கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2012.11.15

Page 1
Registered as a News Paper in Sri Lanka
දිනමුරසු වාරම
தின
THINAMURASU SRI LANKA'S NATIONAL
வெலிக்கடை தாக்குதலில்
வெடித்தன மர்மங்கய
மாகாண சபைகளில்
மாற்றம்! வருமோ ஏமாற்றம்?
தபத் திருநாளில் 'குதூகலித்திருக்கும்
வாசக நெஞ்சங்களோடு முரசும் இணைந்து கொள்கின்றது.
Sபட்ஜெட்
2013
ப
(L)
சூடு
சுவை
சுவா

பக்கம் 24 ரூபா, 30.00
26)
நவம்பர் 15 - 21, 2012
வாரமலர்
முரசு
முரசு
AMIL
WEEKLY
- A 988
ரசியம்
அதுதான் தனபா

Page 2
21 ஆலயம் என்பது...
“ஆலயம் தொழுவது சாலமும் நன்று.." எமது வ மூதாதையர்கள் கூறியது போன்று நாளெல்லாம் ஆன் இறைவன் எழுந்தருளியிருக்கும் திருக்கோவில்களுக்குச் சென்று வழிபடுதல் மனதுக்கு மகிழ்வு தரும் விடயமாகும்.
ஆனால், ஆலயங்கள் என்பது களியாட்டங்கள் நிழ்த்துவதற்கும், காசுபணம் தேடுவதற்குமான ஒரு கருவியாகச் செயற்படுத்தக் கூடாது.
ஆலயமானது அதன் திருவிழாக்காலங்களில் எல்லாச் சமூகத்தினரையும், எல்லாச் சமயத்தவர்களையும் உள் வாங்கும் ஒரு காலமாகும். அதுவும் தேர்த்திருவிழாக் காலங்களில் தேரினின் வடத்தைப் பிடிப்பதற்கு மக்கள் தங்கள் பகைமையுணர்வுகள், வேற்றுமை மனப்பாங்குகள் எல்லாவற் றையும் மறந்தவர்களாய் ஒற்றுமையுடன்கூடி வடம் பிடித்து மகிழ்வார்கள்.
ஆலயம் என்பது ஆண்டவன் எழுந்தருளியிருக்கும் இடம் என்பதற்கும் அப்பால் அன்புணர்வையும் இறைவன் மீது பயபக்தியையும் ஏற்படுத்தும் ஒரு புண்ணிய இடமாக விளங்குகிறது -அனந்த நாராயணன், கைவேலி.
துயரினின்
இன்றைய உலக 6 போது மனிதர்களில் அ
இல்லை என்பது வெளிப்பு இவர்கள் எந்த அக்கிரமமான க படுத்தக் கூடியவர்களாகவும் தோ
கொலை, கொள்ளை, கள் கர்த்தருக்கு அருவருப்பான காரிய ஒரு நாள் சட்டத்தின் பிடிகளில் 8 சமூகத்தின் பார்வையில் அருவம் ஆயத்தமாகிறார்கள்.
ஆனால், இதற்கு எதிர்மாறான துயரானது நீக்கப்படுகிறது. ஏ6ெ
வாழ்வதாலேயாகும்.
“கர்த்தருக்கு அஞ்சி நடப்போர் (நீதி மொழிகள் - 10:8)" என எடுத்துரைக்கிறது.
கவிதைப்போட்டி
இல (985
கவிதைப் 6
பிணமா? படமா?
9 8 த இ ஒ G T* 9 E
கலி
துப்பாக்கியினால் நீ சுடப்போகும் உடல் புழுத்துப் போகும் 'பிணம்' கெமராவினால் நான் சுடப்போகும் உடல் நிலைத்து நிற்கப் போகும் 'படம்.
அ. சந்தியாகோ,
கண்டி.. கடைசி மூச்சிலும் கடமை நீ என்னைச் சுட்டுப் பொசிக்கிடினும் என் இலட்சியம் தடைப்படாது. மரணம் எனைத் தழுவுமுன் கமராவுள் உனை நான் அமுக்கிவிட வேண்டும். நாளைய செய்தியில் நானும் நீயும்
இடம்பெற இது என் கட்டாயக் கடமை.
முடிந்தால் சுடு! _ துஷ்டனே! நீ சுட்டாலுங்- குண்டு துளைக்காது
இந்தப் பத்திரிகா -தரும் பத்தினியின் மகன் தலையை! உங்களின் படுகொலைக் கலையை - இந்த உலகிற்கே - படம் பிடித்துக் காட்டுவோம்
முடிந்தால் சுடு!
பாண்டியூர்
பொன் நவந்தன் சுதந்திரமில்லை எங்கள் ஜனநாயக நாட்டில் இன்று புகைப்படம் எடுக்கவும் எமக்கு சுதந்திரம்
இல்லையா?
V.A.ஜெஹூனஸ், மட்டக்களப்பு.
30.எப். வாரமலர்
ப (1)
சு.ஜெயரூபன். பருத்தித்துறை.
A: 61 987 பி நெகும சர்ச்சை மெக்சி
ளர்களின் பாகம் எதிர்காலம் அமரிக்காவின்
பப் சிக்குமா இலங்கை?
வெங்கல் டலில்
பாராட்டு! அன்பு முரசே! முரசு தரும் செய்திகள் யாவும் தித்திப்பானவை. சினி விசிட் பகுதியில் வெளியான சூடான சினிமாச் செய்திகளும் அருமையான
தகவல்களும் கிளுகிளுப்பூட்டுகின்றன. மேலும் விளையாட்டுப் பக்கம் பிரமாதமாக இருக்கின்றது. பலதரப்பட்டவர்களையும் கவருவதற்காக முரசு மேற்கொள்ளும் ஓவ்வொரு முயற்சிகளும் வெற்றி முரசங்களாக மாறுவது பாராட்டுக்குரியது.
கே.றொசான், மன்னார்.
என்னைக் கவர்ந்தகை
தேன் சொட்டும் எனது பொன் முரசே பு புதுமைப் தொடர், வலிகளின் சன்மானம், சே வின் வாழ்க்கைப் பதிவுகள் என அசத்துகின உன் பக்கங்கள், சிந்தியாவின் சுவாரசியமா கருத்தாளம் மிக்க பதில்கள் மிரமிக்க வைக்
மற்றும் உன்னில் தவழ்ந்து வரும் உணர்வுபூர்வமான தேன்கிண்ணம் என்று எல்லாமே சிறப்பாக சிறுவர் முதல் பெரியோ எல்லோரையும் கவர்ந்து நிற்கின்றது.
எம். தர்மேந்திரா, 4 புலிகளின் வீழ்ச்சி புதைந்து கிடந்த பல மறு. எமக்குப் புரிய வைக்கின்றது. அண்மைய வாரா கிட்டுவுக்கு நிகழ்ந்த வில்லங்கங்களை விலாவ எடுத்துரைத்த மாசுக்குப் பாராட்டுக்கள்.
985 ஆவது முரசின் 13 ஆவது சட்டத் திருத்து தமிழர்களுக்கான தீர்வும் என்ற தலைப்பில் எக் ரிப்போர்ட்டின் அலசல் அற்புதம். தொடரும் மரசி துணிச்சலும் சொல்லவேண்டியதை சொல்ல 3 நேரத்தில் சொல்லுகின்ற சாமர்த்தியமும் பாராட்
எஸ்.அஸ்வினி, அரால்

று விடுதலை :
பாழ்க்கையைக் கூர்ந்து நோக்கும் நேகமானவர்களுக்கு தெய்வபயம் படையாகத் தெரியவருகிறது. காரியங்களையும் துணிந்து செயற் ற்றம் பெற்று இருக்கின்றார்கள். வு, வழிப்பறி, வல்லுறவு போன்ற பங்களில் ஈடுபடுவோர்கள் என்றோ சுகப்படும்போது, அவமானத்துக்கும் நப்புக்கும் ஆளாகி துயர் சுமக்க
வள்ளல் நபியின் போதனை
இன்று மனிதன் நிம்மதியிழந்து கவலையில் புரண்டு, பீதியடைந்து, அமைதி குலைந்து அவன் வாழ்கின்றானே இது ஏன் தெரியுமா? அவனிடம் உள்ள பணம்தான் இதற்குக் காரணம். இந்தப் பணம் அவனை அடிமை விலங்கிட்டு அவனது மனச்சாட்சியையும் சாகடித்து அவனுடைய மனிதப் பண்புகளையும் மரிக்கச்செய்து விடுகிறது.
இதற்கு இவன் என்ன செய்ய வேண்டும். திருமறையின் பக்கம் திருப்ப வேண்டும். அருள் நபி அருகில் வர வேண்டும். அப்போதுதான் அவன் தேடிய பணம் அவனை நிம்மதியாக வாழவிடும்.
பணம் நல்லதொரு பணியாளன். அதனை நம் ஏவலாளாக வைத்திருக்கும்வரை அது எம்முடன் இருந்து நன்றாகப் பணியாற்றும்.
பணத்தைத் தேடுவது மட்டும் திறமையல்ல, தேடிய பணத்தை நாம் செலவிடுவது இருக்கிறதே அதுவும் திறமையான செயலாகும்.
பணம் எல்லாம் ஒரு பக்கமே சேர்ந்து ஒரு சிலர் பெரும் பணக்காரராகவும் பலர் வறியவர்களாகவும் வாழ்வது ஓர் உயிர் பிரச்சினை. செல்வந்தர்களிடம் இருந்து பணத்தை வசூலித்து வறியவர்களுக்கு வழங்க வேண்டுமென்பது வள்ளல் நபியின் போதனை,
எம்.சி. கலீல், கல்முனை - 05.
கொள்ளையுடையோருக்கு எழும் னனில் அவர்கள் நீதிமான்களாக
துயரினின்று விடுவிக்கப்படுவர். றும் வேதவசனம் இதை விரிவாக
சாமுவேல், புதுக்குடியிருப்பு,
போட்டி இல 988
ங்கள் பக்கம் பாரா முகம் ஏன்?
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சிராட்டிக்குளம் என்னும் கிராமத்திற்கு மான போக்குவரத்துக்கள் சீராக இல்லாமையால் குறித்த பிரதேச மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
சுமார் நூறு குடும்பங்கள் வரையில் வாழ்ந்து வருகின்ற இக்கிராமத்தில் போக்குவரத்து வசதிகள் எவையும் ஏற்படுத்தப்படவில்லை.
- அத்தோடு மருத்துவ வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இதனால் இங்குள்ள மக்கள் தமது தேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு சுமார் ஏழு கிலோ மீற்றருக்கும் அப்பாலுள்ள பாண்டியன் குளத்துக்கோ அல்லது 15கிலோ மீற்றர் தூரத் திற்கு அப்பாலுள்ள மல்லாவி
நகருக்கோ செல்ல வேண்டியநிலை ல் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிக
காணப்படுகின்றது. தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள்,
ஆனால், நகரங்களுக்குச் அனுப்பவேண்டிய கடைசித் திகதி 26.11.2012
செல்வதற்கான பிரதான வீதிகள் தைப் போட்டி இல, 988 தினமுரசு வாரமலர்,
நீண்ட காலமாகப் புனரமைக்கப்படாது த.பெ.இல. 167, யாழ்ப்பாணம்.
குன்றும் குழியுமாக சிதைவடைந்து. இல. 373, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.)
காணப்படுகின்றது. அத்துடன்
இக்கிராமத்துக்கான பிரதான வீதி விபரீதத்திற்குள்...
யைக் குறுக்கறுத்துச் செல்லும் பறங்கி விபரீத சிந்தனைகள் கொண்ட
ஆறு பருவமழை காலங்களில்
பெருக்கெடுக்கும் பொழுது போக்குவரத்து வேண்டப்படாத உலகில்
முற்றாகத் துண்டிப்படும் சூழலும் தன் தொழிலை
காணப்படுகின்றது.. விபரீதத்திற்குள்
இவ்வாறான காலப்பகுதிகளில்
அவசர தேவைகளுக்குக் கூட புதைத்த ஒருவன் இவன்.
வெளித்தொடர்புகளைப் பெற்றுக் நிலவன்,
கொள்ள முடியாது இக்கிராம அச்சுவேலி.
மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். - எனினும் இந்த மக்களின் அவலங்கள் அபிவிருத்திப் பணிகளில் | ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற அதிகார மட்டத்தினரின் கண்களுக்குப் படாமலிருப்பது வேதனையான விடயமா
கும் என்பதால் முரசின் உங்கள் பக்கம் ஊடாக உரியவர்களின் கவனத்திற்குச்
சமர்ப்பிக்கின்றேன். பேனா முனையை
க.பாலசுப்பிரமணியம்
சிராட்டிக்குளம், உடைக்க உன் துப்பாக்கி முனையைக்
மடல்கள் மற்றும் காட்டுகிறாயே
ஆக்கங்கள் உட்பட சகல இதுவா உன்
தொடர்புகளுக்கும்
தினமுரசு வாரமலர் கடமை? ஆப்தீன்மு.அஸாம்
த.பெ.இல:- 167, கிண்ணியா -05.
| யாழ்ப்பாணம்.
தொலைபேசி:-0212223628 வாசகர் சாலை
தொலை நகல்
(Fax): 0212221811 லானின்
ஈsமெயில்; குவேரா
(E-mail):- ன்றது
கஜாக டில்லம்-ல்
thinamurasu@live.com கின்றது.
விளம்பரத் தொடர்புகளுக்கு:-
0212220188 | சுவடு17தத்த ர் முதல்
திக்கெட்டும் செல்கிறது அற்புதனே!
தினமுரசு வாரமலர் வவுனியா,
நடராஜா அற்புதராஜா
வாசகர் இதனை மங்களை
நாமமோ வினோதம் ராஜா
வாசித்து ங்களாக
பாரை விட்டு நீ மறைந்து
வாழ்த்துக்கள் பரிமாறல் ரியாக
பதின்மூன்று ஆண்டுகள்
முரசை நேசிப்போர் மும்
ஓடி மறைந்தாலும்
முதலில் நினைப்பது ஸ்ரே
ஓயாது மனக்கவலை
ஆடு, சுவை,சுவாரசிய ன் வண்டிய
சுவடு பதித்த அற்புதனே! அற்புதராஜாவே! டத்தக்கது.
அறிவாயா நற்செய்தி
எம்.சி.கலீல்- கல்முனை-05.
கடமை?
//
ன
பாரமலர்)
முரசு
நவம்பர் 15 - 21, 2012

Page 3
பரிந்துரைகளை நடைமுறைப்பு கலவரத்தை தவிர்த்த
- இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளர் டீ.ஈ.ஆனந், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்கனவே முன் வைத்திருந்த பரிந்துரைகளை அதிகாரிகள் நடைமுறைப்படுத் தியிருந்தால் வெலிக்கடை சிறைச்சாலை கலவரத்தை தவிர்த்திருக் கலாம் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையா
ளர் டீ.ஈ.ஆனந்தராஜா தெரிவித்துள்ளார்.
மூன்று மாதங்களுக்கு முன்னர் வெலிக் என்றும் அவர் ஊடகம் ஒன்றிற்கு கூறியுள்ளார். கடை சிறைச்சாலைக்குச் சென்று அங்குள்ள தொடர்ந்து அவர் கருத்துரைக்கையில், நிலைமைகளை ஆராய்ந்த தமது குழுவினர் இந்த கலவரம் தொடர்பில் அடுத்துவரும் நாட்க சமர்பித்த அறிக்கை தொடர்பில் உரிய ளில் மனித உரிமைகள் ஆணைக்குழு வெலிக் அதிகாரிகளிடமிருந்து பதில் நடவடிக்கை
கடை சிறைச்சாலைக்குச் சென்று விசாரணை களை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் நடத்தும் என்றும், அப்போது கலவரத்துக்கான இந்த கலவரம் நடந்தது துரதிஷ்டவசமானது காரணங்கள் மற்றும் அவற்றின் பின்னணி
------
கிழக்கின் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு
அதிர
தயட்ட கிருள்ள தேசிய அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தின் கல்வித் துறைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அதிகளவிளான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமெரிக்கான அம்பாறை மாவட்ட தேசிய பாடசாலையான டீ.எஸ். சேனாநாயக்கா
நவீன தொழில் வித்தியாலயத்தில் நடைபெற்ற அதிபர்கள், ஆசியர்கள் மற்றும் மாணவர்
கொழும்பிற்கு ! களுக்கான சகவாழ்வு நற்புறவு சந்திப்பு நிகழ்வில் உரையாற்றும் போதே
சாலை ஒன்றை - மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசாங்கம் கவ தொலைத்தொடர்பு அமைச்சரும் தயட்ட கிருள்ள திட்டத்தின்
வதாகத் தெரிவிக் தலைவருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் இடம்பெற்ற்
வெலிக்கை இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.
ளின் நடவடிக்கை உதுமாலெப்பை, மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசானாயக,
களை பார்வை அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர,
தொடர்பில் கண் பி.எச். பியசேன, ஸ்ரீறியான் விஜய விக்ரம், மாவட்ட செயலாளர் நீல் |
நிலைமை காணப் டீ அல்விஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
சிறைச்சாலை
அமலன்
2013 ஆம் வருடத்துக்
சனங்களும் வெளியிடப்பட்டு வந்தன. இதன்படி | கான இலங்கையின் வரவுசெலவுத்
வரவுசெலவுத்திட்டத்தில் அரச பணியாளர்களின் | திட்டம் கடந்த வாரம் நாடாளுமன்
சம்பள உயர்வு விடயத்திலோ அல்லது ) றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.இந்த
நிவாரணங்களிலோ சாதகமான விடயங் களை | வரவுசெலவுத்திட்டம், சமர்ப்பிக்கப்
எதிர்பார்க்கமுடியாது என்றுகருத்துக்கள் படும் முன்னரே, அதன் வடிவம்
முன்வைக்கப்பட்டன இதற்கு கட்டியம் கூறு ) தொடர்பில் கருத்துக்களும் விமர்
வதைப்போல அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் |
பெ 2013
வரவுசெலவுத்திட்டத்தில் அரச பணியாள அல்லது நிவாரணங்களிலோ சாதகமான விடய
கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன இவ்வ வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படுவதை இலங் 'இறுதிநேரத்திலாவது ஏதாவது நன்மைகள் தபு பார்த்த னர். எனினும் அவர்களுக்கு சாதகமாக எ பணியாளர்கள் 13 ஆயிரம் ரூபா வரையில் தமது 4 இலங்கையின் வாழ்க்கை செலவுப்புள்ளியை
எதிர்ப்பார்ப்பு கோரிக்கையும் விடுக்கப்பட்டி வரவுசெலவுத்திட்டத்தில் கூறப்பட்ட சம்பள உய சம்பள உயர்வாக இல்லாமல் மேலதிக கொடுப்ப அரசப்பணியாளர்களின் அடிப்படை சம்பளத்தில்
தாப்போவதில்லை. இந்தநிலையில், தாம்,
'ஏமாற்றப்பட்டுள்ளதாக அரச பணியா
வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும் முன்னரே, அரச பணியாளர்களின் சம்பளத்தில் பாரிய உயர்வை எதிர்ப்பார்க்கமுடியாது என்ற தகவலை வெளிப்படுத்தியிருந்தார்.
இவ்வாறான சூழ்நிலையிலும் கூட, வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படுவதை இலங்கைமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். இறுதிநேரத்திலாவது ஏதாவது நன்மைகள்
நவம்பர் 15 - 21, 2012

டுத்தியிருந்தால் திருக்கலாம்
தராஜா
செதில்களை கடத்திய இந்தியர் சிக்கினார் அழிவின் விளிம்பிலுள்ள அரிய வகை யான அழுங்கு செதில்களை கடத்து வதற்கு முயன்ற இந்திய பிரஜை ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்க பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இவரிடமிருந்து இரண்டு கிலோகிராம் அழுங்கு செதில்கள் கைப்பற்றப்பட்டன. பயணப்பொதியில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து கடத்து வதற்கு முயற்சித்த வேளையிலேயே இவரை கைது செய்துள்ளதாக சுங்க பிரிவினர் அறிவித்துள்ளனர்.
இவரிடம் மேற்கொண்ட விசா ரணைகளில் இலங்கைக்கும் இந்தியா வுக்கும் இடையில் கடந்த இரண்டு வருடங்களில் 100 தடவைகள் அவர் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச வர்த்தக உடன்படிக்கையின் பிர காரம் அருகிவரும் உயிரினங்கள் மற்றும் ஆபத்தான விலங்குகள் வர்த்தகம் செய் வதற்கு தடைச்செய்யப்பட்டுள்ளமை குறிப் பிடத்தக்கதாகும்.
குறித்து ஆராய்ந்து அரசாங்கத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், இலங்கையில் சிறையில் நடக்கும் வன்முறைகளுக்கு சிறைச்சாலைகளில் காணப்படும் இடப்பற்றாக்குறையே முக்கிய காரணம் என்றும் சிறைகளில் போதைப்பொருள் சம் பந்தப்பட்ட குற்றவாளிகள், மரண தண்டனைக் கைதிகள், ஆயுட்தண்டனைக் கைதிகள், தடுப்புக் காவல் கைதிகள் என பல தரப்பினரையும் ஒரே வளாகத்தில் வைத்திருப்பது ஆபத்தானது என்பதை அதிகாரிகளிடம் தமது ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நவீன தொழில்நுட்பங்களுடன புதிய சிறைச்சாலை
வப் போன்று அதி நெரிசல் நிலவுவதனால் கண்
ணமாக வெளிநாட்டுக் கைதிகளு ல் நுட்பங்களுடன் காணிப்பு நடவடிக்கைகளை மேற்
டன் உள்நாட்டுக் கைதிகள் தொடர்பு வெளியே சிறைச் கொள்வதில் சிக்கல் நிலைமை
களைப் பேணக் கூடிய சந்தர்ப்பம் அமைப்பது குறித்து ஏற்படுவதால், கைதிகளை சந்திக்க
காணப்படுகின்றது என பத்திரிகை எம் செலுத்தி வரு செல்வோரை வீடியோ பதிவு செய்யக்
யொன்று செய்தி வெளியிட் கப்படுகிறது.
கூடிய வகை யில் சிறைச்சாலை
டுள்ளது. டச் சிறைக் கைதிக அமைக்கப்பட உள்ளது.
அண்மையில் வெலிக கடைச் கள் மற்றும் அவர்
- இந்த அதி நவீன சிறைச் சாலையை
சிறைச் சாலையில் ஏற் பட்ட யிட செல்வோர்
அமைப்பதற்கு 500 மில்லியன் ரூபா
கலவரத்தினையடுத்தே அரசு காணிக்க முடியாத
செலவாகும் என எதிர் பார்க்கப்படு
இவ்வாறனதொரு முயற்சிக்கு பபடுகின்றது.
கின்றது.
திட்டம் தீட்டியுள்ளது என மேலும் பில் அதிகளவு சன
தற்போதைய நிலைமையின் கார்
அச்செய்தி தெரிவித் துள்ளது.
வரவுசெலவுத்திட்டத்தில் கூறப்பட்ட சம்பள
| முகங்கொடுக்க தயாராகவே இருக்கும் என்பது உயர்வு 1500 ரூபாவாகும், அதுவும் அது சம்பள் நிச்சயம். உயர்வாக இல்லாமல் மேலதிக | இதனைத் தவிர வடக்குகிழக்கில் கொடுப்பனவாகவே வழங்கப்படுகிறது.எனவே போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அரசப்பணியாளர்களின் அடிப்படைச் சம்பளத்தில் இந்த வரவுசெலவுத்திட்டத்தில் எவ்வித இந்த உயர்வு எவ்விதநன்மையையும் தரப்போவ
நன்மைகளும் அறிவிக்கப்படவில்லை. குறிப் தில்லை. இந்தநிலையில், தாம், இந்த வரவு ! பாக மீள்குடியேறிய மக்களுக்கான நன்மையான செலவுத் திட்டத்தில் ஏமாற்றப்பட்டுள்ளதாக அரச திட்டங்கள், கணவன்மாரை இழந்த பெண் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
களுக்கான நல்வாழ்வுத்திட்டங்கள், பெற் இதனை ஆட்சேபித்து தாம் போராட்
றோரை இழந்த சிறார்களுக்கான நன்மையான டங்களை நடத்தப்போவதாக அரச பணியாளர் திட்டங்கள் எதுவும் வரவுசெலவுத்திட்டத்தில் களின் பல்வேறு தொழிற்சங்கங்களும் எச்சரிக்கை
இல்லை. இந்த நிலையில் போரின் பின்னர் விடுத்துள்ளன. எனினும் அரசாங்கம் இதனை வடக்குகிழக்கு பகுதிகளில் அபிவிருத்திகள் பாரிய சவாலாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றே மேற்கொள்ளப்படுகின்றபோதும் அங்குள்ள தெரிகிறது. ஏனெனில், ஏற்கனவே திட்டமிட்ட மக்களின் வாழ்வாதார அபிவிருத்திகளுக்கு அடிப்படையிலேயே இந்த வரவு செலவுத் திட்டம் போதிய அனுகூலங்கள் எதனையும் இந்த சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது எதிர்ப்பு | வரவுசெலவுத்திட்டம் கொண்டு வரவில்லை களுக்கு முகங்கொடுக்கும் தன்மைகளும் நிச்சய
என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மாக ஆராயப்பட்ட பின்னரே வரவுசெலவுத்திட்டம்
இதனைதவிர, பெருந்தோட்டத் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும். எனவே வரவு 1 துறையில் வாழும் பல இலட்சம் தமிழ் மற்றும் செலவுத்திட்டத்தின் பின்னர் அது சார்ந்து சிங்களதொழிலாளர்களுக்கு இந்த வரவு வருகின்ற எந்த எதிர்ப்புகளுக்கும் அரசாங்கம் (செலவுத்திட்டத்தில் நன்மைகள் எதுவும்
| இல்லை என்பது வழமையான ஒன்றாக இருக்
கிறது. பெருந்தோட்டத்துறையின் நிறுவனங் "ர்களின் சம்பள உயர்வு விடயத்திலோ
களுக்கு கடன்திட்டங்கள் குறித்து வரவு ங் களை எதிர்பார்க்கமுடியாது என்று
செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்ட போதும். 'பறான சூழ்நிலையிலும் கூட,
|அந்தநிறுவனங்களின் செயற்பாட்டுக்கு கைமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
| உந்துதலை அளிக்கும் பெருந்தோட்டத் மக்கு கிடைக்குமா? என்று அவர்கள்
1 துறையின் மூலம் இலங்கையின் பொருளா துவும் நடக்கவில்லை. குறிப்பாக அரச
தாரத்துக்கு காத்திரமான பங்கை வழங்கும் சம்பள உயர்வை எதிர்பார்த்திருந்தனர்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எவ்வித அடிப்படையாகக் கொண்டே இந்த
நன்மைகளும் வரவுசெலவுத்திட்டத்தில்
I குறிப்பிடப்படவில்லை. 'ருந்தது. ஆனால் அவர்களுக்கு
எனவே அந்த மக்கள் மீண்டும் ரவு 1500 ரூபாவாகும். அதுவும் அது
|தேசிய வரவுசெலவுத்திட்ட உரையில் இருந்து னவாகவே வழங்கப்படுகிறது. எனவே
| விலக்கிவிடப்பட்டுள்ளனர். இது என்று பெருந் இந்த உயர்வு எவ்வித நன்மையையும்
|தோட்ட தொழிலாளர்கள் தனியார் நிறுவனங் இந்த வரவு செலவுத் திட்டத்தில்
களுக்கு தாரைவார்க்கப்பட்டார்களோ அன்றில் ளர்கள் தெரிவித்துள்ளனர்.
இருந்தே தேசிய வரவுசெலவுத் திட்டத்தில் | இருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்கள்
|புறக்கணிக்கப்பட்டு வருகின்றார்கள் என்பது தமக்கு கிடைக்குமா? என்று அவர்கள் பார்த்த குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் மீன்பிடி னர். எனினும் அவர்களுக்கு சாதகமாக எதுவும் |
வம் மற்றும் பாரம்பரிய தொழில்களில் ஈடுபடு நடக்கவில்லை. குறிப்பாக அரச பணியாளர்கள் |
வோருக்கும் இந்த வரவுசெலவுத் திட்டத்தில் 13 ஆயிரம் ரூபா வரையில் தமது சம்பள |
எதிர்ப்பார்த்த நன்மைகள் கிடைக்கவில்லை உயர்வை எதிர்பார்த்திருந்தனர். இலங்கையின்
I என்றே கூறப்படுகிறது. மொத்தத்தில் 2013 ஆம் வாழ்க்கை செலவுப்புள்ளியை அடிப்படையாகக் 1 வருடத்துக்கான வரவுசெலவுத்திட்டம் என்று கொண்டே இந்த எதிர்ப்பார்ப்பு கோரிக்கையும் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு விட்டது என்பது
விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்களுக்கு மாத்திரம்
வாரமலர் தினமுரசு

Page 4
வாரமலர்
- தினமுரசு
த.பெ.இல:- 167. யாழ்ப்பாணம். தொலைபேசி: - 021 2223628 தொலைநகல் (Fax):- 021 2221811 ஈ-மெயில் (E-mail):-
thinamurasu@live.com
முரசம்
வாசகர்களுக்கு வணக்கம்!
பார்வையாளர்களாகவே!
இருபத்தைந்து வருட 8 நிராகரித்ததன் மூலமும் த ஏற்றுச் செயற்பட்டதன் மூல திருத்தத்தை அரசாங்கம் ! சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியதை ஒரு கணம் பதின்மூன்றாவது திருத்த முயற்சி மேற்கொள்ளப்படுக் தெரிந்த பின்னராவது, அ எந்தெந்த முயற்சியிலாவது ஒரு முயற்சியிலும் ஈடுபடவி யக் கட்சியை ஆட்சியில் அ செயற்படுகின்ற மனோ கே ஜயசூரிய, விக்கிரமபாகு கரு சேர்ந்து ஊடகவியலாளர் | எதிர்ப்புப் பிரசாரம் செய்தார் திருத்தத்தை நீக்கும் ஆலே அரசியல் இலாபம் தேடுவத திருத்தத்தை நீக்கும் முயற் செயற்பாடல்ல.
தீபத் திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்த அனைவருக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.
2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், வழமையான சம்பிர தாயங்களுடன் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நிச்சயமாக அல்லது
வாஸ்த்துப்பிரகாரம் சுமூகமாக நிறை வேறும் அல்லது நிறைவேற்றப்படும்.
இலங்கையர்களிடம் அதிகம் விவாதத்துக்குரிய விடயமாக இருக்கப்படப்போவது 19ஆவது திருத்தம் கொண்டுவரப்போவதாகவும், அதற்கு கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சிகளும் திரைக்குப் பின்னாலும், முன்னாலும் தீவிரப் படுத்தப்பட்டிருக்கின்றது.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பயனாகக் கிடைத்த "வடக்கு கிழக்கு இணைந்த மாகாணம்” என்ற வரம் சிதைக்கப்பட்டதற்கு முதன்மைக் காரண கர்த்தாக்களாக இருந்தவர்களே இப்போது 13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்து, மாகாண சபை முறைமையை ஒழித்துக்கட்டுவதை நோக்கமாக கொண்டு முயற்சிகளை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்த முயற்சி தனியே இவர்க ளுடையது அல்ல, அதன் இயக்குநர்கள் வட்டம் மிகப் பலமானதாகவும், பலரை உள்ளடக்கியதாகவும் இருப்பதையும் உணர்ந்து கொள்ளமுடிகின்றது.
13ஆவது திருத்தச் சட்டத்தை அரசி யல் அமைப்பிலிருந்து நீக்குவதற்கு தம் போது அரசில் இருக்கும் முக்கியமான அமைச்சர்களே இணங்காத நிலைமை உள்ளது. இன்றைய வாய்ப்புகளுக்காக அல்லாமல் இலங்கையின் எதிர்கால ஐக்கியத்தையும், நலனையும் மனதில் கொண்டு தற்போதைய தீர்மானங்களாக
இருக்கவேண்டுமென்று சிந்திக்கின்ற முற்போக்கு சக்திகளாக அவர்கள் இருக்கின்றனர்.
தற்போதைய இலங்கையின் அரசி யல் சூழலில் முற்போக்குச் சக்திகளின் குரல்களும், உறுதியும் தாக்குப்பிடிக்க முடி யாத நிலைமையே உள்ளது. எனவே மாகாணசபை முறைமையை மாற்றி. நாட்டுக்கு உகந்த சட்ட திருத்தம் ஒன்றைக் கொண்டுவருவதாக மக்களிடம் பரப்புரை செய்யப்படும்.
13ஆவது திருத்தத்தைப் பாதுகாப்ப தற்காக கொடுக்கப்படுகின்ற குரல்களின் வலிமையை விடவும். 13ஆவது திருத் தத்தை ஒழித்துக்கட்டி 19ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டுவர வேண்டுமென்று கொடுக்கப்படுகின்ற குரல்கள் பலம் பொருந்தியதாக இருப்பதையும் மறுக்கமுடியாது.
வரவு செலவுத்திட்ட சடங்குகள் முடிந்த பின்னர் சட்டதிருத்தம் தொடர் 1.பான வாதங்களும், பிரதிவாதங் களுமாக அரசியல் அரங்கு சலசலக்கும்.
தென் இலங்கையின் இந்த நாட கங்களில் மாற்றத்தையோ, சேர்க் கையையோ செய்ய திராணியற்று தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ப வர்கள் பார்வையாளர்களாக இருக்கப் போகின்றார்கள்.
சுய நினைவு திரும்புகின்ற சமயங்க ளில் மட்டும் ஒரு அறிக்கையை விடுவார்கள். நம்மையும் மீறியபடி எல்லாமும் நடந்து முடியவே செய்யும்.
வலிமையற்றவர்கள் அல்லது தெளிவான தீர்மானத்தை எடுக்கத் தெரியாகவர்கள் பார்வையாளர்களாக இருப்பதைத் தவிர வேறு எதைச் சாதித்துவிட முடியும். ஒரு வேளை சர்வதேசத்தின் துணையோடு உரி மையைப் பெறுவோம் என்று வீரம் பேசுமோ?
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்,
ஆசிரியர்.
தமிழ் அரசியல் இன்று முக்கியமான ஒரு கட்டத்தை அடைந்திருக்கின்றது. சுருக்க மாகக் கூறுவதானால் தமிழ் மக்களின் அரசியலுக்கு இதுவரை ஏற்பட்டிருக்காத சோதனை இப்போது ஏற்பட்டிருக்கின்றது. கடந்த காலங்களில் தமிழ்
தமிழ் மக்களுக் மக்கள் பல நெருக்கடிகளுக்கு
நன்மையைத் முகங்கொடுத்திருக்கின்றார்கள்.
கூட்டமைப்புப் ஆனால் அறுபத்தைந்து வருட
உறுப்பினர்கள் அரசியல் வரலாற்றில் அவர்
கின்றார்கள். இ கள் பெற்ற ஒரேயொரு வெற்
கொஞ்சம் கூடு றியும் கைதவறிப் போகும்
சிங்கள மக்கள் துர்ப்பாக்கிய நிலை இப்போது
மாகாண சபை ஏற்பட்டிருக்கின்றது.
மட்டுப்படுத்தப் பதின்மூன்றாவது திருத்தம்
அதிகாரத்தை ஒரு சாதனையா அல்லது வெற்
அவர்கள் கருதி றியா என்று விமர்சகர்கள்
எதிராகச் சிங்க விவாதிக்கலாம். எவ்வாறாயினும்
செய்யவில்லை அறுபத்தைந்து வருட அரசியலில் எதிர்த்த அரசிய அதுதான் தமிழ்மக்களுக்குக்
காலப்போக்கி கிடைத்த ஒரேயொரு நன்மை.
செயற்பட முன் தங்களுடைய முயற்சியினால்தான் இந்த நிதி இந்த நன்மை கிடைத்தது என்று தமிழ்த் தலைவர்கள் இன்று
கையாளவில் உரிமை கோரலாம். இந்தத்
மாகாண சபை தலைவர்களின் செயற்பாடுகள்
செயற்பட்டிருர் தான் பதின்மூன்றாவது திருத்தம்
மக்களின் நம் கை நழுவிப் போகும் நிலையை
பெற்று மேலும் இப்போது ஏற்படுத்தியிருக்
அதிகாரங்கை கின்றது என்ற உண்மையை
அடைந்திருக்க நாம் விளங்கிக்கொள்ள
இத் தலைவர்க வேண்டும்.
வருடகாலமாக மாகாண சபையை நீக்க
முற்றுமுழுதாக வேண்டும் என்று இன்று கூறு
இது சிங்கள பு கின்றவர்கள் எல்லோரும் ஒரே -
சந்தேகத்தைத் யொரு குற்றச்சாட்டையே முன்
ஓரளவு சுயாட் வைக்கின்றார்கள். மாகாணசபை
வழங்கியும், த பிரிவினைக்கு இட்டுச் செல்லும்
அதை நிராகரி என்பதே அக்குற்றச்சாட்டு. இந்தக்
அவர்கள் தனி குற்றச்சாட்டில் சிறிதளவும்
செல்கின்றார்க உண்மை இல்லை. ஆனால்
சிங்கள மக்கள் பெரும் பாலான சிங்கள மக்கள்
மாகாண சபை இக் குற்றச்சாட்டை நம்பும்
நிற்காமல் புலி வகையில் தமிழ்த் தலைவர்கள்
தனிநாட்டு நிக
செயற்பட்டபே செயற்பட்டிருக்கின்றார்கள்.
மேலும் வலு6 இருபத்தைந்து வருட காலமாக
பிரச்சினையின் மாகாண சபையை நிராகரித்த
பாராளுமன்ற தன் மூலமும் புலிகளுடன்
பங்குபற்ற மர கூட்டுச்சேர்ந்து தனிநாட்டு
சிங்கள மக்க! நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்
கூட்டமைப்புத் பட்டதன் மூலமும் இந்த நிலை
படுத்துகின்றா மையை இத்தலைவர்கள்
திருத்தத்தை ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.
இது வாய்ப் ப சுருக்கமாகக் கூறுவதானால்
சிங்கள் மக்கா பதின்மூன்றாவது திருத்தத்தை
ஊதிப் பெருப் நீக்க வேண்டும் என்ற பேரின
மூன்றாவது தி வாதிகளின் நோக்கம் நிறை
வழி வகுக்கும் வேறுவதற்கு ஒத்துழைப்பு
முன்னெடுக்கி வழங்கியிருக்கின்றார்கள்.
அரசாங்க மாகாண சபை முறை தமிழ்
திருத்தத்தை ! மக்களுக்குப் பாதகமானதல்ல
முடிவுசெய்தா என்பதைக் கூட்டமைப்புத் தலை
வும் செய்ய மு வர்களே இப்போது ஏற்றுக்
கையை விரிச் கொள்கின்றார்கள். மாகாண
பிரேமச்சந்திர சபையின் மூலம் மாகாணங்
திருத்தத்தை ! களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதி
கொஞ்சங்கொ காரப் பகிர்வு கிடைத்திருக்கின்றது விட்டுக் கடை என்றும், மாகாண சபை முறை எதுவும் இயல்

