கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2012.11.29

Page 1
Registered as a News Paper in Sri Lanka
දිනමූරසූ වාරම
தின பிரதம நீ.
THINAMURASU SRI LANKA'S NATIONA
விசாரணைய சவால்களும்
உணர்வுகளை
விற்கும் கார்த்திகை நாட்கள் கலாசார யுத்தம்? திணிக்கப்படு
சூடு
சுவை
சுவா)

பக்கம் 24 ரூபாட் 30.003
நவ, 29 - டிச. 05, 2012
வாரமலர்
முரசு தியரசர்!
L TAMIL WEEKLY முரசு 990)
ம்
பகிறதா?
-சியம்
அதுதான் தினமுரசு

Page 2
' இடப வாகனம்
அன்.
பசுமிருகத்தின் சதையானது சத்துணவு என்று கூறிக் க
அன்பு எனும் உணர் கொண்டு சிலர் பசுவதை செய்வதைப் பார்க்கின்றோம். %7020 போதினிலும், அந்த உன இறைச்சிக் கடைகளில் கூட பசு இனத்தின் சதைகளை அதன்
நிமித்தம் மாறுபடுகின்ற ஆண் இனத்தின் சதை எனக் கூறி விற்பனையும் செய்யப்படுகின்றது.
யைவளர்த்துவிடுகின்றது. ஆனால், சைவசமய மக்களின் வழிபாட்டில் முக்கிய இடத்தை
வாழ்நாளெல்லாம் தொம் வகிப்பது பசுவாகும். குறிப்பாக தை மாதத்தில் தைப்பொங்கலுக்கு மறு .
கழிக்கின்றது. நாள் 'பட்டிப்பொங்கல்' என்று பசுக்களுக்கான வழிபாட்டு நிகழ்வுகள்
ஆனால், தீராத அ ஆரம்பமாகும். இப்படியான பசுவினை கோமாதா என்றும் மக்கள் அழைப்
யும் மன்னித்து மறந்துவி பார்கள்.
டுவதில்லை. ஒரு கிறிஸ் வீட்டில் பசு வளர்ப்பது லஷ்மி கடாச்சம் நிறைந்தது எனவும் கூறப்படுவதுண்டு. சில இல்லங்களில் சிலர் தாம் வளர்க்கும் பசுவுக்கு
இருக்கவேண்டிய குணா 'லஷ்மி என்று பெயரிட்டு வளர்ப்பார்கள். சைவ மக்கள் தம் நெற்றியிலே
கிறிஸ்துவைப் போன்று ம உத்தூழனமாகவோ, திரிபுண்டரமாகவோ பூசும் விபூதியானது பசு
"உன்னிலே நீ அன்ட வின் சாணகத்தில் இருந்து பெறப்படுவதால் பசுவானது தெய்வீகம்
மேலும் அன்பு கூருவாயா நிறைந்ததென சைவ சமய ஆகமங்கள் எடுத்தியம்புகின்றன.
அன்பு எனும் உணர்வால் இத்தனைக்கும் மேலாக பகவானது சிவபெருமானுக்கு இடப வாக
என்பது விளங்குகிறதல் னமாகக் கொண்டுள்ளதால், அதனைக்கொன்று புசிப்பது பாவமாகக்
எழுப்பிவிடும்; தனக்கிரை கொள்ளப்படுகின்றது.
மன்னித்து மறக்கும் (நீதி 6 -அனந்த நாராயணன், கைவேலி.
கவிதைப்போட்டி 887)
கவிதைப் G
காற்றுப் பல வான்.
வா
19 = இ ஒ ஒ• G T•
உறுமியடிக்கும் காற்று - ஓர் ஊர் அடங்குச் சட்டம்! உடைந்து தகர்ந்து முறிந்து - நிலத்தில் விழுந்த தெல்லாம் நட்டம்! காற்றுக்குத் தடைபோட மனிதனிடமில்லைத் திட்டம்!
இதற்கு மேலுமா? பறக்கும் விஞ்ஞானி உம் பட்டம்!
பொன்.நவநீதன், பாண்டிருப்பு.
எச்சரிக்கை
எண்ணத்தில்!
ஊருக்கே சவால் விடும் சண்டியர்க்கு
கலின சவால் விடுகிறது இயற்கை! வீம்பு பண்ணி உலகையே உருக்குலைத்தால் உன்னையும் உருக்குலைப்பேன் என எச்சரிக்கிறது
எஸ்.அபிதா, இயற்கை!
மன்னார்.
'சV*ை ஓங்கி வீசிய சூறாவளியால் மரம் சாய பணக்காரனின் கார் சப்பை'
ஓங்கி உயரும் வாழ்க்கைச் செலவால் விலைகள் ஏற ஏழைகளின் வயிறு சப்பை'
அ.சந்தியாகோ,
கண்டி,
30.on
வில்லவின் வாரமலர் தியது
வல்லரசென்று முரசறைந்து
பாரெங்கும் படை நடாத்தி எ சா 989
உயிர் கொல்லும் கையாலாகாத ஒ5
வல்லரசுகள் தேசத்தில் ஐ.நா. சபையும் 2
வல்லமையைக் நம்பிக் கெட்ட தமிழர்களும்
காட்டுகிறது இயற்கை!
எஸ்.துஷன், அதிகாரப் பகிர்வும்
இணுவில். 6 அபிவிருத்தியும் )
நினைத்தாலே இனிக் என் இனிய முரசுக்கு உன்னிடத்தில் என்னை நான் எப்போதோ கொடுத்துவிட்டேன் உன் இதம் தாங்கிவரும் அனைத்து .
அம்சங்களும் தேன் சொட்ட வைக்கின்றது .
தேன் கிண்ணம், கவிதைப்போட்டி தனித்துவம்
என்பவை நினைக்கையிலே முரசின் வரவுக்காக இங்கு நானும்
இனிக்கிறது.
க.துவாரகா, கண் என்னுடன் தங்கியிருப்போரும் காத்திருந்து
தரம் குன்றா இத படிப்போம். இங்கு முரசுக்கு நல்ல மரியாதை.
முரசை நேசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்
அன்பின் முரசே! என்பதால்தான் சிலருக்கு முரசின் மீது எரிச்சல்,
அண்மைய முரசுகளில் 20 ஆம் பக்கத்தில் அதனால் தங்கள் பத்திரிகைகள் ஒழுங்காக
படுகின்ற நகைச்சுவைத் துணுக்குகளைக் நடத்தக் கூட நேரமில்லாது முரசைப் பார்த்துப்
வில்லை. காதிலை பூ கந்தசாமியார் கலக்குகிற பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறார்கள். யார்
தேவி வழமை போன்றே மிரட்டிக்கொண்டிருக்கிறா என்னதான் சொன்னாலும் முரசின் தனித்துவப்
ரிப்போர்ட்டும் சில விடயங்களைச் சொல்ல மு பயணம் என்றும் மக்களின் மனங்களில்
போதிலும் காலத்தின் கட்டாயம் சொல்ல மறுப்பது தேங்கி நிற்கும். என்.சுபாஸ், கனடா.
தெரிகிறது.
பி.லலிதாராணி - வட்டுக்கே
கணக்கில் எடுக்கப்படாத அங்கவீனர்கள்
02)
தின

நாயகத் தோழர்களின் நல் வாணிபம்
புணர்வு
எல்லா உயிர்களிடத்தில் இருக்கின்ற ர்வானது சந்தர்ப்ப சூழ்நிலைகளின் 1; சில உயிர்களிடத்தில் பகைமை | பப்பகைமை தீராத் கோபமாக
ரந்து மனித மனதை அலைக்
ன்புள்ளம் கொண்டவர்கள் எதை சுகிறார்கள். பகைமையைப் பாராட் வனாக வாழ்பவனுக்கு முதலில் ம்சம் என்னவெனில் இயேசுக் பனித்தலே ஆகும்.
கூருவது போன்று பிற உயிர்கள் ," என்று அவர் உரைப்பதிலிருந்து து எவ்வளவு மேன்மையானது மவா! "பகைமை சண்டைகளை த்த தீங்கு அனைத்தையும் அன்பு மாழிகள் - 10:12)
சாமுவேல், புதுக்குடியிருப்பு.
நாயகத் தோழர்களின் நல் வாணிபம் உங்களுக்குத் தெரி யுமா? அவர்கள் மிகக் குறைந்த இலாபம் வைத்தே பொருட்களை விற்பனை செய்தார்கள். இதனால் விற்கப்படும் பொருட்கள் தேங்கிக் கிடக்கவில்லை. குறைந்த இலாபத்தில் பொருட்கள் விற்கப்பட் டதால் ஏராளமான பொருட்கள் விற்பனையாகின. இதனால் இன்னும் வியாபாரத்தை அதிகரிக்க மூலதனமும் கிடைத்தது. இம்முறைகளை நீங்களும் பின்பற்ற உங்கள் வியாபாரங்களும் விஸ்திரமடையும்.
அண்ணல் நபியின் அருமைத் தோழர்களின் வியாபாரத்தில் பிறிதொரு விடயமும் இருக்கிறது, தாங்கள் வியாபாரத்தின் மூலம் தேடும் பணத்தில் மீதமானவற்றை தானதர்மம் செய்துவிடுவார்கள். பிறருக்குக் கொடுக்கும் பணத்தை அல்லாஹ்வுக்குக் கொடுக்கும் அழகிய கடனாகவே இவர்கள் கருதினார்கள். அல்லாவற்வுக்குக் கொடுக்கும் அழகிய கடனால் பயன் கிடைக்காது போகுமா?
இதனை அல்குர்ஆன் பின்வருமாறு பிரஸ்தாபிக்கிறது. கஷ்டத்திலிருப்போருக்காக அழகான முறையில் அல்லாஹ்வுக்கு கடன் கொடுப்போர் யார்? அதை அப்படிக்கொடுப்பவருக்கு பன்மடங்கு பெருகும்படியாக -அல்லாஹ் செய்வான்.
அல்குர் ஆன் 2:245 எம்.சி. கலீல், கல்முனை - 05.
990
ங்கள்
உ
இ-க:
தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல்
தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள்.
அனுப்பவேண்டிய கடைசித் திகதி 1.12.2012 தைப் போட்டி இல. 990 தினமுரசு வாரமலர்,
த.பெ.இல. 167, யாழ்ப்பாணம். இல. 373, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
vரிதவிப்பு வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் என்னதான் சாதித்தாலும் இயற்கை என்பது வெல்லப்பட முடியாதது என்பதற்கு சான்றாகிறது. இயற்கையிடம் பரிதவிக்கும் அமெரிக்கா. எம்.மணிமேகலை,
துணுக்காயர். அடியற்ற நிலை புல்லாகி பூண்டாகி மரமானாய் நீலம் புயல் உன்னை விடவில்லை மனிதர்போல் ஆணி வேர் இழந்து |
விதிப்படி வீதியில் வாகனத்தில் விழுந்தாய் நீண்டகால அரசும் ஆற்றங்கரை மரமும் 'விழமன்றோ கண்டீர்.
கே.கே.ராஜா, தோப்பு.
பக்கம் நோயாளர்களின் பிரச்சினை
தீர்க்கப்பட வேண்டும் முழங்காவில் பிரதேசத்தில் அமைந்துள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு மேலதிக சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய சந்தர்ப்பங்களில் அவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றனர். - இந்த நோயாளர்களை இடமாற்றம் செய்வதில் பலத்த நெருக்கடிகள் ஏற்படுவ தாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
முழங்காவிலுக்கும் கிளிநொச்சிக் கும் இடையில் சுமார் 50 கிலோமீற்றர் தூரம் காணப்படுகின்றது. இவ்விரு
வைத்தியசாலைகளையும் இணைக்கின்ற பிரதானவீதி குண்டும் குழியுமாகக் காணப்படுகின்றது.
முழங்காவிலில் இருந்து கிளிநொச் சிக்குச் செல்வதற்கு அம்புலன்ஸ் வண்டி ஒன்றுக்கு இரண்டரை மணித்தியாலங்கள் தேவைப்படுகின்றது. | இதனால் அவசர சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பப்படுகின்ற நோயாளர்கள், குறித்த நேரத்துக்கு கிளிநொச்சி வைத்தியசாலையைச் சென்றடைய முடியாமல் உயிராபத்துக்களை எதிர்நோக்குகின்ற துர்ப்பாக்கிய நிலை பற்றி பலருக்கும் எடுத்துக் கூறிய போதிலும் இதுவரை அது தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதே சங்களில் அபிவிருத்திக்கு இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதி யினுடாக விதிகள், நீர்ப்பாசனம், மின்சாரம் போன்றவையே அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் தெரிய வருகின்றது. இந்நிலையில் குறித்த வீதியையும் கவனத்தில் எடுக்க வேண்டும் என்று தினமுரசின் உங்கள் பக்கம் ஊடாக உரியவர்களின் கவனத்திற்கு கொண்டுவருகின்றேன்.
கே.சுந்தரேசன், முழங்காவில்,
5கும் வாசகர் சாலை
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல
தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர் த.பெ.இல:- 167,
யாழ்ப்பாணம். தொலைபேசி:-0212223628
தொலை நகல் (Fax): 0212221811
ஈsமெயில்:
(E-mail):- thinamurasu@live.Com விளம்பரத் தொடர்புகளுக்கு:-
0212220188
** **104)
(சிறப்பு!)
பிரசுரிக்கப் காணமுடிய ர். பூலான் 1. எக்ஸ்ரே
னைகின்ற நன்றாகவே படை
அற்புதனின் 13ஆவது ஆண்டில் அற்புதனோடு மட்டுமன்றி முரசுக்காய் தன்னலமின்றி உழைத்து உயிர் நீர்த்த பலரையும் ஞாபகமூட்டியது சிறப்பு. ஆண்டுகள் பல போனாலும்
அற்புதனின் ஆத்மா நம் மத்தியில் ஆரவாரமின்றி இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பதை தடைகள் பல கடந்த முரசின் வளர்ச்சி புலப்படுத்துகின்றது.
ம.புலிபரான், மட்டக்களப்பு.
எதிர்பார்ப்பு! பல வர்ணங்களில் களை கட்டி மகிழ்வூட்டும் எங்கள் முரசின் அண்மைக்காலமான வண்ணப் பக்கங்கள் மின்னலடிக்க வைக்கின்றது. வித்தியாசமான சிந்தனைகள் உயிரோட்டமுள்ள கற்பனைகள் தினமுரசின் பக்கங்களுக்கு உயிரூட்டிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. தொடர்ந்தும் மேலும் இதுபோன்ற பக்கங்களை எதிர்பார்க்கின்றேன். வே.தவசிகர். மன்னார்,
ரமலர்
முரசு
நவ. 29 - டிச. 05, 2012)

Page 3
காரசார அறிக்கைகள் - ஆ6ே,
இவற்றால் 6
பலனுமில்
அமைச்சர் நிமல் .
இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் பே கதவுகள் எப்பொழுதும் போலவே திறந்தே பங்கெடுத்து ஆக்கபூர்வமானதொரு தீரவின என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா
மைப்பு அறிக்கைகளை விடுவதனாலோ அல் லது உரைகளை நிகழ்த்துவதனாலோ எவ்வித மான பலனுமில்லை. உண்மையான இதய சுத்தியுடன் அவர்கள் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த வரவேண்டும் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால தெரிவித்தார்.
மேலும், பாராளுமன்றத் தெரிவுக்குழு தமிழ்க் கூட்டமைப்பு தமக்குத் தேவை விற்கு வருமாறு அரசு விடுத்த அழைப்பையும் யானபோது பேச்சு நடத்த வருவதும், பின்னர் தமிழ்க் கூட்டமைப்பு நிராகரித்துவருகிறது. அதனை இடைநடுவில் தாமே முறித்துக்
பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக இல்லை கொண்டு அரசாங்கத்தின் மீது பழியைப் உண்மையில் அவர்களது எதிர்பார்ப்புத்தான் போடுவதுமாகக் காலத்தைக் கடத்தி வருகி
என்ன என்பது புரியாத புதிராகவே உள்ளது றது. அவர்கள் எந்த நாட்டிற்குச் சென்றாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தீர்வைக் காண இலங்கை அரசாங்கத்துட
யிலான இன்றைய அரசாங்கம், மிகவும் பலப் னேயே பேச்சுநடத்த வேண்டும் என்றும் தமது வாய்ந்த சகல அதிகாரங்களையும் கொண்ட மக்களைத் திருப்திப்படுத்த தமிழ்க் கூட்ட சக்திமிக்க அரசாங்கமாக இருக்கின்றபோதும்
2013ஆம் ஆண்டு இலங்கையில் நிரந்தர சமாதானம்
யுத்தம் நடைபெற்ற காலத்தில் எமது பணியாளர்களை அப்பகுதியில்
பெ இருந்து வெளியேற்றியது தவறு. என்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்ட ஐ.நாவின் தெற்காசிய மற்றும் பசுபிக் நாடுகளுக்கான
கண்டி ந சிரேஷ்ட அரசியல் செயலாளர் ஹிட்டோக்கி டென் தெரிவித்துள்ளார். | விற் பனை நீ
யாழ் ஆயருக்கும் ஹிட்டோக்கி டென்க்கும் இடையில் நடைபெற்ற தடைசெய்யப்பட் சந்திப்பின்போது, யுத்தம் நடைபெற்ற காலத்தில் ஐ.நா தனது பணியாளர் ) மருந்து விற்பனை களை வன்னியில் இருந்து வெளியேற்றியதற்கு ஆயர் தனது வருத்தத்தை
எனச் சோதனை தெரிவித்தார்.
கூறப்படும் ே அதற்கு பதிலளித்த ஹிட்டோக்கி டென், இனிவரும் காலங்களில் |
ஒருவருக்கு 3,08 இவ்வாறான தவறுகளை விடமாட்டோம் என்று கூறியதுடன் 2013ஆம் |
ஐந்து வருடங்க ஆண்டு இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட்டு நிரந்தர சமாதானம் மற்றும் |
கப்பட்ட ஒரு 6 அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் இதற்காக
னையும் கண்டி அனைவரும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் |
பிரேமரட்ன விதி குறிப்பிட்டார்.
சரியாகப் புரிந்துகொள்ள மு
பதின் மூன்றாவது திருத்தம் நீக்கப்படலாம் அல்லது
பதின்மூன்றா அதிகாரங்கள் வெட்டிக் குறைக் கப்படலாம் என்று தமிழ்மக்கள்
நிராகரிக்கின்றதென்றால் அது கொண்டிருந்த அச்சம் நீங்கிவிட்டது |
இருக்க வேண்டிய அவசியமி எனக் கூறலாம். இத் திருத்தத்தை | நீக்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு
கருதினால் பதின்மூன்றாவது இல்லை என்றும் திருத்தத்தை நீக்க
ஊடகவியலாளர் மாநாட்டில் வேண்டும் என்று தனிப்பட்டவர்கள் விடுத்த கோரிக்கையை அரசாங்
பதின்மூன்றாவது திருத்தத்த கத்தின் கருத்தாக கொள்ளக்கூடாது |
அதிகாரங்கள் நீக்கப்படமாட் என்றும் மூத்த அமைச்சர் நிமால் | சிறிபால டி சில்வா கூறியிருக்கின் |
அரசாங்கத்திடம் கோரப்போடு றார்.
பதின்மூன்றாவது திருத்தம்
இங்கேதான் கூட்டமைப்பின் நீக்கப்படுமா என்பது அரசியல் வட்டாரங்களில் ! பிரதான கேள்வியாக இருந்த நாட்களில் | தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சுய முரண் | பாடுகள் மிகமோசமான முறையில் அம்ப லமாகின. பதின்மூன்றாவது திருத்தத்தை நீக்குவதற்கு எதிரான நிலைப்பாட்டை ஒரே | நேரத்தில் எடுப்பதும் இன்னொரு நேரத்தில் பதின் மூன்றாவது திருத்தத்தை நிரா ! கரிப்பதாகக் கூறுவதும் கூட்டமைப்பின் சுய | முரண்பாடாக வெளிப்பட்டன.
கூட்டமைப்புப் பிரதிநிதிகள் அண்மையில் | இந்தியாவுக்குப் புறப்படுவதற்குச் சில | நாட்களுக்கு முன்னர் சுமந்திரன் தெரிவித்த கருத்து பதின்மூன்றாவது திருத்தத்தை ஏற்றுக்கொள்வதாகக் கோடி காட்டியது.
பதின்மூன்றாவது திருத்தத்தை நீக்கும் | ஆலோசனையைப் பாராளுமன்றத் தெரிவுக் | குழுவில் நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் | மேற்கொள்ளப்படுவதாகவும் பதின்மூன்றாவது . திருத்தம் மாகாணங்களுக்கு மட்டுப்படுத் தப்பட்ட அதிகாரப்பகிர்வை வழங்குகின்றது | என்றும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் |
கூட்டமைப்பு இடைக்கால ஏற்பாடாகவாவது இடம்பெறும் கருத்தாடல்கள் ஏற்கெனவே |
ஏற்றுக் கொள்ளும் நிலைப்பாட்டையும் அதை வழங்கப்பட்ட அதிகாரங்களை நீக்கும் வகை | யில் அமையாது என்பதற்கான உத்தர
பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும்
| வெளிப்படுத்தியது என்பதில் சந்தேகத்துக்கு வாதத்தை அரசாங்கத்திடமிருந்து கோரப்போவ
இடமில்லை. தாகவும் அவர் கூறினார். சுமந்திரனின்
கூட்டமைப்புப் பிரதிநிதிகள் இந்தியாவ இக்கருத்து பதின்மூன்றாது திருத்தத்தைக் |
லிருந்து திரும்பிய பின் ஏதும் நடக்கவில்லை
இரண்டுங் கூட்டம் தலைன்
நவ, 29 - டிச. 05, 2012

ச உரைகள்
நட்டத்தில் மிஹின் லங்கா
எவ்வித
லை
மிஹின் லங்கா நிறுவனம் நடப்பு கணக்கு ஆண்டில் 2 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளதுடன் 2007 ஆம் ஆண்டு முதல் கடந்த 5 வருடங்களில் 8.5 பில்லியன் ரூபா நட்டமடைந் துள்ளதாக கணக்காய்வாளர் தெரிவித் துள்ளார்.
பொதுக் கணக்குகள் பற்றிய நாடா ளுமன்ற தெரிவுக்குழுவிலே மிஹின் லங்கா நிறுவனத்தினத்தின் கணக்காய்வாளர் அறிக்கை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
சிறிபால டி சில்வா
ச்சுவார்த்தை விடயத்தில் அரசாங்கத்தின் | உள்ளன. எனினும், பேச்சுவார்த்தையில் | ன எட்ட கூட்டமைப்பே தடையாக உள்ளது |
தெரிவித்தார்.
தமிழ், மக்களின் நீண்ட காலப் பிரச்சினைக்கு | ஒரு சுமூகமான தீர்வு காணப்பட வேண்டும் | என்ற ஒரே காரணத்திற்காகவே தமிழ்க் கூட்டமைப்பின் எரிச்சலூட்டும் செயற்பாடு களுக்கு மத்தியிலும் இத்தனை தூரம் இறங்கி
வந்து விட்டுக்கொடுப் புக்களுடன் பேச்சுவார்த் | தைக்கு முன்னுரிமை அளிக்க முன்வந்துள்ளது. |
இதனை தமிழ்க் கூட்டமைப்பினரோ வேறு | எத்தரப்புமோ அரசாங்கத்தின் பலவீனமாகக் கருதக்கூடாது. தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி | களாக தமிழ்க் கூட்டமைப்பைக் கருத முடி ! யாது. எனினும், தமிழ் மக்களின் குறிப்பிடத் | தக்க ஆதரவைப் பெற்ற கட்சி என்பதனாலேயே | தமிழ்க் கூட்டமைப்புடன் பேச அரசு விருப்பம் கொண்டு செயற்படுவதாகவும் அமைச்சர் |
தெரிவித்தார்.
குவியும் குப்பையால் காத்தான்குடியில்
அசௌகரியம் மட்டக்களப்பு, காத்தான்குடியின் வடக்கு எல்லை கடற்கரையோரமாக கொட்டப்படும் குப்பைகளினால் மக்கள் அசௌகரியங்களை எதிர் நோக்கிவருகின்றனர்.
இந்தப் பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதினால் துர்நாற்றம் வீசுவதுடன், இந்தக் குப்பைகளை நாய், மாடு போன்ற மிருகங்களும் வந்து அழைகின்றன. இந்த குப்பை களினால் டெங்கு நுளம்பு பெருகு வதற்கான சாத்தியம் காணப்படு வதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
பாக மாட்டினார் போலி வைத்தியர்
கரிலுள்ள மருந்து
தலவாக்கலை, பொரலந்தை
இவர் மீது சந்தேகங் லையமொன்றில் தோட்டத்தைச் சேர்ந்த கே. இலங்க
கொண்ட மருந்து விற்பனை L கொரெக்ஸ் பாணி
நாயகம் என்ற 50 வயதான குறித்த
நிலையத்தின் உரிமையாளர் பா செய்யப்படுகின்றதா
நபர், கடந்த மாதம் கண்டியிலுள்ள
பொலிஸாருக்கு அறிவித்ததை நடத்த முற்பட்டதாக
மருந்து விற்பனை நிலையமொன்
அடுத்து, பொலிஸார் சந்தேக பாலி வைத்தியர்
றிற்கு சென்று தடை செய்யப்பட்டுள்ள
நபரை விசாரணைக்கு உட்படுத் D0 ரூபா அபராதமும் பாணி மருந்து விற்பனை செய்யப்படு
தியதுடன் போலி வைத்தியர் என களுக்கு ஒத்திவைக் வதாகத் தமக்குக் புகார் கிடைத்துள்
அடையாளம் காணப்பட்டதன் வருட சிறைத் தண்ட
ளதாகக் கூறி, அத்துமீறி மருந்த
பின்னர் அவருக்கு எதிராக சட்ட நீதவான் ரவீந்திர கத்தை சோதனைக்கு உட்படுத்த
நடவடிக்கை எடுத்திருந்தனர். த்துள்ளார்.
முற்பட்டுள்ளார்.
கையைக் கண்டித்தார்கள். பதின்மூன்றாவது வது திருத்தத்தைக் கூட்டமைப்பு
திருத்தத்தை நீக்குவதற்கு எதிராக மனோ
கணேசன் கூட்டிய ஊடகவியலாளர் மாநாட் த்திருத்தம் சட்டப் புத்தகத்தில்
| டில் பங்கு பற்றினார்கள். பின்னர், பதின்மூன் ல்லை என்று கூட்டமைப்புக்
| றாவது திருத்தத்தைக் கூட்டமைப்பு எதிர்ப்ப
தாகவும் அத்திருத்தம் கூடப் புத்தகத்தில் இருக்க | திருத்தத்தை நீக்குவதற்கு எதிரான
வேண்டியது அவசியமில்லை என்றும் ஏன் பங்குபற்ற வேண்டும்?
பாராளுமன்றத்தில் சுமந்திரன் பேசினார்.
பதின்மூன்றாவது திருத்தத்தைக் கூட்ட பின் மூலம் வழங்கப்பட்ட
மைப்பு நிராகரிக்கின்றதென்றால், அத்திருத் டா என்ற உத்தரவாதத்தை
தம் சட்டப் புத்தகத்தில் இருக்க வேண்டிய
அவசியமில்லை என்று கூட்டமைப்புக் வதாக ஏன் கூறவேண்டும்?
கருதினால் பதின்மூன்றாவது திருத்தத்தை
நீக்குவதற்கு எதிரான ஊடகவி பயலாளர் மநாட்டில் குணாம்சத்தைத் தமிழ் மக்கள்
ஏன் பங்கு பற்ற வேண்டும்? பதின்மூன்றாவது டியும்.
| திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்ட |அதிகாரங்கள் நீக்கப்படமாட்டா என்ற | உத்தரவாதத்தை அரசாங் கத் திடம்
கெட்ட நிலையில் மைப்புத் மை
கோரப்போவதாக ஏன் கூறவேண்டும்? இங்கே தான் கூட்டமைப்பின் குணாம்சத்தைத் தமிழ் மக்கள் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.
கூட்டமைப்புத் தலைவர்கள் பத்து வரு டங்களாகப் புலிகளின் ஆணைக்குக் கட்டுப் | பட்டுப் புலிகள் கூறுவதையே பாராளுமன் | றத்திலும் வெளியிலும் சொல்லிவந்தார்கள். | இந்தக் காலப்பகுதியில் இவர்கள் சுயமாகச் சிந்தித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. அந்தப் பழக்கம் இன்றுவரை தொடர்கின்றது. | சுயமாகச் சிந்தித்து ஒரு முடிவை எடுக்கும்
|நிலையில் இப்போதும் கூட்டமைப்பு இல்லை. சங்கரசிவன்
அதனால்தான் இந்தியாவுக்குச் செல்லும் | சுமந்திரன் கூறிய உத்தரவாதத்தை அரசாங்கத் போது பதின்மூன்றாவது திருத்தம் பற்றி | திடமிருந்து கூட்டமைப்புக் கோரவில்லை. வெளிப்படுத்திய நிலைப்பாட்டை அங்கிருந்து
பாராளுமன்றத் தெரிவுக் குழுவைப் பகிஷ்கரிப்பது திரும்பி வந்ததும் மாற்றிக்கொண்டார்கள். 1 பற்றியே பேசினார்கள். பதின் மூன்றாவது இந்த இடைப்பட்ட காலத்தில் ஏதோவொரு | திருத்தத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை அழுத்தத்துக்கு உட்பட்டிருக்கின்றார்கள்
பற்றிச் சிறிது காலம் எதுவும் பேசாமல் இருந்து என்பதே இதன் அர்த்தம். விட்டு மனோகணேசனுடன் சேர்ந்து அக்கோரிக்
(22 ஆம் பக்கம் தொடர்ச்சி...) வாரமலர் தினமுரசு
03)

Page 4
ரமலர்
சிவன்
- தினமுரசு
த.பெ.இல:- 167, யாழ்ப்பாணம். தொலைபேசி: - 021 2223628 தொலைநகல் (Fax):- 021 2221811 ஈ-மெயில் (E-mail):-
thinamurasu@live.com
முரசம்
வாசகர்களுக்கு வணக்கம்!
சந்தேகங்கள் அகல வேண்டும்!
உணர்6 விற்கும் காத்தித் நாடகம்
யார் என்ன சொன்னாலும் இலங்கையைப் பிடித்த இனவாதப் பிசாசு இன்னும் இறந்துவிடவில்லை. அது முன்னரை விடவும் மும்மடங்கு ஆரோக்கியத்துடன் உயிருடன்தான் இருக்கின்றது.
முன்னர் பதுங்கி இருந்து கொண்டு மெதுவாகத் தலையைக் காட்டியது. இப்போது தலைவிரி கோலமாக வீதியில் இறங்கி "தையாத் தக்கா" என்று தலைதெறிக்க ஆடுகின்றது.
எதிர்த்துக் கேட்டால் பிரபாகர னுக்கே காட்டிவிட்டோம் நீங்கள் பெரிய ஆக்கள் இல்லை" என்று. மிரட்டல்களை மிகச் சாதாரணமாகவே எதிர்கொள்ளுகின்ற துர்ப்பாக்கிய சூழலுக்கு முகம் கொடுப்பதாக தமிழ மற்றும் முஸ்லிம் மக்கள் கொதித்துப் போயிருக்கின்றனர்.
இந்தப் பின்னணியிலேயேதான் கோவில்களுக்குள்ளும், வழிபாடு களிலும், பள்ளிவாசல்களிலும் அண்மைக்காலமாக தொடர்கின்ற அத்துமீறல்களும், தாக்குதல்களும் அமைந்திருப்பதாகவும் தமிழ், முஸ்லிம் மக்கள் கருதுகின்றனர்.
நாட்டின் தற்போதைய நிலைமை இதுதான் என்றால் யாரிடம் நியாயம் கேட்பது என்பது புரியவில்லை. அதாவது பூனைக்கு யார் மணியைக் கட்டுவது என்ற நிலைமைதான்.
இவ்வாறான போக்கின் இன்னொரு வடிவமாகவே அமை யில் தலைநகர் கொழும்பில் வெள்ளவத்தையின் 57ஆவது ஒழுங் கைக்கு தமிழ்ச் சங்க ஒழுங்கையாக பெயர் மாற்றப்பட சட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்ட முயற்சி இறுதி நேரத்தில் தடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பெயர் மாற்றத்துக்கான தடை தொடர்பாக இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனா லும் இனவாத சிந்தனையின் ஒரு வெளிப்பாடாகவே தமிழ் மக்களால்
இச்சம்பவம் பார்க்கப்படுகின்றது.
இந்தப்போக்குகளிலுள்ள தவறுகள் திருத்தப்படாமலும், தடுக்கப்படாமலும் கண்டுகொள்ளப்படாமலும் தொடரு
மானால் ஜனாதிபதி கூறுகின்ற ஐக்கியத்தையும், ஒரேதேசம் என்ற ஒற்றுமையையும் கட்டியெழுப்புவதும், பாதுகாப்பதும் சவால் நிறைந்ததாகிவிடும்.
இனங்களுக்கிடையில் பிரிவினை யையும், பிளவுபடுத்தும் செயற்பாட்டு களையும் முன்னெடுப்போர் தம்மை பலம் பொருந்திய அரசியல் தலைவர்களாகவும், அதிகாரம் நிறைந்தவர்களாகவும் காட்டிக் கொள்வதால் இவ்வாறான சம்பவங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் தொடர்பில் தெளிவுபடாத அச்சம் தோன்றுகின்றதாக பாதிக்கப்படுபவர்கள் கூறுகின்றனர்.
இந்த அச்சம் களையப்பட வேண்டும். இந்த நாட்டில் வாழும்
ஒவ்வொருவரும் அச்சமற்று . சுதந்திரமாக வாழ்வதையும், தாம் விரும்பிய மதத்தை ஒழுகுவதையும் உறுதிசெய்வது அவசியமாகும்.
தமிழ் மக்களைப்
அமைப்புக்க பொறுத்தவரையில்
நாள் அனு. கார்த்திகை மாதம் என்றால்
நாட்டி பரபரப்புகளுக்கு பஞ்சமிருக்காது
மாவீரர் வா என்ற நிலையே கடந்த
புலிகள் புலி ஒரு தசாப்தத்திற்கு மேலாக
ளில் நிதிச் காணப்படுகின்றது.
படுத்தினர். அதற்குக் காரணம், 1989
பூர்வமான . ஆம் ஆண்டு தொடக்கம்
தூண்டப்பட் கார்த்திகை 21 -27 வரையான
மக்கள் நன் காலப்பகுதியில் புலிகளினால்
மில்லியன்க அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற
சி.டி, ரீ சேர் மாவீரர் வார நிகழ்வுகளும்,
கலெண்டர், அதையொட்டி நடைபெறுகின்ற
விற்பனை அசம்பாவிதங்களுமேயாகும்.
யன்கள் வர் 2008 ஆம் ஆண்டு
பெற்றது. வருடந்தோறும் குறித்த
இவை காலப்பகுதியில் மாவீரர்
வன்னியில் தினத்தை புலிகள் தமது .
காலத்தில் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில்
சமாச்சாரங்க மிகவும் உணர்வுபூர்வமாக
2009, ( அனுஷ்டித்து வந்தனர். 21
முள்ளிவாய் ஆம்திகதி ஆரம்பிக்கின்ற
தலைமை ( சிரமதானம். ஊர்திப் பவனி,
பின்னர் நி கண்காட்சி, கலைநிகழ்வுகள்
மாற்றமடை எனப் பல்வேறு அம்சங்கள்
முப்பது வரு அரங்கேற்றப்படும். 26 ஆம்
வைகள்ை ! திகதி புலிகளின் தலைவர்
மீளப்பெற பிரபாகரனின் பிறந்த நாள்
கூட, காயவி கொண்டாடப்படும். மறு
அவலங்கள் நாள் 27 ஆம் திகதி மாலை
தணியவில்; நடைபெறுகின்ற பிரபாக
இருந்த ரனின் உரையைத் தொடர்ந்து
பெயர் நாடு புலிகளின் அமைப்பில் முதல்
ருக்கின்ற பு உயிர்ப்பலியான் சங்கர் உயிர்
ளினாலும், நீத்த மாலை 6.05 மணிக்கு
பிழைப்பு ந பிரபாகரனினால் மாவீர் தீபம்
தொடர்ந்தும் ஏற்றி வைக்கப்படும்.
கதைகளை அதைத் தொடர்ந்து
குழப்புவதும் புலிகளின் கல்லறைகளில்
வருகின்ற 2 குழுமியிருக்கின்ற உயிர்ப்பலி
குழப்புவதற் யாகிய பலிகளின் பெற்றோர்
என்பதுதான் மற்றும் குடும்ப உறவினர்கள்
விடயம். தத்தமது பிள்ளைகளின்
குடாநா கல்லறை முன்னால் தீபம்
வெளியாகின ஏற்றி தமது உணர்ச்சிகளை
கூட உண்: வெளிப்படுத்திக் கொள்வது
செய்திகdை வழமை.
மக்களை கு இந்த நிகழ்வானது உயிர்
தமது பத்திரி நீத்த போராளிகளுக்கு அஞ்சலி
பாரம் செய் செலுத்துவதற்காகவும்,
செய்திகளை அவர்களையும், அவர்களது
யாக்குகின்ற குடும்பங்களையும்
பறக்குது டே கெளரவிப்பதற்காகவுமே
சிரிக்குது, ப அனுஷ்டிக்கப்படுவதாகப்
தீபம் எரிகிர புலிகள் சொல்லிக் கொண்ட
கட்டுக்கதை போதிலும், உணர்வு
ஊகங்கனை பூர்வமான சூழலை உருவாக்கி
சில இணை இளவயதினரின் நரம்புகளை
இனஉணர்வு முறுக்கேற்றி போராட்டத்தில்
மாற்றுகின்ற இணைத்துக் கொள்வதற்கான உத்தியாகவே புலிகள்
வரிந்து கட்ட இதனை பயன்படுத்தி வந்தனர்.
வர்களுக்கு | இக்காலப் பகுதியில்
பாதிக்கப்பட் இராணுவத்தினர்மீது பாரிய
அவலங்கன் தாக்குதலைத் தொடுத்து
மக்களின் 5 அல்லது தலைநகரில்
வில்லை. ச் குண்டுத் தாக்குதல்களை
துன்பங்களி நடத்தி உற்சாகப்படுத்தும்
முடியும் என பழக்கத்தினையும் புலிகள்
இல்லை.. கடைப்பிடித்து வந்தி
அதேடே ருக்கின்றனர்.
புலம்பெயர் அதேவேளை புலம்பெயர்
சொத்துக்கச் நாடுகளிலும், புலிகளினா
கொள்வதில் லும் புலிகளின் பினாமி
கொண்டிருக்
இறர்
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்,
ஆசிரியர்.
தின

