கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2012.11.08

Page 1
Registered as a News Paper in Sri Lanka
දිනමුරලු වාරම
தின
THINAMURASU
SRI LANKA'S
ட NATIONA)
திவி நெகு சமுர்த்தி - பணியாளர்களின் எதிர்காலம்)
சுவை
சுவார

ஒ8
பக்கம் 24 ரூபா; 30.00. - வாரமலர்
நவம்பர் 08 - 14, 2012
முரசு
TAMIL
WEEKLY முரசு
TAMாட WEKLY முரசு 987 ம சர்ச்சை;
- அனல் } பறக்கும்
அமரிக்காவின்
எதிர்ப்பு! - சிக்குமா இலங்கை?
வங்கக் கடலில் கிட்டுவின்
இறுதீப் 'பயணம்
சியம்
அதுதான் தினமுரசு

Page 2
1 தெய்வாம்ச பாகங்கள் சிவலோகத்தில் சிவபெருமானது சந்நிதியில் இடபம் வாகனமாக வீற்றிருப்பது பசுவாகும். இப்பசுவின் பக்கத்தில் த நத்தை, பத்திரை, சுரபி, சுசீலை. கமனை எனும் ஐந்து வ ைகயான பசுக்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்பசுக்களின் ஒவ்வொரு உடற்பாகங்களிலும் தெய்வத்தன்மை உள்ளன. அவையாவன -
கொம்பின் அடியில் பிரம்ம விஷ்ணுக்கள், கொம்பின் நுனியில் கோதாவரி முதலிய தீர்த்தங்களும் சராசரங்களும், சிரத்தில் சிவன், நடு நெற்றியில் உமாதேவி, மேல் நாசியில் முருகக் கடவுள், உள் நாசியில் நாகேசர், இருகாதுகளிலும் அச்சுவினி தேவர், இரு கண்களிலும் சூரியர் சந்திரர், பல்லில் வாயு, நாவில் வருணன், ஊங்காரத்தில் சரஸ்வதி, இருதயத்தில் இபமன்.
அத்தோடு, உதட்டில் உதய அஸ்தமன சந்திகள், கழுத்தில் இந்திரன், மார்பில் சாத்தியர், முழந்தாள்களில் மருத்துவர், முதுகில் உருத்திரன், சலத்தில் கங்கை, சாணத்தில் யமுனை, உரோமத்தில் முனிவர்கள் என்பனவாம்.
-அனந்த நாராயணன், கைவேலி.
தீவினை
ஒவ்வொரு மனிதரு மு ளுக்கும் ஒவ்வொரு பா
கொண்டுதான் இருக்கிற காரியங்களுக்கு கர்த்தரால் என் உண்டு. பலனை எதிர்பார்த்து வேளைகளில் அப்பலன் கிடைச்
எந்தவொரு தீமையான ெ அத்தீமைக்கான பிரதிபலன் கின தப்ப முடியாது என்பது நிதர்ச புரிந்துவிட்டு அதற்கு பிரதியுபகர் தீமையின் எண்ணிக்கை அத ஒட்டுமொத்தமாக உருப்பெற்று சேருகின்றது.
"தீச்செயல் புரிவோருக்கு கொள்ளும். அவர்களின் கைக அவர்கள் மேலேயே விழும் (எசா மாக உரைப்பது என்றென்றும் ர
கவிதைப்போட்டி 984
கவிதை
பிஞ்சு நெஞ்சம் நாம் ஒரே வயிற்றில் ஒன்றாகப் பிறந்திருந்தும் என்னை ஓரந்தள்ளி நீம் இருவர் மட்டும் பாசத்தில் கொஞ்சுவது நியாயமா? தப்பென்ன செய்தேன்? என் பிஞ்சு நெஞ்சம் வெஞ்சினம் கொள்ளுதே!
V.A.ஜெஜுனஸ், மட்டக்களப்பு.
கபி
9 E = இ சி. G T் 9
செல்ல முத்தம்
மட்டில்ல Viசம்
எண்ணத்த ஒட்டிப் பிறக்கவில்லை;
கூடப்பிறந்தவர்கள்! சட்டை இருவருக்கு கட்டைக் கால்சட்டை ஒருவருக்கு என்றால் பெட்டை எத்தனை: மட்டில்லாப் பாசம் மடை திறக்கும்; கொஞ்சுக் கொள்வோம்!
கவிஞர் பாலி - வண் வடமேக்கு
இவர்கள் எம் நாட்டுப் பிள்ளைகளென்றால் கன்னத்தில் முத்தமிடும் -அது இவ்விதமிருந்தால் கன்னத்தில் கிள்ளு விழும் -இது வெள்ளையரின் ஜொள்ளுப் பிள்ளைகளின் செல்லம்) முத்தம்
பாண்டியூர் பொன் நவநீதன்
60.. பேய்மலர்
1)
[Gாடு கட்டமைப்பு இல்லாமல்தீவு
ரி.பி -
இரன்
4- க.
பிளவு ஒரு குழந்தையின் சிறு முத்தத்தால் மற்றொரு குழந்தைக்கு முகம் சுழிப்பு. பேரினம் தரும் பதவி முத்தங்களால் சிற்றினங்களுக்குள் கட்சிப் பிளவு. அ. சந்தியாகோ,
கண்டி . என்னைக் கவர்ந்தவை இனிய முரசே!
உனது வருகையை எதிர்பார்த்துக் கா. பல்லாயிரம் விழிகளில் ஒன்று எனது விம
நீ தாங்கி வரும் அனைத்தும் அம்சம். லும் என்னை மிகவும் கவர்ந்தவை அரசி கட்டுரைகள், சினி விசிட். உலகில் நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்கள் பற்றிய விவரி என்பவை மிகவும் அருமை. தொடரட்டும் 2
ஆர்.மிதுஷிகன்உலாவரும் தினமுரசுே!
காலம் மாறலாம், பழகும் மனிதர்கள் ம ஆனால் என் இதயத்தின் தேங்கி நிற்கும் உணரிகள் மட்டும் என்றும் மாறாது. உன் ஒருமுறை கைகளில் ஏந்தி கண்களில் தவ விடும் அனைவரையும் பார்க்கப் பார்க்க து அம்சங்கள் உன்னுடைய ஆக்கங்கள்.
அதுசரி. யார் அந்தக் கந்தசாமி? ஒருமுன் அவரது புகைப்படத்தைப் பிரசுரிப்பீர்களா?
கே, திவ்யா, மன்னார்
தீர்ந்தும் தீராத அவலங்கள்!
பார்வை தாய்பா அற்புதன் மறையவில்லை! முரசின் நீண்ட நாள் வாசகி என்பதில் பெருமையடைகின்றேன். அற்புதன் காலம் தொட்டு இன்றுவரை எனது பயணம் தொடர்கின்றது. அற்புதராஜா மறைந்தாலும் அவரது நினைவலைகளைச் சுமந்த வண்ணமே உள்ளேன். ஏனெனில் முரசில் வெளியாகிய எல்ல!T ஆக்கங்களும் என்னை மட்டுமல்ல எல்லா நெஞ்சங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. இன்றும் எம்மனங்களில் நிறைந்தே இருக்கின்றார்.
எஸ்.சங்கவி, நுவரெலியா.

1 புரிவோர்
ம் தாம் செய்யும் ஒவ்வொரு செயல்க தன் உண்டு என்பதை மறந்து செய்து பார்கள். பிரதிபலன் கருதாத நல்ல பல பறைக்குமே ஆசீர்வாதமும், கிருபையும்
ஒரு செயலைச் செய்பவருக்கு சில க்காமல் போகலாம். சயல்களைப் புரிவோருக்கு எப்படியும் டத்தே ஆகிறது. அதில் இருந்து எவரும் னமாகிறது. தீமையான செயல்களைப் பரமாக நல்ல பலனைப் பெறமுடியாது. நிகரிக்கும் போது அவையனைத்தும் அத்தியவரின் கரங்களையே போய்ச்
"தௌபாச் செய்து | அல்லாஹ்வின்பால் மீளுங்கள் இஸ்லாத்தின் சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. நீங் களும் அல்குர் ஆன் கூறும் திசையில் சுழல்வதில் கவனமாக இருந்து விழிப்புடன் செயல்படுங்கள்.
உங்கள் சமுதாயத்திலிருந்து சிற்றின்ப வேட்கை அற்பத்தனங்கள், பெண்ணாதிக்கம், துர்க்குணங்கள் ஆகிய வற்றை களைந்தெறியுங்கள். உங்களுடைய ஒற்றுமைப் பலத்தைத் தகர்க்க முடியாததாக்கிக்கொண்டு அதன் மூலம் தீமைகளையும், விஷமங்களையும் வேரோடு வெட்டிச்சாய்த்து, சகோரத்துவ சமுதாயத்தை உருவாக்குங்கள்.
எந்தத் தீங்கும் உங்களை வந்தடைவதெல்லாம் உங்கள் கரங்கள் தேடிக்கொண்ட தீயவினையின் காரணமாகவேதான். ஆயினும் அவைகளில் அநேகவற்றை அல்லாஹ் மன்னித்து விடுகின்றான்.
(அஷ்-ஷ் ரா-30) இத்தீங்குகளில் இருந்து நீங்கள் மீளுவதற்கான பரிகாரத் தையும் அல் குர் ஆன் பின்வருமாறு கூறுகிறது.
விசுவாசிகளே! நீங்கள் விமோசனமடைவதற்கு அனைவ ரும் தௌபாச்" (பாவமன்னிப்பு செய்து அல்லாஹ்வின்பால் மீளுங்கள்,
(அல்குர்ஆன்) எம்.சீ., கலீல், கல்முனை - 05.
ஐயோ! தீமை அவர்களைச் சூழ்ந்து ள் செய்த தீவினைகள் அனைத்தும் யா -3:11) என எசாயா தீர்க்க தரி சன - நிலையாகவே இருந்து வருகிறது.
சாமுவேல், புதுக்குடியிருப்பு.
ப் போட்டி இவ 987)
ங்கள் பக்கம்
வரமான வே
இல் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல்
தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள்.
அனுப்பவேண்டிய கடைசித் திகதி 9.11.2012 பிதைப் போட்டி இல. 987 தினமுரசு வாரமலர்,
த.பெ.இல. 167, யாழ்ப்பாணம். இல. 373, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
அன்பு ஒருவருக்கொருவர் முத்தமிடும் இந்தப் பிஞ்சுகளின் தூய்மையான
அன்பைக் கண்டு நான் மெய் சிலிர்த்து
சு.ஜெயரூபன், நிற்கிறேன்.
பருத்தித்துறை .
சில மாதங்களுக்கு முன்னர் மெனிக் பாம் போன்ற நலன்புரி நிலையங்களில் இருந்து முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, கேப்பாப்புலவு போன்ற இடங்களில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தொடரும் அடை மழையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் மீள்குடியேறுவதற்கான அடிப்படை வசதிகள் எதுவும்) செய்து கொடுக்கப்படாமல் குறித்த பிரதோங்களுக்குக் கொண்டு சென்று
இறக்கப்பட்டமையினால் வெறும் தரப்பாள்களுக்குள்ளேயே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். | பாதுகாப்பான சிறிய எவீடொன்று சுயமுயற்சியினால் அமைக்கப்பட்டால்
வீட்டுத்திட்டம் போன்ற உதவித்திட்டங்கள் கிடைப்பதில் இழுபறி நிலை ஏற்படும் என பரவிவருகின்ற கதைகளினால் வசதியுள்ளவர்களும் அதுபற்றி முயற்சிக்காமல் தரப்பாளுக்குள்ளேயே இருந்துவிட்டனர். - இப்பொழுது வீசுகின்ற காற்றில் தரப்பாள் துாக்கிய எறியப்படுகின்றது. நிலமோ வெள்ளக் காடாய் மிதக்கின்றது. ஆனால் இவர்களை அங்கு மீள் குடியேற்றிய அதிகாரிகள் எவரும் இதுவரை அந்தப் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. சில தனி யார் நிறுவனங்கள் உதவுவதான செய்திகள் வெளியாகின்ற போதும் அவையும் இதுவரையும் அந்த மக்களைச் சென்றடையவில்லை.
எனவே, வலியின்மேல் வலிகளைச் சுமந்து எதிர்காலம் பற்றிய | எதிர்பார்ப்போடு தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்பியிருக்கும் ! மக்களின்மீது இயற்கை கட்டவிழ்த்து விட்டிருக்கும் கண்மூடித்தனமான தாக்குதல்களில் இருந்து அவர்களைக் காக்க உரியவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற அவசியமான வேண்டுகோளை அவசரமாக
முன்வைக்கின்றேன்.
எம்.பீதாம்பரம், புதுக்குடியிருப்பு.
இனிக்கும் முத்தம் “வஞ்சகமற்ற பிஞ்சுகள்
வாய்களோடு கொஞ்சுவது
வாலிபர்களுக்கு மட்டுமல்ல; வயோதிபர்களுக்கும் இனிக்கக் கூடிய
நா.ஜெயபாலன், ஒன்று!*
பிபிலை.
வி!
வாசகர் சாலை
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல
தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர் த.பெ.இல:- 167,
யாழ்ப்பாணம். தொலைபேசி:-0212223628
தொலை நகல் (Fax): 0212221811
| ஈமெயில் :
(E-mail):- thinamurasu@live.com விளம்பரத் தொடர்புகளுக்கு:-
0212220188
த்திருக்கும்
தீணாக சT ஆடி -
****= 1 உப ஈசி
அதி யல்
தொடரட்டும் உன் பணி
டனின் பணி. கண்டி.
மாறலாம்.
எனை
அன்பு முரசே! நீ தாங்கிவரும் அனைத்தும் என் மனதைக் கவர்ந்தது. தொடர்கதைகள் அசத்துகின்றன. லேடிஸ் ஸ்பெஷல் தொகுத்துத் தரும் விடயங்கள் ஆக்கபூர்வமானதாகவும், நடைமுறை வாழ்க்கைக்கு நன்மை பயப்பனவாகவும் இருக்கின்றது.
அந்தரங்கப் பகுதியில் வாழ்வில் அறிந்துகொள்ள முடியாமல் தவிக்கின்ற பல சமாச்சாரங்களுக்கு தெளிவான பதில் வந்து கிடைக்கின்றது. தொடரட்டும் உன்பணி!
ச.பிரதீபன் - கொழும்பு.
ண்டும்
றை
பாரமலர் (முரசு
நவம்பர் 08 - 14, 2012

Page 3
மாதகலில் மீள்குடியேறிய மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவான
மாதகல் மேற்குப் பகுதியில் மீள் குடியேறிவரும் மக்களது அடிப் படைப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் குறித்த பகுதிக்குச் சென்ற பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அம் மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் தேவை களைக் கேட்டறிந்ததுடன் அவற் றைத் தீர்த்து வைப்பதற்கான உறுதி மொழிகளையும் வழங்கியுள்
ளார்.
சட்டவிரோதமாக
அவல்31]யா சொப் நாடு திரும்புவதில் ஆர்.
புகலிடக்கோரிக்கை கிடைப்பதில் உள்ள நம்பிக்கையீனமே காரணம அண்மைக்காலமாக சட்டவிரோத கடல் பிரயாணங்களை பே அவுஸ்ரேலிய செல்ல முயன்றவர்கள் நாவுறுத் தீவில் தங் படுகின்றனர். குறித்த தீவில் வைத்து விசாரணைகள் மேற்கெ அகதி அந்தஸ்து பெறுவதற்கு தகுதியானவர்கள் எனத் தீ படுபவர்களை மட்டுமே நாட்டுக்குள் அனுமதிக்க அவுஸ்ரேலிய : தீர்மானித் துள்ளது. |ஆனால், விசாரணைக்கான கால எல்லை வரை
சட்டவிரோத படகுகள் மூலம் அவுஸ் தி யறுக்கப்படாத அதேவேளை எதிர்பார்த்த வசதிகளும்
சென்றவர்களில் 377 பேர் நாவுறு தீவுக்கு குறித்த தீவில் காணப்படாமையினால் அங்கு .
அங்குள்ள முகாம்களில் தங்கவைக்க தங்கவைக்கப்பட்டுள்ளவர்களில் மேலும் பல இலங்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2 கையர்கள் நாடு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்
நாவுறு தீவிலிருந்து இலங்கைக் திருப்பதாக அவுஸ்திரேலியச் செய்திகள் தெரிவிக்
அனுப்பப்பட்டிருக்கும் நிலையில், மே கின்றன.
"திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். 11 இலங்கையர்கள் தமது புகலிடக் கோரிக்கை
நாவுறு தீவில் தங்கவைக்கப்பட்டுள்ளன தொடர்பில் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்ப
உண்ணா விரதப்போராட்டத்தில் ஈடு தில்லையெனத் தீர்மானித்திருப்பதுடன், சொந்த
இவர்களில் 25 பேர் மயக்க முற்று மருத்து நாட்டுக்குத் திரும்பிச் செல்ல அவர்கள் விருப்பம்
உட் படுத்தப்பட்டிருப்பதாக அவுஸ்திரே தெரிவித்திருப்பதாகவும் அச்செய்திகள் குறிப்பிடுகின்றன. தெரிவிக்கின்றன.
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நவீன வசதிகளுடன் கட்டடத் தொகுதி (டிசம்பரில் திறக்க ஏற்பாடு
3000 மில்லியன் ரூபா செலவில் நவீனமயப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் | போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டு வருகின்ற கட்டடத் தொகுதி டிசம்பர் மாத முற்பகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவினால் சம்பிரதாய
அணுசக்தி மூ பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும் எனத் தெரிகின்றது,
மெகாவோட் மின் 5 மாடிகளைக் கொண்ட இந்த கட்டத்தில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு, |
இந்தியா திட்டமிட்டு சி.ரி ஸ்கான், அதிதீவிர சிகிச்சைக்கூடம் மற்றும் நோயாளிகள் தங்கியிருக்கும் |
னாள் ஜனாதிபதி அ வாட்டுக்கள், சத்திர சிகிச்சை நிலையங்களுடன் வைத்தியர்கள் மற்றும் |
வித்துள்ளார். தாதிமாருக்கான வசிப்பிட வசதிகளும் செய்துகொடுக்கப்படும். இங்கு
முன்னாள் ஜன புற்றுநோய்க்கான சிகிச்சைப் பிரிவு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டு சகல வசதிக
கலாம், சீனப் பயண ளையும் கொண்ட ஒரு வைத்தியசாலையாக தரம் உயர்த்த தீர்மானிக்கப் |
ளார். பீஜிங்கில் அ பட்டுள்ளது.
பரிணாமும் பூமியில்
தலைப்பில் உரைய இங்கு பிராணவாயுவைத் தயாரிக்கும் ஒரு நிலையமும் ஏற்படுத்தப்படுவதுடன் மின்சார வசதியை சூரியசக்தி மூலம் பெறவும் வசதிகள் செய்யப்படுகின்றது.
யாவும், சீனாவும் ப மேலும் இங்கு புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படுவதனால் மகரகம |
கத்தை கொண்ட ந புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு வரும் தூர இடத்து நோயாளிகள் இனிமேல் |
இரு நாடுகளும் தெ யாழ்ப்பாண போதனா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்கான வசதிகளைப்)
மேம்பாடு, இன்னும் பெறக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒன்றிணைந்து செல்
இந்திய
சிகிச்சை குளறுபடிய
மட்டக்களப்பில் சம்பு
மட்டு.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறவந்த குடும்ப பெண்ணொருவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் ஏற் பட்ட குளறுபடி காரணமாக உயிரிழந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.)
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பழுகாமத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான 30 வயதுடைய சிவனே சன் சிவகலா எனும் பெண், வீட்டில் வழுக்கி விழுந்ததால் அவ ரது கை மணிக்கட்டுப் பகுதியில் ஏற்பட்ட பாரிய அடி ஏற்பட் டுள்ளது. இதனையடுத்து சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவருக்கு கை மணிக்கட்டுப் பகுதியில் சத்திரசிகிச்சை செய்யவென
(நவம்பர் 08 - 14, 2012

நடன் லிந்துலை தெப்பக்குளம் உடைப்பு;
ந்தா
பிரதேச மக்களுக்கு பேரிழப்பு
லிந்துலை, கவுலினா தோட்டத்திலுள்ள தெப்பக்குளம் உடைப்பெடுத்து நீர் வெளியேறியதால், இத்தெப்பக்குளத்தின் கீழ்ப்பகுதியிலுள்ள பெரும்பாலான பயிர்ச்செய்கை பாதிப்படைந்துள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
- தெப்பக்குளத்தின் உடைப்புப் பகுதியைச் சீர்செய்வதற்கு தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவுள்ளபோதிலும், தெப்பக்குளம் உடைப்பெடுத்ததால் அப் பகுதியிலுள்ள பயிர்ச்செய்கைகள் பாதிப்படைந்துள்ளதுடன. அப்பகுதியிலுள்ள தேயிலை மடுவத்தில் வெள்ளநீர் புதுந்துள்ளதால், தேயிலை பறிக்கும் கொழுந்துக் கடைகளும் வெள்ளத்தில் அள்ளுண்டுள்ளன. இது தொடர்பில் நுவரெலியா பிரதேச செயலாளருக்கு அறிககை சமர்ப்பித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை கிராமசேவகரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
----------
கள்
திவிநெகும சட்டமூலத்திற்கு
மூன்றில் இரண்டு தேவை கடந்த சில வாரங்களாக நிலவி வந்த திவிநெகும சட்ட மூலம் | தொடர்பான கருத்துக்களுக்கும் வாதப் பிரதிவாதங்களுக்கும் நீதிமன்றத்தின் பரிந்துரை மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
திவிநெகும சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்றும் அந்தச் சட்டமூலத்தில் உள்ள எட்டாது உறுப்புரிமையை நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையைச் சபாநாயகரிடம் சமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கின்றார்.
- அதேவேளை திவிநெகுமச் சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சல் பசில் ராஜபக்ச அவர்களினால் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரம்
பயிற்சிப் பட்டதாரிகளுக்கு விரைவில் நிரந்தர நியமனம்
மற்கொண்டு | கவைக்கப் பள்ளப்பட்டு மானிக்கப்
பயிற்சிப்பட்டதாரிகள் என்ற ரீதியில் அரச துறையில் தற்போது அரசாங்கம்
பயிற்சி பெற்றுவரும் 51,420 பட்டதாரிகளுக்கும் அடுத்தாண்டு நிரந்தர நியமனங்கள் பெற்றுக்கொடுக்க அரசு தீர்மானித்துள்ளது.
அபிவிருத்தி அதிகாரிகள் சேவை யாப்பின் பிரகாரம் இவர்களுக்கான |ரேலியாவுக்குச்
நிரந்தர நியமனம் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது, இதற்கென பயிற்சிப் அனுப்பப்பட்டு,
பட்டதாரிகளை அமைச் சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு கப்பட்டுள்ளனர். 5 இலங்கையர்
உள்ளீர்ப்பதற்கான அனைத்து வேலைத்திட்டங்களும் எதிர்வரும் 30ஆம்
திகதிக்குள் பூர்த்தி செய்யப்படவுள்ளன. குத் திருப்பி
இலங்கை அரசாங்கத்தினால் மிக அதிகளவான பட்டதாரிகளை லும் பலர் நாடு -
அரச சேவையில் இணைத்துக் கொள்ளும் முதலாவது சந்தர்ப்பமாக அதே நேரம்,
இதனைக் கூறமுடியும். அத்துடன் தேசிய மற்றும் பிரதேச மட்டத்தில் ர்களில் 300 பேர்
மக்களின் தேவைகளுக்காக தீர்வைப் பெற்றுக்கொடுத்து நாட்டின் பட்டிருப்பதுடன்,
துரித அபிவிருத்திக்காக அவர்களின் சேவைகளைப் பெற்று அரச அவ சிகிச்சைக்கு
சேவையைப் பலப்படுத்துவதே இந்த வேலைத் திட்டத்தின் நோக்கமாகும். லியச் செய்திகள்
பா - சீனா இணைந்து செயற்பட்டால் மைதியும் வளமும் மேம்படும்
இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் லம் 20 அயிரம் இதற்காக ஒவ்வொரு ஆண்டும் கூடி உருவாக்குவதில் சீனா ஸ்திரமாக =ாரம் தயாரிக்க
பேச வேண்டும். இரு நாடுகளும் உள் ளது. இரு நாடுகளின் ள்ளது என முன்
ஒன்றிணைந்து செயலாற்ற பல தொழில்துட்பத் திறனும், மனிதத் பதுல் கலாம் தெரி
வழிகள் உள்ளன. இதன்மூலம் அமை திறனும் ஒன்றிணையும் போது இந்த தியும், வளமும் மேம்படும். இந்தியா
உலகத்துக்கு தேவை யானவற்றை Tாதிபதி அப்துல் கணினி தொழில்நுட்பத்தில் வலுவாக
நாமே தயாரித்து அளிக்கமுடியும். ம் மேற்கொண்டுள்
உள்ளது, பல்வேறு பொருட்களை இவ்வாறு கலாம் கூறினார். பர், அமைதியின் - வளமும்' என்ற
குறிப்பு: பாற்றினார். இந்தி ழம்பெரும் நாகரி
முரசு அச்சாகும் வேகத்தில் இடையிடையே தவறுகளும் தலையைக் படுகள். எனவே,
காட்டிவிடுகின்றது. இந்தவார முரசின் 07 ஆம் பக்கத்தை பின்னுக்குத் ழில்நுட்பம், சமூக
தள்ளிவிட்டு 18 ஆம் பக்கம் முன்னாலே தாவி வந்துவிட்டது. பல துறைகளில்
இதனால் வாசக நெஞ்சங்களின் அசெளகரியங்களுக்கு வருந்துகின்றோம். லாற்றவேண்டும்.
ஆ.ர்
ால் பெண் மரணம்?
வம் |
அழைத்துச் செல்லப்பட்ட நிலை யில் உயிரிழந்துள்ளார். சத்திரசிகிச்சையின்போது இடம்பெற்ற சில பிழையான சிகிச்சை காரணமாகவே குறித்த பெண் உயிரி ழந்திருக்கலாம் என தடும்பத்தினரால் சந்தேகம் தெரிவிக் கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நீதிபதி மரண விசாரணையை மேற்கொண்டதுடன் உயிரிழப்பில் சந்தேகம் நிலவுவதால் விசேடமாக கொழும்பில் இருந்து பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியர்களை வரவழைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன. மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிறந்த முகாமைத்துவ நடவடிக்கைகள் உள்ளபோதும் ஒரு சிலரின் கவலையீனங்களால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது எனத்தெரிவிக்கப்படுகிறது.
வாரமலர் தினமுரசு
03

Page 4
- தினமுரசு அனல் பற
அமெரிக்க எதிர்ப்பு!
த.பெ.இல:- 157, யாழ்ப்பாணம், தொலைபேசி: - 021 2223628 தொலைநகல் (Fax):- 021 2221811 ஈ-மெயில் (E-mail):-
thinamurasu@live.com
முரசம் வாசகர்களுக்கு வணக்கம்!
2. ஆ 2 ?
வேலியே பயிரை...!
தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் முரசின் வாசக நெஞ்சங்களோடு வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டு விடயத்துக்கு வருவோம்,
வேலியே பயிரை மேயும் அவலம் இன்னும் தொடர்கின்றதா? என்ற கேள்வி மீண்டும் எழுகின்றது.
கடந்தவாரம் வன்னியில் மீள்குடியேறிய மக்களிடம் அச்சத்தை அதிகப்படுத்திய சம்பவங்களே இந்தக் கேள்விக்குக் காரணமாகும்.
ஆண் துணை இல்லாமல் இந்த பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட படைச்சிப்பாயை எதிர்கொண்ட பெண்ணிடம் காற்சட்டையைப் பறிகொடுத்து சிப்பாய் தப்பி ஓடினார் என்ற செய்தியும்,
ஆண் துணை இல்லாமல் தற்காலிக கூடாரத்தில் வசித்து வந்த 14 வயது மகளைப் பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட இன்னொரு படைச்சிப்பாயை இளம் பெண்ணின்
தாயார் கூச்சலிட்டு விரட்டிய செய்திகளும் மீளக்குடியேற்றப்பட்டதாகத் தற்காலிக கூடாரங்களில் வாழும் மக்களிடம் பாதுகாப்பு அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.
யுத்தத்துக்குப் பின்னர் இவ்வாறான சம்பவங்கள் சர்வசாதாரணமாகவே இடம்பெற்று வருகின்றன என்றும் பொருளாதார தேவை காரணமாக இவ்வாறான சம்பவங்களுக்குப் | பெண்கள் துணை போகின்றனர் என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
யுத்தத்தில் கணவனை, அப்பாவை. சகோதரனை இழந்த பெண்கள் பலப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தபடி தனிமையில் வாழ்ந்து வருகின்றனர்.
அநேகமான தனிப்பெண்கள் இரவில் கூட்டாகச் சேர்ந்து இரவைக் கழிக்கும் நிலைமை உள்ளது.
தனிமையில் நடமாடுவதும், தங்கியிருப்பதும் பாதுகாப்பானதாக இல்லை என்ற நிலைமையே அங்கு உள்ளது.
இவ்வாறான நிலையில் சமூக பிரச்சினைகள் சாதாரணமாகவே நிகழ்பவை என்று எவரும் ஒதுங்கி விடவும் முடியாது.
பெண்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், அவர்களின் பொருளாதார நெருக்கடிகள் தீர்க்கப்பட வேண்டும். அவர்களின் தங்குமிடம் பாதுகாப்பானதாக அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும்.
இதில் சமூக மற்றும் பெண்கள், சிறுவர் அமைப்புக்கள் தமது முழுமை யான கவனத்தைக் காட்ட வேண்டும். யுத்தப் பாதிப்புக்களுக்கும். இழப்புக்களுக்கும் உள ரீதியான இய லாமைகளும் அந்தக் குடும்பங்களைப் பெரிதும் பாதித்துள்ளன. இதில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் பெண்களாகவே இருப்பதால்
இவ்விடயம் சகோதரத்துவத்தோடு கூடிய மனிதாபிமானத்துடன் அணுகப்பட வேண்டும்.
அவ்வாறில்லாமல் அவனும். இவனுமாகப் பிரச்சினைகளைக் கையாள முற்பட்டால் அது கலாசார, சமூக சீர்கேடுகளுக்கே இட்டுச் செல்லும்.
ஈடுசெய்ய முடியாத இழப்புக்களுக்கு முகம் கொடுத்த மக்களின் எதிர்காலம் கெளரவமானதாகவே அமைய அக்கறை எடுக்கப்படுவது அரசியலுக்கு அப்பால் அவசியமாகும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும் வரை
கான்றென்றும் அன்புடன்,
மனித உரிமைகள் மற்றும் சீனாவுடனும் இனப்பிரச்சினைக்கான தீர்வு
பாகிஸ்தான் தொடர்பில் இலங்கை அரசு கூறும் டன் நெ கருத்துக்களுக்கும், இலங்கையில்
அமெரிக்கா நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு
ணம் என்கில் களுக்கும் வித்தியாசங்கள் இருக்
அமெரிக் கின்றன,
மாக இருப்பு இலங்கையின் பதில்களை
நிலைப்பாடு யும் கால அவகாசம் கோரும் கோரிக்
ளும் காரண கைகளையும் சர்வதேச நாடுகள்
சீனாவை ஏற்றுக் கொள்ளக்கூடாது.
பொருளாதா இவ்வாறெல்லாம் மனித உரிமை தள்ளப்பட்டு அமைப்புக்கள் கோரிக்கைவிடுத்து |
அதேவே வருகின்றன.
காரணமாக ஜெனீவாவில் கடந்த வாரம் கும் தேவை சி நடைபெற்ற ஐக்கிய நாடுகளின்
ஸ்ரேலு: மனித உரிமைகள் ஆணைக்குழு ரிக்கா கொந் வின் பூகோள கால கிரம மீளாய்
ளது. இப்படி வுக் கூட்டத்தொடர் நடைபெற்றுக்
யாளிகளுடன் கொண்டிருந்த போது, இலங்கை
ருப்பது அவ யைக் குறிவைத்து மனித உரிமை
யான விடயம் அமைப்புக்கள் இவ்வாறான பிரச்
எனவே சாரங்களை முன்னெடுத்தன.
வழியில் தின் ஐ.நா.வின் பூகோள காலக் |
ரிக்கா கையில் கிரம மீளாய்வுக் கூட்டத் தொட
தான். ரில் இலங்கையைக் குறி வைத்து
அரசியல் பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்
கள் தொடர் டன்,
என்பவையா இலங்கையில் மனித உரிமை
அமெரிக் களை மதிக்கும் நடவடிக்கைகள்
லுக்கு அமை மிகவும் கீழ் மட்டத்திலேயே இருந்
அமைப்புக்கள் தன என்றும், இப்போதும் நிலைமை
உள்நாட்டிலு அவ்வாறே உள்ளது என்பது மனித
றும் மதப்பே உரிமைகள் அமைப்புக்களின் குற்
களும் இருக்கி றச் சாட்டாகவுள்ளது.
அரசின் குற்ற இந்தச் குற்றச்சாட்டுக்களுக்கு
அரசாங்க வலிமை சேர்க்கும் சம்பவங்களாக
பிராந்தியத்தில் இலங்கையில் தொடரும் மனிதப்
இலங்கை ! படுகொலைகளும், சுதந்திரமாக
அமெரிக்காவி நடமாட முடியாமையும், யுத்தத்தில்
மாகிவிடும் எ பாதிக்கப்பட்ட மக்கள் அச்சத்துடன்
செய்கின்றது. வாழ்கின்ற நிலையும் உள்ளன.
இலங்கை இதேவேளை ஐக்கிய நாடுகள் குற்றச்சாட்டுக் சபையின் 19 ஆவது மனித உரிமை பதைவிடவும், ஆணைக்குழுவின் கூட்டத் தொட
வின் அதிருப்தி ரில் இலங்கைக்கு எதிராக தீர்மா
சிகளைச் ச னம் ஒன்றை நிறைவேற்றி இராஜ டாயம் எழுந்து தந்திர ரீதியாக இலங்கையைத்
- ஆனால் தோல்வியடையச் செய்த அமெ
ஒப்பந்தத்தின் ரிக்கா, தொடர்ந்தும் இலங்கை
வரப்பட்ட 1 தொடர்பான தனது அதிருப்தியையே
தையும், அதன் வெளிப்படுத்தி வருகின்றது.
முறையையும் குறிப்பாக சர்தேச சமூகத்திடம்
டுமென்ற ே இலங்கை மனித உரிமைகள், அலறும் அரசி அரசியல்தீர்வு தொடர்பாகவழங்கிய சல்கள் இந்தி வாக்குறுதிகளை நிறைவேற்ற செய்துள்ளது. வில்லை என்றும், அப்படி நிறை
இந்த வேற்றத் தவறும் பட்சத்தில் அடுத்த
சர்வதேச ரீதம் வருடம் மார்ச் மாதம் நடை
கிவிடுமென . பெறவிருக்கும் மனித உரிமைகள்
ஆனால் இந்தி பேரவையின் கூட்டத்தொடரின் |
தலை கீழாக்க போது இலங்கை அரச அபாயப் மீளாய்வுக் கூ பொறியைச் சந்திக்க வேண்டியி
ஆதரவாகத் த ருக்கும் என்று அமெரிக்கா கடுமை
வெளியிட்டுள் யான தொணியில் கூறியுள்ளது.
| இந்தியா கடந்தவாரம் 30ஆம் திகதி
திருப்பம் அபெ அமெரிக்க வெளியிட்ட அந்த அறிக்
நாடுகளுக்கும் கையில் நல்லிணக்க ஆணைக்
துள்ளது. குழுவின் பரிந்துரைகளின் செய
இவ்வாறு லாக்கம். மனித உரிமைகளின்
ளின் கூட்டத் மேம்பாடு என்பவற்றிலேயே
ஆதரவாகச் ெ இலங்கை தமது வாக்குறுதியை
ங்கை அரசு நிறைவேற்றவில்லை என்றும், தற்
போகும் சமிக் போது நாட்டின் நீதித்துறை யில்
போகின்றது. மோசமான ஒரு பாதையைக்
இந்தியா காட்டி நிற்கின்றது என்றும் சுட்டிக்
13 ஆவது தி காட்டியுள்ளது.)
ங்கை அரசு
பிரச்சினைக்கு அமெரிக்காவின் இலங்கை
வேண்டும் என தொடர்பான தற்போதைய நிலைப்
இந்த எ பாட்டுக்கு வேறு காரணங்கள்
அரசு எந்த இருப்பதாக இராஜதந்திரிகள் கூறு
போகின்றது எ கின்றனர்.
மற்றொரு அதாவது, புலிப்பயங்கரவாதம் திருத்தச்சட்டத் வெற்றி கொள்ளப்பட்டதன் பின்ன
றோம், இந்திய ணியில் இலங்கை அமெரிக்கா
இலங்கையை தலைமையிலான மேற்கு நாடு
இந்தியாவின் களை உதாசீனம் செய்துவிட்டு,
ஆசிரியர்.
Ou)
வார தினபு

க்கும் Tவின்
R சக்குமா தி இலங்கை?
- ஈரான், இந்தியா, போன்ற ஆசிய நாடுகள், நக்கடைந்து வருவதே பின் கோபத்துக்குக் கார் ன்றனர். கா இந்தியாவுடன் நெருக்க தற்கு, சீனா தொடர்பான ், பொருளாதார சவால்க மாக இருக்கின்றது. | சமாளிக்க முடியாத [ சவாலுக்கு அமெரிக்கா
ள்ளது.
ளை இந்தியாவின் உறவு பாகிஸ்தானை குறிவைக் ஈமெரிக்காவுக்கு உள்ளது, க்காக ஈரானோடு அமெ தளிப்பு நிலையில் உள்
அமெரிக்காவின் பகை - இலங்கை நெருங்கியி மரிக்காவுக்கு தலையிடி மாகும்.
மாறாகவே இலங்கை முடிவுகளை அதிருப்திகளையே இலங்கை இலங்கையைத் தனது
எடுக்கும் என்ற செய்தியை வழங்கவே தொடர்ந்தும் சம்பாதித்துக் மச திருப்புவதற்கு, அமெ
13அவது திருத்தச்சட்டத்தை நீக்கப் கொண்டு,
- இந்தியாவின் ல் எடுத்திருக்கும் ஆயுதம்
போவதாக இலங்கை இந்தியாவை ஒரு
எதிர்பார்ப்புக்களைத் தவிடு வகையில் மிரட்டியுள்ளது என்ற பார் பொடியாக்குமாக இருந்தால், வைகளும் இல்லாமலில்லை,
முக்கியமானதும், நெருக்கடியான மற்றும் மனித உரிமை
இலங்கைக்கும் - இந்தியாவுக்கும்
துமான பொழுதில் இந்தியா பான குற்றச்சாட்டுக்கள்
இடையிலான உறவுகள் அண்மைக்
இலங்கையைக் கை விட்டு கும்.
காலமாகச் சீராக இல்லை என்பது
விடவும் கூடும். காவின் நிகழ்ச்சி நிர வெளிப்படையாகும்.
அதற்கு உதாரணம் கடந்த யவே, மனித உரிமைகள் இந்த இடைவெளியைப் பயன்
ஐக்கிய நாடுகள் மனித உரி என குற்றச்சாட்டுக்களும், படுத்திக்கொள்ள அமெரிக்கா முயற்
மைகள் கூட்டத் தொடரில் சித்த வேளையிலேயே இந்தியா இலங்
| இலங்கைக்கு எதிராக இந்தியா பாதகர்களின் செயற்பாடு கைக்கு ஆதரவாகத் திரும்பி இருப்பது
நின்றதாகும். ன்றன என்பது இலங்கை அமெரிக்காவுக்கு
பகங்கை அமெரிக்காவுக்கு ஏமாற்றமாகவே
- எனவே, அமெரிக்காவின் ச்சாட்டாக உள்ளது. இருக்கும்.
எதிர்ப்புகள், அல்லது குற்றச் மம் என்ன சொன்னாலும்
இந்தியாவின் ஆதரவு இலங்
சாட்டுக்களுக்குள் சிக்காமல் 3 இந்தியாவின் ஆதரவை |
கைக்குப் பலமாக இருக்குமானால்
இலங்கை தன்னைப் பாதுகாக்க இழக்குமாக இருந்தால்
அமெரிக்காவின் எதிர்ப்புகள் பெரிதாக வேண்டுமாக இருந்தால் இந் ன் பிடி இன்னும் இறுக்க
இருக்கப்போவதில்லை.
தியாவை சமரசம் செய்துகொள் ன்ற அச்சம் இருக்கவே சர்வதேச அரங்கில் அமெரிக்கா
வது அவசியமாகும். இலங்கையைக் குற்றவாளியாக நிறுத்த
அதைவிடுத்து அமெரிக் க அரசு அமெரிக்காவின்
வேண்டுமாக இருந்தால் அதற்கு நிச்சய காவினதும், இந்தியாவினதும் களுக்குப் பதிலளிப்
மாக இந்தியாவின் ஆதரவு தேவை.
நிலைப்பாடுகளை நிராகரித்து அயல்நாடான இந்தியா
- இந்தியாவை சமாளித்துக் கொண்டு
விட்டு தொடர்ந்தும் நழுவிக் யை சரிசெய்யும் முயற்
இலங்கை காய்களை நகர்த்துமாக இருந்
கொள்ள முடியும் என்று ரிசெய்ய வேண்டிய கட்
தால் சர்வதேச அரங்கில் துணிச்சலாக
இலங்கை அரசு நம்புமாக பள்ளது.
தனது நியாயங்களை முன்வைக்க
இருந்தால் அது சமாளிக்க முடி 5 இலங்கை-இந்திய முடியும்.
யாத நெருக்கடிக்குள்ளேயே பிரசவமாகக் கொண்டு
- இந்தியாவைச் சமாளிக்க வேண்டு
இலங்கையை இழுத்துச் செல் 3ஆவது திருத்தச்சட்டத்
மாக இருந்தால் இலங்கை அரசானது,
லும். பாடான மாகாண சபை 13ஆவது திருத்தச்சட்டத்தின் சுலோ
அமெரிக்காவின் தொடர்ச்சி இல்லாதொழிக்க வேண் கத்தின் அடிப்படையில் இனப்பிரச்
யானஎச்சரிக்கைகளுக்கும், குற்றச் காரிக்கைகள் அதுவும் சினைக்குத் தீர்வைக் காண்பதும்,
சாட்டுக்களுக்கும் இலங்கை. ன் பங்காளிகளின் கூச் அபிவிருத்தி, மீள்கட்டுமானம் போன்ற |
தொடர்ந்தும் குறியாக இருப்பது பாவை எரிச்சலடையச்
வற்றில் இந்தியாவுடன் இணைந்து நல்லதல்ல. பணியாற்றுவதும், மனித உரிமைகள்
- இந்தக் கூட்டத்தொடரில் நிலையில் இந்தியா
தொடர்பில் அக்கறையோடு செயற் இலங்கை சிக்குமா? அடுத்த ல் நிரந்தர எதிராளியா- படுவதும் என்ற இந்தியாவுக்கு கொடுக்
கூட்டத்தொடரில் இலங்கை எதிர்பார்க்கப்பட்டது. கப்பட்ட வாக்குறுதிகள் நம்பிக்கை
சிக்குமா? என்று நிலைமை யா எதிர்பார்ப்புக்களைத் களை நடைமுறைப்படுத்த வேண்டும். )
தொடர்வது நல்லதல்ல. 1 பூகோள காலக்கிரம
- அமெரிக்காவும் கிட்டத்தட்ட இதைத்
| பிரச்சினைகளிலிருந்து : ட்டத்தில் இலங்கைக்கு
தானே கூறுகின்றது என்பது சிலர் )
நழுவிக் கொள்வது என்பதை னது நிலைப்பாட்டை
யோசிக்கலாம். ஆனால் அமெரிக்கா
விடவும் பிரச்சினைகளுக்கு ளது.
சொல்லி இவை நடந்ததாக இருப்பது,
நியாயமான தீர்வைக்கண்டு, வின் இந்தத் திடீர்த்
இந்தியாவுக்கு கெளரவமில்லை.
இலங்கையின் கெளர ரிக்காவுக்கும், ஏனைய
ஆகவே இந்தியாவின் பங்களிப்புடன்
வத்தை சர்தேச அரங்கில் அதிர்ச்சியைக் கொடுத்
அவை நடந்தன என்பதே பிராந்திய
தூக்கி நிறுத்துவதுதான் அரசியலில் சரியாக இருக்கும்.
நிரந்தரத்தேவையாகும். இது இந்தியா ஐக்கிய நாடுக
இல்லாமல், இந்தியா அமெரிக்காவு
அமெரிக்காவுக்கோ, இந்தி தாடரில் இலங்கைக்கு டன் கை கார்த்துக் கொண்டு அமெரிக்கா
யாவுக்காகவே இல்லை. | யற்பட்டுள்ளதால் இல
வின் வேலைத்திட்டத்துக்குப் பின்
இலங்கையில் வாழும் இந்தியாவுக்கு காட்டப்
னால் நின்றால் இலங்கை - சீனா
மூவின மக்களின் ஐக்கிய ஞையை எது இருக்கப்
வுடன் நெருங்கி இந்தியாவுக்கும் -
வாழ்வுக்காகவும், இறை அமெரிக்காவுக்கும் எதிர்பார்க்காத
மீதான நேசிப்புக்காகவும் ன் எதிர்பார்ப்பானது
செய்திகளைச் சொல்லக் கூடும்.
அவசியமாகும். நத்தச்சட்டத்தை இல
அதாவது இந்தியா இலங்கை யைத் | நீக்காமல் அரசியல்
தாமும் ஒரு பங்காளியாக இருந்து சீனா தீர்வொன்றைக்காண
வுடன் நெருங்கிப் போகச் செய்ததாகி பதாகும்.
விடும். | ர்பார்ப்பை இலங்கை எனவே, இந்தியா பிராந்திய தேவை.
களுக்கே முன்னுரிமை கொடுத்து செயற் ன்பது கேள்விகுறிதான். பட வேண்டிய கட்டாயம் உள்ளது. பக்கத்தில், 13ஆவது
- இந்த முக்கோண விளையாட்டில் தை நீக்கப் போகின்
இலங்கையை எந்தளவுக்கு அமெரிக்கா
எக்ஸ்ரே
ரிப்போர்ட் ா சர்வதேச அரங்கில் தனது பொறிக்குள் சிக்கவைக்கமுடியும்
ஆதரிக்காவிட்டால்
என்று கேள்விக் குறியாகவே உள்ளது. எதிர்பார்ப்புக்களுக்கு
- ஆனால் அமெரிக்கா இலங்கை அரசை நெருக்கும் போது, இந்தியாவின்
8. 2 *
பரசு
நவம்பர் 08 - 14, 2012)