ாலம் மாகாண சபையை ரிநாட்டு நிகழ்ச்சி நிரலை ழம் பதின்மூன்றாவது ரொகரிப்பதற்குச் ந் தமிழ் தலைவர்கள் மறந்துவிட்டுப் பார்ப்போம். ததை நீக்குவதற்கான
ன்றது என்பது தைத் தடுப்பதற்கான | கூட்டமைப்பு ஈடுபட்டதா?
ல்லை. ஐக்கிய தேசி மர்த்தும் இலக்குடன் னசன், சிறிதுங்க நணாரட்ண ஆகியோ ருடன்
ாநாடொன்றைக் கூட்டி அரச கள். இது பதின்மூன்றாவது பாசனையை முன்வைத்து ற்கான முயற்சியே ஒழியத் சியைத் தடுப்பதற்கான
நமோ ஏமாற்றம்?
க்குச் சிறிதளவாவது
தலைவர்களை என்னவென்று
நீக்கும் விடயம் தொடர்பாக தருகின்றது என்றும்
சொல்வது?
ஒருமித்த கருத்து இல்லை பாராளுமன்ற
பத்தொன்பதாவது திருத்தத்தைக்
என்பதே இதன் அர்த்தம். | இப்போது கூறு
கொண்டு வருவதற்கான முயற்சிகள்
தமிழ் மக்களுக்கு இதுவரை இதே கருத்து இன்னும்
மேற்கொள்ளப்படுகின்ற நிலை
யில் எந்த நன்மையையும் தலான அளவில்
யில் பதின்மூன்றாவது திருத்தம்
தமிழர் விடுதலைக் கூட்டணியோ, ர் மத்தியில் நிலவியது.
இருக்குமா, இல்லையா என்று கேள்வி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ தமிழ் மக்களுக்கு
எழுப்புகின்றார் சுமந்திரன். இப்படிக் !
பெற்றுக் கொடுக்கவில்லை. பட்ட சுயாட்சி
கேள்வி எழுப்புவது தமிழ் மக்களைப்
எந்த நன்மையையும் பெற்றுக் வழங்குகின்றது என்று
பேய்க்காட்டுவதற்கான முயற்சி.
கொடுக்காவிட்டாலும், இந்திய நினார்கள். அதற்கு
பதின்மூன்றாவது திருத்தத்தைப்
- இலங்கை ஒப்பந்தத்தின் கள் மக்கள் கிளர்ச்சி
பாதுகாப்பதற்கான அக்கறை தங்க
மூலம் தமிழ் மக்களுக்குக் 20, மாகாண சபையை '
ளுக்கு உண்டு என்று தமிழ் மக்களை
கிடைத்த நன்மையைப் பாது பல் கட்சிகளும்
நம்ப வைப்பதற்காகவே இப்படியான
காத்துக் கொடுப்பதற்கும் இந்தத் ல் அதை ஏற்றச்
கேள்விகளை எழுப்புகின்றார்கள்.
தலைமையினால் இயலா தென் வந்தன.
இருபத்தைந்து வருட காலம்
றால் வேறு எதற்காக இவர்களின் லமையைத்
மாகாண சபையை நிராகரித்ததன்
தலைமை? ர்கள் சரியாகக்
மூலமும் தனிநாட்டு நிகழ்ச்சி நிரலை
பதின்மூன்றாவது திருத் லை. இவர்கள்
ஏற்றுச் செயற்பட்டதன் மூலமும்
தத்தைப் பறிக்கின்றார்கள் யை ஏற்றுச்
பதின்மூன்றாவது திருத்தத்தை அர
என்று அரச எதிர்ப்புப் பிரசாரம் நதால் சிங்கள்
சாங்கம் நிராகரிப்பதற்குச் சாதகமான
செய்வதன்மூலம் தலைவர்கள் லெண்ணத்தையும்
சூழ்நிலையைத் தமிழ்தலைவர்கள் ஏற்படுத்தியதை ஒரு கணம் மறந்து
தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக் 5 கூடுதலான . ளப் படிப்படியாக
விட்டுப்பார்ப்போம்.
கொள்ளலாமேயொழிய பதின்மூன்றாவது திருத்தத்தை
மக்களுக்கு அதனால் எந்த லாம். ஆனால் கள் இருபத்தைந்து
நீக்குவதற்கான முயற்சி மேற்கொள்
நன்மையும் இல்லை. எங்க மாகாண சபையை
ளப்படுகின்றது என்பது தெரிந்த
ளால் எதுவும் முடியாது நிராகரித்தார்கள்.
பின்னராவது, அதைத் தடுப்பதற்கான
என்று தோற்றுப் போன தலை மக்கள் மத்தியில்
எந்தெந்த முயற்சியிலாவது
வர்களைப் போலக் கையை தோற்றுவித்தது.
கூட்டமைப்பு ஈடுபட்டதா? ஒரு முயற்
விரிப்பதைவிட்டு, கடைசித் தரு சி அதிகாரம்
சியிலும் ஈடுபடவில்லை. ஐக்கிய
ணத்திலாவது மக்களின் நன் மிழ் தலைவர்கள்
தேசியக் கட்சியை ஆட்சியில் அமர்த்தும்
மைக்காகச் செயற்பட முன்வர க்கின்றார்கள் என்றால்
இலக்குடன் செயற்படுகின்ற மனோ
வேண்டும். நாட்டை நோக்கிச்
கணேசன், சிறிதுங்க ஜயசூரிய,
உத்தேச பத்தொன்பதாவது மளா என்ற சந்தேகம்
விக்கிரமபாகு கருணாரட்ண ஆகி
திருத்தம் பாராளுமன்றத் தெரிவுக் ரிடம் தோன்றியது.
யோருடன் சேர்ந்து ஊடகவியலாளர்
குழுவுக்கு வரவிருக்கின்றது. யை நிராகரித்ததோடு
மாநாடொன்றைக் கூட்டி அரச
தெரிவுக்குழுவில் பங்குபற்றிப் களுடன் இணைந்து
எதிர்ப்புப் பிரசாரம் செய்தார்கள்.
பதின்மூன்றாவது திருத்தத்தின் ழ்ச்சி நிரலின் கீழ்
இது பதின்மூன்றாவது திருத்தத்தை
மூலம் தமிழ் மக்களுக்குக் ரது இச்சந்தேகம்
நீக்கும் ஆலோசனையை முன்வைத்து
கிடைத்த நன்மைகளைப் டைந்தது. இனப்
அரசியல் இலாபம் தேடுவதற்கான
பாதுகாப்பதற்குக் கூட்ட - தீர்வுக்கான
முயற்சியேயொழியத் திருத்தத்தை
மைப்புத் தலைமை முயற்சிக்க தெரிவுக்குழுவில்
நீக்கும் முயற்சியைத் தடுப்பதற்கான
வேண்டும். இந்தக் கடைசிச் த்து வருவதன் மூலம்
செயற்பாடல்ல.
சந்தர்ப்பத்தையும் நிராகரிப்பார் ரின் சந்தேகத் தைக்
இந்த முயற்சியில்கூட தலைவர்கள் உறுதிப்
கூட்டமைப்பின் சகபாடிகள் இவர்
களேயானால், தமிழ் மக்களின் "கள். பதின்மூன்றாவது.
களைக் கைவிட்டுவிட்டார்கள்.
நலனில் இவர்களுக்குச் சிறிதள் க்க விரும்புபவர்களுக்கு
எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு
வேனும் அக்கறை இல்லை கிவிட்டது. இவர்கள்
என்ற பெயரில் ஐக்கிய தேசி யக்
என்பது உறுதியாகி விடும். ரின் சந்தேகத்தை
கட்சி அமைப்பொன்றை உரு
எது எப்படி இருப்பினும் பித்துப் பதின்
வாக்கியிருக்கின்றது. இந்த அமைப்பில்
அரசியல் அரங்கில் பேசப் நத்தம் பிரிவினைக்கு
மனோகணேசன், சிறிதுங்க ஜயசூரிய,
(படுவது போன்று 13 என்ற பிரசாரத்தை
விக்கிரமபாகு கருணாரட்ன ஆகி
ஆவது திருத்தச்சட்டம் ன்றார்கள்.
யோரின் கட்சிகளும் தமிழ்த் தேசி
இல்லாதொழிக்கப்பட்டு ம் பதின்மூன்றாவது
யக் கூட்டமைப்பும் உட்பட ஒன்பது
மாகாணசபை முறைமை க்குவதென
கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
நீக்கப்படுமாயின் அதற்காக 5 நாங்கள் எது
ஆனால், பதின்மூன்றாவது திருத்தம்
அர்ப்பணிப்புக்களைச் செய்த டியாது என்று
தொடர்பாக இவர்கள் கூட்டிய
மக்களுக்கு ஏமாற்றமாகவே கின்றார் சுரேஷ்
ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய
அமை யும்
என்பதை 7. பதின்மூன்றாவது
தேசியக் கட்சி உட்பட இந்த அமைப்பின் உரியவர்கள் க்கும் சூழ்நிலையைக்
ஐந்து கட்சிகள் பங்குபற்றவில்லை.
புரிந்துகொள்ள ஞ்சமாக ஏற்படுத்தி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
வேண்டும். 1 நேரத்தில் எங்களால்
அங்கம்வகிக்கும் ஒன்பது கட்சிக் ாது என்று கூறும்
கூட்டில் பதின்மூன்றாவது திருத்தத்தை
ரிப்போர்ட்
ரமலர்
முரசு
நவம்பர் 15 - 21, 2012)

Page 5
செயற்பாடு இருந்தது.
நாளடைவில், கிருபன் மதுரையில் இருந்து இயங்கும் விடயம் கிட்டுவுக்கு தெரியவந்தபோது, கிட்டுவுடன் கிருபன் முறைத்துக் கொண்ட தாக தெரிகிறது. மதுரையில் தாம் தங்கியிருந்து செயற் படுவது, கிட்டுவின் அதிகாரத்தின் கீழ் அல்ல என்பது கிரு . பனின் நிலைப்பாடு. ஆனால், அந்த
புலிகளின் வீழ்ச்
இருக்கலாம் புலிகளின் கப்பல்கள் பலிகளுக்கள்8
இந்த விபரங்களை சொல்வதற்கு,
இந்த இடத்தை விட்டால், வேறு இடம் கிடைக்காது. எனவே தொடரில் இருந்து சற்று விலகி, சில விடயங்களை சொல்லிவிடலாம். இந்த விபரங்கள், உங்களுக்கு புதியவையாக இருக்கலாம். புலிகளின் கப்பல்கள்
அடுத்தடுத்து அடி வாங்கியது குறித்து உங்களுக்கு இதுவரை இருந்துவந்த சில கேள்விகளுக்கு பதிலையும் கொடுக்கலாம்.
இது நடைபெற்ற காலப்பகுதி யில் (90களின் துவக்கத்தில்) விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் கம்யூனிகேஷன் பொறுப்பாளராக இருந்தவரின் பெயர் குட்டி, பிரபாகரனுக்கு வரும் தகவல்களும், பிரபாகரன் வெளியே அனுப்பும் தகவல்களும் குட்டி மூலமாகவே போய் வந்துகொண்டு இருந்தன.
புலிகள் இயக்கத்தில் பல கம்யூனிகேஷன் பொறுப்பாளர்கள் இருந்தார்கள். அவர்கள் வெவ்வேறு தளபதிகளுடன் இணைக்கப்பட்டோ, வெவ்வேறு பிரிவுகளுடன் இணைக்கப் பட்டோ இருந்தார்கள். அப்படி இருந்த மற்றொரு கம்யூனிகேஷன் பொறுப்பாளரின் பெயர் கிருபன்.
யாழ்ப்பாணத்தில் புலிகளின் கம்யூனிகேஷன் பொறுப்பாளராக இருந்த இந்த கிருபன், ராஜிவ்காந்தி கொல்லப்பட்ட காலத்துக்குமுன், இந்திய அமைதிப்படை இலங்கையில் யுத்தம் புரிந்தபோது இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
' நேரத்தில் தமிழகத்தில் (வீட்டுக்காவலில் இந்த இடத்தில் மற்றொரு
இருந்து இயங்கிய கிட்டு, கிருபனைவிட விடயம். கிருபனை, பிரபாகரனே
"சீனியர். சுருக்கமாகச் சொன்னால் நேரடியாக இந்தியாவுக்கு அனுப்பி
இருவருக்கும் இடையே முறுகல்நிலை வைத்தார். கிட்டு அப்போது சென்னை 1 இருந்தது. யில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டி
1 இந்திய அமைதிப்படை இலங்கை ருந்தார். 'ஏதோ காரணங்களுக்காக'
டயில் இருந்த நேரத்திலேயே, கிட்டு கிருபன் தமிழகத்துக்கு அனுப்பி
1 யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப் வைக்கப்பட்ட விடயம், சென்னையில்
1 பட்டார். கிருபன் அதன்பின்னரும் இருந்த கிட்டுவுக்கு தெரிவிக்கப்
மதுரையில் தங்கியிருந்தார். பின், பட்டிருக்கவில்லை.
' சென்னைக்கு சென்று இயங்கத் தமிழகம் வந்த கிருபன்
துவங்கினார். அப்போதும், வேதாரண்ய சென்னைக்கு செல்லவில்லை.
செயற்பாடுகளை அவர் கவனித்துக் மதுரையை தளமாகக் கொண்டு
கொண்டார். அங்கிருந்துதான் புலிகளின் இயங்கினார். மதுரை மற்றும் அதன்
பெரும்பாலான படகுகள் இலங்கைக்கு தெற்கே வேதாரண்யம் வரை அவரது
1 சென்றன. 1 ராஜிவ்காந்தி கொல்லப்பட்டபின்,
ன்னணியம்
லிகளின் தளபதி என
இருந்த இடத்தை நோக்கி சென்ற அறியப்பட்ட பரிதி
சுட்டார்கள். அது பரிதியில் படவி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இதையடுத்து தனது உயிர பாரிசில் நடைபெற்ற சம்
தொடங்கினார் பரிதி. ஆனால், த பவம் இது. சம்பவ தினத்தன்று
வில்லை, ஓட ஓட மொத்தம் 4 தட தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
அந்த இடத்தில் உயிரை விட்டார். அலுவலகத்தைவிட்டு பரிதி
அங்கிருந்து வேகமாக சென்று ம வெளிவந்த போது, இரவு ஆகி
வெளிநாடுகளில் புலிகள் யிருந்தது. அவர் வருகையை எதிர்பார்த்து அந்தப் பகுதியில் செயல்படுகிறது. இதில் இரு பிரி
ஸ்கூட்டர் ஒன்றில் இருவர் காத்திருந்தார்கள்.
வாய்ந்தவை. அவற்றில் ஒன்று பரிதி வெளியே வந்ததும், ஸ்கூட்டரில் இருந்தவர்கள் ஹெல்
தலைமையிலான பிரிவு, கொம் மெட் அணிந்து கொண்டார்கள். அவர்களது முகங்களை மூடும்
பிரிவைச் சேர்ந்தவர். வகையிலான ஹெல்மெட் அது. ஸ்கூட்டரை ஸ்டாட் செய்து பரிதி
நெடியவன் அணி, புலிகளி
(நவம்பர் 15 - 21, 2012

றா புகுந்த கதை என்கின்ற .
சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக்குழு
- இது ஒரு சாதாரண 'கைதி I நடத்திய சுற்றிவளைப்புக்கள் ஒன்றில்
| எஸ்கேப்' என்ற அளவில்தான் மாலைப் 1 கிருபன் சிக்கிக் கொண்டார். அதைய
1 பத்திரிகைகளில் செய்தி வெளியானது. 1டுத்து, அப்போது தமிழகத்தில்
குறிப்பிட்ட றோ அதிகாரி, தமது I சிக்கிக் கொண்ட மற்றைய புலிகள்
மீடியா தொடர்புகள் மூலம், இந்த உறுப்பினர்களுடன் ஒருவராக
செய்திக்கு மறுநாள் காலை இவரும் பூந்தமல்லி சிறையில்
பத்திரிகைகளில் முக்கியத்துவம் அடைக்கப்பட்டிருந்தார். பூந்த
கொடுக்கும் வகையில் சில மல்லியில் தனி செக்ஷன் ஒன்றில்
ஏற்பாடுகளை செய்தார். புலிகள் வைக்கப்பட்டிருந்தார்கள்.
அந்த வாரம் வெளியான வார திடீரென, தமிழகப் பத்திரிகையில் சஞ்சிகை ஒன்றிலும், கிருபனின் 1 பூந்தமல்லி சிறையில் இருந்து புலி
1 எஸ்கேப் ஸ்டோரி இடம்பெற்றது. 1 ஒருவர் தப்பிய செய்தி வெளியானது.
அதை எழுதிய பத்திரிகையாளர் 1 அப்படி தப்பியவர் இந்த கிருபன்தான்.
தற்போதும் மீடியாவில் உள்ளார். 1 சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு
சஞ்சிகை வெளியிட்ட எஸ்கேப் அழைத்துச் சென்றபோது அவர்
ஸ்டோரிக்கு தகவல் சப்ளை செய்த தப்பிவிட்டார் என்பதே பத்திரிகைச்
தும், நாம் குறிப்பிட்ட றோ அதிகாரி செய்தி. அவரை தமிழகப் பொலிஸ்
தான். (2000களில் ரிட்டயரான அந்த 'வலை விரித்து' தேடுவதாகவும் பத்திரி
| றோ அதிகாரி, ஓய்வு பெற்றபின் கைகளில் செய்திகள் வெளியாகின.
|சொந்த மாநிலம் சென்றபின், தமிழக காவல்துறையின் வலையில் | தற்போது வெளிநாடு ஒன்றில் 1 கிருபன் சிக்கவில்லை. யாருடைய
வசிக்கிறார்) கிருபன் தப்பிய, கதை விலாவாரியாக 1 இந்திய ஊடகங்களில் வரவேண்டும்
என்று றோ அதிகாரி ஏன்
விரும்பினார்?
இந்திய மீடியா செய்திகளை கைகளிலும் சிக்காத கிருபன்
க்ளோஸாக ஃபாலோ செய்யும் வேதாரண்யம் சென்று,
புலிகளுக்கு அந்த செய்தி தெரிய அங்கிருந்து படகுமூலம்
1 வரவேண்டும் என்பதற்காகவா? இலங்கை சென்றுவிட்டார்.
கிருபன் தப்பியது உண்மைதான் பூந்தமல்லி சிறையில்
என்று புலிகளை நம்ப வைக்க இருந்து கிருபன் தப்பிய
வேண்டும் என்பதற்காகவா? சாகசம் பற்றி சிறிது காலம்
அது ஒரு சாகசச் செயல் என்று புலிகள் இயக்கத்துக்குள்
புலிகளுக்குக் காட்டி, புலிகள் சிலாகித்துப் பேசப்பட்டது.
இயக்கத்துக்குள் கிருபனுக்கு இந்த 'தகுதி', அவரை புலி
செல்வாக்கு ஏற்படுத்திக் களின் தலைவர் பிரபாகரனின் கொடுக்கும் முயற்சியா? நெருங்கிய வட்டத்துக்குள் மேலேயுள்ள கேள்விகளுக்கான வரை கொண்டுபோய் சேர்த் பதில், 'ஆம்' என்பதாக இருந்தால், தது. இயல்பில் வயர்லெஸ் 1 பூந்தமல்லி சிறையில் இருந்து | ஒப்ரேட்டராக இருந்த கிருபன். 1 கிருபனின் எஸ்கேப், ஒரு செட்டப் பிரபாகரனின் பிரத்தியேக
நாடகம் என்றாகிறது. றோ அவரை வயர்லெஸ் ஒப்பரேட்டர் குட்
தப்ப வைத்து, தமிழக பொலிஸிடம் டிக்கு உதவியாக நியமிக்கப்
சிக்காமல் வேதாரண்யத்தில் இருந்து பட்டார்.
அனுப்பி வைத்தது என்றும் ஊகிக்க வயர்லெஸ் ஒப்பரேஷனில்
வைக்கிறது. ஒரே நபர், 24 மணிநேரமும்
அந்த ஊகம் சரியாக இருந்தால், பணியில் இருப்பது சாத்திய
கிருபன், புலிகள் இயக்கத்துக்குள் மில்லை. இதனால், குட்டி
1 ஊடுருவ விடப்பட்ட றோவின் ஸ்பை பணியில் இல்லாத நேரங்
| என்று அர்த்தமாகிறது. களில் கிருபனும் பிரபா
அப்படியான ஒரு நபர், கரனுக்கு வரும் தகவல்களை ரிசீவ்
பிரபாகரனின் வயர்லெஸ் பண்ணுவதுண்டு. பிரபாகரன் கொடுக்
தொடர்புகளை கையாண்டால் கும் தகவல்களை அனுப்பி வைப்பது
என்னாகும்? தாய்லாந்தில் இருந்து முண்டு.
| கிட்டு இலங்கைக்கு கப்பல் ஒன்றில் இதுவரை சரி. இப்போது ஒரு |ட்டுவிஸ்ட்.
1 செல்லும் விபரம், இந்திய உளவுத் கிருபன் பூந்தமல்லி சிறையில்
துறைக்கு முன்கூட்டியே தெரிந்திருக்க இருந்து எப்படி தப்பினார்?
சான்ஸ் உள்ளது அல்லவா? அந்த நாட்களில் சென்னை
புலிகளின் கப்பல்கள் பற்றிய பத்திரிகைகளில் பணிபுரிந்த இரு
1 இரகசியங்கள் உளவுத்துறை செய்தியாளர்கள் பின்னர் கூறிய
1 களுக்கு போவது பற்றி இதுவரை தகவலின்படி, கிருபன் தப்பிய செய்
1 வந்துவிட்டோம். வந்ததுதான் திக்கு மீடியா கவரேஜ் கிடைக்கும்படி
வந்தோம் மற்றொரு விஷயத்தையும் பார்த்துக் கொண்டவர், யார் தெரியுமா?
1 தொட்டுவிட்டு போகலாம். இது அப்போது உளவுத்துறை றோவின்
1 கொஞ்சம் சென்சிட்டிவ் மேட்டர். சென்னை அலுவலகத்தில் பணிபுரிந்த
அதிகாரி ஒருவர்தான்!
(தொடரும்...)
வைத்திருக்கும் அணி. ஒருகாலத்தில் புலிகளின் ஊடகங்கள் என அறியப்பட்டவையும், இவர்களிடம்தான் உள்ளது. அதுதான், அவர்களது பலம்.
அந்த அணியின் அளவுக்கு தற்போது வளர்ந்துவிட்ட மற்றைய அணி, விநாயகம் தலைமையிலான அணி. இதன் தலைவர் விநாயகம், புலிகளின் உளவுப் பிரிவில் தளபதியாக இருந்தவர். தற்போது, பிரான்சிலும், ஜெர்மனியிலும் மாறிமாறி இருந்து வருகிறார். இந்த அணிக்கு, களத்தில் யுத்தம் புரிந்து விட்டு, தற்போது வெளிநாடுகளில் வசிக்கும் போராளிகளின் ஆதரவு உண்டு, வெளிநாடுகளில் உள்ள கணிசமான புலி ஆதர வாளர்களும் தற்போது இவர்கள் பக்கம் சாயத் தொடங்கி யுள்ளனர்.
விநாயகம் அணியின் பலம், களத்தில் யுத்தம் புரிந்தவர்கள், வெளிநாடுகளில் பண முறைகேடுகள் எதிலும் இதுவரை பெரிதாக சிக்காதவர்கள், பழைய செயற்பாட்டாளர்கள் (நெடிய வன் அணி) செய்த பண முறைகேடுகளை தட்டிக் கேட்பவர்கள் என்ற பெயர்.
இந்த அணியின் பலவீனம், ஊடகப்பலம் கிடையாது. புலி ஆதரவாளர்களை வாசகர்களாக கொண்டுள்ள பெரும் பாலான ஊடகங்கள் நெடியவன் குழுவின் கட்டுப்பாட்டில் இருப்பதால், விநாயகம் குரூப்பின் நடவடிக்கைகள் ஊடகங் களில் துரோகச் செயல் என வெளியாகும்.
அத்துடன், தமிழக அரசியல்வாதிகளுக்கான மாதாந்த பண வழங்கல்களை கொடுப்பது, சொத்துக்களை வைத்திருக்கும் நெடியவன் குரூப் என்பதால், விநாயகம் குரூப்புக்கு அந்த விளம்பரமும் இல்லை.
சமீபத்தில், இளையராஜாவின் கனடா இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆட்கள், நெடியவன் குரூப். அந்த எதிர்ப் புக்கு ஊடகங்களில் கிடைத்த அதீத முக்கியத்துவத்தை நீங்கள் கவனித்திருக்கலாம். அதுதான், நெடியவன் குரூப்பின் பலம்.
(22 ஆம் பக்கம் பார்க்க...)
ார்கள். துப்பாக்கியால் ஒரு தடவை
ல்லை. ரைக் காப்பாற்ற வீதியில் ஓடத் பபியோடும் அவரது முயற்சி பலிக்க
வைகள் சுடப்பட்டு, கீழே விழுந்து, அவரைச் சுட்டவர்கள், ஸ்கூட்டரில் றைந்தனர். இயக்கம், நான்கு பிரிவுகளாக வுகள் பெரியவை, மற்றும் பலம் நோர்வேயில் உள்ள நெடியவன் லைப்பட்ட தளபதி பரிதி, அந்தப்
ன் வெளிநாட்டு சொத்துக்களை
ரமலர் முரசு

Page 6
(நெடிலம்
கரந்தம்
அவர்களின் பின்ன
2, கிழக்கு, பே யெங்கும் பயணம் எல்லைகளையும் யார்? அவரது சிற 3. ஆன்மா எ
யூத மதகுரும். மூன்று வினாக்கம் என்ன பதில் சொ. ஒருபுறம் இருக்கப் கேள்விகளிலிருந் ஏதாவது புரிகிறது மாகப் பார்த்தால் வினாக்களும் வெ இட்டு நிரப்பப்பட்ட தெரிகிறதல்லவா?
ஏதுமின்றி, வெறும் பா.ராகவன் கேட்கப்பட்டதுபோ
உண்மையில்
களுக்கு வம்பு நே ள் கவே, தன்மூலமாக
மதம் உயர்வானது என்கிற எண்ணம் அர்த்தங்கள் பொம் நிகழ்த்தப்படும் எதற்கும்
இருந்ததாலுமே இப்படியொரு
வினாக்களுக்கான தான் உரிமைகொள்ளவோ,
முடிவுக்கு வந்தார்கள்.
அவர்கள் நிச்சயம் பெருமைப்படுவதற்கோ ஏது
இதற்காக யூதர்களின்
சர்வநிச்சயமாக மு மில்லை என்று மிகத் தெளிவாகச்
தலைமையகமான இஸ்ரேலுக்கு ஓட விடைகள் தெரிந்தி சொல்லிவிட்டார் அவர். ஆன்
முடியுமா? அப்படி ஓடினால்
அவர்கள் நம்பியது மிகத்தின் மிகக் கனிந்தநிலை
தான் அங்கே யூத குருமார்கள்
முக்கியமாகக் கவ என்பது இதுதான். இந்த ஒரு
இருப்பார்களா? எல்லோரும்தான்
விஷயம். நிலைக்காகத்தான் எத்தனையோ
இடம்பெயர்ந்து மத்திய ஆசியா
ஏனெனில், மு முனிவர்களும் யோகிகளும்
முழுவதும் பரவி வசித்துக்
களுமே சரித்திரம் ! பல்லாண்டு காலம் கடுந்தவம்
கொண்டிருக்கிறார்களே.
முகம்மது நபியின் புரிந்திருக்கிறார்கள். 'தான்
ஆனால் அன்றைக்கு மெக்கா
ஏழாம் நூற்றாண்டு என்கிற ஒரு விஷயத்தை
வில் யூதர்கள் அதிகம் இல்லை. யூத
வினா என்றால், இ முற்றிலுமாகக் களையமுடியும்
குருமார்கள் ஒருவர்கூட இல்லை.
வயதை யூகித்துப் போதுதான் ஆன்மிகம் வசப்படும்
ஆகவே யத்ரீப் நகரில் வசித்துவந்த
ஆதி காலத்தில் பா என்பார்கள்.
சில யூத ரபிக்களைச் சந்திக்க ஆள்
அதற்கும் முன்னாள் முகம்மது ஒரு பழுத்த
அனுப்பினார்கள்.
களுக்கு முன்பு நட ஆன்மிகவாதி.
பிரச்சினை இதுதான். முகம்மது
உள்ளடக்கிய வின அது ஒருபுறமிருக்க,
ஓர் இறைதூதர்தானா? அவர்
அப்புறம், இருக்க இந்த முகம்மதுவை என்ன
சொல்வதையெல்லாம் நம்பி,
ஆன்மா. இன்றைக் செய்து தடுத்து நிறுத்தலாம்
ஏற்பதற்கில்லை. மந்திரவாதியோ
என்ன என்கிற விவ என்று குறைஷிகள் கூடி
என்று சந்தேகப்படுகிறோம். என்ன
விடைதேடும் ஞானி ஆலோசிக்கத் தொடங்கியதைப்
செய்து அவரை பரீட்சித்தால் சரியாக
செய்கிறார்கள். பார்க்கலாம். அவருக்கு எதிராகச்
இருக்கும்? ஆண்டாண்டு காலமாக
ஆகவே, எப்படி சாத்தியமுள்ள அத்தனை
இருந்துவரும் அரபுகளின் நம்பிக்கை
உண்மையான இன பிரசாரங்களையும் முடுக்கிவிடுவது, களை அவர் கேள்விக்குள்ளாக்கு
தானா என்பது இக் புனித யாத்திரைக் காலத்தில்
கிறார். அடிப்படையே தகர்ந்து
அவர் எப்படி எதிர்க் பிரச்சினையில்லாமல் தமது
விடும் போலிருக்கிறது. அரபுகளின்
என்பதிலிருந்து தெ வர்த்தக உறவுகளைப்
வழிபாட்டு உருவங்களை அவர்
குறைஷிகளுக்கு ந பலப்படுத்திக்கொள்வது என்கிற
மதிப்பதில்லை. உருவமற்ற ஒரே
அனுப்பி வைத்தார் ஒரு திட்டம் அவர்களுக்குப்
இறைவன் என்றொரு புதிய கருத்தை
வினாக்களைப் போதுமானதாக இல்லை.
முன்வைத்து மக்களை ஈர்க்கிறார்.
குறைஷிகள் நேரே ஆகவே, சற்றே மாறுபட்ட
அவர் உண்மையா, போலியா என்று
வந்து அவற்றை மு விதத்தில் முகம்மதுவை
எங்களுக்குத் தெரிந்தாக வேண்டும்.
சொல்லக் கோரினார் இன்னொருவிதமாகவும் பரீட்சித்து,
இதற்கு யூத குருமார்கள்தான் ஒரு
முகம்மது, படித் அவர் ஒரு பொய்யர்தான்
வழி சொல்லவேண்டும்.
அதுவும் சரித்திரம்? என்பதை நிரூபிப்பது
மெக்கா நகரத்து வணிகர்களின்
இல்லை. அந்த ஆன் என்று முடிவு செய்தார்கள்.
இந்தக் கோரிக்கை, யத்ரிப் நகரில்
அவர் இறைவனால் இங்கேதான் அவர்களுக்கு
வசித்துவந்த யூத குருமார்களின்
கப்பட்ட ஒரு மனித யூதர்களின் நினைவு வந்தது.
சபைக்குப் போய்ச் சேர்ந்தது.
தமது உள்ளுணர்வி படித்த யூதர்கள், பண்டிதர்களான
அவர்கள், முகம்மது குறித்து
பயணம்செய்து, ஆ. யூதர்கள். அறிவில் சிறந்த
மெக்காவாசிகள் சொன்ன ஒவ்வொரு
சிகரங்களைக் கண் யூதர்கள். யத ரபிக்கள் யூத மதக்
தகவலையும் கூர்மையாக
முகம்மதுவின் ஆன் குருக்களாக விளங்கும் இவர்கள்,
கவனித்துக் கேட்டார்கள். தமக்குள்
சார்ந்ததல்ல. தர்க்க யூத மதச் சட்டங்களிலும்
நீண்டநேரம் ஆலோசனை விற்பன்னர்கள், தனியொரு
குதர்க்கங்களுக்கே நடத்தினார்கள். சமஸ்தானம், தனியொரு
இறுதியில், முகம்மதுவைப்
இடமில்லை. உள்ள நீதிமன்றம் என்று யூதர்
பரிசோதிக்க மூன்று வினாக்களை
மிகக் கனிந்தநிலை களிடையே இந்த ரபிகளின்
அவரிடம் கேட்கச் சொல்லி அரபு
வாழ்ந்தவர். தாம், இ செல்வாக்கு மிகப் பெரியது.
களிடம் சொல்லி அனுப்பினார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மன்னர் அளிக்கும் தீர்ப்புகளை
"இதுதான் பரீட்சை. இவைதான்
கருவி என்பதை அ மாற்றி வழங்குமளவுக்கே
கேள்விகள். இதற்கு மேலான
தெளிவாக உணர்ந் செல்வாக்குப் பெற்ற ரபிக்கள்
கேள்விகள் என்று எதுவுமில்லை.
தனக்கென்று எதுவு இருந்திருக்கிறார்கள்."
இந்த மூன்று கேள்விகளுக்கும் அந்த
தெரியாது என்பதை இத்தனைக்கும் யூதமதம்
முகம்மது என்ன பதில் தருகிறார்
மிகத் தெளிவாகத் ! தோன்றியபோதே உதித்தவர்கள்
என்றுகேட்டு வந்துசொல்லுங்கள்.
திருந்ததுதான். மற்ற அல்ல அவர்கள். யூதர்களின்
அவர் சொல்லும் பதில்கள் சரி
அவருக்கும் உள்ள தேவதூதரான மோசஸ் மூலம்
யானவையாக இருக்குமானால்,
ஜிப்ரீல் மூலம் இரை இறைவன் அளித்த வேதமான
சந்தேகத்துக்கு இடமில்லாமல் அவர்
கும் வேதவரிகளை "தோராவில் ரபிக்கள் பற்றிய
இறைதூதர்தான் என்று நீங்கள்
நண்பர்களுக்கு ஓதி குறிப்புக்கள் ஏதும் கிடையாது.
நம்பலாம். பதில்கள் சரியில்லை
செய்து கொண்டிரு பின்னாளில் 'தால்மூத்' என்ற
என்றால், அவர் பித்தலாட்டக்காரர்
படைக்கப்பட்டதன் யதச் சட்டதிட்டங்களும் யூத
தான் என்பதில் சந்தேகமில்லை”
அதுதான் என்பதில் நம்பிக்கைகளும் அடங்கிய பிரதி
என்று சொன்னார்கள்,
மழைத்துளி அளவு உருவாக்கப்பட்ட காலத்தில்தான்
யூத மதகுருமார்கள் எழுப்பிய
இல்லை. ரபிக்களுக்கான முக்கியத்துவம்
அந்த மூன்று வினாக்களுக்கு
ஆகவே, தம்மு கூடியது. Rabbincal Judaism
சத்தியமாக எந்த அராபியருக்கும்
வினாக்களுக்கு மறு என்றே குறிப்பிடும் அளவுக்கு
விடை தெரிய நியாயமில்லை. தால்முதி காலத்தில் ரபிக்களின்
முகம்மது ஓர் அராபியர். எழுதப்
சொல்வதாகச் சொல்
களை அனுப்பிவை செல்வாக்கு உச்சத்தை எட்டி
படிக்கத் தெரியாதவர், யாரிடமும் இருந்தது.
பாடம் கேட்டவரும் அல்லர். எனவே
விபரீதம் இங்கே அத்தகைய யதி மதகுருமார்
யூத குருமார்களுக்கு மட்டுமே விடை
அதெப்படி அவர் அ களை அணுகி, தங்கள் பிரச்சினை |
தெரிந்த அந்த வினாக்களுக்கு
வாதமாக, மறுநாள் க்கு ஒரு தீர்வு கேட்பது என்று
அவர் எப்படி பதில் சொல்கிறார்
தாகச் சொல்லிவிட முடிவு செய்தார்கள். மெக்கா
பார்க்கலாம் என்று புறப்பட்டார்கள்
சொல்லிவிட்டாரே 6 நகரத்து குறைஷிகள், தமது
குறைஷிகள்.
அன்றிரவு ஜிப்ரீல் வ தகுதிகள் பற்றிய தாழ்வு
1. ஆதி காலத்தில் தமது
தாளுக்கு விடைகள் மனப்பான்மை அவர்களுக்கு
சமூகத்தினரை விட்டுத் தனியே
விட்டுப் போய்விடும் மேலோங்கியிருந்ததனாலும், யூத
பிரிந்துபோன இளைஞர்கள் யார்?
06)
தின.

உளவு இளவரசிக்கு சிலை
ல?
நோபல் பரிசிற்கு சிபார்சு
ணி என்ன? ற்கு திசை செய்து இரு
தொட்ட பயணி . ப்பு என்ன?
18-ம் நூற்றாண்டில் எபது என்ன?
இந்தியாவின் மைசூர் ர்களின் இந்த
பகுதியை மன்னர் திப்பு தக்கு முகம்மது
சுல்தான் ஆண்டு வந்தார். ன்னார் என்பது
அவரின் நேரடி வாரி டும். இந்தக்
சான நூர் இனயத் கான் து உங்களுக்கு
இரண்டாம் உலகப் போர் ? மேலோட்ட
சமயத்தில் பிரிட்டனுக் முதல் இரு றும் சொற்களால்
காக பிரான்சில் இருந்து வை போலத்
உளவு வேலைகளில் உள்ளார்த்தங்கள்
ஈடுபட்டு வந்தார். உளவு னே வம்புக்கு
இளவரசி என்று அழைக்கப்பட்ட 30 வயதான நூர் இனயத் கான்
ஜெர்மனியின் நாசிப்படையினரால் அப்போது பிடிக்கப்பட்டார். யூத மதகுருமார்
பின்னர் 1944-ம் ஆண்டு அவர் கொடுமைப்படுத்தப்பட்டு சுட்டுக் க்கம் ஏதுமில்லை.
கொல்லப்பட்டார். இந்திய இந்த
உளவு இளவரசி நூரின் தியாகத்தை ஞாபகப்படுத்தும் விடைகளை
விதமாக லண்டனில் உள்ள கோர்டன் ஸ்குயர் கார்டன் அறிவார்கள்.
பகுதியில் அவருக்கு மார்பளவு சிலை திறக்கப்பட்டுள்ளது. கம்மதுவுக்கு
அவரின் தைரியத்தையும் தியாகத்தையும் புகழ்ந்து, பாராட்டி ருக்காது என்று . தான் இதில்
ராணி எலிசபெத்தின் மகள் இளவரசி அன்னே இந்த சிலையை னிக்கவேண்டிய
திறந்து வைத்தார்.
பிரிட்டனில் திறக்கப்பட்ட முதல் முஸ்லிம் சிலை இதுவாகும். தல் இரு வினாக்
மேலும் ஆசியாவின் முதல் பெண் சிலையும் இதுவே என்றும் தொடர்பானவை.
கூறப்படுகிறது. 60 வருடங்களுக்கு பிறகு கொடுக்கப்பட்டிருக்கும் காலமான கி.பி
இந்த கெளரவம் பத்துமாதம் கொடுமைப்படுத்தப்பட்ட அவரின் க்கு இது சரித்திர
தியாகத்திற்கு இணையானது அல்ல என்றும் கூறப்படுகிறது. க்கேள்விகளின் பார்க்கலாம். தி காலம் அது. ல் பல நூற்றாண்டு ந்த சங்கதிகளை ாக்கள் அவை. வ இருக்கிறது கு வரை அது
பாகிஸ்தானில் தீவிர னாவும், அதற்கான
வாதிகளின் கட்டுப்பாட்டில் பியரும் இருக்கவே
உள்ள பகுதிகளில் பெண்
கல்வி மற்றும் பெண்கள் டயும் முகம்மது
உரிமைக்காக குரல் றைதூதர்
கொடுத்து வந்தவர் 15 கேள்விகளை
வயது சிறுமி மலாலா. கொள்கிறார்
பெண் கல்வி குறித்து, பரிந்துவிடும் என்று
தைரியமாக கருத்து தெரி ம்பிக்கை சொல்லி கள், யூத ரபிக்கள்.
வித்த அவரை மிங்கோரா பெற்றுக்கொண்ட
நகரில் தலிபான் தீவிரவாதி முகம்மதுவிடம்
கள் கண்மூடித்தனமாக ன்வைத்து, பதில்
துப்பாக்கியால் சுட்டனர். ர்கள்.
இதனால் தலையில் குண்டு பாய்ந்து உயிருக்கு போராடிய தவரல்லர்.
அவர், இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் மருத்துவமனையில் வாய்ப்பே
சேர்க்கப்பட்டு தற்போது ஓரளவு தேறி வருகிறார். மோ? ம்ஹும்.
இவர் மீதான தாக்குதலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்
கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. பெண்கள் உரிமையை ர.சராசரி மனிதர்.
நசுக்கும் தலிபான்களின் முயற்சியை எதிர்க்கும் சக்திவாய்ந்த ன் அடிச்சுவட்டில்
அடையாளமாக மலாலா உருவெடுத்துள்ளார். ன்மிகத்தின்
இந்நிலையில், மலாலாவின் துணிச்சல்மிக்க நடவடிக்கையை உடைந்தவர்.
பாராட்டி அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க மிகம், தத்துவம்
வேண்டும் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ங்களுக்கோ,
குரல் கொடுத்துள்ளனர். அங்கே
இதுதொடர்பாக ஏராளமானோர் பேரணியாகச் சென்று, பார்ந்த பக்தியின்
பிரதமர் டேபிட் கேமரூன் மற்றும் மூத்த அதிகாரிகளை பில் லயித்து
சந்தித்து, மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை றைவனால் ருக்கும் ஒரு
செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்காக சுமார் வர் மிகத்
30,000 பேர் கையெழுத்திட்ட மனுவையும் அளித்தனர். திருந்தார்.
இதேபோல் கனடா, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடு ம் சுயமாகத்
களிலும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நோபல் கமிட்டி மட்டும் அவர்
விதிகளின்படி, அரசு மற்றும் தேசிய சபைகளின் உறுப்பினர்கள் தரிந்து வைத்
போன்ற முக்கிய பிரமுகர்கள்தான் நோபல் பரிசுக்கு பரிந்துரை வர்களுக்கும்
செய்யமுடியும். வித்தியாசம். வன் தனக்களிக் அவர் தம் கோட்டி உணரச்
தார், தானம் நாக்கமே அவருக்கு ஒரு
மைசூர் மகாராஜா சந்தேகமும்
வுக்கு சொந்தமான
200 ஆண் டு கள் வைக்கப்பட்ட
பழமையான சாரட் நாள் விடை
வண்டி பிரிட்டனில் லி, வந்தவர் தார்.
இந்த மாதம் 24ஆம் நான் வந்தது.
திகதி ஏலத்துக்கு வர தனை உத்தர
உள்ளது. நுணுக்க விடைதருவ
மான வேலைப்பாடுகள் நிறைந்த இந்த சாரட் வண்டியை முடியும். அவர்
பிரிட்டன் மன்னர் குடும்பத்தினர் வரும்போது அவர்களுக்காக என்பதனாலேயே
பயன்படுத் தப்பட்டுள்ளது. 1974ஆம் ஆண்டில் மகாராஜாவால் து கேள்வித்
வழங்கப்பட்ட இந்த சாரட் வாகனம், ஆஸ்திரேலியாவில் அந்த எழுதி வைத்து
ஆண்டே ஏலம் விடப்பட்டது. தற்போது இது ரூ.87 இலட்சம் ரா என்ன?
வரை விலை போகும் எனத் தெரிகிறது. (தொடரும்...)) மலர்)
'நவம்பர் 15 - 21, 2012 ரசு
ஏலம்

Page 7
அலசுவது -மதியூகி
கொலைக் குற்றவாளிகளும் திருடர்கள் என எந்தப் பாகுபாடு துன்பங்களை அனுபவிக்கின்றனர். இவர்களிடையேதான் சந்தேகம் முறையாக நிரூபிக்கப்படாமல் பல வருடங்களாக தமிழ் அரசியல் கை தவிக்கின்றார்கள். உண்மையான புலிகள் தற்போது புனர்வாழ்வு வ செய்யப்படுகின்ற போதும், சிறைகளில் துன்பம் அனுபவித்தே தமது விடுதலை கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த நிலைமை மாறவே சூழலில் இருக்கவேண்டும். கைதிகள் சட்டம் விதிக்கும் தண்டனை? துன்பங்களை அனுபவிக்காமல் இருப்பது உறுதி செய்யப்படவேண்டு
Pagi
ன்று வருடங்களுக்குப்பிறகு ஊடகங்களுக்கு உயிர்
கொடுத்த பரபரப்புச் சம்பவமாக வெலிக்கடைச் சம்பவம் அமைந்தது.
"கைதிகளுக்கும் அதிரடிப் படையினருக்கும் ஆயுத மோதல் பலர்
மரணம், அதிகாலைவரை தாக்குதல்கள் தொடர்ந்தன என்ற செய்தியை தலைப்புச் செய்தியாக கொண்டுவருவதிலும், அச்சிட்டு சந்தைப்படுத்துவதிலும் கைதேர்ந்த ஊடகங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியது.
புலிகளுடனான பிரச்சினைகளுக்குப்பிறகு பெருமளவானோர் பலியாகியிருக்கும் தாக்குதல் சம்பவம் இது. நவம்பர் மாதம் 10ஆம் திகதி வெலிக்கடைச் சிறையில்
விஷேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட தயாராகிக் கொண்டு இருந்தனர்.
இந்தச் செய்தி சிறைக்குள் இருந்த சண்டியர்களையெல்லாம் சினம் கொள்ளச் செய்தது, தங்களுக்காக இல்லாமல் அரசியலுக்காகவும், சில அதிகாரத்தில் இருப்பவர்களின் தேவைகளுக்காகவும், கொலை,கொள்ளை என அத்தனை சட்டவிரோதச் செயல்களையும் செய்தவர்கள்.
தமது விடுதலைக்கு உதவாதவர்களை வெளியில் வந்ததும் கவனிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த அந்தக் கைதிகள் சிறைக்குள்ளேயே சிற்றரசர்களைப்போல் அதிகாரம் செய்து கொண்டிருப்பவர்கள்.
இவர்களுக்கு மூன்று வேளையும் விரும்பிய உணவு வந்து சேர்ந்துவிடும். சர்வதேசம்வரை தொடர்பு கொள்வதற்கு தொலைபேசி வசதிகள், போதைப்பொருள்
வியாபாரம் என்பவற்றுக்கு மேலாக சிறைக்குள்ளேயே சேவகம் செய்வதற்கு ஆட்கள் என சிலரின் வாழ்வு உள்ளுக் குள்ளேயே உல்லாசமாகத்தான் இருந்தது.
எழுதுவதற்கு கூச்சமாக இருந்தாலும் இவ்வாறான குற்றவாளிகளுக்கு சிறைகளுக்குள்ளேயே பாலியல் தேவைக்கு
ஆட்களும் கிடைக்கின்ற வசதிகளும் இருந்திருக்கின்றது.
இவர்களை சோதனை செய்து அவர்களிட மிருந்து போதைப் பொருட்களையும், தொலைபேசிகளையும், பாதுகாப்புக்காக வைத்திருக்கும் ஆயுதங்களையும் படையினர் பறித்துவிட்டால் பின்னர் என்ன மரியாதை இருக்கும். சோதனை செய்ய வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று தயாராகவே இருந்தார்கள்.
குறிப்பிட்ட சிறைக்கூடத்துக்குள்ளே சோதனைகள் ஆரம்பமானபோது படையினர் மீது கைதிகள் தாக்கத் தொடங்கினார்கள். ஏற்கெனவே ஆயத்தமாக வைத்திருந்த போத்தல், கல், இரும்புக்கம்பிகள் என எல்லாவற்றையும் பிரயோகித்தார்கள். பதிலுக்கு சிறைக்காவலர்களும், பொலி
ஸாரும் திருப்பித் தாக்கத் தொடங்கினார்கள். சிறைக்கைதிகள் சிறைகளை உடைத்துக்
கொண்டார்கள். பொலிஸாரால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் போகவும் இராணுவத்தை உதவிக்கு அழைத்தார்கள்.
இராணுவம் வருவதற்குள் சிறைக் கைதி கள் உள்ளே இருந்த ஆயுதக் களஞ்சியத்தை உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை கையில் எடுத்துக் கொண்டனர்.
ஏற்கனவே ஆயுதங்களைக் கையாண்டு பரிச்சயம் உள்ளவர்கள் என்பதால் அவர்களுக்கு அந்தச் சூழல் புதிய உற்சாகத்தைக் கொடுத்தது. அதிரடிப் படையினரை நோக்கிச் சுடத் தொடங்கி னார்கள். பதிலுக்கு அதிரடிப் படையினரும் தாக்கினார்கள்.
சிறைக்கூட வளாகமே போர்க்களம்போல் காட்சியளித்தது. புலிகள் விமானத்தளத்தைத் தாக்கியபோது பார்த்த காட்சிகளைப் போல் சூழல் இருந்தது. பேஸ்லைன் வீதி போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு சிறை வளாகத்தைச்சுற்றியும் பாதுகாப்பை பலப்படுத்தினார்கள்.'
கட்டுக்கடங்காமல் நிலைமை மோச மடைந்தது. கைதிகள் உள்ளிருந்து தாக்கியதால் அவர்கள் பாதுகாப்பாக தாக்குதல் நடத்தும் நிலை இருந்தது. படையினர் பாதுகாப்பற்று வெளியிலிருந்து நிலைமையை எதிர்கொள்ளவேண்டியிருந்தது.
இதனால் அதிரடிப்படையினருக்கும் பாதிப்புக்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் என்ன விலை கொடுத்தும் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் படையினர் இருந்தனர்.
தாக்குதல்கள் தீவிரமடையத் தொடங்கின. இழப்புக்களும் அதிகரித்தன. களுதுஷார உட்பட 11 பாதாள உலகக் குழுவினர் உட்பட 27பேர் பலியானார்கள். 45பேர் படுகாயமடைந்தனர், காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலைமை மோசமாக இருப்பதாக வைத்தியசாலை தக வல்கள் தெரிவித்தன.
ஆயுதக்களஞ்சியத்தில் 85 ஆயுதங்கள் இருந்ததாகவும், அதில் 80 ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், 5 ஆயுதங்களைக் காணவில்லை என்றும் ஒரு
வெலி
தாக்கு வெடி மர்மம்
(நவம்பர் 15 - 21, 2012

