கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வண்ண வானவில் 2013.04

Page 1
இதழ் - April 2013
என
பருவம் 03 இன்னைக்கு 0mணOml உதயம் 30
சுற்றுலாத் தலமாக கச்சதீவு 1
தமன்னா Album
'படம் வெளியிட தியே கிடைக்கல்லியோ, மவனே

தேரனாடு
I61940
வேலூரில் விக்கிரமராஜசிங்கன்
நினைவுதினம்
ட்டர் மன்சூரலிகான் 7. /அதிரடிப் பேட்டி

Page 2
பள்ளி நண்பர்களு
குடும்பத்தினருடன்.
சகோதரனுடல்
தோழிகளுடன்...
அன்னையுடன்
பயோடேட்டா
பெயர்
- : தமன்னா பாட்டியா பிறந்த திகதி : 1989 டிசெம்பர் 21
மும்பாய் தந்தை
சந்தோஷ் பாட்டியா
: ரஜனி பாட்டியா சகோதரன் * ஆனந்த் பாட்டியா முதல்படம் : தமிழில் 2007 - கேடி
தாய்
Taruna Vaanavil

சிLL5
பட உதவி: ர்
ஏப்ரல் 2013

Page 3
வெற்றி கொடு விஜயம்
மிழ் - சிங்கள புதுவருடம் மலருவதற்கு இன்னும் சில
நாட்களே இருக்கின்றன. இலங்கையில் தமிழ் இந்து மக்களுக்கும், சிங்கள பௌத்த மக்களுக்கும் உரித்தான ஒரு பண்டிகையாக சித்திரை புதுவருடம்
அமைந்திருக்கிறது.
இம்மாதம் 14ஆம் திகதியன்று "விஜய” என்ற பெயரில் உதயமாகும் சித்திரைப் புதுவருடம், அறுபது தமிழ் வருடங்களின் சுற்றுவட்டத் தொடரில் 27ஆவது வருடமாகும். புதுவருடம் பிறந்த பின்னர் சுபதினம், சுபநேரம் என்பனவற்றைப் பார்த்து எந்தவொரு கருமத்தையும் ஆரம்பிப்பது இந்து, பெளத்த மக்களின் பாரம்பரிய வழக்கமாகும்.
புதுவருடம் பிறக்கும் நேரத்திற்கு முன்னாலுள்ள நான்கு மணி நேரமும், பின்னாலுள்ள நான்கு மணி நேரமும் விஷ புண்ணியகாலம் எனப்படுகிறது. பொதுவாகவே இந்தப் புண்ணிய காலத்தில் மருத்துநீர் தேய்த்து.
ஸ்நானம் செய்வது வழமையான நடைமுறையாகும். இம்முறை
கருமங்கள் ஆரம்பமாவதுடன், சித்திரைப் புதுவருடம் 13ஆம் திகதி
வைகறையில் துயிலெழுந்து சனிக்கிழமை நள்ளிரவு பிறப்பதால்,
மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை
செய்த பின்னர், சூரிய பகவானுக்கு சூரிய உதயத்துடனே புதுவருடக்
பொங்கிப் படைத்து வழிபாடு
செய்வது பொருத்தமானது என பஞ்சாங்கங்களின்
ஜோதிட அறிஞர்களும், சைவப்
பெரியார்களும் சொல்கிறார்கள். குறிப்பின்படி கார்த்திகை,
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ரோகிணி, மிருகசீரிடம்
13ஆம் திகதி சனிக்கிழமை இரவு)
11 மணி 58 நிமிடத்தில், பூர்வபட்ச ஆம் 2ஆம் பாதம்,
சதுர்த்தி திதியில், கார்த்திகை உத்தரம் சித்திரை 8 ஆம்
நட்சத்திரம் 4ஆம் பாதத்தில் இடப் 4ஆம் பாதம், சுவாதி,
இராசியில், தனுசு லக்னத்தில்
புதுவருடம் பிறக்கிறது. அதே தினம் விசாகம் ஆம் உஆம் இஆம்
முன்னிரவு 7. 58 முதல் பின்னிரவு பாதம், உத்தராடம் ஆகிய
3.58 வரை விஷ புண்ணிய
காலமாகும். இந்தப் புண்ணிய நட்சத்திரங்களில்
காலத்தில் சகலரும் மருத்துநீர் பிறந்தவர்களுக்கு புதுவருடப்
தேய்த்து சிரசில் புங்க
இலையையும், காலில் ஆலம் பிறப்பு தோஷமாக
இலையையும் வைத்து ஸ்நானம் இருப்பதால், இவர்கள்
செய்தல் வேண்டும், பின்னர் அனைவரும் தவறாது
மஞ்சள், நீல நிறமுள்ள பட்டாடை
அல்லது மஞ்சள் கரை, நீலக் கரை மருத்துநீர் தேய்த்து
அமைந்த புத்தாடையையும், ஸ்நானம் செய்துகொள்வது
புஷ்பராகம், நீலக்கல் பதித்த அவசியமாகும்.
ஆபரணங்களையும் அணிந்து ஆலயங்களுக்குச் சென்று
இறைவழிபாடு செ என வாக்கிய பகு சொல்கிறது.
திருக்கணித படு 13ஆம் திகதி சவு நள்ளிரவு 1 மணி பூர்வபட்ச சதுர்த்தி கார்த்திகை நட்ச் பாதத்தில், இடப லக்னத்தில் புதுவ அதேதினம் முன் பின்னிரவு 3.29 வ சங்கிரமண் புனர்வு மறுநாள் ஞாயிற்று அதிகாலை நித்தி சகலரும் மருத்து தலையில் ஆலம் இலவம் இலையை ஸ்நானம் செய்தல் பின்னர் நீல நிறப் அல்லது நீலக்கல் வெள்ளைப் புத்த இயந்திர நீலம் ப ஆபரணங்களையு ஆலயங்களுக்குச் இறைவழிபாடு செ என திருக்கணித சொல்கிறது.
பஞ்சாங்கங்களில்
mணணி சிந்தையெங்கும் வர்ணஜாலம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
- பாரதிதாசன்
முகவரி:
ஆசிரியர், வண்ண வானவ த.பெ. இல. 121:
கொழும்பு தொலைபேசி: 011242! விற்பனை தொடர்பாக தொட
ஏப்ரல் 2013

காக)
14.04.2013 ஞாயிற்றுக்கிழமை 15.04.2013 திங்கட்கிழமை காலை
15.02 - 7.14 காலை
ஓ.14 - 100
களைக் இக்கும்
வருடம்
சய்தல் வேண்டும்
கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம் சாங்கம்
1ஆம் 2ஆம் பாதம், உத்தரம்
சித்திரை 3 ஆம் 4ஆம் பாதம், ஒசாங்கத்தின்படி
சுவாதி, விசாகம் 1ஆம் 2ஆம் 3ஆம் நிக்கிழமை
பாதம், உத்தராடம் ஆகிய 28 நிமிடத்தில்
நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு 3 திதியில்,
புதுவருடப் பிறப்பு தோஷமாக த்திரம் 4ஆம்
இருப்பதால், இவர்கள் அனைவரும் இராசியில், மகர
தவறாது மருத்துநீர் தேய்த்து ருடம் பிறக்கிறது.
ஸ்நானம் செய்துகொள்வது இரவு 9.29 முதல்
அவசியமாகும். ரை மேட
புதுவருடம் பிறந்தால் கைவிசேடம் பாரிய காலமாகும்.
பரிமாறிக் கொள்வது ஒரு அக்கிழமை
சம்பிரதாயபூர்வமான நிகழ்வாகும். ரை விட்டெழுந்து நீர் தேய்த்து
வவி பற்சாகம் இலையும் காலில் கர்ப்பம் வழங்குவது பயும் வைத்து
தோப்கர் 2 வேண்டும், பட்டாடை
14.04.2013 ஞாயிற்றுக்கிழமை வர வைத்த
காலை
8.11 - 9, 52 படையையும்,
முற்பகல்
10.04 - 1203 தித்த
பிற்பகல்
12. 15 - 2.10 ம் அணிந்து
பிற்பகல்
22 --4-11 -செண்று
இரவு
8.35 - 9,04 சய்தல் வேண்டும்
பஞ்சாங்கம்
15.04.2013 திங்கட்கிழமை காலை
9.14 - 9.4B ன் குறிப்பின்படி
முற்பகல்
10.09 - 11.58
புதுவருடம் பிறந்த பின்னர் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று விருந்துப் சாரங்களில் கலந்துகொள்வதற்குரிய சுபநேரங்களாக ஏப்ரல் 15ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.14
முதல் 8.48 வரையும், காலை 10.09 முதல் 11.58 வரையும், பிற்பகல் 1.30 முதல் 2.10 வரையும், பிற்பகல் 2.18 முதல் 4.06 வரையும்,
குருமார்கள் மற்றும் பெரியோர்களை. சந்திப்பதற்கும் , அவர்களது ஆசிகளைப் பெறுவதற்குமுரிய சுபநேரங்களாக 15 ஆம் திகதி திங்கட் கிழமை காலை 9. 14
முதல் 948 வரையும், காலை 10.3 முதல் 11.58 வரையும், இரவு 9.14 முதல் 10.18 வரையும் வித்தியாரம் - பம் முதலான கல்விச் செயற்பாடுக
ளுக்குரிய சுபநேரமாக 15ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10.09 முதல் 11.58 வரையும் வாக்கிய பஞ்சாங்கத் தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருக்கணித பஞ்சாங்கத்தில் விருந்துபசாரம் மற்றும் பெரியோர் சந்திப்புக்குரிய சுபநேரமாக 13ஆம் திகதி காலை 9.14 முதல் 10.01 வரை குறிப்பிடப்பட்டுள்ளது.
மலரும் சித்திரைப் புதுவருடம் மேடம், விருச்சிகம் ஆகிய இராசியாளர்களுக்கு பெருலாபம் என்றும், கடகம், தனுசு, மீனம் ஆகிய இராசியாளர்களுக்கு லாபம் என்றும், சிங்க இராசியாளர்களுக்கு சமநிலை என்றும் மிதுனம், கன்னி, மகரம், கும்பம் ஆகிய இராசியாளர்களுக்கு நஷ்டம் என்றும், இடபம், துலாம் ஆகிய இராசியாளருக்கு பெரு நஷ்டம் என்றும், இந்த விஜய வருடத்தில் யாவற்றையும் சீர்தூக்கி கண்ட நற்பலன் முன்றும், தீயபலன் இரண்டு பாங்குமாம் எனவும் பஞ்சாங்கக் குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது.
- அ.கனகசூரியர்
அட்டையை அலங்கரிப்பவர்
ஹன்சிகா.
பில்
Address:
Editor, Vamma Vaamavi, P.0. Box No: 1218
Colombo E-mail: vannavaanavil@gmail.corn
1275
மே மாத
வானவில் மம் திகதி முதல் கடைகளில்...
டர்பு கொள்ள: 0112333924, 0112429878, 0112429381
Tilaan. Vaanavil

Page 4
வேலூரில் நிகழ்ந்த கண்டி
தேமிழருக்கு மட்டுமல்ல, மன்னர்தான் என்றார்
இரும்புக்குருதிவி 1pgn:
பின்புறமாக அமைந்திருக்கும் ஒரு
மாலை ஐந்து 1 சேரிப்புறத்தின் நடுவில் தான் இந்த பொதுக்கூட்டத்தே
முத்து மண்டபம்
நிகழ்வில் நாயக்க ரிகாலன் கட்டி வைத்த
அமைப்பட்டிருக்கிறது. மண்டபத்தை
சேர்ந்த வர்த்தகர் கல்லணை பண்டைய
சுற்றிலும் கண்ணுக்கெட்டிய தூரம்
வேலூர் மாவட்ட தமிழகத்தின் பொறியியல்
குடிசை வீடுகள், மேல் சட்டை
தர்மலிங்கம் உள் மேலாண்மையை
அணியாத, கால் சட்டை
மன்னரின் பெருை வெளிப்படுத்துவதாக
போடாத சிறுசுகள்
எடுத்துரைத்தார்க. விளங்குகிறது.
மண்டபத்திற்கு வெளியே
கூட்டத்தில் கட்ட இதுபோலவே கண்டி
பறந்து கிடக்கும் புழுதி
வாரிசு வீமராஜா, மாநகரின் எழிலுக்கு
மண்ணில் விளையாடிக்
வாரிசு பிரிதிவ் ரா கண்டி வாவியும்
* கொண்ருந்தார்கள்.
மதுரையிலிருந்து தலதா மாளிகையின்
""மண்டபத்தை சுற்றி
வாரிசுகளான அ எண்கோண
இருக்கிற இந்த
அம்மாள் ஆகியே பத்திரிப்பு மண்டமும்
இடங்களெல்லாம் முத்து
இருந்தார்கள். மெருகூட்டி
மண்டபத்திற்கு |
"பண்டார நாய வருவதை நீங்கள்
சொந்தமான இடம்தான்.
வரைக்கும் எங்க அறிவீர்கள்.
அருங்காட்சியக உதவி
வி 1990ம் ஆண்டு முத்து.
அரசாங்கம் மானி இவற்றை எழிலுற
இயக்குநர் "
மண்டபம் கட்டத்
கொடுத்தார்கள். , திட்டமிட்டு
திருமலை கமலநாதன் தொடங்கும் போதே அமைத்தவர் -
- இந்த கண்ணுசாமி நாயக்கர் என்கிற
குடிசைவாசிகளுக்கு அரசாங்கம் ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன் என்பது
வேறு ஒரு இடத்தில் இடம் இன்றைக்கு பலரும் அறியாத
ஒதுக்கி கொடுத்து விட்டது. உண்மை.
ஆனால் இவர்கள் இன்றுவரை சுமார் இருநூறு வருடங்களுக்கு
இடத்தை விட்டு முன்னர் கண்டியை அரசாண்ட நம்
வெளியேறவில்லை" என்று நாட்டின் கடைசி மன்னன்.
கவலை தெரிவிக்கிறார். வெள்ளையர்களின் ஆக்கிரமிப்பால் -
சென்னையை சேர்ந்த சீனு. மணிமுடி இழந்து குடும்பத்தோடு |
இவர் சாவித்திரி தேவியின் கைது செய்யப்பட்டு
பட்டத்து ராணி இந்தியாவிற்கு நாடு
ந்தாவது தலைமுறை கடத்தப்பட்டான் என்பது
இன்னொரு வ வரலாறு. நாடு கடத்தப்பட்ட மன்னர் தமிழ் நாட்டின்
வந்தவர் வேலூர் நகரின் கோட்டையில்
மானிய குடும்பத்தோடு பல
நிறுத்தி ஆண்டுகள் சிறை
என்று ந வைக்கப்பட்டு பின்னர்
பார்த்தது அங்கேயே இறந்துபோனார்.
ஐந்தாவ அதன் பின்னர் மன்னரின்
மீனாட்சி மனைவி பிள்ளைகள்
படபடக் விடுதலை செய்யப்பட்டர்கள்.
தொடங் அப்படி விடுதலை
தியேட்ட செய்யப்பட்ட மன்னரின்
கிழித்து. பரம்பரையில் வந்தவர்கள்
ப்ரிதிவ்ர இன்றும் தமிழகத்தில் பல
ஓரமாக இடங்களில் வாழ்ந்து
நின்றுக் வருகிறார்கள். கால
அவரை மாற்றத்தால் நம் நாட்டவர்கள்
பெரிதா? கண்டி மன்னரை மறந்து
வாரிசுகளின் முன்னிலை விட்டாலும் மன்னரின்
ராஜசிங்கம் அருமை வாரிசுகள் அவரை இன்று
ராதி வரை நினைவில் வைத்து
ஐந்தாவது வாரிசாம். மன்னரின் இறந்த தினத்தை
காலை ஒன்பது மணிக்கு ஒவ்வொரு ஆண்டும் குருபூஜை
தொடங்கிய மன்னரின் நினைவு நிகழ்வாக வேலூரில்
தின குரு பூஜை விழாவின் அமைக்கப்பட்டுள்ள மன்னரின்
ஆரம்ப நிகழ்வாக அணைக்கும் நினைவு இல்லமான முத்து
கரங்கள் பா. சரவணனின் மண்டபத்தில் நடாத்தி வருகிறா"
ஏற்பாட்டில் இலவச பொது ர்கள்.
மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வு வருடந்தோறும்
இதில் வேலூர் சுற்று ) ஜனவரி 30ம் திகதி நடைபெறுகி
வட்டாரத்திலிருந்து ஏராளமான றது. இவ்வருடம் நடைப்பெற்ற
பொது மக்கள் கலந்துகொண்டு மன்னரின் 182வது வருட நினைவு
பயன் அடைந்தார்கள். தின குரு பூஜை விழா மதுரை
- ""இது ஒவ்வொரு தமிழ் மகனும் யைச் சேர்ந்த மன்னரின் வாரிசு
செய்ய வேண்டிய வேலைங்க... அசோகனின் ஏற்பாட்டிலும்
நம்ம ராஜா கடல் தாண்டி போய் சென்னை சீனு மற்றும் வேலூர்
நல்லாட்சி நடத்தியதை சரவணன் ஆகியோரின் -
கெளரவிக்கவே இதுபோன்ற ஒழுங்கமைப்பில் வெகு சிறப்பாக
நிகழ்வுகளை நாம் நடைபெற்றது.
(நடாத்துகிறோம்" என்கிறார் வேலூர் புது பஸ் நிலையத்தின்
பா.சரவணன்.
Tlancia Vaanavil

> ராஜசிங்கன் குருபூசை
சிங்களவருக்கும் அவர் இரு சிங்களப் புப்பணி
மணி ஸ்ரீகாந்தன் msrikarithan55இgmail.com
மணிக்கு பாடு நடைபெற்ற கர் சங்கத்தை கள் மற்றும்
துணை மேயர் ளிட்டோர் கலந்து மகளை.
- பொம்மனின்
கண்டி மன்னரின்
வந்திருந்த சோகன், மீனாட்சி பாரும் உடன்
க்கா காலம் ளுக்கு இலங்கை பும் அதற்குப் பிறகு
கண்டுகொள்ளவில்லை. முழங்கிக் கொண்டிருந்தார்கள். அவரிடம் |
அந்த வீரமுழக்கத்தை | பேச்சுக்கொடுத்ததில்,
கேட்டுக்கொண்டிருந்த வேலூர் இப்போ தியேட்டரில்
அருங்காட்சியகத்தில் பணியாற்றும் வேலை இல்லீங்க.
திருமலை கமலநாதன் என்னிடம் ஒரு கடையில்
வந்து, "ஒரு தடவை எங்கள் வாட்ச்மேனாக
அருங்காட்சியகத்திற்கு வேலைப் பார்க்கிறேன்.
இலங்கையிலிருந்து ஒரு சிங்கள வெங்கட ரங்கம்மாவின்
எல்லாம் வீதிங்க...
சகோதரர் வந்திருந்தார். அவர் வாரிசான காட்சி அம்மாளம்
என்று பெருமூச்சு
நாங்கள் அருங்காட்சியகத்தில் பரிகார ப்ருத்விராவம்
விட்டார்.
காட்சிக்கு வைத்திருந்த மன்னரின் கூட்டத்தில் பேசிய
பொருட்களை பார்த்துவிட்டு கேள்தான்
நாயக்க சமூகத்தை சேர்ந்தவர்கள்
என்னிடம் வந்து ஒரு விடயத்தை ந் தொகையை
அனைவரும் ''கண்டி ராஜாவால்
சொன்னார். மன்னர் பாவித்த விட்டார்கள்,"
நாயக்க
பொருட்களுக்கு கீழே எம்மை
சமுகத்துக்குதான்
கண்டியின் கடைசி தமிழ் தும் மன்னரின்
பெருமை. இன்று
மன்னன் என்று குறிப்பிட்டு பது வாரிசான்
நாயக்கர்கள்தான்
இருக்கிறீர்கள். அது 5 அம்மாள்
சமுகத்தில்
தவறு. மன்னர் | கத்
"உயர்ந்த நிலையில்
தமிழர்களுக்கு மட்டும் கினார்.
இருக்கிறார்கள்.
ராஜாவாக இருக்க டரில் டிக்கட்
அதற்கு அவர்களின்
வில்லை. எங்களுக்கும் க்கொண்டிருக்கும்
உழைப்பும்,
அவர்தான் ராஜாவாக ாஜன் ஒரு
ஒழுக்கமும்தான்
இருந்தார்," என்று காரணம்," என்று
தெளிவாக குறிப்பிட்ட கொண்டிருந்தார்.
நாயக்க பெருமை
வருமானம் போதவில்லை போது நாம் விட்ட தவறு யாரும்
களை மட்டுமே
என்று புலம்பும் எமக்கும் புரிந்தது. மேடையில்
முனிபார்
(31ஆம் பக்கம் பார்க்க)
கேன் வாரிசுகார்
ஏப்ரல் 2013 வ

Page 5
| இலங்கைத் தமிழ் திரையுலகம்
தம்பி ஐயா தேவதாஸ்
ஈழத்து திரைப்பட வரலாற்றை
தொகுத்தளித்ததன் மூவம் மிகப்பெரும் பணியை செய்து முடித்திருக்கும் தம்பிஜயா தேவதாஸ்
தன் இலங்கை திரைப்பட அனுபவங்களை இங்கே (சுவையாகப் பதிவு செய்கிறார்.
எப்80
எல்
ப்ரவரி மாதம் நடுப்பகுதியில் எனக்கு ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது, பேசியவர், தான் 'சரசவிய'
என்ற சிங்களச் சினிமா ஏட்டின் முன்னாள் ஆசிரியர் என்றும் பல சினிமா புத்தகங்களை எழுதியிருப்பதாகவும் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். "முதலாவது சிங்கள பேசும் படமான 'கடவுனு பொறந்துவ' படத்தைத் தயாரித்தவரான எஸ், எம், நாயகத்துக்கு முத்திரை வெளியிடப் போகிறோம். அதனால் அவரது படங்கள் வேண்டும். அவருடைய மகளின் தொலைபேசி இலக்கத்தை தரமுடியுமா?' என்றும் கேட்டார். -
இத்தனை நாட்களுக்குப் பின்பு இத்தனை அக்கறை வந்திருக்கிறதே என்ற மகிழ்ச்சியுடன் எஸ், எம், நாயகத்தின் மகள் கமலாதேவி மாணிக்கத்தின் தொலைபேசி இலக்கத்தைக் கொடுத்தேன். அவர் தன்னுடன் பேசி படத்தைப் | பெற்றுக்கொண்டதாக நாயகத்தின் மகளும் என்னிடம் கூறினார். சிங்கள சினிமா உலகில் நாயகத்தின் பின்பு வந்த பலருக்கு முத்திரை வெளியிட்டு விட்டார்கள். ருக்மணிதேவி முதல் மாலினி பொன்சேகா வரை- லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் முதல் காமினி பொன்சேகா வரை பலருக்கு முத்திரை வெளியிட்டு விட்டார்கள்.
ஆனால் இப்பொழுதுதான் சிங்களச் சினிமாவின் தந்தை எஸ். எம் நாயகத்துக்கு முத்திரை வெளியிட முன் வந்திருக்கிறார்கள். என்ன நடைபெறுகிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம்
எஸ். எம் நாயகம் என்றதும் அவர் பற்றி வெளிவந்த புத்தகமும் ஞாபகத்துக்கு வருகிறது. பெப்ரவரி மாதம் கடைசி யில் திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. 'Early SriLankan Cinema and its Association with the South Indian Film Industry' என்பதுதான் அந்த ஆங்கில புத்தகத்தின் பெயர்,
அவர்களது புத்தக வெளியீட்டு விழா வைபவம் வித்தியாசமானது. மேடையில் வைத்து கூட்டம் போட்டு பிரமுகர்களை அழைத்து என்விலப் (மொய்) வாங்கி புத்தகத்தை வெளியிட்டு வைக்கமாட்டார்கள், ஏதாவது திரைப்படத்தைக் காட்டுவார்கள். அந்த தியேட்டரின் வெளிமண்டபத்தில் வெளியிடப்படும் புத்தகம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும், விரும்பியவர்கள் புத்தகத்தை காசு கொடுத்து வாங்கி விட்டு படத்தையும் பார்த்துவிட்டு செல்வார்கள். இந்தப் புத்தக வெளியீட்டு விழாவும் இதே
14 அத்தியாயங்களில் ! முறையிலேயே நடைபெற்றது.
சினிமா வரலாறு பற்றியும் விழாவில் தமிழ் எழுத்தாளர்கள்
தென்னிந்திய சினிமாவின்
நூலில் இடம்பெற்றிருந்த சிலர்தான் காணப்பட்டார்கள். எம். எப்
சிறில் கார்டினரின் படம்
பற்றியும் விரிவாக மேமன், கே, எஸ். சிவகுமாரன்,
எழுதப்பட்டிருக்கின்றன. (கேதாரநாதன். என். ராமலிங்கம்
20 ஆம் நூற்றாண்டுக்கு ஆகியோரை மட்டுமே நான் கண்டேன்,
இலங்கையின் ஆரம்பகால பொ மம்முட்டி நடித்த மலையாளப் படமொன்றைக் காட்டினார்கள்.
என்ற தலையங்கத்தில் அக்கால் ஏன் மலையாளப்படத்தைக் காட்டினார்கள் என்று யோசித்தபோது .
பற்றி ஆராயப்பட்டுள்ளது. பின்புதான் விஷயம் விளங்கியது. ஒரு சிங்கள நடிகை அந்த
பிரித்தானியரின் இந்திய ஆட்சி மலையாளப்படத்தில் நடித்திருந்ததே அதற்குக் காரணம், சும்மா
சினிமாவின் வருகை என்ற தை சொல்லக்கூடாது ஒரு ஊமைப் பெண்ணாக தோன்றி மிக
ஆரம்ப கால சினிமா பற்றி அற்புதமாக நடித்திருந்தார் அந்த சிங்கள நடிகை,
விபரிக்கப்பட்டுள்ளது. இனி இப்புத்தகத்தைப் பார்ப்போம்.
'கடவுனு பொறந்துவ' திரைப்ப எம்.எவ். எம். மன்சார் என்ற தமிழ் எழுத்தாளரும் ஆஷ்லி
வருகை' என்ற கட்டுரையில் ரட்ன விபூஷன் என்ற சிங்கள் எழுத்தாளரும் சேர்ந்து இந்த
அத்திரைப்படத்தின் வளர்ச்சி வர ஆங்கில புத்தகத்தை எழுதியிருக்கிறார்கள்.
கூறப்படுகிறது. இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்டவரும் கொ வியாபரத் தளமாக கொண்டவரு படத்தை உருவாக்கினார். அவர் ஸ்ரூடியோ' என்ற திரைப்பட ஸ அவர் தமிழ்ப்படங்களைத் தயார் என்ற படம் முக்கியமானது. இந் முதன்முதலாக இலங்கைக் காட் முக்கியமாக கதிர்காமக் காட்சிக ஆரம்பத்தில் கண்டி மன்னன் ஸ்ரீ கதையையே திரைப்படம் எடுக்க கைகூடாமல் போய்விட்டதாகவும் இவரது இரண்டாவது சிங்களப் வெளிவந்தது. கோயம்புத்தூரில் இத்திரைப்படம் உருவானது. சா
இந்த திரைப்படத்தில் அவரே இ குசுமலதாவில்
கதாநாயகனாவும் நடித்தார். கே ருக்மணிதேவி
ஸ்ரூடியோவில் படத்தொகுப்பாள்
ஏப்ரல் 2013

05
கோபு, இத்திரைப்படத்தின் இன்னுமொரு இணை இயக்குனராக கடமையாற்றினார். இத்திரைப்படத்தையே ஆரம்பத்தில் எஸ்.எம் நாயகம் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் கதையாசிரியர் சாந்திகுமார் விதித்த சில சேர்க்கைகளால் அது கைகூடாமல் போய்விட்டது. முக்கியமாக 'படத்தின் டைரக்ஷன் பொறுப்பை நானே ஏற்பேன்' என்ற சாந்திகுமாரின் கோரிக்கையை நாயகம் ஏற்கவில்லை, அசோகமாலாவை நாயகம் கைவிட்டார்.
'அசோகமாலா' படத்தின் கதையை இங்குக் குறிப்பிடவில்லை. முக்கியமாக பிரபல சிங்கள எழுத்தாளர் மார்டின் விக்கிரமசிங்க. இவர் காரசாரமாக விமர்சனம் எழுதினார். 'இத்திரைப்படம் உண்மை வரலாற்றை சிதைத்துவிட்டது' என்ற கண்டித்து எழுதியிருந்தார் மார்டின் விக்கிரமசிங்க.
எஸ். எம். நாயகம் தயாரித்த 'கடவுனு பொறந்தவ' என்ற படமும் சிற்றம்பலம் கார்டினர் தயாரித்த அசோகமாலா என்ற படமும் போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்து வந்தன. யார்
முதலில் வெளியிடுவது என்ற போட்டியில் 'கடவுனு பொறந்துவ' வெற்றி பெற்று, முதலாவது சிங்களப் படம் என்ற பெயரைத் தட்டிச் சென்றது, எது எப்படியோ படம் இரண்டும் சிங்கள மொழிப் படங்களாக இருந்தாலும் இரண்டையும் தயாரித்தவர்கள் தமிழர்களே!
எஸ். எம். நாயகம், சிற்றம்பலம் காடிர்னர் போல் மேலும் பல தமிழ் பேசும் கலைஞர்களும் சிங்களத் திரைப்படங்களைத் தயாரித்தனர். எம்.எஸ் தம்பு, றொபின்தம்பு, கே. குணரத்தினம், ஐபீர் ஏ. காதர் என்போரே அவர்கள்.
ஆரம்பகால சிங்கள சினிமா உலகில் கே.குணரத்தினம் முக்கியமான பிரமுகராக விளங்குகிறார். இவர் தயாரித்த 'சுஜாதா' என்ற சிங்களப் படம் புகழ் பெற்றது. ஒரு பிரபலமான ஹிந்திப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அதிக நாட்கள் ஓடியது. இவர் தயாரித்த பல படங்கள் பொருளாதார ரீதியாக வெற்றிபெற்றன. இவர் பல புகழ் பெற்ற இந்திய
Ashley Ratnavibhushar
MLM Manso
பாB) -
Iளியாகும் 5. எம் நாகைக்கிள் 5பால் முத்திரை?
இலங்கையின்
தமிழ்படங்களை இறக்குமதி செய்து - அதில்
இலங்கையில் திரையிட்டார், இவ்வாறான தாக்கங்கள்
விபரங்கள் இந்நூலில் மிக விபரமாகவே எழுதப்பட்டுள்ளது.
இவ்வாறு ஏராளமான தகவல்களுடன் தரமாக 5 முன்பு
தயாரிக்கப்பட்டுள்ள இந்நூலில் அரிய முதுபோக்கு
புகைப்படங்கள் பலவும் இடம்பெற்றுள்ளன. 3 நாடகங்கள்
இலங்கை கலைஞர்களின் புகைப்படங்கள்
மட்டுமன்றி இந்தியக் கலைஞர்களின் க்காலத்தில்
புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. லயங்கத்தில்
கே, குணரத்தினம், எம், எஸ், தம்பு, றொபின் தம்பு, வின்சென்ற், எம் றொக்சாமி, ஆர்.
முத்துசாமி ஆகியோரின் புகைப்படங்கள் படத்தின்
இடம்பெறுகின்றன. எஸ். எம். நாயகம், சிற்றம்பலம்
காடினர் போன்றோரின் படங்கள் தெளிவில்லாமல் ரலாறு
நூலில் வெளியான
இருக்கின்றன. இந்தப் படங்களை இந்தியாவிலுள்ள எஸ்.எம்.நாயகத்தின் படம்
பிலிம்ஸ் நியூஸ் ஆனந்தனிடம் சென்று முழும்பு
வாங்கியிருக்கிறார்கள். அருகில் இருக்கும் மான எஸ். எம். நாயகம் இந்த --
என்னிடம் கேட்டிருந்தால் அவர்களின் அழகான நக்கு மதுரையில் 'சித்திர கலா புகைப்படங்களை நான் தந்திருப்பேனே!
ரூடியோ இருந்தது. ஆரம்பத்தில் பித்தார். அவற்றிலே "குமரகுரு தக் 'குமரகுரு' படத்தில்தான் டசிகள் இடம்பெற்றன.
டாக்டர்: உங்க மாமியாரை களைக் குறிப்பிடலாம். இவர்
காப்பாத்துறது ரொம்பவும் விக்கிரம ராஜசிங்கனின்
கஷ்டம் 5 இருந்ததாகவும் அது தகவல் உள்ளது."
மருமகள்: நீங்க நல்ல படமாக 'அசோகமாலா'
டொக்டர்னு எல்லோரும் உள்ள சென்றல் ஸ்ரூடியோவில்
சொன்னது சரிதான்! ந்திகுமார், கதைவசனம் எழுதிய
ணை இயக்குனராகவும்
- ஏ.பி.ரகீபா, ஓட்டமாவடி ாயம்புத்தூரில் சென்றல் பராக கடமையாற்றிய ரீ.ஆர்.
Tkanie Vaanavil

Page 6
06
நல்லூரில் அமைந்துள்ள
கற்தோரணை வாயில் சங்கிலியன் கட்டடமா? அல் பூதத்தம்பி மாளிகையா?
என்
குடாநாட்டின் நல்லூர்
இந்த கற்தோரண வாயில் பிரதேசத்திற்கு தனித்துவ
அமைந்திருக்கும் பகுதி சங்கிலியன் 'சிறப்புண்டு. நல்லூரை
தோப்பு என அழைக்கப்படுகிறது. இராசதானியாகக் கொண்டுதான்
இந்தப் பகுதி யாழ் மாவட்டத்தின் யாழ்ப்பாண இராச்சியத்தின்
நல்லூர் பிரதேச செயலகப் பிரிவின் மன்னர்களது ஆட்சி நடைபெற்று
ப!109 ஆம் இலக்க கிராம வந்தது. அந்த வகையிலேயே
உத்தியோகத்தரின் நிர்வாகப் இன்னும் நல்லூர் பிரதேசத்தில்
பிரிவுக்கு உட்பட்டது. இராசதானியின் வரலாற்றினை
ஏற்கனவே இந்த கற்தோரண
இதனையொத்த கல் நினைவுபடுத்தும் கட்டிட
வாயிலுக்கு பின்புறமாக இருந்ததாக
கட்டட வடிவங்கள் எச்சங்களும், புதைபொருட்களும்
சொல்லப்படும் கோட்டை அல்லது .
இன்றும் யாழ்ப்பாண காணப்படுகின்றன. இவற்றுள்
மாளிகையின் கட்டடம் அழிவடைந்த
மானிப்பாய், உடுவி ஒன்றாகவே நல்லூரிலுள்ள
நிலையில், அதன் அத்திவாரம்
போன்ற இடங்களில் கற்தோரண வாயிலைக் குறிப்பிடலாம்.
மட்டுமே காணப்படுகிறது.
காணக்கூடியதாக இ யாழ்ப்பாணத்திலிருந்து |
செங்கட்டிகளுடனான கட்டட |
ஒல்லாந்தர் காலத்த பருத்தித்துறை செல்லும் பிரதான
சிதைவுகளுடன் அமைந்துள்ள .
இக்கட்டடம் அமைக் வீதியில், நல்லூர் சட்டநாதர்
இதனையும், கற்தோரண வாயிலையும்
இவர்களுக்கு முன் கோயிலுக்கு மிகச் சமீபமாக இந்த
தேசிய மரபுரிமை அமைச்சினால்
மன்னர்கால இராசத கற்தோரண வாயில் காணப்படுகிறது.
பாதுகாக்கப்படும் தொல்பொருள்
இவ்விடங்களில் இரு இதனை சங்கிலியன் தோரண
நினைவுச் சின்னமாக
முக்கிய காரணம் 5 வாயில், சங்கிலியன் கோட்டை
அறிவிக்கப்பட்டுள்ளது. கற்தோரண
என்கிறார். வாயில் என்று பலவாறாகக்
வாயிலுக்கு |
இருபது வருடங்க குறிப்பிடுகின்றபோதிலும். பூதத்தம்பி
மேற்கூரையொன்று
வெளிவந்த யாழ்ப் மாளிகை வாயில் அல்லது
அமைக்கப்பட்டு பூதத்தம்பி வாசஸ்தலத்தின் வாயில்,
பேணப்பட்டு வருவதையும்
அ.கனகசூரியர் பூதத்தம்பி வளைவு என்பதாகவும்
காணக்கூடியதாக
' ஆ சொல்லப்படுகிறது.
இருக்கிறது.
கட் இந்த கற்தோரண கட்டட
யாழ் பல்கலைக்கழக
இதுபற்றி விரிவாகத் அமைப்பும், இதன் கலைமரபும்
வரலாற்றுத்துறைத் தலைவர்
தெரிவித்திருப்பதுடன் ஒல்லாந்தர் காலத்திற்குரிய கட்டிடக்
பேராசிரியர் ப.புஷ்பரத்தினம் இந்த
ஆண்டில் யாழ்ப்பாக கலையை ஒத்திருக்கிறது
கற்தோரணவாயில் பற்றி
பணியாற்றிய ஆங்க் என்பதாலேயே இது ஒல்லாந்தர் |
குறிப்பிடுகையில், "இந்த நினைவுச்
அதிகாரியொருவர் | காலத்தில் தோற்றம் பெற்றது என்று .
சின்னம் யார் காலத்தில்
பதிவாக பின்வருமா கருதக்கூடியதாக இருக்கிறது
கட்டப்பட்டது என்பதில் கருத்து
தெரிவித்திருப்பதாக என்பதும் சிலரது கருத்தாகும்.
முரண்பாடுகள் உள்ளன. சிலர்
குறிப்பிடுகிறார். ஒல்லாந்தர் காலத்தில் முக்கிய அரச
சங்கிலி மன்னனின் அரசமாளிகை
''நல்லூர் - பருத்தி பதவியொன்றை பூதத்தம்பி
எனவும், வேறு சிலர் யாழ்ப்பாண
வீதியிலுள்ள யாழ்ப் வகித்தவன் என்பதால், பூதத்தம்பி
மக்களின் அடிமை வாழ்வு நினைவுச்
இருந்த இடத்தை த மாளிகை என்று
சின்னம் எனவும் சொல்கிறார்கள்.
சென்றேன். இது சா. சொல்லப்படுவதற்கான
இக்கட்டடமும், கலை மரபும்
என்று கடைசியாக ஆதாரங்களாகவும் இவை
ஒல்லாந்தர் காலத்திற்குரியவை
சங்கிலி மன்னன் 6 இருப்பதை மறுப்பதற்கில்லை.
என்பதில் ஐயமில்லை.
அழைக்கப்படுகிறது. இப்பொழுது கோயி
இங்கே ஒரு பழைய கண்ணெதிரே தோன்றினால்
உண்டு, இது டச்சுக் படத்தில் 'ஈஸ்வரா! வானும்
(ஒல்லாந்தர் காலச் மண்ணும் ஹேண்ட் ஷேக்
இங்கே இது எப்படி பண்ணுது உன்னால் ஈஸ்வரா.."
என்பதற்கு விளக்கம் என்ற பாடலில் 'பிரியமான
டச்சுக் கம்பெனியார் பெண்ணை ரசிக்கலாம் என்று ஒரு
தங்கள் தலைமைக் வரி வரும். தமிழ் தெரியாத உதித் நாராயணன் இந்தப் பாடலைப்பாடும்
சிலவேளைகளில் நீ போது 'பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம்" என்று பாடினார், நல்லவேளை
அல்லது இது டச்சு பாடல் ஒலிப்பதிவின் போது அருகில் இருந்த வைரமுத்து, உடனடியாக
கிராம வாசஸ்தலம் தலையிட்டு அதை திருத்தினார். இது பற்றி
அமைக்கப்பட்டிருக்க குறிப்பிட்ட வைரமுத்து, "பிரியமா பெண்ணை
அந்த ஆங்கிலேய ரசிக்கலாம்' என்பதை, 'பெரியம்மா பெண்ணை
கருத்து. ரசிக்கலாம் என்று பாடினார். நான் அருகில்
"இக்கூற்றிலிருந்த இருந்தால் பாடல் தப்பியது. பாட்டு கெட்டால்
அரசை வெற்றிகொ பரவாயில்லை, பண்பாடு கெடலாமா?'' என்று
போர்த்துக்கேயரும், சொன்னார். இப்படி பண்பாடு பற்றி பேசிய
ஒல்லாந்தரும் தமிழ் வைரமுத்துதான் 'அழகு பெண்ணின் தாயார்
இராசதானியிருந்த | என்றால் அத்தை என்றே அர்த்தம்' என்று எழுதி
தங்களது முக்கிய னார். அவரை விமர்சித்தவர்கள், தங்கை அழகாக
மையங்களை இருந்தால் அம்மாவை அத்தை என்று அழைக்க
ஏற்படுத்திக்கொண்ட முடியுமா என்று கேட்டனர்.
இதற்கான கட்டடங்
வைரமுத்துவின் தமிழ் பண்பாடு
Zeme. Vaanavil

Dலது.
தானி
வும்
நல மரபுடைய
னிக் காலக் கட்டடங்களிலிருந்து
அமைக்கப்பட்டிருந்த அவரது பலவற்றை
எடுக்கப்பட்ட கட்டடப் பொருட்களைக்
வாசஸ்தலம் அழிவடைந்த எம் பறங்கித்தெரு,
கொண்டு தமது கலை மரபில்
நிலையில், அதன் அத்திவாரமும் ல், காரைநகர்
அமைத்துக்கொண்டனர் என்பதும்
அதற்கு சமீபமாக அதனது நுழை அள்ள வீடுகளில்
புலனாகிறது. இதனால் இப்போது
வாயிலாக தெருவோரத்தில் இருக்கிறது.
பாதுகாக்கப்பட்டுள்ள சங்கிலியன்
காணப்படும் கற்தோரண வாயிலும் தில் நல்லூரில்
தோப்பு கற்தோரண வாயில்
மட்டுமே இப்போது எஞ்சியிருக்கிது" கெப்பட்டமைக்கு,
அந்நியர் ஆதிக்க நினைவுச்
என்கிறார். னோடியாக தமிழ்
சின்னமாக இருப்பினும், அதன்
தமிழ் மன்னர்களது பின்னால் நல்லூர் இராசதானிகால
ஆட்சிக்காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட நந்ததுதான்.
வரலாறும் இணைந்துள்ளது எனச்
கட்டிடங்களுக்கு அருகில் அல்லது எனலாம்"
சொல்லலாம். கற்தோரண
அதன் முன்னால்தான் ஒல்லாந்தரும் வாயிலுக்குப் பின்னாலுள்ள
தமது கட்டிடங்களை குறிப்பாக, ளுக்கு முன்னர் |
அழிவுற்ற நிலையிலான
நுழைவாயில் அல்லது முகப்பு பாண இராச்சியம்'
அத்திவாரத்திற்குரிய கட்டிடமானது
மண்டபங்களை என்ற நூலில் இவர்
13ம் நூற்றாண்டுக்கும் 17ம்
அமைத்துக்கொண்டார்கள் என்பதும் ழதியிருக்கும்
நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட
சில ஆய்வாளர்களது கருத்தாகும். ய்வுக்
காலப்பகுதியில்
இதற்கு உதாரணமாக சங்கிலியன் -டுரையொன்றில்
அமைக்கபட்டிருக்கவேண்டும். இது
கற்தோரண வாயில், மந்திரிமனை உண்மையில் சங்கிலி மன்னன் |
முன்பகுதி என்பன அமைந்திருப்பதை எ, 1803 ஆம்
காலத்தில்தானா அல்லது அதற்கு
அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள், ணத்தில் -
முன்னும் பின்னுமாக
இந்த கற்தோரண வாயில் கிலேய அரச
அமைக்கப்பட்டதா என்பது
காணப்படும் பகுதியிலேயே (இதற்கு தனது நினைவுப்
ஆராயப்படவேண்டியதொன்றாகும்.
அண்மையில்) இராசதானி காலத்து யாழ்ப்பாண இராச்சியத்தை
நினைவுச் சின்னங்களாக விளங்கும் வெவ்வேறு பெயர்கள் கொண்ட பல
யமுனா ஏரி மற்றும் சங்கிலியனின் மன்னர்கள் செகராசசேகரன்,
மந்திரி தங்கியிருந்ததாக த்துறை
பரராசசேகரன் என்ற சிம்மாசனப்
சொல்லப்படும் மந்திரிமனை பாண மன்னர்
பெயர்களுடன் மாறிமாறி
என்பனவும் அமைந்திருப்பதையும் கரிசிக்கச்
ஆட்சிபுரிந்து வந்துள்ளார்கள்
இங்கே குறிப்பிடவேண்டும். ங்கிலித்தோப்பு
எனினும் சங்கிலி மன்னனே ஆட்சி புரிந்த
பலராலும் அறியப்பட்டவன் என்பது பயரால்
மட்டுமல்ல, இப்போது கட்டட இது
எச்சங்கள் காணப்படும் குறிப்பிட்ட ல் ஆதனமாகும். -
இந்தப்பகுதி சங்கிலியன் தோப்பு | | வாசல் கட்டடம்
என்று அழைக்கப்படுவதாலும், க்காரர்
சங்கிலி மன்னனின் மாளிகையெ
சந்தா விபரம் 5 கட்டடமாகும். -
இங்கு இருந்திருக்கலாம் என்றே எழுந்தது
பலராலும் கருதப்படுகிறது," என்று
தனிப்பிரதி
ரூ.40 ம் யாதெனில்,
சொல்கிறார் பேராசிரியர்
1 வருட சந்தா
ரூ.480.00 - நல்லூரிலே
புஷ்பரத்தினம்,
6 மாத சந்தா
ரூ.240.00 காரியாலயத்தை
பிரபல எழுத்தாளரும், புவியியல்
3 மாத சந்தா
ரூ.120.00 பறுவியிருக்கலாம்.
ஆய்வாளருமான கலாநிதி க. க்காரர்களின்
குணராசா (செங்கை ஆழியன்)
சந்தாவை செலுத்தியதும் நாம் இதுபற்றி தகவல் தருகையில்,
உங்களுடன் கடித மூலம் கலாம்." இது
"உண்மையில் இது ஒல்லாந்தர்
தொடர்பு கொள்வோம் எமது. அதிகாரியின்
ஆட்சிக் காலத்தின்போது
ஏஜண்ட்டிடம் இதனை பெறலாம். இராசவாசல் முதலியாராகவிருந்த யாழ்ப்பாண
பூதத்தம்பி என்பவரின் நுழை
தபால் மூலம் பெறுவதற்கு: வாயிலாகும். இது ஒல்லாந்தர் கால
1 வருட சந்தா
ரூ.672.00 பின்னர் வந்த
சிற்ப வேலைப்பாடுகளைக்
6 மாத சந்தா ரூ.336.00 மன்னர்களின்
கொண்டிருக்கிறது. ஒல்லாந்தர் இடத்திலே
ஆட்சி காலத்தில் இராசவாசலாகத்
மேலும் விபரங்களுக்கு: நிர்வாக
திகழ்ந்த கோட்டையினது நல்லூர்
011-2319760, 2429444 - பிரதேசத்தின் முதலியாராக -
மின்னஞ்சல்: னர் என்பதும்,
விளங்கியவர் பூதத்தம்பி. அந்நாளில்
Subscription@lakehouse.lk களை, இராசதா - -
மாளிகை போன்று
க
கண்ட
இ- ஏப்ரல் 2013 வானவில்

