கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வண்ண வானவில் 2012.10

Page 1
S.Kristikanthan @ ANCL 2012
Z-TF),
விஷல்

மாத இதழ் - October 2012
வன்ன
பருவம் 02 235 2008 0002 பருவம் 1
மாரி உதயம் 24 பேர்
- உசேன் பொலிட்டி வாழ்வும் வெற்றியும்
-- -- -- -| -- ---------
பிந்து மாதவணன்) சேலம் கண்கள்
மந்திரங்களும் சடங்குகளும்

Page 2
சகோதரனுடன்...
SET 221
சகோதரன் விக்ரம் கிருஷ்ணா, அவரது மனைவியுடன்...
பயோடேட்டா
குடும்பத்துடன்...
பெயர்
விஷா
பிறந்த திகதி - 29 அ
சென்.
தந்தை
- க.கே
மற்றுப் தயாரி
தாய்
இனம்
சகோதரர்
- விக்ரம் (அறம்
நடித்த
படிப்பு
விஷம் பட்டப்
உதவி இயக்குனராக அர்ஜுனிடம் வேதம், 5 படங்களில் பணியாற்றி
அறிமுகம் ஆக செல்ல
பட உதவி: பிரதீப்
ZAontas Vaarauti

JLOUIm
-ல் கிருஷ்ணா
ஆகஸ்ட் 197ா,
தன;
ரெட்டி (தெலுங்கு B தமிழ் திரைப்பட ப்பாளர்)
கி தேவி
5 கிருஷ்ணா 1 என்ற பெயரில் - முன்னாள் நடிகர்)
வல் கொமினிகேசன் படிப்பு
நடிகர் டைரக்டர் ஏழுமலை ஆகிய பளார்.
ஒக்டோபர் 2012 யொ கொ

Page 3
கைபேசி வழியாக
வந்த காதலன்
நான்,
மை)
முன்னர் சிறு துண்டில் எழுதிய
போடத் தொடங்கியது. நான் விட்டுக் முகவரிய்ை சட்டைப் டைக்குள்
கொடுக்காமல் நீங்கள் யாரென்று
முதலில் சொல்லுங்கள் என்றேன். வைத்தபடி இளைஞர்கள்
''இன்றைக்கு அந்த லைட் பச்சைக் பெண்களின் பின் சுற்றிக்
கலர் புடவையில் நீங்க சுப்பரா கொண்டிருந்தார்கள். இன்று
இருந்தீங்க!” என்று வர்ணணை. கைபேசி பல வசதிகளுடன் வந்து
செய்தது அந்தக் குரல், எனக்கு விட்டதால் பெண்களை தன் மாய
தூக்கி வாரிப்போட்டது. ""அப்போ
நீங்க இன்றைக்கு என்னைப் வலைக்குள் வளைத்துப் போடுவது
பார்த்தீர்களோ?' என்றேன். அதற்கு ரோமியோக்களுக்கு இடமாகி
அக்குரல் விட்டது. இன்றைய வசதி படைத்த
"ஆமாம் நீங்க உங்க ரோமியோக்களுடன் தெரு வழியே
தோழிகளோடு வந்தீர்களே...” அட்ரஸ் அன்டுடன் காந்த
" என் தோழிகளில் என்னை விட
அழகானவங்க இருந்தாங்களே. ஏன் - இளைஞர்கள் ஒப்பிடும் போது
எனக்கு போன் செய்கிறீர்?” என்றேன் அவர்கள் பரிதாய பேர் வழிகளாகத்தான் தெரிகிறார்கள்.
""பார்க்கிறவங்க எல்லோரையும் ஆனால் இந்த கைபேசி காதல்
நமக்கு பிடிக்காதே... யாரோ எவ்வளவு ஆபத்தானதும், அவ்வளவு
ஒருத்தியைத் தானே நமக்கு
பிடிக்கிறது.." என்று அந்த ஆண் முன்னெச்சரிக்கையுடன் இளம்
பேசத் தொடங்கியதும் நான் எனது பெண்கள் இந்தத் தொலைபேசிக்
தொடர்பை துண்டித்து விட்டேன், காதலர்களுடன் நடந்து கொள்ள
அதற்குப் பிறகும் ஒரு நாள்விட்டு வேண்டும் என்பதை விவரிக்கிறது.
அதே நம்பர் அழைத்தது. போனை இந்த உண்மைச் சம்பவம்.
எடுப்பதா வேண்டாமா? என்று
யோசித்தேன், பிறகு சரி எடுப்பம் பெண்கள் இதை எச்சரிக்கை
இன்று என்ன சொல்கிறார் மணியோசையாகக் கொள்ள
பார்ப்போம் என்று சிந்தித்துக் வேண்டும்,
கொண்டே எடுத்தேன்.
எதிர்முனையில் அழைத்த அவர் மலையகத்திலிருந்து
சாப்பிட்டீர்களோ? என்று ஆரம்பித்து கொழும்பிற்கு ஆடைத்
விட்டு அம்மா, அப்பா பற்றியும்
திரும்பவும் என் தொழிற்சாலை ஒன்றில்
விசாரிக்க தொடங்கினார். அவர்
அவர் நீங்க ப்டு வேலைக்காக வந்தேன். கொழும்பின்
அப்படி பேசுவது எனக்கு ஒரு
உடுத்தியிருக்கீ புறநகர் பகுதியில் இருந்த எனது
ஆறுதலாக இருந்தது. அதனால்
பக்கத்திலதான் உறவினர் வீட்டில் தங்கியிருந்து
அவரின் தொடர்பை துண்டிக்காமல்
என்றார். நான் .. தொழிலுக்கு சென்று வந்தேன்.
அவர் பேசுவதை செவி மடுத்தேன்.
என் பக்கத்தில் எனக்கு ஆன்மிகத்தில் அதிக
பிறகு அவரின் அழைப்பு அடிக்கடி
தோற்றத்தில் ஒ ஈடுபாடு. அதனால் சிறிது காலத்திற்குப்
வந்தது, ஏன் நானே அவர் லைனில்
பார்க்கும் போம் பிறகு நான் தங்கியிருந்த வீட்டிற்கு
வரமாட்டாரா என்று ஏங்க
அடித்தது. என்ன பக்கத்திலிருந்த கோயிலில் அறநெறி
ஆரம்பித்தேன். ஒரு நாள் அவர்
சிரித்தவர் நான் பாடசாலையில் படிப்பிக்கும் வாய்ப்பு
பேசும் போது இன்றைக்கு நான்
ரோங் நம்பர் எ கிடைத்தது. வாரந்தோறும்
உங்களை சந்திக்க போகிறேன்.
எனக்கு ஆத்து ஞாயிற்றுக் கிழமைகளில்
என்றார். அவர் அப்படி சொன்னது !
வந்தது. நமக்கு பிள்ளைகளுக்கு சமய பாடம்
இன்ப அதிர்ச்சியாக இருந்தது. பிறகு
அறிமுகம் இல் சொல்லிக் கொடுப்பதில் என்னோடு
கோவிலுக்கு வாங்க சந்திக்கலாம்.
ரோங்தான் என் சில தோழிகளும் இணைந்து
என்றார். நானும் அவரை சந்திக்கும்
கொண்டு அவன கொண்டார்கள்.
ஆவலில் கோயிலுக்குச் சென்றேன்.
படி நான் வெள் கொழும்பில் வேலைக்கு சேர்ந்த
என்னைத் தெரிந்த அவர் யாராக
ஆனால் அந்த பின் கிடைத்த முதல் சம்பளத்தில்
இருக்கும் என்ற பல விதமான
தொடர்ந்து என் நான் வாங்கிய அந்த நோக்கியா
கேள்விகளுடன் கோயிலுக்கு
கொண்டே இரு போன் எப்போதும் என்னுடனேயே
சென்றேன். ஆலயத்தில் அம்பாளை
பதிலளிக்காமல் இருக்கும். -
தரிசித்து கொண்டிருந்தவர்களில் என்
முரண்டு பிடித் அன்று ஞாயிற்றுக்கிழமை நான்
மீது பிரியமாக இருக்கும் அவர் .
அவரோடு பேச கோயிலுக்கு சென்று வீடு
யாராக இருக்கும் என்று என் கண்கள்
இருந்தது. அப்பு திரும்பினேன். வீடு வந்து அமர்ந்த
அந்த நபரை தேடியது. அப்போது
தார். உடனே ! போது எனது செல்போன் அலறியது.
என் கைப்பேசி அழைக்கவே
''சொரி என்ன ஹலோ என்றது ஒரு ஆண் குரல்.-
எடுத்தேன். அழைப்பில் அவர்தான்.
என்றார். அவர் நீங்க யார் பேசுறது? என்று நான்
"'நான் உங்கள் பக்கத்திலதான்
என் கோபம் கு கேட்டேன், உங்களுக்கு தெரிந்தவர்
இருக்கிறேன்" என்றார். நான் சுற்று
''உங்களை க தான் யாரென்று கண்டுபிடியுங்கள்?
முற்றும் பார்த்தேன், எனக்கு
அப்படி இருந்து என்று அந்த ஆண் குரல் புதிர்
தெரிந்த நபர் யாரும் இல்லை,
உங்களுக்கு கி
வண்ண வ . டொனல்
ஜோஹேண சிந்தையெங்கும் வர்ணஜாலம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
- பாரதிதாசன்
முகவரி:
ஆசிரியர், வண்ண வான த.பெ. இல. 12
கொழும்பு தொலைபேசி: 01124 விற்பனை தொடர்பாக தெ
வர்வில் ஒக்டோபர் 2012 )

tico EMA
NTION
பலம்
ஒழி
பங்கலை
கைப்பேசியில் வந்த
அதற்கு அவர், "நீங்க ஒரு நாள்
என்று அதிகாரத்துடன் கேட்டேன். ளு கலர் சாரி
உங்கள் தோழிகளோடு ரீலோட்
நான் ஏன் அப்படி கேட்டேன் என்று ங்க நான் உங்கள்
போடுவதற்காக ஒரு கடைக்கு வந்து
எனக்கே தெரியவில்லை. நான் இருக்கிறேன்
ரீலோட் செய்தீர்கள். அப்போது
அவரை ஒரு வேளை நேசிக்கிறேனோ திரும்பி பார்த்தேன்..
உங்க பின்னால் நான் நின்று
என்ற சந்தேகமும் என்னில் ஏற்பட்டது. அஜானுபாகுவான
கொண்டிருந்தேன். நீங்க குறிப்பு
"'சரி இன்றைக்கு வாங்க நாம ருவர். அவரைப்
புத்தகத்தில் உங்கள் நம்பரை
கொஞ்ச நேரமாவது மனம் விட்டு தே பணக்கார வாடை
பதிந்த பிறகு நான் என் நம்பரை
பேசலாம் நெட் கஃபேக்கு வாங்க, னைப் பார்த்து
பதிவு செய்தேன். அப்போதுதான்
காத்திருக்கிறேன்" என்றார். நானும் - தான் உங்கள்
உங்கள் நம்பரை என் கண்கள்
அவர் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றேன். ன்றார்.
ஸ்கேன் செய்து கொண்டது. இது
என்னை அவர் ஒரு திரம் ஆத்திரமாக
தவறுதான். ஆனால் என்ன
கொமினிகேஷனுக்கு அழைத்துச் - முன் பின்
செய்வது? எனக்கு உங்களை
சென்றார். "'இது தான் நெட் கஃபே” லாத இவரே ஒரு
பிடித்திருந்தது? என்றார்.
என்றார். எனக்கு நெஸ்கொபி தான் று நினைத்துக்
அவர் அப்படி சொன்னபோது
தெரியும் என்றேன். அவர் சிரித்தார். ரை பார்த்து முறைத்த
என்னுள் ஆத்திரம் பொங்கினாலும்
பிறகு ஒருவர் மட்டுமே அமரக் ரியே வந்து விட்டேன். -
என்னிடம் எல்லா உண்மையையும்
கூடிய அந்த சிறிய அறைகளில் த நபர் அசரவில்லை.
சொன்னதால் என் கோபம்
ஒன்றுக்குள் என்னை அழைத்துச் னை அழைத்துக்
குறைந்தது.
சென்று அமரச் செய்தார். பிறகு ந்தார். நான் அதற்கு
அன்றைய தினத்தின் பின் எங்கள்
கணனியை ஒன் செய்தார். எனக்கும் இரண்டு நாள்
தொடர்பு தொலைபேசி வழியே |
ஒரு கடிதம் ஆங்கிலத்தில் டைப் "தன். பிறகு எனக்கு
தொடர்ந்தது. திடீரென்று இரண்டு
செய்ய வேண்டும் என்றேன். ஓ வேண்டும் போல
நாள் அவரின் தொலைபேசி
செய்யலாமே என்றார். போது அவர் அழைத்
அழைப்பு அடியோடு நின்று விட்டது.
(31ஆம் பக்கம் பார்க்க) போனை எடுத்தேன்.
நான் துடித்துப் போய்விட்டேன். மன மன்னிக்கணும்."
ஏதோ ஒரு காட்டில் நான்
அட்டையை அப்படி சொன்னதும்
அனாதரவாக விடப்பட்டது போல
அலங்கரிப்பவர் றைந்தது.
ஒரு உணர்வு எனக்குள் ஏற்பட்டது. எனக்குத் தெரியாது.
இரண்டு நாளுக்குப் பிறகு போனை
திவ்யா பண்டாரி ம் எப்படி என் நம்பர் |
செய்தார். நான் கோபத்தில், "ஏன் டைத்தது?” என்றேன். இரண்டு நாளாகப் பேசவில்லை
வில்
Address:
Editor, Vanna Vaanavil, P.0. Box No: 1218
Colombo E-mail : vanirnavaanavil@gmail.com
20273
Tாடர்பு கொள்ள: 0112333924, 0112429378, 0112429381
நவம்பர் மாத
வாளாவில் அம் திகதி முதல் கனடாவில்..
மேலாணா Lauாகப்

Page 4
வட மன நல மருத்துவக்க
மன நழி
கிவக்கதைகள்
விட் அடுத்த ஆறு நாட்களாக அங்கே டே
தங்கியிருந்தான். அந்த நாட்களில்
கிரேஸ் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தாள். வீடு கலகலப்பானது. எந்த ஆவியும் அவளை அண்டவில்லை. ஒரு நாள் இரவு மூவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது கந்தையா கிளார்க்கர் வாய்விட்டே சொன்னார்.
'டேவிட், இன்னும் பத்துநாள் இங்கேயே இருந்துவிட்டுப் போயேன். உன்னைக் கண்டால் எந்தப் பேயும் அவளை அண்டாது போல இருக்கே!" என்று அவர் சொன்னபோது மூவருமே வாய்விட்டு சிரித்தார்கள். தன் விடுமுறை முடிந்ததும் டேவிட் அவர்களிடம் விடைபெற்றுச் சென்றான்.
அவள் சென்ற பின்னர் வீட்டில் மௌனம் சூழ்ந்தது. கிரேஸ் மறுபடியும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று முடங்கிப் போனாள். மூன்று தினங்களின் பின்னர் ஆவி அவளை மீண்டும் பிடித்து ஆட்டியது. கந்தையாவுக்கு
கேட்டறிந்தார். அவரை வெளியே அனுப்பி விட்டு கிரேசை உள்ள வரச் சொன்னார் மருத்துவர்.
முதலில் நட்புரீதியாகவும் குசலம் விசாரிப்பது போலவும் பேச்சை ஆரம்பித்தார் மருத்துவர். இறுக்கத்தைத் தளர்த்துவதற்கான அணுகுமுறை இது. கிரேஸ் பிறந்த வீடு பற்றியும், பள்ளிப்பருவம், இளமைக்காலம் பற்றியெல்லாம் விசாரித்து விட்டு கிரேசின் தனிப்பட்ட ஆசைகள், விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் பற்றியும் கேட்டறிந்தார்.
பின்னர் கிரேசை மனோ. வசியத்தில் ஆழ்த்திய அவர் சில விஷயங்களைக் கேட்டறிந்தார். சிகிச்சை முடிந்ததும் மற்ற இருவரையும் அழைத்த
விருந்தாளியைக் கண்டது ஆவி ஒன் அடங்கல் போன்
இது பழகிப் போனதால் சமாளித்துக்
மருத்துவர், ஒன்றும் பெரிய விஷயம் இல்லை... கொண்டார்.
நீங்கள் சந்தோஷமாகப் போகலாம், சில எளிய ஒரு நாள் கொழும்புக்கு போயிருந்த
மாத்திரைகள் தான் தருகிறேன். இருவருமாக கந்தையா தன் உறவினர் வீட்டில் தங்கினார்.
எங்கேயாவது ஒரு மாறுதலுக்காக ஒரு வாரம் அன்று இரவு தன் மாமாவிடம் தன் மனைவிக்கு
சென்று வந்தால் நல்லது என்றார். அவர்கள் நேர்ந்திருப்பதை வாய் விட்டுச் சொன்னார்.
புறப்படுவதற்கு முன்னர் கந்தையாவுடன் சில மாமா, ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர்.
நிமிடங்கள் தனியாகக் கதைத்தார். நிச்சயம் இது பேய் பிசாசு வேலையாக.
சில மாதங்கள் உருண்டோடின, கிரேசை இருக்காது என்றும் ஒரு மனநல மருத்துவரிடம்
எந்தப் பேயும் அண்டவில்லை. காட்டினால் இதற்குத் தீர்வு கிடைக்கும் என்று
கந்தையாவிடமும் இப்போது சில கூறிய அவர் பல உதாரணங்களையும்
மாற்றங்கள் தென்பட்டன. மாலையானதுமே,
| មាន காட்டினார்,
அவர் வீடு வந்தார். அதிக நேரம் மனைவி ''பேய் பூதம் என்று மட்டும் யோசிக்காமல்
யுடன் கழித்தார். இருவருமாக நுவரெலியாவுக்கு வேறு வகையிலும் யோசித்துப் பார்க்க
சென்று வந்தனர். தோட்ட வேண்டும். எனக்குத் தெரிந்த ஒரு மனநல
உத்தியோகத்தர்களின் வீடுகளுக்கு மாலை மருத்துவர் இருக்கிறார். அவரிடம் சென்று
வேளைகளில் சென்று வந்ததோடு பொருட்கள் காட்டுவோம், உண்மையை ஒளிவு மறைவு
வாங்க, திரைப்படம் பார்க்க டவுனுக்கும் சென்று இன்றி சொல்வோம். நிச்சயம் அவர் இந்தப்
வந்தார்கள், இதனால் கிரேஸ் பிஸியாக பிரச்சினையைத் குணப்படுத்துவார். ஏனென்றால்
இருக்கத் தொடங்கினாள். உடலில் ஒரு இது மனநோயே தவிர, பேய் பிசாசு ஏவல்
மினுமினுப்பும் முகத்தில் வசீகரமும் கூடியது. வேலை அல்ல” என்று கந்தையாவின் மாமா
இதற்கிடையே டேவிட்டும் இரண்டு முறை வந்து 5 அடித்துச் சொன்னார்.
சென்றான். அந்தத் தினங்கள் இன்னும் கந்தையாவுக்கு மாமாவின் பேச்சில் திருப்தி
குதூகலமாக கழிந்தன. இல்லை. என்றாலும் வேறுவழியின்றி ஏற்றுக்
இந்த விவரங்களைக் கேட்டறிந்த கொழும்பு கொண்டார்.
மாமனார், தன் நண்பரான மருத்துவரிடம் இந்த அடுத்த இரண்டு வாரங்களில் கந்தையா
விவரங்களைச் சொல்லி அவருக்கு நன்றி தம்பதியினர் கொழும்பு வந்தனர். மறுதினம்
கூறினார். என்னதான் அவர்களிடம் பிரச்சினை? நேரம் குறிக்கப்பட்டு மூவரும் மனநல
என்று கேட்டார், மருத்துவரிடம் சென்றனர். மருத்துவரிடம்
அடிப்படையில் செக்ஸ் பிரச்சினைதான் மாமனார் சுருக்கமாக விஷயத்தை எடுத்துச்
என்றார் மருத்துவர். சொன்னார். பின்னர் கந்தையாவை அழைத்த
கணவனுக்கும் மனைவிக்கும் இடையே வயது மருத்துவர் முழு விவரத்தையம் குடும்பப்
வித்தியாசம் இருந்தது. ஆனால் இந்த பின்னணி, தாம்பத்திய உறவுகள் பற்றியெல்லாம் வித்தியாசம் பெரிய விஷயம் இல்லை, வயதை
விட இருவருக்கும் இடையிலான மனோபாவ இடைவெளிதான் முக்கியம். இங்கே கந்தையா பழைய விஷயங்களில் ஊறிப் போனவர், பெக்டரியில் பலராலும் மதிக்கப்படும் நபராக இருப்பதுபோல வீட்டிலும் அதே கெளரவத்துடன் நடந்து கொள்ள முயன்றார். ஒருவர் வெளியே எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் வீட்டிலும் அவர் கணவராக, நண்பராக, உறவினராக நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இதே சமயம் கிரேஸ் கிறிஸ்தவ குடும்பத்தில் வசதிகளுடன் பிறந்து வளர்ந்தவர். கொன்வென்டில் படித்தவர். வெளியாருடன் பழகும் பேசும் சுதந்திரம் அவருக்கு இருந்தது. நகர் வாசியாகவே வாழ்ந்திருக்கிறார். தன்னை அலங்கரித்துக் கொள்வது, வெளியே சென்று வருவது போன்றவை அவருக்கு பிடித்தவை.
இதேசமயம் கணவர் கந்தையா மீது அவருக்கு நிறைய காதலும் குறையாமல் இருக்கிறது. மேலும் ஒரு பையனை
இளமையில் தீவிரமாகக் காதலிக்கவும் சருபன்
செய்திருக்கிறார். கோபலகிருஷ்ணன்-சிவரஞ்சிதம்,
திருமணத்தின் பின் முற்றிலும் புதிய
சூழலில் வசிக்கத் தொடங்கிய அவரை பல அக்கரப்பத்தனை
பிரச்சினைகள் சூழ்ந்தன, ஒரு அதிகாரியைப்
Danie. Vaanavil

து?
போல வீட்டில் கணவன் நடந்து கொண்டதும், அவளது எதிர்பார்ப்புகளை படுக்கையில் ஈடு செய்யாத கணவனாக விளங்கியதும், தனிமை, பிறர் தொடர்புகளின்றிய வாழ்க்கை ஆகியனவும்
அவரது மனதில் பல மாற்றங்களை சற்படுத்தின. தானும், தன் உடல் வனப்பும், தன் ஆசைகளும் கவனிக்கப்படாமல் கிடப்பதாக அவள் உணர்ந்தாள். அவளது உணர்வுகளுக்கு ஒரு வடிகால் தேவைப்பட்டது,
அச் சமயத்தில்தான் உறவினர் பையன் 1 டேவிட் அவள் வாழ்க்கையில்
பிரசன்னமானான், அவனது பேச்சு, தோரணை, கிண்டல், வெளிப்படைத்தன்மை, இளமையான அம்சங்களில் பேசும் வன்மை என்பன அவளுக்கு நிரம்ப மகிழ்ச்சியை அளித்தன, தன் இளமைக் கால வாழ்க்கையை இது அவளுக்கு ஞாபகப்படுத்தியது. மேலும் தோல்வி கண்ட அக் காதலின் நாயகன் டேவிட்
டைப் போலவே இருந்ததால் அந்த உணர்வு அவனுக்கு அதிக சந்தோஷத்தை தந்தது. எனவே டேவிட் வரும்போது மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பவள் அவன் போனபின் சோர்ந்து போனாள்.
பாலியல் உறவில் அவள் மிகுந்த ஆர்வமும் வேட்கையும் கொண்டிருந்தாள். அவள் உடல் மன அமைப்பு அத்தகையது. எனினும் கணவர்கந்தையா படுக்கையறையில் பழைமைவாதியாக இருந்தார். அலுவலகக் கடமை போலவே இதிலும் சுரத்தின்றி நடந்து கொண்டார். இதுவும் அவள் மனநிலையைப் பாதித்து ஒரு வகையான இனிய நிலைக்கு இட்டுச் சென்றது. மொத்தத்தில் தான்
பொருட்படுத்தப்படாத மனுஷி என்ற எண்ணம் மன அழுத்தமாக மாறியது. தாங்க முடியாத நிலையில் அது தன்னை அதிகாரம் மிக்க, ஆட்டுவிக்கும் சக்தி கொண்ட ஒருவராக வெளிப்பட்டது. அதுதான் முதலில் சுடலை மாடனாகவும் பின்னர் தன்
அப்பாவின் ஆவியாகவும் வெளிப்பட்டு அதிகாரம் செய்தது. கணவனை கண்டபடி திட்டித்தீர்த்தது. ஆடிக் கொண்டிருந்த பேய், டேவிட்டைக் கண்ட மாத்திரத்தில் அடங்கிப் போனதன் இரகசியமும் இதுதான். பழைய காதலனிடமும் அவள் அப்படித்தான் அடங்கிப் போனாள்.
அவளது கணவர் அவள் மீதான தன் காதலை அவ்வப்போது வெளிப்படையாகக் காட்ட வேண்டும், டேவிட் அந்த வீட்டுக்கு வருவதைத் தவிர்த்து விடுவது நல்லது. அவன் திருமணம் செய்து கொண்டால் அவன் மீது அவள் கொண்டிருக்கும் பிரியம் மறைந்து விடும். இத் தம்பதியினர் வெகு சீக்கிரமாகக் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு மனநல மருத்துவர் தன் நண்பருக்கு விளக்கம் அளித்தார். கந்தையாவின் மாமாவும் சில விஷயங்களை ஆலோசனை வடிவில்
கந்தையாவிடம் தெரிவித்தார்.
அடுத்த ஒன்றரை வருட காலத்தில் இருவருக்கும் பெண் குழந்தை பிறந்தது. ஒரு வருட காலத்தில் டேவிட் திருமணம் செய்து கொண்டதாக அவர்களுக்கு தகவல் கிட்டியது. இச் சம்பவம் நடந்து 25 வருடங்கள் கடந்திருக்கும். அத் தம்பதியினர் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.
சந்தா விபரம்
வண்ண வானவில் விளம்பரக் கட்டணங்கள்
முழுப்பக்கம் (கறுப்பு வெள்ளை) கறுப்பு மற்றும் ஒரு கலர் கறுப்பு மற்றும் இரண்டு கலர் - முழு வர்ணப் பக்கம்
ரூ 25,000.00
28,00000
30,000.00 ரூ 32,000.00
தனிப்பிரதி
ரூ.30 1 வருட சந்தா
ரூ.360.00 6 மாத சந்தா
ரூ.180.00 3 மாத சந்தா
ரூ.90.00 சந்தாவை செலுத்தியதும் நாம்
உங்களுடன் கடித மூலம் தொடர்பு கொள்வோம் எமது ஏஜண்ட்டிடம் இதனை பெறலாம். தபால் மூலம் பெறுவதற்கு: 1 வருட சந்தா
ரூ.552.00) 6 மாத சந்தா
ரூ.276.00
சாதாரண விளம்பரங்கள்
கறுப்பு வெள்ளை
ரூ 125.00 கலம் செய் கறுப்பு மற்றும் ஒரு கலர்
ரூ 140.00 கலம் செட் கறுப்பு இரண்டு கலர்
150.00 கலம் செம் முழு வர்ணம்
- ரூ 160.00 கலம் செமீ 12% வட் வரி சேர்க்கப்படும்.
1 1 | 1
தொடர்பு கொள்க : 0112429367 ப(ரி)க்ஸ்
: 0112429320
மேலும் விபரங்களுக்கு: 011-2319760, 2429444
மின்னஞ்சல்: subscription@lakehouse.lk
ஒக்டோபர் :

Page 5
இலங்கைத் தமிழ் திரையுலகம்
தம்பி ஐயா தேவதாஸ்
ஈழத்து திரைப்பட வரலாற்றை ம 1 தொகுத்தளித்ததன் மூலம் மிகப்பெரும் பணியை செய்து முடித்திருக்கும் தம்பிஐயா தேவதாஸ் தன் இலங்கை திரைப்பட அனுபவங்களை இங்கே சுவையாகப் பதிவு செய்கிறார்.
எம்,எஸ்.ஆனந்தனுக்கு 'சியா இருக்கிறார், சியாமாவையும் க வைத்து 'சண்டி சியாமா" 'ஹ! ஒளிப்பதிவு செய்ததுடன் இயக்
இலங்கைத் திரை உலகில் | இருந்தனர், ஒருவர் ரீ.சோமசே; சோமசேகரன்.
யாழ்ப்பாணத்தில் பிறந்த ரி.ே பாண்டித்தியம் பெற்றவர் தான்
விசேட வசனங்களை இவரே 5 கவனம் செலுத்துவார்,
'சுஜாதா' என்ற புகழ் பெற்ற டி.ஆர்.சுந்தரம் அப்படத்தின் தெ தி.சோமசேகரன். 'சுஜாதா' பட
உருவ செய்தர் சிறிது | லிமிட்டி தியேட்! தி.சோ. கார்டின (புயற்க உருவா ஜோ.அ அறிமுக அடிமை லேயே
சுண்டு விவாமதேவனுடன்
ஒளிப்பது கட்டுரையாளர்
கொழும்பு கிருலப்பனை கிருல்ல வீதியில் 'பராக்கிரம்
தியேட்டர்' என்று ஒரு திரையரங்கு 1950 ம் ஆண்டளவில் இருந்தது சேர் சிற்றம்பலம் கார்டினர் அந்தத் தியேட்டரை விலை கொடுத்து வாங்கினார். அந்தத் தியேட்டரை இடித்து விட்டு அதே இடத்தில் ஒரு திரைப்பட ஸ்ரூடியோவை உருவாக்கினார்.
அந்த ஸ்ருடியோதான் பின்னாளில் பெரும்புகழுடன் விளங்கிய 'சிலோன்
ஸ்ருடியோ' அந்த ஸ்ருடியோவில் பெரும்பாலும் இந்தியத் தொழில் நுட்பக் கலைஞர்களே கடமையாற்றினர். அதே
1950 வருகை
சிங்கள சினிமாவில் பெ தமிடி ஒளிபரப்பாளர்கள்
வேளை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மகேந்திரனை இந்தியாவுக்கு
இவர் இரண்டு அனுப்பி ஸ்ரூடியோத் தொழில்நுட்பத்தைக் கற்க வைத்தார்.
தமிழ்ப்படங்களையும் ஒரு மூன்று மாதங்களின் பின் பயிற்சி முடிந்து இலங்கை திரும்பிய
சிங்களப் படத்தையும் மகேந்திரன் சிலோன் ஸ்ரூடியோவின் இரசாயனப் பகுதியின்
தயாரித்திருக்கிறார். உதவி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
டெக்ஸி டிரைவர்', இந்த சிலோன் இஸ்ருடியோவில் வி.வாமதேவனும்
'நெஞ்சுக்கு நீதி', ஆகிய கடமையாற்றினார். அவருக்கு இரசாயனப் பகுதியை விட
இரு இலங்கைத் தமிழ்ப் அங்குள்ள சினிமாக் கமராக்கள் மீது தான் அதிக ஆர்வம் காட்டி
படங்களையும் 'லண்டன் வரலானார். இந்தக் கமராக்களைக் கொண்டு நானும் ஒரு நாள்
ஹாமு' என்ற சிங்கள படத்தை ஒளிப்பதிவு செய்வேன்' என்று எண்ணிக் கொண்டார். அப்பொழுது |
கலவரத்தின் பின்னர் புலம் பெய அந்த ஸ்ருடியோவின் ஒளிப்பதிவுப் பகுதிக்கு வை.எம்.சாமி என்ற
னார். அவரது மனைவியின் பொ கமரா நிபுணர் பொறுப்பாக இருந்தார். அவர் ஒளிப்பதிவாளர்களை
ஆகும். கணவனும் மனைவியுமா பயிற்றுவிப்பதற்காகவே இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டிருந்தார், படங்களையும் தயாரித்தனர் என ஆனால் அவர் இலங்கையில் ஒளிப்பதிவாளராகவே
கரன் ஒலிப்பதிவில் சிறந்து விள மாறிவிட்டிருந்தார், மேலும் மானிப்பாயைச்
தமிழ் சேர்ந்த ஏ.திருநாவுக்கரசும் கொடிகாமத்தைச்
'நான் உங்கள் தோழன் படத்தில்
தயா சேர்ந்த எம்.சர்வானந்தனும் ஒளிப்பதிவு
விபி கணேசனுடன் சுபாஷினி
சில உதவியாளர்களாகக் கடமையாற்றினர். இந்த
விட்ட ஏ.திருநாவுக்கரசும் சர்வானந்தவும் பின்னாளில்
தாம் தமது பெயர்களை ஏ.ரி.அரசு
தயா எம்.எஸ்.ஆனந்தன் என்று சுருக்கிக் கொண்டு
இலா புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர்களாக ஜொலித்தனர்.
அ எம்.எஸ்.ஆனந்தன் கொழும்பில் இராஜகிரியவில் வாழ்ந்து வந்தார். அவருக்கு
நாட இராஜகிரியாவில் 'ஆனந்தா' என்ற தியேட்டரும் சொந்தமாக இருந்தது. அந்தத்
சிலே தியேட்டருக்கு சிலோன் தியேட்டேர் ஸ்தாபனத்தாரே திரைப் படங்களை
அை விநியோகித்தனர். இதனால் ஆனந்தனுக்கு இந்தியா சென்று ஒளிப்பதிவுப் பயிற்சி பெற்று
அவ வர சிலோன் தியேட்டர்ஸ் நிர்வாகம் வாய்ப்பளித்தது. இந்த எம்.எஸ், ஆனந்தனே
என்ப பின்பு இலங்கை வந்து லெஸ்டர் ஜேம்ஸ்
இயக் பீரிசின் 'கொலு ஹத வத்த', 'மடொல் தூவ'
வாம் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.
வாம்
திரை
அப்
முன்
அவர்
சந்தி
'அள்
காத்
வா
க கொதிக்கும் :
அடு
முட்டையின் ஓடுகளை துண்டுதுண்டாகப் ஒரு பெயர்த்து மீண்டும் ஓட்டுவதாகக்
கற்பனை செய்யுங்கள், அப்படித்தான் இருக்கிறது பூமியின் தன்மை, முட்டை ஓடுகள். போல பூமி உருண்டையைப் போர்த்தியிருக் கின்றன பாறைத்தட்டுகள்.
பசிபிக், அண்டார்டிக், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, யுரேஷியா, ஆப்பிரிக்கா, இந்தோநேசியா - அவுஸ்திரேலியா என 7 பெரிய தட்டுகள். இதோடு 11 சிறிய தட்டுகள்.. இத்தட்டுகளின் மேல்தான் 7 கண்டங்களும், எல்லா கடல்களும் இருக்கின்றன. இவை எல்லாம் சேர்ந்ததுதான் பூமி. இந்த தட்டுகள் நகர்வதால் உலக வரைபடம் காலம்
வரு வெ இரு
மோ
பூமி
1,86
எழு
பூமியின் மைய அச்சுக்குப் போ 'ஜர்னி டு த சென்டர் ஆஃப் த உலகுக்கு அளித்தார், இது இ
விபோல ஓக்டோபர் 2012

மா” என்ற பெயரில் ஒருமகள் காமினி பொன்சேகாவையும் நடிக்க லோ சியாமா' ஆகிய படங்களை கவும் செய்தார் ஆனந்தன். இரண்டு சோமசேகரன்கள் கரன் மற்றவர் சுண்டிக்குளி
சாமசேகரன் சிங்கள மொழியில் இயக்கிய சிங்களப் படங்களின் எழுதுவார். திரைக்கதை மீது அதிக
பயர்பெற்ற
சிங்களப் படத்தை இயக்கியவர், வற்றிக்கு பின்னின்றவர் . த்துக்கான விளம்பர டிரெய்லரை எக்கி படத்தை வெற்றி பெறச்
வர் இந்த ரி.சோமசேகரனேதான். காலத்தின் பின் சினிமாஸ்
லெனின் மொறாயஸ் டட் டிலிருந்து 'சிலோன் டெர்ஸ்' நிறுவனத்துக்கு வந்த ம.சேகரன், சேர் சிற்றம்பலம்
ஒளி அமைத்த அனுபவம் இருக்கிறதே தவிர நாடக மேடைக்கு சரின் உதவியுடன் "செடசுலங்'
ஒளியமைத்த அனுபவம் இல்லை, ஆனாலும் அது தமிழ் நாடகம் ாற்று) என்ற வெற்றிப் படத்தை
என்பதால் அந்நாடகத்துக்கு ஒளி அமைப்பதற்கு முன்வந்தார். எக்கினார். பிரபல சிங்கள நடிகர்
அந் நாடகம் வாமதேவனைக் கவர்ந்து விட்டது. 'இந் நாடகத்தை ரபயவிக்கிரமையை இவரே
நான் ஒருநாள் திரைப்படமாகத் தயாரிப்பேன்” என்று வாமதேவன் கப்படுத்தினார். மதுப்பழக்கத்துக்கு
சுஹைர் ஒமீட்டிடம் கூறிச் சென்றார். மயான ரி.சோ.ம.சேகரன் இளவயதி.
'அவளைக் கொன்றவன் நீ நாடக நடிகர்களுக்கு ஒரு இறந்து போனார்.
இளைஞர் மேக்கப் செய்து கொண்டிருந்தார். வீ.வாமதேவன் இக்குளி சோமசேகரன் சிறந்த
சினிமா உலகைச் சேர்ந்தவர் என்று கேள்விப் பட்டதும் அந்த திவுக் கலைஞராகத் திகழ்ந்தவர்.
இளைஞர் இவருடன் மிகவும் மரியாதையாக நடந்து
கொண்டதோடு தன்னை திரைப்பட உலகத்துக்கு
அறிமுகப்படுத்தும் படியும் வாமதேவனிடம் கேட்டுக் கொண்டார். ஒருநாள் வாமதேவன் அந்த இளைஞரை சிலோன் ஸ்ரூடியோவில் பொறுப்பு வாய்ந்த அதிகா ரியாக கடமையாற்றிய பிரேம்நாத் மொறாசிடம் அந்த இளைஞரை அறிமுகப்படுத்தி வைத்தார்.
இலங்கையில் பல கலைஞர்களை உருவாக்கிய பாடசாலை, கொட்டாஞ்சேனை சென் பெனடிக் கல்லூரியாகும், பிறேம்நாத் மொறாயஸ் அக்கல்லூரியின் பழைய மாணவர். அதே போல் அந்த இளைஞனும் சென் பெனடிக்கல்லூரியின் பழைய மாணவன். வாமதேவன் அறிமுப்படுத்தியதும் பிறேம்நாத் அந்த இளைஞனை உச்சி முதல் உள்ளங்கால் வரை உற்று நோக்கினார், 'இவன் - என்னுடன் படித்த லெனின் மொறாயஸ். அல்லவா" என்று சொல்லி மகிழ்ந்தார் பிறேம்நாத்,
அந்த மேக்-அப் மேன் தான் பின் நாளில் பிரபல
சிங்களத் திரைப்பட இயக்குனராக உயர்ந்த ஒளிப்பதிவாளர்
லெனின் மொறாயஸ்.- எம்.எஸ்.ஆனந்தன்
| சிங்களப் படங்களை விளம்பரம் செய்யும் பொழுது
'டைரக்ஷன் வேறு யாருமல்ல, அது லெனின் பும் இவர் தயாரித்தார். 1983
மொறாயஸ்தான்' என்று சிறப்பித்துக் கூறும் வகையில் பர்ந்த அவர் அங்கேயே காலமா
பிற்காலத்தில் புகழ் பெற்றார் லெனின். பர் மாலினிதேவி சோமசேகரன்
கொழும்பில் தமிழ் நாடக மேடைகளில் ஒப்பனையாளராக எக சேர்ந்தே இந்த மூன்று .
விளங்கிய லெனின் மொறாயஸ், விஜயா ஸ்ரூடியோவிலும் Tபது குறிப்பிடத்தக்கது. சோமசே
ஒப்பனையாளராகக் கடமையாற்றிய பின்னரேயே ாங்கியதால் இலங்கையின் முதல்
ஒளிப்பதிவுத்துறைக்கு தாவினார். பல சிங்கள வெற்றிப் ஒத்திரைப்படத்தைத் தானே
படங்களை பிற்காலத்தில் இவர் உருவாக்கினார். ரிக்க வேண்டும் என்று எண்ணி
இக் காலப்பகுதியில் இந்தியாவில் கமராக் கலை பயின்று பாடல்களை ஒலிப்பதிவு செய்து
விட்டு இலங்கை திரும்பினார் மற்றுமொரு இலங்கை டார். ஆனால் படம் தயாரிக்க
ஒளிப்பதிவாளர், அவர்தான் புங்குடு தீவைப் பிறப்பிடமாகக் தமாகி விட்டதால் பின்பு |
கொண்ட ஏ.வி.மாணிக்கவாசகம். பின்னர் இவர் தன் பெயரை ரிக்கப்பட்ட தோட்டக்காரி முதல்
ஏ.வி.மெ.வாசகம் என்று சுருக்கிக் கொண்டார். வீ.வாமதேவன், ங்கைத் தமிழ்த் திரைப்படமாக
ஏ.வி.எம்.வாசகத்தை அனுபவப்பட்ட இயக்குனரான ரி.சோ.ம ரக்கு வந்தது. பெயரும் பெற்றது.
சேகரனுக்கு அறிமுகப்படுத்தினார், அவர் வாசகத்தை சினிமாஸ் து 1980-ஆம் ஆண்டு காலப்பகுதி,
நிறுவனத்தில் சேர்த்து விட்டார். ஏ.வி.எம்.வாசகம் பொழுது கொழும்பில் பல தமிழ்
சினிமாஸ்தாபனம் தயாரித்த பல சிங்களப் படங்களை ஒளிப்பதிவு கங்கள் மேடையேறின. ஒரு
செய்தார். ற தமிழ் நாடக இயக்குநர் ஒருவர்
| சினிமாஸ் நிறுவன சார்பில் கே.குணரத்தினம் தயாரித்த பான் ஸ்டுடியோவுக்கு வந்தார்.
'சண்டியா' என்ற வெற்றிப் படத்தை ஏ.வீ.எம்.வாசகமே ஒளிப்பதிவு - தனது நாடகத்துக்கு ஒளி
செய்தார். 'சண்டியா' காமினி பொன்சேகா நடித்த வெற்றிப் மப்பதற்காக வி.வாமதேவனை
படங்களில் ஒன்றாகும். த்துப் பேசுவதற்காக வந்திருந்தார்.
எத்தனையோ சிங்களப் படங்களை ஒளிப்பதிவு செய்த வாசகம் து நாடகத்தின் பெயர்
ஒரு இலங்கை தமிழ்ப் படத்தையும் ஒளிப்பதிவு செய்தார். ளைக் கொன்றவள் நீ
செங்கை ஆழியான் கதை எழுதிய "வாடைக்காற்று' என்ற தாகும் அந் நாடகத்தின்
பெயருடைய படமே அது. - குநர் சுஹைர் ஹமீட்தான்
தற்பொழுது கனடாவில் வாழும் ஏ.வி.எம்.வாசகம், அங்கு தேவனை சந்திக்க வந்தவர்.
தயாரான சில தமிழ், ஆங்கிலப் படங்களுக்கு ஒளிப்பதிவு தேவனுக்கு திரைப்படங்களுக்கு
செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பமாக மாறிக் கொண்டே கிறது. வங்காயத்தை உரிக்கும்போது க்கடுக்காக தோல்கள் வதுபோல, பூமிப் பந்தும் வ்வேறு அடுக்குகளாக க்கிறது. இதன்
தோல்தான் பாறைத்தட்டுகள். ல் அறிவியல் புனைகதை த்தாளன் ஐல்ஸ்வெர்ன்,
பதாக கற்பனை செய்தார்.
எர்த்' என்ற படைப்பை எனும் நிறைவேறாது
கற்பனைதான். ஆழ்துளைக் கிணறுகள், சுரங்கங்களில் செய்யப்பட்ட ஆராய்ச்சியைக் கொண்டு உள்ளமைப்பு பற்றி அறிய முடிகிறது.
பூமியின் மையத்தை நோக்கி செல்லச் செல்ல வெப்பம் பலநூறு மடங்காக அதிகரித்துச் செல்லும், பூமி உருவான காலத்தில் அதன் மேல் பகுதி சுமார் 10 ஆயிரம் டிகிரி வெப்பத்தில் கொதித்துக் கொண்டிருந்தது. பிறகு பெய்த பெருமழையில் மேல்பகுதி குளிர்ந்தது. கடல்களும் தோன்றின. ஆனால், பூமியின் உள்பகுதி இன்னும் வெப்பக்
குழம்பாகக் கொதித்துக் கொண்டிருக்கிறது. பூமிக்குள் தோண்டிக்கொண்டே போனால், ஒவ்வொரு 100 மீட்டர் தாண்டும்போதும் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்.
மையப் பகுதியின் வெப்பநிலை 4300 டிகிரி செல்சியஸ்! )
Tlavastaanruil

Page 6
06
தமிழ் சினிமவில் சாதிக்கத் து
அக்கரைப்பற்று இ
யிலில் டிக்கட் வாங்காமல் திருட்டுத் தனமாக சென்னைக்கு படிப்பு முடிந்தவுடன் என் இலக்கு சென்று அங்கே வி.ஜ.பி.ஆனவர்களின் பட்டியல் மிகவும்
இருந்தது, எனினும் பெற்றோருக்கு நீளமானது. கர்நாடகத்தின் தலைக்காவிரி தமிழகத்திற்கு
என் சினிமா ஆர்வம் கொஞ்சமும் கொண்டு வந்த கலைக்காவிரி ரஜினியும் திருட்டு ரயில் ஏறி
அவர்களின் கடும் எதிர்ப்பையும் | சென்னைக்கு வந்து வி.ஐ.பி. ஆனவர்களில்
பதித்தேன். சினிமாவில் நான் பார் ஒருவர்தான். இதேசமயம் கடல் கடந்த
சென்னையை நேரில் பார்க்க பிர நாடுகளிலிருந்து முறையாக டிக்கட் பெற்று
நாயகன், தளபதி படங்களின் தா தமிழகம் சென்று சினிமாவில் ஜொலித்தவர்கள்
மனதில் மணிரத்தினத்திற்கு என் பலர். அதில் நம் நாட்டிலிருந்து சென்றவர்களில்
தனியிடம் இருந்தது. சென்னை சந்திரபாபு, பாலுமகேந்திரா, வி.சி.குகநாதன்,
அறை எடுத்து தங்கிய நான் hi நடிகை சுஜாதா, ஏ.ஈ.மனோகரன் ஆகியோரைக்
அவரின் அலுவலகம் நோக்கிச் குறிப்பிடலாம். இவர்களுக்குப் பிறகும் நம்
வானத்தில் பட்டாம் பூச்சியாக ப நாட்டிலிருந்து சென்று சிறு, சிறு பாத்திரங்களில்,
மணிரத்தினம் என்பவர் சாத சிலர் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தின் மிகப் ெ படங்களை இயக்கவும் செய்கிறார்கள்.
அல்லவா! அவரை எனினும் இவர்களில் பெரும்பாலானோர்.
சும்மாவா! அவரி தங்களை சிலோன்காரன் என்று
போது அந்தக் 8 அடையாளப்படுத்துவதில்லை. எங்கே
என்னை உள்ே தான் வேற்று நாட்டவர் என்று
அலுவலக்தில் தெரிந்தால் தமிழகம் தன்னை
உதவியாளர்க ஓரம் கட்டி விடுமோ என்ற 1
என்று விசாரித்த பயம் தான் காரணம். ஆனால்
அவரை பார்க்க ஆடுகளம் இணை
பற்றிய விபரத்ன இயக்குனராக பணியாற்றிய
சிரிப்போடு அந் ஹசீன் இதற்கு முற்றிலும்
சென்று திரும்பு மாறுபட்டு நிற்கிறார்.
"அவரை இ கிழக்கு மாகாணம்
அவர் இல்லை அக்கறைப்பற்றிலிருந்து
முன் அனுமதி தமிழகத்திற்கு சினிமா வாய்ப்புத்
இப்படியெல்ல தேடி புறப்பட்டவர்களில் இவரும்
என்று | ஒருவர். தங்கர் பச்சானின் தென்றல்,
சொன்ன ஒன்பது ரூபா நோட்டு வெற்றிமாறனின்
விட்டேன் பொல்லாதவன், ஆடுகளம் உள்ளிட்ட
அறைவு படங்களில் தொடர்ச்சியாக பணியாற்றி
அவர்க விட்டு அடுத்து தானே ஒரு படத்தை
தவறில் இயக்குவதற்காக தயாரிப்பாளர்களிடம் கதை
தமிழர்க சொல்லி வருகிறார் இந்த இளம் இயக்குனர்.
குறைந் தமிழ் சினிமாவில் ஏதாவது செய்யனும்
ரசிகர்க என்பது என் நீண்ட நாளைய கனவு. பாடசா
பார்க்க லையில் படிக்கும் காலத்திலேயே சினிமா
அனைக் பைத்தியம் எனக்கும் பிடித்திருந்தது.
கொண் அக்கறைப்பற்றில் நான் ஓரளவு வசதியான
களைப் ப குடும்பத்தில் பிறந்தவன். அதனால் பாடசாலை
நானே சம
எனதுக்கு அதீத சக்தி பகுத்தறிவாளர்களின் சவால்
ந்த ஒருவரும் எனக்கு அதீத சக்தி இருப்பதாக,
வழிசெய்யப்பட்டுள்ளது என்று ே நிருபித்துக்காட்டினால் அந்த நபருக்கு 10 லட்சம்
இந்த சவாலை ஏற்றுக்கொள்ள ருபாவை பரிசாக வழங்க தான் தயாராக இருப்பதாக
ரூபாவை கட்டுப்பணமாக செலுத் பேராசிரியர் கார்லோ பொன்சேகா கூறுகிறார்.
இந்த சவாலை வெற்றி கெள்ளு இதற்காக இலங்கை பகுத்தறிவாளர் சங்கத்துடன் இணைந்து
நிதி தற்போது சனச வங்கியில் ! 12 சவால்களை முன்வைத்துள்ளதாகவும் அதில்
அந்த நிலையான வைப்பின் சாக ஒன்றையேனும் நிறைவேற்றிக்காட்டினால் கூடப் போதுமானது
பத்திரிகையின் பிர என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
ஒப்படைக்கப்பட் இலங்கை பகுத்தறிவாளர் சங்கத்துடன் இணைந்து 1964ம்
பேராசிரியர் ஆண்டு பேராசிரியர் ஆபிரகாம் கோவூர் முன்வைத்த 21
இலங்கை ப சவால்களை மீண்டும் மக்கள் முள்வைக்கும் ஒரு திட்டமே
பொதுச்செயா இது என்று கூறும் பேராசிரியார் கார்லோ பொன்சேகா கடந்த
ஆகியோர் ஒ முறை இடம் பெற்ற 21 சவால்கள் இம்முறை 12
சவால்களின் சவால்களாக குறைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.
உள்ளடக்கிய 21 சவால்களில் ஒன்றையேனும் நிறைவேற்றிக்
சவால்கள் உடல் காட்டுபவருக்கு ஒருலட்சம் ரூபாவை பரிசளிப்பதாக அப்போது
1, எரியும் கரி ஆபிரகாம் கோவூர் கூறியிருந்தார்.
எரியாமல் 38 மனம் என்பது அதீத சக்திகளைக் கொண்டது
நின்று என்ற கருத்து தற்பேது அதிக அளவில் பேசப்பட்டுவருகிறது எனினும் அவ்வாறான ஒரு சக்தி இருக்கிறதா என்பது பிரயோக ரிதியில் நிருபித்துக் காட்டுவதற்காகவே இந்த சவால் முன்னெக்கப் | பட்டுள்ளதாக பேராசிரியர் கார்லோ பொன்சேகா
கூறுகிறார் அது உண்மையா பொய்யா என்பதை தெரிந்து கொள்ள இதன் மூலம்
டொக்டர் கார்லோ பொன்சேகா
-Theana Vaanavil