ம்.
இலங்கையிலுள்ள சிறைகளில் இதுபோன்ற பல சம்பவங்கள் பல கால
கட்டங்களில் நடந்துள்ளன. நகளும் இல்லாமல் குற்றவாளிகள்
அதிகாரிகளுக்கும் கைதிகளுக்குமிடையில் த்தின் பேரிலும், குற்றங்கள்
மோதல்கள், கைதிகளுக்கும் கைதிகளுக்கு கதிகள் சிறைகளில் சிக்கித்
மிடையே மோதல்கள், கைதிகளைப் பார்க்கச் பழங்கப்பட்டு வெளியில் விடுதலை
சென்ற பிரமுகர்களை கைதிகள் தாக்கிய | வாழ்க்கையை தொலைத்த பலரின்
சம்பவங்கள் என நடந்திருக்கின்றன. லண்டும். சிறைகள் பாதுகாப்பான
கைதிகளுக்கிடையே இன ரீதியாக திட்டமிட எயைத் தவிர அநாவசியமான
டும், திட்டமிடப்படாமலும் தாக்குதல்கள் நடந்தேறியுள்ளன.
கடந்த மாதம் கூட சிறைகளிலுள்ள
பெண்கள் நடத்தப்படும் விதம் மிகவும் செய்தி தெரிவிக்கின்றது. எனினும்,
மோசமாகவுள்ளது என குற்றச்சாட்டுக்கள் காணாமல்போன ஆயுதங்களின்
கூறப்பட்டன. அதிலும் தமிழ் பெண்கள் மீதான எண்ணிக்கை 20க்கு மேற்படலாம் என்று
பாலியல் துன்புறுத்தல்கள், சோதனைகள் இன்னொரு செய்தி கூறுகின்றது. தற்போது
என்பவை பற்றிய செய்திகள் வெளியாகி சிறைகளில் சுற்றுப் பகுதிகள் இராணுவ
இருந்தன. பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ் ஆண் கைதிகள் தாக்கப்படுவதும், நாட்டின் அனைத்துச் சிறைகளின் பாதுகாப்பும்
பலியாகுவதும் கூட காலா காலத்துக்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சிறைகளில் நடக்கும் நிகழ்வுகளைப் போல் வெலிக்கடை தாக்குதலின்போது பல்
நடந்துவருகின்ற நிலைமை உள்ளது. கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாகவும், கைதிகள்
சிறைகளில் அடைக்கப்படும் கைதிகள் தொடர்பான பல முக்கியமான ஆவணங்கள்
தமது தவறை உணரவும், அதற்காக மனம் தீ இடப்பட்டுள்ளதாகவும் சுமார் ஒரு கோடி
வருந்தி திருந்திய மனிதனாக மீண்டும் ரூபாவுக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும்
சமூகத்துடன் இணைக்கப்படும் இடமாக தற்போது தெரியவருகின்றது.
சிறைகள் இருக்கவேண்டும் என்பது இவற்றைப் பார்க்கின்ற போது பல்வேறு
எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும். ஆனால் சந்தேகங்கள் எழுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. வெலிக்கடைச் சிறையில் 3621 கைதிகள்
சிறைக்குப் போகும் குற்றவாளிகள் இருந்திருக்கின்றனர். இவர்களில் விஷேடமாக
பாதுகாப்பற்ற சூழலில் இருக்கவும், 900 கைதிகள் தங்க வைக்கப்பட்டிருக்கும்
தண்டனைக்கும் மேலதிகமாக வெளியில் இரண்டு வார்ட்டுகளே சோதனை
சொல்ல முடியாத பல்வேறு கேவலமான செய்யப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
துன்பத்தை அனுபவிக்கவும் நேரிடுகின்றது. அதுவும் அந்த இரண்டு வார்ட்டுகளிலும்
உளவியல் ரீதியாகவும், பாலியல் ரீதி பாரிய குற்றங்கள் புரிந்த குற்றவாளிகளே தங்க
யாகவும் பாதிப்புக்களை எதிர்கொள்ளும் வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறெனின் போது
துர்ப்பாக்கிய நிகழ்வுகள் சிறைகளில் சாதார மான முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் ..
ணமானதாகியுள்ளது. குறித்த சோதனை திட்டமிடப்படவில்லையா?
- கொலைக் குற்றவாளிகளும் திரு கைதிகள் ஒரு வகையான போதைப்
டர்கள் என எந்தப் பாகுபாடுகளும் இல் பொருளை உண்ட பின்னரே தாக்குதலில் ஈடு பட்டுள்ளார்கள் என்று வெளியான செய்திகள்
லாமல் குற்றவாளிகள் துன்பங்களை அனு உண்மையானால் இந்த போதைப்பொருள் அங்கு
பவிக்கின்றனர். இவர்களிடையேதான் சந்தே கொண்டுவரப்பட்டது எவ்வாறு? எதற்காக?
கத்தின் பேரிலும், குற்றங்கள் முறையாக ஆயுதக்களஞ்சியம் உடைக்கப்பட்டுள்ளது.
நிரூபிக்கப்படாமலும் பல வருடங்களாக | சிறை அதிகாரிகளும், பொலிஸாரும் தேடுதல்
தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளில் சிக்கித் நடத்துவதற்கான ஆயுத்தத்துடன் இருக்கையில்
தவிக்கின்றார்கள். உண்மையான புலிகள் அவர்களையும் தாக்கியபடி ஆயுதக்
தற்போது புனர்வாழ்வு வழங்கப்பட்டு வெளி களஞ்சியத்தை உடைத்து ஆயுதங்களை
யில் விடுதலை செய்யப்படுகின்ற போதும் எடுக்கும் வரை நிலைமையின் தீவிரத்தை
சிறைகளில் துன்பம் அனுபவித்தே தமது யாரும் புரிந்து கொண்டிருக்கவில்லையா?
வாழ்க்கையை தொலைத்த பலரின் விடுதலை அதை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகள்
கேள்விக்குரியாகவே உள்ளது. எடுக்கப்படவில்லையா? போன்ற கேள்விகள்
இந்த நிலைமை மாற வேண்டும். எழுகின்றன.குற்றவாளிகளின் கையில்
சிறைகள் பாதுகாப்பான சூழலில் இருக்க துப்பாக்கிகள் கிடைத்தபின்னர் நடந்த
வேண்டும். கைதிகள் சட்டம் விதிக்கும் சம்பவங்கள் கேள்விக்குட்படுத்த முடியாதவை.
தண்டனையைத் தவிர அநாவசியமான துன்பங்களை அனுபவிக்காமல் இருப்பது உறுதி செய்யப்படவேண்டும்.
மனம் திருந்துகின்ற அமைதி அங்கே கிடைக்கவேண்டும். கைதிகளும் மனிதர்கள் என்ற எண்ணம் அவர்களை நடத்துவதில் வெளிப்படுவதை அவர்கள் உணரச் செய்யவேண்டும். பாலியல் துன்புறுத்தல்களும், போதைப்பொருள் விநியோகமும், சட்டத்துக் குப் புறம்பான பொருள் பரிமாற்றங்களும் இடம்பெறாத வண்ணம் மிகவும் தீவிரமான கண்காணிப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும்.
பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளையும், திருந்தாத குற்றவாளிகளையும் அணுகுவதில் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் செயற்படவேண்டும். குறிப்பாக நடந்துமுடிந்த வெலிக்கடைச் சம்பவம்போல் மீண்டுமொரு சம்பவம் நடக்க இடமளித்துவிடக்கூடாது. சிறைகளில் இது போன்ற சம்பவங்கள் நடக்குமாக இருந்தால் பயங்கரவாதத்தை வெற்றி கொண்ட இலங்கை மக்கள் இவ்வாறான பயங்கரவாதத்திடம் தோற்றுப் போனதாகவே அர்த்தப்படும்.
க்கடை தலில் தீதன
கள்
2 ?* 2.
ரமலர்) முரசு

Page 8
(ஏ.எச்.ஏ. வரஸைன்).
| கண்டால் அல்லது வைத்திருந்தால் வெளியாகின்றன.
அல்லது அறிந்தால் 0777264193
| எல்.ரீ.ரீ.ஈ யின அபாயகரமான வெடி
என்ற இலக்கத்திற்கு
| அம்மான் தலைபை அறிவியுங்கள்" என்றும் அதில் பொருட்களையோ அல்லது
1 ரன் தலைமையிலு ஆயுதங்களையோ வைத்திருப்பது !
குறிப்பிடப்பட்டுள்ளது.
பிளவுபட்டதன் பின் ஆபத்தானது. அவை பற்றித்
குறித்த சுவரொட்டிகளில்
யினர் வசமிருந்த 2 தெரியப்படுத்தினால் வெகுமதி
பணப்பரிசில் விவரங்களும்
கணக்கு வழக்கின் தரப்படும் என்ற வாசகங்கள்
1 அறிவிக்கப்பட்டுள்ளன. தற்கொலை
தொடங்கிவிட்டிருந் அடங்கிய சுவரொட்டிகள் மட்டக்
1 அங்கி கனரகத் துப்பாக்கி, மற்றும்
எல்லோருக்கும் தெ களப்பு மாவட்டத்தின் பல
| இலகு இயந்திரத் துப்பாக்கி
பிரபாகரனின் . பாகங்களிலும் கடந்த சில
I என்பனவற்றுக்கு பதினையாயிரம்
| தாக்குதல்களுக்கு ( 1ரூபாவும், ரீ 56 ரகத் துப்பாக்கி நாட்களாக பரவலாக ஒட்டப்
| முடியாமற் போயிரு மற்றும் ஆர்.பி.ஜி உந்துகணை பட்டிருக்கின்றன.
1 யின் கீழ் செயற்பட் அந்தப் பிரசுரங்களில் தெரி
செலுத்தி என்பனவற்றுக்கு பத்தாயிரம் 1 களை ஆயுங்களை விக்கப்பட்டுள்ளதாவது:
ரூபா வரையிலும் கைத்துப்பாக்கி,
விட்டு தமது வீடுகள் "துப்பாக்கிகளையோ
கிளைமோர் ரகக் கண்ணிவெடி,
கருணா அம்மான் : அல்லது துப்பாக்கிகளின்
| கவச எதிர்ப்புக் கண்ணிவெடி
உத்தரவிட்டிருந்தார் உதிரிப்பாகங்கள் மற்றும் பிற
| என்பனவற்றுக்கு ஐயாயிரமும்
அதன்படி ஆண் உபகரணங்கள் வெடிபொருட்கள்
1 ரூபாவும், கைக் குண்டுக்கு
ளுமாக பல புலி உ முதலியவற்றை வைத்திருப்பது
1 இரண்டாயிரம் ரூபாவும், ஆர்.பி.ஜி.
தப்பினோம், பிழை | உந்துகணைக்கு ஆயிரத்து ஐந்நூறு | தம்வசமிருந்த ஆயு சட்டவிரோதமானதாகும். அவ்வாறு எவரேனும்
ரூபாவும் வெகுமதியாக வழங்கப்படும் 1 களிலும் வீடுகளிலு இத்தகைய சட்டவிரோத ஆபத்து | விளைவிக்கும் ஆயதங்களை வைத்திருப்பது கண்டு
Tயமான பிடிக்கப்பட்டால் பிணையில் வரமுடியாத தடுப்பில் வாட நேரிடும். இதன் காரணமாக தடுப்பில் உள்ளவரது குடும்பமும் பிள்ளைகளும் வாழ்வதற்கு
வழியற்றுத் தவிக்கும் நிலையும் ஏற்படும்.
எனவே நீங்கள் கண்டெடுத்த | துப்பாக்கிகளோ அல்லது வேறே என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட தேனும் ஆயுத உபகரணங்களோ |
கிழக்கு மாகாணம்
பெற்றவர் உங்கள் வசமிருப்பின் அல்லது
1 பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து
பெற்றவர்கள் அவற்றை நீங்கள் உங்கள்
விடுவிக்கப்பட்ட கையோடு அந்த
அற்றவர்களி வதிவிடத்தில் எங்காவது
மாகாணத்திலிருந்து ஆயுதங்களைத்
அது ச. கண்டிருப்பின் தயக்கமின்றி அருகி
துடைத்தெடுக்கும் நடவடிக்கையும்
வாழ்க்கைக் லுள்ள பாதுகாப்புப் படையினரின்
| முழு மூச்சாகத் துவங்கியிருந்தது. முகாமிற்கோ அல்லது பொலிஸ்
ஐயமில்ன 2007 ஆம் ஆண்டு நிலையத்திற்கோ தெரியப்படுத்தி
அனைத்தும் 1 காலப்பகுதியில் தொடங்கிய ஆயுதக் அதற்குரிய வெகுமதியைப்
| களைவு நடவடிக்கைகள் இன்னமும்
வைத்திருப் பெற்றுக் கொள்ளுங்கள்.
1 நடந்துகொண்டிருப்பதையும் இதன்
ஆளும் அருள் பாதுகாப்புப் படையினர்
1 மூலமாக அறியக்கூடியதாகவுள்ளது.
மூனை அல்லது பொலிஸார் இத்தகைய
I சட்டவிரோதமான ஆயுதங்கள் சட்டவிரோத ஆயதங்களை அந்த 1 இன்னமும் ஆயுதப்படையும் பொலி இடத்திலிருந்து பாதுகாப்பாக
தப்பி ஓட்டம் பிடித்த சாரும் தவிர்ந்த ஏனையவர்களின் அப்புறப்படுத்த உங்களுக்கு
வசம் இருப்பதாக பாதுகாப்புத் தரப்பு
அதன்பின்னர் 5 உதவுவார்கள்.
1விக்கப்பட்டது. கிழ. சந்தேகப்படுவதாலேயே இப் பொது சட்டவிரோத ஆபத்து விளை
அறிவித்தல்கள் அவ்வப்போது
1 கப்பட்டதிலிருந்து 8 விக்கும் ஆயுதங்களை நீங்கள்
ஆயுதங்களை கை
ஆயுதங்கம் வெகுமதிகளும்
மாகாண சபைக்களுக்கு எப்போதும் மத்திய அரசின் அனுசரணை யும் ஒத்துழைப்பும் அவசியமாகும். ஆயுத குழுக்களின் உத்தரவுப்படி அன்று, மாகாண சபை தேர்தலில் பங்குபற்ற முன்வராதிருந்த 'பல்வேறு அரசியல் கட்சிகளும் குழுக்களும் இன்று எந்தொரு அச்சுறுத்தலுமின்றி தேர்தலில் போட்டியிட்டமை கிழக்கு மாகாண மக்கள் பெற்றுள்ள சிறந்த ஜனநாயக சூழலுக்கு 'முன்னுதராணமாகும். மாகாண
சபைகள் ஈட்டிக்கொள்ளும் வருமானங்கள் போதுமானதல்ல. இதனால் மாகாண சபைகளுக்கு தேவையான நிதிகளை மத்திய அரசாங்கம் வழங்க வேண்டியுள்ளது.
மாகாண சபை முறைமை கேள்விக் குறியாகியிருக்கின்ற நிலையில் கிழக்கு மாகாண சபையின் இரண்டாவது அமர்வு, கெளரவ ஆளுனர் ஓய்வுபெற்ற ரியல் அட்மிரல் மொகான் விக்கிரமவின் கொள்கை விளக்க உரை, மாகாண சபை உறுப்பினர்களுக்கான செயலமர்வுகளுடன் கடந்த வாரத்தில் நடைபெற்று முடிந்திருக்கிறது.
இந்த நேரத்தில் இரண்டாவது கிழக்கு மாகாண சபையின் கடந்த காலம், தற்போதைய, எதிர் காலச் செயற்பாடுகள் நோக்கங்கள் குறித்து ஆராயலாம் என நினைக்கிறோம்.
கிழக்கு மாகாண சபையின் இரண்டாவது அமர்வு நவம்பர் மாதம் 6ஆம்திகதி திருகோணமலையில் நடைபெற்றிருந்தது. இதன்போது தனது கொள்கைப்பிரகடனத்தினை ஆளுனர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் மொகான் விஜய விக்கிரம் வெளியிட்டிருந்தார். அதன்போது, அரசியலமைப்பின்படி எந்தவொரு மாகாண சபையும் தமது விருப்பு வெறுப்புக்களை நிறைவேற்றி கொள்வதற்காக தனித்து பயணிக்க
முடியாது எனத் தெரிவித்திருந்தார்.
அதேநேரம், மாகாண சபைக்களுக்கு எப்போதும் மத்திய அரசின் அனுசரணை யும் ஒத்துழைப்பும் அவசியமாகும் "ஆயுதக்
கிழக்கு மாகாண |செயற்பாடுகள்
ஒரு
பிரகஸ்பதி
பார்வை
வாரமலர் தினமும்

ர் கருணா மயிலும் பிரபாக ம் இரண்டாகப் மனர் எல்.ரீ.ரீ.ஈ. ஆயுதங்களும் P அவை கைமாறத் தன என்ற விடயம் தரிந்ததே. மூர்க்கமான முகம்கொடுக்க இந்த தனது அணி
L கிழக்குப் புலி - இக் களைந்தெறிந்து நக்குச் செல்லுமாறு அப்போது
p0!
"களும் பெண்க
றுப்பினர்கள் த்தோம் என்று தங்களை காடு பம் கைவிட்டு விட்டு
கொள்வதில் பாதுகாப்புத் தரப்பு வெற்றியும் கண்டிருக்கின்றது.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு ஆயுதங்கள் களையப்பட்டு ஆயுத வன்முறைகளும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டது என்றாலும்கூட நூறு சதவிகி 1 தம் முழுமையாக சட்ட விரோத
ஆயுதங்கள் களையப்பட்டு | நாடு சுத்தம் செய்யப்பட்டு 1 விட்டது என்று திருப்திப்பட்டுக் 1 கொள்ளமுடியாது. ஆங்காங்கே 1 புதைத்து வைக்கப்பட்டுள்ள 1 ஆயுதங்கள் தகவல்களின் அடிப் | படையில் அவ்வப்போது கண்டு 1 பிடிக்கப்பட்டும் வருகின்றன.
களவாக வைக்கப்பட்டி | ருக்கும் சட்டவிரோத ஆயுதங்கள் I மூலம் கொலை, கொள்ளை I என்பனவும் அதன்மூலம் 1 இடம்பெறும் இன்னபிற சமூகச்
சீர்கேடுகளால் இயல்பு வாழ்க்கை " பாதிக்கப்படக் கூடும் என்ற நியா யமான அச்சம் இருப்பதாலேயே சட்டவிரோத ஆயுதங்கள் பற்றிய இப்போதைய அறிவித்தல்கள் வெளியாகியுள்ளன.
சட்டவிரோத ஆயுதங்கள் அவை ஆயுதப்பயிற்சி பெற்ற அவர்களிடமோ அல்லது
| வன்முறையில் தேர்ச்சி |பெற்றவர்களிடமோ அல்லது | எதுவித ஆயுத ரசனைகளும் 1 அற்றவர்களிடமோ இவர்களில் | எந்த சாராரிடம் இருந்தாலும் 1 அது சமூகச் சீர்குலைவாகவும் 1 மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு 1 அச்சுறுத்தலாகவுமே இருக்கும் 1 என்பதில் ஐயமில்லை.
நாட்டில் உள்ள சட்ட 1 விரோத ஆயுதங்கள் அனைத் தும் களையப்பட வேண்டும்.
அதேவேளை ஆயுதம் வைத்திருப்பவன்தான் நாட்டை அல்லது பிராந்தியத்தை ஆளும் அருகதையுள்ளவன் ' என்ற, ஒரு சிலரிடம் இருக்கும் * மூளைச்சலவை செய்யப்பட்ட
மனோபாவமும் களையப்பட ' வேண்டும். இந்த நிலைப்பாட்டில் 1 ஆயுத வன்முறைகளினால்
அனைத்தையும் பறிகொடுத்த தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் 1 உறுதியாக இருக்கின்றார்கள்.
ரும்
விரோத ஆயுதங்கள் அவை ஆயுதப்பயிற்சி களிடமோ அல்லது வன்முறையில் தேர்ச்சி டெமோ அல்லது எதுவித ஆயுத ரசனைகளும் |மோ இவர்களில் எந்த சாராரிடம் இருந்தாலும் முகச் சீர்குலைவாகவும் மக்களின் இயல்பு நகு அச்சுறுத்தலாகவுமே இருக்கும் என்பதில் |ல. நாட்டில் உள்ள சட்டவிரோத ஆயுதங்கள்
களையப்பட வேண்டும். அதேவேளை ஆயுதம் பவன்தான் நாட்டை அல்லது பிராந்தியத்தை கதையுள்ளவன் என்ற, ஒரு சிலரிடம் இருக்கும்
ளச்சலவை செய்யப்பட்ட மனோபாவமும்
களையப்பட வேண்டும்.
கொள்ள பாதுகாப்புத் தரப்பு நார்கள். கிழக்கும் விடு
பல்வேறு பகீரதப்பிரயத்தனங்களை க்கு விடுவிக்
மேற்கொண்டு வந்திருக்கின்றது. சட்டவிரோத
அந்த வகையில் துப்புத் யகப்படுத்திக்
துலக்கல்கள் மூலம் சட்டவிரோத ஆயுதங்களைக் கைப்பற்றிக்
குழுக்களின் உத்தரவுப்படி அன்று மாகாண சபை தேர்தலில் பங்குபற்ற முன்வராதிருந்த பல்வேறு அரசியல் கட்சிகளும் குழுக்களும் - இன்று எந்தொரு அச்சுறுத்தலுமின்றி தேர்தலில்
போட்டியிட்டமை கிழக்கு மாகாண மக்கள் பெற்றுள்ள சிறந்த ஜனநாயக சூழ் லுக்கு முன்னுதராணமாகும். மாகாண சபை கள் ஈட்டிக்கொள்ளும் வருமானங்கள் போதுமானதல்ல. இதனால் மாகாண சபைகளுக்கு தேவையான நிதிகளை மத்திய
அரசாங்கம் வழங்க வேண்டியுள்ளது.
யுத்தம் முடிந்தபோதும் சில நாடுகள் இன்னும் எமது நாட்டை சீர்குலைக்க | முயற்சிக்கின்றன. எனினும் இதற்கு கிழக்கு மாகாண மக்கள் பிரதிகள் உடந்தையாக செயற்படமாட்டார்கள் எனவும் தெரிவித் திருந்தார். அதேநேரம் கடந்த மாகாண சபை யில் காலத்தின் போது மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள், ஆரம்பித்து வைக்கப்பட்ட செயற்திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.
அதே நேரத்தில், கிழக்கிற்கு ரூ.16,767,256 மில்லியன் கிடைக்கும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் 2013 ஆம் ஆண்டுக்கான நிதிப் பிரகடனத்தினை வெளியிடும்போது தெரிவித்தார். கிழக்கு மாகாண சபைக்கு
திட்டங்களுக்காக 3,915,00 மில்லியன் ரூபா ஆகியன சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், மத்திய அரசிடமிருந்து கிழக்கு மாகாண சபைக்கு 16,767,256 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அத்துடன், 2012ஆம் ஆண்டுக்குரிய குறை நிரப்பு மதிப்பீட்டில், அதிபர் மற்றும் ஆசிரியர்க ளின் நிலுவைச் சம்பளக் கொடுப்பனவுகள், சுகாதாரத்துறை வைத்தியர்களின் மேலதிக நேரக் கொடுப்பனவுகள் உள்ளிட்டவை காரணமாக அதிகரிக்கப்பட்ட செலவீனங்களை ஈடு செய்வதற்கான 2012ஆம் ஆண்டுக்குரிய குறை நிரப்பும் முன்வைக்கப்பட்டது.
இரண்டாவது, கிழக்கு மாகாண சபைக் கான தேர்தல் கடந்த செப்ரம்பர் மாதம் 8ஆம்திகதி நடைபெற்றிருந்தது. அதில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போனஸ் ஆசனங்கள் இரண்டுடன் 14 ஆசனங்களையும், தமிழ் தேசியக்
கூட்டமைப்பு 11 ஆசனங்களையும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக்கட்சி 4 ஆசனங்களையும் பெற்றிருந்தன. இந்த நிலையில் ஆட்சியை யார் அமைப்பது என்ற பிரச்சினை சுமார் இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தொடர்ந்தது. அதற்கு முடிவு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்ததைத் அடுத்து முடிவுக்கு வந்திருந்தது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் என்று முடிவானதையடுத்து அவர் ஜனாதிபதி முன்னிலையில், அலரிமாளிகை யில் பதவியேற்றார். அதைத் தொடர்ந்து . கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண நிதித் திட்டமிடல், சட்டம் ஒழுங்கு, மாகாண நிர்வாகம், ஆளணி உள்ளுராட்சி, புனர்வாழ்வு மீள்குடியேற்றம், கிராமிய
அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செய்லாளராக இலங்கை நிர்வாக சேவை முதலாம் வகுப்பு விசேட தரத்தைச் சேர்ந்த யூ.எல்.ஏ.அஸீஸ் நியமிக்கப்பட்டார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் செப்டெம்பர் 28ஆம் திதகி கடமைகளைப் பொறுப்பேற்றார்.
(22 ஆம் மகம் பார்க்க) நவம்பர் 15 - 21, 2012)
1:21
2013ஆம் ஆண்டுக்கான நிதியாக மத்திய அர சாங்கத்திடமிருந்து 16,767,256 மில்லியன்
ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என அறிவித்தார்.
இதில், மீண்டுவரும் செலவீனங்களுக்காக 11,635,256 மில்லிய .
னும், மூலதன செலவீன ங்களுக்காக 1,21,700 மில் லியன் ரூபாவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் செயற்
பரசு

Page 9
விதியால் வ நம்பிக்கையா
0மெரிக்கா எதிர்கொண்டு
0 கடுமையான பொரு ளாதார நெருக்கடி பிரச்சினை, தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ரோம்னி அளித்த கடும் போட்டி ஆகியவற்றை சமாளித்து ஒபாமா மீண்டும் வெற்றிபெற்றுள்ளார்.
உலக வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் பிரசாரத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான அதிபர் ஒபாமாவும் குடியரசுக் கட்சி வேட்பாளரான மிட் ரோம்னியும் தீவிரமாக ஈடுபட்டனர். இருவரில் யார் வெற்றி பெறுவார்? என் பதைக் கணிக்கவே முடியாத நிலை காணப்பட்டது. சில கருத் துக் கணிப்புகள் ஒபாமாவுக்குச் சாதகமாகவும், சில கருத்துக் கணிப்புகள் ரோம்னிக்கு ஆதர வாகவும் அமைந்தன. தேர்தல் நெருங்க நெருங்க இரு வேட் பாளர்களும் சமஅளவு வாக்கு கள் பெறும் வாய்ப்பும் இருப்
ஒபாம{T அமோக வெற்றி பெற்றார். பதாகக் கருதப்பட்டது.
அனைத்து மாகாண மக்கள் பிரதி ஆம் ஆண்டில் இந்நிலையில், அதிபர் தேர்
நிதிகள் அடங்கிய வாக்காளர் தற் போது அ6 தலில் பதிவான வாக்குகள்
குழுவில் மொத் தம் 535 வாக்கு சரிந்துள்ளன. அப் |எண்ணப்பட்டன. கருத்துக்கள் உள்ளன. இவற்றில் 303 349 வாக்குகள்
கணிப்புகள் அனைத்தையும்
வாக்குகள் பெற்று ஒபாமா வெற்றி
பிடத்தக்கது. தவிடுபொடியாக்கும் வகையில்
வாகை சூடினார். அவரை எதிர்த்
இரண் டாவ
பண்டாரநாயக்கவின் தீவிர
கருதுவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பு
எனவே நான், "நான் அரசியலில் ஈடுபட்ட நடவடிக்கைகளை விளக்கி, அதன்காரணமாக .
காலத்தில், தீவிரமான இனப்பிரச்சினையோ 1957இல் உள்நாட்டு - வெளிநாட்டு பிற்போக்கு
வேறு பிரச்சினைகளோ இருக்கவில்லை" எனப் சக்திகளின் ஏற்பாட்டில் அவர் படுகொலை
பதிலளித்தேன். செய்யப்பட்டதையும் கூறினேன். அதைத்
எனது பதில் அவனுக்கு வியப்பாக தொடர்ந்து தென்னிலங்கையில் ஐ.தே.க
இருந்திருக்க வேண்டும். எனவே அவன், கிளப்பி வந்த சிங்கள இனவெறி காரணமாக
"அப்பிடியெண்டால் ஏன் அரசியலிலை வும், வடக்கு, கிழக்கில் தமிழரசுக்கட்சி கக்கி
இறங்கினனீகள்?" என வினவினான். வந்த தமிழ் இனவாதம் காரணமாகவும்,
"நான் சேர்ந்தது தமிழரசுக் கட்சியில் 1958இல் இலங்கையில் முதலாவது இனக்
இல்லை. அதற்கு எதிரான கொம்யூனிஸ்ட் கலவரம் அரங்கேறியதையும் சொன்னேன்.
கட்சியில்" எனக் கூறினேன். பண்டாரநாயக்க கொலைசெய்யப்பட்ட
'நீங்கள் ஒரு தமிழனாக இருந்தும், ஏன் பின்னர், அவரது மனைவி சிறீமாவோ
தமிழ் கட்சியில் சேராமல் சிங்களக் கட்சியில் பண்டாரநாயக்க பிரதமரானதையும், அவரது
சேந்தினீங்கள்?" என அவன் வினவினான். ஆட்சிக் காலத்தில் தமிழரசுக் கட்சி வடக்கு,
அவன் கம்யூனிஸ்ட் கட்சி பற்றி வைத்திருந்த கிழக்கிலிருந்த கச்சேரிகளின் முன்னால்
புரிதலையிட்டு நான் ஆச்சரியப்படவில்லை. சத்தியாக்கிரகம், மறியல் போராட்டம்
அவ்வளவு தூரம் இன்றைய இளம் தமிழ் சந்ததி என்பனவற்றை நடாத்தி, அரச நிர்வாகத்தை
தமிழ் இனவெறியூட்டப்பட்டிருப்பது எனக்குத் ஸ்தம்பிக்க வைத்ததையும், அதன் ஓர்
தெரியும். அதுமட்டுமின்றி, தமிழ் மக்கள் அங்கமாக அரசாங்கத்திற்குப் புறம்பாக
மத்தியில் எனது காலத்தில்கூட, கம்யூனிசம் "தமிழரசு தபால் தலை' என்ற பெயரில்
என்றால் மிகவும் தவறான கற்பிதங்களே முத்திரை வெளியிட்டு, சிலநாட்கள் சட்டத்
இருந்ததை நானே அனுபவபூர்வமாக திற்குப் புறம்பாக தபால் சேவை நடாத்தி
உணர்ந்திருக்கிறேன். யதையும் விளக்கினேன். அதன்காரணமாக,
எனது சிறு வயதில், எனக்கு அரசியல் சிறீ மாவோ அரசாங்கம் தமிழரசுக் கட்சித் .
பிரக்ஞையோ சமூகநல நோக்கோ உருவாகாத தலைவர்களை சில மாதங்கள் பனாகொட
காலத்தில், தமிழன் என்றால் தமிழரசுக் - இராணுவ முகா மில் தடுப்புக்காவலில்
கட்சியில்தான் சேரவேண்டும் என்றே வைத்ததையும் சொன்னேன். இந்த சத்தியாக்
கருதியிருந்தேன். எமது ஊரில் தமிழ் காங்கிரஸ் கிரகத்தில் வடபகுதி பாடசாலைகளிலிருந்து
கட்சியை ஆதரித்தவர்கள்கூட, அவர்களில் தினமும் மாணவர்கள் லொறிகளில் ஏற்றிச்
சிலர் ஆசிரியர்களாக இருந்தும், சற்று செல்லப்பட்டு, யாழ்ப்பாணக் கச்சேரி
வித்தியாசமாகவே நோக்கப்பட்டார்கள். வாசலில் குந்த வைக்கப்பட்டதையும்,
இத்தகைய ஒரு சூழ்நிலையில் கம்யூனிஸ்ட் அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் இடைக்காடு
கட்சி பற்றி விளக்கவே தேவையில்லை. சிறு இந்துக் கல்லூரியில் (இப்பொழுது மகா
வயதில் எனக்கு, கம்யூனிசம் பற்றி என்னைவிட வித்தியாலயம் எட்டாம் வகுப்பில் படித்துக்
வயது மூத்தோரால் விளக்கப்பட்டதை இன்று கொண்டிருந்த நானும் லொறியில் ஏற்றிச் செல்லப்பட்டதையும் குறிப்பிட்டேன். அங்கு எமக்கு வயிறு நிறையக் குடிப்பதற்கு இளநீரும், மதிய போசனமாக யாழ்ப்பாணம் மலாயன் கபே (மலாயன் கபே அந்த நாட்களில் கொடிகட்டிப் பறந்தது) வழங்கிய சோற்றுப் பார்சல் தந்ததையும் விபரித்தேன்.
எனது சுருக்கமான விளக்கத்தை செவிமடுத்த தயாபரன், "அதற்காகவா அரசியலில் இறங்கினீர்கள்?" என என்னை வினவினான்.
அவன் இந்தக் கேள்வியைக் கேட்ட பின்னர்தான், அவன் என்னிடம் எப்பொழுது, என்ன காரணத்துக்காக நான் அரசியலில் ஈடுபட்டேன் என வினவியதற்கான காரணம் புரிந்தது. அதாவது தயாபரன் போன்ற இன்றைய கால தமிழ் இளைஞர்கள், ஐ.தே.க அரசு ஜே.ஆர். தலைமையில் 1977இல் ஆட்சிக்கு வந்த பின்னர் இனப்பிரச்சினை தீவிரமடைந்து, இன ஒடுக்குமுறையாக மாறிய சூழ்நிலையில், ஆயிரக்கணக்கில் இயக்கங்களில் இணைந்ததுபோல, நானும் அன்றைய காலகட்டத்தில் ஏதோவொரு இனப்பிரச்சினையின் தாக்கத்தால்தான் அரசியலில் பிரவேசித்திருக்கக்கூடும் என
நினைத்தால், சிரிப்பு வருவதுண்டு. அதாவது அவன் எண்ணுவது இப்பொழுது எனக்குப்
கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சிக்குவந்தால், அவர்கள் புரிந்தது.
செய்யப்போகும் தீய நடவடிக்கைகளில் தமிழர்கள் அரசியலில் ஈடுபடுவது
பிரதான மூன்று விடயங்களாவன: 55 வயதுக்கு தமிழர்களின் இனப்பிரச்சினை என்ற .
மேற்பட்டவர்களால் நாட்டுக்குப் பிரயோசன ஒற்றைக் காரணிக்காக மட்டுமே என்ற
மில்லையென்று, அவர்களைச் சுட்டுக் குறுகிய பார்வை, இன்றைய தமிழ்
கொன்றுவிடுவார்கள்! கடவுளை வணங்கு சமூகத்தின் பெருவாரியான மக்களிடம்
வதற்கு யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்! குடிகொண்டிருப்பதையும், அதனால்
சாதிகள் இருக்க அனுமதிக்கப்படமாட்டாது! ஏற்பட்டுள்ள விபரீதமான போக்குகளையும்
இவற்றை அன்று நான் கேள்விப்பட்டதும், பார்க்கையில், தயாபரன் போன்ற கடிவாளம்
யாழ்ப்பாணத்தின் ஒரு சராசரித் தமிழ் இடப்பட்ட 'புலிப் பொடியன்' அவ்வாறு |
சிறுவனான் எனக்கு, கம்யூனிசத்தின் மீது நவம்பர் 15 - 21, 2012

ந்தது அல்ல எல் கிடைத்தது
மற்றும் நிவாரணப் பணிகளை அரசு சிறப்பாக மேற்கொண்டதும் கடைசி நேரத்தில் ஒபாமாவுக் குச் சாதகமாகத் திரும்பியது என்றும் கருதப்படுகிறது.
ஒபாமா வெற்றி பெற்றதாக செய்திகள் வெளிவந்ததைத்
தொடர்ந்து, தனது ஆதரவாளர் துப் போட்டியிட்ட
களுக்கு அவர் டுவிட்டர் இணையத் மிட் ரோம்னிக்கு
வெற்றி பெற்று அதிபர் பதவியைத்
தளம் மூலம் நன்றி தெரிவித்தார். 206 வாக்குகள்
தக்க வைத்துள்ள ஒபாமாவுக்கு
"இது உங்களால்தான் நிகழ்ந் மட்டுமே கிடைத்
கலிபோர்னியா மாகாணம் பெரி
தது. நன்றி" என்று அவர் குறிப் தன. அதிபர்
தும் கைகொடுத்துள்ளது. அங்கு
பிட்டார். தேர்தலில் வெற்றி
அவருக்கு 55 வாக்குகளும்,
இரண்டாவது முறையாக பெறுவதற்கு
ஓஹையோ மாகாணத்தில் 18
வெற்றி பெற்றுள்ள அவருக்கு 270 வாக்கு
வாக்குகளும் கிடைத்தன. இது
குடியரசுக் கட்சி வேட்பாளர்மிட் களைப் பெற
தவிர, கொலராடா, இயோவா,
ரோம்னி(65) தொலைபேசி மூலம்  ேவ ண டு ம் .
நெவாடா, நியூஹாம்ப்ஷைர்,
வாழ்த்து தெரிவித்தார். அதற்கு, ஒபாமா அதை
விஸ்கான்சின், பென்சில்வேனியா
மற்றும் மிச்சிகன் ஆகிய மாநிலங் விட 33 இடங்
ஒபாமா நன்றியும், தேர்தலில் களிலும் ஒபாமாவுக்கு கூடுதல்
கடும் போட்டியை அளித்ததற் கள் கூடுதலா
வாக்குகள் கிடைத்தன. இத்தேர்
காக வாழ்த்தும் தெரிவித்துக் கொண் கப் பெற் று.
தல் பிரசாரத்தின்போது பொரு
டார். இதனிடையே, ரோம்னி வென்றுள்ள 'போதிலும்,
ளாதார நெருக்கடியை ஒபாமா
தனது ஆதரவாளர்களிடையே கடந்த 2008
வால் சமாளிக்க முடியுமா?
பேசுகையில், "இது நமது நாட் கிடைத்ததைவிட
என்பது பெரிய கேள்வியாக எழுப்பப் - டுக்கு மிகவும் சவாலான நேரம். பருக்கு வாக்குகள்
பட்ட போதிலும், மக்கள் அவர் |
நமது நாட்டை வழிநடத்துவதில் பபோது அவருக்கு
மீது நம்பிக்கை வைத்து தீர்ப்
அதிபர் வெற்றி பெற வேண்டும் கிடைத்தது குறிப்
பளித்துள்ளனர். தவிர, சமீபத்
என்று இறைவனைப் பிரார்த்திக் தில் அமெரிக்காவைத் தாக்கிய
கிறேன் என்றார். து முறையாக
சாண்டி புயலுக்குப் பிறகு மீட்பு
(2 ஆம் பக்கம் பார்க்க...)
இதை முகாமில்
மணியம்
வதை8ல் துன்பியல் தெAL7
அளவுகடந்த வெறுப்புத்தான் ஏற்பட்டது.
எனது பால்ய பருவத்து இந்த நிலையை நான்
தயாபரனுக்கு விளக்கிச் சொன்னேன்.
"இனப் பிரச்சினையோ வேறுபிரச்சினை களோ காரண மில்லை யெண் டால், பிறகு நீங்கள் ஏன் கம்யூனிஸ்ட் கட்சியிலை சேந்தனீங்கள்?" என அவன் மீண்டும் வின வினான்.
நான் அவனது கேள்விக்கு விடை அளிக்கத் தொடங்குகையில், பல்வேறு விசாரணைக்
குடில்களில் இருந்த விசாரணை யாளர்கள், மதிய உணவிற்குப் புறப் பட்டுச் செல்வதைப் பார்த்த அவன், "பின்னேரம் கதைப்பம்” என்று சொல்லி
விட்டு, என்னை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லத் தயாரானான். இன்று புதுவருடமாகை
பொதுவாக ஒரேயொரு லைஃபோய் யால், அவர்களுக்கு ஏதாவது விசேட வைபவங்
சவர்க்காரம் தரப்படுவதும் வழமையாம். களும் உணவு வகைகளும் தயாராக இருக்கும்
ஆனால் சிறைச்சாலையைக் கழுவுவது என எண்ணிக் கொண்டே அவனுடன்
அநேகமாக மாதத்திற்கு ஒருமுறை பறப்பட்டேன்.
மட்டும்தான். இன்று புத்தாண்டாகையால் நான் சிறைச்சாலைக்
கழுவுதலும் குளித்தலும் ஏககாலத்தில் குள் சென்ற சிறிதுநேரத்தில்,
நடைபெறுகின்றது என அறிந்தேன். எமக்கும் நான் அதுவரை
இதில் வேடிக்கையான விடயம் என்ன அங்கு பார்த்திராத விசேட
வெனில், நான் உள்ளே போன சமயம் உணவு வந்துசேர்ந்தது.
குளித்துக் கொண்டிருந்த அனைவரும் புலிகளின் முகாமில்
உடம்பில் எவ்வித துணிகளுமின்றி நிர்வாணமாகக் குளிக்கும்.
பரிபூரண நிர்வாணமாகக் குளித்துக் 'பாக்கியம் கிடைத்தது!
கொண்டிருந்ததுதான். எனக்கு அவர்களைப் நான் சிறைச்சாலைக்
பார்க்கக் கூச்சமாக இருந்தது. ஆனால் குள் சென்றபோது கடந்த
அவர்களோ அதைப்பற்றி எவ்வித சில நாட்களில் கண்டிராத
கவலையும்படாமல் ஆரவாரமாகக் ஒருவித ஆரவாரத்தைக்
குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கண்டேன். நாம் தங்கி
அவ்வாறான நிலையில் குளிக்க யிருந்த ஹோலை சிலர்
வேண்டிய இக்கட்டான நிலைக்கு கழுவிக் கொண்டிருந்தனர்.
உள்ளானமைக்குக் காரணம், அவர்கள் மற்றும் பலர் மகிழ்ச்சியுடன்
அணிந்துவந்த உள்ளாடைகளையோ குளித்துக்கொண்டிருந்தனர். கொண்டு வந்த துவாய்களையோ புலிகள் இது எனக்கு ஆச்சரியமாக
பறித்தெடுத்துவிட்டு, சிறைக்கைதிகளுக்கான இருந்தது. ஏனெனில் நான்
தமது சாரத்தை மட்டும் உடுக்கக் கைதுசெய்யப்பட்டதிலிருந்து
கொடுத்திருந்தார்கள். கடந்த ஏழு நாட்களாக
அந்த சாரங்கள்கூட ஒருவர் மாறி இந்தமாதிரித் தண்ணீரைக் ஒருவர் கட்டி சகிக்க முடியாத நாற்றத் காணவில்லை. தினசரி
துடனேயே இருந்தன. புதிதாக வரும் ஒரு குளிப்பும் பத்து தடவை உடம்பு கழுவுவது
ஒருவர் அதை உடுத்தால், உடனடியாக மாக இருந்த எனக்கு, அந்த ஏழு நாட்களில்
கடி சொறி நோய்வரும். எனக்கு அவ்வாறு ஒரு சொட்டுத் தண்ணீர்கூட என் மேனியில்
வந்து, எனது உடம்பின் முழுத்தோலும் படவில்லை.
பூரணமாக உரிந்தது என்றால், நிலைமையை சிறைச்சாலைக்குப் பக்கவாட்டில் இருந்த
விளங்கிக் கொள்ளலாம். சிலவேளைகளில் கிணற்றிலிருந்து நீரிறைக்கும் இயந்திரம்
அந்த சாரங்களை சிலர் தண்ணீரில் அலசுவ தண்ணீரை இறைக்க, அது குழாய் மூலம்
துண்டு, அவ்வாறு அலசினால் அந்த ஈரத் சிறைக்குள் வந்துகொண்டிருந்தது. வாரம் ஒருமுறை, சிலவேளைகளில் இரு வாரத்துக்கு
துணியை உடம்பில் சுற்றி உடம்பு ஒருமுறை இவ்வாறு குளிப்பதற்குத் தண்ணீர்
வெப்பத்தில்தான் அதைக் காயவைக்க தரப்படும் என அறிந்துகொண்டேன். அந்த
வேண்டும். வேளைகளில் அங்கிருக்கும் அனைவருக்கும்
(துன்பியல்கள் தொடரும்...)
மலர்) பரசு
02