Page 7
ன்று பெப்ரவரி 28ம் திகதி காலை நேரம். பாணதுறை பொலிஸ் நிலையத்தின் தொலைபேசி
மணி சிணுங்கியது. அங்கிருந்த பொலிஸ் அதிகாரியொருவர் அழைப்பை எடுத்து பேசினார். "இது பாணதுறை பொலிஸ் நிலையமா?' என்றது மறுமுனைக்குரல்,
"ஐயா சாகர வீதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து தூர்நாற்றம் வீசுகிறது. அந்த வீட்டின் கதவும் ஜன்னல்களும் மூடியுள்ளன, எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது. கொஞ்சம் வந்து பார்த்தால் நல்லது" என்றது குரல், சாகர வீதியில் வசித்த ஒருவர்தான் தொலைபேசியில் இந்தத் தகவலை பொலிஸ் நிலையத்துக்கு வழங்கியிருக்கிறார்.
இந்தத் தகவலையடுத்து பாணதுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகேஸ் பெரேரா மற்றும் குற்றச்செயல் பிரிவின் பொறுப்பதிகாரி இந்திரஜித் ஆகியோர் நான்கைந்து பொலிஸ்காரருடன் குறிப்பிட்ட சாகர வீதிக்கு ஜீப்பில் விரைந்தனர்.
தூர்நாற்றம் வந்த வீட்டுக் கதவில் பூட்டு | தொங்கிக்கொண்டிருந்தது. பொலிஸார் மதிலைக் கடந்து உள்ளே சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். தூர்நாற்றம் வர வர அதிகரித்தது. அது பிணவாடை என்பது தெளிவாகியது.
வீட்டின் உள்ளே நுழைந்ததும் பொலிஸார் கண்ட காட்சி அவர்களை திடுக்கிடச் செய்தது. வீட்டின் கொன்கிரீட் உத்தரத்தில் ஒருவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.
வீட்டுக்குள் சோதனை நடத்தப்பட்டபோது அடுத்த அறையில் சோபாவில் உட்கார்ந்தவாறே ஒரு பெண்மணி பிணமாக இருந்தார். அதனையடுத்து பொலிஸார்
முழு வீட்டையும் சோதனை செய்தனர். மற்றொரு அறையில் 3 அல்லது 9 மாதமான ஒரு கைக்குழந்தையின் சடலம் கட்டிலில் கிடந்தது.
மூன்று சடலங்களும் மோசமான நிலையில் இருந்தன. எனவே இவர்கள் உயிரிழந்து 3, 4 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என்று பொலிஸார் - அனுமானித்தனர். --- 3 சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக
அனுப்பப்பட்டன, விசாரணை ஆரம்பமாகியது.
தூக்கில் தொங்கி உயிரிழந்தவர் நிரோஷன்
ஜயம்பதி இந்திக்க என இனங்காணப்பட்டார். அவரது.
ஜயசிங்க மனைவி சிராணி பத்மலதா. நிரோஷன் கடற்படையில் கடமையாற்றியவர். தற்போது. கடற்படையில் இருந்து விலகி வாடகைக் கார் நிறுவனமொன்றில் சாரதியாக கடமையாற்றி வந்தார். அவரது மனைவி ஒரு பட்டதாரி. கொழும்பு ஓய்வூதிய திணைக்களத்தில் பணிபுரிந்தார்.
வீட்டின் மீதான தீவீர சோதனையின்போது கழிவறையின் கொமோட்டில் இருந்த இரத்தம் உறைந்த நிலையில் கூரான கத்தியொன்று கண்டுபிடிக்கப்பட்டது. -
சிராணி பத்மலதா கழுத்து கூரான ஆயுதத்தால் வெட்டப்பட்டே உயிரிழந்திருந்தார். அதேவேளை 8 மாத குழந்தை கழுத்து
நெரிக்கப்பட்டே கொல்லப்பட் கொல்லப்பட்டனர் என்பது . இருந்தது. தூக்கில் தொங்கிய இந்திரஜித் அக்கம்பக்கத்தார் பொலிஸக்கு வாங்கியிருந்த அவர் அக்கடன்க என்றும் தெரியவந்தது.
வீட்டினுள் இருந்த அலுமாரி தி பொருட்கள் வெளியே வீசப்பட்டி! வீட்டுக்குள் நுழைந்து பணத்தை ஆவணங்களையொ தேடியிருக்க
:
கோப்பிக்காலத்தில்... தோ மா
ட்ட ஆஸ்பத்திரிகளை நிர்வகிப்பதற்கான மருத்துவ "கட்டளைச் சட்டத்தை பிரிட்டிஷ்
ஹோர்பியும் கங்காணி அரசு பிறப்பித்ததும் துரைமார் சமூகத்தில்
சுரேன்புள்ளேயும் நீதிமன்றத்தில் இருந்து படிப்படியாக எதிர்ப்பு வலுக்க
இதுவரை நிறுத்தப்படவில்லை. ஆரம்பித்தது. இச்சட்டம் முறையாக
தற்போது சுகாதார நிலை நடைமுறைப்படுத்தக் கூடியது அல்ல என்பதை
மேலும் மோசமடைந்திருக்கும். அவர்கள் அரசுக்கு எடுத்துச் சொல்வி
எனக்கு செய்வதற்கு வேறு வந்தனர். பல தவறுகள் மற்றும் சட்ட மீறல்கள்
வழியில்லை. உடனடியாக நடக்கின்ற போதிலும் மிகக் குறைந்த அளவி -
இவர்களுக்கு எதிராக வழக்கு லேயே வழக்குகள் போடப்படுவதாகவும்
தொடுக்கும்படி கேட்டுக் இறுதியில் பெரும்பாலானோர் |
கொள்ளத்தான் முடியும் இவ்வாறு விடுவிக்கப்படுவதாகவும் இச்சட்டத்தை
பல மோசமான சம்பவங்களும் எதிர்ப்போர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.
நீதிமன்ற படியேறவில்லை.' தோட்ட மருத்துவ சுப்பிரண்டன்மாரே
கண்டிப்பான மருத்துவ ஆஸ்பத்திரிகளில் நிகழும்
சுப்ரிண்டன் எனப் பெயர் இம்முறைகேடுகளைக் கண்டுபிடித்து பிரதான
பெற்றிருந்த டொக்டர் கிரிபித் சிவில் மருத்துவ அதிகாரிக்கு
1885ம் ஆண்டுதான் நேரில் அறிவிக்கவேண்டும். ஆனால் சட்டமா அதிபரும் |
கண்டு அறிக்கை சமர்ப்பித்த ஒரு பிரதான சிவில் மருத்துவ அதிகாரியும்
சம்பவத்தை குறிப்பிடுகிறார். இப்புகார்களை பெரும்பாலும் நீதிமன்றத்துக்கு
மிகவும் நோய் வாய்ப்பட்டிருந்த எடுத்துச் செல்வதில்லை. இதனால் மருத்துவ
ஒரு பெண் தொழிலாளி சுப்ரின்டன்மார் மனம் சோர்ந்திருந்தனர்.
மருத்துவ வசதி அளிக்கப் இச்சுப்ரிண்டன்ட்மாரில் சிறந்தவர்களில்
படாமல் இறந்ததை குறிப்பிடும் ஒருவராக கருதப்பட்ட டொக்டர் எஸ்.
அவர், தோட்டத்துரைமார் மட்டும் தோர்ன்ஹில் 1887ல் இவ்வாறு ஒரு
அலட்சியமாக நடந்திருக்காவிட்டால் அப்பெண் சம்பவத்தைக் குறிப்பிட்டிருந்தார். இது அவர்
பிழைத்திருப்பாள்' என்றெழுதியுள்ளார். நேரில் சென்று பார்வையிட்ட ஒரு தோட்டம்
இவருக்கும் ஏனைய மருத்துவ தொடர்பான அவரது அறிக்கை. -
சுப்ரிண்டன்ட்மாருக்கும் எதிராக துரைமார் 'இத்தோட்டத்தின் எல்லா லயன்களும் மிக
புகார்களைத் தெரிவித்து வந்தபோது கிரிபித் அழுக்காகவும் சுகாதாரமின்றியும் மனித
இவ்வாறு குறிப்பிட்டிருந்தது பெரும் | வாழ்க்கைக்கு எவ்வகையிலும் -
பிரச்சினையை ஏற்படுத்தியது. ஏனெனில் அவர் பொருத்தமற்றதாகவும் விளங்குகின்றன. 1886
குறிப்பிட்ட சம்பவம் எபொட்ஸ்போர்ட் என்ற ஜூன் முதலாம் திகதி இது பற்றி நான்
தோட்டத்தில் இடம்பெற்றிருந்தது. இது குறிப்பேட்டில் பதிவு செய்திருந்தேன். எனினும்
அன்றைய காலகட்டத்தில் புகழ்பெற்ற பத்திரிகை தோட்டத் துரை
மற்றும் அச்சக உரிமையாளரான ஏ.எம்
ஏப்ரல் 2013

MAMM*
குற்றச் சம்பவம்
பொலிஸாருக்கு ஏற்பட்டது."
உயிரிழந்த குழந்தையின் கழுத்து நெறிக்கப்பட்டிருந்தது. அத்துடன் குழந்தையின் முன்பக்க பற்களும் உடைந்திருந்தன. இந்திரஜித் அந்த வீட்டில் வாடகைக்கு
இருந்ததாக தெரியவந்ததையடுத்து பொலிஸார் அந்த வீட்டின் உரிமையாளரைத் தேடி அவரிடம் விசாரணை நடத்தினர். மாதம் 7500 ரூபா என்ற வீதத்தில் சிராணியின் பெயரில் அந்த வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது. எனினும் கடந்த ஏழு மாதங்களாக வீட்டு வாடகை தரப்படவில்லை என்று வீட்டுக்காரர் கூறினார்.
இருவாரங்களுக்கு முன் நான் வாடகை வசூலிக்க வந்தபோது 2 லட்ச ரூபாவுக்கான காசோலையொன்றைக் காட்டி அதனை மாற்றிய பின் வீட்டு வாடகையைத் தருவதாக தன்னிடம் கூறியதாக அவர் மேலும் கூறினார். அத்துடன் உறவினர் ஒருவருக்கு கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கவில்லை என்று ஒரு சமயம் இந்திரஜித் தன்னிடம் கவலையுடன் கூறியதாகவும் தனது தாயின் தொந்தரவு தாங்க முடியவில்லையென்று மற்றுமொருமுறையும், சில நேரங்களில் செத்துப்போவதே நல்லது என்று தோன்றுவதாகவும், தனது பிள்ளைக்காகவே தான் உயிர் வாழ்வதாகவும் ஆனால் தனது பிள்ளையின் பிறந்தநாளன்று கேக் வாங்கக் கூட தன்னிடம் பணம் இருக்கவில்லை யென்றும் இந்திரஜித் தன்னிடம் கூறியிருந்ததாக வீட்டுக்காரர் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.
பொலிஸார் இவரது சாட்சியங்களை பதிவு செய்துகொண்டனர். )
க்கொலைக்கு கார டன் மட்டும்தானா?
டிருந்தது. எதற்காக இவர்கள்
அதேவேளை இந்திரஜித்தும் அவரது மனைவியும் பாலிஸாருக்கு ஒரு மர்மமாக
அக்கம்பக்கத்தாரிடம் அதிக அளவில் பழகவில்லை என்று பொலிஸ்
விசாரணையில் தெரியவந்தது. அத்துடன் கணவன் மனைவிக்கும் நிறைய கடன்பட்டிருந்தார் என்று
இடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டதாகவும் கூறினர், பலபேரிடம் வட்டிக்கு கடன் தெரிவந்துள்ளது. | ளை திருப்பிச் செலுத்தவில்லை
இந்திரஜித் தனது மனைவியையும் பிள்ளையையும் கொலை
செய்தபின் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து றக்கப்பட்டு அதில் இருந்த
கொண்டிருக்கலாம் என்ற அனுமானத்துக்கு பொலிஸார் வந்தனர். நந்தன. இதனால் எவரோ
எனினும் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் யோ அல்லது வேறு
முழுமை பெறவில்லையென்றும் வேறு பல கோணங்களில் கலாம் என்ற சந்தேகம்
விசாரணை தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ரபொருட்படுத்தாத
பட்டத்தினம்
பத்திரிகைகள் தொழிலாளர் சார்பாக வாதாடும் மருத்துவர்களான தோர்ன்ஹில் மற்றும் கிரிபித் ஆகிய இருவரையும் நீக்க வேண்டும் எனவும் பிரசுரம் செய்தன.
இன்னொரு விஷயமும் குறிப்பிடத்தக்கது சுகாதார பரிசோதனை செய்யும் பொருட்டு இவர்கள் தோட்டங்களுக்கு செல்லும்போது துரைமாரின் விருந்தினர்களாகவே நடத்தப்பட்டனர், தங்குமிட, உணவு என்பவற்றை துரைமாரே ஏற்பாடு செய்து. தந்தனர். எனவே ஒருவருடைய விருந்தாளியாக
இருந்துகொண்டே அவருக்கு இரத்தினபுரிக்கு ரயில் பாதை அமைக்கப்படுகிறது
எதிராக புகார் தெரிவிப்பதில் அகர ம் -
சிக்கல்கள் எழுந்தன.
இறுதியாக 1887இல் பேர்குசனின் மகனுக்கு சொந்தமானது. இதன்
மருத்துவ சுப்பிரிண்டன் பதவிக்கு பின்னர் ஏற்கனவே துரைமாருக்கு சார்பான
முடிவுகட்டப்பட்டது. துரைமார்களுக்கு இது பேர்குசனின் ஆங்கிலப் பத்திரிகை மருத்துவ
வெற்றியாகக் கருதப்பட்டது. சுப்பிரண்டன்மாருக்கு எதிராகத் திரும்பியது.
எனினும் இந்நடவடிக்கை அதுவரை இச்சுப்பிரண்டன்மார் 'துப்புகெட்ட மருத்துவ
நடைமுறையில் இருந்த தோட்ட மருத்துவ கண்காணிப்பாளர்கள்' என துரைமாரினால்
மற்றும் சுகாதார திட்டத்தை தடம் வர்ணிக்கப்பட்டனர். 1885ம் ஆண்டு தோட்ட
புரட்டியது. இதனால் தொழிலாளர்களே மருத்துவத்துறை கண்காணிப்பு தொடர்பான
பாதிக்கப்பட்டனர். எனினும் அன்றைய அறிக்கை பிரசுரமானதும் துரைமார் தோட்ட
கவர்னர் கோர்டன் பிரபு மற்றொரு மருத்துவ சுகாதார சுப்ரிண்டன்மார் இடையிலான மோதல்
நலன்புரி கட்டளைச் சட்டத்தைத் பகிரங்கத்துக்கு வந்தது. ஆங்கிலப்
தயாரிப்பதில் ஈடுபட்டனர்.
Denne Vaanavil

Page 8
- கச்சி ெ
ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி அரசில்
இருந்து விலகிய தமிழரசுக் கட்சி தலைவர்கள், தமிழ் | மக்களின் மொழி பிரச்சினைகள் உட்பட ஏனைய பிரச்சினைகளை
அரசும் எதிர்கட்சியினரும். இழுத்தடிப்பதாகவும் தமிழ் கட்சிகளை ஏமாற்ற முயற்சி செய்வதாகவும் வன்மையாக குறை கூறினார்கள். இச்சூழ்நிலையிலே 1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் இலங்கை
அரசியல் வரலாற்றிலே ஒரு தீர்க்கமான மைல் கல்லாக காணப்பட்டதுடன் குறிப்பாக மொழிப் பிரச்சினை உட்பட இனப்பிரச்சினை தொடர்பாகவும் ஒரு தீர்க்கமான மாற்றத்தையும் ஏற்படுத்தியது.
இத்தேர்தலில் ஸ்ரீ.ல.சு.க, லங்கா சமசமாசக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் - கட்சி ஆகியவை ஒன்றிணைந்து ஒரு அணியாக தேர்தலில் போட்டியிட்டதோடு புதிய அரசியல் யாப்பொன்றினை வகுக்கும் ஆணை யையும் மக்களிடம் கேட்டு நின்றனர்.
இத்தேர்தலில் சிரிமாவோ | பண்டாரநாயக்கவின் தலைமையில் .
நவரத்தினம்) ஆகிய இருவர் தமது தேர்தல் பிரசாரம் நடவடிக்கைகளின் போது தமது உரிமைகளைப் பெற்றுகொள்ள தனித்தாயகம் தேவை என்ற கருத்தினை வலியுறுத்தினர்.
ஆயினும் இவ்விருவரும் தேர்தலில் தோல்வியுற்றதுடன் தமிழ் அரசியல் களத்தில் பிரபல்யம் வாய்ந்த அ. அமிர்தலிங்கம் ஈ.எம்.வி நாக நாதன் மற்றும் ஜி. ஜி. பொன்னம்பலம் ஆகியோரும் தோல்வியுற்றனர்.
1970ம் ஆண்டு தேர்தலில் அதிகாரத்தை கைப்பற்றிய கூட்டு முன்னணி அரசின் தபால் தந்தி தொடர்புகள் அமைச்சராக செல்லையா குமாரசூரியர் பதவியேற்றார். அது தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துவதாகவே அமைந்தது,
அதேபோன்று தமிழ் மக்களின் மொழிப் பிரச்சினை உட்பட ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக நமது அர்ப்பணிப்பைக் காட்டும் முகமாக அரசு தனது சிம்மாசன பிரசார உரையில் கீழ்வருமாறு
குறிப்பிட்டிருந்தது.
''எனது அரசாங்கம் அரச கரும் மொழி சட்டத்தையும் தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் சட்டத்தையும்
ஸ்ரீமாவோ பன
. எபெவின் .
1970ம் ஆண்டு அரசியல் அமை
எனது அரசாங்கம் அரச கரும மொழி சட்டத்தையும் தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள்
சட்டத்தையும் பூரணமாகவும் நியாயமானதாகவும் நடைமுறைப்படுத்த்தும் நீதிமன்ற நடவடிக்கை மற்றும் உயர் கல்வியிலும் அரச கரும மொழிக்கொள்கை
நேர்த்தியாகக் கடைப்பிடிக்கப்படும்
கூட்டு முன்னணி அரசாங்கம் 2/3
பூரணமாகவும் நியாயமானதாகவும் கொங்கு பெரும்பான்மையை
நடைமுறைப்படுத்த்தும் நீதிமன்ற பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நடவடிக்கை மற்றும் உயர் இத்தேர்தல் பிரசாரத்தின் போது
கல்வியிலும் அரச கரும் வடக்கின் தேர்தல் மேடைகள் பல
மொழிக்கொள்கை நேர்த்தியாகக் விசேட பண்புகளைக் கொண்டிருந்த
கடைப்பிடிக்கப்படும். தைக் காணக்கூடியதாக இருந்தது.
1964ஆம் ஆண்டு இலங்கை இந்திய தமிழரசுக்கட்சி உட்பட பல கட்சிகள்
ஒப்பந்தம் பூரணமாக அமுல்படுத்தப்படும், ஆட்சியில் இருந்த கட்சிகளுடன்
சிங்களம் அல்லாத இலங்கை ஒப்பந்தங்களை மேற்கொண்டு தமிழ்
பாரம்பரியத்தை கொண்ட மொழி உட்பட இனப் பிரச்சினைக்கு
பிரஜைகளுக்கு அவர்களுடைய ஒரு தீர்க்கமான முடிவை
பிரஜாஉரிமையை நிறுவுவதில் | பெற்றுக்கொள்ள முயற்சி செய்தது.
காணப்படும் இடையூறுகள் நீக்கப்படும்" ஆனால் முயற்சிகள் .
கூட்டு முன்னணி அரசு இவ்வாறு தோல்வியடைந்தன.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் இவ்வொப்பந்தங்கள் மூலம்
தொடர்பாக தமது அர்ப்பணிப்பை மொழியுரிமை, கல்வியில் நியாயமான .
இவ்வாறு வெளிப்படுத்தியபோது தமிழ் உரிமை காணி உரிமை மற்றும்
மக்களும் அதன் மீது நம்பிக்கையை அதிகார பரவலாக்கம் மூலம்
கொள்ள பல காரணங்கள் ஏதுவாக அபிவிருத்தியின் பயன்களை |
இருந்தன. பெற்றுக்கொள்வது போன்ற
குறிக்கோள்களை நிறைவேற்றிக்
1, தமிழ் மக்களின் கொள்வது கனவாகி விட்டதை
உரிமைகளுக்காக குரல் கொடுத்த தெளிவாக விளங்கக்கொண்டதன்
சமசமாசக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் பயனாக தமிழ் கட்சிகள் இத்தேர்தலில்
கட்சி, அரசின் பங்குதாரர்களாக ! ஒரு வித்தியாசமான வழியைக்
இருந்தமை. கடைப்பிடிப்பதைக் காண முடிகிறது.
1970 ஆம் ஆண்டு தேர்தலில்
2 பெரும்பாலான தொழிற்சங்கங்கள் காங்கேசன்துறை மற்றும்
அரசுடன் இணைந்திருந்ததுடன் தமிழ் ஊர்காவற்றுரை தொகுதிகளில்
மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது | போட்டியிட்ட சி. சுந்தரலிங்கம் வி.என்.
தொடர்பாக அரசு மீது அழுத்தம்
SAவிக்கி
Tarena Vaanavil

மாழிக்கொள்கையும் இனப்பிரச்சினையும்
கொடுக்கக்கூடிய நிலையில் இருந்த்தமை.
ஒருங்கிணைந்து தமிழ் மக்களின் உரிமைகளுக்காக மற்றொரு விதப்புரைகள் அடங்கிய மகஜரை அரசியல் அமைப்பு சபையிடம் சமர்ப்பித்தனர். அதன் முக்கிய யோசனைகள் பின்வருமாறு:
3. முதல்முதலாக பாராளுமன்றத்தில் 23 பங்கு பெரும்பான்மையை பெற்றமையும் புதிய அரசியல் பயாப்பொன்றினை உருவாக்க முயற்சி செய்தமையும் அதனூடாக தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளும் வாய்ப்பு காணப்பட்டமையுமாகும்.
1970 ஆம் ஆண்டு நாம் பெற்ற மக்கள் ஆணையை அடிப்படையாகக் கொண்டு ஒரு அரசியல் அமைப்பு சபை நியமிக்கப்பட்டது. இந்த
அரசியல் அமைப்பு சபைக்கு தமிழ் மக்களின் இடரிமைகளும் |
1. தமிழ் மொழிக்கு சம உரிமை பெற்றுக்கொடுத்தல்
2. 1948ஆம் ஆண்டு பிரஜா உரிமை சட்டத்தினால் பிரஜா உரிமையை இழந்தோருக்கு மீண்டும் பிரஜா உரிமையை பெற்றுக்கொடுத்தல்.
13. ஒரு இனத்துக்கு அல்லது ஒரு சமயத்துக்கு பிரத்தியேக உரிமைகள் வழங்கப்பட மாட்டாது என பிரகடனப்படுத்துதல்.
டாரநாயக்க
சிங்களம் அல்லாத இலங்கை பாரம்பரியத்தை கொண்ட பிரஜைகளுக்கு அவர்களுடைய பிரஜாஉரிமையை நிறுவுவதில் காணப்படும் இடையூறுகள் நீக்கப்படும்
ஆர்.டி.சில்வா
அமைக்கப்பட்ட ப்புச் சபை
வரப்பிரசாதங்களையும்
4. சமத்துவ அடிப்படையிலே அடிப்படையாகக் கொண்டு தமது
சுதந்திரம் மற்றும் அடிப்படை மனித பரப்புரைகளை முன்வைத்தனர்.
உரிமையை யாப்பின் மூலம்
உறுதிப்படுத்துதல், அவைகள் பின்வருமாறு
5. அரசியல் யாப்பின் மூலம் 1. இலங்கைக்கு ஐந்து
சாதியை அடிப்படையாகக் கொண்டு பிராந்தியங்களை கொண்ட சமஷ்டி
மேற் கொள்ளப்படும் அநீதிகளை ஆட்சியொன்றினை பெற்றுக்கொடுத்தல் நீக்குதல்.
2 1966ம் ஆண்டு டட்லி - செல்வா
6. பங்களிப்பு ஜனநாயகத்தை ஒப்பந்தத்தின் மூலம் பாராளு
வலுப்படுத்தும் வண்ணம் அரசியல் மன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட தமிழ்
யாப்பின் மூலம் அதிகாரத்தை மொழி விசேட ஏற்பாடுகள் சட்டத்தினை
பரவலாக்கல். புதிய அரசியலமைப்புக்கு உட்படுத்துதல்
இம்முன்மொழிவுகளை சமர்ப்பித்த 3. தமிழ் மொழியை தமிழ் மாண
தமிழ் பிரதிநிதிகள் குறைந்த பட்சம் வர்களின் கற்கை மொழியாக
தமது முன்மொழிவுகளை கவனத்தில் ஏற்றுக்கொள்ளல்.
கொள்வார்கள் என்று எதிர்பார்த்தனர்.
ஆயினும் இம்முன்மொழிவுகள் அரசியல் அமைப்பு சபையினால்
அரசியலமைப்பு சபையினால் இந்த விதப்புரைகள் முற்றாக
எதுவித கவனமும் இன்றி நிராகரிக்கப்பட்ட ஆனால் இங்கு ஒரு
நிராகரிக்கப்பட்டது. விடயத்தினை குறிப்பிட வேண்டிய
இச்சூழ்நிலை தமிழ் அரசியல் தாயிற்று. அதாவது இக் கால
கட்சிகளின் விரக்தியை கட்டத்தில் சமஷ்டி ஆட்சி முறைபற்றி
அதிகரிப்பதற்கும் சந்தேகத்தை இலங்கை சமூகத்திலே பெரும்
தோற்றுவிக்கவும் மாற்று வழிகளுக்கு அதிருப்தி ஏற்படுத்தியதுடன்
தள்ளப்படவும் காரணியாக அமைந்தது. அவ்வாறான சூழ்நிலையில் இக்
இதன் பயனாக தமிழ் கட்சிகள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருந்தால்
அரசியல் அமைப்பு சபையை ஓர் அரசியல் சமூக நெருக்கடி
பகிஷ்கரிப்பதற்கு 1971ஆம் ஆண்டு ஏற்படும் என்ற அச்சம் இருந்திருப்ப
ஜூன் மாதம் தீர்மானித்தனர். அத்துடன் தால் அதில் இருந்து
கூட்டு முன்னணி அரசாங்கம் தமிழ் தப்பித்துக்கொள்ள அவ்வாறு
மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக செய்திருக்கலாம், ஆயினும் அவை
பாராமுகமாக இருப்பதையிட்டு தமிழ் தவிர்ந்த ஏனைய இரண்டு
கட்சிகள் கவலையுற்று பிரிந்து பரப்புரைகளையும் ஏற்றுக்கொண்டு
நிற்பதில் எதுவித பயனும் நடைமுறைப்படுத்தும் (குறைந்த பட்சம்
இல்லையென்று கருதிய அவர்கள் திருத்தங்களுடனாவது) வாய்ப்பு
எல்லா தமிழ் கட்சிகளும் தமிழ் இருந்தது.
மக்களின் உரிமைகளுக்காக ஒன்று எவ்வாறு இருப்பினும் அந்த
கூடவேண்டும் என்று விதப்புரைகளை நிராகரித்த பின்னர் .
ஏற்றுக்கொண்டனர். இதன் பயனாக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த
நீண்ட காலம் பிரிந்திருந்த திராவிட ஐ.தே.க, அ.இல.தமிழ் காங்கிரஸ், சங்கமும் தமிழரசுக் கட்சியும் தமிழரசுக்கட்சி ஆகிய கட்சிகளின்
ஒன்றிணைந்து கூட்டு முயற்சிகளை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்
ஆரம்பித்தனர்.
ரமசிங்க
ஏப்ரல் 2013 வாள்

Page 9
குழந்தையின் வளர்ச்சி கருவிலே எதும் அதுவே இப்போது உலகம் முழுவதும் 12345678910 என்ற எனர்களாகத் திகழ்கி
1. உருத்தருதிங்கள் கம்பமாகும். கம்ப இருப்பதைக் கொண்டு 1 நீட்டி வைத்தா
2, இரண்டாவது மாதம் தலை உருவா. றது என்பதைக் குறிக்க ஒரு சுழி போட்டார்கள். அதுவே 2 ஆனது.
3. மூன்றாவது மாதம் கால் உண்டாகி என்பதைக் குறிக்க கீழ் சுழியும் போட்டார்கள். அதுவே 3 ஆனது.
மதுஷாலினி (நயா)
அலவத்துகொடை
பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறவி போன்றது. வலியை சகிக்க முடியாமல் நிறைய பெண்கள் 'ஆபரேஷன்' செய்து குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள்.
கருப்பை சுருங்கும்போது, அந்த மாற்றம் பற்றிய தகவல் தண்டுவடத்தில் உற்ற நரம்புகள் வழியாக மூளையை எட்டும்போது ஒரு பெண் பிரசவ வலியை உணர்கிறாள். இந்த பிரசவ வேதனை எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
கருவறையில் இருக்கும் குழந்தையின் நிலை, எடை, தாயின் இடுப்பு எலும்புகளின் தன்மை, கருப்பை சுருங்கும் விதம், முன்னனுபவம் மற்றும் எதிர்பார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பிரசவ வலி ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும்,
சிசேரியன் இல்லாமல் சாதாரண வலியே இல்லாமல் குழந்தை பெறுவதற்கு 'எபிடியூரல் டெலிவரி” என்று பெயர்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த முறையில் ஏராளமான பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். தற்போது இந்தியாவிலும் இந்த முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தண்டுவடத்தில் ஊசி மருந்தைச் செலுத்தி பிரசவ வலியை முற்றிலுமாக போக்கி, குழந்தை பிறப்பை சுகமான அனுபவமாக மாற்றக்கூடிய மருத்துவ முறையே, இது.
பிரசவத்துக்குரிய அறிகுறிகள் தென்பட்டு, வலியும்
தொடங்கினால் மட்டுமே இந்தச் சிகிச்சை கொடுக்கப்படும். இந்த பிரசவ முறையால் ஏதேனும் பின்விளைவுகள் உண்டா? தண்டுவடத்தில் ஊசி போடும் போது வலிக்குமா?" என்று கேட்டால்...
எந்த சிகிச்சை முறையிலும் பக்க விளைவுகளைத் தவிர்க்க முடியாது. 'எபிடியூரல் டெலிவரியைப் பொறுத்தவரையில் 7 சதவீதம் பேருக்கு தலைவலி, முதுகுவலி, போன்றவை ஏற்படலாம். நன்கு பயிற்சி பெற்ற டாக்டர், மயக்க மருந்து நிபுணர் என்றால் இந்த விளைவுகள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.
கணவன்: ஹலோ செல்லம் நைட்டுக்கு என்ன டின்னர்?
மனைவி: ஆ..விசம்! கணவன்: ஓகே நைஸ் எனக்காக வெயிட் பண்ண வேணாம் நீயே சாப்பிட்டு
தூங்குடா.
புத்துணர்ச்
S PROD
வண்ண *ெ
ஏப்ரல் 2013

வி பிடி
09
வோ,
4. நான்காவது மாதம் உருவாவது மூக்கு என்பதற்கு மூக்கு போன்ற 4 என்ற உருவத்தை வரைந்தார்கள்.
| 8, எட்டாம் மாதம் குழந்தையின் உடல் முழுமையாக மேலும் கீழுமாக பூர்த்தியாகிறது என்பதைக் குறிக்க 8 போட்டுக் காட்டினார்கள்.
Dது.
மாக
- 5. ஐந்தாவது மாதம் உருவாகும் ர்கள்.
செவியைக் காட்டுவதற்காக 5 என்று போட்டுள்ளார்கள்.
9. ஒன்பதாம் மாதம் தாய் உடலை விட்டு வெளியேரத் தயாராகிறது என்ற திருப்பத்தைக் காட்ட எட்டில் ஒரு இடைவெளியை ஏற்படுத்தி 9 என்று போட்டார்கள்.)
5. ஆறாவது மாதம் நகம் உருவாவதைக் குறிக்க 5 போட்டார்கள்,
றது.
7. ஏழாவது மாதம் எலும்பு நரம்பு வளர்ச்சியைக் காட்டுவதற்கு 7 என்று இரண்டு கோடுகளைப் போட்டார்கள்.
10, பத்தாவது மாதம் கருப்பை வேறு. குழந்தை வேறாகப் பிரிவதைக் காட்டுவதற்காக 10 என்று போட்டார்கள்.
திரு
பத்திரு
tme)
- (02 A
ஓ போஷாக்கி - உந்துசக்தி
Kotmale
WWwinyihts lk
1001 பா 180 மி.லி. ரூ.40/-
tinas Vaanavil

Page 10
10
இது கச்சத்தீவு பற்றிய புதிய, புரட்டிப்போடும் ஒரு பார்வை
உற்சவத்துக்காகக் கூடியிருகும் இரு நாட்டு மக்கள் மத்தியில் ஒருத்தராக இருந்தபடி குறைந்த வசதிகளுடன் ஒரு இரவைக் கழிப்பதும் மிகவும் மறக்க முடியாத ஒரு அனுபவம்தான்!
எந்த அனுபவத்துக்காக எட்டு முறை சிவனடிபாத மலை உச்சிக்கு பயணமானேனோ அதே
அனுபவத்துக்காகத்தான் இரண்டாவது தடவையாக கச்சதீவு சென்றேன்.
கச்சதீவு ஒரு மைல் நீளம்
மக்கள் இராமநாதபுர கொண்ட ஒரு பாறை மீது
சிவகங்கை மாவட்டம் அமைந்திருக்கும் சிறு தீவு. இங்கே
தமது உறவுகளை 6 மரங்களும் பற்றைக் காடுகளும்
பார்த்து மகிழ்வதற்கா தவிர வேறு எதுவும் கிடையாது, ஒரு
வாய்ப்பாக கச்சதீவு அந்தோணியார் கோவிலைத் தவிர,
பயன்படுத்திக்கொண் இலங்கை இந்திய மீனவர்கள் தாம்
ஒரு பக்தி விழா என் தங்கி ஓய்வெடுக்கவும் வலைகளை
உறவுகள் சந்திக்கும் காயப்போடவும் பயன்படுத்தி வந்த
வர்த்தக விழா என்று இத்தீவில், அவர்கள் ஒரு
பொருத்தமானது. அந்தோணியார் கோயிலை
இப்போது கடந்த அமைத்தார்கள். இதில் ஒரு நியாயம்
ஆண்டுகளாக இந்த இருக்கிறது. ஆபத்துகளில் இருந்து
நடைபெற்று வருகிற; இரட்சிக்கும் அற்புதர் என்ற ரீதியாக
வருகிறார்கள். எனினு இம்மீனவர்கள் இக்கோவிலை
உற்சாகம் இல்லை. அமைத்ததோடு ஆண்டுதோறும்
மாற்றுக்கான பொருட் திருவிழாவையும் கொண்டாடி வந்தார்கள்.
அவர்கள் தரப்பில் இ ஒரு சமயத்தில் நாடற்றவர்களாக
தான் கூறவேண்டும். ஆக்கப்பட்டிருந்த இந்திய வம்சாவளி
பிரச்சினை, கச்சதீ ை
டந்த முறையைப் போலவே இத்தடவையும் நான்
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய உற்சவத் துக்கு சென்றிருந்தேன். மழைபோல பனி கொட்டும் சிவனடிபாத மலை உச்சியில் ஒரு அதிகாலையில் உடல் வெட வெடத்தபடி சூரிய உதயத்துக்காக காத்திருப்பது எப்படி ஒரு மறக்க முடியாத அனுபவமோ
அப்படித்தான்,
இலங்கை - இந்திய நாடுகளின் கடல் எல்லைப்புறமாக உள்ள ஒரு சின்னத் தீவில் ஒரு
மாற்றப்ப
தவம்
ராஜசுலோசனா
நடிகைப்பும் நாட்டியத் தாரகையுமான ராஜசுலோசனா, கடந்த மார்ச் மாதம் ஐந்தாம் திகதி சென்னையில் காலமானார். 935 ஆகஸ்ட் 15இல் பிறந்த இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என 300 படங்களில் நடித்தவள். ரங்கோன் ராதா, அம்பிகாபதி, சாரங்கதாரா, வணங்காமுடி, தாய் மகளுக்கு கட்டிய தாலி, அரசிள்குமரி ஆகிய பெயர் பெற்ற படங்களில் நடித்த இவர், எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டிராமராவ், ராஜ்குமார் ஆகிய பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர்,
இப் படத்தை நக படத்தில் ஆறு த கண்டுபிடிப்பை 5
Tilanne Vaanavil

ச்சத்தீவு
ம், தஞ்சாவூர்,
வேண்டும் என்ற அரசியல் சார்ந்த
மட்டுமே போய்வர முடியும், இதுவும் ங்களைச் சேர்ந்த
கோரிக்கை, இந்திய மீனவர்கள்
அந்தோணியார் திருவிழா யாத்திரிகர் விசா இல்லாமலே
தாக்கப்படுவதாக வெளிவரும்
என்ற பெயரில். ஏன் எவர் என ஒரு
செய்திகளில் இலங்கை மீனவர்கள்
வேண்டுமானால் எப்போது திருவிழாவைப்
கடைபிடிக்கும் மெளனம் போன்ற
வேண்டுமானாலும் கச்சதீவுக்கு டார்கள். இதை
பல்வேறு பின்னணிகளில் எழுந்த ஒரு
சென்றுவர முடியும் என்ற நிலையை பதை விட,
இறுக்கத்தை என்னால் இம்முறை
ஏற்படுத்தக் கூடாது ? இப்படிச் சென்று - விழா என்றும்
உணர முடிந்தது.
வர அனுமதி கொடுத்தால்தான் பம் அழைப்பதே
எனினும் இது சுகானுபவம்தான்.
செயற்பாட்டிலும் இத்தீவு இரவு பொழுதில் வெப்பக்
நம்முடையது என்பது உறுதியாகி மூன்று
காற்றைதான் கடல் கொட்டிக்
விடும். விழா
கொண்டிருந்தது. நெடுந்தீவிலிருந்து
முதலில் இத்தீவை அபிவிருத்தி து. இந்தியர்கள்
வந்தவர்கள் கொத்து ரொட்டி,
செய்யவேண்டும். குடிநீர் இல்லை நம் பழைய
பராட்டா கடைகளை அமைத்ததில்
என்பது ஒரு பிரச்சினை அல்ல. பண்ட
அவ்வப்போது "டக டக' சத்தம்
சிங்கப்பூர் மக்கள் தண்ணீருக்கு கள் இம்முறை
கேட்டுக்கொண்டிருந்தது. வெஸ்பர்
தவிக்கிறார்களா என்ன? இலங்கை இல்லை என்று
பூசை முடிய ஒரு மரத்தடியில்
அரசு எவர் வேண்டுமானாலும் போய் மீனவர்
அமர்ந்து, தூரத்திலும் சுற்றிவரவும்
தங்கி இருந்து திரும்பி வரக் கூடிய வ மீட்க
அமர்ந்திருந்த யாத்திரிகர்களைக்
சுற்றுலாதலமாக கச்சதீவை கவனித்துக் கொண்டிருந்தேன்.
அபிவருத்தி செய்யவேண்டும். இங்கே ஆங்காங்கே பட்டறி விளக்குகளும்
ஹோட்டல் ஒன்றையும் தங்கு விடுதி லாந்தர்களும் சிமினி லாம்புகளும்
ஒன்றையும் குளிரூட்டி வசதியுடன் எரிந்து கொண்டிருந்தன. கடலில்
ஆரம்பிக்க வேண்டும், கடற்படைக் கப்பல்கள் ஒளி வீசிக்
மாலைத்தீவுகளில் போல. கடற்படை கொண்டிருந்தன. மக்கள் கீழே
கூட இதைச் செய்யலாம். டைவிங், அமர்ந்து ஓயாமல் கதைத்துக்
உல்லாச படகு பயணம், போன்ற கொண்டிருந்தனர், எண்ணெயில்
நீர்சார்ந்த விளையாட்டுகள் பலகாரம் பொரியும் வாசனை விட்டு
சுற்றுலாக்களை அறிமுகம் விட்டு நாசியில்
செய்யலாம். பட்டுக்கொண்டிருந்தது.
அரசாங்கம் கச்சதீவை ஒரு அங்குமிங்குமாய் அலைந்து
தீர்வையற்ற பொருட்களை வாங்கக் கொண்டிருந்தவர்களிடமிருந்து சிகரட்
கூடிய Duty Free Island அறிவிக்க புகை வாசமும் அலைந்து
வேண்டும். இவ்வாறான ஒரு கலைந்தது. சாரயாம் கொண்டு
அபிவிருத்தித் திட்டமொன்றை வந்து அருந்தி இருக்கலாம். நான்
வரையும்போது சில பிரச்சினைகள், அவதானிக்கவில்லை,
அரசியல் மற்றும் பொறியியல் என் மனம் தன் பாட்டுக்கு
ரீதியானவை வரலாம், இவை அலைந்து கொண்டிருந்தது.
அனைத்தும் தீர்க்கப்படக் இலங்கையில் இப்போது பெரிய
கூடியவையே. மாற்றங்கள் நிகழ்ந்து
கச்சதீவுக்கு கடல் கொந்தளிப்பற்ற கொண்டிருக்கின்றன. புதிய அதிவேக
எல்லா நாட்களிலும் சென்று சாலைகள், புதிய துறைமுகம், புதிய
வரலாம், தங்கியிருந்து நண்டு, விமான நிலையம், நகரங்கள்
கணவாய், சிங்கி இறால் என சிறந்த அழகுபடுத்தல், கொழும்பை சுற்றுலா
கடல் உணவுகளை உண்டு, நகரமாக மாற்றுதல் என்பவற்றை
உல்லாசமாக இருந்து திரும்பலாம் பிரதானமாகக் குறிப்பிடலாம்!
என்ற சூழல் உருவாக்கபடுமானால், பாமரன்
இவ்வகையில், இந்தப்
தமிழக அரசியல்வாதிகள் இத்தீவை பிரச்சினைக்குரிய கச்சதீவு
மறந்துவிடுவார்கள். முக்கியத்துவம் பெறுகிறது. இத்தீவு
இது வெறுமனே ஒரு ஆலோசனை இலங்கை ஆட்சிக்கு உட்பட்ட ஒரு
மட்டும்தான், ஆனால் சாத்தியமான தீவு என்பதை நாம் ஏன் வேறு
| ஒரு யோசனை, அரசாங்கமும் யாழ். வகையிலும் உறுதிப்படுத்தக்கூடாது? -
அரசியல்வாதிகளும் இது பற்றி இப்போது இந்நாட்டுப் பிரஜைகள்.
தீவிரமாக சிந்திக்க வேண்டும் கூட இந்நாட்டின் ஒரு பகுதியான
என்பதே இச்சிறு கட்டுரையின் கச்சதீவுக்கு ஆண்டுக்கு ஒரே தடவை நோக்கம்.
13
தல் செய்யும் போது அலுவலக பையன் சில தவறுகளைச் செய்து விட்டான். வலப்பக்க தவறுகளை செய்திருக்கிறான். அவற்றைக் கண்டுபிடித்துச் சொல்கிறீர்களா? பங்களுக்கு எழுதி அனுப்பினால் அறுவரின் பெயர்களை அடுத்த இதழில் பிரசுரிப்போம். மறறுமாபறறமமா
ஏப்ரல் 2013 வா.

