கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வண்ண வானவில் 2013.05

Page 1
- 3
2)
பார்மஸி ரகசிய

பருவம் (3)
கிராமபோன் தெரியுமா?
Httttாம் ஒபாடல்
புதிய பகுதி
காமன் கூத்து
1 ஹன்சிகா
Album
பங்கள் - புதிய தொடர்

Page 2
*ே *
அன்னையுடன்...
Sify
பயோடேட்டா
பெயர்
* ஹன்ஸிகா மோத்வால் பிறந்த திகதி : 9 ஆகஸ்ட் 1991 பிறந்த இடம் : மங்களூர்,.
கர்நாடக மாநிலம் அப்பா
: பிரதீப் மோத்வானி (வர் அம்மா
[ மோனா மோத்வானி
(சரும் சிகிச்சை நிபுண சகோதரன் : பிரசாந்த் மோத்வானி
(48Wv SIT CCTISM185
Llanne Vaanavril

LCDறு
13
ரத்தகர்)
பட உதவி: றி
மே 2013

Page 3
பார்மஸி: தெரிந்த பெயர் தெரிய
உ நம்ப
லகம் விசித்திரமானதும்
ஒரு தொழில்சார் நிபுணர்.
முடிந்த மட்டும் ! நம்ப முடியாததுமான
இலங்கையில் வெளிவாரி,
வாசிக்க தெரிந்த சமன்பாடுகளைக்
உள்வாரி, டிப்ளோமா, பட்டதாரி
வேலைக்கு அம் கொண்டது. நீதித்துறையிடம்
என பலதரப்பட்ட மருந்தாளர்கள்
மருந்தாளர்! மா பல்லாயிரக்கணக்கானோர் நீதி
காணப்படுகின்றனர்.
ஆயிரங்களை வ கேட்டுச் செல்கின்றனர். நீதியும்
மருந்தாளர்களும் பல துறைகளில்
படமாக மருந்தகம் கிடைக்கிறது. ஆனால்
பணியாற்றுகின்றனர்.
அலங்கரிக்கிறார் நீதிதேவதைக் கோவிலின்
இக்கட்டுரை சமூக
இடங்களில். தாழ்வாரங்கள் எங்கும்
மருந்தகங்களையும் அதில்
ஒரு மருந்தாள் அப்பாவிகளை ஏமாற்றி காசு
பணியாற்றும் சமூக
கடத்தப்பட்ட, பே சம்பாதிக்கத் திரியும் காக்காய்களை
மருந்தாளர்களையும் மட்டும்
மருந்துகளை வ நிறையவே பார்க்க முடியும், எங்கு
கருத்திற்கொள்கிறது. 8 மணி முதல்
மாட்டார். ஆனா திரும்பினாலும் காசு, காசுதான்.
இரவு 10 மணிவரை (14 மணி
எல்லோரும் இத இன்னொரு புனிதமான இடம்
நேரம் 7 நாட்கள்) என்ற ஓய்வில்லா
உடன்பாடானவர் கோவில். அதன் தாழ்வாரங்களிலும்
சமூக பணி இது.
கூறமுடியாது. அ எல்லாவற்றுக்கும் 'ரேட்'
சில நாடுகளில் மருந்துவருக்கு
நோக்கை இலக் பேகபவர்களைத்தான்- ஊழலில்
சமனாக மருந்தாளர்கள்
கொண்டவர்கள். திளைப்பவர்களைத்தான்
கருதப்படுகின்றனர். பிரிட்டன்,
அறிவை சேவை பார்க்கமுடியும். சமயங்களையும் சாமிகளையும் விற்பவர்களே.
அதிகம்.
வைத்தியத்துறையும் புனிதமர் - னதுதான். தொட்டதற்கெல்லாம் பணம் பறிக்கும் இடமும் இதுதான். கருணை எல்லாம் அபூர்வம். பணம் நீட்டினால்தான் சுகம் கிடைக்கும். ஆஸ்பத்திரிகள் இப்படி என்றால் அதைச் சூழவுள்ள துறைகளிலும் போட்டி, பொறாமை, ஊழல், தில்லுமுல்லு எல்லாம் நிறையவே நடக்கிறது. பார்மஸி என்ற மருந்தகமும் இந்த வரையறைக்குள். வருகிறது நாம் இங்கே எடுத்துக்கொண்டுள்ள மருத்துவத்துடன் தொடர்புள்ள பிரிவு, பார்மஸி அல்லது மருந்தகம்,
இலங்கையில் தான் எந்த மருந்தையும் ஓவர் த கவுண்டர் வாங்கலாம். இதற்கு பார்மஸிகாரர் அறிமுகமானவராக இருக்கவேண்டிய அசியமும் கிடையாது. இந்தியாவிலும் இந்த நிலை காணப்படுகிறது. சிலருக்கு, இது பெருமையான விஷயம். சிலர் எனக்கு எந்த மருந்து வேண்டுமோ, பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமலேயே வாங்குவேனாக்கும் என்று பீற்றிக்கொள்வார்கள். ஆனால், இது கரணம் தப்பினால் மரணம் போன்ற ஒரு வேலை என்பதை அவர்கள் உணர்வதில்லை. மருந்து சாப்பிட்டதால் ஒருவர்
அமெரிக்கா, அவுஸ்திரேலியா
நோயாளருக்கு 5 மரணமடைவதில்லைதான். ஆனால்
போன்ற நாடுகளில் மருத்துவர்கள்
மருந்தை குடிக்கு அதிகப்படி மருந்தும், அதிக டோஸ்
வேதப்புத்தகமாக நினைக்கும்
எத்தனை தரம், மருந்தும், மருத்துவரின்
பீ.என்.எஃப். எனச் சுருக்கமாக
முன், பின் எத்தல் ஆலோசனையின்றி எடுக்கப்படும்
அழைக்கப்படும் British National
மருந்தால் வரக் மருந்துகளும் மனிதனை மெல்ல
Formulary யின் ஆசிரியர் குழாமில்
பக்க விளைவுகள் மெல்ல சாகடிக்கும். அல்லது
80 வீதத்துக்கு மேற்பட்டோர்
விதமான பக்க வ புதுப்புது வருத்தங்களை உடலில்
மருந்தாளர்களே.
மருந்தை உடனே சேர்க்கும்.
ஆனால் இலங்கையின்
மருத்துவரை நா! இதனால் மருந்துகளை
சாபக்கேடாக பெரும்பாலான
பல அறிவுரைகள் வாங்குவோரும் விற்போரும்
தனியார் மருந்தகங்களில் முதலாளி
ஆனால் சிலர் | கவனமாக நடந்து கொள்ள
மார்களே மருந்தகங்களை நடத்தி
எனும் போர்வைப் வேண்டியிருக்கிறது. எனவே இதை
வருகின்றனர், சிலர் மட்டுமே
மயக்கி விற்று வி விரிவாக ஆராயவேண்டும்.
மனச்சாட்சியுடனும் ஓரளவு மருந்து
இங்கேதான் பிரச் மருந்தாளர் என்பவர் ஒரு
பற்றிய அறிவுடன் நடத்துகின்றனர்.
உருவாகின்றது. மருந்தகத்தின் உயிர் போன்றவர்.
ஆனால் பலர் சாதாரணதரம் கூட
போதைக்கு மயா ஆகவே மருந்தாளர் இல்லாத
படிக்காதவர்கள். அவர்கள் எவ்வாறு
அனுபவமற்ற கல மருந்தகம் ஒரு சாதாரண
மருத்துவத்துறையில் படித்தவர்களை
வாங்குகிறார்கள். கடையைப் போன்றது. மருந்தாளரும்
வேலைக்கு அமர்த்த விரும்புவர்?
பிரச்சினை உருள்
வன்னை
முகவரி:
ஆசிரியர், வண்ண வானம் த.பெ. இல. 121
கொழும்பு தொலைபேசி: 011242
Omnalamண!? சிந்தையெங்கும் வர்ணஜாலம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
பாரதிதாசன்
விற்பனை தொடர்பாக தொ!
கானக ற
மே 2013

பாத விஷயங்கள்
பார்மகேசரி
ஆங்கிலம் சற்று -நபரைத் தான் ர்த்துவர். பாவும் தாந்தம் ஒரு சில பாங்கி கொண்டு
ங்களை கள் பல
விலைக்கழிவுக்கு விலைபோகும் வாடிக்கையாளர்கள் அதன் விபரீதங்களை அறிய முயல்வதில்லை, விலை போகாத பொருளுக்கு விலை கழிவு வழங்கப்படுவதுதான் வர்த்தக நடைமுறையாகும், எனினும் புது அறிமுகப் பொருட்களுக்கான விலைக்கழிவு விதி விலக்கானது.
இனி மருந்தகங்களின் செயற்பாடுகளை விரிவாகப் பார்ப்போம்.
ன் ஒரு காலமும் பலியான மங்கவோ விற்கவோ
ல் முதலாளிமார் ற்கு கள் என்று
வர்கள் இலாப் காகக்
மருந்தாளன் தனது . பாக.
1. அலோபதி மருந்துகள் 2. வாங்கல் 3. விற்றல் 4, அழித்தல் 5. அறிவுறுத்தல்
(Schedule IA, IA,B, II என அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.
அட்டவணை I இல் காணப்படும் மருந்துகளை விற்பதற்கு அவ் வியாபார நிலையம் இலங்கை ஒளடத அதிகார சபையினால் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரேயே ஒளடதங்களை சில்லறையாக விற்பனை செய்வதற்கு அனுமதி பத்திரம் வழங்கப்படும். இந்த அனுமதிப் பத்திரத்தில் மருந்தாளரின் புகைப்படம் ஒட்டப்பட்டிருக்கும்.
சட்டரீதியாக மருந்தாளரின் புகைப்படத்துடன் கூடிய இந்த
உரிமம் நுகர்வோரின் பார்வைக்கு வைக்கப்படல் அவசியம்.
அட்டவணை II ஆவின் கீழ் மருந்துகள் மருந்தாளரின் மேற்பார்வையில் வழங்கப்படும், இதற்கு மருத்துவரின் பற்றுச்சீட்டு
அவசியம். உதாரணத்துக்கு அமொக்சலின், பிரிட்டோன் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
அட்டவணை III மருந்துகள் மருந்தாளரின் மேற்பார்வையில்
வழங்கப்படும். இதற்கு மருத்துவரின் பற்றுச்சீட்டு அவசியம். இம் மருந்துகள் மூன்று நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இதற்கு விசேட அனுமதிப்பத்திரமும் அசியம். உதாரணத்துக்கு பெதடின் போன்ற மருந்துகளை.
அட்டவணை I மற்றும் II அ மருந்துகள் வாங்குவதற்கு மருத்துவரின் பற்றுச்சீட்டு அவசியமில்லை. ஆங்கிலத்தில் ஓவர் த கவுண்டர் மருந்துகள் என்பார்கள்.
2, வாங்கல்
பற்00
வழங்குவார். ஒரு இம் முறை,
சாப்பாட்டிற்கு னை நாள், கூடிய சாதாரண 1, மற்றும் என்ன பிளைவு வந்தால் 1 நிறுத்தி
வேண்டும் எனப் மள வழங்குவார்.
விலைக்கழிவு பில் நோயாளியை
டுகிறார்கள். சினை விலைக்கழிவு அகி மருந்தை ஒட சிப்பந்திகளிடம்
இங்கேதான் பாகின்றது.
பல மருந்தகங்களில் மருந்துகள் முறைக்கேடான முறையில் தான் முதலாளிமாரினால் கொள்வனவு செய்யப்படுகின்றது. இந்தியா போன்ற நாடுகளில் இருந்து சட்டத்திற்கு புறம்பான முறையில் மருந்துகள் கொண்டு வரப்படுகின்றன. பயணி தன் கைப்பையில் மருந்துகளை எடுத்து வருவது பரவலாக நடைபெறுகிறது.
பொதிகளிலும் குறைந்த அளவில் 1. அலோபதி மருந்துகள்
எடுத்து வரப்படுகிறது. விசாரித்தால்
தனது பாவனைக்கே வாங்கி இலங்கையில் இறக்குமதி, உற்பத்தி
வருவதாக சொல்லி சமாளித்து செய்யப்படுகின்ற அனைத்து
விடுவார்கள். தவிர, அதிக அலோபதி மருந்துகளும் இலங்கை
அளவிலும் இந்தியா, பாகிஸ்தான், ஒளடத அதிகார சபையினால் பதிவு
சிங்கப்பூர், மலேசியா போன்ற செய்யப்படல் வேண்டும். இவ்வாறு
நாடுகளில் இருந்து கொண்டு பதிவு செய்யப்பட்ட மருந்துகள்
வருகிறார்கள். இத்தகையோர் மாத்திரமே விற்பனைக்கு உகந்தவை.
பெரும்பாலும் சட்டத்தின் பிடியில் வழங்கப்படவும் முடியும்.
சிக்குவது இல்லை. பதிவு செய்யப்பட்ட சகல
வருபவர்களை சட்டம் ஒன்றும் மருந்துகளும் பிரிவுகளாக
செய்வதில்லை. விமான பிரிக்கப்பட்டு அட்டவணைப்
நிலையத்தில் இருக்கும் சுங்கத் படுத்தப்பட்டுள்ளன. இம்மருந்துகளை
துறையினரின் கண்ணில் மண்ணை விற்பதற்கு வியாபார சான்றிதழ்
தூவி விட்டு கொண்டு வருகிறா - உரிய அதிகாரசபையில்
ர்களா? அல்லது இணக்கமான பெற்றுக்கொள்ள முடியும்,
முறையில் கொண்டு வருகிறா - (பதிவு செய்யப்பட்ட மருந்துகள் I,
ர்களா?
(31ஆம் பக்கம் பார்க்க)
II, III)
Address:
Editor,
அட்டையை அலங்கரிப்பவர் லக்ஷ்மிராய்
வில்
Vanna Vaanavil, P0. Box No: 1218
Colombo 2275
E-mail: vannavaanavil@gmail.com டர்பு கொள்ள: 0112388924, 0112429378, 0112429381
ஜூன் மாத
வானவில் 01ம் திகதி முதல் கடைகளில்...
(கா.7ana -

Page 4
0
றைகம் இன் வே
"மிழர்களின் பாரம்பரிய நாட்டார் கலை வடிவங்களில்
தொடங்கியது. றைகம் காமன் கூத்திற் கூத்துக் கலையும் ஒன்று,
பிந்தன பறை இசைக்க குழுவினர் இன கிராமத்தின் மண்வாசனையும், கிராம மக்களது
வழங்கினர். ஆனால் குறவன், வாழ்வாதாரங்களையும் அவர்கள் மதம் மீது
குறத்தியோடு ஆடுகளத்திற்குள் (கொண்ட பற்றுதலையும் வெளிப்படுத்தும் வகையில்
பறைகளோடு புகுந்து விக்னேஷ் அமைவது கூத்துக்கலை. கூத்துக்கள் பல்வேறு
குழுவினர் செய்த அழிச்சாட்டியத்தால் செய்திகளை சமுகத்திற்கு கொண்டு செல்கின்றன.
அரங்கம் பறை ஓசையால் அதிர்ந்தது. அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் பொழுது
இதுதவிர, தீயோடு விளையாடிய போக்குக்காகவும், உழைத்த களைப்பை போக்கி
வீரபத்திரன், காளி- பார்வையாளர்களை இளைப்பாறவும் ஒரு முற்றத்தில் ஒன்று கூடி ஆடிப்பாடி
மிரட்டியது என்று சொல்லலாம். பார்வை மகிழ்ந்தார்கள், அதுவே நாளடைவில் பல்வேறு
யானர்களை பரவசப்படுத்திய விடயத்தில் பரிமாணங்களைப் பெற்று கலைகளாகத் தோற்றம்
நீதிபதியின் சிவன் வேடம் முக்கியமான பெற்றது. அன்று அவர்கள் பொது முற்றத்தில்
அனுபவம் வாய்ந்த கூத்துப்பாடகர்கள் ஆடிப்பாடியதே இன்று கூத்து என்ற பெயரைப் பெற்று
பலர் களத்தில் இறங்கியிருந்தாலும், வளர்ந்து நிற்கிறது. இயல், இசை, நாடகம் மூன்றும்
அனைவரையும் தன் பாட்டால் கட்டிப் சேர்ந்த தமிழை முத்தமிழ் என்கிறோம். நாடகம் என நாம்
போட்டு பார்வையாளர்களின் கவனத்ை சாறுவதை பழந்தமிழ் கூத்து என்கிறது.
ஈர்த்தவர் லிதுஷன் ஓரி, சின்னப் பைம் கூத்துக்களில் அகக்கூத்து, புறக்கூத்து என இருவகைகள்
வயது 14. ஆண்டு ஒன்பதில் கல்வி உண்டு. புறக்கூத்து என்பதே பொதுமக்கள் முன்னிலையில்
கற்கிறாராம். சரணத்திற்கு இடையே அ ஆடப்படும் கூத்தாகும். அகக்கூத்து ஒரு இல்லத்தில்
போடும் சங்கதி அப்பப்பா... ஒரு தேர்ந் ஆடப்படுவது. கோவலனை மாதவி எட்டு வகையான
முதிர்ந்த கலைஞருக்கு உள்ள எல்லா வரிக்கூத்துக்களால் மயக்கினாள் என்று சிலப்பதிகாரம்
தகுதியும் அந்த தம்பிக்கு இருக்கிறது. குறிப்பிடுகிறது.
ஆனால் அவருக்கு சரியாக வாய்ப்புகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்டு
வழங்கப்படவில்லை. பெரும் பாடகர்கள் ஆடப்பட்ட இந்தக் கூத்துக்களிடையே சொல்லப்படும்
வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும் விசயங்களும், வினோதங்களும் இன்றைய சமூகத்தை
லிதுஷன் ஹெரி இன்னும் நிறைய ஈர்த்து வருவது ஆச்சர்யத்துக்குரியதாகும். கூத்துக்களில்,
பாடல்களை கற்கவேண்டும், பொன்னர் சங்கர், அர்ச்சுனன் தபசு, சத்தியவான்
விழாவை திறம்பட செய்த கஜேந்திரன் சாவித்திரி, குரவைகூத்து என்பன பிரபலமாக
அருண லொக்கா, ரவி, ஸ்ரீகாந்த உள்: விளங்கினாலும் இன்றைய காலக்கட்டத்தில் இடம்
இளைஞரணி குழுவினர் பாராட்டுக்குரிய தெரியாமல் மறைந்து
ஆனாலும், இரண்டாயிரத்திற்கு அதிகம் போய்விட்டது. ஆனால்
யாளர் கூடும் இடத்தி மலைநாட்டில் மட்டும் இன்றும்
மணி ஸ்ரீகாந்தன்
இல்லாதது பெருங்குல் "காமன் கூத்து ஆடப்பட்டு
பெண்கள் இயற்கை 8 வருகிறது.
msrikanthan55@gmail.com
முடிக்க மறைவிடங்கம் சிவன், மதன் போர் தமிழகத்தில் 2
தேடிச்சென்று சிரமமப் உள்ள திருக்குறுக்கை என்ற ஊரில் நடந்ததாகவும்
அவதானிக்க கூடியதாக இருந்தது. அங்கே உள்ள வீரட்டேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில்
'இது காலாகாலமாக இப்படியான விட தோண்டத் தோண்ட கிடைக்கும் சாம்பல் சிவன்- மதனை
இருக்கின்ற பெரும் குறை. இது நிச்சய எரித்ததற்கு சான்றாக இருப்பதாகவும் அந்த ஆலயத்தில்
தவிர்க்கப்படவேண்டிய ஒன்று. இதற்கு : உள்ள வீரட்டேஸ்வரர் சிவலிங்கத்தில் மதன் வீசிய
டொய்லட் செட்டுகளை வாடகைக்கு எ பத்மபானம் ஏற்படுத்திய வடு இருப்பதாகவும் கதை
கட்டண கழிப்பிடங்களை தயார் செய்த இருக்கிறது.
வருமானமும் கிடைக்கும். அதோடு கூத் இதுதவிர கந்தபுராண கிளைக் கதைகளில் வரும் ஒரு
வரும் மக்களுக்கும் பாடலில்
நாம் ஒரு பெரிய "நுண்ணிய உணர்வின் மிக்கீர்!
{சேவையை நுமக்கிது புதல்வனே! எங்கோன்
வழங்கிய கண்ணுதல் உமிழ்ந்த செந்நீர் காமனைப் பொடித்தது
புண்ணியமும் அன்றால்
கிடைக்கும் அண்ணாலை எய்வன் என்னா அனையன் துணிலிற் கூறித்
என்கிறார்," கூத்துப் துள்ளென ஈண்டு வந்த செயற்கையே சுட்டபோதும்."
பார்க்க வந்திருந்த என்கிறது.
பிரதாபன் ஆசிரியர். சிவபெருமானின் வலிமையைப்பற்றி விளக்குவதற்காக
கூத்து மேடைக்கு அமைக்கப்பட்டுள்ள காமதகன கதையின் பாடலின்படி
அருகிலேயே நீர் மன்மதனை எரித்தது சிவனின் நெற்றிக்கண் நெருப்பு
ஓடையும் அல்ல என்றும் அது சிவபெருமானின் மீது அம்பு எய்ய
ஒடுவதால் தண்ணீர் அவன் கொண்ட துணிச்சலே அவனைச் சுட்டது என்கிறது.
பிரச்சினையும் இவ்வாறு கந்தபுராணத்தை சார்ந்தும், வேறுப் பல
இருக்காது. சிறிய கதைகளும் காமன் கூத்துப் பற்றி சொல்கிறது,
தண்ணீர் பம்பை வைத்து பாத்ரும் வச வருடந்தோறும் மாசி மாதத்தில் வரும் அமாவாசை
செய்து கொடுத்து விடலாம். அதோடு ! முடிந்து முன்றாம் நாளில் காமன்கூத்து ஆரம்பமாகிவிடும்,
குழந்தைகள் அமர்ந்திருக்கும் இடத்திற் மலையகத்தில் பல இடங்களில் இந்தக் கூத்து சிறப்பாக
பெரிய கூரை அமைத்தால் பாதுகாப்பா நடந்தாலும் பிரமாண்டத்துடன் நடப்பது களுத்துறை
இருக்கும். ஏனென்றால் கூத்து நடைபெ மாவட்டத்தில் அமைந்துள்ள றைகமையிலதான்,
அடை மழை வந்து விட்டால் அவர்களி மாசி மாதம் வந்து விட்டாலேயே இங்குள்ள
நினைத்துப் பார்க்கவே பரிதாபமாக இரு இளைஞர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். பறை ஓசை
எனவே அடுத்த ஆண்டிலாவது இந்த விண்ணைப் பிளக்க ஒரு மாதத்திற்கு ஆட்டம்
நிவர்த்தி செய்யப்பட்டால் காமன் கூத்து பாட்டம்தான்.
சிறப்பாக அமையும். விழா கடைசி நாளில் லட்சக்கணக்கான ரூபாய்களை இறைத்து மின்விளக்கு அலங்காரம் என்று கூத்துத் திடல் களை கட்டும், இம்முறை நடந்த காமன் கூத்திற்கு இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்கள் திரண்டு வந்திருந்தார்கள். ஏராளமான வாகனங்கள் திடலின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்ததால் அந்த திடல் திணறிக்கொண்டிருந்தது. கொத்து பரோட்டா டங்கட்டக்கு, ஐஸ்கிறீம் பீப்பிக்க பாதையோரம் ஒரு நாள் உணவுக் கடைகளில் சனம் முண்டியடித்து தின்று தீர்த்துக்கொண்டிருந்தது, விலைகள் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் குளிருக்கு குடித்த தேனீர் மட்டும் இதமாகத்தான் இருந்தது.
பரமேஸ்வரன் சர்மாவினால் வேத மந்திரங்கள் ஓத ரதி - மதன் திருமணத்தோடு விழா சூடு பிடிக்க
ரேகனா?aul

பாவம்பெரும் கலை வடிவம் எங்கே பிரமாண்டம் கட்டு.
உ ம் கட்டுகிறது.
ரதி) மது ஷங்கர்
ஒப்பனை கலைஞர் மோகன்ராஜ்
பன்.
லிதுஷன் ஹரி
வர்
பிரதாபன் (ஆசிரியர்)
விட்ட
பவர்கள். என் பார்வை
ல் கழிப்பிட வசதி றை. குறிப்பாக கடன்களை
5)ள். படுவதை
ழாக்களில்
தற்காலிகமாக டுத்து வைத்து Tல் அதில் இது பார்க்க
விழா ஏற்பாட்டா
தியை சிறப்பாக பெண்கள். கு மட்டும் னதாக றும் சமயத்தில்
ன் கதி நக்கிறது.
குறைகள்.
மென்மேலும்
மே 2013 |

Page 5
இலங்கைத் தமிழ் திரையுலகம்
தம்பி ஐயா தேவதாஸ்
தெலுங்குப்படத்தை சிங்கள 6 மொழிமாற்றம் செய்தார்கள். ! முயற்சிதான் இலங்கையில் பு டப்பிங் பட முயற்சி எனலாம், இம்முயற்சி முலம் பணம் ப
சினிமாக்காரர்கள் பார்த்து வந் ஈழத்து திரைப்பட வரலாற்றை
இவ்வாறான எண்ணம் இலங்கை
இரண்டு சினிமாக்காரர்களுக்கு தொகுத்தளித்ததன் மூலம் மிகப்பெரும்
பிரபல திரைப்படத் தயாரிப்பா பணியை செய்து முடித்திருக்கும் தம்பிஐயா தேவதாஸ்
இலங்கையைச் சேர்ந்தவர்கள்
தம்புவும், கே, குணரத்தினமும் தன் இலங்கை திரைப்பட அனுபவங்களை இங்கே
இருந்த பொழுது 'லைலா மன சுவையாகப் பதிவு செய்கிறார். -
தெலுங்குப்படத்தை சிங்கள ெ மொழிமாற்றம் செய்தனர். அத
என்ற பெம் படைப்பு ஒரு மொழியில் வெளிவரும்
திரையிட 6 பொழுது அதன் சிறப்புகள் காரணமாக
தெலுங்கு | அதை வேற்று மொழிக்கு மொழி
பிரபலமாக மாற்றுவது காலங்காலமாக நடைபெற்று
நாகேஸ்வர வருகிறது. இவை எழுத்து இலக்கியங்களான
பிரதான பா கவிதை, சிறுகதை, நாவல் போன்றவற்றில் -
நடித்திருந்த இடம்பெறுகின்றன. -
இத்திரைப்பு உலகில் சிறந்த சினிமாக்கள் வெளி
படமாக 10 வரும்போது அவற்றையும் வேற்று
அதைத் ெ மொழியில் பெயர்ப்பதும் இப்பொழுது
முதல் 196 அதிகமாக நடைபெறுகின்றன. இவ்வாறான
தமிழ் திை படங்கள் மொழி மாற்றுப் படங்கள்
மொழிமாற் அல்லது டப்பிங் படங்கள் என்று
ரீதியில் வெ சொல்லப்படுகின்றன.
சிங்கள பெ இவை உலகரீதியில் மட்டுமன்றி இந்தியா,
செய்யப்பட் இலங்கை போன்ற நாடுகளின் உள்ளூர் -
சல்லி எப் மொழிகளிலும் மொழிமாற்றப்பட்டு
அய்யய் ம வெளியிடப்படுகின்றன. இந்தியாவில் தெலுங்கு
(1950) போ மொழியில் "சங்கராபரணம்' என்ற
மற்றும் ஹி திரைப்படத்தைத் தயாரித்தார்கள். இசைக்கு
செய்யப்பட் முக்கியத்துவம் கொடுத்து தெலுங்கு |
பின்னாளி கீர்த்தனைகளை உள்ளடக்கி அந்தப் படம்
பைலட் பிரேம்நாத்தில் ஒரு காட்சி தயாரிக்கப்பட்டது. அதி உன்னத இசை காரணமாக அத்திரைப்படத்துக்கு பல விருதுகள் கிடைத்தன. அப்படத்தில் பின்னணி பாடிய எஸ்.பி பாலசுப்பிரமணியம் சிறந்த பின்னணி - பாடகராக தெரிவு செய்யப்பட்டார். இந்த வெற்றிகளை --- அவதானித்த ஒரு தயாரிப்பாளர் இத்திரைப்படத்தை - மலையாளத்தில் மொழிமாற்றம் செய்தார். பாடல்கள் எல்லாம் மூல மொழியான தெலுங்கிலேயே இருக்க மற்றக்காட்சிகள் எல்லாம் மலையாள மொழியில் டப் செய்யபட்டன. இந்தப்படம் பெரு வெற்றியைப் பெற்றுத் தந்ததாம். சாதாரண மலையாளப் படத்தை விட இந்த டப் படம் அதிக நாட்கள் ஓடியதாம்.
இந்தியத் தமிழ் தொலைக்காட்சிச் சேவைகளில் ஆங்கில, இந்தி திரைப்படங்களையும் தொலைக்காட்சி நாடகங்களையும் தமிழில் டப் பண்ணி ஒளிபரப்புகிறார்கள். மகாபாரதம், இராமாயணம் போன்ற பிரமாண்டமான காவியக்கதைகளைதொலைக்காட்சி நாடகங்களாக இந்தி மொழியில் தயாரித்து -
வழங்குகிறார்கள். இவை தமிழ் மொழி உட்பட இந்தியாவின் ஏனைய மொழிகளில் மொழிமாற்றப்பட்டு அவற்றையும் ஒளிபரப்புகிறார்கள்.
தமிழ்த் தொலைக்காட்சிச் சேவைகளில் தமிழ் நிகழ்ச்சிகளை பர்ப்பவர்களைவிட இவ்வாறான டப்பிங் நிகழ்ச்சிகளையே . அதிகமானவர்கள் ரசிக்கின்றனர் என்று
ரத்தத்தின் ரத்தயே கணக்கெடுப்பு ஒன்று .
(சிங்கள டப்பிங்) பட கூறுகிறது.
ஜெயசந்திரன் - கீதா கும் இதனால் டப்பிங் முயற்சிகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. தென்னிந்தியாவில் டப்பிங் படங்களை தயாரிக்க
ஆரம்பித்தவர் ஏ.வி.எம் மெய்யப்பச் செட்டியார் என்று கூறப்படுகிறது. 'ஹரிச்சந்திரா என்ற கன்னடப்பத்தை தமிழுக்கு டப்பண்ணிதன் மூலம் அம்முயற்சி ஆரம்பமானது.
கன்னட மொழிப்பும். தென்னிந்திய மொழிகளும் மொழி ரீதியில் - வேறுபட்டாலும் கலாசாரரீதியில் பொதுவாக மக்கள்
படத்தின் கதாநாயகன். இவர் , அனைவரும் ஒத்ததன்மையினரே. ஆனால் மொழியும் வேறுபட்ட
பல சிங்களப் படங்களைத் தம் கலாசாரமும் வேறுபட்டு விளங்கும் இரண்டு
'சங்கவுனு பிலித்துற' என்ற சி இனங்களுக்கிடையே இவ்வாறான மொழிமாற்றுப் படங்களை
திரையிடப்பட்டபோது பெருவெ டப்செய்தால் என்ன ஆகும்?
இவர் தமிழ் மொழிக்கு டப்பணி மொட்டைதலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்ட கதை
இத்திரைப்படத்தில் 'குசுமலதா ஆகாதா? தெலுங்கு மொழியும் சிங்கள மொழியும்
தோன்றினார். எனவே டப்செய் வேறுபட்டவை. தெலுங்கு மக்களும் சிங்கள மக்களும் கலாசார
குசுமலதா' என்று பெயர் சூட் ரீதியிலும் வேறுபாடு கொண்டவர்கள். அவர்கள் இந்துக்கள்,
மருதானை- காமினித் தியேட்ட இவர்கள் பௌத்தர்கள், நிலைமை இப்படி இருக்க
தியேட்டரிலும் திரையிடப்பட்டது தெலுங்குப்படத்தை சிங்களப்படமாக டப்பிங் செய்யலாமா? இது.
இப்படத்துக்கான டப்பிங் குரல் கஷ்டமான விடயம்தான். ஆனாலும் -
பி.ஏ.டப்ளியூ ஜெயமானவின் ெ வண்ண ..
மே 2013
லைலா சிங்க
முதல்

மொழியிலும்
இந்த மொழிமாற்றம் மதலில் நடைபெற்ற
அண்ணலாமா என்று கதிருக்கிறார்கள். கையைச் சேர்ந்த
ம் வந்திருக்கிறது. ளர்களும் நமான எம்.எஸ் - இந்தியாவில் - ஜ்னு' என்ற அமாழிக்கு தற்கு 'மனப்பிரயத்தன' பாசூட்டி இலங்கையில்
வைத்தார்கள், திரை உலகில்
விளங்கிய ஏ. பராவும் பானுமதியும் எத்திரங்களில்
பார் அவனில் ஏச மனோகரனும் மாலினி பொன்சேகாவும் , தூார்கள். படம் முதலாவது சிங்கள் டப்பிங் சினிமா உலகில் பெயர்பெற்றிருந்தது. -47 இல் திரையிடப்பட்டது.
இத்திரைப்படத்தை சென்னையிலும் திரையிட முயன்றபோது தாடர்ந்து 1950 ஆம் ஆண்டு படத்தின் தலைப்பு பொருத்தமாக இல்லை என்பதால் அதற்கு Dஆம் ஆண்டு வரை பல ஹிந்தி, "மாற்றாந்தாய்" என்று பெயரிட்டதாகவும் ஒரு கதை உண்டு. ரப்படங்கள் சிங்கள மொழிக்கு
1971ஆம் ஆண்டு காலத்தின் பின் இலங்கையில் தயாரிக்கப் றம் செய்யப்பட்டன. பொருளாதார
பட்ட பல சிங்களப் படங்கள் தமிழில் டப் பண்ணப்பட்டுள்ளன. வற்றி பெற்ற படங்களே இவ்வாறு
ஆரம்பக் காலத்தில் சிங்களப் படங்கள் தென்னிந்தியாவில் மாழிக்கு மொழிமாற்றம் - ய
தயாரிக்கப்பட்டன. இவை பின்பு இலங்கையில் டன,
தயாரிக்கப்பட்டபோது தென்னிந்தியக் கலைஞர்கள் பா (1956), மனிசத்வய(1956)
இலங்கைக்கு வந்து சென்றனர். அவர்களில் பலர் சிங்களப் பல்லி (1957, அங்குலிமாலா -
படங்களை இயக்கினர். ஒளிப்பதிவு செய்தனர். இசை சன்ற சிங்களப் படங்கள் தமிழ் -
அமைத்தனர். பின்னணி பாடினர். அவர்களே சிங்களப் இந்தி மொழிகளிலிருந்து டப்
படங்கனை வளர்த்து விட்டனர். ரீ. ஆர். கோபு, ஏ.பி.ராஜ், டிருந்தன.
ரி.ஆர் சுந்தரம், கோ. சுப்பிரமணியம், ஜே.சிங், ஏ.எஸ்.ஏ.சாமி, ல் இலங்கையில் படமாக்கப்பட்ட
ஏ.எஸ்., நாகராஜன், எம், மஸ்த்தான், பீ. நீலகண்டன், கே. எஸ்
மஜ்னு தெலுங்கு படமே ரத்தில் வெளியான ஸ்பிங் படம்
'பைலட் பிரேம்நாத்',
சேதுமாதவன் போன்ற "ரத்தத்தின் ரத்தமே
கலைஞர்கள் முக்கியமானவர்கள். போன்ற தமிழ்ப்
1956ஆம் ஆண்டுவரை படங்களும் சிங்கள
இவர்களே சிங்களச் சினிமாவை தில்
மொழிக்கு டப் -
ஆட்டிப் படைத்தனர். 1956ம் மாரசிங்க
செய்யப்பட்டுள்ளன.
ஆண்டுகளுக்குப் பின் இந்தியக் சிவாஜிகணேசன்
கலைஞர்கள் இலங்கைக்கு வந்து நடித்த 'பைலட்
சினிமாத் தொழிலில் ஈடுபடுவதற்கு சிங்களப் படங்களை பிரேம்நாத்' அதே
அரசாங்கம் தடை விதித்தது.
இயக்கிய - பெயரிலும்
அதனால் இந்தக் கலைஞர்களிடம்
ஏ.பி.ராஜ் - ஜெய்சங்கர் நடித்த
உதவியாளர்களாக இருந்த ரத்தத்தின் ரத்தமே
இலங்கை தமிழ் கலைஞர்கள் சிங்களச் சினிமாவை படம் "யுக்தியட்ட
ஆக்கிரமிக்கத் தொடங்கினர். சண்டியா' என்ற .
இவர்களில் ரி.சோமசேகரன், கே.வெங்கட், எஸ். ராமநாதன், பெயரிலும் சிங்களப்
ஜே.செல்வரத்தினம், டப்ளியூ.எம்.எஸ்.தம்பு, றொபின்தம்பு, படங்களாக டப்
லெனின் மொறாயஸ், ஜே, தேவானந், எஸ்.வி.சந்திரன், செய்யப்பட்டன. பி.
எம்.வி.பாலன், எம்,எஸ். ஆனந்தன், ரி. அர்ஜுன் போன்றோரை ஏ டபிள்யு.
முக்கியமாகக் குறிப்பிடலாம். ஜெயமான என்பவர் .
இவர்களில் பலர் சிங்களப் படங்களை இயக்கினர் முதலாவது சிங்களப் அவ்வாறான சிங்களப் படங்கள் தமிழும் டப் செய்யப்பட்டன. படமான "கடவுனு !
முதலில் ரி, அர்ஜுனா தான் இயக்கிய "கலியுக காலே" பொறந்துவ' என்ற
என்ற சிங்களப் படத்தை 'கலியுக காலம்' என்ற பெயரில் .. இந்தியாவில் இருக்கும் பொழுது
தமிழில் டப் செய்தார். அடுத்து 'ஹாரலக்ஷ" என்ற சிங்களப் பாரித்தார். இவர் தயாரித்த
படம் 'நான்கு லட்சம்' என்ற பெயரில் தமிழில் டப் பங்களப்படம் 1951 ஆம் ஆண்டு -
செய்யப்பட்டது. லெனின் மொறாயஸ் 'அபிராஸ்' என்ற படத்தை ற்றி பெற்றது. இத்திரைப்படத்தை
'யார் அவள்' என்ற பெயரில் டப் செய்தார். எச்.சி.சந்திரவன்ச பண முயன்றார். ருக்மணிதேவி 2
"வனகத கெல்ல" என்ற படத்தை "சுமதி எங்கே?" என்ற - என்ற பாத்திரத்தில்
பெயரில் மொழிமாற்றம் செய்தார். பப்பட்ட இத்திரைப்படத்துக்கு
இவ்வாறே 'எக்திக கத்தாவ' என்ற படம் "ஒருதலைக் காதல்' | டினார்கள். இத்திரைப்படம்
என்ற பெயரிலும் “மிஹிதும் சிறின' 'பனிமலர்கள்' என்ற ரிலும் கண்டி- ஓடியன் - 5
பெயரிலும் "அஜாசத்த' அதே பெயரிலும் தமிழுக்கு டப் 1. தென்னிந்திய கலைஞர்களே
செய்யப்பட்டன, பிரசன்ன விதானகே இயக்கிய 'ஆகாச குசும்' களை வழங்கியிருந்தனர்.
என்ற சிங்களப் படம் 'ஆகாயப்பூக்கள்' என்ற பெயரில் டப் பயர் அப்பொழுது சென்னை
செய்யப்பட்டு அண்மையில் திரைக்கு வந்தது.
Taline Vaanaoif

Page 6
சத்யா
லங்கையின் முதல் தமிழ்த் திரைப்படத்தின் பெயர்
தோட்டக்காரி. பின்னர் வடபகுதி யைச் சேர்ந்தவர்களால் இலங்கைத் தமிழ்த் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டாலும் முதல் தமிழ்த் திரைப்படம் மலையகத்திலேயே தயாரிக்கப்பட்டது. தயாரித்து நாயகனாகவும் நடித்தவர். கிருஷ்ணகுமார். அப்படியானால் தோட்டக்காரியில் நாயகியாக நடித்தவர் யார்?
ஜெயரீ. அனேகமாக மலையகத்துத் தமிழ்ப் பெண்ணாகத்தான் இருக்கவேண்டும்.
ஆனால் அதுதான் இல்லை, ஜெயஸ்ரீ ஒரு புனைப்பெயர். நாயகியாக நடித்தவர் ஒரு சிங்கள் கிறிஸ்தவப் பெண். பெயர் | சேபாலிகா ருக்ஸ், கொழும்பில் பிறந்து வளர்ந்த சிங்கள பறங்கிப் பெண், 1941 ஆண்டு பிறந்த
என்ற சிங்களப் பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு பிறந்த ஐந்து பிள்ளைகளில் ஒருவரே சேபாலிக்கா ருக்ஸ்.
கொழும்பு நல்லாயன் கொன்வெண்டில் கல்வி கற்ற சேபாலிக்காவுக்கு சிறுவயது முதலே ஆடல் பாடல்களில் ஆர்வம் அதிகம். பள்ளி நாடகங்களில் நடித்த அவருக்கு மொஹம்மட் சாலி மாஸ்டரின் அறிமுகம் கிடைத்தது. டவர் ஹோல் நாடகங்களில் நடித்தார். இதற்கு அவரது
அப்பாவின் ஆசி இருந்தது. ஏனெனில் அவர் பியானோ வாசிக்கத் தெரிந்தவர்.
ஒருமுறை நடிகைகள் தேவை என்ற விளம்பரத்தைக் கண்ட இவரது. தோழி இவரையும்
"ஏன்னை எம்.ஜி.ஆர் சென்னைக்கு வரச்சொல்
தோட்டக்காரி நாயகி சேபாலிக்கா (
இவருக்கு இப்போது 72 வயதாகிறது.
அழைத்துக் கொண்டு தோட்டக்காரியின் கதாநாயகி
கிரிபத்கொடயில் இருந்த நவஜீவன் பலரும் நினைப்பதுபோல தமிழ்
ஸ்டுடியோவுக்கு சென்றார், நடிகை நடிகை அல்ல என்பது தெரிந்தும் |
தேர்வுக்காக. நண்பி தேர்வு முடிந்து அந்த சிங்கள நடிகையைத் தேடிப்
இவரையும் அழைத்துக் கொண்டு பிடிப்பதில் பல மாதங்களை செலவிட
புறப்படவிருந்தபோது தேர்வு நேர்ந்தது. இறுதியாக அவரது ஒரே
செய்தவர்கள் சேபாலிக்காவை மகன் சங்கவின் தொலைபேசி
அழைத்தனர். இலக்கத்தைத் தேடிப்பிடித்தோம். தன்
''நான் நடிக்க வரவில்லை, அம்மா சேபாலிக்காவை எமது அலுவலகத்துகு அழைத்து வர அவர் ஒப்புக்கொண்டார். ஒருநாள் தான் சொன்னபடியே சேபாலிக்காவை அழைத்து வந்தார், இவரா அவர் என ஆச்சரியப்படும் வகையில் அவர் தோற்றத்தை முதுமை மாற்றியிருந்தது. மெலிந்த உடலமைப்பு, ஏழ்மையும் தெரிந்தது. 11 அம்மா சுகவீனமாக இருக்கிறார். பழைய விஷயங்கள் சரியாக '
ஞாபகத்தில் இல்லை. அவரை பேச விடுவோம், தவறுகின்ற இடங்களில் நான் சரி செய்கிறேன்.. எனக்கு பல விஷயங்கள் தெரியும்” என்று மகன் சங்க எங்களிடம் கூறி உற்சாகப்படுத்தினார். மகன் மேடைகளில் சிங்கள பாடல்கள் பாடுவதோடு சிங்களத் திரைப்படங்களில் பல்வேறு பாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இளமையில்... தற்போது மூன்று சிங்களப் படங்களில் கதாநாயகனாக நடித்து
சும்மாதான் வந்தேன் வருவதாகவும் கூறினார். அவரது
என்று அவர்களிடம் சிங்களப் பாடல்கள் அடங்கிய
சொன்னேன், அவர்கள் ' சீடி' கடந்த மாத இறுதியில்
அதைக் காதில் வெளியாகியது.
வாங்கிக்கொள்ளவில்லை, சேபாலிக்கா ருக்ஸின் தந்தை வழி
இல்லை; சும்மா குடும்பம் டச் வழி பறங்கி |
நடித்துக் காட்டுங்கள் வகுப்பைச் சார்ந்தது. தோட்டம், வீடு
என்று கூறி நடிக்கச் வாசல், தொழில் என வசதியான
சொன்னார்கள். ஒரு குடும்பம், தந்தை சிறில் சார்ள்ஸ்
மரத்தை மனிதனாகப் ஐக்ஸ் பொலிசில் உயர் அதிகா -
பாவித்து நடித்துக் ரியாக பதவி வகித்தவர். அவர்
காட்டச்சொன்னார்கள். கண்டியைச் சேர்ந்த பொடிமெனிக்கே
அவர்கள் சொன்னபடியே
செய்து காட்டினேன். இருக்கிறது என்று 6 புதுப்படம் ஒன்றில் | என்று கேட்டார்கள். சொல்லாமல் வந்து என்று பழைய ஞாப் மீட்டினார் சேபாலிக்க இறுதியாக நண்பிய இவரே நடிக்க ஒப்ப அந்தப் படம்தான் நீ இப்படத்தில் நடிப்ப 250 ரூபாவை சம்பல் வாங்கியிருக்கிறார்.
கிருஷ்ணகுமார் அ குழுவில் இருந்திருக் எனினும் அவர் அன் பேசினாரா என்பது ! (ஞாபகத்தில் இல்லை ஒப்புதல் கிடைத்தது போயிருக்கிறார். மு படப்பிடிப்பு தெரணிய பாலத்தின்மேல் நடந் சொல்கிறார். பாலத் வருவதாகக் காட்சி. தயாரிப்பாளர்களில் தங்கவேலு தெரணி சேர்ந்தவர் என்பதால் தெரணியகலையில்
Taanavil

படமாக்கப்பட்டிருக்கவேண்டும். தோட்டக்காரி டைட்லில் ஜெயஸ்ரீ ருக்ஸ் என போட்டிருந்ததாகச் சொல்கிறார். இவரது முழுப்பெயர் மரியா க்ளொடில்டா ருக்ஸ் என்பதாகும். | படப்படிப்பு இரண்டு வருடங்களாக நடந்திருக்கிறது. நுவரெலியா,
ஹட்டன், தியதலாவ, பண்டாரவளை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்ததாகவும் பயணம், சாப்பாடு, தங்குமிடவசதி என நன்றாகவே கவனித்தார்கள் என்றும் கூறும் இவர்
'தோட்டக்காரி படத்தின்
நாயகியாக நடித்த சேபாலிக்காவுக்கு 72 வயதாகிறது.
இப்படத்துடன் தொடர்புடைய
அனைவரும் காலத்தால் காவு கொள்ளப்பட, இன்று உயிருடன் இருக்கும் ஓரே நபரான இவர்
கவனிக்கப்படாத நிலையில் ஏழ்மையுடன்
போராடி வருகிறார்'
பியுடன் நல் வாழ்)
நக்ஸ்
தனக்கு எவ்விதப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும் சொல்கிறார். கிருஷ்ணகுமார் பழகுவதற்கு எளிமையான ஜென்டில்மன் என
வர்ணிக்கிறார். | தோட்டக்காரி வெளியானதும் படம் பார்க்க கிஸ்ஸ்லி
தியட்டருக்கு சென்றிருந்தவராம். தன்னைத் திரையில் பார்க்க வெகு ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்ததாம்.
''என்னை எல்லோரும் பாராட்டினார்கள். அப்பா என்னைப் பெருமை பொங்கப் பாராட்டினார். நான் ஏற்றிருந்த பாத்திரத்தின் பெயர் வள்ளி. கடை வீதிக்கு போகும்போது தமிழ்
ஈடுபட்டனர். சுமார் ஐந்து ரீல்கள் நன்றாக
ரசிகர்கள் 'வள்ளி வள்ளி' என்று
வரை எடுக்கப்பட்ட பின்னர் அதுவும் சொல்லி
அழைப்பார்கள்," என்று கூறியபோது
முடங்கியது. இந்த ரீல்கள் இப்போது நடிக்க முடியுமா?
கண்களில் பிரகாசம் தெரிந்தது.
எடிட் செய்யப்படாத நிலையில் நான் ஒன்றும் !
தோட்டக்காரி வெளியாகி 45
இராமனிடம் உள்ளது. ராமன் விட்டேன்"
வருடங்களுக்கு மேலாகிறது.
தற்போது கொட்டகலையில் கங்களை இரை
கிருஷ்ணகுமாரோ இப்படத்துடன்
சைக்கிள் திருத்தும் கடை நடத்தி கா.
தொடர்புடைய ஏனையோரோ
வருகிறார், அவரிடம் தோட்டக்காரி பகு பதிலாக
இப்போது உயிருடன் இல்லை.
தொடர்பாக விசாரித்தபோது, ந்தமானார்.
இருப்பவர் சேபாலிக்கா மட்டுமே,
தோட்டக்காரி தொடர்பான எந்தத் தாட்டக்காரி.
அவராலும் எல்லா தகவல்களையும்
தகவலையும் தான் சேர்த்து 1 தற்காக இவர்
ஞாபகப்படுத்தி சொல்ல
வைக்கவில்லை என்று சொல்லி ராமாக
முடியவில்லை, இதில் பரிதாபமான -2
வருத்தப்படுகிறார், விஷயம், தோட்டக்காரி படம்
தோட்டக்காரி படம் ஓடவில்லை த் தேர்வுக்
இப்போது பிரிண்டில் இல்லை.
என்பது உண்மையானாலும் அது கக வேண்டும்.
முறையாகப் பாதுகாக்காததால்
ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது று இவருடன்
மாஸ்டர் கொப்பி அழிந்து விட்டது.
உண்மை. இவர் .
இதனால் படம் எப்படி இருக்கும்;
(31ஆம் பக்கம் பார்க்க) 3. வீட்டில்
சேபாலிகாவின் நடிப்பு எவ்வாறு ம் படப்பிடிப்புக்கு
இருந்தது என்பது யாருக்குமே தல் நாள்
தெரியாது, அப்படத்தைப் பகலையில் ஒரு
பாதுகாக்காமல் விட்டது பேரிழப்பு தேதாகச்
என்பது இப்போதுதான் புரிகிறது. தில் ஓடி
அன்றைய சூழலில் தென்னிந்திய படத்
தமிழத் திரைப்படங்களின்
சந்தா விபரம் ஒருவரான
செல்வாக்கு இலங்கையில் கொடிகட்டிப் பறந்ததால் -
தனிப்பிரதி பகலையைச் ' 1 முதல் காட்சி
தோட்டக்காரி சில தினங்களே
1 வருட சந்தா
ரூ.480.00 தியட்டர்களில் நின்று பிடித்தது,
5 மாத சந்தா ரூ.240.04 தயாரிப்பார்களுக்கு எவ்வளவு
3 மாத சந்தா - ரூ.120,00) நஷ்டத்தை இப்படம்
ஏற்படுத்தியிருக்கும் என்பது
சந்தாவை செலுத்தியதும் நாம் குறித்தும் மொத்த தயாரிப்பு
உங்களுடன் கடித மு5ம் . செலவு எவ்வளவு என்பது
தொடர்பு கொள்வோம் எமது குறித்தும் எந்தத் தகவலும்
ஏஜண்ட்டிடம் இதனை பெறலாம். இல்லை,
தபால் மூலம் பெறுவதற்கு: தோட்டக்காரி படத்தை எடுப்பது குறித்த ஆரம்ப
1 வருட சந்தா ரு.72.00} பேச்சுவார்த்தைகளில் இராமன்
6 மாத சந்தா
ரூ.336.](1) என்பவரும் சம்பந்தபட்டிருந்தார், கருத்து மோதல் எழுந்ததால்
மேலும் விபரங்களுக்கு: ராமனும் வேறு சிலரும்
011-23 19760, 243044 அக்குழுவில் இருந்து பிரிந்து
மின்னஞ்சல் வேறொரு படத்தைத் டக்காரி நாயகியாக
Subscription@lakehouse.lk தயாரிக்கும் முயற்சியில்
மே 2013 5
ரூ.8)