Page 5
ரி
16 எனவும் காத்திருந்தார்.
எக்காரணம் கொண்டும், 1 ஐ .காம் உபகரணத்தை பயன்படுத்த வேண்டாம் எனவும் எச்சரித்திருந்தார்.
கப்பல் கப்டன் - ஜெயச்சந்திரனுக்கு இந்த சட்டலைட் | உபகரணத்தை உப |யோகிக்க ஓரளவுக்கு
தெரிந்திருந்தது. 1 கிட்டுவின் குழுவில்
சென்ற புலிகளில், சுந்தரலிங்கம் சுந்தர வேல் என்ற பெயரைப் பார்த்திருப்பீர்கள். புலிகள் வட்டாரங்
புலிகளின் வீழ்ச்சி
வங்கக் கிட்டுவின் இறு
-]ட்டுவுடன் உயிரிழந்தவர்களின்
Dபெயர் பட்டியல் வெளியிட்ட போது ஒருவரின் பெயர் வெளியிடப்படவில்லை என்று கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம்.
ஆம். அவரது பெயர் பிரபாகரன். லெப்டினென்ட் பிரபா என்று அழைப் பார்கள். இந்த பிரபா, புலிகளுக்கும், இலங்கை முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவுக்கும் இடையே | பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நாட்களில், கொழும்பில் சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்.
அதன்பின், பிரேமதாசா அரசுக்கும், ! புலிகளுக்கும் இடையே இருந்த டீல்
முறிந்தது. அந்த நேரத்தில் பிரபாவை கொழும்பில் இருந்து வெளியே
அனுப்ப வேண்டியநிலை ஏற்பட்டது. அப்படித்தான், அவர் தாய்லாந்தில் இருந்த கே.பி.யிடம் அனுப்பி வைக் கப்பட்டிருந்தார்.
சிறிது காலத்தின்பின், அவரை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்கும்படி புலிகளின் தலைமையிடம் இருந்து தகவல் வந்தது. அந்த வகையில், கிட்டு பயணம் செய்த கப்பலில் அவரும் பயணம் செய்திருந்தார். கிட்டுவுடன் சேர்ந்து அவரும் இறந்துபோனார்.
ஆனால், அவரின் சில நடவடிக்கை கள் இரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்ற காரணத்தால், அவர்
இறந்ததை புலிகள் அறிவிக்கவில்லை. | இதே போன்று மற்றொரு விடயமும் நடந்தது. கிட்டு சென்ற கப்பல் * வெடித்துச் சிதறியபின், அந்தக் கப்பலில் செல்லாத மற்றொருவர்
கீளில் இவரை 'வேல்' என்று அழைப்பார் | கொல்லப்பட்டார் என இந்திய
கள். இவரும் தொலைத் தொடர்பு உளவுத்துறை சில நாட்கள் நம்பிக்
" சாதனங்களை இயக்குவதில் ஸ்பெஷ கொண்டிருந்தது. அதை பிற்பாடு
லிஸ்ட். புலிகளின் தலைவர் பிரபாகரனால், பார்க்கலாம்.
| தாய்லாந்து அனுப்பப்பட்டவர் இவர்.
1 இலங்கையில் இருந்து பிரபாகரனின் பயணம் ஆரம்பம்
I தகவல் தொடர்புகள் வெளிநாட்டுக்கு MV Yahata கப்பல், அதன்
1 போவதும், வெளிநாட்டில் இருந்து ஊழியர்களையும், கிட்டுவையும்,
1 பிரபாகரனுடன் தகவல் பரிமாற்றம் 9 புலிகளையும் ஏற்றிக்கொண்டு
செய்வதும், தாய்லாந்தில் இருந்த புறப்பட்டது. கப்பலில் புதிதாக
'வேல்' ஊடாகவே அந்த நாட்களில் வாங்கப்பட்டிருந்த சட்டலைட் டெலக்ஸ்
நடைபெற்று வந்தன. இதனால், சாதனமும் இருந்தது. அது தரையில்
அவரும் சட்டலைட் தகவல் தொடர்பு இயங்குவதில் எந்த சிக்கலும்
| உபகரணத்தை ஓரளவுக்கு இயக்கத் இருக்கவில்லை.
தெரிந்தவர். இவர்கள் இருவரும் கப்பல் புறப்பட்ட நிமிடத்தில்
| சமாளிப்பார்கள் என்ற தைரியத்தில் இருந்து, சகல தொடர்புகளுக்கும்,
1 தான், சிங்கப்பூர் பயிற்சிக்கு சென்ற சட்டலைட் டெலக்ஸையே பயன்
1 மற்றைய கப்டன் வராமல், கிட்டுவின் படுத்துமாறு கே.பி. கூறியிருந்தார்.
1 பயணம் துவங்கியது.
--
உண்மையில் ஆறு வருடங்களுக்கு மேலாக அகதிமுகாமில் நிலமின்றி அவலமுறும் எமது மக்களின் துன்பத்தையே பதிவில் பதிவுசெய்தேன். அவலம் விருதுக்கு உரியதல்ல. அது தீர்க்கப்பட வேண்டியது என்பதை நான் அதிகம் விரும்புகின்றேன்.
தபரிபூர மக்களின் பாரம்பரிய பிரதேசமான சம்பூர் மண் அம்மக்களிடம் இருந்து பிரிக்கப் பட்டமை பற்றி எல்லோரும் மறந்துவிட்டனர். அல்லது மறந்தது போன்று மெளனம்காக்கின்றனர்.
ஆனால் அந்நிலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட சுஜந்தனுக்கு அழுத்திப் பேசுவதற்கு அந்நிலத்தை விட வேறெதுவும் இல்லை இதனை நிலமி பிரிந்தவனின் கவிதை மிக அழகாகச் சித்தரிக்
"உணர்வுகள் va
கின்றது. இது கவிதை அல்ல நிலம் பறிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் இலக்கியப் பதிவு என்றால் அது மிகையல்ல.
இளம் கவிஞரான பசுஜந்தனின் பறிக்கப்பட்ட நிலத்தை 2011இல் இலங்கை சென்றிருந்தபோது
(நவம்பர் 08 - 14, 2012
தினl

கடலின் றுதிப் பயணம்
| காலை வாரிய சட்டலைட்
1 அடியே இந்திய நீர்மூழ்கிக் கப்பல்
1 பின் தொடர்ந்தது. கப்பலில் கிட்டு |தாய்லாந்தின் புக்கெட் துறைமுகத்
| வரும் விபரம், இந்திய உளவுத் 1 தில் இருந்து கப்பல் புறப்பட்டது.
துறைக்கு துல்லியமாக தெரிந்திருந்த | கப்பல் புறப்பட்டு, சில மணி நேரத்தில்,
காரணத்தாலேயே, கப்பலை பின் 1 அதில் இருந்த சட்டலைட் டெலக்ஸ்
தொடர்ந்து சென்று, மடக்கினார்கள். 1 இயங்கவில்லை. இங்கு மற்றொரு
அந்தக் கப்பலில் பயணித்து, 1 விடயத்தையும் சொல்லவேண்டும்.
தற்போதும் உயிருடன் உள்ள கப்பல் இது நடைபெற்ற நாட்களில், இந்திய
சிப்பந்தி ஒருவரின் தகவலின்படி, "உளவுத்துறை றோ, தாய்லாந்தின்
1 இரவு நேரங்களில் கப்பலுக்கு பின் தெற்கு கடற்படை நகரமான
1 தொலைவில் மலைபோல ஒரு - புக்கெட்டில் அதிக கவனம் செலுத்திக்
1உருவம் தெரிந்திருக்கிறது. - கொண்டிருந்தது. அதற்கு காரணம்,
1 அதிகாலையில் அந்த உருவம் புலிகளை கண்காணிப்பது அல்ல,
1 மறைந்து போயிருக்கிறது. பாகிஸ்தானின் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ. 1 பின்னாட்களில் யோசித்துப் அங்கிருந்து சில இரகசிய நடவடிக்கை |
பார்த்தபோதுதான், அது புலிகளின் 1 களை செய்து கொண்டிருந்தது.
கப்பலை பின் தொடர்ந்த இந்திய ஐ.எஸ்.ஐ. இரகசிய ஆயுத தளபாடங்.
நீர்மூழ்கிக் கப்பல் என்பதை அவர் 1களை அனுப்ப புக்கெட் துறைமுகத்தை
உணர்ந்து கொண்டார். பயன்படுத்திக் கொண்டிருந்ததை 3 - மணந்து பிடித்திருந்த றோ கேட்டுக்
கொண்டதன்படி, அந்தமான் பகுதியில்
தகவல் கசிந்தது எப்படி?
இப்போது மில்லியன் டொலர் 1 கேள்வி உள்ளது. அதாவது,
கப்பலில் கிட்டு இருக்கிறார் என்ற விபரம் இந்திய உளவுத்துறைக்கு, கப்பலில் இருந்து அனுப்பப்பட்ட மெசேஜ்களில் இருந்து மட்டும்தானா தெரியவந்தது? வேறு வழியில் இந்திய உளவுத்துறைக்கு தகவல்
| கிடைக்கவே இல்லையா? இருந்த இந்தியக் கடற்படையின்
- இது ஒரு பெரிய சந்தேகத்துக் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று அவ்வப்போது, குரிய கேள்வி. கப்பலில் இருந்து புக்கெட்டுக்கு அருகே இரகசியமாக
1 தொலைத் தொடர்பு கருவியை வந்து போய்க்கொண்டிருந்தது.
1 இயக்கியவர்கள், கிட்டுவின் பெயரை ஒருதடவை, இந்திய நீர்மூழ்கிக்
வெளிப்படையாகச் சொல்லவில்லை. கப்பல் புக்கெட் கடலில் நீருக்கு
கோர்ட் வேர்ட்களில் கூறப்பட்ட சில வெளியே தெரிந்ததை போட்டோ எடுத்து விபரங்களை, இந்திய நீர்மூழ்கிக் அந்த நாட்களில் வெளியிட்டிருந்தது
கப்பலில் ஒட்டுக் கேட்டு உடனடி பாங்கொங் போஸ்ட் பத்திரிகை. அதே
யாக டீ-கோடிங் செய்து' கப்பலில் துறைமுகத்தில் இருந்துதான், புலிகளும்
கிட்டு செல்வதை கென்பேர்ம் செய்து இயங்கிக் கொண்டிருந்தனர்.
1 கொண்டு - அதன்பின், பின்தொடர்வது கிட்டு பயணம் செய்த கப்பல் நடுக்
| என்ற முடிவை எடுத்தது என்று கடலுக்கு சென்றதும், அதில் எழுதப்
சொன்னால், அது அதீத கற்பனை பட்டிருந்த பெயரில் முதல் எழுத்தையும், யாகத்தான் இருக்க வேண்டும். கடைசி எழுத்தையும் அதில் இருந்த
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். வர்கள் முன்கூட்டியே திட்டமிட்டபடி
கிட்டு தாய்லாந்தில் இருந்து ஒரு அழித்தார்கள். இப்போது கப்பலின்
கப்பலில் இலங்கை செல்லப்போகும் பெயர் AHAT என்று மாறியது.
விடயம், இந்திய உளவுத்துறைக்கு சட்டலைட் டெலக்ஸ் வேலை "
"முன்கூட்டியே தெரியும் என்று செய்யாத நிலையில், YESU-747
1 நினைத்துக் கொள்ளுங்கள். தொலைத் தொடர்பு சாதனத்தின் மூலம் |
அப்படி எடுத்துக் கொண்டால், கப்பலில் இருந்து, கே.பி.-யை தொடர்பு - அந்தமான் கடல் தளத்தில் இருந்து, கொண்டார்கள். அந்தத் தொடர்புக்காக நீர்மூழ்கிக் கப்பல், தாய்லாந்தின் புலிகள் உபயோகித்தது, வர்த்தகக்
1 புக்கெட் கடலோரம் நடமாடுவது கப்பல்கள் வழமையாக உபயோகிக்கும் 1 சாத்தியம். கிட்டு செல்லும் அலைவரிசையை அல்ல.
1 கப்பலை பின்தொடர்வதற்காகவே
நீர்மூழ்கிக் கப்பல் அனுப்பி மோப்பம் பிடித்தது நீர்மூழ்கி
வைக்கப்பட்டிருப்பதும் சாத்தியம். இந்த புதிய அலைவரிசையில்
அப்படி இருந்தால்தான், கிட்டு சென்ற மெசேஜ் போவதை, கண்டுபிடித்தது.
கப்பலில் இருந்து சிக்னல்களை அந்த ஏரியாவில் இருந்த இந்தியக்
1 இந்திய நீர்மூழ்கிக் கப்பல் பிக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்.
1 பண்ணியவுடன், கப்பலைப் பின் தமது கட்டுப்பாட்டு நிலையத்திற்கு
1 தொடர்வது சாத்தியமாகும். தகவல் சொல்லப்பட்டது, மேலிடத்து
அப்படியானால், “கப்பலில் கிட்டு உத்தரவுக்கு அமைய, நீருக்கு அடியே,
1 உள்ள விடயம், இந்திய உளவுத் கிட்டு பயணித்த AHAT கப்பலை
துறைக்கு வேறு விதத்தில் கிடைத்ததா?' பின்தொடரத் துவங்கியது.
- அதற்கும் ஒரு சான்ஸ் உள்ளது. அதாவது நீருக்கு மேலே AHAT
அந்த தகவல் புலிகள் இயக்கத்துக்கு கப்பல் இலங்கையை நோக்கி சென்று .
உள்ளே இருந்தே போயிருக்கலாம் கொண்டிருந்தது. அக்கப்பலில்
| என்பதற்கும் சான்ஸ் உள்ளது. உள்ளவர்களுக்கு தெரியாமல், நீருக்கு |
(தொடரும் ...
போடிருந்த 68
த கவிஞன்'
கிரப்படுகின்றன
பார்த்தேன், பசுமையான வயல்வெளிகள் கொண்ட வளம் கொழிக்கும் அம்மண்ணைச் சுற்றி முள்வேலி இடப்பட்டு உள்ளது. அம்மண்ணின் மக்கள் முள் வேலிக்கு வெளியே கூடாரங்களில் என்றாவது ஒரு நாள் தாங்கள் தமது சொந்த மண்ணுக்கு திரும்புவோம் என்ற சிறுநம்பிக்கையுடன் காத்திருந்தனர், 2012இல் மீண்டும் சென்றிருந்தபோது அந்த நம்பிக்கை இன்னும் தளர்ந்து இருந்தது.
அரசியலுக்குமாக் காலத்தால் பேசப்படும் என்பதனை அன்றே பலரும் சுட்டிக்காட்டி இருந்தனர். அது இன்று இன்னும் உறுதியாகி உள்ளது.
நிலம் பிரிந்தவனின் கவிதை நூல்
அறிமுக நிகழ்வு ஒன்று வெகுவிரைவில் மார்ச் 17, 2012இல் நிலம் பிரிந்தவனின் கவிதை லண்டனிலும் பாரிஸிலும் ஏற்பாடு செய்யப் நூலுக்கு சாகித்திய மண்டல் விருது கிடைக்கும் என்று பட உள்ளது என்பதனைக் கூறிக்கொண்டு 'யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை, அதற்குக் காரணம் கவிஞர் ப.சுஜந்தன் உடனான நேர்காணலுக்
கவிதையின் தரம் அல்ல அது பேசுகின்ற அரசியல். குள் செல்வோம், இக்கவிதை நூல் அதன் கவித்துவத்துக்கும் அதன் -
(நேர்காணல் 22 பக்கம் பார்க்க )
மலர்) முரசு

Page 6
(கென
ஏற்றுக் கொண்டுவி அதுநாள்வரை பகிர மேற்கொள்ளாதிரு அவரது தோழர்கள் தோன்றிய அந்த நா தொடக்கத்தில் பகிர பிரசாரத்துக்கான இ கிடைக்கப் பெற்றவ |மெக்காவுக்குவரும்
களிடையே இஸ்லாம் பேசுவதற்குத் தயார்
என்னசெய்வது பிரசாரத்தைத் தடுக்க குறைஷிகள் யோசி ஒரு மந்திரவாதி என என்றும் சித்திரித்துக்
அவரை யாரும் நெ பா.ராகவன்
செய்வதற்கு ஒருபுற செய்தார்கள். மறுபு
என்றும் பித்தலாட்ட என்னதான் இருக்கிறது
யூதமதத்தில் பிரசாரம், மதமாற்றம்
மக்கள் விரோத, இல உங்கள் இஸ்லாத்தில் என்று
போன்றவை எதுவும் அறவே
1 நடவடிக்கைகளில் விரும்பிக் கேட்டவர்களிடம்
இருந்தது இல்லை. இதனாலேயே
என்றும் சொல்லிப்பு மட்டுமே முகம்மது விளக்கம்
கூட ஒருவேளை அவர்களுக்கு
கெட்ட ஆவியால் பீ. அளித்தார். குர் ஆனிலிருந்து
யூதர்கள் மேம்பட்டவர்களாகத்
என்றும் ஒரு வதந்தி சில வரிகளை ஓதிக் காண்பித்
தெரிந்திருக்கலாம்.
பரப்பினார்கள். தார். நாலு வார்த்தை பேசி
இந்த எண்ணம் அவர்களிடையே
குறைஷி வர்த்த அவமானப்படுத்தலாம் என்று
எத்தனை தீவிரமாக ஊடுருவி
இத்தயைக நடவடிக் வந்தவர்கள், முகம்மது ஓதிக்
இருந்தது என்பதற்கு ஒரே ஓர்
1 விபரீதத்தை உண்டு காண்பித்ததும் பேச்சிழந்து
உதாரணம் சொன்னால் போதும்.
குறைஷி சமூகத்தில் இஸ்லாத்தில் இணைந்து விடு
விளங்கிவிடும்.
இளைஞர்களாக இ வார்கள். இது மிகையல்ல.
இஸ்லாம் தோன்றி,
தந்தைமார்களும் பிர ஆர்ம்ப காலங்களில் ஏராளமான
மூன்றாண்டுகள் ஆகி, மொத்தமே
களும் ஏன் இந்த மு முறை இத்தகைய சம்பவங்கள்
நாற்பது முஸ்லிம்கள் உலகில்
பற்றி எப்போதும் தம் நடந்திருக்கின்றன, முகம்மதே
இருந்த தருணம் அது. அரபிகளின்
பேசிக்கொண்டிருக்கி இப்படி இருக்கையில் அவரது
புனிதத் திருவிழாக் காலம் ஒன்று
உண்மையில் அவர் தோழர்கள் வேறு எப்படி
வந்தது. அந்தச் சமயத்தில் பல்வேறு
சொல்கிறார், செய்கி இருப்பார்கள்?
நாடுகளிலிருந்து மெக்காவுக்குப்
அறியும் ஆவல்மிக்க ஆயினும் இஸ்லாம் பரவத்
புனித யாத்திரையாகப்
முகம்மது இருக்கும் தொடங்கி மூன்றாண்டுகள்
பல்லாயிரக்கணக்கானோர்
ஆரம்பித்தார்கள். நிறைவடைந்தபோது, அம்மதத்தில்
வரத்தொடங்குவார்கள். இன்றைக்கு
இதைக் காட்டில் இருந்தோரின் மொத்த எண்ணிக்கை
அதே மெக்காவுக்குத்தான் முஸ்லிம்கள்
களுக்கு வேறு பிரச்சி வெறும் நாற்பது பேர் மட்டுமே.
புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள்.
வேண்டுமா? யாத்தி நான்காவது ஆண்டின் தொடக்
அதே கஅபாவைத்தான் பயபக்தியுடன் 1 முதலில் தமது மக்க கத்தில்தான் பகிரங்கமாகப்
சுற்றி வருகிறார்கள். ஆனால்
- முகம்மதுவிடமிருந்து பிரசாரம் செய்யலாம் என்கிற
இன்றைய கஅபாவுக்கும் அன்றைய |
வேண்டும். ஆகவே ! இறைஉத்தரவு முகம்மதுவுக்கு
கஅபாவுக்கும் வித்தியாசங்கள் பல.
தனமான சில நிபந்த வந்தது. அதுவுமேகூட "உங்கள்
பிரதானமான வித்தியாசம், அன்றைக்கு 1 அவர்கள் முகம்மது உறவினர்களுக்கு எச்சரிக்கை
அங்கே இருந்த ஏராளமான உருவச்
- தொடங்கினார்கள். செய்து அழைப்புவிடுங்கள்"
சிலைகள், சிறுதெய்வங்கள்,
ஒரு பெளர்ணமி என்கின்ற உத்தரவுதான்.
கஅபாவை நிர்வாணமாகச் சுற்றிவரும்
முகம்மதுவிடம் செல் முதல்முதலாக இஸ்லாம்
வழக்கம்கூட இருந்திருக்கிறது.
யிலேயே நீங்கள் ஓ என்றொரு மார்க்கம் குறித்த
அப்படிப் புனித யாத்திரையாக
என்று நாங்கள் எப்பு வெளிப்படையான அறிவிப்பும்
பெரும் பக்தர்களை உபசரித்து,
என்று சவால்விட்டா அதில் இணைய வரும்படியான
தங்கவைத்து, விருந்துகள் நடத்தி,
இந்த முகம்மது எப்பு அழைப்பும் அந்த நான்காவது
புண்ணியம் தேடிக்கொள்வதில்
போகிறார் என்று த ஆண்டில்தான் முகம்மது நபியால்
மெக்கா நகரத்துப் பணக்காரக்
இளவல்களைப் பார் செய்யப்பட்டது.
குறைஷிகள்க்கு எப்போதுமே
மாகப் புன்னகை புரி இஸ்லாம் என்கின்ற பதம்
ஆர்வம் உண்டு, புண்ணியம் மட்டுமே
ஆனால், முகம் முதல் முதலில் பாலஸ்தீனைச்
இதற்குக் காரணமல்ல, சில வர்த்தகக்
தியானித்த மறுகண சென்றடைந்ததும் அப்போதுதான்.
காரணங்களும் உண்டு,
நடக்கத்தான் செய்த கி.பி.7ஆம் நூற்றாண்டைச்
புனித யாத்திரையாக வரும்
நிலவு இரண்டாக இ (சேர்ந்த அரேபிய வர்த்தகர்களிடம் 1 வெளிநாட்டினருக்கு விருந்தளித்து
பிரிந்து காட்சியளித் என்னென்ன இருந்தன என்று
உபசரிக்கும் குறைஷிகள் அப்படியே
உடனே முகம்ம நகைச்சுவையாக ஒரு பட்டியல்
அவர்களுடன் சில வர்த்தக
கண்கட்டுவித்தை ெ போடுவார்கள். அவர்களிடம்
ஒப்பந்தங்கள் செய்துகொண்டு
அலறத்தொடங்கிவி ஏராளமான ஒட்டகங்கள் இருந்தன, ந
தங்கள் தொழிலையும் மேம்படுத்திக்
கள். அதைக் காட்டிலும் அதிகமாக
கொள்வது வழக்கம். உலர் பழ -
ஒன்றல்ல, இன அடிமைகள் இருந்தார்கள்.
வகைகள், தானிய வகைகளை
வேறுபல சம்பவங்க அடிமைகளைக் காட்டிலும்
ஏற்றுமதி செய்வது அன்றைய
வாழ்க்கையில் நடந் அதிகமாக வைப்பாட்டிகள்
குறைஷகளின் பிரதான தொழில்.
சரித்திரக் குறிப்புக்க இருந்தார்கள் என்று அப்பட்டியல்
கிட்டத்தட்ட, மத்திய ஆசியா முழுவதி
வாசிக்கக் கிடைக்கி முடிவுபெறும்,
லும் அன்றைய மெக்கா வர்த்தகர்கள்
சித்து வேலைகளை இதெல்லாவற்றைக் காட்டிலும் 1
வர்த்தகத் தொடர்பு வைத்திருந்தார்கள். நிகழ்த்துவதையும் ! அவர்களது சொத்தாக இருந்த
சில ஆபிரிக்க நாடுகளுக்கும் தூர
இஸ்லாத்தின் மைய முக்கியமான விஷயம், தாழ்வு
கிழக்கு நாடுகளுடனும் அவர்களுக்கு
ஒருபோதும் வைத்த மனப்பான்மை.
வர்த்தகத் தொடர்பு இருந்திருக்கிறது.
இஸ்லாத்தின் மைய சொத்து, சுகங்கள், அடிமைகள், 1
இந்த வர்த்தக உறவுகள்
குர்ஆன்தான். வளமை இருப்பினும் கல்வியிலும்
எப்போதும் சுமூகமாக இருப்பதற்கு,
'குன்' என்கிற எ உலக ஞானத்திலும் தாம்
புனித யாத்திரை காலங்களில்
மரியத்தின் மணிவ. பிற்பட்டவர்கள் என்கிற எண்ணம்,
மெக்காவுக்கு வருவோரை நன்கு
வைத்துத்தான் முக் அன்றைய பணக்கார அராபியர்கள்
[ கவனிப்பது மிகவும் அவசியம்.
முந்தைய நபியான எத்தனையோ பேருக்குமே உண்டு.
யாத்திரிகர்கள் வசதியாகத்
இறைவன் படைத்த தமது இறைநம்பிக்கை, வழிபாட்டு
தங்குவதற்கு, நெரிசலில் சிக்கிக்
இஸ்லாம் சொல்கி) உருவங்கள் பற்றி பெருமிதம்
கொள்ளாமல், செளகரியமாக
அந்தச்சமயம், இருந்தாலும், மதக்கல்வி ரீதியில்
கஅபாவில் வழிபட்டுத் திரும்புவதற்கு, தம்மைக் காட்டிலும் யூதர்கள்
1 உதிர்த்தவர் இறைத் உணவுப் பிரச்சினை இல்லாமல் மேலானவர்கள் என்கிற உணர்வு
உண்டுகளிப்பதற்கு, இன்னபிற
|சொல்லில் இருந்த அவ்களிடையே இருந்திருக்கிறது.
வற்றுக்கு மெக்கா குறைஷிகள்
என்கின்ற ஒரு வே யூத மதம் மிகவும் பண்பட்டது;
பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.
முக்கியமே தவிர, நீ யூதர்கள் அனைவரும் கற்றறிந்த
இது வருஷா வருஷம்
அற்புதங்களல்ல. மேலோர் என்னும் எண்ணம்
நடப்பதுதான், ஆனால் அந்த வருஷம்
இதை, மாற்ற | அவர்களது இயல்பாகிப்
அவர்களுக்கு ஒரு பிரச்சினை
முகம்மது மிக நன்று போயிருந்தது.
இருந்தது, முகம்மது, அவர் மூலம்
திருந்தார். தாம் இன இத்தனைக்கும் கிருத்தவும்
அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிற இஸ்லாம்
இஸ்லாத்தை விள. தான் அன்றைய திகதியில்
என்கிற புதிய மார்க்கம் என்னதான்
நியமிக்கப்பட்டிருக் வருவோரையெல்லாம் !
சொல்கிறார் முகம்மது என்று சும்மா
மட்டுமே என்பதை அரவணைத்துக்கொள்ளும்
வேடிக்கை பார்க்கப் போகிறவர்கள்
அறிந்திருந்தார். மதமாக இருந்ததே தவிர,
கூட அவரது அடிபணிந்து இஸ்லாத்தை |
06

தற்கொலை! தடுக்க முடியுமா?
நிற அபாயம்.
கமாகப் பிரசாரம்
முகம்மதுவும் இஸ்லாம் காம் ஆண்டின் கப் ற உத்தரவு நளாக, பாத்திரிகர் | குறித்துப் க இருந்தார்கள், முகம்மதுவின் நாம் என்று தார்கள். அவரை றும் சூனியக்காரர் கூடியவரை ங்க இயலாமல் ஏற்பாடு ம் கலகக்காரர் காரர் என்றும் றவிரோத டுபடுபவர் ரத்தார்கள். க்கப்பட்டவர் லயத் திட்டமிட்டுப்
கார் சமூகத்தின் கைகள் ஒரு பண்ணியது. பயே .
ந்தவர்கள், தமது உறவினர் ம்மதுவைப் றாகவே றார்கள். என்னதான் றார் என்று வர்களாக இடம்நாடிப்போக
ம் குறைஷி
னை
ரிகர்களையல்ல ளை அவர்கள்
காப்பாற்றியாக சிறுபிள்ளைத் னைகளை புக்கு வைக்கத்
- தினத்தன்று எறு, "உண்மை ர் இறைதூதர் படி நம்புவது? சர்கள், "பார், படித் திண்டாடப்
ம் குலத்தின் த்து பெருமித ந்தார்கள். து கண்மூடி ம் அந்த அற்புதம் து. பெளர்ணமி ரு பிறைகளாகப்
தற்கொலை தொடர்பாக மனிதர்கள் தம் வாழ்வில் ஒரு தரமாவது சிந்தித்திருப்பார்கள் எனக் கூறப்படுகின்றது. பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு பிரச்சினைகளுக்காக தற்கொலை செய்வதற்கான எண்ணங்களை நான் கொண்டிருந்தேன். இன்று அவற்றை மீளப் பார்க்கும் பொழுது எந்தளவு சிறுபிள்ளைத்தன மானது என்பதை உணரக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் அன்று அக்கணத்தில் அது மிகவும் முக்கியமானதாக இருந்திருக்கின்றது. இந்த அனுபவம் எனக்கு மட்டுமல்ல இதை வாசிக்கின்ற உங்களின் பல பேருக்கு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் ஏதோ ஒரு காரணத் தினால் அன்று அவ்வாறு செய்யாது தப்பித்து இன்றுவரை வாழ்வுடன் போராடிக்கொண்டு வாழ்ந்து வந்திருக்கின்றோம். அதேவேளை பலர் அக்கணத்தில் எடுத்த முடிவால் தம் வாழ்வை முடித்திருக்கின்றனர். இவ்வாறு வாழ்வை முடித்தவர்களது மன நிலை மற்றும் எவ்வாறு இத் தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவதை மாற்ற அல்லது தடுத்து நிறுத்த உதவலாம் என்பது தொடர்பானதே இந்தப் பதிவு. இதனூடாக தற்கொலையற்ற ஒரு சமூகத்தை எவ்வாறு உருவாக்கலாம் என்பதை நோக்கி நாம் சிந்திக்கலாம்.
தற்கொலை என்பது உலகத்தில் பொதுவாக காணப்படுகின்ற ஒரு அம்சமாகும். ஆனால் பிற பிரச்சினைகள் போல இதற்கு
அந்தளவு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. உலகத்திலுள்ள சமூகங்களால் மிகவும் தவறாகவும் குறைவாகவும் மதிப்பிடப்பட்ட சமூகநலப் பிரச்சினைகளில் தற்கொலையும் ஒன்றாகும். ஆயுத
முரண்பாடுகளாலும் மற்றும் வீதி விபத்துக்களாலும் உலகத்தில் இறப்பவர்களுக்கு சமனாக அல்லது அதற்கும் அதிகமாக தற் கொலையினால் இறப்பவர்கள் இருக்கின்றனர். அதேவேளை தற் கொலையால் ஒருவர் இறக்கின்றபோது நூற்றுக்கு அதிகமான வர்கள் பிழைத்துப் போன தமது தற்கொலை முயற்சிகளால் காயப்படுகின்றனர். எந்த ஒரு வருடத்தை எடுத்துக் கொண்டாலும் முழுச் சனத்தொகையில் ஆறு வீதமானவர்கள் தற்கொலை | செய்வது தொடர்பாக சிந்தித்திருக்கின்றனர். ஐந்து வீதமானவர்கள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர் என்கின்றன தரவுகள். ஆனால் நம்மில் பலர் இது மிகப் பெரியதொரு பிரச்சினை என்பதனையும் இதைத் தடுப்பதற்கான செயற்பாடுகள் எந்தளவு முக்கியமானவை என்பதனையும் அறியாதவர்களாகவே இருக்கின்றனர். மிகச் சிலரே இப் பிரச்சனையின் முக்கியத்துவத்தினைப் புரிந்துகொண்டு அதைத் தடுப்பதற்கான வழிவகைகளைத் தேடுவதுடன் தமது பங்களிப்பையும் செய்கின்றனர். -
இன்றைய இலங்கையின் குறிப்பாக வடக்கு கிழக்கு மற்றும் மலையக சூழல்களில் தற்கொலைகள் சதாரணமாக நடைபெறும் கின்றன, இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இது தொடர் பாக மனநல வைத்தியர் எஸ்.சிவதாஸ் அவர்கள் தனது நலமுடன் நூலிலும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு தற்கொலை செய்பவர் களுக்கு வறுமை, பாலியல் வன்புணர்வு, பாலியல் தொந்தரவுகள். சித்திரவதைகள், வேலையில்லாமை, கல்வி கற்கமுடியாமை, மற்றும் பல்வேறு தோல்விகள் எனப் பல காரணங்கள் இருக்கின்றன. இக்காரணங்கள் குறிப்பிட்டவர்களைப் பொறுத்தவரை வலுவானவை. ஆகவே புறக்கணிக்க கூடியவை அல்ல. அதேவேளை இக் காரணங்களுக்கான காரணிகளை நிவர்த்தி செய்யக் கூடிய வழிமுறைகள் அரசியல் செயற்பாடுகளினால் மட்டுமே சாத்தியமானது. இச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இவர்கள் வாழவேண்டும். ஆகவேதான் தற்கொலை செய்வதிலிருந்து இவர்களைத் தடுப்பது முக்கியமானதாக இருக்கின்றது. - தற்கொலை செய்யாத ஒரு சமூகத்தை உருவாக்கவேண்டிய பொறுப்பு நமக்கிருக்கின்றது. இதற்கு எவ்வாறு தற்கொலைகளைத் தடுப்பது, அதற்கான காரணங்களை நிவர்த்திசெய்வது, மற்றும் அதற்கான மருத்துவ, உள், மன, வள சிகிச்சைகளை அளிப்பது என்பது தொடர்பாக நாம் சிந்திக்கவும் அதற்காக செயற்படவும் வேண்டும். மேலும் ஒருவரை தற்கொலை செய்வதிலிருந்து காப்பாற்றுவதற்கான அவசர முதலுதவி வழிமுறைகளையும் " அறிந்திருக்கவேண்டும். தற்கொலை செய்யாத ஒரு சமூகத்தை உருவாக்குவது என்பது மிகவும் சவாலான வேலைதான். பருப்பினும் வாழ்க்கைப் பிரச்சனைகளை எதிர்கொள்ளக்கூடிய தாங்குதிறனை மனிதர்களில் வளர்ப்பதற்கான சமூகநல ஆதரவு வேலைத்திட்டங்களை மேற்கொள்வதனுடாக தற்கொலை முயற்சிகளை குறைக்கலாம்.
தற்கொலை முயற்சி ஒன்று நடைபெறும் பொழுது அதைத் தடுப்பதற்கு பெரும்பாலும் நம்மால் ஒன்றுமே செய்யமுடியாது. அவை திட்டமிட்டதாகவோ அல்லது திட்டமிடப்படாத உடனடி செயலாகவோ இருக்கலாம். ஆனால் அவ்வாறான எண்ணங்கள் குறிப்பிட்ட மனிதர்களில் இருப்பதை ஏற்கனவே இனங்கண்டு கொள்வதனுடாக தற்கொலை செயற்பாடுகள் எதிர்காலத்தில் நடைபெறாதவாறு தடுக்க முயற்சிக்கலாம். நமது நண்பர்கள், உறவுகள், சக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், தொழிலாளர்கள் தாம் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அல்லது அவ்வாறன எண்ணங்கள் இருப்பதாக பல வழிகளில் குறிப்பால் நமக்கு உணர்த்தியிருப்பார்கள். உணர்த்துவார்கள். உண்மையிலைலே தம்மை மற்றவர்கள் பாதுகாப்பதற்கும்
அதற்கான உதவிகளைப் பெறுவதற்குமான சைகைகளை பல சந்தர்ப்பங்களில் அறிவிப்பார்கள். இதனைப் புரிந்து கொண்டால் மட்டுமே நாம் அவர்களுக்கு உதவமுடிவதுடன் அவர்களைப் காப்பாற்றவும் முடியும்.
குறிப்பாக தாம் தற்கொலை செய்து கொள்ளப்போவது தொடர்பான தமது எண்ணங்களை மறைமுகமாக வெளிப்படுத்து வோரிடம் வெளிப்படையாகவும் நேரடியாகவும் கதைப்பது ஆபத்தானது என்கின்ற தவறான நம்பிக்கை வழக்கத்திலிருக்கின்றது. மேலும் இரகசியமாக பிறருடன் உரையாடுவதோ அல்லது அறிந்தும் அறியாதவாறு அமைதியாக இருப்பதோ, அல்லது புறக்கணிப்பதோ ஆரோக்கியமானதல்ல. இவை ஏதுவும் தற் கொலை செயல்கள் நடப்பதை தடுத்து நிறுத்தாது. மாறாக இவர்களுடன் நேரடி
யாகவும் வெளிப்படையாகவும் தற்கொலை தொடர்பாக கலந் துரையாடுவதே ஆரோக்கியமானது பயனுள்ளதுமாகும்.
ஒருபுறம் தற்கொலை நடைபெறாது தவிர்ப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும் அதேவேளை, அது தொடர்பான கருத்தியல் வரலாற்றில் எவ்வாறு மாற்றமடைந்து வந்திருக்கின்றது என்பதை அறிவதும் பயனுள்ளதாகும். இது நாம் உருவாக்கும் கருத்தியல்கள் எவ்வாறு சமூகத்தில் தாக்கத்தை செலுத்துகின்றன என்பதை புரிவதற்கு வழிவகுக்கும். இது மட்டுமல்ல, ஒரு கருத்தியலை உருவாக்கும் பொழுது எந்தளவு பொறுப்புணர்வுடனும் பிரக்ஞையுடனும் செயற்படவேண்டும் என்பதையும் புரியவும் உணரவும் வைக்கும் என்றால் மிகையல்ல.
மது!
து ஒரு மந்திரவாதி, ஈய்கிறார் என்று
டார்கள் குறைஷி
தப்போல் ளும் முகம்மதுவின் ததற்கான ள் இன்றும் ன்றன. ஆனால், பும் அற்புதம் மகம்மதுநபி, ப்புள்ளியாக தில்லை.
மம் என்பது
ரு சொல்லை ற்றில் மதுவுக்கு இயேசுவை ன் என்று
சால்லிலிருந்து தர். இம்முறை -திர்த்தது குர்ஆன் மாக, குர்ஆன்தான்
ழ்த்தப்படும் கழ்த்துபவருமல்ல. "ரையும்விட க உணர்ந் பவனால் நவும் பரப்பவும் ம் ஒரு கருவி பரிபூரணமாக
(தொடரும்...) ரமலர்
முரசு
'நவம்பர் 08 - 14, 2012)

