கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விஜய் 2013.05.15

Page 1
தெ
Vijey 5க்க |
15,05, 2013 - மலர் 10, இதம் 11
கழுதைகள் ஹேப்பாவிகள் அல்லல)
விலை ரூபா 15/-
மாணவர்களுக்கான ஆ

ISSN 1391-9504
எல்லாறெப்புமிகு
டை 20.
ஆழ்கடல "உலகம் தரைக்கு வந்தது00
றிவுசார் வாரப்பத்திரிகை

Page 2
2013, மே, 15,
தெரிந்து கொள்வோம்
பனா
600 02
* ABC, BBC, CBC
என்பன உலக வானொலி ஒலிபரப்புகளாகும். இவை எந்தெந்த நாடு
போ களிலிருந்து ஒலிபரப்பாகின்றன?
ABC - Australian Broadcasting Corporation
BBC - அவுஸ்திரேலிய
WORLD ஒலிபரப்புக்
NEWS கூட்டுத்தாபனம் BBC - British Broadcasting Corporation - பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் CBC - Canadian Broadcasting Corporation - கெனடா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
* ஐக்கிய அமெரிக்கா வில் இருந்து சந்தி ரனுக்கு சென்றவர்
கள் சந்திரனின் மண்பாறைகளை
ஆய்வுக்காக கொண்டுவந்தனர். அதற்கு முன்னர் சந்திரனில் இருந்து மண்பாறை களை எந்த விண்கலம் மூலம் கொண்டு வந்தனர்?
ரஷ்யாவின் லூனா 16 * 24 மணி நேரத்தில் புவி தன்னைத்தானே சுற்றிக்
கொண்டு 365 1/4 நாட்களில் சூரியனையும் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றது. அதேபோல செவ்வாய் கோள் சூரியனைச் சுற்றிவர எவ்வளவு காலம் எடுக்கின்றது?
| 188 புவி வருடம் + பெருவின் தலைநகரம் லீமா. அதேபோன்று
உலகின் மிகவும் நீளமான நாடான சிலியின் தலைநகரம் எது?
சென்டியாகோ * புகையிலையிலுள்ள
நச்சுப் பொருள் என்ன?
நிகோடின் * பச்சையம் இல்லாத தாவரம் எது?
காளான் * புவியின் தென் துருவத்தை அறிய உதவும் உடுத்தொகுதி தென் சிலுவை' ஆகும். புவியின் வட துருவத்தை அறிய உதவும் உடுத்தொகுதி எது?
'பெருங்கரடி' * SMS (Short Message Service) என்றால்
குறுஞ்செய்தி என்பதாகும். GSM என்பதன் விரிவாக்கம் என்ன?
Global System for Mobile * ஸ்பெய்னின் தலைநகர்
மட்ரிட் ஆகும். துருக்கி யின் தலைநகரம் எது?
அங்காரா
தொகுப்பு:- உடுவை பரந்தாமன்
இருங்கிலேயப் படைகள் வன்னிக்குள் எவ்வாறு ஊடுரு வந்தன என்பதையும் பண்டார வன்னியனின் படைகள் ஏன் . தமது எதிர்ப்பைக் காட்டவில்ை என்பதையும் அறிந்து கொள்ள முனையாத ஒற்றன் தனது புரல் யில் புயலெனப் புறப்பட்டான் போகும் வழியில் காணப்பட்ட தம் காவலரண்களின் காவலர் களை விழிப்படையச் செய்த வாறே அவன் பண்டாரவன்னி வாயிலை அண்மித்தான். "'ஆப் அவன் எழுப்பிய குரலோசை எ அரண்மனையில் உள்ளோர் அ விழித்தனர். பண்டாரவன்னியன் வாயிலை நோக்கி ஓடிவந்தான். ஆபத்து'' என தன் வாளைக் ன யில் வந்த வீரனை நோக்கிக் கேட் கார ஆங்கிலேயப் படைகள் ஒ சாலைப்பகுதியெங்கும் நிறைந்து அவர்கள் நவீன சுடும் படைக்க கிறார்கள். வண்டி போன்ற அன கருவியைப் பார்க்கும்போது மிக இருக்கிறது'' என்றான்.
பண்டாரவன்னியனுக்கு மேலும் கேள்வி கேட்க நேரம் , இருக்கவில்லை. படை வீரர் கள் பண்டார வன்னிய னின் உத் தரவுக்காகக் காத்திருந்தார் கள். அவன்
13
மிகுந்த கோபத்துடன் குதிரையி! களைப் பிறப்பித்து தனது படை ஒட்டுசுட்டானை நோக்கிப் புறப் நோக்கிச் செல்லும் நள்ளிரவு வே பொலிகள் எழுப்பும் சத்தத்தைத் மும் கேட்கவில்லை. வானத்தில் 2 யின் வெளிச்சம் எங்கும் பரவி இ கெப்டன் றிபேக் போருக்கான . கொண்டிருக்க பண்டாரவன்னிய யப் படைகளை நெருங்கிக்கொள் னியன் மாளிகை அமைந்த ஒட்டு புப் பாதையில் ஆங்கிலேயப் ப கொண்டிருப்பதைப் பண்டாரவ
முன்னேறிவரும் ஆங்கிலப் படை னியனின் படைகள் மின்னலெல

புதன்கிழமை
விஜ|
ரவன்னியன்
ல்
யனின் அரண்மனை பத்து பிரபு ஆபத்து " என்று
இதனைச் சிறிதும் எதிர்பாராத கெப்டன் றிபேக் சிறிது எங்கனும் எதிரொலித்தது.
பின்வாங்கியபோதும் தனது படைகளை உஷாரடையச் னைவரும் திடுக்குற்று
செய்தான். பீரங்கிகள் முழங்கின. நேரடி யுத்தத்தில் இரு பக்க ஈ குரல் கேட்டு அரண்மனை
வீரர்களும் மிக அருகருகே எதிர்கொண்டு வாட்போர் ''என்ன? என்ன? எங்கே
புரிந்தனர். இடையிடையே ஆங்கிலேயர்களின் கைத்துப் கையிலேந்தியவாறு குதிரை
பாக்கிகளும் வெடித்தன. பண்டாரவன்னியன் குதிரையில் ட்டான். "பிரபு! வெள்ளைக்
இருந்தவாறே போர் புரியலானான். அவனது வாள் வீச்சில் ட்டுசுட்டான் நெடுங்கேணி
ஆங்கிலேயப் படை வீரர்களின் தலைகள் உருண்டன. து காணப்படுகின்றன.
கெப்டன் றிபேக் பண்டாரவன்னியனின் சுழற்சியான வாள் லங்களை வைத்திருந்திருக்
வீச்சைக் கண்டு பிரமித்துப் போனான். இருந்தாலும் அவன் மமப்பில் மிக நீண்ட அந்தக்
சளைக்கவில்லை. பதிலுக்கு தன் படைகளை நாற்புறமும் கப் பயங்கரமாக
பிரிந்து பண்டாரவன்னியனின் படைகளை சுற்றி வளைக்கச் செய்தான். அவன் வியூகம் வெற்றியளித்தது. பண்டாரவன்னியனின் படைகள் சுற்றி
வளைக்கப்பட்டன. வெளியே இருந்து வேறு வன்னிப்படைகள் முன்னேறி வராமல் பீரங்கிப் படைகள் முழக்கமிட்டுக் கொண்டிருந்தன. பண்டாரவன்னியன் தாம் சுற்றிவளைக்கப்பட்டதை அறியா மல் போரிட்டுக்கொண்டே இருந்தான். அவர்களின் குதிரைகள் ஆங்கிலேயப்
படைகளின் துப்பாக்கிக் குண்டுகள் பட்டு மடிந்துகொண்டே இருந்தன. பண்டாரவவன்னியனின் படை களின் தாக்குதல்களை முறியடித்த படியே மிகவும் நெருக்கமாக வந்த ஆங்கிலேயப் படைகள் பண்டார வன்னியனின் படைகளைச் சூழ்ந்து கொண்டன.
இதனை சிறிதும் எதிர்பாராத பண்டாரவன்னியனால் அங்கிருந்து
மீட்சிகொள்ள முடியவில்லை. அவனது படைவீரர்களில் சிலரும் 2 ஆங்கிலேயப் படைகளிடம்
அகப்பட்டுக்கொண்டனர். லேறி போர் உத்தரவு
அவர்கள் அனைவரின் போர்வாள்கள் பறிக்கப்பட்டு டயணிகளைத் தயார்படுத்தி
நிராயுதபாணிகள் ஆக்கப்பட்டு, அங்கிருந்த மரங்களோடு பபட்டான். விடியலை
சேர்த்துக் கட்டப்பட்டனர். தனக்கும் தன்படை பளை குதிரைகளின் குழம்
வீரர்களுக்கும் ஏற்பட்ட துன்பியல் நிலை கண்டு தவிர, வேறெந்தச் சத்த
பண்டாரவன்னியன் கொதிப்படைந்தான். ஆத்திரம் உலாவரும் வட்ட அம்புலி
கொண்டான். கட்டுண்ட வேதனையோடு அவன் வாய் அருந்தது. அந்த நேரத்திலும்
முணுமுணுத்துக்கொண்டே இருந்தது. கெப்டன் ஆயத்தங்களைச் செய்து
வொன்றிபேக்கைப்பார்த்து "ஏய்! ஆங்கிலேயனே! பன் படைகள் ஆங்கிலே
என்னை நீ பிடித்துவிட்டால் எம் மண்ணைப் ண்டிருந்தன, பண்டாரவன்
பிடித்துவிட்டோம் என்ற எண்ணமா? உன்னால் டுசுட்டான் புதுக்குடியிருப்
முடியாது? நான் உயிரோடு இருக்கும்வரை, மானமுள்ள டைகள் முன்னேறி வந்து
வன்னியர்கள் இம் மண்ணில் வாழும்வரை உங்களை ன்னியன் கண்டான்.
நிம்மதியாக வன்னி மண்ணில் இருக்க விடமாட்டோம்" டகளுக்குள் பண்டாரவன்
என்று ஆத்திரத்தில் முழங்கினான் பண்டாரவன்னியன். எப் பாய்ந்தன.
(தொடரும்)

Page 3
விஜய்
2013, மே, 1
விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட் 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி,
கொழும்பு - 02 தொலைபேசி: 2479063, மின்னஞ்சல்: Vijey@ Wijeya.lk
இருக்கும். இந்த மீன்கள் காட்சிய நிர்மாணத்திற்காகப் பயன்படுத்தப் கண்ணாடி வகையானது, சாதாரன கண்ணாடி வகையினைவிட 10 பு மடங்கு அதிக அடர்த்தி கொண்ட க்ளேசின்' என்ற ஒருவகை பொரு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மீன்கள் காட்சியகமானது, கலைநுட்பத்துடன் வடிவமைக்க ளது. நீரின் இயற்கைத்தன்மை ம
வட ஐரோப்பாவின் மிகப் பிரமாண்டமான மீன்கள் காட்சியகம், அண்மையில் டென்மார்க்கின் தலைநகரான கொபன்ஹேகனிலுள்ள கஸ்ட்ரப் நகரில் பொதுமக்களுக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்த காட்சியகத்திற்கு Blue Plariet' (நீலக்கிரகம்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இங்கு வெவ்வேறாக அமைக்கப்பட்டுள்ள 53 நீர்த்தேக் கங்களில் 20,000 இற்கும் அதிகமான மீன் இனங் களும் நீர்வாழ் உயிரினங்களும் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன. மிகப் பிரமாண்டமான இந்த மீன்கள் காட்சியகத்தை உருவாக்கும் வாய்ப்பினை டென்மார்க்கின் பிரபல்யம் பெற்ற வாஸ்து விஞ்ஞான நிறுவனமான 3XN என்ற நிறுவனமே பெற்றிருந்தது. | Blue Planet மீன்கள் காட்சியகத்திலுள்ள மிகவும் விசாலமான தொகுதியாக 'ஓஷன் டேங்க்' (Ocean Tank) தொகுதியைக் குறிப்பிடலாம். 16 மீற்றர் நீளமும் 8 மீற்றர் உயரமும் சராசரியாக 60 தொன்
களின் நிறையும் கொண்ட நீர்த்தாங்கியாக இது உள்ளது.
உடலமைப்புக்கள் என்பனவற்ன Blue Planet காட்சியகத்தின் மத்திய பகுதியில் 'வட்ட
அடிப்படையாகக்கொண்டே Blue அறை' என்று அழைக்கப்படும் ஓர் இடம் உள்ளது.
Planet மீன்கள் காட்சியகத்தின் இதனுள் பிரவேசித்த பின்னர், காட்சியகத்தினை
உள்ளக நிர்மாணிப்புக்கள் திட்ட பார்வையிடுவதனை எங்கிருந்து ஆரம்பிக்கலாம்
மிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதனை தீர்மானிக்க பார்வையாளர்களுக்கு
அத்துடன், காட்சியகத்தின் அளவு இலகுவாக
னது, மீன்களின் உடல் அளவுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கின் றமை இதன் விசேட சிறப்பம்சமா கும். மேலும், நீருக்குள் இருப்
பதனைப் போன்றதொரு
பிரமிப்பை ஏற்படுத்தவெ
வைரக்கற்கள் வடிவிலா சிறிய அலுமினியக் கட்
கள் ஆங்காங்கே
பொருத்தப்பட்டுள்
ளன. அவை ஆகா! தின் நிறத்தினையும் இயற்கைத் தன்மை யையும் உள்வாங்கி காட்சியகத்தை

5, புதன்கிழமை
கடல் உலகம் ரக்கு வந்தது.oc
கத்தின் பபட்டுள்ள
மதல் 20
'எக்சலிக் குளினால்
- மிகவும் பபட்டுள்
வண்ணமயப் ற்றும் கடல் உயிரினங்
படுத்துகின்றன.
Blue Planet மீன்கள் காட்சிய கத்தின் நோக்க
மானது, கடலுக்
கடியிலான அதாவது, ஆழ்கடலின்
வனப்பினை மாற்றங்கள் ஏதுமின்றி உள்ளதை உள்ளவாறே வெளிப்படுத்துவதாகும். நீர் மற்றும் ஆழ்கடல் உயிர் வாழ்க்கையினை அடிப்படையாகக்
கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த மீன்கள் காட்சிய கத்தினைப் பார்வையிடவென உலகம் முழுவதிலும்
இருந்து பார்வையாளர்கள் வருகை தருவர் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். | Blue Planet மீன்கள் காட்சியகத்தினை உருவாக்குவதற்கு 107.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகியுள்ளன.
அங்குள்ள மொத்த நீர் கொள்ளளவு சராசரியாக 7 மில்லியன் லீற்றராகும்.
அஷ்விதா DIPLOMA IN ENGLISH | கிலாஸ் போகாமலே ஆங்கிலம் படிக்கலாம் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே எம்முடன் இணைந்து எளிய நடையில் தமிழ் மூல விளக்கத்துடன் ஆங்கிலம் படிக்கலாம். பாடநெறியில் இணையும் அனைவருக்கும் 8- 10 பாடத்தொகுதிகள் தமிழ் விளக்கத்துடன் (@ - ஆங்கில பேச்சுப்பயிற்சி / உரையாடல் வீடியோ சீடி 3 மூன்று
நமிபிட் டு 1773-123 52! (@- Video (CD வழிகாட்டி புத்தகம் ஒன்று. (0- அழகிய கைக்கடிகாரம் ( Watch ) ஒன்று. மாணவர் அடையாள அட்டை செய்யுங்கள்: (0- Diploma in English சான்றிதழ். என்பன வழங்கப்படும். | பாடநெறிக்கட்டணம், ரூபா 1600/- மாத்திரம் அறவிடப்படும். வேறு கட்டணம் இல்லை A UNION EDUCATIONAL INSTITUTE
P.0. BOX 143, KANDY, SRILANKA. CALL: 081-2227711/ 0773 123 523
பற
பெயர் முகவரியைக் (
க்கு SMS
பத்