Page 7
க்கலமுல்ல பொலிஸ் பிரதேசத்தில் உள்ள முஸ்ஸென்னவத்த ஒரு சிறிய
கிராமம். இந்தக் கிராமத்தில் வசித்த மக்கள் கறுவாச் செய்கையையே தமது. ஜீபனோபாபாமாக நம்பியிருந்தனர், ஒவ்வொரு வீட்டின் வளவிலும் சிறிய அளவிலான கறுவாத்
தோட்டமொன்று இருந்து வந்தது. - இவ்வாறு சிறிய அளவில் கறுவாச் செய்கையை மேற்கொண்டு அதன் மூலம் வாழ்க்கை நடத்தி வந்த சரத் ஒரு அப்பாவி இளைஞன். தனது வீடு குடும்பம் என்று இருப்பவன், தனது கறுவாத் தோட்டத்தில் கடுமையாக உழைத்து அதனால் கிடைக்கும் வருமானத்தின் மூலம் தனது குடும்பத்தை கவனித்து வந்தான்.. -
சரத்தின் வீடு சிறிய வீடுதான், முன் விறாந்தையை தவிர இரண்டு பார்த்தபோது சிறிய அறைகளும் குசினியும்தான் இருந்தன. அதில் ஒரு அறையில்
ஜன்னலுக்கு வெளியே ஒரு u பச்சை மற்றும் காய்ந்த கறுவாப்பட்டைகள் அடுக்கப்பட்டிருந்தன, -
நின்று கொண்டு அறைக்குள் எ மற்றைய அரையிலேயே சரத் அவனது மனைவி மற்றும் இரு
பார்த்துக்கொண்டிருந்தான். பிள்ளைகளளும் உறங்கினர், சரத்துக்கு இருந்த இரு பிள்ளைகளும்
''யாரடா நீ பெண் பிள்ளைகள் மூத்த பிள்ளைக்கு 3 வயது மற்றைய
சரத்தின் கத்தலைக் கேட்டு த பிள்ளைக்கு இப்போது ஒரு வருடம் ஆகிறது. |
திரும்பிப்பார்த்தான், சரத் படுக்கும் அறையில் உள்ள ஜன்னலின் கண்ணாடி
சரத் அவனை கண்டுவிட்டதா? உடைந்ததையடுத்து ஒரு பொலிதீன் பேப்பரை வெட்டி -
அவன் ஓட முயன்றான். களங்ணாடியாக போட்டிருந்தான். கண்ணாடி போடத்தான்
சரத் அவன் அவனது தாலா - நினைத்திருந்தான். ஆனால் அதற்கு காலமும் நேரமும் தோதாக
பிடித்துக்கொண்டு முகத்துக்கு ! அமையவில்லை.
அடித்தான். சரத்துக்கு பெரிய வயதில்லை. கடந்த மாதம்தான் 28
| சரத் அவனை இதற்கு முன் முடிந்திருந்து, அவனது மனைவிக்கு 23, சரத்தின் அப்பாவும்
கண்டதேயில்லை. அவன் வேறு அம்மாவும் அவனது அண்ணனுடன் தென் பகுதியில் வசித்தார்கள்.
இருந்து வந்திருக்கவேண்டும். சரத்தின் மனனவியும் அந்தப் பக்கத்தை சேர்ந்தவள்தான்.
-- "யார் நீ மீண்டும் அதுட்டிக் (3 பாடசாலைக் காலத்திலேயே இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு
அந்த பரட்டைத் தலையன் சரத் கல்யாணத்தில் முடிந்திருந்தது.
பிடியையும் மீறிக்கொண்டு ஓடத் அன்று ஒரு நாள் தனது கறுவாத்தோட்டத்தில் முழு நேரம்
தொடங்கினான். வேலை செய்தபின் மிகுந்த களைப்புடன் வீடு வந்தான் சரத்.
டோர்ச்சை அடித்த சரத் கைப் சரத்துக்கும் பிள்ளைகளுக்கும் சமைத்த சிகப்பரிசி (சோறு, மற்றும்
கித்துள் தடியை பரட்டை தை காய்கறிகள் ஆகியவற்றுடன் அவித்த பலாக்காயையும் இரவு
தலையை நோக்கி வீசினான். உணவாக எடுத்து வைத்தாள் சரத்தின் மனைவி. அவித்த )
சரியாக நடு மண்டையில் பட் பலாக்காய் சின்னக் காலத்திலிருந்தே சரத்துக்கு பிடித்த உணவு
டி. "அம்மோ' என்று அலறிய என்பது அவனது மனைவிக்குத் தெரியும்,
தலையை பிடித்துக்கொண்டு கீ! எனவே வாரத்தில் குறைந்தது நான்கு நாட்களாவது எங்கிருந்தும்
தலையன். அவனது அலறல் ே அதனை தேடி அவித்து விடுவாள் சரத்தின் மனைவி.
அக்கம் பக்கத்தவர்கள் அந்த கு திருப்தியாக சாப்பிட்டதையடுத்து 9 மணியளவில் சரத்
கீழே விழுந்தவன் எழும்பவில் குடும்பத்தினர் படுக்கைக்கு சென்றனர்.
இரத்தம் வழிந்து கொண்டிருந்த அந்த கிராமத்தில் இருந்தவர்கள் எல்லோருமே விவசாயிகள்தான்.
| சூழ்ந்திருந்தவர்கள் டோர்ச் ை ஒருவருக்கொருவர் அந்நியோன்யமாகவும் ஒத்தாசையாகவும்
பரட்டை தலையனின் முகத்தை இருந்தார்கள். அதனால் திருடர் பயம் இருக்கவில்லை, ஆனால்
நபர் கிராமத்தில் அடுத்தடுத்து - காதற்கும் பாதுகாப்பாக இருக்கட்டும் என்று சரத் தன் படுக்கைக்கு
திறந்து டேள்ளே பார்ப்பதை வ. கீழ் கித்துள் தடியையும் 3 பட்டரி டோர்ச் ஒன்றைபரம்
இரவில் படுக்கையறையில் என் வைத்துக்கொள்வது வழக்கமாகியிருந்தது..
விரும்பும் பாலியல் நோயாளி 2 மூன்றாவது சாமத்தில்... ---
இவ்வாறு ஏற்கனவே சில வீடு சரத் திடீரென்று விழித்துக்கொண்டான். ஜன்னலுக்கு வெளியே
முனைந்தபோது இவரைப் பிடிக் ஏதோ அசைவதைப் போன்ற உள்ளுணர்வு.
ஆனால் இந்த நபர் அவர்களிடம் அன்று பெளர்ணமி கழிந்து மூன்றாம் நாள். நிலவொளி
தப்பிவிட்டார். ஆனால் இன்று ச அறைக்குள்ளும் விழுந்தது.
மாட்டிக்கொண்டாராம். சரத் மெல்ல எழுந்தான். கதவை சத்தமின்றி திறந்துகொண்டு
அடிபட்ட நபர் லேசாக முனகு மெதுவாக வெளியேறி சுவரோடு சுவராக நகர்ந்து சென்று
இருந்தவர்கள் அவரை உடனடி!
கோப்பிக்காலத்தில்...
கோப்பிக்கு2 ஏன்தெரிவு)
ரிட்டிஷ் காலனி அரசு இலங்கையில் கோப்பிப் பயிரை
அறிமுகம் செய்வதற்கு முன்னரேயே மேற்கிந்திய தீவுகளில் கோப்பிப்பயிரை ஆங்கிலேயர் பயிரிட்டடிருந்தனர். பிரிட்டிஷ் பேரரசுக்கு கோப்பி ஏற்றுமதி செய்யும் பிரதான நாடாக மேற்கிந்தியத் தீவுகள் விளங்கியது. |
ஆனால் அடிமை முறை ஒழிக்கப்பட்டதால் ஆபிரிக்க அடிமைகள் தோட்டங்களில் வேலை செய்ய மறுத்து, தோட்டங்களை விட்டு வெளியேறினர். இதேசமயம், மேற்கிந்திய தீவுகளின் உற்பத்திகளுக்கு அதுவரை காட்டப்பட்டவந்த வர்த்த ரீதியியான சாதக நடைமுறை ஒரு வகையான கோட்டாமுறை ஒழிக்கப்பட்டதால் கிழக்கிந்திய நாடுகளின் கோப்பியும் பிரிட்டன் சந்தையில் நுழைந்தது. கோப்பிக்கு ஐரோப்பாவில் பெரும் வரவேற்பு ஏற்பட்டிருந்த நிலையிலேயே மேற்கிந்திய கோப்பி வீழ்ச்சி கண்டது. எனவே சரியான காலநிலை, சுவாத்தியம், கடல்மட்ட உயரம் ஆகியவற்றையும், அடிமைகள் மற்றும் 'ராஜகாரிய' என அழைக்கப்பட்ட அரச ஊழியம் செய்வோர் ஆகியோரை நம்பியிருக்காத சம்பள ஊழியர்களைக் கொண்ட ஒரு பொருத்தமான நாட்டையும் கோப்பிப் பயிர்ச் செய்கைக்காக தேடவேண்டிய நிலை வெள்ளைத் துரைமாருக்கு ஏற்பட்டது. இச்சூழல்கள் அனைத்தும் பொருந்தி
வண்ண.. வால் மே 2013
மே 2013
வரக்கூடிய நாடாக இலங்கை அமைந்திருந்தால் 1820 முதல் 1880 வரையிலான காலப் பகுதியில் இலங்கை கோப்பி உற்பத்தியில் முன்னணி வகிக்கும். நாடாக விளங்கியது. இதன் பொருட்டு தேயிலைத் தோட்டங்களுக்கான முடிக்குரிய காணியுடன் சேனை பயிர்ச் செய்கை காணிகளும் பெறப்பட்டன. எனினும் " சேன' பயிர் நிலங்களில் பயிர் செய்யப்படும் தேயிலைச் (செடிகளைவிட காட்டு நிலங்களில் பயிர் செய்யப்படும் செடிகளே
அமோக விளைச்சலைக் கொடுப்பதைக் கண்ட துரைமார், சேன பயிர் நிலங்களை கையகப் படுத்துவதை கைவிட்டனர், ஆரம்பத்தில் காடுகளை அழிக்கவும் நிலத்தைப் பண்படுத்தவும் கண்டிச்

'குற்றச் சம்பவம் வி
க வந்தவருக்கு
மனிதன் เอเป็น
தவம்
அவன்
ல் அங்கிருந்து
அய். டோர்ச்சை
கிராமத்தில்
கட்டான் சரத். பதின்
பில் இருந்த
லயனின்
டது கித்துள் பாாறு ழே விழுந்தான் பரட்டைத் கட்ட மூன்றாவது நிமிடம் இடத்தில் நிறைந்து விட்டனர்.
லை. பின் மண்டையில் இருந்து
சென்றனர்.
ஆனால் பரட்டைத்தலை நபர் செய்த பாவமோ என்னவோ ஆஸ்பத்திரியில் | சேர்க்கப்பட்ட சில நிமிடங்களில் சிகிச்சை பலனின்றி அந்த நபரின் உயிர் பிரிந்தது. |
அந்த நபர் உயிரிழந்ததையடுத்து அந்த கிராமத்தில் இருந்த இளம் தம்பதியினர் நிம்மதியும் ஆறுதலும் அடைத்தனர், -
எனினும் சரத் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப
முடியவில்லை. விசாரணைக்கென பொலிஸாரால்
அழைத்துச் செல்லப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டான். - ஆனால் சரத் கித்துள் தடியால் அடித்ததை எவரும்
பார்க்கவில்லை, பொலிஸாரிடம் அதுபற்றி எதுவும்
கூறப்படவும் இல்லை. போதாதற்கு அந்த கித்துள் தடி அந்தப் பிரதேசத்தில் எங்குமே காணப்படவுமில்லை. கிராமவாசி ஒருவர் அதனை அடுத்த கிராமத்தில் இருந்த வாவிக்குள்
வீசிவிட்டதாக சொல்லக் கேள்வி.
அடிபட்ட நபரை கண்ட முதல் ஆள் என்ற தகவலின் பேரில்தான் பொலிசார் சரத்தை கைது செய்திருந்தனர். போதிய சாட்சிகள் இவ்வாததால் சரத் அடித்ததால்தான் பரட்டைத் தலையன் உயிரிழந்தான் என்று பொலிஸாரால் நிருபிக்க முடியவில்லை.
ஒரு வாரத்தில் சரத் தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டான், அந்த கிராமம் இப்போது இரவில் நிம்மதியாக உறங்குகிறது. | பாலியல்ரீதியாக வக்கிர எண்ணம் படைத்தவர்கள் பலி ||
வகைப்பட்டவர். ஏனையோர் படுக்கை அறைகளில் அல்லது பொது | இடங்களில் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து தமது இச்சையை சிலர் தீர்த்துக்கொள்கின்றனர். சிலர் பெண்களின் உள்ளாடைகளை திருடி வைத்துக்கொள்வதில் இன்பம் அடைகின்றனர். இது குணப்படுத்தக்கூடிய ஒரு மனநோய். ஆனால் தமக்கு இப்படி ஒரு பிரச்சினை இருப்பதை இவர்கள் அறிவதுமில்லை. இவரது குடும்பத்தாருக்கு தெரியவருவதுமில்லை. இது எளிதில் குணப்படுத்தக் கூடிய வியாதி,
பலட்டுகளுடன் வந்திருந்தனர்.
திருப்பி பார்த்தார்கள். குறிப்பிட்ட ள்ள பல வீடுகளில் ஜன்னலை முக்கமாக கொண்டிருந்தவராம்,
ன நடக்கிறது என்பதை பார்க்க பபுவன், களுக்குள் இவர் பார்க்க க சிலர் முயற்சி செய்துள்ளனர், மிருந்து லாவகமாக ஓடித் ரத்திடம் வசமாக
வதைக் கேட்ட அங்கு பாக ஆஸ்பத்திரிக்கு தூக்கிச்
கந்தஇபுறாகஇலங்கை சய்யப்பட்டது?
சிங்களவர்கள் முன்வந்தனர், அது
அவர்களுக்கு பழக்கமான காரியமாகவும் இருந்தது. ஆனால் கோப்பித் தோட்டங்களில் தொடர்ச்சியாக
பணியாற்ற அவர்கள் மறுத்தனர்.
தமது சொந்தக் காணிகளில் வேலை செய்யவும் சுதந்திரமாக வாழவுமே அவர்கள் விரும்பினர். மேலும் அவர்கள் சம்பளம் பெற்றுக்கொள்ளவும் விரும்பவில்லை, பணம் அவர்களுக்கு அவசியப்படவும் இல்லை. இந்நிலையலேயே தேயிலைத் தோட்டங்களில் பணியாற்ற சீனர்களும் பின்னர் தென்னிந்தியத் தமிழர்களும் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர். கடுமையாக உழைப்பவர்களாகவும், எஜமான். விசுவாசம் கொண்டவர்களாகவும், உழைப்புக்கான பணத்தைப் பெற விரும்புபவர்களாகவும் இருந்தால் வெள்ளயர்களின் தேவைகளுக்கு சீனர்களைவிட தமிழர்கள் பொருத்தமானவர்களாக விளங்கினர்.
185ஆம் ஆண்டில் கம்பளையில் காணப்பட்ட
கோப்பித் தோட்டம்
Taurasia Vaanavil

Page 8
கச்சி
கிழக்கு தலைவர்களும்
மொழிபெயர்ப்புக்கள் இருக்கவேண்டும்.
தமிழுக்கும் சம அந்த மலைநாட்டு காங்கிரஸ்
நீதிமன்ற மொழி என்ற தலைப்பில்
பார்வையில் 72ஆம் , தலைவர்களும் ஒன்று கூடி 72ஆம் ஆண்டின் புதிய யாப்பில
அரசியல் யாப்பு தமிழ் திருகோணமலையில் ஒரு கூட்டத்தை இவ்வாறு கூறப்படுகிறது |
வழங்கப்பட்ட அந்தள் நடத்தினர். புதிய அரசியலமைப்பை
டாப்பின் 11 (1ல் இலங்கை
குறைக்கப்பட்டிருப்பது நிராகரிப்பதாக கூறினார்கள். அவ்வாறு
முழுவதிலும் உள்ள
ஆண்டு அரசியல் ய புதிய அரசியலமைப்பை எதிர்ப்பதற்கு
ஷரத்துக்களை உற்ற கீழ்க்காணும் காரணங்கள்
வழங்குவதற்காக சட்டத்தினால்
பொழுது காண முடிக முன்வைக்கப்பட்டன.
அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள
மொழிக்கொள்கை "கல்வி நிர்வாகம் மற்றும்
நீதித்துறை நிறுவனங்களினதும் -
தொடர்புபட்ட கல்வித் நீதித்துறைகளில் தமிழ் மொழிக்கு
நியாயம் வழங்குவதற்காக
நோக்கும்பொழுது பா யாப்பு ரீதியான அந்தஸ்த்தை
சட்டத்தினால் அதிகாரங்கள்
நுழைவு பற்றிய பிரச். வழங்குவதை நிராகரிப்பதன் மூலம்
வழங்கப்பட்டுள்ள நீதித்துறை
கூட்டு முன்னணி அர தமிழ்ப் பிரஜைகள் இரண்டாம்
நிறுவனங்களினதும் கைத்தொழில்
தரப்படுத்தல் முறை பிரஜைகளாக தள்ளபட்டிருப்பதால்
தகராறு சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட
அமுலாக்கப்பட்டது. தமிழ் பேசும் மக்களின்
நீதிமன்றங்கள் உட்பட ஏனைய |
பேசும் மாணவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில்
நிறுவனங்களின் சட்டங்களும் 1958 10
பிரவேசம் குறிப்பிடத்த அரசியலமைப்பு முற்றாக தோல்வி
ஆம் இலக்க இணக்க சபை சட்டத்தின் குறைந்ததாகக் குறை கண்டுள்ளது."-
கீழ் அமைக்கப்பட்ட இணக்க சபைக் கல்வியை தமது வ சட்டவாக்கற் கருமங்களில் தமிழ் |
ளின் கருமங்களும் சிங்கள மொழியில் முக்கிய அம்சமாக க மொழியை பாவிப்பது உட்பட தமிழ்
மேற்கொள்ளப்படவேண்டும்,
மக்களுக்கு இது கடு மக்களின் பாதுகாப்பை |
அவ்வாறு இருப்பினும் வட கிழக்கு
கொந்தளிப்பை ஏற்படு உறுதிப்படுத்துவதற்காக புதிய |
மாகாணங்களில் ஆரம்ப நிலை
மேலும் சோல்பரி | அரசியல் யாப்பினால் எவ்வாறான
நீதிமன்றங்கள் தொடர்பாகவும்
தாபிக்கப்பட்ட நீதிச் (! நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன
கைத்தொழில் தகராறு சட்டத்தின் கீழ் |
ஆணைக்குழு மற்றும் என்பதை ஆராய்ந்து பார்ப்பது
அமைக்கப்பட்ட நீதி
ஆணைக்குழுக்களுக் இச்சந்தர்ப்பத்திலே
நிறுவனங்களினதும் ஏனைய
அரசியல் யாப்பின் மூ
தமிழ்மொம்
பயடு
அரசி
எம்)
பொருத்தமானதாகும்.
1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 8 (1), 8 (2) ஷரத்துக்களில் மொழி பற்றி குறிப்பாக தமிழ் மொழி பற்றி இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
8 (1) தமிழ் மொழி உபயோகம் 1958 ஆம் ஆண்டு 28ம் இலக்க தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை ஒத்ததாக இருக்கும்.
8 (2) தமிழ் மொழி உபயோகத்துக்காக 1958 ஆம் ஆண்டு 28 ஆம் இலக்க தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் புதிய
அரசியல் யாப்பு நடைமுறைக்கு வரும் வரை எவையேனும் ஒரு ஆணை நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தால் அதை அரசியல் யாப்பின் விசேட ஏற்பாடுகளாக வெரைவிலக்கணம்
நிறுவனங்களினதும் கருமங்கள்
சேவை ஒழுக்காற்று : கொள்ளக்கூடாது. அவ்வாணைகள்
தொடர்பாக தேசிய அரசு பேரவையி
அரச சேவை ஒழுக்க 12-ஆம் ஷரத்தின் ஏற்பாடுகளுக்கு
னால் ஆக்கப்படும் அதிகாரத்தின் கீழ்
அமைக்கபட்டதும், சிற அமைய நடைமுறையில் உள்ள
அல்லது ஏனைய ஏற்பாடுகள்
மக்களை பிரதிநிதித்து வரையப்பட்ட சட்டங்களாக அமுலில்
மேற்கொள்ள முடியும் என்று
செனட் சபையை ஒழி இருக்கும் டப் சட்டங்களாக
கூறப்பட்டிருந்தது.
நியமன அங்கத்தவர்க கருதப்படவேண்டும்.
இதைத்தவிர தமிழ் மொழியை
ரத்து செய்தமையும் ; இதன் மூலம் தமிழ் மொழியின் .
பேசுபவர்களுக்கு தமது
ளினதும் தமிழ் மக்கள் நியாயமான உபயோகத்தின் அந்தஸ்து முறைப்பாடுகளையும் பதில்களையும்
புண்படுத்தியது. 72ஆம் ஆண்டு அரசியல் யாப்பினால்
கோரிக்கைகளையும் மற்றும்
1972ஆம் ஆண்டு - தரம் குறைக்கப்பட்டு இருப்பதையிட்டு
மகஜர்களையும் தமிழ் மொழியில்
நிறைவேற்றப்பட்ட பின் தமிழ் தலைவர்கள் -
சமர்ப்பிக்கவும் நீதிக் கருமங்களில்
கட்சிகள் எதிர்பார்ப்பு திருப்தியடையவில்லை. ஆயினும்
பங்குகொள்ளும் பொழுதும் தமிழ்
இயக்கங்களையும் நம் இங்கு ஞாபகத்தில் வைத்துக்கொள்ள
மொழியை உபயோகிக்க உரிமை
தீர்மானித்தனர். வேண்டிய விடயம் என்னவென்றால் ,
இருக்கிறது.
1972ஆம் ஆண்டு : நீதிமன்ற நடவடிக்கைகளின்போது -
அவ்வாறு பங்குகொள்ளும் பொழுது
ஆம் திகதி தேசிய 3 தமிழ் பேசும் மக்களுக்கு யாப்பு மூலம்
சிங்கள மொழி அல்லது தமிழ்
திறப்பு விழாவை தமி பல சலுகைகள் வழங்கப்பட்டிருந்தமை,
மொழியை உபயோகிக்கவும்
ஏனைய தமிழ் கட்சிக சட்டவாக்க நடவடிக்கைகளின்போது.
அப்பணிகளின் பொருட்டு அரசினால்
பகிர்ஷ்கரித்தன. மொழியை பயன்படுத்துவது பற்றிய
வழங்கப்படும் சிங்கள அல்லது தமிழ்
1972 ஆம் ஆண்டு ஷரத்துகள் இங்கு ஆராய்ந்து பார்ப்பது
மொழிபெயர்ப்பாளர்களின் சேவையை மாதம் 2 ஆம் திகதி பொருத்தமானதாகும்.
பெற்றுக்கொள்ளவும் உரிமை
தலைமையில் வடகிழ அரசியல் யாப்பின் டி (1) சகல
இருக்கிறது என கூறப்பட்டிருந்தது.-
பிரதேசங்களில் ஹர்த் சட்டங்களையும் ஆக்குவதிலும் உய
இவ்வாறு நீதித்துறை
செய்யப்பட்டனர். இதன் சட்டங்களை ஆக்குவதிலும் மொழி
நடவடிக்கைகளின்போது !
மக்களின் எதிர்ப்பு அர சிங்கள மொழியாக இருக்கும்,
தமிழ்மொழியின் உபயோகம் முற்றாக தெரிவிக்கப்பட்டதுடன் 9 (2) ஆம் ஷரத்தில் அவ்வாறு
மறுக்கப்படவில்லை என்பதனை நாம் ஆண்டு ஜனவரி மாத ஆக்கப்படும் எல்லாம் சட்டங்களினதும்
ஞாபகத்தில் வைத்துக்கொள்ள
வீரசிங்கம் மண்டபத்தி உப சட்டங்களினதும் தமிழ்
வேண்டும், ஆயினும் சிங்களத்துக்கும் -
தமிழாராய்ச்சி மாநாப்

மாழிக்கொள்கையும் இனப்பிரச்சினையும்
பது
972-1978 G
நஸ்து எனும்
பிரச்சினைகள் தொடர்பாகவும் அரசு
பெற்றுக்கொள்வது என ஆண்டு
மீது தமிழ் மக்களின் மனக் கசப்பு |
குறிப்பிடப்பட்டிருந்தது. * மொழிக்கு
அதிகரித்தது, இந்நிலைமையே தமிழ்
அத்தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்கள் தனிநாட்டு கோரிக்கை மீது
மொழி உபயோகம் பற்றி இவ்வாறு | னை 77ஆம்
பற்றுக் கொள்வதற்கான பின்னணியை
குறிப்பிடப்பட்டிருந்தது. ரப்பின்
அமைத்தது என்று அரசியல்
தமிழ் ஈழத்தின் அரச கரும மொழி 4 நோக்கும் -
ஆய்வாளர்கள் கருத்து -
தமிழ் மொழியாக இருப்பதுடன் அங்கு கிறது.
தெரிவிக்கின்றனர்.
வாழ்கின்ற சிங்கள மக்களுக்கு தமது யாடு
எவ்வாறு இருப்பினும் 1977 ஆம்
- மொழி மூலம் கல்வி கற்கவும் துறையை - ஆண்டு து ஆம் பாகங்கள் துறையை
ஆண்டு ஆகும் பொழுது மீண்டும் :
அரசுடன் தொடர்புகளை - பகலைக்கழக
சுட்டு முன்னணி அரசுடன் தமிழ்
மேற்கொள்ளவும் பாப்பளிக்கப்படும். சினைக்கு தீர்வாக கட்சிகள் பேச்சு வார்த்தைகளை -
சிங்கள அரசின் கீழ் வசிக்கும் தமிழ் சாங்கத்தின்
ஆரம்பிப்பதை நாம் அவதானிக்கலாம்,
மொழியை பேசவும் மக்களுக்கும் அதற்கு மற்றுமொரு காரணி
அவ்வாறான சலுகைகளை இதனால் தமிழ்
பின்னணியாக அமைந்தது. அதாவது
பெற்றுக்கொள்வது எதிர்பார்க்கப்படும். 1 பல்கலைக்கழக
1977ஆம் ஆண்டு ஆகும் பொழுது
இத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பக்க அளவு
அரசின் கூட்டு கட்சிகளாக இருந்த
தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் 5 கூறப்பட்டது,
லங்கா சம சமாஜ கட்சியும் இருந்த
மொழியின் உபயோகம் உட்பட தமிழ் ாழ்க்கையின்
கம்யூனிஸ்ட் கட்சியும் அரசில் இருந்து
மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ருதிய தமிழ்
பிரிந்து போனமையினால் தமிழ்
குறிப்பிடப்பட்டிருந்தது. ம் மனக்
கட்சிகளின் ஆதரவை
தமிழ் மக்களின் நியாயமான அத்தியது.)
பெற்றுக்கொள்ளும் தேவை அரசுகு
பிரச்சினைகள் தொடர்பாக சர்வகட்சி பாப்பினால்
ஏற்பட்டிருந்தது. இதன் நிமித்தம்
மாநாடொன்றை கூட்டி கலந்துரையாடி சேவை
1977-2221 ஆம் ஆண்டு ஸ்ரீ.ல.சுதந்திர
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் கல்வி, அரசசேவை
கட்சியினால் தேசிய அரசு பேரவை
குடியேற்றம் தமிழ் மொழியின் கு பதிலாக புதிய யின் தமிழ் மக்கள் பிரதிநிதிகள்
உபயோகம் மற்றும் அரசின் தனியார் பலம் நீதிச்
சகலவரினதும் பாக்களிப்பின் பேரில் மயம் கலந்த அரச நிறுவனங்களின் .
தொழில் வளங்கள் பற்றிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு. திட்டத்தின் மூலம் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.-
1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சி பெரும் வெற்றியை ஈட்டி 168 ஆசனங்களில் 140 ஆசனங்களை (வெற்றி கொண்டது. ஸ்ரீ.ல.சுதந்திர கட்சி தோல்வியுற்று தமிழர் விடுதலை கூட்டணி எதிர்க்கட்சியாக தெரிவாகி யது.. |
ஆட்சியை கைப்பற்றிய ஐக்கிய தேசிய கட்சி 1977 ஆம் ஆண்டு ஒரு புதிய அரசியலமைப்பொன்றினை ஒகஸ்ட் 4ஆம் திகதி தேசிய அரசு பேரவையில் முன்வைத்து அக்டோபர் மாதத்தில் அதை நிறைவேற்றிக்கொண்டது. ஆயினும் தமிழ் மக்களுக்கு உறுதியற்ற விதத்தில் சர்வகட்சி மாநாட்டினை ஐக்கிய தேசிய கட்சி அரசு தூரிதமாக கூட்டவில்லை. அத்துடன் புதிய
அரசியலமைப்புக்கு தமிழ் மக்கள் 1972ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பின் கீழ்
உட்பட பொதுமக்களின் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின்
கருத்துக்களை தெரிவிக்க போதுமான பிரதமராக ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பதவியேற்றபோதும்
கால அவகாசமும் வழங்கப்படவில்லை.
1977 ஆம் ஆண்டு புதிய சபை மற்றும்
ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
அரசியலமைப்பின் மூலம் தமிழ், ரற்று சபை
இக்கலந்துரையாடல் தோல்வியில்
மொழியின் இடபயோகம் தொடர்பில் பான்மை
முடிந்தாலும் தமிழ் மக்களினதும்
தமிழ் மக்களுக்கு பல சலுகைகள் நவப்படுத்திய
தமிழ் தலைவர்களினதும்
வழங்கப்பட்டிருப்பதை நாம் த்தமையும்.
அபிலாஷைகள் என்ன என்பதை
மறந்துவிடக்கூடாது. அதாவது தமிழ் கள் முறையை
அடையாளம் கண்டு கொள்ள எமக்கு
மொழி முதல் முறையாக அந்த தமிழ் தலைவர்க
வாய்ப்பு இருக்கிறது.
அரசியல் யாப்பினால் தேசிய பினதும் மனதை
சில வேளைகளில் ஆட்சியில்
மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருந்த அரசுக்கு அது பற்றி கரிசனை அதேபோன்று 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பு
இருந்திருந்தால் இரு சாராருக்கும்
யாப்பினால் எவையேனும் ஒரு எபு தமிழ்க்
ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலான
நபருக்கு நாம் விரும்பிய ஒரு தீர்வினை எட்டி அதன் மூலம்
மொழியொன்றினை உபயோகித்து | டைமுறைப்படுத்த
பிற்காலத்திலே ஏற்பட்ட அழிவினில்
தமது கருமங்களை மேற்கொள்ள இருந்து நாட்டை காப்பாற்றிக்கொள்ள
அனுமதி வழங்கப்பட்டதுடன் மொழி ம மாதம் 22
வாய்ப்பு இருந்தது. )
அடிப்படையில் எந்தவொரு நபரும் அரசு பேரவை
ஏனெனில் பெரும்பாலான அரசியல் |
சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடாது முரசுக் கட்சியும்
விமர்சகர்களின் கருத்துப்படி தமிழ்
என்ற கருத்து உறுதி செய்யப்பட்டது. ளும்
குழுக்கள் தமிழ் ஈழத்தை நோக்கி
நாடு முழுவதும் செயற்படுத்தப்படும் தள்ளப்படும் போக்கு
வண்ணம் சிங்கள மற்றும் தமிழ் அக்டோபர் .
இக்காலகட்டத்திலே நிகழ்ந்திருக்கிறது.
மொழிகள் நிர்வாக மொழிகளாக தமிழ் கட்சிகளின்
எவ்வாறு இருப்பினும்
பிரகடனப்படுத்தப்பட்டது. அரசின் இக்காலகட்டத்தில் தமிழர் விடுதலை
சட்டவாக்க நடவடிக்கைகள் கூட தால்கள் ஒழுங்கு
கூட்டணி வடக்கிலும் கிழக்கிலும்
சிங்கள மொழியிலும் தமிழ் மூலம் தமிழ் பிரபல்யமடைந்த அரசியல்
மொழியிலும் மேற்கொள்ள சுக்கு
அமைப்பாக உருவெடுத்திருந்தது.
தீர்மானிக்கப்பட்டதுடன் அவற்றுக்கு 1974 ஆம்
1977 ஆம் ஆண்டு தேர்தலில்
ஆங்கில மொழி பெயர்ப்புகளும் ம் யாழ்ப்பாணம் -
முன்வைத்த அக்கட்சியின் தேர்தல்
வழங்கப்பட வேண்டும் என்று அரசியல் ல் இடம்பெற்ற
விஞ்ஞாபனத்தில் தமது கட்சியின்
யாப்பினால் ஏற்பாடுகள் டில் ஏற்பட்ட
இறுதி இலக்கு தனி நாடொன்றினை
மேற்கொள்ளப்பட்டன.
க்கு
மே 20

Page 9
கிராமபே
சுந்தராம்பாள் போன்றவர்கள்
பயன்படுத்தப்ப பாடிய பாடல்களை
ஒருவகையான இதன்மூலம் கேட்டு
தன்மைகொண் மகிழ்ந்தார்கள். இதை
இப்போது பெற வீட்டில் வைத்திருப்பது
அத்துடன் இத (கெளரவத்தின்
வந்த இசைத் சின்னம்.
தற்போது பெற் கிராம்
கிராமபோன் போன்
ஒலிபெருக்கி 5 கருவியை
நாய் அமர்ந்தி இயக்கு
இலச்சினை ெ வதற்கு
காணலாம் இது மின்சாரமோ
கருத்துகள் உ அல்லது மின்கலமோ
நாயின் குரலை ன்னைய காலத்தில்
தேவையில்லை, இதில்
இசைத்தட்டில் பயன்பாட்டிலிருந்த பல
இசைத்தட்டினை வைத்து அதன்மீது
பரீட்சித்துப் பா பொருட்கள் அல்லது
ஊசி பொருத்தப்பட்ட அதன்
ஞாபகமாகவே கருவிகளின் பாவனை நவீன காலச் --
பிறிதொரு பாகத்தினை இணைக்க
முதன்மைப்படு சூழ்நிலைகளுக்கு அமைய இப்போது
வேண்டும், பின்னர் அதற்குரிய
உருவத்தை ெ பாவனையில் இல்லாவிட்டாலும்,
முடுக்கியை முடுக்கவேண்டும்.
என்றும் சொல் அத்தகைய பொருட்களை ஒரு
அதன்பின் அதிலுள்ள இசைதட்டு
இன்னொன்று ! நினைவுச் சின்னமாகவோ, ஒரு
சுழலத் தொடங்கியதும்
நிறுவனமொன் காட்சிப் பொருளாகவோ இன்றும்
அச்சாதனத்தில்
மரணமடைந்த சிலர் அவற்றை பாதுகாத்து
பொருத்தப்பட்டிருக்கும் ஒலிபெருக்கி |
வளர்க்கபட்டு : வைத்திருக்கிறார்கள்.
ஊடாக பாடல் ஒலிக்கத் தொடங்கும்.
மிகவும் சோம தற்போதைய நவீன தொழில்நுட்ப
இதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த
ஆனால் எஜம் யுகத்தில் பாடல்களை கேட்டு
இசைத்தட்டு இரு பக்கங்களைக்
செய்திருந்த இ ரசிப்பதற்கு வானொலி,
கொண்டது. ஒரு பக்கத்தில் ஒரு
ஒலிக்கவிட்டபே தொலைக்காட்சிப் பெட்டிகளைத்
பாடல் மட்டும் பதிவு
உற்சாகமடை தவிர, ஒலிநாடா, இறுவட்டு
செய்யப்பட்டிருக்கும், பொதுவாக 3
அதன் பின்னம் மெமறிகார்ட், கணினி,
1/2 நிமிடங்கள் கழலக்கூடியது,
நாயின் உருள் பென்டிரைவ் என பட்டியல் நீண்டு
நீளமான பாடல் என்றால
பொறிக்கப்பட்ட கொண்டே
இசைத் தட்டின் இருபகுதிக
சொல்லப்படுகி செல்கிறது..
ளிலும் பதிவு
என்ற இசைத்த ஆனால்
செய்யப்பட்டிருக்கும்,
தோற்றம் பெற இவற்றுக்கெல்லாம்
கிராமபோன் கருவியிலுள்ள
இருந்திருக்கிற முன்னோடியாகக்
முடுக்கியயை 40 தடவைகள் குறிப்பிடக்கூடிய
முடுக்கி விடுவதன் மூலம் ஒலிக்கருவியாக
இசைத்தட்டின் ஒரு கிராமபோன் அமைந்திருக்கிறது. இது. பல வருடங்களுக்கு
முன்னரே பாவனையிலிருந்து மறைந்து
விட்டது. கிராமபோன் கருவியை தோமஸ் அல்வா எடிசன் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார், இது மேற்கத்தியரின் வருகையின் மூலம்
கா இலங்கையில்
பாதுக அறிமுகமாகி பயன்படுத்தப்பட்டு
பக்கத்திலுள்ள பாடலை
வைத்திருக்கிற வந்தது. இந்த சாதனத்தில்
முழுமையாகக் கேட்கமுடியும்.
அது கெளரவ. இசைத்தட்டுகளை பொருத்தி,
பின்னாளில், இதன் நவீன வடிவமாக
வட்டுக்கோட்டை அதனை சுழலவிடுவதன் மூலம்
அமைந்த மின்சாரத்தில் இயங்கும்
கல்வியங்காடு இசையைக் கேட்கக் கூடியதாக
ரெக்கார்ட் பிளேயர் (Record Player)
சிலர் அரும்பெ இருந்தது, நமது முன்னோர்கள்
அறிமுகத்தின் பின்னர், கிராமபோன்
கிராமபோனை தங்களது விருப்பத்திற்குரியவர்களான
படிப்படியாக ஒதுக்கப்படும் நிலைக்கு அறியமுடிகிறது எம், கே, தியாகராஜபாகவதர், பி.யு.
உட்பட்டது. இதனால் உற்பத்தி சின்னப்பா, ரி.ஆர், மகாலிங்கம்,
செய்து வந்த நிறுவனங்களும் எம்.எஸ். சுப்புலட்சுமி, கிட்டப்பா,
உற்பத்தியை நிறுத்திவிட்டன.
- மானியம்பதி எம். எல். வசந்தகுமாரி, கே.பி.
உற்பத்தியை இதற்கு
தெரிட
பூமிக்கு வெளியே,
யார் அங்கே?
பால்வெளி அண்டத்தில் மட்டுமே நமது பூமியின் அளவுடைய 1700 கோடி கிரகங்கள் இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விண்ணியலாளர்
கூறுகின்றனர்.
நமது சூரியனைப் போன்ற அளவு கொண்ட நட்சத்திரங்கள்ை | நாசாவின் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி ஆராய்ந்தது.
அப்படியான நட்சத்திரங்களில் ஆறில் ஒன்றில் பூமியின்
இவற்றில் பெரும் உயிர்கள் வாழ ( அதிக வெப்பம் 4
இருக்கும் எ னிகள் சுட்டி
ஒரு கோள வாழ்வதற்கு
வேண்டும், அளவுகொண்ட கிரகங்கள்
ஆனாலும் ஆயி இருப்பதற்கான அறிகுறிகளை
கணக்கில் பூமியை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இருக்கின்றபடியால் கலிபோர்னியாவில் உள்ள
போல உயிர்கள் அமெரிக்க விண்ணியல்
அம்சங்களைக் ெ ஆராய்ச்சிக்குழுமத்தின் முன்பு இந்த
ஒன்றை விண்ணி. ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நிச்சயம் கண்டறி பூமியை ஒத்த அளவில்
பிபிசியில் அறிவிய ஏராளமான கிரகங்கள் இருந்தாலும் -
செய்தியாளர் கூறு
வானவில்
மே 2013

04
பம்
ழ்ப்பாணம் போதனா
கடிகாரங்களே. வைத்தியசாலைக்கு
பொருத்தப்பட்டிருந்தன. முன்புறமாகச் செல்லும்
போர்க்காலச் வீதி மணிக்கூட்டு கோபுர வீதி
சூழ்நிலைகள் காரணமாக என்று அழைக்கப்படுகிறது. இதன்
கடிகாரங்கள் பழுதடைந்ததினால் இன்னொரு பகுதி,
தொண்ணூறுகளின் இறுதியில் வைத்தியசாலைக்கு பின்புறமாகச்
பிரிட்டிஷ் இளவரசர் சார்ள்ஸ் சென்று யாழ். நாவலர் வீதியுடன்
இதற்கான புதிய நான்கு ட்டுவந்த ஊசி
இணைகிறது. இந்த வீதி
கடிகாரங்களை காந்தத்
ஆரம்பமாகும் இடத்தில் அதாவது
அனுப்பிவைத்திருந்தார். அப்போது வேம்படி வீதி இணையும் சந்தியில்,
இலங்கையில் பிரிட்டிஸ் தூதுவராக டது, அதனையும் மறுக்கொள்ள முடியாது.
யாழ் பொதுசன நூலகத்திற்கு
இருந்த லின்டா டபீல்ட் உதவியின் ற்குப் பயன்படுத்தப்பட்டு
சமீபமாக யாழ் மத்திய கல்லூரி
பேரில் புனரமைக்கப்பட்ட தட்டுகளையும்
மைதானத்தின் வட எல்லையில்
மணிக்கூட்டு கோபுரத்தில் புதிய மறுக்கொள்ள முடியாது.
உயர்ந்த நிலையில் மிகக்
கடிகாரங்களின் செயற்பாட்டை இசைத்தட்டுகளில்
கம்பீரமாகக் காட்சி தருகிறது இந்த
ஆரம்பித்து வைத்தார். மணிக்கூட்டு ஒன்றின் முன்னால் ஒரு
மணிக்கூட்டு கோபுரம்.
கோபுரத்தின் பராமரிப்பு செயற்பாடு ருப்பது போன்ற
இந்த மணிக்கூட்டு கோபுரம்
யாழ் மாநகரசபையிடமே இருந்து பாறிக்கபட்டிருப்பதை
நான்கு பக்கங்களிலும்
வந்தது. துபற்றி இருவேறுபட்ட
கடிகாரங்களைக் கொண்டது.
2009 அல்லது 2010 ஆம் ஆண்டு உள்ளன. இதில் ஒன்று,
கடந்த இரு வருடங்களாக
காலப்பகுதியில் கடிகாரங்கள் லயே முதன்முதலாக
செயலற்றிருந்த கடிகாரங்கள்
மீண்டும் பழுதடைந்ததினால் பதிவு செய்து
அகற்றப்பட்டு புதிய கடிகாரங்கள்
தனியார் தொலைத்தொடர்பு ர்த்ததாகவும் இதன்
பொருத்தப்பட்டு கடந்த ஏப்ரல்
சேவை நிறுவனம் ஒன்றின் நாயை
மாதம் 5ம் திகதியிலிருந்து
உதவியுடன் கோபுரத்தின் நான்கு த்தி, அதன்.
இயங்கத் தொடங்கியிருக்கிறது.
பக்கங்களிலும் டிஜிற்றல் பொறித்துள்ளார்கள்
இலங்கையில் பிரித்தானிய
கடிகாரங்கள் பொருத்தப்பட்டன. லப்படுகிறது.
அரசாங்கத்தின் ஆட்சிக்
ஆனால், டிஜிற்றல் இசைத்தட்டு உற்பத்தி
காலத்தின்போது அமைக்கப்பட்ட
கடிகாரங்களும் அடிக்கடி றை நடத்தி வந்தவர்
இது, 138 வருடகால வரலாற்றுப்
செயலிழந்ததினால் அதுவும் போது அவரால்
பெருமை கொண்டது. இதனை
வெற்றியளிக்கவில்லை. 2011 ஆம் வந்த நாயொன்று
வடபகுதிக்கு பெருமைசேர்க்கும்
ஆண்டின் ஆரம்பத்தில் டிஜிற்றல் ாக இருந்ததாகவும்,
ஒரு நினைவுச்சின்னம் என்று
கடிகாரங்களும் முற்றாகவே பானின் குரலை பதிவு
சொல்வது பொருத்தமானது.
செயலிழந்துவிட்டன, இசைத்தட்டினை
இது தோற்றம் பெற்றது பற்றி
இரண்டு வருடகால பாது நாய்
யாழ் பல்கலைக்கழக
இடைவெளிக்குப் பின்னர் துே காணப்பட்டதாகவும்,
வரலாற்றுத்துறை தலைவர்
இப்பொழுது 1 முதல் 12 வரையி ர இசைத்தட்டில்
பேராசிரியர் ப. புஷ்பரத்தினம்
லான இலக்கங்கள் கொண்டதாக தகவல் தருகையில், ''1871 ஆம்
கம்பிகளிலான முள். பதாகவும்
ஆண்டு முதல் 1884 ஆம் ஆண்டு
பொருத்தப்பட்ட வட்டவடிவமான றது. இதுவே HMV
வரையிலான காலப்பகுதியில்
கடிகாரங்கள் கோபுரத்தின் நான்கு தட்டு நிறுவனம்
இலங்கையில் சேர் ஜேம்ஸ்
பக்கங்களிலும் காணப்படுவதுடன், மவதற்கும் காரணமாக
லோங்ட் (Sir James Longde)
மணிக்கூட்டு கோபுரமும் து என்றும்
என்ற ஆளுநர் பதவியிலிருந்தார்.
புனரமைக்கப்பட்டு வெள்ளை பவருகிறது. HMV
அப்போது 1875 ஆம் ஆண்டில்
வர்ணப்பூச்சுடன் மீண்டும் ன்பது ஹிஸ்
வேல்ஸ் இளவரசர் இலங்கைக்கு
புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. - மாஸ்டர்ஸ் வொயிஸ்
விஜயம் செய்தபோது
முதியோர்கள் கூட தூரத்திலிருந்து (His Masters Voice)
யாழ்ப்பாணத்திற்கும் வருகை
நேரத்தை பார்க்கக்கூடியதாக என்பதன்
தந்திருந்தார். அவரது விஜயத்தின்
கடிகாரங்கள் அமைந்திருக்கின்றன. சுருக்கமாகும்.
நினைவாகவே இந்த மணிக்கூட்டு
கடிகார முள் 1 முதல் 12 கிராமபோன்
கோபுரம் அமைக்கப்பட்டது.
மணிவரையிலான நேரத்தை கருவியையும்,
இதனைக் கட்டுவதற்கு ரூபா
காட்டும் போது, ஒவ்வொரு அதற்குப்
பத்தாயிரம்
மணித்தியாலமும் குறிப்பிட்ட பயன்படுத்தப்பட்ட
செலவிடப்பட்டிருக்கிறது.
நேரத்தை அறிவிக்கும் ஊளசி மற்றும்
பொதுமக்களிடமிருந்து
வகையிலான மணியோசையை இசைதட்டுக்களையும்
கிடைத்த நிதியுதவியாக 4000
எழுப்புவதாக புதிய இன்றும் சிலர் ஒரு
ரூபாவும் அடங்குகிறது.
கடிகாரங்கள் உள்ளன. இரவு னைவுச் சின்னமாகவும்
அந்நாளில் அரச கட்டிடக்
நேரத்தில் இந்த மணியோசை ட்சிப் பொருளாகவும்
கலை நிபுணராகவிருந்த
நீண்ட தூரத்திற்கு கேட்பதாக -ாத்து
சிமிற்றர் (Smitter)
பலராலும் சொல்லப்படுகிறது. பார்கள். இன்றைக்கும்
என்பவரால் இந்த
யாழ் மாநகரசபை ச சின்னம்தான்.
மணிக்கூட்டு கோபுரம்
முதல்வரின் முயற்சியின் ட, மானிப்பாய்,
வடிவகைப்பட்டது. இதில்
பயனாக கோபுரத்தின் போன்ற இடங்களில்
பொருத்துவதற்கான
புனரமைப்பு வேலைகள் பரும் பொக்கிஷமாக
நான்கு கடிகாரங்களையும்
மேற்கொள்ளப்பட்டு புதிய வைத்திருப்பதாக
அப்போது
கடிகாரங்களரும் ஆளுநராகவிருந்த சேர்
பொருத்தப்பட்டிருப்பதுடள், ஜேம்ஸ் லோங்ட் தனது
அதற்கான பணம் அன்பளிப்பாக வழங்கி
மாநகரசபை நிதியிலிருந்து யிருந்தார்," என்கிறார்
பெற்றுக்கொள்ளப்பட்டது உதயா கணேசு
புஷ்பரத்தினம்,
என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மணிக்கூட்டு
கோபுரத்தில் பான்மையானவை
ஆரம்பகாலத்திலிருந்து முடியாத அளவுக்கு
உரோமன் இலக்கம்
அ.கனகசூரியர் கொண்டவையாக
கொண்ட முள் ன்பதை விஞ்ஞா
வேலணை சற்குருநாதன் க்காட்டுகின்றனர். ாத்தில் உயிர்கள் - திரவ வடிவில் நீர்
டுபுகுபலின்
ரேங்கோடிக்
ய ஒத்த கிரகங்கள ல், பூமியைப்
வாழ்வதற்கு ஏற்ற காண்ட கிரகம் பல் நிபுணர்கள் வார்கள் என்று பல் துறை பகிறார்.
மாடிய பயாurt,