தனுஷூடன் அஸின் 1115
படிக்கும்
இளைஞர்
- சென்னையை நோக்கியே தம் உறவினர்களுக்கும் 5 பிடிக்கவில்லை. மீறி சென்னையில் கால் ரத்த என் கனவு
மிப்பாக இருந்தது. பக்கம் காரணமாக என்
று அழிக்க முடியாத ஒரு பில் ஒரு ஹோட்டலில் மணிரத்தினத்தை பார்க்க
அறையில் வந்து படுத்தேன். அதன் பிறகு எனக்குத் தெரிந்த = சென்றேன். என் மனம்'
ஒரு நண்பரின் மூலமாக தங்கர்பச்சானை சந்திக்கும் வாய்ப்பு ஐந்துக் கொண்டிருந்தது.
கிடைத்தது. நான் இலங்கையில் எழுதி வெளியிட்ட ஒரு தரண ஒரு மனிதரா என்ன!
நாவலையும் அவரிடம் கொடுத்து பேசினேன். அதைப் பபரிய இயக்குனர்களில் ஒருவர்
பார்த்தவர். நன்றாக இருப்பதாக பாராட்டி விட்டு, எனக்கு - சந்திக்க செல்வதென்பது
அவரின் படத்தில் வாய்ப்பு தருவதாக சொல்லி அனுப்பினார். ன் அலுவலகத்தை நெருங்கிய
பிறகு ஒரு நாள் எனக்கு தங்களிடம் இருந்து 'தென்றல் கட்டடத்தின் பிரதான வாயில்
படத்தில் பணியாற்ற அழைப்பு வந்தது. அன்றுதான் என் நீண்ட எ செல்ல விடமால் தடுத்தது.
கால கனவின் ஒரு பகுதி நனவானது தமிழ் சினிமா உலகு இருந்த மணிரத்தினத்தின் ..
என்ற விசாலமான வெளியில் கால் பதித்தேன், அதன் பின்னர் கள் என்ன ஏது
எனக்கு வேலு பிரபாகரனின் நட்பு கிடைத்தது. னர். நான்
மணி ஸ்ரீகாந்தன் தமிழ் சினிமாவில் இருக்கும் மிக
மள்
தமிழ் சினிமாவில் இருக்கும் மிகச் சிறந்த வந்திருப்பது
மனிதர்களில் வேலு பிரபாகரனும் ஒருவர், எனக்கு மத சொன்னேன், ஒரு நமுட்டு
அவர் வீட்டிலேயே இடமும் தந்து எனக்கு சாப்பாடு போட்டவர் த உதவியாளர் உள்ளே
அவர். பி வந்தார்.
பிறகு மீண்டும் தங்கர்பச்சானின் இயக்கத்தில் ஒன்பது ரூபா ப்போது பார்க்க முடியாது.
நோட்டு படத்திலும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. நான் 3. அவரை சந்திப்பது என்றால்
சென்னையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்த ேெயாடுதான், வரணும்
போது என்னோடு சில இளைஞர்களும் தங்கி இருந்தார்கள். பாம் வந்து சந்திக்க முடியாது'
அவர்களில் இயக்குனர் ராதா மோகனின் உதவிஇயக்குனர்கள். முகத்தில் அறைந்த மாதிரி
மற்றும் 'பசங்க' இயக்கிய பாண்டிராஜ் ஆகியோரும் அனார். நான் வாடிப்போய்
இருந்தார்கள். பிறகு வெற்றி மாறனும் ரூம் மேட்டாக இருந்தார். ன். ஏமாற்றத்தோடு என்
அவருடனான நட்பு என்னை 'பொல்லாதவன்' படத்தின் உதவி இய நோக்கி நடந்தேன்.
இயக்குனராக்கியது. இதைத் தொடர்ந்து அவரின் 'ஆடுகளம்' ள் அப்படி சொன்னதிலும்
திரைப்படமும் எனக்கு நல்ல களமாக அமைந்தது" என்று தன் லை தான். எட்டுக்கோடி
சினிமா பிரவேசம் பற்றி பேசினார் ஹசீன். கள் வாழும் தமிழகத்தில்
இந்த இளைஞன் தமிழ் சினிமாவின் சிகரத்தை தொட்டு விட த பட்சம் ஐம்பது லட்சம்
இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார். இப்போது நல்ல | ளாவது மணிரத்தினத்தை
கதையுடன் காத்திருக்கிறார், தயாரிப்பாளர்கள் வாய்ப்பு தந்தால் விரும்புவார்கள். அவர்கள்
ஹசீன் ஒரு நல்ல படைப்பு ஒன்றை தமிழ் ரசிகர்களுக்கு வரையும் அவர் சந்தித்துக்
நிச்சயம் தருவார். இன்று புதியவர்கள் தான் பேசப்படும் டிருந்தால் வேறு வேலை
படங்களைத் தந்து கொண்டிருக்கிறார்கள். இந்த இஞைனும் ஒரு பார்ப்பது எப்படி? எனவே எனக்கு .
நாள் சாதிப்பார். தொடுவானம் தொட்டுவிடும் தூரத்தில் தான் ாதானம் சொல்லிக் கொண்டு -
இருக்கிறது!
உண்டா, இல்லையா? ல் வெற்றி கொள்ளப்படுமா?
பராசிரியர் குறிப்பிடுகிறார். நம் நபர் அதற்காக பத்தாயிரம்
தவேண்டும் இதேவேளை ம் நபருக்கான 10 லட்ச ரூபா வைப்புச் செய்யப்பட்டுள்ளது. ன்றிதழ் லக்பிம ஞாயிறு தம் ஆசிரியரிடம் -டுள்ளது. -
கார்லோ பொன்சேகா மற்றும் பகுத்தறிவாளர் சங்கத்தின் ளாளர் தாரக வராபிட்டிய கெயொப்பமிட்டுள்ள 12 தும் விபரங்களை
கோவையில கிழ்க்கண்ட பளன.
நெருப்பில் அடிப்பாதம் 5 செக்கன்கள் கொண்டிருத்தல். 2. ஒட்டி முத்திரையிடப்பட்ட ) - கடித உறையொன்றில்
வைக்கப்பட்டுள்ள இலங்கையில் - செல்லுபடியான தாளின்
இலக்கத்தை
சரியாகச் சொல்லுதல்.
3. நடுவர் சபையினால் பெயரிடப்படும் இலங்கையில் செல்லுபடியான
நாணயத்தாளை உருவாக்கிக்காட்டுதல்.
4, நடுவர் சபையினால் பெயரிடப்படும் ஒருவரினால் ஓட்டப்படும் வாகனத்தை அதீத சக்தி மூலம் நிறுத்துதல்.
5. நடுவர் சபையினால் கூறப்படும் பொருளை அதீத சக்தி அல்லது வேறு எந்தச் சக்தியையும் பயன்படுத்தி மறையச் செய்தல்,
6, நடுவர் சபை கொடுக்கும் திரவத்தின் அளவை 10 சதவீதத்தால் அதிகரித்தல் அல்லது குறைத்தல்.
7. நடுவர் சபைக்கு தெரியும் வகையில் புதைக்கப்படும் ஒரு பொருளை அதித சக்தியின் மூலம் வெளியே எடுத்தல் சவாலை ஏற்பவரினால் தயாரிக்கப்படும் சூனியம் என்றாலும் பரவாயில்லை. எனினும் உலோக பொருளுக்கு இடமளிக்க முடியாது ஏனெனில் அதில் இலத்திரனியல் உபகரணம் பயன்படுத்தப்பட்டால் அது சவாலை ஏற்பவரின் திறமையாக அழையாது.
8. தண்ணீரை வைன் ஆக அல்லது பெற்ரோலை தண்ணீராக அல்லது வைனை இரத்தமாக மாற்ற வேண்டும்.
9. அதீத சக்தி அல்லது அது போன்ற வேறு சக்தியை உபயேகித்து ஒருவர் சபையின் முன் இலங்கை முழுவதும் - இன்டர்நெட் (இணையம்) சேவையை இடைநிறுத்துதல்,
12. வெவ்வேறு 10 பேரின் பிறந்த இடம் பிறந்த நாள் மற்றும் நேரத்தை கொடுத்தால் அவர்களைப் பற்றிய கீழ்க்காணும் விபரங்களை நடுவர் சபையிடம் கையளித்தல்
(அ) அவர்களது ஆண், பெண், பாவம் (ஆ) உயிருடன் இருக்கிறார்களா? இறந்துவிட்டார்களா?
(இ) உயிருடன் இருந்தால் அவர்கள் இலங்கையில் இருக்கிறார்களா இல்லை வெளிநாட்டில் இருக்கிறார்களா?
(ஈ) இறந்து போயிருந்தால் அவர்கள் எந்த ஆண்டு இறந்தார்கள்
(31ஆம் பக்கம் பார்க்க)
வரை
ஒக்டோபர் 2012

Page 7
கே'
டவு:
நேர
அறி வெ
வீடு
என்
ஆல்
மட்
ஓ
அன் கொ வீட் அன்
கேட்
கூட அல் அரு
பார்.
எல் மெ
சிகலாவுக்கு 17 வயது. நன்றாகப் படிப்பாள். அந்த சரி கிராமத்து மகா வித்தியாலத்தில் அவள்தான் முதல்
- மாணவி. அடுத்த வருடம் நடைபெறவிருந்த க.பொ.த (சா/த) பரீட்சையில் அந்த மாவட்டத்திலேயே அவள்தான் முதலாம் இடத்தை பெறுவாள் என்ற எதிர்பார்ப்பு பாடசாலையின் ஆசிரியர்கள் அனைவருக்கும் இருந்தது,
சசிகலாவை பொறுத்தவரை அவள் நன்றாகப் படித்துத்தான் ஆகவேண்டும். ஏனெனில் அவளது குடும்பம் வறுமையான குடும்பம். படித்து வேலைதேடி தொழில் செய்துதான் அவள், அவளது குடும்பத்தைக் காப்பாற்றியாக வேண்டும்.
சசிகலா கறுப்புத்தான் ஆனால் களையான முகம் நல்ல கட்டமைப்பான தேகம்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவளுக்கு ஒரு புதிய அனுபவம். அவள் வீட்டுக்கும் பாடசாலைக்கும் சுமார் ஒரு மைல் தூரமிருக்கும் காலையில் பாடசாலைக்கும் பிற்பகல் பாடசாலை விட்டதும் அவள் நடந்துதான் சென்றாள். ஆனால் அண்மைக் காலத்தில் இருந்து ஒரு இளைஞன் அவளை பின்தொடர்வது அவளுக்குத் தெரிந்தது, பாடசாலை செல்லும் போதும் வரும் போதும் அவள் தோழியருடன் தான் செல்வாள். எனவே தோழியருக்கும் அந்த இளைஞன் சசியைத்தான் பின் தொடர்கிறான் என்று தெரிந்திருந்தது.
அன்று ஞாயிற்றுக் கிழமை. டவுனுக்கு சென்று விட்டு - வருகையில் கொஞ்சம் நேரமாகிவிட்டது. வீட்டுக்கு அருகில்
இருந்த பாஸ் தரிப்பிடத்தை விட்டு அவள் இறங்கும் போதே மணி ஆறைத் தாண்டிவிட்டது. அந்த வீதியில் வழி நெடுகிலும் இரு புறமும் மரங்கள் நிறைந்திருந்தன. எனவே 6 மணிக்கே அங்கு முன் இருட்டு ஆரம்பமாகிவிடும். எனவே இருட்டுவதற்குள் வீட்டுக்குச் செல்ல அவள் வேகமாக நடந்தான். எதிரில் கடந்த சில நாட்களாகவே அவளைப் பின் தொடர்ந்த இனைஞன் சைக்கிளில் வந்துகொண்டிருந்தான் அவள் அருகே வந்ததும் சைச்கிளை விட்டு இறங்கினான், ""ஏன் இத்தனை லேட்டாக வருகிறீர்கள்" என்று அவன்
வீட்டுக்கு அருகில் வந்ததும் என்றாள். அந்த நான்கு எழுத்து கதைகளைக் கூறின. அவன் எ புன்னகைத்தான் அதாவது தாரு ஏற்றுக்கொண்டான் மற்றும் சசி, கொண்டான். அவள் வீட்டுக்குள் பின் அவன் அந்த இடத்தை வி | படிப்பு ஒன்றுதான் தனது குறி கத்தரிக்காய் என்று எதுவும் எது வரக்கூடாது என்று மனதில் கா போட்டு வைத்திருந்த சசிக்கு - தூக்கமில்லை, காதல் என்ற 3 தொற்றியிருந்தது. அடுத்த நாள் உக்கிரமடைந்தது. பாடசாலைக் கண்டாள் அவனது பார்வையே மருந்தாகியது.
அவன் பெயர் தமித் படித்துவி கொண்டிருந்தான். தமித் - சசி . தொடர்ந்தன, தமித்தின் நெருங் உயிர்த் தோழிகளுக்கும் மட்டும் சசி இப்போது சாதாரண தரத் தரத்தில் இரண்டாவது வருடம் வேலை தேடியலைந்த தமித் இ சேர்ந்திருந்தான்.
இந்த நிலையில் ஒரு நாள்..., டவுனில் இருந்த சிற்றுண்டிச் | ஒன்றாக உட்கார்ந்து ஐஸ்கிரீம் கண்ட கிராமவாசியொருவர் சசி
கோப்பிக்காலத்தில்...
கோப்பிக்காலத்தில்.. இந்தியத் தொழி
நாடிச்சென்றது
தேங்காய், தேயிலைத் தூரில் விளைகிறது
என்பதை நம்பி இந்தியத் தொழிலாளர்கள் இலங்கை வந்தனர் என்ற காரணத்தை விடவும் சில முக்கிய காரணங்கள் இருந்தன. பிரிட்டிஷ் ஆட்சி தென்னிந்தியாவில் வேருன்றுவதற்கு முன்னர் பணம் மக்களுக்கு முக்கியமானதாக இருக்கவில்லை, அவரவர் தத்தமது வேலைகளை செய்து கொண்டிருந்தனர். பிரிட்டிஷ் ஆட்சியின் போது இங்கிலாந்தில் இருந்தும் வேறு நாடுகளில் இருந்தும் பாவனைப் பொருட்கள், உடுதுணிகள், நாகரிகப் பொருட்கள் என்பன சந்தைக்கு விடப்பட்டன. இது பாரம்பரிய தொழில்களைப் பாதித்தது. மக்கள் இவற்றை வாங்கத் தொடங்கியதும் பாராம்பரிய தொழில்களான கைத்தறி, கிராம் கைப்பணிப் பொருள் உற்பத்தி என்பன மங்கிமறைந்தன, மேலும் ஆங்கிலேயே நிர்வாகத்தின் நிலவரி, உற்பத்திவரி, காணி உறுதி முறை என்பனவும் விவசாயிகளை குழப்பத்தில் ஆழ்த்தின. கடன் பெறுதல், நிலத்தை ஈடுவைத்து கடனை திருப்பிச் செலுத்த முடியாத பட்சத்தில்
அவற்றை நிலச் சுவான்தார்களிடம் இழத்தல் என்பன அவர்களுக்கு மேலதிக சுமையாகவும், அச்சுறுத்தலாகவும் அமைந்ததோடு நிலத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழலையும் தோற்றுவித்தது.
ஆங்கிலேய ஆட்சிக்கு முன்னரேயே விவசாயத் தொழிலாளர்கள் என்ற ஒரு பிரிவினர் தென்னிந்தியாவில் இருந்தனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு சொந்தக்காணி இருக்கவில்லை. சாதி அமைப்பின் கீழ்மட்டத்தில் இருப்போரால் சொந்தக்காணி வைத்திருப்பது சாத்தியமானதாக இருக்கவில்லை, இவற்றைத் தவிர, மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் 19ம் நூற்றாண்டில் ஏற்பட்ட வரட்சியும் பஞ்சமும் விவசாயிகளையும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களையும் அவர்களின் இடங்களில்
ஒக்டோபர் 2012
----

LA குற்றச் சம்பவம் ட்டதற்கு...
வைத்துவிட்டார், அது | கொஞ்சம் புத்தகங்கள் வாங்க
நன்றாகவே பற்றிக்கொண்டது. னுக்கு போனேன்
''படிக்கப் போகிறாள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் மாகிவிட்டது" அவளை
பாவி மகள் யாரோ ஒருவருடன் சுற்றித் திரிகிறாளே" என்று யாமலேயே வார்த்தைகள்
சசியின் தாயார் ஆத்திரத்தில் கத்தினாள். அன்று மாலை சசி ளிவந்துவிட்டன. -
பாடசாலை விட்டு வந்ததும் சசியின் தாய் அவளை வாங்கு பன்சல் வீதியில் தானே உடங்கள்
வாங்கெள்று வாங்கிவிட்டாள்.
''விட்டு விடு அடுத்த ஊர் சம்பந்தம் நமக்கு வேண்டாம், உங்களுக்கு எப்படி தெரியும்"
உனக்கான ஒரு பையனை மாமா கண்டியில் பார்த்து று கேட்கத்தான் நினைத்தாள்.
வைத்திருக்கிறார். பையனுக்கு வங்கியில் வேலையாம் கார், எால் அவளால் " ' உடம்" சொல்ல
பாங்களா என்று நல்ல வசதியான குடும்பமாம். அந்த டுமே முடிந்தது.
சம்பந்தத்துக்கு நீ சரி சொல்லாவிட்டால் என்னை ரளவு இருட்டிய நிலையில் அவள்
உயிருடனேயே பார்க்க முடியாது" என்று சசியின் தாயார் மனை அவளது வீடு வரை
எச்சரிக்கை விடுத்ததுடன் ''நான் நினைத்ததை செய்து சண்டு வந்து விட்டுச் சென்றான்
காட்டுபவள்” என்று ஒரு சவாலையும் போட்டு வைத்தாள் டுக்கு அருகில் வரும் வரை
பயந்து விட்டாள் சசி. ஏதாவது ஒரு தீர்மானத்துக்கு பன் வேறு கேள்விகள் எதுவும்
வரவேண்டிய கட்டாய சூழ்நிலை. இரண்டு தீர்மானங்கள் அவர் ட்கவில்லை. அப்படி கேட்டால்
முன் தோன்றின, காதலன் தமித் அல்லது கண்டி மாப்பிள்ளை... பதில் சொல்லும் நிலையில்
தனது குடும்ப சூழ்நிலை, அம்மாவின் எச்சரிக்கை, தனது கள் இருக்கவில்லை. இருட்டு,
எதிர்காலம் ஆகிய மூன்று தராசுகளில் தமித்தையும், கண்டி கில் ஒரு இளைஞன் யாரும்
மாப்பிள்ளையையும் வைத்துப் பார்த்தால் மூன்று முறையும் த்து விடுவார்களோ என்ற அச்சம்
கண்டி மாப்பிள்ளை தான் கீழே சென்றார் தமித் மூன்று லாமே அவளை வாய்முடி
முறையும் மேலே சென்றான். கண்டி மாப்பிள்ளைக்கு கழுத்தை எனியாக்கின.
நீட்ட தீர்மானித்தாள் சசி.
ய்தது சரியோ அத்தான்?
அவள் ""தாங்க்ஸ்"
தனது தீர்மானத்தை அம்மாவிடம் சொன்னாள் சசி. துக்கள் 4 ஆயிரம்
அம்மா அவளைக் கட்டிப்பிடித்து கொஞ்சினாள். அதுவும் பேசவில்லை.
''நானும், நீயும் அடுத்த கிராமத்தில் அந்தப் பையன் பக்ளைப்
வீட்டுக்கு சென்று வருவோம். உன்னுடைய மாமா -யை புரிந்து
கண்டியில் உனக்காக ஒரு பையனைப் பார்த்து சம்மதம் T நுழைவதை பார்த்த
கூறிவிட்டார் என்று விஷயத்தை கூறி அவர்களுக்கு ட்டு அகன்றான்.
தெளிவுபடுத்துவோம். அப்போது எந்தப் பிரச்சினையும் க்கோள், காதல்
வராது என்று கூறிய சசியின் தாய் சசியையும் தனக்கு அக்கு அருகில்
அண்ணன் முறையிலான உறவினர் ஒருவரையும் தலுக்கு தடை
ஐயம்பதி
அழைத்துக் கொண்டு தமித் வீட்டுக்குச் சென்றாள். அன்று இரவு
தமித்தின் தாயாரிடமும் சகோதரியிடமும் விடயத்தை
ஜயசிங்க நாய் அவளை
கூறினார்கள். தமித் வீட்டில் இல்லாத நேரமாகப் பார்த்து - அந்த நோய்
அவர்கள் சென்றது அனைவருக்கும் செளகரியமாகப் ககு செல்லும் வழியில் அவனைக் போய்விட்டது. - அவளது காதல் நோய்க்கு |
விஷயத்தை முழுதாக பேசி முடித்துவிட்டு அவர்கள் திரும்பத்
தயாராகிய போது எவருமே எதிர்பார்க்காத நிலையில் தமித் எட்டு வேலைதேடிக்
வீட்டுக்குள் நுழைந்தான். விடுமுறையில் இப்போது தான் காதல் 2 வருடங்கள்
வந்திருக்கிறான். வந்தவுடன் நேராக வீட்டுக்குத்தான் வருகிறான். கிய தோழர்களுக்கும், சசியின்
சசியையும் அவளது தாயாரையும் கண்டதும் அவனுக்கு மிகுந்த மே இது பற்றி தெரிந்திருந்தது.
மகிழ்ச்சி ஏற்பட்டது. தன்னுடைய திருமணத்தை பற்றிப் பேசத்தான் தில் சிறப்பாக சித்திபெற்று உயர்
அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று அவன் நினைத்தான். படித்துக்கொண்டிருந்தாள்,
அந்த எண்ணத்தில் சசியின் தாயாரின் கால்களில் விழுந்து இப்போது இராணுவத்தில்
வணங்கினான். அவனை மெதுவாக உள்ளே அழைத்துச் சென்று அவனிடம் விஷயத்தை கூறினாள் தமித்தின் சகோதரி.
சசி தனக்கு இல்லாமற்போவாள் என்று கனவிலும் நினைத் சாலையில் தமித்தும் சசியும்
திராத தமித்துக்கு இந்த செய்தி இடி போல் இறங்கியது. அவனால் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை
அதனைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உணர்ச்சிகள் யின் தாயாரிடம் பற்ற
அவனுக்குள் கொதித்தன.
(31ஆம் பக்கம் பார்க்க)
லாஸ்பெருந்தோட்டங்களை
ஏ
இருந்து வெளியேற்றியது. கைத்தொழில்களில் ஈடுபட்டிருந்தவர்களின் வாழ்க்கை புதிய நுகர்வுப் பொருட்களின் வருகையால் பாதிக்கப்பட்டதால்
அவர்கள் விவசாயிகளா
இலங்கைப் பயணத்துக்காக தூத்துக்குடியில் கவும் விவசாய -
காத்திருக்கும் தொழிலாளர் குடும்பங்கள் கூலிகளாகவும் மாறினர். இச் சமயத்தில் தான் இலங்கையிலும் பர்மா, மலேசியா, பிஜி, தென்னாபிரிக்கா, மொரிஷியஸ் போன்ற
(கோப்பி, பின்னர் தேயிலைத் தோட்டங்களில் பிரிட்டிஷ் காலனி நாடுகளிலும் பாரிய விவசாய
(வேலை செய்ய பெருமளவு தொழிலாளர்கள் பண்ணைகள் மற்றும் பெருந்தோட்டங்கள்
தேவையாக இருந்ததால் இச்சந்தர்ப்பத்தை திறக்கப்பட்டன, அயல்நாடுகளில் விவசாயத்
இலங்கைத் தோட்டத்துரைமார் தொழில் கிடைக்கிறது என்றதும் எந்த
தவறவிடவில்லை, இந்தியத் தொழிலாளர்கள் நாட்டுக்கு வேண்டுமானாலும் செல்ல அவர்கள்
இலங்கைக்கு பல்லாயிரக் கணக்கில் தயாராக இருந்தனர். இலங்கையில் அப்போது '
வருவதற்கு இவையே காரணமாயின.
Zhanna Vaanavil

Page 8
08
கச்சி
ண்டகாலமாக எமது நாட்டில் - தொடருவதற்கான அடிப்படைகள். சமூக அமைப்பை வாட்டி
5. இனப்பிரச்சினையை தீர்ப்பதில் வதைக்கும்
மொழிக்கொள்கையொன்றினை இனப்பிரச்சினையின் முக்கிய
வளர்த்து அமுல் நடத்துவதன் மூலம் அம்சமாகவும் உணர்ச்சிப்பூர்வமான
சமூகத்தின் பொறுப்பை காரணியாகவும் மக்களின் அன்றாட
உணர்த்துவதற்கு, வாழ்க்கையின் பல்வேறு துறைகள்
மொழி என்பது ஒரு சமூகத்தின் மீது செல்வாக்கு செலுத்தும் காரணி
அல்லது ஒரு இனத்தின் கலாசார யாகவும் மொழிக்கொள்கை
தனித்துவத்தினை பிரதிபலிக்கும் காணப்படுகிறது.
சின்னம் என்றே கூறலாம். எமது நாட்டின் இனப்பிரச்சினையை
இதனால்தான் HERDER என்ற பொறுத்தமட்டில் ஒன்றின் பின் ஒன்றாக
ஜெர்மன் அறிஞர் மொழியை ஆட்சியை கைப்பற்றி ஆட்சி நடத்திய
அடிப்படையாகக் கொண்ட பல்வேறு அரசுகள் கடைப்பிடித்த
தேசியவாதம் (Linguistic Nationalism) மொழிக்கொள்கை, இனப்பிரச்சியின்.
ஒன்றைப் பற்றி கூறுகிறார். வடிவத்தையும் அதன் உணர்ச்சி
பல்லின சமூகம் ஒன்றைக் கொண்ட பூர்வமான சுபாவத்தையும்
எமது நாட்டில் சிங்கள, தமிழ்,
அரசியலிலும், நிர்வு வைத்தியத்துறை, 4 வியாபாரத்துறை ே உயர்ந்த அந்தஸ்த் செல்வாக்கினையும்
இவ்வாறு ஆட்சி | கருமங்களில் முதல் மேலும் உயர்க் கல் தொடரவும் ஆங்கில அவசியப்பட்டது. - சோல்பரி ஆணை விதப்புரைகளை அடிப்படையாகக்கெ அரசியல் யாப்பில் | கருமமொழியாக தீ இக்கொள்கை ஆங் மத்திய வகுப்பிற்கு
மொழிக்கொடு இனப்பிரச்சி
தன்மையையும் ஜனரஞ்சகமான தன்மையையும் கூர்மைப்படுத்தியதில்
1944ஆம் ஆண்டு மே 25ஆம் திகதி இதுப் அச்சாணியாக விளங்கியது.
முதல் முறையாக களனிய பாராளும ஆகவே ஒன்றின் பின் ஒன்றாக ஆட்சி நடத்திய அரசுகளினால்
உறுப்பினராக விளங்கிய ஜே.ஆர் ஜெயவர்த மேற்கொள்ளப்பட்ட
அரசாங்க சமைக்கு ஒரு பிரேரணை மொழிக்கொள்கைக்களையும் அவை
முன்மொழிந்திருந்தார். அதன் மூலம் சிங்க் இனப்பிரச்சினை மீது செலுத்திய செல்வாக்கினையும் |
மொழியை அரசகரும மொழியாக பயன்படு அக்கொள்கைகளை நகர்த்திச் சென்ற
வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த விதத்தினையும் ஆராய்ந்து பார்ப்பது இக்கட்டுரையின் முக்கியநோக்கமாகும்.
இப்பிரேரனை பற்றி தமது கருத்தை தெரிவி அது தற்கால தேவையையும் கூட,
எஸ்.டப்ளியு.ஆர்.டி பண்டாரநாயக்க, ஆங்கி குறிப்பாக தமிழ் பேசும் சமூகத்துக்கு இது மிகவும் பயனுள்ளதாக -
தற்போது அரச கரும மொழியாக பயன்படுத் அமையும். அதற்கு பல காரணங்கள்
படுகின்ற காரணத்தால் பெறும் இடையூறுக உள்ளன.
1. எமது நாட்டின்
ஏற்பட்டுள்ளதை ஜே.ஆரின் இப்பிரேரை இனப்பிரச்சினையின் தன்மையை
புலப்படுத்துகிறது என்று குறிப்பிட்டிருந்த புரிந்துக்கொள்வதற்கு
2. காலத்துக்கு காலம் முன்வைக்கப்பட்ட
முஸ்லிம், பறங்கியர் போன்ற
இருந்தாலும் சிங்கள் மொழிக்கொள்கைகள் மீது
இனங்கள் வசித்து வருவதுடன்
மற்றும் தமிழ் மொழி செல்வாக்கு செலுத்திய சமூக
குறிப்பாக சிங்கள, தமிழ் மக்கள்
களைத் தாய்மொழி சக்திகள் என்ன என்பதனையும்
தத்தமது மொழிகளை தமது அன்றாட
கொண்ட சாதாரண விளங்கிக்கொள்ளல்.
வாழ்க்கை நடவடிக்கைகளில்
மக்களுக்கு தமது ; 3. மொழிக்கொள்கைகளை அமுல்
பிரயோகித்து வருகிறார்கள்.
நடவடிக்கைகளை நடத்துவதில் ஏற்படும் சமூக
பண்டைய காலத்தில் அரசவையில்
முன்னெடுப்பதில் பா கொந்தளிப்புக்களின் தீய விளைவு
சிங்கள மொழி பிரபல்யம் பெற்று -
இடையூறுகளை | களைத் தடுத்துக்கொள்வதற்கு
விளங்கியபோதிலும் தமிழ் மொழியும்
சந்திக்கவேண்டியதா 4, தேசிய ஒன்றுமையை
குறிப்பிடத்தக்க செல்வாக்கினை பெற்று
கிராமப் புறங்களில் கட்டியெழுப்பக்கூடிய நியாயமான
வந்தது. கண்டிய அரசர்களுடைய
கல்வி கற்பதிலும் 2 மொழிக்கொள்கையொன்றினை
காலத்திலும் 15, 16 ஆம் நூற்றாண்டு
கல்வியை தொடர்வ கோட்டை நகரத்திலும்
அது பெரும் பாதிப்து தமிழ் மொழி இலங்கை
ஏற்படுத்தியது. | உ.எஸ் சேனாநாயக்க அரசும் 1951
சமூகத்திலே பிரபல்யம் |
இது பற்றி பல மம் ஆம் ஆண்டில் அரச மொழி
பெற்று விளங்கியது.
நிறுவனங்களும்,
அரசியல் தலைவர்க
காலனித்துவ ஆட்சியின் ஆணைக்குழு ஒன்றினை நியமித்தது.
பொழுது அதாவது
கரிசனை கொள்ளா அந்த ஆணைக்குழு அரச மொழிப்
போர்த்துகேய, ஒல்லாந்து
இருக்கவில்லை. 19 பிரச்சினையை ஆராய்ந்து 1953
காலங்களில் அடுத்து
ஆண்டு அரசியல் வந்த ஆங்கில ஆட்சி
சீர்திருத்த யோசனை மற்றும் 1954 ஆண்டுகளில்
நிலவியபோது அரச
அரசாட்சி சபையில் இடைக்கால அறிக்கைகள்
நிர்வாகத்தில் ஆங்கில
முன்வைக்கப்பட்டபே மொழியே முதன்மை
அவை இரண்டினை முன்வைத்தது.
மொழியாக
அங்கீகரிக்கப்பட்டன. இதன்மூலம் இலங்கையின் அரச
பயன்படுத்தப்பட்டது. -
இதற்கமைய தேசிய ஆங்கில மொழி
சங்கத்தின் கொள்ள கரும மொழியாக சிங்களம், தமிழ்
கல்விகள் வளர்ப்பதிலும்
மாற்றப்படவேண்டும் ஆகிய இரு மொழிகளையும்
அவர்கள் கரிசனை
என்று கூறி அதன் |
கொண்டிருந்தனர். பயன்படுத்தாது, சிங்கள மொழியை
தலைவர்கள் ஒரு | 19ம் நூற்றாண்டுகளில்
குழுவை 1939 ஆம் மட்டும் பயன்படுத்துதல்
தமிழ், சிங்கள
ஆண்டில் நியமித்தல் பொருத்தமானது என |
வேறுபாடின்றி ஆங்கிலம்
அதன் இறுதி அறி கற்ற ஒரு மத்திய
1939 ஆகஸ்ட் 25ஆ குறிப்பிடப்பட்டிருந்தது. வகுப்பு உருவாகியதைக்
திகதி வெளியிடப்பட் காணலாம். இவர்கள்
அவ்வறிக்கையில் -
தோ மூபம்

* 4 4 4 பக்க சக்க கசகசாக்கர் ARENா 29THE%AA%%%%:-
தியம்
(5)
யம்
த்த
ார்.
த்த
லம் தப் கள்
பாகம்,
நாட்டின் அரசியல், பொருளாதார,
அரசியல் வாழ்க்கையை சட்டத்துறை.
சமூக துறைகளில்
காப்பாற்றிக்கொண்டனர். பான்ற துறைகளிலே
முன்னேற்றத்துக்கான விதப்புரைகள்
1944 ஆம் ஆண்டு மே 25ஆம் எதையும் பெரும்
முன்வைக்கப்பட்டது. இதையடுத்து
திகதி இதுபற்றி முதல் முறையாக பெற்றிருந்தார்கள்.
அவ்வறிக்கையின் இலக்கம் 27
களனிய பாராளுமன்ற உறுப்பினராக மொழி அரச
கொண்ட விதப்புரையிலே ஆங்கில
விளங்கிய ஜே. ஆர் ஜெயவர்தன ன்மை பெற்றிருந்தது.
மொழியை மேலதிக மொழியாக
அரசாங்க சமைக்கு ஒரு ல்வியைத்
வைத்துக்கொள்வதென்றும் சகல
பிரேரணையை முன்மொழிந்திருந்தார். ய மொழி
கற்றல் நடவடிக்கைகளுக்கும், தாய்
அதன் மூலம் சிங்கள மொழியை மொழியை பயன்படுத்தவேண்டும்
அரசகரும மொழியாக க்குழுவின்
என்று குறிப்பிடப்பட்டது,
பயன்படுத்தவேண்டும் என்று பிற்காலத்தின் சிறுபான்மை
கோரிக்கை விடுத்திருந்தார். எண்டு ஆக்கப்பட்ட
மக்களுக்கும், பெரும்பான்மை
இப்பிரேரனை பற்றி தமது கருத்தை ஆங்கிலம் அரச
சமுகத்திற்கும் இடையே சச்சரவு
தெரிவித்த எஸ்.டப்ளியு.ஆர்.டி Tமானிக்கப்பட்டது.
ஏற்படுத்திய மொழி பிரச்சினை
பண்டாரநாயக்க, ஆங்கிலம் தற்போது பகிலம் படித்த
இவ்வாறே மேடையேறியது.
அரச கரும மொழியாக ஏற்றதாக
1939ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்
பயன்படுத்தப்படுகின்ற காரணத்தால் பெறும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதை ஜே.ஆரின் இப்பிரேரணை புலப்படுத்துகிறது என்று
குறிப்பிட்டிருந்தார். -
அதேபோன்று, சில நாடுகளில் ஒன்றுக்கும் மேலான அரசகரும் மொழிகள் பிரகடனப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக அரச நிருவாகம் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.
இவ்விவாதத்தில் கலந்து கொண்ட ஜி.ஜி.பொன்னம்பலம், இப்பிரேரணை மூலம் புதிய துரைமார் பிரிவொன்றை உருவாக்க நேரிடும் என்று
கூறியதுடன் தமிழ் இலக்கியத்தை கண்டியில் நடைபெற்ற
மேம்படுத்திக்கொள்வதற்கு தமிழ் ற்றி
தேசிய சங்க
மொழி கட்டாயம் தேவை எனவும் ன்ற
கூட்டத்தின்போது
கூறியிருந்தார். இவ்வறிக்கை
1950 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதி தன
அங்கீகரிக்கப்பட்டது.
ஆகும் பொழுது இந்நாட்டின் சிங்கள் யை
அத்துடன்
பௌத்த மறுமலர்ச்சியொன்று கள்:
இவ்வறிக்கை
ஏற்பட்டதை நாம் அவதானிக்கக் இந்நாட்டு அரசியல்
கூடியதாக உள்ளது. 1956 ஆம் வரலாற்றிலே மிக
ஆண்டில் நடைபெற்ற விருத்தி 2500 ஜே.ஆர்
முக்கியமான
ஆம் ஆண்டு பெளத்த ஜயந்தியின் ஆவனமாக
அடிப்படையாக விளங்கியது. . விளங்கியது.
அதுவரை ஆட்சி நடத்திய அரசுகளிஅதுவரையும் தமது
னால் சிங்கள பௌத்தத்தின் பேரில் உரிமைகளைப் பற்றி
மேற்கொள்ளப்பட்ட அநியாயங்கள் சந்தேகத்துடன்
பற்றி சமூகத்தில் ஆழமான செயற்பட்ட
உரையாடல் - சிறுபான்மையினர்
உருவாக்கிக்கொண்டிருந்தது. ன
மொழிப்பிரச்சினை
குறிப்பாக தொழில்துறை, பார்.
தொடர்பில் |
கல்வித்துறை மற்றும் வர்த்தகத்துறை சந்தேகத்துடன்
போன்றவற்றில் சிங்கள பௌத்த பிலிப்
உற்றுநோக்குவதற்கு
மக்களுக்கு பல்வேறு அநீதிகள் ாம்
தள்ளப்பட்ட சந்தர்ப்பம்
இழைக்கப்பட்டிருந்ததாக இதுவே என சில
சந்தேகிக்கப்பட்டது. நாட்டின் யாக
அரசியல் விமர்சகர்கள்
பெரும்பான்மை இனத்துக்கு ஏற்பட்ட பாமர
கூறுகிறார்கள்.
இந்த அநீதியை பற்றி ஆராய்ந்து தினசரி
இது இவ்வாறிருக்க,
அறிக்கை சமர்ப்பிக்கப்பட 1936 ஆம்
வேண்டுமென்று பெளத்த பிரமுகர்கள் ஆண்டுக்குப் பின்பு
இக்காலக்கட்டத்தில் பல சிங்கள, தமிழ்
அமைப்புக்களை யிற்று.
மொழிகளிலும்
ஏற்படுத்திக்கொண்டனர். நிர்வாகங்கள்
உ.எஸ் சேனாநாயக்க அரசும் 1951 எஸ்.டபிள்யு.ஆர்.ம்.
மேற்கொள்ளப்பட
ஆம் ஆண்டில் அரச மொழி பதிலும்
வேண்டுமென்று
ஆணைக்குழு ஒன்றினை நியமித்தது, -பை
அரசாங்கம் சபையில்
அதன் தலைவராக சேர் ஆர்தர் முதன் முதலில்
ஜெயவர்தன செயற்பாட்டது. அந்த க்கள்
முன்வைத்தவர் பிலிப்
ஆணைக்குழு அரச மொழிப் குணவர்தன ஆவார்.
பிரச்சினையை ஆராய்ந்து 1953 டி.எஸ். களும்
1944ஆம் ஆண்டு
மற்றும் 1954 ஆண்டுகளில் மல்
நடுப்பகுதியில் சிங்கள்,
இடைக்கால அறிக்கைகள் 38ஆம்
தமிழ் இரு மொழிகள் |
இரண்டினை முன்வைத்தது. இந்நாட்டின் கல்வியில்
இதன்மூலம் இலங்கையின் அரச புகள்
கற்றல் மொழிகளாக
கரும மொழியாக சிங்களம், தமிழ் இருக்கவேண்டுமென்று
ஆகிய இரு மொழிகளையும் பாது
S.W.R.D
பயன்படுத்தாது, சிங்கள மொழியை பண்டாரநாயக்க, J.R
மட்டும் பயன்படுத்துதல் ஜயவர்தன, C.WW
பொருத்தமானது என கன்னங்கர ஆகியோர்
குறிப்பிடப்பட்டிருந்தது. ககள்
குரலெழுப்பினர்.
அதேபோன்று 1954இல் ஆயினும் இவர்கள்
வெளியிடப்பட்ட இடைக்கால தமது நிலைப்பாடு
அறிக்கையில் நாட்டில் நிர்வாகம் உண்மையானது என
மற்றும் கற்கை மொழியாக ஆங்கில உணர்ந்திருந்த
மொழிகளை பயன்படுத்துவதால் போதிலும்
ஆங்கிலம் கற்று சிறு சாரார் க்கை
பெரும்பான்மை
பெரும்பாலான சிங்கள மக்களின் மக்களின் ஜி.ஜி.
உரிமைகளை டது.
உணர்ச்சிகளுக்கு
சுவீகரித்துக்கொண்டதாக அழுத்தப்பட்டு தமது
குறிப்பிடப்பட்டுள்ளது
டயர்
எம்.
* ஒக்டோபர், 20

Page 9
சென்ற இதழின் தொடர்ச்சி
'பாகும் அதற்குப் பிறகு, (இராப்போசரஸ், ' பு11:காடோ'Tாரஸ்), (1ெ (ஜொனி), 'அகு14ானோ (ன். (ரெடொப்பபியன், kqருட பின், 'ஹெட்ரோசர்ஸ், நனோ டைராயனள!, 'டைரானோாசரஸ் ரெக்எப் படttளிட்ட பல 'ரகங்களில் 1 TrNY வராவு!,mat) 1 Intளாமர் - (குணாம்சங்க்.31111!ர், (கொலஸ்1 தாக, இ1ை1 வினாப்கின, டைனோசர் என்பது இவற்று(ச) | 'THEான %ெட்டிருக்க, பொது 1.பெ பப ராசம்), |
இந்த, 31ம் லோயர்களின் 1மாமா பா :சினி, பான ப சினி Tr11 இ, 41fn!1, 1»ட (னோசர்:ாள் வாழிந்துள்ளன. TN1 (கோசர் (வாழந்த பத சா1ை பகுதியை பெ பா4சோாபர், என
அனIழுக்கியொர்கள், அந்தக் காலப் பகுதியில் '2: (:41:11 44TITI,IIம் (MIFார் |-4 (1ா.ாடி | '11, நா.ாொக, இ, 15 11ானார் சர்புகளின் |
ஆட்சியே ந1ை (1 பமய ள திருப்பது, 'இதோடு ஒப்பிடும் போது, இந்து, உலகை, '11ாகிச்சன் பொறுபட்ட போது குடி,ளர், '!தொடங்கியிருக்கும் காலப்.14) தி. ஆr 441.(¥, |நியரானது, இத்தனை (சயயெ காலத்தில் | '1பகிரன் #MIழிந்து விடுவதா?
' 1: யிரின காடர்.பைபாயா படுத்தும், (செ.IT ரவ பி.வம்: லெயாசாமான முகாம் மிக நீகாட சாமார், தச புராவாரமாத, வடபிரியா 1983 {}னாசர்கள் தான், மனிதனா 41) இளங்களன்பு | 'காலம் தாக்குப் பிடித்து வாழ்வது. 'சாத்தியர் 11:1), (Tனடா தே. 'பரவிடவியலாளர்களாக பொதுவான 'அபிப்பிராயம், 191 1ெ1னில்) 15) (கேசா 4411 (பாதிரிதான (?பாப் கற்றுச் சூILாலா)
உ ப ட
= சோர்வும் ha'சர்தபா பா.
- தாந்தக்கது
Lamontosauru
கார் சர்க்க
Trtாாாாத்து :
சோழசசர்ந்துது |
பன் தாகம் )
'1மார் பத்து1லட்சம் தகாடுககளுக்கு |
இயற்கை அமைப்311யர்! 17ழித்துக் கொண்டு, முன்னர் குரங்கு போன்ற ஒரு
பதிர்த்தும். (கொண்டும் வாழவி, க41). ப்லங்கில் இருந்து பிரிந்த, ஒரு, கிதாயே
'கா (னோசர்கள்.. சரம்பத்தில் காலி PATாவிதர் '1 படிப்பு 11:TTக, வாக்ரி (பொற்பய சுய 11ா ,
'புயல் FATளிலும் தாக்கி தொற்று அகமடபை! சிந்தித்து (செயலாற்றும் வல்லமை கொண்டதும்
(கொசாழகங்கன், -FILMாகல், ஈரென்று என்ன இராணர், காபகளினால் (ந கக.,சாடி LI -
நட1த,சே.11 (3ரியங்கா |ா11.31 சதசுர் 111ாதினார். பாரிசரா பய: ப யது, உ திNெ |
(1114Tார்ச்சிப் (பெயர் மாட்ச த, ந க,காத்.trாயிராதா | '(தோன்றிய1 (2) யிரிச1 பரிணாம் nisார்சசியிடப்
சுத்தமான காற்று, னெனத்திகனாக, தாகாயாத 'அறிவல் Alpய இனம் Irாளிதனாக,
கார Firstாம்), 14/11 1த,து14:5914114, (செக.1ாகா | இருப்பதாலேயே முத.சாகம், 21 யிரினமாக |
புதிய தாவரங்களின் (தோற்றமாமு16) ! ெபாரு,சாரு,சIpாம் 'உ 50கில் பல்கிப் (பொருதி பிசகுக்கிரது,
சரியம், பொயம் ( (பேராராத,கா! (தடமாரு,- | இத்தகைய கீர்த்தி (பொற்று மனித இனத்தின்
'11 ராாச்சி1 1ெ பக் காரசாகார பச:4ார்க, ஆயகள் இன்னும் இரண்டு மாதாப்காரில்
இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது, ''நிசlf.11. 14) விடப் IPL Irாதாக ம.ரபாரா ,
க (போாசர்களில் 115 (பாரிய தது (னோகரா 5.5லகண்டர் குறிப்பு கார் சுட்டி, நாட்டுகிறது.
'நிகாiேrாரமாம் சாட பாரா'மாயன் கலண்டர் குறிப்பிடுவது, போகம் |
'காணப்பட்டுள்ளது. இதன் நீளாம்: 14) உலகம் அழிந்தால், அந்த உடசடகம்
அடிபயாகவும், ஒரு, தொன் ஈரகட (தகாகாடதாக சூன்யமாகி விடும். அதற்குப் பிறகு, பால் |
இருந்த,தா4. அறியப்படுகிறது, கட மொசாகடர் | 'மில்லியன் வருடங்களுக்குப் பிறகு தோன்றக்.
13 Jரம்பத்தில் நார இத பாராதாபாத, வ | கூடிய ஒரு அறிவுக்கா படப்பிரினம் இவ்வுலகில் |
'இருந்திருக்க, போர்டும், நடமாடுமானால் மனிதர்களின் (தோற்றம், |
'வேட்டையாடுவதற்கான போதிய 18 காச்சி மற்றும் அவை தது, ஈ,பாகர்ரினா
ந யிரினங்க.கர் வளர்ச்சி அடைந்த பின்னரேயே "டிகிடயில் பசி 1 (செப்பம், பிராண்சாப் .
மாமிச பட்சகரிகர் (தோற்றம் பெற்றிருக்க, பார்க்க கொஞ்சம் வேடிக்கையாக இலங்க..?
'வேண்டும். »l சேனாசர்கeேrா ஒன்றை ஒன்று ஏனெனில் நமக்கு முன் தோன்றிய இன்னொரு
தாக்கிக் கொன்று உணவாகக் | 'டேயிரிகாயான டைனோசார்கள் பற்றி நாம்
'(கொண்டிருக்கலாம். மற்ற (வேட்டையாடும் தேடித் தேடி பதிவு செய்து வருகிறோம். இந்த
கர்ப்பப்குகளைப் போலவே ந ககiயாயம் | டைனோசர்ககள் 18ாந்து முதல் ஆறு கோடி |
'தேட்டம் 45%ட் மாத துMATTEA நா FHர -ஆண்டுகளுக்கு முன்னர் 25கெங்கும் -
'பா சிராணி கோ ரோசாக்கா | 'அரசாண்டுக் கொண்டிருந்தன. அப்போது
'கோட்டை!JITI 5 கா.க. பாலாட்டிகள் தோன்றுவதற்கான வாய்ப்புகார்
' கொண்டிருக்க முடியும். | இருக்கவில்லை. உலகெங்கும் திரிந்த இந்த
'கடனோசாக்கரில் (ITTVராட்டிகளும், | (மெகா உயிரி னாகெகா பற்றியும் அதன்
அதே சமயத்தில் முட்க,:பிட்டு 1-துருசு 'அழின:வப் பற்றியும் நாம், தெரிந்து கொள்ள
' பொரிக் கம் செடனோசார ஆகாதம் (யோகா டும், டைனோசர்கள் சுமார் 20 கோடி
'வாழ்ந்துள்ளான். (முட்டையிடும், - காடுகளுக்கு, '\p னானர் டfA. 2) (தானதரிய
'கடனோசர்கTைா டகல்கல் 1ரதாப் பாரிய இனமாகக் கருதப்படுகிறது.
' WM_ னோசர்) ஏனாம் - 'இதிகப் பதியாTாசப் அன்ற ராட்சத
அழைக்கிறார்கள். ' கடனாகர்தானா முதல் |
'நீங்கள் வீட்டில் வார்க்கும் சங்கர், - தோன்றிய பெரிய உயிரின சுமனாக்கள் தோன்றுவதற்கு
ஒக்டோபர் 2012

இன்ரைம்
பர்,
யாசங்கவில்
அமிர்துவிடுமே
மணி ஸ்ரீகாந்தன்
சsip11911 ஆ, தயாri (இli, 10 Sாயம்..1
'எரி நட்சத்திரங்களிளா தாக்குதல் | ச»rtன், பார்1ை:11/1,Ti118. சருT, 11T11, 15ார சாக்1ெ1 |
' % காரி 1 01.11.11&11 ச ச, 1 | 'பின்னர் பரத் ல் இரு து || Tra)
'1 iu திரு.கிய, 1914 1 1 யூ.11,44 (iை (னோசர்ச.iாக பரிசளராமம் (டெபா1ைார்,
'11:4சியில சொர்1 பி 1. க. 14in vit|பந்-பிடிக்கிறது. .:14 NIT-1>ாள் -க.11111 Aா:s ப711 (154ாராமா 7.ont
' மய கோ1)fய 11:2u a/ari 1ாவா 1 சணியனார் சரம் (II. 11 பட(1) 154 2,Tril 11:11,Al, trsiடாத ஈல் (சார் சர்சர் | (1ெ1ாரி10 14THIIா IIாக இIC+91, UNNI (tiewா சாயா - IC:41, பேசாது 4114ார் TiT (ஈ,ாையாள 46(11:44(At, fat 11mit\ tirrheniuய இSity Ira Automyயர் (Hrviாரி,: த (3ணரார் gேrா 'இT,1.1hai 14:Th), 1 41. it)
'10 பப்பாவாம்: tt:ாருக்காயர், கடனோசர் (61 iரிய
'5 ...ITIசா பாரப் பிருந்து, ' (.ivளாமள் (பபாறை
'T (ளோபாகர் சப் ( பானா, '(கோரம் (செTJITM1 பாய.
'11T11, 1ார அATIFAITா | 'புட் கலைப்பு சாராங்க
'யா IIIாபாரிசதாரா,N1 முச ' பொரித்து பிர+9, சிராசசி, -
'TH 4.. பாடி*fசெனான, | ' 11104ார்க்கு ஈயாவில் பார்++ரா.
'யை (eெssIIIாலா நாபாம். 'கழுகு,15மயும் மா (1பேராசர்கள் 'பாகனகரளா ஞாபகப் படுத்துார் 'பயர்வயினாங்களாகு40) என(ளே | 'பாசல் (1ாகத்திwெ கு1,சி 'rt 4:ார்டியா இர; | ' பச1 (வோ சர் 1.1 தா . 1பொரிய 'இடருவராம்), 11காகரப் (1ாபம்
(சொ போராட இர்.சி, - ' ச1 (பொாசாரிரோ '(தோற்றத்தை இயற்1ை ப்பன் 'சய்யும் மனதான '(சொல்) 1/15கண்டும்), தாவா 'ப சிரானி பசl 1கோபர்11 'ரியலய உ யராக
பாசி.காக 11 பாாகனிசம், firensirாசாப் II '21 சி தது 4ாப்பா அநாயாசத், கரன்
1.பத், fண்டிருக்காது, 1.1 ரா 1 1 1.4/ாகாகா. அவர் த, 11, H.IIflt:11 (1,1il 1:1 1 ifாடநாசச.சா, 'நடுபகாரிக்க, முடியாத, மNTt: 1ாடி |
'Attitutt, Iாது 10:51:14. | '16.1.11 irாப்ரி1, (கொசTTTா இ.எarாப் ' ெபருக்கத்,கது, பாரிய Nாவில் ' பேர் கொரடார் பூசாரா (TirII 'உ ருவாங்கியதாககரம், பூச்.ஸ்ஸ் '19ருந்து வியாத, எளாத..மா (பொடி, '(Lாடி, ராங்களாக, பளபந்து 'நt (னோசர்களின் 1.11 பகு, 4டு | '(செ.iாடுத்ததாகவும் அதன் 1பிகா!ரே த லகிதம்
ப10ரு9.tif:- 1tாரங்சT.t,T1, த/Iெrift 6, finiாயார் ரி '(பெற்று,IT14:வும், ச,வரவிபாகார்தா) - 'குரிய,கின்னர், நாவே பூக்க.4.rit (தோனாறு 'சதாரராக, 1971 (சோாசா,பேரா இருந்துபா4ரான 1 கபிப் 1:3hi 11tTAMi1 முட1_ IெLாராரித.த.தும், '-Nத,ன 18 14:54 141 அராசர,டெ பாமு | '*ெ=ாகன111ந்தது. இதை,, குச.488.கர் 1 'பாடுகளில் 21 அடி 22 பரமார+1, 4:11 'சார்ச்சிக் கிடதா1t), க11 1கோசாரின் கட்டுப்பாட்டில் 23 பிப்.11 (1,11த போது,
'பயபு1ாரி 1 (பெ+1.காாே.11. பு141 1ாது. புகாகய பாMாட்கt (தோற்றம்) (பெயர்) வழி
தீபகாய் பருதியில் பெடா (ரோலிய11ம்: (தோசெல் 'இலாபாrகள் (பாகம் டது: ,கலி, 101 ப,) |
'(-19 பது 'கொடிருக்க, (சி.usrான பொது பிய 'fபோன்ற சிறிய உயிரினங்கலோ |
'(Gler Tiri fll) சார்ப»ift 8,துடியாப் பக பேசாசாகதோடு, 11 பா .Nாழர்.திரு,கசரி, சாரா. |
'(CIhir.AHut) கானாமி தாப் 1&11 கி),மி, - 11 (னோசர்கil (தொடர்ந்து பா14-152 ரெடி:தாப்
'ரி' 1 1/ க_141 11காயா பழகாயசம், 1,சார், 'மகிரு, கேம் 11ார்மரில் (தோதரிப்பருசு,45,
'கய்கர் 1யோர் காணடாம் அயாயரிபா 'சவாய்ப்பு இருந்திருக்காது. 14 (கோடி
'காரப் பாட யில், அது பார், (பெரிய விசயங்கள் தான,NIT (பெரிகார1யா). வாழ்ந்து 1[Iy : த,
"ராசா.சா.க.த,IT.) 1 rar1ாபாத், பாகSI 115 நாடIT கார்,ர. 1ை (கோ'FT+F:16.11பாக பாசா:Tாதி -சதா,44,+ |
பகல், 14.4.11. F"> fit பெபடி | 'தன்) 44.யாக. இருபதி, டு/3.1கிறார்,
741,சர்காருக்,சி) 11ா ஏரா 1 ) பாரா தைம் 'பசப்தனாம்தான், அந்தக் காலத்தில், ஏற்பட்ட
'ககள் பிடித்தார்பூமி அதிர்ச்சி, எரிகாரிய சிற்றம், காடழகோன்,
'131 கம்: 1க்.,1ம் பார்த்தா |
உலகைக் கட்டியாண்ட
டைனோசர்கள் எப்படி அழிந்தன?
ப ைகயாatel

