கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வண்ண வானவில் 2013.07

Page 1
மாத இதழ் - July 2013
தனது
பருவம் 03 இவ இg 07mil உதயம் 17
'அழகர்சாமி? அப்புக்குட்டி Exclusive Buen
- (பன்னைஆரும்

ஜி.வி.பிரகாஷ்
IDUm
Sun Glass
அணிய தயக்கம்
ஏன்?
ஏ9 பார்டல் கீளம் சமூக அதிர்வலைகள்
உடுவித்த பேடி

Page 2
ஜி.வியை மடியில் வைத்திருப்பவர் யார் தெரிகிறதா? ஏ ஆர் ரஹ்மானேதானி
சைந்தவியின் அப்பா கைக்கடிகாரத்துடன், அம்மா, சைந்தவி, ஜி.வி, ஜில்
UMM.Oneindi
மனமக்களுடன் ரஹ்மான் தம்பதியினர்
Denne Vaanavil

PGN.Pragash சிLbm
பியின் அப்பா அம்மா
a.in
பயோடேட்டா
பெயர்
- ஜி.வி பிரகாஷ்குமார் பிறந்த திகதி
13 இன் 1987 பிறந்த இடம்
சென்னை தந்தை
வெங்கடேஷ் தாய்
ஏ.ஆர்.ரெஹானா
(ஏ.ஆர். ரஹ்மானின் மூத்த சகோளி) முதலில் வெளியான படம் 1
வெயில் (2006) மனைவி
சைந்தவி (பின்னணி பாடகி) திருமணநாள்.
270-2013
பட ட 4. iேl, யி
ஜூலை 2013 வானொலி ஜூலை

Page 3
ந்து ஐந்து ஐந்து என்றறொரு தமிழ் படம் தயாரிப்பில்
கட்டையில் போகும் சகல உள்ளது. சசியின் இயக்கத்தில் கடந்த இரண்டு
என ஆரம்பமாகும் பாடல் சா வருடங்களாக தயாரிக்கப்பட்டு வரும்
தொடங்குகிறது. ஒரு சாதாரன இத்திரைப்படத்தில் நடிகர் பரத் நாயகனாக தோன்றுகிறார்,
நிகழ்ந்தால் என்னென்ன நிகழ் மிர்திகா நாயகியாகவும் நகைச்சுவை மன்னன் சந்தானமும்
'ஹிப்ஹொப் ரக பாடலில் ந நடித்துவரும் இப்படத்தில் ஏழு பாடல்கள் உள்ளன.
சேர்க்கப்பட்டுள்ளது. நடுவே | ஐந்து ஐந்து ஐந்து படத்தின் பாடல் ஒலிவடிவ வெளியீட்டு
பொயிட்டியே' போன்ற சொற். விழா கடந்த ஏப்ரல் மாதம் 15ம் திகதி சென்னையில்
கஷ்டமான, ஒரு சிக்கலான 4 நடைபெற்றது. இயக்குநர் சங்கர் முதல் ஒலித்தட்டை வெளியிட
கொண்டு அதை நவீன உத்து நடிகர் தனுஷ் அதை பெற்றுக்கொண்டார். பாடல்களுக்கான
கட்டமைதிருப்பதற்காக பாடல் இசை அமைத்தவர் இளைஞர் சைமன். பாடல்கள் நன்றாகவே
இசைமைப்பாளர் சைமனை எ வந்துள்ளதாக அன்றைய விழாவில் குறிப்பிட்டார்கள்.
மரணம் தொடர்பான முதல் இந்த ஏழு பாடல்களில் ஒன்றுதான் எழவு, இது இப்போது
நிலையாமை பற்றிய முதல் | 'எழவு சோங்' என்று பெயர் பெற்று, தமிழ் திரைப்பாடல்
அது ஒரு திருமண வீடு தி வரலாற்றில் ஒரு முத்திரை பதித்துள்ளது. இன்றைய
பெண்ணும் பகல் விருந்துக்கா இளைஞர்களின் படைப்பாற்றலும், திறமையும்,
பரிவாரங்களுடன் பெண் வீட்டு ஒருங்கிணைக்கும் தன்மையும் எல்லையில்லாமல் விரிந்து
ர்கள். வாகனங்கள் நிறுத்தப்ப செல்கிறது என்பதற்கும் புதுமை படைக்க எந்த எழவெடுத்த
இடத்தில் இருந்து சுமார் 25 | நம்பிக்கையையும் உடைத்தெறியத் தயங்கமாட்டார்கள்
பெண் வீட்டுக்குச் செல்லவோ என்பதற்கும் இந்த எழவு பாட்டு ஒரு நல்ல உதாரணம்.
பெண்ணும் மாப்பிள்ளையும் ப அதென்ன எழவு பாட்டு?
கிராம. போன்காரர் வரவேற்பும் இந்தப் பாடல் இப்போது இணையத்தில் கிடைக்கிறது. நமது
விட்டார். கிராம்.'போன்காரர் | கட்டுப்பெட்டி வானொலிகள் இப்பாடலை ஒலிபரப்புவதில்லை.
பாடல் எது என்பது தெரியாம் இதன் ஒலித்தட்டு இங்கு விற்பனைக்கு விடப்பட்டிருப்பதாகவும்
விட, ஒலிபெருக்கி அலறியது. தெரியவில்லை. நாம் அறிந்தவரையில் அலை எஃப். எம்
வாழ்வில் காணா சமரசம் உ மட்டுமே இப்பாடலை ஒலிபரப்பி வருவதாக அறிய முடிகிறது.
இது மயானம் தொடர்பான | எனவே இப்பாடலை வானவில் வாசகர்கள் கேட்டிருக்க
தியட்டரில் வேலை பார்க்கும் பெரும்பாலும் வாய்ப்பில்லை.
கேட்டதும் சுரீரென்றது, திருமா எழவு என்றால் வளர்வழக்கு மொழியில் மரணம். எழவு வீடு
சமயத்தில் அமங்கலமான ஒரு என்பது மரணம் நிகழ்ந்த வீட்டைக் குறிக்கிறது. இந்தப் பாடல்
என்று சூடாகி விட்டார் மணம் நமது பாரம்பரிய ஒப்பாரிப் பாடலை "ஹிப்ஹொப்' இசை
வற்றிப்போய்விட்டன. வேண்டும் வடிவத்தில் அற்புதமாகத் தந்திருக்கிறது நகைகவை
திருமணத்தில் ஏதேனும் பிரச்ச் கலந்ததாக. இசை அனுபவம் கொண்டவர்கள் - ரசிகர்கள்
முல்லு? முதல் தடவையாகக் கேட்டதுமே, அட இப்படியும் ஒரு பாடலா!
வீட்டுக்குள் நுழைந்த மணம் என்ற ஆச்சரியம் எழும். பலருக்கு, அவர்களின் பாரம்பரிய
பாடலை!" என்ற நம்பியார் பே நம்பிக்கைகளில் கை வைப்பதால் முதலில் முகச்சுளிப்பையும் பின்னர் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது.
பாடல் இதுதான். ஒருவர் இறந்து போகிறார், இறந்ததும், இருப்பவர்கள் கூடி 'கருமாதி வேலை' பார்க்கத் தொடங்குகிறார்கள், சிலர் அழ, சிலர் அனுதாப கேள்வியுடன் நிறுத்திக்கொள்ள, பின்னணியில்
மரணத்தின் வீரியம்
கட்டைக்குரலில்
பேசப்படுகிறது.
போலிர
്വീ
முகவரி:
ஆசிரியர், வண்ண வானம் த.பெ. இல. 121
கொழும்பு தொலைபேசி: 011242
ஜmmama சிந்தையெங்கும் வர்ணஜாலம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
- பாரதிதாசன்
விற்பனை தொடர்பாக தொ
ஜூலை 2013

மக்கும் இப்பாடல் சமர்ப்பணம்'
பெண் வீட்டார் ஓடிப்போய் பாட்டை நிறுத்தி விட்டு கு சத்தத்துடன் பயணிக்கத்
'டிங்கிரிடிங்காலே யை இசைக்க விட்டார்கள். பட்டர் முன் ன தமிழகக் குடும்பத்தில் மரணம்
கேக்கும் ஒரெஞ் பார்ளியும் வர ஒருவாறு சூடு நமோ அத்தனையும் இந்த
தணிந்தது. இது ஒரு உண்மைச் சம்பவம். கைச்சுவை கலந்து
இரவும் பகலும் படத்தில், அசோகன் பாடுவதாக, ஐயையோ, ஐயையோ
'இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான், அதை இருப்பவனும் பளும் சேர்க்கப்பட்டுள்ளன.
எண்ணிப்பார்க்க மறந்துட்டான்' என்றொரு தத்துவப் பாடல் ரு விஷயத்தை எடுத்துக்
வரும், மரணத்தைப் பற்றி கண்ணதாசன் எழுதிய புகழ்பெற்ற களுடன் சிறப்பான பாடலாகக்
பாடல்தான் 'போனால் போகட்டும் போடா... இந்த பூமியில் சிரியர், பாடகர் மற்றும்
நிலையாய் வாழ்ந்தவன் யாரடா?' என்பதாகும். வ்வளவு பாராட்டினாலும் தகும்.
மரணத்தை இப்படி சுற்றி வளைத்துச் சொல்லும் பாணி திரையிசை இதுவல்ல.
இன்றில்லை. சொல்வதை நேரடியாகவும் நகைச்சுவையாகவும் ாடலும் அல்ல.
சொல்லி விடுவது இன்றைய ஸ்டைல். நமணம் முடிந்து மாப்பிள்ளையும்
எழவு பாடலை இப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். க மாப்பிள்ளை
இந்தப் பாடல் தமிழகத்தில் சக்கைபோடு போட்டிருப்பதாகவும் பக்கு வருகிறா
இளைஞர் மத்தியில் பிரபல்யமாகி டுள்ள
அருள் சத்தியநாதன் இருப்பதாகவும் அறிய முடிகிறது. மதம் சார்ந்த படிகள் ஏறியே
arulinathan5:3னymail.com
கலாசார நம்பிக்கைகளில் ஊறிப்போன தமிழ் ன்டும்,
சமுதாயத்தின் ஒரு பிரிவு இதை ஏற்கிறது டிகளில் ஏறத் தொடங்கியதும்
என்பதே ஒரு ஆரோக்கியமான விஷயம்தான், பாடலை ஒலிபெருக்கியில் தவழ
இந்தப் பாடலை ரசிக்கிறார்களா அல்லது முகம் ஒரு சிங்களவர். யொருத்தமான
சுளிக்கிறார்களா என்பதை வைத்து ஒருவரின் உளவியல் ல் கையில் கிடைத்ததை சுழல்
கட்டமைப்பை சொல்லிவிட முடியும் என்பது முக்கிய விடயம். 'சமரசம் உலாவும் இடமே.., நம் மரணத்தைத் தத்துவ ரீதியாச் சொல்லும் போது அதை லாவும் இடமே...
ஏற்கிறவர்கள் அதை நேரடியாகவும் பச்சையாகவும் ஒரு அருமையான பாடல்.
சொல்லும்போது அது முகத்தில் அறைந்த மாதிரி ஆகி மணமகனுக்கு பாடலைக்
விடுகிறது பலருக்கு. ஏனெனில் மரணம் பற்றிய சமூக ணமாகி வீட்டுக்குள் பிரவேசிக்கும் , கற்பிதங்கள் அவ்வாறிருக்கின்றன, எமக்கு அப்படித்தான் -பாடலை போடுகிறார்களே
ஊட்டப்பட்டிருக்கிறது. மரணவீடு சென்று வந்தால் கைகால் கன். உறவினர்களின் முகங்கள்
கழுவி அல்லது குளித்துவிட்டு வீட்டுக்குள் வா என்கிறார்கள். மென்றுதான் செய்கிறார்களா?
அசுத்தமான மரக்கறி, மீன் சந்தைக்குப் போய் பஸ்ஸில் னை இருக்கிறதோ? தில்லு
நெருக்கியடித்து வீடு வந்தால் எந்த பிரச்சினையும், 'தீட்டும்
கிடையாது. அவ்வப்போது தோன்றிப் பரவும் தொற்று நோய்கள் கன், ''நிறுத்தடா அந்தப்
அலுவலகம், தெரு, பஸ், சூழல் போன்ற இடங்களில் இருந்து பால கர்ச்சிக்க, அதிர்ந்துபோன
(31ஆம் பக்கம் பார்க்க)
50பிக்கைகளை
க்கும்எழவு பாடல்
அட்டையை அலங்கரிப்பவர்கள்
சூர்யா, அனுஷ்கா
பில்
Address:
Editor,
Vanna Vaanavil, P.0. BH No: 1218
Colombo E-mail: vannavaanavil@gmail.com
275
ஓகஸ்ட் மாத
வாணவில் மம் திகதி முதல் கடைகளில்...,
டர்பு கொள்ள: 0112333924, 0112429378, 0112429381
Danes Vaanavil

Page 4
மெ
மணி ஸ்ரீகாந்தன் msrikanthan55@gmail.co
கட்டபொம்மனின் வாரிசாக வரக்கூடு எந்தத் தகுதியும் அவனுக்கு இல்ை அதனால் அவனைப் பற்றி பேசாதீர் என்று கொஞ்சம் கடுப்பானார் வீமர
அரசாங்கம் கட்டிக்கொடுத்த ஒரு சிறிய வீட்டில்தான் வீமராஜா குடியிருக்கிறாராம்.
"வீடு ஒரு தடவை தீப்பிடித்ததில் அதன் கூரை எரிந்து விட்டது. அத பிறகு சிங்கப்பூரிலிருந்து வந்த பூங் பெருமா நாயக்கர் என்பவர்தான் என்னைத் தேடி வீட்டுக்கு வந்து அஸ்பெஸ்டஸ் சாரை போட்டுத் தந்தாரு. அத்தோடு யாராவது வீட் வந்தா அமர்வதற்கு ஒரு கயிற்று. கட்டிலும் வாங்கித் தந்தாரு. அரசா கட்டித்தந்த வீடு ரொம்பவும் சின்னத இருந்ததால் அதை கொஞ்சம் பெரி
ருக்கர்கள் சிலரால் தமிழ் தாழ்வுற்று இருப்பினும் ப எதிர்காலத்திலே இளம் இளம் காளையர்கள் உயிராக
பேணுபவர் வருவர் உன் உயர்வை உயர்த்துவர்" என்று தூக்குக் கயிற்றை முத்தமிட்டு கயத்தாரில் கட்டபொம்மன் தூக்கில் தொங்கிய வரலாற்றை சினிமாவில் பார்த்தும், புத்தகங்களில் படித்தும் பிரமித்தோம்... தமிழகம் சென்றால் பாஞ்சாலம் குறிச்சிக்கு சென்று அந்த வீரம் விளைந்த மண்ணை தொட்டுக் கும்பிட எல்லோருக்கும் ஆசை இருக்கும். தமிழர் வரலாறுகளில் வீரம் மிகைப்படுத்தப்பட்டும் மகிமைப்படுத்தப்பட்டும் எழுதப்பட்டிருப்பதால் அதற்கு அப்படி ஒரு சிறப்பு!
சிவகங்கை சீமையிலே களமாடிய வேலுநாச்சியாரையும் வெள்ளையனின் ஆயுதக்கிடங்கை துவம்சம் செய்து அதை சிதறடித்த வீரப்பெண் குயிலியையும் கூட நம்மவர்கள் இன்றுவரை மறக்கவில்லை, ஆனால் இந்த வீரம் செறிந்தவர்களின் சந்ததியினருக்கு என்ன நடந்தது என்று தேடிப்பார்த்ததுண்டா?
ஒருமுறை தேடிப்பார்த்தபோது, இலங்கை மன்னன் ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனின் வாரிசுகளில் ஒருவர் வேலூர் தியேட்டர் ஒன்றில் டிக்கட் கிழித்துக் கொண்டிருப்பதை வெளிக்கொண்டு வர முடிந்தது, எனவே இந்த கட்டபொம்மனின் வாரிசுகளுக்கு என்ன நடந்தது என்று பார்க்கவேண்டாமா?
அண்மையில் வேலூரில் நடந்த ஒரு பாரம்பரிய விழாவில் கட்டபொம்மனின் வாரிசான வீமராஜா என்கிற ஜெகவீரபாண்டி கட்டபொம்முவை சந்திக்கும் ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
நல்ல உயரமான உருவம், வீரத்தின் அடையாளமாக முறுக்கிய மீசை. தலையில் முண்டாசு, மடித்துக்கட்டிய வெள்ளை வேட்டி, சட்டை. இடுப்பில் வாள் ஏதும் இல்லை. ஆனால் அவரின் பாதணி மட்டும் மன்னர் காலத்தை
ஞாபகப்படுத்தியது. தோளில் தொங்கும் ஒரு பழைய பை. அதில் செல்லரித்து மக்கிப்போன சில படங்கள். கலைஞர், வைகோ, விஜயகாந்த் என அரசியல் தலைவர்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்...
இதுதான் நான் பார்த்த கட்டபொம்மனின் வாரிசு கட்சியளித்த விதம்.
-- எனது பாட்டன் கட்டபொம்மன் வெள்ளைக்கார பயலுகள ஓட ஓட விரட்டி அடித்தான். ஆனால் எட்டப்பனின் காட்டிகொடுப்புதான் அவனை விழவைத்தது. இல்லையென்றால் பாஞ்சாலங்குறிச்சியில் ஒரு பிடி மண்கூட அந்த பயலுகளுக்கு கிடைத்து இருக்காது" என்று இன்றைக்கும் வீரமாக பேசி மீசை முறுக்குகிறார் வீமராஜா, எழுபத்தி மூன்று வயதிலும் ரொம்பவும் தைரியமாகத்தான் இருக்கிறார். அரசு மாதம் தோறும் தரும் ஆயிரம் ரூபாயில் தான் இவரின் வாழ்க்கை ஓடுகிறதாம்.
"'நமக்கு வேலைக்கு போக முடியாதுங்க, அரசாங்கம் மானியம்னு ஆயிரம் தாரான், அது சாப்பாட்டுக்கே போதலிங்க... மன்னரின் கோட்டையை பார்க்க வாராங்க, அப்படியே என்னையும் பார்த்து போட்டோவும் பிடித்து என் கை செலவுக்கு ஏதாவது. கொடுக்கிறாங்க...'
கேட்ட எனக்கு ஒரு மாதிரி இருந்தது. வீமராஜாவுக்கு ஆணும், பெண்ணுமாக இரண்டு பிள்ளைகள்.. மகள் திருமணம் முடித்து குடும்பமாகிவிட்டாராம். மகன் பெயர் கணபதி ராஜா என்கிற ஜெகவீர ராம கட்டபொம்மன். ஆனால் தனக்கு பிறகு
கட்டுவதற்கு சென்னைக்கு போட நடிகர் சிவகுமார் அலுவலகத்தில் மனுக்கொடுத்திட்டு வந்தேன். அவர் மனுஷன். நான் கேட்டபடி செய்யச் திருநெல்வேலி ரசிகர் மன்றத்துக்கு ஆனா ரசிகர் மன்றத்து ஆட்கள் 8 சின்னதா ஒரு அறையை கட்டி மிர் சாப்பிட்டுட்டானுங்க...!
அந்த அறை சீராகவும் அமைக்க பயன்படுத்தும் புளக்கல்லை வச்சு என்று புலம்பும் இவரின் வீட்டுக்
விட்டதாம்.
"இப்போ கதவில்லா வீட்டில்த போகுது. இரவானதும் நாயும் பேயு வருதுங்க.. இது பற்றி அரட்டை 2 ம., ராஜேந்தர் கிட்டே போய் சொன்ன கேட்ட அவரு காட்டு ராணி கோட் இங்கே கட்டபொம்மன் வாரிசு வீட்பு இல்லைன்னு காமடி பண்ணினாரு, கட்டபொம்மனுக்கு சென்னையில்
சொல்லியிருக்கேன், செய்யல பார்க்கலாம்," என்று பெரு கட்டபொம்மனின் சொத்துக் கேட்டோம்.
சொத்து என்று ஏதும் இல் செய்த பிறகு மன்னரின் ரத்த கோட்டைக்கு பக்கத்திலுள்ள ! எழுபது வருடமாக அடைத்து ! பிறகு எங்கள் உறவுக்காரர்கல பத்து மைல் தள்ளியே வைத்தி
குடியமர்த்தி இருந்தார்கள். சொத்து பயலுகளும் எட்டப்பனும் சுருட்டி என்றவரிடம் பாஞ்சாலங்குறிச்சியி கட்டபொம்முவின் குடும்பத்தின
விட்டதாக சொல்கிறார்கே வாரிசாகும்? என்று கேட் ''இல்லை, சண்டையி மனைவி கொல்லப்ப நிறைமாத கர்ப்பினை அப்போ ராணியி நாயக்கர் தன் பாதம் தொட்
மகளின் . வழியாக
பணி
Tilanne Caanau

m
ய ல. கள் Tஜா. மிகச்
முன்பகுதி
கலைஞர் கட்டிக்கொடுத்தது. பின்னால் தெரியும்
சிறிய பகுதி நடிகர் சிவகுமார் நிர்மாணித்துத் தந்தது.
கொடி
இக்கு
ங்கம்
சர்
LLாமம)
வீட்டில் தஞ்சம் புகுந்திருக்கிறார். ஆனால் சில
நாட்களில் மாடு மேய்க்கும் ஒரு ந ரொம்ப நல்ல
பெண்ணினால் ராணி காட்டிக் கொடுக்கப் சொல்லி
பட்டு வெள்ளையர்களால் கைதாகி பணம் அனுப்பி இருக்காரு.
இருக்கிறார். அவரை பல்லக்கில் வைத்து. புந்த பணத்திற்கு ரொம்ப
சுமந்து சென்ற வெள்ளையர்கள் திருச்சியில் ச பணத்தை
வீட்டுக்காவலில் வைத்து இருந்தார்களாம்.
அவருக்கு அந்தக்காலத்தில் மாதம் ப்படலை. மதில் கட்ட
தேறும் 2.50 சதம் மானியமாக வழங்கப் வீடு கட்டியிருக்கானுங்க..."
பட்டிருக்கிறது. பிறகு அவருக்கு இரட்டைக் கதவு செல்லரித்து விழுந்து
குழந்தை பிறந்ததாம். ஒரு பண்டிகை
நாளில் வெள்ளையர்கள் இனிப்புகளை ஒரு . பான் நம்ப வாழ்க்கை
தட்டிலும், மறு தட்டில் இரண்டு வாள்களையும் ம் வீட்டுக்குள்
வைத்து விரும்பியதை அரங்கம் நடத்த வந்த
எடுத்துக்கொள்ளுங்கள் என்று ரனேன். இதைக்
குழந்தைகளிடம் கூறினார்களாம். டையிலும் கதவுகள் இல்லை.
இரு சிறுவர்களில் ஒருவன் ஓடிச்சென்று போர் வாளை டிலயும் கதவுகள்
எடுத்தானாம், அதைப்பார்த்து மிரண்டுப்போன வெள்ளையர்கள், அவருக்கிட்ட
அந்தக் குழந்தைதான் அடுத்த கட்டபொம்மன் என்பதை சிலை வைக்கணும்னு
உறுதிப்படுத்திக்கொண்டு அவனை வெளிநாட்டுக்கு கூட்டிச் மாம்னு சொல்லியிருக்காரு.
சென்று படிக்க வைப்பதாக அழைத்துச் சென்று விட்டார்களாம், மூச்சு விடும் அவரிடம்
மற்ற பையனை திருச்செந்தூர் காவடி பிரார்த்தனைக்கு நேர்ந்து கள் ஏதும் இல்லையா என்று
இருப்பதாகச் சொல்லி ஜக்கம்மா அவனை தன்னோடு வைத்துக்
கொண்டார்களாம். சிறையில் பிறந்த கட்டபொம்மனின் மலிங்க.. மன்னரை கைது
வாரிசுகளுக்கு கம்பனி செல்வம் என்றுதான் பெயர் - பந்தங்களை திருச்சி
வைத்திருந்தார்களாம்... அந்தப் பரம்பரையில் வந்த ஐந்தாவது ஒரு சிறைச்சாலையில்
தலைமுறைதான் நான். வெள்ளைக்காரன் கொடுத்த வைத்திருந்தார்கள். அதன்
மானியத்தை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது நிறுத்தி மள ஊாருக்குள் விடவில்லை.
விட்டார்கள். எனக்குத் தெரிய எங்க பெரியப்பா சுப்பரமணியம் ருந்தார்கள். சக்காரக்குடியில்
அந்த பென்ஷனை வாங்கி வந்தாரு. அவரின் மரணத்தோடு த்தெல்லாம் வெள்ளைக்கார
அதுவும் நின்றுவிட பிறகு அண்ணாத்துரை முதலமைச்சரானதும் பட்டு போயிட்டானுங்க..."
நான் ஒரு கடிதம் எழுதினேன். அவரிடமே கொடுத்தேன். ல் நடந்த சண்டையில்
அதைப்பார்த்த அவர், 'கட்டபொம்மன் வாரிசுக்கும், ர் அனைவரும் கொல்லப்பட்டு
வாஞ்சிநாதன் மனைவிக்கும் இந்த மானியத்தை கொடுக்கலாம், ள அப்போ நீங்க எப்படி
ஆங்கில சர்க்கார் கொடுத்ததை சொந்த சர்க்கார் நிறுத்தியது டோம்,
குற்றம்' என்று ஒரு ஃபைலில் எழுதி வச்சாரு. அவருக்கு பிறகு ல் கட்டபொம்மனின்
ஆட்சிக்கு வந்த கலைஞர் அதை நிறைவேற்றினார். அவருதான் டவில்லை. மகாராணி
கட்டபொம்மனின் இடிந்த மாளிகையை கட்டி எழுப்பினாரு. ரியாக இருந்திருக்கிறார்.
74ல் எனக்கு வீடுகட்டித் தந்தவரும் அவருதான்... ஆனா ன் தந்தை கெடு வெட்டூர்
இப்போ கயத்தாறில் கட்டபொம்மனுக்கு மணி மண்டபம் மகளை தேவி ஜக்கம்மாவின்
கட்டப்போறதா அம்மா அறிவித்து இருக்காங்க..." என்று 6 வணங்கி அந்த திருநீறை
சொல்லும் வீமராஜா நன்றாக அருள்வாக்கும் சொல்கிறார். நெற்றியில் இட்டு கீழவாசல்
"தேவி ஜக்கம்மாவை நினைத்தா உள்ளதை உள்ளப்படி 5 தப்பிச் செல்ல
சொல்வேணுங்க..." என்கிறார். இது தவிர தமிழர் கலாசார கதிருக்கிறார். அவரும் தேவி
நிகழ்வுகளுக்கும் வீமராஜா சிறப்பு அதிதியாக அழைக்கப்பட்டு ஐக்கம்மாவின்
கெளரவிக்கப்படுகிறார். துணையோடு
வருடம்தோறும் கட்டபொம்மன் நினைவு தினத்திலும் வெளியேறி
தேவி ஜக்கம்மா திருவிழாவிலும் வீமராஜாதான் சக்காரகுடியில்
கதாநாயகராம். ஆனால் வீமராஜாவின் வாழ்க்கை வறுமைக் இருந்த ஒல்லிக்
கோட்டிலேயே பரிதாபமாகப் பயனிக்கிறது. நாடாளவேண்டியவர் கவுண்டர்
இப்படி நாதியற்று...
இங்கே வெளியாகியிருக்கும் புகைப்படங்களை
நெல்லை தினகரன் பத்திரிகையின் ஆசிரியர் நண்பர் து. மாயாவதாரன் எடுத்து எமக்கு அனுப்பியிருந்தார்.
அவருக்கு எமது நன்றிகள்.
ஜூலை 2

Page 5
| இலங்கைத் தமிழ் திரையுலகம்
தம்பி ஐயா தேவதாஸ்
க9 ஆடு
பயின்றவர், மேல் நாட்டு முன் அணிவார், அப்படியே நடந்து
1943 ஆம் ஆண்டு அவரது சென்னைக்கு இடம்பெயர்ந்தது வேதனைகளுக்கும் சோதனை
1947 ஆம் ஆண்டு "தன அப ஈழத்து திரைப்பட வரலாற்றை .
படத்தில் நடித்தார்,
இந்தியாவில் செங்கவுனு | 41 தொகுத்தளித்ததன் மூலம் மிகப்பெரும்
சிங்களப் படத்தை 'குசுமலதா பணியை செய்து முடித்திருக்கும் தம்பிஜயா தேவதாஸ்
பெயரில் டப் செய்தார்கள், 3
சந்திரபாபு சில பாடல்களை | தன் இலங்கை திரைப்பட அனுபவங்களை இங்கே
பொதுவாக தான் நடித்த படம் சுவையாகப் பதிவு செய்கிறார்.
பாடுவார். பிற நடிகர்களுக்குப் ஒரு லட்சம் ரூபா ஊதியம் ெ
நகைச்சுவை நடிகர் என்ற பெ ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே இலங்கைக்கும்
பின்னர் சொந்தப்படம் ஒன்றை இந்தியாவுக்கும் இடையில் பல்வேறு துறைகளில்
எம்.ஜி.ஆரை வைத்து தயாரிச் தொடர்புகள் இருந்திருக்கின்றன. இந்தியாவில்
படத்தில் தொடர்ந்து நடிக்க 4 பிரபலம் பெற்ற சில கலைஞர்கள் இலங்கையில் பிறந்திருக்
தன் கையைச் சுட்டுக்கொண்ட கிறார்கள்; அல்லது சில காலமாவது வாழ்ந்திருக்கிறார்கள்,
ஒரு நாள் மட்டுமே நடைபெற் இவர்களில் சில நடிகர்கள், நடிகைகள் இயக்குனர்கள்,
ஏழையாக்கியது அந்தப் படம் தொழில்நுட்ப கலைஞர்கள் என்று பலர் அடங்குகின்றனர்.
மீண்டும் 'தட்டுங்கள் திறக்க இவர்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ராமசந்திரனை நல்ல
சொந்தத்தில் தயாரித்தார். பட உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். கேரளப் பெற்றோருக்கு -
அவரது பணம் கரைந்ததுபோ கண்டியில் பிறந்த எம்.ஜி.ஆர், தமிழ் சினிமாவை மட்டுமன்றி
தொடங்கியது. அவர் கடைசிய தமிழ்நாட்டையே ஆண்டவர். அவரது தந்தையார் மருதூர்
என்ற படம் 1975ம் ஆண்டு ெ கோபாலமேனன் கண்டியில் ஆசிரியராக கடமையாற்றியவர்.
குடிபழக்கத்துக்கும் ஆளானார் தந்தையாரின் திடீர் மறைவால்
சென்னையில் க எம்.ஜி.ராமச்சந்திரனையும் அவரது தமையன் -
1952ம் ஆண்டு எம்.ஜி. சாரங்கபாணியையும் அவரது தாயார்
பிறந்தவர் சுஜாத தமிழ்நாட்டுக்கு அழைத்துச் சென்றார். எம்.ஜி.ஆர்,
அவரை தமிழ்நா ஆறுவயது வரை இலங்கையில் வாழ்ந்தவர்
சென்றுவிட்டனர். என்பது குறிப்பிடத்தக்கது. -
தொடர்கதை" மூ 1922ல் யாழ்ப்பாணம் இணுவிலில் பிராமண -
1970-1980 கால குடும்பத்தில் பிறந்த கே. தவமணிதேவி
முக்கிய கதாநா பரதநாட்டியம் பயில இந்தியா சென்றார்.
சிவாஜிகணேசன், வழக்கறிஞரான தந்தையின் அனுமதியுடன்
ளுடன் கதாநாய. தமிழ்ப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றார். 1937ம் |
விக்டகுகநாதன் "
தென்னிந்தியாவி ஆண்டு மொடான் தியேட்டர்ஸ் உரிமையாளர் ரீ.ஆர்.சுந்தரத்தின் சசி அகல்யா' என்ற படத்தில் முதன்முதலாக நடித்தார். 1940ம் ஆண்டு 'சகுந்தலை' என்ற படத்தில் நடித்தார். --- 'ராஜகுமாரி' என்ற படத்தில் எம்.ஜி.ஆரை - - ஏமாற்றும் வில்லியாக நடித்தார்.
'வனமோஹினி' என்ற படத்தில் நீச்சலுடையில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். அத்திரைப்படம் இலங்கையில் திரையிடப்பட்டபொழுது மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார். 1)
ஆரம்பகாலத்தில் யாழ்ப்பாண நகரில் வின்ஸர், றீகல் ஆகிய இரண்டு தியேட்டர்களே இருந்தன. 'வனமோகினி" வின்சர் தியேட்டரில் திரையிடப்பட்டது. அப்போது தவமணிதேவியின்
சகோதரன் ஒருவன் தியேட்டரின்
அவர் நடித்த படங்களில் எண்ல திரைக்குத் துப்பாக்கியால் சுட்டு
தாண்டியது, 2011 சென்னையில் சேதம் விளைவித்தானாம். தனது .
1963ம் ஆண்டு கொழும்பில் சகோதரி தவமணிதேவி நீச்சல்
சினிமாவிலும் தொலைக்காட்சி உடையில் நடிக்கிறாளே என்ற
பெற்றவர். 1 கோபத்தில் அவன் அவ்வாறு
பிரபல தென்னிந்திய நடிகர் ? செய்தானாம். இது அந்தக்காலத்தில்
இலங்கை வென்னப்புவைச் சே பரபரப்பான செய்தி..
மகளாகப் பிறந்த ராதிகா, பம் கே, தவமணிதேவி தனது '
நல்லாயன் மகளிர் கல்லூரியில் வாழ்நாளில் 11 தமிழ்ப் படங்களில்
வருடத்துக்கு மேற்பட்ட சினிமா நடித்திருந்தார், 'ஆரவல்லி', 'சீதா
நூறு படங்களுக்கு மேல் நடித் ஜனனம்', 'நாட்டியராணி',
இவர் முதன்முதலில் நடித்த சிலோன் சின்னையா
"கிருஷ்ணகுமார்', 'சியாம்சுந்தர்',
ரயில்' என்ற படம் ரசிகர் மன, 'வித்யாபதி', 'சகுந்தலை' என்பன
நிறைந்து நிற்கிறது. 'கோடீஸ் அவர் நடித்த படங்களில் சிலவாகும், -
தொலைக்காட்சி நிகழ்ச்சியை ரி.ஆர். சுந்தரம் தமிழில் தயாரித்த 'வனமோஹினி'
என்ற பட நிறுவனத்தை உருவ திரைப்படத்தை கே. குணரத்தினம் இலங்கைப்படமாகத்
தொலைக்காட்சி நாடகங்களை தயாரித்தார். சிங்களப் படத்திலும் தவமணிதேவியே கதாநாயகி.
தொலைக்காட்சி நாடகங்களில் இறுதியில் சினிமா வாழ்க்கையைத் துறந்து கோடி |
செய்யப்பட்டுள்ளன. லிங்கசாஸ்த்திரியை மணந்து இராமேஸ்வரத்தில் ஆன்மீக
1946ம் ஆண்டு யாழ்ப்பாணத் வாழ்க்கையில் ஆடுபட்டார். அவர் கடைசிவரை இலங்கைக்கு
விஜயேந்திரன், தமிழ்நாடு செல் திரும்பவேயில்லை.
புகழ் பெற்றார். புகழ்பெற்ற இல் 200ாம் அண்டு பெப்ரவரி மாதம் 10ம் திகதி தனது 76வது
வேலுப்பிள்ளையின் பேரனான வயதில் இராமேஸ்வரத்திலேயே காலமானார்.
படங்களில் நடித்தவர். விஜயே 1927ம் ஆண்டு தூத்துக்குடியில் பிறந்த ஜோசப் பனிமயதாஸ்
நடித்துக்கொண்டு பல புத்தகங் சந்திரபாபு தன் பெயரை ஜே.பி. சந்திரபாபு என்று
திரைப்படங்களைப் பற்றி அவர் சுருக்கிக்கொண்டார். தந்தை ஜோசப் பிச்சை |
கவிஞர் கம்பதாசு ஹொட்ரிகோ, பரத இனத்தைச் சேர்ந்தவர்;
கம்பதாசன் கவின இந்தியாவில் சுதந்திரத்துக்காக போராடியவர். ---
வெளியிட்டுள்ளார் அதன் பொருட்டு சுதந்திர வீரன்' என்ற
பாகங்களிலும் தா பத்திரிகையை நடத்தியவர். சத்தியாக்கிரகப்
அரங்கேற்றியவர் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்.
திருநெல்வேலியில் சிறை மீண்டபின் குடும்பத்தாருடன் 1930ல்
விஜயேந்திரன் மர இலங்கைக்கு இடம்பெயர்ந்தார், கொழும்பிலும்
இலங்கையில் பி பத்திரிகை ஒன்றை நடத்தினார்.
ஏ.ஈ.மனோகரன் இ ஜே.பி. சந்திரபாபு தனது இளமைக்காலத்தை
நடித்தவர், தமிழ் கொழும்பிலேயே கழித்தார், மருதானை சென்
வாய்ப்புத் தேடி 8 யோசப் கல்லூரியிலும் அக்கியுனாஸ்
வேடத்தில் பல ப கல்லூரியிலும் கல்வி
தொலைக்காட்சியி
படம் 2
ஜூலை 2013

மறயில் ஆடை
நடித்தவர். மலையகத்தில் பிறந்த ஏ.ஈ. கொள்வார்.
மனோகரன் யாழ்ப்பாணத்தில் குடும்பம் மீண்டும்
பாடசாலையில் படிக்கும் காலத்திலேயே 3. பல்வேறு
சினிமாவில் நடிக்கத் தொடங்கியவர். களுக்குப் பின்பு |
அங்கு முதன்முதலில் தயாரிக்கப்பட்ட பாசநிலா ராவதி' என்ற .
என்ற படத்தில் கதாநாயகானக நடித்தவர், அதன் - -
பின்னர் வாடைக்காற்று' 'புதிய காற்று', ஆகிய லித்துரு" என்ற
படங்களிலும் நடித்தார். - -" என்ற என்ற
இந்தியாவில் பல படங்களில் வில்லனாக நடித்த பப்படத்தில்
மனோகரன், சிலோன் மனோகரன் என்று பெயர் பாடியிருக்கிறார்.
பெற்றார். தற்போதும் தமிழகத்தில் மேடை கேளில் தானே
நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். சுராங்கனிட மாலு > பாடியிருக்கிறார்.
ஜே.பி.சந்திரபாபு
கெனாவா, சூடாமானிக்கே உட்பட பல பைலா பற்ற முதலாவது
பாடல்களை சிறப்பாக பாடி தமிழ் சினிமா ரசிகர் - யரை சந்திரபாபுவே பெறுகிறார்.
களை கவர்ந்து வருகிறார். த் தயாரிக்கத் தொடங்கினார்.
கண்டியில் பிறந்த சிலோன் சின்னையா இந்தியா சென்று பல கப்பட்ட மாடி வீட்டு ஏழை
படங்களில் நடித்தார். தெலியங்க, அல்அசார் மகாவித்தியால சம்.ஜி.ஆர் ஒத்துழைக்காததால்
யத்தில் கல்வி கற்ற அவர், ஆரம்பத்தில் பாடசாலை ஆசிரி டார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு
யராக கடமையாற்றியவர். தலவாக்கலை உட்பட மலையக றதாம். பணக்காரரான அவரை
நகரங்கள் பலவற்றில் மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார்.
1978ம் ஆண்டு சிவாஜிகணேசனுடன் சேர்ந்து 'பைலட் பிரேம்நாத்' - ப்படும்' என்ற படத்தையும்
படத்தில் நடித்தவர். இலங்கை தயாரிப்பான நிர்மலா, மஞ்சள் ம் தயாரிக்க தொடங்கியதும்
குங்குமம், புதிய காற்று ஆகிய படங்களிலும் நடித்தவர். ல் புகழும் கரையத்
1983ம் ஆண்டு கலவரத்தைத் தொடர்ந்து இந்தியாவில் ) பாக நடித்த பிள்ளைக்கனி அமுது
குடியேறிய சின்னையா பின்பு லண்டனில் குடியேறினார். --- வளிவந்தது. நாளடைவில்
லண்டனிலும் நாடகங்கள் நடத்தியவர். ஏ. குகநாதனுடன் ! - 1974 மார்ச் ஏழாம் திகதி
சேர்ந்து சில குறும்படங்களிலும் நடித்தவர்.--- Tலமானார்.
லண்டனில் வாழ்ந்தபோது 2011ம் ஆண்டு காலமானார். கேரளப் பெற்றோருக்கு காலியில் இலங்கையில் பருத்தித்துறையில் பிறந்த ஸ்ரீசங்கர் - பா. 14 வயதிலேயே பெற்றோருடன் (வைத்தியலிங்கம்) தமிழகம் சென்றார். ஒரே ஒரு தமிழ் வீட்டுக்கு அழைத்துச்
படத்தில் மட்டுமே அவரால் நடிக்க முடிந்தது. சரித்திரப்படமான கே, பாலச்சந்தரின் 'அவள் ஒரு ராஜ ராஜ சோழன் படத்தில் சிவாஜியுடன் நடித்தார், லம் சினிமாவுக்கு அறிமுகமானார், இலங்கையில் 'மஞ்சள் குங்குமம்' படத்தில் கதாநாயகனாக ப்பகுதியில் தமிழ் சினிமாவின் )
நடித்துள்ள ஸ்ரீசங்கர், 'குத்துவிளக்கு' படத்திலும் தோன்றினார், பகிகளில் ஒருவராக உயர்ந்தார்.
புகழ் பெற்ற பல மேடை நாடகங்களில் நடித்தவர். ஸ்ரீசங்கர் முத்துராமன், ஆகிய நடிகர்க.
கலைக்குச் செய்த பங்களிப்புக்காக அவரது மைத்துனர் கியாக நடித்தார்.
சண்முகநாதன் அவருக்கு சிலைவைத்து வருடாவருடம் விழா பின் பல மொழிகளிலும் தோன்றிய எடுத்து வருகிறார்.
9ை) மனதில் இருத்தி A பர்லு மகேந்தர்
பாலுமகேந்திரா
ரிக்கை முன்னூறைத்
இலங்கையில் பிறந்து இந்தியா சென்று பி காலமானார்,
சினிமாவில் நடித்துப் புகழ்பெற்ற நடிகர்களைப் பிறந்த ராதிகா
போல் சிலர் பட இயக்குநராகவும் புகழ் பெற்றனர். பிலும் நடித்துப் புகழ்
1 939ம் ஆண்டு மட்டக்களப்பு அமிர்தகழியில் -
பிறந்த பாலநாதன் மகேந்திரன் இந்தியாவில் எம்.ஆர்.ராதாவுக்கும்
சென்று தனது பெயரை 'பாலுமகேந்திரா' என்று ர்ந்த கீதாவுக்கும்
மாற்றி வைத்துக்கொண்டார், இலங்கையில் பலபிட்டிய
வாழும் பொழுது 'தேன்கவி' என்ற சஞ்சிகையை 5 கல்வி கற்றார். 30
நடத்தினார். இலங்கை வானொலி நாடகங்களில் வாழ்க்கையில்
நடித்தார், பின்பு இந்தியா சென்று புனே து விட்டார்.
திரைப்படக்கல்லூரியில் பயின்றார். இலங்கை | 'கிழக்கே போகும்
தவமணிதேவி
திரும்பிய மகேந்திரா சிங்களப்படச் சந்தர்ப்பம் | நில் என்றும்
வேண்டி * செங்கோட்டை' என்ற குறும்படத்தை பரன்" என்ற பிரமாண்டமான் :
தயாரித்து கொழும்பு 'சவோய்' தியேட்டரில் - தயாரித்து வழங்கியவர். 'ராடன்' போட்டுக்காட்டினார், சந்தர்ப்பம் கிடைக்காததால் மீண்டும் பாக்கி சிங்கள, தமிழ்
இந்தியா திரும்பினார். 'கோகிலா' என்றப் படத்தை முதலில் தி தயாரித்து வருகிறார். இவரது -
இயக்கினார், அப்படத்தில் வரும் சிறுவர்களில் ஒருவனை தன் சில இலங்கையிலும் ஒளிப்பதிவு
அயல்வீட்டுக்காரனாக நினைத்துக்கொண்டு உருவாக்கினாராம்.
அந்த அயல் வீட்டுக்காரன் வேறு யாருமல்ல, கவிஞர் காசி. நில் பிறந்த சிலோன் -
ஆனந்தன்தான் அவர். 74 வயதாகிவிட்ட பாலுமகேந்திரா 25 மறு பல படங்களில் நடித்துப்
படங்களுக்கு மேல் இயக்கிவிட்டார். மாங்கைப் புலவர் கல்லடி |
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்த செல்லையா குகானந்தன் இவர். சிவாஜி கணேசனுடன் பல
சென்னை சென்று சினிமா உலகில் காலடி பதித்தார். தனது ந்திரன் சினிமாவில்
பெயரை வி.சி. குகநாதன் என்று வைத்துக்கொண்டார், களையும் எழுதினார்.
ஆரம்பத்தில் எம்.ஜி.ஆரின் 'புதிய பூமி' படத்துக்கு கதை எழுதிய நூல் புகழ்பெற்றது.
வசனம் எழுதிய அவர் பின்பு இயக்குனராகவும் ., சு மீது பற்று கொண்ட அவர், -
தயாரிப்பாளராகவும் உயர்ந்தார், குமரிக் கோட்டம்' படத்துக்கு தகள் என்ற நூலையும்
வி.சி. குகநாதனே கதை வசனம் எழுதினார். இலங்கையின் பல
மஞ்சள் முகமே வருக' என்ற படத்தை முதன் முதலில் எது தளி நடிப்பு கலையை
இயக்கினார். தெடர்ந்து 17 படங்களுக்கு மேல் இயக்கி 2004ம் ஆண்டு
விட்டார். தமிழ் உட்பட 10 மொழிகளில் அவர் படங்களை நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி
இயக்கியுள்ளார். ணமானார்,
வி.சி. குகநாதன் தயாரித்த படங்களில் சிவாஜிகணேசன் றந்த பொப்பாடகரான
நாடக நடிகராக தோன்றும் 'ராஜபாட் ரங்கதுரை' என்ற படம் லங்கையில் பல படங்களில் .
- புகழ் பெற்றது. - சினிமாவில் கதாநாயகன்
சிவாஜிகணேசனுடன் நடித்த 'முதல்குரல் என்ற படமும் வி.சி. ங்கே சென்ற அவர் வில்லன், குகநாதனின் தயாரிப்பே. 196ஆம் ஆண்டு தொடங்கிய அவரது. பங்களில் நடித்தார். ...
சினிமா வாழ்க்கையில் 350 படங்களுக்கு மேல் ஏதோ லும் பல நாடகங்களில் பட்ட வகையில் அவருக்கு தொடர்பிருக்கிறது... -
(James காலம்

Page 6
06 'பெற்றோரை வறுமை வறுத்தெடுத்து கொன்று
"தேசிய விருதைக்காட்டி எனக்கு யார்
கா?
சிவபாலன் என்ற அப்புக்குட்டியுடன் ஒரு மனந்திறந்த உ
'இரவில் பாட்டு பாடியபடியே
சைக்கிள் மிதித்து
பார்க்கப்போறதில்
ண்ணிலா கபடி குழு
இருபத்துக்கு மேற்பட்ட படங்களில் வெ திரைப்படத்தின் மூலமாக
நடித்திருக்கும் இவர், வெண்ணிலா தமிழ் ரசிகர்களின்
கபடி குழு மூலமாக ரசிகர்களுக்கு கவனத்தை தன் பக்கம் திருப்பிய
அறிமுகமானாலும், கில்லி, குள்ளமான நடிகர் அப்புக்குட்டி,
சொல்ல மறந்த கதை, ஒன்பது குள்ளநரிக்கூட்டம்,
ரூபா நோட்டு, மறுமலர்ச்சி, அழகிய சுந்தரப்பாண்டியன், அழகர்சாமியன்
தமிழ் மகன் உள்ளிட்ட படங்களில் குதிரை, மன்னாரு உள்ளிட்டு
சிறு பாத்திரங்களில் படங்களில் நடித்து தேசிய விருதுப்
நடித்திருக்கிறாராம். பெற்று எம்மை ஆச்சர்யப்பட வைத்த
"'நிறையப் படங்களில் நடிக்க அந்த வெள்ளை சிரிப்பு, வெள்ளந்தி -
வாய்புகள் வருது, ஆனாலும் மனிதரை சென்னை
நமக்கேற்ற கதை அமைந்தால் வளசரவாக்கத்தில் உள்ள அவரின்
நடிக்கலாம், அழகர்சாமி, மன்னாரு இல்லத்தில் சந்தித்தோம்.
ஆகிய படங்களில் நாயகனாக வீட்டுக்குள் நுழைந்த போது
நடித்திருந்தாலும், அடுத்தடுத்து அப்புக்குட்டி உடற்பயிற்சி மெஷினில்
கதாநாயகனாக பண்ண முடியாது. நின்றபடி தமது உடம்பை
போய் முறுக்கேற்றி கொண்டிருந்தார்.
மீன் பிடித்து ''என்ன சார் சிக்ஸ் பேக்கா?"
வருவோம். வீடு என்றோம்.
திரும்பினா அம்மா த *'அட சும்மா இருங்க, சிக்ஸ் பேக்
பிறகு அதை குழம்பு காட்டி படம் பண்ண நாம் என்ன
சாப்பிடுவோம்... ஒரு சூர்யாவா? இப்போதான்
தான் நான் குளத்தில் எழும்பினேன். அதுதான் சோம்பல்
போட்டு சுண்டி இழு. முறிக்கிறேன்" என்றார்.
நைட்ஷோ
சர்ரென்று வந்து என அந்த வீட்டில் அப்புக்குட்டியைத்
நின்றிருந்த நண்பர் ! தவிர வேறு யாரும் இல்லை... ''சாரி
கண் இமையில் மாட் சார்... ஒரு டீ போட்டு கொடுக்கக்கூட
குத்திய தூண்டியை ஆளில்லை. நம்ம பிரண்டு வெளியே
உள்ள சுகமே
பாடு பட்டோம். கண் போனவனை காணோம்.." என்று
காயம் தெரியும் என் தடுமாறிய அப்புகுட்டியை
தனி.'
நண்பர் செல்வகுமார் ''பரவாயில்லீங்க சீக்கிரமே ஒரு
அம்மாவிற்கு முன்ன கல்யாணத்தை பண்ண .
திறந்து வைத்தபடியே வேண்டியதுதானே..." என்றோம்.
ஏனென்றால் இளம் நாயகிகளோடு
முழுவதும் நடமாடி ! 'நான் சினிமாவில் இன்னும்
டூயட் பாடவோ, பறந்து பறந்து
எங்கே நான் மாட்டிக் கொஞ்ச தூரம் போக வேண்டி
சண்டை போடவோ இந்த உருவ
என்று அன்று முழுவ இருக்கிறது. பிறகு பார்ப்போம்"
அமைப்பு ஒத்துழைக்காது..." என்று
பயந்து கொண்டே 3 என்று நாம் கேட்ட கல்யாண
சொல்லும் அப்புக்குட்டியின் நிஜப்
கடைசிவரை அந்த ! விசயத்திற்கு ஒரு முற்றுபுள்ளி
பெயர் சிவபாலன் திருச்செந்தூருக்கு
மாட்டவில்லை..., செ போட்டார் அப்புக்குட்டி, தமிழில்
பக்கத்தில் இருக்கும்
பதினேழு வருடங்கள் நாதன்கிணறுதான் இவரின்
நாதன்கிணறு கிராமத் சொந்த ஊர்.
சென்றேன், என் நண ''நாதன்கிணறுக்கு
எல்லோரையும் சந்தி பக்கத்தில் தான் எனது
செல்வகுமாரை மட்டு அம்மாவின் ஊரான
பார்க்கவில்லை. செ. வள்ளிவிளை கிராமம்.
இருக்கானோ..." என் அங்கே இருந்த வள்ளிவிளை நடுநிலை பள்ளியில்
'சூர்யா ே எட்டாவது வரைக்கும்தான் நான் படித்தேன். அப்பா சித்ரவேலு, அம்மா சந்திரா தம்பதியினருக்கு நான் மட்டும்தான் ஒரே பிள்ளை. விவசாயக் குடும்பம். ஆனால் எங்களுக்கென்று சொந்தமாக காணி நிலம் எதுவும் கிடையாது," என்று சொல்லும் அப்புக்குட்டியின் பெற்றோர்கள் இன்று
நான் லாய் உயிரோடு இல்லை, வறுமை வறுத்தெடுத்து அவர்களை
இல்லை' கொன்றுவிட்டதாகவும் அதுபற்றி பேச வேண்டாம் என்றும் அன்புகட்டளைப்
விடுகிறார் அப்புக்கும் போட்டார் அப்பு.
93ம் ஆண்டில் ஒரு '' சின்னவயசில்
அப்புக்குட்டியை அவ பள்ளிக்கூடத்திற்கு கட்
சென்னைக்கு அழை அடிச்சிட்டு மீன் பிடிக்க
வடபழனி சரவணபவ போறதுன்னா எனக்கு ரொம்ப
வேலைக்கு சேர்த்தி பிடிக்கும். நானும் நண்பர்
ஹோட்டலில் மேசை சேமராஜியும் மீன் பிடிக்க
சாப்பாட்டு தட்டை கா தூண்டிலில் மண் புழுவை
பல வருடங்களாக ! குத்தி எடுத்திட்டு குளத்திற்கு ஒருநாள் சரவணபவ
நாயகிக6ே டூயட் பாட பறந்து பற சண்டை 3
Transa Vaanavif