Page 4
04
2013, மே, 15, 1
பிரளின் எட்டாம் வகுப்பில் பற்கிறான், அவனது பாடசாலையில் கட்டுரைப் போட்டி நடைபெற இருப்பதால், அவனது வகுப்பாசிரியர் அறிவித்தார். வரும் பில் பல மாணவர்கள் கட்டுரைப் போட்டிப்பில், கலந்துகொள்ளப் போவதாகக்
கூறினர், பிரவீனும், போட்டியில் கலந்துகொள்ள விரும்பி பெயரைக் கொடுத்து விட்டான். இருந்தாலும் பிரானுக்கு உள்ளூர், சிறு அம்சம் இருந்தது, காரணம், அவள் ஏழை மாணவன், அவன் தந்தை விவசாயி, அவர் மகணை சுற்றுலா எதற்கும் அழைத்துச் சென்றதில்லை. ஆனால், அவனுடன் படிக்கும் ஏனைய மாணவர்களோ, செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள். அவர்கள் தாங்கள் வீடுகளில், கணினியும், இணைய வசதியும் இருப்பதாகக் கூறினார், மேலும், இணையத்தில் | பெற முடியாத தகவல்களே இல்லையென்றும், உடாப்க சுற்றுலா பகுதிகள் - பற்றிய செய்திகளையெல்லாம் இணையத்திலிருந்து சேகரித்து கட்டுரை எழுதப் போவதாகவும் கூறினர். அதைக்கேட்டிட் பிரவினுக்கோ, கவலையாக இருந்தது.
மாலையில் வீடு திரும்பிய பிரவீன், தன் தந்தையிடம் பாடசாலையில் நடக்க இருக்கும் கட்டுரைப் போட்டியைப் பற்றிக் கூறியதோடு, அப்பா! என்னுடன் படிக்கும் மாணவர்கள் பலரும் இணையத்திலிருந்து, பல தகவல் களைச் சேகரித்து கட்டுரை எழுதப் போவதாகச் சொன்னார்கள். நம் வீட்டிலும் கணினியும், இணைய வசதியும் இருந்தால் நானும், உலக நாடுகளைப் பற்றி தகவல் சேகரித்து கட்டுரை எழுதுவேன். இப்போது என்னால் கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற முடியுமா? என்று சந்தேகமாக இருக்கிறது!” என்று வருத்தத்தோடு கூறினான்.
* 1 ப வ ..
(9) னுபவமும்
பிரவீனின் தந்தையோ, ""நாம் கணினி வாங்கும் நிலையிலா இருக்கிறோம்? நம் கிராமத்தின் அருகிலேயே அழகான அருவி இருக்கிறதே, நாமும்தான் ஓரிரு முறை அந்த அருவிக்குச் சென்று நீராடியிருக்கிறோம். அருவியின் அருகிலேயே உணவு சமைத்து உண்டு மகிழ்ந்திருக்கிறோம், நீ அந்த அருவிக்குச் சென்று வந்த உனது அனுபவத்தை சுவைபட கட்டுரையில் எழுது” என்று சொன்னார்.
தந்தை கூறியதைக்கேட்ட பிரவீனுக்கு தனது ஏழ்மை நிலையை பற்றிய வருத்தம் இருந்தாலும், கிராமத்தின் அருகிலிருக்கும் அருவிக்குச் சென்று வந்தது பற்றி நினைவூட்டி தகவல்களைச் சேகரித்து எழுதி மனதில் பதித்துக் கொண்டான். சில நாட்களில் பாடசாலையில் கட்டுரைப்போட்டி நடைபெற் றது, பிரவீனுடன் படிக்கும் ஏனைய மாணவர்கள் அனைவரும் அவனிடம் தாங்கள் லண்டன், நியூயோர்க் போன்ற நகரங்களைப் பற்றி எழுதியிருப்பதா கப் பெருமைப்பட்டுக்கொண்டனர்.
மறுவாரமே பாடசாலை வருடாந்த பரிசளிப்பு விழா வந்தது. பல்வேறு கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, மாணவர்கள் பங்கேற்ற போட்டிகளில் பரிசு | பெற்றவர்களுக்குப் பரிசளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவ, மாணவியர் ஆர்வம் பொங்காக் காத்திருந்தனர். கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றிருப்பதாக பிரவீனின் பெயரைக் கூறினார் மாவட்டக் கல்வி அதிகாரி. அவனால், தனது காதுகளையே நம்ப முடியவில்லை.
"பிரவின் எழுதிய கட்டுரை வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இல்லாமல், அனுபவ அறிவாக அமைந்திருந்தது. மேலும், இயற்கை அழகு, சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வுடன் கட்டுரை எழுதப்பட்டிருந்தது. எமது ஊரைப் பற்றிய செய்தியை அவன் எழுதியிருந்தமையும் முக்கியமானதாகக் கருதப்பட்டது. எனவேதான், அக்கட்டுரை முதல் பரிசுக்குரிய தகுதி பெற்றிருக்கிறது" என்று பிரவீனை பாராட்டிப் பெருமையோடு கூறினார் கல்வி அதிகாரி. மாலை வீடு திரும்பிய பிரவீன், தன் தந்தையிடம் தான் கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றதைக் கூறி, அதற்கு வழிகாட்டிய தந்தைக்கு, நன்றியையும் கூறினான். மகனே, "திறமைக்கும், அறிவுக்கும் ஏழ்மை ஒருபோதும் தடையாகாது. அறிவும், அனுபவமும் ஒன்றுசேரும்போது, வெற்றியும், புகழும் தானாகவே, எம்மை வந்தடையும்!'' என்று கூறினார்.
இருவரும் சுத ஆனால், சுதல் அப்படியானா
இத்தனை க எங்கிருந்தோ
''ஏதாவது த மென்று விர் சிவந்தது.
"எங்கேயும் உங்களை யா
''நாங்கள் எ போனான். பி கூறினான் பிரி "ம்! அந்த . மன்றி, இந்தப் ஏற்பட்டாலும் அந்த அறைய அனுமதி வழ அவரவர்க்கு இலக்கங்களும் அத்துடன், ச டைய பிம்பப் வாகியிருக்கிற கள் உள்ளே ! கள் விட்டு ை இக்கட்டான | மாட்டியிருக்கி அந்த அறைக் குள்ள சக்திவாய்ந்த கதிர்வீச்சு இய திரம் இருக்கிற எதிரிகளைத் தாக்குவதற்கா பாதுகாப்புக் கருவிதான் அ கையாளும்.! மூலம்தான் சு இப்போது த பட்டுள்ளான் மாட்டார்கள். இராமபுத்திரன் 'இவர்களை மனநிலை இ. விடும்போல் டார் இராமபு
சில மணி 6 நின்றார். கத உள்ளே நுை படுக்கையொ: யாருமே இரு "சுதன்.....! "ம் ம் ம் .. பீதியுடன் பா

புதன்கிழமை
விஜய்
திசயக் கிரகமும் இதுவரை..
இதுவரை.
அஷ்வின் கணினியில் எதையோ அவதானித்த
வனாக விசை இயக்கியின் குறியீடுகளை 2008 மென்மையாக அழுத்த, எதிரே மூடியிருந்த கதவு விலகியது, சுதன் உள்ளே நுழைந்தாள்.
ஆனால், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட - 3 இலக்கத்ன
இலக்கத்தையும் பிம்பத்தையும் கொண்டிருப்ப
வர்களைத்தவிர, புதியவர்கள் உள்ளே நுழைந்தால், அவர்களை உள்ளே இருக்கும் ரொபோக்கள் துவம்சம் செய்துவிடும் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. (இனி |
சுதன் உள்ளே நுழைந்த அடுத்த விநாடியே "ஐயோ அம்மா!'' என்று பெரிதாக அலறி னான். அதேநேரம் அஷ்வினும் பிரியனும் இருந்த தளத்தில் சிவப்பு விளக்குகள் பிரகாசித் தன. தொடராக ஏதோ சமிக்ஞை ஒலியும் வரலா யிற்று. என்னவோ விபரீதம் என்பது மட்டும்
அஷ்வினுக்கும் பிரியனுக்கும் புரிந்தது. -பாலா
ஆனால், என்ன என்று தெரியவில்லை. ன் நுழைந்த அறைக்குள் எட்டிப் பார்த்தனர். ஊகூம். எதுவுமே தென்படவில்லை. சிடமிருந்து அரற்றல் ஒலி மட்டும் அருகில், மிக அருகில் துல்லியமாகக் கேட்டது.
ல் அவனுக்கு என்ன நடந்திருக்கும் ?! ளேபரங்களுக்கிடையிலும் ரொபோக்கள் தமது பணிகளிலேயே மூழ்கிப் போயிருந்தன. இராமபுத்திரன் வேகமாக நடந்து வந்தார். தவறு நடந்துவிட்டதா'' என்று கடுப்பான குரலில் கேட்டார். ழங்கியவாறு நடந்ததைச் சொன்னான் பிரியன். அதைக்கேட்டதும் இராமபுத்திரனின் முகம்
இதிகை
போய் எதனையும் தொட வேண்டாம். ஆபத்து என்று எச்சரித்துவிட்டுத்தானே போனேன். ர் கட்டுப்பாட்டு அறைக்குள் போகச் சொன்னது?'' என்று ஆத்திரத்துடன் கேட்டார். விளையாட்டுத்தனமாக கணினியை இயக்கிப் பார்த்தோம். கதவு திறந்ததும் சுதன் உள்ளே
ன்னர், அவனைக் காணவில்லை. கதவும் மூடிக்கொண்டது" என்று பதற்றத்துடன் யன். அறைக்குள்தான் பிரதான கணினி வலையமைப்பு இயங்கிக்கொண்டிருக்கிறது. அதுமட்டு | புதிய உலகத்தின் இதயமே இங்குதான் இருக்கிறது. கணினியில் சிறிதாக ஒரு குளறுபடி » அனைத்துமே அழிந்துவிடும். தவிர, நாங்கள் யாருமே உயிருடன் இருக்க மாட்டோம். பில் நுழைவதற்கு எங்களில் சிலருக்கு மட்டுந்தான் ங்கப்பட்டிருக்கிறது. தனித்தனிக் குறியீட்டு ம் தரப்பட்டுள்ளன. ம்பந்தப்பட்டவர்களு 3 கணினிகளில் பதி
து. அதனால், அந்நியர் நுழைந்தால், ரொபோக்
வக்காது. அப்படியொரு திலையில்தான் சுதன் றொன்.
து.
ன
-ெசுத்தனைக - காணவில்லை
து. அதனை ரொபோதான் இதன் தன்
க்கப்
அந்தக் கதிர்வீச்சுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் மற்றவர்களுடைய பார்வைக்குப் புலனாக அவர்களுடைய அசைவு, இயக்கம் எல்லாமே முடக்கப்பட்டுப் போகும்" என்று - விளக்கினார்.
இனி இங்கு சுதந்திரமாக உலாவ விடுவது ஆபத்து. எமது விஞ்ஞான ஆராய்ச்சிக்கு நல்ல நக்கவேண்டும். அதனால் கொஞ்சம் இடம் கொடுத்துப் பார்க்கலாம் என்றால், அது தப்பாகி இருக்கிறது. இனி எச்சரிக்கையாக இருக்கவேண்டும்' என்று தனக்குத்தானே பேசிக்கொண் -திரன்.
நரங்களின் பின் இராமபுத்திரன் அவர்களையும் அழைத்துக்கொண்டு கதவருகில் சென்று
தானாகவே திறந்துகொண்டது. பின்னால் வரும்படி சைகை காட்டிவிட்டு இராமபுத்திரன் மந்தார். பிரியனும் அஷ்வினும் பின்னாலேயே போனார்கள், உள்ளே நடுநாயகமாக ன்றும் அதன் இரு பக்கவாட்டில் சில கருவி இணைப்புகளும் தெரிந்தன. படுக்கையில் ப்பதாகத் தெரியவில்லை, " என்றார் இராமபுத்திரன். !'' கட்டில் பக்கமிருந்து பதில் வந்தது. அஷ்வினும் பிரியனும் ஒருவரையொருவர் த்துக்கொண்டார்கள்.
(தொடரும்)

Page 5
விஜய்
2013, மே, 1
பேக்கர்ஸ் நீர்வீழ்ச்சி
மஹாஎலிய' என்று அழைக்கப்படும் (6) அமைந்துள்ள இயற்கை வனப்புக்கொண்ட தன்மையும் தொல்லியல் முக்கியத்துவமும் யல் பூங்காவாகவும் இந்த ஹோட்டன் சம் பட்ட அழகிய சமவெளிப் பிரதேசமாகவே !
இலங்கையின் ஈர வலயத்தில் உள்ள டு கவும் இலங்கையில் உள்ள உயரமான சம் கடல் மட்டத்தில் இருந்து 1200-2300 மீற்று யில் இது அமைந்துள்ளது.
சூழல் ஆர்வலர்கள் இதனை பலதரப்பட்ட குக் (1930) என்பவர், இந்தப்பகுதியினை புல்வெளி' என்ற பிரிவுக்குள் உள்ளடக்கிய 'மலைப்பாங்கு வனாந்தரம்' என்ற பிரிவுக் நிறைந்த மழைக்காடு' என்ற பிரிவுக்குள்ள
1920 களில் ஆங்கிலேயரான கெப்டன் 6 வொட்சன் ஆகிய இருவரினாலேயே, முதல் யப்பட்டது. எனினும், ஆளுநர் சேர்.வில்ம பயணத்தின் பின்னரே, இதற்கு 'றோட்டம் இல் இப்பகுதி இயற்கை வனாந்தரமாக பிர
ஹோட்டன் சமவெளியில் பல தொல்லி அவற்றில் 1992 ஆம் ஆண்டில் மேற்கொள் சமவெளியின் பண்டையகால சுற்றுப்புறச் மற்றும் தாவரங்களின் வரலாறு என்பன கு உலகின் இறுதி குளிர் காலப்பகுதியின்போ சுற்றாடல் நிலைமைகள் தொடர்பான தகல் விருந்து பெற முடியும் என்று சூழல் விஞ்ஞ சுமார் 9,000 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றா மாக, மழைவீழ்ச்சி அதிகரித்து பலதரப்பட்ட ஹோட்டன் சமவெளியில் காணலாம். பே. மாகும்.
அத்துடன், கி.மு.8000 ஆண்டுகளுக்கு மு பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் தொடர்
சூழல் விஞ்ஞானிகள் மற்றும் பெளதிக வில் துணையாக இருந்துள்ளன. மத்திய கற்கா! அவர்கள் விவசாய காலப்பகுதிக்கு ஏற்ப த சில ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
தொடர் ஆய்வுகளின் அடிப்படையில், இ கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளன. இலங்கைக்கு மட்டும் உரியவை. அவற்றுக சமவெளிப்பகுதிக்கு மட்டும் தனித்துவமான இனங்கள், உள்நாட்டு கூனிவகைகள் என் வண்ணத்துப்பூச்சி வகைகள், பாலூட்டி வி இனங்கள், பறவையினங்கள் என பல்வே ஹோட்டன் சமவெளி, முழுமையான உயி ஒரு நிலப்பகுதியாகக் காணப்படுகின்றது.
.

5, புதன்கிழமை
ஹோட்டன் சமவெளி, இலங்கையில் - - நிலப்பகுதியாகும். உயிர்ப்பல்வகைமைத் கொண்ட சிறப்பான தேசிய வனவிலங்கி வெளி கருதப்படுகின்றது. தனிமைப்படுத்தப் இப்பிரதேசம் திகழ்கின்றது.
ரே ஒரு தேசிய வனவிலங்கியல் பூங்காவா -வெளியாகவும் இதனைக் கருதமுடியும். +உயரத்தில் மத்திய மலைநாட்டுப்பகுதி
- ரீதியில் வகைப்படுத்தியுள்ளனர். எல்.சி. "வெப்பமண்டலக் காடுகள் மற்றும் 'தாழ் புள்ளார். செம்பியன் (1936) என்பவர்,
குள்ளும் செப்டன் (1947) என்பவர் 'பசுமை நம் இதனை உள்ளடக்கியுள்ளனர். வில்லியம் ஃபிஷர் மற்றும் கேர்ணல் அல்பட் ன்முதலில் ஹோட்டன் சமவெளி கண்டறி - ஹோட்டனின் இப்பகுதிக்கான சுற்றுப் ன் சமவெளி' என்று பெயரிடப்பட்டது. 1969 ஈகடனப்படுத்தப்பட்டது. பல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ளப்பட்ட ஆய்வுகளின்போது, ஹோட்டன் ச்சூழல் நிலைமை, காலநிலை தன்மைகள் நறித்துக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
து (ஐஸ் யுகம்), இலங்கையில் நிலவிய வல்களை ஹோட்டன் சமவெளிப் பகுதியி ானிகள் கருதுகின்றனர். அந்தவகையில், உடலின் வெப்பநிலை அதிகரிப்புக் காரண - இடங்களில் ஏற்படுத்திய நீர்நிலைகளை க்கர்ஸ் நீர்வீழ்ச்சி அதற்குச் சிறந்த உதாரண
அன்பு இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பாக, கண்டுபிடிக்கப்பட்டுள்ள தகவல்கள், நஞானிகளின் ஆய்வுகளுக்குப் பெரும்
ல மானிடர்கள் இங்கு வசித்து வந்ததாகவும் எம்மை மாற்றிக்கொண்டதாகவும் மேலும்
இங்கு 100 இற்கும் அதிகமான தாவர இனங்
இவற்றுள் 49 தாவர இனங்கள் ள் பெருமளவானவை ஹோட்டன் எவை. 'ட்ரவுட் மீன்கள்' போன்ற மீன் பனவற்றையும் இங்கு காணலாம்.மேலும்,
லங்குகள், ஈரூடக வாழிகள், ஊர்வன று உயிரினத் தொகுதிகளை உள்ளடக்கிய ர்ப்பல்வகைமைத் தன்மையைக்கொண்ட
இது

Page 6
2013, மே, 15, 1
4 உயரம் - 32 அங்குலம் முதல் 60 வரை. * நிறை - 350 றாத்தல் முதல் 1000 வரை. * உணவு - ஓய்வாக இருக்கும்போது
நாளொன்றுக்கு 18 றாத்தல் உலர்ந்த புற்களை (வைக்கோல்) உட்கொள்ளும்.உழைக்கும்போது 3 றாத்தல் ஓட்ஸ் (ஒரு வகைத் தானியம்) உணவாகக்கொள்ளும். * வாழ்நாள் - 20 முதல் 30
ஆண்டுகள்.
'ஈக்வஸ் எசினல் தையின் விஞ்ஞானம் மொழிச் சொல்லால் * குதிரை (Eqt + வரிக்குதி
* கழுதை பிரிவுக்குட்ப னர்களாவர். கழுதையை குணாதிசய
புடையன; பொதுவாக பால் “கழுதை மாதிரி வேலை செய்யாதே..." என்று சிலர்
மட்டுமே அவை இவற்றை வசைபாடுவதை நாம் கேட்டிருக்கின்றோம். இப்படி |
எஜமான்கள் நல்ல உணவை வசைபாடுவதன் அர்த்தம், 'கழுதை ஒரு முட்டாள்' என்ற
நன்றிக்கடன் பட்ட ஊழியல் பொதுவான கருத்து எம் மத்தியில் நிலவுகின்றமையினா
பரிசளிக்கும் தன்மை கழுவு லாகும். ஆனால், உண்மையில் கழுதைகள் முட்டாள்தனம் ஆறுதலான ஒலியை எழுப் கொண்டவையா? இல்லையா? என்பதனை இந்தக் கட்டு
தன்மையையும் காண முடி ரையினை வாசிக்கும்போது நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
இனிமையானதாக இல்லா கடுமையான உழைப்பு, அதிக பயன்பாடு, பொறுமைக்
பாசப்பிணைப்பை அவை இ குணம் கொண்ட விலங்குகளுக்கு மத்தியில் கழுதைகளுக்கு
- கழுதையின் பிரதான இடம் வழங்கப்படுகின்றது.
கழுதையின் புத்திமட்டம் குறித்து மக்கள் மத்தியில்
பண்டையகாலம் முதல் க பலவிதமான கதைகள் உள்ளபோதிலும், குதிரைகள் அள
டிக்கைகளுக்குப் பயன்படு வுக்கு கழுதைகள் முட்டாள்தனம்மிக்க மிருகம் அல்ல
முதுகில் ஏறி சவாரி செய்ய என்றே தெரிவிக்கப்படுகின்றது, மலைப்பாங்கான நாடு
பொதிகளை சுமக்கக்கூடிய களில் பொதிகளை சுமந்துசெல்ல குதிரைகளும் கழுதை
தும் அவற்றின் பிரபல்யத்தி களும் பயன்படுத்தப்படுகின்றன. பொதிகளை சுமக்கும்
தன. வண்டிகளை இழுத்து கழுதைகள், நீண்ட வரிசையில் பயணிக்கும் காட்சியினை
சுமப்பதும் கழுதைகளுக்கு நீங்கள் கண்டிருப்பீர்கள். பாதுகாப்பான சிறந்த பாதை
இங்கிலாந்தில் செல்லப்பிரா களில் பயணிக்கும்போது, கழுதைகள் புத்திசாதுர்யமாக
டத்தினையும் அவை பெற் நடந்துகொள்கின்றன. கழுதை பூட்டப்பட்ட வண்டியில்
(Sardinian Donkey) சிறு தான ஒருவர் பயணிக்கும்போதுகூட எந்தவிதமான அச்சம்
சுழலச் செய்யும் பணிகளில் இன்றி அந்த வண்டியில் நிம்மதியான உறக்கத்தினை
ஆபிரிக்காவிலும் சீனாவிலு மேற்கொள்ள அவரால் முடியுமாக இருக்கும். ஏனெனில், தற்கும் கழுதைகள் பயன்ப் அந்தளவுக்குப் பாதுகாப்பாக கழுதை தன் பயணத்தை
கழுதைகளின் இறைச்சியும் மேற்கொள்ளும். செல்லவேண்டிய பாதையை தவற விடாமல், பயணிப்பவரை பாதுகாப்பாக உரிய இடம் கொண்டுபோய்ச் சேர்த்துவிடும் ஆற்றல் கழுதைகளுக்கு உண்டு. அதேபோன்று, கழுதைகளால் மிகவும் மெல்லிய ஒலிகளைக்கூட, நன்கு செவிமடுக்க முடியும். இதனால், எதிரிகளைப் பற்றிய எச்சரிக்கை உணர்வுடன் அவற்றால் செயற்படவும் முடியும்.
காதையரின் குருக்கள் உறவினர்கள்