Page 10
1° யாழ்ப்பாணத்தில் நசிந்துவ
இ எ
இ
மி
லங்கையில் சுயதொழில் முயற்சி
தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. என்று சொல்லப்படும் வகையில்
பாணிப்புகையிலை தயாரிப்பு கோண்டாவில் அமைந்திருந்த சுருட்டுக்
மற்றும் வடமராட்சி பகுதியில் பருத்தித்துறை, கைத்தொழிலானது வடக்கு, கிழக்கு பகுதிக
தம்பசிட்டி போன்ற இடங்களில் பெருமளவு ளில் மட்டுமின்றி நீர்கொழும்பு, வியாங்கொட
இடம்பெறுகின்றன. மற்றும் தென்னிலங்கையில் கூட ஒரு குடிசைக்
யாழ் குடாநாட்டில் கடந்த காலங்களில் கைத்தொழிலாகவே இயங்கி வந்தது. இந்தத்
இணுவில், கோண்டாவில், கொக்குவில், தொழில் வடபகுதியிலுள்ள பெரும்பாலான
தாவடி, அச்செழு, ஊரெழு, உரும்பிராய், கிராமங்களில் பெருமளவு வருமானம்
குரும்பசிட்டி, வசாவிளான், கோப்பாய், பெறக்கூடியதாக மிகவும் உயர்ந்த நிலையில்
நீர்வேலி, அளவெட்டி, நவக்கிரி போன்ற அமைந்திருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.
வலிகாமம் பகுதியிலுள்ள பல கிராமங்களிலும், ெ 1990ஆம் ஆண்டிற்கு முற்பட்ட)
வடமராட்சி பகுதியிலும் மற்றும் தீவுப் பகுதி காலப்பகுதிகளில் வடபகுதிக் கிராமங்களில்
யில் குறிப்பாக வேலனை, சரவணை, மண்டை ஓ பெரும்பாலானவர்களின் வாழ்வாதாரத்திற்கு சுருட்டுக் கைத்தொழில் பேருதவியாக இருந்தது.
'சுருட்டுக் கொட்டில்" என்று சாதாரண பேச்சு வழக்கில் அழைக்கப்பட்டு வந்த சுருட்டுக் கைத்தொழில் நிலையங்கள் ஒரு கிராமத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் நான்கு, ஐந்து, ஆறு என்ற எண்ணிக்கையில் அமைந்திருந்தன என்பதுடன், அவற்றை நடத்திவந்தவர்கள் பெரும்பாலும் தங்கள் வீடுகளுடன் இணைந்த வகையிலேயே அமைத்திருந்தார்கள்.
யாழ் குடாநாட்டின் வலிகாமம் , வடமராட்சி, தீவுப் பகுதிகளில் குறிப்பாக வேலணை, சரவணை, புளியங்கூடல், மண்டைதீவு போன்ற இடங்களில் பெருமளவில் புகையிலைச் செய்கை இடம்பெற்று வந்துள்ளது. இவ்வகையில் புகையிலைச் செய்கையில் ஈடுபட்டுவந்த சிலர், உற்பத்தியுடன் நின்றுவிடாது சுருட்டுக் கைத்தொழில் நிலையங்களையும் ஆரம்பித்து நடத்தி வந்துள்ளனர். பெரும்பாலான புகையிலைச் செய்கையாளர்கள், அறுவடை செய்த புகையிலைகளை காயவைத்து பதப்படுத்தி பாவனைக்குரிய புகையிலையாக மாற்றி, சுருட்டுக் கைத்தொழில் நிலையங்களுக்கு விநியோகித்தும் வந்துள்ளனர்.
நீண்டகாலமாக புகையிலைச் செய்கையில்
தீவு, புளியங்கூடல் போன்ற இடங்களிலும் ஈடுபட்டு வருபவரும், சுருட்டுக் கைத்தொழில்
சுருட்டுக் கைத்தொழில் நிலையங்கள் நிலையத்தை நடத்தி வருபவருமான
அதிகமாக இயங்கி வந்தன. கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த செல்லப்பா
தென்னிலங்கையில் குறிப்பாக கொழும்பு, இராஜதுரை செல்வம் கொழிக்கும் தொழில்
காலி, மாத்தறை மற்றும் மலையகப் பகுதிகஎன்று சிறப்பித்துச் சொல்லப்படும் சுருட்டுக் "
ளில் யாழ்ப்பாணச் சுருட்டுக்கு பெரிதும் கைத்தொழிலை நடத்தி வருபவர்கள். ஒரு
வரவேற்பு இருந்தது. முன்னர் யாழ்ப்பாணத்தில் காலத்தில் தங்கள் பெண் பிள்ளைகளுக்கு
கனகலிங்கம் சுருட்டு வை.சி.சி.சுருட்டு, யானை டாக்டர், என்ஜினியர் போன்ற பெரும் பதவி
மார்க் சுருட்டு என்பன பலரது வகிப்பவர்களை கணவன்மார்களாகப் பெற்றுக்
அபிமானத்தைப் பெற்றிருந்தன.
அ.கனக்கு கொள்வதற்கு வழிவகுத்தது என்றால் இந்த
மண்டான் புகையிலை, தாவடி தொழிலின் தனித்துவம் எந்த நிலையில்
புகையிலை, அச்செழு புகையிலை என்பன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்”
பலராலும் விரும்பிக் கேட்டு வாங்கப்படுவது என்கிறார்.
வழக்கம். | "யாழ் குடாநாட்டில் சீவுகாம்பு, தோட்டுவட்டு
வடபகுதியின் புகையிலைச் செய்கையும் என சொல்லப்படும் வட்டக்காம்பு ஆகிய
சுருட்டுக் கைத்தொழிலும் எண்பதுகளின் இருவகையான புகையிலையை
இறுதிப் பகுதியிலிருந்து படிப்படியாகவே சந்தைப்படுத்துகிறார்கள்.
குறைய ஆரம்பித்தன. போர்க்காலச் இவற்றுள் கோட்டு வட்டு
சூழ்நிலைகள் மற்றும் பாதைப் போக்குவரத்து புகையிலையே
தடை என்பனவற்றுடன் புகையிலை 'பாணிப்புகையிலை
உற்பத்திக்குத் தேவையான பசளை, எரு
ஒ
5
த
க.
ப 225
2 க. - 4 5 4
ஐம்பதுகளின் குறிப்பிடத்தக்க நடிகையாக விளங்கியவர் பி.பானுமதி, நடிகையாகவும் பாடகியாகவும் திகழ்ந்த பானுமதி நடித்த காதல் காட்சிகளில் கதாநாயகன் எட்ட இருந்துதான் நடிக்கவேண்டும். பரணி ஸ்டுடியோவை நடத்தி வந்த பானுமதி திரையுலகில் கெளரவம் மிக்க நடிகையாகவே திகழ்ந்தார்,
இப் படத்தை நக படத்தில் ஆறு த கண்டுபிடிப்பை 5
Elena Vaanavil

கரும் சுருட்டுக் கைத்தொழில்
மற்றும் கிருமிநாசினிகளின் விலை ஏற்றம், நீர்
வைத்ததுடன், அறிவுசார் விழிப்புணர்வையும் இறைப்புக்கான மண்ணெண்ணெய் மற்றும்
ஏற்படுத்தியது. அதனால் தங்கள் இன்சாரக் கட்டணம் உயர்வு, கூலி அதிகரிப்பு
பிள்ளைகளை பாடசாலைக்கு கிரமமாக மற்றும் சந்தைவாய்ப்பு குறைபாடு, உள்ளூரில்
அனுப்பி அவர்கள் உயர்கல்வி வரை நடத்திச் எருட்டு பாவனை குறைவடைந்தமை,
செல்வதில் ஆர்வம் காட்டினர் என்பது இளைஞர்கள் பலர் இத்தொழிலை
குறிப்பிடத்தக்கது. ழகுவதற்கும், மேற்கொள்வதற்கும்
அளவெட்டிக்கு வடக்கு அரசொல்லை என்ற முன்வராமை என்பவையே இவற்றின்
இடத்தில் சுருட்டுக் கைத்தொழில் பீழ்ச்சிக்கு காரணிகளாக அமைந்துவிட்டன
நிலையமொன்றை நடத்தி வரும் சிற்றம்பலம் என்று சொல்லலாம்" என்கிறார்
அருந்தவம் நாற்பது வருடகால தொழில் செ.இராஜதுரை.
அனுபவம் கொண்டவர், இப்போது தனது முன்னைய காலத்தில் சுருட்டுக்
வீட்டுக்கு அருகே சிறியதொழில் கைத்தொழில் நிலையங்கள் அறிவுக்
நிலையமொன்றை நிறுவியிருப்பதுடன், புகையிலையை கொள்வனவு செய்து சிலரை வேலைக்கு அமர்த்தி சுருட்டுத் தொழிலை செய்வித்து வருகிறார். இவரை சந்தித்தோம், | ''சிறிய அளவிலேயே எனது தொழிலை செய்து வருகிறேன். இங்கு ஏழுபேர் வேலை செய்கிறார்கள். சற்று வயதானவர்களை
வைத்தே தொழில் செய்விக்க வேண்டியிருக்கிறது. இங்கு தயாரிக்கப்படும் சுருட்டுகளை நெல்லியடி, கொடிகாமம் போன்ற இடங்களுக்கு விநியோகம் செய்து வருகிறோம். இப்போதெல்லாம் புகையிலையொன்றை எழுபத்தைந்து ரூபா விலைக்கு வாங்க வேண்டியிருக்கிறது, ஒருவர் சாதாரணமாக ஒரு நாளில் ஐநூறு சுருட்டுகளுக்குமேல் சுற்றுவது சிரமமான காரியம், இதற்கான ஊதியமாக 450 ரூபா கொடுக்கிறோம், ஏனைய தொழில்களுடன் இதனை ஒப்பிடும் போது இது குறைவு என்றே சொல்ல வேண்டும். புகையிலையை அறுவடை செய்து பதப்படுத்தி, பாவணைக்குரிய புகையிலையாக தயாரிப்பதற்கு செலவு
அதிகம். நாகரிக வளர்ச்சி சமூக மாற்றங்கள் காரணமாக இளவயதினர் இத்தொழிலைப்
பழக முன்வரவில்லை, சுருட்டுத் தொழில் Tபர்: திரவேல்
செய்வதை நிறுத்திக் கொள்ளும் படியும்.
தொடர்ந்து மேற்கொள்ள வேண்டாம். எனவும் வடமாகவும் விளங்கின என்பதற்கு
தங்கள் பரம்பரை வழிவந்த மூத்தோரிடம் டுத்துக்காட்டாக செ. இராஜதுரை இவ்வாறு
வேண்டுகோளும் விடுத்து வருகிறார்கள். பரு தகவலை தருகிறார்.
இத்தகைய காரணங்களால் காலப்போக்கில் ''சுருட்டுத் தொழிலில்
புகையிலைச் செய்கை மட்டுமல்ல, சுருட்டுத் டுபட்டிருப்பவர்களுக்கு பொழுது போக்கிற்கும்,
தொழிலும்கூட வெகுவாகக் குறைந்துவிடலாம் கவல் அறிவதற்கும் வசதியாக, ஒவ்வொரு
அல்லது அற்றுப்போய்விடலாம்" என்கிறார். எருட்டுத் தொழிலகங்கள் தோறும் ஒருவரை
அருந்தவம். அமர்த்தி செய்திப் பத்திரிகைகளையும்,
சுருட்டுகளுக்காக பயன்படுத்தப்படும் | மகாபாரம், இராமாயணம் போன்ற
புகையிலையை விட "பாணிப் புகையிலை' நூல்களையும் நாளாந்தம்
என இன்னொரு வகையான புகையிலையும் வாசிப்பதற்கான ஏற்பாடுகளைச்
தயாரிக்கப்பட்டு வருகிறது. சிறிது காலம் செய்திருந்தார்கள். இந்தப் பணியில் ஈடுபடும்
பாணிப்புகையிலைத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த இவருக்கு வெகுமதியாக சுருட்டு அல்லது
கோண்டாவில் இரத்தினசபாபதி ஜெகதீஸ்வரன் சிறு தொகைப் பணத்தை |
இது பற்றி சொல்வதைப் பார்ப்போம். பழங்கிவந்துள்ளார்கள்" என்கிறார் இவர்.
''பாணிப் புகையிலையை சிறுசிறு முன்னைய காலத்தில் கல்வி அறிவில் பின்
துண்டுகளாக வெட்டி எடுத்து வெற்றிலையுடன் மங்கியவர்களின் புகலிடமாக விளங்கியது.
சேர்த்து பயன்படுத்துவார்கள். சர்க்கரையும் த்திரிகை மற்றும் நூல்கள் வாசிப்பு என்பன
கோதுமை மாவும் கலந்து நீர்விட்டு அங்கு தொழில் செய்து
காய்ச்சுவதன் மூலம் பெறப்படும் பாணியில் கோண்டிருந்தவர்களுக்கு கல்வியின்
பதப்படுத்தப்பட்ட புகையிலையை அருமையைத் தெரிந்து கொள்ள
(31ஆம் பக்கம் பார்க்க)
கல் செய்யும் போது அலுவலக பையன் சில தவறுகளைச் செய்து விட்டான், வலப்பக்க தவறுகளை செய்திருக்கிறான், அவற்றைக் கண்டுபிடித்துச் சொல்கிறீர்களா? பங்களுக்கு எழுதி அனுப்பினால் அறுவரின் பெயர்களை அடுத்த இதழில் பிரசுரிப்போம்.
ஒக்டோபர் 2012 வ

Page 11
அடேங்கப்பா... அன்று!
நாறு வருடங்களுக்கு முன்னர் பம்பலப்பிட்டி காலி விதி எப்படி இருந்தது என்பதை முதல் விரும்புகிறீர்கள்?
எழுபதுகள் முதல் கொழும்பு திடீர் மரண விசாரணை மன்றுக்கு 1 12 பெண்கள் அந்த ரபானை
கொண்டிருந்தனர். பத்திரிகையாளராக சென்று செய்தி சேகரித்துவரும்
ஊருக்கெல்லாம் வெற்றிலை கட்டுரையாளர் தனக்கு தெரியவந்த உண்மைச் சம்பவங்களை
வருமாறு அழைப்பு விடுத்துக்
சப்தம். சுற்றி இருந்த பெண்க இங்கே உங்களுடன் சுவை பட பகிர்ந்து கொள்கிறார்,
நூற்றுக்கு மேற்பட்டோர் அந்
கொண்டிருந்தனர். தனது மகள் வயதுக்கு வந்துவிட்டதை
பத்மாவதியின் சமையலறை ஊரெல்லாம் சொல்லும் சுபாவம் நகர்ப்புறத்தை
விட கிராமப்புறத்திலேயே அதிகம். கிராமங்களில்
பெரும் பரபரப்பாக இருந்தது.
எனினும் அடுத்த ஊரில் இ இதற்கென ஒரு தனி கொண்டாட்டமே நடத்துவார்கள் கையில் கொஞ்சம் பசை இருந்தால் ஊரையெல்லாம் கூட்டி விருந்தும் வைப்பார்கள்.
கண்டிப் பகுதியில் இருந்த அந்த கிராமத்திலும் இந்த பழக்கம் நினைவு தெரிந்த நாள் முதல் நிலவி வந்தது. அந்த கிராமத்தில் பத்மாவதி நல்ல வசதி படைத்தவள் கிராமத்தின் மையப் பகுதியில் அமைந்திருந்த சில்லறைக் கடைக்கு சொந்தக்காரி அவள்.
அந்தக் கிராமத்தை பொறுத்தவரை அங்கு வசித்தவர்களில் 90 சதவீதத்தினர் அன்றாடங் காய்ச்சிகள். அவர்களுக்கு அந்த | சில்லறைக்கடை ஒரு மொத்தக் கடையா - கவே இருந்தது. மாதம் முழுவதும் சில்லறையாக பொருட்களை வாங்கும் மொத்த வாடிக்கையாளர்கள் அவர்கள். இதன் காரணமாக பத்மாவதிக்கு அந்த ஊரில் நல்ல செல்வாக்கு. அந்த செல்வாக்கை காசாக்கிப் பார்க்கும் நப்பாசையில் தனது மூத்த மகள் சுரங்கனி வயதுக்கு வந்ததை ஊருக்கெல்லாம் விருந்து வைத்து கொண்டாட வேண்டும் அதன் மூலம் நாலுகாசு பார்க்கவேண்டும் என்ற ஆவலில் தடபுடல் விருந்துக்கு ஏற்பாடு செய்தாள் பத்மாவதி.)
வெறுமனே சாப்பாடு போட்டு ஊராார் வயிற்றை நிரப்பினால் மட்டும் போதாது. கெவுன், கொகிஸ், அல்வா, அக்கல என்று திண் பண்டங்களை பரப்பி வைத்து அதனை தின்று தீர்க்கச் செய்து அந்த ஊராரை திருப்திப்படுத்த
விற்பன்னிகள் அங்கு வருகை வேண்டும் என்பது அவளது ஆசைகளில் ஒன்று.
| அனைவரும் (சமையற்காரர்க மகளின் திருமணத்துக்கு இன்னும் காலமிருந்தது. நான்கைந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும், அதுவரை பொறுமையாக
இருந்த முற்றவெளியில் குவி
ரபான் அடித்தல் போட்டி அ காத்திருக்க பத்மாவதியால் முடியவில்லை. அவள் 'இப்போதே'
வாசிப்பவர்களின் கண்ணசை இந்த நிமிடமே என்ற ரகம். எனவே தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள மகளின் வயதுக்கு வந்த நிகழ்வையே
நேரில் பார்த்தால் தான் ரசிக்
கூட்டம் குழுமியது. பயன்படுத்திக்கொள்ள விழைந்தாள் பத்மாவதி.
குறிப்பிட்ட நாள் வந்தது. அதற்காக பச்சை ஓலை வேய்ந்த
இதே நேரம்... | மண்டபம் அதற்குள் 20 மேசைகள், அலங்கார விரிப்புகள்
சமையலறையில் இருந்த ஒ
பொரிந்து கொண்டிருந்தது. . லந்தர் லாம்புகள், அலங்கார ஜோடனை என்று மாறியது
சின்னமகள் சுரேகா அங்கு 6 பத்மாவதியின் கடைக்கு முன்னால் இருந்த தென்னந்தோப்பு.
சொல்வதென்றால் மீன் பொர் பகலில் ஊர் மக்கள், இரவில் ஊர் பிரமுகர்கள் என்று இரு
அங்கு இழுத்து வந்தது. நேர சாப்பாடு. பகலில் ஸ்பெஷல் இரவில் அதி ஸ்பெஷல்
அடுத்த நிமிடம் வேகமாக இதுதான் பத்மாவதியின் விருந்து ஸ்டைல்.
அம்மாவைத் தேடி எதையோ பகல் விருந்துக்கு ஏகப்பட்ட கூட்டம்.
| * எனக்கு வரமுடியாது. சிகப் வந்தார் வராதார் என்று எவரேனும் மிஞ்சவில்லை, பத்மாவதி
இருக்கும். எடுத்து ஊற்று” எ வீட்டில் வைத்த விருந்து என்று ஒரு புதுக்குறளே பாடலாம்.
அம்மா பத்மாவதி. அந்த அளவுக்கு தடபுடலாக நடந்து முடிந்தது பகல் விருந்து.
மீண்டும் சமையலறைக்கு ; பகல் விருந்து முடிந்த அடுத்த அரை மணி நேரத்துக்குள்
பார்த்தாள் சிகப்பு போத்தல். இரவு விருந்துக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்தன.
எங்கே... எங்கே? முற்றத்தில் இருந்த ரபான், பாவம் அடி வாங்கி வாங்கியே
கீழே பார்த்தாள். கத்திக் கொண்டிருந்தது. சுற்றியிருந்த 10,
வீட்டர் சோடா போத்தலொ வியாவில் ஒக்டோபர் 2012

B இன்றும் விந்தன்
படமும் அதன் இன்றைய தோற்றைத்தை இரண்டாவது படமும் சித்தரிக்கிறது, எதை நீங்கள்
வாங்கு வாங்கு என்று வாங்கிக்
1) வைத்து பத்மாவதி வீட்டுக்கு - கொண்டிருந்தது அந்த ரபான் களின் தாள சுதியில் மயங்கி
த ரபான் 'விளையாட்டை' ரசித்துக்
அரைவாசிக்கு
மரண விசாரணை மன்றில் எண்ணெய் இருந்தது. 'அப்பாடா போத்தல்
கேட்ட கதைகள் இங்கிருக்கிறது. நான் எங்கெங்கோ தேடிக் கொண்டிருக்கிறேனே' என்று கூறிக் கொண்டே சிகப்பு போத்தலில் இருந்த எண்ணெயை தாச்சிக்குள் ஊற்றினாள்.
தாச்சியில் கொதித்துக் கொண்டிருந்த தேங்காய் எண்ணெயில் போத்தலில் இருந்த மண்ணெண்னெய் விழுந்த அடுத்த கணமே...
யில் இரவு விருந்தின் தயாரிப்பு
ருந்து ரபான் அடிக்கும்
மரணவீடாக மாறிய மங்களவீடு
'குபீர்' கொழுந்து விட்டது நெருப்புக் கோளம் சுரேகாவையும் எரித்துக் கொண்டு...
'அம்மா' என்று சுரேகா அலறிய சத்தம் ரபான் சத்தத்தையும் மீறி ஒலித்தது. | நெருப்புக் காயங்களினால் ஏற்பட்ட மரணம் என்று சுரேகாவின் மரண அறிக்கையில் மரண விசாரணை அதிகாரி குறிப்பிட்டிருந்தார்,
/ஏ. மதுரை வீரன்
5 தந்ததையடுத்து அங்கிருந்த
ள் உட்பட) மண்டபத்துக்கு முன் ந்தனர், நரம்பமாகியது. வாசிப்பு லாவகம், வு, கழுத்தசைவு ஆகியவற்றை கலாம். எனவே தான் அங்கு
தத்துவப்
பித்தன்
மரு பெரிய தாச்சியில் நிறைய மீன் அந்த சமயத்தில்தான் பத்மாவதியின் சென்றாள். சரியாகச் வயலின் வாசம்தான் அவளை
வெளியே ஓடினாள் ரபான் திடலில் - காதில் கூறினாள். பபு போத்தலில் எண்ணெய்
ன்று சுரேகாவின் காதில் ஓதினாள்
காதல் பண்ணுற பழக்கம் காக்கா குருவிக்கு கூட இருக்கு! கல்யாணம் பன்ணிக்கிற பழக்கம் மனிதர்களிடம் .. மட்டும்தான் இருக்கு! இப்போ புரியுதா ஏன் காக்கா குருவிங்க சந்தோசமா இருக்குன்னு..!
ஓடினாள் சுரேகா. சுற்று முற்றும்
ன்று கீழே இருந்தது. அதில்
பயனாளப .

Page 12
12 வானவில் சிறுகதை
வாரம் கழிந்தும் கோபித்துக் கொண்டு தாய் வீடு சென்ற சுந்தரி இன்னும்
திரும்பவில்லை. தனிமையிலேயே அரவிந்தனின் இரவுகள் கழிந்து கொண்டிருந்தன.
கடந்த ஓராண்டுகாலமாக அவன் இப்படித் தனிமையில் சுவருக்குப் பக்கத்தில் படுத்துறங்கியதில்லை, சுந்தரியின் அரவணைப்பில் தூங்கியவனுக்கு ஒவ்வொரு இரவும் புயாங்காட்டி அவனைக் கொல்லவருவது. போலவே தோன்றியது. அந்தரி திரும்பி வராமல் அப்படியே நின்று விட்டால் அதை நினைக்கவே அவள் இதயம் வெடித்து, வீடும் போலிருந்தது.
ஆத்திரத்தில் சுந்தரியின் கன்னத்தில் அறைந்த தற்காக பிள்ளையையும் தாக்கிக் கொண்டு தாய் வீட்டுக்குப் போபாகொன்று அரவிந்தன் எண்ணவேயில்லை, பேச, மொன பெண்ணிவள்?
பக்கத்திலிருக்கும் சிவலிங்கம், அவன் மனைவிக்கு நேரசூசி போட்டுக் கொண்டு தினமும் அடிக்கவில்லையா? அவள் ஓடிப் போனாளா? குடித்து வெறியுடன், அவன் புரியும் அட்டகாசங்களையெல்லாம் பொறுத்துக் கொண்டு அவள் விக்கவில்லையா? அவளைப் போல வேறு யாராகவும் ஏன் சுந்தரியாக இருந்திருந்தால் கூட பொலிஸ், கோடென்று போயிருப்பான்!
" என் மனைவி கண்ணகியை விடவும் பொறுமை மிக்கவள்!" என்று நண்பர்களிடம் சொல்லிப் பெருமைபட்டதற்காகவா ஒரு அறையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ஓடிப் போனாள்?
சுந்தரி அடக்கமானவள், பொறுமை மிக்கவள், படித்தவள், பண்புள்சாவள், அழகானவள், கணவனே கண்கண்ட தெய்வமென்று மதித்து - வாழக்கூடியவள் என்றெல்லாம் சுந்தரியைப் பற்றி அவளுடைய பெற்றோர்கள் மாத்திரமல்ல; ஊரவர்களே அரவிந்தனுக்கு நற்சாட்சிப்பத்திரம் கொடுத்திருந்தார்களே! எல்லாமே கள்ளச் சேட்டிபிக்கட்தானா?
அப்படி என்னதான் அவன் பாரதூரமாக சொல்லிவிட்டான்!
குழம்புக் கறிக்குள் சரியான உப்பு.. 1உனக்கு எப்படிச் சோறுகறி ஆக்குவதென்றே தெரியாது;
செ. குணரத்தினம் எங்கம்மா உடன்னைப் போல ஹோம்சயன்ஸில் பெரிசாப் பாவப் பண்ணாமலேயே எவ்வளவு சோக்கா ஆக்கித் தருவார் தெரியுமா?" என்று அரவிந்தன் சொல்லிவிட்டால் அதற்கு அவள்,
அதையும் சுந்தரியிடம் கேட்டிருக்கவே மாட்டான், "நான் ஆக்கிற சோழ கறி புடிக்காட்டி உரை
ஆத்திரத்தில் அவனையும் மறந்து கேட்டு கொம்மாவப் போய்க்கட்டித்துக்கிட” என்று
விட்டான். இது பெரியதவறா? அவன் அப்படிக் சொல்லலாமா?
கேட்கக் கூடாதா? வாய்க்கு உருசியாகச் சாப்பிட அவன் உண்மையைத்தானே சொன்னான்!
வேண்டுமென்று அவனுக்கு மாத்திரம் அதுவும் ஒருவருடம் கழித்து இவ்வளவு
ஆசையிருக்காதா? காலமும் பட்டும் படாமலும் சொல்லி
பக்கத்து வீட்டுக்காரன் சிவலிங்கம் வந்திருக்கிறான். ஆனாலும் அவளுடைய
சோற்றுக்குள் ஒரு கல் கிடந்தாலே சோற்றுக் சமையலில் எதுவித மாறுபாடும்
கோப்பையை வெலிக்கு மேலால் பறக்கும் துட்டு ஏற்படாமலிருப்பதைக் கண்டு, இனிமேலும்
விடுவதையுமல்லவா அவன் மனைவி மனிதில் வைத்துக் கொண்டிருக்க
பொறுத்துக் கொண்டிருக்கிறாள். முடியாமல்தானே வெளிப்படையாகவே
''கோவிக்காதீங்க இண்டைக்குக் கறிக்கு சொன்னான் அவன் எவ்வளவு பொறுமைசாலி.
நடப்புக் கொஞ்சம் கூடித்தான் போயித்து. அதுவும் அன்று காரியாலயத்தில் வைத்து
நாளையிலயிருந்து நல்லா ஆக்கித்தாறன்!" காரியாலய அதிகாரி ஏசாமல் விட்டிருந்தால்
என்று சுந்தரி
சொல்லியிருந்தால் ஒரு பிரச்சினையும் வந்திருக்காதே! என்னதானென்றாலும் குடும்பப் பெண்களுக்கு இப்படி முக்கு நுனியில் கோபம் வரவே கூடாது. குடும்ப வாழ்க்கையில் சொல்லிக் கொள்ளாமல் இப்படிப் பிரச்சினைகள் வருவது இயல்புதான். அதையெல்லாம் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஏட்டிக்குப் போட்டிபயாக நில்லாமல். அஜஸ்ட் பண்ணிக் கொள்வதுதான்
மனைவி: என் இரண்டுபேருக்குமே அழகு.
சொர்க்கத்தில் இப்டப்டியான பெண்கள்
கணவனும் ம இன்றும் வாழ்வதால்தானே
சேர்ந்து வாழ சுண்மமாகி, சிதை
முடியாதாமே? திரெளபதைக்குக் கோவில்கள்
கணவன்: கட்டியிருப்பதைப் போல
அதனாலதான ஜெ.ம்.ஹெசன்
இவர்களெல்லாம் கோவில்கள் இல்லாமல்
சொர்க்கம். ஜாஹிர் - அஸிமா, புத்தளம்
அழிந்து போகிறார்கள்.
- ரஸ்வ அரவிந்தன் சுந்தரிக்குக் -
Danau Taanaod

அரவிந்தன் ஏன் அவனுக்கு இதையொரு சாப்டாக வைத்துக் கொண்டு சுந்தரியோடு சண்டை பிடித்துப் பிரிந்து போகத் தெரியாதா?
இதேல்லாம் குடும்பத்துக்கு அழகில்லை. குடும்பமும் பிரியாமல் பெற்றோர் சகோதரிகளின் வாழ்வும் கெட்டழிந்து போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தானே எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டிருந்தான். இதை இவள் சுந்தரி வேறு விதமாகவல்லவர நினைத்துக் கொண்டிருக்கிறாள்.
சுந்தரியின் சகோதரர்கள் ஊர்க்சண்டியர்கள். இவர்கள் யாருக்காவது அடித்தால் அதற்கு எதிராக எவரும் சாட்சி சொல்ல முன்வரமாட்டார்கள். அப்படி முன்வந்தால் அடுத்தநாள் அவர்களுடைய மண்டை உடையம் அல்லது கைகால் முறியாம். இப்படி இவர்களது சனத்திற்கு ஊரெல்லாம் பயந்து இருப்பதைப் போலத்தான் அரவிந்தனும் பேசாமல் இருக்கிறான் என்று அவள் தவறாம் நினைத்திருக்க வேண்டும், அதனால் தான் அவள் அறையை வாங்கிய கையோடு, இரத்தத்துக்கு இரத்தம்' என்று சாபம் போட்டுக் கொண்டு, தாய் வீட்டுக்கு ஓடினாள்.
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகவும் தரமும், கல்வியும் தலைவிதிப்படிதான் நடக்குமென்றும் சொல்லக் கேட்ட அரவிந்தனுக்கு, திருமணம் நரகத்திலும் நிச்சயிக்கப்படுகின்றதா? என்று யோசிக்கத் தோன்றியது.-
இவ்வாறெல்லாம் முளையைக் குழப்பிக் கொண்டு அரவிந்தன் கட்டிலிலே கிடந்து - உருண்டான். எப்போது தூங்கினான் என்பதே
அவனுக்குத் தெரியவில்லை.
பளபளத்து விடிந்தது. வேலைக்குப் போகும் அவசரத்தில் மளமளவென்று காரியங்களை முடித்துக்கொண்டு கிளம்பினான். வேலை முடிந்து வீட்டுக்கு வர அன்று சற்றுத்தாமதமாகி விட்டது. தனிக்கவியம் தானே! எப்போது வந்தால்தான் என்ன? என்று எண்ணிய படி வரும்போது வீட்டுக்கு முன்பாக சுந்தரியபும், அவளுடைய சகோதரர்களும் நிற்பதைக் கண்டதும் அவனுக்கு நெஞ்சுக்குள் திக் கென்றது. அவனையுமறியாமல் உடல் லேசாக நடுக்கமெடுத்தது. என்றாலும்
தன்னைச் சுதாரித்துக் கொண்டு எதையும் வெ
எதிர்க்கும் துணிச்சலோடு சைக்கிளை விட்டிறங்கி நின்றான்.
''இவன்தானா சுந்தரி உனக்கு அடிச்சவன்?'
சுந்தரியின் மூத்த சகோதரன் அரவிந்தனைச் கன்னத்தில் அறைந்தபோது ஒருவிரல் உதட்டில்
சுட்டிக் காட்டி, ஆவேசத்தோடு கேட்டான். ட்டுச் சாடையாக இரத்தம் கசிந்ததும், அதைத்
இவன்தான் இவனே தான்!” தொட்டுபார்த்துவிட்டு, 'இந்த ரத்தத்திற்கு ரத்தம்
அடுத்த கணம் "'பளார்! பளார்" என்று நானும் எடுக்காமல் விடமாட்டேன்'' என்று
சுந்தரியின் இருகன்ணங்களிலும் அறைகள் அவள் தலைவிரி கோலமாக நின்றதும்
விழுந்தன. அவள்தடுமாறிப் போனாள். அரவிந்தனால் இலேசில் மறந்துவிடக் கூடியதா?
''என்ன திமிர் உனக்கு என்னதான் கொடுமை இப்படியெல்லாம் ஏச்சுவாங்கி, அக்கம்
செய்திருந்தாலும் கணவனை இவனென்னு பக்கத்வர்களுக்கு கூட முகம் கொடுக்க
சொல்லுமளவுக்கு நீயென்ன பெரிய மனிசியாப் முடியாமல் தலை குணிந்து வாழ்வதற்காகவா
பொயித்தியா? போ! போய் அத்தான்ட கால்ல அவன் தன்னுடைய ஏழைப் பெற்றோர்களையும்
விழுந்து மன்னிப்புக் கேள்! கலியாணாம் முடிச்ச கோதரிகளையும் பிரிந்து வந்து இவனை
ஒரு பொண்ணுக்கு அப்பா, அம்மா, அண்ணன், மணம் முடித்தான்?
அக்கா எல்லாமே கணவன்தான்", சுந்தரி ஓரளவு வசதியுள்ள நல்ல
சுந்தரி ஓடிப்போய் அரவிந்தனின் கால்களில் குடும்பத்தவள் என்பது மாத்திரமல்ல அவளுக்கு
விழுந்தாள். பல எதிர்ப்பார்ப்புகளோடு புதினம் மூன்று நான்கு ஆண்
பார்க்க நின்ற அயலவர்களுக்கு இந்த முடிவு சகோதரர்களும்,
'சப் பென்று போய் விட்டது. மின்சாரம் இருக்கிறார்கள். சுந்தரியை.
தடைப்பட்டு சினிமாக் கொட்டகைக்குள்ளிருந்து மணம் முடிப்பதால்
வெளியேறிய ரசிகர் கூட்டம் போல அவரவர் அவர்களின் உறவும் தனக்கு
வீடுகளுக்குச் சென்றார்கள். கிடைக்கும். அது மாத்திரமல்ல வாழா . வெட்டியாகவிருக்கும் தனது 011னா ஏன் @ 3 ) துங்கைகளுக்கும் நல்ல வாழ்வு கிடைக்கும் என்று நம்பித்தானே அவன் அவளை மணம் முடிக்க ஒப்புக் கொண்டான். இதெல்லாம் சுந்தரிக்கும் தெரியும் தானே! கலியாணம் முடியுமட்டும்
ஏதேதோ ஆசை னங்க,
வார்த்தைகளையெல்லாம்
அள்ளிக் கொட்டிவிட்டு னைவியும்
காரியம் முடிந்ததும் நாயிலிருந்து உண்ணி கழன்றதைப் போல எல்லோரும் ஒதுங்கிக் கொண்டதையும், தலைப்
பிள்ளை பிறந்ததற்குக் கூட கடி அது
ஓருத்தராவது வந்து எட்டியும்
6 கண்டுபிடிக்க முடியாவிட்டால் பார்க்காமல் இருந்ததையும்
-புரட்டுங்கள் 28ஆம் பக்கத்தை.. , புத்தளம்
மனதில் போட்டுக் கொண்டு வாழந்தவன்தானே
9 வய ன ஒ ஓ 9
ஒக்டோபர் 2012 வாவிவ.
எனைத்தொன்றாம்
191999ான Gாடு GT!
919191919ானாGG Gl 10

Page 13
போட்டுத் த
தேசிய சேவையில் காலை வேளையில் அவர் தன் சகாவுடன் இணைந்து நடத்த நிகழ்ச்சி கேட்கும்படியாக இருக்கிறது. )
அரசாங்க ரேடியோ தானே என்று அலட்சி பலர் மீட்டரை திருப்பாமால் இருந்தாலும் திருப்பித்தான் ஒரு தடவை பாருங்களேன் என்று இங்கே சொல்லி வைக்க வேண்டியிரு
அது ஒரு ஊதுகுழல் நிகழ்ச்சியாக இ என்று பலர் மெத்தனம் காட்டுவதில் நிய இருக்கலாம். ஆனால் எழிலின் காலை | நிகழ்ச்சியை ஒரு தடவை கேட்டுத்தான் பாருங்களேன்!
அரச வானொலியாக இருந்தாலும் சில அன்றைய தினம் விவாதப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்ட பொருளின் மறுபக்கத்தைக் கடுமையாகவும் வெளிப்படையாகவும் விமர்சிக்கிறார்கள். அரசுக்கு எதிரான பார்வையாகவும் சில சமயங்களில் அது அமைந்து விடுகிறது. ஊதுகுழல் என்ற பொதுவான அந்த மா பான்மை தவறு என்கின்ற மாதிரி எழில்
எழில் வேந்தன் ஒரு திறைமைசாலி கருத்துவேறுபாடு இருக்க முடியாது, ஒரு சமயத்தில் சக்தி எப்.எம். மை பாராட்டி சீராட்டி வளர்த்தெடுத்தவர். அவர் இப்போது எங்கே இருக்கிறார்? இருக்கலாமா? என்றெல்லாம் சிலர் கதைத்தாலும் அந்த மனிதர் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு
முடிந்தவரை நன்றாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
என்
ஏப்.எம்.சேவைகளும் ஈயடிச்சான் கொப்பியும் புதி
சூரியன், சக்தி, தென்றல், வசந்தம், வெற்றி ஆகிய வானொலிகள் இப்போது தமிழ் மக்கள் மத்தியில் பிரபலம் பெற்றவை. சூரியனும் சக்தியும் நேயர்களுக்கு பழகிப் போனவை. இவற்றுக்கு மத்தியில் அலை எப்.எம். இப்போது களத்தில் குதித்து ஆறு மாதங்களாக சவாலான நிகழ்ச்சிகளை, முன்னோட்டமாக நடத்திக் கொண்டிருக்கிறது. விரைவிலேயே, புதுமை, இளமை, திருப்புமுனை என்று புதுப்புது அனுபவங்களை நேயர்களுக்கு தருவோம் என தினமும் சத்தியம் செய்கிறது.
சூரியனும் சக்தியும் அசைக்க முடியாத அலைவரிசைகள் தான். ஆனால், நீங்கள் தென்றலைத் தவிர்த்து ஏனைய, அலை உட்பட, அலைவரிசைகளை - செவிமடுப்பீர்களானால் அனைத்துமே அசப்பில் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன, தொடர்ந்து எல்லா நிகழ்ச்சிகளும் தொலைபேசி நிகழ்ச்சிகளாகத்தான் இருக்கின்றன. ஆணும் பெண்ணும் வளவளவென ஓயாமல் தமக்குள் பேசிச் சிரிக்கிறார்கள். ஜோக் சொல்லி சிரிக்கிறார்கள். செல்லமாக ஒருவரை ஒருவர் வசைபாடுகிறார்கள். தொடர்பில் வரும் நேயர்களிடம் ஜோக் அடித்து கிண்டலும் பண்ணுகிறார்கள். இரவு நிகழ்ச்சியானால் வீட்டில் யார் யார் இருக்கிறார்கள்? கணவன் எங்கே போனார்? தனியாகவோ இருக்கிறீர்கள்? என்றெல்லாம் பெண்களிடம் வம்படிக்கிறார்கள். தனியாகவா இருக்கிறீர்கள்? நான் வரலாமா? என்கிற அளவுக்கும் சில சமயம் "கஸ்டமர் (ரிலேஷன்ஷிப்' எல்லை மீறவும் செய்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் தனியாக இருக்கும் பெண்ணிடம் தனியாகவா இருக்கிறீர்கள்? என்று கேள்வி கேட்டு அந்தத் தனிமையை பகிரங்கப்படுத்துவது நல்ல அணுகுமுறை அல்ல. அந்தக் கோல் எங்கிருந்து வந்தது என்பதை மூன்றாம் நபரால் அடையாளம் காணக்கூடிய காலம் இது. இதைப் படிக்கும் அறிவிப்பாளர்கள், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மற்றும் இவர்களை ஆட்டுவிப்போர் நினைக்கலாம், எழுதுவது சுலபம் 24 மணித்தியாலமும் பேசுவது லேசுப்பட்ட வேலையா என்ன? என்று.
உண்மைதான். ஆனால், அனைத்து செனல்களிலும் அனைத்து அறிவிப்பாளர்களும் உட்கார்ந்து கொண்டு ஒரே மாதிரி வம்படித்துக் கொண்டிருந்தால், நேயர்கள் களைத்துப் போக மாட்டார்களா என்பதுதான் எமது கவலை! எவ்வாறான வித்தியாசங்களைப் புகுத்துவது என்பதை இந்த அலைவரிசைகாரர்கள் மூளையைக் குடைந்து புதுசு புதுசாகக் கண்டு பிடிக்க வேண்டும். இங்கே சொல்ல வந்த விஷயம் ஆளுக்கு ஆள் ஈயடிச்சான் கொப்பி பண்ணிக் கொண்டிருந்தால் நேயர்கள் களைத்துப் போய் ரிமோட்டைக் கையில் எடுப்பார்களே என்ற கவலைதான் எமக்கு!
புதிய ! புதிய தெ அலைவ சில மாத ஆரம்பிக் காலத்தி (செயற்பா என்பன | உந்தித் விளம்பர தொடங்க நிகழ்ச்சி! சனல்கள்
இப்போ புதிய த தினங்கரு நிகழ்ச்சி சேவை | நடந்து ! சவாலாக நோக்கில் கொண்ட
இது ந புதியதன சட்டமன் டி.வி.யும் சமரசம்
சேர்த்துக் வருத்தத்
பாராட்டுகள் உமா வரதர பழைய பாடல்களை யார்தான்
பி
தமிழகத்தில் முரசு டி.வி, சன் லைஃப் என இரண்டு அலை வரிசைகள் 24 மணி நேரமும் பழைய பாடல்களை இதனால்தானே ஒளிபரப்பி வருகின்றன.
கண்மணிச் சேவையில் ஞாயிறு இரவு ஏழு முதல் எட்டு மணிவரை பழைய பாடல் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகி வருகிறது, முன்னர் விஸ்வநாதன் பழைய பாடல்களை துணை விவரங்களுடன் ஒளிபரப்பி வந்திருக்கிறார், இப்போது உமா வரதராஜன் இந்த நிகழ்ச்சியை திறமையாக நடத்தி வருகிறார். பாராட்டுகள் உமா வரதராஜன்!
ஒவ்வொரு பாடல் ஒளிபரப்புக்கும் முன் அப்பாடல் தொடர்பாக நிறைய தகவல்களை அவர் அளிப்பதும் சில சமயம் வேடிக்கையாக பேசுவதும் ரசிக்கும் படியாக
இ த 7 6 5 6 5 "6ெஇ
ஒக்டோபர் 2012

ஒக்கும் எழில்!
முரசு
நேர .
பேசுகிறவர்களுக்கு இடம் அளிக்கிறார். இது ஒரு ஆரோக்கியமான போக்கு. எழில்
துணிச்சலாக நிகழ்ச்சியை நடத்துகிறார் யமாக
என்பது பரவலாகத் தெரிய வந்தால் அந்த அலைவரிசை கேட்கும் நேயர்களின்
எண்ணிக்கை அதிகரிக்கும். க்கிறது.
இந்தத் துணிச்சலைப் பாராட்டுவோம். நக்கும் |
இதே போல பத்திரிகை வாசிக்கும் போதும் Tயம் |
இருவருமாகச் சேர்ந்து அதை ஜொலியாகச் செய்கின்றனர். குட்டு வைக்க வேண்டிய இடத்தில் குட்டும் வைக்கின்றனர். சமீபத்தில் ஒரு பத்திரிகையை வாசிக்கும்போது அதில் எழுத்து மற்றும் வசனப் பிழைகள் இருக்கக் கண்டு அது பற்றி குறிப்பிடவும் செய்தனர்.
"நாங்கள் பிழை விட்டால் பரவாயில்லை. காற்றில் கரைந்து விடும், ஆனாலும் பிழை பிழைதான். இதே பிழைகள் அச்சு ஊடகங்களில் நிகழும் போது அது நிலைத்து
விடுகிறது. எனவே அச்சுத் தாள்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
கவனமாக இருக்க வேண்டும்தான்,
பழைய பாடல்களை
ஆராதிக்கும் Sun Life, முரசு டி.வி அலைவரிசைகள்
என நடந்தது திய தலைமுறைக்கு?
தலைமுறை என்ற தாலைக்காட்சி
புதிய ரிசை தமிழகத்தில் துங்களுக்கு முன்
தலைமுறை கப்பட்டது. குறுகிய
' உண்மை உடனுக்குடன் ல் அதன் டு, அணுகுமுறை, புதிய தொழிநுட்பம் மற்றும் முயற்சி அந்தத் தொலைக்காட்சியை உச்சாணிக் கொம்புக்கே தள்ளியது. குறுகிய காலத்தில் ஏராளமான ங்களுடன் புதிய தலைமுறை வீறுநடை போடத் கியது. பல சன், கலைஞர் ரசிகர்கள் புதிய தலைமுறை களைப் பார்க்கத் தொடங்கினர், கலைஞர் குடும்ப டி.வி. நக்கு புதிய தலைமுறை சவாலானது. எது சன் டிரெக்ட் செய்மதி அலைவரிசையில் இருந்து
லைமுறையைத் தூக்கி விட்டார்கள். இதற்கு சில நளுக்கு முன்னரேயே புதிய தலைமுறையில் ஒரு விவாத நடைபெற்றது. அதில் தொலைக்காட்சி அலைவரிசை வழங்கும் பெரிய நிறுவனங்கள் வஞ்சகத் தன்மையுடன் கொள்வதாகவும், தனது சொந்த அலைவரிசைகளுக்கு 5 விளங்கக் கூடிய அலைவரிசைகளை முடக்கும் ம் செயல்படுவதாகவும் நிகழ்ச்சியில் கலந்து வர்கள் விமர்சனங்களை முன்வைத்தார்கள். டைபெற்று இரண்டு நாட்களில் சன் பெக்கேஜில் இருந்து லமுறை தூக்கப்பட்டு விட்டது. இப்படித்தான் தமிழக மத் தேர்தல் சமயத்தில் தேர்தலின் பின்னர் கெப்டன்
சன் பெக்கேஜில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. என்ன நிகழ்ந்ததோ தற்போது கெப்டன் டி.வி மறுபடியும் 5 கொள்ளப்பட்டுள்ளது. (புதிய தலைமுறை இல்லாதது
துக்குரியது தான்)
- ஜீனோதயன், சாவகச்சேரி
முன்னர் இலங்கை வானொலியில் காலை வேளையில் பழைய தமிழ்ப் பாடல்களை ஒலிபரப்புவார்கள். இரவு பத்து பத்தரைக்கும் பழைய பாடல்கள் ஒலிக்கும். அவை புத்துணர்வையும் இரவின் தாலாட்டையும் நமக்குத் தந்தன. பழைய பாடல்களுக்கு என்றைக்கும் ஒரு மவுசு இருக்கத்தான் | செய்கிறது. தமிழகத்தில் செனல் கலாசாரம் வந்த பின்னர் பழைய பாடல்களை ஒளி வடிவிலும் ஒளிபரப்ப ஆரம்பித்தன, குறிப்பாக மெகா மற்றும் வசந்தம் டி.வி. களை உதாரணமாகச் சொல்லலாம்.)
இச் சமயத்தில் தான் சக்தி டி.வி. இரவு வேளைகளில் பழைய தமிழ்ப் பாடல்களை ஒளிபரம்பும் ஒரு நிகழ்ச்சியை ஆரம்பித்தது. எல்ரோய் கணாதீபன் கூட்டணியாக அந்த நிகழ்ச்சி நன்றாகவே போகிறது.
இதே சமயம் கண்மணிச் சேவை யிலும் பழைய பாடல் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று வருகிறது. பழைய மற்றும் இடைக்கால பாடல்களை அவற்றின் பின்னணி தகவல்களோடு சுவைபட அளித்துவரும் தொகுப்பாளர் பாராட்டுக்குரியவர்.
இந்தப் பின்னணியில் தமிழகத்தில் இரண்டு பழையபாடல் அலைவரி சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கலைஞர் டி.வி, முரசு டி.வி என்ற பெயரில் ஒரு அலைவரிசையை ஆரம்பித்துள்ளது. 24 மணித்தியாலமும் பழைய பாடல்கள், திரைப்படங்கள் ஒளிபரப்பாகி வருகின்றது. இனி சும்மா இருக்குமா சன் டி.வி? சன் லைஃப் என்ற பெயரில் புதிய அலை வரிசை இப்போது ஆரம்பமாகி இருக்கிறது. 24 மணித்தியாலமும் பழைய பாடல்களும் திரைப்படங்களும் ஒளிபரப்பாகி வருகின்றன.
இந்த இரண்டு டி.வி. சனல்கள் எவ்வளவு தூரம் வெற்றிகரமாக இயங்குமோ தெரியவில்லை. ஆனால் 40 வயதைத் தாண்டிய அனைவரையும் இந்த அலைவரி சைகள் ஈர்க்கும் என்பது திண்ணம். இலங்கையில் "சன் டிரெக்ட்' வசதி உள்ளவர்களுக்கும் கேபிள் டி.வி,
வசதி உள்ளவர்களுக்கும் இந்த அலைவரிசைகள் தெரிகின்றன.
முன்னர் இரவின் மடியில் மட்டும் கேட்டுக்கொண்டு படக் காட்சிகளை மனத்திரையில் விரித்துக் கொண்டிருந்தவர்களுக்கு பாடலோடு படக் காட்சியையும் பார்க்கும் வசதி கிட்டியிருப்பது உண்மையிலேயே பெரிய விஷயம்தான்!
Tஜன்! - கேட்க விரும்புவதில்லை?
நக்கிறது. படகோட்டி பாடல் ஒன்றை ஒளிபரப்புதற்கு | ன்னர் இந்தப் படகோட்டி எந்தவொரு காட்சியிலும் மீன் ஒத்ததாக காட்டப்படவே இல்லை என்றும் அழகிய புதிய படைகளை அந்த ஏழை படகோட்டி (எம்.ஜி.ஆர்) அணிந்து
ருவதாகவும் நகைச் சுவையாகக் குறிப்பிட்டது ரசிக்கும் வயாக இருந்தது. படம் வெளிவந்த காலத்தில் மிழ்வாணன் தன் கல்கண்டு இதழில் இதை அப்போது, றிப்பிட்டிருந்தது ஞாபகத்துக்கு வருகிறது. உமா தன் நிகழ்ச்சியை திறமையாகக் கையாண்டு வருவது உண்மை, ஆனால் பக்கம் பக்கமாக எழுதி வாசிப்பதுதான்
தருடலாக இருக்கிறது, மனசுக்குள் உள்வாங்கி பேசினால்
ன்னும் சிறப்பாக இருக்கும்.
- வெடிகனாகபாம்.