Page 11
- அடேங்கப்பா..!
அன்றும்
நூறு ஆண்டுகளுக்கு முன் நீங்கள் ஓய்வெடுப்பதற்காக ஸ்வெட்டர், ஜெக்கட்டுடன் போகும்
தோற்றம். (பட உதவி: எஸ். தியாகு)
அன
கதறலாகம
எழுபதுகள் முதல் கொழும்பு திடீர் மான அனைத்திலும் இணை பிரியாதவர்கள்
இவர்கள் அனைவரும் அன்று இரவு கடலுக்கு விசாரணை மன்றுக்கு பத்திரிகையாளராக
செல்ல தீர்மானித்தனர். சென்று செய்தி சேகரித்துவரும்
படகு, வலைகள், தூண்டில், காஸ் கட்டுரையாளர் தாக்கு தொய்வந்த
விளக்குகள், குடிநீர் மற்றும் வயர்லெஸ்
செல்போன் எல்லாவற்றையும் தயாராக எடுத்து உண்மைச் சம்பவங்களை இங்கே
வைத்தார் சாமுவேல், அந்த படகுக்கு உங்களுடன் அவை பட பகிர்ந்து கெ
அவர்தான் சொந்தக்காரர். எனவே அவர்தான் இத்தனைக்கும் பொறுப்பு.
மணி மாலை 6 ஆகியது. இரவும் பகலும்
உரசிக்கொள்ளும் நேரம், ஐவரும் படகில் லோசியஸ் முதலாளி கொழுத்த
ஏறி கடலுக்குள் நுழைந்தனர். மெல்ல மெல்ல பணக்காரர். கடல் இருக்கும் வரை
கரை மறையத் தொடங்கியது. அதேநேரம் அவருக்கு எந்த பயமும் இல்லை, ஏன்
இரவு சூழ்ந்தது. சாமுவேல் காஸ் விளக்கை தெரியுமா? அலோசியஸ் முதலாளிக்கு மீன்
ஏற்றினார். தூரத்தில் ஆங்காங்கே அதே வியாபாரம், கடல் இருக்கும் வரை நஷ்டம்
போன்று பல காஸ் விளக்குகள் பளிச்சிட்டன. தராத வியாபாரம் அது.
அவை அனைத்தும் மீன்பிடி படகுகள். நீர்கொழும்பு முதல் சிலாபம் வரை
மூன்று நாட்கள் மீன் பிடிக்க அலோசியம் சாம்ராஜ்யம்தான். நூற்றுக்கணக்கான குட்டி முதலாளிகள்
அவருக்கு கீழே இருந்தனர். ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள் அவரது கொடுப்பனவு பட்டியலில் இருந்தன.
அலோசியஸ் முதலாளிக்கு 59 வயது, இன்னும் ஒரு வாரத்தில் 8 வயது பிறக்கிறது. அறுபதாம் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட வேண்டும் என்பது அலோசியஸின் மனைவியின் விருப்பம், ஆனால் அலோசியஸ் முதலாளியோ பிறந்த நாளை வழக்கம்போல போடும் 4 ரவுண்டை 6 ரவுண்டாக உயர்த்தினால் போதும் என்றுதான் நினைத்தார். ஆனால் அவரது மனைவியும் பிள்ளைகளும் அதை ஒரு பெரிய விழாவாக எடுக்க விரும்பினார்கள். அதற்கு அனுமதி தருமாறு அலோசியஸ் முதலாளியையும் வற்புறுத்தினார்கள். இறுதியில் அனுமதியும் கிடைத்தது.
அலோசியஸ் முதலாளியின் பிறந்தநாள் ஒரு வார கொண்டாட்டமானது பிரதேசம் முழுக்க தோரணங்கள், பதாதைகள், எங்கெங்கு பார்த்தாலும் வாழ்த்து அட்டைகள், சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் போதாக்குறைக்கு மாலை மங்கியதும் இசை விழாக்கள், நடனநிகழ்ச்சிகள், களியாட்டங்கள், நீர்கொழும்பு முதல் சிலாபம் வரை ஒரே பிறந்தநாள் மயம்.
மூன்று நாட்கள் மீனவ கிராமங்கள் குதூகலித்தன. ஆனால்
(செல்லாததாலோ என்னவோ அன்று இரவு நான்காவது நாள் ஆனதும்
வலையில் நிறைய மீன்கள் சிக்கின. பாடினது போதும் சோலியப்
ஏராளமான குட்டி மீன்கள். பாருங்கடா" என்று அலோசியஸ்
ஏ. மதுரை வீரன் படகில் அரைவாசிக்கு மேல் முதலாளி உத்தரவு போட்டு
இருந்தன. எப்போதோ ஒரு விட்டார். அதனால் நான்காம் நாள் மீனவர்கள்
நாள்தான் இந்த அளவு மீன்கள் கிடைக்கும். கடலுக்கு செல்ல தீர்மானித்தனர். மூன்று நாள்
இது அவ்வாறான ஒரு நாளாக இருந்தது. குடியும் கூத்துமாக இருந்துவிட்டு நான்காவது
லூயி ஒரு குடிகார மொட்டை மூன்று நாள் நாள் கடலுக்கு செல்லவேண்டும் என்று
குடித்தது போதாதென்று குடிநீர் வந்தபோது ஒரு மாதிரியாகத்தான் இருந்தது.
கொள்கலனிலும் சாராயத்தை ஊற்றிக்கொண்டு திங்கட்கிழமைகளில் பாடசாலைக்கு செல்ல .
வந்திருந்தான். படகில் ஏறும்போதே லூயி மாணவர்கள் முணுமுணுப்பார்களே அது மாதிரி,
குடித்திருந்தது சாமுவேலுக்கு தெரிந்திருந்தது. லூயி, மானுவெல், சாமுவேல், ரொபர்ட்,
முதல்நாள் அடித்ததன் மப்பு இன்னும் சாங்கு ஆகிய ஐந்து பேரும் ஒரே கிராமத்தை
தீரவில்லை என்று ஜாயி கூறிக்கொண்டிருந்தான். சேர்ந்தவர்கள். நல்ல நண்பர்கள்.
மீனவர்கள் படகில் கடலுக்கு செல்லும்போது அனைவருக்கும் மீனவத்தொழில், குடித்துக்
மதுவையோ மாதுவையோ எடுத்துச் செல்ல கூத்தடிப்பது முதல் அனைத்து விடயங்களிலும்
மாட்டார்கள். அது அவர்களது தொழில் தர்மம் தோள் கொடுப்பது வரை
கடல் தேவதைக்கு கொடுக்கும் மரியாதை, ஏப்ரல் 2013
வானவில் ஏப்ரல் 2013

> இன்றும்
மணி ஸ்ரீகாந்தன்
நுவரெலியா நகரம் இப்படித்தான் காட்சியளித்தது. இதோ மறுபக்கம் அதன் இன்றைய
றியரங்குவின் கரண்ட்நடனம்
ஆனால் லூயி அதற்கு மாறாக
தையத்தக்க போட நடந்திருந்தான்,
* மரண விசாரணை மன்றில் அடுத்தபக்கத்தில் மானுவேல் கொள்கலனில் இருந்த அந்த
கேட்ட கதைகள் பள்ளேலக்கா நடனம் இரண்டு லிட்டர் சாராயத்தை
ஆடிக்கொண்டிருந்தான். சங்கு கடலில் கொட்டியிருக்கலாம். ஆனால்
கையையும் காலையும் உதறிக்கொண்டு கொட்டவில்லை. லூயி அதை தொடக்கூடாது
'கரண்ட்' நடனம் ஆடிக் கொண்டிருந்தான். என்று மற்றைய நால்வரும் முதலில்
சாமுவேலும் ரொபட்டும் தாளத்தை மாற்றி சொன்னார்கள். ""உன்னை தூக்கி கடலில்
மாற்றி கூச்சல் எழுப்பிக்கொண்டிருந்தனர், வீசிவிடுவோம்" என்று சொல்லி வைத்தார்கள்.
அவர்களது காட்டுக்கூச்சல் சங்குவுக்கு ஆனால் நிறைய மீன்கள் கிடைத்ததில் ஏற்பட்ட
பிடிக்கவில்லை. தாளம் சரியில்லாமல் எப்படி சந்தோஷம் நிலைமையை மாற்றியது, ''நீ
கரண்ட் நடனம் ஆடுறது? அவர்களை சரியாக மட்டும் கொஞ்சம் போட்டுக்கொள்" என்று
தாளம் போடச் சொல்லவேண்டும் என்று லூயியிடம் கூறினான் சாமுவேல்,
தீர்மானித்துக்கொண்டு சாமுவேலை நோக்கி லூயியிக்கு தலைகால் பிடிபடவில்லை,
ஓடிவந்தான். கொஞ்சம்... இன்னும் கொஞ்சூண்டு என்று
படகின் நடுவில் கிடந்தது ஒரு துடுப்பு, அவசர நிறைபாவே ஊற்றிக்கொண்டான், கடலின்
நேரங்களில் தேவைப்படும் என்பதால் கீழே ஊதல் காற்று உள்ளே போன மதுவை
போட்டு வைக்கப்பட்டிருந்தது. சங்கு ஓடிவந்த | பதப்படுத்தியது. லூயி பாடத்தொடங்கினான்,
வேகத்தில் அதில் தடுக்கி தலைகுப்புற ...
அடப்பாவமே சங்கு, தலை குப்புற படகையும் தாண்டி கடலுக்குள் விழுந்து விட்டான்.
ஒரு நிமிஷம் எதுவுமே பிடிபடவில்லை. அடுத்த நிமிடம் தூக்கிவாரிப்போட்டது. "அடே சங்கு.. ஓலம் இரவைக் கிழித்தது.
பாவம் சங்கு. அளவுக்கு மீறிய போதையில் கால் தடுமாறி... அவனை அடுத்த நாள் காலையில் சடலமாக மீட்டெடுத்தார்கள்.
போதை காரணமாக கால் தவறி விழுந்ததால் ஏற்பட்ட விபத்து மரணம் என்று சட்ட மருத்துவ அதிகாரியின் சான்றிதழ் கூறியது.
ஆனால் படகில் இருந்த மற்றைய நால்வரில் ஒருவர் சங்குவை தள்ளிவிட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் நால்வரும் பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டு நையப்புடைக்கப்பட்டதும் அந்த சந்தேகம் நிவர்த்தி செய்யப்பட்டதையடுத்தே அவர்கள்
வீட்டுக்கு அனுப்பப்பட்டதும் தனிக்கதை.
- ஸ்ரீ
அவனுக்கு நல்ல குரல் வளம். லூயியின் பாடலை கேட்டதும் மற்றவர்களும் தாளம் போடத் தொடங்கினர். முதலில் லூயிக்கு மட்டும் என்று இருந்த நியதி பின்னர் ஐவருக்கும் மட்டும் என்று மாறியது. முதல் ரவுண்ட் இப்போது மூன்றாவது ரவுண்டில்
வந்து நின்றது.
"பம்பரக்கண்ணாலேயில் ஆரம்பித்த லூயி பாட்டு 'நாக்குமுக்கவில் வந்து நின்றது.
கொள்கலனில் இருந்தது சுத்தச் சாராயம். ஆளை நல்ல தூக்கு தூக்கும். போதாக்குறைக்கு ஊதல் காற்று வேறு. உடச்சஸ்தாயில் பாட்டு. தையத்தக்க நடனம். ஆட்டமும் பாட்டமும் சேர்ந்த ஆரவாரம் அடுத்த படகுகளுக்கு கேட்டது.
குத்துப்பாடல் வரிசையில் 'நாக்குமுக்க' வந்தபோது ஐவரின் மண்டையிலும் சுர்ரென்று ஏறியிருந்தது போதை. லூயி நடுவில்
முகம்மது அமல்லா அஸ்ரம் - ஒரினா கிண்ணியா
Taurana Vaanavil

Page 12
12 வானவில் சிறுகதை
""என்னம் நிப்பாட்டித் வருஷமாக்
நிப்பாட்டில் சல் சுவரில் முதுகைச் .
சுவாசமும் வருவது யார்
அதுக்குன் ாெசாத்தி முழங்கால் வரை
என்பதை அவளுக்கு
"ம். உ - மடக்கி, க
உணர்த்தாமல் இல்லை.
ஒண்ணுமே கால்களிரண்டையும் இறுக்கியபடி,
புறம் புறக்கணிப்புக்கு
ஆமா நீ | தலையை ஒரு பக்கமாகச் சரித்துக்
உள்ளாகியிருந்தாலும்
இந்தக் க குந்தியிருந்தாள் விசாலம் அம்மா.
அகம் ஆகர்ஷிப்பு
பன் பாலா
வர்றயாம். குந்தியிருந்தக் கோலத்தில்
செய்யத்
* வெள்ள அசாதாரணமும் குத்திட்டு நிற்கும்
தவறவில்லை.
மாங்கொட் விழிகளில் மிரட்சி கலந்த வெறுமை
இதுதான் இப்பொழுது
ராசம்மா தவறி போயி யும் இழையோடுகிறது.
ஞானிகளுக்கும்
சொல்லக் கெடைக்கா காலை நேரம், வேலை நாள்.
இவளுக்குமிடையிலான வித்தியாசம்,
பார்வதி நிறுத்த விக்க இப்பொழுதெல்லாம் பிள்ளைகளைப்
வருவது பார்வதியம்மா. சம வயசு.
சொல்ல வாயெடுக்க.. பாடசாலை அனுப்புவதில் சில
பார்வதி சுவாசத்தை சுதந்திரமாக்கிக்
''யம்மோவ்! சாப்புட பெற்றோருக்கு கரிசனை
கொள்ள ஒரு நிமிடமும் முழங்கால் |
ரொட்டிக் காஞ்சிப் பே வந்திருக்கிறது. லயத்துப் பிள்ளைகள்
முடக்கத்தைச் சீராக்கிக் கொள்ள ஒரு என்றபடி வீட்டுக்குள் எல்லோரும் பள்ளிக்கு
நிமிடமும் செலவிட்ட பின்னர் மெதுவாக
வெளியே வந்தாள் U போய்விட்டிருந்தார்கள்.
நடந்து விசாலம் பக்கம் வந்தாள்.
ஜானகி. பத்துக் காம்பிராக்கள் கொண்ட
''என்னடி வெசாலம்..,
| அட்., ஜானகியா! லயத்தில் ஏழு மூடப்பட்டிருந்தன.
காலங்காத்தாலேயே இப்டி
வந்த?" தோட்டத்து வேலை, ஆடைத்
ஒக்காந்துட்ட, சொகமில்லையா..!
பார்வதி கேட்டாள். (தொழிற்சாலை, பாடசாலை என்று
நளட்ல பெரச்சனயா... மருமவ ஏதும்
*ஒரு கெழமயாச்சி எல்லோருமே வெளியில்
சொல்லிபுட்டாளா..!" என்று
இருங்க.. தேத்தண்ணி போயிருந்தார்கள்.
குசுகுசுப்புக் குரலில் கேட்டு
வாரேன்.. ரொட்டி சா விசாலம் வீட்டுக்குள் கலகலப்பு.
வைத்தாள். குசுகுசுப்பதில்
ஜானகி கூறினாள், சின்னஞ்சிறுசுகளின் காலை நேர
பெண்களுக்கு நிகர் பெண்களே தான்.
"ரொட்டி எல்லாம் | அடம்பிடிப்புக்கள். வாசலுக்கு நேராக
-விசாலம் தலையை உயர்த்தி
பணிய லயத்துல நம் ஓங்கி வளர்ந்திருந்த பலா மரத்தில் |
பார்வையைக் கோணம் பிரித்து பாவம்
தோச குடுத்தா. தின்ன பழுத்துப் போயிருந்த 'வறக்காவின்
காட்டாத முகத்தோடு பார்வதியை
வாரேன், தேத்தண்ணி ஈர்ப்பு வாசனை.
நோக்கினாள். |
ஜானகி வீட்டுக்குள் அடுத்த வீட்டு நாய் காரணமின்றியே
''சொகமா...? என்னைக்கு வேல
''மவராசி புள்ள... 5 எழுப்பும் ஒலியின் ஈனஸ்வரம், வீட்டு |
நிப்பாட்டினானுங்களோ அண்ணைக்கே
மூத்த மவ இருக்கேன் வாசல் கானில் தேங்கி நீரில் முகாமிட
ஏஞ் சொகமும் நின்னுப் போச்சி...”
இல்லையான்னு கூட முனையும் நுளம்புகளின் ரீங்காரம்.
விசாலம் சிதிலமான குரலில்
வரமாட்டான்னு சொன் ஊத்தை அடைப்புகளினால்
சொன்னாள்,
கெழம கணக்குல உருவாகியிருக்கும் துர்நாற்றம்,
ஊன சுகூம், நாசி, நயனம், சலனம் எதுவுமே விசாலத்திடம் விளையாட்டுக்குக் கூட அண்டியதாகத் தெரியவில்லை, இப்படி புலனடக்கி மெளனியாகக் குந்தியிருக்க ஞானிக. ளால் மட்டுந்தான் முடியுமாமே,
திடுதிப்பென வலுவிழந்த இருமலும் இலுவை சுவாசமும் கேட்டது. பணிய லயத்திலிருந்து
நிக்குறேனுங்கிறா. படியேறி மேட்டு லயம் வரும்
விசாலம் மெது ஒருவரின் ஆசுவாச முயற்சி
அது உள்ளார்த் அது. இந்த இருமல்
அல்ல என்பது | தொனியும் இழுவல்
புரிந்தது. விதவி சிரிப்புகளைப் பார்த்தவளாயிற் ''என்னாச்சி... சிரிக்கும்...?
ஒண்ணுமில்
விசாலம் கொண்டிரு ஜானகி 5
தேத்தணி வந்தல்
அந்த அந்தத் ! பார்வதியம் தேவையாகவே அந்த நேரத்தில் ! அதிகம்தான். உதடு விளிம்புக்குமிடையில் உரசல்.
"எனக்கு சீனி வெம் பாணியாட்டம் ஊத்திக்
வந்திருக்கா..."
சொல்லிக்கொண்டே மடக்கென மிச்சம் எ தேத்தண்ணியைக் முடித்து தாகம் தந்தவளிடமே நீ ''அம்மா ரொட் ஞாபகமூட்டல், "'பசியில்ல.. வ மாதிரி இருக்கு. ெ விசாலம் சொல்ல சொல்லாமல் நகர்
'வாயு கோளாறு ஒலகமே வெறுத்து பேசுற..? பார்வதி ே சில விநாடிகள் மெள் சொன்னாள் "
"ஒனக்குத் தெரியும் சல்லி வந்தருச்சி
தவம்
Thamia Vaanavil

விடை 23ஆம் பக்கத்தில்..,
(190 டெ லரித்து
டெம் சொன்னவலை
ர்
ரே
நீ... வேல
"சல்லி வந்திருச்சா! தான் மூணு
சந்தோஷப்படுறத உட்டுப்புட்டு
IT-15 சி. வயசு சரி,
கப்பலு கவுந்தமாதிரி பானுங்க...
குந்தியிருக்க..!" னு..."
''சந்தோஷமா? கட்டிக் குடுத்து எக்கு நெசமா.
இவ்வளவு நாளும் எட்டிப்பார்க்கா
10ார் ந தெரியாது...
ஏம் மூத்த மவ ஒரு கெழமயா ஏன்
இவர்? எங்க கெடந்து
இங்க வந்து தங்கியிருக்கான்னு பலம்
இப்பத் தோணுதா...? |-17
கேட்டுவிட்டு பார்வதியை ரி மலையில நம்
அர்த்தமுள்ள பார்வை பார்த்தாள் ட பொண்டாட்டி
விசாலம். ட்டா, ஒனக்கு
""ஆமா. சல்லி எடுத்தாச்சா...?" ம...”
"இல்ல இண்ணைக்கு வர்தாம். ஈலம் ஏதோ
சல்லி எடுக்க ஒதவுனவரு ராவு
கோல் பண்ணுனாரு.” | வாங்க...
''சல்லி வரும்னு தெரிஞ்சோடன்ன ரயிடும்.*
முத்தவ வந்திட்டா..." ளிருந்து.
"அது மட்டுமில்ல... மூத்தவன், பத்தமகள்
எளையவன் எல்லாம் புள்ளக்
குட்டிகளோட இண்ணைக்கு எப்படியம்மா
வர்றாங்களாம்,"
"என்னா கருமமோ! இந்தச்
சல்லிய எடுக்க வம்பாடு பட்டியே. பார்வதியம்மா...
லேபரு காரியாலயத்துக்கு 1 ஊத்திகிட்டு .
அலையா அலஞ்சியே, தோட்ட ப்புடுங்களேன்..”
ஒப்பிஸ்காரனுங்க ஒழுங்கா நெரப்பி
தரமாட்டானுங்க... அங்க வேணாம் தாயி...!
என்னடான்னா சின்ன பெழ ம பாசமலரு
இருந்தாலும் திருப்பிக் வட்டுத்தான்
குடுத்திடுவானுங்க... நானும் பட்டேன்.
சீனி மிட்டாய், என்பவற்றை இவளது ப மட்டும் தா..."
நாம ஒழச்ச காச எடுக்க நாய் படாத
பைக்குள் வைப்பதும் நடந்தது. போனாள்.
பாடு எப்படியோ! வந்திருச்சி
பின் நேருக்கு நேர் கைமாறல் ண்டி வெசாலம்.
சந்தோஷப்படு..!"
ஆரம்பமானது. சிரிப்பும் ''இப்ப நானு அழுதுகிட்டா
சில்மிஷமுமாக வளர்ந்து புதிய பாக்க
இருக்கேன்! ஆனா கவல். என்
உறவொன்றின் வரவு உறுதியானது. ன... இப்ப வந்து
சல்லிய பங்கு போட எல்லாருமே
"இந்தாங்க... ஒங்கள நான் பறந்து வாராங்க. ஒனக்குத்
கல்யாணம் பண்ணிக்க வேணும்னா தெரியுமா? வேல போனதில்
இந்தப் பீடிக் குடிக்கிறத இருந்து ஒரு கெழமைக்கு
வுட்டுடணும்...!" முன்னாடி வரையில் நான்
"பிடிக் குடிக்கிறத வுடுறதா... பட்டபாடு... நெசமா
குளுருக்காக குடிக்கிறேன்... அத சொன்னா நான் சாப்புட்டது
வுடுங்கிறீங்க!” கருமாயச் சாப்பாடு. ம்!
"இதுதான் வேணாங்கிறது, டி சல்லிக்காக கூடுறவங்க
நாத்தம் புடிக்கல. கொமட்டிக்கிட்டு கைக்கு வந்தாச்சின்னா
வருது...” சொல்லாமக் கூட பொயிடுவாங்க.
"சரி! முயற்சி பண்றேன்..." தாங்க முடியல. இவங்கள வளக்க
'முயற்சி கியற்சி எல்லாம் சரி வாகச் சிரித்தாள்.
நான் என்ன பாடுபட்டுருப்பேன்.
வராது. கூடாதுன்னா கூடாது..." தமான சிரிப்பு
அவுசாரி பண்ணாதது மட்டுந்தான்
இது அவளது ஆணை. பார்வதிக்குப்
கொற... நல்லாயிருந்த இவங்க
அவனை அடக்கி போட்டது அந்த தமான
அப்பன் மொடா குடிகாரனாகி...
ஆணை. சிவர் குணசீலனின் ஒனக்குத்தான் தெரியுமேடி...!"
ஆசியோடு கலகலப்பாக நடந்தது றே!
''தெரியும் தெரியும், என்னா பண்ண!
கல்யாணம். - ஒரு சைஸா
எல்லா அம்மாமாரு கெதியும்
"டொய்ஸ் டெக்ஸில் கல்யாண இப்டிதான். என்ன பாத்தியா!
உடைகளும் அக்கரப்பத்தனை 'ராணி. மொட்டையா நிக்கிறேன். நம்ம
ஸ்டோர்ஸில் மளிகைச் சாமான்களுமாக சொல்லிக்
தலையில எழுதியிருக்குது அப்பிடி,
சின்னத் தோட்டமே பெரிய க்கும் போதே
மாத்த முடியுமா? இதுக்காக
கொண்டாட்டத்தில் மூழ்கிப் போனது. தம்ளரில்
புள்ளைங்களுக்குச் சாபம் கீபம்
கூட்டுக் குடும்பம், மாமா, அத்தை, பணி கொண்டு
குடுத்துடாத சரிடியம்மா. நேரமாவுது.
மச்சினன், அண்ணிமார் என்று வீடு ! ர். உண்மையில்
நான் வாரேன், நெஞ்சேத்தம்
நிறைந்த நடமாட்டங்கள், கலகலப்பும் சந்தர்ப்பத்தில்
ஏறணும்,"
ஆராவாரமும். தேத்தண்ணி
சொல்லிக்கொண்டே பார்வதி
நாளாக நாளாக கொஞ்சங் மாளுக்கு
புறப்பட்டாள்.
கொஞ்சமாக சந்தடி குறைய இருந்தது.
* பிள்ளைங்களுக்காக கஷ்டப்படுறது
ஆரம்பித்தது. ஒவ்வொருவராக துணை அதன் பெறுமதி
பெற்றவங்களோட கடமைதான்.
வந்ததும் இடம் பெயர்ந்தார்கள். க்கும் தம்ளர்
பிள்ளைகளுக்கும் அதேபோல
எஞ்சியது பெரியதம்பியும் உறவின்
பெற்றவங்கள பராமரிக்க வேண்டிய |
விசாலாட்சியும் அவளது அத்தையும் கடமை இருக்கே.
மாமாவும் மட்டுந்தான். அவர்களும் பாதி... இன்
கடமையுணர்ச்சிதான் வேணாம்
மகள் வீட்டோடு போக வெறும் கரிசனையாவது
முயன்றபோதும் வலுக்கட்டாயமாக காட்டலேன்னா என்னாத்துக்காம்
தடுத்து நிறுத்திக் கரிசனையோடு மட்டக்
பிள்ளைங்க.
கவனித்தாள் விசாலம். வெக்காமல்
நினைப்புச் சுட்டது, அவளிடமிருந்து
மூத்தவள் ஜானகி பிறந்து சில குடித்து
வெளிப்பட்ட நெடுமூச்சுக்குள் மூன்று
நாட்களிலேயே மாமனார் இறந்து தீர்த்த தம்ளரை
தசாப்தங்களை முன்னோக்கிய
போனார். ஜானகியைச் செல்லமாக ட்டினாள்.
நெருடல்கள்.
வளர்த்தார்கள். இரண்டு வருடங்களின் டி.!" மகளின்
விசாலம் என்கிற விசாலாட்சி
பின் மகன் பிறந்தான். மாதவன் என்று ஸ்டோரில் வேலைக்குச்
பெயர் சூட்டி சந்தோஷித்தார்கள். று துன்
சேர்ந்தபோதுதான் அவனைக்
அடுத்துப் பிறந்தவன் அழகேசன். பாறவு மாப்பம்!"
கண்டாள். அவன் பெயர் பெரியதம்பி.
இதற்கிடையில் பெரியதம்பியின் மகள் பதில்
ரோதக்காம்பிராவில் வேலை. அடுத்த
போக்கு மாறியது. குடிக்க ந்தாள்.
டிவிசன்காரன். அவனுக்கு இவள் மீது
ஆரம்பித்தான். இப்பொழுதெல்லாம் ... சரி நீ ஏண்டி
ஒரு கண் பதிவு. நாளடைவில்
அவனைக் கட்டுப்படுத்துவது ப போன மாதிரி
இருபக்க இயல்பிலும் பாதிப்பு.
முடியாததாகி விட்டது. புத்திச் கட்க, விசாலம்
ரொட்டியும் மாசி சம்பலும் வாழை
சொன்னால் கூட பிள்ளைகள் வித்தாள், பின் -
இலையில் வைத்துச் சுருட்டி பெரிய
முன்னாலயே தூஷண அபிஷேகம் தம்பியின் சாப்பாட்டுப் பையில்
பண்ண தலைப்பட்டதால் அவள் + பாரு! எனக்கு இரகசியமாக வைப்பதும், அவன் -
வாய்மூடி நின்றாள். கடையில் வாங்கிய எள்ளுருண்டை,
(31ஆம் பக்கம் பார்க்க)
பல.. "
ட்ெடு
ஏப்ரல் 2013 வரை கா

Page 13
இளைய அப்துல்லாஹ்
ண்டனில் எங்கு
கலாசாரம் கலாசாரம் என்று நாம்
மகளை அனுப்பி பார்த்தாலும் 13 வயது 2
சொல்வது வெறுமனே சாதாரணமான
ஆணுறைகளை அல்பி பற்றித்தான் பேச்சு,
விடயமல்ல என்பது இப்பொழுதாவது
அனுப்பவில்லை' ஏனெனில் அவன் ஒரு அப்பா. 15
புலம் பெயர் நாடுகளில் உள்ள
வெகுளியாக நம் வயதான தனது காதலியுடன் உடறவு
பெற்றோரும் பிள்ளைகளும்
என்று கேட்டு ப கொண்டதில் பிள்ளை உண்டாகி
உணருவார்களோ தெரியாது”
அவரை கடிந்து அது பிறந்தும் விட்டது. அல்பியை
என்கிறார் சட்டத்தரணி நாகநாதன்.
பொறுப்போடு | தான் மிகவும் அதிகமாக -
வெளிப்படையாக எதையும்
கொள்ள வேண் காதலித்ததாகவும் அந்தக் காதலின்
செய்யலாம் என்ற போக்கு
பிறின்ஸிபல் தமி அழுத்தத்தினால் உடலுறவு
அதிகரித்ததன் காரணமாகவும்
அறிவுரை கூறி . வைத்துக் கொண்டதாகவும் 15
பெற்றோருக்கும் 5
பொறுப்பு என்பத வயதான சண்டெல்லா என்ற பெண்
பிள்ளைகளுக்குமான இடைவெளி
கொடுத்தனுப்புவ சிறுமி சொல்கிறார். மேலும்,
தூரமானதன் காரணமாகவும் மன்
வெள்ளைக்காரர் அவர்கள் காதலின்
-ஏஜ் பிள்ளைகள் செக்ஸில்
அந்தத் தமிழ்த்த வெளிப்பாடாகவே இந்தக்
ஈடுபடுகின்றனர் என்று இப்பொழுது
சுருண்டு போனார் குழந்தையை
ஆங்கில ஊடகங்கள் பட்டி
செய்ய? பெற்றெடுத்ததாகவும் அது
மன்றங்களை வைத்து
அல்பியின் வீடு தொடர்பாக
எடுத்துக்கொண்ட மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றனர் அவர்கள்.
இதுதான் வெள்ளையர் கலாசாரத்தின் விளைவுகள். இப்பொழுது மீண்டும் மீடியாக்கள்
இங்கிலாந்தில் பாலியல் | கல்வியை பிள்ளைகளுக்கு வலுவாகப் போதிக்க வேண்டும் என
அழுத்தமாகச் சொல்ல ஆரம்பித்துள்ளன.
பாலியல் கல்வி என்று போதிக்கும் பொழுது ஹோமோ செக்ஸ் தொடர்பாகவும் போதிக்க வேண்டும் என்ற ஒரு கருத்து
இருந்தாலும் அது அருவருப்பு மரட்டுகிறது என்று ஒரு ஆங்கில ஆசிரியை சொல்கிறார்.
'செக்ஸ் கல்வி என்னும் பொழுது செக்ஸை செய்யாதீர்கள் என்று உன் ஏஜ் பருவத்தினருக்கு சொல்லக்கூடாது. ஏனெனில் அது ஆசிரியர்களின் கடமை இல்லை." மாறாக செக்ஸை எப்படி பாதுகாப்பாக கையாள வேண்டும்
சொல்கின்றன. என்பதும் அதாவது
-- புலம் பெயர் நாடுகளுக்கு
பிள்ளைகளை குழந்தைகிழந்தை உண்டாகாமல்
வந்தவுடன் எமது தமிழ்
அவர்களை சிறு. எப்படி செக்ஸை அனுபவிப்பது
பிள்ளைகளும் விட்டேத்தியாகத்
குழந்தைகளாகப் என்பதும் தான் பாலியல் கல்வி.
திரிய வெளிக்கிட்டு விட்டனர்.
நினைத்தோம். 8 இது பாலியல் தொடர்பான
குடும்ப ஒழுங்குகள் ஊரில் உள்ளது.
(செய்தி ஏனையல் விழிப்புணர்வு கல்வி என்பதே
போல் இல்லையே, முந்தி ஊரில் :
விட எங்களையே சரியான அர்த்தம்.
என்றால் கருக்கல்
அதிகம் உடலுக்கி செக்ஸ் செய்யக்கூடாது என்று
பொழுதாகிவிட்டால் ஆம்பினை, -
விட்டது. இப்படி சிறுவர்களுக்கு அறிவுறுத்த எந்தவித
பிள்ளையோ பொம்பிளை
நடக்கும் என ய உரிமையும் யாருக்கும் இல்லை.
பிள்ளையோ வீட்டை விட்டு
எதிர்பார்த்தது? * இந்த வெள்ளைக்காரர் சட்டத்திலும்
வெளியில் போக பெற்றோர்கள்
புலம்புகிறார் அக அதிகாரத்திலும் நான் பதின்ம - 4
விட்டு விடுவதில்லை?
தாயார். ஆனால் வயதுக்காரர்கள் தொடர்பாகத்தான்
இங்கு ஆங்கில நாடுகளில் குறாப்.
"ஒரு பொறுப்பற் பேசுகிறேன்," என்கிறார் இந்த
ஸ்டடி என்று சொல்லிக் கொண்டு -
பேச்சு' என்று உ ஆசிரியை. -
பிள்ளைகள் பெற்றோரை விட்டு
துறையாளர்கள் சன்டெல்லா கர்ப்பமடைந்த போது
விட்டு எங்கோ போய் படுத்து "
சொல்கின்றனர். அல்பிக்கு வயது 12 மட்டும் தான்.
உறங்கி வருகின்றனர்.
ஏனெனில் அவர் இங்கிலாந்து பிரதமர் கோர்டன்
இது ஒரு முக்கியமான விஷயம்.)
கணக்குப்படி இது பிறவுண் இது பற்றி குறிப்பிடும்போது,
விபரீதத்தை இச்சம்பவம்
பெற்றோர்தான் :
போபா- - - இள வயதினர் கர்ப்பமடைவதனை
விளங்குகிறது.
இங்கு வெள்ை தடுக்க நாம் அனைவரும் விரும்ப
ஒரு பிரபல ஆங்கிலப் பாடசாலை
பெற்றோர்கள் த வேண்டும் என நான் நினைக்கிறேன்
யில் கல்வி கற்கும் தமிழ் மாணவி
பிரச்சினையை த என்றுதான் சொல்கிறார், அவர் கூட
பாடசாலை சுற்றுலாவில் கலந்து
பார்த்துக்கொள்ள இதற்கு மேல் சொல்ல
கொண்டாள், சுற்றுலா முடிந்து -
நினைக்கிறார்கள் விரும்பவில்லை, வெள்ளைக்கார _
மாணவி வீடு திரும்பியதும்
தங்கள் சொந்தம் கலாசாரத்தில் இதுக்கு மேல்
பாடசாலை நிர்வாகம் மாணவியின்
விவகாரத்திலும் சொல்ல முடியாது.
தாயாரை கூப்பிட்டது. போன தமிழ்
இப்படியான வின தாயாருக்கு அதிர்ச்சி. சுற்றுலாவுக்கு வருகின்றன. பில்
-கம்
ஏப்ரல் 2013

தின்ம வயது
ல் உறவகம்
யபோது கையோடு
தனியாக விட்டுவிட்டு வெளியில்
எமது தமிழ் பிள்ளைகளை எப்படி ஏன் கொடுத்து
செல்வது, வேலைக்கு போவது,
கட்டி மேய்ப்பது என்று ஒரு தமிழர் - இவ்வளவு
என்று தம்மைப் பற்றி மட்டும்
நல சங்கத்தின் டறுப்பினர் ஒருவர் டந்து கொள்ளலாமா?
பெற்றோர் நினைத்துக்
கவலைப்பட்டார். ாடசாலை நிர்வாகம்
கொண்டிருப்பதால் பிள்ளைகள்.
சிறுவயதில் ஒரு ஆண் பிள்ளைக்கு கொண்டதாம்!
என்ன செய்கிறார்கள் என்பதைக்
பெண் பிள்ளை நண்பராக இருக்க பெற்றோர் நடந்து 4
கவனிப்பதில்லை. பிள்ளைகள்
வேண்டியது வெள்ளைக்கார டும் என்று .
வீட்டில் வைத்து பாலியல்
கலாசாரத்தில் கட்டாயமானதாக ழ்த்தாய்க்கு
சம்பந்தமான தூண்டுதல்களை
இருக்கிறது. இல்லாவிடில் பாடசாலை - அனுப்பியிருக்கிறார்,
ஏற்படுத்தும் படங்கள் பார்த்தல்,
யில் மதிக்கமாட்டார்கள். பாடசாலை பு கொண்டம்
இன்ரநெற்றில் சற் செய்தல், தமது
யில் ஏனைய நண்பர்கள் தன்னை து என்று
நண்பர்களுடன் பாலியல்
மதிக்கிறார்களில்லை என்ற மன நினைக்கினம்.
தொடர்பான பேச்சுகள் பேசுதல்
நிலையில் தமிழ் சிறுவன் சிறுமியும் நாய் மனதால்
என்று மட்டுமல்லாது நேரடியான 2
இந்தக் கலாசாரத்திற்குள்) எள், வேறென்ன
பாலியல் உறவுகள் ஏற்படுவதற்கு
தள்ளப்பட்டு விடுகின்றனர். இது வழிவகுக்கிறது என்கின்றனர்
கல்லூரியில் படிக்கும் பதின்ம பகாரத்தை
ஆய்வாளர்கள்.
வயது தமிழ் மாணவியுடன் இந்த டால், நாம் எமது
மன் ஏஜ் பிள்ளைகளின் மூளையை
விடயங்கள் தொடர்பாகப்
பேசினேன். கல்லூரியிலும்
கேர்ள்பிரன்ட் போய்பிரன்ட் இ
விடயம் இருக்கிறதுதான். ஆனால் கட்டாயம் இல்லை. (ஹோமோ செக்ஸ் விடயங்கள் தொடர்பாக யாரும் அலட்டிக் கொள்வதில்லை. உடலுறவி
லும் மூன்று விடயங்கள். இருக்கின்றன, காதலுடன் அல்லது நண்பருடன் அல்லது எதேச்சையாக சந்தித்து உறவு கொள்ள விரும்பியவருடன். இது எதுவுமே பெரிய - - - விடயமில்லையே.
மனித ஆசைகனை ஏன் கட்டுப்படுத்த வேண்டும். அது அதன் இயல்பாக விடுவதே சிறந்தது என்கிறாள்.
இப்பொழுது எல்லாம் எல்லோரும் முற்போக்காகவே
சிந்திக்கின்றனர். அது - சண்டெல்லா
அதை அதன் அதன் போக்கில் விடுவது என்பது சரியா என்று எமது தமிழ் பெற்றோரிடம் கேட்டால் பதறிப்போய் விடுவார்கள், ஒரு வீட்டுக்குள் அல்லது சிறிய காருக்குள் இருந்து
சிந்தித்த சிந்தனை வ.
இப்பொழுது உலகளாவிய - இந்தச்
தாக மாறிவிட்டது. எல்லாமே வர்களை
எல்லாமாக மாறிவிட்டது.
அதற்காக வெள்ளைக் போட்டு
காரர்கள் எல்லோரும் இப்பாடி காமாந்தகர்களாக
அலைகிறார்கள் என்று என்று
சொல்லவும் முடியாது. நபியின்
ஆனால் சிறுவயதில் - இதை,
எல்லாவற்றையும்
நுகர்ந்துவிடத் துடிக்கிற எவளத்
விடலைப்பருவத்துக் கோளாறுகளுக்கு
நகர்ப்புறங்கள் முழுமையாக களின்
தீனி போட்டு வருகின்றன. கற்கு
வெள்ளைக்காரர் நாடுககாரணமாம்.
ளில் எமது பிள்ளைகளும் வழி களக்கார
எப்பொழுதும் சுறு சுறுப்பாகவும்
தவறிப் போய் விடுவார்களோ என்ற எங்கள் தங்கள் -
கண்காணிப்பாகவும் வைத்திருக்க
அச்சத்தில் தமிழ்ப் பெற்றோர்கள் காங்களே
வேண்டும். அல்லது பாலியல் சுய
மடியில் நெருப்பை கட்டிக் 1 வேண்டும் என்று
இன்பம் தொடர்பாக சிந்திக்க
கொண்டிருக்கின்றனர். 1. அந்த நினைப்பு
ஆரம்பிப்பார்கள். அது மட்டுமல்ல
பதின்ம வயது பாலியல் உறவுகள் ப பிள்ளைகள்
அதில் ஈடுபடவும் செய்வார்கள்
ளில் ஒன்று இரண்டு விடயங்கள்தான் இருப்பதனால்,
என்கின்றனர் குழந்தைகள்
வெளியில் வருகின்றன. மிகுதி மளவுகள் -
தொடர்பான ஆய்வாளர்கள்.
வெளியில் வராமல் இருட்டிலேயே பளைகளை வீட்டில்
வெள்ளைக்காரர் வாழும் நாட்டில்
அமுங்கிப் போகின்றன.
ரர்
Tanma Uaanzur/

Page 14
յկ
அனுபவம் பேசுகிறது... அனுபவம் பேசுகிறது.
- 1971 ஏப்ரல் கிளர்ச்சி: 1
“ரஷ் SIDEBURN வரக்தி என்று கேட்டல் கடற்படை
ஏப்ரல் 5ஆம் திகதி, இன்றைக்கு சரியாக 42 வருடங்கள். மறக்க
முடியாத ஒரு தினம் அது.
இளையதம்பி அன்றுதான் ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி நாட்டுக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்ட நாள். நாடளாவிய ரீதியில் பல பொலிஸ் நிலையங்கள் மீது அன்றைய தினம் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கிருந்து ஆயுதங்கள் சூறையாடப்பட்டன. நாட்டைப் பிடிக்கும் ஒரு முயற்சி அது.
நான் அப்போது 19 வயது யுவன். என் தந்தை மேல் மாகாணத்தில் உள்ள றப்பர் தோட்டமொன்றில் நிர்வாகியாக இருந்தார். எனது தம்பி மற்றும் தங்கையின் படிப்புக்காக அவர்களும் எனது தாயும்
அளவ்வையில் தங்கியிருந்தனர். வார இறுதியில் நானும் தந்தையும் அளவ்வைக்கு செல்வோம்.
குறிப்பிட்ட 5ஆம் திகதி. கலகம் வெடித்த பின்னரே கிளர்ச்சித்திட்டம் பற்றி நாட்டுக்கே தெரிந்தது. சீனாவில் இருந்து உதவி கிடைத்து கலகம்
அடக்கப்படுவதற்கு முன்னர் என்னென்வோ நடந்து முடிந்து விட்டன.
கிளர்ச்சியை அடுத்து ஊரடங்கு போடப்பட்டது. 7ஆம் திகதி என்னை அளவ்வ செல்லுமாறு எனது
தந்தை கூறினார், என்னிடம் இருந்த எனக்கு பிடித்த சேர்ட்டை போட்டுக்கொண்டு கிளம்பினேன்'.
கொழும்பிலும் அன்று சன நடமாட்டம் குறைவாகவே இருந்தது. பஸ்களிலும் பயணிகள் குறைந்தே - காணப்பட்டனர். நான் குருணாகல் செல்லும் பஸ்ஸில் ஏறினேன். கண்டக்டர் வரக்காபொலைக்கு மட்டும்தான் டிக்கட் கொடுத்தார். ஏன் என்று கேட்டதற்கு டிப்போ அதிகாரிகள் அப்படித்தான் சொல்லியிருக்கிறார்கள் என்றார். வரக்காபொலயில் இருந்து நான் போகவேண்டிய இடம் 3 மைல் தூரம்தான். நடந்தாவது சென்று விடலாம் என்றொரு அசட்டுத் துணிச்சல்.
நான் சென்ற பஸ் சரியாக அத்தனகல்லையில் நிறுத்தப்பட்டது. ஓங்கி உயர்ந்த மரங்களுக்கிடையே நேராக செல்லும் பாதை அது. அங்குதான் பஸ்களை கடற்படையினர் நிறுத்தினர். முன்னால் ஏழெட்டு பஸ்கள்
வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன.
ஒவ்வொரு பஸ்ஸில் இருந்தவர்களும் இறக்கப்பட்டு வரிசையாக நிற்குமாறு கூறப்பட்டது. அந்த வரிசையை நோட்டமிட்டுக்கொண்டே வந்த கடற்படை வீரர்கள் இருவர் வரிசையில் இருந்த வாட்டசாட்டமான இளைஞர்களை ஒரு இடத்தில் கூட்டமாக நிறுத்தி வைத்த பின்னர் பஸ்களை போகச் சொல்லிவிட்டனர். அங்கு கூடியிருந்த இளைஞர்களில் நானும் ஒருவன்.
அங்கு சுமார் 20 கடற்படையினர் நின்றிருந்தனர். விசாரணை
- தவம் ஆரம்பமாயிற்று. எங்கள் முகங்களில் பயம்தான் | குடிகொண்டிருந்தது. என்ன? ஏன்? எதற்கு? என்ற கேள்விகளை நாங்கள் பார்வையாலேயே பகிர்ந்து கொண்டோம்,
தைத்திருக்கிறாய்?" என்று கேட்டார் கேள்வி ஆரம்பமாகியது.
" இது நான் தைத்த சேர்ட் அல்ல என்னைத்தான் முதலில் கேள்வி கேட்டு முடித்தார்கள்,
வெள்ளவத்தையிலுள்ள லால்சன்னு மற்றவர்கள் விசாரிக்கப்பட்டுக்கொண்டிருந்தனர்.
பிடித்திருந்தது. வாங்கிக்கொண்டேன் அடுத்ததாக என்னை மட்டும் ஒரு ஜீப்பில் உட்கார்ந்திருந்த ஒரு
இப்படித்தான், கறுப்பு பொத்தான்கள உயர் அதிகாரியின் முன் கொண்டு சென்று நிறுத்தினார்கள்.
கழுத்துப் பகுதியில் உள்ள லேபலி அந்த அதிகாரி நல்ல ஸ்மார்ட் ஆக இருந்தார். அசப்பில்
போட்டிருக்கும்” என்று பதில் கூறிதே அப்போதைய ஹிந்தி ஹீரோ பெரோஸ்கானை போல இருந்தார்.
*எங்கே படித்தாய்?” இது அடுத்த ஜீப்பில் இருந்து இறங்கி என்னிடம் வந்ததும் என்னை கேள்வி
"கோட்டே கிறிஸ்டியன் கொலேஜ் கேட்ட வீரர் என்னைப் பற்றிய விபரங்களை அந்த அதிகாரியிடம்
இலங்கையில் சி.எம்.எஸ் மிஷனரி கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொண்டார்.
கல்லூரி இதுதான். ஆரம்பிக்கப்பட்டு "'உனது பெயர் என்ன?" என்று ஆங்கிலத்தில் கேட்டார்.
வருடங்கள் இருக்கும். அகில இலா பெயரைச் சொன்னேன்
பாடசாலைகளுக்கிடையிலான மெய் தன்னிடம் இருந்த விவரங்களுடன் அந்த அதிகாரி சரி
அப்போது எங்கள் பாடசாலைக்கு | பார்த்துக்கொண்டார். -
"ம்ம். அப்படியானால் நீ ஒரு கிறி "ஏன் சைட் பேர்ன் (பக்கவாட்டு கிருதா) வளர்த்திருக்கிறாய்?"
"என்ன மீடியம்? என்ன பிரிவு? ''நான் கல்லூரி முடித்த பிறகு சைட்பேர்ன் வளர்ப்பது பாஷனாக
*'இங்கிலிஷ் மீடியம், சயன்ஸ்" இருந்தது. அதனால்தான் வளர்க்கிறேன்."
"'உனது பாடசாலையில் படித்த சி 'எவ்வளவு காலம் சைட் பேர்ன் வளர்க்கிறாய்?”
முடியுமா?" "'சுமார் 1 1/2 வருடங்களாக...”
"முடியும், பி.எல்.சி டரீஜ, இலங்ல ''அது சரி ஏன் உனது சேர்ட்டில் கறுப்பு பட்டன்களை
மீட்டர் சாம்பியன்." Vermone Vaanavil

அனுபவம் பேசுகிறது... அனுபவம் பேசுகிறது... அனுபவம் பேசுகிறது...
9ால்??
அதிகறி
"நான் ஒரு பீட்டர் ரைட். எனது பெயர் ரஹீம், உனது கல்லூரியின் டரீஜூவுடன் நானும் ஓடியிருக்கிறேன். ஆனால் டரீஜுவை பிடிக்க முடியவில்லை," என்றார் அந்த அதிகாரி,
''அசகாய சூரன். அவனுடன் ஓடியிருக்கிறாயா?” என்று அவர் மீண்டும் கேட்டார்.
''ஒவ்வொரு நாளும் பயிற்சியின் போது ஓடுவோம், கல்லூரியின் மெய்வல்லுன அணியில் நான் டரீஜூவுக்கு அடுத்த இரண்டாவது உம்."
அந்த அதிகாரி என்னை ஏற இறங்கப் பார்த்தார். நானும் ஆறடி உயரம், எனது உயரமே எனது ஓட்டத் திறமையை அவருக்கு பறைசாற்றியிருக்க வேண்டும்,
என்ன நினைத்தாரோ தெரியவில்லை அந்த அதிகாரி, தூரத்தில் வந்த பஸ்ஸை நிறுத்தி என்னை நான் எங்கு செல்லவேண்டுமோ அங்கே போய் இறக்கி விடுங்கள் என்று ஏற்றி விட்டார்.
ஏற்றிவிட்டதுடன் மட்டுமன்றி “'இது நம்ம ஆளு" என்று சிங்களத்தில் ஒரு அடை மொழியையும் சேர்த்துவிட்டார்.
சைட் பேர்ன், கறுப்பு பொத்தான் ஆகியவை ஜேவிபிகிளர்ச்சிக் குழுவின் சங்கேத அடையாளங்களாம், என்னுடன் விசாரிக்கப்பட்ட மற்றைய இளைஞர்கள் சைட் பேர்ன்னுடன் காணப்பட்டார்களா என்பது எனக்கு ஞாபகத்தில் இல்லை.
ஆனால் டரீஜவை பற்றிய ஒரு பின்குறிப்பினை இங்கு
சேர்த்துக்கொள்வது அவசியம்.!
கல்லூரியை விட்டு விலகி டரீஜ பொலிஸ் துறையில் சேர்ந்து பெரிய ஆளாக
வந்திருக்கிறார். கலென்பிந்துனுவெவ
பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக
இருந்தபோது கசிப்பு வேட்டைக்கு
சென்ற இடத்தில் கசிப்பு முதலாளிகள் அவரை சுட்டுக்கொன்று விட்டனர்.
ஆனால் எப்படியோ என்னை ஒரு இக்கட்டிலிருந்து காப்பாற்றிவிட்டார் ஓட்டவீரர் டரீஜ.
நான் வரக்காபொலையில் இறங்கினேன்.
வரக்காபொல நகரில் மக்கள் நடமாட்டம், வாகன நடமாட்டம் இல்லை. ஹோட்டல்கள் மட்டும் திறந்திருந்தன. நகரில் இராணுவத்தினர்
குவிக்கப்பட்டிருந்தனர். அங்கு நிலவியது. ஒரு அமானுஷ்ய சூழ்நிலை. பஸ் ஸ்டான்டுக்கு அருகே இருந்த ஹோட்டலில் தேநீர் குடித்துவிட்டு நடக்கத் தொடங்கினேன், பொலிஸ் நிலையம் அருகே வந்ததும் முதல் அதிர்ச்சி. பொலிஸ் நிலையத்தின் கூரையும் சுவர்க. ளின் பெரும்பகுதியையும் காணவில்லை, சுற்றி வைக்கபட்டிருந்த பீப்பாய்கள் இப்போது நிலையத்தின் உள்ளே தாறு மாறாகக் கிடந்தன.
என்னுடன் பஸ்ஸில் வந்த சிலரும் என்னோடு நடக்கத் தொடங்கினர். அவர்களுடன் பேசியபோது மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சியினால் பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. என்னுள் இப்போதுதான் பயம் தலைகாட்டத் தொடங்கியது.
வரக்காப்பொல நகரைத் தாண்டியதும் வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன. ஏதோ ஒன்றிரண்டு வாகனங்கள்தான் ஓடின. அம்பேபுஸ்ஸ சந்தியை அடைந்தோம். அம்பேபுஸ்ஸ பாலத்தின் நடுவில் ஒரு பெரிய ஓட்டை விழுந்திருந்தது. கிளர்ச்சிக்காரர்கள் குண்டு வைத்து தகர்த்திருக்கவேண்டும். அத்துடன்
பாலத்தின் மதில்களும் பெருமளவில் சிதைக்கப்பட்டிருந்தன, டெலிபோன் தூண்கள் உடைத்து வீசப்பட்டிருந்தன.
பாலத்துக்கு அருகே இருந்த கூட்டுறவு மொத்த விற்பனை கடையின் பொருட்கள் சூறையாடப்பட்டிருந்தது.
வழிநெடுக டெலிபோன் தூண்கள் உடைத்து வீசப்பட்டிருந்தன. வீதியின் குறுக்கே பாரிய கற்களும் மரங்களும்
போடப்பட்டிருந்தன. அங்கிருந்து 1 1/2 மைல் தூரத்தில்தான் அந்த அதிகாரி..
எனது தாயாரும் தங்கையும் இருந்தார்கள். என்னுடன் வந்த - சேர்ட் வாங்குவதற்காக
மூவரும் இன்னும் கொஞ்ச தூரம் செல்லவேண்டும். அவர்களை க்கு சென்றேன். இந்த சேர்ட்
வீட்டுக்கு அழைத்து தேநீர் கொடுத்து அனுப்பி வைத்தேன். - வாங்கியபோதே
வீட்டில் கேட்டபோதுதான் இன்னும் பல திடுக்' தகவல்கள் ள வைத்திருந்தார்கள்,
கிடைத்தன. ல் லால்சன்ஸ் என்று
ஏப்ரல் 5, 6 ஆம் திகதிகளில் எங்கள் வீட்டுக்கு முன்னால் அன்.
சென்ற வாகனங்களில் சிகப்பு நிற சட்டைகள் அணிந்த கேள்வி,
இளைஞர்களும் யுவதிகளும் அரசுக்கு எதிராக கோஷமெழுப்பிக்
கொண்டு சென்றார்களாம். அரசுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் பால் ஆரம்பிக்கப்பட்ட முதல்
வீசப்பட்டனவாம். அதில் ஒரு சில இளைஞர்கள் துப்பாக்கி இப்போது கிட்டத்தட்ட 200
வைத்திருந்தனராம். பகை
'மக்களே உங்களுக்கு எந்த தொந்திரவும் செய்யமாட்டோம். வல்லுன போட்டிகளில்
எங்கள் போராட்டம் அரசாங்கத்துடன்தான்' என்று அவர்கள் கெவும் நல்ல பெயர் இருந்தது. கோஷமிட்டுக்கொண்டு சென்றதாகவும் கேள்வி. த்தவ கல்லூரி மாணவன்.”
எமது வீட்டுக்கு முன்னால் தோலங்கமுவ என்ற ஒரு குன்று உண்டு. இரண்டு நாட்களும் பாரிய குண்டுவெடிப்புச் சத்தங்கள்
அங்கே கேட்டதாகவும் எங்கள் வீட்டில் கூறினர். லே பிரபலங்களை கூற
நான் அங்கு சென்ற மறுநாள்தான் அப்பிரதேசத்துக்கு
இராணுவம் வந்தது. நிலைமைகளும் சீரடைந்தன. Dக அரச பாடசாலை 10ம
கண்முன்னே ஒரு யுத்தத்தை கண்ட அனுபவம் இப்பிரதேச மக்களுக்கு 1971இலேயே கிடைத்திருந்தது!
வசாயன . ஏப்ரல் 2013 வினவல்
ங்கர்.