Page 10
ராம்ஜி
ப்பரிமாணம் என்றால் எங்களில் நிறையப்பேருக்கு
என்னவென்று தெரியாது. ஆனால் 3 என்ற எண்ணையும் D என்ற ஆங்கில எழுத்தையும் சேர்த்து '3D' என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியும்.
எங்கள் கண்களுக்கு இயற்கையாகத் தெரியும் அனைத்துக் காட்சிகளும் முப்பரிமாண தோற்றமுள்ளவையே ஆகும். ஆனால் அவை 3D தோற்றத்துடன் தான் உள்ளன என்பதை நாம்தான் உணர்வதில்லை. அதனை பத்திரிகையிலோ திரையிலோ பார்க்கும்போதுதான் வியப்பும் மலைப்பும் ஏற்படுகிறது.
முப்பரிமாண படங்களை நான் முதன் முதலில் பார்த்தது 'ஆனந்த விகடன்' சஞ்சிகை மூலமாகத்தான் 1990 களின் முற்பகுதியில் என்று . நினைக்கிறேன். 'ஆனந்த விகடன்' ஒவ்வொரு வாரமும் அதன் கடைசிப் பக்கத்தில் முப்பரிமாண படமொன்றை பிரசுரித்தது. இதன் காரணமாக அதன் விற்பனை அதிகரித்ததாக சொல்லக் கேள்வி. அப்போது ஆனந்த விகடன் பத்திரிகை கொழும்பில் எளிதாக கிடைத்தது. போதாக்குறைக்கு
ஆமர் வீதியில் ஒரு வயதான பாய்
பழைய ஆனந்த விகடன்
சில காலத்தின் பி சஞ்சிகைகளை விற்று வந்தார்.
மாளிகாவத்தை ரூபி அவரிடம் 5 ரூபாவுக்கு இரண்டு
'மை டியர் குட்டிச்ச என்ற விலையில் ஆனந்த
என்றொரு படத்தை விகடனும் குமுதமும் கிடைத்தன.
திரையிட்டார்கள். எ ஆனந்த விகடனில் கடைசிப்
தெரிந்தவரை சமீபக பக்கத்தை முதலில் மூக்குக்கு
இலங்கையில் திரை நேரே 1 அங்குல தூரத்தில்
முதலாவது 3D பட வைத்துக்கொள்ளவேண்டும். அதன்
அதற்கு முன்னர் கர் பின் அதனை மெல்ல மெல்ல
போட்டுப் பார்க்கும் தூரத்துக்கு கொண்டு
படங்கள் வந்ததாகக் செல்லவேண்டும், 4 முதல் 6
ரூபியில் டிக்கட் கெ அங்குல தூரத்தில் முப்பரிமாண
ஒரு கண்ணாடியைப் படம் கண்களுக்கு தெரியும் என்று
சேர்த்துக்கொடுத்து | போட்டிருந்தார்கள்.
அந்த கண்ணாடியை நண்பர்கள் எல்லாம் பார்த்தார்கள்.
தான் படம் சரியாக ஆஹோ ஓஹோ என்று
இல்லாவிட்டால் மங் சொன்னார்கள். இத்தனையும் கேட்ட
இருக்கும் என்று கள் பின்னர் நான் பார்த்தேன். ஆனால்
கொடுக்கும்போதே ! கண்களில் வலி வந்ததுதான்
விட்டார்கள். மிச்சம். எதுவுமே தெரியவில்லை.
படத்தை பார்த்தேன் ஆனால் நண்பர்களிடம் அதனைச்
இருந்தது. கண்ணாடி சொல்ல முடியாதே!
போட்டேன். சீராக ெ சிரித்துக்கொண்டே அதுவும்
படத்தின் சில காட்சி தெரிந்தது, இதுவும் தெரிந்தது.
பழம், வடை, பொ! மலைப்பாக இருந்தது என்று
இத்தியாதிகள் வாய் பொய்யாக கூறி
வருவதைப் போல் ஓ பெருமைப்பட்டுக்கொண்டேன்.
எனக்கு கிடைத்தது | வீட்டுக்கு சென்றதும் அறைக்கதவை
புதிய அனுபவம்தான் பூட்டிக்கொண்டு மீண்டும்
அதன்பின் நீண்டகா பார்த்தபோது குறிப்பிட்ட
3Dயுடன் எந்த பரிச். படத்துக்குள் வேறொரு படமும்
இருக்கவில்லை... 20 தெரிந்தது, ஆனால் ஒவ்வொரு
2012ஆம் வருடம் | சமயமும் சரியாக தெரியவில்லை.
கொழும்பில் உள்ள சில சமயங்களில் மட்டும் 3D
மற்றும் மெஜஸ்ட்டிக் மற்றைய சமயங்களில் சைபர் D.
தியேட்டர்கள் 3D ப!
நாம் முப்பரிமாண உலகில் வாழ்ந்து. வந்தாலும் முப்பரிமாணம் . என்றால் என்ன என்பதை 3D படம் 3 ஒன்றைப் பார்ப்பதன் மூலம்தான் விளங்கி பரவசப்படுகிறோம் என்பதே ஒரு விநோதம்தான்,
பிபிஸ்ரீநிவாஸ் கடந்த மாதம் 14ம் திகதி மாரடைப்பினால் மரணமடைந்த பழம் பெரும் பின்னணிப் பாடகர் பி.பி. ஸ்ரீநிவாஸ் 1930ம் ஆண்டு செப்டெம்பர் 2ம் திகதி ஆந்திர மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள பசலபுடி கிராமத்தில் பிறந்தவர். ஜெமினி நிறுவனம் 1951ம் ஆண்டு ஹிந்தியில் தயாரித்த மிஸ்டர் சம்பத் படத்தில் இடம்பெற்ற காறிபரது' என்ற ஹிந்திப் பாடல் மூலம் அறிமுகமான இவர் 1953ல் வெளியான. 'ஜாதகம் தமிழ் படத்தில் 'சிந்தனை செய் செல்வமே' பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் பெற்றார்.
இப் படத்தை நக படத்தில் ஆறு த கண்டுபிடிப்பை எ
ChecaVaanavil

எத்தன்
ம்
திரையிட்டு வருகின்றன. முதலில்
முதல் திரைக்கு வந்துள்ளது. தியேட்டரில்
வந்த சில படங்கள் Animation
இலங்கையின் முதலாவது 3D மூலம் உருவாக்கப்பட்ட சிறுவர்
விளம்பரம் இதுதான். படங்கள்தான். அண்மையில்
போகிறபோக்கில் இவ்வருட னக்குத்
வெளியான 'Hobbit' என்ற 3D
இறுதிக்குள் 3D பத்திரிகையொன்று Tாலத்தில்
படத்தை பார்க்கும் சந்தர்ப்பம்
வாராவாரம் இலங்கையில் யிடப்பட்ட
கிடைத்தது. மைடியர்
வெளிவந்தால் கூட ம் அதுதான்.
குட்டிச்சாத்தான் போலன்றி மிகவும்
ஆச்சரியப்படுவதற்கில்லை. ன்ணாடி
உயர் தொழில்நுட்பத்தில்
3D என்பது இலங்கையில் ஒரு ஆங்கிலப்
நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட படம்
புதிய அனுபவமாக மாறியுள்ளது. -கேள்வி.
அது. 'Lord of the rings' என்ற
சிறுவர்களுக்கு உகந்த எடுக்கும்போதே
பிரபல படத்தின் டைரக்டர் இயக்கிய
தொனிப்பொருள் மற்றும் படம். அது 3Dயின் உச்சம்.
கதாபாத்திரங்களை விடுவார்கள்.
பிரமிக்கத்தக்க அனுபவம்
மையப்படுத்தியே ஏராளமான 3D போட்டால்
என்றுதான் கூறவேண்டும்.
படங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு 5 தெரியும்.
இந்த விடயத்தில் (3D) கடந்த
வருகின்றன. இவற்றை எங்கள் கலாகத்தான்
மாதம் இடம்பெற்றது மாறுபட்ட
சிறுவர்கள் பார்க்கவேண்டும். இந்த ன்ணாடியை
அனுபவம். 'சிலோன் டுடே'
புதிய அனுபவத்தை பெறவேண்டும். சொல்லி
என்றாெரு பத்திரிகை 8 பக்கத்தை
எனவே இவ்வாறு வெளிவரும் 3D 3D தொகுப்பாக வெளியிட்டது.
படங்களில் ஏதாவது ஒன்றை எ, மங்கலாக
அத்துடன் சிவப்பு நீல
பார்க்க பிள்ளைகளை பெற்றோர் பயை
கண்ணாடியொன்றையும்
அழைத்து செல்லவேண்டும். தரிந்தது. அந்த
சேர்த்துக்கொடுத்தார்கள்.
உலகின் ஏனைய நாடுகளில் களில் வாழைப்
கொழும்பு நகர் காட்சிகள்,
சிறுவர்கள் பெறும் புதிய ங்கல்
அவதார் சினிமா மற்றும்
அனுபவத்தை உங்கள் க்கு அருகில்
செய்திகளுடன் கூடிய முதல் பக்கம்
பிள்ளைகளும் பெறவேண்டும். இருந்தது. அன்று
ஆகியவவை அசத்தின.
அந்தப் படங்களை பார்த்தபின் நிச்சயம் ஒரு
இதனையடுத்து அடுத்தவாரமே
அவர்களுக்கு ஏற்படும் உணர்வு மற்றொரு பத்திரிகை நிறுவனம்
களை கேட்டறியுங்கள். உங்களுக்கு Tலமாக
இதேபோன்ற 3D தொகுப்பொன்றை
அது புது அனுபவத்தை சியமும்
வெளியிட்டது. அந்த இரண்டுமே
ஏற்படுத்தும். 12 வரை.
வந்த வேகத்திலேயே விற்றுத்
அவர்களுடன் சேர்ந்து பெரியவர்கமுதல்
தீர்ந்து விட்டன, இதன் மூலம் பலர்
ளான நீங்களும் ஒரு முறை 3D சவோய்
3D அனுபவத்தை பெற முடிந்தது. |
படமொன்றை பாருங்கள். மாறுபட்ட சிட்டி ஆகிய
இந்நிலையில் 3D
அனுபவத்தை நீங்களும் டங்களை
விளம்பரமொன்று கடந்த மாதம்
உணரலாம்.
ல் செய்யும் போது அலுவலக பையன் சில தவறுகளைச் செய்து விட்டான். வலப்பக்க வறுகளை செய்திருக்கிறான். அவற்றைக் கண்டுபிடித்துச் சொல்கிறீர்களா? ங்களுக்கு எழுதி அனுப்பினால் அறுவரின் பெயர்களை அடுத்த இதழில் பிரசுரிப்போம்.
மே 2013 இல்

Page 11
- அடேங்கப்பா... அன்றும்
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் புறக்கோட்டை பஸார் இப்படி அமைதியாக சாணி மணந்து;ெ அழித்துவிட்டது. இன்றைய புறக்கோட்டையையும் காலம் எப்படியெல்லாம் அழித்து மாற்றுபே
எழுபதுகள் முதல் கொழும்பு திடீர் மரண
சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள
இளம் மாணவர்களை மைதானத்தில் விசாரணை மன்றுக்கு பத்திரிகையாளராக
வைத்துக்கூட மகேஸை அணுகுவதுண்டு. சென்று செய்தி சேகரித்துவரும்
ஒரே பிரதேசம் என்பதால் மகேஷின்
திறமைகளால் கவரப்பட்ட ரூபனும் அவனது கட்டுரையாளர் தனக்கு தெரியவந்த
நண்பர்கள் குழுவில் இருந்தான், ரூபினிக்கு உண்மைச் சம்பவங்களை இங்கே
அது தெரியும். ஆனால் மகேஸ் - ருபன் நட்பு உங்களுடன் கலை' பட பகிர்ந்து கொள்கிறார்.
வீட்டுக்குத் தெரியாமல் இருவரும் ரகசியம் காத்தனர்,
ரூபினி மட்டும் என்ன... அந்த வீட்டுத்
தொகுதியில் இருந்த மாணவியர் சிலர் னதாஸ் முதலாளி பெரிய
அவளது நண்பிகள் லிஸ்ட்டில் இருந்தனர். ஜவுளிக்கடை பிஸினஸ்மேன்.
ஆனால் அதை அவள் வீட்டுக்குத் மற்றொரு ஜவுளிக்கடை முதலாளியின்
தெரியாமலே வைத்திருந்தாள். மகளை திருமணம் செய்ததன் மூலம் ஒரு
அவர்கள் தந்தை ஜினதாஸ முதலாளி ஜவுளிக்கடை இரண்டாகி இப்போது
ஆரம்பத்தில் வறுமையில் வாடியவராக மூன்றாகியிருக்கிறது.
இருந்தாலும் தமது பிள்ளைகள் எப்போதுமே இவருக்கு இரண்டு பிள்ளைகள். ருபன்
செல்வத்தில் மிதக்க வேண்டுமே தவிர என்றொரு மகன், ரூபினி என்றொரு மகள்.
வறுமையில் உழலும் மற்றும் நடுத்தர இவர்கள் இரண்டு பேருக்கும்
வர்க்கத்தினருடன் பழகக் கூடாது. அவர்தபணக்காரத்தன்மை மனதுக்குள் வந்துவிடக்
கூடாது; தாம் மத்திய குடும்பத்தினர் என்றே அவர்கள் நினைத்துக்கொள்ள வேண்டும் என்பதால் அளவோடு செலவு, அதனை மீறாத கவனம் ஆகியவற்றை சிறு வயதில் இருந்தே தனது பிள்ளைகள் கற்றுணர வேண்டும் என்ற வேட்கையில் ஒன்றுக்கு நான்கு கார்கள் வீட்டில் இருந்தும் தனது பிள்ளைகளை பஸ்ஸிலேயே பாடசாலைக்கு அனுப்பி
வைத்தார்.
ரூபனும் ரூபினியும் நகரில் பிரபலமான பாடசாலைகளிலேயே படித்து வந்தனர். ஓரளவு உயர் மட்ட மாணவ குடும்பங்களுடனேயே அவர்கள் பழகி வந்தனர். இது அவர்களது தந்தைக்கு பெரும் திருப்தியளித்தது. வாழ்க்கையில் நடுத்தர வர்க்கத்தினர் அனுபவிக்கும் இரண்டுங் கெட்டான் ரக சுமைகளை அனுபவரீதியாக தனது பிள்ளைகள் தெரிந்து கொள்ளவேண்டுமே தவிர அவற்றை அவர்களது வாழ்க்கை ஒரு போதும் அனுபவிக்கக் கூடாது என்பது அவரது நோக்கமாகும்.
ருபன் மற்றும் ரூபினியின் மாடி வீடு அமைந்திருந்த இடத்துக்கு பின்னால் நடுத்தர வர்க்கத்தினர் பெருமளவில் குடியிருந்த ஒரு வீட்டுத் தொகுதி, துறைமுகத்தில் வேலை செய்த ஊழியர்களுக்கான
ளுடன் நட்பு பாராட்டக் கூடாது என்று வீடுகளே அந்த தொகுதியில்
கருதினார். பின்னால் உள்ள வீட்டுத் . இருந்தன. நூற்றுக்கு மேற்பட்ட
தொகுதியில் உள்ள சம வீடுகள் அங்கே இருந்தன.
ஏ. மதுரை வீரன் வயதினர்களுடன் தனது அவற்றில் பாடசாலை செல்லும்
பிள்ளைகள் நட்பு பாராட்டுவது. மாணவ மாணவியர் பெருமளவில் இருந்னர்.
தெரிந்தால் அவர் கோபமூர்த்தியாகிவிடுவார். கிரிக்கெட், றகர், கால்பந்தாட்டம் மற்றும்
இந்த சமயத்தில்தான் அந்த சம்பவம் கரப்பந்தாட்ட அணிகள் என்று பல மம்கள்
நடந்தது. அந்த தொகுதிக்குள்ளேயே இருந்தன,
அன்று அந்த பஸ்ஸில் நிறையக் கூட்டம் அங்கிருந்த கிரிக்கெட் மற்றும் றகர் அணிக
இருந்தது. அதில் முக்கால் வாசிப்பேர் ளின் ஒட்டு மொத்த ஸ்டார் மகேஸ். காப்டன்
பாடசாலை மாணவ மாணவியர். மகேஸ், என்ற பொறுப்பை மகேஸ்
அவனது நண்பர்கள், ருபன், ரூபினி ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அந்த
ஆகியோருடன் நகரில் இருந்த பிரபல அணிகளுக்கு காப்டன்களாக இருந்தவர்களும்
ஆண்கள் பாடசாலையொன்றில் உயர் மட்ட மகேஸின் ஆலோசனையுடன் தான்
மாணவர் குழுவும் அந்த பஸ்ஸில் பயணம் செயற்பட்டனர்.
செய்தனர், குறிப்பிட்ட அந்த உயர் மட்ட விளையாட்டில் மட்டுமல்ல கணக்கிலும்
மாணவர் குழு எப்போதுமே தம்மை மகேஸ் புலி. கணக்கு
ஆளவந்தோர் என்ற நினைப்பில் மிதப்பவர்கள்.
மே 2013
எமன் எஸ்டு
வானவில் மே 2013

> இன்றும் ஸ்ரீகாந்தன்
காண்டிருந்தது. அதன் இன்றைய தோற்றம் மற்றப் படத்தில், காலம் அனைத்தையும்
மா, யாருக்குத் தெரியும்?
இதனால் எங்கும் எதிலும்
கொடுத்தார். அவர்கள் வைத்ததுதான்
மரண விசாரணை மன்றில்
'பரதேசியுடன் படுக்கை சட்டம்.
கேட்ட கதைகள்
சுகம் கேட்குதா உனக்கு" நீண்ட காலமாகவே
என்று கத்தியவர் மகேஸ் ரூபினியை குறிவைத்திருந்த ஒரு
குடும்பத்தினரை கீழ்த்தரமான வார்த்தைகளால் மாணவன்தான் அந்தக் குழுவில் தலைவன்.
திட்டித் தீர்த்தார். சொந்த கார் வைத்திருந்தான், அதில்தான்
கோபமூர்த்தியுடன் ரூபினியின் அம்மா, பாட்டி, கல்லூரிக்கு வருவான். ஆனால் வாரம்
மாமா ஆகியோரும் சேர்ந்து கொண்டனர். ஓரிருமுறை அவனது பரிவாரங்களுடன்
ரூபினியை அவர்களும் அடித்துத் துவைத்தனர். பஸ்ஸில் வருவான். வேறெதற்கு ரூபினியை
அறைக்குள் போட்டு பூட்டிவிட்டனர். பார்ப்பதற்குத்தான்! மன்சூரலிகான் உடம்பு,
ரூபன் பாவம். தங்கையை காப்பாற்ற வழி உரித்த இறால் போல் சிகப்பு, அப்புக்குட்டி
தேடினான். கிடைக்கவில்லை. அரச மரத்தடி கிராப்பு, இதுதான் அவன்,
பிள்ளையார் போல் உட்கார்ந்து விட்டான். சுற்றிலும் தனது நண்பர்கள் பரிவாரம்.
மனது மட்டும் ரூபினியை நினைத்து அழுதது. ஏனையோர் அவன் வர்த்தைகளுக்கு
ருபினி பூட்டி வைக்கப்பட்ட அறையின் வெளி கீழ்ப்படிபவர்கள் என்ற திமிரில் ரூபினியை
ஜன்னல் மூலம் சாப்பாடு உள்ளே சென்றது. கட்டிப்பிடித்து முத்தமிட்டான். ரூபினி ஐயோ,
அந்த அறையை அடுத்து பாத்ரூமும் குய்யோ என்று அலறினாள். அவளது
இருந்ததால் ரூபினியின் நிலை முற்றிலும் தோழிகளுக்கு அதிர்ச்சி கூச்சலை கேட்ட
மோசமாகி விடவில்லை, ஆனால் நான்கு டிரைவர் பஸ்ஸை நிறுத்தினான். மன்சூர்
நாட்கள் அறைக்குள்ளேயே அடைபட்டு கிடந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினாள் ரூபினி.
ரூபினி இருந்த அறைக்கு வெளியில் இருந்த அத்தனை ஜன்னல்களுக்கும் ஆணி அடித்து சீல் வைத்திருந்தனர்.
ரூபனுக்கு தங்கையை பார்க்க பரிதாபமாக இருந்தது. ஆனால் மிகுந்த சிரமத்துடன் ஒரு ஜன்னலுக்கு அடித்திருந்த ஆணியை மட்டும் கழற்றி ஜன்னலை திறக்க மகேஸின் உதவி யுடன் திட்டம் தீட்டினான்.
இரவு 10 மணிக்கு வெளியே தப்பிவிடு. மகேஸ் மற்றும் அவனது நண்பர்கள் உன்னை அழைத்துச் செல்ல தயாராக இருப்பார்கள் என்ற தகவலையும் ரூபினிக்கு தெரிவித்து
விட்டான்.
அப்போது பகல் 2 மணி. 4 நாட்கள் அடைப்பட்டுக் கிடந்த வெறி. எவருமே ஆதரவு காட்டாத்தால் ஏற்பட்ட ஆதங்கம், எப்படியாவது தப்பவேண்டும் என்ற வேட்கை, எல்லாம் சேர்ந்து ரூபினியை ரொம்பவும் படுத்திவிட்டன.
அருகில் இருந்த நோட்புக்கை எடுத்தாள். ஒரு நீண்ட கடிதத்தை எழுதினாள். அதனை மேசையில் வைத்தபின் யோசித்தாள்.
எல்லாம் சரி. இரவு 10 மணிக்கு தப்பும்போது மகேஸ் சொன்னபடி அங்கு இருக்காவிட்டால்?
அந்த நினைப்பே ருபினியை ரொம்பவும் அலிகான் உடம்பானை வெளியே இழுத்தான்
தவிக்க வைத்தது. மகேஷ். சரமாரியான அடி உதை. அவனது
இப்போதே பகலிலேயே தப்பினால் என்ன? நண்பர்கள் பறந்தோடித் தப்பினர். அதே ருட்
தோழியர் வீட்டுக்காவது சென்று விடலாமே. பஸ் ஒன்று பின்னால் வந்ததும் கிட்டத்தட்ட
இரண்டாவது ஜன்னலை அழுத்தித் அனைவருமே அதில் ஏறிச் சென்றனர்,
தள்ளினாள் திறந்துவிடும் என்று ரூபன் அன்று ஆரம்பித்தது மகேஸ்- ரூபினி லவ்
சொல்லியிருந்தானே அது உண்மையா? எபிசோட்!
பொய்யா? பரீட்சித்துப் பார்த்தால் என்ன? இப்போது நூறாவது அங்கத்தையும் தாண்டி
தப்புவது இருக்கட்டும். முதலில் ஜன்னல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது.
திறக்கிறதா என்று பார்ப்போம். இத்தனை தூரம் சென்ற பின்னர்தான்
இரண்டாவது ஜன்னலை மெல்லத் ஜினதாஸ் முதலாளிக்கு விஷயமே தெரிந்தது.
தள்ளினாள். ருபன் சொன்னது உண்மைதான். காதல் ஜோடிகள் பேசிக்கொண்டிருப்பதை
ஜன்னல் திறந்து கொண்டது, வெளியே பார்த்தாள். அவரது நண்பர் ஒருவர் பார்த்திருக்கிறார்.
ஒருவரையும் காணவில்லை. ஜன்னலை போட்டுக்கொடுத்துவிட்டார்.
நன்றாக திறந்து வெளியே குதித்தாள். அதைக் கேட்ட ஜினதாஸ் முதலாளி
இனி விடுதலை என்ற சந்தோஷத்துடன் சில கோபமூர்த்தியானார். அவசர அவசரமாக
அடி தூரம்தான் சென்றிருப்பாள். வீட்டுக்கு வந்து ரூபினியின் தலைமுடியை பற்றியிழுத்து சரமாரியாக அடியும் உதையும்
(31ஆம் பக்கம் பார்க்க)
Tilanne Vaanavil
ன நோக்கி கப்ட்டம்!

Page 12
12 வானவில் சிறுகதை
காத்தமுத்துக் கேட்டா
நாங்க உங்கள் இ போகத்தான் வந்தம்" "சரி பாத்திற்றியள் போகலாம்தானே என் சொல்லிவிட்டு விட்டுக் போய்விட்டான்.
"பாத்தியாடி கடய்க் கொண்ணன் ஆதரித்து வா போவம் போவம் வந்தா கொண்ணன் | குடம் குதிரையும் த போவம்" என்று கைள் உயர்த்தினான்.)
வள்ளியம்மா ஓடி வ என்னக் குற நினயாத
ன்ன கட்புக் கட்டிக்கிடக்கு,
எனப்ப்பா நாங்க பட்ட பாப். மச்சாள், மச்சாள்,
ஆபிட்டச் செல்ற" என்று மச்சாளே! கடப்படியில்
வள்ளியம்மை மனதில் இருந்த நிண்டு தவமணி கூப்பிட்டாள்.
வேதனையெல்லாம் கொட்டிவிட்டாள், ""ஏய் ஆரோ கடப்பில் நிண்டு
""வெயிலிலும் பனியிலும் கூப்பிடுகிறாப்பில கேக்கிது...
நுளம்புக்கடியோடயும் அந்தக் காட்டில் போய்ப்பாரன் கடப்பக் கட்டி
கிடக்கிற எனக்கு எப்புடி மச்சான் வெச்சிரிக்கிய" என்று கேட்டாள்.
தெரியும், ஆரும் சொன்னாத் தானே வள்ளியம்மை.
தெரியும்? என்றால் செல்லத்தம்பி ''ஓம் ஆட்டுக்கரச்சலுக்காக
இந்த நொண்டிச் சாட்டெல்லாம் கட்டிவெச்சான். நீ போய்பாரு" என்று
எனக்கிட்ட கதயாத, நானென்ன விரல் சொல்லிவிட்டு காத்தழுத்து மறுபக்கம்
வாய்க்குள் வெச்சாக் கடிக்கத் திரும்பி படுத்துக்கொண்டான். வள்ளியம்மை ஓடிப்போய்ப் பாத்ததும் அங்கே செல்லத்தம்பியும் மனைவி தவமணியும் நின்று கொண்டிருந்தார்கள்.
"ஏன் மச்சாள் கடப்பக்கட்டினனீங்க?' ''அத ஏன் கேக்கிறா மச்சாள்... அவன் சின்னாண்ட ஆடு படுத்திற பாடு.. அதுதான் கட்டி, வெய்க்கிறனாங்க" என்று சொல்லி விட்டு, வா மச்சாள் வாங்க என்று
கூட்டிக்கொண்டு போனாள், அவர்களை பாயில் இருத்திவிட்டு
இஞ்ச ஆரு வந்திதிக்காங்கெண்டு பாரு. உண்ட தங்கச்சியும் மச்சானும் வந்திரிக்காங்க எழும்புங்க," என்றாள் வள்ளியம்மை,
"என்ன தங்கச்சியா? எனக்கேது தங்கச்சி?" என்று சொல்லிக்கொண்டு கோபத்தோடு எழுந்துக்கொண்டான் காத்தமுத்து. -
'இதென்னண்ணா உடணடகத 1மலப் பழுத்தாப்பில இந்தா நானிரிக்கன் இந்தா உண்ட மச்சானும் இரிக்காரு ஏனாண்ண இப்பிடிப் பேசுறா'
"தங்கச்சி என்டொருத்தி இருந்தா - நான் சாகப்புழய்க்க இரிக்கதக்க
வந்திரிப்பானே - இண்டய்க்கோ நாளைக்கோ எண்டிருந்த இந்தச் சீவன் ஏதோ அந்த காளித் தாயாரால சீவன் கிடக்கிது" என்றான் காத்தமுத்து.
''சத்தியமா அண்ண எண்ட தலயால... அண்ண நீ வருத்தமாக் கிடந்தது எனக்கும் தெரியாது. வயல் காட்டில் போய்கிடந்து இவருக்கும் தெரியாது. தெரிஞ்சா துடிச்சிப்பதச் செல்லுவ ஓடிவந்திருப்பம்"
வள்ளியம்மா குறுக்கிட்டு, 'அத ஏன் (கேக்கிற மச்சாள், அவர் பட்ட பாட்ட! சளி அடச்சி - இருமப்புடிச்சிதெண்டா அவன் இளயதம்பி ஓடாவி மாமறுக்கிற சத்தம்போல இஞ்ச இழுத்தா மூணு நடு தள்ளிக் கேக்கும் - நான் தனிய என்ன செய்வன்- பென்னம் பரிசாரியாரிட்ட அந்த குளிசயப் போய் வேண்டி வாறத்துக்கும் ஒரு ஆளிள்ள.
பொடியனும் வெளிநாட்டில்,
PHP - 15
യ இவர்?
விடை 28ஆம் பக்கத்தில்
தெரியாத குழந்தப்புள்ளயில்ல, அவுணவுக்கென்ன நீங்க சிங்கப்பூரிலியம் இருந்தாங்க!'
எங்கட இதய நீங்க நம்பல்லய அண்ன? -
அண்னான் தங்கச்சி உறவு இதோட முறிஞ்சி போச்சி தங்கச்சியாம் தங்கச்சி.."
என்ன நீங்க இப்பிடியெல்லாம் கதய்க்கிற? தங்கச்சி தங்கச்சிதானே?' என்றாள் வள்ளியம்மை
"பொத்திடி வாயா” என்று காத்தமுத்து உறுக்கியதும், ''சரி நான் பொத்திறன், வாசல் கடயக்கு
வந்தவியிளக்கு இப்பிடியெல்லாம் கதய்க்கிறது... நீங்க அண்ணன் தங்கச்சி நான் புறத்தியாள் - என்னெண்டான செப்புங்க" என்றாள்
வள்ளியம்ம்ை.
** போயி நீ உண்ட வேலயப்பாரு" என்று உறுக்கிச் சொல்லிவிட்டு, செல்லத்தம்பியப் பார்த்து "நீங்க வந்த காரியம் என்ன?'' என்று
செய்வன்... நீங்கள் த தங்கச்சி. வாயப் பொ! எனக்கு உறுக்கினத்த கண்டதானே' என்று த குனிந்து கொண்டாள். செல்லத்தம்பியும் மல் வீட்டை விட்டு வெளி றோட்டோரம் ஆல பா "பஸ்சுக்காக காத்துக் நின்றார்கள்.
காத்தமுத்து விட்டில் நடந்ததையெல்லாம் 1 நின்று கேட்டுக்கொண் கதிராமர், என்ன விசயம் அறிவதற்காக வெளிப் அங்கோ றோட்டோரம் கீழே செல்லத் தம்பிய நிற்பதைக் கண்டு அல போனார்.
- என்ன புள்ள மவர் பஸ்சுக்குக் காத்து நிக் ""வஸ் என்னத்துக்கு, தந்த குடையும் குதின
bt ஜெரீதே TC வெல்லட்டுல
பாபா!
Dana Vaanava/

இரிக்கக்க" என்று தவமணி
சத்திராதியும் கடப்பத் தாண்டி பாத்திற்றுப்
கண்கலங்கியபடி கூறினாள்.
முத்தத்துக்கு வந்த அவனுக்கு ""என்னபுள்ள உண்ட கத ஒரு
ஆதரவு காட்டிற தாண்டா மனிசக் குத்துக்கதப்பா கிடக்கு... நடந்ததச்
குணம்- நீ முறுகதிபோல நடதிற்றியேஎறு
சென்னாத்தானே எனக்கு விளங்கும்."
வள்ளியம்ம! இந்த கொடுமைய நீயும் பகுள்
தவமணி நடந்த விசயம் முழுவதை
பாத்திற்றுதான் இருந்தா?" யும் சொல்லி வேதனை தூங்க
""நானென்ன செய்பிற கு வந்தவிடன்
முடியாமல் அழத் தொடங்கினாள்.
கதிராமண்ண.. அவிய அண்ணனும் கத... நீதானே
அப்படியா அவன் செய்தான்?
தங்கச்சியும், அப்பவும் என்ட மணம் என்று சுட்டிற்று.
புன்ள அவனிடம்
கோம கதச்சத்துக்கு மச்சானுக்கு
நான் இப்ப போய்
அடிக்கிறதுக்கு மட்டக்கம்பத் மந்திருக்காரு வா
இதக் கேட்டிட்டு
தூக்கினாரு. என்னால என்ன வருமட்டும் வஸ்
செய்ய முடியும்? ஏறாம இந்த
"டேய் சத்திராதி நீ செஞ்ச பந்து, 'மச்சாள்.
ஆலமரத்தடியில்
இந்த கொடுமய்க்கு கடவுள் பலன் 5. நானென்ன
இரிங்க" என்று
எழுதி வெச்சிரிபார்ரா- இந்தப் பாவத்தில் இருந்து நீ தப்புறண்டா நான் செல்றபடி கேளு.”
என்ன?"
"வா ரெண்டு பேரும் போய் மூனாக்கானா
அதுகளக் கூட்டிற்று வருவம், நீ கொள்ளயாக் கதய்க்கத் தேவல்ல, புள்ள! நீங்க எண்ட வருத்தத்த பாக்கவரல்லே எண்ட கோபத்தில நான் என்னமோ கதச்சிற்றன். மச்சானையும் கூட்டிற்று வா புள்ள எண்டு ஒரு கத கதச்சாப்போதும், மற்றத நான் பாத்துக்கிறன் டேய் (பாவண்டா அதுகள் றோட்டில் நிண்டு
கண் கலங்கிதுகள்.
அதப்பாத்திற்றுத்தாண்டா நான் ஓடி வாயன், இப்ப வருவியோ - வரமாட்டியோ என்று வற்புறுத்திப் பேசினார்.
""வயது போன ஒரு பெரிய மனிசன் நமக்கெல்லாம் உதவியான மனிசண்ட கதயக் கேட்டிட்டு இன்னமும் நிக்கிய போ' என்று வள்ளியம்மை கூறியதும் காத்தமுத்து துவாயை உதறித் தோளில் போட்டுக்கொண்டு கதிராமர் பின்னால் நடந்தான்,
"வஸ் சத்தம் கேக்கிது வாடா சுறுக்கா" என்று சொல்லி வேகமாக நடந்தார்கள். காத்தமுத்து
கூப்பிட்டதும் எல்லோரும் காத்துமுத்து. வீட்டுக்கு வந்தார்கள், 'புன்னள வள்ளியம்ம" ""என்ன கதிராமண்ண" "கொகர்ணனும் பொஞ்சாதியும் வந்திரிக்காங்க. முதல்ல தேத்தண்ணி போட்டுக்கு மறுகா நடனக்கிட்ட கிடக்கிற கோழியில் அந்த பாணிச் சாவல் புடிச்சி அறுத்துக் கறி ஆக்கு, எனக்கிட்ட ஒரு தயிர்குடுக்க இரிக்கி, அதயும் கொண்டாறன், மதியத்தால் கிறுக்கிற்று பாவம் பசியோட
இரிக்கிதுகள். ஆக்கிப் போட்டு உண்ட புரிசனுக்கு சேத்து மூணு
கோப்பையும் கழுவி வெப்," என்றார். ""என்ன கதிராமண்ண இண்டய்க்கு இஞ்சதான் நீயும் சாப்புட வேணும். உனக்கும் சேத்து நாலு கோப்ப
கழுவி வைப்பள்" என்றாள். வள்ளியம்மமை,
அப்படியா சரி சரி நான் ஊவட்ட - தவம்
போய் நாலு வாளித் தண்ணி வாத்திற்று ஓடி வாறன், வாற நேரம்
எல்லா ஆயித்தமாகி இரிக்கவேணும்" கண்ணன்
கூறிவிட்டு காத்தமுத்து வீட்டுக்கு
என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். த சொல்லி
கதிராமர் வேகமாக நடந்தார்,
"சரி சரி போயிற்றுக் கெதியா கடப்பால ஏறியதும் " வள்ளியம்மா"
வாங்க" என்று சொல்லி விட்டு தலையை
என்றார்.
விரைவாகச் சமைக்கத் என்ன கதிராமணன
தொடங்கினாள், னைவியும்
'உன்ட பரிசமெங்க"
கதிராமர், நெற்றி நிறைய யே வந்து
*'அந்தா இரிக்காரு"
திருநீற்றுப் பூச்சுடன் செருமிக் ரத்துக்குக் கீழே
"டேய் காத்தமுத்து இஞ்சவாடா"
கொண்டு வந்ததும் "எல்லாம் சரியா கொண்டு
"என்ன கதிராமண்ணா'
புள்ள" என்று கேட்டார். "டேய் இந்த நடந்த
''ஓம் கதிராமண்ண" சங்கதியெல்லாம் நான் ஒட்டி நிண்டு
'டேய் காத்தமுத்து, இந்த இத கோடிப்பக்கம்
கேட்டிட்டுத்தான் வாறன், அதுகன்
தட்டச்சி உண்ட மச்சானுக்கு முதல் மருந்து
ரெண்டு பேரும் றோட்ல வாஸ்சுக்குக்
ஊத்திக்குடு" என்று சொல்லி ஒரு பம் என்
காத்திற்று நிக்குதுகள். நீ செஞ்ச
அரைப் போத்தல் சாராயத்தைக் ப வந்தார்.
வேல, டெனக்கு நல்லாத் தானடா
கொடுத்தார்- கதிராமர் ஆல மரத்துக்
தெரிஞ்சுது?” என்று கோபத்துடன்
"இல்ல முதல்ல கதிராமங்ணனுக்கு ம் மனைவியும்
கேப்பார் கதிராமர்.
குடுமச்சான்" என்றான் செல்லத் தம்பி. பர்களிடம்
என்ன வேல"
இது முடிந்ததும், "புள்ள "உன்னப் பாக்கிறதுக்கு அந்த
வள்ளியம்ம கோப்பய வெய், அதில் நக்குப் போக
ஊரில இருந்து வந்த அதுகள் இந்த
சோத்த வெய்," என்று மகிழ்ச்சியோடு கியள்"
மதிய வேலயில ஒரு தண்ணியும்
நரைத்த மீசையை ஒதுக்கி விட்டுக் - அண்ணன்
குடுக்காம ஏசி அனுப்பியிருக்கியே,
கூறினார். நீயும் ஒரு மனிசனடா கண் கெட்ட
(31ஆம் பக்கம் பார்க்க)
மரயும்
மே, 2013. வாக்கின்படி வில்

Page 13
லிண்டல்
மரண Exper
இளைய அப்துல்லாஹ்
ண்டனுக்கு வந்ததன்பின்பு
கதைத்துக் கொண்டிருக்கும்போது
என்னையோ அல் நிறைய நாளாக
சொன்னார்.
யாரையாவதோ , மையத்துத் தொழுகைக்குப்
பெட்டியோடு அடக்குதல்,
அவ்வளவு பணம் போக எனக்கு நேரம்
பெட்டியில்லாமல் அடக்குதல் என்ற
கையில். யாராவு கிடைக்கவில்லை, நோன்பு நேரத்தில்
விடயத்தை ஏன் நான் இங்கு
அடக்கம் செய்வ பகல் வேளையில் பள்ளி
குறிப்பிடவேண்டும் என்றால்,
எங்களை அடக்க வாசலுக்குப் போனபோது ஒரு
இஸ்லாமிய மத நம்பிக்கையின்படி
வேண்டியிருக்கும் மரணத் தொழுகைக்கான சந்தர்ப்பம்
மரணித்த ஒருவருக்கான கேள்வி
வாடிக்கு பிணத்ன கிடைத்தது.
கணக்குகள் மரணக் குழியில்
எடுத்துக்கொண்டு நானும் மகனும் மையத்துக்குப்
இருந்தே ஆரம்பிக்கின்றன
இரண்டாயிரம் பல பின்னால் அடக்கஸ்தலத்துக்குப்
என்பதாலாகும்.
- வேண்டும்! போனோம். முதன் முதலாக
அவரது மையத்தை எழுப்பி
ஏன் அவ்வளவு அன்றுதான் அடக்கஸ்தலத்துக்குப்
உட்காரவைத்தே கேள்வி
றது என்று அவன் போகிறேன் லண்டனில்.
கணக்குகள் நன்மை தீமை
மையவாடியில் 8 கொழும்பு, கண்டியைப் போல
தொடர்பாக ஆரம்பிக்கப்படும்
நிலத்துக்கு கவுன் அல்லது எங்களது கிராமங்களில்
என்பதே இஸ்லாமிய மார்க்கம்
தொகை ஆயிரத் உள்ள பள்ளிவாசல்களைப்போல
சொல்லுகின்ற விடயம்,
பவுன்கள். இதை அருகிலே மையத்தை அடக்கும் வசதி இல்லை, பெட்டியில் மையத்தை வைத்து காரில் கொண்டு போகவேண்டும்.
ஊரில் மாதிரி சந்துாக்கில் வைத்து துாக்கிக் கொண்டு செல்லும் மரண ஊர்வலங்கள்போல லண்டனில் - செல்ல முடியாது. எல்லாம் காரில் கொண்டுதான் போகவேண்டும்.
நீண்ட தூரம் காரில் கொண்டு போய் நிறுத்தியதும் அந்த இடத்தைப் பார்த்த எனக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தது.
ஏனெனில் அது ஒரு சேமக்காலை, கிறிஸ்தவர்களின் இறந்த உடலைப் புதைக்கும் இடம். கொஞ்ச தூரம் போக முஸ்லிம்களை அடக்கம் செய்யும் இடம் வந்தது. பரந்து விரிந்த சேமக்காலையில் ஒரு சிறிய பகுதியை முஸ்லிம்களுக்கு அடக்கம் செய்யக் கொடுத்திருக்கிறது கவுன்ஸில் (நகரசபை).
இங்கு லண்டனில் இருக்கும் பூமி முழுவதும் அரசாங்கத்துக்குச் சொந்தம், அதில் ஒவ்வொரு பகுதி கவுன்ஸிலுக்கும் அதன் பரிபாலனத்துக்கும் உரியது,
விட்டுவரி, கடைவரி, நிலவரி என்று கவுன்ஸில் அறவிட்டு அந்தப் பணத்தை கவுன்ஸில் தனது எல்லைக்குட்பட்ட பிரதேச அபிவிருத்திக்குப் பயன்படுத்தும்.
ஆகவே மையத்துப் பிட்டி நிலமும் கவுன்ஸிலுக்கு சொந்தமானது. நாங்கள் கொண்டுபோன மையத்தை அடக்கவென்று ஆறு அடிநிலம் - சரியாக இஸ்லாமிய விதிப்படி ஆழ
அகலமாக வெட்டி வைக்கப்பட்டிருந்தது.
மையத்தை அந்தக் குழிக்குள் அப்படியே பெட்டியோடு வைத்தார்கள். எங்கள் ஊர்களில் பெட்டியோடு மையத்தை அடக்கம் செய்வதில்லை. மையத்தைத் தரையில் வைத்துவிட்டு குழிக்கு
ஆகவே இது முஸ்லிம்களைப்
கொடுக்க வேண்டு மேலால் பலகையைப் போட்டு
பொறுத்தவரையில் பெரிய
கொடுக்காவிட்டாசி அதற்கு மேலால்தான்
விடயம்தான்.
தரமாட்டார்கள். க மண்ணைப்போட்டு மூடுவோம்.
விடயம் என்னவெனில் பள்ளி
மையத்தை அடக் ஆனால் லண்டனில் அப்படிச் .
வாசலில் இருந்து மையத்து காரை
கொண்டு வருவது செய்ய கவுன்ஸிலும்
ஓட்டுகின்றவரைப் பிடித்து 1
தோண்டுவது, மூடு சுகாதாரத்துறையும் விடமாட்டார்கள்.
விசாரித்தேன். ஒரு மரணத்துக்கு
வாசலுக்கு ஐநூறு சுகாதார மாசு ஏற்பட்டுவிடும்
எவ்வளவு செலவு ஆகும் என்பதைத்
கொடுக்கவேண்டும் என்கிறார்கள், பெட்டியோடுதான்
தெரிந்து கொள்வதற்காக, ஏனெனில்
செலவுகளுமாகச் அடக்கம் செய்யவேண்டும்.
நாங்களும் லண்டனில்தானே
இரண்டாயிரம் பவு பேர்மிங்ஹாம் போன்ற இடங்களில் -
இருக்கிறோம் என்று
மையத்தை அடக் சில பகுதிகளில் இலங்கையில்.
நினைத்துக்கொண்டு,
செலவாகும் இந்த உள்ளது போல மையத்தை அடக்க -
'இரண்டாயிரம் பவுன்ட்" என்றதும்
தற்செயலாக இரவு முடியும் என்று அதில் ஒருவரோடு
எனக்கு தூக்கிவாரிப்போட்டது,
வீட்டில் மௌத்தா தற்செயலாக இப்பொழுது
பவுன்களாகிவிடும் சணை ண - ..
மே 2013

மும் லண்டனில் sive ஆன விஷயம்தான்
பலது வீட்டில்
அடக்கம் செய்ய - இல்லை என்
து அனாதைகளை தைப்போலத்தான் ம் செய்ய - ஏனெனில் மைய
பது
போவதற்கே யுன் பணம்
பணம் செலவாகி நரக் கேட்டேன். ஆறு அடி ரஸில் கேட்கும்
து ஐநூறு க கட்டாயம்
விளக்கமாகச் சொன்னார்,
இருந்தது, அப்பொழுது. ஒ0 களில் எங்கு போவது இவ்வளவு
நாங்கள் இங்கு வந்தபொழுது காசுக்கு, இலங்கைக் காசுக்கு
அகதிகளுக்கும் சரி, சாதாரணமாக இரண்டாயிர பவுன் நாலு
இங்கு வந்து வேலை . லட்சம்ரூபா, ஆண்டவனே, இப்படி
செய்பவர்களுக்கும் சரி வேலை ஒரு மரணம் நிகழ்ந்துவிடக் கூடாதே
வாய்ப்பு இருந்தது, மொழி ஒரு என்று அந்த மையவாடியில் வைத்து
பிரச்சினையாகவே இருக்கவில்லை. பிரார்த்தனை செய்தேன்.
மொழி தெரியாதவர்கள்கூட - அடக்கம் செய்கின்ற செலவை
-'
தமிழர்களின் கடைகளில் வேலை எண்ணி லண்டனில் மரணமாகக்
செய்யக்கூடியதாக இருந்தது. கூடாது இலங்கையில்தான் மரணிக்க
ஆனால் இப்பொழுது இன்சூரன்ஸ் வேண்டும் என்று நினைக்கும்
நம்பர் இல்லாமல் வேலை அளவுக்கு மரணம்கூட பெரும்.
செய்வதை எண்ணிப் பார்க்கவே எக்ஸ்பன்ஸிவ் ஆக இருக்கிறது
முடியாது. லண்டனில்.
ஒவ்வொரு கடைகள் லண்டனில் எல்லாமே இப்பொழுது
அலுவலகங்கள் என்று இமிக்கிறேசன் பெரும் செலவானதாக
ஓ.ஃபிஸர்மார் ஓடித்தான் திரிகிறார்கள். திடீர் திடீர் என்று செக் பண்ண வருகின்றனர். கையில் எப்பொழுதும் சரியான க. ஆவணங்களை எல்லோரும் வைத்திருக்கவேண்டும், அல்லது. வேலை கொடுப்போர் வேலை செய்வோர் எல்லோரும் பெரும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இன்சூரன்ஸ் நம்பர்தான் மிக
முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. வரி கட்டாமல் யாரும் வேலை செய்யமுடியாது லண்டனில்.
வேர்க் பேர்மிட்டுடன் வருகிறவர்களுக்கும் பெரும் நெருக்கடி வந்துவிட்டது, இப்பொழுது அதாவது மூன்று வருடத்துக்கு முன்புபோல 5 வருடம் வேர்க் பேர்மிட் விசா கொடுக்கிறார்களில்லை. இரண்டு வருடம் மாத்திரமே விசா கொடுக்கிறார்கள். அதுவும் ஒரு கம்பனி வேர்க் பேர்மிட்டில் ஒருவரை இலங்கையில் இருந்து எடுப்பதானால் முதலில் கம்பனி, ஹோம் ஓ. பிஸில் றிஜிஸ்டர் பண்ண ) வேண்டும். அதற்குப் பிறகு யாருக்கு விசா கொடுக்கவேண்டும் என்று கம்பனி கேட்கிறதோ அவரின் எல்லா விபரங்களையும் அந்த நிறுவனமே சரி பார்க்க வேண்டும். முழுப் பொறுப்பும் நிறுவனத்துக்குரியது.
இதில் மயிர்போல் சிறு பிழை நடந்தாலும் நிறுவனத்தின்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,
அப்படி வேர்க் பேர்மிட்டில் விசாவில் வந்தவர் அதே - நிறுவனத்தில் வேலை செய்யவேண்டும். 10 நாள் அவர் வேலைக்கு வராமல் விட்டால் ஹோம் ஓ'பிஸுக்கு அறிவிக்கவேண்டும்.
முன்னர் என்றால் வேர்க் மாறிக்கொண்டு வருகிறது. தினமும்
பேர்மிட்டில் ஐந்து வருடம் கம்பனிகள் தொழில் செய்வோர்
இருந்தால் பெர்மனண்ட் ரெசிடன்ட் எண்ணிக்கையை குறைத்து
கொடுத்தார்கள். அதற்குப்பிறகு குறைத்து இப்பொழுது பல
பிரிட்டிஸ் சிட்டிசன் எடுக்கலாம். இப்ப சொப்ட்வெயார் கம்பனிகள்
அப்படி இல்லை, ஸ்டுடன்ட் விசாவும் ஆட்களை நிறுத்தியே விட்டார்கள்.
பெரும் சிக்கல். அதனால் இந்தியாவில் இருந்து
இதனை நான் சொல்லும்பொழுது இங்கு வந்த பலர் வேலை -
இடியாப்பச் சிக்கல் மாதிரி இல்லாமல் அலைந்து திரிகின்றனர்,
உங்களுக்குத் தெரியுதல்லவா? வேலைகேட்டு கடைகளுக்கும்
ஆனால் அதைவிட சிக்கல் போகமுடியாமல் இருக்கிறது. முந்தி லண்டனில் இருக்கிறது. என்றால் தமிழர்களின் பெற்றோல்
லண்டனில் வாழ்வதும் ஸ்டேசன்கள் எப்பொழுதும்
எக்ஸ்பென்ஸிவ், மரணிப்பதும் எங்களுக்காகத் திறந்தே இருக்கும்.
எக்ஸ்பென்ஸிவ், ஆனால் லண்டன் வேலைக்கு பஞ்சமில்லாமல்
ஆசை யாரைத்தான் விட்டது?
மீ.
3 நிலம் ார், பெட்டி, கும் இடத்துக்குக் - குழி
வது என்று பள்ளி பவுன்ட் 5. இரண்டு
சேர்த்து எட். ஒரு நம் செய்ய ச் செலவு ன்டுபேர் ஒரு நினால் நாலாயிரம்
என்று அவர்
tienen. Vaanavif.