Page 14
அனுபவம் பேசுகிறது... அனுபவம் பேசுகிறது...
நொண்டி வந்த !
நான்
1973ம் ஆண்டில் மட்டக்களப்பு
விடுதிக்கு வந்தார்கள். எங்கள் ஆசிரிய கலாசாலையில்
கைகளில் அகப்பட்டார்கள், ஆசிரிய மாணவனாக
- அங்கு வந்த புதிய மாணவர்களை இருந்தேன், இரண்டாம் வருட
வடித்தெடுத்து அப்பாவி மாணவனாகிய என்னுடன் 50பேர் படித்தார்கள்.
| மாணவர்களை என்னிடம் எல்லோருமே என்னைப் போலவே இளைஞர்கள்
அனுப்பினார்கள், அந்த அப்பாவி என்பதால் மகிழ்ச்சிக்கும் விளையாட்டுக்கும்
- மாணவர்களில் கால் ஊனமுள்ள குறைவிருக்கவில்லை.
ஒரு மாணவனும் வந்தான் அவனது என்னுடன் படித்த ஒவ்வொரு மாணவனும்
பெயர் சித்திரவேலு. மாலை 6.00 ஓவ்வொருரகம். சிலர் தனித்தனியே
மணிக்கு முதலாம் வருடமாணவர்கள் இருப்பார்கள் சிலர் கூட்டம் கூட்டமாக
எல்லோரையுமே விளையாட்டு இருப்பார்கள். நானும் தர்மலிங்கம் என்னும்
மைதானத்துக்கு வரவழைத்தோம். ஆசிரிய மாணவனும் நெருங்கிய நண்பர்கள்.
தங்கள் உடுப்புப் பெட்டிகளை எங்கள் நேக்கமெல்லாம் ஒரு நிகழ்ச்சியைப்
தலையில் வைத்துக் கொண்டு பற்றியே இருந்தது. அடுத்தவாரம் புதிய
வரவேண்டும் என்றோம். எல்லோரும் மாணவர்கள் வரப்போகிறார்கள். அவர்களை
தமது உடுப்புப் பெட்டிகளை எப்படி றக் பண்ணுவது -
தலையில் சுமந்தவாறு என்பதுதான் எங்கள்
- இலங்கேஸ்வரன் விளையாட்டு | சிந்தனை.
மைதானத்துக்கு வந்தார்கள் நாம் எல்லோரும்
சித்திரவேலுவும் தனது உடுப்புப் ஒரு முடிவுக்கு வந்தோம். புதிதாக வரும்
பெட்டியை தலையில் வைத்துக் மாணவர்களில் முரட்டுமாணவர்களை
கொண்டு நடக்க கஷ்டப்பட்டான். நக்பண்ணுவதற்குப் பொறுப்பாக தர்மலிங்கம்
உடனே அவனை அழைத்து, நீ இருந்தான். அப்பாவி மாணவர்களை றக்
உடுப்புப் பெட்டியை தலையில் பண்ணுவதற்கு நான் பொறுப்பாக இருந்தேன்.
வைக்கத் தேவையில்லை ஒரு . எங்கள் இருவருக்கும் இரண்டாம் வருட |
பக்கத்தில் இருந்துகொள் என்றேன். மாணவர்கள் பலர் உதவிக்கு வந்தார்கள்.
அவன் நொண்டியவாறே ஒரு அந்தநாள் ஆம்! புதிய மாணவர்கள்
பக்கத்தில் அமர்ந்துகொண்டான். காலசாலைக்கு வரும் தினம் தான் அது.
இப்படியே முதலாம் வருடமாணவர்கள் பலருக்கு கலாசாலையில் வந்த புதிய மாணவர்கள் படிப்பு
றக்கிங் என்ற பெயரில் பல தொல்லைகளைக் முடிந்து; மாலை 4.00 மணிக்கு எங்கள்
கொடுத்தோம், நொண்டி மாணவன்
அனுபவம் பேசுகிறது... அனுபவம் பேசுகிறது... அனுபவம் பேசுகிறது... உ
மரணத்தின் சால்
ஓரங்களில் தடுப்புகளோ, தடுப்பு சுவர்களோ, மரங்களோ எதுவும் கிடையாது, நமது ஊரில் மலையேறும் போது ஏறும் வாகனங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற . அறிவிப்பு பலகை இருக்கும். அதேபோல் இந்த பாதையில் கீழே இறங்குபவர்கள் சாலையின்
ஓரத்தில் மட்டுமே செல்லவேண்டும் என்ற விதி இருக்கிறது. மிக குறுகலான சாலையின் ஓரத்தில் போகும் போது கொஞ்சம் தவறினாலும்
லகின் மிக ஆபத்தான சாலை என்றும் மரணசாலை என்றும் சொல்லப்படுவது. தென் |
அமெரிக்காவில் உள்ள யூங்காஸ் சாலையைத்தான் பொலிவியாவில் உள்ள கோராய்கோ என்ற பகுதிக்கும், யூங்காஸ் பகுதிக்கும் இடையே உள்ள 43 மைல் நீளம் கொண்ட ஒரே போக்குவரத்து வழி இது தான் என்பதால் இந்த பாதையில் பயணிக்கும் சாதாரண மனிதர்களைக் கூட இந்த சாலை சாகச மனிதர்களாக மாற்றிவிடுகிறது.
1930-ம் ஆண்டு பராகுவே நாட்டுச் சிறையில் இருந்த கைதிகளை கொண்டு இந்த சாலை அமைக்கப்பட்டது. சாலைபோடும் போதே ஏகப்பட்ட மனித உயிர்களை இந்த சாலை பலிவாங்கியுள்ளது, அமேசான் காடுகளை வட பொலிவியாவுடன் இணைப்பது இதுதான். மிகக் குறைந்த அகலம் கொண்ட இந்த சாலையின் ஆரம்பமே பயங்கரமானதாகத்தான் இருக்கிறது. சுமார் 5 மைல் நீளத்திற்கு உயரமாக ஏறும் சாலை, சடாரென்று 1,079.அடி கீழே கிடுகிடு பள்ளத்தில் இறங்கும், இப்படி பாதை முழுவதுமே குன்றுகளில் ஏறி இறங்கி, சேறும் சகதியும் நிறைந்து இருக்கும் பாதையில் போக வேண்டும். இதில் ஆங்காங்கே ரோட்டுக்கு மேல் இருந்து அருவிபோல் தண்ணீர் கொட்டும். அந்த அருவிக்குள் புகுந்து போக வேண்டும். பாறைகள் அவ்வப்போது உருண்டு வந்து விழுவது திகிலின் உச்சம்.
ஒரு வாகனம் போவதற்கே திணறக்கூடிய இந்த சாலையில் இருபுறமும் இருவழி போக்குவரத்து நடைபெறுகிறது என்பது இன்னும் அதிர்ச்சி. எதிரே வரும் வாகனம் உரசாமல் போவது எவரெஸ்ட் மலை மீது ஏறுவதற்கு சமம். சாலை
- Tianca Vaanavil

அனுபவம் பேசுகிறது... அனுபவம் பேசுகிறது... அனுபவம் பேசுகிறது...
மாணவ
Lு 17:
மீது உள்ள அனுதாபம் காரணமாக அவனுக்கு எந்த வேலையுமே கொடுப்பதில்லை. ஒரு வாரத்துக்குப் பின், றக்கிங் எல்லாம் முடிவுற்று ஒரு விழா வைப்போம் அவ்விழாவிலே புதிய மாணவர்கள் தம்மை மேடையில் அறிமுகப்படுத்திக் கொள்வார்கள் அதன் பின்பு அவர்களை எவரும் றக் பண்ணமாட்டார்கள் புதிய மாணவர்களுக்கான றக்கிங் எல்லாம்
முடிவடைந்து, அவர்களை அறிமுகப்படுத்தும் விழா நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு நானே தலைமை தாங்கினேன். மேடையில் இருந்தவாறே நான் அழைக்கும் புதிய மாணவர்கள் மேடைக்கு வந்து தம்மை
அறிமுகப்படுத்திவிட்டு இறங்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.
நொண்டி மாணவனின் பெயரை நான் ப
அழைத்தேன். அடுத்து சித்திரவேல் -தன்னை அறிமுகப்படுத்துவார்
என்றேன்.
சித்திரவேல் கதிரையில் இருந்து எழுந்து மேடைக்கு வந்தான். எல்லோருமே அவனது நடையைப்பார்த்து அதிர்ந்து போய்விட்டார்கள். காரணம் எப்பொழுதுமே நொண்டி நொண்டிச் சொல்லும் அவன் இப்பொழுது. நிமிர்ந்து கம்பீரமாக நடந்து மேடையில் ஏறி தன்னை
அறிமுகப்படுத்தினான். அவன் பேசினான். 'இங்கு பழைய மாணவர்கள் புதிய மாணவர்களை
றக் பண்ணினார்கள் ஆனால் புதிய சித்திரவேலுவுக்கு மட்டும் எந்தவித
மாணவனாகிய நான் பழைய மாணவர்களை தொல்லைகளும் கொடுக்கவில்லை. அவன்
ரக்பண்ணிவிட்டேன். எனக்கு கால் நொண்டி அமைதியாகவே இருந்துகொள்வான். அவன்
இல்லை, ஒரு வாரமாக நொண்டியாக
நடித்தேன் என்று கூறி அனுபவம் பேசுகிறது... அனுபவம் பேசுகிறது.
முடித்துவிட்டு கம்பீரமாக இறங்கினான்!
))
எலும்பு கூட மிஞ்சாது. ஒவ்வொரு வருடமும் சுமார் 300 பயணிகளாவது இந்த சாலையில் விபத்தில் சிக்கி இறக்கிறார்கள். குறைந்த பட்சம் வாரம் ஒரு வாகனமாவது மலையில் இருந்து கீழே விழுகிறது. 1983-ம் வருடம் ஜூலை மாதம் ஒரு பஸ் விழுந்ததில் அதில் பயணம் செய்த 100 பேரும் பலியானார்கள், உலகிலேயே அதிக
அபாய எச்சரிக்கை அறிவிப்புகள் இருக்கும் சாலையும் இதுதான். இப்படி ஆபத்துகள் குவிந்து கிடப்பதால் மலையில் பைக் ஓட்டும் "சாகச
வீரர்கள் இங்கு அதிகம் வருகிறார்கள், அதனால் இந்த பாதை ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது, இந்த சாலைக்கு ஸ்பானிய மொழியில் ''எல் கேமினோ திலா மூர்ட்” என்று பெயர். இதற்கு மரணத்தின் சாலை என்று
அர்த்தம்.
ஒக்டோபர் 2012 வானவில் ஒக்டோபர்

Page 15
என்னை புரட்டிப் போட்ட புத்தகம் பகத்சிங்கும் இந்திய அரசியலும்
நூலாசிரியர்
: சுபவீரபாண்டியன்
ஒரு வேள்வித் தீயாக வளர்த்து வந்திருக்கிறாமுதல் பதிப்பு : 1987 மார்ச்
ர்கள். இவர்களின் அர்ப்பணிப்புகளால் வெளியீடு
| : பொன்னி பதிப்பகம்,
விடுதலைக்கான சாதகமான சூழல் படிப்படியாக
எழுந்தது. இந்த வரிசையில் இறுதியாக மடிப்பாக்கம், சென்னை
காந்திஜி வந்தார். ஏற்கனவே போடப்பட்டிருந்த விலை
1 ரூ.50.00 (இந்திய நாணயம்)
பாதையால் காந்திஜியால் அஹிம்சை வழிப் பயணத்தை மேற்கொள்ள முடிந்தது. |
இவ்வாறு தன்னுயிரை ஆகுதியாக சுதந்திர அரும்பும் காலமொன்றில், 2005ம்
வேள்வியில் கொடுத்தவர்களில் பகத்சிங்கும் ஆண்டு நான் சென்னையில்
ஒருவர், நான் இந்த நூலை ஒரே மூச்சில் இருந்தபோது
வாசித்து முடித்தேன். நூலாசிரியர் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு
சுபவீரபாண்டியன் நிறைய கவிஞர் இன்குலாப்புடன்
வரலாற்று தகவல்களை திரட்டி, சென்றிருந்தேன். அங்கே
எளிமைப்பட இதை நூல்களைப்
எழுதியிருக்கிறார். புரட்டிக்கொண்டிருந்தபோது
"கருணாமூர்த்தி, அறவழி இன்குலாப் ஒரு புத்தகத்தை
போராட்ட வீரர், மகாத்மா எடுத்துத் தந்தார். அது நான்
என்றெல்லாம் ஒரு அப்பழுக்கற்ற வாசிக்கவேண்டும் என்று தேடிக்
மாமனிதராகவே நான் காந்தியை கொண்டிருந்த நூல். ஆசையுடன்
சிறுபராயத்தில் அறிந்தேன். புரட்டி, விலை கொடுத்து
காந்திஜி மீதான எந்த மாற்று வாங்கினேன்.
விமர்சனத்தையும் என்னால் இந்தியாவுக்கு விடுதலை
தாங்கிக்கொள்ள முடியாது. வாங்கித் தந்தவர் காந்திஜி
பிற்காலத்திலேயே காந்திஜியை என்று பலரும் நினைத்துக்
மு.சிவலிங்கம்
மறுஆய்வுக்கு உட்படுத்த கொண்டிருக்கிறார்கள். பல்லாயி
முடிந்தது. அப்போது பல ரக்கணக்கானோர் இந்திய விடுதலைக்காகப்
உண்மைகள் தெரிய வந்தன, காந்திஜியை போராடி, உயிர்த் தியாகம் செய்து,
ஒப்பற்ற கருணாமூர்த்தி, மகாத்மா என்பதை சொல்லொணாக் கொடுமைகளை ஏற்று அதை
பிரமாண்டமாக சித்தரிப்பதற்காக ஏனைய
ஒக்டோபர் மாத பலாபலன்கள்
ப மேடம்
வே கடகம்
அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் வியாழன் இரண்டிலும், சனி ஏழாம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் சகல விடயங்களிலும் முன்னேற் றம் தரும். செய்தொழில் நன்மைகளுடன் பண வரவும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடந்தேறும். சுபகாரிய மகிழ்ச் சியுண்டு உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் பலவிதத்திலும் நன்மையடைவர். முதலீட்டாளர்க
ளுக்கு முதலீடுகளால் இலாபம் கிடைக்கும். மேட இராசியினருக்கு மேன்மைதரும் மாதமாக அமைவு பெறும். அதிஷ்ட திகதிகள் 09,27
புனர்பூசத்து, நாலாங்கால், பூசம் ஆயிலியம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வியாழன் பதினோராம் வீட்டிலும், சனி நான்காம் வீட்டிலும் சஞ்சரிப்பது நன்மைக்குரியதாகும். செய்தொழில்கள் யாவும் சீராக அமைந்து மனதிற்கு நிம்மதி தரும், எதிர்பார்த்த பணவரவுகள் வந்துசேரும். உத்தியோகஸ்கர்கள், மாணவர்கள் விழிப்புடன் தமது கருமங்களில் நடந்து கொள்வது நல்லது. முதலீட்டாளர்கள்
முதலீடுகளில் கூடிய கவனம் செலுத்துவது நன்மை தரும். கர்க்கடக இராசியினருக்கும்
கூடிய கஷ்டம் தராத மாதம். அதிஷ்ட திகதிகள் (4, 27,
7 சிங்கம்
( இடபம் கார்த்திகை பின் முக்கால், ரோகிணி, மிருக சீரிடத்து முன்னரை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வியாழன் ஜென்மத்திலும், சனி ஆறிலும் இம்மாதம் சஞ்சரிப்பதால் சகல | விடயங்களிலும் அவதானத்துடன் நடந்து கொள்வது நல்லது. செய்தொழில்களில் சிறிது கஷ்டங்கள் தோன்றும், பணவரவும் சீராக அமையாது, குடும்பத்தில் வீண் செலவுகளுக்கு இடமுண்டு, உத்தியோகத்தர்கள், மாணவர்கள் தமது கடமைகளில் பொறுமையுடன் செயற்படுவது நல்லது. முதலீட்டாளர்கள் கூடிய முதலீடுகளை தவிர்த்து கொள்வது நன்மை - தரும். இடப் இராசியினருக்கு சிறிது இன்னல்கள் காட்டிடும் மாதம், அதிஷ்ட திகதி 05,23.
மகம், பூரம், உத்தரத்து முதற்கால் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வியாழன் பத்தாம் வீட்டிலும், சனி மூன்றாம் வீட்டிலும் சஞ்சரிப்பது சுமாரான பலன்களை தருவதாக
அமையும். தொழில் நிலையில் சிறிது . கஷ்டங்கள் தோன்றி மறையும். புதிய முயற்சிகளில் தடையுண்டாகும். குடும்பத்தில் மனக்கஷ்டகளுக்கு இடமுண்டாகும். உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள், வீண் கஷ்டங்களை எதிர்கொள்வர். முதலீட்டாளர்கள் முதலீடுகளை அளவுடன் வைத்துக் கொள்வது நன்மைதரும். சிங்க இராசியினருக்கு பெரிதாக சிக்கல்களை தராது. அதிஷ்ட திகதிகள் 07,25.
44 மிதுனம்
- கன்னி
மிருக சீரிடத்து பின்னரை, திருவாதிரை, புனர்பூசத்து முன் முக்கால் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வியாழன் 12ஆம் வீட்டிலும், சனி ஐந்தாம் வீட்டிலும் இம்மாதம் சஞ்சரிப்பதால் நன்மையும், தீமையும் கலந்த மாதமாகும். செய்தொழில்களில் சிறிது பிரச்சினைகளும், பண நெருக்கடியும் தோன்றி மறையும், குடும்பத்தில் எதிர்பார்த்த விடயங்களில் தாமதம் ஏற்படும். ) உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் கல்வி நிலை, தொழில் நிலைகளில் மனக் கஷ்டங்கள் உண்டாகும், முதலீட்டாளர்கள் முதலீடுகளை
அளவுடன் வைத்துக் கொள்வது நன்மை தரும். மிதுன இராசியினருக்கு மனக் குழப்பங்கள் தந்திடும் மாதம், அதிஷ்ட திகதிகள் 03,21 ஆகும்,
உத்தரத்து பின்முக்கால், அந்தம், சித்திரை யின் முன்னரை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வியாழன் ஒன்பதாம் வீட்டிலும், சனி இரண்டாம் வீட்டிலும், சஞ்சரிப்பது | நன்மைக்குரியதே தொழில் நிலைகள் சீராக அமையும். பணவரவுகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடந்தேறும். உத்தியோகஸ்தர்கள், மாணவர்களின் மனக் கஷ்டங்கள் குறைவடை யும், முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறை வேறும் கன்னி இராசியினருக்கு பெரிதான கஷ்டம் ஏற்படாது அதிஷ்ட திகதிகள் 05, 23 ஆகும்.
மன்ன
ஒக்டோபர் 2012

பகத்சிங்கும் இந்திய அரசியலும்
வர்ணிக்கப்பட்ட, அடக்குமுறைக்கு எதிராகக் கிளம்பியவர்களின் பங்களிப்பும் இருந்தது. உதவவும் செய்தது. சுதந்திரத்துக்காக உயிர்த் தியாகம் செய்ய
ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தயாராக உள்ளனர் என்பதும் நேதாஜி ஜப்பான் உதவியுடன் போரிடவும் தயார் என்பதும் பிரிட்டிஷ் அரசை சிக்கலான நிலைக்குத் தள்ளியது என்பதையும் காந்திஜியின் போராட்டத்துக்கு இது ஒத்தாசையாக அமைந்தது என்பதும் மறுப்பதற்கில்லை. காந்திஜி நினைத்திருந்தால் பகத்சிங்குக்கான தூக்குத் தண்டனையை + ஆயுள்தண்டனையாக மாற்றி அமைத்திருக்கலாம் என்ற ஒரு கருத்து பின்னர் வலுவாக முன்வைக்கப்பட்டது.
மறுவாசிப்பு என்பது ஏற்கனவே அறிந்த ஒன்றை மீண்டும் தேவையற்ற ஆராதனைகளும் ஆலாபனைகளுமின்றி உள்ளதை உள்ளபடி அறிந்து கொள்ளுதல் என்ற பொருளுடையது. இந்த நூல் அந்த அனுபவத்தை தந்தது. பகத்சிங் வசதியான குடும்பத்திலிருந்து வந்தவர். படித்தவர். நூல்களை எழுதிய பஞ்சாபி பையன். 24 வயதில் தூக்குக் கயிற்றை தைரியமாக முத்தமிட்டவர். சிறையிலி ருந்து அவர் எழுதிய கடிதங்கள் நூலாகவும் வெளிவந்துள்ளது. சேகுவேராவைக் கொண்டாடுவோர் நிச்சயம் பகத்சிங்கையும் கொண்டாடவேண்டும்.
இந்த நூலை வாசித்து முடித்தபோது பல உண்மைகள் பளிச்சிட்டன. இதன்பின்னர் பலருக்கும் இந்த நூல் பற்றி நான் சொல்லியிருக்கிறேன், வாசிக்கும்படி சிபாரிசு செய்திருக்கிறேன். தேங்கிக் கிடந்த எண்ணங்களை என்னில் உசுப்பிவிட்டது
இந்த நூல்,
சுப வர் பாண்டியன்
போராட்ட வீரர்களை காங்கிரஸ் சிறுமைப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியது. காபஷ் சந்திரபோஷ், பகத்சிங், உத்தம்சிங் உட்டபட பல போராட்ட வீரர்கள் வெறும் வன்முறையாளர்களாகவே சித்தரிக்கப்பட்டனர். "
எனினும் காந்திஜியின் அறவழிப் போராட்டத்துக்கு வன்முறையாளர்கள் என
01-10-2012 தொடக்கம் 31-10-2012 வரை
|| சோதிடமாம ணி நவா
ATE துலாம்
- மகரம்
சித்திரையின் பின்னரை, சுவாதி, விசாகத்து. முன் முக்கால் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வியாழன் எட்டிலும், சனி ஜென்மத்திலும் சஞ்சரிப்பதால் சகல கருமங்களிலும் அவதானத்துடன் நடந்து கொள்வது நல்லது. தொழில் நிலைகளில் கஷ்டங்கள் தோன்றும். பணத் தட்டுப்பாடு நிலவும், குடும்பத்தில் வீண் மனஸ்தாபங்களும், செலவுகளும் உண்டாகும், உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் மனக்குழப்பமடைவர்
முதலீட்டாளர்கள் எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. துலா இராசியினருக்கு சிறிது துயர் தந்திடும், அதிஷ்ட திகதிகள் 06,24,
உத்தராடத்துப் பின்முக்கால், திருவோணம் அவிட்டத்து முன்னரை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வியாழன் ஐந்தாம் வீட்டிலும், சனி பத்தாம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் சகல விட யங்களிலும் முன்னேற்றம் தரும். செய்தொழில்கள் சிறந்து விளங்கி பணவரவு தரும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த மனக் கவலைகள் மறையும் உத்தியோகஸ்தர்கள், மாணவர் கருமங்களில் முன்னேற்றம் உண்டாகும், முதலீட்டாளர்களின் முதலீடுகளில் துரித முன்னேற்றம் ஏற்படும். மகர இராசியினருக்கு மகிழ்ச்சி தரும் மாதமாக அமையும். அதிஷ்ட திகதிகள் 12,30.
கும்பம்
- விருச்சிகம் |
விசாகத்து நாலாங்கால், அனுஷம் கேட்டை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வியாழன் ஏழாம் வீட்டிலும், சனி பனிரெண்டாம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் இம்மாதம் பலவழிகளிலும் நன்மைகளை தரும், செய்தொழில்கள் யாவும் சீராக அமைந்து பணவரவுகளை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடந்தேறும். சுபகாரிய நன்மையும் இடம்பெறும். உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் | உயர்வடைவர். முதலீட்டாளர்கள் முதலீடுகளால் மன மகிழ்ச்சியடைவர். விருட்சிக இராசியி - னருக்கு நன்மைகள் பல தரும் மாதம் அதிஷ்ட திகதிகள் 10, 19.
அவிட்டத்து பின்னரை, சதயம், பூரட்டாதி முன்முக்கால் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வியாழன் நான்காம் வீட்டிலும், சனி ஒன்பதாம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் ஓரளவு மன நிறைவு தரும் மாதம். செய்தொழில்கள் திருப்தி தரும் பணவரவுகளில் முன்னேற்றம் ஏற்படும், குடும்பத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பங்கள் நடந்தேறும். உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் மனக் குழப்பங்களிலிருந்து விடுபடுவர். முதலீட்டாளர்கள் முதலீடுகளில் குழப்படைந்து தெளிவு பெறுவர். கும்ப இராசியி. னருக்கு மனக்குறைகள் விலகிடும் மாதம். அதிஷ்ட திகதிகள் 04, 22.
த மீனம்
- தனுசு -
மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வியாழன் ஆறாம் வீட்டிலும், சனி பதினோராம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் மனக்கவலைகள் மறைந்திடும் மாதம். செய்தொழில்களில் இருந்து வந்த கஷ்டங்கள் நீங்கிடும். புதிய முயற்சிகள் | அனுகூலமாகும், குடும்பத்தில் இருந்து வந்த தொல்லைகள் நீங்கும். உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் எதிர்கொண்ட கஷ்டங்கள் நீங்கும்.
முதலீட்டாளர்கள் கூடிய முதலீடுகளை தவிர்த்துக் கொள்வது நன்மைதரும், தனு இராசியினருக்கு சிறு தளம்பல் தரும் மாதம், அதிஷ்ட திகதிகள் 01,27 ஆகும்.
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வியாழன் மூன்றாம் வீட்டிலும், சனி எட்டிலும் சஞ்சரிப்பதால் சகல கருமங்களையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும், செய்தொழில்கள் சீராக அமையாது, பணக் கஷ்டங்களால் சிலர் கடன்படும் நிலையுண்டாகும். குடும்பத்தில்
அநாவசிய செலவுகள் ஏற்பட்டு மனக்குழப்பம் தரும், உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் தமது கருமங்களில் வீண் தொல்லைகளை எதிர்கொள்வர். முதலீட்டாளர்கள் கூடிய முதலீடு களை தவிர்த்துக் கொள்வது நன்மை தரும். மீன இராசியினருக்கு மனக்குழப்பம் தரும் மாதமாகும். அதிஷ்ட திகதிகள் 05, 23 ஆகும்,
Timona Vaanavil

Page 16
) வானவி
பதில் தருபவர் : எஸ். எப். எல். அக்பர், MBBS (Cey) MS (Cey) MRCOG (UK) மகற்பேற்று மருத்துவம், பெண் நோய் மருத்துவம்
மானால் மூலப் பிர வைத்திய ஆலோசனை
கடந்த ஐந்து ஆண்டுகளாக மாதவிடாய் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளேன். வயது 43, குறித்த நாளுக்கு முன்னரேயே மாதவிடாய் ஏற்பட்டு பத்து தினங்களுக்குத் தொடரும். வயிறு, முகம், மார்பு வீங்கிவிடும். ஆரம்பமாவதற்கு மூன்று தினங்களுக்கு முன்னரேயே ஒற்றைத் தலைவலி ஆரம்பமாகும். மூன்று நாட்களுக்கு உதிரப்பெருக்கு கடுமையாக இருக்கும். சிகிச்சைகள் பலன் அளிக்கவில்லை. தயவு செய்து எனக்கு ஆலோசனை வழங்குங்கள்.
எனக்கு போகிறது திருமண தள்ளிப்பு இதற்கா! சொல்வி 15, 16ம் கொண்ட சொல்ல உண்டா
பதில்: கர்ப்பம் தரிக்கும்போது உடலில் சில மாற்றங்கள், உபாதைகள், பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு. கால்களில் நாளங்கள் வீங்கும், அதேபோல் மலவாய்த் துவாரத்தைச் சுற்றியுள்ள நாளங்களும் வீக்கமடையும் நாலு கால்களில் நடக்கும் மிருகங்கள் கர்ப்பம் அடையும்போது அவை இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்வதில்லை,
ஏனெனில் அதிகரிக்கும் உடல் பருமன் நான்கு கால்களினால் சமன்படுத்தப்பட்டு விடுகிறது. இரண்டு கால் மனிதனுக்குத் தான் இப்பிரச்சினை. தனது எடையையும் வயிற்றில் உருவாகும் கருவின் எடை மற்றும் உபரியாக போடும் சதையையும் ஒரு பெண் -
இரண்டு கால்களினால் தான் தாங்க வேண்டும். இதனாலேயே கால் வீக்கம், நரம்பு புடைத்தல், மலவாய் நாளங்கள்
- எஸ்.வி.எம். மன்னார்
பதில்: கு உசிதமான பருவம் செ தற்காலிக கொள்வதி எவ்வாறான பட வேண்
பதில்: 45 வயதைத் தாண்டினால் பெண்களுக்கு, உங்களுக்கு
கர்ப்ப காலத்தில் மூலநோய் ஏற்படுவது
ஏற்பட்டிருப்பதைப் போலவே மாதவிடாய் கோளாறுகள் ஏற்படுவதுண்டு. ஹோர்மன்கள் சமதன்மையுடன் இல்லாதிருப்பது, கருப்பையில் கட்டி ஏற்படுவது, கருப்பையை சூழவுள்ள இடங்களில் கிருமித் தாக்கம் ஏற்படுதல் எனப் பல காரணங்களினால் இக்கோளாறுகள் ஏற்படுகின்றன. சிலருக்கு நீங்கள் குறிப்பிட்டதைப் போல வயிற்றுவலி, தலை, இடுப்பு வலி, மார்பு வீக்கம் போன்ற குணக்குறிகளும் ஏற்படுவது உண்டு. புற்றுநோயும் ஏற்படலாம். ஆனால் இந்த வயதில் மாதவிடாய் போக்கில் கோளாறுகள் ஏற்படும்போது அது புற்று நோயையே குறிக்கிறது என்று பலர்
முடிவு செய்து விடுகிறார்கள். ஊடகங்களும் கருப்பை புற்றுநோயைப் பற்றி அதிகம் பேசுவதாலும் நடுத்தர வயது பெண்களுக்கு இந்த அச்சம் ஏற்பட்டு விடுகிறது.
உங்கள் பிரச்சினைக்கு நீங்கள் ஒரு V.0.0 யை நாட வேண்டும். எஸ்கேன் செய்து பார்க்க வேண்டும். 'பெப்ஸ்மெயார்' என்ற பரிசோதனை கருப்பைக் கழுத்துப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு அப்பகுதியில் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். DNC எனப்படும் வயிறு கழுவுதல் மூலம் கருப்பையில் இருக்கக்கூடிய கோளாறுகள் கண்டறியப்பட முடியும். மேலும் எல்லா ஆதார
வைத்தியசாலைகளிலும் Well Womarn Clic என்றழைக்கப்படும் மகளிர் மருத்துவ பிரிவுகள் இயங்கி வருகின்றன. அங்கே சென்று உங்கள் பிரச்சினையை எடுத்துச் சொல்லுங்கள்.
"தேவை. இ மாதவிடாய் எடுத்துக்.ெ 17வது நா காலப்பகுதி நாட்களாக
இக்கால நாட்களில் உறவு கை இயற்கைய தற்காலிகக் கைக்கொ - நீங்கள் மருந்தை செய்யக் 8
ஏனெனில் உடனேயே தயாராக ! யம், இதற் Triphasec சிபாரின்படி நோய் மக ஆலோசன.
புடைத்தல் ஆகிய பிரச்சினைகள் எழுகின்றன. F
ஹோர்மோன்களில் ஏற்படும் மாற்றங்க (ளும் இதற்குக் காரணம். கர்ப்பிணிக
ளுக்கு மலச்சிக்கல் ஏற்படுவது வழமை, பிரசவத்தின் பின்னர் சரியாகிவிடும்,
கர்ப்பமாக இருக்கும்போது பெண்கள் அதிக அளவு நீரைப் பருக வேண்டும். கீரை வகைகள், பழங்கள் உணவில் தாராளமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- கார உணவுகளையும் கொழுப்பு சார்ந்த உணவுகளையும் குறைத்துக் கொள்வதோடு கர்ப்பிணிகள் உணவை நன்கு மென்று விழுங்க வேண்டும். நீர்ப்பதார்த்த உணவுகளை அவர்கள் அதிகம் உட்கொள்ளலாம். முக்கியமாக இவர்கள் நார்த்தன்மை கொண்ட உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வது அவசியம். நாம் வழமையாக உட்கொள்ளும் உணவுகளிலேயே அதிக நார்த்தன்மை காணப்படுகிறது. பருப்பு வகைகள், காய்கறிகள் நார்த்தன்மை கொண்டவை. இவற்றைத் தவிர்த்து நவ. நாகரிக உணவுகளான சொக்கலேட், கிழங்குப் பொரியல், Fast Food எனப்படும் கவர்ச்சியான உணவுகள் கர்ப்பிணிகளுக்கு நன்மையான செய்யாது, கர்ப்பகால பிரச்சினைகள் அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைகிறது.
மலைச்சிக்கலில் இருந்து விடுபடுவதற்கு செயற்கை நார்த்தன்மை கொண்ட நவீன மருந்துகள் உண்டு. இம் மருந்துகளுக்கு பழக்கப்படுத்திக் கொள்வது நல்லதல்ல. ஆண்களில் சிலருக்கு காலையில் எழுந்து சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டால்தான் மலம் கழியும்.
சிகரெட் புகைக்கு உடலை பழக்கப்படுத்திக் கொண்டதால் வரும் வினை இது. ஆகவே கர்ப்பிணிகள் சரியான உணவு, பழக்க வழக்கங்கள் மூலம் மலச்சிக்கலை தவிர்த்துக்கொள்ள முயல்வதே சரியானது. அதாவது தகுந்த உணவு சரியான உணவு உட்கொள்ளும் முறை, சரியாக மலம் கழிக்கும் முறை ஆகியவற்றை கர்ப்பகாலத்தில் கைக்கொள்ள வேண்டியது அவசியம்.
கர்ப்
வரு தொடர்
எ பதில் : உங்கள் சுருக்கம்
ஏற்க சிகிச்சைக்க
இவை அனுப்பி
மறக்க விரும்பாத தெரிவிக்க
கும்
வ
வயது 24. மூல வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கிறேன், முதல் தடவையாக கர்ப்பவதியாக இருக்கும்போதே மூலம் தள்ளிவிட்டது. பிரச்சினை இப்போதும் நீடிக்கிறது. குணப்படுத்த என்ன செய்யலாம்? கர்ப்ப காலத்தில் மூலப் பிரச்சினை ஏற்படுவது இயற்கை என்கிறார்கள் உண்மையா?
- பெயர் குறிப்பிட விரும்பாதவர்,
சம்மாந்துறை.
e-mail:
Mienna daanavil

'வானவில்' குறுக்கெழுத்துப் போட்டி 23
பங்கள் விஷயத்துக்கு வருவோ - பிரசவத்தின் பின்னரும் ரச்சினை தொடர்வதால் பொது பர் ஒருவரை அணுகி என பெறுவது நல்லது.
வயது 23, மனைவியாகப் வருக்கு 18 வயது.
மானதும் மகப்பேற்றைத் போட விரும்புகிறோம். மன சரியான வழிமுறையை ர்களா? மாதவிடாய் ஏற்பட்ட
நாட்களின் பின்னர் உறவு டால் பாதுகாப்பானது என்று ப்படுவதில் உண்மை
- செல்லத்துரை
குழந்தை பெறுவதற்கான T காலமாக 22, 23, 24 வயது காள்ளப்படுகிறது. ஆகவே
கருத்தடை செய்து ல் தவறு இல்லை. 5 கருத்தடை கைக்கொள்ளப்
டும் என்பதில் கவனம்
இடமிருந்து வலம் மேலிருந்து கீழ்
ஏன்?
1. இங்கு அண்மையில்
மாகாண சபை தேர்தல் நடந்தது (6) 5. போட்டால் சமாளிக்க
வேண்டும் (3) 8. இதற்கேற்ற மூடி (2) 9. தமிழக
தொலைக்ககாட்சிகளில்
ஒன்று (2) 10. சிவாஜி, பத்மனி
நடித்தது (10) 13. சூப்பர் ஸ்டார் (6) 15. வலிமை (3) | 13. முற்றிப்போய் விட்டது (2)
19. நேரம் (3) 20. ஒரு இறாத்தலில் 454
உண்டு (3) 22. பயம் - 23, கிருஷ்ணனின் இரண்டு
மனைவியரில் ஒருவர்
(4) 24. பட்டினி (2) 25. ஒரு நிறம் (4) 28. அதிர்ஷ்டம்
கொட்டும்போது இப்படி
சொல்வார்கள் (6) 20. கிலி (3) 30. பூமி (3)
1. நிலா (5) 2. சூரியன் (2) 3. பணம் சேர்த்து
வைக்கப்படும் இடம் (3) 44. மயிர் (2) 5. ஒரு ராகம் (3) 5. வாசனை (3) 7. நெஞ்சு (2) 9, மாத கடைசியில்
கிடைக்கும் (5) 11. வெட்டும் (3) 12. இணைக்கும் (3) 16. பாதணி (3) 17. பயம் (3) 18. கடினமான மரம் (5) 19. மன்மதன் (3) 21. ஆட்சிப் பிரதேசம் (5) 22. பறவை (2) 24. பழசு (3) 26. இரண்டு சேர்ந்தது (3) 27. தேர்வு (3) 28. ஒன்றும் இல்லை (2)
ஒரு பெண்ணின் 28 நாள்
ப சக்கரத்தை காண்டால் 11வது நாள் முதல்
ள் வரையிலான தியே கருவளம் கொண்ட - கருதப்படுகின்றன.
ம் தவிர்த்து ஏனைய பாதுகாப்பான தாம்பத்திய வத்துக் கொள்ளலாம். இது பான வழி. ஆனாலும்
க் கருத்தடை முறை ஒன்றை எவதே நல்லது. இதற்காக ஊசி யா, 'லூப்'பையோ தெரிவு கூடாது, ல் கருத்தடை நிறுத்திய ப கருத்தரிப்பதற்கு மனைவி இருக்க வேண்டியது அவசி கு உகந்த மாத்திரையாக - விளங்குகிறது. டாக்டரின்
பாவிக்கலாம். ஒரு பெண் ப்பேற்று மருத்துவரை அணுகி மன பெற்றுக் கொள்ளவும்.
சரியான விடைகளை எழுதி
25. 10. 201க்கு முன் குறுக்கெழுத்துப் போட்டி - 23
வண்ண வானவில் த.பெ. இலக்கம் 1218
கொழும்பு
பம் தொடர்பான நோய்கள். த்தங்கள். பெண் நோய்கள் பான உங்கள் கேள்விகளுக்கு -
மருத்துவ நிபுணர் - ஸ், எம். எல். அண்டார் சொல்லத் தயாராக இருக்கிறார்: - கேள்விகளை தெளிவாகவும் | மாகவும் நெடுநாள் நோயானால் கனவே எடுத்துக் கொண்ட களின் போட்டோ பிரதிகளையும்
னத்து கீழ்கண்ட முகவரிக்கு
வைக்கவும். வயதை குறிப்பிட வேண்டாம் பெயர் குறிப்பிட . கவர்கள் அதை தனிக் கடிதத்தில் கலாம். எனினும் பெயர் முகவரி பெபிட மறக்க வேண்டாம். இது எமது தேவைக்காக.
என்ற விலாசத்துக்கு அனுப்பிவைக்கவும். சரியான விடை எழுதுபவர்களில் தெரிவு செய்யப்படும்
மூவரின் பெயர், முகவரி பிரசுரமாகும். குறுக்கெழுத்துப் போட்டி இல 22க்கான விடைகளும் பரிசு பெற்றவர்கள் விபரங்களும் 22ஆம் பக்கத்தில்...
தண்ணி அடிச்சா
வீக் ஆகும் பொடி பொண்ணு சிரிச்சா
ஸ்ரோங்கா வளரும் தாடி...!
பானவில் மருத்துவம், த.பெ. எண். 1218
கொழும்பு annavaanavil@gmail.com
P தத்துவப்
பித்தன
-- ஒக்டோபர் 2012 5

Page 17
கண்களாக இருந்தார்கள். இது நான் சொல்வது 43 வருஷங்களுக்கு முந்திய ஊர்க்கதை. அதில் இருவரும் நல்ல திடகாத்திரமானவர்களாக சாகும்வரை இருந்தார்கள். அம்மய்யாவுக்கு தான் சாகுறதுக்கு ஒரு வருஷத்துக்கு
முந்தி வருத்தம் வந்தது. அவருக்கு சீனி வியாதி இருந்தது. ஆனால் அது அவருக்கு தெரியாமலேயே போய்விட்டது. இப்பொழுதை போல சீனி வியாதி பரிசோதனை
வைப்பு
ளைய அப்துல்லாஹ்
மேற்குலஇ வயதானவர்க வரட்டும் தனிமை
ங்கள் எப்பொழுதும்
வெளிநாட்டு அரசுகள், இளைஞர் முதியவர்களை கரிசனை
குழுக்களை தமிழகத்துக்கும் யுடன் பார்த்துக் கொள்கிறோம். கலியாணம்
இலங்கைக்கும் அனுப்பி முடித்த புது தம்பதிகளுக்கு,
முதியோரைக் கனம் தலைப்பிள்ளை பொம்பிளை பிள்ளை பிறந்தால் சந்தோஷமாக இருக்கும்.
பண்ணுவது எப்படி வயதான காலத்தில் தண்ணி வென்னி
என்பதை அவர்களுக்குக் வைச்சுத் தர ஒரு பெண் பிள்ளை வந்துவிட்டதே என்ற மகிழ்ச்சி தான்
கற்றுத்தர முயல அது.
வேண்டும், ஆனால் பெரும்பாலான வயதான பெற்றோர் பிள்ளைகளையே எப்பொழுதும் நம்பி
ஒன்று நம் வாழ்பவர்கள். இலங்கையில் இது
ஆட்களுக்கு தமது சர்வ சாதாரணம். ஏன் எமது தமிழர்
பெற்றோரை வாழ்வில் முதியவர்களை கனம் பண்ணுதல், மதித்தல், வாழ்தல் என்று
முதியவர் ஒரு கலாச்சாரமே இருக்கிறது. இது
இல்லங்களுக்கு சாதாரணமான ஒரு விடயமல்ல, ஏனெனில் வெளிநாடுகளில்
அனுப்பி வைப்பதில் முதியவர்களை ஒரு சுமையாகவே
ஆர்வம் அதிகரித்து பிள்ளைகள் நினைக்கிறார்கள்.
முதியவர்களை வீட்டில் வைத்து
வருகிறது, பராமரிப்பது, வெள்ளைக்காரர்
வெள்ளைக் மத்தியில் அரிதாகவே இருக்கிறது.
காரர்களிடம் இருந்து கிராமப் புறங்களில் பெரிய வீடுகளில் இருக்கும் வெள்ளைக்காரர் தங்கள்
எவற்றை எடுத்துக் முதிய பெற்றோர்களை வீட்டில்
கொள்ளக் கூடாதோ வைத்து நன்றாக கவனித்து அவர்களை சந்தோஷமாக
அவற்றை விரும்பி வைத்திருப்பதையும் கண்டிருக்கிறேன்.
ஏற்றுக் கொள்வது ஒரு ஆனால், லண்டனில், நகர்ப்புறங்களில், முதியவர்களை
புதிய கலாசாரமாகி அரசாங்கம் முதியோர் இல்லங்களில்
வருகிறது வைத்துத்தான் பராமரித்து வருகிறது. எனது வீட்டுக்கருகில் கூட மூன்று பெரிய முதியோர் இல்லங்கள் இருக்கின்றன. அந்த
பண்ண என்று யாரும் ஆஸ்பத்திரிக்கு முதியவர்களும் பிள்ளைகள் தொடர்பான
போனதை நான் அந்தக் காலத்தில் அக்கறை இல்லாதவர்களாக தனிமையில்
பார்க்கவில்லை. அரசாங்கம் கவனிப்பதை ஏற்றுக் கொண்டு
அவருக்கு சீனி கூடித்தான் வருத்தங்கள் வாழ்கிறார்கள். ஏனெனில் இப்பொழுது
வந்திருக்க வேண்டும், கடைசி காலத்தில் முதியோர் இல்லங்களில் இருக்கும் வயதா -
அம்மய்யாவை எங்களது அம்மா கண் ளிகள் ஏற்கனவே நல்ல திடகாத்திரத்துடன்
கலங்காமல் பார்த்து வழி அனுப்பி வைத்தார் இருந்த போது அவர்களது பெற்றோர்களை
ஆனால் அவர் சாகும் போது அவருக்கு முதியோர் இல்லங்களுக்கு அனுப்பியவர்கள்
இருந்த கடைசி ஆசை என்னை ஒரு தரம் தானே! அதனால் இப்பொழுது அவர்கள்
கண்ணால் பார்த்துவிட வேண்டுமென்பது. அது அனுபவிப்பது முதலில் அவர்களின்
அவருக்கு நிறைவேறாத ஆசையாகவே பெற்றோர்களுக்கு செய்தவினை என்றுதான்
அமைந்தது, எடுத்துக் கொள்ள வேண்டும்,
நான் ஊர் ஊராக அலைந்து திரிந்தபோது அரசாங்கமும் எங்களிடம் இருந்து என்.ஐ
அவர் கவலைப்பட்டிருக்கிறார். மூத்த நம்பருக்கான பணம், வரிப் பணம் என்று
ஆம்பிளைப்பிள்ளை பேரன் நான். எனது மாதாந்தம் 450 பவுணுக்கு மேல் சம்பளத்தில்
வாழ்க்கை முழுவதும் திக்விஜயத்தில் தான் இருந்து வெட்டி எடுக்கிறது அது நாங்கள்
கழிந்தது. அம்மா தான் கண் தூங்காமல் முதியவர் ஆன பிறகு எங்களுக்கு தரும்
அம்மய்யாவை பார்த்து ஒப்பேற்றினார். பென்சன் மற்றும் எமது வயதான கால
அம்மம்மா திடகாத்திரமாக சாகும்வரை பராமரிப்புக்கான செலவு. இதனை இப்பவே
இருந்திருக்கிறர். அவ இறந்தபோது நான் வெட்டி எடுத்து விடுகிறது அரசாங்கம்.
ஏதாவது ஒரு வெளிநாடொன்றில் எங்களது வீட்டில் அம்மய்யாவும்,
இருந்திருப்பேன். அம்மம்மாவும் முதியவர்களாக எனது
இப்பொழுது தான் வண்டனில் முதியோர்
இவானோவிய ஒக்டோபர் 2012

மீதான அக்கறை வந்திருக்கிறது. அதுவும்
போய்விடாமல் பிள்ளைகளே வைத்து பார்க்கும் ' கிறடிட் கிறஞ்சுக்கு' பிறகு.
படியான பயிற்சிகளை அளிக்கவேண்டும் இளையவர்களுக்கு, துடிப்பாக
என்றும் பெற்றோரின் பெறுமதியை இருப்பவர்களுக்கு, ஒரு அறிவித்தலை
பிள்ளைகளுக்கு விளங்கப்படுத்த வேண்டும் டேவிட் கமரூன் அரசு
என்றும் ஒருசாரார் கருத்து தெரிவிக்கின்றனர். விடுத்திருக்கிறது.
சிக்கல் என்னவென்றால், இங்கு இங்கு லண்டனில் முதியோர்
வெள்ளைக்கார நாடுகளில் சுதந்திரம் என்ற இல்லங்களில் இருக்கும்
போர்வையில் பிள்ளைகளை 18 வயதுக்கு முதியவர்களை
மேல் அவர்கள் இஷ்டப்படி பெற்றோர் வாழ கவனித்துக் கொள்ள
விட்டுவிடுகிறார்கள். அந்த மாதிரி வளர விட்டு நேர்ஸ் மார்கள்
விட்டு பிறகு பெற்றோர்களை கவனியுங்கள் இருக்கிறார்கள்,
என்றால் எங்கிருந்து வரப்போகிறது பாசமும் ஆனால்
அன்பும்? ஆனால் ஸ்கொட்லாந்து, முதியவர்களோடு
அயர்லாந்து போன்ற இடங்களில் இருந்து ஆறுதலாக
இயல்பாகவே பெற்றோர்களை வயதானாப் பேசி அவர்களின்
பிறகு கவனிக்கும் பண்பு இரண்டாம் சுக துக்கங்களில்
தலைமுறையினரிடம் உள்ளது. பங்கு கொண்டு
அது தானாக வரவேண்டும், யாரும் சொல்லி அவர்களை
வரமுடியாது. இரக்கமும் ஏனையோரை ஆறுதல்படுத்த
மதித்தலும் அதே போலத்தான், வயதான யாருமேயில்லை.
பெற்றோரை கவனித்தலும் தமிழர் நேர்ஸ்மாருக்கு
கலாச்சாரத்தில் வந்து பார்த்து பழக வேண்டிய சம்பளம்
தொன்று. முதியோரை கனம் பண்ணுதல், தரவேண்டும்.
கவனித்தல் என்பது தமிழர் கலாசாரத்தில் நேரத்துக்கு
ஊறிப்போன விஷயம். வெளிநாட்டு அரசுகள், சாப்பாடு,
இளைஞர் குழுக்களை தமிழகத்துக்கும் நேரத்துக்கு
இலங்கைக்கும் அனுப்பி முதியோரைக் கனம் சிற்றுண்டி,
பண்ணுவது எப்படி என்பதை அவர்களுக்குக் நேரத்துக்கு
கற்றுத்தர முயல வேண்டும். ஆனால் ஒன்று. மருந்து, நேரத்துக்கு நம் ஆட்களுக்கு தமது பெற்றோரை மருத்துவ
முதியவர் இல்லங்களுக்கு அனுப்பி வைப்பதில் பரிசோதனை சான்று
ஆர்வம் அதிகரித்து வருகிறது. எல்லாம் நடக்கிறதே
வெள்ளைக்காரர்களிடம் இருந்து எவற்றை தவிர அவர்களின்
எடுத்துக்கொள்ளக் கூடாதோ அவற்றை மனதறிந்து கதைக்க,
விரும்பி ஏற்றுக்கொள்வது ஒரு புதிய மதிக்க முதியோர்
கலாசாரமாகி வருகிறது. இல்லங்களில் யாருமில்லை, பிள்ளைகன் யேசு பாலன்
பிறந்தநாள், புதுவருடம், பெற்றாரின் பிறந்ததினம் என்று மட்டும் வந்துவிட்டு போவார்கள் மற்ற நேரங்களில் முதியவர்கள் தனிமையில் வாடுகிறார்கள்.
எனவே தான் முதியவர்களை, உடல் ஊனமுற்றவர்களை அவர்களோடு இருந்து கவனித்துக் கொள்ள முன்வரும் இளைஞர்கள் தன்னார்வ தொண்டாக இந்த பணியை செய்யவேண்டும். அப்படி செய்தால்
முதியவர்களை பார்க்கும் நேரத்தை கணக்கில் எடுத்து அவர்கள் வயதாளிகளாக. ஆகும்பொழுது பிறர் கவனித்துக் கொள்ளும் படியான ஒரு ஏற்பாட்டை நடைமுறைப்படுத்த பிரிட்டன் அரசு யோசிக்கிறது.
அமெரிக்காவில் ஒரு சில இடங்களிலும் ஜப்பானிலும் இந்த நடைமுறை இருக்கிறது. வயதாளிகளை வேறொருவர் பார்த்து பராமரித்தால் அவர் வயதாகும் போது அவரை ஒருவர் பார்ப்பார்.
முதியோர்களை கவனிப்பது நம் அனைவரி
முஹம்மட் இனாம் : னதும் கடமை. அதனை வெகுமதி எதிர்பார்த்து செய்யக்கூடாது என்று ஒரு சாரார்
அஸ்மா-இஸ்மத் சொல்கின்றனர். ஆனால் முதியோர்
மல்வானை இல்லங்களில் பெற்றோர்களை கொண்டு
Vannie Vaanavil