விட்டது. அது பற்றி நாம் பேச வேண்டாம்
ந்தோஷப்பட
ரையாடல்
1.AF=4887
ட்ெடுவாங்க.
வந்த ஒருவர் என்னை பார்த்து 'நீ
என்கிட்டே வசதி இல்ல... வச்சி
சினிமாவில் நடிக்கிறியா? என்றார்.
அதனாலதான் சைக்கிள்ல போனேன். நாள் அப்படித்
எனக்கு அவர் அப்படி கேட்டது
ஆனால் சைக்கிள் மிதிக்கிறதுன்னா
• தூண்டியை
வியப்பாக இருந்தது. ஜோக்
எனக்கு ரொம்ப பிடிக்கும். ந்ததில் தூண்டில்
அடிக்கிறார் என்று நினைத்தேன்.
நாதன்கிணறுல நான் வாழ்ந்த க்கு பின்னாடி
நான் பதில் சொல்வதற்கு முன்
காலத்தில் ஏழு கிலோ மீட்டர் செல்வகுமாரின் -
'வெளியே காத்திருக்கிறேன் வா'
தூரத்தில் இருந்த ஆறுமுகநேரிக்கு டிக்கொண்டது.
என்றவர் வெளியே போய்விட்டார்.
சினிமா பார்க்க நானும் நண்பர்களும் எடுக்க படாத
ஆனால் எனக்கு உடனே வெளியே
சைக்கிளில் போவோம், நைட்ஷோ ணை மூடினாள்
போக முடியவில்லை.
தான் பார்க்கப் போவோம். பதற்காக
முதலாளியிடம்
சைக்கிளை மிதித்துக் - அவரின்
அனுமதி பெற்று நான் - மணி பரகாந்தன் கொண்டு பாட்டு ால் கண்களை
வெளியே போனபோது ms/ilcanthan55@gmail.com பாடிக்கிட்டே போவது ப அன்று
அந்த நபர் அங்கே
ஒரு தனிச்சுகம்... இருக்கிறான்.
இல்லை, அதன் பிறகுதான் எனக்கு
என்னதான் நாம ஏஸி கார்ல 5 கொள்வேனோ
சினிமா ஆசை வந்தது.
போனாலும் அந்த சுகம் இதில் தும் நான்
சரவணபவனுக்கு அருகிலேயே
கிடைப்பதில்லை" என்று அந்த இருந்தேன்.
ஏவிஎம் இருந்ததால் எனக்கு
பசுமையான காலத்தை நினைத்து விடயத்தில் நான் வசதியாக போய்விட்டது. முதன்
புல்லரித்து பேசும் அப்புக்குட்டி தமிழ் ன்னைக்கு வந்து -
முதலில் பாக்கியராஜ் சாரை
சினிமாவில் இன்னும் பல பின் பின்
சந்தித்து வாய்ப்பு கேட்டேன். அவர்
சிகரங்களை தொட வாழ்த்துக்கள் த்திற்கு
என்னை நடித்துக் காட்டச்
கூறி விடைபெற்றோம். பர்கள்
சொன்னார். எனக்கு அவரை
படங்களில் சித்திரிக்கப்படுவதைப் த்தேன், ஆனால்
பார்த்ததில் கை கால் நடுங்கியதால்
போலவே நேரிலும் அப்பாவியான எனக்கு நடிப்பு ஒழுங்காக
நல்ல மனிதராகவே இவர் ல்வா எங்கே
வரவில்லை. அதனால்தான் எனக்கு
காட்சியளிக்கிறார். று பெருமூச்சு
அவர் வாய்ப்பு தரவில்லை.
அதன் பிறகு சிறு சிறு வேடங்களில் பால
தலைக் காட்டினேன். ஆனால்
வெண்ணிலா கபடி குழு மூலமாக Tாடு
எனது நடிப்புக்கு தீனிப்போட்டு என்னை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் இயக்குனர் சுசீந்திரன்.
சந்தா விபரம் அதன் பிறகு அவரின் அழகர்சாமியின் ந்து
குதிரை எனக்கு தேசிய விருதை
தனிப்பிரதி
ரூ.40 போடவோ
பெற்றுக் கொடுத்தது” என்று சொல்லும்
1 வருட சந்தா
ரூ.480.0) | அப்புக்குட்டியிடம் விருது கிடைத்த
பி மாத சந்தா
ரூ.240,00 சந்தோஷம் பற்றிக் கேட்டோம்.
3 மாத சந்தா விருதை வாங்கி வந்து வீட்டில் -
ரூ.120.00 வச்சிருக்கேன். அதை என் அம்மா
சந்தாவை செலுத்தியதும் நாம் அப்பாவிடம் காட்டி சந்தோஷப்பட
உங்களுடன் கடித மூலம் எனக்கு யாருங்க இருக்கா... என்று
தொடர்பு கொள்வோம் எமது சொல்லும் போது அப்புக்குட்டியின்
ஏஜண்ட்டிடம் இதனை பெறலாம். கண்களின் ஓரத்தில் கண்ணீர்த் நாள்
துளிகள் எட்டிப்பார்த்தன.
தபால் மூலம் பெறுவதற்கு: ரது தந்தை
கொஞ்சகாலமாக ஏவிஎம்
1 வருட சந்தா
ரு.72.00 த்து வந்து |
ஸ்டுடியோவுக்கு சைக்கிளில் சென்று
6 மாத சந்தா- ரூ.336.00 ன் ஹோட்டலில்
இறங்கிய அப்புகுட்டி புதிதாக நக்கிறார். அந்த
ஸ்விப்ட் டிசையர் கார் வாங்கி
மேலும் விபரங்களுக்கு. துடைத்தும்
இருக்கிறார்.
011-12:319760, 2429444 வும் வேலையை
''என் அம்மா, அப்பா
மின்னஞ்சல்: சய்து வந்தேன். )
வசதியானவங்களா இருந்திருந்தா
subscription@lakehouse,lk வில் சாப்பிட
நான் காரில் போயிருப்பேன்,
வோ
பக்கு
டி.
ஜூலை 2013 வானொலி

Page 7
ப்பா இருக்கும் வரை ஸ்ரீவதனியின் குடும்பத்துக்கு எந்தப்
என்ற எண்ணத்துக்கு ஸ்ரீவதனிய பிரச்சினையும் இருக்கவில்லை. அப்பாவின் கடை நன்றாக
இடமிருக்கவில்லை, எனவே அ. ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் திடீரென ஒருநாள்
முற்றிலும் நிராகரித்தாள். ஆனா - மாரடைப்பினால் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன்
பகைத்துக்கொள்ளவும் இல்லை பிரச்சினைகள் தொடங்கின, ஒரு மாதத்தின் பின் அவர் இறக்கவே
அழைத்து காதலுக்கு முற்றுப்பு பிரச்சினைகள் பூதாகரமாகின. |
ஆனால் அவளது வாழ்க்கை அதுவரை அப்பாவின் கடையின் பங்காளியாக இருந்த
உறவினர்களை அவள் மன்னிப் அற்புதானந்தன் மாமா அன்று அவரது உண்மையான சுயரூபத்தை
பழிவாங்க முடியாதபோதிலும் த காட்டினார். கடையில் தனக்கு அதிக பங்கு இருப்பதால் அதை
வாழ்ந்து காட்டவேண்டும் என்பது தானே நடத்தப்போவதாக கூறிய அதேவேளை இதுவரை
கொண்டாள். - ஸ்ரீவதனியின் தந்தை தனது பங்காளியாக இருந்ததால் 50 ஆயிரம்
அவர்களை எப்படி பொறாமை ரூபாவை மட்டும் கொடுத்து அவர்களை வெட்டி விட்டார். மேலும்
அதிகம் விரும்புவார்கள்? தங்கத் முன்னரைப் போல் தொடர்ந்தும் பங்காளியாக இருப்பதற்கு ஒரு வழி அவற்றைக்கொண்டுதான் தனது இருக்கிறது. ஸ்ரீவதனி தனது ஆசைநாயகியாக இருக்க விரும்பினால் வைக்க முடியும் என்று தீர்மானி முன்னரைப் போல் அவர்கள் பங்காளியாக இருக்கலாம். எப்படி ..
சம்பளம் மற்றும் டியூஷன் என வசதி என்று கேட்டார். இத்தனைக்கும் ஸ்ரீவதனிக்கு 20 வயது.
கிடைத்தது. அதில் ஒரு பகுதிக் அற்புதானந்தனுக்கு 50. |
நகைகளையும் வாங்கிக் குவித் பொத்துக்கொண்டு வந்தது ஸ்ரீவதனிக்கு, 'எல்லாவற்றையும் நீயே
தனது உறவுக்காரர்கள் வரக்க த வைத்துக்கொள், அப்பாவின் பங்காளி என்பதால் தொலைந்து போ.
கல்யாண வீடுகளுக்கு பகட்டாக என்று விட்டுவிடுகிறேன். இல்லையேல் நடப்பதே வேறு!" என்று
பட்டுடுத்தி வாய்க்கு வந்தபடி கத்திவிட்டு அம்மாவுடனும் தம்பி
ஜொலிக்கும்
வெU
1ெ0
தன்னை விடுவித்துக்கொண்ட ஸ்ரீவதனி தன் உறவினர்களை வஞ்சம் தீர்க்க
புறப்பட்ட சமயத்தில் தவறான
தங்கைகளுடனும் அந்த பிரதேசத்தை விட்டே விலகிச்
'மாமனின் காமப் பார்வையில் இருந்து சென்றாள் ஸ்ரீவதனி.
அங்கு இருந்தால் எப்படியும் அவன் தொடர்ந்தும் தொல்லை கொடுக்காமல் விடமாட்டான். அப்பா இருக்கும் வரை தனது கெட்ட எண்ணத்தை மூடி மறைத்திருந்த அவன் இப்போது தனது சுயரூபத்தை .
இடத்தில் கைபேசியைப் - காட்டுகிறான்.
இனியும் அங்கு இருந்தால்
பயன்படுத்தியதால் அவள் வாழ்க்கைத் நிலைமை மேலும் மோசமாகும் என்பதால்தான் ஸ்ரீவதனி
தடம் தலைகீழாக மாறிப்போனது அங்கிருந்து எஸ்கேப் ஆனாள். ஆனால் அவரது உறவினர்கள் ஸ்ரீவதனியைத்தான் குறை கூறினர். ராணி மாதிரி இருந்திருக்கலாம்.
அவளைக் கண்டு பொறாமையால் திமிர் பிடிச்ச பொண்ணு, வந்த ஸ்ரீதேவியை எட்டி உதைத்துவிட்டாள்,
பாடசாலையில் படித்த காலத்தி இனி அவளுக்கு நல்லதே நடக்காது என்று சாபமும் போட்டார்கள்,
ஓட்டுவாள். பாடசாலைக்கு பஸ்ள போன இடத்தில் மச்சர் வேலைக்கு மனுப்போட்டாள் ஸ்ரீவதனி. -
இருந்ததால் ஒரு ஸ்கூட்டி வாங்க உயர்தர பரீட்சையில் சிறப்பாக சித்தி பெற்றிருந்ததால் உடனடியா
அன்றொரு நாள் இப்படித்தான். கவே நியமனம் கிடைத்தது. இயற்கையாகவே அன்பும் அனுதாபமும் திருமணமொன்று வந்தது, ரீவத கொண்ட ஸ்ரீவதனிக்கு மாணவ மாணவியரை விரைவிலேயே
ஸ்கூட்டியில் கல்யாணத்துக்கு பே அவளது அன்புப் பிடிக்குள் கொண்டு வர முடிந்தது. இதனால்
தோழியை அவளது வீட்டில் விட அவளுக்கு நியமனம் கிடைத்த பாடசாலையில் இருந்த மாணவியர்
அவளது தோழி செல்லவேண்டிய ஓரிரு மாதங்களிலேயே வதனி டீச்சர், வதனி டிச்சா என்று அவள்
ஏதோ ஒரு காரணத்துக்காக பஸ் பின்னால் வரத்தொடங்கினர். மாணவியருக்கு பிடித்தமான டீச்சராக
வீட்டில் விட்டு விட்டு தனியே திரு ஸ்ரீவதனி மாறினாள். -
ஸ்ரீவதனிக்கு பகைவர் என்று எ இயற்கையிலேயே நல்ல அழகான ஸ்ரீவதனியின் பின்னால்
சுபாவத்துக்காக அவளுடன் பழகு அப்பிரதேச இளைஞர் வட்டாரமே திரிந்து கடலை போட்டது.
நண்பர்களாகத்தான் பழகினர். அவர்களில் சிலர் வசதி படைத்தவர்களும் கூட. எனினும் காதல்
கல்யாண வீட்டுக்குச் சென்று த
கோப்பிக்காலத்தில்.. மலைத்தோப்பர்
கோப்பிக்காலத்தில்...
யிலைத் தோட்டம் என்றதும் கே கங்காணி ஞாபகம் வருவது தவிர்க்க
முடியாதது. தேயிலைத் தோட்டங்களுக்கும் அதற்கு முன்னர் கோப்பித் தோட்டங்களுக்கும் தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்களைக் கூட்டம் கூட்டமாக அழைத்து வந்து தோட்டங்களில் வேலைக்கமர்த்தியவரே கங்காணி, தொழி.
லாளர் தொடர்பான எல்லா விஷயங்களுக்கும் சம்பள பட்டுவாடாவுக்கும் இவரே . பொறுப்பாளர். தொழிலாளர்களுக்கும் ஆங்கில துரைமாருக்கும் இடையே பாலமாக இவர் இருந்தார். இவர் சொல்வதே துரைமாருக்கு வேதவாக்காக இருந்ததால் தொழிலாளர்களுக்கும் கங்காணியை விட்டால் வேறு வழியில்லை. தென்னிந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே படகு, ரயில் சேவை 1914ம் ஆண்டு ஆரம்பமானது. இதற்கு முன்னர் தென்னிந்தியாவின் தொண்டி, தட்டப்பாறை ஆகிய சிறு துறைமுகங்களில் இருந்து புறப்படும் படகுகளிலேயே தொழிலா - ளர்கள் ஏற்றப்பட்டு தலைமன்னார் வந்தடைந்தனர். அதன் பின்னர் கண்டிச்
வர்ண -
ஜூலை 2013
சீமைக்கு ஒரே நடைப்பயணம்தான்! இப்படகுகளிலும் மக்கள் அளவுக்கு அதிகமாக ஏற்றப்பட்டனர். மூச்சடைப்பு, வியர்வை நாற்றம், நோய் பரவும் ஆபத்து எனப் பல கஷ்டங்களுக்கு மத்தியில் தென்னிந்திய கரையில் இருந்து பயணம் ஆரம்பமானது.
அக்காலத்தில் சீமை என்ற சொல் பிரித்தானியாவை, குறிப்பாக லண்டனை குறிப்பதாக இருந்தது. பெரும் சாம்பராஜ்யத்தைக் கட்டியாண்டதால் சகல சுகங்களையும் வசதிகளையும் கொண்ட சுவர்க்க பூமியாக
அந்நாட்டை தமிழர்கள் கண்டனர். அதற்கு ஒத்த இடமாகக் குறிப்பிடும் வகையிலேயே கண்டியை இக்கங்காணிமார் கண்டிச் சீமை என அழைத்தனர். கண்டிச் சீமைக்குச் சென்றால் வாழ்க்கை செழிக்கும் என நம்ப வைப்பதற்காக பல பொய்களை தொழிலாளர்களிடம் அவிழ்த்துவிட்டனர்.

'' // குற்றச் சம்பவம் ன் மனதில் கிஞ்சித்தும்
நகைகள் அனைத்தையும் பள் அவர்களது காதல் தூதுகளை
சேலையில் முடிந்து மறைத்து வைத்துக்கொண்டாள். ல் அவர்களை
கழுத்தில் ஒரே ஒரு செயினை மட்டும் போட்டிருந்தாள், அண்ணா என்று அவர்களை
ஸ்கூட்டிக்கு பெட்ரோல் போட பெட்ரோல் நிலையத்தில் சளி வைத்துவிட்டாள்.
நிறுத்தியபோது அங்கு பெட்ரோல் நிரப்பிய இளைஞன் அவர்களைப் =ய திசைமாற்ற முயற்சித்த தனது
பார்த்திருக்கிறான். ஸ்ரீவதனி அழகாக இருந்ததால் அவனுக்கு சபலம் பதாக இல்லை, அவர்களை
தட்டியது. அவளை கூர்ந்து கவனித்திருக்கிறான், கல்யாண வீட்டுக்கு ரன் அவர்கள் முன் நன்றாக
சென்றது. பஸ் ஸ்ட்ரைக் என்பதால் தோழியை அவளது வீட்டில் மத அவள் ஒரு சவாலாகக்
கொண்டு விடுவதற்காகச் செல்வது என்ற அனைத்தையும் ஸ்ரீவதனி
தனது தோழி ஒருத்திக்கு செல்போனில் சொல்ல, அந்த தகவல்கள் ப்பட வைப்பது? பெண்கள் எதை
அனைத்தையுமே அந்த இளைஞனின் காதுகளுக்கு எட்டியுள்ளது. தையும் பட்டையும்தானே?
இதுதான் விபரீதமாக போய்விட்டது. உறவினர்களை பொறாமைப்பட
ஸ்ரீவதனி கொண்டு போய்விடவிருந்த தோழியின் வீட்டுப் பக்கத்தை . ந்தாள்.
சேர்ந்தவன்தான் அந்த இளைஞன். விடயத்தை கேட்டுக்கொண்ட அவளுக்கு நிறையவே பணம்
தையடுத்து தனது நண்பன் ஒருவனுடன் மோட்டார் சைக்கிளில் த புடவைகளையும் தங்க
ஸ்ரீவதனியை பின் தொடர்ந்திருக்கிறான். நோக்கம் என்னவோ பாள்.
நட்புரீதியில் பழகவேண்டும் என்பதுதான். எடிய
ஸ்ரீவதனியுடன் பேசுவதற்காக ஒரு இடத்தில்
மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு
அந்த இளைஞனும் அவனது
நண்பனும் காத்திருந்தார்கள்.
மாலை 4 மணியிருக்கும். சிறிது நேரத்தில் ஸ்ரீவதனி அந்த வழியே திரும்பி வந்தாள். வீதியில் நடமாட்டம் குறைவாக இருந்தது.
அந்த இளைஞர்கள் அவளது ஸ்கூட்டியை நிறுத்தியதும்
பைக்கில்தான் ஏதோ
பிரச்சினை. உதவி
கேட்கிறார்கள் என்று
நினைத்து
ஸ்கூட்டியை நிறுத்தினாள், அவள் நினைத்தது போலவே வண்டியில் பிரச்சினை; உதவி வேண்டும் என்றுதான்
அவர்கள் பேச்சு கொடுத்தார்கள்.
ஆனால் சிறிது தவம்
நேரத்தில் அந்த
இளைஞனின் பேச்சு திசை மாறிப் போவதை கண்ட ஸ்ரீவதனி அவனிடம் கொஞ்சம் தங்கநகைகளுடன்
கடுமையாக பேசினாள். அதனால் ஓரளவு ஆத்திரம் கொண்ட அலங்கரித்தவாறு செல்வாள்
இளைஞன் ஸ்ரீவதனியைப் பார்த்து, என்னடி செய்ய முடியும் ஸ்ரீவதனி, பளபள பட்டில் மினு
உன்னால்? என்று பெண்மையில் பேச ஆரம்பித்தான். இதனால் மினு தங்கத்தில் ஜொலிக்கும்
கோபமடைந்த ஸ்ரீவதனி ஆபத்து நேரத்தில் உதவ தன்னிடம் வெந்து போவார்கள் உறவினர்கள்.
வைத்திருக்கும் மிளகாய் துள் பொட்டலத்தை எடுத்து இளைஞனின் ல் ஸ்ரீவதனி நன்றாக சைக்கிள்
முகத்தில் விசிறியடித்தாள். இல் போய்வர சிரமமாக
இதைச் சற்றும் எதிர்பாராத அந்த இளைஞனுடன் வந்த க்ெகொண்டாள்.
நண்பனுக்கு ஆத்திரம் பொங்கியது. கிழே கிடந்த மரகட்டையை உறவினர்கள் வீட்டுத்
எடுத்து ஸ்ரீவதனியை தாக்கத் தொடங்கினான், மிளகாய் தூள் சியும் அவளது தோழி ஒருத்தியும்
வீசப்பட்டவன் தனது பைக்கில் வைத்திருந்த தண்ணீர் போத்தலால் பானார்கள். திரும்பி வரும் வழியில்
முகத்தை கழுவிக்கொண்டு ஸ்ரீவதனியை நோக்கி வந்தான், வேண்டியதாயிற்று. ஏனெனில் -
தலையில் அடிபட்ட வலியில் கைகளை தலையில் பாதையில் அன்றைய தினம்
வைத்திருந்தவனின் கழுத்தில் இருந்த செயினை இழுத்தறுத்தான். ஸ்ட்ரைக். தோழியை அவளது
அடுத்த அடியில் ஸ்ரீவதனி கீழே விழுந்தபோது அவளது உடம்பில் நம்பிக் கொண்டிருந்தாள் ஸ்ரீவதனி.
மறைத்து வைத்திருந்த நகைப்பெட்டி கீழே விழுந்து பரும் இல்லை. அவளது நல்ல
துரதிர்ஷ்டவிதமாக திறந்து கொண்டது. ம் அனைவரும்
நகைப்பெட்டியில் தங்க நகைகள் ஜொலிப்பதைக் கண்ட அவர்கள் -
நகைப்பெட்டியை எடுத்துக்கொண்டு பைக்கில் சென்று விட்டனர். விரும்பும்போது அணிந்திருந்த தங்க
(31ஆம் பக்கம் பார்க்க)
களன்டகங்கனிமம்
இன்று கங்காணிமார் தோட்டங்களில் இருக்கின்றபோதிலும், அது ஒரு சுப்பர்வைசர் தொழில் மட்டுமே. கங்காணிமாரின் அதிகாரங்களும், செல்வாக்கும் 1945இன் பின்னர் மங்கி மறைந்துவிட்டது. இன்றைக்கும் நுவரெலிய மாவட்ட தோட்டங்களில் கங்காணிமாரின் பெரிய கல்லறைகளைக் காணலாம், நெஞ்சில் ஈரம் கொண்ட கங்காணிமார் அன்றைக்கும் இருந்தனர். ஆனால் பொதுப்படையாக இந்தச் சொல் * ஈவிரக்கமற்றவர்' என்பதைக் குறிக்கும் சொல்லாகவே வரலாற்றில் பதிந்துவிட்டது. பரதேசி படத்திலும் இவ்வாறான கங்காணி
சித்தரிக்கப்பட்டிருப்பதைப் தென்னிந்திய கடற்கரைத் துறைமுகம் ஒன்றில் பார்த்திருப்பீர்கள். மலையகத்தில் தோன்றிய கண்டிச் சீமைக்குச் செல்ல ஆயத்தமாகி
கவிதைகள், நாட்டார் பாடல்கள் மற்றும் நிற்கும் தொழிலாளர்கள் மத்தியில் கங்காணி
புனைச் சித்திரங்கள் மோசமான வீரப்பிரதாபங்களை அளந்துவிடும் காட்சியை
கங்காணிமாரை சித்தரிப்பதாகவே இப்படத்தில் காணலாம்.
அமைந்துள்ளன.
பாமா (ardual

Page 8
06 தந்தி சேவைக்கு
- * - 4 பாகம்
மூடுவிழ
சோழன் சமாதி
மாமன்னன் ராஜராஜசோழனை உங்களுக்கு தெரியாதிருந்தாலும்
அந்த பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், சிலர் "ராஜராஜசோழன்' படத்தைக் கூட பார்த்திருக்கலாம்.
உலகிலேயே மிகப்பெரிய யானைப் படையை கட்டி ஆண்டவன் ராஜராஜசோழன். தென்னிந்தியா
முழுவதும், தெற்காசியா வரை வேர் பரப்பி ஆட்சி செய்த மாமன்னன் அவன்.
இப்படிப்பட்ட புகழைக்கொண்ட மாமன்னர் சமாதி இது. எப்படியிருக்கிறது பாருங்கள்!
தமிழன் பெருமை பேச்சோடு சரி ந்தி (Telegram) அனுப்புவது இந்தியாவில்
என்று என்று வேற்று நாட்டினர் வெகுவாக குறைந்து விட்டது. எந்த அளவுக்கு
சொல்லாமல் இருந்தால் சரிதான். என்றால் சேவையையே இழுத்து மூடும் அளவுக்கு. 160 வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய இந்திய தந்திச் சேவை இம்மாதம் 15ம் திகதி முதல் (July 15)
மூடப்படுகிறது.
தந்தி அனுப்புவது ஏன் இவ்வாறு குறைந்தது? இந்தியாவில் மொத்தமாக இருப்பவர்கள் 1.3 பில்லியன் பேர். இவர்களில் 900 மில்லியன் பேர் கையடக்க தொலைபேசிகளை வைத்திருக்கின்றனர். இதன்மூலம் மற்றவருடன் பேசலாம், குறுஞ்செய்திகளையும் (SMS) அனுப்பலாம். அத்துடன் 120 மில்லியன் பேர் இணைய வசதிகளை கொண்டுள்ளனர். இவர்கள் குறைந்த செலவில் அல்லது இலவசமாகவே மற்றவருக்கு தகவல் அனுப்பலாம். இந்த நிலையில் எவரோ ஒருவர்தான் தந்திமூலம் தகவல் அனுப்புகிறார். இதனால் தந்திச் சேவை நட்டத்தில் போகிறது. தந்திக் கட்டணங்களை கடந்த வருடம் உயர்த்தியபோதும் நட்டத்தை ஈடுகட்ட முடியவில்லை. எனவே இழுத்து மூடுகிறார்கள்.
1850ம் ஆண்டு கல்கத்தாவில் இருந்து (இப்போது கொல்கத்தா) 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள டயமண்ட் ஹார்பர் என்ற இடத்துக்கு இந்தியாவின் முதல் தந்தி அனுப்பப்பட்டது."
இந்திய தந்திச் சேவையை பொறுப்பேற்று நடத்தும் பாரத் சஞ்சார் நிஜாம் நிறுவனம் (BSNL) 25- 30 வருடங்களுக்கு முன் 45 ஆயிரம் தந்திச் சேவை அலுவலகங்களை நடத்தி வந்தது. 12,500 பேர் வரை அதில் சேவையாற்றினர். இப்போது 998 பேர் மட்டுமே அதில் சேவையாற்றுகின்றனர். அலுவலகங்களும் 75 ஆக குறைந்துவிட்டன. இவை இந்தியாவின் 671 மாவட்டங்களிலும் அனுமதி பெற்ற முகவர் நிலையங்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
1985இல் சேவை உச்சட்டக்கட்டத்தில் இருந்தபோது வருடாந்தம் 50 மில்லியன் தந்திகள் அனுப்பப்பட்டன. 25 வருடங்களுக்குள் தொழில்நுட்ப வளர்ச்சி எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பார்த்தீர்களா?
இயக்குனர் நடிகர் மணிவண்ணன் ஆனால் இலங்கையில் தந்திச் சேவையை இப்போது
'மறைந்துவிட்டாலும் கூட அவரது நிறுத்தமாட்டார்கள். ஏன் தெரியுமா?
இயக்கத்தில் உருவாகிய 50க்கும் இலங்கையில் உள்ள அரச நிறுவனங்களில் வேலை
'மேற்பட்ட படங்களும் அவரது செய்யும் ஊழியர்கள் முன்கூட்டி அனுமதி பெறாமல் திடீர்
நடிப்பில் தயாரான 400 க்கு மேற்பட்ட லீவு எடுப்பதாயின் தந்தி மூலம்தான் அதனை அறிவிக்க
படங்களும் இன்றும் அவரை வேண்டும், தொலைபேசி மூலம் பேசி தகவல் சொல்லி
நினைவில் நிறுத்தி வருகின்றன. விடலாம், ஆனால் எழுத்துபூர்வ அறிவித்தலாக தந்திதான்
'அவரது "பாலைவன. ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் நாம் வேலைக்கு சென்று
'ரோஜாக்களும்', 'அமைதிப்படை'யும் ஒருவாரம் கழித்தே தந்தி வந்து சேரும்.
'மறக்கமுடியாதவை. அதேபோல் எது எப்படியோ இலங்கையில் எழுத்து மூலமான அரச
"முதல்வன் படத்தில் அர்ஜூனுக்கு ஊழியர் லீவுக்கு அத்தாட்சியாக இருப்பது தந்திதான்.
ஐடியா தரும் அவரது நையாண்டி எனவே இப்போதைக்கு அச்சேவை மூடப்படமாட்டாது
'நடிப்பை எப்படி ஐயா மறப்பது? என்பது மட்டும் உறுதி.
ராஜ ராஜ சோழன் சமாதி
மணிவண்ணன்
பொதுசன ஐக்கிய முன்னணியின் ஹொரணை பிரதேசச் சபை தலைவர் யாமித் சந்தன அதுருசிங்ஹவின் ஆலோசனையின் கீழ் றைகம் கீழ் பிரிவில் நிர்மாணிக்கப்படவுள்ள தமிழ் வாசிகசாலைக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஜூன் 22ம் திகதி றைகமையில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு
அடிக்கல் நாட்டிய துறைமுக நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிர்மல கொத்தலாவல, யாமித் சந்தன. அதுருசிங்ஹ உள்ளிட்டோரையும், நிகழ்வில் கலந்து கொண்ட சிலரையும் படத்தில் காணலாம்.
Tanume Vaanavil

நடிகர்களுடன் தொலைபேசியில்
பேச முடியுமா?
எங்கள் அலுவலகத்துக்கு நாளாந்தம் வரும் நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகளில் 13 அழைப்புகளாவது நடிக நடிகையரின் விலாசம் மற்றும் தொலைபேசி எண்களை கேட்பவையாக இருக்கும். இவற்றை கையாளுவதற்கென 'மணி' தயாராக இருப்பார். சரியான தொலைபேசி எண்களை சிரமப்பட்டு தேடிதருவார். இதுபற்றி அவரே பேசுகிறார்,
''ஒவ்வொரு நாளும் 15 அழைப்பாவது நட்சத்திர விலாசங்களை அல்லது தொலைபேசி
எண்களைக் கேட்டு வரும், ரொம்ப சிரமப்பட்டு சரியான நம்பரை
தேடித் தருவோம், 'ஆனா விஜய்க்கு போன் பண்ணினேன்.
சூர்யாவுக்கு கோல் எடுத்தேன். கோலை எடுக்கல, ஒருத்தரும் பேசல, நீங்க கொடுத்த நம்பர் சரியா?" என்று அடுத்த நாளே மீண்டும் பேசுவாங்க. இவங்களுக்கெல்லாம் ஒன்று சொல்லவேண்டும். விஜய்யோ சூர்யாவோ உங்களோட
அழைப்புகளை எடுத்து பேச வாய்ப்பே இல்லை. விஜய்க்கு அல்லது சூர்யாவுக்கு தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் 500 பேராவது கோல் எடுப்பாங்க,
அத்தனைக்கும் பதில் பேசப் போனால் அவங்களுக்கு படம் நடிக்கவே நேரம் இருக்காது. இந்த மாதிரி வர்ர அழைப்புகளை கையாள தனியா ஒருத்தருக்கு சம்பளம் கொடுத்து வைத்திருப்பாங்க, வரும் அழைப்புகளுக்கு சாமர்த்தியமாக பேசி தட்டிக்கழிக்கிறதுதான். அவர் வேலை. சினிமாத் துறையில் இருப்பவர்களுக்கு மட்டும் விஜய் சூர்யாவுடன் பேசலாம்.
உங்களுக்கு வேண்டுமானால் சூரியன் லோஷனுக்கோ, சக்தியில் கவிதாவுக்கோ பேசுங்க. அரட்டை அடிங்க, விரும்பினால் பாட்டை கேளுங்க. ஆனா அதுக்கு லைன் கிடைக்கிறது லேசில்ல. ஞாபகம் வைத்துக் கொள்ளுங்க.
எடை பார்ப்போமா?
பெங்கள் பத்திரிகை அலுவலகத்துக்கு கொஞ்சம் தூரத்தில் லேக்ஹவுஸில் இருந்து டெலிகொம் நிறுவனத்துக்கு செல்கையில் ரயில் பாதைக்கு மேலே நடைபாதையில ஒருவர் எடை பார்க்கும் மெஷினுடன் உட்கார்ந்திருப்பதை
பார்த்திருக்கிறீர்களா? அவ்வளவாக பேசமாட்டார். வீதியில் போவோர்
வருவோரை எடை பார்க்க வருமாறு அழைக்கமாட்டார். காலை 10 மணிக்கு வந்தால் மாலை 4 மணிவரை அதே இடத்தில்தான் இருப்பார்.
களனியில் இருந்து வருகிறார். வந்தவுடன் முதல் வேலையாக எடைபார்க்கும் மெஷினை சவர்க்கார நீரில் தோய்த்த பற்தூரிகையால் தேய்த்து சுத்தம் செய்த பின்னர்தான் அதனை செயற்படுத்தவைப்பார்.
அவர் பெயர் குணபால. திருமணமாகாதவர். நாளாந்தம் எவ்வளவு சம்பாதிப்பார் என்று தனியே இருந்தபோது அவரிடம் ஒருநாள் கேட்டேன்.
சரியாக சொல்ல முடியாது. 100 முதல் 150 வரை என்றார். அவரிடம் எடை பார்க்க 2 ரூபாய் மட்டுமே, நீங்கள் டாக்டரிடம் சென்றால் அவரும்
உங்கள் எடையைப் பார்ப்பார். ஆனால் அதற்கு அதிக பணத்தை டாக்டர் அறவிடுவார். மாறாக அந்த
வயதானவரிடம் பார்த்தால் எடைக்கு எடையுமாச்சு. அவருக்கு உதவியதாகவும் ஆச்சு, நேர்மையாக உழைத்து
| சம்பாதிக்க நினைக்கும் ஒருவருக்கு
| யார் உதவ முடியும்! நேர்மையான உள்ளம் கொண்ட உங்களைத் தவிர...
சமீபத்தில் கிழக்கிலங்கைக்கு விஜயம் செய்திருந்த தமிழகக் கவிஞர் ஜலாலுதீன் அப்துல்லாவை கெளரவிக்கும் முகமாக நிந்தவூர் இலக்கிய பணிமனையில் நடைபெற்ற வைபவத்தில் நிந்தவூர் கலை இலக்கிய பேரவைத் தலைவர் கவிஞர் டாக்டர் ஏ.எம். ஜாபிர், செயலாளர் கவிஞர் டி. கம்பிலெவ்வை இஸ்மாயில் என்ஜினியர், படைப்பாளர் முத்துமீரான் ஆகியோர் முன்னிலையில் அவருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது.
ஜூன் 2013

Page 9
கைபேசிக்கு 40 வயது! கடந்த இதழ் தொடர்ச்சி
துஷ்பிரயோக இடுக்கண்களை
"மின்சாரம் ரொம்பவும் அபாயகரமானது. தொட்டால் ஆளை காலிபண்ணும், இது தெரிந்தும் அதை
வீட்டிலேயே வைத்திருக்கோம். மின்சாரம் அபாயகரமானது என்றால் எண்ணெய் விளக்கு கொளுத்தலாம்தான். அதேசமயம்
விளக்கு கவிழ்ந்து வீடு பற்றி எரிந்தால் விளக்கையும் வேண்டாம் என்பதா? நாமத்தான் கவனமா நடந்துகொள்ள வேண்டும். அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சாம். செல்ஃபோனும் அது மாதிரிதான். எத்தனையோ விடயங்களில் உற்ற நண்பனாக உதவுகிறது. நமக்கு தெரியாத ஒரு இலக்கத்தில் இருந்து யாராவது பேசினால் அவங்க யாரென்று நாம் ஏன் கேட்கணும்..? குறிப்பா பெண்கள் இந்த விசயத்தில் ஜாக்கிரதையா இருக்கணும். தேவையில்லாத அழைப்புகளுக்கு பதில் சொல்லப் போனால் அதுவே நம்மை சிக்கலில் தள்ளி வாழ்க்கையை பாழாக்கிவிடும்.." என்று எச்சரிக்கிறார் கண்டி திகனையைச் சேர்ந்த ப்ரியா ராமலிங்கம்.
உடனே அந்த பயணி அந்த செல்லில் வந்த டிக்கட் தகவலை குடியகல்வு அதிகாரிகளிடம் காட்டிவிட்டு பயணத்தை தடையின்றி மேற்கொண்டிருக்கிறார். பாருங்களேன் இக்கட்டிலிருந்து தப்புவதற்கு செல்போன் எப்படி உதவியிருக்கிறது" என்று கூறி வியந்தார் வி.கே.டி. பாலன்.
18க்கு உட்பட்டவர்கள் பாவிக்கலாமா?
குடும்பத் தலைவியான ஏழாலையைச் சேர்ந்த திருமதி கலாதேவி கௌரிகாந்தன் சொல்வதைப் பார்ப்போம்.
அவசர செய்தி அல்லது தகவல் பரிமாற்றத்திற்கு உதவுகிறது. நள்ளிரவு அல்லது நடமாட முடியாத வேறு எந்த நேரத்திலும் கூட பயன்படுத்துவதற்கு உதவியாக
இருக்கிறது. சுகயீனம்
நான் அண்மையில் சென்னையில் சுற்றுலா சேவையை திறம்பட நடாத்திக்கொண்டிருக்கும் மதுரா டிரவல்ஸ் அதிபர் வி.கே.டி பாலனை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது தொழில் நுட்ப வளர்ச்சிபற்றி கூறிய அவர், செல்போன் இக்கட்டான சந்தர்ப்பங்களில் உற்ற நண்பனாக இடுக்கண் களைவதைப் பற்றிக் குறிப்பிட்டார்.
ஒரு முறை சென்னையிலிருந்து கொழும்பிற்கு செல்லும் ஒரு பயணி விமான நிலைய குடிவரவு குடியகல்வு அலுவலரிடம் கடவுச்சீட்டையும் டிக்கெட்டையும் கொடுக்கும்போதுதான் தன்னிடம் டிக்கட் இல்லையென்பதை அதிர்ச்சியுடன் அறிந்துகொண்டார். என்ன செய்வது என் கையை பிசைந்து கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. விமானம் புறப்பட அரை மணி நேரம்தான் இருந்திருக்கிறது. - உடனே சுதாரித்துக்கொண்ட அவர் செல்பேசியில் எமது நிறுவனத்திடம் பேசி நிலைமையை சொல்லி என்ன செய்வது என்று கேட்டிருக்கிறார். உடனே எமது பணியாளர்கள் ஒன்றும் பயப்பட
வேண்டாம் என்று கூறி அவர் பெயரை
வைத்து டிக்கட் இலக்கத்தையும் கண்டு பிடித்து அவருடைய செல்லுக்கு ஒரு மெசேஜ் அனுப்பி இருக்கிறார்கள்..
காரணமாக ஒரு வைத்தியசாலைக்கு செல்லவேண்டும் என்றால் குறிப்பிட்ட வைத்தியரை எந்தநேரத்தில் சந்திக்கலாம் என்பதை அறிந்து கொள்ளவோ, அதற்கான பதிவை மேற்கொள்ளவோ மொபைல் தொலைபேசி உதவுகிறது.
கடந்தகாலங்களில் கடிதங்கள் எழுதினோம். அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதில் கிடைப்பதற்கே இரண்டு அல்லது மூன்று நாட்கள் செல்லும். இப்போது மொபைல் தொலைபேசி ஊடாக உடனுக்குடன் நேரடியாகவே கதைக்க முடிகிறது. பெரும்பாலும் தனிமையில் வாழ்பவர்களுக்கு மொபைல் தொலை-ே பசி அவசிய தேவை என்று சொல்லலாம், இளம் வயதினர் மொபைல் தொலை ேபசி சேவையை துஷ்பிரயோகம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. காதல் தொடர்புகள் ஏற்படுவதற்கும், பின்னர் அது ஏமாற்றத்தில் முடிவதற்கும்
அது தொடர்பாக ஏற்படும் விபரீதங்களுக்கும் மொபைல் தொலைபேசி ஒரு காரணமாக இருப்பதை மறுக்க முடியாது. பொதுவாக பதினெட்டு வயதிற்கு உட்பட்டவர்கள் இதனை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். பெற்றோர்களும் கண்காணிப்புடன் இருந்தால், பிள்ளைகளது துஷ்பிரயோகங்களை வெகுவாகக் குறைக்க முடியும்."
கஷ்டப் பிரதேசங்களில் துணை நிற்கிறது
Uா காசிலிங்கம்டபுஸ்பகலா தும்பறை, இங்கிரிய
கிளிநொச்சி பாடசாலையொன்றில் ஆசிரியராக கடமையாற்றும் தம்பு
ஸ்ரீகரன் சொல்கிறார்:
ஜூலை 2013

p செய்யாவிட்டால். பயும் நண்பன் இந்த மொபை
மாணவர்கள் கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது அல்ல. எனினும் உயர் வகுப்பு மாணவர்கள் அவசர தேவை கருதி பயன்படுத்துவதில் தவறில்லை. கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெறும் வேளையில் அதனை தவிர்த்துக்கொள்ளவேண்டும், கிளிநொச்சி பிரதேசத்து பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களை கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு வேறு பகுதிகளுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் (பெரும்பாலும் மாலை நேரங்களில்) அவர்களை பஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வெவ்வேறு பகுதிகளிலுள்ள அவர்களது வீடுகளுக்கு வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைப்பார்கள். அவ்விதமாக மாணவர்கள் வீடு போய் சேர்ந்தது பற்றிய தகவலை
அறிய அவர்களது கைகளிலுள்ள
தொலைபேசி உதவும்.
கிளிநொச்சி மற்றும் வன்னி போன்ற கஷ்டப் பிரதேசங்களிலுள்ள வசதியற்ற உயர்வகுப்பு மாணவர்கள்
கையடக்கத் தொலைபேசியை நல்ல வகையிலேயே பயன்படுத்துகிறார்கள்.
பொதுவாக வசதியுள்ள சுதந்திரமுள்ள
குடும்பத்தைச் சோந்த பிள்ளைகள்தான் அதனை தவறான
வழியில் பயன்படுத்தி வருகிறார்கள். மாணவர்கள் வகுப்பு நேரம் தவிர்ந்த ஏனைய கல்வி
தொடர்பான செயற்பாடுகளின்போது முக்கியமான விடயங்களை ஒலிப்பதிவு செய்யவும் வீடியோ அல்லது புகைப்படம் எடுப்பதற்கும் கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்துவதிலும் அவசியம் இருப்பதை மறுப்பதற்கில்லை.
காலத்தில் வெளிவந்திருக்கும் மருத்துவ நூல்களை வாசிக்கக்கூடியதாக இருப்பதால், மிகப் பிந்திய மருத்துவ விளக்கங்களையும், குறிப்புகளையும் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. அந்த வகையில் என்போன்ற மருத்துவர்களுக்கும் கையடக்கத் தொலைபேசி பலவகையிலும் பயன்படக்கூடியதாக இருக்கிறது.
கையடக்கத் தொலைபேசியில் அமைந்திருக்கும் முகம்பார்த்து கதைக்கும் இன்னொரு செயற்பாட்டினூடாக ஒருவரின் உடலின் வெளிப்பாகத்தில் ஏற்படும் குறைபாடுகளை, குறிப்பாக தோலில் ஏற்படும் நோய் சம்பந்தப்பட்ட விவரங்களை படம் பிடித்து எங்களுக்கு அனுப்பி வைப்பதன் மூலம் அதற்கான பரிகாரங்களையும் ஆலோசனைகளையும் சொல்லக்கூடியதாக இருக்கிறது.
மருத்துவமனையில் தங்கியிருக்கும் நோயாளி ஒருவருக்கு இரவு நேரத்தில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் அங்கு கடமையாற்றும் தாதி, சம்பந்தப்பட்ட மருத்துவருடன் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளையும், அறிவுறுத்தல்களையும் பெற்றுக்கொள்வதற்கு கையடக்கத் தொலைபேசி உதவுகிறது.
கையடக்கத் தொலைபேசி நிறுவனங்கள் மற்றுமொரு நவீன தொழில் நுட்ப வசதியாக நடைமுறைப்படுத்திவரும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவருடன் உரையாடக்கூடியதான ஏற்பாடு, மருத்துவப் பயிற்சியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருக்கிறது.
இதன்மூலம் வெவ்வேறு இடங்களிலுள்ள மாணவர்கள் ஒன்றிணைந்து படிப்பதற்கு தேவையான விடயங்களை சேர்ந்து வாசிப்பதற்கும், அது தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கும் வசதி கிடைக்கிறது. இதற்கான விசேடமான பதிவும், குறைந்த கட்டண சலுகைகளும் கொண்டதான இந்த நடைமுறையானது
கையடக்கத் தொலைபேசியில் கிடைக்கும்
மற்றுமொரு சிறப்புச்
செயற்பாடு என்று சொல்லலாம்.
மருத்துவத்தில் எனக்கு உதவுகிறது.
(31ஆம் பக்கம் பார்க்க)
யாழ்ப்பாணத்திலுள்ள அரச மருத்துவமனையொன்றில் மருத்துவராக கடமையாற்றும் வை. யதுநந்தனன் சொல்வதைப் பார்ப்போம்.
*'நான் மருத்துவக்கல்லூரி மாணவனாக
இருக்கும்போது 2002 ஆம் ஆண்டிலிருந்து கையடக்கத் தொலைபேசியை பாவிக்கத் தொடங்கினேன், 2004ம் ஆண்டு மருத்துவராக சேவையில் இணைந்த பின்னர் எனக்கு பெருமளவில் அது அவசியப்பட்டது. எனக்கும், மருத்துவ தேவைகளுக்கு நாடி வருபவர்களுக்கும் இடையிலான தொடர்பாடலுக்கு பெரிதும் பயன்படுகிறது.
மிகப் பிந்திய நவீன தொழில்நுட்ப வசதிகளைக்கொண்ட கையடக்கத் தொலைபேசிகள் இப்போது பாவனைக்கு வந்துள்ளன. இவற்றின் ஊடாக இணைய வசதியை ஏற்படுத்தி, அதிலிருந்து அண்மைக்
அ.கனகசூரியர்
செவி

Page 10
10 மருந்தும் மாயமும்
பார்மகேசரி
இங்கே மருத்துவம் பார்த்து வருகிறார்கள். மருத்துவம் செய்யும் அனை
இது பல வருடங்களுக்கு முன் நடைபெற்ற | 'வரையும் டொக்டர் அல்லது
உண்மைச் சம்பவம். நண்பர் ஒருவர் தனது 'மருத்தவர் என்றே அழைக்கிறோம்.
அனுபவத்தை ஒரு முறை என்னிடம் கூறினார். 'இலங்கையிலும் இந்தியாவிலும் நாவிதர்
நண்பருக்கு இரண்டு நாட்களாகக் காய்ச்சல். சமூகமே பண்டைய வைத்தியர்களாக
இரண்டாவது தினம் மாலை நகரில் இருந்த இருந்திருக்கிறது. அதாவது மருந்து இட்டு
ஒரு மருத்துவரிடம் சென்றார். ஆறரைமணி கட்டுவதற்கு முன் மயிரை மழிக்க -
இருக்கும் மருத்துவர் போலி ஆள் அல்ல, | வேண்டியிருந்தது. மொட்டை போட
'எம்.பி.பி.எஸ்காரர்தான். தமிழர். வேண்டியிருந்தது. மேல் நாட்டு மருத்துவம்
'நோய்குறிகளை அவரிடம் 'வருவதற்கு முன் நாட்டு |
சொல்லவும், இரவிலும் காய்ச்சல் 'வைத்தியர்களே மருத்துவம் பார்த்து
- வருகிறதா என்று கேட்டிருக்கிறார். வந்தனர். இந்த மருத்துவம்
ஆமாம் என்றதும் பிரிஸ்கிரிப்ஷன் பெரும்பாலும்
'எழுதி தந்திருக்கிறார். | மாந்திரிகத்துடன்
'வீட்டுக்கு வந்த நபர் மூன்று | சம்பந்தபட்டதாக
'வேளை மருந்து எடுத்ததுமே படுத்த இருந்தது. பிற்காலத்தில், பெரும்பாலும் மேற்கத்திய 'மருத்துவத்தின் வருகையின்
பின்னர், நாட்டு வைத்தியர்கள் தமது சமூக தகுதியை இழந்து 'மழித்தலை மட்டும் செய்யும் 'சமூகமாயினர். ஒரு காலத்தில் 'சமூக கெளரவத்துடன் வாழ்ந்த இச்சமூகம் பின்னர் பிற்பட்ட 'சமூகமாக உயர்சாதியினரால் | 'புறந்தள்ளப்பட்டது. இது சோகமான
ஒரு வரலாற்றுச் செய்தி. 'இன்றைக்கு மேல்நாட்டு மருத்துவம்அலோபதி- பயின்றவர்களுக்கே | 'சமூகத்தில் கெளரவம்; ஏனைய |
மருத்துவம் பயின்றவர்கள் பல படிகள் 'கீழே என்பதுதான் இன்றைய சமூகப்பார்வை.
அலோபதி பயின்ற மருத்துவருக்குத்தான்தமிழ் கல்யாண மார்க்கட்டில் பெருத்த 'சீதனம் கிட்டுகிறது. பணம் கொட்டோ
கொட்டென கொட்டக் கூடிய துறை இது. 'இதனால்தான், இந்த சமூக நம்பிக்கை
காரணமாகத்தான் மேல்நாட்டு அலோபதி வைத்தியத்துறையில் ஏராளமான போலி
'படுக்கையானார். மருத்துவர்கள் காணப்படுகிறார்கள், - -
வயிறு இலங்கையில் மொத்தம் இருபதாயிரம் பதிவு
'உப்பிக்கொண்டது. செய்யப்பட்ட மேல்நாட்டு மருத்துவம் பயின்ற
எழும்பி நடக்க எம்.பி.பி.எஸ் டாக்டர்கள் இருப்பதாக
முடியாமல் படுத்தே இலங்கை மருத்துவ கவுன்சில் தெரிவிக்கிறது.
'கிடந்தார். சாப்பிடவும் இதேசமயம் நாடெங்கும் 40 ஆயிரம் போலி
முடியவில்லை. ஒரு வழியாக மருத்துவர்கள் மருத்துவம் பார்த்து வருவதா
'எழுந்து தட்டுத்தடுமாறி 'கவும் தெரிவிக்கப்படுகிறது.
'பஸ்பிடித்து அந்த டிஸ்பென்சரிக்குச் இவர்களில் பெரும்பாலானோர் அலோபதி
'சென்றார், அது பகல் பொழுது. (மேல்நாட்டு) மருத்துவ தொழிலில்
வைத்தியரிடம், காய்ச்சல் ஒரே வேளை இருக்கிறார்கள். உதவி மருத்துவர்கள்,
மருந்தில் குணமாகி விட்டதாகவும் ஆனால் தாதிமார், தோட்டங்களில் வேலை செய்த |
சீவன் இல்லாமல் செத்துக் கிடப்பதாகவும் கம்பவுண்டர் எனப்படும் மருந்து தருபவர்கள், |
சொன்னதும் மருந்துகளை வாங்கிப்பார்த்தார். காயத்துக்கு மருந்து போடுவதில் அனுபவம் -
""இதை இனி எடுக்கவேண்டாம். இந்த பெற்ற ஆஸ்பத்திரி ஊழியர்கள், ஆயுர்வேதம்
'மருந்தை எடும், சரியாகிவிடும்" என்று அல்லது சுதேச வைத்தியத்துறையொன்றில் |
சொல்லி புதிதாக மருந்து தந்தார். வரும் 'படித்து விட்டு மருத்துவம்
வழியில் தனக்குத் தெரிந்த பார்மஸிக்குள் 'செய்ய வந்தவர்கள்,
போய் ஏற்கனவே பாவித்த மருந்துகளைக் 'பார்மஸிஸ்டுகள் எனப்
'காட்டி இவை என்ன? என்று | பல்வகைப்பட்டோரும் -
விசாரித்திருக்கிறார். மருந்தாளர், இவை 'போலி மருத்துவர்களாக
மலேரியாவுக்கான மருந்துகள்" எனச் சொல்ல |
என்.டிராமராவ்
புராணப் படங்கள் என்றால் தவிர்க்க முடியாத நடிகர் என்.டி.ராமராவ், ராமர், கிருஷ்ணர், விஷ்ணு வேடங்களில் நடித்து அத் தெய்வ உருவங்கள் இப்படித்தான் இருந்திருக்குமோ என்ற வியப்புணர்வை இந்தியர்கள் மனதில் ஏற்படுத்தியவர். இந்த வேடப் பொருத்தமே பின்னர் இவரை தெலுங்கு தேசக் கட்சித் தலைவராகவும் ஆந்திர முதலமைச்சராகவும் ஆக்கியது.
இப் படத்தை ந படத்தில் ஆறு கண்டுபிடிப்பை
(யோவாக aெanavil