Page 7
மற்றுமொரு புனித பு
இயங்கேறிய
பயங்கரவாதத்தினதும் இனவாதத்தின
- தும் உயிரோட்டமாக இருப்பது வக்கிர உணர்வும் வன்முறையும்தான். வெறித்தனத்தோடு பலம் உள்ளவரை கண்ட்டாட்டதையெல்லாம் அழித் தொழிப்பதுதான் அதன் தாரகமந்திரம்.
உணர்வுகொண்ட ரங்கிரி பௌத்த மதகுருவின்
தலைமையில் சேதப்படுத்தப்பட்டது. இதுதான் நாம் எதிர்கொண்ட கடந்த
அதன்பின்னர் தெஹிவளையிலும், அதனை கால் பயங்கரவாதத்தினதும் இனவாதத்தின
அடுத்து குருநாகல், ராஜகிரிய , கொஹில தும் வரலாறாகும், தற்பொழுது பயங்கர வாதம் ஒடுக்கப்பட்டுவிட்ட நிலையில் அதன்
வத்தை என்று வியாபித்து இப்பொழுது. இன்னொரு வடிவமான இனவாதம் மெல்ல
ஆரம்பித்த இடத்துக்கே அதாவது அனுராதபுரத்
துக்கே வந்து நிற்கின்றது மத எதிர்ப்பு மெல்லத் தலைதூக்குவதற்கான சாயல்கள்
வெறித்தனம், தெரிகின்றன.
மத வழிபாட்டுத் தலங்களைத் தாக்க ஒரு கடந்த ஒக்ரேடர் 27 ஆம் நாளன்று
போதும் இடமளியேன் என்று மாகாணசபைத் உலக முஸ்லிம்கள் தியாகத் திருநாளான
தேர்தல் காலத்தில் கிழக்கு மாகாணத்திற்கு திஜ்ஜவூப் பெருநாளைக் கொண்டாடத்
வருகை தந்த ஜனாதிபதியவர்களின் சொல் தயாரானபோது அனுராதபுரத்தில் துயரமான
ஒன்றே முஸ்லிம்களுக்கு ஒரு ஆறுதலாகவும் ஒரு நிகழ்வு இடம்பெற்றது
நம்பிக்கையூட்டுவதாகவும் இருந்தது. அந்த அனுராதபுர நகரத்திலுள்ள மல்வத்து
வாக்குறுதியில் முஸ்லிம்கள் முழுமையாக ஓயா லேனில் உள்ள (குர்ஆனைக் கற்றுக்
நம்பிக்கை வைத்துமிருந்தார்கள். கொடுக்கும்) ஒரு சிறிய மதரசா திஜ்ஜவூப்
- ஆனால், ஜனாதிபதியின் அந்த வாக்குறு பெருநாள் தினத்தன்று அதிகாலை 2.30
தியைக்கூட கேள்விக்குள்ளாக்கும் வகையில் மணிக்கு தீ வைத்துக் கொழுத்தப்பட்டது. வெடிப்புச் சத்தங்களும் தீச்சுவாலையும்
இந்த அராஜகம் அனுராதபுர புனித நகரில்
மீண்டும் அரங்கேறியுள்ளது. எழுவதைக் கண்டு அந்த நடுச் சாமத்தில்
அனுராதபுர நகரில் சுமார் 1700 முஸ்லிம் அயலில் வசித்த ஊர்வாசிகள் ஓடிச் சென்று
குடும்பங்கள் வாழ்கின்றார்கள். சனத்தொகை பார்த்த பொழுது அந்த மதரசா எரிந்து
யளவில் பார்த்தால் ஏறக்குறைய பத்தாயிரம் . கொண்டிருந்தது.
பேர் என்ற எண்ணிக்கையைத் தொட்டுவிடும். கிராமத்தவகள் உடனடியாக பொலிஸாரும் குத்தகவல் தெரிவித்ததன் பேரில் பொலிஸார்
அங்குள்ளவர்களின் கருத்துப்படி அனுராத
புர நகரத்திலே பூர்வீகமாக வாழ்கின்ற சிங்கள பத்துப்பதினைந்து நிமிடங்களுக்குள்ளா கவே ஸ்தலத்துக்கு விரைந்து வந்தனர்.
வர்களும் அதற்கடுத்தபடியாக இரண்டாவது.
பெரும்பான்மையாக வாழ்கின்ற முஸ்லிம்களும் பொசோர் வருவதற்கு முன்னதாகவே
மூன்றாவது எண்ணிக்கையில் வாழ்கின்ற | மதரசாவில் பற்றி எரிந்து கொண்டிருந்த
தமிழ் மக்களும் சமூக சகவாழ்வுடன் பரஸ்பரம் தீ கிராம வாசிகளால் அணைக்கப்பட்டு
உதவி ஒத்தாசை செய்துகொண்டு ஐக்கியமாக விட்டது.
வாழ்வதாகக் குறிப்பிடுகின்றார்கள், இங்குள்ள அனுராதபுரத்தில் முளைவிட்டிருக்கின்ற
எந்த இனத்தைச் சார்ந்தவர்களும் துவேஷ இந்த இனவாத வக்கிரம் அங்கு இப்பொழுது
எண்ணங்களோடு பழகியிருக்கவில்லை தான் முதன்முறையாக ஏற்பட்டதொன்றல்ல.
என்பதையும் அவர்கள் வலியுறுத்திச் இதற்கு, முன்னரும், இந்த வருடத்தில்
கூறுகின்றார்கள், அங்கிருந்த இறைநேசரின் அடக்கஸ்தலம்
இதுபோக அனுராதபுர நகரத்திலே புதிதாக என்றழைக்கப்படுகின்ற தர்காவும் பட்டப்
வந்து குடியேறிவர்கள் என்று சொல்வதற்கு பகலில் பொலிசார் உட்பட எல்லோரும் பார்த்திருக்க இடித்துத் தரைமட்டமாக்கப்
எவரும் இல்லை. அதாகப்பட்டது எல்லோரும்
கிட்டத்தட்ட அங்கிருப்பவர்களில் 99 சதவிகித பட்டது.
மானோர் சிங்களவர்களாயினும் முஸ்லிம் சமீப காலங்களில் குறிப்பாக பயங்கர
களாயினும் தமிழர்களாயினும் அவர்கள் வாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் அனுராதபுரத்தில்தான் முஸ்லிம்
பூர்வீகவாசிகளேதான் என்கின்றனர் ஊர் மக்கள்.
ஆகையினால் புதிதாக இனத்துவேஷ பகைமை களின் மத வழிபாட்டுத் தலங்களைத்
உணர்வுகளை உசுப்பிவிடும் எண்ணம் சிறிதள் தாக்கியழிக்கும் நடவடிக்கை தொடக்கி
வேனும் ஊர்வாசிகளிடம் இருந்திருக்க வாய்ப் வைக்கப்பட்டது எனலாம்.
அதன்பின்னர் பொருளாதார மத்திய
பில்லை என்றே அவர்கள் அடித்துச் சொல்கின் நிலையமாக இருக்கின்ற தம்புள்ளையில்
றார்கள். அமைந்துள்ள ஹைரியா ஜவூம்மாப் பள்ளி
அவர்களது கூற்றுப்படி வெளியிலிருந்து வாசல் அதுவும் பட்டப்பகலிலேயே தீவிர
வந்த விஷமிகள்தான் இந்த மத்ரசா எரிப்புக்குக்
காரணமாக இருந்திருக்கக் கூடும் என்று (யாயபபபபபபபபபபபபபபபபபபாபாபாபாபாபாபாபாபாபாபாப்பாபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபா
லங்கைக்கான அமெரிக்கத்
கானந்தா வித்தியாலயம், கவளுமுந்தன்
இந்தப் பிரதேசங்கள் தூெதர் மிச்சேல் ஜே சிசன்
வெளி அரசினர் தமிழ் கலவன்
வாழ்வாதாரத்திற்கா கடந்த வாரத்தில் மட்டக்களப்பு .
வித்தியாலயம் ஆகிய பாடசாலைக்
அதிகம் உள்ளன. மாவட்டம் உள்ளிட்ட கிழக்கு
கட்டடங்களை அமெரிக்கத் தூதுவர்
அத்துடன் இங் மாகாணத்துக்கான விஜயம்
திறந்துவைத்தார். இந்நிகழ்வில்
படும் பாதணிகள் ப ஒன்றை மேற்கொண்டு பல்வேறு
இலங்கைக்கான அமெரிக்க தூது
யாக உள்ளன. இர் நடவடிக்கைகளை மேற்கொண்டதும்,
வராலய பிரதிநிதிகள் மற்றும் யூ.எஸ்
மூலம் சிறந்த உற்பு பல இடங்களுக்கு விஜயம் செய்ததும்
எயிட் நிறுவன அதிகாரிகள் எனப்
இந்த நாட்டின் பொ நடைபெற்றிருந்தது. ஆனால் அவரது
பலர் கலந்துகொண்டனர்,
பெரும்பங்காற்றும் வருகை குறித்தான வெறும் செய்தி
கின்றேன் எனத் ெ களோடு மட்டும் நிறுத்தப்பட்ட
இவ் விஜயத்தின்போது கிரான்
இதே நேரம், ம தளத்தில் சப்பாத்து தொழிற்சாலை விபரங்கள் குறித்து இந்தக் கட்டுரை
திற்கு விஜயம் மேற் ஒன்றுக்கான அடிக்கல்லை நாட்டி ஆராய்கிறது.
வைத்து பேசிய அமெரிக்கத் தூதுவர்
கான அமெரிக்கத் து இலங்கைக்கான அமெரிக்க
வரின் வாகனம் தூதுவர் மிச்சேல் ஜே.சிசன் மட்டக் களப்புக்கு விஜயம் மேற்கொண்டு, மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் 15ஆம் விடுதியில் செயற் பட்டும் வலது குறைந்தோருக்கான சிகிச்சை நிலையத்தை பார்வையிட்ட துடன், இந்த நிலையத்தில் வலது குறைந்தோரில் கால்களை இழந்த வர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் செயற்கை கால்கள் பொருத் தும் நடவடிக்கையினை அமெரிக்க
மிச்சேல், தேவையுடையவர்களை |
கரடியனாறு - புல் தூதுவர் பார்வையிட்டார்.
இனம் கண்டு உதவுவதே அமெரிக்கா
இடம்பெற்ற நிகழ்வு பின்னர், மட்டக்களப்பு போதனா
வின் நோக்கமாகும், இதன் அடிப்படை
கொண்ட பின்னர் | வைத்தியசாலையின் பணிப்பாளர்
பிலேயே இலங்கையில் தேவையுடை
திரும்பும்போது கர டாக்டர் எம்.முருகானந்தனுடன்
யவர்களை இனங்கண்டு ஐக்கிய
விபத்துக்குள்ளாகி கலந்துரையாடினார். இதையடுத்து
அமெரிக்காவின் உதவித்திட்டங்கள்
| அமெரிக்கத் து மட்டக்களப்பு போதனா வைத்திய
ஊடாக கொழும்பிலுள்ள அமெரிக்கா
வாகனம் இராணு6 சாலையின் விடுதிகள் சிலவற்றையும்
தூதுவராலயம் மற்றும் யூ.எஸ்.எயிட்
மோட்டார் சைக்கிள் தூதுவர் பார்வையிட்டார்.
ஆகிய உதவுகின்றன, இதற்காக
யினாலேயே இந்த அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட
இலங்கை அரசாங்கம் மற்றும் அரச |
இடம்பெற்றிருந்தது செயலகத்திற்கு விஜயம்செய்து, புதிய
சார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றுடன்
வாகன விபத்தினா அமெரிக்க தூதுவர் யு.எஸ்.எயிட்
இணைந்து இலங்கை மக்களுக்கு
வரிற்கு எந்தவித உதவியில் கலாசார மத்திய நிலை
அமெரிக்கா உதவி வருகின்றது.
இலங்கை மக்களையும் அமெரிக்க யமாக மாறவுள்ள ஒல்லாந்தர்
வில்லை. அத்துடன்
கோட்டையையும் பார்வையிட்டார்.
மக்களையும் இணைக்கின்ற உறவுப்
வானம் சிறியளவி
அதனையடுத்து, அமெரிக்கத் தூது
பாலமாக இரண்டு நாடுகளின் தேசியக்
கியுமிருந்தது,
வர், அரசியல், மக்கள் பிரதிநிதிகள்
மனைவியுடன் கொடிகள் உள்ளமை குறிப்பிடத்தது.
இந்த கிரான்குளம் கிராமம் பலரை சந்தித்து பேச்சு நடத்தினார்.
பயணித்த இராணு
இதேவேளை, படுவான்கரை
கடந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட
வில் காயம் ஏற்பட் (பகுதியில் கடந்த காலங்களில்
ஒரு பிரதேசம் என்பதை நான் நன்கு
அவர் மட்டக்க பெரிதும் பாதிக்கப்பட்டு, யூ.எஸ்.எயிட்
அறிவேன். இந்த தொழிற்சாலை
நாட்களில், கிழக்கு நிறுவனத்தின் ஊடாக புதிதாக நிர்
இங்கு அமையப் பெறுவதை நான்
விஜயம் மேற்கொ? மாணிக்கப்பட்ட முனைக்காடு விவே
மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன்.
கான அமெரிக்கத் (நவம்பர் 08 - 14, 2012
தின
5ம்மம்
1000கதெ மட்டு. விஜ07

மியில்
அசிங்கம்!
குள்ளேயே நடாத்துவோம் என்று அவர்கள்
கூறினர், இருந்தபோதிலும் தெளஹீத் அமைப்பினர் அந்த வழிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை. தமது தீர்மானத்தில் உறுதியாக நின்றனர்.
இந்த விவகாரம் இழுபறியாகி இறுதியில் வெள்ளிக்கிழமையன்று பொலிஸ் வரை சென்றுவிட்டது. இருசாராரையும் அழைத்த பொலிஸார் இரவு பன்னிரண்டு மணிவரைப் பேச்சு வார்த்தை நடத்தினர்,
அதன்படி தெளஹீத் அமைப்பினர் தாங்கள் மறுநாள் சனிக்கிழமை ஸாஹிறா வித்தியாலய விளையாட்டு மைதானத் திடலில் தொழுகை நடாத்துவதற்கு பொலி சாரின் பாதுகாப்பை வேண்டிநின்றனர்
இவர்கள் தொழுகை விடயமாக முரண் பட்டு பொலிசுக்குச் சென்று பொலிசாரின் விசாரணை முடிந்து திரும்பி வந்த ஒரு சில மணி நேரங்களிலேயே இந்த குர்ஆன் மதரசா எரிக்கப்பட்டது.
குர்ஆன் மத்ரசா எரிக்கப்பட்ட நிகழ்வை யும் ஏற்கெனவே தொழுகை நடத்துவதில் இஸ்லாமிய இயக்கங்களுக்கிடையே
(ஏ.எச்.ஏ, ஹுஸைன்)
சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.
இதே நிலைமைதான் தம்புள்ளை பள்ளி வாசல் எதிர்ப்பின்போதும் இருந்தது என்பதை உற்றுக் கவனிக்கவேண்டும், வெளியூரிலிருந்து கொண்டுவந்து இறக்கப்பட்டவர்களே அங்கு குழப்பத்தையும் இனங்களுக்கிடையிலான கசப்புணர்வையும் தாண்டினார்கள் என்கின்ற எண் அங்கே தப்புள்ளையில் மக்களது
கணிப்பில் பதிந்துள்ளது.
அனுராதபுர மதரசாவுக்குள் தீப்பந்தம் கட்டி உள்ளே எறிந்துவிட்டுப் போன அடையாளங்கள் காணப்பட்டுள்ளன. மதரசா 40 வீதம் எரிந்துவிட்ட நிலையில் தீ அணைக் கப்யட்டு விட்டது, அஸ்பெஸ்டஸ் சீட்ஸ்களில் நெருப்புத் தாவி எரிய ஆரம்பித்த அவை - வெடிக்கும் சத்தங்கள் அயலவர்களுக்குக் கேட்ட போதுதான் கிராம வாசிகள் விழித்துக் கொண்டு ஸ்தலத்திற்கு ஓடிவந்தார்கள்.
பொலிசார் தாமதமின்றி ஸ்தலத்திற்கு | விரைந்து வந்ததுடன் முடிந்தளவு விசாரணை பயில் தீவிரமாக இருந்த விதம் பாராட்டத் தக்கது என உள்ளூர்வாசிகள் தெரிவிக் கின்றனர்.
பொலிஸார் தம் வசம் கூட்டி வந்த மோப்பம் நாய்கள் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கப்பால் நகரவில்லை.
இந்தப் பள்ளிவாசல் அனுராதபுர பெரிய பள்ளிவாசலின் நிர்வாகத்தின் கீழ்தான் இயங்கி வருகின்றது. நகரின் மையப்பகுதியி லிருந்து சுமார் 300 மீற்றர் தூரத்திலேயே இந்த எரிக்கப்பட்ட மதரசா அமைந்துள்ளது,
தெளஹீத் அமைப்பைச் சேர்ந்த ஒரு தனவந்தரின் முயற்சியால்தான் இந்தப் பள்ளி வாசல் கட்டப்பட்டு பின்னர் அது அனுராதபுரம் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தின் கைகளுக்கு மாறியது.
ஏற்கெனவேயும் இது மாதிரி இரண்டு பள்ளிவாசல்கள் தெளஹீத் பிரிவினரால்
கட்டப்பட்டு பெரிய பள்ளிவாசல் பரிபாலன சபையிடம் கையளிக்கப்பட்டுமுள்ளது.
இப்போது எரிக்கப்பட்ட இந்த மத்ரசா 1994 ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வருகின்றது.
இம்முறை திஜ்ஜவூப் பெருநாள் தொழு கையை தெளஹீத் அமைப்பினர் அங்குள்ள ஸாஹிறா மகா வித்தியாலயத்தின் மைதானத் திடலிலேயே தொழுவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
எனினும் தப்லீக் குழுவினர் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. மைதானத் திடலில் தொழுவதைத் தவிர்த்து அவரவர் நிர்வாகத்திலே உள்ள பள்ளிவாசலுக்
இருந்த முரண்பாண்டையும் இணைத்துப் பார்ப்போர் இது உள் வீட்டுப்பிரச்சினையாக இருந்திருக்கக் கூடுமோ என்றும் முடிச்சுப் போட முனைகின்றனர்.
ஆனால், உண்மையில் மத்ரசா எரிப்புச் சம்பவத்திற்கும் பெருநாள் தொழுகையை
மைதானத் திடலில் நடத்துவதற்கும் முன்வந்த உள்வீட்டுப் பிரச்சினையால் அங்குள்ள குர் ஆன் மத்ரசா எரிக்கப்பட வில்லை என்பதை அங்குள்ள இஸ்லாமிய இயக்கங்கள் உறுதிப்படுத்துகின்றன. ஊர் மக்களும் இதனை பக்கச் சார்பின்றி
அடித்துச் சொல்கின்றனர்.
எது எவ்வாறிருப்பினும் நெருக்கடி மிகுந்த தற்போதைய காலகட்டத்தில் முஸ்லிம் இயக்கங்கள் அற்பத்தனமான விடயங்களுக்கெல்லாம் முரண்பட்டு நின்று பொலிஸ் நிலையம் வரை விசாரணை களுக்குச் சென்று கைகட்டி நிற்பது அசிங்க மானது என்பதையும் இது குழப்பத்தைத் தூண்டி அதில் குளிர்காய நினைக்கும்
விஷமிகளுக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளித்துவிடும் என்பதையும் பொதுமக்கள் பெருந்துயரத்தோடு வெளிப்படுத்துகின்றனர்.
மத்ரசாவின் தீ அணைக்கப்பட்டு எரிக்கப்பட்ட அந்த மத்ரசாவை புனரமைப் புச் செய்வதற்கு வடமத்திய மாகாண முதலைமைச்சர் எஸ்.எம், ரஞ்சித் அவர்கள் ஐந்து இலட்ச ரூபாவை உடனே வழங்கி யுள்ளார் இது பாதிக்கப்பட்டுப் போயுள்ள சமூகத்திற்கு தற்காலிக ஆறுதலைக் கொடுத்துள்ள போதிலும் விஷமிகளின் மனதில் எரிந்து கொண்டிருக்கின்ற இன வாதத் தீயை நிரந்தரமாக அணைக்க வழிகண்டாக வேண்டும் என்பதே அமைதியை விரும்புவோரின் எதிர்பார்ப்பு,
ளில் கல்வி மற்றும்
சிசன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ான தேவைகள்
கிழக்கு மாகாண அமைச்சர்களான
ஹைாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் த உற்பத்தி செய்யப்
ஏ.எம்.மன்சூர் ஆகியோரை சந்தித்து கெவும் அழகானவை
பேச்சு நடத்தியிருந்தார். இதன்போது த தொழிற்சாலை
பொதுமக்களின் குறைநிறைகளையும் பத்தியை ஏற்படுத்தி
பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அபி நளதார வளர்ச்சிக்கு
விருத்திகள் என்பன மாகாண என நான் நினைக்
அமைச்சர் களினால் அமெரிக்க தரிவித்திருந்தார்.
தூதுவரிடம் விளக்கப்பட்டதாகத் டக்களப்பு மாவட்டத் கொண்ட இலங்கைக்
தகவல்கள் வெளியாகியிருந்தன. பாது பிரகஸ்பதி பாது
கவிதுவதின்
ம் அரசியலும்
லுமலையில்
அதேபோன்று இலங்கைக்கான வான்றில் கலந்து
அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே.சிசன் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம் டியனாறில்,
செய்து மட்டக்களப்பு மேயர் சிவகீதா பியுமிருந்தது.
பிரபாகரனை சந்தித்து பேச்சு நடத்தினார். துவர் பயணித்த
இச்சந்திப்பில் மட்டக்களப்பு பிரதி வீரரொருவரின்
மேயர் ஜோர்ஜ் பிள்ளை மாநகர சபை ருடன் மோதியமை
உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து வாகன விபத்து
கொண்டனர். மாநகரத்தின் அபிவிருத்தி, எனினும் இந்த
தற்போதை அமைதியான சூழலில் > அமெரிக்கத் தூது
மக்களின் வாழ்க்கை நிலைமை உட்பட பத்தும் ஏற்பட
பல்வேறு விடயங்கள் குறித்தும் | அவர் பயணித்த
அமெரிக்கத் தூதுவர் இதன்போது 5 சேதத்திற்குள்ளா
கேட்டறிந்து கொண்டார்.
அத்துடன், காத்தான்குடி பள்ளி மாட்டார்சைக்கிளில்
வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் வவீரருக்கு சிறியள்
சம்மேளன பிரதிநிதிகளை சந்தித்தும் -து.
கலந்துரையாடினார். இச் சந்திப்பு பாப்பில் தங்கியிருந்த
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ் மாகாணத்திற்கு
லிம் நிறுவனங்களின் சம்மேளன நடுள்ள இலங்கைக்
பிரதிநிதிகளை சம்மேளன அலுவல நூதுவர் மிச்சேல் ஜே கத்தில் நடைபெற்றிருந்தது.
ரமலர்
முரசு
இந்த சந்திப்பின்போது அமெரிக் கத் தூதுவருக்கு முஸ்லிம்களுக் குள்ள காணிப் பிரச்சினைகள் மற்றும் காத்தான்குடியில் திண்மக் கழிவகற்றல் பிரச்சினை தொடர்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், சந்திப்பையடுத்து 1990ஆம் ஆண்டு காத்தான்குடியில் 103பேர் தொழுகை யில் வைத்து புலிகளால் படுகொலை செய்யப்பட்ட பள்ளிவாயலும் அமெரிக் கத் தூதுவருக்குக் காண்பிக்கப்பட் டுள்ளது. இது எதற்காகக் காண்பிக் கப்பட்டது என்பது தெரியவில்லை,
இதன்போது பள்ளிவாயல் சம்மேளன தலைவர் மர்சூக் அஹமது லெவ்வை மற்றும் சம்மேளன பிரதி நிதிகளான காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான சல்மா அமீர் ஹம்சா மற்றும் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபீல், சம்மேளன பிரதிச் செயலாளர் எம்.அன்சார் நளீமி, சம்மேளன பிரதிநிதிகளான எம்.சரீப் மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் செயலாளர் அஷ் ஷெய்க் எம்.ஜாபீர் நழீமி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
யுத்த காலத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பெரிய புல்லுமலை யில் அமெரிக்க நிதியுதவியில், மக்களை மீள நிரந்தரமாகக் குடிய மர்த்துவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றனர். இவை தொடர்பிலான ஆராய்வினை மேற்கொள்வதற்காகவே அமெரிக்கத் தூதுவர் புல்லுமலை சென்றிருந்தார்.
மட்டக்களப்பு, பதுளை வீதியி லுள்ள மீள்குடியேற்றக் கிராமமான . பெரிய புல்லமலையில் 'சோவா' நிறுவனத்தினால் தற்காலிகமாக அமைக்கப்படவுள்ள சந்தைக்கான காணியை வழங்குவதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏறாவூர் பற்று பிரதேச சபைத் தவிசாளர் வினோத் உறுதி வழங்கியிருந்தார்.
(08 ஆம்பக்கம் பார்க்க
27

Page 8
திவி நெகும ச
சமுர்த்தி பணியா
எதிர்கா6
சமுர்த்தி அதிகார சபை, தெற்கு அபிவிருத்தி அதிகார சபை, மலையக அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றை உள்ளடக்கிய திவிநெகும திணைக்களத்தை உருவாக்கும் சட்டத்தால் எந்தவொரு சமுர்த்தி உத்தியோகஸ்தருக்கும் பாதிப்பு ஏற்படாது எனப் பொருளாதார அபிவிருத்திப் . பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா | அபேவர்த்தன கூறியிருக்கின்றார். அதேநேரம் சமுர்த்திப் பயனாளிகளும் அச்சங்கொள்ளத் தேவையில்லையெனவும் அவர் கூறினார்.
சமுர்த்தி அதிகாரிகளை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்படுமென மஹிந்த சிந்தனையில் வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமையவே சமுர்த்தி அதிகாரிகளை யும் திவிநெகும திணைக்களத்துக்குள் உள்வாங்கி அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
1995ஆம் ஆண்டு சமுர்த்தி அதிகார சபை உருவாக்கப்பட்டது. அன்று முதல் சமுர்த்தி அதிகாரிகள் கிராம மட்டங்களில் மக்களுக்காகப் பணியாற்றி வருகின்றனர். திவிநெகும திணைக்களத்தின் கீழ் சமுர்த்தி அதிகார சபையை இணைத்துக் கொள்ளும்போது எந்தவொரு சமுர்த்தி
அதிகாரிக்கும் அநீதி இழைக்கப்படாது. அவ்வாறான வகையிலேயே இந்தச் சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. சமுர்த்தி அதிகாரிகளுக்கு மூன்று வகையான தெரிவுகள் வழங்கப்பட்டுள்ளன.
95ஆம் ஆண்டு முதல் சமுர்த்தி அதிகாரசபையில் பணியாற்றிவரும் பணியாளர்கள் 25ஆம் ஆண்டிலிருந்து
ஓய்வூதியம் பெறக்கூடிய வகையில் திவிநெகும திணைக்களத்தின் கீழ் நிரந்தர ஊழியர்களாக நியமிக்கப்படுவார்கள். இதனை விரும்பாத சமுர்த்தி அதிகாரி கள் 95ஆம் ஆண்டு முதல் திவிநெகும திணைக்களம் உருவாக்கப்பட்ட திகதி
வரையில் தாம் செய்த பணிக்கான கொடுப்பனவுகளை முழுமையாகப் பெற்றுக்கொண்டு, திவிநெகும திணைக் களத்தில் புதிய பணியாளர்களாக இணைந்துகொள்ளமுடியும். எனினும், அவர்களின் சேவைக்காலம் கவனத்தில் கொள்ளப்படும்.
இதற்கும் விரும்பாத சமுர்த்தி அதிகாரிகள் அமைச்சினால் வழங்கப்படும் நஷ்டாடுகளைப் பெற்றுக்கொண்டு சேவையிலிருந்து விலகிக்கொள்ள முடியும். எந்தவொரு சமுர்த்தி அதிகாரியும் பாதிக்க அரசாங்கம் இடமளிக்காது. அதேநேரம், எந்தவொரு சமுர்த்தி பயனாளி யும் பாதிக்கப்படமாட்டார். சமுர்த்தி அதிகாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வழங்கிய உறுதி மொழிக்கு அமைப்ப சமுர்த்தி அதிகாரிகள் ஓய்வூதியம் உட்பட அரச பணியாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளுடனும் நிரந்தரமாக்கப்படவுள்ளனர். இவர்கள் திவி நெகும திணைக்களத்தில் பதவி உயர்வு பெறுவதற்கும் அவர்களுக்கு முடியும்.
சமுர்த்தி அதிகார சபையைச் சேர்ந்த 24 ஆயிரம் அதிகாரிகள் உள்ளடங்கலாக 26 ஆயிரம் பேர் திவிநெகும திணைக்க ளத்துக்கு உள்வாங்கப்படுகின்றனர். பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்தச் சட்டத்தின் ஊனடாக 900 கோடி ரூபாவை அரசாங்கம் மோசடி செய்ய முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. கடந்த வரவுசெலவுத்திட்டத்தில் 32 ஆயிரம் கோடி ரூபாவை என்று கூறும் அமைச்சர் சமுர்த்தி அதிகார சபையில் உள்ள பலர்
1995ஆம் ஆண்டு சமுர்த்தி சபை உருவாக்கப்பட்டது. அன்று | அதிகாரிகள் கிராம மட்டங்களில்
பணியாற்றி வருகின்றனர். திணைக்களத்தின் கீழ் சமுர்த்தி 3 இணைத்துக் கொள்ளும்போது எந். அதிகாரிக்கும் அநீதி இழைக்கப்பட வகையிலேயே இந்தச் சட்டம் தயார் சமுர்த்தி அதிகாரிகளுக்கு முன்
தெரிவுகள் வழங்கப்பட்டும் 95ஆம் ஆண்டு முதல் சமுர்த்தி சபையில் பணியாற்றிவரும் பணியா
ஆண்டிலிருந்து ஓய்வூதியம் பெற யில் திவிநெகும திணைக்களத்தி
ஊழியர்களாக நியமிக்கப்படும்
பல்வேறு உள்ளூராட்சி மன்றங்களில் உயர் பதவிகளில் உள்ளனர். அடிமட்டத்தில் இறங்கி மக்களுடன் பணியாற்றினார்கள் என்பதாலேயே அவர்கள் அரசியலில் உள்ளனர். எனவே தான் திவிநெகும வேலைத்திட்டத்தில் சமுர்த்தி அதிகாரிகளையும் உள்ளடக்க நாம் தீர்மானித்தோம் என்கின்றார்.
பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 16
ஆயிரம் பட்டதாரிகள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இவர்களையும் பயன்படுத்தி திவிநெகும வேலைத்திட்டம் கிராம மட்டத்தில்
முன்னெடுக்கப்படும். இதன் ஊடாக பயனாளி கள் தமது வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்துகொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறு அமைச்சர் கூறினாலும், திவிநெகும 'வாழ்வின் எழுச்சி என்ற திட்டமானது
சட்டமாக்கப்படுவதற்கு மாகாண சபைகளின் அங்கீகாரம் பெறப்படவேண்டும் என்ற சர்ச்சையில் சிக்கி இப்போது நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கின்றது.
பெரும்பாலும் இவ்வாரம் தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அது பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படுமென்று தெரிகின்றது. நீதி மன்றத்தின் தீர்ப்பு மேற்படி சட்டதிருத்தத்திற்கு சாதகமாக இருக்காது என்ற நிலைமையே உள்ளது.
இந்தச் சந்தேகத்துக்குக் காரணம், பிரதம நீதி அரசருக்கு எதிரான சர்வஜன வாக்கெடுப்பு மற்றும் திவிநெகுமவை அமுல்படுத்த தடையாக கருதப்படும் 13ஆவது திருத்தச்சட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோஷங்கள் என்பனவாகும்.
மத்திய அரசு தேவை எனக்கருதும் சட்டமொன்றை நேரடியாகவே அமூல் படுத்த முடியாதபடி மாகாண சபைகளின் அங்கீகாரத்தை பெறவேண்டியதன் தர்ம சங்கடத்துக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைமையானது அரசுக்கு பலவீனமான நிலைமையையே ஏற்படுத்துகின்றது.
(07ஆம் பக்கத் தொடர்...) அமெரிக்கத் தூதுவரின்...
இது தொடர்பிலான கலந்துரையாடல், சோவா நிறுவன பிரதிநிதி கள், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், பெரிய புல்லுமலை மக்கள் இணைந்து பிரதேச சபைத் தவிசாளர் ஆகியோருடன் நடைபெற்றிருந்தது.
இக் கலந்துரையாடலில், பெரிய புல்லுமலை பிரதேசத்தில் குடியேறிவரும் மக்களின் வசதிகளை மேம்படுத்தும் வகையில் சோனா நிறுவன பிரதிநிதிகள் அப்பிரதேசத்தில் தங்கியிருந்து அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறித்தும், இப்பிரதேசத்தில் மீளக் குடியேறியுள்ள மக்களின் சந்தை வசதிகளை மேம்படுத்தும் வகையில் சோவா நிறுவனம் இந்தத் தற்காலிக சந்தையை அமைக்கவுள்ளமை குறித்தும் கலந்துரையாடி முடிவுகளும் எடுக்கப்பட்டது,
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பிரதேசமான புல்லுமலைப்பிர தேசத்தில் மீள்குடியேற்றத்தினைத் துரிதப்படுத்துவதற்கான செயற்திட்டத் திற்கு யூ.எஸ்.எயிட் நிறுவனம் முன்வந்துள்ளது.
இத்திட்டத்தில் பஸ் நிலையம், சந்தைக்கட்டடத் தொகுதி, மருத்துவ சிகிச்சை நிலையம், மற்றும் மும்மதங்களினதும் வணக்கஸ்த்தலங்கள் என்பன அமைக்கப்படவுள்ளன.
அதேநேரம், ஆலயங்களுக்கு வருகை தருகின்ற பக்தர்களுக்கான தங்குமிட வசதிகளை அமைத்தல், பாதிக்கப்பட்டுள்ள விநாயகர் ஆலயத் தினை அமைத்தல், கிறிஸ்தவ தேவாலயத்துக்கு வருகை தரும்
யாத்திரிகர்களுக்கு தங்குமிடத்தை ? குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்பட்
புல்லுமலைப் பிரதேசம், யுத்தம் கப்பட்ட பிரதேசம் என்பது குறிப்பிட மீளக்குடியேறியுள்ளனர். காடுகள் 6 இன்னமும் 500இற்கும் அதிகமான குடியேற முடியாத நிலை காணப்படு இன்மையாலும் மக்கள் குடியேறுவதி
மட்டு - அம்பாறை மாவட்டங்கள் புல்லுமலை, சிப்பிமடு, கோப்பாவெ இடங்களிலிருந்து கடந்த கால யுதி சிங்கள மக்கள் மகாஓயா பிரதேச செ
இந்த இடத்தில், அமெரிக்க நா எயிட் மூலமாக மேற்கொண்டு வர குறித்துச் சிறிது ஞாபகப்படுத்த வேண்
அதேநேரம், கடந்த 2010 ஆம். அப்போதைய மீள்குடியேற்ற பிரதி ! வருகை தந்திருந்தமையும், அதன் கத்தோலிக்கப் பாடசாலையில் ஆற் வேண்டும் என நினைக்கிறேன்.
வாரமலர் தினபு
08

ரீச்சை;
ளர்களின் லம்
அலசுவது மதியூகி
தி அதிகார முதல் சமுர்த்தி மக்களுக்காகப் திவிநெகும அதிகார சபையை தவொரு சமுர்த்தி எது. அவ்வாறான டுக்கப்பட்டுள்ளது.
று வகையான ள்ளன. ந்தி அதிகாரTளர்கள் 25 ஆம் ஒக்கூடிய வகை பின் கீழ் நிரந்தர டுவார்கள்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு இருக்கும் அரசு பாராளுமன்றத்தின் ஊடாக சட்டமொன்றை இயற்றிக் கொள்வது மிகவும் இலகுவான காரியமாகும். அத்தகைய பலமான
அரசு திவிநெகுமவை சட்டமாக்குவதற்கு மாகாண சபைகளிடம் மண்டியிடுவது ஏற்புடையதல்ல என்பதே தற்போதைய சர்ச்சைகளுக்குக் காரணமாகும்.
ஆனால் மத்திய அரசிலிருந்து மாகாண அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிரப்படுகின்ற சட்டதிருத்தங்களில் இவ்வாறான ஒழுங்குகள் அமையப் பெற்றுள்ளன. இல்லாவிட்டால் மாகாண சபைகளின் அதிகாரங்களை ஒரே ஒரு தீர்மானத்திலேயே மத்திய அரசு பிடுங்கிக் கொள்ளவும், மாற்றி அமைக்கவும்
முடியுமான சூழலே நாட்டில் இருக்கும். அவ்வாறான நிலைமையானது, தற்போதே போதுமான அதிகாரங்கள் இல்லை என்று அழுது கொண்டிருக்கும் மாகாண சபையின் சொச்ச அதிகாரங்களையும் எந்த நேரத்தில் மத்திய அரசு பறித்துக் கொள்ளுமோ என்ற அச்சத்தைக் கொடுப்பதாகவே இருக்கும்.
இன்னொரு பக்கத்தில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விடயம் ஒன்று உள்ளது, அதாவது மாகாண சபையின்
அங்கீகாரத்தை கோரி நிற்கும் அரசு நினைத்தால் தனக்கிருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பிரயோகித்து 13ஆவது திருத்தச் சட்டத்தையே இல்லாமல் செய்து மாகாண சபைகளை கலைத்துவிடவும்
முடியும்.
இப்படி ஒரு யோசனையை மனதில் கொண்டே திவிநெகும என்ற சர்ச்சை திட்டமிட்டு தோற்றுவிக்கப்பட்டிருப்பதாக இப்போது சந்தேகங்கள் முன்வைக்கப்படுகின்றன.
13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்து மாகாண சபைகளை கலைத்து மத்திய அரசு சுதந்திரமாக செயற்பட விரும்புகின்றது என்ற கருத்துக்கள் ஒருபுறமும், 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாது செய்தால் அது கொண்டுவரப்பட்டதன் பிரதான நோக்கமான
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்பதையும் முழுமையாக
நிராகரித்தல் என்பதையே அரசு சாதிக்க நினைக்கின்றது என்கின்ற கருத்து இன்னொருபுறமும் உண்டு.
இதற்கிடையே திவிநெகும திட்டத்துக் குள் உள்வாங்கப்பட்டிருக்கும் சமுர்த்தி அதிகார சபையினால் இலங்கையில் சுமார் 33இலட்சம் பேர் பயன்பெறுகின்றனர்.
வடமாகாணத்தில் தற்போது யாழ்ப்பாணத்திலேயே அதிகமான மக்கள் சமுர்த்திப் பயனாளிகளாக இருக்கின்றனர்.
அடுத்து கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில் தற்போதுதான் பயனாளிகள் தகுதி
அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பணத்தில் 79925 குடும்பங்கள் நன்மையடைகின்றனர். இவர்களில் 54199 குடும்பங்கள் சமுர்த்திப் பண முத்திரை பெறும் குடும்பங்களாக இருக்கின்றனர். அதன்படி 750 ரூபா பெறும் குடும்பங்கள் 39165. 1200 ரூபா பெறும் குடும்பங்கள் 10314, 1500 ரூபா பெறும் குடும்பங்கள் 4660 என்று கணிப்பு கூறுகின்றது.
யாழ்ப்பாணத்தில் 25726 குடும்பங்கள் சமுர்த்தி வங்கியிலிருந்து வாழ்வாதார மற்றும் கடன் பெறுகின்ற பயனாளிகளாக இருக்கின்றனர்.
கிளிநொச்சியில், மீள்குடியேறிய மக்களிலிருந்து சமுர்த்திப் பண
முத்திரை பெறுவதற்கு தகுதியுடைய குடும்பங்களாக 9570 குடும்பங்க ளும், முல்லைத்தீவிலிருந்து 9967 குடும்பங்களும், மன்னாரிலிருந்து 13166 குடும்பங்களும், வவுனியாவிலிருந்து 12324 தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கில், தற்போதைய வங்கிப் பய னாளிகளாகவும், பண முத்திரை பெறு வோராகவும் திருகோணமலையில் 38560 குடும்பங்களும், மட்டக்களப்பில் 84640 குடும்பங்களும், அம்பாறையில் 79451 குடும்பங்களும் இருக்கின்றனர்.
2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மகிந்த சிந்தனையின் அடிப்படையிலேயே சமுர்த்தி அதிகார சபையை அமைச்சு ஒன்றின் கீழ் இணைத்து அதற்கு விஷே டமான நிதி ஒதுக்கீடுகள் செய்வதற்கான பரிந்துரைகள் முன் மொழியப் பட்டிருந்தன.
அதற்கமைய 2010ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திவிநெகும வேலைத்திட்டத்தோடு பொருளாதார அமைச்சின் கீழ் சமுர்த்தி அதிகார சபை இணைக்கப்பட்டது. இப்போது திவிநெகும சட்ட அங்கீகாரத்தைப் பெறாவிட்டால் சமுர்த்திப் பணியாளர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.
ஒருவேளை சமுர்த்தி அதிகார சபையை வேறு ஒரு அமைச்சுடன் இணைத்து , சமுர்த்தி பயனாளிகளுக்கு பாதகம் . வராதபடி அரசு நடவடிக்கை எடுக்கமுய்யாதா என்ற கேள்விகள் எழுப்பப்படலாம். ஆனால் 2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ள நிலை யிலும், நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ள நிலையிலும் திடீரென சமுர்த்தி அதிகார சபையை திவிநெகுமவிலிருந்து பிரித்து வேறு ஒரு அமைச்சுக்குள் இணைப்பது சாத்தியமில்லை. உதாரணத்துக்குடி 2005இல் ஜனாதிபதி கூறியது, 2010 இல் அமுலுக்கு வந்தது இப்போது 2013இல்தான் சட்ட அங்கீகாரத்துக்கு வருகின்றது என்றால் இதற்கே எட்டு ஆண்டுகள்பிடித்துள்ளதை அவதானிக்கமுடியும்.
இந்தச் சிக்கலில் திவிநெகும சட்ட அங்கீகாரத்தைப் பெறாதுபோகுமானால், தெற்கு, மலையக அபிவிருத்தித் திட்டங்கள் பாதிக்கப்படுவதுபோல் சமுர்த்தி பயனாளிகளும் பாதிக்கப்படும் நிலை உருவாகும். இதனால் ஏனைய மாவட்டங்களிலுள்ள பயனாளிகளை விடவும், மூன்று தசாப்தத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் கூடுதல் பாதிப்புக்களுக்கு முகம் கொடுக்கவேண்டியதாக இருக்கும்.
ஏற்படுத்தல் எனப் பல விடயங்கள்
இரண்டரை இலட்சம் பேர் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த டது, |
போது இருந்த கவனம் உங்களுடைய விடயங்களில் இருக்கவில்லை. 30 காரணமாக மிக மோசமாகப் பாதிக் வருடங்களாக நடைபெற்ற பிரச்சினைகளுக்கும் அதன் பாதிப்புகளுக்கும் த்தக்கது. இதுவரை 95 குடும்பங்கள்
இருசாராரும் பொறுப்பாகும். வளர்ந்து மிக மோசமாக உள்ளதனால்
நீங்கள் உங்களுடைய சொந்த இடங்களுக்கு சென்று இருந்தால் குடும்பங்கள் இப்பிரதேசத்தில் மீளக்
அங்கு அனைத்துவிதமான வசதிகளையும் செய்துதருவதற்கு நாங்கள் கிறது. அத்துடன் இருப்பிட வசதிகள்
தயாராக இருக்கிறோம், இப்போது நீங்கள் தங்கியுள்ள இடங்களில் ல்ெ தயக்கம் காட்டிவருகின்றனர்.
இருக்க விரும்பினாலும் இருக்கலாம், உங்களுடைய பிரச்சினைகளைத் ரின் எல்லைக்கிராமங்களான பெரிய
தீர்த்து வைப்பது எங்களுடைய நோக்கமாகும். உங்களுடைய ளி, சமகிபுர, பதியத்தலாவ போன்ற
தேவைகள் குறித்து எங்களுக்கு தெரிவியுங்கள். நமது ஜனாதிபதியின் ந்தங்கள் காரணமாக இடம்பெயர்ந்த
நோக்கத்துக்கு அமைவாக அனைத்து மக்களுடைய தேவைகளையும் சயலாளர் பிரிவுகளில் தங்கியுள்ளனர்.
நிறைவேற்றவே செயற்பட்டு வருகிறோம் எனத் தெரிவித்திருந்தார். டானது, தமது நிறுவனமான யு.எஸ்.
- அரசியலுக்கப்பால் தன்னாலான அனைத்து உதவிகளை யும் தம் திட்டங்கள் அவற்றின் பயன்கள்
மீளக்குடியேறும் பெரிய புல்லுமலை மக்களுக்காக செய்து தர
நடவடிக்கை எடுத்துவரும் அமெரிக்கா தொடர்ந்தும் தாம் சார்ந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு
நிறுவனங்களின் ஊடு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு அமைச்சர் மில்ரோய் பெர்ணாண்டோ
வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம். போது, பெரிய புல்லுமலை ரோமன்
அதனையும் தாண்டி அரசியலுக்கானதாக அமைத்துக்கொள்ளாது
அழிவுற்ற மக்களுக்கானதாக அமெரிக்க நாடானது வடக்குக் கிழக்கில் றிய உரையும் நினைவுபடுத்தப்பட்ட
அதிகமான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பதும் சாதாரண
மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
முரசு
நவம்பர் 08 - 14, 2012)
நம்.