Page 18
உடற்மயிடுசிரென
நடிச் இன
காய்ச். ஓய்விற்குப்
நமீதாவின் அலை ஓய்ந்துவிட்டதாக சிலர்) நினைத்துக்கொண்டிருந்தால் அது மகா தவறு ஐயா! அம்மணி
அடுத்த ஆட்டத்திற்கு தயாராகி விட்டது. தமிழில் 'இளமை ஊஞ்சலாடுகிறது' தெலுங்கில் ஒரு படம், கன்னடத்தில் ஒரு படம் என கையில் மூன்று படங்கள் ரெடியாக இருக்கிறதாம். தெலுங்கு படத்தில் சி.ஐ.டி போலிஸ் வேடத்தில் நடிப்பதால் விஜயசாந்தி நடித்த 'வைஜயந்தி ஐ.பி.எஸ்' படத்தை பல
முறை பார்த்து, அதிரடியாக நடிக்க பயிற்சி எடுத்து
வருகிறாராம் நமீ! ஆனாலும் குண்டான உடம்பை அம்மணி எப்படி குறைக்கப்போகிறது என்று மச்சான்கள் கவலைப்படுவது நமீக்கு புரியாமலில்லை. அதனால்தான் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வாடகை வீட்டில் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் உடற்பயிற்சி கருவிகளை வாங்கி குவித்து விட்டு,
இப்போ தினமும் இரண்டு மணிநேரம் கடுமையான உடற்பயிற்சி செய்து உடம்பை குறைக்கும் முயற்சியில்
ஈடுபட்டு வருகிறாராம், இதற்கு உணவு கட்டுப்பாடு மிகவும் முக்கியம் என்பதால், தனக்கு பிடித்த சாம்பார் இட்லிக்கும், பெப்பர் சிக்கன்
கிரேவிக்கும் டாட்டா காட்டி விட்டாராம்.
டிஜிட்டல் வடிவத்தில் திருவிளையாடல்
சர்
நிலை
விழ
கர்ணன் டிஜிட்டல் ஒப்பனையுடன் வெளியிடப்பட்டு படு வெற்றி பெற்ற பின்னர் பழைய படங்களை டிஜிட்டல் ஒப்பனையில் மறு வெளியீடு செய்யும் காய்ச்சல் கொலிவூட்டைத் தொற்றிக் கொண்டிருக்கிறது. பலரும் பல படங்களைக் குறிப்பிட்டு
இவை எல்லாம் டிஜிட்டல் குளியல் செய்து விட்டு வந்தால் நன்றாக இருக்குமே என்று ஐடியா கொடுத்து வருகிறார்கள். ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை, பராசக்தி, நாடோடி மன்னன் என்று படப் பட்டியல் நீள்கிறது.
இவை எல்லாம் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்படுமானால் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் பட உரிமை, விலை, விநியோகம், எனப் பல சிக்கல்கள் உள்ளன. ஏனெனில் இப் படங்களைத் தயாரித்தவர்கள் எவரும் இன்று உயிருடன் இல்லை. இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினரில் | யார் யாரிடம் சட்டபூர்வமான உரிமம் உள்ளது என்பதில் இருந்து ஏராளமாக சிக்கல்களைத் தீர்த்தாக வேண்டும்.
கர்ணன் வெளியீட்டில் இந்தச் சிக்கல் எதுவுமே கிடையாது. தயாரிப்பாளரின் மகனே இதை வெளியிட்டார். இப்போது ஏ.பி, நாகராஜனின் மகன் பரம் தன் தந்தை இயக்கிய படங்களுக்கான 'கிரியேட்டிவ்' உரிமை இருப்பதால் அவர் 1966ம் ஆண்டு வெளியாகி 25 வாரங்கள் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்த திருவிளையாடலை டிஜிட்டல் முறையில் மறுசீரமைத்து விரைவி-- லேயே வெளியிடவுள்ளார்.
திருவிளையாடலின் திருத்தப்பட்ட சில பகுதிகளை சிவாஜியின் மகன் ராம்குமாருக்கு சமீபத்தில் போட்டுக் காட்டினாராம் பிரேம். உடல் புல்லரித்துப் போன அவர் புதுப்படம் ஒற்றைப் பார்ப்பது போல் அல்லவா இருக்கிறது. என்றாராம், திருவிளையாடலுக்குப் பின் தில்லானா மோகனாம்பாள், ராஜராஜ சோழன் ஆகிய சிவாஜி படங்களும் டிஜிட்டல் குளியல் எடுக்கப் போகின் றன என்ற தகவலையும் சொல்கிறார் பிரேம்,
ஏ.பி.நாகராஜன் 49 வயதில் இறந்துபோனார் சிவாஜியை வைத்து மாத்திரம் 16 திரைப்படங்களை அவர் இயக்கியிருக்கிறார். திருவிளையாடல் நிச்சயம் படுவெற்றி பெறும்,
Thaana Vaanavil

தனுஷ் இந்திப்படம் குவிப்ரம்சேல்00
தனுஷ் இந்தியில் ஹீரோவாக நடிக்கும் படம் Tஞ்சா', தனுஷக்கு ஜோடியாக சோனம் கபூர் க்கிறார். ஆனந்த எல். ராய் படத்தை இயக்க, சப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் முக்கிய காட்சிகளை தற்போது டெல்லியில் படமாக்கி வருகிறார்கள். குளிர்க் சலால் அவதிப்பட்டு வந்த தனுஷ் நீண்டகால பிறகு மிகவும் சுறுசுறுப்பாக படத்தில் நடித்து
வருகிறார்,
எல்லாம் காசுக்குத் தாண்ட இநனா ஆவன்னா எழுதும் திவ்ய
என்னைப் படவுலகில் ஏற்றி விடுகின்ற மாதிரி ஒரு படம் செய்ய வேண்டும் எ நல்ல ஒரு தமிழ்ப் படத்தில் நடித்தாக வேண்டும் என நினைக்கிறேன் என்று
சொல்லுகிறார் திவ்யா பண்டாரி. மும்பை நடிகையான இவர் ஊலலலாவில் எதிர்பார்ப்புகளுடன் நடித்தார். ஆனால் படம் நன்றாக போகவில்லை இதன் தமிழில் திவ்யா எடுபடவில்லை. அதனால் இன்னொரு வாய்ப்புக்காக காத் திவ்யா,
திவ்யா அப்பா ஒரு மராத்தி மற்றும் குஜாராத்தி பட இயக்குநர், 4 படவுலக விஷய ஞானம் புரிந்த திவ்யாவுக்கு தமிழில் நடித்துத் நடிகை என்ற பெயர் வாங்க முடியும் என்பதும் அதையே ஏணி பயன்படுத்தி மும்பை படவுலகுக்குத் தாவ முடியும் என்பதும் தெரிந்திருக்கிறது. இதன்மூலம் சத்தான, வித்தியாசமான கதைத் தளங்களில் நின்று சத்தான திரைக் கதை, வசனங்கள் அமைத்து காரமுள்ள படங்களை தமிழர்கள் தான் படைக்கிறார்கள் என்பது தெ நாமும் சந்தோஷப்படலாம்.
வடநாட்டுக்காரியான திவ்யா இப்போது தமிழ் கற்று வருகிறாராம் ''ந தமிழ்ப் படங்களைப் பார்க்கிறேன் நிறைய தமிழ் நண்பர்கள் நெட்வேர் ஏற்படுத்தி வருகிறேன். தமிழ்ப் படவுலகின் ஜாம்பவான்களுடன் பழகும் வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறேன். இதன் மூலம் நினைத்ததை ச
முடியும் என்று நம்புகிறேன்' என்கிறார் பண்டாரி.
ஐஸ்வர்யாவும் இருவர் படத்தில் ஜெயலலிதாவாக நடித்து பின்வ சென்றவர்தானே!
இந்தியில் கொடி முயற்சியில் இலிய
1ாவின் தே
டும நோய்க்காக ரகசிய சிகிச்கை பெற்ற சமந்தா, முழுமையாக குணமடையாத , யில், 'நீதானே என் பொன்வசந்தம்' பாவுக்கு வந்தார். அவரைப் பார்த்து !
அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.
இதையடுத்து அப்படத்துக்கான
டப்பிங்கிலும் கலந்துகொண்டார். சமந்தாவுக்கு நல்ல குரல்வளம். படப்பிடிப்பு
ஓய்வு நேரத்தில் தனக்கு பிடித்த பாடல்களை மென்மையாக
பாடுவார், வெளியாட்கள்
யாராவது
கேட்டால் பாடுவதை சட்டென்று நிறுத்திவிட்டு,
வெட்கத்துடன் சிரிப்பார்! சொந்தக்
குரலில் இனி அவர்
பாடலாம்.
தென்னிந்திய சினிமாவில்
பிரபலமாகும் ஒவ்வொரு | நடிகைக்குமே அடுத்து பாலிவுட்டில்
கொடியேற்ற வேண்டும் என்பதுதான் தீராத கனவு
இருக்கும். அந்த வா ஸ்ரீதேவிக்கு பிறகு பல
இங்கிருந்து இந்தி : சென்றதில் அசின் பெரி தற்போது புகழ் பெற் அதனால் அடுத்தடு அவர்வால், தமன்னா நடிகைகள் இந்தியில் கவனம் செலுத்தி வருகி இதற்கிடையில் நண்பன் பா
நடித்த இலியானாவும்
படத்தை முடித்த கை இந்தியில் ரன்பீர் கபூர் நடித்த
படத்தில் நடித்தார். படம் ெ பெற்றதோடு இலியானாவின் நம்
அங்குள்ளவர்களை வெகு கவர்ந்து விட்டது. இதனால் ே புதிய படங்களை கைப்பற்றும் .
முயற்சியில் இறங்கியிருக்கும் இனி அசினைப்போன்று மும்பைய தங்கி முழுநேர இந்தி நடிம்
போவதாகக் 3
வானே

Page 19
அசப்பில் சில்க் ஸ்மிதாவின் சாயலில் கிக் ஏற்றும் கண்களுடனும் இருக்கிறா பிந்து மாதவி. கண்களை இவ்வளவு
கவர்ச்சியாக வைத்திருக்கும் அவரை தேடிக்கண்டுபிடித்த பாண்டிராஜ், தடு
இயக்கத்தில் உருவாகும் 'கேடி
பில்லா கில்லாடி ரங்கா' படத்தில்
விமல் ஜோடியாக நடிக்க
வைத்துள்ளார். பிந்துவின் கண்களுக்கு மட்டும் சில
காட்சிகளில் குளோசப் ஷாட்
வைத்துள்ளேன் என்ற பாண்டிராஜ். 'அழகிய
அசுரா' படத்தில் நடித்த ரெஜினாவை
சிவகார்த்திகேயன்
ஜோடியாக நடிக்க வைத்திருக்கிறார்.
எனவே
ல் பெருத்த நனால்
த்திருக்கிறார்
எனவே 5 தான் நல்ல னியாகப்
5து
தெரிகிறது.
"நிறைய வர்க் ஒன்றை
கும்
புதுப்பட வாய்ப்பு கிடைக்காததால் விரக்கி அடைந்த கீர்த்தி சாவ்லா, கொண்டுவிட்டாராம் என்று யாரோ வதந்தி பரப்ப நொந்து நூடுல்ஸாகி விட்டார்
திருமதி தமிழ்' அஷ்வின் சேகர் ஜோடியாக 'நினைவில் நின்றவன்' படங்க அமையும். தமிழில் நீடிக்க வேண்டும் என்பதால்தான் வட பழனியில் ஒரு
மும்பைக்கு ஓடிப்போனதாக பற்றவைக்கலாமா? என்று கே
சாதிக்க
எனர் மும்பை
கட்டும் யானா
அய்யோவாகிப்போன
ரகசிய
ஏவாக
வரிசையில் ல நடிகைகள் சினிமாவுக்கு பரிய அளவில் கற்றிருக்கிறார். டுத்து காஜல் னா, போன்ற பல் கூடுதல் இகின்றனர். படத்தில் 5 அந்த கயோடு சத பர்பி வெற்றி நடிப்பும் பகுவாக மேலும் அதிரடி ம் அவர், பயிலேயே ஓகையாகப்
கூறுகிறார்.
அய்யோ பாவம் என்றாகி
விட்டார் கவர்ச்சிப் புயல் ரகசியா, கதாநாயகி ஆக்வேண்டும் என்ற
எண்ணத்துடன் சினிமாவில் நுழைந்த
அவருக்கு
பேரதிர்ச்சி. குத்துப்பாட்டுக்கு அட்டம் (போடுகிற
வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. ஆனால் கதாநாயாகிகள் கவர்ச்சிக்
குத்துப்பாட்டுகளுக்கும் ஆட ஆரம்பித்ததில் ரகசியா பிழைப்பில் மலர்
விழுந்தது, இந்நிலையில், மும்பையிலுள்ள வீட்டில் சில மாணவர்களுக்கு
பூஷன் எடுத்து குடும்பத்தை நிர்வகித்து வந்தார். 'ரகசியா இப்போது அதையும் விட்டுவிட்டாராம். ஷாட்டிங் இல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் அவரது உடம்பு குண்டாகி விட்டது. அதை மெலிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பாவமாக இல்லை!

19
தில்லுமுல்லு
பழைய படங்களை ரீமேக் செய்வது பில்லாவின் வெற்றிக்கு பின்னரும், கர்ணனின் வெற்றியையடுத்து பழைய படங்களை டிஜிட்டல் முறையில்
புதுப்பிப்பதும் ஒரு விஷக்காய்ச்சல் மாதிரி
கோடம்பாக்கத்தைப் பீடித்திருக்கிறது, பாலசந்தரின் தில்லுமுல்லு இப்போது மறுபடியும் தயாராகி வருவது உங்களுக்குத் தெரியும். ரஜினி நடித்த வேடத்தில், 'தமிழ்ப்படம்' சிவா தோன்றுகிறார், மாதவி நடித்த வேடத்தில் இஷா தல்வார்
நடிக்கிறார், தேங்காய் சீனிவாசன் கலக்கிய பாத்திரத்தை பிரகாஷ்ராஜ் கையில் எடுத்திருக்கிறார். சௌகார் ஜானகி
வேடத்தில் கோவை சரளா, சத்யன், மனோபாலா, பிரம்மானந்தம், இளவரசு, டாக்டர் சீனிவாசன் என ஒரு பட்டாளமே நடித்திருக்கிறது.
கண்ணதாசன், வாலி பாடல்களுக்கு எம்.எஸ் விஸ்வநாதன், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்கள். தில்லுமுல்லு தில்லுமுல்லு... ராகங்கள் பதினாறு... ஆகிய இரண்டு பாடல்களையும் எந்த மாற்றமும் செய்யாமல் நவீன வாத்தியங்களை பயன்படுத்தியிருக்கிறோம் என்றார் இயக்குனர் பத்ரி.
பம்
அது.
சென்னையை காலி செய்து விட்டு, மும்பையை தளமாக்
அம்மணி. தேவயானி கணவர் இராஜகுமாரன் ஜோடியாக -ளில் நடிச்சிருக்கேன். ரெண்டு படமும் எனக்கு வாய்ப்பாக
வாடகை வீடு பார்த்து தங்கியிருக்கேன். என்னைப்போய் வதனைப் புன்னகை காட்டுகிறார் கீர்த்தி! ஐயோ பாவம்!
வே
ஒக்டோபர் 2012

Page 20
20 உ
பெ
நிலாச் சோற்றுடன் சேர்த்து சோற்று பருக்கைகளை கையில் குழைத்து என் வாயில் ஊட்டும் போது அவளின் விரல்களை
எனக்கு உணவு வேண்டாம் என்று கோபமாய் கடிப்பேன் - அவளோ குழந்தைக்கு எவ்வாறு பசி பாருங்கள் என்று மேலும் ஊட்டுவாள் அவள் அன்பை உணவாக,
நிலத்தில் நிமிர்ந்து நிற்க உனக்கு மூன்றாவது கால் தேவையாயிருக்கிறது
- டி. ஸாபி,
வவுனியா
ஒரு நூற்றாண்டுக்கு முந்திய உன் குலப் பெருமைகள் உன் கூனலை நிமிர்த்தா உணர்ந்து கொள்ள உனக்கு காலம் வரும்
மாணிக்கமாவாய்
உன் பூட்டன் காலத்து வயற்காணி பற்றியும் அவரிடத்து அண்டியிருந்த அடிமைகள் பற்றியும் நீ பழம்புகழ் பாடி உன்னை நிலை நிறுத்த
முயற்சித்துப் பார்க்கிறாய்.
வேரைப்பாடும் விழுதுகள்
உன் மூதாதையர் காலத்து.
முப்பதேக்கர் விளை நிலங்களும் ஒரு டசின் ஏவலாளர்களும் இன்று எங்கே?
வடு வா
உன்னிடத்தில்
அதன் எச்சங்கள் ஒன்று கூட இல்லாமல் பழைய பல்லவி பாடுவதால்
நீ என்றும் ஜனரஞ்சகப் பாடகனாய் அங்கீகரிக்கப்பட முடியாதவன் தான்
ஏ... மாந்தரே தாகத்தை தண்ணீரால் அடக்கு
சோகத்தை மவுனத்தால் அடக்கு காமத்தை மனசால் அடக்கு விரக்தியை விவேகத்தால் அடக்கு விசனத்தை அமைதியால் அடக்கு பகையை
அன்பால் அடக்கு உள் மனதை ஒழுக்கத்தால் அடக்கு உன் வாழ்க்கையை அறிவால் அடக்கு மனிதர்களில் நீ மாணிக்கமாவாய்!
நா
நம்
வேரைப்பாடும் ஒரு விழுது நீ அரச மரத்தை நீ ஆழ்ந்து சிந்தித்ததுண்டா?
ஆலின விழுதுகள் வேர்களோடு ஒத்துழைக்க விருட்சத்தை விஸ்வரூபமெடுக்கச் செய்வதை நீ எப்போது உணர்ந்துகொள்வாய்
- கல்லொளுவை,
பாரிஸ்
- சம்மாந்துறை,
முறா
வாசக கவிஞர்களுக்கு.. பதினைந்து வரிகளுக்கு மேற்படாத வகையில் நச் கவிதைகளை எழுதி எங்களுக்கு தபாலிலோ, இ-மெயிலிலோ
அனுப்பி வையுங்கள்
கவிமுற்றம், ஆசிரியர், வண்ண வானவில்,
த.பெ இல 1218, கொழும்பு. மின்னஞ்சல் - vannavaanavilgெmail.com
'te Vaanavil

நெருப்பென இருந்து விட்டால் சாகும்வரை அடுப்படியோடுதான் காலத்தைக் கழிக்க வேண்டும் வாழ்க்கையென இறங்கி விட்டால் சோதனையும் வேதனையும் தாண்டித்தான் ஆக வேண்டும் தாகம் வந்தால் தண்ணீரைக் குடி சோகம் வந்தால் பாட்டுப்பாடு எழுதும் பேனாவுக்கு மை முடிந்தால் புதிய மை விடு
ஆனால் வாழ்க்கை அப்படிப்பட்டதல்ல நல்லதோ கெட்டதோ இன்பமோ துன்பமோ வாழ்ந்தே ஆக வேண்டும் இது தான் விதி
லோ, டிஷா, வட்டக்கச்சி
பாவம் போக்குவாய் வாழ்வெனும் விதி
பாவங்களை சுமந்தவளாய் உன் பாதம் தேடுது என் இரு விழிகள்
மனப்பாரங்களை சுமந்த என் இதயம் இன்று மண்டியிட்டு கிடக்கிறது உன் முன்னே இறைவா அருள்வாய்!
காதல்
நான் உயிரோடு உள்ளவரை . உன் உறவோடு
வாழும் வரை உன்னை சுவாசித்து கொண்டே இருப்பேன் இல்லை நேசித்து கொண்டே இறப்பேன்
தவமிருந்து பெற்ற மகள் நானல்லவா! உன் தவிப்பால் ஒரு கணம் தாமதித்து நின்றேனே உன் அன்பின்றி, இறைவா, அருள் புரி!
க. சகீலாபேகம், ஏறாவூர் - 02.
வாழ்வினின்று பிரியாவிடைக்கேட்டு உன் வசமாகி வந்துள்ளேன். விரைவில் போடு எனக்கு விண்ணப்பம் விரைந்து வரவே உன்னிடம்
ட்)
விளக்கிச் சொல்ல முடியமா உன் பெருமையை விம்மி புலம்புகின்றேன் - என் பாவங்களை கரைப்பாயா? பாரப்பவனே என் பாவக்கறை அகழுமோ?
பிகண்ட இதயம் கதறினாலும் ர்த்தைகள் மொழியின்றிக் கலங்கினாலும் உணர்வுகள் உணர்வின்றி உறங்கினாலும் டலை விட்டு உயிர் கூடப் பிரிந்தாலும் ம் கொண்ட அன்பிற்கு ஈடு இணை மலை தோழி...
நட்பு என்றும் வாழ்க!
எம்.எச்.எப். ஸஹாரா கட்டுகொடை, காலி.
ந. கஜேந்தினி, யா/மானிப்பாய் மகளிர் கல்லூர்.
-- mழe மகள் திருந்தாதோ!
மனித உணர்வுகள் விழிக்காதோ! மடைமைச் செயல்கள் மறையாதோ புனித உறவுகள் மலராதோ! புவிதனில் இன்பம் பிறக்காதோ
இதயத்தில் கருணை சுரக்காதோ இனங்களின் சண்டை ஓயாதோ முதலைக் குணங்கள் மாறாதோ மூர்க்கர் தொல்லைகள் நீங்காதோ
காதல் கொள்ள. அழகு வேண்டாம் அன்பான மனமும் பொறுமையான குணமும் போதும்! வாழ்வின் வெற்றிக்கு முற்று இல்லாத உழைப்பும் வினா இல்லாத 1 மன உறுதியும் போதும்! வரும் காலம் யாவும், கனா இல்லாத காலங்கள் என்றும் பொற்காலமாய் அமையும்!
அகமதில் உண்மை ஒளிராதோ அவலங்கள் அகன்று போகாதோ இகமதில் தருமம் வளராதோ இறையவன் கிருபை கிடைக்காதோ
அன்பு நெஞ்சங்கள் பெருகாதோ ஆறாத் துயர்கள் ஒழியாதோ பண்புடை வாழ்வு அமையாதோ பாழும் மனங்கள் திருந்தாதோ
- என்.எம்.எம்.பாறூக், ஏறாவூர்
- சா.டினேஸ்கிறிஸ்ரி, பறப்பாங்கண்டல், மன்னார்
ஒக்டோபர், 2012 வியாகவல்

Page 21
ஆதி வள்
மனிதன் தன் அறிவு
வென மூன்று முறை துப்பச் சொல்லி வாசலில் வளர்ச்சியின் ஆரம்பக்
கொண்டு போய் கொளுத்துவதை இப்போதும் கட்டத்தில் செய்த புராதன
பார்க்கலாம். மந்திரச் சடங்குகள் இன்றும் நமது வீடுகளில்
அதே போல குழந்தைகளை அலங்காரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றால்
செய்து கன்னத்தில் கருப்பாகத் திருஷ்டிப் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
பொட்டு வைத்து விடுவது, ஒரு கையில் அறிவியலின் அற்புதங்கள் எதுவும் சமயத்தின்
உப்பையும், ஒரு கையில் மிளகாயையும் ஆதிக்கத்தை அசைக்க முடியவில்லை என்பது
வைத்து உடல் முழுவதும் தடவி எரிகின்ற மட்டுமல்ல: மக்களின் பொதுப்புத்தியில்
அடுப்பில் போடுவது, அப்படிப் போடும்போது பரம்பரை பரம்பரையாக இந்த மந்திரச்
''ஊர்க்கண்ணு, உறவுக்கண்ணு, சடங்குகள் சொல்லப்பட்டு கல்வெட்டு போல்
பாவிக்கண்ணு, பரப்பாக்கண்ணு, நாய்க்கண்ணு, பதிந்திருப்பதும் ஒரு காரணம். மக்களின்
நரிக்கண்ணு, எல்லாக்கண்ணும்..." என்று பொதுப்புத்தியில் தலையிடாத வரை இந்த
சொல்வதும், அடுப்பில் போடுகிற உப்பும், விதமான மந்திரச் சடங்குகள்
| மிளகாயும் வெடித்துச் தொடர்ந்து
அஉைதய சங்கர் - சிதறுகிற போது | கொண்டேயிருக்கும்.
" " "பார்த்தியா, எவ்வளவு நான்கு வகையான மந்திரச்
கண்ணேறு பட்டிருக்கு.." என்று சடங்குகள் இருக்கின்றன என்றும் தூய
சொல்வதும் இன்றும் நடக்கும் ஒன்று. மந்திரம், தீய மந்திரம், உற்பத்தி மந்திரம்,
அதே போல முச்சந்தியில் பிடி மண்ணை பாதுகாப்பு-அழிப்பு மந்திரம், என்றும் மானிடவி
எடுத்து தலை சுற்றி அடுப்பில் எறிவதும், யலாளர் பிரேசர் வகைப்படுத்துகிறார்.
கோழி முட்டையை தலை சுற்றி வீதியில் வீடுகளில் யாருக்கேனும் உடல்நிலை
எரிவதும், பூசணிக்காயைச் சுற்றி சரியில்லையென்றால் உடனே நேர்த்திக்கடன்
நடுச்சாலையில் போட்டு உடைப்பதும், கன்றை செலுத்துவதாக வேண்டிக் கொள்வது -
ஈன்ற பசுவின் நஞ்சுக்கொடியை பால் வடியும் இப்போதும் நடைபெறுகிற நிகழ்வு. மாரி நோய்
மரங்களில் கட்டித் தொங்க விடுவதும், தொத்து வந்தவர்கள் மாரியம்மனுக்கு கண் உரு
மந்திரம் என்ற சடங்கின் எச்சம் தான். செய்து போடுவதாகவும், காலிலோ, மற்ற
அர்த்தம் புரியாமலேயே மந்தி சடாங்குகளையும் நாம் ஏன்) 6
உடல் பகுதிகளிலோ வரும் நோய்கள்
பாதுகாப்பு மந்திரம்: குணமாக அந்தந்த உடல் உறுப்புகளை செய்து காணிக்கையாகப் போடுகிற
இயற்கையின் உற்பாதங்கள் மற்றும் வழக்கத்தை நாம் இன்றும் காண்கிறோம்.
கண்ணுக்குத் தெரியும் மற்றும் தெரியாத அதே போல குழந்தை இல்லாதவர்கள்
எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் குறிப்பிட்ட கோவில்களில் உள்ள மரங்களில்
கொள்வதற்காக, புதுக்கட்டிடங்கள் கட்டும் தொட்டில் செய்து போடுவதும் சாதகமான
போது பூசணிக்காயைக் கட்டுவது, அகோரமாய் விளைவை உருவாக்கும் என்ற மந்திரச்
வைக்கோல் பொம்மை செய்து கட்டுவது, சடங்கின் அடிப்படையிலேயே
சீனிக்காரம், மிளகாய், எலுமிச்சம்பழம் செய்யப்படுகின்றது. உண்மையான
இவற்றைக் கோர்த்து வண்டிகளில் கட்டுவது, உடலுறுப்பை ஒத்த செயற்கையான
காத்துக்கருப்பு அண்டாமலிருக்க உடலுறுப்பை செய்து கோவிலுக்குக்
கறுப்புக்கயிறை கையிலோ, காலிலோ கொடுப்பது ஒரு சாந்தப்படுத்தும் வேலை.
கட்டுவது, கர்ப்பிணிப் பெண்கள் வெளியே தொட்டிலில் தன்னுடைய குழந்தையைப்
செல்லும் போது வேப்பிலை, அடுப்புக்கரி, (போட்டு ஆட்ட வேண்டுமென்பது எல்லாப்
இரும்புத் துண்டு போன்றவற்றை பெண்களினதும் ஆசை, அந்த ஆசையை
கொடுத்தனுப்புவது, எல்லாம் பாதுகாப்பு கோவில் மரத்தில் பாவனையான பொம்மைத்
மந்திரமாகும். தொட்டிலை தொங்க விட்டு குழந்தைப்
நோய்கள் குணமாகவும் நினைத்த காரியம் பொம்மையை இட்டுக் கட்டி விடுவதும் பழைய
பலிதமாகவம் தெய்வங்களுக்கு மிருகங்களை, மந்திர நம்பிக்கையின் எச்சம் தான்.
பறவைகளைப் பலி கொடுப்பதாக நேர்ந்து
கொள்வது, தீமையை மாற்றித் தருகிற தொத்து மந்திரம்:
மந்திரமாகும். மழைக்காக கொடும்பாவி
எரித்தலும் இத்தகைய மந்திர சடங்கே, சாதாரணமாக வெள்ளிக்கிழமைகளில்
தீமைகளை எரித்து நன்மைகளைப் பெறவே அனைவர் வீடுகளிலும் வாசலில் சூடம்
இத்தகைய பலிகள் தரப்படுகின்றன. இன்றைய எரிவதைக் காணலாம். இது வியாபார
கொடும்பாவி எரிப்பையும் இந்த மந்திரச் ஸ்தலங்களிலும் நடக்கிறது. வீடுகளில்
சடங்கின் எச்சமாகவே கொள்ளலாம். பெண்கள் நாலு சூடக் கட்டிகளை
கைகளுக்குள் வைத்துக் கொண்டு
தச்சுக் கழித்தல்: வீட்டிலுள்ளோர் தலை, கை, கால், உடல், முழுவதும் மூன்று முறை சுற்றி தூ தூ தூ
ஆவிகள் உறைந்திருக்கும் காடுகளிலிருந்து 4. \\' A.1.IATLA
வேலைக்காரி: எஜமான் நல்ல கலா ரசிகர்மா...
எஜமானி: உனக்கு எப்படித் தெரியும்?
வேலைக்காரி: நான் நேற்று குளிக்கும்போது கண் சிமிட்டாமல் பார்த்திட்டு இருந்தாரே...!
கணவன்: எனக்கு ஒப்ரேஷன்ல ஏதாவது
ஆச்சுன்னா, நீ டொக்டரை கல்யாணம் பண்ணிக்
- குகதீசன், நெடுங்கேணி
மனைவி: ஏன் இப்படிப் பேசுறீங்க?
கணவன்: டொக்டரை பழிவாங்க எனக்கு வேற
வழி தெரியலை.
- தனு, யாழ்ப்பாணம்
ஒக்டோபர் 2012

2)
மரங்களை வெட்டியெடுத்துக் கொண்டு வந்து
மக்களுடைய பொதுப்புத்தியில் எந்த கட்டடங்கள் கட்டும் போது அந்த மரங்களுடன்
மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மக்களின் அந்த ஆவிகளும் சேர்ந்து வந்து
பொதுப்புத்தி என்பது தர்க்க கட்டடங்களில் குடியேறிவிடும் என்பது பழைய
சாஸ்திரத்தையோ, நிருபணங்களையோ, நம்பிக்கை. அந்த ஆவிகளை வெளியேற்றவே
எதிர்பார்ப்பதில்லை. தச்சுக்கழித்தல் என்ற சடங்கு செய்யப்படுகிறது,
இதற்கு நம்பிக்கை மட்டுமே போதுமானது. கட்டிடங்களில் வேலை செய்த தச்சரே அந்தச்
மக்களின் பண்பாட்டை ஒவ்வொரு சடங்கைச் செய்கிறார். கோழியின் தலையை
தலைமுறைக்கும் கடத்திக் கொண்டு போவது அறுத்து அதன் ரத்தத்தை நிலை, கதவு,
இந்தப் பொதுப்புத்தி தான் என்பதை நாம் ஜன்னல், மற்ற மரவேலைகள் உள்ள
உணர்ந்தோமானால் இதன் முக்கியத்துவம் இடங்களில் தடவுவதின் மூலம் மரங்களின்
புரியும். பழைய நம்பிக்கைகளில் நாம் வழியாக வந்த ஆவிகளுக்கு ரத்தவாடை
தலையிடுவதென்பது பழைய பிற்போக்கான காண்பித்து வெளியேற்றுகிற சடங்கு தான்
பண்பாட்டு விழுமியங்களில் தலையிடுவதென தச்சுக்கழித்தல்,
நாம் உணரவேண்டும். அப்போது இத்தகைய இந்தச் சடங்குகள் எல்லாம் ஆதியிலிருந்தே
சடங்குகளின் காலப்பொருத்தமின்மை குறித்து சிற்சில மாற்றங்களுடன் இன்று வரை
நாம் மற்றவர்களுக்கு விளக்க வேண்டும். தொடர்ந்து கொண்டேயிருக்கும் புராதனச்
அதன் மூலம் மக்களின் பொதுப்புத்தியில் புதிய சடங்குகள், இவற்றில் பிராமணமதத்தின்
அறிவியல்பூர்வமான தர்க்கஞானத்தை சடங்குகளும் கலந்து குழம்பியிருக்கின்றன.
உருவாக்க முடியும். இல்லையென்றால் இன்றளவும் இந்தச் சடங்குகளில்
அரசியல் முற்போக்காகவும், பொதுப்புத்தியில் பெரும்பாலானவை வெகுமக்களால் தீவிரமாக
பிற்போக்கான மக்கள் திரளோடு நாம் எதிர் பின்பற்றப்படுகின்றன, அர்த்தமற்ற இந்தச்
நோக்கும் உன்னத லட்சியத்தை அடைவதற்கு சடங்குகளின் தாத்பரியம் பற்றித்
மிகுந்த காலதாமதமாகும். தெரியாமலேயே நமது வீடுகளிலும்,
புதிய பண்பாட்டு மேலாண்மைக்கான அலுவலகங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டு
பயணத்திசையில் பயணம் துவங்க வேண்டிய வருகிறது, நாமும் மெளன சாட்சிகளாக
தருணம் இது. அதற்கான வேலைத் மக்களின் பொதுப்புத்தியில் தலையிடும்
திட்டங்களை உடனடியாக உருவாக்க திட்டங்களின்றி அமைதியாக இருக்கிறோம்.
வேண்டும். அறிவியலின் மகத்தான சாதனைகள் எதுவும்
நன்றி: இணையம்
பாட்டி: டேய், சீக்கிரம்
வீட்டுக்குள் போடா, உங்க டீச்சர் தெருவில் போறாங்க. பார்த்தாங்கன்னா நீ லீவ்
போட்டதைப் பற்றி
கேட்பாங்க...
அப்பா: டேய், இந்த பரீட்சையில்
மட்டும் நீ பெயிலாகிட்டா... அப்புறம் சகோ. |
என்னை அப்பான்னு கூப்பிடாது!
பேரன்: முதல்ல நீ உள்ளே போ! நீ
மண்டையை போட்டதா சொல்லித்தான் நானே லீவ் போட்டேன்,
- நதி, கண்டி
பேரன்: டாடி... இது ஒண்ணும் DNA டெஸ்ட் இல்லையே...
- தனு, யாழ்ப்பாணம்
மக்கள் பயாaoil

Page 22
22
- நக் பிலால் (கே. எஸ். சிவகுமாரனுக்கு வாழ்நாள் சாதனையாளர்
aெdage National Lite7
வெயிலே
சரியான விடை: ரிச்சா
கொடகே தேசிய சாகித்திய வருடாந்த விருது வழங்கு சிங்கள எழுத்தாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கொழும் சில்வா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. கெள் (இடமிருந்து) பேராசிரியர் விமல் ஜீ. பலகல்லே, திரும நாயகம், கே.எஸ். சிவகுமாரன் ஆகியோர் எழுத்தாளர் ஆலோசகர் சிறிசுமன கொடகேவுடன் இங்கு காணப்படு
(படம் ;
டாக்டர்: கடவுள் செயலால்த நோய் குணமானது.
நோயாளி:
அப்பா நான் உங்க தர வேண்டியதில்லை
1. பிரியா- கொழும்பு 2. அபி - கொக்குவில் 3. 2. கோபிகா- சுழிபுரம் 4. எப்.நுஸ்ரா- கண்டி 5. கே, சசிகலா- நோர்வூட் 5. அஸ்ரா பானு- கொலன்னாவை 7. எப். மில்லா- வெலிகமை 8. எஸ். பிரமிளா - அக்கரைப்பத்தனை 9, ஆர். மோனிஷா - றைகம் கிபி 10. சரண்- வரக்காபொல 11, ருபா- ஹபுகஸ்தலாவ . 12. அனூஸ் மருதமுனை 13. பாயிமா- ஏத்தாலை 14, ரிஸ்வான் - பத்தாம்பிட்டிய 15, ரதி, கிளிநொச்சி 16. நிரோஷா- இறக்குவானை 17. ம பிரதீபா- திருக்கோயில் 18. 2. விஜந்தினி - வவுனியா 19. திலராணி- எல்லவத்தை 20. பிரசான் - புசல்லாவை 21. டீ- பிரதீபா- திருக்கோயில் 22. அஸ்கியா- அக்கறைப்பற்று-04 23. எஸ்.சுஜி - வவுனியா 24. ஜி. கேதீஸ்வரி- எட்டியாந்தோட்டை 25. ஏ. தினேஷ். தன்னாமுனை 26. ஹசீனா- ஓட்டமாவடி-01 27. நுஸ்கியா- நிந்தாவூர் 28. வை, லாவண்யா- செக்கட்டிபுலவு 29. பிரதீப்குமார்- கண்டி 30. லஷ்மிப்பிரியா- மட்டக்களப்பு
- குகதீசன்,
சொல் விளையாட்டு - சரியான விடைகள்
சரியான விடை
பெயர்கள் இட இடமிருந்து வலம்
அதிர்ஷ் கராம்பு, புரவி, கம்பி, காரம். ரகசியம், புன்னகை
1, எல்.சகாயமேரி
நுவரெலி மேலிருந்து கீழ்
2. எம், ஹூசைன் கடிகாரம், புகழ், ரம்பம், ரகளை,
வாக்கா ரம்மி, சியான், சலுகை
3, ஆர். ரஜேந்தி
பதுளை
குறுக்! போட்
வி
கோல்)
இடமிருந்து அரண்மனை, ராதிகா, காக சிரசு, சுழல், | பலகாரம், 6ே ரம்பா. பாதச சிலம்பு, புலம் மேலிருந்து | அராஜகம், ர துளசி, பஞ்சு, சிந்தாமணி, 4 பரபரப்பு, சுகன் தரிசு, சதம், |
TN2009
ஆறு அதிர்ஷ்டசாலிகள் - 1. கே.வசந்தன் - மஸ்கெலியா 2. ஜி.சுகன்யா - வவுனியா 3. எஸ்.சாந்தகுமாரி - மத்துகமை 4, கே.விஜிதா - கொழும்பு 11 5. ஆர். விஜயகுமார் - ஹொரனை 6. கே.வத்சலா - வத்தளை
கடந்த இதழில் - 5 வெளியான படத்திலுள்ள ஆறு
தவறுகள் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
சரியான விக
பெயர் தெ | 1, வஸந்தா |
கொ 2. மிகாயா ள்
கனி 3, திருமதி க.
கூம்
tharine Vaanavil

விருது TN A 1ார்) FT
இந்து சமய அலுவல்கள் திணைக்களத்தால் நடத்தப்பட்ட இந்து சமய பொது அறிவுப் போட்டிப் பரீட்சையில் நான்காம் வகுப்பில், முதலாம் இடத்தைப் பெற்ற றைகம் மேற்பிரிவு வாணி அறநெறிப் பாடசாலையைச் சேர்ந்த தேவகுமார் நிலுக்ஷிக்கு இந்து சமய அலுவல்கள் திணைக்களம் உறுப்பினர்களால் பரிசுகள் வழங்கப்பட்டன,
ம் விழா தமிழ் - 4 7 ஜோன் டி ரவம் பெற்ற
தி ஜீன். அரச ஒன்றியத்தின் கின்றனர்.
ஏ. மதுரைவீரன்)
காதலிக்கிறவன் முகம் பிரகாசமா இருக்கும்டா! காதலிக்காதவன் வாழ்க்கை பிரகாசமா இருக்கும்டா!
நான் உங்கள்
தத்துவப்
பித்தன
ளுக்கு பீஸ் லதானே?
நெடுங்கேணி
படம் சொல்லும் கதை
22 அனுப்பியோரில் ம்பெறும் மூன்று டசாலிகள்
பியா
யோ ப்பொல ரன்
கெழுத்து
டி - 22
டைகள்
வலம் துன்பம், ம், ஜம்பம், பவதாரிணி, பசு, பந்தன், சகி, சரி, தணல், - பிறர்
ழ்ே தி, மகம்,
பந்துகாபன். கம்பர், பாவம்,
யா, லக், வேதம், பாலம், சில, சுர்
ரயில் சிநேகம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் நாற்றுமேடை (தவரணை) சினேகம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்களா? படத்தில் இருக்கும் நாங்கள் ஏழு பேரும் கஹவத்தை பொறனுவை தோட்டத்தில் உள்ள தேயிலை நாற்றுமேடையில் ஒன்றாக வேலை செய்தவர்கள். இதில் அன்னக்கொடியும், ரதிசெல்வியும் ஸ்ரீமா-சாஸ்த்திரி ஒப்பந்தத்தின்படி 77ம் ஆண்டில் இந்தியா செல்ல தயாரானபோது ஒரு ஞாபகத்திற்காக கஹவத்தை சீதா ஸ்டுடியோவில் இந்தப் புகைப்படத்தை எடுத்துக்கொண்டோம். படத்தில் நிற்பவர்களில் லெச்சுமி, அன்னக்கொடி ஆகியோர் நின்றிருக்க, தயாவதி, கருணாவத்தி, எஸ். ம. கே பெரேரா ஆகியோர் அமர்ந்துள்ளனர். எங்கள் ஏழு பேரிடமும் இப்புகைப்படம் ஞாபகச்சின்னமாக உள்ளது. எமது தவரணை சிநேகம், அன்னக்கொடி, ரதிசெல்வியின் இந்தியப் பயணத்தோடு முடிவடைந்து விடும் என்றுதான் கண் கலங்கினோம். ஆனால் எங்கள் அதிர்ஷ்டம், ராமனுஜம் கப்பல் சேவை நின்றுபோக, அவர்களின் பயணமும் நின்றுவிட்டது. திருமணமான பின்னரும் இன்றுவரை எங்கள் நட்பு அப்படியேதான் இருக்கிறது என்பது நான் பெருமைப்படும் விஷயம்.
- - கே. லெட்சுமி, கஹவத்தை உங்களுடன் அல்லது உங்கள் குடும்பத்துடன் தொடர்புடைய மறக்க முடியாத நிகழ்வுகளை பின்புலமாகக் கொண்ட பழைய புகைப்படங்கள் இருக்குமானால் அந்த சுவாரசியமான கதையை எங்களுக்கு படத்தின் பிரதியுடன் அனுப்பி வைத்தால் அல்லது இமெயில் மூலம் அனுப்பி வைத்தால் உங்கள் மகிழ்ச்சியை நாங்கள்
வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வோம்
டைகளை எழுதி ரிவான மூவர் பாலேந்திரா ழும்பு 6 பென்ஸர்
பாக்கியநாதன் ரங்களம்
1 ஒக்டோபர் 2012 வாடு

Page 23
நானும் என் 21) யாழ். பயணங்களும்
இலக்கிய வானவில்
நானும் என் 3 இலக்கிய வித்த
1 செ.யோகநாதன்
தெளிவத்தை
செ.யோ. "'நான் ஒரு
கருதுகோலை முன்வைத்துக் ஜோசப்
கொண்டுதான் என் கருத்துக்களை எனது
படைப்புக்கள் மூலம் |
வெளிப்படுத்துகின்றேன், எனது நோக்கிய இந்த
கருதுகோளுடன் இலக்கியப் பயணம்
ஒத்துக்கொள்ளாதவர்கள் என்னை 2002 ஆம் ஆண்டு
குறை கூறுவதுண்டு. அதற்காக ஒக்டோபர் மாதம் 18ம் திகதி
நான் கோபிக்கமாட்டேன்” என்று தொடங்கியது.
கூறுவார் செ.யோகநாதன். கொச்சிக்கடை அந்தோணியார்
கிட்டத்தட்ட ஒரு 15 வருடம் கோவில் தாண்டி பூபாலசிங்கம்
போல் தமிழ் நாட்டில் வாழ்ந்தவர் புத்தகசாலை சந்தியில் இலக்கியச்
இவர், இலங்கையை விட தமிழ் சந்திப்பு நடக்கிறது. ஏழெட்டு
நாடு பெரியது. நம்மைப் போல் இலக்கியக்காரர்கள் குழுமிநின்றால்
அல்லாமல் அவர்களுக்கு இலக்கிய சந்திப்புதானே!
எக்கச்சக்கமான பத்திரிகைகள். நானும் கார்மேகமும், மோசசும்
அத்தனையத்தனை பத்திரிகைகஆமர் வீதியில் சந்தித்து பூபாபால
ளிலும் அவர் எழுதினார். ஒவ்வொரு சிங்கம் புத்தகசாலை நோக்கி பொடி
நாளும் எழுதவேண்டி நிர்ப்பந்தம் நடைபோட்டபோது அதிகாலை ஆறு
தனக்கிருந்ததாக அவரே மணி இருக்கும். செ. யோகநாதன்
கூறியுள்ளார். தலை தெரிந்தது. தினக்குரலின்
சுருங்கக் கூறின் தமிழ் நாட்டுப் சிவநேசச்செல்வன், செ. யோவின்
பத்திரிகை உலகில் ஒரு தனிமை போக்க சற்று
பத்தாண்டுக் காலம் கொடிகட்டிப் முன்னதாகவே வந்துள்ளார்.
பறந்தவர். கொழும்பின் தமிழ் சிங்கள
யாழ்ப்பாணத்தில் பிறந்து இலக்கியவாதிகளை யாழ்
வளர்ந்து, பேராதனை கூட்டிவரும் பொறுப்பினை புதுவை
பல்கலைக்கழகத்தில் பட்டம் செ.யோவிடம்தான் |
பெற்று, ஆசிரியர் தொழிலில் ஒப்படைத்திருக்கின்றார்
ஆரம்பித்து, உதவி அரசாங்க போலிருக்கிறது.
அதிபராக உயர்ந்து, தமிழ் நாட்டில் "வணக்கம் தெளிவத்தை ஜோசப்"
வசித்து என்று நிறைய அனுபவம் சே, யோ என்னை கைகுலுக்கி
பெற்றவர் இவர். ஆகவே வரவேற்ற அதேவேளை, வீரகேசரி
எழுதுவதற்கு நிறைய விடயங்கள் யும் தினக்குரலும் கட்டித்
இருந்தன. தழுவிக்கொண்டன. -
ஈழத்து வாழ்வு, இனப்போராட்டம், குளிரூட்டப்பட்ட ஒரு சொகுசு பஸ்
தமிழ்த்தேசியம், வடக்கு கிழக்கு ஒன்று ஓரத்தில் நிற்கின்றது.
மக்களின் வாழ்க்கைப் போராட்டம் ஈழத்தை விடவும் தமிழகத்தில்
என்று தமிழக எழுத்தாளர்களுக்கும், கூடுதலாக பிரபல்யம்
வாசகர்களுக்கும் ஒரு கொண்டிருந்தவர் செ. யோ,
வித்தியாசமான அனுபவங்களை இலங்கையில் இவர் எழுதாத
இவருடைய படைப்புக்கள் பத்திரிகையே இல்லை எனலாம்.
கொடுத்தன. ''என்னுடைய கதையைப்
வியாபார மற்றும் இலக்கிய படிக்காமல், புரிந்துக்கொள்ளாமல்
ஏடுகள் இவரை மொய்த்தன. விமர்சனம் வைப்பவர்களைப்பற்றி
அத்தனையையும் சமாளித்தார். எனக்குக் கவலை இல்லை” என்பார்
ஆனாலும் ஈழத்து இலக்கியவாதி
என்கிற கெளரவத் கொண்டார்.
என்று தணியும், அன்னையின் குரல் என்று நினைத்தாலே விட்டே வளர்த்தோ சிறுகதைகள் மூலப் தமிழ்நாட்டு வாசகர் கட்டிப்போட்டவர்.
ஈழத்துச் சிறுகை செ.யோவின் பங்க
அடுத்தது இவரு நாவல்கள். சிரித்திர போட்டியில் முதல் பரிசு பெற்ற 'காவி யத்தின் மறுபக்கம்' கணையாழி நடத்தி தி.ஜானகிராமன் | நினைவுக் குறுநாவ போட்டியில் முதற்ப பெற்ற 'இரவல் தா நாடு', அஞ்சலியில் வெளிவந்த 'ஒளி | நமக்குவேண்டும்" போன்ற நிறையவே குறுநாவல்கள் எழு யுள்ளார்.
இவருடைய குறு நாவல் தொகுதிகள்
இரவல் தாய்நாடு கனவுகள் ஆயிர காணி நிலம் வே ஒளி நமக்கு வே தலைவர்கள் கேட்டிருப்பாய் க சுந்தரியின் முகாம் இனிவரும் வசந்த ஆகியவை வெளிவ
ஒளி நமக்கு வே நாவல் தொகுதிக்க சாகித்திய மண்டல பெற்றுக் கொண்ட தடவை சாகித்திய
சுந்தரியின் முகம் அரசின் விருதினை அரசின் விருதினை கொண்டது.
மபர்படியில் மறிப்பு:
லங்கைத் தமிழர்களான நாம்
அடிப்படையில் தமிழகத்தை ம் அண்ணாந்து பார்ப்பவர்களாகவே இருந்திருக்கிறோம்: இருக்கவும் செய்கி-ே நாம், இலங்கை படைப்பாளிகளின் எழுத்துக்களை பொசித்து விளங்கிக் கொள்வதற்கு அடிக்குறிப்பு தேவை என்றும் இலங்கைத் தமிழர்களின் பேச்சு மொழி
பதில், T விநோதமாக இருக்கிறது என்றும் சொன்ன காலம் ஒன்றிருந்தது. எனினும் இன்றைக்கு நிலைமைகள் நிறையவே மாறிவிட்டன. அவர்கள் எம்மைப் புரிந்துகொள்ள ஒரு ஆயுத போராட்டமும் தேவையாக இருந்திருக்கிறது.
மணிப்புலவரை கெளரவிக்கும் பேராசிரியர் இலங்கையில் தமிழக நூல்களின்
காதர் மொகிதீன் மற்றும் கவிக்கோ வெளியீடுகள் அவ்வப்போது நடக்கின்றன. நிறைய தமிழக நூல்களை தருவித்து நாம்
வைக்கப்படுவது அரிது. பெரும்பாலும் வாசித்து மகிழவும் செய்கிறோம், இந்த உறவு |
இத்தகைய வெளியீடுகள் வெறும் அவசியம்தான். ஆனால் எமது நூல்களை
பாவனையாக-புகைப்பட நிகழ்வாக தமிழகத்தவர்கள் பார்ப்பதே அரிது. இலங்கை
மட்டுமே அமைந்து விடுகின்றன,
முதல் | படைப்பாளர்கள் எழுதி நாம் என்ன படிப்பது
இவ்வகையில் கடந்த செப்டெம்பர்
பெறுகிற என்ற இறுக்கம் அவர்களிடம் இருக்கத்தான்
மாதம் ஐந்தாம் திகதி இஸ்லாமியத் செய்கிறது என்பது ஒருபுறம் இருக்க, நமது
தமிழ் இலக்கியப் பேரவை மற்றும் நிலா படைப்புகளை தமிழகத்துக்குக் கொண்டு
வட்டத்தின் ஏற்பாட்டில் சென்னை மண்ணடி செல்வதில் நாமும் அக்கறை காட்டுவதில்லை, |
தமிழ்நாடு முஸ்லிம் லீக் கேட்போர் கூடத்தில் நமது நூல்கள் தமிழகத்தில் வெளியிட்டு
இடம்பெற்ற நூல் வெளியீடு முக்கியமானது.
பால் ஒக்டோபர் 2012