Page 10
* (ர
கேந்திரபு வீரமல்லன் பக்கத்து நா மகேந்திரபுரி 1கைப்பற்றிவிட
ஆசை. என 1 மகேந்திரபுரி 4 திடீரென்று | தான். வீரமல் எதிர்பார்க்கப் ஆயினும் அ வில்லை, உ 1தன் படைவீ ஆயத்தப்படு
பக்கத்து | விட, வீரமல் (மிகவும் பெரி
யானைப் பசு சபடையுடன் .
ஆயிரக்கணக் இப்பகுதிக்கு சிறுவர்கள், மாணவர்களிடம்
இருந்தார்கள் இருந்து தரமான ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
எல்லோரும் |
5 முறையில் பு வாரம் ஒரு திருக்குறள்
பெற்றவர்கள் பேதைமை
தங்கள் ]
ரையும் தரும் பேதைமையு ளெல்லாம் பேதைமை காதன்மை
தயாராக இர கையல்ல தன்கட் செயல்.
1கள் மன்னன்
அன்பும் அவ > ஒருவனுக்கு பேதைமை
தது. படைத் எல்லாவற்றிலும் மிக்க பேதைமை,
= போர்க்கலை தன் ஒழுக்கத்திற்குப் பொருந்
1 மதிநுட்பம் ெ தாத்தில் தன் விருப்பத்தைச்
அவர்களுக்கு = செலுத்துவதலாகும்.
குறள்:832
= போர்த்தந்திர = வேறு எந்த | களுக்கும் ெ
மகேந்திர
ஒட்டுமொத்த எலக்ட்ரிக் ஈல் என்ற
மல்லனுக்கு மீனினம் மின்சாரத்தை
நாட்டின் இய உண்டு பண்ணுகின்றன.
நாட்டிற்குப் | தென்அமெரிக்க அமேசன்
முறையில் 3 நதி மீன் வகையான ஈல் உலகிலேயே அதிக மின்
சுற்றிலும் மன சாரத்தை உண்டு பண்ணும்
புறத்தில் மட் பெரிய குதிரைகூட சுருண்டு உயிரினம் ஆகும். சுமார் 600
வெளி இருந் விழுந்துவிடும். மனிதனைப் வோல்ட் மின்சாரம் ஒரு
பொறுத்தவரை அதற்கு
படைகள் அந் மீனில் இருக்கும். இந்த மீன்
மிக அருகில் சென்றாலே
உள்ளே நுன ஒரு அடி அடித்தால் ஒரு
மரணம்தான். இப்படி
1 மகேந்திரம் இருந்தபோதும் ஒரு
கள் அந்த ந எலக்ட்ரிக் மீனின்
லேயே எதிரி மின்சாரம் மற்றொரு
முறியடிக்கத் , ஈல் மீனை ஒன்றும்
|வகுத்தனர். இ செய்வதில்லை!
காரணங்களா
= மிகவும் நம்பி 'பட்டம்'
இருந்தான். ந கொடுத்தவர்கள்.
வெற்றி உறுதி 0 காந்திஜிக்கு
Fவிட்ட மகிழ்ச் மகாத்மா பட்டம் கொடுத்தவர் தாகூர். 0 தாகூருக்கு குருதேவ்
பட்டம் கொடுத்தவர் காந்திஜி. 0 கம்பருக்கு கவிச்சக்கரவர்த்தி என்ற
பட்டம் கொடுத்தவர் நாதமுனி, சி
0 வ.உ.சி.க்கு கப்பலோட்டிய தமிழன் | இந்தப் படத்திற்குள் பல்
கொடுத்தவர் ம.பொ.சி. விலங்குகள் ஒளிந்திருக்கின்றன
0 உ.வே.சா.வுக்கு தமிழ்த் தாத்தா பட்ட அவை என்னென்ன என்று.
கொடுத்தவர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
0 காந்திஜிக்கு தேசபிதா பட்டம் கொடுத்த
சுபாஷ் சந்திரபோஸ்.
மின்சார மீன்!
கண்டுபிடியுங்கள்- 56
அறிவியல் ஜோக்!
அUாயகரமான ஆர
மூலம் ஆராய் கின்றன சிலந்தி ஆண்டு வாழ்கி விபத்தி மனிதர் உட்கெ
'அவர் ஒரு விஞ்ஞானி. உணவை மறந்து தீவிரமாக 'ஓர் ஆராய்ச்சியில் ஆழ்ந் 'திருந்தார். அருகில் சென்ற
அவரது மனைவி, “சாப்பிட்டு வந்து ஆராய்ச்சியைத் தொடரலாமே!" என்றார். " "நீ படிக்காத பட்டிக்காடு. விஞ்ஞானத்தைப் பற்றி உனக்கென்ன தெரியும்?
போ, அந்தப் பக்கம்..." என்று விரட்டினார் விஞ்ஞானி.
சாப்பாடு, தண்ணீரை |
ஜப்பானை ஒட்டியுள்ள மறந்து அப்படி ஆராய்ச்சி
பசிபிக் கடல்பகுதியில், செய்து எதைக் கண்டுபிடிக்கப்
|1200 அடி ஆழத்தில், போகிறீர்கள்?” என்று கேட்டார்
இராட்சத சிலந்தி நண்டுகள் மனைவி.
காணப்படுகின்றன. இவை "எந்தப் பொருளையும்
சுமார் 12 அடி அகலத்தில் 'கரைக்கக் கூடிய திரவத்தைக்
கால்களை பரப்பிக்கொண்டு. 'கண்டுபிடிக்க ஆராய்ச்சி
ஒட்டகச்சிவிங்கியைப் போல் செய்துகொண்டிருக்கிறேன்' என்றார் விஞ்ஞானி, பெருமை
நடந்து பார்ப்பவர்களை
பிரமிக்க வைக்கிறது. யுடன். -
“கண்டுபிடிக்கும் திரவத்தை
இது 4 அடி உயரம்வரை எந்தப் பாத்திரத்தில் ஊற்றி
வளர்கிறது. கடலுக்குள் வைக்கப் போகிறீர்கள்? என்று |
ஆராய்ச்சி செய்யும் ரோவர் திருப்பிக் கேட்டார் அந்த
என்ற நீர்மூழ்கிக் கருவிகள் மனைவி அப்பாவித்தனமாக...
குறள்
கல் எண்ணென்ப ஏனை எம்
இவ்விரண்டும் கல வாழும் உயிர்க்கு.
இரண்டு கண்கள் இருந்து ஒளியை உலகிலுள்ள பெ ஒவ்வொன்றா உ
எண்ணும் எழுத் மனித வாழ்வில் வாழ்வை இயக் தேவையாக உ

ஆணியால் வந்த ஆபத்து
ரியை மன்னன்
வலிய ஆண்டு வந்தான்.
வந்து டு மன்னனுக்கு
தோற்றுச் யை எப்படியாவது
சிறைபடப் வேண்டும் என்று
போகும் வே அவன்
பக்கத்து யின் மீது
நாட்டு போர் தொடுத்
மன்னனை பிலன் இதை
நினைத்து வ இல்லை.
அவனுக் வன் அஞ்ச
குப் பரி டனடியாகத்
தாபமாக ரர்களை
இருந்தது. த்தினான்.
நாட்டுப் படையை லனின் படை யது. சிறந்த ஊட, குதிரைப்
போர் தொடங்கியது. வலிமை மிகுந்த
மகேந்திரபுரியின் படைவீரர் க்கான வீரர்களும்
களைவிட எதிரிப் படையின் அவர்கள்
வீரர்கள் எண்ணிக்கையில் மிகச் சிறந்த
மிகவும் குறைவாகவே இருந் டைப்பயிற்சி
தார்கள்.
எனவே மகேந்திரபுரி வீரர் காட்டிற்காக உயி
கள் அதிகமாகச் சிரமப்படத் பதற்கு எப்போதும் தேவையில்லாமல் சாதாரணநப்பவர்கள், தங்
மாகவே போராடினார்கள். மீது அளவற்ற
இன்னும் சற்றுநேரத்தில் | ர்களுக்கு இருந்
எதிரிப் படை மண்டியிடும் என்ற தளபதிகளோ,
நிலை வந்தது. மகேந்திர யில் மிகுந்த
புரியின் மன்னன் வீரமல்லனும், காண்டவர்கள்.
எதிரி நாட்டு மன்னனும் குதிரை த் தெரிந்த
யில் அமர்ந்தபடி நேருக்கு . ம், உலகில்
நேராக வாட்சண்டை புரிந்தார் நாட்டுத் தளபதி
கள். இந்த நேரத்தில் ஒரு தரிந்திருக்காது.
நிகழ்ச்சி நடந்தது. புரி மக்களின்
வீரமல்லனின் குதிரையின் ஆதரவும் வீர
கால்களில் அடிக்கப்பட்டிருந்த இருந்தது. இந்த
லாடங்களில் ஒன்றில் ஒரு ற்கை அமைப்பும்
ஆணி கழண்டுவிழுந்துவிட்டது. பாதுகாப்பான
எனவே லாடம் தளர்வாக அமைந்திருந்தது. 1 ஆடியது. இதனால் குதிரை லைகள் சூழ, ஒரு 1 யால் சரியாக நிற்கவோ டும் திறந்த சம
ஓடவோ முடியவில்லை. ஒரு தது. எதிரிப்
கட்டத்தில் லாடம் திடீரென்று த வழியாகத்தான்
கழண்டு விழுந்ததால் நிலை மழயவேண்டும்.
தடுமாறிய குதிரை கீழே புரியின் தளபதி
விழுந்தது. வீரமல்லன் பழைவுப் பகுதியி
குதிரையின் அடியில் ப் படையை திட்டம் இத்தகைய
ல் வீரமல்லன் க்கையுடன் ராறு சதவிகிதம் நி செய்யப்பட்டு சி அவனுக்கு.
சிக்கிக்கொண்டான். அந்த நேரம்பார்த்து அவனைக் கைது செய்தான் எதிரி நாட்டு மன்னன்.
மண்னன் கீழே விழுந்ததால் பெரும் பதற்றமடைந்த படை வீரர்களின் கவனம் சிதறியது. அவர்கள், போர் நடந்துகொண்டிருக்கிறது என்பதையும் மறந்தனர். மன்னனைக் காப்பாற்ற, எல்லோரும் மன்னனைச் சுற்றிக் குவிந்தார்கள். இந்த வாய்ப்பைப் பயன் படுத்திக் கொண்ட எதிரிப் படை, ஒரே இடத்தில்
குவிந்திருந்த மகேந்திரபுரி வீரர்களைச் சுலபமாக முற்றுகையிட்டு வென்றனர்.
மிகவும் எளிதாக வெல்லக்கூடிய எல்லா வாய்ப்புகளும் இருந்தாலும், இந்த வகையில் மகேந்திர புரி பரிதாபமாகத் தோற்றது. எல்லாம் அந்த மிகச் சிறிய ஆணியால் வந்தது. போரில், தனக்கான வெற்றி உறுதி செய்யப்பட்டது என்று இறு மாப்புடன்இருந்த வீரமல்லன், குதிரையின் லாடம் சரியாக இருக்கிறதா என்று பார்த் திருக்கலாம்.
சிறந்த வர்ணத்திற்குப் பரிசு தரும் எண்ணம் |
பட்டம்
ம்
தி.
தேவர்
ாய்ச்சி
இந்த நண்டுகளை ச்சிக்காகப் பிறக்
ர். இந்த இராட்சத நண்டுகள் 50 காலம்வரை உயிர் எறன. இது கடல் ல் இறந்துபோன களையும் உணவாக
ள்கிறது.
\(3
பாட்டு
வி த்தென்ப அென்ப
| முகத்திலே
விழுங்குது பாருட்களை
ணருது
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்கும்
தாத்தினை கட்டாயம் குறிப்பிட வேண்டும். (மேலே உள்ள படத்தினை வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள், சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு
காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 26, 11.2012
வர்ணம் தீட்டும் போட்டி இல.966
த.பெ.இல:167, தினமுரசு வாரமலர்
யாழ்ப்பாணம். வர்ணம் தீட்டும் போட்டி இல:
(964) சி.ஸ்ரெபானி, முதலைகுத்தி உயிலங்குளம், மன்னார்.
(பரிசுக்குரியவர்:
01. நா.யதுசன், வடலியடைப்பு, பண்டத்தரிப்பு. 02. பா. சாருணி, கோப்பாய் சந்தி, கோப்பாய். க் 03. A. டனுசன், பள்ளிமுனை, மன்னார்.
04. யோ.சிவரஜினி, சரசாலை தெற்கு, சாவகச்சேரி, 05.J.அபிசன், அம்பாள் வீதி, எழுத்தூர், மன்னார். 06. ச.சானுஜன், பிரதான வீதி, நுவரெலியா. 07. எஸ். பிரதாப், பசறை வீதி, பதுளை 08. எவ்.ஆர்.ஷபா, புதுச்செட்டித்தெரு, கொழும்பு -13
நும் கண்களாய்
விளங்குது > இரண்டுமே Tளது.
2. சி • 2 E டு 9- ெr-8
பரமலர்)
முரசு
- நவம்பர் 15 - 21, 2012

Page 11
கொள்ளை பணி
-லல்
Nான்5ே)
தங்கள் சாவுகள் விட்டதை நிலை உடல்கள் நடுந பெண்கள் கை
தங்கள் கணவ காக மன்றாடத்
“அழுங்கள் அல்லவா? அழு உங்கள் புருசல் மட்டும் இழுத்து
தெரியவில்லை திருப்பங்கள் நிறைந்த
ளும் உங்களை | பூலானின் வாழ்க்கை வரலாறு
தானடா போடிப்
என்று கழுத்தில் விட்டுவிடாதீர்கள்!" என்று கூறி -
இழுத்துப் போ னான்..
போது அழுகிற அந்தத் தகவலைக் கூறியவன்
எண்டி உங்கள் பாபா கோஷ்டிக்கு நம்பகமான
இல்லை?... இல் ஆள். அந்தக் கிராமத்தில்
யடி பார்க்கவிட் இருந்து தகவல் கொடுப்பவன்.
பண்ணையார் ந பண்ணையாளர்களிடம்
| பூலான் வெ கூலிவேலை செய்பவன். எல்லோருக்கும் - அவள்
அவன் சொன்னதும் மான்சிங்,
போல கத்திக் ச
| கடைசியாக பயங்கரக் கொள்ளைக்காரி, படு
'இவன் பொய் சொல்லமாட்டான்!”
“பிழைத்துப் பே பயங்கரக் கொலைகாரி
என்றான் பூலானிடம்.
அவர்கள் இருவரையும் கயிற்
ஆனால் இனிபே என்றுதான் தெரியும் அவள்
றால் கட்டி வீட்டுக்கு வெளியே
பெண்ணுக்கு இ 'அதுவும் ஒரு பெண் - ஏன்.
இழுந்து வந்தார்கள்.
உங்கள் சாதித் அப்படி மாறினாள் என்று
வீடுகளுக்குள் பதுங்கிக்
காட்டினீர்கள், ர எத்தனை பேருக்குத் தெரியும்?
கொண்டும், பயந்துகொண்டும்
கிராமத்தையே பூ ஒன்று புயலான கதை.
இருந்த பண்ணையார்கள் பலரை
பூலான்தேவி! வீடுகளுக்கு வெளியே அழைத்து
ஸ்ரீராமின் சா ஏற்கனவே முரசில் புரட்டப்பட்ட
வரச் சென்னாள் பூலான். இப்பக்கங்கள், வாசகர்களின்
அவள் கணவன் ஒரு கூட்டம்போல் பண்ணை
கொடுக்கப் போ வேண்டுகோளுக்கிணங்க -
யார்கள் கூடிவிட்டனர். எல்லோர்
அறிவித்தாள் பூ மீண்டும் புரட்டப்படுகின்றன?
முகங்களிலும் கிலி பிடித்திருந்தது.
"பொலிசாரு தங்களில் யாரைச் சுட்டுத்
கொடுப்பவன் இ தள்ளப் போகிறார்களோ என்ற
இரத்தம் இவள். மரணபயம் அவர்கள் மனதைக்
பேரும் உங்கள் குடைந்து கொண்டிருந்தது.
துடிதுடித்துச் சா ஸ்ரீராமின் சகோதரி அரை
நீங்கள் இங்கே பூலானை நிர்வாணமாக்கி
நிர்வாணமாக அழுது புலம்பிக்
காட்சியைச் ஸ்ரீர விட்டு ஸ்ரீராமும், குசுமாவும்
கொண்டிருந்தாள். அவள் தாடை
ராமுக்கும் சொல் பல்லைக்காட்டி இளித்துக்
வெடித்து இரத்தம் கொட்டிக்
ஒவ்வொன்றாக கொண்டிருந்தபோது அவர்கள்
கொண்டிருந்தது.
சொல்லிக் காட்ட பக்கத்தில் நின்றவள் இவள்
அவள் கணவனின் தலையில்
கூறியபடியே தான்.
இருந்தும், மூக்கில் இருந்தும் வழிந் சகோதரியைச் 8 பூலான் கூனிக்குறுகிக்
தோடியது.
"டுமீல்' கொண்டு, நெஞ்சு வெடித்துவிடும்
பூலானின் குரல் என்றுமில்
பின்னர் அவ போல பீறிட்ட துயரத்தை அடக்
லாத கம்பீரமாக எழுந்து உயர்ந்து |
வனைச் சுட்டான் கிக் கொண்டு தவித்தபோது
ஒலித்தது.
'டுமீல்' "தேவடியாள்" என்ற சொல்லால்
"நான்தான் பூலான் தேவி
"அந்த நாய் எறிந்தவள் இவள்தான்.
உங்கள் சாதியால் வஞ்சிக்கப்
உண்மையான . பட்ட அதே பூலான் தேவி.தெருத்
இருந்தால் என்ன தெருத் தெருவாக
தெருவாக உங்களால் நாய்போல
தேவியை நேரு உங்களால் நாய்போல !
நடத்தப்பட்ட பூலான்தேவி. அப்படி
சொல்லுங்கள்! நடத்தப்பட்ட பூலான்தேவி.
என்னடா செய்தேன் உங்களுக்கு?
மிஞ்சாது." அப்படி என்னடா செய்தேன் உங்களுக்கு? பாருங்
பாருங்களடா இவளை, இவள்
லொறிகளில் களடா இவளை, இவள்
உங்கள் சாதிதானே? இவளிடம்
புறப்பட்டனர். உங்கள் சாதிதானே? இவ.
இல்லாதது எதையடா என்னிடம்
மான்சிங்குக் ளிடம் இல்லாதது எதை
கண்டு சிரித்தீர்கள்? உங்கள்
காட்சியை நம்ப யடா என்னிடம் கண்டு
பெண்டாட்டிகளிடமும்,
இருந்தது. அந்த சிரித்தீர்கள்? உங்கள்
உங்களைப் பெற்றவர்களிடமும் பெண்டாட்டிகளிடமும்,
அன்றிரவு பூலான் உங்களைப் பெற்றவர்
பாபர் களிடமும் இல்லாத எதை -
கட்டளை யடா என்னிடம் பார்த்தீர்கள்?
வேண்டி நாய்க்கு பிறந்தவர்களா நீங்கள்? தாய்க்கு பிறக்க
செய்து ( வில்லையாடா நீங்கள்?
பதற்காக கொல்லுங்களடா
செய்யே நாய்களே?
1)
டிக்கைக அந்த நினைவு வந்ததும்
வேண்டி பூலானுக்கு தன் முன்பாக
பேசவும் நிற்பவள் பெண்ணாகவே
வந்திருக்க தெரியவில்லை.
- ஆன அவளது கூந்தலைக்
பூலான் ( கொத் தாகப் பிடித்து இழுக்க,
ஏற்பட்டுக் அவள் அப்படியே முன்நோக்கி
ருக்கும் ! கவிழ்ந்து "ஐயோ!” என்று
ஈர்ப்பால் கத்தினாள்.
செல்லப் பூலானின் முழங்கால் அவள்
மான் தாடையில் இடியாய் மோதியது.
பெண்கள் "ராட்சசி!" என்று திட்டிக்
சைவக் ( கொண்டே அவளைக் கீழே
சொல்லி போட்டு மிதித்தாள். குறுக்கே
ஆனால் வந்த அவள் கணவனை மான் சிங்
ணையும் பின்புறமாய் உதைத்து
இல்லாம் அவனைக் குப்புற விழுத்தினான்.
கூடாது 6 கணவனும், மனைவியும்
கட்டளை கையெடுத்துக் கும்பிட்டுக்
அக்கொ கதறிக் கொண்டிருந்தார்கள்.
உடன்பா பூலான் அவளின் சேலையை
சில உருவிவீசினாள். அவளின் ரவிக்
தங்கி இருக்கும் கையை ஒரே வீச்சில் கிளித் தெறிந்தாள்.
இல்லாத எதையடா என்னிடம்
மான்சிங்கின் வி பூலானின் கோபத்துக்குத்
இணங்கிய பெண் பார்த்தீர்கள்? நாய்க்கு பிறந்தவர்களா நீங்கள்? தாய்க்கு
இருக்கிறார்கள். தீனி போடுவதுபோல ஒருவன்
சிங்கை நாடி வந் ஓடிவந்து "இவன்தான்
பிறக்கவில்லையாடா நீங்கள்? பொலிசாரக்குத் தகவல்
கொல்லுங்களடா நாய்களே?
உண்டு. கொடுப்பவன். உயிரோடு
கூட்டம் தலை குனிந்தது.
திருப்பா
நவம்பர் 5 - 20, 2012

- மருத்துவம் - (சத்துக்கள் நிறைந்த பச்சை வாழைப்பழம்
ள் உறுதியாகி நக்க அவர்கள் வகத் தொடங்கின.
கூப்பி அழுது ன்மாரின் உயிருக் தொடங்கினார்கள். 1 அன்று சிரித்தீர்கள் ஓங்களடி அழுங்கள்! மோரை அன்று பக் கொண்டு போகத்
யே. அவ ரப் போலப் பெண் 1 பயல்களே!' ல் பிடித்து னீர்களாடி? இப் Tள்களாம், நக்கு... நலையா... எதை
டீர்கள்...? இந்தப் நாய்களை? றிகொண்டவள் கத்திக் கேட்டாள். கச் சொன்னாள்:
கவிடுகிறேன். மல் யாராவது ஒரு இந்தக் கிராமத்தில்
5 திமிரைக் நாய்களே! இந்தக் அழிப்பாள் இந்தப்
கோதரிக்கும், வக்கும் தண்டனை
வதாகவும் லான். க்குத் தகவல்
வன். ஸ்ரீராமின் - இரண்டு
கண்முன்னால் ரகப் போகிறார்கள்.
காணப்போகும் ராமுக்கும் லாலா
ல்லவேண்டும். ச் சொல்லிச்
வேண்டும்!" பூலான் ஸ்ரீராமின் சுட்டாள்.
வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல்படுகிறது. விஞ்ஞானிகளும் சத்துணவு நிபுணர்களும் உலகின் மிக உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம்தான் என்கிறார்கள். வாழைப்பழத்தில் உள்ள விற்றமின் சி பல் ஈறுகளையும் எலும்புகளைப் பிணைக்கும் தசை நார்களையும் உறுதியுடன் இருக்க உதவுகிறது. இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உருவாக விற்றமின் ஏ- யையும் உடல் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இதற்கு விற்றமின் சி உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிக் கொடுக்கிறது. (மக்னீசியம், பொட்டாசியம், சோடியம், பொஸ்பரஸ் போன்ற உப்புக்கள் வாழைப்பழத்தில் தாராளமாக இருப்பதால் இரத்த ஓட்டம் தங்குத் தடையின்றிச் சீராக இருக்கவும். முக்கியமாக இரத்தக் கொதிப்பு ஏற்படாமலும் பாதுகாத்துவருகிறது. நாம் தினமும் சாப்பிடும் இரண்டு வாழைப்பழங்கள் இரத்தக் கொதிப்பை எளிதில் கட்டுப்படுத்தும்.
நாம் சாப்பிடும் உணவில் பொட்டாசியமும் சோடியமும் இருந்தால் தான் நம் உடலில் உள்ள நெகிழ்ச்சிப் பொருள்கள் சம நிலையில் இருக்கும். பொட்டாசியம் உப்புக் குறைந்தால் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். நாம் சாப்பிடும் அனைத்துப் பொருள் களிலும் சோடியம் உப்பு இருக்கிறது. ஆனால், பொட்டாசியம் இல்லை. இந்தக் குறையை தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வருவதன்மூலம் நீக்கிவிடமுடியும்.
பளுடைய கண
ஸ்ரீராம்
ஆம்பிள்ளையாக னை, இந்தப் பூலான் க்கு நேர் சந்திக்கச் ... அவனுக்கு...
> ஏறி அனைவரும்
காதுகளை சுத்தம்
செய்யலாமா? வேக்ஸ் எனப்படும் திரவப்பொருள் பொதுவாக அனைவரின் காதுகளிலும் இருக்கும். இது காற்றில் உள்ள வாயுக்களினால் ஒரு சிலருக்கு திடப்பொருளாக மாறி கறுப்பு அல்லது பழுப்பு நிறத்தில் தங்கிவிடுகிறது. குளிக்கும்போது இயல்பாகவே வெளிவந்து விடுகிறது.
ஒரு சிலருக்கு இது வெளிவராமல் கட்டி போன்று ஆகிவிடுகிறது. இவர்கள். மட்டும் மருத்துவர்களை அணுகி சுத்தம் செய்து கொள்ளவேண்டும். இதனை தாமாக சுத்தம் செய்வது காதுகளின் உட்பகுதிகளில் பாதிப்புகளை ஏற் படுத்திவிடுகிறது. காதுகளில் சோப்பு தண்ணீர், உடலில் தேய்த்துக் குளிக்கும்
மா போன்றவை போகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். -- -- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
(மழை காலத்தில்
தண்ணீரை
காய்ச்சிக் குடியுங்கள்,
குத்தான் கண்ட முடியாமல் கப் பிரமிப்புடன்
னை நெருங்கினான். வின் எப்படி பூலானுக்கு
ப வசதிகள் கொடுப் கவும், அடுத்துச் வண்டிய நடவ. கள் பற்றிப் பேச
யிருந்ததால் தான் போய் க்கிறான். Iால், இப்போது மேல் தனக்கு க் கொண்டி ஒரு வித
இழுத்துச் படுகிறான். சிங்கைப் ள் விடயத்தில் கொக்கு என் றும் விட முடியாது. எந்தப் பெண்
அவள் விருப்பம் ல் நெருங்கக் என்பது பாபாவின்
T. மான்சிங்குக்கம்
ள்கையில் டு இருந்தது. கிராமங்களின் போது
ருப்பத்திற்கு ர்களும்
தாமாக மான் த பெண்களும்
தற்போது பருவமழை தொடங்கிவிட்டது. இந்த சமயத்தில் பெரும்பாலும் குடிநீர் மூலம் பரவும் நோய்கள்தான் அதிகம் தாக்குகிறது. அதற்கு அடுத்து, நுளம்பு மற்றும் பூச்சிகளால் ஏற்படும் நோய். மழைநீரும், சாக்கடை நீரும் கலந்து ஓடும் இடங்களில் நடந்து செல்லும்போதும் வைரஸ் கிருமிகள் பரவி நோய்கள் ஏற்படும்.
சுகாதாரம் இல்லாத குடிநீர் மூலம் கொலரா, வாந்திபேதி, மஞ்சள்காமாலை ஆகிய நோய்கள் ஏற்பட அதிக
வாய்ப்புள்ளது. இது எல்லா வயதினருக்கும் வரும். மழை நீர் தேங்கிய பகுதியில் உருவாகும் நுளம்புகள் மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, மூளைக்காய்ச்சல், யானைக்கால் ஆகிய நோய்கள் வரும் நுளம்புகள், டெங்கு நோய் குழந்தைகளை அதிகம் பாதிக்கும். நோய்கள் நம்மை தாக்காமல் இருக்க எளிதான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்தாலே மழைக்கால நோய்கள் வராமல் தடுக்கலாம்.
சில கிருமிகள் மருந்துகளுக்கு கட்டுப்படாதவைகளாக உள்ளது. அதனால் தலைவலி, காய்ச்சல், சளி, இருமல் ஏற்பட்டால் உடனே டாக்டரிடம் செல்ல வேண்டும். காய்ச்சல், சளி, இருமல் இரண்டு, மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் ஆரம்பக் கட்டத்திலேயே இரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்து என்ன கிருமி தாக்கியுள்ளது என்பதை உடனே தெரிந்துகொண்டு, அதற்கு தகுந்தபடி சிகிச்சை அளிக்கவேண்டும்.
குழந்தைகளுக்கு மழை காலத்தில் கதகதப்பான ஆடைகளையே அணிவிக்க வேண்டும், மழை காலத்தில் குடிக்கும் தண்ணீரை, காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும். கூடுமானவரை பாடசாலைகள், அலுவலகங்களுக்கு வீட்டில் காய்ச்சிய தண்ணீரையே எடுத்துச்சென்று குடித்தால் மழைகால நோயில்
இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளமுடியும் என்கின்றனர். மருத்துவர்கள், வெளியே சென்று வீடு திரும்பியதும் கை. கால்களை நன்கு சோப்பு போட்டு கழுவவேண்டும், செருப்பு, சப்பாத்து ஆகியவற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
ங்கள் தொடரும்..
ரமலர்
முரசு

Page 12
நேசம் நிஜப்படுதே!
நடனப்புயலாக மாறுகி
சின்னக் கலைவான ஆர்.கே.ஸ்டூடியோஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் மச்சான். கருணாஸ் நாயகனாகவும், ஷெரீல் பிண்டோ நாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் சிதம்பரம், கோவை சரளா, மயில்சாமி, வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டு, வையாபுரி உப் நடிக்கின்றனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் ரமேஷ் அரவிந்த் நடிக்கிறார். இப்படத் சமீபத்தில் பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று கொண்டிருக்கிறது.
இப்படத்தில் வரும் டூயட் பாடலில் கருணாஸ்- ஷெரீல் பாண்டோ இருவரும் ஆடிப்பாட நடிகர் விவேக் கற்பனை யில் தன்னை மின்சார கனவு பிரபு தேவாவாகவும்,
ஷெரீல் பிண்டோவை காஜ லாகவும் நினைத்து ஆடும் காட்சிகள் முழு வதும் நகைச் சுவையாகப்
படமாக்கப்பட் டுள்ளது.
இப்படத்தை
பார்த்து பிரமித்து
போன அய் யப்பன்,
தனது தேவர்
பிக் சர்ஸ் சார்பில் உலக மெங்கும் வெளியிடு கிறார்.
தின

வருங்கால சந்ததி
விட்டு போவது எ
ப்ளு ஸ்டார் ஸ்டுடியோஸ் படநிறுவனம் சார்பாக உருவாகும் படம் போரிட பழகு, இந்த படத்தில் மாஸ்டர் மகேந்திரன்
நாயகனாகவும், நீலாம்பரி என்ற தமிழ்ப்பெண் நயாகி
யாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் ரியாஸ்கான்,
மனோபாலா, கிரேன் மனோகர் ஆகியோரும் நடிக்கின்றனர், புதுமுகம் ஜெயக்குமார் என்பவர் முக்கியமான
கதாபாத்திரத்தில் அறிமுகமா
கிறார்.
படம் குறித்து வருங்கால சந் என்ன? வறன பூமியையும்த தோண்டி வாது நாமே விலை
ஆற்றுமணல் டிரைவராக வே இவரின் காதல்
சுற்றுச்சூ
றார் னர் இந்த படத்தில் விவேக், ஷக்தி பட ஏராளமான நடிகர்கள் த்தின் படப்பிடிப்பு
நான்காம்
தமிழன்
குதிரையேற்றம் செய்கிறார் அனுஸ்க
தமிழ்நாட்டில் ராணி மங்கம்மா. வடநாட்டில் ஜான்சி ராணி போன்று ஆந்திராவில் குறிப்பிடத்தக்க மகாராணி ருத்ரமாதேவி, இவர் கி.பி.1259ஆம் ஆண்டு முதல் 1295ஆம் ஆண்டுவரை வாரங்கல்லை தலைநகராக கொண்டு ஆண்ட காகதீர் வம்சத்து அரசி. இவரது வாழ்க்கை வரலாற்றை தெலுங்கு இயக்குநர் குணசேகரன் திரைப்படமாக எடுக்க முடிவுசெய்தார்.
இதற்காக கடந்த 10 ஆண்டுகளாக உழைத்து திரைக்கதையை வடிவமைத்துள்ளார். இதில் ருத்ரமாதேவியாக யாரை நடிக்க வைக்கலாம் என்று தீவிரமாக ஆலோசித்து இறுதியாக அனுஷ்காவை தெரிவு செய்துள்ளாராம், பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படத்துக்கு
அனுஷ்கா 5 மாதங்கள் கால்ஷீட் கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். அதுமட்டுமன்றி, இந்தப் படத்துக்காக குதிரையேற்றம், வாள் சண்டை
ஆகியவற்றை அனுஷ்கா கற்கப் போகிறாராம். இந்த படம் தெலுங்கு, இந்த
தமிழ் என மூன்று மொழிகளிலும் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது
பொறுமை இழந்தா
நடிகை திரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஜோடியாக சென்றனர். வெளிநாட்டுக்கும் சென்றிருக்கிறார்கள். இதையடுத்து இருவரும் காதலிக்கிறார்கள். விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர் என்று திரையுலகில் கிசுகிசு பரவியது.
இதை த்ரிஷா மறுத்துவந்தாலும் இருவரின் நட்பும் தொடர்ந்தது. சமீபத்தில் த்ரிஷாவின் தந்தை காலமானார். த்ரிஷா வுடன் நடித்த நடிகர்கள் யாரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை. ராணா மட்டும் நேரில்வந்து ஆறுதல் கூறியதுடன் இறுதிச்சடங்கு நடக்கும் வரை உடனிருந்தார்.
இதை தொடர்புபடுத்தி செய்திகள் வெளியாகின. இதை பார்த்து கோபமடைந்த த்ரிஷா
கூறுகையில், எனக்கும் ராணாவுக்கும் நட்புதான் உண்டு, என்னைப்பற்றி அவருக்கு எல்லாம் தெரியும். 10 வருடமாக இருவரும் பழகிவருகிறோம். வேறு எந்த உறவும் இல்லை. இதை பலமுறை சொல்லியும் மீண்டும்மீண்டும் காதலிப்பதாக ஊடகங்களில் எழுதுகிறார்கள் என்றும்
இதை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும்
கூறியுள்ளார்.
வாரமலர் "முரசு
நவம்பர் 15 - 21, 2012

Page 13
யிெனருக்கு
என்ன?
குறித்து இயக்குநர் சேகர் பாரதி கூறுகையில், கால சந்ததியினருக்கு நாம் விட்டுவிட்டு போவது - வறண்ட பாலைவனத்தையும், நீர் இல்லா பயும்தான். ஆற்றுமணலை ஆழமாகத் தோண்டித், டி வானுயர மாளிகை கட்டுவது என்பது விபரீதத்தை விலைகொடுத்து வாங்குவதற்கு சமம்.
மணல் மாபியா தலைவன் ரியாஸ்கானிடம் லொறி Tாக வேலை செய்பவர் மாஸ்டர் மகேந்திரன். ( காதலி நீலாம்பரியோ இயற்கை மீதும், ற்றுச்சூழல் மீதும் அதிக அக்கறை கொண்டவள். இயற்கையின் அதிசயங்களை அவனுக்கு புரியவைத்து, மணல் தாதாவுக்கு
எதிராக அவனை உருவாக்கி வெற்றி
கொள்வதுதான் போரிட பழகு'
படத்தின் கதை.
படப்பிடிப்பு, காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் நடைபெற்று கொண்டிருக்கிறது என்று தெரிவித் துள்ளார்.
தமிழுக்கு வா பிரபல இந்தி
இயக்குனர் கெளதம்மேனனி நிறுவனத்தின் சார்பில் தமிழ் செல் அஞ்சலும்' என்ற படம் தயாராகிற நாயகனாக நடிக்கிறார். இதில் நாம் அனன்யா தான் நடிப்பார் என்று 8 தமிழ் - தெலுங்கு என இரு மொ தயாரிக்கப்படுவதால் அவருக் வேடமாக இருக்காது என்று
கதாநாயகியை தேடினர் பர்
இறுதியாக, ஜெய்க்கு இப்படத்தில் இப்போது ! யாமி கெளதம் நடிக்க இறுதியில் இப்படத்தி மாக உள்ளது. பாட இசையமைப்பில், ஒளிப்பதிவில், ராஜ வண்ணத்தில், தில் சண்டைக் காட்சிகள் பிருந்தா நடனம் 2
ஸ்கா
த, இந்தி, பாகிறது.
ஆதலால் காதல் செய்வீர்
தார் த்ரிஷா
மீண்டும்
வருகிறது அமைதிப் படை
இயக்கிய அமைதிப் படத்தை நாகராஜசோழ
ஏ, எம்.எல்.ஏ என்ற பெயரில் செய்கிறார் மணிவண்ணன். இப்படத்தி வாரிசு அரசியலை மையமாக வைத் கருணாநிதி குடும்பத்தை கிண்டல்
செய்து நிறையக் காட்சிகள்
இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்டது
அதனை மணிவண்ணன் மறுத்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில் அமைதிப்படை படத்தில் அள்
அமாவாசை நாகராஜசோழன் எம்.எல்.ஏ ஆகிறான். அந்த எம். எல்.ஏ.வின் தகிடுதத்தங்களையும், அல் செய்யும் காமெடி அரசியலையும் மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகிவருகிறது. நாகராஜசோழனை இன்றைய அரசியல்வாதியோடு ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளலாமே தவிர யாரையும் தனிப்பட்ட
முறையில் குறிப்பிட்டு கிண்டல் செய்யவில்லை. ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் மையப்படுத்தி இந்தப் படம் அமைந்துள்ளது, என்று தெரிவித்துள்ளார்.
நவம்பர் 15 - 27, 2012
தின