Page 9
மறைந்த பிரிட்டிஷ் இளவரசி டயானா பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் கார், 10 கோடி ருபாப், ஆரம்ப விலைக்கு ஏலம் விடப்பட உள்ளது. பிரிட்டிஷ் இளவரசர் சார்லசின் முதல் மனைவியான டயானா, சார்லஸ்-கமீலா பார்க்கர்
உறவினால் வெறுப்படைந்து 96ஆம் ஆண்டு, விவாகரத்து பெற்றார் 97ஆம் ஆண்டு,
டயானாவின் கலின் விலை 10 கோடி
ஐரோப்பா கண்ட
0ப ல் கேரி கிறிஸ்து பிறப்புக்கு ஆண்டுகள் பழமையா அகழ்வாராய்ச்சியா எடுத்துள்ளனர்.
அந்த நாட்டின் நகருக்கு அருகே பூமி சுற்றுச்சுவருடன் கூடி
காதலர் தோடி அல பயத்துடன், பாரிசில் பயணம் (மேறகொண்ட போது, ஏற்பட்ட கார்
விபத்தில் பலியானார், இவையெல்லாம் உலகம் இருக்
கும் வரை நினை வில் இருக்கப் போகின்ற சமாச்
சாரங்கள்.
சார் ல எம் - டயானா தம்பதியர், அமெரிக்காவுக்கு செல்லும் போது, ரோல்ப் ராய்ஸ் என்கின்ற காரை பயன்படுத்தினர்.
வாஷிங்டனில் உள்ள, பிரிட்டன் தூதரகத்தில் இந்த கார் வைக்கப்பட் டுள்ளது. 79ஆம் ஆண்டு இந்த கார் வாங்கப்பட்டாலும், குண்டு துளைக்காத வகையில், ஒரு கோடி ரூபாய் செலவில் மாற்றம் செய்யப்பட்டு 82ஆம் ஆண்டுதான் பயன்பாட்டுக்கு வந்தது. வெள்ளியின் நிறம் கொண்ட இந்த கார், எதிர்வரும் 9ஆம் திகதி, சிகாகோவில் ஏலம் விடப்பட உள்ளது. இக் காரின் ஆரம்ப ஏல விலை, 10 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கார் விற்பனையின் மூலம் கிடைக்கும் தொகை, டயானா ஆரம்பித்த, புற்றுநோயால் பாதித்த குழந்தைகளுக்கான அறக்கட்டளைக்கு அளிக்கப்பட உள்ளது.
மாடி வீடு மற்றும் அவர்கள் தோண்டி கி.மு. 4700 - 4200 ஆ பழமையானதாக இரு பட்டுள்ள இந்த நகரில் வாழ்ந்ததாக சொல்ல
9 & 2 - 3 இ மு மு 5 5 6 G
5 இ
எ naa -பி nெse fe 2 இ எ 13 A வ ஆ இ இ இ 5
எனக்கு அவன் கேட்டதின்
என உறுமினான். பின்னர் என்னைப் பார்த்து, அர்த்தம் புரியவில்லை.
"சங்கிலி இல்லைத்தானே எண்டிட்டு ஓட ஆனாலும் நான் கைதுசெய்யப்பட்ட பின்பு,
வெளிக்கிட்டியோ, பிறகு காலுக்கு கையுக்கு எனது வீட்டுக்காரர்கள் யாராவது அவர்களது
இடுப்புக்கு கழுத்துக்கு எண்டு எல்லா இடமும் ஆட்களைப் பிடித்து எனது விடுதலைக்கு
சங்கிலி போட்டு வடிவு பாக்க வேண்டிவரும்" ஏதாவது முயற்சி எடுத்திருக்கிறார்களோ
என எச்சரிக்கை செய்தான். எனவும், அதனைத்தான் இவன் பூடகமாகக்
"நானாவது ஓடுறதாவது' என நினைத்துக் குறிப்பிடுகிறானோ எனவும் எண்ணினேன்.
கொண்டு, அவன் சொன்னதை ஏற்றுத் ஆனால் எனது மனைவியைப் பொறுத்தவரை
தலையை ஆட்டினேன். பின்னர் அவன் எவ்வித அரசியல் ஈடுபாடும் இல்லாதவர்
என்னை அழைத்துக்கொண்டு போய் என்பதுடன், இம்மாதிரியான சந்தர்ப்பங்களில்
சிறைக்குள் விடும்படி பணித்தான். நான் எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற
உள்ளே சென்றபோது, முதலில் என்ன அனுபவமும் இல்லாதவர். 'சரி, யாரோ
ஏது என எனது முகத்தை ஏறிட்டு நோக்கிய சிலர் என்மீது அக்கறை கொண்டு முயற்சி
சக கைதிகள், பின்னர் நான் கால்களில் எடுத்திருந்தாலும்கூட, அது இவர்களைப்
சங்கிலி இல்லாமல் சுதந்திரமாக நடந்து பொறுத்தவரை நன்மைக்குப் பதிலாக
வருவதைப் பார்த்துவிட்டு, என்னை தின்மையையே கொண்டு வரும்' என
ஆச்சரியத்துடன் நோக்கினர். அந்தப் அஞ்சினேன்.
பார்வைகளில் பலவித அர்த்தங்கள் நான் அமைதியாக நிற்பதைப் பார்க்க
இருந்தன, நீ வலு கெதியாய் வெளியே அவனுக்கு கோபம் தலைக்கேறியிருக்க
போய்விடுவாய்' என்ற அர்த்தம், அந்தப் வேண்டும். "என்னடா நான் கேக்கிறன்.
பார்வைகளின் ஒட்டுமொத்தச் செய்தியாக நீ ஒண்டும் கேக்காத செகிடன் போலை
இருந்ததை அவதானித்தேன். நிக்கிறாய்" என அதட்டினான்.
எனது காலை உணவான வெண் சீனிப் நான், "நீங்கள் என்ன கேக்கிறியள் எண்டு
பொங்கலை உண்ட பின், தயாபரன் வந்து விளங்கல்லை" என ஒருவாறு தைரியத்தை
என்னை விசாரணைக்காக அழைத்தான். வரவழைத்துக்கொண்டு கூறினேன்.
அவனுடன் புறப்பட்டேன். அவன் அன்றைய "இப்ப ஒண்டும் விளங்காதுதான்.
தினம் அழைத்ததுக்குப் பல காரணங்கள் போகப்போக எல்லாம் விளங்கும்" என்று
இருக்கக்கூடும் என எண்ணினேன். அவன் சொல்லிவிட்டு, என்னை அங்கு அழைத்து
புத்தாண்டு தினத்தில் விசாரணைகளை வந்தவனை நோக்கி, "கம்மாலைக்கு
ஆரம்பிக்க விரும்பியிருக்கலாம். புதிய கூட்டிக்கொண்டு போய் காலிலை உள்ளதை
கைதி என்றபடியால், அதுவும் அரசியல் வெட்டிவிடு" என்றான்..
கட்சியொன்றைச் சேர்ந்த கைதி என்றபடியால், - எனக்கு காந்தி சொன்னதன் அர்த்தம்
பல சுவாரசிய விடயங்களை அறிவதற்கு புரிந்தும் புரியாததாக இருந்தது. அவன்
ஆவல் பட்டிருக்கலாம். அல்லது அவனது முதல் என்னிடம் கேட்ட விடயங்களையும்,
தலைமை ஒரு குறிப்பிட்ட காலவரையறையை இப்பொழுது சொன்ன விடயத்தையும் வைத்துப்
எனது விசாரணைக்கு வழங்கியதால், பார்க்கும்போது, 'அது இதுவாகத்தான் இருக்க
விசாரணையைத் துரிதப்படுத்துவதற்காக வேணும் என்ற ஒரு நப்பாசை மனதில்
உடனேயே ஆரம்பித்திருக்கலாம். கிளர்ந்து எழுந்தது. நான் என்னை கம்மாலை நோக்கி அழைத்துச் சென்றவன் பின்னே தத்தித்தத்திச் சென்றேன். ' கம்மாலையில் இருந்தவன் என்னை வியப்புடன் பார்த்தான். ஏனெனில் ஐந்து தினங்களுக்கு முன்னர், அவன்தான் எனது கால்களில் அந்தச் சங்கிலிகளை வெல்டிங்' செய்து ஒட்டிவிட்டவன்.
அவன் என்னை அழைத்து வந்தவனைப் பார்த்து, "என்ன பூட்டுப் போடட்டாமோ?" என வினவினான். சிறைக்குள் சிலரின் கால்களில் சங்கிலி வெல்டிங் செய்து ஒட்டப்படாமல், சிறிய பூட்டுகள் மூலம் பிணைக்கப்பட்டிருந்ததைக் கண்டிருந்தேன்,
"இல்லை வெட்டிவிடட்டாம்” என என்னை அழைத்து வந்தவன் கம்மாலைக்காரனிடம் சொன்னான்.
"ஐயாவுக்கு கொஞ்சம் வெள்ளி திசை இருக்குது போலை" என கம்மாலைக்காரன் கிண்டல் செய்துவிட்டு, எனது கால்களில் இருந்த சங்கிலிகளை ஒரு வெட்டெரும்பு மூலம் வெட்டிவிட்டான். சங்கிலி போடும்போது எப்படி அவஸ்தைப்பட்டேனோ, அதேபோல் வெட்டும் போதும் அவஸ்தைப்பட நேர்ந்தது. அவன், நான் ஒரு மனிதன் என்பதை மறந்து, தான் விரும்பியவாறு எனது கால்களை மடக்கியும்
எது எப்படியிருந்தாலும் என்னைப் பொறுத்த திருப்பியும்தான் அந்தச் சங்கிலிகளை |
வரையிலும்கூட, எனது விசாரணை விரைவில் வெட்டி முடித்தான். இருந்தாலும் எனது.
முடிந்து, அவர்கள் எனக்கான தண்டனையை - கால்பூட்டுகள் கழற்றப்பட்டதில் உள்ளுர பரம்
அது மரண தண்டனையாக இருந்தாலும்கூட - சந்தோசமாக இருந்தது. ஆனால் அதை நான்
விரைவில் வழங்கிவிட வேண்டும் என வெளிக்காட்டவில்லை, வெளிக்காட்டினால்,
விரும்பினேன். (புலிகளால் கைதுசெய்யப்படு எனது மகிழ்ச்சியை நிறுத்துவதற்காகவே
பவர்கள் திரும்பி வருவதில்லை என்ற ஒரு நியதி மீண்டும் சங்கிலி போட்டுவிடுவார்கள்!
இருந்ததால், நானும் அவ்வாறு கருதினேன்) அவன் மீண்டும் என்னை காந்தியிடம்
நடந்து செல்லும்போது, "என்ன, கால் அழைத்துச் சென்றான். சங்கிலி
சங்கிலி வெட்டியாச்சுப் போலை?" என எனது வெட்டப்பட்டாலும், சிறிது வித்தியாசமாகவே
கால்களைப் பார்த்துக்கொண்டே வினவினான். என்னால் நடக்க முடிந்தது. காந்தி அதைப்
"ஓம்!” எனப் பதிலளித்தேன். அவன் பார்த்துவிட்டு, "என்ன நடிச்சுக் காட்டிறியா?"
சிரித்துவிட்டு, தொடர்ந்து நடந்தான்.
(நவம்பர் 08 - 14, 2012
IெI

தில் உள்ள
நாட் டி ல் முந்தைய 4700 (நகரம் ஒன்றை கள் தோண்டி
கண்ணில் பட்டது) - பண்டைய நகரம்
புரோவாடியா கடியில் இருந்த ஒரு 2 அடுக்கு
பிருக்கிறார்கள். இந்த நகரத்தை நிர்மாணிக்க உதவிய இந்த உப் புக்கு அப்போது நல்ல மவுசு இருந் திருக்கிறது. அதை அவர்கள் வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதியும் செய்திருக்கிறார்கள்.
கடந்த 40 வருடங்களுக்கு முன்பு இங்கு கண்டுபிடிக்கப்பட்ட தங்க குவியலுக்கும் தற்போதைய கண்டு பிடிப்பிற்கும் தொடர்பு இருக் கலாம் என்றும் கூறப்படுகிறது, உலகின் பழமையான நாகரிகமான கிரேக்க நாகரிகத்திற்கும் 1500 ஆண்டுகள் இது பழமையானது என்று கூறப்படு கிறது.
ரோமானியா மற்றும் பல்கேரியா பகுதிகளில் உள்ள உப்பு, தாமிரம் மற்றும் தங்கச் சுரங்கங்களே இந்த நகரம் இருந்ததற்கான சான்றாகவும் சொல்லப்படுகிறது.
ல் லறைகளை படுத்துள்ளனர். ர்டுகள் வரை பதாக கணிக்கப் 50 குடும்பங்கள் படுகிறது.
இந்த இடம் உப்பு உற்பத்தி மையமாக இருந்திருக்க வேண்டும். இங்குள்ள நீருற்று தண்ணீரை கொதிக்க வைத்து உப்பு செங்கற்களை அவர்கள் உற்பத்தி செய்து, இறைச்சியை பாது காப்பதற்கு அதை பயன்படுத்தி
இதை க
மணியம்
39 துன்பியல் தொடர்
வழமை பாலவே |
சாரணைக் டிலில் எதிரும் திருமாக மர்ந்து காண்டோம், ருப்பதற்கு சன்றமுறை பால நாற் எலியும் ரப்பட்டிருந்தது.
அவன் தனது கெயில் கொண்டு
ந்த அல்லது பல்களையும், ழுதுதாள்களை பும் எடுத்து ஒழுங்குபடுத்திய ன்னர், பேனா வைத் திறந்து வைத்துக்கொண்டு
றிது நேரம் யாசித்தான், பின்னர் என்னை நோக்கி, இவ்வளவு நாளும் டந்தது குடும்ப பெரம் பற்றிய சொரணை. இனி நடக்கப் போறது ான் உங்கடை குற்றச்சாட்டு பற்றிய உண்மையான விசாரணை. இந்த விசாரணை மதலிலை பேப்பர் பேனையுடன்தான் ஆரம்பமாகும். விசாரணையிலை நீங்கள் தாடர்ச்சியாக பொய் சொல்லி, விசாரணைக்கு ஒத்துழைக்கல்லை எண்டால், பிறகு கம்பியள்
டியளாலையும் விசாரிக்க வேண்டிவரும். அதைவிட கடுமையான முறையளும் இருக்கு.
ல்லாம் உங்களைப் பொறுத்தது" என எச்சரிக்
கும் பாணியில் சொல்லிவிட்டு என்னைப் பார்த்தான்.
நான், "அப்படியெல்லாம் ஒழிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. நான் பிழை விட்டிருந்தால்தான் ஒழிக்க வேணும். நான் செய்த குற்றம் என்ன எண்டதே எனக்குத் தெரியல்லை" எனக்
கூறினேன்.
"அப்ப நீங்கள் ஒரு பிழையும் செய்யல்லை எண்டு கூறுறியளோ?" எனக் கேட்டான். - நான் அவனை ஆரம்பத்தி லேயே கோபப்படுத்த விரும்ப வில்லை, எனவே, “அப்பிடி நான் வாதாடல்லை, என்ரை
குற்றச்சாட்டு என்னண்டு தெரியாததாலை தான் அப்படிக் கூறினேன்" எனச் சொல்லிச் சமாளித்தேன்.
| "சரி விசாரணை நடக்கேக்கை எல்லாம்
தெரியும்தானே?" எனச் சால்லிவிட்டு விசாரணையை ஆரம்பிக்கத் யாரானான். அவனது பேச்சுத்தொனியில் ந்தைய நாட்களைவிட சற்று கடுமை அருப்பது போலத் தோன்றியது, நானும் அவனது கள்விகளுக்குப் பதிலளிக்கத் தயாரானேன்.
எனது அரசியல் பிரவேசத்துக்கான பரணத்தை அறிய முயன்ற முதற்கட்ட
சாரணை.
தயாபரன் நடாத்த ஆரம்பித்த முதற்கட்ட சோரணையை வைத்து, என்ன குற்றச்சாட்டில்
ன்னைக் கைதுசெய்துள்ளார்கள் என றியலாம் என நான் கருதினேன்.
ஆனால் அதற்கு மாறான முறையில் அவனது
விசாரணை ஆரம்பமானது. அவன் முதலில் எனது அரசியல் வாழ்வின் ஆரம்பம் பற்றிச் சொல்லும்படி என்னிடம் கேட்டான். அதாவது எந்த ஆண்டில் நான் அரசியலில் ஈடுபடத் தொடங்கினேன் எனக் கேட்டு, அதிலிருந்து விசாரணையைத் தொடர விரும்புவது போலத் தோன்றியது.
நான் 1963ம் ஆண்டு, எனது 15வது . வயதில், சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் "கல்லூரியில் கல்வி கற்பதற்காகச் சென்றபோதே அரசியல் ஈடுபாடு "ஏற்பட்டதாகக் கூறினேன். அரசியல் மட்டுமின்றி, நவீன இலக்கியத்துடனும் இக்காலகட்டத்திலேயே பரிச்சயம் ஏற்பட்டதையும் கூறினேன்.
அவன் உடனும் என்னை இடைமறித்து, "அப்பவும் இனப்பிரச்சினை கடுமையாக
இருந்ததா?" என வினவினான்.
நான் அதற்கு சற்று விளக்கமாகப் பதிலளித்தேன். 1956ல் எஸ்.டபிள்யூ. ஆர்.டீ.பண்டாரநாயக்கவின் ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டதையும், அதை எதிர்த்து தமிழரசுக் கட்சி நடாத்திய போராட்டத்தையும் எடுத்துக் கூறினேன், பின்னர் 1957ல் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாக உருவான பண்டாரநாயக்க - செல்வநாயகம் உடன்படிக்கையையும் பற்றிக் கூறினேன்.
அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப் படுத்தவிடாமல், அப்போதைய ஐக்கிய தேசியக்கட்சித் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன பௌத்த பிக்குகளையும் அழைத்துக் கொண்டு கொழும்பிலிருந்து கண்டிக்குப் பாத்
யாத்திரை சென்றதையும் குறிப்பிட்டேன். பின்னர் ஐ.தே.கவின் ஏற்பாட்டில், | பௌத்த பிக்குகள் கொழும்பில் ரோஸ்மீட் பிளேசிலிருந்த பண்டாரநாயக்கவின் வீட்டை முற்றுகையிட்டதையும், அதன் காரணமாக பண்டாரநாயக்க அந்த ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்ததையும் எடுத்துக் கூறினேன்.
(துன்பியல்கள் தொடரும்..)
ச

Page 10
000ாரைக்
பாண்டி குருகுல வாசம் | வந்தனர்.
"நீங்கள் 6 என்ன வேண் கேட்கலாம்?"என் குரு சொன்னார்.
'நான் நிரை பொருளீட்டும் வ முறையை நீங்க சொல்ல வேண் என்று கேட்ட பாண்டியன்.
ராசேந்திரகே எனக்கு எதிலும் அளவான ஆன் வேண்டும், போது என்ற மனதிற்கா வழிமுறைகளை எனக்குச் சொல்ல தந்தால் போது என்றான்.
இருவரின் வி பத்திற்குத் தேன் யான அறிவும் களைக் கூறி 8 தாண் டு கழித தன்னைப் பார்க்க அனுப்பி வைத்த
இருவரும் த செய்யத் தொடங் வாணிபத் தொழி தொழில்கள் கெ சம்பாதித்துக் செ வெளிநாடுகளுக்
இப்பகுதிக்கு சிறுவர்கள், மாணவர்களிடம் இருந்து தரமான ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது
வாரம் ஒரு திருக்குறள்
பேதைமை பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல்.
பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்குக் கெடுதியானதைக் கைக்கொண்டு ஊதியமானதைக் கைவிடுதலாகும்.
குறள் :831)
தகவல் களஞ்சியம்
உலகிலேயே நதியின் நடுவே அமைந்துள்ள தீவு மஜிவி பிரம்ம புத்திரா நதி). அஸ்கார்பிக் அமிலம் - எனப்பகுவது விற்றமின்-சி,
இந்தியாவிலேயே முழுமை 'யாக உருவாக்கப்பட்ட முதல் ' செயற்கை கோள் விசாட்.
சுரப்பிகளில் பிரதானமானது. 'பிட்யூட்டரி சுரப்பி.
அமேசன் நதி தென் 'அமெரிக்காவில் பாய்கிறது.
கடல் மட்டத்துக்கு கீழே | உள்ள நாடு டென்மார்க்.
சூரியன் உதிக்கும் போது அதன் முத ஒளி விழும் மாநிலம் அசாம்.
இது தவறு. சூரிய ஒளியை முதலில் பெறும் இதனால்தான் இந்த நிலம் என்று சிறப்பு பள்ளத்தாக்குகளும், ப மாநிலத்தில் உள்ள | உதயத்தின்போது சூர்
விழுகிறது. குளோபல் வார்மிங் எனப்படும் என்பது இயற்கையான செயல்தான்!
இது தவறு. உலகம் முழுவதும் அச்சுறுத்தும் வகையில் வளர்ந்து வரும் புவி வெப்பமடைதல் என்பது இயற்கையான செயலல்ல. மனித தவறுகள் தான் இதற்கு காரணம் ஆகும். இயற்கை எரிபொருளான மரங்கள், நிலக்கரி, பெற்றோலிய பொருட்கள், இயற்கை எரிவாயு போன்றவற்றை எரிப்பதால் வெளிப் படும் காபன் ஒக்சைட்டின் அளவு அதி கரித்துக்கொண்டே போகிறது. இதனால் தான் புவி வெப்பமடைதல் நிகழ்கிறது.
1800 ஆம் ஆண்டுகளில் இருந்தே டைவிங் விளையாட்டு பிரபலமாக இருந்து வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர்-வீராங் கனைகள் டைவிங்கில்
ஆர்வத்துடன் இருந்தனர்.
இவர்கள் கோடை காலங்களில் கடல்நீரில் ஏரோபிக்ஸ் பயிற்சிகள் செய்வது வழக்கம். டைவிங் மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் ஆகிய இரண்டும் ஏறக்குறைய ஒரே மாதிரியான விளையாட்டுகள்தான். இருப்பினும் டைவிங் விளையாட்டு நீச்சலுடன் தொடர்புடைய விளையாட்டாக கருதப்படுகிறது |
சாதனையாளர்கள் 1988ஆம் ஆண்டு சியோல்
ஒலிம்பிக் போட் டைவிங் பந்தய வீரர் கிரேக் லக கொண்டார். ஒரு அவரது டை வி அவர் தலை பே லேசான காயம் அடுத்து நடந்த ! கொண்டு 2 தங் சாதனை படை
(7 வித்தியாசங்கள் )
விருது உதைக்கத் உழைக்கவு
யார்? 2. தென்றல் |
முத்துகள்
அது என்ன 3. கிட்ட இரு ஆனால் எப் முடியவில் இறக்கை 1 உதைத்தா
அது என்ன 5. தண்ணீரும்
வளரும் வ குறுக்கே வ வெட்டி சங் அது என்ன
(, மத, நிதி, து
இரண்டு படக்கிற்கும் இடையே சுமார் 7 விக்தியாசங்கள் உள்ளன. அவற்றைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
6. வெங்காயம்
உதலைமுடி,
தீக்கோழி,

பனும், ராசேந்திரனும் டிந்து விடைபெறுவதற்காக குருவிடம்
இவ்வளவு சம்பாதித்தும் அவன் பண ஆசை அவனை விடவில்லை. இதனால் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை.
டைபெறும் முன்பாக என்னிடம் மென்றாலும்
எது வேண்டும்?
அ 2, 4: -
அ 18-s 2 E. - 4 = ---
//ஜ.
க வருமாறு ர். ங்களுக்குத் தெரிந்த வாணிபத்தை கினர், பாண்டியன் வட்டித் தொழில், ல், பட்டுத் தொழில் என்று பல்வேறு ப்து செல்வத்தை அளவுக்கு மிஞ்சி ாண்டிருந்தான். இது போதாதென்று தம் சென்று சம்பாதித்தான்.
ராசேந்திரன், தனக்குத் தெரிந்த வேலைகளைச் செய்தாலும் பண ஆசை கொண்டு மகிழ்ச்சியைத்
தொலைக்கவில்லை, எதி லும் அளவோடு சம்பாதித் தான். குடும்பத்தோடும்
மகிழ்ச்சியாக இருந்தான்.
ஐந்தாண்டு கழித்து குருவிடம் இருவரும் வந்தனர். பாண்டியன் தான் மகிழ்ச்சியாக இல்லை என்று கூறி - னான். ராசேந்திரன் மகிழ்ச்சிக்கும், செல்வத் துக்கும் பஞ்சமில்லை என்றான். குரு ராசேந்தி ரனை பாராட்டினார்.
உடனே பாண்டியன்,
"ராசேந்திரனை என்னை விட கெட்டிக்காரன் என்று சொல்கிறீர்கள். ஆனால் அவன் என்னளவு சொத்து சேர்க்கவில்லையே?" என்று பெருமை. அடித்துக் கொண்டான்..
குரு பேசினார், 'உனக்கு இருப்பதைக் கொண்டு திருப்தியோடு வாழ முடிகிறதா, ஆனால் ராசேந்திரனிடம் செல்வம் நிறைய இல்லாவிட்டாலும், போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து என்ற இலக்கணப்படி வாழ்கிறானே, குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கிறானே, நீ ஏராளமான பணம் வைத்திருந்தும் உன்னிடம் மகிழ்ச்சி இல்லையே, பணம் சம்பாதிப்பது மகிழ்ச்சியை அனுபவிக்கத்தானே? பணத்தை அழகு பார்க்கவா?" என்று கேட்டார்.
பாண்டியன் பதில் பேச முடியாமல் தலைகுனிந்தான், "மகிழ்ச்சியோடு வாழ, போதும் என்ற மனம்தானே தேவை, வாழ்க்கை என்பது அழகிய பூஞ்சோலை. இவன் அந்த வாழ்க்கை வாழ்கிறான். நீ ஒன்றும் இல்லாத பாலைவன வாழ்க்கை வாழ்கிறாய்" என்றார் குரு. - "ஆமாம் குருவே, என் ஆசையின் காரணமாக பேராசை வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன். உணவு சமைப்பது சாப்பிடுவதற்குத்தான், அழகு பார்க்க அல்ல என்பதை விளங்கிக் கொண்டேன், இனி போதும் என்ற மனதோடு வாழ்க்கையை மனநிறைவோடு அனுபவிப்பேன்" என்றான் பாண்டியன்.
குரு, இருவரையும் வாழ்த்தி வழியனுப்பினார்!
சரியடி கல் 2தவறா?:
w
ன் உதிக்கும்போது அதன் மாநிலம்: அருணாச்சல பிரதேசம் மாநிலத்திற்கு ஒளியேற்றும் பெயர் உண்டு. ஏராளமான லைகளும் நிறைந்த இந்த பாங் பள்ளத்தாக்கில் தான் யனின் முதல் வெளிச்சம்
புவி வெப்பமடைதல்
சிறந்த வர்ணத்திற்குப் பரிசு தரும் எண்ணம்
இயின் போது த்தில் அமெரிக்க ானிஸ் கலந்து 5 போட்டியின் போது. * பலகையில் மாதியது. இதில்
அடைந்த போதிலும் பாட்டிகளில் கலந்து க பதக்கம் வென்று கதார்.
கதைகள்
தெரிந்தவனுக்கு
» தெரியும் - அவன்
N
ச, வீதியெல்லாம் உதிர்கிறது -
குது பட்டணம், நத்தான் பார்க்க
ல - அது என்ன? பண்டு பறக்காது, எட்டி தாங்க முடியாது -
(963)
-தரையும் இல்லாமல் பாடி - அது என்ன?
ட்டி சக்கரமும், நெடுக தம் கண்டேன் -
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்தம்
தரக்தினை கட்டாயம் குறிப்பிட வேண்டும். மேலே உள்ள படத்தினை வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணாம் ஒன்றிற்கு பரிசு காத்திருக்கிறது, அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 19.11.2012
வர்ணம் தீட்டும் போட்டி இல.965 த.பெ.இல:157,
தினமுரசு வாரமலர்
யாழ்ப்பாணம். வர்ணம் தீட்டும் போட்டி இல: கு.டர்சிகா, 2 ஆம் வட்டாரம், அல்லைப்பிட்டி.
பரிசுக்குரியவர்:
01. 3.அபிஷன், அம்பாழ் வீதி, எழுத்தூர், மன்னார். 02. எஸ்.ஷர்மி, எழுத்தூர், மன்னார். 03. எம்.ஸ்ரீபன், கோளாவில் - 01, அக்கரைப்பற்று. 04. ம.தாட்சாயினி, பரந்தன், கிளிநொச்சி. 05. கு.ஆர்த்தி, கொக்குவில் மேற்கு, கொக்குவில். ய 06. மு.ஆமில், ஹோனமுல்லை, பாணந்துறை. 07. ச.ஹர்சினி, கடவளை, கினிகத்தேனை. 08. த.பிரகாஷ், மகாவெலமுல்ல, வெள்ளவாய.
*பிமா :7
1. கழுதை)
வகை
ராதி 5 = 3 ( 5 5 6
வாரமலர்) ரமுரசு
நவம்பர் 08 - 14, 2012)

Page 11
கொள்ளை ரன்.
லான்தேவி
திருப்பங்கள் நிறைந்த
130
ராணியாகத் தான் நினைக்க அவள் யாக இருந்தது. -
பூலானுக்கு 5 பிக்கை இருந்தது கத் திரிந்து இந்த களை எல்லாம் ப ருப்பான் என்று நி
மல்லா தன்ன மாட்டான். எப்பேர் சுற்றித்தான் ஆவி கொண்டிருப்பான்
நம்பினாள். பூலானின் வாழ்க்கை வரலாறு)
பூலானும், மா அன்று மான்சிங் விசில் |
ஆட்களோடு பாப் எடுத்து ஊதினான். பண்ணயாளர்
சென்றபோது ஆம் வீடுகளுக்குள் கொள்ளையிட்டுக்
ருந்தது. கொண்டிருந்தவர்கள் விசில்
பாபாவே நேரி சத்தம் கேட்டதும் வெளியே ஓடி
றார். வந்தார்கள்.
"பூலான்தேவி மான்சிங் பூலானைக் கையில்
எல்லோரும் உரக் பிடித்து இழுத்துக்கொண்டு ஓடி -
பாபா தன் கல எல்லோருக்கும் - அவள்
னான்.
சம் மின்ன பூலான 'பயங்கரக் கொள்ளைக்காரி, படு
அப்போதுதான் பூலானுக்குச்
யுடன் நோக்கினார் பயங்கரக் கொலைகாரி .
சூழ்நிலை பின் விபரீதம் புரிந்தது.
பூலானுக்கு 2 அந்தக் கிராமத்தில் இருந்து 'என்றுதான் தெரியும் அவள்
அந்தச் சூழல் நெ வெளியே செல்லக்கூடிய வழிகள்
குளிர்ந்த தண்ணி அதுவும் ஒரு பெண் - ஏன்
பற்றி முன்கூட்டியே மான்சிங்
கொட்டியது போல் அப்படி மாறினாள் என்று
அறிந்துவைத்திருந்தான்.
அன்றிலிருந்து எத்தனை பேருக்குத் தெரியும்?
அதனால் பொலிசார் கிராமத்
நாள் பூலான் தை பூ ஒன்று புயலான கதை.
துக்குள் புகுந்தபோது, மறு
னொரு கிராமத்து பாதைவழியாக தன் ஆட்களை ஏற்கனவே முரசில் புரட்டப்பட்ட
சிங்கும் பாபாவின் அழைத்துக் கொண்டு வெளியேறி - இப்பக்கங் கள், வாசகர்களின்
புறப்பட்டனர். அது னான் மான்சிங்.
யாளர்களின் கிரா வேண்டுகோளுக்கிணங்க
பொலிசார் தங்களைப்
ணையாளர்களின் மீண்டும் புரட்டப்படுகின்றனர்
பின் தொடர்ந்து வராமல்
பதுக்கி வைக்கப் இருப்பதற்காக, வானத்தை
மூட்டைகள் கொம் நோக்கி சுட்டுக்கொண்டுதான்
கப்பட்டன. அவர்கள் கிராமத்தை விட்டு
பண்ணையா வெளியேறினார்கள்.
லொறிகளில் அன் பல கிராமங்களைச் சுற்றிக்
பட்டன. கிராமத்துக்குள் கொள்
கொண்டுதான் அவர்கள் தங்கள்
"எங்கேயடா பூ ளைக்கோஷ்டி புகுந்துவிட்டது
இருப்பிடத்திற்குச் செல்ல
யார் சாதிக்குப் பா என்ற தகவல் பொலிசாருக்கு
வேண்டியிருந்தது. செல்லும்
கொடுக்கிறவன்ட எட்டியதும் அவர்கள் உடனே
வழியில் ஓரிடத்தில் சற்றுநேரம்
ஒரு பண்ணையா புறப்பட்டு வந்தனர்.
ஓய்வெடுத்தார்கள்.
பூலான. கிராம எல்லையில் தனது
பண்ணையாளர்கள் வீடுகளில்
பண்ணையாரி ஆட்களில் இருவரை மான்சிங்
கொள்ளையடிக்கப்பட்ட நகைக |
னிடம் மன்றாடினா காவலுக்கு நிறுத்திவிட்டுத்தான்
ளையும், பணத்தையும் பூலானிடம்
| "உங்களுக்கு சென்றிருந்தான்.
கொடுத்தார்கள்.
தானே கோபம்? 2 பொலிசார் வருவதைக்
பூலானுக்கு எல்லாமே பிரமிப்
அடுத்த வீட்டில்த கண்டதும் அவர்கள்தான் ஓடி
பாக இருந்தது. மான்சிங்கை
எங்களை ஒன்றும் வந்து தகவல் கொடுத்தனர்.
நோக்கினாள்.
அம்மா." என்றாள் பி
பெற்றுக் கொள்ளுங்கள்.
அதன் பின்னர் உங்களுக்கு ஸ்ரீராம் ஆட்களில்
குழுவுக்கு யார் தலைமை தாங்கு
நிற்கவில்லை. ஒ! தானே கோபம்? அவனது சகோதரி
கிறார்களோ, அவரிடம்தான்
அடுத்த வீட்டுக்கு அடுத்த வீட்டில்தான் இருக்கிறாள்.
கொள்ளையிட்ட பொருட்களை
அந்த வீட்டுக் எங்களை ஒன்றும் செய்யாதீர்கள்
ஒப்படைக்கவேண்டும். அதுதான்
யிட்டுக் கொண்டி அம்மா." என்றாள்.
எங்கள் விதிமுறை. இவற்றை
அங்கு இருப்பது! பூலானை நிர்வாணமாக்கி விட்டு ஸ்ரீராமும், குசுமாவும்
உங்கள் கைகளால் பாபாவிடம்
என்பது தெரியாது பல்லைக்காட்டி இளித்துக் கொண்டி
ஒப்படைக்கலாம்," என்றான் மான்
அவள் ஒரு மூ ருந்தபோது அவர்கள் பக்கத்தில்
சிங்.
பயத்தில் நடுங்கி நின்றவள் ரீராமின் சசோதரி
நின்றிருந்தாள். அ தான். பூலான் கூனிக் குறுகிக்
பக்கத்தில் கொடு, நெஞ்சு வெடித்துவிடும் போள பீறிட்ட துயரத்தை அடக்கிக்
பூலான் கொண்டு தவித்தபோது "தேவடி
சென்று "6 பயார்" என்ற சொல்லால் எறிந்த
அண்ணல் வளர் இவள்தான். அந்த நினைவு
கேட்டாள் வந்ததும் யூலானுக்கு தன் முன்பாக
அப்பா நிற்பவள் பெண்ணாகவே தெரியவில்லை.
தான் அவு
தெளிவாக பொலிஸ்... பொலிஸ் வருகி
பூலான். றது என்று முதலில் பூலானிடம்
எங்சே தான் சொன்னார்கள். பூலானுக்கு
பார்த்தது அவர்கள் சொன்னது காதில்
நினைவு 6 விழுந்தமாதிரித் தெரியவில்லை.
நினைவில் சுட்டுக்கொல்லப்பட்ட பண்
அவசரமா ணையார்கள் இரத்த வெள்ளத்தில்
நினைவுக் எருமைகள் போல விழுந்து
விட்டது. ! கிடந்தார்கள், கிராமம் எங்கும்
குசுமாவுட அவலக்குரல்கள் கேட்டுக்
பார்த்திரு கொண்டிருந்தன.
பூலான் அன்று ஸ்ரீராமும் அவன்
நிர்வாண ஆட்களும் தன்னை வதைத்த
ஸ்ரீராமும், போது கிராமமே கைகொட்டிச்
பல்லைக் சிரித்த காட்சியை மனக்
கொண்டி! கண்ணில் நிறுத்திப் பார்த்தாள்
அவர்கள் பூலான்.
நின்றவள் அதனால் அவலக்குரல்கள்
பூலான் எதுவும் அவள் மனதில் சங்கடத் தையோ, பரிதாபத்தையோ
பூலான் அனைத்தையும்
கொண்டு, நெஞ்சு
போல பீறிட்ட துப்பு தோற்றுவிக்கவில்லை.
பெற்றுக் கொண்டாள். ஒரு முட்டை பூலானிடம் சொன்ன தகவலை
யாகக் கட்டிக் கொண்டாள். அந்த
அடக்கிக் கொண் மான்சிங்கிடம் ஓடிப்போய் தெரி
மூட்டையை ஒருத்தன் சுமந்து
"தேவடியாள்" என் விக்க, அவன் உஷாரானான்.
செல்ல, பாபாவின் இருப்பிடம்
எறிந்தவள் இவள் நெருக்கடியான தருணங்க
நோக்கிச் சென்றார்கள்.
அந்த நினைவு விக்ரம் மல்லாவைப் பூலான்
பூலானுக்கு தன் ளில் தங்கள் குழுவினரை
நினைத்துக்கொண்டாள். மல்லா
நிற்பவள் பெண்ன எச்சரிக்கவும், வாபஸ் பெறச் செய்யவும் விசில் ஊதுவதுதான்
சொன்னது போலவும், அவன்
தெரியவில்லை.
வழக்கம்,
விரும்பியது போலவும் கொள்ளை
திருப்பம் (நவம்பர் 08 - 14, 2012

மாறிவிட்டதை க்குத் திருப்தி
விகளிலும் நம் 1. மல்லா ஆவியா.
காட்சி பர்த்துக் கொண்டி னைத்தாள். னவிட்டுப் போக் தும் தன்னைச் பாக நடமாடிக் என்று திடமாக
- மருத்துவம் - மழைகாலத்தில் நீங்கள் செய்ய வேண்டியவை
ன்சிங்கும் தங்கள் வின் இருப்பிடம் சரியம் காத்தி
ல் வந்து வரவேற்
க்கு ஜே" என்று கக் கோஷித்தனர். பர்களில் சந்தோ னப் பெருமை
ர்.
உணர்ச்சிமயமான
ஞ்சுக்குள் ரைக் குடமாகக் பிருந்தது.
HI இரண்டாவது லமையில் இன் க்குள் மான்
ஆட்களுடன் வும் பண்ணை மம்தான். பண்
வீடுகளில் பட்டிருந்த அரிசி ள்ளையடிக்
நாடெங்கிலும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில். மழை காலங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய மின்பாது காப்பு குறிப்பு:
மழை காலங்களில் டிரான்ஸ்போர்மர்கள், மின்கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள், ஸ்டே வயர்கள் அருகே செல்லக் கூடாது.
மழையாலும், காற்றாலும் அறுந்து விழுந்த மேல்நிலை மின் கம்பி அருகே செல்லக்கூடாது, எங்கேயாவது, மின் கம்பி அறுந்து விழுந்திருந்தால் உடனடியாக மின்சார நிலையத்துக்கு தகவல் கொடுக்கவேண்டும்.
மழை காலங்களில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு தூரமாகச் செல்ல வேண்டும்.
இடி, மின்னலின்போது வெட்டவெளியில் இருக்காமல், கொங் கிரீட் கூரையிலான பெரிய கட்டடங்கள், வீடுகள், பஸ்கள், கார், வேன் போன்றவற்றில் தஞ்சமடைய வேண்டும். அதேநேரம் குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பஸ் நிழற்குடையின் கீழோ ஒதுங்கக் கூடாது.
உரிய இடமில்லை என்றால், மின்கம்பிகள், மின்கம்பங்கள், உலோகக் கம்பி வேலி போன்றவை இல்லாத் தாழ்வான பகுதிகளை தேர்ந்தெடுக்கலாம்.
திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்கக் கூடாது. டிவி, மிக்சி, கிரைண்டர், கம்பியூட்டர். தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொரு வீட்டிற்கும் எர்த் பைப் போடவேண்டும். மேலும் அதனை குழந்தைகள், விலங்குகள் தொடாத வகையில் அமைத்துப் பராமரிக்கவேண்டும்.
மின்கம்பத்துக்கு போடப்பட்டுள்ள ஸ்டே வயர் அல்லது மின் கம்பத்தில் கயிறு கட்டி துணிகாய வைக்கக் கூடாது.
மின்கம்பத்திலோ, அதை தாங்கும் கம்பிகளிலோ கால் நடைகளைக் கட்டக்கூடாது. மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தக் கூடாது. அவற்றின் மீது விளம்பர பலகைகளை கட்டக் கூடாது.
ளர்களின் நான்கு »னத்தும் ஏற்றப்
ரீராம்? பண்ண எதுகாப்புக்
T? என்று கேட்டு
ரை உதைத்தாள்
ன் மனைவி பூலா (ள்.
ஸ்ரீராம் ஆட்களில் அவனது சகோதரி பான் இருக்கிறாள்.
செய்யாதீர்கள்
பூலான் அங்கு ரே பாய்ச்சலில் ள் பாய்ந்தாள். குள் கொள்ளை ருந்தவர்களுக்கு ஸ்ரீராமின் சகோதரி
மருத்துவ குணம் கொண்ட முருங்கை
மலையில் க் கொண்டு புவள் கணவனும்
நின்றான். ன் நேராகச் எங்கேயடி உன் 1 ஸ்ரீராம்?' என்று
டிக்கேட்ட போது பள் முகத்தை கப் பார்த்தாள்
யோ அவளைப் போல வந்தது. தன் 1 இடுக்குகளில்
ய்த் தேட கு வந்து ரீராமுடனும்,
னும் அவளைப் க்கிறாள் பூலான்.
மன
Dாக்கிவிட்டு குசுமாவும் காட்டி இளித்துக் நந்தபோது பக்கத்தில் இவள்தான். ா கூனிக்குறுகிக் வெடித்துவிடும் ரத்தை டு தவித்தபோது ற சொல்லால் தான்.
வந்ததும் முன்பாக ராகவே
பச்சைக்கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள்.
கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது. அந்தவகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம். முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. -
முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது, முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடுதணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.
இது ஒரு சத்துள்ள காய், உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்கவல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் கூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை புளி சேர்த்து சமைப்பது நல்லது. -
முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கிவிட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும்.
கள் தொடரும்.... ரமலர்
முரசு