Page 14
10
வேலாயுதம் வி சிங்கள் இசைத் பண்ணிசைக்கும் தமிழ் இை
""எனக்கு எஸ்.பி. பாலசுப்பரமணிய கேளடி கண்மணி படத்தில் மண்ணி பாடலை அடிக்கடி முணுமுணுப்பேன் இசைக் கல்லூரியில் சேர்ந்தேன். 2 ரொம்பவும் கடுமையாக இருக்கும். மணிக்கெல்லாம் எழும்பி கழுத்தளவு நிற்க வைத்து பாட்டுப் பாடி சரரீரத் அளிப்பார்கள். இசைன்னா அது இர கற்க வேண்டி சங்கதிகள் நிறைய தனது நண்பர் சசிந்து விஜேரீ பற்ற ""சசிந்து அனுராபுரம், பதவிய என் அவர் தெரணவில் ஐம்பதாயிரத்தில் கொண்டப்போதிலிருந்து எனக்கு நாள்
14
12128 52).
கமணி ஸ்ரீகாந்தன்
ங்கள் இசை ரசிகர்களுக்கு நன்கு பரிச்சியமான பெயர் வேலாயுதம்
வினோதரன். தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "தெரண ட்ரீம்ஸ் ஸ்டார்' நிகழ்ச்சியில் போராடி தோற்ற ஒரு தமிழன் இவர். "'நான் இந்த போட்டியில் ஜெயிக்க முடியும் என்று எப்போதும் நினைக்கலை... நினைக்கவும் கூடாது. ஏனென்றால் நான் ஒரு தமிழன்," என்று நச்சென்று வினோதரனிடமிருந்து. வார்த்தைகள் வந்து விழுகின்றன.
தெரண ப்ரீம்ஸ் ஸ்டார் நிகழ்ச்சிக்கு விண்ணப்பித்திருந்த ஒன்றரை லட்சம் போட்டியாளர்களில் வேலாயுதம் வினோதரன் ஐந்தாவதாகத்
இருக்கிறார் சசிந்து. ஏழைக் குடும்ப தெரிவு செய்யப்பட்டதே இமாலய சாதனைத்தான்,
போட்டியாளராக கலந்து கொண்ட . கண்டி தெல்தெனியவை பிறப்பிடமாகக் கொண்ட வினோதரன்,
நாள் பாட்டு ஒளிப்பதிவிற்காக எல்ே சிங்கள மொழியிலேயே கல்வி கற்றிருக்கிறார். ""என் குடும்பம்
அணிந்து வர வேண்டும் என்று ஏற்ப ஒரு இசைக்குடும்பம், என் அப்பா நன்றாக டொலக் வாசிப்பார்.
நான் கருப்பு டெனிம் வாங்கி வந்தி என் அம்மா பாடுவார். எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து
டெனிம் வாங்க வழியின்றி தடுமாறி அந்த பாட்டுக் கச்சேரியை பார்த்து வளர்ந்தவன் நான். இரவு
நான் எனது டெனிமை அவருக்கு (6 நேரங்களில் கரண்ட் கட் ஆனால் மெழுகுதிரியை கொளுத்தி
ஒன்று வாங்கிக்கொண்டேன். இதை வைத்து அதன் வெளிச்சத்தில் அம்மா பாட அப்பா டொலக்
சம்பவத்தை தொலைக்காட்சியில் க வாசிக்க ரொம்பவும் வேடிக்கையாக இருக்கும். நானும் அந்த
கண்கலங்கினான். நான் கடைசி தே சந்தர்ப்பங்களில் பாட்டுப்பாடுவேன். என் இசை ஆர்வத்திற்கு
எனக்காக அழுவனும் அவன்தான்," வித்திட்டது என் வீட்டில் நடந்த பாட்டு கச்சேரிகள்தான்," என்று
வினோதரன் தனது நான்கு ஆண்டு சொல்லும் வினோதரன், சங்கீதத்தை முறையாக பயின்றிருக்கிறார். |
இப்படி கூறுகிறார். சென்னை இசைக் கல்லூரியில் இசைப் பயிற்சியை நிறைவு |
''எனக்கு பெண் ரசிகைகள் அதிக செய்திருக்கும் இவருக்கு தற்போது
தொட்ட கு இருபத்திரண்டு வயதாகிறது. -
வசித்தாள். ''வட இந்திய இசைக் கலைஞர்
நான்கு அ லைனா பாத்தைதான் நான் என்
ஆலவிருப் குருவாக மதிக்கிறேன். எனக்கு பிடித்த
அவளை | பாடகர்கள் என்றால் எஸ்.பி |
தெரியும்.. ! பாலசுப்ரமணியம், ஹரிஹரனை
ஒருநாள் குறிப்பிடுவேன். நம் நாட்டில் ஆத்மா
எனக்கு பு லியனகேயும் எனக்குப் பிடிக்கும்,"
காட்சியை என்ற வினோதரன் சிங்கள மொழியிலேயே சரளமாக பேசுகிறார்,
அதாவது புதுமணத் தம்பதியினரைப் தமிழில் பேச கொஞ்சம் சிரமப்படுகிறார். அம்மா பெரும்பான்மை
நடிக்கவேண்டும். நான் அந்த விசய சமூகத்தை சேர்ந்தவர், அப்பா வவுனியாவைச் சேர்ந்தவர்,
கூறியபோது அவள் அதிர்ந்துப்போன சிங்களச் செல்வாக்கில் வளர்ந்தவரானாலும் தமிழ் மீதான பற்று
காட்சியில் பங்குபற்றக் கூடாது என்று இவரை விட்டுப் போகவில்லை. எப்.பி, ஹரிஹரன்
ஆனால் அது ஒரு போட்டி என்ற வ பாடல்களையே ரொம்பவே விரும்பிப் பாடுகிறார்; கேட்கிறார்;.
முடியாது. எனவே அதை என்னால் இருவருமே அருமையான சங்கதிகளைத் தமது குரலில் வைத்துப்
அந்த நிகழ்ச்சியல் என்னுடன் மனம் பாடுகின்ற உன்னதக் கலைஞர்கள் என்று கிலாகிக்கும் இவர்
கழுத்தில் தாலி கட்டினேன். இதை 1 தமது இசை வெற்றிக்கு தமிழ் பாடல்கள்தான் முக்கிய காரணம்
கோபம் தலைக்கேறியது. காச்மூச்செ என்று சொல்கிறார் வேலாயுதம். இன்றுவரை இந்து மதத்தையே
உறவை துண்டித்தாள். நான் எவ்வம் கடைப்பிடித்து வருவது இவருக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.
அதை அவள் புரிந்துகொள்ளவில்ை
அதிகாலையில் கழுத்துவரை தண்ணீரில் நிறுத்தி பாடச் சொல்வார்கள்
கோ (பயானer

னோதரன் துறையில்
ளஞர்
ச்சங்கள் ர்மங்கள்
மது
முறிந்தது. என் காதலி என்னை விட்டு விட்டு கனடாவிற்கு சென்று விட்டார். ஒரு அற்ப விஷயத்துக்கு என்னோடு இவ்வளவு முரண்படுகிறவள் என் வாழ்நாள் துணைவியாக இருக்கமுடியுமா? என்று நான் நினைக்கிறேன்,
சரி, இனி காதல்? நோ! வேண்டாம். இப்போது அந்த எண்ணமே கிடையாது. இப்போதுதான் நான் ஒரு இசை அல்பம் ஒன்றை (DVD) சாந்தினி என்ற பெயரில் வெளி | வெளியிட்டிருக்கிறேன். மற்றொரு வீடியோ (சிங்களம்) அல்பம் ஒன்றையும் வெளியிடும் திட்டம் உள்ளது. அதன் பின்னர் தமிழ்
வீடியோ பாடல் ஆல்பம் ஒன்றை வெளிடவிருக்கிறேன். தமிழகத்தில் பாடும் வாய்ப்பு கிடைக்குமானால் சந்தோஷம்" என்று தமிழிலும் சிங்களத்திலும் பேசும் இவருக்கு, இவர் ஐந்தாம்
இடத்தில் இருக்கும்போது போட்டியில் இருந்து நீக்கபட்டதும் மொபிடெல் இவரை அழைத்து பொறுப்பான பதவியொன்றை வசதிகளுடன் வழங்கியிருக்கிறது.
இலட்சியம்?
தெரிந்ததுதானே! இசைத் துறையில் உச்சங்களைத்
தொடவேண்டும் என்பதும் புதியவற்றை படைக்கவேண்டும் பம்னா ரொம்பப் பிடிக்கும்.
என்பதும்தான்!" ல் இந்த காதல்...' என்ற
சிரிக்கிறார். ன். 2007ல் தான் சென்னை அங்கே இசைப் பயிற்சி
அதிகாலை 4. | வு தண்ணீரில் 5 மணி வரை
தை சரி செய்யும் பயிற்சியை ந்தியாதான் நாம அவங்ககிட்டே
இருக்கு! என்ற வினோதரன் வியும் இப்படி கூறுகிறார். பிற இடத்தைச் சேர்ந்தவர். போட்டியாளராக கலந்து ண்பராக இன்று வரை
ச்சங்கள் என்றாலே பல சமயங்களில் அதிர்ஷ்டத்தை குறிப்பதாக நாம் எண்ணாகிறோம். ஒருவனுக்கு நல்ல
பெண் நண்பர்கள் கிடைத்தால் நண்பர்கள் உனக்கு எங்கோ மச்சம் இருக்கிறது' என்று கிண்டல் செய்வதை பல தமிழ் சினிமாக்களில் பார்த்திருக்கிறோம்,
கருப்பு மச்சங்கள் உள்ள இடங்களில் தோலில் உள்ள மெலனின் என்று அழைக்கப்படும் கருப்பு நிறத்தை தோலுக்கு உற்பத்தி செய்து கொடுக்கும் மெலனின் என்ற செல்கள் ஒன்றாக சேர்ந்து இருப்பதாலேயே இந்த மச்சம் உடலில் தோன்றுகிறது. |
இந்த மச்சங்கள் எல்லாம் எல்லா சமயங்களிலும் அழகை மட்டும் குறிப்பதில்லை. சில சமயங்களில் இவை மெலிங்கனெண்ட் மெலனோமா என்ற கடும் புற்று நோயாக மாறி உயிருக்கு ஆபத்தையும் விளைவிக்க கூடியது என்பதை நாம் உணரவேண்டும்.
மச்சத்தின் வடிவம் சீராக இல்லாமல் இருந்தால், அவை நாளை புற்று நோயாக மாற அதிக வாய்ப்புள்ளது.
அந்த கருப்பு மச்சம் தோலை விட்டு மேலே உயரத்தடுமனாக தெரிந்தால் அதுவும் நாளை புற்று நோயாக மாற வாய்ப்புள்ளது.
மச்சத்தின் கலர் அங்கும், இங்கும் மாறுபட்டு கருப்பு குறைந்து, சில இடங்களில் அதிகமாகி தெரிந்தால் நாளை இது புற்றுநோயாக மாற வாய்ப்புள்ளது. .
ஒரு கருப்பு மச்சத்தின் அளவு 6 மில்லி மீட்டரை விட அதிகமாக இருந்தால் நாம் கவனத்துடன் இருக்கவேண்டும். கருப்பு மச்சம் குறுகிய காலத்தில் அதன் அளவில் வளர ஆரம்பித்தால் அது கொடிய புற்றுநோயாக மாற அதிக 1 வாய்ப்புள்ளது என்பதை நாம் உணர வேண்டும்,
ஆண்களின் கால் பாதங்களில் உள்ள கருப்பு மச்சங்களும், த்தை சேர்ந்தவர். அவர்
பெண்களின் முதுகு மற்றும் கால் பகுதியில் உள்ள கருப்பு அந்தக் காலப்பகுதியில் ஒரு
மச்சங்களும் நாளை புற்று நோயாக மாற அதிக லாரும் கருப்பு டெனிம்
வாய்ப்புள்ளதாக மருத்துவ அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். பாட்டுக் குழு கூறியிருந்தது.
கருப்பு மச்சத்திற்குள் இவ்வளவு கசப்பான செய்திகள் இருக்கும் ருந்தேன். ஆனால் சசிந்து
என்பது பலருக்கு வியப்பை ஏற்படுத்துவதில் அதிசயமில்லை. னார். நிலைமையை அறிந்த
இந்த கருப்பு மச்சங்கள் தோன்றி மூன்று ஆண்டுகளில் இருந்து கொடுத்து விட்டு, நான் வேறு
30 ஆண்டுகளுக்குள் எப்போது வேண்டுமானாலும் மேற்கூறிய அறிந்த 1மவி நிர்வாகம், அந்த
முதல் ஐந்து அறிகுறிகளுடன் "மெலிங்கனெண்ட் மெலனோமா பட்டி விபரித்தார்கள் சசிந்து
என்ற கொடிய புற்றுநோயாக மாற வாய்ப்புள்ளது.) ர்வில் தோற்றப்போது
ஆண், பெண் என இரு பாலாருக்கும் 40 முதல் 50 வரையில் என்று சொல்லும் வேலாயுதம்
கருப்பு மச்சங்கள் புற்றுநோயாக அதிகம் மாறுவதற்கு | கால காதலியைப் பற்றி
வாய்ப்புள்ளதென மருத்துவ மேதைகள் கண்டறிந்துள்ளனர்.
கருப்பு மச்சங்களின் கொடிய புற்றுநோய் மாற்றத்தை எப்படி ம். ஆனால் என் மனசை
|கனண்டறிவது என்ற பயம் நமக்கு தேவை இல்லை. - அவள் கண்டியில் தான்
- நம் உடலில் உள்ள 80 சதவத் தோலை நம்மால் பார்க்க - எங்கள் இருவருக்கும்
முடியும். அந்த பாகங்களில் உள்ள கருப்பு மச்சாங்களை தினம் பூண்டுகால காதல்
தினம் நாமே கண்காணிக்கலாம், | சம் மாதிரி வளர்ந்திருந்தது.
மச்சங்கள் தோலில் உள்ளதால் நம் உற்றார், உறவினர்கள், எனக்கு நீண்டகாலமாக
நண்பர்களுமே அந்த மச்சங்களில் மாற்றம் இருந்தால் எளிதில் எனக்கு பிடித்தமானவள்.
கண்டு நம்மிடம் கூறிவிடுவர். | தெரண பாட்டு நிகழ்ச்சியில்
நம் குடும்ப மருத்துவர்களும், கருப்பு மச்சங்களை எளிதில் துமணத்தம்பதிகளின் பாட்டுக்
கண்டு, மாற்றம் இருந்தால் நமக்கு எச்சரிப்பர். - கொடுத்திருந்தார்கள்.
மச்சங்களில், அளவோ, உயரமோ, நிறமோ அல்லது அதில் போலவே நாங்கள்
புண்ணோ ஏற்பட்டால் உடனே மருத்துவர்களை அணுகவேண்டும். த்தை என் காதலியிடம்
மச்சம் புற்றுநோயாக மாறத் தொடங்கி விட்டதோ என்ற சந்தேகம் பாள், என்னை அந்தக்
ஏற்பட்டால் டேரிய மருத்துவரைக் கொண்டு அதை உடனே று கட்டளைப்போட்டாள்.
அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றிவிட வேண்டும். பகையில் நான் பங்குபற்றாமல்
மெலிங்கனெண்ட் மெலனோமா என்ற புற்று நோயாக அது தவிர்க்க முடியவில்லை, நான்
வளர ஆரம்பித்தால், அது ரத்த நாளங்கள் மூலமும் களாக நடித்த பெண்ணின்
விம்பேட்டிக் மூலமும் மிக மிக வரைவில் மூளை, நுரையீரல், பார்த்த என் காதலியின்
ஈரல், எலும்பு பாகங்களுக்கு பரவிவிடும், சில மாதங்களிலேயே என்று கத்தி என்னுடனான
உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்பதை நாம் ஏவோ எடுத்துச் சொல்லியும்
உணரவேண்டும். ல. இறுதியில் எங்கள் காதல்
மே 2013 வானவி மே 2
கரண்ட் கட் ஆனதும் எங்கள் வீட்டில் பாட்டு பாடத் தொடங்கி விடுவார்கள். என் பாட்டு இப்படித்தான் ஆரம்பமானது

Page 15
என்னை புரட்டிப் போட்ட மனிதர்
என்னை வழி நடத்தும் அந்த மூதாட்டி
பொ.
துவாகவே நான் என்னை விட சமூக
மற்றும் பொருளாதார ரீதியாக பிற்பட்டவர்கள் மீது அனுதாபம் கொண்டிருப்பது இயல்பு. இப்பண்பு என் குடும்பப் பின்னணியில் இருந்து வந்திருக்கலாம் எனக் கருதுகிறேன்.
எண்பதுகளில் நான் யாழ். - பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பில் ஈடுபட்டிருந்தபோது முதன் முதலாக அன்னை | திரேசா பற்றி கேள்விப்பட்டேன். அவரைப் பற்றி யாரும் எனக்கு சொல்லவில்லை. பத்திரிகை, சஞ்சிகை மற்றும் நூல்கள் வாயிலாக அவரைப் பற்றி அடிக்கடி வாசிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். நான் கத்தோலிக்க நம்பிக்கையில் ஆழ்ந்தவள் என்ற வகையில் சாதாரண மக்கள் பற்றிய இயேசுவின் மொழிகள் என்னை இயல்பாகவே ஈர்த்திருந்தன. அதையே அன்னை திரேசா என்ற வெளிநாட்டுப் பெண்மணி கொல்கத்தா வீதிகளில் நடைமுறையில் செய்து காட்டுகிறார் என்பதை அறிந்தபோது நம்ப முடியாத வியப்பு என்னில் ஏற்பட்டது. நாடகம், பாட்டு, சினிமா, பல்கலைக்கழக வெட்டிப்பேச்சு என்பனவே, சரியாகச் சொன்னால், என்னை ஈர்த்திருக்கவேண்டும். ஆனால் என்னை ஈர்த்த
நட்சத்திரமோ கவர்ச்சியற்ற குட்டையான ஒரு வெள்ளைக்கார கிழவி!
அன்னை திரேசா பற்றி அதிகம் அதிகமாகத் | தெரிந்து கொள்ளவே, என் மனதில் அவர் முக்கிய இடம் பிடித்தார். நம்மால் முடிந்ததை பிறருக்கு செய்ய வேண்டும் என்ற உத்வேகம்
ஏற்பட்டது. நான் - பட்டப்படிப்புக்கு அரசியல் விஞ்ஞானத்தையும் இறையி யலையும் தெரிவு செய்திருந்தேன். எனவே மதம் அரசியல் இரண்டும் சமூக வாழ்வியலில் கொண்டிருக்கும் முக்கியத்துவத்தையும் இவை இரண்டும் பின்னிப் பிணைந்து சமூகவாழ்வியலில் ஏற்படுத்தும் விளைவு" களையும் பற்றியெல்லாம்
ஏப்ரல் மாத பலாபலன்கள்
கடகம்
அச்சுவினி, பரணி, கார்த்திகை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இந்தவாரம் மேன்மை தரும் மாதமாகும். செய்தொழில்கள் சீராகி பணவரவு தரும். திட்டமிட்ட கருமங்கள் நிறைவேறும். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும், குடும்பத்தில் எதிர்பார்த்த கருமங்கள் நிறைவேறும். உத்தியோஸ்தர்கள், மாணவர்களின் காரியங்கள் சிறப்புற முடிவுறும் .
முதலீட்டாளர்கள் எதிர்கொண்ட கஷ்டங்கள் மறைந்து பணவரவு கிடைத்திடும். மேட் இராசியினருக்கு மனக்கவலை குறைந்த மாதம். அதிர்ஷ்டநாள் வியாழன். அதிர்ஷ்ட திகதி 18.
புனர்பூசத்து நாலாங்கால், பூசம் ஆயிலியம், நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு மனக்கஷ்டங்கள் சிறிது ஏற்பட்டு மறையும் மாதமிது. செய்தொழில்களில் சீரின்மையினால் மனக்குழப்பங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளை திட்டமிட்டுச் செய்வது நன்மைதரும். பணவரவுகள் மந்தமடையும், குடும்பத்தில்
எதிர்பாராத செலவுகளுக்கு இடமுண்டாகும். உத்தியோஸ்தர்கள், மாணவர்கள் கடும் உழைப்புக்கு ஆளாவர், முதலீட்டாளர்கள் பாரிய முதலீடுகளை அளவுடன் வைத்திருப்பது நன்மை தரும். கர்க்கடக இராசியினருக்கு பெரிதான மனக்குழப்பம் தராத மாதமாக அமையும். அதிர்ஷ்ட நாள் திங்கள். அதிர்ஷ்ட திகதி 18.
சிங்கம்
இட்பம் கார்த்திகை பின் முக்கால், ரோகிணி மிருகசிரிடத்து முன்னரை நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்ளவேண்டிய மாதம். செய்தொழில்களில் சீரின்மை தென்படும் எதிர்பார்த்த பல கருமங்கள் தடைகளின் பின் நிறைவேறும். குடும்பத்தில் பணக்கஷ்டங்களினால் மனக்கவலை ஏற்படும் உத்தியோஸ்தர்கள், மாணவர்கள், நமது கருமங்களில் விழிப்புடன் நடந்து கொள்வது நல்லது. ) முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகள் குறைவடையும். இடப் இராசியினருக்கு சிறிது மனக்குழப்பம் தரும் மாதம். அதிர்ஷ்டநாள் புதன், அதிர்ஷ்ட திகதி 14,
மகம், பூரம், உத்தரத்து முதற்கால் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு மனச்சஞ்சலங்கள் மறைத்திடும் மாதம். செய்தொழில்களில் சிறப்புண்டாகி பணவரவு ஏற்படும். புதிய முயற்சிகளில் ஏற்பட்டிருந்த இழுபறிகள் நீங்கும். குடும்பத்தில் எதிர்பார்த்த கருமங்கள் நிறைவேறி மனமகிழ்ச்சி - உண்டாகும். உத்தியோஸ்தர்கள், மாணவர்கள் எதையும் திட்டமிட்டுச் செய்வது நன்மைதரும். முதலீட்டாளர்கள் முதலீடுகளில் ஏற்பட்டிருந்த மனக்குழப்பங்களிலிருந்து விடுபடுவர். சிங்க |
இராசியினரை சிக்கலில் மாட்டி விடாது மாடம். அதிர்ஷ்டநாள் வியாழன், அதிர்ஷ்ட திகதி 19.
4- மிதுனம்
கண்னி
மிருக சீரிடத்துப் பின்னரை, திருவாதிரை, புனர்பூசத்து முன்முக்கால் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஓரளவு நிம்மதி அளிக்கும் மாதமிது. செய்தொழில்களில் இருந்து வந்த தொல்லைகள் நீங்கும் எதிர்பார்த்த பணவரவுகள் கால தாமதமாகி கிடைத்திடும், குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பணக்கஷ்டங்கள் மறையும். உத்தியோஸ்தர்கள், மாணவர்கள், தமது கடமைகளை திறம்பட நிறைவேற்றுவார்.
முதலீட்டாளர்கள் வீண் மனக்கவலையடைவர், மிதுன இராசியினருக்கு பெரும்பாலும் தீமை செய்யாத மாதமாகும். அதிர்ஷ்டநாள் வெள்ளி, அதிர்ஷ்ட திகதி 15.
உத்தரத்துப் பின் முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு மனமகிழ்ச்சி தரும் மாதம். செய்தொழில்கள் சீராகி பணவரவு ஏற்படும், புதிய முயற்சிகளில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் மறையும், காரியங்கள் தடையின்றி நிறை-ே வறும். உத்தியோஸ்தர்கள், மாணவர்கள், எதிர்பார்ப்புக்கள் நிறைவேறி மனமகிழ்ச்சியைக் கொடுக்கும். முதலீட்டாளர்கள், பாரிய முதல்"டுகளில் ஏற்பட்டிருந்த கன்னி இராசியினருக்கு
எதையும் திட்டமிட்டுச் செய்யும் மன ஆற்றலைக் கொடுக்கும் மாதமாகும். அதிர்டநாள் வெள்ளி, அதிர்ஷ்ட திகதி 14,
மே 2013

தெரிந்து வைத்திருந்தது, மதரின் )
அவற்றை சேவைகளை சமுக, சமய, மற்றும்
எதிர்கொள்வதற்கு என் அரசியல் தளங்களில் எடைபோட்டுப்
குடும்பப் பின்னணியும், பார்ப்பதற்கு எனக்கு உதவியது.
இறை விசுவாசமும் நான் யாழ்ப்பாணத்தை
என்னை வழி நடத்திய பிறப்பிடமாகக் கொண்டவள், என்
அன்னை திரோசாவும் குடும்பத்தினரும் யாழ்ப்பாணத்தவர்.
வழிகாட்டியாகவும் உறுதுணையா அவர்கள் கொழும்பில்
கவும் நின்றார்கள். இப்பின்னணி இருந்தபோதும், எழுபதுகளில்
இல்லாதிருந்தால், மனதளவில் யாழ்ப்பாணத்தில் பிரச்சினைகள் |
தயாராக இல்லாதிருந்தால் நிச்சயம் ஏற்பட்டபோது பாதிக்கப்பட்டவர்களை
மட்டக்களப்பு மாவட்ட
இச்சவால்களைச் சந்திப்பதில் நான் வவுனியாவில் குடியேற்றி வேலை
அரச அதிபர் திருமதி கஷ்டப்பட்டுப் போயிருப்பேன். வாய்ப்புகளை
' பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இச்சந்தர்ப்பத்தில் நான் ஏற்படுத்திக்
- துவண்டுபோன, தளர்ந்து கொடுப்பதில் கரிசனை
மனமுடைந்துபோன வேளைகள் பல. காட்டினார்கள். கோடை
அப்போதெல்லாம், தனியொரு பெண்ணாக, காலத்தில் எங்களுக்காக
எந்தவித உதவியும் அரவணைப்பும் இல்லாத வேலை செய்யும்
நிலலையில் கல்கத்தா வீதிகளில் ஏழைகளின் குடும்பங்களை
சிரிப்பில் இறைவனைக் காண முயன்ற அந்த மாரிகாலத்தில் கவனித்து
வெள்ளைக்காரப் பெண்மணியே எனக்கு காப்பாற்றுவார்கள்.
படத்வேகம் தந்தார். கூடவே என் கணவரும் இதெல்லாம் எனக்குத் தெரி
பிள்ளைகளும் நான் சோர்ந்து விடாமல் யும், சமூகத்தின் மீது
பார்த்துக் கொண்டார்கள் என்பதையும் இங்கே கரிசனையுடன் இருத்தல் - -
குறிப்பிட வேண்டும், என்பது இயல்பானதாக
வேலைப்பளு ஒரு பக்கம் என்றால் பக்க என்னில் இருந்ததால் மதர்
வாதத்தால் பாதிக்கபட்டிருந்த என் திரேசா எனக்கு
அன்னையைக் கவனிக்க வேண்டிய கடமையும் முக்கியமானவராக, -
எனக்கிருந்தது. நாங்கள் அதைப் இருந்தார்.
பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் உங்கள் - பிற்காலத்தில் வவுனியா
கடமையை கவனியுங்கள் என கணவரும் அரச அதிபராக நான் பதவி - பிள்ளைகளும் கூறி என்னை ----- வகித்தபோது அரச அதிகாரி
உற்சாகமூட்டியதையும் இங்கே நினைத்துப் என்ற வகையில் பெரும்
பார்க்கிறேன். சமூக அவலங்களை நான்
என்னை செம்மைப்படுத்தி வழிகாட்டியாக சந்திக்க நேர்ந்தது.
இன்றளவும் திகழ்பவர் மதர் திரேசாவே!
| 01-05-2013 தொடக்கம் 31-05-2013 வரை
'சோதிடமாமணி நவா
KTK) துலாம்
0) மகரம்
சித்திரையின் பின்னரை, சுவாதி, விசாகத்து முன் முக்கால் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு மிகவும் அவதானத்துடன் கருமமாற்ற வேண்டிய மாதம். செய்தொழில்களில் பிரச்சினைகள் தோன்றி மறையும், பணவரவுகளில் வீண் தொல்லைகள். ஏற்படும். குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினைகள் தோன்றி மனக்கவலைதரும். உத்தியோஸ்தர்கள், மாணவர்கள் தமது கடமைகளில் குறைகள் கேட்க நேரிடும் முதலீட்டாளர்கள்
முதலீடுகளால் சிறிது காவலையடைய நேரிடும் துலாம் இராசியினருக்கு பெரும் துயர் தந்திடாத மாதமிது. அதிர்ஷ்நாள் புதன். அதிர்ஷ்ட திகதி 16.
உத்திராடத்துப் பின்முக்கால், திருவோணம் அவிட்டத்து முன்னரை நட்சத்திரங்கிளல் பிறந்தவர்களுக்கு மனஉறுதியுடன் செயற்படவேண்டிய மாதமிது. செய்தொழில்களில் மனநிறைவு தராது. பண விடயங்களில் சிகல்கள் உருவாகி தொல்லைதரும். குடும்பத்தில் எதிர்பார்த்த சில விடயங்களில் தடைகள் ஏற்பட்டு மறையும். உத்தியோஸ்தர்கள், மாணவர்கள், கடும் உழைப்புக்கு ஆளாகி மனக்கஷ்டங்களை எதிர்கொள்ள நேரிடும்.
முதலீட்டாளர்கள் எதையும் திட்டமிட்டு பொறுப்புடன் செய்வது நன்மைதரும். மகரம் இராசியினருக்கு மகிழ்ச்சி குறைவான மாதம். அதிர்ஷ்டநாள் வெள்ளி, அதிர்ஷ்ட திகதி 17.
விருச்சிகம் -
2) கும்பம்
விசாகத்து நாலாங்கால், அனுஷம் கேட்டை நட்சத்திரங்களில் பிறந்தவர்களில் பிறந்தவர்களுக்கு மனக்குறைகள் விலகிடும் மாதம், செய்தொழில்கள் சீராகும். பணவரவுகள் குறையின்றி கிடைக்கும். எதிர்பார்த்த கருமங்களில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த மனக்கவலைகள் மறைந்திடும். உத்தியோஸ்தர்கள், மாணவர்கள் சீராக கடமைகளை மேற்கொள்வர். |
முதலீட்டாளர்கள் முதலீடுகளால் பணவரவினைப் பெறுவர். விருட்சிகம் இராசியினருக்கு தீமைகள் குறைந்த மாதமிது. அதிர்ஷ்டநாள் திங்கள், அதிர்ஷ்ட திகதி 18,
அவிட்டத்துப் பின்னரை, சதயம், பூரட்டாதி முன் முக்கர் நட்சத்திர்களில் பிறந்தவர்களுக்கு மனமகிழ்ச்சி தரும் மாதமிது. செய்தொழில்களில் இருந்து வந்த தொல்லைகள் விலகும். புதிய முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். பணவரவுகள் சீராகும், குடும்பத்தில் வீண் செலவுகள் குறைவடையும். உத்தியோஸ்தர்கள். மாணவர்கள் மனநிறைவுடன் கருமமாற்றுவர்.
முதலீட்டாளர்கள் முதலீடுகளால் சிறிது குழப்பமடைந்து தெளிவு பெறுவர். கும்ப இராசியினருக்கு மனகுறை தராத மாதமாக அமைந்திடும். அதிர்ஷ்ட நாள் புதன், அதிர்ஷ்ட திகதி 14.
- மீனம்
மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வீண் பிரச்சினைகள் தானாக உருவாகும் மாதம். செய்தொழில்களில் மனக் கஷ்டங்கள் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவுகள் தாமதமாகி மனச்சிக்கல்கள் உருவாக வாய்ப்புண்டாகும், உத்தியோஸ்தர்கள், மாணவர்கள், தமது கடமைகளில் பொறுமையுடன் நடந்துகொள்வது. நன்மை தரும். முதலீட்டாளர்கள் | பணக்கஷ்டங்களுக்கு உள்ளாகுவர். தனு
இராசியினருக்கு சிறிது தளர்வினைக் கொடுத்திடும் மாதமாக அமைந்திடும். அதிர்ஷ்டநாள் செவ்வாய் அதிர்ஷ்டதிகதி 19.
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி, ரேவதி, நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சிறிது மனக்கவலையை கொடுத்திடும் மாதம், செய்தொழில்களில் சிறிது சிக்கல்கள் தோன்றி மறையும் புதிய முயற்சிகளை யோசித்து.. ஆரம்பிப்பது நன்மை தரும். பணவிடயங்களில் முட்டுக் கட்டைகளினால் கடன்படும் - நிலையுண்டாகும். உத்தியோஸ்தர்கள், மாணவர்கள் மனக்குறைகளுக்கு ஆளாகுவர்,
முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை அளவுடன் வைத்திருப்பது நல்லது. மீன இராசியினருக்கு மன நிம்மதி குறைந்த மாதமிது. அதிர்ஷ்ட நாள் திங்கள். அதிர்ஷ்ட திகதி 19
thumna Vaanavil

Page 16
வானவில் மருத்து
இரட் முடியும். சில மா மூலம் ஒ கரு முட்ன கருக்கட்டச் கால்நடை பயன்படுத்த சாதனை கு சாத்தியம். குழந்தைக வளர்ப்பது . பிரச்சினைக கணவரும்
முடிவுக்கு | வி.ஓ.ஜி ஒ0 பெற்றுக்கெ
என் மகள் மாதங்கள் பூப்படை மாடிப்படி அடிபட்டிர
இரட்டைக் குழந்ன பெற்றுக் கொள்ள
பதில் தருபவர் : எஸ். எப். எல். அக்பர், MBBS (Cey) MS (Cey) MRCOG (UK) மகற்பேற்று மருத்துவம், பெண் நோய் மருத்துவம்
வயது 24. 18 வயதில் இடுப்பு வலி
அறிவேன். பெண் நோய்கள் விடயத்தில் இருந்தது. பின்னர் இடது கால் பாதம்
| தாய்மார்கள் டாக்டராகாமல் | வீங்கியது. யானைக்கால் நோய்க்கு
மருத்துவர்களிடமே நோய்களை மருந்து குடித்து வீக்கம் வற்றியது.
விட்டுவிடுவது நல்லது. இப்போது நின்று கொண்டிருந்தல் கால் வீங்கும். உளைச்சலும்
திருமணமாகி ஏழு வருடங்களாகி ஏற்படுகிறது. எனக்கு எப்போதாவது .
விட்டன. இப்போது குழந்தை தலைவலி, கண் எரிச்சல்,
வேண்டாம் என பின்போட்டோம். தூக்கமின்மை, கோபம், மார்புக்கு
தற்போது குழந்தை வேண்டும். இடையே வலி, மூச்சு எடுப்பதில்
இரட்டை குழந்தைகளாக கிடைக்க சிரமம் போன்றவையும் ஏற்படுகிறது.
வழி இருக்கிறதா? தயவு செய்து என்ன காரணம்?
விளக்குங்கள். - பெயர் குறிப்பிட விரும்பாதவர்
- சுகுமார் சுரேன், கம்பளை நாவலப்பிட்டி
உங்கள் பரம்பரை கணவர் பூப்பெய்திய காலத்தில் மாதவிடாய்
பரம்பரையில் இரட்டைக் குழந்தைகள் சிரமம் ஏற்படாது. அடிக்கடி ஏற்படலாம். அல்லது நாள் தள்ளிச் செல்லலாம். ஆரம்பத்தில் மாதவிடாய் ஏற்படும்போது உபாதைகள் ஏற்படாது. ஆனால் வருடங்கள் செல்லச் செல்ல வயிற்றுவலி, தலைவலி, சோர்வு, இடுப்பு வலி, நெஞ்சு வலி என பல உபாதை கள் ஏற்படுவது வழக்கம். இதற்குக் காரணம் கருமுட்டைகளை உற்பத்தி செய்யும் சூழகங்கள் ஆரம்பத்தில் முறையாகக் செயல்படாதிருந்து பின்னர் செயல்படத் தொடங்குவதுதான்.
பிறந்திருப்பின் இயற்கையாகவே உற்பத்தி சீரடைந்தும் மாதவிலக்கு
உங்களுக்கும் இரட்டையர் பிறக்கும் ஒழுங்காகும் அதேசமயம் ஒவ்வொரு -
வாய்ப்புகள் அதிகம். இரட்டைக் வருடைய உடல் மன நிலைகளின்படி
குழந்தைகளை வயிற்றில் சுமப்பதும், நோவுகளும் வேறுபடும். நோவுகளை
பிரசவிப்பதும் கொஞ்சம் கஷ்டமான பொருட்படுத்தாத மன இயல்பும்,
காரியங்கள். அவர்களை வளர்ப்பதிலும் அவற்றைத் தாங்கும் உடல் வலிமையும்
தாயார் சிரமப்படவேண்டும். இதனால் கொண்டவர்கள் மாதவிலக்கு
இரட்டைக் குழந்தைகளைப் வருத்தங்களினால் பெரிதும்
பொதுவாகவே பெண்கள் விரும்புவது பாதிக்கப்படுவதில்லை. நீங்கள்
குறைவு. இன்றைய நவீன மருத்துவ குறிப்பிடும் குமட்டும், வயிற்று நோவு,
உத்திகளைப் பயன்படுத்தி உங்களுக்கு கால்வலி, மார்பு பாரம், தலைச்சுற்றல், இடுப்பு வலி ஆகியன இக்காலப்
கர்ப்பம் தொடர்பான நோய்கள். பருவத்தில் ஏற்படும் குணங்களே.
வருத்தங்கள், பெண் நோய்கள் நீங்கள் மருந்துகள் குடிப்பதை
தொடர்பான உங்கள் கேள்விகளுக்கு நிறுத்திவிட்டு ஒரு வி.ஓ.ஜியை சந்தித்து
மருத்துவ நிபுணர் | உங்கள் பிரச்சினைகள் பற்றி பேசி
எஸ். எப். எல். அக்பர் ஆலோசனை கேளுங்கள். பெண்களின்
பதில் சொல்லத் தயாராக இருக்கிறார். பல வருத்தங்கள் நோய்கள் அல்ல.
உங்கள் கேள்விகளை தெளிவாகவும் உங்கள் உடல் பலம் , மனப்பலம்
சுருக்கமாகவும் நெடுநாள் நோயானால் ஆகியவற்றை சரியாக புரிந்துக்கொண்டு
ஏற்கனவே எடுத்துக் கொண்ட வி.ஓ.ஜி ஒருவரின் ஆலோசனையைப்
சிகிச்சைகளின் போட்டோ பிரதிகளையும் பெற்று நடந்தால் பிரச்சினைகள் விலகிச்
இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு செல்லும். | பல இளம் பெண்களின் மாதவிலக்கு
அனுப்பி வைக்கவும் வயதை குறிப்பிட
மறக்க வேண்டாம். பெயர் குறிப்பிட பிரச்சினைகளை அவர்களது தாயார்கள் சந்தேகப்பட்டு, பெரிதுபடுத்தி,
விரும்பாதவர்கள் அதை தனிக் கடிதத்தில் பிள்ளைகளின் மன உறுதியைத்
தெரிவிக்கலாம் எனினும் பெயர் முகவரி தகர்த்து, குழப்பி அவர்களை சிக்கலில்
குறிப்பிட மறக்க வேண்டாம். மாட்டிவிடுகிறார்கள். தாயாரே, இதுதான்
இது எமது தேவைக்காக, நோய் என ஏற்கனவே தீர்மானித்து, அதை ஒரு டாக்டர் ஒப்புக்கொள்கின்ற
வானவில் மருத்துவம், வரை பல மருத்துவர்களிடம் மகளை
த. பெ. எண், 1218 அழைத்துச் செல்கின் பிடிவாதத்தைப்
கொழும்பு. பார்த்திருக்கிறோம். மகளுக்கு ஒன்றுமில்லை எனச் சொல்லும்
e-mail:vannavaanavil@ gmail.com டாக்டர் மீது கோபப்படும் தாய்மாரையும்
பூப்படைந் இந்த வி இருந்திரு சந்தேகிக் கன்னித் ஏற்பட்டிரு கவலைய
கீழே வி இடையே | இரண்டுக்கு சம்பந்தமும் விடுங்கள். - ருந்து அப் ஏற்பட்டிருக்க
பூப்பெய்து அதுதான் நீ விலக்கில் | யேறுவது இ கன்னித் தல் பங்கம் ஏற்பு
மேலும் 4 ஏற்பட்டிருந்து என்றும் ஏன என்றும் தரம் ஒழுக்கம், 8 வழக்கங்கள் தங்கியிருக்க நம்பிக்கை. வாழ் நாள் பெண்ணும் ஒழுக்கமான ஒழுக்கமான வேறு. ஆக பற்றி கவ ை
மனைவி பக்கத்து கட்டியிடு
ஒன்
அப்பா: ரேங் கார்ட் எங்கேடா? மகன்: இந்தாங்கப்பா.. அப்பா: என்னடா ஐந்து பாடத்துல
பெயிலாயிட்ட, இனி என்னை | அப்பான்னு கூப்பிடாத...
மகன்: ஓகேடா மாப்ளே..
கையெழுத்த மட்டும் போடு!
கணவன் முடியாது பத்து ப இறங்கிடு
நிஷான், மத்துகமை
Plann Uaanau/

“வானவில்' குறுக்கெழுத்துப் போட்டி
டையர் பிறக்கச் செய்ய
நந்துகளைப் பாவிப்பதன்
ந சமயத்தில் இரண்டு மூன்று டகளை வரச் செய்து |
செய்யலாம், ஆரம்பத்தில் மருத்துவத்தில் இது பேட்டது. இப்போது பரி-ே
நழாய் உத்தியின் மூலம் இது
ஆகவே, இரட்டைக் ள் சுமப்பது, பிரசவிப்பது, ஆகியவற்றில் உள்ள கள், கஷ்டங்களை நீங்களும்
கலந்து ஆலோசித்து . வரவேண்டும். பின்னர் நவரை அணுகி உதவி ாள்ளலாம்.
ள் பூப்படைந்து ஆறு பாகிறது. அவள் வதற்கு முன்னர் வீட்டு யில் உருண்டு விழுந்து நந்தது. மறுநாள் அவள்
இடமிருந்து வலம்
[ மேலிருந்து கீழ்
தகள் முடியுமா?
தோள், அவள் பூப்படைய
பத்து காரணமாக க்குமோ என்று | -கிறேன். மேலும் அவளது தன்மையில் பழுது க்கலாமோ என்ற ம் உள்ளது.
= வி.என்.ஏ இறக்காமம்
1. பல் நிற சிறகுகளுடன்
1. கேலி (5) பறந்து திரியும் பூச்சி இனம்
2. வீண் பகட்டு (5)
3, கடவுளுக்கு செய்வது (2) 4, ஒரு நிறம் (4)
4, யோசனை (4) 8. மோட்சம் பெற இங்கு
5. குழப்பம் (5) போவார்கள் (2)
6. வெளிநாட்டில் குடியேற்றம் (3) 10. சால்ஜாப்பு (3)
7. கையால் காட்டும் | 12. போட்டியில் வென்றால்
சமிக்ஞை (2) இது கிடைக்கும் (5)
9. அரிமா (4) 14, இதை வைத்து முன்னர்
11. மருத்துவருக்கு தமிழ் வளர்த்தார்கள் (4)
இருக்கவேண்டுமாம் (3) 17. கற்பகத் தரு (2)
13. தலையில் வைத்து 18. கை (3)
ஆடுவார்கள் (4) 19. மலைஉச்சி (4)
15. ராமாயணம் எழுதியவர் (4) 20. சிறுவர்கள் ஆர்வமாக
16. இவை பன்னிரண்டு குண்டு (2) கேட்பார்கள் (2)
1டி, ஒரு நடிகர் (3) 22. சுற்றும் (5)
20. 15ல் இருப்பவர் இங்கும் 24. நல்ல உடல்
இருக்கிறார் (4) ஆரோக்கியம் (3)
21. தலைவலிக்கு பூசலாம் (3) 25 மாப்பிள்ளை (3)
23. பெண்களிடம் 26, பூமி (2)
சொல்லக்கூடாது (5) 27. கலை (3)
24. தூய்மை (4) 28. பயறு கலந்த சிற்றுண்டி (4)
26. பலத்த காற்று (3) 29. நடிகை (4)
27. அழும்போது கூட வரும் (4) 31. பூமி சாஸ்திரம் (5)
30. ஒருவருக்கு பிறந்த பெண் 32. வெட்டும் (3)
குழந்தை (3) 34. உருவம் (4)
31. உலகம் (2) | 33. மேடையை மறைக்கும் (2)
சரியான விடைகளை எழுதி
25. 05. 2013க்கு முன்
ழந்ததற்கும் இதற்கும் முடிச்சுபோட வேண்டாம்.
ம் இடையே எந்த
இல்லை, இனி கவலையை அப்படியானால் உறுப்பிலி போதே இரத்தப் பெருக்கு கவேண்டும். வது என்பது இயற்கை நிகழ்வு. கேழ்ந்திருக்கிறது. முதல் நிறைய இரத்தம் வெளிஇயல்பு. அடுத்ததாக மகளின் எமைக்கு எவ்வகையிலும் பட்டிருக்க வாய்ப்பில்லை. கன்னிச் சவ்வுக்கு பங்கம் தால் அவள் ஒழுக்கமற்றவர் மனயோர் ஒழுக்கமானவர்கள் 5 பிரிப்பது பழைய நம்பிக்கை. கண்ணியம், நல்ல பழக்க - என்பது ஒரு சவ்வில் கிறது என்பது மூட
நல்ல பழக்க வழக்கங்கள்
முழுவதும் ஆணும் கடைபிடிக்கவேண்டியவை,
வராக இருப்பது வேறு. வராக காட்டிக்கொள்வது வே மூட நம்பிக்கைகளைப் லப்படவேண்டாம்.
குறுக்கெழுத்துப் போட்டி - 30
வண்ண வானவில் த. பெ. இலக்கம் 1218
கொழும்பு
என்ற விலாசத்துக்கு அனுப்பிவைக்கவும். சரியான விடை எழுதுபவர்களில் தெரிவு செய்யப்படும்
மூவரின் பெயர், முகவரி பிரசுரமாகும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல 2ாக்கான விடைகளும் பரிசு பெற்றவர்கள் விபரங்களும் 21ஆம் பக்கத்தில்...
- என்னங்க எனக்கு க வீட்டு மங்களம் | நக்கிற சாரி மாதிரி 1 வாங்கித்தாங்க...
மனைவி: ராத்திரி தூக்கத்துல ஏன்
சிரிச்சீங்க?
கணவன்: கனவுல அனுஷ்கா வந்தா.
மனைவி: அப்புறம் ஏன் அழுதீங்க?
: இப்போது து. அதை வாங்க தினைந்து கடை ஏறி னன் நான்.
கணவன்: நடுவில நீ வந்தயே...!
கே.துஷாந்த், மூதூர்,
கிளிவெட்டி
- ரியானா, ஹொரவப்பொத்தானை
மே 2013 வா.