* 525:32
அதிர்ந்து போனார் நண்பர். |
'நம்பர் என்பது இதன் பொருள். இப்படி ஒரு அவரது கோளாறு குணமான பின்னர் தன் |
'போர்ட் இருந்தால் இலங்கை மருத்துவக் நண்பர் ஒருவரிடம் தன் அனுபவத்தை
'கவுன்சில் அங்கீகாரம் பெற்ற தகுதி வாய்ந்த ஒருநாள் சொல்ல, அவர் எந்த டொக்டரிடம் |
'மருத்துவர் இவர் என்று பொருள். சில் | சென்றாய்? என்று கேட்டிருக்கிறார். நண்பர்
மருத்துவர்கள் எம்.பி.பி.எஸ்சுக்கு அப்பால் | மருத்துவரின் பெயரைச் சொன்னதுமே,
மேலே படித்து மருத்துவத் துறையில் விசேட ''அடேய் மச்சான், அவனிடமா போனாய்?
சித்திகள் பெற்றிருப்பார்கள், வேற டொக்டரே உனக்கு -
துறைசார் சித்திகளும் அடங்கும். அவையும் இடைக்கவில்லையோ? பகல் என்றால் ஓகே,
அவை பெறப்பட்ட நாடுகளின் பெயர்களும் மாலையானதும் அந்த டொக்டர் தண்ணி
தமது பெயருடன் சேர்த்திருப்பார்கள். மேலதிக பத்திருவான். அவன் தண்ணியில்
மருத்துவ தகைமகளும், போதிய மருத்துவ இருக்கையில் நீ மாட்டிக் கொண்டிருக்கிறாய்.
அறிவும், துறைசார் அறிவும் அனுபவமும் வெறியில் அவன் உனக்கு மலேரியா
கொண்டவர் என்பது இதன் பொருள், மருந்தை எழுதிப்போட்டான்!" என்று
இதேபோல், வேறு மருத்துவ துறைகளில் சொல்லவே நண்பருக்கு தூக்கிவாரிப் |
படித்து தகுதி பெற்று அரசு அங்கீகாரம் போட்டிருக்கிறது.
பெற்றவர்களும் மருத்துவம் செய்கிறார்கள், இப்படி ஒரு சம்பவம் எப்போதாவது
'SLBAMS என்ற எழுத்துக்களுடன் ஒருமுறை நடந்துவிடுவது உண்டு.
'பதிவிலக்கம் கொண்டவர்கள் ஆயுர்வேத ம்.பி.பி.எஸ் மருத்துவரே பொறுப்பின்றி
மருத்துவர்களாவர், Bachelor of Ayurveidic | நடந்துகொள்ளும் போது, போலி
'Medical Surgery என்பது இதன் விரிவாக்கம். மருத்துவர்களிடம் சிக்கிக்கொண்டால்
ஆயுர்வேத மருத்துவ கழகம் இந்த நோயாளர் கதி என்னவாகும்? |
'அங்கீகாரத்தை வழங்குகிறது, - (நோயுறுவது இயற்கை, அதற்கு மருத்துவம்
SLBUMS என்ற எழுத்துக்களை பெயரின் செய்யும்போது உடல் நம்முடையது |
'பின் கொண்டிருப்பவர்கள் யுனானி - என்பதால், எச்சரிக்கையாக
மருத்துவர்களாவர். Bachelor of Unani இருக்கவேண்டும்.
'Medical Surgery என்பது இதன் 'நமது உரிமைகளை
விரிவாக்கம் நாம் பயன்படுத்தத்
' SLBSMS என்பதை பெயரின் பின் தயங்கக்கூடாது.
முதலெழுத்துகளாகக் கொண்டவர்கள் சித்த மருத்துவர்களாவர். Bachelor of 'Sidha Medical Surgery என்பது இதன்
பொருள், 'இம்மருந்துவர்கள் அனைவருமே ஆயுர்வேத வைத்தியகழகத்தில் பதிவு செய்யப்படுகின்றனர். 'இம்மருத்துவத்துறைகளுக்கு அப்பால் | 'M.Act என்ற பேரவையும் உள்ளது. Member of Acupuncture Federation 'என்பது இதன் விரிவாக்கம், அக்குபங்சர் மருத்துவர்கள் இதன் கீழ் வருகிறார்கள். மருத்துவ அங்கீகாரம் இம்மருத்துவர்களுக்கு
இருந்தாலும் இன்னும் இம்மருத்துவத்துறைக்கு மருத்துவரை
'பதிவிலக்கம் வழங்கப்படவில்லை, | 'தெய்வமாகப்
'இந்த விவரங்களை தெரிந்துகொண்டால் பார்க்கும்
நீங்கள் எந்த மருத்துவரிடம் மருத்துவம் பழக்கம்
பார்க்கப்போகிறீர்கள் என்பது தெளிவாகிவிடும். இன்றைக்கும்
'இலங்கை மருத்துவ கவுன்சில் நம்மத்தியில்
பதிலக்கத்தை கவனித்தால் ஒரு விஷயத்தை உள்ளது. அவரும்
நீங்கள் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். 'தவறுகள் செய்யலாம்,
'ஒரு பதிவிலக்கம் 12360 என்று வைத்துக் ஏனெனில் அவரும்
'கொண்டால் மொத்த இருபதாயிரம் | 'நம்மைப் போன்ற மனிதரே. |
'மருத்துவர்களில் இவர் 12 ஆயிரத்து மருத்துவம் படித்திருக்கிறார்.
'வரிசையில் வருபவர் என்று பொருள். அவ்வளவுதான்.
'(அதாவது நடுத்தர அனுபவம் மற்றும் 40 "(முதலாவதாக நீங்கள் நாடும் மருத்துவர்
'வயது மதிக்கத்தக்கவர்). 18 ஆயிரம் உண்மையாகவே தகுதியானவர்தானா
வரிசையில் வருபவர் புதிய மருத்துவர் என்பதை நிச்சயம் செய்துகொள்ளுங்கள்.
என்றும் ஆறாயிரத்தில் பதிவிலக்கம் - 'நீங்கள் செல்லும் டிஸ்பென்சரியில் ஒரு
ஆரம்பமானால் முதிர்ச்சியடைந்த மருத்துவர் போர்ட் வைக்கப்பட்டிருக்கும். அதில் |
என்றும் அறிந்து கொள்ளவேண்டும். டொக்டரின் பெயருடன் MBBS என்ற
மருத்துவர் ஒருவரை அடையாளம் காண்பது மருத்துவ தகுதிப்பட்டமும் பதிவு இலக்கமும்
எவ்வாறு என்பதை இப்போது தெரிந்து - பொறிக்கப்பட்டிருக்கும். அதாவது, MBBS
' கொண்டிருப்பீர்கள். SL) SLMC Reg. No... என்று
அடுத்ததாக நோயாளியின் பக்கம் பார்ப்போம், எழுதப்பட்டிருக்கும். SLMC Reg. என்றால் | இலங்கை மெடிகல் கவுன்சில் ரெஜிஸ்டர்
'(31ஆம் பக்கம் பார்க்க)
K 19 18:15
12
கல் செய்யும் போது அலுவலக பையன் சில தவறுகளைச் செய்து விட்டான். வலப்பக்க தவறுகளை செய்திருக்கிறான். அவற்றைக் கண்டுபிடித்துச் சொல்கிறீர்களா? எங்களுக்கு எழுதி அனுப்பினால் அறுவரின் பெயர்களை அடுத்த இதழில் பிரசுரிப்போம்.
ஐ லை 2013

Page 11
அடேங்கப்பா..2 அன்று
பமை
எழுத்துகள் முதல் கொழும்பு திடீர் மரண
மைதானத்துக்கு சென்றுவிடுவார்கள்.
அவர்களுக்கு தெரிந்த மேலும் இரண்டு மூன் விசாரணை மன்றுக்கு பத்திரிகையாளராக
பேர் அங்கே இருந்தனர். அங்கு போதை சென்று செய்தி சேகரித்துவரும்
ஏற்றிக்கொண்ட பின்னர் இரவு 10 மணியளவி.
வீடு திரும்புவர். கட்டுரையாளர் தனக்கு தெரியவந்து
படிப்பு ஏறவில்லை என்பதால் வீட்டில் உண்மைச் சம்பவங்களை இங்கே
இருந்தவர்கள் அம்புரோஸையும் சஞ்சயையும் உங்களுடன் அவை பட பகிர்ந்து கொள்கிறார்:
கண்டுகொள்ளவில்லை. கூலி வேலைக்கு
போன பின் நிலைமை மோசமாகியது. வீட்டி
இரவு சாப்பாடு எப்போதாவது ஒருநாள் தான். ம்புரோஸ், சஞ்சய் இருவரும் ஆப்த
படுக்கையுடன் காலை தேநீர் என்பதுடன் சரி. அ நண்பர்கள். முதலாம் வகுப்பு முதல்
படுக்கையும் கூட வீட்டுக்குப் பின்னால் இருந்த எட்டாம் வகுப்பு வரை அடுத்தடுத்து
கொட்டிலில்தான், ஆனால் இது அமர்ந்து பாடம் படித்தவர்கள். எட்டாம்
அம்புரோஸ்க்கும் சஞ்சய்க்கும் மிகவும் வகுப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு
செளகரியமாகப் போய்விட்டது. ஒன்றாகவே பாடசாலை கல்வியை
இவர்களுக்கு போதை வஸ்துவை மறந்தவர்கள்.
விநியோகித்து வந்த மாத்துங் என்றவன் பாடசாலைகயில் இருக்கும் வரை அவர்களது |
இப்போது இவர்களுக்கு நல்ல நண்பன். வகுப்பிலும் பாடசாலையிலும் நடந்த அனைத்து களேபரங்களுக்கும் குழப்பங்களுக்கும் இவர்கள்தான் சூத்திரதாரிகள், அதற்குப் பயந்தோ என்னவோ படிப்பும் இவர்களிடம்
வரவில்லை.
இருவரும் ஒரே பிரதேசத்தில் வசித்தவர்கள். அம்புரோஸ் வீடு இருந்த அடுத்த தெருவில்தான் சஞ்சய் வீடு, இரண்டுமே நடுத்தர குடும்பங்கள். இரண்டுக்கும் சொத்து பத்து என்று எதுவும் இல்லை.
அம்புரோஸின் அப்பா துறைமுகத்தில் வேலை செய்தவர். இரண்டு அண்ணன்மாரும்குதிரைப்பந்தயம் பிடிக்கும் புக்கிகளில் வேலை செய்தார்கள், அக்கா ஒருத்தி பிஸ்கட் கம்பனியொன்றில் வேலை செய்தாள். தம்பிமார், இன்னும் படித்துக் கொண்டிருந்தனர்.
சஞ்சய் குடும்பத்தில் அவனைத்தவிர மற்றைய மூவரும் பெண்கள், அனைவரும் ஆடைத்தொழிற்சாலைகளில் வேலை செய்தார்கள்.
அம்புரோஸுக்கும் சஞ்சய்க்கும் படிப்பு ஏறாததால் நிலையான இடத்தியோகம் எதுவும் கிடைக்கவில்லை, அகப்பட்ட வேலையை செய்து வந்தார்கள். சில சமயம் கூலி வேலைக் கூட செய்யவேண்டியதாயிற்று. இவ்வாறு கூலி வேலை செய்தபோதுதான்
அவனது அன்றாட வாடிக்கையாளர்களில் அவர்களுக்கு போதை பழக்கம் ஏற்பட்டது, ஒரு
இவர்கள் இருவரும் முன்னிலையில் இருந்தனர் குண்டுசியின் மேல் முனை அளவுக்குத்தான்
இதனால், தனது போதை சரக்குகளை முதலில் புகைத்தார்கள், 6ஆவது மாதத்தில்
விற்பனை செய்து அதிக பணம் கடுகு, கொத்தமல்லி, மிளகு என்று
சம்பாதிக்கலாமே என்ற யோசனையை இப்போது நிலக்கடலை அளவுக்கு
அவர்களிடம் போட்டுவைத்தான் போய்விட்டார்கள். கூலி -
ஏ. மதுரை வீரன் மாத்துங், குறிப்பிட்ட அளவு வேலையில் கிடைத்த பணத்தில்
விற்பனை செய்து கொடுத்தால் பெரும்பகுதி இதற்குத்தான் செலவாகியது.
அவர்கள் இருவரின் அன்றாட தேவையை போதை பாவனையில் ஈடுபடுபவர்களிடம் ஒரு
இலவசமாக தருவதாகவும் ஆசை காட்ட, பழக்கம் இருக்கிறது. போதை பாவனையில்
சஞ்சீவ வலையில் வீழ்ந்தான். ஈடுபட்டிருக்கும்போது மிகவும் நல்ல
மெல்ல மெல்ல கூலி வேலைக்கு பிள்ளையாக நடந்து கொள்ள
போவதையும் குறைத்துக்கொண்டு இருவரும் முயற்சிப்பார்கள். இவர்களில் ஒரு சிலர்
முழுநேர போதை பொருள் விற்பனையில் மட்டுமே ஆக்ரோஷமாகவும் அட்டகாசமாகவும்
ஈடுபட்டனர். பணத்துக்கு பணம் போதைக்கு நடந்துகொள்வார்கள். ஆனால்
போதை என்று நாட்கள் கழிந்தன. பெரும்பாலானோர் தம்மை எளிதில்
இந்த சமயத்தில்தான் அந்த சம்பவம் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள்.
நடந்தது. அம்புரோஸும் சஞ்சயும் கூட இப்படித்தான்.
திடீரென்று பொலிஸ் வந்து கையில் வேலை முடிந்து மாலை வீடு வந்ததும்
சரக்குடன் இருந்த சஞ்சயை பிடித்துக்கொண்டு குளித்துவிட்டு நேரே அருகில் இருந்த
போனார்கள். பிடிக்காத எவரோ அல்லது எதிரிக்கும்பலைச் சேர்ந்த எவரோ
ஜூலை 2013

ம் இன்றும் ஸ்ரீகாந்தன்
பேடுகிற 1
யாழ் கோட்டை நூற்றாண்டுகள் பழமையானது. இதன் நுழைவாயிலை நூறு ஆண்டுகளுக்கு முன் 'படமாக எடுத்தபோது
அது கை ரிக்ஷா காலம். மதிலில் பீரங்கிகள். 'யுத்தமெல்லாம் முடிந்து
கோட்டை 'புனரமைக்கப்பட்டு வரும்
இச்சமயத்தல் எடுக்கப்பட்ட நுழை. வாயில் படம் வலது 'பக்கத்தில். எத்தனை வித்தியாசங்களைக் கட்டுபிடித்தீர்கள்?
எஸ்.மிராசியன் பண்டாரநாயக்கவுன்
அட்டன்
து பவுடர் சேர்த்து ஊய உடைத்து..
பொலிஸக்கு போட்டுக்
மரண விசாரணை மன்றில் நடுவில் இருந்த கரி | கொடுத்திருக்கவேண்டும். மாத்துங் யார் யாரையோ
உருளையை பாக்கெட்டில் கேட்ட கதைகள்
வைத்திருந்தான். அதனை பிடித்து முயற்சித்த போதும் சஞ்சயை
எடுத்து போதை திரவத்தில் சில நிமிடங்கள் வெளியே எடுக்க முடியவில்லை. 6 மாதம் களி
| ஊறவைத்தான். பின் அத்திரவத்தை தின்ன வைத்துவிட்டார்கள்.
இன்ஜக்சன் ஏற்றும் சிரிஞ்ச் மூலம் கையில் சஞ்சய் சிறைப்புறவையானபோது வீட்டில்
ஏற்றிக்கொண்டான், அம்புரோஸும் போதை இருந்து எவருமே அவனைப் பார்க்க
பிரியன்தான். ஆனால் இப்படியெல்லாம் வரவில்லை, அம்புரோஸும் மாத்துங்கும்தான்
பார்த்ததுமில்லை, பாவித்ததுமில்லை. போதை அடிக்கடிப்போய் பார்த்தார்கள்.
பவுடரை சிகரெட் புகையிலையுடன் கலந்து அவன் வெளியே வந்தபோதும் மாத்துங்கும்
புகைப்பதுடன் சரி. இப்போதும் அவன் அம்புறோஸும் தான் அவனை அழைத்துச்
அதைத்தான் செய்தான். செல்ல வந்திருந்தனர். வேறு எங்கும் போக
சிறிது நேரத்தில் போதையின் உற்சாகம் முடியாத நிலையில் சஞ்சய் மீண்டும்
இருவர் உடலிலும் ஏறியது, சஞ்சய் கண்களை வீட்டுக்குத் தான் போக நேர்ந்தது. அங்கு
அகல விரித்துக்கொண்டு ஒரு பரவச மரியாதை குறைவுதான், ஆனால் என்ன
உலகத்தில் மிதந்து கொண்டிருந்தான். செய்வது?
அம்புரோஸ் போதை தலைக்கேறியதும் சிறைப்பறவை மீண்டதைக் கொண்டாட
எப்போதும் தூங்கிவிடுவான். இப்போதும் அப்படித்தான் நன்றாக தூங்கிப்போனான். சுமார் இரண்டு மணிநேரத்துக்குப் பிறகு அம்புரோஸ் கண்விழித்தான். சஞ்சய் கண்களை திறந்து கொண்டே மயக்கத்தில் இருந்தான், அம்புரோஸுக்கு இப்போது போதை வெறி குறைந்திருந்தது. அம்புரோஸ் சஞ்சயை எழுப்பினான். ஆனால் சஞ்சய் எழும்பவில்லை. ஒரு பக்கம் சாய்ந்து விழுந்தான். விழுந்தும் அசையாமல் இருந்தது அம்புரோஸ் மனதில் பயத்தை ஏற்படுத்தியது.
போதை மயக்கத்திலேயே சஞ்சயின் உயிர் பிரிந்திருந்தது. என்ன செய்வதென்று அம்புரோஸுக்கு தெரியவில்லை, சஞ்சயை தான்தான் ஏதோ செய்துவிட்டதாக பொலிஸார் தேடத் தொடங்குவார்கள், சஞ்சய் இருந்த சிறையில் இனி தான் இருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டதே என்ற பயம் அவனை பிடித்தது. சஞ்சயின் வீட்டுக்காரர்கள் என்னவெல்லாம் செய்யப்போகிறார்களோ என்ற பயம் வேறு.
நேரே மாத்துங்கிடம் ஓடினான். செய்தி கேட்டதும் ஓடோடி வந்த மாத்துங் சஞ்சயின் நிலையைக் கண்டு
அதிர்ச்சியடைந்தான். ஆஸ்பத்திரிக்கு
எடுத்துச் செல்வதில் எந்த பயனும் இல்லை மாத்தூங் அவர்களுக்கு சரக்கு
என்றான் மாத்துங்க, விஷயத்தை சஞ்சயின் அனுப்பியிருந்தான். அம்ரோஸும் சஞ்சயும்
வீட்டாருக்கு சொன்னதும் அவர்கள் கொட்டில் வீட்டில் கூடினார்கள், தனது சிறை
பொலிஸுக்கு தகவல் கொடுத்தனர். பொலிஸ் அனுபவம் பற்றி சஞ்சய் அளந்தான்.
வந்தது. கூடவே சட்ட மருத்துவ அதிகாரியும் அம்ரோஸ் திறந்த வாய் மூடாமல் அதனை
வந்தார். சடலத்தை பொலிஸார் கேட்டுக்கொண்டிருந்தான.
ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விட்டு 'வெளியே இருப்பதை விட சிறையில்
அம்புரோஸையும் பிடித்துச் சென்றனர். இருப்பது எவ்வளவோ மேலானது. அத்தனை
ஆஸ்பத்திரியில் நடத்தப்பட்ட பிரேத தேவைகளும் பூர்த்தியாகும் இடம் இது.
பரிசோதனையை அடுத்து அதிக வீரியத்துடன் கேட்டதெல்லாம் கிடைக்கும். ஆனால்
போதை வஸ்து பாவனை காரணமாக ஏற்பட்ட அதற்கான சரியான வழியில் செல்லவேண்டும்.
மரணம் என தீர்ப்பளிக்கப்பட்டது. சரியான ஆட்களை பிடிக்கவேண்டும். தவறான
அம்புரோஸின் வாக்குமூலத்தை பெற்ற பின் ஆட்களை பிடித்தால் தோல் உரிந்துவிடும்.
பொலிஸார் நான்கு தட்டு தட்டி வீட்டுக்கு கவனமாக இருந்தால் சிறை வாழ்க்கை
அனுப்பினர். ரொம்பவும் ஜாலியானது என்று கூறிய சஞ்சய்
''ஓரளவு படித்து நல்ல வழியில் போதை பாவனையில் மிகப்பிந்திய
சென்றிருக்கலாம், கல்வியின் அவசியம் பற்றி அணுகுமுறைகளை விளக்கியதுடன் அதனை
இப்போதாவது தெரிகிறதா? என்று சஞ்சயின் செய்கையிலும் காட்டினான்.
மரண விசாரணையின்போது அங்கிருந்த கையோடு வைத்திருந்த தேசிக்காயை
பாடசாலை அதிபர் ஒருவர் நன்றாக பிழிந்து எடுத்தான் சஞ்சய், அதில்
கூறிக்கொண்டிருந்தார். அவர் கூறியது போதை பவுடரை சேர்த்து கலக்கினான்.
சரிதான் என்று அங்கிருந்த வேறு பழைய பெட்டரி ஒன்றை உடைத்து அதன்
சிலரும் ஆமோதித்தனர்.
Zlaana Vaanavil

Page 12
12 வானவில் சிறுகதை
அகே,
விஷயம். புதிதாக அந் வருபவர்கள் துணுக்கு போய்விடுவார்கள்! அப்
அருவருப்புச் சின்னம். ந்த பென்னம்பெரிய
திகைத்துப் போய் நிற்பார்கள்.
பிறப்பு அந்த ஆற்றங்க மாடிவீட்டில் ஏதோ
'அது' ஆணுமில்லை,
வீட்டிலே எப்படி ஜனித் சோகப்புயல் மையம்
பெண்ணுமில்லை, அலியும் இல்லை.
மர்மமுடிச்சி அந்தப் பெ கொண்டு கிடப்பது போல் ஒரு
அப்படி என்றால் அது எது?
காரர்களுக்கும் அந்த பயங்கரம் நிலைகொண்டு கிடக்கிறது.
ஆஞ்சநேயரின் மறுவடிவமான
பலருக்கும் விடை தெரிர் அந்தப் பழங்காலத்து பெரிய மாடி
குரங்கு போல் ஒரு சாயல். வால்
சீனித்தம்பி போடியாரி வீடு வெடிப்புக் கண்டு சிதிலமடைந்து
இருந்தால் நிச்சயமாக குரங்கு
பவளக்கொடி. நாகமன பல வருஷங்களாக
என்றுதான் பார்ப்பவர்கள் கூறுவார்கள்.
போடியாருக்கும் சீரங்க பழுதுபார்க்காமல், வெள்ளை
அப்படியான ஒரு தோற்றமும்,
எத்தனையோ நேர்த்தி அடிக்காமல் சுவர்களிலே பாசி
செய்கைகளும் சேட்டை பண்ணும்
பிறகு பிறந்த அழகு 3 படர்ந்து கிடக்கிறது.
பாங்கும், பற்களைக் காப்டிக்
ஒரு வாரிசான பவளக்க மேலே இரண்டு மாடி அறைகளிலும்
கண்களைச் சிமிட்டி, நாக்கை
போடியாரின் அத்தனை நூற்றுக்கணக்கான குருட்டு
வெளியே நீட்டத் துப்பும் விதம்.
ஹாகும் வாரிசாக திக வெளவால்களும் பூனைக்குட்டிகள்
அந்த மாடி வீட்டுக்கு வரும் |
ரோஜாப்பூக்களின் நிறா போல் வளர்ந்து கிடக்க, மதமத்து
பெண்களைப் பிடித்து தலையில்
அப்படியே பிழிந்து அப் குறுக்கேயும், மறுக்கேயும் ஓடித்திரியும்
லாவகமாக கைகளைக் கொண்டு
போன்ற ஒரு தனிக் க பெருச்சாளிகளும் வாசம் செய்யும்
பேன் பிடித்துக்குத்தும் ஒரு வித
சரும் ஜாலம் அவள் ! புழுதி மண்டிப் போய்க்கிடக்கும் அந்த
அபிநய நடிப்பு, நடக்கும்போது
விளையாடியது. பவளம் இருள் படிந்த மாடி அறைகள்
குரங்கு போல் துள்ளிப்பாய்ந்தோடும்
முந்திரியம் பழத்தை ஒ எத்தனை எத்தனையோ ஆண்டுகளாக
குரங்கு நடை. அப்படியே
அப்பிள் பழம் போன்ற பூட்டியே கிடக்கின்றன. |
ஆஞ்சநேயரின் மறுவடிவான
கன்னமும், மீன் போன் - மாடிவீட்டை அண்டிய முற்றத்தில்
'கவி' தான் அது. ஆமாம்! குரங்குக்கு
வட்டவடிவமான அழகு பெரிய கருக்காலித் தூண்களைத்
தமிழ் அகராதியில் 'கவி' என்ற
வதனமும், கயல் விழி தாங்கிய சின்ன நாட்டு ஓடுகளால்
பெயரும் உண்டல்லவா! முழுமையாக
மொளவென்று வாழை வேயப்பட்ட அந்த அழகிய பந்தல்
பூரணமாக உடம்பை
தொடைகளும் கைகா. போன்ற வெட்ட வெளியான பரந்த
மறைக்கக்கூடிய ஒரு நீண்ட
மற்றவரைத் திரும்பிப் 1 அறையில் 'அது' சப்பாணி
சட்டைதான் 'அது'வின் நிர்வாணக்
வைக்கும் தேவலோக கொட்டியவாறு, நாக்கைத் தொங்கப்
கோலத்தை மறைக்க உதவுகிறது.
பவளக்கொடி காட்சித் போட்டு ஈ என்று வாயைக் கோணல
வீட்டாரும் ஊராரும் 'வேவி
கண்ணப்பப் போடியா ாகக் கெளித்தவாறு வருவோர்,
என்றுதான் அழைக்கிறார்கள்.
மகனான சீனித்தம்பிக்கு போவோரையெல்லாம் பார்ப்பதை
தொண்டையிலிருந்து பேச்சு வடிவம்
பவளக்கொடிக்கும் பா. அங்கு போவோர்கள் பார்த்து விட்டுத்
வெருவதில்லை, குரங்கு போல் ஓசை
மிகவும் கோலகலமாக எழுப்புதல், இடைவிடாத முனகல், கரை பெரிய வீட்டில் 5 கீச்சுச்சத்தங்கள்....
நடந்தது, வாரெல்லாம் பழக்கப்பட்டவர்களுக்கு இது சாதாரண வளவுகளோடு தென்ன
C நெற்றங்
கக் காணப்படும் ஆற்ற அண்டிக்கிடக்கும் கந்த வளவுகளும், நூற்றுக்க "படுவான்கரை' வயல்க நிந்தவூருக்கும் ஒலிவிது பரந்து கிடக்கும் மாப் கிடக்கும் நூறு ஏக்கர் | அக்கரைப்பற்றுத் தென்
கல்குடாத். தோட்டம் பெரிய
ஏக்கர்
பெட்ட
நிறை தங்கந குவியல் இலட்ச பணங் கொடி பிடித்த
சீனித்
போடிப் சீதனம் வழங்
53:22
அ
பன
சாண் = கூட 3 கே ே
- தவம்
வ
காலு பிஞ்சுப் மாந் 3
Pirmana Vaanavil

க வீட்டுக்கு
பலவகையான கிளிகள்
அதிசயத்தில் வாய் றுப் பயந்தே
கதைபேசி மகிழ்வதும்,
பிளந்தது. படியானதொரு
குயில்கள் சங்கீத ஓசை
ஆற்றங்கரை ஓரம் இந்த விசித்திரப்
எழுப்பி கூவிக் கும்மாளம்
எல்லையாகக் ரைப் பெரிய
கொட்டுவதும் அங்கே
கட்டப்பட்டுக்கிடந்த அந்த இது என்ற
வாடிக்கை. விதம்
நீண்ட மதில்சுவர்களை ரிய வீட்டுக்
விதமான பறவைகள்
அண்டிய பகுதியில் ஊரிலுள்ள
அழகிய வெண்புறாக்கள்,
ஏராளமான கிளை பரப்பி த முடிச்சுத்தான்
சின்னஞ்சிறு
நின்றன பூவரச மரங்கள். ன் மனைவி
சிட்டுக்கருவிகள்
இங்கே காக்கை எழுப்புகின்ற
ஆ. தங்கராசா
குருவிகள் மற்றும் ந்துக்கும்
பரவலான 'கதம்ப
ஆயிரமாயிரம் கடன்களுக்குப்
இசை' ஒலியும் அந்த ஆற்றங்கரை
மைல்களுக்கப்பால் இருந்து வந்து தவதை. ஒரே
பெரிய வீட்டை உல்லாசபுரியாக
சேரும் வெளிநாட்டுப் பறவை நாடி நாகமணி
மாற்றி அமைக்கும்.
இனங்கள் அந்தப் பூவரசமரக் ஐஸ்வரிங்க
அங்கிருந்து எந்தக்காடுகளிலிருந்து
கூட்டத்திலே தங்கி இருந்து, இனிய நந்தாள்
வருகிறதோ தெரியாது, பூவும்
சங்கீதச்சூழலை அந்தச் சுற்றாடலில் களை
பிஞ்சுமாகக் கிடக்கும் அந்த
ஏற்படுத்தி வைத்து அந்த பிவிட்டது
வசந்தகாலத்திலே ஆயிரக்கணக்கான
ஆற்றங்கரைப் பெரிய வீட்டின் பர்ச்சியான ஒரு
குரங்குகள் அந்த ஊருக்குள் புகுந்து.
சிறப்புக்கு மகுடம் சூட்டின. மனியெல்லாம்
மாமரங்களின் பிஞ்சுகளையும்
இச் சிறப்புகளுக்கு மத்தியில் கொடியின்
காய்களையும் உதிர்த்து நாசம்
திருமணம் முடித்துப் பல ஆண்டுகள் த்த மூக்கும்,
செய்வதோடு, குரும்பைகளையும்
ஓடிப்போயும் மனைவி பவளக்கொடி நேர்த்தியான
இளநீர் குறுத்துகளையும் துவம்சம் -
இன்னும் குழந்தைப் பாக்கியமில்லாது பண்ணும். ஆற்றங்கரைப் பெரிய
மலடி போல் வாழ்வது போடியார் ந் ததும்பும்
வீட்டின் மாந்தோப்புகளையும்,
சீனித் தம்பியாருக்குச் களும், மொள
இளந்தென்னைகளையும் அந்தக்
சொல்லொண்ணாத் துயரத்தை மொத்தி போல்
குரங்குப் படைகள் நாசம் செய்வது
மூட்டியது. களும்,
வழக்கமாகிவிட்டது.
அந்த அற்புதமான ஆற்றங்கரைப் பார்க்க
ஊரிலுள்ள வாண்டுப்பட்டாளம் கடல் பெரிய அரண்மனை போன்ற வீட்டிலே ரம்பையாக
அலை போல் ஓசை எழுப்பி கத்திக் இப்படியொரு அவலம் தந்தாள்.
குரவையிட்டு, கல்லால், பொல்லால்
முளைக்கக்காரணமென்ன? வாரிசு நின் மூத்த
எறிந்து, சீனிவெடிகளைக் கொளுத்தி
இல்லாத மலட்டு வீடாகப் பபாங்காட்டி அமர்க்களப்பட்டாலும்
போய்விடுமோ என்று சீனித்தம்பிப் ர திரண்டு வர
அந்த அட்டகாசக் குரங்குகள் பயந்து
போடியார் ஆறுதலற்ற சோக அந்த ஆற்பங்
ஓடிப்போகாமல் தங்களது
வாழ்க்கையிலே அமிழ்ந்து போய் வியாணம்
சேட்டைகளை நடத்திக்
கிடந்தார். எத்தனையோ பூசை காணப்படும்
கொண்டேயிருக்கும், குழந்தைகளின்,
புனஸ்காரம் செய்தும், பேர்பெற்ற ந்சோலைகளா சிறுவர்களின் தில்லுமுல்லு' ஓசைகள்
பூசாரிகளைக் கொண்டு கழிப்புகள் நண்ட வால்களோடு, பென்னம்பெரிய
செய்தும், கோவில் கோவில்களாக கால்களோடு கிளைக்குக் கிளை,
சென்று நேர்த்திக்கடன்களை அள்ளிச் மட்டைக்கு மட்டை தாவிப் பாய்ந்து
சொரிந்தும் பவளக்கொடி தாய்மைப் அநியாயம் செய்யும் குரங்குகளை
பாக்கியத்தைக் காண முடியாமல் துரத்துவதற்கு உதவவில்லை.
தவித்தாள். காலம் ஓடிக்கொண்டே இந்தக் குரங்குகளின் கபளீகர
யிருந்தது. அந்த ஆற்றங்கரைப் நாடகத்தைக் கண்டு சீனித்தம்பிப்
பெரிய வீட்டில் மட்டும் தாய்மை பொடியார் மிகவும் மனம் வருந்தினார்.
பூக்கவில்லை. இந்த குரங்குகள் செய்யும் அழிவுத
சீனித்தம்பி போடியாருக்கு இரண்டு ளால் தோட்டம் நாசமாவது அவரது
கவலைகளே இருந்தன, ஒன்று வாரிசு மனத்தைப் போட்டு குடைந்தது.
இல்லாத்து. இரண்டாவது தன் இந்தக் கொடிய குரங்குப் படைகளுக்குத்
சோலைவனத்தை வானரப் படைகள் தக்க பாடம் புகட்ட தக்கதருணம்
நாசம் செய்வது. வானரப் படைக்கு பார்த்துக் கொண்டிருந்தார். இது
ஒரு நல்ல பாடம் புகட்ட அவர் ங்கரையை
இப்படி இருக்க, கலியாணம் முடித்து
கங்கணம் கட்டினார். ஒருநாள் ஒரு சில வருஷங்கள் பம்பரமாகக்
குரங்குகளின் சேட்டை எல்லை மீறி ணக்கான
சுழன்று பறந்து போனாலும் இன்னும்
மாந்தோப்பும், தென்னைகளும் ரணிகளும்,
தனது மனைவிக்கு ஒரு பூச்சி புழுவும்
நாசமாகிக்கொண்டிருந்த போது பக்கும் நடுவே
உண்டாகவில்லையே என்ற
கோபத்தோடு ஓடிப்போய் அலுமாரிக்குள் இப்பளையில்
கவலையும் சீனித் தம்பிப் போடியாரை
வைத்திருந்த லைசன் துவக்கை காணியும்
அரித்துக் கொண்டிருந்துது.
எடுத்து தோட்டாவை மாட்டிக்கொண்டு னந்தோட்டமும்,
பூவாலிப் போடியாரின் மாமா
ஆவேசமாக ஓடி வருகிறார். - தன்னந்
முத்ததம்பிப்போடியார் மிகவும்
துவக்கோடு மாந்தோப்புப் பக்கம் மும்,
நிதானமாகவும் அவதானமாகவும்
ஓடிப்போகும் புருஷனார் சீனித்தம்பி களத்து நூறு
அந்தக் காலத்தில் மட்டக்களப்பு
போடியாரைப் பார்த்தவாறு நெஞ்சு க்காணியும்,
வாலியால் பெரிய வள்ளங்களிலே
வேகமாக படபடக்க பின்னால் கத்துக்குள்
செங்கற்கள், சொறிக்கல்லுகள்,
பவளக்கொடியும் ஓடுகிறாள். ந்து கிடக்கும்
பகொங்கிறீட்கற்கள், சீமேந்து
குரங்குகளின் சேட்டை எல்லை மூட்டைகள், நீற்றுச்சாக்குகள்,
மீறியதால் சீனிப்போடியார் ஆவேச கேளோடு,
இரும்புகள், பெருமதிவாய்ந்த
மாக துவக்கை நீட்டி ஒரு குரங்கைச் ரக் கணக்கான
கருங்காலி மரங்கள் போன்றவற்றைக்
சுடுவதற்கு குறிபார்க்கும்பொழுது களும் பவளக்
கொண்டு வந்து பார்த்துப் பார்த்துப்
என்ன ஆச்சரியம்! யைக் கைப்.
பணத்தைத் தண்ணீராக இறைத்துக்
அந்த வாய்பேசாத மிருகம் ற்காக
கட்டியதே அந்த ஆற்றங்கரைப்
நெகிழ்ந்து, பயந்து, பணிந்து கைகள் பெரிய பங்களா. ஒல்லாந்தர்
இரண்டையும் குவித்துக் கும்பிட்டவாறு பாருக்குச்
பரம்பரையைச் சேர்ந்த மட்டக்களப்பில்
மாமரக்கிளையில் இருக்க; வசித்துவந்த பறங்கி ஓடாவிகளையும்
பவளக்கொடி புருஷன் சீனித்தம்பிப் கப்பட்டது.)
அழைந்து வந்து கட்டிடச்சிறப்பு
போடியாருக்குப் பக்கத்திலே வந்து. டா! இத்தனை
கண்டவர். சிமந்திலே குடம் குடமாக
*'வேண்டாம் ஐயா வேண்டாம், இந்த எக்குவியல்க
தேனை ஊற்றி எந்தப் புயலுக்கும்
வாய்பேசாத ஜீவன் கும்பிட்டு க்கு மத்தியில்
அசையாத உறுதியுடன் அந்த
உயிர்பிச்சை கேட்கிறது. பார்த்தீர்களா ஆற்றங்கரை
வீட்டைக் கட்டியதோடு ஆற்று
ஐயா! வேண்டாம் ஐயா எங்களுக்கு மத்தை வீடும்
வெள்ளம் வளவுக்குள் ஏறாமல்
இந்த பாவக்காரியம். நீங்கள் ஏதாவது தனமாக
வீட்டைச் சுற்றி சொறிக்கற்களாலும்,
செய்துவிட்டால் பிறகு அந்தக் குரங்கு நொத்தாரிசி
கருங்கற்களாலும் நீண்ட உயரமான
போடும் சாபத்துக்கு நாங்கள் பலியாக் ஐய்யம்
மதிலையும் கட்டி வைத்திருந்தார்.
வேண்டும் ஐயா. ஏழேழு | ள்ளையால்
ஆற்றந்துறையில் இறங்கி
ஜென்மத்துக்கும் அந்தப் பழி ஐதப்பட்டது.
வள்ளங்களிலே போவதற்கு நீண்ட
தொடர்ந்து வரும் ஐயா" என்று இறங்கு படிகளைக் கட்டி என்றும்
குழறிக்கத்தி சீனித்தம்பிப் போடியாரின் ங்களில் பூவும்,
அழியாத இரும்புக்கேற்றைப் போட்டு
காலைக் கட்டிப் பிடித்துக் கத்தினாள். மாகக் காணும்
வைத்திருந்தார். இந்த அரண்மனை தாப்புகளிலே -
வீட்டைக் கண்டு அந்த ஊரே
(31ஆம் பக்கம் பார்க்க) ஜூலை 2013 விாவில்
ட்டி'
கைக் |
நம்பி
ாக
சந்த

Page 13
பனியோடு
தான் போகும்” கொஞ்சி
தெரியுதில்லை. விளையாடும்.
விளங்குகிறது. அந்தப்பனி
சாக்கு துணிபே அல்லது
கென்டயினர் எ மண்மழை
விடுவது பிரச்ச மட்டும்தான்
ஆனால் குளிர் எனக்குத்
கையில் பை இ தெரியும். இது
கொண்டுவரக்க மனிதரைக்
சொல்லிவிட்டா கொல்லும் பனி.
ஏற்கனவே வெ மைனஸ் எட்டு
வீட்டில் வைத்து ளைப்
என்று
கென்டயினர் சு ளய அப்துல்லாஹ் என்று
சொன்னார்கள்.
போல் ஒன்றுக் அதுக்கு கீழும்
இன்னொன்று 6 ஸகஸ்தானை விட இங்க
போகுமாம்.
இலங்கையில் குளிர் குறைவுதான்" என்று
ஒண்டுக்கு மேலே இன்னொன்றாக
முன்று போட்டு ஏழுபேரில் ஒருவன் |
போட்டது மூன்று டிரவுஸர்கள்.
கென்டயினர் உ சொன்னான் நடுங்கியபடியே. பல
எல்லாம் ஈரமாகிவிட்டது. அஸ்மியா
பேப்பர் சூடாக தேசங்கள் கடந்து பல
எனக்கருகில் வந்து இருந்தாள்.
தான் பேப்பரோ அனுபவங்களோடு வந்திருக்கிறார்கள்.
அவள் முகத்தில் ஒரு சோகம்
கொஞ்சம் உன் ஒரு வெள்ளை நிற வானில்
கிடந்தது. யாரும் எதுவும்
இருக்கிறார்கள் எங்களை ஏற்றினார்கள். வான்
கதைக்கவில்லை. ஏத்துபவனின்
ஏறியவுடனே. போகிறது. ''இண்டைக்கு எல்லாரும்
கட்டளைக்கு இயங்கிக்
கூட்டாளி மெது போவியள்.. இண்டைக்கு சக்ஸஸ்
கொண்டிருந்தோம். எப்படித்தான்
வந்த சொன்னா ஆகும்," ஒருவன் சொன்னான்.
கள்ள வழிகளைக் கண்டு
"எல்லாருக்கு இன்ப துன்பங்களை, பகிடிகளில்
பிடிக்கிறார்களோ இந்தத் தமிழர்கள்!
பேசக்கூடாது. | கலந்து கொள்ள மனதுக்கு
எமது தேசம் எங்கே பெல்ஜியம்
கழிக்கக்கூடாது விருப்பமில்லாமல் இருந்தது. எப்படியாவது லண்டன் போக வேண்டும், அவ்வளவுதான்!
கிட்டத்தட்ட இருபது கிலோமீட்டர் துாரம் ஓடி வந்து ஹைவே ஒன்றில் நிற்பாட்டப்பட்டது. வலது புறம் பற்றைக்காடு. இடது புறம் பெரிய பண்ணை. செம்மறி ஆடுகள் அந்தக்
குளிரிலும் நின்றபடி புல்லை முகர்ந்து கொண்டு நின்றன.
ஊரில் எமது கிராமத்தில் எங்கடை பள்ளிக்கூடத்தில் தில்லையம்பலம்
வாத்தியார் 'ஏய் செம்மறி இஞ்சை வா' என்று தான் கூப்பிடுவார். அந்த நேரம் செம்மறி ஆடு எப்படி இருக்கும் என்று கற்பனை சுடப் பண்ணிப்பார்க்க முடியாத பட
வடிவில்தான் அது இருந்தது. ஏன் அது சோம்பேறியா? ஏன் அதுக்கு புத்தியில்லையா? எவ்வளவு வடிவாக இருக்கிறது வெள்ளையாய் கம்பளிப் பொதியாய்.., அதன் கம்பளியைத் தொட்டுத் தடவிப்பார்க்க வேண்டும் போல் இருக்கிறது.. |
லண்டனில் எம்மவர் சாதனைகள் பல... அதில் கள்ள கிறடிட் காட் செய்வது, களவெடுப்பது, கொலை செய்வது, பெண்களைக் கடத்துவது, பலவந்தமாகக் காதலிப்பது போலவே செம்மறி ஆடு கடத்துவதும்
எங்கே! அங்கு போய் பழம் திண்டு
கொள்ளாமல் இ உண்டு. லண்டனுக்கு வெளியே |
கொட்டை போட்டபடி இருக்கிறார்கள்
எனக்கு முத்தி காரில் ஒரு முக்கால் மணிநேரம்
தமிழர்கள், வெள்ளைக்காரன்
பெய்தால் பொ ஓடினால் பெரிய பெரிய
புத்திசாலி என்று அம்மய்யா
மோந்து பிடித்த பண்ணைகள் வரும், எல்லாம்
அடிக்கடி சொல்லுவார். என்ன
நேரத்துக்கெண் ஆடுகள், அல்லது மாடுகள். காரில் புத்திசாலி இந்த வெள்ளைக்காரன்!
வருவது வரட்டு இரண்டு சிக்னல் லைற்றையும் எரிய ராவிரிட்டியிலை ஒரு கென்டயினரிலை
ஒரு ஓரமாக... | விட்டு விட்டு கம்பி வேலி கடந்து பு
ஒருத்தனை ஏத்தட்டும் பாப்பம்!
தெரியாமல், ரய போய் ஹைவேயை அண்டி
தமிழன் தான் புத்திசாலி.
வசதி. அடிக்கடி இருக்கும் பண்ணைகளில் இருந்து
அப்பாடா... ஒருத்தன் வருகிறான்.
பண்ணிக் கொம் செம்மறி ஆட்டைப்பிடித்துக் கொண்டு
அவன் முன்பு கட்டளையிட்டவன்
ஒரு முறை "கெ வந்து இரவிரவாக அறுத்து உரித்து
அல்ல... வேறொருத்தன்.
ஏத்தினாப்பிறகு பங்கு போட்டு விடுவார்கள்,
"'ஒவ்வொருத்தராய் வாங்கோ..."
ஹாபரிலை தாக அதனைப் பிடிக்கும் போது அது
எங்கே நிற்கிறோம் என்பது
பண்னுவார்கள். கத்தாது. ம்...ம்....ம். என்று மட்டும்
விளங்கவில்லை. வதவதன்று
பெட்டிகளாய் ப முணகும். எங்களின் ஊர்க்கிடாய்கள்
ஒவ்வொருத்தராய் போய் ஏறுகிறா
இருப்பதைப் பா போல அல்ல அது. செம்மறிகள்
ர்கள். எனக்கு முன்னால்
நடுப்பெட்டி, கெ குமர்ப்பிள்ளைகள் போல் குனிந்த
அஸ்மியாவை அனுப்பினேன்.
போகிறவர்களுக் தலை நிமிராது. இந்த ராவிலும்
அடுத்தது நான்... கொஞ்சம்
என்ன? அப்படித்தான்.
திரும்பிப்பார்த்தேன் "பிராக்கு
காலை எட்டு * மெதுவாய் வாருங்கோ..."
பாக்காமல் ஏறுங்கோர்
புறப்படுகிறது. 5 பற்றைகளுக்குள்ளால் குனிந்து.
அது ஒரு ரயில்வே ஸ்ரேசன்.
அல்லது போகம் பனித்தண்ணீர் பட்டு உடுப்புகள்
சரக்கு பெட்டிகளாய்
எங்களுக்கு தெ நனைய மெதுவாய் நடந்தோம்.
கென்டயினர்கள், எல்லாமே
லண்டன் போகு நல்ல குளிர், எங்களைக் |
துணியால் ரெக்ஸினால் மூடிய
சொன்னதை நம் கூட்டிக்கொண்டு போன எவரின்
கென்டயினர்கள். வலு இலாவகமாக
லண்டன் தமிழர் முகமும் தெரிவாகத் தெரியவில்லை.
சைற் கிளிப்புக்களைக் கழட்டி விட்டு |
கனவுலகம் தான் கொஞ்சத்துாரம் போன பின்பு
ஆட்களை ஒவ்வொருத்தராக ஏற்றிக்
தமிழர்கள் அதி ஒருவன் ''உதிலை இருங்கோ"
கொண்ட மகிழ்ச்சி அவனுக்கு.
தட்டுத்தடுமாறி என்றான். இருந்தோம், விறைகுளிர்
கடைசி ஆள் நான் தான். ஏறிய
இங்கிலீஸ் ஒரு தாங்கமுடியாமல் இருந்தது. ஊரில்
போது உள்ளே இடம் மட்டு மட்டாக
எப்படியும் ஒரு ! மார்கழி மாதப்பனி எவ்வளவு
இருந்தது. கென்டயினர் முழுக்க
இந்தத் துணிவும் ரம்மியமாய் இருக்கும்! நுனிப்புல்
பேப்பர் கட்டுகள். றோல்
போகிறவர்கள் ! றோலாகக்கிடந்தது. "இது லண்டன் ஆனால் ஏற்க
ஜூலை 2013

fார்
-வெளியில் எதுவும்
போனவர்கள் புதிதாக வரும்
ஆங்கிலம் எழுதி | - விடியும் வெளிச்சம்
அகதிகளை மதிப்பதில்லை என்பது
இருக்காது போன்ற றெக்ஸீன் ஒருவகை
வேறு விசயம், அம்மம்மா
சின்னச் சின்ன பால இருக்கும்.
சொல்லுவா. "முந்தி வந்த தீவாரை
தகவல்களை ஒப்பு நோக்கி ன்றபடியால் மூச்சு
பிந்தி வந்த தீவார் |
இங்கிலாந்து வரவில்லை என்பதனை னை இல்லை,
தீவாரெண்டுச்சினமாம்"
உறுதிப்படுத்திக் கொண்டோம், வாட்டுகிறது.
ஏனைய கென்டயினர்கள் கப்பலில்
- ஐந்து மணித்தியாலம் எதுவும்
தான் போகும். ஆனால் இது
கழிந்துவிட்டது. இங்கிலாந்துதான் நடாது என்று
ரயிலில் கொளுவி இருக்கிறது.
போகிறதோ அல்லது வேறை எகள், பையை : பென்ணிக்கிம்
பெல்ஜியத்தில் இருந்து லண்டனை
எங்கையுமோ? ஒரு ஸ்டேசனில் மாலன்டில் நண்பர் 3
நோக்கிய பயணம்.
ரயிலைப் போட்டு விட்டு எங்கேயோ கவிட்டு வந்தேன்.
சிறிய ஓட்டை போட்டு வெளியில்
போய்விட்டார்கள் போல... நிற்கிறது வட்டாளிகள் சொன்னது !
பார்த்தோம். காடுகள். களனிகள்,
நிற்கிறது நின்று த மேலால்
சின்னச்சின்ன கிராமங்கள்.
கொண்டேயிருக்கிறது... அங்கை என மாதிரி
பண்ணைகள், விளைநிலங்கள்,
நின்று இங்கை நின்று பன்னிரண்டு தைச்ச ரவுஸர்கள்
மஞ்சள் பூக்கள் கொண்ட பரந்த
மணித்தியாலங்கள் ரயில் ஓடி ஓடி க்கொண்டேன்,
வயல்கள், கடுகுப்பூக்கள் அவை
ஒரு ஹாபருக்கு கிட்ட வந்தாச்சு. உள்ளே இருக்கும்
என்று ஒருவன் சொன்னான்.
ஆனால் எங்கே என்று இருக்கிறது. அது
ஆட்டுப்பண்ணைகள், மாட்டுப்
தெரியவில்லை. உள்ளே இருந்த டு பழகுபவர்கள்
பண்ணைகள் பெல்ஜியம் |
ஒருவர் எட்டிப்பார்த்தார். எல்லாம் ஒணமாகவே
நேர்த்தியாக இருந்தது. பார்ப்பதற்கு |
இருட்டு. கொஞ்ச நேரத்தில் போலும்.
அழகாக இருந்தது.
கென்டயினர் ரயிலில் இருந்து மாற்றி ய ஒரு கென்டயினர்
அஸ்மியா என்னண்டை வந்தாள்.
வெளியில் எடுக்கப்பட்டது. கொண்டு ரவாக காதோரம்
சொந்தக்காரப்பெண் என்று
போய் கென்டயினர்கள் நிற்பாட்டும் எர்:
கென்டயினர் கூட்டாளிகளுக்கு
இடத்தில் நிறுத்தினார்கள். நிற்கிறது நம் இஞ்சை
சொல்லியிருந்தேன். இல்லையேல்
நிற்கிறது எடுக்கிறார்களில்லை. மலம் சலம்
அதுக்கு வேறு சண்டை
ஒருவர் சொன்னார் "வெட்டி -- நித்திரை
பிடிப்பார்கள், யார் அவளுக்கு
இறங்குவோம்" ஒவ்வொருத்தராய் இனம், நாடு தெரியாத ஒரு மஹாபரில் இறங்கினோம்,
வஹாபர் கமெரா செக்கியூரிட்டிகளுக்கு எங்களை துல்லியமாக காட்டிக் கொடுத்துவிட்டது. வரிசையாக மூன்று ஜீப்புகள் எங்களை நோக்கி வந்தன. ஜீப்பின் நம்பர் ஆங்கிலத்தில் இருந்தது. எங்களுக்குக் கிட்ட வந்து ஒருவர்
கை கொடுத்தார். நல்ல சகுனமாகப் பட்டது. வரவேற்பு கைலாகு முடிந்து
ஜீப்பில் ஏறச்சொன்னார்கள். ஏறினோம்.
மேலும் ஏழு இலங்கைத் தமிழர்கள் பிடிபட்டிருக்கிறார்கள். அவர்கள் பிரான்ஸில் இருந்து | வந்தவர்கள் என்று பின்னர் 5) அறிந்தோம், கைவிரல் அடையாளம், போட்டோ பிடித்தல், சிறிய விசாரணை எல்லாம் முடிந்தது. போங்கோ ஒரு கிழமையால் வாருங்கோ என்றார்கள். இங்கிலாந்துக்குத்தானே வர | எண்ணினோம். வந்து விட்டோம்.
அஸ்மியா நீதனுக்கு கோல் பண்ணி வரச்சொன்னாள், நீதன் வந்தார், போகும் போது அஸ்மியாவின்
கண்கள் பனித்திருந்தன. இருந்தால் நல்லது"
பக்கத்தில் இருக்கிறது என்று.
என்னைப்பார்த்து நன்றிப் ரெம் வந்தது.
''அண்ணா... தயங்கினாள்.
புன்னகையுடன் நடந்து சென்றாள். லிஸ் நாய்கள்
"என்ன?"
லண்டனில் குளிர்காலம் என்றால் ரவிடுமாம். எவ்வளவு
"எனக்கு.... எனக்கு....."
தாங்கமுடியாது. குளிர் தாங்கும் டு அடக்கிறது.
"என்ன உனக்கு?
ஆடைகளில்லாமல் வெளியில் ம் என்று பெய்தேன்
"வந்திட்டுது"
வரவே முடியாது. வேலைக்குச் யாருக்கும்
"கொஞ்சமிரு அங்காலை
செல்பவர்கள் ஒன்றுக்கு மேலால் பில் கென்டயினர் ஒரு
கொஞ்சம் ஒரு இடம் இருக்கு...
இன்னொரு உடுப்பு போட்டுக் யாரும் வந்து செக்
அதிலை போய்...” எனது ஷேட்
கொண்டே செல்வார்கள் சுரங்க வன்டிருக்கமாட்டார்கள்.
ஒன்றைக் கழட்டி கிழித்துக்
ரயில்கள், பஸ்கள் எல்லாம் ஹீற்றர் சக் பண்ணி சாமான்
கொடுத்தேன். இந்த நேரத்தில்
போட்டு சூடாகவே இருக்கும். அடுத்த நாட்டு
அவள் மிகவும் கஷ்டப்பட்டாள்.
காதலர்கள் தங்கள் துணைகளோடு ன் "செக்"
வயிற்று வலியால் துடித்தாள்.
கட்டிப்பிடித்துக்கொண்டே போவா- நீளமான
ஷேட்டைக் கழட்டி கிழித்துக்
ர்கள். ஏதோ ஒட்டிப்பிறந்த ல பெட்டிகள்
கொடுத்த போது அவள் விம்மி
இரட்டைபிறவிகள் மாதிரி இருக்கும், ர்த்தேன். இது
விம்மி அழுதாள்
அதுவும் மார்கழி மாதம் என்றால் என்டயினரில்
"அழாதை”
ஓட்டியது விலகாது. எமது ககு நடு என்ன கரை
"இல்லை நீங்கள் பெரிய ஆள்”
கிராமங்களில் நுனிப்புல்லில் "என்ன சொல்றாய்"
ஒட்டியிருக்கும் பனிக்கே வயசாளிகள் மணியிருக்கும். ரயில்
" "எனக்கு என்ன சொல்லுறதெண்டே
போர்வை, நெருப்பு மூட்டி எங்கை போகிறது
தெரியேல்லை, ஆனால் உங்கடை
குளிர்காய்தல் என்று ஏகப்பட்ட - பபோகிறது என்று
மனிசி குடுத்து வைத்தவ.
ஏற்பாடு. அதெல்லாம் இப்போது ரியாது. ஆனால்
"அழாதை பிள்ளை எல்லாம்
நமுட்டுச் சிரிப்புடன் ஞாபகத்துக்கு ம் என்று ஏஜன்ட்
சரியாயிடும் போய்ச் சேந்திடுவம்."
வருகிறது. ம்பியிருந்தோம், |
ரயில் போய்க்கொண்டிருக்கிறது.
லண்டனில் பனி வெண் பஞ்சைக் "களுக்கான ஒரு
போகும் இடங்களில் ஒரே ஒரு
கொட்டுவது போலிருக்கும். ன். அங்கை
ஸ்டேஷனில் மாத்திரம் நின்றது.
கைகளால் அள்ளி விளையாட கம், அடுத்தது -
அரை மணித்தியாலமளவு
ஆசையாய் இருக்கும், விளையாடிகதைத்தாலும்
நின்றிருக்கும். எட்டிப்பார்த்தோம்
னால் கை கண்டிப்போய்விடும், சில பிரச்சனை இல்லை,
ஓட்டை வழியே. லண்டன் மாதிரித்
சுரங்கரயில்கள் மற்றும் மின்சார சொந்தம் இருப்பினம்,
தெரியவில்லை.)
மேல் ரயில்கள் அதிகமாக களோடு லண்டன்
ஏனைய ஐரோப்பிய நாடுகளில்
பனிப்பெய்யும் காலங்களில் இருக்கிறார்கள்.
இடது கைப்பக்கமாக வாகன
சேவையில் ஈடுபடமாட்டா. அனவே 6லண்டன்
ஸ்ரேறிங் இருக்கும், போர்ட்டுகளில்
(தொடரும்)
Tung Daanavil