கன்
தைப் பாதுகாத்துக்
அகதி, -, வீழ்வேன்
பா, கண்ணீர். ம் போன்ற
ரகளைக்
த உலகிற்கு ளிப்பு பாரியது. டைய குறு. ரன் குறுநாவல்
பல்
ரிசு
தமிழக அரசின் விருதை நான்கு தடவையும்; உயர் விருதான இலக்கிய சிந்தனை விருதை நான்கு தடவையும்; கலை இலக்கிய பெருமன்ற விருதினை இரண்டு தடவையும், திருப்பூர் தமிழ்சங்க விருது- பாரத ஸ்டேட் பேங்க் விருது என்று தமிழகத்தின் இலக்கிய விருதுகள் அனைத்தையும் பெற்றுக் கொண்டவர்.
வெறுமனே கதை சொல்பவராக மட்டுமில்லாமல் இலக்கியத்தின் பன்முகத்துறைகளுடன் தன்னை இணைத்துக் கொண்டு இயங்கியவர்.
தமிழகத்தில் இருக்கும்போது எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதுவே அவர் என்னுடன் கொண்ட முதல் தொடர்பு.
தினகரனின் மு.கனகராஜன் மூலம் விலாசம் பெற்றேன் என்று கூறி இருந்தார்.
கடிதம் இப்படித்தான்
ஆரம்பித்திருந்தது. 'அன்புள்ள தெளிவத்தை என்னை நீங்கள்
அறிந்திருப்பீர்கள். நான் சே, யோக நாதன்...' என்று.
தான் 'இருபதாம் நூற்றாண்டின் ஈழத்துச் சிறு கதைகள்' என்ற ஒரு பெரிய தொகுதியை 'வெள்ளிப்பாதசரம்' என்னும் பெயரில் வெளியிடப்
போவதாகவும், எவ்வளவோ முயன்றும் கிடைக்காத ஆனால் சேர்த்தேயாக வேண்டிய சில கதைகனை நீங்கள் தரவேண்டும்' என்றும் எழுதி இருந்தார்.
முக்கியமாக பாலுமகேந்திராவின் 'வடிகால்" என்னும் கதை.
தேனருவி என்னும் சஞ்சிகையை அறுபதுகளில் நடத்தியவர் அருண் மொழித்தேவர். துணையாசிரியராக இருந்தவர் பா.மகேந்திரன் என்னும் பாலு மகேந்திரா. என்னிடம் தேனருவி இருந்தது. என்னுடைய இரண்டொரு சிறுகதைகளும் தேனருவியில் பிரசுரம் கொண்டன, எதுவித சிரமமுமின்றி 'வடிகாலை' அவருக்கு அனுப்பினேன். வேறு சில கிடைக்காத கதைகளும் பிறகு அனுப்பினேன். பாலு மகேந்திரா,
லெனின் போன்ற திரையுலகப் பிரமுகர்களுடனும் இணைந்து செயலாற்றியவர் அவர்..
600க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட இரண்டு தொகுதிகளை செ.யோகநாதன் வெளியிட்டார்.
ஏறத்தாழ ஈழத்தின் சகல எழுத்தாளர்களின் சிறுகதைகளையும் கொண்ட தொகுதிகள் இவை.
முதல் தொகுதியை இலங்கைச் சிறுகதையின் மூலவர்களில் ஒருவரான இலங்கையர்கோனைக் கௌரவப்படுத்தும் பொருட்டு
அவருடைய முக்கியப் படைப்பான வெள்ளிப்பாதசரம் என்பதை முதல் தொகுதிக்கு இட்டுக்கொண்டார்.
அதேபோல் மலையக சிறுகதையின் முன்னோடியான என்.எஸ்.எம் ராமையாவைக் கெளரவிக்கும் முகமாக அவருடைய முக்கியப் படைப்பான ஒரு கூடைக்கொழுந்து என்பதையே தனது இரண்டாவது தொகுதிக்கான தலைப்பாகவும் தெரிவு செய்து கொண்டார். இந்த இரண்டாவது. தொகுதியினை மலையகத்தின் முன்னோடிக் கலைஞரான சி.வி. வேலுப்பிள்ளைக்கு சமர்ப்பணம் செய்துள்ளார்.
இச்செயற்பாடுகள் என்னை அவருடன் நெருக்கமாக்கின. இலக்கிய வாசிப்பில் அவர் மிகவும் கைதேர்ந்தவர். அதுதான் அவருடைய இலக்கியப் பலமாகவும் இருந்தது. எனக்குத் தெரிந்த இன்னொரு அசுர வாசிப்பாளர் கவிஞர் ஏ. இக்பால்.
பிந்திய 90களில் - என் நினைவு சரி என்றால் 96ஆக இருக்கலாம்செ.யோ இலங்கை வந்து சேர்ந்தார். கொழும்பு வாசியாக வெள்ளவத்தையில் இருந்தார். மீண்டும் அசுர எழுத்துப் பணிகள்.
எம்.டி. குணசேனாவின் தமிழ்ப் பதிப்புகளுக்குப் பொறுப்பாளராக முக்கிய பதவியில் அமர்ந்தார். நிறையவே தமிழ்ப் புத்தகங்களை குணசேனா மூலம் வெளியிட்டார்.
அப்போது தினகரன் வாரமஞ்சரியில் நீண்ட தொடர் கட்டுரையை ஆரம்பித்தார். கட்டுரையின் தலைப்பும் நீண்டதாகவே இருந்தது.
(தொடரும்)
Tாக
பண்டும் மண்டும்
பாற்றே பகள் தங்கள் பந்தன, மண்டும் குறு -ாக இலங்கை
- பரிசினைப்
செ.யோ, நான்கு விருது பெற்றவர். பகள் தமிழக பும், மத்திய பும் பெற்றுக்
பவரின் நூல் வெளியீடு
எமது மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத்
இந்நூல் அன்றைய தினம் தமிழகத்தில் தினகரன் வாரமஞ்சரியில் தொடராக எழுதிய
வெளியிட்டு வைக்கப்பட்டது. கவிக்கோ அப்துல் கட்டுரைத்தொகுப்பு 'தமிழ் மொழியின் பூர்வீக
ரகுமான் தலைமையில் எம்.ஜெயினுல் ஆபிதீன், வரலாறு, செம்மொழி அந்தஸ்து,
எஸ்.எம்.கனி சிஷ்தி, கே.எம்.இஸ்மாயில் ஆகி-- சீர்திருத்தங்கள்" என்ற நூலாக
யோர் முன்னிலையில் பல படைப்பாளர்கள், வெளிவந்திருக்கிறது. இந்நூலில் நாலாசிரியர்
கவிஞர்கள், இலக்கிய அன்பர்கள் கலந்து |
கொள்ள நூல் வெளியீடு அறிமுகம் நிகழ்ந்தது.
நூலின் முதல் பிரதியை சேகு ஜமாலுதீன் (தலைவர் ஏ.எம்.எஸ்.கல்விக் குழுமம்)
இந்திய ரூபா பத்தாயிரம் கொடுத்து வாங்கி நூலாசிரியரைக் கெளரவித்தார். பலரும் நூலை பணம் கொடுத்து வாங்கிக் கொண்டார்கள். நான் அறிந்த வரையில் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வோர் பணம் செலுத்தி நூல் வாங்கிக் கொள்ளும் வழக்கம் தமிழக இலக்கிய வட்டத்தில் இல்லை என்றே கருதுகிறேன். அழைக்கப்பட்டவர்களுக்கு
நூலாசிரியர் அல்லது பதிப்பித்தவர் நூலை பிரதியை சேகு ஜமாலுதீன் கவிக்கோவிடம் இருந்து
அன்பளிப்பாகவே வழங்குவார். இது அவர் பார்.
செலுத்தும் கெளரவம்.
வருகை தந்திருந்த பிரமுகர்கள் மருதூர் பல வாதங்களையும், ஆய்வுகளையும்
மஜீதைப் பாராட்டிப் பேசினார்கள். நூலின் உள் முன்வைத்துள்ளனர். இவற்றில் சில
ளடக்கம் பற்றியும் குறிப்பிட்டனர். இது ஒரு நல்ல விவாதத்துக்குரியவை எனவே இது
ஆரம்பம்: அறிமுகம். இது தொடர வேண்டும், பெறுமதியான நூல்,
- ஆனாரூனா
உ பவனை Tanai

Page 24
ஜீச
என்றால் என்ன?
6 / 9 (3 800 3d08080700 [ <3 8005
ல்தேர்வு வினாக்கள் கொண்ட ஒரு இணைய
தளத்திற்குள் ஒருவரின் கெ தளத்தைப் பார்வையிடுகிறீர்கள். முதல் வினா
கொள்ளவும் நேரத்தை சே முதற் பக்கத்திலும் இரண்டாவது மூன்றாவது.
அவ்வாறே இணையம் | வினாக்கள் அடுத்தடுத்த பக்கங்களிலுமுள்ளதாக
கொள்வனவு செய்யும் போ வைத்துக் கொள்வோம். இரண்டாவது பக்கதிற்குச்
அந்த தளங்கள் உங்களை செல்லும்போது முதல் பக்கத்தில் இருந்த
குக்கீஸில் போட்டு விடுகிற கேள்விக்கான விடையைத் தெரிவு செய்தவரே
தளங்களை மறுபடியும் பார் இரண்டாம் பக்கத்தை தற்போது பார்வையிடுகிறார்
பெயர் விவரங்களை மறுப் என்பதை அந்த இணைய தளம் சேமிக்கப்பட்டுள்ள
அவசியம் ஏற்படாது. வெப் சொவர் அறிந்து கொள்கிறது. இவ்வாறு பல
குக்கீஸ் இனையத்தில் பி இணைய பக்கங்களிலுள்ள கேள்விகளுக்கு பதிலளித்த
அவதானிக்கவே உருவாக்க பின்னர் இறுதியாக அனைத்து விடைகளுக்குமான
குக்கீயை உருவாக்கும்போ புள்ளிகளை மொத்தமாகச் சொல்லி விடுகிறது அந்த
பெயரும் அந்த குக்கியில் இணைய தளம், இது எவ்வாறு சாத்தியம்?
அதன் மூலம் அந்த குக்கீ மேற் சொன்ன செயற்பாட்டின் போது வெப்
பார்க்க அவ்விணையத் த சேர்வருக்கு உதவுகிறது எமது கணினியில்
அனுமதியளிக்கப்படும். ஏனை சேமிக்கப்பட்டிருக்கும் ஒரு சின்னஞ் சிறிய டெக்ஸ்ட்
அந்த குக்கீயைப் பார்வை! பைல். இதனையே குக்கீ எனப்படுகிறது.
சில இணைய தளங்கள் சில இணைய தளங்களைப் பார்வையிடும்போது
கொண்ட நிறுவனங்களுடன் அந்த வெப் சேர்வர் ஒரு குக்கீ பைலை எமது
ளின் குக்கீகளை நமது க கணினியின் ஹாட் டிஸ்கில் சேமித்து விடுகிறது. இதன்
இவை மூன்றாம் தரப்பு கு மூலம் அந்த குக்கீ பைலுக்குரிய நபர் நீங்கள்தான்
எனப்படும். இதன் மூலம் ! என்பதை சேர்வர் நினைவில் கொள்ளும். இங்கு குக்கீ
கொண்ட நிறுவனங்கள் து பைல் ஒரு அடையாள அட்டை போல் செயல்படுகி -
பயன்படுத்துவோரின் இனை றது. மீண்டும் ஒவ்வொரு முறையும் ஒரு குறிப்பிட்ட
அவதானிப்பதோடு அவர்கள் தளத்தைப் பார்வையிடும்போது உங்கள் வெப் பிரவுசர்
தொடர்ந்து கொண்டேயிருக் அந்த குக்கீயை சேர்வருக்கு அனுப்பி விடுகிறது.
எவ்வாறான இணைய பயன் இதன் மூலம் வெப் செர்வர் அந்த இணைய தளத்தில்
எவ்வகையான பொருட்கை நுளைந்திருப்பது முன்னர் வந்து போன நபர்தான்
கொள்வனவு செய்கிறீர்கள் என்பதை உறுதிப் படுத்திக் கொள்வதோடு அந்த
பெற்றுக் கொள்ளும். இணைய தளத்தில் எந்த ஒரு பக்கத்தைப் பார்வை
எடுத்துக் காட்டாக ஒரு யிட்டுக் கொண்டிருந்தாலும் உங்களை சேர்வர்
ஒரு டிஜிட்டல் கேமராவை இனங்காணும்
அப்போது குக்கியைப் பகிர் முன்னர் பார்வையிட்ட ஒரு இணைய தளத்தை
நிறுவன இணைய தளங்கா மறுபடியும் பார்வையிடும்போது குக்கீஸ் நமக்கு
இலத்திரனியல் சாதனங்கள் உதவுகின்றன. உதாரணமாக ஒரு பயனர் பெயரை
செய்ய முயலும் , குக்கீ பைலாக நமது கணினியில் சேமித்தவுடன் அந்த
ஒரு இணைய தளத்தில் பயனருக்குரிய பாஸ்வர்ட், ஈ-மெயில் முகவரி,
வழங்கும் போது அதன் ச தற்போதைய தேர்வுகள் போன்ற வேறு விவரங்களை
அறிந்து கொண்டு நீங்கள் சேர்வரில் உள்ள தரவுத் தளத்தில் பதியப்பட்டு விடும்.
உங்களுக்கு வேண்டாத கு அந்த குக்கீயில் பதியப்பட்ட பயனர் பெயரைக்
அஞ்சல்களையெல்லாம் உ கொண்டு அவரின் பாஸ்வர்டை மறுபடியும் டைப்
உங்களைப் பற்றி இவர்கள் செய்யாமலேயே அவர் பற்றிய விவரங்களை அறிந்து
கொண்டார்கள் என்பதை | கொள்கிறது, இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட இணைய
குக்கீஸ் என்பவை மிகச்
களுக்கான ஒரு தளமாகும் 'இந்த மாத டவுன்லோட்
மொழிகளில் தேர்ச்சியுள்ள படங்களின் அளவை மாற்ற நவா
இயங்கு Pictures library
மென்பெ |Image Resizer
பதிப்பிக்க
விண்டோ
1. கசமுகம் விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு
தளத்துக் கே.
பவர்டோ தளத்துக்கென முன்னர் பவர்டோய்ஸ் எனும் மென் பொருள் கருவிகளை
போன்றே
நபர் பங்க்க மைக்ரோஸொப்ட் நிறுவனத்தில்
தளத்தில
தி பகா செTMபேந்யார்சியே போகாளியம். கடமையாறிய மென்பொருள்
ரிலைசர்
போ ர்க ளு. வல்லுனர்கள் அவ்வப்போது
வெளியி
ரொனாராம் வெளியிட்டு வந்தனர். இவற்றுள்
இமேஜ்
நேர்காக நாகனங்கள் இமேஜ் ரீஸைசர் Image Resizer
கருவில என்பது மிகவும் பயனுள்ள ஒரு
லுள்ள யூட்டிலிட்டி. இதன் மூலம்
I Inge Reiter for Windowsi.
மேல் கணினியிலுள்ள ஒளிப்படங்களின்
போது Resize your pictures அளவை இலகுவாக மாற்றிக்
மெனு You have selected to resiun one or more pictures. கொள்ள முடிவதோடு அவற்றின்
எனும் பைல் அளவையும் (file Size)
இ சோயா (டா to 185.க - க0 pப்பார்.
அதன் கணிசமாகக் குறைத்துக் கொள்ள
3 Meவிப்பு1 (டககக tn 1366 x 728 pitis)
டயலெ முடிகிறது. !
கோரக் காடி 1920 x 10 pes)
அங்கு எக்ஸ்பீ தளத்துக்கென
0 Mobile [Eles B:320 - 250 கி)
வேண் உருவாக்கப்பட்ட இந்த இமேஜ்
Custom ந ம - 1280 x 720 பிகான் -
செய்த ரீசைசர் கருவியை தற்போதைய
Orih Ehriால் படயாது
கணே
போல் விண்டோஸ் விஸ்டா விண்டோஸ்
பரிகாரங்கள் thானாலுராங்
(சேர்க்க செவன் பதிப்புக்களில்
தொரை pictuான பரிசாக பயன்படுத்த முடிவதில்லை, மேலும் பவர்டோய் |
காed tigs -
மின்ன
கொள் மென்பொருள்களும் தற்போது வெளிவருவதில்லை.
தள வடிவமைப்பாளர்களுக் இக்குறையை நிவர்த்தி செய்ய மைக்ரோஸொப்ட்
உபயோகமான ஒரு யூட்டி CQdeplex.com எனும் இணைய தளத்தை அறிமுகம் இதனை http/imagarasi2 செய்துள்ளது. இது மைக்ரோஸொப்ட் நிறுவனத்தின்
இணைய தளத்திலிருந்து ! ஓபன் சோர்ஸ் மென்பொருள்களை உருவாக்குபவர்
செய்து கொள்ளலாம்,
சுகம்
பேசா மாயாங்சாகமாக
கா:ா |
(0ா ஸேnaoங்'!

கணினி செயற்பட மறுக்கும் - போது...
பால் அப் Toற பழs
சயற்பாட்டை அறிந்து
மிக்கவும் முடியுமாயுள்ளது. மூலம் பொருட்களைக்
தும் (online shopping) எப் பற்றிய விவரங்களை மது. இதன் மூலம் அந்த ர்வையிடும்போது உங்கள் டியும் வழங்க வேண்டிய
உங்கள் செயற்பாட்டை தப்படுகின்றன.. ஒரு சது அவ்விணைய தளத்தின்
பதிவாகிவிடும். யைத் திறந்து பத்திற்கு மட்டுமே சனய தளங்களால்
யிட முடியாது.
வியாபார நோக்கம்
கூட்டுச் சேர்ந்ந்து அவர்க - ணினியில் சேமித்து விடும், க்கீ (Third party cookies) அவ்வியாபார நோக்கம் ங்கள் குக்கீகளை னய செயற்பாட்டை
ளை இணையத்தில் பின் க்கும். அதாவது நீங்கள்
எர், உங்கள் விருப்பு என்ன, கள இணையத்தின் வழியே போன்ற விவரங்களைப்
முறையாக - செயற்பட மறுக்கும் ஒரு எப்லிகேசனை
Ctrl + Alt + Del விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் நிறுத்தி விடலாம் இவ் விசைகளை அழுத்தும் போது Task Manager வரவழைக்கப்படுகிறது. Ctrl + Shift + ESC விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலமும் டாஸ்க் மேனேஜரை வரவழைக்கலாம்.
டாஸ்க் மேனேஜர் விண்டோவில் செயற்பட மறுக்கும் அப்லிகேசன் பெயரை காண்பிக்கும். அதிலிருந்து உரிய அப்லிகேசனை தெரிவு
செய்து Erd Task பட்டனில் க்ளிக்
செய்வதன் மூலம் அதனை நிறுத்தி
விடலாம்.
டாஸ்க் மேனேஜர் மூலமாகவும் உரிய அப்லிகேசனை நிறுத்த
முடியாது போனால் டாஸ்க் மேனேஜர் திறந்திருக்கும் நிலையில் மறுப்டியும் Ctrl + Alt + Delete விசைகளை அழுத்துங்கள். கணினி ரீபூட் (reboot / restart) ஆக ஆரம்பிக்கும்.
ரீபூட் ஆக வில்லையெனின் கணினியில் உள்ள Reset பட்டனை அழுத்தி விடுங்கள்.
அப்படி ஒரு பட்டன் இல்லையென்றால் கவலை வேண்டாம், கணினியிலுள்ள பவர் பட்டனை. ஐந்து வினாடிகள் தொடர்ச்சியாக அழுத்திக் கொண்டேயிருங்கள் கணினி முழுமையாக் சட்டவுன் ஆகிவிடும்.
இணையத் தளத்திலிருந்து
வாங்கி விடுகிறீர்கள். சந்து கொள்ளும் வேறு
ளும் கேமரா போன்ற வேறு. ஒள உங்களுக்கு விற்பனை
பைல்களே, இவை .txt எனும் பைல் நீட்டிப்பைக் கொண்டிருக்கும். அது ஹாட் டிஸ்கில் சேமிக்கப்பட்டிருக்கும். விண்டோஸில் குக்கீ பைல்கள் [C-Drive) சீ - ட்ரைவில் (????????) போல்டரில் சேமிக்கப்பட்டிருக்கும்.
எனினும் இவற்றால் கணினிக்கு எந்த வித பாதிப்பம் ஏற்படாது, இவை வெறும் டெக்ஸ்ட் பைல்களேயன்றி இதன் மூலம் வைரஸை கணினியில் பரவச் செய்திட முடியாது. நீங்கள் ஒரு இணைய தளத்தில் வழங்கிய தகவல்களை அந்த இணைய தளம் மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்து கொள்ளாதவரை குக்கீஸால் எந்த வித பாதிப்பும் இல்லை,
இணைய தளங்கள் உங்களைப் பற்றிய விவரங்களை நினைவில் வைத்திருக்க குக்கீஸ் உதவுவதால், உங்கள் கணினியை உபயோகிக்கும் வேறொரு நபரால் நீங்கள் ஏற்கனவே பார்வையிட்ட இணைய தளங்களைப் பர்வையிட வழி கிடைத்து விடுகிறது.
குக்கீஸ் மேல் உங்களுக்கு நம்பிக்கையில்லையா னால் அதனை அனுமதிக்காது விடலாம் அல்லது குக்கீஸ் எனும் வசதியை வெப் பிரவுசரிலிருந்து முடக்கி விடலாம். எனினும் இவ்வாறு செய்வதால் வேறு சில வசதிகளைப் பெற முடியாது போய்விடும். சிலர் தங்கள் கணினியில் பதிவாகியிருக்கும் குக்கீஸை அவ்வவப்போது அழித்து விடுவதும் உண்டு. இவ்வாறு அழிப்பது சில வேளை சிக்கலை ஏற்படுத்தவும் கூடும். ஏனெனில் சில தளங்கள் குக்கீஸ் இல்லாது தமது தளத்தை அணுக விடாது.. |
அனேகமான வெப் பிரவுசர்களில் குக்கீஸைக் கட்டுப் படுத்துவதற்கான வசதியுள்ளது. இதன் மூலம்
குறிப்பிட்ட சில பாதுகாப்பான இணைய தளங்களிலி ருந்து மட்டும் குக்கீஸை அனுமதிக்கலாம்.
[ 09 (3 8) + 56) X08 (ஓ00 [ - (3 804 5)
இமெயில் முகவரியை க நிறுவனங்களும் அதனை
கேட்காமலேயே குப்பை டங்களுக்கு அனுப்பி விடும்.
T எப்படி அறிந்து தங்கள் அறிய மாட்டீர்கள். - சிறிய டெக்ஸ்ட்
3. இத்த்தளத்தில் கணினி
எவரும் விண்டோஸ் தளத்துக்கென எருள்ளை உருவாக்கி தலாம். முன்னைய | சஸ் எக்ஸ்பீ இயங்கு
கென உருவாக்கப்பட்ட ப்ஸ் இமேஜ் ரீஸைசர் 5 codeplex.com இணைய அம் புதிதாக இமேஜ்
கருவி டப்பட்டுள்ளது. 8 ரீஸைசர் மென்பொருள் ய நிறுவியதும், கணினியி - ஓரு படத்தின் (image)
ரைட் க்ளிக் செய்யும் வரும் கன்டெக்ஸ்ட் sisi Resize Pictures கட்டளை தோன்றும். மேல் க்ளிக் செய்ய ஒரு மாக் பொக்ஸ் தோன்றும்.
உங்கள் படத்தை மாற்ற டிய அளவைத் தெரிவு 1 ஓகே சொல்ல அடுத்த ம அந்தப் படம் அதே டருக்குள் கப்பட்டுவிடும், - ங்களை அடிக்கடி பஞ்சலில் பரிமாறிக் (பவர்களுக்கும் இணைய
கும் இது மிகவும் லிட்டி.885 கேபீ அளவுள்ள Eer.00deplex.com இலவசமாக டவுன்லோட்
இன்டர்நெட் எக்ஸ்புளோரில் குக்கீகளை எவ்வாறு தடுப்பது?
இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் Tools மெனுவில் Interriet Options தெரிவு செய்யுங்கள். அங்கு pivacy டேபின் கீழ் ஸ்லைடர் கொண்டு குக்கீ அளவினைக் கட்டுப்படுத்தலாம். Block AII Cookies, High, Medium High, Medium, LOW, Accept All Cookies என ஆறு தெரிவுகள் இருக்கும். (Block All Cookies) தெரிவு செய்வதால் அனைத்து குக்கீகளையும் தடுக்க முடியும்.. இத்தகைய செயலமைப்பால், எந்தவொரு இணைய தளமும் கணிணிக்குள், குக்கீகளை உட்புகுத்தி சேமிக்க இயலாது. அனைத்து குக்கீகளையும் தடுத்தால், மிகுதியான இணைய தளங்களை பார்வையிடுவதை தடுக்க நேரிடும்.. அடுத்த இரண்டு நிலைப்பாடுகளான, உயர்வு (High), மிதமான உயர்வு (Medium High), ஆகியவை மிக்க பொருத்தமானவையாகும். மேலும் ஒரு குறிப்பிட்ட தளத்திற்கான குக்கீயை மட்டும் தடுக்கவும் இயலும்.
- 23 ஒக்டோபர், 2012 மிர்ன்

Page 25
faceபக்கம்
'1) Share A Followாது.
FaceBook, Twitter, Blog பிரியர்களே! இப்போது வண்ணவானவில் Facebook, Twitter, Blog உடன் நீங்களும் சுவாரஷ்யமான விடயங்களை Share, Tag பண்ணலாம்.
சிறந்தவை இங்கே பிரசுரமாகும். வண்ண வானவில் விலாசங்கள்: facebook - vannavaanavil@facebook.com Twitter - vannavaanavil@twitter.com
vannavaanavile blogspot.com
Blog
முதைச்சு மூணு ! அதுக்குக் Fa
எம்.ஜி.ஆர். தன் நாயுடன் கொஞ்சி விளையாடுகிறார்
நா எதுக்கு
நிறுத்தனும்.. அவனா ஒடுவான்
பாருங்க...
படைத்தவர்களுக்காக உழைத்து உழைத்து களைத்துத் தூங்குகிறது கடவுள்...!
அவ
க :-
செந்திலையும் கவுண்டமணியையும் இந்தப் பக்கம் வரவிடாதீங்க... அந்த பழம் எங்க, அடுத்த பழம் எங்கன்னு உசிர வாங்குவாங்க...
ரஜனி ளந்தீரனா இருக்கசமாம்.
கமல் "இந்திரா இருக்கலாம்... பவிஜய் "தாறோ இருக்கலாம். அஜித் ரசீட்டாகா இருக்கலாம். சூர்யா காசிகா' இருக்கலாம். சீம்பு "மர்மதனா' இருக்கலாம்.
தன் தரம் கூட 'சltuாசசமாதநாயனாா" இருக்க்சமாம். தோக் சாம்Siாருசிரு..
டர்பான மாதிரி நன்சகராக இருக்கா தூயாறு..
ரசர்யாா.
தி சாள். நண்பேன்டா. எனலில் ஒக்டோபர் 2012,
காதலித்துப் பார்... நீ அழகாவது உனக்கு மட்டுமே தெரியும். பின்பு நீ அசிங்கப்படுவது ஊருக்கே தெரியும்..!
தொகுப்பு: பிரதீப்

உ5
மறக்க முடியுமா அந்த நாட்களை?)
கண்னுங்களா வடிவா பாருங்க வர்தான் உங்க அப்பாவை
கொலை செய்து பகுபாளி
ராஸ்கல்!
அடியே ! இன்னும் உள்ள இருந்து என்னடி பண்ணுறாய்..???
டி Facebook பாக்குறேனம்ம4..
இலையே விடல் tebookக்கார்..?
உயரமாக முடியுமான்னு கேட்டியே, இந்தா பாரு... இப்போ நீ 'கொக்கரக்கோன்னு
கூவு பார்ப்பம் கம் Todays Mokka Punch அமெரிக்கா வுக்கு முக்கியம் ஒபாமா... உனக்கு முக்கியம் உங்க அப்பாமா...!
நீர் கலக்கம்
சபரக Visit Pagesafina com
தே,
மனிதன் தான் செய்யும் தவறுகளுக்குச் சிறந்த வக்கீலாகவும் :
பிறர் செய்த தவறுகளுக்குச்) சிறந்த நீதிபதியாகவும் இருக்க விரும்புகிறான் பார்
T எதுக்கு
ஓடனும் . னா நிறுத்துவான்
பாருங்க .. M4AHil£&Any Pies4u
சிவாஜி குடும்பம்: பிரபு, சிவாஜி, சாந்தி, தேன்மொழி, கமலா,
ராம்குமார்.
Zlatana Vaanavil

Page 26
தொகுப்பு: ஜெயா, ஹுணுப்பிட்டி
திடீர் தோசை வகைகள்
பாண் தோசை
பெண் பூப்படைந்த நாள்
ஆரம்பித்து விடும், இந்நா
வேலைக்குச் செல்லும் 1 அசௌகரியங்களை சந்திக்கின்றனர். முகப்பரு, களைப்பு, எரிச்சல் என்று 8 இவற்றுக்கெல்லாம் காரணம் நம் வா நம் பாட்டிமார்கள் இச்சமயங்களில் விடமாட்டார்கள். அக்காலப்பகுதிக்கு ! வழங்குவார்கள். இதனாலேயே அவர். ஈன்றெடுத்தார்கள். ஆனால் இப்போதே தலைகீழாக மாறி உடலுக்கு தேவை இலகுவாக கடைகளில் பெற்றுக்கொள் மாதவிடாய் பிரச்சினைகள் பெருகிக்கெ நமது உணவை மாற்றிக்கொண்டாலே பிரச்சினைகளை குறைத்துக்கொள்ளல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண் நல்லெண்ணெய், முருங்கைக்காய், க இறைச்சி, வெந்தயம், பூண்டு, இஞ்சி, போன்றவற்றை அவர்கள் விரும்பும் ஒ களி வடிவிலோ, பானமாகவோ, உரு உணவில் தவிர்க்க வேண்டியவை:- சுவையூட்டிகளைக் கொண்ட உணவுக காலத்தில் கருப்பை விரிந்து குடல்,
குடிக்கலாம். அல்லது கட்டிப் பெருங்க எள்ளுடன் பனங்கற்கண்டை சேர்த்து
இவ்வாறெல்லாம் செய்தும் வலி குக செய்துகொள்ளவேண்டியது அவசியமா பிள்ளைகளிடம் கூட கூறுவதில்லை, : னிடம் எடுத்துக்கூறினால் அவர்கள் பு மனைவி, குழந்தைகளுக்குக்கூட உத
தேவையானவை:- பாண் ரவை
தயிர்
அரிசிமா இஞ்சி பச்சை மிளகாய் கறிவேப்பிலை உப்பு எண்ணெய்
- 10 துண்டுகள் - 1/2 கப் - 2 மேசைக்கரண்டி - 1 மேசைக்கரண்டி - சிறு துண்டு - 3 - சிறிதளவு - தேவையான அளவு - தேவையான அளவு
செய்முறை:- பாண் துண்டங்களின் ஓரப்பகுதியை அகற்றி நடுப்பகுதியை நீர்விட்டு ஊறவிடவும். பின் ரவை, அரிசிமா, தயிர், இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, உப்பு, சேர்ந்து அரைக்கவும். பின் அரைத்தவற்றுடன் நீரில் நனைத்த பாண் துண்டுகளை சேர்த்து அந்த நீரையும் சேர்த்து அரைத்து தோசை மா பக்குவத்தில் கரைத்து எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்,
மார்பக ப
பார்ளி தோசை
இயற்கையாக இனிப்புத் இருப்பது கேரட்தான். அத இதனால் அதில் அடங்கியுள் புரோட்டின், கல்சியம், பீட்ட பொட்டாசியம், சோடியம், வி முழுமையாக கிடைக்கிறது.
குடல் புண்களை அ விருத்தியடையவும் செய்கிற
நோயை ஆரம்பநிலை பொழிவையும், நிறத்தையும் அள் ஐந்து மாதங்களிலேயே இந்த
| குழந்தை மிகவும் , எனினும் இதனை பெரியவர்கள்
தவறு. கேரட் உடல் கொலஸ்ட்ரோல் சேர்வதை
கூட இதனை குக் ஏற்படும் பாதிப்ன
தேவையானவை:- பார்ளி உப்பு
- 1 கப் - தேவைக்கேற்ப - தேவைக்கேற்ப
நீர்
செய்முறை:- பார்ளிமாவுடன் நீர் விட்டு உப்பு கலந்து ஒரு 10 நிமிடம் கழித்து தோசை வார்த்தால் மெல்லிய தோசையாக வரும்.
தேங்காய் சேர்க்காதவர்கள் கசகச தேங்காய்க்கு பதிலாக் குழம்பு, குரு
ஓட்ஸ் ! தோசை
சமையல் பாத்திரங்களில் கரிபிடிக் அடியில் கொஞ்சம் சோப்பை தடவ
லிப்ஸ்டிக் நிறம் மாறாமல் இருக் பவுடரைப் போட்டுவிட்டு பிறகு பூசி
தேவையானவை: ஓட்ஸ் உடப்பு
நீர்
- 1 கப் - தேவையான அளவு - 1 கப் - தேவைக்கேற்ப
புகைப்பிடிப்பவர்களுக்கு தினமும் உண்ணக்கொடுத்தால் இரத்தத்தில்
குறையும்.
எண்ணெய்
செய்முறை:-" ஓட்ஸினை 2 கப் நீர் விட்டு 5 நிமிடங்கள் ஊறவிடவும். பின் ஊறிய ஓட்ஸைஸ் நீருடன்
சேர்த்து அரைத்து உப்பு கலந்து எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
பாகற்காயை பயிரிடமுன் மெல்லிய முழுவதும் ஊறவைத்து பின் பயிரிட்
படிபanaul -4

நாகவில்லை
முதல் மாதவிடாய் தொல்லையும் சட்களில் பாடசாலை மாணவிகளும், பெண்களும், குடும்பத்தலைவிகளும் பல
தலைவலி, கால்வலி, வயிற்றுவலி, கூறிக்கொண்டே போகலாம். ழ்க்கை முறை மாறிவிட்டதேயாகும். எந்தவேளையும் செய்ய ஏற்ற சத்தான உணவு. கள் 7, 8 குழந்தைகளை தா அவசரயுகத்தில் எல்லாம் பற்ற உணர்வுகளைக் கூட 1கிறோம். இதனால்தான் காண்டே போகின்றது. சற்று
இதுபோன்ற . பாம். டியவை:- உளுந்து, எள்ளு,
த்தரிக்காய், முட்டை, கோழி சுக்கு, பப்பாளி, அண்ணாசி படிவில் இட்லி, தோசையாகவோ,
ண்டை வடிவிலோ செய்து கொடுக்கலாம். எண்ணெயில் பொறித்த உணவுகள், உஷ்ணத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகள், செயற்கை
ள் என்பவற்றை தவிர்த்தாலே பாதி பிரச்சினைகள் தீர்ந்துவிடும். இதையும் தாண்டி மாதவிடாய் சிறுநீரகத்தை அழுத்துவதால் வயிற்று வலி ஏற்படலாம். இதை குறைக்க புதினாவை சாறு எடுத்து காயத்தை நீரில் கரைத்து ஒரு தேக்கரண்டி குடித்து வரலாம், வெந்தயத்தை போட்டு நீர் அருந்தலாம்.
சாப்பிடலாம். றையாதபட்சத்தில் மருத்துவரை அணுகி மாத்திரைகளையோ, பரிசோதனைகளையோ -
கும், இவை அனைத்தையும் விட ஓய்வே மிக அவசியம். பலர் கணவன் மற்றும் வளர்ந்த அதற்கு பதிலாக கோபத்தையோ, எரிச்சலையோ வெளிப்படுத்துவார்கள். இது மிகவும் தவறு. அவர்க - ரிந்துக்கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவுவார்கள். அதுமட்டுமல்ல இது அவர்களின் எதிர்கால
வியாக இருக்கும்!
ற்றுநோயைத் தடுக்கும் கேரட்
தன்மையைக் கொண்ட காய்கறிகளில் முதன்மையாக னால்தான் பலர் இதனை பச்சையாகவே உண்பார்கள். "ள கார்போறைட்ரேட்ஸ், சக்கரை, நார்சத்து, கொழுப்பு, டா கரோட்டின், இரும்புச் சத்து. மங்னீஷியம், பொஸ்பரஸ், ட்டமின் A,B1,B2,B3,B6,C போன்ற நால்லாச் சத்துக்களும் இதிலுள்ள பீட்டா கரோட்டீனே கண்பார்வைக்கு உதவுகிறது. ஆற்றுவதற்கும் கொழுப்பை அகற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தி
து. அதுமட்டுமல்ல, பெண்களுக்கேற்படும் மார்பகப்புற்று பயிலேயே குணப்படுத்தவும் உதவுகின்றது. உடலுக்கு பிரிக்கின்றது. இதனால் குழந்தை பிறந்து நான்கு, கேரட்டை ஜூஸாக கொடுக்க தொடங்கினால் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பார்கள்.
பலர் முற்றுமுழுவதுமாக தவிர்க்கின்றார்கள். அது மிகவும் பிலுள்ள கொழுப்பை அகற்ற வல்லது, இரத்த நாளங்களில் 5 இது தடுக்க உதவுகிறது. சக்கரை வியாதி உள்ளவர்கள் றைந்தளவேனும் எடுத்துக்கொள்ளலாம். காரணம் கண்ணில் ப இது குறைக்கும். எதையுமே அளவாக எடுத்தலே நன்று.
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
பல்
Tாவை பொடித்து வைத்துக்கொண்டு மா, பொறியலுக்கு பயன்படுத்தலாம்.
காமல் இருக்க சமைப்பதற்கு முன் பாத்திரத்தின்
விடுங்கள்.
க லிப்ஸ்டிக் போடமுன் உதட்டில் சிறிதளவு னால் நிறம் மாறாது.
ஒரு கரட்டை பச்சையாக
உள்ள நிகோடினின் அளவு கணிசமாக
ப துணியில் அவ்விதைகளை கட்டி நீரில் ஒருநாள்
டாய் விரைவில் முளைக்கும்.
ஆர். சொம் வீன் றிஸ்வான் - நஸ்ரின் மருதானை
ஒக்டோபர் ஒக்டோபர் 2012 வானவி

Page 27
திரும்
மக்கள்.
அபை எல்லா நாட்டிலும் வரி விதிப்பார்கள்
செய் தான். அது நியாயமானதாக இருக்கும்,
காத்தி ஆனால் இங்கு அப்படி இல்லை. பணம் படைத்தவர்களை கூட இந்த வரி விதிப்பு
தகவ பலவீனப்படுத்தியது. மார்த்தாண்டனின்
போல வரி விதிப்பு வினோதமாக இருந்தது.
கொப் அவன் ஒரு படி நெல்லைக் கொடுப்பான்.
கொன மக்கள் அதற்கு ஈடாக ஒரு படி அரிசி
மாற்ற கொடுக்க வேண்டும். இந்த விசித்திரமான
தூற்ற வரிவிதிப்பினால் மக்கள் அதிகமான
போற் துன்பத்துக்கு ஆளாயினர். ஒரு படி
என்று நெல்லுக்கு அரைப்படி அரிசிதான்
வரிவி தேறும். இங்கோ சமமான
சரியா அளவுக்கு அரிசி தர
தோல வேண்டியிருக்கிறது.
மாற்ற ஒரு வீட்டிற்கு இவ்வளவு
முரச நெல் என்று அளந்து
அவ்ல கொடுத்துவிட்டு அதே அளவு
(மக்கல் அரிசியைப் பெறும் மன்னன் வளமுடன் வாழ்ந்தான்.
தேவன் ஆனால் அப்படிக் கொடுத்த
வருத் மக்களோ வறுமையில் வாட வேண்டிய தாயிற்று.
வரிமு மன்னனும் மக்களின்
இவ்வ 6 )
'டே
தப்பா
(ஏ)ம ம் ) GD))
(பதினாறாம் நூற்றாண்டில்
உணர்வுகளை மதிக்காமல் தனது
புண்ன மார்த்தாண்டவன் என்னும் மன்னன்
பொக்கிஷம் நிரம்புவதை மட்டுமே
அரிசி சோழிங்கபுரியை ஆண்டு வந்தான். மாதம் பார்த்தான்.
தந்து மும்மாரி மழை, நெல்வயல்களில் நல்ல
ஒருநாள் மார்த்தாண்டன் இறந்துவிட
கேட்க விளைச்சல் என்று நாடு செழிப்பாக
அவனுடைய மகன் ஜெயவர்மன்
எவ்வ இருந்தது. எந்த விதமான நோய் நொடி
அரியாணை ஏறினான். இறந்துபோன
இருந் களும் இல்லை. இருந்தாலும் மக்களின்
மன்னனுக்கான மக்கள் கொஞ்சம் கூட
காலத் மனதில் மகிழ்ச்சி இல்லை. அவர்களின்
வருந்தவில்லை. மகனுடைய
ஆண் முகத்தில் வாட்டமும், வேதனையும் தான்
ஆட்சியிலாவது வரி விதிக்கும் முறையில்
மாட்டி காணப்பட்டன.
மாறுதல் ஏற்பட்டு தங்களுக்கு விடிவு
ஆற்ற காரணம் மன்னனின் இரக்கமற்ற வரி
வராதா என்று எதிர்பார்த்தார்கள்.
தொட விதிப்புதான். என்னதான் வயல்களும்,
ஜெயவர்மன் அரச சபையைக்
'ஒரு தோட்டங்களும் நல்ல விளைச்சலைத்
கூட்டினான். இறந்துவிட்ட தனது
வேண் தந்தாலும், வரிச்சுமை அவர்களை வாட்டி
தந்தையைப் பற்றி குடிமக்கள்
விதிப் வதைத்தது. அதனால் வறுமையில்
கொண்டிருக்கும் அபிப்பிராயத்தை அறிய
அவன வாடிக்கொண்டிருந்தனர் அந்த நாட்டு
விரும்புவதாகக் கூறினான். உடனே
துவங்
Iciation of lian rigina
amil S சாதனம்
தேள்களில் 650 இனங்கள் உள்ளன. --
ஆப்பிரிக்கத் தேள்கள் ஓரடி நீளம் வரை வளரும்
மைக்ரோ பூத்தஸ் என்ற தேள் 13 மில்லிமீட்டர் நீளமே வளர்கிறது. -
நண்டுத் தேள்கள் கொட்டினால் உடனடியாக மரணம் ஏற்படும்.
வடக்கு ஆப்பிரிக்காவில் தேள்களை உணவாகச் சாப்பிடுகிறார்கள்.
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தினால் வித்தியாலய மாணவர்களுக்கு அண்மையில் வழங்கப்பட்டன. மன்ற உறுப்பினர்கள் மாண கொண்டபோது...
நிலக்கரி ஓர் எரிபொருளாகப் பயன்படுகிறது. என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதிலிருந்து நைலோன் | துணி, பிளாஸ்டிக் மூலப்பொருட்கள், சாய
வகைகள், வாசனைத் திரவியங்கள், கற்பூரம், மருந்துகள், வெடி மருந்துகள், தைலங்கள், தார், அம்மோனிய திரவம், பூச்சிக் கொல்லிகள் போன்ற நூற்றுக்கும் | மேற்பட்ட பொருட்கள் கிடைக்கின்றன. |
எம்.ம்.மஃரித் மஹ்ரூப்-விவி ஓட்டமாவடி 01 வானவில் ஒக்டோபர் 2012
ஆர். தர்ஷன், வ6

27
வானவில்
4. பூங்கா
சொல் விளையாட்டு (23)
ச்சர்கள் அவர்கள் கொண்டுவரும் ைெய எதிர்பார்த்து அரண்மனையே
ருந்தது. இரண்டு வாரங்கள் ஓடின. பி வந்த ஒற்றர்கள் கூறிய வால் ஜெயவர்மன் அதிர்ந்து பான். தன்னுடைய தந்தையை
ங்கோலனாக நினைத்துக் ன்டிருக்கிற மக்களின் மனதை எப்படி
லாம்? என்று சிந்தித்தான். நாடே ம் தந்தையை இந்த மக்கள் றிப் புகழும்படி செய்ய வேண்டும்
தீர்மானித்தான். தந்தையின் திப்பு முறையை மாற்றினால் கிவிடும் என்ற யோசனை
றியது. உடனே வரிவித்திப்பில் ம் செய்து புதிய வரிமுறையை இறந்து நாட்டிற்கு அறிவித்தான்.
ளவு தான் மார்த்தாண்டனை நாட்டு ர் புகழத்தொடங்கினர். பான மகபாராஜன் எவ்வளவோ
லை! அவர் மேலே தப்பட்டதும், பழி சொன்னதும்
ல்ல போயிருக்கு அவரது றையைக் குறை சென்னதற்கா ளவு பெரிய தண்டனை? அந்தப்
இடமிருந்து வலம் 1. இலங்கையின் தேசிய விளையாட்டு (6) 5, சானியா மிர்சாவுடன் தொடர்புபட்டது (4) 6, மனிதம் (4) 7. இந்திய கிரிக்கெட் காப்டன் (2)
சியவானாவது நெல்லைத் தந்து கேட்டார், இவனோ உமியைத் அதுக்குச் சமமாய் அரிசி றொன். அந்த மகாராஜன்
ளவோ நல்லவராய் திருக்காரே! இன்னும் கொஞ்ச மதுக்கு அவர் இருந்து
டிருக்கலாம். இவன்கிட்ட வசமா டக் கொண்டோமே" என்று ! எமையோடு மக்கள் புலம்பத்
ங்கினர்.
படி உமிக்கு ஒரு படி அரிசி தர டும்' என்று ஜெயவர்மன் வரி பை மாற்ற அவன் எதிர்பார்த்தபடி ரது தந்தையை மக்கள் புகழத்
கி விட்டார்கள்,
மேலிருந்து கீழ் 1. பலகையில் காய்களை சுண்டி விளையாடும்
விளையாட்டு (3) 2. சீட்டாட்டத்தில் ஒன்று (3) 3, பூப்பந்து (6) 4. துயரம் (3) 5, அவஸ்திரேலியாவின் பிரபல வேகப்பந்து
வீச்சாளரின் பெயரின் முதற்பாதி (3) 6, அளவிடும் கருவி சரியான விடை அனுப்பும் அறுவரின் பெயர்கள் பிரசுரிக்கப்படும். சொல்விளையாட்டு 22ன் விடைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின்
பெயர்களும் 22ஆம் பக்கத்தில்...
முகவரி:
ஸ்டார் பேபி பகுதிக்கு உங்கள் குழந்தைகளின் படங்களையும் அனுப்பலாம்.
STAR BABAY,
Editoா, Vanna Vaanavil Editorial,
Lake House Colombo - 10
ல் களுத்துறை கொடஹேன தமிழ்
புத்தகப்பை, பாதணி என்பன வர்களுடன் சேர்ந்து எடுத்துக்
(படம்: இங்கிரிய மூர்த்தி)
வண்ணம் தீட்டுங்கள்
வுனியா
Tilanne Vaanavil

Page 28
உ8
ஜன்னலுக்கு வெளியேறooo
காதல் என்பது? பிரான்ஸ் - கொமடி
இத்தாலியில் - அதிசயம் இங்கிலாந்தில் - சோகம் ஜெர்மனியில் - நாடகம் நம்மூரில் - பெண்களின் தேசிய விளையாட்டு!
சோ பீ கேர்ஃபுல்
- எம், சுதர்ஷன், திருகோணமலை
ஹாய் தூங்கிட்டீங்களா? எனக்கு தெரியும் நீங்க தூங்க மாட்டீங்க ஏன்னா,
உள்ளத்தில் நல்ல உள்ள உறங்காதென்பது வள்ளுவன் வகுத்ததடா...
- சர்மி, அப்புத்தளை
- எ
ஒரு மனிதன் நிம்மதியாக இவர் தமிழ் திரையுலகில்
தூங்கும் 3 அறைகள் பிரபல்ய நடிகர்
1. கருவறை
மகளுக்கு அம்பு 2. கல்லறை
உன் தோள் பே A. ஸ்ரீகாந்த்
3. வகுப்பறை
டு என்று சொல் B. ஷியாம்
- தனு
போட்டா ஸ்டொ C. ராம் சரண் D. சிபிராஜ்
ஒரு வாரத்திற்கு
சரியான விடையைக்
எல்லோரும் கரண்ட் கட்
மகள்: மம் இன் கண்டுபிடித்தால் உங்கள்
ஆனா விளக்கு
கையையும், இ பெயர், முகவரியுடன்
எடுப்பாங்க, இல்லாட்டி
போட்டான்! 0778021501 என்ற தொலைபேசி
மெழுகுவர்த்தி
அம்மா: ஓ! மைம் எண்ணுக்கு டைப் செய்து
எடுப்பாங்க, இல்லன்னா உடனே அனுப்பி வையுங்கள்
டோர்ச்ச எடுப்பாங்க. நீ
மகள்: டோன்ட் மட்டும் ஏண்டா உங்க அப்பன் பொக்கட்டில் காசு எடுக்கிற?
- எம்.எம்.ரிள ஒரு கையில் பெண் ...
- தபு, அச்சுவேலி இன்னொரு கையில் போன் ... ஒரு காது டீச்சர் கிட்ட...
பிறந்த குழந்தை: இன்னொரு காது பிரண்ட் கிட்ட...
உங்க போன்ல ; ஒரு கண்ணு போர்ட்ல்...
டொக்டர்: ஏம்மா இன்னொரு கண்ணு பிகர்
'பிறந்த குழந்ை மேல...
சேர்ந்துட்டேன் என் யாரு சொன்னது ஸ்கூல் லைப்
அப்புறம் முக்கியமா ஈஸின்னு..! எவ்வளவு கஷ்டம்னு
குயிக்கா அனுப்பி ! பார்த்தீங்களா... கெளசல்யா, தர்காடவுன்
அம்மா: ஏன்டா இப்படி நீளமா முடி வளர்க்கிறாய்
மகன்: அந்நியன் ஸ்டைல்.. கண்ணா நீ லவ்
அம்மா: ஏன்டா மீசையை எடுத்தாய்? பண்ணும்
மகன்: கஜினி ஸ்டைல் பொண்ணும், நீ யூஸ்
அம்மா: ஏன்டா ஐந்து நாளா குளிக்கவில்லை? பண்ணும் செல்லும்
மகன் : இது SMS படிக்கிறவர் ஸ்டையில் ஒரே மாதிரி தான், ரெண்டுமே காசு
- சப்பானா, தர்காடவுன் இல்லேண்ணா பேசவே பேசாது!
ஒரு முறை சந்தித்தேன் பல | - எஸ்.எப்.எப்.சப்பானா, தர்காடவுன்
சிந்திக்க வைத்தாய்... இப்போ முறை சிந்திக்கிறேன் ஒரு மு
சந்திப்போமா என்று! இந்தக் கேள்விக்கு
- எச்.எப்.எப்.பஸ்மிலா, கண்டி கட்டாயம் பதில்
5 சொல்லணும்! தெரியும்
வானத்தை நேசித்தேன் தொட அல்லது தெரியாது என்ற
முடியவில்லை. காதலை நேசித்தேன் பதில் தான் தேவை.
அடைய முடியவில்லை. காற்றை நீங்க லூசுன்னு உங்க
பிரண்ட்
நேசித்தேன் பிடிக்க முடியவில்லை. உன் அன்பை
நேசித்தேன் மறக்க முடியவில்லை. எல்லோருக்கும்
- வினய், நோர்வூட் தெரியுமா?
- நித்தி
மேசேஜ் அனுப்பினா 2 ப்ரபளம் பொல்
THா =ர்
மெசேஜ் டெலிவேர்ட் ஆச்சா? இல்லையா? டெலிவேர்ட் ஆகாவிட்டா நோ ப்ராபளம். ஆச்சுன்ன 2 ப்ராபளம். படித்தாங்களோ இல்லையோ.. படிக்காட்டி நோப்ராபளம் படிச்சிருந்தா ! ப்ராபளம் புரிந்ததா இல்லையான்னு, புரியாட்டி நோ ப்ராபளம். புரிஞ்சால் 2 ப்ராபளம். சேவ் பண்ணுவாங்களா இல்லையா என்று. சேவ் பண்ணாட்டி நோ ப்ராபளம். சே பண்ணினால் 2 ப்ராபளம், வேரா யாருக்காவது அனுப்புவாங்களா இல்லையான்னு அனுப்பாட்டி நோ ப்ராபளம். மேசேஜ் அனுப்பினா 2 ப்ராபளம். டெலிவேர்ட் ஆச்சா ஆகலையா என்று...
- எஸ்.துர்கா, யாழ்ப்பாணம்