2சந்திரா -
எடை ஒரு தடை இல்லை
நகிறார் |
நடிகை i Photon Kathaas
'தி டர்ட்டி பிக்சர்ஸ்' எனும் இந்தி படத்தில் கிளாமராக நடித்து வேனும் தனியார்
பரபரப்பை ஏற்படுத்தியவர் வித்யாபாலன். இப்படத்துக்காக இவர் து. இப்படத்தில் ஜெய்
உடல் எடையை அதிகரித்து குண்டானார். இதையடுத்து கஹானி' யகியாக முதலில்
படத்தில் நடித்தார். இப்படம் திரைக்குவந்து வெற்றி பெற்றது. கூறப்பட்டாலும்,
இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் இயக்க இயக்குநர் ழிகளிலும்
சுஜாய் முடிவு செய்துள்ளார். இதில் மீண்டும் வித்யாபாலனே கு பொருத்தமான
நடிக்கிறார். இப்படத்திற்காக அவரை உடல் எடையை குறைக்கச் கருதி, வேறு ஒரு
சொல்லியிருக்கிறார் இயக்குநர். ஆனால் தற்போதைக்கு உடல் டக் குழுவினர்.
எடையை குறைக்க முடியாது என்று வித்யாபாலன் கூறியிருக்கிறார். த ஜோடியாக
இதுபற்றி சுஜோய் கூறுகையில், அடுத்த வருடம் மே மாதம்
கஹானி படத்தின் 2ஆம் பாகம் படப்படிப்பை தொடங்க உள்ளேன். பிரபல ஹிந்தி நடிகை
உள்ளார். இம்மாத
அதற்கு முன்னதாக வித்யாபாலனை உடல் எடையை குறைக்கும்படி
கூறினேன். ஆனால் அவர் தற்போதைக்கு உடல் எடையை நின் படப்பிடிப்பு ஆரம்ப
குறைக்கக்கூடாது என்று கான்சக்கர்' என்ற படத்தை இயக்கும் கர் கார்த்தியின்
ராஜ்குமார் குப்தா நிபந்தனை விதித்திருக்கிறார். ஓம் பிரகாஷ்
தற்போதுள்ள உடல் எடையுடன் வித்யா பாலன் நடித்த வேன் கலை
பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ப்ெ சுப்புராயன்
எடையை குறைத்தால் அது படத்தில் வித்தியாசமாக ளை படமாக்க,
தெரி யும். எனவே எடையை குறைக்கக்கூடாது என்று அமைக்கிறார்.
நிபந்தனை விதித்திருக்கிறார்.
ஆனால் வித்யாபாலனுக்கு எடை குறைப்பது என்பது பிரச்சினையாக இருக்காது. அவர்
இப்படத்தை முடித்துக்கொடுத்துவிட்டு கஹானி
2 படப்பிடிப்புக்கு வருவதற்குள்
மெலியமுடியும். எடை
குறைப்பது, ஏற்றுவது
என்ற இரண்டும்
அவரால் எளிதாக
செய்யமுடியும் என்றார்.
நான்
1 படை ஒன் எம்,
ரீமேக் தில்
Tளக்கை
வர்
கொல வெறிகள் மீண்டும்! உலகையே கலக்கிய "கொல வெறி பாடலைத் தொடர்ந்து பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் தனுசும் மீண்டும் இணைந் துள்ளார்கள். தனுஷின் தயாரிப்பில் உருவாகும் எதிர்நீச்சல் படத்துக்காகவே இருவரும் கூட்டணி சேர்ந்துள்ளார்கள்.
ணாமலர் முரசு

Page 14
இயற்கையின்
ஏறாவூர்
பிரிவாற்றாமை
முழுமதிப் பரப்பின் முன், கரு வண்டுகள்! மதியின் குடையாய் மயிர்த்திரள் முகில்கள்! மாங்கனித் துண்டுகள்! மாதுளம் பழங்கள்! பலாப்பழச் சுளைகள்! பழுத்த மிளகாய்!
ஒடுங்கிய ஓடைகீழ்! ஒப்பரும் பொருள்கள்! இனிய பகுதியில் இளநீர்க் குரும்பைகள்! குரும்பை முனைகளில் குஷி தரும் முளைகள்! அடிப்புறப் பரப்பில் அழகிதோர் குழி! இருபுற வரிகளாய் இயங்கும் அலைகள்! சிவப்பு வாழையின் சதைப்புத் தண்டுகள்! தண்டுகளிடையே தசை கொள் மேடை! மேடையை மூடிய மென்மைப் புதர்கள்! புதர்களின் மறைவில் பூம்புனல் ஓடை! சந்தனக் கட்டியாய் நீளும் தண்டுகள்! முடிவில் இருபுற பளிங்குத் தகடுகள்! பின்புறவாசலில் பிண்டக்குன்றுகள்!
இயற்கையின் வண்ண இதம் கொள் வார்ப்புகள்! கிளியின் வடிவில் குயிலின் கானம்! மயிலின் தோகை! மலரின் மென்மை! கமழும் புதுமை! கண் கவர் செழுமை!.
விருப்பமான அடுக்கு மாடி கட்டிட அதீத ஆசை மனைபொருள்நீர் மனம் நிறை ஆசை மறந்தும் யாரிடமும் மண்டியிடாத ஆன் மலை போல் வரும் பனிபோல் ஆக்க அ
பாலுந்தேனுமாய் கலந்துரையாடிய குடும்பம் நாலடி நிலத்துக்காக பிணக்குற்றுப் பிரிந்தபோது
உனக்குள் நானும் எனக்குள் நீயும் என வாழ்ந்த உரிமையும் உறுதியும் இனித் தேய்பிறையாகி விடுமோ?
புறப்பட்டே அதற்காம் புது நாடு செல்ல அ புது வீடு செல்லும் புதுசு புதுசாய் பல ! உப்பு நீரால் உடல் உப்புக் காற்றால் உ கனவு நனவாக க கரை தந்ததுவே அ இருண்ட காட்டை ! இதயம் வலிக்க இப் இத்தனை கஷ்டம் இக்கரைக்கு அக்க உண்மையே!!!
உயிர் வாழு உருப்ப உணர்வதனை உ
உயர்வு பெற உறுது எடுகோளை எடுத்
வேலி போட்ட வாப்பாவோ வேறு மாப்பிள்ளைக்கு மோப்பம் பிடித்தலைகிறார். வேதனைத் தீயில் தினம் வெந்து சாகிறேன் கூண்டுக் கிளியானேன்! தூண்டில் புழுவானேன்.
உனக்கும் நான் தூரமாகிவிட்டேனா? இனிநான்......... குலை நடுங்கும் குமரி இருட்டில் குறைத் தூக்கத்தில் அள்ளிச் சொருகிய கூந்தலோடு அரக்கப் பறக்க ஓடிவந்துன் முன்னால் தலை குனிந்து பெரு விரலால் தலைப்பினை வரைவேனா? குடத்து நீரைக் கொட்டி விட்டு உனை நாடி கிணற்றடிக்கு ஓடி வந்து தவிப்புத் தாகத்தை தீர்ப்பேனா?
நட
ஊருக்க
கிண்ணியா முத்தாலிப்
ஆண் அழ.
வி കിൽ
பிர
தம்பிள்ளைக்
அஞ்சாத நெஞ்சமிருந்தால் வேலிதாண்டி வந்தென்னை அழைத்துச் செல்!
எடுத்துச் சு
அடி
ஆலைகில்" வேடம்
இதுதான வெல்ல 6
உணர்வுகளை தொலைத்த
என்னால் -எப்படி உன்னை உண்மையாக
| நேசிக்க முடியும் உந்தன் மகிழ்வதற்காய் உன்னை நேசிப்பதாய் வேடம் தாங்குகிறேன்
என் வேடம் ஒருநாள்
கலையும் போது எப்படி உன்னால் தாங்க முடியும்
அதை யோசித்துத்தான் இறைவனிடம் யாசிக்கிறேன் எனக்காக இல்லாவிடினும் அவளுக்காக எனக்குள்ளும்
ஈரம் கசியவேண்டும். ஆஷா, யாழ்ப்பாணம்
ச:ை வியாபா
இன்று

சு!: ஈழத்துக் கவிஞர்கள்
ஈழத்துக் கவிஞர்கள் முகமட் ஷிஹார் (மன்னுமான்)
ஈஸ்
.03
வெளிநாடு சென்றுவர ஆசை.
*மன்னூரான் எனும் புனைபெயரில் எழுதி வருபவர் இளம் கவிஞர். முஹமட் ஷிஹார்.
இவர் மன்னார் மாவட்டத்தில் உப்புக்குளம் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தமிழிலக்கியத் துறையில் மிகுந்த தேர்ச்சியும். ஈடுபாடும் கொண்ட இவர் மாணவப் பருவத்திலேயே கவிதை எழுதுவதில் ஈடுபட்டு பிரகாசிக்கலானார். சிறந்த ஆங்கில ஆசிரியராகப் பணி
யாற்றினாலும் தமிழ்மொழியின் மீதுகொண்ட பற்றினால் கவிதை, சிறுகதை, பாடல் இயற்றுதல் போன்றவற்றிலும் அதிக ஈடுபாட்டுடன் திகழ்கின்றார்.
பாடசாலைக் காலத்தில் பேராதனைப் பல்கலைக் கழகத்தினால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட மாணவ சாகித்திய படைப்பாற்றல் போட்டிகளில் 1998.1999. 2000, 2001ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாகப் பங்குபற்றி கவிதை, பாடல் இயற்றுதல், சிறுகதை என்பவற்றில் தனது படைப்புக்களுக்காக 1.2.3ஆம் இடங்களைப்பெற்றுக்கொண்டமை இவரது இலக்கிய ஆற்றலுக்கான தகுந்த சான்றாகும்.
இவரது கவிதைகள் பத்திரிகைகளிலும் ஜீவநதி சஞ்சிகையிலும் வெளிவருதோடு வானொலியிலும் அவ்வப்போது ஒலிபரப்பாவதுண்டு. இவர் *ஒரு யுகத்தின் சோகம்' என்னும் கவிதைத் தொகுதியையும் வெளியிட் டுள்ளார்.
இசையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் இனிய குரல்வளம் கொண்ட பாடகராக இருப்பதோடு சிறந்த மேடை அறிவிப்பாளராகவும் திகழ்கின்றார். சிங்களம் உட்பட மும்மொழியிலும் தேர்ச்சிபெற்ற இவர் தற்போது ஆங்கில கவிதைகளையும் மொழிபெயர்த்து எழுதி வருகின்றார்.
இவரது கவிதைகளில் ஒன்று
பமாக்
துயரை.
சை,
தரை
மகிழ்வில் ஆசை
பசி தீர்த்து
ப்பி
ன்ட
திர்ச்சி
ஒரு புகத்தின் சோகம் 1
இடித்தழித்தே
ட கட்டளைக்கா? கடல் வழி பயணம்!
ரை பச்சை
டியாய் ற்று நோக்கி துணையாய் திேடுவோம்!
அப்ரார் அப்துல் அஸீஸ்,
யாழ்ப்பாணம்.
மணவாழ்வு மாண்புறவே மகவொன்று வேண்டுமென்று தணியாத ஆசைகொண்டு தவிப்போடு காத்திருந்து பணமோடு பொருளுந்தாராம் பாக்கியம் பெற்றோமென்று கணமொரு யுகமாய்த் தோன்றக் கருவினில் உருவைத் தாங்கி நிணமோடு குருதிதன்னை நித்தமும் உணவாய்த்தந்து பிணமாகி உயிர்த்து அன்றோ பிள்ளையைப் பெறுவாள் அன்னை!
நவீனத்தின் த்தை மாற்றங்களில் காரு கிளை - அதில் எல்லா விலைகளிலும்
மொத்தமாகவும், சில்லறையாகவும்.
மையின் அழைப்புக்கு தான விருந்தோம்பல் ரும்பிய நேரங்களில் நம்பிய டிசைன்களில்.
ம்பரை தொழிலாயிது கும் மேலதிக வகுப்பு தாயே ஒரு குருவாக
ஏகப்பட்ட காசுகள்
எக்கவுண்டில் வைக்க நேரமில்லை ாடிக்கையாளர்களின் னிவகுப்பு வாசலிலும் அறைக்குள்ளேயும்
பெற்றபின் துயில் மறப்பாள் பிணி கண்டால் சுகம் துறப்பாள்
உற்றதோர் கல்விகற்று உயர்வுடன் விளங்க வைக்கப் பெற்றவன் தானும் ஆங்கு பெரியதோர் பங்களிப்பான். மற்றெல்லாப் பேறும் பெற்று வாழ்வாங்கு வாழ்கவென்று தொற்றிய ஆசை கோடி தொலைந்திட மகனோ - நாட்டின் வெற்றிக்காய் போர் புரிந்து வெடிபட்டு மாண்டு போவான்
அற்றதோர் குளமதனில் அறுநீர்ப்பறவைகள் போல் சுற்றமும் மற்றுள்ளோரும் தூரவே விலகினாலும் உற்றதோர் மகனே அங்கு உறுதுணைபெற்றோர்க்கென்பர் பெற்றவர் கடன்கள் தீர்க்கப் பிள்ளைகள் எங்கே உள்ளார்?
குற்றுயிர் குலையுயிராய்க் கொடுஞ்சாவுமைந்தர் எய்தப் பற்றியே வயிறும் நெஞ்சும் பதறத்தான்பெற்றோருள்ளார்.
எனக்குச் சொல்ல வருத்தமாயிருக்கு 7 இன்றைய உலகை பாருத்தமாயிருக்கு.
து பாதிக்கப்பட்டவள் கண்ணீர் எழுதிய
வாக்குமூலம்.
முற்றிய கலியுகத்தில் முடி வென்றால் அழிவுதானோ? கொற்றவன் இறைவன்தான் - இக் கொடுமையைத் தீர்த்திடானோ!
ஏ.ஆர்.நவாஸ், கிண்ணியா.
யாழ்.ஸைனப் மன்னார்.
நவம்பர் 15 - 21, 2012

Page 15
கலாபூஷணம் கே.எஸ்.ஆனந்தன்.
இக
அத்தியாயம் 07
காரன
இனத் வேன் படுகெ
என்ன
கங்கை
இரும் ஒரு
மைந்தன்
அமரசிம்மனின் கரத்திலிருந்த வாள் சுழன் றதைப் பார்த்த அட்டூழியத்தின் தலை கிர்கிர் எனச் சுற்றியது. தனதுவாளை எங்கே, எப்படி
அவன் வாளுடன் மோதலாம் எனத் திணறினான். சூரிய ஒளியில் மின்னல் வேகத்தில் சுழன்ற அவனுடைய வாள் அட்டூழியத்தின் ஒரு கன்னத்தில் புள்ளடி போட்டு இரத்தக் கசிவை ஏற்படுத்தியது. மீண்டும் அடுத்த கன்னத்தில்மீண்டும், புஜத்தில், மார்பில் என்று பல்வேறு இடங்களில் காயங்களை ஏற்படுத்தியதுடன் ஈற்றில் அவனடைய வாளை அந்தரத்தில் பறக்கவிட்டுத் தன்னுடைய இடக்கரத்தால் அவனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான் அமரசிம்மன்.
இரு கரத்திலும் இரு வாட்க ளுடனும் தன் முன்நிற்கும் அமரசிம்மனுடைய தோற்றத் தைப் பார்த்துப் பிரமித்தான் அட்டூழியம். அவன் முன் மண்டியிட்டான்.
"அமரசிம்மா! நீ மகா வீரன்தான்! என் தோல்வியை நான் ஒப்புக்கொள்கின்றேன். என்னைக் கொன்றுவிடு. என்னைக் கொன்றுவிடு" என்று கதறினான்.
"அட்டூழியம்! நான் என்றைக்குமே வாக்குத் தவறமாட்டேன். உன்னைக் கொல்லமாட்டேன். என்
கையால் உன்னைக் கொல்ல விரும்பவில்லை," என்றான்.
"நீ சுத்தமான வீரன். என்மீது வாளைப் பாய்ச்சு வதற்கு எத்தனையோ சந்தர்ப் பம் கிடைத்ததும் நீ அதனைத் தவிர்த்துக் கொண்டே போக நான் உணர்ந்துகொண்டேன். என்னை நீ கொல்லமாட்டாய். ஆனால் நான் யாருக்கும் அடிபணிந்து வாழமாட்டேன். இது மட்டும் உறுதி!” என்றான்.
"அட்டூழியம் காலம் கடந்துவிடவில்லை. உன்னை மன்னித்துவிடுகின்றேன். நீ மனிதனாக வாழ்வதற்கு வழிகாட்டுகின்றேன். நீயும் உன் தோழர்களும் திருந்தி
வாழ்வதாக இருந்தால் உன்னை விடுதலைசெய்து சுதந்திரமாக வாழ்வதற்கு அனுமதியளிக்கின்றேன்." என்றான்.
"அமரசிம்மா! நீ எதுவும் செய்வாய்! ஆனால் நான் மனிதனாக வாழமுடியாது,
வாழவும்மாட்டேன். நீ எனக்கு உயிர்ப்பிச்சை அளிக்கலாம். நான் அதை ஏற்கமுடியாது. நான் எப்படி வாழ்ந்தேன்?அப்படி வாழத்தான் அட்டூழியத்தால் முடியும். உன்னிடம் கை ஏந்தி வாழமாட்டான் இந்த
அட்டூழியம். கரடியன் உன்னிடம் சரணடைந்தானா?
இல்லையே! நான் என்றைக்கும், எல்லோருக்கும். அடிபணிந்து வாழமாட்டேன். இது சத்தியம்” என்றான்.
“மாரப்பூபதி" என்று அழைத் தான் அமரசிம்மன்.
'எசமான் என்று ஓடிவந்து வணங்கினான் மாரப்பூபதி.
“இழுத்துச் செல்லுங்கள் இவனை, எல்லைக் காட்டில் காட்டு எறும்புப் புற்றுகளுக்கு நடுவே கட்டையடித்துத் தோல்கயிற்றால் காலையும் கையையும் பிணைத்துவிடுங்கள்.
“உத்தரவு எசமான்" “நிராயுதபாணிகளான வணிர் களையும், அபலைகளான பெண் களையும் கதறக்கதற கொலை செய்து கற்பழித்தும், கடித்துக் குதறிய உனக்கு இதுவே ஏற்ற தண்டனை. ஒவ்வொரு விநாடி
யும் நீ செய்த அட்டூழியங்களை நினைத்து நினைத்து தண்ட னையை அனுபவித்து மரணத்தை யடைவாய். பகுத்தறிவுடைய மனிதனாக உன்னை ஆண்டவன் படைத்தும் நீ பகுத்தறிவற்ற மிருகங்களைவிடக் கொடூரமாய் நடந்துகொண்டாய். பகுத்தறிவற்ற பிராணிகள் உன்னைத் தண்டிக் கட்டும்" என்று கூறிவிட்டு மன்ன ரின் முன்வந்து மண்டியிட்டு வணங்கினான்.
*அமரசிம்மா! உன்னுடைய நல்லுணர்வுகளைப் புரிந்து . கொள்ளாதவர்களுக்கு இதுதான் பொருத்தமான தண்டனை. நீ வருந்தாதே' என்றார் மன்னர்.
"மார்த்தாண்டரே” என்று அழைத்தான்.
"வணக்கம் தளபதியாரே" என்று சிறைக்கூடத் தலைவன் வந்து வணங்கி நின்றான்.
"அட்டூழியத்தின் தோழர்கள் எங்கே?"
"இதோ நிற்கின்றார்கள்" என்று | அவர்கள் நால்வரையும் சுட்டிக் காட்டினான்.
அவர்கள் நால்வரும் ஓடிவந்து அவன் காலடியில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தனர். கதறி
அழுது மன்னிப்புக் கேட்டனர்.
“இவர்களைக் காராளனிடம் ஒப்படைத்துவிடுங்கள்” என்று
கூறிவிடைபெற்றுச் சென்றான்.
அம்ப நண்பர்களில் நானும் அக் பேனா, பென எடுத்துக்கெ ருவரும் அல மீது மேலும் அணிந்துகெ பைகளுடன் கண்டுபிடித்த நேரப் பயன் ஒரு பெரிய சேர்ந்தோம். அலுவலகம்.
இந்த அ தளத்தில்தா கத் தங்கப் (
'ஒருநா என்று அப்ப தீர்மானித்து உணவு, படு பல பொருள் வைத்திருந்த அப்பாவின் ! குடும்பமும், தங்கினர். மி 8 பேர் வசித் நாங்கள் தன நடத்துகிறவ ஜன்னல் தின வேடிக்கை | அலுவலக 6 எந்த வேலை கூடாது. வே பேசக்கூடாது முக்கியமாக பயன்படுத்தி இறைக்கக் 8
மொத்த இங்கே இரு செய்யும் சில தவிர, யாருக் காலை 8 ம வேலைகலை வேண்டும். ப செய்யவேண உணவு வே வேண்டும். 8 நேரத்தில் ே முடிக்கவேன அமைதி. மா எங்கள் நாள்
பகல் ரே அக்காவும் ப சுருக்கெழுத்து பிரெஞ்சு, டச் கள் கற்போம் மன்னர்களில் நிறையப் புத் வானொலியி மீதி நேரத்தி கிட்டியிடம் 8 யங்களைப் ! புத்தகங்களில் ளைப் போல வசிக்கும் மன தெரியும்! புத் என்னால் கா முடியாது. சன நண்பர்கள் | பொருள்கள் இரகசியமாக தருவார்கள். நானும் அக்க எதிர்பார்த்து
ஒரு சிறி ஒற்றுமை இ சேர்ந்து வசிப் மான விஷய இல்லை. அ சச்சரவுகள் 8 நாங்கள் வெ யூதர்களைவி இருக்கிறோம் புத்தாண்டு, பி நாள் போன்ற சிறிய அளவில்
* * **
“இளவரசியார்! இன்றைய நிகழ்ச்சி பற்றி எதுவும் கூறாமல் வருகின்றார்கள். ஒரு நாணயத் துக்கு இருபக்கம் இருப்பது போல அமரசிம்மனுடைய மன - தின் மறுபக்கத்தையும் இன்று பார்த்திருப்பீர்கள். இல்லையா தேவி" என்றார் பெரிய உடையார்.
"அமைச்சர் பெருமானே! தங்கள் உள்வீட்டு விடயங்கள் அயல்நாட்டு இளவரசிக்குத் தெரியாமல் போய்விட்டதால் பொதுவான அபிப்பிராயத்தையே முன்னர் கூறியிருந்தேன். அமரசிம்மன் பற்றி நான் தவறான எடைபோட்டிருந்தமைக்கு வருந்துகிறேன். வெட்கப்படு கின்றேன்” என்றாள்.
(தொடரும்...)
(நவம்பர் 15 - 21, 2012

ல், இன்று வன்னன்டுதான்
எத்தின் பெயரால் எந்த ஒரு மனிதரும் இனி சாகக்கூடாது... எந்தக் ரத்துக்காகவும் இந்தப் பூமியில் போர் நிகழக்கூடாது என்பதுதான். தின் பெயரால் உயிரை இழந்த கடைசி மனிதர்கள் நாங்களாக இருக்க சுடும் என்று நினைத்தேன். ஆனால், இன்றும் இனத்தின் பெயரால் காலைகளும் அழித்தொழிப்புகளும் தொடர்ந்த வண்ணம்தான் உள்ளன, னைப் போல எத்தனையோ லட்சம் பேர் பலியாகிக்கொண்டுதான் நகிறார்கள். சாத்தியமாகாத கனவா என்னுடையது? ஹிட்லர்கள் போதும் மரிப்பதில்லையோ?
மாவும் அப்பாவும் டம் பேசினார்கள். காவும் புத்தகங்கள், ர்சில் போன்றவற்றை எண்டோம். ஒவ்வொ சிந்திருந்த உடைகள்
2, 3 உடைகளை எண்டோம், (பெரிய
சென்றால் எங்களைக் து விடுவார்கள்!). சிறிது எத்துக்குப் பிறகு கட்டடத்துக்கு வந்து
இது என் அப்பாவின்
அதில் ஒருவருக்கொருவர் சிறிய பரிசுகளைப் பரிமாறிக்கொள்வோம், (என் அம்மாவின் பிறந்த நாள் பரிசாக ஓர் இனிப்புச் செய்வதற்கு, நான் ஒரு மாதம் சீனியையும் வெண்ணெயும் சாப்பிடாமல் சேர்த்து வைத்தேன்!)
அன்று பீரங்கிகளின் சைரன் ஒலி காதைக் கிழித்தது. வானில் போர் விமானங்களின் உறுமல். என் உடல் நடுங்கியது,
நள்ளிரவு வரை குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. கண்ணீர்விடுவதைத்
எண்ணும், ஆம்... எனக் குள்ளும் சந்தோஷமான விஷ யங்கள் நிகழ்கின்றன. பீட்டர்! வோன்ட்டானின் மகன்தான் பீட்டர். ஆரம்பத்தில் எனக்கு அவனைப் பிடிக்கவில்லை. நாள் ஆக ஆக பிடித்துவிட்டது. என் வயது அப்படிப்பட்டது என்று நினைக்கிறேன். சில நேரங்களில் நான் அவனை மிகவும் நேசிக்கிறேன். சில நேரங்களில் அவன் குறைந்த
வதைமுகாமில்
ஒரு வண்ணத்துப்பூச்சி!|
லுவலகத்தின் மேல் ன் நாங்கள் இரகசியமா போகிறோம். ர் இங்குவர நேரும்' ர ஏற்கெனவே
இருந்ததால் க்கை என்று சிகளைச் சேர்த்து நதார். எங்களுடன் நண்பர் வோன்ட்டான் மருத்துவர் ஒருவரும் கச்சிறிய இடத்தில் தோம். இப்போது மலமறைவு வாழ்க்கை ர்கள். பகல் நேரத்தில் மரயை விலக்கிக்கூட பார்க்கமுடியாது.
நரத்தில் நாங்கள் லயும் மேலே செய்யக் கமாக நடக்கக்கூடாது. B. சிரிக்கக்கூடாது.
கழிவறையைப் - தண்ணீரை
கூடாது. த்தில் நாங்கள் ப்பது அங்கு வேலை > நண்பர்களைத் க்கும் தெரியக்கூடாது.
ணிக்குள் எங்கள் ள முடித்துக்கொள்ள Bண்டும் ஏதாவது
ர்டும் என்றால் ளைவரை காத்திருக்க அந்த ஒரு மணி
வகமாக வேலைகளை ன்டும். மீண்டும்
லை 5 மணிக்கு மேல்
தவிர என்னால் என்ன செய்ய
புத்திசாலித்தனத்துடனும் T ஆரம்பமாகும்.
முடியும்? நாங்கள் இரகசிய அறைக்கு
சோம்பேறித்தனமாகவும் இருப்பதாக நரங்களில் நானும்
வந்து ஒரு வருடமாகிவிட்டது. எங்கள்
எண்ணுகிறேன். என் சிந்தனைகள் பாடம் படிப்போம்.
நிலைமைதான் மோசமாகிக்கொண்டே
வேறு... பீட்டரின் சிந்தனைகள் வேறு. துப் பயில்வோம்.
வருகிறது. இரண்டாம் உலகப் போரின்
இவன் எனக்கு சரிவரமாட்டான் சு, ஆங்கில மொழி
விளைவால் உணவுப் பற்றாக்குறை.
என்றும் தோன்றுகிறது. ஆனா ம். புராணங்கள்,
பொருள்களின் விலை எங்கோ
லும், இந்த நட்பு இந்தச் சூழலில் ன் வரலாறுகள் என்று
சென்றுவிட்டது. நாங்கள் உணவைச்
மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கிறது. தகங்கள் படிப்போம்.
சுருக்கிக்கொண்டோம். சில
இன்னொரு விஷயம் நானும் ல் செய்தி கேட்போம்.
நாட்கள் உருளைக்கிழங்கு மட்டும்
அக்காவும் சுருக்கெழுத்தில் ல் என் நண்பன்
சாப்பிடுவோம், சில நாள்கள் பயறு
நன்றாகத் தேர்ச்சி பெற்றுவிட்டோம். அன்று நடந்த விஷ
உண்போம். நேற்று எங்களுக்குக்
என்னைப் பெரிய பெண்ணாக பகிர்ந்துகொள்வேன்.
காய்கறி கொடுக்கும் நண்பரை
அங்கீகரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ன் அருமை; எங்க
இராணுவம் பிடித்துச் சென்றுவிட்டது.
அக்கா படிக்கும் சில புத்தகங்களை தலைமறைவாக
இனி காய்கறிகளும் கிடைக்காது. ஒரு
நான் வாசிக்க அனுமதி கிடைத் நிதர்களுக்குத்தான்
சாதாரண ரொட்டி சாப்பிட்டு எவ்வளவு
திருக்கிறது. போர்ச்சூழல் ஒன்றும் தகம் இல்லாத உலகை
காலமாகிவிட்டது!
திருப்திகரமாக இல்லை. யூதர்கள் இபனைகூட செய்ய
என் உடை மிகவும் குட்டையாகி
வேட்டையாடப்பட்டு, கண்காணா ரிக்கிழமைதோறும்
விட்டது. செருப்பு போட முடியவில்லை.
வதைமுகாம்களுக்கு அழைத்துச் புத்தகங்கள், உணவுப்
குளிருக்கு இதமான கம்பளிகள்
செல்லப்படுகிறார்கள் என்று போன்றவற்றை
இல்லை. எனக்குக் பார்வைக்கோளாறு
அறியும்போது என் இதயம் க் கொண்டுவந்து
வந்துவிட்டது. தலைமறைவு
வெடித்து விடுவதுபோல இருக்கிறது. அந்த நாளை
வாழ்க்கையில் இன்னொரு
சில முகாம்களில் நச்சுப்புகை பாவும் ஆர்வத்தோடு
சங்கடம்... திருடர்கள் யாராவது கீழ்த்
செலுத்தி கூட்டம்கூட்டமாகக் காத்திருப்போம்!
தளத்துக்கு வரும்போது எங்கள்
கொன்றுவிடுகிறார்கள். என் ய இடத்தில் கருத்து
இதயமே நின்றுவிடும். எங்களைக்
நண்பர்கள் குளிரில் அடி வாங்கி ல்லாதவர்களுடன்
கண்டுபிடித்துவிட்டால் என்ன
மடிந்துபோகும்போது, நான் மட்டும் பது சாதாரண
செய்வது? தலைமறைவு வாழ்க்கையில் -
இந்தப் பாதுகாப்பான இடத்தில் ம் ஒன்றும்
திருடர்களைக் கண்டு அஞ்சத்தான்
சொகுசாக வாழ்வது நியாயமா? பவப்போது சண்டை
முடியுமே தவிர, கூப்பாடு போட
பள்ளிக்குச் சென்ற பிள்ளைகள் தான்றும். ஆனாலும்,
முடியாது. திருடர்கள் வந்தால் பயம்.
திரும்பி வரும்போது பெற்றோர் ளியே துன்பப்படும்
புதியவர்கள் வந்தால் பயம். கீழே
காணாமல் போயிருப்பார்கள். ட மகிழ்ச்சியாக
மராமத்துப்பணி செய்ய வந்தால் பயம்.
கடைக்குச் சென்ற மனைவி திரும்பி , எங்களுக்குள்
சாவதைவிட எப்போது சாவோம் என்று
வரும்போது வீடு பூட்டியிருக்கும். றந்த நாள், திருமண
காத்திருப்பது கொடுமையானது.
பெற்றோரைத் தேடி குழந்தைகள் 5 கொண்டாட்டங்கள்
எத்தனை கஷ்டங்கள் வந்தாலும்
அழும் ஒலம் என்னவோ செய்கிறது. ல் நடைபெறும்.
மனிதமனம் அதிலிருந்து விடுபடவே
(தொடரும்...) வாரமலர் 1முரசு

Page 16
பெண்கள் பக்கத்திற்குரிய தரமான ஆக்கங்கள் ) வாசகர்களிடமிருந்து :
வரவேற்கப் படுகின்றன.
லேடிஸ் ஸ்பெஷல்
வயிற்றுச் சதையை குறைக்க எளிய உடற்பயிற்சி
டீன்-ஏஜ் முடிந்து 21 6 ஆளாகிவிட்டதாக காலம் ! அந்த வயதில் வாக்களிக்க என்று பல நாடுகளில் சட்ட ஆனால், 21 வயதானாலும் பருவம்தான் என்றும், 30 ( மன முதிர்ச்சி ஏற்படுகிறது தெரிவித்துள்ளனர். ஆஸ்தி நகரில் உள்ள செயின்ட் 6 மனமுதிர்ச்சி குறித்து ஆய்?
இதில் 21 வயது நிரம்பி கேட்கப்பட்டது. அப்போது, கொண்டாடும் வயது. ஜாலி குழந்தைப் பருவத்தில் இரு கால கட்டம் அதுவல்ல. ப தொடங்கி, திருமணம் செய் முடிவெடுக்கும் காலம் 30 வயது என்று சரியாக சொல் கூறியுள்ளனர். 21 வயது வ பருவம் முடிந்துவிட்டதாக 8 ஆராய்ச்சியாளர்கள் கூறிய
O/மியம்
நல்
பெரும்பாலான ( பிரச்சினை தீர்க்க முடியாத, தவி இருக்கிறது. இந்த இரண்டுபேரி பெரும்பாடாகிவிடுகிறது. எனவே வீட்டினை அமைதிப்பூங்காவாக மாறவும் சில ஆலோசனைகள்.
புதிதாக வீட்டிற்கு வரும் மர கேட்டு நடக்கவேண்டும் என்று அதிகாரத்தோரணையில் பேசுகி நட்புரீதியான அணுகுமுறைதான யாரிடம் ஒரு வார்த்தை கேட்டு சரண்டர் ஆகிவிடுவார்கள்.
30 வயதுவரை மகனை நள் ஒரு பெண்ணிடம் ஒப்படைக்கும் இக்கட்டான சூழ்நிலையில்தான் கொள்வாளா? சந்ததி நல்ல மு கேள்வி இருக்கத்தான் செய்யும்
செயல்பாடுகள்தான் மாமியாை தரையில் நேராக படுத்துக்கொண்டு, கைகளை நேராக
அதைவிடுத்து உங்கள் தாய் வைத்து, தலையை மெல்ல தூக்கவேண்டும், பின் மெதுவாக
அவசரத்தில் புகுந்த வீட்டைச்சே தலையையும் கால்களையும் தூக்க வேண்டும்.
மாமியாரை கவனிக்காமல்விடும் இந்த உடற் பயிற்சிசெய்யும்போது முதலில் முடிந்தவரை
எனவே இரண்டு குடும்ப சொந்த கால்களை தூக்கவேண்டும். பழகிய பின் நன்றாக தூக்கலாம்.
அனுப்புங்கள். மாமியார் - மரும் இந்த உடற்பயிற்சி செய்வதால் அடிவயிற்றில் இருக்கும்
உறவாகவே, எதிர்மறையாகவே தேவையில்லாத கொழுப்புகள் கரையும்.
மாமியர் என்பவர் மருமகன் |பெண்கள் இந்த உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். அவர்கள்
மூத்தவராகத்தான் இருப்பார். அ உடல் எடையை குறைக்க உதவும் இந்த பயிற்சி முதலில்
இருக்கும். எனவே அவர் என்ன கஷ்டமானதாக தெரிந்தாலும், தொடர்ந்து செய்ய நல்ல பலன்
காதுகொடுத்து கேளுங்கள். மாம் கிடைக்கும்.
எடுத்துக்கொள்ளுங்கள்.
அவர் கூறுவதை கேட்கிறீர்க மகிழ்ச்சியடைவார். மாமியாரின் நாட்களில் சிறப்பான முறையில் மீதான அன்பை அதிகரிக்கும். இ என்பதை மறந்துவிடவேண்டாம் தாங்குவார்.
புரோட்டீன் போன்றவை உ களை சாப்பிட்டாலே, கூந் பிரச்சினையும் வராமல் இ
அந்த சத்துக்கள் எந்த பொருட்களில் அதிகம் உ6 பார்ப்போம். கூந்தல் உதிர் புரோட்டீன் உணவுகளை ! வேண்டும். ஏனெனில் அன வளர்ச்சியை அதிகரிப்பதே முடியை சரிசெய்கிறது. பா ஈ அதிகம் நிறைந்துள்ளது கூந்தலை விரைவில் வள
மேலும் கல்சியம் சத்து உள்ளது. இதனால் கூந்தல் நன்கு வலுவடையும் மற்று ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் போன்று மென்மையாக ன
அரிசி அரிசியில் காபோலை நார்ச்சத்து அதிகமாக உள் அரிசியை அதிகம் உணவில் கூந்தல் நன்கு ஆரோக்கிய பச்சை காய்கறிகளான பக கடுகு கீரை போன்றவற்றில் தேவையான இரும்புச்சத்து அதிலும் இதில் விற்றமின் !
சத்துக்கள், இரும்புச்சத்துக் நீங்கள் ஆரோக்கியத்துடன் இருந்தால், கூந்தல் நன்கு
உறிஞ்சுவதற்கு உதவுகிறது
பருப்பு வகைகளில் ஒ ஆரோக்கியத்துடன் எந்த பிரச்சினையுமின்றி இருக்கும். இல்லையெனில்
கொண்டைக்கடலையில் 2 கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை, வறட்சி போன்றவை ஏற்படும்.
ஜிங்க் உள்ளது. இது பொ இவையெல்லாம் வருவதற்கு காரணம், உடலில் போதிய சத்துக்கள்
தடுப்பதில் சிறந்தது. அதிலு இல்லாததே ஆகும்.
உள்ள கனிமச்சத்துக்கள் | சைவ உணவுகள் சிலவற்றால் கூந்தல் நன்கு வலுவடைந்து, கூந்தல்
பாதுகாப்பதில் சிறந்தது. எ உதிர் தல் தடுக்கப்படும் என்று ஒரு ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களான ஜிங்க், விற்றமின் சி,
உணவில் சேர்த்தால், கூந்த தடுக்கலாம்.
கூந்தல் உதிர்வை தடுக்கும் உணவுகள்...
வணை, வார
- தினம்

30வயதில்தான் மனமுதிர்ச்சியாம்!
பயது நிரம்பினால் பெரிய காலமாக கூறப்படுகிறது.
லாம், தண்ணி அடிக்கலாம் டம் அனுமதி அளிக்கிறது.
இன்னும் குழந்தை வயது ஆனால்தான் என்றும் பலர் கருத்து ரேலியாவின் மெல்பேர்ன் பாரன்ஸ் அறக்கட்டளை, யு நடத்தியது. யவர்களிடம் கருத்து 21 வயது என்பது பார்ட்டி
யாக இருக்கும் வயது. ந்து முழுமனிதனாக மாறும் டிப்பு முடித்து, சம்பாதிக்க
துகொண்டு, சுயமாக வயதுதான். அதுதான் அடல்ட் ல்லமுடியும் என்று பலர் பந்துவிட்டாலே குழந்தை
கூறுவது தவறு என்று ள்ளனர்.
மாங்காய் குழம்பு
] - 00020
லுறவுக்கு
தடும்பங்களில் மாமியார் - மருமகள் மிர்க்க இயலாத பிரச்சினையாக டம் சிக்கிக்கொள்ளும் ஆண்களின் பாடு வெ பிரச்சினைக்குரிய மாமியாரை சமாளித்து 5 மாற்றவும், மாமியார் மெச்சிய மருமகளாக
சமையல் குறிvu.
நமகள் தங்களின் சொல்பேச்சு மாமியார்கள் நினைக்கின்றனர், சற்று ன்றனர். அவர்களை சமாளிக்க ஒரே வழி 5. எந்த செயலை செய்யும் முன்பும் மாமி செய்யுங்கள் அப்புறம் மாமியார் உங்களிடம்
மாங்காய் - 1, சின்ன வெங்காயம் - 10. காய்ந்த மிளகாய் - 10, தேங்காய் - அரைமூடி, கடுகு - கால் கரண்டி, சீரகம் - கால் கரண்டி, வெந்தயம் - கால் கரண்டி, மஞ்சள் தூள் - கால் கரண்டி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - மேசைக்கரண்டி, எண்ணெய் - 2 கரண்டி, உப்பு - தேவைக்கேற்ப. தாளிக்க... கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய்,
நன்றாக வளர்த்து ஆளாக்கி புதிதாக ம்போது தாயின் மனநிலை சற்று T இருக்கும். மகனை நன்றாக கவனித்துக்
றையில் செழிப்பாக இருக்குமா? என்ற , எனவே உங்களின் பொறுப்பான ர நிம்மதியடையவைக்கும். பவிட்டு சொந்தங்களை கவனிக்கும். சர்ந்த மச்சான், மச்சாள் மாமனார், ம் பட்சத்தில் பிரச்சினை பூதாகரமாகிறது. தங்களையும் சரிசமமாக கவனித்து | மகள் உறவு என்பது பிரச்சினைக்குரிய | பேசப்படும் உறவாக இருந்து வந்துள்ளது.
ளவிட குறைந்த பட்சம் 30 வயது. ந்த வயதிற்கு ஏற்ப அனுபவங்கள்
கூறுகிறார் என்பதை சற்றே மியாரின் சொற்களை நேர்மறையாக
செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய்விட்டு, காய்ந்த மிளகாய் முதல் வரையிலான பொருள்களை லேசாக வதக்கி, அரைக்கவும். மாங்காயை சின்னத் துண்டுகளாக வெட்டவும். மறுபடி கடாயில் சிறிது எண்ணெய்விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும், பிறகு மாங்காய் துண்டுகள் சேர்த்து வதக்கி, அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் எல்லாம் சேர்த்து, மிதமான தீயில் கொதிக்கவிடவும், மாங்காய் ரொம்பவும் குழையாமல் பதமாக வெந்ததும், இறக்கி, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.
கள் என்பதை தெரிந்தாலே அவர்
பிறந்தநாள், அவர்களின் திருமண
அவர்களுக்கு பரிசளிப்பது உங்கள் இன்றைய மருமகள்கள் நாளைய மாமியார்
உங்களை உள்ளங்கையில் வைத்து
பரிசு
1000/- வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி
ரூபா.
பரிசுப் போட்டி இல :-342 கேள்வி: கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் எவை?
டள்ள உணவு தலில் எந்த நக்கும். உணவுப் ர்ளன என்பதைப் ந்தால் அதிகம் சாப்பிட நவ கூந்தல் எடு, பழுதடைந்த தாமில் விற்றமின் , இவை ரச் செய்கிறது.
ம் அதிகளவில் பின் வேர்கள் -
ம் இதில் உள்ள கூந்தலை பட்டுப் வக்கிறது. சிவப்பு பதரேட் மற்றும் ளது. இந்த ல் சேர்த்தால், மாக இருக்கும். லைக் கீரை, 5 கூந்தலுக்கு
நிறைந்துள்ளது. ஏ மற்றும் சி களை உடலில்
அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:-26.11.2012
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, விடையைப் கீழுள்ள
பரிசுப் போட்டி இல : 342 கூப்பனில் எழுதி,
தினமுரசு வாரமலர், தபாலட்டையில்
த.பெ.இல - 167, யாழ்ப்பாணம். அனுப்பி வைக்கவும்.
- சரியான விடையை-7 அனுப்பி வைக்க
> எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் ? வேண்டிய முகவரி:
முறையில் தெரிவு செய்யப்படுவர்.S
பரிசுப் போட்டி இல :- 340 இற்கான விடை:- அன்பாக இருப்பது மட்டுமன்றி தோழமையுடனும் பழகவேண்டும். பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி:- S.அரிகரன், இல:196, ஆடியபாதம் வீதி,
நல்லூர், யாழ்ப்பாணம்.
-(342 பெயர் : முகவரி :
தே.அ. அட்டை இல: விடை
ன்றான அதிகளவில் நகு ஏற்படாமல்
ம் இதில் பொடுகு வராமல் னவே இதனை. தல் உதிர்தலை
கையொப்பம்
நவம்பர் 15 - 21, 2012)