பகளை
வகை
கடந்த முப்பது வருட காலப் போரில் இழந்த பொதுமக்களினதும், இளைஞர், யுவதிகளினதும் உயிர்கள் விலைமதிப்பற்றவை, மதிக்கப்படவேண்டியவை. புலிகள் அமைப்பில்கூட தலை மையில் இருந்தவர்கள் தமது சுயநலன்களுக்காக சந்தர்ப் பங்களைச் சரிவரப் பயன்படுத்தி மக்களுக்குக் கௌரவமான வாழ்வைப் பெற்றுக்கொடுக்காமல் தட்டிக் கழித்துவிட்டிருக்கலாம்.
அப்பாவி இளைஞர், யுவதிகளை மூளைச்சலவை செய்து கொலைக் களம் அனுப்பியிருக்கலாம்.
ஆனால், தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்கள் அப்பாவிகள் - தன்னலமற்றவர்கள். தமது உறவுகள் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்ற நம்பிக்கையுடன் உயிர்களை மாய்த்துக்கொண்டவர்கள்.
அவர்களின் கனவுகள் நிறை வேற்றப்படவேண்டும். அவர்களுடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்ப தில் மாற்றுக் கருத்துக் கிடையாது.
ஆனால் அந்தக் கனவுகள் எவ்வாறு நிறைவேற்றப்படும் என்பதில் நாம் தெளிவாக இருக்கவேண்டும்.
நளினாலும் மாவீரர்
எச்சங்கள் மாவீரர் நாள்
ஆனால் அந்தக் கனவுகள் முடிக்கப்பட்டு வந்தது.
கொண்டாடுகின்றார்கள். நெடியவன்
எவ்வாறு நிறைவேற்றப் படும் ல் ஆட்சேர்ப்புக்கு
அணி, விநாயகம் அணி என்று
என்பதில் நாம் தெளிவாக ரத்தைப் பயன்படுத்திய
பிரிந்து நிற்பவர்கள் இடையேயான
இருக்கவேண்டும். ஒம்பெயர் நாடுக
அண்மைய கருத்து வேறுபாடு
மீண்டும் எழுவோம் -அடிப் சேகரிப்புக்கு பயன்
தான் பரிதியின் கொலையில்
போம் - துவைப்போம் புலிகள் உணர்வு
முடிந்திருக்கின்றது. .
என்ற கருத்துக்கள் எல்லாம் கருத்துக்களினால்
கருத்து வேறுபாடு என்றால்
ஏற்றுக்கொள்ள முடியாதவை. ட புலம்பெயர்
கொள்கை ரீதியிலான கருத்து .
70 களின் இறுதியில் 1கொடையாகப் பல
வேறுபாடு என்று நினைத்து விடக்
ஆயுதப் போராட்டத்திற்கு களை வாரி வழங்க,
கூடாது. கொள்ளைக்கான கருத்து |
கொம்பு சீவியர்கள் எவரும் ட், புலிக்கொடி,
வேறுபாடு.அதாவது மாவீரர்
அது தந்த அவலங்களைச் போஸ்டர் போன்ற
தினத்தை எந்த நாட்டில் யார்
சுமக்கவில்லை. மூலம் பல மில்லி |
கொண்டாடுவது தொடர்பான
“பத்துத் தடவை நமானம் கிடைக்கப்
பிணக்கு,
பாடை வராது எமக்குக் கிடைத்த தகவலின் படி
பதுங்கிப் பாயும் புலியே |யல்லாம் புலிகள்
'பரிஸில் உள்ள புலிகளின்
தமிழா! பலமாக இருந்த
சொத்துக்கள் நெடியவனின்
வீறு கொண்டு நடைபெற்ற
குழுவினரின் கட்டுப்பாட்டில் இருக்
செருக்களம் வாடா' என்று கள்.
கிறது. இவற்றுக்குப் பாரிஸ் தளப்
முழங்கிய காசியானந்தன் மே 19, ஆம் திகதி
பொறுப்பாளராகச் செயற்பட்டவர்
தமிழகத்தில் நலமாகவே பக்காலில் புலிகளின்
பரிதி.
இருக்கின்றார். இவ் முற்றாக அழிக்கப்பட்ட
இந்தச் சொத்துக்களில் ஒரு |
வாறே ஒவ்வொருவரின் மவரம் முற்றாக
பகுதியைத் தம்மிடம் ஒப்படைக்க
குடும்பங்களும் சுகமாகவே ந்துவிட்டது. கடந்த
வேண்டும் என்று விநாயகம் அணி
வாழ்கின்றன. படப்போரில் அழிந்த
கோருகிறது, அது தொடர்பில் இரு
அதேபோன்றுதான், மக்கள் இன்னும்
அணிகளுக்கும் இடையில் பேச்சு
இப்போதும் வீறாப்புப் பேசும் பில்லை. வடுக்கள்
வார்த்தைகளும் நடாத்தப்பட்டு
வர்களும் அவலங்களைச் நல்லை, மக்களின்
வந்தன. இப்பேச்சுக்களில் நெடிய
சுமப்பதற்குத் தயாராக - இன்னும் பூரணமாக
வன் அணிசார்பாக பங்குபற்றியவர்
இல்லை. மாறாக இன லை,
பரிதி.
உணர்வுகளை வைத்து தமது போதிலும், புலம்
பாரிஸில் உள்ள சொத்துக்களில்
வங்கிக் கணக்குகளை நிரப்பிக் களிலும், எஞ்சியி
கணிசமானதையும், பாரிஸில்
கொள்வதிலேயே குறியாக லி ஆதரவு சக்திக
மாவீரர் நாள் நடாத்தும் உரிமையை
இருக்கின்றார்கள். புலிகளை வைத்து
யும் கேட்டது விநாயகம் அணி.
இவ்விடத்தில், "எஞ்சி டாத்திய கூட்டங்களும்
பதிலாக லண்டன் மாவீரர் உரி
யிருப்பவர்களுக்கு கெளர 5 மாவீரர் நாள்
மையை நெடியவன் அணிக்கும்
வமான வாழ்வைப் பெற்றுக் கூறி மக்களை
விட்டுக்கொடுத்தது. இதற்குப் பரிதி
கொடுப்பதே நாம் டன், நாட்டில் ஏற்பட்டு
ஒத்துக்கொள்ளவில்லை. இதன்
இறந்தவர்களுக்குச் செய்யும் அமைதி சூழலைக்
உச்சவிளைவே பரிதியின் கொலை. கும் முயற்சிக்கின்றனர்.
அஞ்சலி" என்று அரசியல் இந்த இலட்சணத்தில்தான் | என் வேதனையான
இருக்கிறது புலம்பெயர் நாடுகளில்
பிரமுகர் ஒருவர் குறிப்பிட்டமை அனுஷ்டிக்கப்படுகின்ற மாவீரர்நாள்
கருத்தில் கொள்ளத்தக்கது, ட்டில் இருந்து
ஏற்பாட்டாளர்களின் தமிழ் இன
உண்மையில் புலிகளாக பன்ற சில பத்திரிகைகள்
உணர்வு!
இறந்தவர்களுக்குக்கூட மைக்குப் புறம்பான
இதற்காக, இறந்தவர்களை
"உங்களது குடும்ப உறவுகள் Tா வெளியிட்டு
நினைவு கூர்வது தவறு என்று
சுகமாக வாழ வேண்டுமெனில் நழப்புகின்றன.
யாரும் அர்த்தம் கொண்டுவிடக்
தனிநாடு வேண்டும். அதற்கா கைகளை வியா
கூடாது.
கக் களமாட வேண்டும்" வதற்காக பரபரப்புச்
கடந்த முப்பது வருட காலப்
என்றே மூளைச்சலவை T தலைப்புச் செய்தி
போரில் இழந்த பொதுமக்களினதும்,
செய்யப்பட்டார்கள். றன. புலிக்கொடி
இளைஞர், யுவதிகளினதும்
ஆக, அவர்கள் எதிர்பார்த் பாஸ்டர்கள்
உயிர்கள் விலைமதிப்பற்றவை,
ததும், தற்போது எஞ்சியி ல்கலைக்கழகத்தில்
மதிக்கப்படவேண்டியவை.
ருக்கின்ற மக்களின் கெளரவ - மது என்று
புலிகள் அமைப்பில்கூட தலை
மான அமைதியுமான வாழ்வே களையும்
மையில் இருந்தவர்கள் தமது .
ஆகும். Tயும் செய்திகளாக்கி
சுயநலன்களுக்காக சந்தர்ப்
என ே, யாருக்காவது ய ஊடகங்களும்
பங்களைச் சரிவரப் பயன்படுத்தி
கடந்த மு பது நடப் புகளை பணமாக
மக்களுக்குக் கெளரவமான
போரில் றந்தவர்களுக்குக் வாழ்வைப் பெற்றுக்கொடுக்காமல்
கெளரவ செய்வதே தேவர்களுக்காக
தட்டிக் கழித்துவிட்டிருக்கலாம்.
உள்ளார்ந்த நோக்கமெனில் டிக்கொண்டிருப்ப
அப்பாவி இளைஞர், யுவதிகளை
தேவையற்ற கதைகளையும் யுத்தத்தினால்
மூளைச்சலவை செய்து கொலைக்
உணர்வூட்டல்களையும் டு இன்றும்
களம் அனுப்பியிருக்கலாம்.
வெளியிடுவதை விட்டுவிட்டு ளச் சுமக்கும்
ஆனால், தமது உயிர்களைத்
இருக்கின்ற சூழலைக் பன்பங்கள் தெரிய
தியாகம் செய்தவர்கள் அப்பாவிகள் -
குழப்பாமல் கெளரவமான அவர்களை எவ்வாறு
தன்னலமற்றவர்கள். தமது உறவுகள் ல் இருந்து மீட்க
அமைதியான வாழ்வை தலைநிமிர்ந்து வாழவேண்டும்
எமது எதிர்கால சந்ததிக்குப் Tற சிந்தனைகள்
என்ற நம்பிக்கையுடன் உயிர்களை மாய்த்துக்கொண்டவர்கள்.
பெற்றுக் கொடுக்கத் பான்றுதான்
அவர்களின் கனவுகள்
தேவையான வழி நாடுகளிலும்;
நிறைவேற்றப்படவேண்டும்.
வகைகள் பற் ளைப் பகிர்ந்து
அவர்களுடைய ஆத்மா சாந்தியடைய
றிச் சிந்திக்க - பிடுங்குப்பட்டுக்
வேண்டும் என்பதில் மாற்றுக்
வேண்டும்.' நகும் புலிகளின்
கருத்துக் கிடையாது.
னர்.
சரமலர்
முரசு
நவ. 29 - டிச.05, 2012)

Page 5
ரிஷி கப்பல் எரி
| கப்பல் எரிந்துபோகும். மில்லியன் கணக் கான டொலர் பெறுமதியான ஆயுதங்கள் கடலடியே போய்ச்சேரும்.
யுத்த முனையில், மன்னாரில் துவங்கிய புலிகளின் பின்வாங்கல் (தந்திரோபாய பின்வாங் கல் என்றார் கள் சில புத்திசாலி ஆய்வாளர்கள்), மன்னார் மாவட்டத்தை முழுமையாக இழந்து, அடுத்து, கிளிநொச்சி மாவட்டத்தையும் இழந்து,
புலிகளின் வீழ்ச்சி இது.
கை ம ஆயுத வி
கடற்புலிகளில் திறமைசாலிகள்
சிலர், "கே.பி, டிபார்ட்மென்டுக்கு போக விரும்புகிறேன்” என்று பிரபாகரனுக்கு வேண்டுகோள் கடிதங்களை அனுப்ப | துவங்க, பொறியாக இருந்த ஈகோ, தீயாக | பற்றிக் கொண்டது.
இந்த விவகாரம் பெரிதாகவே, புலி 1 களின் தலைவர் பிரபாகரன் கண்டிப்பான 1 உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். "கரையில் ! நடப்பவை கப்பல் ஆட்களுக்கு தெரிய ' வேண்டியதில்லை. அதேபோல கப்பலில் | நடப்பவை கரையில் உள்ள ஆட்களுக்கு | தெரியக்கூடாது” என்பதே அந்த உத்தரவு. | சில நாட்களுக்கு இந்த உத்தரவு நேர்த்தி |
யாக கடைப்பிடிக்கப்பட்டது. நாளடைவில், மீண்டும் பழைய நிலையே திரும்பிவிட்டது.
அதையடுத்தே, ஆயுதக் கப்பல் ஒப்பரேஷனை தமது பிரிவின்வசம் எடுத்துக் | கொள்ளும் முயற்சியில் இறங்கினார் கடல் | புலிகளின் தளபதி சூசை. அதற்காக சில | 'உள்ளடி வேலைகள்' வன்னியில் நடை பெற்றன. சூசையின் முயற்சி வெற்றி பெற்றது. 2002ஆம் ஆண்டு சமாதான காலத்தோடு, ஆயுதக் கப்பல் ஒப்பரேஷன்,
கே.பி. டிபார்ட்மென்டில் இருந்து கடற் | புலிகளுக்கு கைமாறியது.
அதற்கான 'உள்ளடி வேலைகளின்' பின் விழத் துவங்கியதுதான், அடி-மேல் !
அடி.
'தந்திரோபாய பின்வாங்கல்கள்
பட்டம் விடுவோம் வன்னியில் இறுதி யுத்தம் துவங்கிய போது, புலிகளுக்கு ஆயுதங்கள் தேவைப்
பட்டம் விடுவோம் பட்டன. கடல் புலிகளால் இயக்கப்பட்ட |
பாலா ஓடி வா... ஆயுதக் கப்பல்கள் ஒவ்வொன்றாக வரு | வதும், நடுக்கடலில் அடி வாங்குவதுமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் பகுதிகளை | இருந்தன.
Tயும் கைவிட்டு பின்வாங்கிக் கொண்டிருக்க. | போதிய ஆயுதங்கள் இல்லாமல்,
1 "ஆயுதங்களை தாருங்கள். இல்லா | மன்னார் பகுதியில் இருந்து புலிகள் விட்டால் பின் வாங்குவதே ஒரே வழி” என்று | பின்வாங்கத் துவங்கினார்கள். “அவசரமாக புலிகளின் தளபதிகள் அபாய எச்சரிக்கை | மேலதிக ஆயுதங்கள் வேண்டும்” என்று கொடுத்துக் கொண்டிருக்க. களமுனையில் இருந்து தளபதிகள் | கடற்புலிகளின் கப்பல்கள், ஆயுதங் | தகவல் மேல் தகவலாக பிரபாகரனுக்கு 1 களுடன் கடலில் மூழ்கிக் கொண்டிருந்தன. | அனுப்ப, பிரபாகரன் சூசையிடம் சொல்ல, ' ஒன்று.. இரண்டு.. மூன்று என்று துவங்கி, | கடற்புலிகளின் ஒவ்வொரு கப்பலும், 'பத்துக்கு மேற்பட்ட கப்பல்கள் கடலடியே ! வெளிநாட்டில் இருந்து ஆயுதங்களை 'போயின! ஏற்றிக் கொண்டு புறப்படும்.
| புலிகள் யுத்தத்தில் தோல்வியடைந்து | பாதிவழியில், சொல்லிவைத்தாற்போல் பின்வாங்கிக் கொண்டிருக்க, வெளிநாட்டு | இலங்கை கடற்படையால் தாக்கப்படும். 1 தமிழர்களின்பல மில்லியன்டொலர் பணத்தில் |
கசிய "கொலைத் திட்டப்
(சென்றவாரத் தொடர்ச்சி...)
இந்தத் தகவல் மொசாத் தின் தலைமையகத்தில் டானியின் பார்வைக்குப் போன போது அவர் நிமிர்ந்து அமர்ந்தார்.
இதோ ஒரு சந்தர்ப்பம். ஆனால், லெபனானில் வைத்து ஒரு கொலை முயற்சியைச் செய்ய அவர் விரும்பவில்லை. ஏற்கனவே லெபனானில் மொசாத் செய்ய முயன்ற வேறு ஓரிரு ஒப்ப ரேஷன்கள் தோல்வியில் முடிந்திருந்தன.
அப்படியான நிலையில், மற்றுமோர் கொலை முயற்சியை லெபனான் மண்ணில் செய்ய அவர் விரும்பவில்லை.
தகவல் கொடுத்தவரை அவசரப்படுத்த வேண்டாம். பதட்டப்படுத்தவும் வேண்டாம். விஷயம் முக்கியமானது என்றும் சொல்ல வேண்டாம். ஆனால் அப்துல்லாவின் ஒவ்வொரு
அசைவையும் பற்றிக் கண்காணிக்கும்படி சொல்லுங்கள், தகவல்கள் முக்கியம். என்று லெபனானில் இருந்த உளவாளிக்கு டானியிடமிருந்து தகவல் போனது.
ருமான் ஒரு சிறு நகரம். அப்துல்லாவின் வருகை பற்றிக் கேள்விப்பட்டு அவரது உற
வினர்களில் பலர் அவரை பார்க்கச் சென்றிருந்தார்க அவர்களிடம் அப்துல்லா த புதிய மனைவியின் போட் வைக் காண்பித்தார். அந் மொசாத் உளவாளியை
காரணம், அப்துல்லா இருந்த அவரது மனைவி ப இந்தத் தகவல் மொச சுடச்சுட சென்றடைந்து, | உடனே ஒரு விஷயத்தை கொண்டார். அப்துல்லா | வர் ஒருவர், இத்தாலியப் திருமணம் செய்திருக்கிறா அநேகமாக அரபுநாடு ஒ
(நவ. 29 - டிச. 05 ,2012
தின

பறியது நியோகம் த தானம்
வாங்கப்பட்ட ஆயுதங்கள், புலிகளின் கப்பல் | படுத்தினார் பொட்டு அம்மான். |களோடு கடல் அடியே புதைந்தன. அது | அவரது ஆட்கள் வன்னிக்கு அனுப் 1 மட்டுமல்ல, அத்துடன் 30 வருட கால IT பவதற்காக (உளவுப்பிரிவின்பாவனைக்கு) 'ஆயுதப் போராட்டமும், கடல் அடியே போய்ச் | சில பொருட்களை வைத்திருந்தார்கள்.
சேர்ந்தது.
'அந்தப் பொருட்களை ஒரு கப்பல் மூலம் வன்னியின் பெரிய நிலப்பகுதியை தமது 'பத்திரமாக கொண்டுவந்து காட்டுவதே அதிகாரத்தில் வைத்திருந்த புலிகள், கடற் பொட்டு அம்மானின் திட்டம். புலிகளினால் இயக்கப்பட்ட இறுதி ஆயுதக் | உளவுப் பிரிவின் பொருட்களை கப்பல் நடுக் கடலில் அடிபட்ட நேரத்தில், 1 ஏற்றுவதற்கு கார்கோ கப்பல் ஒன்றை 1 புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால், மற்றும் 1 பயன்படுத்தாமல், பெரிய மீன்பிடி கப்பல் அதைச் சுற்றியுள்ள சிறிய பகுதிக்குள் வந்து ஒன்றை லீஸ் செய்தார்கள் அவரது சேர்ந்திருந்தனர்.
ஆட்கள். அந்த மீன்பிடி கப்பலில் ஏற்றப் சூசையின்வால்
பட்டன பொருட்கள், கப்பலை செலுத்து
|வதற்கு கடற்புலிகள் மாலுமிகள் யாரை யுத்தத்தில் ஏற்பட்ட தொடர் தோல்வி, |யும் பயன்படுத்தாமல், இந்தோனேசி புலிகளின் தளபதிகளிடையே புயலை யாவைச் சேர்ந்த மாலுமிகள் பணிக்கு ஏற்படுத்தியது. அந்த நேரத்தில், ஆயுதங்கள் 1 அமர்த்தப்பட்டனர். 1 இல்லாத விவகாரம் பற்றி தளபதிகளுக்கு 1
இந்தோனேசியா மாலுமிகளுடன், 1 நன்றாகவே புரிந்திருந்தது.
'பொட்டம்மானின் நம்பிக்கைக்குரிய, புதுக்குடியிருப்பில், பிரபாகரனும், தள
புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த 1பதிகளும் கலந்துகொண்ட அவசர ஆலோ ஒரேயொரு நபர் மட்டும் ஏறிக்கொண்டார்.
சனைக் கூட்டத்தில், காரசார விமர்சனங்கள் |
அடுத்து செய்ததுதான் அட்டகாச வேலை.
- புதிய உத்தி, கே.பி. வெற்றிகரமாக ஆயுதங்கள் அனுப்பியபோது, தொலைத் தொடர்பில் ஜாக்கிரதையாக இருந்தார் என்பதை | புரிந்து கொண்ட பொட்டு அம்மான், | அதே பாணியைப் பின்பற்றினார். 1 இந்தோனேசிய கப்பலில் ஏறிய உளவுப் பிரிவின் நபருக்கு, தம்முடன் தொடர்பு
கொள்ளக் கூடாது என உத்தரவிட்டார். தளபதிகளால் முன்வைக்கப்பட்டன.
கப்பலில் இருப்பவர் கள் தொடர்பு "கடற்புலிகளின் கப்பல் ஒப்பரேஷன் |
கொள்வதற்கு, புலிகள் இருந்த வன்னிப் காரணமாக ஏற்பட்ட நிலையே | பகுதிக்கு வெளியே கம்யூனிகேஷன் இந்த தொடர் தோல்விகள்” என மிக | சென்டர் ஒன்று அமைக்கப்பட்டது. காரசாரமாக, கடற் புலிகளின் தளபதி |
இந்த தொடர்புமையம் எங்கே அமைக் சூசையை விமர்சித்த தளபதி யார் 1 கப்பட்டது தெரியுமா? கனடாவில்!
தெரியுமா? புலிகளின் உளவுப் பிரிவின் தொடர்புசாதனங்கள் எவை தெரி தலைவர் பொட்டு அம்மான்!
"யுமா? 20 சட்டலைட் செல்போன்கள்! இந்த இடத்தில் தான், ஒரு திருப்பம் " இரகசிய கப்பல் போக்குவரத்தில் யாரா ஏற்பட்டது.
லும் ஊகிக்க முடியாத உத்தி அது. கனடா "ஆயுதங்களை கொண்டுவந்து வில் இருந்த ஒப்பரேஷன் சென்டர் நபரிடம் சேர்க்க எங்களால் (கடல் புலிகள்) முடி | 10 வெவ்வேறு இலக்கமுடைய சட்டலைட் யாது என்றால், நீங்கள் அதை வெற்றிகர 1 செல்போன்கள் கொடுக்கப்பட்டன. கப் மாக செய்துகாட்டலாமே” என்று சவால் !பலில் 10 சட்டலைட் செல்போன்கள் விட்டார் சூசை.
ஏற்றப்பட்டன. அதற்கு பொட்டு அம்மான், "எங் ) வெவ்வேறு இலக்கங்களில் மாறிமாறி களிடம் (உளவுப் பிரிவு) பொறுப்பை பேசியபடி, கப்பல் இலங்கையை நோக்கி கொடுத்திருந்தால், ஆயுதங்களைக் நகர்ந்தது. கொண்டு வந்திருப்போம்” என்று ஒரே செல்போன் தொடர்ச்சியாக ஒரே
பதிலுக்கு எகிற, “முடிந்தால், செய்து 1 இடத்துக்கு பேசவில்லை என்பதால், காட்டுங்கள்” என்றார் சூசை.
1 வெளிநாட்டு உளவுத்துறைகள் எதுவும்,
1 உடனடியாக இவர்களது தொடர்புகளை களத்தில்
ட்ராக்டவுன் செய்யவில்லை. 'உளவுப்பிரிவு
தவிர, சில சமயங்களில் அதே செல்
போன்களில் பேசியவர்கள், இந்தோனே யுத்தம் இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்ட |
சிய மாலுமிகள். அவர்கள், இந்தோனேசி நேரத்தில், இதற்கு அனுமதி கொடுத்தார் !
யாவில் உள்ள உறவினர்களுடன் பிரபாகரன். அதை யடுத்து, சோலோ முயற்சி பேசியது, 'ஜாவானீஸ் மொழியில். ஒன்றில் இறங்கினார் உளவுப் பிரிவின் தலை | இந்தோனேசிய, மலேசிய ரோந்துப்
வர் பொட்டு அம்மான்.
படகுகளுடன் ரேடியோ தொடர்பு வெளிநாடுகளில் இயங்கிய புலிகளின் கொண்டது, 'பாஷா இன்டோனேசியன்' உளவுப் பிரிவின் ஆட்கள் களத்தில் இறங் 1 மொழியில்! (இது மலாய் மொழியின் கினர். அதுவரை நடந்த கடற்புலிகளின் 1 சற்றே மாறிய வடிவம். மலேசிய கடற்படை தோல்விகரமான கப்பல் ஒப்பரேஷனுக்கு ! அதிகாரிகள் புரிந்துகொள்வார்கள்) -தலைகீழான திட்டம் ஒன்றை செயற் |
(தொடரும்...)
ஏகப்பட்ட சர்ச்சைகள் ஏற்படும்.
டானியின் ஊகம் சரியாக இருந்தால், அப்துல்லாவின் தற் போதைய வசிப்பிடம் ஐரோப்பிய நாடு ஒன்றில் இருக்கவேண்டும்.
ஆனால் அது எந்த நாடு? இரண்டு நாட்கள் பெற்றோருடன் தங்கியிருந்தபின்னர்
அப்துல்லாவை மறுபடி யும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஹிஸ்
புல்லாவினர் அங்கிருந்து அழைத்துச் சென்றார்கள்.
பெய்ரூட்வரை அழைத்துச் சென்றவர்கள், பெய்ரூட் விமான நிலையத்தில் அப்துல்லாவை விமானமேற்றி விட்டார்கள். அது சுவிட்சலாந்து செல்லும் விமானம்.
அவர் விமானம் ஏறிய உடனே அந்த விபரம் மொசாத் உளவாளியால் இஸ்ரேலுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஓகோ. அப்துல்லா சுவிட்சலாந்தில்தான் வசிக்கிறாரா? என்று தனக்குள் சொல்லிக் கொண்டார் டானி.
(தொடரும்)
எது
டோ த போட்டோதான், தூக்கிவாரிப் போட்டது. காட்டிய போட்டோவில்
ஒரு இத்தாலியர். த் தலைமையகத்தை டானிக்கு கூறப்பட்டது.
அவர் ஊகித்துக் போன்ற ஹமாஸ் தலை
பெண் ஒருவரைத் ர் என்றால், அவர் எறில் வசிக்கமாட்டார்.
ரமலர்
முரசு
05)

Page 6
தெலமெல்லாம்
எண்ணமெல்லாம் இப்படியொரு சிர அவனுக்கு எழவி ஆயினும் அடுத்த மதஉணர்வுகளுக் பெருந்தன்மை மி இருந்ததுதான் அ பிரச்சினையாகில் நாட்டில் பெரிதாக ஏதாவது நிகழல அவன் சந்தேகப்பு எதற்கும் இருக்க அடைக்கலம்தேம் முஸ்லிம்களை 4 முடிச்சுகளுடன் த
இருக்கும்படி கேட் பா.ராகவன்)
செய்திருக்கிறான்.
நல்லவேளை
விபரிதம் நிகழவில் எளிமையான சொற்கள்.
என்பது இதுதான். அதன் அத்தனை
உண்மையான கி
மதம் மாறும் உத் பக்கங்களுமே இவற்றின் விரிவும் அலங்காரங்கள் கிடையாது, ஜோடனைகள் கிடையாது.
விளக்கமும் தான்.
இல்லை என்று 1 முஸ்லிம்களின் இந்தத்
சொல்லி, இயேசு உணர்ந்ததை, உணர்ந்தபடியே |
தன்னிலை விளக்கத்தைக் கேட்ட வெளிப்படுத்திய அந்த நேர்மை
குமாரர்தான் என்
எந்தச் சந்தேகமும் அபிசீனிய மன்னன் நஜ்ஜாஷி, யினால்தான் அந்தச் சொற்கள்
அவர்களை நாடு கடத்திச் சொல்லிக் இத்தனை நூற்றாண்டுகள்
வாக்குமூலம் அள் கடந்த பின்னும் ஜீவத்துடிப்புடன்
கேட்டுவந்த மெக்கா நகரின்
சமாதானப்படுத்தி
முஸ்லிம்கள் அங் இருக்கின்றன. ஒரு சிறிய
குறைகூதித் தூதர்களைத் திருப்பி சொற்பொழிவு போல அமைந்
அனுப்பிவிட்டான். ஒரு பாவமும்
வாழ்வதற்கு எந்த
திருக்கும் அந்த விளக்கத்தை
அறியாத இவர்களை எதற்காக
இல்லாமல் போய் நாடு கடத்தவேண்டும்? ரொம்ப சரி,
ஆனால் மெல் மிகச்சில வரிகளில் சுருக்கினால் கிடைக்கும் சாறு இதுதான்:
குறைஷித் தலை நீங்கள் அபிசீனியா
விலேயே செளக்கியமாக "நாங்கள் அறியாமையில்
பெரிய அவமானம்
இருந்தோம். ஒழுக்கமற்று
இருந்துகொள்ளலாம் என்று சொல்லி கருதினார்கள். தா வாழ்ந்தோம், சிலைகளையும்
விட்டான்.
தூதுவர்கள், காரிய முடிக்காமல் திருப் அவர்களுக்குக் கே பொத்துக்கொண்டு ஏதாவது செய்து, அத்தனை பேரை புதைத்துவிட்டால் தீரும் என்றும் நம்
ஆனால் யார் ஒன்று திரள்வது? போலக் குறிதவற இலக்கைத் தாக்கு தங்களில் யாருக் குறைஷிகளிடை செல்வாக்கும் நன் பெற்ற தலைவர் .
என்பவர். ஆனால் கற்களையும் வணங்கிக்
அந்தத் தூதர்கள் அத்துடன் கொண்டிருந்தோம்.
இந்தக் காரியத்துக் விடுவதாயில்லை. இதெல்லாம்
தான் வேண்டும். உயிர்த்திருப்பதன் பொருட்டு
சரி, இவர்களின் புதிய மதத்தின் அனைத்து அக்கிரமங்களையும்
தேர்ந்தெடுக்கலாம் வேதம், உங்கள் கிருத்தவ மதம் தயங்காமல் செய்தோம்.
அபூஜஹ்லுக் 1 தோன்றுவதற்குக் காரணமாக
உமரின் ஞாபகம் எளியவர்களை எங்கள் சுயலாபத்துக்குப் பயன்படுத்திக்
இருந்த இயேசுவைப் பற்றி என்ன.
அப்போது இருபத் சொல்கிறது என்று கேளுங்கள் கொள்ள ஒருபோதும்
முரடு என்றால் அ
முரட்டு சுபாவம் 6 என்று வேறொரு பிரச்சினையை தயங்கியதில்லை. எங்கள் இனத்திலிருந்தே ஒரு தூதரை
எழுப்பினார்கள்.
இளைஞர். மிகத் இறைவன் தேர்த்தெடுத்து
வழிபாட்டாளர், இ குர் ஆனில் இயேசுவை, இறைவனின் அடிமை என்னும்
கிடைத்தால் முகம் அனுப்பும்வரை எங்கள் வாழ்க்கை இவ்வாறாகத்தான்
அவரது தோழர்கள் - பொருளில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும்.
இயேசுவை அடிமை என்று
பண்ணிவிடமாட்ே இருந்தது.
அழைப்பவர்கள் இவர்கள்
நாட்களாகக் காத் "எங்கள் தூதர் எங்கள்
என்று சொல்லியாவது தாம் கண்களைத் திறந்தார்.
ஆகவே, அடம்
உருவமோ, ஆதி அந்தமோ அற்ற
லாகவே அப்படி வந்த காரியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொள்ளப்
வந்தபோது மிகவு ஒரே இறைவனை வணங்கச்
பார்த்தார்கள், குறைஷித் தூதர்கள். சொல்லி அவர் எங்களை
ஏற்றுக்கொண்டு ம்ஹூம். அதற்கும் நஜ்ஜாஷி
வாளைத் தூக்கிக் அழைத்தார். பேச்சில் சத்தியம், வாக்கைக் காப்பாற்றுவதில்
மசியவில்லை. ஆம், இயேசு
1 கிளம்பிவிட்டார். இறைவனின் அடிமைதான்.
உமரின் கோ உறுதி, உறவினருக்கும் நண்பர்களுக்கும் யாருக்குமே
இதிலென்ன சந்தேகம் என்றுசொல்லி இறைவனை முக.
நிறுத்தியதனால் துரோகம் இழைக்காதிருத்தல்,
விட்டான்.
கூட்டுப் பறவைக ஆனாலும் அபிசீனிய எதன் பொருட்டும் இரத்தம் சிந்த அனுமதிக்காதிருத்தல்
மெக்கா நகரின் ப மக்களுக்கு, தம் மன்னனின் இந்தப் ஆகியவற்றை வற்புறுத்திச்
இன்று இரு பிரிவு பரிபூரண சரணாகதி வேறொரு சந்தேகத்தை எழுப்பிவிட்டது.
விட்டதற்கு முகம் சொன்னார்.
"பெண்களை மதிக்கச்
எங்கே தம் மன்னனே ஒரு
காரணம் என்கிற சொன்னார். பொய்ச்சாட்சி
- முஸ்லிமாகிவிடுவானோ என்கிற
வயப்பட்ட மனநி
சொல்லாமல் இருக்கும்படி
இருந்திருக்கிறது. சந்தேகம், இதன்விளைவாக, தேசம் முழுவதும் பெரும்பரபரப்பும்
முகம்மதுவைக் 6 கேட்டுக் கொண்டார்.
வதந்திகளும் எழத் தொடங்கின.
எல்லாப் பிரச்சின தொழுகை, நோன்பு, ஏழை வரி
இயேசுவை நாம் இறைவனின் ஆகியவற்றைக் கடைப்பிடிக்கச்
தீர்வு கிடைத்துவி
சொன்னார். இவைதான் எங்கள்
நம்பினார். தவிரவு மைந்தன் என்றல்லவா தூதர் எங்களுக்கு இட்டிருக்கும்
ஒன்றும் மிகத் தீ சொல்கிறோம்? இறைவனின் கட்டளைகள். இவற்றைத்தான்
ஏராளமானவர்கள் அடிமை என்று அவர்கள் சொல்வதை நீங்கள் எப்படி
கவர்ந்திழுக்கவி எங்கள் நாட்டைச் சேர்ந்த பலர் எதிர்க்கிறார்கள்.
கொன்றும் இங் ஒப்புக்கொள்ளலாம்?" என்று
தானே மதம் மாற மக்கள் பிரதிநிதிகள், மன்னனிடம் அடைக்கலம் தேடியே உங்கள்
கிறார்கள்? முகம் சண்டைக்கு வந்தார்கள், நாட்டுக்கு வந்திருக்கிறோம். காப்பாற்றுவீர்களாக"
உண்மையில் நஜ்ஜாஷி ஒரு
கொன்றுவிட்டால்
குர் ஆன் என்னும் வேதம்
நின்றுவிடும்: மா மத நல்லிணக்கவாதி. அவனுக்கு
மீண்டும் மாற்றி முஸ்லிமாக மாறுகிற விவரிக்கும் வாழ்க்கை நெறி
06
தின |

இல்லை. னைகூட
லை, ரின் த மதிப்பளிக்கும் க மன்னனாக பறைக்குப்
டது. ஒருவேளை
கலவரம் » என்று
தேனிலவில் நடந்த கொரூரம்
'டான்,
டும் என்று
வந்த ட்டை பாராக
க்கொள்ளவும்
பாக அப்படியொரு
லை. தாம் ஒரு நத்தவன்தான்; தமெல்லாம் கேளிடம் எடுத்துச் இறைவனின் பதிலும் தமக்கு
இல்லை என்று த்து, மக்களைச் சான். அதன்பின் கே தொடர்ந்து
பிரச்சினையும்
புதிதாக திருமணம் செய்து கொண்ட இந்திய இளம் தம்பதி ஹனிமூனுக்கு தென்னாபிரிக்கா சென்றபோது, அவர்கள் பயணம் செய்த கார் கடத்தப்பட்டு, கணவன் வெளியே தூக்கி எறியப்பட்டபின் மனைவி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.
தென்னாபிரிக்கர் ஒருவர், இந்த இந்திய இளம் பெண்ணை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டை உறுதி செய்துள்ளது தென்னாபிரிக்க நீதிமன்றம், கொலையாளிக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், வழக்கில் ஒரு திருப்பம்.
இந்த கொலையை ஏற்பாடு செய்ததே, கொல்லப்பட்ட பெண்ணின் கணவர்தான் என்ற குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. அதாவது, கார் கடத்தப்பட்டது, கணவர் தூக்கி வெளியே எறியப்பட்டது எல்லாம் செட்டட்ட கொலை செய்த நபர், வாடகை கொலையாளி.
சினிமா போல உள்ளதா? ஆனால் நிஜம். ஆனி தீவானி, இந்தியாவில் இருந்து சுவீடன் நாட்டில் குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆண், ஷ்ரியென் தீவானி. 30 வயதான இவர், பிரிட்டனில் வசிக்கும் கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்தவர். திருமணம் முடிந்து சில தினங்களில் ஹனிமூன் சென்றபோதே, ஆனி தீவானி கொல்லப்பட்டார்.
ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கிய இவர்கள், வாடகைக் கார் ஒன்றில் ஏறி, தென்னாபிரிக்காவின் குகுலிது என்ற இடத்துக்கு சென்றனர். இந்த இடம் கொஞ்சம் அடாவடியான இடம். திடீரென இருவர் காரை மறிக்க, கார் நின்றது, காருக்குள் துப்பாக்கியுடன் ஏறிய இருவரும், காரை கடத்திச் சென்றனர்.
சிறிது தொலைவு சென்றதும், கணவனை வெளியே தூக்கி எறிந்துவிட்டு, மனைவியை மட்டும் காரில் கொண்டுபோய் சற்று தொலைவில் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர் கடத்தியவர்கள்.
கொலை நடந்து 3 தினங்களின் பின் கணவன் தீவானி கிளம்பி பிரிட்டன் சென்றுவிட்டார். அதன்பின் தென்னாபிரிக்க பொலிஸ் கடத்தல்காரர்களில் ஒருவரை கைது செய்தனர். அவரது பெயர், ஸோலி மெங்கெனி. இவர்தான், ஆனி திவானியை சுட்டுக் கொன்ற ஆள். அதை அவரே ஒப்புக் கொண்டார்.
விட்டது.
கா நகரத்துக் வர்கள் இதைப் ரகக் ங்கள் அனுப்பிய பத்தை
பி வந்ததில் பாபம்
வந்துவிட்டது. முஸ்லிம்கள் பும் வெட்டிப் தான் ஆத்திரம் பினார்கள். தலைமையில்
செலுத்திய அம்பு 1மல் சென்று ம் வல்லமை ந உண்டு? யே அப்போது மதிப்பும் அபூஜஹ்ல் | வயதானவர். க்கு இளரத்தம் பாரைத்
கிரைம் றிப்போட்
0)
தத் தன் மருமகன் வந்தது. உமருக்கு தியாறு வயது. ப்படியொரு காண்ட நீவிரமான உருவ
ந சந்தர்ப்பம் மதுவையும் ளையும் ஒரு வழி டாமா என்று பல துக்கிடந்தவன்,
ஹல் வாயி பாரு வாய்ப்பு ம் மகிழ்ச்சியுடன் ஒரு பெரிய கொண்டு உடனே
ம், உருவமற்ற மது முன் மட்டுமல்ல, ஒரே Tாக இருந்த க்களிடையே கள் தோன்றி
துதானே உணர்ச்சி பல அவருக்கு அதனால், கான்றுவிட்டால் மகளுக்கும் மம் என்று
ம் இஸ்லாம் ரமாகப் பரவி ள இன்னும் லையே, அங் என்று மாகத் க்கொண்டிருக் மதுவைக் மதம் மாறுவதும் யெவர்களையும் டலாம்.
(தொடரும்...) ரமலா, முரசு
ஸோலி மெங்கெனியை விசாரணை செய்தபோது, அவருடன் இந்த கடத்தலுக்கு வந்த கூட்டாளி யார் என்பது தெரிந்தது. குவாபே என்ற பெயருடைய அந்த நபரும் கைது செய்யப்பட்டார். இருவரை யும் விசாரித்தபோது, ஹனிமூன் தம்பதியை காரில் அழைத்துச் சென்ற டிரைவரும் இதில் உடந்தை என்று தெரிந்தது. (அதுதான், இவர்கள் காரை மறித்தபோது, டிரைவர் காரை நிறுத்தினார்) இதை அடுத்து டிரைவர் ஸோலா டொங்கோ என்பவரும் கைது செய்யப் பட்டார். கைது செய்யப்பட்ட டிரைவரை விசாரித்தபோது அவர்
கூறியதுதான், அதிரடி திருப்பம்.
"ஏர்போர்ட்டில் வந்து இறங்கிய ஹனிமுன் தம்பதிகளை பிக்கப் பண்ணி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றபோது, அவர்கள் சந்தோஷமாக இருப்பது போலவே காணப்பட்டார்கள்.
15,000 ரான்ட் (சுமார் 2,000 டொலர்) பணம் கொடுக்கிறேன். என் மனைவியை கொலை செய்ய வாடகை கொலையாளி ஒருவரை ஏற்பாடு செய்யுங்கள் என்றார் அவர். அதுதான், ஸோலி மெங்கெனியை ஏற்பாடு செய்தேன் என்றார் இந்த டாக்சி டிரைவர். இந்த விபரம், தென்னாபிரிக்காவால், பிரிட்டிஷ் நீதி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டது. |தென்னாபிரிக்கா நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையில், கணவன் தீவானி பிரிட்டனில் கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் இந்த குற்றச்சாட்டை மறுத்தார்.
லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்ட தீவானி, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். இதற்கிடையே, தென்னாபிரிக் காவில் கைது செய்யப்பட்ட டாக்சி டிரைவர் குவாபே, தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். கொலைக்கு உடந்தையாக இருந்தது, துப்பாக்கி வைத்திருந்தது ஆகிய இரு குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டிருந்தது. அவருக்கு 18 ஆண்டுகள் சிறைவாசம் வழங்கப்பட்டது.
இதற்கிடையே பிரிட்டனில், மற்றொரு தி தப்பம் கணவன் தீவானி தென்னாபிரிக்காவுக்கு அனுப்பப்படுவார் எ ற நிலை ஏற்பட்டவுடன், அவர் தரப்பு மற்றொரு விஷயத் ைவெளியிட்டது. அது என்னவென்றால், இந்த தீவானி லேசாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலை யில் பிரிட்டனில் சிகிச்சை எடுத்து வந்தார் என்பது. இதையடுத்து அவர், பிரிஸ்டலில் உள்ள மனநோய் மருத்துவ மனையில் அனு மதிக்கப்பட்டார். பிரிட்டனின் Mental Health Act at Fromeside Clinic நடைமுறைப்படி, இவர் மனநோய் மருத்துவ மனையில் பலத்த காவலுடன் தடுத்து வைக்கப்பட்டார்.
பிரிட்டிஷ் உட்துறை செயலாளர் தெரசா மே, தீவானியை தென்னாபிரிக்காவுக்கு அனுப்புவது என்ற உத்தரவில் கையெழுத்து இட்டார். அதற்கு அவர் கூறியுள்ள காரணம், இந்த குற்றம் முழுமை யாக தென்னாபிரிக்காவில் நடந்துள்ளது. கொலை நடந்த இடத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்பதுதான்.
தற்போது சிகிச்சை பெற்றுவரும் தீவானி, குணமடைந்தவுடன் தென்னாபிரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு தென்னாபிரிக்கா வெஸ்டர்ன் கேப் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸோலி மெங்கெனி இந்தக் கொலையை செய்தார் என்று தீர்ப்பு வழங்கியது கோர்ட், அதில் தொடர்புடைய தீவானி இன்னமும் விசாரிக்கப்படவில்லை.)
நவ. 29 - டிச. 05 ,2012