Page 14
14 உறவுப் பெயர்களின் தோற்றம்?
கா.
எல் தெ பகு பழ என
அs
ண்ணனைக் குறிக்க இலக்கியங்களில் வழங்கிவரும்
*தமையன்' என்ற சொல்லை தம் + ஐயன் எனப் பிரிக்கலாம். மூத்தவனைக் குறிக்க 'முன்' என்னும் சொல் இலக்கியங்களில் வழங்கி வருகிறது. அதுபோல பின் பிறந்த இளையவனைக் குறிக்க 'பின்' என்னும் சொல் | வழங்கியிருக்கலாம். 'தம் பின்' என்ற சொல்லே 'தம்பி' என மருவியிருக்கலாம்,
தங்கை என்னும் சொல் அக்கை என்னும் சொல்லின் எதிர் வடிவமாகப் பிறந்திருக்க வெண்டும். இந்த இரு பெயர்களும் 'அச்சி" என்றும் விகுதி ஏற்று (இடைச்சி, கொடிச்சி, வலைச்சி) அக்கச்சி, தங்கச்சி என வழங்கப்பட்டிருக்கின்றன. இப்பொழுது
வழ க3 மன மல் அப்
கு)
றது
செ
* து
பா
என்றால்றாரு கேளஎன்ற
கும்
அப்
என்
என்
அக்கச்சி என்னும் வடிவம் கவிதைகளில்
உடையது. 'அம்ம கேட்பிக்கும்' என்று மட்டும் வழக்கத்திலிருக்கிறது.
தொல்காப்பியர் கூறுவதும் நோக்கத்தக்கது.
மத அப்பனின் அப்பனைக் குறிக்க 'முத்தப்பன்' |
தாங்கவியலாத வேதனை, வியப்பு, மகிழ்ச்சி என்ற சொல் வழங்கி வந்திருக்கிறது. "எந்தை
ஆகிய இடங்களில் தன்னை மறந்து ஒலிக்கும் - தந்தை தந்தை தம் மூத்தப்பன்' என்பது
அம்மா என்ற சொல், " 'என்னைப் பாருங்கள்,
அப் பெரியாழ்வார் பாசுரம். இன்றும் முத்தப்பன்
கேளுங்கள்" என்ற பொருளில்தான் ஒலிக்கப் என்னும் சொல் மலையாளத்தில் தாத்தாவைக்
படுகிறது. குழந்தைகள் கேட்பதற்காகப்
என குறிக்கவே வழங்குகிறது. பந்தல் குடியில்
பாடப்படும் ஒப்பாரி, கதைப்பாடல் ஆகியவற் கிடைத்த முதல் இராசராசன் காலத்து
றிலும் இந்தச் சொல், 'கேளுங்கள்' என்ற
செ வட்டெழுத்துக் கல்வெட்டில் தாத்தாவையும்
பொருளில்தான் வழங்கிவருகிறது.
அப் பாட்டியையும் குறிக்க 'முத்தப்பன்',
தாய் தந்தை என இப்பொழுது வழங்கிவரும் 'முத்தம்மை' என்ற சொற்கள் ஆளப்பட்
சொற்களில் மூல வடிவம் ஆய் அந்தை டுள்ளதைக் கல்வெட்டறிஞர் வெ, வேதாசலம்
என்பதே, தாய் என்பதைத் தாயம் (உரிமை)
'ந எடுத்துக் காட்டுகிறார். தமிழ் முஸ்லிம்களில்
என்ற சொல்லோடு தொடர்படுத்தி 'உரிமை சில 'மூத்தவாப்பா' அல்லது 'முத்துவாப்பா'
யுடையவள் தாய்' எனச் சிலர் விளக்கம்
என் என்று தாத்தாவை அழைக்கின்றனர். அத்தன் !
தருகின்றனர். ஆய் என்பதே மூலச் சொல்.
குர் என்ற பழந்தமிழ்ச் சொல்லாலும் இவர்களில்
ஆயின் ஆய் (பாட்டி) ஆயா(ய்) என சிலர் அப்பவைக் குறிக்கின்றனர். --
அழைக்கப்படுகிறாள், என் தாய், உன் தாய்
மா அப்பா என்பதைப்போல விளியாக வரும்
என்ற பொருளில் சங்க இலக்கியத்தில் யாய்,
வழ இன்னொரு சொல் அம்மா. இதன் மூல
ஞாய் ஆகிய சொற்களைக் காண்கிறோம், வடிவம் அம்மை என்பதுதான். பிறந்த
தன் அய் தாய் ஆனது போலவே தன் குழந்தையின் அழுகை விளியிலிருந்து இந்தச்
அந்தை தந்தையாகி இருக்கிறது, எந்தை, சொல் பிறந்திருக்க வேண்டும். 'அம்மா' என்ற
நுந்தை முதலிய இலக்கியச் சொற்களை என் சொல் கேட்பித்தல்" என்னும் பொருளை -
+ அந்தை நும் + அந்தை என்றே பிரித்துக்
என் நூ
வா
பால்
வரலாற்றில் பிச்சை:
அ
தி
மத
பிச்சையெடுத்தல் என்ற வழக்கம் தமிழ்நாட்டில் இருந்ததாகத் தெரியவில்லை. சமண மத துறவிகள் மூலமகாகவே இவ்வழக்கம் பரவியிருக்கவேண்டும், சமண மதக் கருத்துக்களை அறிந்த திருவள்ளுவர்தான் "பிட்சை' என்ற
வடசொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லாக 'இரத்தல்' என்பதைப் பயன்படுத்துகிறார்.
முற்றும் துறந்த துறவிகள்
பசித்தபோது பிச்சையெடுப்பதைச்
சமண மதம் அனுமதித்தது.
இல்லறத்தார் அவர்களுக்குப்
பிச்சையிடுவதைப் பெரும்
பேறாகக் கருதவும் வைத்தது. பௌத்த மதத் துறவிகளும்
பி.
சி6
45 a 5 5
பிச்சைக்கு அங்கீகாரம் அளித்த
டெ
மட்'
ଶମା
கத்தில் சோகம் இழையோட பல்லைக் பிச்சை ஏற்று வாழ்ந்தனர். கெளதம புத்தரும் காட்டியும், தாழ் மொழிகளைச் சொல்லி
பிச்சை ஏற்று உண்டிருக்கிறார். யும் கைவிரித்து நீட்டியும் பிச்சையெடுத் - வறுமை காரணமாகப் பிச்சையேற்று ) தல் மிகக் கேவலமான செயலாகத் தமிழ் சமூக உண்ணும் நிலைக்கு வந்த யாரும் அதைத் அமைப்பில் கருதப்பட்டது. "கேட்க வாயில்லாத
தாம் பிறந்து வளர்ந்த ஊரில் செய்வதில்லை. பசுவிற்குத் தண்ணீர் கேட்டுப் பிச்சையெடுப்ப
மரபுவழி வந்த 'மானம்' என்னும் மதிப்பீடே | தும் கேவலமானது' என்கிறார் திருவள்ளுவர்.
இதற்குக் காரணமாகும். ஒவ்வொரு ஊரிலும்
முகமறியாத தூரத்து ஊரில் இருந்து 'ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
வந்தவர்களே பிச்சையெடுப்பது வழக்கம். இரவின் இளிவந்தது இல்
இவர்களைக் குறிக்கவே 'பரதேசி' (பிறதேசம்
அல்லது பகுதியை சேர்ந்தவர்) என்ற சொல் என்பது திருக்குறல், இன்றும்கூடப்
உருவாகியது. 'பிச்சைக்காரப்பயல்', 'பிச்சையெடுக்கப் போ"
முதன்முதலாகப் பிச்சையெடுப்பதை நிறுவுஎன்ற தொடர்கள் வசையாகவே
னரீதியாகச் சமணமதமே அங்கீகரித்தது. பயன்படுத்தப்படுகின்றன.
அம்மதமே நால்வகைத் தானங்களில் ஒன்றாக 'இரவலர்' என்பது சங்க இலக்கியத்தில்
அன்னதானத்தையம் ஆக்கியது. ஏழையரான கலைஞர்களைக் குறிக்கவே
ஆடையில்லாத சமணத் துறவிகள் வந்துள்ளது. ஏன் என்றால், எதுவும் இன்றிப்
பிச்சைகேட்டு வரும்போது பெண்கள் கதவை Tilanne Vaanavil
வா
வ!
நா
பிக்
அ

நித்தியன்
உருவகக் கதை
ண வேண்டும். ழங்குடி மக்களைப் பற்றி ஆராய்ந்த 5, அனந்தகிருஷ்ண ஐயர் தமிழகத்தின் ன்னெல்லைப் பகுதியான பத்மநாபபுரம் குதியில் வாழும் மலைவேடன் எனப்படும்
ங்குடி மக்கள், தந்தையை 'அந்தை' எறும், பெரியப்பாவை "வலியந்தை" என்றும் ழைப்பதைக் கண்டுபிடித்துக் கூறியுள்ளார். மாமன், மாமி, நாத்தூண் நங்கை என அங்கும் சொற்களின் மூலச் சொற்களைக்
ன்டுபிடிக்க இயலவில்லை. அண்ணன் ஒனவி அண்ணியாது போல மாமன் ஒனவி மாமி ஆகியிருக்க வேண்டும். மமையுடன் பிறந்தவனைக் (தாய்மாமன்) டுக்கும் சொல்லாக 'அம்மான்' வழங்குகி பு. இச்சொல் இன்றும் நாட்டுக்கோட்டைச் ட்டியார்களிடம் வழங்கி வருகிறது. த்திம்பேர்', 'அம்மாஞ்சி” முதலியன எப்பனர்கள் பயன்படுத்திவரும் சொற்களா
று அர்த்தமாம்
6. தந்தையுடன் பிறந்தவளான அத்தையின்
னைக் குறிக்க 'அத்திம்பேர்' என்ற சொல்லும், மமான் மகனைக் குறிக்க 'அம்மாஞ்சி'
ற சொல்லும் வழங்கி வருகின்றன. மாஞ்சி என்ற சொல் அம்மான் சேய் பதன் திரிபு. அத்தயன்பர் என்பதே அத்திம்பேர் எத் திரிந்ததாகச் சிலர் கருதுகின்றனர். ஒமத்துனன், மைத்துனி என வழங்கும் எற்கள் மைதுன (பாலியல்) உறவின் ஓப்படையில் வந்ததாகும். 'மைதுன' ரபது வடமொழி. இச்சொல் கி.பி. 10ம் ற்றாண்டில் இராசராசன் கல்வெட்டுக்களில் ன்மச்சுனன்' என்றே வழக்குச் சொல்லாக குகிறது. 'மைத்துனன் நம்பி மதுசூதனன்” சறு பாலியல் உறவுக்குரிய காதலனைக் இக்கிறது. கி.பி. 7ம் நூற்றாண்டின் ஆண்டாள் சுரம், மைத்துனி என்ற சொல்லே தென் வட்டங்களில் 'மதினி', 'மயினி', என ஒங்கி வருகிறது.
பரலோகம் பக்தியில் மூழ்கிக்கிடக்கிறது. அண்டம் அசைவதில், அணுவேனும் பிழைத்து விடாமல், பரமன் பார்த்துக்கொண்டிருக்கிறான். தேவர்கள், சாந்தமே உருவான இறைவனை, நாலா பக்கமும் நின்று, தொழுது கொண்டிருக்கின்றனர். நாளிகையும் நாயனின் நாமத்தை துதிப்பதில், ஓய்வின்றி சுழல்கிறது.
அப்பொழுது, உலகத்தில் பெருமையும், பேராசையும் கொண்ட அரசன் ஒருவன் மக்களை அடிமைகளாக்கி வதைத்துக் கொண்டிருந்தான். பெருமையின் உச்சியில் நின்று ஆடிக்கொண்டிருந்த அவன், நாட்டிலுள்ள கைதேர்ந்த சிற்பிகளை அழைத்து அவனின் உருவச் சிலைகளை செதுக்கித் தருமாறு கட்டளையிட்டான். மன்னனின் ஆணைக்கு அடிபணிந்து, சிற்பிகள் சிலைகளை செதுக்கிக் கொடுத்தனர். சிலைகளை பார்த்த மன்னன் தன்னையே
மறந்தான். மறுகணம், அவன் நாட்டிலுள்ள கோயில்களில் இருந்த நித்தியனின் சிலைகள் அனைத்தையும் அடித்து நொறுக்கி, அவைகள் | இருந்த கோயில்களில் தனது உருவச் | சிலைகளை வைத்தான். இவனின் அறியாமையையும், அகங்காரத்தையும் கண்டு அண்டம் அதிர்ந்தது. சாந்தமே உருவான இறைவன், எதையும் சட்டை செய்யாது, நேத்திரங்களை மூடி அமைதியாக இருந்தான். மன்னனின் மடமையைப் பார்த்து தேவர்கள்
"இறைவா! என்ன கொடுமை இது? இதற்கு விடிவில்லையா?' என்று கேட்டுத் துதித்தார்கள். எதையுமே கண்டுகொள்ளாத ஈசன், அமைதியாக இருந்தான். அவன் ஆளுமை, ஒளிவிட்டு பிரகாசித்தது.
ஆணவம் பிடித்த மன்னன் தன் நாட்டிலுள்ள மக்களை அழைத்து
"நானே கடவுள்! என்னை நீங்கள் நாளிகை தவறாமல் துதித்து வரவேண்டும், என் து நாட்டிலுள்ள அனைத்துக் கோயில்களும் | என்னுடையதே. என் கோயில்களிலுள்ள சிலைகள்தான், உங்கள் கடவுள். என்னைத் துதியாதவர்களை சிரச்சேதம் செய்து விடுவேன்" என்று கட்டளையிட்டான்.
பாவம்! மக்கள் மன்னனின் ஆணையை ஏற்று அவனைத் துதித்தார்கள். மன்னன் மகிழ்ந்தான். இறுதியில், மமதை தலக்கேறி, பல மாடிக் கட்டிடமொன்றைக் கட்டி, அதன் உச்சியில் அமர்ந்து, அதைப் பரலோகமென்று கூறி மக்களைத் துதிக்க, ஆணையிட்டான்.
விரல் நொடிக்கும் நேரம், அண்டம் அதிர்ந்தது தேவர்கள் பனிக்கட்டியாகினர். மூடியிருந்த இறைவனின் நேத்திரங்கள் திறக்க, மன்னனின் நாடு, மண்மேடாகி விட்டது. எங்கும் சூனியம், நித்தியம் சத்தியமாகி இருக்கிறான். தேவர்கள் நாளிகை தவறாது. அவரை துதித்துக் கொண்டிருக்கின்றனர்.
தொ.பரமசிவன்
டைத்துக்கொண்டு வீட்டுக்குள் ஓடியுள்ளனர். Tவிசேர்கண் மடவார் கண்டோடிக் நவடைக்கும் கள்வனானேன்' என்று
ருநாவுக்கரசர் தாம் திகம்பர சமணராக ஈசையெடுத்த வரலாற்றைப் பாடுகிறார். சமண மதத்தைச் சாய்ந்தெழுந்த சைவ தமும் 'பிச்சை” என்ற கோட்பாட்டைப்
ன்னர் ஓரளவு ஏற்றுக்கொண்டது. வபெருமான ஆடையின்றி, தாருகாவனத்தில் சசையெடுக்கச் சென்றதாகக் கதைகள்
னையப்பட்டன. தமிழ்நாட்டு வைணவமும்
காலத்தில் துறவிகள் பிச்சையெடுத்து ண்பதை அனுமதித்தது. இராமாநுஜர் பான்ற வைணவப் பெருந்துறவிகள் ஈசையேற்று நின்றிருக்கின்றனர். சமண,
எஸ்.முத்துமீரான்
3சமணமதம்
பளத்த மதத்துறவிகள் வெந்த உணவை ட்டும் பிச்சையேற்றிருக்கின்றனர். ஈசையேற்பது ஆணாக இருந்தாலும் சசையிடும் பணி பெண்ளுக்கு உரியதாகவே
மைந்திருந்தது. மணிமேகலை காட்டும் அமுதசுரபி' எனும் பாத்திரத்தில் ஆதிரை ன்னும் பெண்ணே முதலில் சோற்றுப் பிச்சை நிகிறாள். பெண்ணின் கையினால் பிச்சை பறுவதால் பிச்சைக்கு 'மாதுகரம்' என்ற
_மொழிப் பெயரையும் இட்டு அழைத்தனர். பழங்குடி மக்களிடத்தில் பிச்சை எடுக்கும் ழக்கம் இல்லை. சமத்துவமற்ற,
கரீகமடைந்த சமூகங்களில் மட்டுமே சசை எடுக்கும் வழக்கம் கான்றியிருக்கிறது. மேலும் சமய ங்கீகாரமும் கிடைத்திருக்கிறது.
நன்றி: அறியப்படாத தமிழகம்
ஜூலை 2013 வ

Page 15
என்னை புரட்டிப் போட்ட மனிதர் தேசிகர் ராமானுஜம்: நகர சுத்தித் தொழிலாளர்களுடன் உறவாடிய பிராமணர் நான் பிறந்தது
பிறந்தது கண்டியில், என் அப்பா.
என்ற பெயரில் அமைப்பு தேசிகர் ராமானுஜம் தமிழகத்தில்
ஒன்றை நடத்தி வந்தார். அது இருந்து கொழும்புக்கு வந்தவர். தன்
இந்திய விடுதலைப் போர் வாழ்க்கையை அவர் கண்டியிலேயே
நடந்து கொண்டிருந்த காலம். அமைத்துக் கொண்டார்.
சுபாஷ் சந்திரபோஸ் எனக்கு மூன்று சகோதரர்கள். ஒரு
இளைஞர்களின் நாயகனாகத் சகோதரி. எங்களுக்கு கட்டுகஸ்தோட்டையில்
திகழ்ந்தார். அவர் பெயரில்
மகன் ர சொந்த வீடு இருந்தது, அங்குதான்
தான் போஸ் சங்கம் பிறந்தேன். இயல்பிலேயே சேவை உள்ளம்
ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் ஏழை இந்தியத் கொண்டவர். கண்டியில் ஒரு அச்சகம் நடத்தி
தொழிலாளர்களுக்கு உதவு முகமாகவே வந்தார். நான் சிறுவனாக இருந்தபோது
அப்பா இச்சங்கத்தை நடத்தினார். கட்டுகஸ்தோட்டை வீட்டில்
அப்பா இந்திய பிராமணர். அம்மாவின் கண்காணிப்பில்
இந்து சாதிய முறையில் உயர் வளர்ந்தேன். காலையில்
இடத்தைச் சேர்ந்தவர். ஆனால் கிளம்பும் அப்பா இரவே வீடு
அவர் அக்காலத்திலேயே சாதிபா - வருவார்.
குபாடு, தீட்டு போன்றவற்றை 1939ல் இலங்கை - இந்திய
பொருட்படுத்தவில்லை என்பது காங்கிரஸ் தோற்றம் பெற்றது.
ஆச்சரியமான உண்மை, தன்னை அதில் இணைந்து கொண்ட
மேல் சாதி எனக் காட்டிக் அப்பா பின்னர் இ.தொ.கவின்
கொள்வதும் அதற்கேற்றபடி முக்கிய உறுப்பினராக கடைசி -
நடந்து கொள்வதும் இன்றைக்கு வரைத் திகழ்ந்தார். இதற்கு முன்
தந்தை தேசிகர்
கெளரவமாக சிலரால் | அவர் கண்டியில் போஸ் சங்கம்
பார்க்கப்டுகிறது. அன்றைக்கு சாதி
ஜூலை மாத பலாபலன்கள்
மேடம்
கடகம்
அச்சுவிணி, பரணி, கார்த்திகை முதற்கால் நட்சத்திரங்களில் பிறந்த மேட இராசியினருக்கு தொழில் நிலையில் மந்தம், பணவரவு சிக்கல், காரியங்களில் வீண்தடைகள், குடும்பத்திற்கு வரவுக்கு மிஞ்சிய செலவுகள், மனஅமைதி குன்றல், சுபகருமங்களில் மனக்குழப்பங்கள், உடத்தியோஸ்தர்கள், மாணவர்கள் கருமங்களில் கஷ்டம், முதலீட்டாளர்களால் முதலீடுகளில் இழுபறி, பணக்கஷ்டங்கள் ஏற்படும், மேட இராசியினருக்கு குரு மாற்றமும் மத்திமபலனாக உள்ளதால் அவதானத்துடன் நடந்து கொள்வது நன்மைதரும்.
புனர்பூசத்து நாலாங்கால், ஆயிலியம் நட்சத்தி ரங்களில் பிறந்தவர்களுக்கு செய்தொழில்களில் சிறிது கஷ்டநிலை, பணத்தடை, காரியங்களில் மனக்கஷ்டங்கள், பெரியோர் உதவிகள், குடும்பத்தில் மனமகிழ்ச்சி குறைவு, செலவுகள், உறவினர்களின் உபத்திரம் உத்தியோகத்தர்கள், மாணவர்கள் திட்டமிடாத செயல்களால், மனக்கஷ்டம் கொள்வர். முதலீட்டாளர்கள் கடும் உழைப்பு, அலைச்சலும், பணக்கஷ்டமும்
அடைவர். கர்க்கடக இராசியினருக்கு குரு பன்னிரெண்டாம் வீட்டில் உள்ளதால் எதையும் திட்டமிட்டு செய்வது நன்மை,
இடபம்
7 சிங்கம்
கார்த்திகை பின் முக்கால், ரோகினி மிருகசீரி டத்து முன்னரை நட்சத்திரங்களில் பிறந்தவர்க
ளுக்கு செய்தொழில் விருத்தி, எதிர்பார்த்த வரவு, காரியங்களில் அனுகூலம், மனக் குறைகள் அகலும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலை, சுபகாரிய நன்மைகள் ஏற்படும். உத்தியோஸ்தர்கள், மாணவர்களுக்கு முன்னேற்றம், மனக்கஷ்டங்கள் குறைவடைதல், முதலீட்டாளர்கள் கூடிய முதலீடு கணக்கையாண்டு இலாபமடைவர். இடப இராசியினருக்கு குரு
இரண்டாம் வீட்டில் வருடம் முழுவதும் சஞ்சரிப்ப தால் நன்மைகள் பலவற்றுக்கு இடமளிக்கும்.
மகம், பூரம், உத்தரத்து முதற்கால் நட்சத்தி ரங்களில் பிறந்தவர்களுக்கு செய்தொழில்களில் முன்னேற்றம், காரியங்களில் அனுகூலம், பெரியோர் உதவிகள், பணவரவு நன்மைகள், குடும் பத்தில் மகிழ்ச்சிநிலை முன்னேற்றம், உத்தி யோஸ்தர்கள், மாணவர்கள் சிறந்த நன்மைகளை அடைவர், முதலீட்டாளர்கள், முதலீடுகளால் உயர்ச்சி பெறுவர். சிங்கம் இராசியினருக்கு பதி - னோராம் வீட்டில் குரு வருடம் முழுவதும் சஞ்சரிப்பதால் கூடிய நன்மைகள் பெறுவர்.
( கன்னி
மிதுனம்
மிருகசீரிடத்துப் பின்னரை, புனர்பூசத்து முன் முக்கால் கொண்டவர்கள் செய் தொழில்களில் வீண்தடைகள், மாத நடுப்பகுதி முன்னேற்றம், ஓரளவு பணவரவு நன்மை, காரியங்களில் அனுகூலம், பெரியோர் உதவிகள். குடும்பத்தார் மனமகிழ்ச்சி, எதிர்பாரா செலவுகள், உத்தியோஸ்தர்கள், மாணவர்களளுக்கு கடின உழைப்பு, அலைச்சல், முதலீட்டாளர்கள் முதலீடுகளால் சிறிது கலக்கம் கொள்வர். மிதுன இராசியினருக்கு குருவானவர்
முதலாமிடத்தில் உள்ளதால் தீமைகள் ஏற்பட வாய்ப்பில்லை.
உத்தரத்துப்பின் முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தொழில்நிலையில் வீண் சிரமங்கள் பணவரவுக் கஷ்டங்கள், புதிய முயற்சிகளில் வீண் தடைகள், குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற தன்மை, எதிர்பாரா பணச் - செலவுகள். உத்தியோஸ்தர்கள், மாணவர்கள் மனக்குறைகளுக்கு ஆளாகுதல், மேலதிகாரிகளின் தொல்லை,
முதலீட்டாளர்கள் பணக் கஷ்டங்களுக்கு உள்ளாகுதல், கடின உழைப்புக்கு | இடமுண்டு. கன்னி இராசியினருக்கு பத்தாம் வீட்டிற் குரு வந்துள்ளதால் எதையும் நிதானித்து செய்வது நல்லது.
ஜூலை 2013

பாகுபாடு கடுமையாக இருந்த காலம்.
மேயராகவும் விளங்கினார். ஒரு நிறைய ஆசாரம் பார்ப்பார்கள், ஆனால்
தமிழன் கண்டியில் துணை கண்டி மாஹியாவில் வாழ்ந்த நகர சுத்தித்
மேயராவது இன்று நினைத்தும் தொழிலாளர்களின் நலன்களுக்காக தன்
பார்க்க முடியாத ஒன்று! வாழ்நாளை அர்ப்பணித்தவர் தேசிகர். ஒரு
நாலு முழ கதர் ஜிப்பா வேட்டி பிராமணரால் இது எப்படி சாத்தியமாயிற்று
தான் அவர் ஆடை, காலை நான்கு என்பது இன்றைக்கு ஆச்சரியமூட்டும் விஷயம் |
மணிக்கு எழும்புவார். தியானம் செய்வார். மட்டுமல்ல; இப்படிப்பட்டவர் எனக்கு
எளிமையான சுபாவம் கொண்ட அவருக்கு தந்தையாக வாய்த்தாரே என்பதால் நான்
எப்போதாவது கோபம் வரலாம், நான் அதற்காகக் கடவுளுக்கு நன்றி சொல்லியும்
பார்த்தது கிடையாது. எங்களை அடித்ததும் வருகிறேன்.
கிடையாது. பிறருக்கு உதவி செய்வது அவர் இந்த மாதிரியான புரட்சிகரமான
இயல்பு. பையில் இருந்த ஐந்து சதத்தையும் விஷயங்களை சிறுவயது முதலே
தானம் செய்து விட்டு வீட்டுக்கு வந்த பார்த்த என் வாழ்க்கையை
கதைகள் எல்லாம் சாதாரணம். எண்ணங்களை புரட்டிப்போட்ட மனிதர்
நேரம் கிடைக்கும் சமயத்தில் எங்களை என் தந்தையாக இல்லாது வேறு
அமரச் செய்து பகவத்கீதை கதைகள் யாராகத்தான் இருக்க முடியும்?
சொல்வார். காந்தி, லெனின், வினோபாவே, பிராமணர்கள் தீட்டு பார்ப்பவர்கள்.
ஆகியயோர் பற்றி சொல்லித் தருவார், அவை தந்தையோ முழு நாளும்
என் மனதில் நீங்காமல் இடம் பிடித்திருந்தன. நகரசுத்தித் தொழிலாளர்களுடன்தான்
அப்பாவின் தனிச் சிறப்புகள் என்னை இருப்பார். தீட்டு பார்த்ததையோ
கல்லூரி காலத்திலும் அதன் பின்னரும் ாமானுஜம்
தீட்டு பிராயச்சித்ததம் செய்து
என்னை வழி நடத்தின. நான் வாழ்க்கையில் ப கொண்டதையோ நான்
உயர்ந்து அமைச்சுச் செயலாளராக பதவி காணவில்லை என்பது ஒருபுறமிருக்க
வகிக்க முடிந்தது என்றால் அதன் பின்னால் தென்னிந்திய ஆசார குடும்பத்தில் இருந்து
அப்பாவின் ஆன்ம பலம் என்னை வழி வந்த என் அம்மாவும் முகம் சுளிக்கவில்லை |
நடத்தியது என்பதில் சந்தேகம் இல்லை. நான் என்பது முக்கியம், அப்பவை
அவர் எனக்கு அப்பாவாக வாய்த்ததற்காக ஊக்குவிப்பவராக அம்மா இருந்தார்.
பெருமைப்படுகிறேன். நான் மட்டுமல்ல, என் நான் அறிந்தவரை பிராமண
சகோதரர்களும் அவரது கெளரவத்தைக் குலத்தவர்களோ அல்லது எங்கள்
காக்கும் வகையிலேயேயே வாழ்ந்து உறவினர்களோ அப்பாவை திட்டியதாகவோ
வருந்துகிறார்கள். விலக்கி வைத்ததாகவோ இல்லை. இவை
நாங்கள் பிறந்த வீடு, கண்டி நகரில் எப்படி சாத்தியமானது என்பது எனக்குத்
இருந்த வீடு என்று இன்று கண்டியில் தெரியாது.
எதுவுமே கிடையாது. தன் 1ெவது வயதில் கண்டி நகரில் அவர் ஆற்றிய சமூகத்
1968ம் ஆண்டு அவர் எங்களை விட்டுப் தொண்டு காரணமாக அவர் கண்டி மாநகர
பிரிந்தார். அது ஸ்தூல அளவில்தான். சபை உறுப்பினராக 1934 முதல் 48 வரை
ஆன்மரீதியாக அதே வீரியத்துடன் அவர் பதவி வகித்தார். 44 முதல் 48 வரை துணை |
எங்களுடன் இருந்து வருகிறார். |
01-07-2013 தொடக்கம் 31-07-2013 வரை
சோதிடமாம ணி நவா
KA துலாம்
- மகரம்
சித்திரையின் பின்னரை, சுவாதி, விசாகத்து முன் முக்கால் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு செய்தொழில்கள் சீராக அமைந்து நன்மை தரும். எதிர்பார்த்த பணவரவு, புதிய முயற்சிகள் அனுகூலம்,
குடும்பத்தில் மனக்குறைகள் நீங்குதல், சுபகாரிய நன்மை, உத்தியோஸ்தர்கள், மாணவர்கள் கருமங்கள் செவ்வனே நிறை வேறும். முதலீட்டாளர்கள் கருமங்களில் மனநிறைவு காண்பர். துலாம் இராசியினருக்கு குரு ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் சகல கருமங்களும் வெற்றிதரும்.
உத்தராடத்து பின்முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு செய்தொழில் சீராக - அமையாது. அடிக்கடி பணக்கஷ்டங்கள் ஏற்படும். காரியங்களில் வீண்தடைகள், மனக்குழப்பங்கள் தென்படும். உத்தியோஸ்தர்கள், மாணவர்கள் கருமங்களில் தடைகள், மனக்கஷ்டங்கள் உருவாகும், முதலீட்டாளர்கள் கூடிய முதலீ டுகளை தவிர்த்தல் நன்மை. மகர இராசியி. னருக்கு குரு ஆறாம் வீட்டிற்கு வந்துள்ளதால் அமைதியுடன் கருமமாற்றுவது நன்மை.
Q - கும்பம்
( விருச்சிகம்
விசாகத்து நாலாங்கால், அனுஷம், கேட்டை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு செய்தொழில்களில் சிறிது கஷ்டம், பணவரவுகள் தாமதம், கடின உழைப்பு, அன்னியரால் தொல்லை குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற தன்மை இனசன உத்தியோஸ்தர்கள், மாணவர்களுக்கு மனக்கஷ்டம் குன்றல், காரியங்களில் | வீண்தடை, முதலீட்டாளர்களுக்கு முதலீடுகளில் சிக்கல்கள், பணநெருக்கம் தோன்றும், விருட்சிக
இராசியினருக்கு குரு எட்டில் வந்துள்ளதால் எதையும் திட்டமிட்டு செய்தால் வெற்றியை பெற வாய்ப்புண்டு.
அவிட்டத்து பின்னரை, சதயம், பூரட்டாதி முன்முக்கால் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு செய்தொழில்களில் சிறப்பு, | எதிர்பாராத கஷ்டங்கள் நீங்குதல்,
காரியங்களில் மனநிறைவு. புதிய முயற்சிகள் பலிதம். பணக்கஷ்டம் நீங்கி குடும்பத்தில் மனமகிழ்ச்சி. சுபகாரிய நன்மை, உத்தியோஸ்தர்கள், மாணவர்கள் காரியங்களில் அனுகூலம், முதலீட்டாளர்கள் முதலீடு இலாபம் அடைவர். கும்ப இராசியினருக்கு குரு ஐந்தாம் வீட்டிற்கு வந்துள்ளது நன்மைக்குரியதாகவே அமையும்.
மீனம்
மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு செய்தொழில்களில் முன்னேற்றம், புதிய முயற்சிக்கு அனுகூலம், பணவருவாய், வெளியிடப்பிரயாணம், குடும்பத்தில் சுபகாரிய நன்மை, இனசன மகிழ்ச்சி, உத்தியோஸ்தர்கள், மாணவர்களின் தொல்லைகள் நீங்கும். காரியங்களில் அனுகூலம், முதலீட்டாளர்கள், கூடுதல் முதலீடுகளை கையாளுதல், பணகஷ்டம் நீங்கும், தனு இராசியினருக்கு
குரு ஏழாம் வீட்டிற்கு வந்திருப்பது பல நன்மைகளாகும்
| பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு | செய்தொழில்கள் சீராக அமையாது. பணக்கஷ்டங்களுக்கும் இடமளிக்கும், புதிய
முயற்சிகளை திட்டமிட்டு செய்வது நன்மைதரும். குடும்பத்தில் மனச்சஞ்சலங்கள் ஏற்பட்டு மறையும். உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் காரியங்களில் தடைகள் ஏற்படும், திட்டமிட்ட கருமங்கள் நிறைவேறும். முதலீட்டாளர்கள் எதிலும் அவதானத்துடன் செயல்பட்டால் நன்மைகளை பெறுவர். மீன இராசியினருக்கு நான்காம் வீட்டிற்கு குரு வந்திருப்பதால் ஓரளவு நன்மை,
Tlinna Vaanav/

Page 16
காப்ப
) வானவில் மன
வருத் தொடர்பு
பதில் தருபவர் : எஸ். எப். எல். அக்பர், MBBS (Cey) MS (Cey) MRCOG (UK) மகற்பேற்று மருத்துவம், பெண் நோய் மருத்துவம்
என பதில் .ெ உங்கள் சுருக்கமா
ஏற்க சிகிச்சைகள்
இதைது அனுப்பி
மறக்க ! விரும்பாத தெரிவிக்க
| என் மகளுக்கு 32 வயது. ஒரு
குழந்தைக்கு தாய். குழந்தை பிறந்த சில நாட்களின் பின் பழைய ஞாபகம் இல்லாமல் ஏதேதோ பேசுகிறாள். குழந்தையை கவனிப்பது இல்லை. நாங்களே குழந்தையை புட்டிப்பால் கொடுத்து வளர்க்கிறோம். ஆஸ்பத்திரி யில் அனுமதித்து வைத்தியம் செய்ததில்
ஓரளவுக்கு குணம் தெரிகிறது. மருத்துவத்தை நிறுத்தினால் வாயில் எச்சில் வடிதல், கைநடுக்கம், போன்றவை ஏற்படுவதால் தொடர்ந்து மருந்து குடிக்க வேண்டுமாம். இவள் இயல்பு நிலைக்குத் திரும்ப வாய்ப்பு உண்டா?
உங்கள் மகள் இவ்வாறான பயங்களினால் மனோரீதியான நோய்க்கு
ஆட்பட்டிருக்கிறாள், இதை 'சைக்கோட்டிக் இல்நஸ்' என
அழைப்பார்கள். சில தாய்மாருக்கு குழந்தை கிடைத்த மூன்று நான்கு நாட்களில் " மேட்டர்னிட்டி புளு என்றழைக்கப்படும் இலேசான மன அழுத்தம் ஏற்படுவதுண்டு. ஐந்து முதல் ஏழு சதவீதமான தாய்மார் இதனால் பாதிக்கப்படலாம், பிள்ளை பேறின்றி நீண்டகாலமாக இருந்து குழந்தைப் பேறு கிடைத்தவர்கள், கருச்சிதைவுக்கு ஆளானவர்கள், பாலியல் துஷ்பிரயோகத்துக்கு
குறிட இ
வா
e-mail:V?
கர்ப்பிணிப் பெண் மனக்குழப்பங்களுக்கு ஆளாவது இயற்கையே
மிகவும் பா பதையும் வ வெகு பாது நீங்கள் கர் பிறப்புறுப்பு
அத்தனை ! என்பதை பு
உங்கள் ஏற்பட்டிருந்த ஏற்பட்டிருக் சக்கரத்திலு என்பதால் ! வதற்கு எந் ஆகவே எர் திருமணம்
வருடங்களு அந்த அந்த கருதி மறந் குடும்ப வா அமையட்டும்
உள்ளானவர்கள் ஆகியோரும் இத்தகைய மன அழுத்தத்துக்கு ஆளாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம். - எனவே, மருந்துடன் குடும்பம் அல்லது சமூகரீதியிலான அணுகுமுறைகள் மிகவும் அவசியம். உங்கள் மகளுக்கு, அவளது கணவர், குடும்ப உறுப்பினர்கள், சுற்றத்தார், நண்பர்களின் பாசமும் பராமரிப்பும் அவசியம். அது மனதுக்கு ஆறுதலாகவும் தெம்பாகவும் அமையும். எனவே மாசற்ற அன்பையும் பராமரிப் பையும் வழங்குங்கள். ஏசவேண்டாம். தனிமையில் விட வேண்டாம். இவரது பிரச்சினை முற்றிலும் குணப்படுத்தக்
கூடியது என்பதால், மாந்திரிகம் போன்ற வேலைகளைச் செய்யாமல் ஒரு மனநல மருத்துவரைச் சந்தித்து பிரச்சினையைக் கூறி பரிகாரம் தேடுவது உசிதமானது. பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் எதையும் செய்யாமல் மருத்துவர் அறி - வுரைப்படி நடந்து கொண்டால் சாதாரணப் பெண்ணாக மாறி குழந்தைக்கு நல்ல தாயாக இருப்பாள். கவலை வேண்டாம்.
எனக்கு ! கால் மு. வர் ஒருள் முகத்தில் ஏற்படுகின ஏற்படும். செய்யக்க தொடர்ந்து
பதில்: பிரவசத்தின்போது தாய்மார் மரணமடைவது உலகளவில் வெகுவாகக் குறைந்து விட்டாலும் பிரசவத்தின்பின்னர் தாய்மார் மரணிப்பது இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தாய்மார்களின் மன நலன் கெடுவதும், தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்துள்ளது. நாம் நலமாக இருக்கிறோம் என்று சொல்லும் போது அது உடல் நலத்தை மட்டும் குறிக்காது. மனமும் நலமாக இருந்தால்தான் "நலமாக இருக்கிறோம்' என்பதன் பொருள் பூரணத்துவம் கொண்டதாக இருக்க முடியும்.
ஒரு சமூகத்தின் மன நலமும் பேணப்படும்போது தான் அச் சமூகம்
ஆரோக்கியம் உடையதாக சவால்களை சந்தித்து வளர்ச்சி பெறக்கூடியதாக இருக்கும். மனநலம் கெடும்போது அது. பல நோய்களை உருவாக்குகிறது.
இன்றைய இலங்கையில் காணப்படும் பொதுவான சூழல் மனநல வளர்ச்சிக்கு உதவுவதாக இல்லை, கொலை, கொள்ளை, அகதிகள் பிரச்சினை, விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், சூழல் மாசு, அவசர உலகின் செயற்பாடுகளுக்கு ஈடு கொடுக்க வேண்டிய கட்டாய சூழல் எனப் பல பிரச்சினைகள் மக்களின் மனநலத்துக்கு ஊறுவிளைவிப்பனவாக உள்ளன. மக்கள் மன அழுத்தம், மனச்சோர்வி னால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இவற்றால் பலர் பாதிக்கப் பட்டிருந்தாலும் தாம் பாதிக்கப்பட்டிருப்ப தாக இவர்கள் உணர்வது இல்லை.
கர்ப்ப காலத்தில் ஒரு தாயார் அழுத்தங்களினால் பாதிக்கப்படுகிறார். பல அச்சங்களை எதிர்கொள்கிறார். தனக்கு மரணம் ஏற்பட்டு விடலாம் என்று ஒரு பெண் அச்சமடைகிறாள். தனது வயிற்றில் வளரும் கரு வயிற்றிலேயே இறந்துவிடலாம் அல்லது பிறந்ததும் மரணித்துவிடலாம் என்று கற்பனை செய்கிறாள். இல்லையேல் மூளைக்குறைப்பாடுடைய, அங்கக் குறைப்பாடுடைய பிள்ளையாகப் பிறந்துவிட்டால் என்ன செய்வது என்று சஞ்சலம் அடைகிறாள். நல்லபடியாக பிள்ளை பெற்று கொண்டாலும் தாய்ப் பால் கொடுத்து புஷ்டியான, ஆரோக் கியமான குழந்தையாக வளர்த் தெடுப்பது சாத்தியமா என்று சந்தேகத் துக்கும் உள்ளாகலாம்,
பல வருடங்களுக்கு முன் மரத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டேன். எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை. காயங்கள்தான். ஆனால் கடுமையான வயிற்று வலி ஒரு வாரமாக இருந்து பின்னர் சரியாகி விட்டது. இது நான் வயதுக்கு வந்த சில வருடங்களில் ஏற்பட்ட சம்பவம். இப்போது 25 வயது. திருமணம் பேசி இருக்கிறார்கள். பெற்றோருக்கு என் கன்னிச்சவ்வில் பாதிப்பு ஏற்பட்டி ருக்குமோ என்ற சந்தேகம். இதனால் திருமண வாழ்க்கை பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எனக்கும் இருக்கிறது, ஆனால் அந்த வலி பின்னர் ஏற்படவும் இல்லை. மாதவிடாயிலும் பிரச்சினை இல்லை. என்ன நடந்திருக்கும் என்பதை சொல்லி என்னை தெளிவுபடுத்து
வீர்களா?
- எஸ். எம். ஜெபம்
முல்கிரிகலை.
பதில்: உ வாசிக்கும் இருக்கலாம் மருத்துவரா, எடுத்துக்கெ திருமணம் | "பத்தியத்தை பட்டதில்லை இவ்வாறான மாட்டார், எ பொது மரு நீங்கள் உ எடுத்துச் செ
முகப்பருக் இந்த வயதி நீங்கள் சிற வளரிளம் ப உடலில் ஏ விளைவாக இயல்பு, நீர் எடுக்காவிட் பின் பருக்க சீஸ், சொக் போன்றவற் கொள்ளுங். பெறவிருக்கு | பருக்களைப் பரிந்துரை | பாவிக்கலாம் விடுங்கள் | இன்னொரு
பதில்: பிறப்புறுப்பில் பாதிப்பு இல்லை என்பதாலும் மாதவிடாய் ஒழுங்காக வரு கிறது என்பதாலும் பிரச்சினை இருக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. பெண்களின் பிறப்புறுப்பு இரு கால்களுக்கும் இடையில் உட்புறமாக
Dana Vaanavill

| வானவில்' குறுக்கெழுத்துப் போட்டி 3
ம் தொடர்பான நோய்கள், -தங்கள். பெண் நோய்கள் Tirனா உங்கள் கேள்விகளுக்கு
மருத்துவ நிபுணர் 5. எப். எல். அக்டார் சால்லத் தயாராக இருக்கிறார். கேள்விகளை தெளிவாகவும் "கவும் நெடுநாள் தோயானால் னவே எடுத்துக் கொண்ட பரின் போட்டோ பிரதிகளையும் சத்து கீழ்கண்ட முகவரிக்கு
வைக்கவும் வயதை குறிப்பிட வேண்டாம் பெயர் குறிப்பிட பர்கள் அதை தனிக் கடிதத்தில் பாம். எனினும் பெயர் முகவரி பயிட மறக்க வேண்டாம். து, எமது தேவைக்காக,
னவில் மருத்துவம், த.பெ. எண். 1218
- கொழும்பு. ennavaanavil@gmail.com)
இடமிருந்து வலம்- 2. இரண்டொழிய வேறில்லை
3. கள்வன் (4)
இறந்தவருக்கு சடங்கு செய்ய இதை பார்ப்பார்கள்
துகாப்பாக அமைக்கப்பட்டிருப் யிற்றினும் பிறப்புறுப்பு தொகுதி காப்பாக இருப்பதையும் ருத்தில் கொண்டு சிந்தித்தால்
பாதிக்கப்படுவது என்பது சுலபமான காரியமல்ல ரிந்து கொள்வீர்கள். கன்னிச் சவ்வில் பாதிப்பு தால் இரத்தப் பெருக்கு கும். மேலும் மாதவிடாய்
ம் பிரச்சினை இல்லை நீங்கள் மனக்கிலேசம் கொள்
த காரணமும் கிடையாது. தே மனக்கவலையும் இன்றி செய்து கொள்ளுங்கள். பல
க்கு முன்னர் நடைபெற்ற த சம்பவத்தை கனவாக
து விடுங்கள். சந்தோஷமான ழ்க்கை உங்களுக்கு
1. லட்சங்கள் உள்ளவர் (5) 4. கணவன் (2) 6. கடவுள் மீது அன்பு (3) | 8. கல்யாணமான பெண் (4)
9. சுல்தான் (3) 10. முறைப்பாடு (3) 12. பேஸ்புக் போன்றவொரு
சமூகதளம் (5) 14. விஸ்தரி (3) 15. ஏசு 16. தம்பட்டம் (4) 18. சந்தர்ப்பம் (4) 19: புரட்சி (4) 20. கம்பராமயணத்தை
எழுதியவன் (4) 23. உபாத்தியார் (5) | 27. இலங்கையில் உடடுண்டு
(முன்னுக்கு பின்னாக) (4) | 30, ....... தடி (3)
5. இது இருந்தால் சாப்பாடு
ருசிக்கும் (5) 7. இது ஒரு இந்திய ஜெயில்
(3) 8. மேடு (3) 9. விவாகம் (5) 10. தங்கத்தை இது போடுவா
ர்கள் (3) 11. வாகனம் (2) 13. குறுக்களவு (4) 17 சிறுவர்கள் இதை வைத்து
விளையாடுவார்கள் (5) 19. ஒரு வாயு (5) 20. கொடைக்கு இவன் (4) 21. பொய் ஜம்பம் (5) 22, மலை உச்சி (4) 24, ஒருநிறம் (4) 25. கை (3) 26, உறைப்பு (3) 28. நிறை (3) 29. சாப்பிடச் சொல்லும்
உணர்வு (2)
மேலிருந்து கீழ்
பவர் ஸ்டாரின்
இரண்டாவது படம் (9)
15 வயதானபோது முகமும் ட்டுகளும் வீங்கின. மருத்து வரிடம் மருத்துவம் செய்தேன். - சொறிச்சலும் பருக்களும் ன்றன. குளித்தால் காய்ச்சல் 21 வயதுவரை திருமணம் கூடாது என்றார். மருந்தை S பாவிக்குமாறு கூறியுள்ளார்.
- எம்.எம்.எம்.
கண்டி
சரியான விடைகளை எழுதி
25. 07. 2013க்கு முன்
குறுக்கெழுத்துப் போட்டி - 32
வண்ண வானவில் த.பெ. இலக்கம் 1218
கொழும்பு
என்ற விலாசத்துக்கு அனுப்பிவைக்கவும். சரியான விடை எழுதுபவர்களில் தெரிவு செய்யப்படும்
மூவரின் பெயர், முகவரி பிரசுரமாகும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல 31க்கான விடைகளும் பரிசு பெற்றவர்கள் விபரங்களும் 22ஆம் பக்கத்தில்...
உங்கள் கேள்வியை
பாது மூட்டு வலி நோயாக - என்று தோன்றுகிறது. நல்ல
கப் பார்த்து சிகிச்சை பாள்ளவேண்டும், ஏனெனில் செய்யக்கூடாது என்றொரு
த நான் இதுவரை கேள்விப் 3. தகுதியான மருத்துவர் - ஆலோசனையைத் தர எனவே ஆஸ்பத்திரி ஒன்றின் த்துவர் ஒருவரை சந்தித்து ங்கள் பிரச்சினையை சால்லுங்கள். க்களை எடுத்துக்கொண்டால் ல்ெ வருவது சாதாரணம். புமி பருவத்தில் இருந்து பருவத்தை அடைந்திருப்பதால்
ற்படும் மாற்றங்களின்
பருக்கள் தோன்றுவது ங்கள் மருந்து எடுத்தாலும் டாலும் சில வருடங்களின்
ள் பிரச்சினை நின்றுவிடும். -லட், கோப்பி -றைக் குறைத்துக் கள். நீங்கள் ஆலோசனை நம் மருத்துவரிடமே 1 பற்றிச் சொல்லி அவர் செய்யும் முகக் கிறீமை ம். முதலாவதாக கவலையை மனக்கவலை என்பது
நோயாகி விடக்கூடாது.
ஹி.. ஹி...
மகன்: அப்பா எங்க காதல் தெய்வீகக் காதல். எங்களைப் பிரிச்சுடாதீங்க!
அப்பா: அது என்னடா தெய்வீகக் காதல்?
மகன்: அதுதான் என் பேரு பரமசிவன், அவ பேரு பார்வதி
- எம்.சிந்து முல்லைத்தீவு
-பல்
ஜூலை 2013