Page 17
|காலநிலை மாற்றமும்
நேரிடக்கூடிய விளைவுகளும்!
வாகரை வாணி ? இலங்கை அபிவிருத்தியடைந்து வரும் ஒரு நாடாகவும், அயன மண்டலத்திலுள்ள ஒரு தீவாகவும் இருப்பதனால் காலநிலை மாற்றத்தினால் மிக அதிகளவில் பாதிக்கப்படக்
கூடிய ஆபத்து உள்ளதென்று குறிப்புணர்த்தப்பட்டிருக்கின்றது. மிகச் செறிவாகப் பெய்யும் மழையைத் தொடர்ந்து, மிகை யாகப் பாய்ந்தோடும் வெள்ளம், நிலச்சரிவுகள், நீண்ட காலத்திற்கு நிலவும் உலர் காலநிலையின் விளைவாக ஏற்படும் வரட்சி போன்றன இலங்கையில் பொதுவான நிகழ்வுகளாக மாறிவிட்டிருக்கின்றன.
கீழ் வாழ வேண்டியது கட்டாயமான ஒன்றாக புவி வெப்பமடைந்து கொண்டு வரு |
மாறிவிட்டிருக்கின்றது என்று ஆய்வாளர்கள் கிறதென்பதும் அதன் இறுதி விளைவான கால
எச்சிரிக்கின்றனர். நிலை மாற்றம் என்பதும் 21ம் நூற்றாண்டின்
அனைத்து நாடுகளும் காலநிலை மனித அபிவிருத்திக்கான சவால்களாக
மாற்றத்தின் அழுத்தத்திற்கு உள்ளாகும் ஆபத்து அமைந்துள்ளன.
இருக்கின்ற போதிலும், அபிவிருத்தியடைந்து மனித நடவடிக்கைகளின் காரணமா
வரும் நாடுகள் காலநிலை மாற்றத்திற்கு கவே இத்தகைய காலநிலை மாற்றங்கள்
இசைவாக்கமடையக் கூடிய வல்லமையைக் இடம்பெறுகின்றது என்கின்ற அடிப்படையை
கொண்டிருக்காத படியால் அபிவிருத்தியடைந்த நாம் புரிந்து கொண்டாக வேண்டும். குறிப்பாக
நாடுகளிலும் பார்க்க அபிவிருத்தியடைந்து சுவட்டு எரிபொருட்களை எவ்விதமான
வரும் நாடுகளே காலநிலை மாற்றத்தின் கட்டுபாடும் இல்லாதவாறு எரிப்பதனால்,
தாக்கங்களினால் அதிகளவில் பாதிக்கப்படக் அளவிற்கதிமான பசிய வீட்டு வாயுக்கள்
கூடியனவாகும். வெளியேறுவதன் நேரடியான விளைவே புவி
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் வெப்பமடைதல் என அரசுகளுக்கிடையிலான
முன்னால் தற்போதுள்ள மிக முக்கிய காலநிலை மாற்றத்தைப் பற்றி ஆராயும் குழு
சவால் சுருங்கிச் செல்லும் சுற்றாடலை கருத் நிரூபித்துள்ளது.
திற்கொண்டு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வேகமாக மாற்றத்துக்குள்ளாகி வரும்
வழங்கக் கூடியவாறு தமது பொருளாதாரத்தை இந்த காலநிலை மாற்றத்தினால் எதிர்கால
அபிவிருத்தி செய்வதாகும். சந்ததியினர் காலநிலை மாற்ற ஆபத்துகளின்
இலங்கை அபிவிருத்தியடைந்து வரும் ஒரு
தினந்தோறும் வெளிவருகிற
- தினமு
=> கனதிமிக்க கட்டுரைகள் 2) உள்நாட்டு - உலக - இந்தியச் செய்திகள் => உள்நாட்டு - வெளிநாட்டு - விளையாட்டுச் செ = தேடித் தொகுத்த பல்சுவை அம்சங்கள் => சினிமா = நாள் ராசி பலன் 2 வேலைவாய்ப்புத் தகவல்கள் : மருத்துவக் குறிப்புகள் - குட்டிக் கதைகள் = பத்திகள் - "பரமர் சங்கமம்" - "மெய்தான் பாருங்கோ" "பதிவிறக்கப் பட்டகம்”
தினமுரசு நாளிதழ்
ரூ.10/= மட்டுமே
(நவம்பர் 15 - 21, 2012

நாடாகவும், அயன மண்டலத்திலுள்ள ஒரு
| அறிவுறுத்தல்களையும் வழங்குவதற்காக தீவாகவும் இருப்பதனால் காலநிலை
1 இலங்கைக்கான காலநிலை மாற்றத்தினால் மிக அதிகளவில் பாதிக்கப்
மாற்றங்களிற்கான தேசிய கொள்ளை படக் கூடிய ஆபத்து உள்ளதென்று குறிப்புணர்
விருத்தி செய்யப்பட்டுள்ளது. த்தப்பட்டிருக்கின்றது. மிகச் செறிவாகப் பெய்
ஒரு தொலை இலட்சியம், செயற்பணிக் 1 யும் மழையைத் தொடர்ந்து, மிகையாகப்
கூற்று, குறிக்கோள், ஒரு தொகுதி வழிகாட்டும் 1 பாய்ந்தோடும் வெள்ளம், நிலச்சரிவுகள், நீண்ட
1 தத்துவங்கள், இவற்றைத் தொடர்ந்து பாதிக் | காலத்திற்கு நிலவும் உலர் காலநிலையின்
1கப்படும் தன்மை, இசைவாக்கம், தணித்தல், | விளைவாக ஏற்படும் வரட்சி போன்றன இலங்
கையில் பொதுவான நிகழ்வுகளாக மாறி
நிலைபேறான நுகர்வும், உற்பத்தியும், விட்டிருக்கின்றன.
அறிவு முகாமைத்துவம், பொதுக்கூற்றுக்கள் சுற்றாடலுக்கு உகந்த உட்கட்டமைப்பு
என்னபவற்றை காலநிலை மாற்றத்திற்கான அபிவிருத்திக்கான முதலீட்டை அதிகரிப்பு
தேசியக் கொள்கை உள்ளடக்கியுள்ளது, தற்கான தேவை, எரிபொருட் சந்தைகளில்
காலநிலை மாற்றத்தின் சவால்களை நிலவும் நெருக்கடிகள், உணவுப் பாதுகாப்புடன்
1 எதிர்கொள்வதற்காக இக்கொள்கைகளை தொடர்புடைய பிரச்சினைகள், வர்த்தகம்,
| அர்த்தமுள்ள செயலாக மாற்றுவதற்கும், | வர்த்தகமும் கைத்தொழில் அபிவிருத்தியும்
எதிர்பார்க்கப்படும் பலாபலன்களை 1 போன்ற தற்போதைய உலகளாவிய
அடைவதற்கும் அனைத்து மட்டங்களிலும் 1 நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இந்தச்
கூட்டு நடவடிக்கைகள் அவசியமாகும். 1 சவால்களுடன், காலநிலை மாற்றத்திற்கான
இந்தப் பூமிப்பந்தில் உயிரினங்கள் 1 சவால்களையும் இலங்கை எதிர்கொள்ள
வாழ்வதற்கு காலநிலை பெருந்துணை புரி1 வேண்டியுள்ளது.
|வதால் காலாகாலமாக இருந்து வரக்கூடிய ஏற்கனவே பெரும் பிரச்சினைகளை
காலநிலையில் ஏற்படுகின்ற மாற்றமானது ' உருவாக்கியுள்ள காலநிலைப் போக்குகளில்
உடனடியானதும், மீள முடியாததுமான ஏற்படும் வேறு எந்தவொரு மோசமான
ஆபத்துகளைக் கொண்டிருப்பதற்கான தாக்கமும் நாட்டிலுள்ள அனைத்து சமூக,
வாய்ப்புகள் உள்ளது. அவ்வாறு நேரிடு பொருளாதார வாழ்வியல் அம்சங்களிலும்
1 மிடத்து, அதன்மூலம் ஏற்படும் பாதிப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று
1 பைக் குறைப்பதற்கும், அதனை 1 கூறப்படுகின்றது.
எதிர்கொள்வதற்குமான ஆற்றலை நாட்டில் 1 எனவே, காலநிலை மாற்றத்தின் மோசமான 1
உருவாக்கவும் காலத்திற்கேற்ற நட I பாதிப்புகளை எதிர்கொண்டு நிலைமைக்கு
வடிக்கைகள் அவசியமானதாகும். " ஏற்றவாறு மாறி நாட்டை கட்டியெழுப்பத்
காலநிலை மாற்றங்களை எதிர் தேவையான இசைவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமும் அவசரமுமாகும்.
கொள்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக் முன்னுரிமை அடிப்படையில் இசைவாக்க
கைகள் சுற்றாடல் நேயமுள்ளதாகவும், நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேவேளை
| நாட்டிற்குப் பொருத்தமானதாகவும், சமூக | நிலைபேறான அபிவிருத்தி மற்றும் காலநிலை
ரீதியில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும், 1 மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு
நஷ்டமுண்டாக்காததாகவும் இருத்தல் 1 மற்றும் (UNFCCC) அதன் கியோட்டோ
வேண்டும். || நெறிமுறையின் (SP) நிபந்தனைகளுக்கு
நிலைபேறான உற்பத்தியும், நுகர்வும் ஏற்ப பசிய வீட்டு வாயுக்கள் வெளியேறுவதைக் 1 காலநிலை மாற்றத்தின் தற்போதைய குறைப்பதற்கான முயற்சியில் இலங்கை செயலூ சவால்களை குறிப்பிடத்தக்களவு க்கத்துடன் பங்குபற்றும்.
"எதிர்கொள்ளும். வறுமை ஒழிப்பையும், இப்பின்னணியில் காலநிலை மாற்றத்தின்
நிலைபேறான மனித அபிவிருத்தியையும் மோசமான தாக்கங்களை அனைத்து பங்காளி
இலக்காகக் கொண்டு சூழல் தொகுதியின் களும் வினைத்திறனாகவும், செயற்றிறனாக
1 நிலைபேறான தன்மை உறுதி செய்யப்பட வும் எதிர்கொள்வதற்கான வழிகாட்டிகளையும்
1 வேண்டும்.
(22 ஆம் பக்கம் பார்க்க)
விலை 10l: சு நாளிதழ்
தினந்தோறும் கல்விமுரசு இணைப்பு
=ய்திகள்
A/IL, O/L மற்றும் புலமைப் பரிசில்
மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் - விடைகள்
ஒவ்வொரு நாளும் தினமுரசில் வெளியாகிறது.
இப்போ நீங்கள் அறிய விரும்பும் அன்றாடச் செய்திகள் அனைத்தையும்
பத்தே ரூபா > கொடுத்து படித்துக்கொள்ள முடியும்
பாரமலர்
முரசு

Page 18
ஜோசெப் கிருஷ்ணா
விளையாட
புதிய
காப்பாற்ற
முடியுமா?
ஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் பிரபல்யத்தையும் முக்கியத்துவத்தையும் முதன்மைப்படுத்தும்விதமாக முன்வைக்கப்பட்ட ஒரு யோசனைதான் இரவுநேர டெஸ்ட் ஆட்டப் போட்டிகள்.
அவற்றின் நிறம், அதோடு மைதானம் இரவு வேளையில் என்ன ஐ.சி.சி இரவு நேர டெஸ்ட்
மாதிரி அமைந்திருக்கும் என்பதெல்லாம் மிகக் கவனமாக போட்டிகளுக்குப் பச்சைக்கொடி
ஆராயவேண்டிய விடயங்கள் என்று கூறியுள்ளார். காட்டினாலும் அங்கத்துவ
இதேவேளை இலங்கையில் ஒரு ஊடகம் மேற்கொண்ட நாடுகளும் தமது சம்மதத்தைத்
கருத்துக்கணிப்பின்படி இரவுநேர டெஸ்ட் போட்டிகள் அமோதெரிவிக்க வேண்டுமல்லவா?
கமான ரசிகர்களை மைதானத்துக்குக் கவர்ந்த இழுத்துவிடாது. இந்தவகையில் பல
என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். இதற்குக் காரணம் இரவு நாடுகளைப் போலவே
நேரம் என்பதல்ல. ஏனெனில் இருபதுக்கு இருபது, ஒரு இலங்கையும் இந்த வகை
நாள் போட்டிகள் என்பன இரவில் நடக்கின்றன. ஒரு சில ஆட்டங்களுக்கு விருப்பம்
மணித்தியாலங்களுக்குள் முடிவடைந்துவிடுகின்றன. தெரிவித்திருந்தாலும் இந்த
ஆனால் டெஸ்ட் போட்டிகள் ஐந்து நாட்களைக் விடயம் பற்றிக் கருத்துக்
கொண்ட நீண்ட பயணமாக இருப்பதே விரும்பாமைக்குக் கூறும் குமார் சங்கக்கார இந்த
காரணம். குறுகிய ஓவர் போட்டிகளிலேயே வீரர்கள் விடயம் தொடர்பில் சம்மதம்
பூச்சிகளின் தொல்லைகளுக்குட்பட்டு கண்களைக் கசக்கிக் தெரிவிக்குமுன் மிகவும் கவ
கொள்வதும், பந்துவீச்சாளர் ஒவ்வொரு பந்துவீசும்போது னமாகப் பரிசீலிக்க வேண்டும்
துணியைக் கொண்டு பந்தைத் துடைப்பதும், களத்தடுப்பாளர் என்று கூறியுள்ளார்.
மைதானத்தில் காணப்படும் பனி ஈரத்தால் பந்தைப் [ மேலும், டெஸ்ட்
பிடித்துக்கொள்ள முடியாமல் நழுவவிடுவதும் வெறுப்பேற்றும் போட்டிகளுக்குப் புத்துணர்ச்சி
நிகழ்வுகளாகவே நடந்த கொண்டிருக்கின்றன. நிலைமை கொடுக்கும் வகையிலேயே
இப்படியிருக்க, ஐந்து நாளும் வீரர்களும், ரசிகர்களும் இப்படி இரவு நேர டெஸ்ட் ஆட்டங்கள்
ஒரு சங்கடத்துக்கு உட்பட வேண்டுமா என்பதும் நல்லதொரு நடாத்த நடவடிக்கை எடுக்கப்
கேள்விதான். டெஸ்ட் போட்டிகள் உன்னதமானவைதான். படுவதாக உணரமுடிகிறது.
ஆனால் என்ன ஊக்கமருந்து கொடுத்தாலும் நிமிர்த்த முடியாஆனால் பந்துகளின் வகை,
மல் இருக்கிறதே. என்ன செய்ய?
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரும், சிறந்த துடுப்பாட்ட வீரருமான அசாருதீன், தன்மீது சுமத்தப்பட்ட கிரிக்கெட் விளையாடும் வாழ்நாள் தடையில் இருந்து விடுபடுவார் போலத் தோன்றுகிறது. இவர் மீது விதிக்கப்பட்ட வாழ்நாள் தடைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய அசாருதீன், இத்தகைய தடை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளிக்கப்பட்டதன்மூலம் வெற்றியடைந்துள்ளார்.
ஆனால் பி.சி.சி.ஐ இதனை ஏற்று இவர் மீதான தடையை உடனே நீக்குமா, அல்லது இன்னும் பல சட்ட நுணுக்கங்களைத் தேடுமா என்று தெரியவில்லை. மேலும் முன்னதாக 2000ஆம் ஆண்டில் கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட இவர் 2006இல் அதில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் இத்தகைய விடயங்களில் நாடுக ளின் கிரிக்கெட் சபைகள் அல்ல, ஐ.சி.சி.யே .
தீர்ப்புகள் மாறுகின்றன

சின்னப் பையன்கள் தேசிய கிரிக்கெட் அணிகளுக்குள் வருவது பார்க்க, கேட்க சந்தோஷமான விடயங்கள்தான். இலங்கையில் இரண்டு சுழல்பந்து வீச்சாளர்கள், அவுஸ்திரேலியாவில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் என்றவகையில் பங்களாதேஷ் அணியிலும் புதிய இளம் வீரர்கள் களமிறங்கப்படவிருக்கிறார்கள்.
இவர்கள் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அநேகமாக விளையாடுவார்கள் என்று
எதிர்பார்க்கப்படுகிறார்கள், ஒருவர் சுழல்பந்து வீச்சாளர் சொஹாக் காஸி, இருபத்தொரு வயதாகும் இவர் உள்ளுர் பந்தயங்களில் இரண்டு ஆட்டங்களில் பதினொரு விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இதில் ஒரு ஹெட்ரிக் அடக்கம். அதோடு துடுப்பாட்டத்தில் ஒரு சதமும் போட்டுள்ளார். மேலும் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இடது கை துடுப்பாட்ட வீரர்கள்
நாற்றுக்கள்
கூடுதலாக இருப்பதால் காஸியின் ஓப்ஸ்பின் பந்துவீச்சு சாதமாக அமையும் என்றும் நம்பப்படுகின்றது.
இன்னொருவர் நான்கே நான்கு இருபதுக்கு இருபது போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ள வேகப்பந்து | வீச்சாளர் அபுல் ஹஸன். இவரும் உள்ளூர் போட்டிகளில் அதீத திறமையைக் காட்டியுள்ளதால் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். இவர் டெஸ்ட் போட்டியில் விளையாடி னால் அதுவே அவரது சர்வதேச முதலாவது டெஸ்ட் போட்டியாக இருக்கும்.
விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்த 'அளுத்கமகேயிடம் விருது பெறுகிறார்
'நிஷாந்த பெர்ணான்டோ.
என்று வென்றதுடன் மொத்தப்புள்ளி எண்ணிக்கையில் இரண்டாம் இடமும் பெற்றுக் கொண்டது.
நிஷாந்த முப்பத்து நான்கு வயதானவர். இரண்டு பிள்ளைகளின் தந்தை. பிரின்ஸ் ஒப்வேல்ஸ் கல்லூயின் பழைய மாணவன். இந்த தங்கம் வென்றவீரன் உண்மையில் நிரந்தரத் தொழில் எதுவும் இல்லாமல்
வாழ்ந்துவருபவர்.
இப்போது அறியக்கூடிய மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், இந்தக் கரம் சுற்றுப்போட்டியில் வெற்றிபெற்ற
இதுவே முதன்மையானது
உலக சாதனை புரிந்த விளையாட்டு வீரர்கள் வரிசையில் முதன் முதலாகப் பெயர் பதித்தவர் ஒலிம்பிக் வெள்ளிப்பதக்கம் வென்ற டங்கன்வைட். அடுத்த பிலியர்ட்ஸ் விளையாட்டில் உலக சம்பியனை எம்.ஜே.எம். லாபீரைக் குறிப்பிடலாம். மிக அண்மைக்கால சிறந்த உதாரணம் சுஸந்திக்கா ஜயசிங்ஹ.
இப்பொழுது இன்னொரு உலக சம்பியன் இலங்கையில் இருந்து உருவாகியுள்ளார். அவர் கரம் வீரர் நிஷாந்த பெர்ணான்டோ. இந்தியாவில் நடைபெற்ற பதினெட்டாவது கரம் சம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை ஒரு தங்கம், மூன்று வெள்ளி, இரண்டு வெண்கலம்
எல்லோரும் பரிசில்கள் வழங்கிக் கெளரவிக்கப்படவிருக்கிறார்கள். அதோடு நிஷாந்த வெளிநாட்டு - வேலைவாய்ப்புப் பணியகத்தில் உடன் - டியாக வேலையொன்றினைப் பெற்றுக் கொள்ளப் போகிறார். அதோடு பத்து இலட்சம் ரூபா பணப்பரிசும் பெற்றுக் கொள்ளப்போகிறார். இந்த வகையில் அரசும், விளையாட்டுத் துறை அமைச்சும் எடுத்துள்ள முடிவு எவ்வளவு பாராட்டினாலும் பெருமைக்குரியதொன்றாகும். எல்லா விளையாட்டும் சமமே. திறமைக்கேற்ற பரிசு உடனே என்பது தொடரட்டும். நல்லதைச் செய்வோருக்கு நல்வாழ்த்துக்கள்.
முடிவெடுக்க வேண்டுமென்று கூறிவிட்டதால் விடயம் இழுபறி . நிலைக்கு உள்ளாகிவிட்டது. முள்ளில் போட்ட சேலையை . மெதுவாகத்தான் எடுக்க | வேண்டும் என்பதுபோல அஸாரின் விடயமும் மெதுமெதுவாகத்தான் தெளிவு பெறவெண்டும். இவரது தீர்ப்பு பி.சி.சி.யால் ஏற்கப்பட்டால், பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் பெற்றுக் கொண்ட ஊக்கத்தொகையொன்றையும்
பெறும் உரித்துடையவர் ஆவார்.
அந்தத் தொகை இந்திய ரூபாயில் ஒன்றரைக் கோடி யாகும். அதன்பின் கிரிக்கெட் துறையில் இவர் விரும்பும் ஏதாவது துறையில் பங்களிப்புச் செய்ய அனுமதி கிடைக்க வேண்டும். இது இவருக்கு ஆத்மதிருப்தி கொடுப்பதுடன், சுயவிம்பத்தை உயர்த்திக் கொள்ளவும் உதவும்.
அஸார் மட்டுமல்ல, இன்னும் பலரும் சூதாட்டப் புகாரில் சிக்கித் தண்டனை அனுபவித்தவர்கள்தான். உதாரணமாக அஜேய் ஜடேஜா, மனோஜ் பிரபாகர் ஐந்து வருடத் தடைக்கு உள்ளாகியவர்கள். அஜே சர்மா வாழ்நாள் தடைக்குட்பட்டவர். அதேபோல அஸாரும் வாழ்நாள் தடைக்குட்பட்டவர்தான். 49 வயதாகும் அஸார் தன் காலத்தில் கிரிக்கெட்டில் கலக்கியவர். 1985 -2000 க்கு இடைப்பட்ட காலத்தில் 99 டெஸ்ட் போட்டிகள், 334 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிவர். இதேவேளை தடையை எதிர்த்து வழக்காடிய அஜே ஜடேஜா, தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு பின்னர் உள்ளூர் அணிகளில் தொடர்ந்து விளையாடிவர் ஆவார். மனோஜ் பிரபாகர் தன் தண்டனைக்காலம் முடிந்ததும், கிரிக்கெட் பயிற்றுனராகத் தன் தொழிலைத் தொடர்ந்தார். ஏனோ அஜெய் சர்மா மட்டும் வழக்காடாமல் அப்படியே ஒதுங்கிக் கொண்டார்.
இங்கு சம்பந்தப்பட்ட தரப்புகளால் ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது. இவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டாலும்கூட ஆயுள் காலத் தண்டனைதான். முடிந்த முடிவா? அல்லது அதற்குக் குறைந்த தண்டனைகள் ஏதும் பொருத்தமாக இருக்குமா என்பதுதான்.
- அசாருதீன் பெற்றுள்ள வெற்றித் தீர்ப்பின்மூலம் வாழ்நாள் தடை என்பதைவிட குறைந்தளவு தண்டனை என்பது ஏற்கத்தக்கது என்பது போலத் தெரிகிறது.
லர்
ரசு
நவம்பர் 15 - 21, 2012

Page 19
- முதலில் பயான் ! மதுடன்
பிதார் த
ம தாகூரின் குடும்பம் வெளியிட்டு 1 அவர் ப வந்த பாரதி என்ற பத்திரிகையில் 2 அமர
அவரது ஆரம்பகால படைப்பு
தான். கள் இடம்பெற்றன. கவிதை
ம உயரிய கள் எழுதிய அதேநேரத்தில்
1 ஆன்மீ. ம் வங்காள நாட்டுப்புறப் பாடல்
பி அடிப்ப 4 களை பாரம்பரிய இசையோடு
கலந்து இசைத்தொகுப்பாகவும் 6 வெளியிட்டார். பிற்காலத்தில் ப அது இரவீந்தர சங்கீதம்
1 ஆங்கி என்று அழைக்கப்பட்டது.
தாகூர் முறையாக பள்ளி
வெளிய செல்லவில்லை. அதற்கு
ம உலகம் காரணம் பள்ளிக்கூடத்தின்
1 வியந்த 0 கட்டுப்பாடுகளிலும், சட்ட
ம் ஆண்ே 2 திட்டங்களிலும் அவருக்கு
பஇலக்கி உடன்பாடு கிடையாது
- பரிசை - என்பதுதான். கல்வியாக
1 நோபல் ம் இருந்தாலும் சரி, கவிதையாக
மதொகை ம் இருந்தாலும் சரி, இசையாக
பசியைத் இருந்தாலும் சரி எதிலுமே
ம கொண் சுதந்திரத்தை விரும்பியவர் அவர். பள்ளிக்கு செல்லா விட்டாலும் சமஸ்கிருதம்,
ம என்று ! வங்காளம், ஆங்கிலம்
ம அவருக் 2 ஆகியவற்றில் வல்லவராக
ப இருந்த இருந்தார். தனிமையையும்
மதன் பா கவிதையையும் விரும்பிப்
1 பிறகுதா போற்றிய தாகூர் தனது
ம மக்களி மிகச்சிறந்த படைப்புகளை
1 மும் த 4 தனிமையின் இனிமையில்தான்
- என்பது எழுதினார். அவரது இலக்கியப்
தனக் ம் பணி சுமார் அறுபது ஆண்டுகள் தொகை ம் நீடித்தது. அந்தக்கால கட்டத்தில் உள்ள 4 அவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வைத்த 2 கவிதைகள், இரண்டாயிரத்திற்கும் - அந்த வ 2 மேற்பட்ட பாடல்கள்,
2 போனது.
1 கல்வி மகளை
ஒரு நாட்டின் மிக முக்கிய மான பாடலான தேசிய கீதத்தை எழுதும் கெளரவம் மிகச்சிறந்த கவிஞர்களுக்கு தான் வழங்கப்படும். அந்த கெளரவத்தைப் பெற்ற இரவீந் தரநாத் தாகூர் எழுதிக் கொடுத்த இந்திய தேசிய கீதம்தான் 'ஜன கண மண' இந்தியாவிற்கு மட்டுமல்ல வங்காள தேசத்திற்கும் அவர்தான் தேசியகீதத்தை எழுதிக் கொடுத்தார். உலக வர லாற்றில் இரண்டு நாடுகளின் தேசியகீதத்தை எழுதிய தனிப் பெருமை இரவீந்தரநாத் தாகூருக்கு மட்டுமே உண்டு.
|நம்மால் முடியாதது
ம அனுப்பி
லகத்தரம் வாய்ந்த
2 இருபத்தைந்து நாடகங்கள்,
2 பங்களிப் அமர இலக்கியங்களை
6 எட்டு சிறுகதைத் தொகுப்புகள்
வகையி ஒவ்வொரு மொழியும் பல்வேறு .
ம என எழுதிக் குவித்தார்.
ம் பிரிட்டிஷ் காலகட்டங்களில் தந்துகொண்டு
ம் இலக்கியம், ஆன்மீகம்,
பு1915-ஆI தான் இருக்கின்றன. அந்த
சமூகம், அரசியல் ஆகியவைப்
- ஹசர் ப இலக்கியங்களை உலகம்
1 பற்றி விழிப்புணர்ட்டும்
நபித்தது. முழுவதும் படித்து ரசிக்க வேண்டு
ப பல கட்டுரைகளையும் அவர்
1 ஆண்டு மென்றால் அவை ஆங்கிலத்தில்
டி எழுதினார். இவையெல்லாம்
புகொலை மொழி பெயர்க்கப்பட வேண்டும்.
தவிர்த்து அவருக்கு ஓவியம்
மதெரிவிக் இல்லையென்றால் அவற்றை
வரையவும் நேரம் இருந்தது.
அந்த வ அந்தந்த மொழி பேசுபவர்களே
சிறு வயதிலிருந்தே பள்ளிக் ரசிக்க முடியும். தாய்மொழியில்
கூட பாடதிட்டங்களையும்,
ம உலகம் எழுதப்படும் ஓர் இலக்கியம்
ஆசிரியர் கற்பிக்கும் முறை
மகாந்திய ஆங்கிலத்திற்கோ அல்லது
11 களையும் விரும்பாத தாகூர்
1 என்று ! வேறொரு மொழிக்கோ மொழி
அந்தக்கால குருகுல முறைப்
1 போற்றிப் பெயர்க்கப்படும்போது அதன்
படி ஒரு கல்வி நிறுவனத்தைத்
1 என்று எ இயற்கை சுவையும், வீரியமும்
தொடங்கி அதில் நன்முறையில்
ப கூறுகிறது குறைந்துவிடும் என்பது
கல்வி கற்பிக்க விரும்பினார்.
1 ஒருந ஓரளவுக்கு உண்மைதான்.
அதன் பயனாக அவர் 1901
ப மான பா அப்படிப்பட்ட நிலையிலும்
ஆம் ஆண்டு தோற்றுவித்த
ந கீதத்தை ஆங்கில உலகத்தை கவரும்
ம் ஒரு கலைக்கழகம்தான் சாந்தி
மமிகச்சிற ஓர் வேற்று மொழி படைப்புத்தான்
ம் நிகேதன். தன் செல்வத்தையும்,
மதான் வ பிரசித்திப் பெற்ற நோபல் பரிசுக்
எழுத்து மூலம் தான் ஈட்டிய
பகௌரவ குத் தகுதி பெறுகிறது. இந்திய
- பொருளையும் அந்தக் கல்வி
பதரநாத் இலக்கியத்தை பொறுத்தமட்டில்
பி நிலையத்திற்காக செலவிட்டார்.
1 கொடுத் இதுவரை ஒரே ஒரு இலக்கியத்
ம அந்த கல்விக்கழகத்தில்
ம் கீதம்தா திற்குதான் அந்த கெளரவம்
6 மொழிகளும், கலைகளும்
1 இந்தியா வழங்கப்பட்டிருக்கிறது. வங்காள
- இயற்கைச் சூழலில் கற்பிக்
1வங்காள மொழியில் எழுதப்பட்டு ஆங்
கப்பட்டன. ஆசிரியர்களும்
- அவர்தா கிலத்தில் மொழிப்பெயர்க்கப்
மாணவர்களும் அங்கேயே
ம எழுதிக் பட்ட அந்த படைப்பு கீதாஞ்சலி.
ம் தங்கி கற்பித்தனர், கற்றனர்.
மலாற்றில் அதனைக் கொடுத்து இந்திய
1 இந்தியாவிலிருந்து மட்டு
பதேசியக் இலக்கிய உலகிற்கு அழியாப்
1 மின்றி வெளிநாடுகளிலிருந்தும்
1 பெருமை புகழைப் பெற்றுக்கொடுத்த
மாணவர்கள் சாந்தி நிகேதனில்
நதாகூருக் உன்னத கவிஞர் இரவீந்திரநாத்
ம் கல்வி கற்றனர். அன்னல்
இந்திய தாகூருக்கு வானம் வசப்பட்ட
பி காந்தியடிகள் அந்தக் கல்வி
1 அனைத் கதையைத் தெரிந்துகொள்வோம்.
நிலையத்திற்கு வருகை புரிந்தார். பெற்றுக் 1861-ஆம் ஆண்டு மே மாதம்
ஜவஹர்லால் நேரு அந்தக்
1 இரவீந்த 7-ஆம் நாள் கெல்கத்தாவில்
கல்வி நிலையத்தின் மீது
1 ஆண்டு உள்ள ஜோராசாங்கோ மாளிகை
1 அதிக அக்கறை காட்டினார்.
ம தனது 8 யில் பிறந்தார் தாகூர். குடும்
பி இந்தியாவின் முன்னால்
1காலமா பத்தில் பதின்னான்காவது பிள்ளை
பி பிரதமர் இந்திராகாந்தி அவர். பெற்றோர் வசதிமிக்கவர்
அந்த நிலையத்தில் கல்வி
* கூட தா என்பதால் அனைவரும் செல்வ
3 பயின்றவர் என்பது குறிப்
ம வெல்ல செழிப்பில் வளர்ந்தனர். இளம்
பிடத்தக்கது. சாந்தி நிகேதன்
பி நம்மால் பருவத்திலிருந்தே இலக்கியம்,
ம் கலைக்கழகம் சிறிது சிறிதாக இசை, சமயம் ஆகியவற்றில்
1. எது? என ப வளர்ச்சி பெற்று பின்னர் அதிக ஆர்வம் காட்டினார்
ந கேட்டுக் விஷ்வ பாரதி பல்கலைக்கழகம் தாகூர். வேதங்களையும்
n இலக்கை என்றானது. இன்றும் உலகின் உபநிடதங்களையும் ஆர்வத்
மதன்னம்ப ம் பல்வேறு பகுதிகளிலிருந்தும் துடன் கற்றார். மொழியாற்றல்
1 முயற்சி பி மாணவர்கள் அந்த பல்கலைக் அவருக்கு இயற்கையாகவே
கழத்தில் கல்வி பயின்றனர்.
ம தைரியம் இருந்தது. எனவே பனிரெண்டா
மதாகூருக்
இரவீந்தரநாத் தாகூருக்கு வது வயதிலேயே கவிதைகள்
மநிச்சயம் ம அழியாப் புகழை பெற்றுத் தந்ததும் புனையத் தொடங்கினார்.
பி 103 கவிதைகளின் தொகுப்பாய் வா
"ப விரும்பும் (நவம்பர் 15 - 21 , 2012
1 முறை

முரசு குறுக்கெழுத்துப்
போட்டி
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
படைத்த காவியமான கீதாஞ்சலி
அந்தக் கவிதைகள் - தத்துவங்களையும், த சிந்தனைகளையும் டையாகக் கொண்டவை. ம் தனது தாய்மொழி வங்காளத்தில் எழுதிய பின்னர் தாமே அவற்றை லத்தில் மொழிபெயர்த் Tகூர். 1912-ஆம் ஆண்டு பான கீதாஞ்சலியை > ஆங்கிலத்தில் படித்து
து. அதற்கு அடுத்த - 1913இல் அந்த யத்திற்கு நோபல் வழங்கி மகிழ்ந்தது
குழு. நோபல் பரிசுத் க தாகூருக்கு மகிழ்ச் தந்தது. அதனைக் டு சாந்தி நிகேதன் நிலையத்தின் செலவுபார்த்துக்கொள்ளலாம் எண்ணினார். ஆனால் -கு ஒரு வருத்தமும்
து. மேல்நாட்டு உலகம் டைப்பைப் பாராட்டிய என் சொந்த நாட்டு
ன் பாராட்டும், கவன - -ன் நூலுக்கு கிடைத்தது குறித்து வருந்தினார். க்கு கிடைத்த பரிசுத் யை கல்கத்தாவில் ஒரு வங்கியில் போட்டு ார். துரதிர்ஷ்டவசமாக மங்கி நொடித்துப் -தாகூரின் இலக்கிய
குறுக்கெழுத்துப் போட்டி - (496
| 15
16
18
2)
23
29
28
30
- 3)
| 33
- 34
'போட்டி விதிகள்: இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 26.11.2012 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி: குறுக்கெழுத்துப் போட்டி இல - 496
தினமுரசு வாரமலர், - த.பெ.இல. :-167, யாழ்ப்பாணம் தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக. சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
'' குறுக்கெழுத்துப் போட்டி
494- விடைகள்
பபை பாராட்டும்
ல் அப்போதைய > அரசாங்கம் ம் ஆண்டு அவருக்கு பட்டம் வழங்கி சிறப் |ஆனால் 1919-ஆம்
நடந்த பஞ்சாப் படு களுக்கு எதிர்ப்பு
கும்வகையில் பிருதை திருப்பி . விட்டார் தாகூர்.
போற்றும் அண்ணல் டிகளை மகாத்மா முதலில் அழைத்துப் பவர் தாகூர்தான் வரலாற்றுக் குறிப்பு
பி' ரே"1 சி 'ல் "
அ.
இடமிருந்து வலம்
13TGT க தா வு)
தா
21
5.
க) வா ?" " பு)
01. வள்ளல். 10. தெய்வமகன்."
13. உள்ளக்கொதிப்பு
27-13
(குழம்பியுள்ளது) சிவ"சி"ன்" பா" |
19. ஞானம் அல்லது
ஓர் அசைச்
சொல். மேலிருந்து கீழ்
22. சபித்தல்
(குழம்பியுள்ளது) Ol. காதல்.
28. சுகவீனம் 03. நிறம் அல்லது ஊர் சூழ்ந்த
அல்லது . சோலை. (குழம்பியுள்ளது)
பாய்தல் 05. மருத்துவக் குணமுடைய
(குழம்பியுள்ளது) பானம் ஒன்று.(திரும்பியுள்ளது) :31. அழகிய உடல் 12.தற்செயலாக நடக்கும் சம்பவம்.
அசைவுகளைக் (குழம்பியுள்ளது)
கொண்ட 14. கல் அல்லது வேலைப்பாடு.
நடனக் 16. திண்ணம். (குழம்பியுள்ளது)
கலையைக் 23. சோறு.
குறிப்பது.
ாட்டின் மிக முக்கிய
டலான தேசிய
எழுதும் கெளரவம் ந்த கவிஞர்களுக்கு ழங்கப்படும். அந்த த்தைப் பெற்ற இரவீந் தாகூர் எழுதிக் 5 இந்திய தேசிய எ 'ஜன கண மண்' விற்கு மட்டுமல்ல | தேசத்திற்கும்
ன் தேசியகீதத்தை காடுத்தார். உலக வர இரண்டு நாடுகளின் தத்தை எழுதிய தனிப்
இரவீந்தரநாத் கு மட்டுமே உண்டு. இலக்கிய உலகிற்கு துலக பெருமையை
கொடுத்த நாத் தாகூர் 1941-ஆம் ஆகஸ்ட் 7-ஆம் நாள் |-ஆவது அகவையில் பார்.
பாகக் கல்வி பயிலாமலும் கூரால் நோபல் பரிசை முடிந்ததென்றால் சாதிக்க முடியாதது ற கேள்வியை நாம் கொள்ள வேண்டும். ஓர் | வகுத்துக் கொண்டு க்கையையும், விடா பயும் உரமாக விதைத்து .
க முன்னேறினால் த வசப்பட்டதுபோல் நமக்கும் நாம்
வானம் வசப்படும். ரமலர்) முரசு
குறுக்கெழுத்துப் போட்டி இல.494 இற்கான
'சரியான விடைகளை அனுப்பி '250 ரூபா பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி.
ம.திருவருள், அட்டன் றோட்,
கினிகத்தேன.
'பாராட்டுப் பெறும் 10 அதிர்ஷ்டசாலிகள். 101. த. அங்கஜன், கெந்ததொல்ல வீதி, மாத்தளை. (02. எச், ஆர்.பாத்திமா, பீரிஸ் மாவத்தை, களுபோவில. 103. எஸ். வேணுகா, பதியத்தலாவை, அம்பாறை. |
04. ம. செல்வராஜா, சேனையர் - 06, கட்டை பறிச்சான். (05, எம். ஜேம்ஸ் வசந்தன், திருநெல்வேலி, யாழ்ப்பாணம். (06. ஜே. ரெம்சி, கண்டாவளை, கிளிநொச்சி. [ 07. ஆர். பதுயுதீன், 2ஆம் வட்டாரம், எருக்கலம்பிட்டி.
08. மு. பிரேமிளா, அநுராதபுரம் வீதி, புத்தளம். 109. த. நவரத்தினம், ஹில் வீதி, கம்பளை.
10. ஆர். பிரளீதா,அச்சுவேலி வடக்கு, அச்சுவேலி.