புதன்கிழமை
-விஜய்
பூதைகள் '
ஸ்' (Equss assin4s) என்பது கழு
பெயராகும். இதுவொரு லத்தீன்
கும்,
4.S.S catalus) ரை (EqIA.S.S 2hrs) (Eguss asinuts) ஆகியன 'ஈக்வஸ்" பட்ட இக்விடே குடும்ப உறுப்பி - குதிரையும் வரிக்குதிரையும் பப் போன்ற சம இயல்புகளையும் பங்களையும் கொண்டிருக்கும்.
பாலைவனத்தில்
ஈடுகொடுத்தல் கழுதைகள் பாலைவனப் பகுதி களினூடாக பயணிக்கும்போது,
சிறியளவு உணவினை உட்
கொண்டுவிட்டு நீண்டநாட்கள் - பொறுமையாகப் பயணிக்கும்
தப்படுகின்றன, அவற்றின் தோலைப் பயன்படுத்தி மேளம் தன்மையைக் கொண்டிருக்கும்.
போன்ற பலவிதமான கருவிகளும் உற்பத்தி செய்யப்படு பாலைவனங்களில் முட்புதர்கள்
கின்றன. அதிகமாக இருப்பதால், அவற்றை கழுதைகள் உட்கொள்ளும் இயல்
காட்டருக்கழுதைகள் லைவனத்தைக் கடக்கும்போது
இன்றும் காடுகளை அண்டிய பகுதிகளில் காட்டுக்கழுதை உட்கொள்கின்றன. தமது
கள் சிறு அளவில் வசித்து வருகின்றன. இவற்றின் தோலைப் யும் அருந்த நீரையும் கொடுத்தால்,
பெறுவதற்காக, அவை அதிகளவில் வேட்டையாடப்பட்டு மரப் போன்று கடும் உழைப்பினை
வருகின்றன. இதனால், இக்காட்டுக்கழுதைகள் பேராபத் தகளுக்கு உண்டு. அப்பொழுது
தினை எதிர்கொண்டுள்ளதால், அவற்றைப் பாதுகாப்பதற் பி எஜமானை வரவேற்கும்
கென சட்டங்களும் இயற்றப்பட்டுள்ளன. யும். இந்த ஒலியானது, செவிக்கு விட்டாலும், எஜமானுடனான இவ்விதமே வெளிப்படுத்துகின்றன.
கழுதையிரின் உயிரிரியால் வகைப்பாடு
1 பயன்பாடுகள்
Species
Asinus இனம்
எசினஸ் கழுதைகள் போக்குவரத்து நடவ த்தப்பட்டு வந்தன. அவற்றின்
Genus
Equus முடியும் என்பதும் அதிகளவு
பேரினம்
ஈக்வஸ் ஆற்றலை அவை பெற்றிருப்ப
Family
Equidae ற்கு பிரதான காரணமாக அமைந் ச் செல்வதும் பொதிகளை முதுகில்
குடும்பம்
இக்விடே மிக இலகுவான காரியங்களாகும்.
Order
Perissodactyla ணிகளாக வளர்க்கப்படும் அதிர்ஷ்
வகை
பெரிசோடெக்டிலா றுள்ளன. சாடினியன் கழுதைகள் ரிய ஆலைகளில் செக்கினை
Class
Mammalia 5 ஈடுபடுத்தப்படுகின்றன. வட
வர்க்கம்
மெமலியா ம் கிணற்றில் இருந்து நீர் இறைப்ப
Subphylum
Vertebrata டுத்தப்படுகின்றன. அத்துடன்,
உப வம்சம்
வேர்டெப்ரடா பாலும் உணவுக்காகப் பயன்படுத்
Phylum
Chordata வம்சம்
கோடேட்டா
Kingdom
Animalia ராச்சியம்
விலங்கு
ஆபிரிக்க காட்டுக்கதைகள் இவை 'ஈக்வஸ் எசினஸ் அப்பிரிக்கனஸ்' என்ற விஞ்ஞானப் பெயரினால் அழைக்கப்படுகின்றன. இவை, வட மற்றும் கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் வசிக்கின்றன. நீண்ட செவிகளை யும் உடலெங்கும் குட்டையான மயிர்களையும் இவை கொண்டிருக்கும். இவை வெப்பமான பகுதிகளிலும் எவராலும் அணுக முடியாத பாதுகாப்பான இடங்களிலும் வசிக்கின்றன. உள்நாட்டில் வசித்த கழுதைகளில் இருந்து இந்த சந்ததி உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

Page 7
விஜய்
2013, மே,
முட்டாள்கள்
காடுகளி கழுதைகள் குதிரைகளை அடிமைப்ப அதற்கமை எனினும்
பட்டிருக் சமூகம் பெரிதளவில் அக்கறை ஆர்வம் காட்டினர். விவசாயி நாடுகளைவிட சீனாவிலேயே ஆபிரிக்காவிலுமே கழுதைகள்
ஆசிய காட்டுக்கழுதை
ஷி
'ஈக்வஸ் ஒனகர்' என்ற விஞ்ஞானப் பெயரினால் அழைக்கப்படுகின்றது. கிழக்கு சிரியா முதல் மேற்கு மொங்கோலியா வரை இவை வசித்து வருகின்றன. இவற்றின் முதுகில் சாம்பல் நிறக் கோடு போன்ற அமைப்பைக் காண முடியும்.
கிகெட்டாய் என்ற ஹெமைனஸ் ஹென பெயரில் அழைக்கப் (Kiange) என்ற காட் நெருங்கிய தொடர்பு மற்றும் துருக்கிஸ்தா அதிகளவில் வசிக்கின்

15, புதன்கிழமை
' அல்ல.oo3
ம்
உடலாயிற்றுவிக்கப்பட்ட கழுதைகளின் ஆரம்பம் : வேலைகளைச் செய்வதற்காக கழுதைகள் எப்போதிருந்து மனிதனால்
பயிற்றுவிக்கப்பட்டன என்பது குறித்து சரியான தகவல்கள் இல்லை. ஆபிரிக்கக் ல் வசித்து வந்த கழுதைகளின் ஓர் இனத்திலிருந்தே பயிற்றுவிக்கப்பட்ட ரின் ஆரம்பம் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. எவ்வாறாயினும், எப் பயிற்றுவிப்பதற்கு முன்பே, கழுதைகள் மனிதர்களால்
டுத்தப்பட்டிருப்பதற்கான சான்றுகள் உள்ளன.
ய, 3,000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தில் கழுதைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. - கி.பி 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுவரை இங்கிலாந்தில் கழுதைகள் பயன்படுத்தப் கவில்லை, அன்றைய காலத்தில் குதிரைகளைவிட, கழுதைகளை வளர்ப்பது குறித்து ) காட்டவில்லை. ஏனெனில், செல்வந்தர்கள் குதிரைகள் வளர்ப்பின்மீதே அதிகளவு களே அதிகளவில் கழுதைகளைப் பயன்படுத்தினர்.கழுதை இனங்கள் ஏனைய
அதிகளவில் காணப்படுகின்றன. எனினும், தென் ஐரோப்பா மற்றும் வட ரின் பயன்பாடு அதிகளவில் உள்ளது.
பிரியா
கெட்டாய்
கிஏங்க்
5 காட்டுக்கழுதை 'ஈக்வஸ்
மனஸ்' என்ற விஞ்ஞானப் படுகின்றது. இவை கிரங்க் இக்கழுதை இனத்துடன்
கொண்டவை, மொங்கோலியா ன் மலைப்பகுதிகளில் இவை எறன.
கிரங்க் என்ற காட்டுக்கழுதையினை 'ஈக்வஸ் ஹெமைனஸ் கிஏங்க்' என்ற விஞ்ஞானப் பெயரில் அழைப்பர். திபெத் மற்றும் மத்திய ஆசியாவில் 16 ஆயிரம் அடி உயரமான மலைப்பகுதிகளில் இவை பரந்தளவில் வாழ்கின்றன.

Page 8
08
2013, மே, 15, 1
வினாத்தாள் - 1 (சென்றவாரத் தொடர்ச்சி) பெயர்:
நேரம்: 45 நிமிடங்கள் 32) வெட்டுக்கிளி சூழலுக்கேற்ப காட்டும் இசைவாக்கம் எது?
1. ஆறுகால்கள்
2. பறக்கும் தன்மை 3. பச்சைநிறம்
4. உடற் துண்டங்கள்
33) 'வில்பத்து' விலங்குகள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம் எது?
1. புத்தளம்
2. குருநாகல் 3. மொனறாகலை
4, பொலன்னறுவை 34) இலங்கை எந்தக் கண்டத்தில் அமைந்துள்ளது?
1. ஆபிரிக்கா 2 ஆசியா 3. ஐரோப்பா 4. அவுஸ்திரேலியா 35) இலங்கையில் மிக அழகான நீர்வீழ்ச்சி அமைந்துள்ள மாகாணம் எது?
1. சப்ரகமுவ
2. ஊவா 3. மத்திய மாகாணம்
4. தென்மாகாணம் 36) வளமான மண்ணின் இயல்பு பின்வருவனவற்றில் எது?
1. வெளிறிய நிறமுடையவை 2. குறைந்தளவு மண்ணீர் 3. மண்ணங்கிகள் மிகக் குறைவு
4. மண்ணின் சேதனப் பொருளினளவு அதிகம் 37) \ இங்கு காணப்படும் உடுத்தொகுதியின் பெயர்;
1. கன்னி 2. சிம்மம் 3. கடகம்
| 4. இடையல் 38) ஒரு குழுவிலுள்ள மாணவர்களிடம் இருந்து அவர்கள் மிகவும் விரும்பும்
பறவைகள் பற்றி கேட்கப்பட்டு அத்தகவல்கள் குறிக்கப்பட்டன.
야미
மாணவர்கள் எண்ணிக்கை
2 : 1 9 0 0
கிளி குயில் குருவி மயில் சிட்டுக்குருவி
பறவைகள்
(i) கிளியை விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை யாது?
(i) குயிலை விரும்பும் மாணவர்களைவிட, எத்தனை மாணவர்கள்
கூடுதலாக கிளியை விரும்புகின்றனர்?
(ii) குழுவிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கை யாது?
(iv) கிளியைவிட, ஐந்து மாணவர்கள் கூடுதலாக சிட்டுக்குருவியை
விரும்பினர். அதனை வரைபில் உரிய நிரலில் குறித்துக் காட்டுக.
39) ஒரு மைதானத்தின் திட்டப்படம் கீழ்வரும் உருவில் காட்டப்பட்டுள்ளது.
மைதானம்
T!"ர" !""ர"!"T"; இங்கு காட்டப்பட்டுள்ள அளவிடைக்கேற்ப மைதானத்தின் நீளம் யாது?
உருவில் காணப்படும் வடிவத்தின் இரு சமச்சீர் கோடுகளை வரைக.
41) ரூபா 25,50 பெறுமதியுள்ள புத்தகத்தையும் ரூபா 31.75 பெறுமதியுள்ள
பென்சில் பெட்டியையும் வாங்கி ரூபா 100.00 வைக் கொடுத்தால், மிகுதியாகக் கிடைக்கும் பணம் எவ்வளவு?
ரூபாய்................. சதம்.........

புதன்கிழமை
I LTாப்ரா
மாதர்னாத்தாள் 42) கூட்டுக !+: = ... 43) போத்தல் ஒன்று 11 200ml குளிர்பானத்தைக் கொள்ளும்.
இவ்வாறான 5 போத்தல்களில் கொள்ளும் குளிர்பானத்தின்
கனவளவை லீற்றரில் தருக... 44) 24 மணித்தியால கடிகாரம் காட்டிய
நேரம் 22:30 ஆகும். இதனை அருகில் உள்ள கடிகாரத்தில் குறித்துக் காட்டுக. 45) ஒரு வீட்டின் சுவர்களுக்கு பூசுவதற்கு 5 லீற்றர் நிறப்பூச்சுத் தேவை.
நிறப்பூச்சை அரை லீற்றர் தகரப் பேணிகளில் கொள்வனவு . செய்யலாம் எனின், ஒரு தகரப் பேணியின் விலை ரூபா 450.00 ஆகும். நிறப்பூச்சின் மொத்த செலவு யாது?.....
உருவில் நிழற்றப்பட்ட பகுதியைத் தசம N) (N
எண்ணாக எழுதுக.
47) ஒருவருக்கு 8 கொப்பிகள் வீதம் 816 கொப்பிகளை எத்தனை
| பேருக்குப் பகிர்ந்து கொடுக்கலாம்? 48) ஒரு செவ்வகக் காணியின் நீளம் 8m, அதன் அகலம் 5m ஆகும்.
இக்காணியின் சுற்றளவு யாது? 49) கூம்பு வடிவமுள்ள பொருட்களுக்கு உதாரணம் இரண்டு தருக. 50) 'உயர்ந்த மலை உச்சியில் நிற்கும் நான்' என்ற தலைப்பில் உமது
மனநிலையை வெளிப்படுத்தி 6 வாக்கியம் அமைக்க,
46)
1L - - - - -
வினாத்தாள் -II விடைகள்
(மே 08 ஆம், 15 ஆம் திகதிகளில் பிரசுரமானவை) 01) சிலந்தியை
02) முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் 03) எட்டு
04) முடியாது
05) பார்க்க முடியும் 06) அங்குமிங்கும்
07) கண்
08) எட்டுத் திசைகள் 09) (i) நூலகம் (i) மழைக்காலம் (ii) சொர்க்கம் (iv) கற்பனை 10) மாமி கோயிலுக்குச் சென்றார் 11) (1) ஆத்திகன் (i) உலோபி
12) (1) Pencil (ii) Class Toom 13) நான் வாசிக்கிறேன் நான் வாசிக்கின்றேன் 14) Where do you live? 15) இங்கே வா இங்கே வரவும்
16) கேம கன்ன 17) 3
27) 4
37) 2
43) 61 18) 1
28] 2
38) (i) 20
44) 19) 4
29) 3
(i) 10 20) 1
30) 2
(iii) 80
(iv) 30 21) 3
31) 4
45) ரூபா 4500.00
39) 5m 22) 3
32) 3
46) 0.4 23) 4
47) 102 33) 1
48) 26m 24) 1
34) 2
49) ஐஸ்கோன், 25) 4
35) 2
41) ரூபா 42.75 சதம்
நீத்துப்பெட்டி 26) 4
36) 4
42) 4/8, 1/2
தொப்பி
40)

Page 9
2013, மே,
பாதுகாப்பாக அமையும்.
அநேகமான மாணவர்கள் கற்ற லின்போது, நேர முகாமைத்துவத்தைப் பேணுவதிலேயே பாரிய சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். கடந்தகாலத்தில் திட்டமிட்ட நேரம், பாட ஒதுக்கீடு, ஒவ்வொரு பாடத்திற்கும் செலவிட்ட கால அளவு, கற்றல் - பயிற்சி நேர ஒதுக்கீடுகள், வினாக்களை செய்வதற்கான முறைகள் அல்லது அவற்றை செய்யாமை, மீள் கற்றல், கற்றலில் பயன்படுத்திய நுட் பங்கள், சிறு குறிப்புகள், குறிப்புக்கள்
எழுதப் பயன்
படுத்தப்பட்ட வளங்களில்
மாணவர்கள் கற்றலில் ஈடுபடும்போது பல நுட்பங் களைப் பயன்படுத்தி, தொடர்பு படுத்திக் கற்பது அவசியமாகின் றது. இதில், 'அனுபவம்' என்பதும் முக்கியத்துவம் பெறுகின்றது. அந்த அனுபவமா னது, பிழைகளை விடும்போது, அதனைத் திருத்துவதற்கும் சரியானதை மேலும் விருத்திய டையச் செய்வ தற்கும் உதவும் ஒரு செயற்பா டாக உள்ளது. ஆகவே, கடந்தகால கற்றலின் மூலம்
டந்தகால அனுபவங்கள் கற்றலுக்கு உதவும்
ஏற்பட்ட அனுபவங்களைப் பயன்படுத்தி, தற்காலத்தில் கற்றுக்கொள்வது பயனுடையதாக அமையும்.
அதேவேளை, மாணவர்கள் கற்றலில் எதிர்கொள்ளும் சவால்களை, பிரச்சினைகளை கவனத்தில் எடுக்காமல் அப்படியே விட்டுவிடுவதும் தவறானதாகும். மாறாக, கற்றலுக் குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அவற்றை எதிர்கொண்டு திருத்திக்கொள்ள வேண்டும். இது தற்காலத்திற்கும் எதிர்கால கல்வி | நடவடிக்கைகளுக்கும்
உள்ள குறைபாடுகள் போன்ற பல
விடயங்களை எடுத்து நோக்கினால்,
அதில் எந்த ஒரு விடயத்திலாவது குறைகள் இருக்கக்கூடும். ஆகவே, அவற்றை ஆராய்ந்து உரிய தீர்வு
காண வேண்டும்.
அத்தோடு, கடந்த காலத்தில் (எதிர்நோக்கிய பரீட்சைகள், போட்டி
கள், போன்றவற்றையும் ஆய்வு செய்ய வேண்டும், கடந்தகாலத்தில் பரீட்சை எழுதும்போது, பொதுவாக பல அசெளகரியங்கள் ஏற்பட்டிருக்க லாம். அதுவே மற்றுமொரு பரீட்சை யில் ஏற்படாத வண்ணம் தீர்வுகளைக் காண வேண்டும்.இவ்வாறே, கல்வி கற்கும்போது, நாம் பெற்றுக்கொள்ளும் அனுபவங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவற்றை மீளப் பயன்படுத்தும்போதும் பிரயோகிக்கும் போதும்தான் அதன் பெறுமதி மேலும் அதிகரிக்கின்றது. ஆகவே, உங்கள் கடந்தகால கல்வி தொடர்பான அனுப் வங்களைப் பயன்படுத்தி தற்காலத்தி லும் எதிர்காலத்திலும் கல்வியில் வெற்றிபெற முயற்சியுங்கள்.
-எம்.ஏ.எஃப்.சப்ரானா