Page 17
சீ வீட் பேஸ் மாஸ்க் மற்ற
ழகாக இருப்பதற்கு எவரும் விரும்புவார்கள். அழகுப் பூச்சுக்களை
பூசுவதற்கு அவ்வளவு விருப்பம் இல்லாதவர்கள் கூட சருமத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக ஏதாவது ஒன்றைப் பூசுவதில் ஆர்வம் காட்டவே செய்கிறார்கள். அவற்றில் பேஸ் வொஷ், பேஸ் மாஸ்க் ஆகியவை மீது மிகுந்த கவனம் செலுத்துகின்றனர். இது நல்ல விடயம்.
ஏனெனில் முதலில் கவனம் செல்வது எமது. முகத்துக்குத்தானே!
நீங்கள் கடல் மூலிகை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இதில் எந்த சந்தேகமும் இல்லை. கடல் மூலிகைகள் மூலம் உங்கள் சருமத்துக்கு கிடைக்கும் சிகிச்சைகள் பல. இவை பச்சை, பிரவுன், சிகப்பு நிற பாசி என வகைப்படுத்தப்படுகின்ற
முன்னர் இந்தக் கடல் மூலிகைகள் உணவுக்காகவும் பயன்படுத்தப்பட்டன, ஈரல் மற்றும் உணவு ஜீரணமாகும் தொகுதியுடன் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இந்த மூலிகைக
மூலம் சுகம் கிடைத்ததாக நவீன பரிசோதனைகள் மூலம் உறுதியாகியுள்ளது. கடல் மூலிகைகள்
மருந்து தயாரிப்பிலும் இடம்பெறுகின்றன. கடல் மூலிகை அடங்கிய மருந்துகள் மூலம் உடலில் எதிர்மறை உயிரகமேற்றி (ANTI OXIDANT) சக்தி ஆதிகரிக்கிறது. இது நோயற்ற ஆரோக்கிய நிலையை ஏற்படுத்துகிறது.
அழகுப் பொருட்கள் தயாரிப்பதற்காக கடல் மூலிகைகள் பெருமளவில் உபயோகப்படுத்தப்படுகின்றன. அவை சருமத்துக்கு தேவையான போஷனையை வழங்குகின்றன. கடல் மூலிகைகளில் உள்ள Polyphenot மற்றும் ஊயசழவநழெனை ஆகியவை இயற்கையான எதிர்மறை உயிரகமேற்றியாகும், அதன்மூலம் சருமம் உலர்வது கட்டுப்படுத்தப்படுகிறது.
சருமத்தின் பளபளப்பு மற்றும் தலை முடி வளர்ச்சிக்கு தேவைப்படும் பல விடயங்கள் கடல் தாவரங்களில் இருப்பதாக விஞ்ஞான ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடல் தாவரங்களில் உள்ள கல்சியம், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம்,
கடல் தாவரங்களின் போஷாக்கு நிறைந்த, மு
போரெவர்
போஷாக்கினை தரும் ஃபேஸ் வொஷ்
மற்றும் ஃபேஸ் மாஸ்க்
சருமத்தில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றி, கரும்புள்ளிகள் மற்றும் விழுவதை கிரமமாக நீக்கி பளபளப்பான இளமைத் தோற்றத்தை பெற் எதிர்மறை உயிரகமேற்றி மற்றும் அஸ்ட்ரின்ஜன்டிஸ் அடங்கியிருப்பதால் போஷாக்கினை வழங்கி சருமத்தில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்கு சருமம் உலராமல் இருக்கச் செய்வதோடு அசுத்தம், தூசு, மற்றும் தே எண்ணெய்யையும் அகற்றும் மென்மையும் மினுமினுப்பும் மிக்க தோற்றத்தை பெற்றுத்தரும்
பானம்
02 O
FE FL)
ISO 9001:2008 CERTIFIED COMPANY
போரெவர் ஸ்கின் (. இல. 287/2B, ஸ்டான்.
விரலைவில் ஜூலை 2013
ஜூலை 2013

பம் சீ வீட்ஃபேஸ் வொஷ்
ள்
அயான் ஆகியவற்றுக்கு புறம்பாக ஏ, பி2, பி3 ஆகிய விட்டமின்களுடன் போலிக் அமிலமும் அடங்குகிறது.
சருமத்துக்கு உதவும் கடல் மூலிகைகள் மூலம் சருமத்துக்கு போஷாக்கு கிடைக்கிறது. அத்துடன் கடல் மூலிகைகள் மிகவும் பிரபல நச்சுநாசினிகள், இயற்கையாகவே அவை முகப்பருக்களை கட்டுப்படுத்தக் கூடியவை. சருமத்தின் தோற்றத்தையும் அது பாதுகாக்கிறது.
சருமம் உலர்வடையும் தன்மையை கிரமமாக கட்டுப்படுத்துவதில் கடல் மூலிகைகள் செயற்படுகின்றன. கடல் மூலிகைகளில் உள்ள கொழுப்பு மற்றும் அமிலம் சருமத்தில் உள்ள கொழுப்பு மற்றும் அமிலத்துக்கு சமமானவை. இதனால் கடல் மூலிகைகள் அழகுப் பொருட்களின் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது.
கடல் மூலிகைகள் உள்ளடங்கிய தயாரிப்புகளான பேஸ் மாஸ்க் மற்றும் பேஸ் வொஷ் மூலம் சருமத்துக்கு ஏற்படும் பாதிப்பு நீக்கப்பட்டு சருமத்துக்கு மென்மையான தோற்றம் தரும். இவ்வாறான பாதுகாப்பான சிகிச்சையொன்றை பெற்றுத்தரும் இத்தயாரிப்புகள் உங்களுக்கு நம்பகமானவை. ஏனெனில் அவை இந்த நாட்டு தயாரிப்புகள்!
உண்மையான கடல் தாவரங்களின் சாற்றில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ள போரெவர் பேஸ் வொஷ், சருமத்துக்கு உள்ளே சென்று அங்கு உள்ள அகத்தத்தை நீக்குகிறது. நாளாந்தம் காலை மற்றும் மாலையில் உபயோகப்படுத்துவதன் மூலம் நல்ல பயனைப் பெறலாம். சருமத்துக்குள் உள்ள அசுத்தப் பொருட்களை இலகுவாக உறிஞ்சும் தன்மை போரெவர் சீ வீட் பேஸ் மாஸ்க்குக்கு உள்ளது. குறைந்தபட்சம் வாரத்துக்கு ஒரு முறையாவது சீ வீட் பேஸ் மாஸ்க்கை உபயோகிக்க வேண்டும்.
நவீன விஞ்ஞான செயற்பாடுகள் மூலம்
சிறந்த தரத்தை பேணும் வகையில் தயாரிக்கப்படும் சீ வீட் பேஸ் மாஸ்க் மற்றும் சீ வீட் பேஸ் வொஷ் எந்த வகை சருமத்துக்கும் ஏற்றது.
ஒன்றை நீங்கள் ஞாபகம் வைத்துகொள்ள வேண்டும். முகத்தை சுத்தப்படுத்தும்போது கைகளுக்கு ஏற்ற வகை சவர்க்காரத்தை உபயோகிப்பது உகந்ததல்ல. அதுபோல்
விசேட முறையில் தயாரிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சவர்க்காரம், மருந்து சவர்க்காரம், பழச்சாறு கலந்த சவர்க்காரம் மற்றும் வியர்வை நாற்றத்தை தடுக்கும் சவர்க்காரம் ஆகியவற்றையும் முகத்தை கழுவுவதற்கு பயன்படுத்துவது உசிதமானதல்ல.
அதேவேளை, சருமத்தில் அக்குள் பகுதி சருமம் முகத்தில் உள்ள சருமத்தை விட வித்தியாசமானது. மென்மையான . சருமத்துக்காக தயாரிக்கப்படும் சவர்க்காரம் அதற்கு ஏற்றதாக இருக்கவேண்டும், இங்கு PH அலகு என்பது முக்கியமாகிறது. சவர்க்காரத்தை விட முகம் கழுவுவதற்கு பேஸ் வொஷ் பாவிப்பதே உகந்ததாக இருப்பதற்கு PH அலகு காரணமாகிறது.
சருமத்தின் PH அலகு 5.5 முதல் 6.5 என்ற வகையில் உள்ளது. ஆனால் சவர்க்காரத்தில் PH அலகு 9 முதல் 11 வரை உள்ளது. இதனால் சவர்க்காரம் பாவிக்கும்போது சருமத்தின் மேலதிக ஈரலிப்பும் எண்ணெய் தன்மையும் அகற்றப்பட்டு சருமம் உலர்ந்துவிட முடியும். எனினும் பேஸ் வொஷின் PH அலகு 5.5 முதல் 6.5 என்ற அளவிலே உள்ளதால் சருமத்தின் உலர்த்தன்மை தேவையான அளவுக்கே நீக்கப்படுகிறது.
சாந்தினி பண்டார
"ழுமையான சுத்தப்படுத்தலுக்காக...
சம்
தோழர் Face Mask 4
பா
: "வயான
பா 24 ASH
- ACE WASE
- சுருக்கம் றுத்தரும் 0 சருமத்துக்கு
ம்
கனா காரந்தது
கோலலன் FACE WASH
வையற்ற
10
எங்கள் நாட்டின் இயற்கையான
மூலிகை சாற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
போரெவரிடமிருந்து மட்டுமே... V NATURALS Chandhani Bandara நெச்சுரல்ஸ் பிரைவேட் லிமிட்டட்
போரெவர் நிறுவனர் மற்றும் தலைவி வி திலகரட்ன மாவத்தை, நுகேகொடை
சாந்தினி பண்டார
Titéine Vaanavil

Page 18
13
படத்தின் 5000ரை மாற்றும் அஜித்
நாக 9D)
அஜித் நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள படத்திற்கு 'வலை' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக ஆரம்பத்தில் சொல்லப்பட்டபோதும் பிறகு திடீரென 'தல'யாக அது
மாற்றப்பட்டதாக ஒரு கதை சினிமா
வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால் இப்போது
மீண்டும் புதுபெயர்
ஒன்று முளைத் திருக்கிறது. 'விநாயகர் பிரதர்ஸ்', இதுவும் உண்மையா என்று தெரிய வில்லை. இந்த செய்தியெல்லாம் படிக்கும்போது. 'தல' ரசிகர்க - ளின் தலை சுத்தாமல் இருக்குமா...?
ஷங்கரின் 'ஐ' தமிழ் வசனம் ! எமி (ஜெக்சன் L றாராம். ஒரிஜினல் வெள்ளைக்காரி
இவ்வளவு நாள் காதல் காட்சிக இல்லாததால் | தாக்குப்பிடித்த இப்போது தப் பெரிய சவா இருக்கிறதா
அதுசரி, எ பேசவேண்டும் அனுஷ்காவும் நடிக்கிறார்க டப்பிங்தா!
அஜித், இதற்கு முடிவே
இல்லையா?
5HD)
நான் ஈ பட
அனுஷ்கா ந
Tlanne Vaanavil

பில்
தலைவா வெளிவந்ததும் அமலாபாலுக்கு வேறுபடங்கள் தமிழில் புதிதாகக் கிடையாது. அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்தபோதும் நல்ல படங்களுக்குத்தான் தலையாட்டுவேன் என்ற கொள்கை பிடிப்பால் வாய்ப்புகளை இழந்தார் அமலா, சினமா ராஜதந்திரத்தை இங்கே கோட்டை விட்டதால் வேறு வழியின்றி தமிழுக்காக ஒதுக்கி வைத்திருந்த திகதிகளை இப்போது மலையாள, தெலுங்கு, கன்னடப்படங்களுக்கு அள்ளி வழங்கி திருப்தி அடைந்து வருகிறார். எனினும் தலைவாவின் வெற்றி அமலாபாலுக்கு தமிழகத்தில் ராஜபாட்டையை திறந்து விட்டாலும்
விடலாம்.
தலைவா தலைகீழாக கவிழ்ந்து கொண்டால்...?
படப்பிடிப்பில் பேசி நடிக்க படாதபாடுபடுகி
ஆச்சே!, நம் பாடல்,
ளில் வசனம் கொஞ்சம் - அம்மணிக்கு Sழில் மொழி
லாக
மி ஏன் தமிழ் ? நமீதாவும்
தமிழ் பேசியா ள்? எல்லாம் னே!
எடுத்த
கதாநாயகர்களிடமிருந்து
சினிமா வெளியே வந்துவிட்டது, இனி சுப்பர் நாயகன் அவதாரம் செல்லாது.
இது சினிமாவுக்கு மிகவும் ஆரோக்கியமான விசயம். மக்கள் மாயையிலிருந்து
வெளியே வந்து நல்லக் கதைகளை ரசிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்," என்று மக்கள் மனசை அறிந்து பேசுகிறாராம்
நமீதா,
அர
(இது எப்டி இருக்கு
மச்சான்ஸ்7)
இயக்குனர் ராஜமௌலி இயக்கும் 'பாஹுபாலி' படத்தில் டிக்கிறார். இப்படம் தமிழ் தெலுங்கு தவிர ஹிந்தியிலும் உருவாகிறது. முதல் முறையாக ஹிந்தியில் அறிமுகமாகிறார் அனுஷ்கா. ஜூலை மாதம் முதல் ஷூட்டிங்
தொடங்க இருக்கிறது. இப்படத்தில்
நடிப்பதற்காக பாரம்பரிய கத்திச் சண்டை பயிற்சிகளில்
அனுஷ்கா தேர்ந்து
வருவதாகவும்
கூறப்படுகிறது.
பெ
1- ம்
CHI

Page 19
நாற்றாய்வார்திர
நடிகனுக்கு வசனம் பேசும் பாணி அவன் வெற்றிக்கு முக்கியம் என்பார்கள். நான் எடுத்துக்கொண்டால் அவரது வசன உச்சரிப்பு, உச்சரிப்பு வேகம், முகபாவம் என்பர் அமைந்தன. காலஞ்சென்ற மணிவண்ணனுக்கும் அவரது குரலும் வசன உச்சரிப்பும் | சுலப முகவரியாக அமைந்தன, மணிவண்ணன் பாரதிராஜாவின் கண்டுபிடிப்பு. அவரது பின்னர் தனியாக படங்களை இயக்கினார். படங்களில் நகைச்சுவை நடிகனாகவும் வி தனிப்பாணி வகுத்து வெற்றி பெற்றவர்.
அவர் காலமாவதற்கு சில தினங்களுக்கு முன்னர் அளித்திருந்த பேட்டியில், தன் குரு எனப் புகழ்ந்து ஆராதித்திருந்தார். பாரதிராஜாதான் எனக்கு வாழ்வு கொடுத்தல்
பாரதிராஜாவின் உதவி இயக்குநர்தான் என்றெல்லாம் அள்ளிவிட்டிருந்தார்.
ஆனால் இப்படி தன்னைப் புகழ்ந்திருப்பவரை அறிந்தா அறியாமலா | பாரதிராஜா ஆனந்த விகடனுக்கு அளித்திருந்த கேள்வி - பதிலில் ம கேவலமாக வர்ணித்திருந்தார். வாயை திறந்தால் பொய்பேசுவான்
அவனை அழைச்சிட்டு வந்தது என் தப்புதான் என்று திட்டித் தீ விகடன் வெளியான தினமே மணிவண்ணன் இறந்து போனார். மோசமான வாய். இனிமேலாவது திருந்துவாரா? என்று பலரும் கோடம்பாக்கத்தில் வருந்தினார்கள். பாராதிராஜாவைத் திட்டித்
உத்தம வில்லன்?
விஸ்வரூபம் 2 பட வேலைகளில் முழுவீச்சில் ஈடுபட்டிருக்கிறார் கமல். இருப்பினும் அடுத்து அவர் இயக்கவிருக்கும் படம் பற்றிய தகவலும் வெளியாகி
வைத்துக் விட்டது. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும்
பெற்றிருக் படத்தை கமல் இயக்குவதாகவும், அதில் நாயகியாக
தமிழில் நடிக்க காஜல் அகர்வாலிடம் பேசப்பட்டு வருவதா
கவும் தகவல் கசிந்தது. ஆனால் பின்னர் கால்சீட் பிரச்சினையை காரணம் காட்டி காஜல் நடிக்க மறுத்துவிட்டதாக கூறினார்கள்,
இந்தநிலையில் அப்படத்திற்கு உத்தமவில்லன் என்று கமல் பெயர் வைத்திருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் விஸ்வரூபம் 2 படப்பிடிப்பில் இருந்த கமலுக்கு இந்த தகவல் சென்றபோது செம ன்ஷனாகி விட்டாராம். நானே இன்னும் வெளியே
சொல்லாதபோது எப்படி டைட்டில் வெளியானது என்று கோபத்தை
தமிழக பட வாய்ப்புகள் வேர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
பறி தோடு, இப்போது கதை விசயத்தில்
இப்போது ஸ்ரேயாவின் இர உஷாராகி விட்ட கமல், தலைப்பை
ஆந்திர படங்கள் தமி - வெளியிட்டது போன்று கதையை
செய்யப்பட்டு தமிழில் நீக்அவுட் செய்து விடாதீர்கள் என்று
சந்திரா என்ற கன்னடப்படம் - படக்குழுவிடம்
பெயரில் வரவுள்ளது. கேட்டுக்கொண்டிருப்பதோடு
தெலுங்கு படம் 'பேரு உத்தமவில்லன் என்ற பெயரை
பவித்ரா' என்ற பெயரி மாற்றவும் கமல்
மாற்றப்பட்டு வருகிறது தீர்மானித்திருக்கிறாராம்.
விலைமாதாக எ நடித்திருக்கிறார். போலி சாமியார்களை ஊழல் அரசியல்வாதிகளையும் நார்நார்
கிழிக்கும் பாத்திரமாம் ஸ்ரேயாவுக்கு இந்த இரண்டு படங்களும் வெளியான பின்னர் தமிழ்ப்படத் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் வாசம் பிடித்து வந்து தனக்கு தமிழ் பட வாய்ப்புகளை
வழங்குவார்கள் என்று எதிர்பார்த்திருக்கிறார் ஸ்ரேயா.
அப்படியே ஆகட்டும்.
கமல்
ஸ்ருதிக்கு தமிழில் ஒரு படமும் இல்லை. ஹிந்தி, தெலுங்கு என சுமார் ஆறுபடங்களில் குதியாட்டம் போட்டுக் கொண்டிருப்பதால் தமிழில் நடிக்க நேரம் இல்லையாம், '3'க்கும் பின் எந்தப்படமும் இல்லை. நடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை, '3' போல கதைப்பிடிப்பான பாத்திரம் !
வந்தால்தான் தமிழில் நடிப்பேன் என்று சொல்லும் ஸ்ருதி அப்பா கமலைப்போல பகுத்தறிவுவாதி
கிடையாது. கோவில் கோவிலாக சுற்றும் ஆன்மீக ஸ்ருதி.

கஷை எ அவருக்கு பலமாக பாணியும் ரசிகர்களுக்கு
உதவியாளராக இருந்து ப்லனாகவும் தோன்றி
கநாதரைப் புகழோ புகழ் பர். என்றைக்கும் நான்
என்று புரியவில்லை; மணிவண்ணனை படு T. பொய்க்காரன்... எத்திருந்தார். இந்த பாரதிராஜாவுக்கு
3 தீர்த்தார்கள்.
உடலை இன்னும் கட்டுக்குலையாமல் கொள்வதில் வெற்றி குேம் ஸ்ரேயாவினால்
மார்க்கட்டை மட்டும்
கட்டுக்குலையாமல் வைத்துக்கொள்ள முடியவில்லை.
அவருக்கு புதுப்படங்கள் எதுவும் கிடையாது.
அவர் வேறு படவுலகங்களில்
சஞ்சரித்துக் கொண்டிருந்தபோது 2 நடிகைகள் தட்டியே த்துக் கொண்டார்கள். கண்டு கன்னட மற்றும் ழில் மொழி மாற்றம்
வெளிவரவுள்ளன.
'சந்தரா' என்ற பவித்ரா என்ற மட்டும்தான் ல் மொழி பு. இதில் ஐரேயா ளயும் Fாக
இல04தக்க
ஸ்
ரே
வா
ஜூலை 2013

Page 20
20'
ஆட்டோகிராப்
மூன்றாம் உலகப்போர்
கொஞ்சம் தஸ்வரருவேன்...
முதலாம் உலகப்போர் முடிந்து விட்டது . மூன்றாம் உலகப்போர் முன்னேறத் தொடங்கி விட்டது இந்தப்போர் நாட்டுப் போர் அல்ல இயற்கைக்கும் மனிதனிற்கும் நடக்கும் மாபெரும் யுத்தம் நல்லவர்களின் சாபம் இறைவன் நினைத்தாலும் இவற்றை தடுக்க முடியாது
முன்னேறி வந்த நாம் பின் திரும்பி பார்த்தால் தான் முடியும் பொறுத்து பொறுத்து பொறுமை இழந்து விட்டால் இயற்கை பொங்கி எழுவதை விட வழி இன்றி பொங்குகிறாள் எம் மீது நல்லவளாய் இருந்தால் இயற்கை நாம் அவளை சினப்படுத்தி விட்டோம்
பனடோல், சாப்பிட்டு வேலையைப் பாரு. விஞ்ஞான விந்தை
கட்டளையிருகிறார் வினையாகி விட்டது.
டி.வி பார்க்கும் அன்புக் கணவன் பஞ்சபூதங்கள் மீது பயங்கொண்டோம்
மாத்திரை எதற்கு பகுத்தறிவு இல்லாதபோது,
அலறும் டி.வியின் சத்தத்தைக் பகுத்தறிவு வந்ததும்
குறைத்துவிட்டு பஞ்சபூதங்களை சோதிக்கின்றோம்
சோர்வாக இருக்கா என்று மண்சட்டி பானைகளில்
ஆதரவாய்க்... கேளேன்... மணம் வீச சமைத்து
உதடு. கடித்து மணம் மகிழ உண்ட காலம்
கண்மூடி சாய தோள் கொடேன் மண்ணோடு மண்ணாகிப் போய்விட்டது
வலியால்... அரும்பும் கண்ணீரைத் கரண்ட்டில் சமைத்து
துடைத்துவிடேன் கரண்டியால் உண்ணும் காலம்
அழும் குழந்தையை கழுவி விடேன். கண் இமைக்கும் பொழுதில்
கொஞ்சம் தூங்கவிடேன். கண் எதிரே வந்து விட்டது
தெரியாது என்றாலும் தப்பு தப்பாகவாவது அம்மியால் அரைத்த காலம்
ஒரு கோப்பி கலந்துகொடேன் ! அழிந்து போய்
உனக்கு வரும் தலைவலிக்காக கிரைண்டர்' எனும் இயந்திரம்
நான் துடிக்கும் துடிப்பில் வந்துவிட்டது
ஒரு சதவீதமாவது துடியேன்...
ப்ளிஸ் எந்திரனாய் இருந்த மனிதனை இயந்திரங்கள் வந்து ஏந்திக்கொண்டதும்
இன்றாவது இயந்திரங்கள் மனிதனாகிவிட்டன
கொஞ்சம் தள்ளிப்படேன்! மனிதன் இயந்திரம் ஆகிவிட்டான்
- வ.குணபாலசிங்கம், உலகம் அழியப்போவதில்லை உலகத்தில் இருக்கும், மனிதன்தான்
கன்னாரவீதி, யாழ்ப்பாணம். அழியப்போகின்றான் இயற்கையின் இளமையை இல்லாமல் செய்துவிட்டோம் இனிமேல் இயற்கையை இளமையாக்குவது இளைஞர்கள் கையில்தான்
- மகேந்திரன் குலராஜ், பிரான்ஸ்
நீ ஆடு தொலைவாகி நான்
இன்னும் சத்தமாக பாடு சென்றாலும்
இன்னும் வேகமாக ஓடு தொலைத்து விடவில்லை
நடிக்கத் தெரிந்தால் உன் மீது நான் கொண்ட அன்பு
அதையும் செய்
உடைக்கப் போகிறாயா பிரிய மறுக்கிறது
சரிதான் - போட்டு உடை என் விதி
எறியத்தான் வேண்டும் காலமது மாறும் போது
என முடிவெடுத்த பின்னால் என் விதியிலும்
யோசனை எதற்கு சில மாற்றம் வரும் அப்போது நான் சேர்வேன்
* எறிந்து விடு
பறக்கத் தோன்றினால் பற நிரந்தமாய் என்றும்
மிதக்கத் தோன்றினால் மித உன்னுடன்.
என்ன, சிரிக்கப் போகிறாயா? சிரி- இன்னும் சத்தமாக சிரி
அழுகையும் வருகிறதா? வாசக கவிஞர்களுக்கு...)
அழுது விடு
இனி என்ன பதினைந்து வரிகளுக்கு மேற்படாத வகையில் நச்
எல்லாம் செய்து விடு கவிதைகளை எழுதி எங்களுக்கு தபாலிலோ, இ-மெயிலிலோ
எதற்கும் தடை இல்லை அனுப்பி வையுங்கள்
இனி -
பின்குறிப்பு. கவிமுற்றம்,
மரணம் நிச்சயம்... ஆசிரியர், வண்ண வானவில், த.பெ இல 1218, கொழும்பு
கேயெல். நப்லி
அட்டாளைச்சேனை-09 மின்னஞ்சல் - vannavaanavIOgmail.com
பின் குறிப்பு
குதி
எம்.க.மலரவன். யாழ்ப்பாணம்
நிரந்தரமாக உன்னுடன்
Tiana Vaanavil

பசுமையான நாட்களில் பதித்திட்ட தடங்கள் பல்லாயிரம் தோளிலே புத்தகப்பையும்- அருகில் தோழிகளின் நக்கல் பேச்சுகளும் தொலைவில் ஆசிரியரைக் கண்டதும் தொங்கவிடும் தலைகளும் வகுப்பறையில் வெட்டிப்பேச்சுக்களும் வற்றாத அன்பு வார்த்தைகளும் நட்புக்குள் மறக்கும் சோகங்களும் நடந்த தடங்களை மீட்டும் பொழுதுகளும் விட்டுக் கொடுக்காத அரசியலும் விருப்பமில்லாத சிறு பிரிவுகளும் தவிர்க்கமுடியாத செல்லச் சண்டைகளும். தவம் இருந்தாலும் மீண்டும் கிடைக்காது
- என். சுகன்யா, விஸ்வமடு
IெIார்.
உன் கருவறையில் பத்து மாதம் சுகமாய் நான் வாழ்ந்த போது உன் வேதனைகளை என்னால் உணரமுடியவில்லை உலகை நான் காண துடித்த நேரம் உன் வேதனையை நான் அறியவுமில்லை உன் உதிரத்தை பாலாக்கி வட்டி பாசமழையில் என்னை நீ வளர்த்தாய் தாயே! இன்று நான் வளர்ந்து நிற்கிறேன் ஆனால் உன்னை தாங்க
முடியவில்லை! உன்னை தாங்க ஓர் வரம் தராமல் என்னை விட்டு சென்றது ஏனோ? நீ என் தாய் என்பதனாலா? தாய் தானே சிசுவை சுமக்க வேண்டும் பிள்ளைகளால் தாயை சுமப்பது பாரம் என நினைத்தாயோ? என் தாயே! உன் பிரிவு தான் நான் பட்ட முதல் காயம்
பறிபோன இரவுகள்.
வானில் ஆயிரம் விண்மீன் சேர்த்து ஒளியில் தனியொரு பொம்மை செய்தேன்
கண்ணில் தோன்றிய இனிமைகள் சேர்த்து பெண்ணாய் அதிலொரு புதுமை செய்தேன்
- எஸ்.பாஹிரா பாரூக், ஹாலி-எல .
காத்திருப்பும்
புதுமை ஒரு நாள் நிஜமானது இனிமைகள் எனக்கு வரமானது அவளோ தனியொரு விண்மீனானதும் எந்தன் இரவுகள் பறிபோனது இருளே எனக்கு வாழ்வானது
மா
தனஞ்சன், மாவதகம
இரவெல்லாம் விழித்திருந்து. இதயத்தில் கனவுகளை சுமந்து கொண்டு விடியும் வரை காத்திருந்தும் வராத சூரியக் கதலனை எண்ணி எள்ளலவும் கோபம் கொள்ளாது புன்னகை மாறாமல் திரும்பிப் போகும் நிலாப் பெண்ணே உன் காதல் போல் என் காதலும் உண்மையானதுதான்
ன் தே!
பெண்ணே!
உன்னை கண்ட முதல் நாளில் வர்ணிக்க முடியாத எண்ணங்கள்
முகிழ்ந்தன என் மனதில்...
- பா. ரிசாந்தன், ஹொப்டன்
கவிதைகளாய் சொன்னேன்
அது சொற்களாகியது கையால் உன்னை தொட்டேன்
நீ பெண்ணா? அல்லது பூவா? இல்லை நீ பூக்களுக்கே அழகுராணி உன் கண்கள் கூறும் மௌன மொழிகள்
என் உயிருக்குக் காவியம் பெண்ணே! உன் உதடு அசையும் அசைவுகள் கண்டு
என் செவிகளில தேன் சிந்துகிறது உன்னை வார்த்தைகளால் - வரைகிறேன்
ஏன் என்றால் நீ ஒரு உயிர் ஓவியம் என்பதால்...
டி. கென்சியா சண்டிலிப்பாய்
ஜூலை 2013

Page 21
அனுபவம் பேசுகிறது... அனுபவம் பேசுகிறது... அனுபவம் பேசுகிறது...
னது அலுவலகம் நகரின் மையத்தில் இருந்தாலும் வசிப்பிடம் நகரின் ஒரு
கோடியில் இருந்தது. காலை 3 1/2 மணிக்கு பஸ் ஏறினால் அலுவலகம் செல்ல
எப்படியும் ஒரு மணி நேரம் பிடிக்கும். பஸ்ஸின் ஆரம்ப நிலையில் இருந்தே ஏறி விடுவதால் எனக்கு எப்போதும் சீட் கிடைத்துவிடும். ஆனால் ஜன்னலோர சீட் சில சமயங்களில் தவறிவிடும்.
முதல் 2, 3 தரிப்பிடங்கள் வரை பஸ் அரைவாசித்தான் நிரம்பும். 4வது தரிப்பிடத்தையடுத்து வெளியில் Housefull அறிவித்தல் போடாத குறைதான். அங்கிருந்து நகரின் மையத்துக்கு வரும் வரை எள் போட்டால் கீழே விழாது. நாணயங்கள் விழுந்தால் மறந்து விட வேண்டியதுதான்.
அன்று ஒருநாள் பஸ்ஸின் நடுப்பகுதியில் சீட் கிடைத்தது. ஆனால் ஜன்னலோரத்தில் அல்ல,
4ஆவது தரிப்பிடத்தில் சில யுவதிகள் ஏறினார்கள். தமிழ் யுவதிகள் என்று முகத்திலேயே எழுதி ஒட்டப்பட்டிருந்தது. புறக்கோட்டை புடைவை கடைகளில் வேலை செய்பவர்களாக இருக்கலாம், சரியாக நான் உட்கார்ந்திருந்த இடத்துக்கு பக்கத்தில் வந்து நின்றுகொண்டார்கள்.
மொத்தம் 4 பேர். அதில் மூவர் 22-25 வயதுக்குள் இருக்கலாம். ஒரு யுவதிக்கு மட்டும் 19.20 இருக்கலாம். பாடசாலையை விட்டு விலகும் வயது. அண்மையில்தான் இவர்களிடம் சேர்ந்துகொண்டிருக்கவேண்டும். சிகப்பா, சுமாரான உயரத்துடன், பச்சை
சுரிதாரில் பளபள. அடங்காத காளை என்று
தவம் இளைஞர்களை சொல்வார்களே. அதேமாதிரி இவள் அதே அடைமொழியுடன் கூடிய பெண்மான். ஆளைப்போல முடியும் பர, பர என்று பக்கவாட்டில் பறந்து கொண்டிருந்தது.
22-25கள் மூன்றும் நெருங்கி நெருங்கி நின்றதால் இளசுக்கு பின்னால் நெருக்கடி. சிணுங்கினாள். இரண்டு 25கள் இடம்கொடுத்து அவளை இடையில் நுழைத்துக் கொண்டனர். அவள் வந்து நின்ற இடம் எனக்குப்
நத்தர்சந்த்..
மனைவி: என்ன ஒரே கிச்சன் பக்கம் வந்து, வந்து பார்க்கிறீங்க?
பக்கத்தில், அதுவும் என்னை
இடித்துக்கொண்டு.
அட்டா என்ன இது... ''தோள் கொடுப்பான் தோழன், பிறகென்ன கவலை எனக்கு" என்றாள் அந்த இளசு. அவளது அடைமொழித் தோழன்... அடியேன்தான். அவள் சொன்னதைக் கேட்டு மற்றைய மூவரும் சிரித்தனர். ""கவனம்டி தோள் கொடுக்கிறேன்னு வேற எதையும் குடுத்துறப் போறனான்" என்றாள் அந்த மூவரில் மூத்தவளாகத் தெரிந்தவள்.
தோள் மட்டும் போதும் ஆள் வேண்டாம்" என்றாள் இளசு. மீண்டும் நையாண்டிச் சிரிப்பு
கணவன்: டொக்டர்தான் அடிக்கடி சுகர் இருக்கா என்று செக் பண்ணச்
சொன்னார்,
' - நிதர்சனா, அக்கரைப்பற்று
அனுபவம் பேசுகிறது... அனுபவம்
ஈர்க்கும் வகையில் திரைக்கதையும்
காட்சியமைப்புகளும் ஒரு சேர அமைந்த படமாக இது விளங்குகிறது.
எம்.ஜி.ஆர் - சரோஜாதேவி, எம்.ஆர்.ராதா, நகேஷ், அசோகன் அனைவரும் இளமையாகக் காட்சியளிக்கிறார்கள், ரீ-மேக்
செய்வதற்கு அல்லது லைஃப் என்ற சன் செய்மதித்
டிஜிட்டல் பண்ணப்படுவதற்கு உகந்த படம். தொலைக்காட்சி அலைவரிசையில்
இந்தப் படத்தின் கதையமைப்பைத்தான் சமீபத்தில் பெரிய இடத்துப் பெண் என்ற -
இன்று வரை கமல், ரஜினி, சிவகுமார், அவரது அறுபதுகளில் வெளியான கறுப்பு: வெள்ளைப்
மகன்மார்கள் எனத் தலைமுறை தலைமு-ை படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
றயாக கொப்பி அடித்து நகலெடுத்து படம் அன்றைய காலக்கட்டத்தில் பெரு
பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் வெற்றிபெற்றதும் எம்.ஜி.ஆர் - சரோஜாதேவி
பெரிய இடத்துப் பெண் எடுத்துச் சொல்கிறது. ஜோடி எவ்வளவு பொருத்தமான ஜோடி
அடுத்து தலைமுறையும் பெரிய இடத்துப் என்பதை மேலும் நீருபித்ததுமான படம் இது.
பெண்ணிடமிருந்துதான் நகலெடுக்கும். இத்தனை வருடங்களின் பின்னரும் பார்ப்பவரை
ஒரு காட்சியில் பழைய சென்னை நகரை வண்ணாமம்.
ஜூலை 2013

அனுபவம் பேசுகிறது.. அனுபவம் பேசுகிறது...
2)
"என்னடி? "'சரி சரி சன்டே கோல்ஃபேஸ் கூட்டிட்டு போறேன்”
இப்படி போனது பேச்சு ''என்கேஜ்மன்ட் முடிஞ்சவுடனே இந்த கெழமை படத்துக்கு கூப்பிட்றான்டி" என்றாள் நிச்சயதர்த்தம் முடிந்தவள்.
''ஏன் போனா என்ன? புடிச்சி திங்கவா போறான்?" இது பச்சை சுரிதார்.
''இவளப்பாருடி. ஆம்பிளங்களுக்கு காட்டி காட்டி கவுக்கணுமே தவிர, ஊட்டி ஊட்டி வளர்க்கக் கூடாது" என்று இளசுக்கு ஒரு
அறிவுரை.
அடுத்து வேலைத்தளத்தில் உள்ள பெண்கள் பற்றி பேச்சு, அனைவரையும் வேறு திசைக்கு இட்டுச் சென்றது.
அடுத்த சில நிமிடங்களில் பஸ் நகரின் மையப் பகுதிக்கு வந்தது. நால்வரும் இறங்கிச் சென்றனர்.
பெண்களுக்கென்று சில தனியான வாழ்க்கை நடைமுறை பக்கங்கள் உண்டு. அவற்றில் உள்ள எழுத்தும் பேச்சும் ரகசியமானவை, தனிப்பட்டவை, ஆண்கள் அவற்றை எட்டிக்கூட பார்க்க முடியாது. ஆனால் என்ன அதிசயமோ எனக்கு மட்டும் அதை கேட்க முடிந்திருக்கிறது. ஆனால் நான் தமிழன் என்று தெரியாமல் பேசினார்களா அல்லது தெரிந்துதான் பேசினார்களா என்பதுதான் தெரியவில்லை.
இந்தக்கால யுவதிகள் பேசிக்கொள்வதைப் போலத்தான் இவர்களும் பேசியிருக்கிறார்கள். அதில் தப்பு இருப்பதாக தெரியவில்லை. இந்த அளவுக்கு வெட்டிப்பேச்சும் வம்பளப்பும் இல்லையேல் வாழ்க்கை சப்பென்று போய்விடும். அவர்கள் பேச்சு ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது போலவே அவர்களின் பல அன்றாட கவலைகளை மறைக்க உதவியிருக்க முடியும். ஒரு தினத்தில் இந்த சாதாரணப் பெண்கள் எத்தனையோ பிக்கல் பிடுங்களை சந்திக்கிறார்கள். அவற்றை சுலபமாகக் கடந்து செல்ல இந்த பேச்சுகள், பேச்சுக்குபின்
இருக்கும் அலட்சியம், அனுபவம் எல்லாம் பஸ் ஒரு 50 மீட்டர் சென்றிருக்கும்.
கைகொடுக்கும். "' சாஞ்சிக்காவான்னு கேட்கிறான்" என்றாள்
ஆனால் இந்த பெண்கள் பேசிய இடம் ஒரு பச்சை சுரிதார்.
பொது இடம். பக்கத்தில் ஒரு தமிழனை . ''வேணும்னா மடியில போட்டு கொஞ்சு" இது
வைத்துககொண்டே 'தோள்' பற்றி பேசினாஇன்னொரு மூத்தது.
ர்கள். சிடுமூஞ்சியாக இருந்திருந்தால் அன்று அத்துடன் பேச்சு வேறு திசை சென்றது.
இன்னொரு வேண்டாத அனுபவத்தை அவர்கள் * ' சாரதாக்காவுக்கு என்கேஜ்மெண்ட்
பெற்றிருக்கக்கூடும். எனவே இடமறிந்து முடிஞ்சிருச்சி, தெரியுமா?"
வெட்டிப் பேச்சு பேசுங்கள், இல்லையேல் *எப்போ?'
வம்பாகிவிடும். ஏனெனில் இந்த ஆண் உலகம் "போன கிழமை "
பொல்லாதது. " " எங்க ட்ரீட் ஒன்ணும் இல்லயா" - 'அதான் ஊரெல்லாம் தன்சல்
ரசிகன் வச்சிருந்தாங்களே, பத்தாதா?" பேசுகிறது... அனுபவம் பேசுகிறது... அனுபவம் பேசுகிறது...
இடத்தப்பெண்
பார்க்க முடிகிறது. சிலைகளும்
முக்கிய விஷயம், அந்த 'அன்று வந்ததும் நினைவிடங்களும் இல்லாத மெரீனா
அதே நிலா' என்ற சச்சச்சா பாடலும் அது கடற்கரை, அதே பழைய எல்.ஐ.சி கட்டடம்,
படமாக்கப்பட்டுள்ள விதமும்தான். அண்ணாசிலை இல்லாத மவுண்ட் ரோட்..
முற்றுமுழுதாக மேற்கத்திய பாணியிலான மெரீனா கடற்கரையில் சரோஜாதேவியை
நடனமாக இப்பாடல் படமாக்கப்பட்டுள்ளது.) எம்.ஜி.ஆர் சந்தித்துப் பேசுவதாக ஒருகாட்சி,
எம்.ஜி.ஆர் 'சச்சச்சா' நடனக்காரராக ஆனால் சந்தித்து ஒரு குடை மறைவில்
வசீகரமாகவும் நளினமாகவும் அற்புதமான பேசுவதாக வரும் காட்சி என்னவோ
முகபாவங்கள், அங்க அசைவுகளுடன் ஸ்டுடியோவில் செட் போட்டுத்தான்
சிருங்காரச் சுவையை அங்கமெங்கும் படமாக்கியிருக்கிறார்கள். பகிரங்கமாக
வழிந்தோட நடித்திருக்கிறார். இந்த மெரீனாவில் எம்.ஜி.ஆரை வைத்து
அளவுக்கு நளினத்தையும் மென்மையான அக்காட்சியை பகல் பொழுதில் படமாக்குவது
அசைவுகளையும் அவர் அளவுக்கு சாத்தியப்படாது என்பதால் செட் போட்டு
வெளிப்படுத்தி நடிக்கக்கூடிய நடிகர்கள் படமாக்கி இருக்கலாம்.
இன்றைக்கும் இல்லை. கமலுக்கும் அது எம்.ஜி.ஆர் கிராமத்தவனாகவும் நாகரீக
கை வராது. இளைஞராகவும் நடித்திருக்கிறார். இரண்டும்
அடுத்தத் தடவை 'அன்று வந்ததும் அதே ரொம்பவும் பொருந்தி வந்திருக்கிறது. படத்தில் |
நிலா' பாடலை ரசிக்கக் கிடைக்கும்போது - இடம்பெற்றிருக்கும் இரண்டு சிலம்படிக்
இக்குறிப்புகள் உங்கள் ரசனையை காட்சிகளும், எம்.ஜி.ஆருக்கு
அதிகரிக்க உதவும். உண்மையிலேயே சிலம்படி அத்துப்படி
என்பதை நிருபிப்பதாக இருக்கிறது.
- வித்யா
பாபரanaபப்

Page 22
படம் சொல்லும் க
Tெo00
சரியான விடை: ஜனனி ஐயர்
சரியாகச் சொன்னால் 1978ம் வருடம், மாதம் ஞாபகமில்ை ஞாயிறு தினம். மழை பெய்து ஓய்ந்திருந்தது, எனது இரண்டு
ளான சார்ள்ஸ் மற்றும் வெலிங்டன் வீடு வந்திருந்தனர். எங். 1. சிவலலிதா- கைதடி
குடும்பத்தில் ஆறு ஆண்கள். பெண் வாசம் கிடையாது. என 2. என். அமுதினி- இணுவில்
பாடசாலை கால நண்பர்கள் வீடு வருவார்கள், சிலர் பகல் ! 3. ஜே. யஸ்மிகா- நீர்கொழும்பு
உண்டு விட்டும் போவார்கள். அம்மா வெள்ளைச்சோறு, பரும் 4. கே, ப்ரியதர்ஷினி- திருகோணமலை
அப்புறம் ஒரு மரக்கறி என்று சமைத்து வைப்பாள், சாப்பாட்டு 5, எஸ், சிவதர்ஷினி - பெரிய கல்லாறு
அப்போது பஞ்சம் கிடையாது. நாங்கள் வழமைபோல வெட்டி
பொழுதை கழித்துக் கொண்டிருந்தபோது புகைப்படம் எடுக்கு 6. வெற்றிவேல் திருச்செல்வம் - மாத்தளை
தோன்றியது. முன்று பேரும் பஞ்சபராரிகள் என்பதால் ஸ்டுடி 7. நஸ்பா- பாணந்துரை
பணம் கட்டியது யார் என்பது ஞாபகத்தில் இல்லை, அவிசாக 8. ஜெஸி- இறக்குவானை
ஸ்டுடியோவில் பிற்பகலில் படம் எடுக்கப்பட்டது. முதலில் நிற் 9. ரொஷாந்தினி- மன்னார்
முப்பது வருடங்களுக்கு மேலாக கப்பலில் வேலை பார்க்கிறு 10. எஸ். சோனியா- மட்டக்களப்பு
கொழும்பில் வீடு. நடுவில் காணப்படும் வெலிங்டன் டென்மார் 11. பி. ஆறுமுகம்- நாவலப்பிட்டிய
குடியேறி பிள்ளை குட்டிகளோடு வாழ்கிறார். அன்றைய நாக 12. 12. கார்த்திகா - வவுனியா
எலிபண்ட் பேண்ட், பெரிய பெல்ட், சடாமுடி, கழுத்து அலங்க
என்பனவற்றை இப்படம் இன்றைய தலைமுறையினருக்கு வெ 13. ஆர். சரோ- பொத்துவில்-09
என்ற நம்பிக்கையில் இப்படத்தையும் குறிப்பையும் அனுப்பி 5 14. ஆர், ஜெயராஜ்- வாழைச்சேனை 15. ஏ. சுஹன்யா - டிக்கோயா
- பத்மநாதன், 5 16. யு.எச்.எப். அப்ரா- கடுவெல 17. அச்சுதன்- சங்கானை 18. நஷீரா- கொழும்பு 15 19. எம், விஜயலஷ்மி - புவக்பிட்டிய 20. அனுஷானா - நல்லூர் 21. எம்.எஸ்.எப். ரிகாஷா - மாவடிப்பள்ளி சரியான விடைகள் 22. கே, தர்ஷிகா - யாழ்பாணம்
சரியான விடை அது
இடமிருந்து வலம் 23. டி, கவிலாஷினி - கல்பிட்டி
பெயர்கள் இடம்பெ 24. வி வைஷ்னவி- நல்லூர்
விசுவாசம், வாகனம், பாரம்,
அதிர்ஷ்டசால் 25. சஞ்சீவகுமார்- களனி எஸ்டேட்
சுலபம், சனி, பகல் 26, 19. திவ்யா- யாழ்ப்பாணம்
தே. லோகநாயகி, பு 27. ஜே. ரெஜினா- திருகோணமலை
மேலிருந்து கீழ்
எம்.எஸ்., சூபி, வரக். 28. ஆர். யதுஷா- அக்கரபத்தனை
விவாகம், சுகம், வானம், சம்பா,
எம்.ராஜேந்திரன், தெ 20. 2 சர்மிகா- மிருசுவில்
பாலகன், பல்லி, சதி 30. ருஸ்கா - பண்டாரகமை
சொல் விளையாட்டு - 3
குறுக்கெ
போட்டி
விடைக்க
இடமிருந்து வ மகாபலிபுரம், தன் துலாம், புவி, ரா பாகல், சியோல், பதவி, விக்ரமாதி, யமன், மன்னன், திருப்பதி, திரிஷா மேலிருந்து கீழ் மசக்கை, காபந்து புரதம், ரகசியம், வசம்பு, தம்பி, கவ துரியோதனன், பு. பிடாரன், பவர், 5 மாசி, தந்தி, மதி
ஆறு அதிர்ஷ்டசாலிகள் [1, ர. யதுஷா - அக்கரப்பத்தனை | 2. கே. விஜயன் - கொழும்பு- 14, 3, ஜெ. கௌசல்யா - அட்டன் 4. பி. ரதி - பதுளை |5. எஸ். கஸ்தூரி - பருத்திதுறை (6. வி.ஜயந்தன் - யாழ்ப்பாணம்
கடந்த இதழில்
வெளியான படத்திலுள்ள ஆறு
தவறுகள் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
சரியான விடைக பெயர் தெரிவ
எஸ்.ஷிபாணா - 5 வசந்தா பலேந்திரா ஏ. மலர்விழி - ம
Varmee Vaanavil

தை
மட்டலாம்
பல்
படம் பாடல் பாடியவர்
* கடல் - வைரமுத்து * சக்தி
பல்கப்ஜி நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன் E 3 E F E EDC C D E F Gr-E
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ a äË C D E F FGE E EDC CCC CC
ல். ஒரு - நண்பர்க -
கள்
வெள்ளைப் பார்வை வீசிவிட்டீர் முன்னாடி
E G E F G EELC D E F E-FD-ED)
வே நிறைய சாப்பாடு புக்கறி, புக்கு
ப் பேச்சில் ம் யோசனை யோவுக்கு வளை புகும் சார்ள்ஸ் பார். பக்கில் ரிகமான காரம்
ளிப்படுத்தும் வைக்கிறேன், அவிசாவளை
இதத் தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி * கா C - D-CD-E E E F G F E DC 3 3 3
' தொகுப்பு: வண்ண மணியாரம் வலதுகைக் கெடியாரம்
சங்கீத்சுதா. சரி 4 4 4 4-CC D EFE D ED ( (
sudhananth@gmail.com ஆனை புலியெல்லாம் அடுக்கும் அதிகாரம் alla gg g-cc D DG. FE EDC CC
நீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலயே போகலயே A G A G A GAA AAA G A AGG-F F G G G
நெஞ்சுக்குள்ள நிழல் வந்து விழுந்துருச்சே
G A G G A AC CA A AG GA CA AG FE
அப்ப நிமிந்தவ தான் அப்பறமாக் குனியலையே குனியலையே! A AG G A G A-GG AG A-G G G A AGG-F FF GG G
கொடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே
அப்பியோரில் றும் மூன்று விகள்
G AG A ACAA A A-G A C-A A A A GFE
நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்...
வக்பிட்டிய காபொல . மஹிவளை
சாணம் 1 பச்சி ஒறங்கிருச்சு பால் தயிராத் தூங்கிருச்சு E FEFE EF-F# FI G G FEGFIG G
இச்சி மரத்துமேல எல கூடத் தூங்கிருச்சு GAG A A A A AG G-EE-D E-D C C C DFEDC DEFEDC
ழுத்து - 31
காச நோய்க் காரிகளும் கண்ணுறங்கும் வேளையில் E F E F F F E F FN FAGF GG GG
நள் வம்
ஆசநோய் வந்தமக அரை நிமிசம் தூங்கலையே! GGAG GAA AAA-AF AFGG E E FA-GG GAF-G AF-G
பம், கைது, ரிரோ,
டாக்கா, த்தன்,
சதி, திறன்,
நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்.
சரணம் 1 ஒரு வாய் எறங்கலையே உள்நாக்கு நனையலையே E E EF EFF=F# F G G F G FIG G
ஏழெட்டு நாளா எச்சில் முழுங்கலையே! GA G A A A A AG G-EE-D E-D CCC DFEDC DEEDC
S, பலம், தகரம், அண், கைராசி, கழ். வில், விஜயன், - சதி
ஏழை இளஞ்சிறுக்கி ஏதும் சொல்ல முடியலையே! E FE FF FF FF FG FH G G G G
ரப்பர் வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே! GEAG G-A A A A A-A# AGG EE EF A-GG GAF-G AF-G
களை எழுதி என மூவர்
Ce Du Far G# An C# D# F# G# AC# DA F# G# AD
சம்மாந்துறை - கொழும்பு பட்டக்களப்பு
IIIIIIIIIIIIII
| F G 4
|( | D E ) F G A B C D
F /் :
ஜூலை 2013

