கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2012.11.22

Page 1
Registered as a News Paper in Sri Lanka
දිනමුරසු වාරම
தின
THINAMURASU
SRI LANKA'S |
NATIONA)
கையாலா ஐ.நா. சை நம்பிக் கெட்ட
அதிகா அபிவி
கணக்கில் எடுக்க அங்கவீனர்க்

பக்கம் 24 ரூபா, 30.00?
வாரமலர்
நவம்பர் 22-28, 2012
முரசு
TAMIL WEEKLY முரசு (989)
காது )
பபும்= 'ம் தமிழர்களும் ரப் பகிர்வும்
நத்தியும் தரும்.
எதிரும் ! புதிருமா?
-சியம்
அதுதான் தினமுரசு

Page 2
ல ஏற்றத் தாழ்வற்ற இறைவன்
'தீயோரின் இறைவனின் சந்நிதியில் ஏற்றத்தாழ்வுகள் என்பது இருக்கக் கூடாது. இறைவன்பால் அன்பு கொண்டவர்கள் 407
மனித சமுதாயத்தில் சி ஆகை0
9 செய்யும் மனிதர்கள் மகிழ்ச் அந்த இறைவன் முன்பாக எல்லோரும் எவ்விதத்திலும்
கர்த்தருக்குப் பயந்து ஆவி குறைந்தவர்கள் அல்ல; அவர்கள் எல்லோரும் சமமானவர்களே ! என்று நினைப்பார்கள்.
நடப்பவர்கள் துன்பியலைச் சுமந்த வாழ்க்கையில் ஏற்றத்தையும் இறக்கத்தையும் அவனே
தோற்றம் கொள்கிறது. ஏற்படுத்துவதால், மனிதன் அவற்றைத் தன் சுயவிருப்பத்திற்காக,
இந்நிலையில் கர்த்தர்மேல் கயநலன்களுக்காக ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது.
விசுவாசம், அன்புணர்வு போன்றவற்ல திருநாவுக்கரசு நாயனார் உழவாரம் சகிதம் கோவிலைச்
கொள்கையோடு பயணிக்குமிடத்து, சுற்றியுள்ள புல் பூண்டுகளைச் செருக்கி ஒதுக்கியது போன்று,
செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது மனிதராகிய நம்மிடத்தில் தோன்றும் ஏற்றத்தாழ்வுகளை இறை
"ஏனெனில், 'கர்த்தர் நீதிமான வனிடத்தில் பயபக்தி கொள்வதன்மூலம் செருக்கி ஒதுக்கிவிட
வேதம் தெரிவிப்பதிலிருந்து, தீ முடியும்.
பிட்டுக்கு மண் சுமந்த நிலையும் பன்றிக் குட்டிகளுக்குப்
காக்கப்படுவதையும், இரட்சிக்கப்ப பால் கொடுத்த கதையும் நமக்கு முன்பே நாம் வணங்கும் முழு
அத்தோடு தீயோரானவர்கள் என் முதற்கடவுள் ஏற்றத்தாழ்வு அற்றவன் என்பதை வெளிப்படுத்தி
மனிதர் முன்பு விதைக்கிறார்களோ நிற்கையில், மனிதர்களாகிய நாமும் அதுபோல் வாழ வேண்டியது
நியாயம் தீர்க்கும் என்பதை சங்கீத உயர்ந்த பண்பு அல்லவா!
னையே சாகடிக்கும் (சங்கீதம் -34: -அனந்த நாராயணன், கைவேலி.
கவிதைப்போட்டி
இல. 986
கவிதைப் ே
ரெம்
உடுக்கடித்து . உடன் பிறந்தவனை ஆட வைத்து உடல் வளர்க்கும் தொழிலுக்குப் புறப்பட்டாலும் உடன்பிறப்பை நோகாது காவிச் செல்வது நெஞ்சத்தின் ஈரம்.
அ.சந்தியாகோ,
ணத்தில் ?
கண்டி
5 6 - 9 •8 5 5 2 5
கவிை
சுமைச் சொகுசு... எமதூரில் காவுதடிக் கூடை வியாபாரங் காணாமல்
மாற்றூரில்.. பிழைப்புப்
பொருளும் - தன் பிள்ளையுஞ்
சேர்த்து.. பெற்றவனுக்குச் சுமை - பிள்ளைக்குச் சொகுசு!
ஏழை ஏழைக்குடிகள் நாம் தினமும் இப்படி கூடையில் சொந்தங்களை சுமந்தவாறு ஊர் விட்டு ஊர் போய் எம் வயிற்றுப் பிழைப்புக்கு
வழி தேடுகிறோம். பருத்தி
சு.ஜெயரூபன், 'பருத்தித்துறை.
பாண்டியூர் - பொன் நவநீதன் -
9ாடு)
{
ஈராகள்
மாகாண சபைகளில்
மாற்றம்! வருமோ ஏமாற்றம்?
எ விலை மதிப்பு! --30.00 - வாரமலர்
ஒரு பக்கம் உடுக்கு ப ) 4
மறு பக்கம் பிள்ளை
சரிசம பங்காய் வெலிக்கடை !
விலைபேச எங்கே தாக்குதலில்
கொண்டு செல்கிறான் வெடித்தன.
இந்த இளைஞன்.
ஆர்.ஷாம்,
அக்கரைப்பற்று.
பட்ஜெட் :
உண்மையின் உரைகல் 2013
நடுநிலை தவறாமல் உனது பணியைத் தி ஆற்றிவருகிறாய். சென்ற வாரம் வெளிவந்த "வெலிக்கடைத் தாக்குதலில் வெடித்தன மர்ம எனும் கட்டுரை சபாஷ் உள்ளதை உள்ளபடிே காட்டும் கண்ணாடிபோன்று உண்மையை எ கூறியுள்ளார் கட்டுரை ஆசிரியர் மதியூகி.
இன்னும் இதுபோன்ற கட்டுரைகளை
எதிர்பார்க்கின்றேன். சு.சரவணன், மட்டக் வாசக நெஞ்சங்களின் உள்ளத்தில் குடிகொண்டிருக்கிறது தினமுரசு. சிறுவர் பகுதி,
பணிதொடர பாராட்டுக்கள் - பெண்களுக்கான பகுதி, அறிவியல் ரீதியான
நினைவூட்டும் நிகழ்வுகளாக 'மகிழ்வூட்டும் வா கட்டுரைகள் என இன்னபிற விடயங்களும்
என்னும் தலைப்பில் நான் எழுதிய கவிதையை முரசின் வாசகர்களுக்கு தீனி போடுபவை
985ஆவது முாசின் கடைசிப் பக்கத்தில் கலரில் பி யாக இருக்கின்றது. வாசகர்கள் எதை
காட்சிப்படுத்திய முரசே உன்னைக் காலமெல்லா எதிர்பார்க்கின்றார்களென இனங்கண்டு
வாசிப்பேன், நேசிப்பேன். அவற்றை அவர்களிடம் கொண்டு வருகின்றது.
இதயத்துக்கு இன்பமளிக்கும் தினமுரசு நாளித் எல்லா பக்கங்களும் அருமையிலும் அருமை.
வருவது நல்லதொரு செய்தி. பணிதொடர பாராட்டு அ.யானு, யாழ்ப்பாணம்.
எம்.சி.கலீல், கல்முனை
அருமையிலும் அருமை
02

தீவினை
ல சமயங்களில் பொல்லாங்கு | சிகரமான வாழ்வை நோக்கியும், க்குரிய ஜீவியத்தினூடாக வழி வண்ணமும் பயணிப்பதான ஒரு
கொண்டிருக்கும் நம்பிக்கை, றச் சிதறடிக்காமல் ஒரு நிலைக்
அதற்குரிய பலனை அறுவடை
மறை கூறும் மனித வாழ்வு
மனிதன் மேன்மையுடையவன். ஆற்றலுடையவன், அரிய சாதனைகளைச் சாதிக்கும் வல்லமையுடையவன் படைப்பினங்களில் இவனைத்தவிர சிறப்புடையது எது? என்ற வினாவுக்கு விடை பூச்சியமே.
ஆம். "தவக்கல்து அலல்லாஜி - அல்லாஹ்வின் துணை மட்டுமே போதுமானது என்று உறுதி பூண்டுவிட்டேன் என்று வீறு கொண் டெழும் ஓர் முஸ்லிம் எத்தகைய அரிய சாதனைகளையும் சாதிக்க முடியும். ஆனால் தனக்குள்ளே பேதங்கள் கற்பித்து உயர்ந்தவன். தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என்று வேற்றுமை காட்டக் கூடாது. அல்குர் ஆன் அடிமை தளைகளைத் தகர்த்தெறிந்து வேற்றுமை உணர்வுகளை வேரறுத்து ஒரு சகோரத்துவ சமுதாயத்தை உருவாக்க உலகிற்கு அனுப்பப்பட்டது.
நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகிய அமைப்பிலே படைத்திருக்கின்றோம்.
அல்குர் 95:4
அல்லாஹ்வின் அல்குர் ஆன் வசனம் அது, இதில் அவன் மனித னின் ஆற்றலையும், மேன்மையையும், சிறப்பையும் பற்றித்தான் குறிப்பிடுகிறான், ஆகவே நாம் இறையுணர்வின் நிறையுருவாய், மறையுரைவினி நெறியுருவாய் விளங்க வேண்டும். இதுதான் மறை
கூறும் மனிதவாழிவ., எம்.சி. கலீல், கல்முனை - 05.
னத் தள்ளவொட்டார்..." என யோரிடமிருந்து நல்லோர்கள் நவதையும் அறியமுடிகின்றது. னன்ன தீவினைகளை இங்கு அத்தீவினைகளே அவர்களை ஆகமமானது "தீயோரைத் தீவி என்று வெளிப்படுத்துகிறது.
சாமுவேல், புதுக்குடியிருப்பு,
பாட்டி இல 989)
ங்கள்
பக்கம் போக்குவரத்து சீராகுவது
எப்போது? வடமராட்சிக் கிழக்குப் பகுதி யில் மக்கள் குடியேறிய பின்னர் கிளிநொச்சியில் இருந்து ஆழியவளை
வரையிலான பேரூந்து சேவைகள் ஆரம்பிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றது.
- அத்துடன், கடலுணவு கொண்டு செல்லும் வாகனங்களின் சேவை
யும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புதுக்காட்டுச் சந்திவரை சென்று ஏ-9
வீதியூடாக வரும் வாகனங்களின் மூலமே கிளிநொச்சிக்குச் செல்லவேண்டியுள்ளது.
கிளிநொச்சிக்குத் தமது உற்பத்திப் பொருட்களைக் கொண்டு செல்லும் விவ. சாயிகளும் கடற்தொழிலாளர்களும்
சுமார் இருபது கிலோ மீற்றர் தூரம் நான்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதி
வரை நடந்து புதுக்காட்டுச் சந்தியை தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள்.
அடையவேண்டியுள்ளது.) அனுப்பவேண்டிய கடைசித் திகதி 04.12.2012
எனினும் அளவுக்கதிகமான
பொருட்களுடன் பயணத்திற்காகக் தப் போட்டி இல. 989 தினமுரசு வாரமலர்,
த.பெ.இல. 167, யாழ்ப்பாணம்.
காத்திருக்கும் இம்மக்களை A-9 நல. 373, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
வீதியூடாக வருகின்ற தூர இட
பேரூந்துகள் ஏற்றிச் செல்வதற்குத் சுமையல்ல சுகம்!
தயங்குகின்ற நிலைமை இருக்கின்றது. பணக்கார வர்க்கமல்ல
- எனவே, இம்மக்கள் பல
மணி நேரங்கள் காத்திருந்து இப்பாரில் நாம்
கிளிநொச்சி நகரைச் சென்றடைய காரில் செல்வதற்கு.
வேண்டியிருக்கின்றது. குழந்தாய்!
கிளிநொச்சி நகருக்குப் பல்வேறு எனக்கு நீ பாரமல்ல!
தேவைகளுக்காகத் தினமும் 300 இற்கும்
மேற்பட்ட மக்கள் சென்று வருவதனால் எந்நாளும் உனை
கிளிநொச்சிக்கும் ஆழியவளைப் தூக்கி நடப்பதற்கு!
பிரதேசத்திற்குமிடையில் போக்குவரத்து
வசதியைச் செய்து கொடுக்குமாறு பிரியா பரந்தாமன்,
பல்வேறு அதிகாரிகளிடமும் கைவேலி.
வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் இதுவரை அது நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையிலேயே குறித்த மக்களின் "டுத்துக்காட்டு!
அவலத்தை தினமுரசின் உங்கள் அம்மா இல்லாப்
பக்கத்திற்குச் சமர்ப்பிக்கின்றேன். பிள்ளையாய்
கே. சூரியப்பிரகாஷ். வளர்ந்த இவனுக்கு
ஆழியவளை. தந்தையின் அரவணைப்புத்தான்
மடல்கள் மற்றும் எல்லாம் போலும்!
ஆக்கங்கள் உட்பட சகல.
தொடர்புகளுக்கும்,
தினமுரசு வாரமலர் ம.பைரவி,
த.பெ.இல:- 167, யாழ்ப்பாணம்.
யாழ்ப்பாணம்.
தொலைபேசி:-0212223628 வாசகர் சாலை
தொலை நகல்
(Fax): 0212221811 றம்பட
ஈsமெயில்: அரசில்.
| (E-mail):- ங்கள்
thinamurasu@live.com
விளம்பரத் தொடர்புகளுக்கு:- நத்துக்
0212220188 (பெருமை
முரசு கண்டுவரும் வெற்றிகளினால். நீண்டகால வாசகன் என்ற வகை யில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகின்றது. அண்மையில் நான் கண்ட காட்சி என்னை மிகவும் கவர்ந்தது. கொழும்பில் சன நெருக்கடி மிக்க வெள்ளவத்தை வீதியோரத்தில் சுட்டெரிக்கும்
வெயிலில் இருந்து பாதுகாப்பதற்காய் குடைக்குள் தஞ்சமடைந்திருந்த "சுரித்து
செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவர் தனது ஓய்வுநேரத்தின் போது முாசின் பக்கங்களை வரிவரியாய்ப் புரட்டிக்கொண்டிருந்தார்.
செருப்புத் தைத்துக் கிடைக்கும் பணத்தில் 30 ரூபாவைச் செலவழித்து மாகவும்
முரசை வாங்கிப் படிக்கின்றார் என்றால் அவருக்கு முரசின் மீது க்கள்.
எவ்வளவு மோகம் இருக்கவேண்டும். அந்தக் கணத்தில் முரசின் -05.
வாசகனாய் நானும் பெருமை கொண்டேன். எ...ரமணி, கொழும்பு - 13.
*க* **4.13
தளி:
மலர் pரசு
நவம்பர் 22 - 28, 2012

Page 3
அடுத்த ஆண்டில் எண்ணெய் அகழ்வு
எம்
இலங்கையை சூழவுள்ள கடற்பிரதேசத்தில் எரிபொருள் காணப்படுவதாக அடையாளம்காணப்பட்டுள்ள இடங்களில் அடுத்த வருட முதற் பகுதியில் அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக பெற்றோலிய வள அமைச்சர் | சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்தார்.
யாழ்ப்பாண தென்பகுதிக்கும் கிழக்குப் பிரதேசத்திற்கும் இடைப்பட்ட | பகுதிகளிலும் எண்ணெய் வளம் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது | என்று கூறிய அவர், அடுத்த வருடம் மற்றைய எண்ணெய் கிணறு தோண்டவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
22 நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற குழுநிலை விவாதத்தில் | உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, பெற்றோலிய வள அபிவிருத்தி | தொடர்பான செயலகத்தினூடாகவே எரிபொருள் அகழ்வு குறித்து நடவடிக் கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதுவும் ஜனாதிபதியின் கீழே உள்ளது. | கேர்ன் நிறுவனம் மன்னார் கடற்பரப்பில் 3 ஆய்வு கிணறுகள் தோண்டியது.
எந்த நா இரண்டில் இயற்கை வாயு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. நான்காவது பங்களின் 4 கிணறு தோண்டும் பணிகள் 2013 பெப்ரவரியில் ஆரம்பிக்கப்படுகிறது, Iணின் கலை, கண்டு பிடிக்கப்பட்ட இடங்களில் உள்ள இயற்கை வாயுவின் பெறுமதியை |
விடாது என மதிப்பீடு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் அமைச்சர்
வில் கலந்து குறிப்பிட்டார்.
மன்ற உறுப்
அங்கு அவர் யாற்றுகையில் ந தொழில்நுட்பம் 2 யினை நாம் த தடுக்க கூடாது
களையும் எமது தெற்காசிய விளையாட்டுப் தாகக் கூறப் படும் துப் பாக்கி
கொள்ளவேண்டும் போட்டியின் போது தங்கப்பதக்கம் ஒன்றையும், கார் ஒன்றையும் பொலி
ஸார் கைப்பற்றியுள்ளனர். சந்தேக ! வென்ற ரங்க விமலவன்சவையும்
நாம் நவீன உ6
யப்பட்டுவிடுவோ முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள்
நபர்களான இருவரையும் எதிர்வரும் !
29ஆம் திகதி இடம்பெறவுள்ள | ஒருவரையும் விளக்கமறியலில்
களுக்கு மத்திய
ணர்வுகளை ஏற்ப வைக்குமாறு கொழும்பு நீதவான்
அடையாள அணிவகுப்பில் நிறுத்து |
மாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வத்தை பாது
சீனப் பெண் ஒருவரிடமிரு ந்து நான்கு மில்லியன் ரூபா பணத்தை துப்பாக்கி முனையில் கொள்ளையிட்ட சம்பவம் ஒன்றில்
இலங்கையின் சுற்றுலாத்துறையை அபி உள்நாட்டி குற்றவாளிகளாக அடையாளம்
விருத்தி செய்வதற்காக பாலியல் தொழிலை வெளிநாடு காணப்பட்ட நிலையிலேயே அவர்
சட்டரீதியான தொழிலாக மாற்றுமாறு தென்
களை வ களுக்கு விளக்கமறியல் உத்தரவு
மாகாணசபையினால் பொருளாதார அபி
குறிப்பிடப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விருத்தி அமைச்சுக்கு யோசனையொன்று
நிதியொது கொள்ளுப்பிட்டிக் கமெரன்
முன்வைக்கப்பட்டுள்ளது.
சில நாடு பிளேஸில் இடம்பெற்ற இந்தக் கொள
இலங்கையில் ஏற்கனவே சுமார் 40
திக்காக ! ளையின்போது பயன்படுத்திய
|ஆயிரம் பேர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு |
கொடுக்கப் வருகின்றனர் என்றும் இந்தக் தொழிலுக்கு யில் சுட்டி
தங்கம் வென்றவரும் 'கம்பி' என்ணுகிறார்!
(பாலியல் தொழிலுக்கு ச
ராஜர்
அண்ை இலங்கையை எ வேறு சம்பவங்க வெளியாகிக் கெ குறிப்பாக, 132 நீக்கம், திவி ( இலங்கை விவக செயற்பாடுகள் பற் என்று பட்டியல் செல்கின்றது. இ லேயே ஜனாதி இற்கான வரவு முன்வைக்கப்பட்
பல்வேறு உள்ளடக்கியது இந்த வரவு செ போன்றே எதிர்ம6 எதிர்த்தரப்புக்கள் பட்டுக்கொண்டிரு அபிவிருத்தியை பல்வேறு திட்டா பட்டிருப்பதை ம ஒப்பீட்டளவில் தாக அமையும் 5 ளப்பட வேண்டிu
மூடிய அல
உண்மையில், இந்த நாட்டில் வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும், இந்த நாட்டை ஆசியாவின் அதிசயமாக மாற்றுவதற்கும் முதலில் அமைதியை நோக்கிய சிந்தனையில் மக்களை வளர்த்தெடுக்க வேண்டும். இனவாதம் என்பது துடைத்தெறியப் படும் வகையில், அடிப்படை உருவாக்கப்பட வேண்டும். மக்கள் மத்தியில் நம்பிக்கைகள் ஊட்டப்படவேண்டும். அந்த நம்பிக்கை என்பது
பாரபட்சம் அற்ற ஆட்சி நடப்பதாகவும், அரசியல் விடயத்தில் நியாயமான தீர்வொன்றும், சமத்துவமான உரிமைகளும் இந்த அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றது என்று சகல மக்களும் நம்பும் நிலையை உருவாக்கு தலாகும். அதற்கு அரசாங்கம் செய்ய வேண்டியதெல்லாம் தற்போது குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற தேவையற்ற கருத்தாடல்களுக்கும், உணர்வுபூர்வ பேச்சுக்களுக்கும் கடிவாளமிட்டு
ஜனாதிபதியால் அடிக்கடி கூறப்படுவது போன்று மக்கள் பலனடையக் கூடிய வகையில் இருக்கின்ற அரசியலமைப்புக்கூடாக அதிகாரங்களை அந்த மக்களின் கைகளிலேயே ஒப்படைப்பதேயாகும்.
(நவம்பர் 22 - 28, 2012

நாகரிகத்தின் வருகை எமது ம் ழுமியங்களை மதித்துவிடாது.
.சந்திரகுமார் எம்.பி. கரிகத்தின் வருகையும் நவீன தொழில்நுட் வருகையும் எந்தவிதத்திலும் எமது மண் கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களை பாதித்து ( கண்டாவளை பிரதேச கலாசார விழா கொண்டு உரையாற்றிய ஈ.பி.டி.பி பாராளு பினர் எம்.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் உரை வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். வீன நாகரீகம், உயர் மேலும், மக்கள் அபிவிருத்தி கியவற்றின் வருகை யில் ஒன்றிணைய வேண்டும் கிளி டுத்துவிடமுடியாது நொச்சி மாவட்டத்தில் பல பிரதே அவற்றின் நன்மை சங்கள் துரித அபிவிருத்தி அடைந்த | சமூகம் பெற்றுக்
பிரதேசங்களாக மாறியிருக்கின்றன. ம் இல்லையெனில்
இதற்கு காரணம் அந்த பிரதேச மக்கள்
விடுகின்ற விடயமல்ல அபிவிருத்தி |்கிலிருந்து அன்னி
அபிவிருத்தியில் பங்காளிகளாக
யில் மக்கள் எப்பொழுது பங்காளி ம் எனவே இவற்று
மாறியிருக்கின்றார்கள். அபிவிருத்திச்
களாக மாறுகின்றார்களோ அன்று பில் சமூக விழிப்பு
செயற்பாடுகள் என்பது வெறுமனே
அந்த பிரதேசங்களும் துரித அபி நித்தி எமது தனித்து அரசியல்வாதிகளினதும் அதிகாரி விருத்தியை நோக்கி பயணிக்க ஆரம் (காத து கொ ள் ள களினதும் தலைகளில் சுமத்தி பித்துவிடும் எனவும் தெரிவித்தார்.
இஸ்லாமிய நூதனசாலை
- தொடர்பில் ஆராய்வு ல் ஆளணி குறைபாடு காணப்படின்
காத்தான்குடியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் இஸ்லாமிய களிலிருந்து அதற்காக பணியாளர்
நூதனசாலை தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் நவிக்குமாறும் அந்த யோசனையில்
ஒன்று காத்தான்குடியிலுள்ள சிறுவர் அபிவிருத்தி மகளிர் பட்டுள்ளது. அத்துடன், மாகாணசபை
| விவகார பிரதியமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற் க்கீட்டின் கீழ் தென்கொரியா உள்ளிட்ட
றுள்ளது. களில் சுற்றுலாத்துறை அபிவிருத்
பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலை இந்தத் தொழிலுக்கு முக்கியத்துவம்
மையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், நூதன பபட்டுள்ளதையும் குறித்த யோசனை
| சாலைக்குரிய அரும்பொருட்களை ஒப்படைத்தல் தொடர் க்காட்டப்பட்டுள்ளது.
| பாக ஆராயப்பட்டது.
சட்ட அந்தஸ்து?
மக் காலமாக
தார வல்லுனர்களுடன் நடக்கின்ற
அரச நிர் வாக சேவையின் மையப்படுத்தி பல்
கருத்துப் பரிமாற்றங்களுக்கூடாக விரிவாக்கம், உட்கட்டுமான களும் செய்திகளும்
வரவு செலவுத்திட்டத்தை உரு
விருத்தி, விவசாயம் - கடற்தொழில் காண்டிருக்கின்றன.
வாக்குகின்ற பாரம்பரியம் மாற்றிய
மேம்பாடு, கிராம அபிவிருத்தி உட் ஆவது திருத்தச்சட்ட
மைக்கப்பட்டு இந்த வரவு செலவுத்
பட்ட பல முக்கியமான விடயங் நெகும சட்டமூலம்,
திட் டத்தை உருவாக்குவதற்கு
களுக்கு முக்கியத்துவம் கொடுக் வாரத்தில் ஐ.நா.வின்
முன்னர் ஜனாதிபதி அவர் கள்
கப்பட்டிருக்கின்றது. மறிய சுய விமர்சனம்
நாட்டின் பல பாகங்களுக்குச் சென்று
குறிப்பாக, கல்விக்காக நீண்டு கொண்டு
நாட்டு மக்களினுடைய தேவைகள்
ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் அளவும் வேற்றுக்கு மத்தியி .
பற்றி அறிந்திருந்தார்.
இலவசக் கல்வி மீது செலுத்தப்பட் பெதியினால் 2013
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவு
டுள்ள அக்கறையும் பாராட்டப்பட செலவுத்திட்டமும் |
னியா போன்ற அபிவிருத்தித் தொடர்
வேண்டியதே. இது அண்மைக் டிருக்கின்றது."
பான கூட்டங்களும் நடத்தப்பட்டி
காலங்களில் கல்விசார் சமூகத்தி சாதகபாதங்களை
ருந்தன.
னால் மேற்கொள்ளப்பட்ட போராட் க வந்திருக்கின்ற
இவ்வாறான கூட்டங்களில் மக்
டங்கள், முன்வைக்கப்பட்ட கோரிக் மவுத்திட்டம் வழமை
கள் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்
கைகள் என்பற்றைக் கருத்தில் றை விமர்சனங்களை
மக்கள் பிரதிநிதிகளால் முன்வைக்
எடுக் கப்பட்டமையை உறுதிப் பல் முன் வைக்கப்
கப்பட்ட கோரிக்கை துறைசார் விற்
படுத்துகின்றது' க்கின்ற போதிலும்
பன்னர்களினால் முன்மொழியப்பட்ட
அதேபோன்று இயற்கை அனர்த இலக்காகக் கொண்ட
திட்டங்கள் என்பவையும் இந்த
தங்களினால் பாதிக்கப்பட்ட விவ பகள் உள்ளடக்கப்
வரவு செலவுத்திட்டஉருவாக்கத்தின்
சாயிகளுக்கு நிவாரணம் வழங்கு வத்துவிட முடியாது.
போது கருத்தில் எடுக்கப்பட்டுள்ளதை
தல், நெல்லினுடைய விலை அதி முன்னேற்றகரமான
அவதானிக்கக் கூடியதாக இருக்
கரிப்புப் பற்றிய விடயம், கால் ன்பது ஏற்றுக்கொள்
கின்றது.
நடை வளர்ப்போர் உட்பட சகல கல்வி, மருத்துவம், சுற்றுச் சூழல்,
உற்பத்தியாளர் களுக்குமான றக்குள் பொருளா
பொருளாதார மேம்பாடு, கைத்
ஊக்குவிப்புத் தொடர்பான கருத் தொழில், வறுமை ஒழிப்பு, பாது காப்பு,
தாடல்கள் உள்ளடக்கப்பட்டிருப்பது
தே.
திகாரப் பகிர்வும் பிவிருத்தியும்
எத்ரு திருமா?
பொருளாதார விற்பன்னர்களால் பாராட்டும் வகையில் அமைந்துள் ளது.
இவ்விடத்தில் போரரினால் பாதிக்கப்பட்ட வட-கிழக்குப் பிரதேச மக்களின் அவலங்களைத் தீர்ப்ப தற்கான வழிவகைகள் காணப்பட வில்லை என்று கூட்டமைப்புப் போன்ற எதிர்க்கட்சிகளின் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
வடக்குக் கிழக்குப் பிரதேசங் களைப் பொறுத்தவரையில் அப்பிர தேச மக்கள் தமது வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கு விசேடமான கரிசனைகளும், (22 ஆம் பக்கம் தொடர்ச்சி...
இன்ன.
வாரமலர் தினமுரசு

Page 4
தினமுரசு
த.பெ.இல:- 167. யாழ்ப்பாணம். தொலைபேசி: -021 2223628 தொலைநகல் (Fax):- 021 2221811 ஈ-மெயில் (E-mail):-
thinamurasu@live.com
ஐ.நா. நிறுவனங்கள் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்க ஐ.நா. சபையின் இயலாமைக் திறனற்ற போக்கிற்கும் இரத் சதையுமாக பலிகொடுக்கப்பட் என்ற நிலை உலகில் இதுவே இருக்கவேண்டும். இதுபோன் துர்ப்பாக்கியம் உலகில் இனி இனத்துக்கும் நேர்ந்து விடக்
உலகில் உரிமைகளுக்காக பாதுகாப்பான வாழ்வுக்காக டும் இனங்களுக்காகத் தமி செய்த தியாகமாக அந்த இழ ஏற்றுக் கொள்ள தமிழ் மக்க உறுதியெடுத்துக்கொள்வார்க
முரசம்
வாசகர்களுக்க வணக்கம்!
யாருக்காக யார் அழுவது?
கையலாகாத நம்பிக்
தமிழ் பெண்களை உதவிப்படை யில் சேர்த்துக் கொள்ளும் நிகழ்வு கடந்த வாரம் வன்னியில் இடம் பெற்றது. அந்த நிகழ்வில் 108 தமிழ் யுவதிகள் உதவிப் படையில் சேர்ந்து கொண்டதாகவும் வெளியில் செய்திகள் வெளியாகின.
அந்த நிகழ்வு தொடர்பான புகைப் படங்களைப் பார்த்தவர்களுக்கு பலப்பட்ட செய்தியானது தமிழ் யுவதி களை பெண் படைச்சிப்பாய்கள்
கையைப் பிடித்து இழுத்துச் செல்வது போல் இருப்பதாக அமைந்திருந்தது.
அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி இல்லை. முப்பத்தி ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம். அவர்கள் மற்றப் படைகளுக்கு உதவியாக மட்டுமே செயற்படுவார்கள். இந்த உதவிப்படையில் ஐயாயிரம் பேரைச் சேர்த்துக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாம்.
தமிழ் பெண்கள் பொருளாதா ரத் தேவைகளுக்காகவும், பாது காப்பான வாழ்வுக்காகவும் பெரும் துன்பப்படுகின்றார்களாம். அந்தச் சவால்களை எதிர்கொள்வதற்கு உதவும் நடவடிக்கையாகவே இந்த நடவடிக்கையாம்.
அப்படியென்றால், வடக்கு - கிழக்கில் சுமார் ஒன்றரை இலட்சம் பெண்கள் விதைவை களாகவோ அல்லது ஆண் தலைமைத்துவம் அற்றவர்களாகவோ
இருக்கின்றனர். அவர்கள் கவனத்தில் எடுக்கப்படவில்லையா? வன்னியில் என்றால் முன்னாள் பெண்புலிகளை மனதில் கொண்டு
முன்னெடுக்கப்படும் திட்டமா?
இந்த நாட்டில் சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் இமப்புக்களை. சந்தித்தவர்கள்தான். அவர்கள் மத்தியிலும் இவ்வாறாக பெண்கள் இருக்கின்றார்கள். அவர்களையும் இவ்வாறான உதவிப்படையில் சேர்க்கலாமே. தமிழ் பெண்களின் துன்பங்களில் மட்டும் புதுவிதமான
அக்கறையா?
போர் இல்லாத இலங்கையில் இருக்கின்ற படைகளை அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுத்துகின்ற நிலைமையே தற்போதுள்ளது.
இந்த நிலையில், அந்தப் படைக்கு உதவிப்படை அதுவும் தமிழ் பெண்களடங்கிய படையினரின் தேவை என்ன? உண்மையில் இவ்வாறான பெண்களுக்கு பொரு ளாதார முன்னேற்றத்திற்கு உதவ வேண்டுமாக இருந்தால் வேறு
மார்க்கமே இல்லையா? இப்படி பல கேள்விகளும், சந்தேகங்களும் தமிழ் மக்களிடையே இன்று எழுந்துள்ளது.
இந்தக் கேள்விகளையும், சந்தேகங்களையும் பகிரங்கமாக கேட்க அரசியல் தலைமைகள் என் போரும், சாதாரண தமிழ் மக்களும் தயாராக இல்லை, ஆகையால்தான் இதுவும் இங்கே நடந்தேறுகின்றதா?,
தமிழ் மக்களுக்கு பாதுகாப்பும், கெளரவமான உரிமைகளும் தேவை என்ற கோரிக்கைகள் இவ்வாறான முன்னெடுப்புக்களால் திட்டமிட்டு சிதைக்கப்படப்போகின்றதா? என்ற கவலைகள் தொடரப்போகிறது.
இலங்கையில் அரசியல்
பிழையான உரிமைகளுடனும், அச்சமற்ற
னெடுப்பும் பாதுகாப்புடனும் வாழ்வதற்கு
துணிந்து ( தமிழர்கள் விரும்பியதற்கு
காணவும் ! மிகப்பெரும் தண்டனை
மக்களின் வழங்கப்பட்டுள்ளது.
தந்திரோபா தமிழர்கள் தரப்பிலிருந்து
காரணமெ சரியான முறையில் தமது
ஒவ்வொரு பிரச்சினையை இலங்
கொள்ள கையிலுள்ள மற்றைய இன
இந்திய மக்களுக்கு தெளிவுபடுத்த
ஏமாற்றி வி முயற்சிக்கப்படவில்லை. அதே
இலங்கை வேளை தீர்வொன்றைப் பெறு
படுகொலை வதற்காக பரஸ்பர ஒற்றுமை -
அழித்துவிட யோடு போராடவும் இல்லை.
முதன்மை: போராட்ட வடிவம் மாற்ற
இவ்வா மொன்றைச் சந்தித்தபோது
தைச் செய் அதைத் தமிழர்கள் புரிந்து
சர்வதேசம் கொண்டு வியூகத்தை
பெற்றுத்தர மாற்றவில்லை. சர்வதேச
என்றும், இ தளத்துக்கு பிரச்சினை
செய்வதற் மெல்ல நகர்வதைப் புரிந்து
சர்வதேசத் கொண்டு சர்வதேச தளத்தில்
அரசு பதில் தமது பிரச்சினையை
யிருக்கும் ! எடுத்துச் செல்லவும்,
அடி முட்டா அதற்கான ஆதரவைத்
பிற்போக்கு திரட்டவும் தமிழர்கள்
சர்வதே தவறியிருக்கின்றார்கள்.
ஒருமித்த 8 தமிழர்கள் என்ற இனம்
ஐ.நா. சபை ஆயுதம் ஏந்திய தமது
அச்சபை த சண்டியர்களின் வீரப்பிரதாபங்
அவலத்தை களில் பெருமிதமடைவதி
எந்தளவில் லும், அதற்கு துதி பாடுவதி
எடுத்திருக் லும் பூரிப்படைந்ததா? அல்
தற்போது ! லது துப்பாக்கிகள் தீர்வைப்
கொள்ளமு பறித்தெடுத்துக் கொண்டுவந்து
வன்னி தமது காலடியில் போடும்
யுத்தத்தின் என்று கோமா நிலையில்
செயற்பாடு இருந்ததா? என்பதைப் புரிந்து
நடத்துவத கொள்ளவே முடியவில்லை.
ளர் நாயக சர்வதேசங்களின் அத்தனை
குழுவொன பக்கங்களிலும், இருந்த
அந்தக் குழு தமிழர்கள், இலங்கையில்
தற்போது ! மனிதப்படுகொலைகள் அதி
வெளியிடப் கரிக்கவும், பயங்கரவாதம் பல
அந்த . மடையவும் உதவி செய்தார்கள். - குறிப்பிடப்பு பொழுதுபோக்காக அவற்றை
ஐ.நாவின் ! ரசித்தார்கள், இலங்கையில்
கடுமையா நடந்து கொண்டிருப்பது
இலங்கை தமிழருக்கும், சிங்களவருக்கு
பணியின் ( மான பிரச்சினை என்று
தடுப்பதல் உணர்ச்சிவசப்பட்டார்களே
மனிதாபிம தவிர, உலக நாடுகளின்
வழங்குவது நாகரிகத்துக்கு ஏற்ப தமி
ஆனா ழர் பிரச்சினையை சர்வதேச
பணியாற்றி மயப்படுத்தவில்லை.
பணியாளர் சர்வதேசங்களிலும்
உதவிகமை தமிழர்கள் என்ற இனம்
தகுதிகளே பயங்கரவாதிகள் என்று
இலங்கை கருதத்தொடங்கியதை
கொரூரமா தமது வீரம் என்று பூரித்துக்
ஐ.நா. பணி கொண்டார்களே தவிர,
சமாளிக்க தமது போக்கின் தவறுகளை
அதேவேை சுட்டிக்காட்டவும், திருத்திக்
தலைமைப் கொள்ளவும் ஒருபோதும்
இவர்களுக் முற்படவில்லை.
உதவிகளும் இப்படி உரிமைக்காக
பயங்கரவா போராடிய தமிழர்கள் செய்த
சூளுரைத்த தவறுகளும், வரலாற்றுப் பிழை
அரசாங்கம் களும் மிக மிக அதிகமாகும்.
விசயங்கம் இதனாலேயே அனுபவித்த
பெருமளவில் இழப்புக்களும் அதிகமாகும்.
இருந்துவிட ஆகவே தற்போது ஏற்பட்
கட்டமைப் டிருக்கும் பின்னடைவுகளுக்கும், தவறுகள் | அநாதரவான நிலைக்கும்
இப்படியான
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்,
ஆசிரியர்.
தி