Page 12
ஈகே
பூமிகா கணவரின் கும்கி நாயகா கட்டுப்பாட்டில் அனுஷ்கா!
அடுத்த வா
Lெ U---க இருந்து நடிமேல் சொத்துகளிலும்
யோகா டீச்சராக இருந்து நடிகையாக மாறிய |
எங்கேயும் எப்போதும் படத்தின், ( அனுஷ்காவுக்கு ரூ.25 கோடிக்கு மேல் சொத்துகள்
வெற்றிக்குப் பின், அடுத்த அடியை நித உள்ளன. அனுஷ்கா இவற்றை பல்வேறு தொழில்களிலும்
எடுத்து வைத்துள்ளார், இயக்குநர் சரவ முதலீடு செய்துவருகிறார். படத்துக்கு ஒரு கோடிக்கு மேல்
பிரபல இயக்குனர் லிங்குசாமி தயாரிக் சம்பளம் வாங்கும் அனுஷ்கா, அதை ரொக்கமாகவோ
படத்தை இயக்கப் போகிறார். இந்த பட அல்லது காசோலையாகவோ வாங்கும் பொறுப்பை
ஹீரோவாக நடிப்பவர், கும்கி படநாயக பூமிகாவின் கணவர் பரத்திடம் விட்டிருக்கிறாராம், பரத்
பிரபு. இந்த படத்துக்கு என்ன பெயர் ன தாகூர் ஒரு யோகா மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
என்பது குறித்து, இயக்குனர் மற்றும் பட ஷொப்பிங் போனால்கூட, அதற்கான பணத்தை
பிடிப்பு குழுவினருக்கு இடையே, நீண்ட பரத்தின் மனேஜர்தான் வந்து செட்டில் செய்கிறாராம்.
ஆலோசனை நடந்ததாம், இறுதியில், இ அனுஷ்காவின் பணத்தை, விசாகப்பட்டிணத்தில் உள்ள
மாதிரி என்ற வித்தியாசமான தலைப் மதுரவாடா, கைதராபாத்தில் உள்ள தொடர்மாடி
தேர்வு செய்துள்ளனர். இந்த வியாபாரத்தில் முதலீடு செய்துள்ளாராம் பரத். சொந்த
படத்தின் படப்பிடிப்பு துவங்கினாலும், ஊரான பெங்களூரிலும் நிலங்கள் வாங்கியுள்ளார்களாம்.
இன்னும் ஹீரோயின் தேர்வு பூமிகாவுக்கும் அவர் கணவர் பரத் தாகூருக்கும்
செய்யப்படவில்லையாம். படத்தின் அனுஷ்காவுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? சில
பெயர் மட்டுமல்ல, படத்தின் கதையுமே விடயங்களை டீப்பா ஆராய்ச்சி செய்தால் முடிவு நாசமாகத்
மற்ற படங்களில் இருந்து வேறுபட்டதா இருக்கும்!
இருக்கும் என்கின்றனர், படக் குழுவினர்
பேசதடுமாறுகிறார் கேத்ரீன
ஷாருக்கான், சல்மான்கான் என்று
எளிதாக இருக்கிறது, 24 மணி நேரமும் என்னுட முன்னணி பொலிவூட் நடிகர்களுடன் ஜோடியாக
(பேசுபவர்கள் இருக்கிறார்கள், ஆனாலும் அவர்க நடித்து வருபவர் நடிகை கேத்ரினா கைப்.
பேசிப் பழகியும் சில கேள்விகளுக்கு இந்தியில் ப லண்டனில் பிறந்து வளர்ந்த கேத்ரினா கடந்த 10 சொல்லத் தெரியவில்லை. | வருடமாக இந்தி படங்களில் நடித்துவருகிறார்.
வேற்றுமொழிகளில் நடிக்கும்! ஆனாலும் இந்தியில் சரளமாக் பேசமுடியாமல்
எல்லா கதாநாயகிகளுக்கும் இந்த தவிக்கிறார்:-
பிரச்சினை இருக்கிறது - அவர், சமீபத்தில் பத்திரிகையாளர்கள்
என்றும், சரளமாக இந்தி சந்திப்பில் பங்கேற்றபோது ஒரு பெண் நிருபர்
பேசுவதற்கு இன்னும் ஆங்கிலத்தில் கேள்விகேட்டார். இந்தக்
பயிற்சி எடுத்து கேள்விக்கு ஆங்கிலத்தில் பதில் சொல்கிறேன்.
வருகிறேன் எனவும் எனக்கு அதுதான் வசதியாக இருக்கிறது என்று
கூறியுள்ளார். கூறிப் பதிலளித்தார்.
இது குறித்து கேத்ரினா கூறுகையில், இந்தி (படங்களில் 10 வருடமாக
நடித்துவந்தாலும் இந்தியில் சரளமாக பேசுவதற்கு தயக்கம் இருக்கிறது. ஆங்கிலத்தில் பேசுவதற்குத் தான் எனக்கு

பயருக்குத் தெரியும்
பாலாவின் 6 னுக்கு ய்ப்பு
மெகா
ானமாக பணன்.
கும், அடுத்த
அஜ்மல், ராதிகா ஆப்தே நடித்த வெற்றிச் செல்வன் படத் இயக்குனர் பாலா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இன இயக்குனர்கள் அமீர், சீனுராமசாமி, கவிஞர் தமிழச்சி தங்கபா பெற்றுக்கொண்டனர்.
| 'யாவரும் நலம்' படத்தில் விக்ரம் குமாரி வேலை பார்த்த ருத்ரன் இந்தப் படத்தை இ பேசிய இயக்குனர் ருத்ரன், சில வருடங் இயக்குனர் பாலாவிடம் உதவிஇயக்கு
அவருக்கு கடிதம் எழுதினேன்.
அதற்கு அவர் எனக்கு பதில் 5 கடிதங்களிலுள்ள வார்த்தைகள்தான் இயக்குனராகும் வாய்ப்பைக் கொடு இயக்குனராக இருக்கும் அவர் எனக் இன்னும் இருபது, முப்பது வருடங்கள் யிடுவேன். அப்போது அந்தக் கடிதங் எல்லோருக்கும் பொக்கிஷமாக இ
த்தில்
ன், விக்ரம் கவப்பது
நாளாக வன் வேற
சுய த
அடிக்கிற
டன் இந்தி ளுடன்
பதில்
1பிறந்தேன் மன்னித்தேன் அடுத்தகட்ட
பாஸ் என்ற பாஸ்கரன் பு பிடித்திருக்கிறது, என்றபோ இல்லை. ஆனால் இப்து இயக்கிவரும் செல்வ
போட்டிருக்கிறார். இரட்டை வேடங் பிக்ஸ் காட்சிகள்
மேலும் காடுகளில்
மாதக்கணக் படப்பிடிப்ள நடத்திவிட் திரும்பிய . செல்வராகவ அடுத்தகட்ட ப படப்பிடிப்பை
ஐதராபாத்திலுள்ள சிட்டியில் நடத்துகிறார். அங்கேயும் பிரமாண்டமான போடுகிறார்களாம். இதன்காரணமாக படத்தின் பட்ஜெட் எகிறும் என்கிறார்கள். ஆனால் இதையறிந்து காலரை தூக்கில் நடக்கிறார் ஆர்யா. என்ன சமாச்சாரம்? என்று கேட்பவர்களிடத் 50 கோடி, 60 கோடியில நான் நடிக்கிற படம் படமாவுது. அப் நானும் பெரிய நடிகருதானே. என் ரேஞ்ச் என்னன்னு எனக் இப்பத்தான் தெரிய ஆரம்பிச்சிருக்கு என்று ஸ்டைலாக முடி விடுகிறாராம் ஆர்யா.
ஆரோக்கியமானபே
கன்னட நடிகை நந்திதா அட்டகத்தி படத்தில் கதாநாயக இப்படத்தை தொடர்ந்து நளனும் நந்தினியும், எதிர்நீச்சல் பே நடித்து வருகிறார். இது குறித்து நந்திதா கூறுகையில், இந்த இ படங்களிலும் அட்டகத்தி மாதிரியே ரொமான்டிக் கலந்த காதல் நடிக்கிறேன், அதில் ஒரு படத்தில் ப்ரியா ஆனந்தும் இன்னொரு நடிப்பதால், எங்களுக்குள் ஆரோக்கியமான நடிப்புப் போட்டியும் றது. என்னைத் தேடி மாறுபட்ட வேடங்களும் வருகிறது என்றாலும் காலத்துக்கு காதல் கதைகளுக்கே முதலிடம் கொடுத்து நடிப்பேன். 8 முத்தக்காட்சி, கிளாமர் என்றெல்லாம் அத்துமீறமாட்டேன் என்று தெ
கூட்டு முயற்சி
விஜய், காஜல் அகர்வால் இணைந்து நடித்துள்ள துப்பாக்கி ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் துப்பாக்கி படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் விஜய்யும் ஆண்டிரியாவும் இணைந்து பாடிய கூகுள் கூகுள் பாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்பாடல் உருவாக்கத்தின்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், (ஹரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்
எனப் படக்குழுவினர் இணைந்து பங்காற்றியுள்ளனர்
வார IDகிர்
எமுரசு
நவம்பர் 08 - 14, 2012

Page 13
போ
கொலிவுட்டில் தீபாவ கும் படங்களில் ஒன்றான ' படத்துக்கு தணிக்கை குழு தயாரிப்பாளர், இயக்குனர் . நீண்ட விளக்கத்துக்கு பின் காட்சிகளை வெட்டிய பின் கொடுத்தனர்.
இது குறித்து தயாரிப்பு கூறுகையில், கள்ளத் துப்பு படத்தை முதலில் பார்த்த தணிக்கை குழுவி
அல்டு விளையA9 பொக்கிஷம்
நிற்கான இசை வெளியீடு விழாவிற்கு சக் குறுந்தகடை வெளியிட்டார். ன்டியன் மற்றும் பலர் இணைந்து
டம் அசோஸியேட்டாக பக்கியிருக்கிறார். விழாவில்
ளுக்கு முன்பு நான் காராக சேர ஆசைப்பட்டு
ழுதினார். அந்தக் - என்னை இன்று எனக்கு
திருக்கிறது. இன்று பிரபலமான கு எழுதிய கடிதங்களை ர் கழித்து நான் வெளி கள் எல்லாமே 5க்கும் என்றார்.
பட்டம் பார் ஆர்யா
பூவேழம் 6
பத்துக்குப்பிறகு ஆர்யாவின் மார்க்கெட் சூடு தும் பெரிய வியாபாரம் என்று சொல்லும்படியாக பாது அவரை வைத்து இரண்டாம் உலகம் படத்தை பாகவன் அந்த படத்துக்கு 50 கோடி பட்ஜெட் இப்படத்தில் ஆர்யா, அனுஷ்கா இரண்டுபேருமே களில் நடிப்பதோடு, ஏராளமான கிராநம் இருக்கிறதாம். ஜோர்ஜியா
வில்
பிலிம் செட்டுகள். இன்னும் வீட்டு
தில்,
படின்னா
யை கோதி
பாட்டி யொக நடித்தார். என்ற படங்களில் ரண்டு
நாயகியாக நாயகியாக டந்து வருகி - இன்னும் சில அதேசமயம் கவித்துள்ளார்.
நவம்பர் 08- 14, 2012
தின!

எடி வென்றது கள்ளத் துப்பாக்கி
பளிக்கு வெளியா
னர் வன்முறை அதிகம் இருப்பதாக கூறி தடை விதித்தனர். பின்பு கள்ளத்துப்பாக்கி
மறுதணிக்கை குழுவுக்கு விண்ணப்பித்தோம். படத்தை பார்த்தபின்பு 7 தடை விதித்தது. பின்னர்
மணி நேரம் அதிகாரிகள் எங்களிடம் கேள்வி கேட்டனர். ஒவ்வொரு ஆகியோர் கொடுத்த
காட்சிக்கும் விளக்கம் அளித்தேன் என்றும் பின்னர் அவர்கள் கூறிய பும் 35 இடங்களில்
காட்சிகளை வெட்டிய பின்பு ஏ சான்றிதழ் அளித்தனர் எனவும் பும் ஏ சான்றிதழ்
கூறியுள்ளார்.
இப்படத்தின் தயாரிப்பாளர் ரவிதேவன், விஜய் நடித்துள்ள பாளர் ரவிதேவன்
துப்பாக்கி படத்தை வெளியிடுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு வரை பாக்கி
தடை கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புடவைக்கு மரியாதை
Nhமும்
யாவரும் நலம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நீது. சந்திரா, சமீபத்தில் படவிழா ஒன்றிற்கு புடவை அணிந்து சென்னை வந்திருந்தார். விழாவுக்கு வந்த சில வி.ஐ.பி.க்கள் நீது சந்திரா புடவை கட்டி வந்ததை
குறிப்பிட்டு பெருமையாக பேசினர். இது குறித்து நீது சந்திரா, என்னதான் வித விதமான மொடேர்ன் உடைகள் அணிந்தாலும், புடவைதான் பெண்களுக்கு அழகு சேர்க்கும். இந்திய
பாரம்பரியத்தின் பெருமையை போற்றும்வகையில், புடவை அணிந்து விழாக்களுக்கு செல்வதை கெளரவ -
மாக கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
வiாராளர் DIா

Page 14
கொண்டால் க
பொருட்கள் விலை ஏற்றம், ஒரு | பொருட்டு அல்ல நெருக்கடி நிலை பற்றியும் வருத்தமல்ல, அபிவிருத்தி ஒன்றையே நாட்டு மக்கள் அனுகூலமென நம்பியே அரசை ஆதரித்தனர்!
இன்றைகள் இருப்ப |
கவிகா
சனையூர் -
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
ஈழுத்துக் கவிஞர்கள் தானா விஸ்ணு
எதிர்க்கட்சி பேச்செல்லாம் 4 உதிர்ந்துபோச்சு S இருந்து செய்த ஆசனமும் 'பறிபோய் விட்டது
புரிந்துகொண்டால், அரசியல் மக்கள் எந்தப் பக்கம் விரிந்து வரும் காலம் பதில்
IIIIIIIIாயிபாப்பாIIப்பாIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIH11111IIIIIIIப்பாப்1IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
(1976) ஈழத்துக் கவிஞர். இயற்பெயர் தம்பித்துரை விஜயசங்கர். 1990 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இருந்து எழுதத் தொடங்கியவர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் சிறப்புப் பட்டம் பெற்றவர். தற்போது ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.
கவிதை, கட்டுரை, விமர்சனம், இதழியல் ஆகிய துறை களில் ஆர்வமுடையவர். இவரது கவிதைகள் ஈழநாடு. ஈழநாதம், வெளிச்சம், மூன்றாவது மனிதன், அம்பலம், வான் முழக்கம், எரிமலை. தெரிதல் ஆகிய ஈழத்து இதழ்களிலும் உயிர்மை என்ற தமிழகத்துச் சிற்றிதழிலும் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணம் வடமராட்சியில் இயங்கும் உயில் என்ற கலை இலக்கிய அமைப்பின் செயற்பாட்டாளர்களில் ஒருவராக உள்ளார்.
"தவிர' என்ற சிற்றிதழின் ஆசிரியர். இவரது நூல்கள்.
நினைவுள் மீள்தல் : (கவிதைகள் ) முதற்பதிப்பு டிசெம்பர் 2003, வெளியீடு மீளுகை.
கறுப்புருவம் சுமக்கும் ஆமைகள்: செப்ரெம்பர் 2012
மரணத்தில் துளிர்க்கும் கனவு - ஆழி பதிப்பகம் 20ll (ஈழத்துக் கவிகள் எண்மரின் கவிதைகள் அடங்கிய இத்தொகுப்பில் தானா விஷ்ணுவின் 10 கவிதைகள் உள்ளன.)
இவரது கவிதைகளில் ஒன்று
வே அதிகாரா
எங்கள் துயரின் வலிகள இழப்புக்களின் கனதி அ
ஓவியத்தின் கோடுகளில் நீளும்
வாழ்ந்து போனவனின் குறிப்பு
IIIIIIIIIII
வாழ்தல் மீதான வேணவாவினை நிர்க்கதிக்குள்ளாக்கும் போர் மீதில் கவிகிறது மீளவும் எனது சாபம்.
அழுது... அழுது... அரற்றி ஓய்ந்த பின்பும் மனதுள் இன்னமும் சில நினைவு இறுக்கமான நிலையில்.
தேவதைகாள்! எனது இறுதிப் பிரார்த்தனைகளும்
அர்த்தமிழந்தன. தூக்கிலிடப்பட்ட எனது இளமையை குற்றுயிராக வேனும் காப்பாற்ற முடியா விழிகள் இழந்த குரங்கென தொங்கித் திரிகிறேன் பிரபஞ்சக் கிளைகளெங்கும்.
பட்டுக் களைத்த பின்பு புத்தி விரிகிறது... கெட்டு அழிந்த பின்பு ஞானம் தெளிகிறது. ஞான வெளிப்பில் போகவேண்டிய இடமும் புதிய பாதையாக.
சுருக்கில் நசுங்கும் ஆயுள் கழுத்தில் கயிறுவரைந்த கோடுகளை யாவரும் அறிவதற்காய் யாரேனும் பத்திரப்படுத்தட்டும்.
IIIIIIIIII
IIIIIIIIIIIIIIIIIIIIIII
தேவதைகாள்!
அர்த்தமிழந்து போன உங்களுக்கான துயர் மிகுந்த பிரார்த்தனைகளையும் மீளத்தாரும் வாழ்வினைத் தொலைத்தலையும் பைத்தியக்காரனின் நாட்குறிப்புக்களில் அவற்றினைச் சேமித்தல் வேண்டும்.
எம்துயர் துடைக்கவென தோற்றம் பெற்ற அதிகா தங்கள் தேசியத்தினூபர் எங்கள் இயல்பு வாழ்விய அர்த்தமிழக்கச் செய்துவி இப்பொழுது நாம் பாடிக் கொண்டிருப் முனகல்கள் நிறைந்த முகாரி ராகங்கள் மட்டும்
வரலாற்றிலிருந்து துடைத்தழிக்கப்படப் போகும் எனது குறிப்புகளை நான் வரையும் சிக்கல் நிறைந்த ஓவியங்களிலிருந்து யாவரும் வேறுபடுத்திக் கொள்ளட்டும்.
4IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
இக் கணப்பொழுதினிலும் மூச்சற்ற பிணங்கள் போ முகபாவனைகளோடு கூடவராத நாடக வேஷத் நடக்கின்றன குதூகலித்த எங்கள் வாழ்வின் இடர்கள் மீதேறி!
வாழ்வின் மீதான வேணவாவினை நிர்க்கதிக்குள்ளாகும் போர் மீது கவிகிறது மீள மீள எனது சாபம் ஒரு குடுகுடுப்பைக்காரனின் வார்த்தைகள் போல.
പേപത്തിൽ കിഡ്
அலெக் பரந்தாமா
4அக்குடியிருப்பு.
தினமும்

சொல்ல
முகம் சிதைந்து மூக்குடைந்து முகவரி தொலைக்கப்பட்ட
முல்லை வனத்து முன்னாள் சர்வாதிகாரியே!
நீ இருக்கும் போதே நான் நன்றி சொல்ல மறந்து விட்டேன்.
தேயிலன்,
S8.522.
- 06
சயனைட் குப்பியை
சட்டென்று கடித்து சாகடா தமிழா என்று
சாதாரணமாய் சொன்ன உனக்கு - உனது கழுத்தில் தொங்கிய சயனைட்டை
கடித்தே உயிர்விட துணிவின்றியே - வீரத்தமிழனின் வீரத்தை தலைகுனிய வைத்தவனே!
ஓலில்
ல் சொல்லும்!
பம்பம் 2000
•Guால ை
வடக்கு முஸ்லிம்களின் சொத்தை
மடக்க நினைத்து துப்பாக்கி முனையில் அடக்கி விரட்டி படித்த
உனக்கு நான் நன்றி சொல்ல மறந்துவிட்டேன்.
ஏன் தெரியுமா? உன் அராஜகப்பிடிக்குள் அகப்பட்டால் பேச்சுரிமை
எழுத்துரிமை பெற்று சுதந்திரக் காற்றை - தெற்கிலே
சுவாசிக்க முடிந்தது
அதற்கு ஒரு நன்றி!
கப்பமென்றும் வரி என்றும்
ஒப்பமின்றி வாங்கிவிட்டு ஏப்பம் விட்ட உன்னில் நின்றும் தப்பி வந்தோம் அதற்கு ஒரு நன்றி!
ஸ்கள்
உனது பாசிசப் பிடிக்குள் எங்கள்
பாசக் குழந்தைகள் படைக்குவிப்புக்கு
பயன்படாமலே பாதுகாக்கப்பட்டார்கள்
அதற்கு ஒரு நன்றி!
அளவிட திகம்.
ஊண் இன்றி உறக்கமின்றி ஏனென்று கேட்டுவிட்டால்
இரக்கமின்றி எகிறிக் குதிக்கும் - உன் துப்பாக்கி முனையின் முன்னிற்கும்
துர்ப்பாக்கியம் இன்றி சுகமாக இருந்தோம் அதற்கு ஒரு நன்றி!
கள்
111 |
{11}
கிபீர் வந்து குண்டு போட பல் குழலால் குலை நடுங்க பதுங்கிப் பதுங்கி பங்கருக்குள்
பதைபதைக்க - அவை
உயிர் பறிக்க - இது எதுவுமில்லை எங்களுக்கு
அதற்கு ஒரு நன்றி!
புரிகிறது
ரங்கள்
பலை ஒட்டன.
இறுதி நேரத்திலும் இரக்கமின்றியே உன் உயிர்காக்க அடுத்தவன் உயிரை
பகடைக்காயாக பக்கத்தில் வைத்துக் கொண்டாய்
கடைசியில் அப்பாவிகள் காலின்றி.... கையின்றி....
இவையெதுவுமின்றி எங்களை அனுப்பிவைத்தாய்
அதற்கு ஒரு நன்றி!
பது
ம.
b, அவை என்ற
துடன் 5படி...
என்ன செய்ய? நீ இருந்திருந்தால் நான் நன்றி சொல்லியிருப்பேன். இறந்தாலும் இன்னும் சிலருக்குள்
இறவாமல் வாழ்கின்றாய் இவர்களுக்காவது தெரியட்டும்
எங்களின் உயிரை மட்டும் மிச்சமாக எடுத்துக்கொண்டு
மீண்டும் வராதே என்றனுப்பிய அம் மிலேச்சத்தனத்தின் நன்மைகளை மீண்டும் மீட்டிப் பார்த்துக் கொள்ளட்டும் ! மேலை நாடுகளில் இருந்து கொண்டு.
நவம்பர் 08 - 14, 2012).

Page 15
கலாபூஷணம் கே.எஸ்.ஆனந்தன்.
அத்தியாயம் 7
சிங்கை மைந்தன் அமரசிம்
அவர்களது உரை
விடயமில்லை. அதனால் கனி யாத
து து போகும்படி யாடலை செவிமடுத்த மன்ன
காயாக இருக்கும் விடயத்தை
தீ ள்?" என்று ! ரும் புன்னகை பூத்தார். என்ன
எப்படிக் கூறுவது?"
| "நீ பொல்லா நடக்குமோ என்று தவித்துக்
"கனியாத விடயத்தைக் கற்ப
லையடி. என் மா கொண்டிருந்தாள் இளவரசி
னையில் கனிய வைக்கின்றீர்களா
அறியவும் விரும் மதுரவல்லி.
தேவி?"
அப்படித்தானே? போராட்டம் ஆரம்பமாகி
"நான் தளபதி அமரசிம்மனைப்
"அதற்காக இ விட்டது. காலைக் கதிரவ
பற்றி தவறாக எடைபோட்டுவிட்டேன்.
"வேறு எதற்க னின் ஒளிபட்டு இருவருடைய
அத்துடன் மன்னர் முன்னிலையில்
பீடிகை?" வாட்களும் மின்னிக் கொண்டி
மந்திரியாரிடம் தர்க்கமும்
"அந்த மனித ருந்தன. அட்டூழியம் பாய்ந்து
செய்துவிட்டேன், அவர்களுக்கு
விடயத்தில் மிகப் தாக்கிக் கொண்டிருந்தான்.
தளபதியிடமிருக்கும் நம்பிக்கை
வராம்" கொள்ளையர்கள் பாவிக்கும்
அளவிற்கரியது என்பதை
"யார் அமரசி கனதியான வளைந்த வாளினை
இன்று காலையில்தான் புரிந்து
ஏன் நீலவேணி, அவன் கண்டபடி சுழற்றிக்
கொண்டேன். உண்மையில் கால்
பயமுறுத்துகின்ற கொண்டு அமரசிம்மன் மீது
தடுக்கி அவர் விழுந்ததும் அவர்
பெண்கள் விடய சீறும் புலிபோல பாய்ந்து
கதையே முடிந்து விட்டதாகத்தான்
"தேவி நீங்க கொண்டிருந்தான். அவனு
நினைத்தேன். அந்த அதிர்ச்சி
யதைத் தவறாக டைய வாள் வீச்சிற்கு தற்
நிகழ்வைப் பார்க்கக் கூடாது
விட்டீர்கள்" காக்கும் நிலையிலேயே |
என்றுதான் கண்களை மூடி
"ஏனடி என்ன அமரசிம்மனுடைய வாள் வீச்சு
னேன். என்னை அறியாமலே
என்னை குழப்பி இருந்தது. அட்டூழியத்தின்
திகைப்புற்று இருக்கையை
ஏதாவது பிடுங்க போராட்ட வேகம் மேலோங்கிக்
விட்டெழுந்தேன். "அமைதியாய்
நினைக்கின்றாய் கொண்டிருந்ததே தவிர
இரு தேவி" என்று மன்னர்.
“இல்லையம் அமரசிம்மன் அவனைத்
கூறியதும் கைகளை விலக்கிப்
வாடையே விரும் தாக்காது தற்காப்புக்காகவே
பார்த்தபோது மனப்பிரமையோ
தராம் அவர் அர வாளைப் பயன்படுத்தினான்.
என்று கூட நினைத்தேன். அந்தக்
நீங்கள் என்னை அடுத்த வினாடி என்ன
கணநேரக் காட்சியை காணக் கூட
விடுவீர்களோ என் நடக்குமோ என்று ஒவ்வொருத்
முடியாதளவுக்கு... நினைத்தாலே
"அவரை எப் தருடைய மனமும் திக் திக்
வெட்கமாகயிருக்குதடி நீலவேணி"
என்பதைத்தான் என அடித்துக்கொண்டிருந்தது.
"இதில் வெட்கப்பட என்ன
சொல்லித்தர வே அட்டூழியத்தின் வாள் அமர
தான் இருக்கின்றது தேவி.
நீலவேணி! இந்த சிம்மனின் உடலில் இறங்கிவிட்
நானும் உங்களைப் போன்று
மனம் வைத்தால் டதோ என எண்ணுமளவுக்கு
திகைத்துத்தான் நின்றேன்.
நீ தூது போகவே ஒவ்வொரு விநாடியும்
ஆனால் கண் இமைக்கும்
அப்படி ஏங்கித் த நகர்ந்து கொண்டிருந்தது.
நேரத்தில் கொள்ளைக்காரனின்
வேண்டாம். நீ ே அதே சமயம் பின்புறமாக
வாள் காற்றில் பறந்தது.
அவளுக்கு விை நகர்ந்துகொண்டிருந்த
மின்னலென துள்ளி எழுந்தார்
அவள் சென் அமர சிம்மன் கால் தடுக்கி
தளபதி. நீங்கள் எழுந்து
தனிமையில் விட மல்லாந்து விழுந்து விட்டான்.
நின்றதை அப்பொழுதுதான்
யின் மனதில் அ அவனது மார்வை நோக்கி
அவதானித்தேன்" என்றாள்.
நடந்த நிகழ்ச்சி அட்டூழியத்தின் வாள்
"நிறைகுடம் தளம்பாது
தோன்றின. இறங்கியது. சேர இளவரசி
என்பதற்கு உதாரணமான அவர்
அமரசிம்மன் கரங்களினால் வழிகளை மூடி
உண்மையிலேயே மகாவீரன்தான்”
கொள்ளைக்கார யவாறு திடீரென இருக்கையை
"அதனை நீங்கள்தான் சொல்ல
வாள் பாய்ந்துவி விட்டு எழுந்து நின்றாள்.
வேண்டுமா?” |
அஞ்சி விழிகை "நான் மட்டுமா?அந்தக்
மன்னரின் குரல் நீல வான வீதியில்
கொள்ளையனே கடைசியில்
கரங்களை வில நிலாப் பெண் நிர்வாணமாக
மண்டியிட்டுக் கதறினானே"
தான் காண்பது நீந்திக் கொண்டிருந்தாள்.
"இளவரசி! அமரசிம்மன் ஓர்
யாகியிருக்குமே பஞ்சுப் பொதிகளாக
அபூர்வ மனிதன் என்றுதான்
வியந்தாள். அடு அவளை மூடிக்களிக்கும்
அரண்மனை பூராக ஒரே கதையாக
அமரசிம்மனின் முகிற்கூட்டங்கள் எதுவும்
இருக்கின்றது. அதுமட்டுமன்றி கண்ணுக்குத் தென்படவில்லை.
சுயவுணர்வுக்குச் அவர் கடற்படையை பலமாக்கிக் நிலா முற்றத்தில் நின்று அந்த
கொண்டு இராஜ்ஜிய விஸ்தரிப்புச்
ஆசனத்தில் அ அழகுக் காட்சியைப் பார்த்துக்
கொண்டாள். செய்யவும் போகிறாராம். கொண்டு நின்ற சேர இளவரசி
"நண்பனே! அதனால்தான் கடலோடிகளான மதுரவல்லி காலடி ஓசை கேட்டு
கடற்கொள்ளையர்களைத்
குந்திக்கொணடி திரும்பினாள். அவளுடைய
திருத்தி கடற்படையில் பணிக்கு
வாளை எடுத்துக் தோழி நீலவேணி பால்
அமர்த்தி வருகின்றாராம்" எனக்
உனது தாக்குத குவளையுடன் அவளை நாடி
கூறியவாறு வெற்றுக் குவளையை
தற்காப்பு முறை வந்துகொண்டிருந்தாள்.
எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்,
கொண்டேன தச் - "பால்கூட சாப்பிடாமல்
"நீலவேணி! நீ கீழே
வாள்வீசிப் போ! இங்கே வந்து என்னதான்
போகின்றாயா?"
காரணம் நீமுன ஆராய்ச்சி செய்கின்றீர்கள்
"ஆமாம் தேவி! நீங்கள்
போரிடவில்லை. இளவரசி?" என்று கேட்டாள்
கற்பனை உலகில் சஞ்சரிக்க நான்
போர்முறைக்கு நீலவேணி,
இடைஞ்சலாக இருக்கவில்லை
கொள்ளைக்கா | "மனதிற்கு இனிய நினை
"நான் உன் மனம் நோகும்படி
என்னை எப்படி வுகளை தனிமையில்தான்
ஏதும் சொல்லிவிட்டேனா? நீ என்
என்பதிலேயே 2 அனுபவிக்க வேண்டும்
உயிர்த் தோழியில்லையா? நான்
னமும் இருந்தது நீலவேணி"
தனிமையில் தவிப்பது உனக்குச்
நான் காலத்தை "என்னிடம் கூடக் கூற முடி
சம்மா நீலவேணி?"
வில்லை. உனது யாத அத்தனை இரகசியமோ
"தேவி! நீங்கள் எது சொன்னா
கொள்" என்று சி. தேவி"
லும் நான் செய்யத் தயார். தயவு
வாளைச் சுழற்றி | "தோழியிடம் கூற முடியாத
செய்து என்னை அமரசிம்மனிடம்
* * *
(நவம்பர் 08 - 14, 2012

னெ பெயர் ஆன் ஃப்ராங்க். 1923ல் ஜெர்மனியின் ஃப்ராங்க்.. பர்ட் நகரில், ஓட்டோ ஃபிராங்க் எடித் ஆகியோரின் இளைய மகளாகப் பிறந்தேன். வசதி படைத்த குடும்பம். ஜெர்மனி நாஜிகளின் கட்டுப்பாட்டுக்கு வந்தவுடன் நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாமுக்கு என் குடும்பம் குடிபெயர்ந்தது, அப்போது எனக்கு வயது 4, அப்பாவும் அம்மாவும் படித்தவர்கள், எங்களை அருமையாக வளர்த்தார்கள்,
என்னுடைய 13வது பிறந்தநாள் அன்று மிகவும் பிடித்த ஒரு பரிசு கிடைத்தது... தடித்த அட்டை கொண்ட அந்த டயரியைக் கண்டதும் என் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை! சராசரி பெண்களைப் போல இதில் கண்டதையும் எழுதக்கூடாது என்று
முடிவு செய்தேன். இந்த டயரியில் நான் எழுதப்போகும் விஷயங்களுக்கு ஓர் அர்த்தம் இருக்கவேண்டும். எனக்கு நெருக்கமான ஒரு நண்பன் வேண்டும்.
இதுதான் இந்த டயரி, இன்று முதல் | மட்டும் கேட்டுவிடா)
கிட்டி' என்று பெயர்கொண்ட என் டயரி சிணுங்கினாள்.
நண்பனிடம் நான் எல்லாவற்றையும் தவள் மட்டுமில்
பகிர்ந்து கொள்கிறேன். பதில் உள்ளதை
டயரி எழுத ஆரம்பித்த சில நாள் புகின்றாய்.
- களுக்குள் குலைநடுங்க வைக்கும்
அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ஆம்... |ல்லை தேவி"
நாங்கள் எங்காவது தலைமறைவாகச் ாக இந்தப்
சென்று வாழவேண்டும், அல்லது வதை
முகாமுக்குச் செல்லவேண்டும். ர் பெண்கள்
எதற்காக? பொல்லாத
நாங்கள் யூதர்கள், எங்கள்
ஜெர்மனியின் நாஜிபடை நெதர்லாந்தைக் கைப்பற்றியவுடன் இங்கும் அதே சட்டங்கள் தொடர்ந் தன, என் அப்பா கஷ்டப்படும் யூதர்களுக்கு உணவு, உடை, பணம் போன்ற உதவிகளச் செய்து வந்தார். இந்தச் செயல்கள் எல்லாம் எங்களுக்கு எவ்வளவு ஆபத்தைக் கொண்டுவரும் என்று எல்லோருக்கும் தெரியும். "ஒரு. உயிரைக் காப்பாற்ற முடிந்தால் மற்ற விடயங்கள் அற்பமானவை என்பார் என் அப்பா, என் அக்கா மார்காட்டுக்குத்தான் அன்று சம்மன் வந்தது. சம்மன் வந்தவர்களை இரகசிய வதைமுகாமுக்கு அழைத் துச் செல்வார்கள். அந்த வதை முகாம்களைப் பார்த்துதான் 'நரகம் என்ற வார்த்தையை
இடருவாக்கியிருப்பார்கள் என்று எண்ணுகிறேன்.
சரியான உணவு, உடை கொடுக்கமாட்டார்கள். நூறு பேருக்கு ஒரு கழிப்பறைதான். தண்ணீர் பற்றாக்குறை. ஆண்களையும் பெண்களையும் ஒன்றாக குறு
கி.ப இடத்தில் அடைத்திருப்பார்கள். மனிதத்தன்மை அற்ற அந்த முகாம்களில் ஒழுக்க விதிமீறல்கள் அதிகமிருக்கும். சிறுமிகள்கூட கர்ப்பமாக இருப்பார்கள். தினமும் சிலர் செத்துக்கொண்டிருப்பார்கள். பலர் சாவை எதிர்பார்த்துக்
காத்திருப்பார்கள். சுகாதாரமின் மையால் நோய்கள் உற்பத்தியான . வண்ணம் இருக்கும்.
ம்மரா? நீ என்னைப் நாயா? அவர் த்தில்..."
ர் நான் கூறி நினைத்து
வதைமுகாமில்
ஒரு | வண்ணத்துப்பூச்சி!
எருமைத் தோழி.
என்னிடமிருந்தே கலாம் என்று
பா?"
மா! பெண் பாத மனி ந்த மனிதரிடம் த் தூது அனுப்பி ன்றுதான் நான்..." படி மடக்கலாம்
நான் உனக்குச் பண்டியதில்லை 5 மதுரவல்லி . 3.? வேண்டாம்... பண்டாம். நான்
தவிக்கவும் பாகலாம்..." என்று
கொடுத்தாள். றதும் மீண்டும் டப்பட்ட இளவரசி
ன்று காலையில் -ள் மீண்டும்
மார்பில் னுடைய ட்டதோ என்று T மூடியவள் கேட்டதும் கிப் பார்த்ததும் மனப் பிரமை - என்று ந்துக் கேட்ட
தரல் அவளைச்
ளாக்கவே ர்ந்து
ஆங்களாக இரை இறகடாது என்காகவும் இனி .
ளும், இனற வே கடைசி மகான. இந்தப்
இனத்தின் பெயரால் எந்த ஒரு மனிதரும் இனி | சாகக்கூடாது, எந்தக் காரணத்துக்காகவும் இந்தப் பூமியில் போர் நிகழக்கூடாது என்பதுதான். இனத்தின் பெயரால் உயிரை இழந்த கடைசி மனிதர்கள் நாங்களாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், இன்றும் இனத்தின் பெயரால் படுகொ-ை லகளும் அழித்தொழிப்புகளும் தொடர்ந்த வண்ணம்தான் உள்ளன. என்னைப் போல எத்தனையோ லட்சம் பேர் பலியாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சாத்தியமாகாது கன்வா என்னுடையது? ஹிடலர்கள் ஒருபோதும் 'மரிப்பதில்லையோ?
நிலத்தில் நக்கும் உனது கொள். இதுவரை
களை நான் பில் தடுத்துக்
ர நான் பவில்லை. தயான வாட் முறையான அப்பால் னான நீ கொல்லலாம் ன் முழுக்கவ சரி! இனியும் கடத்த விரும்ப வாளை எடுத்துக் மித் தனது அனான். தொடரும்.
மதச்சின்னமான மஞ்சciti: நட்சத்திரத்தை நாங்கள் எப்போதும் அணிந்திருக்க வேண்டும். சைக்கிளை ஓட்டிக்கொண்டு செல்லக்கூடாது... தள்ளிக்கொண்டுதான் நடக்க வேண்டும். டிராம்கள், வாகனங்களில் பயணம் செய்யக்கூடாது. யூதர்களின் கடைகளில் மாலை 3 முதல் 5 மணங்கள் மட்டுமே பொருள்களை வாங்க வேல ம், 8 மணிக்கு மேல் வெளியே வரக்கூடாது. சினிமா, நாடகம் பார்க்கக்கூடாது. டென்னிஸ், நீரால், ஹொக்கி போன்ற விளையாட்டுக்கம் நாங்கள் விளையாடக் கூடாது. யூதர்களுக்கான தனிப்பட்ட பள்ளியில் மட்டுமே நாங்கள் படிக்க வேண்டும்
அம்மாவும் அப்பாவும் நண்பர்களிடம் பேசினார்கள். நானும் அக்காவும் புத்தகங்கள், பேனா, பென்சில் போன்றவற்றை எடுத்துக்கொண்டோம், ஒவ்வொருவ நம் அணிந்திருந்த உடைகள் மீது மேலும் 2, 3 உடைகளை அணிந்துகொண்டோம் பெரிய
பைகளுடன் சென்றால் எங்களைக் கண்டுபிடித்து விடுவார்கள். சிறிது நேரப் பயணத்துக்குப் பிறகு ஒரு பெரிய கட்டடத்துக்கு வந்து சேர்ந்தோம். இது என் அப்பாவின் அலுவலகம்,
(22 ஆம் பக்கம் பார்க்க)
வாரமலர்
முரசு

Page 16
பெண்கள் 4 பக்கத்திற்குரிய தரமான ஆக்கங்கள் வாசகர்களிடமிருந்து
வரவேற்கப் படுகின்றன
மின்னஞ்சலில் நண்பர்களுடன் அரட்டை
அடிப்பது என்பது எல்லோருக்குமே மிகப் பிடித்தமான காரியமாகிவிட்டது.
அதுவும் ஒரு குழுவாக அரட்டை அடிப்பதில் இருக்கும் மகிழ்ச்சியே தனிதான். நமக்குத் தெரிந்த, பழகிய நண்பர்களுடன் அரட்டை
அடிப்பது என்பது ஒன்றும்
லேடிஸ் ஸ்பெஷல்
பெண்களே இணையத்தளத்தில் அரட்டையா?
|
கா ம)
கண்களை கருவளையம் ஏற் காரணங்கள் இரு அவற்றில் சரியாக இல்லாததே முதல் என்று கூறலாம்.! மிகவும் அவசியம் கத்தை விட இர
மிகவும் முக்கியம் பெரிய விஷயம் அல்ல. அதில் எந்த பிரச்சினையும் இல்லை.
என்பது தொடர்ச்சி - ஆனால் நாம் எல்லோரும் தெரிந்த நண்பர்களுடன் மட்டுமா
நேரமாவது இருக் அரட்டை அடிக்கின்றோம். இல்லையே... சாட்டில் புதிதாக எத்தனை
உங்கள் வாழ்க்ை
அமைத்துக்கொள் நண்பர்களை பிடிக்கின்றோம். அவர்களுடன் மணிக்கணக்காக
தயிர், கஸ்தூ அரட்டை அடிக்கின்றோம். அதையும் தாண்டி அவர்களை
1 சந்தனம் இந்த மூ சந்திப்பது, அவர்களுடன் ஊர் சுற்றுவது, என எங்கெங்கோ போய்க்
கலந்து தினமும் கொண்டிருக்கிறது உலகம்.
யில் தடவி 15 நி சரி இதெல்லாம் நல்ல நண்பர்கள், நல்ல நபர்களுடன்
ஊறவைத்து பின் பழகும்போது சரி... ஏதாவது ஓரிடத்தில் சரியில்லாமல் போகும்போது .
கண்ணின் கருவல் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதையெல்லாம்
பாதம் பருப்புக் தவிர்க்க வேண்டாமா? அது நம் கையில்தான் இருக்கிறது.
1 சேர்த்து ஊறவை - யாரிடமும் முதலில் அறிமுகம் ஆகும்போது, நீங்கள் அவரை
1 கண்களை சுற்றி | நேரில் பார்க்கவில்லை. அவரைப் பற்றி எதுவும் தெரியாது. எனவே
வதால் கண்ணின் மிக நிதானமாக உங்களது அறிவைப் பயன்படுத்தி அவரிடம் மெல்ல
மறையும். வெள்ள மெல்ல பழகவேண்டும். எதிலும் அவசரம் கூடாது.
| அரைத்தோ அல்6 சாட்டிங்கிலும் மிகுந்த பாதுகாப்பான இணையத்தளங்கள்
1 மாகவோ நறுக்கி உள்ளன. ஏனோதானோவென்று ஏதாவது ஒரு இணையத்தளத்தில்
மீது பேக் போட்டு அல்லாமல் பாதுகாப்பான இணையத்தளத்தில் அரட்டை அடிப்பது
களுக்கு குளிர்ச்சி நல்லது.
தலையில் தே மின்னஞ்சலில் சாட் செய்யும் அனைவரும் நேர்மையாக நடந்து
எண்ணெய் தேய்த்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க இயலாது. நீங்கள் உங்களால்
நுனியில் நன்றாக முடிந்தவரை நேர்மையாக இருங்கள். மற்றவரிடம் அதையே
செய்யவும். இதன்
அதிக குளிர்ச்சி எதிர்பாருங்கள். ஆனால் அவ்வாறே இருப்பார் என்று எப்போதும்
உள்ளங்கையில் நினைக்காதீர்கள்.
எண்ணெய் ஊற்றி மோதிர விரலால்
வெஜிடபிள் பனீர் டிக்க
தக்காளி - 2
கொள்ளவும். வெங்காயம், குடமிளகாய், தக்கா (பச்சை, சிவப்பு, மஞ்சள் குடமிளகாய் -
ஆகியவற்றை விதைகளை நீக்கிவிட்டு, சதுரமா தலா ஒன்று
நறுக்கிக் கொண்டு உப்பு, சீரகத்தூள், மிளகுத் பனீர் - 250 கிராம்
கடைந்த தயிர் ஆகியவற்றுடன் சேர்த்து கலந்து கடைந்த தயிர் - கால் கப்
மணி நேரம் ஊறவிடுங்கள். பின் ஒரு வடை கப் மாங்காய்த்தூள், மசாலா, மிளகுத்
துண்டு குடமிளகாய், ஒரு துண்டு வெங்காயம், தூள் - எல்லாம் சேர்த்து 2 கரண்டி
சிவப்பு குடமிளகாய், பனீர் என்று மாற்றி மாற்றி சீரகத்தூள், மசாலா, உப்பு - தேவையான
குத்தி மிதமான தீயில் காட்டி, கம்பியை சுழற்றி அளவு
சுட்டெடுங்கள். வெண்ணெய் - 1 கரண்டி.
ஐந்து நிமிடம் போதும், அனைத்தும் வெந்து பனீரை ஒரு அங்குலம் சதுரத்
விடாமல் கவனமாக வாட்ட சுட வேண்டும். பின் துண்டுகளாக நறுக்கிக்
சூடாக இருக்கும்போதே வெண்ணெயை அதன் தடவி சாட் மசாலாவைத் தூவி பரிமாறவும். இன
சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும். சமையல்
குறிப்பு: இந்த வெஜிடபிள் பனீர் டிக்காவை கரி அடுப்பில் செய்தால் சுவையாக இருக்கும். விரத நாட்களில் வெங்காயத்தை நீக்கிவிட்டு வித்தியாசமாக இப்படி செய்து சாப்பிடலாம்.
குறிப்பு, (16)