Page 17
சூரிய ஒளியில் இரு
பாதுகாத்து ே
ஃபோ ஃபெயார்ல
'எல்லா சருமத்து
பா)
©20
ஒ68 பிட்
ISO 9001:2008 CERTIFIED COMPANY
தொலைபேசி: 011 440 3283 இணையதளம்: www.4everskinnaturals.
இராத்தற்ற சிறாருகிற்கே
வப்பாக விரும்புபவர்களுக்கு சில ஆலோசனைகளை
முக்கியமானவையாக அமைய இன்று நாம் வழங்கவிருக்கிறோம். சில நேரங்களில் இந்த |
பின்னர் அவசியமானவற்றை 4 ஆலோசனைகள் பற்றி உங்களுக்கு ஏற்கனவே
உங்களுக்கு இலகுவாக இரு தெரிந்திருக்கவும் கூடும்.
எமது சருமத்தைப் பற்றி பே உங்கள் நிறத்தை சிவப்பாக மாற்றும் பல வகை கிறீம்கள்
என்ற வண்ணப் பூச்சு எமது | இப்போது சந்தையில் காணப்படுகின்றன. தங்கள் கிறீம்தான்
காரணம், குறிப்பிட்ட தோலின் மிகவும் உகந்தது என மேற்படி கிறீம்களை
விதம் ஆகியவை சிகப்பு (வெ தயாரிக்கும் நிறுவனங்கள் ஊடகங்கள் மூலம்
வித்தியாசப்படும். இது எதனா! கூறி வருகின்றன, எனவே எந்தக் கிறீமை
மெலனோ சைட்ஸ் Melano ( பாவிப்பது என்ற
மூலமேயாகும். குழப்பநிலை
மெலனோசைட்ஸ் இரு முன் உங்களுக்கு
உருவாக்குகிறது. அவை யுெ ஏற்படலாம். எனவே
பியோ மெலனின் (Phaomela நாம் இங்கே வழங்கும்
தோல் தடிப்பாக அடர் கறுப்பு தகவல்கள் உங்களுக்கு
னின் வண்ணப்பூச்சு அதிகமாக டய்ரோசினெஸ் (TyrOSlisnas ஏற்படும் இரசாயன செயற்பாட் செலுத்தப்படும் கட்டுப்பாடே ஏ நிர்ணயிக்கிறது. இதனால்தான் ஒன்றுக்கு ஒன்று மாறுபடுகிறது உள்ள DNA கூறுகள் உரும் புற்றுநோய் ஏற்படவும் காரண
இதனால்தான் அதிக அளவி வெளிச்சம் படுமானால் UVA SUN protection கிறீமை பூசு சருமத்தை சிகப்பாக மாற்று துரிதமாக மற்றும் இனங்கான (மெலனோசைட்) குறுகிய அ பக்கப்பாதிப்பு எதுவும் இன்றி இவை இயற்கையாகவும் ரசா |இயற்கையாக சருமத்தை சி மஞ்சள், வெள்ளை, சந்தனம், ஆகியவை. விட்டமின் A விட் ஹைட்ரொக்ஸி அசிட், சிலிசில் இரசாயன செறிவூட்டிகளாகும். மேற்கூறிய இரசாயன பொரு பாதுகாப்பாக இருக்கும் என்று கதிர்களை கட்டுப்படுத்துவதன்
மே 2013

இது உங்கள் பட்டுப்போன்ற சருமத்தை பாஷிக்கும் ஒளஷதங்கள் அடங்கிய...
ரவர் பஸ் கிறீம்
Total Fairness Cream Almond Fairness Gel Fair & Beauty Pearl Fairness Night Cream
க்கும் ஏற்றது.
Almond Fairness Gel
11
aே1
- கேக் TOTAL FAIR}- 55 CREAM
'தாரா ச - கேக் Fairness Night cream
விலை : 190/= இலிருந்து
டி 21 பக்கம்
/40%
SKIN NATURALS By Chardhani Bandara
Tom
போரெவர் நிறுவனர் மற்றும் தலைவி
சாந்தினி பண்டார
ளைட்டுமே ஊயோகியுங்கள்
பலாம். இதை முழுமையாக வாசித்த |
மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அத்துடன் சருமத்துக்கு தீங்கு தெரிவு செய்து கொள்வது
ஏற்படக்கூடிய பாதரசம் இதில் சேர்க்கப்படுகிறது. சர்வதேச க்கலாம்.
சமூகத்தினால் இவற்றின் உற்பத்தி தடை செய்யப்பட்டுள்ளது. சும்போது மெலனின் (Melanin)
இது தொடர்பாக அழகு சிகிச்சை உற்பத்தி மற்றும் விற்பனை ைெனவுக்கு வரும். அதற்கு
பற்றிய சட்டங்கள் உள்ளன. அதன் மூலம் பாவனையாளர்கள் நிறம், அளவு அது படர்ந்திருக்கும்
பாதுகாக்கப்படுகின்றனர். ள்ளை) முதல் அடர் கறுப்பு வரை
இலங்கையில் எந்தவொரு அழகு சிசிச்சை உற்பத்தி பொருளை ல் ஏற்படுகிறது தெரியுமா?
யும் தயாரித்து சந்தைப்படுத்துவதற்கு முன்னர் ஔஷத மற்றும் Eytes மூலம் உருவாகும் மெலனின்
வாசனைப் பொருட்கள் அதிகாரசபை (CDDA)யிடம் பதிவு செய்ய
வேண்டும்.) றகளில் மெலனினை
குறிப்பிட்ட அதிகாரசபையிடம் பதிவு செய்யப்படாமல் மலனின் (Eumelanin) மற்றும்
அவ்வாறான ஒரு தயாரிப்பை சந்தைப்படுத்துவது சட்ட inin) ஆகிய இரு முறைகளிலாகும்,
விரோதமானது. இதன் மூலம் தீங்கு விளைவிக்கும் இரசாயன நிறத்தில் இருப்பவர்கள் யுமெல்
சேர்க்கை அடங்கிய உற்பத்தியை தயாரிப்பது, விநியோகிப்பது - இருப்பவர்களாவர்.
கட்டுப்படுத்தப்படுகிறது. அதேவேளை அழகு சிகிச்சை s) எனும் நொதிப்பொருள் மூலம்
நிறுவனமொன்று 130 என்ற நியம சான்றிதழ் பெற்றிருந்தால் டினால் மரபணுக்கள் மீது
அந்த நிறுவனம் தயாரிக்கும் பொருட்களில் தீங்கு விளைவிக்கும் ருவரின் தோலின் நிறத்தை
இரசாயன சேர்க்கைகள் இல்லை என்று பாவனையாளர்கள் நம்ப ஒவ்வொருவரின் தோலின் நிறமும்
முடியும். 1. குறிப்பிட்ட மரபணுக்களில் ாற்றம் பெறுமிடத்து தோலில்
48Ver நிறுவனத்தின் சருமத்தை சிவப்பாக்கும் கிறீம்கள் மாகிறது...
கீழ்க்கண்டவையாகும். ல் உங்கள் உடலில் சூரிய மற்றும் UVB அடங்கிய SPF 30 +
Fair & Beauty மாறு கூறுப்படுகிறது.
Almond fairness gel கிறீம்கள் (Ideal skin whitness)
Total Fairness Cream ப்பட்ட திசுக்களை மட்டும்
Pearl Fairness Night Cream லது நீண்ட காலத்தில் மாற்றக்கூடியதாக இருக்கவேண்டும்.
மேற்கூறிய சருமத்தை சிவப்பாக்கும் கிறீம்கள் CDDAவில் பன சேர்க்கையாகவும் இருக்கலாம்.
பதிவு செய்யப்பட்டவை. அத்துடன் ISO 9001:2008 மற்றும் கப்பாக்கும் செறிவூட்டிகளாக
GMP (ஆசிய மற்றும் ஐரோப்பிய) நியமங்களின் கீழ் உற்பத்தி அதிமதுரம், தோடம், மரமஞ்சள்
செய்யப்பட்டு, பொதி செய்யப்பட்டு விநியோகம் | டமின் C, E, AHA (அல்பா
செய்யப்படுகின்றன. அத்துடன் 4rever தயாரிப்புகள் இலங்கை இக் மற்றும் லெக்டிக் ஆகியவை
ஆயுர்வேத சபையில் ஆயுர்வேத தயாரிப்புகளாகவும் பதிவு
செய்யப்பட்டுள்ளன. ட்கள் சருமத்துக்கு போதிய சொல்வதற்கில்லை. ஊதா
முலமே இவை சருமத்தில் நிற
சாந்தினி பண்டார
Tilanne Vaanavil

Page 18
13
அனுஷ்காவின் நிறைவேறா ஆன
உயரமான அனுஷ்காவிற்கு தட தனுஷ், சிம்பு போன்ற குட்டையால் நடிகர்களோடு நடிக்க ஆசையாம். ஆனால் அவரின் உயரம் இவர்கள பொருந்தாததால் ஐயோ என்று கன்னத்தில் கைவைத்து ரொம்பவு கவலைப்படுகிறார். அப்புறம், தெலுங்கின் பெரிய மீசைக்கார் நம் களோடு நடித்து நடித்து அம்மணி வாழ்க்கையே வெறுத்து போய்விட்டதாம்.
அதற்காக தனுஷ் மற்றும் சிம்பு வகையறாக்கள் நாட்காலி போட்ட அனுஷ்காவுடன் நடிக்கவேண்டும்? பெண் என்பவள் ஆணைவிட
குட்டையாகத்தான் இருக்கவேண்டு என்ற எழுதப்படாத சமூக விதி சினிமாவை விட்டு தொலைந்ததாக இல்லை!
பாலிவுட்டின் பிரபல இயக்குநர்களில் குறிப்பிடத்தகுந்தவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'குசாரிஷ்'. இந்தப் படத்தின் நாயகனாக ரித்திக் ரோஷனும் நாயகியாக ஐஸ்வர்யாராயும் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் சிறப்பான சில புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளனது.
இதில் ஒரு காட்சியில் ஐஸ்வர்யாராய் புகைபிடிப்பது போன்று உள்ளது, இந்தக் காட்சியை பத்திரிகைகளில் பார்த்த மகளிர் அமைப்புகள் வெகுண்டெழுந்து கண்டன ஆாப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் படம் தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.
முன்னாள் உலக அழகி என்ற வகையில் அவருக்கு இன்னமும் சமூகப் பொறுப்பு இருக்கிறது. பணம் கிடைக்கிறது என்பதால் எப்படி வேண்டுமானாலும் நடிப்பதா? என்றெல்லாம் எதிர்ப்பவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
இப்படத்தின் காட்சி குறித்து மகளிர் அமைப்புகள், 'குசாரிஷ்' படத்தில் வரும் ஐஷ்வர்யாராயின் புகைப்பிடிக்கும் காட்சிகள் இளம் பெண்களை புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாக்கும் அபாயம் இருக்கிறது என்று சத்தியம் செ அதுமட்டுமின்றி புகைப்பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். ஆகவேதான் இக்கா வேண்டும் என்கிறோம் என்று அவை தன்னிலை விளக்கமும் சொல்கின்றன.
இந்த சர்ச்சை குறித்து ஐஸ்வர்யா என்ன சொல்கிறார்?
"'படத்தில் குறிப்பிட்ட அந்தக் காட்சியை நீக்கும் அதிகாரம் எனக்கில்
புகைபிடிப்பவளும் அல்ல. பொதுவாக புகைபிடிக பழக்கத்திற்கு நான் எதிரிதான். தற்போது 2
வேறு எதையும் சொல்ல இயலாது" எ
நழுவியிருக்கிறார். இந்தப் படத்தை மற்றும் எஸ்.எல்.பி பிலிம்ஸ் 2 இணைந்து வெளியிடுகின்றன
சிகரட் சிக்கலில் ஜஸ்ஸி
Vuonne Vaanavil

நடிகராகிறார் இசை அனிருத்
பிழில்
நக்கு
போடா போடி இயக்குநர் விக்னேஷ் சிவன் அடுத்து இயக்கும் படத்தில் இசையமைப்பாளர் அனிருத் ஹீரோவாக நடிக்கிறார். 18 வயது பையனை பற்றிய கதை என்பதால், அனிருத் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. அவரிடம் கேட்டேன். முதலில் தயங்கினார். பிறகு கதையை சொல்லி, தயக்கத்தைப் போக்கினேன் என்று அனிருத் நாயகனாகிய கதையை சொல்கிறார் விக்னேஷ் சிவன். படத்துக்கு அவரே இசையமைக்கிறார். இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் போட்டேன் கதாஸ் படத்தைத் தயாரிக்கிறது ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.
கர்
கு
சந்தமாமா தோல்வி: குழப்பத்தில் கருணாஸ்
சந்தமாமாவை தன் கனவுப் பட்டறையில் வைத்து செதுக்கோ செதுக்கு என செதுக்கி எடுத்தார்
கருணாஸ், ஆனால் படமோ வெளியான சூட்டோடு பெட்டிக்குள் சுருள் ரொம்பவும் மூட் அவுட்டாகி
இருக்கிறார் தயாரிப்பாளருமான கருணாஸ். இது அவர் எதிர்பாராத அதிர்ச்சித் தோல்வி! சாலிகிராமத்தில் உள்ள அவரது கென்மீடியா அலுவலகம் எப்போதும் அவரைப் போலவே கலகலப்பாக இருக்கும். கருணாஸ் சந்தாவின் தோல்வியால் கடந்த மாதம் முழுவதும் ரொம்பவும் நொந்து நூலாகி போய்க் கிடந்தார். கடுப்பாகி விடுவாரோ எனப் பயந்த உதவியாளர்கள் அவரை நெருங்கி பேசவே பயந்தார்களாம்,
திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி என்று இரண்டு ஹிட் படங்களை கொடுத்த எனக்கு இப்படி ஒரு மெகா தோல்வி? நம்பவே முடியவில்லையே என்று தனிமையால் புலம்பி தீர்க்கிறாராம் கரு.
இதேசமயம் ஏற்கனவே தயாரிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில் திரைக்கு வரவிருக்கும் 'ரகளைப்புரம் படத்தை எப்படி இந்தச் சூழலில் வெளியிடுவது என்றுதான் அவரின் இன்றைய குழப்பத்திற்கு காரணம். முதல் படத்தின் தோல்வி ரகளைப்புரத்தையும் பாதித்து விட்டால் என்ன (செய்வது என்று அவர் கலவரப்படுவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. மனுஷன் கதை இத்தோடு சரி என்று இவரது எதிரிகள் சாக்குருவியாக ஒரு பக்கம் கூவ, பீனிக்சாக எழுவது எப்படி என்ற சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறார் ரகளைப்புரத்துக்காரர்.
இல்லைமேகனலே களைப்பா இன்றைய போதித்து கத்தா
ய்கின்றன, ட்சியை நீக்க
காஜல்,உருவில் ஹன்கோவுக்கு ஒரு ஆபத்து
லை, நான் குேம் இதைத் தவிர
ன்று கூறி | யுடிவி ஆகியவை
பெரிய அளவில் நடிப்புத் திறமை இல்லாவிட்டாலும் தனது
குண்டு பூசனிக்காய் உடம்பைக் காட்டி எப்படியோ முதலிடத்திற்கு வந்திருக்கிறார் ஹன்சிகா. அதோடு முன்னணி நடிகர்களின் படங்களாகவும் கைவசம் வைத்திருக்கிறார். அதிலும் சில நடிகர்கள் ஹன்சிகா வேண்டும் என்று அவருக்காக நேரடியா
கவே சிபாரிசு செய்கிறார்களாம், அதன்காரணமாக, இங்குள்ள நடிகைள் ஹன்சிகாவை நெருங்கவே முடியாத அளவுக்கு வளர்ந்து நிற்கிறார். அதோடு, அவருக்கு போட்டியாக வருவார்கள் என்று
எதிர்பார்க்கப்பட்ட அமலாபால், சமந்தா போன்ற நடிகைகளும் தெலுங்கு தேசத்தில் ஐக்கியமாகி விட்டதால், இப்போது போட்டியே
இல்லாத களத்தில் வாள் வீசிக்கொண்டிருக்கிறார் ஹன்சிகா.
ஆனால் அவருக்கு ஆபத்து காஜல் உருவத்தில் விரைவில் வரப்போகிறது. துப்பாக்கியைத் தொடர்ந்து ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா படங்களில் நடிக்கும் அவர், அடுத்து மேல்தட்டு ஹீரோக்களின் படங்களை வலைவீசி பிடிக்கும் முயற்சியில் தீவிரமடைந்திருக்கிறார்
என்கிறார்கள். மும்பையில் முகாமிட்டிருந்தாலும், அங்கிருந்தபடியே அபிமாணிகளுக்கு அடிக்கடி போன் போட்டு படவேட்டை நடத்தி வருகிறார். இதில் சில முன்னணி ஹீரோக்கள் காஜல் பக்கம் சாய்ந்திருப்பதால்,
ஹன்சிகாவுக்கு செல்லவிருந்த புதிய படங்கள் அவர் பக்கம் திரும்பி நிற்கின்றன. அதனால் அந்தப் படங்களை காஜல் கைப்பற்றி விட்டால், அடுத்த ரவுண்டில் படங்களே இல்லாத நிலைக்கும் தள்ளப்படுவார்
ஹன்சிகா என்ற டேன்ஜர் இருக்கவே செய்கிறது.

Page 19
சிம்பு: ெ
வல்லவன் படத்தில் நடித்தபோ அதையடுத்து அவர்கள் ஜாலி
குறிப்பிட்ட காலத்திற்குள் அவு ஏதாவது சினிமா விழாக்கள் எதிரும்புதிருமாக அமர்ந்திருந் பரவுவது வழக்கமான ஒன்றா
இந்த நிலையில், இந்த மா பெண் பார்த்து திருமணம் செ அவர்கள் சிம்புக்காக ஒரு பெ நடப்பதாக செய்திகள் வெளிய
அப்படி விரைவில் பிடித்தமா சிம்புவுக்கு திருமணம் நடைபெ
தொடங்கி விட்டது.
உங்களுக்கு தெரியுமா, எ6 சிம்புவுக்கான எல்லாவற்றையு செய்யக்கூடிய ஒரு பெண்ணைத்த
தனுவ
போ
எதி
வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் சதா தற்போது தெலுங்கில் த்ரில்லர் படம் ஒன்றில் நடித்து வருகிறார். தமிழில் ஜெயம் படத்தில் அறிமுகமானவர் சதா. அதன் பிறகு அவர் சங்கர் இயக்கத்தில் விக்கிரமனுடன் அன்னியன் படத்தில் நடித்தார். மேலும் பல படங்களில் நடித்தார். சதா அழகாக இருந்தாலும் வாய்ப்பு என்னவோ வர மாட்டேன் என்று. அடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டது.
இவிக்கு டுமலை
(000
உடதைத் தொடாத சினிமா உலக ரசிகர்களிடம் படம் மூல
ஜென்டில்மேன் படத்தில் சிக்குபுக்கு ரயிலே பாடலை பாடிய ஜி.வி பிரகாஷ் குமார் வெயில் படம் மூலம் அறிகுமா
னவர். இந்த படத்தில் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு தமிழ் சினிமா உலகையே திரும்பி பார்க்க வைத்தது.
இதைத் தொடர்ந்து ஆடுகளம், பரதேசி, அன்னக்கொடியும் கொடிவீரனும் உட்பட 30க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைக்கும் வாய்ப்புக்களை ஜி.வி. பிரகாஷ் பெற்றார், தற்போது கதாநாயகனாகவும் தயாரிப்பு பணியில் இறங்கியுள்ள ஜீ.வி. பிரகாஷ் குமார், சமீபகாலமாக காதல் வலையில்
சிக்கிக்கொண்டதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இறுதியாக தனது
காதலி ஒரு பாடகி என்பதைக் கூறி வைத்தார்.
அந்த காதலி யார் என்பது குறித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில்
தனது காதல் விவகாரத்தில்
முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாடகி சைந்தவியை திருமணம் செய்து கொள்ள போவதாக ஜி.வி. பிரகாஷ்குமார் இன்று
அறிவித்துள்ளார், இவர்களது திருமணம் பெற்றோர் சம்மதத்துடன்
வருகிற ஜூன் மாதம் பட்டினபாக்கத்தில் உள்ள மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில் நடக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
விஜய் நம்பும் குட்டிஜோதி
ஒரு படத்திலாவது உங்களுடன் நடிக்கவேண்டும்
என்று விஜய் மகன் சஞ்சய் ஆசையாகக்
கேட்டாராம். அதையடுத்து வேட்டைக்காரன் படத்தில் நான் அடிச்சா தாங்க மாட்ட என்ற பாடலில், மகனை தன்னுடன் சிறிது நேரம் நடனமாட வைத்தார் விஜய். அந்த வகையில் ஒரு நண்பன் போலத்தான் என்று சொல்லும் 6 மகன் மூலம் தான் தன் படங்கள் பற்றி வெளி நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள் - என் படங்களின் பாடல்களை முதலில் அவா போட்டுக் காட்டுவேன். அவனுக்கு எந்தெந்த பாடல் பிடிக்கிறதோ அதெல்லாம் கண்டிப்பாக ஹிட்டாகு 'துப்பாக்கி படத்தில் இடம்பெற்ற கூகுள் கூகுள் பாடலைக் கேட்டு விட்டு இந்த பாட்டு கண்டிப்பாக
ஹிட்டாகும்னு சஞ்சய் அடிச்சி சொன்னான், அதே
போன்றே ஹிட்டானது என்கிறார் விஜய்.

பண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்.
து நயன்தாராவின் உதட்டைக் கடித்து இழுத்து படு சூட்டைக் கிளப்பினார் சிம்பு. பாக ஊர்சுற்றியதால் அவர்களை இணைத்து காதல் கிசுகிசுக்கள் வேகமாக பரவின. ஆனால், பர்களது காதல் முறிந்தது. இருவரும் அதன்பிறகு இணைந்து நடிப்பதைத் தவிர்த்தனர்.
ல் எதேச்சையாக சந்தித்தால் கூட முகத்தை திருப்பிக்கொண்டு ஆளுக்கொரு பக்கமாக தனர். அதையடுத்து அடிக்கடி சிம்புவை முன்னணி நடிகைகளுடன் இணைத்து கிசு கிசு கிவிட்டது.
திரியான கிசுகிசுக்கள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சிம்புவுக்கு ஒரு சய்து வைக்கும் வேலைகளில் அவரது பெற்றோர் தீவிரமடைந்துள்ளனர். சமீபத்தில் வேலூரில் பண் பார்த்தார்களாம். இது மனசுக்கு திருப்தியாக இருக்க, மேற்கொண்டு பேச்சுவார்த்தை பாகியுள்ளன. ன பெண் கிடைத்துவிட்டால், இந்த வருடம் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பறுமாம். ஆக இப்போதே புதுமாப்பிள்ளை களை சிம்புவின் முகத்தில் தாண்டவமாடத்
எனத்தான் விரலை ஆகாயத்தில் சுழற்றித் திரிந்தாலும், அவரது பெற்றோர்தான்
ம் (பொக்கட் மணி உட்பட ) பார்த்து பார்த்து செய்து வருகிறார்கள். அப்படி
ன் அவர்கள் தேடியும் வருகிறார்கள்!
த்தாடும் நயன்தாரா
| தயாரிக்கும் எதிர்நீச்சல் படத்தில் சம்பளம் வாங்காமல் குத்தாட்டம் பட்டுள்ளார் நயன்தாரா. சிவகார்த்திகேயன், பரியா ஆனந்த் நடிக்கும் ர்நீச்சல் படத்தை தனுஷ் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் ஒரு
பாடலுக்கு குத்தாட்டம் போட வேண்டும் என்று தனுஷ் நயன்தாராவை கேட்கவே, நயனும் உடனே ஓ.கே சொல்லி
போட்டாரே ஒரு ஆட்டம்! அதற்குக் காரணம்
தனுஷ் தன் நண்பர் என்பது தானாம்.
வேறு காரணங்கள் நிச்சயமாக
எதுவும் இல்லையாம்.
அம்.
-- திருமணத்துக்கு
ரெடி - த்ரிஷா
திரையுலகுக்கு வந்து 10 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார் த்ரிஷா, இதனால் அவரை பழைய நடிகை பட்டியலில் சேர்த்து பலர் ஓரங்கட்டியபோதும் சிலர் இன்னமும்
த்ரிஷாவுக்கு சான்ஸ் கொடுத்துத்தான் வருகிறார்கள்.
அந்தவகையில் முன்னணி நடிகர்களான ஜெயம்ரவி,
ஐவாவுடனும் தற்போது நடித்து வருகிறார் அவர். ஆக,
முன்னணி இடத்தில் இல்லையென்றாலும் ஏதோ
நடித்துக்கொண்டுதான் இருக்கிறார் அவர்.
ஆனால் அவரது தாய்குலமோர், படங்கள் கைவசம் இருக்கிற இந்த நேரத்திலேயே திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு வெளியேறி - னால் கெளரவமாக இருக்கும் என்று த்ரிஷாவை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வருகி -
றார். அதோடு, வெளிநாட்டு வரன்களையும்
பார்த்திருக்கிறாராம். ஆனால், த்ரிஷாவுக்கு
பெரும்பாலான நடிகைகள் போன்று
அமெரிக்க மாப்பிள்ளைகள்
பிடிக்கவில்லையாம், அதனால் அம்மா
பார்த்த வரன்களை தவிர்த்து விட்டாராம்.
அதோடு தமிழ்நாட்டில் உள்ள நல்ல
மாப்பிள்ளையாக பாருங்கள். அடுத்த ஆண்டே திருமணம் செய்து கொள்ள நான் ரெடி என்று கூறியுள்ளாராம்.
மே 2013
நானும் ஜெய்
யே என்ன. கிறார். இடம் களெல்லாம்
ம்.

Page 20
இ G G3
நீயள்ளவரை மட்டும்
பரிசுகள் தந்ததில்லை நானுனக்கு - சிறு. கவிதையும் மென்றதில்லை உன் வழக்கு பிரிவிலும் முடியவில்லை நம் கணக்கு தோழி... பிரிதலும் மடிதலும் சமம் எனக்கு ஆதலினால்தான், என் உடலில் உனக்கு கவசம் செய்து உயிரை விழிக்கு ஒளியாய் தந்து நீயுள்ளவரை மட்டும் நான் வாழ நினைக்கிறேன் ஒரு ஏகாந்த பிறவியாய்
மரம் விட்டு மரம் தாவுகிற மனசு ...! குருவிகள் வந்து குந்தி இருப்பதற்கு எந்த மரக்கொம்பு என்ன சாதியிது. வளைவா நெளிவா என்றேதும் பாரப்பதில்லை வந்து குந்தி கூடுகட்டி சீவிதம் நடத்துகிறது, கிளை முறிந்தால் வேறு இடம் தேடிப்போகிறது சிறகு முளைக்கும் வரை தொண்டைக்குள் இருக் இரையை கக்கி எடுத்து குஞ்சுக்கு ஊட்டி விடுகிறது
சிறகு முற்றிய ஓர் நாளில் பறந்த குஞ்சுகளை எங்கே போயின் வென்றோ யாருடனோவென்றோ எப்போதாகினும் தேடியலைவதில்லை. மனித மனசு மட்டும் ஏனோ அப்படியல்லவே வாடிப்போகிறது வாழ்வியல் இது தானேவென்று விளங்க மறுக்கிற
- கவிதை மட்டுவில் ஞானக்கு
தனஞ்சன் மாவத்தகம்
உன் கையி;
வண்ணத்துப்பூச்சி
வானவில்லின் வர்ணம் திருடி மேனிக்கு சாயமிட்டு
பிரபஞ்சத்தின் தொடக்கத்ன இறக்கை விரித்து
அறியாத மனிதா இன்பம் கொள்ளதே
உன் ஆணவம் என்ன
நிலையானதா தென்றலோடு சேர்ந்து
காலைக் கதிரவன். தன் சிறகுகளை அசைத்து
கடமையை செய்ய வான்வெளியை அலங்கரித்து
தவறியதில்லை உல்லாச பூச்சி
மாலைவரும் மதிதானும்
மறந்னுேம் மலர்களை மயக்கி
தன்செயலை செய்ய தவறி தேன்குடித்துப் பசிபோக்கி.
வீசிவரும் காற்றும் எனக்கும் சொல்கிறது
ஒருகணம் நின்றதில்லை- 5 சுதந்திரப்பாடம்.
தன்பங்கை ஆற்ற
தவறியதில்லை ஹனிபா சஹிலா
இயற்கையின் சீற்றமும் கிண்ணியா-03 என்றும் மாறாமலே
பங்களிப்பு செய்துவருகின்ற
ஆறறிவு படைத்த வாசக கவிஞர்களுக்கு..
மனிதா!
நீ மட்டும் ஏனிப்படி பதினைந்து வரிகளுக்கு மேற்படாத வகையில் நச்
மாறுகின்றாயோ. கவிதைகளை எழுதி எங்களுக்கு தபாலிலோ, இ-மெயிலிலோ
ஆணவம் கொண்டு அனுப்பி வையுங்கள்
ஆடுகின்றாயோ உன்னிடம் என்ன
இருப்பதாக கவிமுற்றம்,
எண்ணி ஆசிரியார், வண்ண வானவில்,
... எதுவுமில்லை! த.பெ இல 218, கொழும்பு,
வதிரி கண. எதிர்வீரசி மின்னஞ்சல் - Vannatanavigெmail.com Tlaten. Vaanavil

அம்மா உன்னை நினைத்து என் கண்கள் நனைந்த கதையை கவிதையாய் சொல்லும் பாக்கியம்
பெற்றேன் சுகயீனம் நான் அடைந்து படுக்கையில் கிடைக்கையிலேயே நீ அடைந்த கவலையை நான்
அறிவேன் அம்மா மேனி எங்கும் சுகயீன சோக
நிலை கண்டு கதறி அழுதால் கண்ணுறங்கவில்லை நான் என் கண்ணீரை துடைத்து கசாயம் தரட்டுமா என்று
நீ கேட்டப்போது நான் அழவில்லை என் இதயமே
இடிந்ததம்மா! எம்.எஸ்.எப்.சுக்னா,
காத்தான்குடி
00
அ
நினைவுத் துயருடன் போராடி நிறைவு வராத
வாழ்வுடன் நித்தம் சாவதை விட நினைவுகள் அற்ற
பைத்தியமாவது மேல் பிரிவுத் துயரில் தவிக்கும் நம்மை அழைக்க நாளை தாரத்தே ஒலிக்கலாம் ஒரு விடியல்
- மாமியார் வீடு
டி.கே அகிம் வாழைச்சேனை
மாரன்
ஒரு விடியல்
ஓராயிரம் கனவுகளுடன் ஒருத்தனை மட்டும் நம்பி மாமியார் வீட்டில் அடியெடுத்து வைக்கிறாள் ஒரு பெண் அவளது கடந்த கால வாழ்க்கையின் சுதந்திரம் சந்தோஷம் எல்லாமே அவள் அந்த வீட்டில் எடுத்து வைக்கும் முதல் காலடியிலேயே அழிந்து. போகிறது ஏனெனில் அது அவளின் மாமியார் வீடு.
- பி.நிஷா, பருத்தித்துறை
உதிர்ந்த காதல்..!
கற்பனை வானில் மிதந்து ஓராயிரம் கற்பனை விண்மீன்களை ஒன்று திரட்டி வடித்தெடுத்த காதல் மடலானது. காதலியவள் கரங்களை சேருமுன் உதிர்ந்துவிட்டது அவளின் திருமண அழைப்பிதழ் கார்டு!
எம்.யூ.அல்சாத், ஓட்டமாவடி
பதில்லை
என்றும்
உதிர்ந்து விழுந்தது மலர்...
மன்றம் மடியாய் தாங்கியது சிலந்திக் கூடு இருப்பு
மகுபாட்சா உண்டு என்பதால்
முயற்சிகளில்லாமல்
மூழ்கிவிடக் கூடாதென்பதற்காக...
த. பருத்திதாசன்
ங்கம்
மே 2013

Page 21
"வானொலி பெட்டிக்குள் குள்ள மனித
இருக்கிறார்களா என நோட்டம் வீரே
ன்று நம் வீடுகளில் கம்பியூட்டர் சிறிதும் பெரிதுமாக இ வந்து உட்கார்ந்து சண்டித்தனம் பண்ணுகிறது.
1940களின் கடைசியில் இந்த சண்டியன் வரிசையில் முதல் சண்டியனாக நம் வீட்டுக்குள் புகுந்தான். அன்றைய மக்கள் அதை எப்படிப்பார்த்தார்கள், எப்படி வரவேற்றார்கள் என்பதை இச்சிறு கட்டுரைத் தொடர் சொல்கிறது. நீங்கள் ஐம்பதைத் தாண்டியவராக இருந்தால் உங்கள் ரேடியோ அனுபவங்களை இரை மீட்டிப் பார்த்துக்கொள்ளுங்கள்.
தொலைக்காட்சி பெட்டிகளின் வருகை ரேடியோ பெட்டிக்கு சாவு மணி அடித்து விட்டது என்றுதான் சொல்லவேண்டும். தொலைக்காட்சியின் வருகைக்கு முன்பு ஒவ்வொரு நடுவீட்டிலும் சண்டியராக இருந்து வானொலி பெட்டிகள் குடும்பங்களை ஆட்டிப்படைத்து வந்தன. இன்றோ ஒவ்வொரு வீட்டு பரணிலும், மூலை முடுக்குகளிலும் கவனிப்பாரற்று, தூசி படிந்து கிடக்கின்றன. பழைய ரேடியோ திருத்தும் கடைகளுக்கு சென்று பார்த்தால் நூற்றுக்கணக்கான பழைய ரேடியோக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள், | "'அந்தக்காலத்தில் ஒரு வீட்டுக்கு ரேடியோ பெட்டி வந்துவிட்டால் கூடவே டெய்லரும் வந்திடுவார், ரேடியோ பெட்டியை அளவெடுத்து அதுக்கு ஒரு சிற்றாடை தைத்து கொடுக்க. அதை ரேடியோவிற்கு அணிவித்து ஜம்முன்னு நடுவீட்டில் உட்கார வைப்பாங்க" என்று சொல்கிறார் மருதமுத்து. றைகம் தோட்டத்தை சேர்ந்த மருதமுத்துக்கு இப்போ 70 வயதாகிறது. அந்தக் காலத்தில் றைகம் தோட்டத்திற்கு ரேடியோவை கொண்டு வந்தவர்களில் முதலாம் இடம் இவர்களின் குடும்பத்துக்குத்தானாம்.
ஆரம்பத்தில் றைகம் தோட்டத்தின் இன்ஜின் டிரைவர் பீட்டர் சிங்கம் வீட்டில்தான் ரேடியோ | இருந்தது. அந்த சமயத்தில்தான் மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். மகாத்மா காந்தியின் இறுதி அஞ்சலி நிகழ்வுகளை ரேடியோவில்
ஒலிபரப்பினாங்க... றைகம் தே இன்ஜின் டிரைவர் வீட்டை மு மாதிரிதான் நிறைஞ்சு இருந்து பாபுஜின்னு டெல்லியில் மக்கள் சத்தத்தை வானொலியில் கே. எல்லோருக்கும் ஆச்சர்யம்... ! போனாங்க... சில மாதங்கள் : மச்சான் செல்லையா டிரைவர் வாங்க முடிவு செய்தார்... என சந்தோசம். எங்க வீட்டுக்கு ே கதையை நான் பலரிடம் பரப்பு அதனால் எல்லோருடைய பார் வீட்டு மீதுதான் இருந்தது. என் சொன்னபடியே இங்கிரிய எட்ம 300 ரூபாய்க்கு பிலிப்ஸ் கம்பன் வாங்கி வந்தார்... அந்தக் கா ரேடியோவிற்கு அண்டனா (அ ஏரியல் என்பார்கள்) கட்டினால் செய்யும். பெரிய மூங்கில்கள் |
நட்டு அதில்
அதன் ம] எதிர்புரத்த ஒரு மரத் இணைத்த வயரின் | மற்றொரு வயரை | எங்க | கட்ட போட்டு வந்து !
றைக் வீட்டில் எங்க எ மவுசு. ! நின்று , சத்தத்தி ஒரு பெ மவி மா மச்சான் கரகர;ெ மீட்டரை சத்தம்
ரேடியோ வீட்டுக்கு வந்த கதை
கெ வீடு
ழும்பின் அதி உயர் பாதுகாப்பு கொ வலயங்களில் ஒன்று கொழும்பு
துறைமுகம், சர்வதேச கப்பல்கள் தங்கிச் செல்லும் ஆசியாவின் மிக முக்கியமான இறங்கு தளமாக கொழும்பு துறைமுகம் செயல்படுகிறது.
இந்தத் துறைமுகத்தில் மொத்தமாக 11 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகி. றார்கள். நம் நாட்டை பொருத்த வரையில் அதிகளவான ஊழியர்கள் பணியாற்றும் ஒரே இடம் இந்தத்
வழங்குகி துறைமுகமாக மட்டுமே இருக்கவேண்டும்.
துறைமுக அதிகளவான பணியாளர்களை
கடமையா கொண்டிருப்பதால் இங்குள்ள
அவரைத் சமையலறையும் மிகப் பெரியதாகவே
உயர் அ இருக்கிறது. அந்தப் பிரமாண்டமான
குணதிலக சமையலறையைப் பார்க்க கொழும்பு துறைமுகத்திற்கு ஒரு
''ஒரு நாளைக்கு பகல் சாப் நடைபோட்டோம்.
அரிசியும், சிகப்பு அரிசி ல் கி மிகப் பெரிய விசாலமான இடத்தில் அந்த மெகா
பயன்படுத்துகிறோம். இரவு சள் சமையற்கட்டு அமைந்திருந்தது. உள்ளே நுழையும் போதே
கிலோ சம்பா அரிசியும் 60 கி சமையல் வாசனை மூக்கை துளைத்தெடுத்தது. அணையா
தேவைப்படுகிறது. மாதத்திற்கு விளக்கு பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அணையா
செலவு (கோடிகளைத் தாண்டு அடுப்பைப் பற்றி அறிந்திருக்கிறீர்களா? அப்படி ஒன்று
இரண்டு தடவை டென்டர் அடி இருக்கிறதென்றால் அது நம் நாட்டு துறைமுகத்தில் இருக்கும்
காய்கறி வகைகளை கொள்வ சமையலறை அடுப்பு என்றுதான் சொல்லவேண்டும். 24
என்ற அசித்தவிடம் 'ஆபர் கே மணிநேரமும் இங்கே தொடர்ச்சியாக சமையல் வேலை
வீதியோர கடைகளில் குறைந் நடைபெற்று கொண்டிருக்கிறது. பிரதான தலைமை
விற்கப்படும் சாப்பாட்டு பார்சல் சமையற்காரர்கள் இரண்டுப் போரின் மேற்பார்வையில் -
இங்கிருந்துதான் வெளியே வி இருபத்தேழு கைதேர்ந்த சமையற் கலைஞர்கள் சுறுசுறுப்பாக
என்று கேட்டோம். ''அதுபற்றி பணியாற்றி வருகிறார்கள்.
என்றவரிடம் ஏன் நீங்களே ெ " இங்கே கிட்டத்தட்ட 11 ஆயிரத்திற்கு மேற்பட்ட
சாப்பாட்டுக் கடைகளை அபை ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு ஒரு
விலையில் சிறப்பான உணகை நாளைக்கு எட்டாயிரம் சோற்றுப்பார்சல்கள் தயார் செய்து
செய்யக்கூடாது? என்று கேட்டே கொடுக்கவேண்டும். இங்கே சாப்பிட விருப்பமில்லாதவர்களுக்கு - அதற்கு அவர் ''என்ன பேசு அந்த உணவுக்குறிய பணத்தை துறைமுக அதிகாரசபை
ஃபைவ்ஸ்டார் ஹோட்டல்களில்
வானவில் மே 2013
மே 2013

கள்
ன்
மருதமுத்து
31
பட்டத்து சனமே
றுகை இட்ட
ங்க... பாபுஜி... | போடுற டபோது நிலையாகிப் கழித்து என்
ஒரு ரேடியோ க்கு ஒரே டியோ வரப்போற 1 விட்டேன். வையும் எங்க
மச்சான் ன் ஸ்டோர்சில் ரி ரேடியோவை மத்தில் தை அப்போது
தான் வேலை கொண்டு வந்து ஒரு வயரை கட்டி மமுனையை நில் இருக்கும்
தில்
துக்கட்டி அந்த கடுமத்தியில்
வயரை இணைத்து அந்த
ஆச்சர்யம். ஆனந்தம். அந்த மாதம் முழுவதும் றைகம் ரேடியோவில் இணைக்கவேண்டும்.
| தோட்டதில் எல்லா இடங்களிலும் எங்க வீட்டு ரேடியோவை வீட்டு ரேடியோவிற்கு அண்டனா |
பற்றிய பேச்சுதான். ரேடியோவிற்கு சாமுவேல் கங்காணிதான் ஆள் ஆளுக்கு போட்டி
சட்டை தைத்து போட்டார்! க்கொண்டு மூங்கில் வெட்டி
அப்புறம் எங்க மச்சான் செல்லையா ஒரு விசயத்தையும் கட்டினாங்க
சொன்னார். ""இந்தாப் பாருங்கப்பா. இந்த ரேடியோவில் குள்ள மை தோட்டத் தொழிலாளர்
மனிதர்கள் உள்ள இருக்காங்க. அதனால் நான் வீட்டுல முதல் ரேடியோ என்பதால்
இல்லாத சமயத்தில் யாரும் ரேடியோவை தொட்டுறாதீங்க. பீட்டு ரேடியோவுக்கு பெரிய
அப்படி தொட்டுட்டா உங்களை அடிச்சிடுவாங்க" என்று அவர் ஊர் சனமே வீட்டுக்கு முன்னால்
சொல்ல எனக்கு பயமா போய்விட்டது. அதில் வரப்போகும் .
அதனால் நான் ரேடியோ இருக்கும் அறைக்குள் நுழைய பிற்காக காத்திருந்தார்கள். அது.
மாட்டேன். ரொம்ப தூரத்தில் இருந்து அந்தக் குள்ள பரிய ரேடியோ. இப்போ இருக்கிற
மனிதர்கள் வெளியே வருகிறார்களா என்று நோட்டம் ாதிரி இருந்தது. ரேடியோவை என்
விட்டுக்கொண்டே இருந்தேன். கடைசி வரைக்கும் அவர்கள் ஒன் பண்ணி மீட்டரை
வெளியே வரவேயில்லை. பிறகு நான் கொஞ்சம் வளர்ந்த வன்று ஓசை வர திருப்பி
பிறகுதான் மச்சான் செல்லையா ரேடியோவை சின்னப் பசங்க [ பிடித்தார். ரேடியோவில் பாட்டு |
உடைச்சிடாம பாதுகாக்கத்தான் அப்படி ஒரு பொய்யை கேட்டதும் எல்லோருக்கும் ஒரே
சொன்னார் என்பதை புரிந்துக் கொண்டேன்.
ஜேம்புதுறைமுகத்தின் பலமான சமையலறை)
மது," என்று சொல்கிறார்
உணவுகளை ரோட்டோரத்தில் போட்டா விற்கிறார்கள்? அப்படி அதிகாரசபையில் அதிகாரியாக
விற்றால் அந்த உணவின் தரம் குறைந்து விடும். அது ற்றும் யூ. ஏ. ராஜ்குமார்.
மாதிரிதான் எங்களுக்கென்று ஒரு பெயர் இருக்கிறது. அதை தொடர்ந்து சமையல் பிரிவுக்கு
கெடுத்துக் கொள்ள முடியுமா? என்று ஒரு போடு போட்டார். திகாரியாக இருக்கும் அசித்த
அசித்த. கவை சந்தித்துப் பேசினோம். பாட்டிற்கு 400 கிலோ லோவையும் - இமயலுக்கு 230 லோ சிகப்பு அரிசியும்
சாப்பாட்டிற்கான றெது. வாரத்திற்கு ப்படையில்தான் னவு செய்கிறோம்," ம' என்ற பெயரில் த விலைக்கு கள் உண்மையில் பனைக்கு போகிறதா எனக்குத் தெரியாது" வளியே மினி. த்து குறைந்த பயும் விற்பனை டாம். கிறீர்கள்?
மீதமாகும்
2 மணி ஸ்ரீகாந்தன்
ச.கிருஷ்காந்தன்
பணaேarau

Page 22
22
படம் சொல்லும் க
வெளிbேoo
1963- 64 காலப்பகுதியென்று நினைக்கிறேன். ஒரு உயிர்த்த
தினத்தன்று திருப்பலி பூசையில் பங்கெடுத்து வீடு திரும்பும் சரியான விடை:
பண்டாரவெல சிறில் ஸ்டுடியோவில் எடுத்துக்கொண்ட குடும்
புகைப்படம் இது. பண்டாரவல தேயிலைதோட்டமொன்றில் க பூஜாகுமார்
அப்பா பணியாற்றினார். இந்த புகைப்படம் எடுத்து ஒரு வரு
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அப்பா காலமானதையடுத்து ந 1. என். திணேஷ்- வவுனியா
அம்மாவின் ஊரான பேராதனைக்கு திரும்பி வந்துவிட்டோம். 2. கிருபாகரன்- எட்டியாந்தோட்டை
நிற்கும் வரிசை (இடமிருந்து வலம்) நான், எனது தங்கை 1 3. ஜி, பிரகாஷ்- விஸ்வமடு
பெரியக்காவின் கணவர் சார்ள்ஸ் மார்டின், பெரியக்கா, சின் 4. யஸ்மிகா- நீர்கொழும்பு
மார்க்கிரட். அமர்ந்திருக்கும் வரிசை (இடமிருந்து வலம்) அ 5, பி.சுதர்ஷன்- யாழ்ப்பாணம்
சாமுவேல் ராஜரட்ணம் டேவிட், அவரது மடியில் பெரியக்கா 6. இர்பான் - மோதர .
மகள் கமலா ரோஸ்மேரி, எனது சிறிய தங்கை ரூத் டேவிட்
கிறிஸ்டினா, அவரது மடியில் பெரியக்காவின் இளையமகள் 7. எஸ்.ரஜீவ்காந்த் கோண்டாவில்
ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர். இன்று எனது அம்மாவும் - 8. எம்.எம். அசார்- கலேவெல
எம்மோடு இல்லை. பெரியக்கா குடும்பத்துடன் பொகவந்தல ஓ, அப்ரோஸ்- பொத்துவில்
இருக்கிறார். நானும் எனது சின்னக்காவும் தங்கைமார் இரு 10. ப்ரியா- கொக்குவில்
பிள்ளைகளும் ஒரே வீட்டில் பிரியாமல் வாழ்கிறோம், 11. பஜிலா ரஸ்வி- புத்தளம்
- கி! 12. எம்.ஏ.எல் ரில்கியா- கொட்டியாகும்புற 13. கே. நித்தியகலா - மாங்குளம்
உங்களுடன் அல்லது உங்கள் குடும்பத்துடன் தொடர்புடைய ம 14. ப்ரியா - கோண்டாவில்
நிகழ்வுகளை பின்புலமாகக் கொண்ட பழைய புகைப்படங்கள் இ 15. ஜெனா- சங்கானை
அந்த சுவாரசியமான கதையை எங்களுக்கு படத்தின் பிரதியுட 16. ஆர். மகேஸ்வரி- நாவலப்பிட்டிய
வைத்தால் அல்லது இமெயில் மூலம் அனுப்பி வைத்தால் உங்கள் 17. கபில்தேவ்- இணுவில்
நாங்கள் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வோம். 18. எஸ். பிரேமணி- சங்கானை 19. ஆர் இரோசன்- றைகம் கிபி 20. கே. சதீஸ்- கிளிநொச்சி
சொல் விளையாட்டு - 2 21. சன்பரா- நாவலப்பிட்டிய 22. எம், தயானி- வீரவில
சரியான விடைகள்
சரியான விடை அ 23. சபானா சலாம் - தர்காடவுன்
பெயர்கள் இடம்பெ 24. மயூரி- நெடுங்கேணி
இடமிருந்து வலம்
அதிர்ஷ்டச 25, வி,சசிக்கலா- கொட்டகலை
வித்தியாசம், ஞாபகம், சிம்பு, 26, இம்ரான் ஹம்ஷா- ஹொரவப்பொத்தானை
புல்லு, மையல், வலு 27, எஸ்.சிந்துஜா- வவுனியா
எஸ்.ராஜேந்திரன் -- 28. வடிவேல் தினேஷ்- அக்கறைப்பற்று
மேலிருந்து கீழ்
எம்.எஸ்.சாஜஹான் - 29. ரதி, யாழ்ப்பாணம்
விஞ்ஞானம், திலகம், யாகம்,
சமையல், சில்லு, புயல், மைல் 30. என். மோகன்ராஜ் கிளிநொச்சி
எஸ். ஜூனைதா - 1
குறுக்கெ
போட்டி
விடை இடமிருந்து வ முரளி விஜய், து விஸ்வருபம், பதா பிம்பம், பம்பரம். அதிசயம், ரசம், முட்டை, டைப்பிள சம்பவம், புலன், 1 கட்டாயம், புயல், மேலிருந்து கீழ் ரஸ்தர், விருபி, கு ரிதம், விபசாரம், | தாட்சண்யம், திகட் கட்டு, டாப்ஸி, 8 பகல், புகழ், பயம்
ஆறு அதிர்ஷ்டசாலிகள் 1. கே.கவிதா- மட்டக்குளிய 2. எஸ், சசிதரன்- வவுனியா 3. ப. மிதுஷா, அளவெட்டி 4. ஆர். குகேஷ்- வாழைச்சேனை 5. எம்.எப். எஸ். ரிஷானா- தர்காநகர் 6. எச். முனஹர்-அட்டுலுகமை
சரியான விடை பெயர் தெரிவு
கடந்த இதழில்
வெளியான படத்திலுள்ள ஆறு
தவறுகள் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
ஆர். பஞ்சாட்சரம் எஸ், பரிமளா, சு எம். கேசவன், வ

தை
டேடஹாம்
இ-6
படம்
: கும்கி இசை
: இமான் பாடியவர்
: மகிழினி மணிமாறன் பாடல் வரிகள் : யுகபாரதி
- ஞாயிறு வழியில் பப் பங்காணியாக
டத்தில்
சொய் சொய்... சொய் சொய்... கையளவு நெஞ்சத்தில் கடலளவு ஆச மச்சான் அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான் நாம் ஜோரா மண் மேல சேரா விட்டாலும் நெனப்பே போதும் மச்சான் சொய் சொய்... சொய் சொய்...
ரம்
வானளவு விட்டத்திலே வரப்பளவு தூரம் மச்சான் அளவு தேவையில்ல அது தான் பாசம் மச்சான் நாம வேண்டிக்கொண்டாலும் வேண்டா விட்டாலும் சாமி கேக்கும் மச்சான்
சொய் சொய்... சொய் சொய்...
இதில் மனோன்மணி,
னக்கா ப்பா வின் மூத்த -, அம்மா
குசலாகுமாரி அப்பாவும் ரவையில் வரும் எமது றேஸ், கண்டி
தானே தந்தானே... தானே தந்தானே... தானே தந்தானே... தானே தந்தானே...
தானே தந்தானே... தானே தந்தானே.. தானே தந்தானே... தானே தந்தானே...
நக்க முடியாத ருக்குமானால் ன் அனுப்பி ர் மகிழ்ச்சியை
ஏட்டளவு எண்ணத்தில் எழுத்தளவு சிக்கல் மச்சான் அளவுக் கோலேயில்ல அது தான் ஊரு மச்சான் நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே அதுவே போதும் மச்சான்
நாடு அளவு கஷ்டத்தில நகத்தளவு இஷ்டம் மச்சான் அளவுக் கோலேயில்ல அது தான் நேசம் மச்சான் நாம மாண்டு போனாலும் தூக்கி தீ வைக்க உறவு வேணும் மச்சான் சொய் சொய்.. சொய் சொய்
சொயம் காக்க நேசம் ,
னுப்பியோரில் பறும் மூன்று எலிகள்
கையளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான் அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான் நாம் காணும் எல்லாமே கையில் சேந்தாலே கவலை ஏது மச்சான்
கொழும்பு வரக்காப்பொல மாத்தளை
சொய் சொய்... சொய் சொய்... சொய் சொய்... சொய் சொய்...
பி 14 Fா செ Aா
C# D# F# G# At cu befr Gre
கழுத்து
- 29
: > E F 3 |
(6 pT
கள் லம்
orl - Daner 7 ஐயர் - 4' 3
மரி,
Inierende
2-6 /- 14 /CD- /் - /- 6-1- 2 - 6 - DF /4 DD ) --- -- - - -
தை, இது. சாட்டை,
கட்டாக்காலி, பட், கயல், பசி, கனம்,
அம்பு .
நம்பம், மகரம்,
வதை, டடும், சட்டை! கபிலன், கசப்பு,
, சிம்பு |
Introduction /-- -/---------- /01 A // --/4ெ4/- -! / CD ட / ---!ம /=F-/ /t-/2)-/ ------! { pDA /A --/எ46 /--/ 10- 1 ---/ 0 06-! { et - /p1- / ------! / D- */-*-/er"b/ 0 - 6/ 1 6ெ € / 64/4" -/14ம் / /------ ------!
-- / 4 ----------! 1)- - /4 --------
களை எழுதி பான மூவர்
-, இரத்தினபுரி
ன்னாகம் த்தனை !
தொகுப்பு: சங்கீத்சுதா sudhananth@gmail.com
மே 2013