வேண்டும்.
கும், செயற் தமும், 'டவர்கள்
இறுதியாக ற ஒரு மேல் எந்த
கூடாது. கவும், பும் போரா ழ் மக்கள் ஒப்புக்களை
ள் கள்.
5 ஐ.நா.சபையும்
கெட்ட களும்!
| போராட்ட முன்
நடந்துவிடக்கூடாது. , சரிபிழைகளை
யுத்தப்பிரதேசத்துக்குள்ளிருந்து பேசவும், பரிகாரம்
வெளியேற முடியாமல் ஒரு துணியாத தமிழ்
சிறு இடத்தில் அப்பாவி கோமா நிலை
மக்கள் மாட்டுப்பட்டிருந்தனர். யமும் பிரதான
அந்த நேரத்தில் அதாவது ன்பதை
செப்டெம்பர் 2008 ஆண்டில் வரும் ஏற்றுக்
ஐ.நா. பணியாளர்களை இலங் வண்டும்.
கையின் வடக்கிலுள்ள யுத்த பாவும், சர்வதேசமும்
பகுதிகளிலிருந்து அரசு விலகிக் பிட்டன என்பதும்
கொண்டிருந்தது. அரசு மனிதப்
ஐ.நா. பணியாளர்களின் பாது லகள் செய்து
காப்புக்கு தாங்கள் உத்தரவாதம் டது என்பது
வழங்க முடியாது என்று இலங்கை தீ காரணிகள் இல்லை.
அரசாங்கம் எச்சரித்ததைத் Tறான சுய விமர்சனத் யாமல் இப்போதும்
தொடர்ந்து, ஐ.நா. இந்த முடிவை
எடுத்தது. இலங்கை அரசாங்கத்தின் தான் தீர்வைப்
எச்சரிக்கையை ஐ.நா. எப்போதும் | வேண்டும்
எதிர்த்துக் கேள்வி கேட்கவே தனி தமிழ் மக்கள்
இல்லை. ஐ.நா. வெளியேறியதால் த ஒன்றுமில்லை
யுத்தப்பிரதேசத்தில் அவலப்பட்ட துக்கு சிங்கள்
மக்களுக்கு உதவிகள் கிடைக்க > சொல்லவேண்டி
வில்லை. அவர்களுடைய உயிர்கள் என்றும் உளறுவது
பாதுகாக்கப்படுவதிலும் பெரும் ாள்தனமும்
பாதிப்பு ஏற்பட்டிருந்தது. மத்தனமுமாகும்.
யுத்தப் பாதிப்புக்குள் இலட் தச நாடுகளின்
சக்கணக்கான மக்களை விட்டுவிட்டு ஈபையாக பார்க்கப்படும்
ஐ.நா. பணியாளர்கள் வெளியேறிய பயின் யோக்கியதையும்
பின்னர், அம்மக்கள் தேவைக்கேற்ப மிழ் மக்களின் |
பயன்படுத்தப்பட்டனர். ந, நியாயத்தை
புலிகள் மக்களை மனிதக் 5 கணக்கில்
கேடயங்களாகப் பயன்படுத்தியும், கின்றது என்பதையும்
கட்டாயப்படுத்தி சண்டையில் ஈடுபட மிகத் தெளிவாக புரிந்து
வைத்தும் வந்தனர். இதனால் அரச டிந்துள்ளது.
படையினரின் கண்மூடித்தனமான யில் இறுதிக்கட்ட
தாக்குதல்களுக்கு மக்கள் போது ஐ.நா. சபையின்
விலைகொடுத்தார்கள். தொடர்பில் விசாரணை
கொல்லப்பட்ட பொது ற்காக ஐ.நா. செயலா -
மக்களின் எண்ணிக்கையினால் ம் பான் கீ மூன்
இலங்கையில் பெருந்துயர "றை நியமித்திருந்ததும்,
சூழல் நிலவியது. பொதுமக்கள் வினரின் அறிக்கை
கொல்லப்படாமல் தடுப்பதற்கு பகிரங்கமாக
முயல வேண்டும் என்பதை பட்டுள்ளது,
கொழும்பிலுள்ள ஐ.நா., அதிகாஅறிக்கையில்
ரிகள் தங்களது பொறுப்பாகவே பட்டுள்ள விடயங்கள்
கருதியிருக்கவில்லை. ஐ.நா. செயற்பாடுகளை
தலைமையகத்திலிருந்த க விமர்சித்துள்ளது,
பொறுப்பானவர்களும் அறிவுறுத் பில் ஐ.நா. ஆற்றிய
தல்களையோ, மாற்று உத்தரவு நோக்கம் யுத்தத்தைத்
களையோ வழங்கியிருக்கவில்லை. D, மக்களுக்கு
இலங்கையில் யுத்தத்தின் என உதவிகளை
இறுதிக்கட்டம் அரங்கேறியபோது பதான்.
ஐ.நா. பாதுகாப்புச் சபையோ,வேறு 5, இலங்கையில்
முக்கிய ஐ.நா. நிறுவனங்களோ ஒரு பய ஐ.நாவின்
முறைகூட உத்தியோகபூர்வமாக களுக்கு அவ்வாறான
கூடியிருக்கவில்லை. ாச் செய்வதற்கான
இப்படி அந்த அறிக்கையின் அனுபவமோ இல்லை.
முக்கியமான பகுதி குறிப்பிடுகின்றது. மில் நடைபெற்ற
இதை ஆராய்ந்து பார்க்கும்போது ன யுத்தச் சவால்களை
எந்தப் பாமரனுக்கும் தெளிவாகப் பாளர்களால்
புரிந்துகொள்ளமுடிகின்ற விஷ Dடியவில்லை.
யம் என்னவென்றால், ஐ.நா., தமிழ் ள, ஐ.நாவின்
மக்களின் அவலங்களையிட்டு கத்திலிருந்து
திரும்பியும் பார்க்கவில்லை. த ஒழுங்கான
அப்பாவிகளின் மரணங்களை ம கிடைக்கவில்லை.
தடுக்கவோ, அதை உலக நாடு நத்தை நசுக்குவதாக
களுக்கு எடுத்துச் சொல்லவோ முயற் விட்டு, இலங்கை
சிக்கவில்லை.: முன்னெடுத்த
அப்படியாயின் ஐ.நா. சபையானது ள் சர்வதேச நாடுகள்
செயற்திறன் அற்றதாகவுள்ளது. அது ல் கண்டும் காணாமல்
தகுதியும் அனுபவமும் அற்ற அதிடன. இதனால்
காரிகளை பெயரளவில் நியமித்து ரீதியாகக்கூட பெரும்
அப்பாவி மக்களை ஏமாற்றுகின்றது. டந்து முடிந்துள்ளன.
திறனற்ற தலைமையகத்திலிருந்து தவறு எதிர்காலத்தில்
வழிகாட்டலையோ, உதவி களை -
யோ வழங்கக்கூடிய வல்லமையை இழந்து நிற்கின்றது. வல்லரசு நாடுகளின் தவறுகளுக்கும் தேவைகளுக்கும் முண்டு கொடுக்கின்ற அல்லது நியா யம் தேடுகின்ற சபையாக ஐ.நா. செயற்படுகின்றது,
அப்பாவி மக்களின் அவலங்களைத் தடுப்பதும், இழப்புக்களைத் தடுப்பதும், கொலைகளைத் தடுப்பதும் ஐ.நாவின் பணிகளல்ல. அது வசதியான நாடுகளின் கைப்பொம்மை. வல்லமை படைத்தவர்களின் முகவர் அமைப்பு என்று கூறப்படுகின்ற குற்றச் சாட்டுக்கள் தற்போது நிரூபணமாகின்றது.
இலங்கையில் நடந்த தவறுகளுக்கு பான் கீ மூன் பொறுப்புக் கூற வேண்டும். தமிழ்மக்கள் கொடுத்த விலைக்கும், இழந்தவைகளுக்கும் கெளரவமான அரசியல் தீர்வு என்ற பரிகாரம் காணப்படுவதற்கு ஐ.நா, சபை நேரடியாகவே தன்னை அர்ப்பணிப்புச் செய்யவேண்டும். அது முடி யாது என்று ஐ.நா. ஏற்றுக் கொள்ளுமானால் பான் கீ மூன் தனது இயலாமையை ஏற்றுக் கொண்டு தனது பதவியை இராஜினாமாச் செய்யவேண்டும். ஐ.நா. நிறுவனங்கள் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.
ஐ.நா. சபையின் இயலாமைக்கும், செயற் திறனற்ற போக்கிற்கும் இரத்தமும், சதையுமாக பலிகொடுக்கப்பட்டவர்கள் என்ற நிலை உலகில் இதுவே இறுதியாக இருக்கவேண்டும். இதுபோன்ற ஒரு துர்ப்பாக் கியம் உலகில் இனிமேல்
எந்த இனத்துக்கும் நேர்ந்து விடக்கூடாது.
உலகில் உரிமைகளுக் காகவும், பாதுகாப்பான வாழ்வுக்காகவும் போராடும் இனங்களுக்காக தமிழ் மக்கள் செய்த தியாக மாக அந்த இழப்புக்களை ஏற்றுக் கொள்ள தமிழ் மக்கள் உறுதியெடுத்துக் கொள்வார்கள்.
ஐ.நா. சபை என்ன தமிழ் மக்களின் உணர்வுகளையும், கோரிக்கைகளையும் புரிந்து செயற்படுமா? பரிகாரம் காணுமா? எதிர்காலம் மேலும் பல உண்மைகளை உலகிற்கு உணர்த்தும்.
எக்ஸ்ரே. ரிப்போர்ட்
ாரமலர்
முரசு
நவம்பர் 22 - 28, 2013

Page 5
1 கப்பல்கள் தாக்கப்பட
வில்லை? மூழ் கடிக்கப்படவில்லை?
'16-க்கு 1' என்ற சான்ஸில்கூட, இலங்கை கடற்படைக் கப்பல் ஒன்றுக்குகூட சேதம் ஏற்படவில்லை 1என்பது உங்களுக்கு
ஆச்சரியமாக இல்லையா? இதென்ன
மாயமா? மந்திரமா? இலங்கைக் கடற்படையினர் மாயாவிகளா?
புலிகளின் விழசச்
இறுதி பிட்கள்.
வெற்றிக்குத் த
ரியுத்தத்தில் புலிகள் அத தோற்ற காரணங் 11 களில் முக்கியமானது, யுத்தத்துக்கு தேவையான ஆயுதங்கள் வந்து சேராததுதான்.
வன்னியில் இறுதி யுத்தம் நடை பெற்ற நாட்களில், ஆயுதங்களுடன் வந்த புலிகளின் கப்பல்கள் ஒவ்வொன்றாக அடி வாங்கின. பல கப்பல்கள் சர்வதேச கடல் பகுதியில் வைத்துத் தாக்கப்பட்டன. ஆயுதங்களுடன் மூழ்கடிக்கப்பட்டன. மில்லியன் கணக்கான டொலர் பெறுமதியுள்ள ஆயுதங்கள் நீருக் கடியே போயின.
புலிகளின் கப்பல்கள் எங்கே, எப்போது வருகின்றன என்ற விபரங்கள் எப்படி இலங்கை கடற்படைக்கு சென்றன?
புலிகளின் கப்பல்கள் இலங்கை கடல் பகுதியில் வைத்து தாக்கப் பட்டிருந்தால், இலங்கை கடற்படை ரோந்து சென்றபோது கண்ணில் பட்டது என்று சொல்லலாம். ஆனால்,
அநேக கப்பல்கள் தாக்கப்பட்டது, இலங்கைக் கடல் பகுதிக்கு வெளியே,
சர்வதேசப் பரப்பில் இந்தோனேசியாவுக்கு அருகே வைத்துக்கூட புலிகளின் ஒரு கப்பல், இலங்கை கடற்படையால் தாக்கி,
மூழ்கடிக்கப்பட்டது.
அந்த இடத்துக்கு செல்வதற்கே
இல்லை! இதற்கெல்லாம் பின்னணி இலங்கை கடற்படை கப்பல்களுக்கு
( உண்டு. புலிகளின் இறுதி யுத்தம் குறைந்தபட்சம் 48 மணி நேரம்
1 தோற்றதற்கான அடிப்படைக் காரணம் தேவை.
| அது. அதையும் தெரிந்துகொள்ளுங்கள். புலிகளின் கப்பல் அங்கே
1 புலிகள் யுத்தத்தில் வெற்றிகளை வரப்போகும் விபரம் எப்படி
1 குவித்தபோது, அவர்களின் ஆயுதக் இவ்வளவு துல்லியமாக இலங்கை
1 கப்பல் ஒப்பரேஷன், கே.பி. தலைமை கடற்படைக்கு தெரியவந்தது?
" யிலான வெளிநாட்டுப் பிரிவிடம் யாராவது தகவல் கொடுத்தால்
' இருந்தது. அப்போது, (சுமார் 15 தான், அந்தப் பகுதிக்கு இலங்கை
1 ஆண்டுகளாக) வெளிநாட்டில் கடற்படை கப்பல்கள் தாக்குதலுக்காக
1 இயங்கிய பிரிவுக்கும், புலிகளின் சென்றிருக்க முடியும்.
1 தலைவர் பிரபாகரனுக்கும் இடையே சர்வதேச கடலில் இலங்கை கடற் தொடர்பாளராக இருந்தவரின் பெயர் : படை கப்பல்கள் தாக்க வந்தபோது, 1 குமாரவேல். புலிகளின் கப்பல்களால் ஏன் திரும்பித் கே.பி. குருப்-குமாரவேல்-பிரபாகரன் தாக்க முடியவில்லை? ஏன் ஒவ்வொரு 1 என்ற வலைப்பின்னலில்தான், புலி தடவையும், புலிகளின்
' களுக்கு ஆயுதங்கள் தடையில்லாமல் கப்பல்கள்தான் மூழ்கின? புலிகளின்
வந்து சேர்ந்து கொண்டிருந்தன. 200216 கப்பல்கள் அடுத் தடுத்து |
'ஆம் ஆண்டு, சமாதான பேச்சுக்கள் தாக்கி மூழ்கடிக்கப்பட்டனவே..
துவங்கிய பின், புலிகளின் ஆயுதக் ஏன் ஒரு தடவைகூட அவற்றை
கப்பல்களையும் பிரிவுக்குள் தாக்கிய இலங்கை கடற்படை
|கொண்டுவர வேண்டும் என்று விரும்
| (இரகசி கொலைத் திட்டம்
ஹமாஸ் அமைப்பின் இராணுவத் தளபதி, இஸ்ரே லிய உளவுத்துறையின் விமான ஏவுகணை தாக்கு தலில் கடந்த இரு தினங் களுக்கு முன் கொல்லப் பட்டிருந்தார்.
ஹமாஸ் முக்கியஸ் தர்களை இஸ்ரேல் குறி வைப்பது இது முதல் தட வையல்ல. இதற்கு முன் ஒரு ஹமாஸ் முக்கியஸ்தரை இஸ்ரேலிய உளவுத்துறை
குறிவைத்த சுவாரசியமான சம்பவம் ஒன்று
மொசாத்தின் தலைவர். உள்ளது.
யான சூழ்நிலையில், அரபு ஜூலை மாதம் 1997 ஆம் ஆண்டு, ஹமாஸ்
உளவாளி ஒருவர் வெ அமைப்பின் தலைவர் காலித் மார்ஷலை ஜோர்தான்
திருந்த உளவு தகவல் தலைநகர் அமான் வீதியில் வைத்து போட்டுத்தள்ள
கவர்ந்தது. மொசாத்தின் இ முயற்சித்தது, இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்.
னானில் வசிப்பவர். அம் அந்த கொலை முயற்சியில் இருந்து காலித் மார்ஷல்
தகவல் கொடுத்து கொன தப்பித்துக் கொண்டார். இதனால், இஸ்ரேலிய
இரவு நேரத்தில் முக்கி உளவுத்துறை தலைவர் டானி யாடொம் மீது அரசு
கொண்டுவந்தார். கடும் அதிருப்தியில் இருந்தது.
"ஹில்புல்லா தலைவர்க ஹமாஸின் முக்கிய நபர் ஒருவரை மொசாத் நகருக்கு இரகசியமாக அ போட்டுத் தள்ளினால்தான், உளவுப் பிரிவு தமது கின்றார். அப்துல்லா ஸெய மரியாதையை காப்பாற்றிக் கொள்ளமுடியும் என்ற
ஒருவர். மொசாத் அதுவரை நிலை ஏற்பட்டது. அடுத்த கொலைத்திட்டம் ஒன்றைத்
குக் குறிவைத்திருக்கவில் துல்லியமாகப் போட்டு நிறைவேற்றாவிட்டால், அரசி ஆளையும் வீழ்த்திவிட்ட யல் ரீதியாக தனது நாட்கள் எண்ணப்பட்டுவிடும்
உயரும் என்று யோசித்தா என்பதை நன்றாகவே உணர்ந்து கொண்டார் அவரது பெய்ரூட் 6 (நவம்பர் 22 - 28, 20I2
தின

| பினார், கடற்புலிகளின் தளபதி சூசை.
ஆயுதக் கப்பல் இரகசியம் தெரிந்த 1 அதற்காக, பிரபாகரனுக்கு நெருக்க | சிலரை 5 வருடங்கள் வரை கப்பலில் 1 மாக இருந்த குமாரவேலை அணுகினார் | இருந்து இறங்கவே கே.பி. அனுமதிக் 1 சூசை, அங்கேதான் துவங்கியது எல்லாக் காத சம்பவங்களும் இருந்தன. 1 குழப்பங்களும்!
இரகசியம் தெரிந்தவர்கள் புலிகள் புலிகளுக்கு சொந்தமான கப்பல்
இயக்கத்தவர் என்பதால், அவர்களும், ' களின் ஆரம்பகால வர்த்தக நடவடிக்கை ' தரையிறங்க வேண்டும் என்று அடம்
களுக்கு புலிகள் இயக்கத்தைச் சேராத
1பிடிப்பதில்லை. வெளி மாலுமிகள் பயன்படுத்தப்
இந்த இடத்தில் மற்றொரு சிறிய பட்டனர். அதன்பின், ஆயுதங்களை ஏற்றி சம்பவத்தையும் சொல்லிவிடலாம். அனுப்பும் வேலைகள் அதிகரித்தன. |
2000ஆம் ஆண்டு, புலிகளின் |இரகசியமான அந்த வேலைக்கு, வெளி - கேப்டன் ஒருவர், தரையிறங்க 1 ஆட்களை பயன்படுத்த விரும்பவில்லை - அனுமதி கோரினார். வன்னியில் 1 கே.பி. இது பற்றி புலிகளின் தலைவர் | கடல்புலிகளின் தளபதி சூசையிடம் I பிரபாகரனுடன் விவாதித்ததில், கப்பல்
பேசிய கே.பி., குறிப்பிட்ட கப்டனை களுக்கான மாலுமிகளாக புலிகள்
1 வன்னிப் பகுதிக்கு உள்ளேயே சகல I இயக்கத்தில் இருப்பவர்களை பயன்
வசதிகளுடனும் வைத்திருந்துவிட்டு, படுத்துவது என்று முடிவு செய்யப்
கப்பல் அடுத்த தடவை வரும் பட்டது. ஆழ்கடல் கப்பல் ஒப்பரேனுக்கு
போது ஏற்றிவிடுமாறு ஏற்பாடு தகுதியான நபர்களை இலங்கையில்
செய்திருந்தார். புலிகள் இயக்கத்தில் இருந்து தேர்ந்
கப்டனும், சூசையின் பாதுகாப்
ணை செய்த ஆயுத விநியோகம்
பில் தரையில் இறக்கி விடப்பட்டார்.
குறிப்பிட்ட கேப்டனின் குடும்பம், அப்போது இந்தியாவில் வசித்தது.
ஆனால், அதன்பின் அவர் சூசையிடம் என்ன டீல் வைத்துக் கொண்டாரோ, படகு ஒன்றில் ஏறி . | குடும்பத்திரைப் பார்ப்பதற்கு இந்தியா 1 சென்று விட்டார். அங்கே இந்திய 1 உளவுத்துறை றோ-விடம் சிக்கிக்
கொண்டார். அவர் மூலமாக, கே.பி.
டிபார்ட்மென்டின் இரகசியங்கள் சில றோ-விடம் போய் சேர்ந்தது. அதன்பின் றோ என்ன செய்தது என்பதை, பின்னர் பார்க்கலாம்.
நாம் சொல்லவந்த விஷயம் | என்னவென்றால், புலிகளின் கப்பல்
ஒன்று ஆயுதங்களுடன் வெற்றிகரமாக | இலங்கை கரையை அடையும்போது, 1 அதன் மாலுமிகளில் 80% பேர், கடல்
புலிகள் பிரிவில் இருந்து சென்ற
வர்களாக இருப்பார்கள். இந்த இடத் தில்தான், ஈகோ யுத்தம் துவங்கியது.
தலையெடுக்கிறான் டிகேடு)
தெடுத்து, கே.பி.-யிடம் அனுப்பிவைக்கும் |
கடற்புலிகளின் தளபதி சூசையின் நடை முறை துவங்கியது: அப்படி
| ஆட்கள், வெளிநாடு சென்றதும், அனுப்பி வைக்கப்பட்ட ஆட்களுக்கு, 1 கே.பி. டிப்பார்ட்மென்ட் ஆட்களாக வெளிநாடுகளில் கே.பி. ஏற்பாடு
T மாறினார்கள். இரகசியம் காக்கப்பட | செய்த இடங்களில் மாலுமி பயிற்சிகள் |
I வேண்டிய ஒப்பரேஷன் என்பதால், | வழங்கப்பட்டன.
அவர்களது நடவடிக்கைகள் கடற் கே.பி.-யிடம் வெளிநாட்டுக்கு
புலிகளுக்கு தெரியவராது. அனுப்பி வைக்கப்பட்ட புலிகளில்,
திடீரென ஒருநாள், புலிகளின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களும்
ஆயுதக் கப்பலை செலுத்தும் இருந்தாலும், கடற்புலிகள் பிரிவில்
மாலுமிகளாக அவர்களை, இருந்து அனுப்பி வைக்கப்பட்டவர்களே
|ஆயுதங்களை இறக்குவதற்கு அதிகம். இந்த ஒப்பரேஷன் அதி
| செல்லும் மற்றைய கடற்புலிகள் இரகசியமானது என்பதால், கப்பலில்
1 (அவர்களது பழைய சகாக்கள்) | ஏற்றப்பட்ட மாலுமிகளில் 'இரகசியம்
| பார்ப்பார்கள். இந்தக் கதை | தெரிந்தவர்கள்' (சில கப்டன்கள்
கள் சூசை வரை செல்லும். | உட்பட) தரையிறங்க அனுமதிக்கப்
கடற்புலிகளுக்குள் ஈகோ படுவதில்லை.
1 தலையெடுத்தது. (தொடரும்...)
விபரங்களை லெபனானில் இருந்த மொசாத் உளவாளி . ஒருவர் சேகரிக்க தொடங்கினார்.
"லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்கு அப்துல்லா வந்த விவகாரமே, அதி இரகசிய மாக வைக்கப்பட்டிருந்தது. அவருக்கு கடுமையான பாது காப்பு கொடுத்து, தங்களது தலைவர்களைச் சந்திக்க அழைத்துச் சென்றது ஹிஸ் புல்லா. முக்கியமான பேச்சுக்
கள் எல்லாம் முடிவடைந்த இப்படி
நிலையில், மேலும் இரண்டு நாட்டு
தினங்கள் லெபனானில் தங்க காடுத்
விரும்புவதாக கூறியிருந்தார் டானியின் கவனத்தைக் அப்துல்லா. ந்த உளவாளி தெற்கு லெப்
காரணம் அப்துல்லாவின் பெற்றோர்கள் லெபனானில் பகேயிருந்த மொசாத்திற்கு
தெற்கு நகரமான ருமானில் வசித்துவந்தனர். அவர் எடிருந்தவர். அவர் ஒருநாள்
களைப் பார்த்து இரண்டு நாட்கள் அவர்களுடன் யமான தகவல் ஒன்றைக்
கழிக்க விரும்பினார் அவர்.
ஹிஸ்புல்லா இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் ளைச் சந்திப்பதற்கு, பெய்ரூட்
செய்து கொடுத்தது. அதிகாலை நேரத்தில் மூன்று ப்துல்லா ஸெயின் வந்திருக்
வாகனங்கள் அடங்கிய வாகனத் தொடர் ஒன்றில் பின், ஹமாஸ் தலைவர்களில்
பலமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், அப்துல்லாவை ர காலமும் அவரது உயிருக்
பெய்ரூட்டில் இருந்து ருமானி நகருக்கு அழைத் லை. அவருக்கு குறிவைத்து,
துச் சென்று, அங்கு பாதுகாப்பாக தங்க வைத் டால். மொசாத்தின் மவுசு
திருக்கிறார்கள். என்று தகவல் அனுப்பினார் ர் மொசாத் தலைவர் டானி..
லெபனானில் இருந்த மொசாத் உளவாளி. பிஜயம் பற்றிய மேலதிக
(தொடரும்...) வாரமலர் "முரசு

Page 6
தெல்ல
இரத்தம்
என்று சொல்லி, மு மக்களை அங்கே
அன்றைக்கு எ ஒரு கிருத்தவ நா ஒரு கிருத்தவர்தாப் நம்பிக்கையுடன் (பு அங்கே புறப்பட்டுப்
முஸ்லிம்கள் ( இடம்பெயர்ந்த சம் மெக்காவைத் தான 1 வெளியே புறப்பட்ட அப்போதுதான்,
இரகசியமாகத் மெக்காவை விட்டு போனார்கள் என்ற களுக்கு அவர்கள் வில் நிம்மதியாக . பிடிக்கவில்லை, ஆ மக்களின் மனத்தி
பற்றிய அபாய் அறி ஒருநாளல்ல;
வந்தது. ஆகவே தமக்கு வழங்கப்பட்ட - ஒருவிதையாக வி இரு நாள்களல்ல, அடுத்த
இறை வசனங்களை அப்படியே
எப்படியாவது அவ பதினைந்து நாள்களுக்கு ஜிப்ரீல்
அவர் குறைஷிகளிடம் அப்படியே
கடத்தச் செய்துவிட வரவேயில்லை. கேள்வி கேட்ட
பதில்களாக தெரிவித்துவிட்டார்.
என்று விரும்பினா குறைஷிகள் கைகொட்டிச்
முகம்மது நபியின் பதில்களைக்
தூதுவர்களை அபி சிரிக்க ஆரம்பித்தார்கள்.
1 கேட்ட யூத ரபிக்களுக்குப்
அனுப்பினார்கள். மிகவும் வருத்தமுற்றாலும், தன்
பெருத்த தர்மசங்கடம் ஏற்பட்டது.
இந்த தூதர்கள் இறைவன் ஒருபோதும் தன்னைக்
நிச்சயமாக முகம்மதால் பதில்
என்னவெனில், எப் கைவிடமாட்டான் என்பதில்
சொல்லமுடியாது என்று அவர்கள்
அபிசீனிய மன்னன் மட்டும் முகம்மதுவுக்குத் தீராத
நம்பிக்கொண்டிருந்தது ஒரு காரணம். -
மெக்காவிலிருந்து நம்பிக்கை இருந்தது.
அவர் பதில் தந்துவிட்டதால், அந்நம்பிக்கைதான் ஜிப்ரீலை
அதைச் சரி என்றோ, சரியில்லை
1 வந்திருக்கும் முஸ்
கடத்தச் செய்துவிட என்றோ ஒரு சொல்லில் அம்முறை வரவழைத்தது என்று சொல்லவேண்டும். அதுவும்
முடிந்தால் அவர்க சொல்லிவிடமுடியாதது இரண்டாவது
காரணம், சும்மா வரவில்லை. மறுநாளே
" தண்டனையே கின
செய்வது. குறைந்த
முகம்மது ஒரு நபிதான் பதில் அளிப்பதாக முகம்மது
கடத்துவது அவசியம். என்ற அவர்கள் ஒப்புக்கொண்டே சொன்னது தவறு என்று கடிந்து
ஆகவேண்டும். ஆயினும் அப்படி
அவர்களும் தக் கொள்ளும் விதத்தில் ஓர்
ஒப்புக்கொள்ள அவர்கள் மனம் இறைவசனத்தைத்தான் முதலில்
பொருட்களுடன் ம சுமந்துகொண்டு வந்தார் ஜிப்ரீல்.
சம்மதிக்கவில்லை. குறைஷிகளுக்கு, 14 சந்தித்துப் பேசினார் அதன்பிறகு யூத ரபிக்கள்
ரபிக்களின் இந்த இரண்டுங்கெட்டான் "மன்னா! உங்க எழுப்பிய மூன்று வினாக்களுக்கும் !
தனம் புரியவில்லை. "முகம்மது
அடைக்கலம்தேடி விடைகள் வெளிவந்தன.
ஒரு நபிதான் என்று ரபிக்கள்
சிலரை உங்களுக்கு முதலாவது, தமது
சொல்லிவிட்டால்கூட அவர்கள்
1 காட்டுகிறோம். அ சமூகத்தினரை விட்டுத்தனியே
அதை ஒப்புக்கொள்ளத் தயாராக
1டாள்த்தனமாகத் த பிரிந்துபோன இளைஞர்களின்
- இல்லை! அவர்கள் வரையில்
தைக் கைவிட்டுவிட கதை. மத்திய ஆசியாவில்
முகம்மது ஒரு போலி.
வர்களாக மாறித்த பிரசித்தி பெற்ற புராணக் கதை
பித்தலாட்டக்காரர். இந்த
தேசத்துக்கு வந்திரு களுள் ஒன்று இது.
எண்ணத்தை மாற்றிக்கொள்ள
1 என்றால், அதுவும் அவர்கள் இபேஸஸ்
அவர்கள் தயாராக இல்லை.
ஒரு புதிய மதம். 2 நித்திரையாளர்கள் என்று
ஆகவே, ரபிக்களின் கருத்தை
உறவினர்களும் இ அழைக்கப்பட்டவர்கள்.
1 அறிய மேலும் ஆர்வம் காட்டாமல்
இவர்களைத் திருப் கி.பி. மூன்றாம்
புறப்பட்டுவிட்டார்கள்.
1 வேண்டிக்கொண்டி நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள்.
இந்த மூன்று கேள்விகளும்
கேட்கப்பட்டு, முகம்மது அவற்றுக்குத் : அந்தக் காலத்திலேயே
தமது சொந்த மதத் துல்லியமான பதில்கள் அளித்த உருவமற்ற ஒரே பரம்பொருளை
உங்கள் மதத்தைம் சம்பவத்தால் இரண்டு முக்கியமான
அவர்களை தயவு வணங்கிவந்த அந்த
விளைவுகள் ஏற்பட்டன. இஸ்ஸா இளைஞர்களுக்கு, அவர்களது
| அனுப்பிவிடுங்கள்"
சமூகத்தினராலேயே பெரும்
விஸ்தாரமாகத் தங் மியர்களின் சரித்திரத்தில் அந்த பிரச்சினை உண்டானது. உலகமே !
இரண்டு விளைவுகளுமே
எடுத்து வைத்தார்க சிலை வழிபாட்டில் மூழ்கியிருக்க, |
குறிப்பிடத்தக்க தகுந்த பங்கு
மன்னன் நஜ்ஜா வகிப்பவை.
1 ஆரம்பித்தான். சரி. இவர்கள் மட்டும் ஒரே இறைவன், .
முதலாவது பாதி நம்பிக்கைஉருவமற்ற இறைவன் என்று
கள் அந்தப் புதிய ம் சொல்வதைப் பொறுக்காத
| பாதி அவநம்பிக்கை கொண்டிருந்த
என்று உத்தரவு செ மக்கள் அவர்களுக்குப் பல
அராபியர்கள் பலர், முகம்மதுவை
அபிசீனிய மன் சங்கடங்களை விளைவிக்கத்
- முழுவதுமாக நம்பி, அவர்காட்டிய
1 தாங்கள் யார் என்று தொடங்கினார்கள்.
| பாதையில் நடக்க மனமுவந்து
மதம், என்ன, எத்த ஆகவே, தமது மக்களை
ஒப்புக்கொண்டார்கள். இதன்
குறித்தும் அன்றைக் விட்டு விலகி அவர்கள்
விளைவாக, அராபியர்கள்
எடுத்துச் சொன்ன ! அஸ்ஹாபுல் கஹ்ஃப்
பலர் முஸ்லிம் ஆனார்கள்.
இன்றைக்கும் இஸ் என்னும் குகைக்குள் சென்று
பிரசாரங்களினால், கிருத்தவம்
2. திருப்பத் திரும்ப நி. வசிக்கத் தொடங்கினார்கள்.
பரவிக் கொண்டிருந்த அதே
சிற்றுரை, குகைக்குள்ளே போனவர்கள்,
காலகட்டத்தில், இந்த ஒரு
இஸ்லாத்தைக் தம்மை மறந்து உறங்கவும்
சம்பவத்தால், எவ்வித பிரசாரமும்
1 ஆயிரமாயிரம் புத்த ஆரம்பித்தார்கள். சுமார் முந்நூறு
இன்றி தானாகவே இஸ்லாம் பரவத்
1 லும் தீராத வியாக்க வருட உறக்கம்! பிறகு அவர்களது |
தொடங்கியது. முகம்மதுவைச்
அந்தச் சில வரிகள் கண்விழிப்பை, அறியாமை
சந்திக்கவும் அவருடன் பேசவும் யில் மூழ்கிக் கிடந்த மக்களின்
பல்வேறு சேதங்களில் இருந்தும்
புரியவைத்துவிடுக
மண்முழுவதும் இள விழிப்புணர்வுக்கு உருவகமாக
அராபியர்கள் மெக்காவை நோக்கி வைத்து நிறைவடையும் கதை
வரத்தொடங்கியது இதன் பிறகுதான்.
1 வேகமாகப் பரவி ே
அது.
- இரண்டாவது விளைவு, மிகவும் தொடக்கம் அந்தச் 5
உரைதான். யூத ரபிக்களின் இரண்டாவது
பாதகமானது, முஸ்லிம்கள் மீது குறைஷிகள் மிகக் கடுமையான
ஆயிரக்கணக்க வினா, கிழக்கையும் மேற்கையும் பயணத்தால் அளந்த
வன்முறையைக் கட்டவிழ்த்துவிட
1 பக்கங்கள் உள்ள ! ஆரம்பித்தார்கள். ஒருவர் முஸ்லிம்
பல்லாயிரக்கணக்க யாத்திரிகரைப் பற்றியது, அவரது
என்று தெரிந்தாலே கட்டி வைத்துத் பெயர் துல்கர்னைன்.
வரும் ஹதீஸ்கள் 3
அவர்களது மூன்றாவது
தோலை உரிக்கிற அளவுக்கு
* விளக்க நூல்கள், 8
ஆதரவு நூல்கள், எ அவர்களது வன்முறை எல்லை கேள்வி ஆன்மா குறித்து, அரபு
கடந்துபோனது.
இஸ்லாத்தைப் பற்ற மொழியில் ருஹ என்றால்
ஆகவே, கொஞ்சமேனும்
இருக்கின்றன. ஆa ஆன்மா. இக்கேள்விக்கு
நிலைமை சீராகும்வரை முஸ்லிம்கள்
என்கிற எத்தியோப் முகம்மதுவுக்குக் கிடைத்த
வேறு தேசம் எங்காவது போய் பதில் "அதைப் பற்றி மிகச்
மன்னன் நஜ்ஜிஷிம்
சொற்பஞானமே உங்களுக்கு
தாங்கள் யார், தங்க வசிக்கலாம் என்றொரு யோசனை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால், |
என்ன என்பது பற்றி முகம்மது நபியிடம் அதன் நுட்பங்களை நீங்கள்
முன்வைக்கப்பட்டது. அப்படி
தலைமுறை முஸ்லி
களில் எடுத்துரைத் இடம்பெயர்ந்து வசிப்பதற்கு முகம்மது 1 அறிந்துகொள்ள முடியாது"
சுட்டிக்காட்டிய இடம், அபிசீனியா. முகம்மது என்ன செய்வார்?
இஸ்லாத்தைத் துல்
வைக்கும் சொற்கள் கண்ணியமான மன்னன், மத இறை வசனம் அப்படித்தான்
நல்லிணக்கம் பேணுகிற தேசம்
1 கிடையாது.