Page 7
அலசுவது -மதியூகி
சீனாவுடன் நெருங்கிச் செயற்படும் இலங்கை அரசை அல்லது ஆட்சி மாற்றம் ஒன்றைச் செய்வதற்கு மேற்குலக நாடு நீதித்துறை மீதான அழுத்தங்கள், இனப்பிரச்சினை இழுத்தடிப்பு இடம்பெறுவதற்கு இடமளிக்கக்கூடாது.
அவ்வாறான ஒரு பொறி போதும் இவ்வரசின் பகையாளிகள் சதியை செய்துமுடிப்பதற்கு, அரசியல் குரோதமும், பழிவாங்கு சூழலில், கொள்கைகள், கோட்பாடுகளுக்கு அப்பால் யாரும் ய சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருக்கும் காலம் இதுவாகும்.
பிரதமர் விசாரன
இலங்கை அரசியலில் பல பிரச்சினைகள் தலை தூக்கியள்ளன. மலையக மக்களுக்கு காணி, சம்பளம் மற்றும் தொழிற்சங்கப் பிரச்சினைகள் பாரதூர் மானவை. முஸ்லிம்
மக்களுக்கு பள்ளிகளில் அத்துமீறி நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும்
ஹலால் குறியீடுகள் தொடர்பான பிரச்சினைகள் என்பன கவனத்துக்
குரியவை. தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமை, பாதுகாப்பு, மீள்குடியேற்றம் என்று பல பிரச்சினைகள் இருக்கின்றன.
சிங்கள மக்களுக்கு ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும், படை பலமும், முழு நாடுமே தமக்குரியதாக இருந்தாலும் தம்மைச்சுற்றி என்ன நடக்கின்றது, ஏன் நடக்கின்றது என்ற குழப்பங்கள் இவற்றுக்கிடையேதான் இலங்கை விண்ணுக்கு செயற்கைக் கோளை அனுப்ப வுள்ளது. என்ற செய்தியும், பிரதம நீதியரசர் சிராணி பண்டார நாயக்க மீதான குற்றச்ச சாட்டுக்கள் என்ற செய்தியும் பிரதான பேசு பொருளாகியுள்ளன.
செயற்கைக் கோள் சீனாவுடன் இணைந்து இலங்கையின் வான் பரப்பில் ஏவப்பட்டாலும் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள், பிராந்திய அச்சுறுத்தல்கள் தொடர்பில் எதிர்காலத்தில் பலத்த வாதப்பிரதி வாதங்களுக்கு நிச்சயம்
இடம் உள்ளது.
பிரதம நீதயரசர் ஷிராணி பண்டார நாயக்க மீதான குற்றங்கள் ஆதாரமற்றவை என்ற எதிர்வாதங்களுக்கு மத்தியில் பாராளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலை யிலான விசாரணைகள் நடைபெறுகின்றன.
பிரதம நீதியரசருக்கு எதிராக 14' குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. அவையாவன
01.செலிங்கோ கூட்டுக் கம்பனிகளான செலிங்கோ ஸ்ரீராம் கெப்பிற்றல் மெனேஜ்மெண்ட், கோள்டன் கீ கிரடிட் காரட் கம்பனி, பினான்ஸ் என் கரன்ஸி கம்பனி லிமிடட் ஆகிய கம்பனிகளுக்கு எதிரான உயர் நீதிமன்ற வழக்குகளை தமது தலைமையின் கீழ் கொண்டுவந்து . அதன் கீழுள்ள ஆதனங்களைப் பெற்றமை, ரேணுகா நிரன்ஜவி பண்டாரநாயக்க மற்றும் கபில ரஞ்சன் கருணாரத்தின ஆகிய இருவரது பெயருக்கு வீடு ஒன்று கொள்வனவு - செய்யப்பட்டுள்ளமைக்கு உடன்பட்டுள்ளார்.
02. ஆதனத்தை (சொத்தை) கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவுகள் ஈட்டப்பட்ட விதம் பற்றி குறிப்பிடாமை, 19,362,500 ரூபா ஆதனத்தை விற்பனை செய்த சிட்டி ஹவுஸின் என்ட் ரியல் எஸ்டேட் கம்பனி லிமிடட் மற்றும் டிரிலியம் ரெசிடன் சீஸ் கம்பனிக்கு பணமாக வழங்கியுள்ளமை.
03. என்.டி.பீ வங்கியின் கொழும்பு
7 தர்மபால மாவத்தையில் அமைந்துள்ள கிளையில் 34மில்லியன் வெளிநாட்டு நாணயத்தை வைப்புச்செய்தமை. அத் தகவலை நீதித்துறை அலுவலர் வருடாந்த சொத்துகள், பொறுப்புகள் கூற்றில்
கூறவில்லை.
04. இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு சட்டத்தின்படி ஊழல் குற்றச்சாட்டுக்கள் பிரதம நீதியரசரின் கனவர் பிரதீப் காமினி சுராஜ் காரியவசம் தொடர்புபட்டுள்ள அதேவேளை இலஞ்ச ஊழல் பற்றிய வழக்கு விசாரணை ஒன்றில் நீதிவானை இடம்மாற்றினார்.
05. என் டி, பி வங்கிக் கிளையில் ஒன்பது கணக்குகளுக்கு மேலும் ஏனைய வங்கிகளில் 20க்கும் அதிகமான வங்கிக்கணக்குகளைப் பேணியமை.
06. நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கான செயலாளரை நியமித்தமை. இதனால் நீதித்
அடுத்தகட்டத்திற்குநகருகிறது
இந்தக் கப்பல், இதே அளவிலான மற்றைய நாட்டு விமானம் தாங்கி கப்பல்கள் அளவுக்கு
கினால், கடலு அபாயம் உள் சில இராணுவ
சீனாவின் படை
தமது
1முதலாவது விமானம் தாங்கி கப்பலின் |(aircraft carrier) மேல்தளத்தில்,
விமானங்களை முதலாவது தடவையாக
ஏற்றிச் செல்லும் போர் விமானம் ஒன்றை .
அளவுக்கு இல்லை. வெற்றிகரமாக தரையிறக்கி
இந்தக் யுள்ளது. சீன அரசு வெளி
கணிப்பை சீனா யிட்ட செய்தியின்படி, J-15
மறுத்திருந்தது, போர் விமானம் ஒன்றே, முதல்
வேறு விஷயம். தடவையாக சோதனை முறை
ஆனால், தமது யில் தரையிறங்கியுள்ளது.
விமானம் தாங்கி சீனாவின் புதிய விமானம்
கப்பல் மேல்தளத் தாங்கி கப்பல் கடற்படையிடம்
தில் விமானம் ஒப்படைக்கப்பட்டு சுமார்
ஒன்றை தரையிறக்காமலேயே 2 மாதங்கள் ஆகின்றன.
கடந்த இரண்டு மாதங்களை மேலைநாட்டு இராணுவ
கடத்தியது சீனா. அதையடுத்து, கணிப்புகளின்படி, சீனாவின்
விமானம் ஒன்று தரையிறங்
நவ. 29 - டிச. 05, 2012
கருத்து எழுதி
தற்போது, தரையிறக்கப் வின் அரசால் படும் J-15 ரக

சரணாகதியடையச் செய்வதற்கு கள் கங்கணம் கட்டி நிற்கையில் |க்கள், துஷ்பிரயோகங்கள் என்பன
1 அதை ஊதி பெரிதாக்கி தமது நம் உணர்வும் மேலோங்கியுள்ள ரோடும் கைகோர்த்துக் கொள்ள
இருக்கும்போது அதைப்பற்றியே பேசுவதற்கும், கருத்துச் சொல்வதற்கும் எவரும் முற்படுவ தில்லை. ஆனால் பிரதம நீதியரசருக்கு எதிரான இவ்விசாரணை விடயம் உள் நாட்டிலும், வெளிநாடுகளிலும் பிரதான பேசு பொருளாக மாறியுள்ளது.
மன்னாரில் நீதிமன்றம் மீதான தாக்குதல்கள், நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ண இனம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டது, இப்போது பிரதம நீதியரசர் மீதான குற்றச்சாட்டுக்கள். என நீதித்துறை அண்மைக்காலமாக பல நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது.
தற்போது பிரதம நீதியரசர் மீதான . குற்றச்சாட்டுக்களை அரசு வாபஸ் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் நீதித்துறை சுதந்திரமாக இயங்குவதற்கு ஏதுவான சூழலைப் பாதுகாக்கவேண்டும் என்றும் வெளிநாடுகள் வற்புறுத்துமளவுக்கு நிலைமை மாறியுள்ளது.
அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் கவலைகளை கணக்கில் எடுக்காமலும், சர்வதேசச் சமூகத்துக்கு கொடுத்த வாக்குறுதி களையும், பொறுப்புக்கூறும் தன்மையையும்
மதிக்காமலும், இலங்கை அரசு செயற்படு கின்ற அதேவேளை மனித உரிமைகள் விடயத்திலும் சரியாக நடந்துகொள்ள வில்லை என்று தொடர்ச்சியாக சர்வதேச அளவில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்
சவால்களும்!
துறை அதிகாரத்தை மீறிச் செயற்பட்டுள்ளார்.
07, பாராளுமன்ற சட்டமூலம் (திவிநெகும்) தொடர்பிலான தீர்ப்புப் பிரதியை பாராளுமன்ற செயலாளருக்கு ஒப்படைத்தமை. 12111) பாராளு மன்ற உறுப்புரையை மீறியுள்ளார்.
08. உயர் நீதிமன்ற விஷேட தீர்ப்புகளின் போது உயர் நீதிமன்ற வரைவிலக்கத்தை மீறியுள்ளார்.
09. உயர் நீதிமன்ற நீதியரசராக நியமித்த போது நியமனத்துக்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி எட்வெட், பிரான்சிஸ், வில்லியம் சில்வா உட்பட மூன்று பேர் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். பதவிக்கு வந்ததன் பின்னர் அவ்வழக்குகளுக்கு எதிரான செயற்பட்டுள்ளார்.
10. கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தில் விரிவுரையாளராக இருந்தபோது கிரெளன் விவ்ஸ் ( grown vieWS ) என்ற இணைய ஊடகத்துக்கு நீதிமன்ற தீர்ப்புத் தொடர்பில் விமர்சித்துள்ளார்.
11. நீதியரசரின் நியமனம் குறித்த வழக்கில் நீதிவான் குருப்புக்கே பீட்டா ஆன் என்பவரை தொந்தரவு செய்துள்ளார்.
12. தனது சட்டரீதியான உரிமைகளை செயற்படுத்த முன்னர் நீதிச்சேவை ஆணைக் குழுவின் அனுமதி பெறவில்லை. இதனைத் தெரிவித்த நீதவான் ரங்கனி கமகேயின், சட்ட உதவியை நாடுவதற்கு உள்ள உரிமைக்கு இடையூறு விளைவித்தார்.
13. பிரதம நீதியரசர், நீதிச்சேவை ஆணைக் குழுவின் தவிசாளர் என்றவகையில் அதி காரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளார்.
| 14. நீதிவான் ரங்கணி கமகே தனது சட்ட உரிமை செயற்படுத்தி பொலிஸ்மா அதிபரிடம் பாதுகாப்புக் கோரியமைக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தார்.
இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட் டுள்ளது. இதனூடாக, துர்நடத்தை அல்லது பிரதம நீதியரசர் பதவியை வகிப்பவருக்கு தகாத விதத்திலான நடத்தை எனவும் நீதி மன்றங்களில் வழக்கு நடவடிக்கைக்கு எதி ரானவை எனவும் நீதி, நியாயம் வழங்குவதில் நிர்ப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார் எனவும் வழக்குத்தரப்பினர் குற்றம் சாட்டமுடியும்.
சாதாரணமாக வழக்குகள் விசாரணையில்
கப்படுகின்றன.
தேசிய அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு பிரதிநிதிகளை நியமிக்க எதிர்க்கட்சியும், தமிழ் கூட்டமைப்பு இழுத்தடிப்புச் செய்து . வரும் அதேவேளை பிரதம நீதியரசருக்கு எதிரான விசாரணைக் குழுவுக்கு இணங்கி தமது பிரதிநிதிகளை நியமித்துள்ளதை
ஆராயவேண்டும். நீதியரசர் மீதான விசாரணை என்ற நெருக்கடியால் அரசுக்கு சவால்கள் அல்லது நெருக்கடிகள் அல்லது ஆபத்துக்கள் வரவும் கூடும் என்ற திட்டத்தின் அடிப்படையிலும் இந்த அவசரம் காட்டப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்களும் இருக்கவே செய்கின்றன.
13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான சர்ச்சைகளும், பிரதம நீதியரசர் மீதான விசாரணை எனும் போக்கும் ஆளும் அரசுக்குள் இருக்கும் சிலருக்கு வேறுபட்ட கருத்துக்களை தோற்றுவித்துள்ளது | என்பதை மாறிமாறி வெளிவரும் செய்திகள் புலப்படுத்துகின்றன.
சீனாவுடன் நெருங்கிச் செயற்படும் இலங்கை அரசை சரணாகதியடையச் செய் வதற்கு அல்லது ஆட்சி மாற்றம் ஒன்றைச் செய்வதற்கு மேற்குலக நாடுகள் கங்கணம் கட்டி நிற்கையில் நீதித்துறை மீதான அழுத்தங்கள், இனப்பிரச்சினை இழுத்தடிப் புக்கள், துஷ்பிரயோகங்கள் என்பன இடம்பெறுவதற்கு இடமளிக்கக்கூடாது.
அவ்வாறான ஒரு பொறி போதும் இவ்வரசின் பகையாளிகள் அதை ஊதி பெரிதாக்கி தமது சதியை செய்து முடிப்பதற்கு, அரசியல் குரோதமும், பழிவாங்கும் உணர்வும் மேலோங்கியுள்ள சூழலில், கொள்கைகள், கோட்பாடுகளுக்கு அப்பால் யாரும் யாரோடும் கைகோர்த்துக் கொள்ள சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கும் காலம் இதுவாகும்.
நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்புகளையும், சவால்களையும் எதிர் கொண்டபடியே அரசு 13ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றம், பிரதம நீதியரசர் மீதான விசாரணை என இரண்டு முக்கியமான முயற்சிகளில் இறங்கியுள்ளது.
க்குள் விழும் ளது எனவும்
விமர்சகர்கள்
டவலு
மும், 100 சதவீத சீனத் தயாரிப்பு யாளர்கள் யாருக்கும் அனுகிடையாது. ரஷ்யாவின்
மதி தரவில்லை. ஒழுங்காக Sukhoi Su-33 ரக விமானத்தில்
தரையிறக்க முடியுமா என்ற சில மாற்றங்களை செய்து,
சந்தேகம் இருந்திருக்கிறது J-15 என்ற பெயரில் தயாரிக்
போலிருக்கிறது. கப்படும் விமானம் அது.
எப்படியிருப்பினும் (இந்தக் கப்பலும் ஒரு ரஷ்ய
சர்வதேச இராணுவ விமர் மொடலின் ரீமேக்!)
சனங்களை எல்லாம் பொய்ப் சீனா அரசு, “கப்பலின்
பித்து விட்டு சீனா தமது மேல்தளம் (carrier platform),
முதலாவது விமானந்தாங்கி சூப்பர்சோனிக் ஜெட் விமானங்
கப்பலில் போர் விமானங் கள் தரையிறங்கவும், மேல்
களை தரையிறக்கியுள்ளது. எழும்பவும் உகந்தவை என்பது .
இது சர்வதேச இராணுவ நிரூபிக்கப்பட்டுள்ளது” என்ற
சமநிலையில் தாக்கங்களை செய்திக் குறிப்புடன், கப்பலின்
ஏற்படுத்தும் என்பதில் மேல்தளத்தில் J-15 போர்
சந்தேகமில்லை. அதுவும் விமானங்களுடன் எடுக்கப்பட்ட
குறிப்பாக இவ்விடயம் தொடர் சில போட்டோக்களை வெளி
பாக ஆழமாகவும் அவசர யிட்டுள்ளது
மாகவும் சிந்திக்க வேண்டிய விமானம், கப்பலில் தரை
தேவையை இந்திய பாது யிறங்கும்போது நேரடியாக
காப்பு பிளஸ் வெளியுறவு பார்த்து போட்டோ அல்லது
திட்ட வகுப்பாளர்களுக்கு வீடியோ எடுக்க செய்தி
ஏற்படுத்தியுள்ளது.
பிருந்தனர். தமது கப்பலில் ட்டதாக சீனா தெரிவிக்கப் போர் விமான
மாரமலர்
முரசு

Page 8
கலாசார யுத்த திணிக்கப்படுக
இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகப் பெண்கள்தான் இருக்கின்றார்கள். அவர்கள்தான் இலங்கைக்கு பொருளாதாரத்துக்கான அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகின்றார்கள். அப்பேற்பட்ட பெண்களின் அபிவிருத்திக்காக இலங்கை அரசு மிகக் குறைவான தொகையை ஒதுக்கி இருப்பது கவலைதரக்கூடிய ஒரு விடயம். அதேநேரம் இவ்வாறு இலங்கையின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாகச் செயற்படுகின்ற பெண்கள் ஒரு போகப்பொருளாகவும் மாறி சட்ட பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட முறையிலும் இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரவேண்டுமா என்ற கேள்வியையும் நாங்கள் கேட்கக் கூடியதாக இருக்கின்றது.
மரத்தினாலேயே கோடரிக்கு கைப்பிடி செய்து அந்த மரத் தோப்புக்களையே அழிப்பது போல உள்ளூர் மக்களிடமே மூளைச்சலவை செய்து அவர்களைக் கொண்டே கலாசாரத்தையும் உள்ளுர் உயர் விழுமியங்களையும் சிதைத்து சின்னாபின்னப் படுத்துவதற்கான முயற்சிகள் பெரும் பின்புலத்தோடு இடம்பெற்று வருகின்றன.
அப்படிப்பட்ட ஒரு முயற்சி பிரபல்யத்துக்கு வந்துள்ளது. அதை பி.பி.சி வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. இம்மாதம் 20 ஆம் திகதி பி.பி.சி. ஊடாக வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்ட இந்த விவகாரத்தை வாசகர்களுக்குத் தருகின்றோம். கீழே வருவதெல்லாம் பி.பி.சி. வெளிப்படுத் திய விடயங்கள்:
இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்த பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க வேண்டும் என்று தென் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் மாகாண சபை மூலமாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சகத்துக்குப் பிரேரணை ஒன்றை அனுப்பியிருக்கின்றார்.
பாலியல் தொழிலைச் சட்டபூர்வமாக்குவது பற்றி சமூக ஆய்வாளரான இலங்கையின் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஸர்மிலா ஸெய்யித் அவர்களைக் கேட்டது. பிபிசி (சீவகன்)
ஸர்மிலா ஸெய்யித்: "ஏற்கெனவே வேறு சில நாடுகளிலும் இந்த நடைமுறை (இருக்கின்றது. ஒரு பெண்ணாக இந்த விடயத்தை
என்னால் முழுமையாக அங்கீகரிக்கவும் ஆதரிக்கவும் முடியாவிட்டாலும் பொதுவான கண்ணோட்டத்தில் பொதுவான அடிப்படையில் அதை அவர் சட்டபூர்வமாக்குவதற்குக் கூறியிருக்கின்ற காரணம் சரியானதென்றுதான் நான் பார்க்கின்றேன்."
பி.பி.சி தமிழோசை: எப்படியான பாதுகாப்பைப் பெண்களுக்கு அது ஏற்படுத்தும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்.?
ஸர்மிலா ஸெய்யித்: கிராமியப்புறங்களில் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள பெண்கள்
குறிப்பாகச் சிறுமிகள் இவ்வாறான பாலியல் தொழிலில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தெரி யாத் தனமாக வேலைவாய்ப்புக்கு என்று சொல்லி அல்லது ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றுவதற்காக என்று அழைத்து |
வரப்பட்டு வீடுகளில் வேலைசெய்வதற்காக என்றெல்லாம் அழைத்து வரப்பட்டு சில தரகர்களால் ஏமாற்றப்பட்டு அவர்கள் பாலியல் தொழிலுக்கு உள்வாங்கப்படுகின்ற அல்லது கட்டாய பூர்வமாக அதில் ஈடுபடுத்தப்பட்டு பின்னர் தாங்களே பழகிக் கொண்டு செயற்படுகின்ற ஒரு நிலை இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு சட்டபூர்வமாக அதனை மாற்றுவதனூடாக இவ்வாறான இந்தப் பெண்களுக்கும் இந்தச் சிறுமிகளுக்கும் அந்தச் சட்டத்தினூடாக ஒரு பாதுகாப்புக் கிடைக்கும் என்று நான் நினைக்கின்றேன். அவர்கள் நேரடியாக முறைப்பாடுகளைச் செய்வதற்கும் தங்களால் ஏமாற்றப்பட்ட தரகர்களைப் பற்றிய ஒரு சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதற்கும் அதற்கான ஒரு வழி ஏற்படும் என்பது எனது அபிப்பிராயமாகும்.
பி.பி.சி. தமிழோசை: அதேவேளை இலங்கையைப் பொறுத்தவரை ஒரு கீழைத்தேய கலாச்சாரத்தைப் பின்பற்றுகின்ற ஒரு நாடு. அந்தப் பண்பாட்டுக்குப் பொருந்தாத விடயமாகப் பாலியல் தொழில் பொதுவாகப் பார்க்கப்படுகின்றது. அந்த நிலையில் அதனைச் சட்ட பூர்வமானதாக மாற்று வது பாதிப்பினை ஏற்படுத்தாதா?
ஸர்மிலா ஸெய்யித்: “அது . உண்மையாக இருந்தபோதிலும் கூட பாலியல் தொழில் என்பது அதிகரித்த ஒன்றாகத்தான் இருந்து வருகின்றது. ஏற்கெனவே சட்டபூர்வமாக்காமலே அது அதிகரித்துச் சென்று கொண்டுதானிருக்கின்றது. எனவே அதைச் சட்டபூர்வமாக்குவதனால் ஒரு பெரிய பாதகத்தை ஏற்படுத்தாது அது சில நன்மைகளையும், பெண்களுக்குப் பாதுகாப்பையும் ஏற்படுத்தும் என்றுதான் நான் கருதுகின்றேன்."
பி.பி.சி.தமிழோசை: இலங்கையைப் பொறுத்தவரை எந்தளவுக்கு அங்கு பாலியல் தொழில் நடந்து கொண்டிருக்கின்றது. அதனால்
தற்போதைக்கு எப்படியான பிரச்சினைகளை அங்கிருக்கின்ற பெண்கள் பெரும்பாலும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றார்கள்?
ஸர்மிலா ஸெய்யித் என்னைப் பொறுத்தவரை சுனாமிக்குப் பின்னரான காலப்பகுதியிலிருந்து இது அதிகரித்த ஒன்றாகக் காணப்படுவதாக நான் நினைக்கின்றேன். அடுத்தது, இப்பொழுது நாட்டிலே ஏற்பட்டு வருகின்ற அபிவிருத்தி நிலைகள் வெளிநாட்டு நிறுவனங்கள் வேலை செய்வதற்கு ஆரம்பித்த பின்னர் தற்பொழுது நடக்கின்ற நாட்டின் அபிவிருத்திகளில் பல்வேறு நாடுகள் பல்வேறு வேலைத் திட்டங்களிலும் வெளிநாட்டவர் வந்து நேரடியாகப் பணியில் ஈடுபடுவதை நாங்கள் | காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த வகையில் பாலியல் தொழில் அதிகரித்திருப்பதற்கான வாய்ப்புக்களையும் அதனால் நேரடியாகப் பெண்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதையும் நாங்கள் அறியக்கூடியதாக இருக்கின்றது. ஒரு எய்ட்ஸ் போன்ற பாதூரமான உயிரைக் கொல்லக்கூடிய நோய்கள் ஏற்படுவதற்கு வழிகள் இருக்கின்றன.
ஆனால் அவர்களுக்குச் சட்டபூர்வமான முறை யில் மருத்துவத்தைப் பெறுவதற்கான நிலை இல்லை என்றுதான் கூறவேண்டும்.
08

றதா?
கொள்ளப்பட்டிருக்கின்றது. இஸ்லாமிய அடிப்படையில் நிச்சயமாக இந்த விடயத்தைப் பற்றிப் பேசுவதற்கே இல்லை, இஸ்லாத் தில் பாலியல் தொழில் என்பது விபச்சாரம். அதாவது அது ஹறாமாக்கப்பட்ட, இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத ஒரு விடயமாக இருக்கின்றது. அதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமோ மாற்றுக் கருத்தோ இல்லை.
நான் ஒரு இஸ்லாமியப் பெண் என்ற வகையில் இங்கே பிரச்சாரம் எப்படிச் செய்யப் படுகிறது என்று சொன்னால் பாலியல் தொழில் இலங்கையில் சட்டபூர்வமாக்கப்பட வேண்டும் என்று நான் சிபார்சு செய்து வலி யுறுத்தியதைப் போன்று அதனை நான் முழுமையாக அங்கீகரித்தததைப் போன்று மேற் கொள்ளப்படுகின்ற பிரச்சாரங்களால் முஸ்லிம் சகோதரர்கள் கிளர்ச்சியடைந்து கோபமடைந்த நிலையில் காணப்படுகின்றார்கள்.
பி.பி.சி.தமிழோசை: இலங்கையில் தற்போதைக்கு எவ்வளவு பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக் கின்றார்கள் என்ற கணக்கெடுப்புக்கள் ஏதாவது இருக்கின்றதா?
ஸர்மிலா ஸெய்யித் : குறிப்பாக அவ்வாறான கணக்கெடுப்புக்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பாலியல் தொழில் தொடர்பான சட்டபூர்வமான ஆவணங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் அவ்வாறான ஒரு குறிப்பிட்ட தரவுகளைத் தெரிவிப்பது சிரமம் என்று நான் நினைக்கின்றேன்.
ஆனால், சில விசயங்களை இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டியிருக்கின்றது. இலங்கை யின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகப் பெண்கள்தான் இருக்கின்றார்கள். அவர்கள்தான் இலங்கைக்கு பொருளாதாரத்துக்கான அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகின்றார்கள்.
அப்பேற்பட்ட பெண்களின் அபிவிருத்திக்காக இலங்கை அரசு மிகக் குறைவான தொகையை ஒதுக்கி இருப்பது கவலை தரக்கூடிய ஒரு விடயம். அதே நேரம் இவ்வாறு இலங்கையின் பொரு | ளாதாரத்திற்கு முதுகெலும்பாகச் செயற்படுகின்ற பெண்கள் ஒரு போகப்பொருளாகவும் மாறி சட்ட பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட முறையிலும் இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரவேண்டுமா என்ற கேள்வியையும் நாங்கள் கேட்கக் கூடியதாக இருக்கின்றது.
பாலியல் தொழிலைச் சட்டபூர்வமாக்குவதன் மூலம் உண்மையில் இலங்கைக்குப் பெருமளவான அந்நியச் செலாவணியும் முன்னேற்றமும். ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் இருக்கும். ஆனால், இலங்கையில் உள்நாட்டில் வாழ்கின்ற பெண்களை எடுத்துப் பார்த்தால் அவர்கள்
இதனால் அதிக வருமானத்தைப் பெறமுடியாது என்றுதான் கூறமுடியும். ஏனென்றால் இதனால் லாபமடையப் போவது தரகர்கள்தான். ஆனால், ஒரேயொரு சின்ன நன்மை அதில் இருக்கின்றது என்னவெனில், ஏமாற்றப்படுகின்றபோது, வஞ்சிக்கப்படுகின்ற போது அவர்கள் ஒரு முறைப்பாட்டைச் செய்யக் கூடிய பாதுகாப்பு நிலை இதில் இருக்கின்றது.
இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கலாம் என்கின்ற யோசனை குறித்து சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஷர்மிலா செஸயித் அவர்களின் செவ்வியை நேற்றைய (20.11.2012) தமிழோசையில் கேட்டீர்கள். அவரது கருத்துக்கள் தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப் போவதாக ஏறாவூர்ப் பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனம் தெரிவித்திருக்கின்றது,
தனக்கு எதிரான இத்தகைய விமர்சனங்கள் குறித்து ஷர்மிலா ஸெய்யித்தின் கருத்து என்ன என்று பி.பி.சி (மணிவண்ணன்) கேட்டபோது.
ஸர்மிலா ஸெய்யித்: "ஆமா இந்த விசயத்தில நான் நினைக்கின்றேன் என்னால் சொல்லப்பட்ட கருத்து ரொம்ப திரிவு | படுத்தப்பட்டிருக்குது பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்டிருக்கு.
பி.பி.சி.தமிழோசை: சரி இதன் விளைவாக உங்களது சொந்தப் பாது காப்புக்கோ அல்லது உங்களைச் சார்ந்தவர்களின் பாதுகாப்புக்கோ பிரச்சினை ஏற்படும் என்று நினைக் கிறீர்களா ஏற்பட்டிருக்கின்றதா ?
ஸர்மிலா ஸெய்யித் :நிறைய | அச்சுறுத்தல்களை நான் எதிர்கொண்டி ருக்கின்றேன். நேரடியாகவும், மறைமுகமாகவும், தொலைபேசியூடாகவும் மின்னஞ்சல்கள்
குறுந்தகவல்கள் வாயிலாகவும் நான் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருக்கின்றேன். இந்த விடயத்தில் நிறைய சகோதரர்கள் மிகத் தீவிரமாகச் செயற்பட்டுக்கொண்டி ருக்கின்றார்கள். அவர்கள் குறுந்தகவல்களை இதற்காகவே வடிவமைத்து அனைவருக்கும் அதனை ஒரு பிரச்சாரமாகச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
அவ்வளவு தீவிரமாக அவர்கள் செயற்படு கின்ற அளவுக்கு உண்மையில் இதற்காக நான் கடுமையாக மனம் வருந்துகின்றேன். என்னுடைய கடுமையான துக்கத்தை நான் தெரிவிக்கின்றேன். உண்மையில் ஒரு இஸ்லாமி யப் பெண்ணாக நான் இந்தக் கருத்தைச் சொன்னதற்குத்தான் இந்த எதிர்ப்பா? அல்லது எனக்கு இதைப்பற்றிச் சரியாகப் புரியவில்லை, நான் நினைக்கின்றேன் சிலர் தங்களுடைய தனிப்பட்ட விளம்பரங்களுக்காகக் கூட இந்த விடயத்தை எதிர்க்கின்றார்கள் என்று. இந்த ஊடகங்களைத் திறந்து பார்த்தால் எல்லோரும் கண்டன அறிக்கைகளை விடுத் திருக்கின்றார்கள். அவர்கள் எல்லாம் இந்தச் செய்தியை முழுமையாகக் கேட்டார்களா. என்பதில் எனக்குச் சந்தேகமாக இருக்கின்றது,
பி.பி.சி.தமிழோசை: திரிபு படுத்தப்பட்டிருக்கென்றால் எப்படிச் சொல்கிறீர்கள் நாங்கள் திரிவு படுத்திவிட்டோம் என்கிறீர்களா?
ஸர்மிலா ஸெய்யித்: நிச்சயமாக இல்லை. அதாவது என்னுடைய குரலைக் கேட்டவங்க பாலியல் தொழிலை இலங்கையில் சட்டபூர்வமாக்குவது, நான் சொல்லவில்லை. இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க வேண்டுமென்றோ அல்லது இந்தப் பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட விசயம் அதற்கு நான் எனது முழுமையான ஆதரவைத் தெரிவிக்கின்றேன் என்று சொல்லியோ நான் ஒரு இடத்திலும் குறிப்பிடவில்லை. அது என்னுடைய கருத்தும் அல்ல,
நான் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தேன். என்னுடைய பேட்டியில் ஒரு பெண்ணாக இதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது அங்கீகரிக்க முடியாது என்ற அடிப்படையில். அது இலங்கையில் ஒரு சட்டமாக ஆக்கப்படும் பொழுது என்ற வகையில்தான் நான் அதனுடைய விளைவுகளைப் பற்றித்தான் கூறியிருந்தேன். உண்மையில் என்னுடைய தனிப்பட்ட ரீதியான என்னுடைய ஆதரவையோ அங்கீகாரத்தையோ பாலியல் தொழிலுக்காக நான் தெரிவித்திருக்கவில்லை, அது முற்று
முழுதாக பிழையான முறையில் விளங்கிக்
பாரமலர்
முரசு
பி.பி.சி. தமிழோசை: இந்த விச யத்திலே நீங்கள் ஏதாவது பொலிஸ் பாதுகாப்பை நாடியிருக்கின்றீர்களா?
ஸர்மிலா ஸெய்யித்: இதுவரையில் நான் அவ்வாறான எந்தப் பாதுகாப்பையும் நாடவில்லை. என்னுடைய சமூகம் என்னுடைய கருத்தைப் புரிந்துகொள்ளும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. நான் எதிரான எந்தவித நடவடிக்கைகளிலும் ஈடுபட விரும்பவில்லை ஈடுபடவும் இல்லை, நான் மிகவும் பொறு மையாக அவர்களுடைய செயற்பாடுகளை அவதானித்துக் கொண்டிருக்கின்றேன்.
நான் பகிரங்கமாக அதற்கு மன்னிப்புக் கோரிய போதிலும்கூட மன்னிப்பு வழங்க முடியாது, தண்டனை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர்கள் கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்ற நிலையில் இதனை எவ்வாறு எதிர்கொள்வது என்று எனக்குத் தெரியவில்லை.
நிச்சயமாக இஸ்லாமிய முஸ்லிம் சகோதரர்களுக்கு நான் பகிரங்கமாகத் தெரிவித்துக் கொள்வது விபச்சாரத்தையோ பாலியல் தொழிலையோ நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த விதத்திலும் நான் அங்கீகரிக்கவும் இல்லை. அதனைச் சட்டபூர்வமாக்க வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கேட்கவுமில்லை.
என்னுடைய கருத்தில் நான் தெளிவா கக் குறிப்பிட்டிருந் தன. இதைச் சட்டமாக்குவதால் எந்தவிதமான இலாபமும் இல்லை. அதனா: தரகர்கள்தான் லாபம் டையப் போகின்றார்கள் என்பதையும் அதே நேரம் இதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது, இதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன் என்ற கருத்தையும் கூட நான்
கூறியிருந்தேன். ஆனால் யாரும் அதனைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. இப்பொழுதும் நான் அதனைத்தான் சொல்கின்றேன். ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்து கொண்டு இந்த விடயத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. நிச்சயமாக நான் அது ஹறாமாக்கப்பட்டது, தடுக்கப்பட்டது என்ற விடயத்தில் மிகத் தெளிவாக இருக்கின்றேன். அதில் எனக்குச் சந்தேகமில்லை.
(அடுத்த வாரமும் தொடரும்...)
நவ. 29 - டிச. 05, 2012)

Page 9
டிசெம்பர் 2 2
கிடைக்கமாட்டாது.
மேலும் 20ஆம் தலைசிறந்த விஞ்ஞ கூறியுள்ளதாவது, த இடம்பெறும் போது வில் பாதிக்கப்படுவே யெல்லாம் இந்த நிபி குறிக்கிறது எனக் சு வேளை மாயன் நாள் சுட்டிக்காட்டியுள்ளனர்
மிகப் பழைமை காட்டிகளில் ஒன்றான 2012.12.21அன்றுடன் அத்துடன் விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள் பலி துல்லியமாக பல அ முன்னரே மாயன்கள் பிடித்துள்ளனர்.
இதனை கல்வெ
வல்
அழியப்பே
உலகில் தோன்றும் ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் மரித்துப் போகும் ஆனால் பூமியில் வாழும் ஒட்டுமொத்த உயிரும் ஒரே நாளில் மரித்துப்போனால்? எண்ணிப்பார்க்கவே எம்முள்
அச்சம் குடிகொள்வதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் நாள் இது நடந்தே தீரும் என் கிறது ஒரு கூட்டம்.|
சுமார் 65 மில்லியன் ஆண்டு களுக்கு முன்னர் வரையில் பூமியில் கோலோச்சி இருந்த
டைனோசர்கள் அழிந்தது போல ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கும் மனித இனமும் வருகின்ற டிசம்பரில் ஏற்படப்போகும் நிபிறு பிரளயத்தினால் அழியப் போகிறது,
பூமியில் பாரிய எரிகல் ஒன்று' மோதுண்டதனால் வெளியான வெப்பம், தூசு என்பவற்றுடன் இக்கல் விழுந்தமையினால் ஏற்பட்ட பூமி அதிர்வு, கடற் பரப்பிலிருந்து வெளியான நீர் என்பவற்றாலேயே டைனோசர்கள் பூமியில் சுவடுகளாக மாறியதற்கு காரணம். மேலும் மெக்சிக்கோ பகுதியில் ஏற்பட்ட இச்சம்பவத்தின் போது வெளியான தூசு பூமியில் இருந்து முழுமையாக நீங்கு
வதற்கு சில ஆண்டுகள் எடுத்தது.
இதனால் அண்ணளவாக பூமியின் முழுப்பகுதியுமே பாதிக் கப்பட்டதுடன் பல்லாயிரக்கணக் கான இனங்கள் அழிவடைந்ததாம். இதிலிருந்து எஞ்சிய உயிரினங் களிலிருந்தே கூர்ப்பு மூலம் மனிதன் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக ஆரம்பித்து தற்கால மனிதனாக தோற்றம் பெற்று சுமார் 13 ஆயிரம் வருடங் கள் என்கிறது விஞ்ஞானம்.
இவ்வாறு பூமிக்கு வந்த மனித இனம், இந்த டிசம்பர் மாதம் 21ஆம் திகதி ஏற்படப்போகும் நிபிறு பிரளயத்தினால் இப் பூமியை விட்டுச் செல்லப்போவதை
யாராலும் தடுக்கமுடியாது.
இதனை நாசாவும் நன்கு அறிந்து வைத்துள்ளது. இவ்வாறெல்லாம் பல தகவல்களை கசியவிட்டு மக்களை பீதியில் தள்ளி . விட்டுள்ளார்கள் இனம் தெரியாதவர்கள் சிலர்.
உண்மையில் நிபிறு பிரளயம் என்றால்? இது நிச்சயம் டிசம்பரில் ஏற்படுமா? என்றவாறான பல கேள்வி களுக்கும் இதுவரையில்
நம்பும்விதமாக வெளியாகி யுள்ள தகவல்கள் இவ்வாறு அமைந் துள்ளது.
சூரியத்தொகுதியை போலவுள்ள பல்லாயிரக்கணக்கான தொகுதியில் ஒரு தொகுதியிலிருந்து நிபிறு எனும் கோள் 3600 வருடங்களுக்கொரு முறை பூமியை அண்மிக்கும் இதன் போது நிபிறுவின் துணைக்கோள்களுடன்
சேர்த்து மொத்தமாக 6 கோள்கள் பூமியை பாதிப்புக் குள்ளாக்கும்.
இதனால் பாரிய விளைவு களை ஏற்படுத்தும் சுனாமி, பூமி
அதிர்ச்சி, எரிமலை வெடிப்புக்கள் மற்றும் நிலங்கள் பல துண்டுகளாக பிளவடையும் இதனைத் தொடர்ந்து சுமார் 2 வருடங்களில் படிப்படியாக மிக மெதுவான முறையில் பூமி தன்னை மீளமைக்கும். இதற்கிடை யில் பூமியிலுள்ள மனிதர்களில் 2/3 பங்கினருக்கு மேல் அழிந்துவிடுவார் கள். இதுவே 'நிபிறு பிரளயம்' எனச் மிகச் சுருக்கமாக விளக்கியுள்ளார்கள்.
இம்முறை நிபிறு பிரளயம் ஏற்படப் போகும் சந்தர்ப்பத்தில் பூமியானது தன்னைத்தானே ஒழுங்குபடுத்த
ஆரம்பிக்கும் காலமாக இருப்பதோடு துருவங்களும் இடமாற்றடையும். இந்நிலையில் 3 நாட்களுக்கு சூரியன் தனது சுழற்சியை நிறுத்தி வைத்திருக் கும். மேலும் 180 பாகையில் மாறி மாறி திரும்பலடையும். ஆனால் சுழற்சி இருக்கமாட்டாது என்கிறார்கள்.
இதற்காக பல நம்பிக்கைக் குரிய ஆதாரங்களையும் முன்வைத் துள்ளனர். அவை அனைத்தும் 2012ஆம் ஆண்டினையே சுட்டிக் காட்டுகின்றது. எழுத்தாளரும், வானி யல் ஆலோகசருமான 1500ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த நெஸ்ட்ர டோமஸ் அனுமானித்துள்ளதாவது, எமது கிரகம் பெரியதோர் இலக்கில் செல்லுகிறது. அது 2012 முடிவடையும். ஆனால் அது எமக்கு
சித்திரங்கள் என்பவர் விட்டுச்சென்றுள்ளனர் பூமியில் வாழ்ந்த ஒ6 மும் அழிந்த பின்னர் உயிரினம் தோன்றும் தொடர்ச்சியை சித்தர் யிலமைந்துள்ள சித் அதிசயிக்கத்தக்கதாக இவ்வாறு விஞ்ஞான மாயன்களின் கணிப்பு 2012இல் அழியும் எ
மேலும் ஹிப்ரு . 2012இல் உலகில் ப உண்டு என்பதை உ இதுபோல இன்னும் குறிப்புக்கள் 2012ஆம் படப்போகும் அழிவுக நம்பிக்கைகள் சார்ந்த சுட்டிக்காட்டுவதாக (
கள்.
இவை தவிர 36 களுக்கு முன்னர் நி தினால் பாதிக்கப்பட்டு மனித இனத்தினால் சந்ததிக்கு விட்டுசொல் ஏராளம் உண்டு. அ அம்சங்கள் மத நம்பு எழுத்துருக்களாக ம இன்றுவரை அழியாது கிறதாம்.
மேலும் நாசாவா பிரளயம் பற்றி நன்கு
பின்னர் நான் அங்கு இருந்த ஆறு |
நிலையில் இருந்தவன் காந்தி. இவனும் மாதங்களிலும், அதைத்தொடர்ந்து
திருகோணமலையைச் சேர்ந்தவன்தான். கோவிலாக்கண்டியில் இருந்த ஒரு
இவன் புலிகள் இயக்கம் பிடித்து வைத்திருக்கும் வருடத்திலும், என்னையே
சகல கைதிகளுக்கும் அவர்களது அனைத்து சுற்றிவரும் ஒரு நல்ல நண்பனாக
சித்திரவதை முகாம்கள், சிறைக்கூடங்கள் அவன் மாறிவிட்டிருந்தார் சிவம்.
அனைத்துக்கும் பொறுப்பானவனாக இருந்தான். இந்தச் சிறைச்சாலைகள் எல்லாவற்றிலும்
இந்த வகையில்தான் அவர்களின் மாக சுமார் 150 கைதிகள் வரை தடுத்து
ஒழுங்குமுறை இருந்தது. என்னுடன் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர். கைதிகளில் பல
ஒன்றாகத் தங்கியிருந்த சில முக்கியமான புலி வகையினர் இருந்தனர். மாற்று இயக்கங்
உறுப்பினர்கள் மூலமே நான் இவற்றை அறிந்து களைச் சேர்ந்தோரே அதிகம். பொதுமக்
கொண்டேன். களும் பலர் இருந்தனர். புலிகளில்
புலிகள் இயக்கத்தில் ஒரு முக்கிய இயக்க குற்றமிழைத்தவர்களும் பலர் இருந்தனர்.
உறுப்பினருக்கு இல்லாத மவுசு சாதாரண எம்மைப்போன்ற சிலரும் இருந்தோம்.
ஒரு புலனாய்வுத்துறை உறுப்பினருக்கு சில சிங்கள - முஸ்லீம் கைதிகளும் கூட
உண்டு. அவர்களுக்குள் உள்நுழைந்து இருந்தனர். இங்குள்ளவர்கள் பெரும்
பார்த்தால் புலனாய்வுப் பிரிவுதான் புலிகள் பாலும் விசாரணைக்காக கொண்டு
இயக்கத்தையே நடாத்துவது விளங்கும். வரப்பட்ட முக்கிய நபர்களாக இருந்தனர்.
நான் கோவிலாக்கண்டியில் அவர்களது இதைவிட பல்வேறு இடங்களில் மேலும்
சிறைச்சாலை காரியாலயத்தில் வேலை செய்த பல சித்திரவதை முகாம்களும் சிறைகளும்
காலத்தில், வேறு முகாம்களிலிருந்து யாராவது இருந்தன.
ஏதாவது அலுவல் நிமித்தம் அங்கு வந்து இந்த முகாம்கள் எல்லாவற்றிலும்
போனால், பின்னர் நான் அதுபற்றி அங்குள்ள துணுக்காயிலிருந்த மிகப்பெரிய வதை
பொறுப்பாளருக்குச் சொன்னால், அவர் திருப்பிக் முகாமை விட்டுப்பார்த்தால், ஆனைக்
கேட்பது என்னவென்றால், “வந்தது இயக்கமா கோட்டையிலிருந்த இந்த Tank - 2
அல்லது எங்கடை ஆட்களா?" என்றுதான். என்ற முகாமே முக்கியமானது.
'எங்கடை ஆட்கள் என்று அவர் கருதுவது அதற்கொரு காரணம் இந்த முகாம்
புலனாய்வுப்பிரிவினரையே. இவ்வாறுதான் காந்தியின் நேரடிக் கட்டுப்பாட்டில்
புலிகள் இயக்க உறுப்பினரையும் இருந்தமையாகும். புலிகளின் மிகப்
புலனாய்வுப்பிரிவினரையும் அவர்கள் பெரிய புலனாய்வு வலையமைப்பில்
பிரித்துப் பார்த்து நடந்துகொண்டார்கள். காந்தி மூன்றாவது இடத்தில் இருந்தான்.
வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அம்புறோஸ் பிரபாகரன் முழு இயக்கத்திற்கும் தலைவர்
என்ற புலனாய்வுப் பிரிவின் முக்கியஸ்தன் என்றபடியால், அவர் கேள்விக்கு அப்பாற்
என்னுடன் ஒரு சமயம் உரையாடும்போது, பட்ட 'தானைத் தலைவர். அதற்கு அடுத்த
தமது புலி இயக்கப் போராளிகள் இந்திய நிலையில் இருந்தவன் பொட்டம்மான்
இராணுவத்துடனும் அதனுடன் துணை நின்ற என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.
இயக்கங்களுடனும் சண்டையில் ஈடுபட்டபோது புலிகளின் புலனாய்வுப் பிரிவைப்
கைப்பற்றிய ஆயுதங்களைவிட, இந்திய பொறுத்தவரையில் பொட்டம்மான்தான்
இராணுவம் திரும்பிச் சென்ற பின்னர் தமது முதன்மை நபர். யாழ்ப்பாணம் அரியாலை -
புலனாய்வுப் பிரிவு விசாரணைகள் மூலம் யைச் சேர்ந்த அவன்தான் புலனாய்வுப்
மீட்டெடுத்த ஆயுதங்கள் இருமடங்கு அதிகம் பிரிவின் சர்வ உலகத்துக்குமான பொறுப்
என்று பெருமையுடன் சொன்னான். பாளர். இரண்டாவது நிலையில் இருந்தவன்
அன்று பிற்பகல் யாருக்கும் விசாரணைகள் கபிலம்மான், திருகோணமலையைச் சேர்ந்த
எதுவும் நடைபெறவில்லை. எப்படியோ இவன், புலனாய்வுப் பிரிவின் இலங்கை
இன்றைய புத்தாண்டு தினம் இரத்தக் காயங்கள் முழுவதுக்குமான பொறுப்பாளர். மூன்றாவது .
கூக்குரல்கள் எதுவுமின்றி கழிந்தது. விசாரணை
வாரப
(நவ. 29 - டிச. 05, 2012
தின