Page 15
என்னை புரட்டிப் போட்ட மனிதர்
"சுபாஷ் காணாமல் போய்விட்டாரே!" என்று பேசிக்கொண்டார்கள்
"என் வாழ்நாள் முழுவதையும் அரசியலிலும் தொழிற்சங்கத்துறையிலும் கழித்துவிட்டேன்" என்கிறார் இலங்கையில் இன்று
வாழ்ந்துக்கொண்டிருக்கும் முதுபெரும் : தொழிற்சங்கவாதிகளில் ஒருவரான ஓ.ஏ. ராமையா, மக்கள் சேவையை
மையப்புள்ளியாகக் கொண்ட இத்துறைகளை நீங்கள் தேர்ந்தெடுத்தது எப்படி? என்று அவரி டம் கேட்டால் "சிறுவயதில் நான் கேள்விபட்ட முதல் பெயர், மகாத்மா காந்திக்கு முன்னரேயே, சுபாஷ் சந்திரபோஸ்தான். என் அறிவு மெதுமெதுவாக விருத்தியாகிக் கொண்டிருந்த பொழுதில் என்னை ஈர்த்தவர் போஸ்தான். அதன் பின்னரேயே காந்திஜி. பெரியார், அண்ணாதுரை, மார்க்ஸ் பின்னர் நம்முடைய தோழர் பீட்டர் கெனமன் ஆகியோர் என் வழிகாட்டியானார்கள்," என்று கூறுகிறார் தோழர் ஓ, ஏ. இராமையா.
அது 1945 காலப்பகுதியாக இருக்கவேண்டும். என் பெற்றோருடன் நான் தமிழகத்துக்கு பயணமானபோது எனக்கு எட்டு வயதாக இருக்கலாம். கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் ஏறி தலைமன்னார் சென்றோம். அங்கிருந்து தூத்துக்குடிக்கு கப்பல் பயணம். எங்கள் ஊர் சிவகங்கை மாவட்டத்து அழகாபுரி, அப்போது. அது சிவகங்கை சமஸ்தானத்துக்கு உட்பட்டிருக்க வேண்டும். அங்கே காளையார் கோவில் உற்சவம் விசேஷமானது. கோவில் திருவிழா பார்க்கச் செல்வது எங்களுக்கு பெரிய விசேஷம். ஒரு தடவை தெப்ப | ஊர்வலத்தில் படகு கவிழ்ந்ததில் சிலர் இறந்து போனார்கள். அவர்களில் சமஸ்தானத்து
விஜய புதுவருட பலாபலன்கள்
டங்களுக்கு இடமுண்டாகும். குடும்பத்தில் அடிக்கடி; மனக்கசப்புக்கள் தோன்றி மறையும். சுபகருமாங்க ளால் மனக்கவலைகள் உருவாகும், உத்தியோஸ்தர்கள் மாணவர்கள் சகலவிடயங்களிலும் அவதானத்து டன் நடந்து கொள்வது நன்மை பயக்கும்,
முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளில் கூடிய கவனம் செலுத்தாவிட்டால் பல இழப்புக்களை சந்திக்க நேரிடும். இடப இராசியினர் மிக அவ தானத்துடன் கழிக்க வேண்டிய வருடமாகிறது.
- மிதுனம்
எதிர்வரும் புதிய தமிழ் சிங்கள புதுவருடம் விஜய எனும் பெயரைக் கொண்டது. இது அறுபது வருட சுற்று வட்டத்தில் 27வது வருடமாகும், 13-04-2013 சனிக்கிழமை பின் இரவு 1 மணி 29 நிமிடத்தில் கார்த்திகை நட்சத்திரம் 4ம் பாதத்தில், பூர்வ பக்கத்து சதூர்த்தி திதியில் அமிர்த சித்தயோகம், இடப இராசியில் இப்புதிய விஜய வருடம் பிறப்பதாக திருக்கணித பஞ்சாங்கம் கூறுவதுடன் வருஷம் பிறக்கும்போது உதய லக்கினம் மகரம் எனவும் அமைவதாகவும் கூறுகின்றது. -
சனிக்கிழமை இரவு 9 மணி 29 நிமிடம் தொடக்கம் அதிகாலை 5 மணி 29 நிமிடம் வரையுள்ள காலம் மேடம் சங்கிரமன புண்ணிய காலமாக கொள்ளப்படுகின்றது. இப்புண்ணிய காலத்தில் அல்லது அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை அதிகாலையில் நித்திரை விட்டெழுந்து சங்கற்பபூர்வமாக மருத்து நீர் தேய்த்து (தலையில் ஆல் இலையும் காலில் இலவம் இலையும் வைத்து தேய்த்தல்) ஸ்னானம் செய்து நீல நிறப் பட்டாடையாயினும் அல்லது நீலக்கரை வைத்த வெள்ளை புது வஸ்திரமா யினும் தரித்து, குலதெய்வங்களை வழிபட்ட பின், தாய், தந்தை, குரு ஆகியோரிடம் - நல்லாசிகளைப் பெற்று, ஆலயங்கள் சென்று பூசை வழிபாடுகளில் கலந்து கொண்ட பின் உற்றார் உறவினர்களுடன் அமர்ந்திருந்து, எள் எண்ணெய், வேப்பம்பூ, நெல்லிக்காய் துவையல் என்பவைகளுடன் சேர்ந்த அறுசுவை உணவு பதார்த்தங்களை உண்டு மகிழ்ந்து புதிய பஞ்சாங்க பலன்களை கேட்பது நன்மை தரும்.
மிருக சீரிடத்துப் பின்னரை, திருவாதிரை புனர் பூசத்து முன் முக்கால் நட்சத்திரங்களில் பிறந்த வர்களுக்கு, புதிய விஜய வருடம் மன ஆறுதல் தந்திடும் வருடமாகும். சகல விடயங்களிலும் முன்னேற்றம் ஏற்படுவதுடன் இதுவரை காரியங்க ளில் இருந்து வந்த தடைகள் நீங்கிடும். பொருளா தார நன்மைகளுக்கும் இடமுண்டு. குடும்பத்தில் | மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடந்தேறும், உத்தி யோஸ்தர்கள், மாணவர்கள் சகல விடயங்களி லும் முன்னேற்றம் பெறுவர். முதலீட்டாளர்க ளுக்கு இருந்து வந்த கஷ்டநிலைகள் மறைந்திடும். பொதுவாக மிதுன இராசியின. ருக்கு சென்ற வருடத்தை விட மேலான வருடமாகும்.
கடகம்
மேடம்
அச்சுவினி, பரணி, கார்த்திகை முதலாம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இப்புதிய வருஷம் பலவகைகளில் நன்மைகளை தரக் கூடிய வருடமாக அமையும், செய்தொழில்களில் முன்னேற்றம் ஏற்படுவதுடன் பணவருவாய் கிடைக்கும், எதிர்பார்ப்புக்கள் யாவும் நிறைவேறும், குடும்பத்தில் சுபகாரிய நன்மைகள் நடந்தேறும். உத்தியோஸ்தர்கள், மாணவர்களின் செயற்பாடுகளில் முன்னேற்றம் பல கருமங்கள் தங்கு தடையின்றி நிறைவேறல்,
முதலீட்டாளர்கள் முதலீடுகளை அளவுடன் வைத்து மனநிறைவு காண்பர். மேட இராசியினருக்கு மன ஆறுதல் தரும் வருடமாக விஜய் வருடம் அமைந்திடும்.
புனர்பூசத்து நாலாங்கால், பூசம், ஆயிலியம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு விஜய வருடம். சவால்கள் நிறைந்த வருடமாகும், தொழில் நிலைகளில் மிக அவதானத்துடன் நடந்து . கொள்வது நன்மைகளை தரும், பண விடயங்க ளில் தாமதங்களும் கஷ்டமும் உண்டாகும், குடும்பத்தில் மனக்கஷ்டங்கள் அதிகரித்து மனக்கவலைகளை உருவாக்கும் உத்தியோகஸ் தர்கள், மாணவர்கள் பொறுமையுடன் நடந்து. கொண்டால் காரியங்களில் நன்மைகள் கிடைக் கும். முதலீட்டாளர்களுக்கு சவால்களை தரும். அவதானம் தேவை. கர்க்கடக இராசியினருக்கு கஷ்டமும், நன்மையும் கலந்த வருடமாகும்.
2 சிங்கம்
( இட்பம்
கார்த்திகை பின் முக்கால், ரோகிணி, மிருக சீரிடத்து முன்னரை நட்சத்தரங்களில் பிறந்தவர்க ளுக்கு மகிழ்ச்சியும் சலிப்பும் கலந்த வருடமாக அமைந்திட வாய்ப்புண்டு. வருட முற்பகுதியில் சிறிய தடைகள் தொழில்நிலைகளில் ஏற்பட்டா லும் பின்னர் சீராகும். இடையிடை பணக்கஷ் காவணன்ண : வானவில் ஏப்ரல் 2013
மகம், பூரம், உத்தரத்து முதற்கால் நட்சத் திரங்களில் பிறந்தவர்களுக்கு விஜயவருடம் விடிவினை தரும். தொழில் நிலைகள் சீராக அமைந்து பணவருவாய் ஏற்படும், புதிய முயற்சி களும் அனுகூலமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி யும், சுபகாரிய நன்மைகளும் ஏற்படும். உத்தி யோஸ்தர்கள், மாணவர்கள் பலவிடயங்களிலும் முன்னேற்றம் காண்பர். முதலீட்டாளர்கள் கூடிய முதலீடுகளால் நன்மையடைவர். புதிய முதலீ டுகள் அனுகூலமாகும். சிங்க இராசியிருக்கு, கடந்த வருடத்தைப் போல் சிக்கல்கள் தராது.

குடும்பத்தினரும் அடக்கம் என்பதால்
நூல்கள் தென்னிந்தியா அம்முறை திருவிழா இரத்தானது.
வில் இருந்து வரும். நாங்கள் தினமும் குளத்துக்கு
அவற்றின் விலைகளும் குளிக்கப்போவோம். அங்கே வரும் -
குறைவுதான். இவற்றின் இளைஞர்கள் குளிக்கும் சமயத்தில்
வாயிலாக சுபாஷ் நாட்டு நடப்புகள் பற்றிப் பேசுவா
சந்திரபோஸ் பற்றி நான் ர்கள். விளங்குதோ இல்லையோ,
பல விஷயங்களை நான்
அறிந்துகொண்டேன். அவர் வீர. கேட்டுக்கொண்டிருப்பேன்.
ராகவும், சுயநலமற்றவராகவும், ஒருநாள் அவர்கள் சுபாஷ்
மக்களால் போற்றி சந்திரபோஸ் என்பவர்
புகழப்பட்டவராகவும், களத்தில் | திாரேனக் கானாமல் -
'ஓ. ஏ. இராமையா
இறங்கி போராடுபவராகவும், போய்விட்டதாகவும்
அறிவாளியாகவும் இருக்கக்கண்டேன்.. அவருக்கு என்ன நடந்தது என்று
அந்த வயதின் என் கதாநாயகனாக போஸ் தெரியவில்லை என்றும்
இருந்ததில் வியப்பில்லைதான். பேசிக்கொண்டார்கள், தொடர்ந்து
எனினும் எனது தேடல் மற்றும் சிந்தனை அடுத்தடுத்த நாட்களிலும்
போக்கு வளர்ச்சி அடைய அடைய, என் அவர்பற்றிய பேச்சுகள் தொடர்ந்தன.
சிந்தனையில் அடுத்த கதாநாயகர்கள் எனவே, அவர் பெரிய ஆளாக
வரத்தொடங்கினார்கள். பெரியார் என் இருப்பார் போலிருக்கு என்ற
சிந்தனையைத் தூண்டினார். அவர்பால் பெரிதும் எண்ணத்தில் சுபாஷ் என்ற மனிதரில்
சர்க்கப்பட்டேன். அப்புறம் அறிஞர் எனக்கு ஈர்ப்பு ஏற்பட ஆரம்பித்தது.
அண்ணாதுரை, வளர்ந்ததும் இவர்களோடு இந்த வகையில் அரசியல்
கோட்பாடு ரீதியாக என்னை ஈர்த்த தொழில்சாங்க மற்றும் பொதுச் சேவை பக்கமாக்
கார்ல்மாக்ஸ், ஏங்கள்ஸ், லெனின் என்று என் நான் ஆர்வம் காட்டியதற்கு ஆரம்பகால
வாழ்க்கையையும் சிந்தனையையும் கலங்கரை விளக்காக இருந்தவர் சுபாஷ் .
செதுக்கியவர்கள் பலர், என் வாழ்க்கையை சந்திரபோசாகவே இருக்க முடியும்.
புரட்டிப்போட்டவர்கள் இவர்கள். இந்த பள்ளிப் பருவத்தில் நுவரெலியா பகுதிக்கு
வரிசையில் முதலாமவராகவே நான் சுபாஷ் நிறைய தமிழ ஏடுகள் மற்றும் பத்திரிகைகள்,
சந்திரபோசைக் குறிப்பிடுகிறேன்.
சோதிடமாமணி நவா
- கன்ணி
மும், பணவருவாயும் உண்டாகும், எதிர்பார்த்த கருமங்கள் நிறைவேறும். குடும்பத்தில் மன மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடந்தேறிடும், சுபகாரிய நன்மைகளுக்கும் இடமளிக்கும், உத்தி யோஸ்தர்கள் மாணவர்கள் கடின உழைப்புக்கு ஆளாகி நன்மதிப்பு பெறுவர். முதலீட்டாளர்கள் முதலீடுகளை திட்டமிட்டு செய்படுத்தினால் நன்மையுண்டாகும். தனு இராசியினருக்கு புதிய வருடம் மகிழ்ச்சி தரும் வருடமாகும்,
உத்தரத்து பின் முக்கால், அத்தம், சித்திரை யின் முன்னரை நட்சத்திரங்களில் பிறந்தவர்க
ளுக்கு புதிய விஜயவருடம் மகிழ்ச்சியும் கஷ்டமும் கலந்த வருடமாகும். செய்தொழில்க ளில் சிறிது பிரச்சினைகள் தோன்றி மறையும். புதிய முயற்சிகளை அளவுடன் வைத்துக்கொள் வது நல்லது. பணக்கஷ்டங்களுக்கும் இடமுண்டு. குடும்பத்தில் எதிர்பார்ப்புக்கள் யாவும் தடைக. ளின் பின்பு நிறைவேறம். உத்தியோஸ்தர்கள், மாணவர்கள் பல சிரமங்களின் மத்தியில் காரி யங்களை மேற்கொள்ள நேரிடும். முதலீட்டாளர்கள், முதலீடுகளால் மனக்கஷ்டங்களை எதிர்கொள் வர். கன்னி இராசியினர் மிக அவதானத்துடன் நடந்துகொள்ளவேண்டிய வருடம்.
மகரம்
ATA துலாம்
உத்தராடத்துப் பின் முக்கால், திருவோணம் அவிட்டத்து முன்னரை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவேண்டிய வருடமாகும். செய்தொழில்க ளில் சீரின்மையால் மனக்கவலை உருவாகும், பணவருவாய் திருப்தி தரக்கூடிய வகையில் அமையாது. கடன் சுமைகளும் உருவாகும், குடும்பத்தில் வீண் கவலைகளுக்கு இடமுண்டா கும், மிகவும் பொறுமையுடன் நடந்து கொள்வது நல்லது. உத்தியோஸ்தர்கள், மாணவர்கள் பல
விதத்திலும் தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும். முதலீட்டாளர்கள் கூடிய முதலீடுகளை தவிர்த்து அளவுடன் வைத்துக்கொள்ளுதல் நன்மையை தரும், மகர இராசியினருக்கு மகிழ்ச்சி குறைந்த வருடம்.
சித்திரையின் பின்னரை, சுவாதி, விசாகத்து முன் முக்கால் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு புதிய வருடம் துயர் துடைத்திடும் வருமாக
அமையும் செய் தொழில்கள் சீராக நடைபெற்று மன நிறைவு தரும். புதிய முயற்சிகளுக்காக செலவுகள் உண்டாகும் பணவருவாய் கஷ்டம் தராது. குடும்பத்தில் ஏற்பட்டிருந்த மனக்கசப் புக்கள் நீங்கி, சுமுக நிலை உருவாகும்,
அத்துடன் சுபகாரிய நன்மைகளும் நடந்தேறும். உத்தியோஸ்தர்கள், மாணவர்கள் தமது கருமங் களை செவ்வனே செய்து மன மகிழ்ச்சியடை. வர். முதலீட்டாளர்கள் முதலீடுகளை அளவுடன் வைத்திருப்பதன் மூலம், பணக்கஷ்டங்களை சமாளிப்பர். துலா இராசியினருக்கு துயரம் தந்திடாத வருடமாக அமையும்.
கும்பம்
அவிட்டத்து பின்னரை, சதயம், பூரட்டாதி முன்முக்கால் நட்சத்திரங்களில் பிறந்தவர்க ளுக்கு புதிய விஜய வருடம் குதூகலம் நிறைந்த வருடமாகும். செய்தொழில்களில் ஏற்பட்டிருந்த கஷ்டங்கள் நீங்கிடும், பணவரு வாய் எதிர்பார்த்தபடி கிடைத்திடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபகாரியங்களில் நன்மையும் ஏற்பட்டு மனநிறைவு தரும். உத்தியோஸ்தர்கள், மாணவர்கள் கடின உழைப்பினால் நன்மதிப்பு பெற்றிடுவர். முதலீட்டாளர்கள் கூடிய முதலீ டுகளை செய்ய வாய்ப்புண்டாகும். பணக்கஷ்ட மும் நீங்கிடும். கும்ப இராசியினருக்கு குறைவு தராத வருடமாக அமையும்.
- விருச்சிகம்
- மீனம்
விசாகத்து நாலாங்கால் அனுஷம், கேட்டை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு புதிய வருடம் அவதானத்துடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். செய்தொழில்கள் சீராக அமையாது மனக்கவலையை தரும். பணவருவாய்கள் தாமதமாகும், குடும்பத்தில்
மகிழ்ச்சியற்ற நிலை தோன்றி மறையும். சுபகாரி யங்களில் அவதானத்துடன் நடந்து கொள்வது நல்லது. உத்தியோஸ்தர்கள், மாணவர்கள் - சிரமங்களின் மத்தியில் காரியங்களை நிறைவு செய்வர், முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்புக்களில் தடைகள் ஏற்படும். விருட்சிக இராசியினர் விழிப்பு டன் நடந்து செயலாற்ற வேண்டிய வருடமாகும்.
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி நட்சத்திரங்கிளில் பிறந்தவர்களுக்கு புதிய விஜய வருடம் சோதனை மிகுந்த வருடமாகும். செய்தொழில்கள் எதிர்பார்த்த படி அமையாது கவலை தரும். பணக்கஷ்டங்களால் சிலருக்கு தேகசுகம் பாதிப்பு ஏற்படும். குடும்பத்தில் செலவுகள் அதிகரிப்பதுடன் புதிய செலவுகளால் கடன்படவும் நேரிடும், உத்தியோஸ்தர்கள், மாணவர்கள், வீண் கஷ்டங்களை எதிர்கொள்ள நேரிடும். முதலீட்டாளர்கள் பாரிய முதலீடுகளை தவிர்த்து நடந்து கொள்ளுதல் நன்மைகளை தரும். மீன இராசியினருக்கு - மிகவும் பொறுமையுடன் நடந்து காரியங்களை சாதிக்கும் வருடமாக அமையும்.
தனுசு
மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு மனகஷ்டங் கள் நீங்கிடும் வருடமாக புதிய வருடம் அமைந்திடும். செய்தொழில்களில் முன்னேற்ற
Tiunea Vaanavil

Page 16
வானவில் |
பதில் தருபவர் : எஸ். எப். எல். அக்பர், MBBS (Cey) MS (Cey) MRCOG (UK) மகற்பேற்று மருத்துவம், பெண் நோய் மருத்துவம்
திருமணமாகி மூன்று வருடங்களா கின்றன. திருமணமாகிய ஆறாவது மாதம் கருத்தரித்தேன், ஒரு நாள் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு மோட்டார்
சைக்கிளில் சென்று திரும்பும்போது ஆட்டோவில் வந்தேன். இரண்டு நாளில் இரத்தக்கசிவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரிக்கு சென்றேன். கட்டியாக வெளியேறியது. பெண் வைத்திய நிபுணர் எஸ்கேன் பண்ணிப் பார்த்துவிட்டு வயிறு கழுவ வேண்டியதில்லை என்று கூறிவிட்டார், இதன் பின்னர் அடிக்கடி வயிற்று வலி கண்டது. சில மாதங்களின் பின்னர் |
மாதவிடாய் உண்டானது. சில மாதங்களின் பின்னர் கட்டியாக வெளியேறியது. இதற்கு காரணம் என்ன? நான் கருத்தரிக்கும் வாய்ப்பை இழந்து விட்டேனா? குழப்பத்தை போக்குவீர்களா?
நீங்கள் தீர்மானிக்கக் கூடாது.
உங்களுக்கு பெரிதாக எந்த விக்கினமும் ஏற்படவில்லை. ஒரு பெண்ணுக்கு ஏற்படக்கூடிய வழமையான சிக்கல்களுக்குத்தான் நீங்கள் முகம் கொடுத்திருக்கிறீர்கள். ஆகவே வீணான கவலைகளை விட்டு, தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொள்ளுங்கள். தாயாகுவ தற்கு மனோபலமும் ஆரோக்கியமான, சாதகமான Positive Thinking எனப்படும், சிந்தனை அவசியம். ஆகவே அதை வளர்த்துக் கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் அச்சம், வெட்கம் போன்ற உணர்வுகளுக்காக மருத்துவ ஆலோச
னைகளைக் கைவிடவும் வேண்டாம். டாக்டர்களைச் சந்திப்பதைத் தவிர்க்கவும் வேண்டாம். நம்பிக்கையுடன் முயற்சி செய்யுங்கள்.
| என் நண்பருக்கு திருமணமாகி 12
ஆண்டுகளாகியும் குழந்தை பாக்கியம் Lஇல்லை, பல டெஸ்டுகள் எடுத்துப்
- பெயர் வெளியிட விரும்பாதவர்
கொல் சூலகத்தி வெளிவர
இவற்றை மாத்திரை மாதவிடாய் பெண்ணுக் காலப்பகுதி தினங்களா குழந்தைப் அல்லது ! வைத்துக்ெ - மகப்பேறு னரின் வா அப்படிக் க கொண்டு | ஆளாகக்சு கட்டங்களி வெற்றிகை தோல்விகள் மாற்று வழ முயல்கிறே இல்லாமை பார்க்கவே கவோ, ஏ6 குறைந்தவ அந்தஸ்த்து பார்க்கக் 8 மகிழ்ச்சிக்கு தடைகல்ல வாழ்க்கை மூடப்படும்! திறக்கப்படு கூடாது. இ இல்லாதவ கொண்டவர்
குழந்தை | நிலவிவரும் ஏளனமும் | வேண்டியல்
வாழ்க்ை எந்த சமய நிலைமை தன்மை ெ மறந்துவிட
குழந்தை என்பது தெ குழந்தைக்க குழந்தைக் வளர்ப்பது. இதன்மூலம் வாழ்க்கை குழந்தைப் அறிவு பூர்க அணுகி த
முடிவை எ இல்லையே பாறாங்கல் சுமப்பதை | தீர்மானமா
உடல் குலுங்குவதால் கருச்சிதைவு ஏற்படுமா?
பார்த்து விட்டார்கள். தமது திருமண வாழ்க்கை தோல்வியடைந்துவிட்டதோ எனக் கவலைப்படுகிறார்கள். ) அவர்களுக்கு அறிவுரை சொல்வது மாதிரி பதில் தர முடியுமா? இவர்களைப் பொன்ற பலருக்கு உங்கள் பதில் ஆலோசனையாக இருக்கும்.
- என்.கே.வி. ராஜா திருகோணமலை
இயற்கையாகவே கரு கலைந்து விடுவது இயல்பானது. அலட்டிக்கொள்ளத் தேவையற்ற விஷயம் இது. ஆனால் ஆண் விந்தும் சினை முட்டையும் இணைந்து சூள் கொள்ளும்போது ஏற்படுகின்ற அசாதாரண நிலைமைகள் காரணமாகவே இயற்கையாகவே கருக்கள் கலைந்து விடுகின்றன. கரு கலைந்து விடுவது ஒரு பெண்ணுக்கு நிச்சயமாக மனவருத்தத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயம்தான். ஆனால் நீங்கள் நினைக்கின்றபடி ஆட்டோவிலும் மோட்டார் சைக்கிளிலும் குழுங்கிப் பயணம் செய்தால் வயிறு குலுங்கி கருச்சிதைவு ஏற்பட்டது என்ற நியாயம் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இது உங்கள் கற்பனை. வெகுஜன கற்பனை.
ஆட்டோ பயணத்துக்கும் கருச்சிதை வுக்கும் இடையே எந்த சம்பந்தமும் கிடையாது. வயிற்றினுற் கரு வெகு பத்திரமாகவே இருக்கும். ஆட்டத்துக்கும்
குலுக்களுக்கும் கருச்சிதைவு ஆகும் வகையில் கருப்பையை இயற்கை அமைக்கவில்லை. இவ்வாறெல்லாம் கரு கலையுமானால் மிருகங்களினால் இனவிருத்தி செய்யவே முடியாதே! சனத்தொகை இவ்வளவுக்கு அதிகரித்திருக்கவும் முடியாதே!
உங்கள் விஷயத்துக்கு வருவோமானால் நீங்கள் உண்மையாகவே கருத்தரித்துத்தான் இருந்தீர்களா என்பதில் சந்தேகம் உள்ளது. முதல் சம்பவத்தை எடுத்துக் கொண்டால் நீங்கள் கருத்தரிக்கவில்லை என்றே கொள்ளவேண்டியிருக்கிறது
அதனால்தான் வயிறு கழுவ வேண்டிய அவசியம் இல்லை என டாக்டர் கூறி இருக்கிறார். மாதவிடாய் கசிவே கட்டியாக விழுந்திருக்கவேண்டும். உண்மையாகவே கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் வயிறு கழுவுவதே சிறந்தது: பாதுகாப்பானது..
ஆகவே, கருச்சிதைவுக்கு ஆளான பெண்மணிகள் கட்டாயமாக அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் செய்து வயிறு கழுவ வேண்டுமா என்பதை டாக்டர்களின் தீர்மானத்துக்கு விட வேண்டும். வயிறு கழுவ வேண்டுமா என்பதை
கர்ப்பு வருத் தொடர்
குழந்தைப் பாக்கியம் இல்லாத தம்பதியினரை எடுத்துக்கொண்டால் முதலாவதாக ஆணின் விந்தணு பரிசோ திக்கப்படுகிறது. மூன்று தினங்களுக்கு தாம்பத்திய உறவு கொள்ளாமல் இருந்து இவ்விந்தணு பெறப்பட வேண்டும். இப்பரிசோதனை நம்பிக்கைக்
குரிய மருத்துவ பரிசோதனைக் கூடங்களில் செய்யப்படவேண்டியது அவசியம். மருத்துவத்துறை சார்ந்தோரில் பலர் மருத்துவத்தை இலாபம் தரும் தொழில் எனக் கருதிச் செயல்படுவதால் இன்று மூலைக்கு மூலை பரிசோதனைக்
கூடங்கள் முளைத்துள்ளன. இவற்றில் செய்யப்படும் முக்கியமான பரிசோதனைக ளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருப்பதாலேயே நம்பகமான இடங்களில் பரிசோதனை செய்து கொள்வது அவசி யமாகிறது. விந்தணு பரிசோதனையின் பின்னர் பெண் கரு முட்டை உருவாக்கம் பற்றி தெரிந்துகொள்ள இரத்த ஹோர்மோன் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். அடுத்தது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருப்பையின் உட்புற சுவர்களை நுண்காட்டியூடாக அவதானிக்க முடியும். 'டை' பரிசோதனை மூலம் ஃபெல, பியன் குழாயில் அடைப்பு ஏதேனும் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம். பிள்ளைப் பேறில்லாதவர்களின் பிரச்சினைகளை 1/3 ஆண்கள் சம்பந்தமானவையாகவும் 173 பெண்கள் சம்பந்தமானவையாகவும் 1/3 பெண்கள் சம்பந்தப்பட்டவையாகவும் இருவரும் சம்பந்தப்பட்டவையாகவும் காணப்படுகின்றன.
பெண்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் பெரும்பாலும் எதிர்
பதில் எ உங்கள் சுருக்கமா
ஏற்க.
சிகிச்சைகள்
இனை அனுப்பி
மறக்க ! விரும்டாதம் தெரிவிக்க
குறிப்பு
வா
e-mail:V;
Tilanne Vaanavil

'வானவில்' குறுக்கெழுத்துப் போட்டி 29
ள்ளும் முக்கிய குறைபாடாக, ல்ெ இருந்து சினை முட்டைகள் எதிருப்பதை கொள்ள முடியும். - வெளிவரச் செய்யவே .
தரப்படுகின்றது, 28 நாட்கள் ப சக்கரத்தைக் கொண்ட ஒரு கு 11வது நாள் வரையிலான 3 கருத்தரிப்பதற்கு வாய்ப்பான
கும். இத்தினங்களில்
பேறு இல்லாத தம்பதியினர் குழந்தை வேண்டுவோர் உறவு கொள்வது வாய்ப்பானது. ) இல்லாமை ஒரு தம்பதியி ழ்வில் தோல்வி அல்ல,
ருதி எவரும் மனதை அலட்டிக் மன அழுத்தங்களுக்கு கூடாது. வாழ்வில் பல ல் தோல்விகளையும் ளயும் சந்திக்கிறோம். பின்போது மனதை தேற்றி திகளில் அவற்றைச் சாதிக்க பாம். குழந்தைப் பேறு
யை இவ்வாறு யதார்த்தமாக ண்டுமே தவிர அதை சாபமா னையவரை விட பர்க ளாகவோ, படன் தொடர்புபடுத்தியோ கூடாது. வாழ்வில் கும் நிறைவுக்கும் இதை ஒரு ாகக் கருதக்கூடாது.
அற்புதமானது. ஒரு கதவு போது பல கதவுகள்
கின்றன என்பதை மறக்கக் தேசமயம் குழந்தை ர்களை குழந்தைப் பாக்கியம் கள் சரிசமமாக நடத்தவேண்டும். இல்லாதவர்கள் தொடர்பாக > மூட நம்பிக்கைகளும்
முற்றாக நிராகரிக்கப்பட ஒவ.
க அற்புதமானது மட்டுமல்ல. த்தில் வேண்டுமானாலும் தலைகீழாக மாறக்கூடிய காண்டது என்பதை எவரும் க் கூடாது. - பெறும் வாய்ப்பு இல்லை தரியவந்தால் தொடர்ந்தும் காக ஏங்கிக்கொண்டிருக்காமல் களை தத்து எடுத்து
பற்றி யோசிக்கவேண்டும். 5 பல குழந்தைகளின் வளம் பெறுகின்றது. பாக்கியம் இல்லாதவர்கள் வமாக இவ்விஷயத்தை மக்கு பொருத்தமான ஒரு டுப்பதே சரி, குழந்தை
என்பதை ஒரு லாகக் கருதி மனதில் விட மேலான
(3)
32. நிச்சயமாக (5) இடமிருந்து வலம் -
33. பலத்த காற்று (3)
34. வில்லினால் எய்யப்படும் 1. அவுஸ்திரேலியாவுக்கு
எதிரான டெஸ்ட் கிரிக்கெட் மேலிருந்து கீழ் போட்டியில் கடந்த மாதம் இரு முறை சதம் அடித்த
2 வீதி (3) தமிழக வீரர் (6)
4, மந்திரங்களை சொல்லுதல் 5. மங்கை (3) 8. கமலஹாசன் நடித்த படம் (6)
5. பூஜைக்கு வைப்பார்கள் (4) 10. வீதியோர விளம்பரங்க
6. ஒரு இராசி (4) - ளுக்கு இது உதவும் (3) |7. அர்ஜுன் நடித்த படம் (3) 12. மாதம் (1)
8. சட்டப்படி குற்றம். ஆனால் 13. உருவம் (4)
திரைமறைவில் நடக்கிறது | 14. சிறுவர்களின் விளையாட்டு
(5) பொருள் (5)
9. துன்புறுத்தல் (2) 15. இதனால் அடித்து தண்டனை
11, பரிவு (5) நிறைவேற்றுவார்கள் (3)
17, பலகாரத்தை அதிகமாக 16. புதுமை (5)
சாப்பிட்டால் இது செய்யும் 19. சோற்றில் ஊற்றி
(4) சாப்பிடலாம் (3)
18, உடை (3) 20. தெரு நாய்கள் (6)
20. ஒன்றாக சேர்த்து 23. கோழியில் இருந்து
பிணைத்தல் (3) வந்தது (3)
21. நடிகை (3) 24. டைப் அடிப்பவரை
22. பாட்டெழுதுபவரின் முதல் ஆங்கிலத்தில் இப்படி
எழுத்தில் புள்ளி (4) அழைப்பார்கள் (5)
25. அறுசுவையில ஒன்று (4) 25. மீன் (3)
27. இரவுக்கு எதிர் (3) 26. நிகழ்வு (5)
28. பெருமை (3) 23. இது ஐந்தாகும் (3)
29. அச்சம் (3) 29. பட்டினி (2)
| SC, STR (3) 31, : கோர்ட்டார் அவர்களே (3) |
சரியான விடைகளை எழுதி
25. 04, 2013க்கு முன்
தம்.
குறுக்கெழுத்துப் போட்டி - 29
வண்ண வானவில் த.பெ. இலக்கம் 1218
கொழும்பு -
என்ற விலாசத்துக்கு அனுப்பிவைக்கவும். சரியான விடை எழுதுபவர்களில் தெரிவு செய்யப்படும்
மூவரின் பெயர், முகவரி பிரசுரமாகும்.
ம் தொடர்பான நோய்கள். தங்கள். பெண் நோய்கள் பான உங்கள் கேள்விகளுக்கு
மருத்துவ நிபுணர் ம்.எப். எல். அக்பர் சால்லத் தயாராக இருக்கிறார். கேள்விகளை தெளிவாகவும் "கவும் நெடுநாள் நோயானால் கனவே எடுத்துக் கொண்ட என் போட்டோ பிரதிகளையும் சத்து கிழ்கண்ட முகவரிக்கு
வைக்கவும். வயதை குறிப்பிட வேண்டாம் பெயர் குறிப்பிட வர்கள் அதை தனிக் கடிதத்தில் பாம். எனினும் பெயர் முகவரி
பிட மறக்க வேண்டாம் து எமது தேவைக்காக,
குறுக்கெழுத்துப் போட்டி இல 26க்கான விடைகளும் பரிசு பெற்றவர்கள் விபரங்களும் 27ஆம் பக்கத்தில்..
நடிகன்: சேர், என்ட மனைவி என்ன விட்டுட்டு ஓடிப்போயிட்டா!
பொலிஸ்: விடுங்க (சேர், உங்க படம்தான் ஓடல, மனைவியாவது ஓடட்டும்,
கனவில் மருத்துவம்,
த.பெ. எண். 1218
கொழும்பு. annavaanavil@gmail.com
- எம்.என்.நிஸ்ரின், வெலிகமை.
ஏப்ரல் 2013 |

Page 17
சூரியக் கதிர்களிலிருந்து
உங்கள் சருமத்தை பாதுகாக்க வேண்டாமா?
வெ யே
ப்ப வலய நாடான இலங்ன அதிக வெப்பத்துடன் கூடிய சூரிய கதிர்கள் விழுகின்றன. சூழல் மா மற்றும் பூமியைச் சுற்றியுள்ள ஓ படலம் பாதிக்கப்பட்டுள்ளதன் கா சூரிய வெளிச்த்தத்தில் உள்ள 5 கதிர்கள் சில நேராகவே எமது சருமத்தில் விழுகின்றன. எமது ! தடிப்பு, நிறமாற்றம் போன்ற பாதி ஏற்பட இதுவே பிரதான காரணம் காலப்போக்கில் இதனால் சரும | புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்.
எமது தோலின் நிறத்துக்கு அடி மெலனின் எனும் வண்ணப்பூச்சா மெலனின் அதிகரித்து காணப்படு சருமம் கறுத்தும் மெலனின் குண காணப்படும், சருமம் சிவத்தும் காணப்படும், சருமத்தில் உள்ள மெலனோசயிம் மூலம் மெலனின் உற்பத்தியாகிறது. ஊதா கதிர்கள் தோலில் மெலனின் உற்பத்தி அதிகரிப்பதால் தோலின் நிறம் கருப்பாகிறது. அத்துடன் அதிக | வெளிச்சம் படுவதால் சரும செல் உள்ள நீர் ஆவியாகி சுருக்கங்க ஏற்படுகின்றன. தோல் கருப்பாகிற
அதிக சூரிய ஒளியினால் உங்கள் பாதிக்கப்படுவது உங்களுக்குத் தெ
-- சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது
- சருமத்துக்கு ஈரலிப்பை பெற்றுத் தருகிறது
சருமத்தை மினு மினுப்பாக வைத்திருக்கும்
போரெவர்.
டெய்லி மொய்ஸ்சரைசிங்
சன் கொண்ட்ரோல்
ಉಷಾ
ago
டி56 சட்
ISO 9001:2008 CERTIFIED COMPANY
ஏப்ரல் 2013

கெயில்
சான் ரணமாக
மதா
பாதிக்கப்படுவது சூரிய ஒளி அதிகமாக உள்ள நேரத்தில் மட்டுமே என்பதில் ஓரளவு உண்மை உண்டு. எனினும் சூரிய ஒளியில் உள்ள ஊதா கதிர்கள் கண்ணாடிக்குள் புகுந்து வரும் அளவுக்கு பலம் மிக்கவை. எனவே மேகங்கள் மறைத்தாலும் சூரிய ஊதாக் கதிர்கள் மேகங்களையும் பாடுருவிச் சென்று - பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை.
குறிப்பாக காலை 10 மணி முதல் பின்னேரம் 2 மணி வரையிலான காலத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தக் சுகூடியவை,
4raver சன் கண்ட்ரோல் . உபயோகிப்பதன் மூலம் தோலின் மீது பாதிப்பை ஏற்படுத்தும் கதிர்களினால் ஏற்படக்கூடிய பாதிப்பை குறைத்து தோலின் ஈரத்தன்மையை பாதுகாத்து தோலை மினு மினுப்பாக
வைத்துக்கொள்வதுட்ன தோல் சுருங்குவதையும் தவிர்த்துக்கொள்ளலாம்.
சருமம் எமது உறுப்புகளில் விசாலமானது. உடலெங்கும் பரந்திருப்பது. சருமத்தை நீங்கள் பேணிப் பாதுகாப்பது கட்டாயம்.
அத்துடன் சூரிய ஒளி எமது சருமத்தை உலரச் செய்கிறது என்பதை நாம் முன்னர் கூறி இருந்தோம், அதனால் உரிய வயதை விட அதிக வயதான தோற்றம் ஏற்படுகிறது. அது சரும் சுருக்கத்தை அதிகரித்து அழகற்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.
இது சூரிய ஒளி அதிக வெப்பமாக இருக்கும் காலம். இதனால் கட்டாயமாக 4rever ஸ்கரப்பை பாவிப்பது. முக்கியமானது, பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்கள் என அனைவரும் இந்த ஸ்க்ரப்பை பூசலாம்.
தாவில் |ப்புகள் பாகிறது.
பாது.
சூரிய வெப்பத்திலிருந்து தோலை பாதுகாக்கும் பூச்சுகள் ஸ்க்ரப் என
அழைக்கப்படுகின்றன. இவை சூரிய ஒளியில் இருந்த சருமத்துக்கு பாதுகாப்பு வழங்குகிறது. இப்படி பாதுகாப்பு வழங்கும் அலகு எவ்வளவு என்பது அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதில் 30 என்ற அலகு இலங்கை போன்ற வெப்ப வலய நாட்டுக்கு பொருத்தமானதாகும். அதற்கு குறைந்த அலகாக இருந்தால் சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் பாதுகாப்பு குறையும்.
சூரிய ஒளி பட்ட 20 நிமிடங்களில் எமது சருமம் பாதிப்படைய ஆரம்பிக்கிறது. எனவே சூரிய ஒளியில் இருந்து பாதிக்கப்படுவதை தவிர்த்துக்கொள்ள சூரிய ஓளிபடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னரே அதற்கான பூச்சை பூச வேண்டும், எனினும் 4rever
ஸ்கரப் முற்றிலும் வேறுபட்ட தொழில்நுட்பத்தினால் உற்பத்தி செய்யப்படுவதால் நன்றாக சுத்தம் செய்து கொண்ட முகத்தில் 4rever சன் கண்ட்ரோல் பூசி அதற்கு மேல் எதனையும் பூசிக்கொள்ளலாம்.
சூரிய ஒளியினால் எமது சருமம்
ப்படை தம்.
ஐந்து
ர் மூலம்
சூரிய
bகளில்
ள் து.
சருமம் தரியுமா
UVA UVB
UVA மற்றும் |UVB கதிர்களில் இருந்து 10 மணி நேரத்துக்கு மேற்பட்ட பாதுகாப்பு
இக
விலை: 1ாட் கு 7%
நா. உ. 1 இன
2%e00%
SKIN NATURALS By Chardhani Bandara
போரெவர் நிறுவனர் மற்றும் தலைவி
சாந்தினி பண்டார
Tlanne Vaanavil

Page 18
ஐட்டம் 20
தமிழ்ப் படங்களில் நீண்டகாலமாக அயிட்டம் சோங் என்ற குத்தாட்டம் இருந்து வருகிறது. சில்க் சுமிதா, சி.ஐ.டி சகுந்தலா, அனுராதா, மும்தாஜ்,
விஜயல்லிதா, ரகஸியா, டிஸ்கோ சாந்தி
ஆகியோர் அப்போதைய அயிட்டம் சோங் உபகாரிகள். போதாக் குறைக்கு கதா நாயாகிகள் கூட சில நேரங்களில் அயிட்டம் கேர்ல் ஆகிய சந்தர்ப்பங்களும் உண்டு.
'அயிட்டம் சோங்' கலாசாரம் இப்போதும் - மாறவில்லை. வட இந்திய மினுக்கிகளான முமைத்கான், மல்லிகா ஷராவத், ஆகியோருக்கும் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து குத்தாட்டம் ஆட வைக்கிறார்கள். இதில் புதிதாக ஏற்பட்டுள்ள டிரென்ட் என்ன தெரியுமா? பவர் ஸ்டார் டாக்டர் ஸ்ரீனிவாசன் இப்போது அயிட்டம் போய் ஆக்கப்பட்டிருக்கிறார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் பவர் ஸ்டாரின் 'ஜிம்கா' நடிப்பு ரசிகர்களை உசுப்பி விட்டதையடுத்து
அவருக்கு ஏற்பட்டுள்ள 'மகா மவுசு' இந்த டிரென்டை தோற்றுவித்துள்ளது.
'ஒன்பதுல குரு, அழகன் அழகி, காந்தாரி, நாலு பேரும் ரொம்ப நல்லவங்க, சும்மா நச்சுன்னு இருக்கு ஆகிய படங்களில் பவரை அயிட்டம் போய் ஆக்கி குத்தாட்டம் போட வைத்திருக்கிறார்கள்.
போகிற போக்கை பார்த்தால் பவர் அடுத்த சில நாட்களில் நீச்சல் உடையில்
(ஐட்டம்) அல்லது பெண் வடிவத்தில் டு பீஸ் பிகினியுடன் நீச்சல் தடாகத்தில்
ஸ்விம்மாட்டம் போட்டாலும் போடலாம்.
அதைப்பார்க்க ரசிகர்களின் 'கோடிக்கண்கள்” காத்திருக்கின்றன,
( 9இனி 200
வை திஸ் கொலை வெறி பாடல் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அதிரடி பிரவேசம் செய்தவர் இசையமைப்பாளர் அனிருத். வை திஸ் கொலை வெறி சக்கைபோடு போட்டு சூடு ஆறுவதற்குள் ஆண்ட்ரியாவுக்கு லிப் கிஸ் அடிக்கும் சூடான படங்கள் ஊடகங்களில் உலா வந்து சக்கைப்போடு
ஆரம்பித்தது.
அனிருத் ரஜினியின் நெருங்கிய உறவுக்காரராம். அண்மையில் அனிருத் ரஜினி வீட்டிற்கு சென்றி அனிருத்தை கண்ட ரஜினி நலம் விசாரித்ததோடு அடுத்தப்பட வாய்ப்புகள் பற்றியும் கேட்டறிந்து இ யில் இசைத்துறையில் நீ யாரு மாதிரி வரணும்னு ஆசைப்படுற? என்று ரஜினி கேட்டிருக்கிறார். அ ஆர். ரஹ்மான் மாதிரி வர ஆசைப்படுறேன்” என்று சொல்லியிருக்கிறார். உயரப் பார்த்து புன்னை ""ரஹ்மான் ரொம்ப நல்ல மனிதர். அவரின் இசை வாழ்க்கையில் இதுவரை எந்த பிரச்சினையும், இல்லை. ஆனால் நீ உன்னுடைய முதலாவது இசைப் பயணத்திலேயே ஒரு நடிகையோடு பேசப்ப ஆரம்பத்திலேயே நடிகைகள் பின்னால் போனால் எப்படி ரஹ்மான் மாதிரி வர முடியும்?" என்று ே பதில் சொல்ல முடியாமல் கீழே குனிந்து அசடு வழிந்த அனிருத்துக்கு வெளியே வந்த பின்னரும் நிற்கவில்லையாம்! - ரஜினியிடம் அவர் இனி அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி நிலைமையை சம
ரஜினி போட்டால் இடி இறங்கிய மாதிரிதான்!
வரன்
வல்லினம் நகுல் - மிருதுளா
எதிர்ச்சல் சிவகார்த்திகேயன் - ப்ரியா ஆனந்த்
tasane Vaanavil