15, புதன்கிழமை
விரைவில்
ராவ்ஸ் 0ல்லலாம்.o)
செவ்வாய்க்கு விண்வெளி ஓடங்கள் அனுப்பப்பட்டுள்ள போதிலும், அவை அங்கு சென்றடைவதற்கு மாதக்கணக்கில் பயணம் மேற்கொள்ளவேண்டிய நிலை இருக்கின்றது. எனவே, இந்த காரியத்தை மேலும் இலகுபடுத்தும் முகமாக, தற்போது பூமியிலிருந்து பயணித்து வெறும் 30 நாட்களில் செவ்வாயை சென்றடையக்கூடிய அதிநவீன இயந்திரமொன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்த தயாரிப்பானது, செவ்வாயில் ஆராய்ச்சியை துரிதப்படுத்துவதற்கும் விரிவுபட்ட ஆய்வினை மேற்கொள்ளவும் உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஒல்லாந்த நாட்டின் தனியார் நிறுவனம் ஒன்று, 2023 இல் செவ்வாய் கிரகத்தில் குடியேறத் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. அதற்கமைய, உலகம் முழுவதும் இருந்து சுமார் 20 ஆயிரம் பேரளவில் இந்த திட்டத்தினூடாக செவ்வாய் கிரகத்தில் குடியேற விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 600 பேர் சீனர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(terrury
Eath
Venus
ஒrlthe lion)
apelion
புதனில் ஒரு நாளைக்கு) இரு தடவைகள்
சூரியன் உதிக்கும்!
|ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் சூரியன் உதிக்கும் நிகழ்வு புதன் கிரகத்தில் நடக்கிறது என தெரிவிக்கப்படுகின்றது. புதனின் சுற்றுப்பாதையின் அமைப்பே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது. இதனால் ஒரு வேளையில் புதன் கிரகம் சூரியனிலிருந்து 45 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும். இன்னொரு வேளையில் 67 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும்.
புதன் கிரகமானது, சூரியனுக்கு மிக அருகில் இருக்கும்போது, புதனின் சுழற்சி வேகம் ஒரு லட்சத்து 87 ஆயிரம் கிலோமீற்றர் ஆக இருக்கிறதாம்! புதனின் சுற்றுப்பாதை அதற்கேற்றாற்போல் அமைந்துள்ளதால், புதன் கிரகத்தின் வானில் ஒரு நேரத்தில் சூரியன் பெரிதாகவும் இன்னொரு நேரத்தில் சிறியதாகவும் காணப்படுகிறதாம்! இதனால், புதனில் குறிப்பிட்ட சில இடங்களில் சூரியன் உதயமாகிய பின்னர், அதே கிழக்குத் திசையில் மறையும். பின்னர் மறுபடியும் சூரியன் உதிக்கும். அதற்கமைய, சூரியமண்டலத்தில் இப்படி ஒரே நாளில் இரண்டு தடவைகள் சூரியன் உதிக்கின்ற அதிசயம் புதன் கிரகத்தில் மட்டுமே நடக்கின்றது.

Page 10
10.
2013, மே, 15, பு
வகுப்புக்கு சமூகமளிக்காமை மாணவன் பாடசாலைக்குச் செல்லா என்பது, பாடசாலையை விட்டே
மல் தனது நண்பர்களுடன் ஊர் சுற் ஓடிவிடுதல் என்பதன்று; தக்க
றுவது அவனது குடும்பத்தின காரணமின்றி தொடர்ந்து பல நாட்
ருக்கே தெரியாமல் இருக்கலாம். கள் வகுப்புக்கு வராமலிருத்த
இத்தகைய மாணவன் பாடசாலை லையே இச்சொற்றொடர் குறிக்
சென்று கல்வி கற்று வருபவன் கின்றது. சிலவேளைகளில் ஒரு
போன்றே வீடு திரும்புவான். இந்த
நடத்தையானது, அந்த மாணவனின் பாடசாலைக் கல்வியைப் பாழாக்குவ
தோடு, அவனது நல்லொ ழுக்க வளர்ச்சியையும் சிதைக்கின்றது. இந்த நடத்தை தொடர்ந்து நீடிக்
குமாயின், சமுதாய ஆர்.ஷெலோமி,
ஐ.பிரவீன்காந், பழைய வீதி,
டயஸ் ப்ளேஸ், பலாங்கொடை
கொழும்பு-12.
அங், இல: 5128
அங், இல: 129
அய். இல், 3130
வகுப்புக் சமூகமளிக்க (Trurancy);
அங். இவ.: 5/31
செல்ல
எம். அம்ஹர், நீரோட்டுமுனை, வெள்ளைமணல்-6,
எஃப்.நுஸ்ரா பைரூஸ், வெலிபிட்டிய, தாகா நகர்.
கம்
அங். இல.: 5102
அங். இல: 513)
உ 9 til 2 i991)
அங், இல.: 5/34
நல்வாழ்வை எச்.அத்லப் அஹமட்,
தி.விதுர்சன்,
சீர் குலைக்கக்கூடிய பனாாவல் வீதி
ஸ்டேசன் வீதி,
நெறிபிறழ் நடத்தை எகலியகொட.
பைரவ புளியங்குளம்.
யில் அம்மாணவன் ஈடுபடக்கூடிய நிலையை அது ஏற்படுத்திவிடும். பாடசாலைக்கு வராமை என்பது பல காரணங்களால் எழக் கூடும். இக்காரணங்களுள் சில எளியன. சிறிது
மையும் சலிப்பு
பதைப் புரிந்து பூ அரிஹரன்,
முயன்றால் இவற்றினை
வி.சங்கவன், பிரதான வீதி,
வட்டக்கச்சி,
நீக்கிக்கொள்ள முடியும்.
எழும் மனமுறி மாத்தளை.
கிளிநொச்சி,
வேறு சில, சிக்கலானவை
தேர்வுகளில் ே யாகவும் மாணவனது |
வோமோ என்ற வாழ்க்கை முறை, உளப்
மாணவர்களை போராட்டங்கள் ஆகிய வற்றுடன் தொடர்பு டையனவாகவும் காணப்படுகின்றன.
படத்தை சில மாணவருக்கு
பாடசாலை வாழ்க்கை ஆர்.அப்துல் ரஹ்மான்,
தி.மு.அப்றிஸ்,
யும் பாடசாலைக் கல் பதுளை வீதி,
கடற்கரைப்பள்ளி வீதி,
வியும் பிடித்தமற்ற அப்புத்தளை.
கல்முனைக்குடி-01.
வையாகத் தோன்றக் கூடும். இதனால், வீட்டை விட்டு வெளியே வந்தபின்,
பெப்பர் பாடசாலைக்குச் செல்
முகவரி: .. லாமல் எங்காவது ஒரு தனியிடத்திற்குச் சென்று ஓய்வு
| பாடசாலை: டி.
பெறுதலை இவர்கள் மு.றி..அஸ்லிப்,
க.நிறஞ்சன்,
விரும்புவர். உடுக்க
வகுப்பு: *சம். விஜயபா மாவத்தை.
காளி கோவிலடி
நல்ல ஆடைகள் களுபோவிலை,
மூளாய்,
திகதி: ... இன்மை, கிழிந்த
அங்., இல், 535
அங். இல: 5136
அங், இல.
இங்கே ஒட்டவும்
அங். இல.: 538
அங், இல: 5139

தன்கிழமை
விஜய்
|மின்சாரம் இன்றி, நீரினால்
சார்ஜ் செய்யக்கூடிய 'சார்ஜர் Water Charger - No Need Electricity
தச்
வாமை
வெறும் நீரினால் மட்டுமே கைப்பேசி, கெமரா மற்றும் மடிக்கணினி அழுக்குப் படிந்த
ஆகியவற்றை சார்ஜ் செய்யக்கூடிய கருவியொன்றை அண்மையில் உடைகளைத் தரித்
ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். myIC Power Trekk என்பதே துப் பாடசாலைக்குச்
அந்த கருவியாகும். இந்தக் கருவியில் சிறிது நீர் ஊற்றினால் போதும். வதன்மூலம் பிற
இதிலுள்ள எரிபொருள் கலத்தின்மூலம் எமது கைப்பேசி, மடிக்கணினி Tாணவர்கள் தம்மைக்
களை சார்ஜ் செய்ய முடியும். இந்தக் கருவியை எங்கு வேண்டுமானா ண்டு எள்ளி நகைப்
லும் எடுத்துச் செல்லலாம். அதிலுள்ள USB யின் மூலம் சார்ஜ் செய்ய பாரோ என்ற கூச்
லாம். இதற்கு ஒரு மேசைக்கரண்டி அளவு நீர் மட்டுமே போதுமானது. சப்பாடு போன்ற
மின்சாரம் தேவைப்படமாட்டாது. தற்போது myFC Power Trekk கரு காரணங்களாலும்
வியானது, சந்தையில் விற்பனைக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாடசாலைக்குச் செல்லாமல் ஊர்
செல்லாமலிருக்க துண்டலாகக் கூடும். சில ஆசிரியர்களிடம் சுற்றுவதும் உண்டு.
காணப்படும் சர்வதிகாரப் போக்கு அளவுக்கதிகமான கண்டிப்பு இவ்வாறே, பாடசா
என்பவற்றினாலும் சில மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லாமலி லைப் பாடங்களில்
ருக்கக்கூடும். இவையன்றி, குடும்ப சூழ்நிலை, மனவெழுச்சி ஆர்வமின்
சமநிலையின்மை போன்ற காரணிகளும் மாணவர்களிடம் மனப் போராட்டங்களை எழுப்பி, இவற்றின் விளைவாகப் பாடசாலைக்குச் செல்லாமையை தோற்றுவிக்கலாம். இத்தகைய காரணிகளைக் கண்டறிந்து அவற்றை நீக்க முயலவேண்டும்.
(தொடரும்)
தொகுப்பு: றினோஸ் ஹனீபா
PgDPCS (UoC), LLB (Lon), BSW (NTSD) SMS ஊடாக ஆங்கிலம், சிங்களம் பேச வேண்டுமா?
உங்கள் Dialog தொலைபேசியில் தமிழ் மூலம் SMS ஊடாக ஆங்கிலம், சிங்களம்
REGஇடைவெளி TOP கற்றுக்கொள்ளவும் மேலும் முக்கிய செய் திகள், கல்வி, வாழ்க்கை வழிகாட்டல்கள்,
என Type செய்து Tips (தகவல் தொழில்நுட்பத் துளிகள்),
77000 எனும் ம், ஆசிரியர் கற்பிப்
பொது அறிவுத் தகவல்கள், இலங்கையின்
இலக்கத்திற்கு கொள்ளும் திறனின்றி அடிப்படைச் சட்டங்கள், மருத்துவ மற்றும்
அனுப்பவும் வு, பாடசாலைத் )
ஆரோக்கியத் துணுக்குகள், அரச வேலை தால்வியடைந்துவிடு வாய்ப்புகள் என இன்னும் பல்வேறுபட்ட -அச்சம் என்பன
விடயங்களை பெற்றுக்கொள்ள அருகில் பாடசாலைக்குச்
காட்டப்பட்டவாறு செயற்படுத்தவும்.
இவிஜ
2 இராணுவ வீரர்
இதம் விஜம் மாணவி கறக்கத்தில் இணைாம்.
விறமிழுகின்றிர்களா? அபிராமின் அருகேயுள்ள கூர்மனை நிரப்பி உங்களின் முறைப்பாடத்துடன் ஒட்டி அனுப்பி
- இளங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
-கனவே 1 விநா | அனுப்பியவர்கள் மாணணி கம்
மீண்டும் | அனுப்புவதை
தகூமெளணி 2009 1 கொருகிற
தனிக்கனம்

Page 11
|
சாதனங்களின் உதவியுடன், இந்த தொழில்நுட்பம் தொழிற்படுகிறது. இதனுள் பொருத்தப்பட்டுள்ள இயங்கும் சிறிய மரப்பொம்மைகளின் உதவியுடன் tweet செய்யவும்
-----
--
மற்றும் Tab களுக்கான புதிய 3D திரைகளைத் தயாரித்து வெளியிடவுள்ளது. இவற்றை விசேட கண்ணாடிகள் ஏதுமின்றி சாதாரணமான கண்களாலேயே பார்க்கலாம். சிறிய திரையில்கூட தெளிவாகத் தெரியும் வண் ணமும் அசையும் மற்றும் அசையாப் பொருட்களை யும் 3D யில் காணும் விதமாகவும் இவை தயாரிக்கப் பட்டுள்ளன. பொழுதுபோக்கு அம்சங்களில் மட்டு மன்றி, மருத்துவப் பயிற்சி போன்றவற்றிலும் இவற் றின் பயன்பாடு முக்கியத்துவம் பெறும் என்று இதன்
தயாரிப்பாளர்கள் கூறுகின்ற னர். மிக விரைவில் இந்தத்
திரைகள் பொதுப்பாவனைக் ல வருடங்களுக்கு முன்னர் வெளியாக
குக் கொண்டுவரப் ஆரம்பித்த 3D திரைப்படங்கள், மக்களி
படும் என்று டையே பெரும் வரவேற்பைப் பெற்றன. இப்படங்
தெரிகிறது, களுக்குப் பின்னர், முப்பரிமாண விடயங்கள் குறித்த ஆர்வம் மக்களிடையே அதிகரித்தது. ஆனால், இந்தத் திரைப்படங்களை அவற்றுக் கெனத் தயாரிக்கப்பட்ட விசேட கண்ணாடிகள் மூலமே பார்க்கமுடிந்தது. சில திரையரங்குகள் முப்பரிமாணத்துக்கென விசேடமாகத் தயாரிக்கப் பட்ட திரைகளையும் நிறுவியுள்ளன.
அந்தவகையில், புகழ்பெற்ற அமெரிக்கக் கம்பெனியான HP, தற்பொழுது மொபைல்கள் இப்பத்திரிகை கொழும்பு - 2, இல. 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தினால்
2018, மே மாதம் 15 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.
இ ணையத்தின்
பயன்பாடு, இப்போது பல்வேறு
வரும் tweet துறைகளிலும் பல
களுக்கு பதிலளிக்கவும் retweet விதமான வடிவங்களில்
செய்யவும் இயலுமாம்! நுழைந்துகொண்டிருக்கிறது. இந்த
Wireless மற்றும் இணைய நிலையில், "கணினிகள், தொலைபேசிகள், இணைப்புக்களுக்கான கருவிகளைப் Tab களிலிருந்து மட்டும்தான் tweet செய்ய பொருத்துவது உட்பட, இதற்கு ஆகும் முடியுமா? ஏனைய அன்றாடப்
செலவும் அதிகமில்லை என்று பாவனைக்குரிய சாதனங்களிலிருந்தும்
தெரிவிக்கப்படுகிறது.

2013, மே, 15, புதன்கிழமை
விஜய்
இங்கே மடிக்கவும் --
tweet செய்யும் வசதி வந்தால் எப்படி இருக்கும்?” என்ற ரீதியில் சிந்தித்திருக்கிறது Twitter நிறுவனம். அதன் விளைவாக, சுவர்க்கடிகாரத்தின் ஊடாகவும் tweet
செய்வது சாத்தியமாகின்றது, எஸ்.பிரதீப்
இங்கிலாந்தைச் சேர்ந்த Berg
நிறுவனத்துடன் இணைந்தே இந்தச் 2013, மே, 15, புதன்கிழமை
சாதனை புரியப்பட்டுள்ளது.
Cuckoo clock
: நுட்பம்
|
சுவர்க்கடு1ை999 ஊடாகவும் மல்கள் செய்யலாம்)
--
--
முப்பரிமாணத் திரைகளுடன்வரும் மொபைல்கள் மற்றும் Tab கள் |
என்று அழைக்கப்படும் சுவரில் பொருத்தப்பட்டு ஓசையெழுப்பும் கடிகாரத்தின் உட்கட்டமைப்பில் பொருத்தப்பட்ட நவீன

Page 12
2013, மே, 15, புதன்கிழமை
விஜய்
விஜய்
2013, மே, 15, புதன்கிழமை
-VI
oft இன்
Block and Stop Facebook Games and Application Requests
nart கைக்கடிகாரம்
DIAMOND
DASH
facebook
08
1 ELAI
indows 8 . இயங்குதளத்தினைக் கொண்டதும் 1.5 அங்குல அளவுடைய தொடுதிரையினை உள்ளடக்கியதுமான Smart கைக்கடிகா ரத்தை உருவாக்குவதில் Microsoft நிறுவனம் தீவிரமாக தொழிற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிய கணினி ஒன்றினைப் போல் செயற்படக்கூடியதாக இருக்கும் வகையில் இந்தக் கடிகாரத்தை உருவாக்கும் பணிகள்
முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே 2004 ஆம் ஆண்டு காலப் பகுதியில் சில முன்னணி கைக்கடிகாரத் தயாரிப்பு நிறுவனங்களோடு இணைந்து நவீன தொழில்நுட்பங்களுடன்கூடிய கைக்கடிகாரங்களைத் தயாரிப்பதில் Microsoft ஈடுபட்டது. ஆயினும், அது பெரியளவில் வெற்றியளிக்காத நிலையில், அந்த முயற்சி 2008 இல் கைவிடப்பட்டது.
இப்போது மீண்டும் புதிய நோக்கங்க ளோடும் புதிய பல திட்டமிடல்களோடும் Smart - கைக்கடிகாரத்தை தயாரிப்பதில் Microsoft முனைப்புக் காட்டுகிறது. Smart கைக்கடிகாரங்கள் தயாரிக்கும் முயற்சி பூரண வெற்றியைத் தருமாயின், அது நிச்சயம் மனிதருக்குப் பெரும் துணைக்கருவி யாக அமையும் என்பதில் ஐயமில்லை,
இல் எப்போது நுழைந்தாலும் யாரேனும் நண்பர்கள் நமக்கு Game மற்றும் Application Request களை அனுப்பியிருப்பார்கள், அதுபோன்ற அழைப்புகளை நாம் விரும்பாவிட்டாலும் தொடர்ந்து அவை எமக்கு வருவதைத் தடுக்க முடியாது கடுமாறுவோம்,
:ைாலை 1acebook Game மற்றும்
pplication Request களைத் அவளால் வரும், தடுக்க முடியுமா?
- 2 நாயக ALI Dாசகரின் அட்டகடயொட.