நூற்றாண்டின். ானி ஐன்ஸ்டைன் பருவப் பெயர்ச்சி | நாம் பாரியள் பாம். இவை
று பிரளயத்தையே கூறும் அதே ட்காட்டியை
வாய்ந்த நாட் எ மாயன்
முடிவடைகின்றது. பத்தின் அண்மைய லவற்றினை பூண்டுகளுக்கு
1 கண்டு
பட்டுக்கள்,
கம்) பாகிறதா?
றினூடாக |. குறிப்பாக ப்வொரு உயிரின | புதியதோர் ), உயிரின் . ரிக்கும் வகை திரங்கள் வே உள்ளது. த்தை வென்ற பின்படி உலகம் ன்பதே.
பைபிளும் பாரிய அழிவுகள் உணர்த்துகின்றது.
ஏராளமான ம் ஆண்டில் ஏற்
ளை மத நும் சாராமலும் தெரிவிக்கின்றார்
வும் அதிலிருந்து மீளுவதற்காக 1983ஆம் ஆண்டிலேயே ஆயத்தமாகி விட்டதாகவும் இதற்காக இரகசியத் திட்டங்களை மேற்கொண்டு வருவ தாகவும் தெரிவிக்கின்றனர்.
இதற்காக நாசா இரகசியமாக மேற்கொண்டுள்ள திட்டத்தினை விளக்குகையில், 1982ஆம் ஆண்டு சூரியத் தொகுதியிலுள்ள 9 கோள் களை தவிர மேலதிகமாகவும் ஒரு கோளினை கண்டுபிடித்துள்ளது நாசா. நிபிறு பிரளம் ஏற்படும்போது கண்டுபிடித்துள்ள புதிய கோளிற்கு தப்பிச் செல்வது திட்டம், அதற்கான சகல ஏற்பாடுகளும் நடைபெற்ற வண்ணமே உள்ளது.
குறிப்பாக தப்பிச் செல்லவதற்குரிய கோளாக அப்புதிய கோளினை தேர்வு
செய்துள்ளமைக்கான காரணம் என்ன வெனில் பிரளயம் ஏற்படும் காலப்பகுதில் பூமிக்கு மிக மிக அண்மையில் இருக்கும் கோள்
இதுவாம். அத்துடன் பூமியிலிருந்து
இக்கோள்
தூரமாக செல்லுவதற்கு 2 வருடங்களுக்கு மேலாகும். இதனால் மீளமைக்கப்பட்ட பூமிக்கு விரைவில் திரும்பிவிடலாம். இதற்காக அமெரிக்காவில் | அதிகாரபூர்வமற்ற விமானம் நிலையம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளதாம்.
குறித்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ள பகுதி யில் உலகிலுள்ள முக்கிய பணக்காரர்கள் போட்டி போட்டுக் கொண்டு இடங்களை கொள்வனவு செய்து வைத்துள்ளனர். இவை பிரளயத்திற்கான முன்னேற்பாடுகள் என்று கூறும் அதேவேளை மொத்த மனித குலத்தினையும் புதிய கோளில் குடியேற்றி பாதுகாப்பது சாத்தியமற்ற விடயம் என்பதாலேயே இதுவரையில் இத்தகவல்களை வெளியிடாமல் இரகசியம் பேணுகின்றனர் என்கின்றனர்.
மேலும் இந்த கோளினை கண்டு பிடித்த அடுத்த ஆண்டே நீண்டகால பாரியதோர் இலக்கினை நோக்காக கொண்டு IRAS (Infrared astronomical satellite) இனை நிறுவியது. இத்திட்டம் முழுவதற்குமாக 'Planet ஓ ஃ(நிபிறு)" எனப் பெயரிடப்பட்டுள்ளது.
பூமியின் தென்பகுதிகளிலேயே நிபிறு பிரளயத்தின் அறிகுறிகள் முதன் முதலில் தென்படும் என்ற காரணத்தினால் இத்திட்டத்தினை முன்னெடுக்க தென்துருவத்தில்
ஸ்டோன் ஹென்ஜ் ஈஸ்டர் ஐலேண்ட் பிரதேசத்தினை தேர்வு செய்து நிபிறு கோள்கள் சம்மந்த மாக உலகுக்கு தெரியாமல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக் கின்றனர்.
ஆனாலும் தற்போது வெளி யாகியுள்ள நிபிறு பிரளயம், பூமியை இருள் சூழல், துருவ மாற்றங்கள் என்பவை 2012இல் நடைபெறமாட்டாது என்று 2008ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து மறுத்துவந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.
மேலும் அடுத்த 4 மில்லியன் வருடங்களுக்கு பூமி அழிவடைய வாய்ப்பில்லை. அத்துடன் துருவ மாற்றமோ பூமி தன்னைத் தானே ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகளோ 2012இல் இடம்பெறமாட்டாது. என்றும் இது மாயன் மற்றும் சமரியரின் நம்பிக்கைகள் மட்டுமே என்றும் தெரிவித்துள்ளது.
நிலைமை இவ்வாறு இருக்க, 2012இல் பூமியில் பாரிய அழிவுகள் இடம்பெறும் என்ற கருத்து வலுக்க குறித்த நபர்களால் கூறப்பட்டுள்ள சில அறிகுறிகள் நடந்துள்ளமை
அழிவு ஏற்பட்டுவிடுமோ என அச்சத்தை ஏற்படுத்துவதை மறுப்பதற்கில்லை.
2009ஆம் ஆண்டளவில் சூரிய னைப் போன்றதொரு பிரகாசமான வால்வெள்ளி ஒன்று பூமியில் தோன்றும் அது வெற்றுக் கண்ணுக் குத் தென்படும் இதுவே பிரதான அறிகுறி என்று கூறியிருந்தனர். அப்படி ஒன்றும் 2009இல் இடம் பெறவில்லை என்றாலும் இந்த வருடம் ஒக்டோபர் மாதமளவில் நியூஸிலாந்து பகுதியில் கொமட் என்ற வால்வெள்ளி பகல் நேரங் களிலும் தென்பட்டுள்ளது. ஆனால்
இதனால் பூமிக்கு ஆபத்தில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித் திருந்தனர்.
- டிசெம்பர் மாதத்தில் சூரியன். 3 நாட்களுக்கு மேல் உதிக்காமல் பின்னர் மேற்கிலிருந்து உதிக்க
ஆரம்பிக்கும். இது உலக அழிவின் ஆரம்பம். டிசெம்பர் 21ஆம் திகதி யுடன் மாயன் நாட்காட்டி முடிவுக்கு வருகின்ற அன்றைய தினம் நிபிறு பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியப் போகின்றது எனப் பல கதைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளார்கள். தேவையற்ற வதந்திகளினால் மக்களை பீதி ஏற்படுத்துவதை குறைத்து வீணாக உயிர்கள் பலியாவதை தவிர்ப்பதே சாலச் சிறப்பு. மேலும் நடப்பவை நன்றாகவே நடக்கும் என்று நம்புவோம். நன்றி: இணையம்
30 வருடங் பிறு பிரயௗத் நி எச்சங்களாகிய
அடுத்துவரும் பிற சுவடுகளும் வற்றில் பல்வேறு பிக்கைக்குரிய மாற்றம் பெற்று து பேணப்படு
எனது இந்த நிபிறு
5 அறிந்துள்ளதாக
செய்யும் புலிப் புலனாய் வாளர்கள் கரப்பந்தாட்டத் தில் ஈடுபட்டி
ருந்ததை, விறாந்தை யிலிருந்த யன்னலின் உடைந்த ஒரு கண்ணாடி இடைவெளியு டாகப் பார்க்க முடிந்தது, சிறைக்குள்ளும் வெளியே செல்லும்போது | இரகசியமாகப்
பொறுக்கி வந்த சிறு கற்களை .
வைத்து . தாயம், நாயும் புலியும் விளை
யாட்டைச் சிலர் விளை யாடுவதை அவதானித்தேன். சிந்தனை கள் வீட்டைச் சுற்றிச் சிறகடித்தன.
மக்கள் போராட்டப் பாதையை நிராகரித்த, 'விடுதலைப்புலிகள் ஆசிரியர்!
1992ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி புத்தாண்டு தினத்தன்று இரவு உணவுக்குப் பின்னர் சிறைச்சாலைக்குள் இருந்தவர்கள் மீதான கணக்கெடுப்பு நடந்தது. அதன் பின்னர் 'டாக்டர்' மெய்யப்பன் எல்லோருக்கும்
வழமையான 'பிறிற்ரோன்' குளிகைகளை வழங்கினார். எனக்கு மட்டும் அன்று | தரவில்லை. எனது கால் விலங்குகளை காலையில் வெட்டிவிட்டவாறு இதிலும் ஏதாவது ஒரு அதிசயம் இருக்குமோ என எண்ணினேன்.
இரவு உணவிற்குப் பின்னர் கைதிகள் தமது வழமையான குசுகுசு சம்பாசணைகளில் ஈடுபடத் தொடங்கினர். இந்த சம்பாசணை களில் அன்றைய தினம் நடந்த விசாரணை
வதை முகாரால்
மணியம்
களில் யார் யாருக்கு எலும்புகள் நொருக்கப் பட்டது என்பது முதல், பல்வேறு இயக்க முக்கியஸ்தர்களின் அந்தரங்க வாழ்க்கை முதல் அமெரிக்க ஜனாதிபதியின் பிரத்தியேக வாழ்க்கைவரை ஆராயப்படுவது வழமை என்பதைப் பின்னைய காலங்களில் அறிந்துகொண்டேன்.
இரவு 10 மணிக்குப் பின்னர் சிறை வாசலில் ஆள் அரவம் தென்பட்டது. எல்லோரும் கிசுகிசுப்பதை நிறுத்திவிட்டு தூங்குவது போலப் பாசாங்கு செய்ய ஆரம்பித்தனர்.
(துன்பியல்கள் தொடரும்...)
(09)
பலர்
பரசு

Page 10
தன்
தன்6
1 (8)
இப்பகுதிக்கு சிறுவர்கள், மாணவர்களிடம் இருந்து தரமான ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
வாரம் ஒரு திருக்குறள்
பேதைமை - ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல்.
> நூல்களை ஓதியும் அவற்றின்
பொருளை உணர்ந்தும் பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாத பேதைபோல் வேறு பேதையர் இல்லை,
குறள்:834)
சந்திரன் - இருவரும் நல் ஒரே வேலை தோட்டம் செ! நல்ல காய்கறி கிடைக்கும். ர சரியில்லாதை வாங்குவதில் சந்திரனுடன் | சந்திரனை எப் கட்டவேண்டும்
அவனுடை என்பவனும் இ யாராவது கா! தெல்லாம் செ கண்ணனை ஏ இதற்கு அவன் என்று கண்ண உனக்கு எவ்6 றேன். எப்படிய விட வேண்டும் கேட்ட கண்ண சொல்லிவிட்டீர் வேண்டியதைப் கண்ணன், நாத கொடுத்தான். கூரையில் வை
ஒலிம்பிக்
83s 3 வ:38
பொது அறிவு 1. மிக வேகமாக நீந்தக் கூடிய பாம்பு எது?
பிளக்மாம்பா 2. உலக சர்க்கரை கிண்ணம் எது?
ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஆரம்பத்தில் 3 கியூபா
வரவேற்பு இல்லை. இதற்குக் காரணம் 3. உலகின் முதலாவது பெண் தாதியர் யார்? 5
'புளோரன்ஸ் நைற்றிங்கேள்
காலத்தில் ஆட்சி செய்த மன்னர்கள்தான். அவ 4. கடலில் கிடைக்கக்கூடிய உலோகம் எது?
விளையாட்டில் ஆர்வம் இல்லாததால் ஒலிம்) மக்னீஷியம்
பல சிக்கல்கள் எழுந்தன, '5. நைல் நதியின் கொடை எது? பா சாகவி.
ஆனால் 1896ஆம் ஆண்டு பிரெஞ்சை ஆன - எகிப்து.
கூபர்ட்டின், ஒலிம்பிக் போட்டிகளுக்கு உயிர் அ ' யா வேம்படி மகளிர் பாடசாலை)
அந்த ஆண்டுதான் 6 ஒன்றும் ஒன்றும் இரண்டு - தம்பி
நகரில் ஒலிம்பிக் பே ஒன்றி வாழ்தல் நன்று!
துவங்கின. என்றும் வாழ்வு நன்றே - என்று எண்ணி வாழ்தல் வேண்டும்!
1928ஆம் ஆண் ஒன்றை இரண்டாப் பிரித்தல் - ஒன்றும்
களுக்கான ஒலிம்பு ஒண்ணா தென்பது இல்லை!
அதனைத் தொட என்றும் எங்கள் வாழ்க்கை குறுகி
றோருக்கான ஒலிம் ஏதும் ஆவதும் இல்லை!
துவங்கின. ஒலிம்பி அம்மா, அப்பா தன்னால் நாமும்
ஐந்து வளையங்க அடுத்த டுத்து வந்தோம்
களையும் குறிக்கிற இம்மா நிலத்து இவையும் தொன்று
நீலநிற வளைய இருந்து வந்த தொன்றே! எங்களுக்கும் வாழ்வு உண்டு
யும், மஞ்சள் ஆசிய என்ப தறிந்து கொள்வோம்!
ஆபிரிக்காவையும், ! பங்கம் இல்லாப் பங்கு போட்டு
வையும், சிவப்பு ஆல் பயணம் தொடரச் செய்வோம்!
குறிப்பதாகும். கூட்டுக் குடும்பம் என்பது - எது
கடந்த 2008ஆம் கூடொன்று வாழ்வதல்ல!
போட்டிகள் சீனத் த சுட்டைக் கூட்டி நாட்டை ஆக்க
நடைபெற்றது. கூட்டை குழம்பச் செய்யும்!
இந்த ஆண்டு லண்ட குழம்பித் தெளிதல் வாழ்வு- இது
அடுத்து, 2016 இல் குவலய மெல்லாம் நியதி, விளக்க மிதனைப் பெற்றே - விட்டால்
: நாட்டில் நடைபெறவு வில்லங்க மேதும் இல்லை! ஒன்றி இருத்தல் மனதால் ஏற்று ஒன்றோ டொன்று சேர்வோம்!
ஒன்றே என்று வாழ்தல் - கூட்டா ஒன்றி ணைதல் நன்றாம்!
நவாலியூர் கவிராயர்
1. டச்சு கயானா 2. அப்பர் வோல் - புர்க்கினா ஃப 3. அபிசீனியா - 4. கோல்டு கோள்
5. பசுட்டோலாந்து தமிழ்
6. தென்மேற்கு 8 கலாசாரத்தில்
- நமீபியா பல்வேறு மொழி. இனம் இருந்தாலும் ஒருவரை
7. வட ரொடீஷிய ஒருவர் சந்திக்கும்போது
8. தென் ரொடீஷி கைகுவித்து வணங்குகின்றனர்.
- ஜிம்பாப்வே கோயில்களில் ஆண், பெண்
9. டாங்கனீகாம, வணங்கும் முறையில் வேறுபாடு கள் உண்டு. பெண்கள் பஞ்
- தான்சானிய சாங்க நமஸ்காரமும், ஆண்கள்
10.கோட்டே டி ஐ0 அஷ்டாங்க நமஸ்காரமும் செய்வர்.
- ஐவரி கோள் இல்லையெனில் இரு கைகளை
1. சாயிர் - காங் யும் குவித்து வணங்குவர். ஆண்கள் தலைமேல் கைகுவித்து
12. அப்பர் பெரு - வணங்குவார்கள். உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களும் பஞ்ச
13.சோவியத்யூனி பூதங்களின் கலப்பால் ஆனது, அளவுகள் வேறுபடலாம்.
14. பர்மா - மியன் அதை பஞ்சகோசங்கள் என்று கூறுவர். 5 விரல்கள் 5 கோசங்களை காட்டு
15.கிழக்கு பாகிள கிறது. மனிதன் உருவாக காரணமாக உள்ள 5 கோசங்களாக அன்னமய் கோசம், மனோமய கோசம், பிராணமய கோசம், விஞ்ஞானமய கோசம்,
- - பங்களாதே ஆனந்தமய கோசம் என்பன.
16. சிலோன் - ஸ்ரீ மனிதனுக்கு மனிதன் 3 கோசங்களில் மாறுபடலாம். ஆனால் எல்லோரிட
17. கம்பூச்சியா - மும்உள்ளது. ஆத்மா என்ற ஒன்றுதான் என்பதைதான் கைகுவித்து உணர்த்துகிறார் கள். ஒரு கை தன் 5 கோசங்கள் மற்றொரு கை அடுத்தவரது 5 கோசங்கள்
18.பாரசீகம்,பெர் இரண்டையும் இணைப்பது ஆத்மா ஒன்றே என்று காட்டுகிறது. இறைவன்
19.மெஸமடோமிய முன்னிலையில் இந்த உண்மையை பக்திபூர்வமாக ஒப்புக்கொண்டு உணர்ந்து
20.சயாம் - தாய் செயற்படுவேன் என்று உணர்த்தவே கைகுவித்து வணங்குகிறார்கள்.
வாரம் தின்று
பழைய ந புதிய ப
அம!!
கை கூப்பி) வணங்குவது ஏன்?.

ர்வினை னைச் சுடும்
நாதன் என்பவர்கள் ல நண்பர்கள். இருவரும் |செய்பவர்கள். இவர்கள் ப்பவர்கள். சந்திரனுக்கு றிகள், நல்ல இலாபம் நாதனின் காய்கறிகள்
வ, ஒருவரும் விரும்பி ' லை. அதனால் நாதனுக்கு வெறுப்பு ஏற்பட்டது. ப்படியாவது ஒழித்துக் - என்று நினைத்தான். ர.மலானி,
ய ஊரில் கண்ணன்
யா' நவாலி மகா வித்தியாலயம்.
அA. இருந்தான். அவனுக்கு
யாளமாக இருக்கட்டும் என்று சொன்னான். சு கொடுத்தால் சொல்வ
நாதனும் அதை வாங்கி அன்று இரவு எய்துமுடிப்பான். நாதன்
சந்திரனின் வீட்டுக்கூரையில் வைத்துவிட்டான். ஒரு நாள் யோசித்தான்.
நல்ல நிலவு நாதனின் மனைவி வெளிவந்தாள். எதான் சரியான ஆள்
சந்திரனின் வீட்டைப் பார்த்தாள். என்ன எனது னை அழைத்தான். நான்
கணவன் வைத்திருந்த பூ அங்கு எப்படி என்று வளவு வேண்டுமோ தருகி
பொறாமை கொண்டவள், தன்னுடைய வீட்டுக் ாவது சந்திரனை நீ அழித்து
கூரையில் வைத்தால் அழகாக இருக்கும் என்று மென்று கூறினான். அதைக்
நினைத்து அதை எடுத்துவந்து தன்னுடைய என் அப்படியா என்னிடம்
வீட்டுக்கூரையில் வைத்துவிட்டு நித்திரைக்கு கள் அல்லவா. இனி நடக்க
சென்றுவிட்டாள், இது நாதனுக்கு தெரியாது. 1 பாருங்கள் என்று கூறி
நள்ளிரவு, பன்னிரண்டு மணி ஆகியது. கனிடம் அழகான பூ ஒன்றைக்
நிலவு மெல்ல நகர்ந்து, இருட்டானது. அந்த இதைச் சந்திரன் வீட்டுக்
நேரம் நாதன் நன்றாக குடித்துவிட்டு வாயில் த்துவிடுங்கள் எனக்கு அடை
பாட்டு, ஒரு கையில் பெற்றோலும் ஒருகையில் தீப்பெட்டியுடனும் அங்கு வந்தான். தான் கொடுத்த அந்த அழகான பூவைக் கண்டான். அதுதான் சந்திரனின் வீடு என நினைத்து | பெற்றோலை தெளித்து வீட்டைக் கொழுத்தி
விட்டு ஓடிவிட்டான். வீடு தீப்பற்றி எரிந்து அவ்வளவு
கொண்டிருந்தது. நாதனும் மனைவியும் 5, அந்த
தங்களை யாராவது காப்பாற்றுங்கள் என்று ர்களுக்கு
கதறினார்கள். அவலக்குரல் கேட்ட சந்திரன் பிக்கிற்கு
தன்னுடைய மனைவி பிள்ளைகளை எழுப்பி
ஓடிவந்தான். ன்ட பியரி
தன்னுடைய நண்பனைக் காப்பாற்ற வேண்டு அளித்தார்.
மென்று தீயை அணைத்து அவர்களை ரதென்ஸ்
காப்பாற்றினான். வெளியே வந்த நாதனும் பாட்டிகள்
அவனுடைய மனைவியும் தங்கள் பொறாமை
காரணத்தால் தங்களுக்ககே ஆபத்து என்று டு பெண்
நினைத்து வெட்கத்தில் தலைகுனிந்தார்கள். பிக் போட்டிகளும்,
நல்ல நண்பர்கள் தங்கள் உயிரையும் டர் ந்து ஊனமுற்
கொடுத்து காப்பாற்றுவார்கள். அப்படி எல்லோரும் 5பிக் போட்டிகளும் பொறாமை இல்லாது நல்ல மனிதர்களாக வாழவேண்டும். க்கின் சின்னமான ள் ஐந்து கண்டங்
பம் ஐரோப்பாவை பாவையும், கறுப்பு : பச்சை அமெரிக்கா ஸ்திரேலியாவையும்
சிறந்த வர்ணத்திற்குப் பரிசு கரும்எண்ணம்
5 ஆண்டு ஒலிம்பிக் லைநகர் பீஜிங்கில்
னில் நடைபெற்றது. ஒலிம்பிக் பிரேசில் ள்ளது.
Tடுகளும்
பர்களும்
- சுரினாம் பா - Tஸோ
எத்தியோப்பிய ல்ட் - கானா து - லெசதொ நபிரிக்கா
ா - ஜாம்பியா
யா
சன்ஸிபார்
வாயர்
கோ.
பொலிவியா யன் - ரஷ்யா மார் மதான்
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்கும்
தாத்தினை கட்டாயம் குறிப்பிட வே ண்டும். மேலே உள்ள படத்தினை வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். றந்த வனம் ஒன்றிற்கு பரிசு காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 11.12.2012
வர்ணம் தீட்டும் போட்டி இல.964
த பெ.இல:167, தினமுரசு வாரமலர்
யாழ்ப்பாணம். வர்ணம் தீட்டும் போட்டி இல: ,
(966) பா.சாருணி, கோப்பாய் சந்தி, பா
கோப்பாய்.
பரிசுக்குரியவர்:
01. M.E. சன்ஹா, மானிப்பாய்வீதி, யாழ்ப்பாணம். (02. A.டனுசன், பள்ளிமுனை, மன்னார்.
03. ரா. உஷாந்தினி, ஸ்ரீ சோமஸ்கந்தாக் கல்லூரி, புத்தூர். 04. ம.றொபின்சன், முத்துவெல மாவத்தை, கொழும்பு - 15. 05. கு. பானுப்பிரியா, 1ஆம் குறுக்குத்தெரு, கல்முனை- 01. 06. எம்.எஸ். ஷபீனா, களுதாவளை மத்தி, களுதாவளை. 07. க. ஆகாஷ், சோனகர்தொரு, திருகோணமலை. 08. அ.கஜானன், சென். லோறன்ஸ் வீதி, வெள்ளவத்தை.
லங்கா கம்போடியா ஜியா - ஈரான் மா - ஈராக்
மாந்து
- 2. ஓ 7' 2 Eஒடு இ-டு
லர்) பச
நவ. 29 - டிச. 05, 2012

Page 11
(கொள்ளை துணி -
லான்தேவி
தலைவர்களின் பின்னரும் பா. பூலானின் குழு இருந்தனர்.
பொலிசார் கோஷ்டியினர் வலை வீசிக்ெ அந்தச் செய்தி அறிந்ததால் பு ரையும் தன் கு வைத்திருந்தா
கொள்ளை
சில பொலிசார் திருப்பங்கள் நிறைந்த
கச் செயற்பட்டு பூலானின் வாழ்க்கை வரலாறு)
தனர்.
அக்கோஷ் நம்பிக்கையான தளபதியல்லவா,
ஏனைய கோள் அதனால்..."
தகவல்கள் பெ "எப்படி உன்னுடன் வைத்துக்
போய்ச் சேர்ந்த கொள்வது என்று யோசிக்கிறாயா?'
ஸ்ரீராம், லா என்று முடித்தார் பாபா.
பலருக்கு பொ. "ஆம்" என்று தலையசைத்தாள்.
கொடுத்துத் து "உனக்கு நான் வாக்குக்
போல நடத்திச்
பொலிசாரின் கொடுத்திருக்கிறேன். அந்த எல்லோருக்கும் - அவள்
வாக்கை நிறைவேற்ற என் தள்ள
செயற்படும் செ 'பயங்கரக் கொள்ளைக்காரி. படு
பதியை இழக்கிறேன். ஒன்றை )
களையும், அத 'பயங்கரக் கொலைகாரி
இழந்தால்தான் இன்னொன்றைப்
களையும் ஒழித்
வேண்டும். பொ 'என்றுதான் தெரியும். அவள்
பெறமுடியும். இழக்க விரும்பாத 'அதுவும் ஒரு பெண் - ஏன்
வன் வீரனாக முடியாது. நல்ல மனி
கொடுப்போரை தனாகவும் முடியாது. மான்சிங் இனி
வேண்டும் என்று 'அப்படி மாறினாள் என்று
உன் தளபதி!” என்றார்.
கொள்ளைக் ே 'எத்தனை பேருக்குத் தெரியும்?
மான் சிங்குக்கு முடிவு
தீர்மானிக்கப்ப பூ ஒன்று புயலான கதை,
தெரிவிக்கப்பட்டது. பாபாவை
ஸ்ரீராம், லா6
பலரது பெயர்க விட்டுப் பிரிவது மனக் கஷ்டமாக . ஏற்கனவே முரசில் புரட்டப்பட்ட
இருந்தாலும் பூலானுக்குத் துணை
டப்பட வேண்டி 'இப்பக்கங்கள், வாசகர்களின்
யாக இருப்பதை நினைத்து,
லில் இருந்தன | வேண்டுகோளுக்கிணங்க |
சந்தோசப்படவும் செய்தான்
பாபா கோவ 'மீண்டும் புரட்டப்படுகின்றன
மான்சிங்.
தகவல் கொடுக் பூலானும், மான்சிங்கும் கலந்து
ஒருத்தன் மூல பேசி நம்பிக்கையான ஆட்களை
மகிழ்ச்சிப்படுத் தெரிந்தெடுத்துக் கொண்டாள்.
வந்தது. பூலான் தலைவியாகவும்.
ஸ்ரீராமும், ல் மான்சிங் அவள் தளபதியாகவும்,
பக்கத்துக் கிரா நியமிக்கப்பட்டதும் மான்சிங்கின் காலையில்
வருகிறார்கள் 6 போக்குத் தலைகீழாக மாறிவிட்டது
தகவல், - எழுந்ததும் பாபா அவளை .
போலத் தோன்றியது.)
- பாபா பூலான் அழைத்துத் தன் திட்டங்களை
பூலானிடம் முன்புபோல
ஒப்படைத்தார். மளமளவென்று கூறிமுடித்தார்.
அல்லாமல் பணிவு காட்டத்
தேடிய விருந்து மறுநாள் அங்கு மாபெரும்
தொடங்கினான். ஒரு நாளுக்குள்
வருகிறது. முடி கூட்டம் ஒன்று நடைபெற
அவனிடம் ஏற்பட்ட மாற்றத்தால்
ஆட்களுடன் பு இருந்தது. சம்பல் பள்ளத்
அவன் தன்னைவிட்டு தூர விலகி
ஸ்ரீராமும் ல தாக்கில் உள்ள முக்கியமான
நிற்பது போன்ற உணர்வு
போதையில் இ கொள்ளைக் கோஷ்டிகளின்
பூலானுக்கு ஏற்பட்டது.
லாலா ராம் கிரா தலைவர்கள் எல்லாம் பாபா
நெருங்கியபோது வேண்டாம்
ஒருத்தியை மு தலைமையில் கூட இருந்தனர்.
போலிருந்தது. விலகிப் போகும்
டிருந்தான். அந்தக் கூட்டத்தில் வைத்து
போது வேண்டும் போல் இருக்
அப்போது பூலானை அறிமுகப்படுத்தப்
கிறது. மனமே விசித்திரம்தான்
வெடிக்கும் சத் போவதாக கூறினார் பாபா.
என்று நினைத்துக்கொண்டாள்.
லாலா ராம் வார் "நாளைய கூட்டத்தின்
மறுநாள் பலத்த பாதுகாப்பு
கொண்டு எழுந் முன்னர் என் ஆட்களில்
மத்தியில் கொள்ளைக்
தொடங்கினான் இருந்து உனக்கு நம்பிக்கை
கோஷ்டிக்காரர்களாக யான ஆட்களை பொறுக்கிக்
இருந்தாலும் கட்டுப்பாடாக கொள்! நாளைமுதல் நீ புதிய
நடந்துகொண்டார்கள். கோஷ்டியின் தலைவியாகி
பொலிசாரின் கெடுபிடிகள் றாய்!” என்றார் பாபா.
அதிகரித்து வருவது, கொள்ளைக் இத்தனை விரைவாக பாபா
கோஷ்டியைச் சேர்ந்த சிலர் பொலி தன்னை தனியாகச் செல்லச்
சாரின் கையாட்களாக மாறித் தக சொல்வார் என்று பூலான்
|வல்கள் கொடுப்பது பற்றி நீண்ட நினைத்திருக்கவில்லை.
நேரம் விவாதித்தார்கள். பாபாவின் சொல்லை
- பாபா பூலானை எல்லோருக்கும் மறுத்துப் பேசுவது மரியாதை
அறிமுகம் செய்து வைத்தார். யாக இருக்காது என்பதால்
| மல்லாவின் காதலியாகவும், அவர் சொன்னதற்கு எல்லாம்
துணிச்சலான கொள்ளைக்காரி தலையாட்டினாள்.
யாகவும் பூலானைப் பற்றி முன்னரே திடீரென்று பாபாதான் அந்தக் கேள்வியை வீசினார்:
பலத்த பாதுகாப்பு மத்தியில் கொள்ளைக் கோஷ்டிக் காரர்களாக இருந்தாலும் கட்டுப்பாடாக நடந்துகொண்டார்கள். பொலிசாரின் கெடுபிடிகள் அதிகரித்து வருவது, கொள்ளைக் கோஷ்டியைச் சேர்ந்த சிலர் பொலி சாரின் கையாட்களாக மாறித் தகவல்கள் கொடுப்பது பற்றி நீண்ட நேரம் விவாதித்தார்கள்.
பாபா பூலானை எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். மல்லாவின் காதலியாகவும், துணிச்சலானா ப கொள்ளைக்காரியாகவும் பூலானைப் பற்றி முன்னரே
அறிந்திருந்தவர்களுக்கு, அவளை நேரில் கண்டதும்பிடிபடாத சந்தோசம்.
“மான்சிங்கைப் பற்றி என்ன
அறிந்திருந்தவர்களுக்கு, அவளை நினைக்கிறாய் பூலான்தேவி?
நேரில் கண்டதும் பிடிபடாத நேற்றிரவு நடந்தது
சந்தோசம். பபாவுக்கு தெரிந்துவிட்டதோ?
"பூலான் தேவிக்கு ஜே.ஜே." என்று துணுக்குற்றாள் பூலான்.
என்று கிட்டத்தட்ட துள்ளினார்கள். "நீ விரும்பினால் அவனை
ஒவ்வொருவராக வந்து பூலா உன் குழுவின் தளபதியாக
னின் நெற்றியில் திலகமிட்டார்கள். வைத்துக்கொள்ளலாம். அதற்
“துர்க்காதேவியே நேரில் வந்து காகத்தான் கேட்டேன்," என்றார்
நிற்பது போல இருக்கிறது" என் பாபா.
நான் ஒரு கோஷ்டித் தலைவன். உடனே தன் விருப்பத்
பாபா சொன்னார்; தைச் சொன்னால் பாபா
"துர்க்காவின் பழிவாங்கும் படலம் சந்தேகிப்பாரோ என்று நினைத்த இனிப் பயங்கரமாக இருக்கும்!” - பூலான், "மான்சிங் உங்கள்
கொள்ளைக் கோஷ்டித் (நவ, 29 - 025, 05, 2012
உயிர்ப்பயம் அவனுக்குப் பே விட்டது.
ஸ்ரீராம் தலை தொடங்கினான். டியினர் அந்தக்
இரண்டு வீடுகள் தனர்.
ஒரு வீட்டில் ஆட்கள் ஐந்து | ருந்தனர். கிராம் (ளுடன் கும்மாள கொண்டிருந்தன
திருப்பா
தின

ன் மாநாடு முடிந்த பாவுடன்தான்
வினரும் தங்கி
மருத்துவம்
கொள்ளைக் மரத் தேடி தீவிரமாக காண்டிருந்தனர்.
யை பாபா லான் குழுவின ழுவினருடன்
க் கோஷ்டிகளில் ன் கையாட்களா டுக் கொண்டிருந்
நீரிழிவு நோயாளி கள் தானிய உணவு வகைகள் எல்லாவற்றையும் சாப்பிடலாம். ஆனால், இவற்றில் எவற்றையெல்லாம் உணவாக எடுத்துக்கொள்கிறோம் என்பது முக்கியமல்ல. அவற்றை எந்த அளவுக்கு குறைவாக எடுத்துக்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம்.
கூழ் வகைகள் சீனியின் அளவை அதிகரித்துவிடும் என்பதால் அவற்றை சாப்பிடுவது நல்லதல்ல, கோதுமை, கேழ்வரகு போன்ற தானிய வகைகளில் நார்த்தன்மை அதிகம் இருப்பதால் அவற்றை உரிய முறையில் - உரிய அளவுகளில் உட்கொண்டு வரலாம்.
இவற்றை அதிகமாக
உண்ணலாம்.
அதிகமாக உணவு உட்கொண்டால் இன்சுலினை சுரக்கின்ற கணையம் சோர்வடைந்து விடக்கூடும். எனவே எந்த உணவாக இருந்தாலும் சர்க்கரை நோயாளிகள் அளவோடு குறைத்து உண்பதே நல்லது.
காய்கறி, பழங்களை சேர்த்துக்கொள்ளும் போது நார்பொருள் உள்ளவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது. முருங்கைக் கீரையை நாள் தவறா மல் கொண்டு வந்து நெய்விட்டு வதக்கி பொரியல் செய்து பகல் உணவில் சாப்பிட்டுவர நீரிழிவு
நோயாளிக்கு உடம்பில் நீரிழிவு நோய் நீங்கி சுகம் பெறலாம்.
1 மண்டலம் முதல் 2,
 ே3மண்டலம்நோய்க்குத்
தக்க படி சாப்பிட்டு வருவது சிறப்பு.
டிகள் மூலம்தான் அடிகள் பற்றிய பாலிசாருக்குப் தன.
லா ராம் போல லிசார் சன்மானம் ங்கள் ஆட்கள் 5 கொண்டிருந்தனர். ன் கையாட்களாகச் நாள்ளைக் கோஷ்டி
ன் தலைவர் த்துக்கட்ட ாலிசாருக்கு தகவல் யும் தீர்த்துக்கட்ட று பாபா கூட்டிய காஷ்டி மாநாட்டில் ட்டிருந்தது.
லா ராம் உட்பட கள் தீர்த்துக்கட்
யவர்கள் பட்டிய
நீரிழிவு நோயாளர்களுக்கான உ60பவு.
பிடிக்குத் க்கும் ஆட்களில்
ம் பூலானை தும் தகவல்
எடுத்துக்கொள்வதோ, கூழாக தயாரித்து உண்பதோ நல்லதல்ல. அப்படி சாப்பிட்டால் சீனி யின் அளவு அதிகரித்துவிடும். இவற்றை உணவாக எடுத்துக்கொள்ளும்போது பருப்பு வகைகளும், கீரை வகைகளும் கலந்த அடைகளாக தயாரித்து
வெங்காயத்தின் முக்கியமான பயன் இன்சுலினைத் தூண்டுவது. வெங்காயத்தை பச்சையாக சாப்பிடவேண்டும். அதாவது வெங்காயத்தை சிறுதுண்டுகளாக நறுக்கி 100 கிராம் அளவுக்கு எடுத்து தயிரில் பச்சடியாக தயார். செய்து சாப்பிடவேண்டும். அல்லது கேழ்வரகு, கோதுமை போன்ற கஞ்சிகளில் கலந்தும் சாப்பிடலாம்.
மாலா ராமும்
மம் ஒன்றுக்கு என்பதுதான்
னிடம் பொறுப்பை "பூலான் நீ |உன்னைத் தேடி த்துவிட்டுவா. உன் றப்படு!" என்றார். Tலா ராமும் நிறை
நந்தார்கள். மத்தில் அழகி கர்ந்து கொண்
நான் துப்பாக்கி நம் கேட்டது. ரிச் சுருட்டிக்
து ஓடத்
எண்ணெய் குளியல் ஏன்?
நவீன வாழ்க்கை மோகத்தில் நாம் காற்றில் பறக்கவிட்ட பாரம்பரியங் களில் முக்கியமானது எண்ணெய் குளியல். தவிர்ப்பதற்கான முதல் காரணம் நேரமின்மை, எண்ணெய் தேய்த்துக் குளித்தால் முகமெல்லாம் எண்ணெய் வழியும், தலைமுடி படிந்துவிடும், காய்ச்சல் ஏற்பட்டுக் கொள்ளும் என ஆளுக்கொரு காரணம் இருக்கும்.
| “நமது சருமம் மற்றும் கூந்தலுக்கு எண்ணெய் சத்தானது அவசியம். இரண்டிலும் இயல்பிலேயே மிதமான கொழுப்பும் எண்ணெய் சுரப்பும் இருக்கும். அந்த இரண்டும் நம் சருமம் மற்றும் கூந்தலுக்குக் கவசம் போன்றவை. இதைத்தக்க வைத்துக்கொள்ள வெளியிலிருந்து எண்ணெய் தடவுவது, மசாஜ் செய்து குளிப்பது போன்றவை அவசியம். பிறந்த குழந்தைக்கு காலை யில் எழுந்ததும், அதன் தாய் செய்கிற விஷயம், உச்சந்தலையில் எண்ணெய்
வைப்பது. குழந்தை வளர வளர இந்தப் பழக்கம் மெல்ல மறைகிறது. )
இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும், தலையில் எண்ணெய் வைத்துக் கொள்வதை நாகரிகக் குறைவாக நினைக்க ஆரம்பிக்கிறார்கள் பிள்ளைகள். எண்ணெய் குளியலையும் தவிர்க்கிறார்கள். எண்ணெய் தேய்த்துக் குளித்தால் முகமெல்லாம் எண்ணெய் வழியும் என்பது பரவலான குற்றச்சாட்டு. சரியான முறையில் எண்ணெயைத் தேய்ப்பதும், பிறகு சரியான முறையில் குளிப்பதும் இந்தப் பிரச்சினையைத் தவிர்க்கும். உங்களுக்கு எந்த எண்ணெய் பிடிக்குமோ, ஒப்புக் கொள்ளுமோ அதை தலை, உடல், கை, கால் என முழுக்கத் தடவுங்கள்.
பிறகு லேசாக உங்களுக்கு நீங்களே மசாஜ் செய்துவிடுங்கள். சிறிதுநேரம் ஊறவிடுங்கள். அடுத்து சோப்போ, ஷாம்புவோ தேய்த்துக் குளிக்கக் கூடாது. நமது சருமத்திலும் கூந்தலிலும் இயற்கையான அமிலத்தன்மை இருக்கும். சோப்போ, ஷாம்புவோ தேய்த்துக் குளித்தால், அவற்றிலுள்ள காரத்தன்மை, சருமத்தையும் கூந்தலையும் பாதிக்கும்.
எனவே, இயல்பிலேயே அமிலத்தன்மை கொண்ட மூலிகைக்கலலைப்பொடி கொண்டுதான் குளிக்கவேண்டும். மூலிகைப்பொடி உபயோகித்துக் குளிப்பதால், சருமத்திலும் கூந்தலிலும் உள்ள எண்ணெய் பசையானது முற்றிலும் நீங்காமல் காக்கப்படும். வெறும் மேலோட்டமான அழுக்கு மட்டும் நீங்காமல், சருமத்தின் ஆழத்தில் படிந்த அழுக்கும், இறந்த செல்களும் அகற்றப்படும். இந்த மூலிகைப்பொடியும் பச்சைப்பயறு, சோயா, வெந்தயம் எனப் புரதம் நிறைந்த பொருள்களால் தயாரிக்கப்பட்டதாக இருப்பது முக்கியம்.)
( அப்போதுதான் அது சருமம் மற்றும் கூந்தல் வறட்சியைப் போக்கி, உடல் சூட்டைக் குறைத்து, சருமத்துக்கும் கூந்தலுக்கும் ஒருவித பளபளப்பையும் பலத்தையும் கொடுக்கும். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் கண் எரிச்சல் நீங்கும். மனதும் உடலும் புத்துணர்வு பெறும். நல்ல தூக்கம் வரும். மன அழுத்தம் நீங்குவதை உணர்வீர்கள். இளமை நீடிக்கும். சருமம் மென்மையாக, பளபளப்பாக மாறும். அழகும் ஆரோக்கியமும் அதிகமாகும்!”
காரணமாக Tதை முறிந்து .
தெறிக்க ஓடத் ஸ்ரீராம் கோஷ் நிராமத்தில்
ல் தங்கி இருந்
ஸ்ரீராமின்
பர் தங்கியி ந்துப் பெண்கள் மிட்டுக்
கள் தொடரும்.. ரமலர் முரசு