கர்ட்ய காலத்தில் பெரிதாகும் கருப்பை, வளரும் சிசு, நஞ்சுக்கொடி. ஆம்னியாடிக் திரவம், உடலில் நீர் சேர்தல், கொழுப்பு சேர்தல் போன்றவற்றால் உடல் எடை அதிகரிக்கும். இது தனிப்பட்டவர்களிடையே மாறுபடும், அதாவது, ஒவ்வொருவர் ஒவ்வோர் அளவு எடை கூடுவர் சராசரியாக எடை ஐந்திலிருந்து ஒன்பது கிலோ வரை அதிகமாகும் எடை கூடுதல் கர்ப்பத்தின் முதர்வைப் பொறுத்து மாறுபடும்.
முதல் மூன்று மாதங்களில் வாந்தியும் பசியின்மையும் இருந்தால் கணி சமான எடை கூடுதல் இருக்காது. கர்ப்ப காலத்தின் இரண்டாம் கட்டத்தில், ஒரு வாரத்திற்கு அரை கிலோ எடை கூடி மொத்தமாக முன்றரை முதல் நாலரை கிலோ வரை எடை கூடும். மேலும், பிரசவத்திற்கு முன் அரை கிலோவிலிருந்து ஒன்றரை கிலோ வரை எடை குறையும், கர்ப்ப காலத்தின் எடை கூடுதல், கருவின் எடையைப் பொறுத்து இருக்கும், கர்ப்பத்தின்போது மொத்த உடல் நீரின் அளவு ஏழு லீற்றர் வரை அதிகரிக்கும். மேலும்,
கடைசிக் கட்டத்தில் சிறுநீரகங்கள் அதிகளவு உட்கொள்ளக்கூடிய
(கர்ப்ப காலமும் உடல் எடை வேறுபாடும்
தண்ணீரை வெளியேற்ற சிரமப்படும். பொதுவாக ஒரு சராசரி பெண் கர்ப்ப காலத்தில் அவளின் அசலான எடையிலிருந்து பத்து சதவீதம் எடை கூடுவாள்.
ஆரம்பத்தில் அதிக குண்டான பெண்கள் ஒல்லியானவர்களைக் காட்டிலும் எடை கூடுவார்கள். கணுக்கால்களிலும், கால்களிலும் வீக்கமேற்படுவது சாதாரணமாக நிகழக்கூடியதே. இது சாதாரணமாக மாலை நேரங்களில் ஏற்பட்டு சில மணி நேரங்கள் ஓய்வு எடுத்தால் மறைந்துவிடும். இது கால்களில் இருக்கும் இரத்தச் சிரைகளில் ஏற்படும் அதிக அழுத்தத்தின் காரணமாக ஏற்படக்கூடியதாகும்.
தவளையம் ஊறவதற்கு...
சுற்றி பட பல் நதாலும், [ தூக்கம் 5 காரணம் நல்ல தூக்கம் .. பகல் தூக் பு தூக்கம் இரவு தூக்கம் யாக 8மணி தமாறு . க முறையை வது நல்லது. ரி மஞ்சள், தூய ஒன்றையும்
கண்ணுக்கு அடி மிடம் கழித்து பு கழுவினால் ளையம் நீங்கும். 5ளை பாலுடன் த்து அரைத்து பேக் போடு
கருவளையம் ரிக்காயை வது வட்ட
கண்களின் வந்தால் கண்
யை அளிக்கும். ங்காய் -து விரல் மசாஜ் எல், உடலுக்கு கிடைக்கும், தேங்காய்
அதனை தொட்டு
கண்களை சுற்றி வலது புறமாக மசாஜ் செய்யவும், இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து சோர்வை போக்கும்.
சந்தனக் கல்லில் சாதிக்காயை அரைத்து பூசிவந்தால் கருவளை யம் விரைவில் மறை யும், நந்தியாவட்டை பூவை நீரில் கழுவி வெள்ளைத்துணியில் சுற்றி கண்களின் மேல் வைத்து கட்டிவர கண்கள் பிரகாசமாகும். இவ்வாறு இயலாதவர்கள் பறித்த பூவை தண்ணீரில் கழுவி கண்ணின்
மேல் ஒற்றியெடுக்க கண்கள் குளிர்ச்சியடைந்து பிரகாசமாகும். வெண்ணெயுடன் கொத்தமல்லி சாற்றைக் கலந்து கண்களுக்கு பேக் போட கண்கள் கருவளையம் நீங்கி பிரகாசமாக இருக்கும்.
கண்கள் பளபளப்பாகவும் பொலிவுடனும் இருக்க தினமும் இரவில் கண் இமைகளில் விளக்கெண்ணெயை ஒன்று அல்லது இரண்டு சொட்டு விட்டுவர வேண்டும்.
உடல் சூட்டினால் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் கண் சிவப்பு இவற்றிற்கு கருஞ்சீரகம் 100கிராம் நல்லெண்ணெயை கண்ணின் மேலும், கண்ணைச் சுற்றியும் தேய்த்து கழுவினால் கண் எரிச்சலும் சிவப்பும் மாறும்.
பரிசு
1000/- வாரம் ஒருஅதிர்ஷ்டசாலித்
ரூபா.
பரிசுப் போட்டி இல :-341 (கேள்வி : விண்வெளிக்குச் சென்ற முதற் பெண்மணி யார்?
அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:- 19.11.2012
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, விடையைப் கீழுள்ள
பரிசுப் போட்டி இல : 341 கூப்பனில் எழுதி,
தினமுரசு வாரமலர், தபாலட்டையில்
த.பெ.இல - 167, யாழ்ப்பாணம். அனுப்பி வைக்கவும்.
" சரியான விடையை- 2 அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் . முறையில் தெரிவு செய்யப்படுவர்.
5வே
Tள், மசாலா. இரண்டு பியில் ஒரு
க்காளி, வரிசையாகக் வாறே
பரிசுப் போட்டி இல :- 339 இற்கான விடை:- வீடு, குடும்பம், சனசமுகம், வேலைசெய்யும் இடம், பொது இடம், யுத்தம், இடப்பெயர்வு, பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி:- Dr.J.சந்திரமதி, சில்லா ரோட்,
வட்டக்கச்சி, கிளிநொச்சி.
பெயர் : முகவரி :
விடும். கருக எடுத்து
மேல்
தே.அ. அட்டை இல் : விடை சாயபட..
கையொப்பம்
மலர்
ரசு
' நவம்பர் 08 - 14, 2012)

Page 17
க்கள் போராட்ட இயக்கம் என்கின்ற அழிவிலிருந்து காப்பாற்றுங்கள் என்று அமைப்பினர் இலங்கையின் புத்தளம்
கேட்பதற்குப் பதிலாக நமது அரச அதிகாரிகள் மன்னார் கிளிநொச்சி உள்ளிட்ட வடபகுதி
இந்தியா சென்று ஆபத்து ஏற்படும் பட்சத்தில் எங்கணும் பொதுமக்களை விழிப்பூட்டும்
மக்கள் இறந்தால் இழப்பீடு எவ்வளவு கிடைக்கும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து வரு என்பது குறித்தே பேசியிருக்கின்றார்கள். கின்றனர்.
எங்களது மரணத்திற்குப் பின்னர் பணம் இந்தியாவின் அணு உலையால்
தேடுவதற்கே அவர்கள் முயற்சிக்கின்றார்கள். எமது வாழ்வு ஆபத்தில் என்ற தலைப்பில் இந்தியாவிலிருந்து கிடைக்கும் வரப்பிரசாதங் வெளியிடப்பட்டுள்ள அந்தத் துண்டுப்
களை எண்ணி எதிர்க்கட்சியில் இருக்கும் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எந்தவொரு அரசியல்வாதியும்கூட வாயைத் "இந்தியாவின் தென் பிராந்தியக் கரையில் இலங்கைக்கு மிக அண்மித்ததாக அணு உலை அமைக்கப்பட்டு வருகின்றது. அந்த அணு
வாகரை வாணி உலையில் வெடிப்போ, கசிவோ அல்லது வேறு ஏதாவது ஆபத்துக்களோ ஏற்படும் பட்சத்தில் அதிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சு இலங் கையைத் தாக்கக்கூடும். அது காற்று கடல் நீர், பறவைகள் மற்றும் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்படும் மருந்துகள் ஊடாகவும் இங்கு வரமுடியும். அப்படியொரு நிலைமை உருவானால் இலங்கையர்களாகிய நாம் செத்து மடியநேரிடும்.
இப்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆய்வுகளின்படி இந்தியாவிலுள்ள அணு உலையில் விபத்து ஏற்பட்டால் இலங்கையின் வடமாகாணம் முழுமையாகவும் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களும் மற்றும் வேறு பிரதேசங்களும் கடுமையாகப் பாதிக்கப்படும்.
அந்தப் பாதிப்பு திடீர் மரணங்களில் தொடங்கி புற்றுநோய் போன்ற மெல்லக் கொல்லும் நீண்டகால நோய்களை உருவாக்
திறப்பதே இல்லை. இந்தியா கோபித்துக் குவதோடு மட்டுமல்லாமல் எதிர்காலத்தில்
கொள்ளும் என்ற பயத்தில் அவர்கள் அணு பிறக்கவிருக்கும் பிள்ளைகளையும் அங்கவீனர்
உலையால் ஏற்படக்கூடிய பேராபத்துக்கள் களாக உருவாக்கக் கூடிய பயங்கரமும்
குறித்து மக்களுக்கு விளக்கமளிப்பதும் இல்லை. உள்ளது.
இத்தகைய நயவஞ்சக அரசியல்வாதிகளை இவ்வாறான ஆபத்து நம் கண்ணெதிரே
நம்பி மோசம் போகாமல் எமது உயிர்களை இருக்கும்போது நமது அரசு என்ன செய்து
நாமே பாதுகாத்துக் கொள்ள நாம் தயாராக கொண்டிருக்கின்றது? இந்த அழிவுக்குரிய
வேண்டும். இந்த கூடங்குளம் அணு உலைக்கு செயற்பாட்டை நிறுத்துமாறு இந்தியாவிடம்
எதிராக இப்போது தென்னிந்திய மக்கள் போராடி இலங்கை அரசு கேட்கவுமில்லை. இந்தியா |
வருகின்றார்கள். நாங்களும் அவர்களோடு விடம் சென்று இந்த அழிவுக்குரிய அணு
சேர்ந்து போராடவேண்டும். நமது சூழலையும் உலையின் செயற்பாட்டை நிறுத்தி மக்களை
தினந்தோறும் வெளிவருகிறது
- தினமுரசு
2 கனதிமிக்க கட்டுரைகள் -- உள்நாட்டு - உலக - இந்தியச் செய்திகள் : உள்நாட்டு - வெளிநாட்டு - விளையாட்டுச் செய் :) தேடித் தொகுத்த பல்சுவை அம்சங்கள் 2 சினிமா = நாள் ராசி பலன் 2) வேலைவாய்ப்புத் தகவல்கள் => மருத்துவக் குறிப்புகள் 2) குட்டிக் கதைகள்
> பத்திகள் - "பரமர் சங்கமம்" - "மெய்தான் பாருங்கோ" "பதிவிறக்கப் பெட்டகம்”
தினமுரசு நாளிதழ்
ரூ.10/= மட்டுமே
(நவம்பர் 08 - 14, 2012

இந்தத் திட்டம் பத்தாண்டுகள் கிடப்பில் போடப்பட்டிருந்தது. ) - அதன் பின்னர் கூடங்குளம் அணு மின் நிலையத்தைத் தொடங்குவதற்கான ஒப்பந்தம் 2001 ஆம் ஆண்டில் மீண்டும் கையெழுத்தானது. இதற்கான திட்ட மதிப்பீடு
சுமார் 3.5 பில்லியன் (இலங்கை மதிப்பின்படி நமது ஜீவாதாரமான மீன்பிடித்தொழிலையும்
340375 கோடி அமெரிக்க டொலர்களாகும்.) நமது உயிரையும் பாதுகாத்துக்கொள்ள நாங்கள்
இந்தியாவின் பாதுகாப்பைக் கருத்திற் | முன்வரவேண்டும். நாம் அனைவரும் ஒன்று
கொண்டு இங்கு ஒரு கடற்படைத்தளத்தை சேர்ந்து இந்த அழிவுகளை நிறுத்துமாறு இந்திய
உருவாக்கவும் இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இலங்கை அரசுகளை வலியுறுத்துவோம்."என்று
இதன் அடிப்படையில் 2004 ஜனவரி 14 ஆம் அந்தத் துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்
திகதியன்று ஒரு சிறிய துறைமுகத்தை அங்கு பட்டுள்ளது.
நிறுவினார்கள். கூடங்குளம் அணுமின் நிலையம், தமிழ்
கடல்வழியாக எடுத்து வரப்படும் வரும் நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில், கூடங்
அணு மின் நிலையத்திற்கான பாகங்களை குளம் எனும் ஊரில் அமைக்கப்பட்டுள்ளது. இது
இந்தத் துறைமுகம் வழியாகக்கொண்டு இந்திய அணுமின் கழகத்தின் நிருவாகத்தில் .
வந்து 15 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்த ரஷ்ய நாட்டின் உதவியுடன்
அணுமின் நிலையத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள். அதற்குமுன் தூத்துக்குடி துறை முகத்தில் இருந்து சாலை வழியாக பாகங்களைக் கொண்டுவர வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்த வழி கரடுமுரடான தாக இருந்ததால் சில பாகங்கள் பழுதடைந் ததுடன் போக்குவரத்துச் சிக்கல்களால் கால தாமதமும் ஏற்பட்டது.
முதலில் கூடங்குளத்தில் WER 1200 வகை 1000 மெகாவாட் அணுமின் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் விரைவில் செயற் படும். இரண்டு உலைகளும் செயல்படும் போது, இந்தியாவில் மிக அதிகமான செயல்திறன் கொண்ட அணு நிலையமாக கூடங்குளம் அணு மின் நிலையம் திகழும்.
கூடுதலாக மேலும் ஆறு அணுமின் உலை களை இங்கு உருவாக்க இந்திய அணுமின் கழகம் ரஷ்ய நாட்டுடன் 2008ஆம் ஆண்டில்
உடன்படிக்கை செய்து கொண்டுள்ளது. இதன் உருவாக்கப்பட்டுள்ளது.
அடிப்படையில் ரஷ்யா 1170 மெகாவாட் அணு இத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் 1988 ஆம்
மின் திறன் கொண்ட நான்கு நான்காம் தலை ஆண்டு, அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ்
முறை WER 1200 வகை அணுமின் உலை காந்தியும், ரஷ்ய நாட்டுப் பிரதமர் மிக்கேல் களை வழங்கும். கொர்பச்சோவும் கையெழுத்திட்டிருந்தனர்.
இப்பொழுது இந்தியா அணுக்கரு ஆனால், அதன் பின்னர் ரஷ்யா என்ற
வழங்குவோரின் குழுமத்தின் ஒப்புதலும் ஒற்றைத் தேசம் பல நாடுகளாகத் துண்டு
பெற்றுள்ளதால் இந்தியாவில் மேலும் அணு துண்டுகளாகப் பிரிந்து போனதனாலும்,
மின்நிலையங்கள் மூலமாக மின்சாரத்தை இந்திய அணுக்கரு வழங்குவோர் குழுமத்தின்
உற்பத்தி செய்து வழங்குவதில் தடைகள் ஒப்புதல் பெறவில்லை என்ற காரணத்திற்காக
இருக்காது. அமெரிக்கா அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாலும் .
(22 ஆம் பக்கம் பார்க்க)
விலை 10/-
- நாளிதழ்
தினந்தோறும் கல்விமுரசு இணைப்பு
திகள்
A/L, O/L மற்றும் புலமைப் பரிசில்
மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் - விடைகள்
ஒவ்வொரு நாளும் தினமுரசில் வெளியாகிறது.
இப்போ நீங்கள் அறிய விரும்பும் அன்றாடச் செய்திகள் அனைத்தையும்
பத்தே ரூபா > கொடுத்த படித்துக்கொள்ள முடியும்
மலர் பசு

Page 18
ஜோசப் கிருஸ்ணா
நல்லதொரு சந்தர்
DHEார்.
தற்போது இலங்கையில் நடைபெற கொண்டிருக்கும் ஐந்து ஒரு நாள் போட்டி தரவரிசை ஐந்தைக் கொண்டிருக்கிறது. வரிசை எட்டில் இருக்கிறது. ஒப்பீட்டள் குறைந்த அணியாக இருக்கும் நியூசி இலங்கை தோல்வியுறச் செய்து தொ
வென்றால் புள்ளிகளின் அடிப்படை
முன்னேற்றம் ஏற்பட்டாலும் தரம் மாறாதென்று கருதப்படுகின் தற்போது இங்கிலாந்து
தென்னாபிரிக்காவுக்கு
ஒன்றாலும், தொட
இந்தியா அவு அணிகள் காணப்ப
ok
இலா
நாள் அணி கால தம் தி சிறப்பாம் வெற்றிகன
குவித்ததாக இ கடந்த தரவரிசையில் சிபி சீரிஸ் போட்டிகள்
போட்டியில் இலங்கை தோல்விகண்டது ஆசியக் கிண்ணப் போட்டிகளில் அரை ஆட்டங்களுடன் வெளியேற்றம். பாகிள எதிரான தொடரை 3-1 என்று வென்ற இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தெ என்று மோசமான தோல்வியைச் சந்தி
சூழ்நிலையில் அணியின் மனோபலத் தைரியத்தையும் மேம்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாக நியூசிலாந்துக்கு எதிரான தொடர் அமையும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனென்றால் வரும் நாட்களில் மீண்டும் பலம் பெற்றுவிட்ட அவுஸ்தி அணியை அவுஸ்திரேலியாவிலேயே சந்திக்கும் நிலைமை இலங்கைக்கு உள்ளது,
இதற்கு வாய்ப்பான தொடராகவே நியூசிலாந்துத் தொடர் அமையும். நியூசிலந்து 1984 இ இலங்கை அணியைத் தோற்கடித்தபின் இதுவரையில் இலங்கையை வென்றதில்லை.
எனவே களநிலமையைப் பொறுத்தவரை இலங்கை நியூசிலாந்தை இந்தத் தொடரில் தோற்கடிப்பதென்பது அவ்வளவு கடினமானதாக இருக்கவில்லை, இந்த விடயத்தில் மஹேல நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார். அணியிலும் கறை சொல்வதற்கென்று ஒன்றும் இல்ல தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைதான் ஒரு கேள்விக்குறி. நடைபெற இருந்த ஒரே இருபதுக்கு இருபது போட்டியும் அவலமாக முடிந்துவிட்டது. எதற்கும் காலநிலையின் கருனை எதிர்பார்த்துக் காத்திருப்போம்.
லங்கை அணிக்குள் புதிதாகக் புகுந்துகொண் இளந்தலைமுறை சுழல் பந்துவீச்சாளர் அகில தனஞ்ஜய. இ இருபதுபதுக்கு இருபது போட்டிகளில் தன் திறமையை வெ இருந்தார். இப்போது இன்னொரு 19 வயதிற்குட்பட்ட அணி பேசப்படுகிறது, அவர் பெயர் தரிந்து கெளசால். இவர் நியூ எதிரான ஒரு நாள் தொடரில் களமிறங்குவாரா என்ற கேள் உறுதியான பதிலேதும் சொல்லவில்லை. திடீரென்று அதிர் கொடுத்து இவரது தன்னம்பிக்கையைக் கெடுத்துவிடக் கூட
புதிய
வரவுகள்

நறுக்
தென்னாபிரிக்காவில் நடைபெற்று முடிவடைந்த சம்பியன் லீக் இருபதுக்கு இருபது போட்டிகளில் வெற்றிவாகை சூடிய அணி சிட்னி சிக்ஸர்ஸ். அதுவும் பத்து விக்கெட் வித்தியாசத்தில் தென்னாபிரிக்காவின் ஹைவெல்ட் லயன்சைப் புரட்டிப் போட்டவர்கள். சிட்னி சிக்ஸர்சின் தலை வர் பிரட்ஹடின். துயரமென்னவென்றால் தென்னாபிரிக்க அணிக்கெதிரான அவுஸ்திரேலிய கிரிக்கெட் குழுவில் பிரட்ஹடின் இல்லை. இவர் நீக்கப்பட்டு மெத்தியூவேட் உள்வாங்கப்பட்டுள்ளார். முப்பந்தைந்து வயதாகும் ஹடின் 43 டெஸ்ட்போட்டிகளில் விளையாடியவர். இறுதியாக நடைபெற்று, இந்தியாவை 4-0 என்று தோல்வியடையச் செய்த அவுஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் இவர். கடந்த மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப் பயணத்தின்போது ஹடின் அணி யில் இணைக்கப்பட்டிருந்தாலும் தனிப்பட்ட காரணங்களால் விலகிக்கொள்ள மகளின் தீவிரமான சுக வீனம்) அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டவர் இருபத்து நான்கு வயதான மெத்தியூவேட். இப்போது அவரே தொடர்வது ஹடினின்
த் தொடரில் நியூசிலந்து வில் பலம் லாந்தை டரை டயில் பரிசை றது. க்கும், நம் தரவரிசை சர்ந்து ஸ்திரேலியா என்பனவும் நகின்றது. ங்கை ஒரு கிரிக்கெட் | அண்மைக் ங்களில் பறமையை க வெளிப்படுத்தி
ௗக் ல்லை. ளில் இறுதிப் 1. அதன்பின்னர். ர இறுதி பதானுக்கு மாலும்கூட Tடரில் 4-1 நித்தது. இந்தச் ந்தையும்,
என்று | ஒரேலிய
ல் 2- 1 என்று
மிகவும் லை. ஆனால்
யொரு எயை
இடத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. அணித்தலைவர் மைக்கல் கிளார்க் புதிய விக்கெட் காப்பாளருக்கு ஆதரவா - கவே கருத்துத் தெரிவித்துள்ளார். சில காலத்துக்கு முன் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் சைமன் கெட்டிச் அணியில் இருந்து கழட்டி விடப்பட்டபோது, அதன் காரணம் மைக்கல் கிளார்க் என்றே பேச்சு எழுந்தது. இப்போது ஹடின் விடயத்தில் என்னென்ன மறைபொருளோ, இரகசியங்களோ யார் அறி -
வார்.
இதேவேளை கடந்த வருடம் தென்னாபிரிக்காவின் ஜொகானஸ்பேர்க் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்காவிற்கு எதிராக ஏழு விக்கெட்டுக்கள் சரிந்த பெட்கமின்சும் அணி யில் இல்லை. ஆனாலும் பத்தொன்பது வயது மட்டுமேயான கமின்ஸ் விரைவிலேயே அணிக்குள் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறார். தற்போதுள்ள அணியில் பீட்டர்சிடில், பென் ஹெல்பினாஸ், ஜேம்ஸ் பெட்டின்சன், மிச்சல் ஸ்டாக் வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெறுகின்றனர். அணி யில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களா அல்லது நான்கு பந்துவீச்சாளர்களா என்ற அணித்தலைவரின் முடிவைப் பொறுத்தே முன்னைய நால்வரின் உள்வாங்கலும் அமையும் என்பது இன்னொரு செய்தி. இதேவேளை ரிக்கி பொன்ரிங் அணியில் அங்கம் வகிப்பது அணியின் வரமா, சாபமா என்றொரு கேள்வியும் எழுகிறது. என்ன இருந்தாலும் ஹடின் கைவிடப்பட்டது சரியா, தவறா என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை.
- ஒரு வர் ளிக்காட்டி வீரர் பற்றிப் சிலாந்துக்கு
விக்கு மவேறல ஈசி வைத்தியம் பாதென்பது
மஹேலவின் கருத்து. மேலும் இலங்கை A' அணியில் விளையாடி அடுத்த கட்டமாக தேசிய அணி வாய்ப்பைப் பெறுவது மிகவும் நல்லதென்பவர், கெளசால் டெஸ்ட் ஆட்டங்களுக்கு மிகப் பொருத்தமானவராகத் தெரிகிறார். என்றும் கருத்து வெளியிட்டுள்ளார். டெஸ்ட் ஆட்டத்துக்குப் பொருத்தமானவர்
என்ற கருத்து கௌசாலுக்குக் கிடைத்த பெரிய வெகுமதிதான். இதேவேளை இரண்டு மிக இளை யோர் பற்றிப் பேசும்போது அனுபவசாலியான ரங்கண ஹேரத் பற்றிப் பேசாமல் இருக்கமுடியாது. ஒரு நாள் தொடரில் அகில தன்னஞ்ஜய உள் வாங்கப்படுவாரா என்ற கேள்விக்கு அணிக்குள் வருவதற்கு ரங்கண ஹேரத்துக்கே கூடிய சந்தர்ப்பம் இருப்பதாக அணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதுவே சாலப்பொருத்தமான முடிவாகவும் தெரிகிறது.
ஆனால் தனஞ்ஜய, கெளசால் என்ற பெயர்களில் இரண்டு மிக இளம் சுழல்பந்து
வீச்சாளர்கள் இலங்கை அணியில் நிரந்தர இடம் பிடிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. முரளி இல்லாத அணி என்ன செய்ய இயலும் என்ற ஆதங்கம் நீங்கி முரளியின் இடத்தை நிரப்ப இளந்தலைமுறையொன்று துடிப்புடன் வெளிப்படுகிறது என்பது மகிழ்ச்சியான செய்தியே.
நவம்பர் 08 - 14, 2012)
மலா) அரசு

Page 19
பரண்டாம் உலகப்போர்
மூள்வதற்கும் அதன் மூலம் 20 கோடி பேருக்கு மேல் மரண மடைவதற்கும் காரணமாக இருந்த ஜேர்மனிய சர்வதிகாரி ஹிட்லரின் வாழ்க்கை பல திருப்பங்களும் திடுக் கிடும் சம்பவங்களும் நிறைந்ததாகும்.
வட ஆஸ்திரியாவில்(Braunatu arn Inn) உள்ள பிரானோ என்ற ஊரில் 1889 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் அலாயிஸ் சிக்கில் கிராப்பர் ஹிட்லர். இவர் சுங்க திணைக்களத்தின் அதிகாரி | யாக வேலை பார்த்து வந்தார், அவரின் மூன்றாவது மனைவியின் நான்காவது மகன் ஹிட்லர்.
1903 இல் ஹிட்லரின் தந்தை இறந்தார். தந்தையின் கண்டிப்பு இல்லாமல் வளர்ந்த ஹிட்லர் நாளுக்கு நாள் முரடனாக மாறினான். மாணவர், ஆசிரியருடன் சண்டை பிடிப்பார். தனது
1928 இல் நடந்த தேர்தலில் ஹிட்லரின் கட்சி தோல்வியடைந் தது. ஆனால் ஹிட்லர் சோர்ந்து போய்விடவில்லை. தன்னுடைய கட்சியின் பெயரை நாசி' கட்சி என்று மாற்றி நாடுமுழுவதும் தீவிரவாதத்தில் ஈடுபட்டார். அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் புரட்சிக்கு வழிவகுத்தார்.
இவருடைய இடைவிடாத உழைப்பும் பேச்சுத் திறனும் இராஜ தந்திரமும் வெற்றி பெற்றன. ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து பெரும் போராட் டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்ற
கூடாது. ஆப் வேண்டும், இருக்கிறேன்
முதல் 2 இப்படி இரவு மூளும் என் வில்லை. எ விட்டது.
இந்தப்பு பயங்கர வி பிரம்மாண்ட மட்டமாக்கம் நினைவுச்சி உலக நாடு
'ஹிட்லர் வாழ்க் உலக நிகழ்ந்த திடு
சம்பவம்
17ஆவது வயதில் கல்லூரி இறுதி தேர்வில் தேறினார் ஹிட்லர். அதற்காக கொடுத்த சான்றிதழை வாங்கிக் கொண்டுவரும் வழியில் நண்பர் களோடு சேர்ந்து மது அருந்தினார். சான்றிதழையும் கிழித்து எறிந்தார்.
1907 ஆம் ஆண்டில் ஓவியக்கல்லூரி யில் சேர முயன்றார். அதில் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. அந்த ஆண்டின் இறுதியில் ஹிட்லரின் தாயார் இறந்துபோனார். அதன் பின்பு | ஒவியங்களை தயாரித்து வாழ்க்கை நடத்தினார். இரவில்கூட மண்ணெண் ணெய் விளக்கு வெளிச்சத்தில் கூட ஓவியங்களை வரைவார். இவர் வரைந்த ஓவியங்கள் நல்ல விலைக்கு விற்பனையாகின. அதனால் சொந்தமாக ஓவியக்கூடம் அமைத்தார். இச்சமயத் தில் சிந்தியா என்ற பெண்ணை
ஹிட்லர் காதலித்தார். காதல் தோல்வி யடையவே இராணுவத்தில் சேர்ந்தார். முதலாம் உலகப்போரின்போது ஜேர்மனி இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார்.
1918 இல் ஜேர்மனி தோற்றது. இத்தோல்விக்கு ஜனநாயகவாதிகளும் யூதர்களும் தான் காரணம் என்று ஹிட்லர் நினைத்தார். உலகில் ஜெர்மானியரே உயர்ந்த இனத்தவர். உலகம் முழுவதையும் ஜேர்மனிய |
ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர . வேண்டும் என விரும்பினார். தேசிய சோசலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் ஒரு உறுப்பினராக சேர்ந்து. தனது பேச்சு வல்லமையால் விரை விலே கட்சித் தலைவரானார். அரசாங்கத்தின் நிர்வாக திறமை இன்மையால் தான் நாட்டில் வறுமை வேலையின்மை பெருகிவிட்டதாக பிரச்சாரம் செய்தார். அரசாங்கத்துக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு ஆட்சியை கைப்பற்ற முயன்றார். ஆனால் அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. அரசாங்கம் அவரை கைது செய்து 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்பு
அது ஒராண்டு தண்டனையாக குறைக்கப்பட்டது. சிறையிலிருந்த போது எனது போராட்டம் என்ற பெயரில் தன் சுயசரிதையை எழுதினார்.
கட்டடம் கொளுத்தப்பட்டது.
தலை நம்மு ஜனாதிபதியாக இருந்த ஹில்டன்
ருக்கு உண பேர்க் மக்கள் போராட்டத்துக்கு
இந்த ே அடிபணிந்தார். 1933 ஜனவரி 30
களை பார்க் ஆம் திகதி ஹிட்லரை பிரதமராக
ஒவ்வொரு ! நியமித்தார். பிரதமராக இவர் .
உணர்ச்சியும் பதவி ஏற்ற ஒன்றரை வருடத்தில்
இவ்வாறு ஜனாதிபதி ஹில்டன் பேர்க்
கையெழுத்து மரணமடைந்தார்.
30 ஆம் அதனால் ஜனாதிபதி பதவி
மாலை 4 ம யையும் கைப்பற்றிக்கொண்டு
காரி முசோ ஜேர்மனின் சர்வாதிகாரியானார்.
வியும் எதிர் பாராளுமன்றத்தை கலைத்தார்,
கொல்லப்பா இராணுவ திணைக்கள தினை
நாட்டு ரேடி யும், இராணுவ தளபதி பதவி
ரேடியே யினையும் தானே ஏற்றுக்
நேரடியாக ( கொண்டார். அரசியல் கட்சிகள்
முடிவு, ஹிட் எல்லாவற்றையும் தடை
உண்டாக்கிப் செய்தார். இனிமேல் ஜெர்மனியில்
பெர்லின் நாம் ஜனநாயகம் என்ற பேச்சுக்கே
படைகள் வ இடமில்லை என அறிவித்தார்.
எந்த நேரத்த யூதர்களை அடியோடு
தகர்க்கப்பட அழிக்க வேண்டும் என முடிவு
தகவல் கின செய்து ஒரு பாவமும் அறியாத
ஹிட்லர் யூதர்களை கைது செய்து
மெளனமாக சிறையில் பட்டினி போட்டு
களுடன் கை சித்திரவதை செய்து கொன்றான்.
அந்தரங்க உ தினமும் சராசரியாக 6000 -
"நானும் ஈவ 10000 பேர் வரை விஷப் புகை
விடப்போகி யிட்டு கொல்லப்பட்டனர். ஹிட்லரால்
எங்கள் உட கொல்லப்பட்ட யூதர்களின்
யில் சுருட்டி எண்ணிக்கை சுமார் ஐம்பது |
சாம்பலாக்கி இலட்சம் ஆகும். 1939 அல்பேனியா,
யில் உள்ள செக்கொச்லோவக்கியா ஆகிய நாடுகளை
உடைகள் 6 கைப்பற்றிக்கொண்டு போலந்து
முதலிய பெ நாட்டின் மீது படைஎடுத்தான்.
ஒன்றும்விட - இதனால் இரண்டாம் உலக யுத்தம்
என்று கூறி ஆரம்பமாகியது. யுத்தத்தின் ஆரம்பத்
அழைத்து 6 தில் ஹிட்லரின் கை ஓங்கியிருந்தது.
சென்றார். | ஆனால் போரில் அமெரிக்காவும்
அறைக் ரஷ்யாவும் இணைந்த பின்பு நிலைமை
நேரமாகியு! மாறியது. ஜேர்மனி தலை நகரான
ஹிட்லரும், பெர்லினில் ஒரு சுரங்கம் அமைத்து
என்று வெ6 தங்கியிருந்தார். இச் சுரங்கத்தில்
தெரியவில் தான் ஹிட்லரின் அலுவலகமும்
காத்திருந்த படுக்கை அறையும் இருந்தது.
கதவை திற ஹிட்லரின் அறை 15 அடி நீளமும்
சென்றனர் 10 அடி அகலமும் கொண்டது. 1945
ஒரு கே ஏப்ரலின் பின் பெர்லின் நகரின் மீது
நிலையில் ரஷ்ய விமானங்கள் குண்டுகளை
| அவர் ச வீசின. ஹிட்லர் தங்கியிருந்த பாதாள
கிடந்தது. 8 சுரங்கத்தின் அருகிலும் குண்டுகள்
முன்னர் தம் விழுந்தன. ஈவா பிரவுண் என்ற பெண்
கொன்றதா 1930 ஆம் ஆண்டு முதல் ஹிட்லர்
இருந்து புல் உடைய மனம் கவர்ந்த காதலியாக
அவரின் வ இருந்து வந்தார்.
இரத்தம் ெ ஹிட்லரின் மரண சாசனம்
ஹிட்லரின் ஹிட்லர் இறப்பதுக்கு முன் எழுதிய
படத்தை ம மரண சாசனத்தில் பின்வருமாறு
இருந்தது. குறிப்பிடுகிறார்.
புகைப்படம் நாங்கள் இறந்த பிறகு எந்த
அவரு ஜெர்மன் நாட்டு மண்ணுக்காக கடந்த
வெள்ளை 12 வருடங்களாக பாடுபட்டு வந்தேனோ
கருநீல மா இந்த ஜெர்மன் மண்ணிலேயே என்னை
இருந்தாள் யும் ஈவாவையும் உடனே எரித்துவிட
பாய்ந்திரு வேண்டும்.
விஷம் சா என் சொத்துக்கள் எல்லாம் எனக்கு
என்பது பு:
உடலையு பிறகு என் கட்சிக்கு சேரவேண்டும்.
கம்பளிப் கட்சி அழிந்துவிட்டால் நாட்டுக்கு சேர
பின்னர் அ வேண்டும்.
செயலகத் ஜெர்மனி மண்ணின் மீதும்,
கொண்டு மக்கள் மீதும் நான் கொண்ட பற்றும்
சிலம் பாசமும்தான் என்னை வழிநடத்தின.
படைகள் கடந்த 30 ஆண்டுகளாக என் சக்தி
திகைத்து முழுவதையும் என் தாய் நாட்டின்
ஈவு இரக் மேன்மைக்காக செலவிட்டிருக்கிறேன்.
இருந்தால் இந்தப் போருக்கு நானே மூல
இருந்தன. காரணம் என்று யாரும் நினைக்க
மிருகங்கள் வேண்டாம். ஏனென்றால் போர் வெறி
மாமிசம் 5 பிடிக்கமா
நவம்பர் 08 - 14 ,2012

க்குறைப்பு செய்ய
று நானே வலிறுத்தி
கப்போருக்கு பிறகு டாவது உலகப்போர் நான் சற்றும் நினைக்க டியோ போர் மூண்டு
முரசு குறுக்கெழுத்துப்
போட்டி
ரினால் நம் நாடு சந்தித்த ளாவுகள், நாசமாக்கப்பட ரன மாளிகைகள், தரை ட்ட கலையம்சம் மிக்க னங்கள் யாவும் நம் மீது ர் நடத்திய கோரத்தாக்கு
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன்பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
கையில் கிேடும் கள்!
'குறுக்கெழுத்துப் போட்டி - (495)
- 14
15
16
13
26
28
19
31
32
33) 34
- 35
டைய பிற்கால சந்ததியின த்திக்கொண்டே இருக்கும். பருக்கு காரணமானவர் தம் போதெல்லாம்
ஜர்மனிய இளைஞனுக்கும் எழுச்சியும் ஏற்படும். இறுதிச் சாசனம் எழுதி ட்டார் ஹிட்லர். திகதி இரவு 9 மணி "இன்று னிக்கு இத்தாலிய சர்வதி னியும் அவரது மனை பாளர்களால் சுட்டுக் டனர்". என்று சுவீடன்
யா அறிவித்தது. செய்தியை ஹிட்லர் கட்டார். முசோலினியின் மருக்கு மிகுந்த வேதனையை பது , அன்றிரவு 12 மணி
ரம் முற்றிலுமாக ரஷியப் சமாகிவிட்டது என்றும் திலும், சுரங்க மாளிகை -
லாம் என்றும், ஹிட்லருக்கு டத்தது, உன் முகம் இருண்டது. எழுந்து, தன் தோழர் குலுக்கினார். பிறகு தன் உதவியாளரை அழைத்து, பாவும் ஒன்றாக இறந்து றோம். நாங்கள் இறந்த பின்
ல்களை ஒரு போர்வை பெற்றோல் ஊற்றி எரித்து விடுங்கள். எங்கள் அறை கடிதங்கள், டைரிகள், என் என் பேனா, கண்ணாடி. எருட்களை சேகரித்து, ரமல் எரித்துவிடுங்கள்" விட்டு தன் மனைவியையும் காண்டு தன் அறைக்கு
'போட்டி விதிகள்: இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 19.11.2012க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி: குறுக்கெழுத்துப் போட்டி இல - 495
தினமுரசு வாரமலர். - த.பெ.இல. :-167, யாழ்ப்பாணம் தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக. சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரீகண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
குறுக்கெழுத்துப் போட்டி 493- விடைகள்
சி யோ
:(இடமிருந்து வலம்
Iள் .
14
153)
கா |
28|
கள்T நி
-- 2)
34
பு IU5
கதவு சாத்தப்பட்டது. வெகு
கதவு திறக்கப்படவில்லை. ஈவாவும் என்ன ஆனார்கள் 1யே இருந்தவர்களுக்கு மல. வெளியே நீண்ட நேரம் மந்திரிகளும், தளபதிகளும் இது கொண்டு உள்ளே
மேலிருந்து கீழ்
01. துணை. 05. உறுப்பு
குறைவுற்றவரை
இப்படியும் அழைப்பர். 07. இத்தனை
மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவு உண்ணலாம்
(குழம்பியுள்ளது) 13. வாட்டம் அல்லது
விம்மியழுதல். 21. முனிவர். 28. அறுபது விநாடி
கொண்ட நேரம், (திரும்பியுள்ளது) வெற்றியின் இரகசியம் இதில்தான் உள்ளது,
01. போதகன். 02. அசைவு அல்லது தோத்திரம்.
(குழம்பியுள்ளது) 03.இது நாம் அறிந்து நடைபெறு
வதில்லை. (குழம்பியுள்ளது) O5, கோணம். 16. பேரோசை (திரும்பியுள்ளது) 18. உடலுக்கு குளிர்மையான
பானம் ஒன்று. 23. பழம் தரும் மரங்களில் ஒன்று.
(குழம்பியுள்ளது) 26. மனத்திட்பம் இல்லாதவர்.
பாவில் உட்காந்திருந்த றிட்லரின் உயிரற்ற உடல். லடியில் ஒரு துப்பாக்கி வர் சற்றுநேரத்துக்கு னைத்தானே சுட்டுக் - துப்பாக்கி நுனியில் கவந்து கொண்டிருந்தது.
து காதுக்கு கீழிருந்து பட்டிக் கொண்டிருந்தது. வலது கரம் ஒரு புகைப் போடு அணைத்தபடி து ஹிட்லரின் தாயாரின்
டய மனைவி ஈவா புள்ளிகளோடு கூடிய சி உடை அணிந்து அவள் உடல் நீலம்
து. எனவே அவள் சைனட் ட்டிருக்க வேண்டும் மாகியது. இருவரது உதவியாளர்கள் ஒரு ர்வையில் சுற்றினார்கள். 5 உடல்களை தலைமைச் தாட்டத்திற்கு தூக்கி ாய் எரித்தார்கள்,
நேரம் அங்கு வந்த ரஷ்ய ட்லரை காணாமல் Tானார்கள். ஹிட்லர்
அற்ற கொடியவராக சில நல்ல குணங்களும் இட்லர் குழந்தைகளிடமும் மும் அன்பு கொண்டவர். பிடமாட்டார். புகை
குறுக்கெழுத்துப் போட்டி இல.493 இற்கான
சரியான விடைகளை அனுப்பி 250 ரூபா பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி. எஸ்.ஏ.முகம்மது இபாஸ், அல்மினாபுரம்,
தில்லையடி, புத்தளம், 'பாராட்டுப் பெறும் 10 அதிர்ஷ்டசாலிகள். 01. கே.இராஜகோபால், கந்தசுவாமி கோயிலடி, வட்டுக்கோட்டை. 102. த. சைந்தவி, ரொசிட்டா வீடமைப்புத் திட்டம், கொட்டகல். [03, எவ்.எம்.பா, அக்கரைப்பற்ற. 104, த.செல்வநாயகம், அராலி மத்தி, வட்டுக்கோட்டை. 05, ம, யமனா, காளிகோவிலடி, திருகோணமலை. 06. க.வாதாராஜா, பெரிய தடை, மன்னார். 07, ந.நிதர்வன், மாசார், ளை. 08. வ.ஜெயரூபன், தம்பசிட்டி, பருத்தித்துறை. 09, ச.இமயவாணன், விஸ்வமடு, கிளிநொச்சி. 10, அ.தர்மிளா, உடப்பு, புத்தளம்.
வாரமலர் எமுரசு