14 ILLUTH 111 144பய1ெ2 மாகாயசெம் பாபா 2
Google Map இன் புதிய சேவை |
Add your local knowledge to the map with
IMap your World!
Google map maker
/
--
போர் All
/
இவற்றினை எவ்வாறு தவிர்ப்பது? அதற்கு தால், தற்போது வந்துள்ள aேme மற்றும் Applicaவழியுண்டா? என்று எவரும் வினவினால், 'ஆம்... tion Request கள் நீக்கப்பட்டுவிடும், Block உண்டு' என பதிலளிக்கலாம். ஆக, அதனை
என்பதை க்ளிக் செய்து பின்னர் Confirm எவ்வாறு செயற்படுத்தலாம் என இங்கு பார்ப்போம். செய்தால், குறிப்பிட்டGame அல்லது Applica
* எமக்கு அவ்வாறு வந்திருக்கும் Request கள் tion ஐ நீங்கள் Block செய்துவிடலாம். வலதுபுற Side Bar
- (படம்: 3)
பகுதியில் இருக்கும்.
பி N4thா
இவ்வாறு செய்தால் மீண்டும்
இப்போது அதன்மீது
பமாயாமாlly Feetup - Oney 11
வேறு நண்பர்கள் குறிப்பிட்ட
Mouse ஐக் கொண்டு
4 4 45 othes , வீd yo Ozrequests from
Game அல்லது Application
சென்றால், வலது (படம்: 1)
ப 28+ stானாரகன்
'Request ஐ உங்களுக்கு அனுப்பி
புறம் ஒரு சிறிய
Friend Requests
னால்கூட, அது உங்களுக்கு
பெருக்கல் குறி (X) தோன்றும். அதன்மீது க்ளிக்
3 |
|வ மd 4 abண்டு
செய்யுங்கள். (படம்: 1)
பாபாy Mக்டி ேபர -n May 1
* அதில் இரண்டு வசதிகள் இருக்கும். ஒன்று
A+
அரd 45ன்பாக அகிdே you
Remove All Requests; மற்றையது - Block அவற்
Zrequests from
(படம்: 2)
றில் Block என்பதில் Game பெயரும் இருக்கும்.
G8+ ஒபான 594ாரன் - இ - ஈ
Back பேக்க 5ரிகர்
(படம்: 2)
Friend Request L
வந்து தொல்லை தராது.
Block Apy?
ஆயினும், எவரேனும்
Blocking Bubble Safari vell prevent others from sending you invitations and requests for
வேறேதும் Game அல்லது
this app and will prevent this app from getting any info about you.
Application Request களை
This will also preverit, you fram seeing Bubble Safari other people have it installed.
உங்களுக்கு அனுப்புவதற்கு
முயன்றால், அது அவர்களுக்கு
(.thiyfiாறு
Cancel
(படம்: 3)
சாத்தியமாகும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
பட கிள் நிறுவனத்தினால் வழங்கப்படும்
சேவைகளுள் ஒன்றாக Google Map சேவை உள்ளது. உலகின் இடங்களை துல்லியமாக அறியக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சேவையானது, 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது இந்த Google Map சேவையில் புதிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Map Maker Editing எனும் Tool இனை இணைத்து, அதன்மூலம் பல்வேறு இடங்கள் தொடர்பான தகவல்களை பயனர் களே இணைத்துக்கொள்ளக்கூடியதான வசதியே அது, அத்துடன், இதன்மூலம் இணைக்கப்படும் பல்வேறு இடங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள், ஏனைய பயனர்களை இலகுவாகச் சென்றடையக்கூடியதாக இருக்கும் என கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், இச்சேவையானது Google Map சேவையிலி Enrich Google Maps with your local knowledge
ருந்து வேறாகவே செயற்படும் என அந்நிறுவனம் மேலும் பாம் Google Map Master 10 impon 120 கைது at pincis that reter 2 you. பறdata the சபல குறிப்பிட்டுள்ளது.) map as seen by millions of users on Google Maps.
BEFORE
டோ+
AFTER

Page 13
|ஏ.
இது 2,4 அங்குல 320x240 Pixel Resolution உடைய LCD
இதிலுள்ள Nokia Nearby web app இன் மூலம்,
----
N008a21
|
wizmus.inin ong
தொழாபலுட்ப நடுவேய ஆகிய வற்றுடன் இணைந்து, திதியான் டிஜிட்டல் திட்டத்தின் ஆதரவு
21%E-5 AT ATA டன் நடைபெறவுள்ள இம்மாநாடு, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதிவரை நடைபெறவிருக் கிறது. கணினி மற்றும் இணையம் ஆகியவை தொடர்பாகத் தமிழின்
தலைநகரான கோலாலம்பூரில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தின் ஆய்வு மேலாண்மை கண்காணிப்பு நடுவத்தில், '12 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2013' ஐ நடாத்த உத்தமம் அமைப்பின் செயற்குழு முடிவெடுத் துள்ளது.இந்த மாநாடு கருத்தரங்கு, கண்காட்சி, மக்கள் கூடம் என்று மூன்று முனைகளில் செயல்படும். இவ்வாண்டின் கருத்தரங்கிற்கு "கையடக்கக் கணினிகளில் தமிழ்க் கணிமை" என்ற தலைமைக் கருத்தை ஓட்டிய
ஆய்வுக்கட்டுரைகளை ஏற்பாட்டாளர்கள்
உலகெங்குமிருந்தும் வரவேற்கின்றனர். பயன்பாடுகள் பற்றிய |
அத்தோடு, இந்த மாநாட்டையொட்டி ஆய்வுகள், உலகெங்கும் தமிழர்களிடையே பரவும் தமிழ் குறுஞ்செயலிப் போட்டி ஒன்றும் வகையில், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக
(Applets or Apps) உலகளாவிய ரீதியில் உத்தமம் அமைப்பு உலகத் தமிழ் மாநாடுகளை
நடாத்தப்படவுள்ளது. போட்டியைப் பற்றிய மேலதிக நடத்தி வருகிறது. அதன்படி, இதுவரை எட்டு
விவரங்களையும் மாநாடு, கட்டுரைப் பதிவுகள் மாநாடுகளை அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா,
போன்ற விபரங்களையும் www.ti2013.infitt.org ஜேர்மனி, இந்தியா ஆகிய நாடுகளின் முன்னணிப்
என்ற வலைத்தளத்தை அணுகிப் பெற்றுக்கொள்ளலாம்,
15:01
திரையினைக் கொண்டுள்ளது. 2 mega pixel
எமது சுற்றாடலில் உள்ள முக்கிய இடங்கள் கெமரா, 64MB சேமிப்பு நினைவகம்
பற்றிய தகவல்களையும் இலகுவாக ஆகியவற்றினையும் இது கொண்டுள்ளதுடன்,
அறியமுடியும். இதன் மின்கலமானது, அதீத தனியான SIM மற்றும் இரண்டு SIM களை
ஆற்றல்கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இவை தவிர, மேலும் பல வசதிகளை இந்த கையடக்கத் தொலைபேசி கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது, |வெள்ளை, கறுப்பு, மஞ்சள், cyan, Imagenta ஆகிய நிறங்களில் சிறப்பான வடிவமைப்பினைக் கொண்டுள்ளது. இவ்வருடத்தின் இரண்டாவது 'காலாண்டுப்பகுதியில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த Nokia Asha 210 இன், அறிமுக விலையானது 72 டொலர்களாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
11வது உலகத் தமிழ்
இணைய மாநாடு 2il international Tamil Internet
Conference 'பs1 101 524 AIRs 39
4. இ - 1)
950-15 " -- 9 41பய டுக் Eே)

2013, மே, 15, புதன்கிழமை
விஜய்
விஜய்
2013, மே, 15, புதன்கிழமை
இங்கே மடிக்கவும் ----
இணைத்தும் பயன்படுத்தக்கூடிய இரு பதிப்புக்களாக வெளிவரவுள்ளது. இதில் USB 2.0, Bluetooth 2.1 இணைப்புக்கள் மற்றும் WiFi வயர்லெஸ் தொழில்நுட்பமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மின்னஞ்சல், Facebook, Twitter போன்றவற்றையும் இலகுவாகக் கையாளக்கூடியதான கட்டமைப்பையும் இது கொண் டுள்ளது.
NOKIA
12 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடும் உலகளாவியரீதியிலான தமிழில் போட்டியும்
லகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் )
பல்கலைக்கழகங்களோடு இணைந்தும் தமிழகத்தில் (உத்தமம் அமைப்பு), 12 ஆவது உலகத்
மூன்று மாநாடுகளை தமிழக அரசின் முழு ஆதரவோ தமிழ் இணைய மாநாட்டை மலேசியாவின்
டும் 'உத்தமம்' நடத்தியிருக்கிறது என்பது முதன்மைப் பல்கலைக்கழகமான மலாயா
குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தவிருக்கிறது.அந்தவகையில், இந்த ஆண்டு மலேசியாவின்
உத்தமம்' களை தமிழக அந்தும் தமிழக குறிப்பிடத்தக்க ஊதியிருக்கிறது முழு ஆதரவே
7.கபாம் TH FIT ;
(12
1Nokia நிறுவனமானது, QWERTY Keyboard உடன்கூடிய Nokia Asha 210' எனும் புதிய Smart கையடக்கத் தொலைபேசி ஒன்றினை அறிமுகப்படுத்துவது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
23 உலகத் தமிழ்
து இணைய மாநாடு 2TH INTERNATIONAL Aamil துரோணா (Cானா
மலாயா பல்கலைக்கழகத்தின் மொழி, க மொழியியல் புலம், தகவல்

Page 14
2013, மே, 15, புதன்கிழமை
2013, மே, 15, புதன்கிழமை
விஜய் பணப்பரிசு கிடைத்திருப்பதாக வரும்
- ஒன்றுதான். கூட நடக்கும். இம்மாதி symbol இருக்கும். அது ரியான மின்னஞ்சல்
இதை வைத்து அவை என்னவென்றால், வந்தால், குறித்த தளங் உண்மையான Delete களில் உள்ள உங்கள்
தகவலா? போலியான
பட்டனை கணக்கில் நுழைந்து
தகவலா? என்பதைக்
அழுத்திவிட்டு பாருங்கள்; அங்கே
கண்டறிந்துவிடலாம்.
உங்கள் வேலை உங்களுக்குத் தகவல்
பொதுவாக, பிரபல
யைப் பார்க்க இருந்தால் மட்டுமே
நிறுவனங்கள் போன்ற
வேண்டியதுதான், அது.
சாயலில் அனுப்பப்ப
மேலும்,
டும் மின்னஞ்சல்
இதே
களால்தான் பலரும்
தகவல்கள் SMS
ஏமாற்றமடைகின்
வழியாகக்கூட
வரக்கூடும்.
அவற்றையும்
நீங்கள் பொருட்ப
டுத்தக்கூடாது.
அத்துடன்,
Paypal, eBay
எச்சரிக்கையாக இருங்கள்
YOU ARE THE9999999 AND HAVE WON A MILLION
DOLLARS!
ங்களிடம்
மின்னஞ்சல்கள். பணம் பறிப்பு மிக ஆபத்தான தற்காக இணையத்தி
இத்தகைய மின்னஞ்
னூடாக நடக்கும்
சல்கள் குறித்து மிகவும்
மோசடிகள் பல.
அவதானமாக இருக்க
அவற்றில் ஒன்று .
வேண்டியது அவசியம்.
தான், "உங்களுக்கு
இந்த நிமிடத்திலும்கூட 500 டொலர்கள் பரிசு இத்தகைய மின்னஞ்

போன்றவற்றில்
கிடைத்திருக்கிறது. அதனைப் பெறுவ தற்கு இந்த இணைப் பில் அழுத்தவும்...'' என்றவாறு குறிப் பிட்டு உங்களுக்கு
வரும்
சல்கள் மூலமாக,
பலரும் ஏமாந்து கொண்டுதான் இருக்
கிறார்கள்.
அதாவது, உங்களுக்கு சில கோடி பணம் கிடைத்துள்ளது
clicks on link and starts celebrating
இது பாக் பக்கம்
$1,000 REWARD!
கார்காதாது.
ONATED A BUNCH OF MONEY TO CANCER CHARIT
Tமா சர்கம் Pா
பணம்
14 Nat= பாசத்தவர்
என்றும் அதை தருகிறது
இ [கா நாகன நிற Tooார் நtiளை பல தோசை EET
உங்களுக்கு அனுப்ப, என்றோ குறிப்பிட்டு
பங்கா - - பு: *
மர்ழ்பரசதுக்கப் பட * பாலிகோவம்சம் -
உங்களைப் பற்றிய சில அந்த மின்னஞ்சல்கள்
M
E:ாக (Ctrl-H 505)
தோப்பச சாரிசாக காகாடியந்து போர்
ரத்தசுர்ரக கா கேது
தகவல்கள் வேண்டும் அமையலாம்.
linங்கை பார்
1Aா சய
உபசரம் பிசகாது.
நாட்டு மக்காசு சோக்காலு - இராசதநா சோடிக்காரர்களாம்.
என்றும் ஏதேனும் ஒரு எனவே, இந்தமாதிரி
:17 AM
ரோ பாபா 7 என Thான கிரகாரா-கானா அகதி:ாகாசன.
மின்னஞ்சல் முகவரி யான
1நம் கது
யில் இருந்து எந்த நேரத்
Turprit pour nomon Mother Day
திலும் உங்களுக்கு
FHம் பாதசாரிகா -07 1பகு: ஜம்
மின்னஞ்சல்கள்
பேன் நீ FT..
வரலாம். உதாரணமாக:
2 LOREhman Kadirgam inter for International Rations லொட்டரி மூலம் பணம்
நாகாபார் TCTHE NATOாக்கம், போர்EPEால்ட்அTHE க -
கிடைத்துள்ளதாகவோ,
இருந்து
உண்மை. இல்லை
தொண்டு நிறுவனத்
வரும்
என்றால் மோசடிதான்!
துக்கு பணம் தேவை
Gmail பயன்படுத்தும்
என்றோ அல்லது
"சல்களைப் பாவனையாளர்களுக்கு
பேஸ்புக் அல்லது
போன்று சில
இந்த இரண்டு
மைக்ரோசொஃப்ட்
மின்னஞ்சல்கள் மின்னஞ்சல்களை
தளங்களில் இருந்தும்
நிறுவனம் உங்களுக்கு வந்தால் நீங்கள் செய்ய அனுப்பி உங்களை
மின்னஞ்சல் வந்தால்,
கோடிக் கணக்கில்
| ஏமாற்றும் முயற்சிகள்
அங்கே ஒரு சாவி
Name
Address
Phone #
P.0.E
மேற்கும் த.க
றனர். ஆனால்,
அவற்றையும்
உன்னிப்பாக
அவதானித்தால், அந்த மின்னஞ்சல் முகவரி போலியானது
என்பதைக் கண்டறிந்துவிடலாம். எனவே, இணைய | ஏமாற்றுக்காரர்களிடம் சிக்கிக்கொண்டு
உங்கள்
தகவல்களையும்
பணத்தையும்
இழக்காமல்
எச்சரிக்கையாக
இருங்கள்!
DISCOVERED THEY HELP HIDE THE CURE & IESST 070uRTOWSG010 ANY KIHDof GSEய மின்னல்

Page 15
விஜய்
2013, மே, 15
(பா
இந்தப் படம் பகுதி பகுதிய
பிரிக்கப்பட் தரப்பட்டுள்ளது. . ஒழுங்குபடுத்தி
ஓவியம் ஒன் வெளிப்படும். ஓவியத்தை நீங்கள்
அமைக்கவேன் எங்கே அமையும்
பார்க்கலாம்
இந்த சித்திரத்தில் எத்தனை கோழிக் குஞ்சுகள்
உண்டு என்பதை ஒரு நிமிடத்தில் கண்டறியுங்கள்
பார்க்கலாம்.
புள்ளிகளை இணைத்து உருவிற்கு நிறந்தீட்டுக.
-> 0000
நகர்' to site
444
உருக்களின் எண்ணிக்கையை பெட்டியினுள் எழுதுக.
கல்வி

=, புதன்கிழமை
பாகப்
டு
அவற்றை னொல் எறு
அந்த எ சரியாக எடும். வகளேன்
தொடர்பாடலில் உள்ள தடைகள்
தொடர்பாடுபவருக்கு அதாவது |
கவனமின்மை, ஆயத்தமின்மை, தொடர்பாடல் செயன்முறையின் |
நாட்டமின்மை, முன்வராமை, மீது நேரடியாக அல்லது மறைமுக ஒதுங்கியிருத்தல் போன்றவை. மாக செல்வாக்குச் செலுத்துகின்ற
4. சூழல் பின்னணித் சமூக, கலாசார, சூழற் காரணிகளின்
தடைகள்: சுற்றாடல்சார் சமூக, தன்மைக்கு ஏற்ப சமனின்மை உரு கலாசாரப் பின்னணிகள்
வாக்கப்படுகின்றது. இவை
பல்வேறு கருத்தோற்றங்கள், தொடர்பாடல் சுதந்திரமாக இடம் |
சமூக கற்பிதங்களை உருவாக்கி பெறாமல் தடைகளை ஏற்படுத்தும் யிருத்தல். நிலைமைகளை உருவாக்கிவிடுகின் தகவல் தொடர்பின் அல்லது றன. தகவல் தொடர்பு செயன்முறை அனுப்புதலின் நம்பகத்தன்மை யில் குறித்த செய்தி தகவலாளரிடம் யைப் பாதிக்கும் எந்தவொரு இருந்து
குறுக்கீடும் சத்தம் பெறுநரை
அல்லது தடையாக சென்றடைவ
சுட்டிக்காட்டப்படு தற்கு பல
-ஊடகபாடநெறி -99 கின்றது. சரியான
கின்றது. சரியான
இடையூறுகள் ஏற்படுகின்றன.
நேரத்தில் தொடர்பு செயன் தகவல் அனுப்பப்படுகின்ற
முறையை கட்டியெழுப்பாத போதும், பெறப்படுகின்றபோதும்
தன்மை தொடர்பாடலில் ஏற்படும் இடையூறுகள் 'தடைகள்'
காலத்தை அடிப்படையாகக் என்று குறிப்பிடப்படுகின்றது.
கொண்ட தடையைப் புலப்படுத் கே.எல்.குமார் (1996) என்பவர்
துவதாக அமைகின்றது. மேலும், தொடர்பாடல் செயன்முறையில் -
குறுகிய நேரத்தில் அதிக தகவலை ஏற்படும் தடைகளை பின்வருமாறு
பரிமாற்றுதல் தொடர்பாடல் வகைப்படுத்திக் காட்டுகின்றார்.
தடைகளை அதிகரிக்கச் செய்வ - 1. உடல்சார் தடைகள் உடலில்
தாக அமையும். தெளிவற்ற ஏற்படும் நோய்கள், உடல்சார்
எழுத்து, பேச்சு முறைமை, குறைபாடுகள் தொடர்பாடல்
உரையாடல் பாங்கு, தவறாக செயன்முறையை பாதித்தலைக்
அர்த்தம் கொள்ளல், தொடர்பா குறிக்கின்றது.
டலில் தடைகளை உருவாக்குவ 2. மொழித்தடைகள்: மொழி சார் தற்கான புறச்சூழலை உருவாக் பான அறிவு, திறன், கருத்துக்கள்,
கிவிடுகின் உச்சரிப்பு, விளக்கங்கள் என்பவற்
றன. றினால் ஏற்படும் தடைகள்
(தொடரும்) 3. உளவியல் தடைகள்: உளவி யல் சார்ந்த காரணிகளான விருப் பம், விருப்பமின்மை,
பரராஜசிங்கம்
இராஜேஸ்வரன், 'யா கொக்குவில் இந்துக் கல்லூரி.