Page 23
நானும் என் 27 யாழ். பயணங்களும்
இலக்கிய வானவில்
இலக்கிய மாநாடு மானுடத்தின்
"ஈழத்துக் கவிதை தமிழ்க் கூடலாக வெகு
மொழி. உணர்வுக் விமரிசையாகத் தொடக்கம்
1970க்கு முந்திய தெளிவத்தை
கொண்டிருப்பது மகிழ்வைத்
பற்றி உரை நிகழ் ஜோசப்
தருகிறது' என்று பேசத்
பத்மநாதனும் '197 தொடங்கினார் நிலாந்தன்,
தமிழ்க் கவிதைப் | உரைகளை செவிமடுத்தவாறு
பற்றிக் கருத்துக் | மண்டபத்துள் அமர்ந்திருக்கின்றேன்.
வில்வரத்தினமும் 1 னுடத்தின் தமிழ்க் கூடல்
கார்மேகத்தைக் காணவில்லை. )
| ஈழத்து தமிழ் க முதல் நாள் நிகழ்வுகள்
மோசஸ் கேமராவும் தோளுமாக
குறிப்பிட்ட சில து 9.10.2002 அன்று யாழ்
ஓடிக்கொண்டிருப்பது தெரிகிறது..
கொண்டிருக்கிறது. மாவட்ட பலநோக்குக் கூட்டுறவு சங்க
நிலாந்தனின் இந்த உரையுடன் விழ
தொட்டிருக்கிறது ! சமாசத்தலைவர் சி.வி.கே..
ாவின் ஆரம்ப அமர்வு நிறைவு பெற்று |
முக்கியமான பங்க சிவஞானம் தலைமையில் கோலா -
கவிதை அமர்வுக்காக மேடை தயாரா
முன்நிற்பவர்கள் எ கலமாக ஆரம்பமானது.
கும், எனக்குப் பக்கத்தில் வில்வர்.
குறிப்பிடக்கூடியது. பேராசிரியர் கா.சிவத்தம்பி
என் தோள் மேல் கைபோட்டபடி.
சண்முகம் சிவன் ஆரம்பவுரையாற்றினார். மனித
கவிதை அரங்கில் தான் |
கவிதை அரங்கிற் உணர்வுகள் நசுக்கப்படும்போதே
பேசவிருப்பதாக நேற்றே என்னிடம்
தெரிவு செய்திருந் போராட்டம் வெடிக்கிறது என்று தனது
கூறினார், கவிஞர். சு, வில்வரத்தினம்,
அமைப்பினர் ஒரு தொடக்கவுரையை ஆரம்பித்தார்
கவிதை அரங்கிற்குத் தலைமை
னையுடனேயே இரு பேராசிரியர்.
தாங்க வந்திருந்தவர் சண்முகம்
ஈழத் தமிழ்க் கவி பங்கேற்பாளர்களால் நிறைந்திருந்த
சிவலிங்கம், சு.வி.யைப் போல்
முக்கியமான மனி. யாழ் வீரசிங்கம் மண்டபம் உரைக
பழக்கம் இல்லை என்றாலும்
சிவலிங்கம் என்பது ளால் கனத்து உறைந்து போய்க்
சண்முகம் சிவலிங்கம் எனக்கு மிகவும்
மிக்க வித்தியாசம் கிடந்தது.. |
ஆத்மார்த்தமாகப் பிடித்த கவிஞர்.
அறுபதுகளில் எ சி.வி, கே. சிவஞானத்தின்
ஈழத்துத் தமிழ் கவிதை மரபில் ஒரு
சண்முகம் சிவலிங் தலைமையுரை பேராசிரியரின் ஆரம்ப
தீவிரமான வளர்ச்சிப்போக்கைக்
முப்பதுகளில் பிறந் உரைகளைத் தொடர்ந்து நிலாந்தனின்
காட்டுவதற்கான அடையாளமாகத்
விஞ்ஞானப் பட்டது சிறப்புரை இடம்பெற்றது. )
திகழ்பவை இவருடைய கவிதைகைள்.
பல்கலைக்கழகத்தி 'உலகத் தமிழாராய்ச்சி மாநாடு
இந்தக் கவிதை அமர்வில்
பயின்றவர். நடந்து 28 ஆண்டுகளின் பின் யாழ்
பங்குகொள்வோராக சண்முகம்
பாண்டிருப்பு மக மண்ணில் இப்படி ஒரு கலை
சிவலிங்கத்தின் தலைமையுடன்,
ஒரு விஞ்ஞான அ
மணிப்பிரவாளம் போய் தங்கிலிஷ் வந்தது தமிழுக்கு
கடவுள் ம என்பதல்ல மற்றும் ச தொண்டுக காரணம்.
ஆனால் எப்போதும்
யோ என். தமிழில் புகுந்துள்ள ஹிந்தி, கன்னட,
தமிழில் 3 ரிஷி
ஆங்கில, மலையாள, ஆந்திர மொழிச்
பின்னர் த சொற்களையும் அகற்றிவிட வேண்டும்
வந்து வச லகில் பயன்பாட்டில் உள்ள
என்றும் சொல்கிறார்கள்.
நாம் பார்! எல்லா மொழிகளும் வேறு
எழுபது ஆண்டுகளுக்கு முன்னர்
ஆண்டுகடு " மொழிச் சொற்களை
வெளியான தமிழ் இதழ்களை எடுத்துப்
சர்க்கார் | உள்வாங்கி வளர்ச்சி கண்டவைதாம்.
பார்த்தால் அப்போது பயன்படுத்தப்பட்ட
புரியாத த இது இயல்பானது. மனித நாகரிகங்க
தமிழ் வேறு மாதிரி, வசனங்கள்
இன்றும் ! ளும், பழக்க வழக்கங்களும் கூட
விளங்கிக் கொள்ள முடியாதமாதிரி
'மெட்ச் ஏனையவற்றில் உள்ள சிறப்புகளை
அமைந்திருப்பதை அவதானிக்கலாம்.
நோ வெர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ
'ரஸ்தா பாழாகிக் கிடப்பதை சர்கார்
நிச்சயமா | (பெற்று செழுமை பெற்றவைதாம்.)
நோக்குவதில்லையோ? தாங்கள் ஷேமமா.
அலிகேஷ ஆனால் மொழிகள் பிற அல்லது வெளிச்
இருந்தா போதும்னு நினைக்கிறா...
- பீல் பண்ண செல்வாக்குகளுக்கு முற்றிலும்
நோக்கு விளங்குதோ? என்றிருப்பதை
தமிழகத்தி அடிமைப்பட்டு தன் தனித்தன்மையையும்
உங்களில் எத்தனைபேர்
பேசுகிறார் ஆளுமையையும் சிறப்பு இயல்புகளையும் புரிந்துகொள்வீர்கள்?
ர்கள். இந் இழந்து விடக்கூடாது என்பது முற்றிலும்
'தெரு குண்டும் குழியுமாகக்
இயல்பாக வேறு விடயம். உலக நாகரிகங்களும்,
கிடப்பதை அரசு |
ஆங்கில | மதங்களும், மொழிகளும்
கண்டுகொள்வதில்லையோ? தங்கள் -
விளங்கிக் இதற்காகத்தான் போராடவேண்டுமே
வசதி பற்றி மட்டுமே நினைக்கிறார்கள்
நிலை, ம தவிர, வெளியில் இருந்துவரும்
என்பது உங்களுக்கு விளங்குகிறதா?
மோசமான எதையுமே ஏற்கக்கூடாது என்ற
என்பதே இதன் சரியான 'தமிழ் மொழி
இது ஒ கொள்கை சரியானதும் யதார்த்தமானதும்
பெயர்ப்பு -
ர்கள் மெ) (அல்ல, ஏனெனில் தேவையானபோது -
அது. வடமொழி ஆதிக்கம் தமிழில்
வளர்த்திரு அவசியமானவற்றை உள்வாங்கிக்
கொடிகட்டிப் பறந்தகாலம், செல்வாக்கு
இருக்கிறா கொள்ளாத எதுவுமே கால் |
பெற்றிருந்த தமிழக பிராமண சமூகம்
ர்கள் என் மாற்றங்களுக்கும் சவால்களுக்கும் முகம்
தமிழ் மொழி வளர்ச்சியில் ஆர்வம்
பயன்பாட் கொடுக்கப்போவதில்லை.
கொண்டிருக்கவில்லை, தமிழ் மொழி
தமிழ்ச் ெ உதாரணம், மாற்றங்களை விரும்பாத
சிதைந்து போயிருக்கக்கூடிய ஒரு
பிடித்திருக் மாயன் நாகரிகம். எதுவுமே வெளியே
ஆபத்து அப்போது கணப்பட்டபோதுதான்
-ஒப்புக்கொ சென்றுவிடக்கூடாது என்பதற்காக
பெரியார் பிரவேசம் செய்தார், அவரது
ஒரு பக் சாதிக்குள்ளேயே திருமணம் செய்து
வெறி கொண்ட பிராமண மற்றும் மத
எதிர்காலச் கொள்வதை விடாப்பிடியாக
எதிர்ப்பு வாதம் எப்படியிருந்தாலும் அது
கொடுக்கக் பின்பற்றிவரும் சமூகங்களின்
தமிழ்மொழியில் ஒரு பிரளய மாற்றத்தை
வளர்த்தெ எதிர்காலமும் இப்படித்தான்
ஏற்படுத்தியது உண்மை. தமிழில்
கொண்டிரு கேள்விக்குறியாகிவிடும், -
காணப்பட்ட மணிப்பிரவாள நடை
மற்றும் து தமிழ் மொழியை எடுத்துக்கொண்டால்
ஒழித்துக் கட்டப்பட்டு தூய தமிழ்.
தமிழ் மெ (இங்கும், தனித்தமிழ் என்ற ஒரு கவாதம்
இலகு தமிழ், நடைமுறைத்தமிழ்
பாவனைக் உள்ளது. தமிழில் கலந்திருக்கும்
-பிரயோகத்துக்கு வந்ததோடு, மக்கள்
இயங்கிக் சமஸ்கிருத, பிராகிருத சொற்கள்
மத்தியில் மொழி உணர்வும்
பக்கத்தில் அனைத்தையும் அகற்றி தூய தமிழ்
ஏற்படுத்தப்பட்டது.)
கொண்டிர் சொற்களை மட்டுமே
ஈ.வே.ரா. பெரியாரை இன்று
திரைப்படார் பயன்படுத்தவேண்டும் என்ற இயக்கம் பல
அனைத்துத் தரப்பினரும் போற்றுகிறா
இளைஞர் தசாப்தங்களுக்கு முன்னரேயே -
ர்கள் என்றால் அதற்குக் காரணம்
கொண்டு தோற்றுவிக்கப்பட்டது. இதுமட்டுமன்றி,
அவர்கள் அனைவரும் மத எதிர்ப்பையும்
எங்கே புே
மே 2013

கர் சண்முகம் சிவலிங்கம் 28
பில் தமிழ் இன
தொடங்கி அதிபராகி ஓய்வு பெற்றவர்,
கோணங்களில் கான அடித்தளங்கள்
கல்முனை சாகிராவில், வெஸ்லியில்,
ஆய்வு செய்யப்பட காலகட்டம்' என்பது
கார்மல் பற்றிமாவில் அவர் ஆற்றிய |
வேண்டிய ஒரு முக்கியப் படைப்பாளி. த்த கவிஞர் சோ.
ஆசிரியச் சேவை அளப்பரியது.
எழுத்து என்ற இந்த மாயமானைத் பக்குப் பின் ஈழத்துத்
நீலாவணனுடன் இணைந்து பாடும்
தேடித் துரத்தி நான் ஓட தொடங்கியிரா பண்பின் மாற்றங்கள்'
மீன்' சஞ்சிகையையும் எம். ஏ.
விட்டால் மற்ற வகைகளில் சிறந்திருப் கூற கவிஞர் சு.
நுஃமானுடன் இணைந்து 'கவிஞன்'
பேன் என்று அவர் கூறுவதுண்டு. வந்திருந்தனர்.
காலாண்டுக் கவிதைச் சஞ்சிகையை
2012 ஏப்பிரலில் அவர் மரணம்விதை உலகு
யும் வெளிக்கொண்டுவந்தவர் இவர்.
கடந்தபோது பத்தாண்டுகளுக்கு முன் குதிகளைக்
தமிழரின் ஒரு முக்கிய கவிஞராகப்
அவரைக் கண்டு கதைத்த நினைவும் சில் சிகரங்களைத்
போற்றப்படும் சண்முகம் சிவலிங்கம்
ஓடி வந்து நிலைத்தது. தமிழியல் ரன்றால் அதற்கான
ஒரு சிறந்த சிறுகதையாளர்,
வெளியிட்ட அவருடைய இரு கவிதை ளிப்பில் இம்மூவரும்
மொழிபெயர்ப்பாளர், விமர்சகர்.
நூல்களையும் அந்தந்தக் காலங்களில் ன்பது
தன்னுடைய கேரளாப் பல்கலைக்
எனக்குக் கிடைக்கச் செய்தவர் இ. கழக அனுபவங்களை மையமாகக்
பத்மநாப ஐயர். லண்டனில் வாழ்ந்தா சிங்கத்தை இந்து
கொண்டு ஒரு நாவலை கையெழுத்துப்
லும் இலங்கையில், இலங்கை குத் தலைமைதாங்க
பிரதியாகவே வைத்திருந்தவர்.
இலக்கியத்தின் பல்வித வளர்ச்சிப் த தமிழ்க்கூடல்
- தன்னுடைய படைப்புக்கள்
போக்குகளில் உயிர் வைத்திருப்பவர். இலக்கியக் கரிச
நூலாக்கவேண்டும் என்னும்
கவிஞர் சண்முகம் சிவலிங்கத்தின் தைச் செய்துள்ளனர்.
அக்கறையற்றிருந்த இவருடைய
இரண்டாவது தொகுதி (சிதைந்து தை மரபின் மிக
இரண்டு கவிதை நூல்கள் இவருடைய |
போன தேசம்...) யின் கவிதைகள், குர் இந்த சண்முகம்
இலக்கிய நண்பர்களின் பெருமுயல்வால்
இன்ன பிற படைப்புக்களையும் புடன் ஒரு தனித்துவ
சென்னை தமிழிலக்கியப் பதிப்பகத்தினரால்
பெற்றுக் கொள்ளத் தான் பட்ட ான கவிஞரும் கூட.
வெளியிடப்பட்டுள்ளன.
சிரமங்களையும் ஐயர் குறிப்பிட்டார். ழுதத் தொடங்கிய
நீர் வளையங்கள்- 1978
அது பற்றி சில வாசகக்குறிப்பு எழுது கம் பாண்டிருப்பில்
சிதைந்துபோன தேசமும் தூர்த்து
வதற்காகக் கவிதைகளை படித்தபோது மதவர். ஒரு
போன மனக்குகையும்- 2010
அவை பற்றி எழுதவேண்டும் என்னும் பாரி. கேரளப்
ஒரு தனித்துவமான கவிஞராக;
நினைவழிந்துபோய், வாசிப்பதும் ல் உயர் கல்வி
கவனத்துக்குரிய சிறுகதையாளராக;
கண்மூடிச் சிந்திப்பதும், பிறகு மொழிபெயர்ப்பாளராக; ஆழமான
வாசிப்பதும், பிரமைதட்டிப்போய் ா வித்தியாலயத்தில் -
விமர்சகராக பரிமானம் கொண்ட
அமர்ந்து இருப்பதுாக நாட்கள் ஆசிரியராகத்
சண்முகம் சிவலிங்கம் பல்வேறு
கழிந்தன.
(தொடரும்)
கறுப்பையும் ஏற்கிறார்கள் - அவர் ஆற்றிய மொழி முக சீர்த்திருத்தத் =ளே அவர் புகழுக்குக்
பாருங்கள், தமிழ் மொழிக்கு ஒரு ஊன்றுகோல் தேவைனவோ, சமஸ்கிருதத்தை இருந்து வெற்றிகரமாக அகற்றிய அந்த இடத்தில் ஆங்கிலம்
தியாக அமர்ந்து கொண்டதை க்க முடிகிறது. ஐம்பது. ருக்கு முன்னர் ரஸ்தா, என எழுதியபோது அது எப்படிப் தமிழாக இருந்ததோ அதேபோல பேசப்படுகிறது.
ஃபிக்சிஸ் நடந்தப்போ, ஐ.
வெல், டெண்டுல்கார் வோஸ் நொட் தேர்... உன்னோட ன் ரொம்பவும் தவறுண்ணு நா ாறேன்' என்பது போல -
ல் இன்று பரவலாகப் பலர் கள், ஊடகங்களில் எழுதுகிறார் - த 'தங்லிஷ்' தமிழகத்தில் | ப் போய்விட்டிருக்கிறது." அறிவு இல்லாமல் தமிழை கொள்ள முடியாது என்ற கணிப்பிரவாள காலத்தை விட
Norld Book Fail
பட்ட 2 - 3 - 5 4 3 2
----க ப - எட
து.
நபுறமிருக்க, தமிழ் ஆர்வல்Tழியை நன்றாகவே நக்கிறார்கள். (செம்மைப்படுத்தி ர்கள். இலகுபடுத்தி இருக்கிறாபுதுப் பொருத்தமான, இக்கு சுலபமான புதிய பல் | சாற்களைக் கண்டு
கிறார்கள் என்பதும் - ள்ளப்பட வேண்டிய தே. நகம் தமிழ் மொழியை - சவால்களுக்கு முகம்
கூடிய மொழியாக டுக்கும் பணி நிகழ்ந்து ஒக்கிறது. சிறு சஞ்சிகைகள் லித் இலக்கிய முயற்சிகள் Tழி வளர்ச்சிக்கும் தனித்தமிழ் பகும் உந்து சக்தியாக
கொண்டிருக்கின்றன. மற்ற
'தங்லிஷ் வளர்க்கப்பட்டுக் உக்கிறது. வணிக ஊடகங்களும் ங்களும் ஆங்கிலத் தமிழை மத்தியில் வெற்றிகரமாகக் சேர்த்து வருகின்றன. இது பாய் முடியப்போகிறது?
கடந்த ஜனவரியிலும் பெப்ரவரியிலும் சென்னையிலும் புதுடில்லியிலும் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிகளில் கலந்துகொண்டிருந்தார் பூபாலசிங்கம் ஸ்ரீதர்சிங். டில்லி சர்வதேச புத்தகக் கண்காட்சியில் தான் சந்தித்த பிரமுகர்களுடனும் சென்னை காட்சி அரங்கொன்றில் வாலியுடனும் ஸ்ரீதர்சிங்.
Clanna Vaanavil

Page 24
வானவில்
அ+)
தேனும் புதிய மென்பொருள் ஒன்றை கணினியில் நிறுவும் போது விண்டோஸ்
இயங்கு தளம் முதலில் அல்லது இறுதியில் கணினியை ரீஸ்டாட் செய்யும் படி சொல்லும்
அல்லது இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து * புரோகிராம்களையும் நிறுத்தி விடுங்கள் என்று |
செய்தியைக் காண்பிக்கும். மென்பொருள் நிறுவும் போது விண்டோஸ் இப்படிச் சொல்லி எங்களை : எரிச்சலூட்டுவது ஏன்?
எப்போதெல்லாம் ரீஸ்டாட் செய்ய வேண்டி * வரும்?
- ஒரு மென்பொருளை நிறுவுவதற்குப் பயன்படும் * இன்ஸ்டோலர் எனப்படும் செய்நிரல் முறையாக
பொதுவாக தேவையான - பைல்களையும் தன்னகத்தே அவை விண்டோஸிலுள்ள தியீடு செய்யாது. எனினும் எப்லிகேசன்களை நிறுவும். கணினியை ரீஸ்டாட் செய்
மேலும் நீங்கள் நிறுவப்பு தற்போது வேறு எப்லிகேசு
மென்பொருள் நிறுவும்போது Rest
கெ
பதி
வே
Stand By
Tபராபரி
சொ
எழுதப்படாமையினால்
பய. அல்லது விண்டோஸ் இயங்கு
Turn off computer தளத்துடன் அது மிக
பை ஆழமாக ஒன்றிணைக்கப் படுமுகமாக தேவையான சிஸ்டம் பைல்களைப் பிரதி
எப். செய்து கொள்வதற்கு வசதி
செ யாக ரீஸ்டாட் செய்யும் படி
ரீஸ் (கேட்கிறது.
Restart விண்டோஸ் இயங்கு தளம் DLL (dynamic link library)
பை எனும் பைல்களை அடிக்கடி பயன்படுத்துவதோடு அவற்றை ஒன்றிற்கு
நிலையில் புதிதாக ஒரு ச மேற்பட்ட பயன்பாட்டு மென்பொருள்களிடையே
முயலும் போதும் அது தன் பகிர்ந்து கொள்கிறது. புதிதாக ஒரு
ரீஸ்டாட் செய்யும் படி சொ மென்பொருளை நிறுவும் போது விண்டோஸ்
நீங்கள் நிறுவ முயலும் தற்போது பயன்பாட்டிலுல்ள DLL பைல்களை
அப்லிக்கேசனிலும் தனது 8 * விடுவிக்க வேண்டி வருவதனால் ரீஸ்டாட் செய்ய
யொன்றை நிறுவ வேண்டிய வேண்டி வரும்.
அது குறித்த அப்லிகேசனை தற்போது உருவாக்கப்படும் மென்பொருள்கள்
ரீஸ்டாட் செய்யும் படி வே
செ.
5 [ ©(3 & 0® 300 3080700 I (3 8 003
இணைய சேவை வழங்கும்
தளங்களில் ஏதேனும் கணக்கொன்றை உருவாக்கும் போது குறிப்பாக இலவச மின்னஞ்சல் சேவை வழங்கும் நிறுவன இணைய தளங்கள் ஊடாக மின்னஞ்சல் முகவரியொன்றை உருவாக்கும் போது எம்மைப் பற்றிய விவரங்ளைக் கேட்டு விட்டு ஓரிடத்தில் அர்தமற்ற ஓர் ஆங்கிலச் சொலலை இமேஜ் வடிவில் (படமாக) தோன்றச் செய்வார்கள். அந்தச் சொல்லில் காணப்படும் எழுத்துக்களை அவதானித்து அதன் கீழுள்ள பெடியில் டைப் செய்ய வேண்டும். இதனை நீங்கள் மிகச் சரியாக டைப் செய்தால் மாத்திரமே உங்களுக்கென கணக்கொன்றை ஆரம்பிக்கும். இதனையே VWord Verification (சொல் சரிபார்ப்பு) எனப்படுகிறது.
எதற்கு இந்த சொல் சரிபார்ப்பு? சில இலவச மின்னஞ்சல் சேவை வழங்கும் நிறுவனங்கள்
மேற்கொள்ளும் ஒரு பாதுக இது. இந்தப் பாதுகாப்பு மு இல்லையானால் கணினி வி சேர்வரே திணறிப் போகும், யெங்கி முறையில் ஒரே ம ஆயிரக் கணக்கான மின்ன உருவாக்குமாறு அதற்கென நிரல்களை உருவாக்கி வ மேலும் ஸ்பாம் எனும் ே அஞ்சல்களையும் அனுப்ப . வாய்ப்பாக அமைந்து விடும் வழங்கும் சேவையை துஷ்பி தடுக்கவே இந்த பாதுகாப்பு - ஒரு மனிதரால் மட்டுமே போமட்டிலுள்ள எழுத்துக்கள் டைப் செய்ய முடியும் என்ட எழுத்துக்களை டெக்ஸ்ட் (3 இமேஜ் போமட்டில் தோன்ற
- இந்த மாத டவுன்லோட் வலைப் பதிவிலிருந்து அழித்த பைலை மீளப் பெறலாமா?
HISTORY OFI
உங்கள் இணைய தளத்தில் அல்லது ப்லொக்கர், வர்ட்ப்ரெஸ் போன்ற வலைப் பதிவி டங்களில் நீங்கள் இட்ட ஒரு பதிவை தவறுத லாக அழித்து விட்டிர்களா? கவலை வேண்டாம். அவ்வாறு நீங்கள் அழித்த இணைய பக்கங்களை மறுபடியும் மீட்டெடுப்பதற்கான வழிகள் பல உள்ளன. அவற்றில் ஒன்றை இன்று உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். முதலில் www.archive.org எனும் இணைய தளத்திற்குச் - செல்லுங்கள். அங்கு WWayback Machine எனும் பகுதியில் உங்கள் இணைய தளத்தின் பெயரை
டைப் செய்து "Take Me Back" பட்டனில் க்ளிக் செய்யுங்கள். அப்போது கடந்த சில வருடங்களுக்குரிய ஒரு நாட்காட்டி காண்பிக்கப்படும். இந்த நாட்காட்டியில் சில திகதிகள் வட்டமிடப்பட்டிருக்கும். நீங்கள்
உங்கள் வலைப் பதிவைத் திகதிக்கு முந்திய ஒரு திக அழித்த அப்பக்கத்தை மீட்க back Machine உலகலாவி வலைத்தளத்திலுள்ள (WWWW இணைய தளங்களையும் அ காப்பகத்தில் சேமித்து விடுக் உங்கள் வலைத் தளத்தை
தரவுத் தளத்தில் பட்டியலிட நான் பொறுப்பல்ல. அது உ
அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது.
Tlanne Vaanavil

டொட் கொம்
அனைத்து DLL
த கொண்டிருக்கின்றன.
DLL பைல்களைப் பிர
அந்த இன்ஸ்டோலர் ய வைத்து விடுகிறது. போகும் மென்பொருள்
ன்களால்
http://wWWWW
பாவில் வேண்டாமே...
Top Tips இணைய தள முகவரிகளை முகவரிப் பட்டையில் டைப் செய்யும் போது http:// WWW. என்பவற்றை டைப் செய்யாமல் . தவிர்க்கலாம், உதாரணமாக
http://wwWW.vaanavil.com எனும் இணைய தளத்திற்குச் செல்ல vaanavil.com என டைப் செய்து Enter விசையை அழுத்தினாலே போதுமானது. உங்கள் பணியை மேலும் விரைவாக்க நீங்கள் செல்ல வேன்டியது ஒரு com எனும் டொமேன் பெயர் கொண்ட தளமானால் vaanavil என டைப் செய்து Ctrl + Enter விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துங்கள். டெஸ்க் டொப்
ஐக்கனைப் பெரிதாக்க..
art ஏன்?
ன்படுத்தப்பட்டுக் பாண்டிருக்கும் பல்களின் புதிய
ப்புகளை நிறுவ
ண்டியுள்ளதெனின் அந்த லிகேசனை நிறுத்தச் ால்லும் அல்லது டாட் செய்யச் பல்லும், பிண்டோஸ் அப்டேட் ல்கள் தரவிறக்கம் ய்யப்பட்டு நிறுவப்படாத பப்லிகேசனை நிறுவ ஊட பட்டு கணினியை
ல்லும். எப்லிகேசன் பிரிதொரு கட்டளைத் தொகுதி ப தேவையிருந்தாலும் 5 மூடும் படி அல்லது
ண்டி நிற்கும்.
விண்டோஸ் இயங்கு தளத்தில் விஸ்டாவிற்குப் பிந்திய பதிப்புக்களில் கன்ட்ரோல் விசையை அழுத்திக் கொண்டு உங்கள் மவுஸின் நடுவி லுள்ள ஸ்க்ரோல் பட்டனை மேலும் கீழும் சுழற்றி பாருங்கள். மேலே - நகர்த்தும் போது டெஸ்க் டொப்பிலுள்ள ஐக்கன்கள் அனைத்தும் பெரிதாவதையும் கீழே நகர்த்தும் போது சிறிதாவதையும் காணலாம்.
பைல் எங்கே இருக்கிறது?
8 + IP E) 9 10 000 60 XP 4 18 3) 9 10
காப்பு நடவடிக்கையே ன்னேற்பாடு மட்டும் பித்தகர்கள் மெயில்
அளவுக்கு தானணித்தியாலத்தில் ஞ்சல் முகவரிகளை [ விசேட செய் பிடுவார்கள். வண்டாத குப்பை அவர்களுக்கு 5. இலவசமாக ரயோகஞ் செய்வதைத்
ஒழுங்கு. இமேஜ் ளைக் கண்டறிந்து, பதனாலேயே அந்த
பாமட்டில் அல்லாமல் கச் செய்கிறார்கள்.
சில வேளைகளில் நாம் திறந்து பணியாற்றும் பைல் எந்த போல்டரியல்
இருக்கிறது என்று தெரியாமல் திண்டாடுவோம். டைட்டில் பாரில் அந்த பைலின் பெயர் மட்டுமே காட்டப்படும். பைல் இருக்கும் இடம் எது? அது இருக்கும் போல்டரின் பெயர் என்ன என்று தெரியாமல் இருப்போம். அந்த பைல் இருக்கும் இடத்தின் முழு விபரமும் டைட்டில் பாரில் தெரிந்தால் எவ் வளவு வசதியாக இருக்கும் என்று எண்ணுகிறீர்களா? அனைத்து தகவல்களையும் டைட்டில் பாரில் இருக்கும்படியும் செய்யலாம்.
அதற்கு விண்டோஸ் எக்ஸ்ப்லோரரைத் திற்ந்து கொள்ளுங்கள். அதில் Tools மெனுவில் அதில் உள்ள Folder options தெரிவு செய்யுங்கள். பின்பு அதில் உள்ள | View டேபைக் கிளிக் செய்து Display full path in title bar என்ற என்பதற்கு
இடப்புறம் உள்ள கட்டத்தைத் தெரிவு செய்யுங்கள். இனி உங்கள் பைலின் இருப்பிடம் உங்கள் டைட்டில் பாரில் காட்டப்படும், லின்கில் க்ளிக் செய்யும் போது...
ISPINIFT
தவறுதலாக அழித்த தியில் க்ளிக் செய்து லாம். இந்த Way
ஒரு இணைய தள பக்கத்தில் உள்ள லிங்கைக் க்ளிக் செய்யும் போது அதே விண்டோவில் தான் புதிய பக்கமும் | வரும். பிறகு மறுபடியும் Back பட்டனில் க்ளிக் செய்து முன்னர் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்திற்கு வர 5 வேண்டியிருக்கும், இதனைத் தவிர்ப்பதற்கு ஒரு லிங்கின் மீது க்ளிக் | செய்யாமல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Open link in new window அல்லது Open link in new tab என்பவறைத் தெரிவு செய்து கொள்ளலாம்.
அனைத்து வ்வப்போது தனது கிறது. எனினும்
அதுவரை தனது ரமலிருந்தால் அதற்கு டங்கள்
மே 20

Page 25
Faceb இப்போது வண்ண நீங்களும் சுவாரஷ்ய
6-8 faceபக்கம் மாலை
சிற
வண்ண வானவில் வி facebook :- vanna Twitter vanna Blog - vanna
Share 5
தம்பி எனக்கு டோனி ஸ்டைல்ல வெட்டி விடுங்க
'நண்பன் அசோக்@ facebook
அம்மாவுக்கு என்று தனியாக கவிதை வேண்டாம்.... அன்பாக பழகிப் பார் அம்மாவே கவிதை தான்,
ப ட
ஏதுமில்லாத எல்லை தெய்வங்கள் சுதந்திரமாக வெட்டவெளியில். காசுள்ள தெய்வம் பூட்டிய அறைக்குள்!
kெ pages/தமிழ்
Jeganjeeva @Twitter.Com
S:15
நமக்கு வர்ற ' WIFE வெள்ளையா இருக்காளாங்குறது முக்கியம் இல்ல மச்சி
வேலிகளின் காவலுடன் பயிர்களை மேய்கின்றன மாடுகள்... கவிஞர் அஸ்மின்
@facebook.com
அவ தொல்லையா இருக்கக் கூடாது அது தான் முக்கியம்
Ernaba olare A Norges
Komalavani vani @ facebook
Did yod sால்) (try thbook |
(பரdate?
N. !! 1 மாக buாடு with Twitter
இள. மனது
இரன்
{} ம8 3) மது
S.T.
மே 2013

ook, Twitter, Blog பிரியர்களே! வானவில் Facebook, Twitter, Blog உடன் மான விடயங்களை Share, Tag பண்ணலாம். ந்தவை இங்கே பிரசுரமாகும். லோசங்கள்: avaanavil@facebook.com avaanavil@twitter.com tvaanavil@blogspot.com
சபாந்தருக்காக
இன்று முதல் தகவல்@ facebook
இவளுங்க சாமி கும்பிடவா வாராலுக?
அவன் நெட்டிலே உட்கார்ந்திருக்கான். இப்போ நீ எவ்வளவு கூப்பிட்டாலும் காதிலே விழாது... பேசாம ஃபேஸ் புக்ல போயி அவனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பு - சாப்பிட எழுந்து வாடான்னு.
[ *உடல் அறுத்து எனக்கு
உயிர் கொடுத்த தாயை விடவா கடவுள் புனிதன்
famil kadhal kavithorial
Vithya Sharma @ facebook
முட்கள் இல்லைதான் ஆனாலும் இதயத்தைக் குத்தும் மீன்கள் உன் விழிகள்
Babypriya@Twitter.com
பணமும் நிறமுமாய் தேர்ந்தெடுத்துவிட்டு,
கல்யாணமானபின் குணத்தை கணக்கிடுகிறார்கள்
நறுமுகை @Twitter.com
பசங்க பொண்ணுங்களத் திட்டினா அது ஆணாதிக்கம், அவங்க கழுத, எறுமை, மாடுன்னா அது அன்பாம்... என்னா ஒரு டக்கு!
மதுரக்காரன் @Twitter.com
பழகுனவங்க பார்க்காம போனா ஒண்ணு அவங்களுக்கு பணம் வந்திருக்கணும் இல்ல நமக்கு பணம் போயிருக்கணும்.
மோனம் @ Twitter.com
வயதில் உளைச்சல் ஏற்பட சுடு காரணங்கள்.
திப்பெண்கள் திக்காதப் பெண்கள்
ண்மை
upperstall@facebook
Saanth @ facebook
தொகுப்பு: மணி ஸ்ரீ
தமிழ்த் திரையுலகின் மூவேந்தர்
Tilaarne Daarnar

Page 26
ஒ வெப்பத்தை
தொகுப்பு: ஜெயா, ஹணுேப்பிட்டி
கம் மண் பானையை வாங்கியதும் உட்புறம் எண்ணெய் தடவி அடுப்பில் வைத்து சூடுபடுத்திவிட்டு பின் தேய்த்து கழிவிட்டால் மண் வாசனை வராது.
ஒரு வாரத்திற்கு வேண்டிய மரக்கறிகளை வாங்கியதும் ஒவ்வொரு மரக்கரியில் இருந்தும் இரண்டு தண்டுகளை எடுத்து வைத்துக் கொண்டு வார இறுதியில் எல்லாவற்றையும் சேர்த்து சாம்பாரோ கூட்டு மரக்கறிகுழம்போ செய்யலாம்,
காலை வெயில் உடலுக்கு விட்டமின் D சத்தை ெ அதனால்தான் குழந்தைகளை எண்ணெய் தடவி கால காட்டுவார்கள். காரணம் விட்டமின் Dயை உணவுகள் கடினம், ஆனால் அதே வெயிலில் மதியவேளை போ 1உடலில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இதனால் வெள குடை அல்லது தொப்பி அணிந்து செல்வதால் தலை பாதிக்கப்படாது. சருமத்திற்கு சன் கிரீம் பூசிச்செல்வ ஏற்படும் கருமை, சருமபாதிப்புக்களைத் தவிர்க்கலாம். கண் எரிச்சலைத் தவிர்ப்பதற்கு கூலிங்கிளாப் அண ஏற்படும்போதெல்லாம்
கூச்சப்படாமல் நீர் அருந்துங்கள். கூல்டிரிங்ஸ் அருந்துவதை விட தண்ணீர் அருந்துவதே சிறந்தது. வெளியில் போகும் போது தண்ணீர் போத்தலையும்
கையோடு எடுத்து செல்லுங்கள். மென்பானங்கள் அல்ல, தண்ணீர் மட்டுமே, தாகத்தை அடக்கும். நிறைய மினரல்களும் இதில் உண்டு. வெயில் காலத்தில் மெல்லிய பருத்தி ஆடைகளை அணிவதால் உடலுக்கு இதமாக இருக்கும். இவையெல்லாம் வெளியில் போகும்போது செய்யவேண்டியவை. வீடு திரும்பியதும் அதிக வியர்வை இருக்குமானால் ஒரு நாளைக்கு இருமுறை
கிராம்பு, ஏலம், சீரகம், பெருஞ்சீரகம், ஓமம் இவற்றை வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக மென்று சாப்பிட சளித் தொல்லை நீங்கும்.
வியர்க்குருவால் ஏற்படும் அரிப்பைப் போக்க உடல் முழுவதும் தயிரை நன்கு தடம் பதினைந்து நிமிடம் கழித்து குளிக்க
அரிப்பு நீங்கிவிடும்.
மின்சார கட்டண உயர்வு -
அமிங்கும் இரவைக்கல்
ஊக்குற்ற
பொருந்தாது என்றாலும் அங்கேயும்
உடற்பயிற். குண்டுப் பெண்களின் எண்ணிக்கை
கிராமத்துப் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது,
பொறுக்குத நமது பெண்களின் உடற்பயிற்சி,
யில் வேன பாடசாலை காலத்தோடு முடிந்து
உடற்பயிற். போகிறது. அதன் பின் அவர்கள்
வேலைகள் அமுங்காமல் குலுங்காமல் வாழ
பட்டர், சில முடியுமா என்பதிலேயே குறியாக
உணவுகள் இருக்கிறார்கள். பிள்ளை |
நகர்புர 6 பெற்றுக்கொண்ட பின்னர்
இருந்தாலும் உடல் குண்டாகி விடுகி
கொழுப்பு = றது. அது பற்றி க
உட்கொள் அவர்களுக்கு கவலையும்
எனவே, { இல்லை. திருமணமான
அதிகரிப்ை ஒரு பெண், மெல்ல
தமக்கு சா நடக்கும் குண்டுப்
பயன்படுத்த னசரி வெளியில்
பெண்ணாக இருப்பதே
வீடுகளில் , சென்று வருபவர்கள்
பொருத்தமானது என்றே
என்பன பய ஒரு விஷயத்தைக்
சமூகம் எதிர்பார்க்கிறது
நல்ல உட கவனித்திருப்பார்கள்.
என்று
காலையில் சராசரியாக இன்றைய ஆண்கள் நல்ல
நினைக்கிறார்களோ தெரியவில்லை.
அல்லது மு உடல் வளர்ச்சியுடன் காணப்படுவதையும்
இவர்களை கேட்டுப் பார்த்தால்,
நடை பயிற் பெண்கள் இதேபோல உயரம் பருமன்
நாங்கள் என்ன சும்மா
மேலாக, ஓ 'என்ற ரீதியில் வளர்ந்திருப்பதையும்
படுத்துக்கொண்டா இருக்கிறோம்?
அரவைக்க அவதானிக்க முடிகிறது. இது எழுபதுக
காலையில் எழுந்து அரக்கப்பறக்க
இவர்கள் ப ளில் ஆரம்பித்த பொருளாதார
ஆயத்தமாகி அலுவலகம் செல்கிறோம்.
மின்பயன்பா வளர்ச்சியின் காரணமாகவும்
வீடு வந்ததும் திரும்பவும் விட்டு வேலை |
இருக்கும். இருக்கலாம்.
களில் மூழ்கி விடுகிறோம். ஏதோ
இருக்கும், இந்த ஆண்கள் நல்ல
இரவில் கொஞ்சம் டி.வி பார்ப்பதுதான்
குண்டான உடற்கட்டுடன்தான் காணப்படுகின்றனர்.
பொழுதுபோக்கு என்று பதில்
என்ற நிலை பெரிய தொந்தி, தொள தொள சதை
சொல்கிறார்கள்.
மத்தியில க வளர்ச்சி என்பன இளைஞர் மத்தியில்
இல்லத்தரசிகளோ, காலையில்
சர்க்கரை 1 'குறைவு. ஆனால் பெண்களை
எழுந்ததில் இருந்து படுக்கைக்கு
மற்றும் முட் எடுத்துக்கொண்டால் பதின்ம பருவத்தைத் செல்லும்வரை ஓய்வு ஒழிச்சல் இல்லாத
அதிகரித்து தாண்டிய பெண்களில் மிகையானோர்,
வேலை எங்களுக்கு."
பெண்கள் 8 அதிக சதை வளர்ச்சி, பெருத்த இடுப்பு,
செய்பவர்களுக்குத்தான் தெரியும் இதன்
உடற்பயிற்சி தொந்தி எனக் காணப்படுகின்றனர்.
கஷ்டம் என்று பொரிந்து |
பழக்கமும் திருமணமான பெண்களில் மிகப்
தள்ளுகிறார்கள்.
பெருமளவி. பெரும்பான்மையானோர் குண்டுப்
இரு பிரிவினர் சொல்வது
சோம்பல் பெண்களாகவே காட்சி
உண்மைதான். இவர்கள் சோம்பேறிகள்
கெடுத்துக் 'அளிக்கின்றார்கள். இந்த ஒப்பீடு
அல்ல. ஆனால் இவர்கள் குறிப்பிடும்
மருந்து கம் 'கிராமபுறங்களில் வாழும் பெண்களுக்குப் |
வேலைகளில் எத்தனை
வைக்கவேல் Tlace. Vaanavril

சமாளிப்பது எப்படி?
பற்றுத் தருகிறது. புல வெயிலில் ல் பெறுவது கும்போது அது ரியில் போகும்போது லமுடி தால் வெயிலினால்
ரியலாம். தாகம்
குளிக்கலாம். தவறில்லை. குளிக்கும்போது சவர்க்காரத்தைத் தவிர்த்து கடலைமாவுடன் தயிர்கலந்து பூசி குளிக்கவும். இது ஆரோக்கியமான பழக்கம், அல்லது இயற்கை ஸ்கரப்பான ரோஜா இதழ், தேசிக்காய் தோல், கடலைப்பருப்பு, மஞ்சள் என்பனவற்றை ஒரு வாரம் வெயிலில் வைத்தெடுத்து மாவாக்கி பூசிக்குளிக்கலாம், கண்களுக்கு |
வெள்ளரிக்காய் அல்லது
கிழங்கை வெட்டி
வைத்து கொள்ளலாம், இது கண்களுக்கு நல்ல குளிர்ச்சியை தந்து சோர்வை விரட்டும், பானங்களையோ
உணவையோ சூடாக
அருந்துவதைத்
தவிர்த்துவிடுங்கள்.
சுரைக்காய் போன்ற நீர்
அதிகமாக உள்ள காய்கறிகளை உணவில்
சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் நீர்கடுப்பு நோய்கள் வராமல் பாதுகாக்கலாம்.
சருமத்தில் ஏற்படும் வியர்குரு, அரிப்பு போன்றவற்றை தவிர்ப்பதற்கு தயிரை பூசி விட்டு சிறிது நேரம் வைத்து பிறகு கழுவலாம். உடலில்
சூடு அதிகமாவதால் குளிர்பானங்களை தவிர்த்து மோர், பழச்சாறு செய்து
குடிக்கலாம், குடிக்கும் தண்ணீரில் வெட்டிவேரை வாங்கி சுத்தப்படுத்தி போட்டு குடிக்க, உடல் குளிர்ச்சியடையும். அதிலும் மண்பானையில் வைத்து குடித்தால் தண்ணீரும் ஜில்லென்று இருக்கும்.
சமைத்துப் பாருங்கள் நாடில்ஸ் பிரியாணி
தேவையானவை
சியுடன் தொடர்புடையது? ' பெண்களுக்கு சுள்ளி கல், விறகு பிளத்தல், காணி "ல செய்வது, நடப்பது என்று சியுடன் தொடர்புடைய பல "ள தினசரி செய்கிறார்கள். 3, ஐஸ்கிறீம், துரித .
சாப்பிடுவதும் குறைவு. பெண்கள் பிஸியாக
5 உடல் உழைப்பு குறைவு. சார்ந்த உணவுகள்
ஆளும் சந்தர்ப்பங்கள் அதிகம். இந்த மின்சார கட்டண ப ஏன் நகர்ப்புற பெண்கள் தகமாகப் க்ெகொள்ளக்கூடாது? முன்பு) 'அரவைக்கல், அம்மி, உரல் பயன்பாட்டில் இருந்தன. இவை ற்பயிற்சி சாதனங்களும் கூட,
அல்லது மாலையில் - படிந்த வேளைகளில் இவர்கள்
சி செய்யலாம். இதற்கு துக்கி வைத்த உரல், ல், அம்மி போன்றவற்றை யன்படுத்த ஆரம்பித்தால் ட்டைக் குறைத்த மாதிரியும் உடற்பயிற்சி செய்த மாதிரியும்
நூடில்ஸ்
- 1 கப் எலும்பில்லாத சிக்கன் - 100g வெங்காயம் விழுது
- 1/4 கப் தக்காளி விழுது
- 1/4 கப் பச்சை மிளகாய்
- 2 கொத்தமல்லி
- 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
- 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
- 1/2 தேக்கரண்டி இஞ்சி பூடு விழுது
- 3 தேக்கரண்டி தயிர்
- 4 தேக்கரண்டி மஞ்சள்
- 1/4 தேக்கரண்டி உப்பு
- தேவையான அளவு எண்ணெய்.
தேவையான அளவு
செய்முறை
தோற்றம் கெளரவமானது. அப்பே தவறானது. பெண்கள் உயர் குருதி அழுத்தம், நோய், கொலஸ்ட்ரோல் ட்டு வருத்தம் என்பன 'காணப்படுவதை இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும், யுெம் கட்டுப்பாடான உணவு
வைத்திய செலவுகளை ல் குறைக்கும். 'காரணமாக ஏன் உடலை கொண்டு மருத்துவர்களையும் "பனிகளையும் கொழுக்க !
ன்டும்?
கொதிக்கும் நீரில் நூடில்ஸ்சை சேர்த்து பாதி வெந்ததும் நீரை வடிகட்டி குளிர்ந்த நீரில் கழுவி சிறிது எண்ணெய் விட்டு கலந்து எடுத்துக்கொள்ளுங்கள். வேறு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பச்சை மிளகாயை வதக்கி பின் வெங்காயம், இஞ்சிபூடு விழுது சேர்த்து வதங்கியதும் தக்காளி, தயிர் சேர்த்து எண்ணெய் பிரிந்து வந்ததும் சிக்கனை சேர்க்கவும். பின்னர் உப்பு அளவாக சேர்த்து வேகவிடவும், நீர் வற்றியதும் நூடில்ஸைஸ் போட்டு பிரட்டவும்,
மே 2013 வீராவால்

Page 27
விஞ்ஞான விளையாட்டு
ஒரு மா; வா
உள்ளங்கையில் ஓட்டை
என்ன டிராகுலா கதை மாதிரி நினைத்து விட்டீர்களா? அதுதான் இல்லை, இந்த ஓட்டையை யார் கையிலும் போடலாம். ஆனால், ரத்தம் வராது. சதை பிய்ந்து போகாது, துளையிடும் இயந்திரக் கருவியும் தேவைப்படாது. ஆனால்
கையில் ரேகைகள் மறைந்து போகும். எனினும் இந்த ஓட்டை உங்கள் கண்ணுக்கு மட்டுமே தெரியும்.
மற்றவர் கண்ணுக்குப் புலப்படாது.
என்னடா இது விபரீதமாக இருக்கிறதே என்கிறீர்களா? இந்த பரிசோதனைக்கு ஒரு அட்டையை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை
உலக வரை படத்தை முதல் முதலில் நிறமுள்ள கோள்கள்
வரைந்தவர் கிரேக்க அறிஞர் டொலமி. இதை பச்சைக் கோள் எனப்படுவது
கி.பி.160ல் வரைந்தார். அப்போது அவருக்கு - யுரேனஸ்
அமெரிக்கா, அவுஸ்திரேலியா, மற்றும்
அண்டார்டக்டிகா ஆகிய கண்டங்கள் இருப்பதே சிவப்பு கோள் எனப்படுவது
தெரியாது.
பிறகு எப்படி உலகப் படத்தை -- செவ்வாய்
நீலக்கோள் எனப்படுவது
வரைந்த டொலமி - பூமி
உலக வரை படம்
13க மிகக் குளிர்ந்த கோள்
வரைந்தாரோ! - நெப்டியூன்
டொலமியைத் தவிர
பிறரும் உலக வரை மிக வெப்பமான கோள்
படத்தை வரையத் - வெள்ளி
தொடங்கினார்கள். - எல்.லோஜினி,
எதன் அடிப்படையில் அக்கறைப்பற்று
தெரியுமா? தாங்கள்
கேள்விப் பட்ட கதைகளின் அடிப்படையில்தான்! அதிலும் சில இடங்களில் என்ன இருக்கிறது என்று அவர்களுக்கே தெரியாமல் போனால், அந்த
ஒன்றி குறிப்பிட்ட இடங்களில் மட்டும் அரக்கர்கள்,
இsை மேகங்கள் ஆகியவற்றின் படங்களை வரைந்து விடுவார்களாம்.
-இவியரபயிற்சிகா" 0 0)
பாலைவனத்து
சமுகம்
N)
பாலைவனங்களில் அவ்வளவாக பூச்சிகள் கிடையாது என்று பலர் சொல்வதுண்டு. உண்மையில் மற்ற எல்லாப் பகுதிகளிலும் இருப்பது போலவே இங்கேயும் பூச்சிகளின் ஆட்சி கொடிகட்டிப் பறக்கிறது.
இங்குள்ள பூச்சிகள் சூழலுக்கு ஏற்ப பல தரவுகளைக் கொண்டுள்ளன. மண்ணுக்குள் புதைந்து கொள்வதிலும், குழி தோண்டி பதுங்கிக் கொள்வதிலும் இவை கை மிருதுவான மணல் பரப்பில் புதைந்தவாறே வே திறமையும் கொண்டுள்ளன. பாலைவனத்தில் | டிகிரி செல்சியஸ் வெப்பத்தையும் புறக்கணித்து டெக்னிக்குகளை வைத்திருக்கின்றன.
வெப்பம் மிகுந்த பகல் பொழுதுகளை மணல லேயே இவை கழித்து விடுகின்றன. மணலுக்க காய்ந்த இலைகளை சுடுமணலுக்கு ஏற்ப கேட பயன்படுத்திக்கொள்கின்றன. சமயத்தில் மணல காய்ந்த முள் குச்சிகள் மற்றும் பிற செடிகளின் துறை போட்டு வெப்பம் கடத்தாத ஒரு சூழலை பாலைவன உயர் வெப்பத்தை உதாசீனப்படுத்த சூழ்ந்து வெப்பம் தணிந்தவுடன் இப்பூச்சிகள் எ வெளிவந்து திரிவது சகஜம்.
எனவே, பாலைவனத்தில் அவ்வளவாக பூச்சி. சொல்வோர் இரவு நேரத்தில் டோர்ச் லைட் ெ சென்று பார்த்தால், ஆச்சரியத்தில் மூக்கில் வி அங்கே கோடிக்கணக்கான பூச்சிகள் குதூகலம் கொண்டிருக்கும்,
சாரா கிரிஸ்பன் மைக்கல் கொலின்-ஜெயமலர் கண்டி
விாலி வி மே 2013

வானவில் -
27
பங்கா
தொலைக்காட்டி (பைனாகுலர்) திரி முதலில் சுருட்டிக் கொள்ளுங்கள், மது கண்களை வெறுமனே இமை
சுருக்கி மூடினாலே போதும். அல்லது கையால் வலது கண்ணைப் பொத்திக் கொள்ளுங்கள், இடது கண்ணால் அந்தக் காகிதக் குழாய்
வழியே தூரத்துப் பொருள் ஒன்றைப் பாருங்கள்.
இப்போது 'அண்டக்கா கசம், அபுக்கா குசும், திறந்திடு சீசே, வலது கண்ணைத் திறவுங்கள். வலது உள்ளங்கையை காகிதக் குழாய்க்கு அருகே உங்கள் முகத்தைப் பார்த்தபடி விரித்துப் பாருங்கள். அட உள்ளங்கையில் ஓட்டையா? பயப்படாதீர்கள். இது வெறும் மாயத்தோற்றம்தான். கண்களில் இடம்மாறு தோற்றத்தின் விளைவு. என்ன, ஓட்டை வழியே நீங்கள்
குறிபார்த்த தொலைத்தூர காட்சி தரிசனம் ஆகிறதா, சந்தோஷம்தானே? உள்ளங்கையில் தொலைக்காட்சி!
சொல் விளையாட்டு (30)
ண்டுபிடியுங்கள் * * * 019
இடமிருந்து வலம் 1. சிலை(6) 4. இதில் 7 உண்டு (3) 6. குடித்துவிட்டு இப்படி தெரியாமல்தான் கார் ஓட்டுவார்கள் (4) 7. பட்டினி (2) 10. கடலில் மிதக்கும் (4) 11. சுவர்க்கோழி (3) 12. ஒரு நாடு (2)
- சid.
பிலிருந்து ஆரம்பித்து புள்ளிகளை
ணத்து உருவத்தைக் கண்டுபிடியுங்கள்
மேலிருந்து கீழ் 1. கண்கள் (4) 2. மக்கள் இங்கு கூட்டமாக வசிப்பார்கள் (4) 3. ராமாயணத்தை எழுதியவர் (4) 5. மத்திய மாகாணத்தின் தலைநகரம் (3) 8. உச்சி (4) 9. இந்தியாவின் தலைநகரம் (3) 10. பழம் (2)
சரியான விடை அனுப்பும் அறுவரின் பெயர்கள் பிரசுரிக்கப்படும். சொல்விளையாட்டு 29ன் விடைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின்
பெயர்களும் 27ஆம் பக்கத்தில்...
முகவரி: ஸ்டார் பேபி பகுதிக்கு உங்கள்
STAR BABY, குழந்தைகளின்
Editor, படங்களையும்
| Vanna Vaanavil Editorial, அனுப்பலாம்.
Lake House Colombo - 10
வழிகாட்டுங்கள்
தேர்ந்தவை. மேலும் பகமாக ஓடக்கூடிய நிலவும் சுட்டெரிக்கும் 50 | வாழ்வதற்கு இவை பல
பக்குடியில் ஆழமான பகுதியி
டியில் புதைந்து கிடக்கும் டயமாக பக்க அடியில் இருக்கும் எ தண்டுப்பகுதிக்குள் இவை. ய உருவாக்கி சந்தோஷமாய் தி வாழ்வதுண்டு. இருள் ல்லாம் ஆவேசப்பசியோடு
கள் இருப்பதில்லை என்று வளிச்சத்தோடு அங்கே ரல் வைக்க நேரிடும். மாய்ப் பறந்து
நாய்க்குட்டிக்கு ரொம்பவும் பசியாம். அந்த எலும்பை எடுப்பதற்கு வழிதெரியாமல் தவிக்கும் நாய்க்குட்டிக்கு நீங்கள் கொஞ்சம்
வழிகாட்டுவீர்களா?
பேராயர்