மல்லிகைப் பூவுக்கு விளம்பரம் தேவையா?
பம்.
Dகம்மதுலே தம்
அனுப்பி வைத்தார். எத்தியோப்பியா ந., நஜ்ஜாஷியும் ம். ஆயினும் முஸ்லிம்கள் ப் போனார்கள். முதல் முதலில்
மல்லிகைப்பூவுக்கு
விளம்பரம் தேவை பவம் அதுதான்.
யில்லை என்பார்கள். ண்டி இஸ்லாம்
அமெரிக்க நடிகை உதும்
ஏஞ்சலினா ஜோலியும்
மல்லிகைப்பூ மாதிரி தான் அவர்கள்
தான், நடிகை, இயக்குநர். ப் புறப்பட்டுப்
ஐ.நா.சபை நல்லெண்ண றாலும், குறைஷி
தூதர், பிரபல நடிகர் அபிசீனியா
பிராட் பிட்டின் மனைவி... வசிப்பதும்
இவற்றையும் தாண்டி
இவருக்கு இன்னொரு ஆகவே, அபிசீனிய
பக்கமும் உண்டு. ல் முஸ்லிம்களைப்
அவருக்கு மொத்தம் நிவிப்பை
6 குழந்தைகள். தைத்து
அவர்களில் 3 குழந்தை ர்களை நாடு
கள் தத்தெடுக்கப்பட்டு வேண்டும்
அன்பையும் பாசத்தை ர்கள். இரண்டு
யும் கொட்டிக் கொட்டி சீனியாவுக்கு
வளர்க்கப்படுபவர்கள், பொருளாதாரத்திலும் வாழ்க்கைத்தரத்திலும் மிகவும் பின்தங்கிய கம்போடியா, எத்தியோப்பியா, வியட்நாம்
நாடுகளிலிருந்த குழந்தைகள் அவர்கள்! ரின் பணி
அமெரிக்காவில் குழந்தைகளைத் தத்தெடுப்பது அவ்வளவு ப்படியாவது .
எளிதான காரியமல்ல. பார்த்தவுடனேயே குழந்தை பிடித்துவிட்டாலும். மரச் சந்தித்து,
அரசாங்கத்திடம் விண்ணப்பம் கொடுக்க வேண்டும். பதில் வரும் வரை அகதிகளாக
பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். சாதகமான பதில் வராமல் லிம்களை நாடு
போகவும்கூட வாய்ப்பிருக்கிறது, 2001ல் கம்போடியாவுக்கு டாம்ப் ரெய்டர்'
படப்பிடிப்புக்காகப் போனபோது தான் மெட்டோக்ஸ் ச்வன் என்கிற 7 மாத வேண்டுமென்பது.
ஆண் குழந்தையைப் பார்த்தார் ஏஞ்சலினா. தத்தெடுப்பதற்காக அரசுக்கு ளுக்கு மரண
விண்ணப்பம் கொடுத்தார். மடக்கும்படி
அப்போது அமெரிக்க அரசு, குழந்தைக் கடத்தல்களைத் தடுப் தபட்சம் நாடு
பதற்காக கம்போடிய குழந்தைகளைத்தத் தெடுப்பதைத் தடை
செய்திருந்தது. பல க பரிசுப்
போராட்டங்களுக்குப் பிறகு
2002இல் மெட்டோக்ஸ்ை ன்னரைச்
தத்தெடுத்து வளர்க்க ர்கள்.
ஆரம்பித்தார். கள் தேசத்தில்
இரண்டாவதாக தத்தெடுத்த வந்திருக்கிற
குழந்தை ஜஹரா மார்லி. த அடையாளம்
இந்த 6 மாதக் பர்கள் முட்
குழந்தையை ங்கள் மதத்
தத்தெடுத்தபோது வேறு
சிக்கல் காத்திருந்தது. ட்டார்கள். கிருத்த
'ஜஹரா எய்ட்ஸ் . என் உங்கள்
பாதிக்கப்பட்ட குழந்தை' நக்கிறார்களா
என்றார்கள். அதன் இல்லை. ஏதோ
காரணமாகவே அநாதை அவர்களது
இல்லத்தில் விடப்பட்ட னத் தலைவர்களும்
குழந்தை அவள். பி அனுப்பும்படி
ஆனால், ஜஹராவுக்கு
எச்.ஐ.வி., பரிசோதனை ருக்கிறார்கள்.
செய்ததில் அவளுக்கு அந்த நோய் இல்லை என்பது தெரிந்தது. அதற்குப் தையும் விடுத்து,
பிறகு ஜஹராவின் உண்மையான தாய் குழந்தையைத் திரும்பக் பும் ஏற்காத
கேட்டதாக செய்திகள் வெளியாயின. அதை அடியோடு மறுத்துவிட்டார் செய்து திருப்பி
ஏஞ்சலினா. 2007இல் வியட்நாம் சென்றபோது, பேகஸ் தியன் என்கிற என்று ஆரம்பித்து,
3 வயது ஆண் குழந்தையைப் பார்த்தவர் கலங்கிவிட்டார். பிறந்த சில கள் நோக்கத்தை
நாட்களுக்குள்ளேயே கைவிடப்பட்ட குழந்தை. பேக்ஸை தத்தெடுப்பதிலும்
ஒரு சிக்கல். ள்.
வியட்நாம் சட்டப்படி கணவனும் மனைவியும் சேர்ந்து ஒரு ரவி யோசிக்க
குழந்தையைத் தத்தெடுக்க முடியாது. தனிநபராக தன் சொந்தப் அழைத்து வாருங்
பொறுப்பில் பேக்ஸை எடுத்து அமெரிக்கா கொண்டு வந்தார் ஏஞ்சலினா. மதத்தவர்களை
2006ல் ஏஞ்சலினாவுக்கு ஷிலோ நோவல் என்கிற பெண் குழந்தை காடுத்தான்.
பிறந்தது. 2008இல் நாக்ஸ் லியோன் - விவியென் என இரட்டைக் 3னனின் அவையில்,
குழந்தைகளைப் பெற்றெடுத்தார் ஏஞ்சலினா. அவரைப் பொறுத்தவரை றும் தங்கள்
பெற்ற குழந்தையும் வளர்ப்புக் குழந்தைகளும் ஒன்றுதான்.
எந்த பாரபட்சமும் பார்க்காமல் அவர்களை வளர்க்கிறார். பாகிஸ்தான் கையது என்பது
சிறுமி மலாலா தாக்கப்பட்ட போது, அந்தச் சம்பவம் க்கு முஸ்லிம்கள்
குறித்துத் தன் குழந்தைகளுடன் மிகப்பெரிய உரையாடலையே பில வரிகள்,
நிகழ்த்தி, அதை பத்திரிகையிலும் கட்டுரையாக வெளியிட்டிருக் லாமியர்கள்
கிறார் ஏஞ்சலினா. அந்த உரையாடலில் மகள் ஷிலோ, ஏஞ்சலினா னைவுகூரும் ஒரு
விடம், "ஏம்மா! மலாலாகிட்ட பூனையோ, நாயோ இருந்தா அதை இப்போ
யாரும்மா பாத்துப்பாங்க?" என்று கண்கலங்கக் கேட்டிருக்கிறாள். தாய் குறித்து கங்கள் அளித்தா
டிசம்பரில் யொனங்களை மிக அழகாகப் ன்றன. அரேபிய லாம் வெகு வரூன்றியதன்
Dec-2012 சிறு விளக்க
Mon Tue Wed Thu Fri Sat Tன
12 தர் ஆன், -பான பக்கங்கள் எத்தனையோ
11 12 13 14
15 16 ஆய்வு நூல்கள்,
18 19 20 21
| 22 23 திர்ப்பு நூல்கள், இப் பேசுபவையாக
2526
27 28
29 30 னால், அபிசீனியா பபியாவின் பின் அவையில்,
3 களது புதிய மதம்
எதிர்வரும் டிசம்பர் மாதம் ஓர் அதிசயம் நிகழவிருக்கின்றது. ஒரே றி, அந்த முதல்
மாதத்தில் ஐந்து ஞாயிறு, ஐந்து சனி, ஐந்து திங்கள் வர இருக்கின்றது. மெகள் சில வரி
இந்த அதிசயம் எண்ணூற்று இருபத்தி நான்கு வருடங்களுக்கு ஒரு ததைக் காட்டிலும்
முறை தான் நிகழுமாம். லியமாகப் புரிய
இந்த தகவலை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டால் நிறையப் பணம் வேறு எதுவும்
கிடைக்கும் என்பது சீனர்களது நம்பிக்கை,
நீங்களும் இதனை பகிர்ந்து பாருங்கள் உங்களுக்கும் நிறையப் பணம் (தொடரும்...) கிடைக்கலாம். ரமலர்
முரசு
நவம்பர் 22 - 28, 2012)
Sun

Page 7
சங்கர சிவன் ,
சந்திரன் வழமையான பாணியில்
கான காரணமாக
• மிழ்த்தேசியக் கூட்ட
தலைமையில் கண்வைக்கத்
இதற்கு வலுவா
Cமைப்பை அரசியல் கட்சி
தொங்கியதை அவதானித்த தமிழரசுக் |
இல்லாத போதி யாகப் பதிவுசெய்ய வேண்டும்
கட்சிக் குழுவினர் அவரை ஓரங்கட்டும்!
தலைவர்களின் வகையில் செயற்பட்டதாலேயே என்ற கோரிக்கை கூட்டமைப்புக்
அவர்கள் பிரிவில்
குள் வெடிப்புக்களைத் தோற்று
1 முரண்பாடுதோன்றியது. அதன்
நாடி நிற்கின்றார்
வித்திருக்கிறது.
1 விளைவுதான் கூட்டமைப்பை
புலப்படுத்துகின் முள்ளிவாய்க்காலில் புலிகள்
1 அரசியல் கட்சியாகப் பதிவு
கூறுவதை நிராக தோற்கடிக்கப்பட்ட பின்னரே
1 செய்யவேண்டும் என்ற கோரிக்கை.
தமிழ் மக்கள் இக்கோரிக்கை எழுந்திருக்கிறது.
அரசியல் கட்சியாகப் பதிவு
துரோகத்துடனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
செய்யவேண்டும் என்ற கோரிக்
அரங்குக்கு வந்த கொள்கை உடன்பாட்டின் அடிப்
கையைத் தமிழ் அரசியல் வழிச்
அதிகாரப் பகிர்வு சமூகத்தில் விவாதத்துக்கு உட்படும் |
இனப்பிரச்சினை படையில் உருவாகியதல்ல.
ஒன்றுடனொன்று முரண்பட்டுக்
பிரதான விடயமாகக் காட்டுவதில் |
படையிலான தீர் கொண்டிருந்த கட்சிகளைப் புலிகள் !
கூட்டமைப்புத் தலைவர்களும் சில
இலங்கையின் 6
தங்கள் தேவைக்காக ஒன்று
தமிழ் ஊடகங்களும் அதிக அக்கறை
போன்ற ஒரு சிற படுத்தினார்கள். கூட்டமைப்பை
செலுத்துவதை அவதானிக்க
ஒரு போதும் அரசியல் கட்சியாகப் பதிவு
முடிகின்றது. ஆனால் இன்று
வில்லை. அந்தத் செய்தால் அதற்குத் தனித்துவமான
தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக
நடைமுறைக்கு ! அங்கீகாரம் கிடைத்து விடும் எனக்
மிகவும் நெருக்கடியான ஒரு கால்
காலத்தில் இடம்
மரணங்களையும் கருதிய புலிகள் அது வெறுமனே |
கட்டத்தில் இருக்கின்றார்கள். கட்சிகளின் கூட்டாக இருப்பதையே .
பதின்மூன்றாவது அரசியலமைப்புத் |
தவிர்க்க முடி
விரும்பினார்கள்,
கூட்டமைப்புக்குள் அடங்கிக் கிடந்த முரண்பாடு புலிகளின் தோல்விக்குப் பின்னர் வெளிப்பாடு பெற்ற நிலையில் அரசியல் கட்சியாகப் பதிவுசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமாக
முன்வைக்கப்படுகின்றது. இந்த முரண்பாடு இனப்பிரச்சினையின் தீர்வுக்கான கொள்கை மற்றும் அணுகுமுறை தொடர்பான தல்ல, தனிப்பட்ட அங்கீகாரம்
திருத்தத்தை தீர்க்க வேண்டும் என்ற | சம்பந்தப்பட்டதே இந்த முரண்பாடு. 1
அரசிய கோரிக்கை தமிழ் மக்களுக்குப் உள்ளுக்குள் குமைந்துகொண்டி 1
பாரிய அரசியல் நெருக்கடியைத்
கோரிக்கை ருந்த முரண்பாட்டை முதலில்
தேற்றுவித்திருக்கிறது. கூட்டமைப்
விவாதத்த பகிரங்கப்படுத்தியவர் சுரேஷ்
புத் தலைவர்கள் காலத்துக்குக்
கூட்டமைப்பு பிரேமச்சந்திரன். இவருக்கும்
காலம் விட்ட தவறுகள்தான்
அதிக அக் சம்பந்தன் குழுவினருக்குமிடையே
தமிழ் மக்களை இந்த நெருக்கடி
முடிகின்றது கொள்கைப் பிரச்சினை
நிலைக்குக்கொண்டு வந்திருக்
ரீதியாக மி எதுவுமில்லை. புலிகளின் தனி
கின்றன என்ற உண்மையை மூடி
இருக்கின் நாட்டு நிரலை ஒற்றுமையாகவே
1 மறைக்கும் நோக்கத்தில் மக்களின்
திருத்தத்ல ஏற்றுச் செயற்பட்டார்கள். இனப்
கவனத்தைத் திசை திருப்புவதற்காக
தமிழ் மக். பிரச்சினைக்கான தீர்வொன்றை
அரசியல் கட்சியாகப் பதிவு
தேற்றுவித் முன்வைக்காமல், சர்வதேச
செய்யும் பிரச்சினையை சமூகம் தீர்வைப் பெற்றுத் தரும்
முன்னிலைப்படுத்துகின்றார்கள். என்று கூறித் தமிழ் மக்களை
பதின்மூன்றாவது திருத்தத்தை
தமிழ் மக்களின் ஏமாற்றுவதில் சம்பந்தன்
நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை
வகையிலும் சிற குழுவினருக்கும் சுரேஷ் பிரேமச்
முன்வைப்பவர்கள் அது .
கூட்டமைப்புத் த சந்திரனுக்குமிடையே முரண்பாடு
பிரிவினைக்கு வழிவகுக்கும்
தீர்வுத்திட்டத்தை இருக்கவில்லை. சுரேஷ் பிரேமச்
என்பதையே தங்கள் கோரிக்கைக்
களுடன் கூட்டுச்
ஐ.தே.க.வின் பிரச்சினை
வன்னியில் போர் இடம் பெற்றுக் கொண்டிருந்தபோது,
ஐக்கிய நாடுகளின் பணியாளர் களின் அங்கிருந்து வெளி யேறியமை காரணமாக அங்கு பாரிய மனித அழிவுகள் ஏற்பட்டன என்பதை ஐக்கிய நாடுகளின் உள்ளக அறிக்கை ஏற்றுக்கொண் டுள்ளது. அதாவது ஐக்கிய
நாடுகள் சபை தமது தவறை ஏற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் தவறு செய்தமை இங்கு முக்கியமாக குறிப்பிடப்பட்டாலும், அந்தத் தவறுக்கான காரணங்கள் எவை என்பதை தேடிப்பார்க்கின்றபோது இலங்கை அரசாங்கத்தின் மீதும் அக் குற்றச்சாட்டு | எழுப்பப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் மீது மீண்டும் உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. ஐக்கிய நாடுகளின் உள்ளக அறிக்கை, பிரதமநீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை மற்றும் 13 ஆவது திருத்த சட்டத்தை இரத்துச்செய்யும் முனைப்பு, வரவுசெலவுத்திட்டத்தில் உரிய நிவாரணங்கள் இன்மை என்பன இந்த அழுத்தங்களுக்கு காரணமாக அமைந்துள்ளன.
இலங்கையின் இறுதிப்போரின் போது ஐக்கியநாடுகள் சபையின் பணியாளர்கள் வன்னியில் பொதுமக்கள் பாதுகாக்கும் வகையில் செயற்படவில்லை என்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வந்தது. ஐக்கிய நாடுகளின் உள்ளக அறிக்கையைப் பொறுத்தவரை அதனை உறுதிப்படுத்தியுள்ளது.
வன்னியில் போர் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, ஐக்கிய நாடுகளின் பணியாளர்களின் அங்கிருந்து வெளியேறியமை காரணமாக அங்கு பாரிய மனித அழிவுகள் ஏற்பட்டன என்பதை ஐக்கிய நாடுகளின் உள்ளக அறிக்கை ஏற்றுக்கொண்டுள்ளது. அதாவது
இணல் புதிய அம. அழுத்தங்கள்
இம6
(நவம்பர் 22 - 28, 2012
வாரம1 தினபு

க் கூறுகின்றார்கள். ஆதாரம் எதுவும் பம், கூட்டமைப்புத் | \சயற்பாடுகள்
பனயையே கள் என்பதைப்
ன எனக் | ரிக்க முடியாது. நக்குச் செய்யும் யே கூட்டமைப்பு து. சந்திரிகாவின் 5 தீர்வுப்பொதி | க்குச் சமஷ்டி அடிப் வை முன்வைத்தது. ரலாற்றில் அது . |ந்த தீர்வுத்திட்டம் | முன்வைக்கப்பட தீர்வுத்திட்டம் பந்திருந்தால் பிற் பெற்ற ஏராளமான > அழிவுகளையும் |ந்திருப்பதோடு
சமஷ்டி அடிப்படையிலான தீர்வை
கூறுகின் றார்கள். சர்வகட்சிப் நிராகரித்துப் புலிகளின் தனிநாட்டு
பிரதிநிதிகள் குழுவை நிராகரித்த நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படத்
காலத்தில் கூட்டமைப்புப் தொடங்கியமை இவர்களின்
புலிகளோடு சேர்ந்து செயற் உண்மையான நோக்கம் தனிநாடு ' ட பட்டுக் கொண்டிருந்தது. புலி தான் என்ற அபிப்பிராயத்தைச்
களுடனான இந்த உறவு இவர்கள் சிங்கள மக்களிடம் தோற்றவித்தது.
பிரிவினைவாதிகள் என்ற அரசாங்கம் அமைத்த
சந்தேகத்தைச் சிங்கள மக்களிடம் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிலும்
தோற்றுவித்ததில்வியப் பேதும் கூட்டமைப்புப் பங்குபற்றவில்லை.
இல்லை. அக்குழுவினால் ஒரு பலனும் கிடைக்காது எனக் கூறி நிராகித்
இப்போது பாராளுமன்றத்
தெரிவுக் குழு, இனப்பிரச்சினை தார்கள். பலன் கிடைக்காது என்று ஆரூடம் கூறி நிராகரிப்பது சரியான
யின் தீர்வுக்காகவே இத் தெரி தலைமைப் பண்பல்ல.
வுக் குழு நியமிக்கப்பட்டது, இத் பாதிக்கப்பட்ட மக்களுக்குத்
தெரிவுக் குழு நியமிக்கப்பட்ட தலைமை தாங்குபவர்கள் கிடைக்.
வேளையில் பதின்மூன்றாவது கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும்
திருத்தத்தை நீக்க வேண்டும் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்.
என்ற கோரிக்கை முன்வைக்கப் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவினால்
படவில்லை. கூட்டமைப்புத் பலனில்லை எனக் கூறி நிராகரித்த
தலைவர்கள் அதில் பங்குபற்றி வர்கள் அக் குழுவின் சார்பாகத்
அரசியல் தீர்வுக்கான தங்கள்
நிழலில் ஒதுங்குவது க்குத் தீர்வாகாது
ம் கட்சியாகப் பதிவு செய்யவேண்டும் என்ற நயைத் தமிழ் அரசியல் வழிச் சமுகத்தில்
க்கு உட்படும் பிரதான விடயமாகக் காட்டுவதில் த் தலைவர்களும் சில தமிழ் ஊடகங்களும் கறை செலுத்துவதை அவதானிக்க து. ஆனால் இன்று தமிழ் மக்கள் அரசியல் கவும் நெருக்கடியான ஒரு கால கட்டத்தில் றார்கள். பதின்மூன்றாவது அரசியலமைப்புத் பத தீர்க்கவேண்டும் என்ற கோரிக்கை களுக்குப் பாரிய அரசியல் நெருக்கடியைத் திருக்கிறது.
கொள்கையை முன்வைத்திருக்க
லாம். அப்படிச் செய்திருந்தால் இவர்கள் பிரிவினைவாதி களெனச் சிங்கள மக்கள் மத்தியில் தோன்றியிருந்த சந்தேகம் கணிச மான அளவு நீங்கியிருக்கும். ஆனால் இவர்கள் சாக்குப் போக்குகள் கூறித் தெரிவுக் குழுவைப் பகிஷ்கரித்தார்கள். சிங்கள மக்கள் மத்தியில் தோன்றிய சந்தேகம் இதனால் வலுவடைந்தது. இதன் விளைவு பதின்மூன்றாவது திருத்தத்தை | நீக்கவேண்டும் என்ற கோரிக்கை தீவிரவமாக வலியுறுத்தப் 1 படுவதிலும் முடிந்திருக்கின்றது.
வாழ்வு பல ப்புற்றிரக்கும்
லைவர்கள் அந்தத்
எதிர்த்துப் புலி சேர்ந்தார்கள்.
திஸ்ஸ விதாரண சமர்ப்பித்த அறிக் கையை இப்போது ஏற்கின்றார்கள். அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசாங்கம் தீர்வை நடைமுறைப் படுத்தவேண்டும் என்று இப்போது
(22 ஆம் பக்கம் பார்க்க)
ஐக்கிய நாடுகள் சபை தமது தவறை ஏற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் தவறு செய்தமை இங்கு முக்கியமாக குறிப்பிடப்பட்டாலும், அந்தத் தவறுக்கான காரணங்கள் எவை என்பதை தேடிப்பார்க்கின்றபோது இலங்கை அரசாங்கத்தின் மீதும் அக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.
இலங்கையின் அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபை பணியாளர்களின் உயிருக்கு உத்தரவாதம் வழங்காமையை அடுத்தே ஐக்கிய நாடுகளின் பணியாளர்கள் வெளியேறினர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
- இலங்கை அரசாங்கம் இதனை மறுத்துள்ள போதும், சர்வதேசத்தினால் சுமத்தப்பட்டுள்ள இந்தக்குற்றச்சாட்டில் இருந்து மீள இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சின் செயலாளர் அனுமகம் கருணாதிலக்க, பொதுமக்களை பாதுகாக் காமையானது. ஐக்கிய நாடுகளின் தவறே அன்றி இலங்கை அரசாங்கத்தின் தவறாகாது. என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளுக் கான இலங்கையின்
வதிவிடப் பிரதிநிதி பாலித கோகன,
ஐக்கிய நாடுகளின் உள்ளக அறிக்கை காரணமாக இலங்கைக்கு பாதிப்பு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், வரும் நாட்களே இந்த பாதிப்புக் களையும் பாதிப்பின்மையை யும் வெளிக்காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரமத நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணையைப் பொறுத்தவரையில், இந்தப் பிரேரணை தொடர்பில் சர்வதேசமும் இலங்கை அரசாங்கத்தின் மீது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
குறிப்பாக எதிர்வரும் 2013 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது மாநாட்டுடன் இந்தப் பிரச்சினையும் தற்போது. தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானிய வெளியுறவுக் குழு அண்மையில், இந்தப்பிரச்சினையை முன்னிறுத்தி, பொதுநலவாய நாடுகளின் அமர்வில் பிரித்தானியப் பிரதமர் பங்கேற்கக்கூடாது என்று கோரியுள்ளது.
எனவே குற்றவியல் பிரேரணையின் அடுத்த கட்டங்கள், இலங்கை மீது சர்வதேசத்தின் அழுத்தங்களை தீர்மானிப்பதாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதற்கு அப்பால் உள்நாட்டை எடுத்துக் கொண்டால் 13ஆவது அரசியலமைப்பு திருத் தத்தை இரத்துச் செய்வதற்கான முனைப்புகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும், இது இலங்கையின் மீது சர்வதேசத்தின் அழுத்தத்தை கொண்டு வரும் என இலங்கையின் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் கூறிவருகின்றனர். எனினும், அரசாங்கத்தில் உள்ள புறக்கட்சிகளின் தலைவர்கள் குறிப்பாக அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் 13ஆவது சரத்தை அரசியல் அமைப்பில் இருந்து அகற்றிவிடவேண்டும் என்பதில் குறியாக உள்ளனர். எப்படியிருப்பினும், இதில் தீர்மானிக்கவேண்டிய பொறுப்பை ஜனாதிபதியே கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் வரவுசெலவுத்திட்டத்தில், சாதாரண மக்களுக்கு நிவாரணங்கள்
வழங்கப்படாமை, உள்நாட்டில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது
எதிர்க்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் இது தொடர்பில் போராட்டங்களுக்கு துணியும் போது அரசாங்கத்துக்கு அது பிரச்சினையாக மாறக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
எனினும் இலங்கையில் வலுவான எதிர்க்கட்சி இல்லாத நிலையில், அரசாங்கம் இதனைச் சமாளித்து விடும் என்று கருதப்படுகிறது.
5:
பன்
முரசு

Page 8
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
உதவும் ஒருவர் இவைதான் எமக்கு நினைவிற்கு வருபவை,
அவ்வாறானவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் அவர் களது உடல் மற்றும் உள ரீதியான வசதிகளுக்கும் இவை இருந்தால் போதும் என்றுதான் நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.
பெரும்பாலும் தமது குடும்ப உறுப்பினர்களின் அல்லது நண் பர்களின் அல்லது பரோபகாரி களின் உதவி ஒத்தாசையுடன்
வாழ்க்கையைக் கொண்டு நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் இந்த வலது குறைந்த மக்களுக்கு ஏற்பட்டு விடுகின்றது. |
அவர்களது தினசரிக் கரு மங்களின் ஒவ்வொரு கட்டத் திலும் இன்னொருவரின் நேரமும் இன்னபிற வளங்களும் தேவைப்படுகின்றன. வலது
வலது குறைந் டக்கப்படவில்ை றது. வடக்கு கிட யுத்தத்தினால் . கதியற்றுப் போ பல்லாயிரக் க பட்டியலும் நீர் இதேவேளை ப தரப்பினரில் கல் கையினரும், போயிருப்பினும் சேமநலன்களில் ஏற்பாடுகள் உ6
"ஒன்றிணை திக்கான நகர்வு நபர்களுக்கான கதவினை திறந் தொனிப்பொரு பிராந்திய மாந மட்டக்களப்பில்
கணக்கில் எடுக்கப்ப
மனிதக் கேடுகளாயினும் இயற்கை இடர்களாயினும் எளிதில் பாதிக்கப்படக்
கூடிய முதலாவது தரப்பினர் இந்த வலுவிழந்தோர்தான், சமூகம் இன்னமும் வலது குறைந்தவர்களை எவ்வாறு அபிவிருத்தியில் உள்வாங் கிக் கொள்வது என்று. தெரியாமலிருக்கின்றது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஒட்டு | மொத்த சமூகமுமே முக்கிய 'பாத்திரத்தை வகிக்க
வேண்டியிருக்கின்றது. உள்ளுர் மட்டத்தில், சமூக மட்டக்குழுக்களில் தொடங்கி அரசியல் வாதிகள் வரை இந்த விழிப்புணர்வின் தாக்கம் உணரப்பட வேண்டும்.
அங்கவீனர்கள் என்றாலே அவர்களது கையில் இருக்கும் வெள்ளைப் பிரம்பு, ஊன்று கோல்கள்.
சக்கர நாற்காலி, பிரையில் இயந்திரம், கைத்தடி, அத்தோடு கைத்தாங்கலாக
குறைந்த மக்களின் வித்தியாசமான வாழ்க்கை முறைக்குப் பொருத்த மான வசதி வாய்ப்புக்கள் மற்றும் தொழினுட்பங்கள் கொண்ட அமைப்புக்கள் நிறுவப்படாவிட்டால் இந்த வலது குறைந்த மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கும்.
இலங்கையின் மொத்த சனத் தொகையில் 1.6 சதவீதமானோர்
அதாவது 274, 711 பேர் அங்க வீனமானவர் என்கின்ற கணக் கெடுப்புக்கள் இருக்கின்றன.
ஆனால், இந்தப் புள்ளிவிவரம் 2001 ஆம் ஆண்டினுடையதாக இருப்பதோடு, வடக்கு கிழக்கின்
இடம்பெற்றது. தோருக்கான 8 யமைப்பு (DWI செய்திருந்த இ
அரச நிறுவனங் உள்ளூர் மற்றும் நிறுவனங்களின் பங்குபற்றியிருந்
வலது கு சேவையாற்றும் சார்பற்ற நிறுவ வினை விருத்தி (டாக வலது கு விருத்தியின் ப உருவாக்குவதே குறைந்தோரை
திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதற்கு | எதிர்ப்புத் தெரிவித்து, பிரதேச மக்கள் சில வாரங்களுக்கு முன்பும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை ஆரையம்பதியில் நடத்தியிருந்தனர். அதற்குப் பதில் சரியாகக் கிடைக்காத நிலையில், மாவட்ட செயலகம் வரையில் தங்களது போராட்டத்தினை நகர்த்தியிருக்கின்றனர்.
மதுபான சாலைகள் தொடர்பில், கடந்த வருடம் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இந்த ஆண்டு மண்முனைப் பற்று, ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலம் ஆராயப்பட்டு இந்தப் பிரதேசத்தில் புதிதாக மதுபான விற்பனை நிலையங்கள் திறப்பதற்கு அனுமதியளிப்பதில்லை
எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.
கடந்த கால யுத்தம், சூறாவளி, மற்றும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட இப் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுவருகின்ற இன்றைய சூழ்நிலையில் தொடர்ந்தும்
மட்டக்களப்பு நகரில் ஒரு வாரத்துக்குள் இரண்டு முக்கியத்துவம் மிக்க ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் ஒன்று போதனா வைத்தியசாலை தாதியர்கள் மகப்பேற்று மருத்துவருக்கெதிராக நடத்திய ஆர்ப்பாட்டம், மற்றையது மதுபான சாலை ஒன்றின் அனுமதியை இரத்துச் செய்யக் கோரும் பொது மக்களின் ஆர்ப்பாட்டம் இவற்றின் பிரதி பலிப்புகள் ஆராயப்படவேண்டியது என்ற வகை யில் இந்தப்பத்தி வரையப்படுகிறது.
பொது மக்களின் நலனே முக்கயத்துவம் மிக்கது என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அது வெளிப்படையாகவும் முழுமையாகவும் திருப்திகரமாக நிறைவேற்றப்படுவதில் அதிகாரத்தரப்பினருக்கும்
வசதிகளை அனுபவிப்பவர்களுக்குமிடையில் இடைவெளிகள் இருக்கவே செய்கின்றன.
மட்டக்களப்பின் ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவில் தாழங்குடா என்னுமிடத்தில் புதிதாக மதுபான விற்பனை நிலையம் ஒன்றைத் திறப்பதற்கு மதுவரித்திணைக்களத் தலைவரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனை எதிர்த்து அப்பிரதேச மக்கள் கடந்த
வாரத்தின் இறுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மதுபான சாலைக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் பொதுமக்கள் ஏற்கனவே இருக்கும் மதுபான சாலை களையும் முடிந்தவரையில் குறைக்க வேண்டும் என்றவகையில் செயற்படத் தொடங்கியிருக்கின்றனர்.
இந்த மதுபானசாலைக்கு எதிராக கட்சிச்சார்பு அமைப்புச் சார்பில்லாது அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்பையே தெரிவித்து வருகின்றனர். அரையம்பதியில் மற்றொரு மதுபான சாலைக்கு அனுமதியளிக்க வேண்டாம் என்பது வெறும் வேண்டுகோளாக இருந்து. தற்போது ஆர்ப்பாட்டமாக மாறியிருப்பதே இந்த இடத்தில் கவனிக்கப்பட வேண்டியதாகும்,
ஆனாலும், மண்முனைப் பற்று பிரதேச செயலக பிரிவில் புதிதாக மதுபான விற்பனை நிலையமொன்றை திறப்பதற்கு குறித்த தனியார் வர்த்தகரொருவர் தொடர்ந்தும் முயற்சிகளையும் அதற்கான நடவடிக்கைகளையுமெடுத்து வரு கிறார்.
குறித்த பிரதேசத்தில் ஏற்கனவே ஐந்து மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஆறாவது மதுபான விற்பனை நிலையமொன்றைத்
மட்டு.ந
ஆர்ப்பா மக்கள் பிரதிபல்
08