Page 16
16
2013, மே, 15
சிநிகரேயில்ஹேம்
இன்றைய ආයුබෝවන්
பாடத்தில்
மாலாவுக்கும் ஆயுபோவன்
கலாவுக்கும்
இடையிலான ஓர் வணக்கம்
உரையாடலைப் பார்ப்போம்.
இ©: மூ.. ஒge395 @ை.
ஆ... ஆயுபோவன் கலா. மாலா: ஆ... வணக்கம் கலா.
කලා: ආයුබෝවන් මාලා, කොහේද යන්නේ?
ஆயுபோவன் மாலா, கொஹேத யன்னே? கலா;
வணக்கம் மாலா, எங்கே போகிறீர்கள்?
මාලා: මම යාලුවෙකුගේ ගෙදර යනවා. ඔයා කොහේද යන්නේ කලා?
மம யாலுவெகுகே கெதற யனவா. ஒயா கொஹேத யன்னே கலா? மாலா: நான் தோழியொருவரின் வீட்டுக்குப் போகின்றேன்.
நீங்கள் எங்கே போகிறீர்கள் கலா?
කලා
මම අම්මගේ බෙහෙත් ගන්නෙ ෆාමසියට යනවා. மம அம்மகே பெஹெத் கன்ன பாமசியட்ட யனவா. நான் அம்மாவின் மருந்துகளை வாங்க பாமசிக்குப்
போகின்றேன்.
கலா!
මාලා: අම්මාට මොනවද අමාරු කලා?
அம்மாட்டமொனவத அமாரு கலா? மாலா:
அம்மாவுக்கு என்ன வருத்தம் கலா?
කලා
අම්මට ප්‍රෙෂර් එක තියෙනවනේ. දිගටම බෙහෙත් ගන්නවා.
அம்மட்டப்ரெஷர் எக தியெனவனே, திகட்டம பெஹெத் கன்னவா.
அம்மாவுக்குப் ப்ரெஷர் இருக்கிறதுதானே. தொடர்ந்து மருந்து எடுக்கிறார்.
கமலா!
මාලා:
එහෙමද? මම මගේ යාලුවෙකුගේ උපන්දින උත්සවයට යනවා. எஹெமத? மம மகே யாலுவெகுகே உபன்தின உத்சவயட்ட யனவா. அப்படியா? நான் எனது தோழியின் பிறந்ததின வைபவத்திற்குப் போகிறேன்.
மாலா!
வறு:
යාලුවා කොහේද ඉන්නේ? யாலுவா கொஹேத இன்னே? தோழி எங்கே இருக்கிறார்?
கலா:
මාලා යාලුවා ඉන්නේ මීගමුවේ. මට වෙලා ගියා, මම ගිහින් එන්නම්
வg). யாலுவா இன்னே மீகமுவே. மட்ட வெலா கியா, மம கிஹின் -
என்னம் கலா. மாலா:
தோழி நீர்கொழும்பில் இருக்கிறாள். எனக்கு நேரம் ஆயிற்று, நான் போய் வருகிறேன் கலா.
வறு:
அழைB இன, 883 ம்ல. ஹொந்தய் மாலா, கிஹின் என்ன. நல்லது மாலா, போய் வாருங்கள்.
கலா:
பயிற்சி
இடைவெளிகளை நிரப்புக
1. அதை ...............லை?
3. 2009 .............., வலீ). 2. லாக ............... ஒகேன்? | 4. ®0 ............. கில.

, புதன்கிழமை
பகுதி-4
- வழங்குபவர்: எஸ்.பேரின்பன்
Did எனும் இறந்தகால துணை வினைச்சொல்
The Past Tense Auxiliary Verb Did
* Did எனும் வினைச்சொல், ஒரு துணை வினைச்சொல் ஆகும்.
இவ்வினைச்சொல் இலக்கண ரீதியாக முதன்மை துணை வினைச்சொல் (Principal Auxiliary Verb) எனவும் கூறப்படுவதுண்டு,
Did எனும் துணை வினைச்சொல், 'இறந்தகால துணை வினைச்சொல் (Past Tense Auxiliary Verb) என்பதை நாம் கட்டாயம் ஞாபகத்தில்கொள்ள வேண்டும்,
Did எனும் துணை வினைச்சொல்லை, ஒரு வாக்கியத்தில் தனியொரு வினைச்சொல்லாக/ முழு வினைச்சொல்லாக (Full Verb) கையாளுகின்ற போது, Did என்பதற்கு அவ்வாக்கியத்தில் தனியான ஓர் அர்த்தத்தைப் பெற
முடிகின்றது. தகுந்த உதாரணங்கள் மூலம் அவற்றை இங்கே அவதானிப்போம், (அ) நான் எனது வேலையை விரைவாகச் செய்தேன்.
I did my work quickly.
(ஆ) நீ உனது வேலையை மெதுவாகச் செய்தாய்.
You did your work slowly.
(இ) நாங்கள் எங்கள் வேலையை கவனமாகச் செய்தோம்.
We did our work carefully.
(ஈ) அவர்கள் தங்கள் வேலையை நேர்த்தியாகச் செய்தனர்.
They did their work neatly.
* You did.
நீ செய்தாய்.
1did. நான் செய்தேன்.
We did, நாங்கள் செய்தோம்.
* They did.
அவர்கள் செய்தார்கள்.
He, She, It முதலான பிரதிப் பெயர்ச்சொற்களுடன் (Pronouns) Did எனும் துணை வினைச்சொல் கையாளப்பட்டு அமைக்கப்படுகின்ற வாக்கியங்கள்
பின்வருமாறு:
(அ) அவன் தனது வேலையை சரியாகச் செய்தான்,
He did his work correctly.
(ஆ) அவள் தனது வேலையை மகிழ்வோடு செய்தாள்.
She did her work happily.
(இ) அது தனது வேலையை முறையாகச் செய்தது.
It did its work properly.
(ஈ) அந்த நாய் தனது வேலையை முறையாகச் செய்தது.
The dog did its work properly.
He did, அவன் செய்தான்.
4 She did.
அவள் செய்தாள்.
It did. அது செய்தது,
* The dog did.
அந்த நாய் செய்தது
(உ) The boy did his work neatly.
அந்தப் பையன் தனது வேலையை நேர்த்தியாகச் செய்தான். (ஊ) The girl did her work carefully.
அந்தச் சிறுமி தனது வேலையை கவனமாகச் செய்தாள்,
(தொடரும்)

Page 17
விஜய்
2013, மே, 15
கோள்கள்பற்றிறத்கல்கள்
* ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோள்கள் - புதன், வெள்ளி,
புவி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்தியூன். * நமது அண்டம் உள்ள வடிவம் - சுருள் வடிவம் (Spiral) * பூமியின் விட்டம் - 12,756.3kim * பூமி சூரியனைச் சுற்றி வர எடுக்கும் காலம் - 365 1/4 நாட்கள். * புவி மேற்பரப்பின் பரப்பளவு - 50 மில்லியன் சதுர கிலோமீற்றர்.
இப்பறவைகளின் இருக்கும். இது காற் கூட்டின் சமநிலையி
* நீண்ட பகல், குறுகிய இரவு - ஜூன் 21
* ஜூன் முழுவதும் சூரிய வெளிச்சம் உள்ள நாடு - ஐஸ்லாந்து. * டிசம்பர் முழுவதும் இருளாக உள்ள நாடு - ஐஸ்லாந்து. * புவிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் - 150 மில்லியன்
கிலோமீற்றர். * பூமியின் சுழற்சி வேகம் மணிக்கு - 66,700 மைல்கள் எம்.எப்.எம்.அஸ்வாக், குருந்துகஹஎல, அக்குறனை.
முத்து ஒருநாள் தன் |
வழியில் கழுதை குதிரையையும்
குதிரையிடம், கழுதையையும்
"என்மீது சுமை சந்தைக்கு ஓட்டிச்
மிக அதிகமாக சென்றான்.
ஏற்றப்பட்டிருக் கழுதையின் முதுகில்
கிறது. இதனை நீ சுமை அதிகமாக
சற்றுப் பகிர்ந்து ஏற்றப்பட்டிருந்தது.
கொள்கிறாயா?" குதிரையின் முதுகில்
என்று கெஞ்சியது. சுமை எதுவுமே இல்லை. செல்லும்
மலருக்கு அழகு மண
மனிதனுக்கு அ உணவுக்கு அழகு சுன
உறவுக்கு அழ வாழ்வுக்கு அழகு லட்
வெற்றிக்கு மனிதனுக்கு அழகு
எம்போன்ற ம
பணி
அதற்கு குதிரை "சுமை
அதிகமோ, குறைவோ! அதனால், எனக்கு என்ன? உன்
மம் -
சுமையை நீதான் வேண்டும். என்ன கச் சொல்லாதே!' கழுதையும் வேறு வழியின்றி பேசா தொடர்ந்து நடந்த நேரத்தின் பின்ன

- புதன்கிழமை
ர உலகின் கட்டடக் கலைஞன் கணாங்குருவி
பறவைகள் உலகில் மிக அழகிய
கூட்டை அமைக்கக்கூடி யதாக 'தூக்கணாங்குருவி' உள்ளது. இது ஆசியா, ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் காணப்படுகின்றது. இவற்றின் ஆண் பறவைகள் அழகிய நிறமுடையன. தூக்கணாங்குருவி இனங்களுக்கேற்ப கூடுகளின் பருமன், வடிவம், கூடு கட்டப் பயன்படுத்தும் பொருட்கள் ஆகியன வேறுபடுகின்றன. இவை கூட்டமாக - வாழும் இயல்புடையன. தனித்தனியாக இவை கூடுகளை அமைத்தபோதிலும் - குடியிருப்பாக அமையுமாறு ஒன்றுக்கொன்று அருகாக தமது கூடுகளை
அமைக்கின்றன.
கூடுகளில் சிறிய மண் கட்டிகள் வைக்கப்பட்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக றினால் கூடுகளிற்குச் சேதம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகவாகும். அதாவது, ல் மாற்றம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக இவை தூக்கணாங்குருவிகளினால்
வைக்கப்படுவதாக நம்பப்படுகின்றது.
ஏ.ஆர்.எம்,ரஸ்மி, வெளிமடை முஸ்லிம் மகா வித்., வெளிமடை.
உங்களுக்காக....
* யானை ஒரு நாளைக்கு 200 நீரை
அருந்துகின்றது.
* வரலாற்றின் தந்தை ஹெரடோரஸ் ஆவார்.
- உலக லை . . .) ---
* மனிதன் ஒரு நிமிடத்திற்குள் 150 சொற்களைப் பேசுகின்றான்.
ச.கயாழினி,
மு/வள்ளிபுனம் கனிஷ்ட உயர்தர வித்.,
* திமிங்கிலத்தின் வாழ்நாள் 35 மாகும்!
ஆண்டுகளாகும். பழகு நற்குணமாகும்! ஒவயாகும்!
* நத்தையின் பற்கள் 14, 175 ஆகும். கு ஒற்றுமையாகும்!
* காகமே இல்லாத நாடு நியூஸிலாந்து. சியமாகும்!
அழகு நேர்மையாகும்!
* உலகிலேயே பாரிய எரிமலைகள் 6 உள்ளன. 5 வீரமாகும்!
* நைல்நதியின் நீளம் 6,690km ஆகும். Tணவர்க்கு அழகு
ஏ.எல்.நஜீம், மர்கஸ் அந்நூர் அரபுக் கலாபீடம், ஹிஜ்ராநகர், வாழைச்சேனை. வாகும்!
மிகவும் களைத்து, தெரு ( உயிர்வங்களைப் பற்றி வில் விழுந்துவிட்டது. அதன் 100 உ வாயிலிருந்து இரத்தமும் - வெட்ட வெட்ட உயிர் பெறும் நுரையும் வடிந்தது.
தட்டைப்புழு - பிளனேரியா இதைக்கண்ட முத்து,
(Planaria) கழுதையின் முதுகிலி
* எமது நாட்டிற்குரித்தான தேரை - 'ருந்த மூட்டைகளை எடுத்து
பியூபோ கொட்டகமம் குதிரையின் முதுகில் ஏற்றி
(Bufo Kotagamai) னான். அப்போது குதிரை,
* விலங்குகளின் செல்லக்குழந்தை
- ராட்சத பென்டா (Giant Panda)
"THஎடு
* குருதி உறிஞ்சும் வெனவால் -
வெம்பயர் வெளவால்
(Vampire Bat)
"நான் கழுதையின் சுமை சுமக்க
யைப் பகிர்ந்துகொள்ள னைச் சுமக்
மறுத்தேன். இப்போது ' என்றது.
முழுப் பளுவையும் நானே
சுமக்க வேண்டியதாகிவிட் மல்
- கடதே!' என்று தன்னுடைய நது. சிறிது
சுயநலத்தை எண்ணி ர் கழுதை
நொந்துகொண்டது. நசீனா
* ரசாயன ஆயுத விலங்கு - நச்சு - அம்புத் தவளை
(Poison Arrow Frog)
சாரா பாருக், மீகாஹாமுல்ல, அட்டுலுகம்.

Page 18
048
2013, மே, 15,
விஜய் மற்றம் ஜNew "செறோ ஸ்ரீலங்காவின்
5 - S LAWட்ட
அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா வெற்றிபெற்ற போட்டியாளருக்கு விருது வழங்குகையில்....
கல்முனை 'செறோ' ஸ்ரீலங்கா அமைப்பின் பத்தாண்டு பூர்த்தி விழா சாய்ந்தமருது பெரடைஸ் மண்டபத்தில், அமைப்பின் தலைவர் றினோஸ் ஹனீபா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் கலந்து
விஜய் 022
கொண்டார்.
இந்நிகழ்வின்போது, செறோ ஸ்ரீலங்கா அமைப்பானது,
தனது பத்தாண்டு நிறைவை முன்னிட்டு நடாத்திய கவிதை, கட்டுரைப் போட்டிகளில்
செறே வெற்றிபெற்ற
ஹனிபா ! போட்டியாளர்களும் அமைப்பின் அங்கத் அதாஉல்லா அவர்களினாலும் மாகாண ச
ஆரிப் சம்சுத்தீன், அமைப்பின் செயலாள அமைப்பின் செயலாளர் எம்.ஜருக்
அமைப்பின் கலை கலாசாரப் பிரிவின் தல் மொஹமட் கல்முனை பொலிஸ்
கல்முனை பிரதேச செயலகத்தின் கலாசா) பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.,கபார் அவர்களுக்கு நினைவு மலரினை
அவர்களினாலும் நினைவுச் சின் வழங்கினார்.
வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். இங்கு உரையாற்றிய அமைப்பு ஹனீபா, "இச்சமூக முன்னேற்ற
முன்னேற்றத்திற்காக பல சேன கல்வியினை மேம்படுத்தும்பெ
மற்றும் உயர்கல்வி நி

புதன்கிழமை
விஜய்
JS ஊடக அனுசரணையில் பத்தாண்டு பூர்த்தி விழா
SERO - SRI LANKA ஆரம் முன்
- ஆய்வு அமையம் 7-203. டு நிறைவு
கமர்ப 5,
உபாகர் ரவிப்புல்
வாகம்)
ஈ) - RILAN 5
Taunli Welcome
SCRO - SR LA சமூக முன்னேற்ற ஆய்வு - - 2009-2003 ஆண்டு நிறைவும், நினைவு மலர் :
இரோம்கற்க ய
ா ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் றினோஸ் உரையாற்றுகையில்... த்தவர்களும் அமைச்சர் சபை உறுப்பினர் சட்டத்தரணி ஈர் எம்.ஜரூக் மொஹமட், லைவர் ஸாஹிர் கரீம் மற்றும் - உத்தியோகத்தர் வி.புற்பராசு உனங்களும் பரிசில்களும்
அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருக்கு அமைப்பின் உயர் சபை அங்கத்தவர்களால் நினைவு மலர் வழங்கப்பட்டது.
பின் தலைவர் றினோஸ்
ஆய்வு அமைப்பானது, சமூக வைகளை செய்து வந்திருக்கின்றது. குறிப்பாக, மாணவர்கள் மத்தியில் பாருட்டு பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளை பாடசாலை, பல்கலைக்கழகம் றுவனங்களில் செயற்படுத்தி வருகின்றது, இந்நிகழ்வில் எமது.
நிகழ்ச்சியினை சிறப்பாக செய்வதற்கு உதவிய 'விஜய்' மற்றும்
'டொப் நியூஸ்' ஊடக நிறுவனங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்'' என குறிப்பிட்டார்.
இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுத்தீன் மற்றும் அமைச்சின் இணைப்புச் செயலாளர் ஏ.பி.தாவூட், அமைச்சரின் பொதுசன இணைப்பு அதிகாரி எஸ்.எம்.சபீஸ் மற்றும் 'செறோ' ஸ்ரீலங்கா அமைப்பின் அங்கத்தவர்களும் புத்திஜீவிகளும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

Page 19
( விஜய்
2013, மே, 1
இங்கே மறைந்திருக்கும் மற்றுமொரு சொல்லைக் கண்டுபிடித்து எழுதுங்கள்-5 1. நா ளா | ந் ) த ட ம்
ளர்
அ றவ க கு .
2. கட்டளை
விருந்து
தயாரிப்பு - பொ! 1, 2, 3, 4, 5 என இலக்கமிடப்பட்டுன் தபால் அட்டையில் மாத்திரம் ஒட்டி 2013.0
கிடைக்கக்கூடியவாறு அ அற்லஸ் அறிவுக்கு விஜய் - த.பெ. எண்
3. அ த் தி யா ய ம்)
ப ய ணி)
ணி
இடைவெளிகளை
அறிவுக்கு விருந்து - 414
விடைகள் போட்டி: 01
போட்டி: 04 1. 16 - XVI 2. 49 -XLIX 3, 205 -CCV 4, 35 -XXXV போட்டி: 02
1. குமரன் - குமரி 2. உத்தமி - உத்தமன் 3. பாதகன் - பாதகி 4. சேவகன் - சேவகி 5. ஆடவர் - பெண்டிர் போட்டி: 05 போட்டி: 09
2011
ch_ck
z br
நாடுகளுக்குரிய தலைநக எழுதுக
(ரபாட் ஸ்டொக்ஹோம்/மஸ்க 1. ஓமான் 2. ரஷ்யா 3. சுவீடன் 4. மொரோக்கோ 5. உஸ்பெகிஸ்தான் - ..
சிறியதில் X அன
அற்லஸ் அறிவுக்கு விருந்து - 414
பரிசுபெறும் அதிர்ஷ்டசாலிகள்..
போட்டி: 01
பஹ்மாபாரிஸ், மக்கொன. போட்டி: 02
ஹஸீன் அஹமட், வாழைச்சேனை - 05. போட்டி: 08
எஃப்.அப்ரா, ஹம்பாந்தோட்டை, போட்டி: 04
எஸ்.கிர்சோத், பதுளை, போட்டி: 05
யோ.சுதர்சன், தலங்கம். பாராட்டுப் பெறுவோர்:- * த.மதுறன்,
* ஜே.மிதா ஹானி, புதுக்குடியிருப்பு,
சாய்ந்தமருது - 09, * எஃப்.அஜ்ரா,
* நூருல் அஸ்மா, வெலிவத்த.
மஹகொட * த.மிதுர்ஷிகா,
* வி.ஸ்ரீராம். ஹபுகஸ்தலாவ.
தெஹிவளை, எஃப்.சஃபா,
* அ.மிருணா, குருநாகல்.
மட்டக்களப்பு. அம்ரா அஸ்லம்,
மு.சொஹைல், எல்படகம்.
கல்முனை - 04.