மெலிந்து போன - குண்டு ஹன்சிகா -
குண்டாக இருந்த. ஹன்சிகா, திடீரென ஸ்லிம் ஆகிவிட்டார். இது ஹன்சிகாவா இல்லை அவர் தங்கச்சியா என, ஆச்சர்யப்படும் அளவுக் எடையை கணிசமான அளவு குறைத்து விட்டார். "இந்த அதிசயம் எப் நிகழ்ந்தது என்று ஹன்சிகாவை கேட்டால், உணவின் அளவை குை விட்டேன், இடைவிடாது உடற்பயிற்சி மட்டுமன்றி, என் சம்பந்தப்பட்ட வேலைகளை, நானே இழுத்துப் போட்டு செய்து விடுகிறேன். ஆனால் என்னைப் பார்த்து, தமிழ் சினிமாவில் தொடர்ந்து நம்பர் -வன் எனக்கு வைத்துக்கொள்ளத்தான், இந்த உடல் குறைப்பா? என்கின்றனர். இந் வன் விளையாட்டில் துளியும் நம்பிக்கை இல்லை என்கிறார் ஹன்சிக இவர் இப்போது சுந்தர் சி தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார், ஏற்காடு ஹன்சி, குஷ்புவைப்போல் இருக்கிறார் என்று பேசுகிறார்கள். சுந்தர் படத்தில் ஹன்சி நடிப்பதால் என்னென்ன கிசுகிசுக்கள் இறக்கை கட் பறக்கவுள்ளனவோ, தெரியவில்லை.
தீயா வேலை செய்யணும்
குமாரு!
பொடும்
தொடர்ந்து நம் போட்டுக் கொன இயக்குநர் அவ சித்தார்த், சர் ஆகியோரு அமைத்தி ரொம்பே சூட்டியிரு செய்யணும் பெயர்.
எப்படி இ பிடித்தீர்கள் சிரிக்கிறார். ""உள்ளத் பெரிய ஹிட் எங்கிருந்து ! என்று கேட்ட பாட்டிருக்கே. தா... தா...ன் கார்த்திக்கே உள்ளத்தை அள்ளிக் கெ ஆனாலும் ப
இப்போது 5 மண்டை காடு சத்யா எனக்கு அனுப்பினார், , அவர், தீயா 6ே போட்டிருந்தார். டைட்டிலா வைச்.
இளம் அனிருத் டு போட
ருந்தார். இருக்கிறார். கடைசி புனிரு, ''நான் ஏ.
கத்த ரஜினி, கெட்டப்பெயரும் பட்டாய், இப்படி கட்டிருக்கிறார்.
ஆட்டம்
சந்திரா படத்தில் களறி சண்டை போடுகிற காட்சியில் நடித்திருக்கிறார் ஸ்ரேயா, அதிலிருந்து தன்னிடம் கதை சொல்ல வருபவர்களிடம் ""படத்துல பைட்
இருக்கா? எனக்கு எத்தனை பைட் வைப்பீங்க? ஏன் ஹீரோ மட்டும்தான் சண்டை போடணுமா?" என்று சண்டை போடுகிறாராம், இது இப்படி இருக்க, அய்யய்யோ அடுத்து ஒரு தெலுங்கு படத்தில் ஐந்து முத்தக்காட்சி இருக்கு. அந்த படத்தில் நடித்த பிறகு கமல் மாதிரி
ஆகிவிடுவார் போலிருக்கே என்று ஸ்ரேயா
மம்மி பதறுகிறார் இன்னொரு பக்கம்.
மாளித்தாராம்!
நானும் நந்தினியும் - மைக்கல் - நந்திதா
தீயா வேலை செய்யணும் குமாரு -- சித்தார்த் - ஹன்சிகா - ..
சித்தார்த் - ஹன்சிகா
மாந்திரீகன் ஜெயராம் - பூனம் பஜ்வா

Page 19
பிரேம்ஜியின் உல்டாக்
ஈகு உடல் ப்படி. ஒறத்து
1005009 - A HO
TH பw Ind 'நி4பு4VH M) ROA 41
பிரேம்ஜி என்பவரை ஞாபகம் இருக்கிறதா? இவர் இருக்கிறார்
போண்டியாகி விடும் ராசிக்கார நடிகர். இப்ப தனி ஹீரோவாக என்று கொஞ்சம் கூட சிரிப்பே இல்லாமல் அறிவித்திருக்கிற சம்பளம்' வெளிநாட்டில் 3 பாட்டு, 3 பைட், கண்டிப்பா இர
ளுடன் ஒரு கதை ரெடி பண்ணுங்க உடனே கால் ஷீட் கம்பனிகளுக்கு போய் பிலிம் காண்பித்து வருகிறாராம்.
விழுந்து விழுந்து சிரிக்கும் தயாரிப்பாளர்கள் தம்பி ரை கிடைக்கும்போது வாங்க, வந்து சிரிக்க வச்சிட்டு போங்க தர்றோம்னு சொல்லி கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகி இந்த அவமானத்தைக் கூட புரிந்து கொள்ள முடியாத அந்த 'மங்காத்தா' படம் ஓட நான் தான் காரணம். அஜித்தே சொல் என்று வெளியிலே நிற்கும் காவல்காரர்களிடமும் ரில்விட ஆரம்
ல், சிலர்
இடத்தை பத நம்பர்
கா. னவே
டி
அனுஷ்க
கோட
உச்சத்தில் இ நடிகைகளின் மேக், இல்லாத படங்களை ப அபூர்வம். ஆனால் அண்ன. அனுஷ்காவின் மேக் அப் இல் படம் ஒன்று பேஸ்புக்கில் உல் வந்ததால் மிகவும் கடுப்பில் இருக்கிறாராம் அனுஷ்கா. ஏனெ ரசிகர்கள் சந்திக்க வந்தால் மேக். சந்திப்பதுதான் அவர் வழக்கம். இப் படத்தை யார் எடுத்தது? எப்படி பேசு வெளியானது என்பதை கண்டுபிடிக்கும் பணியில் அனுஷ்காவின் உதவியளர்கள் தீவிரமாக இறங்கியுள்ளார்களாம்,
டிகனாகவே வேஷம் ன்டிருந்த சுந்தர்சி திரும்பவும் வதாரம் எடுத்திருக்கிறார். ந்தானம், ஹன்சிகா குடன் கூட்டணி திருக்கும் சுந்தர்சி, இப்படத்தில் வே வித்தியாசமான பெயரை நக்கிறார். 'தீயா வேலை மம் குமாரு' என்பதுதான் அதன்
இப்படி ஒரு பெயரை தேடிப், ர் என்று சுந்தரைக் கேட்டால்
தை அள்ளித் தா படத்தை எடுத்தேன். - ஆனது. அப்போ கார்த்திக்,
இந்தப் பெயரைப் பிடித்தீர்கள்? டார். நானோ, ஏன் அதான் அந்தப் -... உள்ளத்தை அள்ளிக் கொஞ்சம் எனு... அதை வைச்சேன் என்றேன். மா பக பகவென்று சிரித்துவிட்டு, அது - அள்ளி இல்லை நெஞ்சத்தை காஞ்சம் தா என்று திருத்தினார். படம் ஹிட்டானது. என்ன பெயர் வைக்கலாம் என்று ஞ்சிக் கிடந்தபோது நடிகர் நிதின் த ஒரு ஜொலி மெசேஜ்
அந்தத் தகவலில் கடைசியாக -வலை செய்யணும் குமாரு என்று
அதை கப்பென பிடிச்சி படத்துக்கு ஈசிட்டேன்" என்கிறார் சுந்தர்சி.
ஊர் சுற்றித் திரியும் சித்தார்த்
சென்று புதுமணத் தம்பதி வந்திருக்கிறார்கள். அவர்களோ
தீயா வேலை செய்யணும் (
அப்சரஸ் சந்தோஷ்சிவன் - கார்த்திகா

க்கள்
என்றாலே படம் க நடிக்க ரெடி எர். ஒரு கோடி |
ண்டு நாயகிகதர்றேன்னு
- பேட்டா
பார்களாம், அப்பாவி பியிருக்காரு பிக்கிறாராம்,
பாவின்
I
ஆண்ட்ரியாவின் அதிரடி செய்திகள் மீண்டும் வெளியாகத்
தொடங்கி விட்டது. அதனால் ஆண்ட்ரியா பரபரப்பாகி விட்டார்.
பிரபல மலையாள இயக்குனர் பாசிலின் மகனும் மலையாள நடிகருமான
பாஹித் பாசிலும்,
ஆண்ட்ரியாவும் காதலிப்பதாக வெளியான
செய்திதான் இந்த பரபரப்புக்கு காரணம்.
இவர்கள் இருவரும் இணைந்து, ஒரு மலையாள
படத்தில் நடித்து வருகின்றனர். அப்போதுதான்,
தங்களுக்குள் காதல் ஏற்பட்டதாக பாஹித் பாசிலே, வெளிப்படையாக பேட்டி
அழித்துள்ளாராம். ஆண்ட்ரியா நகைச்சுவை
உணர்வுடையவர். திறமையானவர், அழகானவர்
என அந்த பேட்டியில் ஆண்ட்ரியாவை பற்றி. அடுக்கி கொண்டே போகி.
றார் பாஹித். ஆனால், ஆண்ட்ரியா தரப்பிலிருந்து, இதற்கு இன்னும் பதில்
இல்லை.
பருக்கும்
அப்பில்
பார்ப்பது.
மயில் நடிகை பலாத
சனில்
அப்போடு போது ல்புக்கில்
ஒரு இயக்குநரின் கட்டுப்பாட்டில் இருக்கிறாராம் கும்கி" - லட்சுமி மேனன். அவர் சொல்கிற படங்களில் மட்டுமே - நடிக்கிறார், சம்பளம், கால்ஷீட் உட்பட எல்லாவற்றையும்
அவரே தீர்மானிக்கிறார் என்று செய்தி வந்ததை அடுத்து . கும்கி லட்சுமியிடம் விஷயம் உண்மையா என்று - கேட்டோம், 'சுந்தரபாண்டியன் படத்தில் என்னோடு நடித்த சசிகுமாரைதான் இணைத்துப் பேசுகிறார்கள்.
சசிகுமாருடன் அடுத்து ஒரு படத்திலும் லட்சுமி இணைந்து நடிக்கிறார். அதுதான் இந்த வதந்திக்கு அடிப்படை. ரெண்டே ரெண்டு படத்தில் மட்டுமே நடித்த நடிகையை
ஏன் இந்த தமிழ் சினிமாக்காரர்கள் காயப்படுத்துகிறார்கள் என்று நடிகையின் உறவுக்காரங்களும் குமுறுகிறார்கள்.
மற்றும் சித்தார்த் சமந்தா
- சமந்தா ஜோடி, அண்மையில் காளஹஸ்தி கோயிலுக்கு திகள் போல ராகு கேது பூஜையை நடாத்தி சாமி கும்பிட்டு டு சித்தார்த் சமந்தா குடும்பத்தினரும் சென்றிருக்கிறார்கள்.
ஆனால் ரகசியத் திருமணம் ஏதும் நடக்கவில்லையாம். குமாரு படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் சித்தார்த் சமந்தா
திருமணம் நடைபெறுமாம்.
ஏப்ரல் 2013

Page 20
20
20 5
என்னவனின்
டயறி
'எதிர்பாராதொரு கணமொன்றில் எதிரில் கிடந்த 'என்னலாகின் டயறதனை 'எருத்துப் பார்த்தேன். 'ஏராளமான ஆர்வத்துடன...
இதயத்தின் சிகரத்தை
தொட நினைத்தேன் இயலாமையால் சிக்கிக் கொண்டேன் - கொடிய சிலந்தி வலையில்
'எதற்கு பிரித்தேனென்று | 'ஏங்கித் துடித்தது
என் ஆத்மா... 'எவளோ ஒருத்தியின்
காதல் எல்லைகள் 'ஏராளமாய் அதில் புதைந்து
கிடக்க,
முயற்சித்தேன் முன்னேறுவதற்கு
முடியவில்லை முட்டுக்கட்டைகளால் மூச்சுத் திணறுகிறதம்மா
தொலைந்தது கிடைத்தது
'AT (T497 காச3:5 கட்ட
அதில் மருந்துக் கும் 'பதியப்படவில்லை). இடிந்த மனதோடு 'மடித்து வைத்தேன் 'என்னவனின் டயறியை 'என் வாழ்வின் முடிவு போல.
தேடித் தேடி அலைந்தேன்
தொலைத்த என் நிம்மதியைத் தேடி
ஆனால் அதுதான் கிடைத்தபாடாக இல்லை
மாஹிரா முஜீப்
மருதமுனை
இனி நாடினேன் உன்னை
தேடித்தேடி ஊன்றுகோலாகக் கிடைத்தாய் நீ
உன்னிடத்தில் கண்டேன் நான் தேடிய நிம்மதியை
அருட்பம்
- றிஸ்னா
காலி
தோல்வியில் முடிந்ததில் வரைவிலக்கணம்
உள்ளத்தோடு வந்த காதல் தோல்வியில் முடிந்ததில்லை
நிஜத்தோடு வாழ்ந்த காதல் நிழல் கூட மரிப்பதில்லை.
வரம்போல வந்த காதல் , சவக்காடு காண்பதில்லை
சவக்காடு கண்ட காதல் நிஜத்தோடு போனதில்லை.
தனஞ்சன் மாவத்தகம , கொகோவத்த
நிறல்
என்னவளே...
உன் உதடுகள் பேசியதை விட உன் கண்கள் பல கவிதைகள் சொல்லுதடி
பிடிக்கவில்லை என்று தெரிந்தும் உன் பின்னால் அடைகின்றேன். உன் மமதத்திற்காய் அல்ல என்னிடமிருந்து உன்னை பிரிக்க முடியாததால்
சொன்ன கதையையே திரும்பத் திரும்பச் சொல்லச் சொல்லிக் கேட்கிறது குழந்தை. கவனப் பிசகாக சிங்கத்தைப் புலியென்ே முயலை மானென்றோ இரண்டு குருவிகளை பூ சொன்னோமேயானால் பிஞ்சு விரல்களால் நம் இதழ்களை மூடித் தவறென்று திருத்துகிறது உறக்கம் அழுத்தும்
அதன் விழிகளைக் கண் சுக்கி முடித்திட நினைத் திருப்தியற்றுச் சிணுங்கு 'அதன் பிறகு அனைவரும் நலமே வாழ்ந்தார்கள்' ! கடைசி வாக்கியத்துக்கா இமைகள் விரியக் காத்த நிறைவான புன்னகையுட தூங்கச் செல்கிறது வாழ்க்கையைப் பல நே அதன்போக்கில் விட்டுப் அஞ்சுகிற நமக்கும் குழந்தைக்குமான வித்தியாசத்தைத் தேடித் திகைத்து நின்ற புள்ளியில்
ஆரம்பம் ஆனது... அணைத்த விளக்கு பரப்பிய இருளில் ஒளிர்ந்த சன்னல் வழி | புதிய அத்தியாயத்தின் முதல் எழுத்து
- செ. சுதாகரன்
மட்டக்குளி
ஆர், அருள் அங்கார்தான்
வாசக கவிஞர்களுக்கு.. பதினைந்து வரிகளுக்கு மேற்படாத வகையில் நச் கவிதைகளை எழுதி எங்களுக்கு தபாலிலோ, இ-மெயிலிலோ
அனுப்பி வையுங்கள்
கவிமுற்றம், ஆசிரியர், வண்ண வானவில்,
த.பெ இல 218, கொழும்பு. மின்னஞ்சல் - vannavaanavilgெmail.com
lanen Vaanavil

அனுவை
வலிகள்.09
தூரமானாய்
அற்றைத்திங்கள் ஒன்றில்
ஆற்றங்கரையில் நீயும் அத்திமரத்தின் கீழ் நானும் ஆசைக் கனவுகளை அள்ளி- நம்
அழகிய காதலுக்காய் அர்த்தம் சேர்த்ததை அடியோடு மறந்தாயா
அழகிய பெண்ணே
அன்பன் நானுன்னை அரவனமாத்த மறு நொடியில் அனுபவரும் கடி அன்பாக வாழ்த்த
அர்த்தமுள்ள வாழ்வை
ஆரம்பித்ததை மறந்தாயா | அன்னையின் அரவணைத்தேன் உன்னை
அசர்பாயும் கொஞ்சிப் பேசினேன். - அருவருப்பான அதடம்பரம் தேடி ஆடிப்பாடி யாட் ஈண்டைகளையும்
அன்புடன் அகித்திருப்பேன்.
என் காதல் என் கனவு என் நினைவு என் கண்ணீர் அணைத்திற்கும் நீ சொந்தமானாய்... இன்று என் கல்லறைக்கு மட்டும் தூரமானாய்...
சா. டினேஸ்கிறிஸ்ரி பறப்பாங்கண்டல் , மன்னார்
ஆனால் போர்களை- ந.
அடுத்த நாட்டவணை அடுத்த தாரமாய் அனைத்ததை மட்டும் அருவருப்பாய் கிடைக்குமாகியார்தெல்லாம் அழுவயிறு அப்படியே பற்றி எரிகின்றது
- அன்பான மனைவியே
அங்கே நீ அடுக்கு மாடியில் அவனை அலைக்கும்போது, இங்கே ரயில் எனக்கு தந்த முத்தங்களை நினைத்து " அக்கினியில் என்னிதயம் ஆகுதியாகிறது. அபது நிமிடத்தில் ஒரு நிமிடமாவது எனக்காய்
தருவாயா? - ஐதஸ்குமார் பிறேட்றிக் கோன்சன்.
வலைத்தவு
குல
ல் வரும்
புதுசாய் உன்னை நுகர்கிறேன்... புது உதயமானாய் நீ என் பிரார்த்தனை தட்டில் என் புது வாழ்வுக்கான அத்திவாரமாய்... நீ...
வா
நன்றென்றோ
சின்னச் சின்னக் கவிதைகள் கசியும் என் பேனாவை பத்திரப் படுத்துகிறேன்! உன்னைக் கானக் கிடைக்கும் நாட்களில்! கவிதாய்.. தருவதற்கு!
தால்
என் அணைப்புக்களுக்கிடையில் சிறு பிள்ளையாய் நீ.., எப்போதும் இடைவெளி இல்லாத என் குறும்புகள்- உன்னுடன்...
கம்
எனும்
திருந்து
ன்
ஒவ்வொரு இரவும் என் தலையணைக்கு அருகில் உன் கூந்தல் மணக்க கண்டேன்!
ரங்களில்
பார்க்க
உன் பார்வைதான். என்னை ஆளுகிறது
பாக புதிய அத்தியாயம்
தனிமையில் - உனதான நினைவுகள்.
எனக்கான விருந்து
உன்னால் நனைக்கப்பட்ட
என் காதல் உன்னையே தேடுகிறது...
நட்சத்திரமாய்
- நவீனன்
- மருதூர் அன்சார்
சாய்ந்தமருது -02
ஏப்ரல் 2013 வாடை வடு

Page 21
என்டமடைடி வெளிவிவரலையே மவனே அப்புறம்
மன்சூர் அலிகானுடன் திக் திக் நேர்காணல்
மிழ்த் திரையுலகை மிரட்டும் வில்லன்களில் மன்சூர் அலிகான்
முதன்மையானவர். திரையிலும் நிஜ வாழ்க்கையிலும் வில்லனாக வாழ்ந்துவரும் ஒரு மனிதர் என்பதனால்தான் அவர்
முதன்மையானவராகிறார். நல்ல தமிழ் பற்றாளர். சிறைநிரப்பு போராட்டம், சாலை மறியல், அடிதடி என்று மாதந்தோறும் நீதிமன்றத்துக்கும் சில சமயம் சிறைக்கும் செல்வது என்பது இவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி! விஜயகாந்த், இப்ராஹிம் ராவுத்தர் கூட்டணியில் வெளிவந்த
உசுப்பேத்தினோம். படங்களில் வில்லனாக அறிமுகமாகி இன்று கிடைக்கும்
* "நிஜத்தில் உங்களுக்கு வேடங்களில் தலைகாட்டி வருகிறார்.
வில்லன் கெட்டவனுங்களுக்கு தற்போது அவர் கதநாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் ,
வில்லன்" என்று சொல்லி 'லொள்ளு தாதா பராக் பராக்' படம் வெளியாவதில்
மன்சூர் முறைத்தபோது காலதாமதம் ஏற்பட்டு வந்ததால் பொறுமை இழந்த மன்சூர் !
கொஞ்சம் பயமாகத்தான் அலிகான் சென்னை முழுவதும் ஒரு வித்தியாசமான .
இருந்தது. சுவரொட்டிகளை ஒட்டினார். அதில் "எல்லா தியேட்டர்லையும்
உங்களின் அரசியல் உங்க படத்தையே ரிலீஸ் பண்ணினா என் படத்தை |
வாழ்க்கை கக்கூசிலும் கெண்மனிலுமா
எப்படிப்போகிறது? ரிலீஸ் பண்ணுவேன்?"
இன்னும் திருமாவஎன்று அச்சிடப்பட்டிருந்தது.-- மணி ஸ்ரீகாந்தன்
எவனோடுதான் இது துப்பாக்கி வெளியான
இருக்கிறீர்களா? என்று மன்சூரிக் சமயத்தில், விஜய்க்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர். ஆனால்
கோபப் பார்வையை திசை இந்த போஸ்டர்தான் எம்மை மன்சூரின் இல்லம்
திருப்பினோம்.- அமைந்திருக்கும் நுங்கம்பாக்கம் வீட்டிற்கு இழுத்துச்சென்றது.
"நான் யார் கூடவும் இல்ல. "லொள்ளு தாதா' சூட்டிங் எல்லாம் முடிந்துவிட்டது. நல்ல தனியாத்தான் இருக்கேன். கொமடி படம். நிறைய நடிகர்கள் நடிச்சிருக்காங்க. பெரிய
அரசியல்வாதிகள் எல்லாம் படங்கள் வருவதால் என் படம் தள்ளித் தள்ளிப் போகுது.
சந்தர்ப்பவாதிகள்," என்று 'கொச்ச கொச்சன்னு எல்லாரும் கட்டப்பஞ்சாயத்து
நச்சென்று பதில் பண்ணுறவன், கொலைகாரன், கொள்ளையடிக்கிறவன், -
வந்தது... மொள்ளமாறி, முடிச்சுமாறி, கேப்மாறி பசங்கதான்...)
தீபாவளிக்கு கொஞ்சம் நல்லவனும் படம் எடுக்க வர்றாங்க,
நீங்கள் ஒட்டிய எல்லாமே சினிமா ஹீரோ ஆகனும்னு வர்ரான்...
போஸ்டரில் - அதனால் 'வச்ச வச்சன்னு ஓவரா படம் வருது. நாட்டுல
பலகாரம் சாராய கடைதான் எல்லா இடத்திலும் இருக்கு. அதே
ஜீரணம் ஆன மாதிரி நிறைய சினிமா எடுக்கிறாங்க... அதனால்
பின் வெளியி தியேட்டர் இல்லாம நம்ப படத்தை ரிலீஸ் பண்ண முடியல. இன்னும் ரெண்டு வாரத்தில் ரிலீஸ் பண்ணிறலாம்." என்று நம்பிக்கை
தெரிவித்தார் மன்சூர்.
* நிறைய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள், நீங்க எத்தனை கெரக்டரில் நடிக்கிறீர்கள?" என்று கேட்டோம்.
அதில கேரட்டு இருக்கு, பீன்ஸ் இருக்கு, பீட்ருட் இருக்கு அது மாதிரி நிறைய கேரக்ட்ரு இருக்கு!” என்றார்.
தமிழ்நாட்டு ரசிகர்களின் ரசனை எப்படி ? இருக்கிறது? சுண்டு விரலை அசைக்கிறவனை, எல்லாம் சுப்பர் ஹீரோன்னு - சொல்லுறாங்களே' என்றோம்.
"சிலருக்கு டிக்கி பிடிக்கும்.., சிலருக்கு பொனட் பிடிக்கும்... சிலருக்கு லஸ்ஸி பிடிக்கும்... சிலருக்கு மோர் பிடிக்கும்... அதெல்லாம் அவங்கவங்க ருசியை த பொருத்தது. காலம் மாறுது. அதனால் அவங்கவங்க விருப்பத்திற்கு சினிமா . பார்க்கிறான். விசிலடிக்கிறான். உங்களுக்கென்ன கொள்ள போகுது? நீங்க பார்த்தா பாருங்க பார்க்காட்டி போங்க...” என்று கோபமாக பார்த்தவரிடம் நீங்க நிஜத்திலும் வில்லனா என்று மேலும் அவரை
'பவர் ஸ்டார்
தொப்பையில பெரியவரு, வயசில
பெரியவரு, வழுக்கையில பெரியவரு...”
விரி 'ஆகடு போட்டு ஆக முடிய 'படையப்பாவின் நடித்தீர்களே எக
வாக்கா
ஏப்ரல் 2013

** சிலருக்கு டிக்கி
2) பிடிக்கும்... சிலருக்கு பொனட் பிடிக்கும்... சிலருக்கு லஸ்ஸி பிடிக்கும்... | சிலருக்கு மோர் பிடிக்கும்...
உங்களுக்கு என்ன -
கொள்ளை,
போகப்போகுது?
DO)
சீண்டினோம். ''ஆமா நான் சொன்னது உண்மைத்தான். நான் சொன்னப்படிதான் அந்த நேரத்தில் நடந்தது. அவரு சூப்பர்
ஸ்டாருன்னா இருந்துட்டு போகட்டும், தமிழ்நாட்டில் கேனையன்கள் நிறைய... தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலத்துக்கு போயி அங்கே எவனும் கோலோச்ச .
முடியாது. இங்கே பார்த்தீங்கன்னா பத்தில ஒன்பது பேரு வெளி மாநிலத்துக்காரன்தான். நமக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திராவிற்கு போய் கதாநாயகனா நிற்க முடியாது. ஏதோ சின்ன சின்ன ரோல்களில் நடிக்கலாம்,
அவ்வளவுதான், தமிழ்நாட்டுல மட்டும்தான் எல்லா பயலுகளும் வந்து குப்பை கொட்டுறானுங்க, இங்க உள்ள சொத்தையெல்லாம் கர்நாடகாவில் கொண்டுபோய் சேர்க்கிறானுங்க... இதனால் ரஜினிகாந்த் என்பவர் ஒரு நல்ல மனிதர்.
மிகச் சிறந்த பண்பாளர். கே. எஸ். - ரவிகுமார் கூப்பிட்டாரு நடிச்சேன். மக்கள், என் மன்னன் என்று வரும்போது நான் மக்களுக்காகத்தான் பேசுவேன். தமிழ் நாட்டில் அரசியல் தடம் புரண்டு கிடக்கு. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் - எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு துதிப்பாடிக்கொண்டு, கையாலாகாத நாடாக இருக்கிறது. கிட்டத்தட்ட நானும் ஒரு நடைப்பிணமாகத்தான் வாழ்ந்து
இருக்கிறேன்..." என்று நொந்துப்போய்
பதிலளித்த அவரிடம் கொடுர 'முடியை
வில்லனாக நடித்த நீங்கள் இப்போது கோதி
நகைச்சுவை நடிகராக மாறிவிட்டீர்களே?
என்று கேட்டோம். விடுறவனும்
''ஆமா, எவ்வளவு காலத்துக்குத்தான்
நானும் அப்படியே நடிக்கிறது? சந்தன சிகரெட்டை
வீரப்பனை போட்டுட்டாங்க."
அதுக்கப்புறம் நானும் வீரத்தை தூக்கிப் போட்டு
விட்டுட்டு கொமடி நடிகராக
மாறிட்டேன்," என்றவரிடம் வில்லன்
சான்ஸ் வந்தா நடிப்பீங்களா சி.எம் ஆக முடியாது.
என்று கேட்டோம்.
"நாட்டில் என்னைத் தவிர என்று சொன்னது
எல்லாமே வில்லனாகத்தான்
இருக்கிறானுங்க, சரியாகத்தான் இருந்தது.'
ஆடுறவனுங்க... பே...றவனுங்க" என்று எழுத முடியாத
வசனங்களை டுவேன் என்று
-உபயோகித்து வெறுப்பில் பதிலளிக்கும் அவரிடம் தமிழகத்தில் போட்டிருந்தீர்களே...?
புது அவதாரம் எடுத்திருக்கும் பவர்ஸ்டார் பற்றி கேட்டோம். 'ஆமா பலகாரம் நிறைய
''பவர்ஸ்டார் ரொம்பவும் பெரிய ஆளு, (அவரு தமிழர்தானா சாப்பிட்டதால இன்னும்
என்பதை பக்கத்தில் இருந்த உதவியாளரிடம் கேட்டு ஜீரணமாகலை. ஜீரணம்
உறுதிபடுத்திய பின்) வயிசில பெரியவரு, தொப்பையில ஆன உடன் வெளியிடுவேன்.
பெரியவரு, வழுக்கையில பெரிய ஆளு. அவரோட அப்படியும் வெளிவரவில்லை
தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன். சினிமாவில ஒரு இடம் என்றால் மவனே.
காலியாக இருந்தது. அதனால் அவரு நடிக்கிறாரு. பவர் சென்னையில் உள்ள
ஸ்டார் இஸ் கிரேட். ஐ சப்போர்ட் பவர் ஸ்டார். பிக் ஸ்டார் தியேட்டர்களை எல்லாம்
எல்லாம் தூரமா இருக்கிறார்கள். நாம இப்படியான ஸ்டாரைநொருக்குவேன். நானும்
தான் பார்த்துக்கணும்...” என்றவர் எம்மை பார்த்து, *'இருங்க கொஞ்சகாலமாக
சார் டீ சாப்பிட்டு போகலாம் என்றார். அவரின் கடுமையான ஜெயிலுக்கு போகல...
கட்டளைக்கு உடன்பட்டு உக்காக காத்திருந்தோம், டீ வர போய் வந்தா நல்லா ,
தாமதிக்கவே அங்கே என்ன புடுங்குறீங்க, சீக்கிரமா டீயைக் இருக்கும்னு நினைக்கிறேன்”
கொண்டுவாமா என்று சத்தம் போட்டார், போட்ட சத்தத்தில் என்று கர்ஜித்தார். (இப்போது 4 வீடே அதிர்ந்தது. ஒரு வயதான பெண்மணி கிளாசை - லொள்ளு தாத்தா வெளி
கையிலெடுத்து ஓடி வந்து என்னிடம் நீட்ட, சர்க்கரை A வந்து ஓடிக்கொண்டிருக்கிறது)
கரக்டா இருக்கானு சொல்லுங்க சார்" என்றார் மன்சூர். முடியை கோதி
நாமும் ருசி பார்த்து விட்டு ஓகே! சொல்ல அந்த அம்மா றவனெல்லாம் முதலமைச்சர் |
நிம்மதி பெருமூச்சு விட்டப்படி இடத்தை காலி செய்தார். Dடியாது. சிகரெட்டை தூக்கி |
அந்த பெண்மணி அவுசரத்தில் ஓடி வந்ததில் டீ சிந்தி பிடிக்கிறவனெல்லாம் "சி எம்'
கிளாஸ்ை நனைத்திருந்தது. எங்கே மன்சூர் அதைப் . சுதுன்னு சொல்லிட்டு
பார்த்து விடுவாரோ என்று அவசர அவசரமாக பியை 5 ரஜினியிடம் பதுங்கி
குடித்து டீ கிளாசை ஒரு ஓரமாக வைத்து விட்டு எறு மன்சூரை மீண்டும்
விடைபெற்றோம்.
பிடிக்கிறவனும்
na Vaanavif

Page 22
22
65ாலை0
சரியான விடை: மாளவிகா
1. எஸ், விஜேந்திரன் - கொடிகாமம் 2. கே.கபில் - விஸ்வமடு 3. திருச்செல்வம் - மாத்தளை 4, கே. அருண் பிரதாப் - கொழும்பு 5. பி. கரண்ராஜ் - எட்டியாந்தோட்டை 6. ஜே. யஸ்மிகா - நீர்கொழும்பு 7. திலுக்ஷி - கல்லடி 8. எஸ். ப்ரித்தி - புலோலி 9. எம்.எப்.எம். ரினோஸ் - கண்டி 10. ஏ. குகதர்ஷன் - யாழ்ப்பாணம் 11. எஸ், சோனியா - மட்டக்களப்பு 12. நுஸ்கா- ஏறாவூர் - 3 13. மேனகா - சுன்னாகம் 14. டன்ஷன் - சங்கானை 15. சதானா - சண்டிலிப்பாய் 16. வி. சுகந்தினி - அவிசாவளை 17. ரெனோ - சங்கானை 18. ஏ. குஷாந்தினி - நாவலப்பிட்டிய 19, டி. விசாலினி - வவுனியா 20. ஜெயமோகன் - புவக்பிட்டிய 21. ரஜனிகாந்த் - கல்முனை-2 22. வீ. வித்தியானந்தான் - நாவலப்பிட்டிய 23. ரதன் - நெடுங்கேணி 24. பாத்திமா உஸ்னா - வெலிகலை 25. மனிஸ் - குருநகர் 26. ஆர். தர்ஷிகா - நோர்வூட் - 27. ஆர். சான் - கண்டி
28. தமீஸ் - புத்தளம் 29. சானு - மாமடு 30, மோனிஷா - றைகம்
சொல் விளையாட்டு - சரியான விடைகள்
சரியான விடை ,
பெயர்கள் இடம் இடமிருந்து வலம்
அதிர்ஷ்ட திருகோணமலை, வசி, சரஸ்வதி, திரு, வடி, கவுரவம், வம்பு
பிரசாந்த் கனகசல் மேலிருந்து கீழ்
அ. உஷா, வன்பு திவசம், ருசி, கோணேஸ்வரம், மறதி, வடிவம், நிறம், கரி, புசி
எஸ். தயாளினி,
குறுக் போட்
வில் இடமிருந்து காதலர்தினம், அபாயம், வித சந்தர்ப்பம், ச பரதம், சம்பவம், கல்வி, சிரி, 3 மேலிருந்து 8 காவிரி, தடி, ல வம்பு, விரிசல் பாலம், புகலி தசரதன், சபத சகோதரி, பசா
சரியான விக
பெயர் தெ எஸ், சிவதர்வு
திரு ஏ. ஐ. பாத்தியம்
ஆறு அதிர்ஷ்டசாலிகள் 1. சி. சிவாந்தினி - திருகோணமலை 2. எஸ். நிதர்ஷனா - மாங்குளம் 3. ப. மிதுஷா - அளவெட்டி 4. அ. உஷா - வன்னேரிக்குளம் 5. வி. தர்மா - மஸ்கெலிய 6. எப்.எஸ். மின்ஹா - ஹொரவபொத்தானை
கடந்த இதழில்
வெளியான படத்திலுள்ள ஆறு
தவறுகள் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
ஹட்
ஆறுமுகம் ரு
நாவு
Zana Vaanavil

F/சூனியக்காரிகள்
ந்தப் புகைப்படம் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்னர் ஹெயிட்டி நாட்டின் தலைநகரான போர்ட் ஓ பிரின்ஸ்சின்
ஒரு முக்கிய பகுதியில் எடுக்கபட்டது. அப்போது நாட்டில் குழப்பம், பஞ்சம், பட்டினி, என்ற நிலை, மக்கள் உணவுக்காகவும் தொழிலுக்காகவும் இடம்பெயர்ந்து கொண்டிருந்தார்கள்.
இந்நாட்டு மக்கள் மூட நம்பிக்கைகளில் தோய்ந்தவர்கள், பில்லி, சூனியம், ஏவல், பிசாசு என எல்லாவற்றையும் கண்களை மூடிக் கொண்டு நம்புவார்கள். இந்தப் படம் இரண்டு இளம் பெண்களின் கருகிய உடல்களை போவோர் வருவோர் வேடிக்கைப் பார்ப்பதை சித்தரிக்கிறது. என்ன நடந்தது?
இவ்விரண்டு பெண்களும் கிராமத்தில் இருந்து நகர்புறமாக வந்திருக்கிறார்கள். மாலையாகி விட்டது, உடனடியாக ஊருக்குள் போனால் பிரச்சினையாகிவிடும் என்று கருதிய இவர்கள் ஒரு பாலத்தின் கீழ் ஒளிந்திருக்கிறார்கள். காலையில் போகலாம் என்று நினைத்திருக்கிறார்கள். இந்தப் பெண்கள் ஒளிந்திருப்பதைக் கண்ட சிலர், ஊருக்குள் போய், இரண்டு சூனியக்காரிகள் ஒளிந்திருப்பதாக ரீல் விட, வதந்தி பரவியது. ஓடி வந்த இளைஞர்கள் பெண்களைப் பிடித்து டயர் போட்டு உயிருடன் எரித்துவிட்டே மறுவேலை பார்த்தார்கள்.
21ம் நூற்றாண்டில்தான் நாம் இருக்கிறோமா என்று கிள்ளிப் பார்த்துக் கொள்கிறீர்களா? இதைவிட மோசமான நம்பிக்கைகள் எல்லாம் நம் மக்கள் மத்தியில் இருக்கவே செய்கின்றன.
இந்தப் படத்தை எடுத்தவர் உலக நாடுகள் அனைத்துக்கும் சென்று வந்திருக்கும் இலங்கையரான சுப்பர்மேன் பெரென்ஜர், தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார்.
மனைவி: அடுத்த பிறவியிலும் நீங்கதான் -
எனக்கு கணவனா அமையனும்.
கணவன்: ஏன்?
மனைவி: நீங்க செய்கிற சமையல் எவ்வளவு டேஸ்டா இருக்கு தெரியுமா?
28
- எஸ்.சுபாந்தினி, இளவாழை, யாழ்ப்பாணம்.
அனுப்பியோரில் பெறும் மூன்று சாவிகள்
இலங்கைத் திரைப்படம் புதிய பார்வை'
ஒப், கம்பளை னரிக்குளம் கண்டி
கழுத்து
T!ரா ராராது 'i 445 8
+ - 28
டகள் வலம் சுவர், விடியல், ம், புவி, பளம், சவரம், கோச்சடையான், ரும்பு
ம், சுயமரியாதை,
அப்பளம், ம், விபரீதம், b, வரம்,
க, வடை, பசி
டகளை எழுதி வான மூவர்
னி, காணமலை ா ரிப்கா, பன்
சாந்தினி, லப்பிட்டிய
நம் நாட்டில் தயாரிக்கப்பட்டு வரும் திரைபடம் 'புதிய பார்வை'. மலையகத்தை சேர்ந்த நாடறிந்த கலைஞரான சுகுமார் தயாரித்து இயக்கும் இப்படத்தின் ஆரம்ப பூஜை கடந்த மாதம் 16ம் திகதி நுவரெலியாவில் நடைபெற்றது. கருப்பையா பிள்ளை பிரபாகரின் இசையில் ஐந்து பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பாடல்களை நிலுக்ஷி, சிவகுமார், ஸ்டாலின் ஆகி - யோர் பாடியுள்ளனர். இரண்டரை மணிநேரம் திரையில் காட்டக் கூடியதாக படமாக்கப்படவுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் நுவரெலியா, கண்டி, கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது. படத்தின் முக்கிய பாத்திரங்களில் மனோஜ், இந்து, மீனா உள்ளிட்ட பல கலைஞர்கள் நடிக்கிறார்கள். சுகுமாரின் சூரியன் மூவிஸ், ஏற்கனவே நிறைய குறுந்திரைப்படங்களை தயாரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 2013

Page 23
'நானும் என் 26 யாழ். பயணங்களும்
நாட்டுக் கூத்து
இலக்கிய வானவில்
தெளிவத்தை
பா.செயப்பிரகாசம் தமிழில் எம்.ஏ பட்டதாரி, மதுரை தியாகராஜர் கல்லூரியில் தமிழ் விரி
வுரையாளராகச் சிலகாலம் ஜோசப்
பணியாற்றிய பின் மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இணைந்து பணியாற்றியவர்.
தாமரையிலும் சதங்கையிலும் ணையாழி, காலச்சுவடு
கூடுதலான படைப்புக்களை தீர்த்தக்கரை; சுபமங்களா என்று
வெளியிட்டுள்ளார். அவருடைய ஓவியங்கள்
-தாமரையில் எழுபதுகளில் அவர் படைப்புக்களை உயிர்ப்பிக்கும் சக்தி
எழுதி இலக்கிய சிந்தனை விருது கொண்டவையாக இருந்தன.
பெற்ற 'ஒரு ஜெருசலேம்' சிறுகதையின் சுபமங்களாவும் தேசிய கலை
மூலம் இலக்கியப் பிரசித்தி பெற்றவர்.. இலக்கியப் பேரவையும் இணைந்து
நான் பா.செயப்பிரகாசத்தை அறிந்து நடத்திய குறுநாவல் போட்டியில்
கொண்டதும் இந்தக் கதையின் எனது 'குடைநிழல்' குறுநாவலுக்கு
மூலமாகத்தான். 'ஒரு ஜெருசலேம்' இரண்டாம் பரிசு கிடைத்தது. பரிசு
என் பெயரிலேயே இவருடைய பெற்ற நாவல்கள் சுபமங்களாவில்
முதல் சிறுகதைத் தொகுதியும் பிரசுரிக்கப்படும் என்பது போட்டி
வந்துள்ளது. சிறுகதைகளுடன், விதிகளில் ஒன்று.
கவிதை, நாடகம், பயணக் என்னுடைய 'குடைநிழல்' பிர
கட்டுரைகள்; நூல் விமர்சனக் சுரமாகும்போது மருதுவின்
கட்டுரைகள் என்று விரிவான எழுத்துக் ஓவியத்துடன் வருவதற்கான எனது
தளத்தில் இயங்குகின்றவர், விருப்பத்தை கோமல் சுவாமிநாதன்
கவிஞர் மு. புஷ்பராஜனின் அவர்களிடம் கூறி இருந்தேன்.
'வாழ்புலம் இழந்த துயர்” நூலுக்கு ஆனாலும் கோமலின் மறைவுடன்
இவர் எழுதியிருந்த விமர்சனக் குறிப்பு சுபமங்களா நின்று போனதால் எனது
(காலம் ஏப்பிரல் - ஜூன் 2012) ஆவல் நிறைவேறவில்லை.
வாசிக்கக் கிடைத்தது. மிக என்னுடைய முதல் கதையான
முக்கியமானதொரு விமர்சன ரீதியான 'பாட்டி சொன்ன கதை'
அறிமுகம் இது. பேசிக் தொண்ணூறுகளில் தினமணியில்
கொண்டிருப்பதற்கு இனிமையான மீள்பிரசுரம் பெற்றபோது அதற்கான
மனிதர் பா. செயப்பிரகாசம். ஓவியங்களை வரைந்திருந்தவர்
இந்த மாநாட்டுக்கு தமிழகத்திலி ட்ராஸ்க்கி மருதுவே.
ருந்து வந்திருக்கும் இன்னொரு இந்த மானுடத்தின் தமிழ்க்கூடல்
சிறப்பதிதி கவிஞர் இன்குலாப். நிகழ்வின்போது மருதுவைக் கண்டு
இன்குலாப் ஒரு வித்தியாசமான, கதைத்த நினைவுகள் பசுமையானவை.
அதேநேரம் போராட்டக்குணம்
கொண்ட, அடி நி வாழ்வியல் நலனி கொண்டவர்.
தன்னுடைய பெற லாதவர்கள் என்று மிக ரம்மியமாகப் தியாகராஜ பாகவ வேறு யாரும் அத் கப் பாடித் தான் ! என்றும் ஒரு நேர்க கூறுகின்றார் இன்கு
சினிமாப் பாடல் பாடல்கள் எழுதி 6 சகோதரிக்குப் பாட மூலம் எழுதத் தெ அவரே குறிக்கின்ற
அண்ணாவின் ந என்று ஆரம்பித்து தொடர்ந்து பாரதியி இவர்.
தி.மு.க தனக்கு என்பதால் அவர்க
விலகிக்கொண்டவர் கவிதைகள்; வெள் கூக்குரல் போன்ற தொகுப்புகள் இவர்
வாசிப்பு பற்றிக் இவர் கூறுகின்றார்: வாசிக்கத் தொடங் சலிப்பு ஏற்படுகின்ற வாசிக்கும்போது 2 மமதை தெரிகின்ற மேதை. நீயெல்லா என்பது போன்ற கு ராமசாமியைப் படிச் தோன்றவில்லை, ( படிக்கையில் அப்ப அசோகமித்திரனோ
மலையகத்திலும் ஒரு கம்பன் விழா
வேபப்டும் கொ.
நர்த்தகி நடராஜ்
ழும்பு கம்பன் கழகம் இவ்வாண்டும் வெகு விம -
ரிசையாக கம்பன் விழாவை ஊடகங்களின் ஏகோபித்த ஆதரவோடு நடத்தி
முடித்திருக்கிறது. தமிழ்நாட்டு இலக்கிய ரசனை யாளர்கள் பாராட்டிப் புகழும் வகையில் இவ்விழா வருடந்தோறும் நடைபெற்று வருவதோடு தமிழகத்தின் தமிழ் அறிஞர்கள் மற்றும் கலைஞர்கள் இவ்விழாவில் பங்கேற்று நமது பார்வையாளர்களின் பசிக்கு தீனி போடும் ஒரு நிகழ்வாகவும் இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் நிகழும் மிக உயர்தரமான இலக்கிய விழாவாக இது . அமைந்திருக்கிறது. இவ்வகையில், இவ்விழா வில் கலந்துகொள்ளும் மற்றும் கலந்து கொள்ளாத அனைத்து தமிழர்களுக்கும் பெருமை சொக்கும் நிகழ்வு இது. இதற்காக, கொழும்பு கம்பன் கழகத்தையும் குறிப்பாக இதன் இயங்குவிசையாகத் திகழும் கம்பவாரிதி ஜெயராஜையும் எவ்வளவு போற்றினாலும் கரும்.
இலங்கையில் தற்போது பொன்னாடைக் கலாசாரம் கொடி கட்டிப் பறக்கிறது. பட்டங்கள்
அளித்து 'கெளரவிப்பதிலும் விவஸ்தையே கிடையாது. இதனால் கெளரவப்பட்டங்களும், பொன்னாடை கெளரவமும் மதிப்பிழந்து விட்டன. ஒருவர் தானே பொன்னாடை வாங்கிக் கொடுத்து அதனை பொதுமேடையில போர்த்திககொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுப்பதெல்லாம் இங்கு வெகு சாதாரணம்.
இப்பின்னணியில், இன்றைக்கு உண்மையான கெளரவம் என்பது கம்பன் விழாவில கிடைக்கும் கெளரவம்தான் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
எனவே, கம்பன் கழகத்தினரும் கௌவத்துக்குரியவர்களைத் தெரிவு செய்யும்போது வெகு அவதான மாகவும், செல்வாக்குகளுக்கு வளைந்து கொடுக்காமலும் இருக்க வேண்டியது அவசியம்.
இம்முறை அறுவரைத் தெரிவு செய்து கம்பன் விருது வழங்கியிருக்கிறார்கள். மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா, தமிழுக்கு தொண்டு செய்திக்கும் சிங்களத்து பேராசான் பேராசிரியர் திஸ்ஸ காரியவசம், முற்போக்கு எழுத்தாளர் மற்றும் மூத்த படைப்பாளரான தெணியான், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், பேராதனை பல்கலைக்கழக புவியியல் பேராசிரியர் வை. நந்தகுமார், நாதஸ்வர வித்வான் கே. ஆர். சுந்தரமூர்த்தி ஆகியோரே கெளரவிக்கப்பட்டவர்கள், மிகவும் | தகுதிவாய்ந்தவர்களையே தெரிவு செய்து கெளரவித்திருக்கிறார்கள். ஒரே ஒரு குறை. ஒரு பெண்மணியையும் சேர்த்திருக்கலாம். விழா முடிய மார்ச் எட்டில் மகளிர் தினம்
ஏப்ரல் 2013