Page 12
பிறந்த தினத்தில்
சிவாஜி 3D!
இமாம் ஷங்கர் இடம் எப்ரேயா டேமிட்டு இருக்கி
ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் திகதி சிவாஜி 31) பிடத்தினை வெளியிட திட்டமிட்டு இருக்கிறது ஏ.வி.எம் நிறுவனம், ரஜினி, ஸ்ரேயா, கமல் நடித்த சிவாஜி படத்தினை ஷங்கர் இயக்கி இருந்தார்.
இப்படம் 2007 ஆம் ஆண்டு வெளிவந்தது. சிவாஜி படத்தினை 3Dல் வெளியிடலாம் என்று தீர்மானித்து அதற்கான பணிகளை ஏவி.எம் நிறுவனம் மேற்கொண்டு இருந்தது. - அப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவுற்ற நிலையில் தீபாவளி அன்று வெளியிடலாம் என்று தீர்மானித்திருந்தார்கள், ஆனால் அதனைத் தள்ளி வைத்து. படத்தினை ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் திகதி வெளியிட முடிவு செய்துவிட்டார்கள்.
தமிழ் படங்களை மறுக்கிறார் பிரியாமணி
தமிழ் படக்கதைகள் என்னை கவராததால் ஏற்கவில்லை என்றார் பிரியாமணி, இதுபற்றி அவர் கூறியதாவது, டொலிவூட்டில் அங்குலிகா என்ற படத்தில் நடிக்கிறேன். இதுவொரு பொது கருத்துள்ள கதை,
இதற்குமுன் இப்படியொரு கதாபாத்திரம் செய்யவில்லை, இப்படத்தின் கதை இரண்டு காலகட்டங்களில் நடக்கிறது. ஒரு பகுதியில் இளவரசியாக நடிக்கிறேன். இது வழக்கமான இளவரசி கதாபாத்திரம் இல்லை, முந்தைய பிறவியின் கதாபாத்திரம், கடந்த கால. வாழ்க்கையை குறிக்கும் இந்தக் கதையில் ஆத்மாவை சந்திக்கிறேன்.
அதன்பிறகு நடப்பதுதான் கதை இதுதவிர இன்னொரு தெலுங்கு படத்தில் சமுத்ரா இயக்கத்தில் நடிக்கிறேன். இது ஹீரோயினை மையமாக வைத்த கதை, வித்தியாசமான அணுகுமுறையுடன் இதன் கரு அமைக்கப்பட்டுள்ளது. எனப் பிரியாமணி கூறினார்.
துள்ளிவிளையாட
தின

ஜஸ்வர்யாவின்
செல்வராகவனிடம் உதவி இ ஐஸ்வர்யா, தனுஷ் - ஸ்ருதிஹா படத்தை இயக்கினார். இது குறி நான் ரஜினியின் மகளாக இருக் அவர் நடிகர். எந்தவொரு படம்
அவர் அதை ஏற்கவேண்டும்,
ரஜினியை வைத்து படம் | என்கிறார்கள், அப்பா என்னுடன் இன்னும் தயாராகவில்லை ? உள்ளேன். அடுத்த படத்திற்கு எனக்கு திரைக்கதையில் திரு என் பணியை தொடங்காமுடி. செளந்தர்யா, அப்பா நடிப்பி
இப்பக்குகிறார். அவரது கடி6 தெரியும். ஆனால் படத்தில் நான் பார்க்கவில்லை.
எனது கணவர் தனுஷ் இந்தியில் உருவாகும் ரா படப்பிடிப்பு டெல்லியில் .
சென்றிருந்தேன்.
தென்னிந்தியாவிலிரு அவ்வளவு எளிதாக இ ஏற்பதில்லை, 3 படத் போது இந்தியில் வெ செய்தேன். ஆனால் யாரும் கிடைக்கவி
யான வாய்ப்பு கிள் இந்தியில் பணிய தயாராக இருக்க
றேன் என்று
தெரிவித்துள்ள
வாரமலர் "முரசு
நவ. 29 - டிச. 05, 2012

Page 13
பிரபு!
சமீபகால் நடித்து ரசி இடம்பிடி கதாநா நடந்
மச்சயன் ன் அவையடக்கம் ஒருவர் மீது இருவர் சாய்ந்து
வருகிறது பாடல்!
வி இயக்குனராக பணிபுரிந்த ஹாசன் நடிப்பில் 3 என்ற . | குறித்து அவர் கூறுகையில், இருக்கலாம், தொழில் முறையில் படமாக இருந்தாலும் முதலில்
டம் பண்ணுவீர்களா?
னுடன் பணியாற்றுவதற்கு நான் ம். ஒரு படம்தான் இயக்கி கதிற்கு அவசரப்படவில்லை. - திருப்தி ஏற்பட்டால் மட்டுமே
முடியும், என் தங்கை டிப்பில் கோச்சடையான்
கடின உழைப்பு எனக்கு த்தில் ஒரு காட்சிகூட இன்னும்
என்.கே.நாராயணராஜூ தயாரிக்கும் படம், 'ஒருவர் மீது இருவர் சாய்ந்து'. பாலசேகரன் இயக்குகிறார். சுவாதி ஜோடி. மற்றும் கே.பாக்யராஜ், விசு, சான்யா உட்பட பலர் | நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, விஜய்கோபால். இசை, ஹரிஹர பாடல்கள்: சினேகன்,
விவேகா. இதன் பாடல் வெ விழா, நடந்தது.
கே.பாக்கியராஜ் வெளியி பெற்றார்.
எஸ்.ஏ.சந்திரசேகரன், சீனி -
வாசன், அகத்தியர் கரு.பழனியப்பன்
கலந்துகொண்டன தொகுத்து வழங் நன்றி கூறினார்.
னுஷின் நடிப்பில் ம் ராஞ்சா படத்தின் பில் நடந்தபோது நானும்
விலிருந்து யாரையும்
க இந்தி படங்களில் படத்தை இயக்கிய 9 வெளியிட முடிவு அTால் விநியோகஸ்தர் 5கவிலலை, சரி. + கிடைத்தால்
ணியாற்ற
ருக்கி
பள்ளார்,
வே
ஹரி இயக்கிய இயக்கும் முதல் 8 கோட்டா சீனிவாசரா
இப்படப்பிடிப்பில் . தள்ளுகிறது.
இந்தியில் பொதுவா ஆனால் கே.எஸ்.ரவிக்கு இருக்கவேண்டும் என்று - இதனால் வேகமாக இருக்கிறது என்கிறார்கள் நிறுவனத்திற்கு ஒரு பட
நவ. 29 - டிச. 05, 2012
தினபு

விற்கு முதல் மரியதை
லமாக மாறுபட்ட கதாபாத்திரங்களில்
கர்களின் மனதில் நீங்கா த்துள்ளார் பிரபு. இவரை மீண்டும்
யகனாக நடிக்க வைக்க முயற்சிகள் தது. - ஆனால் அதற்கு பிரபு மறுத்தபோது, முதல்
மரியாதை படத்தில் உங்கள் தந்தை சிவாஜி நடித்தது போன்ற கதாபாத்திரம்தான்.
இப்போது அது உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று கூறியுள்ளனர். அப்பா
நடித்த வேடம் என்பதால், முதலில்
மறுத்த பிரபு பிறகு ஒப்புக்
கொண்டாராம். ஆயர்பாடி என்று
தலைப்பு வைக்கப்பட்டுள்ள
இப்படத்திற்கு, ராதா
போன்ற உடலமைப்பு.
கொண்ட நடிகையை தேடிவருகின்றனர்.
புத்தகம் குஷியில் விஷால்!
ரன், பளியீட்டு ட, விசு
கே.எஸ். ன், பிரபு சாலமன், உட்பட பலர் னர். சின்னி ஜெயந்த்
வெடி படத்தின் தோல்வியை அடுத்து பகினார். பாலசேகரன்
கதைகளை மிகவும் யோசித்து தேர்வுசெய்து நடித்து வருகிறார் விஷ ால். இவரின் நடிப்பில் உருவாகி இருக்கும் சமர், மதகஜராஜா ஆகிய படங்கள் தொடர்ச்சியாக வெளிவரும்
என தெரிகிறது. விஷால், த்ரிஷ T, மனோஜ் பாஜ்பாய், சுனைனா மற்றும் பலர் நடித்து இருக்கும் 'சமர்' படத்தினை திரு இயக்கி இருக்கிறார். யுவன் இசையமைத்து இருக்கிறார். விரைவில் இசை வெளியீடு செய்ய இருக்கிறார்கள். விஷால், அஞ்சலி, வரலெட்சுமி சரத்குமார். சந்தானம் மற்றும் பலர் நடித்து இருக்கும் மதகஜராஜா படத்தினை சுந்தர்.சி இயக்கி இருக்கிறார் விஜய் ஆண்டனி
இசையமைத்து இருக்கிறார். ஜெமினி நிறுவனம் தயாரித்து இருக்கிறது. 2013 பொங்கல் அன்று இப்படத்தினை வெளியிட தீர்மானித்து, இப்போதே படத்தினை பளம்பரப்படுத்த தொடங்கிவிட்டார்கள்.
விஷால் நடிக்கும் இரண்டு படங்கள் தொடர்ச்சியாக வெளிவருவதால் அவர் சந்தோஷ தில் இருந்தாலும், விநியோகஸ்தர்கள் மத்தியில் கொஞ்சம் கவலை கொள்ளச் செய்து ருக்கிறது. இரண்டு படங்களுமே வரவேற்பு பெற்று, தயாரிப்பாளர்கள் கல்லா கட்டினால் ரிதான், இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து பூபதி பாண்டியன் இயக்கும் பட்டத்து
யானை படத்தில் நடிக்க இருக்கிறார் விஷால், படத்தில் விஷாலுக்கு ஜோடி
நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா,
கப்பும்.
கம்... வேகம்... கே.எஸ்.ரவிக்குமார்!
ப 'சாமி' படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார். இவர் இந்தி படம் இது. விக்ரம் வேடத்தில் சஞ்சய் தத், த்ரிஷா வேடத்தில் ப்ராச்சி தேசாய்,
வ் வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடித்துவருகிறார்கள் கே.எஸ்.ரவிக்குமாரின் வேகத்தினைப் பார்த்து இந்தி திரையுலகம் பாராட்டி
க ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு காட்சி, அதிகபட்சம் மூன்று காட்சிகள் எடுப்பார்கள். மார் ஒரே நாளில் 6 காட்சிகளைப் படமாக்குகிறாராம். அனைத்து காட்சிகளுமே எப்படி
முன்பே தீர்மானித்து படப்பிடிப்பு சென்று இருப்பதால்தான் இந்த வேகம். படப்பிடிப்பு நடைபெறுவதுடன், போட்ட பட்ஜெட்டை விட குறையவும் வாய்ப்பு ள். இந்த வேகத்தினைப் பார்த்து பல்வேறு தயாரிப்பாளர்களும் தங்களது ம் இயக்கி தருமாறு இப்போதே கேட்க ஆரம்பித்து இருக்கிறார்களாம்.
வாரமலர் முரசு

Page 14
நிறைந்த ஞானங்களிலும் நிலையாக... தார்ப்பரியமானவள் கலைந்த சுவடுகளிலும் கலையாத கருப்பிரசவமவள்.
[ 929)
ண
அணுவிலும் அண்டங்களிலும் அன்பின் அரிச்சுவடாய் அவள். தாய்மை ஈன்றெடுத்த தத்துவப் பொருள் அவள் தத்துவத்தின் வித்தகப் பெட்டகமவள் தவழும் இயற்கையிலும் அவளே இருப்பாகிப்போனாள் பிரபஞ்சப் பிணைப்பிலும் அவளே ஜனரஞ்சகமானவள்
ண
தாய்மையின்விதைப்பிலும் உயிர்ப்பிலும் அவளே தாயாகிப்போனாள்.
க.நாகேஸ் சண்டிலிப்
வேதனைகள் ஊசிகளாய்க் குத்தியது!
சோதனைகள் முட்களாய் தய்த்தன! பொறுமை தவறிய பூமகள். போக்கிடமின்றி போய் விழுந்தாள் சாக்கடையில்!
கெடு
கொடிய வறுமை குரல்வளையை நசித்தபோதும் இடம்மாறாத இல்லாமை இரவு - பகல் பாராது இம்சித்த போதும் எதிர்த்து நின்றவள்.
இதயமில்லா கணவனின் தூண்டுதலால்
இப்படி போய்விட்டாளே!
நா.ஜெயபாலன்- பிபிலை.
S S• டு S. G 10, 19. இ
ஆயுள் கைதியின் கைகளில் இட்ட விலங்கினைப் போல வற்புறுத்தலுக்கு மத்தியில் அவள் இன்னொருத்தனுக்கு பாய்விரிக்க வேண்டியாச்சு' காலம் கை கொடுக்கவில்லை என்றாலும் அவள் குழந்தைக்குப் பெயர் சூட்டினாள் ரவியென்று இதுதான் அவள் முன்னைய காதலன் பெயராகும்.
ஏ.ஆர்.நவர் கிண்ணியா
கட்டியவன் ஒரு கபோதி. கள்ளுக்கும் - கஞ்சாவுக்கும் அடிமையானவன். களங்கமில்லா -மனைவியையும் ) காசுக்கு அடிமையாக்கிவிட்டானே!
தூரநின்று துக்கம் விசாரித்தவர்கள் யாருமற்ற நேரம் அந்தப்புரம் அழைத்தார்கள்!
கல்லைக் க
தாகத்
விழுதாக நின்று குடும்பம் காத்த ஆலமரம். பழுதான நிலத்தில்
வேரிழந்து கிடக்கிறது!
/ைM
அலை. டற்கரைக்
சுவைக்
கசந்துபோன வாழ்க்கையினால் வசந்தத்தை விலையாக்கி வாலிபத்தை இழந்தவள். அசந்த நிலையிலும், ஆதரவின்றி: தவிக்கிறாள்!
செல்வசி திருநீர்
சந்த குங்குமம் இடம்
கெ விை
இத்
மாறிவிட்ட கா
இல்லாமையை விரட்டிட எல்லாமே இழந்தவள். பொல்லாத நோயினால் புண்பட்டுக் கிடக்கிறாள்!
தொல்லைகளில் இருந்து . தூர ஒதுங்க நினைப்பவளை கல்லறைதான் -இங்கே காத்திருக்கும்- கதைமுடிக்க!
வார!
(14)
தினரு

துளிர்க்கத் தொடங்குகின்றன இதுவரை . பொய்த்திருந்த கனவுகள்.
சிதறடிக்கப்பட்ட நம்பிக்கைகள் அனைத்தும் சினைகளாகி... கருக்கொள்ள ஆரம்பிக்கின்றன. மனதுள் கனத்த கண்ணீர் வடியலின் பின்பு)
(வெளிக்கும் திசைகள்
ஒ9 கலந்து
'சிலுவைகள்' சுமந்த தோள்களில் இப்போது. வலிகுறைந்ததான உணர்வு! உண்மைதான்; அவை பொய்யல்ல.
பூபாள ராகங்களோடு புதிய விடியலாய் நிதம் nெங்கள் முற்றங்கள் புன்னகை சிந்தும் பொலிவோடு.
வரா
பாய்,
அழுகையின் காலங்கள்
இப்பொழுது சிறு புள்ளியாய்! இனி அதுவும்...
\IIIIIIIIIIIIIIIIIII
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
டிலை..
பிகா பரந்தாமன், 2. கைவேS.
( ஈழத்துக் கவிஞர்கள் ஃபஹீமாஜஹான்
IIIIIIIIIIIIIIIIIIII!
ஈழத்தின் புதிய தலைமுறைக் கவிஞர்களில் முக்கியமானவர். குருநாகல் மாவட்டத்தில் 'மெல்சிரிபுர வில் பிறந்து வளர்ந்தவர். கணித ஆசிரியை. 1990ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியிலிருந்து கவிதை எழுதி
வருகிறார்.
ஃபஹீமாஜஹானின் கவிதை தொகுதிகள் ஆதித் துயர். அபராதி. ஐந்நூறு கோப்பைத் தட்டுகள்
(காலச்சுவடு பதிப்பக வெளியீடு) இவரதுகவிதைகளில் ஒன்று
விலகல்
இக்கணத்தில் உனை விலகிப் போவதைத் தவிர வேறு மார்க்கம் ஏதுமில்லை
எல்லா அபிமானங்களையும் ஒதுக்கிவிட்டால் ஒரு சத்திரத்தைப் போல எளிமையாக உள்ளது
வாழ்க்கை
பூட்டிய இதயத்தை
திறந்தவள்... நீ னியாக்கியவள் - நீ நதை தீர்த்தவள் - நீ
20 அலையாகவரும் லைகாட்டியவள் - நீ
ஐஸ் கிறீமை கக் காட்டியவள் - நீ
உன் வழி அதுதான் எனத்
தேர்ந்தெடுத்து நீ விலகிய பின் யாரும் பயணித்திராத துயர்மிகு பாதை இதுவானாலும் நான் இனிப் போய்த் தான் ஆகவேண்டும்
சந்நிதியத்தில் று பூசி - நெற்றியில் னம் வைத்தவள் - நீ = சொல்லி -உனது ற்றியில் - குங்குமம் நகச்செய்தவள் -நீ நனையும் செய்த - நீ
இன்றுநிலையாக - உன் மனம் மாறிவிட்ட
மாயம் ஏனடி?
கோபம் விளைவித்த துணிச்சல் என் முன்னே வேகமாக நடக்கிறது வெகு சீக்கிரத்திலேயே
• நான் திரும்பி விடுவேன் என நீ காத்திருக்கலாம்
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
ஏளனப் புன்னகை மெல்ல மெல்ல மறைந்து உன் முகத்தில்
இறுக்கம் வந்தமர்ந்து விபரீதத்தை உணரும் கணத்தில்... நீ வரவே முடியாத வெளியொன்றில் எனதாத்மா மிதந்துகொண்டிருக்கும்.
வீ.அருள்ராஜா கொம்மாந்கறை.
1IIHII
வேலணைவூர் கல்
ІНШНИНШНІШНІШНІШІН
லா
நவ, 29 - முச, 05, 2012
பசு

Page 15
கலாபூஷணம் கே.எஸ்.ஆனந்தன்.
அத்தியாயம் 08
14)
பகுதிகளுக்கும் பழைய தலைர் அனுராதபுரம் 6 எமக்குத் திறை சிலாபத்துறைய மாந்தையிலும் நாம் வெளிநாட் மேற்கொண்டா வணிகர்கள் வா பொருட்களுக்க விரைகின்றனர் அரபு வணிகர்க சில வணிக நிறு திறக்கலாம் இல் கனகசூரியன்.
“நீ கூறுவது சிங்கள மன்னர் மேற்குக் கரையே
சிங்கை உமைந்தன் என்
ரசிபி!
“அமரசிம்மனும் கனக சூரியனும் சிங்கை அரசின் கீர்த்தியையும், விஸ்தரிப்பையும் விரும்பு கின்றனர். அதற்காகவே
அடிக்கடி தெற்குக்கு விஜயம் செய்கின்றான் தம்பி கனக சூரியன்" என்றார் மன்னர் குணவீரர்.
“வலிமையுடன் விளங்கும் அரசு மேலும் விஸ்தரிப்பை விரும்புவது இயல்புதானே. 'அண்ணா என்றான் கனகசூரியன்.
'தம்பி எமது அரசு எல்லா விதத்திலும் சிறப்புற்று விளங்குகின்றது, எமக்குக் குறையேதும் இல்லை. மக்கள் சுபீட்சத்துடனும் அமைதியும் னும் வாழ்கின்றனர். இந்த அமைதியும் சுபீட்சமும் நீடித்து விளங்கவேண்டும் என்பதுதான் எனது பிரார்த்தனை.
"தமிழகத்து வேந்தர்களான சோழ, பாண்டியர்கள் படை யெடுப்புக்களால் சிங்கள் மன்னர்கள் தலைநகரை புலத்திறன்களுக்கும், வேறு
வணிகத்தலங்கள் நிறுவியிருந்தால் இறாகம, கோறல சிற்றரசர்கள் தை மாற்றியமைத்து6 யுமா?" என்றார்.
"தங்களுக்கு *எப்படித் தெரியும் என்று வியப்புடன் எழுப்பினான் கன
"தம்பி! மன்ன யில் இருந்தால் ம நாட்டின் மூலை 0 நடக்கின்றது என்
தினந்தோறும் வெளிவருகிற;
- தினமும்
2) கனதிமிக்க கட்டுரைகள் => உள்நாட்டு - உலக - இந்தியச் செய்திகள் => உள்நாட்டு - வெளிநாட்டு - விளையாட்டுச் செ => தேடித் தொகுத்த பல்சுவை அம்சங்கள்
சினிமா = நாள் ராசி பலன் 4) வேலைவாய்ப்புத் தகவல்கள் = மருத்துவக் குறிப்புகள் - குட்டிக் கதைகள் 4 பத்திகள் - "பரமர் சங்கமம்" - "மெய்தான் பாருங்கோ" "பதிவிறக்கப் பெட்டகம்”.
தினமுரசு நாளிதழ் ரூ.10/= மட்டுமே
'(நவ. 29 - டிச. 05, 2012

மாற்றி விட்டனர்.
அறிந்து செயற்படவேண்டும். கரான
தொல்லைகளையும், போரை ன்னிச் சிற்றரசுகள்
*யும் நாம் வலிந்துதேடவோ, செலுத்துகின்றன.
முயற்சிப்பதோ கூடாது. வலிய லும்.
வருவதையும் விடக்கூடாது. முத்துக்குளிப்பதால்
உனது வேகம், நோக்கம் எனக்குப் ந வாணிபத்தினை
புரிகின்றது, வருங்கால வரலாறு றும் அரபு
சிங்கைச் சக்கரவர்த்திகள் தென் சனைப்
இலங்கை வரை படை எடுத்து க தென்பகுதிக்கு
வெற்றிகண்டார்கள் என்று கூற நாங்களும்
வேண்டும் எனக் கனவு காண்கிளைக் கவர
றாய். ஆனால் எதிலும் தூரநோக்கு
வேண்டும். பின்விளைவுகளைப் வனங்களைத்
பற்றிச் சிந்திக்க வேண்டும்" என்றார். லையா?" என்றான்
"இளவரசரின் ஆவல்
எனக்கும் இருந்தது. ஆனால் B சரிதான்.
மன்னர் கூறுவதிலும் நிறைய கள் தென்
விடயம் இருக்கின்றது. எமதுபாரங்களில்
வலிமை சிங்கள மன்னர்களிடை யேயுள்ளதாயினும், நாம் வெற்றி கொண்டு ஆக்கிரமிக்கும் பகுதிகளைத் தக்கவைத்துக் கொள்ள
முடியுமா? சோழ, பாண்டியப் பேரரசுகள் செய்த சாதனைகள் நிலை நிறுத்தப்பட்டதா? என்பதை யும் கவனத்தில் கொள்ள வேண் டும்" என்றார் பெரிய உடையார்.
இவர்களுடைய உரையாட லில் ஊடே ஒரு பணியாள் வந்து மந்திரியார் காதில் இரகசியமாக ஏதோ கூறினான்.
- "மன்னர் பெருமானே! தளபதி அமரசிம்மன் வந்துள்ளானாம்” என்றார்.
"நல்ல சமயத்தில் தான் வந்தி ருக்கிறான். வரச்சொல்” என்று .
பணியாளனுக்கு உத்தவிட்டார். ளை மட்டும்
இத்தனை விடயங்களையும் " பரவாயில்லை.
ஏனோ தானோ என்று கவனித்துக் மளயில் சில
கொண்டிருந்த இளவரசி மதுர ல நகரை
வல்லி அமரசிம்மன் வருகின்றான் ர்ளனர் தெரி
என்றதும் சுறுசுறுப்படைந்து
இருக்கையில் நிமிர்ந்து இத்தகவல்
உட்கார்ந்தாள். அண்ணா?
மன்னருக்கும் மற்றையோருக் - கேள்வி
கும் வணக்கம் கூறிவிட்டு உட் ரகசூரியன்.
கார்ந்த அமரசிம்மன் கனக சூரி
யனைப் பார்த்து “இளவரசர் சன் என்ற வகை
ஆரவாரமின்றி இரகசியமாக மட்டும் போதாது? முடுக்கில் என்ன
வந்துவிட்டார் என்று அறிந்துதான்
பார்க்கலாம் என்று வந்தேன்” பதையும்
என்றான்.
"எப்படி இரகசியமாக வந்தாலும் நீ மோப்பம் பிடித்துவிடுவாய் அமரசிம்மா. நான் எவ்வளவு தூரம் அலைந்து திரிந்து சேகரித்த விடயங்களை நீ இருந்த இடத்திலிருந்து அறிந்து கொண்டுவிடுவாயே” என்று சிரித்துக் கொண்டே கூறி
னான். ..
“இளவரசர் கொண்டு வந்த செய்திகளின்படி நாம் எதுவும் நடவடிக்கையில் இறங்க மன்னர் பெருமான் அனுமதியளிப்பாரா இல்லையா? என்பதை தெரிந்து கொள்ளவே அழைக் காமலே ஓடிவந்தேன்.”
| *அமரசிம்மா! நீங்கள் இருவரும் அவசரப்பட்டு எதி லும் இறங்குவதை மன்னர் அனுமதிப் பதற்கில்லை" என்றார் பெரிய உடையார்.
"அமைச்சர் பெருமானே! நாங்கள் வன்முறைக்குச் செல்லாது இராஜதந்திர ரீதி யில் வணிக நிலையங்களை புத்தளம், நீர்கொழும்பு பகதிகளில் நிறுவினால் நாங்க ளும் கறுவா முதலியவற்றை கொள்வனவு செய்து எமது நேசநாடுகளின் வணி கர்களுக்கு விற்கலாம் இல்லையா?"
“அமரசிம்மா! இந்த யோசனை பிரமாதம். அண்ணா! ஏன் இப்படிச் செய்யக் கூடாது?” என்றான் கனகசூரியன்.
"ஆம் அரசே! இது நல்ல திட்டம். சிங்களச் சிற்றர சர்களுடன் கலந்துபேசி அவர்களது அதிகார எல்லைக் குட்படாத பகுதிகளில் நாம் எமது நேசநாடுகளுக்குத் தேவையானவற்றைக் கொள்வனவு செய்து ஏற்றுமதி செய்யலாம்."என்றார் அமைச்சர்.
(தொடரும்...)
> விலை 10/=
நாளிதழ்
தினந்தோறும் கல்விமுரசு இணைப்பு
பதிகள்
A/IL, O/L மற்றும் புலமைப் பரிசில்
மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் - விடைகள்
ஒவ்வொரு நாளும் தினமுரசில் வெளியாகிறது.
இப்போ நீங்கள் அறிய விரும்பும் அன்றாடச் செய்திகள் அனைத்தையும்
பத்தே ரூபா > கொடுத்து படித்தக்கொள்ள முடியும்
(15)
மலர்
ஊரசு

Page 16
பெண்கள் ' பக்கத்திற்குரிய தரமான ஆக்கங்கள்? வாசகர்களிடமிருந்து)
வரவேற்கப் படுகின்றன.
லேடிஸ் ஸ்பெஷல்
கண்- மூக்கு கறுப்பு மறைய வேண்டுமா?
தந்தை இற அந்தச் சிறுமிக்கு 2 வயது அப்பாவின் முகத்தை புக பார்த்துத்தான் தெரிந்துெ அப்பா உடன் இல்லைIே அவர்தான் அவளுக்கு வ குரு, துணை எல்லாமே. பெயர் ஆங் சான். நாடு - (இன்றைய மியான்மார்). பிரிட்டிஷ்காரர்களிடம் இ விடுதலை. அதன் காரண அவருடைய எதிர்ப்பாளர் கொலை செய்யப்பட்டார்
அவர் இறந்து ஆறே பர்மாவுக்கு விடுதலை கி ஆங் சான் பர்மிய இரான வடிவமைத்தவர். 'நவீன ! தந்தை' என்றும் போற்றப் 'ஜெனரல்' என்றுதான் மச் இன்றும் குறிப்பிடுகிறார்க
அவருடைய மகள் இ அம்மாவோடும் இரு சகோ வாழ்க்கை அலைக்கழித்த; இந்தியாவுக்கும் நேபாளத் சூகி இந்தியாவில் படித்தார் முடிந்ததும், மைக்கேல் ஆ செய்துகொண்டு லண்டனில்
இரண்டு ஆண் குழந்ை பல்கலைக்கழகத்தில் டாக் வேலை என்று போய்க் கெ திருப்பம்... அம்மாவுக்கு உ அறிந்து மியன்மார் வந்தார் நாட்டின் நிலைமை மிக மே இராணுவ ஆட்சி.
அந்த நேரத்தில், உலக தனிமைப்படுத்தப்பட்டிருந்த எதிர்ப்பவர்களுக்கு கடுமை துப்பாக்கிச்சூடு பரிசாகக் கி அஹிம்சை வழியில் போரா ஜனநாயகத்துக்கான தேசிய அரசின் விரோதத்தை சம்பா வைக்கப்பட்டார்.
நன்கு காய்ந்த ஒரேஞ்சுப் பழத்தோல் நன்கு தூளாக்கி அதனுடன் சிறிது பால் சேர்த்து முகத்திற்கு பூசலாம்.
மேலும் பழங்களான ஃபேஸ் பக் போடலாம். வாழைப்பழத்தின் தோலின் உட்பகுதியை முகம் முழுவதும் தேய்த்து காயவைத்து > கழுவலாம். மேலும் எலுமிச்சை, வெள்ளரிக்காய் போன்ற காயிலும் இதே முறையை பின்பற்றலாம்.
முகம் பளபளப்பாக:66
மாதவி
முகத்தை அழகாக்க எத்தனை அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினாலும், ஆவி பிடிப்பது போல் இருக்காது. எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படுத்தாமல், சருமத்தை அழகாக்கவும், உடலை ஆரோக்கியமாக்கவும்
வைக்க சூடான நீரை வைத்து ஆவி பிடிப்பது மிகவும் சிறந்தது. )
இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும்போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும். கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.
முதுமை தோற்றதை தடுக்கும். சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடு வதால்தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல்
முதுமை தோற்றத்தோடு காணப்படுகி றது. அப்போது
ஆவி |பிடித்தால்,
அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றத்தை தரும். நேரம் கிடைக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்துபோன சருமத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள். மேலும் ஆவி பிடிப்பதை முகத்திற்கு மட்டுமல்லாமல், கூந்தலுக்கு செய்யலாம்.
பரிசு
(1000/- வாரம் ஒருஅதிர்ஷ்டசாலி)
ரூபா.
பரிசுப் போட்டி இல :-344 கேள்வி : ஆங் சான் சூகி ஆரம்பித்த கட்சியின் பெயர் என்ன?
கொழுப்புச் ச dome) அறிகுறிகள் உணவு வகைகை சேர்ந்த ஊறுகாய் வேண்டும்.
மாதவிலக்கின் ஒரு பிடிபிடித்தால் சொக்லேட், சிப்ஸ் தோன்றும், இருந்த களைச் சாப்பிடுவ
மாதவிடாய் ! வோக்கிங் பழகிக் குறைக்கலாம்.
கோப்பி, டீ மும் இரண்டு கப் சாதாரணப் பெண் அவதிப்படுவார்கள் உள்ள காஃபின் பு 7-8 மணி நேரம் 2
இந்தச் சமயத் அதிகம் உள்ள க உணவில் சேர்த்து போன்றவற்றிலிரு மீன், கோழி, வா உள்ள உணவுகள்
மன அழுத்தம் எலுமிச்சை சேர்த்து கங்களை மாதவிட போதும் கடைப்பி
மாதவிலக்கிலி, ஒவ்வொரு பெண் பிரச்சினைகளுக்கு
அன்பும், நிறைந்த வாழ்க்
வானது என்று பெ பெண்கள் கருதுக வாழ்க்கைத் துை இருந்து வெறும் | தொடர்பை மட்டும் விரும்புவதில்லை. வார்த்தைகளைத் அதிகம் எதிர்பார்
இந்த விசயம் தெரியாமல் போகு கருத்து மோதல்க விரிசல்கள் தோன் பெண்களின் மனம் கொண்டு உரிமை நேசத்தை வெளிட் உறவுகள் வலுப்ப பெண்களின் விரு செயல். திருமண முன்புவரை உற நண்பர்களோடும்
பேசிக்கழித்த பெ அடிக்கடி பெண்க ளில் நிழலாடும்..
அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:-11.12.2012
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, விடையைப் கீழுள்ள
பரிசுப் போட்டி இல : 344 கூப்பனில் எழுதி,
தினமுரசு வாரமலர், தபாலட்டையில்
த.பெ.இல - 167, யாழ்ப்பாணம். அனுப்பி வைக்கவும்.
- சரியான விடையை -7 அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
"எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் - முறையில் தெரிவு செய்யப்படுவர்.
பரிசுப்போட்டி இல : - 342 இற்கான விடை - ஜிங்க், விற்றமின் சி, புரோட்டீன். பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி:- சி.ரூமினி, இலட்சுமணன் தோட்டம்,
தும்பளை, பருத்தித்துறை
பெயர் : .. முகவரி : ..
தே.அ. அட்டை இல : விடை :..
கையொப்பம்
(16
வார
தினபு

மதபோது அப்பா...
தபோது
அன்புள்ள அப்பா!
கப்படத்தில் காண்டாள், | தவிர, காட்டி, அவர்
பர்மா இலட்சியம் நந்து தேச மாகவே, களால் படு -
மாதங்களில் டைத்தது. வத்தை பர்மாவின் படுபவர். கள் அவரை
ங் சான் சூசி. கரர்களோடும் வளர்ந்தார். 1. அம்மா, புதிய பர்மிய அரசால், வக்கும் தூதுவராக நியமிக்கப்பட,
பிறகு, இங்கிலாந்தில் படிப்பு ஸ்" என்பவரைத் திருமணம் ம் வாசம். தகளுக்குத் தாயானார். ஒரு டர் பட்டம், ஐ.நா. அமைப்பில் 1ாண்டிருந்த வாழ்க்கையில் டல்நலம் சரியில்லை என்று
அம்மாவின் உடல்நிலையைவிட மாசமாக இருந்தது, பஞ்சம், வறுமை.
20 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் வீட்டுச்சிறை. தொலைபேசி வசதி இல்லை. மின்சாரம் சரிவர இருக்காது. மெழுகுவர்த்தி வெளிச்சத்தோடு இரவைக் கழிக்க வேண்டும். கணவர் ஆரிஸுக்கு புற்றுநோய் என்று தகவல். அவரைப் பார்க்க லண்டன் போகலாம் என்றால், திரும்பி வர மியன்மார்
அரசு அனுமதிக்காது என்கிற சந்தேகம் சூகிக்கு. ஆரிஸ், மியன்மாருக்கு வரவும் விசா கிடைக்கவில்லை.
கோஃபி அன்னான், போப் ஆண்டவர் எல்லாம் சொல்லியும்கூட செவி சாய்க்க மறுத்தது அரசு, கணவர் இறந்தபோதுகூட அவரைப் பார்க்கப் போகவில்லை சூகி. தனிமை. மகன்கள் எங்கேயோ தூரத்தில். ஆனாலும், அரசுக்கு எதிரான அவருடைய அஹிம்சைப் போராட்டம் தொடர்ந்தது.
எத்தனையோ இன்னல்கள்... சுகி தொடர்ந்து போராடினார். ஒருவழியாக உலக நாடுகளின் எதிர்ப்புகளைத் தாங்க முடியாமல், 2010 நவம்பரில் விடுதலை செய்யப்பட்டார். தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். சிறையிலிருந்த போதே அமைதிக்கான நோபல் உட்பட பல பரிசுகள் அவரைத் தேடி வந்தன. அவருடைய போராட் டங்களுக்கெல்லாம் உந்துசக்தியாக இருப்பவர், அவர் தந்தை ஆங் சான். 5 லட்சம் பேர் கூடியிருந்த ஒரு கூட்டத்தில் ஆங் சான் சுகி முழங்கினார்... "நடப்பதைப் பார்த்துக்கொண்டு எனக்கென்ன என்று என்னால் போகமுடியாது, நான் என் அப்பாவைப் போல...”
சமையல் குறிvu
நாடுகளால் து மியன்மார். அரசை யான தண்டனை அல்லது டைத்தது. தேசத்துக்காக ட முடிவெடுத்தார் ஆங் சான் சூகி. | லீக் கட்சியை ஆரம்பித்தார்.
தித்தார். வீட்டுச்சிறை
லக்கின் போது)
மரவள்ளிக் கிழங்கு
வடை
த்துள்ள உணவுகள் PMS (Pre menstrual syn
ளை அதிகப்படுத்தும். குறைவான கொழுப்புள்ள ள உட்கொள்ள வேண்டும். உப்பு அதிகம்
மரவள்ளிக் கிழங்கு - 500 கிராம் - நொறுக்குத்தீனி வகைகளை ஒதுக்கிவிட
மிளகாய்தூள் - 1 கரண்டி
வேர்க்கடலை பவுடர் - 50 கிராம் போது இனிப்பு வகைகள், ஐஸ்கிரீம்களை
உப்பு - தேவையான அளவு \ நன்றாக இருக்குமே என்று இருக்கும்.
பெருங்காயப் பொடி - அரை கரண்டி போன்றவற்றை ஒரு வெட்டு வெட்டத் நாலும் இனிப்புக் குறைவாக உள்ள உணவு
எண்ணெய் - 500 கிராம் தே நல்லது.
செய்முறை நாட்களுக்கு ஒரு வாரம் முன்பு, இருபது நிமிட
மரவள்ளிக் கிழங்கைத் தோலுரித்து கொண்டால் மனரீதியான பாதிப்புகளைக்
கழுவிவிட்டு துருவிக் கொள்ளவும். அதில்
மிளகாய்த் தூள், உப்பு, வேர்க்கடலை போன்ற பானங்களைத் தவிர்க்கலாம். தின
பொடி, பெருங்காயப் பொடி ஆகியவற்றைக் பிற்கு மேல் கோப்பி, டீ, குடிக்கும் பெண்கள்
கலந்து காய்ந்த எண்ணெய்யில் வடைககளைவிட ஏழு மடங்கு மாதவிலக்கால்
ளாகத் தட்டிப்போட்டு வெந்தவுடன் திருப்பிப் | என்கிறார்கள், ஆராச்சியாளர்கள், கோப்பியில்
போட்டு எடுக்கவும், தங்க நிறத்திற்கு வந்ததும் தற்றத்தையும் எரிச்சலையும் அதிகப்படுத்தும்.
எடுக்கவும். உறக்கம் கட்டாயம். தில் விற்றமின் ஏ,டி அவசியம். இவை
ட், பசலைக்கீரை, பால் போன்றவற்றை க் கொள்ளுங்கள். மார்பக வலி, களைப்பு து நிவாரணம் பெற, விற்றமின் பி6 உதவும். மழ, உருளை போன்றவை விற்றமின் பி6
மிகவும் நல்லது. நீங்க விற்றமின் சி உள்ள ஒரேஞ்சு, திராட்சை,
க் கொள்ளுங்கள். இந்த உணவுப் பழக் ரயின் ஒரு வாரத்துக்கு முன்பும், மாதவிடாயின் இத்தல் நல்லது. - நந்து விடுபட குடும்பத்தாரின் ஆதரவு னுக்கும் மிக முக்கியம். இதுதான் அவர்களின் நிரந்தரத் தீர்வாக அமையும்.
இது போன்ற சமயங்களில்
உடலுறவு என் பது பிரிக்க - அரவணைப்பும்
ஆறுதலாய் பேசினால் அது
முடியாதது. எந்தவித வருத்தமும், கதான் நிறை
பெண்களின் எதிர்பார்ப்பை
வலியும் இன்றி அதனை ரும்பாலான
நிறைவு செய்யும். உங்களின்
அனுபவிக்க வேண்டும். ன்றனர். தன்
காதலையும், அன்பையும்
இந்த விசயத்தில் பெண் னவரிடம்
முதலில் பேச்சின் மூலம்
களை ஜெயித்த ஆண்கள் உடல்ரீதியான
வெளிப்படுத்துங்கள். திருமணம்
நிரந்தரமாக பெண்களின் இதய ம அவர்கள்
செய்தவர்களின் வாழ்க்கையில்
சிம்மாசனத்தில் அமரலாம். நேசம் மிகுந்த
பெண்க ைப் பொறுத்தவரை ான் பெண்கள்
மனரீதிய ன தி ப்தியையும் கின்றனர்.
அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆண்களுக்குத் ம்போதுதான் ள் ஏற்பட்டு | Bகின்றன. |த புரிந்து
யாடு டுத்தினால் ம். பேச்சுத்தான் | பத்திற்குரிய
திற்கு | களோடும்,
ந்தோசமாய் | ழுதுகள்
பின் நினைவுக
வாழ்க்கைத் துணைவரிடம் பெண்கள் எதிர்பார்ப்பது?
நவ. 29 - டிச.05, 2012
லர்) ரசு