5, புதன்கிழமை
உருக்களின் எண்ணிக்கையுடன் இணைக்க
எ பகுதிகளுக்கான விடைகளை 5.22 ஆம் திகதிக்கு முன்னர் எமக்குக்
ப்பி வையுங்கள். த விருந்து 417 |2037, கொழும்பு
ftwO
Six
நிரப்புக.
four
வா
three
five
h IS
1டால்
இd ck
p_nd_
குறுக்கெழுத்துப் போட்டி
இல. 33
கரை தெரிவுசெய்து A
ட்/தஷ்கென்ட்/மொஸ்கோ)
மேலிருந்து கீழ் 01. சிறந்த உடற்பயிற்சியாகவும் அமையும். 02. குறி சொல்பவர். 03. சாவி. 06. அழகிய வானுலகப் பெண். 08. நாட்டைக் காப்பதற்காக நியமிக்கப்படும்
வீரர்களின் தொகுதி. இடமிருந்து வலம் | 01. தீபம். 04. கரி. 05. அழகு. 06. திருவிழாவின்போது வீதியில் உலா வருவது. 07.இரையும். (மாறியுள்ளது) 08. '...... போனால் சொல் போகும்' என்பர். 09. பாட்டி கூறுவது.
"சிவ பெ ரு மா ன்
மடயானமிடுக
குறுக்கெழுத்துப் போட்டி இல, 32 விடைகள்

Page 20
2013, மே, 15, பு
உலகப் புகழ்
சென்ட்ரோ பொட்டி செல்லி, 1445 ஆம் ஆண்டு இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகரில் பிறந்தார். இத்தாலிய மறுமலர்ச்சிக்கால ஓவி யர்களில் இவரும் குறிப் பிடத்தக்கவர். ஏனைய ஓவியர்களைவிட, தனது
- சென்ட்ரே சிறுவயதிலேயே ஓவியத்
பொட்டிசெ துறைசார் அறிவினைப்
(1 445-151 பெற்றுக்கொள்ளும்
பயன்படுத்துவ வாய்ப்பு பொட்டிசெல்
மிக நளினமாகச் லிக்குக் கிடைத்தது. அதற் திறமை வாய்ந்த கமைய, ஃபிலிப்போ
அழகான அலங் லிப்பி என்பவரின்கீழ்
திலும் காவியங் யேசுவின் பிறப்பு ஒவியம் தொடர்பாகக்
சிறப்பான படை
KALTI-A)
கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி ஆரம்பப் பிரிவு மாணவர்களின் தவணைப்பரீட்சை பரிசளி இடம்பெற்றது. ஆரம்பப் பிரிவு பகுதித்தலைவர் ஏ.ஆர்.எம்.யூசுப் தலைமையில் இடம்பெற்ற மேற்ட அதிதியாகக் கலந்துகொண்டு தவணைப்பரீட்சைகளில் தமது திறமைகளை வெளிப்படுத்திய மான
எஃப்.அஸ்மிரா, ஸாஹிரா பாட, மாவனல்லை,
எம்.நுள் இசிபத்தான க
அனுப்ப வேண்டிய முகவரி:
கைவண்ணங்கள் த. பெஎண் 2037 கொழும்பு
ம.நகுலேஸ்வரன், கற்கிடந்தான் குளம் றோ,க,து., பாட, மன்னார்,
பாத்திமா மனால், அல்-அஸ்ஹர் ம.கல், திஹாரிய,
மாகேப்டன் கெரவலபி
கெரல்
வி.அபிராமி, தொல்புரம் அ.மி.த.க.பாட்.,
தொல்புரம்,
த.சிவதயாரானி, - சென் ஜோசப் கல், மஸ்கெலியா
பொல்

தன்கிழமை
-விஜய்
பெற்ற ஓவியர்கள் ;
சுலர்
கற்றுத்
வெளிப்படுத்துவதிலும் தேர்ச்சி
இவர் வல்லவராகத் திகழ்ந் பெற்றார்.
தார்.யேசு பிறப்பின் பொட்டி
முன்னறிவிப்பு, வீனஸ் செல்லி, ஓவி தேவதையின் பிறப்பு, யங்களை
வசந்தம், யேசுவின் வரையும்
பிறப்பு, தேவதையுடன் போது,
மெடோனாவும் குழந்தை அவற்றுக்கு யும், சென்.செபஸ்தியன், ல்வி
மனங்கவரும்
ஓர் இளைஞனின் உரு 0).
நிறங்களைப் வப்படம் போன்றவை திலும் ரேகைகளை
பொட்டிசெல்லியின் க கையாள்வதிலும் -
ஓவியங்களில் சிலவாகும். வராக விளங்கினார். பொட்டிசெல்லி, 1510 ஆம் காரங்களை வரைவ
ஆண்டு மே மாதம் 17 ஆம் களை நினைவூட்டும் திகதி ஃப்ளோரன்ஸ் உப்புக்களை
நகரில் உயிர் நீத்தார்.
மெபேனாவும் குழந்தையும்
ப்பு விழாவும் பாராட்டு விழாவும் அண்மையில் படி நிகழ்வில் கல்லூரி அதிபர் ஏ.ஆதம்பாவா பிரதம
னவர்களுக்கு பரிசில்களை வழங்கிக் கௌரவித்தார். வ ) 3ெ0
(தகவல்: றிஸ்கான் முகம்மட்)
விஜய் "விழா உலா' த.பெ. எண் 2037
கொழும்பு 9
கழுகமுவ கெலிஓயாவைச் சேர்ந்த நொவ்பர் - அஸ்மியா தம்பதியரின் செல்வப் புதல்வன் பிர்நாஸ் அஃமட், தனது பதினைந்தாவது பிறந்தநாளை 13.05.2013 அன்று கொண்டாடி
னார். இவரை, பெற்றோர், உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வளமுடன் வாழ
வாழ்த்துகின்றனர்.
மகி நிஸ்தார், பல்., கொழும்பு -05
பாதுக்கை--கலகெதரையைச் சேர்ந்த ரஹ்மதுல்லா-நசூஹா தம்பதியரின் செல்வப் புதல்வி பாத்திமா நுஹா, தனது நான்காவது பிறந்தநாளை 04.05.2013 அன்று கொண்டா டினார். இவரை, பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அருள் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர்.
(தகவல்: எஃப்.ஸஹீகா)
ன்டோனிகா, ட்ெடிய ம.வித்., பலபிட்டிய..
வெலிகாமம் கோட்டகொடையைச் சேர்ந்த ருதைன்-ருக்ஸானா தம்பதியரின் செல்வப் புதல்வன் முஹம்மது ருவீஸ், தனது முதலாவது பிறந்தநாளை 16.05.2013 அன்று கொண்டாடவுள்ளார். இவரை,
குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அருள்பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர்.
பிறந்தநாள்வாழ்த்துக்கள் குறித்து கவனத்துக்குல
'விழா உலா' பகுதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை அனுப்புபவர்கள், குறித்த பிறந்தநாள் நிகழ்வுக்கு இரண்டு
வாரங்களுக்கு முன்னர் அந்த வாழ்த்துக்கள் எமக்குக் கிடைக்கக்கூடியவாறு அனுப்பி வையுங்கள். தாமதித்துக் கிடைப்பவை ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.
5 இலாஹி,
இர்பான் ம.க., கஹவெல,

Page 21
விஜய்
2013, மே, 1
தனது சூழ்ச்சியை செயற்படுத்த முன் அபயசிங்க (
நிகழ்ந்ததால், பிலிமத்தலாவையின் ஆசை நிரா
எழுதுபவர்: திலகன் சித்திரம் : அபயன்
நிலமே அவர்களே...
நிலமே அவர்களே.
245
இதேவேளை, ஒல்லாந்தருக்கும் பிரான்சியருக்கும் இடையில் நல்லிணக்கம் ஏற்பட்டது. ஆனால், ஆங்கிலேயரோ அவர்களுக்கெதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இலங்ை ஒல்லாந்,
நல்ல
இப்பின்னனியை தமக்குச்
சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சென்னையில் இருந்த ஆங்கிலேயர்...
இலங்கை
டொபெ
வில்லியம் மன்னருக்கு சார்பாக செயற்பட எம்மால் முடியாது.
கொழும்பிலுள்ள ஒல்லாந்தருக்கு செய்தியோலை அனுப்பினர்.
நாம் ஒல்லாந்த அரசாங்கத்துடனேயே தொடர்ந்து இருப்போம்.
போன்றவையும் ெ இதுவே இலங்கை பழமைவாய்ந்த பத்
திற்கான செலவீனங்கள் அதிகரித்த இலங்கிைான்
யுத்தத்தை ஆரம்பிக்கும்பொழுது முத்துராஜவல பயிர்ச்செய் கைக்காக 45,000 ரிக்ஸ் டொலர் பணம் செலவாகி இருந்தது. அதனை முழுமையாக செய்துமுடிக்க மேலும் 60,000 டொலர் தேவைப்பட்டது. எனினும், யுத்தத் திற்கான செலவீனங்கள் அதிகரித்த மையால் இதனை நிறுத்த வேண் டிய நிலை ஏற்பட்டது.
கி.பி 1802 ஆம் ஆண்டு இலங்கையில் முதன்முதலாக வர்த்த மானி வெளியீடு ஆரம்பமாகியது. நோர்த் தேசாதிபதியின் காலத்திலேயே இது ஆரம்பிக்கப்பட்டது. இந்த வர்த்தமானியில் அரசாங்க அறிவித்தல்கள் மாத்திரமல்லாது, அரசியல் தகவல் கள், கவிதைகள், கட்டுரைகள் நகைச்சுவைகள்
ஆள்பதி நோர்த் அ கோட்டையில் துவ அருகில் உள்ள ஒரு தமது வாசஸ்தலத் ருந்தார். பின்னர் பு உள்ள புனித பௌ

5, புதன்கிழமை
தலியின் மரணம் நசயானது.
என்னது? நீ சொல்வது உண்மையா? இது எனதும் நாட்டினதும் கேடுகாலம்
போல தெரிகிறது.
கொழும்பில் அபயசிங்க முதலி அவர்கள் மரணமடைந்துவிட்டதாக எங்கும் ஒரே பேச்சாக இருக்கின்றது.
அதான்
பிரான்சியர் கொழும்பு கோட்டையை தாக்கக்கூடும் என்றும், அதனால் அதனை தம்மிடம் கையளிக்கும்படியும், அவ்வாறு
செய்யாவிட்டால், தாம் தமது படைபலத்தால் கைப்பற்ற வேண்டிவரும்
என்றும் ஆங்கிலேயர்...
நயிலிருந்து நரை துரத்த தருணம்.
கயில் ஒல்லாந்தர் வசம் இருந்த பிரதேசங்களை தம்
வசமாக்க செயற்பட்டனர்.
காலத்தைக் கடத்தாது ஆங்கிலேயர் திருகோணமலைக் கோட்டையை கடல்வழியாகவும் தரை மார்க்கமாகவும்
சுற்றி வளைத்தனர்.
கடவுளே! இப்பொழுது என்ன செய்வது?
காத்திருந்தது போதும் |
தாக்குங்கள்.
வத்திமனை அன்று யுத்த திணைக்களத்திற்கும் நீதி
வளிவந்தன.
பகுதிக்கு அது மாற்றப்பட்டது. ஆனால், கொழும்பு திசாபதி மாளிகை பின் மிகவும்
நீண்டகாலமாக புதுக்கடையிலேயே இருந்தது, சிலகாலத்தின் பின் திரிகையாகும். |
ஆள்பதி நோர்த் தமக்கு வழங்கப்பட்ட புதுக்கடை வீட்டை கைவிட்டு
வெளியேறிச் சென்றிருந்தார்.
அன்று யுத்த திணைக்களத்திற்கும் நீதி
அலுவலக முகாமைத்துவ நிறுவனத்திற்கும் ன்று கொழும்பு
இடையில் முரண்பாடுகளும் போராட்டங்களும் ஆரம்பமாகின. bறமுகத்திற்கு
அதனால் நீதிமன்ற மண்டபங்கள் அனைத்தும் புதுக்கடையில் நிறு இடத்திலேயே
வப்பட்டன. இதேவேளை, ஆள்பதி பிரட்ரிக் நோர்த் அவர்களுக்கும் தை அமைத்தி
யுத்த தளபதிக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. துக்கடையில்
இதனால், கி.பி 1805 ஆம் ஆண்டு அவர் இலங்கையிலிருந்து தாயகம் தியன்
சென்றார், அங்கு அவருக்கு 'அர்ல்' எனும் பதவி வழங்கப்பட்டது.

Page 22
2013, மே, 15, |
கடலுக்கடியில் சில அதிசய
உலகில் பல அதிசயங்கள் உள்ளன. இவற்றுள் இயற்கை அதிசயங்களே அதி முக்கியத்துவம் பெறுகின்றன. உயிர்ப்பல்வகைமை, விஞ்ஞான ரீதியிலான முக்கியத்து வம், வரலாற்று முக்கியத்துவம் என்பவற்றின் அடிப்படையிலேயே அவை அதிசயங்களாகப் பிரகட் னப்படுத்தப்படுகின்றன. கடல், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் தீவுகளின் அடிப்படையிலேயே இந்த அதிசயங்களும் முக்கியத்து வம் பெறுகின்றன, இவற்றுள் பவளப்பாறைகள் பெரும் சிறப்புப் பெறுகின்றன. உலகளாவிய ரீதியில் கடல் மட்டம் அதிகரித்து
பலாவு வருவதால் இந்த அழகிய
பிலிப்பைன்ஸ் தீவிலிருந்து 800 கி.மீற்றர் தூரத்த இயற்கையின் கொடை அழிவை
சமுத்திரத்தில் அமைந்துள்ள மிகவும் அழகிய தீவா எதிர்கொள்ளும் அபாயத்தினை
உள்ளது. உயிர்ப்பல்வகைமைத் தன்மையைக்கெ எதிர்கொண்டுள்ளது.
பவளப்பாறைத் தொகுதி இங்கு அமைந்துள்ளது.
உலகின் இரண்டாவது பாரிய தடுப்புப் பாறை யாக பெலிஸ் தடுப்புப் பாறை கருதப்படுகின்றது. இது 900 கி.மீற்றர் நீளமான மெசோ அமெரிக்க தடுப்புப் பாறை தொகுதியின் மொத்த நீளத்தில் 300 கி.மீற்றர் பகுதியினைக் கொண்டதாக உள்ளது. இங்கே அதிகளவிலான தாவரங்களும், விலங்கு களும் காணப்படுகின்றன. அதனால், இதனை
பெலிஸ் தடுப்புப் பாறை
அவுஸ்திரேலி பாரிய தடுப்பு உலகின் மிகவும் பாரிய பவ தியாக அவுஸ்திரேலியாவின் பா உள்ளது. தனியான பவளப்பா மற்றும் 900 பவளப்பாறைத் தீல் பகுதி சராசரியாக 344-400 கி.மீற்ற கொண்டது. அவுஸ்திரேலியாவ பிராந்தியத்தில் இருந்து கிழக்கு வரையிலான கடற்பகுதி முழுவ
களைக்கொண்ட கடலாக உள்ள அதிக உயிர்ப்பல்வகைமைத் தன்மை கொண்ட
யில் இருந்து பார்க்கும்போது. ? பிரதேசமாகக் கருதுகின்றனர். இங்கு 70 வகையான
கத் தெரிவதுடன், உயிரினங்கள் கடினமான பவளப்பாறைகளும் 36 வகையான
பாரியளவிலான ஒரு மாதிரியாக மென்மையான பவளப்பாறைகளும் 500 வகை
றது. இப்பகுதியில் உயிர்ப்பல்வ யான மீன் இனங்களும் காணப்படுகின்றன, இனங்
மிகவும் அதிகமாகக் காணப்படுகி காணப்படாத சில வகை உயிரினங்களும்கூட
உலக முக்கியத்துவம் பெற்ற மர இங்கு காணப்படுகின்றன.
பிரதேசமாகவும் தெரிவுசெய்ய ஆழ்கடல் பகுதியில் உள்ள ஆழ் துன
பருமியின் உட்பகுதியில்
சூரியஒளி இ ஏற்படும் அழுத்தம் காரணமாக
களில் அதுவு வெப்பமான வாயுவானது,
கொண்ட இம் பூமியில் உள்ள பெரும் துவா
கள் எவ்வாறு ரத்தினூடாக பாரிய சத்தத்துடன்
என்பதாகும். வெளியேறுவதனை நாம் அறி
அதிக உயிர் வோம். பொதுவாக, எரிமலை
தன்மையைய செயற்பாடுகள் உள்ள பிரதே
றது. பூமியின் சங்களில், நிலத்தகடு அதிக
வெளியாகும் அதிர்வுகளைக்கொண்ட பகுதி
உதவியுடன் களில் இந்த விடயத்தினை அவ
கவே நம்பப் தானிக்க முடியும், இங்கு குறிப்
ரசாயனங்கள் பிட்டுச் சொல்ல வேண்டிய
களைப் போ அதிசயம் என்னவெனில்,
என்றும் கூற