தோர் இதில் உள்ள பல என்றும் தெரிகி
ழக்கில் இடம்பெற்ற அங்கவீனமடைந்து யிருக்கும் னக்கானோரின் எடு செல்கின்றது. பாதுகாப்புத்
ணிசமான எண்ணிக் அங்கவீனமாகிப் 5 அவர்களது | அக்கறை காட்டும்
ஒன்டு, ந்த அபிவிருத் |, வலது குறைந்த
அபிருத்தியின் திடுவோம்" என்ற ளில் அமைந்த Tடொன்று
கடந்த வாரம்
டாத
ஒன்றிணைப்பதற்காகப் பாடு
விருப்பு வெறுப்புக்கள் இதில் படும் நிறுவனங்களுக்கும்
கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட பணியாளர்களுக்குமாக ஒரு
வேண்டும். புறம்பான திட்டங்களை தளத்தினை ஏற்படுத்துவதும் இந்த
மாத்திரம் அவர்களுக்கென அனுபவப் பகிர்வு மாநாட்டின்
கொண்டு வருவது அபிவிருத்தி நோக்கமாகும் என்று வலது
யின் கொள்கையாக இருந்துவிடக் குறைந்தோருக்கான அபிவிருத்தி
கூடாது. பிரதான அபிவிருத்தியின் வலையமைப்பின் (DWDN)
பங்காளர்களாக வலது நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர்
குறைந்தவர்களையும் இணைத்துக் அனுலா ஆறுமுகம் அந்த
கொள்ள வேண்டும். நிகழ்வின் உள்ளடக்கம் பற்றித்
வலது குறைந்தவர்களுக்கான தெரிவித்தார்.
அபிவிருத்தி என்கின்ற ஒன்றும் நிகழ்வில் கிழக்கு மாகாண
வலது குறைந்தவர்களை உள் சமூக சேவைகள் திணைக்களத்தின்
வாங்கிக் கொள்ளும் அபிவிருத்தி பணிப்பாளர் என். மணிவண்ணன்,
என்கின்ற மற்றொன்றுமாக கிழக்கு மாகாண சபை நிர்வாகப் )
இரண்டு விடயங்கள் உள்ளடங் பிரதிப் பிரதம செயலாளர் கலாமதி
கியிருக்கின்றன. பத்மராஜா, மட்டக்களப்பு உதவி
வலது குறைந்தவர்களுக்கான மாவட்ட செயலாளர் வி. வாசு
விசேட தேவைகளை நிறை தேவன், சைற் சேர்வர்ஸ் நிறு .
வேற்றிக் கொடுப்பதன் மூலம் வனத்தின் பணிப்பாளர் கலாநிதி
அவர்களுக்குள் மறைந்திருக்கின்ற சுனில் பெர்னாண்டோ உட்பட சுமார்
ஆற்றல்களை வெளியே கொண்டு நூறிற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த பிராந்திய மாநாட்டில் கலந்து'
வர முடியும். இவை நடந்தால்
ஏனையவை இயல்பாகவே நிறை கொண்டனர்.
வேற்றப்பட்டுவிடும். இதற்கு கிழக்கு மாகாணத்தில் பீட் சிறிலங்கா, டெஸ்மியோ
முன்பாக செயற்பாட்டாளர்களின் மற்றும் சங்கராம் உள்ளிட்ட
மனப்பாங்குகளை மாற்றுவதுதான் இன்னும் பல உள்ளூர் அரச
பெரிய சவால். சார்பற்ற நிறுவனங்கள் வலது
வலது குறைந்தோர் பற்றிக் குறைந்தோருக்கான சேவைகளை
கதைக்கின்றபோது சாதாரண உள்ளூர் மட்டத்தில் அமுல்படுத்தி
மானவர்களுக்கு உள்ளது போல 0) வருகின்றன.
அவர்களுக்கும் வாழ்வதற்கு உணவு, உடை, உறையுள் | என்பன தேவைதான். ஆயினும், இயல்பாக உடலாற்றல் உள்ளவர்களைப் போல் இந்த அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொள்வதில் வலது குறைந்தோர் பல்வேறு சிரமங்களை எதிர் கொள்கின்றார்கள். அவர்கள்
வாழ்வதற்காகப் போராட வலது குறைந்தவர்களை
வேண்டியிருக்கின்றது. அவர்கள் அனைத்து அம்சங்களிலும்
எதிர் நோக்கும் சவால்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்
சொல்லுந்தரமன்று. என்பது கொள்கையளவிலும்
வலது குறைந்தோரும் சாதா சட்ட அங்கீகாரத்திலும்
ரண ஒரு பிரஜையாக கெளர் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும்
வத்துடன் வாழ்வதற்கு போட்டியும் கூட, அதை நடைமுறைப்படுத்துவது
நெருக்கடியும் மிகுந்த இந்த தான் பெரிய சவாலாக உள்ளது.
வாழ்க்கை முறையில் பலவித வலது குறைந்தவர்களுக்கு வாய்ப்பளிப்பதுதான் மிகவும்
மான தடைகளும் சவால்களும் பொறுப்புவாய்ந்த விடயம். அவர்
நிறைந்து காணப்படுகின்றன. களுக்கென்று விஷேட திட்டங்கள்
சுதந்திரமான அல்லது இருக்கின்றன என்று வெறுமனே
தடைகளற்ற சூழல் என்பது
பால், வயது, உடலாற்றல். கூறிவிட்டு நமது பொறுப்புக்களைத் தட்டிக் கழித்துவிட முடியாது.
என்பனவற்றுக்கு அப்பாற்பட்டது. வலது குறைந்தவர்களின்
(22ஆம் பக்கம் தொடர்ச்சி....)
னேர்கள்
வலது குறைந் அபிவிருத்தி வலை DN) ஏற்பாடு ந்த நிகழ்வில். கள் அரச சார்பற்ற > சர்வதேச | பிரதிநிதிகள் ததார்கள்,
றைந்தோருக்காகச்
அரச மற்றும் அரச னங்களின் இயலள | செய்வதனூ றைந்தோரை அபி ங்காளர்களாக நாடு, வலது
அபிவிருத்தியில்
மதுபான விற்பனை நிலையங்கள் திறப்பதற்கு அனுமதியளிப்து மதுப் பழக்கத்திற்கு அடிமை யாகும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதோடு, பொருளாதார ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மட்டக்களப்பில் சுமார் 60இற்கும் மேற்பட்ட மதுபான சலைகள் இயங்கி வருகின்றன.
அத்துடன், கசிப்பு உற்பத்தி நிலையங்களும் மாவட்டத்தின் பல இடங்களிலும் இரகசியமாக இயங்கி வருகின்றன
புதிதாக அமைக்கப்படவுள்ள மதுபானசாலைக்கான அனுமதியை இரத்துச்செய்யுமாறு கோரி வேடர் குடியிருப்பு, புதுக்குடியிருப்பு, கிரான்குளம், காங்கேயனோடை, தாழங்குடா உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மட்டக்களப்பு காந்திசிலைக்கு முன்பாகவிருந்து பேரணியாக மட்டக்களப்பு கச்சேரிக்குச் சென்று அரசாங்க அதிபரிடம் தமது
-பிரகஸ்பதி
கரின் பட்டங்கள்
கோரிக்கை மனுவினைக் கையளித்தனர்.
இதே நேரம், கடந்த 15ஆம் திகதியன்று நடைபெற்ற அரச தாதியர்களின் தொழிற் சங்க நடவடிக்கையின் போது பங்கு பற்றிய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் சிலரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விடுதி 7இல் கடமையாற்றும் வைத்திய நிபு ணர் ஒருவர் அவமதித்து, அவர்களுக்கு எதிராக குற்றப்பிரேரணை ஒன்றை சமர்ப் பித்ததற்கெதிராக வைத்தியசாலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.
தாதியர் சேவையை அவமதிக்காதே, 7ஆம் மகப்பேற்று விடுதியின் பிரச்சினையை உடனடியாக தீர்த்துவை, தாதி சேவை அடிமை சேவையல்ல, தாதி சேவை உன்னதமானது, தாதியர் புறக்கணிப்பை உடன் நிறுத்து, தாதி யர் சேவையை அவமதிக்காதே போன்ற சுலோகங்களை ஏந்தியபடி தாதியர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்திய நிபுணர் ஒருவ ரின் செயற்பாடுகளைக் கண்டித்தும் அது தொடர்பில் நடவடிக்கையெடுக்க தவறிய வைத்தியசாலையின் நிர்வாகத்தை கண்டித்தும் தாதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பது மக்கள் மத்தியில் நல்லதொரு சிந்தனையை ஏற்படுத்தியிருந்தாலும், தாதியர்கள் தமது நலனுக்காக மாத்திரம் இந்த ஆர்ப்பாட்டத்தினை நடத்தியிருக்கின்றமை வெளிப்படையானது.
தாம் நடத்திய மருத்துவ நிபுணருக்கெதிரான ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட அரச தாதியர் சங்க செயலாளர் ஜகநீதன், அகில இலங்கை ரீதியில் தாதியர் சங்கத்தினால் சுகவீன விடுமுறைப் போராட்டம் கடந்த 15ஆம் திகதி நடத்தப்பட்டது. இது தொடர்பில் வைத்தியசாலையின் பணிப்பாளர் உட்பட அனைத்து பிரிவினருக்கும்
அறிவிக்கப்பட்டிருந்தது.
மறுதினம் 16ஆம் திகதி 07ஆம் வார்டில் கடமைக்கு சென்ற தாதியர்கள் அங்கு ! கடமைபுரியும் வைத்திய நிபுணரால் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் அங்கு கடமையாற்ற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
(22ஆம் பக்கம் தொடர்ச்சி.....)
நவம்பர் 22 - 28, 2012)
விழிப்பின் விப்புகள்!
வாரமலர் Tமுரசு

Page 9
கலண்டர் பிறந்த
11 30 5 5 1
YOUR CHURCH NA
நாமஅ  ைன வ ரு மே உருவாக்கினார். ஏசு கிருஸ்துவின்
புத்தாண்டை வர 'பிறந்த தினத்தை அடிப்படையாக வேற்க ஆவலுடனும் உற்சாகத்
கொண் டே இக் கலண்டரின் தோடும் காத்திருக்கிறோம்,
வருடங்கள் ஒழுங் கமைப்பட்டது. புதுவருடத்திற்கு விதவிதமான
ஸ்பெயின், போர்த்துக்கல், வடிவமைப்புகளில் கலண்டர்கள்
போலிஷ், இத்தாலியின் பெரும் வாங்கி மகிழுவோம் இவை
பாலான பகுதிகள் போன்றவையே நமது பயன்பாட்டுகளில் மிக
கிரிகோரியன் காலண்டரை முதன் முக்கியமான ஒன்று அத்தகைய
முதலில் ஏற்றுக்கொண்டன. 1582 கலண்டர்கள் எப்படி உருவா
அக்டோபர் முதல் இவை கிரி கோனது? என்று பலருக்குத் தெரி
ரியன் காலண்டரைப் பயன்படுத் யாது. தெரிந்துகொள்வோம்!
தத் துவங்கின. இங்கிலாந்தும் கணக்கு கூட்டுவது எனும் - அமெரிக்காவும் 1752 ஆண்டிற்கு பொருள் தரும் கலண்டே' எனும்
பின்பே கிரிகோரியன் காலண் இலத்தீன் உச்சரிப்பிலிருந்து
டரை அங்கீகரித்தன. 1923 பெப்ர உருவானதுதான் கலண்டர்
வரி 15 ல் கிரிகோரியன் கலண் எனும் ஆங்கிலச் சொல். புவியி
டரை அங்கீகரித்த கிரீஸே இப் யல் மற்றும் கால நிலைகளில்
பட்டியலின் கடைசி நாடு. ஏற்பட்ட பெரும் மாற்றங்களே
' அடுத்ததாக மாதங்கள் எவ். துவக்க கால கலண்டர்களுக்கு
வாறு உருவாகியது என்பதைப் அடிப்படையாக அமைந்தன .
பார்ப்போம். நைல் நதியில் ஆண்டு
ஜனவரி:) தோறும் ஏற்படும் வெள்ளப்
ரோமன் இதிகாசத்தில் "துவக் பெருக்கை அடிப்படையாகக்
கங்களின் கடவுளாக" காணப்பட்ட கொண்டு புராதன எகிப்தியர்
ஜானஸ்லானுயாரியஸ் கடவுளின் உருவாக்கிய கலண்டர் இதற்குச்
பெயரே கிரிகோரியன் காலண் சான்று. இன்று நம் முன்னே
டரின் முதல் மாதமான ஜனவரிக்கு இருக்கும் கலண்டரின் அடிப்
வழங்கப்பட்டது. படை கி.மு. 45 இல் ஜூலியஸ்
பெப்ரவரி:) சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலி
“சுத்தபடுத்தல்" எனும் பொருள் யன் கலண்டரே.
தரும் பெப்ரம்' எனும் இலத்தீன் பதிமூன்றாம் போப் ஆண்
சொல்லிலிருந்து பிறந்ததே பெப்ர டவராக இருந்த போப் கிரிகோரி
வரி. புராதன ரோமர்கள் பிப்ரவரி யின் ஆனைப்படி, அலோயி
மாதம் 15 ம் தேதி ஃபெப்ரா எனும் ஷியஸ் ல் லியஸ் என்னும்
சுத்தப்படுத்தும் செயலைச் செய் மருத்துவரே 1582 பிப்ரவரி
வதற்காக சூட்டப்பட்டதே இந்த 24 இல் ஜீலியன் கலண்டரில்
பெப்ரவரி. காணப் பட்ட குறைபாடு -
மார்ச்:) களைத் திருத்தியமைத்து"
ரோமர்களின் போர்க்கடவுளான நாம் தற்போது பயன்படுத்தும் |
மார்ஸி என்பதிலிருந்து உருவானதே கிரிகோரியன் கலண்டரை மார்ச். கி.மு 700களில் ரோமாபுரியை
ஆண்ட நும்பே ஜனவரியையும் ஒன்றினைப்ப மார்ச் மாதமே ! முதல் மாதம் :
ஏப்ரல்: 'திற்க்கு எ 'அபேரிரே' 6 சொல்லிலிருந்து திற்கு அப்பெயர் ஒரு கருத்து. எல்லா மாதங்க கடவுள் பெய ங்குகிறது. அத வீனஸ் தேவன கருதப்படுகிற வீனஸை அஃப் அழைக்கின்றன தேவதையின் மா தரும் 'அப்லே சொல்லே ஏப்ரல் கப்பட்டது என்ற
மே: கிரேக்கக் க வின் பெயரே வழங்கப்பட்டுள்
என்னைக் கண்டதும் எனக்கு
இதுதான் சமயம் என நினைத்து நான் 10அருகில் இருந்த பெரியவர்,
அவரிடம், “நீங்கள் எந்த ஊர்?" என்று "நல்ல வேளை தண்ணி நிக்கக்கிடையிலை
கேட்டேன். வந்திட்டியள். ஓடிப்போய் குளியுங்கோ"
"நான் தம்பி உடுவில். எங்கடை ஊரிலை என்றார், அவர் இதைச் சொல்லும்போது .
யும் பக்கத்தை மருதனாமடம், இணுவில் நிர்வாணமாக நின்று கொண்டு, பிழிந்த
பகுதிகளிலையும் பெருவாரியாக மரவள்ளி தனது சாரத்தால் தலையைத் துவட்டிக்
போடுறவை" எனக் கூறினார். கொண்டிருந்தார். எனக்கோ வெட்கமாகவும்
"நீங்களும் செய்யிறனிங்களோ?" என நான் கூச்சமாகவும் இருந்தது. நான் நிர்வாணமாகக் கேட்டேன். குளிக்கத் தயங்கினேன். வயதுவந்த பின்னர்,
"இல்லையில்லை நான் சென். ஒருபோதும் அவ்வாறு குளித்த அனுபவம்
பற்றிக்கிஸ்சிலை படிப்பிக்கிறன்" என்று எனக்கு இல்லை. நான்கு சுவர்களுக்குள்
சொல்லிவிட்டு, நான் மேற்கொண்டு ஏதாவது மூடிய கதவின் பின்னால்கூட, ஏதாவது .
கேட்டுவிடுவேனோ என்று நினைத்தோ துணி அணிந்து கொண்டுதான் குளித்துப்
என்னவோ எழுந்து உள் அறையை பழக்கம். அதேநேரத்தில் ஒரு கிழமை
நோக்கிச் சென்றுவிட்டார். யாகக் குளிக்காததால் குளிக்கவும் ஆசை
எனது விசாரணை முடியும்வரை, யாக இருந்தது, இன்று தயங்கினாலும்
என்னுடன் விடயங்களைப் பங்கிடுவதை என்றோ ஒருநாள் குளிக்கும்போது
அவர் விரும்பவில்லை என்பதை ஏற்கெனவே நிர்வாணமாகத்தான் குளிக்க வேண்டும்.
அவர் உணர்த்தியிருந்ததை நான் இறுதியில் ஒரு முடிவுக்கு வந்து உள்
நினைத்துக் கொண்டேன். ஆனால் சில பக்கமாக இருந்த அறைக்குள் சென்று
தினங்களுக்குள்ளாகவே அவரது பெய சாரத்தைக் களைந்துவிட்டுக் குளித்தேன்.
ரையும், அவர் சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் அந்தச் சந்தர்ப்பத்தில் எங்கள் (கைதி
உடற்கூற்றியல் ஆசிரியராகக் கற்பித்துக் கள்) நிலையை எண்ணியபோது, தமிழ்த்
கொண்டிருந்தவர் என்பதையும் அறிந்து தலைமைகள் குறித்து அடிக்கடி நான் கேட்ட
கொண்டேன். அவரது புனிதமான ஆசிரியத் ஒரு விடயம்தான் நினைவுக்கு வந்தது.
தொழிலையும் சமூக அந்தஸ்தையும் அதாவது “எமது தமிழ்த் தலைவர்கள்
எண்ணிப் பார்க்கையில், அவரை அந்த "தமிழ்மொழி தமிழினம் என்று வாய்
மரவள்ளி கிழங்கு வேரை ஆசையுடன் ஓயாது பேசிப்பேசி, கடைசியில் தமிழனை
சூப்ப வைத்த இந்த கேடுகெட்ட புலிகளை ஒட்டாண்டியாக்கியதுதான் மிச்சம்"
மிருக்க சாதியிலும்கூட சேர்க்க முடியுமா என எமது கட்சியின் முக்கிய தோழர்
என்றுதான் எண்ணத் தோன்றியது. ஒருவர் அடிக்கடி சொல்வதுண்டு. ஆனால்
இந்த இடத்தில் எம்மைத் தங்க இப்பொழுது புலிகளோ எங்களைக்
வைத்திருந்த வதைமுகாம் சம்பந்தமாகவும் கோவணாண்டிகளாகக்கூட விடாமல்,
சில விடயங்களைக் கூறுவது பிரயோசனமாக நிர்வாணாண்டிகளாக்கி விட்டார்களே
இருக்கும் என நினைக்கிறேன். இந்தச் என்றுதான் எண்ணத் தோன்றியது.
சிறைச்சாலையானது யாரோ ஒருவருடைய இந்த ஆரவாரமெல்லாம் முடிய மதிய போசனம் வந்து சேர்ந்தது. வழமையை விட வித்தியாசமாக அது இருந்தது. வழமையான சீனி போட்ட வெண்பொங்கல் இன்று இல்லை. அதற்குப் பதிலாக சீனி போடாத வெள்ளைச் சோறு. அதனுடன் சேர்த்துச் சாப்பிட மரவள்ளிக் கிழங்கில் கறியுமல்லாத சொதியுமல்லாத ஒரு திரவம். அதைப் பங்கிட்டபோது . அதிர்ஷ்டமிருந்த சிலருக்கு அந்தக் கிழங்கின் சில வேர்கள் கிடைத்தன. மற்றவர்கள் தண்ணீர்ப் பதார்த்த்துடன் திருப்திப்பட்டுக் கொண்டனர். எனக்கு அருகிலிருந்த பெரியவருக்கு சில வேர்கள் கிடைத்ததால், அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் அதைப் பல தடவைகள் திரும்பத் திருமப் சூப்பிச் சூப்பிச் சாப்பிட்டதைப் பார்க்க மிகவும் கவலையாக
இருந்தது.
சாப்பிட்டு முடிந்ததும் என்னைப் பார்த்து அவர் சிரித்தார். "கன நாளைக்குப் பிறகு நல்ல சாப்பாடு” எனத் திருப்தியுடன் கூறினார். தொடர்ந்து "எங்கடை பக்கத்து . கிழங்கு எண்டால் கற்கண்டுதான்" என்றார்.
நவம்பர் 22 - 28, 20I2

NERE
ஜூன்:
நவம்பர் ஜூபிடர் கடவுளின்
ஒன் பது எனும் பொருள் மனைவியாக புராதன
தரும் ரோமர்கள் கருதிய 'ஜூனோ'
'நோவம் எனும் இலத்தீன் சொல்லி என் பதிலிருந்தே ஜூன்
லிருந்து உருவானதே நவம்பர். மாதம் பிறந்தது
மசம்பர் ஜூலை:)
இலத்தீன் மொழியில் பத்து ரோமக கலண்டரின்
எனும் பொருள் தரும் "டிசம்பர்" மாதமாக கருதப்பட்ட,
ரோமக் கலண்டரில் பத்தாவது இலத்தீன் மொழியின்
மாதமாக இருந்தது. இந்திய தேசி 'கவிண்டிலஸ்' என அழைக் யக் கலண்டர் கி.பி. 78 இல் துவங் கப்பட்ட இம் மாதத்தில்
கும் சக கலண்டரே இந்தியாவின் தான் ஜூலியஸ்சீசர் பிறந்
தேசியக் காலண்டராக கருதப்படு தார். அதையடுத்தே இம்
கிறது. சாதவா ஹன மன்னரான மாதத்திற்கு ஜூலை எனப்
சாலிவா ஹன் உஜ்ஜைனி மன்னர் புதுப் பெயர் சூட்டப்பட்டது.
விக்ரமாதித் தனை போரில் ஒகஸ்ட்:
வென்றதையடுத்து சக வருடம் ஓகஸ்ட் மாதம் புராதன
துவங்கியது. ரோமக் கலண்டரில் ஆறா
இந்தியாவில் கிரிகோரியன் வது மாதமாகக் கருதப்
கலண்டரும்சகவருடக்கலண்ட பட்டது. ஆறாவது எனப்
ரும் அதிகாரப்பூர்வமாகப் பயன் ம் விலஸ் மன்னர்
பொருள்படும் 'ஸெக்டிலஸ்' எனும்
படுத்தப்பட்டிருக்கிறது. 1957 இன் பிரபரிவரியையும்
காலண்டர் மறு சீரமைப்பு கமிட் ற்கு முன்புவரை
ரோமக் கலண்டரில் இம் மாதத்தின்
டியே சக காலண்டரை அதி ராமக்காலண்டரின்
பெயராகப் பயன் படுத்தப்பட்
காரப்பூர்வ காலண்டராக அங்கீ" டிருந்தது. பிற்பாடு கி.மு எட்டாம்
கரிக்கப் பரிந்துரை வழங்கியது. நூற்றாண்டில் அலெக்ஸாண்ட்
கிரிகோரியன் காலண்டரின் றும் பொருள் தரும்
ரியா நகரை வென்ற அகஸ்டஸ்
1957 மார்ச் 22 ஆம் தேதியில் னும் இலத்தீன்
சக்ரவர்த்தியின் சிறப்பை வெளிப்
தான் சக வருடத்தின் முதல் தான் ஏப்ரல் மாதத்
படுத்தும் விதத்தில் இம்மாதத்திற்கு
மாதமான சைத்ரம் 1, 1879 இல் கிடைத்தது என்பது
அவரது பெயர் சூட்டப்பட்டது. -
அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது. ரோம ஐதீகப்படி
செப்டம்பர்,
தமிழ்க் காலண்டர் : ளின் பெயர்களும்
சூரியனை அடிப்படையாக்க் ரிலிருந்தே துவ
இலத்தீன் மொழியில் 'ஏழு'
கொண்டு உருவாக்கப்பட்டது. எனப்பொருள் வரும் “செப்டம்" ன்படி ஏப்ரல் மாதம்
கிரிகோரியனைப் போன்றே தயின் மாதமாகக்
என்ற சொல்லே புராதன ரோமர்
சித்திரை முதல் பங்குனி வரையி து கிரேக்கர் கள்
களின் கலண் டரில் ஏழாவது
லான 12 மாதங்கள் இதிலும் ரோடைட் என்றே
மாதத் திற்கு வழங்கப்பட் டது. உண்டு. ர் அதன்படி வீனஸ்
அதையொட்டி கிரிகோரியக்
இஸ்லாமியக் காலண்டர் தம் எனும் பொருள்
காலண் டரும் அப் பெயரைப்
முகமது நபிமெக்காவிலிருந்து நாரிஸ்' என்னும்
பின்பற்றியது.
மதினாவுக்குச் சென்ற நாளில் மாதத்திற்கு வழங்
இருந்துதான் இஸ்லாமிக் கலண் பம் கூறப்படுகிறது
ஒக்ரோபர்?
டரின் வருடம் துவங்குகிறது. இலத்தீன் மொழியில் 'எட்டு'
கி.பி. 622 இல் நிகழ்ந்தது நபி டவுளான 'மாயியா' எனப் பொருள் தரும் “ஒக்டோ"
யின் பயணம். சந்திரனை அடிப் மே மாதத்திற்கு
என்ற சொல்லிலிருந்து வந்ததே
படையாக கொண்ட இது 12 ளது |
அப்பெயர்.
மாதங்கள் கொண்டது.
இதை 8
கல் மணியம்.
துன்பியல் தொடர்)
பெரிய தொரு வீட்டை அபகரித்து, புலிகள் அதை தமது வசதிக்கு ஏற்றவாறு மாற்றியமைத்த ஒன்றாகும். இதில் நான்கு பகுதிகள் உண்டு.
நடுவில் உள்ள பெரிய ஹோல்தான் அதிகம் பேர் தங்க வைக்கட்டிருந்த பகுதியாகும். நானும்
அதில்தான் இருந்தேன். அதன் வடக்கு நோக்கிய முன் பகுதியில் எமது சிறையின் இரும்புக் கதவும், குறுக்காக ஒரு சிறு விறாந்தையும் உண்டு. அந்த விறாந்தையின் கிழக்குப்புற முடிவில் ஒரு சிறிய அறை உண்டு. அதில்தான் தில்லை நான் அங்கு சென்ற
வதைம்T நேரத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார். அந்த அறைக் குள் நாம் போய் வருவதற்கு வழிகள் எதுவு மில்லை. எமது ஹோலின் பின்பக்கமாக
அவர் சுமார் ஆறு மாதங்கள்வரை தனிமை மேற்குப்புறத்தில் இன்னொரு சிறிய அறை
யில் இருந்த பின்னர் எமது பகுதிக்கு உண்டு. அதற்குள் எம்மால் போய்வர முடியும்.
வந்திருந்தார். அவர் ஒரு புலிப்போராளி. அவர் இதைவிட எமக்குப் பின்புறமாக வெளியே
செய்த குற்றம், மட்டுவில் பகுதியில் இயக்க இன்னொரு சிறிய அறை
முகாமில் இருந்தபோது, அயலிலுள்ள பெண்
ஒருவரை விரும்பி அவருடன் இரகசியமாகத் உண்டு.
இவற்றைவிட
தொடர்பு வைத்திருந்ததுதான். பின்பக்கமாக தனியே
அவர் எமது பகுதிக்கு வந்தபின்னர் சிலர் புலிகளால் புதிதாக
அவருடன் பேச்சுக்கொடுக்க முயன்றனர். விசேடமான முறையில்
அவர் சில நாட்களாக யாருடனும் பேச் மிக ஒடுக்கமாகக்
வில்லை. எது கேட்டாலும் வாய்திறக்க கட்டப்பட்ட சில
மாட்டார். யாரையும் ஏறெடுத்தும் கைதிக்கூண்டுகள்
பார்க்கவும்மாட்டார். சுவரை அல்லது மிக இருந்தன. அவற்றில்
உயரத்தில் உள்ள யன்னல் கம்பிகளை கடுமையான குற்றவாளிகள்
வெறித்துப் பார்த்தபடி இருப்பார். சமூகத்தின் எனக்கருதப்பட்ட சிலர்
ஓர் அங்கமான ஒரு மனிதனை தனிமையில் வைக்கப்பட்டி
இயற்கைக்கு மாறாக தனிமைச் சிறை ருந்தனர். அவர்கள் அங்கு
யில் பூட்டி வைத்தால், எப்படி அவனுக்கு மூன்று மாதம் முதல் ஒரு
மனச்சிதைவு ஏற்பட்டு சமூகத்திலிருந்து வருடம்வரை தடுத்து
அந்நியப்பட்டுப் போவான் என்பதை, அந்த வைக்கப் பட்டிருப்பது
இளைஞனில் அப்பட்டமாகப் பார்க்க வழமை என அறிந்தேன்.
முடிந்தது. அவனைஎனக்கு அருகில் இருக்க அவ்வாறு தடுத்து
விட்டதால், நான் அவனுடன் சதா முயன்று, வைக்கப் பட்டிருந்த
அவனது மன இறுக்கத்தைப் படிப்படியாகத் மாதகலைச் சேர்ந்த சிவம்
தளர்த்தி, இறுதியில் அவனது வாயைத் என்பவரைப் பின்னர் எமது
திறக்க வைத்தேன். * " பகுதிக்கு மாற்றியிருந்தனர்.
(துன்பியல்கள் தொடரும்...)
ரமலர்)
(09) முரசு

Page 10
ᎧᏁᏑ
இந்து சம எனும் மூன்று இவர்களுக்குத் எனும் முப்பெ சமய நம்பிக்ன சேர்ப்பதாக உ பெருமை தரும் எவையென்று
திக்கு சிறுவர்கள், மாணவர்களிடம் இருந்து தரமான ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
வாரம் ஒரு திருக்குறள் வாரம் ஒரு
பேதைமை - நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் போணாயின் பேதை தொழில்.
தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலித்தல் அன்பு இல்லாமை. நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் = தொழில்கள்.
குறள் :833)
பொருள் சுடர் உலகம் தொழில்
அரசர் தமிழ் நூல் காலம் இடம் பாவினம்
முப்பொருள் மலம் பொறி குணம் குற்றம் சக்தி
உயிர்த்தீ பிணி
கடுகம் காய் கனி
முந்நீர்
'ol) அமெரிக்கா அணுகுண்டு செய்த ஆண்டு எது?
' 1941ஆம் ஆண்டு '02) அமெரிக்கா ஜப்பான்,
கிரோஷிமா மீது எத்தனையாம் ஆண்டு அணு) 'குண்டைப் போட்டது?
16.08.1945 '03) உலகிலே முதல்
அணு குண்டுப் பரிசோதனை
பக்கம் ) செய்யப்பட்ட இடம் எது?
எம்.எல்.VAN, 'எப்போது நடாத்தப்பட்டது? 'அமெரிக்காவின் நியு? வ
- முறை அக்பர் பாதுஷா, பீர்பாலின் 'மெக்சிக்கோ பாலைவனத்
(முபுத்திசாதுர்யத்தை பரீட்சிக்க எண்ணினார். 'தில் அலமக்கோடா என்னும்
பீர்பால் அரச சபைக்கு வரமுன்னரே இரகசிய இடத்தில் 16.07.1945
மாக ஒவ்வொரு பிரதானிக்கும் ஒவ்வொரு அதிகாலை 5.00மணிக்கு
கோழிமுட்டையைக் கொடுத்து நடைபெறப் 'மேற்கொள்ளப்பட்டது.
போகும் விளையாட்டை பற்றி எடுத்துக்கூறினார்: 04)அமெரிக்கா பரிசோதித்த
பீர்பால் வந்து சேர்ந்ததும் அரச தடாகத்தில் 'அணுகுண்டின் ஒளி
மூழ்கி கோழிமுட்டை எடுத்து வருவருபவரை எத்தனை மையில்களுக்கு
மட்டுமே உண்மையான தகப்பனாராக கருதமுடிவ | அபால் தெரிந்தது?
தாக நேற்றிரவு நான் ஓர் கனவு கண்டேன் '250 மையில்களுக்கப்பால்
என அக்பர் கூறினார். '05) அமெரிக்கா செய்த |
எல்லோரும் பீர்பாலை கூட்டிக் கொண்டு அணுகுண்டின்பெயர் என்ன? -
தடாகத்திற்கு சென்றார்கள். பாதுஷாவின் ' சின்னப்பையன்
கட்டளைப்படி பிரதானிகள் எல்லோரும் தடாகத் தில் மூழ்கியெழுந்து ஒவ்வொரு முட்டையோடு வெளியேறினர். அதேபோல் பீர்பாலும் நீருக்குள்
மூழ்கினார். ஆனால் முட்டை எதுவும் அவர் கைக்குக் கிடைக்கவில்லை.
AOY) NA)
இச்சிலையின் உட்புறத்தில் பிரம்மாண்டமான அமைக்கப்பட்டுள்ள ஒற்றை
அருகிலிருந்து 1 வளைவு படிக்கட்டுகள் மூலம்
சுகம் என்றால் | க (354 படிக்கட்டுகள்) சுதந்திர
சிலையின் பீடத்தில் 'தேவி சிலையின் கிரீடத்தை
என்ற எம்மா லால் - அடையமுடியும்.
செதுக்கி வை. ஏறி நின்று ரசிப்பது எத்தனை
அமெரிக்காவின் . அற்புதமான விசயம். ஒரே நேரத்
ஒன்றாக இச்சின தில் அங்கிருக்கும் 25 ஜன்னல
பிரான்சில் இதன் கள் வழியாக 30 பேர் நியூயோர்க்
வைக்கப்பட்டுள்
இந்த வரலா நகரைப் பார்வையிடலாம்.
சிலையை புதுப்
சுதந்திர தேவி
அமெரிக்காவின் அடையாள
பமாக உள்ள சுதந்திரதேவி சிலை 305 அடி உயரத்துடன்93மீற்றர்) கம்பீரமாக வானை நோக்கி உயர்ந்து நிற்கிறது.
பண்டைய ரோமின் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கும் லிபர் டாஸ் என்ற கடவுளச்சியின் வடிவம் போல விடுதலையை முன்னெடுத் துச் சென்று விளக்கொளி பரப்பும் தேவதை என்ற சிந்தனையில் சுதந்திரதேவி சிலை வடிவமைக்கப் பட்டது. அதன் தலையில் உள்ள கிரீ டத்தில் இருக்கும் 7 நீட்சிகள் - 7 கடல் களையும் 7 கண்டங்களையும் குறிக்கும். கையிலிருக்கும் புத்தகம் அறிவையும் அதிலிருக்கும் திகதி ஜூலை 4 1887 என்று அமெரிக்கா உருவான நாளையும் குறிக்கும்.
151 அடி உயரமுடைய இச் சிலை 65 அடி உயரமுடைய அடித்தளம் மற்றும் 89 அடி உயரமுடைய பீடத்தின் மேல் பிரம்மாண்டமாக நிறுத்தப்பட் டது. இச் சிலையை 90.7 தொன் செம்பும் 1134 தொன் இரும்பும் பயன் படுத்தப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான பார்வை யாளர்கள் முன்னிலையில் 1886 ஒக்ரோபர் 28 அன்று சிலையை க்ரோவர் திறந்துவைத்தார். - 1902ஆம் ஆண்டுவரை இச் சிலை கலங்கரை விளக்காகவும் பயன்பட்டது.
75 இலட்சம் டொ அமெரிக்கா முன்
சுதந்திர தேவி கள் பழமை 4 சிலையை புதுப் ஏணிகள் மற்றும் நிறுவப்படுகின்ற டிருந்தாலும் சுது மக்கள் பார்வை கப்பட்டு இருக்கு
கடந்த 1886ஆ தேவி சிலையை பிரான்ஸ் அர்ப். புகழ்மிக்க சிலை தோறும் 35 இலட்
செல்கின்
க.
அல்6 லுக்கு யின் ! 'பார் ன அனுமத