Page 20
இராமசாமி ரமேஷ்,
அளம்பில்
ஆம்! வலிகளையும், சுமைகளையும் தோல்விகளையும், அவமானங்களையும் சுமந்து - கடந்து வெற்றிக்காகப் போராடும் எழுத்தாளன் ஒருவனின் எழுத்துலகப் பயணம் இங்கே தொடர்கிறது.
சன்மானம்
"அம்மா! ஒரு சேட்., கொண்டு வாங்க." சொல்லி
விட்டு வேம்பின் மறுபுறம் மறைந்துகொண்டான்.
மடல்களின் தூதில் மனங் களை பறிமாறிக் கொண்டா
கள் இவளுக்குள் வேதனைக் லும், அந்த முதலாம் சந்திப் பின் சங்கடமென்பது இன்பம்
குழியை வெட்டிவிட்டது, "என் தின்னும் துன்பந்தான்!
நட்சத்திராவுக்கு, எப்படி
யெல்லாம் வலித்திருக்கும்?" தாய்தந்த சேட்டினை
சோகம்வந்து அவளிடத்தில் அவசரமாய் மாட்டிக்கொண்ட
அப்பிக்கொண்டது. விழிகளால் வன், சூரியனை நோக்கி
அவனை நலம் விசாரித்தாள் கிடக்கும் தாமரைகளின்
நிலா! தவிப்போடு வீட்டின் முன் வந்தான். இரு விழிகளும்
" சரி! ரெண்டுபேரும்
கதைச்சுக்கொண்டிருங்கோ... பேசிக் கொண்டன, ஆனால், உதடுகள் சில மணிகள்
நான் இப்ப வாறன்" மகேஸ் ஓர் வார்த்தையைக்கூட
வரி கொஞ்சம் பதட்டத்தோடு உச்சரிக்கவில்லை.
தான் குசினியை நோக்கி
நகர்ந்தாள். "கடவுளே! இருக்க புன்னகைத்தபடி அவனின் விழிகள் "வீட்டுக்குள்ளே
வேணும்." எதிர்பார்ப்பு
ஆவலாய் மேலிட, சீனிப் வாங்க" என்றன, அதை முந்தி "வாங்கோ பிள்ளை
பேணியைத் திறந்தாள்.
ஒருவருக்கு மாத்திரம் வீட்டுக்குள்ள! என்ன தம்பி பார்த்துக் கொண்டு
தேநீர் தயாரிக்க முடியும்
சூழ்நிலையைச் சமாளிக்க நிக்கிறாய்? பிள்ளைய
வேண்டுமே! உள்ளுக்க கூப்பிடய்யா.." சொல்லிவிட்டு தாய்
| குசினிக் கதவை ஒருக்கழித்து
சாத்திவிட்டு, இரண்டு காணி வீட்டினுள்ளே விரைந்து
தள்ளியிருந்த நல்லம்மாவின் களிமண் குந்திலே
பெட்டிக் கடைக்கு ஓடினாள் பன்பாயை விரித்துவிட்டார். நிலா, மெளனம்
மகேஸ்வரி. இவளின் வீட்டிற்கு தின்றவளாய் நட்சத்திரனின்
நிலா வந்த நேரத்திலிருந்து
அக்கம் பக்கத்திலுள்ளவர் எளிமையையும் அவன் இயல்பையும் இரை மீட்டிக்
களின் தலைகள் வெளியில் !
முளைக்கத் தொடங்கிவிட்டன. கொள்ளும் ஜீவனாய் மீட்ட
எதிர்ப்படுகின்றவர்கள் | முனைந்திருந்தாள்.
எல்லாம், மகேஸ்வரியிடம் | "பிள்ள எங்கயிருந்தம்மா வாறீங்க?" மகேஷ் வினவ
வினாத்தொடுக்க முற்படுகை
யில், இவள் காரியத்தில் நிலா உதடு பிரித்துப் பேச
கொண்டிருந்த கவனத்தால் எத்தனித
கடைக்குப்போகும் சிந்தனை தாள். + அம்மா!
யிலிருந்து சிதறவில்லை.
நல்லம்மா கடையில் கூட்டம் இது நிலா!
அதிகமில்லை, அவசர
மனசுக்குள் வாங்கவேண்டிய பொருட்களையும், அவற்றின் விலைகளையும் கணித்துக் கொண்டிருந்தாள்.
வீட்டிலே, முதல் சந்திப்பின் சொல்லமுடியாத அந்த நேரத்தில் இரண்டு இலக்கியப் பூக்களும் தமை மறந்திருந்தன. நட்சத்திரன் கேட்டான், "எப்போ புறப்பட்டீங்க நிலா?" ""காலைலதான் மொட்டை
யாய் முடித்துக் கொண்டாள். வெட்கம்வந்து வெளிவந்த பதிலை பாதியிலேயே பறித்துக் கொண்டது.
" இண்டைக்கு மத்தியானத் துக்கு... இங்க சாப்பிட்டு பின்னேரமா போகலாம் தானே!" "ஐய்யய்யோ! நான் இப்பவே வெளிக்கிடப் போறன்." மனசு சொன்னது, வாழ்நாள் முழுவதும் உன்னோடுதானே இருக்கப் போகிறேன் என்னவனே! (போக விருப்பம் குறைவுதான். ஆனாலும், பெண்ணுக்கு இடப்பட்டுள்ள வரையறைகள் வந்து பயமுறுத்திவிட்டுப் போயின, எந்தவித அத்தாட்சிப் படுத்தலும் இல்லாமல், காதலனாக இருந்தாலும் இன்னொரு ஆடவன் வீட்டில் அநாவசியமாக நிற்பது, நம் கலாசாரத்துக்கு ஒத்து
வராது. நிலாவுக்குத் தெரியும்! "இந்தத் . தழும்புகள்.. அப்பவும் வலிக்கிறதா நட்சா??" என்று, இவள் முடிக்க, மகேஸ்வரி
ஒரு தட்டிலே
என்ர ப்ரண்ட்! சொந்த இடம் கிளிநொச்சி..." அவன் . அவளை அறிமுகப்படுத்திய போது, இவளுக்குள் இன்பச் சுனாமி சுழன்றடித்தது.
தன் பெயர் அவனால் உச்சரிக்கப்படுகின்றபோது, புதிதாய் பிறப்பதாகதி தோன்றியது. உடலெங்கும் உற்சாகம், மின்சாரம் பாய்ந்த தாய் பரவியது! ஆனாலும், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. நட்சத்திரனின் உடலெங்கும்
முத்துக்களாய் சிதறிக்கிடந்த அம்மையின் அடையாளங்
அவசரமாக வந்த மகேஸ்வரி,
"நல்லம்மாக்காச்சி! அக்கோ.." என்று குரலிட, "ஓம் பிள்ள! நில்லடி... நில்லடி! இந்தா... டக்கெண்டு வந்துடுறன். இந்தக் கருவாட்ட பறணில கொட்டிப்போட்டு ஓடிவாறன்..." என்றாள் நல்லம்மா. ஐயோ! என்ற அவசரம் இவளுக்கெங்க தெரியப்போகுது.. மகேஸ்வரி உள்ளுக்குள் முணுமுணுத்துக் கொண்டு, கடைக்காரி நல்லம்மா வருவாளா என பார்த்தபடி நின்றாள்.
பிஸ்கட்டுக்கள் கிடக்க, மறு கையில் தேநீர்க் குவளை களோடு உள்ளே நுழைந்தாள். அம்மாவை ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தியடி பெருமை யோடு பார்த்தான் நட்சத்திரன். இந்த ஜீவன்கள் இல்லாது போனால், என் ஒவ்வொரு அசைவுகளும் அர்த்தப்படாமல் அல்லவா போயிருக்கும்!
இவர்களின் தியாகம்தான் என்னை துலங்கச் செய்யும் பின்னூட்டல்கள்! நெஞ்சம் கனத்தது,
(வSகள் கொட்டும்...)
வாரம்
தினமு

Nமெடிக 1
கார்
நாட்களாக பொய்த்துப்
கல்லுகளும் கண்டபோயிருந்த வானம் இன்று
முள்ளுகளுமாய்... குன்றும் பொலுபொலுவென கண்ணீர் கொட்டி
குழிகளுமாய்.. எதிர்நீச்சல் அழுவது போன்று இருந்தது அவருக்கு,
அடிப்பதற்கு அவர் வானம் கொட்டி அழுவதை அவர் எந்த
மிகவும் சிரமப்பட்டார். வித இரசனைகளுமின்றி.... கரும்புகை
வலுக்குன்றிய உடலோடு போன்று மண்டிக் கிடந்த அந்த வெளிப்
அவருக்கு சுமையாய் தெரிந்தது பரப்பை வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தார்.
வாழ்க்கை. இப்போது வானம் அழுவது போன்று
"ஏதோ இருக்கும்வரைக்கும் இழு அவரும் அழத் தொடங்கினார். அவருக்கு
'படுவம்..." என்று எத்தனை தடவை, மனதிலே ஆயிரம் கவலைகள்...
எத்தனை நாளைக்குத்தான் மனசுக்குள்ளே பிரச்சினைகள்... பாரிய இழப்புக்கள்...
சமாதானம் சொல்லிக் கொண்டிருப்பது?' ஆனால், வானத்துக்கு...?
“பட்ட கடன் கழியுமோ? வானம் ஏன் அழுகிறது..? அதற்கு
பாவி உயிர் பிரியுமோ? என்ன கவலை இருக்கிறது? பூமியிலே
கட்டை காடு செல்லுமோ? மனிதர்கள் செய்யும் சில அராஜகச்
கவலைகள் இனி மறையுமோ?"- செயற்பாடுகளைப் பார்த்து மனம் பொறுக்க
அவருக்கு உளத்தாக்கங்கள் - முடியாமல், வானமும் அழுவதாகக்
அதிகமாகும்போது மனது விரக்தியாகப் கூறிக்கொள்வது இதைத்தானோ...?
பாடிக்கொண்டே போகும் அவருக்கென்று வானம் தன் அழுகையை நிறுத்த
உலகில் எதுவுமில்லை. 'தனித்துப் போய் வில்லை. அதேபோன்று அவரும் பழைய
விட்டேன் யான்...' எனும் மனப்பாங்கு நினைவுகளால் உந்தப்பட்ட நிலையில்
அவருள் குடிகொள்ளத் தொடங்கிய அழுதுகொண்டிருந்தார் அமைதியாக.
நாளில் இருந்து அழுகையே அவருக்கு மனதில் உள்ள துன்பச்சுமைகள்
வாழ்வாகிப் போனது. அழுவதனூடாக... மெல்ல மெல்ல அதன்
சில சமயங்களில், 'நான் ஏன் அழுகி கனதி குறைவாகத் தெரிந்தது அவருக்கு.
றேன்...? எதற்காக அழுகின்றேன்..?' என்ற 'அழுதும் என்ன பயன்...?'
எண்ணங்கள்... விபரமற்ற நிலையாகி... அவரது உள்மனம் கூறிக்கொள் கிறது. ஆயினும், அழுவதிலும் ஓர்
அழுதுகொண்டே இருப்பார். ஆனந்தம் இருப்பதை அவரால் உணர்ந்து
அவல ஒலிகள். ஒப்பாரி ஓலங்கள்... கொள்ளமுடிகிறது.
இரத்தச் சிதறல்கள்... உடலுறுப்பு "ஏன்... இதுவரை காலமும் அழுதது
இழந்தோர்... போன்றவை அவரது போதாதா...?”
கண்களில் தென்படும் சமயங்களில், மனதில் எங்கோ ஒரு மூளையில்
அவரின் மனம் தளர்ச்சியுறத் எதிரொலிக்கிறது வார்த்தைகள்.
தொடங்கிவிடும். விழிகளில் இருந்து
அலெக்ஸ் பரந்தாமன், புதுக்குடியிருப்பு,
அவர் சுயநிலையடைகிறார்
நீர்விழத் தொடங்கும். கால்கள் திடுக்குற்றவராக
தளர்ச்சியுற... கரங்களால் எதையாவது 'உண்மைதான்! இதுவரைகாலமும்
பற்றிப் பிடித்துக் கொண்டு நிற்பார். அழுகையே வாழ்வாகிப்போன நிலையில்,
"கடந்த காலத்துயரின் வலிகள். இனி ஆனந்தப்பட்ட என்னதான்
எனக்கு மட்டுமல்ல... எல்லோருக்கு இருக்கிறது. சிரித்து மகிழவேண்டிய
மானதே...." என்ற சிந்தனைகள் அவருள் காலங்களை இடர்கள் நிறைந்த போரின்
சிறகடிக்கும் சமயங்களில் வாழ்வின் வலிகள் சீரழித்துவிட்டன, இனி எதுவு
நம்பிக்கை பற்றிக் கொள்ளும். மில்லை... என்றான நிலையில், சிரித்து
மறுவிநாடி... | மகிழ என்னதான் இருக்கிறது..?"
மீண்டும் பழைய நினைவுகள்.. விழிகளில் இருந்து ஒழுகும்
பழைய காட்சிகள்... அதேவலிகள். அதே கண்ணீர்த்துளிகள்...தரப்பாள் வீட்டின்
பிம்பங்கள்... தாழ்வார நீரோடு சங்கமித்துப்
வானம் அழுது முடித்துவிட்டிருந்தது. போகின்றன. கூடவே, அடித்துச்செல்லப்
ஆகாயமெங்கும் ஆக்கிரமித்து நின்ற படும் நீரோடு... அதன் மேல் நீர்க்குமிழி
மந்தாரம் மெல்ல விலகத் தொடங்கு கள்... மனிதனின் வாழ்வைப் போன்று!
கிறது! வானில் அடம்பிடித்து நின்ற - அவர் நீர்க்குமிழிகளை உற்றுப்
கருமேகக் கூட்டங்களைக் காற்றானது பார்க்கின்றார்.
கடும் பிரயத்துடன் இழுத்தபடி சென்று - 'மனதைப் பாரமாக அழுத்தும் துயரிடைச்
கொண்டிருந்தது! இருண்ட நிலப்பரப் சுமைகள்... இந்த நீர்க்குழிகள் போன்று
பெங்கும் மெலிதான வெளிச்சத்தின் மறைந்து போகாதா.., எப்பதான் மனதை
பிரதிபலிப்பு! வானத்தின் வெளிப்பின் விட்டு இவைகள் அகலப் போகிறதோ..?
பின் பூமியின் முகம் நன்கு தெரியத் குளிர்கால நிலையிலும், அவரிட மிருந்து வெளிக்கிளம்புகிறது அனல்மூச்சு.
தொடங்குகிறது. பலமாக வீசத் தொடங்குகிறது காற்று.
இயற்கையின் மாற்றங்கள் நிகழ்ந்து கூடவே நீர்ப்பிசிறல்கள்... இடி
கொண்டிருந்தன! முழக்கங்கள்...
வீட்டின் தாழ்வார வாசலில் நின்ற அந்த இடிமுழக்கங்களின் ஒலிகள்.
வாறு, இந்த மாற்றங்களை அவதானித் அவரை மீண்டும் இழுத்துச் செல்கின்றன
துக் கொண்டிருந்த அவரது முகத்திலும் பழைய நிலைக்கு,
தென்பட்டன சில மாறுதல்கள்! - எங்கும் அழுகையின் வெளிப்
இயற்கை சூட்சுமமாக ஏதோ ஒன்றை . பாடாகவே இருந்தது. துயர் நிரம்பிய
வெளிப்படுத்திவிட்டுச் சென்றது சாவொலிகளைக் காற்று அங்கும்; இங்கு
போலிருந்தது அவருக்கு. பற்றற்று நின்ற மாகக் காவித்திரிகின்றன. வண்ணக்கோல
மனம் இப்போது எதையோ பற்றிப் வடிவங்களாய் சிதைந்த தரப்பாள்களில்
பிடித்ததான உணர்வு அவருக்குள். தெரியும் உதிரத் தெறிப்புகள்... அறுபட்ட
வெளித்த வானத்தை நோக்கி உடலுறுப்புக்கள் ஆங்காங்கே மணற்தரை
அவரின் விழிகள் மலர்கின்றன! களில்.
நம்பிக்கை... அவருள் வேரூன்றத் மீண்டும்...
தொடங்குகிறது. நிலவான்பரப்பில் எங்கேயோ இடிமுழக்கங்களுக்கான
குருவிகள் இரண்டு குதூகலித்தபடி... ஆரம்ப ஒலிகள் அடுத்தடுத்து.
சிறகடித்துப் பறக்கின்றன. அதன் விளைவு..?
நீண்ட நாட்களின் பின்பு.. ஐந்து அங்கத்தவர்களைக் கொண்ட
பொலிவாகி புன்னகைக்கிறது அவரது அவரின் குடும்பத்தில் தனித்துப் போகிறார்
முகம்! அவர் மட்டும்.
வாழ்வின் பயணம் நேரானதல்ல!
அழுகைகள் என்றுமே நிரந்தரமில்லை! வளைவுகளும் நேர்கோடுகளுமாய்...
ஆம்!
மலர்) அரசு
நவம்பர் 08 - 14, 2012)

Page 21
(குடு99
5.4 அ ஓ 8 ஈ - இ -பி 2 G G
666666666666666666666666666666666666666666
5555556
விதி
இபல்லாயிரம் வரிகளில் படிப்பவர்கள் 8 விதியைப் % விளங்கிக் கொள்ளமுடியாதவாறுதான் பற்றிக் கூறிய ம அற நூல்கள் கூறுகின்றன. அதை (4) கருத்துக்களுக்கு 9 வள்ளுவன் பத்துக் குறள்களில், (® முரணான விளக்கம் (9 இருபது வரிகளில் ஆணித்தரமாகக் X இதுவரை யாரும் (4) கூறியுள்ளார்.
சரியாகச் சொன்ன (4) உயிர் தான் செய்த வினைக்கு தில்லை. ஒருவனு. {{ ஈடான பயனைச் சிவபெருமான்
ஓ செல்வம், அறிவு, | (& வரையறுத்து அவ்வவ் உயிர்களிடம் (& என்பன ஏற்படவும்
சேர்த்து வைத்தலே விதி அல்லது
(9 ஊழ்தான் காரணம் W ஊழ் எனப்படும். சைவ சித்தாந்தப் பெருஞ்செல்வந்தர் Rபடி அவரவர் செய்த வினைப்
ஓ பெரும்பொருளை பேயனை அவரவரே அனுபவித்தல்
(டி வைத்திருந்தாலும் வேண்டும். அவ்வினைப் பயனைப்
(9 அதை அனுபவிக் ( பங்கீடுசெய்து இன்னொருவருக்குக்
19 விதிவேண்டும். பெ (4) கொடுக்கமுடியாது. வீடு
அறிஞர்களுக்குப் "பரியினும் ஆகாவாம் பால்
ஒ புகழ்வரவும் விதி ந (4 பழுதடைந்தால் இன்னொரு
( வீட்டை அமைப்பதுபோல் இவ் அல்ல உய்த்துச்
( இருக்கவேண்டும்.
சொரியினும் போகாதம்"
(9 உடம்பு பழுதடைந்தால் இன்னொரு 18 என்பது ஒவ்வொரு என்பது குறளின் வாக்கு.
(4 உடம்பினை அவ்வுயிரின் வினைக் * பிறப்புகளில் செய்யு விதியின் காரணத்தால் தமக்குச்
(WP கேற்பச் சிவபெருமான் படைத்து வினைகள், அந்த சேராத பொருட்கள் ஒருபோதும்
அவ்வுயிரை அவ்வுடம்பில் செல்ல (9) தன்னை வந்துசேராது,
வைக்கிறான். அவரவர் தகுதிக் தனக்குரிய பொருட்கள் கடல்
*கேற்ப, பணபலத்திற்கேற்ப வீடு கடந்திருந்தாலும் வந்துசேரும்
0 கட்டுவது போல, அவர்களது பாவ என்று குறள் சொல்கிறது.
- புண்ணியங்களுக்கேற்ப உடல்
( வினைகள் காத்தி வேதங்கள் உபநிடதங்கள்
ஐ அமைக்கப்பட்டு உயிருக்குக்
(8) வேளையில் சம்பந் பகவத்கீதை, அறநூல்கள்,
(1) கொடுக்கப்படுகிறது. இவ்வாறு
9 வந்தடையும். அத திருமந்திரம் போன்ற அரிய
( திருமந்திரம் சொல்கிறது.
9 கடவுளைத் தொழு நூல்கள் யாவும் கூறுபவற்றை
(ு உலக வாழ்வைத் திருவள்ளுவர் ( முயற்சிகள் பலவும் வள்ளுவர் இரண்டு அடிகளால்
(4) கூறியதுபோல் விளக்கமாகவும்,
( விதியிருந்தால்தான கூறிவிடுவார், திருக்குறளைப்
( புரியும்படியாகவும் யாரும் கூற
(9) சேரும் என்கிறார் ! படிப்பவர்கள் தமிழிலும்,
{{ வில்லை. வேதங்கள் கூறிய |
(9 சிவகுருநாதன் வடமொழியிலும் எழுதப்பெற்ற
இ தத்துவங்களுக்குப் பல்வேறுவிதமான பக்திமான். கடவுள் அத்தனை அறநூல்களையும்
3 முரண்பாடான கருத்துக்களைப் 8 கணப்பொழுதும் ம கற்றறிந்தவர்களாவர். இவ்
(டி பல்வேறு அனைத்து நூல்களினதும்
( அறிஞர்கள்
வசிந்தியா! இலங்கையில் மனித தொகுப்புத்தான் திருக்குறள்.
( கூறியுள்ளனர்.
உரிமை விவகாரங்கள் தொடர்பில் விதி அல்லது ஊழ் பற்றி
(4) ஆனால் வள்ளுவர்
ஏற்படப்போகும் மாற்றங்கள் என்ன இருக்கும் என்று நீர் கருதுகிறீர்?
ம.ஷங்கர், செட்டிக்குளம். சர்வதேசம் என்று சொல்லப்பா கின்ற மேற்குலகினால் இலங்கை நோக்கி கேட்கப்படுகின்ற மனித உரிமை தொடர்பான கேள்விகள் அக்கறைகள் அனைத்துமே
அவர்களின் வெளிவிவகார திவிநெகும சட்டமூலம் அமுலாக்கப்படுவதனால்
எதிர்பார்ப்புக்களின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக முன்மொழியப்பட்ட
இருந்தே ஆரம்பிக்கின்றது. 13ஆம் திருத்தச் சட்டத்தின் அதிகாரங்கள் இல்
எனவே, இலங்கை அரசு தம் லாது செய்யப்படுவதாகக் குரல்கள் கேட்கின்றன.
விருப்புக்கும் எதிர்பார்ப்புக்கும் அதேவேளை திவிநெகும இல்லாது செய்யப்
இசைந்து கொடுக்கின்றது என்ற பட்டால் அதன்கீழ் உள்வாங்கப்பட்டுள்ள சமுர்த்தித்
நம்பிக்கை சர்வதேசத்துக்கு தொழிலாளர்களின் எதிர்காலம் பாதிக்கப்டும் என்ற
ஏற்படும்வரை இவ்விடயத்தை தூ கருத்துக்களும் வாதப்பிரதிவாதங்களும் முன்னெடுக்
பிடிப்பதற்கான வாய்ப்புக்கள்
நன்றாகவே தெரிகின்றது. கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
எனினும் இந்தியா, சீனா போ இந்நிலையில் மலையகத்தை பூர்வீகமாகக்
ஆசிய நாடுகள் மேற்குலகு ஓர் கொண்ட இந்திய வம்சாவழித் தமிழன் என்ற
அளவுக்கு மேல் இலங்கையில் வகையில் எமது சமூகத்திற்கு பயன்படக் கூடிய
வாலாட்ட அனுமதிக்கக்கூடாது என பல்வேறு திட்டங்கள் திவிநெகும சட்டமூலத்திற்
உள்ளூர உறுதியாக இருப்பதால் குள் அடங்கியிருப்பதை அவதானிக்கக் கூடியதாக
பாரிய தாக்கங்களை மேற்குலகில
செய்யமுடியாது. இருக்கின்றது. குறித்த இச்சட்டமூலத்தில் உள்ளடங்
எது எப்படியிருப்பினும் மனித கியிருக்கும் சமுர்த்திப் பயனாளர்களாக மலை
உரிமை என்பது உயர்ந்த மட்டத் யக மக்கள் தெரிவு செய்யப்படாத போதிலும்,
பேணப்படுவது உறுதிப்படுத்தப்படு வீட்டுத்தோட்டம். கால்நடை வளர்ப்பு உட்பட்ட
மாயின் அனைவருக்கும் வாழ்வாதார தேர்ச்சிகள் சமமான முறையில்
சந்தோசம்தானே. வேறுபாடுகள் இன்றி பகிரப்படுமாயின் மலையக மக்கள் இதன்மூலம் அதிக பலாபலன்களை
இசிந்தியா! கூட்டமைப்பின் உள்ள அடையக்கூடியதாக இருக்கும்.
சிக்கல்கள் எந்தளவில் இருக்கிறது
தயAழுவன்., அரியாலை. எஸ்.மாடசாமி,
கூட்டமைப்பு என்ற ஒன்றுக்குள் ஹெட்டன்.
இல்லையென்றால் செல்லாக் காசா
விடுவோம் என்ற நம்பிக்கை அதில் கருத்துக்களம்.
உள்ள எல்லோருக்கும் இருக்கின்ற தினமுரசு. வாரமலர்.
373, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
பருத்துக் களம்
கைமேல் பலன் தரும் கண்கண்ட தெய்வம் ஸ்ரீ துர்க்கா தேவியே
போகாத டோன் போங் போப் பிரார்த்து விட்ட டாக்டருடா தெட்டத் தெளிவான பந்மா கிட்ட பானாரிடம் வாருங்கள். எஸ். பார் நான் ஈ, கழகம் இப்படும் நாடகம் பாரமே பிடித்தது பால்காவட கடாரா நொளாாரியாக அரற்றிட்டுகள் பா நா பா மாயங்காராம் ஸ்ரீ நூர் ங் கா தோர் பீகார் நான சிசுக்திகா சய கனடத்து நபயமாம் நாது: சாத்தபுத சக்தி கந்ட செயது இசாகம் எனப்பும் 1. நரிய பகவான் தேர்த்தின் நாம் சங்வு விதமான திருநாவு தோஷம் நாபதி, துயரம், கார்ய ததாட பெயரும், ஆசிய பகவானால் ஏற்படும் பாது க.சட்ட தனயட தாபங்காளய சங்.க்தி, கபராக் பயாழ். தட்டுப் பிரயாடத ந வா போயாயா நெடி சார் . பசநா காதமீ றுறு சொ, பெற்றோர்
குட்பம் கோ கா மிகப்பாணம் விடுபட தட எக, பேரேரில், நேத்தாலி, மாடப்பு: டடா பீ%
தீபகி நாலரியயம், கிடபட 1 சந்திர பகயாக கச்சத்தீன் இமாவட்ட காலத்தியாகி, சித்தக்காரார்று, நோயாளியாதி ரொக் பயம் அதிர்சி சார்பம், செயல் எதார் தோஷங்கள் நாளாந்தது மாங்கப்ப தோ யம் டடயார்கள், புத்திர தோசம் டாடயகர் கார் மீரா காலடம், தடம் கோர்ட கர யூசரிய நேரப்ப, யாழ்பல் சிக்கி தவியாய சித்திப்பவர்க்கம் பிரச்சி பி. முதி: கா த4ம் சராறு சேர கம்பகம் மானால் ப்ளாக்கு நீர். மாநாடு பாதுகூட கைகாவற்றிற்கும் இரு காாரம் வெந்நி தரும். ) 35, குருபகவான் அர்சரகதின நம் திருமதி நட, நரிதகிரியம், பத்திரருக்கி, இடாயா நீங்கவும், சார் நலனேகாகாயம், யோக சித்தியையும், கால்சியில் சித்தம் போகம், காதலர் கா நிபார்த்ததை மாநிக்கம் தானமயையும் கொலாடது | 4. ராகு கேது பகவானர் அசாரங்கள் முனபம் ராது, நிகா, ராத பத்து பொது திகா, கேது பரிதியால் ஏற்படும் சமய சாகு கேது தோளடிமும் தீவாகிடும். சயதி தோஷம், 4 துோம் மார் தி. பதில் கள் சாபங்கள் தீவர்த்தியாகிவிடும்: Mi சோப்புபவம், செயலிகர் தோமம் இட்டாற்று செட்டை போமாாபம் நகாதேடாகம் இது தா திலயாமையை பேர் பாபுயல் பியப்பு தர்மம், பயன்பம் (சயாம் நீ மணநாயகர் காளி, பிதாயா குமரப டடையகாமம், மேலதிகார்ரினா றொபேபால் டடையாளர்கள்) சகாய
பிதா) பா த திய மொரா கார்டந் சாக மாகியப்: அக்பு ! 3, புத பகவானின் அகாயாரத் நிலே தயங்கா ச பின் வியடியாம்மாபுராந்தகம்: பெரும் சாதிய அடைந்து, சே மாவபாக்கு யோர்சியா மிக போது வாழிய யப பொ போபார கா புமா நீங்கவும், 2 நரம் நலாக.ளபதி டொக சதி தியப பொ. தாநலாகன நினைத்ததை ச: தீக்கும் சகதி நாயாயபுரம், யோகர்ட்து பரமாயா உயர் நீக்கி நொம் சோப்பபாடிய சமயம் சோயாக்கியங்காகாயும் கனிந்த நம் சந்தடாகமக் கோனாடது 5. நகர பகமான குடிச்சாத்தின் முடியா பயபபீரச்சா, இப்போ டடடிவு கோளாறுகள், தோற்று நோய்கள், கடைக்த் தாரார் பபிதா நீாடா திரகயம் காகம் இமலர்மானம், மாக சிம்பம் இயங்கவார் டியோடு போக்கவும் இழுபறியாட்ட இருவரும் காரியாக நிறைவேறும் டாக்குகள் | 1. சனி பக்கா கமாராத ன் பூராடம் மதிப்பு கடயதும் படியுமா அபசே கிகியம், பத் திராக்ட்டாயா, உக்காரும் நாம் காட்டம் இடம் சனிப்பிரட் சனிதிசை. மணப்புக்கட்டரியின் மக்கா புவோ, மாரக பக்தி பா மாபெதி நாய்களுக்கு டபப்பர்கம் சேயாய பரிபுர்யா பாலன்
அநா பூசன நிறதாம் நாகைதாசன், தேசாது, ரோங், கார் ருே F% மாபிடாjே 4:W} IP பா: ARAITHI INTHIRA THAHIMA SELAH
யா, MAYPEInACAD LPHEN LOLKIR=11 CHI-24 Hi5,1/2 A1 Hll-IHTHA FAS. Rர்:III54:11 .
பாப்பா பா தி எ, E FEE 1911)
(நவம்பர் 08 - 14, 2012
தி

566655855:
நம்பிக்கை. அதிர்ஷ்டத்தில் (49) நம்பிக்கை இல்லை. இருவரும்
( பட்டணத்திற்குச் சென்றால், ங்களை
அதிர்ஷ்ட இலாபச்சீட்டுக்கள் * பலவற்றை சிவகுருநாதன்
க வாங்குவான், நடேசன் க்கு
9 வாங்கமாட்டான். புகழ்
உடலை வருத்தி 8 உழைத்து அதிர்ஷ்ட இலாபச் |W சீட்டை வாங்குகிறாய்.
ஏதாவது உண்டால் 0 உடலிலாவது சேரும். நீ எடுத்த (9 அதிர்ஷ்ட இலாபச்சீட்டின்
(9 பணத்திற்கு ஒரு குமரைக் ரும்
W கரை சேர்த் திருக்கலாம்
என்பான் நடேசன். அன்று நன்றாக
13 சிவகுருநாதன் பட்டணத்திற்கு விதி
4 வரவில்லை அதிர்ஷ்ட வரும்
* இலாபச்சீட்டு விற்பவன் V சிவகுருநாதனைக் காணாமை கயால் நடேசனைப் (4) வற்புறுத்தி ஒரு சீட்டைக் (ஓ கொடுத்தான், நடேசன் (8 பேசிப் பேசிப் பணத்தைக்
- கொடுத்தான், மறுவாரம் நத்து உரிய W தொழுபவன். தானதர்மங்கள் பலவும் பத்திரிகையில் நடேசனுக்கு தப்பட்டவரை செய்பவன். அவன் உழைக்கத்
முதற்பரிசாக ஒரு கோடி ற்கு முன்வராது. W தொடங்கிய நாளில் இருந்து |
(4 ரூபா கிடைத்த விபரம் ஒதாலென்ன, கடும் அதிர்ஷ்ட இலாபச்சீட்டுக்கள்
(9 வெளியாகியிருந்தது. அதைக் |செய்தாலென்ன இபல எடுப்பான். அவனது நண்பன்
( கேள்விப்பட்ட சிவகுருநாதன் எ அது வந்து
நடராஜன். மிகுந்த ஏழை. கடவுள்
கவலைப்படவில்லை. எல்லாம் வள்ளுவர்,
பக்தியுள்ளவன். இருப்பவர்களுக்கு
விதியின்படி தான் நடைபெறும் பெரும்
( தன்னால் இயன்றளவு உதவிகள்
என நினைத்து நடேசனது Dளக்
( செய்பவன். அவனுக்குக் கடவு -
( வீட்டுக்குச் சென்று அவனைப் றவாமல்
( ளிலும் உழைப்பிலும்தான்
(4 பாராட்டி மகிழ்ந்தான்.
வழிவரும் வாழ்வு
டு
()
க
ன்பது ) குகை
) ஒசி
பால்
தில்
அதனால் தங்களுக்கிடையிலான
() சில்லெடுப்புக்கள் எல்லைமீறிப் - வாறு போகவிடாமல் உள்ளுக்குள்ளே
சிணுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை குறைந்தபட்சம் அதில்
இருக்கும் தலைவர் சம்பந்தர் கயை
2 இருக்கும் வரையாவது தொடரும் () என்று எதிர்பார்க்கலாம்.
() காணப்படுகின்றது. இது
() பற்றி நான் படித்த குட்டிக் ப (@) சிந்தியா! செய்திகளில் வருவது ) கதை ஒன்றைச் சொல்கிறேன்
போன்று 13ஆவது திருத்தச் சட்டம் கேளுங்கள். நீக்கப்பட்டால் அடுத்தது என்ன?
படைவீரர்கள் தங்கள் மேல் கி.குகநேசன், ஹற்றன்.
அதிகாரிக்கு செல்லப் பெயரிடுவது வழக்கம். () இந்த ஜனநாயக நாட்டில்
 ெஇதனை அறிந்த ஓர் உயரதிகாரி தனக்கு ப இருக்கின்ற கருத்துச் சுதந்திரத்தைப் (1என்ன பெயர் இட்டுள்ளீர்கள் என்று தனது () பயன்படுத்தி யாரும் எதையும் -
() சிப்பாய் ஒருவரிடம் கேட்டார். ) பேசலாம். அவையெல்லாம்
) அவன் தயக்கத்துடன் கன்னிப்பெண் க்கிப்
அரசாங்கத்தின் கருத்துக்கள் அல்ல
என்றான். என்று அரசாங்கமே கூறிவிட்ட
அதிகாரி குளிர்ந்துபோனார். நான் நிலையில், அடுத்தது என்ன என்று .
நெடைமுறைப்படுத்துகின்ற செயற்பாடுகளின் மன்ற
யோசித்து நேரத்தை வீணடிப்பது |
1 தன்மையைப் பார்த்து இவ்வாறு () அவசியமில்லாதது என்பதே
() வைத்துள்ளீர்களா? என்று பெருமையாகக் () அடியேனின் கருத்து.
() கேட்டார். குகநேசனின் கருத்து என்னவோ...? "இல்லை சேர் உங்களுக்கு
எந்தவிதமான முன் அனுபவமும் இசிந்தியா! திவிநெகும தொடர்பில் ;
கிடையாது என்பதால்தான் அந்தப் பெயர்" நீதிமன்றத் தீர்ப்பு எவ்வாறு இருக்கும் என்றான் சிப்பாய். என்று கணிப்பிடும் பார்க்கலாம்? () 3.ஆகாஷ், திருகோணமலை, () ஐசிந்தியா! நடைபெற்றுவருகின்ற () ஆகாஷ் கணிப்பீடு என்பதற்கு ) இலங்கை - நியூசிலாந்துத் தொடரில்
தேவையே இல்லாமல் போய்விட்டது. இலங்கை அணி ஆதிக்கம் செலுத்துமா? உங்களின் இந்தக் கேள்விக்கான
என்.பிரணவன், வவுனியா. பதில் எழுதிக்கொண்டிருக்கும்போது
சும்மா போங்கள் பிரணவன். பட்டுச் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன
* இந்தத் தொடரில் யாருமே அழைக்காமல் (2 என்பதை சபாநாயகர் அறிவித்து () உள்நுழைந்து இருக்கின்ற மூன்றாம் () விட்டதாக குறுஞ்செய்தி தகவல் வந்து () தரப்பு ஆதிக்கம் செலுத்திக்
சொல்கிறது.
() கொண்டிருக்கிறது. ) திவிநெகும சட்டமூலத்தை நிறை ) என்ன கடுமையாக யோசிக்கின்றீர் வேற்றுவதற்கு மூன்றில் இரண்டு போல் தெரிகிறது! அதுதான் மழையைச் பெரும்பான்மை தேவை என்றும்
சொன்னேன்.  ெஅந்தச் சட்டத்திலுள்ள எட்டாவது
இருபதுக்கு இருபது போட்டியை மழை (0 உறுப்புரையை நிறைவேற்று
(1) கழுவிச் சென்றுவிட்டது. () வதற்கு மூன்றில் இரண்டு பெரும் () ஒருநாள் தொடரிலும் முதலாவது
3 பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப் பி போட்டி நேரம் முழுமையாகக் கழுவிய 3பும் நடத்தப்படவேண்டும் என்று நீதி 3 மழை இரண்டாவது போட்டிக்கு டக்வத்
மன்றம் பரிந்துரை செய்துள்ளது. லூஸ் முறைப்படி வெற்றி தோல்வியைத்
தீர்மானித்தது. இன்னும் காலநிலை (2@சிந்தியா! ஆசிரியர்களுக்கு
0 சீராக இல்லாததால் தொடரின் ஏனைய (2 மாணவர்கள் பட்டம் சூட்டி அழைக்
() போட்டிகளும் சந்தேகம்தான். () கிறார்களே இது சரியா?
() ()
எவ்.ஆர்.அஜ்மல், கல்முனை. () இசிந்தியா! விஜயின் துப்பாக்கி பற்றி பிழைதான், ஆனால்
3 அறிய ஆவலாக இருக்கிறது, ஏதாவது யார்தான் அந்தத் தவறைச்
சொல்லுங்களேன் ப்ளீஸ்...? செய்யாமல் இருக்கிறார்கள்.
ஏசங்கவி, மன்னர். 2 இன்றைய ஆசிரியர்களும் நேற்று
சங்கவி இன்னும் சில நாட்கள் (2 மாணவர்களாக இருந்தபோது
() மட்டுமே உள்ளது. ஆர்வத்தை கொஞ்சம் () தங்களது ஆசிரியர்களுக்கு பட்டம்
() அடக்கிக் கொள்ளுங்கள். துப்பாக்கி 9 ) சூட்டி மகிழ்ந்தவர்களே.
3 ஆம் திகதி திரைக்கு வந்தவுடன் பார்த்து 3 இது ஆசிரியர் - மாணவர்
8 முழுமையாக எல்லோருமாகத் தெரிந்து மத்தியில் இன்றி சகல இடத்திலும்
கொள்ளுவோமே.
து.
மலர்) முரசு
21)