புதன்கிழமை
விஜய்)
ங்கள்! கென்யா தீவில்
பரதன னாேணயம்
கென்யாவைச் சேர்ந்த தீவான மென்டா வில் இருந்து புராதன சீன நாணயம் ஒன்று - கண்டுபிடிக்கப்பட்டுள்
ளது. சிக்காகோவின் இலினொயிஸ் பல்கலைக்கழகத்தினால் இந்த நாணயம் கண்டுபிடிக்கப்பட்டுள்
ளது. இந்த நாணயம் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
'யொன்கல் டொன்க்போ' என்ற பெயரால் அழைக்கப்படும் இந்த நாணயம் கி.பி. 1403-1425 காலப்பகுதியைச் சேர்ந்த "மின்' அரச
பரம்பரையைச் சேர்ந்த யொன்கல் பேரரசின் ஆட்சியிலேயே வெளியி டப்பட்டுள்ளது. அவரது பெயர் இந்த நாணயத்தில் குறிப்பிடப்பட் டுள்ளது.
ஐரோப்பியர்கள் உலகை வலம்வந்து ஆய்வுப் பயணங்களை மேற்கொள்வதற்கு முன்னர் சீனா மற்றும் கிழக்கு ஆபிரிக்காவுக்கு இடையில் வர்த்தக செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளமை இக் கண்டுபிடிப்பின்மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை சிறப்பான விடயமாகவே கருதப்படுகின்றது.
தில் பசுபிக்
க பலாவுத் தீவு ாண்ட
இஹஹடயிலேடோன்
அடிமை வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்ட "டொம்
மாமாவின் அறை' என்ற நாவலை வாசித்தவர்கள் ஹெரியட் பீச்சர் யாவின்
ஸ்டோவ்வை மறந்துவிட முடியாது. அடிமை வாழ்க்கை, ப் பாறை
அடிமைகளாக நடத்தப்பட்ட மக்கள் அனுபவித்த துயர்கள்,
அத்துன்பத்தில் இருந்து விடுதலை பெற அவர்கள் எடுத்த ளப்பாறைத் தொகு
முயற்சிகள் பற்றிய உணர்வுபூர்வமான கதையாக டொம் ரிய தடுப்புப் பாறை
மாமாவின் அறை" பிரபல்யம் பெற்றது. ஹெரியட் பீச்சர் ஸ்டோவ் றைகள் 3 ஆயிரம்
என்ற பெண்மணியே இந்த நாவலை எழுதியுள்ளார். புகள் கொண்ட இந்த )
இவர், 1811 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி அமெரிக்காவில் ஓர் பரப்பளவினைக்
பிறந்தார். இவரது உண்மையான பெயர் ஹெரியட் எலிசபெத் பின் குவின்ஸ்லாந்து
பீச்சர் என்பதாகும். அவர் அவுஸ்திரேலியா
மக்கள் நலன் மீது அதிக தும் பவளப்பாறை
அக்கறைகொண்ட பெண் எது. ஆகாய வெளி
எழுத்தாளராகவும் இருந்தார். இப்பகுதி தெளிவா
இவர், பாடசாலை ரால் சூழப்பட்ட
ஆசிரியராக இருந்தபோது, பும் கருதப்படுகின்
தப்பியோடும் அடிமைகள் கைமைத் தன்மை
குறித்தும் அவர்களின் ன்றது. 1981 இல்
வாழ்க்கை முறை புரிமைப்
குறித்தும் தெரிந்துகொண் ப்பட்டுள்ளது.
டார். இந்த விடயமே அவரது பள
கதைக்கு கருவாக
அமைந்தது. அடிமை ல்லாத இப்பகுதி
வியாபாரத்தை எதிர்த்து ம் அதிக ஆழம்
'டொம் மாமாவின் அறை' ப்பகுதிகளில் உயிரி
என்ற நாவலை 1852 இல் | வசிக்கின்றன
இவர் எழுதினார். வெறும் நாவலாக மட்டுமன்றி, அன்றைய கால இப்பகுதியை சூழ
சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் தன்மையையும் அந்த ப்பல்வகைமைத்
நாவல் கொண்டிருந்தது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பும் காணமுடிகின்
யான ஆபிரகாம் லிங்கன் இந்த நாவலை அமெரிக்க உள்நாட்டு உட்புறப்பகுதி யில்
யுத்தத்துக்கு வழிசமைத்த காரணங்களுள் ஒன்றாகத் தெரிவித்தி ரசாயனங்களின்
ருந்தமை அந்த நாவலின் மிகச் சிறந்த தன்மைக்கு ஓர் எடுத்துக் அவை வாழ்வதா
காட்டாகும். படுகின்றது. இந்த
எழுத்தாற்றல் மூலம் சமூகப் போராட்டத்தை மேற்கொண்ட இங்குள்ள உயிரி ஷிக்கின்றன
அவர் 1896 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி இயற்கை ப்படுகின்றது.
எய்தினார்.

Page 23
விஜய்
2013, மே,
உயிர்மீட்பு முடிச்
உயிர்மீட்பு நடவடிக்கை கயிற்றினைப் பயன்படுத்து குறித்த கயிற்றின் இறுதி துல் வழுக்காத முறையிலான முடிச்சியினைப் போடவே கட்டாயமாகும். அதேபோல் அளவிலான கயிற்றினைக்
இத்தகைய முடிச்சினை ே போது, அதற்கு சாரணர்கள்
பேர் தேவைப்ப அதற்கமைய, க நுனியிலும், இறு லும் இங்கு படத் படுவதுபோல் மு
போடப் பயிலுந்
சாரணர்களின் உணவு மு
ஒரு சாரணன் தனது தேகத்தை இலகுவானதாக வும் சுறுசுறுப்புள்ளதாகவும் வைத்துக்கொள்ளத் தெரிந்த வனாயிருத்தல் வேண்டும். தத்தமது உடல்நிலைக் கேற்ப, விசேடமான தேகப் பியாசங்களை மேற்கொள் வதன்மூலம் உடலை கட்டுக்கோப் பான முறை யில் வைத் துக்கொள்ள லாம். இவ்வாறு
சிறந்தவையா அத்துடன், அளவு இருப்பதற்கு
கவும் மிக
உட்கொள்வதும் 6 முறையான,
மலிவான
ஆரோக்கியமாகும். பக்குவப்பட்ட
வையாகவும் கிடைக்கக்
- மேலும், மருந்து உணவை
கூடியவை. பழங்கள், காய்கறி
தற்கு ஒரு காரணமு அவன் உட்கொள்ள
வகைகள், மீன், முட்டை, பருப்பு
கும்போதே, ஏராள வேண்டும்,
வகைகள், பால் ஆகியவை இதர
களைப் பலர் உட் காய்ந்த பட்டாணி,
சிறந்த ஆகாரப் பொருட்களாகும்.
இக்காலத்தில் உள்ள கடலைமா, உருளைக்
மாமிசத்தை நீக்கி, மேற்கூறிய
குரிய பெரும் கார கிழங்கு, அரிசி, பலகாரம்,
வற்றை மாத்திரம் உணவாக
சிறந்த நல்ல சரீரப் பு பாலாடைக் கட்டி முதலிய
உட்கொண்டு ஒருவன் மிகவும்
வெட்டவெளிக் கா உணவுப் பொருட்கள்
ஆரோக்கியத்துடன் வாழமுடியும்.
களில் மிகமிகச் சிறார்

5, புதன்கிழமை
விஜi
டக்கென
ம்போது, ரிப்பகுதியில்
ன்டியது ன்று பாரிய கொண்டு பாடும்
இரண்டு டுவர். யிற்றின் முன் தி நுனியி திேல் காணப் டிச்சுக்களைப்
ஒரே இ சாரணர் உலகம் தடிகளால் கட்டுமானம் அமைக்கும் முறைகள்
பகள்,
சாரணர் முகாம் அமைப்புக்களின்போது, தேவைக்கேற்ற கட்டுமா னங்களை செய்ய வேண்டியேற்படுவதுண்டு. வெளியிடங்களுக்குச் சென்று சில நாட்களை கழிக்கவேண்டியேற்படுகின்ற சாரணர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான சில விடயங்கள் உள்ளன. அதாவது, நீங்கள் நடப்புக் காலத்திற்கேற்ப உருவாக்குகின்ற கட்டுமா னங்கள் எப்போதும் உறுதியானதாக இருக்கவேண்டும் என்பதாகும்.
அதன்படி, எந்த வொரு கட்டுமான மும் நிலத்தில் வைக் கும்போது, அவை அசையாமல் உறுதி
/ Aஅமைப்பு யாக இருக்கும் வகை யில் அமைப்பதற்கு பிரதானமாக மூன்று வடிவங்களிலான கட்டமைப்புக்கள் அவசியமாகும். A, X, H என்ற வடி வங்களே அவையா
கும்.
றை
A, X, H என்றால் என்ன? ஆங்கில
X அமைப்பு | அரிச்சுவடி எழுத்துக் களின் வடிவில்
பொருத்தப்படும் தடி களின் அமைப்பே இவ்வாறு குறிக்கப் படுகின்றது. எந்த வொரு கட்டமைப் பையும் தடிகளைக் கொண்டு வடிவ
மைக்கையில், இந்த
U H அமைப்பு | வடிவமைப்பில் அவற்றை தயாரித்தால் அவை அசையாமல் உறுதியாக இருக்கும். அதற்கமைய, மேற்படி மூன்று எழுத்துக்களின் வடிவில் அமைக்கப்படும் கட்டுமானங்களைப் பார்ப்போம்.
A அமைப்பு: ஆங்கில அரிச்சுவடியில் 'A' எழுத்தின் வடிவத்தையொத்தவாறு தடிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்துக் கட்டவேண்டும்.
X அமைப்பு - X எழுத்தின் வடிவில் தடிகளை குறுக்காகக் கட்டல் வேண்டும். இவ்வாறு X வடிவிலான கட்டுக்கள் பலவற்றை செய்துகொண்டால், அவற்றின் ஆதாரத்துடன் சிறிய கட்டுமானமொன்றை உருவாக்க முடியும்.
H அமைப்பு: H அமைப்பிலான அமைப்பிற்கு இருபுறமும் நீண்ட இரண்டு தடிக ளுக்கு குறுக்காக தேவையான அளவில் மேலும் சில தடிகளைப் பொருத்திக் கொள்ளலாம். இவ்வாறு H அமைப்பில் தயாரிக்கப்படும் அமைப்பே, கட்டமைப்பில் ஏறி நிற்பதற்கான சுமையை தாங்கக்கூடிய பகுதியாக இருக்கும். இதனை இன்னொரு வகையில் 'பாலம் - அமைப்பு' என்றும் கூறுவதுண்டு.
இதற்கமைய A, X, H அமைப்பிலான அமைப்புக்களைக்கொண்டு உருவாக்கப்பட்ட கட்டுமானத்தை இங்கு காணலாம்.
உன் உணவை
தகத்திற்கு
உட்கொள்வ
ம் இல்லாதிருக் மான மருந்து கொள்வதே,
ள வியாதிகளுக் னங்களாகும். பயிற்சியும் ற்றுமே மருந்து ந்த மருந்தாகும்.

Page 24
2013, மே, 15, 1
பறந்து செல்லும் அனுமனின் வழி
யை திடீரென்று எழும் ஒரு தடுக்கிறது
இராமாயணம்
சித்திரத்தொடர்
இதென்ன, திடீரென்று ஒரு மலை எழுந்து முன்னாலுள்ள அனைத்தையும் மறைக்கிறதே? இது அரக்கர்களின் சதியாக இருக்கும், மோதி
நொறுக்க வேண்டியதுதான்,
அங்கம் : 178
'கதை: கே.விஜயன் 'சித்திரம்: செளமிதீபன்
(அப்படியா? பிறகு ஏன் எ
தருப்பதுபோல் எழுந்
இல்லை அப்ப வெற்றிகரமாக | கொஞ்சம் அமர்ந்து
செல்லலாமே,
சாகரகுலத்தாறால்தானே
சமுத்திரம் விருத்தியடைந்தது!
மின்சார சைக்கிள்
ைேசக்கிள்' (அனிச்சக்கர வண்டி) வளைடியானது, காலால் மிதித்து ஓட்டப்படும் ஒரு அரைடி.(யாக்வே இதுவரை இருந்து வந்துள்ளது. ஆனால், சின்சாரத்தில் இயங்கக்கூடிய மோரில் bicycle ) சைக்கிள்களும் இருப்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்! -
அத்தகைய பிரச்சார சைக்கிள்கள் பற்றிய சில விபரங்களையே | |இங்கு நீங்கள் அறியப் போகிதர்கள், இதில் வித்தியம் அயன், பொரலிமார், 4
வித்தியம் அயன் பொனஸ்பேட் ஆகியனவற்றை மீண்டும் மீண்டும் உருவாகி கூடி ய "பொற்கா' பொருத்தப்பட்டிருக்கும். எரிபொருள் பாவனை இல்லாதபடி பாப் கசப்ண் டயொக்சைட், காபன் மொனெக சைட் ஆகிய சுற்றுக்குழEMAIL மாரடைப்பதி செய்யக்கோடிடப்பா காராளிகள் இல்லாதிருப்பதும் இந்து கசகி சிளில் காணப்படும் சிறப்பம்சமாகும். இது இருதயக் கோளாறு உள்ள வேர்களுக்கும் மிகவும் பயன்மிக்கது, 20/4 ஆம் ஆண்டின்போது உடலகம் பூராகவும் சின்சாரத்தில் இயங்கக்ககூடிய இத்தகைய சைக்கிள்கள் மோட்டார் சைக்டார்கள், எப்டிட்டர்கள் பெருகிடயாற்ரின் என்பவரது
தகப்) பில்லியன் வரை அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. | - மிய சார் கருப்பாக தொடர்பானா- கா. கண்கள் மடியரியர்ளால்
சிந்தாைடேகுவான வருடம் TC90 ஏற்படக்கூடிய மறுக்கும் 10 சாதாரண போட்டி தற்போது சட்ரைகம் பாராயம்
பா ைட ட 40,000,000 மகிமைகவைகை 160 வேலை
1-4434
கெக்கிரிகைகளின் காதலர்க்கோட்டன் நடப்புக் காமாட் க
As 1-1NorlC 2 |டத்தில் உங்கல் - உல்ட்டி தயார் | பானங்கள் | விதவிதுயாலா - அருமருந்து விகாராது காப்பாள் சன் தயாரிப்பகம் | படுகின்றன, - இகற்றிகள் மேப்பருவம் ப இறுக - -கோம் காரட் (அருட்பற்றுடன் வேகம் மணிக்கு, மைம்
155 நிறை கிலோ 20 பெற்றரி சமித்தியம் அயாள்-வோல்ட்- 36 உதிரிப்பாம்
பெநநரியில் செல்லும் காரம் வருவிதம் - எம். மகாபாராகும் |
ஒ000
பத்துனர் - -
வேகம் மணிகரு மைம் T15.5 நிறை லிலே பெற்றரி விந்தியம் பொலிமர்-வோல்ட்- 55). பெற்றரியில் செல்லும் தூரம் மைலில் - 50
இப்பத்திரிகை கொழும்பு - 2, இல, 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, விஜய நியூஸ்பேப்பர்ஸ்
Printed and Published by Wijeya Newspapers Ltd. No. 8, Hunup

புதன்கிழமை
அலை
ஆ ஐயோ என்னைச் சிதறடித்துவிடாதீர்கள்...
யார் நீ? எனக்கு வழியை) விது நான் ராமகாரியமாகப் போய்க்கொண்டிருக்கிறேன்!
அப்பனே, நான் மைனா மலை. சாகரர்களுடைய குலத்தில்) உதித்த இராமச்சந்திரனுக்கு"
உதவவேண்டும் என்று சமுத்திரராஜன் என்னை அனுப்பியிருக்கிறான்)
ன் காரியத்தைக் துநிற்கிறாய்?
எனக்கு உதவவந்ததற்கு நன்றி. ஆனால், எனக்கு ) நேரமில்லை. நான் ஓய்வெடுக்கமுடியாது. காலதாமதம்
காரியத்தைக் கெடுத்துவிடும். நான் வருகிறேன்.)
எனக்கு வழிவிடு
னே ராமகாரியத்தை முடிப்பதற்காக என்மீது ஓய்வெடுத்து விருந்துண்டு
அதற்காகத்தான்..
என் வாழ்த்துக்கள். போய்வாருங்கள், வெற்றியுடன்
திரும்புங்கள்
பட்டாயா.ik: bicாக பற்றரித்தாரா "சார்" செய்வதற்கான அடித்து கப்பட்ட பிரத்தியேக இடங்களும் இது உலகம் பூராகவும் காடாப். படுகெறன. இவை குரிய சக்தியி.
லேயே இயங்குகின்றன. அத்து டன், பெடலில் காணப்படும்
மோட்டாரின் மூலமும் நபார்ருத் றோவ
பாவ தோம் களில் பெற்று கொட்பார்ம்
செய்யவும்
முடியும். STE,
பு: தாங்கள்
கால்கள் 150,000+ -- பொறான தோல் 32-90
F41 Id 165
2 VA
PC்
1211 வேகம் மணிக்கு மைல் 155 நிறை கிமோ 21
பெற்றனி லித்தியம் போலிமா-வோல்ட் 35 பெற்றரியில் செல்லும் தூரம் கைலில் - 1 கப்
வேகம் மணிக்கு மைல் 25 நிணு கிலோ 23 பெற்றரி லித்தியம் அயன் - வோல்ட் - 38
பெற்றரியில் செல்லும் தூரம் மைலில் - 0
நிறுவனத்தினால் 2013, மே மாதம் 15 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது. uitiya Cross Road, Colombo - 02, on Wednesday May 15, 2013.