நக்குப் பெருமை!
க் கடவுள்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் கடவுள்கள் முப்பெரும் தெய்வங்கள் என்றும் துணையாக உள்ள சரஸ்வதி, லட்சுமி, சக்தி நம் தேவியர்கள் உள்ளனர் என்றும் இந்து > உள்ளது. இவை எண் மூன்றுக்கு பெருமை Tளது. இது போல் தமிழர்களிடையே மூன்றுக்கு | வேறு சில தகவல்களும் உள்ளன. அவை உங்களுக்குத் தெரியுமா?
-பீர்பால் கதை
அறம், பொருள், இன்பம் சூரியன், சந்திரன், நெருப்பு - பூலோகம், பரலோகம், பாதாளம் - ஆக்கல், காத்தல், அழித்தல்
'புத்தகம் படிப்பது என்பது வெறும் - சேரர், சோழர், பாண்டியர்
பொழுதுபோக்கு மட்டுமல்ல -அது - இயல், இசை, நாடகம்
மூளையை உற்சாகப்படுத்தும் மருந்து - முதல், வழி, சார்பு
என்பது கண்டறியப்பட்டுள்ளது. - இறப்பு, நிகழ்வு, எதிர்வு
1 மூளையியல் விஞ்ஞானி சூசன் - தன்மை, முன்னிலை, படர்க்கை
கிரின்பீல்ட் என்பவர் செய்த ஆய்வில் - தாழிசை, துறை, விருத்தம்
இந்த தகவல் கண்டறியப்பட்டுள்ளது, - பதி, பசு, பாசம்
இந்த ஆய்வில் படிப்பது ஆணவம், கன்மம், மாயை - மனம், வாக்கு, காயம்
குழந்தைகளின் கவனத்திறனை - சாத்துவிகம், இராசதம், தாமதம்
அதிகரிக்கும் எனவும் தெரிய காமம், வெகுளி, மயக்கம்
வந்துள்ளது. கதைப்புத்தகங்களில் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி
1ஒரு ஆரம்பம், இடைநிலை, முடிவு ஆகவனீயம், தக்கிணாக்கீனியம், காருசுபத்தியம்
என இருப்பது நமது மூளையினை உதரத்தீ, விந்துத்தீ, சினத்தீ
சிந்திக்கவும், விளைவு எப்படி | - வாதம், பித்தம், கபம்
புஇருக்கும் என தூண்டவும் செய்கிறது, - சுக்கு, திப்பிலி, மிளகு
1 குழந்தைகளாக இருக்கும்போது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்
படிக்க ஆரம்பிப்பது மூளையின் - மா, பலா, வாழை
திறனை வளர்க்க உதவுவதால்இ ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர்.
பெற்றோர்கள் குழந்தைகள் | கேட்கும் பருவத்தை அடைந்தவுடன் படித்துக் காட்ட வேண்டும் எனத் | தெரிவித்துள்ளார் சூசன், படிப்பதன் மூலமாக நாம் படிக்கும் விசயத்தை
மூளை நேரடியாக உணர்கிறது, பாதுஷா ஏதோ வேடிக்கை செய்கிறார் என
இதனால் மூளையின் நரம்புகள் பீர்பால் உணர்ந்தார். அவர் தனது அறிவைப்
தூண்டப்படுகிறது. ஆனால் பயன்படுத்தி தடாகத்திலிருந்து வெளியேறும் போதே சேவலைப் போல் கூவினான்.
|இவ்வாறான உணர்வு குக்குறுகூ.. என. இதென்ன பீபார் எங்கே
தொலைக்காட்சி பார்க்கும்போதோ உம்முடைய முட்டை? என்று பாதுஷா
அல்லது கணினி விளையாட்டில் | கேட்டார். அதற்குப் பீர்பால் சொன்ன பதில்,
பஈடுபடும்போதோ ஏற்படுவதில்லை பாதுஷாவே! முட்டையிடும் கோழிகளுக்கு
என்பது குறிப்பிடத்தக்கது. மத்தியில் நான் மட்டுமே ஒரேயொரு சேவர்
எனவே நல்ல நூல்களை நாமும் முட்டையிடும் வேலை எனக்கு உரிய
படிப்போம். குழந்தைகளையும் தல்ல: எல்லா முட்டைகளும் கிடைக்க நான்
பு படிக்கத் தூண்டுவோம். தான் காரணம் என பீர்பால் கூறினான்.
பீர்பாலை 1 கேலி செய்
வதற்காக - காத்திருந்த 1 பிரதானிகளும்,
பாதுஷாவும். 1 பீர்பாவின் 1 சமயோசி - தத்தைக்
கண்டு தலை 1 கவிழ்ந்து
வாயடைந்த்துப் | போனார்கள்.
சிறந்த வர்ணத்திற்குப் /பரிசு தரும் எண்ணம் |
இச் சிலையை பார்ப்பதே அலாதி
அதன் உச்சியில் புதிய கொலாசஸ் பரஸின் கவிதை க்கப் பட்டுள்ளது. அடையாளங்களுள் லயை வழங்கிய மாதிரி உருவம் று சிறப்பு மிக்க பிக்க 2 கோடியே
து.
மர் செலவு செய்ய
வந்துள்ளது. சிலை 125 ஆண்டு
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்கும் பாய்ந்தது. இந்த
தரத்தினை கட்டாயம் குறிப்பிட வேண்டும். - க்க மிகப்பெரும்
மேலே உள்ள படத்தினை வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு எலிவெட்டர்கள்
1காத்திருக்கிறது. அனுப்ப வேர்டிய கடைசித் திகதி 04.12.2012 - சிலை மூடப்பட்
வர்ணம் தீட்டும் போட்டி இல.967 த.பெ.இல:167, திேர தீவு பொது
தினமுரசு வாரமலர்
யாழ்ப்பாணம். கு திறந்து வைக்
வர்ணம் தீட்டும் போட்டி இல: . ஆண்டு சுதந்திர
(965) அமெரிக்காவிற்கு
துவாரகேசிகன், தாழ்பாடு, ணித்தது. இந்த |
மன்னார்.
(பரிசுக்குரியவர்: மய ஆண்டு
ம் மக்கள் பார்த்து
01. ரா.உஷாந்தினி, யா/ ஸ்ரீ சோமஸ்கந்தக் கல்லூரி, புத்தூர்.
02. ச.கஜனி, ஸ்ரீராம் கோப்பாய் வீதி, உரும்பிராய் தெற்கு, உரும்பிராய் த 2001ஆம் ஆண்டு
03. A.1.யூட்தனிஷ்டன், தாழ்பாடுறோட், எழுத்தூர், மன்னார். ாய்தா தாக்குத
04. கே.றெஷானி, றொட்பானா, விஸ்வமடு. மன்னர் இந்த சிலை ள் பகுதியில் ஏற
05. ம.குளோதுங்கன், செங்கலடி, மட்டக்களப்பு.
06. எஸ். பிரியந்தினி, தோனிக்கல், வவுனியா, ரியாளர் களுக்கு மறுக்கப்படுகிறது.
07. ஏ. அபிஷன், புதுச்செட்டித்தொரு, கொழும்பு - 13.
08. எம்.ஆஜிஷா, புத்தளம்.
ரமலர்) முரசு
நவம்பர் 22 - 28, 2012
னர்.
2. சி => 25 3 டு 9 G

Page 11
கொள்ளை அணி'!
லான்தேவி
கொண்டு உள்ே
ஆனால் அவ துணிச்சலாக, "ந நினைத்துக் கொ
வந்தேன்” என்றால்
பூலானுக்கு 2 சொன்னதன் அர்; விளங்கவில்லை. சிங்கின் கண்களி யிருந்த ஏக்கத்ை புரிந்துகொண்டால்
மல்லாவுடன் |
காலப்பகுதியில் திருப்பங்கள் நிறைந்த
கற்றுக்கொண்ட 1 பூலானின் வாழ்க்கை வரலாறு
இதுவும் ஒன்றுதா
மல்லாவைத் போய்விட்டான். முதன்முதலாக,
மறக்கமுடியாது 6 தனக்கு ஒரு துணைவி தேவை
கூட, தனக்கும் ஒ
நிச்சயம்தேவை 6 என்பதையும், அது ஏன் பூலானாக இருக்கக் கூடாது என்பதையும்
உண்மையை பூ6
உதாசீனப்படுத்த அவன் மனது உணரவும், கேட்கவும் தொடங்கி இருந்தது.
ஆனால் அந்த
மான்சிங்தானா எ பூலானிடம் மனம்விட்டுப் பேசி
இன்னமும் தீர்மா எல்லோருக்கும் - அவள்
விடலா: என்று நினைத்துத்தான்
மான்சிங்கின் , 'பயங்கரக் கொள்ளைக்காரி. படு
இப்போது அவள் அறைக்குச்
விவேகமும், இக்க சென்றான். 'பயங்கரக் கொலைகாரி |
நேரங்களில் விலை பூலானின் அறைக்குத்தான் 'என்றுதான் தெரியும். அவள்
முடிவெடுக்கும் 8 செல்வதை பாபா கண்டுவிடுவாரோ
பூலானைக் கவர்ற 'அதுவும் ஒரு பெண் - ஏன்
என்று பயந்தான். பாபாவின் அறை
பாபாவிடம் இ | அப்படி மாறினாள் என்று
வாயில் கதவு சாத்தப்பட்டிருந்தது.
தீரவேண்டும் என் 'எத்தனை பேருக்குத் தெரியும்?
திருட்டுப் பூனை மாதிரித்தான்
னால், தனது கோ நடந்து கொள்வதை நினைக்க 'பூ ஒன்று புயலான கதை.
சிங்தான் தளபதி மான்சிங்குக்கு தன்மீதே நகைப்
மட்டும் பூலான் தீ ஏற்கனவே முரசில் புரட்டப்பட்ட
பாக இருந்தது.
தீர்மானித்திருந்த |இப்பக்கங்கள், வாசகர்களின்
பூலான் அப்போதுதான் இரவு
மான்சிங் மீது 'வேண்டுகோளுக்கிணங்க
உணவை முடித்துவிட்டு, தன்
இருந்தாலும், அல்ல | மீண்டும் புரட்டப்படுகின்றன.
துப்பாக்கியைத் துடைத்துக்
மல்லாவின் இடத் கொண்டிருந்தாள்.
பார்க்க இது வரை பண்ணையார் சாதிக்காரர்
இல்லை. அதனால் களின் இரண்டு கிராமங்களைச்
பார்வையில் பொது சூறையாடியதும், தன் எதிரிகளில்
அர்த்தங்கள் பூல் சிலரை பழிவாங்கியதும் பூலானை
சங்கடத்தைத் தர உற்சாகப்படுத்தி இருந்தன,
பூலானின் தல் மான்சிங்கைப்
முன்பைவிட அவள் மனம்
நாடும் ஏக்கமாகக் பெண்கள் விடயத்தில் சைவக்
இப்போது கடினப்பட்டிருந்தது. தன்
மெல்ல அவளை. கொக்கு என்றும் சொல்லிவிட
எதிரே துடிதுடித்துச் செத்துப் போகி
அவன் மூச்சுக் கா முடியாது. ஆனால் எந்தப்
றவர்களை ஒரு விஷப்பூச்சியாக
சூடாகப்பட்டுத் ெ பெண்ணையும் அவள் விருப்பம்
நினைத்துக் கொண்டாள்.
மான்சிங்குக்கு
நெருங்கிய பின்ன
அந்த மரணங்கள் அவள் மன இல்லாமல் நெருங்கக் கூடாது என்பது பாபாவின்
தில் துளியும்கூட பரிதாபத்தை
குள் தயக்கம் எழு கட்டளை. மான்சிங்குக்கும்
ஏற்படுத்தவில்லை.
உடம்பெல்லாம் த
துர்க்காதேவியின் சார்பாக அக்கொள்கையில் உடன்பாடு
கொதித்தது.
எப்படியோ து வழங்கப்படும் தண்டனையாகவே இருந்தது.
அவற்றை நினைத்தாள். முன்னர் |
வரவழைத்துக் 4ெ சில கிராமங்களின் தங்கி
போல பூலானின் கனவில் அந்த
பூலானின் கைகள் இருக்கும்போது மான்சிங்கின்
பற்றி, அவள் விரல் வெள்ளையுடைத் தேவதை விருப்பத்திற்கு இணங்கிய
தோன்றுவதில்லை. தனக்குள்
தன் விரல்களைக் பெண்களும் இருக்கிறார்கள்.
கொண்டான். விர தாமாக மான்சிங்கை நாடிவந்த
அந்த துர்க்கை அவதாரம்
விரல்களைச் சிறி பெண்களும் உண்டு.
இரண்டறக் கலந்துவிட்டது. கொள்ளைகளின்போது
அதுதான் இப்போது கனவில் எந்தப் பெண்ணுடனும் பாபாவின்
தோன்றுவதில்லை என்று முடிவு ஆட்கள் அத்துமீறி நடந்ததே
கட்டியிருந்தாள் பூலான். கிடையாது.
பெண்களைத் தன் குழுவில் பெண்கள் என்றால் கல்
வைத்திருக்கக் கூடாது என்ற விடயங்களிலும் அடங்கிப்
பாபாவின் முடிவைத் தவிர . போகிறவர்கள்; ஆண் மகனால்
பாபாவின் ஏனைய குணங்கள் அடக்கப்பட ஆவலாகக்
பூலானைக் கவர்ந்தன. காத்திருப்பவர்கள்: சமைத்துப்'
பாபாவின் கோஷ்டியில் போடவும், சரசம் போடவும்தான்
இருப்பதைத்தான் பூலான் லாயக்கானவர்கள்
விரும்பினாள். தனியாக ஒரு என்றுதான் மான்சிங் இதுவரை
கூட்டத்தை வைத்து நடத்துவதை நினைத்திருந்தான்.
நினைக்க தயக்கமாக இருந்தது. - அவ்வப்போது, பசிக்கு
ஆனாலும் பாபாவின் முடிவை நொறுக்குத் தீனி மாதிரியாகவும்,
132
பண்ணையார் சாதிக்காரர்களின் இரண்டு கிராமங்களைச் சூறையாடியதும், தன் எதிரிகளில் சிலரைபழிவாங்கியதும் லானை உற்சாகப்படுத்தி இருந்தன.முன்பைவிட அவள் மனம் இப்போது கடினப்பட்டிருந்தது. தன் எதிரே துடிதுடித்துச் செத்துப் போகிறவர்களை ஒரு விஷப்பூச்சியாக நினைத்துக் கொண்டாள். அந்த மரணங்கள் அவள் மனதில் துளியும்கூட பரிதாபத்தை ஏற்படுத்தவில்லை.
தாகத்துக்கு குளிர்ச்சியான தண்ணீர்ப் போத்தலாகவும்தான் பெண்களுடனான தொடர்பு களை வைத்துக்கொண் டிருந்தான். அதற்கு மேல் பெண்கள் மீது ஆர்வம் எதுவும்
இருந்ததில்லை.
ஆனால் பூலானைக் கண்டதில் இருந்து, பூலானின் துணிச்சலையும், துரிதமான
தாக்குதல்களையும் பக்கத்தில் இருந்தே கவனித்த பின்னர் மான் சிங் பிரமிப்பின் உச்சிக்கே
மாற்றுவது சுலபமானது அல்ல என்பதையும் அறிந்தே இருந்தாள்.
அப்போதுதான் மான்சிங்கின் நினைவு வந்தது. மான்சிங் ஊடாக பாபாவுடன் கதைத்துப்
பார்க்கலாமே என்று நினைத்தாள். அவள் நினைக்கவும், அறைக் கதவை லேசாகத் தட்டிவிட்டு மான் சிங் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. பூலானுக்கு அதிச யமாக இருந்தது.
"இப்போதான் நினைத்தேன்!" என்று மான்சிங் அவள் சொன் னதற்கு அர்த்தம் கற்பித்துக்
பூலானுக்கு எ தென்று தெரியவில் அவனை நிராகரித் உடைந்துபோவா பாதிக்கப்பட்டுவிடு
எப்படித் தவிர் தவித்தாள். அதே சிங்கின் நெருக்கம் சுக்காற்றின் வெப் மனதின் ஓரத்தில் கிடந்த சபலம் என உசுப்பவும் தொட
திருப்பாங்க
(நவம்பர் 22 - 28, 2012
தின

17 போனான். னும் சற்றுத் ரனும்
ண்டுதான்
மருத்துவம் கணினியால் வரும்
கண் பிரச்சினை
சு.
|வன்
ந்தம் சரியாக
ஆனால் மான் ல் தேங்கி தப் பூலான்
4"
இருந்த அனுபவம் பாடங்களில்
ன். தன்னால் என்றாலும் ந துணை என்ற மானால்
முடியவில்லை. த் துணை ன்பதை அவள் னிக்கவில்லை. துணிச்சலும்,
கட்டான ரந்து புவன் திறனும்
திருந்தன. நந்து விலகியே பது முடிவா
ஷ்டிக்கு மான் என்பதை
க்கமாகவே Tள்.
மதிப்பு பனை
தில் வைத்துப் ( நினைத்தது.
ல் மான்சிங்கின் திந்து கிடந்த பனுக்குச் நதன. பிப்பை தன்னை கருதியமான்சிங் நெருங்கினான். ரற்று பூலான் மீது தறித்தது. 5பூலானை
ர்தான் மனசுக் ழந்தது. தணலாகக்
கணினி என்பது. இன்று அநேகம் பேருக்கு மூன்றாவது
கை மாதிரி, அது இன்றி ஒரு நிமிடம் கூட நகராது. உணவு. உறக்கமெல்லாம்கூட
இரண்டாம் பட்சம்தான். கணினிதான் வாழ்க்கை பலருக்கும். அந்தளவுக்கு கணினி பயன்பாடு தவிர்க்க முடியாததாகி வருகிற நிலையில். இடைவெளியே இல்லாமல் 24 மணி நேரம் கணினியே கதி என இருப்பவர்களுக்கு 'கம்பியூட்டர் விஷன்
சின்ட்ரோம்' என்கிற பிரச்சினை வரலாம் என எச்சரிக்கிறாரர்கள் மருத்துவர்கள்.
அதென்ன 'கம்பியூட்டர் விஷன் சின்ட்ரோம் அதிகநேரம் கம்பியூட்டர் உபயோகிக்கிறவங்களுக்கு கண்கள் வறண்டு, கண்ணீரே இல்லாமப் போகலாம். அடிக்கடி தலைவலி, கண்கள் இழுக்கிற மாதிரி உணர்வு. கண்கள் துடிக்கிறது, எரிச்சல், பார்வை மங்கின மாதிரி உணர்வு... இதெல்லாம் கம்பியூட்டர் விஷன் சின்ட்ரோமின் அறிகுறிகளாக இருக்கலாம்.
சதா சர்வகாலமும் கணினியே கதியா இருப்பவர்கள். '20 - 20 - 20' விதியைப் பின்பற்றியே ஆகவேண்டும். அதாவது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை. 20 நொடிகளுக்கு, 20 அடி தொலைவில் உள்ள காட்சியைப் பார்க்கவேண்டும், உள்ளங்கைகளை சூடு பறக்கத் தேய்ச்சு, மூடின கண்கள் மேல வச்சு எடுக்கலாம். கண்கள் ரொம்ப வறண்டு போனால், கண் மருத்துவரை அணுகவேண்டும்.
கிட்டப்பார்வையும் இல்லாமல், தூரப்பார்வையும் இல்லாமல் கம்பியூட்டருக்கு நடுத்தர பார்வை தேவை. கண்ணாடி தேவைப்படும் போது, தூரப்பார்வைக்கும் கிட்டப் பார்வைக்குமான கண்ணாடி கம்பியூட்டருக்கு சரி வராது. கம்பியூட்டர் வேலைக்கான பிரத்தியேக கண்ணாடிகள் இருக்கு. ஸ்பெஷல் கோட்டிங்கோட், நடுத்தரப் பார்வைக்கான அதைக் கேட்டு வாங்க வேண்டியது அவசியம். கம்பியூட்டருக்கும் உங்களுக்குமான இடைவெளி சரியாக இருக்கவேண்டும்.
பாதங்கள் தரையைத் தொடுகின்ற மாதிரி உட்காரவேண்டும். 90 டிகிரி கோணத்தில் இருப்பது சரியாக இருக்கும், கம்பியூட்டருக்கு ஆன்ட்டி ரெஃப்ளெக்ஷன் மொனிட்டர் போடுவதும் கண்களைப் பாதுகாக்கும். பொதுவாக 40 பிளஸ்ல இருக்கிறவங்களுக்கு, வெள் ளெழுத்தோட சேர்ந்து, இந்த கம்பியூட்டர் விஷன் சின்ட்ரோம் பிரச்சி |
னையும் வரும். அந்த வயதில் வரக்கூடிய பிரச்சினையாக ஒதுக்காமல். கம்பியூட்டர் விஷன் சின்ட்ரோமுக்கும் சோதனை செய்து. தேவையான சிகிச்சைகளை எடுத்துக்கொள்வது அவசியம்.
ணிச்சலை காண்டு ரில் ஒன்றைப்
ல்களோடு - கோர்த்துக்
ல்களால் து இறுக்கினான்.
ஒரு நபர் மயக்கம் அடைவதற்கு முன்பு, கீழக்கண்ட அறிகுறிகளை ஒருவரால் உணரமுடியும்.
1. தலை கனமில்லாமல் இலேசாக இருப்பது
போன்ற உணர்வு. 2. சோர்வு. 3. வாந்தி ஏற்படுவது போன்ற உணர்வு. 4. தோல் வெளுத்துக் காணப்படுதல்.
முதலுதவி மேற்கண்ட அறிகுறிகளுடன் ஒரு நபர் மயக்க நிலையை உணரும்போது அவரை முன்புறமாக 'சாய்க்கவேண்டும்.
தலையை முழங்கால்களுக்கு நேராக கீழே சாய்த்துக் கொள்ளவேண்டும். தலையானது இதய பகுதியைவிட கீழாகத் தாழும்போது மூளை பகுதியின் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
பாதிக்கப்பட்ட நபர் சுயநினைவை இழக்கும் போது
பாதிக்கப்பட்ட நபரின் தலை குனிந்தும், கால்களை உயர்த்தியுள்ள நிலையில் படுக்க வைக்கவேண்டும்.
இறுக்கமான உடைகளைத் தளர்த்திவிட வேண்டும்.
குளிர்ந்த ஈரமான துணிகளை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் போடவேண்டும்.
மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலமாக பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக சுயநினைவைப் பெற்றால், பாதிக்கப்பட்ட நபரிடம் அவரைப் பற்றிய கேள்விகளை கேட்பதன்மூலமாக அவர் முழுமை யாக சுயநினைவைப் பெற்றுள்ளாரா என்பதனை உறுதிசெய்து கொள்ளவேண்டும். பாதிக்கப்பட்ட நபரை உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்வது
மிகச் சிறந்தது.
ன்ன செய்வ ல்லை. உடனே தால் மனம் ன். உறவும்
மயக்க நிலையில் செய்யவேண்டிய
முதலுதவி
ம்,
ப்பது என்று நேரம் மான் மும், அவன் மூச் பமும் பூலானின்
தூங்கிக் Tற சிங்கத்தை
ங்கியது.
ள் தொடரும்... ரமலர்)
முரசு

Page 12
பென் அடிமையில்லை ;
நாயகி அப்சென்ட் இயக்குநர் விளக்கம்
நடிகர் விஜய் ஆதிராஜ்ஜின் இயக்கத்தில் உருவான புத்தகம் படத்தில், சத்யா நாயகனாகவும், ரகுல் ப்ரீத் சிங் நாயகியாகவும் இடித்துள்ளனர் படத்தின் பாலோவரனுக்கு நாயகன், நாயகி
வரவேண்டும் என ஆரம்பத்திலேயே இப்பந்தம் போடப்பட்டுள்ளது,
- இப்படத்தின் இடியோ வெளியிட்டுக்கு படத்தில் நடித்த நட்சத்திரங்கள் பங்கேற்றனர். ஆனால் கதாநாயகி மட்டும் பங்கேற்கவில்லை. இதுகுறித்து, இயக்குனர் கூறுகையில், படம்) பாமோலனுக்கு வரவேண்டும் என்று ஒப்பந்தம் போட்டிருப்பது. நிஜம்தான் முதலில் இடியோ கேசட் விமா எதியம் தியேட்டரில் நடத்த, திட்டமிடப்பட்டது. ஆனால் விஜய்யின் துப்பாக்கி வெளியிட்டை ஒட்டி தியேட்டர். கிடைக்கவில்லை 2
இதனால் வேறு திகதியில் நட்சத்திர ஓட்டலில் விள நடத்த இறுமாபனது. இந்தத் திகதியில் நாமம் பகுல் பிரத்சிங் மும்பையில் இந்தி படத்தின் டப்பிடிப்பில் பங்கேற்க உள்ளதாக கூறினார். அதற்கு சம்மதித்தேன். அங்கிருந்து மேயோ கொன்பரன்ஸ் மூலி நிகழிச்சியில் இவர் பேசுவதாக இருந்தது. தொழில்நுட்ப பிரக்கினை கஸ்ணமாக அதை கெம்ப முடியவில்லை என்றார்,
படப்பிடிப்பு தளத்தில் மயக்கம்
வி சினிமா க்ளோமல் நெட்வொர்க் பட நிறுவனம் தயாரித்து வரும் படம் ரணம் - இந்த படத்தில் காரா மற்றும் ஷரத்நாயகனாகவும், சுவாசிகா நாயகியாகவும் நடிக்கின்றனர்.
இப்படம் இத்து இயக்குனர் கற்றுகையில், கொக்கரக்கோ கோரி இன்ற பாடல் காட்சியை உலகி, லேயே மிக உயரமான இடமாக கருதப்படுகி970 அடி உமாமள்ள கொமுக்குமணல் என்ற ஊரில் அதாவது.
தேனிக்கு அருகில் படமாக்கினோம்,
- இங்கிருந்து தாங்கள் அழைத்து சென்ற, 15 குழந்தைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் பலரும் ஒட்சிசன் குறைவு மற்றும் கடுங்குளிர் போன்ற காரணங்களால் மயக்கம் போட்டு விழுந்தனர்.
நாயகி சுவாசிகா மூன்று முறை மயக்கம் போட்டு விழுந்தார். நாங்கள் கையோடு டாக்டர் ஒருவரை அழைத்து சென்றிருந்ததால் எல்லோருக்கும் சிகிச்சை கொடுத்து படப்பிடிப்பை தடையில்லாமல் நடத்திமுடித்தோம். இவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்த பாடல் காட்சியை திரை யில் பார்த்து பிரமித்து போனோம் என்று தெரிவித் துள்ளார்.
தினபு

தவிகிறது பணம் தடைகிறது -கை தீபாவளியன்று வெளியாகிய விஜயின் இந்தப் படத்தை இரண்டு முறை 'துப்பாக்கி முதல் நாளிலேயே
பார்த்துவிட்டேன். அந்த அளவுக்கு நன்றாக 9 கோடிக்கும் மேல் தமிழ்நாட்டு
இருக்கிறது என்று பாராட்டி இருக்கிறார். திரையரங்குகளில் வசூல் செய்து
பாராட்டுக்களும் வசூலும் ஒருபுறம் குவிந்து இருக்கிறது. கேரளாவில் முதல் நாள் மட்டும் கொண்டிருக்க மறுபுறத்தில் சர்ச்சைகளும் 85 இலட்சத்திற்கும் அதிகமாக வசூல்
தொடர்ந்து கொண்டிருக்கின்றது. செய்து இருக்கிறது.
படத்தில் இடம்பெற்றுள்ள இஸ்லாமியர்களுக்கு இப்படத்திற்கு பிரபலங்கள்
எதிரான காட்சிகளை நீக்கக்கோரி 24 பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமிய அமைப்புகள் போர்க்கொடி பலரும் பாராட்டி இருந்தாலும், சூப்பர்.
தூக்கின. இதைத் தொடர்ந்து நடிகர்
நம' ஸ்டார் பாராட்டியதை பெருமையாகக்
விஜய் வீட்டிற்கும் பொலிஸார் குறிப்பிடுகிறார் ஏ.ஆர். முருகதாஸ்,
பாதுகாவல் இருந்தனர். துப்பாக்கி' படத்தைப் பார்த்துவிட்டு
இந்நிலையில் இந்த முருகதாசுக்கு போன் பண்ணிய ரஜினிகாந்த், விவகாரம் தொடர்ந்து நீடித்தால் படம் பிரமாதமாக .
இருக்கிறது. துப்பாக்கி படம் மற்றும் விஜயின்
நற்பெயருக்கு களங்கம்
வாய்ப்புள்ளதெனக் இயக்குனர் முருகதாஸ், எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகி
மேலும் இதுதொடர்பான காட்சிகளை திரை
உத்தரவாதம் கொடுத்தனர்.
யே
பூவோடும் புயலோடும்
பாசப் போராட்டம்
தந்தைக்கும் 8
மாளுக்கும் இடையில் நடக்கும் பாசப்போராட்டம்தான் தங்கமீன்கள் படத்தின் கதை, தந்தை-மகள் பாசத்தை மையமாகக் கொண்டு பல. படங்கள் வெளிவந்துவிட்டபோதிலும், துங்கமன்கள்
ஸ்பெதெல்லாக இருக்கும் தின்று படக்குழுவினர் ) அ கூறுகின்றனர்.
- குழந்தை வளரவளர் காட்சிகளைப் படமாக்கி இருக்கிறார்கள், அதனால்தான் இந்தத் தாமதம் என்றும் கூறுகின்றனர், இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, வல் தாட்கள் இறகிலிட்டபோதிலும் திளைப் பற்றிய
அறிவிப்பை வெளியிடாமல் இருந்தனர்.
புதிய தகவல்களின்படி தங்கபின்கள் 4 பொங்கலுக்கு ரிலீசாகிறது.
இப்படத்தின் இசையமைப்புப் படையில் ளில் பிஸியாக எடுபட்டிருக்கிறார் யுவன். அலங்கர் ராஜா, இந்தப் படத்தின் இருக
விரைவில் சிலகாரும் என்று தெரிகிறது, படத்திற்கான விளமிப்பப்ளிகளையும் விரைவில் தொடங்கத் திட்டமிட்டுள்ளன.
அலட்டிக்கொள்ளாத
கொலிவுட்டில் விஜய், தனுவும் ஜெயம் ரவி என முன்னணி கதாநாயகர்களுடன்...
நடித்து வருகிறார் அமலா பால்.
இதற்கிடையே தெலுங்கிலும் அல்லு
அர்ஜுன், ராம் சரண் என்று முன்னணி
கதாநாயகர்களுடன் நடித்துவருகிறார்.
இப்படங்களில் நடிக்கும் மற்றொரு நாயகிக்கும்
அமலாவுக்குமிடையே போட்டிகள் உண்டாவதாக
திரையுலகில் தகவல் வெளிவர, இதற்கு அமலா பால் பதிலளித்துள்ளார்.
இது குறித்து அமலா பால், நான் நடிக்கும் படங்களில் எத்தனை கதாநாயகிகள் இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை.
என் கதாபாத்திரம் பிடிக்கிற பட்சத்தில் அந்தப் படங்களை ஏற்று . நடிப்பேன். மற்றபடி, என்னுடன் நடிக்கும் நடிகைகளிடத்தில்
போட்டி மனப்பான்மையுடன் நடிப்பதில்லை என்றார். நேரத்தை வீணடிக்காமல் என்னைப் பற்றியும் என் வளர்ச்சியைப் பற்றியை மட்டுமே யோசிப்பேன்
என்று கூறியுள்ளார்.
கார்த்தியின் எதிரி சந்தானம்
சுராஜ் இயக்கத்தில் கார்த்திஅனுஷ்கா ஜோடி நடிக்கும் படம் "அலெக்ஸ் பாண்டியன். இந்த படத்தில் காமெடி நடிகரான சந்தானமும் உள்ளார். இந்த படத்தில் புது ரோலில் வருகிறார்.
இது குறித்து சூரஜ் கூறுகையில், பிற படங்களுடன் ஒப்பிடுகையில் அலெக்ஸ் பாண்டியனில் சந்தானம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் வருகிறார். படத்தில் கார்த்தியின் எதிரியாக வருகிறாராம் சந்தானம், சந்தானம் எதிரியாக நடித்தால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் அதுவும் காமெடியாகத்தான்
இருக்கிறது. அலெக்ஸ் பாண்டியன் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
வாரமலர் Dரசு
நவம்பர் 22 - 28, 2012

Page 13
கனல்
க்கு
சண்டைப் பயிர்
எற்பட கருதி, கலைப்புலி தாணு, யோர் மன்னிப்பு கோரினர். மள திரைப்படத்திலிருந்து நீக்கவும்
கொலிவுட், டொலிவூட், ெ கதாநாயகி வரிசையில் காஜல் - தொடக்கத்தில் பெரும்பா காட்சிகளில் மட்டுமே நடித்து
துப்பாக்கியில் சண்டைக்காட் Tடும்
நடித்துள்ளார். அதனால் இ மாடும்
போகும் படங்களில் வெறு
பொம்மையாக மட்டுமல்ல நல்ல பெயர் கிடைக்கும்
யிலான கதாபாத்திரங்கள்
நடிக்க விரும்புகிறார்.
குறிப்பாக அக்ஷ நாயகியாக நடிக்க வேண்டுமென்ற ஆசை தனக்கு ஏற்பட்டிருப்பு கூறும் காஜல், ஒரு 5 பயிற்சியாளரை நிய
முறையான பயிற்சி
எடுத்துக்கொள்ளப்
போகிறாராம். - இயக்குநர்களை கிறங்கடிக்கிறார்
சமந்தா - மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குனர்களின் படங்களில் இருந்து தோல் அலர்ஜி காரணமாக விலகியதால், சமந்தாவின்.
மீது இயக்குனர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது நோய.
காரணமாக அவரது உடல் அழகு நிறைந்திருக்குமோ என்று நினைக்கிறார்கள்,
இதனால் சுமந்தா மீண்டும் நடிக்க வந்துவிட்ட இசய்திகள் வெளிப்பானபோதும் அவர் மீது எந்தவித (எழுப்பும் ஏற்படவில்லை, மாறாக, சமந்தாவுக்காக
கதை பண்ணி வைத்திருந்தவர்கள்கூட இப்போதும்
வேறு நடிகைகளை தேடிச்சென்ற வண்ணம் உள்ளனர்.
இந்த சேதியை அறிந்த சமந்தா, இப்படியே விட்டால் தனது நிலைமை
மோசமாகிவிடும் என்று சில :
முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் தெலுங்கு
டைரக்டர்களை நேரில் இந்தித்து வருகிறார். அதோடு உடம்பு
முழுக்க கவர் பண்ணும் ஆடைகளை, உடுத்திவந்தால் தோல் நோயால்.
ஏற்பட்ட உடல் மாற்றத்தை சொன்னாப் மறைக்கத்தான் அப்படி வந்திருப்பதாக
'புரியாது > நினைப்பார்கள் என்று படுகவர்ச்சியாக
டிரஸ் அணிந்து வருகிறார் சமந்தா.
அதனால் பெரும்பாலும் பகல் நேரங்களை விடுத்து இரவு நேரங்களாகப் பார்த்து கவர்ச்சி உடைதரித்து டைரக்டர்களை இரகசியமாக சந்தித்து வருகிறார். சமந்தாவை சினிமாவில் கூட அப்படி பார்த்திராத இளவட்ட இயக்குனர்கள் அவரது பளிச்சிடும் இளமையைப் பார்த்து சொக்கிப் போகிறார்களாம். இதனால் இதுபற்றி இயக்குனர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள, மீண்டும் சத்தமில்லாமல்
சமந்தாவின் மார்க்கெட் எகிறும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
வரலட்சுமிக்கு கூடுகிறது மவுசு
சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள படம் போடா போடி
இப்படத்தில் சரத்குமாரின் மகளான வரலட்சுமி நாயகியாக
அறிமுகமாகியிருக்கிறார். கதைப்படி டான்சராக
நடித்துள்ள அவர், அந்த கதாபாத்திரமாகவே
மாறி அற்புதமாக நடித்துள்ளார். முதல்
படம் என்கிற தடுமாற்றம் எந்த
இடத்திலும் இல்லாமல் சிறப்பாக
நடித்திருக்கிறார். குறிப்பாக கிளாமர்
காட்சிகளிலும் நிறையவே தாராளம்
காட்டி நடித்திருக்கிறார்.
இதையடுத்து விவகாலுக்கு ஜோடியாக நடித்துவரும்
மதகஜராஜா படத்திலும்
அதிரடி நடிப்பை
வெளிப்படுத்தி வருகிறாராம். இந்த செய்தி
கொலிவுட்டில்
வேகமாக
பரவியதையடுத்து,
வரலட்சுமி பற்றிய கதை அதிகரித்திருக்கிறது,
நவம்பர் 22 - 28 , 2012
தின

மாமன் மச்சான்
அதிர்ந்தாராம் கமல்!
ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள துப்பாக்கி படம் தீவிரவாதிகளை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
இதேபோல்தான் கமல் இயக்கியுள்ள விஸ்வருபம் படமும்
உருவாகியுள்ளதாம், கதையோட்டம் வெவ்வேறு பாதைகள் என்றாலும்
சேருமிடமும், கதையில் மையமும் ஒரே மாதிரியான தீர்வைத்தான் பிரதிபலிக்கின்றனவாம்.
அதிலும், துப்பாக்கி படத்தில் 12 ஸ்லீப்பர் செல்களையும், 12 பேர் சென்று சுட்டு வீழ்த்துவது போன்றதொரு காட்சியும் கமல் படத்தில் உள்ளதாம். அதனால் துப்பாக்கிப் படத்தைப்பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளாராம் கமல்.
இதனால் தற்போது மொத்தப் படத்தையும் முடித்துவிட்ட அவர், அடுத்து என்ன செய்வதென்ற ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். வேற மாதிரி யான காட்சிகளை படமாக்கலாமா? என்று. யோசித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், அவர்கள் 12 பேர் வெவ்வேறு இடங்களில்
சென்றுதானே ஸ்லீப்பர்செல்களை சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள்.
ஆனால் விஸ்வரூபத்தில் நாம் ஒரே பஸ்சுக்குள்
அத்தனை பேரையும் சுட்டு
வீழ்த்துவது போன்றுதானே. படமாக்கியிருக்கிறோம். அதனால் காட்சியமைப்பு வேறு மாதிரியாகத்தானே இருக்கிறது என்று சிலர் கூறி வருகிறார்களாம். அதனால் முதலில் தடுமாறிய கமல்,
இப்போது எந்தவித மாற்றமும்
செய்யவேண்டாம் என்று
முடிவு செய்திருக்கிறாராம்.
சி எடு
பாலிவுட் என 3 மொழிகளிலும் முன்னணி
அகர்வால் இருக்கிறார். Tலும் கவர்ச்சி மற்றும் ரூயட்
வந்த காஜல், பசிகளில்
னி நடிக்கப் ம் கவர்ச்சி மாமல்
வகை எல்.
ரயும்
தாக. சண்டை பமித்து களையும்
வாரமலர்
முரசு