Page 23
- நானும் என் 29 யாழ். பயணங்களும்
இலக்கிய வானவில்
தெளிவத்தை ஜோசப்
கட்டுக்கோப்புடன் கூடியிருந்த அனைத்து புத்திஜீவிகளுக்கும் குறிப்பாக வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கும் உணர்த்திக்காட்டிய நாடகம்
இது.
மிழ்க்கூடல் ஆய்வரங்கிற்கும் இப்போது திருகோணமலையிலி
ருந்து தான் யாழ் வந்திருக்கிறார், இவருடைய அனைத்துக் கவிதைகளும், ஏறத்தாழ 200 கவிதைகள் கொண்ட ஒரு தொகுதி 'உயிர்த்தெழும் | காலங்களுக்காக' என்னும் பெயருடன் 2001ல் வெளிவந்திருக்கிறது. இந்த அற்புதமான மனிதருடன் எனக்கு நிறையவே பழக்கமுண்டு.
19.10.2002லிருந்து நான்கு நாட்கள் நடந்த இந்த விழாவின் இன்னொரு முக்கிய அம்சம் ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் நாடங்கள் அரங்கேறின. நான்கு நாட்கள் - நான்கு நாடகங்கள்.
முதலிரண்டு நாளும் நவீன நாடக மேடையேற்றம், இறுதி இரண்டு நாளும் பாரம்பரியக் கூத்துக்களின்
அரங்கேற்றம்.
முதல் நாடகம் "கரை தேடும் ஓடங்கள்'. போராட்ட வரலாற்றை மிகச் சுருக்கமாகவும் வேகமாகவும் அமைதியற்றதொரு இரைச்சலுடனும் அரங்கேற்றிக்காட்டியது.
இரண்டாவது நாள் நாடகம் 'அக்கினிப் பெருமூச்சு". இன்று வரையும் நீடித்து நிற்கின்ற காணாமற்போனோர்- போவோரின் பிரச்சினைகளை ஒரு நாடகவியற்
'பொதுமக்களின் ஒட்டு மொத்த வாழ்க்கையைச் சித்திரித்துக் காட்டுவதில் அக்கினிப் பெருமூச்சு மிகப்பெரிய வெற்றியைப் | பெற்றுக்கொண்டது,' என்பதே சகலரி னதும் கருத்தாக அமைந்திருந்தது,
கடைசி இரண்டு நாட்களிலும் மேடை ஏற்றம் பெற்ற கூத்துக்கள் மட்டக்களப்பின் வடமோடிக்கூத்து, முல்லைத்தீவின் பாராம்பரிய கூத்து ஆகியவை. மட்டக்களப்பின் சீலாமுனை யில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்த இந்த வட்டக்களரிக்கூத்து நாற்சதுர மேடையில் நடத்தப்பட்ட பலவீனங்கள் இருந்தாலும் மிகவும் வித்தியாசமாகவும் கூத்து நுணுக்கங்களுடனும் வேகமாக ஓடுகின்ற பாட்டுக்களுடனும் சிறப்பாகவே | மேடையேற்றப்பட்டிருந்தது. கூடியிருந்த பார்வையாளர்களின் மனச் சூழலைஅதுவும் குறிப்பாக அக்கினிப் பெருமூச்சுக்குப் பிறகு - கவர்ந்து வெற்றி கொள்ளும் வாய்ப்பினை இது கொண்டிருக்கவில்லை.
முல்லைத்தீவின் மோடி நாடகம் ஒரு செய்நேர்த்தியுடன் நிகழ்த்திக் காட்டப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.
முதல் நாளின் இரண்டாவது அமர்வு பகல் உணவுக்குப் பிறகு ஆரம்பமாயிற்று, இரண்டாவது
ஆய்வரங்கு ஈழத் இலக்கியம் பற்றி
சிறுகதை அமார் தாங்கியவர் அம செல்வன். கட்டுன வத்தை ஜோசப், இராஜா தர்மராஜ ஈழத்து இலக்கி குறிப்பாக அறுபத புத்தெழுச்சிக் கா
முக்கியமான- இல் படைப்பாளியாக; செயற்பாட்டாளரா. திகழ்ந்தவர் செம்
பேராதனைப் ப புவியியல் சிறப்பும் பல்கலைக்கழக | பல்கலைக்கழக ! இவர் தொகுத்த மண்ணும்' என்னு
குதி, |செங்கை ஆழி கலா பரமேஸ்வரன் யோரும் பல்கலை இதுபோன்ற மேல் களை வெளிட்டன
60களில் ஸ்தா பெற்றிருந்த முற்பு னருடன் முரண்பட் ஒரு கலகக்காரரா இருந்தார்.
அந்தப் பக்கம் இந்தப்பக்கம் செ என்று பல்கலைக் வெளியேயுமாக ஓ கலகலத்துக் கிடர்
சிறுகதை படை பரிசுகளும், சிறுக
s
பேபி பாமக டைம்!
மேற்கு மாகாணத்தில் மிகச் சிறந்த குடும்பத்தை தெரிவு செய்யும்
போட்டி
மேற்கு மாகாண சமூக சேவைகள் அமைச்சு வண்ணவானவில் பத்திரிகை
யுடன் இணைந்து மேற்கு மாகாணத்தில் சிறந்த 120 குடும்பங்களை தெரிவு செய்து கைநிறைய பணப்பரிசில்களை வழங்கும் மாபெரும் போட்டியை இம்மாதம் ஆரம்பித்துள்ளது.
குடும்
போட்டியில் நுழைவதற்கு இத்துடன் வெளியாகியிருக்கும்
கூப்பனை நிரப்பி மேற்கு
மாகாணத்தின் எந்தவொரு
பிரதேச செயலாளர்
அலுவலகத்திலும்
கையளித்து
விண்ணப்ப படிவங்களைப் எனவே, முழு நாட்டினதும் அ 'பெற்றுக்
அபிமானம் ஆகியவற்றை டெ கொள்ளலாம்.
இதோ உங்களுக்கொரு :
வானவில் ஜூலை 2013
ஜூலை 2013

Tளர் செம்பியன் செல்வன் 23
துத்துச் சிறுகதை
யது.
ஆய்வுகளும், சிறுகதை முன்னோடிகள் பற்றிய ஆர்வமும் தேடலும் மதிப்பும் கொண்டவரான செம்பியன் சிறுகதை அரங்கிற்குத் தலைமை தாங்குவது மிகவும் பொருத்தமானதே!
வன்னியின் முக்கிய
படைப்பாளியான தாமரைச்செல்வியை நான் முதன்முதலாக சந்திக்க ஒரு
வாய்ப்பளித்ததும் இந்த மானுடத்தின் தமிழ்க் கூடலே ஆகும்.
(தொடரும்)
சவுக்குத் தலைமை சர் செம்பியன் ஊரயாளர்கள் தெளிதாமரைச்செல்வி, Tா ஆகியோர். யே உலகில் வக்குப் பிந்தியதான
லத்தின் ஒரு ன்றியமையாத இலக்கியச் க; இதழியலாளராகத் பியன் செல்வன். பல்கலைக்கழகத்தில் ப் பட்டம் பெற்றவர். நாட்களில் வெளியீடுகள் மூலம்
நூல் "விண்ணும் ம் சிறுகதைத் தொ
பயன்பாட்டுக்குரிய தமிழ் சொற்கள்
யான், நவசோதி, 1, மு.பொ ஆகிலக்கழகத்தில் இருந்து அம் மூன்று தொகுதி -
எர்.
பன பலம் போக்கு அணியி - ட்டுக் கொள்ளும் ாகவும் இவர்
1. Acting master
மாற்றாசிரியர் 2. Absentee
வராதவர் 3. Eve- Teasing
வன்சீண்டல் 4. Excercise Note
பயிற்சி ஏடு 5. Clerk
இலிகிதர், எழுத்தர் 6. Conduct Certificate
நடத்தை சான்றிதழ் 7. Duster
துடைப்பான் 8. Tutor
பயிற்சியாளர் 9. Tissue paper
மெல்லிழைத்தாள்,
மென்தாள் 10. Demonstrator
விளக்கவுரையாளர் 11. Note Book
குறிப்பேடு 12. Practical Examination - செய்முறைத்தேர்வு
பெனடிக்பாலன். ம்பியன் செல்வன் கழத்தின் உள்ளேயும் இலக்கிய உலகம் ந்த காலம் அது. டப்புக்களுக்கான
தை பற்றிய
உங்கள்குடும்அதிண்மண
40 பிரதேச செயலக குடுமண் இருப்பின்
பிரிவுகளில்
120 குடும்பங்கள் உரக்கணக்கில் பின் ெ
தெரிவு செய்யப்பட்டு மேலதிக
லட்சக்கணக்கில் தகவல்களுக்கு:
பரிசில்கள் 011-2746232 - சுஜீவ
வழங்கப்படவுள்ளன. மல்காந்தி அல்லது வசந்த திசாநாயக்கவை.
தொடர்பு கொள்ளுங்கள்
ற்குணம், அறிவு ைெறந்த சிறந்த ற்பமே அனைவரின்
கனவாகும்.
எமது அழகான குடும்பம்
கைது
ன்பு, கௌரவம், பற்றுக்கொள்ள சந்தர்ப்பம்.
விண்ணப்படிவங்களை பெற்றுக்கொள்வதற்கு இக் கூப்பனை கையளியுங்கள்.
Tansa Vaanavil

Page 24
ger Positions வானவில் டெ
அதோடI
5 [[] - (3 8) + 5
டைப்பிங் நடைபெறும். இரண் படுத்தும் போது உங்கள் இட விசைப் பலகையில் A,S,D,F வலது கை விரல்களை J,K, ஆயத்தமாக வைத்துக் கொள் 3. டைப் செய்யும்போது வி அடிக்கடி பார்ப்பதைத் தவிர்த் அவ்வாறு பார்ப்பது டைப்பிங் விடும். டைப் செய்ய ஆரம்பி செய்து முடிக்கும் வரை வின பார்க்காமல் இருப்பது வேகத் நல்ல பயிற்சியாகும்.
4. எந்த ஒரு விடயத்தையு. அதிக பயிற்சியும் எடுத்துக் ெ விரைவில் கற்றுக் கொள்ளல உங்களுக்கு ஓய்வு நேரம் கி அடிக்கடி டைப்பிங் பயிற்சியில்
படைப்பிங் 2
வேகத்தை 4 அதிகரிப்பது
எப்படி?
ங்கள் கணினித் துறையில் ஏதாவது வேலை வாய்ப்புப் பெற விரும்பினால் வேகமாக
தட்டச்சு செய்யும் திறனையும். வளர்த்துக் கொள்வது உங்களுக்கு பயனளிக்கும். டேட்டா . என்ட்ரி இயக்குனர்களுக்கு இது மிக முக்கியமான * ஒரு தகைமையாகக் கருதப்படுகிறது. எனலாம். * உங்கள் டைப்பிங் திறனை வளர்த்துக் கொள்ள
எவ்வாறான பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்பதை * உங்களுடன் பகிரலாம் என நினைக்கிறேன்.
1. டைப் செய்வதற்கு உங்களுக்குப் பொருத் * தமான, வசதியான ஓரிடத்தையும் அமருவதற்குரிய
கதிரையையும், விசைப் பலகையையும் தெரிவு செய்து கொள்ளுங்கள். - 2. டைப் செய்வதற்கு இரண்டு கைகளையும் பயன் + படுத்துங்கள். டைப்பிங் வேகத்தை அதிகரிக்க இது * ஒரு சிறந்த வழி எனலாம். டைப் செய்ய ஒரு * கையை மாத்திரமோ அல்லது ஒரு சில விரல்களை * மாத்திரமோ பயன்படுத்தும் போது மந்த கதியிலேயே
கற்றுக் கொள்வதற்கென Typ ஏராளமான மென்பொருள்களு உள்ளன. அவற்றை இணைய இலவசமாகவே டவுன்லோட் ! ஒன்லைனிலேயே டைப்பிங் க
வசதியை சில இணையதளங் http://www.play.typeracer.c0 அவ்வாறான ஓர் இணையதள
5. டைப்பிங் கற்றுக் கொள் ஆசையிருந்தாலும் அதிக நே சோர்வை உண்டாக்குவதால் இடையில் நிறுத்தி விடுவார்க போக்கக் கூடிய டைப்பிங் வி. ஈடுபடுங்கள். ஏராளமான டைம் இணையத்தில் கிடைக்கின்றன
0807001 9(G 8005
Kbps/N என்ன வேறு
துவாக எந்தவொரு பைலையோ
மென்பொருளையோ இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யும் போது அதனை முழுமைகயாகத் தரவிறக்கம் செய்த பின்னரே எம்மால் அவற்றை இயக்கவோ
அல்லது திறந்து பார்க்கவோ முடிகிறது. எனினும் ஓடியோ மற்றும் வீடியோ பைல்களை இணையத்தின் ஊடாக இயக்கும்
போது அவறை முழுமையாக தரவிறக்கம் செய்யாமலேயே, அவற்றைப் பார்வையிடவோ அல்லது செவி மடுக்கவோ முடிகிறது,
இவ்வாறு ஓடியோ மற்றும் வீடியோ பைல்களை முழுமையாகத் தரவிறக்கம் செய்யாமல் டவுன்லோட் நடைபெறும் சந்தர்ப்பத்திலேயே எமக்குக் காட்சிப்படுத்தப்படுவதையே streaming எனப்படுகிறது. மேலும் அதி வேகம் கொண்ட இணைய இணைப்பில் ஒரு நேரடி நிகழ்வையும் கூட ஸ்ட்ரீமிங் தொழில் நுட்பத்தின் மூலம் நேரடியாகப் பார்வையிடலாம்.
Streaming என்றால் என்ன?
Kbps / Mbps என்பன ஒ வலையமைப்பில் அல்லது இக செலுத்துகை வேகத்தை அள Kilobits Per Second என்பத அதாவது ஒரு வினாடியில் எத் டேட்டா பரிமாறுகிறது என்பை கிலோ பிட் என்பது ஆயிரம் | இதனைக் Kilobytes per Seck அளவீட்டுடன் குழப்பிவிடாதீர்க பயன்பாட்டில் இருந்த டயல்-அ Kbps எனும் அளவீட்டிலேயே
அதே போன்று Megabits F சுருக்கமே Mbps. ஒரு மெகா மில்லியன் (10 இலட்சம்) பிட். மெகாபிட் என்பது மெகா பை போன்று ஒலித்தாலும் இரண்டு பிட் என்பது மெகா பைட்டின் பகுதியையே அண்ணளவாகக்
பைட்டில் 8 பிட்டுக்கள் அடங்க தற்போதைய அதிவேக இனை அளவீட்டில் குறிப்பிடப்படுகிறது
Dananna Uacznaoil

டாட் கொம்
டு கைகளையும் பயன் டது கை விரல்களை - எனும் விசைகளிலும் 1,: விசைகளிலும் எளுங்கள். மசைப் பலகையை .
துக் கொள்ளுங்கள்.
வேகத்தைக் குறைத்து த்தும் ஒரு வசனம் டைப்
சப் பலகையை
தை அதிகரிக்கக் கூடிய
ம் அதிக முயற்சியும், கொள்வதன் மூலம் நாம்
ாம். எனவே
டைக்கும்போதெல்லாம் 3 ஈடுபடுங்கள். டைப்பிங்
Android App - AirDroid
ப» அப்
Top Tips AirDroid என்பது Android கருவி - - களை கேபலின்றி கணினியோடு
இணைத்து அக்கருவிகளை பிரவுசர் மூலமாக நிர்வகிக்கக் கூடிய ஒரு என்ட்ரொயிட் எப்(லிகேசன்.) இதற்கு உங்கள் கணினியில் எந்தவித மென்பொருளோ ட்ரைவரோ நிறுவ வேண்டியதில்லை, உங்கள் Aridroid கருவியில் மாத்திரம் AirDroid எப்லிகேசனை நிறுவிக்கொண்டால்
போதுமானது.
எனினும் உங்களிடம் Android
வை. .பை இணைப்பு App Store
இருத்தல் அவசியம்.
AirDroid மூலம் கணினியிலிருந்தே SMS அனுப்பலாம்
பெறலாம். AirDroid
பைல்களை
கணினிக்கும் சாபRdu AP) அ
என்ட்ரொயிட் Google play
கருவிக்கும் இடையில் பரிமாற்றம்
செய்யலாம். புதிய எப்லிகேசன்களை நிறுவவோ நீக்கவோ முடியும். படங்கள், பாடல்கள், வீடியோ, தொலைபேசி விவரப் பட்டியல் (contacts) போன்றவற்றை நிர்வகித்தல் என பல்வேறு வசதிகளை AirDroid தருகிறது. அதுவும் கணினி பிரவுஸரிலிருந்தே இத்தனை பணி - களையும் நிறைவேற்ற முடியும் என்பது இதன் சிறப்பம்சம் எனலாம். என்ட்ரொயிட் பயனர்கள் இதனை Google Play Syore லிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்யலாம்.
ing Master போன்ற ம் பயன்பாட்டில் மத்தின் மூலம் செய்து பயன்படுத்தலாம். ற்றுக் கொள்ளக் கூடிய கள் வழங்குகின்றன,
m/ என்பது மாகும். வதற்குப் பலருக்கும் ரம் டைப் செய்வது
டைப்பிங் பயிற்சியை ள். அதனால் சோர்வைப் களையாட்டுக்களில் ப்பிங் விளையாட்டுக்கள்
[ ©{G 80® 5808000 ஓ000 ©{3 8085
மென்பொருளின்றி யூடியூப் வீடியோவைத் தரவிறக்க.
Ibps றுபாடு?
உலகில் உள்ள வீடியோ பைல்களின் மாபெரும் களஞ்சியசாலையாக யூடியூப் விளங்கிகிறது.
எனினும் அந்த வீடியோ பைல்களை . தரவிறக்கம் செய்வதற்கான வசதியை யூடியூப் வழங்குவதில்ல. அதற்கு மூன்றாம் தரப்பு மென்பொருள்களையே பலரும் பயன்படுத்தி டவுன்லோட் செய்து
விடுகின்றனர். நான் இங்கு சொல்ல வருவது எந்த மென்பொருளையும் நிறுவாமல் யூடியுப் வீடியாவை தரவிறக்குவதற்கான வழி முறையாகும்.
முதலில் யூடியூப் தளத்திற்குச் செல்லுங்கள்.
அங்கு டவுன்லோட் செய்ய
Downloader வேண்டிய வீடியோ பைலின் URL ஐப் பிரதி செய்து கொள்ளுங்கள், (வீடியோ URLI பிரவுசர் விண்டோவின் முகவரிப் பகுதியில் காணலாம்).
அடுத்து WWWw.keepvid.com எனும் - தளத்திற்குச் சென்று அதன் முகப்புப் பக்கத்திலேயே உள்ள பெட்டியில் நீங்கள் முன்னர் பிரதி செய்த URL ஐ ஒட்டி விட்டு download பட்டனில் க்ளிக் செய்யுங்கள்.
அப்போது பிரவுஸர் விண்டோவின் மேற்பகுதியில் java applet ஐ . இயக்குவதற்கு உங்கள் அனுமதியைக் கோரும் ஒரு செய்தி தோன்றும். அப்போது Tun தெரிவு செய்யுங்கள்.
அடுத்து தோன்றும் விண்டோவில் உங்கள் வீடியோவை எந்த பைல் வடிவில் டவுன் லோட் செய்வது எனக் கேட்கும். நீங்கள் விரும்பிய பைல் வடிவைக் கிளிக் செய்து டவுன்லோட் செய்ய ஆரம்பிக்கலாம்.
ரு கணினி ணையத்தில் தரவு
விடவே பயன்படுகின்றன. ன் சுருக்கமே Kbps. த்தனை கிலோ பிட்
தக் குறிக்கிறது. ஒரு பிட்களுக்குச் சமமானது. Dnd எனும்
ள், முன்னர் புப் மோடமின் வேகம்
குறிப்பிடப்பட்டது. Per Second என்பதன் - பிட் என்பது ஒரு களுக்குச் சமமானது. - எனும் வார்த்தை
ம் ஒன்றல்ல. மெகா எட்டில் ஒரு
குறிக்கிறது. (ஒரு கியுள்ளன) அய இணைப்பு Mbps
-அர்க
ஜூலை 2013 வான

Page 25
faceபக்கம்;
FaceB இப்போது வண்ண நீங்களும் சுவாரஷ்ய
சிறர வண்ண வானவில் வி facebook - vanna Twitter - vanna
1- vanna
Share A Fadlovu naga
Blog
தமிழ் வளர்ப்போம்
@ facebook
கொஞ்சம் தள்ளி உக்காருங்க அப்பு
பதிவுகள் ஓய்வதில்லை
ஆல் ப் போ நூறு
லை
பேஸ்புக்கில் விழுந்து பிரண்ட் லிஸ்ட்டில் நுழைந்து லைக்கில் கழந்த உறவே
ஸ்டேட்டஸ்கள் ஓடும் சுவரில் இருப்பேன் சாட்டிங்கில் ஓடி வந்து விடு
நீ ஒன்லைனில் இருப்பதை பார்த்தால் அத்தனை ஐடியும் திறக்கும்
நீ ஸ்மைலி போட்டால் அத்தனை திசையும் இளிக்கும்
அம்மா !!!! 1 சீக்கிரம் சோறு எடுத்துட்டு வாங்க மா |
Thevaky Sarmy @ facebook
மு
நீ காலை வணக்கம் போட்டால் மாலைக்கு காய்ச்சல் வரும்
நீ எனக்கு கமெண்ட் போட்டால் பேக் ஐடிக்கு கோபம் வரும்
தம்பி 1: இனர் னும்
அமீர் கிட் -
| அ உ க து
இரவும் பகலும் 24 மணி நேரமும் முக நூலில் இருப்பேன் வந்துவிடு
கார்ட்டுனிஸ்ட் முருகு @ facebook.com
Chandru Paramalingam @ facebook
ஜூலை 2013

ook, Twitter, Blog பிரியர்களே! வானவில் Facebook, Twitter, Biog உடன் மான விடயங்களை Share, Tag பண்ணலாம். ந்தவை இங்கே பிரசுரமாகும்.
லாசங்கள்: vaanavil@ facebook.com Ivaanavil@twitter.com 1vaanavil@blogspot.com
Sukirthan Suki @ facebook
காதல் வந்தால் சொல்லியனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன்
'ஆதிபகவன்
பரதேசி
அதர்வாவுக்கு நல்ல பேரை கொடுத்து ஆதி பகவனாக்கியது பரதேசி..
ஜயம் ரவிக்கு இருந்த கொஞ்சநஞ்ச ல்ல பேரையும் கெடுத்து பரதேசியாக்கியது ஆதி பகவன்..
Like panna mudiyuma?mudiyatha?!
இது தான் உலகம்
உண்மை Dom Pottu Yosippangalo @ facebook
Facebook Tamil Pesum Makkal Sangam@ facebook.
இனிமே ஹூசைன் போல்டப் பத்தி பேசப்படாது... அவர் நினைக்கப்படாது... கனவு காணப்படாதுன்னு அம்மா கறாராய் சொல்லிட்டா...!!! அதுனால கடைசியா அவருக்காக ஒரு டூயட்.....
ன்டவா இந்த ராபைல் சட்டோவுக்கு கேர்ள்ஸ் பக் போடனும்
வஞ்சிப் பெண் ஆசைக் கொள்ளும் கட்டழகா, வைகை நீராட வந்த கள்ளழகா...
aெics தேக்காலே சிற்பி செய்த தோலழகா... தோகைக்கு மோகம் தந்த ஆணழகா... அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ...? தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ...? கண்கள் கவர்ந்து நிற்கும் விண் ஆளும் இந்திரனோ? பெண்கள் மனம் மயங்கும் பொன்னான சந்திரனோ?
Priya Ramanathan @ facebook
Nagarajan Kb
@ facebook
டு திரும்பியதும் வெளியில் நிற்கிறது... தாடர்ந்து வந்த நிலா!
@kolaaru
தாயுடன் வடிவேலு..
ள்ளத்தனம் இல்லாத காதலேது!
@tottodaing
பாண்ணு ஊத்துக்குளி வெண்ணெய் ாதிரி இருந்தாலும் புருஷன் பித்துக்குளி ாதிரிதான் இருப்பான்.
@ senthilcp
மரு மனிதன் விழாமலே வாழ்ந்தான்
ன்பது பெருமையல்ல பிழுந்தபோதெல்லாம் எழுந்தான் .
ன்பதுதான் பெருமை!
பாலசுப்பரமணியன் @facebook.com
தொகுப்பு: மணி ஸ்ரீ
தமிழால் இணைவோம் @ facebook
Tilanne Vaanavil

Page 26
தொகுப்பு: ஜெயா, வஹுணுப்பிட்டி
டிப்ஸ் தையல் மினில் மெல்லிய அணிணைத் தைக்கும்போது சுருக்கம்
விழும், இதைத் தவர்க்க, தைக்கும் போது துணியின் கீழ் ஒரு பேப்பரை வைத்து தைக்க சுருக்கம் விழாது
ட்டிச் சாப்பிடுவதற்கு கஷ்டப்பட விரும்பாமல் விட்டுவிடுகின்ற பழங்களில் இதுவும் ஒன்று.
பார்ப்பதற்கு முரட்டுத்தனமாக தோன்றினாலும் இதன் பலன்களோ
அதிகம். பழங்களை உணவுக்கு முன்னரா பின்னரா எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் சர்ச்சை இருந்தாலும் அன்னாசிப் பழத்தைப் பொறுத்தவரை உணவு உண்ட பின்னர் எடுத்துக்கொள்வதே
சரியானது, இதிலிருக்கும் நொதியம் உணவை செரிமானப்படுத்தும். சிலர் சோறு அல்லது மாமிச உண. வுகளுடன் சேர்த்து உண்கின்றனர். இதில் விட்டமின்
A,பயும் கல்சியமும் பொஸ்பரஸ், பொட்டாசியம் என்பனவும் அடங்கியுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக கொழுப்பு குறைவாக உள்ள பழம் இது. இதிலுள்ள விட்டமின் C சளி மற்றும் இருமலை கட்டுப்படுதக்கூடியது.
உடல் நிலை சரியில்லாதபோது அன்னாசிப்பழத்தை அடிக்கடி சேர்த்துக்கொண்டால் உடல்நிலை முன்னேற்றம் அடையும், பற்களின் ஈறுகள் வலிமையடையும். கண்களுக்கு தேவையான கரட்மன்
இருப்பதால் கண்ணும் பாதுகாக்கப்படும்.. ! மூட்டு வலியை தடுத்து எலும்புகளைப் பலப்படுத்தும்.
நூறு கிராம் அன்னாசிபழத்தில் மாச்சத்து 12.63 கிராம், நார்ச்சத்து 1.4 கிராம், கொழுப்பு 0.12 கிராம், புரதம் 1.54 கிராம்,
அதிரசம் வித்தியாசமாக இருக்க அதிரச மாவில் லேசாக வறுத்த தேங்காய் பூவை சேர்த்து செய்தால் சுவை நன்றாக இருக்கும்,
எப்படியும் வரைந்து கொடுக்கும் அபேகும் கா
முகம் பொலிவாக இருக்க
பன்னீரையும், பால் ஏட்டையும் கலந்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் கழித்து கழுவ மட்டால் போதும்..
குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கவை தடுக்க ஆரஞ்சுப் பழச்சாற்றைப் பாலுடன் கலந்து கொடுங்கள், மலச்சிக்கலும் நீங்கி உடல் நலம் குன்றாமலும் இருக்கும்.
முன்னரே இதன் சுன சாப்பிடலா அச்சாறு, | அவை அது தயாரிக்கம் சுடச்சுட ச சாப்பிடலா கொடுக்கக்
தேவையானவை:
குடமிளகாய் பப்பு 2
பெரிய மிளகாய்
- 5 தக்காளி பெரிய வெங்காயம் - 1 பாசிப்பருப்பு
- 1/4 கப் புளி
சிறிதளவு சாம்பார் பொடி
தே.க உப்பு
- தேவைக்கேற்ப கடுகு
- 1 தே.க கறிவேப்பிலை
- சிறிதளவு
செய்முறை: பாசிப்பருப்பை வேகவைத்து பாதி வெந்ததும் பொடியாக வெட்டிய குடமிளகாய், தக்காளி, வெங்காயத்தை சேர்த்து முழுமையாக வெந்ததும் புளியை கரைத்து ஊற்றி சாம்பார் பொடி சேர்த்து பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடவும். பின் இறக்கி வேறு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து இதில் கொட்டி கலந்து விடவும்.
பேரு )
ரீட்சை என்றாலே பலருக்கு பயம். சிலருக்கு காய்ச்சல் கூட வரும்.
பரீட்சை எழுதும் போது படித்தது கூட ஞாபகத்தில் தங்குவதில்லை. எனவே இதோ சில டிப்ஸ் ஒருநாளும் பரீட்சைக்கு முதல்நாள் கண் விழித்து படிக்கவேண்டாம். அடுத்த நாள் பரீட்சை எழுதும் போது தூக்கமின்மையால் மூளை களைப்படைந்து எழுத முடியாமல் போய்விடலாம். எனவே பரீட்சைக்கு முதல் நாள் ஓ.00 மணிக்கெல்லாம் நித்திரைக்கு போய்விட்டு அதிகாலை 3.00 மணிக்கெல்லாம் எழுந்து படித்ததை மீட்டிப்பார்த்த பின் குளித்துவிட்டு
பரீட்சைக்குப் போங்கள். குளித்தல்
மூலம் மூளைக்கும், உடலுக்கும்
கௌஷிக்
சுமன் - எங்தா பருத்தி
Dana Daanavil

சமைத்துப் பாருங்கள் முளைகட்டிய வெந்தயக் குழம்பு
பூடு
தயமின் (B1), (0).07கிராம், பரிபோபிளாவின் (B2) 10. 205
மி.கிராம்,
விட்டமின் (B6) 0.110 மி.கிராம்,
போலேட் (B9) 15 மைக்ரோ கிராம், விட்டமின் C 36.3 மி.கி, கல்சியம் 13 மி.கி, இரும்பு 0.28மி.கி,
மக்னீசியம் 12 மி.கி,
மாங்கனீஸ் 0.9 மி.கி, போஸ்பரஸ் 8 மி.கி,
பொட்டாசியம் 1.15 மி.கி. துத்தநாகம் 0.10 மி.கி என்பன அடங்கியுள்ளன. மற்றும் தொண்டைப்புண்,
டல்புழுக்கள், பயணத்தால்
ஏற்படும் வாந்தி ஆகியவற்றை குணமாக்கும் தன்மை கொண்டது.
அதேவேளை, பழுக்காத அன்னாசியை உண்டால் தொண்டை எரிச்சல் மற்றும் வயிற்றுபோக்கு சிலருக்கு ஏற்படலாம்.
இது அன்னாசி கொஞ்சம் மலிவாக கிடைக்கக் கூடிய பருவம், ஐம்பது முதல் 150 ரூபாவுக்குள்
அன்னாசி வாங்கலாம்.
நன்றாக பழுத்துவிடு சாப்பிடுங்கள், உப்பு மிளகோடு அவ அற்புதமானது. சோற்றுடன் ம், அன்னாசி கறி, அன்னாசி சலட் என எப்படிச் சாப்பிட்டாலும் வாதி! அன்னாசி ஜேம் வீடுகளில் - கூடியது, சீனிப்பாகில் போட்டு சாப்பிடவும் ஐஸ்கிறீமோடும்
ம். எதற்கும் வளைந்து ககூடிய அற்புதமான கனி இது!
தேவையானவை: முளைக்கட்டிய வெந்தயம் - 1 மே.க சின்ன வெங்காயம்
கப்
- 15 பல் கொத்தமல்லி தூள்
- 3 (தே.க பெருங்காயத் தூள்
- 1 சிட்டிகை கடுகு
- 1/2 தே.க கறிவேப்பிலை
சிறிதளவு எண்ணெய்
- தெனவக்கேற்ப நடப்பு
- தேவைக்கேற்ப தேங்காய்த்துருவல்
- 2 மே.க புளி
- பெரிய எலுமிச்சை அளவு
செய்முறை: வெந்தயத்தை ஊறவைத்து நீரை வடித்து துணியில் கட்டிவைத்தால் மறுநாள் முளைவிட்டிருக்கும். முளை கட்டிய வெந்தயத்தில் பாதியை தேங்காய்த் துருவல் சேர்த்து அரைக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடித்ததும் பெருங்காயம், கறிவேப்பிலை, வெங்காயம், பூடு சேர்த்து
வதக்கவும், பின் மீதமுள்ள வெந்தயத்தைம் சேர்த்து வதக்கி மிளகாய்த்தூள், மல்லித்தூள், சேர்த்து புளியை கரைத்து ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும், பாதி கொதிக்கும்போது அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும்பதமே குழம்பு தயாராகிவிட்டது என்பதற்கான அறிகுறியாகும்.
இது ஒரு ஆரோக்கியமானதும் சுவையானதுமான உணவு. மாதம் இரண்டு தடவையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
செலவிடவேண்டியதாகிவிடும். இதனால் விடைகள் எழுதும் சமயத்தில் மூளை மந்தமாக செயல்பட்டு காரியம் கெட்டுவிடலாம். அதனால் அளவாக உணவை எடுத்தல் அவசியம். அதிலும் பனிஸ், இட்லி, தோசை, என்பவற்றை தவிர்த்து நார்ச்சத்து அடங்கிய கடலை, பயறு, கௌபி, காய்கறிகள் சேர்த்து செய்யப்படும் உணவுகள் நல்லது. மூன்று இட்லி எடுத்துக்கொண்டால் பரவாயில்லை. -
பரீட்சைக்கு போகும்போது தண்ணீர் போத்தவை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். சிறிது தண்ணீர் குடித்தால் பதற்றம் குறையும். இறுக்கமான ஆடைகளை தவிர்க்கவும். முடிந்தளவு பரீட்சை ஆரம்பிக்க 15 நிமிடத்திற்கு முன்னரே செல்லவேண்டும், இது பதற்றத்தை தவிர்க்கும். அதேநேரம் சக மாணவர்களுடன் நிறைய பேசுவதை
புத்துணர்ச்சி கிடைக்கிறது. மூளை
தவிர்த்தல் நன்று. மனதை அமைதியாக சுறுசுறுப்படையும்.
வைத்துக்கொள்ள இது உதவும். பத்து நிமிடம் மூச்சு பயிற்சி செய்யும்
அதேபோல், பரீட்சை முடிந்ததும் விடைபழக்கம் நல்லது, இதனால் மூளைக்குத்
களை உன்னிப்பாக பார்க்காதீர்கள். இது தேவையான ஒட்சிசன் கிடைக்கும். காலை
உங்கள் மனதை வலுவிலக்க செய்து உணவை கட்டாயமாக உண்டு விட்டே
அடுத்து வரும் பரீட்சையில் மனத்தொய்வை பரீட்சைக்கு செல்லவேண்டும். இது முக்கியம்.
ஏற்படுத்தலாம், பரீட்சைக்குத் தேவயைான உண்ணாமல் போனால் பசியும் சோர்வும்
பொருட்களை மறக்காமல் முதல் நாளே உண்டாகும். பொறுமை இழந்து மூளை
தயார்படுத்தி வையுங்கள். முக்கியமாக நன்கு செயற்பட மறுக்கும், இதேவேளை,
எழுதிப் பழகிய பேனாக்களை அதிகளவு உணவை உட்கொள்ளவும்
வைத்துக்கொள்ளுங்கள். கூடாது, அதிக கலோரிகள் கொண்டதாகவும்
எழுத ஆரம்பிப்பதற்கு முன் இஷ்ட இருக்கக்கூடாது. அதிக உணவு சமிபாடடைய
தெய்வத்தை, உங்களுக்கு பிரியமானவரை, அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும்.
அப்பா, அம்மா, மாமா, நண்பி, நண்பன்உணவை சமிபாடடையச் செய்வதில்
நினைத்துக்கொண்டு ஆரம்பிப்பதும் மூளையும் நேரத்தை
நம்பிக்கையூட்டும்.
ஜூலை 2

Page 27
விஞ்ஞான விளையாட்டு
அ
கு நி.
கன் பின்
படுக்க வையுங்கள், வெற்றிலை மீது கற்பூரம் கொளுத்தி நீரில் மிதக்க விடுவார்களே அது மாதிரி. கவனமாக மிதக்க விடுங்கள்.
காகிதம் நீரில் நனைந்து களைத்து மெல்ல கீழே இறங்கி மூழ்கிவிடும். அப்புறம் பார்த்தால் குண்டூசி மட்டும் சுகமாகத் தண்ணீரில் மிதக்கும். இந்த
அதிசயத்தை நிறைவேற்ற கை நடுக்கம் இல்லாத நிதானம் மிக மிகத் தேவை. இரும்புக்
தடு
பே
கி. நீர்
கு ப
* நீரில் மிதக்கும்
சே
கு
ஆ,
நீரில் மிதக்கும் குண்டுசி... இது என்ன .
குண்டுசியாவது நீரின் மேல் மாயாஜாலம்..? எப்படி என்று பார்ப்போம்,
மிதப்பதாவது? காது குத்தாதீங்க... என்று ஒரு கண்ணாடி டம்ளரில் கொஞ்சம் நீர்
நீங்கள் கேட்பது எங்களுக்கு புரிகிறது. ஊளற்றி நிரப்புங்கள். அதன் மேல் ஒரு
இதற்கு காரணம் நீரின் பரப்பு இழு தினசரி காகிதத்துண்டுத் தாளில் -
விசைதான். இருபுறமும் திறந்த ஒரு சின்னதோர் குண்டுசியைக் கிடையாக
சின்ன நுண்குழாயை நீரில் நிறுத்தினால்
தடு
மு
அ
மமான ப உலகின் நீளமான பிராணி எது என்று கேட்டால் திமிங்கிலம் என்றுதான் உடனே பதில் சொல்வீர்கள். நீலத்திமிங்கிலம் ஒ0) அடி
முதல் 110 அடி நீளம் வரை உள்ளது என்பது உண்மைதான். ஆனால் கடலினுள்ளே நீளத் திமிங்கிலத்தை விட நீளமான நாடாப்புழு ஒன்று இருக்கிறது. நன்றாக வளர்ந்த நாடாப்புழு ஒன்று கிட்டத்தட்ட 180 அடி நீளம் வரை காணப்படுகிறது. உயரத்தில் கிட்டத்தட்ட பதின்மூன்று அடுக்கு . மாடிக்கட்டிடம் ஒன்று அளவுக்கு உள்ளது இந்தப் புழு.
1. அங்கம்மா தங்கம்மாவுக்கெல்ல
மட்டும் முதுகிலே வீடு? அது 6 2, ஒன்றாக வளர்ந்தாலும் ஒருவருக் 3. ஓடுவது ஒரே இடம் என்று தெ
அவர்கள் யார்? 4. ஒரு வீட்டுக்கு இரண்டு உத்தர 5. இவன் உயிர் தண்ணீரில் அவ 6. பாடியே கடிக்க வருவான் அவ 7. இரண்டு அறைக்கு ஒரு பூட்டு 8. மெலிந்தவனை கொதி எண்கை
அவன் யார்? 9. பச்சை நிறத்தழகி பவள வாய்
காட்டிலும் இருப்பான் அவள் ய 10. ஒற்றைக் காதன் ஓடி ஓடி வே
வாங்க வரையலாம்!
விடைகள் 1. நத்தை 2, விரல் நகம் 3. கடிகார முட் 4. மூக்கு 5. மீன் 6. கொசு 7. நிலக்கட! 8. அப்பளம் 2, கிளி 10, ஊசி
நினைவில் வையு
T)
கெளரவிக்கப்பட வேண்டியவை - முதும் கட்டுப்படுத்தப்பட வேண்டியவை - நாக் கவனமாயிருக்க வேண்டியவை - பேச்ச பண்படுத்த வேண்டியவை
- வீரம். பாதுகாக்கப்பட வேண்டியவை
- வாக் தடுக்கப்பட வேண்டியவை
சோம் தவிர்க்கப்பட வேண்டிவை
- புகை விரும்பப்பட வேண்டியவை
தூய்
காசு, பணம், துட்டு,
நாம் பணத்தை தெய்வமாகக் கரு என்கிறோம். அரேபிய நாடுகள் தங்க ற தினார் என்றும் வெள்ளி நாணயத்தை திர்
அழைக்கிறார்கள். தமிழில் இதன் அர்த்
ஆ.
தினார் - நரகநெருப்பு திர்ஹம் - துன்பத்தின் வாசல்
- எஸ். வசர
சிறுவர் சித்திரம்
முகமட் மீஜால் முகைதீர் -நிஸ்மியா
திண்ணியா
எஸ்.திவாகரன், தரம் 07
மே.மா/மது கலைமகள் த.வி., மத்துகம
ஜூலை 2013

27
வானவில் - 5 00
ழாய்க்குள் தண்ணீர் ஏறும். அப்போது துவும் பரப்பு இழுவிசையே. கண்ணாடி ழலில் வேண்டுமானால் தண்ணீரில் றைத்துப் பாருங்கள். நீர்மட்டம் கண்ணாடிக்குழல் உட்சுவரில் சந்திரப் றை மாதிரி ஏறி நிற்கும் அதாவது ண்ணீர் உட்சுவரை இடித்துத் தள்ளுவது பால் தோன்றும், இதை பரப்பு இழுவிசையினால்
டையான குண்டுசியின் இருபக்கமும் பின் பரப்பு இழுவிசை உந்துதலால் கண்டுசியை ஏற்றுக்கொள்ளும். லேக்கின் இரு புறமும் ஆட்கள்
பா பங்கா
சொல் விளையாட்டு (32 D குண்டுச்
காளில் சுமப்பது மாதிரி.. பிறகென்ன ண்டுசி நீருக்குள் மூழ்கினால்தான் ச்சரியம். ஆனால் இரும்புக் கப்பலும் ன்ணீரில் மிதக்கிறதே என நீங்கள் ணுமுணுப்பது கேட்கிறது, ஆனால் து வேறு விளையாட்டு.
மாம் அங்கங்கே வீடு முத்தம்மாளுக்கு என்ன?
கு மற்றவர் உறவில்லை அவர்கள் யார்? பிந்தும் ஓடிக் கொண்டே இருப்பார்கள்
- யார்? 200
ம் அது என்ன? ன் யார்? ன் யார்? அது என்ன? ணயில் போட்டேன் வீங்கிப் போனான்
ச் சொல்லழகி வீட்டிலும் இருப்பான்
பார்?
லி அடைக்கிறான் அவன் யார்?
ட்கள் லை
இடமிருந்து வலம் 1. பூமியின் உபகிரகம் (5) 4, குதிரைக்கு போடுவார்கள் (5) 7. மிருகங்களுக்கு உண்டு (2) 8. நாயைக் கண்டால் இதைக் காணோம் (2) 9. வேண்டாம் என்ற உணர்வு (4) 10. இவள் ஒரு கேள்விக் குறி (3) 11. சொப்பனம் (3) 12. 'ஓடி விளையாடு பாப்பா” பாடிய கவிஞர் (3) மேலிருந்து கீழ் 1. கெட்டவர்களுடன் இது கூடாது (5) 2. காலியாதல் (3) 3. இரவுக்கு எதிர் (3) 3, இந்திய தலை நகரம் (3) 6. நாய் இதை ஆட்டும் (2) 7. மணம் (3) 8, ஜாக்கிரதை (4) 9. ஒரு வகை அரிசி (3) 10. பெருமை (3) சரியான விடை அனுப்பும் அறுவரின் பெயர்கள் பிரசுரிக்கப்படும். சொல்விளையாட்டு 31ன் விடைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின்
பெயர்களும் 22ஆம் பக்கத்தில்...
கேள்
மை, மதம், சட்டம் கு, உணர்ச்சி, ஆவேசம் 1, நடவடிக்கை, செயல் - உற்சாகம், போதுமென்ற மனம் -குறுதி, நட்பு, அன்பு |
பல், பொறாமை, குற்றம் புரிதல் , மது, சூதாட்டம் மை, நாணயம், கடின உழைப்பு
மணி
தி லெட்சுமி sாணயத்தை
ஹம் என்றும் தம் தெரிந்தால் ச்சரியப்படுவீர்கள்.
ஸ்டார் பேபி பகுதிக்கு உங்கள் குழந்தைகளின் படங்களையும் அனுப்பலாம்.
முகவரி: STAR BABY,
Editor, Vanna Vaanavil Editorial,
Lake House Colombo - 10
சுதன், அச்சுவேலி
வண்ணம் தீட்டுங்கள்
ஏ.ஆர்.எப்.ரஸ்மினா, தரம் 3, ஹாலி-எல
Tiamas Vaanavil

Page 28
உ8
கண்கள் செய்யும் த அனுபவிக்கும் தன்
இரவில் கண்ட கனவுகள் மறைந்து
போகலாம். ஆனால் இதயம்
தொட்ட நினைவுகள் - மறைவதில்லை.
- ஷெரீனா நியே கீகியேனகந்த, நேபெ
இனவலி க்கு வெளியேcoo
- வை.நிப்ராஸ்,
கலேவெவ
தற்கொ 1. விஷ 2. நை 3. எலி 4. கத்தி 5. கேர் ப்ளீஸ்
எமன் அனு எமன்
படிக்
அனு
- என
பெ
பையன்: சினிமாவுக்கு போவோம் பெண்: வேண்டாம் நீ கிஸ் பண்ணுவ
பையன்: நான் பண்ண மாட்டேன்
பெண்: என் கன்னத்த கிள்ளுவ இவர் தமிழ் திரையுலகில்
பையன்: நான் கிள்ள மாட்டேன் பிரபல்ய நடிகர்
பெண்: என் கைய பிடிப்ப
பையன்: நான் புடிக்க மாட்டேன் A. பிரபுதேவா
பெண்: அப்போ என்ன எழவுக்குடா B. தனுஷ்
என்ன சினிமாவுக்கு கூப்பிடுற..? C. சிட்டி பாபு D. விஜய் சேதுபதி
- ஜே. ரிப்பாஸ், நிந்தவூர் சரியான விடையைக் கண்டுபிடித்தால் உங்கள் பெயர், முகவரியுடன்
தம்பி நீ என்ன படிச்சிருக்க? 0778021501 என்ற தொலைபேசி
நான் BA படிச்சிருக்கேன் எண்ணுக்கு டைப் செய்து
அடப்பாவி! படிச்சதே 2 எழுத்து உடனே அனுப்பி வையுங்கள்
அதையும் தலைகீழா படிச்சிருக்கியே?
- ஐசாத், மருதமுனை பிரண்ட்ஷிப் என்பது உடம்பில் உள்ள மச்சம் மாதிரி
சிக்கன் குனியா சாகும்வரை போகாது
வராம இருக்க but லவ் என்பது
என்ன பண்ணலாம்? கேன்சர் மாதிரி |
சிக்கன் சாப்பிடும்போது சாகடிக்காமல் போகாது
குனியாம சாப்பிடனும் - எம்.எஸ்.ஹசானா, கந்தளாய்
நண்பேன்டா
ஒல்
4:9 20 |Sp
புரியாத கவிதையும்
எனக்கும் அவளுக்கும் நட்பும் இல்லை சொல்லாத காதலும்,
காதலும் இல்லை, உறவும் இல்லை, கலையாத கனவும்
அன்பும் இல்லை, கோபமும் இல்லை, குளிக்காத நீங்களும்
ஆனாலும் ஏனோ நான் யாருடன் பேசுவதற்கும் என்றுமே அழகுதான்
அவள் தடை செய்கிறாள், காரணம் கேட்டால், '- எம், புஸ்பராஜா, "
யுவர் எக்கவுண்ட் பெலன்ஸ் இஸ் டூ லோ மல்லகொல, ரத்தோட்டை
யு நொட் அலவுட் டு மேக் எ கோல் என்கிறாள்.
- எம்.எச்.எப். சப்ரீனா,
மன்புர குளிக்கும் போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விடயங்கள்
முள் இருக்கும்
பாதையில் சென்றால்
காதலித் சைக்கிள்தான் பஞ்சராகும். பெண் இருக்கும்
பாதையில் சென்றால் சொரி, அது குளிக்கிறவங்களுக்கு
வாழ்கையே பஞ்சர்தான்..!
செத்துத்தெ மட்டும்தான். உங்களுக்கு அல்ல.
- எஸ்.சுஜீவன், பாண்டிருப்பு
- டேவின் - யுவன்றி, காவத்தை
மார் | இது?
காதல் என்பது
கப்பல் மாதிரி சிலரை கரை சேர்க்கும்
சிலரை கல்லறையில் சேர்க்கும் - ரனீஸ், கிண்ணியா
வாழ்க்கையின் , கருவறை, கடை கல்லறை, நடுவ பக்கங்களை புக் கண்ணீரால் எழு
- ரி
அவள் பிடிக்கவில்லை, எனக்கு பிடிக்கவில்லை. அதனால் இருவரும் எண்ணெய் இ
தோசை சுட்டு சாப்
மாரியாத்தாவுக்கும்
மங்காத்தாவுக்கும் . என்ன வித்தியாசம்
- தெரியுமா? தலைய விரிச்சிகிட்டு
ஆடுனா அது
மாரியாத்தா நம்ம தலயே வந்து
ஆடுனா அது மங்காத்தாடா
-- சாம
லக்ஷ்மி மேனன்
பாபா
காலங்கள் யாருக்கா காத்திருப்பதில்லை ஆனால் நம்மை நே உண்மையான இதய எப்போதும் காத்திரு
- ஹர்ஷாத், ஹல்வதுரை, இங்கிரிய
Tirana Vaanavil

தவறுக்கு இதயம்
ன்டனை காதல்...!
SMS)
பாமி ?
Tட ,
நீங்கள் படித்தது, கேட்டது. கற்பனையில் உருவானது என்று உங்களுக்குப் பிடித்த எஸ்.எம்.எஸ், கதை, கவிதை, ஜோக்குகளை
இங்கே பதிவு செய்யலாம். இப்போதே உங்கள் செல்போன்களை
எடுத்துப் பதிவு செய்து உங்கள் பெயர் முகவரியுடன் அனுப்புங்கள். செல்போன் வசதியற்றவர்கள் தபாலட்டையிலும் அனுப்பலாம். முகவரிஆேம் பக்கத்தில்.
லை செய்யும் வழிகள் போத்தல் - 40 ரூபா லோன் கயிறு - 30 ரூபா
மருந்து
- 20ருபா
|- 10 ரூபா ள்ஸ் சிரிப்பு - இலவசம் சேவ் மணி
- பிரவீண், அலம்பில்
0778021501,23:
7: உன் டைம் முடிஞ்சு போச்சு!
ஷ்கா: நான் தப்பிக்க வழி இல்லையா...? 5: ஒரு வழி இருக்கு. இந்த SMS கிறவருக்கு ஒரு கிஸ் கொடு
ஷ்கா: அதுக்கு நான் சாகலாம் ... ல்.ஜி.அனித்தன், தன்னாமுனை
காதல் என்பது வானவில் போல
ஒருமுறை வந்து விட்டு
மறைந்து விடும் - ஆனால்
நட்பு என்பது வானத்தைப்போல
என்றும் மறையாது. நம் நட்பை போல
அஞ்சனா, கொழும்பு- 10
நாம் சிரிக்கிற நிமிடங்கள் எய்யா இருக்கலாம்.
ஆனால் கண்ணீர் சிந்தும் | ப்வொரு நிமிடமும் S
நிஜமானவையே.
-- பஸ்னா, மிரியம்பிட்டிய
டெங்கு கொசு வராம இருக்க 4 டிப்ஸ் 1. வீட்டு அட்ரசை தப்பா கொடுக்கணும் 2. லைட் ஒப் பண்ணி வச்சா கொசு வீட்ல யாரும் இல்லன்னு நினைச்சுக்கும் 3. வீட்டு வாசல்ல உங்க போட்டோவை ஒட்டி வச்சா கொசு பயத்துல ஓடி போயிடும் அப்படியும் இல்லாட்டி. 4.அந்த கொசுகிட்ட ஐ.லவ்.யூன்னு நீங்க சொன்னா மட்டும் போதும், மண்டைய போடவும் சான்ஸ் இருக்கு.
காதலித்தால் கவிதை வரும் என்று சொன்னவள் காதலித்தால் கண்ணீர் வரும் என்பதை சொல்லாமல் சென்று ட்டாள்
- ஏ.கே.எம்.மசூர், மாவனல்லை
- முனவரா, வெயன்கல, அகலவத்தை
ஒருவர் உங்களுக்கு கல்லால் அடித்தால்
நீங்கள் பூவால் அடியுங்கள் உங்கள் அன்பு புரியும். மறுபடியும் கல்லால் அடித்தால் நீங்கள் பூச்செண்டால்
அடியுங்கள். சனியன் செத்துத்
தொலையட்டும் - பாதிரா அக்பர்.
உயிர் போகும் நேரத்தில் உன் முகம் பார்த்து - உயிர் பிரிய நினைக்கும்
உறவு காதல்
ஆனால் உயிர் போகும் நேரத்தில்
உயிர் கொடுத்து
உன் உயிர் காக்கத் துடிப்பது உண்மையான நட்பு
- நிஷான், மத்துகமை
ஒரு பையனுக்கு அவன் கிளாஸ்ல ஒரு பெண்ணை ரொம்ப பிடிச்சிருந்தது... ஒரு நாள் அவன் காதலை அந்த
பெண்ணிடம் சொல்ல, ஆனா அவ ஓகே சொல்லல. து பார் விண்ணில்
பிரின்சிப்பல்கிட்ட கொம்லைண்ட் பண்ணிட்டா. மிதப்பாய்
பிரின்சிப்பல் அந்த பையனை நல்லா அடிச்சி 10 நாட்கள் காற்றில் பறப்பாய்
சஸ்பென்ட் பண்ணிட்டாரு... மறுபடியும் அந்த பையன் - நீரில் நடப்பாய்
கிளாசுக்கு வந்தான்... அவளுக்கு ரொம்ப வருத்தமா புரியலையா?
இருந்தது. அவ அந்த பையன் புக்குல ஐ எம் வெரி நாலைஞ்சிடுவாய்.
வெரி சொரி என்ட் ஐ டு லவ்ன்னு எழுத்திட்டா.
அவன்கிட்ட இருந்து எந்த ரெஸ்பொன்சும் இல்ல... சரண்யா, பதுளை
அப்படியே 4 வருடங்கள் முடிந்தது.
நீதி: பாவம், அந்த பொண்ணுக்குத் தெரியலை பசங்க முதல் பக்கம்
எப்பவும் புக்க தொடமாட்டாங்ன்னு டசி பக்கம் பில் இருக்கும்
- வி.துளசி, யாழ்ப்பாணம் ன்னகையால் எழுது! ஐதிவிடாதே! பனா, மிரியாம்பிட்டிய
சிலர் இறந்து போனால் நக்கும் என்னை
மனசு மறந்து போகும் ம் என்னை
but சிலர் மறந்து நாங்கள்
போனால் மனசு ல்லாமல்
இறந்து போகும் பிட்டோம்.
- ம. சங்கரி, மலா, கண்டி
திருநெல்வேலி
எகவும்
ஆடிக்கு பின் ஆவணி சிக்கும்
என் தாடிக்கு பின்
சுவாமி நான் நினைத்த பெண் என் பின்னால் அவள் தாவணி
வர நான் என்ன செய்யவேண்டும்? க்கும் நமக்காக
- ஜே.கே., அட்டன்
அடப்பாவி... எனக்கு போட்டியாக வர்றதுக்கு
என்கிட்டயே ஐடியா கேட்கிறியா? - எஸ். ப்ரியா, கண்டி
ஜூலை 2013