Page 17
--பிரகஸ்பதி-3
மாகாண சிரேஷ்ட பிரதிப் கிழக்கு பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர சிவில் பாதுகாப்புக் குழுக்களை மீளவும் செயற்பட வைப்பதற் கான வேலைகளில் தற்போது ஈடுபட்டு
'பூட்டப்பட்ட வீடுகளில் இவ்வாறான வருகிறார். கடந்த சில வாரங்களாக மட்டக்
கொள்ளைகள் நடைபெறுகின்ற போதும் களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும்
அயலவர்களின் கவனக்குறைவும் இக் சென்று விசேட கூட்டங்களை நடத்துவதுடன் கொள்ளைகளுக்குக் காரணமாக அமைந்து மக்களுக்கு பல்வேறு விளக்கங்களையும்
| விடுகின்றன. வழங்கி வருகிறார்.
மட்டக்களப்பு நகரின் வாவிக்கரையில் மட்டக்களப்பு நகரில் அண்மைக்காலமாக 1 உள்ள மதுபானச் சாலைக்குள் கடந்தவாரத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்துவருகின்றன.
1 மதுபோதையில் இடம்பெற்ற மோதல் காரண இந்த வாரத்தில் ஒரு கொலை, வைத்திய
மாக ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஒருவரது கணவர் தாக்கப்பட்ட சம்பவம் மற்றும் பல கொள்ளைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார், மற்றும் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் இந்தவாரம் ஆராயப்படுகிறது.
இந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம், மட்டக்களப்பு, தாண்டவன்வெளி, கல்லடி, இருதயபுரம், நாவற்குடா, உள்ளிட்ட பிரதேசங்களில் நடைபெற்ற கொள்ளை களில் பல இலட்சம் பெறுமதியான நகை களும் பொருள்களும், பணமும் கொள்ளை யிடப்பட்டுள்ளன.
வீடுடைப்பு மற்றும் வழிப்பறிகள் மட்டக்களப்பு நகரில் மாத்திரம் 16 சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இவற்றில் 3 ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி நடைபெற்றுள்ளது. அத்துடன் ஒரு கொலை நடைபெற்றுள்ளது என பொலிஸார்
மதுபானச்சாலையில் மது அருந்திக்கொண்டி தெரிவிக்கின்றனர்.
'ருந்தபோது இருவருக்கு இடையில் இடம்பெற்ற . அத்துடன், நகை, தொலைபேசிக்
' வாய்த்தர்க்கத்தின்போது குறித்த நபர் கடுமை கொள்ளை, மற்றும் கொள்ளைச்
யாக தாக்கப்பட்டு போத்தலினால் குத்தப்பட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற
படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு சந்தேகத்தில் மட்டக்களப்பு, காத்தான்குடி
போதனா வைத்தியசாலையில் அனுமதிக் பொலிஸார் 6பேரைக் கைது செய்துள்ளனர்.
1கப்பட்டார். இக் கொள்ளைகளில் இம் மாதத்தில்
| எனினும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி மாத்திரம் ஒரு கோடி பெறுமதியான
1 உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் பொருள்களும் நகைகளும் கொள்ளை
தெரிவித்தன. இவர் கூலித்தொழில் செய்து . யிடப்பட்டுள்ளன.
1 வருபவர் எனவும் சம்பவம் தொடர்பில் ஒருவரை பொலிஸார் விரைந்து விசாரணைகளை
தேடிவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேற்கொண்டாலும், இவ்வாறான கொள்ளை
மட்டக்களப்பு கல்குடாவிலுள்ள உல்லாச் களை நிறுத்த முடியவில்லை எனப் பொது
விடுதி ஒன்றை இனம் தெரியாத நபர்கள் அங்கு மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அநேகமாக
' கடமையில் இருந்த பணியாளர்களை கட்டி
வழுக்க
உதாசீனம் செய்யப்
மலையக சி ஊரிமைக
எதிர்கால உலகம் சிறுவர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. ஆகவே, சிறுவர்களை வளப்படுத்தி சுபீட்சமான ஒரு உலகைக் கட்டி எழுப்புவதற்கு அரசாங் கமும் சமூகமும் முக்கிய பொறுப்புதாரிகளாக உள்ளனர். இன்றைய சிறுவர் களின் நலன்களைப் பேணுவ
தமது பிள்ளைகளோடு இணைந்து .
போதிய கல்வி ! தில் முக்கிய கடப்பாடு கொண்ட 2
வாழும் நேரம் மிகவும் அரிதாகவே
காததால் இந்த தரப்பாக இந்த இருசாராரும்
காணப்படுகிறது.
உளவளர்ச்சி ம விளங்குகின்றனர்.
அதற்குக் காரணம் தாய்
விருத்தியில் பார் சர்வதேச சமூகம் பிரகடனப்
தந்தை இருவருமே வேலைக்கு
தவர்களாகவும் படுத்திய சிறுவர் உரிமை
செல்கின்றார்கள். காலை 7.30
மேலும் மன சாசனத்தை இலங்கை அரசும்
மணயளவில் தமது குடியிருப்புக்
வேரூன்றிப் பே ஏற்றுக்கொண்டு சிறுவர்களுக்
களை விட்டு வெளியேறி மாலை
நெறி பிறழ்வான் கான நன்மைகள், பாதுகாப்பு
5.30 மணிக்கு பின்புதான் தமது
கள், மதுப்பாவி என்பவற்றுக்கான ஏற்பாடு
உறைவிடத்தை வந்தடைகின்றார்
வசதிகள் கிடை களைச் செய்துள்ளமை
கள். அதன் பின்னர் வீட்டு வேலை
வும் சிறுவர்கள் வரவேற்கத்தக்கது.
களை செய்வதிலும் மேலதிக
ஆரோக்கியமாக சிறுவர்களுக்குரிய அங்கீகரிக்
வருமானங்களைத் தேடுவதிலுமே
மிகவும் பாதித்த கப்பட்ட உரிமைகள் பல்வேறாக
முயற்சிக்கின்றார்கள். இதனால்
பிள்ளைகள் இருக்கின்றன. அவற்றை
அவர்கள் பிள்ளைகளுக்காகச்
தமது பெற்றோ மலையகச்சிறுவர்களும், அதில்
செலவிடுகின்ற நேரம் மிக மிகக்
சுமையைப் பகி குறிப்பாக பெருந்தோட்ட துறை
குறைவானதாகும்.
நிலைக்கும் அ யைச் சார்ந்த சிறுவர்கள்
இதில் தங்களுடைய பிள்ளை
சிறுவர்கள் எந்தளவிற்கு அனுபவிக்கின்
களின் தேவைகள் பற்றி கவனிப்
வேண்டிய மகி றார்கள் என்பது கேள்வியாக
பதற்கும் அவர்களுடன் மனம்
வசதி, பெற்றோர் உள்ளது.
விட்டுக் கலந்து பேசுவதற்கும்
வணைப்பு எல்6 பெருந்தொட்ட சிறார்களின்
அவர்கள் மீது அன்பு செலுத்து
சிறார்களில் அ உரிமைகள் அவர்களின் பெற்
வதற்கும் நேரம் இல்லாமல்
எட்டாக் கனியா றோர்களாலும் தமது உறவினர்
போய்விடுகின்றது. இதனால்
வருகின்றது. களாலும் அதிகம் மீறப்படு
பிள்ளைகள் தங்களுடைய பல
இவற்றுக்கெ கின்றது என்ற உண்மை ஆய்
விடயங்களைப் பெற்றோர்களுடன்
இவர்களின் எதி வின் மூலம் தெரியவந்துள்ளது
பகிர்ந்துகொள்ள முடியாமலும்
தீர்மானிக்கும் | வியப்பளிக்கின்றது.
அவர்களுடைய உண்மையான
கல்வி உரிமை பொதுவாக தமது பிள்ளை
பாசத்தையும் பெற்றுக்கொள்ள
அனுபவிக்கும் களுக்குரிய உரிமைகள் பற்றி
முடியாமலும் தவிக்கின்றனர்.
மாக கிடைக்கா மலையகத் தோட்டத் தொழிற்
பெற்றோர்களுக்கும் சிறுவர்
இதனால் பாடம் துறையில் ஈடுபடும் பெற்றோர்
களுக்குமிடையிலான இடை
விலகல் ஏற்படு கள் குறைந்த அளவிலேயே
வெளி அதிகரிப்பதன் மூலமாகப்
நம் நாட்டுப் அறிந்து வைத்துள்ளனர்.
பிள்ளைகளுக்கு விரக்தி நிலை
தில் பரம்பரை பெருந்தோட்டப்புறங்களை
ஏற்படுகிறது. மேலும், பெருந்
முக்கிய பங்கு பொறுத்தவரையில் பெற்றோர் 1
தோட்டப் புற பெற்றோர்கள்
தொழிலாளர்க (நவ. 29 - டிச. 05, 2012 |

வைத்துவிட்டு தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர்.
தாக்கப்பட்டவரின் மனைவி வைத்தியர் செவ்வாய்க்கிழமை இரவு 1மணியளவில்
1 என்ற படியினால் புதன்கிழமை இரவு சுமார் கல்குடா கல்மடு பிரதேசத்திலுள்ள விடுதியே
மூவர் அவரது வீட்டுக்கு வந்துள்ளனர். இவ்வாறு தாக்கப்பட்டுள்ளது.
1 அதில் ஒருவரின் காலில் காயம் விடுதிக்குள் புகுந்த இனம் தெரியாத நபர்கள்
| உள்ளதாகவும் மருந்து கட்டுமாறும் 1 விடுதியில் இருந்து பொருட்களை உடைத்து
கூறியுள்ளனர். 1 சேதப்படுத்தியுள்ளனர்.
அவர்களை இருக்கச்செய்து மருந்து . அதனைத் தொடர்ந்து அங்கு பணியாற்றிய
| இடுவதற்கான நடவடிக்கையில் வைத்தியர் வர்களை கட்டி வைத்து விட்டு விடுதியை
| ஈடுபட்டிருந்தபோது வந்தவர்களின் நடத்தை தீயிட்டு கொழுத்தியுள்ளனர். இதன்போது
டயில் சந்தேகம் கொண்ட வைத்தியரின் விடுதியின் அறைகளில் இருந்த பொருட்கள்
| கணவர் அவர்களிடம் வினாவியுள்ளார். எரிந்து நாசமாகியுள்ளதாக கல்குடா பொலிஸார் |
இந்தவேளையில் மறைத்துவைத்திருந்த தெரிவித்தனர்.
கைத்துப்பாக்கியை எடுத்து வந்தவர்கள் வர்த்தகரை மிரட்டியுள்ளனர்.
இந்தவேளையில் கடும் வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியநிலையில் துப்பாக்கியின் அடிப்பகுதியால் வர்த்தகரின் தலையில் பலமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் முகப்பகுதியிலும் தாக்குதல் நடத்தப்பட் | டுள்ளது.
சம்பவத்தினைத் தொடர்ந்து அப்பகுதிக்கு 1 சென்ற மட்டக்களப்பு பொலிஸார் காய Tமடைந்தவரை மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு
மாவட்டத்தில் ஆயுதமுனையினால் இந்த விடுதியானது.
கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்று அப்பகுதியில் சட்டவிரோத
வரும் நிலையில் இந்த சம்பவம் செயற்பாடுகளுக்கும் கலாசார
1 இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. சீரழிவை ஏற்படுத்தும் வகை
இதேநேரம், சிவில் பாதுகாப்புக் யில் இயங்கி வந்ததாக பிரதேசச்
குழுக்களை மீளவும் செயற்படச் செய்யும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
| செய்து மீண்டும் செயற்படும் வண்ணம் கடந்த 20ஆம் திகதி மட்டக்களப்பு
வேலைகளில் ஈடுபட்டுவரும் கிழக்கு நகரில் உள்ள கையடக்கத் தொலைபேசி
மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா விற்பனை நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு
அதிபர் பூஜித ஜெயசுந்தர பொலிஸ் எங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார்
நண்பன். எங்கள் தேவைகளை நாங்களே தெரிவித்தனர்.
நேரடியாகச் சென்று நிறைவேற்றலாம் என்ற இதேநேரம், மட்டக்களப்பு நகரின்
|நம்பிக்கையை ஒவ்வொரு பொதுமகனும் செல்வநாயகம் வீதியில் உள்ள வர்த்தகரின்
மனதில் வளர்த்துக்கொள்ள வேண்டும் என வீடொன்றுக்குள் புகுந்த ஆயுததாரிகள்
தெரிவித்துள்ளார். குறித்த வீட்டின் உரிமையாளர் மீது தாக்குதல்
கல்குடா பொலிஸ் பிரிவில் உள்ள நடத்தப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை இரவு செல்வநாயகம் 12
நான்கு கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த வீதியில் உள்ள மருந்து விற்பனை நிலைய
1 சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்கான உரிமையாளரான கி.கிருஷ்ணானந்தன்
1 மீளாய்வுக் கூட்டத்தில் உரையாற்றும் என்பவரின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்
போதே அவர் இதனைத் தெரிவித்தார். பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
[22 ஆம் பக்கம் பார்க்க...]
படும்!
றுவர்களின்
0! ள்!
1 யிலேயே தங்களின் வாழ்நாளைக் Iஉருவாகவேண்டும்.
கழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இதை ஏற்படுத்தும் பெறுப்பு மலையகச் சமூகத்தில் விரல்
சமூக நலன் விரும்பிகளையும் விட்டு எண்ணக் கூடிய அளவில்
ஆசிரியர்களையுமே சாரும். வீட்டுவேலையாளாக அனுப்பப் படும் சிறுவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் பெற்றோர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
இது தவிர பெற்றோர்கள் குறிப் - வாகரை வாணி -
பாக தாய்மார்கள் வெளிநாட்டு ஒரு சிலர் மாத்திரமே கௌரவ
வேலை வாய்ப்புகளுக்கு
|செல்வதாலும் உரிய கவனிப் மான தொழில்களில் கடமையாற்று
2 பின்றி பிள்ளைகளின் மனபல கின்றனர். அதேவேளை, இன்னும்
மும் உடல் ஆரோக்கியமும் மலையக பெருந்தோட்டப்புற சிறு
பாதிக்கப்பபடுகின்றது. அறிவை பெற்றிருக்
வர், சிறுமியர்கள் பலர் கடைகளில்
மலையகத்தின் எதிர்காலம் சிறுவர்களுடைய
வேலை செய்வதை நாம் காணக்
1 சிறக்க வேண்டுமென்றால் ற்றும் திறன்
கூடியதாகவுள்ளது. சிறுவர், சிறு
இன்றைய சிறுவர்களின் நிகழ் பகெடுக்க முடியா
மியர்களை வேலைக்கமர்த்துவது
காலம் வளமானதாக அமைய இருக்கின்றார்கள்.
சட்டப்படி குற்றமாயினும் சில
இன்றே முயற்சி எடுக்கவேண்டும் லயகச் சூழலில்
பெற்றோர்கள் பணத்துக்காக
இதேவேளை விபச்சாரத் | ரயுள்ள வறுமை,
தமது பிள்ளைகளை நகரப் புறங்
தில் ஈடுபடும் 40 ஆயிரம் சிறு T பழக்கவழக்கங்
களுக்கு வேலைக்கு அனுப்பு
வர்கள் இலங்கையில் இருப் னை, அடிப்படை
கின்றனர்.
மலையகப் பிள்ளைகளை க்காமை என்பன
பதாக ஐக்கிய தேசியக்கட்சிப்
பாராளுமன்ற உறுப்பினர் உடல், உள்
தோட்டப் புறங்களில் இருந்து கூட்டிச் சென்று வேலைகளுக்கு
றோஸி சேனா நாயக்க கடந்த வளரும் நிலையை
வியாழனன்று பாராளுமன்றத் ப வருகிறது.
அனுப்புவதன்மூலம் பணம்
தில் தெரிவித்தார். யுனிசெப் சிறு வயதிலேயே
சம்பாதிக்கும் தரகர்களும்
மற்றும் புலம்பெயர்வோருக் ரின் வேலைச்
அநேகம் பேர் இருக்கின்றார்கள்.
எனவே சிறுவர்கள் பெற்
கான சர்வதேச நிறுவனம் ரந்து கொள்ளும்
(IOM) என்பவை தயாரித்த ளாகின்றனர்.
றோருடன் சேர்ந்து வாழவும்
அறிக்கையிலேயே இந்தப்புள்ளி அனுபவிக்க |
கல்வி கற்கவும் உரித்துடையவர்
விவரங்கள் உள்ளடக்கப்பட் மச்சி, விளையாட்டு
கள். ஆனால் வறுமையும் சில
டுள்ளதாக அவர் கூறியுள்ளார். பெற்றோர்களின் அறியாமையும் களின் அர
இவ்வருடத்தின் கடந்த பாமே இந்தக்
இந்த சிறுவர்களின் உரிமையை
ஒன்பது மாதங்களில் சிறுவர் நகமானோருக்கு
பறிக்கின்றது. நிகழ்கால வறு
கள் மீதான குற்றச்செயல்கள் கவே இருந்து
மையை விரட்டுவதற்காக சிறுவர்
4414 பதிவாகி இருப்பதாகவும் களின் எதிர்காலம் அவர்களது பெற்றோர்களாலேயே இருளுக்
அவர் சுட்டிக்காட்டினார். ல்லாம் மேலாக
குள் தள்ளப்படுகின்றது.
இலங்கையில் எழுத்தறிவு ர்காலத்தை
வீதம் மற்றும் ஆயுட் காலம் மலையகத் தோட்டப்புறச் கெப் பிரதானமான
என்பன உயர்ந்த மட்டத்தில் என்பது அவர்கள்
சிறுவர்கள் தற்போது அனுபவிக்
இருப்பதாகப் பெருமைப்பட்டா கும் வறுமையும் அடிமை வறுமை காரண
லும் சிறுவர்கள் மற்றும் பெண் மற் போகின்றது.
நிமைமையும் அடுத்த தலை
களின் நிலைமை கவலையளிப் Tலை இடை
முறையினருக்கு வரக் கூடாது. கின்றது.
கல்வி அறிவை தம் பிள்ளை
பதாக உள்ளதாகவும் அவர்
பொருளாதாரத்
களுக்கு வழங்குவதே அவர்களின் 2 தெரிவித்தார். பரம்பரையாக
எதிர்காலம் சிறப்பதற்குரிய ஒரே
இலங்கையின் எழுத்தறிவு பகிக்கும் தோட்ட
மார்க்கம் என்ற விழிப்புணர்வு
வீதம் 98 ஆக இருப்பது இங்கு வறுமைநிலை
மலையகப் பெற்றோர் மத்தியில்
குறிப்பிடத்தக்கது. வாரமலர்
முரசு

Page 18
SAR ?
விளையாட்டு
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அவுஸ்திரேலிய பிக்பேஷ் இருபதுக் சிட்னி தண்டர்ஸ் அணியுடனான ஒப் முடிவுக்குக் கொண்டு வந்திருப்பதாக றது. இந்தியாவிற்கான சுற்றுப் பயன் வேண்டி பாகிஸ்தான் கிரிக்கெட் வீர உமர் அக்மல், சயீட் அஜ்மல் மூவ அவுஸ்திரேலிய பிக்பேஷ் சுற்றுப் ப தவிர்த்துக்கொள்ளும்படி கேட்டிருந்த இவர்கள் அந்தச் சுற்றுப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம் பாகிஸ்தான் கிரிக் கெட் சபை அன
மதியும் ஜோசெப் கிருஷ்ணா
அளித்தி ருந்தது. அப்படி இருந்தும் கூட அப்ரிடி தேசிய அணியில் விளையாடும்
பெருமை ஒன்றே முதன்மை முன்னாள் ஐ.சி.சி. அமைப்பின் மிக
என்பதாகக் கருதுகிஉயர் பதவி வகித்தவர் ஹருன் லோகாட் இவர் இலங்கைக் கிரிக்கெட்
(றார். தான் தனது தகுதி சபையின் விஷேட ஆலோசக ராக அழைக்கப்பட்டிருந்தார். அதன் அடிப்படையில் இவரது இலங்கைக் கிரிக்கெட் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி
முக்கியமான ஒன்பது துறைகள் பற்றிய கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளதோடு இருபத்து நான்கு பரிந்துரைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர் குறித்துக் காட்டிய குறைபாடுகள், இலங்கை கிரிக்கெட் சபையின் Intage குறைந்து செல்லுதல், காலம் கடந்த யாப்பு, பலவீனமான நிதி நிலைமை தொழில்சார் நிபுணத்துவம் வாய்ந்த நிர்வாகக் கட்டமைப்பு இன்மை, ஊடகங்கள் உடனான
ஆரோக்கியமான உறவுகள் இன்மை, உள்ளூர் கிரிக்கெட் கட்டமைப்பு எழுச்சி பெறும் வகையில் அமையாமை, தெரிவுக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்ட முறைமைகள், முன்னாள் அதிசிறந்த வீரர்களை உள்வாங்கி அவர்களின் சேவைகளைப் பெற்றுக் கொள்ளுதல் என்றவாறு செல்கின்றது.
இவற்றுள் உள்ளூர்ப் போட்டிகள் பற்றி அவர்கூறும் போது, அளவுக்கதிகமான முதல் தர கிரிக்கெட் கழக அணிகள் நிறையவே நிதிப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதுடன். மாறாக அதி உயர்தரம் வாய்ந்த வீரர்களை வெளிக்கொணர்வதாகவும் இல்லை என்று எடுத்துக்காட்டியுள்ளார். சரியான போட்டிகளைக் கொண்ட அதிசிறந்த வீரர்களை இனங்காணக்கூடிய வகையில் உள்ளூர் போட்டிகளின் கட்டமைப்பு மாற்றம் செய்யப்படவேண்டும் என்றும் அதற்கேற்ற வகையில் மாகாண மட்ட, மாவட்ட மட்ட, கழக மட்டம் என்ற முறையில் பரவலாக்கம் செய்யப்படவேண்டும் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.
மேலும் கூறுகையில் அரசியல் வாசனை இலங்கைக் கிரிக்கெட்டில் கூடுதலாகக் காணப்படுவது ஐ சி.சி. விதிமுறைகளுக்கு அவ்வளவு உவப்பானதல்ல என்றும் சுட்டிக்காட்டுகின்றார். அதேவேளை நிர்வாகக் கட்டமைப்பு புதிய மாற்றமொன்றுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், புதிய கட்டமைப்பில் கிரிக்கெட் துறையில் அதிசிறப்பு வாய்ந்தவர்களும், நிபுணர்களும் உள்வாங்கப்படுவதுடன் அது சுதந்திரமான அமைப்பாகவும் செயற்படுதல் அவசியம் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.
இந்த அறிக்கை பற்றிக் கருத்துத் தெரிவித்துள்ள இலங்கைக் கிரிக்கெட் சபையின் செயலாளர் நிஷாந்த ரணதுங்க இன்னும் இரண்டு, மூன்று வாரங்கள் நாங்கள் இவரது அறிக்கை பற்றிக் கூடி ஆராயவுள்ளோம் என்று கூறியுள்ளார். அதேவேளை லோகார்ட் கருத்துக் கூறுகையில், தான் விளையாட்டுத் துறை அமைச்சரை சந்தித்தபோது அவரும்
மாற்றங்கள் ஏற்படுத்துவது தொடர்பில் நம்பிக்கையுடனும், திறந்த மனதுடனும் கலந்துரையாடியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவான எதிர்காலம்
வேகத்தில் மோகம்
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் அன்டர்சனுக்கு சச்சின் மீது பெரும் மதிப்பு. ஆனால் மைதானத்தில் அதெல்லாம் பார்க்கமுடியாது. அவரை வீழ்த்துவதே முக்கிய நோக்கமாக இருக்கும் என்கிறார். இன்னொருபுறம் தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்க்கல் அவுஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கல் கிளார்க்கை வெருட்டுகிறார். அதாவது HABBA
மைதானத்தில் கிளார்க் இரட்டைச் சதம்போட்டதைச் சகித்துக்கொள்ள முடியாமல், இப்போது அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் கிளார்க் பல எகிறும் பந்துகளை என்னிடம் இருந்து எதிர்பார்க்க வேண்டும். ஒரு ஓவருக்கு இரண்டு எகிறும் பந்துகளைப் போடும் சந்தர்ப்பம் இருக்கும்
னவர், அதிதீரன். எ வீழ்ச்சிக்குக் காரண பந்துவீச்சுக் காரண என்கிறார். பெட்டின் ஒன்று தெரிகிறது. | பந்து வீசும்போது, சாத்தும்போது, பந்த் இழக்கிறார். கோபம் கொண்டு வருகிறது அருகில் போய் அ வகையில் அல்லது கோபத்தை ஏற் படுத்தும் வகையில் ஏதோ கடுமையாக கூறுகிறார் என்பதே அது.

சஹீட் அப்ரிடி
இருபது ந்தத்தை 5 தெரியவருகி த்துக்காக கள் அப்ரிடி, ரையும் பணத்தை
லும் பின்னர்
நிலையை மேம்படுத்த உள்ளூர ஒரு நாள், இருபதுக்கு இருபது போட்டிகளில் பங்குகொண்டு உயர்தரத்தை அடைய வேண்டிய தேவை பற்றிப் பேசுகிறார். கிரிக்கெட் உலகின் குறிப்பிடத்தக்க சகலதுறை ஆட்டக்காரர்களில் அப்ரிடியும் ஒருவர். ஆனால் சமீபகாலமாக ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு தனது திறமையை இவரால் வெளிப்படுத்த இயலவில்லை. இது அவருக்கு மட்டுமன்றி கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெருத்த ஏமாற்றம்தான். இப்பொழுது அப்ரிடி எடுத்துள்ள முடிவு மிகுந்த சரியான முடிவென்பதுடன், கெளரவத்துக்கும் உரியதென்பதே எல்லோரதும் கருத்து, பொரு ளாதார மேம்பாடு என்பதற்கும் மேலாகத் தன் நாட்டுக்காக விளையாடும் பெருமைக்காக உழைப்பதுப் பெருமை என்று காட்டுகிறார்
அப்ரிடி. அப்ரிடிக்காக எழுந்து நின்று ஒரு முறை கரகோஷம் செய்யலாம்.
என்று
வேதனை -
போது ஏன் தயங்கவேண்டும். அதனைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தினால் கிளார்க்கின் விக்கெட்டைப் பறிக்கலாம் என்றுள்ளார். ஆனால் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியிலும் மோனே மோர்க்கலுக்கு மட்டுமல்ல, முழுஅணிக்குமே வெறுப்பேறும் வகையில் இரட்டைச்சதம் அடித்து விட்டுத்தான் கிளார்க் மைதானத்தைவிட்டு வெளியேறினார். ஆகவே கிளார்க்குக்கு எதிராக இனி என்ன வியூகம் வகுக்கப் போகிறார்கள் இவர்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இன்னொருபுறம் அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பெட்டின்சன் வார்த்தையாடல் (SLEDGING) பற்றிப் பேசுகி றார். துடுப்பாட்ட வீரரை மைதானத்தில் சில வார்த்தைகள் கூறி வெறுப்பேற்றி அதன்மூலம் தவறுவிடச்செய்து விக்கெட்டை வீழ்த்துவது. என்பது கூடியிருந்து கதைத்துப்பேசித் திட்டம் இடுவதல்ல. மைதானத்தில் அந்தச் சூடான நேரத்தில் இயல்பாகவே நடைபெறுவதே அது என்று கூறியுள்ளார். இவர் இப்படிக் கூறக்காரணம் ஒன்றுண்டு. அதாவது அதி சிறந்த வீரர் ஹாசிம் அம்லாவைக் கவிழ்க்க
முன்னதாகவே வார்த்தையாடி சமநிலை - யைக் குழப்ப அவுஸ்திரேலியா திட்டம் இட்டுச் செயற்பட்டது என்ற கருத்து வெளிப்பட்டிருந்தது. அது தொடர்பிலேயே இப்போது பெட்டின்சன் பேசுகிறார். ஆனால் முதல் டெஸ்டில் இவர்கள் என்ன பேசிக்கொண்டார்களோ இல்லையோ?
அம்லா சதம் போட்டு அசத்தி இருந்தார். இந்த டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணித்தலைவர் கிரேம் ஸ்மித்தின் விக்கெட்டை இந்த 22 வயது இளைஞரே கைப்பற்றி இருந்தார். ஆனால் வார்த்தையாடல் ஸ்மித் நிலைகுலைந்திருப்பார் என்றுதான் நம்பவில்லை - என்கிறார். ஸ்மித் மிக நிதானமாஎனவேதான் வார்த்தையாடல் அவரின் மா அல்லது எனது திறமையான மா என்று சொல்லத் தெரியவில்லை னின் வாக்குமூலத்தில் இருந்து | ந்துவீச்சாளர் மிகக் கஷ்டப்பட்டுப் வடுப்பாட்ட வீரர் சாத்து சாத்தென்று
வீச்சாளர் பொறுமை பாத்துக் துடுப்பாட்ட வீரரின் ரைக் குழப்பும்
BAS
ரமலர்
முரசு
நவ. 29 - டிச. 05, 2012)

Page 19
ம் அந்தக் குதிரையையே தனது சொந்தக்
நன்நெஞ் குதிரையாக்கிக் கொண்டார் அலெக்
இந்த கா ஸாண்டர். அவரது இறுதிகாலம் வரை
- வெற்றிக கூடவே இணைந்திருந்தது ஃபுசிபேலஸ்.
ம இருந்த . அதனால்தான் வரலாற்றிலேயே ஆக
மபோனது. புகழ்பெற்ற குதிரை என்ற பெயர்
ம உணவே அதற்கு கிடைத்தது.
ப துவண்டு உலகம் இதுவரை
- கூறுகிறது கண்டிருக்கும் மிகப்பெரிய
- அதன் பி சிந்தனைச் செப்பு
( குவித்தார் களுள் ஒருவரான
ம் 5 ஆ அரிஸ்
களைப்பி டோட்டிலை
பகடந்துவ தனது 13 ஆவது -
1 படி அடிக வயதில் ஆசிரியராக - என்றனர் பெற்றார் அலெக் வீரர்கள். ஸாண்டர், என்னிடம் தனது ப
மாவீர கைம்மா
இரத்தமும் யுத்தமும் இவன் தாய்ப்பால்
வீரமும் விவேகமும் இவன் ஆயுதம் கம்பீரமும் அழகும் இவன் சக்தி
எட்டுத்திசைகளையும் ஏறெடுத்துப் பார்க்க வைத்த கிரேக்கப்புயல்
உலக வரைபடத்தை நிர்ணயம் செய்யும் அளவில்
உலக தேசங்களை தன் எஃகு
மாணவனாகும் தகுதி உனக்கு
அலெக்ள பாதையில் நசுக்கி வைத்திருந்த
இருக்கிறதா என்று அரிஸ்டோட்டில்
பி சுருக்கி ஓர் இரும்புப்பறவை
1 அலெக்ஸாண்டரை கேட்க அதற்கும்
பி திரும்பும் ஒரே ஒரு அணு ஆயுதமே
ம் சற்றும் சளைக்காமல் எனக்கு ஆசியரிய விட்டார். அபாயகரமானதென்றால்
ராகும் தகுதி உங்களுக்கு உள்ளதென்றால்.
நாட்களில் ஒவ்வொரு அணுவையுமே ஆயுதமாக
உங்களுக்கு மாணவனாகும் தகுதி
ம கலந்துெ கொண்ட மனிதன்
எனக்கும் உள்ளது என்று பதில் கூறினார் அந்த விரு எத்தகையவன் அந்த மனிதன்தான்
அலெக்ஸாண்டர்.
11 அதாவது அலெக்ஸாண்டர்.
ஒரு உலகாளும் கர்வம் அலெக்ஸாண் ம் 10 ஆம் தி கி.மு. க்கு முன் 356 ஆம் ஆண்டு
மர் டரின் கண்களில் தெரிவதை கவனித்த ஜூலை 20 ஆம் திகதி மாஸிடோனியா
| அரிஸ்டோட்டில் நூற்றுக்கணக்கான வில் மன்னர் பிலிப்ஸ்க்கு மகனாக கிரேக்க மண்ணில் உதித்தது அலெக் ஸாண்டர் என்ற வீரக்குழந்தை, குழந்தை பிறந்த நேரம் பிலிப்ஸ் மன்னன் அக மகிழ்ந்தான். காரணம் அதேநேரம்தான் பிலிப்ஸின் ராசியான குதிரை ஒலிம்பிக் விளையாட்டில் வெற்றிபெற்றிருந்தது. அலெக்ஸாண்டர் இந்த உலகை கட்டி ஆள்வான் என்று அரச சோதிடர்கள் கணித்து சொன்னதும் மன்னன் பிலிப்ஸின் மகிழ்ச்சிக்கு காரணம்.
பிறந்ததிலிருந்தே அலெக்ஸாண்டரி டம் அறிவுக்கூர்மையும் அதீத வீரமும்
குடிகொண்டிருந்தன. அலெக்ஸாண்டர் சிறுவயதாக இருந்தபோது நடந்த சம்பவம் இது. தன் தந்தை பிலிப்ஸ் சிலிரியா நாட்டில் படையெடுப்பு நடத்திக் கொண்டிருந்தபோது மாசிடோனி யாவில் படைவீரர்கள் சில கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்வதை பார்த்த அலெக்ஸாண்டர் நீதிமன்றத்திற் குள் நுழைந்தார். அங்கே அந்த கைதிகள் புரட்சியில் ஈடுபட்டதாக கூறி அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இளவரசன் அலெக்ஸாண்டர் நீதிபதியைப் ப பார்த்து நான் ஏதாவது சொல்லலாமா என்று கேட்டார், இளவரசன் என்பதால் நீதிபதியும் இணங்கினார்.
அலெக்ஸாண்டர் கைதிகளுக்கு ஆளுக்கொரு கத்தியைக் கொடுத்து சிலிரியாவில் அரசர் பிலிப்ஸ் யுத்தத்தில் இருக்கிறார், அந்த யுத்தத்தில் பங்கெடுத்து ம் நீங்கள் போரிட்டால் உங்களுக்கு விடுதலை. மரணவாயிலிருந்து தப்பிய கைதிகள் அலெக்ஸாண்டர் சொன்ன படியே போரில் கலந்துகொள்ளச் சென்றனர். உயிரின் விலை மதிப்பற்றது. அதனை இழப்பதென்றால் அது தேசத்திற் காக மட்டுமே இருக்கவேண்டும் என்று தனது தீர்ப்புக்கான காரணத்தை விளக்கினார். அலெக்ஸாண்டர் நீதிபதி களுக்கே இந்த நீதியைச் சொன்னபோது அலெக்ஸாண்டருக்கு வயது என்ன தெரியுமா? வெறும் ஏழுதான்.
அலெக்ஸாண்டரின் புத்திக்
1 நுணுக்கங்களை அவருக்குக் கற்றுக்
உன் கூர்மையை பறைசாற்ற இன்னொரு
கொடுத்தார். கி.மி 336 ஆம்
பி ஸாண்பு சம்பவம் வரலாற்றிலேயே மிக புகழ்
ம் ஆண்டு மன்னன் பிலிப்ஸ் கொலை பெற்ற குதிரையின் பெயர் ஃபுசிபேலஸ்.
மாவீரன் ம செய்யப்பட்ட பிறகு தனது 20 ஆவது |
அவரை 2 வயதில் அரியனை ஏறினார் அலெக் எல்லா வித்தைகளையும் அறிந்த |
பி ஸாண்டர். அடுத்த 13 ஆண்டுகளில்
பி என்று | அந்த குதிரை பிலிப்ஸ் மன்னனிடம்
துருக்கி, எகிப்து, ரஷ்யா, ஆப்கானிஸ்தான், வரலாறு விற்கப்பட்டது. அந்த குதிரை யாருக்குமே
பாகிஸ்தான் என்று பல நாடுகளை தன் அடங்காமல் திடலில் குதித்துக்
வீரம் ப காலடியில் கொண்டுவந்தார், அவரின் கொண்டிருந்தது. உன்னால் முடியாது
கடைசி ஆண்டுகளில் அவரது கவனம்
பி புகழை வேண்டாம் என்று மன்னர் பிலிப்ஸ்
இந்தியாவின் பக்கம் திரும்பியது. இந்து
1 அளவில் எவ்வளவோ தடுத்தும் அதனை தாம்
சமவெளியை கடந்து பஞ்சாப் மன்னன்
இருந்த; அடக்குவதாக கூறிக்களம் இறங்கினார்
ம் ஃபோரஷை கடுமையான போருக்குப் பின் வானமு அலெக்ஸாண்டர். குதிரை தன் நிழலையே ம் முறியடித்தார் அலெக்ஸாண்டர். பார்த்து மிரல்கிறது என்று சில நொடி
ம் பின்னர் ஃபோரஷிடம் உங்களை
- அெ களில் புரிந்துகொண்ட அலெக்ஸாண்டர் பி எவ்வாறு நடத்த வேண்டும் என்று சூரியனை நோக்கி குதிரையை திருப்
அலெக்ஸாண்டர் கேட்க ஒரு
ம் வீரமும் பினார். குதிரையை மிரட்சியை மறந்து
மன்னனைப்போல் நடத்த வேண்டும்
பி லும் நா. அமைதியானது. கூடியிருந்தவர்கள்
என்று ஃபோரஷ் கூறினார். உடனே அலெக்ஸாண்டரின் புத்திக்கூர்மையை
தான் கைப்பற்றிய தேசத்தை அவரிடமே 1 உழைப் கண்டு வியந்தனர்.
5 ஒப்படைத்து அதனை மாசிடோனியாவின் ஒவ்வெ மிகவும் பிடித்துப்போனதால்
0 பாதுகாப்பு உட்பட்ட தேசமாக அறிவித்தார். பி. (நவ. 29 - டிச. 05 2012
அலெக்ஸாண்டரின் புத்திக் கூர்மையை பறைசாற்ற இன்னொரு சம்பவம் வரலாற்றிலேயே மிக புகழ்பெற்ற குதிரையின் பெயர் ஃபுசிபேலஸ் எல்லா வித்தைகளையும் அறிந்த அந்த குதிரை | பிலிப்ஸ் மன்னனிடம் விற்கப்பட்டது. அந்த) குதிரை யாருக்குமே அடங்காமல் திடலில் குதித்துக் கொண்டிருந்தது. உன்னால் முடியாது வேண்டாம் என்று மன்னர் பிலிப் எவ்வளவோ தடுத்தும் அதனை தாம் அடக்குவதாக கூறிக்களம் இறங்கினார் | அலெக்ஸாண்டர். குதிரை தன் நிழலை பார்த்து மிரல்கிறது என்று சில நொடி களில் புரிந்துகொண்ட அலெக்ஸாண்டர் சூரியனை நோக்கி குதிரையை திருப் பினார். குதிரையை மிரட்சியை மறந்து) அமைதியானது. கூடியிருந்தவர்கள் அலெக் ஸாண்டரின் புத்திக்கூர்மைபை 'கண்டு வியந்தனர்..
மிகவும் பிடித்துப்போனதால் அந்தக் 'குதிரையையே தனது சொந்தக் | குதிரையாக்கிக் கொண்டார் அலெக்) ஸாண்டர். அவரது இறுதிகாலம் வன கூடவே இணைந்திருந்தது ஃபுசிபேல அதனால்தான் வரலாற்றிலேயே ஆச் புகழ்பெற்ற குதிரை என்ற பெயர் அது
|
கிடைத்தது.
1 என்றுதா
|
பி நமக்கு!
ம் நோக்கி

ம் கொண்ட அலெக்ஸாண்டர். கெட்டத்தில்தான் அவரின் நக்கெல்லாம் உறுதுணையாக புஸிபேலஸ் குதிரை இறந்து அந்த துக்கத்தில் ஒருவாரம் இல்லாமல் அலெக்ஸாண்டர் கிடந்ததாக ஒரு குறிப்பு
முரசு குறுக்கெழுத்துப்
போட்டி
ன்னரும் சில வெற்றிகளை
அலெக்ஸாண்டர். எடுகள் தொடர்ந்து போரிட்ட லும் 12 ஆயிரம் மைல்கள் த சோர்விலும் அடுத்து ஒரு யடுத்து வைக்கமாட்டோம் அலெக்ஸாண்டரின் படை தன் படையின் பலமே
ம் என்பதை உணர்ந்த
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்துப் போட்டி - (498
13
14
15 I 16
19
20)
26
34 35
'போட்டி விதிகள்: இதற்குரிய விலையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 11.12.2012 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி: குறுக்கெழுத்துப் போட்டி இல - 498
தினமுரசு வாரமலர், - த.பெ.இல. -17, யாழ்ப்பாணம் தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக. சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
குறுக்கெழுத்துப் போட்டி 496- விடைகள்
:(இடமிருந்து வலம்
புர வ ல 1 ன்'
1 தே வி
3
|நாண்டர் தனது இலக்குகளை காண்டு பாபிலோன் நகர் Tறு தனது படைக்கு உத்தர பாபிலோன் திரும்பிய சில 5 ஒரு மாபெரும் விருந்தில் காண்டார் அலெக்ஸாண்டர். நந்து நடந்த மூன்றாம் நாள்
கி.மு 323 ஆம் ஆண்டு ஜூன் கதி தனது 33 ஆவது வயதில்
காலமானார் மாவீரன் அலெக்ஸாண்டர். விருந்தில் அவருக்கு விஷம் வைக்கப்பட்டது என்று சில வதந்திகள் பரவின, அவர் உண்மையிலேயே விஷத் தால்தான் இறந்தாரா என்பதை சரித்திரத்தால் துல்லியமாக கூற
முடியவில்லை.
இந்த உலகமே தனக்கு போதாது
என்றவனுக்கு ஆறடி நிலமே போதுமானதாக
இருந்தது என்று அலெக்ஸாண்டரை வருணிக்கிறார் கவிப்பேரரசு வைர
முத்து. அலெக்ஸாண்டர் பேராசைக்காரன் என்ற பொருளை அந்த வரிகள் தந்தாலும் நாம் அந்த மாவீரனின் மறுபக்கத்தை யும் பார்க்க வேண்டும், அவர் ஒட்டுமொத்த உலகையும் வெல்ல நினைத் தது உண்மைதான். ஆனால் வெற்றிகள் பல குவிந்தபோதும் அலெக்ஸாண்டர் அகம் பாவமோ ஆணவமோ | கொள்ளவில்லை.
மாறாகத் தான்
கைப்பற்றிய தேசங்களையும் மன்னர்களையும்
வீரர்களையும் கண்ணியமாக
நடத்தினார் =ன் வரலாறு கூறுகிறது. க சரித்திரத்தில் அலெக் ரைப்போல் வேறு ஒரு கிடையாது என்பதால்தான் அலெக்ஸாண்டர் த கிரெட் னைவில் வைத்திருக்கிறது
அப்படிப்பட்ட மாவீரனுக்கு த்தை தந்தது. விவேகம் ந்தது, வீரமும் விவேகமும் சம
அலெக்ஸாண்டரிடம் எல்தான் அவருக்கு அந்த - வசப்பட்டது. இந்த நியதி
நிச்சயம் பொருந்தும். மக்ஸாண்டரைப்போல் நமக்கு விவேகமும் இல்லையென்றா எண்ணுகின்ற இலக்கினை விடாமுயற்சியோடும் கடின பாடும் போராடினால் நவருக்கும் தேவை.
01. கருவறைக்குள்
தானாகக் கற்றுக்
கொண்ட சிறு - 24.
இது.தொட்டிலுக் சா.
குள் சுகமாகத் - 29
தொடரும்
இதுவே. 3
-- 34 ருத்
09. காற்று. இதை
இப்படியும் மேலிருந்து கீழ்
அழைப்பர்.
(குழம்பியுள்ளது) | 01. வானொலி.
13. அம்புபோல் 03. பேரொலியுண்டாக்கும்
சொல்லும்
குதிரை நடை. வாத்தியம்.
(குழம்பியுள்ளது) 04. நிலை அல்லது கட்டுக்கதை.
:19. அழகு அல்லது
ஒளி. (திரும்பியுள்ளது)
23. பிரமன் அல்லது 06. சூரியனின் மகள் என்று
மணம் முதலிய அழைக்கப்படும் தாவரம்.
சடங்குகள் 14 கல்வியாலும், நுண்ணறிவாலும். :
நடத்தும்மேடை.
25. கணக்கிடு நூற்பொருளை உரைக்க
(திரும்பியுள்ளது) வல்லவன்.
32, உபகாரச் சொல். 23. சமய முதல் நூல்.
(குழம்பியுள்ளது)
ற்கு
குறுக்கெழுத்துப் போட்டி இல.496 இற்கான
'சரியான விடைகளை அனுப்பி '250 ரூபா பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி.
அ.வாணி, காத்தான்குடி,
மட்டக்களப்பு. பாராட்டுப் பெறும் 10 அதிர்ஷ்டசாலிகள்.
01. தே. இயாகோபால், கந்தசுவாமி கோயிலடி, வட்டுக்கோட்டை.. [ 02, எம். சரவணன், உத்தளாங்குளம், வவுனியா.
03. ம.கீர்த்திகா, பிரதான வீதி, வவுனியா. (04, அ.தாரணி, வண்ணார் பண்னை, யாழ்ப்பாணம்.
05, எம்.ஆர்.காதர், கல்லடி, மட்டக்களப்பு. 06. எஸ். அருண்ராஜ், ஜெயபுரம் தெற்கு, பல்லவராயன்கட்டு. 07, சி.பாமினி, சுன்னாகம் கிழக்கு, யாழ்ப்பாணம். 08. அ.சாருமதி, பதியத்தலாவ, அம்பாறை. 09. எம், எவ்,காமிலா, ஹனுப்பிட்டிய, வத்தளை.
10. த.சிவசங்கரி, பாலையூற்று, திருகோணமலை.
பாரமலர்
முரசு