Page 14
தாடி வைக்கச் சொல்லி அழகு பார்த்த லேடியே! சாடி என்னுடன் கலந்த மூடியே! பாடிய வீணையிவள் தேடியே! கூடியே வந்த அழகு மோடியே! வருடிவிட்ட சீமாட்டியே! இதயத்தை ஊரடங்கு போட்ட பேடியே! என்னை விட்டுப்போடி ஓடியே வேகம் காணுமடி வழிக்கப்போகின்றேன் தாடியடி!
ப :®' ஐ டி"
ன் கல்லறையிலும்
கொ
ண்;
ஓர் காதல்!
கண்கள் சந்தித்தது |
என் கண்ணில் காதலும் மலர்ந்தது ...மனம் கற்பனையில் கனாக்களுடன் கவிபாடியது. பேதலித்தது! உன்னால் தானே பெண்ணே!
ஜெயம் ஜெகன், 'புதுக்குடியிருப்பு.
எதிரி
எ6
அவனைக்
தயக்கத்துடன் ஒப்புவித்தேன் உன்னிடம் - என் காதலை. புன் சிரிப்பால், வெட்கமும் நாணமும் மூடிக்கொள்ள > ('
ஆமோதித்தது உன் கண்கள்! உயிரே உனக்கென்று உயில் எழுதினேனே.. அக்கணம்! சிறகுகள் ஆயிரம் மனதில் முளைத்தது - உன் கைவிரல் தீண்டிய போது!
இ இனம்பு உணர்வுகள்
ஒரு
நில
நவீன யுகப் பெண்ணே.. காதலுக்கு கைவிடத் தெரியாது அப்போது என்னை நீ கைவிட்டாயே... புரிகிறது உன்னுடையது காதல் இல்லை! உன் காதல் பேச்சுகளில் பூச்சுகள் பூசி இருப்பதை கவனிக்க தவறிவிட்டேனடி...?
தோழி
லை
எனக்
இன்று நீ என்னவள் இல்லை என்னைப் பிடிக்கவில்லை உனக்கு - என்னை பலி எடுத்து விடு. என் காதலை வேண்டாம் அது தூய்மையானது.
வவுனியா.
H.நுஸ்ரா,
காதல் |
கல்லறை வரை உன் பெயரைக் கூறி காதல் கடிதம் எழுதத்தான் தெரியும்... கலைவதற்கு கனவும் அல்ல. பிரிவதற்கு உயிரும் அல்ல இறுதி மூச்சிலும் என் காதல் ஜீவிக்கும்... மரணத்தின் பின்பும்கூட உனக்காக மாத்திரம்.
பள்ளிப் பாதையில்
இழந்த சோன் துள்ளித்திரிந்த
இனி திரும்பு அள்ளிப்போன
வசந்தகால! சுகங்கள்.எங்கே..?
நம்ம ஊரில்
வலம் வரும் - தோள் தந்த தோழர்கள்.. - எப்போ..? இ
ஊர் சுற்றிய
எப்போ..3 | சாலையோரங்கள் கனதியாய் கனக்கின்றது காலக்கிடப்புகளில்...,
வனப்பான என்னூரில் வலம்வந்த நினைப்பில் அசைபோட்டு அலைகிறது. அகதியாய் என்மனசு...
தே தோழர்கள் வலம் வரும்
நிலாச்சோறுண்ட முற்றத்துமணலும் உலவிக்கழித்தி சுற்றத்து உறவுகளும் எங்கே...?
எத்தனை முகங்களில் குடி கொண்ட என்னூர் முகாரிகளால் 2 முக்காடிடப்பட்டதேன்.? க.நாகேஸ்6
சண்டிலிப்பு
வாரம்
(14)
தினகு

* 'S
த4ட்டும்
அவலம்
ஐப்பசிக் கடைசியில் மீள்குடியேற்றம்
கார்த்திகையில் தொடங்கியது
பருவமழை. தற்ப்பாள் குடிசையே வாழ்விடம் அங்கொரு மூலையில் சமையலும்,
சாப்பாடும் ஓடி வந்த வெள்ளத்தால் நிறைந்தது
குடிசை. நிர்க்கதியான அக்குடும்பம் மீண்டும்
அகதியாகி செல்கிறது அவ்வூர் பாடசாலை
நோக்கி...
கு.விஜிதன், குமுளமுனை.
பயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயய
(பாராத சந்திப்பால். எக்குள் ஒரு மயக்கம் அதில் தயக்கம்...!”
ஈழுத்துக் கவிஞர்கள் ) முல்லை அமுதன்
கண்டவுடன் - என் மனக்கதவு திறந்தது.
ளமையின் பருவம்.. ரியாத உணர்வுகள், ரின் கொந்தளிப்பில் காதல் அரும்பியது.. 5 தலைக்காதலாக...
முல்லை அமுதன் எனும் பெயரில் 1980 ஆம் ஆண்டு களில் இருந்து எழுதிவரும் மகேந்திரன் இரத்திரன சபாபதி அவர்கள், திருகோணமலை பெருந்தெரு தமிழ்க் கலவன் பாடசாலை, யாழ்.செங்குந்தா இந்துக் கல்லூரி. கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம். மானிப்பாய்
இந்துக் கல்லூரி ஆகிய வற்றில் தன் கல்வியைத் தொடர்ந்தார்.
யதார்த்தம் நிறைந்த கவிதைகள் பலவற்றை எழுதிவரும் முல்லை அமுதனுடய நூல்கள்.
கண்ணதாசனின்... - காதல் வரிகளை. னைத்து! நினைத்து!
எனக்குள் ஏற்பட்ட அன்புக் காதலனுக்கு கடிதம் வரைந்தேன்
நித்தியகல்யாணி, புதிய அடிமைகள், விடியத் துடிக்கும் ராத்திரிகள், விழுதுகள் மண்ணைத் தொடும், ஆத்மா, யுத்த காண்டம், விமோசனம் நாளை, பட்டங்கள் சுமக்கின்றான், சிநேகம், யாகம், இசைக்குள் அடங்காத பாடல்கள், இலக்கியப் பூக்கள் என்பனவாகும்.
யின் துணையோடு
தூதுவிட்டேன் குள்ளிருப்பவனுக்கு.
வருடாந்தம் ஈழத்து நூல் கண்காட்சிகளை நடாத்து வதுடன். ஈழத்து நூல்களை ஆவணப்படுத்தியும் வருகிறார். அத்துடன் காற்றுவெளியென்னும் இணைய இலக்கிய சஞ்சிகையையும் நடாத்தி வருகிறார்.
இவரது கவிதைகளில் ஒன்று
என். மயக்கம் தீர - அவன் சம்மதம் தருவானா? சம்மதம் தரும் வரை!
அவனையே.... நினைத்திருப்பேன்!
நூல்களும்...
வீ.அருள்ராஜா கொம்மந்துறை.
நூல்கள் எனக்குச் சொந்தம்.
எதை இழப்பினும் அவற்றை இழக்கச் சம்மதமில்லை. உனக்கு எப்படியோ? எனக்குள் வலி எடுத்தது. யாரோ வாள் எடுத்துச் செருகியதாய் குருதி கொட்டுகிறது. சுலபமாய் - சொல்ல உனக்கு முடிந்திருக்கிறது.
அன்பை அறுப்பது போல....! முன்னரும் உறைவாளைச் செருகுவது போல நூலை இடுப்பில் செருகிச்சென்றான் நண்பன்.....
இப்போது நீ...! இதயத்தை தருமாப் போல நூலை உன்கையில் சேர்த்தேன். தொலைந்து விட்டதாய் சொல்கையில் மொத்தமும் இழந்ததாய்.... உயிர்ப்பென எழவைப்பதே நூல் என்பதை எப்போது உணரப் போகிறாய்..?
இப்படிச்சொல்லி எவரையும் ஏமாற்றிவிடாதே... என்னைப் போல இறந்துவிடுவார்கள்...!
பயும்
மா?
ஓம்
னி
IIIIIIIIIIIIIIIIIIIIIIIII!
பரா,
மா: ரு
പോതത്തിൽ കിട്
நவம்பர் 22 - 28, 2012)

Page 15
கலாபூஷணம் கே.எம்.ஆனந்தன்.
இனத்
அத்தியாயம் 08
எந்தக் கா என்பதுத கடைசி ம நினைத் கொனை உள்ளன பலியா என்னு
தை
மைந்தன்
09ன
" என்ன இளவரசியாரின் பேச்சையே காசே எாம்? நான் கூறியதில் ஏதும் தவறு உண்டோ?" என்று மீண்டும்
கேட்டார் மன்னர்.
"அரசே! தங்களைப்போன்றஓர் மன்னர் இருப்பதால் தான்
அமரசிம்மருக்கு இந்தப் பாக்கியம் கிடைத்தது. என்னை விடஒருவன் உண்டா என்ற ஆணவமுள்ள மன்னராயிருந்தால் தளபதி தன்னிச்சைப் படி நடந்து கொள்ளவிட்டிருப்பாரா? நீங்கள் அவரை தளபதியாக மட்டுமல்ல தங்கள் மகனாகப் பார்க்கும் பெருந்தன்மையும், மாசுமறுவற்ற நன்நோக்குடைய மந்திரியாரும் இருப்பதே அமரசிம்மனின் பெருமைகளுக்குக் காரணம்” என்றாள்.
“நன்றாகச் சொன்னீர்கள் இளவரசி!” என்ற குரல் கேட்டு திடுக்குற்று நிமிர்ந்த இளவரசி மதுரவல்லி எதிரே நின்ற புதிய மனிதரைப் பார்த்துத் திகைப்புற்று நின்றாள்.
* * *
"இளவரசியார்! இன் றைய நிகழ்ச்சி பற்றி எதுவும் கூறாமல் வருகின்றார்கள். ஒரு நாணயத்துக்கு இரு பக்கம் இருப்பது போல அமர சிம்மனுடைய மனதின் மறு பக்கத்தையும் இன்று பார்த் திருப்பீர்கள். இல்லையா தேவி" என்றார் பெரிய உடை யார்.
"அமைச்சர் பெருமானே! தங்கள் உள்வீட்டு விடயங்கள்
அயல்நாட்டு இளவரசிக் குத் தெரியாமல் போய்விட்ட தால் பொதுவான அபிப்பிரா யத்தையே முன்னர் கூறியி ருந்தேன். அமரசிம்மன் பற்றி நான் தவறாக எடை போட்டிருந்தமைக்கு வருந்துகிறேன். வெட்கப்படு கின்றேன்" என்றாள்.
“நானும் ஆரம்பத்தில் அவனுடன் பல தடவை முரண்பாட்டுடன் நடந்து கொண்டதுண்டு. ஆனா
லும் அவன் தன் பிடி வாத குணத்தாலும். தன்னம்பிக்கையாலும் எல்லோர் மனதையும் தன் வசப்படுத்திவிட்டான் தேவி."
“உண்மைதான் ஐயா, எனது தந்தையார் அடிக்கடி
அமரசிம்மரைப் பற்றிப் புகழ்ந்துரைத்த போதெல்லாம் எமது அரண்மனையில் இல்லாத வீரர்களா என்று கூட நான் எண்ணியதுண்டு. ஆனால் அவரிடம் வீரம் மட்டுமில்லை - விவேகமும் சேர்ந்துள்ளது.”
“அது மட்டுமா தேவி?” “இல்லை ஐயா அவரிடம் உள்ள விசேட குணம்தான்
அதற்குக் காரணம்."
“அது என்னவோ?" “பலரைக் கொல்வதால் மட்டும் ஒருவன் வீரனாகி விட முடியாது என்பது ஒன்று. மற்றொன்று குற்றம் செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும் என்ற விதியை நல்ல வழி யில் தண்டிக்கப்பட்டால் அவன் திருந்தி மனிதனாக வாழ
முடியம் என்பதையும் அறிந்து நடந்து கொள்ளும் திறமை. வள்ளுவர் வாய்மொழியை அடிப்படையாகக் கொண்ட கொள்கையை அவர் கையா
ளும் திறன்தான் அது."
“அது என்னவென்று நான் அறியலாமா தேவி?" - 'தங்களுக்குத் தெரியா ததா?" 'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்' என்று கூறும் பொன்மொழி. நாங்கள் பத்திருக்கிறோமே தவிர." என்று சிரித்தான்.
"இளவரசியரின் விளக்கம் அற்புதம். 'கற்கக் கசடறக் கற்றதன் விளைவு அது!” என்று அந்த உரையாடலில் இடைபுகுந்த மன்னர் கூறினார்,
அவர் கூறியதைக் கேட்டு இளவரசி நாணித் தலை குனிந்தாள்.
மகிழ்ச்சிகரமான நல்லதோர் சூழ்நிலையில் நடைபெற்ற உரையாடல்களுக்கு இடை யில் முன்பு அறிமுகமில்லாத மூன்றாவது மனிதர் தலை யிடும் போது யாருக்கும் குழப்பம் ஏற்படுவது இயல்பு. அத்தகைய ஓர் நிலைகளான இளவரசி மதுரவல்லி தடுமாறிடத் திகைப்புற்று நின்றுவிட்டாள். அதுவும் தன்னை விழித்துக் கூறிய அந்தப் புது மனிதன் யாராயிருக்கலாம் என்பதுடன் மன்னர் சமூகத்தில் அனுமதியின்றி நுழைந்து உரை யாடலில் இடைபுகுந்ததுதான் அவளுக்குத் திகைப்பை ஏற்படுத்தியிருந்தது. அவள் மன்னர் குணவீரனைத் திரும்பிப் பார்த்தாள்.அவர் புன்னகை தவழ அவனை நோக்கினார். - "நான் முன்பே கூறினேன் இளவரசி.இவன்தான் கனக சூரியன். எனக்குப்பின் இந்த நாட்டின் அரச கட்டில் ஏறும் உரித்துடையவன்” என்றார் குணவீரசிங்கை ஆரியன்.
“வணக்கம். இன்றுதான் தங்களைப் பார்க்கின்றேன்" என்று கரம் குவித்தாள் மதுரவல்லி.
“இளவரசியாரை நானும் இன்று தான் பார்க்கின்றேன். ஆனால் தங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேன். நான்
இராட்சிய விசயமாக தெற்கே போயிருந்தேன்” என்றான் கனக்சூரியன்.
“அமரசிம்மனும், கனக சூரியனும் சிங்கை அரசின் கீர்த்தியையும், விஸ்தரிப்பையும் விரும்புகின்றனர். அதற்காகவே அடிக்கடி தெற்குக்கு விஜயம் செய்கின்றான் தம்பி கனக சூரியன்” என்றார் மன்னர் குணவீரர்.
(தொடரும்...)
பள்ளிக்க சென்ற பிள்ளை 5வரும்போது வெ மல் போயிருப்பு கடைக்குச் செல் திரும்பி வரும்
பூட்டியிருக்கும். தேடி குழந்தை ஓலம் என்ன:ே வீதியில் விழும் அகற்றுவதே ெ இருக்கிறது என * போர் எவ்வள பூகோளமே பே ஈடுபட்டிருக்கிற மக்களையே 2 கொடூரத்தைப் மட்டுமே காண இரக்கமற்றது. ! தர்மங்கள் கிை யாருக்கும் எந்த போவதில்லை.
நாங்கள் 6 என்ன? யூதர்க எங்கள் குற்றம் மதத்தைச் சார் செய்தால் அது தவறாக மட்டும் ஒரு யூதன் தவ ஒட்டுமொத்த ய செய்தவர்களாக ஒருவேளை யூ அதிகாரம் கிடை வைத்துக்கொள் இலட்சக்கணக்க கொன்று குவித் நாங்கள் மன்ன
தலைவர்கள் அரசியல்வாதிக ளிகள் மட்டும் ! போருக்குப் பெ இல்லை... மக்ச பங்கிருக்கிறது. இந்தப் போருக் மக்கள் புரட்சி | மாட்டார்களா? அழித்தொழிக்க மனப்பான்மை உலகில் அனை யங்களும் அழி இருக்கும். என் கொஞ்சம் சொ எழுத ஆரம்பித் ஆன் வேறு... இ ஆன் வேறு. அ சண்டை போடு இல்லை.
என்னுடை வளர்ந்ததைப் சிந்தனைகளும் உணர முடிகிற ஆர்வம் இருக்க படிக்கிறேன். தெரிந்துகொள் துணிச்சலும் உ மாறியிருக்கிே புரிந்துகொள்ள
எதிர்கால என்னவாக வ மற்றப் பெண்க 'பிறந்தோம் ஏ என்று என்னா ஒருநாளும் மற ஒரு சாதாரண வாழ்ந்து முடிச் எதிர்காலத்தில் கைக்கு அப்பா யாவது செய்ய
எழுத்தாள் நிறைய சிறுக வைத்திருக்கி! நாவல் எழுது இறங்கியிருக்க ஆண்டுகளாக டயரியில் பகி யங்களை ஒரு கொண்டுவரு.
(நவம்பர் 22 - 28, 2012

ன் பெயரால் எந்த ஒரு மனிதரும் இனி சாகக்கூடாது... னத்துக்காகவும் இந்தப் பூமியில் போர் நிகழக்கூடாது ன். இனத்தின் பெயரால் உயிரை இழந்த சிதர்கள் நாங்களாக இருக்க வேண்டும் என்று தன். ஆனால், இன்றும் இனத்தின் பெயரால் படு களும் அழித்தொழிப்புகளும் தொடர்ந்த வண்ணம்தான். என்னைப் போல எத்தனையோ இலட்சம் பேர் | க்கொண்டுதான் இருக்கிறார்கள். சாத்தியமாகாத கனவா டையது? ஹிட்லர்கள் ஒரு போதும் மரிப்பதில்லையோ?
இருக்கிறேன். இறந்த பிறகும் வாழ வேண்டும் என்றால் ஓர் எழுத்தாளரால்தான் சாத்தியம்! பத்திரிகையாளர் ஆகவும் ஆசை. எழுத்து மூலம் அனைத்தையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வரமுடியும் என்று நம்புகிறேன். எழுத்தின் மூலம் என் துயரங்கள் மறைவது போல, உலகத்தின் துயரத்தை என்னால் துடைக்க முடியும். இது சாத்தியமா?
ஐயோ... இந்த நாள் மிகவும்
எங்கள் குடும்ப நண்பர் மையீப் கையிஸ் அப்பாவைச் சந்தித்தார். நாங்கள் வதைமுகாம்களுக்குச் சென்ற பிறகு, எங்கள் அறைக்கு வந்து, என் டயரியை எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். என் அப்பாவிடம் டயரியை ஒப்படைத்தார். என் டயரியைப் படித்த அப்பாவால், ஒரு தகப்பனாக தன் துயரத்தைத் தாங்கமுடியவில்லை.
குச் கள் திரும்பி
றோர் காணா பர்கள்.
ற மனைவி பாது வீடு | பெற்றோரைத்
ள் அழும் ா செய்கிறது. பிணங்களை
ரிய வேலையாக கிறார்கள். சே...
கொடூரமானது? பரில் | தே... தன் நாட்டு ழித்தொழிக்கும் | போரில்
முடியும். போர் சுதுக்கு நியாய, டயாது. போரால் ப் பலனும் ஏற்படப்
வதைமுகாமில்
ஒரு வண்ணத்துப்பூச்சி!|
சய்த பாவம்
ளாகப் பிறந்தது 1? வேறு
தவன் தவறு அவனுடைய
பார்க்கப்படுகிறது. று செய்தால் புதர்களுமே தவறு தி விடுகிறார்கள். தர்களுக்கு டக்கிறது என்று Tளுங்கள்... கான மக்களைக் த ஹிட்லரைக்கூட ரித்துவிடுவோம்!
ள்,
ள், பெருமுதலாஇந்தப் Tாறுப்பாளர்கள் களுக்கும் இதில்
இல்லை என்றால் கு எதிராக செய்திருக்க
மனிதனுக்குள் க்கூடிய கொடிய இருக்கும் வரை, மத்து அழகான விஷ ந்துகொண்டேதான்
துயரமானது. யாரோ எங்களைக் னைப் பற்றிக்
காட்டிக் கொடுத்துவிட்டனர். ஆண்கள் ல்கிறேன். டயரி
ஒரு வண்டியிலும் பெண்கள் ஒரு . தபோது இருந்த
வண்டியிலும் ஏற்றப்பட்டோம், யாரும் ன்று இருக்கும்
யாருக்கும் ஆறுதல் சொல்லும் டிக்கடி அம்மாவிடம்
நிலையில் இல்லை. எங்களை ம் ஆன் இப்போது
இந்த நிலைக்குத் தள்ளியது யார்?
மனிதர்களில் சிலர் உயர்ந்தவர்கள், ய உடல்
சிலர் தாழ்ந்தவர்கள் என்று பிரித்தது போலவே என்
யார்? யூதர்களின் பொறுமைதான் வளர்ந்திருப்பதை
அவர்களின் பலவீனம். து. அரசியலில்
இந்தப் பலவீனத்தால் பலசாலி றது. நிறையப்
கள் எளிதில் வென்றுவிட்டனர். றைய
பாதிக்கப்பட்டவர்களை கிறேன். பலமும்
எட்டியிருந்து பார்த்த நான், இன்று ள்ள பெண்ணாக
பாதிக்கப்பட்டவளாக வதைமுகாமுக்குச் ன். எல்லோரையும்
செல்கிறேன். வதைமுகாம் பற்றிச் றேன்.
சொல்ல எனக்கு இப்போது திடம் தில் நான்
இல்லை. டைபஸ் என்ற நோய் | விரும்புகிறேன்?
முகாமில் பரவி வருகிறது. வரிசை ளைப் போல
யாக மரணம் ஒவ்வொருவரையும் தா வாழ்ந்தோம்'
ஆட்கொள்கிறது. என் அக்கா இறந்த 5 இருக்க முடியாது.
ஒரு மாதத்தில் நான் மடிந்து போனேன். ந்து போகக்கூடிய
என் அம்மாவும் இறந்து போனார். பெண்ணாக நான்
ஆண்கள் சிறையில் பீட்டரும் இறந்து 5 விரும்பவில்லை.
போனான்..என் அப்பா? குடும்ப வாழ்க்
பல இலட்சம் உயிர்களைக் நான் எதை
குடித்த பிறகு, இரண்டாம் உலகப் வண்டும்.
போர் முடிவுக்கு வந்தது. தப்பிப் ஆம்... நான்
பிழைத்தவர்களில் என் அன்பு தகள் எழுதி
அப்பாவும் ஒருவர். வதைமுகாமிலிருந்து ன். ஒரு
வெளியே வந்தவர் எங்களைப் பற்றிய | முயற்சியிலும்
செய்திகளை அறிந்துகொண்டார். றேன். 2
நாங்கள் வசித்த இரகசிய அறைக்கு என் கிட்டியிடம்
வந்தார். மகிழ்ச்சியான குடும்பம் துகொண்ட விஷ
வசித்த அந்த இடத்தில் இப்போது புத்தகமாகக்
வெறுமை குடிகொண்டிருந்தது. எண்ணத்தில்
மலர்) அரசு
தன் மகளின் எழுத்தாற்றலும் நாஜி படைகள் நிகழ்த்திய கொஞரங்களும் வெளியுலகுக்குத் தெரிய வேண்டும் என்று விரும்பினார். புத்தகமாகக் கொண்டுவந்தார். 1945... 15 வயதில் நான் இறந்து போனேன். ஆனால், இன்று உலகம் முழுவதும் 60க்கும் அதிக மொழிகளில் என்னுடைய புத்தகத்தின் மூலம் வாழ்ந்து வருகி றேன். உலகம் முழுவதும் அதிகம் விற்கப்பட்ட 10 நூல்களில் என் புத்தகமும் ஒன்று. நான் நினைத்தது போல் சிறந்த எழுத்தாளராக வேண்டும் என்ற என் கனவு நிறைவேறிவிட்டது.
தோழிகளே ஒரு நிமிடம்... எழுத்தாளர் என்பது மட்டுமே என் கனவு அல்ல. நான் சொல்ல வந்த செய்தி, இனத்தின் பெயரால் எந்த ஒரு மனிதரும் இனி சாகக்கூடாது.. எந்தக் காரணத்துக்காகவும் இந்தப் பூமியில் போர் நிகழக்கூடாது என்பதுதான். இனத்தின் பெயரால் உயிரை இழந்த கடைசி மனிதர்கள் நாங்களாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், இன்றும் இனத்தின் பெயரால் படுகொலை களும் அழித்தொழிப்புகளும் தொடர்ந்த வண்ணம்தான் உள்ளன, என்னைப் போல எத்தனையோ இலட்சம் பேர் பலியாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சாத்தியமாகாத கனவா என்னுடையது? ஹிட்லர்கள் ஒருபோதும் மரிப்பதில்லையோ?
(முற்றும்)

Page 16
"பெண்கள் | பக்கத்திற்குரிய ' தரமான ஆக்கங்கள் ) வாசகர்களிடமிருந்து ?
வரவேற்கப் படுகின்றன.
லேடிஸ் ஸ்பெஷல்
கர்ப்பு கர்ப்பிணி ( செய்வதன் சேய்க்கும் . நன்மைகள்
கர்ப்ப ! கர்ப்பிணிகள் செய்வதால் ஒட்ம் அதிக மேலும் கர்! கர்ப்பிணி 6 ஏற்படும் நீர் மற்றும் திர. பிரச்சனைக
யோகா செய்துவந்த மனஅழுத்த செய்யும்பே இயக்கப்படு இயக்கத்தில ஏற்படுத்தக்க க்கத்தை து பெண்கள் ந
க்கத்
தனியாகப் பயணம் செய்யும் பெண்களுக்கு அறிவுரை
பாது வை
சிறந்
யாக
யோ இரு. வெர வெ செரி
அதி
மேலு
தசை மூட்(
நீங்கள் ஒரு இடத்துக்கு முதல்முறையாகப் போகிறீர்கள் என்றால், நன்றாக அலசி ஆராய்ந்த பிறகு ஹோட்டலை தேர்வுசெய்வது நல்லது. முன்பதிவு செய்துவிடுங்கள். புதிய இடத்தில் போய் தடுமாறுவதை அது தடுக்கும். அங்கே போய் தங்கியபிறகு, பக்கத்திலேயே அ-ை தவிட நல்ல ஓட்டல் இருக்கிறது என்றால் பின்பு மாறிக்கொள்ளலாம். பெரிய நிறுவனங்கள் மட்டும் உள்ள ஏரியாவில் ஓட்டலை தேர்வு செய்யாதீர்கள். அவை இரவில் வெறிச்சோடிப் போய்விடும். பரபரப்பான நடமாட்டம் உள்ள பகுதியில் அமைந்துள்ள தங்கும் விடுதி நல்லது.
நீங்கள் செல்லும் இடத்தின் கலாசாரத் துக்குப் பொருந்துமாறு உடையணிவது முக்கியம். நீங்கள் விரும்பிய விதத்தில் உடையணிய உங்களுக்கு உரிமை இருக்கிறதுதான். ஆனால் உங்களுக்கு ஒத்துப்போகும்வகையில் உடையணிவது. அங்குள்ள மக்களுடன் இயல்பாகப் பழக உங்களுக்கு உதவும். தேவையற்ற கவனம் உங்கள் மீது படிவதையும் தடுக்கும்.
சுற்றிப் பார்க்க வெளியே புறப்பட்டுச் செல்லும் முன்பு, குறிப்பிட்ட இடத்தின் வரை படத்தைப் பார்த்து இடங்களை மன. தில் பதித்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஒரு சுற்றுலாப் பயணி என்று தெரி யாமல் இருக்க, கையடக்க வழிகாட்டி ஏட்டைப் பயன்படுத்துங்கள் உள்ளூரில் எந்தெந்தப் பகுதிகள் அபாயமானவை, தவிர்க்க வேண்டியவை என்று நீங்கள் தங்கியிருக்கும் ஓட்டலின் பெண் ஊழி யர் ஒருவரிடம் நைசாக கேட்டால் கூறிவிடுவார்.
இரவில் வெளியே செல்கிறீர்கள் என்றால் கூடுதல் கவனத்தோடு
• இருக்க வேண்டும். இரவில் அபாயம் அதிகம். வழிதவறிவிட்டாலும் தங்கும் இடத்துக்குத் திரும்புவது கஷ்டமாகிவிடும். )
பெண்கள் தனியாக செல்வது த்ரில்லிங்காக இருக்கும்தான். ஆனால் சற்றுத் தொலைதூரமான இடங்களுக்கு செல்கையில் ஒரு துணை இருந்தால் நல்லது. ஏதாவது எதிர்பாராத சூழலில் மாட்டிக்கொண்டால் கூட இரண்டு பேர் என்றால் சமாளிக்கலாமே
வலி.
இளை பிரச்சன ஒன்றாகு இருந்து காத் ஆயின்மெண்ட்டு ஆனால் இவைச் ரசாயனப் பொரு இருக்கின்றன.
இதை தவிர். மிக எளிமையான ஆசியா ஆப்பிரி உள்ள வனப் பி
முள்ளங்கி கிடை காட்டு முள்ளங்கி
கூறுவார்கள்.
நமது காய்க வடிவத்திலேயே காட்டு முள்ளங்க அரைத்து சாறு | வறண்ட சருமம் சிறு துண்டுகளா வைத்து பசை ( வரலாம்.
இதனால் மு வழியும் முகம் 1 உள்ளது. காலை போட்டுக்கொண் பெண்களுக்கு : எண்ணெய் பிசுட குறைத்துவிடும்.
தொப்பை குறைய கொள்ளு சாப்பிடுங்கள்!
பட்டானி பெ
பட்டாணி: கால் கிலோ.
பெரிய வெங்காயம்: 2, வரமி சீரகம் - அரை டீஸ்பூன், கடுகு: 4 உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன், கறி தளவு, மல்லித்தழை: சிறிதளவு, கப், உப்பு - தேவையான அளவு
கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு - ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.
மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்: குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து
குடுத்துப்பாருங்கள். சளி காணாமல் போயிவிடும் என்கிறார்கள்.அப்படி ஒரு அருமையான மருத்துவ குணம் இந்த கொள்ளுக்கு உண்டு.
உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாமாம். குளிர்காலத்தில் தான் அதிகம் சளி பிடிக்கும் அந்த காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காதாம். சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.
அதைவிட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள். இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.
செய்முறை
பட்டாணியை வேகவிட்டு உ இறக்கி, தண்ணீரை வடிக்கவும். சீரகத்தையும், ஒரு பெரிய வெங் சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட் பருப்பு. கறிவேப்பிலை தாளித்து மீதமிருக்கும் இன்னொரு வெங்காயத் தையும் நறுக்கிச் சேர்த்து வதக்கவும். பட்டாணி யையும், உப்பையும், அரைத்த
மசாலாவையும் பிரட்டி இறக்கி, சேர்க்கவும்,
பட்டர் பின்ஸிலும் இதே மு. செய்யலாம். நன்றாக இருக்கும்

தாய், சேய் நலன் தரும் யோகா
காலத்தில்
ண்கள் யோகா நலம் தாய்க்கும் டல் ரீதியாக பல ற்படுத்துகிறது. லத்தில் யோகா ரத்த க்கிறது 1 காலத்தில் பண்களுக்கு டிமானம் க்கோர்வை ளயும் தீர்க்கிறது. தொடர்ந்து
ல் மன கவலை, |குறையும். யோகா து நரம்பு மண்டலம் றெது. இந்த போது தூக்கத்தை டிய நரம்பானது தூ
அதிகப்படுகிறது. ண்டுகிறது. இதனால்
பொதுவாக கர்ப்ப காலத்தில் அனைத்து கர்ப்பிணிகளையும் ம்மதியான தூ
தாக்குவது உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இவை | தை பெறமுடியும்.
நம்மை நெருங்காமல் இருக்க யோகா பயிற்சி செய்துவரலாம், ஏனெ உடலையும்
னில் கர்ப்ப காலத்தில் கர்பிணிகளுக்கு ஏற்படும் சர்க்கரை நோய், காப்பாக
உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றை யோகா தடுக்கிறது. துக்கொள்வதற்கு
யோகா நரம்பு மண்டலத்தை தூண்டுவதோடு மட்டுமல்லாமல் ந நிவாரணி
உடல் நலம், மனநலம், மூச்சு பயிற்சி, ஹோர்மோன்கள் மற்றும் செயல்படுவது -
உணர்ச்சிகளை கட்டுபடுத்துதல் போன்றவற்றிற்கும் யோகா உதவுகிறது. கா. இது உடலில்
எல்லா கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் முதுகு க்கும் நச்சுக்களை
வலியை எளிதாக அறிந்து கொள்ளமுடியும். இந்த பிரச்சினைக்கு றிகரமாக
யோகா பயிற்சி சிறந்த நிவாரணியாக இருக்கிறது. | ரியேற்றி
யோகா பயிற்சிமூலம் இடுப்பு மற்றும் கால் பகுதிகள், முழுவதும் மானத்தை
பல தசைநார்கள் இயக்கப்படுகிறது. காலை நேரத்தில் மூச்சு பயிற்சி கப்படுத்துகிறது,
செய்தால் குமட்டல், காலை நோய் போன்றவை குறையும். யோகா ம் யோகா
வழக்கமான நடைமுறையில் பிரசவ வலியைத் தளர்த்துகிறது. கள் மற்றும்
அதாவது யோகா செய்து வருவதன் மூலம் பிரசவத்தின்போது கெளின்
வயிற்று பகுதியில் தசைளை உறுதிப்படுத்தி குழந்தைகளை எளிய மையை
முறையில் குழந்தையை வெளியே வரும் வேலையை செய்கிறது.
முகம் பொலிவாக..
பளரும் இளம்பெண்கள்
நர்கள் சந்திக்கும் மிக முக்கியமான உனகளில் பருத்தொல்லையும்
ம். பருத்தொல்லையில் துக்கொள்ள பல வகையான களை பயன்படுத்துகிறார்கள். களில் பெரும்பாலானவற்றில் ட்கள் அதிகளவில் கலந்து
க்க இயற்கை மருத்துவத்தில் » வழிமுறைகள் கூறப்பட்டுள்ளது.
க்கா மற்றும் அமெரிக்காவில் ரதேசங்களில் ஒரு வகையான டக்கிறது. இதை குதிரை முள்ளங்கி, கி, மலை முள்ளங்கி என்றும்
நமது முகத்தில் உள்ள சில செல்களில்
அதிகப்படியான எண்ணெய் சுரப்பது தான் இதற்கு றிகளில் முள்ளங்கி போன்ற
முக்கியமான காரணமாகும். இதை குணப்படுத்த காட்டு இவையும் இருப்பதால் இதை
முள்ளங்கி மிகவும் உதவுகிறது. காட்டு முள்ளங்கியை B என்று அழைக்கிறார்கள். இதை
சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் வேகவைத்து சிறித பிழிந்து மென்மை அடையும்
ளவு எலுமிச்சம் பழச்சாற்றையும் கலந்து பசை போல் மிருதுவாகும். இந்த கிழங்கை சிறு | க நறுக்கி பால் விட்டு கொதிக்க
இதனை முகத்தில் தினசரி காலை மாலை வேளை போல் செய்து முகத்திற்கு பூசி
களில் பூசி வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.
எண்ணெயின் பிசுபிசுப்புத்தன்மை வராது. இதை கம் வசீகரம் அடையும். எண்ணெய்
முகத்திற்கு தொடர்ந்து பூசி ஒரு மணி நேரம் பலரின் தீராத குறைபாடாக
விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் வேளையில் குளித்து மேக்கப்
பருத்தொல்லைகள் கரும்புள்ளிகள் வடுக்கள் மற்றும் டு வெளியில் செல்லும் சில
மருக்களும் மறைந்து விடும். மேலை நாடுகளில் அடுத்த அரை மணி நேரத்திற்க்குள் மிகச்சிறந்த பேஸ் கீரிமாகப் பயன்படுத்துகிறார்கள்.
சுப்பு முகத்தில் தோன்றி அழகை
பரிசு
1000/- வாரம் ஒரு அதிர்ஷ்டசாலிக்
ாரியல்
ரூபா.)
பரிசுப் போட்டி இல :-343 கேள்வி: உடலில் உள்ள கெட்ட நீர்வெளியேறுவதற்கு என்ன செய்ய வேண்டும்.?
எகாய்: 2, பால் டீஸ்பூன், வேப்பிலை: சிறி எண்ணெய்; கால்
புப் போட்டு ளகாயுடன் ாயத்தை நறுக்கிச்
அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:-03.12.2012
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, விடையைப் கீழுள்ள
பரிசுப் போட்டி இல : 343 கூப்பனில் எழுதி,
தினமுரசு வாரமலர், தபாலட்டையில்
த.பெ.இல - 167, யாழ்ப்பாணம், அனுப்பி வைக்கவும்.
- சரியான விடையை - அனுப்பி வைக்க
எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் : வேண்டிய முகவரி:
முறையில் தெரிவு செய்யப்படுவர்.
5 கடுகு, உளுத்தம்
பரிசுப் போட்டி இல :- 341 இற்கான விடை:- வெலன்டினா டெரஸ்கோவா பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி:- க.சசிகலா,பத்தர் கேணி வீதி,வேம்படி, காரைநகர்.
848)
பெயர்
முகவரி :
தே.அ. அட்டை இல :
விடை :-
மல்லித்தழை
கையொப்பம்
றயில் பொரியல்
ரமலர்) முரசு
நவம்பர் 22 - 28, 2012