காதலியும் பஸ்சும்
ஒரே மாதிரி
ஓடிப் போனா பின்னால் ஓடி
துரத்தக் கூடாது புதே ஸ்டாப்பில் நில், உன்னொன்னு வரும்.
- சுபாஸ், டிக்கோயா
1கள்
நீங்கள் படித்தது, கேட்டது, கற்பனையில் உருவானது என்று உங்களுக்குப் பிடித்த எஸ்.எம்.எஸ். கதை, கவிதை, ஜோக்குகளை
இங்கே பதிவு செய்யலாம், இப்போதே உங்கள் செல்போன்களை
எடுத்துப் பதிவு செய்து உங்கள் பெயர் முகவரியுடன் அனுப்புங்கள். செல்போன் வசதியற்றவர்கள் தபாலட்டையிலும் அனுப்பலாம்.
முகவரிஆம் பக்கத்தில்.
3
பெண்ணே,
உன்னுடைய
முகத்தில் உள்ள வியர்வைத் துளியை
பார்த்த பின்பு தான் - தெரிந்து கொண்டேன் நிலவிலும் நீர் ள்ளது என்று.
- எஸ்.ஜெகதீஸ், சம்பூர்
0778021501-12
ம்மாவின் ஆலோசனை... மல் எவனாவது கை போட்டா டோன்ட்
- உன் இடுப்பு மேல் கையைப்
ப் என்று சொல்
பிறகு று ஒரு போய் தோள் மேல் ஒரு திப்பு மேல ஒரு கையையும்
சிங்கம் தூங்கும் போது நாம்
எழுப்பினாலும்
நாம் தூங்கும் போது சிங்கம் எழுப்பினாலும், சங்கு நமக்குதான். சோ டோண்ட் டிஸ்டர்ப் மீ நான் தூங்கப் போறேன்... ஓகே?
- எஸ்.எப்.நுஸ்கா, நிந்தவூர்
- கோட் நீ என்ன சொன்ன? ஸ்டொப்னு சொன்னேன்.
உங்களிடம் பிடித்தது நல்ல மனசு.. அழகு சிரிப்பு, குழந்தை மனசு இதெல்லாம் பொய்ன்னு தெரிஞ்சும் நம்பும் வெகுளித்தனம். - என்.பிரசன்னா, கஹவத்தை ,
மனி, ஹேனமுல்ல, பாணந்துறை !
1?
இன்பமான நேரங்களில் மௌனம் சம்மதம். ஹலோ டொக்டர்
ஐ உண்மையான உறவுகள் பிரியும் போது SMS அனுப்ப முடியுமா?
மெளனம் துன்பம். நட்பில் மெளனம்
நம்பிக்கை. காதலில் மௌனம் த: நான் பத்திரமா வந்து
சித்திரவதை. தோல்வியில் மௌனம் று கடவுளுக்கு SMS அனுப்பனும்
பொறுமை.. வெற்றியில் மௌனம் என்னோட கேர்ள் பிரண்ட
அடக்கம். இறுதியில் மௌனம் மரணம். வைக்கணும்னு சொல்லனும்.
பி.செரின், மஸ்கெலியா ஸ்.ப்ரியா, கண்டி
சொந்தம்
யார் சொன்னது காதல்
புனிதம் என்று காதல் பூவாக இருந்தால் வண்டுக்கு
ஒரு கணிதம், அது சொந்தம்?
வேலையைக் கூட்டும் (+) நிலவாக இருந்தால் வானத்துக்கு சொந்தம்
கண்ணிரை பெருக்கும் (X) ஆனால், நீயோ என் உயிராக
வாழ்நாளை குறைக்கும் (-) இருப்பதால் நீ என்றும் எனக்கே
வீட்டை விட்டு பிரிக்கும் 1/) சொந்தம்!!
- சஹானா, முள்ளியவளை.
- யமுனா, அன்கும்புர முறை
து பல் றையாவது
'வடிவேலு: நீ தான் பில்கேட்ஸா?
பில்கேட்ஸ்: யெஸ். வட் டு யூ வாண்ட? கெலிஓயா
வடிவேலு: என்ன கொம்பியூட்டர் கொம்பனி நடத்துற? 53ம் பிச்சர்னு இருக்கு, ஓப்பன் பண்ணினா என் போட்டோ ஒன்னுக்கூட இல்ல. வினாடோசுன்னு இருக்கு, ஓப்பன் பண்ணா காற்று வரமாட்டேங்குது, தினம் டொக்கிமென்டுனு இருக்கு ஆனா அதுல என் வீட்டு பத்திரம் இல்லீயேப்பா...! பில்கேட்ஸ்???
பயலுங்க லவ் சொன்னா
காதல் என்பது பொண்ணுங்க செருப்பைக்
மழை மாதிரி கழட்டுறாங்க அது ஏன்
நனையும் போது தெரியுமா? பசங்க மனசு
சந்தோசம். ஒரு கோயில் மாதிரி
நனைந்த பின்பு உள்ள போகும் போது
ஜலதோசம், செருப்ப கழட்டனும்... எப்படி? டைட்டானிக் கப்பல்
- கே.திவ்யா, எப்படி கவிழ்ந்தது
- Hathee, மூதூர்
பொகவந்தலாவை தெரியுமா? இப்படித்தான்... குபுக்... டுபுக்..
பன்னீர்த் துளி மிகவும் பக்...
வாசனையாக இருக்கும். டபக்.
என் உயிர் போனால் உனக்கு
But யாருக்கு லொபக் லொபக்
கண்ணீர் வருமா என்று
தெரியும் அது லொபக்
தெரியாது! ஆனால் உனக்கு
ரோஜாவின் Fரிக்காதீங்க இது
கண்ணீர் வந்தால் என் உயிர்
கண்ணீர் என்று? ஒரு சோக கதை
போய்விடும். - என்.ரம்சன்,
இப்படிக்கு |
- திவ்யா யாழ்ப்பாணம்
வெங்காயம்
ஒக்டோபர்

Page 29
இராசையா மகேஸ்வரன் கொண்டனர் என ஆய்வாளர் |
(ரலி) அவர்கள் வீ குறிப்பிடுகிறார்.
கட்டளையில் நோ (சிரேஷ்ட துணை நூலகர்,
இஸ்லாத்தில் தற்காப்புக்காக
பேதைகள், பெண்டி பேராதனை பல்கலைக்கழகம்) அன்றி ஆக்கிரமிப்புக்காக போருக்கு
சிறுபிள்ளைகள் மு அனுமதியில்லை, எனவே
கொல்லக் கூடாது படையெடுத்து வந்தோர் பெயரில்
பாடலில் அறிவிக்க ஸ்லாமிய தமிழ்
படைப்போர் இலக்கியங்களுக்கு இலக்கியமானது தமிழிலக்கிய
பெயரிடும் மரபை முஸ்லிம்
பிணியினர் முதிர் மரபில் கால்பதித்து நின்று
புலவர்கள் தொடங்கி வைத்துள்ளனர் மாதரோ வேண்டியன ஏற்று, வேண்டாதன |
என்கிறார் ஆய்வாளர்.
டணியினர் சிறாறி விலக்கி இஸ்லாமிய நெறிகளை
இஸ்லாம் அரசியல் வரலாற்றுப் படுத்தோர் . வெளிப்படுத்தி வந்துள்ளது என்பதை
பின்புலத்துடன் வளர்ந்த
திணவிவுல் கொள் எடுத்துக் கூறுவதற்காக போராசிரியர்
மார்க்கமாகும், இஸ்லாமிய
கொள்ளன்மின் அப்துல் சமது மேற்கொண்ட ஒரு
வரலாற்றில் போர்கள் அதிகம்
(படையெ வெற்றிகரமாக முயற்சியாக அந்த
இடம்பெறுகின்றன, போர்க்களக் ஆய்வுக் கட்டுரை அமைந்திருந்தது.
காட்சிகளைப் புலவர்களைக்
எதிர்நாட்டு படை எடுத்துக்காட்டாக குறவஞ்சி மரபில்
கொண்டு பதிவு செய்யும் மரபு
தாக்குதல், விளை மேற்கொள்ளப்பட்ட மாற்றம் பற்றி |
தமிழிலக்கியத்தில் உண்டு, பரணி,
தீயிட்டு அழித்தல் |
மலேசிய இஸ்லாமிய தமிழ் இலக் 716)
பள்ளு இலக் சாதியை மறுத்த இஸ்லாம்
சிறப்பாகவே ஆராய்ந்திருப்பதை
இலக்கியம் போர் பாடும் இங்கே எடுத்துக் காட்டாக சுட்டிக்
தனி இலக்கிய வகை. காட்டலாம்.
போர் பற்றிய | குறவஞ்சி இலக்கியங்களில்
வரலாற்றை பாடவெந்த குறத்தி முதன்மை பெறும்
இஸ்லாமிய புலவர்கள் பாத்திரமாக வருவாள், தலைவர்
பரணி இலக்கிய உலாவர அவனிடம் இதயத்தை
அமைப்பில் பாடாமல் இழந்த தலைவி காதல் நோயால்
படைப்போர் என்ற புதிய வாடும்போது அவளது நோய்குரிய
இலக்கியம் வகையில் காரணத்தை குறத்தி குறிசொல்லி
பாடினர். இதற்கு காரணம் வெளிப்படுத்தும் முறை சிறப்பானது.
உண்டு. பரணி குறவஞ்சி வடிவத்தில் தனி
இலக்கியத்தில் இலக்கியங்களையும், நாடக
காளிபாடியது, பேய் இலக்கியங்களில் குறத்தி வருகைப்
பாடியது, குருதிப்பலி பகுதியையும் முஸ்லிம் புலவர்கள்
போன்ற பல நிகழ்வுகள் பாடியுள்ளனர். எனினும் குறத்தி
பாடப்படுவது மரபு. இவை. நாட்டுவளம், குலப்பெருமை
இஸ்லாத்திற்கு முரணாக பாடிவருதலை சித்தரித்தவர்கள் குறி -
இருப்பதால் “போர் சொல்வதைத் தவிர்த்துள்ளனர்.
பாடியது' என்ற ஒரு ஏனென்றால் குறிகேட்டல், ஜோசியம்
பகுதியை மட்டும் பார்த்தல் போன்ற வழக்கங்கள்
பரணியிலிருந்து எடுத்து - இஸ்லாமிய நெறிக்கு முரணான
"படைப்போர்' என்று வையாகும்.
புத்திலக்கியம்
ஆப்கானிஸ்தான் குறிசொல்லும் முறையை தவிர்த்து
படைத்தனர். தமிழில்
பாரம்பரிய நடனம் தலைவன் நினைவால் வாடும்
தோன்றிய பரணி - தலைவியின் உள்ளத்தை ஆறுதல்
இலக்கியங்கள் எல்லாம் படுத்தும் வகையில் குறத்தியைப்
கலிங்கத்துப் பரணி பயண்படுத்தியுள்ளனர். தையார்
என்பதுபோல போர் நடந்த சுல்தான் நாடகத்தில் வரும் -
இடத்தின் பெயரிலோ, குறவஞ்சி தையாரைப் பிரிந்து
தக்கயாகப் பரணி என்பது வாடும் சுலைகாவின் வருத்தத்தை
போல் முதன்மை பெறுவோர்
உலக வரலாற்றில் நல்வாக்குக் கூறி போக்குகிறாள்.
பெயரிலோ தான் அமைந்துள்ளன.
பண்டைய பெரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
எந் நிலையில் போர்கள்
இயல்பான ஒன்று. மீது ஸலாவத்து கூறியே தனது
நடந்தாலும் சிலபோர் தர்மங்களைத்
இஸ்லாம் நெருப்ன பாடலை ஆரம்பிக்கிறாள்.
தமிழர்கள் பின்பற்றியதைத்
அழிப்பதையும், தன் அலிபாதுஷா நாடகத்தில்
தமிழிலக்கியங்கள் சுட்டி
கொடுப்பதையும் த நாட்டுவளம், குலப்பெருமை
காட்டுகின்றன. இஸ்லாம் போர்
நெருப்பைக் கொன பாடிவரும் குறவஞ்சி நபிகள்
நெறிகள் எப்படி அமைய வேண்டும்
நெருப்பைப் படைத் நாயகம் (எல்) அவர்களின்
என்ற தெளிவான வரையறைகளைத்
ஒருவனுக்குத்தான். பெருமையையும் தீன் குலத்தின்
தந்துள்ளது. தமிழிலக்கியங்கள்
என்று முகம்மது ந சிறப்புகளையும் பாடுகிறாள். ஞான
காட்டும் போர்களிலும் இஸ்லாமிய
அவர்கள் அறிவுறுத் இலக்கியங்களைப் படைத்த
ஆட்சி காலப் போர்களிலும் சில
தமிழகப் போர் மர முஸ்லிம் புலவர்கள், தலைவன்
பொதுத் தன்மைகளும் சில வேறு -
அங்கீகரிக்கப்பட ஒ உலா, தலைவி மயக்கம், குறத்தி
பாடுகளும் உள்ளன.
இஸ்லாமிய புலவர் குறி சொல்லால் போன்ற குறவஞ்சி
போரில் சண்டை என்பது
நெறியை ஒரு யா இலக்கியக் கூறுகளை ஞானக்
காலத்தில் நேருக்கு நேர் மோதும்
பாடுதிறனுக்குள் 5 குறவஞ்சி இலக்கியங்களில்
மறவர்கள் இடையே நடக்க |
தமிழக மரபுகளை தவிர்த்து விடுகின்றனர். குறவஞ்சி
(வேண்டுமே தவிர போரில் அப்பாவி வேண்டியதாகிறது. இலக்கியத்துள் இடம்பெறும் சிங்கன்
மக்கள் கொல்லப்படக் கூடாது
புதுகுஷ்ஷாம் கா - சிங்கி உரையாடலை மட்டும்
என்பது தமிழகப் போர் மரபு.
படையெடுப்பில் கெ தங்கள் ஞானத் தத்துவக்
இஸ்லாமியப் போர் மரபிலும் இதே
தமது படைவீரர்கள் கருத்துகளைக் கேள்வி பதில்
பண்பாடு போற்றி பேணப்பட்டதை
வெற்றி பெற்ற கார் என்கிற உரையாடல் மூலம்
வரலாறு உறுதி செய்கிறது.
அவர்களுடைய இ வெளிப்படுத்துவதற்கு ஏற்ற
சிரியாவின் வெற்றியைச் சித்தரிக்கும்
வைத்தீர்கள்” என் உத்தியாக பயன்படுத்திக்
சேதுனா புலவரின் 'புதுகுஷ்ஷாம்'
அபூபக்கர் (ரலி) - காப்பியத்தில் கலிபா ஆபூ பக்கர் -
அறிவுறுத்தலை பா
இப்பொலும் ஒக்டோபுர் 2012

கிய மாநாடு - 2011 கியம் படைத்து நிய இலக்கியம்
ரர்களுக்கு இடும்
85ல் காணலாம். இதேபோலவே
மாந்தரே நாடகத்தை பாளர், முதியோர்,
கலம்பகத்தில் கள்ளுக்கு இடமில்லை.
இறுதிவரை நடத்திச் ர்,
பதினெட்டு உறுப்புகளும் வெண்பா
செல்வதாக அமையும் தலானோரைக்
முதலிய பல பாக்களும்,
பள்ளு இலக்கிய அமைப்பையே . என்பது பின்வரும்
பாவினங்களும், அகமும், புறமும்,
திருமக்கா பள்ளிலும் காணலாம். ப்படுகிறது:
எண் சுவைகளும் கலந்து பாடப்படும்
முத்த பள்ளி மக்காப்பள்ளி, இளைய ஒரு கலப்பு இலக்கியமே கலம்பகம்
பள்ளி மதீனத்துப் பள்ளி, 'இன்று ந்தவர் பேதை
என அழைக்கப்படுகிறது. இந்த
முதல் இனத்திமிர்,குலத்திமிர் இலக்கிய வடிவத்தில் மக்காக்
அனைத்தையும் எனது காலடியில் வ ரகப்
கலம்பகம், திருமதீனக் கலம்பகம்,
போட்டு மதித்துவிட்டேன்" என்று மதீனக் கலம்பகம், குலாலீர்க்
இறுதி ஹஜ்ஜு உரையில் பெருமான்டிடிவு பெறுதல்
கலம்பகம், நாகூர் கலம்பகம்,
னார் பிரகடனப்படுத்திய மண்ணின் பகுத்தாது கலம்பகம், நாகை
மைந்தர்களாக பள்ளன், பள்ளி ழுச்சிப் பாடல் 84]
கலம்பகம் எனப் படைப்புகளை
இருவருக்கும் சிறப்பு செய்த முஸ்லிம் புலவர்கள் தந்துள்ளனர்.
பெருமை இந்நூலை இயற்றிய நளை நெருப்பால்
ஆனால் கலம்பகம் பாடுவதற்குரிய
பெயர் தெரியாத புலவருக்கு உண்டு நிலங்களைத்
அனைத்து அம்சங்களுடன் அவர்கள் என்கிறார் ஆய்வாளர் அப்துல் சமது. ஆகியவற்றை
பாடவில்லை. கள்ளுண்டு களி என்ற
இஸ்லாம் ''வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே" என்ற ஏகத்துவக் கோட்பாட்டினை கொண்ட மார்க்கம், அனைவரும் அவனுடைய அடியார்களே. ஒரே தலைவனின் அடியார்கள் என்றால் மனித குலத்தோர் அனைவரும் ஒன்று என்று அர்த்தம், இந்த அடிப்படையை பள்ளு இலக்கியத்தில் முஸ்லிம் புலவர் எடுத்தாண்ட விதம் பாரம்பரிய தமிழக மரபு வெளியில் ஒரு புதிய மரபை வகுக்கும் முயற்சியாகவே | அமைந்துள்ளது.
காப்பியங்களில் வாழ்ந்து வணக்கம், வருபொருள் உரைத்தல் ஆகியவற்றில் எதேனும் ஒன்று
முதலில் இடம்பெற வேண்டும் உறுப்பு
என்பது மரபு. தமிழ்க் தவிர்க்கப்பட்டுளளது.
காப்பியங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட இதற்கு இஸ்லாமிய
கடவுளரை வாழ்த்தி வணங்கித் மதுவைத் தடை
தொடரும் மரபினைக் காணலாம். செய்துள்தே காணரம்
இஸ்லாம் ஓரிறைக் கோட்பாட்டில் என்கிறார் ஆய்வாளர்.
உறுதியான சமயம் என்பதால், வேற்றுப்புலத்துக்
உமது முதலான முஸ்லிம் - கதைகளைத் தமிழில்
புலவர்கள் தங்களது காப்பியங்களில் பாடும்போது தமிழகத்திய
கடவுள் வாழ்த்துப் பகுதியில் - மரபுகளுக்கு உட்படுத்தியும்,
ஓரிறைவனையே வாழ்த்தி தமிழ்ச் சூழலைச்
வணங்கும் மரபைக் காணலாம், சித்தரித்தும் பாடுவது மரபு.
கடவுள் வாழ்த்துப் பகுதியில் இறை தங்கை அற்றய்கரை
வணக்கத்திற்குப் பின்னர். நபிகள் கம்பரின் காவியத்தில்
நாயகம் முதற்கொண்டு கலிபாக்கள் காவிரி ஆற்றங்கரையாகி
இறை நேசர்கள் ஆகியோரின் விடுகிறது. அயோத்தி
புகழ்பாடும் பாக்களைத் சோழவள நாடாகிவிடுகிறது.
தந்துள்ளனர். ஆனால் வணக்கம் இந்த மரபின் பிரகாரம்
இறைவன் ஒருவனுக்கே உமறுவின் சீறாவிலும்
வழங்கப்பட்டுள்ளது. பாலைவனப் பிரதேசமாக
காப்பியத் தலைவனையும், மக்கா, தாமிரபரணி
தலைவியரையும் அன், அள் ஆற்றங்கரையின் சொக்க
விகுதியிட்டு அவன், அவள் என்று . வைக்கும் சோலை -
அமைப்பதே இலக்கிய மரபு, நகராகிவிடுகிறது,
ஆனால் இறைத்தூதராகவும் - இவ்வாறு தமிழ்ச்
முகம்மது (ஸல்) அவர்களையும் சூழலுக்கு ஏற்ற தமிழ்
நபிகளின் தோழர்களையும் இறை மாந்தராக உருவகித்துப்
நேசர்களையும் அவ் விகுதியில் பாடுவது தமிலிலக்கிய மரபு. மரியாதையாக அழைப்பது ஆனால் தமிழகத்து
முஸ்லிம்களின் வழக்கமாக மாந்தரை அதே பெயரில்
உள்ளது. இது இஸ்லாமிய நிகழ்ந்த
வேறு புலத்து மாந்தராகச் சித்தரித்து
இலக்கிய மரபாகும், போர்களில்
தமிழகச் சூழலை அராபிய .
இஸ்லாமிய நெறிகளுக்கு ஆனால்
பாலைக்குக் கொண்டு சென்று
வழங்கும் கெளரவம் காரணமாக பக் கொண்டு
கவிதையில் பச்சையம் பரிமாறிய
தங்கள் படைப்புகளில் சில ன்டனை
சிறப்பும் புதிய மரபைத்
தமிழிலக்கிய மரபுகளைத் தவிர்த்து டை செய்துள்ளது.
தோற்றுவித்த பெருமையும் முஸ்லிம்
சில மாற்று மரபுகளையும், புதிய ன்டு தண்டிக்க
புலவர்களுக்கு உண்டு.
மரபுகளையும் பயன்படுத்திள்ளனர். த அல்லாஹ்
தமிழக உழவர் இனத்தில்
பரந்து விரிந்த இஸ்லாமிய - உரிமை உண்டு
உழுவித்து உண்போரான அடித்தட்டு இலக்கியத் தேடலில் இந்த பி (ஸல்)
மக்கள் பள்ளர்கள். பிறப்பாலும்,
ஆய்வானது ஓர் இலக்கிய ஆய்வு த்தினார்கள்.
சாதியிலும் சமூக அந்தஸ்த்து
மட்டுமல்லாது நல்லிணக்கப் பில் எரிபரப்பல்
மறுக்கப்பட்ட இனத்தவர்கள்.
பண்பாட்டு ஆய்வாகவும் இது . ன்று. ஆனால்
இவர்களது வாழ்க்கை சூழலை
அமைந்திருப்பதாகவே கருதுகிறேன் கள் இஸ்லாமிய
மையப்படுத்திய 'பள்ளு இலக்கியம்.
என்றார் ஆய்வாளர். பபாக அவர்கள்
எந்நயினைப் புலவர் என்ற முஸ்லிம்
இலங்கையைச் சேர்ந்த கலாநிதி மைத்துவிடுவதால் புலவரே பள்ளர்களுக்கு முதன் |
மகேஸ்வரன் தனது கட்டுரையை தவிர்த்து விட ..
முதலாக கதைமாந்தர் அந்தஸ்து
சமர்ப்பித்து உரையாற்றி பின்னர் அளித்து முக்கூடற் பள்ளு"
அந்த ஆய்வின் உள்ளடக்கம் பற்றி வியத்தில் சிரியா
பாடினார். இவ்வாறு தீண்டத்
சில விமர்சனங்கள் முன்வைக் பற்றிவாகை சூடிய
தகாதவர்களாகச் சித்தரிக்கப்படும்
கப்பட்டபோது இந்த ஆய்வாளரே, படம் "நீங்கள்
பள்ளன் பள்ளியைக் கதையா
மார்க்கக் கண் கொண்டு மட்டும் ணத்தால்
மாந்தராகக் கொண்ட "திருமக்க
இஸ்லாமிய இலக்கியத்தை நோக்கக் ல்லங்களுக்கு தீ
பள்ளு" என்ற இஸ்லாமிய
கூடாது என்று தன் கருத்தை 1 கலீபா
சிற்றிலக்கியம் உண்டு. .
வெளிப்படுத்தினார் என்பது இங்கே புவர்களின் --
பள்ளன் அவனது இரு பள்ளியர் -- குறிப்பிடத்தக்கது. டெயெடுபடலம்
பண்ணைக்காரன் ஆகிய நான்கு
(தொடரும்)
aேanavi

Page 30
30
பார்க்கவில்லையா?
அனந்தா
திருவிளையாடல் படத்தை
டிஜிட்டலுக்கு மாற்றுகிறார்களே, அது சாமி குத்தமில்லையா?
- கே.அருண், கொழும்பு
ஐதில்கள்
கோயிலில் ஸ்பெஷல் பூசைக்கு தனிக் கட்டணம் வசூலிப்பாங்களே.
அதுபோலத்தான் இதுவும். சொல்லப்போனால் இது
ஒரு சாமி சேவை. விஜய் - இளையதளபதி, அஜித் -
பக்தியுள்ள அல்டிமேட் ஸ்டார், அப்போ நம்ம சூர்யா?
சினிமாக்காரர்கள்
மட்டுமே செய்வது! ஏ.பி - எம்.எஸ்.எப் சுக்னா, காத்தான்குடி நாகராஜன் அப்படித்தான் செய்தார்.
திருமண மந்திரங்கள், பூஜைகள் அதுதான் நீங்களே சொல்லிட்டீங்களே... நம்ம
எல்லாம் டேப் ரெக்காடரில் போட்டு சூர்யா என்று. இளையதளபதி, அல்டிமேட்
மங்கள வைபவங்கள் எஸ்டார் என்று சொல்லும்போது அவர்கள்
நடக்கின்றனவே, சாமி குத்தம் இருவரும் எம்மில் இருந்து அந்நியப்படுகிற
இல்லையா? மாதிரி தெரிகிறது அல்லவா? ஆனால் நம்ம சூர்யான்னு சொல்லும்போது சூர்யா நம்மில்
என் கனவு நாயகன் டி.ராஜேந்தரின் ஒருவராகத் தெரிகிறார் அல்லவா? எனவே
'கருப்பனின் காதலி" எப்போ நீங்க கொடுத்த பட்டமே போதும். என்ன
திரைக்கு வரும்? சொல்றீங்க?
- எஸ்.அனோஜா, பதுளை
நான் பவர் ஸ்டார் ரசிகன், அவருக்கு இலங்கையில் ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்க ஆசைப்படுகிறேன். என் ஆசை நிறைவேற என்ன வழி?
- வி, தமிழரசு, ஹட்டன்.
*கருப்பனின் காதலி' டைட்டில் பத்தி ஒரு செய்தியும் இல்லையே..
அதனால் அது வரும், ... ஆனா... டி.ஆர் நல்ல திறமைசாலி. அவர்கிட்ட நிறைய சரக்கிருக்கு அவரோட வாய்த்துடுக்கு அதை மறைத்து விடுகிறது. மகன் ST ஆரும் அதேதான்.
பவர் ஸ்டாருக்கு இப்போ நேரம் சரியில்லை. அவருக்கு ரசிகர் மன்றம் அமைக்கிறதை கொஞ்சம் தள்ளிப் போடுங்க. யாரோ ஒருவருக்கு ஒருகோடி ரூபா வாங்கித் தருவதாக சொல்லி 65 லட்சத்தை கமிஷனாக வாங்கினார் என்ற குற்றச்சாட்டில் பவரை உள்ளே போட்டிருக்கிறார்கள். மனிதர் தவித்துப்போய் வழுக்கை மண்டையில் வழிந்த வியர்வையை துடைத்துக்கொண்டு பரிதாபமாக நின்றகோலத்தை 'சன்'னில் நீங்கள்
இப்போ நம்ம தமிழ்
சினிமாவில தொப்புளில் பம்பரம் விடும் காட்சிகளை காண
முடியவில்லையே?
- ஆர். ரமணன், வவுனியா
ரொம்ப கஷ்டமாக இருக்கிறதோ? சரி,
நல்ல கவிதைகளாக எழுதங்கள்
வானவி
இதுங்க
வானவில்லின் வனப்பும் வசீகரமும் இதழுக்கு இதழ் அதிகரித்துச் செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது. புதிய வாசகர்கள் பழைய இதழ்களை தேடி வருகிறார்கள். நான் கவிமுற்றத்தை முதலில் படிப்பேன். கடந்த இதழில் வெளியான நரேந்திரனின் திருவிளை பாடல் கவிதை எனக்கு பிடித்திருந்தது. கண்கெட்டதும் என்ற கவிதை மாணவர்களுக்கானது. மேலும் அர்த்தமுள்ள கவிதைகள் இப் பகுதியில் இடம்பெற வேண்டும். அடுத்ததாக வானவில் டொட்கொம் படித்து பாதுகாக்க வேண்டிய பகுதி இது. தத்துவ பித்தன் வாசிக்க நன்றாக இருக்கிறது, இன்னும் அர்த்தமுள்ள. வசனங்கள் வந்தால் நன்றாக இருக்கும்.
- எம்.துஷ்யந்தன், மட்டக்களப்பு எஸ்.எம்.எஸ். பூக்கள்
தெவிட்டாத வானவில் கடந்த இதழ் ஃபேஸ்புக் நன்றாக இருந்தது வெறும் நையாண்டி மாத்திரம் இல்லாமல் நறுக்கென்ற விஷயங்களும் இடம்பெறுவது
மரண விசாரணை மன்றில் கே வரவேற்கத்தக்கது. உதாரணம் அப்பா + அம்மா + நண்பர்கள் மகுடத்தின் கீழ் வெளிவரும் உ என்ற விடயம், எஸ்எம்.எஸ் பூக்கள் மெருகு குறையாமல் போகிறது. )
சீரியஸாகவம் இருக்கிறது. சுரை - எம்.எம். அக்பர், மாளிகாவத்தை
ராஜாவை ஞாபகப்படுத்தியதற்கு
கேக் எப்படி செம ஜோக்! தெவி உவ்வே விஷயம் பயனுள்ளது
கடந்த இதழில் வெளியான மருத்துவ விஷயமான பஸ்சில் உவ்வே... என்ற ஆக்கம் எனக்கு பிரயோசனமாக இருந்தது.
ரஜினியை சொட்டை என் பலரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் இது. எனக்கும்
இந்தப் பிரச்சினை கண்டு இந்த மாதிரியான விஷயங்களை வானவில் ரசிகர்களுக்கு ஒரு | அதிகம் தரவும் 'குவாலாலும்பூர் என்று வாசித்ததும் எழுத்துப்
அனுப்பும் ஜோக்ஸ் மகிழ்ச்சிக்க பிழையோ என முதலில் நினைத்தேன். கட்டுரையில் அதிக
நேரங்களில் அவை எங்கள் மன விஷயம் இருக்கவில்லை. இந்த முருகன் மாநாடு பற்றி
விடுகின்றன, கடந்த மாதம் வெ அதிகம் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். எஸ்.டி.ஆர். பிலிம்ஸ்
பகுதியில் ரஜினி, அஜித், விஜய் பற்றிய கட்டுரை, உலகம் அழியுமா? என்ற தொடரில் வெளி
ஒரு ஜோக் வெளியாகி இருந்தது வரும் பல புதிய விஞ்ஞானத் தகவல்கள் என்பன நல்ல
சொல்ல முடியாது. ரஜினியை 4 படைப்புகள், தொடர்ந்து வாசகர்களின் தேடல் பசிக்கு தீனி
காட்டுறாரு என்றும், விஜய் பேர் போடுவீர்கள் என்று தெரியும், எதிர்பார்த்து இருக்கிறோம்.
அந்த ஜோக்கில் குறிப்பிடப்பட்டி - மங்கள ராணி, மாளிகாவத்தை வருத்தமளிக்கிறது. அவங்க அர
Tvenne Vaanavil

தொப்புள் இப்போ பழைய
இன்னும் கணக்கிட்டுக்கொண்டிருக்கிறார்கள். விஷயம், இப்போது
விரைவில் மக்காய் என்ற பெயரில் இந்திக்கும் இடுப்புக்குத்தான் மவுசு.
போகப்போகிறது. எந்திரன் வசூலை மிஞ்சிய 'நண்பனி'ல் இலியானாவின் |
மாதிரிதான். விரைவில் அறிக்கை வரும் இடுப்புக்காகவே பாட்டு
அப்போது இது ஊர்ஜிதமாகிவிடும். எந்திரன் வச்சாங்களே,
மெகா ரோபோவாக வந்தது. இது ஈ மாதிரி பார்த்தீங்களா? இடுப்பை
வந்து எந்திரனை விஞ்சுகிறது, கொஞ்சமாகக் காட்டினாலே போதும்
ஹாய் சினிமானந்தா! என் கனவில் அடிக்கடி ரசிகர்களை
அமலாபால் வருகிறார். என்னசெய்வது? வளைக்கலாம்!
- கே.ராஜா நமீதா திடீரென்று ஒல்லியானால்?
பக்கத்து வீட்டுப்பொண்ணு மாதிரி முகம்
அமலாவுக்கு வாய்ச்சிருக்கு, எங்க - ஜீவா, மட்டக்குளி எண்ணமெல்லாம் எங்கெங்கோ சுற்றினாலும்
பக்கத்து வீட்டில் இருக்கும் பருவப்பொண்னு அதுக்குத்தானே
மேல எப்பவுமே ஒரு கண்ணு இருக்கும். நாங்களும்
உங்களுக்கும் அப்படித்தான். அதனால்தான் காத்திருக்கிறோம். சில
உங்க கனவில் அமலாபால் அடிக்கடி வாறா நேரம் தமிழில் சில்க்
அது சரி, ஊழலற்ற இந்தியாவை - 1 சுமிதா வேடம் கிடைத்தால்
உருவாக்குவதற்காக 5ஆம் தூண் (5th Piler) ஒல்லியான சில்க்
என்ற விழிப்புணர்வு திட்டத்தில் அமலாபால் நமீதாவை நாங்க
சேர்ந்து கொண்டுள்ளாரே. அது தெரியுமா பார்க்கலாம். ஆனா அந்த |
உங்களுக்கு? சமூக சேவையில் இணைந்து வேடம்
கொண்டதால் அமலாவுக்கு கிடைக்கனுமே!
இனி நிறைய பிரெண்ட்ஸ். பாவம் நமீ...
உங்க கனவுல வருவதற்கு குழந்தை முகம்.
இனி அவருக்கு நேரம் ஆனா உடம்புதான்
இருக்குமா? திம்சு கட்டை.
லீபாழுது
நான் ஈ எந்திரனை மிஞ்சி விட்டதா?
Jayam Ravi - எஸ், சசிகலா, இரத்தினபுரி
MM Theatre Complex,
# 137, K.H. Road, 40 கோடி ரூபா செலவில் (இதில் 80
Chennai - 600 017. சதவீதம் கிராபிக் காட்சிகளுக்காக
Ph, 00914428342733 மட்டும்) ஒரே நேரத்தில் தெலுங்கிலும் (ஈகா) தமிழில்
சினிமானந்தா பதில்களுக்கான சினிமா தொடர்பான உங்கள் | (நான் ஈ) உருவான படம் கடந்த
கேள்விகளை சுருக்கமாக கீழ்கண்ட முகவரிக்கு தபாலிலோ, ஜூலை 6ஆம் திகதி
எஸ்.எம்.எஸ்சிலோ, இ-மெயிலிலோ அனுப்பி வையுங்கள். ஆந்திராவிலும் தமிழகத்திலும் வெளியானது. முதல்நாள் வசூல்
சினிமானந்தா
மின்னஞ்சல் முகவரி: மட்டும் 17 கோடி, ஜூலை 27ஆம்
பதில்கள்,
vannavaanavil@gmail.com திகதி அதாவது 3 வாரங்களில்
'வண்ண வானவில், கலக்ஷன் 115 கோடி.
த.பெ இல : 1218, -
குறுந்தகவல் இல: தொடர்ந்தும்
கொழும்பு
0778 021 501 ஓடிக்கொண்டிருக்கிறது. வசூலை
என்றாலும் அவர்களை தரக் குறைவாக பேச உங்களுக்கு எந்த தகுதியும் கிடையாது. எனவே இப்படியான ஜோக்குகளை வானவில்லுக்கு அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
- வானவில் வாசகர்
ஊணக்குவித்து வருகிறீர்கள்
சில காலமாக தொடர்ந்தும் வானவில்லுக்கு என் கவி ைதகளை அனுப்பிவருகிறேன் என் மனம் குளிரும் வகையில் கவிதைகளை பிரசுரித்து வருகிறீர்கள். அதற்கு நான் எவ்வாறு
கைமாறு செய்வேனோ! உங்கள் அன்பிற்குரிய நான் ஒரு உயர்தர, கலைப்பிரிவு மாணவி என் முன்னேற்றத்தில் உதவி வரும் நண்பன் வானவில்லை யான் என்றும் மறவேன்.
- எம்.எச்.எம்.ஸஹாரா
ட்ட கதைகள் என்ற 1
VIP ALBUM ண்மைக் கதைகள் சிரிப்பாகவும் ய குன்றாது உள்ளது. கே.எஸ்.
உங்கள் VIP AIbuா எங்களைக் கவரும் வகையில் நன்றி. காணாமல் போன்
உள்ளது. ஆனால் சினிமா நட்சத்திரங்களை மட்டும் ட்டாதது தான் வான வில்
அல்பத்தில் கொண்டு வராமல் விளையாட்டு வீரர்களை
குறிப்பாக கிரிக்கட் வீரர்களையும் கொண்டு வந்தால் நன்றாக - எம்.எம்.பஷீர், கரவெட்டி.
இருக்கும் என்பது என் எண்ணம், வாசகர்கள் விளையாட்டு
வீரர்களின் சின்ன வயசுப் படங்களையும் பார்க்க ாறு சொல்லலாமா?
விரும்புகின்றனர்.
வேண்டுகோள். நீங்கள்
- அ.ம். அல். அக்தர், ஓடாவியார் வீதி, ஏறாவூர் 02. ாக என்றாலும் சில எதை புண்படுத்தியும்
ளியான வானவில் SMS
-வானவில்லும் நானும்... பற்றி மிகவும் கேவலமான . து. அதை ஜோக் என்றுகூட
வானவில்லைப் பார்த்த முதல் சந்தர்ப்பத்திலேயே சொட்டை என்றும் அஜித் பிலிம்
வானவில்லிடம் தொலைந்துபோனேன். நானும் வானவில்லும் ல பொறுக்கிப் பசங்க என்றும்
ஒரே வண்ணமாய் இருக்க விரும்புகிறேன். ருந்தது. இது மிகவும் ரவுக்கு நம்மால் வரமுடியாது
- ஆர்.பி. சியா, வவுனியா,
ஒக்டோபர் 201;

Page 31
16 இலட்சம் பேர் பணி புரி
பறவையைக் கண்டான்.. விமானம் படைத்தான்' என்று விமானக் கண்டுபிடிப்புக்கு தத்துவம் உண்டு. ஆனால், ரயிலுக்கு அப்படி முன்னோடி எதுவும் இல்லை 50) ஆண்டுகளுக்கு முன்பு, 'மரவண்டியை குதிரை இழுத்துச் செல்வதற்கு பதில் இயந்திரம் இழுத்துச் சென்றால் எப்படி இருக்கும்?' என வெள்ளைக்கார துரைகள் யோசித்ததன் விளைவுதான் ரயிலின் தோற்றத்துக்குக் காரணம்.
1820 களில் பிரிட்டனில் ரயிலை அறிமுகம் செய்தார்கள் ஆங்கிலேயர்கள். அப்போது இந்தியாவும் பிரிட்டனின் காலனி நாடு என்பதால், இந்தியாவிலும் இச்சேவையைத் தொடங்க நீண்ட காலமாகவே திட்டமிட்டனர். 1832ல் முதன் முதலில் இந்தியாவில் பரீட்சார்த்த முறையில் ரயில் இருப்புப் பாதை
அமைத்த இடம் சென்னை தான் பாலத்தில் இருந்து ரெட்ஹில்ஸ் அமைத்து ரயில் ஓட்டிப் பார்த்தா பெனின்சுலார் ரயில்வே மற்றும்
ஆகிய நிறுவனங்களின் பெரும் | முதல் பயணிகள் ரயில் இந்தியா தொடங்கியது.
மும்பையில் போரிபந்தர் என்ற 34 கிலோ மீட்டர் தூரம்தான் மு: ஜெட் வேகத்தில் பயணித்தது ரப் ஆண்டுகளுக்குள் 25 ஆயிரத்து பாதைகள் அமைக்கப்பட்டன, சுது
கைபேசி வழியாக வந்த...
(3ஆம் பக்கத் தொடர்) நான் அந்தக் கதிரையில்
| இனி எனக்கு எல்லாமே அவர்தான். |
காசு இல்லை. புரப் அவரையும் அமரச் சொன்னேன்.
என் உலகமே இவராகத் தான்
தெரியவில்லை. ஆ அது ஒரு சிறிய கதிரை. இருவரும்
இருக்க வேண்டும் என்ற எண்ணம்
அவரைத் தவிர யா மிகவும் இறுக்கமான நெருக்கத்தில்
எழுந்து மனமெங்கும் நிறைந்தது.
தெரியாது. அவரிடம் என் உடம்புக்குள் ஏதோ செய்வது
அது ஒரு ஆழமான உணர்வு.
சொன்னதும் உடன போல இருந்தது, அவரின் கைகள் கீ
அதன் பின் அவரும் நானும்
வந்தார். உதவி செ போர்டில் டைப் செய்வதையே என்
காதலர்களாக திரிந்தோம். என்
உறவு மேலும் இறு கண்கள் கவனித்துக் கொண்டிருந்தன.
வீட்டிற்கும் அவர் வந்துப் போகத்
அழைத்த இடத்திற் அப்போது நான் எதிர்பார்க்காத ஒரு
தொடங்கினார்,
மறுப்பின்றி சென்றே சம்பவம் நடைபெற்றது.
ஒரு நாள் எதிர்பாராத ஒரு
என் உயிராகவே அ அந்த நெருக்கத்தை பயன்படுத்திக்
பிரச்சினைக்கு நான் முகம் கொடுக்க
னேன், என் நண்பன் கொண்ட அவர் என் கன்னத்தில்
நேரிட்டது. வீட்டுக்காரர் வீடு
காதலன் எல்லாம் 'பச்" என்று ஒரு முத்தம் தந்தார்.
வேண்டும், அவசரம் என்றார்.
நான் காதலிப்பது * அவ்வளவுதான் என் உடம்பில்
உடனடியாக நான் வேறு வீடு
அனைவருமே அறி. ஆயிரம் மெகா வோட்ஸ் மின்சாரம்
பார்த்தாக வேண்டும். பணம்
மாதங்கள் சில க பாய்ந்த மாதிரி ஒரு உணர்வு..
புரட்டியாக வேண்டும். என்னிடமோ
அழைப்பும், தொடர்
யாழ்ப்பாணத்தில் நசிந்துவரும்...
_- (10ஆம் பக்கத் தொடர்)
தோய்த்தெடுத்து உலர்த்துவதன்
கடந்த சில வருடங்களுக்கு
கலாநிதி ஆறு.திரு மூலம் பாணிப் புகையிலை தயாரிக்
முன்னர் கனடா சென்றிருந்தபோது,
உரையாடிய போது கப்படுகிறது. இதற்கு தென்னிலங்கை
காபரோ நகரில் அமைந்திருந்த
தகவல்களை பெற மற்றும் மலையகப் பகுதிகளில்
"சங்கானை சந்தையில் திறம் தாவடி
''புகையிலைச் .ெ அதிக கிராக்கி இருக்கிறது.
சுருட்டு புகையிலை இங்கே
நாற்றுமேடைப் பயி போர்க்காலச் சூழ்நிலைகளுக்குப்
பெற்றுக்கொள்ளலாம்” என்று
தொடங்குகிறது, இ பின்னர் யாழ் குடாநாட்டில் பாணிப்
எழுதப்பட்டிருந்த அறிவித்தல்
கான செலவினம் 4 புகையிலையின் தயாரிப்பும் வெகுவா
பலகையை பார்க்க முடிந்தது என்று
நிலையில் வடபகுத் கக் குறைந்துவிட்டது. ஆனால்,
சொல்கிறார் கலாநிதி
பலர் கரட், பீற்ருட் இப்போது யாழ்ப்பாணத்திலிருந்து
ஆறு.திருமுருகன். யாழ்ப்பாணப்
பயிர்களின் உற்பத் பதப்படுத்தப்பட்ட புகையிலையைத்
புகையிலைக்கு இருக்கும் சர்வதேச
கொண்டு ஈடுபட்டு தருவித்து புத்தளத்தில்
மதிப்பை இதனூடாக தெரிந்து
வருடத்தில் மூன்று பாணியிடப்படுகிறது" என்கிறார் இவர்.'
கொள்ள முடிகிறதல்லவா?
வெங்காயத்தையும் உலகைக் கட்டியாண்ட...
_ (9ஆம் பக்கத் தொடர்) தாக்கம் ஏற்பட்ட காலகட்டம்
விண் கற்களில் கிரிடியம் என்ற
தூக்கியெறியப்பட்டு டைனோஸர்கள் அழிந்தகாலம். மேற்
உலோகம் பரவலாகக் காணப்பட்டது. )
படியும் வளிமண்டல் கூறிய ஆய்வுகள் பற்றி அறியாமல்
அறிவியல் உலகம் இன்று டைனோ
போது எரிகற்களாக் டைனோஸர்கள் அழிவுபற்றி எண்பது
ஸர்கள் அழிந்ததற்கான முக்கிய
எங்கும் தீயைப் பற் களில் ஆராய்ந்து கொண்டிருந்த
காரணம் சீக்ஷலூபில் மோதிய விண்.
முதல் விண்பாறை கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்
கல் என்பதை ஏற்றுக் கொண்டது.
ஒரே இடத்தில் ஒரே ஞானி லூயிஸ் ஆல்வாரஸ், அவரது
அங்கு என்னதான் நடந்தது?
200,000 அணுகுண் மகன் வால்டர் ஆல்வாரஸ் இருவரும்
ஏறத்தாழ 10 கி.மீ அகலம்
போன்ற தாக்கத்தை டைனோஸார் அழிவுக்கு ஒரு |
கொண்ட விண்கல் ஒன்று மணிக்கு
உலகம் முழுவதும் விண்கல் மோதலே காரணமாயிருந்தி
50,000 கி.மீ வேகத்தில் மோதியது.
ஏற்பட்டன. பல ஆ. ருக்கலாம் என்று குறிப்பிட்டனர்.
மோதி விழுந்ததால் ஏற்பட்ட
உயரமான மெகா | இதற்கு முக்கிய காரணம், அக்கால
பள்ளத்திலிருந்து உடைந்த பாறைச் .
எழுந்தன. கரிபிய 4 கட்டத்தில் உருவான படிவங்களின்
சிதறல்கள் வானுயரத்துக்குத்
பகுதிகளில் 600 கி.
விதி செய்தது சரியோ...
(7ஆம் பக்கத் தொடர்) நாடி, நரம்புகள் புடைத்தெழுந்தன. மூளைக்குள் .
எடுத்தது. ) ஏதோ ஒன்று வெடித்துச் சிதறியது. யாரோ
மேசையில் இருந்த பெரிய கத்தியை எடுத்துக் தன்னை அதள பாதாளத்துக்குள் இழுத்துச்
கொண்டு திடீரென வெளியே பாய்ந்தான், நேராக செல்வதைப் போல் உணர்ந்தான். அவனது
சசியை நோக்கி ஓடினான். அவளது தலைமுடியை மூளை சொல்வதை செய்யும் அடிமையானான்,
பற்றி இழுத்தான் அவள் வீறிட்டுக் கத்தினாள். ஏதாவது செய். உன்னை காப்பாற்றிக் கொள்
அருகில் இருந்தவர்கள் அவனை பிடிக்க என்று கிடைத்த சமிக்ஞை அவனை உலுக்கி
முயன்றனர். ஆனால் வயதான அந்த இரு
மனதுக்கு அத்த...
(6ஆம் பக்கத் தொடர்) | (உ) அவர்களது சமூகநிலை, மற்றும் செய்த
12. முற்றாக பார்வையிழந்த 10 பேர் அல்லது தொழில்
நடக்கமுடியாத 10 பேரில் (லக்கினம், திகதி, | 11. உங்களுக்கு வழங்கப்படும் பட்டியலில் |
பிறந்த நேரம் வசிக்கும் இடம் ஆகிய ஆபத்தான நிலையில் உள்ள 10 நோயாளிக
விபரங்கள் தரப்படும்) 5 பேரை தெரிவுசெய்து ளில் இருந்து 5 பேரை தெரிவுசெய்து.
அதீத சக்தி நம்பிக்கை சக்தி தெய்வ சக்தி (குறிப்பிட்ட 10 பேரின் லக்கினம், திகதி, பிறந்த
அல்லது மந்திர சக்தி மூலம் குறிப்பிட்ட ஒரு நேரம் வசிக்கும் இடம் ஆகிய விபரங்கள்
காலவரைக்குள் முழுமையாக குணப்படுத்தல், தரப்படும் ஒரு காலவரையறைக்குள் அதீத
| மேற்குறிப்பிட்ட 10,11,12 ஆகிய சவால்கலை சக்தி, நம்பிக்கை சக்தி, தெய்வ சக்தி அல்லது
| ஏற்றுக்கொள்வோர் ஜோதிடப் புத்தகங்கள் மந்திரசக்தி மூலம் முழுமையாக குணப்படுதல்.
பஞ்சாங்கங்கள் காலண்டர்கள், மற்றும் கணினி
ஆகியவற்றை பயன்படுத்தலாம், - ஒக்டோபர் 2012
யாகின.