Page 28
2 ?
எல்லோருடைய வாழ்க்கையும்
வாழும்போது மங்கி மாதிரி வ மெழுகுவர்த்தி போலதான்.
சாகும் போது கும்கி மாதிரி க தூரத்தில் இருந்து
பார்த்தால் ஒளி!
- - எம். திவ்யா, க மடடும் தெரியும் அருகில் சென்று.
பார்த்தால் கண்ணீர்த்
ஒரு பென துளியும்
மட்டும் இ தெரியும்!
உயிரையும் ரியாஸ், ஹெம்மாத்தகமை
5 அப்பெண்ணின் ஒருவனாக இருந்தால் எனக்குக் கொடு.
-- நட்புக்கு நே
(ு உழைப்பதற்கு நே
உடு but காதலு.
ஒதுக்க
இவர் தமிழ் திரையுலகில்
பிரபல்ய நடிகர்
ஐஸ்ட் பிரண்டுக்கும், பெஸ்ட் பிரண்டுக்கும் ] உள்ள டிபரண்ட் தெரியுமா? நீங்க ஹொஸ்பிடல்ல - இருக்கும்போது உடம்பு எப்படி இருக்குன்னு கேட்டா அவன் ஜஸ்ட் பிரண்ட்! மச்சான் நேர்ஸ் எப்படி | இருக்குன்னு கேட்டா அவன்தான் பெஸ்ட் ப்ரண்ட்.
A. அதர்வா B. சிம்பு C. பிரபுதேவா D, விமல்
லடு
உடல்
லவ்வர் க பொண்டாட்
சரியான விடையைக் கண்டுபிடித்தால் உங்கள்
பெயர், முகவரியுடன் 0778021401 என்ற தொலைபேசி
எண்ணுக்கு டைப் செய்து உடனே அனுப்பி வையுங்கள்
- பி.எஸ், பாண்டியன் குளம்
லவ் ஸ்டோரி
காரணமே இல்லாமல் கண்ணீர் வருகிறதென்றால்
நீ யாரையோ அதிகமாக நேசிக்கிறாய் என்று அர்த்தம் - உண்மையாக அல்ல உயிராக
- சுஜீவன், பாண்டிருப்பு
பெண்: ஏன் என் பின்னால் சுத்தி. சுத்தி வர்ரா?
பையன்: நீ ரொம்ப அழகா இருக்க அதனால உன்ன லவ் பண்றேன்..
இங்க்லீஸ் மிஸ்: நீ வாழ்க்கையில் என்னவாக ஆசைப்படுற?
பெண்: அப்படியா? ஓகே...
பெண்: என்னை விட என் ஃப்ரெண்ட் ரொம்ப
அழகா இருப்பாள் உன் பின்னாடி நிக்கிறாள் பாரு!
பையன்: நான் MBBS படிச்சு பொலிஸ் ஆகி நல்ல சொவ்ட்வெயார் கொம்பனியில் லோயர் பண்ணி பெரிய பெரிய பில்டிங்கா கட்
(அவன் திரும்பி பார்த்தான் யாருமில்லை)
பையன்: பின்னாடி யாருமில்ல...
மிஸ்: எனக்கு ஒண்ணுமே புரியல...?
பெண்: நீ உண்மையிலேயே என்ன காதலிச்சிருந்தா திரும்பி பார்த்திருக்க மாட்ட!
பையன்: கொய்யால, இத்தனை நாள் எங்களுக்கே ஒன்னுமே புரியாம எத்தல் கிளாஸ் எடுத்திருப்ப?
- ரபா ரஷித்தா
இப்படித்தான் வாழ்கிறது பலரது காதல்
உங்கள் சொல்லல்ல...
- சிவதர்ஷனி, ஏறாவூர் - 05
மட்டக்களப்பு
குரங்குக்கு யார் பொருத்தம்?
பாமா -பு.
மாம் இது?
குரங்கு: எனக்கு இருக்கிற அழகுக்கும், அறிவுக்கும் அந்தஸ்த்திற்கும் என்ன கல்யாணம் பண்ணிக்கிற தகுதி யாருக்கு தான் இருக்கு! சிங்கம்: சேர்! முயலுக்கு... | - குரங்கு: நோ..!
புலி: சேர் அப்போ மானுக்கு
குரங்கு நோ பா..! நோ சான்ஸ்... யானை: சேர்! முயலுக்கு கூட இல்லியா? குரங்கு: நோ! இல்லவே இல்ல... புலி: இப்படி யாருக்குமே தகுதி இல்லன்னா கடைசியா உங்களுக்கு பொருத்தமான ஐட்டம் ஒண்ணே ஒண்ணுதான் பாக்கி சேர்.
குரங்கு: யார் அந்த புண்ணியவான்? புலி: சேர்...! இந்த SMS படிச்சிட்டு
இருக்கிறவங்க, உங்களுக்கு எல்லா விதத்திலயும் பொருத்தமா இருப்பாங்க... | குரங்கு; எனக்கு வெட்கமா இருக்கு, அவங்கள்... அவங்கள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...
உன் பெ அவர்கள் மட்டும் எ
அனுஷ்கா
Vange Vaanavil

எழணும் ாகணும்
கண்டி
SMS, ei mamuti 2 esasınag státy
1ாருள் கதை, கவதை ஜோக்குகளை
நீங்கள் படித்தது, கேட்டது.. கற்பனையில் உருவானது என்று உங்களுக்குப் பிடித்த எஸ்.எம்.எஸ். கதை, கவிதை, ஜோக்குகளை
இங்கே பதிவு செய்யலாம். இப்போதே உங்கள் செல்போன்களை எடுத்துப் பதிவு செய்து உங்கள் பெயர் முகவரியுடன் அனுப்புங்கள். செல்போன் வசதியற்றவர்கள் தபாலட்டையிலும் அனுப்பலாம்.
முகவரி 3ஆம் பக்கத்தில்.
எணின் மனதில் நீ
ருந்தால் அவளுக்காக > கொடு, 7 மனதில் நீயும் ), அவள் போன் நம்பரை
- தல. அச்சுவேலி
07780215012
மரம் ஒதுக்கு, அது ன்பத்துக்கு வழி. ரம் ஒதுக்கு, அது ன் வெற்றிக்கு வழி. க்கு மட்டும் நேரம் :
ஒரு காலம் வரும், அந்தக் காலத்தில் டாதே, அது நீ போகும்
நாய் கூட நக்கலடிக்கும். -- கல்லறைக்கு வழி
கழுதையும் கல்யாணம் முடிக்கும், - யமுனா, அன்கும்புர
பூனையும் பூ பறிக்கும்
குரங்கும் குடைப்பிடிக்கும்
நரியும் நடனம் ஆடும் வ்வருக்கும், பொண்டாட்டிக்கும்
எருமையும் SMS படிக்கும் என்று Tள டி 'ப்ரண்ட்:
சொன்னாங்க,
இப்போதுதான் அது உண்மை என்று தெரியுது!! ஈரமா இருப்பா
பெரியவங்க சும்மாவா சொன்னாங்க படி பாரமா இருப்பா
- புஸ்ரா, சாய்ந்தமருது - ரிஷாத், திருகோணமலை
-- அழகான பெண்ணை அன்பாக
1st year ராகிங் பார்ப்பது காதல் இல்லை. அன்பான .
2nd year போரிங் பெண்ணை அழகாக பார்ப்பது தான்
அரட்டைக்கு கிளாஸ் ரூம் காதல்
பாட்டிக்கு கென்டீன்
மிமிக்கிரி, ஜோக், குட்டி சண்டை 'பஸ்ரா, நாவலப்பிட்டிய
இந்தியா, பாகிஸ்தான் போல 11 பக்கத்து கிளாஸ்
வெட்டி எஸ். எம். எஸ் உண்மை சொல்ல கண்கள்
அடிக்கடி ஓசி டிரீட் பொய் சொல்ல ஆண்கள்
முடியாத டிரிப் அதை நம்ப பெண்கள்
கைகொடுக்க பிரண்ட்ஷிப் உண்மை சொன்ன
என்ஜோய்க்கு மொக்க கண்களோ,
- ஜோக்ஸ் சிறை அறையில்...
எக்ஸ்சம் முன்னாடி படிப்பு பொய் சொன்ன ஆண்கள்
எக்ஸ்சம் பின்னாடி ஆப்பு மணவறையில்...
இதுதான் ரியல் ஸ்கூல் லைப்
ரா வொர்க்
அதை நம்பிய பெண்கள்
- 2. அபிராமி, ப்போறேன்.
கல்லறையில்
கோலாவில், அக்கறைப்பற்று கோபம் வேண்டாம் மனதிற்கு பட்டதை சொன்னேன் - கே, தீபமலர்
சிரிப்பை விட
கண்ணீருக்கு னை நாள்
நம்முடைய வலி
மதிப்பு அதிகம், மற்றவர்களுக்கு சிரிப்பா
பிகோல் யாரு 4 கல்முனை
இருக்கலாம்
வேண்டுமானாலும் சிரிக்கலாம், but நம்முடைய சிரிப்பு
நப! உண்மையான அன்பு மற்றவர்களுக்கு
இல்லாமல் யாருக்காகவும் வலியாக இருக்க கூடாது...
கண்ணீர் சிந்த முடியாது. - சனா, உடும்பிராய்
- N.L.0 மேரி, கண்டி அவள் என்னைப் பார்த்து சிரித்துக்
- (கொனன்டே
2013 ஃபுல்லா கலக்குற !
எனக்குள் உன் (இருக்கிறாள்
மாதிரி ஒரு மேட்டர்
நினைவும், போட்டோவில்
சொல்லவா?
உனக்குள் என் மட்டும்!
இந்தாங்க கரண்டி, நங்க
நினைவும் - ஆர்.எஸ்
இதை வச்சி 2013 'புல்லா
இருக்கும் வரை | கலக்கணும் ஓகே?
சத்தியமா !
சொல்றேன், ற்றோரைப் பார்க்கிறேன்
நஸ்மின் பஸ்மிலா, புத்தளம்
நீயும் உருப்படமாட்ட... மனிதர்கள் தானே... நீ
நானும் உருப்படமாட்டேன்... ப்படி தேவதையானாய்?
ஆர், எஸ்
நான்
ரிபாஷா, தர்கா நகர் நேசிப்பது
மலரையும்.- நினைவில் தான்
வாழ்க்கையில்
உன் உன்னுடன் பேச
எப்போ என்ன . மனசையும் முடியவில்லை!
வேண்டுமானாலும் 17
மட்டும் தான். என் கனவிலாவது பேசலாம்
நடக்கலாம் இ என்றால் மலருக்கு வாசம் என்றால்
அதை எதிர்கொள்ள | அதிகம்; உன் மனசுக்கு
BEER அடி உன் நினைவு என்னை
பாசம் அதிகம். தூங்க விடுவதில்லையே!
சொரி பி. ரெடி Be ready
- எம். அபி. பொரளை
- எஸ்.அரவிந்த், நுணாவில்
தினேஷ், கொழும்பு-03 மே 2013 வாவாவில்

Page 29
மலேசியாவில் தமிமார்கள்
ഖത്തി
ஒரு பில்
மற்றும் இலங்கை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஏன் பங்கேற்கவில்லையோ அதே காரணத்துக்காகத்தான் ஒரு தமிழ்ப் பட்டதாரி கூட பங்கேற்று போராடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குக் காரணம் உள்ளது. பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு, -
அரசசலுகை, போதிய வருமானம் போன்ற வசதிகள் இருப்பதால் இவர்கள் தமது சமூக பிரச்சினைகளின் பேரில் நடக்கும்
போராட்டங்களில் கலந்து கொள்வதைத் 'க. இராஜசிங்கன்
தவிர்த்து விடுகின்றனர் என்று காரணம் தெரிவிக்கப்படுகிறது.
ஹிண்டராப் எப்படி ஆரம்பித்தது என்பதை
அறிய ஆவலுடன் சிலரிடம் விசாரித்தேன். ஆம் ஆண்டு புத்ராஜெயாவில
சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. ஒரு பிரதமர் அலுவலகத்துக்கு 30
டியூசன் ஆசிரியர்: பெயர் ஞாபகமில்லை. பதாதைகளை ஏந்தி சுமார் 1
அவர் சில தகவல்களைச் சொன்னார். ஐயாயிரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலமாகச் 7
வேதமூர்த்தி மற்றும் சில இளைஞர்கள் சென்றனர். இந்த ஊர்வலத்தில் கலந்து
விவேகானந்தா இளைஞர் பேரணியை கொண்ட இந்தியத் தமிழர்கள்
கையடக்கத் தொலைபேசி குறுஞ்செய்தி ஊடாக திரட்டப்பட்டவர்கள்.
அணிவகுப்பு பிரதமரின் - காரியாலயம் நோக்கி சென்றது. இந்தியத் தமிழர்களின் சாதாரண கோரிக்கைகளை பிரதமருக்கு மகஜராக வழங்குவதே இந்த பேரணியின் நோக்கமாக இருந்துள்ளது. ஆனால் கலகத்தடுப்பு பொலிஸார் பிரதமரின் புத்ரா ஜெயா
அலுவலகத்தை சுற்றி நிறுத்தபட்டிருந்தனர். ஊர்வலத்தை அவர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது நிகழ்ந்த திள்ளுமுள்ளுகளை இப்பகுதியில் நடமாடிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் படமெடுத்துத் தள்ளினர். இதன் மூலம் இந்தியத் தமிழர்கள் மலேசியாவில் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர் என்று தகவல் வெளிநாடுகளுக்கு தெரிய வந்தது.
இந்த தகவல்கள் எல்லாம். நான் தினமும் சென்று சாப்பிடும் சைவ உணவக உரிமையாளர் என்னிடம் கதையாகச் சொன்னார், இவர் திருச்சி தின்ணனூர்காரர். இலங்கையில் குருநாகல், கண்டி பகுதியில் ) தமது உறவினர்கள் - வாழ்வதாகவும் அவர்களை
மலேசிய தேயிலைத் தோட்டம் பார்க்க இலங்கை வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
புத்தஜெயாவில் 18 புள்ளி கோரிக்கைகளைப் பற்றி - பிரதமருக்கு தெரிவிப்பதே நோக்கமாக இருந்ததாகவும் வேதமூர்த்தி இதற்கு தலைமை தாங்கியதாகவும் என்னிடம் தெரிவித்தார்.
வட்டிக்கும் பணம் கொடுக்கும்
வழிநடத்தி வந்தனர், மாணவர்களுக்கு தமிழில் செட்டிமார்களும், யாழ்பாணத்து இந்துக்களும்
கருத்தரங்குகள், இந்து மத வகுப்புகள் தமது பொருளாதா பலத்தை கொண்டு
நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். பத்துமலை முருகன் கோயில், ஜாலான்
இச்சந்தர்ப்பதில் ஈபோரில் ஒரு தோட்ட, இந்து பண்டாரில் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம்,
ஆலய எரிப்பு பற்றிய செய்தி பத்திரிகைகளில் ஜாலான் செந்தூலில் அமைந்துள்ள
வெளியானது. ஆலயம் அதிகாலை மூன்று செட்டியார் ஆலயம், சிரம்பான் ஜாலான்
மணிக்கு எரிக்கப்பட்டதாம். ஆலயத்தில் தெமியாங்கிலுள்ள செட்டியார் ஆலயம்,
உறங்கிக் கொண்டிருந்த இளைஞர்களைத் பினாங்கிலுள்ள ஜாலான் கெபுன் பூஹா
தாக்கி விரட்டி விட்டு தரை விரிப்புகளை செட்டியார் ஆலயம் ஆகிய கோயில்களை
எடுத்து விக்கிரகங்களை போர்த்தினராம். அமைத்துள்ளனர். இங்கு தென்னந்தோப்புகள்
உள்ளே வந்த வன்முறையாளர்களுடன் வந்த உள்ளன. இவற்றின் மீது மலாயர்
மந்திரவாதி ஏதோ மந்திரங்களை ஓதி கைவைப்பதில்லை. ஏழை இந்தியரையே
சிலைகள் மீது நீரைத் தெளித்தாராம். துரத்துகின்றனர் என இம்முதலாளி
இச்சடங்கு முடிந்ததும் கோவிலுக்கு தீ வேதனையுடன் கூறினார்.
வைத்தனராம். வழக்கில் வாதிட முன்வந்த நான் அவரிடம் சாதி அமைப்பு
சட்டத்தரணி வேறொரு குற்றச்சாட்டில் கைது மலேசியாவில் கடுமையாக
செய்யப்பட்டதாகவும் அட்டோர்னி ஜெனரல் பின்பற்றப்படுகிறதா? எனக் கேட்டேன்.
அரசுக்கு ஆதரவாக செயற்பட்டதாகவும் "நீங்கள் இலங்கை தமிழா? ஏன் அங்கு
உண்மையை தெரிந்து கொண்ட பெண் சாதி அமைப்பு கிடையாதா? என பதிலுக்கு
நீதிபதி சட்டத்தரணிகளை விடுதலை அவர் என்னிடம் கேட்டார்.
செய்ததாகவும் இவர் தகவல் தெரிவித்தார். 2 "தமிழர் வாழும் இடமெல்லாம் சாதி முறை :
எனினும் நீதிபதி மாற்றப்பட்டு பதிவி நீக்கம் இருக்கத்தான் செய்யும். சாதியை
செய்யப்பட்டார் என்றும் இதற்கு முன்னெடுப்பதும் அவனது சாதிபுத்திதான்"
எதிர்கட்சிகளும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்றார் அவர்.
என்றும் அச்சம்பவம் குறித்து அவர் மேலும் ஹிண்ராப் கோலாலம்பூரில் நடத்திய
கூறினார், மாபெரும் மாநாட்டிலும் சரி இந்தியத்
பொது அமைப்புகளும் கண்மூடியிருந்தன, தமிழர்கள் நடத்தும் ஏனைய
இச்சமயத்தில் விவேகானந்தா இளைஞர் போராட்டங்களிலும் சரி செல்வந்த இந்திய
அமைப்பினது நிலைபாடு பற்றி பேசினோம். இதன் பின்விளைவாகவே ஹிண்ட்ராப்.
ஆபக்க -
திங்க
மே 2013

தோற்றம் பெற்றது. ஹிண்ட்ராப் கூட்டங்களில் தெரிவிக்கப்படுகிறது. தோல்வியே வாழ்க்கை என்று நினைத்தால்
சிப்பாங் அம்பாட் பட்டர்வெர்த் ஸ்ரீ மனிதன் வாழ்வை நினைக்கலாமா? என்ற
மீனாட்சி அம்மன் ஆலய பாடல் மேடையில் ஒலிபரப்பப்படுவது வழக்கம்.
மண்டபத்தில் நடந்தக் கூட்டம், ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட இந்தியத்
குளுவாங் ஜொகூர் தேசிய நில நிதி தமிழர்களுக்காக எழுதப்பட்ட எழுச்சிப்
சுகூட்டுறவு கழக சங்கத்தின் மண்டபக் கூட்டம், பாடலாகவே இப்பாடல் இந்தியத் தமிழர்களால்
ஜோகூர் சாஆ மண்டபத்தில் இடம்பெற்ற கொள்ளப்படுகிறது. சிலர் இப்பாடலை கூட்ட
கலந்துரையாடல், போட்ன்சன் கலந்துரையாடல் ஆரம்பத்தில் ஒலிபரப்பும் போது அழுது
போன்று கூட்டங்கள் ஹிண்ட்ராப் மக்கள் விடுவதுமுண்டு. இது போலவே கூட்டத்தில்
மத்தியில் வளர்வதற்கு வழிவகுத்தன. 'அம்னோ ஆதிக்கத்திலான மலேசிய அரசின் இக்கூட்டங்களில் பெண்கள் 350 ஆண்டுகால அரசியல் சாசன மீறல்கள்'
1 பங்குபற்றுகிறார்களா? என்ற புத்தகமும் விற்கப்படும். இந்த -
பினாங்கு சீன மண்டபத்தில் ஒரு பெண்ணின் அமைப்புடன் தெலுங்கு இந்தான்" அமைப்பும் -
தலைமையிலேயே ஹிண்டராப் கூட்டம் பூரண ஆதரவுடன் பங்குபற்றுகிறது.
நடைபெற்றுள்ளது, இதன் பின்னரேயே ஓஹிண்ட்ராப் அமைப்பு நடத்தும்
பெண்களும் ஆர்வமாக பங்குபற்றத் கூட்டங்களுக்கு அரங்குகளை வாடகைக்கு தர
தொடங்கியுள்ளனர் என அறிந்தேன். வசந்தா மறுக்கும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன.
என்ற பெண்ணின் தலைமையிலேயே இங்கு கிளான் தெலுக்கு புலாய் ஸ்ரீ சுப்ரமணியம்
சுமார் 5000 பேர் கூடியுள்ளனர். பெண்களும்
முழு ஆதரவை வழங்கி வருவதாக என்னிடம் பலர் கூறினர்.
பி. உதயகுமார், வேதமூர்த்தி ஆகியோர்
செல்லும் கூட்டங்களில் இளைஞர்கள் கூடுதலாக பங்குபற்றுகின்றனர். பட்டர்வெர்த் கூட்டம், கூலிமில் சி.ஆர்.சி கிளப்பில் நடைபெற்ற கூட்டங்களில் 7000 முதல் பத்தாயிரம் பேர் - வரை கலந்து கொண்டனராம். இத்தகைய கூட்டங்களில் ஆற்றப்படும் சகல உரைகளும் இரகசியா பொலிஸாரால் பதிவு செய்யப்படுவது எமக்குத் தெரியும் என்றும் இது குறித்து கவலை இல்லை என்றும் ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.
றிணைட்ராப் அமைப்பு சுவடிகள் காப்பகம் ஒன்றையும் நடத்தி தேவை யான ஆவணங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். நாடு முழுவதும் இருந்து இந்த அமைப்புக்காக நிதி
னோக்கிய பார்வை
கோயிலில் நடத்தத் தயாரான கூட்டத்திற்காக மண்டபத்திற்கு 400 வெள்ளி பணம் வாடகையாக செலுத்திய பின்னும் ஹிண்ட்ராப் கூட்டம் என்றவுடன் மண்டபம்
பள்ளி மாணவ மாணவியர் தர மறுத்துள்ளனர். இறுதியில் மண்டபத்திற்கு வெளியே கூட்டம் நடத்தப் பட்டதாம். கூட்டத்திற்கு வந்த கலகம்
சேகரிக்கப்படுகிறது. இது விருப்பத்துடன் அடக்கும் பொலிசார் ஹிண்ட்ராப் ஆதரவா
வழங்கப்படும் நிதி என்னும் நிலையில் பலர் ளர்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இதுவே
தமது தங்க நகைகளையும் கழற்றி வழங்கி ஹிண்ட்ராப் கூட்டங்கள் நடத்துவதற்கு
வருவதாகவும் ஒருவர் என்னிடம் கூறினார். திருப்புமுனையாக அமைந்துள்ளது.
மலாய் சமூகத்தில் பல ஏழைகள் உள்ளர். சங்கைப்பட்டானி மின் தெர்க் சீன
அதுபோலவே பூர்வீகக் குடிகள், கடாசான் பள்ளிக்கூடத்தில் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில்
ஈபோன் மக்களிலும் ஏழைகள் உள்ளனர். சுமார் ஐயாயிரம் பேர்வரை கலந்து
ஆனால் இந்தியத் தமிழர்கள் ஏழைகள் கொண்டதுடன் மண்டபத்துக்கு வெளியேயும்
மட்டுமல்ல, மோசமான சூழலில் மக்கள் திரண்டனராம். பொலிசார்
வாழ்பவர்களும் கூட என்ற விடயத்தை கூட்டத்தினரை மிரட்டியதோடு அடையாள் -
ஒருவர் சுட்டிக்காட்டினார், மேலும் இந்தியத் அட்டைகளையும் பரிசோதித்துள்ளனர்.
தமிழர் பற்றி செய்திகளை வெளியிட்ட அடையாள அட்டை இலக்கங்களையும்
பத்திரிகை ஒன்று தடைசெய்யப்பட்டுள்ளது. குறித்துக்கொண்டனராம்.
என்றும் அதன் பதிப்பக அனுமதியை - ஹிண்ராப் கூட்டங்களைக் கட்டுப்படுத்தும்
புதுப்பிக்க அரசு மறுத்து விட்டது என்றும் பணிகளில் இந்தியர்களான பொலிசாரையே
ஒருவர் கூறியபோது சில்லிட்டுப் போனேன். ஈடுபடுத்துவது; ஹிண்ராபையும், மலேசிய த இந்திய காங்கிரசையும் மோதவிடுவது போன்ற காரியங்களில் அரசு ஈடுபடுவதாக
அடுத்த இதழில் நிறைவு பெறும்
Tandaanavil

Page 30
80
வானந்தர்
நமீ விரைவிலேயே பவருடன் (தமிழக) பெரிய திரையில் தோன்றினாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை, சினிமாவில் எதுவும் நடக்கலாம்.
| படம் இல்லாததால்தான் தாங்கள் |கனவில் வருகிறார் நமீ
நயன்தாரா இப்போது கிறிஸ்தவரா, இந்துவா?
- வி, மாணிக்கம், கண்டி
ஐதில்கள்
ரஜினி தன் வயதுக்கேற்ற வேடத்தில் நடிப்பதில்லையே?
- எஸ். விஜி. சுன்னாகம்
சினிமாவுக:கு வரும் வரை
நயன் கிறிஸ்தவ பெண்தான். அவரது
இயற்பெயர் டயானா மரியம். சிம்புவுடன் ஆடிப்பாடியபோது அவர் நயன்தாரா. பிரவுதேவாவுடன்
குடித்தனம் நடத்தியபோது இந்துவாக மதம் மாறியதாக கேள்வி, ஆனால் பிரவுதேவாவை பிரிந்ததும் மீண்டும் கிறிஸ்தவ மதத்தில் இணைந்துகொண்டார். இப்போது ஆர்யாவுடன் டூயட் பாடுகிறார். முஸ்லிமாக மாறினாலும் மாறலாம்,
நீங்கள் தமிழ்ப் படங்களை மட்டுமே பார்ப்பவர் போல் தெரிகிறதே! ஆங்கில படங்களை பொறுத்தவரை 50, 60 களில்தான் நடிகர்கள் மிளிர்கிறார்கள். George cloney, Jason Statham, Bruce Willsin ஆகியோர் இந்த வயதெல்லையில்தான் உள்ளனர். அதிரடி அக்ஷன் படங்களில் வெளுத்து வாங்குகின்றனர். ரஜனிக்கும் கமலுக்கும் இந்த | பெயதெல்லைதான். விஸ்வரூபம் 2, கோச்சடையான் வந்த பின் பாருங்கள். இவர்கள் எங்கோ போய்விடுவார்கள். வருடத்துக்கு தலா 2 பாடமாவது தருவார்கள்.
மதம் மனதில் இருந்தால் போதுமே
ரஜினி, கமல் சீசன் இனிதான் ஆரம்பம்!
என் கனவுக்கன்னி நமீதா இப்போது எத்தனை படங்களில் நடிக்கிறார்?
- ஜே. அர்ஜுன்,
இரத்தினபுரி
சசிகுமாருக்கும் கும்கி லக்ஷ்மி மேனனுக்கும் என்ன உறவு?
பவருடன் | (தமிழக) இரும்புக்கம்பி விளம்பரத்தில் கலக்குகிறாரே நமீ., நீங்கள் பார்க்கவில்லையா?
- தீ வாகீஷன், மஸ்கெலிய
டைரக்டர், நடிகை என்ற உறவுதான். வேறு எதுவும் இல்லை. ஒரு நடிகை ஒரு டைரக்டரின்
தரமான சஞ்சிகை
நினைத்திருக்கிறேன். எழுதினால்
பிரசுரிப்பீர்கள் அல்லவா? வண்ணவானவில் பத்திரிகையை அண்மைக்காலமாக நான் வாசித்து வருகிறேன்.
தீவிர ரசிகை றஜனிதா அதில் வரும் அம்சங்கள் அனைத்தும் அழகாக
உடுவில் கிழக்கு உள்ளது. அதிலும் கவிமுற்றம் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. அதில் நானும் எழுத வேண்டும் என்ற எண்ணம் என்னுள் எழுந்தது.
அதன் பிரகாரம் எழுதி அனுப்பியுள்ளேன்.
கச்சத்தீவு பற்றிய வித்தியாசமான
கட்டுரை என்னை புரட்டிப் போட்டது எம்.ஐ.எம்., முஜிப்
உண்மை. இது நல்ல ஐடியா. மருதமுனை-04
கச்சத்தீவு எங்களுக்கு வேண்டும் எனத்
தமிழக அரசியல்வாதிகள் கூறத் ஜனரஞ்சக இதழ்
தொடங்கியுள்ள இவ்வேளையில் அதை
ஒரு சுற்றுலாத்தலமாக மாற்றினால் தொடர்ச்சியாக வானவில்லை படித்து வருகி, என்ன என்ற யோசனை ரொம்பவே யதார்த்தமாக் றேன். படிப்பது மட்டுமன்றி எனக்குள்
தெரிகிறது. அங்கே சுற்றுலா செல்பவர்களுக்கு அவ்வப்போது, படைப்புகளை பாத்து அனுப்ப
தீர்வையற்ற பொருட்களை வாங்கிக் கொள்ளும் வேண்டும் என்றும் நினைப்பேன். ஜனரஞ்சக
வாய்ப்பும் வழங்கவேண்டும் என்ற யோசனை - இதழாக வண்ணவானவில் வந்து வாசகர்
ரசிக்கத்தக்கதாக இருக்கிறது. மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏன்
இதுபற்றிய சாத்தியப்பாடு அறிக்கை ஒன்றைத் நிந்தமணாளன்
தயாரித்து அரசின் பார்வைக்கு நிந்தவர் சமர்ப்பிக்கக்கூடாது?
ஸ்ரீசாந்தன் நான் உங்கள் தீவிர ரசிகை
யாழ்ப்பாணம்.
வானவில்லுக்கு கடிதம் எழுதுவதை
கீப் இட் அப்! ) நினைக்கும்போதே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஏனெனில் நான் வானவில்லின் தீவிர
இதழுக்கு இதழ் வண்ணவானவில் மெருகேறி ரசிகையாகி விட்டேன். இந்த இதழில்
வருகிறது, உங்கள் ஒரு பக்கக் கட்டுரைகளை வெளியாகும் அனைத்து விடயங்களையும் நான் |
விட குட்டி விஷயங்களைத்தான் நான் அதிகம் படித்து வருகிறேன், எஸ். எம். எஸ் பூக்கள்,
விருப்பிப் பார்ப்பேன். முன்பள்ளி குழந்தைகள் கவிமுற்றம் பகுதிக்கு கவிதைகள் எழுதவும்
சாப்பிடுவதில் கவனம் வைத்திருக்கவேண்டும்
கொலை கானeil

பாணி அல்லது Style ஐ புரிந்து
போய்ஸ், தமிழ் நாட்டில் கொண்டால் இருவருக்கும்
சர்ச்சைக்குள்ளாகியபோதும் வேலை செய்வது சுலபமாக ".
இலங்கையில் பரப்பரப்பாக இருக்கும். ஒரு காட்சி எப்படி
ஓடியது, அதன் பின் சித்தார்த் அமைய வேண்டும் என்று கே.
ஹிந்திக்கு சென்றார், பாலசந்தர் விரும்புகிறாரோ, அதை
சோபிக்கவில்லை, அங்கு அப்படியே நாகேஷ் கமல்
உதவி டைரக்டராகவும் ஆகியோர் சரியாக புரிந்து
பணியாற்றினார், பின்னர் கொண்டு நடிப்பார்களாம்.
தமிழுக்கு வந்தார். 'ஆயுத அவ்வளவு புரிந்துணர்வு
எழுத்தும் பேசப்பட்டது. ஆனால் அவர்களிடையே
அது சூர்யாவுக்கும் இருந்தது.
மாதவனுக்கும். அதன் பின் அதுபோலத்தான் இதுவும்.
'180', 'காதலில் சொதப்புவது
எப்படி? (இதில் இவரொரு டைரக்டர், நடிகை
தயாரிப்பாளரும் கூட) உறவுதான்.
இரண்டுமே கை
கொடுக்கவில்லை. வெற்றிப்படங்கள் எதையுமே பாவனா நடிப்புத் தொழிலை
கொடுக்காத நிலையில் சமந்தாவை திருமணம் கைவிட்டு விட்டாரா?
(செய்யப்போகிறாராம். ஏற்கனவே - நந்து, இங்கிரிய
ஸ்ருதிஹாசனுடன் குடும்பம் நடத்தியதாகவும்
கேள்வி. பாவம் சமந்தா! யார் சொன்னது? தமிழில் தான் இல்லை. மலையாளப்படங்களில் நடிக்கிறாரே! தமிழில்
வரும் புது டைரக்டர்கள் புதுப்புது
சித்தார்த் கடுமையாக உழைக்கவேண்டும். நடிகைகளைத்தானே தேடுகிறார்கள். இதனால் பாவனா, பூமிகா ஆகியோர் இவர்கள்
பவர் ஸ்டாரின் போன் நம்பரை தர முடியுமா? கண்களில் படுவதில்லை.
- வாசன், மலையாளத்தில் நடிக்கிறார்.
வவுனியா
அதர்வா யாரையாவது 'லவ்' பண்ணுகிறாரா?
பவர் ஸ்டாருக்கு
இப்போது இல்ஷானா, வெலிகமை
உங்களிடம் பேச
நேரமில்லை, ஓய்வு அதர்வா, ஜனனி
ஒழிச்சல் இல்லாமல் ஐயரை (அவன்
சூட்டிங். சூட்டிங். இவனில் நடித்தவர்)
சூட்டிங். காதலிக்கிறார். கல்யாணமும் செய்து கொள்ளப் போகிறாராம்.
பேசக்கூட நேரமில்லை | இவர்கள் இருவரும் எந்தப் படத்திலும் ஜோடியாக நடிக்கவில்லை. பொதுவான ஒரு நண்பர் ஒருவரின் மூலம் அறிமுகமாகி இன்று காதலராகியுள்ளனர்.
சினிமானந்தா பதில்களுக்கான சினிமா தொடர்பான உங்கள்
கேள்விகளை சுருக்கமாக கீழ்கண்ட முகவரிக்கு தபாலிலோ, அதர்வா + ஜனனி = காதல் |
எஸ்.எம்.எஸ்சிலோ, இ-மெயிலிலோ அனுப்பி வையுங்கள். கல்யாணம்
சினிமானந்தா
மின்னஞ்சல் முகவரி: சித்தார்த் வெற்றிப் படங்களை
| பதில்கள்,
vannavaanavil@gmail.com தந்திருக்கிறாரா?
வண்ண வானவில், த.பெ இல : 1218,
குறுந்தகவல் இல; - ரொசான், சூரியகந்த
கொழும்பு
0778 021 501 சித்தார்த்தின் முதல்படம்
ஒருவராவது திருந்தினால் சரிதான். பெருந் தோட்டங்களில் உண்மையாகவே பெற்றோரை மதிப்பது குறைந்து வருகிறது. மேலும் மன்சூரலிகானின் அதிரடிப் பேட்டியை படித்தேன். நிஜத்திலும் அவர் வில்லன்தானா? நம் நாட்டில் கான்டி ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னரின் வாரிசுகள் ஒன்று கூடி ஞாபகார்த்த விழா கொண்டாடிய நிகழ்வை வெளியிட்டு இருந்தீர்கள். ஒரு அரச பரம்பரை சாதி அளவுக்கு தாழ்ந்து. போனது பற்றிய குறிப்பு நெஞ்சத்தைத் தொட்டது. கோட்டைகள் மணல் மேடாகுவதும் குப்பைகள் கோபுரங்களாகுவதும்தான் வாழ்க்கை! ஆள்பவர்கள்தான் அதை புரிந்துகொள்வதில்லை.
நியங்கா
வானவில்
விதரன் என்ற கட்டுரை, சமையலறை ஸ்பொன்ஞ் தரக்
சரசதமடிசமச்டிடிடிடிடிடிடி
மாத்தளை கூடிய ஆபத்து, பரதேசி பற்றிய அறிமுகம், ராஜசிங்கன் நினைவு தினம் எனப் பல புதிய
வண்ண நிறம் விஷயங்களை அறிய முடிகிறது, வானவில் ஊடாக மாத்திரமே பரதேசியை உங்கள் கட்டுரைக்குப் -
படைத்தாய் வாழ்க்கையை பின், பார்த்ததில் படம் அதிகம் இனித்தது.
விரும்பி சுவைக்க வைத்தாய்
கீப் இட் அப்!
பாழர்கள் முதல் சுந்தரம், சுன்னாகம்
$ பாடம் சொல்லும் வாத்தியார் நல்ல சிறுகதை
வரை உன் வருகையை
எதிர்பார்த்து காத்து கிடக்கிறார்கள் இந்த இதழில் வெளியான சிறுகதை அருமை. மிகவும் யதார்த்தமான, என்றைக்கும் நம்
ஒவ்வொரு மாதமும் முதல் திகதிகளில் சமூகத்தில் நடந்து கொண்டிருக்கின்ற
நீ இன் னும் வளமுடன் வலம் வரவேண்டும். விஷயத்தையே 'சல்லி வந்திருச்சி' கதையில் கதாசிரியர் பன்பாலா சுவையாக நெஞ்சில்
கலான்சன், இங்கிரிய தைக்கின்ற மாதிரி சொல்லி இருக்கிறார். இந்த மாதிரியான சிறுகதைகள்தான் வரவேண்டும்.
மே 20

Page 31
"நீங்க
எழுதுவதெல்லாம்
ஒரு! 'செக்ஸ்'தானே?" என்று பலர் கேட்டிருக்கிறார்கள்.
செய்த பொதுக்கூட்டங்களில் என்னைப்
வைப் பார்த்ததும் 'இவரா.
விடுகே இப்படியெல்லாம் எழுதுகிறார்?"
தினார். என்று வியப்படைந்தவர்கள் பலர்.
நரி சா "இப்படி பார்வைக்கு
தல்லம் வைதீகமாயிருப்பவன் |
தாகவு இப்படியெல்லாம் எதற்காக
சற்று ! எழுதுகிறான்?" என்று
வேண் கோபப்பட்ட பெரியவர்கள் பலர்,
மன்றா
| எமனை நோக்கி...
ரூபினி அங்கிருந்து தப்பக்கூடும். அல்லது மகேப் அவளை தப்ப வைக்க திட்டம் தீட்டினாலும் தீட்டுவான் என்ற நினைப்பில் ஜினதாஸ் முதலாளி அங்கு காவலுக்கு இருவரை நிற்க வைத்திருந்தார்.
ரூபினியின் துரதிர்ஷ்டம் அந்த இரண்டு தடியன்களும் அவள் ஜன்னல் வழியாக குதிப்பதை கண்டுவிட்டார்கள். சினிமா பாணி யில் விரட்டுதான்.
ஏற்கனவே அறைச் சிறையில் கிடந்த ரூபினியின் மனதும் உடலும் பெரிதும் பாழ்பட்டிருந்தது. தப்பியோடுவதற்கு ஏற்ற உடல் வலுவுடன் அவள் இருக்கவில்லை. இருந்தாலும் ஓடினாள்.
அடுத்த தெருவுக்கு ஓடிவிட்டாள். தடியன்களும் விரட்டினார்கள், அடுத்தது ஒரு
'(11ஆம் பக்கத் தொடர்! பாழடைந்த கட்டடம். அதன் பின் ஒரு அரை மதில், அதனையும் தாண்டினாள். அது ஒரு ரயில் பாதை ..
ரயில் பாதை வழியே ஓடினாள். சிறிது நேரத்தில் களைப்படைந்து விட்டாள். தண்டவாளத்துக்கு இடையில் நின்று கொண்டாள்.
தண்டவாளம் வழியே ஓடுவதா இல்லை தண்டவாளத்தை தாண்டி கடற்கரை ஓரமாக ஓடுவதா? முன்னால் பார்த்தாள். தூரத்தில் ஆள்நடமாட்டமே இல்லை, எனவே தண்டவாள வழியே ஓடுவதுதான் சரி. பின்னால் பார்த்தாள். தடியன்கள் 50 மீட்டர் தூரத்தில் வந்து கொண்டிருந்தனர். கொஞ்ச தூரம் ஓடிய பின் கடற்கரை பகுதிக்கு ஓடித் தப்பும் நோக்கில் அடுத்த ரயில் பாதைக்கு தாவினாள்.
சம்பந்தி.
'(12ஆம் பக்கத் தொடர்) வள்ளியம்மையும் ஒழுங்காக முறையாகப்
வந்தது. உங்களுக்கு தெரியும்- நாரதர் பரிமாறினாள். மூவரது கைகளும் வாய்களும்
கலகத்துக்குப் புறகு ஒரு சந்தோஷமான காரியம் அசையத் தொடங்கின.- இது முடிந்ததும்
வருவது போல, இப்ப நாம ஒரு சந்தோஷமான மச்சாளும் மச்சாளும் சாப்பிடத் தொடங்கினார்கள்.
காரியத்த உண்டாக்கவேணும்" என்றார். இவை எல்லாம் முடிந்ததும் வள்ளியம்மை
"அதயும் நீயே செல்லன் கதிராமண்ண” என்று வட்டாவையும் படிக்கத்தையும் வைத்து
மறுபடியும் வள்ளியம்மதான் வாய் திறந்தாள். "'சப்புங்க" என்று கூறி முடிந்ததும், கதிராமர்
"டேய் காத்தமுத்து! நான் செல்றத்த கவனஎல்லோரையும் பார்த்து, ''நான் உங்க
மாகக் கேட்டுக்க உண்ட மகன் வெளிநாட்டில எல்லோருக்கும் சந்தோஷமான ஒரு கதயொண்டு
இரிக்கானெலலுவ?" செல்லப்போறேன்,” என்று ஒரு அதிர்ச்சி
"ஓம்" | வெடியை போட்டார்.-- எல்லோருடைய கண்ணும்
"'உண்ட தங்கச்சிக்கும் ஒரு குமர்புள்ள அவரையே பார்த்தன.
இரிக்கெல்லுவ" - ''கதிராமண்ணண்ட கதயெண்டா அது பழய
“அதுவும் தெரியும்" கதயாத்தானிருக்கும் செல்லுங்க, கதிராமண்ண”
*இந்த ரெண்டு பேருக்கும் கெதியாக் என்று வள்ளியம்மை வாய் திறந்தாள்.
கவியாணத்த முடிச்சிப் பார்த்தா என்ன? இது 'இது பழய கத்தான் அதுக்குப் புறகு ஒரு
எண்ட ஆச என்ன சொல்றா காத்தமுத்து" என்று புதுக்கதயும் வரும்."
ஒரு போடு போட்டார். இதக்கேட்டதும் "நாரதர் ஒரு கலகத்த இடண்டாக்கினா
செல்லதம்பியும் தவமணியும் கொடுப்புக்குள்ளே அதுக்குப்புறகு ஒரு நன்ம வருமாமெண்டு நான்
சிரித்தார்கள். - கதய்களிலகேட்டிரிக்கன். இப்ப நாம்
''அது சரி கதிராமண்ணா. இப்பத்தயப் சந்தோஷமாக் கதச்சிப் பேசி சிரிச்சி இரிக்கம் -
பொடியனுகள் நம்பி நாம் எப்பிடி முடிவு ஆனா இதுக்கு முந்தி ஒரு சின்னச் சண்டயும்
செய்யிற?" என்றான் காத்தமுத்து.
'என்னை எம்.ஜி.ஆர்....
எம்.ஜி.ஆர் இப்படம் பற்றி கேள்விப் பட்டிருந்ததாகவும் தோட்டக்காரியுடன் சம்பந்தப்பட்டிருந்த ஒருவர், அதன் நாயகி (சேபாலிக்கா) சென்னை வந்தால் திரைப்படம் ஒன்றில் நடிக்க வைப்பது தொடர்பாக தன்னால் உதவ முடியும் என்று எம்.ஜி.ஆர் கூறியிருந்தாக ஒரு தகவலைத் தன்னிடம் தெரிவித்திருந்தார் என்றும் கூறுகிறார் சேபாலிக்கா.
சரி, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஏன் சென்னை சென்று எம்.ஜி.ஆரை சந்திக்கவில்லை?
'(06ஆம் பக்கத் தொடர்! "அந்த சமயத்தில் நான் அதை சீரியசாக எடுக்கவில்லை. சென்னை செல்வதற்கு வீட்டிலும் அனுமதிக்கவில்லை. சென்றிருந்தால் என் வாழ்க்கை நிச்சயம் வேறுவிதமாக மாறி இருக்கும்," என்கிறார் சேபாலிக்கா.
இவருக்கு தமிழ் சரளமாக வராததால் இவருக்கு டப்பிங் பேசியவர் ராஜேஸ்வரி சண்முகம். இப்போது ராஜேஸ்வரி சண்முகமும் உயிருடன் இல்லை.
சேபாலிக்கா ஏழு சிங்களப் படங்களில் நடித்திருக்கிறார். அன்றைய நாயகியான விஜித
'(03ஆம் பக்கத் தொடர் )
கட்டுக் கட்டாய்... தரம்பற்றிய உத்தரவாதம் யாராலும் வழங்கமுடியாது. ஏனெனில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் மருந்துகள் குடிசை கைத்தொழிலாகவும் நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எந்தக் கம்பனியில் கூடுதலாக போனஸ் வழங்கப்படுகின்றதோ அந்த கம்பனியிடம் அதை வாங்கி நோயாளியின் தலையில் விலைக்கழிவு என்ற போர்வையில் கட்டி விடுகின்றார்கள்.
அரசாங்கம் அவ்வப் பகுதிகளுக்குரிய மொத்த வழங்குனர்களை, சுற்றறிக்கைகள் மூலம் காலத்துக்குக்காலம் சில்லறை - மருந்தகங்களுக்கு அறிவிக்க வேண்டும். மொத்த வியாபாரிகளுக்கு அனுமதிப் பத்திரத்தை வழங்கு முன்னர் இறக்குமதியாளர் மற்றும் உற்பத்தியாளரிடம் குறிப்பிட்ட மொத்த வியாபாரி தமது நிறுவனத்தால் நியமிக்கபட்டுள்ளார் எனவும் அவர் சந்தைப்படுத்தக்கூடிய எல்லைகளையும்
வர்ண (.