Page 17
வாகரை வாணி -
சிவில் !
பாதுகாப்பு குழுக்களின்
யன்பாடுகள்
மூலை முடுக்கு
அதே நிலைமைதான் வடக்கு கிழக்கில் நாட்டின்களில் இடம்பெறும்
சுமார் மூன்று தசாப்தங்களாக பயங்கரவாதம் குற்றச் செயல்களைத் தடுக்க வேண்டுமாக
கோலோச்சியிருந்த போதும் ஏற்பட்டிருந்தது. இருந்தால் எந்நேரமும் உற்றுக் கவனித்துக்
இங்கும் பொது மக்கள் தமது உயிருக்கு கொண்டிருக்கும் சிவில் பாதுகாப்பு இயங்கியல்
அஞ்சி பாதுகாப்புத் தரப்பினரிடம் அந்நியப் வழிமுறை ஒன்று கட்டாயம் தேவை.
பட்டே நின்றார்கள். ஆனால், இத்தகைய ஒரு பொறி
இந்தக் காலப்பகுதிதான் வன்முறையாளர் முறையைக் கையாள்வதுதான் கடந்த
களுக்கு ஒரு பொன்னான காலப்பகுதியாகவும் காலங்களில் நடைமுறையில் சிக்கலான
அதேவேளை சிவில் சமூகத்துக்கு இருள் ஒரு விசயமாக இருந்து வந்திருக்கின்றது,
நிறைந்த ஒரு காலப்பகுதியாகவும் இருந்து இதற்குக் காரணம் நாட்டில் நிலவிய பயங்
வந்திருக்கின்றது. கரவாத சூழ் நிலையினால் பொலிஸாருக்கும்
இப்பொழுது தென்னிலங்கையிலும் வடக்கு சிவில் சமூகத்துக்கும் இடையிலான உறவு
கிழக்கிலும் ஆயுத வன்முறைகளும் அராஜக அந்நியப்பட்டு நின்றதாகும்.
வழிமுறைகளும் அமைப்பு ரீதியாக முன்கொண்டு தென்னிலங்கையிலே ஜே.வி.பி யினர்
செல்லப்படுவது முடிவுக்குக் கொண்டு மேற்கொண்டு வந்த ஆயுத வன்முறைகளால்
வரப்பட்டுள்ளது. மக்கள் அடங்கி ஒடுங்கிப் போய் இருந்தார்
ஆயினும், நாட்டின் நாலாபுறத்திலும் கள். அவ்வேளையில் பொலிஸார் பொது
ஆங்காங்கே மூலை முடுக்குகளில் மக்களை சந்தேகக் கண்கொண்டு
அங்கொன்றும் இங்கொன்றுமாக இடம் பெறும் பார்க்கவேண்டியதாயிற்று. கிட்டத்தட்ட
இயல்பு வாழ்க்கையைக் குழப்பக் கூடிய குற்றச்
தினந்தோறும் வெளிவருகிற
- தினமுரச
2 கனதிமிக்க கட்டுரைகள் => உள்நாட்டு - உலக - இந்தியச் செய்திகள் => உள்நாட்டு - வெளிநாட்டு - விளையாட்டுச் செ = தேடித் தொகுத்த பல்சுவை அம்சங்கள் - சினிமா = நாள் ராசி பலன்
வேலைவாய்ப்புத் தகவல்கள் * மருத்துவக் குறிப்புகள் – குட்டிக் கதைகள் = பத்திகள் - 'பரமர் சங்கமம்" - "மெய்தான் பாருங்கோ" "பதிவிறக்கப் பெட்டகம்”
தினமுரசு நாளிதழ் ரூ.10/= மட்டுமே
(நவம்பர் 22 - 28, 2012
பெ

செயல்களையும் முடிவுக்குக் கொண்டுவர
| எண்ணிக்கையிலானோரைக் கொண்டு 1 வேண்டியுள்ளது. இது சிவில் சமூகம் மீண்டும்
1 ஊகிக்க முடிகின்றது. விழித்தெழ வேண்டிய அவசியத்தை வலியுறுத்து தற்போது அமைக்கப்பட்டு வருகின்ற கின்றது.
| கிராமிய பாதுகாப்புக் குழுக்கள் முக்கியத் இத்தகைய அச்சந்தரும் சூழ் நிலைகளை
Iதுவம் மிக்கவையாக உள்ளன. இந்தக் மீண்டும் தோன்ற விடாமல் பாதுகாப்பதற்கு
குழுக்களில் சமூகத்தின் பல்வேறு படித்தரங் | பாதுகாப்புத் தரப்பினரால் மாத்திரம் முடியாது
களில் உள்ளவர்கள் சேர்ந்து பணியாற்ற ஒரு | என்பதால், சிவில் சமூகத்தின் உதவியைப்
வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது. பொலிசார் நாடி நிற்கின்றார்கள்.
அம்பாறை, மட்டக்களப்பு, கந்தளாய் சிவில் பாதுகாப்பு சம்பந்தமான முன்னேற்ற
உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் 1085
கிராம சேவகர் பிரிவுகளிலும் 27125 பேரைக் மும் அதன் பலாபலன்களும் என்ற தொனிப்
கொண்டு இந்த சிவில் பாதுகாப்புக் குழுக்கள் பொருளிலான கருத்தரங்குகள் தற்போது கிழக்கு |
அமைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண மாகாணம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் பூஜித கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர்
ஜெயசுந்தர தெரிவித்தார். பூஜித ஜெயசுந்தர அவர்களின் தலைமையில்
கிராமிய பாதுகாப்பு குழு, பிரதான குழு இந்தக் கூட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
பொலிஸ் பாதுகாப்பு குழு, பிரதேச இந்தக் கருத்தரங்குகளில் ஊர்களில்
ஆலோசனைக் குழு, மாவட்ட சிவில் 1 அமைக்கப்பட்டுள்ள சகல சிவில் பாதுகாப்புக்
| பாதுகாப்பு குழு என வகைப்படுத்தப்பட்டு 1 குழுக்கள் பற்றிய பயன்பாடுகள் ஆராயப்
1 இவர்கள் ஒட்டுமொத்த சிவில் சமூகத்தின் படுவதோடு, எதிர்காலத்தில் சிவில் சமூகமும்
| பாதுகாப்பையும் பலப்படுத்தும் வண்ணம் ! பொலிசாரும் இணைந்து எவ்வாறு பாதுகாப்
1 செயற்படுவார்கள் என்றும் பூஜித ஜெயசுந்தர பானதொரு சூழலை அமைக்கலாம் என்பது
1 அவர்கள் விளக்கமளித்தார். பற்றியும் விளக்கமளிக்கப்படுகிறது.
தமது பிரதேசத்தின் பாதுகாப்புக்கு சட்டம், ஒழுங்கை நிலைநாட்டி குற்றச்
மேலதிகமாக சிவில் பாதுகாப்புக் குழுக்கள் . செயல்களையும் மக்களின் இயல்பு
தேசிய பாதுகாப்பையும் உறுதி செய்யும் வாழ்க்கைக்குக் குந்தகம் விளைவிக்கும்
கடப்பாடு உடையவர்கள் என்றும் குற்றச் .. 1 நடவடிக்கைகளையும் தடுப்பதற்காக சிவில்
செயல்களைத் தடுத்து, இடம்பெற்ற குற்றச் 1 சமூகமும் பொலிசாரும் பரஸ்பரம் இணைந்து
செயல்கள் சம்பந்தமாக விசாரணை ::. |செயலாற்ற வேண்டியதன் முக்கியத்துவமும்
செய்வதோடு, ஊழல் ஒழிப்பிலும் கவனம் I வலியுறுத்தப்படுகிறது.
செலுத்த வேண்டும். இதனுடன் இணைந்ததாக இந்தக் கருத்தரங்குகளில் சிவில் சமூகப்
கல்வி, மத, விளையாட்டு, பொது நலன்புரி !பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்கள், கிராம
விடயங்களிலும் கவனமெடுத்துச் செயற்படுத்த
வேண்டும் என்றும் கிழக்கு மாகாண சிரேஷ்ட ' சேவை உத்தியோகத்தர்கள், அரச உயரதிகாரி
பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர கள், அரசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள்,
அவர்கள் வலியுறுத்துகிறார். சமயப் பெரியார்கள், பொலிஸ் உயர் மட்ட
சிவில் பாதுகாப்புக் குழுக்கள் சரியாகச் அதிகாரிகள் எனப் பல தரப்பினரும் கலந்து
செயற்படாத காரணத்தினாலேயே சமீப சில கொள்கின்றனர்.
காலங்களுக்கு முன்னர் 'கிறீஸ் மனிதன்' நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது
1 போன்ற சலசலப்புக்கள் தோன்றி நாட்டின் போல சிறுவர், பெண்கள் துஷ்பிரயோகம்,
1 நாலா புறங்களிலும் இயல்பு வாழ்க்கை அச்சுறுத்தல், கொலை, கொள்ளை, வடிசாராயம், - பாதிக்கப்பட்டு மக்கள் மனதில் அச்சமும்
கசிப்பு மற்றும் இன்னோரன்ன சட்ட விரோத
1 பீதியும் குடி கொண்டிருந்தது. மக்கள் செயற்பாடுகள் முற்று முழுவதுமாக ஒழிக்கப்பட
வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருந்தார்கள் வேண்டும்.
என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இந்த விடயத்தில் சிவில் சமூகம் தற்போது
கோட்டாபாய ராஜபக்ஷ அவர்கள் சிவில் | பாதுகாப்புத் தரப்பினருடன் இணங்கிச் செயற்
பாதுகாப்புக் கமிட்டிகளை கொழும்பில் படுவதனை சிவில் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட
ஆரம்பித்து வைக்கும்போது முன்னர் கருத்தரங்குகளுக்கு வரும் பெரும்
தெரிவித்திருந்தார்.
தி
விலை 10/=
- நாளிதழ்
தினந்தோறும் கல்விமுரசு இணைப்பு
ய்திகள்
A/L, O/L மற்றும் புலமைப் பரிசில்
மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் - விடைகள்
ஒவ்வொரு நாளும் தினமுரசில் வெளியாகிறது.
இப்போ நீங்கள் அறிய விரும்பும் அன்றாடச் செய்திகள் அனைத்தையும்
பத்தே ரூபா கொடுத்து படித்துக்கொள்ள முடியும்
ரமலர்
முரசு

Page 18
"ஜோசெப் கிருஷ்ணா
விளையாட்டு
2011 உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் மொஹாலியில் சந்தித்துக் கொண்ட நாடுகள் இந்தியாவும் பாகிஸ்தானும். இதில் இந்தியா 29 ரன்களால் வெற்றி கண்டு, இறுதிப் போட்டியில் இலங்கைை வென்று உலகக் கிண்ணத்தை | இரண்டாவது முறை கைப்பற்றிய வரலாறு. இப்போது முன் கூறிய . நிர்ணயத்துக்கு உட்பட்டது என்று இங்கிலாந்து ஊடகம் ஒன்று 6ெ
ஆர்ஜென்ரீனா மற்றும் பார்சலோனா உதைபந்தாட்ட அணி வீரர் லயனல் மெஸ்ஸி இன்னொரு மைல் கல்லை எட்டிப்பிடித்திருக்கிறார். அதன் மூலம் ஏ.பி குளோபல் தரப்படுத்தலில் முதல் பத்து இடங்களில் முதன்மை இடத்தைப் பெற்றுள்ளார். இதற்குக் காரணமாக அமைந்தது பிரேஸில் ஜாம்பவான் ஐம்பத்து நான்கு வருடங்களுக்கு முன் ஏற்படுத்திய ஒரு வருட காலத்தில் அடித்து அதி கூடிய கோல் எண்ணிக்கையான எழுபத்தைந்து கோல்களைக் கடந்து சாதனை படைத்ததுதான். ஆனால், ஒரு வருடத்தில் அதி கூடிய கோல்கள் அடித்தவர் என்ற சாதனையை வைத்திருப்பவர் ஜேர்மனியின் கேர்ட் முல்லா. இவர் 1972 இல் 85 கோல்கள் அடித்திருந்தார், இதனை முறியடிக்க லயனல் மெஸ்ஸிக்குத் தேவை. இன்னும் உள்ள பத்து ஆட்டங்களில் மெஸ்ஸி பத்து கோல்கள் அடித்து முல்லரின் சாதனையையும் முறியடிப்பாரா என்பதே இப்போதுள்ள ஆர்வத்துக்குரிய விடயமாகியுள்ளது.
இப்பொழுது மெஸ்ஸிக்கு விருது கொடுத்துள்ள அமைப்பு உலக உதைபந்தாட்ட ஊடகவிலாளர்களைக் கொண்ட அமைப்பாகும். இதன்படி மெஸ்ஸி 139 புள்ளிகளும், மெக்சிக்கோ மற்றும் மன்செஸ்ரர் யுனைட்டட் அணியின் சேவி ஹேர்ணன்டஸ் 98 புள்ளிகள், பெற்று
இரண்டாம் இடமும், ஜூவென்ரஸ் வீரர் பேபியோ குவாலியா ரிலா 67 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடமும் பெற்றுள்ளார்கள். இந்த வரிசையில் ரியல் மெட்ரிட்டின் கிறிஸரியானோ றொனால்டோ ஏழாவது இடமே பெற முடிந்திருக்கிறது.
மெஸ்ஸியின் சாதனை பற்றி விமர்சகர்கள் கருத்துக் கூறுகையில், உலகின் மிகச் சிறந்த உதைபந்தாட்ட வீரர் யார் என்ற வாதப்பிரதிவாதங்களுக்கு பீலேயின் சாதனையை மெஸ்ஸி முறியடித்தமை சரியான பதிலாக
அமைந்திருக்கிறது என்று கூறியுள்ளார்கள்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பித்தது 1877 இல் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் கலந்து கொண்ட நாடுகள் இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா. இத. பின் டெஸ்ட் வரலாற்ற எத்தனை எத்தனைபே சாதனைகள் படைக்கப்பட்டன. அவற்றுள் பல - காலப் போக்கில்
0ந்தேகம் தீர்ந்ததா?
ய இருபதுக்கு இருபது பிக்கேஷ் தொடங்கவுள்ள நிலையில் அதில் கலந்து கொள்ளும் பாகிஸ்தான் வீரர்களுக்குச் சங்கடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டு இருபது போட்டிகள் மூன்று ஒரு நாள் போட்டிகள் டிசம்பர் 25 முதல் ஜனவரி 06 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையில், சாஹிட் அப்ரிடி, உமர் அக்மல், சயீட் அஜ்மல் மூவரையும் அவுஸ்திரேலியா செல்லவேண்டாம் என்றும் இந்தியப் பயணத்துக்கான முன்னேற்பாடுகள், பயிற்சிகளுக்காக பாகிஸ்தானில் நிற்கும்படியும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கேட்டுக் கொண்டுள்ளது. சாஹிட் அப்ரிடி சிட்னி தண்டர்ஸ் அணிக்காகவும், உமல் அக்மல், சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காகவும், சயீட் அஜ்மல் அடிலெயிட் ஸ்ரைக்கர்ஸ் அணிக்காகவும் ஒப்பந் தம் செய்யப்பட்டிருப்பவர்கள். அப்ரிடி ஏற்கனவே கிரிக்கெட் சபையின் வேண்டு கோளை ஏற்றுக் கொண்டுள்ளார். ஏனைய இருவரும் ஏற்க மறுப்பதற்கு நியாயம் ஏதும் இல்லை. ஏனெனில் நடக்கப் போவது இந்திய அணிக்கு எதிரான போட்டி | கள் அதுவும் நடைபெறப் போவது இந்திய மண்ணில். கிரிக்கெட் உலகமே எதிர் பார்த்திருக்கும் இந்த நிகழ்வில் தமது நாட்டுக்காக விளையாடக் கிடைக்கும் சந்தர்ப் பத்தை யாரும் இழக்க விரும்பமாட்டார்கள். பணம் வரும் போகும். தேசிய அணிச் சந்தர்ப்பம் வருவதென்பது இலேசான காரியமா? அதுமட்டுமன்றி இந்திய- பாகிஸ்தான் சுற்றப் பயணம் வெற்றிகரமாக நிறைவேறினால் எதிர்காலத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐ.பி.எல். என்கிற தங்கச் சுரங்கம் கைக்குள் அல்லவா இருக்கும்.
(18)

கிரிக்கெட் சபை வன்மையாக மறுத்துள்ளதோடு அலட்டல் என்றும் சாடியுள்ளது.
இன்னொருபுறம் 2011 இல் காடிப் நகரில் நடைபெற்ற இங்கிலாந்து, இலங்கைக்கெதிரான 'டெஸ்ட் போட்டியில் இலங்கை பரிதாப
மாகத் தோற்கவே அதுவும் ஆட்ட நிர்ணயத்திற்கு உட்பட்டதென்று குற்றம் சாட்டப்படுகின்றது. அந்தக் கதை பின்வருமாறு செல்கிறது. நான்காம் நாள்
முடிவில் இங்கிலாந்து 496/5 என்று ஆட்டத்தை நிறுத்தியது. முன்னதாக இலங்கை 400 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது. இந்நிலையில் கிரிக்கெட் புரிந்தவர்களுக்கு ஒன்று புரியும், ஆட்டம் சமநிலையில் முடிவடைவதைத் தவிர, வேறு எதுவும் சாத்தியமில்லை என்பதே அது. ஆனால் இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை இறுதி நாளில் 24,4 ஓவர்களில் 82 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து ஒரு இனிங்ஸ் மற்றும் 14 ஓட்டங்களால் இங்கிலாந்திடம் தோற்றுவிட்டது. இது எதிர்பார்க்க முடியாத படுதோல்விதான். ஆனால் மேற் கூறப்பட்ட இரண்டு ஆட்டங்களையும் முரண் திசையில் கொண்டு செல்ல முயற்சிப்பது மேற்குலக எழுத்தாளர்கள் முயலுக்கு மூன்று கால்
என்றால், அதுவே சரி என்று எல்லோரும் ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்பது போல் தெரிகிறது. ஆனால் சுய புத்தியுள்ளவர்கள் அப்படியெல்லாம் முட்டாள்களாக இருக்கமாட்டார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொண்டால் சரி.
இதுவே வேNைWA?:
அரை இறுதிப் போட்டி ஆட்ட | இனி வெளிவரப்பட்டுள்ளதை பளியிட அதனை இந்திய
Vampire
இல்
செய்வதெல்லாம் சாதனை
முறியடிக்கப்படவும் செய்தன. ஆனால், 135 வருட டெஸ்ட் வரலாற்றில் புதியதொரு சாதனை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.அது பங்களாதேஷ் எதிர் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு இடையிலான போட்டியில் நடைபெற்றுள்ளது.
அதாவது இதுவரையில் ஆயிரக்கணக்கான சிக்ஸர்கள் டெஸ்ட் போட்டிகளில் பெறப்பட்டுள்ளன. ஆனால் ஒரு டெஸ்ட் ஆட்டத்தின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த தாக இதுவரை இல்லை. இந்த பங்களாதேஷ் மே.இந்தியத் தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில், கிறிஸ் கெய்ல் முதல் பந்திலேயே சிக்சர் அடித்துச் சாதனை புரிந்துள்ளார். இவருக்குப் பந்து வீசியவர் புதுமுக அறிமுகம். சொஹாரக் காஸி இவரது முதல் ஓவரில் பதினெட்டு ஓட்டங்களைக் கொடுத்திருந்தார் ஆனாலும் கெய்ல் இருபத்திரண்டு ஓட்டங்கள் எடுத்திருந்த போது இவரது பந்திலேயே பிடிகொடுத்து ஆட்டம் இழந்துள்ளார். இது காஸிக்கு மன ஆறுதல்தான்.
- 1877 இல் இருந்து 2012 வரை நடைபெறாத இந்த விடயத்தை நடத்திக் காட்டிய கெயிலின் சாதனை எவ்வளவு காலம் நீடிக்கும் என்று கூற முடியாது. ஏனெனில் ஒரு நாள் போட்டிகள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகள் ஆக்கிரமித்துள்ள இந்தக் காலத்தில் கெய்லைப் போல சிக்ஸர் அடிக்க இப்போது பலர் கங்கணம் கட்டி இருப்பார்கள்.
வறினால் ப்பில்லை
"மலர்) முரசு
நவம்பர் 22 - 28, 2012)

Page 19
பிர் பகுதிகளிலிருந்து சீமான்களும், ப ளயும் 1 செல்வந்தர்களும் குதிரை
நோய் வண்டிகளில் நாடகம் பார்க்க
நாடக வருவார்கள். அப்படிப் பட்ட ஒரு ம
வரத் நாடகக் கொட்டகையில் குதிரை
இலக் வண்டிகளை காவல் காக்கும்
மொத் வேலை அவருக்குக் கிடைத்தது. .
தினார் அப்படி குதிரைகளை காவல்
இயற்ற காத்த ஷேக்ஸ்பியர்தான் பிற்
வேண் காலத்தில் ஆங்கில இலக்கியத்
என 8 தின் முகவரியை மாற்றப் போகிறார்
நாடகா என்பது அந்த நாடகக் கொட்டகையின் உரிமை
ஜூலிய யாளருக்கு அப்போது
காதல் சிட்ன நியாயமில்லை ) என்பத தெரிந்திருக்க நியாயமில்லை
என்பது தான். ஷேக்ஸ்பியருக்கு
போன் ஞாபகத்திறன் அதிகம்.
புரூட்ட குதிரைகளை காவல்
குத்து காக்கும் அதேநேரத்தில்
n tu Bu நாடகங்களை ரசித்துப்
புரூட்ட
உ
இலக்கிய உலகின் அ
ിയി
இப்
மொழிகளை உலக அலசிப்
ம பார்த்த அவர்
ம் வசனங்களை பார்த்தால் ஒரு சில மொழி
1 மனப்பாடம் செய்து . களுக்கு தனிச் சிறப்பு இருப்
கொள்வார். இந்த பதை நாம் உணரலாம்.
வசனம் இப்படி உதாரணத்திற்கு தமிழுக்கு
ம் இருந்திருக்கலாமே ழ என்ற எழுத்து தனிச் சிறப்பு.
1 என்று தனக்குள் அதே போல் ஆங்கில மொழிக்
நினைத்துக் கொள் கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு.
வார். இது சினிமாக் ஆகக் குறைவாக இருபத்தாறே
கதை போல் எழுத்துக்களைக் கொண்ட ஓர் .
ம் இருந் தாலும் எளிய மொழி என்பதுதான் அந்த
ப ஒருநாள் அந்தச் தனிச் சிறப்பு.
சம்பவம் நடந்தது. அதனால்தானோ என்னவோ
அரங்கம் அந்த மொழி இன்று உலக
1 நிறைந்த கூட்டம், மொழியாக இருக்கிறது. அந்த
1 நாடகம் தொடங்கு | உலக மொழிக்கு அழகு
1 வதற்கு சில சேர்த்தவர்கள் பலர். பெருமை
1 நிமிடங்களுக்கு சேர்த்தவர்கள் சிலர். அவர்களுள் |
1 முன்பு நாடகத்தில் தலையாயவர் இன்றும் உலகின்
ம் முக்கிய கதாபாத் பெரும்பாலான பல்கலைக் கழகங்
1 திரத்தில் நடிப்பவர் களும், கல்லூரிகளும் தங்கள்
1 வரவில்லை என்பது, தெரிந்து .
உயிர் பாடத்திட்டத்தில் இணைத்துக்
1 பதறிப் போனார். நிவாகி.
கதாபா கொண்டிருக்கும் பலஅமர இலக்
ம நிலைமையை உரைந்த
உலகம் கியங்களைத் தந்த ஆங்கில
ஷேக்ஸ்பியர் அந்த பாத்திரத்தில் ம இலக்கிய மேதை ஷேக்ஸ்பியர்.
1 தாம் நடிப்பதாகக் கூறினார்.
திரங்க அவர் பிறந்ததும், இறந்ததும் |
1 வேறு ஒரு நேரமாக
களால் ஒரே தினத்தில்தான் ஏப்ரல் 23.
இருந்திருந்தால் அந்த நிர்வாகி
இன்று 1564-ஆம் ஆண்டு ஏப்ரல்
நகைத் திருப்பார். அப்போது
களாக 23-ஆம் திகதி லண்டனுக்கு
1 வேறு வழி தெரியாததால்
படைப் அருகில் உள்ள ஸ்ட்ராட்;
1 நிர்வாகியும் சம்மதிக்க
நம்மின. போர்டு - அபான்- அவான் என்ற
1 ஷேக்ஸ்பியருக்கு ஒப்பனை
பியர் 1 சிற்றூரில் பிறந்தார் வில்லியம்
செய்யப்பட்டது. நாடகமும்
23ஆம் ஷேக்ஸ்பியர். அவர் பிறந்தது
ம தொடங்கியது.
தினத்த ஏழ்மையில்தான். எட்டுப்
ம் தனக்கு முன் நடித்தவரைக்
ஓர் பிள்ளைகளில் மூன்றாமவர்.
1 காட்டிலும், அந்த பாத்திரத்தில்
வயதில் அவரது தந்தை ஜோன்
மிகச் சிறப்பாக நடித்து பலத்த
இலக்க ஷேக்ஸ்பியர் கையுறை தைத்து .
2 கைதட்டலையும், பாராட்டையும்
தான்.! விற்கும் வியாபாரி. தொழில்
ம் பெற்றார் ஷேக்ஸ்பியர். சில
அமரக அவ்வளவு இலாபகரமாக .
ம முக்கிய காட்சிகளில் அவர்
ஆங்கி இல்லை என்பதால் பன்னி
1 சொந்தமாகவும் வசனம் பேசினார். ரெண்டாவது வயதுவரைதான்
அமரக - அந்த வரவேற்பைப் பார்த்து
இருவர சேக்ஸ்பியரால் பள்ளிக்குச்
11 மகிழ்ந்துபோன நிர்வாகி
காவிய செல்ல முடிந்தது. அதன் பிறகு
ப தொடர்ந்து நடிக்க ஷேக்ஸ்பி
மம் போற்ற முறையான கல்வி கற்க முடியாமல்
1 யருக்கு வாய்ப்புக் கொடுத்தார்.
1 பட்டு ! போனது. பன்னிரெண்டு வயது
1 சில நாடகங்களையும் அந்த
பிறகும் வரை இலத்தீன் மொழியில்
- நிறுவனத்திற்காக எழுதிக்
கிறது இலக்கண, இலக்கியத்தை அவர்
ம் கொடுத்தார் ஷேக்ஸ்பியர். 1592- ம்
பல்க கற்றார். அவருக்கு பதினெட்டு
ம் ஆம் ஆண்டு லண்டன் மாநகரை ம் அவற். வயதான போது தன்னைவிட
பி பிளேக் எனும் கொடிய நோய் எட்டு வயது மூத்தவரான ஆன்
1 அலைக்கழிக்கத் தொடங்கியது. 1
படைக் ஹதாவேயை (Anne Hathaway)
1 இதனால் முடங்கிப் போனது என்ற பெண்ணை மணந்து
யாக ( 1 லண்டன் மாநகரம். அதனால்
உலக கொண்டார். அவர்களுக்கு
ம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள்
ம் என்றா மூன்று குழந்தைகள் பிறந்தன.
1 அனைத்து நாடகக் கொட்டகை
வாய்ப் 23 வயதான போது அவர்
களும் மூடிக்கிடந்தன. நாடகக்
அது ( பிழைப்புத் தேடி லண்டன் வந்து
- கலைஞர்களுக்கு பிழைப்பு
என்ற சேர்ந்தார் அந்த ஆண்டு 1587,
ம் இல்லாமல் போனது.
பட்டதர் அடுத்த ஆறு ஆண்டுகள் அவர்
லண்டனை அலைக்கழித்த
அல்ல என்ன செய்தார் என்பது குறித்து
1 அந்த நோய்தான் பல அமர
நமக்கு பலதரப்பட்ட கருத்துகள் நிலவு
காவியங்களை படைக்கும்
அதடை கின்றன. அவற்றுள் ஒன்றை
வாய்ப்பையும், கால அவ பார்ப்போம்...
ஏற்றுக் ம் காசத்தையும் ஷேக்ஸ்பியருக்குத்
கைபை அந்தக் காலகட்டத்தில்
பி தந்தது. அந்த இரண்டு ஆண்டு
திறபை நாடகங்களுக்குப் புகழ் பெற்ற
1 களில் அவர் நிறைய நாடகங்
தன்னப் நகரமாக விளங்கியது லண்டன்.
- களையும், கவிதைகளையும் சில இடங்களில் தின சரி
முயற்சி எழுதிக் குவித்தார். சேனட் எனப்
நாம் 6 நாடகங்கள் மேடையேறும். பல
ம் படும் புதுவகை கவிதைக-ை
ப வசப்ப (நவம்பர் 22 - 28 ,2012
ஏழ்

முரசு குறுக்கெழுத்துப்
போட்டி
அவர் புனைந்தார். பிளேக்
முடிந்தவுடன் அவரது ங்கள் புத்தகமாக வெளி தொடங்கின. 24 ஆண்டு | யெப் பணியில் அவர்
தம் 37 நாடகங்களை எழு!
என்று சொல்வதை விட பினார் என்றுசொல்ல
நிம், துன்பியல், இன்பியல் இரு பிரிவுகளாக அவரது |ங்களை வகைப்படுத்தலாம். லகம் முழுவதும் ரோமியோ, பட் பெயரை உச்சரிக்காத ர்கள் இருப்பார்களா? | சந்தேகம்தான். அதே றுதன் உயிர் நண்பன்
ஸ் தன்னை கத்தியால் ம்போது அதிர்ந்து போய் 1 lus? அதாவது நீயுமா.
ஸ்? என்று கேட்டு
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்துப் போட்டி - (497
மரகவி
15
24
- 26
28
30
32
34) 35
36
போட்டி விதிகள்: இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 04.12.2012 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி: குறுக்கெழுத்துப் போட்டி இல - 497
தினமுரசு வாரமலர், - த.பெ.இல். :-167, யாழ்ப்பாணம் தங்கள் சரியான முகவரியையும் காகக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக. சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
குறுக்கெழுத்துப் போட்டி 495- விடைகள்
ளி : இடமிருந்து வலம்
I 5/5
மோ)
வு
ல்
விட்ட ஜூலியஸ் சீசரின் பத்திரத்தையும் இலக்கிய
ம் மறக்கமுடியாது. படி கனமான கதாபாத்
ளுக்கு வலுவான வசனங் - உயிர் ஊட்டியதால்தான் ம் அவை உயிரோவியங் உலா வருகின்றன. தமது புகள்மூலம் இன்றும் மடயே உலாவரும் ஷேக்ஸ் 616ஆம் ஆண்டு ஏப்ரம் - நாள் தாம் பிறந்த கிலேயே இறந்துபோனார். இலக்கிய மேதை 52 ல் மறைந்துபோனது கிய உலகிற்கு பேரிழப்பு தமிழ் இலக்கிய உலகின்
வி கம்பன் என்றால் ல இலக்கிய உலகின் வி ஷேக்ஸ்பியர்தான். என் படைப்புகளுமே அமர பங்களாக மப்படுகின்றன. எழுதப் நானூறு ஆண்டுகளுக்கு
உயிரோட்டம் இருக் என்பதால்தான் உலக மலக்கழகங்கள் இன்றும்
றை கற்பிக்கின்றன. மையில் பிறந்து அடிப்
கல்வியைக்கூட முறை முடிக்க முடியாத ஒருவரால் ப் புகழ்பெற முடிந்தது ல், கல்விக்கான எல்லா களும் இருக்கும் நம்மால் முடியாதா? இலக்கியம்
வானம் அவருக்கு வசப்
கு திறமை மட்டும் காரணம் தன்னம்பிக்கையும்தான். த் திறமை இருந்தால் ன ஒரு கூடுதல் பலமாக கொண்டு தன்னம்பிக் ப முதலீடு செய்வோம்.
இல்லாவிட்டாலும் பிக்கையோடு விடா
யை முதலீடு செய்வோம். பிரும்பும் வானம் டாமலா போகும்.
யாரமலர் Tமுரசு
லை
01. பரிகாசம். 13)
: 07. இடி. 22 23
24 :)
(குழம்பியுள்ளது) துற |
:11. மாங்கல்யம்,
29 கோ)
நா
கோத்த சரடு.
15. "யான். எனது ழைப் |
பி
அற்ற இடமே மேலிருந்து கீழ்
இது..." குருபர ol. செகராசசேகரன் என்ற மன்னன்.
சுவாமிகளின் இதை மருந்து மாமலை எனக்
ஒரு அருள்வாக்கு. குறிப்பிட்டதாக சரித்திரம் கூறுகிறது.
23. தாவரவகை 02. தினமும் நாம் செய்வதில்
ஒன்று. ஒன்று. (திரும்பியுள்ளது)
(திரும்பியுள்ளது) 03. திரிகடுகம் என்னும் மருந்துக் கலவைக்கு, சுக்கு, மிளகுடன்
25. தெளி. இதுவும் சேரவேண்டும்.
(திரும்பியுள்ளது) 06. அண்மையில் கிழக்கு
32. மேலாதல் அமெரிக்காவுக்கு பேரிடரைக் கொடுத்தது.
அல்லது, II. ஒரு நிறம் அல்லது வெற்றியொலி.:
மிகுதல். 26. மயில் தோகை அல்லது
அன்னத்தின் இறகு. 28. ஆண்டவராகிய இவர்.
குறுக்கெழுத்துப் போட்டி இல.495 இற்கான
சரியான விடைகளை அனுப்பி 250 ரூபா பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி. சி.பாலசுந்தரம், கல்வளை,
சண்டிலிப்பாய்.
'பாராட்டுப் பெறும் 10 அதிர்ஷ்டசாலிகள். 01. கே.இராஜகோபால், கந்தசுவாமி கோவிலடி, வட்டுக்கோட்டை. 02. த.வரதன், பாலையூற்று, திருகோணமலை. 03, கே.காமிலா, பதியத்தலாவை, அம்பாறை. 04. ஆர்.காவியா, சேனையூற்று-06, கட்டைபறிச்சான். 05. எவ். ஆர்.எவ்.உமரலி, அநுராதபுர வீதி, புத்தளம். 106. எஸ். கேம்ஸ், வசந்தன், ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்.
07. அ.தேவகி, கோண்டாவில் மேற்கு, கோண்டாவில். 08. கு.நிஷானி, தோணிக்கல், வவுனியா. 09. எஸ்.அனுபல்லவி, சாவகச்சேரி. 10. வ.ஷங்கர், மாசார், பளை.