யும் இந்திய ரயில்வே 31
1836 ல் சிந்தாதிரிப்பேட்டை வரை இருப்புப் பாதை ர்கள்! 'கிரேட் இந்தியன் ஈஸ்ட் இந்தியன் ரயில்வே' முயற்சியால், 1853 ஏப்ரல் 16 வில் பயணத்தைத்
ஆயிரம் கி.மீ நீளத்திற்கு ரயில் பாதை அமைக்கப்பட்டிருந்தது.
இன்று உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே வலைப் பின்னலைக் கொண்ட 5வது நாடு இந்தியா. 60,015 கி.மீ நீளத்திற்கு ரயில் பாதைகள் இங்கு உள்ளன. உலகில் 16 லட்சம் ஊழியர்களைக் கொண்ட மிகப் பெரிய துறை இது. தினமும் இந்தியாவில் 2 கோடி பயணிகள் ரயில் பயணத்தை நம்பியிருக்கிறார்கள். இப்படி பல சிறப்புகளை கொண்ட இந்திய ரயில்வேயின் நினைவாக, முதல் பயணிகள் ரயில் ஓடத் . தொடங்கிய ஏப்ரல் 16ம் தேதியை மையமாக வைத்து ரயில்வே வாரத்தை 1955ம் ஆண்டு முதல் கொண்டாடி வருகிறது ரயில்வே துறை. இந்த வாரத்தின் நோக்கம், இந்திய ரயில்வேயைப் பற்றி பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே!
இடத்திலிருந்து தானே வரை தல் பயண தூரம். அதன் பின் பில்வே துறை. 25 | 495 கி.மீ நீளத்திற்கு இருப்புப் ந்திரம் வாங்கிய போது 53
டும் வழியும்
குறையத் தொடங்கியது. திடீரென்று பத்து எனக்கு
அவரின் தொடர்பு முற்றிலுமாக ரையும்
நின்று விட நான் இடிந்து போய் b என் நிலையைச்
விட்டேன். நானும் அவரை டியாக பணத்துடன் |
எத்தனையோ முறை தொடர்பு சய்தார். எங்கள் |
கொண்டும் எந்தப் பயனும் இல்லை. க்கமானது. அவர்
அவர்மேல் எனக்கு இருந்த குகெல்லாம் நான்
மயக்கத்தில் அவர் எங்கு பன். நான் அவரை
இருக்கிறார் என்பதையும் நான் ருதத் தொடங்கி
அவரின் இருப்பிடம் பற்றி விசாரித்த 1, வழிகாட்டி, .
போது அவர் அதற்கு நேரிடையாக அவரே. அவரை
பதில் சொல்லாமல் மழுப்பி வந்தது. என் தோழிகள்
அப்போதுதான் என்னில் உறைத்தது. வார்கள்.
காதல் மயக்கத்தில் நானும் அதை ழிந்தன. அவரின்
பெரிதாக கண்டு கொள்ளவில்லை. பும் படிப்படியாகக் )
நான் விட்ட தவறு இப்போதுதான்
எனக்கு புரிந்தது.
மாதங்கள் உருண்டோடி ஆறு மாதங்கள் முடிந்து விட்ட பிறகும் அவர் பற்றிய ஒரு செய்தியும் எனக்குக் கிடைக்கவில்லை..
ஒரு நாள் நான் கோயிலுக்கு சென்றேன். அப்போது என்னைக் கடந்து ஒரு பைக் சென்றது. அந்த பைக்கில் என் பிரிய காதலன் வேறு ஒரு பெண்ணுடன் அவள் மிக நெருக்கமாக... எனக்கு உலகமே இருண்டு விட்டது போல இருந்தது. என்ன செய்வது... விதி செய்த வழியாக நான் நடைப்பிணமாக பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.
நமுருகனுடன் | சில முடிந்தது, சய்கை ராகவே
ந்த செய்கைக் அதிகரித்துவரும் 6 விவசாயிகள்
போன்ற மாற்றுப் தியில் நாட்டம் வருகிறார்கள்.
தடவைகள் செய்து
வருகிறார்கள். ஒரு காலத்தில்
அந்நாளில் யாழ்ப்பாணத்தைச் தாவடிப் புகையிலை, இணுவில்
சேர்ந்த பலர் தென்னிலங்கைப் புகையிலை, நவக்கிரி புகையிலை
பகுதியில் சுருட்டுத் தொழில் என்றெல்லாம் பலராலும்
நிலையங்களை நடத்தியும் மதிக்கப்பட்டு விரும்பி வாங்கப்பட்டது.
வந்திருக்கிறார்கள். சுருட்டு முன்னைய காலத்தில் யாழ்ப்பாணத்தி
புகைப்பது வெற்றிலையுடன் சேர்த்து லிருந்து தென்னிலங்கை செல்லும்
பாணிப் புகையிலையை பாவிப்பது - சரக்கு புகைவண்டியில் புகையிலை
போன்ற செயற்பாடுகள் புற்றுநோயை சிப்பங்களும், சுருட்டுகளும் அனுப்பி
ஏற்படுத்தும் என்ற பிரசார வைக்கப்பட்டன. இதற்காக
நடவடிக்கைகளும் புகையிலைச் கோண்டாவில் புகையிரத
செய்கையின் வீழ்ச்சிக்கு காரணமாக நிலையத்தில் சரக்கு புகைவண்டி
அமைந்துவிட்டன." என்கிறார் அதிக நேரம் தரித்து நின்றது,
கலாநிதி ஆறு.திருமுருகன்,
அவை மறு மத்தில் நுழைந்த . விழுந்து, பறவைத்தன,
விழுந்தபோது 1 நேரத்தில் டுகள் வெடித்தது ந உருவாக்கியது. நிலநடுக்கங்கள் யிரம் மீட்டர் கனாமிகள் கடற்கரைப்
மீ உள்வந்தன
என்பதற்கான புவியியல் ஆதாரங்கள்
வானம் கறுத்து பூமியின் மேற்பரப்பில் காட்டுகின்றன. விண்கல் விழுந்த
சூரிய ஒளிபடுவது குறைய, பூமி இடத்தைச் சுற்றி 2000 கி.மீ., தூரத்தி
குளிர்ந்தது. இது ஏறத்தாழ பத்து விருந்த அத்தனை உயிரினங்களும்
ஆண்டுகள் தொடர்ந்தபோது டைனோ அழிந்துவிட்டன, மேலும் பெரும்
ஸர்கள் இத்தகைய பருவநிலை மோதலால் உண்டான நிலநடுக்கங்கள்
மாற்றத்துக்கும் அதனால் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளையும்
பஞ்சத்துக்கும் ஈடுகொடுக்க முடியாமல் தூண்டின. விண்கல் மோதலால்
அழிந்தன. இதுதான் டைனோசர்கள் ஏற்பட்ட புழுதியும், எரிமலைகள்
சடுதியாக பூமியில் இருந்து மறைவதர்கான. வெடித்ததால் எழும்பிய சாம்பலும்
காரணமாக முன்வைக்கப்படுகிறது. இக் வளிமண்டலத்தில் பரவியது.
கோட்பாடு இன்று உலக அளவில் அவை பூமியின் மேல் ஒரு பெரும் |
ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. குடை கவிழ்த்தது. போல அமைய,
(தொடரும்)
| பெண்களால் அவனை பிடித்து நிறுத்த
முடியவில்லை. அந்த பெரிய கத்தி சசியின் கழுத்து நரம்புகளில் இறங்கின, இரத்தம் அறை | முழுவதும் தெளித்தது. நொடியில் சசியின் உயிரற்ற உடம்பு கீழே விழுந்தது. அந்த உடம்பில் ஆத்திரம் தீருமட்டும் ஒன்பது முறை குத்தியபின் வீட்டை விட்டு வெளியே ஓடினான்
தமித். அடுத்த நாள் பொலிஸார் அவனை கைது செய்தனர்.
படிப்புதான் முக்கியம், காதலே வேண்டாம் என்ற இருந்த சசிகலாவை விதி காதலில் சிக்கவைத்தது அந்தக் காதலிலும் வெற்றிபெற முடியாமல் விதி சாவை நோக்கி இழுத்துச் சென்றது. விதி செய்தது சரியோ அத்தான்?
- சவால்களை ஏற்றுக்கொள்வோர் தொடர்பான நம்பிக்கையை உறுதி செய்து கொள்வதற்காக
ஆரம்பகட்ட சோதனை இடம்பெறுவதுடன் (நடுவர் சபை முன்னால்) சவாலை ஏற்றுக்கொள்பவர் 10 ஆயிரம்ரூபாவை ''கட்டுப்பணமாக செலுத்தவேண்டும், வெறுமனே
விளம்பரம் பெற்று நன்மை அடைய விரும்புவேரைத்தவிர்க்க இவ்வாறு கேட்கப்படுகிறது. )
மேற்கூறிய சவால் தொடர் பாக விபரங்கள் | தேவைப்படுவோர் இலங்கை பகுத்தறிவாளர்
சங்கம் 226 சைமன் தியேஸ் மாவத்தை, மாதுப்பிட்டிய, பாணந்துறை என்ற விலாசத்தில் தாரக 0727449599] அமுனுகெட 0773119398) அல்லது சுரபால 0777295200) ஆகியோரை அவரவர்க்கு உரிய தொலைபேசி எண்ணுடன் தொடர்புகொண்டு அறிந்து கொள்ளலாம்,
நடுவர் சபையில் பகுத்தறிவாளர் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் ஊடகவியளாளர் ஒருவர் மற்றும் ஒரு ஓய்வு பெற்ற நீதியரசரும் இடம்பெறுவார்கள் என்று பகுத்தறிவாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பானை போGun

Page 32
* 5 க
உசேய்ன் போ
ல
மத்தி
ண்டன் ஒலிம்பிக் அரங்கு 2012...
9.58 செக்கன்களில் ஓடிமுடித்து ஆடவர்களுக்கான 100 மீட்டர் இறுதிப்போட்டி..
சாதனையை நிலைநாட்டியிருந்து மைதான அரங்கில் 80 ஆயிரம் பார்வையாளர்கள்.
| லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு உலகளாவிய ரீதியில் 200 கோடிப்பேர் இந்த
ஜமேய்காவில் நடைபெற்ற இரா நிகழ்ச்சியை தொலைக்காட்சியில்
சகவீரர் யொஹான் பிளேக்கிடம் பார்த்துக்கொண்டிருந்தனர். அனைவரிடமும் அப்படியொரு
தோற்றுப்போனதால் உசேய்ன் ! (டென்ஷன்!
முடிந்துவிட்டது என்று நினைத்த போட்டியில் பங்குபற்றும் 8 வீரர்களும் தமக்குரிய ஓடு
எனவே 2012ஆம் ஆண்டு லென பாதையின் ஆரம்ப நிலையில் அணிவகுத்து நிற்கின்றனர்,
மீட்டர் த உலகின் அதிவேக ஓட்ட வீரன் யார்?
ரீதியி இன்னும் சில நிமிடத்தில் விடை தெரிந்துவிடும்.
விலை ஆனால் மைதான அரங்கில் குழுமியிருந்த அனைவரின்
எதிர் பார்வையும் குறிப்பிட்ட ஒரு ஓட்ட வீரர் மீது லயித்திருந்தது.
இக அவர்தான் உசேய்ன் போல்ட். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் உலக மற்றும்
ஒலிப ஒலிம்பிக் சாதனைக்குச் சொந்தக் காரர்.
உசேப் கடந்த 2008இல் சீனாவில் பீஜிங் நகரில்
பெற்று நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் மேற்கூறிய
ரசிகர். இரு போட்டிகளிலும் அவர் உலக சாதனை ஏற்படுத்தியிருந்தார்.
இம்முறை ஒலிம்பிக்கிலும் அவர் வெற்றிபெறுவாரா? புதிய சாதனை படைப்பாரா? ஜமேய்காவை சேர்ந்த போல்ட் பயிற்சிப் போட்டிகளில் சக வீரர் யொஹான் பிளேக்கிடம் இருமுறை தோற்றுவிட்டாரே.. அது இம்முறை வெற்றியை பாதிக்குமா?
மைதானத்தின் அரங்கில் நிறைந்திருந்த 80 ஆயிரம் பார்வையாளர்கள் மற்றும் போட்டி நிகழ்ச்சியை தொலைக்காட்சி மூலம் பார்த்துக்கொண்டிருந்த 200) கோடி பேர் மனங்களிலும் இந்தக் கேள்விதான் தோன்றி மறைந்தது.
போட்டியை ஆரம்பித்து
பிளேக் வைப்பவரின் குரல்
மேலும் ஒலிபெருக்கியில்
மிகவும் ஒலித்தது.
அவசியத் on your mark... set...
தோற்றுவி டும்...
முதலிடத் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல
யயும் என் வீர்கள் குனிந்த நிலையில் இருந்து நிமிர்ந்து
லண்டன் 1: பறந்தனர். -
மீட்டர் ஓட்ட போல்ட்., போல்ட்... கமோன் போல்ட்,
கூறியிருந்தா ஆரவாரகோஷங்கள் காதைப் பிளந்தன.
லண்டன் 20 முதல் 50 மீட்டர் ஓட்டத்தையடுத்து உசேய்ன்
மீட்டர் ஓட்டத் போல்ட் சகவீரர் யொஹான் பிளேக்குக்கும்
உசேய்ன் போல் இடையில் ஒருவரையொருவர் முந்துவதற்குப் பலத்த
பின்தங்கினார். த போட்டி நிலவியது. )
பயிற்சிப் போட்டிக 60 மீட்டருக்குப்பின் போல்ட்டின்
தோல்விகளையும் காலடிப்பாய்ச்சல் ஒரு சிறுத்தையை
மறக்கச் செய்துவிட் ஒத்திருந்தது. அந்த பாய்ச்சல்
உலகின் தற்போை வேகத்தக்கு பிளேக்கினால் ஈடு கொடுக்க
முதல் ஐந்தாறு வீரர்கள் முடியவில்லை.
சேர்ந்தவர்கள். உசேய் 80 மீட்டரை, தாண்டும்போது
மைக்கல் பிரட்டர், நெல் இருவருக்கும் இடையே ஒரு
நான்கு ஜமேய்க்கா வீரர் மீட்டருக்கும் மேற்பட்ட
ஆண்டுகளுக்கான 4x100 இடைவெளி.
உலக சாதனையுடன் தங்க 100 மீட்டரை எட்டும்போது போல்ட்டுக்கு சுமார்
குறிப்பிடத்தக்கது. 36.84 செக் 3இ 3 1/2 அடி தூரத்தில் பிளேக் இரண்டாம்
அஞ்சலோட்டத்தை ஓடி முடித் இடத்தில் இருந்தார். போட்டியில் மூன்றாம்
அவர்கள் நிலைநாட்டியிருந்தனர் இடத்தைப் பிடித்ததும் ஒரு ஜமேய்க்கா வீரர்
வேகமாக ஓடுபவர்களுக்கான என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டது 100 மீட்டரை ஓடிக்கடக்க உசேய்ன் போல்ட்
போட்டிகளில் ஐமேய்க்கா வீராங் எடுத்துக்கொண்ட நேரம் 9.63 செக்கன்கள்.
தங்கப் பதக்கம் வென்றமை நிரு இது ஒரு புதிய ஒலிம்பிக் சாதனை.
இத்தனைக்கும் ஜமேய்க்கா ஒ 2008ஆம் ஆண்டு பீஜிங்
மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான ஒலிம்பிக்போட்டிகளின்போது 100 மீட்டர்
அளவினைக் கொண்டது. | தூரத்தை 9.69 செக்கன்களில் ஓடியதே
ஐமேய்க்காவின் நீளம் 234 கி அதுவரை ஒலிம்பிக் சாதனையாக இருந்தது.
மீட்டர். கியூபாவுக்கு தெற்கில் 1 - எனினும், 2008 ஒலிம்பிக்கின்போது |
ஜமேய்க்கா அமைந்துள்ளது. ஐ நிலைநாட்டிய 100 மீட்டர் ஓட்டத்துக்கான
மூன்றாவது பெரிய தீவாகும். இ உலக சாதனையை 2009ஆம் ஆண்டில்
லட்சம் பேராகும். கிங்ஸ்டன் இ ஆகஸ்டில் ஜெர்மனியின் பெர்லின் நகரில்
முடியாத ஆங்கில பொப் பாடா நடைபெற்ற உலக மெய்வல்லுன
முன்னர் ஐமேய்க்காவின் பெயன் சாம்பியன் போட்டிகளில் 100 மீட்டர் தூரத்தை
ரேகே மற்றும் கலிப்ஸோ சங்க
DrDaarna

பாமரன் பார்வையில்..
100 மீசார் எதிர்காலத்தில் என்னாகும்?
உசேய்ன் போல்ட் புதிய உலக நமை குறிப்பிடத்தக்கது. - சில நாட்களுக்கு முன்னர் நன்டு பயிற்சி ஓட்டங்களின்போது > இரண்டு முறையும் போல்ட்டின் சரித்திரம் அத்துடன் அவர் பலர்.
ன்டன் ஒலிம்பிக் போட்டியில் 100 ஓட்டப் பந்தயம் உலகளாவிய ல் உள்ள கோடிக்கணக்கான பாயாட்டு ரசிகர்களிடையே பலத்த பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. வவித எதிர்பார்ப்புகளுக்கு யிெல் லண்டன் 2012
நபிக்கின் 100 மீட்டர் ஓட்டத்தில் மீன் போல்ட் முதலிடத்தை
கோடிக்கணக்கான விளையாட்டு களின் எதிர்பார்ப்பினை
நிறைவேற்றினார்.
''இரு பயிற்சி போட்டிகளிலும்
உசெய்ன் போல்ட் தனது சாதனையை அவரே முறியடித்து. புதுப்புது சாதனைகளை உருவாக்கி, உலக விளையாட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார். சீட்டா சிறுத்தைத்தான் மனித உருவில் வருந்து விட்டதா என்று திகைக்கிறோம்.
அவரது இந்த உலக குறுந்தூர சாதனையை அடுத்து. வரும் உலக மெய்வல்லுநர் போட்டிகளில் அவரே தகர்ப்பாரா அல்லது வேறு யாராவது ஒருவர் முறியடிப்பாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
இங்கே ஒரு கேள்வி எழுகிறது. ஒரு மனிதன் ஓடும் வேகத்துக்கு ஒரு எல்லை இருக்கிறது. குதிரைக்கும் சீட்டாவுக்கும் ஒரு எல்லை இருப்பதைப் போல் மனிதனுக்கும் நூறு மீட்டர் தூரத்துக்கு ஒரு எல்லை இருக்க வேண்டுமல்லவா? போகிற போக்கைப் பார்த்தால் விரைவிலேயே அந்த எல்லையை அவன் தொட்டு விடுவான் போலத்தான் தோன்றுகிறது.
மனிதனின் கால்கள் இதற்கு மேல் விரைவு காட்டாது என்ற நிலையில் அவன் என்ன செய்வான்? நூறு மீட்டர் தூர ஓட்டத்தை இதற்கு மேல் இந்த நேர அளவுக்கு மேல் ஓட முடியாது என்று போர்ட் போட்டு நூறு மீட்டர் பந்தயத்தை நிறுத்தி விடுவார்களா? பதிலாக 50 மீட்டர் தூரம் அல்லது 250 மீட்டர் பந்தயம் என்று -
ஆரம்பிப்பார்களா?
அல்லது வேகத்தை ஆரம்பிப்பதற்காக சில இரசாயன ஊளக்கிகளைப் பயன்படுத்தலாம் என்று சட்ட திட்டங்களை தளர்த்துவார்களா?
ஏனெனில் மனித வலுவுக்கென ஒரு எல்லை இருக்கத்தானே வேண்டும்?
- வேகத்த்ன் மு.
- என்னை முந்தியது எனக்கு
கிங்ஸ்டன் போதை வஸ்து கடத்தல், மற்றும் குற்றச் - ஆர்வத்தை ஏற்படுத்தியதுடன்
செயல்களுக்கும் பேர் போன இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது. வேகமாக செயற்பட வேண்டிய
கிரிக்கட் மற்றும் மெய்வல்லுன விளையாட்டுகள் தையும் எனக்குள்
ஜமேய்க்காவில் பிரபலமானவை. பித்தது. அதன் காரணமாகவே
மேற்கிந்திய தீவுகளான அன்டிகுவா, பார்படோஸ், டிரினிடாட் தையும் நல்ல நேரப் பெறுதி-ை
அன்ட் டொபாகோ, செயின்ட் லுசியா, கிரனாடா, கயானார் னால் பெற முடிந்தது" என்று
மற்றும் ஜமேய்க்காவில் இருந்து உலக புகழ்பெற்ற பல 2 ஒலிம்பிக் போட்டியின் 100
கிரிக்கெட் வீரர்கள் உருவாகியுள்ளனர். - ப்பந்தயத்தின் முடிவில் போல்ட்
இவர்களில் ஜோர்ஜ் ஹெட்லி, லோரன்ஸ் ரோ, அல்ப்
வெலன்டைன், மைக்கல் ஹோல்டிங், கெர்ட்னி வோல்ஸ், கிறிஸ் 12 ஒலிம்பிக் போட்டியின் 100
கேய்ல் ஆகிய வீரர்கள் ஐமேய்க்காவை சேர்ந்தவர்கள். தில் யொஹான் பிளேக்,
கிங்ஸ்டனில் உள்ள 'சபீனா பார்க்' உலகப் புகழ்பெற்ற ல்டினைவிட 0.12 செக்கன்கள்
கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாகும். ஜமேய்க்காவில் நடைபெற்ற
குறுந்தூர ஓட்டப்பந்தயங்களில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை களில் பெற்ற இரு
அண்மைக் காலத்தில் ஐமேய்க்கா டடைத்திருக்கிறது. கடந்த போல்ட்டின் இந்த வெற்றி
சில வருடங்களில் ஜமேய்க்கா ஒலிம்பிக் தங்கப்பதக்கங்கள் 13, டது.
உலக மெய்வல்லுன சாம்பியன்ஷிப் தங்கப்பதக்கங்கள் 14, தய அதிவேக ஓட்ட வீரர்களில்
பொதுநலவாய அமைப்பு நாடுகளின் விளையாட்டு போட்டிகளில் கள் ஜமேய்க்காவை
45 தங்கப்பதக்கங்கள் என தங்கப்பதக்கங்களை அள்ளிக் பன் போல்ட், யொஹான் பிளேக்,
குவித்திருக்கிறது. மேற்கூறிய 13 ஒலிம்பிக் தங்கப்பதங்களில் 6 ஸ்டா கார்ட்டர் என்ற வரிசைப்படி
பதக்கங்கள் உசேய்ன் போல்ட் பெற்றுத்தந்தவை. கள் லண்டன் 2012 ஒலிம்பிக்கில்
ஜமேய்க்காவின் குறுந்தூர ஓட்ட வீர, வீராங்கனைகள் அஞ்சலோட்ட போட்டியில்
அமெரிக்காவிலேயே தமது பயிற்சிகளை பெறுகின்றனர். 45 ப்பதங்கத்தை வென்றமை
நிமிடங்களில் விமானம் மூலம் ஐமேய்க்காவிலிருந்து நகன்களில் 4x100
அமெரிக்காவிற்கு செல்ல முடியும். இந்த வசதியை பயன்படுத்தி து இந்த உலக சாதனையை
200க்கும் மேற்பட்ட ஜமேய்க்கா வீர வீராங்கனைகள் தற்போது
அமெரிக்காவில் பயிற்சி பெற்று வருகின்றனர். குறுந்தூர ஒரு நாடு ஜமேய்க்கா என்பதை
ஓட்டங்களில் ஐமேய்க்கா தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்த த்தில் தொடர்ந்து இரு ஒலிம்பிக்
இவர்கள் பெரிதும் துணையாக இருப்பார்கள் என்பதில் எந்த பகனை ஷெல்லி ஆன் பிரேசர்
சந்தேகமும் இல்லை. நபித்துக் காட்டியிருக்கிறது.
கிறிஸ்தோபர் கொலம்பஸ் 1494 ஆம் ஆண்டு மே 3ம் திகதி ன்றும் பெரிய நாடு அல்ல.
ஐமேய்க்காவை கண்டுபிடித்தார். ஐமேய்க்கா இலங்கையின் 6/1
ஜமேய்க்காவின் பிரபல குடிமகன் ரேகே பாடகர் பொப்
மார்லே மக்களுக்காக பாடல் பாடிய ஒரு மக்கள் பாடகன். லோ மீட்டர், அகலம் 80 கிலோ ..
அதேபோல் உலகின் அதிவேக ஓட்ட மனிதன் உசேய்ன் -45 கிலோ மீட்டர் தூரத்தில்
போல்ட் ஜமேய்க்காவின் முகவரியாகத் தற்போது திகழ்ந்து மேய்க்கா மேற்கிந்திய தீவுகளில்
வருகிறார். தன் மொத்த சனத்தொகை 6
ஐமேய்க்கா சுதந்திரம் பெற்று 50ஆவது வருட நிறைவு கடந்த தன் தலைநகரம். மறக்க
ஆகஸ்ட் 6ம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. ல்களைத் தந்த பாடகர்கள்
அடுத்த இதழில் போல்ட்டின் இளைமைக் காலம் மர நிலைநிறுத்தி இருந்தனர்.
நன்றி - கிரீடா கீதத்துக்கு பேர் போன
ஒக்டோபர் 2012
பே,

Page 33
மருந்து கும்.
மது வாழ்க்கைக்கும் மருந்து வகைகளுக்கும்
அதிகமாகவே மருந்து குடித்து நெருங்கிய தொடர்பு உண்டு. உணவு மற்றும்
மாட்டிக்கொள்வார்கள். இவர்க பான வகைகளையும் போன்றே மருந்து
வைத்தியர்கள். எல்லா நோய் வகைகளும் எங்களுக்கு பழக்கப்பட்டுவிட்டன.
இவர்களுக்குத் தெரியும், (அல் ஏதாவது ஒரு நோய் எமக்கு வருவதாகத்
நினைத்துக் கொள்வார்கள்) தெரிந்தாலே போதும் வைத்தியரை தேடிச் செல்வது
அடிக்கடி மருந்து வாங்குவத எங்களுக்கு வாடிக்கையாகியுள்ளது, அப்படி
நேரங்களில் மற்றவர்களுக்கு இல்லையென்றால் பாமஸிக்கு ஓடிச்சென்று
பார்மஸிகாரர்களுக்கும் இவர்க நோயைப்பற்றி சொல்லி பரிசோதித்து பார்க்காமலே
அந்த பார்மஸிகளில் டாக்டர்க அவர்கள் தரும் வில்லைகளை வாங்கிக் கொண்டு
குறிப்பிட்டுத்தான் இவர்கள் மா வருவோம். அதையும் முழுமையாகக் குடித்து
ஒரு சில மருந்துகளுக்கு ம முடிப்பதில்லை. ஓரிரு வில்லைகள் குடித்தால் சுகம்
மேம்படுத்தப்பட்டு வேறு மருந், வந்துவிட்டால் மீதி மருந்தோ வில்லைகளோ கிடப்பில்
இவ்வாறான நிலையில் பழைய போடப்பட்டுவிடும்.
டாக்டர்கள் புதிய மருந்துகளை கொடுக்கப்பட்ட மருந்தின் முழுப்பயனும் பெறப்பட்டதா :
எனினும் மேற்கூறிய அரைகுன என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். மருந்து
மருந்தைப் பற்றியே பேசுவார்க முழுமையாக எடுக்கப்படாத நிலையில் விட்டுப்போன்
டாக்டருக்கு படித்தவர்கள் அல் நோய் மீண்டும் வந்து தொற்றிக்கொள்ளும் அபாயமும்
4படித்திருப்பதாக அவர்கள் தம் உள்ளது. அவ்வாறான நேரத்தில் முன்னர் பாவித்து வ
நினைத்துக்கொள்வார்கள். இல் மீதமிருக்கும் மருந்தை பாவிப்பது சரியானதல்ல.
நோய்களைப் பற்றி பேசி ஆம் அத்துடன் அந்த மருந்து நோயை குணப்படுத்தும்
கூடியவரை தவிர்த்துக்கொள்ள அளவுக்கான வீரியத்தை தற்போது இழந்திருக்கலாம்.
வைத்தியர் ஒருவர் கொடுக்கு எனவே மீண்டும் புதிதாக மருந்து
கூறுவதைப்போல எடுப்பது மு வாங்கவேண்டியிருக்கும்.
குறிப்பிட்ட ஒரு மருந்தை குறி இதற்கு புறம்பாக மற்றொரு சாரார், தேவைக்கு
குறிப்பிடப்படும் மணித்தியாலங்
அலங்கார மலர் தோட்டமொன்றை ஆரம்பிக்கும் எதிர்பார்ப்பு உங்களுக்கு இருக்கிறதா? அப்படியானால் அதற்காக நீங்கள் முதலில் உங்களை தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். உங்களை எப்படி தயார்ப்படுத்திக்கொள்வது. என்பதை பார்ப்போம்.
வழிமுறையொன்று இருக்கவேண்டும். அது கிணறு, குழாய். அல்லது பொதுவானதாகவும் இருக்கலாம். ஆனால் அந்த வசதி அவசியமானது,
விவசாய அறிவு
இது முற்றிலும் விவசாய செயற்பாடாகும். எனவே விவசாய பயிர்ச்செய்கை தொடர்பான அடிப்படை அறிவு இருக்கவேண்டும். புத்தகங்கள், மற்றும் விவசாய ஆலோசகர்களி டம் இந்த அறிவை பெற்றுக்கொள்ளலாம்,
தேவையான இடம்
உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற இடம் கிடைக்கிறதா என்பதை முதலில் பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு மாடி வீடு இருந்தால் அதன் மேல் தட்டு கொங்கிரீட் தரையில் அல்லது பெல்கனியில் அலங்கார மலர்ச் செடிகளை வளர்க்கலாம். எவ்வாறெனினும் ஒரு பேர்ச் அல்லது அதற்கு அதிகமான இடத்தை ஒதுக்க முடிந்தால் போதுமானது. நீர்வசதி
பூச்செடிகளுக்கு உரமிடுதல், கிருமிநாசினி பாவனை, மழை காலத்தில் நீரைக் குறைத்தல், வெயில் காலத்தில் போதுமான நீரை பெற்றுக் கொள்ளல் ஆகியவை பற்றி போதிய விளக்கம் இருக்கவேண்டும். உங்கள் பகுதியில் ஏற்கனவே இவ்வாறான மலர்ச்செய்கையில் எவரேனும் ஈடுபட்டிருந்தால் அவரது ஆலோசனை மற்றும் உதவியை பெற்றுக்கொள்ளலாம்.
மலர்த் தோட்டமொன்றை நடத்துவதற்கு அதற்கான நீர் வசதி முக்கியமானது. அந்த நீர் வசதியை பெற்றுத் தரக்கூடிய
க்டோபர் 2012

இக மறக்க வேண்டாம்!
விட்டு மீண்டும் சிக்கலில் ளுக்கு இவர்களே குேம் மருந்து
வாறு அவர்கள்
ஈல் (அநேகமான வாங்கிக்கொடுப்பதால்) ளை நன்கு தெரியும். ளைப்போல் அளவு நந்து வாங்குவார்கள்.
ற்றீடாக அல்லது துகள் வருவதுண்டு. 1 மருந்துகளை தவிர்த்து 2 1யே சிபாரிசு செய்வார்கள்.
ற டாக்டர்கள் பழைய ள். ஏனெனில் அவர்கள் உல. ஆனால் அவ்வாறு
மை வாறானவர்களிடம் லாசனை கேட்பவரை வேண்டும். நம் மருந்தை அவர் கிேயமானதா? ஆம், ப்பட்ட அளவு, களின் இடையில்
எடுக்கவேண்டும் என ஒரு வைத்தியர் கூறுவது உங்கள் நோயை படிப்படியாக குணப்படுத்தும் நம்பிக்கையுடன்தான்.
ஒரு வில்லையை அல்லது கெப்ஸலை நீங்கள் விழுங்கிவிட்டால் அது உங்கள் வயிற்றில் கரைந்து உங்கள் உடலில் கலக்கும், உங்கள் இரத்தத்தில் கலந்து உங்கள் உடல் முழுவதும் அது பயணிக்கும்.
குறிப்பிட்ட அந்த மருந்து உங்கள் உடலின் | செயற்பாட்டில் இருக்கும் நோய் உள்ள இடத்தை சென்றடைய எவ்வளவு நேரம் எடுக்கும் என்பது
வைத்தியருக்கே தெரியும். இறுதியில் சிறுநீரகத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்டு சிறுநீருடனோ அல்லது மலத்தின் ஊடாகவோ அந்த மருந்து வெளியேறும்.
இவ்வாறு மருந்து முழுமையாக வெளியேறிய பின்னரே அதே மருந்து மீண்டும் எடுக்கப்படவேண்டும். இதற்கு ஒரு நாளைக்கு இரண்டு தரமோ (12 மணி நேரத்துக்கு ஒரு முறை) முன்று தரமோ (8 மணி நேரத்துக்கு ஒரு முறை) அல்லது நான்கு தரமோ (6 மணி நேரத்துக்கு ஒரு முறை) குறிப்பிட்ட மருந்து எடுக்கப்படவேண்டும். இது
இரவு நேரத்தில் தூக்கத்தில் இருந்து எழுப்பியாவது நேரத்துக்கு நேரம் நோயாளிக்கு மருந்து கொடுக்கப்படவேண்டும். இல்லாவிட்டால் குறிப்பிட்ட நோயை குணப்படுத்தவேண்டிய தன்மை அந்த மருந்துக்கு இல்லாமற்போய்விடும்.
நேரம்
நீங்கள் வளர்க்க விரும்பும் மலர்ச் செடிகளில் ரகம் மற்றும் அதற்கான இடம் ஆகியவற்றை பொறுத்தே அதற்காக நீங்கள் |
அர்ப்பணிக்கவேண்டிய காலம் தீர்மானிக்கப்படும். இது மலர்த்தோட்டம் நடத்தப்படும் காலம் முழுவதுக்குமாக
அமையும். அவ்வாறான நேரத்தை உங்களுக்கு ஒதுக்கிக்கொள்ள முடியாவிட்டால் அதற்கு பொறுத்தமான ஒருவரை தேடிக்கொள்ளவேண்டும்.
அலங்கார மலர்த் தோட்டத்தின் பொருளாதார நன்மைகள் அமையும்.
அதேநேரம் மலர் கண்காட்சிக்களை நடத்துவோர், மற்றும் அவ்வாறான கண்காட்சிகள் நடத்தப்படும் இடம், கண்காட்சிக் காலம் ஆகியவை பற்றிய விபரங்கள் மற்றும் தகவல்களையும் நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம்.
மேற்கூறிய விடயங்களை உறுதி செய்த பின்னர் நீங்கள் அலங்கார மலர்த் தோட்டங்களை அமைக்கும் செயற்பாடுகளில் இறங்கலாம்,
மலர்த்தோட்டம்
சந்தை
அழங்கார மலர்ச் செடிகளோ அல்லது வேறு எந்த வியாபார நடவடிக்கைகளோ மிகுந்த அவதானத்துடன் மேற்கொள்ளவேண்டும். அதற்கான சந்தை வாய்ப்பு உள்ளூேரில் அல்லது வெளிநாட்டில் இருக்கலாம், அவ்வாறான வாய்ப்புக்களை தேடிப்பிடித்து பயன்படுத்திக்கொள்வதன் மூலமே உங்கள்
உங்கள் மலர்த்தோட்டத்தின் மூலம் எந்தவொரு பொருளாதார நன்மைகளையும் பெற விரும்பாமல் வெறுமனே அழகுக்காகவும் மன மகிழ்ச்சி மற்றும் அமைதிக்காக மலர்த்தோட்டம் நடத்துபவராக இருந்தால் மேற்கூறிய விடயங்கள் உங்களை பாதிக்காது. மிகச் சிறிய அளவிலும் உங்கள் தோட்டம் அமையலாம். அத்ததுடன் அழகான மலர்களை மட்டுமே கொண்டதாகவும் உங்கள் மலர்த்தோட்டம் அமையலாம்.
Tilanne Vaanavil

Page 34
கை எதிரிய
பேசி இன்று தவிர்க்க முடியாத நண்பன் அப்புறம்
மொபைல் போனில் எதிரியும் கூட, இது இல்லாமல் இன்று எதுவுமே
பேசும்போது, நடக்காது, எனவே இந்த எதிரி பக்கத்தை நாம்
நேராக காதில் நன்றாகவே புரிந்து வைத்திருக்க வேண்டும். எதிரியின்
வைத்து பேசுவதை தவிர்த்து, பலத்தையும் தன்மைகளையும் தெரிந்திருந்தால்தான்
வயர் இணைப்புடன் கூடிய தொடர்ந்தும் நண்பனாக வைத்திருக்கலாம்.
'ஹெட் செட்' களை செல்போன்கள் மூலம் உண்டாகும் கதிர்வீச்சால்
பயன்படுத்தலாம். பெரியவர்களை விட குழந்தைகளுக்கு தான் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. குழந்தைகளை பொறுத்தவரையில்,
செல்போனில் அவர்களுடைய மண்டை ஓடு முழுமையாக வளர்ச்சி
பேசுவதற்கு பதிலாக அடையாமல் மிகவும் மென்மையாக இருக்கும். அதே போன்று
'மெசேஜ்' எனப்படும் மூளைப்பகுதியும் கெட்டியற்ற திரவ நிலையிலேயே இருக்கும்.
குறுஞ்செய்திகளை அனுப்பி த இதனால் அவர்களுடைய தலைப்பகுதியில் கதிர்வீச்சு எளிதில்
பறிமாறிக் கொள்ளலாம். ஊடுருவும் அபாயம் உள்ளது. செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சானது, 5 வயதுக்கு உட்பட்ட
"சிக்னல்' குறைவாக குழந்தைகள் உடலில் 75 சதவீத அளவுக்கு எளிதாக
பகுதிகளில், அதிக து ஊடுருவுகிறது. 10 வயது குழந்தைகளுக்கு 50 சதவீத அளவும்,
சிக்னல் அதிகமாக 8 வயது வந்தவர்களுக்கு 25 சதவீத அளவும் கதிர்வீச்சு பாதிப்பும் வைத்து மட்டுமே பேச முயற். ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து 2 நிமிடங்கள் செல்போனில் பேசும் குழந்தையின் மூளை
செல்போன்களை வா செயல்பாடு அடுத்த ஒரு மணி நேரத்துக்கு
'ஸ்பெசிபிக் அப்சார்ப் பாதிப்படைவதாகவம் வேறு சில தகவல்கள் கூறுகின்றன.
செல்போன்களையே இவை தவிர சிறுவர்களுக்கு உளவியல் ரீதியான சில
கதிர்வீச்சு அளவு குறைவாக பிரச்சினைகள் ஏற்படுவதும் கண்டறியப்பட்டு உள்ளது.
அப்சார்ப்சன் ரேட்' என்பது, ந செல்போன்களை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால், புற்று
தளத்தில் இருந்து வெளியாகு நோய் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக ஆய்வுகள் மூலம்
சக்தியை குறிக்கிறது) தெரிய வந்துள்ள போதிலும், "3ஜி' செல்போன்களில் இருந்து மிக குறைந்த அளவே கதிர்வீச்சு ஆபத்து இருப்பதாக
சிறுவர்களிடம் செல்க கூறப்படுகிறது. பிற செல்போன்களுடன் ஒப்பிடும் போது, நவீன
ஏனெனில், பெரியவர். தொழில்நுட்ப வசதி கொண்ட '3ஜி செல்போன்களில், குறைந்த
கதிர்வீச்சால் அதிக | அளவு கதிர்வீச்சு பாதிப்பே உள்ளதாக சிட்னி பல்கலைக்கழக பேராசிரியர் புரூஸ் ஆம்ஸ்ட்ராங் தெரிவித்துள்ளார். இருப்பினும்,
செல்போன்களை நே செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு மூளையை
சாய்வாக இருக்குமா தாக்காதவாறு விலகி இருப்பதே சிறந்தது என்றும் அவர்
நேராக வைத்திருந்த கூறுகிறார்.
செல்போனை முழுை செல்போன் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்பில் இருந்து .
வைக்காதீர்கள். இதன் தப்பிக்க இதோ சில யோசனைகள்...
அனுப்புவதிலும் சிரம
தாக்கம் அதிகமாக இருக்கும். செல்போனில் நீண்ட நேரம் பேசுவதை தவிர்க்கலாம். அல்லது செல்போனுக்கு பதிலாக முடிந்த அளவுக்கு
உங்கள் செல்போனில் தொலைபேசியை உபயோகப்படுத்தலாம்.
எனப்படும் ஒலிபெருக்
ஆளைக் 6 விஷத்
சிபிக் கடலோரங்களில் வசிக்கும் ஒரு வகை
தவளை, கொடிய விஷம் கொண்டது. ஒரே கடியில், மனிதனை பரலோகத்திற்கு அனுப்பும் அளவிற்கு இத்தவளையின் விஷம் ஆபத்தானது. பூமியில் உள்ள உயிரினங்களில் அதிக விஷம் கொண்டது இந்த தவளையினம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். "தாவும் தங்கத் தவளை' என்று அழைக்கப்படும் இந்த, 'கோல்டன் டார்ட் பிராக்' கொலம்பியா கடலோரத்தில் உள்ள அடர்ந்த மழைக் காடுகளில் அதிகமாக வாழ்கின்றன.
அக்கால் கொலம்பிய மக்கள், இத் தவளையின் விஷத்தை
பிரித்தெடுத்து, 2 தடவி வேட்டைக் எவ்வளவு பெரிய தவளை விஷம் விடு உலகில் விஷத்தன்மை வகை உள்ளன. இவற்றில் தான் பெரியவை. கொலம் குறிப்பிட்ட சில தாவரங்கள் எறும்புகள், கரையான்கள்,
Tirana Vaanavil

பான் ஆபத்து
தகவல்கனை!
இருக்கக்கூடிய கதிர்வீச்சு இருக்கும். எனவே கிடைக்கக்கூடிய பகுதிகளில்
சி செய்ய வேண்டும்.
தொடரலாம். (இதில் ரகசியம் அம்பலமாகும் ஆபத்து உள்ளது)
ங்கும்போது, குறைந்த அளவு சன் ரேட்' கொண்ட தேர்ந்தெடுங்கள். அதில் தான் இருக்கும், ('ஸ்பெசிபிக் மது உடலானது, மின்காந்த ம் கதிர்வீச்சின் அளவை தாங்கும்
செல்போனில் பேசக்கூடிய அவசியம் ஏற்படும்போது, உரையாடல்களை மிகவும் சுருக்கமாக முடித்துக் கொள்ளலாம்.
போன்களை கொடுக்காதீர்கள். களை விட சிறியவர்களுக்கே பாதிப்பு ஏற்படுகிறது.
செல்போனை கைகளிலோ, பாக்கெட்டுகளிலோ வைக்காமல், சற்று தூரமாகவே வைத்து பழக
வேண்டும். முடிந்த வரையில், நமது உடலை விட்டு தூரமாகவே இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.
ராக வைத்து பேசாமல், சற்று று வைத்து பயன்படுத்தலாம். பால் கதிர்வீச்சு அதிகம் இருக்கும்.
குழந்தைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு செல்போனில் பேச வேண்டாம். ஏனென்றால், உங்களை விட குழந்தைகளுக்கே பாதிப்பு அதிகம்,
மயாக கையில் பிடித்தபடி காதில் னால் சிக்னல்களை பெறுவதில் ம் ஏற்படுவதோடு கதிர்வீச்சின்
இரவு நேரங்களில் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்து விட்டு தூங்கலாம். முடியாது என்றால், சற்று தொலைவில் வைத்து விட்டு தூங்குங்கள்.
கல் உள்ள ""லவுட் ஸ்பீக்கர்" -கியை ஆன் செய்து பேச்சை
செல்போன்களை 'சார்ஜ்' செய்யும்போது, அதிகமான கதிர்வீச்சு வெளியாகும் என்பதால் சற்று தொலைவில் வைத்து 'சார்ஜ்' செய்யுங்கள்.
கொல்லும் தவரை
தவளைகள் பெரும்பாலும் மஞ்சள் வண்ணத்தில் தோற்றமளிக்கின்றன. இருப்பினும் ஆரஞ்சு, இளம்பச்சை உள்ளிட்ட வண்ணங்களிலும் இவை காணப்படுகின்றன. இந்த தவளைகள் வாழும் இடத்திற்கேற்ப அவற்றின்
நிறங்கள் மாறுபடுவதாகவும், அதை ஈட்டி, அம்பு முனைகளில்
இதன் மூலம் இத்தவளைகள் தங்களை எதிரிகளிடம் கு பயன்படுத்தியுள்ளனர்,
இருந்து பாதுகாத்துக் கொள்கின்றன என்றும் ஆய்வில் விலங்காக இருந்தாலம்,
தெரியவந்துள்ளது. ம் என்பது குறிப்பிடத்தக்கது.
தவளைகளின் விஷத் தன்மை குறித்து ஒரு சோதனை - கொண்ட தவளைகள் 100
மேற் கொள்ளப்பட்டது. அதில், அத்தவளைகளின் - இந்த வகை தவளைகள்
இயற்கையான வசிப்பிடங்களில் இருந்து மாற்றி, பியா காடுகளில் உள்ள
வழக்கமான உணவிற்கு பதில் வேறு உணவுகளை ா, ஈக்கள், வண்டுகள்,
கொடுத்தனர். குறிப்பிட்ட சில நாட்களுக்கு பின் ஆகியவையே இவற்றின்
சோதனை செய்ததில், அந்த தவளைகள் விஷத்தன்மை முக்கிய உணவு.
மிகவும் குறைந்திருந்ததது கண்டு பிடிக்கப்பட்டது. இத்தவளைகள் வேகமாக
எனவே, அடர்ந்த காடுகளில் காணப்படும் விஷத்தன்மை அழிந்து வருகின்றன.
கொண்ட தாவரங்கள் மற்றும் சிறு பூச்சிகளை இதற்கு, மனிதர்களால்
உட்கொள்வதால் மட்டுமே இத்தவளைகள் கொடிய தொடர்ந்து மழைக்காடுகள்
விஷத்தை பெறுகின்றன என்று நம்பப்படுகிறது. அழிக்கப்படுவதே காரணம்.
தற்போது, இத்தவளைகளின் விஷத்தை கொண்டு சக்தி தாவும் தங்கத்
மிக்க வலி நிவாரண மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.
ஒக்டோபர் 2012

Page 35
விலங்குகளின் விந்தை உலகம்
ஆண்டுகள் என்று மருத்துவர்
கண்டறியப்பட்டுள்ளது. அருந்ததி பொன்னுசாமி
உலகில் இந்த
காளண்டாமிருகம் இந்தியா, தெஹிவளை மிருகக் காட்சிச்சாலை
ஆப்பிரிக்கா, ஜாவா, சுமாத்திரா ஆகிய நாடுக
ளில் வாழ்ந்து வருகிறது. மியில் வாழும் பெரிய விலங்குகளில்
காண்டாவின் மற்றொரு விசேஷம் அதன் ஒன்று காண்டா மிருகம். காண்டா
முழங்கால் பொதுவாக எல்லா என்ற சொல் மிகப் பெரியது என்று
விலங்குகளிலும் மூட்டு முழங்கால் பெரிதாஅர்த்தம். இதன் தோள் மிகவும்
கவும் தெரியும்படியும் இருக்கும். ஆனால் தடிப்பம் கொண்டது. (15-50 செ.மீ) பருத்த
காண்டா மிருகத்தில் முழங்கால் உடலும் 1-18 டன் எடையும் கொண்ட ஒரு
கண்களுக்கு புலப்படாது வித்தியாசமான மிருகம் இது. பருமனான .
அப்படி ஒரு மூட்டு உடல் கொண்ட காண்டா விரைவாக ஓடும்
அமைப்பு. ஆற்றலைக் கொண்டது என்பது.
இதன் மூளை ஆச்சரியமான ஒரு தகவல்
மிகவும் மணிக்கு 40 கி.மீ வேகத்தில் ஓடக் கூடிய மிருகம் இது. எனினும் இது ஒரு அகிம்சை வாதி. அதாவது | தாவரங்களை மட்டுமே உண்ணும் இதன் ஆயுட் காலம் 60
ஐந்து வகை கண்டா இனங்கள்
இ.
சிறியது. 400 தொடக்கம் 500 கிராம்
எடைக்கொண்டது. ஆப்பிரிக்கா காண்டாவிற்கு முன் வரிசை பற்கள் கிடையாது. ஆகவே முன் கடைவாய்ப் பற்கலைக் கொண்டே உணவை மென்று விழுங்குகிறது.
ஆபிரிக்கக் காண்டா மிருகத்திற்கு ஒரே நேர்க் கோட்டில் இரண்டு கொம்புகளும், ஜாவா, இந்திய வகைகளுக்கு ஒற்றைக் கொம்பும் உள்ளன, ஆப்பிரிக்க காண்டாவை
கறுப்பு ரைனோ (Black
rhino) என்று
ன்று உயிர்வாழும் காண்டா மிருகங்களை பந்து வகையாக விலங்கியலாளர்கள்,
பிரிக்கிறார்கள். இவற்றில் இரண்டு ஆபிரிக்காவைச் சேர்ந்தவை முதலாது கறுப்பு: காண்டா, இதன் வாய் குவிந்து சற்று கூராக இருக்கும். இரண்டாவது வெள்ளை காண்டா மிருகம். பெயருக்கேற்றவாறு இது வெள்ளையாக இருக்காது சாம்பல் நிறம் கொனண்டது வெளிர் பழுப்பு என்றும் சொல்லலாம்.
இனி இதற்கு வெள்ளை (White) என்ற பெயர் எப்படி வந்தது என்று பார்ப்போம். ஆப்பிரிகன் மொழியில் பரந்து விரிந்த (Vide) என்ற பொருள் கொண்ட கரd என்ற சொல்ல்ே ஆங்கில நாவில் While என்று ஆனதும் வெள்ளைக் காண்டாலின் உதடுகள் பரந்து விரிந்திருக்கும். இது புல் மேய உதவுகிறது. இவை இரட்டைக் கொம்புகள் உடையவை.
மூன்றாவது இந்திய பிரிவைச் சேர்ந்தது, சாதயாத் தீவிலும் இது காலாப்படுகிறது. இவை ஒற்றைக் கொம்பன்கள் நான்காவது சாவா கண்டா மிருகம் ஒரு கோடி வருடங்களுக்கு முன்னர் தனி இனங்களாகப் பிரிந்தது
ஐந்தாவது அபதரர் காங்டாவாகும், உருவத்தில்
முதல் இரண்டு பிரிவுகளையும் விடச் சிறியவை எனினும் இரட்டைக் கொம்பன்கள் அடர்த்தியான மயிற்கொண்ட இலை (பலைப் பாங்கான பகுதிகளில் வாழக் கூடியவை வேட்டைத் துப்பாக்கிகளுக்கு பலியாகி வருவதால் அழியும் தருவாயில் சுமாத்ரா காண்டாக்கள் உள்ளன, சுமார் 275 சுமத்திரா
காண்டாக்கள் உள்ளனவாம். இதே சம்பவம் 2T00. இந்தியா காண்டா மிருகங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. வெள்ளை காண்டாக்களின் எண்ணிக்கை ஒன்பதாயிரம் என அறியப்பட்டுள்ளது.
காக.
வாவல் ஒக்டோபர் 2012

35
டா: சண்டியன் தோற்றத்தில் ஒரு மிருகம்
ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். இந்த காண்டா மிருக இனம் ஒற்றைப்படை கால்
விரல்களைக் கொண்ட
வருடங்களுக்கு விலங்கு வகையைச்
ஒரு முறை ஒரு சேர்ந்தது. காண்டா
குட்டியை பெண் மிருகத்தின் கொம்பு சிறு
காண்டா மிருகம் மரங்களை வேறோடு பிடுங்கி
போடுகிறது. எறிய உதவுகிறது. இந்தக்
1993ம் ஆண்டுக்கு கொம்பு பகுதி கெரட்டின் என்னும்
முன் வரை காண்டா பொருளால் ஆனது. நகம்,
மிருகத்தின் இரத்தம் மயிர் போன்ற பகுதிகளும்
மற்றும் அதன் கொம்பும் கெரட்டின் என்ற பொருளால்
ஆயுர்வேத மருந்துக்காக ஆனவையே.
பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆங்கிலத்தில் ரைனோ
காண்டாவின்
குறிப்பாக இந்தோனேசியா, செரஸ் என்று
கொம்பிலான
ஜாவா பகுதிகளிலேயே அழைக்கிறார்கள். இது
இவ் வழக்கம் இருந்து கிரேக்க சொல்லாகிய
மதுக்கிண்ணம்
வந்தது. ஆனால் 1993ல் ரைனோசெரஸ் என்ற வேர்ச்
ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச சொல்லில் இருந்து 1
காண்டாமிருக நிறுவனமும், உலக தோன்றியிருக்க வேண்டும் என்று
வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பும் கருதப்படுகிறது. கிரேக்கத்தில்
இணைந்து மேற்கொண்ட முயற்சிகளின் ரைனோஸ் என்றால் மூக்கு என்று
விளைவாக காண்டா மிருக இரத்தத்தை பொருள்படும். கெரஸ் என்றால்
ஆயுர்வேத மருந்துகளுக்கு பயன்படுத்துவது கொம்பு என்ற பொருள்படுகிறது.
தடைசெய்யப்பட்டது. எனவே மூக்கு கொம்பன் என்று
அதன் மூலம் அழிவுப் பாதையில் சென்று நாம் இம்மிருகத்தைத்
கொண்டிருந்த காண்டா மிருகஇனம் தமிழ்ப்படுத்தி அழைக்கலாம்,
காப்பாற்றப்பட்டிருக்கிறது. ஆனாலும் அழகு | யானைக்கு அடுத்தப் படியாக
சாதனப் பொருட்களுக்காக காண்டா மிருக வெள்ளை காண்டாமிருகம், இந்திய
தோல் மற்றும் கொம்புகளை காண்டா மிருகமும், நீர்யானையும் உலகி.
வேட்டையாடுவது இன்றும் லேயே அதிக எடைகொண்ட தரைவாழ்
நடந்துகொண்டுதான் இருக்கிறது. காண்டா விலங்குகளாகக் கருதப்படுகின்றன.
மிருகக் கொம்பு ஆண்களில் பாலியல் ஒரு காண்டா மிருகம் நீ அல்லது 7 வயதில் குட்டிபோடும். இதன் கர்ப்ப காலம் 15 முதல் 17 மாதங்கள். ஒரு முறைக்கு ஒரு குட்டியையே போடும் குட்டிகள் பிறக்கும் சமயத்தில் ஒரு கிலோ எடையைக் கொண்டதாக இருக்கும். 2 தொடக்கம் 5
வீரியத்தை அதிகரிக்க வல்லது என்ற நம்பிக்கை தூர கிழக்கு நாடுகளில் காணப்படுகிறது. இதன் கொம்பை மதுக் கிண்ணமாக வடிவமைத்து
மது அல்லது பால் அருந்துவதை செல்வந்தர்கள் கெளரவமாக நினைக்கிறார்கள்.
இவை முற்றிலும் ஆதாரமற்றவை காண்டா மிருகம் ஒரு சாதுவான தன் பாட்டில் வாழ்கின்ற அரிய வகை மிருகம், காண்டாவைப் போல இன்னொரு மிருகம் இல்லை.
எனவே காண்டா என்றென்றும் இந்த உலகில் வாழ வேண்டும் என விரும்புங்கள். இந்தத் தகவல்களை மனதில் வைத்தபடி தெஹிவளை விலங்கியல் பூங்காவில் உள்ள காண்டா மிருகத்தை பார்த்து ரசியுங்கள், விலங்குகள் மீது அன்பு செலுத்துங்கள், அவை இல்லாமல் நாம் வாழமுடியாது.
Cunea Vaanavil

Page 36
'18 வயது' படத்தில் ஜொனி, காயத்திரி

Printed and published by ANCL No: 35, D.R. Wijewardena Mawatha, Colombo-10 in October, 2012.