Page 20
இராமசாமி ரமேஷ், - அளம்பில்
ஆம்! வலிகளையும், சுமைகளையும் தோல்விகளையும், அவமானங்களையும் சுமந்து - கடந்து வெற்றிக்காகப் போராடும் எழுத்தாளன் ஒருவனின் எழுத்துலகப் பயணம் இங்கே தொடர்கிறது.
സം
“பிள்ளை! எடுத்துக் கொள்ளுங்கோம்மா! "புன்னகையை வீசியபடி, ஒரு குவளையை வாங்கிக் கொண்டாள். ஏழ்மை வீட்டில்
குடித்தனம் நடத்தினாலும், இருப்பதைக்கொண்டு நிறைவு காணும் மனதிருந்தது நட்சத்திரனின் குடும்பத் திடம்! அடுத்தடுத்து வியப் புக்கள் இவளை விழிகளை விரியச்செய்து கொண்டிருந் தன. மௌனித்திருந்த நிலாவை, மறுபடியும் சீண்டினான் இவன்.
"தம்பி! இஞ்ச ஒருக்கா வந்துட்டுப் போப்பா..." மகேஸ்வரி அழைத்த போது, இருங்க... இதோ வந்திடுறேன்." என கண் சிமிட்டிவிட்டு தாயை நோக்கி நடந்துமறைந்தான் நட்சத்திரன். இந்த ஏழை களின் மாளிகையைப் பார்வையால் நோட்டமிட்ட
சிந்தனைக்குள்ளே சிறு சலன நிலா. ஒலையாய்
மாய் சைக்கிள் கடை சின்னவன் வேயப்பட்ட வீடு,
அண்ணா வந்து நின்றார். பனைமட்டைகள் கொண்டு
சின்னவர் அண்ணன் வரியப்பட்ட அறைகள்.
இவனது எழுத்துக்களின் விறாந்தை என
தீவிர ரசிகன். இவன் என்ன. அழைக்கப்படும் முன் அறை.
கேட்டாலும், செய்யத் தயாரான குளத்துக்களியினால்
'மனிதர் அவர். (குந்து) கட்டு செய்திருக்
" சரி! இரண்டு நாளில கிறார்கள். வருகிற வெளி
திரும்பிக் கொடுத்திடலாம்." யாட்கள் இருந்து சாவகாச
எண்ணத்தை செயலில் மாகப் பேசுவதற்கு ஏற்றதாக
நடைமுறைப்படுத்த முனைந்த அந்த முன்அறையை வலை
வன், நிலாவிடம் வந்தான். களின் உதவியுடன் அழகாய்
" நீங்க மதியம் சாப்பிட்டுத் மறைப்புச் செய்திருந்தார்கள்.
தான் இண்டைக்குப் போக நட்சத்திரனின் கை
வேணும். அம்மாவோட வண்ணங்கள் சுவர்களின்
கதைச்சுக் கொண்டிருங்க... அலங்காரங்களாயிருந்தன.
நான் கடைக்குப் போட்டு பூக்கள், நட்சத்திரனுக்குப்
வாறன்..." சொல்லிவிட்டு பிடித்த சினிமா நட்சத்திரம்
தன்னை சரிசெய்து , அஜீத் ஓரிரண்டு படங்களில்
புறப்பட்டான் நட்சத்திரன். சிரித்துக் கொண்டிருந்தார்.
வீட்டுக்கு வர்ற ஒருத்தருக்கு இன்னுமொரு இடத்தில்
ஒழுங்கா... வாய்க்கு ருசியா வடமாகாண ஆளுநரிடம்
சமைத்துப் போடக்கூட பரிசில் பெறுவதான படம்
முடியாத நிலைமை, கஷ்டம் பெருப்பிக்கப்பட்டு பிரேம்
என்றது எங்களிடம் இருந்து போடப்பட்டிருந்தது.
எப்போது காணாமல் 999
போகுமோ? வேதனையின் அங்கே மறுபுறம்...
வெடிப்புக்கள் நட்சத்திரனின் " அந்தப் பிள்ளைக்குச்
இதயத்துக்குள் பீறிட்டுக் சாப்பாடு மதியம் குடுக்க
கொண்டிருந்தன. வாழ்க்கையே வேணும் தம்பி! அரிசி
வெறுப்பது இப்படியான தர்ம கிடக்கு... கறிபுளிதான்
சங்கடமான நிலைமைவரும் இல்லையப்பா! என்ன
போதுதான். செய்வதென்று நட்சத்திரனும்
செம்மண் நிறைந்திருந்த யோசித்தான். முதன்
வீதியில் நட்சத்திரனின் , முதலாய் வந்தவளுக்கு,
சைக்கிள், சின்னர் அண்ணனின் வாய்க்கு ருசியாய்
கடை நோக்கி விரைந்து ஏதாவது செய்துகொடுக்க
கொண்டிருந்தது. அளம்பில் வேணும். கையிருப்பில்
பக்கமிருந்து கொக்குகள் பணம் இல்லை. எல்லாம்
பறந்துவந்து இவனது அம்மை போட்டதோடு
தலைக்கு மேலாய் கடந்து அழிந்துவிட்டது. அப்பா
கொண்டிருந்தன. மனதுக்குள் விடமும் எதுவும் இருக்கு
புரிந்தது. * கடல் மீன் தர தயாராகி மென்றால், அவர் ஒரு
றது..." எண்ணிக்கொண்டவன், அலுவலாக நாயாறு பாலம்
"சூடை வலைகளை சீராக்க வரைக்கும் போயிருந்தார்.
வேணும்." மனதுக்குள் எப்போது வருவாரோ தெரி
பதித்துக்கொண்டான். எந்தச் யாது. இவனுக்கு என்ன
செயலில் கிறங்கியிருந்தாலும் செய்வதென்று புரியவில்லை.
அடிக்கடி வலிகளின் சன்மானம் ஏதாவது மரக்கறியும் செம்
வந்து இவனுக்குள் ஊடுருவிக் மலைக்குப் போனால்,
கொண்டிருந்தது. சும்மாவா? ஆத்து இறாலும் வாங்கி...
இவனின் எத்தனை வருடத் நிலாவுக்கு சமைத்து |
தவம்? எவ்வளவு தியாகங் சாப்பாடு கொடுக்கலாம்.
களின் முடிவு? கண்ட கனவு ஒரு ஐநூறு இருந்தால்
களுக்கான நிதர்சனம்கூட, சமாளிக்கலாம். எங்காவது
வலிகளின் சன்மானம்தானே? கடனாய் தானும் கிடைச்சால்
அது மெய்ப்படப்போகும் இப்போதையப் பிரச்சினை
அந்த நாள் என்று வரும், முடிஞ்சிடும். சிந்தித்துக்
என்று எதிர்பார்ப்பதாகவே கொண்டிருந்தவனுக்கு
இவனது நாட்கள் கடந்து 20
கொண்டிருந்தன. போனதும், சின்னவர் அண்ணனிடம் காசு கடனாய் மாறிக் கொண்டு போகவேணும்" ஏழைகளுக் கெல்லாம் எதிர்பார்ப்புகள், ஆசைகள் இருக்கக் கூடாதா தென்பது உண்மைதான்! ஒரு சின்ன எதிர்பார்ப்புக்கூட பூர்த்தியாக்கப்பட இயல வில்லை என்றால், வாழ் வாதாரம் எப்படியிருக்கும், வேதனை விம்மலாய் வெளிப் பட, சைக்கிளை வேகமாய் மிதித்தான் நட்சத்திரன்.
இரண்டோ மூன்றுபேர் சைக்கிள் கடையில் சின்னவர் அண்ணர் தம்முடைய சைக் கிளையும் கவனிப்பாரா எனக் காத்திருப்பது தெரிந்தது. இத்தனைபேர் மத்தியில் எப்படி சின்னவர் அண்ணரிடம் பணத்தைக் கேட்பது எனத் தர்மசங்கடமான நிலைமை இவனுக்குள் புகுந்துகொண்டது. சைக்கிளை மெதுவாகக் கடையை நோக்கி உருட்டினான். சற்றும்
முற்றும் பார்த்தபடி, ஏதோ ஒரு சைக்கிள் சக்கரத்தோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்த சின்னவர் அண்ணரின் நிமிர் தலுக்காய் இவனது காத்தி
ருப்பு நீண்டது. கூப்பிடலாமா... எனவும் யோசித்தான். "ச்சே ச்சே! கடன் வாங்கப்போகும் நாம்... அவரிடம் கூப்பிட்டு கேட்கிறது நல்லதில்லை..." மனச்சாட்சி இடைமறித்தது. இருமனதாய் தயக்கத்தோடு சைக்கிளின் பாரில் தன்னை இருத்தினான். நேரமும் கடந்து கொண்டிருந்தது. நிலாவும் போகவேண்டும் என அடம் பிடிக்கிறாள். என்னசெய்வது? எவ்வளவு நல்லவர் என்றாலும் தமது வறுமை, இப்படி அடுத்த வரின் பார்வைக்காய் ஏங்கச் செய்துவிட்டதே என்ற சோகத் தின் தூறல்கள் நட்சத்திரன் மனவெளியில் வலியோடு வீசிக்கொண்டிருந்தது.
இந்தநேரம் ஏதோ பொருளை எடுக்கத் திரும்பிய சின்னவரின் கண்ணில் நட்சத்திரன் பதிந் தான். "தம்பி! என்னடாப்பா கனநேரமாய் நிற்கிறியோ.." என்றபடி இவனிடத்தில் பார்வையைச் செலுத்தியபோது தான் ஒரு நிம்மதியானநிலைக்கு வந்தான் நட்சத்திரன்.
(வலிகள் தொடரும்...) |
-வார
தினபு

(வமெடிடு !
கதை
"உம்மா வாப்பா உடுப்பு வாங்கிட்டு
சலனமுமே இல்லாமல் அந்தச் வருவாரா?" அந்த மூன்றுபிள்ளைகளும்
சிட்டுகள், அவர்களுக்கென மூவாயிரம் குழந்தைகளின் ஒட்டுமொத்த
இருந்த புதுஆடையை ஏக்கங்களையும் கொண்டதுபோல தாயிடம்
அணிந்து கொண்டார்கள். வினவியதும், மீண்டும் அவளது கண்கள்
“உம்மா அந்தப் பிள்ளைட துளிர்த்தன. மூன்றுவருட இடைவெளியில்
உடுப்பு வடிவா இருக்குதானே. பிறந்த அந்த மூன்று பிஞ்சுகளின் ஆசைகள்
அதே மாதிரி எனக்கும் எடுத்துத் எப்போதுமே நிறைவேறியது கிடையாது.
தருவீங்களா?" நடுப்பிள்ளை றஸ்னாவின் நாளைய தினம் ஹஜ்ஜுப் பெருநாள்
கேள்வி இது. "எடுப்பம்டா இன்ஷா திருநாளாக விடியப்போகிறது. ஒவ்வொரு
அல்லாஹ், அடுத்த பெருநாளுக்கு எடுப்பம்!" இஸ்லாமிய நெஞ்சங்களிலும் மகிழ்ச்சி உற்
தாய் சொன்னது பெய்யோ பொய்யோ றெடுக்கும் ஓர் இனியநாளில், நசாரின் இந்த
உடனே அந்த முகம் பூவாய் சிரித்தது. குடும்பம் மட்டும் ஏங்கிக்கொண்டுதான்
தொழுகை முடிந்ததும் விசேடமான துஆ இருந்தது. அவன் மனைவி பரீனாவினால்
பிரார்த்தனை இருந்தது. அல்லாஹ்விடம் கட்டுப்பாடின்றி கண்களிலிருந்து நீரை சிந்த
மட்டுமே கையேந்தி அழுதழுது தங்களின் மட்டும்தான் முடிந்தது.
தேவைகளை கேட்டுக் கொண்டிருந்தார்கள், இடியப்பம் அவித்து விற்ற பணத்தில்
துஆ முடிந்ததும் ஒருவருக்கொருவர் கொஞ்சம் முறுக்கு மட்டும்தான் பலகாரம்
முகமன் கூறி அன்போடு அணைத்துக் என்று பெயர் சொல்ல இருந்தது. பக்கத்து
கொண்டார்கள், பிரிந்திருந்த உறவுகள் வீட்டுப் பிள்ளைகள் எல்லாம் புத்தம் புது
ஒன்றுசேர்ந்தன. மனஸ்தாபங்கள் விலகி ஆடைகளுடன் வலம் வரும்போது, தன்
புதுஉறவாய் மாறின. பிள்ளைகள் மட்டும் இரண்டு வருடங்களுக்கு
எல்லாம் முடிந்து வீட்டிற்கு வந்ததும் முன் எடுத்த அதே ஆடையை கடந்த பெரு
பிள்ளைகள் பசியே இல்லாமல் விளையாடிக் நாட்களை போலவே நாளைய பெருநாளின்
கொண்டிருந்தார்கள். நசார் தொழுதுவிட்டு போதும் அணியவேண்டுமா? அணியத்தான் -
வருவதற்குள் மறுபடியும் புட்டை வேண்டும். புதிது என்று சொல்ல அவர்களுக்கு
சூடாக்கிக்கொண்டாள். அந்த நன்நாளிலாவது வேறு எதுதான் இருக்கிறது?
மத்தியானம் இறைச்சிக்கறி சமைக்க பரீனாவின் அழுகை அந்தப் பிஞ்சுகளையும்
வேண்டும். இந்த காசுக்கு கால் கிலோ கூட கலங்கவைத்தது. தாயின் அழுகை, ஆடை
வாங்கஇயலாது. தொழுகை முடித்து அவன் கிடைக்காது என்றுதான் உணர்த்தியது!
வந்ததும் பிள்ளைகளும் பெற்றோருமாய் “அழாதீங்கமா, உடுப்பு இல்லண்டாலும்
உணவருந்தி முடித்தார்கள். பரவாயில்லை” பத்து வயதேயான மூத்த பெண்
அயல்வீட்டில் அல்லாஹ்வுக்கு ஷிபாவின் வார்த்தைகள் இது. மூன்றுமே
பலியிடுவதற்காக ஒரு மாட்டை பெண் பிள்ளைகள்தான். அதனால்தானோ
அறுத்துக்கொண்டிருந்தார்கள். ஹஜ்ஜின்போது தாயின் மனதை புரிந்துகொண்டன போலும்.
வசதி படைத்தவர்கள் வறியவர்களுக்கு மூன்றுபேரையும் இறுக்கி அணைத்துக்கொண்
அல்லாஹ்வின் பெயரில் அறுத்து பலி டாள். மணி 10.30 ஐத்தாண்டிக்கொண்டிருந்தது.
யிடுவது. இதனால் பெறப்படும் இறைச்சியை குடும்பத் தலைவனின் வருகைக்காக நாலு
உழ்ஹியா' என்பர். பேரும் வாசலிலேயே காத்துக் கொண்டிருந்
அயலான் என்பதால் நசார் வீட்டிற்கும் தார்கள். உறக்கம் வந்துவிட்ட போதும் பிள்ளை
அந்த இறைச்சிவரும் அதனால்தான் பர்னா களின் விழிகள் உறங்க விரும்பமில்லை.
இறைச்சி வாங்க கணவனிடம் காசு அக்கம் பக்கத்து வீடுகளில் வெடிச்சத்தமும்
கேட்கவில்லை. இன்னும் நிறைய நேரம் ஆரவாரங்களும் கேட்டுக்கொண்டேதான்
மீதியிருந்தது. பிள்ளைகள் பக்கத்து வீட்டிற்கு இருந்தது. இங்கே அந்தக் குடும்பத்தின் தேவை
விளையாடச் சென்றுவிட்டார்கள். "பரீனா... யைக் கவனிக்க யாருமே இல்லையே. "ஒரு
பரீனா..." முன்வீட்டு பெண்மணி முஜீபாவின் முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரனா
குரல் அது. "வாங்க ராத்தா.. குசினிக்குள் வான். அவன் மற்றவருக்கு அநியாயம் செய்ய
நிண்டன்." இன்முகத்துடனே அவளை விடமாட்டான். அநியாயக்காரரிடம் அவரை
வரவேற்றாள். எப்போதுமே அவளுக்காக ஒப்படைக்கவும்மாட்டான். யார் தனது சகோத
வரும் முதல் பலகாரப்போதி முஜிபாவிடம் ரனின் தேவையை கவனிக்கிறாரோ அவரின்
இருந்துதான். இந்தா பரீனா, பிள்ளைகள் தேவையை அல்லாஹ் கவனிக்கிறான்" என்று
எல்லாம் வீட்டதான் நிக்குதுகள். அவங்க நபிகள் நாயகம் கூறியதை நாம் மறந்துவிட்
சாப்பிட்டாங்கம்மா, நீயும் நசாரும் சாப்புடுங்க. டோமா? பிள்ளைகள் மூன்றும் அவள் மடியி
முறுக்கு மட்டும்தான் செஞ்சாண்டு றஸ்னா | லேயே உறங்கிவிட்டன. அவர்களின் விழியோரங்
சொன்னிச்சு.. அதான் அவசரமா எடுத்துட்டு களில் காய்ந்துபோன கண்ணீர்ச்சுவடுகள்!
வந்தன். மீண்டும் அழுகை! மூன்றுபிள்ளையும் அறைக்
நீங்க இருங்க, நான் தேத்தண்ணி குள் தூக்கி சென்றுபடுக்க வைத்தாள் பரீனா.
ஊத்துறன், அதெல்லாம் வேணாம்மா, நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது கடிகாரம்
நான் சாப்புட்டுத்தான் வாறன், போய்ச் முள். தூக்கம் மறந்த சிவந்த விழிகளில் தென்
சமைக்கணும், போயிட்டுவாறன்" என்று பட்டது அவள் கணவன் நசாரின் உருவம்.
பலகாரப் பொதியை அவள் கையிலே கையிலே இருந்த சிறிய பையும்தான். வீட்டை
திணித்துவிட்டு மறைந்தாள். அடைந்தவனின் முகத்தில் அந்த நாலு மனங்
கணவன் வெளியே சென்றதும் வீட்டு களில் இருந்த அதே ஏக்கம்! கணவனின்
வேலைகள் எல்லாம் முடித்துவிட்டாலும் கூட பல பார்வைகளையும் அறிந்த அவளுக்கு
மீண்டும் ஒருமுறை கவனித்தாள். "பரீனா அவனுடைய சோகம்
ராத்தா.." வெளியே வந்தாள். இந்தாங்க உடனே தெரிந்தது.
உழ்ஹியா இறைச்சி அலி ஹாஜியார் “பரீனா, கிடச்ச காசுல
தந்துவிட்டார்" மனதில் பொங்கிய மகிழ்ச்சியை இதுதான் வாங்கமுடிஞ்சுது."
முகத்திலும் காட்டிக்கொண்டு 'ஜஸா கல்லாஹ் கொண்டுவந்த பையை |
தம்பி' என்று நன்றியுடன் வந்த சிறுவனை திறந்துகாட்டினான்.
வழியனுப்பி வைத்தாள். அந்த இறைச்சிதான்
நா
- H.நுஸ்ரா,
வவுனியா
இனிப்புப் பண்டங்கள் கொஞ்சம் கிடந்தன. "இதப்பார்த்தாவது அந்தப் பிள்ளைகள்
இன்று அந்தக் குடும்பத்திற்கு விருந்து. இதற் கொஞ்சம் சந்தோஷப்படும்தானே, காசில்லண்டு
காக அல்லாஹ்வுக்கு நன்றி சொல்ல அவள் யாரும் நம்ல கவனிக்கிறதுமும் இல்லை,
மறக்கவில்லை. அவள் மதியத்திற்கு கணவனும் யாரும் வாறதும் இல்ல, ஆனால் அல்லாஹ்
பிள்ளைகளும் வீடு வந்துசேர், உணவைப் நம்மளோட இருக்கான், இது கிடச்சதே பெரிய
பரிமாறினாள் எப்போதாவதுதான் அந்தக் குடும் விஷயம் இன்ஷா அல்லாஹ் அடுத்த பெருநாளைக்
பம் இப்படியான உணவை உண்டு மகிழும். காவது நம்மட பிள்ளைகளுக்கு உடுப்பு
இன்றும் அப்படித்தான், இந்த நன் நாளில் எடுத்துக்கொடுக்கணும்" அதைச்சொல்லும்
ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு மகிழ்ச் போதே அவனுக்குத் தெம்பு வந்துவிட்டது.
சியை இறைவன் கொடுக்கத் தவறவில்லை. இறைவன் இருக்கான் என்ற தைரியம் அது.
மாலைச் சூரியன் பொற்கதிர்களினால் “இன்ஷா அல்லாஹ், வாங்குவோம்"
பறையடித்துக் கொண்டிருந்தது. மீண்டும் நீண்டநேர யோசனைக்கு பின் அவள் பதில்
அந்த முகங்களில் எல்லாம் ஒருவித சோகம். கொடுத்தாள்.
படுக்கும் முன்பு புதிய ஆடைகளாய் இருக்கும் அதிகாலை தொழுகை அழைப்புக்காக,
அந்த ஆடைகளை கழற்றியாயிற்று. "றஸ்னா பாங்கு ஒலி கேட்டது. சுபஹ் தொழுகைக்கான
உடுப்பை எடுத்து கவனமாக வை. இப்படி நேரம் வந்துவிட்டது. எப்போதுமே இல்லாமல்
வச்சு ஏதாவது நடந்தா அடுத்த பெருநாளுக்கு புதிதான நாளாக, பெருநாளாக மலர்ந்தது
எதைப் போடுவா?" கல்வெட்டாய் பதிந்து அந்த நாள். பரீனாவுக்கு உறக்கம் மறைந்து
போன எண்ணத்தினால் மூத்தமகளிடம் விட்டது. கணவனையும் பிள்ளைகளையும்
இருந்து அசாதாரணமாய் வந்த வார்த்தைகள் எழுப்பிவிட்டு காலைக்கடன்களை முடித்துக்
நசாரையும் பரீனாவையும் திகைக்க வைத்தது கொள்ள புறப்பட்டாள். நசாரும் விரைவில்
உண்மைதான்! இன்ஷா அல்லாஹ், அந்தப் காலைக்கடன்களை முடித்துக்கொண்டு பள்ளி
பிள்ளைகளுக்கு அடுத்த பெருநாளுக்காவது வாசலுக்கு புறப்பட்டு சென்றான். பரீனாவும்
உடுப்பு எடுத்து குடுக்கணும்" கண்கள் பிள்ளைகளும் வீட்டில் தொழுதுகொண்டார்கள்.
துளிர்த்தவாறே மனைவியைப் பார்த்தான். கணவன் கொண்டுவந்த இனிப்புப் பண்டங்
இன்ஷா அல்லாஹ் அவள் வாயிலும் அதே களை பிள்ளைகளுக்குக் காட்டினாள் பரீனா.
பதில், துளிர்த்த கண்களுடன் இரவும் பெரு எத்தனை மலர்ச்சி, அந்தச் சின்னஞ்சிறு
நாளும் அவர்களைவிட்டு ஓடின! இவர்களைப் முகங்களில்!
போன்றே எத்தனையோ குடும்பங்களும் இதே பெண்களுக்கான தொழுகை இன்னும்
நம்பிக்கையில் திருப்தியடைந்தவாறே அடுத்த கொஞ்சநேரத்தில் ஆரம்பமாக இருந்தது. எந்தச்
பெருநாளுக்காக காத்திருக்கின்றன. மலர்ச ஊரசு
'நவம்பர் 15 - 21, 2012

Page 21
எC9ெ)
5-- அ $ 8 ஈ - 2 -ஓ பி 2 G 9
000000000000
9 காணப்படுகிறாள். ஊரவர்களுடனும் 9 வழியாகப் பிரிந்து
இனத்தவர்களுட னும் உடன்
டு செல்லப் போகிரே 8 பிறந்தவர்களுடனும் மிகவும்
என்று அவள் குர மேகிழ்வாகவும் கலகலப்பாகவும்
0 உணர்த்தியதை பேசுகிறாள். சகோதரர்களுடன்
நான் உணராமல் விளையாடுகிறாள். அவ்வப்
போய்விட்டேன்" 0 போது ஓடி வந்து தாயை இறுக
2 வருந்தினாள். 0 அணைத்து முத்தமிடுகிறாள். அவள் 0 இந்த அருள் 9 அணிந்திருந்த முத்துவடம் தாயின் டு பாடல் நாலடியார் டு நெஞ்சுப் பகுதியை
> நூலில் உள்ளது. 9 இறுக்கமாக அழுத்துகிறது. -
8 யார் பதிணென்கீட 9 அதனால் தாய் மூச்செடுக்க முடியாது கணக்கு நூல்கள் 8 அவதிப்படுகிறாள். மகள் ஓர்
முதலிடம் வகிப்பு 8 ஏழையைக் காதலிக்கிறாள் என்பதை டு திருக்குறளைப் ( 8 அறிந்து துயரப்பட்ட தாய்க்கு |
பெருமை பெற்று > மகளது அன்பான மகிழ்ச்சி பொங்கும் 8 விளங்குவது. 40 “முலைக் கண்ணும்
9 அணைப்பு எல்லை இல்லாத
வெண்பாக்களை முத்தும் முழுமெய்யும்
9 பேரின்பத்தைக் கொடுக்கிறது.
கொண்டது. உவ புல்லும் இலக்கணம் யாதும் 8 அந்த இன்பத்தில் மனம் மகிழ்ந்து.
9 களாலும், உலக அறியேன் - கலைக்கணம்
தன்னை மறந்து தூங்கி விடுகிறாள். வேங்கை வெரூஉம்
மறுநாள் அவள், வயலில் வேலை நெறிசெலீய போலும் என்
9 இருந்ததால் நேரத்துடன் கணவனு . தீம்பாவை செய்த முறி
8 டன் வயலுக்குச் சென்றுவிட்டாள். ஒரு தாய் தனது மகள் ஓர்
8 நன்றாகப் பொழுது விடிந்த பின்பு | ஆடவனைக் காதலிப்பதாக
அவளது தாய் வயலுக்கு வந்து .
0 நடைமுறைகை அறிகிறாள். ஊரார்.
அவளது மகள் இரவு தனது காதலனு 9
பழமொழிகளாலும் அவர்களைப் பற்றி இகழ்வாகக்
டன் சென்றதைச் சொல்கிறாள்.
8 களாலும் உறுதிப் கதைக்கின்றனர். இது தாய்க்கு
9 அவளுக்கு எல்லாம் கனவு போல உணர்த்துவதில் அவமானமாக இருக்கிறது.
டு இருக்கிறது.
 ேசிறப்புடையது. அவள் இரகசியமாக ஒரு
9 "நேற்று எனது மகள் மார்பும்
போலப் பத்துப் ப பணக்கார வாலிபனைத் தனது
9 முத்துவடமும் அழுத்தும்படி |
9 களை அதிகமாக மகளுக்குத் திருமணம் பேசுகி
9 அணைத்து எனது கன்னத்தில்
நாலடியார் 40 8 றாள். இதை அவளின் மகள்
8 முத்தமிட்ட உண்மையை நான்
கொண்டது. குற எப்படியோ அறிந்து விடுகிறாள்.
8 சிறிதும் அறியாமற் போனேன்.
பலவும் இதில் உ இருப்பினும், அவள் - தான்
6 மான்கூட்டங்கள் அதைத் தெரிந்து கொண்டதாகக் & வேங்கைகளுக்கு காட்டிக் கொள்ளவில்லை.
@சிந்தியா! திவிநெகும குறித்த 9 அஞ்சிச் சிதறி
நீதிமன்ற தீர்ப்பு நீதிக்கு கிடைத்த மிகமிக மகிழ்வுடன்
© யோடும், காட்டு
வெற்றி என்று விக்கிரமபாகு கரு ரட்ண கூறுகிறாரே...?
க.றுசாங்கன், சங்கானை. எல்லாவற்றுக் கும் அவசர அறிக்கை விடுகின்றவராக இருக்கி தவிர. அவசரமாக முன்வந்து எவ நீதி கிடைக்கச் செய்யவில்லை.
யாரோ நீதிக்காகப் போரா திவிநெகும சட்டமூலத்தில் தொடங்கிய சலசலப்
அதைப் பாராட்டித் தனது பெயரை பி புக்கள் 13 ஆவது திருத்தம், இல்லாதொழிப்பு, 19
படுத்திக் கொள்வதிலும் ஆர்வம் ஆவது திருத்தச் சட்டமூலம் அங்கீகாரப் பரவலாக்கம்
இருக்கின்றார். இன்னும் நி என்றொல்லாம் எங்கெங்கோ போய்க்கொண்டிருக்
கிடைக்க வேண்டிய பல பிரச்சி கிறது.
இருக்கின்றன என்பதை நிை ஆனால் இவ்வாறான அதிகாராப் பரவலாக்கத்தை
கொள்வது நல்லது. நீண்டகாலமாக எதிர்பார்த்து கோரிக்கைகளை முன்னின்று வலியுறுத்திய - வலியுறுத்திக்கொண்டி
@சிந்தியா! புனர்வாழ்வு பெற்ற ருக்கின்ற வடமாகாண மக்கள் இவை எதனையும்
முன்னாள் போராளிகள் தேசிய அனுபவிக்க முடியாத துர்ப்பாக்கியசாலிகளாக
பாதுகாப்புப் பிரிவில் இணைத்துக் தொடர்ந்தும் இருந்து வருகின்றனர்.
கொள்ளப்படுகின்றமை பற்றி என் குறிப்பாக 13 ஆவது திருத்தச் சட்டம் என்பது
நினைக்கிறீர்கள்? உருவாகுவதற்கு கிழக்கு மக்களைப் போன்றே
கே.சுதாகரன், கொழும்பு. வடக்கு மக்களின் அர்ப்பணிப்புக்கள் முக்கிய பங்
ஆயுதத்தைப் பற்றி நன்கு தெர காற்றி இருந்தன.
கள் என்பதால் காவல் படையில் இ ஆனால் அதில் ஒரு துளியைக்கூட இதுவரை
துக் கொள்வதற்கு முயற்சிக்கப்படு வடக்கு மக்கள் அனுபவித்திருக்கவில்லை. நிலைமை
என்று நினைத்துவிடக்கூடாது. இவ்வாறு இருக்கையில் குறித்த திருத்தச் சட்டமானது
முன்னர் எதிராக ஆயுதம் ஏர் பொருத்தமற்றது, நியாயமற்றது என்றொல்லாம்
களிடம் சட்டரீதியாக ஆயுதம் சம்மந்தமில்லாவர்கள் கூக்குரல் இடுவதும் அதை
வழங்குவதற்கு முற்படுவதானது ! இல்லாதொழிக்க சபதம் எடுப்பதும் நியாயமாகத்
நோக்கங்கள் கொண்ட முயற்சி தெரியவில்லை.
பார்க்கப்படுகின்றது.
இச் செயற்பாடானது மீண்டும் ஏ.ஜேசுபாலன்,
தக் கலாசாரம் தலைதூக்கி விடச் சிலாவத்தை.
என்பதற்காக அதாவது அதாவது "
னுக்கே விதானையார் வேலை கருத்துக்களம்,
பது" என்று ஊரில் சொல்வார்கே தினமுரசு. வாரமலர்.
போலவும் இருக்கக் கூடும். 373, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
யாரைக் கண்காணிக்க ய
துப்பாக்கிக் கொடுக்கிறார்கள் கைமேல் பலன் தரும் கண்கண்ட தெய்வம் ஸ்ரீ துர்க்கா தேவியே |
சிந்திக்க வேண்டியுள்ளது.
பருத்துக் களம்
பாலதடகலபாயாயாது. அதமாக்களுக்கு தெட்டத் தெளிவான பலன்கட்க எனனிடம் வாருங்கள் என அரசு நான் சிந்த மூலம் கப்படும் மாதகல் எறும் ரோந்து நால உமா கோர்னாக அற்படும் ம தாம் களிடகேனையும் காதலின் சரள் தாக சித்தத்தால் கடந்து சங்க வடி கம்பம் சகதி அந. வலய அசார் மடம் 3. ஆசிய பசலாம் காசாரத்தின் மூலம் யக தோ திந தேகம், உாழ, துயரம், கார்த்த போரும் ஆக்க பககராய எற்படும் மாய காக நாட மகனைப் பலகம் சமாக வா, குப்பம்க்கு நிதி ஒட்டிபாச த, w), சதா தம் ஏன்றர்யறப்ப) பரும் சாதகம் - மின் கம், நேதறி நெசவா, மாரா கெய உடல் கே.
நீ ஐ கம் இதயம் 3 சந்திர களம்: அ சாத்தின் முகம் வைத்தியம், சித்தக்காளாடி தேகயாநி ரோக ய, எதிf #ாகம், வெயில் தேவுங்கள் திருமந்தா, மாங்கல்ய தோம்புரம் டடயாட்தம், பார்தி தோழர் டகடகர்களா, யே தளம் தடைம் கே: றோ தே: பிம்ப ஒப்படைக்கு பிரச்சனை தீ தேர்தல் ஒரு சேர கங்கன் எளனார் கோக்கு தி காதல், மடை வேகநர்காதாமார்தரும் - 3: குருக்களில் 8 9ம் தம்4ைதா- 2ம் கதிம் உக்கடை தி ச நலமாம், போகசித்தியும், கால சிந்த கராதம் வாழ்வான நினைத்ததை சாதகதா தாம ைபம் கோமல்டது 41ாரு சிறு பகவான் சாரத்தின் முகம் ராகு கா த தத், கேது திசை தேடு பக்தியால் உயரம் சது. 4ாடுத்து தோல மே திட்டம், பாமக தேயம் 4வ துண்ட அதி பர்கள சாகல கோ ததினாகிடும் ப ரோட்டம், செங்கிய தசம், 404ாட ஆபா4ரகம் தாம் கடும் அப்பால் கே டி ல புேப்பு மோடி நேபாளம், தேவாம், லே: மலா பால், தேய மரம் உடயவாகர், 3மாதிகாரிகளை தேக்கலன் உடைகள் 9வலை தோடிக்கு நீங்கமோ: எதையால களற்படும் | 3 புத பகரான அதின் முவ , கொக, பெரும் சக்தியை ஒத்து போடு போக்க வடு வாழ்ரைப் பேர், வியாசர் கடம் நீங்கலம், "ல நககளைப் போன தயா பர காதலாய நீ கராத் சுத்தச் சகதிகாமம், மோட்டு போக தா இக் கர்நாடு சேலம் சில செளபாக்கியானம்
அளந்தது காளகவோ து 8 கிர பகவான் அரகதின மும் பாகப்பிரச்சனை ஆம டைலாக 1ானாலும் தொற்று நோய்கள், மாட்டுத் நகரை வியாதிகள் தீரகக கக இகவாமை மா மயியம் இமாக அடியோடு பேசகம், இழுபறியாக இருக்கும் உரியக்க திறன்றம் உகந்தது. 1 சபைக்கான சாததின் மூலம் மதிப்பு உயரும் ஆள் கரோக்கியம், பத்திர பாக்கியம், மறிடம் தாம், ஈகம் கிட்ட. ஒளிப்பிழி சள்திரை, சாயகர் சன் முக உலமா யாகம்தி 8 அறியத் தயைகருக்குகமொகம் செய்ய சில பலன்
தும்.' அரசு மாசம், தாது உரகர் : PK பி12AW, GIANT TREAM HEN
in MIFEம் ஸ்2 KOAE% mich10.1 44745 01 2013, 0112454, சாம்பு
பரஸ் வே ( 18ய Fit மே 28
(நவம்பர் 15 - 21, 2012

முன்
/N
0ல்
ஒக் ல்
பது.
இ தொடர்பால் முக்தி தடைப்படு
மென்று கூறிப் பெண்களையும் ரிப்பால்
பெண்களால் கிடைக்கும் இன்பத்தையும் வெறுத்து உலக
பந்தங்களிலிருந்து விடுபடுமாறு என்று
8 கோருகிறது, இருப்பினும்,
8 கற்புள்ள மகளின் பெருமையை மையான
0 விதந்து கூறவும் தவறவில்லை. ர என்ற
நாலடியாரில் உள்ள பல நாலடி
பாடல்கள் பெண்களின் அழகை இழிந்த அழகென்று கூற. ஏனைய சமணப் புலவர்கள்
© பெண்களின் அழகை வேறு போலப்
சமயப் புலவர்கள் வர்ணிப்பதை விடச் சிறப்பாக வர்ணிப்பதை காணமுடிகின்றது. ஏலாதி,
சிறு பஞ்சமூலம், பழமொழி மை
நானூறு போன்ற சமண நூல்கள் பெண்களின் அழகை உணர் பூர்வமாக வர்ணித்து அவர் களுக்கே நீதியை உப 9 தேசிக்கின்றன. நாலடியார்
பெண்களை இழிவாகக் கூறிய
B போதும், அவர்களின் அழகை ளக் கூறுதலாகவும், 9 இதைத் திருக்குறளோடு ஒட்டிப் .
8 விடப் பெருமைகளை இழிவு ), கதை
8 பிறந்த குழந்தை என்று அறிஞர்கள் & படுத்தவில்லை. ஒவ்வொரு | பொருட்களை
 ேகூறுவார்கள்.
> பாடலும் சுவையுடையதாக 9 'நாலடி நானூறு' என்றொரு 9 இருப்பதைப் போல நீதிகளை திருக்குறள்
© பெயரும் இந்நூலுக்கு உண்டு. 8 ஆணித்தரமாகக் கூறுகின்றன. த்து வெண்பாக்
© இந்நூல் பல்வேறுபட்ட சமண சமயப் 8 அதனால் தான் நாலடியார் நக் கொண்டுள்ள
9 புலவர்கள் பாடிய தொகுப்பு நூடு சமய வேறுபாட்டை இழந்து திெகாரங்களைக்
8 லாகும். துறவை வலியுறுத்திக் கூறும் 0 தமிழின் சிறப்பை மேம்படுத்திக் ளின் கருத்துக்கள்
நோலடியார் பெண்கள் வன்மையாகக்
டு காட்டி இன்றும் சிறப்போடு உள்ளன. அதனால்
கண்டிக்கிறது. பெண்களின்
8 விளங்குறது.
000000000000000000000000000000000000000000
செய்தகுறி
தனிச்
உயர் () @ சிந்தியாவின் பார்வையில்
() புதிய வரவு செலவுத் திட்டம் எப்படி () நணா () இருக்கிறது?
(1) எஸ்.ராமச்சந்திரன், மன்னார்.
) விளையாட்டுக்காரர்களுக்கு வரி ) ரப்பட்டு 3 நீக்கம் செய்து மற்ற வாகனங்களுக்கு ) ன்றாரே வரி அதிகரிப்பு செய்யப்பட்டிருப்பதைக் ) பருக்கும் கூறுவதா? அல்லது உள் நாட்டில் 3 பலம் என்பதை எது
காணிகள். அபரிக்கப்படுகின்றன என் என்று தீர்ப்பதிலேயே தங்கி "டுவதும் கின்ற செய்திக்கு மேலதிகமாக வெளி > இருக்கின்றது. | பிரபல்யப் " நாட்டவர்களுக்குக் காணிகள் விற்கப், உடற்பலம். மன பலம், ஆன்மீக பலம், மாகவே படக் கூடாது என்பதைக் கூறுவதா? என்று பலவகையான பலம் உள்ளது.
யாயம் வீெடற்றோர் இன்னும் காடுகளுக்குள் ) னைகள் 9 துன்பம் அனுபவிக்கையில், படை சிைந்தியா! தொடர்ந்தும் நமது எதிர் னவில் (2 வீரர்களுக்கு வீட்டு வசதி என்று அறி 2 பார்ப்புக்கு மாறான விடயங்கள் நடக்கும்
(விக்கப்பட்டிருப்பதைக் கூறுவதா, எது (2 போது ஏற்படும் விரக்தியை தீர்க்க என்ன ()வுமே தெரியவில்லை!
() வழி?
ஏ.எச்.எம்.இர்ஷாத், புத்தளம். ()சிைந்தியா! 19 ஆம் திருத்தச் சட்ட ) விரக்தியா, ஏமாற்றமா என்பதைத் தீர்
0) மூலம் அதிகார பரவலாக்கத்தை சீர் ) மானித்துக் கொள்ளுங்கள். என
) படுத்தப்படப் போகிறதாமே?
நீங்கள் திட்டமிடுவதிலும், அந்த இலக்கு - க.சசாத். திருகோணமலை.) நோக்கி முன்னேறுவதிலும் உங்களை
மம் இருப்பதைவிட்டு விட்டு பறப்பதற்கு அறியாமல் எங்கேயோ தவறு நடக்கின்றது, சிந்தவர் ஆசைப்படுகின்ற முட்டாள்தனங்களில் 5 தயது செய் து எதிர் பார் ப் புகளை
ணைத் இதுவும் ஒன்று.
உங்களில் இருந்து வேறுபடுத்துங்கள். கின்றது 13 ஆவது திருத்தச் சட்டத்தையே எதிர்பார்ப்புகளே ஏமாற்றங்களையும்.
முழுமையாக அனுபவிக்காத மக்களி, தோல்விகளையும், விரக்திகளையும் நதியவர் டைம் 19 ஆவது திருத்தச் சட்டத்தைக் மனிதனுக்குப் பரிசளிக்கின்றது. பகளை கொண்டு வந்துதான் படையல் நடத்தப் 2 பல உள் () படப் போகின்றது என்பது வேடிக்கை சிந்தியா! நியூசிலாந்திற்கு எதிரான பாகவே () யிலும் வேடிக்கை.
2 தொடரை இலங்கை அணி அபாரமாகக்
() கைப்பற்றி விட்டதே? ஒரு ஆயு () @சிந்தியா! பாரிஸில் கொல்லப்பட்ட ()
ஏ.சிந்தன், கொட்டலை. கூடாது () பரிதிக்கு கலைஞர் கருணாநிதி (1) இலங்கையில் நடைபெற்ற நியூசிலாந்து திருட ) இரக்கம் தெரிவித்துள்ளாரே?
() அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை கொடுப் ) எம். பாலசுப்பிரமணியம், கண்டி. ) கைப்பற்றி விட்டது என்று நீங்கள் அறிந்த செய்தி ள அது 3 இறந்தவர்களுக்குக் கலைஞர் |
0 நூறு வீதம் சரியானதோ. இரக்கம் தெரிவிப்பதும் இருக்கின்ற
) ஆனால், குறித்த தொடரில் முழுவதிலும் ாரிடம் கலைஞருக்கு பரிதி போன்றவர்கள்
3 இலங்கை அணியினருடன் சேர்ந்து 12 ஆவது என்று , இரங்கல் தெரிவிப்பதும் உளப்பூர்வ
வீரராக மழையும் களமிறங்கி இருந்தது * மான தெரிவிப்புகள் அல்ல.
5 அல்லவா? அதன் பலனாக பலருக்கும் புரியாத
புதிராக இருக்கும் டத் வத் லூயிஸ் முறை 2 ஐசிந்தியா! நல்ல விஷயங்களை
ஊடாக இலங்கை அணி தொடர் வெற்றிகளைப் 12 தவறான கோணத்தில் பயன்படுத்து
பெற்றுள்ளது என்ற மேலதிக தகவல் உங் 12 வோர் பற்றி என்ன நினைக்கின்றீர்கள். ( களுக்கும் சுவரசியமாக இருக்கும் என் நம்புகி
|(1)
என்.கஜனி, வவுனிய.
சராசரி மனிதர்கள் ஒன்றுக்கு |() ஒன்று விலையாகக் கொடுத்து
(சிந்தியா! சம்பவங்கள் ஒன்றாக i) உயரவும் முடியாமல், தாழ்ந்து
() இருக்கும் போது ஒவ்வொருவரினதும் | போகவும் முடியாமல் தவிக்கின்ற
() கண்ணோட்டம் வித்தியாசப்படுவது ஏன்? ப ஜீவன்கள்.
ஏ.சிந்கஜன்.
() குறித்த சம்வங்கள் தொடர்பில் ஒவ் சிந்தியா! ஆண்களின் பலம் என்னவோ?
() வொருவருக்கும் இருக்கின்ற அறிவும் அனுபவ எம்.எம்.அஸ்வின், கேகாலை.
(C) மும் வித்தியாசமானவை தானே...
() றேன். ()
()
ဒေ
பி
ஈரமலர்
முரசு

Page 22
கிழக்கு மாகாண.
இதில் திருகோணமலை ([ 08 ஆம் பக்கத் தொடர்ச்சி...)
பொது வைத்தியசாலை அபிவிருத்தி, கிழக்கு மாகாணத் தில் உள்ள திரு கோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை
'மாவட்டங்களில் யுத்தத்தினா கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவ லும், இயற்கை அனர்த்தத்தினாலும் பாதிக்கப் ராக த.தே.கூ.வின் சி.தண்டாயுதபாணி தெரி - பட்டு, வறுமைக்கோட்டின் கீழ்வாழும் 14 கிராமங் வானார். அதே நேரம், கிழக்கு மாகாண
4 களை இனங்கண்டு அவற்றை அபிவிருத்தி அமைச்சர்களான ஷாபிஸ் நசீர் அமட் கல்வி
9 செய்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம் அமைச்சர் விமலவீர திசாநாயக்கா, வீதி
* படுத்தல், அபிவிருத்தி நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்., - அம்பாறை மாவட்டத்திலுள்ள மகாஓயா பிர உதுமாலெப்பை உள்ளிட்டோரும் பதவி
தேசத்தில் காணப்படும் சுடுதண்ணீர் கிணறுகள் ஏற்றிருந்தனர்.
அமைந்துள்ள பிரதேசத்தின் அபிவிருத்தி நட அதனையடுத்து, 2ஆவது கிழக்கு மாகாண .வடிக்கைகள், 2009ஆம் ஆண்டு மேற்கொள்ளப் சபையின் கன்னியமர்வு ஒக்ரோபர் மாதம்
9 பட்டு கொடுப்பனவு வழங்கப்படாதுள்ள மிகுதிக் முதலாம்திகதி நடைபெற்றது. இரண்டு
கொடுப்பனவை வழங்குதல் ஆகிய முக்கிய நாட்கள் நடைபெற்றிருந்த இந்த அமர்வில்,
• தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இதன் முதல் நிகழ்வாகசபை உறுப்பினர்
இதற்குள் கிழக்கு மாகாணத்துக்கான களின் சத்தியப்பிரமாணம் நடைபெறும்.
• விஜயத்தினை மேற்கொண்டிருந்த இலங்கைக் இதனையடுத்து இச்சபையின் தவிசாளர்
கான அமெரிக்க தூதுவர் கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் தெரிவுகள் இடம்பெற்றன.
முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத்தை சந்தித்துப் சபையின் தவிசாளராக ஆரியவதி கலப்பதி,
பேச்சு நடத்தியிருந்தார். இந்தப் பேச்சுக்களில், உதவித் தவிசாளராக முன்னாள் மாகாணசபை
> மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்தி, அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் ஆகியோர் ஏக சுற்றுலா மற்றும் ஆங்கில கல்வி அபிவிருத்தி மனதாகத் தெரிவானார்கள்.
* உள்ளிட்ட மாகாணத்தின் எதிர்கால அபிவிருத்தி கிழக்கு மாகாணசபையின் இரண்டாம் திட்டங்களுக்கு அமெரிக்கா வழங்கவுள்ள உதவி நாள் அமர்வில், திவிநெகும சட்டமூலப்கள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை பிரேரணையை கிழக்கு மாகாண முதலமைச் நடத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சர் நஜீப் ஏ மஜீது முன்மொழிந்நதார். வீதி, இதற்கிடையில், கிழக்கு மாகாண சபை நீர்ப்பாசனம், வீடமைப்பு, கிராமிய மின்சார 9 உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வு . அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை இம்முன் 8 திருகோணமலையில் 7ஆம் மற்றும் 8ஆம் திகதி 8 மொழிவை வழிமொழிந்தார், தொடர்ந்து களில் திருகோணமலை நிலாவெளியிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சிங்காரவேலு
* உல்லாச விடுதியில் இடம்பெற்றது. தண்டாயுதபாணி சட்டமூலம் பற்றியும் அதன் - நாட்டில் ஏற்பட்டிருந்த வடக்கு கிழக்கு சார் நோக்கங்கள் பற்றியும் கிழக்கு மாகாணசபை பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப் எதிர்நோக்கவுள்ள பிரச்சினைகள் பற்றியும் பட்ட ஜன நாயக நடைமுறைகளுக்குள் நடை நீண்ட உரையை ஆற்றியிருந்தார்.
6 முறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் கிழக்கு இவ்வாறு 2ஆவது கிழக்கு மாகாண சபை உ மாகாண சபையானது மிகுந்த ஸ்த்திரத்தன்மை யின் முதல் அமர்வு நிறைவடைந்ததை
© கொண்டதாகவும், சிறுபான்மை மக்களின் தேவை அடுத்து கிழக்கு மாகாணசபையின் அமைச் * கள், உரிமைகளை நிறைவேற்றுவதாக அமைந் சரவைக் கூட்டம் கடந்த 7ஆம் திகதி கிழக்கு திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்களுக்கு மாகாணசபை முதலமைச்சர் நஜீப் அப்துல்
மத்தியிலும் ஆரம்பித்திருக்கும் மாகாண மஜீத் தலைமையில் நடைபெற்று எடுக்கப் சபையின் செயற்பாடுகள் அனைவராலும் பட்ட தீர்மானங்களை - கிழக்கு மாகாணசபை கவனத்துடன் பார்க்கப்படுகிறது. அமைச்சரவையின் பேச்சாளரும், வீதி
. அந்த வகையில் தொடர்ந்து நடைபெறவுள்ள 8 அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ்.
* கிழக்கு மாகாண சபையின் ஆட்சியானது சிறப் உதுமாலெப்பை ஒக்ரோபர் 19ஆம்திகதி
புடன் செயற்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப் வெளியிட்டிருந்தார்.
பாகும்.
( 09 ஆம் பக்கத் தொடர்ச்சி..) விதியால் வந்தது.
ஒபாமாவுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கிமூன் வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில், "சிரியா மற்றும் தட்பவெப்ப நிலை மாற்றம் உள்ளிட்ட உலகளாவிய சவால்களைச் சந்திப்பதில் ஒபாமாவுடன் தொடர்ந்து பாடுபடுவதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன” என்று குறிப்பிட்டுள்ளார்.
தாங்கள் அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றதற்கு நான் வாழ்த்தைத் 9 தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். கடந்த நான்கு ஆண்டுகளாக * நம்மிடையே சிறந்த நட்புறவு இருந்து வந்துள்ளது. தங்கள் மீது அமெரிக்க மக்கள் : மீண்டும் வைத்துள்ள நம்பிக்கைக்கு தங்களது தலைமைப்பண்புகளே காரணம்.. நமது உறவுகள் மேலும் வலுவடைவதை எதிர்பார்க்கிறேன் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவை கடனிலிருந்து மீட்பேன் என இரண்டாவது முறை * யாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமா கூறியுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்தபோது, அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது : பிரசார தலைமையகமான சிக்காகோவில் பேசியதாவது;
எனக்கு ஆதரவாக வாக்களித்து மீண்டும் அதிபராக தேர்ந்தெடுத்த அனை வருக்கும் முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி 0 விதியால் வந்தது அல்ல, எதிர்பாராமல் வந்ததும் அல்ல, மக்களாகிய நீங்கள் 9 என் மீதான நம்பிக்கையால்தான் இந்த வெற்றியைத் தந்திருக்கிறீர்கள்.
மேலும் பகுதி பகுதியாக திட்டமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு ஆதரவளித்த உங்களுக்கு மீதம் உள்ள எனது பதவிக் காலம் முழுவதும் மரியாதையுடையவனாக 9 இருப்பேன். ஏற்கெனவே அளித்த வாக்குறுதிகளில் மீதம் உள்ள பணிகளைச் 9 செய்து முடிப்பேன்.
பிரசாரத்தின்போது எனக்கு கடும் போட்டியைக் கொடுத்தமைக்காக குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் மிட் ரோம்னி மற்றும் அக்கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் பால் ரயனை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து . தெரிவித்தேன். தேர்தல் பிரசாரத்தின்போது, ரோம்னியுடன் கடுமையாக போட்டி போட வேண்டி இருந்தது.
இருவருக்குமே நாட்டின் மீது அதிக பற்று இருந்ததே இந்தப் போட்டிக்குக் : காரணம், அமெரிக்காவின் எதிர்காலத்தைப் பற்றி நாங்கள் அதிகம் கவலை . கொள்கிறோம், நாட்டின் வளர்ச்சிக்காக பணியாற்ற ரோம்னியின் ஒத்துழைப்பும் அவசியம் தேவைப்படுகிறது.
இதுதொடர்பாக ரோம்னியுடன் மீண்டும் நேருக்கு நேர் உட்கார்ந்து பேச ! ஆவலாக உள்ளேன். அமெரிக்காவை கடனிலிருந்து மீட்பதற்காக அவருடன் - இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளேன்.
நமது பாதை கடுமையாக இருந்தபோதும், பயணம் தூரமாக இருந்தபோதும், . உங்களை மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளோம் என்பதை அமெரிக்க மக்கள் 25 நினைவுபடுத்தி உள்ளனர். அமெரிக்கா சாதிக்க வேண்டியது இன்னும் ஏராளமாக . உள்ளது என்பதை அறிவோம். அதை அடைவதற்காக அயராது செயல்படுவோம் * என்றார் ஒபாமா.