க்கு ஒரு மெட்றாஸ் மயில் 28
லாப்,
பல மக்களின்
பேச்சை எல்லாம் தான் > மிகுந்த ஈடுபாடு
பொருட்படுத்தத் தேவையில்லை என்று
கூறுகிறார். நான் பதில் சொல்கிறேன். றோர் கல்வியறிவில்
''1டங்கள் வீட்டுக் கதவை நான் b தனது சகோதரி
எப்போது தட்டினேன்... உங்கள் பாடுவார் என்றும்,
எழுத்து உங்களுக்கு. என் எழுத்து. நரின் பாடல்களை .
எனக்கு!" என்று குறிப்பிடுகிறார் தனை இனிமையா
இன்குலாப். கேட்டதில்லை
நகுலன்; பசவய்யா, நாகராஜன் எணலில்
என்கின்ற குழுவினரின் எதிர்வினை
யாகவே இருந்தவர்; இருப்பவர் ள் மெட்டில் பக்திப்
இன்குலாப். எழுதித் தனது
- 'ஒரு சாதிய ஒடுக்குமுறை என்று ககொடுத்ததன்
வரும்போது நான் ஒடுக்கப்பட்ட ாடங்கியதாகவும்
தலித்துகளின் பக்கமே நிற்பேன்; ஒரு ார்.
தேசிய இனத்தின் ஒடுக்குமுறை என்று பல்கள், கருணாநிதி
வரும்போது ஒடுக்கப்படும் தேசிய பாரதிதாசனில்
இனத்தின் பக்கம்தான் நிற்பேன் என்று ல் ஐக்கியமானவர்
கூறுபவர் கவிஞர் இன்குலாப்,
மானுடத்தின் தமிழ்க்கூடல் ஒத்துவராது
நிகழ்வின் பொது சிறப்புறையாற்ற நடன் இருக்காமல்
இப்படிப்பட்ட அவரை அழைத்திருந்தது - 'இன்குலாப் -
மிகவும் பொருத்தமானது. ளை இருட்டு ;
19-10-2002 காலை. முகமலம்பி கனதியான கவிதை |
முடித்து வந்த டொமினிக் ஜீவா ரகசி நடையவை.
யமாக என்னிடம் கேட்டார். குறிப்பிடும் போது
'தலைக்குத் தேய்க்க என்னப்பா | சிலவற்றை
வைத்திருக்கறீர்? என்று. கையிலேயே ஒரு
சின்ன டப்பா 'பிளக் நைட்டை" து. வேறு சிலதை
நீட்டினேன். 'ஃப்பூ துரை பிளக் ரந்த எழுத்தாளரின்
நைட்தானோ' என்றார் சிரித்தபடி. து. நான் ஒரு
'வழமையா தேங்காயெண்ணையும் ம் சாதாரணம்
தண்ணியும்தான்... பயணத்துக்குச் சரி ரல்... சுந்தர்
வராதே... அதான் பிளாக் நைட்" ைேகயில் அப்படித்
என்றேன். ஜயமோகனைப்
வீரசிங்கம் மண்டபம் கோலாகலமாக ஒத்தோன்றுகிறது.
இருந்தது. இன்குலாப்பின்
திரும்பிய திக்கெல்லாம் நண்பர்கள்!
எழுத்தாள நண்பர்கள்!
இலக்கியப் போராளிகள்! யாருடன் பேசுவது, யாரை விடுவது, யாருடன்
கை கூப்புவது... யாருடன் கை குலுக்குவது. இரண்டு கைகளையம் இருவர் பிடித்திருந்தனர். திரும்பினேன். இந்தப் பக்கம் மெட்ரோ மெயில், மற்றப்பக்கம் வ.ஐ.ச ஜெயபாலன். சற்றே தொலைவில் தூணுடன் சாய்ந்தபடி தாடியுடன் கவிஞர் முருகையன்.
என்னை ஓரத்துக்கு இழுத்த கவிஞர் ஜெயபாலன் சுகம் விசாரித்துப் பிறகு | கேட்டார் 'தெளிவத்தை அக்கினிக் குஞ்சு இதழ்கள் இருக்கிறதா ஏதாவது' என்று.
முருகையன் அவர்களைக் கரம் குவித்து வணங்கி கைகுலுக்கி உரையாட ஒரு நிமிடம் கிடைத்தது. ''மிகவும் சந்தோசமாக இருக்கிறது | தெளிவத்தை... உங்களைக் காண" என்றார். "'நான் தான் சந்தோசப்பட வேண்டும், பெருமைப்பட வேண்டும் இப்படி உங்களுடன் நின்று பேசக் கிடைத்த வாய்ப்புக்காக” என்றேன்.
இதுபோன்ற விழாக்கள்தான் இப்படியான சந்திப்புக்களையும் ஏற்படுத்திக்கொடுக்கின்றன. | கலைக்காகவே அதிலும் குறிப்பாக நாட்டுக் கூத்துக் கலை மரபு செலுமையுற்று மேன்மையுறுவதற்காகவே தனது
வாழ்வை அர்ப்பணித்து வரும் ஒரு பெருங்கலைஞன் மெட்றாஸ் மயில். என் கரம் பற்றியபடி நிற்கிறார்.
தொடரும்
வரவே இந்த ஞாபகம் வருவதை தவிர்க்க
இருந்து தெரிவு செய்வது சாத்தியமல்ல. முடியவில்லை. கழகத்தினரின் துலாவுக்கு
ஆனால் கம்பன் கழகம் நினைத்தால் பொருத்தமான பெண்மணி சிக்கவில்லையோ
இலங்கை வாழ் திருநங்கையரைப் பயன்படுத்தி என்னவோ! இவற்றோடு கம்பன் புகழ் விருது
ஒரு நிகழ்ச்சியை தயாரித்து அளிப்பது தமிழகத்தின் மூத்த தமிழறிஞர் பேராசிரியர்
தொடர்பாக யோசிக்கலாம். இது ஒரு சமூக சிலம்பொலி சு, செல்லப்பனுக்கு .
விழிப்புணர்வு நிகழ்வாகவும் அமையும். வழங்கப்பட்டிருப்பது பொருத்தமானதே.
கம்பன் விழாவில் படித்தவர்கள், பெரி இவ்விழாவில் இன்னொரு புதுமையைக்
யவர்கள், விஷயம் தெரிந்தவர்கள் ஆகிய கண்டோம்.
வகுப்பினரே பெருமளவில் பங்கு கொண்டு திருநங்கை நர்த்தகி நடராஜின் நாட்டியம்
வருகின்றனர். இம்முறைதான் பாடசாலை இம்முறையும் முதல்நாளே அரங்கேறியது.
மாணவ மாணிவியர் பங்கு பற்றியதைக் காண கடந்த வருடமும் இவர் தன் பரதத்தை
முடிந்தது. மென்மேலும் இளைஞர்களை கம்பன் அரங்கேற்றினார். இம்முறை மூன்று
விழா நோக்கி வரச் செய்ய வேண்டியது தினங்களும் கம்பன் விழாவைக் கண்டுகளித்த
அவசியம். இதனை ஏற்பாட்டாளர்கள்தான் பின்னரேயே அவர் இந்தியா புறப்பட்டார்.
செய்யவேண்டும் என்பதில்லை. கொழும்பு இலங்கையில் திருநங்கையர் இல்லையே
பாடசாலை அதிபர்கள், ஊடகங்கள், தமிழ் என்று சாதிப்பவர்களும் இருக்கத்தான்
கலாசார மன்றங்கள் என்பனவும் இளைஞர்க. செய்கிறார்கள். ஏனெனில்
ளின் பங்களிப்பை அதிகரிக்க உதவவேண்டும். எந்தவொரு திருநங்கையும்
பரப்புரை செய்தல் வேண்டும். தயவு செய்து தன்னை ஒரு திருநங்கை என்று
குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். வெளிப்படையாகச் சொல்லிக்
இறுதியாக ஒன்று. கொள்வதில்லை. திருநங்கை
கம்பன் விழாவில் ஓரளவு முஸ்லிம் என்றொரு மூன்றாம் பாலினம்
சமூகத்தின் பங்களிப்பையும் ஈடுபாட்டையும் இருப்பதாக எவரும் ஏற்பதுமில்லை.
காணமுடிகிறது. கம்பன்-இந்து-தமிழ் கலாசாரம் அதுபற்றி பேசுவதுமில்லை. இது
சார்ந்தவர் என்று நோக்காமல் தமிழ் மொழிபரிதாபமான நிலை. இலங்கையில்
கலாசாரம் என்ற பார்வையுடன் அதிகளவில் உள்ள அரவாணிகள் )
முஸ்லிம்கள் இவ்விழாவில் ஆண்களாகவே உள்ளனர்.
பங்கெடுக்கவேண்டும். பெண்களைப்போல
ஆனால், இவ்விழாவில் மலையக | சாரி அணிந்து கொள்வோர்
ஆர்வலர்களின் பங்களிப்பு மிக மிகக் மிக மிகக் குறைவு, தன்னை
குறைவு. மலையக மக்கள் அதிக அரவாணி என இவர்கள் .
ளவில் பங்கு கொள்வதற்கு ஏதேனும் வெளியே
(செய்தாக வேண்டும், இதற்கான சொல்லிக்கொள்வதில்லை.
முதல்படியாக மலையகத்திலும் ஒரு இந்தப் பின்னிணியை
கம்பன் விழாவை நடத்துவதற்க வைத்துப் பார்க்கும்போது
ஏற்பாடு செய்தாக வேண்டிய அவசி தமிழகத்தைச் சேர்ந்த ஒரு
யம் உள்ளது. திருநங்கையை இரண்டு
இதை கம்பன் கழகத்தினர் ஆண்டுகளாக அழைத்து
மாத்திரம் செய்துவிட முடியாது.- பரதநாட்டிய நிகழ்ச்சியை
மலையக இலக்கிய ஆர்வலர்கள், நடத்தச் சொன்னதற்காக
செல்வந்தர்கள், இராதாகிருஷ்ணன் கம்பன்கழகத்தை எவ்வளவு
எம்.பி, புத்திரசிகாமணி ஆகியோரும் பாராட்டினாலும் தகும்.
பேராதனை பல்கலைக்கழக பேராசிரி ஆகவே ஒரு வேண்டுகோள்.
யர் மற்றும் விரிவுரையாளர்களும் நர்த்தகி நடராஜைப்போல
கம்பவாரிதி
இவ்விடயம் தொடர்பாக ஆழ்ந்து ஒரு நடனமணியை இலங்கை
ஜெயராஜ்
யோசிப்பார்களா? திருநங்கையர் மத்தியில்
- சத்யா
Tace Caanavil

Page 24
கடக 41 FE FELT -
வானவில் |
அன
அல்லது ட்ரேக் செய்து இரு அவ்வளவுதான். இப்போது - கணிசமாகக் குறைந்திருப்பா
ணையத்திலிருந்து அடிக்கடி பைல்கள் மற்றும் மென்பொருள்களை பதிவிறக்கம் செய்பவரா
நீங்கள்? அப்படியானால் ஷிப் (Zip) பைல்கள் பற்றி நிச்சயம் அறிந்திருப்பீர்கள். இந்த பைல்களைச் சுருக்கும் முறையானது இணைய பயனர்களுக்கு மிக உபயோகமான ஒரு வசதி எனலாம். ஏனெனில் இந்த
ஷிப் பைல்கள் ஒரு பைலின் அளவை கணிசமாகக் * குறைத்து விடுகிறது. அதன் மூலம் ஒரு பைலை * வேகம் குறைந்த இணைய இணைப்பிலும் கூட
மின்னஞ்சலில் அனுப்ப முடிகிறது. மேலும் பென் ட்ரைவ் போன்ற மண்டகங்களில் ஒரு பைலை சேமிக்கப் போதிய இடமில்லாதபோது அதனை ஸிப் பைலாக சுருக்கிச் சேமிக்கவும் முடிகிறது.
பைல்களைச் சுருக்கவென WinZip, WinRar, 7Zip என ஏராளமான (File Compression) கம்ப்ரெஸ்ஸன் மென்பொருள்கள் பாவனையில் இருந்தாலும் - விண்டோஸுடன் இணைந்து வருவதே இந்த ஷிப் போல்டர் ஷிப் போல்டர் (Zip Folder) என்பது பைல் அல்லது போல்டர்களின் அளவைச் சுருக்கிப் பதியும் * முறையாகும். வழமையான போல்டர்கள் போலன்று
இந்த ஷிப் போல்ட்டரானது குறைந்தளவு இடத்தை * எடுத்துக் கொள்வதோடு ஒரு வலையமைப்பில் * அல்லது இணையத்தில் பைல்களை இலகுவாகவும் விரைவாகவும் பரிமாறிக் கொள்ளவும் முடிகிறது.
வழி முறை 2
ஷிப் பைலை உருவாக்க போல்டரின் மேல் ரைட் கள் தோன்றும் மெனுவில் Send துணை மெனுவில் Compre என்பதைத் தெரிவு செய்யுங் பைலின் பெயரில், அதே இ நீட்சியுடன் ஒரு ஷிப் பைல் உருவாகக் காணலாம்,
அடுத்து ஷிப் போல்டருக் பைல்களைத் திறப்பதானால் வழமையான முறையிலேயே அந்த சுருங்கிய பைல்களை வேண்டுமானால் பின்வரும் 1
ளுங்கள்,
எதற்கு இந்த ஷிப் போ
RARLAB
WinRAR
5 [ (3 800 3dSX0 80 7000 (3 8 003
அத்துடன் ஷிப் போல்டருக்குள் இருக்கும் ஒரு பைலையோ அல்லது இன்னுமொரு போல்டரையோ வழமையான பைல் அல்லது போல்டர் போன்றே கையாளவும் முடியும்,
ஒரு ஷிப் போல்டரை உருவாக்கிய பின்னர் அதற்குள் பைலை அல்லது போல்டரை இழுத்துப் போடுவதன் மூலம் அதனை சுருக்கிவிட முடிவதோடு
அதனை நேரடியாகவே திறக்கவும் முடியும். விரும் பினால் சுருங்கிய பைலை விரிவடையச் செய்தும் உபயோகிக்க முடிகிறது. |ஒரு சுருங்கிய பைலை அல்லது போல்டரை விரிவடையச் செய்யாமல் நேரடியாகவே உபயோகிக்க முடிந்தாலும் கூட அந்த பைலானது ஏனைய பைல்களில் தங்கியிருந்தால் அதனை விரிவடையச் செய்தே உபயோகிக்க வேண்டும். மேலும் ஷிப் போல்டர்களை எமது அனுமதியில்லாமல் அடுத்தவர்கள் திறந்து பார்க்க விடாமல் பாஸ்வேர்ட் கொண்டு பாதுகாக்கவும் முடிகிறது. அதேவேளை வின்ஷிப், வின்ரார் போன்ற சுருக்கிப் பதியக் கூடிய மென்பொருள்களை கணினியில் நிறுவும் போது விண்டோஸுடன் வரும் ஷிப் போல்டர் மறைந்து நீங்கள் நிறுவிய பிற கம்ப்ரெஸ்ஸன் மென்பொருளே இயங்கு நிலைக்கு மாறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஷிப் போல்டரை எவ்வாறு உபயோகிப்பது?
| வழி முறை 1
டெஸ்க்டொப்பில் ஷிப் போல்டரை உருவாக்க, டெஸ்க்டொப்பில் ரைட் க்ளிக் செய்து வரும் - கன்டெக்ஸ்ட் மெனுவில் New தெரிவு செய்து அதிலி ருந்து வரும் சப் மெனுவில் Compressed (zipped) Folder என்பதைத் தெரிவு செய்ய ஒரு ஷிப் போல்டர் டெஸ்க்டொப்பில் உருவாவதைக் காணலாம். பின்னர் நீங்கள் சுருக்க வேண்டிய பைல்களையோ அல்லது போல்டரையோ அதற்குள் பிரதி செய்து விடுங்கள்
ஷிப் போல்டர் மேல் ரைட் மெனுவிலிருந்து Extract AII விசர்ட் வந்து உங்கனை வ டில் முதலில் நெக்ஸ்ட் க்ளி. வரும் இரண்டாவது கட்டத்தி வடைச் செய்யப்போகும் பை வேண்டும் என்பதை பிரவுஸ் காட்டி விட்டு மீண்டும் நெக்ச கணமே அந்த பைல்கள் வி
-ஷிப் போல்டருக்குப் பாஸ் பாதுகாப்பளிக்க வேண்டுமான போல்டரைத் திறந்து அதன் Password தெரிவு செய்து 6 வழங்கலாம்.
SVIL
ரம் -
'இந்த மாத டவுன்லோட் ப்ரோக்ரம்களை வேறு ட்ரைவிற்கு நகர்த்தலாமா?
விண்டோஸ் இயங்கு தளத்தில் ஒரு எப்லிகேசனை நிறுவும்போது பொதுவாக C:\ ட்ரைவிலுள்ள Program Files போல்டரில் நிறுவப்படும். இவ்வாறு அதிக
எப்லிகேசன்களை நிறுவும்போது C:\ ட்ரைவ் நிரம்பி விடும். அதனால் ட்ரைவில் போதிய இடமில்லை எனவும் எனவே சில பைல்களை நீக்கி விடுமாறும் எச்சரிக்கைச் செய்தியை விண்டோஸ் - அடிக்கடி காண்பித்துக் கொண்டேயிருக்கும்.
சாதாரண பைல் போல்டர்களை இடமாற்றம் செய்வது போல் Program Files போல்டரிலுள்ள எப்லிகேசன்களுக்குரிய பைல் மற்றும் போல்டர்களை இடமாற்றம் செய்ய முடியாது. அவ்வாறு போல்டர்களை இடம் மாற்றி விட்டால் அல்லது அழித்து விட்டால் குறித்த எப்ளிகேசன் இயங்காமல் போய் விடும். இவ்வாறான நிலைமைகளில் எமக்குக்
கை கொடுக்கிறது Sym M யூட்டிலிட்டி, இதன் மூலம் C எப்ளிகேசனை D:\ அல்லது எப்ளிகேசனுக்கு எந்த பாதிப் இடமாற்றம் செய்து விடலாம் Mover மென்பொருள் கருவி மற்றும் செவன் பதிப்புகளில் எனினும் எக்ஸ்பியில் இயங்க http://rmbasoftware.co11 தளத்திலிருந்து இலவசமாக செய்துகொள்ளலாம்.

டொட் கொம்
வா
ழத்துப் போடுங்கள். அதன் பைல் அளவானது தை அவதானிக்கலாம்.
வேண்டிய பைல் அல்லது ரிக் செய்யுங்கள்.
to தெரிவு செய்ய வரும் =ssed (zipped) Folder கள், அப்போது அதே டத்தில் .zip எனும் பைல்
சில வினாடிகளில்
குள் இருக்கும்
மேலே கூறியது போல், திறக்கலாம். எனினும் - விரித்து உபயோகிக்க வழி முறையைக் கையா
Ophical Obm
எல்டர்?
Ootical Zoom - Digital Zoom என்ன வேறுபாடு?
Top Tips டிஜிட்டல் கேமரா வில் 5x, 10x, 20x. என் அளவுகள்
குறிப்பிடப்பட்டிருப்பதை அவதானித்திருப்பீர்கள். இது சூம் செய்யக் கூடிய அளவையே குறிக்கிறது. கேமராவில். digital Zoom, optical zoom என இரு வகையான உருப்பெருக்க வசதிகள் காணப்படுகின்றன, சில (கேமராக்களில் இவ்விரு வசதிகளும் காணப்படும். ஆனால் கேமரா வாங்க விரும்பும் பலர் இந்த சூம் வசதி பற்றி அக்கறை காட்டுவதில்லை.
டிஜிட்டல் சூம் எனப்படுவது
அடிப்படையில் கேமராவில்
அப்போது உள்வாங்கப் பட்ட காட்சியின் ஒரு பகுதியையே பெரிதாக்கிக் காட்டப்படுகிறது. இது அக்
காட்சியின் கிட்டிய உண்மையான நிலையல்ல. மேலும்
அப்படத்தின் முழுமையான அளவின் தெளிவுத் திறளிலும் (resolution) பார்க்கக் குறைந்த தெளிவுத் திறனுடனேயே அது பதிவாகிறது. டிஜிட்டல் சூம் செய்வதை போட்டோ எடிட்டிங். மென்பொருளொன்றில் ஒரு படத்தின் பகுதி-ை யப் பெரிதாக்கும் செயற்பாட்டிற்கு நிகரானது. எனலாம். இதனை கேமரா தயாரிக்கும் நிறுவ - னத்தின் ஓர் ஏமாற்று வித்தை என்றாலும் தவறில்லை.
மாறாக ஒப்டிக்கல் சூம் எனப்படுவது கேமரவில் பொருத்தியுள்ள விசேட கண்ணாடி வில்லைகள் (telephoto lens) பயன்படுத்தி தொலைவிலுள்ள காட்சி அருகில் உள்ளவாறு. உருப் பெருக்கம் செய்யப்படுகிறது. இதுவே நிஜமான உருப் பெருக்கமாகும் என்பதுடன் படத்தின் தெளிவுத் திறனிலும் பாதிப்பை உண்டாக்குவதில்லை.'
உங்கள் கேமராவில் இரண்டு வசதிகளும் இருக்கும் பட்சத்தில் ஒப்டிக்கல் சூமையே பயன்படுத்துங்கள். ஒரு படத்தின் தரத்தை பேண வேண்டுமாயின் முடிந்தளவு டிஜிட்டல்
சூம் என்பதைத் தவிர்த்தல் நல்லது. ஒப்டிக்கல் சூம் இல்லையெனின் டிஜிட்டல் சூம் வசதியைப் பயன்படுத்தலாம்.
DE மசார் -
19 (3 800 560808070O[ 9(G 2005
- க்ளிக் செய்து வரும் தெரிவு செய்ய ஒரு ழி நடத்தும், அந்த விசர்க் செய்யுங்கள். பின்னர் ல் எவ்விடத்தில் விரில்களைச் சேமிக்க பட்டனில் க்ளிக் செய்து ஸ்ட் க்ளிக் செய்ய அடுத்த சிக்கப்பட்டுவிடும்.
வர்ட் மூலம் பால் முதலில் ஷிப்
பைல் மெனுவில் Add A விரும்ய பாஸ்வர்டை
டீ - ட்ரைவ் எங்கே போச்சு?
பகக் கடிகாக) மக.பாசம்
nMover
ஓர்0213 Mots வேரானால
பிான 1,O.ராது.
at நறாராக நகாராது.
த்
விண்டோஸ் இயங்கு தளம் நிறுவப்பட்ட கணினியில் மை கம்பியூட்டரை திறந்து பாருங்கள். அப்போது. தோன்றும் விண்டோவில் உங்கள் கணினியில் பொருத்தப்பட்டுள்ள ஹாட் டிஸ்க் ட்ரைவ், ப்லொப்பி டிஸ்க் ட்ரைவ், சீடி. டீவிடி ரொம் ட்ரைட், பென் ட்ரைவ் என அனைத்து ட்ரைவ்களையும் அங்கு காண்பிக்கும். ஒவ்வொரு ட்ரைவ் பெயருக்கு முன்னால் ஒரு
ஆங்கில எழுத்தும் குறிப்பிடப்பட்டிருக்கும், ப்லொப்பி ட்ரைவிற்கு "ஏ" எனும் எழுத்தும் ஹாட் டிஸ்க் பாட்டிசன்களுக்கு சி, ம, ஈ தொடர்ச்சியாக ஒவ்வொரு ட்ரைவிற்கும் ஒரு எழுத்து வழங்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
ஆனால் அங்கு ஆங்கில் பீ எழுத்தைக் காண முடியாது. பி ட்ரைவ் என ஒன்று அங்கு இருக்கக் கூடாதா? இல்லை. இந்த பி எனும் எழுத்து மற்றுமொரு ப்லொப்பி ட்ரைவை இணைப்பதற்கு வசதியாகவே ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இரண்டு ப்லொப்பி ட்ரைவ்கள் ஒரே கணினியில் பொருத்திப் பயன்படுத்தப் பட்டன. தற்போது ப்லொப்பி ட்ரைவ்கள் பயன்பாட்டிலி ருந்து அறவே இல்லாமல் போனாலும் அவற்றிற்கென ஒதுக்கப்பட்ட அந்த எழுத்துக்கள் இன்னும் அவ்வாறே தொடர்கின்றன. நீங்கள் விரும்பினால் அவற்றை மாற்றிக்கொள்ளக் கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது,
DVer எனும் சிறிய =\ட்ரைவிலுள்ள
E: ட்ரைவ்களுக்கு புமில்லாமல் இலகுவாக - இந்த SymMover
விண்டோஸின் விஸ்டா சிறப்பாக இயங்குகிறது. எது. இதனை 11 எனும் இணைய டவுன்லோட்
ஏப்ரல் 2013 விர்

Page 25
( faceபக்கம்
Facebo இப்போது வண்ணவு நீங்களும் சுவாரஷ்யம்
சிறந் வண்ண வானவில் வில் facebook 1- varna! Twitter
- Vanrav - vannav
Blog
Share A Follove i
இcooty Sாடு ஆட இல்லபு, நீயெல்லாம் இப்ty ஓடுறிபயாடா
Gowreishan Shan
@ facebook
Trா ஓட்டுவர் என்ன
Tா கானமா?
எல்லோரும் பெண்களை பூக்கள் என்கிறார்கள் ஆனால் வாடுவது என்னமோ ஆண்கள் மட்டும் தான்
செம நோண்டி
கர்
க்ர்ர்
நவீன காலநிலையும் பெண்களின் மனதும் ஒன்று திடீர் திடீரென எப்போது எப்படி மாறுமென்றே தெரியாது -தோழி சொன்னாள்.
Priya Ramanathan
@ facebook.com
என் தலைவன் பவர் ஸ்டார் ஜெயிச்சுட்டார் Start Music
க்ரா
ருர்ர் க்ளி
கீய் க்கா
பட்ட
LID
நம்மை நல்லவராகக் காட்டிக்சிகாள்ள முயற்சிக்கும்போது டிராரோ சீடரை கெட்டவர்களாக்கி
வீடுகிறோம்.
மன்னார் அமுதன் @ facebook.com
Power Star Fans Club
@ facebook
இத் அந் அம் கிழி
எவண்டா எனக்கு ஐ
பிச்சி புடுவேன் |
அருண் தமிழ் வீடியோ @ facebook.com சென்னையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் பாலா, பாலுமகேந்திரா
தமிழர்களுக் கற்றுத் தந்த கள்ளக் காத கற்று தந்தது
Pradees
'மின்னல் மின்னுமா போது
அம்மாவைக் கட்டி - அணைக்கும் குழந்தைக்குத் தெரிந்திருக்கிறது, "அம்மா அதைவிடப் பெரிய சக்தி என்று”
Sharmila Sharmi@ facebook ஏப்ரல் 2013
தாவணி தேடினால் அழகியல் தாவ அணி தேடினால் அரசிய
arivvcs@twitter

25
nok, Twitter, Blog பிரியர்களே! பானவில் Facebook, Twitter, Blog உடன் மான விடயங்களை Share, Tag பண்ணலாம். தவை இங்கே பிரசுரமாகும்,
பாசங்கள்:
aanavil@facebook.com aanavil@twitter.com . -aanavil@blogspot.com
ஒவ்வொரு ஆண்மகனும் ஆலமர விழுது போல... யாரோ ஒருத்தி ஊஞ்சல் ஆடிபோயிருப்பா..!
பெற்றோர் சொன்னால் பெட்ரோலையும் குடிப்போர் சங்கம்@ facebook.com
Fb.com/Tamilspacte a Tamil Space பிள்ளை வரம் கேட்டு கோயில் கோவிலாக ஏறி இறங்கும் யாருக்கும் தெரிவதே இல்லை
உடலும் நீயே உயிரும் நீயே @facebook.com
'அம்மா வரம் கேட்டு' அனாதை இல்லத்தில் காத்திருக்கும் குழந்தைகளின் முகம்!!!
Mailvaganam Niroshini@facebook
TamilSpace Conn
மயோகம்
ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ங் க்ளிங் க்ளிங் ங் கீய்ங் கீய்ங் 在庄庄庄氏庄庄庄庄庄 பட்பட்பட்
டம் டம் டம்
Rock Shanth@ facebook
தனைக்கும் அசையாமல்
த நாற்சந்தித் திட்டின் மேல் சர்ந்து ஓர் எலியை த்துக்கொண்டிருக்கிறது காகம்
annakannan-kavithaigal.
blogspot.com
"இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்குமாம் தாத்தா " 'அப்ப நீ படிச்சா வேலை கிடைக்காதாடா ?
லவ் யு சொன்னது..? பிச்சி புடலங்க..
கு காதலை து சினிமா
லை |மெகா சீரியல் sh@twitter.com
அ agam@ facebook
பல்
-.Com
தொகுப்பு: மணி ஸ்ரீ
காதல் மன்னன் கைகளில் உலகநாயகன்.
Tiananma Vaanavil

Page 26
தொகுப்பு: ஜெயா, ஹுணுப்பிட்டி
ன்று முன்பள்ளிகளுக்கு தமது குழந்தைகளை அனுப்பாத பெற்றோரே! - இருக்க மாட்டார்கள். மிகவும் பின்தங்கிய - அ பகுதிவாழ் பெற்றோரே முன்பள்ளிகளுக்கு
குழந்தைகளை அனுப்புவதில்லை, பாடசாலைகளில் கல்வி பயில்வதற்காக குழந்தைகளைத் தயார்படுத்துவதே முன்பள்ளிகளின் வேலை.
இப்படி தயார்படுத்துதலில் உண்ணுவதும் - 'அடங்கும். அதாவது எப்படிச் சாப்பிடுவது | நன்பதைப் பழகுவது. தாய்மார் மெனட்டிவிட்ட காலம் முடிந்து குழந்தைகள் தாமாகவே - 'சரியாக உண்ணப்பழகுவது
முன்பள்ளிகளில்தான். " ஆனால் இன்னு முன்பள்ளிகளும் சரி,
9 சி 5 9ே 19:3 4 - 1) இ B) தி 3 )
புதிய செருப்பு கடிக்காமலிருக்க செருப்பு வாரின் அடிப்பாகத்தில் மெழுகுவர்த்தியை நன்றாக தேய்த்துவிட்டு பின் அணிந்தால் செருப்பு கடிக்காது,
குழந்தை அஸிருமீலே
ஹோட்டல் வடை
போவ வீட்டு வடை இருக்கவேண்டும் என்றால் வேகவைத்த
உருளைக்கிழங்கை உழுந்து மாவுடன் சேர்த்து பிசைந்து வடை தட்டிப் பொரிக்க வேண்டும்,
மருதாணிப் பூவை! கொத்தாக எடுத்து ஒரு மெலிதான துணியில் கட்டி வைத்து முகர்ந்தவர் தாக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு நன்கு தாக்கம் கண்களைத் தழுவும்.
'உ ன் எ ச த, ஏ 9 ஏ
'முதலாம் ஆண்டும் சரி, ஒரு வர்த்தக .
மயப்படுத்தலுக்கு ஆளாகி வருகிறது. கல்வியே, இன்று வர்த்தகம்தான். முன்பள்ளி ஆசிரியைக.. ளில் சிலரும் முதலாம் ஆண்டுக்கான ஆசிரியை 'களில் சிலரும் இதை ஒரு பணியாக மட்டுமே நினைக்கிறார்கள், இது இளந்தளிர்களுக்கான | 'நாற்று மேடை என்று கருதுவதில்லை.
சில மாதங்களுக்கு முன்னாள் தமிழகத்தின் | முன்பள்ளி ஒன்றில் சாப்பாட்டு வேளையில் ஏனைய குழந்தைகள் சாப்பிட்டு எழுந்து சென்று 'பின்னர் மெதுவாக சாப்பிடும் பழக்கம் கொண்ட
ஹரீஷ் என்ற குட்டிக் குழந்தை அவசர அவசரமாக வாழைப் பழத்தை சாப்பிட. முனைந்திருக்கிறது. வாழைப்பழத் துண்டொன்று | சுவாச குழாயில் சிக்கிக் கொள்ள, முச்சு விடச் | சிரமமப்பட்டு (மேசைமீது கவிழ்ந்திருக்கிறது. | 'ஏதேச்சையாக ஒரு குழந்தை, இதைக் 'கவனித்து, லாரி தூங்குகிறான் என்று 'டீச்சரிடம் புகார் சொல்லியிருக்கிறது.
'ஆசிரியை வந்து பார்த்து ஆஸ்பத்திரிக்கு கூட்டிச்சென்றபோது 40 நிமிடங்கள் கழிந்துவிட. குழந்தை இறந்துவிட்டது. ' பெற்றோர் முழு வாழைப்பழத்தை
மிளகாய் செடியிலுள்ள மக்கள் விரைவில் காய்க்க வேண்டுமானால் சீனி கலந்த நீரை செடியியல்
தெளித்துவிட்டால் வண்டுகள் பூவை மொய்த்துவிடும். புக்களும் காயாகிவிடும்.
இ ( 5 6 7 8 (5
உ 12
இஸ்?
கொடுக்கல் ஒரு சுற்று பொடியாக மிளகாய், மிளகாய்த் வற்றை அல்ல. போட்டி தெடுக் அரிசில காணப் பொருள் இருக்கு அடங்கியது எனக் கன
நீங்கள்
மது பிரதான உணவான சோறு
தூண்டுவதோடு II. மீதமாகிப்போனால் என்ன
நீண்ட நேரத்திற்கு செய்கிறோம்? கொழுத்துப்
பசியும் எடுக்காது. போனவர்கள் குப்பைத் தொட்டியில்
அல்சர் நோயாளிகளுக்கு இது உகந்த கவிழ்த்து விடுவார்கள். குளிரூட்டியில்
பானமாகும். வைத்து மறுநாள் திரும்பவும் வடித்து
மீந்த சோற்றை குப்பையில் உண்ணக் கொடுப்பதும் டெண்டு.
கவிழ்ப்பவர்கள், குழந்தைகளுக்கு இன்னும் சிலரோ இரவு சோற்றுக்கு
இது பிடிக்கவில்லை என்றும் நீர்விட்டு மறுநாள் காலையில் நீராகார
சளி பிடிக்கும் என்றெல்லாம் மாக உட்கொள்கிறார்கள். அதாவது
சமாதானம் சொல்கிறார்கள். சோற்றுக்குள் தயிரோ மோரோ சிறுதளவு
இவர்களும் சோற்றை இனி உப்புடன் சேர்த்து சின்ன வெங்காயம்,
விணாக்காமல் பயன் பச்சை மிளகாயுடன் பருகுவார்கள்.
படுத்துவதற்கு வழியுண்டு. இதில் உடலுக்கு தேவை
உங்கள் குழந்தைக் யான நன்மை பயக்கும்
எளுக்கும், பெரியவர் பக்கரிபடாக்கள் ,
களுக்கும் மாலை உள்ளதால் உடலுக்கு
நேர தேனீருடன் வழ எதிர்ப்பு சக்தி
மையாகக் கொடுக்கும் கிடைக்கிறது. உடல்
எண்ணெய் பலகாரங்கள் உஷ்ணம் குறையும்.
மற்றும் இனிப்பு சிற்றுண்டி காலைக்கடன்களை .
களுக்குப் பதிலாக இந்த இலகுவாக்கும்.
மிஞ்சிய சோற்றிலான சுறுசுறுப்பைத்
பலகாரங்களைக்
கா போல பெ கடைகளில் பப்படங்கள் ஆரோக்கி சுத்தமானது
Clann. Vaanavil

"காடுத்திருக்கக்கூடாது என்பது | "உண்மையானாலும் பெற்றோர் நம்பி "ப்படைக்கும் ஆசிரியர்கள் "ன்னும் கவனமாக "இருக்கவேண்டும் என்பதே முக்கியமான விஷயம். 'டீச்சர்மார் குழந்தைகளிடம் | 'த்து நிமிஷத்தில் "எப்பிட்டு முடித்துவிட
வண்டும் என்று Sழந்தைகளுக்கு
ட்டுப்பாடு எதிக்கக்கூடாது, எப்படிச்
பி)
சான்னால் பயத்தில் அள்ளி போட்டுக் 'காண்டு தொண்டையில் 22ணவு சிக்கிக். "காள்ளலாம், சாப்பிடுவதற்கு இருபது -
மிடங்கள் கூட குறைவான நேரம்தான், சி) | 'ழந்தைகள் சாப்பிடும்போது யார் முதலில் எப்பிட்டு முடிப்பது என்பதில் நிபயா நானா , பாட்டி வைப்பார்கள். இந்தப் போட்டியில் நாஞ்சான் குழந்தை மாட்டிக்கொண்டால் பேரீதமாகவிடும். எனவே, மொன்டிசூரி அல்லது முதலாம் பூண்டு இச்சாமார் குழந்தைகள் சாப்பிட
வற்றைக் கொண்டு வருகிறார்கள்; பிஎப்பச் | எப்பிடுகிறார்கள்; அதற்கு எவ்வளவு நேரம் 'துக்குகிறோம் என்பதில் கவனமாக | ருக்கவேண்டும். அவர்கள் சாப்பிட்டு டிெயும்வரை அங்கே இருக்கவேண்டும், |
னெனில் குறிப்பிட்ட அந்தச் சம்பவத்தில்,
சிரியை கடைசிவரை அங்கிருந்திருந்தால், பந்தப் பையனின் உயிரைக் காப்பாற்றி -ருக்கலாம். - இவ்வாறு சுவாசக் குழாயில் உணவுத்துண்டுகள் சிக்கியிருந்தால் அதை வளியே கொண்டு வருவதற்கு ஒரு வழி
இருக்கிறது. இதை ஹேம்லிக் மெனுவர் '(Heimlic Mlanver) கான்று அழைக்கிறார்கள். பாதிக்கப்பட்ட குழந்தையை நிற்கவைத்து அதன் - 'பின்புறமாக, நின்று இரு
கைகளையும் குழந்தைக்கு
'முன்புறம் கொண்டு செல்ல வேண்டும். கட்டி அணைப்பதுபோல
குழந்தையின் மார்புக்கூடு முடியும் இடத்துக்கும் தொப்புளுக்கும் நடுவில் குத்த வேண்டும். இப்படிச் செய்பபும்போது சிக்கிய பொருள் வாய் வழியே வெளியே வந்துவிடும்.
சுவாசக்குழாயில் உணவுப் பொருள் சிக்கி அவதிப்படும் குழந்தை உணர்வின்றி இருந்தாலும் அரை மணி முதல் 45 நிமிடங்கள் வரை உயிருடன் இருக்கும் என்பதை | 'மறந்துவிடக்கூடாது,
இது இப்படியிருக்க, பெற்றோரும் தாம் கொடுத்தனுப்பும் உணவுகள் குறித்து கவனமாக இருக்கவேண்டும். சொசேஜ், மீட போல்ஸ் போன்றவற்றை அரிந்து வைக்கவேண்டும். கொண்டைக் கடலை, கிறின்பிளப் - போன்றவற்றையும் உருளைக்கிழங்கு போன்ற கிழங்குகளையும் சிறு துண்டுகளாக அல்லது மசித்து அனுப்புவது சிறந்தது. தாம் இல்லாத இடத்தில் குழந்தைகள் மொத்தமாக ஐந்து - (Tணித்தியாலம் வரை செலவிடுகின்றன என்பதை பெற்றோர் உணர்ந்து அதற்கேற்ற மாதிரி உணவுகளைத் தயார் செய்யவேண்டும், விபாதம் விளைந்த பின்னர் குளறுவதில் அர்த்தமில்லை. |
குே)
தேவையானவை:
மாம், பழைய சோற்றை மிக்சியில்
சுற்றிவிட்டு இதனுடன் -அரிந்த வெங்காயம், பச்சை
கறிவேப்பிலை, உப்பு, தூள், கோன்பிளார் போன்ற 3 கலந்து பக்கோடா வடிவிலோ து வடைபோல நடுவில் ஓட்டை "டா எண்ணெயில் பொரித் கலாம். இதற்கு வெள்ளை ஒய விட தவிடு அதிகமாகக் படும் சிவப்பரிசியே மிகவும் த்தமானது. சுவையாகவும் நம். இதில் B12 நிறையவே ள்ளது, யாராலும் பழஞ்சோறு எடுபிடிக்கவே முடியாது. இதை
உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினருக்குக் கூட
கொடுத்து உபசரிக்கலாம்.
இதை வடகமாகவும்
செய்யலாம், அரைத்த
சோற்றுடன் விரும்பினால் பச்சை மிளகாயையும் அரைத்து இதனுடன் சேர்த்து உப்பு கலந்து தட்டி வெயிலில் காயவைத்து நன்கு பிந்ததும் அப்பளம் பொரிப்பது எரித்தெடுத்து பரிமாறாலாம். } வாங்கும் கோதுமை மா மள விட இது
பமானதாகவும் தாகவும் இருக்கும்.
சேமியா நெய் சீனி தண்ணீர் பால் கா" ஏலக்காய் கேசரிப்பவுடர் (டை)
200பு தேவைக்கேற்ப 150g 150 மில்லி - 200 மில்லி
தேவைக்கேற்ப - சிறிதளவு - தேவைக்கேற்ப
செய்முறை: அடுப்பில் பாத்திரத்தை வைத்து விட்டு சிறிதளவு நெய் விட்டு சேமியாவை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். பின் அதில் 100 மில்லி கொதிநீரை ஊற்றி ஊறவைக்கவும். வேறு ஒரு பாத்திரத்தில் சீனியை சேர்த்து 500 மில்லி நீரை ஊளற்றி அடுப்பிலேற்றி கொதிக்கவிடவும். கொதிக்கும்போது சேமியாவை கொட்டி கிளறவும். கரண்டியால் கிளறிக் கொண்டே பாலை விட்டு ஏலக்காய் தூள், டை சேர்த்து கிளறி இரண்டு மேசைக் கரண்டி நெய் விட்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பதத்தில் அடுப்பிலிருந்து இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி சூடு ஆறியதும் வில்லைகள் போட்டு பரிமாறவும்.
ஏப்ரல் 2013

Page 27
விஞ்ஞான விளையாட்டு
wர், நகரும் ,
அதிவேக மின் வண்டிகள், காற்று
விமானங்கள், வேகமாகச் செல்லும் ரொக்கட்டுகள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு
விட்டன. இருந்தாலும் சிறுவர்களான உங்களுக்கு சின்னச் சின்னப் பரிசோதனை - களைச் செய்துப் பார்ப்பதிலும் சின்னச் சின்ன விளையாட்டு பொம்மைகளிலும் ஆசை இருக்கத்தான் செய்யும்!
முதலில் தரையில் உருண்டையான பென்சில்கள் பலவற்றைச் சிறிய இடைவெளி விட்டு வரிசையாக பரப்பவும்.
நல்லது. அதன் பக்க வாட்டில் ஒரு சிறு புகை வண்டித் தண்டவாளத்தில்
துளை இட்டு அதனுள் ஒரு பலூனை .
நுழைத்துச் செலுத்துங்கள். கொஞ்சம் குறுக்குக் கட்டைகள் மாதிரி இனி இங்கு
சிரமமாக இருக்கும். பரவாயில்லை ஒரு பழைய அட்டை பெட்டி தேவை. கனச் செவ்வக வடிவில் இருந்தால்
கிடைப்பது நகரும் வண்டி அல்லவா?
" வண்டி > ட.
செய
அன்
வன்
ரொக
கிரக
உயர்ந்த சிகரங்கள்
ஒவ்வொரு கண்டத்திலும் காணப்படும் உயர்ந்த சிகரங்கள் இவை:
ஆசியா
- எவரெஸ்ட்
- 8848 மீட்டர் ஆப்பிரிக்கா - கிளிமஞ்சாரோ - 5963 மீட்டர் வட அமெரிக்கா - மெக்கின்லே
- 6194 மீட்டர் தென்அமெரிக்கா - அகன்காகுவா - 6959 மீட்டர் ஐரோப்பா
- எல்ப்ஸ்
- 5633 மீட்டர் அண்டார்டிகா - வின்சன் மாஸிப் - 4897 மீட்டர்
கே.ஜீவகுமாரன், நுவரெலியா
கணக்குப் புதிர்
ஒரு சிறுவன் சிலந்திகள் மற்றும் வண்டுகளை பிடித்து ஒரு பெட்டியில் போடுகிறான்.
அவற்றின் கால்களை எண்ணிக் கணக்கிடுகிறான். மொத்தம் 50 கால்கள் இருந்தன,
அப்படியானால் சிறுவன் பிடித்த சிலந்திகள் எத்தனை? வண்டுகள் எத்தனை?
இங்கிரிய, றைகம மேற்பிரிவு ஸ்ரீ குறிஞ்சி ம மாரியம்மன் ஆலயத்தில் வாணி அறநெறி மன்றத்தினால் நடாத்தப்பட்ட சிவராத்திரி கன நிகழ்வில் அம்மன் வேடத்தில் சிறப்பித்த பிரசாத் தனுஷிகாவை படத்தில் காணலாம்.
விடை: 4 சிலந்திகள் மற்றும் 3 வண்டுகள்.
விளக்கம்: சிலந்திக்கு எட்டுகால்கள் (4X8+=32)
வண்டுகளுக்கு 6 கால்கள். (3X6=18)
சிலந்தி மட்டும் ஏன்வலையி சிக்கிக் கொள்வதில்லை?
சிலந்தி தான் கட்டிய வலையில் சிக்கிக் கொள்வதில்லை என்பது உண்மைத்தான், இதற் காரணம். சிலந்தி வலையில் வட்டமாகவும், குறுக்காகவும் இழைகள் இருக்கும். அதில் வட்ட உள்ள இழைகளில்தான் பசை இருக்கும்.)
குறுக்காகச் சொல்கிற இழைகளில் பசை . இருக்காது. சிலந்தி அதன் வலையில் நடமாடும் போது, இந்தக் குறுக்கு இழைகளில்தான் நடக்கு வட்டமான இழைகளைத் தொடாது. அப்படி வட்ட இழைகளில் பட்டுவிட்டால் ஒட்டிக்கொள்ளாதிருக். அதன் வளைந்த கால்களும், கால்களில் உள்ள பிரத்தியேக ரோமங்களும் உதவுகின்றன.
வண்ணம் தட்டுங்கள்
ஒமாஹமட் ராகத் பலுலுர்ரஹ்மான் பாத்துமா அகிலா தர்ஹா நகர்
21 B
வாவில் ஏப்ரல் 2013
ஏப்ரல் 2013

27
வானவில்
பங்கா
| சொல் விளையாட்டு (29)
பலூன் வாய் பெட்டிக்கு வெளியே தெரியும்படி அமையட்டும். இனி அதன் வாயில் ஊதுங்கள். பின்னர் பலூன் வாயை நூலினால் இறுக்கிக் கட்டிய பின்னர், நூலின் இறுக்கத்தை மெல்லத் தளர்த்தி பென்சில் பாதை மீது வைத்தால், வண்டி நகர்ந்து செல்வதை காணலாம். வண்டி இயக்கத்துக்கு காரணம் பலூனில் நிறைத்த காற்றுப் புறவாய் வழியாகப் பீய்ச்சி வெளியேறுகிறது. அதன் எதிர் திசையில் பலூன் வண்டி ஊர்ந்து செல்கிறது. நியூட்டனின்
மூன்றாம் இயக்க விதி இது. ஒவ்வொரு விசைக்கும் நேர்சம்மான எதிர்விசை உண்டு.
ஏவுகணைகளும் ரொக்கட்டுக (ளும் ஜெட் விமானங்களும்
இதே தத்துவத்தில் பல்படுகின்றன. பலூன் விசை
றயின் ஒரு சுவரிலிருந்து எதிர்ச் சுவர் ர பாயலாம். அவ்வளவுதான். ஆனால் க்கட் உதவியினால் பக்கத்து த்துக்கு சென்று திரும்பலாம்.
விபாரதி)
ட்1
இடமிருந்து வலம் 1. வேறுபட்ட (6) 7. நினைவில் வைத்திருப்பது (4) 9. விரல் நடிகர் (3) 10. மாட்டுக்கு தீனி (3) 11, விருப்பம் (3) 12. சக்தி (2)
படி
மேலிருந்து கீழ் 1. வளர்ந்து வருகிறது (5) 2. பொட்டு (4) 3, மன்னர்கள் செய்வார்கள் (3) 4. நளனுக்கு தெரிந்த கலை (4) 8. பட்டினி (2) 9. வண்டிகளுக்கு உண்டு (3) 10. பலத்த காற்று (3) 11. தூரத்தை இதனால் குறிப்பிடலாம்
தா.
சரியான விடை அனுப்பும் அறுவரின் பெயர்கள் பிரசுரிக்கப்படும். சொல்விளையாட்டு 28ன். விடைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின்
பெயர்களும் 22ஆம் பக்கத்தில்...
சிறுவர் சித்திரம்
தக்
ஸ்டார் பேபி பகுதிக்கு உங்கள் குழந்தைகளின் படங்களையும் அனுப்பலாம்.
முகவரி: STAR BABY,
Editor, Vanna Vaanavil Editorial,
Lake House Colombo - 10
த்தில்
ம்.
வழிகாட்டுங்கள்
கே. அக்ஷனா
தரம் (4 நூ/திம்புள்ள தமிழ் மகா வித்தியாலயம்
பத்தன
க.கஜருபன்
தரம் 02 யாழ் கொட்டடி நமசிவாய
வித்தியாலயம்
பெற்றோல் நிரப்புவதற்கு வழிதெரியாமல் தவிக்கும் காருக்கு நீங்கள் கொஞ்சம் வழிகாட்டுவீர்களா?
Tianina Vaanavil