Page 20
இராமசாமி ரமேஷ்,
'அளம்பில்
ஆம்! வலிகளையும், சுமைகளையும் தோல்விகளையும், அவமானங்களையும் சுமந்து - கடந்து வெற்றிக்காகப் போராடும் எழுத்தாளன் ஒருவனின் எழுத்துலகப் பயணம் இங்கே தொடர்கிறது.
சன்மானம்
நிலாவுக்கு அவர்களின் வேதனை நெருப்பு, உயிரையே எரிப்பதான உணர்வுக்குள் தள்ளியது. ஆறுதல் செய்ய முனைந்தாள்.. " அம்மா! இந்தக் கஷ்டம் எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தானே! கவலைப்படாதீங்க..." வெறும் வார்த்தைகள் வேதனைக் காயத்துக்கு மருந்தாகாது என்பதுவும் இவளுக்குத் தெரியும்! ஆனாலும், இவளும் என்னதான் செய்யமுடியும்??
சைக்கிள் வந்துநிற்கும் சப்தம் கேட்டது. நட்சத்திரன் வந்துவிட்டான். குசினிக்குள்ளிருந்து வெளியே வந்தாள் நிலா. நட்சத்திரன் சில பைகளோடு முன்னே
வர, கிட்டத்தட்ட அவனைப் போலவே இன்னுமொரு வாலிபன்!
நிலா! “இதுதான் நான் சொல்வேனே என்ர ப்ரண்ட் வசந்தன்..." புரிந்துகொண்டவள் புன்னகைத்தாள். வசந்தனும் பதில் புன்னகையோடு இவளைப் பார்த்தபடி
வீட்டினுள் நுழைந்தான்.
நட்சத்திரன் ஏற்கனவே சொன்னதைப் போலவே, இரண்டு நண்பர்களும் சேர்ந்துகொண்டால் அந்த இடமே கலகலக்கும். சிரிப்பொலிக்குப் பஞ்சமிருக்காது. இப்போது பார்க்கையில் இவர்கள் பாசப்பிணைப்பு நிலாவுக்குப் புரிந்தது. நட்சத்திரன் அவ்வளவு எளிதில் யாருடனும் பேசமாட்டான். பேசிக்கொள்ளத் தொடங்கினால், இடைநடுவில் கைவிடவும்மாட்டான். வசந்தன் நிலாவோடு பேசத்தொடங்க, நட்சத்திரன் வாங்கிவந்த கறியோடு குசினியின்
தேவதையே' எனும் நாவலை நிலாவின் கரத்தினுள் திணித்தான். அது அவளுக்குப் பிடித்த எழுத்தாளர் பாலகுமார் வரைந்த காதல் காவியம்.
நேரில் காணமாட்டோமா என எதிர் பார்த்திருந்தவளின் ஏக்கங்கள் நெய்தல் நிலத்தைத் தரிசித்த சுகத்தில் கரைந்துவிட மீண்டும் இணைவோம் இதயமேயென இவள் அனைவரிடமிருந்து விடைபெற்றாள். மகேஸ்வரிக்கு விளங்கிவிடாமல் “நிலா! அடிக்கடி எங்க வானத்துக்கும் வாங்க இல்லைன்னா... நட்சத்திரங்கள் சரியான கஷ்டப்படுவாங்க..." என்றுவிட்டு கண்சிமிட்டிச் சிரித்தான் வசந்தன். புன்னகையோடு புறப்பட்டவளை, தனது. சைக்கிளிலேயே ஏற்றி பஸ்வரும் வரை காத்திருந்து வழியனுப்பிவிட்டு ஏதோ வொரு சுகத்தின் தழுவலோடு தன்வீடு மீண்டுகொண்டிருந்தான் நட்சத்திரன். தேவதைகள் புடைசூழ, அமைதியாக அருவியொன்று தன் நதிக்குழந்தைகளை நகர்த்திக் கொண்டிருக்க வர்ணம் தின்ற பெருமிதத்தில் பலவண்ணப் பூக்கள் தென்றல் காற்றில் அசைந்தாடும் சூழலில், நிலா நட்சத்திரனின் மடியதில்!! கற்பனைக்
குதிரை கட்டுக்கடங்காமல் நிலாவின் எண்ணச்சுவடிகளில் காதல் காட்சிகளை வரைந்து கொண்டிருந்தது. நினைவுகள் தழுவ வாழ்தல் என்பதன் சுகம் இன்றுதான்
இந்த காதல் பூவுக்குப் புரிந்தது!
"நிலா இன்னும் வரலையாம்மா?" தன் மனைவியிடம் மகளை விசாரித்துக் கொண்டிருந்த துரைசிங்கம் கேட்டார். "இல்லைங்க! பின்னேரத்துக்கிடையில்
வந்திடுவாள்..." சொல்லிவிட்டு தம் வீட்டுப் படலையைப் பார்த்தாள் தேவகி, எதையோ சொல்ல வந்தவர் மாதிரி இருக்கே! தேவகியின் முகபாவனை அவரிடம் பதிலைக் கொண்டு வந்தது. "இஞ்ச வாம்மா தேவகி! இண்டைக்கு அக்காச்சியும் அத்தானும் என்னைக் கூப்பிட்டுக் கதைச்சவை. நிலா-ை வப் பத்தி..." என்றபோது தேவகிக்கு மேற்கொண்டு பேசவேண்டியது, தன் கணவர் பேசப் போவதென எல்லாமே புரிந்துபோயிற்று. "ஓ! என்னவாம்..??" மொட்டையாய் முடித்தாள். "ரகுவுக்கும் வயசு வந்துட்டாம்... நாங்க சின்னதுல் சொன்னது நினைவிருக்கோ எண்டவையப்பா!” சம்மந்தம் பேச ஆரம்பித்துவிட்டார்கள் என்பது தெளிவாய் புரிந்தது.
(வலிகள் கொட்டும்...) சி).தங்கு -
பின்புறம் போனான். மகேஸ்வரி தேவையானவற்றை தயார்ப்படுத்தினாள். இவன் இறாலை சமைப்பதுக்கு ஏற்றவகையில் துப்புரவு செய்தான். இத்தனையும் வேகமாய் நடப்பது நிலாவுக்கு அவசரமாய் சாப்பாடு கொடுக்கவேண்டும் என்பதோடு, அவளுக்கு பஸ்ஸிற்கும் தாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே!
நிலாவுக்கு இந்த உறவுகளின் உண்மை அன்பு பிடித்திருந்தது. வேறுபாடு காட்டாமல் இவளது முதல் வருகையிலேயே இத்தனை பாசமாய் நடந்து கொள்கிறார்களே! எண்ணிப் பார்த்தவள், எந்த வசதி வாய்ப்புகளும் இல்லை என்றாலும், இப்படியே இவர்களோடு இறுதிவரைக்கும் வாழ்ந்துவிடலாமே என்று தோன்றியது. ஏழ்மை சூழ்ந்திருந்தாலும், இதயங்களில் எவ்வளவு உயர்ந்த அன்பு நிறைந்திருக்கிறது., சமையல் முடிந்தது. நிலா வேண்டாம் என்றுசொல்லும் அளவுக்கு பரிமாறினார்கள். காதலனின் அருகாமையைப் பிரிந்துபோகும் நேரம் வரப்போகிறதே என நிலாவுக்குள் ஏக்கத்தின் பிரதிபலிப்பு. அடிக்கடி நட்சத்திரனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனும் பார்வையால் சமாதானம் செய்தான். "எங்கிருந்தாலும் என் இதயத்தில் நீயடி" வரிகள் வைரத்தை அவளின் மனசுக்குப் புரியவைத்தான். உணவுவேளை நிறை வடைய, நிலா புறப்படத் தயாரானாள், 'தன்னிடமிருந்த வரமானாய்
மணலில் உன்பையரை | எமுதினேனே. 'அது அழிந்து விட்டது 'காற்றில் உன் பெயரை
எழுதினேன்
அது கலைந்த விட்டது 'பிறகு என் இதயத்தில்
உன் பெயரை எழுதினேன் எனக்கு 'வஹார்ட் அட்டாக் வந்தது,
கடவுள் நான் பசியாக இருப்பதைப் பார்த்தார், 'அவர் Prizza உருவாக்கினர் 'நான் தாகமா இருப்பதை 2
அவர் பெப்சி உருவாக்கினார் நான் இருட்டில் இருப்பதை அவர் வெளிச்சத்தை உருவா 'நான் பிரச்சினை இல்லாமல்
இருப்பதைப் பார்த்தார், அவர் உன்னை உருவாக்கின.

வீதியோரமாக நடந்து
டபுள் பெட்ரூம் ப்ளாட்டா
இல்லை என்று, முகம் கொண்டிருந்தார் சொக்க
இருந்தாலும் சரி! தனி
கடுத்தாள் பரிமளம். லிங்கம், கார் ஒன்று,
வீடாக இருந்தாலும் சரி!
முத்தரசனும் அதை அவரை உரசியவாறு
நீயும் பாரு! கமிஷன்
ஆமோதிப்பது போல் வந்து நின்றது, திடுக்கிட்டு
கொடுத்திடுறேன்.
இருந்ததால், அந்த விலகினார். பிறகுதான்
கமிஷன் வாங்கிட்டு
வீட்டுப் பக்கம் அனேக தெரிந்தது. அது, முத்தரசு
செய்ய, நான் புரோக்கரா
மாக போவதில்லை. அண்ணனுடைய கார்
அண்ணா? வீடு பார்க்கி
கண் எதிரிலேயே என்று.
றேன்!
சொத்து கரைந்து, கண்ணாடியை இறக்கி,
நீ ஏழைடா!
வீட்டின் பேரிலும் கடன் சொக்கலிங்கத்தைப்
கமிஷனா ஒரு
வளரத் துவங்கிய பார்த்த முத்தரசன், என்ன
தொகை கிடைச்சால்
நேரத்தில்தான், சொக்கா! நடந்து போற!
நல்லதுதானே! என்றபடி
முத்தனுக்கு உடம்பு சைக்கிளை வித்துட்டியா?
சைக்கிள் கடை அருகே
முடியலை. முன், என்று கேட்டார்.
வண்டியை நிறுத்த,
பின் யோசிக்காமல், புதுக் காரிலும், முத்
சொக்கலிங்கம் இறங்கிக்
வேலையை இராஜி தரசன் போட்டிருந்த
கொண்டார்:- உடையிலும், அமெரிக்க
னாமா செய்துவிட்டார்.
கார் விருட்டென்று பணம் டாலடித்தது.
நல்ல வேளையாக கிளம்பி விரைந்தது. எல்லாத்தையும் ரோடுல
அவர்கள் மகன் ரகு
கார் மறைந்த பின்னும், வச்சே பேசுவியா! உள்ளே
கை கொடுத்தான். அது, போன திசை வா! உன்கிட்ட ஒரு
ரகு, ஒரு வரப்பிரசாதம் பார்த்து நின்றார் சமாச்சாரம் பேசணும்.
சொக்கலிங்கம்.
தான். நன்றாக சங்கடமாக ஏறி,
பெரியப்பா மகனான
படித்தான். படித்து | உடம்பை ஒடுக்கி உட்
முத்தரசனுக்கு கை
முடித்து அமெரிக் கார்ந்தார் சொக்கலிங்கம்.
ஓட்டை எவ்வளவு பணம்
காவுக்கு வேலைக்கு அண்ணி என்னமோ
வந்தாலும் நிற்காது.
சென்றான் ரகு. சொன்னாள்ன்னு
முக்கியமான, பெரிய வீட்டுப் பக்கம்
வேலை. ஒவ்வொரு . வர்றதே இல்லை.
மாதமும் இலட்ச ரகு அமெரிக்கா
ரூபாய் அனுப்பினான். கிளம்பினப்ப, ஓட்டல்ல
புதுக் கார், வேலை விருந்து வச்சோம்
யாட்கள், வீடு நிறைய வரலை. கார் வாங்
விதவித அலங்காரப் கினதுக்கு ட்ரீட்
பொருட்கள், பார்ட்டி, |வச்சோம்! புது
ஈலூட்டி, படாடோபம் நாய்க்குட்டிக்கு
என்று கொண்டாடு பர்த்டே கொண்டாடி னோம்!
கின்றனர்.
ஊர்ல பெரிய
இது, எங்கு போய் மனுஷங்கெல்லாம்
முடியுமோ என்ற கவ வந்தாங்க. யார்,
லையில், பெருமூச்சு யாரோ வந்து
வந்தது. சாப்பிட்டுட்டு
என்ன சார்! போறாங்க் நீங்க
எதையோ மறந்தவர் வர்றதேயில்லை!
மாதிரி யோசிச்சுகிட்டு நிக்கறீங்க?
சைக்கிள் கடைக் காரர் குரல் கொடுக்க வும், நினைவுக்கு
திரும்பிய சொக்கலிங் சின்ன வயதிலிருந்தே,
கம், ஒண்ணுமில்லை! சிக்கனம் அறியாத
சைக்கிள் ரெடியா செலவாளி. அவருக்கு
யிடுச்சா? மனைவியாக வந்த
எப்பவோ தயார். பார்வதியும், கணவனைப்
யார் சார் கார்ல, உங்க அண்ணன்தானே! வசதிமேல வசதிபோல! உங்களை ஏதாவது
கவனிக்கிறாரா சார்? அது சரி! சும்மா வர
போலவே!
அவர் நல்லாயிருந் முடியுமா? ஏதாவது கிப்ட்
வங்கியில் பணிபுரியும்
தால் போதாதா. வாங்கிட்டு வரணும்.
முத்தரசன், சம்பளம்
என்றபடி சைக்கிளை . அதுக்கு உங்களுக்கு
வாங்கி, வீடு வருவதற்
உருட்டினார். வசதிப்படாதுன்னு
குள் பாதி பணம் விரல்
சொக்கலிங்கத் ஒதுங்கிட்டீங்க! அப்படித்
இடுக்குவழியாக வழிந்து
துக்கு, வீடுதேடி தானே? என்றபடி காரை
விடும். சிகரெட்டாகவும்,
பழக்கமில்லை, நகர்த்தினார்.
ஹோட்டல் சாப்பாடாக
அண்ணா சொன்னாரே அப்படி
வும், சினிமா என்று
என்பதற்காக, கொஞ்சம் இல்லைண்ணா!
கரைந்துவிடும். பத்து.
மெனக்கெட்டு தேடினார். வரணும்ன்னுதான்! ஆனா,
நாட்களுக்குள் சம்பளம்
மனைவி, மகனிடமும் ஏதாவது வேலை
பஞ்சாய் பறந்துவிடும்.
சொல்லி வைத்தார். வந்துட்டுது. அண்ணி
முன்னோர் கட்டி
ஒரு மாதத்துக்கு சொன்னதை எல்லாம்
வைத்த வீடு இருந்ததால்,
பின், ஒரு இடம் மனசுல
வாடகை பிரச்சினை
தட்டுப்பட்டது. சொல் வச்சிக்கிறதில்லை.
இல்லை. ஊரில் நில
வதற்காக முத்தரசுவை அலையடிச்சு அலை
புலன்கள் இருந்தது.
தேடிப்போன போது. விலகுமா அண்ணா.
குத்தகைக்கு விட்டிருந்
அவர் மொபைல் நல்லாதான்
தனர். அதிலிருந்து வந்த
போனில் யாரிடமோ பேசற. அப்புறம்!
வருமானம், அவர்கள்
கோபப்பட்டுக் கொண்டி ரகுவுக்கு சம்பந்தம்
கையை காய்ந்து போகா தேடி வந்திருக்கு.
மல் காப்பாற்றிக்
நந்தார். கோடீஸ்வரி!
கொண்டிருந்தது.
எந்த பாவி கண் பணத்திலும் சரி!
நிலத்தை கொஞ்சம்,
பட்டுதோ! அவங்க பேரிலும் சரி!
கொஞ்சமாக விற்று
நாசமா போக! என, காது அடுத்த முறை
செலவழித்தார்.
பட முணுமுணுத்தாள். ரகு வரும்போது,
உங்களுக்கோ வீடு,
அண்ணனிடம் வீடு பேச்சு வார்த்தை
நிலம், உத்யோகம்ன்னு
பார்த்த விஷயத்தை முடிஞ்சுடும். அதுக்
வேண்டிய வசதியை
சொல்லவும், கமிஷன் குள்ள அவங்
பண்ணி வச்சிட்டு
கொடுக்கறேன்னதும், களுக்கு தனி வீடு
போயிருக்காங்க. நீங்க
ஆர்வமா தேடி பிடிச் தந்தூர்,
வாங்கணும்!
புதுசா சம்பாதிச்சு
சிருக்கே! ஆனால், இப்ப உள்ள
சேர்க்கலைன்னாலும்,
உனக்கு அதிர்ஷ்ட த்தார்.
வீடு பெரிசுதானே?
பெரியவங்க சம்பாதிச்சு
மில்லை. வீடு வாங் நினார்.
ஆனாலும் பழசு!
வச்சதை அழிக்காமல்
கிற திட்டத்தை இப் கோடீஸ்வர வீட்டுப்
இருக்கலாமே.
போதைக்கு நிறுத்தி பெண்ணை, புது
நீங்க எல்லாம் வந்து
வச்சிருக்கோம். வீட்ல வச்சுதானே
அறிவுரை சொல்ற வரவேற்கணும்.
அளவுக்கு நாங்க
(22 ஆம் பக்கம் பார்க்க...)
ஈரமலர்
முரசு
நவ., 29 - டிச. 05 2012)
செலவுக்கு
இரு சிகிச்சை

Page 21
66
ஒes )
5-8 9 ஓ 8 ஈ - இ -ஓ பி 2 G 7
8 வாழ்க்கை முறைகளைச் 8 செய்யுளாகக் கூறினர். இன்று அதை 8 நாலாயிரம் வரிகளில் எழுதினாலும்
அது பூரணமான விளக்கமாக இருக்காது. அதற்குப் பல குறைகள் 8 இருப்பதாகப் படிப்பவர்களுக்குத் 8 தோன்றும். அத்துடன் அது பூரண - மான கருத்தைக் கொடுப்பதாக இருக்கவும் மாட்டாது. 2000 வருடங்களாகப் பதிணெண் கீழ்க் கணக்கு நூல்களுக்கும் வேறு பல நூல்களுக்கும் கருத்துகளும் உரைகளும் எழுதப்பட்டபோதும் அதை மறுப்பவர்கள் பலர் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தவகையில் மிகவும் பிரச்
சினைக்குரிய நூலாகவும், கருத்து "வாரத்தில் வந்த புந்தி
வேறுபாடு கொண்ட நூலாகவும் மேட்டின்மேல் பக்கவாட்டில்
திருக்குறள் மிளிர்கிறது. அதன் ஒரத்தில் நின்ற அந்த
8 பல செய்யுள்களின் உரை இன்றும் அக்கிய மேட்டு ரேகை
சர்ச்சைக்குட்பட்டுக் கொண்டே தாரத்தின் துணை வாழ்
இருக்கிறது. திருக்குறளின் முதலா
8 திருக்குறள் போன இன்பம் அக்கியம் அவதி 3 வது செய்யுளில் வரும் ஆதிபகவன்
8 உள்ள சில பாடல் பங்கம்
என்ற சொல்லிற்கு இன்றுவரை
8 எழுதுகின்றனர். . சாரத்தின் பிணக்கு காட்டும் 8 அனைவரும் ஒப்புக்கொள்ளும்
8 நோக்கில் ஏனைய சாதகர் வாழ்வில் தானே" 8 தன்மையுள்ள உரை சொல்லப்பட
8 இலக்கிய நயமற்ற பண்டைய காலத்தில்
வில்லை, இருந்தபோதும்
8 ஆனால் பண்டை இலக்கியங்கள் செய்யுட்களாலே
ஒவ்வொருவரும் கூறும் உரைகள்
6 தோன்றிய அனை ஆக்கப்பட்டன. வசனநடையில்
அதற்கு அவ்வேளைகளில்
8 களும் மிகுந்த இ எந்த இலக்கியமும் ஆக்கப்பட
பொருத்தமுடையவை போலக்
8 நயத்தைக் கொன வில்லை. இதற்குப் பல காரணங்
காணப்படுகின்றன.
8 பெருங்காப்பியங்க கள் இருந்தன. முன்பு நான்கு
இன்று இலக்கிய நயம் எழுதும்
8 லென்ன, தனிப் ப வரியில் ஒரு பெருங்கதையை,
அறிஞர்கள் இராமாயானம், மகா
தென்ன அவை ெ காவியத்தை, ஒழுக்கத்தை.
பாரதம், மணிமேகலை, சிலப்பதி
8 துடையவைகளா? காரம்,
8 கின்றன. தனிமனி
0000000000000000000000000000000000000000000000000000
0000000000000000000000000000000000000000000000
CC00000
0000000000000000000
பருத்துக் களம்
13ஆவது திருத்தச் சட்டம் நீக்கவேண்டும் என்று தென்னிலங்கையில் இருந்து மேற்கிளம்புகின்ற குரல்கள் அவரவர்களின் தனிப்பட்ட கருத்து என்றும் அது அரசின் தீர்மானம் அல்ல என்றும் கூறி தமிழர் தரப்பில் இருந்து கிளம்புகின்ற சல சலப்புக்களை சமாளிப்பதற்கு சில முனைவது போன்று தெரிகின்றது.
அதற்கு வலுச்சேர்ப்பதற்கு அமைச்சரவைப் பேச்சாளரின் கருத்தும் ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்டமும் ஆதாரமாகக் காண்பிக்கப் படுகின்றது.
ஆனால், சில வருடங்களுக்கு முன்னர் இணைந்திருந்த வடக்கு - கிழக்கு பிரிக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கு தற்போது 13ஆவது திருத்தம் பற்றி பேசுபவர்களே பிள்ைைளயார் சுழியைத் தீட்டுகின்றனர் என்பதை மறந்துவிடக்
கூடாது.
எஸ்.சிந்சலஜ, எனவே இப்போதும் அவ திருநெல்வேலி. தானமாக இருக்கவேண்டும்.
சிந்தியா! தெரிவுக்குழுவுக்கு கூட்டமைப்பு வரவேண்டுமென்று பிரதியமைச்சர் முாளிதன் அழைப்பு விடுத்துள்ளாரே...?
த.பொன்னம்பலம், 18வரெலியா எல்லோரும் அழைக்கிறார்கள். குள் நுழைய கூட்டமைப்புக்குத்தான கதையும் இல்லை. துணிச்சலும் இ
அவர்கள் கலந்துபேசி, பெறப்படு தீர்வு ஒன்றை தமிழ் மக்கள் ஏற்றுக் | கொள்ளமாட்டார்கள், தமிழ் மக்கள்
கூட்டமைப்புக்கு ஒரு சந்தேகமுண்டு
அதைப் புரிந்துகொள்ளாமல் தொடர்ந்து அழைப்பது அழைப்பவர் கும் மரியாதை இல்லை, அதை அ6 யம் செய்யும் கூட்டமைப்பினருக்கும் யாதை இல்லை.
சிந்தியா ! கூட்டமைப்பை மீண்டு அமெரிக்கா அழைத்திருக்கிறதே?
எஸ்.வாணிஸ்ரீ, யாழ்ப்பு இலங்கை அரசு மீது அமெரிக்க ஏற்பட்டிருக்கும் அதிருப்தியின், ஒரு வெளிப்பாடாக இதைப் பார்க்கவும்.
கூட்டமைப்பு மீதான அன்போ. கரிசனையோ இந்த அழைப்புக்கு காரணமில்லை. இது கூட்டமைப்புக்
கருத்துக்களம். தினமுரசு, வாரமலர். 373. பிரதான வீதி, யாழ்ப்பாணம்.)
கைமேல் பலன் தரும் கண்கண்ட தெய்வம் ஸ்ரீ துர்க்கா தேவியே
போகாத இடமில்லை போய் போய் சோர்ந்து விட்ட ஆத்மாக்களுக்கு தெட்டத் தெள் என்னிடம் வாருங்கள். என் அருள் ஞான சித்த மூலம் கூறப்படும் ஜாதகம் என் இல்லை, சுபாவக் கோளாரினால் ஏற்படும் பல துன்பம் கஸ்டங்களையும் ஸ்ரீ துர்க்கா ஞான சித்தத்தால் கண்டறிந்து சுபமாக வாழ அற்புத சக்தி அருட் செல்வ அச். உண்டு. 1. சூரிய பகவான் அச்சரத்தின் மூலம் சகல விதமான திருஸ்டி தோஷம். 3 காரியத்தடை விலகும். சூரிய பகவானால் ஏற்படும் சர்வ கஸ்ட நஸ்ட துன்பங்க சுகமாக வாழ். குடும்ப பிணக்கு தீர, ஓடிப்போனவர் தேடி வர, காதலன் காதலி ஒன், விருப்பம் இல்லாத திருமணம் விரும்பி நடக்க, நெஞ்செறிவு, நெஞ்சுவலி, மாரடை
நீங்கி ஐஸ்வரியம் கிட்டும். 2. சந்திர பகவான் அச்சரத்தின் மூலம் வைத்தியம், சித்தக்கோளாறு, தோல்வியாதி, ரோக பயம், ஸ்திரி 3 தோஷங்கள். திருமணத்தடை, மாங்கல்ய தோஷம் உடயவர்கள், புத்திர தோஷம் உடையவர்கள், வீண் கோர்ட் விராஜச்சிய தோஷம், வாழ்வா சாவா என்று சிந்திப்பவர்களுக்கு பிரச்சினை தீர. முறிந்த காதல் ஒன் மனைவி பிணக்கு தீர, காதல் கைகூட எல்லாவற்றிற்கும் இந்த அச்சரம் வெற்றி தரும். 3. குருபகவான் அச்சரத்தின் மூலம் திருமணத் தடை, தரித்திரி யம், புத்திரவிருத்தி இல்லாமை நீங்கவும், சர்க யோக சித்தியையும், கல்வியில் சித்தம் பெறவும், காதலர்கள் நினைத்ததை சாதிக்கும் தன்மையையும் கொல் 4. ராகு கேது பகவான் அச்சரத்தின் மூலம் ராகு திசை, ராகு புத்தி, கேது திசை, கேது புத்தியால் ஏற்படும் தோஷமும் நீங்கிவிடும். சாபாதி தோஷம், பூர்வ ஜென்ம மாதி பதிகள் சாபங்கள் நிவர்த்தியாகிவிடும். செய்வினை தோஷம், காற்று சேட்டை, அபஸ்மாரகம், குலதெய்வம் அருள் இல்லாமையை பெற, வாழ்வில் துன்பம், துயரம், வீல மனஸ்தாபங்கள், தெய்வ குற்றம் உடையவர்கள், மேலதிகாரிகளின் தொல்லை உள் தோஷங்களும் நீங்கி மேன்மை அடைந்து சர்வ மங்களம் ஏற்படும். 5. புத பகவான் அச்சரத்தின் மூலம் சர்வ விஷயங்களுக்கும் பெரும் சக்தியை அடைந்து, செல்வாக்கு வாழ்வைப் பெற. வியாபார கஸ்டம் நீங்கவும், சர்வ நலன்களையும், யோக சித்தியையும் பெற. காதலர்க சாதிக்கும் சக்திகளையும், வெளிநாட்டு பிரயாண தடை நீங்கி வெளிநாடு செல்லவும் சகல செளப் அள்ளித்தரும் வல்லமைக் கொண்டது. 6. சுக்கிர பகவான் அச்சரத்தின் மூலம் பணப்பிரச்சனை, ஆண் பெண் உடலுறவு கோளாறுகள், தொற்று ரே தன்மை வியாதிகள் தீரவும், சுகம் இல்லாமை, மனவசியம் இவைகளை அடியோடு போக்கவும், இழுப் காரியங்கள் நிறைவேறவும் உகந்தது. 7. சனி பகவான் அச்சரத்தின் மூலம் மதிப்பு உயரும். ஆயுள் ஆரோக்கியம், புத்திர பாக்கியம், அதிஸ்டம், த சனிப்பிரதீ, சனிதிசை, சனிப்புத்தி, சனி மகாதிசை, மாரக புத்தி. மா அதிபதி இவைகளுக்கு உபயோகம் செய் கிட்டும்.
அருள் ஞான சித்தர், துர்கைதாசன், தேசபந்து, பேராசிரியர், கலாநிதி, திரு P.K. சாமி (J.D.G.A.N) J.P. ஐயா SRIDURGADEVI MANTHIRIKA U7 NO.23, MAYFIELD ROAD, KOTAHENA. COLOMBO.13. 011-2470615, 011-2342463, 011-2342464, FAX.0094.112344
நுவெரலியா கிளை - இல. 33, Daily Fair Complex 052-2222508
(நவ. 29 - டிச.05, 2012
தின

8
00000
விை.
00000000000000
09வதெல்லAD...
மனைவி எவ்வாறு அமைகிறது என்பதை இலக்கியநயத்துடன் கூறுகிறது. ஒருவனது வாழ்க்கை மனைவி அமைவதிலேயே தங்கியுள்ளது. மனைவி சரியாக அமையாவிட்டால் அவன் கடவுளின் அவதாரமாக இருந்தாலும் அவனால் நிம்மதியாக வாழ முடியாதென்று சோதிடம் கூறுகிறது. மனிதன் பிறந்த நாளில் இருந்தே சோதிடம் பார்க்கின்றான். அதன் படிதான் தனது வாழ்க்கை
அமையுமென்று நம்புகிறான். இதற்கு உலகில் பிறந்த எந்த மனிதனும் விலக்காகி விடமுடியாது. சோதிடம் மூன்று வகைப்படும். ஒன்று சாதக பலன், மற்றது கை - ரேகைப் பலன் , அடுத்தது பிறந்த எண்ணின் பலன்.
ஆராய்ந்து பார்த்தால் இந்து மூன்றும் ஒன்றுதான் கைரேகை சொல்வதைத்தான் சாதகம் சொல்லும். சாதகமும், கைரேகை யும் சொல்வதைத்தான் எண் . சொல்லும். ஒன்பது கிரகங்களும் ஒன்பது எண்களுக்குரியவை என்று சோதிட நூல்கள் கூறு கின்றன. அவையாவும் மனைவி அமைவதைப் பற்றிச் சிறப் பாகக் கூறுகின்றன. மேலே உள்ள பாடல் கைரேகைப்படி மனைவி அமைவது பற்றிக்
கூறுகிறது.
எற நூல்களில்
8 நாளாந்தக் கடமைகள், ஒழுக்கம், மகளுக்கு மட்டுமே 8 சமய வாழ்வு, வணக்கமுறைகள், அவர்களின்
8 சோதிடம், சிற்பம், ஓவியம் என்று ப பாடல்கள்
8 எழுதப்பட்ட செய்யுள்களிலெல்லாம் வை போலும்.
8 இலக்கியநயமும் வாழ்க்கைக்குத் க் காலத்தில்
8 தேவையான கருத்துக்களும் த்துப் பாடல்
8 கொண்டவை. அதனால்தான் பலக்கிய
நான் பழந்தமிழ் நூல்களில் உள்ள ன்டவை,
8 வாழ்க்கைக்குத் தேவையான ளாக இருந்தா
5 கருத்துக்களைப் பல்வேறுபட்ட டல்களாயிருந்த
8 நூல்களில் இருந்து தேடிக் பரும் கருத்
8 கண்டுபிடித்து எழுதிவருகிறேன். கவே இருக்
8 மேலே உள்ள பாடல் சோதிட த வாழ்க்கை
8 நூல் ஒன்றில் உள்ளது. ஒருவனுக்கு
00000000000
: தெரியும்.
>>>>>>>.
>>>>>>>>>
ஊட்சி
கும்
@ சிந்தியா! மலையகத் தொழிலாளர்களின் லயன் அமைப்பு
? வீடுகளை திருத்தியமைக்க வேண்டு? அதற்
?மென ஜெ.ஸ்ரீரங்கா கடுமையாகக் ர் அரு
கூறியுள்ளாராமே...? ல்லை.
ம.சகுந்தலாதேவி, ஹட்டன். கின்ற
இவர் கடுமையாகக்
* நீங்களும் நானும் கூறியிருப்பதே நகைச்சுவைப்
சேர்ந்தே பங்குகொள்வோம் மீது .
3 பாணியில் உள்ளதே. யாரெல்லாம்
என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. கடுமையாகப் பேசுவது என்ற அரு* கதை நாட்டில் அற்றுப் போய்விட்டது.
சிந்தியா! ஒரு ஆணுக்கு 10 களுக்
இந்தப் பருப்பு முல்லைத்தீவில்
* பெண் என்று உலக சனத்தொகை : வேகவில்லை, மீண்டும் ஒரு முறை
: மாற்றமடையப் போகிறதாமே.. மரி
: மலையகத்தில் வேகுமா என்ற
அப்படியானால்...? * சந்தேகத்திற்கு மத்தியில் தோன்றி
த.ஆபிகா, பேராதனை. * இருக்கும், கடுப்போ யார் கண்டது?
புள்ளிவிவரங்கள் தருக்கின்ற
: தகவல்கள் அநேகமானவை புல்லரிப்புக் ? ©சிந்தியா! சீனாவின் வெற்றி
: குரியவைதான். Iணம். *கரமான விமானம்தாங்கிக்
ஆனால் ஒவ்வொரு மனிதனும் சுய 7வுக்கு * கப்பல் சோதனை பற்றி என்ன
* ஒழுக்கம், கட்டுப்பாடுகளோடு வாழ்ந்து * நினைக்கிறீர்?
2 முடிப்பதுதான் வாழ்க்கை. எம்.முஹமட், கிண்ணியா -6.
பெண்களுக்கு கௌரவம் வழங்கப் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அதைப் பற்றி கவலைப்பட வேண்டிய
* படுவதும், பெண்கள் அதை அனுபவிப் * வர்கள் நாமும் இல்லை. நாம்
: பதும், ஒழுக்கக்கோர்வையோடு இருப் * கவலைப்பட வேண்டிய
3 பதும் அவசியம். ?தெல்லாம் நம்மை இனி
இந்த வரம்புகள் தாண்டிவிடாமல்.
: வாழ்வதும் அவசியமாகும். வான பலன் கிட்ட
: சீனா கண்காணித்துக் றுமே பிழைத்தது
: கவனித்துக் கொண்டிருக் தேவியின் அருள்
3 கப் போகிறது என்பது
@சிந்தியா! தனிமையில் சிரித்தால் ரங்கள் என்னிடம்
3 மட்டுமே. சுப்ரீம் - Z
* பைத்தியம் என்கிறார்களே...? ன்பம், துயரம்.
: விண்ணில் பாய்ந்த பிறகு
க.தனுஷன், கொக்குவில். ளையும் விலக்கி,
3 மண்ணில் நமது
சிரிப்புகளில் இருக்கின்ற அர்த்தங் 21 சேர, பெற்றோர்
: இரகசியங்கள் பரகசிய
• களையும். வடுக்களையும் பிரித்தறியத் ப்பு, உடல் பிடை
ஃமாகிவிடப் போகிறது.
* தெரியாத பைத்தியங்களின் கண்டுபிடிப்பு பம், செய்வினை
: அதுதான் கவனத்துக்குரிய
அது! கஸ்டம், நஸ்டம்
• விடயம். று சேர, கணவன்
சிைந்தியா! தலாய் லாமாவின் திபெத் நலன்களையும்,
ஓசிந்தியா! டிசெம்பர் 21
: துக்கான போராட்டம் வெற்றியளிக்குமா? டது.
* பூமியில் விண்கல் தாக்கப்
ம.ஓ.வைகுந்தன், மன்னார். சகல ராகு கேது
* போகிறது என்கிறார்களே.
சீனாவிடம் இருந்து தலாய்லாமா எதிர் துர் சொப்பணம்,
* உண்மையில் உலகம் பிடிப்பு இன்மை,
* பார்க்கும் வெற்றியை பெற்றுவிடமுடியாது. டயவர்கள் சகல
* அழியப் போகிறதா.
தலாய் லாமா ஆயுள்வரை போராடிக் : உங்கள் கருத்து?
: கொண்டிருக்க வேண்டிய துர்ப்பாக்கியம் யோகமிக்க பெரு
4.டிலக்சனா, வவுனியா. ள் நினைத்ததை
* தொடரும். க்கியங்களையும்
மாயன் கலண்டர்.
* இப்படிச் சொல்கிறது என்று ? சிந்தியா! அன்பு யாரிடம் அதிகம் ய்கள், மலட்டுத்
* சில அச்சங்கள் இருக்கத் தியாக இருக்கும்
: இருக்கிறது? * தான் செய்கின்றன.
வ.ரெம்சி, ஆனைக்கோட்டை. எம், சுகம் கிட்ட
ஆனால் டிசெம்பர் 27
எல்லோரிடமும் சமமாகவே இருக் ப பரிபூரண பலன்
* ஆம் திகதி வரவிருக்கும். : கின்றது. அது வெளிப்படும் அளவில் * நமது முரசில் சுனாமியில்
: வேறுபடுகின்றது. | [IADA PEEDAM.
* பலியாகிப் போன மக்
இதற்கு ஆண், பெண் என்ற * களுக்காக நாம் செலுத்தப்
வேறுபாடுகள் பொருந்தாது. * போகும் அஞ்சலியில்
மலர்
ஏரசு
21)