Page 29
மன நல மருத்துவக்கதைகள்
சத்யா
மகளை பிடித்த துர்த்தேவதை
ஒரு அற்புதமான
அவள் ஒரு கல்லூரி மாணவி,
போவாள். படைப்பு. அதே
பெற்றோருக்கு ஒரே மகள்.
அவளை மிகவும் அச் சமயம் சிக்கலான
பணக்கார குடும்பம், அம்மா
வைத்த சம்பவம் ஒரு | படைப்பும் கூட. அதனால்தான்
வீட்டில் தங்குவதில்லை.
நடந்தது, வழமைபோல பெண்களுக்கு, ஆண்களுக்கு
எப்போதும் சமூக சேவை,
சனிக்கிழமையன்று வீட் வராத பல சிக்கல்கள்
விழாக்கள், மீட்டிங் என்று சுற்றி
தனியாக இருந்தபோது வருகின்றன. மனஅழுத்தம், மன
விட்டு இரவில் வருவாள். சில
மணி ஒலித்தது. திறந்த விகாரம், பேய் பிடித்தல்
சமயம் வெளி ஆண்களை
"ஹாய் விஜயா, அம் எனப்படும் மனநோய்கள்,
அழைத்து வந்து வீட்டிலேயே
இருக்காங்களா? உள்ே சிக்கலான பிரச்சினைகள், சில
மீட்டிங் நடத்துவாள். டின்னரும்
வரலாமா?" விஷயங்களை சுயமாகக்
நடக்கும். ஆண்களோடு அம்மா
குறுகுறு பார்வையுடன் கையாளப்போய் அதன்
சகஜமாக பழகி பேசி சிரிப்பதை
இளைஞன் ஒருவன் வெ விளைவாக ஏற்படும்
அவள் (விஜயா என வைத்துக்
நின்றிருந்தான். அவள் . பிரச்சினைகள் எனப் பல
கொள்வோம்) பார்த்திருக்கிறாள்.
அம்மாவுடன் வீட்டுக்கு இன்னல்களை அவர்கள் சந்திக்க
பல வருடங்களாக இப்படி நடந்து |
வந்திருக்கிறான், வசதிய வேண்டியிருக்கிறது. பெண்களின்
கொண்டிருப்பதால் இவை
குடும்பத்துப் பிள்ளை. - மனதை புரிந்து கொள்வது
விஜயாவுக்கு வித்தியாசமாகவும்
அவளுக்கு அறிமுகமாக கஷ்டம் என்பார்கள். கடலை விட படவில்லை,
''ஹும்..." என்றபடி உ ஆழமானது என்பார்கள்.
அப்பா ஒரு தொழிலதிபர்.
விட்டாள். அமர்ந்து, கிய இப்படிச் சொல்லிச் சொல்லியே
அடிக்கடி வெளியூர் -
சஞ்சிகைகளை புரட்டிய ஆண்கள் அவர்களைப் புரிந்து
போய்விடுவார். அலுவலகம்
அவள் கொடுத்த குளிய கொள்வதில் இருந்து
தொழிலகம் என்ற கதியாய்
சுவைத்தபடி பேசத்தொ
அம்மாவைப் பற்றி, அல்ல வேவைத் திறன் பற்றி, இருவருமாகச் சேர்ந்து ஈடுபட்டுள்ள சமூகத் தி பற்றியெல்லாம் பேசினார் சுரத்தில்லாமல் அவள் ! கொண்டிருந்தாள்.
* 'இது அம்மாவுடன் ந பேசவேண்டி விஷயம்.. விஷயமா வந்தீங்க? அ சொல்ல ஏதேனும் மெ! இருக்கா?"
க' அம்மா இல்லைனு ( சும்மா உங்களிடம் பேசி போகலாம்னு வந்தேன் சட்டென அவன் குரலில் மாற்றத்தை அவள் அவதானித்தாள். மண்ன மணியடித்தது. எழுந்து | சமையலறைப் பக்கமாக நடந்தாள் படபடப்புடன். கிளாஸைக் கழுவி ஜக் இருந்த நீரை வார்த்தபே அருகில் யாரோ இருப்ப உடல்னாந்தாள். -
சட்டென திரும்பினாள். மிக அருகில் நின்று | கொண்டிருந்தான். உஷ்
மூச்சுக்காற்று. "என்ன வேண்டும்?" *'விஜி, நீ ஸோ பியூட்
வை டோன்ட் வீ..." - தவம்
எங்கிருந்து அவளுக்கு அத்தனை பலம் வந்த,ே
தெரியவில்லை. அவலை விலகிப்போகிறார்கள்.
கிடப்பவர். வீட்டில் தங்குவது
பிடித்து தள்ளினாள். அம் பெண்களின் சமூகக் கட்டமைப்பு,
அரிது. மூவரும் வீட்டில்
நாட்காலியை பிரட்டிக்கெ அவர்களின் இயல்பான
சேர்ந்திருக்க வாய்ப்பு கிடைக்கும்
விழுந்து எழும்புவதற்கு குணாதிசயங்கள், சமூக ரீதியான
போது விஜயாவின் மகிழ்ச்சிக்கு
கத்திக் கதறியபடி ஓடி 6 நிர்ப்பந்தம் காரணமாக
அளவே இருக்காது. ஆனால்
கதவைத் திறந்து வைத் உருவாகியிருக்கும் சமய
அம்மா அப்பவை மதிப்பதே
""விஜி, ஸோ சொரி, | கலாசாரம் சார்ந்த கட்டமைப்பு
கிடையாது என்பதில்
நடந்தது? ஏன்மா கத்தும் என்பனவற்றை சரிவர புரிந்து -
விஜயாவுக்கு எப்போதுமே
பியூட்டிஃபுல் னு சொன்ன கொண்டால் பெண்களைப் புரிந்து வருத்தம்,
மாத்திரம்தானே... டோன கொள்வது ஒன்றும் பிரம்ம
போதுமான செல்வமும்
அண்டர்ஸ்டேண்ட் மீ.." ரகசியம் அல்ல. ஆண்கள்
வசதிகளும் இருந்தாலும்
பதற்றத்துடன் சொல்லிய பெண்களை கிள்ளுக் கீரையாக
அப்பெண்ணுக்கு பெற்றோரின்
வெளியே போய்விட்டான் நினைப்பதால் அப்படியே பழகி
கவனிப்பும், பாசமும் கிடைக்க
கதவை மூடிவிட்டு சோ விட்டதால் பெண் மன அமைப்பு
வில்லை. ஏனைய கல்லூரி
படுத்து கதறி அழுதாள் பற்றி அறிய ஆண்களுக்கு
மாணவிகள் தமது பெற்றோர்
எல்லாம் யாரால்? அவர் ஆர்வமும் இல்லை; அவர்கள்
காட்டும் கவனிப்பு, ஆதரவு,
வேலை வேலையே பொ பாஷையில் நேரமும் இல்லை.
கேலிப்பேச்சு பற்றியெல்லாம்
தெரிகிறது, என்னைப் ப நன்கு படித்த ஒரு பெண்ணுக்கு
வகுப்பில் அளக்கும்போது
நான் என்ன செய்கிறே என்ன நடந்தது என்பதை இனி
பொறாமையோடு அவற்றைக்
என்பது பற்றி அம்மாவுக் பார்ப்போம். இது உண்மைச்
கேட்டுக் கொண்டிருப்பாள். ஏன்
அப்பாவுக்கும் எந்தக் க சம்பவம், சென்னையில் சில
என் பெற்றோர் மட்டும் வேலை
இல்லை. அம்மா பேரை வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது.
வேலை என்று வெளியே
சொல்லிக்கொண்டு கண் இது போன்ற சம்பவங்கள்
திரிகிறார்கள்? மகள் என்றொரு
எல்லாம் உள்ளே வர்றா முன்னரும் நிகழ்ந்துள்ளன.
ஜீவன் வீட்டில் அன்புக்காக
நான் என்ன விலைப்பொ நடந்துகொண்டுமிருக்கின்றன.
ஏங்கிக் கொண்டிருப்பது இந்த
என்னைக் கவனிக்க, அ எதிர்காலத்தில் நிகழத்தான்
ஜீவன்களுக்கு ஏன் புரிய
செலுத்த யாருமே கிடை போகின்றன. இலங்கையிலும்
மாட்டேன் என்கிறது? என்று
அவள் அழுது அரற்றி ஆங்காங்கே நடக்கின்றன.
அடிக்கடி யோசித்து விடை
எவ்வளவு நேரத்துக்குப் வெளியேதான் தெரிய
தெரியாமல் குழம்புவாள்.
தூங்கிப் போனாளோ... வருவதில்லை.
அப்போதெல்லாம் சின்னத் தலைவலி வந்து உறங்கிப்
(31ஆம் பக்கம்
-அணிண --
ஜூலை 2013

டிகர்களுடன் மணிவாணன் (வெள்ளைத் தொப்பி)
சப்பட நாள்
டில்
அழைப்பு பாள். உமா ள்
வளியே
பான
அவன் னவன்தான். உள்ளே -ந்த
நான்கு குணங்கள் ஒரு மணிவாணன்
'விமர்சனப் பார்வை
வன்
பானத்தை டங்கினான்.
வளது
படங்கள்
ன்.
கேட்டுக்
ங்கள் - என்ன
ம்மாவிடம்
சேஜ்
தெரியும்... சிட்டுப்
விஜயா..." 3 தெரிந்த
டயில்
கில் பாது தை
அவன்
ஒணமான
-டி. 'புல்...
எஸ்.
என். மணிவாணன் ஒரு
அவர் நடத்திய விளையாட்டு திரும்பத் ஊாடகக்கல்லூரி
திரும்ப அவருக்கு ஞாபகம் வருவதைப் விரிவுரையாளர். அச்சு மற்றும் வானொலி போல் காட்டியிருந்தால் பார்வையாஊடகங்களைப் பற்றி கற்பிக்கும்
ளரின் அனுதாபத்தை பெற்றிருக்கலாம். மணிவாணன் மற்றொரு ஊடகமான சினிமாவிலும் ஆர்வம் கொண்டவர்.
நிம்மதி என்ன விலை? ஊடகவியல் கல்லூரியில் தன்னிடம் பயிலும் மாணவர்களின் ஒத்துழைப்புடன்
காலை முதல் பகல் வரை பிச்சை அவரால் உருவாக்கப்பட்டுள்ள நான்கு
எடுத்து அதில் கிடைக்கும் வருமானம் குறும்படங்களை உள்ளடக்கிய ஒரு
போதாது என்பதால் ஒருவர் மாலை இறுவட்டு எமக்கு கிடைத்தது. இந்த
வரை பிச்சை எடுத்துத்தன் தேவையை இறுவட்டில் 'தேஞ்ச செருப்பு' (5.40
நிறைவேற்றிக்கொள்கிறார், தேவை நிமிடங்கள்) "மணல் வீடு" (7 நிமிடங்
நிறைவேறியதும் அவர் மகிழ்ச்சியில் கள்), 'நிம்மதி என்ன விலை? (14
திளைக்கிறார். நிமிடங்கள்), 'கேம் ஓவர்' (B.40
நல்ல கருத்து. அத்துடன் நடிப்பு. நிமிடங்கள்) என்ற நான்கு படங்கள்
படப்பிடிப்பு என்று அனைத்தும் நன்றாக உள்ளன.
உள்ளன. ஆனால் பிரதான நடிகரின்
கால்கள் இரண்டும் சாக்கினால் தேஞ்ச செருப்பு
கட்டப்பட்டிருப்பது அவருக்கு பிச்சை
போடும் அளவுக்கு அனுதபத்தை ஒரு வயதான பெண், செருப்பு
ஏற்படுத்தவில்லை. இதனால் படத்தில் தைப்பது அவர் தொழில். அவரிடம்
சொல்ல விரும்பிய விடயத்தை பலமாக செருப்பு தைக்க வருகிறான் ஒரு
வலியுத்திச் சொல்ல முடியவில்லை. இளைஞன். செருப்பை தைத்துக்
ஆட்டோவை தட்டி பிச்சை கேட்பதும் கொண்டு கூலியை வீசிவிட்டு போகிப் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. றான். அந்த வயதான பெண் அவனது
ஒரு கால் சூம்பிப் போன ஒருவரை தாய். அவனுக்கு தாயைத்
இந்த வேடத்தில் நடிக்க தெரியவில்லை. ஆனால் தாய்க்கு )
வைத்திருந்தால் பொருத்தமாகவும் அவனை தெரிகிறது. இறுதியில் ஒரு
சொல்லவேண்டி கருத்தை ஆழமாக ஊடகவியலாளர் இத்தாயின்
சொன்ன மாதிரியும் இருந்திருக்கும். உருக்கமான கதையை பார்வையாளர்களுக்கு சொல்கிறார்.
கேம் ஓவர் செருப்பு தைக்கும் பெண் ஒரே இடத்தில் இருக்கிறார். அவர்
ஒரு போராளிக் கூட்டத்தை எதிரி | நடமாடக்கூடியவர் அல்ல என்பது
கூட்டத்தை சேர்ந்த ஒரு பெண் இறுதிக்கட்டத்தில் காட்டப்படுகிறது.
பழிவாங்குகிறாள். இதனை நீக்கியிருக்கலாம், செருப்பை
ஆரம்ப காட்சிகள் சிறப்பாக உள்ளன. 'தைசச்சதுக்கு கூலி கொடுத்தே குடிச்ச
காட்டுச் சூழல் நன்றாக படமாக்கப்பட் பாலுக்கு எப்ப கூலி தரப்போறே.
டுள்ளது, இசை, படப்பிடிப்பு எல்லாமே என்று கூறுவதுடன் படத்தை
சிறப்பாக உள்ளன. ஆனால், பழிவாங் முடித்திருக்கலாம். மாடகவியலாளரின் .
குவது யார்? ஏன்? என்பது தெளிவாக விளக்கத்தை கூட தவிர்த்திருக்கலாம்.
இல்லை. பார்வையாளருக்கு உச்சக் காட்சியில்
நான்கு படங்களிலும் படப்பிடிப்பு, (climex) முலம் சொல்லவேண்டிய 1
இசை இதில்தான் சிறப்பாக உள்ளது. கருத்தை அல்லது செய்தியை
நான்கு படங்களிலும் கதை, திரைக் கூறிவிட்டால் அதற்கு அப்பால்
கதை, ஒளிப்பதிவு, ஒலிச்சேர்க்கை, செல்லாமல் முடித்துக்கொள்ளவேண்டும்.
இயக்கம் அனைத்துக்கும் மணிவாணனே ஆனால் மகனுக்கும் தாய்க்கும் உறவு
பொறுப்பு. இருப்பது தாய் மேற்படி வசனங்கள்
மொத்தத்தில் தன்னை ஒரு சிறந்த சொல்லுமுன்னரே தெரிந்துவிடுகிறது.
சினிமா தொழில்நுட்பவியலாளராக தமிழில் தலைப்புகள் வருவது இந்த
(Tecnician) ஒளிப்பதிவாளராக இந்த படத்தில் மட்டும்தான். அது
குறும்படங்கள் மூலம் மணிவாணன் வரவேற்கத்தக்கது.
தன்னை நிரூபித்துக்கொண்டுள்ளார்.
ஆனால் ஒரு ஆக்கத்திறன் மிக்க மணல் வீடு
திரைக்கதாசிரியராக, இயக்குநராக, |
நிரூபித்துக்கொள்ள இன்னும் மணலில் புதைந்து வேடிக்கை
பக்குவப்படவேண்டும். காட்டும் ஒரு இளைஞர்
வேறு ஒருவரின் திரைக்கதையில் உண்மையாகவே கடலில் மூழ்கி
உருவான ஒரு ஸ்கிரிப்டை மணிவாணன் சடலமாக கரை சேருகிறார்.
பொறுப்பேற்று ஒளிப்பதிவு செய்து மற்றவர்களை பயமுறுத்தும் இளைஞர்
இயக்குவதன் மூலம் ஆக்கத்துறையில் இறுதியில் பார்ப்போரின் பரிதாபத்துக்கு
தன்னை மேலும் வளர்த்துக்கொள்ள உள்ளாகிறார் என்பதே இப்படத்தின்
முடியும், அவ்வாறு செய்வதன் மூலம் கருத்து. ஆனால் அது அழுத்தமாக
சிறந்த பல் குறும்படங்களை நாம் சொல்லப்படவில்லை.
எதிர்பார்க்க முடியும். முதல்பாதி ஏற்றுக்கொள்ளக்கூடியதாக
விருதுகளை இருந்தாலும் இளைஞரின் மரணம்
வெல்வதற்கும்
TLCநறி எப்படி ஏற்படுகிறது? மரணத்தருவாயில் 3
வாய்ப்புகள் உள்ளன.
ஞா SIL
வன் காண்டு
ர் அவள் வாசல் தாள். என்ன
பீங்க?
எது.
ன்ட் மிஸ்
படி
சஃபாவில் விஜயா, களுக்கு ரிதாகத் ற்றி...
கும்
வலையும்
டவன்
என்., -
ண்ணா? ன்பு டயாதா?
புலம்பி..
பின்
5 பார்க்க)
Zlainne Vaanavil

Page 30
30
பிடிக்க முடியாது. மேலும் குண்டாகி வயதாகி விட்டதே!
தானந்தா
கல்யாணம் வடதுருவம் பிரசாந்த் தென்துருவம்.
ஸ்ருதியின் கவர்ச்சி எல்லை தாண்டி போகிறதே! அவரது அப்பா கண்டுகொள்ளமாட்டாரா?
- எல். லோஷன். அக்கரைப்பற்று
பதில்கள்
3ல் ஸ்ருதி நடித்துக்காட்டினார். எடுபடவில்லை. D- Day யில் ஸ்ருதி காட்டி நடித்தார்... பேசப்படுகிறது. நடிகை என்று வந்துவிட்டால் பேசப்படவேண்டும்.
நமீதா பெற்றோரின் அனுமதி இல்லாமல் நடிக்கிறாராம். உண்மையா?
ஸ்ருதிக்கு தெரியும்... கமலுக்கு புரியும்
- எம்.எஸ்.எப். சுக்னா
காத்தான்குடி
நயன்தாரா கவர்ச்சி உடையில் வந்ததால் உதயநிதி கடுப்பாகிவிட்டாராமே?
எதுக்கு பெற்றோர் அனுமதி? நமீதாவுக்கு 18க்கு மேலே (வயதைச் சொன்னோம்). 18க்கு மேல் என்றால் அவங்க (நீங்களும்தான்) விரும்புற கட்சிக்கு வோட்டு போடலாம். விரும்புற இடத்துக்கு போய்வரலாம். அதுபோல யார் அனுமதி இல்லாமலும் நடிக்கலாம், வேண்டாம் என்று சொல்லும் உரிமை நமீதாவின் வீட்டுக்காரருக்குத்தான். அவர் எங்க இருக்கார் என்று தெரியலியே!
- எம்.எஸ். இஷானா,
மாத்தளை
எங்கெங்கு எதையெல்லாம் காட்டவேண்டுமோ, அங்கங்கு அதைக் காட்டுதல் சிறப்பு.
ரசிகர்கள் அனுமதி இருந்தால் போதும்
பிரசாந்துக்கு கல்யாணம் செய்யும் 'ஐடியா' ஏதும் இல்லையா?
- எஸ், கீர்த்தனா, வவுனியா
கவர்ச்சி, உணர்ச்சி, மகிழ்ச்சி
அனைத்துக்கும் இது.
பொருந்தும்
அறியாதவரா உதயநிதி?
சோனியா அகர்வால் தனியாகவா இருக்கிறார்?
- எம் கிஷோர்.
கொழும்பு 14
இப்போதைக்கு இல்லை. கல்யாணத்தால் பட்டபாடு அவருக்கு என்றைக்குமே
மறக்காது. நல்லதொரு நடிகரின் சினிமா வாழ்க்கையை ஒரு கல்யாணம் எவ்வளவு மோசமாக பாதித்துவிட்டது! பிரசாந்த் மீண்டும் சினிமாவுக்கு திரும்பினாலும் விட்ட இடத்தை
சினிமா நடிகை தனியாக இருப்பாரா? ஒரு நாயாவது
துணைக்கு இருக்கும்.
துணை இருந்தென்ன பயன், படமில்லாத போது...
பௌத்த தமிழர்கள்
களையும் பாதுகாப்பையும்
பெற்றுக்கொள்ள முடியுமே! அப்படியும் இருந்திருக்கிறார்கள் -
ஏன் மாறுகிறார்கள் இல்லை?
பௌத்தம் இங்கே அரசியலாகி யாழ். தமிழ் பௌத்த சங்கத் தலைவரின்
விட்டது என்பதே உண்மை, மற்றபடி நேர்காணல் படித்தேன். பெளத்தம் ஒரு சிறந்த
பௌத்தத்துக்கும் தமிழனுக்கும் மார்க்கம், புத்தர் இந்தியாவில் ஒரு பெரும்
இடையே எந்தப் பிரச்சினையும் புரட்சியை ஏற்படுத்தியவர். மதங்களிடையே ஒரு
இருப்பதாகத் தெரியவில்லை, சிங்கள வித்தியாசமான மார்க்கமாக இன்றளவும் அது
பெளத்தர்கள் அல்ல; சிங்கள உள்ளது. அது ஒரு சமயத்தில் தமிழர்கள்
அரசியல்வாதிகள் தமிழர்கள் மீதான மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றிருந்தது.
பார்வையைத் திருத்திக் கொண்டால் மணிமேகலை, குண்டலகேசி, என இரு பெளத்த ,
தமிழர்கள் பௌத்தத்தை காப்பியங்கள் தமிழில் எழுதப்பட்டன.
அரவணைப்பதில் எந்தப் பிரச்சினையும் இலங்கையின் வடக்கே தமிழ் பெளத்தர்கள்
இருக்காது. ரவிக்குமாருக்கு உண்மை வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.
தெரிந்திருந்தாலும் நுனிப்புல் சிங்களவர்கள் பௌத்தத்தை தழுவுவதற்கு
மேய்ந்திருக்கிறார் போலும். முன்னரேயே தமிழர்களுக்கு பௌத்தத்துடன் | தொடர்பிருந்தது.
- எஸ். குமார், கொழும்பு-13 எனினும் இப்பேட்டியில் அ.ரவிக்குமார், பௌத்தத்தைத் தமிழர்கள் இனரீதியாகப் பார்ப்பதாகக் குறிப்பிட்டிருப்பது முழு உண்மை
அ(ழ)ழுகிய அப்பிள்கள் அல்ல. துரதிர்ஷ்டவசமாக பௌத்தத்தை அதன் உண்மை வடிவில் பார்க்காமல், அரசியல்
அழுகிய அப்பிள் பழம் பற்றிய தகவலைப் கலந்த, இனம் கலந்த, மொழி கலந்த ஒன்றாகப்
படித்தேன், நான் ஒரு பழ வியாபாரி, இங்கே பார்க்கவேண்டிய நிலைக்கு தமிழர்கள்
உளரில் இந்த மோசடிகள் எல்லாம் நடப்பதில்லை. தள்ளப்பட்டு விட்டனர் என்பதே சரியானது, -
நாங்கள் அதாவது வெளியூர் வியாபாரிகள், இஸ்லாத்துக்கும் கிறிஸ்தவத்துக்கும் மதம்
கொழும்பு மொத்த வியாபாரிகளிடம் பழம் மாறும் தமிழர்கள் ஏன் நல்ல மதமான
வாங்கச் செல்வோம். அவர்களிடம் இரண்டு பெளத்தத்துக்கு மாறுகிறார்கள் இல்லை?
வகையான அப்பிள் பழங்கள் உள்ளன. ஒரு பொருளாதார ரீதியான எதிர்பார்ப்புகளுடன்தான்
புதிய பழங்கள் கொண்ட பெட்டி ஏழாயிரம் மத மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை |
ரூபாய் என்றால் பழைய பழங்கள் அல்லது 1உண்மையென வைத்துக்கொண்டாலும், தமிழன்
அழுக ஆரம்பித்துள்ள பழங்கள் அடங்கிய பௌத்தத்துக்கு மாறுவதன் மூலம் அதிக
பெட்டி மூவாயிரத்துக்குக் கிடைக்கும். விலை பொருளாதார பலன்களையும், உயர் தொடர்பு
குறைவானதைத் தாருங்கள் என்று கேட்டால்
Tunne Vaanavil

நடிகை ரம்பாவை காணவில்லையே?
- சுஜாதா. மத்துகம
ஹன்ஸிகா மேக் அப் இல்லாமல் அழகா இருப்பாங்களா?
- தர்ஷி, யாழ்ப்பாணம்
சின்ன ரம்பாவை | கொஞ்சிக் கொண்டு கனடாவில் இருக்கிறார்.
தூெடை இன்சூரன்ஸ் இப்போது காலாவதியாமே!
'திருவிளையாடல்" படத்தில் ஒரு வசனம் வரும், பிரிக்க முடியாதது எது என்று நாகேஷ் | சிவாஜியிடம் கேட்பார். "எதுகையும் மோனையும்' என்று சிவாஜி பதில் கூறுவார், அதுபோல பிரிக்க முடியாத இன்னொன்று நடிகையும் மேக்கப்பும்.'
சாந்தனுவின் அடுத்த படம் என்ன? - டீ, சர்மிகா, மிருசுவில்
பாவம் சாந்தனு, புகழ் பெற்ற அப்பா அம்மா இருந்தும் தமிழ் சினிமாவில் உரிய இடத்தை பிடிக்க முடியவில்லை.
மேக் அப் இல்லாத
ஹன்சிகா
வாரிசு சினிமா மலையாளத்தில் கொடிகட்டிப் பறக்கிறது.'
'தலைவா திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுமா?
- எஸ். சிவதர்ஷன், பதுளை
நிச்சயம் திரையிடப்படும். அதற்கு எந்த தடையும் இல்லை,
தீபாவளிக்கு முன்னரே காட்சி தருவான் தலைவா. தீபாவளிக்கு விநாயகம்,
கோச்சடையான்?
( Santhanoo Bhagyaraj
No: 15, 5th Cross Street, Lake Area, Nungambakkam, Chennai - 600 04 Tel: 00914428171887
சபாஷ்...
சரியான
போட்டி..,
சினிமானந்தா பதில்களுக்கான சினிமா தொடர்பான உங்கள் கேள்விகளை சுருக்கமாக கீழ்கண்ட முகவரிக்கு தபாலிலோ, எஸ்.எம்.எஸ்சிலோ, இ மெயிலிலோ அனுப்பி வையுங்கள்.
சினிமானந்தா
'மின்னஞ்சல் முகவரி: பதில்கள்,
vannavaanavil@gmail.com 'வண்ண வானவில், த.பெ இல் : 1218,
குறுந்தகவல் இல: கொழும்பு
0778 021 501
தமிழ் ரசிகர்கள் இப்படித்தான்!
திபங்கள்
இனி அவன் நாயகி பேட்டி பார்த்தேன். அவரை ரூபவாஹினியில் கண்டிருக்கிறேன். இனி அவன் படம்தான் பார்க்கக்கிடைக்கவில்லை. தரிசனம் தரச் செய்ததற்காக வானவிலுக்கு நன்றிகள். துணிச்சலான தமிழ் பெண்களைப் பார்ப்பது கஷ்டம். துணிச்சல் இருந்தாலும் இல்லாத மாதிரி, ஆண்க
ளிடம் இருந்து தப்புவதற்காக, காட்டிக்கொள் வார்கள். அப்படி இல்லாமல், நிரஞ்சனி தன்னை ஒரு துணிச்சல்காரியாகக் காட்டிக் கொண்டதை பாராட்டுகிறேன். நிரஞ்சனிக்கு தமிழ் ரசிகர்களின் பாராமுகம் வேதனை தந்ததில் வியப்பில்லை. நிரஞ்சனி, சிங்களத்தில் நடித்தாவது பிழைத்துப்
போங்கள். தமிழ் ரசிகர்கள் இப்படித்தான். அவர்களே, வேன்டாம், நீங்கள் வெளியூர்.
அவர்களுக்கு தமிழ்நாடு பழைய சோறு அங்கே கொண்டு சென்றதும் அழுகிவிடும்.
போட்டாலும் பிரியாணியாகத்தான் சுவைக்கும்! புதிய பழப் பெட்டிகளை கொண்டு போங்கள் என்று சொல்லி விடுவார்கள். இந்தப் பழைய
- எம்.என்.எஸ் கிருபா, சரக்கே கொழும்பு புறக்கோட்டை
தெஹிவளை மார்க்கட்டுக்கு வருகிறது. இவை ரிடயர் தளிர்நிலையில் வைத்து வெளியே | எடுக்கும்போது பார்வைக்கு புதியன போலத்
வார இதழாக வரக்கூடாதா? தோன்றும், அடிக்கடி தண்ணீர் ஊற்றி 15 மணித்தியாலம் வரை வைத்திருக்கலாம், நூறு
தமிழக சஞ்சிகைகள் இதழ் நூறு ரூபா 110 ருபாவுக்கு 4,5 என்று தள்ளி விடலாம்.
ருபா கனப் போய்விட்ட நிலையில் வானவில் இதைவிட மோசமான பழங்களைத்தான் பை
எங்களுக்கு பெரிய வரப்பிரசாதம். இதை என் மாற்றுவதன் மூலம் தள்ளிவிடுகிறார்கள் போலும்.
நண்பி பௌஸியா சொன்னாள். பல சுவையான, கொழும்பைத் தவிர வெளி இடங்களில்
பயனுள்ள விஷயங்கள் நாற்பது ரூபாவுக்கு இத்தகைய மோசடிகள் நடைபெறுவதில்லை,
கிடைப்பது பெரிய விஷயம்தான். இதை ஏன்
வார இதழாகக் கொண்டுவரக்கூடாது? - எம்.எஸ். அவி.
அஸ்மியாவின் கதை என்னை உருக்கி விட்டது. அலிசார் கூல்எஸ்பொட், அட்டாளைச்சேனை
- என், நஸ்ரியா, நாவலப்பிட்டி
ஜூலை 2013 வானவில் ஜூலை 20

Page 31
மகளை பீடித்த...
' (29ஆம் பக்கத் தொடர்) அம்மா வீடு வந்தபோது இரவு ஒன்பதரை.
மறுநாள் மாலையில் அப்பா வீடு வந்ததுமே மகளைப் பார்த்தபோது அவள் அதிர்ந்து
மீண்டும் வெறி கொண்டவளானாள் விஜயா, அப்பா விட்டாள். தலை விரிக் கோலமாக...
சத்தமும், மிரட்டலும், கண்டிப்பும் அவளது ''ஏய் நாயே... நீ ஒரு பொம்பளையா? கண்ட
வசவுகளுக்கு முன் எடுபடவில்லை. தலையை கண்டவனோட ரோடு சுத்திட்டு ராவுல வாரே...
பிடித்தபடி நாட்காலியில் சரிந்தார் அப்பா. அம்மானு சொல்லவே எனக்கு வெட்கமா
என்ன நடந்தது மகளுக்கு? எத்தனை கிடக்கு... உன் புருஷன் இருக்கானே அவன் ஒரு
கனவுகளோடு வளர்த்தோம்! டொக்டராக்கி மனுஷனா, உங்களுக்கெல்லாம் எதுக்கும்
அமெரிக்க மாப்பிள்ளையாகப் பார்த்து கல்யாணமும் மயிரும்.." விஜயா வெறி
கொடுக்கலாம் என்றிருந்தால் அவள் இப்படி பிடித்தவள் போல அம்மாவையும் அப்பாவையும்
புத்தி பேதலித்துப் போய் கிடக்கிறாளே! கேவலமாக திட்ட ஆரம்பித்தாள்.
வசவுகள் கொஞ்சமாக அடங்க சோ, 'பாவில் அம்மாவின் ஆத்திரமும், அழுகையும், சமாதா
அப்படியே விஜயா தூங்கிப் போனாள். கணவ னமும் எதுவுமே விஜயாவின் அருவி போல
அருகில் அமர்ந்தாள் மனைவி, கொட்டத் தொடங்கிய வசவுகளுக்கு முன்
* 'யாரோ பொறாமைக்காரங்க மகளுக்கு எடுபடவில்லை. அம்மா அதிர்ச்சியில்
சூனியம் செஞ்சிருக்காங்க. குடும்பதைப் பிரிச் மூர்ச்சையாகும் நிலைக்கு போனதும் தான்
வேடிக்கை பார்க்க செஞ்சிருப்பாங்க... மாந்திர விஜயா நிறுத்தினாள்.
செஞ்சா சரியாகிடும்... எனக்கு தெரிஞ்ச ஒரு அவள் அயர்ந்து தூங்கிப்போக அம்மாவுக்கு
மலையாள மந்திரவாதி இருக்கார்... நீங்க ஒ இரவெல்லாம் தூக்கம் பிடிக்கவில்லை. " போன்
வார்த்தை சொன்னா..." போட்டு விஜயாவின் விசித்திர நடத்தையை
மனைவியின் பேச்சுக்கு மறுபேச்சு போசாத க கணவரிடம் சொன்னாள். அவர் மறுநாள்
தீர்மானமாக தலையாட்டினார். விடிந்ததுமே ம வருவதாகச் சொன்னதும்தான் விடியலில்
வாதியைத் தேடி வெளியே கிளம்பினாள் அம் கொஞ்சம் தூக்கம் வந்தது அவளுக்கு.
(மிகுதி அடுத்த இத துஷ்பிரயோகம் செய்யாவிட்டால்...
(03ஆம் பக்கத் தொடர்) சுதேச வைத்திய அமைச்சு நடத்தும்
மாணவர்களுக:கும் தகவல் ஆயுள்வேத டிப்ளோமா பாடநெறியை
கொடுப்பதற்கு கையடக்கத் தொலை மேற்கொள்ளும் யாழ்ப்பாணத்திலுள்ள
பேசி பெரிதும் உதவுகிறது. ஒரு ச. ஆரணி என்ற மாணவியை
தடவை, எங்கள் பயிற்சி நிலையத்தின் சந்தித்தோம். இவருக்கு வயது 22
விரிவுரையாளர் ஒருவரின் தகப்பனார் வயது.
இறந்து விட்டார். அனைத்து
மாணவர்களுக்கும் அறிவிப்பதற்கு "'நான் கடந்த மூன்று வருடங்களாக
கையடக்கத் தொலைபேசி உதவியாக கையடக்கத் தொலைபேசியை
இருந்தது. பயன்படுத்தி வருகிறேன். நான் எனது
எங்களது பாடநெறியுடன் சம்பந்தப்பட்ட படிப்புக்காக தினமும் நீண்ட தூரம் பஸ்ஸில்
விடயங்களை, குறிப்பாக மூலிகை தொடர்பான பிரயாணம் செய்வது வழக்கம். வழியில்
ஆய்வுக் குறிப்புகளை, நவீன தொழில்நுட்ப ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமாயின், அது
வசதிகள் அடங்கிய கையடக்கத் தொலைபேசி தொடர்பாக எனது பெற்றோருக்கும் சக
ஊடாக பெற்று, அதிலுள்ள மெமறி அட்டை :
சரியான மருத்துவரை... பெரும்பாலான நோயளர்கள் முன்பதிவு செய்து கொண்டு திடீரென அவரைப் பார்க்க புறப்பட்டுச் செல்கின்றனர். எந்தத் தயார்படுத்தலும் இன்றி நீங்கள் ஒரு மருத்துவரைப் பார்க்கச் செல்லும்போது அவசரத்தில் சில முக்கிய தகவல்களையும் சரியான நோய்க் குணங்களையும் மருத்துவரிடம் சொல்லாமல் விட்டு விட
முடியும். பலர் மருத்துவரின் அறைக்குள் நுழைந்ததுமே பரவச நிலைக்கு போய்விடுவார்கள்.
மேலும் பல நோயாளர்கள், அதுதான் மருத்துவரிடம் வந்து விட்டோமே, இனி அவர் பார்த்துக்கொள்வார் என்ற நினைப்பில் கேட்டதற்கெல்லாம் சுருக்கமாக பதில் சொல்வார்கள். 'உம்' கொட்டிக் 'காட்டேறிகளிடம் சிக்கிய...
காயத்துடன் துடித்துக்கொண்டிருந்த ஸ்ரீவதனி கத்தினாள். ஆனால் அவளது கத்தலை கேட்டு உதவுவதற்கு அந்தப்பாதையில் எவருமே வரவில்லை.--
பத்து நிமிடங்களுக்குப் பின் அந்த வீதியால் வந்த லொறிக்காரர் காயமுற்ற ஸ்ரீவதனியை ஆஸ்பத்திரியில் சேர்த்தார், அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும் இரண்டு
'(10ஆம் பக்கத் தொடர்) கொண்டிருப்பார்கள். மருத்துவரிடம் நாம் வாய் திறந்து பேசவேண்டும். நேயைக் குணமாக்கிக் கொள்ள அவருடன் ஒத்துழைக்க வேண்டும்.
எனவே, மருத்துவரிடம் செல்லுமுன் அவரைச் சந்திப்பதற்கு உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ளுங்கள். நாம் மருத்துவர்களிடம் மோசமாக தெரிவிக்க வேண்டிய தகவல்களைச் சொல்லாமல் விடுவதாலும், தேவையற்ற விஷயங்களை பேச முனைவதாலுமே மருத்துவர்களில் சிலர் நோயாளிக்கும் தனக்கும் இடையே ஒரு திரையை ஏற்படுத்திக் கொள்கின்றனர். அதாவது நோயாளியிடம் முகம் கொடுத்தும் கனிவாகவும் பேசுவதில்லை.
ஒரு மருத்துவர் என்னிடம், "நாங்கள் ஒரு நோயாளிக்கு மூன்று நிமிஷங்களையே
'(07ஆம் பக்கத் தொடர்) நாட்களின் பின் ஸ்ரீவதனி சிகிச்சை பலனின்றி உயிரழந்தாள்.
அதனையடுத்து பொலிஸ் விசாரணை தீவிரமா கியது. -
ஸ்ரீவதனி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இளைஞர்கள் அவளது தங்க நகைகளை விற்பதற்காக கொண்டு சென்றனர். அவர்கள் அவ்வாறு எடுத்துச் சென்ற கடையில்தான் ஸ்ரீவதனி
ஆற்றங்கரை பங்களா...
'(12ஆம் பக்கத் தொடர்) ஆனால் பொஞ்சாதியின் காலை உதறிவிட்டு -
கும்பிட்ட கையோடு குரங்கு வந்து கதைப்பது "நீ என்னதான் கத்திக்குழறினாலும் இந்த
போல் உணர்வாள். அவளது நெஞ்சிலே சேட்டைக்கு ஒரு முடிவுக்கட்டித்தான் ஆவன்"
கும்பிட்ட குரங்கின் காட்சி ஓவியமாகப் படிந்து என்று பெலமாகச் சத்தம் போட்டுக் கூறியவாறு
கிடந்தது. போடியாருக்கும் பயம் நெஞ்சிலே - கும்பிட்டுப் பயந்து போய் இருந்த குரங்கைக்
அப்பிக் கிடந்தது. ஆனால் சீனிப்போடியாருக்கு குறிவைத்தவாறு சீனித்தம்பி போடியார் துவக்கின்
இப்பொழுதுதான் ஒரு பூரண திருப்தி, அந்தக் வில்லைத் தட்டுகிறார், அடுத்தகணம் கும்பிட்ட
காரியத்துக்குப் பிறகு ஒரு குரங்காவது அந்த வாறு குரங்கு செத்து விழுந்தது. அடுத்தகணம்
ஊருக்கு வந்தது கிடையாது. -- தோப்பை துவம்சம் பண்ணிய குரங்குகள் எங்கே
பயத்தை நெஞ்சிலே பதித்து வாழ்ந்து மாயமாய் மறைந்ததோ தெரியாது. குரவைச்
கொண்டிருந்த பவளக்கொடியும் அந்த வசந்த சத்தம்போட்ட குழந்தைகளும் பயந்து அவரவர்
காலத்தில் பூத்துக்குலுங்கி 'ஆகி விட்டாள். வீடுகளுக்கு ஓடிப்போக அங்கே பூரண அமைதி
ஆமாம்! அவளை மசக்கை ஆட்கொண்டது. நிலவியது. பவளக்கொடி ஒரே ஓட்டமாக
சீனிப்போடியாரும், அவரது மாமனார் நாகமணி வீட்டுக்குள் புகுந்து கொண்டாள். சீனித்தம்பி
போடியாரும், மாமி சீரங்கமும் சந்தோஷத்தால் போடியார் மண்வெட்டியை எடுத்து செத்த
பூரித்துப் போனார்கள். ஆனால் பவளக் குரங்கைத் தாட்டுவிட்டு கிணற்றடிக்குப் போய்
கொடிக்கோ புருஷனார் செய்த வேலையால் தலையிலே தண்ணீரை வார்த்து முழுகுகிறார்.
அந்தக் குரங்கின் நினைப்பே எந்த நேரமும் நெஞ்சிலே தீராத பயத்தோடு வாழந்து வந்த
படமாக ஓடி அவளைச் சங்கடத்தில் மாட்டியது. பவளக்கொடி படுக்கும்பொழுது கனவிலே
காலம் ஓடிக்கொண்டே இருந்தது. ஒருமாதம்,
ஜூலை 2013

3)
வின்
போலி நம்பிக்கைகளை....
'(03ஆம் பக்கத் தொடர்) எம்மைப் பீடிக்கின்றனவே தவிர, மரண -- ஒலிபரப்புகிறோம். பிரச்சினை வீட்டுக்குப் போய் வந்தால்தான் குறிப்பிட்ட
இல்லை" என்று சொன்னார் கவிதா. ஒரு நோய் வந்தது என்று சொல்வதற்
எதிர்ப்பு கிளம்பவில்லையா? கில்லை. எனினும் இந்த உண்மையை
""அவ்வப்போது ஒலிபரப்பி வருகிறோம். அலட்சியப்படுத்தும் நமது கட்டமைக்கப்பட்ட)
எந்த நேயரும் புகார் தரவில்லை. இங்கே மனம், மரண வீடு சென்று திரும்பியதும்,
இதை ஒரு இளைஞர்களுக்கான குளித்துவிட்டு உள்ளே செல் என்றுதான்
'ஊறிப்ஹொப்' பாடலாக எடுத்துக் கொண்டு நமக்கு கட்டளை போடுகிறது.
விட்டார்கள் போலும்" என்றார் கவிதா. நமது சூரியன் எஃப். எம்மில் இப்பாடலை
அலையை இதற்காக பாராட்ட வேண்டும். போடுவீர்களா? என்று கேட்டோம். வாய்ப்பே
ஒரு பாடலை கேட்டு விட்டு 'இப்படி இல்லை; அநாசாரம் என்றார்கள். சக்தி
நடக்கும், இப்படிச் சொல்வார்கள். எஃப் எம்மும், அமங்கலமான இந்தப்
'அமங்கல இசை' என்றெல்லாம் பாடலை ஒலிபரப்ப மாட்டோம் என்ற கூறி
முன்கூட்டியே மற்றவர்களுக்காக நாமே விட்டது. வர்ணம் எஃப், எம்மும் இதே
தீர்மானங்களை மேற்கொள்ளாமல் நேயர்க. பதில்தான் தந்தது. இலங்கை வானொலி
ளின் தீர்மானத்துக்கு முதலில் விட்டு விட்டு எழில்வேந்தனிடம் விசாரித்தபோது, இப்பாடலை
அதன் பின்னர் பாடலை ஒலிபரப்புவதா, தான் கேட்கவேயில்லை என்று கூறினார்.
நிறுத்துவதா என்பதில் முடிவு எடுப்பதே இறுதியாக அலை எஃப்.எம்மை அணுகி
சரியானது. பல விஷயங்களில் நாம் னோம். நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பான
இப்படித்தான் முதலிலேயே தீர்மானத்தை கவிதா ராம்குமாரிடம் சொன்னபோது
எடுத்து விடுகிறோம். அப்படிச் செய்யாமல் அவரது பதில் ஆச்சரியமூட்டியது.
இருந்ததற்காக அலை எஃப். எம்மை ''ஆமாம், அந்த எழவு பாடலை நான்
மீண்டும் ஒரு முறை பாராட்டவே வேண்டும். கேட்டேன், நன்றாக இருக்கிறது. நாங்கள்
(அடுத்த இதழில்...)
பரின்
ரிகம்
புவர் மந்திர
மா. ழில்)
மூலம் பிரதிகளைப் பெற்றுக்கொள்ளக்
சிலவேளைகளில் றோங் நம்பர் எனப்படும் கூடியதாகவும் இருக்கிறது.
தவறான அழைப்புகள் கிடைக்கும். ஒரு வயதிற் குறைந்தவர்களுக்கு கையடக்கத்
ஆணிடமிருந்து பெண்ணுக்கு அல்லது ஒரு தொலைபேசி தேவையற்றது என்றே
பெண்ணிடமிருந்து ஆணுக்கு அவ்விதமான நினைக்கிறேன். ஆனால் குடும்பமட்டத்தில்
அழைப்புகள் வரலாம். அது தனக்குரிய தொடர்பு அல்லது தகவல் பரிமாற்றத்திற்கு
அழைப்பு இல்லை என்று தெரிந்து கொண்டால் பயன்படுத்தவேண்டிய தேவை இருந்தால்
றோங் நம்பர் என்று சொல்லி தொடர்பை பெற்றோர்கள் இணையம் போன்ற
உடனடியாகவே துண்டித்து விடவேண்டும். தொழில்நுட்ப வசதிகள் அற்ற, சாதாரண
ஆனால் அழைத்த இலக்கத்தை வைத்து, செயற்பாடுள்ள தொலைபேசியை அவர்களுக்கு
மீண்டும் மீண்டும் தேவையற்ற விதத்தில் வாங்கிக் கொடுப்பது நல்லது, அவர்கள்
தொடர்பை ஏற்படுத்துவது என்பது ஒருவகை அடிக்கடி மீள்நிரப்பு செய்வதற்காக பணம்
யில் துஷ்பிரயோகமாகும். இது பலவித கொடுப்பதையும் பெற்றோர் குறைத்துக்கொள்ள பிரச்சினைகளுக்கு இட்டுச்செல்லும். வேண்டும்.
(முற்றும்)
ஒதுக்குகிறோம். அவரைப் பார்த்து,
பேசுகிறார்கள் என்றும் அவர்கள் கருதுகிறாபரிசோதித்து பிரிஸ்கிரிப்ஷன் எழுதித்தர மூன்று
ாகள். அதாவது " எனக்கு எல்லாம் தெரியும். நிமிஷம் போதும். ஒவ்வொரு நிமிஷமும்
உனக்கு எதுவுமே தெரியாது. நான் {பெறுமதியானது: காசு..." என்று சொன்னார்.
சொல்வதை நீ செய்தால் போதும்.' என்றொரு அவரிடம் வேறுவிடயமாக
மனப்பான்மை பல மருத்துவர் மத்தியில் அரைமணித்தியாலமாக
விரவிக் கிடப்பதாக நினைக்கிறார்கள். பேசிக்கொண்டிருந்தபோதே, உனக்காக
ஆனால் இந்திய மருத்துவர்கள் இவ்வளவு நேரத்தை ஒதுக்கி தந்திருக்கிறேனே
இவ்வாறில்லையாம், நோயாளிக்கு காது என்பதை உணர்த்துவற்காக என்னிடம் அவர்
கொடுக்கிறார்கள். புன்னகையுடன் கனிவாக இப்படிச் சொன்னார்.
பேசுகிறார்கள். பொறுமையுடன் நோய் பற்றியும் பணம் வைத்திருக்கும் மேல்மட்ட நோயா
சிகிச்சை பற்றியும் விளக்குகிறார்கள். மூன்று ளர்களிடம் ஒரு பொதுவான அபிப்பிராயம்
நிமிடம் ஐந்து நிமிடம் என்றெல்லர் உடள்ளது. இலங்கை டொக்டர்மார் நோயாளி -
பார்ப்பதில்லை என்றொரு அபிப்பிராயம் இந்திய யின் பேச்சுக்கு அதிகம் காது கொடுப்பதில்லை
மருத்துவர்களிடம் சென்று வந்தவர்களிடம் என்றும் ரொம்பவே சுருக்கமாக நோயாளருடன் இருக்கிறது.
(தொடரும்)
ஒரு தங்க நகையை வாங்கியிருந்தாள். அந்த நகை |
விசாரித்ததில் உண்மை வெளிவந்தது. இந்த நகைப் பொதியில் இருந்தது. "
இப்போது... | இதனால் அந்த கடை முதலாளிக்கு சந்தேகம்
இளைஞர்கள் தடுப்புக்காவலில், வந்திருக்கிறது. விசாரித்திருக்கிறார். சரியான
வழக்கு நடைபெறுகிறது. விளக்கம் கிடைக்கவில்லை, பேசாமல் பொலிஸுக்கு
சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் தகவல் கொடுத்துவிட்டார்.
இல்லாததால்... பொலிஸ் வந்தது. இரண்டு இளைஞர்களையும்
இரண்டு இளைஞர்களும் களி தின்னலாம்.., ஜீப்பில் போட்டுக்கொண்டு சென்றது. தீர
இல்லை பிரியாணியும் வெட்டலாம்.
இரண்டு மாதம் என்று கடந்து பவளக்கொடி
தங்கம்மா ஓடிவந்தாள். பிள்ளை பெறும் மாதம் நெருங்கியது.
பவளக்கொடி வேதனையால் குய்யோ மொய்யோ சீரங்கம் கொஞ்சம் பயந்தாலும் சகல
என்று கத்திக்கொண்டிருந்தாள். ஒரு அரை மணி கோவில்களுக்கும் நேர்த்திக்கடன் வைத்து
நேரம் கழித்து குழந்தை பிறந்த 'வீல்' என்ற குழந்தை நன்றாக பிறக்கவேண்டும் என்று தவம்
அழுகுரல் உள் அறையில் கேட்டது. எதுக்கும் கிடந்தாள். பூசாரிமார்களைக்கொண்டு கழிப்புச்
பயப்படாத மருத்துவிச்சி தங்கம்மாவே அந்த செய்ததும், சர்க்கரை அமுது செய்து அம்மனை
அதிசயப் பிறப்பைக் கண்டு பயந்தே விட்டாள். வேண்டிக்கொண்டதும், வைரவர் பூசை செய்து
டக்கென்று மருத்துவிச்சி தங்கம்மாவின் மனதுக்கு தெய்வம் ஆடிகட்டுச் சொல்லி மனநிறைவு
சீனித்தம்பிப் போடியார் சுட்டு விழுத்தாடிய குரங்கின் பெற்றதும்... இப்படி தெய்வத்தை நம்பியதோடு
ஞாபகமே வந்தது. சத்தம் போட்டு * 'போடியார் காளி அம்மனுக்கு பெரிய சேவலும்
போடியார்" என்று மருத்துவிச்சிக் கத்தினாள். ஆட்டுக்கிடாவும் நேர்ந்தார். குழந்தை நன்றாகப்
எல்லோரும் குழந்தை பிறந்த அறைக்குள் பிறக்க வேண்டுமென்று நேர்த்திக்கடன் செய்வதும் ஓடிப்போனார்கள். "போடியாரே! கோபப்பட சீரங்கத்தினதும், நாகமணிப் போடியாரின்
வேணாம், குரங்குப் போட்ட சாபம் பலிச்சுப் வேலையாகவேயிருந்தது.
போயித்து போல இருக்கு. அந்த உருவத்தப் பவளக்கொடிக்கு வயிற்று நோ எடுக்க,
பாத்தியளா குரங்கு போல இருக்கு," மருத்துவிச்சி கைதேர்ந்த ஊர் மருத்துவச்சியான தங்கம்
கூறியதுதான் தாமதம் அந்த குரங்கு உருவத்தை மாவுக்கு சொல்லி அனுப்பினார் சீனிதம்பிப்
வெறித்துப் பார்த்து துப்பிவிட்டு ஆற்றங்கரையை போடியார். பதறி அடித்துக்கொண்டு மருத்துவிச்சி
நோக்கிப் போகிறார் சீனித்தம்பிப் போடியார்.
iேan Uaanaபர்