( 05 ஆம் பக்கத் தொடர்ச்சி.. பரிதியின்...
இனி தளபதி பரிதியின் மரணத்துக்கு வருவோம். பாரீஸில் உள்ள புலிகளின் சொத்துக்கள் (கடைகள், பில்டிங்குகள், வீடுகள் மற்றும் சில பண்ணைகள்) நெடியவன் குழுவின் கட்டுப்பாட்டில் > இருக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு என்ற அமைப்பின் கீழ் உள்ளது. ! இந்த அமைப்பின் பிரான்ஸ் பொறுப்பாளர், தற்போது கொல்லப்பட்டுள்ள பரிதி,
விநாயகம் குறூப் எடுத்துள்ள நிலைப்பாடு என்னவென்றால், புலிகளின் சொத்துக்கள் என்பது, | ஈழவிடுதலை போராட்டத்துக்காக மக்கள் கொடுத்த பணம். அதை நெடியவன் குழு மட்டும் எடுத்துக் |கொள்ள முடியாது. அதே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமக்கும் (விநாயகம் குறூப்) அதில் பங்கு
உள்ளது என்பது.
இந்தப் பணம் பற்றி கேள்வி கேட்க இப்போது யாரும் உயிருடன் இல்லாத நிலையில், நெடிய ) வன் குறூப் எதற்காக அதில் மற்றைய அணிக்கு பங்கு கொடுக்க வேண்டும்? எனவே அவர்கள் பங்கு
தரமறுக்கிறார்கள். இதுதான், தகராறு.
கடந்த சில வாரங்களாக, இரு குழுக்களுக்கும் இடையே, இரு விஷயங்களில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஒன்று, இந்த சொத்துப் பிரிக்கும் விவகாரம். மற்றையது, இம்மாத இறுதியில்
வரப்போகும் மாவீரர் தினத்தை யார் நடத்துவது என்ற விவகாரம்.
பிரான்ஸில் உள்ள சொத்தில் கணிசமான பங்கை கேட்டது விநாயகம் அணி. அத்துடன், பாரீஸில் மாவீரர் தின நிகழ்ச்சியை நடத்தும் உரிமையை தமக்கு கொடுக்கும்படியும், அந்த டீலின் மறுபகுதி ' யாக, பிரிட்டனில் நடக்கும் மாவீரர் தின நிகழ்வை நெடியவன் குறூப் நடத்திக் கொள்ளலாம் எனவும் | பேசியது விநாயகம் அணி.
லண்டன் மாவீரர் தின நிகழ்ச்சியில், பாரிஸைவிட இலாபம் அதிகம் கிடைக்கும் என்பது ஒன்றும் இரகசியம் இல்லை.
நெடியவன் அணியின் சார்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தளபதி பரிதி, இந்த இரண்டையுமே | மறுத்துவிட்டார். "உங்களால் செய்ய முடிந்ததை, செய்து கொள்ளுங்கள்" என்று சொன்னதாக கேள்வி. விநாயகம் குறூப்பும் புறப்பட்டு சென்றுவிட்டது. பாரீஸில் மாவீரர் தின நிகழ்ச்சியை நடத்தும் ஏற்பாடுகளை பரிதியே முன்னின்று செய்து கொண்டிருந்தார்.
சுருக்கமாக சொன்னால், விநாயகம் அணி, பொட்டம்மானின் ஆட்கள். யுத்தத்தின்போது களத்தில் நின்றவர்கள், | நெடியவன் அணி, காஸ்ட்ரோவின் ஆட்கள். வெளிநாடுகளில் உள்ள ஓய்வு பெற்ற போராளிகள் | மற்றும், வீடியோவில் யுத்தம் பார்த்த வெளிநாட்டுப் புலிகள். இவர்களிடம் சொத்து உண்டு. அவர் 1 களிடம் துடிதுடிப்பு உண்டு. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறிந்த ' இரண்டாவது நாள் இரவு, பரிதி சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளார்.
காலநிலை
வெற்றியளிக்கும். ( 17 ஆம் பக்கத் தொடர்ச்சி...)
இயற்கை வளங்களில் ஏற்படக் கூடிய
பாதகமான தாக்கங்களைக் கட்டுப்படுத்த, யூரிய000)
இயற்கை வளங்களை நிலைபேறாகப்
பயன்படுத்துவதற்குச் சுற்றாடல் நேயமுள்ள காலநிலை மாற்றத்தின் பிரச்சினைகளை
உற்பத்திகள், செயன்முறைகள், தொழில் யும் சிக்கல்களையும் எதிர்கொள்வதற்கு எல்
.நுட்பங்கள் என்பன இனங் காணப்பட்டு. லோரிடமிருந்தும் பகிரப்பட்ட பொறுப்புகளுடன்
அங்கீகரிக்கப்பட்டு, அபிவிருத்தி செய்யப் ஒருங்கிணைந்த உறுதியான எதிர்கால இலட்சி
- பட்டு, அது பரவலாக்கப்பட வேண்டும். யம் இருப்பது அவசியமான ஒன்றாகும்.
2 நிலைபேறான, அபிவிருத்திப் பாதையில் தீர்மானங்களை மேற்கொள்ள விஞ்ஞானத்தை சுற்றாடல் நேயமுள்ள வாழ்க்கை முறை அடிப்படையாகக் கொண்ட சாட்சியங்கள்
9 களையும், செயன்முறைகளையும் பரவச் இல்லாத போது முன்னெச்சரிக்கைத் தத்துவங்
• செய்வதற்காக குடும்ப மைய நிலைபேறான களைப் பின்பற்ற வேண்டும்.
• நுகர்வும், உற்பத்தியும் ஊக்குவிக்கப்படுவது காலநிலை மாற்றங்களினால் விவசாயத்
• அவசியமாகும். காலநிலை மாற்றத்தின் "துறை, விலங்கு வேளாண்மை மற்றும் மீன்பிடித் • பன்முகத்தன்மையை எதிர்கொள்வதற்கு
துறையில் ஏற்படும் பாதகமான விளைவுகளை
• அனைத்து மட்டங்களிலும் உள்ள பங்காளி எதிர்கொள்ளவும், உணவு உற்பத்தியிலும்,
0 களின் அறிவையும் நேரிய ஆக்கபூர்வ உணவுப் பாதுகாப்பிலும் ஏற்படும் தாக்கங்
சிந்தனைகளையும், திறனையும் ஊக்கு களைக் குறைப்பதற்கும் சரியான நேரத்தில்
விப்பதற்கான பல்திறன் அணுகு முறைகள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல்
பின்பற்றப்படுவது நன்மை பயக்கும். வேண்டும்.
பாடசாலைக் கல்வியின் ஊடாக நாட்டிற் உணவு உற்பத்தியில் பொருத்தமான
குப் பொருத்தமான காலநிலை மாற்ற பாரம்பரிய அறிவும், செயன்முறைகளும்
தூண்டற்பேறு கொண்ட நடத்தை மாற்றங் அங்கீகரிக்கப்பட்டு, அவற்றின் நிலைபேறான
களை ஊக்குவிப்பதன் மூலம் காலநிலை பாவினை கருத்திற் கொள்ளப்படும் அதே
மாற்றம் தொடர்பான விடயங்களை எதிர் வேளை, பொருத்தமான முறையில் கால
கொள்வதற்கு முனைப்புடன் செயற்பட்டு நிலைக்கு உகந்த - சுற்றாடல் நேயமுள்ள
பொறுப்பான பங்களிப்பினை நல்குவதற்கு புதிய தொழில் நுட்பங்களை ஊக்கு
-ஆதரவளித்தல் மூலம் அதனை உறுதிப் விக்க வேண்டும்.
படுத்திக் கொள்ளலாம். காலநிலை மாற்றத்தினால் ஏற்படும்
- சம்பந்தப்பட்ட துறைகளின் கீழ் சட்டத் அதிகரித்த வெப்பநிலை மற்றும் கடல் நீர்
9 தேவைகளை ஒன்றிணைப்பதன் மூலம் மட்டம் உயர்வு போன்ற சீரற்ற மாற்றங்
காலநிலை மாற்றத்திற்கான சவால்களை களினாலும் மாசடைவதினாலும் நீர் வளங்
* எதிர்கொள்வவதற்கு வினைத்திறனான களில் ஏற்படும் தாக்கங்களைக் குறைப்பதற்கு
• நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்ட, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஒழுங்கமைப்பு பொறிநுட்பங்களை நாட்டிற்குப் பொருத்தமான குறைந்தளவான
வலுவூட்டி நேர்மையான முறையில் இந்த தொழில்நுட்பங்களையும், பொருத்தமான இசை
சட்ட ஏற்பாடுகள் அமுல் செய்யப்படுவதை வாக்க உபாயங்களையும் மனித குடியேற்றத்
உறுதி செய்து கொள்ள முடியும். திட்டங்களிலும், காணிப் பயன்பாட்டுத் திட்மிட லிலும், நகர அபிவிருத்தியிலும் கூட்டிணைத்தல் *
காலநிலை மாற்றங்களினால் நாடு
.பாதிக்கப்படக் கூடிய தன்மை தொடர்பாக ஒரு சிறந்த முறையாகும்.
காலநிலை மாற்றங்களிலிருந்து மக்களின்
சமூகத்திற்கு காலத்திற்குக் காலம் ஆரோக்கியத்தினைப் பாதுகாக்கவும் காலநிலை
• விழிப்புணர்வூட்டலும் தணிப்பதற்கான மாற்றங்களின் பாதகமான தாக்கங்களைக்
* நடவடிக்கைகளை மேற்கொள்ளலும் கவனமாகக் கண்காணிக்கவும், எல்லா மட்டங்
• மிக முக்கியமானது. மக்கள், அவர்களின் களிலும் பொறி நுட்பமொன்று ஸ்தாபிக்கப்பட்டு,
* வாழ்வாதாரம், சூழற் தொகுதிகள் அது செயற்படுத்தப்பட வேண்டும்.
• என்பனவற்றில் காலநிலை மாற்றத்தின் கழிவுகள் உருவாகுவதைத் தடுப்பதற்கு
பாதகமான விளைவுகளைத் தவிர்ப்பதற்கு முன்னுரிமையளித்து, ஒருங்கிணைக்கப்பட்ட
அல்லது குறைப்பதற்கான இசைவாக்க கழிவு முகாமைத்துவ முறைகளை ஊக்குவிப்ப
நடவடிக்கைகளை மேற்கொள்ளல் தோடு நாட்டிற்குப் பொருத்தமான குறைந்தள
வேண்டும். வான பசிய விட்டு வாயுக்களை வெளிவிடும்
நிலைபேறான அபிவிருத்திப் பாதையில் தொழில் நுட்பங்கள் உட்பட ஒருங்கிணைந்த
- பசிய வீட்டு வாயுக்கள் வெளியேறுவதைக் கழிவு முகாமைத்துவ செயன்முறைகளைப்
கட்டுப்படுத்தல். காலநிலை மாற்றத்துடன் பின்பற்றல் மிகச் சிறந்த பலாபலன்களைத்
* தொடர்புடைய பன்முகத் தன்மையுள்ள
6 விடயங்களில் சமுதாயத்தின் அறிவை சுற்றாடல் நேயமுள்ள, சமூக ரீதியில்
• மேம்படுத்தும் மற்றும் தீர்மானங்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய விவசாய, கால்நடை
மேற்கொள்ளும் போது புத்திசாலித்தனமான செயன்முறைகளை நிலைபேறான அபிவிருத்தி
• முடிவுகளை எட்டுவதற்கு அவர்களின் என்னும் கட்டமைப்பிற்குள் ஊக்குவிப்பதன்
• வல்லமையை உருவாக்கலும் வேண்டும். மூலம் சாதகமான புதிய தொழில் நுட்பங்களை
• இவை எல்லாம் நடைமுறைக்கு வந்தால் யும் உள்வாங்கி ஊக்குவிப்பதோடு பொருத்த
* நாம் மாறி வரும் காலநிலைக்கு ஓரளவு மான பாரம்பரிய அறிவு முறைகளையும் பயன்
* முகங்கொடுக்கத் தயாராய் இருக்கிறோம் படுத்தினால் அது இந்த நோக்கத்திற்கு
என்று நிம்மதியடைய முடியும்.
தரும்.
ரமலா
முரசு
நவம்பர் 15 -21, 2012 |

Page 23
4 191 15: ப
அட்மிட் ஆகி இருந்தது உண்மைதான். இண்டைக்கு காலையிலதான் டிக்கட் வெட்டி விட்டாங்கள். சும்மா தலை |
யைச் சுத்துமாப்போலை இருந்துச்சுது. பிள்ளையள் தான் பயந்து போயிட்டுது
கள். நான் ரெஸ்ட்டாக இருக்கவேணுமெண்டு போனையும் வாங்கிப் போட்டுதுகள் எண்டாருங்கோ.
ஏன் எதையாவது கடுமையாக யோசிச்சுப் போட்டிங்களோ, பேரப்பிள்ளைகளைப் பார்க்க வேணும் எண்டால் கனடாவுக்கு ஒருக்கால்
போய் பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டு நான் சொல்வதெல்லாம்
வாங்கோவன் எண்டனுங்கோ. செடிய; செடிப்பைத்
- அதெல்லாம் ஒண்டுமில்லை. இப்ப
கனடாவுக்குப் போனால் குளிர் தாங்கமுடி தவிர வேரொன்றும்
யாமல் பெட்டியிலதான் நாடு திரும்பவேண்டி இல்லை..,
யிருக்கும். அதை விடுமப்பா, மனுசனுக்கு
தலையைச் சுத்துறதுக்கு நாட்டில் பிரச்சினையா வணக்கமுங்கோ! பாவம் சும்மா
இல்லை? உதுகளை யோசிச்சால் ஒருநாள்
இல்லாட்டில் ஒரு நாள் ஹாட் அட்டேக் ஊருக்குள்ள கவனிக்கப்படாத
பண்ணும்போலை இருக்கும், நீங்கள் சும்மா புத்திஜீவிகளில் ஒருவராக சுத்திக்
வருத்தத்தைப் பற்றிக் கேட்காமல் நாட்டு கொண்டு திரிஞ்ச நம்முடைய
நடப்பைப் பற்றிச் சொல்லுங்கோவன் வாத்தியார் போனவாரம் திடீரென்று
எண்டாருங்கோ. ஆசுபத்திரியில் அட்மிட் பண்ணிப்
எதைச் சொல்லச் சொல்லுறியள், நீங்கள் போட்டார் எண்ட செய்தியை கேட்டதுமே
ரெஸ்ட்டாக இருங்கோ. பிறகு நாங்கள் அதிர்ந்து போயிட்டனுங்கோ.
ஆறுதலாக பேசுவோம் எண்டனுங்கோ..
இஞ்ச கந்தசாமி அதென்னப்பா அரசாங்க அவரின்ர போன் நம்பருக்கு அடிச்சால் |
அமைச்சர் ஒருவர் வடக்கு மாகாண சபைத் அதுவும் வேலை செய்யவில்லை, எனக்
தேர்தலில தான்தான் முதலமைச்சர் வேட்பாளர் கென்னவோ பயமாகப் போயிட்டுதுங்கோ.
எண்டு சொல்லுறார். அதே அரசாங்கத்தில உந்த ஆள் கதைக்கிறதுகளை ஒரு கதை இருக்கிற ரெண்டு அமைச்சர்கள் வடமாகாண யெண்டு யாரும் சீரியசாக எடுத்துக்கொண்டு, சபைத் தேர்தலை நடத்த விடமாட்டோம்.
ஆளை தூக்கிக் கொண்டுபோய் ஏதும் செய்து அதையும் மீறி நடத்தினால் அதற்கு எதிராக போட்டாங்களோ எண்டும் ஒரு பயமும்
கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம் வந்திட்டுதுங்கோ.
எண்டினம். உவையள் மீறி நடத்தினால் எண்டு சும்மாவே அந்தச் சந்தியில நாலு சடலம்
சொல்லுறதைப் பார்த்தால் நேரடியாகவே, கிடக்குது எண்டிறாங்கள், இந்தச் சந்தியில
நாமெல்லாம் பலம் பொருந்திய ஜனாதிபதி ரெண்டு சடலம் கிடக்குது எண்டிறாங்கள்.
யெண்டு நினைச்சுக் கொண்டு இருக்கிற ' அது மட்டுமே கடைக்குப்போன மனிசன்
மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவே இவை எங்கேயோ காட்டுக்குள்ள பிணமாகக்
நடவடிக்கை எடுப்பினம் எண்ட மாதிரி கிடக்குது எண்டுவேறை பீதியைக்
யெல்லோ சொல்லி இருக்கினமே என்னப்பா கிளப்புறாங்கள்.'
நடக்குது எண்டு கேட்டாருங்கோ, நாட்டின்ர கரன் சிட்டிவேஷன் உப்பிடித்
வாத்தியின்ர கேள்விக்கு என்ன பதில் | தானுங்கோ போய்க் கொண்டிருக்குது. உந்த சொல்லுறது எண்டு தெரியவில்லையுங்கோ, நிலைமையில வாத்தியும் வாயை வச்சுக் .
அவருடைய கடைசி மகளைக் கூப்பிட்டு கொண்டு சும்மா இருக்கமாட்டார். ஏதோ
பிள்ள அப்பாட போனை வாங்கிப் போட்டியள் உதுகளைப் பற்றிக் கதைக்காட்டில் தூக்கமே
உந்தத் ரிவி, ரேடியோவையும் கொஞ்சநாளைக்கு, வராத ஆள் மாதிரி தடுமாறிப் போயிடுவார்,
இவருக்கு டிஸ்ரப் பண்ணாம ஒவ்வில எண்டிட்டு அவருடைய வீட்டுக்கே
வைச்சியள் எண்டால் நல்லம்போலை எண்டு போன்னுங்கோ. ஆளுக்கு உடம்புக்கு
சொல்லிப்போட்டு, வாத்தி ஓய்வா இருங்கோ முடியல்லைதானுங்கோ. படுக்கையிலதான்
நான் இன்னொரு நாளைக்கு வாறன் ஆறுதலாக இருந்தவர். என்னைக் கண்டதும் ஏதோ !
இதுகளைப் பற்றிப் பேசுவோம் எண்டு வெளிக் உஷார் வந்தவர் மாதிரி எழும்பி இருக்க
கிட்டேனுங்கோ. முயற்சி செய்தாருங்கோ.
நான் வெளிக்கிடவும் வாத்தி எதையோ “என்ன வாத்தி என்ன ஆச்சுது ஆசுபத்தி சொல்லுவதற்கு முண்டினாருங்கோ. நான் - ரியில அட்மிட் ஆகி இருக்கிறீங்கள் எண்டு தெரியாத மாதிரியே நழுவிட்டேனுங்கோவ். சொன்னாங்களே எண்டனுங்கோ.
யாவும் கலப்படமற்ற பொய்
அச்சுக் கலையின்
வியக்க
ன் மனைவி தனக்கு எதுவுமே,
1ஒரு சின்ன நகைகூட வாங்கித் தரவில்லை என்று குறைபட்டுக் கொள்ளு கிறாள்.
நான் இவ்வளவு பொருளையும் எந்தக் காரியத்தில் கொண்டுபோய் முடக்கி இருக்கிறேன் என்பதைக்கூட அவளிடம்
உலகை ; சுறாததில் அவளுக்கு ரொம்பக் கோபம்.
உண்மைதான் கட்டன்பர்க் என்று மற்றொரு கூட்டாளியும் ஆமோதித்தான். நாம் இப்படி இரகசியமாகக் காரியங்கள்
- வைத்தவர்கள். செய்வது மக்களுக்கு நம்மீது சந்தேகத்தை உண்டாக்கி இருக்கிறது. நாம் மந்திரவாதிகளோ, சூனியக்காரர்களோ என்று
கட்டன் பர்க்குக்கும் இப்படிப்பட்ட வதந்திகள் உலவுவதைப் பற்றித் தெரியும். விருந்துகளிலும் மற்ற கூட்டங்களிலும் கட்டன்பர்க் கலந்துகொள்ளும்போது. அவரது நண்பர்கள் அவரை வினோதமாக நோக்குவார்கள். பாமர மக்கள் அவரை மந்திரக்காரர் என்றே கூறினார்கள். மந்திரவாதிகளுக்குக் கெட்ட ஆவிகளின் நட்பு இருக்கும், மக்கள் அப்படிப்பட்டவர்களை வெறுப்பார்கள்.
தன் கூட்டாளிகளின் வார்த்தைக்குக் கட்டன் பர்க், முட்டாள்கள் அப்படித் தான் ஏதாவது கூறிக்கொண்டிருப்பார்கள், அதையெல்லாம் நாம் பொருட்படுத் தத் தேவையில்லை. நாம் மேற்கொண்டுள்ள இந்தக் காரியம் மக்களை அறியா மையிலிருந்து விடுவிக்கப் போகிறது. அச்சடிக்கப்பட்ட பைபிளின் பிரதிகளை மக்கள் தங்கள் கரங்களில் காணும்போது நாம் மந்திரவாதிகளல்ல, கெட்ட ஆவிகளின் தோழர்களல்ல என்பதை அவர்கள் உணருவார்கள் என்றார்.
ஆனாலும் ஏதாவது மந்திரம் மாயம் நிகழவேண்டும் என்றும் விரும்பினார். ஜோன் எதற்காக? தான் மேற்கொண்ட காரியத்திற்கான பொருள் தேவைக்கு. முடிந்தவரை கடன் வாங்கிவிட்டார். எந்தவகையில் எத்தனை பணம் வந்ததாலும் அத்தனையையும் தன் தயாரிப்புக்கான ஆயுதங்களும் உலோகமும் வாங்கவே செலவிட்டார். செலுத்த வேண்டிய வரிகளைக் கூடச் செலுத்தவில்லை, கூட்டாளிகள் பொறுமை இழந்து போனார்கள்.
(தொL(ரும்...)
(நவம்பர் 15 - 21, 2012

இந்தவாரம் உங்கள் பலன் 1
ஆs (15.11.2012 தொடக்கம் 21.11.2012 வரை)னா
துலாம்
(மேடம் ( வெகுகாலமாக விட்டுப் போன பழைய உறவினர்களுடன் தொடர்புகள் ஏற்படும். காதல் விசயங்களில் எதிர்பார்த்து இருந்த நல்ல செய்திகள் வந்துசேரும். உடல் நிலையில் முதுகுமூலம் போன்ற தொல்லைகள் வந்துபோகும். செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல் வர இருப்பதால் எந்த விசயத்திலும் மிகவும் கவனமுடன் நடந்து கொள்
வது நல்லது. அண்டை அயல்வீட்டுக்காரர் Lகளுடன் மிகவும் எச்சரிக்கையாய் பேசிப் பழக தவும். வீடு, வாகனங்களை புதுப்பித்தலுக்காகப் IIபுதிய கடன் வாங்குவதற்கு முயற்சிகளைச் செய்வீர்கள். மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டுக்களில் கவனமுடன் இருக்கவும். மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் 2 மனநிம்மதி அடைவீர்கள்.
மின்சாரம் நெருப்பு சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், பொலிஸ் துறை சார்ந்தவர்கள், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள், ஹோட்டல் தொழில் செய்வோர் கள், கேஸ் மற்றும் வெல்டிங் சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்பால் ஒரு சிலருக்கு ஆதாயம் உண் டாகும். பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும். தந்தை - மகன் உறவுகளில் இதுவரையில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து
ஒற்றுமையாய் இருப்பார்கள். சகோதர சகோ தரிகளின் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன்கள் வாங்குவதற்கு முயற்சிப்பீர்கள்.
0 இடபம்)
புதிய வீடு மாற்றம் செய்வதற்கான முயற்சிகளில் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். சுபகாரிய சம்பந்தமாக வடதிசையில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும் காலமாகும். புடைவைகள் எடுப்பதில் ஆர்வ மாக இருப்பீர்கள். கணவன், மனைவி |உறவு களில் காரணமற்ற சச்சரவுகள் | வந்து நீங்கும். மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் மனநிம்மதி அடைவீர்கள். வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமாகப் புதிய செலவுகள் வந்துசேரும். தாயின் உடல்நிலையில் இருந்துவந்து பாதிப்புகள் சற்றுக் குறையும். நீண்ட தூர பயணங்களின் மூலம் எதிர்பார்த்திருந்த காரியங்கள் நிறைவேறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. 0 மிதுனம்
நிலபுலன்கள் வாங்குவோர் விற் போர்கள், கட்டட சம்பந்தமான தொழிற் செய் வோர்கள், கார். லொறி போன்ற வாகனத் தொழில் செய் வோர்கள், கலைத் துறை சார்ந்தவர் கள், சிற்றுண்டி உணவுப் பொருட்கள் மற் றும் நறும ண ப் பொருள் வியாபாரிகள், ஆடம்பர அலங்காரப் | பொருட்களின் வியாபாரிகள், ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள். மற்றவர்களின் விசயங்களில் தலையிட்டு மனநிம்மதி இழக்க வேண்டாம். பிள்ளைகளால் சிற்சில தொல்லைகள் ஏற்பட்டாலும் அவர்களால் பெயர் புகழ் அடைவீர்கள். குடும்பத்தில் தடைப் பட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகளை நடத்து வதற்கான புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிபெறுவர்கள்.
எகவிருச்சிகம் 68வேண்டாத விசங்களில் தலையிட்டு
வீண் வம்புகளை விலைக்கு வாங்கா தீர்கள், இரும்பு, இயந்திரம் இரசாயனம் போன்ற தொழில் செய்வோர்கள், ஆலை அதிபர்கள், எண்ணெய் வியாபாரிகள், பலசரக்கு கடை நடத்துவோர்கள், பழைய பொருட்களை விற்பனை செய்வோர்கள், இன்சினியரிங்துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள். தந்தை, மகன் உறவுகளில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமையுடன் இருப்பார்கள். குழந்தைகளின் மனமகிழ்ச்சிக்காக உல்லாசப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். வெகு நாட்களாக வராத கடன் கொடுத்துள்ள பணம் திரும்பக் கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் சற்றுக் குறைந்து காணப்படும்.
தனுசு
ட மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத சில தடைகள் வந்துபோக வாய்ப்பு உள்ள தால் மிக எச்சரிக்கையுடன் பயின்று வருதல் நல்லது. புதிய வீடு மற்றும் வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் சில பின்னடைவு கள் வந்துசேரும். உடம்பில் வாயு மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து போகலாம். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெற இன்னும் சற்றுக் காலதாமதம் ஆகலாம். வேலையில்லாத படித்த இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் வந்துசேரும் காலமாகும். உற்றார் உறவினர்களின் எதிர்பாராத வரவுகளால் பொருட்செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் சில ஆதாயங்களை அடைவீர்கள்.
( கடகம்
விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. நாட் பட்ட பழைய பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்குவதன் மூலம் மனநிம்மதிக் குறைவு ஏற்படலாம். நண்பர்கள் வீட்டுச் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறி சற்று முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். வெகுகாலமாக காணாமற்போன பொருட்கள் மற்றும் நபர்கள் திரும்ப வீடுவந்து சேரவாய்ப்பு உள்ளது. உடல்நிலையில் வயிறு மற்றும் மூல சம்பந்தமான உபாதைகள் வந்துபோகும்.
மகரம்
திருமணம் போன்ற சுபகாரிய சம்பந்த மான முயற்சிகளில் சில தடைகள் வந்து சேரும், நண்பர்களால் வீண் பொருட்செலவு களும் மனநிம்மதி இன்மையும் ஏற்படலாம். கணவன், மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். தீராத நாட்பட்ட நோய்கள் தீர் வதற்காகப் புதிய மருத்துவர்களின் உதவி கள் கிடைக்கும். விட்டுப்போன பழைய உறவு கள் மீண்டும் துலங்கும். உற்றார், உறவினர் களின் எதிர்பாராத திடீர் வரவுகளால் பொருட் செலவுகள் வந்துசேரும். வேலை இல்லாதவர் களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைப் பதற்கு வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் இருந்த எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க கூடிய காலமாகும்.
22 சிங்கம்
தாய் உடல்நிலை பாதிப்பால் மருத் துவச் செலவுகள் உண்டாகலாம். குழந்தை களின் உடல்நிலையில் மிகவும் கவனமுடன் 1இருக்கவும். பொருளாதாரத்தில் நெருக்கடி
யான சூழ்நிலை ஏற்பட்டாலும் மிக சிரமத் 4தின் பேரில் சரிசெய்வீர்கள். குலதெய்வ பஆலயத் திருப்பணிகளில் பங்குகொண்டு
மனநிறைவடைவீர்கள். வங்கிகளின் மூலமாக நீண்டகாலமாக எதிர்பார்த்து இருந்த பணம் கிடைக்க இன்னும் சற்றுக்கால தாமதம்
ஆகலாம். நண்பர்களால் வீண் பிரச்சினைகள் வர இருப்பதால் மிகக் கவனமுடன் இருக்கவும். உற்றார் உறவினர்களின் வரவுகளால் நன்மை அடைவீர்கள்.
3 கும்பம்
'அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகக் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது. பொருளாதாரத்தில் இதுவரையில் இருந்த நெருக்கடிகள் மாறி முன்னேற்றமான சூழ் நிலை காணப்படும். உத்தியோகம் பார்ப்பவர் களுக்கு உத்தியோக உயர்வுடன் கூடிய பணி மாற்றங்கள் ஏற்படலாம். வெகுகாலமாகப் பிரிந்துபோன கணவன், மனைவி இருவரும் ஒன்றுசேரும் காலமாகும். புதிய கடன்
வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். கணிதம் எழுத்துத்துறை சார்ந்தவர்கள். அச்சுத் தொழில் செய்வோர்கள், வழக்கறிஞர் கள், கவிஞர்கள், புகைப்படக் கலைஞர்கள். வங்கிப் பணியாளர்கள் ஆகியோர்கள் (நற்பலன் அடைவீர்கள்.
கன்னி
பணப் புழக்கத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் நடைபெற வேண்டிய சுபகாரிய நிகழ்ச்சிகளுக்காகப்
புதிய கடன் வாங்குவீர்கள். தந்தை வழிச் 2 சொந்தபந்தங்களால் எதிர்பாராத சில ஆதாயங் 1களை அடைவீர்கள். தாயின் உடல்நிலை 2 பாதிப்புக்களால் சிற்சில மருத்துவச் செலவு
கள் வந்துசேரும். தொலைதூரப் பயணங் களால் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். 2 அரசியல்வாதிகளிடம் இருந்து எதிர்பார்த்து
இருந்த நல்ல தகவல்கள் வந்துசேரும். புதிய நண்பர்களிடம் சற்று எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லது.
மீனம்
காதல் விசயங்களில் நண்பர்களின் உதவியால் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் சில தடைகள்வர இருப்பதால் கவனமுடன் சென்றுவரவும். நீண்டகாலமாக எதிர்பார்த்து இருந்த புதிய தொழில்களை ஆரம்பம் செய்வதற்காகப் போட்ட திட்டங்களில் வெற்றிபெறுவீர்கள். வீடு, வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமாகப் புதிய பொருட்செலவுகள் வந்து சேரலாம். கண், காதுகளில் சிற்சில உபாதை கள் வந்துபோகலாம். நீண்டகாலமாக தடைப்பட்டு வந்துள்ள குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்துவர வாய்ப்பு உள்ள காலமாகும்,
வாரமலர்
ரமுரசு

Page 24
Regd. as
மனித வடிவமை
இவர்
அந்
லண்டனை சேர்ந்த கட்டடக்கலை நிபுணரான ஜேக் மன்றோ, அனைத்து வகையான செங்க கொண்டு கட்டடங்களை வடிவமைப்பதில் கைதேர்ந்தவர், கட்டுமானத்தில் அடிக்கடி புதுமையை புகுத்திவரும் இவர் தற்போது சர்ச்சைக்குரிய செங்கல்லை தயாரித்துள்ளார். 26 வயதான. ஜேக் மன்றோ விலங்குகளை வெட்டி இறைச்சி தயாரிக்கும் தொழிற்கூடங்களில் இருந்து இரத்தத்தை ஒட்டுமொத்தமாக வாங்கியுள்ளார். இதனை மணலுடன் கலந்து செங்கல் போன்று தயாரித்து, அவற்றை மின் அடுப்பில் 70 டிகிரி வெப்பநிலையில் சுமார் ஒரு மணி நேரம் வேக வைத்து பதப்படுத்துகிறார். ஒவ்வொரு இரத்த செங்கல் தயாரிப்பதற்கும் அவர் 35 லீற்றர் இரத்தத்தை பயன்படுத்துகிறார்.
இதுபற்றி ஜேக் கூறுகையில், இந்த செங்கல் தண்ணீர் புகமுடியாத அளவுக்கு மிகவும் கெட்டியாக உள்ளது. இரும்பு கம்பிக்குப் பதில் இதனை பயன்படுத்த முடியும், மேலும் இந்த செங்கற்களைக் கொண்டு எகிப்தில் முன்மாதிரியான ஒரு கட்டுமானத்தை நிர்மாணிக்க திட்டமிட்டிருக்கிறேன்.
இருப்பினும் இந்த eெrங்கற்களை கொண்டு வீடு கட்டினால் அதில் மக்கள் வசிக்க விரும்புவார்களா? என்பதை பொறுத்திருந்துதான். பார்க்கவேண்டும் என்றார்.
அபெ ஞாய வாவ் செயர் மறுவ
சர்ச்சை
88 ஆ பின்பு | சேர்ந்த
புகைப் எடுத்துக் கொண்டுள்ளனர். சீல் சிசுவான் மாகாணத்தின் நான்சோங் நகரை சேர்ந்த சோங்கான்(வயது 101), { மனைவி வூ சோன்ஷி (6
இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்த காலத்தில் கமெரா பற்றி காரணத்தால், இவர்கள் | எடுத்துக் கொள்ளவில்லை
இந்நிலையில் புகைப் எடுத்துக்கொள்ள பேரப்பி ஏற்பாடு செய்தனர். இதன் இருவரும் திருமண உை கொண்டு புகைப்படம் எடு கொண்டனர்.
அன்பு உள்ளம்!
24
- இலத்திரிகை அs, இரதான வீதி, மாகாணத்தில் உள்ள அத்தள் அச்சகத்தில் கதக்

a News paper at the G.P.0.(OD/86/NEWS/2012)
5 உடலை விதவிதமான கோணத்தில் வளைத்து மோட்டார் சைக்கிள் போன்று த்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த ட்ரைனா என்ற பெண். இதற்காக பல பெண்களை பயன்படுத்துகின்றார். மோட்டார் சைக்கிள் போன்ற உருவத்துடன் மட்டுமின்றி த மோட்டார் சைக்கிளில் சீறிப் பாய்வதைப் போன்றும் புகைப்படங்களுக்கு போஸ் காடுக்கிறார் ட்ரைனா, மோட்டார் சைக்கிளின் வடிவத்திற்கேற்ப பல வர்ணங்கள் உடலில் பூசப்படுகின்றன. ஒரு தடவையில் 5-6 நிமிடங்கள் தொடர்ச்சியாக உடலைவளைத்து \போஸ் கொடுப்பதுடன் முழுப்படப்பிடிக்கும் சுமார் 18 மணித்தியாலங்கள் வரை
நேரம் எடுக்கும் எனத் தெரிவிக்கிறார். அச்சைக்கிள்களையும் காட்சிப்படுத்துவதற்கு
திட்டமிட்டுள்ளதாக ட்ரைனா மேரி தெரிவித்துள்ளார்.
உன்மை!
வாகனப் போக்குவரத்துக்கள் மலிந்து
போயுள்ள இக்காலத்தில் விபத்துக்கள் என்பது ற்களையும்
நாளாந்த நிகழ்வுகளாக மாறிப்போய்விட்டது. தினமும். நாற்றுக்கணக்கான விபத்துகள் இந்தப் பூமிப்பந்தில் நிகழ்ந்து |
கொண்டிருக்கின்றன. சீறிப் 5வழுக்கிச் செல்லும்
தார் வீதிகளில் சீறிச்செல்லும்
வாகனங்கள் நொடிப் பொழுதில்
உருக்குலைந்து சின்னாபின்னமாகிப்
போகின்ற சம்பவங்களை -
செய்திகளைப் பார்த்துக்
கேட்டு அதிர்ச்சியடைந்த
அவுஸ்ரேலியா வைக்
ஓவியக்கலை ஞரான எமா வேஹக் என்பவர்
ஆண்கள், பெண்கள் என. மொத்தமாக 17 பேரை தெரிவுசெய்து 18 மணித்தியாலங்களை செலவழித்து உருவாக்கிய ஒரு விபத்துக்குள்ளான காரின்
தோற்றங்களே இவையாகும். செயற்கை காலுடன் 103 மாடிகள் ஏறி சாதனை படைத்த மனிதர்
மரிக்காவின் சிக்காக்கோ நகரில் உள்ள 103 மாடி கட்டடமான வில்லிஸ் டவரில் சிற்றுக்கிழமை பயோனிக் செயற்கைக் கால் உதவியுடன் ஏறிச் சாதனை படைத்த சாக்
டர். இவ்வகையான செயற்கைக் கால்கள், பொருத்தப்பட்டுள்ளவரின் சிந்தனைக்கு ஏற்ப ற்படும், இவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் தனது வலது காலை இழந்தார். சிக்காக்கோ வாழ்வு நிறுவன ஆய்வாளர்கள் இந்த செயற்கைக்காலினைப் பொருத்தினர்.
பவியம்
நமணமாகி ண்டுகளுக்கு சீனாவை - தம்பதியர் படம்
சாவின்
தவர் வூ இவரது . வயது 103).
1924ஆம் நது. அந்த
தெரியாத புகைப்படம்
படம்
ள்ளைகள் மனயடுத்து
ட அணிந்து இத்து
தன்னம்பிக்கை!
நவம்பர் 15 - 27, 2012
வைற் ன்பிட
பால் நவம்பர் 25 அதல் இதறி அச்சிட்டு வெளிவிடப்படுகிறது.