Page 28
உ8
மண்னை
பெ
பையன்: காதல் வந்தால் சொல்லி அனுப்பு... பெண்; வராவிட்டா..
பையன்: smsல உன் தங்கச்சி நம்பர் அனுப்பு!
- தனு, நாவலப்பிட்டிய
என் பெண்க இப்படிக்க
வெளிமலை
பெண்ணே நேசிக்கிறேன் என்று எழுதியிருந்தேன் யோசித்தாய்! இப்போதுதான் புரிகிறது. உனக்கு வாசிக்கவே தெரியாது என்று. 4
- சரே குமரேஷ்
பார்த்ததும் இல்ல நீ பார்த்தது
பி
நீ துடி.
சியான
பொது அ சொரி சொல்லி
பொழுதுபே இவர் தமிழ் திரையுலகில்
லவ் பண்ண
சட்ட ஒழுங்கிற்கு
விரைவு பணத்திற் பிரபல்ய நடிகை
ஆரம்பிக்கிறது போய்ஸ்
வீணாப்போவதற்கு A. பூஜா குமார்
ஸ்டைல். லவ் பண்ணிட்டு B. நயன்தாரா
சொரி சொல்றது கேர்ள்ஸ் C, ஸ்ரேயா |
ஸ்டைல், சோ பி கேர்புல்
கஷ்டப் போய்ஸ், குட் மோர்னிங்! D, ப்ரியாமணி
சிரிக்கிற
சமீர், புத்தளம் சரியான விடையைக்
ஆனால் க கண்டுபிடித்தால் உங்கள்
தோல்வி இர பெயர், முகவரியுடன் "
கண்கள் திறக்கும் 0778021501 என்ற தொலைபேசி
- வரை கனவு எண்ணுக்கு டைப் செய்து
சநீடிக்கும்... என் கண்கள் உடனே அனுப்பி வையுங்கள்
நிரந்தரமாய் முடும் வரை நம் நட்பு நீடிக்கும்
பா எந்த பிரண்டும் நல்ல
- ஹப்ஷா, மூதூர்
பார்த்தவள் பிரண்டுதான் மண்ணில் பிறக்கையிலே...
அவள் நல்லவன் ஆவதும்,)
புன்னகை என்பது எதிரியை கூட நாசமா போவதும் கேர்ள்
நண்பனாக்கும்... but பிரஸ் பிரண்ட் அமைவதிலே...!
பண்ணாமல் சிரித்தால் நண்பனைகூட
எதிரியாக்கும் 6 - நித்தி, மஸ்கெலியா 5
சோ; சிரிங்க but பல்ல விளக்கிட்டும்
சிரிங்க..! ஒரு எறும்பும் யானையும் காதலிச்சு
- எம்.ஜே.எப்.ஜசானா, மருதமுனை கல்யாணம் பண்ணிகிச்சாம். முதலிரவு
முடிந்தது. மறுநாள் யானை வெளிநாட்டுக்கு போயிடுச்சாம். இரண்டு
வாள மீன் ரீமிக்ஸ்... வருஷத்திற்கு பிறகு யானை தன்னோட
சொரி நாய்க்கும் வெறி நாய்க்கும் கல்யாண சொந்த நாட்டுக்கு வந்திச்சாம், அந்த
அங்க தெரு நாய்கள் கூட்டமெல்லாம் ஊர்? யானையை வரவேற்க எல்லா எறும்பும்
நடுத்தெருவில் நடக்குதம்மா திருமணம் ஏர்போர்ட்டில் காத்திருந்ததாம்.
அக்கம் பக்கம் நாய்களுக்கு கொண்டாட்டம் அதில் தன்னோட பொண்டாட்டி
ஊ... ஊ... ஊ... ஊன.. - எதுவென்று யானை எப்படி கண்டு -
இந்த திருமணத்தை நடத்தி வைக்கும் அல் பிடிச்சிருக்கும்?
இந்த மணமக்களை வாழ்த்துகின்ற பெரிய டி ரொம்ப யோசிக்காதீங்க...
இந்த மெசேஜ்ஜ ரீட் பண்ணுபவர் தாணுங்கே அதில் ஒரே ஒரு எறும்பு மட்டும் தன்னோட இடுப்பில யானைக் குட்டியை வச்சிகிட்டு காத்திருந்ததாம்,
எப்ப பார்த்தாலும் குட்மோர்னிங், குட் ஆப்பம்
குட் நைட்., -- என்.ருவண்குமார், தெஹியோவிட்ட
இல்லைன்னா ஹொய், ஓஹலோ, ஹன
அப்புறம் ஐ லைக் யுவர் ஃப்ரெண் சI-115
இல்லைன்னா வேற ஒருத்தம்
போர்வேட் பண்றது... -
டுடேஸ் தத்துவம்னு ஒரு பெ யார்
அப்புறம் இந்த sms 20 ே
1 ஏதாவது அயிடும் என்று செ இது?
இதே வேலயா போச்சு... * ஓசியில sms இருக்கிற வரைக்கு
முடியாது!
அந்த டிரவல் ஏஜென்ஷியில் என்ன
தகராறு? உலகத்தை சுத்தி காட்டுறோம் என்று காசு
வாங்கிட்டு பூமி உருண்டையை
சுத்திக் காட்டிட்டாங்களாம்
ஹாய், சின்ன பிரிவு நம்மை
அழ வைக்கும், சின்ன ஜோக் நம்மை சிரிக்க
வைக்கும், சின் நம்மை சிந்திக்க இந்த சின்ன ST நினைக்க வைக்
நமீதா
பிறவீன், கிளிநொச்சி.
எஸ்.
Tறவனை பழிவாங்க

SMS, asosan
ணப் பார்த்து நடக்கும் ண்களை விட னைப் பார்த்து நடக்கும் கள் தான் அதிகம்
த மொபைல்போன்
- நித்தியா
நீங்கள் படித்தது. கேட்டது. கற்பனையில் உருவானது என்று உங்களுக்குப் பிடித்த எஸ்எம்எஸ், கதை, கவிதை, ஜோக்குகளை
இங்கே பதிவு செய்யலாம். இப்போதே உங்கள் செல்போன்களை எடுத்துப் பதிவு செய்து உங்கள் பெயர் முகவரியுடன் அனுப்புங்கள், செல்போன் வசதியற்றவர்கள் தபாலட்டையிலும் அனுப்பலாம்.
முகவரி3ஆம் பக்கத்தில்.
ன்னை நான் ஒல, என்னை தும் இல்லை, ன்பு எதற்காக
நான் வாழ க்கிறாய் என்
இதயமே! 1, பாதுக்கை
07780215013
அறிவுக்கு லைப்ரரி.
அய்யா ரெண்டு சோப்பு வாங்கணும் 10 ரூபா பாக்கிற்கு சினிமா தியேட்டர்.
இருந்தா போடுங்க சாமியே... பொலிஸ் ஸ்டேசன்.
அது என்னையா ரெண்டு சோப்பு கேக்குற? கு வெஸ்டர் யூனியன்.
ஒரு சோப்பு எனக்கு, இன்னொன்று என் SMS,
லவ்வர்க்கு சாமீ! - ஸப்பான், புத்தளம்
யோவ் உனக்கு லவ்வர் எல்லாம் இருக்காளா? என்ன பிச்சைக்காரன் ஆக்கியதே அந்த மகராசி
தான் சாமீ! படுறவன் கிட்ட சிரிப்பு இருக்காது மவன்கிட்ட கஷ்டம் இருக்காது
ஷ்டத்திலும் சிரிக்கிறவன் கிட்ட
ஒரு கப்பல்ல நானும் 2 பிரண்டும் நக்காது
போனோம். அப்போ ஒரு பேய் - நந்தினி, கெக்கிராவை .
வந்தது... நீங்க 3 பேரும்
எதையாவது கடல்ல
போடுங்க. but அத நான் - காதல் என்பது உங்க
எடுத்தேன்னா உங்கள பாட்டோ மாதிரி,
கொன்னுடுவேன்னு சொன்னது. பார்க்காதவன் பார்க்க துடிப்பான்
முதல்பிரண்ட் மோதிரத்தை போட்டான். அதை பேய் ன் சாகத் துடிப்பான்
எடுத்து அவன கொன்னுச்சி. இரண்டாவது பிரண்ட் - ஹஃப்ஷா, மூதூர்
செயினை போட்டான். அதையும் எடுத்து அவன - கொன்னுச்சி. நான் போத்தல்ல இருந்த தண்ணீரை கடல்ல ஊற்றினேன். அத கண்டுபிடிக்க பேயால .
முடியல்ல, சோ பேய் ஓடிப்போனது. இதுல் இருந்து என்ன தெரியுதுன்னா நாங்கல்லாம் பேய்க்கு தண்ணி காட்டுவோமில்ல...
என்.எம். அனாஸ், கல்முனைக்குடி-04
ஒன்னுமே தெரியாத மாணவர்களுக்கு கேள்வி
பேப்பர் கொடுப்பாங்க but எல்லாம் தெரிந்த ஆசிரியருக்கு விடைத்தாள்
பேப்பர் கொடுப்பாங்க. என்ன கொடுமை சார் இது...! - டி. சித்ரா, அக்கறைப்பற்று
தாலம்
NAய :
சசன் டோக்குங்க.. டாக் யாருங்க? கா!
பெண்கள் மனது 'தோசை' மாதிரி ஒருபக்கம் வெள்ளை. ஒரு பக்கம் கறுப்பு ஆனால் ஆண்கள் மனது 'இட்லி' மாதிரி, சுத்தி சுத்தி பார்த்தாலும்
வெள்ளைதான்.
- யூ. நிஷாந்தன், பரந்தன்
டர்நூன், குட் ஈவினிங்,
- ஆர் யூ?
ட்ஷிப்னு ஒரு sms. ரோட கவிதையை
ஹாக்க...
பல உண்மைகளை சொல்லி ஒருவரை அழவைப்பதை விட ஒரு பொய் சொல்லி சிரிக்க வைப்பது மேலானது. நீங்க எவ்வளவு அழகா இருக்கீங்க தெரியுமா? அட சிரிப்ப பாரு...
பருக்கு அனுப்பல்லன்னா
சால்றது.
ம் உங்களை திருத்தவே
நித்யா
நன்றாக தூங்கலாம், டைம் சேமிக்கலாம். நம்மளப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.
ம நள்ளிரவில் மிஸ்ட்கோல் இருக்காது.
போன்ல ஸ்பெசல் ஒப்சன் எக்டிவ் 3) பண்ணத் தேவையில்லை.
எல்லா ஆணுடனும் பெண்ணுடனும் தைரியமாக பேசலாம். போன்ல எனி டைம் பெலன்ஸ் இருக்கும் நோ டென்ஷன். சோ. பி கூல், என்ஜோய் யுவர் லைப்
நீங்க லவ் பண்ணாம இருந்தா மட்டும்!
ன தத்துவம் க வைக்கும். but TIS என்னை ககும்.
ஜனா, யாழ்ப்பாணம்
ஏப்ரல் 2013 வரை

Page 29
(மாலேசியாவில்
தரிமார்கள்
க. இராஜசிங்கன்
பிரித்தானிய ஹின்ட்ராஃப்
ரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் மாநிலங்களில் நில ஒதுக்கீடு, பொதுச்சேவை, மற்றும்
நிர்வாகச் சேவைகளுக்கான ஆள் சேர்ப்பு, வணிகத்தில் கோட்டாக்கள், வியாபார உரிமங்கள், பெர்மிட்டுகள், அனுமதிபத்திரங்கள், ஆரம்ப, இடைநிலை தொழில்நுட்ப பயிற்சிகள், உள்நாட்டு வெளிநாட்டு கல்வி வாய்ப்புகள் என்பவற்றை கோருவதோடு மலாயர்களுக்கு வழங்கும் ந சிறப்பு சலுகைகளை நீக்கக் கோரியும், இன, மத அடிப்படையில் சமூகங்களுக்கிடையே பாராபட்சம் காட்டக்கூடாது என்றும் ஹின்ட்ராப் கோருகின்றது, மேலும் இந்து ஆலயங்கள். சுடுகாடுகள் பேணுதல், சமயசுதந்திரம்,
பள்ளிகளை சிறப்பாக நடாத்தி வருகின்றனர். மலாயா ஒரு மதசார்பற்ற நாடு என்று
இங்குள்ள சீனர்கள் பணம் படைத்தவர்கள். பிரகடனப்படுத்துதல், தாய்மொழியான தமிழை
எனவே மலாயர்களினால் அவர்களுடன் மோத கற்பதற்கு உரிமை, தமிழ் பள்ளிகளுக்கு
முடியாது.- அரசாங்கத்தின் முழு உதவி வழங்கப்படுதல்,
பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக பொது நலன் மலாயாவில் பிறந்த அனைவரும் மண்ணின்
சிவில் வழக்கு 30.08.2007ல் பதிவு மைந்தர்களே என அங்கீகரிக்கப்படல் எனவும்
செய்யப்பட்டபின் மலையாளம், தெலுங்கு இந்த இந்து அமைப்பு கோரி வருகிறது.
பேசும் இந்தியர்கள் இந்திய ஏழைத் தமிழர்க - மலேசியாவிலுள்ள 523 தமிழ்
ளுடன் ஒன்றிணைந்துள்ளனர். பள்ளிகளுக்கும் அரசாங்கம் முழு உதவியும் )
- ஷா ஈபோர் தோட்ட இந்து செய்யவேண்டும், தேசிய பள்ளிகளுக்கு
ஆலயம் தீக்கிரையாக்கப்பட்ட வழங்கும் தளபாடங்கள் தமிழ் பள்ளிகளுக்கும்
சம்பவம் மலேசிய இளைஞர்கள் வழங்கவேண்டும். தமிழ் பட்டதாரி ஆசிரியர்:
மத்தியில் ஆவேசத்தையும் களை உருவாக்கவேண்டும், கணினிகள்
ஒற்றுமையையும் ஏற்படுத்தி வழங்கவேண்டும், தொழில்நுட்ப வசதிகள் :
இருப்பதாக ஒரு ஆசிரியை வழங்கவேண்டும், பள்ளிக்கூட திடல்கள்,
என்னிடம் சொன்னார். விளையாட்டு வசதிகள், நூலக வசதிகள்,
விடியற்காலை மூன்று மணிக்கு நூலகங்களுக்கான புத்தகங்கள், பாலர் கல்வி
அந்த ஆலயம் தீயிடப்பட்டதாம். வசதிகள், ஏழை மாணவர்களுக்கான
இந்த சம்பவமே தமிழ் பொருளாதார உதவி, முஸ்லீம்
இளைஞர்கள் மத்தியில் ஒற்றுமை அல்லாதவர்களுக்கான சமயக்கல்வி
ஏற்படக்காரணம் என்றும் அவர் வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் என்றும்
குறிப்பிட்டார். இன்ட்ராப் நீண்ட கோரிக்கை பட்டியலை
இதன்பின் தாமான் அங்சாமாங், முன்வைக்கிறது. - -
சிரப்பான்கிள்ளான், தெலுக் புலாய், இவர்களோடு ஒப்பிடுகையில் இலங்கையில்
தெலுக் இந்தான் காந்தி நினைவு தமிழர்கள் எத்தனையோ மடங்கு
மண்டபம், கப்போங் பாரு, சுதந்திரத்துடன் வாழ்கிறார்கள் என்ற சேதி
சுங்கைப்பட்டாணி மின் தெர்க், என் மண்டையில் உறைத்தது. குறிப்பாக
சிம்பாங் அம்பாட், குளுவாங் இந்திய வம்சாவளியினர், ஆனால் இலங்கை
ஜெகூர், போர்ட்டிக்சன், படாங்ஜாவா, வாழ் தமிழர்களோ, மலேசிய து
ஈப்போகங்கை சீடு, பந்திங், கோல குபு பாரு. தமிழர்களுக்கென்ன கொடுத்து வைத்தவர்கள்
யாம்ஹி, சிலாங்கூர், பினாங்கு, பட்டர்வெர்த். என்று நினைத்து பொறாமைப்படுகின்றனர்.
ஆகிய இடங்களில் கூட்டங்கள் நடாத்தப்பட்டு சென்னைத் தமிழர்களோ மலேசிய தமிழர்க
ஆதரவு பெற்று முழு தமிழ் சமூகத்தினரையும் ளின் பிரச்சினைகள் சில சமயம் புரிந்தாலும், *
அரசுக்கு எதிராக போராட ஆள்திரட்டினர். தமது வியாபார புத்தி காரணமாக
இதன் பிரதிபலிப்பே கோலாலம்பூர், வெளிக்காட்டிக் கொள்வதில்லை.
ஹிண்ட்ராஃப் பேரணி. மலேசிய - மலேயரல்லாத சீனர் தனியாக தமது
வரலாற்றிலேயே ஆகப்பெரிய பேரணி
டோபேனா யார்
அ - 51)
மலேசிய தோட்டத் தொழிலாளர்கள்
ஏப்ரல் 2013

முருகன் கோயில்
பிரச்சினைகளை அவை அடக்கியே வாசிக்கின்றன. இதற்கு காரணம் தேட முயற்சித்தேன், அரகமேல் அவை கொண்டிருக்கும் அச்சமும் பத்திரிகை உரிமையாளர்கள் அரசிடம் பெறும் சலுகைகளுமே இதற்குக் காரணம் என
அறிந்தேன்.
ஒரு கட்டத்தில் ஹிண்ராப் அமைப்பு | புலிகளுடன் தொடர்புடைய அமைப்பு எனக் காட்ட மலேசிய அரசு முனைந்துள்ளது. இதன் பின் பத்திரிகையாளர் அல்லது
இலக்கியவாதியொருவரைச் சந்தித்து முயற்சித்தேன். இதன் பயனாக அங்கே ஓர் தமிழ் இலக்கியவாதியை சந்திக்கும் சந்தர்ப்பமும் கிடைத்தது, அவரிடம் இந்தியத் தமிழர்களின் நிலைபற்றி உரையாடக். கிடைத்தது.
பாவுக்கு எதிராக
தொடுத்திருக்கும் வழக்கு
கள்: ஒசை
4ா 1-5 --
இதுவாகும், இந்த பேரணிக்கு பின்னரே அரசு
தமிழில் வெளிவந்த ஆரம்பகால சற்றுப் பணிந்து வந்து குறைபாடுகளுக்கு
நாவல்களின் கருவாக இந்தியத் தொலிலாளர்செவிகொடுத்தது.
களே இருந்துள்ளனர், அன்றும் இதே நிலை இப்போராட்டத்துக்கு ஹிண்ராஃப் மூன்று
இன்றும் அதே நிலைதான் என்று வழிமுறைகளைக் கையாண்டுள்ளது. பிரிட்டிஷ்
சுட்டிக்காட்டிய அவர் இந்தியா தன் நாட்டு அரசியான எலிசபெத் மகாராணியாரைச்
மக்களைக் கைவிட்டதே காரணம் என்று சந்தித்து அவர் மூலமாக வழக்குரைஞர்களை,
உறுதிபடக் கூறினார். இலவசமாக பெறுதல் முதலாவது. அமனோ --
மலேசிய எழுத்தாளர்கள் எழுதிய தமிழ் கட்டா
நாவல்களில் மரவள்ளிக்கிழங்கு,
சியாம் மரண ரயில், புதியதோர் மலேசிய
உலகம் மற்றும் அழுதால் தமிழ் இதழ்
உன்னைப் பெறலாமே ஆகிய
நாவல்களே ஆரம்பகாலத்தில் கானாவியாதிகர்
தமிழர்களின் துன்பங்களை 129 சொகுசு
எடுத்துக்காட்டும் புனைவுகளாகத் அடித்துமாரத்
திகழ்ந்தன என்கிறார் இவர். திட்டம்
சுங்கை கோப்பி தோட்ட வாழ்க்கை, சயாம் மரண ரயில் வீதி அமைத்தல், தைப்பிங் தோட்ட வாழ்க்கை முறை, கோலாக்கிற்றான்,
மண்டமாரான் துலுக்குச்சான் 22"- பகுதிகளில் காணப்பட்ட பசி,
பஞ்சம், பட்டினி ஆட்சிக் குரலில் இடப்பற்றாக்கும் நீங்கள்
2ாயகக்
பித்தக் கொடுத்தது மக்கள் காளிய மரத்தது ஏன்?
ஊர் இதான்
என்பனவற்றை இப்புனைவுகள். கானம் நம் என்று இவர் மேலும்
கருக்களாகக் கொண்டிருந்தன என்று இவர் மேலும் |
தெரிவித்தார். அரசுக்கு எதிராக பிரசாரங்களை
மரவள்ளிக்கிழங்கு (சோ.ஆ. அன்பானந்தன்), மேற்கொள்தல், இரண்டாவது உள்நாட்டு
புதியதோர் உலகம் (அ.ரெங்கசாமி), சயாம் வெளிநாட்டு தகவல் தொடர்பு சாதனங்களின்
மரண ரயில் (ஆர்.சண்முகம்), அழுதால் கவனத்தை ஈர்த்தல், மூன்றாவது அத்தோடு
உன்னைப் பெறலாமே (ப.சந்திரகாந்தம்) இந்தியர்களின் பிரச்சினைகளை
ஆகிய நாவல்களின் பெயர்களை குறித்து அனைத்துலகரீதியில் விவாதிக்க வழி
வைத்து தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை. அமைத்துக் கொடுப்பது என்பனவே இந்த
ஏமாற்றமே மிஞ்சியது. ) அணுகுமுறைகளாகும். இந்த வழிமுறைக்கு
(தொடரும்) மக்கள் சக்தியை பூரணமாக ஹின்ராஃப்பினால் திரட்ட முடிந்தது என்பது அதற்குக் கிடைத்த பெறும் வெற்றி என என்னிடம் பேசிய பலரும் சுட்டிக்காட்டினர்.
மலாயப் பூர்வீக குடிகள் கடாசான், ஈபான் ஆகிய இடங்களில் இன்னும் வாழ்ந்து வருகின்றனராம். இவர்களை விட இந்திய ஏழைத் தமிழர்கள் ஏழைகளாகவே . உள்ளனராம். பூர்வீகக் குடிகள் விவசாயம் செய்தல், மிருகவளர்ப்பு, மீன்பிடித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு அரச நிதி உதவியும் கிடைக்கிறது. இந்தியர்கள் பயிர் செய்தால் அரச அதிகாரிகள் எந்த உதவியும் செய்வதில்லையாம். சீனர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவது போல தமிழர்க - ளின் பொருளாதாரத்திற்கு பாதுகாப்பில்லை என நான் உணவருந்தச் சென்ற சைவ உணவக முதலாளி தெரிவித்தார். 70 வீத
இந்தியர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே
கணவன்: என் மனைவி ரொம்ப மவி வாழ்கின்றனர். இந்தியத் தமிழர்களின்
பார்க்கிறா டொக்டர். வழக்குகளில் வாதாடும் சட்டத்தரணிகளின்
டொக்டர்: எவ்வளவு? தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுகின்றன என்றும் அவர் மேலும் கூறினர்.
கணவன்: கரண்ட் கட்டானாலும் டீவியை அங்குள்ள தமிழ் நாளிதழ்களைப் புரட்டிப்
டோச் லைட்ட அடிச்சு பார்க்கிறா...! பார்த்தால் இலங்கை இனப்பிரச்சினைக்கு முக்கியத்துவம் வழங்குவதைக் காண
- பஸ்னா, மிஹிரியாம்பிட்டிய முடிகிறது. ஆனால் மலேசிய தமிழர்களது
Teose Vaanavil

Page 30
30 ந்தர்
நாயகனாக நடித்த 'நான்' நன்றாக இருந்ததுடன் கையை கடிக்காமல் ஓடியது.
டைரக்டரும் ஒளிப்பதிவாளருமான ஜீவாசங்கர் அதற்கு பிரதான காரணம். அடுத்ததாக இவர்கள் இணையப்போவது 'திருடன்' என்ற படத்துக்காக என்று ஏற்கனவே அறிவிக்கப்பட் டுள்ளது. திறமையுள்ள இருவர் மீண்டும் இணைந் தால் வித்தியாசமான படத்தை எதிர்பார்க்கலாம்.
சினிமா
விஜய் அந்தனியின் திருடன் ஓடுவான்
ஐதில்கள்
டிஜிட்டலில் வெளிவந்திருக்கும் 'வசந்த மாளிகை' எப்படி? பழைய கள்ளு மாதிரி
போதை தருமா?
- எஸ்.சுகுணா, வவுனியா.
விஷாலின் எம்.ஜி.ஆர் எப்போது வெளியாகும்?
- எஸ்.கிருஷ்ணா, வவுனியா
தமிழ்நாட்டில் இப்போது எந்தப்படம், எப்போது வரும் என்று எதுவும் சொல்ல முடியாது. படத்தை வெளிவராமல் செய்வதற்கென்று சில கோஷ்டிகள் (விஷாலின் சமர் படத்துக்கு எதிராக இப்படி ஒரு கோஷ்டி சதி செய்ததாக கேள்வி)
முதலில் எங்களுக்கு போட்டு காட்டவேண்டும்; பிறகுதான் திரையிடவேண்டும் என்று எதிர்ப்பு காட்டிவருகின்றனவாம், கதைக்கு உரிமை கோரும் ஓரிருவர், படத்துக்கு கடன் கொடுத் தவர்கள், அதனைத் திருப்பிக் கேட்பதற்கு போடும் ஓரிரு வழக்குகள் என்பன படங்கள் வெளிவருவதில் தாமதத்தை ஏற்படுத்துகின்றன. இந்தப் படத்தை பொறுத்தவரை எம்.ஜி.ஆர் என்ற பெயர் எந்தப் போஸ்டரிலும் வரக்கூடாது என்று எம்.ஜி.ஆர் குடும்பம் அல்லது .. வெளியாகும் ரசிகர் மன்றங்கள் போடும் நிபந்தனை. இதற்கு மேல் இந்தப் படத்துடன் வெளியாகவுள்ள போட்டிப் படங்கள். விஷாலுக்கு அப் படங்களுடன் போட்டிப்போட முடியுமா என்ற பயத்தில் இருக்கும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள்... இத்தனைக்கும் இடையில்
பழைய படங்களுக்கு என்றே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது தெரியுமா? சில காலத்துக்கு முன்பு திருச்சி சென்றிருந்தேன். அங்கே இருந்த ஒரு பழைய
தியேட்டரில் எம்.ஜி.ஆர் படம் ஓடிக்கொண்டிருந்தது. விசாரித்ததில் அந்த தியேட்டர் சொந்தக்காரர் ஒரு எம்.ஜி.ஆர் ரசிகராம். அந்த தியேட்டரில் எம்.ஜி.ஆர் படம்
மட்டும்தான் போடுவார்களாம், அந்த தியேட்டரில் நான் சென்ற அன்று போடப் பட்டிருந்த பழைய எம்.ஜி.ஆர் படத்துக்கு எக்கச்சக்க கூட்டம். அந்த தியேட்டர் இன்றும் இருக்கிறதா என்று தெரியவில்லை. அதுபோல 'வசந்த மாளிகை'யும் கர்ணனைப் போல் ஓடும், பழைய ரசிகர்கள் இருக்கும் வரை.
புதிய கள் இனிக்கும். பழைய கள் புளித்தாலும் போதையேற்றும்
முனி 2 வெற்றி பெற்றது. உண்மைதான். அதற்காக முனி 3 ஐயும் படமாக்கும் ராகவா லாரன்சுக்கு எதிர்காலம் எப்படி இருக்கும்?
- எல்.ராஜேஸ்வரி, கண்டி
எப்போ வருமுன்னு யாருக்கும் தெரியாது)
விஜய் அந்தனி அடுத்து எந்தப்படத்தில் நடிக்கிறார்?
- சஸ்னா, மாவனல்லை
ஒரே படத்தை பாகம் 2, 3, 4, 5
என்று எடுப்பது ஆங்கிலத்தில் சோடை போகாமல் இருக்கலாம். ஆனால் தமிழில்? பேய்படங்கள்
ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பது உண்மைதான். ஆனால் அடுத்தடுத்து
தொடர முடியுமா?
விஜய் அந்தனி ஒரு இசையமைப்பாளர், எனினும் அவர் தயாரித்து கதா
விஜய் மனைவி பற்றிய தகவல்கள் தருவீர்களா?
வண்ணவானவில்லில் வரும் அனைத்து விடயங்களும் என் மனதை கொள்ளை கொள்கின்றன. முக்கியமாக சினிமாக் பகுதி. மிகவும் சிறப்பாகத் தருகிறீர்கள். இந்த வானவில்லில் நடிகர் விஜய்யின் மனைவியை பற்றி கூறமுடியுமா? மாதம் தோறும் பல அம்சங்களை சுமந்து வரும் வானவில்லை நாங்கள் விரும்பிப் படித்து வருகிறோம்,
கிண்டலடிக்கப்படும் நபர் என்பதை மட்டும் முதலீடாக வைத்துக்கொண்டு முன்னேறி ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டிருப்பதும் இதுதான் முதல் தடவையோ? அவரின் ஒரே பிளஸ் கோணங்கிதனம் மாத்திரமே. முதல் ரவுண்ட் முடியும் போது பல கோடிகளைத் தேடிவிடுவார் மனுஷன். நேரடிப் பேட்டியை ரெடி பண்ணியம் மணிஸ்ரீக்கு வாழ்த்துகள்.
எம், ரஸாக், ரம்ஸின்
பொறளை
வானளில் ரசிகை ஆதிகா,
அலுகொல்ல. You are great
நல்ல சிறுகதை
மகளிர் தினம் பற்றி பல பத்திரிகைகளில் கட்டுரைகள் வந்திருந்தன. ஆனால் வானவில்லில் வெளியான அந்த சின்னக் கட்டுரை புதிய செய்தியை சொல்லியிருந்தது. அதற்கான படமும் பொருத்தமாக இருந்தது. பெண்களின் பெயரால் நடைபெறும் சம்பாத்திபபத்தையும் போலித்தனத்தையும் கட்டுரையாளர் நன்றாகவே தோலுரித்துக் காட்டியிருந்தார். நீங்கள் கிரேட்தான்.
இந்த இதழ் சிறுகதை என்னைக் கவர்ந்தது. தேவி பரமலிங்கம் கல்வியை மையமாக வைத்து எழுதிய இந்தக் கதை வெறும் கதையாக மட்டுமல்லாது படபகுதி சமூகம் கல்வியின் பால் எவ்வளவு பற்று கொண்டுள்ளது என்பதையும் எடுத்துக் கூறியுள்ளது. மேலும் இன்று கல்வியில் பின்னடைவு கண்டுள்ள இச் சமூகத்துக்கு அதன்
அவசியத்தை எடுத்துச் சொல்லி இருக்கிறார் கதாசிரியர், தவிர, இந்த இதழில் நிறைய . விஷயங்களை சேர்த்திருந்தீர்கள். மீனுகுட்டியை பார்க்கப்போன சப்பாத்துக்காரர் என்ற சம்பவத்தை ரசித்துப் படித்தேன்.
மார்கரட், சிலாபம்
பவர் ஸ்டார்
மோகன் குமார்,
ஹெட்டியாவத்த தாய்பால் ஐஸ்கிறீம் -
சிரிப்பு மன்னர் பவர் ஸ்டாரை இவ்வளவு சீக்கிரத்தில் இலங்கைக்கு 9xclusivg ஆகக்
கூட்டி வந்த வானவில்லுக்கு நன்றி, ஒன்றும் இல்லாத ஒரு மனிதர் தன் அசாத்திய 'தெறமையால் முன்னுக்கு வந்தது இதுதான் தமிழ் சினமாவில் முதல் தடவையோ? எத்தனையோ திறமைகளை வைத்துக்கொண்டு போராடித் தோற்றுக்கொண்டிருக்கும் கோடம்பாக்கத்தில் வெகுவாகக்
'லண்டன் டயறி எழுதும் இளைய அப்துல்லா இம்முறை தந்துள்ள தாய்பால் ஐஸ்கிறீம் என்ற கட்டுரை அருவருப்பை ஏற்படுத்தியது. முழுதாக படித்ததும் பல விஷயங்களை புரிந்து கொண்டேன். தாய்ப்பால் புனிதம் என்று நோக்கும்போதுதான் குமட்டல் வருகிறது. பசுவின்
கால கெanாபம்'

தமிழ் ரசிகர்களுக்கு சலிப்பில்லாமல் இருந்தால் சரிதான்
நயன்தாரா இப்போது யாருடன்
இருக்கிறார்?
பவர் ஸ்டார் சொந்தக் குரலில் பாடமாட்டாரா?
- ஜி.குமார். எட்டியந்தோட்டை
- பவர் ரசிகன் வசந்த, கிளிநொச்சி
இத்தனை தூரம் வந்தவர் அதனை செய்யமாட்டாரா என்ன? அவர் சொந்தக் குரலில் பாடுவதை
நயன்தாரா கீழே... ஆர்யா மேலே - வீட்டைச் சொன்னோம். ஆர்யாவின் வீட்டின் கீழ்பகுதியில் வாடகை கொடுத்து நயன்... வீட்டில் மட்டுமல்ல படப்பிடிப்பிலும் இந்த நெருக்கம் தொடர்கிறது. இருவரும் தனிமையில் அதுவும் | மணிக்கணக்கில் பேசுகிறார்கள். 'ராஜாராணி', 'வலை' என்று இரண்டு
படங்களில் சேர்ந்து நடிக்கிறார்கள். இன்னும் இரண்டு படங்கள் பேச்சுவார்த்தையில் உள்ளன. அத்துடன் நயன்தாராவை ஆர்யா இயக்குநர்களிடம் சிபாரிசு செய்வதாகவும் கேள்வி.
விரைவிலேயே கேட்கலாம் |
பாலாவின் பரதேசி சொன்ன திகதிக்கு
வரவில்லையே இழுபடுவதற்கு என்ன காரணம்?
- எஸ்.பாஸ்கரன், வத்தளை
வீட்டிலும் நடிப்பிலும்
நயன் - ஆர்யா வெரி கிளோஸ் பரதேசி, கான்ஸ் -(CANINES) திரைப்பட விழாவில்
இரண்டாம் உலகம் படப்பிடிப்பில் காட்டப்படவுள்ளது. அதற்காக பாலா சிலநேரம்
அனுஷ்காவுக்கு வாந்தி மயக்கம் காட்சிகளை மாற்றியமைத்திருக்கலாம்.
ஏற்பட்டதாமே? என்ன காரணம்? இதனால் திரைக்கு வர தாமதம் | ஏற்பட்டிருக்கலாம். இப்போது வெளியாகி
- வி.தினேஷ், கொழும்பு- 14 பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பரதேசி படம் தொடர்பாக மேலும் சில தகவல்கள்:
வாந்தியுடன் மயக்கம் என்றால் வெயிலில் பரதேசி படத்துக்கு பாலா முதலில்
நடித்ததால் ஏற்பட்டதாக இருக்கலாம். வாந்தி வைத்த தலைப்பு 'சனிபகவான்'.
மட்டும் என்றால் அதிகம் போட்டதால் அடுத்ததாக 'கல்லறைத் தோட்டம்',
இருக்கலாம் இல்லை எதுவும் போடாததாலும் மூன்றாவதாகத்தான் 'பரதேசி',
இருக்கலாம். (பித்தவாந்தி). இல்லை வாந்தி பரதேசி படத்தின் ஒரிஜினல் கதை
போடுவது போன்ற காட்சி படப்பிடிப்பில் 'ரெட்டி' நாவல். தமிழில் மொழி
இருந்திருக்கலாம். இன்னும் சில காரணங்கள் பெயர்க்கப்பட்ட பின் அதன் தலைப்பு
உண்டு. "எரியும் பனிக்காடு', பாலாவின் படங்களில் வெளிநாட்டில் அதிக அரங்குகளில்
வாந்திக்கு பல காரணங்கள் வெளியாவது 'பரதேசி'தான். 18ஆம் நூற்றாண்டில் தமிழ் தேயிலைத் தோட்ட தொழிலாளிகளுக்கு
சினிமானந்தா பதில்களுக்கான சினிமா தொடர்பான உங்கள் ஆங்கிலேயர் செய்த கொடுமை
கேள்விகளை சுருக்கமாக கீழ்கண்ட முகவரிக்கு தபாலிலோ, களை ஆங்கிலேயருக்குச் சொல்ல
எஸ்.எம்.எஸ்சிலோ, இ-மெயிலிலோ அனுப்பி வையுங்கள். ஆங்கில சப்டைட்டில்களுடன் 25 திரையரங்கு களில் பிரிட்டனில்
சினிமானந்தா
மின்னஞ்சல் முகவரி: வெளியாகியுள்ளது "பரதேசி"
பதில்கள்,
'vannavaanavil@gmail.com
வண்ண வானவில், பிரிட்டனில் 25 திரைகளில்
த.பெ இல : 1218, பரதேசி
குறுந்தகவல் இல: கொழும்பு
0778 J21 501
DAIIIன்னி
காரணங்களினால் பெற்றோருக்கும் பிள்99ளகளுக்கும் இடையேயான தொடர்பாடல் குறைந்து வருகிறது. இடைவெளி அதிகரித்து வருகிறது. எனவே பிள்ளைகள் தலையெடுத்ததும் தாம் செய்வதே சரி என்று சாதிக்கின்றன. பெற்றோர் மெளனமாக தூங்கிப் போகின்றனர், நீங்கள் தந்திருக்கும் இக்கட்டுரை பெரிதாகவும் விரிவாகவும் எழுதப்பட வேண்டியது. சிந்தனையைத் தூண்டும் படைப்பு, நன்றி.
தயங்கா
குகநேசன், ஓய்வு பெற்ற அதிபர்
கொழும்பு 6
--
மராசரடி
பாலையும், ஆட்டின் பாலையும் எவ்வளவு மகிழ்ச்சியாக நாம் அருந்துகிறோம்! அவற்றின் ஊற்றுக்கண்ணும் தாய்ப்பாலும் ஒன்றுதானே! எல்லாம் நம்மை மையப்படுத்திப் பார்க்கும் போதுதான், புனிதமும் குமட்டலும் தெரிகிறது. அதேபோல் கர்ப்ப காலத்தில் டயர் குருதி அழுத்தம் என்ற மருத்துவ பதில் நல்லதொரு மருத்துவத் தகவலாக அமைந்திருந்தது.
விஸ்வலீலா, மட்டக்களப்பு
டேட்டிங்
வல்லவனே வானவில் மாதந்தோறும் முதல்நாள் வந்ததிக்கும் வசந்தமே வண்ண வானவில்லே சந்தோஷமானல்டார் அப்பத்தையும் சுப்பராய் ஸ்டார் பேபிபகுதியையும் கண்ணியமான கவிமுற்றத்தையும் அள்ளி வழங்கிடும் வல்லவனே சங்கதியாக "எஸ் எம் எல் பூக்களையும் வண்ணமாய் சிறுகதைகளையும் வகைவகையாய் வானவில் வானலையையும் சிந்தைக்கினய சினமானந்தா பதில்களையும் இன்னும் தெரிய வேண்டிய பவ்வம்சங்கயையும் உள்ளடக்கி வெளியாகும் வானவில்லுக்கு நீயே நிகரி
- தே.ஜெசி, சுன்னாகம்
வானவில் இம்மறை உண்மையாகவே வண்ணமயமாகவே இருந்தது. மகளிர் தினத்தை
முன்னிட்டு பல சின்னச் சின்ன விஷயங்களை சேர்ந்திருந்தீர்கள். டேட்டிங் என்ற கட்டுரையை ஊன்றிப் படித்தேன். நீங்கள் சொல்லும் பிரச்சினை பெரிய அளவில் இலங்கையில் இல்லை என்றாலும் இலைமறை காயாக இருந்து வரத்தான் செய்கிறது. இது பல்வேறு . வடிவங்களில் உள்ளது என்றும் சொல்லலாம். காரணம், குடும்பங்கள் தமது கெளரவத்தை இழந்து வருவதுதான். குடும்பங்களுக்கென கலாசாரம் உள்ளது, பொருளாதார
ஏப்ரல் 2013 வானவி

Page 31
|இந்திய) vாஸ்டர்கள்
சந்தைய தலைமுறையில் 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வடபுலத்திலும் சரி தென்னகத்திலும் சரி பொதுவாழ்வில் - பிரகாசத்தோடு உடலவி வந்தவர்கள் வழக்கறிஞர்களே! அந்த இனத்திலும் இங்கிலாந்தில் படித்து பாரிஸ்டர் பட்டத்துடன் தாயகம் திரும்பி வந்த பெரிய இடத்துப் பிள்ளைகள் தனி அந்தஸ்த்தையே பெற்றிருந்தார்கள். செல்வச் செழிப்பு மிக்க பண்டிட் மோதிலால் நேருவின் ஒரே மகனாக ஜவஹர்லால் நேரு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்து, பாரிஸ்டர் பட்டம்
பெற்றவர். காந்தியடிகனே ஒரு பாரிஸ்டர், இவ்விருவருக்கும் பாரிளஸ்டர் இனம் என்றால் அலாதியான பிரியமுண்டு. தேசிய இயக்கத்தில் முன்னணி வரிசைக்கு வர விரும்பிய பட்டேல் சகோதரர்கள் இருவரும் - வித்தல்பாய் பட்டேல், அவருடைய தம்பியான சர்தார் வல்ல பாய் பட்டேல் ஆகியோர் இதற்காகவே இலண்டனுக்குச் சென்று எத்தனையோ
சிரமங்களுக்கிடையில் பாரிஸ்டர் பட்டத்துடன் அதைப்போலவே, அ மகாசபைத் தலைவரா புகழ்பெற்ற பாரிஸ்டர், புதல்வரான சோமநாத் பாரிஸ்டர் ஆக்கி வை மகனோ கம்யூனிஸ்ட் தோய்ந்தவர்.
இதைப்போலவே, து. ஜமீந்தாரான டாக்டர் பாரிஸ்டர், அவர் காங் இருந்தபோதிலும், அ கம்யூனிஸ்ட் இயக்கத்தில் மேலும் மதுரையைச் ! அவருடைய வேளாள் இராமசாமி ஐயரும் - 5 சட்டக் கல்லூரியில் ப இவ்விருவரும் தங்கள் பட்டாபிராமனையும் - 1
வைத்து மகிழ்ந்தார்கள் பாரிஸ்டர் பேராசிரியர் சேர்ந்த இவர் கல்வியி பிரிட்டனுக்கு சென்று !
தமிழர்களுக்கு மட்டுமல்ல...
'(04ஆம் பக்கத் தொடர்) அந்த சகோதரர் மன்னரை எப்படி
இன்று கூனிக் குறுகி நாயக்கர்களின் ராஜா மதித்திருக்கிறார் என்பதையும் புரிந்து
என்ற அளவுக்கு கடுகாகிவிட்ட அவலத்தைப் கொண்டேன். ஆனால் இங்கே நடப்பதை
பாருங்கள் மிஸ்டர்," என்றார். ஒரு பேரரசனை பார்த்தீர்களா? இலங்கைக்கு மன்னராக இருந்த
ஒரு குழுவின் சிற்றரசனாக இந்த சாதித் திமிர் ராஜா, 12 கோடி தமிழர்களின் பிரதிநிதியாக
மாற்றி விடுகிறதே என்று நானும் கவலைப்பட் முன்னர் பார்க்கப்பட்டார். தமிழ்ச் சமூகத்தின்
டேன். இது நமது தலைவிதி தவிர வேறென்ன! பெருமைச் சின்னமாகக் கொள்ளப்பட்டார். இது
மன்னரின் முத்து மண்டபம் நீண்ட நாட்களுக்கு சல்லி வந்திருச்சி...
' (12ஆம் பக்கத் தொடர்) கணவன் ஒழுங்காக வேலைக்குப் போகாத
மாட்டுப்பெண் வசமாகிப்போனது. நிலையில் வீட்டுப் பொருளாதாரத்தில்
எப்பவாவது இரண்டாம் மகன் வருவான். வந்த துண்டுவிழலானது. எனினும் ஒரு பொழுதாவது
வேகத்திலேயே கிளம்புவான், விசாலம் கவலை பிள்ளைகளை படிக்க அனுப்பினாள். ஆனால்
யுடன் சொல்வாள். - யாருக்குமே படிப்பு ஓடவில்லை. ஒரு வேளை
''என்ன ராசா! வந்ததும் வராததுமா பறக்குற... அப்பன் அரைகுறை படிப்பாளி என்பதால் வந்த
ஒரு நாளைக்கு நின்னுட்டுத்தான் போயேன்..." வினையோ என்று சமாதானமாகினாள்.
''என்னம்மா! வெளங்காம பேசுற.... நான் இங்க சின்ன வயசில் இருந்தே பிள்ளைகளிடம் கூட்டு
குந்திக்கிட்டிருந்தா என் பொம்பள புள்ளைங்கள் மனப்பான்மை காணப்படவில்லை. தனித் தனி -
யார் பாக்குறது..!" தேவைகளில் பிரியம் காட்டினார்கள். அதை
வார்த்தைகள் வெடிக்கும். ஒருவரிடமிருந்து மற்றவர் பறிக்கவும்
கடைசி மகன் அழகேசன் மனைவிக்குப் பயந்த எத்தனித்தார்கள்.
சுபாவம். அம்மாவின் ஆதங்கத்துக்கும் மனைவஇந்தக் காலக்கட்டத்தில் அத்தையும் செத்துப்
பியின் ஆர்ப்பாட்டத்துக்குமிடையில் அல்லாடும் போனாள். பிள்ளைகள் வளர்ந்தார்கள். யாரோ
பேர்வழி. ஒரு நம்பிக்கை மட்டும் மீந்திருந்தது. சொன்னார்கள். "ஒனக்கென்னடியம்மா கொறச்ச!
கடைசிவரை கடைசி மகன் கூடவே இருப்பான் ரெண்டு ஆம்பிளைங்க. ஓரே பொட்டச்சி.
என்பதுதான் அது. ஒழைக்க ஆரம்பிச்சிட்டா மவராணிதான்.” தங்கள்
அந்த நம்பிக்கையே அவளை வேலை போன பிள்கைள் தங்கள் மீது காட்டாத கரிசனையை
பின்னும் அவனுடனேயே தங்க வைத்தது. இப்படி ஆதங்கமாக வெளிப்படுத்திய
மருமகளின் அலட்சியம் கூட அவளுக்கு அம்மாமாரும் இருந்தார்கள்.
அற்பமாகப்பட்டது. இந்த நேரத்தில் அவளது அப்படியும் நடக்கலாம். பிள்ளைகள் வேலை
சேமலாபநிதிப் பணம் வரப்போகிறது என்ற செய்ய ஆரம்பித்து விட்டால் கஷ்டம் எல்லாம்
தகவல் கசிந்தது. போய்விடும். நம்பிக்கையுடன் இருந்தாள்.
| இதுவரை நஉறவை ஒரு சுமையாக மூத்தவள் பெரியவளானாள்.
கருதியிருந்தச் சகோதரங்கள் இந்த செய்தியை நாளடைவில் மாப்பிள்ளை தேடவேண்டிய
ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு முகாம் தேவையை வைக்காது அவளே ஒருவனைத்
போட ஆரம்பித்து விட்டார்கள், கடைசி மருமகள் தேடிக் கொண்டாள். வேறு வழியில்லை. ஏற்க
விழுந்து விழுந்து விசாலத்தைக் கவனித்தாள். வேண்டி வந்தது.
மூத்த மகளின் ஒவ்வொரு வாயசைவிலும் தேடிக்கொண்டவனோடு அவள் புறப்பட்டபோது
அம்மா வந்தாள். விசாலம் புரண்டுக் கதறினாள். அதைத்
விசாலத்துக்கு சங்கடமாகிப் போனது. அவளால் தாளமாட்டாது மூத்தவள் விட்டக் கண்ணீர்...
எதிர் நடிப்பு நடிக்க முடியாது. அவள் இயல்பு அதன் பின் அவள் காட்டாத பாசபிரதிபலிப்பு...
அது. அவள் ஏக்கம் வேறு. எதிர்பார்ப்பு வேறு. மறப்பது ஒன்றே மருந்தாகிப் போனது.
அதை இந்தப் பணம் கொண்டு வருமா என்ன! இரண்டாமவன் காலகாலத்தில் தானும்
பணம் வரப் பிந்தினால் கூட நல்லது என்று ஒருத்தியயை வரித்துக்கொண்டு தனியாக
நினைக்கத் தோன்றியது. எல்லோரும் ஒதுங்கிக் கொண்டான்.
ஒன்றாகவிருப்பது எவ்வளவு சந்தோஷமான கடைசி மகனுக்கு இவர்களே பார்த்து
சமாச்சாரம். ஒருத்தியை இணைத்து வைத்தார்கள். வந்தவள்
நாட்களுக்கு நாசூக்கு புரிவதில்லையே! ஆரம்பத்தில் நல்லவிதமாகத்தான் நடந்தாள்.
பணம் கைக்கு வருமுன்னரே அது மாமா, மாமியை அப்பா, அம்மா என்று
பண்ணப்போகும் பாசாங்குத் தனம் அழைத்து குளிர்வித்தாள்.
பயமுறுத்திக்கொண்டிருந்தது. இந்த நேரத்தில் பெரியதம்பி வாகன
வரப்போகும் பணம் எப்படி விபத்தொன்றில் மரணமானான். காலப்
பிரிக்கப்படப்போகிறது என்பது பற்றி முதல் பறவைகள் போல குடும்பம் திரும்பிக் கூடியது.
நாளிரவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவள் காரியம் ஆனதும் கலைந்தது. அடுத்து அவனது
உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். தப்பித் சேமலாப நிதிப் பணம் வந்தது. மீண்டும் ஒரு
தவறி 'இது அம்மாவுக்கு' என்ற வார்த்தை யார் கூடல். பணம் பங்கானதும் திரும்பவும் உதிர்தல்.
வாயிலிருந்தும் வரவே இல்லை, அவளுக்கென்று சாவுக்கும் பணப் பங்கீட்டுக்காகவும் மட்டுமே -
எதுவுமே மிச்சம் வைக்காமல் எல்லாவற்றையும் பாசம் என்றால் அது தேவையா! கணவன்
சுருட்டிக் கொள்ளப் போகிறார்கள். பேச்சு கையாலாகாதவனாக இருந்தாலும் கூட இருக்கிற
முடிவில் 'இதன் பின் அம்மாவை யார் வீட்டில் வரையிலும் ஒரு தெம்பு இருக்கத்தான் செய்தது.
நிறுத்துவது' என்ற எதிர்வு கூறல் கோரப்பட்டது. இப்பொழுது வீட்டு அதிகாரம் எல்லாம்
யாரும் எதுவும் பேசாமலேயே கலந்துரையாடல்
ஏப்ரல் 2013