அப் மூர்க்க வேண்டு9ே99
முறை ஒரு பிரசுரகர்த்தர். கள் ஏதாவது தகராறு பால் உங்கள் போட்டோ பத்திரிகையில் போட்டு வன்" என்று பயமுறுத் - ஆனால், பனங்காட்டு லசலப்புக்கு அஞ்சா யா? எனக்கு வயதாகிவிட்ட ம், ஆகவே எழுத்தைச் மாற்றிக்கொள்ள டுமென்றும் சிலர் டியிருக்கிறார்கள். அப்படி
எனக்கு வயதொன்றும் அதிகம் வந்தோம்" என்றார்கள். ஆகவில்லை. 65தான்.
"என்ன வேண்டும்?” என்று ஆறு ஆண்டுகளுக்கு முன்பு
கேட்டேன். சில கல்லூரி மாணவிகள்
மாணவிகள் பரஸ்பரம் பார்த்துக் என்னைப் பார்க்க வந்தார்கள்,
கொண்டார்கள். சற்றுக் குழம்பி நான் மாடியில் இருந்தேன். என் .
னார்கள். ''இல்லை, அவரைப் பெண்கள் அவர்களை, "மேலே
பார்த்துத்தான் பேச வந்தோம்” இருக்கிறார் போங்கள்" என்று
என்று சொன்னார்கள். அனுப்பி வைத்தார்கள். மாணவி
நான் என்ன பதில் சொல்ல? கள் மாடிக்கு வந்தார்கள். என்னைப் பார்த்து,
சாண்டில்யன் எழுதிய "'சாண்டில்யனைப் பார்க்க
"போராட்டங்கள்' நூலிருந்து.
அவளது கெட்ட காலம், அந்த பாதையில் அப்போது வேகமாக வந்தது ருகுணு குமாரி.
ரூபினியும் ருகுணுகுமாரியும் ஒருவரையொ ருவர் தொட்டுக்கொண்டனர்.
ரூபினி இரண்டானாள். ருகுணு குமாரிக்கு பாதிப்பில்லை. விபத்து மரணம் என்று சட்ட வைத்திய நிபுணரின் சான்றிதழ் கூறியது.
மேசையில் மடித்து வைக்கப்பட்டிருந்த ரூபினியின் கடிதத்தில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது. நான் தப்பிப் போகிறேன். மகேஸுடன் இணையப் போகிறேன். இம்முயற்சியில் எனது உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படுமானால் அடுத்த பிறவியில் பாம்பு போல் வந்து அப்பா ஜினதாஸ்
முதலாளி, அம்மா, பாட்டி, மாமா
ஆகியோரை கொத்திக் கொல்லுவேன். இது நிச்சயம், நிச்சயம், நிச்சயம் என்று எழுதப்பட்டிருந்தது.
ரூபினி உயிரிழந்த அடுத்த மாதம் அவளது பாட்டியை பாம்பு கடித்து விட்டது. சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். |
இதனால் பெரிதும் மிரண்டு போன ஜினதாஸ் அந்த வீட்டை அப்படியே விட்டு விட்டு தூர இடத்துக்கு குடிபெயர்ந்தார்.
இப்போது அந்த இரட்டை மாடி வீடு பாழடைந்து கிடக்கிறது.
மகேஸ் சில சமயங்களில் ரூபினி நினைவு வரும்போது அங்கு வந்து செல்கிறான்.
ஒரு நாகப்பாம்பு அந்த வீட்டு வளவில் காணப்படுவதாக அக்கம் பக்கத்தவர்கள்
கூறுகின்றனர்.
''நீ செல்றதும் சரிதான். நான் ஒத்துக்கிறன். ஆனா இது உனக்கு விருப்பமோ?" 11 ""யோசிச்சிப் பாப்போம்."
''என்னடா யோசிக்கிற? ஆரோட யோசிக்கப் போறா... நீயும் உண்ட பொஞ்சாதியுந்தானே யோசிக்கவேணும்?"
''புள்ள வள்ளியம்ம நீ என்ன செல்ற புள்ள” ""அவர் சம்மதிச்சா எனக்கும் சம்மதந்தான்” "'பாரத்தயாடா- வேறாரிட்டக்கேக்கப் போறா. டேய்! பாவண்டா அதுகள்ற மனம். சந்தோசத்தோட போறதுக்கு ஒரு முடிவச் செல்லு- வயலில் விளஞ்சத வயலிலதான் போடவேணுமெண்டு எங்கட அம்மயப்பன் செல்லுவாங்க உனக்கு வருத்தமெண்டு அறிஞ்சா அதுகள் வராம இருந்திரிக்குங்களாஅதுகள் - வேற ஊர். ஆரும் போய்ச் சொன்னாத்தானே அதுகளுக்குத் தெரியும் இது தெரியாம நீ அதுகளக் கோவிச்சது நியாயமடா செல்றா பாப்பம்... போனது போகட்டும், இதுக்கு நீ இப்ப என்ன சொல்றா- உங்களுக்கு விருப்பமோ?'
''விருப்பம்தான்" என்றான் காத்தமுத்து. "டேய் இப்பத்தான் நீ மனிசன் என்ன
வள்ளியம்ம சரிதானே?
""அவர் சொன்னாச்சரிதானே” என்றாள். ""இப்பதாண்டா எண்ட மனம் நிறஞ்சிரிக்கி. இப்ப மாசி கழிஞ்சி பங்குனி புறந்திரிக்கி, வெள்ளாமய வெட்டிச் சூடு வெச்சி உண்ட மச்சான் அதக் கலியாணச் சிலவுக்கு காசாக்கி எடுக்கட்டும். காத்தமுத்து நீயும் இதப்பத்தி உண்ட மகனுக்குக் காயிதம் போட்டு விசயத்த நினைப்பூட்டி வெய். வரிசம் கழிஞ்சி வைகாசி புறந்ததும் அந்த ஆண்டவண்ட புண்ணியதால் இந்த கலியாணத் தச் சிறப்பாக நடத்தவேணும் அந்தக் கலியா ணத்தில இப்ப தந்த மாதிரிச் சோறெல்லாம் சரிப்படாது- என்னமோ சோறு எண்டு இப்ப சொல்லுவாங்களே, எனக்கு நினைக்க வருகுதில்ல. என்னமோ ஆணி எண்டு வருமே ஆ... ஆ... புறியாணிச் சோறு அதுதான் ஆக்கவேணும். டேய் காத்தமுத்து இணல் சாஞ்சதும் அதுகள் வஸ்சில ஊருக்கு பசித்திரமா அனுப்பி வெச்சிருஎல்லாருக்கும் சந்தோஷந்தானே" என்று சொல்லிக் கொண்டு கையை ஊன்றி எழுந்து மெல்லிய தள்ளாட்டத்தோடு கதிராமர் நடக்கத் தொடங்கினார்.
மல்லிகா, நாயக நடிகர் அசோகா பொன்னம்பெரும் ஆகியோருடன் இவர் இணைந்து நடித்திருக்கிறார்,
தன் திரைப்பட வாழ்வில் திரையுலகினரும் ரசிகர்களும் தன்னை கெளரவமாகவே நடத்தினார்கள் என்று கூறும் இவர், தன் கணவரின் மறைவுக்குப் பின் தன்னந்தனியாக
குடும்ப பாரத்தை சுமக்கவேண்டிய நிலை ஏற்பட்டதாக சொல்கிறார்,
*'கஷ்டம் தாள முடியாமல் லெபனான் சென்றேன். பல வருடங்களாக அங்கே
தொழில் செய்தேன். இன்றைக்கு எனக்கென ஒரு காணியோ, வீடோ இல்லை, டவர்ஹோல் ஓய்வூதியம் பெறுவதற்கு எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை. என் நிலையை விளக்கி இரண்டு கடிதங்களை ஜனாதிபதிக்கு எழுதினேன். எனக்கு வசிப்பதற்கு ஒரு வீடு கிடைக்குமானால் அது பெரிய உதவியாக இருக்கும்," என்று கூறும் இவர், தற்போது மகனின் உழைப்பிலேயே தங்கியிருக்கிறார், | இப் பழம்பெரும் நடிகைக்கு யாராவது உதவினால் புண்ணியமாக இருக்கும்.
வரையறுத்துக் கூறல் வேண்டும்.
அப்போதுதான் உப விநியோகத்தர்கள் என்ற போர்வையில் நடை பெறும் சட்ட விரோத விநியோகம் தடைப்படும். மேலும் களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகங்களில் ஏற்படும் குறைபாடுகள் நீங்கி மக்களுக்கு தரமான மருந்துகள் சென்றடையும்.
நியமிக்கப்பட்ட மொத்த வியாபாரிகள் மற்றும் விநியோகஸ்தர்கள் தவிர்ந்த ஏனையோரிடம் வாங்கப்படும் மருந்துகள் மருந்தகங்களில்
காணப்படின் அவை அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். -
அரச இலச்சினையற்ற, பதிவு செய்யப்படாத மருந்துகளை எக்காரணம் கொண்டும் கொள்வனவு செய்தல் கூடாது. இதை ஒரு கொள்கையாகவே பார்மஸிகள் மட்டுமன்றி மொத்த வியாபாரிகளும் கொண்டிருத்தல் மிகவும் அவசியம்.
(மிகுதி அடுத்த மாதம்)
Tha. Vaarauf

Page 32
22 மின்னல் வீரன் கதை - 3 போல்ட்டை உலக நாயகனாக்கீஸ் பீத ஒலிம்பிக்
-- 16 ஆகஸ்ட் 2008
பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டப்போட்டி ஆரம்பமாக சில நிமிடங்களே இருந்தன.
ஓடியிருந்தமை அவரது இன்னெ சீனத் தலைநகரான பீஜிங்கின் Birds Nest குருவிக் கூடு)
சாதனையாகும். விளையாட்டரங்கு ஆயிரக்கணக்கான பார்வையாளர்களால்
இந்த நிலையில்தான் 2008 ஒ நிரம்பி வழிந்தது. அந்த நிகழ்வை உலகின் பல
போட்டிகள் சீனாவின் தலைநகர் பாகங்களிலும் இருந்து 17.8 கோடிப் பேர் வைத்த கண்
ஆரம்பமாகின. வாங்காமல் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஆடவர்களுக்கான 100 மீட்டர் 2008 மே 31ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் -
பங்குபற்றிய 8 வீரர்களும் ஆரம் நகரத்தில் ஆடவர்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் உலக
நின்றனர். உசாதனை நிலைநாட்டியதையடுத்து உலகின் பிரபல குறுந்தூர !
ஆரம்ப நிலையில் வரிசையாக ஓட்ட வீரர்களில் ஒருவராக உடசேய்ன் போல்ட்டும்
ஆரம்பித்து வைப்பவரின் துப்பா கணிக்கப்பட்டார். அதேவேளை அப்போதைய காலகட்டத்தில்
'டுமீல்' உலகின் அதிவேக ஓட்ட வீரர்களாக உசேய்ன் போல்ட்,
வில்லிலிருந்து விடுபட்ட அம்பு அஸாபா பவல் மற்றும் டைசன் கே ஆகியோர்
போல்ட், டிக்ஸ், பவல், பெட்டர் கணிக்கப்பட்டிருந்தனர், ப
முன்னேறினர். எனினும் அந்த ஆண்டு (2008) ஜூலை 5 ஆம் திகதி டைசன்
அரைவாசி தூரத்தில் புகுத்தப்பு கே காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக ஒலிம்பிக் - போகலாம் என்ற நிலை. - போட்டியில் பங்குபற்றுவது சந்தேகமாகியிருந்த நிலையில்
போட்டியின் வெற்றி இலக்கை போல்ட் மற்றும் பவலுக்கு இடையில்தான் முதல் இடத்துக்கான
பாக்கி.. - பலத்த போட்டி நிலவும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. -
போல்ட் 1, பவல் 2 அவர்கள் இருவருமே ஐமேய்க்காவை சேர்ந்தவர்கள் என்பது
வெற்றி இலக்கு..." விசேடமானதாகும்.
முதலில் தொட்டவர் போல்ட் 1982 ஆம் ஆண்டு பிறந்த அஸாபா பவல் உசேய்ன் எடுத்துக்கொண்ட நேரம் போல்ட்டின் அதே சமூக பின்னணியில் இருந்து வந்தவர்தான்
ஓ.69 செக்கன்கள். பொருளாதார ரீதியில் பிரச்சினைகளை எதிர்நோக்கிய குடும்பம்
புதிய உலக சாதனை. அவருடையது. அந்த குடும்பத்தில் மொத்தம் ஐந்து -
இரண்டாவது இடத்தில் ஆண்பிள்ளைகள் அஸாபா பவல்தான் அவர்களில் -
டிரினிடாட் அன்ட் டொபாகோ கடைக்குட்டி.
எடுத்துக்கொண்ட நேரம் 9,89 இவரது சகோதரரான மைக்கல், நியூயோர்க் நகரில் ---
மூன்றாவது இடத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில்
அமெரிக்க வீரர் வோல்டர் டிக் உயிரிழந்ததுடன் மற்றுமொரு சகோதரரான டோனி -
எடுத்துக்கொண்ட நேரம் 991 கால்பந்தாட்ட விளையாட்டின் போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பு
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐ காரணமாக உயிரிழந்தார்.
-பவலுக்கு கிடைத்ததோ ஐந்தாம் இச்சம்பவங்கள் காரணமாக அஸாபா பவல் எப்போதுமே
ப எடுத்துக்கொண்ட நேரம் 9.95 6 ஒருவித மன உளைச்சலுடனேயே இருந்து வந்தார். அடுத்தது
போட்டியில் 60 மீட்டர் தூரத்தி யார்' என்ற கேள்வி அவரது மனதில் எப்போதுமே தொக்கி
அணிந்திருந்த NIKE சப்பாத்தில் நின்றது. -
இதனால் போல்ட்டின் அவதானப் அஸாபா பவல் லேசுப்பட்ட மெய்வல்லுன வீரர் அல்ல. 2005
இல்லையெனில் இத்தூரத்தை 6 ஜூன் மாதம் 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனை
முடித்திருப்பார் என்கிறார் அவரது நிலைநாட்டியதையடுத்து 2008 ஜூன் மாதம் வரை உலகின் - மில்ஸ்
அதிவேக மனிதன் என்ற பெருமையை தக்க
பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் - வைத்துக்கொண்டவர். 80 தடவைகளுக்கு மேல் 100 மீட்டர்
ஓட்டப்போட்டி, 100 மீட்டர் ஓட்டம் தூரத்தை 10 செக்கன்களுக்கு குறைவான நேரத்தில்
நடைபெற்ற நான்காவது நாளில்
Hum
வர்ஸ்டார் ஒருமுறை மும்பையில் உள்ள
அலுவலகம் ஒன்றில் அலுவலக பணியாளராக (பியூன்) பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. அதாவது யாராவது ஒருவரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தால் நடுவில் புகுந்து 1 ஓ... அவரா? அவரை எனக்கு தெரியுமே என்று கூறுவார்.
ஒரு முறை அந்த அலுவலகத்தின் மேலதிகாரி (அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர்) ஆர்னோல்ட் பற்றி பேசிக்கொண்ருந்தார். உடனே எப்போதும் போல நமது பவர்ஸ்டார் ஓ ஆர்னோல்டா அவர் என்னோட நண்பராச்சே என்று கூறினார். இதைக் கேட்ட முதலாளிக்கு சிரிப்பு வந்துவிட்டது. என்ன ஆர்னோல்டை உனக்குத் தெரியுமா? சரி அடுத்த முறை நான் அமெரிக்காவிற்குப் போகும்போது உன்னையும் அழைத்துச் செல்கிறேன்.
உனக்கு ஆர்னோல்டை தெரியுமா இல்லையா என்பதை அப்போது பார்க்கிறேன் என்று
1 பி (550) கட்டியணைத்த ஒ040
கூறினார். அதற்கு பவர்ஸ்டாரும் ஒப்புக்கொண்டு தலையசைத்தார்.
முதலாளி சொன்னபடியே பவர்ஸ்டாரை அமெரிக்காவிற்கு அழைத்துப்போனார். பிறகு ஆர்னோல்டின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
De Vaanacris

ஆகஸ்ட் 20 ஆம் திகதி நடைபெற்றது.
200 மீட்டர் ஓட்டப்போட்டியிலும் வெற்றி பெற்று உசேன் போல்ட் பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் அவரது இரண்டாவது தக்கப்பதக்கத்தை வென்றார்.
200 மீட்டர் தூரத்தை உசேன் போல்ட் 19-30 செக்கன்களில் ஓடி தங்கப்பதக்கத்தையும், அமெரிக்காவின் ஷேன் க்ரோபோட் 19 ஒடு செக்கன்களில் வெள்ளிப் பதக்கத்தையும், அமெரிக்காவின் வோல்டர் டிக்ஸ் 1998 செக்கன்களில் வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்,
100 மற்றும் 200 மீட்டர்கள் ஓட்டப்பந்தயங்களில்
உலக சாதனைகளுடன் ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்ற உசேய்ன் போல்ட், ஆகஸ்ட் 21 ஆம் திகதி தனது 22ஆவது. பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடினார். அன்றைய பிறந்த நாள் பரிசாக அவருக்கு மற்றுமொரு உலக சாதனை கிடைத்தது.
ஆடவர்களுக்கான 4X100 அஞ்சலோட்டப் -
போட்டியில் உசேன் போல்ட், நெஸ்டா எரு - --- )
கார்டர், மைக்கல் பிரெட்டர் மற்றும் அஸ்ஸாபா
பவல் ஆகியோர் ஜமேய்க்காவுக்காக உலக லிம்பிக்
சாதனையுடன் தங்கப்பதக்கத்தை சுவீகரித்துக் Fiான பீஜிங்கில்
கொடுத்தனர். அதற்காக அவர்கள் செலவிட்ட
37.10 செக்கன்கள் 4x100 மீட்டர் இறுதிப் போட்டியில் -
ஓட்டத்துக்கான புதிய உலக சாதனையாகும். பைக் கோட்டருகே அணிவகுத்து பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள் அரம்பிப்பதற்கு
முன்னர் உசேயன் போல்ட் சமர்ப்பித்த சிறுநீர் மாதிரிகள் க நின்றனர். போட்டியை
சோதிக்கப்பட்டதில் அவை எதிலுமே போதை மருந்து தொடர்க்கி தயாராக இருந்தது.
பான எந்தவொரு துகளும் அவற்றில் காணப்படவில்லை என்ற
சந்தோஷமான செய்தியும் அன்றுதான் கிடைத்தது! போல் வீரர்கள் விடுபட்டனர்.
"நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு, தீவிரமாக பயிற்சி பெற்று புயல் வேகத்தில்
சிறப்பான திறமையை காட்டி வருகிறோம், நாங்கள் நூற்றுக்கு
நூறு சுத்தமானவர்கள் என்பதை இதன் மூலம் நாங்கள் -ம் இவர்களில் எவருக்கும்
நிருபித்திருக்கிறோம், எந்தவொரு நாளிலும் எந்தவொரு
நேரத்திலும் உடம்பின் எந்தவொரு பாகத்திலும் சோதனை தொட 20 மீட்டர் தூரம் தான்
நடத்துங்கள். எனது அனுமதியின்றி உசேய்ன் போல்ட் ஒரு விட்டமின் மாத்திரையை கூட எடுப்பதில்லை" என்று அடித்துக் கூறினார். அவரது பயிற்சியாளர் க்ளென் மில்ஸ். (தொடரும்)
எரு
வீரர் ரிச்சர்ட் தொம்ஸன். செக்கன்கள்.
ஸ் செக்கன்கள், மேய்க்க வீரர் அஸாபா
இடம்! அவர் சக்கன்கள். ல் உடசேய்ன் போல்ட் எ கயிறு கழன்று விட்டது.
தடைப்பட்டது. போல்ட் 95:2 செக்கன்களில் ஓடி
து பயிற்சியாளர் க்ளென்
ஆடவர்களுக்கான 200 மீட்டர் பபோட்டி
அதாவது
ஆர்னோல்ட் பவர்ஸ்டாரை பார்த்ததும்
போய் வருகிறேன்" என்று கூறிவிட்டுச் ஓடி வந்து 'ஹாய் பவர்.., எவ்வளவு -
சென்றார். நாளாச்சுடா உன்ன பார்த்து... எங்கடா
சிறிது நேரத்தில் வத்திக்கான் மாளிகையின் போன இவ்வளவு நாளா?" என்று
பால்கனியில் இருந்து போப்பின் கைகளை கேட்டவாறு அவரை உள்ளே
பிடித்துக்கொண்டு பவர்ஸ்டார் தோன்றினார். அழைத்துச் சென்று தேநீர் விருந்து
அவ்வளவுதான் வாசலில் நின்று இதனைப் அளித்தார். அதுவரை வாசலில்
பார்த்துக்கொண்டிருந்த முதலாளி மயங்கி நின்றிருந்தார் அதிர்ச்சியடைந்த
விழுந்தார். அவரை உடனடியாக முதலாளி. பின்னர் பவர்ஸ்டார்
மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை வந்ததும் ஒபாமா வீட்டிற்கு அழைத்துச்
அளித்த பின் பவர்ஸ்டர் என்ன ஆனது சென்றார். ஒபாமாவும் ஆர்னோல்டைப்
உங்களுக்கு? என்று கேட்டார், போலவே பவர்ஸ்டாரைக் கட்டி
அதற்கு முதலாளி *'ஆர்னோல்டை அணைத்துக் கொண்டு "'ஒரு
உனக்குத் தெரியும். ஒபாமாவுக்கும் உன்னை காபியாவது குடித்துவிட்டுப் போ" என
தெரியும். போப்புடனும் உனக்கு பழக்கம் வற்புறுத்தினார். இதைப் பார்த்து.
இருக்கிறது. இதெல்லாம் பெரிய விஷயமே அதிர்ச்சியில் உறைந்தே போனார்
இல்லை..... முதலாளி.
நீ போப்புடன் பால்கனியில் தோன்றியதும் கடைசியாக வத்திக்கானுக்கு
அங்கு கூடியிருந்த கூட்டத்தில் இருந்த ஒரு பவர்ஸ்டாரை அழைத்துப் போனார்
வெள்ளைக்காரன் என்னிடம்.., யாருடா அது. முதலாளி, அங்கு மக்கள் கூட்டம்
பால்கனியில் பவர்ஸ்டார் கையைப் அலைமோதியது. அந்த கூட்டத்தில் உள்ளே
பிடித்துக்கொண்டிருப்பது என்று கேட்டான். நுழைவது கடினமான விஷயமாக இருந்தது.
அதைத் தான் என்னால் தாங்கிக்கொள்ள எனவே பவர்ஸ்டார் தனது முதலாளியிடம்
முடியவில்லை," என்று கூறி விட்டு மீண்டும் "கொஞ்சம் இங்கேயே இருங்கள். நான்
மயக்கமானார்.
- மே 2013 வானவில்

Page 33
கூறுகின்
இனிப்பு வீரியத்து சுதேச | அமெரிக் ஆகிய அதிகம
அளவில் காய் பருவத்தில் கனிந்த பின்னர்
மரத்தை ன்றைய காலப்பகுதியில் நாம்
பழமாகவும் உட்கொள்ளப்படும்
தேவை! உணவாக உட்கொள்ளும்
காமரங்காயானது இரு வகைப்படுகின்றது.
நீர் வ பழங்களிலும் மரக்கறிகளிலும்
ஒரு வகையான இனிப்பும் புளிப்புத்
அதிகம் இரசாயனப் பொருட்கள் கலந்துள்ளமை
தன்மையும் கொண்டிருக்கும். விவசாயத்
மரத்தை அனைவரும் அறிந்த விடயமே, இவை
திணைக்களத்தினால் ஓஹசனிஸ்ட்,
குழிகளி பழுதடையாமல் இருப்பதற்கும் விரைவில்
நடப்படு கணிவதற்கும் ஏன் செடிகளில்
தொடக் உருவாகுவதற்கும் கூட இரசாயன
நட மு பசளை வகைகளைத் தானே
வரும் பயன்படுத்துகின்றனர்
எம் உடலுக்கு கேடுவிளைவிக்கும் இணவுகளைத்தான் நாம்
தேடித் தேடி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். எனினும் விதிவிலக்காக இரசாயன பாதுகாப்பு திரவங்களை பயன்படுத்தாத பசளைகளைப் பயன்படுத்தாத சில பழவகைகளும் மரக்கறி வகைகளும் இன்னமும் உள்ளன என்பது ஆறுதலான விடயம் தான்.
தான் தோன்றியாக வளரும் இத்தகைய பழவகைகளும் மரக்கறிகளும், சிறந்த
வன்டன், பி 10 ஆகிய மருத்துவக் குணமும் போஷாக்கும்
பெயர்களினால் இது
ருந்து 6 நிறைந்தவையாக இருக்கின்ற போதிலும் அழைக்கப்படுகின்றது.
சிறந்த அவற்றை விரும்பி உண்பது மிக மிக
காமரங்காயின் தாய்நாடு
மருத்தும் குறைவுதான். அத்தகைய பழங்களில்
இந்தோனேஷியா என்றும் சிலர் ஒன்றுதான் காமரங்காய்.
இலங்கை அல்லது இந்தியா என்றும்
நன்றி:
நற்பிட்டிமு:33
ருதமுனை, பெரிய நீலாவணை, கல்முனை, நற்பட்டிமுனை,
கல்முனைக்குடி, சாய்ந்தமருது, சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, இறக்காமம், வருப்பொத்தானை சேனை, மல்கம்பிட்டி, நிந்தவூர், அட்டாளச்சேனை, மீன்ஓடைக்கட்டு, அக்கரைப்பற்று, பொத்துவில் எனப் பல முஸ்லிம் கிராமங்களை உள்ளடக்கிய பகுதி 'தென்கிழக்கு முஸ்லிம் பிரதேசம்" என்று அழைக்கப்படுகிறது.
ஆனால் இந்த முஸ்லிம் பிரதேசம் ஒரு காலத்தில் இரண்டு கோளர்களாகவே இருந்தன. அவை கல்லாற்றினை ஒரு எல்லையாகவும் களியோடையை மறு எல்லையாகவும் கொண்டிருந்தன.
ஒன்று ஊர் என்றும் மற்றது அக்கரையூர் என்றும் அழைக்கப்பட்டது. இது களியோடை ஆற்றிற்கு அப்பால் உள்ளம்
ஜவுளிக்கடையே பின்னர் சவளக்கடையாக
பெயர் மாற்றம் பெற்றது' அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில் உள்ளிட்ட பகுதியாகும்,
இந்த இரண்டு ஊர்களையும் போர்த்துக்கேயருக்கு முற்பட்டகாலத்தில் மட்டக்களப்பு என அழைக்கும் வழக்கிருந்தது.
இவர்களது ஆட்சியின் போது மட்டக்களப்பை புளியந்தீவிற்கு மாற்றிவிட்டனர்
அத்தோடு ஊரை மக்கள் மருதூர்' என அழைக்கலாயினர். இந்த மருதூருக்கு கல்முனை, மருதமுனை, நற்பட்டிமுனை, சொறிகல்முனை, வீரமுனை என ஐந்து முனைகள் இருந்தன. நற்பெட்டிமுனையை அண்டியுள்ள சவளக்கடை எனும் பகுதி யின் சரியான பெயர் ஜவுளிக்கடை என்பதாகும். ஜவுளிக்கடை ஒரு காலத்தில் உலகச் சந்தையாக இருந்துள்ளது. துருக்கி, கட்டார், ஆப்கானிஸ்தான், ஈராக், சவுதிஅரேபியா போன்ற நாடுகளில் இருந்து வந்த வியாபாரிகள் இங்கு வியாபாரம் செய்தனர் என்கிறது மட்டக்களப்பு மான்மியம் எனும் நூல்.
இன்றைய கிட்டங்கி அன்று ஏற்றுமதி இறக்குமதிப்
பொருட்களைப் பாதுகாத்து வைக்கும் மே 2013
மணிப்ட
இடமாக இருந்ததுள்ளது.
கிழக்குக் கடலில் இருந்து கம் வாவியுள் வரும் பாய் மரக்கப்ப இறக்கிவைத்து விட்டு, வாங்கும் போகும் வரை சம்மாந்துறை து இந்த இடைவெளிக்குள் நேரம் பவர்கள் ஆதாம்மலையைத் தூர்
இந்த நடைமுறை நீர்வழிப் ப வந்தது எனலாம், தரைவழிப்பாம் கல்முனைவரை கடலை அண்டி அமைந்திருந்தது.
தரைவழிப்பாதை ஆரம்பமான இருந்த நற்பட்டுமுனை ஆடு ம நற்பட்டிமுனையாக மாற்றம் பெ நற்பட்டிமுனைக் கிராமத்தில் அ பாராது எல்லோருமே தொழில்
கூனி வடித்துக் காயவைத்து 4 தாமரைக் கிழங்கு, தாமரை இ

33
பறனர்.
பு தன்மையுடைய காமரங்காய் துக்கு சிறந்த மருந்து என்கின்றனர்
வைத்தியர்கள். கயானா, கக ராச்சியம், தென் புளோரிடா
பிரதேசங்களில் காமரங்காய் ாக பயிரிடப்படுகின்றது. மத்திய ம் வளரக்கூடிய காமரங்காய் 5 வளர்ப்பதற்கு அதிகமாக இடம் பில்லை. டியக்கூடிய பிரதேசங்களில் ாக உற்பத்தியாகும் காமராங்காய் 566X30 cm அளவுடைய 7ல் நடவேண்டும். இவ்வாறாக மானால் ஒரு ஏக்கருக்கு 3010) கம் 400 வரையிலான மரங்களை டியும். நட்டு இரு உங்களிலேயே பலன் தரக்கூடிய ரமரங்காயானது
ஆர் ஆர்தர்ஷ் க. ராஜ்குமார்-பிரவினர்.
மட்டக்குளி.
ஜூலைசெப்டெம்பர் மாதங்களில் (வருடத்துக்கு இரு தடவைகள்) அதிக பலன் தரும் என்று போதிலும் வருடம்
முழுவதும் பழங்களைப் பெறலாம், குடலிலுள்ள விஷத்தன்மையை
நீக்குவதற்கும் சளித்
தொல்லையிலி விடைபெறுவதற்கும் இதுவொரு மருந்து என்கின்றனர் சுதேச வர்கள்.
கோழி: எனக்காக எதையும் செய்வங்களா? சேவல்: உனக்காக உயிரையும் கொடுப்பேன். கோமி பளீஸ் எனக்காக ஒரு முட்டை போடேன்...!
- எஸ்.மது, இரணைமடு
மிஹிதுரு - தமிழில் ஆர்த்தி
- 1055
தாமரைகொட்டை, பாய் இழைக்கும் பன் என்பவற்றைச் சேகரித்து கல்முனைச் சந்தையில் அல்லது பக்கத்து ஊர்களில் விற்பனை செய்வது.
இங்குள்ள வயது போன பெண்களின் தொழிலாகும்.
ஆடு மாடு வளர்த்தல், வேளாண்மைச் செய்தல், கண்ணிவைத்து கீச்சான் கொக்கு, குருவி பிடித்தல், நன்னீர் மீன் பிடித்தல், அவற்றை காயவைத்து கருவாடாக விற்றல், அரச ஊழியர்களாக தொழில் செய்தல், வியாபாரம் செய்தல் போன்றன ஆண்களின் தொழில்களாகும்.
மேற்படி ஊரின் சுற்றுப்புறச் சூழல் இங்குள்ளவர்களின் தொழிலுக்கு வாய்ப்பாக இருந்தது என்பதால் கஷ்டமும் இல்லாது தொழில் செய்து வருகிறார்கள். 'மட்டக்களப்பு மக்களின் விருந்தோம்பலை சொல்லி விளக்க வார்த்தைகளே இல்லை” என்ற வெளியூரவர்களின் வாக்குமூலத்தை இன்றும் அழியாது பாதுகாக்கும் ஊராக நற்பட்டிமுனையைக் குறிப்பிட முடியும்,
இதுமட்டுமல்ல, இந்த ஊரின் விசேட தன்மைகளில் இன்னுமொன்று இந்தவூர் கைக்கு அடக்கமான ஊர் என்பதால் தனிப்பட்டவகையில் எல்லோரையும் எல்லாரும் நன்கு தெரிந்து
வைத்திருப்பதாகும்.
யாரையாயினும் தேடி இங்குவரும் புலவர் மருதூர் ஏ.மஜீத் - தவம் வெளியூரவர்கள் கஷ்டப்படுவதில்லை.
சிறுபிள்ளைகளிடம் கேட்டாலும் உரியவரின்
வீட்டுக்கு அழைத்துச் சென்று உதவுவார்கள்.
இவ்வாறு உதவுவதற்கு இங்கு வழக்கில் உள்ள பட்டப்பெயர் அலாற்றின் கனடாக கிட்டங்கி
நடைமுறை காரணம் எனலாம். பல்கள் வியாபாரச் சரக்குகளை
திங்கட் கிழமை பிறந்தவர்களுக்கு எல்லாம் இங்கு 3 சரக்குகளை ஏற்றிக்கொண்டு
ஆதம்பாவா' என்றுதான் பெயர் சூட்டுவார்கள். பறைமுகத்தில் தரித்து நிற்கும்.
செவ்வாய்க்கிழமை பிறந்தவர்களுக்கெல்லாம் 'அகமது' 5, காலம் சரியாக அமை
என்பதுதான் பெயர், புதன்கிழமை பிறந்தவர்கள் எல்லோருக்கும் சிக்கச் செல்வதும் உண்டு.
இப்படி ஒரே பெயர்தான், அதனால் பட்டப்பெயர் இங்கு எதை தடைப்படும்வரை இருந்து
அவசியமாகின்றது. தை மருதமுனையில் இருந்து ..
உதாரணமாக ஐந்து ஆதம் இருந்தால் ஒரு ஆதம் ய பகுதியோடு
மோட்டாண்ட ஆதம் என்றும் மற்ற ஆதம் வெடிக்காரண்ட்
ஆதம் என்றும் அடுத்த ஆதம் போடியார் ஆதம் என்றும் தும் துறைமுகப்பட்டினமாக
அழைக்கப்பட்டனர். இதனால் இங்கு பல்கலைக்கழகப் ாடு வளர்க்கும்
பட்டங்களைவிடவும் உணரார்களால் கொடுக்கப்படும் பட்டங்கள் ற்றது எனலாம். இந்த
பெறுமதியானவை, ஆண் பெண் என்று வித்தியாசம்
இற்றைக்குச் சில ஆண்டுகளுக்கு முன் தென்கிழக்கின் செய்வார்கள்.
எல்லா ஊர்களிலுமே இது நடைமுறையில் இருந்தது. இன்று விற்றல், முள்ளிக்காய்,
நற்பட்டிமுனையில் மட்டும் அழியாது அருகிப்போகாது. லை, கொட்டிக்கிழங்கு,
உள்ளது.
பல எேவயொட

Page 34
3
புகைக் கண்கள்
சிலருக்கு பார்க்கும் போது, கண்களில் திடீர் திடீரென புகை ஓடுவது போல் போலவும் தோன்றும். கண்புரை நோயின் அறிகுறி இதுதான். க்ளுகோமாவில் இருக்கலாம், கண்களில் அழுத்தம் ஏற்பட காரணமாகவும் இருக்கலாம். இதை கண் பார்வை பாதிக்கும்.
நீர் வடியும் கண்கள்
சில சமயம், சிலருக்கு கண்ணில் இருந்து நீர் வடியும், எரிச்சலாக இருக்கு
இப்படி ஏற்படும். தைரோயிட் உள்ள பெண்களுக்கு இப்படி வரும். கழுத்து 5 கண்ணில் எரிச்சல் வரும். மஞ்சள் கண்கள்
கண்களில் மஞ்சள், வாதா நிறத்தில் படிவம் இருக்குமானால், ஏதோ வழக்க இல்லாமல், மஞ்சள் படிந்தது போல தெரிந்தால், உடனே டாக்டரை பார்ப்பது பழங்கள் சாப்பிடுவதே இல்லை, கொழுப்பு உணவுகளை சாப்பிடுகிறீர்கள் என அறிகுறி மட்டுமல்ல, இப்படியே நீடித்தால், அது மஞ்சள் காமாலையில் ெ போய்விட்டுவிடலாம். சிலருக்கு தோலையும் பாதிக்கும். மங்கல் பார்வை
(1899
கிட்ட, தூரப்பார்வையில் மங்கலாகவே இருந்தால், அதற்காக கண்ணாடி அது டாக்டரின் ஆலோசனைப்படி, டெஸ்ட் செய்து கண்ணாடியை போடலாம். ஆதி கட்டுப்படாத சர்க்கரை வியாதி, முதுமை போன்றவற்றாலும், இப்படி பாதிப்பு கலர் கண்கள்
சிலருக்கு கண்களால் பார்க்கும் போது, விதம் விதமான நிறங்களில், வித்திய முடிவதை உணரலாம். அதற்கு விழித்திரை கிழிவதும் காரணமாக இருக்கல கசிந்தாலும், அப்படி தோன்றும் செங்கண்கள்
கண்களில் அடிக்கடி சிவப்பு ஏறிவிடுகிறதா? கண்டதையும் பயன்படுத்துகிறீர்கள் தரமற்றதை பயன்படுத்துபவரா? அப்படியானால், உஷார் உங்களுக்கு கண்க ஏற்பட்டுள்ளது.
கூசும் கண்கள்
பளீச் என்று விளக்கு வெளிச்சத்தை பார்க்கும் போது கண்கள் கூசும், அப்படி நொடிகள் கண் மங்கிவிட்டால், அதுவும் அடிக்கடி அப்படி நேரிட்டாலும், விழி வருவதற்கான அறிகுறி. டாக்டரிடம் பரிசோதனை செய்வது நல்லது. வலிக்கும் கண்கள்
கண்கள் வலிக்குமா? ஏன் வலிக்காது. நீங்கள் தொடர்ந்து பல மணி நேரம் கம்ப்யூட்டரிலேயே முகத்தை புதைத்து கொண்டு, இன்னர்நெட்டில், சாட்டிங்க மனதை செலுத்துங்கள். அப்புறம் தான் கண்களின் வலி தெரியும். அதனால் கொடுப்பது நல்லது, கண்களுக்கு.
மருதாணி இட்டு
ளம் பெண்களின் உடலில் அவர்களுக்கே மிகப் பிடித்த
பாகம் மென்மையான விரல்களும், பஞ்சுபோன்ற பாதங்களும்தான். அவற்றை மேலும் அழகாக்கிப் பார்ப்பதில் ஒரு தனி சந்தோஷம் அவர்களுக்கு. அதற்காகவே இயற்கையால் படைக்கப்பட்டது தான் மருதாணி,
அவரவர் கற்பனைத் திறனுக்கேற்ப மருதாணியில் விதவிதமான டிசைன்களைப் பயன்படுத்தி
கைகளையும், கால்களையும் அழகுபடுத்திக்கொள்கிறார்கள்.
ஒருமுறை இப்படி மருதாணி வரைந்து கொண்டால்,
குறைந்தது பத்து
நாட்கள் வரை பளிச்சென்று கைகளை அழகாகக் காட்டும்.
மருதாணி நன்கு சிவக்க, அதன் பொடியை மெல்லிய துணியில் 2 தடவை சலித்துக் கொள்ளவும், பிறகு அந்தத் தூளை 2 மணி நேரம் சிறிதளவு வெல்லம் சேர்த்த தேநீர் சாயத்தில் ஊற வைக்க வேண்டும் பிறகு இதை நன்கு கலக்கி, பிளாஸ்டிக் கோனில் நிரப்பி மேல் பகுதியை ஒட்டவும், தேவைக்கேற்ப வாய் பகுதியில் சிறிய அல்லது பெரிய துளை போட்டுக் கொள்ளலாம்.
மருதாணி உருண்டை அதிக
* கெட்டியாகவோ
மருதாணி எண்னெ நீர்த்துப்
அதன் நிறத்தை ; போயோ
தோன்றச் செய்யும் இருக்கக்கூடாது
| மருதாணி காய்ந் என்பதை கவனத்தில்
மீது எலுமிச்சைச் வைத்துக் கொள்ளுங்கள்.
சேர்த்த கரைசலை மருதாணி இடுவதற்கு
எடுக்கவேண்டும். | முன்பு உள்ளங்கையில் -
மேலும் சிவந்த நி
Vauvaa Vaanavil

மவும், மேகம் செல்வது
ஆரம்பமாகவும் த கவனிக்காவிட்டால்,
ம். அலர்ஜியினாலும் பீங்கும் போது, இப்படி
லெப்டொப் அழகி
மான கண்கள் போல பு நல்லது. காய்கறி, எபதை காட்டும் காண்டு
விவது நல்லது.
க ரத்த அழுத்தம், வரலாம்,
பாசமாக பார்க்க எம். கண்களில் ரத்தம்
ளா? மேக்கப்போடுவதில் ளில் அலர்ஜி
1 கூசுவதுடன், சில த்திரை கோளாறு
"டிவி' பாருங்கள். கில், மணிக்கணக்கில் சிறிது நேரம் ஓய்வு
ல்லிக்கு சென்று கொண்டிருந்த ரயில் பெங்களுரை தொட்டபோது ஜீன்ஸ்- டிசர்ட் அணிந்திருந்த அந்த
இளம் பெண் ஏறினாள். உட்கார்ந்த வேகத்தில் அருகில் தனி ஆளாக உட்கார்ந்திருந்த 40 வயது நபரைப் பார்த்து சினேகப் புன்னகை உதிர்த்துவிட்டு, பையை திறந்து 'லேப் டாப்'பை எடுத்து தன் மடியில் வைத்தாள். படித்தபடியும்,
டைப் செய்தபடியும் அவள் நேரத்தை செலவிட்டுக்கொண்டிருந்தபோது அவர் தன் கையில் இருந்த ஆங்கில வார இதழைத் திறந்தார்.
அவருக்கு ஆங்கிலம் தெரியும் என்பதை அவள் புரிந்துகொண்டதும், ''என்ன நண்பரே... இரண்டு பேர்தான் இங்கே இருக்கிறோம். நாம் பேசிக்கொண்டால் தானே பொழுது போகும்" என்று கூற, அவர் உற்சாகமாக பேசத் தொடங்கினார்.
அவள் எம்.பி.ஏ. படித்துவிட்டு பிரபல நிறுவனம் ஒன்றில் வேலைப்பார்ப்பதாகவும், நிறுவனம் சார்பிலான பணி ஒன்றுக்காக டெல்லிக்கு சென்று கொண்டிருப்பதாகவும் சொன்னாள். அவர் தனக்கு திருமணமானதை மட்டும் மறைத்துவிட்டு, மீதி தன்னைப்பற்றிய எல்லா விஷயங்களையும் சொன்னார். கொறிப்பதற்காக வைத்திருந்த உணவுப் பொருட்களை இருவரும் தங்களுக்குள் பரிமாறிக்கொண்டார்கள். அவளுக்கு வெளிநாடுகளில் இருந்து செல்போன் அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தாள். பெரும்பாலும் தன் வாங்கி கணக்கு எண்களை போனில் தெரிவித்துக் கொண்டிருந்தாள். அடுத்தடுத்து 'ஈமெயில்' அனுப்பிக்கொண்டும் இருந்தாள்.
முழுமையாக ஒரு நாள் கிடைத்ததால் அவர்கள் இருவரும் நெருங்கிவிட்டார்கள். செல்போன் எண்களை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டார்கள். பிரிய முடியாமல் பிரிந்தார்கள். "நான் இதுவரை ரயிலில் சந்தித்த நண்பர்களிலேயே நீங்கள் தான் என்னை ரொம்பவும் கவர்ந்தவர்" என்று உருகும் உள்ளத்தோடு, கசிந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு அவள் பிரிந்தாள்.
அதன் பின்பு இருவரும் விடாமல் செல்போனில் பேசியிருக்கிறார்கள். அவள் ஈமெயிலும் அனுப்பியிருக்கிறாள். எஸ்.எம்.எஸ்களும் நேரங்காலம் பார்க்காமல் வந்து - குவிந்திருக்கின்றன. ரொம்பவும் நெருங்கிப்போன பின்பு ஒரு நாள் திஏரென்று அந்த ஈமெயில் வந்துவிழுந்தது. ""என் தாயார் திடீரென்று இதயநோயில் பாதிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அவருக்கு மேஜர் ஆபரேஷன் செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு லட்சம் ரூபாய் குறைகிறது. உடனே ஏற்பாடு செய்யுங்கள். ஒரு வாரத்தில் திருப்பித் தந்துவிடுவேன்" என்றது ஈமெயில் தகவல். அவளோடு காற்றுப் புகாத அளவிற்கு நெருங்கிவிட வேண்டும் என்று அவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால் இந்த 'நல்ல' வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள நினைத்தார். அவள் கொடுத்திருந்த அக்கவுன்ட் நம்பரில் ஒரு லட்சம் ரூபாயை செலுத்தினார், உடனே 'அளவற்ற உங்கள் அன்புக்கு நன்றி என்று பதில் வந்தது.
அடுத்தடுத்த நாட்களில் அவள் அம்மா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆபரேஷன் முடிந்தது... என்றெல்லாம் 'லைவ்' ஒலிபரப்பு செய்துகொண்டிருந்தாள். 'ஆபரேஷன்
முடிந்தது" என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தமோ, தெரியாது. அதுதான் அவளிடமிருந்து கிடைத்த கடைசி வார்த்தை,
ஒரு லட்சத்தை இழந்த அவர் இப்போது செல்போனில் தொடர்புகொண்டால், "அந்த நம்பர் உபயோகத்தில் இல்லை' என்று வருகிறது. அந்த லேப்டாப் அழகியை அவர் தேடிக்கொண்டிருக்கிறார். அவள் எத்தனை பேரை எந்தெந்த ரயிலில்களில் ஏமாற்றிக்கொண்டிருக்கிறாளோ தெரியவில்லை.
இந்த உண்மைச் சம்பவம் இந்தியாவில்தானே நடந்தது? என்று அலட்சியமாக இருக்கவேண்டாம், இத்தகைய நம்ப
வைத்து ஏமாற்றும் வேலைகள் இங்கேயும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. எனவே எப்போதும் உஷாராக, அறிவுக்கு வேலை கொடுத்து மோசடிக்காரர்களுக்கு இடம்கொடுக்காமல் வாழப்பழகுங்கள்.
களா?
எயை பூசுவது அடர்த்தியாக
ராகவி
த பிறகு அதன் சாறில் சர்க்கரை 5 லேசாக ஒற்றி இதனால் மருதாணி றம் பெறும்.
மே 2013 வானம்

Page 35
தயா
வெரரவரி முரடல்
இய இன
பாட
ஒளி
வச்
பாடல் எழுதியவர் இசை பாடியோர்
': ஒன்றாய், ஒன்றாய்,
- மதன் கார்க்கி : எஸ். தமன் : ஹரிசரன், சுசித்ரா
படத் நடல் நடிப்
நாம் ஒன்று சேரும் நேரம் புது சக்தி வந்து சேரும் | இனி அத்தனையும் மாறும்
பதாமோகனி 33
குடும்
பிரகாஹேராம்
ஒன்றாய் ஒன்றாய் ஒன்றாய் நாம் சேரும் இந்த நேரம் | 'எங்கள் மூச்சில் பெருகும் |
அந்த சூட்டில் இந்த பனி உருகும் உன்னை தட்டிக் கேட்க வந்தோம் கொஞ்சம் முட்டிப் பார்க்க வந்தோம் 'நீ எங்கோ நான் எங்கோ 'ஒன்றாய் சிரித்தோம் அன்று.
தோழியே என் தோழனே எண்ணங்கள் ஒன்றாகி
கோபாங்கள் சேர்ந்தாச்சு இன்று தோழியே என் தோழனே |
அட பனிப் பனி துளியெல்லாம் திரண்டிடும் போதும் அலை உருண்டிடும் போதும் அதில் பயனொன்று ஏது, 'மலை என எழும் அலை
அடித்திடும் வரை கல்லில் செய்த நெஞ்சம் ஒன்றும் நகர்வதில்லை
8E : 582 888 5 5 5 2
தமிழ்நாட்டில் இப்படி நடந்ததா, நடக்குமா என்று ! மாநிலங்களில் இதுபோன்று நடப்பதை பத்திரிகைகள்
கதையை தமிழுக்கு ஏற்றார்
இப்படத்தினர் பாடல் வெளியிட்டு வைபவம் விது
அப்போது, இப்படி எல்லாம் தமிழகத்தில் நடக்கும் சென்னையில் வாழும் ஒரு பணக்கார குடும்பத்துக்கு தாழ்த் ஒரு கொலைக் கும்பலுக்கு பணம் கொடுத்து அப்பெண்
தனிப்பட்ட ரீதியாக அறிவேன் எ
தனிபொறிக்கும் இணைந்திடும் போதும் 'ஒளி தெரிந்திடும் போதும்
ஒரு வழி மட்டும் காட்டிவிடு அடங்கிடுமா தீ அணைந்திடுமா... ஒரு தீப்பிளம்பே நாம் கிளம்ப ஒன்றாவோம் 'ஊருக்கு ஒன்றென்றால்
நாம் என்ன செய்வது என்று ஓடினோம் அன்று ஓடினோம் உண்மைக்கு பக்கத்தில்
தோளோடு தோள் நின்று இன்று தேடினோம் பதில் தேடினோம்
ன்னுடன் படித்த சண்முகம் என்ற தனது நண்பனைச் சந்திக்க அவனது ஊருக்கு
செல்கிறார் ஹீரோ அல்லு சிரீஷ். அங்கே அவரை காணவில்லை. மாறாக அவரைப் பற்றிய செய்திகள் தான் கிடைக்கின்றன.
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சண்முகம் அந்த ஊரின் பெரும்புள்ளியான உயர்சாதியை சேர்ந்த பிரகாஷ்ராஜின் பெண்ணை காதலித்து அழைத்துக் கொண்டு ஊரை விட்டே ஓடிவிட்டதாக தகவல் கிடைக்கிறது. சண்முகம் சென்னைக்குத்தான் போனா என்கிறார்கள். ஆனால் சரியாகத் தெரியவில்லை.
சண்முகத்தின் தந்தையின் பரிதவிப்புக்காக அவனைத் தேடும் முயற்சியில் ஹீரோ தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார். துணைக்கு தன்னுடன் படி; நண்பனையும் இணைத்துக்கொள்கிறார்.
தொழிற்சங்கவாதியான சௌந்தரபாண்டியனின் மகளான ஹீரோயினும் இந்த கூட்டணியில் சேர்கிறார். சண்முகத்தின் அண்ணன் மாரியும் அவர்களுக் உதவி செய்கிறார், சண்முகத்துடன் படித்த நண்பர்கள் நலன்பிகள் ஆகியோரையும் இவர்கள்
வரவழைக்கிறார்கள். இவர்கள் சண்முகத்தை கண்டுபிடித்தார்களா என்பதுதான் 'கெளரவம்' படத்தின் கதை,
தனிக்குடியிருப்பு, இரட்டைத் டம்ளர்... செருப்பு அணிய அனுமதியில்லை... இதற்காகவே தாக்கப்படு மக்ககள்... கற்பழிக்கப்படும் தாழ்த்தப்பட்ட பெண்கள்.
இவ்வாறு தமிழகத்தின் பல மாவட்டங்களில் தற்போது நடந்துகொண்டிருக்கும் ஜாதி வெறியினை ஜாதிகளின் பெயரைச் சொல்லாமலேயே வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
படத்தின் மிகப் பெரிய பலமே வசனம்தான். ராதாமோகனின் ஆஸ்தான வசனகர்த்தா விஜியின்
வெறும் அரட்டைக்கு பயன்பட்ட இணையத்தளம் இன்று புரட்சிக் களம் | அதில் விதை ஒன்று போட்டால் முளைத்திடும் காடு 'அதன் பரவலைப்பாரு
இதைத் தடுத்திட 'ஒருவனும் இங்கில்லை
மே 2013

மரிப்பு
எம்.
பிரகாஷ்ராஜ் புரொடக்ஷன்ஸ் க்கம்
ராதா மோகன்
தமன் ல்கள்
மதன் கார்க்கி ப்பதிவு
ப்ரீதா
விஜி தொகுப்பு
ஆலன் எம்
போனி வர்மா, தினேஷ் சிரிஷ், யாமி கௌதம், பிரகாஷ்ராஜ், நாசர்,
குமரவேல், ஸ்ரீசரண் கடும்பத்தின் கெரவம் தான் பெரியது என்று - நினைக்கும் ஒரு குடும்பத்துக்குள் காதல் - நுழைந்து விட அந்தக் காதலால் அந்த பத்தின் கெளரவத்தைக் காப்பாற்ற அந்த பாத்தை சேர்ந்தவர் எடுக்கும் முடிவுதான்
இந்த கெளரவம்!
nெ.02.
35 வீட்டு கல்யாணம் 2 2 )
கேள்வி எழுகிறது. ஆனால் வட இந்திய
ரில் காணமுடிகிறது. அப்படிப்பட்ட ஒரு 4 = கொடுத்திருக்கிறார் ராதாமோகன், த ஓய் ஓடிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் சமீபத்தில் இடம்பெற்றது. ா? என்ற கேள்வி எழுந்தது. நடக்கிறது என்றார் பிரகாஷ் ராஜ். இதப்பட்ட பெண் பருராகளாக வந்ததைப் பொறுக்காத அக்குடும்பம் கணைத் தீர்த்துக்கட்டிய சம்பவம் நடந்திருக்கிறது என்பதை தான் ன்று பிரகாஷ்ராஜ் சொன்னபோது அரங்கமே உறைந்துபோனது.
விஸ்வகாந்தன் (பக்க வடிவமைப்பாளர், லேக்ஹவுஸ்) பிரதீபா (விற்பனை சந்தைப்படுத்தல் அதிகாரி, மட்டக்கண்ணு கிருளப்பனை
நறுக்கலான வசனங்கள் இந்த சாதி பிரச்சினையை மனசுக்குள் நுழைத்து விடுகிறது. தமனின் இசையும் படத்துக்கு பலம் சேர்க்கிறது.
கதை, திரைக்கதை, இயக்கம் ராதாமோகன், சீரியசான ஜாதிப்பிரச்சினையை சிந்திக்கும் வகையில் சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார்.
நாயகனாக புதுமுகம் கிரிஷ், சுமார் ரகம். நாயகி யாமி கெளதம் அழகாக இருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரலாம்,
சாதி ஒரு பிரச்சினைதான், தீண்டாமை ஒரு குற்றம்தான். அதை எப்படி ஒழிப்பது?
சாதி ஒரு பிரச்சினை என்பதை சமுகம் உணரச் செய்வதற்கு மாற்றத்துக்கான சிந்தனைகள் தேவை. சினிமாவில் அது உருவாவது ஒரு நல்ல ஆரம்பம்... தொடரட்டும்,
பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிப்பவர்களுக்கு எதிராக உரக்கப் பேசவேண்டும். அதற்கு சினிமா ஒரு சிறப்பான தளம்.
நீயா நானா அரங்கில் கேட்ட இன்னொரு வியப்பான தகவலையும் இறுதியாக சொல்லிவிடலாம்.
தமிழகத்தின் சில இடங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஆவர் நாய் வளர்ப்பதற்கு தடையாம். ஏனெனில், தாழ்த்தப்பட்ட வீட்டு ஆண் நாய் உயர்சாதி குடும்பத்தைச் சேர்ந்த பெட்டை நாயோடு உறவு வைத்துக்கொண்டால் தங்கள் வீட்டில் 'கீழ்சாதி நாய்க்குட்டி' பிறந்து விடலாம் என்ற முன்னெச்சரிக்கைத்தான் இந்தத் தடைக்கான காரணமாம்!
இப்படி பார்க்கும்போது கெளரவம் படம் நன்றாக வந்திருந்தாலும், வெற்றி பெறுமா? என்ற கேள்வி எழவே செய்கிறது. இருந்தாலும் ராதா மோகன்பிரகாஷ்ராஜ் துணிச்சலை பாராட்டத்தான் வேண்டும்.
நகு
இEggs)
லாசர் சாந்தகுமாரி இறக்குவானை
எங்க வீட்டுக் கல்யாணம் என்ற இப்புதிய பகுதியில் வானவில்
குடும்பத்தைச் சேர்ந்த புதுத்தம்பதியினர் தமது திருமண புகைப்படத்தை இலவசமாக பிரசுரித்து மகிழலாம். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், உங்கள் திருமண அழைப்பிதழ், தபால்
முகவரி, தொலைப்பேசி எண் மற்றும் திருமணப்பதிவு நகல் ஆகிய விவரங்களுடன் உங்கள் திருமண
புகைப்படத்தை
எங்க வீட்டுக் கல்யாணம்
The Edior Vanna Vaanavil Editorial
Lake House
Colombo-10
என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள். எங்கள் வாசகரின்
திருமண புகைப்படத்தை பிரசுரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி
அடைகிறோம்.
Tanssa Vaanavil

Page 36
Printed and published by ANCL No. 35, D.BWije

'சேட்டை படத்தில் ஆர்யா, அஞ்சலி
11. 1
..
Wardena Mawatha, Colombo 10 in May, 2013.