Page 22
(03 ஆம் பக்கத் தொடர்ச்சி) இரண்டுங்கெட்ட...
உ தாரல் தன் ஆசைதில்
கிழக்கு மாகாண
மானத்தை எடுத்தால் ஒரு
கண்டனத்துக் சபைத் தேர்தலில் கூட்ட
புறத்தில் கஜேந்திரகுமார்
1 நேர்ந்துவிடுமே மைப்பு போட்டியிட்டது.
I குழுவினரின் கண்டனத்துக்கு அஞ்சுகின்றார் வட மாகாணசபைத்
முகங்கொடுக்க நேரும்
சர்வதேச சமூ தேர்தலைத் தாமதமின்றி
என்பதாலும் மறுபுறத்தில்
பெற்றுத்தரும் நடத்தவேண்டும் என்று
நிதியுதவி செய்யும் புலம்
1 அரசாங்கம் ஒ கோரியது. இவையிரண்டும் |
(பெயர் அமைப்புக்களின்
T முன்வைக்க 6 பதின்மூன்றாவது
சீற்றத்துக்கு உள்ளாக
என்றும் கூறி 1 திருத்தத்தை ஏற்றுக்
நேரும் என்பதாலும் பிரதான
ஏமாற்றுகின்ற கொண்டு தமிழ் மக்களின்
விடயங்களில் எந்த
கூட ஏதாவதெ விடுதலைப் போராட்டத்
" முடிவையும் எடுக்காமல்
இவர்களால் | தைக் காட்டிக் கொடுப்
சந்தர்ப்பத்துக்கு ஏற்ற
ஒன்றில் சர்வ பதற்கான செயற்பாடுகள்
1 விதத்தில் பேசிச் சமாளிக்கும் தீர்வைப் பெற் என்று கண்டனக் கணை
தந்திரோபாயத்தைப் பின்
கூற வேண்டும் தொடுத்தார் கஜேந்திரகுமார்
பற்றுகின்றார்கள்.
அரசாங்கம் தி பொன்னம்பலம். கூட்
பதின்மூன்றாவது
1 வைக்கவேண் டமைப்புத் தலைவர்
Iதிருத்தத்தை நீக்கும்
| கூறவேண்டும் , களுக்குக் கிலி பிடித்தது.
கோரிக்கை தொடர்பாக
சமஷ்டி அ கஜேந்திரகுமாரின்
மாறுபட்ட நிலைப்பாடுகளை
அதிகாரப் பகி கண்டனம் மக்களைத்
வெளிப்படுத்தியதும்
சம்மதமளிக்க தங்களிடமிருந்து அந்
I இனப்பிரச்சினைக்கான
1 மக்கள் தயார் நியப்படுத்திப் பாராளு
தீர்வுத்திட்டமொன்றை
சூழ்நிலை இப் மன்றக் கனவைச் சிதைத்து
வெளியிடாதிருப்பதும் இதற்கு |
இல்லை. கூட்! விடுமோ என்ற அச்சத்தில்
உதாரணங்கள்.
தலைவர்களின் பதின்மூன்றாவது
புலிகளின் ஆணைக்குக்
பேச்சுக்களும் திருத்தத்தை நிராகரிப்ப
கீழ் செயற்பட்ட காலத்தில்
1 செயற்பாடும் 3 தாகவும் அதைச் சட்டப்
இவர்களுக்கென்று ஒரு
சிங்கள மக்கள் புத்தகத்திலிருந்து நீக்க
| தரவுத்திட்டம் இல்லாதிருந்
ஆழமான சந் வேண்டும் என்றும் பாராளு
ததைப் புரிந்துகொள்ள
தோற்றுவித்தி மன்றத்தில் வீராப்பும்
முடியும். இப்போதும் இவர்
இந்த நிலை பேசினார்கள்.
களிடம் ஒரு தீர்வுத்திட்டம்
| முழுமையான மறுபுறத்தில் சில
இல்லாததை எப்படி
தீர்வொன்றை வெளி அழுத்தங்களுக்கும்
விளக்குவது? தீர்வுத்திட்ட
நடைமுறைக் உட்பட வேண்டியவர்
மொன்றைத் தயாரிக்கும்
வருவது சாத் களாகக் கூட்டமைப்புத்
திறமை இவர்களுக்கு
எனவே, பதின் தலைவர்கள் இருக்கின்
இல்லையெனக் கூறமுடியாது.
திருத்தத்தை றனர். இவர்களுக்கு
இவர்கள் மத்தியில் திறமை
ஏற்றுக் கொன் நிதியுதவி வழங்கும் புலம்
உள்ளவர்கள் இல்லாமல்
மேலதிக அதி பெயர் அமைப்புக்கள்'
இல்லை. கூட்டமைப்புப்
பெற்று முழுை கீறும் கோட்டுக்குள் நிற்க
பாராளுமன்றக் குழு வட்டத்
அரசியல் தீர்வு வேண்டிய கடப்பாடும்
துக்கு வெளியிலிருந்தும்
1 தான் ஆக்கபூர் உண்டு. இந்த நிலையில்
Tதுறைசார் நிபுணர்களின்
1 அணுகுமுறை கூட்டமைப்புத் தலை
உதவியைப் பெறமுடியும்.
சினைக்கான வர்களால் எந்தப் பிரச்
ஆனால் இவர்கள் அதற்குத்
உண்மையான சினையிலும் சுயமான
தயாராக இல்லை. தாங்கள்
1 கொண்டுள்ள ஒரு தீர்மானத்தை எடுக்க .
1ஏதாவது தீர்வுத்திட்டத்தை
|கட்சிகள் கட்சி இயலாது.
1முன்வைத்தால் கஜேந்திர
இந்த அணுகு சுதந்திரமான தீர்
1 குமார் குழுவினரதும் புலம்
பின்பற்ற வே
(17 ஆம் பக்கத் தொடர்ச்சி)
கொண்டு கிராமம் தோறும் சிவில் பாதுகாப்புக் குழுக்களை அமைத்து செயற்படுத்தியுள்ளனர்.
இருப்பினும் பொலிஸ் உயர் அதிகாரிகள் குற்றச்செயல்களும்...
தெரிவிக்கும் பொலிஸார் பொதுமக்களின்
• நண்பன் என்பதை அதனைச் செயற்படுத்தும் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும்
* சாதாரண பொலிஸார் மறந்துவிடுவதே பொது இடையில் நல்லுறவை ஏற்படுத்தி அதன்
• மக்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் மூலம் குற்றச்செயல்களை ஒழிப்பதற்காகவே
• இடைவெளி நீண்டிருப்பதற்குக் காரணமாகும். ஜனாதிபதியின் ஆலோசனையில் பாதுகாப்பு
குற்றச்செயல்களை தடுப்பதற்காக சிவில் அமைச்சின் செயலாளரின் வழிகாட்டலில்
பாதுகாப்புக்குழுக்கள் பலப்படுத்தப்படுவது சிவில் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்
தேவையானதே. இருப்பினும் சிவில் பாதுகாப்புக் பட்டுள்ளன.
• குழுக்களும் பொதுமக்களின் ஒரு சிலரை நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது
• வைத்து மட்டுமே ஆரம்பிக்கின்றன என்பதே போல் சிறுவர் துஷ்பிரயோகம், கொள்ளை,
• இதன் குறைபாடுகளாகும். வெளியில் தெரியும் கொலை போன்ற சம்பவங்களும் இல்லாமல்
• ஒரு சிலரை மட்டும் வைத்துக்கொண்டு குற்றச் ஒழியவேண்டும். அதற்கு பொலிஸாருடன்
செயல்கள் நடைபெறுவதனை மாத்திரம் சிவில் பாதுகாப்புக் குழுக்களில் உள்ள
அறிவிப்பவர்களாக சிவில் குழுக்களைச் சேர்ந்த பொதுமக்கள் சேர்ந்து உழைக்க வேண்டும்
வெர்கள் இருப்பதனாலேயே குறைபாடுகள் அப்போது தான் அவ்வாறான குற்றச்
6 ஏற்பட்டுவிடுகின்றன. செயல்களை ஒழிக்கமுடியும். இன்று
தேசிய பாதுகாப்பை பலப்படுத்தவும் அநேகமான பொலிஸ் நிலையங்களுக்கு
• குற்றச்செயல்களை தடுக்கவும் ஊழல்களை மக்கள் தேவைக்காக செல்லும்போது
ஒழித்து சிறந்ததொரு நாட்டை கட்டியெழுப்பு பொலிஸாருடன் நெருக்கமானவர்களை
வதற்காகவும் சிவில் பாதுகாப்புக்குழுக்கள் கூட்டிச் செல்கின்றனர்.
உருவாக்கப்பட்டுள்ளன என்பது சிரேஷ்ட இல்லையேல் பொலிஸில் தெரிந்த
> பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கருத்தாக பொலிஸ் அதிகாரி இருக்கும் நேரத்தில்
8 இருக்கிறது. இது சிறப்பானதொரு சிந்தனையே. சென்றால் நமது வேலைகளை முடித்துக்
இருப்பினும் பொலிஸார் மீது பொது கொள்ளலாம் என்ற நம்பிக்கையை
மக்களுக்கு பயமும் நம்பிக்கையீனமும் வளர்த்துள்ளார்கள். இவ்வாறு தவறான
இன்றும் இருக்கின்றது. வடக்கு, கிழக்கு, தெற்கு நம்பிக்கையை கைவிட்டு பொலிஸ் எங்கள்
உள்ளிட்ட பகுதிகளில் பொலிஸார் மீதான நண்பன், எங்கள் தேவைகளை நாங்கள் |
0 சந்தேகப்பார்வையும் இருக்கிறது. இவற்றினை நேரடியாகச் சென்று நிறைவேற்றலாம் என்ற
• இல்லாதொழிப்பதற்கு மக்களிடம் நெருக்கமும் நம்பிக்கையை ஒவ்வொரு பொதுமகனும்
• அந்நியோந்நியமும் ஏற்படுத்தப்படுவதே மனதில் வளர்த்துக் கொள்ள வேண்டும்
• நல்லதாகும். எனவும் தெரிவித்தார்.'
பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இக்கூட்டம் போன்று பல இடங்களிலும்
: இடையில் நெருக்கம் ஏற்படவேண்டும் இவ்வாறான கூட்டங்களில் ஜயசுந்தர உரை
- என்ற ஒரு காரணத்துக்காக மாத்திரம் யாற்றி வருகிறார். இவருடைய இவ்வாறான
• குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை முயற்சிகள் போன்று பொலிஸ் உயர் .
• பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கவேண்டும் அதிகாரிகள் இந்த முயற்சியினை மேற்
என்பது பொருத்தமானதல்ல என்றாலும் பொது
(22)

செலவுக்கு.
பெயர்
மக்கள் ஜனநாயகக்
( 20 ஆம் பக்கத் தொடர்ச்சி) ) அமைப்புக்
கட்சி இந்த அணுகு களினதும்
முறையையே த உள்ளாக
"பின்பற்றுகின்றது. மா என்று
1 வரவு செலவுத்திட்ட கள். அதனால்
நேரம் சரியில்லைன்னு (விவாதத்தின்போது கம் தீர்வைப்
ஜோசியர் சொன்னார். பிறகு சொல்லி அமைச்சர் டக்ளஸ்
அனுப்பறேன். பாவம் கை நிறைய என்றும்
தேவானந்தா இதனைப்
கமிஷன் கிடைக்கும்ன்னு ஆசை ந தீர்வை
பாராளுமன்றத்தில்
ஆசையா ஓடியாந்திருக்கே. இந்தா வண்டும்
"கூறியிருக்கின்றார்.
இதை வச்சிக்க . என்று சில நூறு க்களை .
இனப் பிரச்சினைக்கான ர்கள். இதில்
ரூபாய்களை கொடுக்க வந்தார். 1தீரவில் அக்கறை
முத்தரசன். அதை வாங்க மறுத்து என்றைக் கூற
எழுந்தார் சொக்கலிங்கம். முடியவில்லை.
உள்ள அனைவரும்
சில வாரங்களுக்கு பின் வந்த தேச சமூகம்
இந்த அணுகு
தகவல், அதிர்ச்சியாகவும், வேதனை றுத்தரும் என்று முறையையே
யாகவும் இருந்தது. அல்லது
ஆதரிக்கின்றனர்.
உண்மைதான்பா. ரகுவுக்கு வை முன்
கூட்டமைப்பின்
வேலை போயிட்டுது. என்றான் . 1இப்போதைய சந்தர்ப்ப டும் என்று
சொக்கலிங்கத்தின் மகன் கதிர்.
அவனுக்கு கடுமையான மன அழுத்த வாத அரசியல் நீண்ட
நோய் ஏற்பட்டிருக்கு. டிப்படையிலான காலத்துக்கு நிலைக்
சிக்கலான பெரிய புரஜெக்ட் ரவுத் தீர்வுக்குச் காது. எப்போதும்
கொடுத்திருக்காங்க. இரவு பகலாய் ச் சிங்கள
- எல்லோரையும்
ஆறு மாசம் தொடர்ந்து வேலை க இருந்த
1ஏமாற்றமுடியாது.
பார்த்து, புரஜெக்ட் முடிச்சு கொடுத் போது
(சர்வதேச சமூகம்
திருக்கான். அவன் தான் டீம் அமைப்புத்
வருகின்றது என்று
தலைவன். எல்லாரையும் கட்டி எ வீராவேசப்
| மேய்ச்சு, வேலை வாங்கி, குறிப்பிட்ட எவ்வளவு காலம்தான் புலி ஆதரவுச்
நாளுக்குள்ள புரஜெக்ட்டை முடிக்க மக்களை ஏமாற்றுவது? இப்போது
வேண்டிய கட்டாயம். பஇனப்பிரச்சினையின்
"அதனால், உடம்பை வருத்தி, ள் மத்தியில்
1தர்வுக்காகச் செயற்
நேரம் காலம் பார்க்காம உழைச் தகங்களைத்
|படுவதா அல்லது
சிருக்கான். வேலை பளு, தூக்க ருக்கின்றன.
அரசியல் தீர்வுக்கு
மின்மை, முறையான சாப்பாடு மயில்
என்ன நடந்தாலும்
இல்லாமல் கடின உழைப்பு, அரசியல்
- பாராளுமன்றக்
இதெல்லாம் சேர்ந்து, அவன் உடனடியாக
மனநிலையை பாதிச்சிருக்கு. கதிரைகளே முக்கியம் தக் கொண்டு
"அங்க வச்சு சிகிச்சையளிச்சு நியமில்லை.
1என்று செயற்படுவதா
ஆறு மாசம் லீவ் கொடுத்து, மூன்றாவது
என்பதையிட்டு
உடம்பை சரி பண்ணிக்கிட்டு ஆரம்பமாக
கூட்டமைப்பு ஒரு
வந்து சேரச் சொல்லி, வீட்டுக்கு டு படிப்படியாக முடிவுக்குவர வேண்
அனுப்பியிருக்காங்க" இப்போ இங்க
ட்ரீட்மென்ட் நடக்குது. குணமானாலும், காரங்களைப்
"டும். இனப்பிரச்சினை
பயின் தீர்வுக்காகச் மயான
பழையபடி வேலைக்குப் போவா
னான்னு தெரியலை" வை அடைவது 1செயற்படுவதனால்
"இதெல்லாம் உனக்கெப்படி |வமான
துணிச்சலுடன் பதின்
தெரியும்?” “ரகுவோடு படிச்ச இனப்பிரச்
மூன்றாவது திருத்
பையன் ஒருவன், இங்க டைடல் நீரவில்
தத்தை ஏற்று அதி
பார்க்குல வேலை பார்க்கிறான். | அக்கறை
"லிருந்து முன்னேறிச்
அவன் எனக்கு கொஞ்சம் பரிச்சயம். அரசியல்
பசெல்வதற்கான வழி
அவன் சொல்லித்தான் தெரியும்" சிக்குள்,
1வகைகள் பற்றி
'வாங்க' போய் பார்க்கலாம். முறையையே ஆலோசிக்க
என்று கிளம்பும் போது, ன்டும். ஈழ
வாசலில், ஆட்டோவில் வந்து வேண்டும்.
நின்றார் முத்தரசன். அவரின்
முகம் வாடியிருந்தது. வாசலில் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக
இருந்தபடியே, அவசரமா மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும்
ஐம்பதாயிரம் ரூபாய் தேவைப்படுது. .பொலிஸ் உத்தியோகத்தர்கள் மக்களிடம்
உன்கிட்ட இருக்க வாய்ப்பில்லைன்னு 6 மேலும் சுரண்டும் செயல்களில் ஈடுபடுவதைத்
தெரியும். உனக்கு தெரிஞ்சவங்க
• தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
யார்கிட்டயாவது வாங்கிக் கொடுக்க
• ஒரு சில பொலிஸ் உத்தியோகத்தர்கள்
முடியமா ப்ளீஸ்! என்று கேட்டார்
• தமது தனிப்பட்ட சில தேவைகளை நிறை
முத்தரசன். வேற்றிக் கொள்வதற்காகவும் சாதாரண
“நிதானமா கொடுங்க" வட்டி
• தவறுகளுக்கும் கொலைக்குற்றம் புரிந்தவர்கள்
வேணாம். இது எங்க சொந்த போல் பொதுமக்களை நடத்துவதும் பொது
பணம்தான். என்று அடக்கமாக மக்களிடம் இருந்து பொலிஸார் விடுபட்டு நிற்
சொன்னார் சொக்கலிங்கம். - பதற்கும் பொலிஸாரைக் கண்டால் வேண்டாத
முத்தரசன் முகத்தில் திகைப்பு. 4 வர்களாக பொதுமக்கள் பார்ப்பதற்கும் காரண
குறைவான வருவாய்தான். ம மாக அமைந்துவிடுகின்றன.
ஆனால், எவ்வளவு சம்பாதிச்சாலும், பொது மக்களிடம் சாதார நட்புறவு ஏற்படு
கால் பங்கை சேமிப்பில் போட்டு வதற்கு முன்னமே தங்களுடைய அனைத்து
வைச்சிருவோம். எந்தநேரம் விதமான இறுக்கமான சட்டமுறைகளையும்
எப்படியிருக்கும்ன்னு சொல்ல நடைமுறைப்படுத்த வேண்டும் எனப் பொலிஸார்
முடியாதில்லையா என்று, * நினைத்துவிடுகின்றனர். உதாரணமாக வீதி
சொக்கலிங்கம் சொன்னதும், ஒழுங்குப் பொலிஸார் சந்தர்ப்ப சூழ்நிலைகள்
பளாரென்று கன்னத்தில் அறை எதனையும் பார்த்துவிடாமல் தண்டனை !
வாங்கியது போலிருந்தது அவருக்கு. - விதிப்பதிலேயே குறியாக இருந்துவிடுகின்றனர்.
ஒரு நொடியில் பொறுப்பில்லாமல், - அதே நேரம் வீதிக்கு தங்களை உயர் அதிகாரி
ஊதாரியாக வாழ்ந்த மொத்தக் 0 கள் கடமைக்கமர்த்துவது நாளுக்கு 100 வீதி
காலமும் மனதில் வந்து அவரை - ஒழுங்கு மீறியவர்களுக்குத் தண்டம் விதிப்பது
பரிகாசம் செய்த . கண் கலங்க மாத்திரம் என்று செயற்படுகின்றனர். இது .
நிமிர்ந்தார். > தவிர்க்கப்படவேண்டும்.
பையனோ வைத்தியச் பொலிஸ் திணைக்களம் மக்களின்
செலவுக்குத்தா பணம்தேடி - தேவைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. நாமும்
வந்தேன். தம்பி நீ எனக்கே - நமது குழந்தைகளும் சுதந்திரமாக வாழ
வைத்தியம் பார்த்துட்டேடா. வேண்டிய ஒரு நாடாக இது இருக்க வேண்டு
சத்தியமா இனிமே, வீண் செலவு - மானால் முதலில் சாதாரண பொதுமக்களிடம்
செய்யமாட்டேன்டா. ஆடம்பரத்தை > இருக்கின்ற வெறுப்புகளை இல்லாதொழிப்
விட்டுடுடறேன். திருந்திடறேன்டா. 5 பதற்கே நடவடிக்கை எடுக்கவேண்டும்.
எத்தனையோ முறை சொல்லி * இல்லாதொழிப்பதற்காக நாம் அனைவரும்
யிருக்கே. அப்போல்லாம் நான் ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.
கேட்கவில்லை. இப்ப கேட்காமல்
• சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக
போனால், நான் மனுஷனே இல்லை. சிவில் சமூகமும் பொலிஸாரும் பரஸ்பரம்
ரொம்ப நன்றி!, என்று கும்பிட்டுவிட்டு, - இணைந்து செயலாற்றவேண்டும் என்பதற்கு
ஆட்டோவில் ஏறினார் முத்தரசன். அப்பால் முக்கியத்துவமும் மிக்கதாக
அவரை, அனுதாபத்துடன் பொலிஸாரிடம் இருக்கின்ற கடுமை
பார்த்தபடி நின்றது சொக்கலிங்கத்தின் இல்லாது போக வேண்டும்.
குடும்பம்.
வாரமலர்) "முரசு
'நவ. 29 - டிச. 05, 2012)

Page 23
16 >இ இ நீ இ
அங்கு பேசுவதால் எதுவும் ஆகப்போவதில்லை. இதை . நாங்கள் பேசவேண்டிய இடத்தில்
பேசிக்கொள்கின்றோம்.
கா.பூ: பாராளு மன்றத்தை பன்றித் தொழுவம் என்றால், அதற்குள் நீங்கள்
சென்று குப்பை கொட்டிக் கொண்டிருப்பது ஏன்?
கூத்தணி: நாம் போகாவிட்டால் எட்டப்பர்கள் உள்நுழைந்து எங்கள் பெயர்களை நாசம் செய்துவிடுவார்கள். அது மட்டுமன்றி
பாராளுமன்ற அங்கத்தவர் என்ற பதவி இருந்தால் நான் சொல்வதெல்லாம்
தான் பலரும் செவி கொடுத்துக் கேட்பார்கள் செடி; பெடிப்பைத்
என்பதாலேயே, தவிர வேரொன்றும்
கா.பூ: அது சரி பேசவேண்டிய இடத்தில் இல்லை.
பேசுவோம் என்கிறீர்கள்... அந்தப் பேசவேண்டிய
இடம் எது? கா.பூ : வணக்கம் தலைவரே!
கூத்தணி: இவை எல்லாவற்றையும் வன்னியில் இராணுவத்துக்கு ஆட்களைச்
சர்வதேசம் கவனித்துக் கொண்டிருக்கிறது. (சேர்த்துள்ளார்களே...!
அவர்களிடம் போய்ச் சொல்லுங்கள். கூத்தணி: மிஸ்ரர் கந்தசாமி,
கா.பூ: சர்வதேசத்திடம் போய்ச் சொல்ல யூ மிஸ்ரேக். ஆட்களைச் சேர்க்கவில்லை,
வேண்டும் என்றால் விமான நிலையத்துக்கு பெண்களைச் சேர்த்திருக்கிறார்கள்.
அல்லவா செல்லவேண்டும். எலெக்ஸன் கேட்டு கா.பூ : ஆமாம். பெண்களை, அதுபற்றி
செலவு செய்வதற்குப் பதிலாக கலெக்ஸன் என்ன நினைக்கிறீர்கள்.
போட்டு கிடைக்கிற பணத்தில் விமான ரிக்கெட் கூத்தணி: அதுதான் ஒரு கண்டன
எடுத்துக்கொண்டு அங்கு சென்றிருக்கலாம் அறிக்கைவிட்டுள்ளோமே!
தானே, கா.பூ: கண்டனத்தில் காரம் இல்லை
கூத்தணி: இது துரோகிகள் பேசும் என்கிறார்களே.
குதர்க்கப் பேச்சு என்றாலும் உமக்கு நாம் கூத்தணி: நாம் அகிம்சைவாதிகள்
ஒன்றைச் சொல்லவேண்டும். பிளைட் ரிக்கெற் கனிவாகத்தான் கண்டிப்போம். அதில் காரம் |
எடுப்பதற்கு கலெக்ஸன் போடவேண்டிய இல்லை, சாரம் இல்லை என்பதெல்லாம் )
அவசியம் எமக்கு இப்போது இல்லை. அரசியல் எதிரிகளின் அவதூறுப் பிரச்சாரம்.
கா.பூ: அப்படியானால் உங்கள் சொந்தப் கா.பூ: இவ்விடயம் வன்னி மக்களுக்கு
பணத்தில் பொதுச்சேவைக்கு பயண்படுத்தும் புதியதல்லவோ. அன்று நாட்டைப் பிடிக்க
நிலைக்கு பற்றற்றவர்களாகிவிட்டீர்களா? என்று கொண்டுசென்றார்கள். இன்று
கூத்தணி: இல்லையில்லை, நான் நாட்டைக் காக்க என்று கொண்டு
அவ்வாறு சொல்லவில்லை. எமது பிளைட் செல்கிறார்கள். அதை ஏன் தவறாக
ரிக்கெற் தொடங்கி அறுசுவை உணவுவரை நினைக்கிறீர்கள்,
அனைத்துச் செலவுகளையும் கவனிப்பதற்குத் கூத்தனி: நாட்டைக் காக்க என்றால்
தயாராக இருக்கவே இருக்கிறது டயஸ்போரா. ஆயுதப் பயிற்சி வழங்கப்படவேண்டும். அவை
நாம் அங்கு போய்விட்டால் போதும். தூக்கி எவையும் வழங்கப்படமாட்டாது என்று
வைத்துக் கொண்டாடுவார்கள் அவர்கள். இராணுவத் தரப்புக்கூறுகிறதே.
- கா.பூ: நீங்கள் என்னதான் சொன்னாலும் கா.பூ: ஏற்கனவே தேவையான பயிற்சி
இவ்வாறான பிரச்சினைகள் எல்லாத்துக்கும் பெற்றவர்கள் என்பதால் மீண்டும் பயிற்சி என்று
முடிவு கட்டவேண்டுமெனில் நிலையான காலத்தையும் பணத்தையும் வீணடிக்கத்
அரசியல் தீர்வு வேண்டுமே. அதுபற்றிய உங்களது. தேவையில்லை என்று நினைக்கிறார்கள் -
வேலைத்திட்டம் என்ன? போலும்,
கூத்தணி: வேளை வரும்போது இது பற்றி பாராளுமன்றத்தில் கேள்வி
சொல்லுவோம்! இப்போதே சொல்லுவது எழுப்பினீர்களா?
சாணக்கியம் அல்ல. இப்போதே சொன்னால் கூத்தணி: ஹஹஹ... பாராளுமன்றம்
எதிர்க்கட்சிகள் அதை காட்டிக் கொடுத்து ஓர் பன்றித்தொழுவம் என்று அன்று நாங்கள்
விடுவார்கள். கூறியதை மறந்துவிட்டீர்களா. அதில் இப்பொழுதும் மாற்றம் இல்லை.
' யாவும் கலப்படமற்ற பொய்
அச்சுக் கலையின் கம்பருக்களை காக்க காகள் தந்தை
உலக
வியக்க
- வைத்தவர்கள்
அதன்மீது மசியைத் தடவி பெஞ்சைக் கம்பங்களுக்கிடையே நகர்த்தினார்கள் ஈரமாக்கப்பட்ட காகிதம் அதன்மீது | போர்த்தப்பட்டது. கைப்பிடியைச் சுழற்றி . அதன் அடியிலுள்ள சமதளப் பலகை. சீராக எழுத்துக்களின் மீதுள்ள காகிதத் தில் வந்துபடிந்து அழுத்தின. அப்போது எழுத்துக்களின் மீதுள்ள மசி, காகிதத் தில் தனது உருவத்தைப் பதித்தன. கைப்பிடியைச் சுழற்றிப் பலகையை மேலே தூக்கிக் காகிதத்தை எடுத்தால் அதில் சுத்தமாக எழுத்துக்கள் அச்சாகி இருந்தன.
இந்த இயந்திரம் தயாரானதும் ஒரு கூட்டாளியான ஆண்ட்ரூ அதை தன் வீட்டுக்கு எடுத்துபோய் வைத்தான், யாரும் பார்த்து விடாதபடி எச்சரிக்கையுடன் நடந்து கொண்டான். ஆனால் விதி வேறுவிதமாகத் திட்டமிட்டிருந்ததே. ஆண்ட்ரூ திடீரென்று நோய்வாய்ப்பட்டான். இறந்தும் போனான். - ஆண்ட்ரூவின் இழப்பு கட்டன் பார்க்குக்குப் பெரிய வேதனையாக இருந்தது. அவன் வீட்டிலுள்ள இயந்திரத்தின் நினைவு வந்தது. இறுதிச்சடங்குக்காக அவன் வீட்டுக்கு வருவோர். அதைப் பார்க்கநேரலாம். அதனால் இரகசியம் வெளிப்பட்டுப் போகுமே என்று எண்ணியவர் தச்சுக்காரனைக் கூப்பிட்டு, உடனே போய் அந்தப் பிரஸ்ஸைக் கழற்றிக் கொண்டு வருமாறு கூறினார். இதனால் மக்களிடம் ஏதோ இரகசியமான காரியம் செய்கிறார்கள் என்ற சந்தேகம் வலுவாயிற்று.
இத்தனை ஆண்டுகளாக ஸ்ட்ராஸ்பர்கில் கட்டன் பர்க் ஒரு புத்தகத்தை அச்சடிக்கும் எல்லா சாத்தியக்கூறுகளையும் உருவாக்கிக் கொண்டிருந்தார். நான்கு முக்கியமான செயல்கள், திட்டமிடப்பட்ட நகரும் எழுத்துக்களில் உரு வாக்கினார், இன்று நாம் எழுத்துக்களில்பயன்படுத்தும் உலோகக்கலவையைக் கச்சிதமாகக் கண்டுபிடித்தார். எழுத்துக்களை வார்க்க அச்சுக்களைத் தயாரித் தார். இவைகளைக் கொண்டு பிரதியெடுக்கும் அழுத்தும் இயந்திரத்தை உருவாக்கினார்.
(தொடரும்...)
(நவ. 29 - டிச. 05, 2012

- இந்தவாரம் உங்கள் பலன் |
(29.11.2012 தொடக்கம் 05.12.2012 வரை)
துலாம்
(மேடம்
கணவன், மனைவி உறவுகளில் பிரச் சினைகள் வந்து நீங்கும். உடம்பில் தலை மற்றும் முகம் ஆகிய உபாதைகள் வந்து தீரும். விட்டுப்போன பழைய பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்கும். மற்றவர்களின் விசயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு வீண் சிக்கலில் மாட்டிக் கொண்டு அவதிப் படாதீர்கள். வங்கிகளின் மூலமாக எதிர்பார்த்து இருந்த கடன் தொகைகள் கிடைக்கும். கலைத் துறையினர்கள் மற்றும் அரசியல்வாதிகளிடம் ஏமாற்றம் அடையாமல் இருங்கள். உத்தி | யோகத்துறையினர்கள் மேலதிகாரிகளிடம் எச் | சரிக்கையுடன் நடந்து கொள்ளவும் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண காரியம் கைகூடும். புதிய நண்பர்கள் சேர்க்கையால் கூட்டுத்தொழில் முயற்சிகளில் எதிர்பாராத இலாபம் அடையலாம்.
புதிய தொழில்களை ஆரம்பம் செய்ய
எண்ணுவீர்கள். ஒரு சிலருக்கு வீடு மற்றும் தொழிற்சாலைகள் இடமாற்றம் ஏற்படலாம். செய்தொழிலில் புதிய கூட்டு முயற்சிகளைத் தவிர்க்கவும், வெளிநாடு சென்று வருதல் சம்பந்தமான முயற்சிகளில் நல்ல செய்திகள் வந்துசேரும், காதல் சம்பந்தமான விசயங்களில் நல்ல செய்திகள் கிடைக்கும். அடிமை ஆட்களால் பொருட்செலவுகளும் மனநிம்மதிக் குறைவும் ஏற்படலாம். காதல் சம்பந்தமான விசயங்களில் மிக கவனம் தேவை. சம்பந்தம் இல்லாத நபர்களால் காணாமற்போன பொருட்கள் திரும்ப வீடு வந்துசேரும். உறவினர்களின் வருகை யால் பொருள் வரவு உண்டாகும். தேவை மில்லாமல் பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்க வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம் 6தீராத பழைய வழக்குகளில் நல்ல
- முடிவுகளை எதிர் பார்க்கலாம். வடக்குத் திசையில் இருந்து சில நற்செய்திகள் வந்துசேரும். பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். நீண்டதூரப் பயணங்களின் மூலம் சந்திக்க வேண்டிய நபர்களை சந்திப்பதில் காலதாமதம் ஏற்படலாம். உற்றார். உறவினர்களால் மனநிம்மதி இன்மையும், காரணமற்ற பொருட்செலவுகளும் உண்டா கும், அரசியல்வாதிகளால் சில எதிர்பார்க்காத ஆதாயங்கள் அடைவீர்கள். தாயின் உடல் நிலையில் ஏற்படும் பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் வந்துசேரும். குழந்தைகளால் பெயர் புகழ் ஏற்படலாம். வராத கடன் கொடுத்து இருந்த பணம் திரும்பக் கை வந்துசேரும் காலமாகும்.
T20 இடபம்
கண்களில் கவனம் தேவை. வீடுகளைப் புதுப்பித்துக் கட்ட போட்ட திட்டங்களில் காலதாமதம் ஏற்படும். ஒரு சிலருக்கு வீடு மாற்றங்கள் ஏற்படலாம். காதல் சம்பந்தமான விசயங்களில் நல்ல தகவல்கள் வந்துசேரும். மிகுந்த பிரயாசையின் மேல் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைச் சமாளித்துக் 1 கொள்வீர்கள். பிள்ளைகளின் சுபகாரிய நிகழ்ச்சி களுக்கான முயற்சிகளில் நல்ல செய்திகளைக் கேட்பீர்கள், தென் திசையில் இருந்து எதிர்பாராத நல்ல செய்திகள் வந்துசேரும். வங்கிகளில் இருந்து எதிர்பார்த்து இருந்த % பணம் கிடைக்கும். பிள்ளைகளால் தனவர வும், மனநிம்மதியும் உண்டாகும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
20 மிதுனம்
உ செய்யாத குற்றங்களுக்காக அவப் பெயர்கள் வரக் கூடும் என்பதால் கவனம் தேவை. உணவு உண்ணுதல் மற்றும் நித்திரை போன்றவற்றில் காலதாமதம் ஏற்படலாம். நாட்பட்ட சொத்து விசயமான அரசு வழக்கு களில் சாதகமான நல்ல தீர்ப்புகளை எதிர்பார்க் கலாம். தாய்வழிச் சொந்தபந்தங்களால் ஆதரவு கள் வந்துசேரும். புதியதாகக் கடன் வாங்க செய்த முயற்சிகளில் வெற்றி பெறச் சற்று காலதாமதம் ஆகலாம் நீண்ட காலமாக இருந்து
வந்த பிணிகளுக்கு புதிய மருத்துவர்களின் உதவியால் நோய் நீங்கும், தொலை தூரப் பயணங்களில் மிகுந்த கவனமுடன் சென்று வருதல் நல்லது. பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
தனுசு
உடல்நிலையில் அலர்ஜி மற்றும் தொற்று ) நோய் போன்ற உபாதைகள் வரக்கூடும் என்பதால் உண்ணும் உணவில் கவனம் தேவை. புதிய வீடு நிலம் வாங்க எதிர்பார்த் திருந்த கடன் கேட்ட பணம் கை வந்து சேரும். தாயின் உடல்நிலையில் இருந்து
வந்த பாதிப்புகள் நீங்கி மருத்துவ செலவுகள் குறையும். மனத்தைரியமுடன் எடுத்த காரி . யத்தைச் சிரத்தையுடன் செய்து முடிப்பீர்கள். காதல் சம்பந்தமான விசயங்களில் மிக எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவும். வீடு | களில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நல்லது. பொருளாதார நெருக்கடியில் மனைவி அல்லது மனைவி வழிச் சொந்தபந்தங்களால் மாற்றம் உண்டாகி மனநிறைவை அடைவீர்கள்.
(2 கடகம்
பொதுப்பணிகளில் ஈடுபடுவோர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல் லதாகும். நண்பர்களின் உதவியால் புதிய தொழில் துவங்க போட்ட திட்டங்கள் தடையின்றி நிறைவேறும். குடும்பத்தில காரணமற்ற மனக்கசப்புகள் வந்துபோகும். கல்வித்துறையைச் சார்ந்தவர்கள் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள் வது. நல்லது. வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். குழந்தைகளுக்காக திடீர் மருத்துவச் செலவுகள் ஏற்படும். விவ சாயத்தில் புதிய முறைத் திட்டங்களின் மூலம் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். வராத பணம் மற்றும் பொருட்கள் திரும்பக் கைவந்து சேரும்
மகரம்
குடும்பத்தில் காரணமற்ற சச்சரவுகளும். பொருட்செலவுகளும் உண்டாகலாம், வேண் டாத விசயங்களில் தலையிட்டுச் சிக்கலில் மாட்டிக் கொள்ளாது இருக்கவும். நண்பர் | களால் புதிய தொழில் முயற்சிகள் மற்றும் புதிய கடன் வாங்குவது போன்ற முயற்சி களில் வெற்றி பெறுவீர்கள். தந்தை, மகன் உறவில் இருந்து வந்த பிரச் சினைகள் தீரும். மகான்களின் சந்திப்பால் மன நிம்மதியடைவீர்கள். விட்டுப்போன பழைய உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. மற்றவர்களுக்காக ஜாமீன் போடுவதைத் தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் சிறந்து
விளங்குவர்.
(23 கும்பம்
படகி சிங்கம் WS பெரிய மனிதர்கள் சந்திப்பால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். விருந்தினர் வரவால் மனமகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. செல்வ செல்வாக்கு, புகழ் கூடும். புதிய வீடு நிலம் வாகனங்களை வாங்கக் கூடிய காலமாகும். பூர்வீகச் சொத்துக்களில் இது நாள் வரையில் இருந்து வந்த பிரச்சினைகள் மாறி மனநிம்மதி அடைய வாய்ப்பு உள்ள காலமாகும். இதுநாள் வரை மில் இருந்து வந்த பொருளாதார நெருக்கடி கள் மாறி தேவையான பொருள் வரவு உண்டாகும். குலதெய்வ ஆலய வழிபாடு - களைச் செய்து வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
கன்னி
-உற்றார், உறவினர்களால் மனச் சஞ் சலம் வந்து சேரும். பூர்வீகச் சொத்துக்கள் போன்ற நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்ப்புகள் வந்துசேரும். யாத்திரையின் போது சம்பந்தம் இல்லாத புதிய நபர்களால் சிற்சில ஆதாயங்கள் அடையக்கூடும். கணவன், மனைவி உறவுகளில் கவனமுடன் இருத்த லோடு, முன்கோபம் தவிர்த்தல் நல்லது. வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் வந்துசேரும். தேவாலய திருப்பணிகளில் கலந்துகொண்டு தொண்டாற்றுவதன் மூலம் மனநிறைவு ஏற்படும். பிள்ளைகளால் பொருள் வரவு உண்டாகுவதுடன் அவர்களாலேயே காரண பமற்ற பொருட்செலவுகளும் வந்துசேரும்.
::மீனம்
'உடம்பில் கரம் உஷ்ணம் ஆகிய உபாதை கள் வந்துபோகும். கூட்டுத் தொழில் முயற்சிகளில் மிகுந்த கவனமுடன் செயற் படுவது நல்லது. இதுவரை இருந்துவந்த பொருளாதார நெருக்கடிகள் மாறி மனச்சந் தோசம் அடையலாம். புதிய வீடு, நிலம் வாங்குவதற்காக எடுத்துக் கொண்ட முயற்சி களில் வெற்றிகள் பெறுவீர்கள். தூரத்து உறவினர் களின் வரவால் எதிர் பாராத பொருட்செலவுகள் உண்டாகும். பழைய கடன்களை அடைத்துப் புதிய கடன் வாங்குவீர்கள் காதல் விசயங்களில் மிகுந்த மனச் சந்தோசம் ஏற்படும். நீண்டதூரப் பயணங்களின்போது பெரிய மனிதர்கள் சந்திப்பு ஏற்பட்டு அவர்களால் சில காரியங் களைச் சாதித்துக் கொள்வீர்கள்.
மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்
பெண்களையும் பரிசு மற்றும் பாராட்டுதல் களையும் பெறக் கூடிய காலமாகும். வீடு மாற்றம் செய்வதற்கான முயற்சிகளில் சற்று கால தாமதம் ஏற்படலாம். புதிய நண்பர்கள் சேர் கையால் எதிர்பாராத தனலாபம் அடைய வாய்ப்பு உள்ளது. திருமணம் போன்ற கபகாரியங்கள் சம்பந்தமாக நீண்டதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். தந்தை, மகன் உறவுகள் நன்றாக இருக்கும். எதிர் பாராமல் மஹான்களின் நல்லாசிகள் கிடைத்து அதனால் மனத்திருப்தி அடையலாம். புதிய நண்பர்கள் சேர்க்கையை தவிர்த்தல் நல்லது. உடம்பில் எலும்பு, நரம்பு சம்பந்தம்
ஆகிய பிணிகள் வந்துபோகும். மாரமலர்)
முரசு
123)

Page 24
Regd. as ;
- இந்தே பதில் வ" பற்தார்
இந்தோனேசிய ஜாவா தீவிலுள்ள லீக்கி வனவிலங்கு சரணாலயத்தில் வாழும் குரங்கு ஒன்று மனிதர்களைப் போன்று கச்சிதமாக பற்தூரிகையால் பல் துலக்கி வியப்பில் ஆழ்த்திவருகிறது.
சிஸ்வி என்ற 34 வயதான இக்குரங்கு ஒரு சமயம் கையில் பற்தூரிகையொன்றை கையாண்ட விதத்தை பராமரிப்பாளர்கள் கவனித்து வந்துள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் ஒவ்வொரு நாள் காலையி லும் குரங்கு பழங்களைச் சாப்பிடும் முன்னர் பற்பசையை பற்தூரிகையில் இட்டு கொடுத்துள்ளனர். - அதனைத் தொடர்ந்து அக்குரங்கு மனிதர்களைப் போன்று கச்சிதமாக பல்துலக்கத் தொடங்கியுள்ளது.
வினோதமான நோய்களினால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் பற்றிய எத்தனையோ செய்திகளை நாம் இதற்கு முன்னரும் வெளியிட்டிருந்தோம்.
இந்தோனேசியாவில் பிறந்து 3 வருடங்கள் ஆகும் குழந்தைக்கே குறித்த விசித்திரமான வியாதி ஏற்பட்டுள்ளது. டில்லா என்று அழைக்கப்படும் இக்குழந்தையின் தலை வீங்கி மிகப்பெரிய அளவில் இராட்சத உருவில் காணப்படுகின்றமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து கடந்த ஜூலை மாதம் பிரித்தானியாவில் உள்ள ஒரு பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திகளின் அடிப்படையில் குறித்த சிறுவனுக்கு மூளையில் தங்கியுள்ள அளவுக்கு அதிகமான நீரினால்தான் இவ்வாறு
தலை பெரிதாவதற்கு காரணம் சிகிச்சைக்காக வைத்தியாசன குறித்த சிறுவனை பரிசோதை மேற்கண்டவாறு குறிப்பிட்டுள் குறிப்பிடப்பட்டள்ளது.
விசித்திரநோய்!
பட்டா 5. E 2 (2)
மியன்மாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அந்நாட்டின் ஜனநாயக ஆர்வலரான ஆங் சான் சூ கிக்கு வழங்கிய முத்தமானது பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வாதிகார ஆட்சியிலிருந்து தற்போது சிறிது சிறிதாக ஜனநாயக நீரோட்டத்தினுள் நுழைந்துவரும் மியன்மாருக்கு ஒபாமா
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
|இதன் ஓர் அங்கமாக ஆங் சான் சூகி 15 வருடங்களாக காவலில்
வைக்கப்பட்டிருந்த அவரின் வீட்டுக்கு ஒபாமா விஜயம் மேற்கொண்டுள்ளார். இங்கு உரையாற்றிய ஒபாமா அந்நாட்டுக்கு தனது
ஆதரவை தெரிவித்தார். மேலும் அவரது விஜயத்தின் முக்கியமாக அமைந்தது ஆங் சான் சூகிக்கு ஒபாமா வழங்கிய
முத்தமாகும். தனது நட்பின்
இதை தயவுசெய்து சாப்பிட நினைக்காதீங்க!. டச்சு ஒவியரான Tjalf Spar11111\ என்பவர் தனது அசாத்திய ஒவியத்திறனால் உருவாக்கியவை. - 'இவை ஒவியங்கள்தான்.
நீங்கள்
எத்தனையோ விதமான அசத்தல் கட்டடங்கை பார்த்திருப்பீர்கள், இன்று நீங்கள் பார்க்கப் பே இதுவரை பார்த்திராத ஒரு வித்தியாசமான அ கட்டடத்தொகுதி. ஆம். ஆங்கில அகர வரிசைப் அமைந்துள்ளது இந்தக்கட்டடத்தின் ஒவ்வொரு அடுக்கின் வெளிப்புறத்தோற்றமும்,
அதாவது கட்டிடத்தின் வெளிப்பகுதி - யன்னல் இருக்கவேண்டிய வெளிப்பகுதி ஒவ்வொன்றும் ஆங்கில அகர வரிசைப்படி அமைக்கப்பட்டுள் வெளியில் இருந்து பார்க்கையில் மிகவும் அழ காக இது காணப்படுகிறது. இது ஆம்ஸ்டர்டாம் அமைந்துள்ளது. எனினும் இன்னும் பூரணமாக கட்டுமானப் பணிகள் நிறைவடையவில்லை என தெரிகிறது, 2012 இறுதிக்குள் இது முற்றிலும் பூர்த்தியாகிவிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

a News paper at the G.P.0.(OD/86/NEWS/2012)
பரிணா1Dவளர்ச்சி
ம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது, லக்கு கொண்டு செல்லப்பட்ட ன செய்த டாக்டர்களே ராதாக அச்செய்தியில்
அழகு!
அடையாள-- மாக ஒபாமா வழங்கியதாக கருதப்படும் இம் முத்தமானது சர்வ தேச அரசியல்
அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முத்தமானது ஊடகங்கள் முன்னிலையில் வழங்கப்பட்ட
மிையா - னது சற்று சலசலப்பை ஏற்படுத்
தியுள்ளது. குறிப்பாக ஆசிய நாடுகளில் அதுவும் மியன்மார் போன்றதொரு நாட்டில், முத்தமிடப்பட்ட சம்பவமானது கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.
இதேபோல 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நெல்சன் மண்டேலா இந்திய நடிகை சபான ஆஷ்மிக்கு
முத்தம் வழங்கிய சம்பவமும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகில் மிக
அழகான நாய்க்குட்டியான 'Poo' மில்லியன் கணக்கில்
ரசிகர்களைக் கொண்டுள்ளது.
முத்தம்
பரிணாமம்.
ாவது ழகான படி
பாது.
--
நில்
அத்
நவ. 29 - டிச. 05, 2012