Page 22
( 05 ஆம் பக்கத் தொடர்ச்சி...)
'நிலம் பிரிந்த கவிஞன்...
காலசனை ரந்தவனின் • என கவ.
கேள்வி:
அரசு பொறுப்பேற்றுவிட்டது என்பதற்கு சாட்சி - எழுத்துலகில் மிக
யோகவோ என்னால் பார்க்க முடியவில்லை.: அண்மையில் காலடி இலக்கியத்துக்கூடாக பிரச்சினைகளை அணுகும் . எடுத்து வைத்துள்ள மனோபாவம் இலங்கையில் வளர இன்னும் நீண்ட . நீங்கள் உங்களது
4 நாட்கள் எடுக்கலாம். இரண்டாவதுகவிதை
கேள்வி:நிலம் பிரிந்தவனின் கவிதை பிறந்த . நூலுக்கு சாகித்திய
கதையை சற்று சுருக்கமாகச் சொல்லுங்கள்?? மண்டலவிருதைப் பெற்றுள்ளீர்கள் இதனை
பதில்: நீண்ட கதையிருக்கிறது. நான் ? நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்?
* அகதியாக அங்குமிங்கும் அலைந்தது போலவே 8 பதில்: மகிழ்ச்சியான விடயம்தான்.
அந்த கவிதைகளும் அலைந்தன. 2009 காலப் * இருந்தாலும் அதை கொண்டாடும் நிலையில் பகுதியிலேயே கவிதைகள் புத்தகத் துக்காக ? எனது சூழலோ மனநிலையோ இல்லை. நான்
- தயாராகியிருந்தன. ஆரம்பத்தில் அக்கவிதைத் 2000 ஆம் ஆண்டுகளிலிருந்தே எழுதத்தொடங்கி தொகுப்பை சரிநிகர் வெளியீடாக வெளியிடவே . னேன். இருப்பினும் 2006 இல் தான் எனது ஏற்பாடாகியிருந்தது. அதற்கான வேலைகளும் . முதலாவது கவிதை நூலான "மறுக்கப்பட்ட கிட்டத்தட்ட முடிந்து போயிருந்தது, இதனை . நியாயங்கள்” வெளிவந்தது. அது நான் பல் சரிநிகரில் பணியாற்றிய சிவகுமார் அண்ணன் . கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த் அவர்களே செய்தார். ஆனால் திடீரென அவருக்கு ? போது வந்தது. அப்போதைய சூழல் தனிப்பட்ட • நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழல் அவரை 8 நிலையிலும் பொதுவாகவும் ஆரோக்கியமான * நாட்டை விட்டு புலம்பெயர் வைத்தது. அத்தோடு ? தாக அமையவில்லை.
என் கவிதைகளும் காணாமல் போயின. அதன்பின் 2011 இல்தான் நிலம் பிரிந்தவனின் எனது அகதி வாழ்வினாலும் நெருக்கடியான * கவிதை என்னும் நூல் காலச்சுவடு வெளியீ சூழல்களினாலும் கவிதை தொகுப்பை பற்றி டாக வந்தது. அதற்குத்தான் 2011ஆம் ஆண்டிற் , நானும் மறந்துவிட்டேன். நீண்ட நாட்களின் பின்பே . கான சிறந்த கவிதைக்குரிய அரச இலக்கிய அவரின் தொடர்பு கிடைத்திருந்தது. அவருக்கிருந்த . விருது கிடைத்தது.
• நெருக்கடியான சூழலில் நானும் தொந்தரவு செய்ய . இவ்விருது எனக்குள் சில புரிதல்களை விரும்பவில்லை. இருப்பினும் அவ்வப்போது இது . தந்திருக்கிறது, அதாவது ஈழத்து இலக்கியத்தை பற்றி நினைவூட்டிக் கொண்டிருந்தேன். அதன் ? பொறுத்தமட்டில் விருதின் பின்புதான் பல • பின் ஒருநாள் அவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் * படைப்புகள் கவினிப்புக்குள்ளாகின்றன * வந்தது. அதில் காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் ? என்னும் எமது சமூகத்தின் பலவீனமான கவிதைகளை வெளியிட கதைத் திருப் பதாக * இலக்கியப்போக்கை உணரமுடிகிறது. இது குறிப்பிட்டிருந்தார். அன்று அது எனக்கு பெரும் * சில படைப்பாளிகளுக்குப் பொருந்தாது மகிழ்ச்சியை அளித்தது. தொலைந்த எனது : போனாலும் என்னைப் போன்றவர்களுக்கு குழந்தை மீண்ட பேருவகையில் இருந்தேன். அதிகம் பொருந்துவதாய் உள்ளது. |
- நீண்ட நாட்களின் பின் காலச்சுவடு பதிப்பகத் . யாரும், விருதுக்காக இலக்கியம் படைப்தில் இருந்து என்னை தொடர்பு கொண்டார்கள். நூலை . பதில்லை என்ற உண்மையும் இதில் பொதிந் 5 வெளியிடுவது பற்றி உரையாடினார்கள். அதன் ஓ துள்ளது. உண்மையில் ஆறு வருடங்களுக்கு • பின்பு கவிதை நூல் வெளிவருவது உறுதியாயிற்று. 8 மேலாக அகதி முகாமில் நிலமின்றி அவலமுறும் - முதலில் அத்தொகுப்புக்கு வாழ்தலுக்கான அவ 8 எனது மக்களின் துன்பத்தை கவிதையில் பதிவு * காசம் என்றே பெயரிட்டிருந்தேன். பின்பு கவிஞர் * செய்தேன். அவலம் விருதுக்குரியதல்ல. அது : சேரன் அவர்கள்தான் நிலம் பிரிந்தவனின் கவிதை * தீர்க்கப்பட வேண்டியது என்பதையே நான் என்ற தலைப்பை தெரிவுசெய்தார். அந்தப் பெயரே . அதிகம் விரும்புகின்றேன். ஆதலால் இவ்விருது . இறுதியில் நிலைத்துவிட்டது, எனது கவிதைக்குக் கிடைத்த அடையாளம் . இந்த தொகுப்பின் பின்னால் பலரின் உழைப்பும் என்பதற்கப்பால் வேறொன்றுமில்லை, இது எனது அக்கறையும் இருந்திருக்கிறது. அவர்களின் உதவி . முதல் விருது என்பதால் என் உள்ளுணர்வு இல்லையெனில் இந்த நூல் வெளிவந்திருக்காது. ) என்னையறியாமல் சிலவேளைகளில் மகிழ்ந் .ஏனெனில் நான் வசிக்கும் அகதி முகாம் சூழலில் உ திருக்கக் கூடும்.
* இவை எனக்கு சாத்தியமில்லை. அதற்காக 8 கேள்வி: இலங்கை அரசினால் * சிவகுமார் அண்ணன், கவிஞர் சேரன் காலச்சுவடு 8 வழங்கப் படுகின்ற இந்த விருது அரசினால் • பதிப்பகம் அனைவருக்கும் இவ்விடத்தில் நன்றி - சுவீகரிக்கப்பட்ட சம்பூர் நிலம் சார்ந்து கூறவேண்டும். அமைந்துள்ளமை ஒரு முரண்நகையாக
அதற்குமப்பால் என்னை தன் பிள்ளையைப் உள்ளது. இதனை நீங்கள் எவ்வாறு போல எண்ணி இவர்களின் தொடர்புகளை எல்லாம் பார்த்தீர்கள்?
- ஏற்படுத்தித்தந்தது. என் வெற்றிகளிலெல்லாம் . பதில்: ஈழத்து இலக்கியம் அரசியலோடு மகிழ்ந்து இன்றுவரை என்னில் எல்லாமாக பிணைந்தது என்பதிலும் அரசியலையும் 8 இருக்கும் ஜென்னி அம்மாவுக்கு என்றும் நான் இலக்கியத்தையும் ஈழத்தில் பிரிக்கமுடியாது * நன்றியுடையேன். இப்படி நெருக்கடிகளுக்குள் 9 என்பதிலும் எனக்கு நம்பிக்கை அதிகம். இதே உ சிக்கி மீண்டு வந்ததுதான் எனது நிலம்பிரிந்தவனின் 8 போக்கு என் கவிதைகளில் வெளிப்படத் * கவிதை. தவறவில்லை. எனது பிரச்சினைகளை சொல்ல
கேள்வி: கலைகலைக்காக என்றும், அவை முற்படுகிறபோது அதற்கு காரணமானவர்களை * எப்போதும் சமூகத்தைப் பிரதிபலிக்க வேண்டிய * அடையாளப்படுத்துவது தவிர்க்கமுடியாது,
அவசியம் இல்லை என்றும் பலமான வாதங்கள். எனது துன்பத்துக்கு இலங்கை அரசு காரணம் உள்ளது. உங்கள் நிலம் பிரிந்தவனின் கவிதை' எனில் அதை நான் சொல்லியேயாக வேண்டும்.. ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் இலக்கியப் பதிவு அதை அங்கீகரிப்பதும் ஏற்றுக்கொள்வதும் ,என்றால் மிகையல்ல. உங்களுக்குள் இந்த . அவர்கள் பொறுப்பு. அதற்காக இலக்கியத்தை ஓ சமூகப் பார்வை எவ்வாறு உருவானது? பொய்மைப்படுத்திவிட முடியாது. யாருக்கும் . பதில்: சமூகத்தை நமது இலக்கியத்தில் பதிவு . அஞ்சுவதால் உண்மை இறக்கநேரிடும், இதன் e செய்ய தவறுவது நாம் வாழும் அச்சமூகத்துக்கு, அடிப்படையில்தான் எனது கவிதைகளும் நாம் செய்கின்ற துரோகமாகவே கருதுகின்றேன். இ அமைந்தன.
> ஒரு படைப்பாளனின் முக்கிய கடமை அவன் சம்பூர் மக்கள் 2006 இல் விரட்டியடிக்கப் • சூழலை படைப்புகளில் பிரதிபலிப்பதிலேயே ? பட்ட பின்னர் அந்த நிலம் சுவீகரிக்கப்பட்டு தங்கியிருக்கிறது. அதனால் இலக்கியத்தை : பொருளாதார வர்த்தக வலயமாக்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் இருந்து பிரிக்கமுடியாது. அதிலும் இன்றுவரை அவர்களுக்கு சொந்த நிலம் ஈழத்து இலக்கியம் அதன் இனத்தில் இருந்து . கிடைக்கவில்லை அவர்கள் அகதிமுகாம்களிலையே ,என்றும் பிரியமுடியாது. பிரியவும் கூடாது.. வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நானும் அதே இவ்வாறுதான் நான் இலக்கியத்தை பார்க்கிறேன். அகதி முகாமில்தான் வசிக்கிறேன். அதனால் . ஈழப்போராட்டம் பல படைப்பாளிகளைப் பாதித் து எனது கவிதைகள் அந்த அவல வாழ்வை தது போலவே என்னையும் வெகுவாக பாதித்தது. | சுற்றியே பிறக்கின்றன, அது ஒட்டுமொத்த ஈழத் நான் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சம்பூர் 8 தமிழர்களின் துயரையே பாடுகிறது. 'நிலம் என்னும் கிராமத்தை சேர்ந்தவன். 1982 இல் நான் ? பிரிந்தவனின் கவிதை என்னும் எனது தொகுப் பிறந்த போதே போராட்டம் ஆரம்பித்துவிட்டது. * பிலும் இத்தகைய கவிதைகளே அதிகம்உள்ளன.
எனது கிராமமும் அதில் சிக்கத் தவறவில்லை. அந்த கவிதைகள் யாவும் அகதிக் கூடாரத்தில்
அடிக்கடி இராணுவத்தின் தாக்குதல்களுக்கு இருந்து என்னால் எழுதப்பட்டவை.
உள்ளாகியது. சமாதான காலப்பகுதி வரை - இதற்கு அரச இலக்கிய விருது கிடைத்தமை எவ்வித அடிப்படை வசதிகளுமற்று பொருளாதார என்பது நியாயம் இன்னும் செத்துவிடவில்லை ,தடைகளுக்கு உட்பட்டே இருந்தது. இவ்வாறான என்பதைக் காட்டுகிறது. தமிழ் நூல்களுக்கான சூழல்களில் கண்முன்னே இடம்பெறும் சாவுகளும் 2 விருதை தீர்மானிப்பவர்கள் தமிழறிஞர்களாக அவலங்களும் என்னை வேறு சிந்தனை வட்டத்துள் . இருந்ததால் இது சாத்தியமாகியதோ தெரிய > தள்ளியது, இதன்பின் சமுகப்பிரக்ஞை என்னை 8 வில்லை. தமிழர் இலக்கியம் சில நேரங்களில் 8 பற்றிக்கொண்டது. காப்பாற்றப்படுகிறது என எண்ணிக்கொள்ள . அப்போது குறைந்தளவில் கவிதைகளை 1 லாம். மற்றப்படி இவ்விருது சம்பூர் பிரச் • எழுதிக் கொண்டிருந்தேன். 2006 இல் ஏற்பட்ட சினையை அரசு ஏற்றுக்கொண்டதற்கான
யுத்தம் சம்பூரில் இருந்தே ஆரம்பித்தது. நாங்கள் .. அடையாளமாகவோ அல்லது அவலத்தை முதல் முதல் இடம்பெயர்ந்தோம், இறுதியில் -
இள

'எ ல் ே ே35 & E2 $ே 33 கி எ 8 8 8 866 38
அனைத்தையும் இழந்து மட்டக்களப்புக்கு சென்று : கவிதைகள் அடுத்த தொகுப்புக்காக தயாராக அகதி முகாமில் வசித்தோம். இத்தகைய சூழலின்
உள்ளது. இப்போதிருக்கும் சூழலில் என்னால் பின் என் கவிதைகள் அந்த மக்களை சுற்றியே தனித்து வெளியிட முடியாது, யாராவது முன்வர எழுந்தன. அவற்றை விடுத்து வேறெதையும் உ வேண்டும். முன்வந்தால் வெளியிட முடியும். சிந்திக்க முடியாதபடி என்னை அவை ஆட் : இல்லையேல் அதற்கான காலம் வரும் வரை கொண்டன. இன்றுவரை தீராது அகதி வாழ்வு . காத்திருக்க வேண்டும். அனைத்தையும் காலம்
தொடர்கிறது. அதனால் அந்த மக்களின் குரலாக மட்டுமே தீர்மானிக்கிறது. என் கவிதைகள் வெளிப்படுவது கட்டாயமானது. 4
இதற்கப்பால் நல்லதொரு நாவல் ஒன்றை கேள்வி: நீங்கள் யுத்தம் காரணமாக * எழுதவேண்டும், அது எனது கிராமத்தில் பொருளாதார அபிவிருத்தி காரணமாக, இயற்
இருந்து அந்த மக்களின் அவலத்தை சுமந்து கைச் சீற்றம் காரணமாக எனப் பல காரணங்
வரவேண்டும் என்ற எண்ணமே இப்போது களுக்காக நிலம் பிரிந்தவர். இந்த நிலத்துக்கும் ஓடிக்கொண்டிருக்கிறது. அது நிறைவேறும் உங்களுக்கும் இடையே ஏற்பட்ட இடைவெளி என்றே நம்புகின்றேன். என்னை ஊக்கப்படுத் ங்களில் உங்கள் வாழ்வியலில் எவ்வாறான > தும் நல்லுள்ளங்களின் உறுதுணை இவற்றை தாக்கத்தை ஏற்படுத்தியது?
2 யெல்லாம் சாத்தியமாக்கும். பதில்: நிறையவே ஏற்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு கணப்பொழுதும் அதன் வலியை நான் ? மட்டுமல்ல அந்த மக்கள் அனைவரும் உணர்கிறோம். ஆறு வருடங்களுக்கும் மேலாக கூடாரம் மட்டுமே ? தஞ்சம் என்ற நிலையில் அந்த மக்கள் வாழ்கின்
வதைமுகாமில் ஒரு... றார்கள். விரும்பி முற்றத்தில் ஒரு பூமரத்தையேனும் நட்டு அழகு பார்க்க முடியாத சாபக்கேடான நிலை
இந்த அலுவலகத்தின் மேல்தளத்தில் தான் நிலவுகிறது. அடிப்படை வசதிகளற்று , தான் நாங்கள் இரகசியமாகத் தங்கப் அன்றாடம் உணவுக்கு படாத பாடுபட்டு வாழவேண் > போகிறோம். டிய நிலையே தொடர்கின்றது. பிற சமூகத்துடன் . ஒருநாள் இங்குவர் நேரும் என்று ஒப்பிடும்போது ஆறு வருடங்கள் கல்வி பொருளா ?
அப்பா ஏற்கெனவே தீர்மானித்து இருந்த தாரம் என அனைத்திலும் பின்தங்கியிருப்பதனை
தால் உணவு, படுக்கை என்று பல பொருள் உணரமுடிகின்றது. சம்பூர் கிராமத்திலேயே அந்த
களைச் சேர்த்து வைத்திருந்தார். மக்களின் பொருளதார அவலங்கள் அனைத்தும்
எங்களுடன் அப்பாவின் நண்பர் வான்ட் தங்கியுள்ளன. அதனால் இன்று அவர்களுக்கு :டான் குடும்பமும், மருத்துவர் ஒருவரும் எக்கெதியுமில்லை. எனது சுயவாழ்விலும் நான் தங்கினர். மிகச்சிறிய இடத்தில் 8 பேர் நிறைய தாக்கங்களை உணர்கின்றேன். அடிப்படை வசித்தோம். இப்போது நாங்கள் தலை
வசதிகள், பொருளாதார தேவைகள் என நிறையவே > மறைவு வாழ்க்கை நடத்துகிறவர்கள். பகல் சொல்ல முடியும். அந்த வலி அனுபவித்தால் > நேரத்தில் ஜன்னல் திரையை விலக்கிக்கூட மட்டுமே உணரமுடியும் நிலத்தை அடிப்படையாக 4 வேடிக்கை பார்க்கமுடியாது. அலுவலக கொண்டுதான் ஒரு மனிதனின் வாழ்வு கட்டமைக்
• நேரத்தில் நாங்கள் எந்த வேலையும் மேலே கப் படுகிறது. இதனால் நிலம் இல்லாத
* செய்யக்கூடாது, வேகமாக நடக்கக்கூடாது. இடைவெளியை யாராலும் நிரப்பமுடியாது.
பேசக்கூடாது சிரிக்கக்கூடாது. முக்கிய கேள்வி: இளம் கவிஞரான உங்களின்
மாக கழிவறையைப் பயன்படுத்தி, படைப்புலக இலக்கு என்ன? அடுத்த படைப்பு
தண்ணீரை இறைக்கக் கூடாது. பற்றி பகிர்ந்து கொள்ளமுடியுமா?
மொத்தத்தில் நாங்கள் இங்கே பதில்: படைப்புலகத்தில் எனது இலக்கு .
இருப்பது அங்கு வேலை செய்யும் என்று எதுவுமில்லை. சமூகத்தையும் எமது
.சில நண்பர்களைத்தவிர, யாருக்கும் இனத்தையும் தனித்துவங்களையும் பிரதிபலிக்
தெரியக்கூடாது. காலை 8 மணிக்குள் கின்ற நல்ல படைப்புகளை உருவாக்க வேண்டும்
> எங்கள் வேலைகளை முடித்துக்கொள்ள என்பது எனது எண்ணம், என்றும் கொள்கை
* வேண்டும். மீண்டும் ஏதாவது செய்ய களை விட்டுக்கொடுக்காது யாரையும் புண்படுத்
• வேண்டும் என்றால் உணவுவேளை வரை தாது இலக்கியம் படைக்க வேண்டும். இறுதிவரை
- காத்திருக்கவேண்டும். அந்த ஒரு மணி எழுதிக்கொண்டே இருக்க வேண்டும், அவை
* நேரத்தில் வேகமாக வேலைகளை முடிக்க பேசப்படுகின்ற படைப்புகளாக இருக்க வேண்
வேண்டும். மீண்டும் அமைதி மாலை 5 டும். இதைத்தான் இலக்கு என்று சொல்லலாம்.
மணிக்கு மேல் எங்கள் நாள் ஆரம்பமாகும், - அடுத்த படைப்பு பற்றி சொல்வதென்றால் .
(தொடரும்...)
(17 ஆம் பக்கத் தொடர்ச்சி...)) இருதில் வந்திருக்கும்
துவக்கத்தில் இருந்தே அணு உலைக்கான எதிர்ப்பு ஓரளவு இருந்து வந்தாலும், அண்மையில் ஜப்பான் நாட்டில் புக்குஷிமா டா இச்சி அணு ஆலையில் நடந்த அணு உலை விபத்து காரணமாக ஏற்பட்ட விழிப்புணர்வு மற்றும் ஜப்பான், ஜேர்மனி போன்ற நாடுகள் தங்கள் அணு உலைகளை மூட முடிவெடுக்கும் பின்னணியில் கூடங்குளம் ஊர் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி போன்ற மாவட்ட மக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
2011 செப்டம்பர் முதல் தென்னிந்திய தமிழ் நாட்டு மக்கள் உண்ணாவிரதம் உட்பட பல்வேறு மறியல் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். பத்தாயிரம் பேர் முன்னர் உண்ணாவிரதம் இருந்தனர். ஆயிரக்கணக்கானோர் கடலுக்குள் இறங்கி நின்றும் போராட்டம் நடத்தினர். தற்பொழுதும் (தொடர் போராட்டம் அங்கே இடம்பெற்றுவருகின்றது.
இதேவேளை இதற்கு முன்னர் இந்தியாவில் இடம்பெற்ற உலகிலேயே பயங்கரமான விஷ வாயு விபத்தொன்று பற்றி இங்கே வாசகர்களுக்கு நினைவூட்ட வேண்டும். இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவுதான் உலகிலேயே பயங்கரமான விஷ வாயு விபத்து என்று கருதப்படுகின்றது.
1984 ஆம் ஆண்டு டிசெம்பர் 03 ஆம் திகதி இந்தப் பேரழிவு இடம்பெற்றது, நெஞ்சை உறைய வைக்கும் அந்தப் பயங்கர விபத்தில் சுமார் 15 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருந்தார்கள். பத்தாயிரத்திற்கு மேற்பட்டோர் பார்வையிழந்தார்கள். பல்லாயிரக்கணக்கான கால்நடைகளும் வளர்ப்பு மிருகங்களும் துடிதுடித்து மாண்டு போயின. அங்கவீனமானவர்களும் உடற் கோளாறுகளுக்கு உள்ளானவர்களுமென சுமார் ஐந்து இலட்சம் பேர் இன்றும் நடைப்பிணங்களாக அலைகிறார்கள்.
போடாலில் பூச்சி மருந்து தயாரிக்கும் யூனியன் கார்பைட்' என்ற தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்தத் தொழிற்சாலையில் பூமிக்கு அடியில் மெதில் ஐசோ சயனைட்' என்ற பூச்சி மருந்து தயாரிக்கப் பயன்படும் சக்தி வாய்ந்த விஷவாயு சேமித்து வைக்கப்பட்டிருந்தது.
3.12.1984 அன்று நள்ளிரவுக்குச் சற்றுப் பிந்தி ஒரு மணியளவில் போபால் தொழிற்சாலையில் விஷவாயுவை மூடியிருந்த வால்வு, தொட்டிக்குள் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக உடைந்தது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக விஷவாயு கசிந்து வெளியேறியது சிறிது நேரத்திலேயே அங்கிருந்த அதிகாரிகள் இதனைக் கண்டுபிடித்தார்கள். 40 நிமிட நேரத்தில் கசிவு நிறுத்தப்பட்டதாயினும் அதுவரை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிய விஷ வாயுவின் தாக்கம் -40 கிலோமீற்றர் சதூர பரப்பளவைத் தாக்கத் தொடங்கிற்று.
அந்தப் பகுதியில் வசித்த ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் மயக்கம் போட்டு விழுந்து செத்து மடிந்தார்கள். ஆயிரக்கணக்கான விலங்குகளும்துடிதுடித்து இறந்தன. வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட சுமார் ஒரு இலட்சம் பேரில் 10 ஆயிரம் பேர் தமது பார்வையை இழந்தார்கள். ஐந்து இலட்சம் பேர் பல்வேறு உடல் கோளாறுகளுக்கு உள்ளாகி நோயாளியாகியுள்ளனர்.
இந்த நிகழ்வு குறித்து அப்போதைய இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி ஊடகங்களுக்குக் கூறியபோது "இப்படிப்பட்ட பயங்கரமான தொழிற்சாலை நகரின் மையப் பகுதியில் அமைக்கப்பட்டது மாபெருந்தவறு. அபாயத்தை விளைவிக்கும் இதுபோன்ற தொழிற் சாலைகள் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் அமைக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காகச் சட்டங்கள் கொண்டு வரப்படும். விஷ வாயு தாக்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் குழந்தைகளைப் பார்த்தேன். அது நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சி, அந்தக் குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து அநாதைகளாக நிற்கிறார்கள்" என்று தெரிவித்திருந்தார்.
இந்தப் பேரழிவை ஏற்படுத்திய விஷவாயுக் கசிவு வழக்கின் தீர்ப்பு 26 ஆண்டுகளுக்குப் பின்னரே வழங்கப்பட்டது. எட்டு குற்றவாளிகளுக்கும் தலா இரண்டு வருட சிறைவாசமே தீர்ப்பாகக் கிடைத்தது. அமெரிக்கரான விஷ வாயுத் தொழிற்சாலையின் அதிபதி வாரன் அண்டர்சன் தப்பித் தலைமறைவாகி அமெரிக்காவில் பதுங்கிவிட்டார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தினூடாகவும், இலங்கை இந்திய மக்கள் பேரழிவுகளைச் சந்திக்க எவரும் இடமளிக்கக் கூடாது.
கிருந்த அதிகாரி அதுவரை கொஞ்சம் தொடங்கி
மலர்) முரசு
நவம்பர் 08 -14, 2012)

Page 23
G: 1-ெ அ
வண்ணமிருக்குதுங்கோ.
அது இருக்கிற நிலைமையைப் பார்த்தால்
தமிழ் நாட்டுக்குள்ளதான் அழையா விருந்தாளியாக நுழையும் எண்டு சொல்லிக்
சினமுங்கோ, எப்பன் | இந்தப் பக்கமாகத் திரும்பிச்சுதெண்டால் இலங்கையை பிரிச்சு மேஞ்சிடும் எண்டும் சொல்லிச்சினமுங்கோ.
உந்தச் சூறாவளி மிரட்டிக் கொண்டு நான் ..
இருக்கேக்க காத்தும் மழையுமாக மினி சொல்வதெல்லாம்
சூறாவளி மாதிரித்தானுங்கோ இலங்கை
யிலையும், இந்தியாவிலையும் நிலைமை பொய் பொய்யைத்
இருந்திச்சுதுங்கோ. அந்தக் கட்டத்தில தவிர வேறொன்று
செய்திகள் வருகுது எப்படித் தெரியுமோ, மில்லை )
காத்து மழையாலை கடல் தொழிலுக்குப் போகமுடியாமல் மீனவர்கள் இருக்கினமாம்
அதாலை நாட்டில மீனுக்கு தட்டுப்பாடாம். வணக்கமுங்கோ! எல்லாமும் ஒரே
எப்புடி நிலைமை தலைகீழாக மாறிப் மாதிரியே இருந்திடாது எண்டதை
போயிட்டுது பாத்திங்களோ. இயற்கை நாக்கு அடிக்கடி நினைவு
இதனூடாக நான் என்ன சொல்லவாறன் படுத்துதுங்கோ. இயற்கை என்ன
எண்டதைப் புரிஞ்சு கொண்டிருப்பீங்கள். சொல்லுது எண்டதைத்தானுங்கோ
அதாகப்பட்டதுங்கோ. இண்டைக்கு மனிசன் புரிஞ்சு கொள்ளுறானில்லை
இருக்கிற சூழல்தான் நாளைக்கும் யுங்கோ.
இருக்கும் எண்டதோ, நாம் நினைத்துக் கொஞ்ச நாளைக்கு முன்னம்
கொண்டிருப்பதுதான் சரியெண்டோ, அது மட்டக்களப்பில் ஏராளமான மீன்கள்
ஒருபோதுமே மாறாது எண்டோ ஒரு நாளும் கரைக்கு வருகுதெண்டு ஆளும்பேருமாக
நம்பக்கூடாதுங்கோ. சிலபேர் பயங்கர கடலில குதிச்சு மீன்பிடிச்சிச்சினமுங்கோ.
வாதத்தை வெற்றி கொண்டுவிட்டோம். நிலைமை கொஞ்சம் தீவிரமாகி அலை -
ஆகவே எல்லாவற்றையும் வெற்றி யோடு கரைக்கு வந்த மீனை காலாலை
கொள்வோம் எண்டும், தாங்கள் நினைக் தட்டிவிட்டே மீன் பிடிச்சுக் கொண்டு
கிறதை எல்லாம் செய்துவிட்டால் போனவையும் இருக்கினமுங்கோ..
எதிர்காலம் நமது கண்ணசைவுக்கு தலை 'எண்டாலும் சிலபேர் சொல்லிச்சினம்
சாய்த்தபடி சாய்ந்து கிடக்குமெண்டும் உப்பிடி மீன் ஒதுங்கிறது ஏதோ விபரீதத்துக் கணக்குப் பாக்கினம் போலை இருக்குது குத்தானெண்டும், எதுக்கும் கொஞ்சம்
எண்டும், இருக்கிற சட்டங்களை நீக்க அலேட்டாக இருக்க வேணுமெண்டும்
துடிக்கிறவையளை இந்த நாட்டில சொல்லிச்சினமுங்கோ. சிலபேர் உப்பிடி
இருக்கிற மக்கள் அனைவரும் ஐக்கியமாக வார மீனை சாப்பிடலாமோ, சாப்பிட்டால்
வாழ்வதற்கு வகை செய்யும் சட்டமொன்றை ஏதும் நோய்கள் வருமோ எண்டும் பயப்
நிறைவேற்றமுடியுமோ எண்டும் வாத்தியார் பீதியை கிளப்பிவிட்டிச்சினமுங்கோ.
கேட்ட கேள்விகளும் ஒரு நாள் எது எப்புடி எண்டாலும் மீன்பிடிக்கிற
மாறுமுங்கோ. கூட்டத்துக்கு கடலில குறைவு இருக்க
பொருத்திருப்போமுங்கோ மனிதனை வில்லையுங்கோ. பாம்பு கரைக்கு வந்தால் ஏமாற்றலாமுங்கோ, இயற்கையை தான் சுனாமிவரும். மீன் வந்தால் என்ன
ஏமாற்றலாமோ. எல்லாக் கேள்விகளுக்கும் வருமோ தெரியாதே எண்டு நமது வயது
ஒரு விடை இருக்குதுங்கோ. அதுபோலை போன சைன்டிஷ்ட்டுகளும் கையை
வாத்தியாரின்ர உந்தமாதிரிக் விரிச்சிட்டினமுங்கோ.
கேள்விகளுக்கும் நிச்சயம் விடை |இப்ப பாத்தியளே நமது கடலிலேயே
கிடைக்குமுங்கோ. நீலம்பூ எண்டொரு புயல் உருவாகி தமிழ் நாட்டை மிரட்டிக் கொண்டு இருக்குது
யாவும் கலப்படமற்ற பொய் எண்டு மூண்டு நாளாக செய்திகள் வந்த
அச்சுக் கலையின்)
உலகை வியக்க
"ஈயம் தகரம் ஆண்டிமனி மூன்றையும், குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து உருக்கி உருவாக்கிய ஒரு உலோகக் கலவை இது. எழுத்துக்களை வார்ப்பதற்குச் சுலபமாக இருக்கிறது, உறுதியாகவும் மசியைத்தக்க முறையிலும் ஏற்றுக் கொள்ளுகிறது என்று மகிழ்ந்து போனார் - ஜோன்.
- இந்த வெற்றிக்குப் பிறகு கட்டன் பர்க் எழுத்துக்களை வார்ப்பதற்கான அச்சுத் தயாரிப்பதிலேயே தன்
|இளைத்தவர்கள். முழுக் கவனத்தையும் செலுத்தினார். ஒவ்வொரு எழுத்தின் முகத்தையும் வார்ப்பதற்கான அச்சுத் தயாரிப்பது
அப்படியொன்றும் சுலபமான காரியமில்லை அச்சு உருவாகிவிட்டால் பிறகு எழுத்துக்களை அதிலிருந்து வார்த்துக் கொள்ளலாம் சுலபமாக,
இதனிடையே பிரதிகள் எடுக்க அழுத்தும் இயந்திரம் ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தார் ஜோன், அந்தக் காலத்தில் திராட்சையிலிருந்து சாறு
வடிக்கவும், சுருக்கம் விழுந்த ஆடைகளை நேர்த்தி செய்யவும், ஒரு வகையான இயந்திரத்தைப் பயன்படுத்திவந்தார்கள் | சுழற்றினால் மேலிருந்து கீழிறங்கும் ஒரு பலகை. அதனடியில் சமதளமான ஒரு பீடம், இந்த இயந்திரத்தில் தனக்கு ஏற்றபடி சில மாற்றங்களைச் செய்து கொண்டார், பீடத்தில் மசிதடவிய எழுத்துக்களை அடுக்கிவைத்து, அதன்மீது காகிதத்தை மூடி மேலிருந்து கீழாக இறங்கும் பலகையைக் கொண்டு அதை அழுத்தினால், காகிதத்தில் எழுத்துக்களின் மீதுள்ள மசி அதன் உருவத்தைப் பதிக்கும்.
- இப்படிப்பட்ட ஏற்பாட்டை அமைப்பதற்கு முனைந்திருக்கும்போது கட்டன் பர்க் தம் கூட்டாளிகளை அடிக்கடி விருந்துக்கழைப்பது வழக்கம் அப்படி ஒரு தடவை எல்லாரும் கூடி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஒரு கூட்டாளியான ஆண்ட்ரூ கேட்டான் ஜோன் நம்முடைய கண்டுபிடிப்பிலிருந்து எப்போது நாம் பணம் சம்பாதிக்கப் போகிறோம்?
(தொடரும்...)
நவம்பர் 08 - 14, 2012

IT இந்தவாரம் உங்கள் பலன் |
- அ(08.11.2012 தொடக்கம் 14.11.2012 வரை)
விளையாட்டுத் துறையைச் சார்ந்தவர்
களுக்குப் பரிசு மற்றும் பாராட்டுக்களைப் பெறுவார்கள். கண், காதுகளில் சிற்சில உபாதைகள் வந்துபோகலாம். நீண்டகாலமாக எதிர்பார்த்து இருந்த புதிய தொழில்களை
ஆரம்பம் செய்வதற்காகப் போட்ட திட்டங் களில் வெற்றிபெறுவீர்கள். யாத்திரையின்போது சம்பந்தம் இல்லாத புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற் பட்டு, அவர் க ளால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். நண்பர்களின் உதவிகளால் நீண்ட தூர் பயணங்களின் மூலம் எதிர்பார்த்து இருந்த காரியங்கள் நிறைவேறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. புதிய வீடு மாற்றம் செய்வதற்கான முயற்சிகளில் நண்பர் களின் உதவிகள் கிடைக்கும்.
NNதுலாம்
பொருளாதாரக்கில் இருந்துவந்த நெருக்கடிகள் சற்றுக் குறைந்து காணப்படும். சமுதாய வளர்ச்சிக்கான விசயங்களில் ஈடுபடும்போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பெண் சம்பந்தமான காதல் விசயங் களில் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது, மற்றவர் களை நம்பிப் புதிய கடன்களைக் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். உற்றார் உறவினர் களின் எதிர்பாராத திடீர் வரவுகளால் பொருட் செலவுகள் வந்துசேரும், வேலையில்லாத வர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஒரு சிலருக்கு வீடு மற்றும் வாகனங்களை மாற்றிப் புதியன வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
* மற்றவர்களின் விசயங்களில் தலையிட்டு
மனநிம்மதி இழக்கவேண்டாம். பிள்ளை களால் சிற்சில தொல்லைகள் ஏற்பட்டாலும் அவர்களால் பெயர், புகழ் அடைவீர்கள். உற்றார், உறவினர்களின் வரவுகளால் நன்மை அடைவீர்கள். தீராத நோய்கள் தீருவதற்காக நீண்டதூரப் பயணங்களை மேற்கொள்ளு வீர்கள். குலதெய்வ ஆலயத் திருப்பணிகளில் பங்கு கொண்டு மன நிறைவடைவீர்கள். வங்கிகளின் மூலமாக நீண்டகாலமாக எதிர் பார்த்து இருந்த பணம் கிடைக்க இன்னும் சற்றுக் கால தாமதம் ஆகலாம். கண் மற்றும் காதுகளில் மிகக் கவனமுடன் இருப்பது நல்லது. நண்பர்களால் வீண் பிரச்சினைகள்வர இருப்பதால் மிகக் கவனமுடன் இருக்கவும்.
எம் விருச்சிகம்
மாணவர்கள் கல்வி மற்றும் விளை
யாட்டுக்களில் கவனமுடன் இருக்கவும். பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும். தந்தை, மகன் உறவுகளில் இதுவரையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமையாய் இருப் பார் கள். காதல் விசயங் க ளில் எதிர்பார்த்து இருந்த நல்ல செய்திகள் வந்துசேரும் உடல்நிலையில் முதுகுமூலம் போன்ற தொல்லைகள் வந்துபோகும், செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல்வர இருப்பதால் எந்த விஷயத்திலும் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. வீடு. வாகனங்களைப் புதுப்பித்தலுக்காகப் புதிய கடன் வாங்குவதற்கு முயற்சிகளைச் (செய்வீர்கள்.
2 மிதுனம்
உற்றார், உறவினர்களின் எதிர்பாராது வரவுகளால் பொருட்செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் சில ஆதாயங்களை அடைவீர்கள். நீண்ட காலமாக வராமல் இருந்த பணம் மற்றும் பொருட்கள் மிகுந்த சிரமத்தின் பேரில் வந்துசேரும் காலமாகும். தாயின் உடல் நிலை பாதிப்புக்களால் சிற்சில மருத்துவச் செலவுகள் வந்துசேரும், குலதெய்வ ஆலய
வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பூமி, நிலம் சம்பந்தமான தொழில்கள், தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள், நெருப்புத் தொழில் செய்வோர்கள். காவல்துறை இராணுவம், தீயணைப்பு) போன்ற துறை சார்ந்தவர் கள், கேஸ் வெல்டிங் சம்பந்தமான தொழில் செய்வோர்கள்
ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். -
படதனுசு
விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள் சற்றுக் கவனமுடன் இருப்பது நல்லது. நாட் பட்ட பழைய பிரச் சினைகள் மீண்டும் தலை தூக்குவதன் மூலம் மனநிம்மதிக் குறைவு ஏற்படலாம். வெகுகாலமாகப் பிரிந்துபோன - கணவன், மனைவி இருவரும் ஒன்று சேரும் காலமாகும். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். பங்காளி களுடன் சேர்ந்து புதிய தொழில் ஆரம்பம் செய்வதற்கான முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இதுவரை மில் ஏற்பட்டு வந்துள்ள மருத்துவச் செலவு - கள் குறையும். குலதெய்வ ஆலயங்களை திருத்திக் கட்டுவதற்கான நீண்டகால முயற்சி களில் வெற்றி பெறுவீர்கள்.
மமகரம்
கடகம். - வீடு மற்றும் தொழிற்சாலைகளை இடமாற்றம் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. வங்கி உதவிகளின் மூலம் புதிய வாகனங்களை வாங்குவதற்கு முயற்சிகளைச் செய்வீர்கள். தாய் உடல்நிலை பாதிப்பால் மருத்துவச் செலவுகள் உண்டாகலாம். கணவன், மனைவி உறவுகளில் இது நாள் வரையில் இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையுடன் காணப்படுவார்கள். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி | பெறுவீர்கள். குழந்தைகளின் உடல் நிலை யில் மிகவும் கவனமுடன் இருக்கவும்.
நீண்ட காலமாப் பிரச் சினைகளில்
இருந்து வந்து பூர்வீகச் சொத்துக்கள் | பெரிய மனிதர்களின் தலையிடுதலால் கைக்கு வந்துசேரும். குல தெய்வ ஆலயங்களை திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு நற்பெயர் எடுப்பீர்கள். கணவன், மனைவி உறவுகளில் காரணமற்ற சச்சரவுகள் வந்துநீங்கும். சுபகாரிய சம்பந்தமாக வடதிசை யில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும் காலமாகும், காதல் விசயங்களில் நண்பர்களின் உதவியால் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் சில தடைகள்வர இருப்பதால் கவனமுடன் சென்றுவரவும். வீடு வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமாகப் புதிய பொருட்செலவுகள் வந்து சேரலாம். விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும்.
|2%E கிசிங்கம்
2 உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு உத்தி யோக உயர்வுடன் கூடிய பணி மாற்றங்கள் ஏற்படலாம். நண்பர்கள் வீட்டுச் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறி சற்று முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். பொருளாரத்தில் இதுவரையில் இருந்த நெருக்கடிகள் மாறி முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். உடல்நிலையில் வயிறு மற்றும் மூல சம்பந்தமான உபாதைகள் வந்துபோகும். காணாமற்போன பொருட்கள் மற்றும் நபர்கள் (திரும்ப வீடு வந்துசேர வாய்ப்பு உள்ளது.
(கும்பம்
'நீண்டகாலமாக வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் ஆகியன திரும்பக் கை வந்து சேரும். வேண்டாத விசயங்களில் தலையிட்டு வீண் பிரச்சினைகளை விலைக்கு வாங்காதீர்கள். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெற இன்னும் சற்றுக் கால தாமதம் ஆகலாம். குடும்பத்தில் நடைபெற வேண்டிய சுபகாரிய நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். தந்தை வழிச் சொந்த பந்தங்களால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். புதிய நண்பர்களிடம் சற்று எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லது. உடம்பில் வாயு மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்துபோகலாம்.
5. கன்னி
பழைய நண்பர்களின் சந்திப்பால் ஒரு
சிலருக்கு ஆதாயம் உண்டாகும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிக 2 எச்சரிக்கையாய் பேசி பழகவும். வெளிநாடு
சென்று வருவதற்கான முயற்சிகளில் சம்பந்தம் இல்லாத நபர்களின் உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு நல்ல ஆதாயம் பெறக் கூடிய காலமாகும். யாத்திரையின்போது மிகக் கவனமுடன் பயணம் செய்துவருவது நல்லது. சகோதர சகோதரிகளின் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன்கள் வாங்குவதற்கு முயற்சிப்பீர்கள். தீர்த்த யாத்திரை செய்து வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர்.
மீனம் -
வாகனங்கள் மற்றும் மின்சார பணி களில் ஈடுபடுவோர்கள் மிகக் கவனமுடன் இருக்கவும். வேண்டாத விசயங்களில் தலையிட்டு வீண் வம்புகளை விலைக்கு வாங்காதீர்கள். தீராக நாட்பட்ட நோய்கள் தீர் வதற்காகப் புதிய மருத்துவர்களின் உதவி கள் கிடைக்கும். குழந்தைகளின் மனமகிழ்ச் சிக்காக உல்லாசப் பயணங்களை மேற்கொள்ளு வீர்கள். வெகுநாட்களாக வராத கடன் கொடுத்துள்ள பணம் திரும்பக் கிடைக்கும். கணவன், மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும், மற்றவர்களிடம் இருந்த எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கக் கூடிய காலமாகும்.
வாரமலர்
முரசு

Page 24
Regd. as a N
முதன்முறையாக இறகுகளுடன் கூடிய டையனோசர் இனம் கண்டுபிடிப்பு, கனடாவின் வடதுருவத்துக்கு மேற்கு பகுதியிலேயே இதனை விஞ்ஞானிகள் முதன்முறை கண்டுபிடித்துள்ளனர். இதன் பெயர் ஓரனிதோமிமிட்ஸ் (Omithomimids) என்பதாகும். இது மில்லியன் வருடங்களுக்கு பழமையானது எனவும் கூறப்படுகிறது,
இதற்கு முன்னரும் பறவை இன டையனோசர்களின் எலும்புச் சுவடுகள் கண்டுபிடிக்க போதிலும், இறக்கைகள் மட்டுமல்லாது இறகுடன் கூடிய டையனோசர் இனம் கண்டுபிடிக்கப்பட்டது, இதுவே முதன்முறையாகும்.
'இதன் இறக்கைகள் பறப்பதற்கு மட்டுமல்லாது அதன் இனப்பெருக்க காலத் தில் முட்டையை அடைகாக்கவும், குளிரை தாக்குப் பிடிக்கவும் மட்டுமே உதவி
யதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கு முன்னர் இந்த வகை பறவை
டையனோசர்களின் எலும்பு மற்றும் சுவடுகள் சீனாவி
-லும், ஜேர்மனியிலும் பாறைகளுக்கு அடியில்
கண்டுபிடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Vறக்கும் டைனோசர்
மண்றமுயலின் கோரக்காட்
ஒவ்வொரு ஒவ்வொரு வகையில் த வித்தியாசமாகக் காட்ட முனைவார்கள். அப்படி முனைந்த ஒருவர் தன்ன பூனைபோன்று ஆக்கியது
அமெரிக்காவைச் ே பூனை மனிதர் என
அழைக்கப்படும் டெனி அவ்னர் என்பவரையே கீழே வீடியோவில் நீ
பார்க்கிறீர்கள்.
14 சத்திரசிகிச்சை செய்ததன் மூலமாக
ஒத்தமுகமாக மாற்
சிலிக்கன் சி பூனையின் தோற்
ஒருவகை மனநே
க உள்ளது.
தபபி
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் கரம்சந்த். இவருக்கும், கதாரி என்பவருக்கும் 1925-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கரம்சந்த் - கதாரி தம்பதிய ருக்கு 8 குழந்தைகள் பிறந்தன. அவர்கள் மூலம் இத்தம்பதிக்கு 28 பேரன், பேத்திகள் உள்ளனர்,
பஞ்சாப்பில் இருந்து லண்டனுக்கு குடிபெயர்ந்த இத்தம்பதிகள் கடந்த 87 ஆண்டுகளாக கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள். இதன்மூலம் உல - கில் நீண்ட நாட்களாக சேர்ந்து வாழும் தம்பதி என்ற புதிய சாதனையை கரம்சந்த் - கதாரி தம்பதியினர் படைத்துள்ளனர்.
அவர்களது இந்தச் சாதனை விரைவில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற
கரம்சந்துக்கு தற்போது 107 வயதாகிறது. அவரது மனைவி கதாரிக்கு 101 வயதாகிறது. உலகின் நீண்டநாள் தம்பதியரான இவர்கள் பற்றி லண்டனில் உள்ள பத்திரிகைகள் சிறப்பு செய்திகள் வெளியிட்டுள்ளன.
அவர்கள் தங்கள் வாழ்க்கை வெற்றி பற்றி கூறுகையில், நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் பாசமாக இருக்கிறோம். எங்கள்ளுக்குள் எந்த பிரச்சினையும் ஏற்பட்டதே இல்லை. எப்போதும் மகிழ்ச்சியாக இருப்போம். அதனால்தான் இவ்வளவு நாட்கள் சேர்ந்துவாழ முடிந்துள்ளது என்று கூறியுள்ளனர்.
.
அழகே

ews paper at the G.P.0.OD/86INEWS/2012)
யாக து 75
ப்பட்ட
c)
விநோத நோய்...
இங்கிலாந்தை சேர்ந்த ஜேன் பார்லோ, ஸ்டாபோர்ட்ஷயரில் உள்ள மேரிஹில் உயர்நிலைப் பள்ளியில் உணவுத் தொழில்நுட்ப ஆசிரியையாக இருக்கிறார். 36 வயதாகும் இவருக்கு ஒரு பிரச்சினை உள்ளது. இவருக்கு கோபம் வந்தாலோ அல்லது உணர்ச்சிவசப்பட்டாலோ, அதிர்ச்சி அடைந்தாலோ, பலமாக சிரித்தாலோ, அதீதமாக தர்மசங்கடத்திற்குள்ளானாலோ உடனே தூக்கம் வந்து விடுமாம்.
இது அவரது டீன் ஏஜ் வயதிலிருந்தே இருந்து வருகிறதாம். இந்த பிரச்சினைக்குப் பெயர் நர்கோலெப்சி. இதுபோக அவருக்கு கெட்டபிளெக்ஸி என்ற உடல்நலப் பிரச்சினையும் உள்ளது.
இந்தப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் ஜேன் ஒரு சிறந்த ஆசிரியையாக செயற்பட்டு வருகிறாராம். வகுப்பில் பாடம் எடுக்கும்போது சற்றும் பதற்றமாக மாட்டாராம். மாணவ, மாணவியர் சேட்டை செய்தாலும் அவர் அமைதியாக அதை சமாளிப்பாராம்.
பரும் இன்னை
அன.
ள்ளார். சர்ந்த
'ஸ்
ங்கள்
வைமனிதன்
ஈகளை முகத்தில்
தனது முகத்தை பூனைக்கு ஒறியுள்ளார்.
கிச்சை மூலம் கன்னங்களைக்கூட வீக்கமடையச்செய்து றத்தை பெற்றுள்ளார். இப்படியான செயற்பாடுகள்கூட காயின் வெளிப்பாடு என்று மருத்துவர்கள் கூறுகின்றன.
ஐரோப்பிய நாடுகளில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுப்பதில் முதலிடம் பெறுவது நெதர்லாந்து. அந்த நாட்டின் இயற்கை அழகும் அதனைப் பராமரிக்கும் பாங்கும் பார்ப்பவர்களின் இதயக் கதவுகளைத் தட்டிக் திறக்கும்
அதிசயம் வாய்ந்தவை.
நெதர்லாந்து பூக்களுக்கு மட்டுமின்றி இயற்கை அழகுக்கும் பெயர்போன
இடமாகும். இங்கு வாலிபி எனும் இடம் சுற்றுலாப் பயணிகளைக்
கவரும் விதத்தில் அமைந்துள் எதால் பல்வேறு நாடுகளைச் | சேர்ந்தவர்க (ளும் இங்கு
வருகை தருகின்றனர்.
Sா அழகு!
நவம்பர் 08 - 14, 2012