/31
கல்வி பயின்றுதிரும்பி வந்தார்கள். ந்தக் காலத்து இந்த பன என்.சி. சாட்டர்ஜி
அவர் தனது அருமந்தப் சாட்டர்ஜியையும் த்து மகிழ்ந்தார். ஆனால், இயக்கத்தில்
பசங்க மனக பிச்சைத் தட்டு ... பொண்ணுங்க மனசு
ஜல்லிக்கட்டு! அது கெஞ்சிக் கேக்கும். இது முட்டித் தூக்கும்!
00
இத்துவப்
பித்தன்
மிழகத்தில் குமாரமங்கலம் சுப்பராயன் ஒரு கிரசு தலைவராக வருடைய மகனான மோகன் குமாரமங்கலம் தைச் சேர்ந்த நாவன்மை படைத்த பாரிஸ்டர். சேர்ந்த பெருநிலக்கிழார் குடும்பத்து சர்.பிடிராசன் - எர் சமூகத்தில் முதலாவது பாரிஸ்டர். சர்.சிபி ஆர்க்காடு இராமசாமி முதலியாரும் சென்னை பின்ற வழக்குரைஞர்களாக இருந்தபோதிலும்,
டைய புதல்வர்களான முறையே சி.ஆர். ாக்டர் ஏ. கிருஷ்ணசாமியையும் பாரிஸ்டராக்கி 5. தமிழ்நாட்டைச் சேர்ந்த இன்னொரு புகழ்பெற்ற எம், இரத்தினசாமி, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் கல் சிறந்து விளங்கியதால், அரசின் ஆதரவோடு பாரிஸ்டர் பட்டத்துடன் திரும்பினார்.
பிறகு பளிச்சென்று அலங்கார விளக்குகளால் ஜொலித்துக்கொண்டிருந்தது. மண்டபத்தை கூட்டிப் பெருக்கும் முனியம்மா ஒரு ஓரத்தில் அமர்ந்து புலம்பிக்கொண்டிருந்தார், ''இன்னமும் மாதம் 150 ருபாதாங்க கொடுக்கிறாங்க. கலைஞர் மண்டபத்தை திறந்து வைத்ததிலிருந்து அதுதான் எனக்கு சம்பளம்.
யார் யாரெல்லாம் பெரிய ஆளுங்க வந்தாங்க. நானும் எத்தினையோ முறை சொல்லிட்டேன் சாமீ.. ஆனா ஒன்னும் நடக்க மாட்டேங்குது" என்பது முனியம்மாவின் வேதனை, சுமார் 10 வருடங்களுக்கு முன்னால் அந்த அம்மா என்னிடம் இதே கதையைத்தான் சொன்னார். அவருக்கும் மீட்சியில்லை.
நிறைவுக்கு வந்தது, உறவுக்கோரலுக்கு
காட்டுறீங்க...! நீங் எல்லாம் ஒரு தாயா... ச்சீ!" குரல்தான் இருக்கவில்லை.
"யாரும் பிரிஞ்சிப் போயிடக் கூடாதுன்னு விசாலம் அன்று முழுவதும் விசனம் பிடித்தவள்
பாசமா கொட்டிப் பொத்திப் பொத்தி வளர்த்தேன். போல வாளாவிருந்தாள்.
அப்ப எதுவுமே எங்களுக்குத் தப்பாப் படல. விடிந்ததும் குடும்பமே வங்கிக்குப் போனது.
இப்பத்தாண்டிப் புரியிது... நாங்க ஏமாளிங்க... பணம் பெறப்பட்டது. விருந்துக்கு தேவையா
பெத்தவங்க எப்பவுமே தோத்தவுங்கதான்..." னவைகளை வாங்கி வந்தார்கள். பகலும் இரவும்
''இவங்களுக்கு யாரோ நல்லா உண்டு மகிழ்ந்தார்கள். பேசினார்கள்."
ஏத்திவிட்டுருங்காங்க... அதான் இந்த ஆட்டம்..." சிரித்தார்கள்.
சின்னவனைப் பார்த்துச் சொன்னான் மீண்டும் விடிந்தது. விசாலம் வாழ்க்கை அல்ல."
இரண்டாவது மகன். விவஸ்தை கெட்ட பொழுது.!
''வாய மூடுடா. பெத்தவங்களுக்கு புள்ளைங்க நேரத்தோடயே எழும்பிய விசாலம் தனது
எப்பவும் சின்னக் கொழந்தைங்கதான்.. ஆனா அம்மா வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த
ஒண்ணும் புரியாத கொழந்தைக இல்ல..." பழைய டிரங்கு' பெட்டியை தூக்கிக் கொண்டு
| ""சரி... சரி சும்மா நச நசன்னு பேசுறத மெதுவாக வெளியே நடந்தாள். பிள்ளைனகள்
எல்லாரும் வுடுங்க... யம்மா! நீங்க எப்பவும் திகைப்புடன் பின்னால் வந்தார்கள்.
போல இங்கயே இருங்க... கத முடிஞ்சிச்சு.” " 'யம்மா... என்னம்மா இது! பெட்டிய
கடைசி மகன் தீர்ப்பு அது. - தூக்கிக்கிட்டு எங்க கெளம்பிட்டீங்க...?
"வேணாம் சின்னவரு! எப்டியோ நீங்க இரண்டாவது மகன் சொன்னான், விசாலம்
எல்லாம் ஒண்ணா சேந்திருக்கீங்க... என்னால பரிதாபமாகச் சிரித்தாள்.
இது செதஞ்சிடக் கூடாது... நான் என்னா ''ஏம்மா, இப்டி பண்ணுறீங்க..." மூத்தவள்
பண்றதுன்னு நல்லா யோசிச்சி முடிவு ஜானகி குரல்.
எடுத்துட்டேன் சாமி... நம்ப பார்வதி ''என்ன பண்றேன்... சொல்லும்மா!"
இருக்காளே... இருந்ததயெல்லாம் புள்ளைங்க | "'ஒரு கெழமயா பாக்குறேன்... விடிஞ்சதும்
புள்ளைங்கன்னு வாரிப் போட்டுட்டு இப்ப விடியாததுமா கன்னத்துல கைய வச்சிக்கிட்டுக்
மொட்டயா நிக்கிறா. நானும் அவளோடயே குந்தியிருகிறீங்க... இது மட்டுமா... நேத்து
இருந்துக்க போறேன். ஒத்துக்கு ஒத்த தொண. பேங்குல் என்னா அழிச்சாட்டியம் பண்ணுனீங்க...
ஒங்கிட்டக் கோவிச்சிக்கிட்டுப் போவல. பணத்த முழுசா எடுக்கவுட்டீங்களா? பேங்கே
யாருக்கும் பாரமா இருக்க விருப்பம் இல்ல. சிரிச்சிடுச்சி... ஏம்மா இப்டி...!”
நானா போயிட்டா நீங்க வெரட்டிட்டீங்ககிற மகளை தீர்க்கமாகப் பார்த்தாள் விசாலம்.
கெட்டப் பேரும் ஒங்களுக்கு வராது. திடீர்னு "புள்ளைங்களா... முந்தாநாள் ராத்திரி
செத்துப் போயிட்டேன்னா கூட பொறத்தியாரு சரி பணத்தப் பிரிக்கிறத்துக்குப் பஞ்சாயத்துப்
தூக்கிப் போட்டுட மாட்டாங்களா... ஒங்களுக்கு பண்ணுனீங்களே... யாராவது ஒருத்தர்
கஷ்டம் வைக்க மாட்டேன். நீங்க மட்டும் என்னப்பத்தி ஒரு வார்த்த... ஒரு வார்த்த
எப்பவும் இப்படி ஒத்துமையா இருங்க... அது பேசினீங்களா?"
போதும் சாமீ..!" "பேச என்ன இருக்கு..?
வார்த்தைகளில் படிப்பினையின் பக்குவம் "பரவாயில்லை... நேத்து ராத்திரி என்னப்பத்தி
தெரிய படி இறங்கி நடக்க ஆரம்பித்தாள் என்ன பேசுனீங்க...!”
விசாலம் என்கிற விசாலாட்சி, அவள் மனம் * 'ஒங்க நல்லது பத்திதான்... ஓங்கள் நல்லா
முழுவதும் பார்வதியின் வார்த்தைகள் நிறைந்து வச்சிப் பாத்துக்கிணும்னு ஆசப்படுறோம். நான்
கிடந்தன. பார்வதி அண்மையில் சொன்னாள்: என்னோடயே கூட்டிக்கிட்டுப் போறேன்னு.
''விசா, புள்ளைங்க மேல பாசம் வைக்கணும். சொன்னேன். அக்கா அது கூட வரட்டுங்கறா...
ஆனா முழுசா நம்பினோமோ கடசி காலத்துல தம்பி இங்கயே...!"
கஞ்சிக்கும் வழியில்லாம போயிடும்," இது -விசாலம் குறுக்கிட்டாள்.
பார்வதியின் அநுபவம். அதை உள்வாங்கியதால் | "சரிப்பா! இத ஏன் முந்தா நாளே பேசல...
தான் விசாலம் தனக்கென ஒரு தொகையை ஏன்னா அப்ப என் சல்லிய அப்டியே
ஒதுக்கிக் கொண்டு தனியாகிறாள். முழுங்கிடலாம்னு நெனச்சீங்க... நான் ஏம் போல
இதில் இன்னொரு சுயநலமும் இருக்கிறது. லட்சம் ரூவா நிப்பாட்டணும்னு பேங்ல அடம்
பணம் இவள் வசம் இருக்கும் வரையிலாவது பிடிச்சதால இப்பஇப்டி கதவுடுறீங்க..."
பிள்ளைகளது தொடர்பு இவளோடு இருக்கும் | ''ச்சீ! என்னம்மா நீங்க... புள்ளைங்கள் ஏன்
என்ற நம்பிக்கை. ஏனெனில் அவள்தான் அம்மா. பிரிச்சிப் பேசுறீங்க... இன்னம் எவ்ளோ
ஆனால் சராசரி அம்மா இல்லை. கொஞ்சம் -காலத்துக்கு வாழப்போறீங்கனு ராங்கி
வித்தியாசமான அம்மா.
(சமான aெanavil

Page 32
|
இ) மின்னல் வீரன் கதை - 7
உசேய்ன் போல்ட்
ஆம் ஆண்டு குறுந்தூர ஓட்ட வீரர் உசேய்ன் போல்ட்டுக்கு சிறப்பான - ஒரு ஆண்டாக மலர்ந்தது. அந்த
வருடத்தில்தான் அவர் 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையை நிலைநாட்டினார்.
சாதனை மிகு அந்த மெய்வல்லுன போட்டி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் மே 31ஆம் திகதி இடம்பெற்றது.
அப்போது உலகில் வேகமான மனிதராக பெயர் பெற்றிருந்தவர் அமெரிக்கரான டைசன்
கே. 2007 ஆம் ஆண்டு ஒஸாகா உலக மெய்வல்லுன சாம்பியன் போட்டிகளில் 100 மீட்டர் தங்கப்பதக்கத்தை வென்றவர்தான் டைசன் கே. அதேநேரம் 100 மீட்டருக்கான உலக சாதனை ஜமேய்க்காவின் அஸாபா பவலின் பெயரில் இருந்தது.
மே 31 ஆம் திகதி நியூயோர்க்கில் இடம்பெற்ற போட்டி ரீபொக் கிராண்ட் பிரீ என பெயரிடப்பட்டிருந்தது.
அன்றைய தினம் போட்டி போட்டி நடைபெறவிருந்த அராங்குப் பகுதியில் காலையில் இருந்தே இடியுடன் பலத்த மழை பெய்தது. போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் பரவலாக இருந்தது. குறுந்தூர ஓட்டத்தில் திறமை பெற்ற பல வீரர்கள் - அன்றைய போட்டியில் ஓடுவதற்கு தயாராக இருந்தனர். காலையில் இருந்தே பெய்த கடும் மழை பகல் பொழுதில் சிறு தூறலாக குறைந்திருந்தது. அடுத்த அரைமணி நேரத்தில்
அங்குலம். இருவரும் அடுத்தடு அதுவும் குறைந்தது. ஆனால் மைதானம் ஈரலிப்பாக இருந்தது.
ஓடவிருந்தனர், மழை காரணமாக ஒருவர் இருவராக வந்த பார்வையா
போட்டி ஆரம்பமாகியது போ ளர்கள் போட்டி ஆரம்பிக்கும் நேரத்தில் அரங்கில் நிறைந்து
ஓடினார், டைசன் கேயும் சளை விட்டனர். அதன் பின் வெயில் அடித்ததால் மைதானத்தின்
நீயா! நானா! என்று ஓடினர். 3 ஈரப்பதம் வெகுவாக குறைந்தது.-
உடயரத்துடன் கூடிய நீளமான | எனினும் மைதானம் முழுமையாக காய்ந்த பின்னரே --
மிஞ்சின. போட்டியை நடத்துவதென போட்டி ஏற்பாட்டாளர்கள்
100 மீட்டர் தூரத்தை 9, 72 ! தீர்மானித்தனர். எனவே குறிப்பிட்ட நேரத்துக்கு 45 நிமிடங்கள்
முதலிடம் பெற்றார். டைசன் சே கழித்தே போட்டி ஆரம்பமாகியது. இந்த ஓட்டப்போட்டியில்
வித்தியாசத்தில் இரண்டாமிடத்து அப்போதைய உலகின் வேகமான மனிதன் டைசன் கே
போல்ட்டின் 9.72 என்பது புதிய உசேய்ன் போல்ட் ஆகியோர் மீதே பார்வையாளர்களின்
அமைந்தது. முன்னைய உலக கண்கள் பதிந்திருந்தன.
செக்கன்களில் அபாபா பவலி டைசன் கே உயரமானவர். அவரது உயரம் 5 அடி 11
போல்ட்டை இப்போட்டிக்கு அ அங்குலம், ஆனால் உசேய்ன் போல்ட்டின் உயரமோ 6 அடி 5 CEL நிறுவனம் உசேய்ன் போ
இன்
பிரசவத்தின் பின்னர் தாய் கவனிக்
- குழந்தை தூங்கும்போது தாயும் உறங்குவதன் மூலம் ஓரளவு
கோபி, டீக்கு பதில் ரெஸ்ட் கிடைக்கும், குழந்தைக்கு ஏற்படும் கக்குதல், வயிற்றுப்போக்கு பாண் துண்டுகள் சாப்பி பிரச்சினைகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி உணவில் சிறு மாற்றங்களை செய்யலாம். முற்றிலுமாக பத்திய உணவுகள்
மட்டன், மீன், முட் வேண்டியதில்லை. தாயின் உடல் இழந்த சத்துக்களை திரும்ப பெற -
எண்ணெயில் பொரிக்க வேண்டியிருப்பதால் புரத உணவுகள் அவசியம்.
+ சோர்வை நீக்கவும் , அஜீரணக் கோளாறுகளைத் தவிர்க்கவும் தினம் ஏதேனும் ஒரு பழச்சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைக்கு தேவையான கல்சியம், தாது உப்புகள் ஆகியவை தாய்ப்பாலில் கிடைப்பதால் இந்தக் கால கட்டத்தில் தாயின் உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம், தானிய உணவு, முளைக்கட்டிய பயறு, காய்கறி மற்றும் கீரைகளை உணவில் சேர்க்கவும்.
டி உடலால் ஏற்படும் ஒரு மாதம் வரை உடல்
ப தா
தாய்ப்பால் சுரப்புக் பூண்டு செய்கிறது. முடி
பொகா (flat)

சாதனைக்காக 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை - வழங்கியது. இதன் இலங்கை பெறுமதி சுமார் 24 கோடி ரூபாவாகும்.
மேற்குறிப்பிட்ட போட்டியில் போல்ட் உலக சாதனையை நிலைநாட்டியபோதும் அப்போட்டியில் போல்ட் சிறப்பான
ஆரம்பத்தை பெறவில்லை, மற்றைய வீரர்களை விட தாமதித்தே அவர் ஓட ஆரம்பித்தார். எனினும் ஆரம்பத்
தையடுத்து அவரது ஓட்டம் விறுவிறுவென அமைந்ததன் காரணமாகவே உலக சாதனையை முறியடிக்க முடிந்தது.
சரியான ஆரம்பத்தை பெற்றிருந்தால் இதைவிட குறைவான நேரப் பெறுமதியை போல்ட் பெற்றிருக்க முடியும் என்று
கூறுகிறார் அவரது பயிற்சியாளர் கிளென் மில்ஸ்.
உலக சாதனையொன்றை முறியடிப்பது என்பது லேசான விடயமல்ல. 100 மீட்டர் தூரத்தை வேகமாக ஓடி முடித்து சாதனை படைப்பவன் உலகின் வேகமான மனிதன் என்ற
பெருமையை பெறுகிறான். ஆனால் சர்வதேச ரீதியில் 100
மீட்டர் ஓட்டப் போட்டிகளில் ஐந்தில் மட்டுமே
பங்குபற்றி உலக சாதனையொன்றை நிலைநாட்ட
போல்ட்டுக்கு முடிந்திருப்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒரு விடயம். இத்தனை விரைவாக 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாத னையை முறியடித்தவர் போல்ட் மட்டுமே என்று. அவரது பயிற்சியாளர் மில்ஸ் மேலும் கூறுகிறார்.
மே மாத முற்பகுதியில் ஜமேய்க்காவில் நடைபெற்ற அழைப்பு மெய்வல்லுன் போட்டியில் 100 மீட்டர்
ஓட்டத்தை போல்ட் 9.76 செக்கன்களில்
முடித்திருந்தார். அது உலகின் இரண்டாவது சாதனையாக இருந்தது. உலக சாதனை 9.72
செக்கன்களில் அஸாபா பவலிடம் இருந்தது. ஆனால் மேற்குறிப்பிட்ட ரீபொக் கிராண்ட்பிரி (Reabok Grand Prix) போட்டியில் போல்ட்
அதனை முறியடித்து 9.27 என்ற புதிய உலக சாதனையை நிலைநாட்டியமை
குறிப்பிடத்தக்கது.
(தொடரும்)
JAMAICA
- Latelon 2011
த சாதனை போதுமா?
னும் கொஞ்சம் வேண்டுமா?
பத்த ஓட்டப் பாதைகளிலேயே
ல்ட் மின்னல் வேகத்தில் க்கவில்லை, இருவரும் ஆனால் போல்ட்டின் கால்கள் டைசன் கேயை
இக்Sேப்படம்
செக்கன்களில் ஓடி போல்ட் க செக்கன்கள் ஒத பெற்றார். ப உலக சாதனையாக
சாதனை 9.74 ன் பெயரில் இருந்தது. மனுசரணை செய்த DIGI
ல்ட் நிறுவிய புதிய உலக
GAY
டைசன்கே
போல்ட்
க வேண்டியவை
லாக பால் அருந்தலாம். பாலுடன் இரண்டு டுெவதன் மூலம் பால் ஊறுவது அதிகரிக்கும்.
பாசக் கயிற வீசுற எமனும் பார்வையை வீசுற womanம் பால் ஊத்தாம போனதா சரித்திரமே கிடையாது
- செல்வராஜ் செல்வா
டை ஆகியவற்றில் விருப்பம் இருந்தால், ாமல் குழம்பாக எடுத்துக் கொள்ளலாம்,
, மாலை நேர சிற்றுண்டிக்கு காய்கறி சூப், புருட் சாலட் நல்லது.
டி பால், பால் சார்ந்த பொருட்களை கண்டிப்பாக எடுத்துக்கொள்ளவும், மலச்சிக்கல்தான் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும், இதற்கு நார்ச்சத்து உணவுகள்தான்
தீர்வு.
சோர்வை உணவின் மூலம்தான் சரிகட்ட முடியும். எடை கூடுமே என கவலைப்பட வேண்டியதில்லை.
தத்துவப்
பித்தன :
மகான ஹார்மோனை தூண்டும் வேலையை
ந்த அளவு உணவில் பூண்டு சேர்ப்பது நல்லது.
ஏப்ரல் 2013 வான

Page 33
காணப்படுவதாகவும் . கூறுகிறது.
சவூதி அ
ளில் ! ஈகே பொ
குளிம்
சுத்தம் வைத் குடும்ப பிரச்சின நேரிடும்.
ஈகோலி உணவு ம நுழைந்தா ஏற்படுத்தும்
வா
கதவ
ட்டைத் துப்புரவு செய்வதற்கு
துடைப்பத்தையும், மேசைகள், குதிரைகள், - வீட்டுப் பொருட்கள் மற்றும் சமையலறை பொருட்கள், பாத்திரங்களை சுத்தப்படுத்துவதற்கும் தேய்ப்பதற்கும் எப்யொன்றுகளையும்தான் இல்லத்தரசிகள் தற்போது பாவித்து வருகின்றனர், அவ்வாறு பயன்படுத்தப்படும் ஸ்போன்களில் (கோடிக்கணக்கான பக்டிரியாக்கள் உயிர்வாழ்கின்றன என்பது இல்லத்தரசிகளுக்கு தெரியாத ஒரு உண்மை. அதேவேளை அவ்வாறான பக்டீரியாக்களில் ஒரு வகை டங்கள். அங்க அவயங்களை முடக்கும் அளவுக்கு அபாயத்தை விளைவிக்கக்கூடியவை என்பதும் அதேபோன்ற ஒரு தெரியாத உண்மை.
சுத்தப்படுத்துவதற்கு உபயோகிக்கப்படும் உபகரணங்களை கூடியவரை சுத்தமாக இருக்கவேண்டும். ஆனால் நடப்பது இதற்கு மாறாக உள்ளது.
ஸ்பொன்ஜ், கை துடைக்கும் துணி, சமையல் பாத்திரங்களை தேய்க்கும் துணிகள், காய்கறி மற்றும் இறைச்சி வெட்டுவதற்கு பாவிக்கப்படும் பலகைகள் என்பன பக்டீரியாக்கள் மற்றும் நோய்க்கிருமிகள் பல்கிப் பெருகும் இடங்களாகும்.
பீங்கான், கோப்பை ஆகியவற்றை கழுவிச் சுத்தப்படுத்துவதற்கு எடுக்கப்படும் அக்கறையை பெரும்பாலான இல்லத்தரசிகள் ஸ்பொன்ஜ் மற்றும் கைதுடைக்கும் துணி ஆகியவற்றை சுத்தமாக வைத்திருப்பதில் காட்டுவதில்லை என்று பி.பி.சி நடத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
ஸ்பொன்ஜ்களில் ஒளிந்திருக்கும் பயங்கரமான எதிரி கை கால்களை ஊனமாக்கும் திறனைக் கொண்ட கம்ப்ளோபெக்டர் என்ற பக்டிரியா. கோழி இறைச்சி முலமே இது வீடுகளுக்குள் நுழைகிறது. கிளென்பார்சின்ட்ரோம் என்ற நோயை இந்த பக்டீரியாக்கள் ஏற்படுத்துகின்றன, இவை மூளையை சுற்றியுள்ள பகுதியில் பல்கிப் பெருகி உடலின் சமநிறைத்தன்மையை பலவீனப்படுத்துவதாக இந்த ஆய்வில் ஈடுபட்ட பேராசிரியர் சார்ள்ஸ் ஜர்பா கூறுகிறார்.
உலகின் பல பாகங்களிலும் இதே நிலை பொதுவாகக்
தேவையான 6 கோழி இறைச்சி
சின்ன வெங்காயம் கோவா டோஃபு (சோயா | நூட்டில்ஸ் கிராம்பு
வெள்ளைப்பூ நல்லெண்ணெ
சோயா
செய்முறை: முதலில் டோஃபுவை சிறிதாக நறுக்கிக்கொள்ளவும், நறுக்கிய கோவாவை நன்கு கொதிக்கும் நீரிலிட்டு வடித்தெடுக்கவும். கிராம்பு, வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை நைசாக அரைத்துக்கொள்ளவும். பயறை ஊறவிட்டு அவித்து எடுத்துக்கொள்ளவும். நாட்டில்ஸையும்
அவித்துக்கொள்ளவும். கோழி இறைச்சியை சிறிதாக வெட்டிக்கொள்ளவும். பின்னர் பெரிய பாத்திரமொன்றை எடுத்து இறைச்சி, சின்னவெங்காயம், டோ."பு, கோவா, பயறு ஆகியவற்றை பாத்திரத்தில் போடவும்.
அதற்குள் வெள்ளைப்பூண்டு, நல்லெண்ணெய், சோயா சோஸ், உப்பு, மிளகு சேர்த்து நன்றாக பிசைந்துக்கொள்ளவும். கலவையை டம்ளிங்.' பொட்ஸ்டிக்கர் Wrappers ஒவ்வொன்றாக எடுத்து அதில் சிறிதளவு வைத்து இரண்டாக மடிக்கவும், ஓரங்களை விரலில் சிறிது நீரைத் தொட்டு நன்றாக அழுத்த இறுகப் பிடித்துக்கொள்ளும். இவ்வாறு செய்யப்பட்ட டப்ளிங்கை உங்கள் தேவைக்கேற்ப பொரித்து அல்லது அவித்து பரிமாறலாம்.
இனவஇ ஏப்ரல் 2013

அந்த ஆய்வறிக்கை
33
ரேபியா போன்ற நாடுககுளிர்சாதன பெட்டிகளில் பாலி பக்டீரியாக்கள். ருமளவு உள்ளன. ர்சாதன பெட்டிகளை மாக - திருக்காவிட்டால் முழுக் மும் ஈகோலி பக்டீரியா எனக்கு முகம் கொடுக்க
பக்டீரியாக்கள் எமது மார்க்கமாக உள்ளே ல் வயிற்றோட்டத்தை ; அது மட்டுமல்ல.
லறை
வல
சிலருக்கு முத்திரக் குழாயில் எரிச்சல் மற்றும் வேறு உபாதைகளையும் ஏற்படுத்தும்.
எதனைச் சுத்தப்படுத்துவதற்கும் எமக்கு தண்ணீர் தேவை, அனால் தண்ணிரை நமக்கு பெற்றுத்தரும்
குழாய் இருக்கும் இடத்தில் பக்டீரியாக்கள் நிறைய உள்ளன. அந்த இடத்தை பாருங்கள், அகத்தமாக இருக்கும். முதலில் உங்கள் குழாய் முடியைக் கழுவி சுத்தம் செய்யுங்கள்.
பாவனைக்கு எடுக்கப்படாத பற்தூரிகை (பிரஷ்) முலம் குறைந்த பட்சம் வாரத்துக்கு ஒரு முறையாவது சவர்க்காரம் கலந்த நீரினால் குழாய் முடியை நன்றாக கழுவி சுத்தம் செய்ய மறக்காதீர்கள்.
பக்டிரியா தாக்குதலில் இருந்து தப்புவதற்கு நாங்கள். செய்ய வேண்டியது என்ன என்று பார்ப்போம்.
ஸ்பொன்ஜ். கைதுடைக்கும் துனணி ஆகியவற்றை அடிக்கடி சுடுநீரில் கொதிக்க வையுங்கள்.
இவ்வாறு கொதிக்க வைக்கும் சுடுநீர் குறைந்த பட்சம்
50 பாகை செல்ஷியஸ் உஸ்ணத்தில்
- இருக்கவேண்டியது அவசியம்.
கைதுடைப்பதற்கு வாசித்து முடித்த பழைய பத்திரிகைகளை பாவிப்பதால் இந்த பக்கரியா பிரச்சினையை சமாளிக்க முடியும். வீட்டு வேலை செய்யும் போதும் வேலை முடிந்த பின்னரும் இரண்டு
கைகளையும் சவர்க்காரத்தின் மூலம் நன்கு கழுவவும்.
கதவுகளின் தாழ்ப்பாள், மின்சார ஸ்விட்ச் ஆகியவற்றையும் எவரும் எளிதில் சுத்தப்படுத்துவதில்லை. இனிமேல் அவற்றையும் அடிக்கடி சுத்தம் செய்ய மறக்காதீர்கள்,
நன்றி: தருணி
பொருட்கள்:
- 150 கிராம் (ஏனைய
இறைச்சிகளையும் பயன்படுத்தலாம்) - 2-3 (சிறிதாக நறுக்கியது)
-- ஒரு கப் (சிறிதாக நறுக்கியது) பனர்)
- 1/2 கப் - 250 கிராம்
- 1 ன்டு
- 3 பற்கள்
- - ஒரு மேசைக்கரண்டி - சோஸ் - ஒரு மேசைக்கரண்டி
- தேவையான அளவு மிளவு தூள்
ப - ஒரு தேக்கரண்டி பயறு
- 100 கிராம் டம்ளிங் ! பொட்ஸ்டிக்கர்
wrappers - ஒரு பக்கட் (சுப்பர்
மார்க்கட்டுகளில் விற்பனை செய்யப்படும் பப்படம் போன்று ஒரு வகை)
டப்பு
விகிஷான் கார்த்திக் எ.வனராஜா-ஆர்-ராணி, இங்கிரிய.
Tlanan. Vaanavil

Page 34
தேவையான பொருட்கள்: ஓரளவு பழுத்த அன்னாசி சீனி மிளகாய் தூள்
வெள்ளைபூண்டு
வினாகிரி கருவா
பச்சை இஞ்சி
கிராம்பு உப்பு
- 250g - 1 1/2 மே.க - 2 மே.க - 350 மி.லி - 1 துண்டு
2 மே.க - 2-3 - தே.அளவு
செய்முறை:
அன்னாசியின் தோலை நீக்கி சதுர வடிவிலான துண்டுகளாக வெட்டி
ஒரு மண் பாத்திரத்திலிட்டு அதனுடன் வினாகிரி, மிளகாய் தூள்,
உப்பு, இஞ்சி, வெள்ளைபூண்டு, பட்டை, சீனி சேர்த்து
பாத்திரத்தை அடுப்பில் வைத்து வேக வைக்கவும்.
பதமாக வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
தேவையான பொருட்கள்:
பயறு
- 100 கிராம் தேங்காய்ப் பால் - 1 வெள்ளை பூடு - 3 பல் (இடித்தது) உப்பு
- தேவையான அளவு தண்ணீர்
- தேவையான அளவு சீனி
- தேவையானால் மட்டும்
பயறு கஞ்சி
செய்முறை: பயறை அரித்து கழுவி ஒரு இரவு முழுவதும் ஊற வைக்கவும். ஊறிய பயறை ஒரு பாத்திரத்திலிட்டு தேவையான அளவு தண்ணீரூற்றி அவித்ததும் கரண்டியால் நன்றாக மசி பால், தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
யாழ் நகர் கண்ட இரண்
* இரைத்திர
ழமையான மேடை இசை நிகழ்ச்சிகளையே யாழ்
குடாநாட்டு மக்கள் கேட்டு வரும் சூழ்நிலையில் முற்றிலும் வித்தியாசமான ஒரு இசை நிகழ்ச்சியாக வடிவமைக்கப்பட்ட யாழ் இசை விழா 2013 அனைவருக்கும் பெருவிருந்தாக அமைந்திருந்தது. இந்த நிகழ்வு கடந்த
ஐக்கிய அமெரிக்க முகவர் 3 மார்ச் மாதம் முதலாம், இரண்டாம் திகதிகளில் யாழ்
ஆகியவற்றின் உதவியுடனும், மாநகரசபை மைதானத்தில் இடம்பெற்றது. இத்தகைய
நோர்வேயின் இலங்கைக்கான இசை நிகழ்வை யாழ் குடாநாட்டு மக்கள் இரண்டாவது
ஆகியவற்றின் ஒழுங்கமைப்பு தடவையாக பார்த்தும் கேட்டும் ரசித்திருக்கிறார்கள் என்பது
கலா நிலையம், இலங்கை இ ஒரு சிறப்புச் செய்தியாகும், கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச்
மற்றும் யாழ் மாநகர சபை க மாதத்தில் மூன்று நாள் பெருவிழாவாக இத்தகையதொரு
அனுசரணையுடனும் ஏற்பாடு ! இசை நிகழ்ச்சி முதற்தடவையாக இங்கு நடந்திருக்கிறது.
விழா 2013, உள்நாட்டு மற்றும் றோயல் நோர்வே தூதரகம், சர்வதேச அபிவிருத்திக்கான
இசை நிகழ்ச்சிகளை பெருவீடு வடபகுதி, கிழக்கு மாகாணம், இந்தியா, பங்களாதேஷ், நோ ஆகிய சர்வதேச நாடுகளினது கலந்து கொண்டு சிறப்பித்திரு இத்தகைய இசைவிழா இலா ஆம் ஆண்டில் காலி நகரில் செய்யப்பட்டு நடத்தப்பட்டது. ! தொடர்ந்து இரண்டாவது நிகம் ஆண்டில் யாழ் நகரில் நடை! நோர்வேக்கும் இலங்கைக்கு ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமொன்றுக்கு அமையே விழாக்கள் தொடர்ச்சியாக நட தமிழ்க் கலாசார பாரம்பரியத் வாத்தியங்களுடன் சேர்ந்த மா
Taranma Vaanavil

புவைக் கஞ்சி
தேவையான பொருட்கள்:
ரவை
- 150 கிராம் தேங்காய் பால் - 1 1/2 கோப்பை (கட்டிப்பால்) சீனி .
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு கம்
- 25 கிராம் (சிறிதாக வெட்டியது) பேரீச்சம்பழம்
- 25 கிராம் (சிறிதாக வெட்டியது) தண்ணீர்
- தேவையான அளவு
செய்முறை: ஒரு பாத்திரத்திலிட்டு சிறிதளவு வறுத்துக்கொண்ட ரவையை மற்றொரு பாத்திரத்திலிட்டு தண்ணீர் ஊற்றி கட்டியாகாமல் கிளறிக்கொள்ளவும். அதற்கு உப்பு, கஜ, பேரீச்சம்பழம் ஆகியவற்றை சேர்த்து அவிந்ததும் தேங்காய் பாலையிட்டு கிளறவும். சுவைக்கேற்ப சீனியை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி சூடாக பரிமாறவும்,
த்து
டாவது
புமைப்பு (USAID)
சேவாலங்கா மன்றம், கூட்டுறவு அமைப்பு அனுசரணையுடனும், அருஸ்ரீ
ஆரம்பமாக ஒலித்தது. யாழ்ப்பாணம், வவுனியா, ணக்கப்பாட்டு பணியகம்
மட்டக்களப்பு மற்றும் கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த ஆகியவற்றின் இணை
பாடசாலை மாணவ, மாணவிகளும் கலந்துகொண்டு கலை செய்யப்பட்டிருந்த யாழ் இசை
நிகழ்ச்சிகளை வழங்கினார்கள். ம் சர்வதேச கலைஞர்களின்
இன்று நமது மத்தியிலிருந்து மறைந்து கொண்டிருக்கும் குந்தாக வழங்கியிருந்தது.
பாரம்பரிய கிராமிய இசை மற்றும் கலை வடிவங்கள் மீள் |தென்னிலங்கை மற்றும்
அறிமுகமாக இந்த இசை விழாவில் எடுத்துக் ரவே, பிரேசில், பலஸ்தீனம்
காட்டப்பட்டுள்ளன, பாரம்பரிய இசை நிகழ்வுகள், சாஸ்திரிய இசைக்குழுக்கள் விழாவில்
இசை நிகழ்வுகள், சமகால இசைநிகழ்கள் என மூன்று ந்தன.
பிரிவுகளாக இசைவிழா வடிவமைக்கப்பட்டிருந்தது. யாழ் ங்கையில் முதன்முதலாக 2009
சுழிபுரம் பப்பரவாகன் கூத்து, மட்டக்களப்பு நகரின் அறிமுகம்
பாரம்பரிய பாடல்கள், முள்ளியவளை இதனைத்
பறைமேளக்கூத்து, அம்பாறை பக்கீர் மைத் இசை 9வு 2011ஆம் த அ. கனகசூரியர்
நாடகம், பாசையூர் மறைகாத்த மாவீரர் இசை பெற்றது.
நாடகம், முள்ளியவளை வேளம்படுத்த வீராங்கனி ம் இடையே 2009 ஆம்
நாட்டுக்கூத்து, கொழும்பு பிறாஸ் இசைக் குழுவினரின் - இசை தொடர்பான
இசை விருந்து மற்றும் இந்தியா, பங்களாதேஷ், நோர்வே, வ இவ்வாறான இசை
பலஸ்தீனம், பிரேசில், ஆகிய நாட்டு பாரம்பரிய கிராமிய த்தப்பட்டு வருகின்றன.
இசை வடிவங்களை தனித்தும், இலங்கை கலைஞர்களுடன் த்திற்குரிய நாதஸ்வரம், தவில்
இணைந்து கூட்டிசையாகவும் வழங்கியிருந்தமை சிறப்பான ங்கள் இசை நிகழ்வுகளின்
அம்சமாக இடம்பெற்றது.
ஏப்ரல் 2

Page 35
பாடல்
வரிகள் இசை பாடியவர்கள்
- செங்காடிே - வைரமுத்து a GV பிரகாஷ்குமார்
மது பாலகிருஷ்ணன் பிரகதி குரு பிரசாத் (Airtel சுப்பர் சிங்கர் ஜூனியர்
பரதேசி என்ற . இந்த தலைப்புக்கு கதேசிக்கு எதிர்ப்பு பரதேசியின் கதை
போட்டியில்
-இறுதி முவரில் ஒருவர்)
பாலாவின் படங்க பெற்று விடுகிறார் பெரிய அளவில் அப்படி சொல்ல, படத்தின் பின் பெ நடிகையாக வல நடித்துள்ள இரு பேசப்படுவதற்கு |
பரதேசி உண்மை இது முழுக்க (மும் கதையில் கற்பா
இந்த படத்தில் உ எப்படி தோன்றிய இந்த கதைக்கு
பரதேசி பாடல்
நாமpg hai:
செரங்காடே சிறுகரடே போய்வரவா கொடுக்கள் கள்ளிகளே போய்வரவா
எடுசுடு காடு விட்டு போகிற பொணங்க போல அது சன சனங்களெல்லாம் போகுது பாதை மேல
டள்ளநரில் காக்க குருவி இரை தேடுதே பசியோட மனுச கூட்டம் வெளியேறுதே
போட்ட கல்லியும் முள்ளும் தெச்சதும் பேத்தி ஒழுகுமே பாலு காலங்காலமா அழுது தீத்துட்டோம் அன்பினில் இல்லையே நரு
வாட்டும் பஞ்சத்தில் கொக்கு கால போல
நாயகிகளும் ரொம்பவும் அழ வத்தி போக்சய்பா வாழ்வு
படத்தில் சுறுப்பாக, அசிங்க கூட்டங்கூட்டமா வாழ போகிறோம்
கருப்பான நடிகைகளையே ெ கட வருகுதே சாவு
கருப்பான பெண்களையும் 1
படத்தில் ரித்திகா என்ற புது செங்காடே சிறுகரடே போய் வரவா?
செய்திருக்கிறேன். அவர் ஒரு காடுகளே கள்ளிகளே போய் வரவா
நடிக்கிறார்,
வெளையாத காட்ட விட்டு விளையான்ட விட்ட விட்டு வெளந்திய வெயிலில் ஐனம் வெளியேறுதே ஓ.. ஏமாழ்வோடு கொண்டுவிடுமே காவோடு கொண்டுவிடுமே
'பரதேசி படத்தின் மொத் போகும் தெசை தெரியாமலே வழி தீழுதே
கோடி (அமெரிக்க பொல டேயிரோமு வாழ்வது சுகூட சிறு துன்பமே ஓ.. வயிரோடு வாழ்வது தானே பெரும் துன்பமே.
டத்தின் முதல் தெரி பொல்லாத விதியின் மணழக்க போரோமே பஞ்சம் பொழைக்க
எடையை குறைத்து பார் மீள்வதோ பசார் பிலாழ்வதோ யார் கண்டது.
அதர்வாவுக்கு போ.
பாசலம் பாலமா வெடிச்சி கிடக்குதே பாடு பட்டவள் பூமி வெடிச்சு பூமியில் புதைக்க பாக்குதே கேடு கெட்டவன் சாமி புளியங்கொட்டய அவிச்சு தின்னுதான் பொழைச்சு கிடக்குது மேனி. பஞ்சம் பொழைக்கவும் பசிய தேக்கவும் பச்ச பூமிய காமி
அதேபோல் பாலா ஜாக்சன்தான்.
அந்த வாய்ப்பு முதலில் பேசப்
செங்காடே சிறுகரடே போய் வரவா காடுகளே கல்கலிகளே போய் வரவா
காலொடு சரல் கிழிக்க கண்ணோடு புழுதி அடிக்க பணர் தானர்டியே ஊர் தேடியே ஊளர் போகுதே கருவேலங் காடு கடந்து கல்தூதும் மேடும் கடந்து ஊர் சோலாம் உகர் சேருமா வழி இல்லையே கங்கானி பேச்சு நம்ப் சனம் போகுதே ஓ... நண்டுகள் கூட்டிக்கிட்டு நரி போகுதே உடல் மட்டும் முதலீடாக ஒரு நூறு சனம் போறாக
ட்யிர் மீளுமோ உடல் மீழுமோ யார் கண்டது போட்ட கல்லியும்).
பாலாவின் முன்ன நன்றாக நடித்திருந்ததன் பாலா வாய்ப்பளித்தார். எனி, திகதிகள் ஒத்து வராததால், பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு சில பிரச்சினைகள் காரணமா
படத்தின் படப்பிடிப்பு
ராமநாதபுரம், குன்னு தலையார் மற்றும் 0 இடங்களில் படப்பிட
செங்காடே சிறுகரடே போய்வரா காடுகளே கள்ளிகளே போய் வரவா அது சுடு காடு வீட்டு போகிற போணங்க போல சன சன சனங்களெல்லாம் போகுது பாத மேல உள்ளூரில் காக்க குருவி இரை தேடுதே பசியோட மனுச கூட்டம் வெளியேருதே (போட்ட கல்லியும்).
E 8 இ -
ஏப்ரல் 2013

பாலாவுடன் மினி பேட்டி
nெ).
35
பயர் வந்தது எப்படி?
த கவித்துவமான விளக்கம் கூறமுடியாது. பதும் பரதேசி.. எளர் விட்டு ஊர் போகும் ஒரு 5. அதைத்தான் தலைப்பாக வைத்திருகிறார்கள்.
வீட்டு
ளில் ஏேைராக்கள் பெரிய அளவில் பெயர் கார். ஆனால் நடிகையின் அந்த அளவுக்கு பேசப்படுவதில்லை. அது ஏன்? முடியாது. பிதாமகனில் நடித்த சங்கீதா, அந்த ரிய நடிகையாகிவிட்டார், லைலாவும் பெரிய 5 வந்தார். அதுபோல், இந்த படத்தில் நாயகியரும் மிகப்பெரிய அளவில் பெரிய வாய்ப்புள்ளது.
கல்யாணம் 0 0 0
கக் கதையா?
மங்க இடண்»ம் கதை இடைபயாது. உடணேடைமம் னயையும் கலந்து பண்ணியிருக்கிறார்கள்,
அதர்வாவை நடிக்க வைக்கவேண்டும் என்று
அவர் தேவைப்பட்டார் என்பதுதான் இடண்மை, அது மட்டுமல்ல அது என் கடைமையும் கூட
என்கிறார் பாலா.
இளையராஜாவை விட்டு விட்டு வி.வி. பிரகாஷை இதர்வு செய்தது ஏன்? வழக்கமாக இளையராஜா, விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால் என்று திரும்ப திரும்ப ஒரே (இடை வச்சி படம் பண்றதாகவும், புது ஆட்களோட ஏன் வேலை பார்க்கவில்லை. என்றும் கேட்கிறார்களாம், அதற்கான பதில்தான் ஜி.வி.
தன்சிகா பரதேசி படத்தில் நடித்த
நிஜத்தில் காக இருக்க, அவர்களை மாக காட்டியிருப்பது ஏன்? தரிவு செய்திருக்கலாமே! நடிக்க வைத்திருக்கிறேன். இந்த முகத்தை அறிமுகம் -
படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில்
சாகசங்கம் 2 படம் பிடப்பட்ட கட்
தனராஜ் (நிகழ்ச்சி தயாரிப்பாண வசந்தம் மவி) மாளவிகா வெள்ளவத்தை
ந செலவு இந்திய ரூபாவில் 935 ரில் 173 மில்லியன்) வொக இருந்தது அதர்வாதான். 0 கிலோவால் க்கொள்ளவேண்டும் என்பதுதான் பாலா
ட முதல் உத்தரவு,
வின் முதல் தெரிவாக இருந்தது எமி ஆனால் அவருக்கு திகதிகள் கிடைக்காததால்
வேதிகாவுக்கு போனது. மற்றொரு வேடத்துக்கு பட்டவர் பஜா உமாசங்கர்.
மனய படமான 'நான் கடவுள்' படத்தில் பூஜா 1 காரணமாகவே அவருக்கு இந்த படத்திலும் வம் எமி ஜாக்சனைப் போலவே பூஜாவுக்கும் அந்த வேடத்துக்கு தன்ஷிகா தெரிவானார்.
பஸ்லுல் மின்ஹாம் பாதிமா ஸியாமா பாணந்துறை - அளுத்கமை
இந்த படத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டது. எனினும் க அவர் அந்த வாய்ப்பை இழந்தார்.
மொத்தம் 90 நாட்களில் முடிந்தது,
பார், சாலூர், மானமதுரை, கேரளாவில் முணா தேனி மாவட்டத்தின் காட்டுப் பிரதேசம் ஆகிய
ப்பு இடம்பெற்றது.. தேசி படத்தை வட இந்தியாவில் வெளியிடும் உரிமையை பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக்
ஷ்யப் பெற்றுள்ளார். பாலாவின் படங்களுக்கு பெரிய விசிறி இந்த
அனுராக் காஷ்யப், பாலாவின் நான் கடவுளை பார்த்து பிரமித்துப் பாராட்டினார். பாலாவின் படங்களை இந்தியில் ரீமேக் செய்தால் சினிமாவுக்கு வேறு பரிமாணம் கிடைக்கும் என்கிறார் அனுராக்,
எங்க வீட்டுக் கல்யாணம் என்ற இப்புதிய பகுதியில் வானவில்
குடும்பத்தைச் சேர்ந்த புதுத்தம்பதியினர் தமது திருமண புகைப்படத்தை இலவசமாக பிரசுரித்து மகிழலாம். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், உங்கள் திருமண அழைப்பிதழ், தபால்
முகவரி, தொலைப்பேசி எண் மற்றும் திருமணபதிவு நகல் ஆகிய விவரங்களுடன் உங்கள் திருமண
புகைப்படத்தை
எங்க வீட்டுக் கல்யாணம்
The Edior Vanna Vaanavil Editorial
Lake House Colombo-10
பிளாக் பிரைடே 'தேவ் டி' போன்ற படங்களை யக்கிய அனுராக் காஷ்யப்பின் பெண்டம் மூவிஸ் பர்பில் இந்தி மற்றும் ஆங்கில சப்
டட்டில்களோடு வட இந்தியா முழுவதும் பரதேசியை வெளியிட்டுள்ளார் அனுராக் காஷ்யப்.
என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள், எங்கள் வாசகரின்
திருமண புகைப்படத்தை பிரசுரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி
அடைகிறோம்,
Tienia vaarnaul

Page 36
mat
31 ianuar
Sintaksis
Iniziati
Printed and publjanied by ANCL No: 15. D. R. Wijs

'நாலுபேரும் ரொம்ப நல்லவங்க' படத்தில்
பவர்ஸ்டார், திஷா
அ3Tena Mawate, oioாற்ற-10 in April, 2013.