Page 32
போல்டின் கே
82 மின்னல் வீரன் கதை - 10
2) 'கோம் க 9) 'சிக்கன் க
மூன்று தங்கப்பதக்கங்களை சுவி பின்னரேயே ஐமேய்க்கா பாடகரா லூபியாவை உசேய்னுக்கு அறிய கனேடிய பத்திரிகை ஒன்றுக்காக உசேய்னை பேட்டி கண்டார். அம் இருவரும் காதல் வயப்பட்டனர்
உசேய்ன் வெள்ளைக்கா தோன்றிய படங்கள் பகுதி
ஐமேய்க்கா பத்திரிகை இடம்பெற்றன. அத்து பல்வேறு விமர்சனங் பல உசேய்னுக்கு கே விமர்சனங்களாக - குறிப்பிடத்
உ
பெ
ல்ட்டின் காதல் கதைக்கு உெலகளாவியரீதியில் ஊடகங்கள் மிகுந்த வரவேற்பு கொடுத்தன.
ஆனால் அந்த வரவேற்பு துரதிர்ஷ்டவசமாக நீண்டகாலம் நிலைக்கவில்லை.
உசேய்ன் போல்ட்டின் இதயத்தை கொள்ளை கொண்ட யுவதி ஸ்லோவாக்கியாவைச் சேர்ந்தவர். பெயர் லூபியா
ஸ்லோவெக். லுபியா அவரது பாடசாலை காலத்திலேயே, அவரது 14ஆவது வயதில் தனது தந்தையாருடன் ஸ்லோவாக்கியாவில் இருந்து கனடாவில் குடியேறினார். கனடாவின் டொரோன்டோ நகரில் இருந்த ரேசன் பல்கலைக்கழகத்தில் அவர் பெஷன் - தொழில்நுட்பம் தொடர்பாக படித்து வந்தார்.
லுபியாவை உசெய்ன் 2012இல் லண்டன் ஒலிம்பிக் போட்டியின்போதே முதன்முதலாக சந்தித்தார்.முதல் பார்வையிலேயே இருவருக்கும் பிடித்துப்போனது. லுபியாவும் உசேய்னை போன்றே உயரமானவர். அவரது உயரம் 5 அடி - 11 அங்குலம். இருவரும் - ஒன்றாக காணப்படும் படங்கள்
எடுக்கப்பட்டபோது லுபியா, உசேய்ன் போல்ட்டின்
அளவுக்கு உயரமாக இருப்பது போல தென்படும். அவ்வாறான படங்கள் எடுக்கப்பட்டபோது லுமியா சுமார் 7,8 அங்குல - உயரமான காலணிகளை அணிந்திருந்ததே அவரை உயரமானவராகக் காட்டியது.
அத்துடன் லுபியா உசேய்னை விட 4 வயது மூத்தவரும் கூட.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில்
காதலி லூமியாவுடன்...
heal (காதல்
அது இ
7 ஆம் ஆண்டு, ஆர்தர் ஹேவ்லக் |201
(மதராஸ் ராஜதானி கவர்னராக
இருந்த சமயம். "
ஒருநாள் மாலை சென்னையில் ரிப்பன் கட்டிடத்தை அடுத்திருக்கும், 1890ல் கட்டப்பட்ட விக்டோரியா பப்ளிக் ஹோலில் ஒரு கூட்டம், மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடியிருந்தது. ஹோலின் நடுவே எட்வர்ட்ஸ் என்ற ஆங்கிலேயர், ஒரு சிறிய, நூதனக் கருவி ஒன்றில் படச்சுருள் ஒன்றை நுழைத்து கினிமாஸ்கோப் (Kinemascope) என்று விளம்பரப்படுத்தப்பட்டிருந்த காட்சிக்குத் தயார் செய்துக்கொண்டிருந்தார்.
இத்தகைய அபூர்வ காட்சியொன்று முந்தைய ஆண்டுதான் பம்பாய் வொட்சன் ஹோட்டலில் காட்டப்பட்டு, அதைத் தொடர்ந்து நடைபெற்ற காட்சிகளைப் பற்றிய விளம்பரங்களையும் செய்திகளையும் அவர்கள் பத்திரிகைகளில் படித்திருந்தார்கள். 1985ம் ஆண்டு டிசம்பர் 28ம் நாள், பாரிஸில் கிரேண்ட் கபே என்ற இடத்தில் லூமியே சகோதரர்களால் முதன் முதலில் காட்டப்பட்ட சலனப் படம் இரண்டு ஆண்டுகளுக்குள் சென்னை வந்துவிட்டது. சலனப்படங்களை வர்த்தகரீதியில் தயாரித்து திரையிட்டுக் காட்ட முடியுமா என்பதைக் கண்டறியவே, இந்த மாதிரி விளம்பர
காட்சிகளுக்கு லூமியே சகோதரர்களான
சென்னையின் சாலைகளில் அங்கொன்றும் அகஸ்த்,லூயி ஏற்பாடு செய்திருந்தார்கள்.)
இங்கொன்றுமாகப் பலத்த இரைச்சலுடன் தொழில்நுணுக்க வளர்ச்சியின் தாக்கம்
ஓடிக்கொண்டிருந்த மோட்டார் கார்கள் தென்னிந்தியச் சமுதாயத்தை கொஞ்சம்
அந்தஸ்த்தின் அடையாளமாகப் பரிணமிக்கத் கொஞ்சமாக மாற்றிக் கொண்டிருந்த சமயம்
தொடங்கியிருந்தன. அது. காலம் காலமாக ஆடாமல் அசையாமல்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்தான் டிராம் | ஊர்ந்துகொண்டிருந்த வாழ்க்கை பல பாதிப்புக
சர்வீஸ் சென்னைக்கு வந்திருந்தது. சில ளினால் மெல்ல மாற ஆரம்பித்திருந்தது.
பணக்காரர்களும் கம்பெனிகளும் 1889ல் மக்கள் தொடர்புச் சாதனங்களில்
தொலைவிலிருக்கும் ஒருவருடன் பேசக் கம்பி முக்கியமானதான தமிழ்த் தினசரிப் பத்திரிகை
மூலம் ஒரு கருவியை தொலைபேசி - சுதேசமித்திரன் வெளிவர ஆரம்பித்தது.
வாங்கிப் பொருத்தியிருந்தார்கள்.
வெ
வா
டே.aanavin

ளும்
டுெம்
கரித்துக்கொண்ட ரன மாம்சின் முகப்படுத்தினார்.
லுபியா ப்போதுதான்.
கறுப்பழகிகளை கவனிக்காமல் வெள்ளை அழகிகளை நோக்கி ஓடுகிறாராம்! |
மர பெண்ணொருவருடன்
இடையில் உள்ள தொடர்பு மட்டுமே) என்று குறிப்பிட்டார். த்திரிகைகளில் பிரசுரமாகின. அதேவேளை லுபியாவுடனானது உசேய் போல்ட்டின் ககளிலும் இப்படங்கள்
முதலாவது காதல் அல்ல. உசேய்ன் கூறுவது போல அவரது டன் இது தொடர்பான
முதல் காதல் கிரிக்கெட் விளையாட்டுத்தான். அவர் முதன் | களும் எழுந்தன. இவற்றில்
முதலில் காதல் வயப்பட்டது பிரிட்டிஷ் யுவதியான டேகன் - சறு பூசும் கண்டன -
எட்வர்ட்ஸுடன் அத்துடன் மற்றும் சில யுவதிகளுடனும் அமைந்தமை
உசேய்னுக்கு பழக்கம் இருந்தது. எனினும் இதில் எந்தவொரு தக்கது.
தொடர்பும் நீடிக்கவில்லை. ஆனால் லுபியாவுடனான தொடர்பு சேய்ன் ஒரு வெள்ளைக்கார
நீடித்தது. . பண்ணின் பின்னால் ஓடுவதைப்
உசேய்ன் போல்ட்டுக்கு பிடித்தமான உணவு சிக்கன் நகட்ஸ் பான்ற கார்டுன் படமொன்று
(Chicken Naggets) தான். போட்டிகளுக்காக உங்களை ஜமேய்க்கா பத்திரிகை
தயார்படுத்திக்கொள்ள விசேட உணவுகள் எதனையும் ஒன்றில் முதலில் பிரசுரமாக
எடுக்கிறீர்களா?'' என்று கேட்கப்பட்டபோது "சிக்கன் நகட்ஸ் யது. அதனையடுத்து.
சாப்பிட்டுவிட்டு தூங்குவது, எழும்பிய பின்னர் சிக்கன் நகட்ஸ் இதுபோன்ற கார்ட்டூன்கள்
சாப்பிடுவது, ஓடுவது, இதுதான் எனது உணவு பழக்கம்" என்ற பல பத்திரிகைகளில்
பதிலளித்தார் உசேய் போல்ட். வெளிவந்தன.
மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகள் முழுமையாக இல்லாத உசேய்ன்- லூபியா
ஊரில் வறுமையான குடும்பமொன்றில் பிறந்த உசேய்ன் தொடர்பாக பத்திரிகைகளில்
போல்ட் மெய்வல்லுன் போட்டிகள் மூலமாகவே பல்வேறு விமர்சனங்கள்
கோடீஸ்வரனாகியிருக்கிறார். 2013ஆம் ஆண்டில் மட்டும் 'வெளிவந்த நிலையில்
அவரது சம்பாத்தியம் 2-3 மில்லியன் டொலர்கள். பிரபலமான பத்திரிகை ஒன்றுக்கு
Sports pro சஞ்சிகையின்படி இந்த சிகரத்தில் மிகுந்த பேட்டியளித்த உசேய்ன்
அளவில் சந்தைப்படுத்தக்கூடிய விளையாட்டு வீரன் உசேய்ன் பால்ட் பின்வருமாறு கூறினார்: -
போல்ட்தான். Love has no facg, It has
அண்மையில் அவர் தனது சொந்த உணவு விடுதியொன்றை et to heart connection".
திறந்து வைத்தார் அதன் பெயர் Tracks and Records பக்கு இனம் என்பது இல்லை, (ஓடுபாதைகளும் சாதனைகளும்) என்பதாகும். ரண்டு இதயங்களுக்கு
--------
(தொடரும்)
காட்டப்பட்டவை சில நிமிடங்களே ஓடும் மெளனப் படங்கள், உலகெங்கும் சினிமா வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்படும் புகைவண்டியின் வருகை (Arrival of a Train), தொழிற்சாலையை விட்டு... (Leaving the Factory) போன்ற துண்டுப் படங்களே. சில ஆண்டுகளாகவே ஒளிச் சித்திரக் காட்சிகள் (Magic lantern show) சென்னையில் நடைபெற்று வந்திருந்தன. இந்தக் காட்சியாளர்கள் அவ்வப்போது சில புதிய உத்திகளைப் புகுத்திக் காட்சிகளை அமைப்பார்கள், அதை போன்ற ஒரு காட்சிதான் அன்று விக்டோரியா ஹோலில் நடந்ததென்றே பலர் நினைத்தார்கள்.
தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் பல மெளனப் படக்காட்சிகள் சென்னையின் வெவ்வேறு இடங்களில் காண்பிக்கப்பட்டன. இதற்கென்று பிரத்தியேக இடம் எதுவும் அப்போது இல்லை. திரைடப்பட்டதென்னவோ ஓரிரு நிமிடங்களே ஓடும் துண்டுச் சலனப்படங்கள்தான் என்றாலும், ஒவ்வொரு காட்சியாளரும் தத்தம் காட்சிக்கு வெவ்வேறு பெயர் வைத்துக்கொண்டார்கள், பயாஸ்கோப் என்றார் ஒருவர், கினிமோட்டோகிராஃப்ஸ் என்று மற்றொருவர் விளம்பரப்படுத்தினார். )
இவற்றிலிருந்து வேறுபட்டிருக்கவேண்டுமென்று விரும்பிய காட்சியாளர் ஒருவர் மோட்டோ ஃபோட்டோஸ்கோப் என்று பெயர்
வைத்திருந்தார். இறுதியாக நிலைத்த பெயர் பம்பாயில் லுமியே சகோதர்களது படங்களின்
முதற் காட்சியின் பெயரே, சினிமாட்டோஸ்கிராஃப் (Cinematograph) அதாவது அசையும் படம். இரு கிரேக்க சொற்களில் இருந்து வந்த பெயர்.
டர்)
ஒரு கறுப்புத் தட்டில் இசையைத் தேக்கி வைத்து, விரும்பும் போது அதை ஒரு பெட்டியில் பொருத்தி, விசையொன்றால் சுழலவிட்டு, பாட்டுப் பாட வைக்கும் அதிசயத்தைச் சிறு சிறு கூட்டமாக நின்று அனுபவித்துக் கொண்டிருந்தார்கள் சென்னை வாசிகள், சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருந்தவனுக்குக்கூட சாஸ்த்ரீய சங்கீதம் கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இத்தனைக்கும் நடுவேதான் சலனப் படமும் வந்தது.
அன்று விக்டோரியா ஹோலில்
'தியேட்டர் பாவம்கரர் எழுதிய தமிழ் சின பிறந்த கதை என்ற நூலில் இருந்தும்'
ஜூலை 2013

Page 33
டுத்த 10 ஆண்டுகளில் எ
உயிர்க்கொல்லி நோய்கா அ செல் சிகிச்சை சிறந்த தி தற்போது நவீன மருத்துவத்தின் 1 உயிர் உருவாவதற்கு அடிப்படைய கொண்டே எல்லா நோய்களையும் மருத்துவ உலகில் புதிய நம்பிக்க
ஸ்டெம் செல் என்றால் என்ன
முந்திரிப்பழம், இஞ்சி ஜூஸ்
தொப்புள் கொடியை வெட்டியவும் பிரத்யேகமான தனித்தன்மையான தவிர தொப்புள் கொடியில் உள்ள மெசன்கைமல் (rmesenchymal) ! இவையே ஸ்டெம் செல்கள் எனப் ஒரு ஆதார செல்லில் இருந்துதான் செல்களால் நம் உடல் உருவாகி
முந்திரிப்பழம் - 10 இஞ்சி
- 2 துண்டுகள் சீனி
தேவைக்கேற்ப மிளகு தூள்
- 1/4 கரண்டி உப்பு
தேவைக்கேற்ப எலுமிச்சை சாறு - 2 தே.க தண்ணீர்
- 2 கோப்பை
செய்முறை: முந்திரிப்பழத்தை சிறு துண்டுகளாக வெட்டி ப்ளெண்டரில் போடவும், அதனுடன் சிறு துண்டுகளாக வெட்டிய இஞ்சித் துண்டுகள், சீனி, மிளகு, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவும். பின்னர் வடித்து பொருத்தமான கிளாஸில் ஊற்றி பரிமாறவும்.
வாழைப்பழ, பேரிச்சம் பழ ஜூஸ்
நன்றாக பழுத்த ஆனை வாழப்பழம் - 2 விதை நீக்கிய பேரிச்சம்பழம்
- 10 பால்
- ஒரு கோப்பை - சுவைக்கேற்ப
சீனி
செய்முறை: வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பேரிச்சம் பழம் உட்பட அனைத்தையும் ப்ளெண்டரில் போட்டு நன்றாக ப்ளெண்ட் செய்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பின்னர் பொருத்தமான கிளாஸ்களில் ஊற்றி பரிமாறவும்.
எல்லா உறுப்புக்களும் உருவாக்க ஆதார செல் ட்டல் முழுவதும் செய்யப்படும் சிகிச்சை ஸ்டெம் ரெ கொடி ரத்தத்தையும் எஸ்டெம் செல் வைத்தால் தேவைப்படும்போது பம்
ஸ்டெம் செல் சிகிச்சை, ஆராய் அமைந்துள்ள ஜீவன் ரத்த வங்கி மையத்தின் மருத்துவ இயக்குநர் . விளக்கம் தருகிறார்.
"உலகம் முழுவதும் மிகத் தீவிர குறித்து ஆராய்ச்சி நடக்கிறது. ஆ. பரிசோதனை முயற்சிகளும் புதிய கொடுத்திருக்கிறது. பல நோய்கள் தீர்வை ஸ்டெம் செல் சிகிச்சை த தற்போது ஸ்டெம் செல் சிகிச்சை 80 சதவீதத்திற்கு மேல் நோயின் | தருவது உறுதியாகியுள்ளது. தற்ே அளவில் ஏராளமான பேரைப் பாதி நோய்கள், நரம்புக் கோளாறுகள், இம்யூன் நோய்கள் உடலில் நோ இருந்தால் தன் உடலில் உள்ள 8 நோய்க்காரணிகளாக தவறாக நி
வெரளிக்காய் ஜூஸ்
நன்கு பழுத்த வெரளிக்காய்
- 25 தேங்காய் பால்
- 1 கோப்பை குளிருட்டியில் வைக்கப்பட்ட தண்ணீர்
- 1 1/2 கப் சீனி
சுவைக்கேற்ப உப்பு
தே. அளவு
காயத்துக்கு ஹைட்ர
செய்முறை:
வெரளிக்காயை கழுவி சதையை
சுரண்டி ஒரு பாத்திரத்தில்
இடவம். வெரளிச் சதையுடன் தேங்காய் பால், தண்ணீர், சீனி, உப்பு, சேர்த்து நன்றாக ப்ளெண்ட் செய்து
வடித்து பொருத்தமான கிளாஸ்களில் ஊற்றி
பரிமாறவும்.
உடலில் ஒரு காயம் அல்லது ஏற்பட்டுவிட்டால் உடனடியாக நா பெரக்ஸைட் அல்லது மதுசாரம், ! ஏதாவது ஒன்றை தடவுவது வழக் நீக்குவதற்கு, சுத்தப்படுத்துவதற்கு என்றுதான் மருத்துவர்களும் நமக் தந்திருக்கிறார்கள்,
ஆனால் புதிய மருத்துவம், இன்
ஜம்பு ஜூஸ்
நன்கு பழுத்த ஜம்பு சீனி எலுமிச்சைச் சாறு இஞ்சி தண்ணீர்
20 - தேவைக்கேற்ப - 2 தேக்கரண்டி - 2 துண்டுகள் - 2 கோப்பை
இன்று காய்ச்சல் வந்ததும் பயர் விடுகிறோம். 'புளுவா? விஷக்காய்ச்சலோ? என்ற அச்சத்து மருத்துவரைக் காண ஓடுகிறோம். காய்ச்சல் வந்தால் பார்த்துக்கொன இருக்கவேண்டாம். ஸ்பொஷலிஸ்ட் கிட்டே காட்டினால் நல்லது இல்லையா? என்று அம்மாமார் பேசிக்கொள்கிறார்கள்.
காய் சின்னப்பிள்ளைகளுக்கு காய்ச்சல் முற்றினால் வலிப்பு மாதிரி ஏதாவது வந்துவிடலாம் என்று அன்னையர் மத்தியில் ஒரு அச்சம் | இருக்கத்தான் செய்கிறது,
எனினும் புதிய மருத்துவ சிந்தனை சாதாரண காய்ச்சலுக்கு மருந்து | தேவையில்லை என்கிறது. நீண்ட | மணித்தியாலங்களாக காய்ச்சல் - கடுமையாகக் காயுமானால் நிச்சய சிகிச்சை அவசியம். இல்லையேல் காய்ச்சல் இருந்து விட்டுப் போகட்
செய்முறை: விதை நீக்கிய ஜம்புப் பழங்களை ப்ளெண்டரில் இட்டு அதனுடன் இஞ்சி, சீனி மற்றும் தண்ணீர்
சேர்த்து நன்கு ப்ளெண்ட் பண்ணி வேறொரு பாத்திரத்திலிட்டு அதற்கு எலுமிச்சைச் சாறு சேர்த்து பொருத்தமான கிளாஸ்களில் ஊற்றி பரிமாறவும்.
வெ
ஜூலை 2013

ய்ட்ஸ் உட்பட அனைத்து
தானே செயல்படும் தன்மை) ஆகிய இந்த நான்கு ஆக்கும், ஸ்டெம்செல் (ஆதார .
பிரச்சினைகளுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் ர்வாக இருக்கும் என்பதுதான்
முழுமையான தீர்வு காண வேண்டும் என்றுதான் மிகப் பெரிய நம்பிக்கை. ஓர்
ஆராய்ச்சிகள் நடக்கின்றன, பான ஆதார செல்லைக்
எவ்வளவோ தீர்க்க முடியாத நோய்கள் எல்லாம் 5 தீர்க்க முடியும் என்பது
இருக்கும்போது இந்த நோய்களுக்கு மட்டும் ஏன் எஸ்டெம் கையைக் கொடுத்திருக்கிறது.
செல் சிகிச்சை செய்ய வேண்டும் என்று கேட்கலாம். குறிப்பிட்ட இந்த நோய்கள் ஒருமுறை வந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் மருத்துவ உதவியுடன்தான் இருக்கவேண்டும்.
இதனால், மருத்துவச் செலவு பிட்பட பல நடைமுறை உன் அதிலிருந்து வரும் ரத்தம்
சிக்கல்கள் நோய் பாதிப்பை விட அதிகம், பாதிக்கப்பட்டவரின் செல்களால் ஆனது. இது
ஆதார் செல்லை வைத்தே சிகிச்சை செய்வதால் ஸ்டெம் செல் திசுக்களிலும் சக்தி வாய்ந்த
சிகிச்சை பாதுகாப்பானது, எனப்படும் செல்கள் உள்ளன.
தொப்புள் கொடியில் இருந்து எடுக்கப்படும் ஸ்டெம் செல் படும் ஆதார செல்கள். இந்த
மட்டும் இல்லாமல் எலும்பு மச்சை, ரத்த நாளங்களில் ன் லட்சக்கணக்கான
எடுக்கப்படும் ரத்தம் இவற்றில் இருந்தும் எப்டெம் செல் எடுத்து யுள்ளது. உடலில் உள்ள
பயன்படுத்தலாம். எனவே, இதயக் கோளாறு
தீராத நோய் தீர்க்கும் பாதுகாப்பான ஸ்டெம் செல் சிகிச்சை
ம் அடிப்படையான இந்த
உள்ளவர்களுக்கு அவர்கள் உடலில் இருந்தே ஆதார 1உள்ளது. இதனை வைத்து
செல்லை எடுத்து ஊசி வழியாகவோ அல்லது இதயத்திற்குப் சல் சிகிச்சை. தொப்புள்
பக்கத்தில் இருக்கும் ரத்த நாளங்கள் வழியாகவோ மலையும் பாதுகாத்து
செலுத்தும்போது அவை இதயத்தின் பாதிக்கப்பட்ட திசுக்களை பன்படுத்திக்கொள்ளலாம்.
அழித்து புதிய செல்களை வளரச் செய்கின்றன, நம் உடலில் சுசி குறித்து தமிழ் நாட்டில்
உள்ள செல் என்பதால் ஒவ்வாமைத் தொற்று நோய்கள் வரும் மற்றும் ஆராய்ச்சி
அபாயம் இல்லை. டாக்டர் சரண்யா நாராயண்
- அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து ஆகிய நாடுகள்தான் ஸ்டெம்
செல் ஆராய்ச்சியில் அதி தீவிரம் காட்டி வருகின்றன. ரமாக ஸ்டெம் செல் சிகிச்சை
குறிப்பிட்ட சில நோய்களை ஸ்டெம் செல் வைத்துக் ராய்ச்சியின் முடிவுகளும்
குணப்படுத்த இந்தியாவிலும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு நம்பிக்கையை
வருகிறது. நக்கு வெகு விரைவில் முழுத்
குறிப்பாகச் சென்னை ஸ்டென்லி அரசு மருத்துவமனையில் பரும்.
முதுகுத் தண்டு பாதிப்பிற்கும் பெங்களூர், மணிப்பால் ஆகிய ஈயின் பரிசோதனை முடிவுகள்
இடங்களில் உள்ள மருத்துவ மையங்களில் நீரிழிவு பாதிப்பில் இருந்து நிவாரணம்
நோய்க்கும் ஸ்டெம் செல் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. பாதைய சூழலில் மிக அதிக
தொப்புள் கொடியில் இருந்து பெறப்பட்ட ஸ்டெம் செல்லை க்கும் நோய்களான இதய
21 வருடங்களும், எலும்பு மச்சையில் இருந்து எடுத்திருந்தால் நீரிழிவு நோய், ஆன்டி
45 ஆண்டுகளும் தற்போது உள்ள தொழில்நுட்பத்தில் ய் எதிர்ப்பு சக்தி அதிகம்
பாதுகாத்து வைக்க முடியும், 30 ஆயிரம் தொப்புள் கொடியில் - சில பகுதிகளையே
இருந்து பெறப்பட்ட எஸ்டெம் செல்லைப் பாதுகாத்தால் 30 னைத்து தனக்கு எதிராகத்
ஆயிரம் பேருக்கு உதவ முடியும்.
வன்பெர்க்ஸைட்? -
தற்பாதுகாப்பு அல்லது முதலுதவி, காயம் ஏற்பட்டதும் உடனடியாக ஓடும் தண்ணீரில் அதாவது குழாயைத் திறந்து தண்ணீரில் காயத்தை ஒரு ஐந்து நிமிடங்களுக்குக்
கழுவுவதுதான் என்று அறிவுறுத்துகிறது, சாதாரண
சவர்க்காரத்தால் காயத்தைக் கழுவுவதும் நல்லது. அதன் பின்னர் அன்டிபயோட்டிக் கிருமிக்கொல்லி ஒயின்ட்மன்ட்டை கொஞ்சமாக காயத்தின் மேல் தடவினால் போதும், இது கிருமித் தொற்றைத் தடுக்கும், காயத்தின் மீது ஒரு கட்டு போட்டு வைப்பதும் காயம் பட்ட பகுதியை சுத்தமாகவும் ஈரலிப்புடனும் வைத்திருக்க உதவும். காயத்தை காற்றுபட விடக்கூடாது என்கிறது புதிய மருத்துவ ஆய்வுகள்,
சிராய்ப்பு ம் ஹைட்ரஜன் ஆப்டர் ஷேவ் போன்ற கம். காயத்தை தொற்று - இது உதவும் புகு சொல்லித்
HDFC5)
Eே%9F1)
தவிடச் சிறந்த
ந்து.
குடன்
எடு
"ச்சலுக்கு
ருந்து பசியுமா?
சாதாரண உஷ்ணக் காய்ச்சல் உடம்புக்கு நல்லதுதான் என்கிறார் அமெரிக்காவின் யேல் - கிரி."பின் நோய் தடுப்பு ஆய்வு மைய இயக்குநரான டேவிட் கார்ட்ஸ்.
சாதாரண காய்ச்சல் பாதுகாப்பனாது. ஏனெனில் உடலில் புகுந்துவிட்ட நோய்க் கிருமிகளுடன் உடலின்
நோய் எதிர்ப்பு கட்டமைப்பு எதிர்த்து நின்று போராடுகி
றது என்பதற்கான
அறிகுறியே இந்தக் காய்ச்சல், இந்தக் காய்ச்சல் உள்ளே புகுந்துவிட்ட நோய்க்கிருமிகளை
பலவீனமடைய உதவுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்திக்கு வேலை சுலபமாகிறது. மூன்று மாதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு 102 டிகிரிக்கும் மேல் காய்ச்சல் தொடர்ந்தால் வைத்தியரைப் பார்க்கத்தான் வேண்டும் இல்லையேல் அவசியம் இல்லை என்கிறார் இவர்.
3,
பல
மாக
ஏ.ஆர்.எம்.அம்ஜர் பிஸ்மி - ஹசைய்ரார், கொட்டியாகும்புற.
டும்.
Tanoe Vaanavil

Page 34
34
தகுதி பெற்ற கண்ணாடி விற மணி ஸ்ரீகாந்தன்
ஆலோசனை பெற்று அவர் சு கிடைப்பதாக இருந்தால் வாங்
விலையில் கிடைக்கிறதே என் கத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழைய
கண்ணாடிகளை எல்லாம் வா! பழமொழி, முகத்தின் அழகு மூக்கு கண்ணாடியில்
கண்ணுக்குத்தான் பிரச்சினை. தெரியும் என்பது புதுமொழி. வண்ண வண்ண கலர்ஃபுல்
சன்கிளாஸ் வாங்குவதில் கெ வெயில் கண்ணாடிகள் சந்தைக்கு வந்து பல காலங்கள் கடந்து
கிடைக்கும் கண்ணாடி மொட்டு விட்டன... ஆரம்பகாலத்தில் ஒப்டிக்கல் சென்டரிலும் பெரிய ஷோ
சிறப்பானது. 3000 ரூபாயிலிரு ரூம்களிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கூலிங் கிளாஸ்
உயர்வாக இருந்தால் அதன் அல்லது சன் கிளாஸ் என அழைக்கப்படும் இந்த வெயில்
இருக்கும் என்று வீதியோர வி கண்ணாடி இன்று வீதியோர மினிக்கடைகளில் பளபளக்கிறது. நூறு
சன்கிளாஸ் வாங்கி விடக்கூட ரூபாயில் தொடங்கி ஐநூறு ரூபா வரையிலும் வீதியோரக் கடைக
ஒப்டிஷியன்களிடம் வாங்கினார் ளில் கிடைக்கிறது. பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமான
என்றால் கூட நீங்கள் அதை வடிவங்களில் குறைந்த விலையில் விற்கப்பட்டாலும், நுகர்வேர்.
1பிடத்கரவாதமும் உண்டு. ஆல் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. அப்படியே சிலர்
எங்கே தேடுவீர்கள்... என்ற கண்ணாடிகளை வாங்கினாலும் அணிவது குறைவாக இருக்கிறது.
நம் நாட்டில் சன் கிளாஸ் 8 வாங்கும் கண்ணாடிகளை வீட்டு அலுமாரிகளில் பத்திரப்படுத்தி
சன்கிளாஸ் பெண்களைக் கவ வைக்கும் குடும்ப பெண்கள், குளிர் பிரதேசங்களுக்கு சுற்றுலா
ஆண்களால் அணியப்படுவதா செல்லும் சமயத்தில் மட்டுமே அணிகிறார்கள். அந்த சுற்றுலாவோடு பாதுகாப்புக்காகத்தான் அணி கண்ணாடியின் ஆயுளும் முடிந்து விடுகிறது.
குறிப்பாக நகரங்களுக்கு வே ஏன் இந்த வெயில் கண்ணாடிகளுக்கு நம்
தயாராக இல்லை நாட்டில் இந்த கதி? மேலை நாடுகளில் போல
நம்பிக்கைக்குரிய நாம் ஏன் கண்ணாடி அணியக்கூடாதா? மேலும்
எண்ணமும், குறி இது வெயில் ஊர். சூரிய ஒளிக்கதிர்களின்
இதனால் ஆண்க தாக்குதல்களில் இருந்து கண்களை ஏன் நாம்
தவிர்க்கவே முய பாதுகாக்கக் கூடாது?
வாகனங்களில் 1 எமது கேள்விகளுக:கு சன்கிளாஸ் விற்பனை
கொண்டவர்கள் தொடர்பில் அறிவும் அனுபவமும் உள்ள
தரத்தினருக்கு 8 மொஹம்மட் அமீனிடம் கேட்டோம், இவர்
சாதாரண தர ரெ கிரேண்ட்பாஸ் ஸ்டேஸ் வீதியில் ஒப்டிவிஷன்
இறு!
அணிவதை நிை ஒப்டோ மெட்ரிஸ்ட் என்ற பெயரில் கண்
ஒரு மாதிரி பார் கிளினிக் நடத்திவருகிறார். Optometist
இப்பெண்களுக்கு என்றால் கண்ணாடிகள் தொடர்பான துறையில்
மனப்பாண்மை - படித்து பயிற்சி பெற்றவர் என்று பொருள்.
ஒரு கிராமத்தில்
ஒல்ஜியன்
ஒமீனுடன்
இளைஅைணிவதற்கு
இருக்கிறதா, ந அமினிடம் கே என்று ஒன்று நூற்றுக்கு 80 வயலட் பாதி கண்கள் ந ஏற்பட்டால் | முற்றிலுமாக எல்லா பாக நாம், வெப்பு இருந்தும் பு கண்களைப்
போ
"கூலிங்கிளாஸ் நம் நாட்டில் ஒவ்வொருவரும் கட்டாயம் அணிய வேண்டிய ஒன்று. உடல் உறுப்புகளில் கண் மிக முக்கியமானது. அதிகப்படியான சூரியக்கதிர்களில் இருந்து நம் கண்களைப் பாதுகாப்பது நமது கடமை,
பகல் பொழுதில் நாம் வெளியில் போகும் போது) சன்கிளாஸ் அணிவது மூலம் அல்ட்ரா வயலட் எனப்படும் புற ஊதாக்கதிர்கள் மற்றும் தூசுகளும் நம் கண்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்பை தடுக்க முடிகிறது. அதனால் சன் கிளாஸ் என்பது பேஷனுக்காக அணிவது என்பதை விட கண்களின் பாதுகாப்புக்காக அணிவது என்பதே சரியானது. அணியவும் வேண்டும் என்கிறார் அமீன்.
ஆரம்பத்தில் நாகரிகப் பொருளாகவும் மைனர் 'லுக்'குக்காகவும் ஆண்கள் அணிந்திருக்கலாம். இன்று ஓஸோன் படல ஓட்டை காரணமாக உலகெங்கும் ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வையடுது மக்கள் கண் பாதுகாப்பு குறித்து அதிக கவனம் எடுக்க
ஆரம்பித்திருக்கிறார்கள். இன்று பலருக்கும் கண்களில் பிரச்சினை உள்ளது. புறமாதாக்கதிரின் தாக்கத்தில் இருந்து கண்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம்
உள்ளது. கண்மருத்துவர்களே சன்கிளாஸ் அணிவதன் அவசியம் பற்றிப் பேசுகிறார்கள். லென்ஸ் போட்டுக் கொண்டவர்களும் வெயில் கண்ணாடி அணிகிறார்கள். இதை அணிவதன்
மூலம் எடுப்பான தோற்றமும் பாதுகாப்பும் கிடைக்கிறது.
புறஊதாக்கதிர்களின் தாக்கத்தால் மேலும் கண்புரை, கண்ணில் தசை வளர்தல் போன்ற
பிரச்சினைகள் ஏற்பட முடியும்.
"கண்ணின் பார்வைத் திறனை கண்டறிந்து பார்வைக் குறைபாடுகளை களைவதற்காக தேர்வு செய்து மூக்குக் கண்ணாடி அணிவதைப் போல வெயில் கண்ணாடி அணிய நாம் கண் மருத்துவரை நாடவேண்டியிதில்லை. மூக்குக் கண்ணாடி விற்கும் கடைக்குச் சென்று விற்பனையாளரிடம் விவரம் சொல்லி அவரது ஆலோசனைக்கு அமைய சன் கிளாசை தெரிவு செய்வது நல்லது. உதாரணத்திற்கு இரவில் வாகன ஓட்டிகள் மஞ்சள் நிற கண்ணாடியை அணிவது சிறந்தது. அதேபோல் பகலில் கிரே, பிரவுன் அணிவது கண்களுக்கு நல்ல குளிச்சியையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கும்" என்கிறார் அமீன்.
வீதியோரத்தில் கண்ணாடி வாங்குவது சிறந்தா? என்றுகேட்டோம்.
ஓப்
விள
வா
சன்கிளாஸ்கு தெருவில் சென்றா
பார்ப்பரே
Tlustusma Daanavil

பாவனையிலிருந்து மறைந்துபோன
மூக்குரோணி மு வள
ற்பனையாளர் ஒருவரின் கூறிய தரத்தில் அந்த மொடலில் பகலாம். அதற்காக குறைந்த பறு கண்ணில் பட்ட
ங்கி மாட்டிக்கொள்வதால்
அதனால் வீதியோரத்தில் பாஞ்சம் கவனம் தேவை. தற்போது ல்களில் போலோ ரைட் மிகவும் ந்து கிடைக்கிறது. விலை தரமும் உயர்வாகத்தான் பிற்பனையாளரிடம் மூவாயிரத்துக்கு ரது, அனுமதி பெற்ற
ல் கண்ணாடியில் ஏதாவது பிரச்சினை திருப்பி கொடுக்கலாம்,
ன்னைய காலத்தில் யாழ்ப்பாண மக்களது மசால் வீதியோர கண்ணாடிக்காரனை
வாழ்வியலில் அத்தியவசியமான ஒரு மார் இவர்,
பாவனைப்பொருளாக முக்கியத்துவம் அணியும் பழக்கம் மிகவும் குறைவு.
பெற்றிருந்த முக்குபேணி பற்றி பலருக்குத் பரவும் 'கலர்ஸ்' காட்டவுமே
தெரிந்திருந்தாலும், இப்போதைய தலைமுறையினர் கக் நாம் அர்த்தப்படுத்துகிறோம், கண்
அதனை அறிந்திருக்க வாய்ப்பில்லை, தேநீர், கோப்பி, றோர்கள் என்பதை இந்த சமூகம்
நீர் முதலானவற்றை பருகுவதற்கு அந்த நாளில் எளியே வசிக்கும் மக்கள் நம்பத்
பெரும்பாலான மக்கள் மூக்குப்பேரணியையே பாவித்து 2, சன்கிளாஸ் அணிபவன்
வந்தார்கள். பெரும்பாலும் கடந்த நூற்றாண்டுடன் இதன் 1 ஆளாக இருக்க முடியாது என்ற
பாவனை முடிவுக்கு வந்துவிட்டது என்று சொல்லலாம். எப்பாக பெண்களிடம் இருக்கிறது. |
இப்போதெல்லாம் கண்ணாடி, அலுமினியம், கள் வெயில் கண்ணாடி அணிவதைத்
எவர்சில்வர், பிளாஸ்டிக் ஆகியவற்றிலான குவளைபல்கிறார்கள். பணக்காரர்கள்,
களே பானங்கள் அருந்துவதற்கு பயன்படுத்தப்பட்டு பயணிக்கிறவர்கள், எடுப்பான தோற்றம்
வருகின்றன. சன்கிளாஸ் அணிகிறார்கள். சாதாரண
மூக்குப்பேணி என்பது சாதாரணமாக நீர் அருந்தும் இதில் சமூகக் கூச்சம் உள்ளது.
குவளையைப் போல் அல்லாது. அதன் மேற்புற பண்கள் வெயில் கண்ணாடி |
விளிம்பின் ஓரிடத்தில் மூக்கு போன்ற வடிவமைப்புடன் னத்துப் பார்க்க முடியாது. ஆண்கள் -
காணப்படும். இதன்மூலம் பானங்கள் பார்களே என்ற பயம்
ஒவ்வொருவருக்கும் தங்கள் உதடுபடாத வண்ணம் 5. உண்மையிலும் ஆணின்
அண்ணாந்து பருகக்கூடியதாக இருக்கும். இந்த அப்படித்தான் இருக்கிறது. |
வகையில் அதனை எச்சில்படுத்தாமல் பாவிக்க ல் ஒரு ஆண் சன்கிளாஸ் அணிந்து
முடிகிறது. இதனால் சுத்தம் பேணப்படுவதுடன் அதனை சென்றால் ஏதோ வேற்றுக்கிரத்தில்
பயன்படுத்தும்போது உடல் அல்லது உடுப்புகள் மீது இருந்த வந்த ஜீவன் போல ஏனை
பானம் சிந்தாமலும் பாதுகாக்கப்படுகிறது. முன்னைய யோர் அவனைப் பார்ப்பதை
காலத்தில் யாழ்ப்பாணத்து சமய ஆசார முறைகளின்படி அவதானிக்கலாம்.
ஒருவர் வாய் வைத்து பானங்களை அருந்தும் குவளை"இப்படியான ஒரு தப்பான பார்வை
களை இன்னொருவர் பயன்படுத்துவதில்லை. என் கிளாஸ் மீது இருப்பது உண்மை. இதைக் களைவது கஷ்டம். சன் ளொஸ் பற்றிய அறிவை நம்
இக்காலத்து சமூகத்திற்கு எடுத்து சொல்வது
சிறுமி ஒருவர் உங்களைப் போன்ற மீடியாக்களின்
முன்னோர் வேலை" என்கிறார் அமீன்.
பாவித்த வெண்ணனிற வெயில் கண்ணாடி
பித்தளையிலான டைபாதையில் விற்கிறார்களே? என்று
மூக்குப்பேணியில் ட்டோம், நிறமற்ற வெயில் கண்ணாடி
நீர் அருந்துவதை கிடையாது என்ற அவர் நம் நாட்டில்
பார்க்கும்போது 5 சதவீதமானோருக்கு அல்ட்ரா
அந்தக் காலம் ப்பு இருப்பதாகக் கூறுகிறார்.
ஞாபகத்துக்கு ம்முடையது. பார்வையில் கோளாறு
வருகிறது ஒப்பேற்றத்தான் முடியுமே தவிர
அல்லவா! சரி செய்வது கஷ்டம். உடலின் பங்களையும் பாதுகாக்க முயலும் பம் மிகுந்த சூரியக் கதிர்களில்
மூக்குப்பேணி இதற்கு விதிவிலக்காக இருந்திருக்கிறது. றளைதா கதிர்களிடமிருந்தும்
வீடுகளில் மட்டுமல்ல; தேநீர்சாலைகளிலும் இந்த பாதுகாப்பதில் ஏனோ அசமந்தப்
மூக்குப்பேணி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. க்கைக் கடைபிடிக்கிறோம். எனவே
ஆரம்பகாலத்தில் பாவனையிலிருந்த முக்குப்பேணி வெளியே போய்வரும் ஆண் பெண்
பித்தளையினாலும், அனவில் சற்று பெரிதாகவும் இருந்த அனைவரும் தமது முகத்துக்கு
காரணத்தினால் பின்னாளில் தேநீர்சாலைகளில் ஏற்ற வெயில் கண்ணாடி
தகரத்தினால் செய்யப்பட்ட சற்று அளவு குறைந்த ஒன்றை வைத்திருக்க
மூக்குப்பேணிகளை பயன்படுத்தினார்கள். இதற்கும் வேண்டும். வெயிலில் அதை
மேலாக, யாழ்ப்பாணத்திலுள்ள ஆல்பங்களின். அணிவது கண்களுக்கு
உற்சவகாலங்களின்போது வீதியில் பாதுகாப்பானது. அல்ட்ரா
அமைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் பந்தல்களிலும் வயலட் கதிர்களை தடுக்கும்
இத்தகைய தகர மூக்குப்பேணிகளையே பாவித்து UVcut எனப்படும் கண்ணாடிகளை,
வந்தார்கள். கொஞ்சம் விலை அதிகமானா
காலப்போக்கில் மக்கள் வாழ்வியலில் மறுமலர்ச்சி லும், வாங்குவது நல்லது.
ஏற்படவே, அது பல மாற்றங்களுக்கும் காரணமாக விலை குறைவு என்பதற்காக
அமைந்துவிட்டது. புதுப்புது பாத்திரங்களும் அறிமுகண்ணாடிகளை வாங்க வேண்டாம்.
கமாகத் தொடங்கின. பானங்களை பருகுவதற்காக ஏனெனில் கண்கள்
மேல்வர்க்கத்து மக்கள் கண்ணாடி மற்றும் உங்களுடையவை. நம்பிக்கைக்குரிய
மாபிள்களிலான குவளைகளையும், மத்திய வர்க்கத்து காஷியன்களிடம் சென்று விஷயத்தை
மக்கள் சில்வர் குவளைகளையும், கீழ்வர்க்கத்து எக்கி வாங்குங்கள். கண்ணாடி
மக்கள் அலுமினியக் குவளைகளையும் பாவனைக்கு ங்கும்போது நண்பர் ஒருவரையும்
உட்படுத்தத் தொடங்கவே, மூக்குப்பேணி அழைத்துச் செல்லுங்கள். எது
புறந்தள்ளப்பட்டு விட்டது. பொருத்தமானது என்பதை அவர்
இதன்பின் நடந்த சோகமான விஷயம் சொல்வார். தேவைப்படும் சமயத்தில்
என்னவென்றால், பெரும்பாலாவர்கள் பித்தளை மாத்திரம் வெயில் கண்ணாடிகளை
மூக்குபேணியை, பழைய பொருட்கள் வாங்கும் அணிந்தால், வெட்டி
வியாபாரிகளுக்கு நிறுத்து விற்கத் தொடங்கிவிட்டார்கள் விமர்சனங்களைத் தவிர்க்கலாம்.
என்பதுதான். எனினும் ஒருசிலர் தங்களது முன்னோர் பயன்படுத்திய பொருள் என்றவகையில், அதனை ஒரு பாரம்பரிய நினைவுச் சின்னமாக பாதுகாத்து வைத்திருப்பதை சிறப்பாகக் குறிப்பிடவேண்டும்.
அணிந்த ஒருபெண் ஆண்அவளைப் ஒருமாதிரிதான்
மானியம்பதி உதயாகணேசு
ஜூலை 2013 வானவி

Page 35
படங். வேள் அண். இன்று
நக்ை பாதி வழில் அழுகி வெப் மாடர்ன் ஏனெ சினிம
சித் முழுக் செய் நண்ட சித்தா சரிட்ய
ରୁର வரும் சித்தா ஆனா
தீயா வேலைசெய்யணும்
தமார்
அலுன் பெங்!
சுந்தர்.!
அடிக். பித்து சந்தா சித்தர் ஐடியா எப்படி செயர் அதன ளுமே தன வெற்ற சொல் சித்தா சந்தா பிரிப்பு கணே
ஆண்டுகளுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினி இரட்டை வேடத்தில் கலக்கிய, பாலசந்தர் படம் தில்லு முல்லு."
இந்த படத்தின் ஒரிஜினல் இந்தியில் வெளியான கோல்மால். அமோல் பலேகர் நடித்திருந்தார். அதைத்தான் உரிமை பெற்று தில்லு முல்லு ஆக்கினார் பாலசந்தர்..
அந்த உரிமையை பாலசந்தரிடம் இருந்து பெரும் விலைக்கு பெற்று மீண்டும் ஒரு 'தில்லு முல்லு' செய்திருக்கிறார்கள். இதற்கு 7.5 கோடி ரூபா பட்ஜெட் என்று தெரியவருகிறது.
ரஜனியின் 'தில்லு முல்லு' கதைதான் இங்கும், ஆனால் திரைக்கதை மாறியிருக்கிறது. அங்கு மீசை இங்கு கான்டாக்ட் லென்ஸ்.
அய்யம்பேட்டை அறிவுடை நம்பி சந்திரன் ! இந்திரன் அங்கு ரஜனி / இங்கு மிர்ச்சி சிவா.
ஒரே உருவத்தில் அண்ணன்- தம்பி என இரண்டு
ர? தில்
வேடங்களில் நடித்துள்ள சிவாவின் பலமி அவரது அசாதாரணமான ' முகபாவனை மற்றும் டைமிங்தான், * ஃபேஸ்புக்ல இருக்கிங்களா? என்று முதலாளி பிரகாஷ்ராஜ் கேட்கும்போது 'திருவான்மியூர்ல இருக்கேன்' என்று சிவா சொல்லும் போது மட்டுமே சிரிப்பு வருகிறது. படம் முழுவதும் இதேபோல்தான்.
ரஜினி சூப்பர் எஸ்டார்- சிவாவுக்கு இந்த படத்தின் முலம் அகில இந்திய சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்திருக்கிறார்கள். இப்போதுள்ள நகைச்சுவை நடிகர்களின் சூப்பர் ஸ்டார் என்று நினைத்து கொடுத்திருப்பார்களோ. அப்படித்தான் இருக்கும்.
தீவிரமான முருக பக்தராக வருகிறார் பிரகாஷ்ராஜ். அப்பாவித்தனமான முகத்தை
பி
தில்
முகம்மட அமரத் - அலிக்ஹான் சம்பளத்யேகம் திருகோணமலை
அதிரடி
ஜூலை 2013

35
பெ கூட்டு
கல்யாணம் 2 0 0
சினிமாவில்
ஹென்ஸிகா இடையில். இது காமடி
நெருக்கத்தை ஏற்படுத்துவது, சீசன. அதுவும்
சந்தானத்துக்கே ஐடியா இரண்டு
கொடுக்கும் மனோபாலா. நகைச்சுவை
இவை எல்லாமே ரசிகர்களுக்கு கள் ஒரே நாளில்
நனசூச்தவை . வேந்திருப்பது
கொண்டாட்டங்கள், ஒவ்வொரு மைக்கால அபூர்வங்களில்
திருப்பத்திலும் மறுதிருப்பம் 1. தமிழ் சினிமாத்துறைக்கு
இருப்பது படத்தின் ஆரோக்கியமானதா?
விறுவிறுப்பை சுட்டுகிறது. பசுவைப் பட
சித்தார்த் பல இடங்களில் பலத்துக்கு
ஒரே முகபாவத்துடன் பகுக்காதா? என்ற கேள்வி
இருக்கிறார். சாதாரண காதல் றது. ஆனால் இரண்டும்
- படங்களுக்கு இது சரி, ஆனால் வியடைந்துவிட்டால்.
நகைச்சுவை படங்களில் பலத்தை தடுக்க முடியாது,
முகபாவனை மாற்றும் ளில் இதுதான் தமிழ்
இருந்தால் தான் சோபிக்கும், 11 டிரெண்ட்.
எனவே படத்தை தூக்கி சுமக்க தார்த்திள (குமாரு
வேண்டிய பெரும் பொறுப்பு தகுடும்பமும் காதல்
சந்தானத்தின் தலைப்பில்தான து கரை (வெற்றி) -
விழந்திருக்கிறது; து. ஆனால்
ஹன்ஸிகா எடையை ரத்துக்கு மட்டும் லவ்
குறைத்திருக்கிறார், அதனால் டயில்லை.. ஆனால்
மெருகு கூடியிருக்கிறது. பலகத்துக்கு புதிதாக
சிரிக்கும்போது கன்னக்குழி வஹன்ட்கா (சஞ்சனா)
தெரிகிறது. ரசிகர்கள் அதில் ரத்துக்கு கிக் ஏற்றுகிறார்,
விழுந்து எழும்புகிறார்கள். ல் ஹன்ஸிகானை
நாகூர் பிரியாணி, பலக ஜெமினி' கணேஷ்
நடந்தார் பேட்டை சுட்ராமன் சைட்
நாய்க்குத்தான் கிடைக்கும் கிறார். ஊறஸிைகாவை
என்றால் அதைத் தடுக்க 1 பண்ண லவ் குரு
பயாராலும் முடியாது போன்ற அத்தை நாடுகிறார்
வசனங்கள் படத்துக்கு பளிச். ரத், சந்தானத்தின்
TVS குமாரு நன்றாக மக்களை சித்தார்த்
இருக்கிறார். ஆனால் சுந்தர் யெப்படியெல்லாம்
சியின் உள்ளத்தை அள்ளித் படுத்துகிறார் என்பதும்
தா' தந்த கலகலப்பு இதில் எல் ஏற்படும் விளைவுக
மிளப்பிங். - இந்த படத்தின் கதை.
கார்த்திக், கவுண்டமணி, து காதல்
ரம்பா ஒரு படி மேல். Bபெறுவதற்காக சந்தானம்
"நீபபா வேல செய்யனும் வதையெல்லாம் செய்யும்
குமாரு' என்னும் தலைப்பை ர்த், காதல் குரு
நல்லா ஏமாத்தணும் குமாரு னத்தின் ஐடியாக்கள்,
என்று போட்டிருந்தால் தற்கு பதிலாக அவை
பொருத்தமாக ஷ் வெங்கட்ராம்,
இருந்திருக்கும்.
நிரோஷன் எஸ்றா டெமரி
பாபர் -2013 கொழும்பு 14
சூரியகுமாரன் ப்ரியதரிஷினி அக்கரப்பத்தனை
23-05-2013
எங்க வீட்டுக் கல்யாணம் என்ற இப்புதிய பகுதியில் வானவில்
குடும்பத்தைச் சேர்ந்த புதுத்தம்பதியினர் தமது திருமண புகைப்படத்தை இலவசமாக பிரசுரித்து மகிழலாம். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், உங்கள் திருமண அழைப்பிதழ், தபால்
முகவரி, தொலைப்பேசி எண் மற்றும் திருமண்பதிவு நகல் ஆகிய விவரங்களுடன் உங்கள் திருமண
புகைப்படத்தை
மலுமுல்லு
மணியோசை
வைத்துக்கொண்டு அப்ளாஸ் இனியின்
பெறும் மற்றொரு ஸ்டார் இவர்...
பழைய தில்லு முல்லுவில் தேங்காய் சீனிவாஸ் ஏற்றிருந்த கேரக்டர் இது. தேங்காய்க்கு சளைக்காத பெர்போர்மன்ஸ்
குடுக்குது இந்த 'செல்லம்'. வெண்கல
அப்பா இளையராஜாவுடன் மெல்லத் திறந்தது கதவு படத்தில் ஜோடி சேர்ந்து இசை வழங்கிய மெல்லிசை சக்கரவர்த்தி
எம்.எஸ்.வி இங்கு மகன் யுவன் வின்
சங்கர் ராஜாவுடன் ஜோடி
சேர்ந்திருக்கிறார். மலு முல்லு
இதனால் தானே என்னவோ பழைய பாடல்களில் இரண்டை உருவியுள்ளார்கள்.
ரஜனியின் தில்லு முல்லு - 2 ஷரழிவு, ஓசை வெண்கல மணியோசை
சிவாவின் தில்லு முல்லு - அதிரடி டிரம்ஸ் ஓசை
எங்க வீட்டுக் கல்யாணம்
The Edior Vanna Vaanavil Editorial
Lake House
Colombo-10
என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள். எங்கள் வாசகரின்
திருமண புகைப்படத்தை பிரசுரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி
அடைகிறோம்.
Tilanne Vaanavil

Page 36
தீயா வேகம். செய்யாறும் குமாரு
படத்த) சித்தார்த். வான்ரியா
Printed and published by ANCL No: 35, DR Wijew

OSATTE
vardena Mawatha, Colombo-10 in July, 2013.