Page 20
இராமசாமி ரமேஷ்,
அளம்பில்
ஆம்! வலிகளையும், சுமைகளையும் தோல்விகளையும், அவமானங்களையும் சுமந்து - கடந்து வெற்றிக்காகப் போராடும் எழுத்தாளன் ஒருவனின் எழுத்துலகப் பயணம் இங்கே தொடர்கிறது.
G
தரிசனத்துக்காய்! காத்திருந்த பக்தனின் பக்கம் கடவுளின் பார்வை திருப்பியதான பூரிப்பு இவனிடத்தில் ஒட்டிக்கொள்ள, “இல்ல..., இப்பதான் அண்ணன் வந்தனான்! உங்களிட்டத் தான் ஒரு அலுவலாய்." சொல்லிவிட்டு சின்னவர் அண்ணரின் வருகை தன்னை நோக்குகிறதா எனவும் அவதானித்தான். அவர் வந்தார்.
ஒரு தாள் தட்டுப்பட்டது.
" இந்தா தம்பி! கிடக்கேக்க திருப்பித்தா! அவசரமாய் தேவையில்லை! இரண்டாயிரம் ரூபாய் புதுத்தாள் மடமடப்பாய் கிடந்தது. "இல்ல அண்ணன்!
ரெண்டாயிரம் ரூபாய் தேவையில்லை.. எனக்கு
பி.சி.
வல்
ஐநூறு காணும்!" இவனது கடன்கேட்பது எவ்வளவு
பதிலை எதிர்பாராதவராய் மனஉறுத்தலானது .
கொண்டு போ தம்பி. என்பது இப்போதுதான்
என்னை அண்ணனாய் நட்சத்திரனுக்குப் புரிகிறது.
• நினைச்சா... வேற கதை உள்ளுக்குள் ஒருவித
சொல்லக் கூடாது.." கொஞ்சம் படபடப்பு! ஒரு சந்தர்ப்பத்தில்
அழுத்தமாய் சொன்னபடி கடன் வாங்கவே இப்படி
கடைக்குள் புகுந்துகொண்டார் உதறுகிறது என்றால்,
சின்னவர் அண்ணன். இவன் எத்தனை காலங்கள் என்
நேசம் தூவும் பார்வையை பெற்றோர்களின் நிலை,
செலுத்தியவனாய், இப்படி நேர்ந்திருக்கும்.
சைக்கிளைத் திருப்பினான் அடுத்த வேளையை நகர்த்த
அடுத்த கட்டம் நோக்கி! எத்தனை மனிதர்களின்
அடுத்து, கறிக்கு இறால் முன்னால் என்போல
வாங்கலாம் என்றால், கூனிக்குறுகியிருப்பார்கள்?
நாயாறுவரைக்கும் போக அனுபவிக்கும் போதுதான்
வேணுமே! நிலா புறப்பட வலித்தது. அருகில்
இன்னும் கொஞ்ச நேரம்தான் வந்த சின்னவர், "தம்பி!
மீதமிருந்தது. இடையில் என்னடாப்பா.. ஏதாவது
எங்காவது இறால் அவசரமோ?” அவரை
வாங்கலாமா? இடம்தேடி நேராக சந்திக்க விழிகள்
யோசித்தான். செம்மலை விரும்பவில்லை. ஒரு
பாறையடி போனால்... தடவை அவர்மேல்
வீச்சுவலை வீசுறவங்களிடம் பார்வையை படரவிட்டவன்,
இறால் கிடைக்கும். வேறெங்கோ பார்த்தபடி "
சைக்கிளை வேகமாய் ஓம் அண்ணன்! எனக்கு...
மிதித்தான். செம்மலை ஒரு ஐநூறு ரூபா...
உப்புமாவெளி (ஊரிலிருந்து) அவசரமாய் தேவைப்படுது.
நான்கு கிலோமீற்றர் தான் அதான் உங்களிட்ட
சைவர்கள் அதிகமாக வாழும் வந்தனான். பின்னேரம்
செம்மலையில், கடற் அல்லது... நாளைக்கு
தொழிலை ஜீவனோபாய திருப்பித் தந்துடுறன்."
மாய் செய்யும் அரைவாசி மென்று முழுங்கி
மக்களைப் போலவே, வார்த்தைகளை முடித்தவன்,
விவசாயம் செய்யும் சொல்ல வந்ததை சொன்ன
மக்களும் கலந்திருந்தார்கள். திருப்தியோடு நிமிர்ந்தான்.
மனிதர்களேடு பழக " இதுக்கேன்டாப்பா...
செம்மலை மக்கள் இவ்வளவு நேரம்
குறிப்பிடக்கூடியவர்கள். மினக்கெடுறாய்.
நட்சத்திரனுக்கும் செம்மலை வந்தவுடனயே... கேட்டால்
மண்ணை அதிகம் பிடிக்க தரப்போறன்.." என்றவாறு,
இன்னுமொரு காரணமும் தன் சட்டைப்பையுள்
இருந்தது. இலக்கியக் கருவை கையைவிட்டு தடவினார்.
இவன் சுமக்கக் காரண
கர்த்தாவான இவனது குரு நாதர் பத்மராஜா ஆசிரியர்கூட செம்மலை மண்ணுக்குச் சொந்தமானவர்தான். அளம்பில் மகா வித்தியால யத்தில் இவனுக்கு அகரம் கற்றுக் கொடுத்து முல்லைத் தீவு பாடசாலையில் உயர் தரம்வரை உயர்த்தி விடும் காலம்வரை இவனோடு | கூடவே இருந்தவர் பத்மராஜா வாத்தியார்தான். எந்தக் காலத்திலும் மறக்கமுடியாத மனிதராய் இவனால் நினைவு
கூரப்படுபவர் இந்த மனிதர். நட்சத்திரனின் ஒவ்வொரு படைப்புக்களையும் படித்த
கையோடு விமர்சனம் செல்வார்! நிறைகுறைகள் சொல்வார். அத்தோடு இவனை நேசிக்கும் மனிதர் அவர். இந்தக் காரணங்களாலேயோ என்னவோ, அதிகமாகவே, செம்மலை மண்ணை இவனும் நேசித்தான்.
இறால் வாங்குவதாய் இருந்தால், நாயாறு பாலத் தடிக்கு போக வேண்டும் அல்லது போனால், செம்மலைபாறையடி எனப்படும் இடத்துக்குப் " போகவேண்டும். வீச்சுவலை வீசி பாறை மீன்கள், இறால் மற்றும் நண்டுகள் என்பன பிடித்து அந்த இடத்திலேயே
விற்பனை நடக்கும். நட்சத்திரன் பயணமும் அந்த இடத்தை நோக்கியே அமைந்திருந்தது.
வீட்டில்... மகேஸ்வரி சோற்றைச் சமைத்துவடித்து ஆறவிட்டிருந்தாள். நிலாவும் அவரோடு இணைந்து கூடமாட ஒத்துழைப்பு செய்துகொண்டிருந்தாள். ஏழ்மை இருக்கும் வீட்டில் தான் அன்பும்பாசமும் அதிகமாய் இருக்கும் என்று பொதுவாய் சொல்வார்கள். இன்று உண்மையை தானே உணர்ந்துகொண்டாள் நிலா! வார்த்தைக்கு வார்த்தை, தன் மகனையும் கணவரையும் உச்சரித்துக் கொள்ளும் மகேஸ்வரியை மனசுக்குள் மெய்ச்சிக் கொண்டாள்.
இடைக்கிடையே நட்சத் திரன் பற்றிய கேள்விகளை யும் கேட்டுக் கொள்வாள். "படிக்கும் போது... கஷ்டப்படாத நட்சத்திரன்.
இப்ப இவ்வளவு கஷ்டப்படுறது கவலையாம். ஆனால்.. என்ன செய்யிறது? வெளவாலுக்கு வாக்கப்பட்ட தொங்கித்தானே ஆகணும்..? கடற்றொழில் மாதிரி கஷ்டம் வேறெந்தத் தொழிலும் இருக்காது. வெயில், மழை ரெண்டிலயும் காய்ஞ்சுதான் உழைக்கணும்... இந்த வயசிலே என்ர புள்ள. குடும்பத்தை சுமக்கிறத நினைச்சா கவலைதான்... மகேஷ்வரியின் இரு விழி அருகிலும் ஈரம் கசிந்தது.
(வலிகள் கொட்டும்...)
20)

முற்பகல் நேரம் பத்து முப்பத்தைத் தாண்டிக்
ஆரம்பக்கட்டடாக கிராமசேவகர் தலைமையில் கொண்டிருந்த அப்பொழுதில், வெயிலில் தகிப்பு
கூட்டம் நடைபெற ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. ஆரம்பிக்கத் தொடங்கியிருந்தது. ஒருவாரமாக
கூட்டத்தில் தலைமையுரையோடு... வந்திருந் தொடர்ந்து பெய்து கொண்டிருந்த மழை ஒரு
திருக்கும் எம்.பிக்கு வரவேற்புரை.. வாழ்த்துரை. | நாளினுள் தனது செயற்பாட்டை நிறுத்திக்
சிறப்புரை. ஆசியுரை.... எனப் பலவிதமான கொண்டதால், கதிரவனின் அனல் தாக்கம்
உரைகளுக்கு கிராமசேவகர் தனக்கு வேண்டப் அதிகமாக இருந்தது.
பட்டவர்களை அழைத்து, அவர்கள்மூலம் அரசடி விநாயகரின் ஆலயத்துக்கு அருகாமை பேசவைத்துக் கொண்டிருந்தபோது .. நேரம் யில்நிலமெங்கும் பரந்திருந்த மரநிழலின் கீழ்
மதியம் ஒரு மணியைத் தாண்டிவிட்டிருந்தது. ஆங்காங்கே வறுமைக் கோட்டிற்குட்பட்ட குடும்ப
பொறுமையை இழக்கத் தொடங்கினார்கள் அங்கத்தவர்கள் சிறுசிறு கும்பல்களாக குழுமி
பொதிவாங்க வந்த மக்கள், உச்சிப் பகலவனின் யிருந்தார்கள். அவர்களின் முகங்களில் தெரிந்தது
உக்கிர தாக்கம்.. அவர்களுக்கு நா வறட்சியை அப்பட்டமான வறுமையின் பிரதிபலிப்பு. அவர்கள்
ஏற்படுத்தியிருந்தது. அதே நாவறட்சி எம்.பி.க்கும் உளத்தாக்கத்திற்கு உட்பட்டவர்களாக...
ஏற்பட்டிருக்கவேண்டும். அவர் தனக்கு வழங்கப் உறவுகளை இழந்தவர்களாக... ஒரு பிடிப்பற்ற
படும் குளிர்பானத்தை எதுவித மறுப்பும் தெரிவிக் வாழ்க்கைக்குள், அவர்களைப் பின்தள்ளி .
காமல் அடிக்கடி குடித்துக் கொண்டிருப்பதைப் விட்டிருந்தன கடந்த காலப் போர் அனர்த்தங்கள்.
பார்வையற்ற மக்களில் பலபேருக்கு மனதில் மூன்று வருடங்களின் பின்பு... அவர்கள்
எழத்தொடங்கியது ரிச்சல். இறுதியாக எம்.பி. தமது சொந்த இடத்திற்கு மீண்டும் குடியமர்
உரையாற்ற அழைக்கப்பட்டார். வந்தபோது, அவர்களுக்கான வாழ்வாதார மற்றும்
கல்தோன்றி மண்தோற்றாக் காலத்திலே. 1 பொருளாதார வசதிகள் எதுவும் ஏற்படுத்திக்
என் ஒலிவாங்கிக்கு முன்பாக உரையாற்றத் கொடுக்கப்படவில்லை, மீள்குடியேறிய மனமகிழ்வு
தொடங்கியவர். தாயக மண் விடுதலை.. ஒன்றைத் தவிர, வேறெந்த பூரிப்பான
சுதந்திரம்.. தேசியம்... பாசிசம். அணுகுண்டு. உணர்வுகளும் தென்படவில்லை.அவர்களிடத்தில்
ஐ.நா.சபை... அமெரிக்கா .. பான் கீ மூன்... என இன்று -
ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத விடயமாகப் அவர்கள் முகங்களில் சிறிது தோற்றம்
பேசிக் கொண்டிருந்தபோது.பொதுமக்களில் பெற்றிருந்தது உவகையின் வெளிப்பாடு.
பலர் எழுந்துகொள்ளத் தொடங்கினார்கள்.
நிவரண அறசியல்
அதற்குக் 1 காரணம்;, மக்களால்
தெரிவு செய்யப்பட்ட) தாகக்கூறப்படும் நாடாளுமன்ற எம்.பி ஒருவர், நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் தனது தொகுதி மக்களைப் பார்வையிட வரு கிறார். அதுவும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணப் பொதி கள் வழங்குவதற்கு வருவதாக, அப் பகுதிக்குப் பொறுப் பானகிராமசேவகர் மூலம் அறிவித்தல்
அலெக்ஸ் பரந்தாமன், விடுக்கப்பட்டதைத்
புதுக்குடியிருப்பு. தொடர்ந்து, ஆலடி விநாயகரின் ஆலயத்தைச் சூழவுள்ள பகுதிகளில்
"சனம் படுகிற பாட்டுக்கை உதென்ன - ஒன்று சேரத் தொடங்கினார் கள் அப்பகுதி மக்கள். கண்டறியாத பேச்சு.."
சின்னாச்சிக்கு நாரி உளைவெடுக்கத் தொடங்
- சற்று உரத்த குரலில் கூறியவாறு. சின்னாச்சி கியது. நிலத்தில் குந்திக் கொண்டிருந்த அவள்,
யும் அக்கூட்டத்திலிருந்து எழுந்துகொண்டாள். நிலத்தில் நிலையாக இருந்துகொண்டு, தனது .
குழுமியிருந்த மக்கள் பலர் எழுந்து நிற் இரண்டு கால்களையும் நன்கு நீட்டி வைத்துக்
பதையும், அவர்களிடையே ஏற்பட்ட மனமாற்றம் 1 கொண்டாள்: ஆச்சிக்கு அது இதமாகவும்
மற்றும் சலசலப்பையும் அவதானித்துவிட்ட சுகமாகவும் இருந்தது.
எம்.பி அடுத்த நிகழ்வாக நிவாரணப் பொதிகள் எடி பிள்ளை... எம்.பி. எத்தனை மணிக்கு
வழங்கப்படும்... என அறிவித்துக் கொண்டார். 1 வாறதெண்டு விதானை சொன்னவர்...?
ஏற்கனவே, தான் தயாரித்து வைத்திருந்த பக்கத்தில் இருந்த ஒரு பெண்ணிடம்
பெயர்ப்பட்டியலை கிராமசேவகர் வாசிக்க கேட்கிறாள் ஆச்சி,
ஆயத்தமாகி நின்றார். முதலாவது பெயர் 'பத்து மணிக்கணை ஆச்சி. இப்ப நேரம்
வாசிக்கப்பட்டபோது, அப்பெயருக்குரியவர் எம்.பி 1 பத்துக்குக்கூட இருக்கும் போலக் கிடக்குது...
யின் அருகில் சென்றதும், எம்.பி. கமராவைப் பார்த் என்று, கூறியவாறு அந்தப் பெண் வானத்தை
துச் சிரித்தபடி கொடுக்கும் நிவாரணப்பொதியைப் அண்ணாந்து பார்த்தபோது, அவளின் கண்
பெற்றுக்கொண்டு திரும்பினார். 1களைச் கூசச் செய்தது சூரியஒளி.
அதன்பின் - ஒவ்வொருவராக பொதிகளைப் "என்னென்ன சாமானுகளாம் குடுக்கப்
பெற்றுக் கொண்டிருந்தனர். சின்னாச்சிக்கு மனம் போகினம்...?
இருப்புக் கொள்ளவில்லை. ஆவலாதிப்பட்ட மீண்டும்... அந்தப் பெண்ணிடம் விபரம் அறி
நிலையில் பொதியைப் பிரித்துக் கொண்டாள். 1யும் ஆவலில் கேட்கிறாள் ஆச்சி,
கிழவியைப் போல இன்னும் பலர். 'என்னெண்டு தெரியாதணை. இனி அவையள்
அட நாசமறுப்பாரே! நாங்கள் படுகிற வந்து... தந்து அதை வீட்டை கொண்டுபோய்
பாட்டுக்கை, இப்ப இது தேவையெண்டு ஆர் 1 பிரிச்சுப் பார்த்தால்தான் தெரியும்."
உங்களுக்கு சொல்லி அனுப்பியது? இருக்க ஆச்சிக்கு ஏமாற்றமாக இருந்தது அந்தப்
வீடில்லை... குடிக்கத் தண்ணியில்லை.. ஒரு பெண்கூறிய பதிலின் விதம்,
ஒழுங்கான கக்கூசு இல்லை. அதுகளை "ஏதேனும் ஐஞ்சைப் பத்தைக் காசு
முதல்ல செய்து தந்திட்டல்லோ இந்த ஒரே ஒரு களஞ்சாத் தந்தினமெண்டால் நல்லது. வீட்டில
மாப்பெட்டியைக் கொண்டுவந்து தந்திருக்க மண்ணெண்ணெய், சீனி இல்லைவாங்கிறதுக்கும் வேணும். உதென்ன கண்துடைப்பு வேலை..? காசு இல்லையடி மோனை."
சின்னாச்சி வாய்க்கு வந்தபடி திட்டிக் ஆச்சியை அனுதாபத்தோடு பார்த்தாள்
கொண்டிருந்தாள். அவளது திட்டலை எம்.பி.யோ அப்பெண்.
அன்றி கிராமசேவகரோ கவனித்ததாக இருக்க, இருந்தாற்போல்குழுமியிருந்த மக்களிடையே
வில்லை. பொதிகள் வாங்கிய மக்களிடையே 1 பரபரப்பு ஏற்பட்டது. நிலத்தில் இருந்தவர்கள்
ஒலிக்கத் தொடங்கின முணுமுணுப்புக்கள். எல்லோரும் அரக்கப் பரக்க எழுந்துகொண்டார்
எல்லோர் கைகளிலும் லக்டோசன், அங்கர், கள். சின்னாச்சிக் கிழவியால் திடீரென எழுந்து 1 கொள்ள முடியவில்லை. நிலத்தில் கைகளை
நெஸ்பிறே போன்ற மாப்பெட்டிகள்! பொதிகளை 1 ஊன்றிய நிலையில், ஒருவாறாக எழுந்துகொண்டு
வாங்கிய அவர்களின் முகங்களில் இழையோடி அவர்கள் பார்க்கும் திக்கை நோட்டம்விட்டாள்.
யது ஏமாற்றத்தின் உணர்வு. அங்கே
சில நிமிடங்களின் பின் - அரசடி விநாயகனின் ஆலயவீதியில் பிக்கப்
எம்.பி.யும் அவரது பரிவாரங்களும் சென்று வாகனங்கள் சகிதம் வந்திறங்கிய எம்.பி., தனது
விட்டன தத்தமது பிக்கப் வாகனங்களில். பரிவாரங்கள் புடைசூழ வந்துகொண்டிருந்தார்.
மறுநாள் - எம்.பி.யை கண்டதும் குழுமி நின்ற மக்கள்
அனைத்து தினசரிப் பத்திரிகைகளிலும் எம்.பி அனைவரும் அவரை விநோதமாகப் பார்க்கத்
மீள்குடியேறிய மக்களுக்கு நிவாரணம் வழங்கிய தொடங்கினர். எம்.பி.யும் அம்மக்களைப் பார்த்து
செய்தியும், அவரது புன்னகை நிறைந்த முகமும் 1 சிரித்த முகமுமாய்.. கூப்பிய கரங்களுமாய்...
நிவாரணப் பொதிகளுடன் அச்சாகியிருந்தன அவர்களை நோக்கிவந்த வண்ணமிருந்தார்.
அசலாக! நிவாரணப் பொதிகள் வழங்கும் நிகழ்வின்
(யாவும் கற்பனை) மாரமலர்
முரசு
நவம்பர் 22 - 28, 2012)

Page 21
0000
-)-)
ஒ6ே5)
5.4 அ * 8 ஈ - 2 • பி 2 G G
0000000000000000000000
0000000000.
၀၀၀၀၀၀
000000000000000
|
8 தான் திரும்பி வரும் நாளைக்
கூறிவிட்டே செல்யான். இருப்பினும்.8 சில காரணங்களால் அவனின் வரவு தாமதமாகும். குறித்த தினத்தில் வந்து விடுவான் என எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கும் தலைவி, அவன் வராமையால் பெருந் துன்படுப்படுவாள். அதைக் காணச் சகிக்காத தோழி அவளுக்கு சமாதானம் கூறுவாள். சமாதானங்கள்
அந்நேரம் அமைதியை அளித்த போதும், பின் இயற்கையின்
கோலங்கள் அவளைச் சித்திரவதை 15ெ கருத்து)
செய்யும். இந்நூலைப் பாடிய புலவர் பெண்களின் உணர்வுகளை
முழுமையாக உணர்ந்தவராகவும், “ஆடுமகளிரின் மஞ்ஞை
இயற்கையின் மாறுதல்கள் அணிகொளக்
பெண்களை எப்படியெல்லாம் காடும் கடுக்கை கவின்
துன்புறுத்துகின்றன என்பதை
வர்களால் தான்புரி பெறப் பூத்தன
அறிந்தவராகவும் இருக்கின்றார். பாடு வண் குதும் பருவம்
முடியும், மனைவி இயற்கையை முழுமையாக
இருப்பவன் உலக பணைத் தோளி
அறிந்து கொண்டால், கற்கத்
வனாவான். உலக வாடும் பசலை மருந்து"
தேவையில்லையென்று சுவாமி இப்பாடல் பதிணெண் கீழ்க்
குள்ளேயே உண்டு விவேகானந்தர் கூறுகிறார். கணக்கு நூல்களில் ஒன்றான
ஆறு, விலை மதி இயற்கையை அவதானிப்பவர்கள் “கார்நாற்பது" என்ற நூலில்
பொருட்கள், கல் தான் வாழ்க்கையை முழுமையாக உள்ளது. இதன் ஆசிரியர்
வீரம் யாவும் பென அனுபவிக்கின்றனர். இயற்கையின் மதுரைக் கண்ணன் கூத்தனார்.
அடக்கம் என்று . மாறுதல்கள் பெண்களை மாறு இந்நூலில் நாற்பது பாடல்கள் 8
காதல் நூல்களும் பாடடைய வைக்கும். மழை, உள்ளன. இப் பாடல்கள்
இவற்றையெல்லா குளிர், பனி, மாலைவேளை, அனைத்தும் முல்லை நிலம்
மதுரைக் கண்ணா அட்டமி, நவமி, அமாவாசை, சார்ந்ததாகும். தலைவன் ஏதோ
இருக்கிறார். அத பெளர்ணமி போன்ற காலங்கள் ஒரு காரணத்திற்காகத் தலை
நாற்பது என்றும் ந மனிதனை மாறுபாடு கொள்ள வியைப் பிரிந்து செல்கிறான்.
நாற்பது பாடல்கள் வைக்கும். இக் காலத்தில் பெண்கள் 8 அவன் வரும் வரையும் தலைவி
காதல் சுவை உ உணர்வுகளுக்குக் அவனை நினைத்து ஏங்குவதை 8 கட்டுப்படுவர். இப்பாடல்கள் மிகவும் துயரத்
@சிந்தியா! முள்ளிவாய்க்கால் இதை இயற்
முடிவல்ல புதிய அத்தியாயத்தின் துடன் கூறுகின்றன. தலைவன்
கையை உணர்ந்த
தொடக்கம் என்று ஸ்ரீதரன் எம்.பி
கூறியுள்ளாரோ?
ப.பொன்நிலவன், வவுனியம். வன்னியில் நடந்த அவலம் ஓலங்கள் எல்லாவற்றையும் செ! ஆக்கி ஊடகம் ஒன்றின் ஊடாக
சம்பாதித்து விட்டு வவுனியாவில் சு. அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையினால்
வாழ்வு நடாத்திக் கொண்டிருக்கும் கு வெளியிடப்பட்டிருக்கின்ற உள்ளக விசாரணை
எம்.பி. போன்றவர்களுக்கு இ. அறிக்கை பல்வேறு வாதப் பிரதிவாதங்களை
யுத்தத்தின் பாதிப்பிலிருந்து மீள முடி ஏற்படுத்தியிருக்கின்றது.
வன்னிக் காடுகளில் மரக்கிலை இலங்கையில் இறுதி யுத்தம் நடந்த காலப்
கூரை என நம்பிவாழ்ந்துகொண்டு, பகுதியில் ஐ.நா பிரதிநிதிகள் இலங்கையை விட்டு
களுடன் போராடிக் கொண்டிரு வெளியேறியதே பொதுமக்கள் உயிரிழப்புக்கள்
அப்பாவி மக்களின் அவலங்க அதிகரித்தமைக்கான காரணம் என்றும் அவ்விடத்
புரிந்துகொள்ள வாய்ப்பில்லை. தில் ஐ.நா தவறு இழைத்து விட்டதாகவும் அந்த
இவ்வாறானவர்களுக்கு தேை அறிக்கை கூறுகிறதாக்கத் தெரிவிக்கப்படுகின்றது.
தெல்லாம் பணம். அந்தப் பன அதேவேளை, யுத்தம் முழுவதையும் ஐ.நாவுடன்
சம்பாதிப்பதற்கு முதலீடுகளாக அப்ப கருத்துப் பரிமாற்றத்துடனேயே நடாத்தியதாக
களையும் அவர்களின் அவலங்கள் இலங்கை அரசாங்கம் கூறுகிறது. அப்படியானால்
பயன்படுத்தும் தரம் கெட்ட வியாட் இலங்கைக்கும் ஐ.நாவுக்கும் இடையிலான கருத்
இவர்கள் என்றெல்லாம் வெதும் துப் பரிமாற்றம் "நாங்கள் மக்கள் இழப்பைப்
நானல்ல! பாதிப்பிலிருந்து மீளமுடி பொருட்படுத்தாது அடிக்கப்போகின்றோம் நீங்கள்
தவித்துக் கொண்டிருக்கும் அ. உயிர்தப்ப விரும்பினால் ஓடித்தப்புங்கள்" என்று
வன்னிமகன் ஒருவன் என்பது வே அரசாங்கம் கூறியதற்கு இணங்கத்தான் ஐ.நா
யான விடயமே. வெளியேறியதா? என்ற சந்தேகம் சாதாரண மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
@சிந்தியா! ஐ.நாவின் சுய விமர்ச அவ்வாறு பார்க்கையில் குற்றவாளியைப்
பற்றி என்ன நினைக்கிறீர்கள்? காட்டிலும் குற்றத்துக்கு துணைபோனவன்
அ.குமாரவேல், கொழும்பு. கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டியவன் என்ற
எதிர்பாராமல் நடந்த மாற்றங்கள் கருத்துக்கு அமைவாக குற்றவாளிக் கூண்டில்
ஏற்றப்படவேண்டியது ஐ.நாவே. ஆனால்....
கவனக்குறைவினால் ஏற்பட்ட தவற ஏ.குருபரன்,
கும் சுயவிமர்சனம் செய்துகொ மட்டக்களப்பு.
எதிர்காலத்தில் அவ்வாறான தவறு நடந்துகொள்ளாமல் இருப்பதற்கு உ
அது ஆரோக்கியமானதும்கூட.. தினமுரசு, வாரமலர்.
இறுதிப் போர் விடயத்தில் ஐ.நா (373, பிரதான வீதி, யாழ்ப்பாணம்,
கொண்டது அந்த வரையறைக்குள்
விடாது. கைமேல் பலன் தரும் கண்கண்ட தெய்வம் ஸ்ரீ துர்க்கா தேவியே
வன்னிப் போரின் உக்கிரத் போகாத இடமாக பாவ 3மானாமதது டெ. அதாறக்கு தெட்டத் தெளிவான பலாகி.ப
பருத்துக் களம்
கருத்துக்களம்.
மேடைக் வருக. சசகரும் தாம் தந்த மூலம் கதம்பம் சார் காதல் கேக் இலை ககோலாக ஏறபடும் பல துக காடைகளையும் குழகா தேககருள் தசா சி2தகதல் காதல் கப்பமாக , மதக$ 43ட் லெ பாசாங்கம் சனவிடம் 8. கரிய பகவான் அதில் முகம் சகல தோ தோம் இப, துயரம் ஒர் மத நம் வேதம் தம் பகளாக நா க கா நா ஓவாபாடி கேக் 4கமாக க கககககு தி கட்யாமலா தோ w1 கதக்கதுாறு : பெற்றோர் பிறப்பு முகாம் 20-வய தோம் தக்க தெயறி பெறசள், மாகப் படம் என்.
நிகிதாப கட்இயம் 1 சநதி பாய அசாத்தா ரசித்த At சுந்தரேசகர தேவிபாதி ராக பசி கத கம், சொன தேங்கா, கதுமாத்தாட சாய தக. ப, சில கோடிப் பயங்கார், எல சாடம், தண்டம் கோட என் ஜாய தாம் வாழ சாவா என்று சிந்திப்பவர்களுக்கு பிரசினை தீ முஃகத கதல் ஒன்றுசேர. கலயம் மாைல 5 வயம்) 4 *4ல் டப்: நிலதம் 24 ஆம் வேதம் Aம் 1 கருகலம் யசதக்கழகம் திருமணம் தடை, தகதகியம் புத்திரட்டுதல் இல்லாததும் சவ ளிமாபைல் போ நதியா, கலர் பி சிதம்பரம் தகவல் நிலக்க சக்தம் தலைப்பு:கோது 4: ராகு கேது பகவான் அரசின் முகம் பாடு நீ.. ராகு பழகி, கேது (ல*, சேது பகுதியால (படும் ராகு கேது கோயமும் நீக்கம்: சபதி தோஷம் புடி ஜேன்ம மாத பதிவர் புங்கள் தவர்த்தியாகிவிடும் ஏ சோட்டவும், சேபம் - தேயம், 42டி போட மாடிகம் ததேகம் :நள் கேகாயமயை பெற வாழ்வில் பிடிப்பு இமாம் அகபம், துயர வ ணட்தாங்மா தேவா தற்றம் காயங்கள், மேலதிகாரிகள் தொல்லை டடைகா சய
தாயக தீங்கோ அடுசTa மகள் படும் | 3 பர பான மசகதின சகா 9ால பிடிய கருவதும் பெரும் சக்தியை அடைந்து, சோஷா யோகமிக்க பெரு பொமக 2 -யபடி காட்டி நீங்கவும். * தக யோக சித$யயும் பெக வாழகை நீதைதை * திக்ரு: 945ாளம், சா.) 31ான தக நிறம் வெளிநாடு செல்லவு: க பாபக்கங்காயம் வந்தால் கலாம் து -- 4. சககிர பகவான் பாத்திமா நம்பலம்:சசகக மயங்க டில் 3மனஜா, தெலுநோய்கள், கட்டும் கமம் யோதிகா நீலம், சுகம் பில்லவம் மாசி பட இசைகனை பே) போக்கவும், 3ாறியாக 29கும். உபங்கம் திறப்பு உக்து.
1 சனி பகவான் கல்சரகதினமும் மதிப்பு டவரும் கபுள் : ககடம், சதி: பாக்கியம், அக்னடம், மானம், சுகம் கி.ப ஒளிப்தி சமிதிய, சர்பபுத்தி நம் கம்: தின மடிக பச் மா அதிபர் இவைகளுக்க உமியாகம் செய்யமிபுகள்
தாத்தா, நகராக் நாடு உராங் காத்தி, * *X எய1.0AN) Pal00ாம்:TYLAாணALOADA 55. 023, MILIATThin orEA மாப்படை 1ெ-105 மா1-2463, 61:14:44 EAI941129445)
நரெயோ மேல இல 3 Delh ரின் பேcைks (6521500
(நவம்பர் 22 - 28, 2012

0006
கணவன் வராமையால் துன்பப்படும் தனது தோழிக்குக்கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
தோழியும், தலைவியும், தலைவனும் கூறுவதாக 40 பாடல்களும் அமைந்துள்ளன. கார்காலத்தைப் பற்றி ஒவ்வொரு பாடலும் கூறுவதால் இந்நூ லுக்கு கார் நாற்பது என்ற பெயர் வந்தது. அரங்கில் நடன மங்கையர் நடனமாடுவது போல மயில்கள் காலிட்டடில் நடனமாடுகின்றன. என்று புலவர் கூறுவது காமத்தை மிகைப்படுத்திக் கூறுவது போல இருப்பினும்
காமத்தின் கொடுமையை ந்து கொள்ள
8 இருக்கின்றன.
அழகாகக்கூறுவுது போலத் யுடன் அன்பாக
8 அலங்காரத்துடன் மேடையில்
தெரிகிறது, வள்ளுவர் கைப் புரிந்த
8 ஆடும் இளமகளிரைப் போல
காதலைக் காமம் என்றே ம் பெண்ணுக்
8 மயில்கள் அழகு பெற்று அழகாக
சொல்கிறார். காதலில் ), பூமி,
8 நடனமாடுகின்றன. காடுகளில்
புனிதம் இல்லை. காமம்தான் க்க முடியாத
உள்ள மரங்களெல்லாம் பூத்துக்
உள்ளது. அதை இயற்கை பி, செல்வம்,
குலுங்குகின்றன. கொன்றை மலர்கள் 8
வளர்த்துப் பெண்களைக் எணுக்குள்
முழுமையாக மலர்ந்துவிட்டன.
கொடுமைப்படுத்துகிறதென்றும், சமய நூல்களும்,
8 பாடுகின்ற வண்டினங்கள் யாவும்
அது இயல்பானதென்றும் புலவர் கூறுகின்றன.
பூத்து மலர்ந்திருக்கின்ற மலர்களில்
கூறுகிறார். இப்பாடல்களைப் ம் அறிந்தவராகவே 8
இருக்கும் தேனை உண்டு
படிக்கும்போது கார்காாலம் ன் கூத்தனார்
மயங்கிக் கிடக்கின்றன. ஆகையால் 8
இல்லாது விட்டாலும் னால் தான் கார்
மூங்கிலைப் போன்ற தோள்களை '8
கணவனுக்கு மனைவியின் பாலில் உள்ள
8 உடைய என் அருமைத் தலைவியே 8
எண்ணமும் மனைவிக்குக் நம் மிகுந்த
8 உன்மேனியில் பூத்திருக்கும் பசலை 8
கணவனின் எண்ணமும் டையனவாக
8 நிறம் மாறப்போகிறது என்று தனது 8 தோன்றி வருத்தும்.
0000000000000000000000000000000000
000000000
: அது தொடரும் பட்சத்தில் மக்களுக்கு ! 3 நிகழப்போகும் அனர்த்தங்களையும்; ஐ. நா. நன்றாகவே அறிந்திருந்தது? அதை சொல்ஹெய்மும் உறுதிப்படுத்தி?
இருக்கிறார். கள் - 3 உயிரைக் கையில் பிடித்திருந்த் பதிகள் : மக்கள் வழிமறித்து நின்று தங்களை? பணம் * விட்டுவிட்டு செல்லவேண்டாமென்று ஆறுதலான விஷயம்
கபோக: கெஞ்சிக் குளறியபோது "நீங்கள் எக்: என்னவென்றால் எதிர்ப்பு
நீதரன்் கேடு கெட்டாலும் பறவாயில்லை என்று இருக்கின்ற அளவுக்கு அல்லது ன்றும் > மூட்டை முடிச்சுக்களுடன் ஓடியவர்கள்: அதைவிடப் பலமாக ஆதரவுக் குரல்கள் ஒயாமல்? இப்போது நீலிக் கண்ணீர் வடிப்பது : அரசாங்கத் தரப்புக்குள் இருந்தே எகளே: கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்: மேற்கிளம்பி வருகின்றது என்பதுதான். நுளம்பு : செய்வதற்கு ஒப்பானதாகும்.
அமைச்சர்களான டக்ளஸ் 5க்கும்?
: தேவானந்தா. ஆறுமுகம் தொண்டமான். எளைப் ? @ சிந்தியா!ஆளும் கட்சியில்
ரவூக்ஹக்கீம், ராஜித சேனாரட்ண. இருக்கும் போது மக்களின் |
: டிலான் பெரேரா, வாசுதேவ நாணயக்கார வயான பிரச்சினைகள் தெரிவதில்லை
* என அந்தப் பட்டியல் தொடர்கிறது. அத்தை? என்றுறங்கா எம்.பி திருவாய்
"பொறுத்தார் பூமி ஆழ்வார்கள்” என்று ரவிமக் ? மலர்ந்துள்ளாரே?
• சொல்வார்கள் நாமும் பொறுத்திருந்து ஊளயும்:
எஸ்.ரவிச்சந்திரன், 4வரெலியா.
பார்ப்போம். பாரிகள் :
அவர் திருவாய் மலர்ந்திருப்பது? bபுவது: இருக்கட்டும் ரவிச்சந்திரன். அவருக்கு! சிந்தியா! இப்போது புதுக்கவிதைகளின் யாமல்: ஓட்டுப்போட்டு நாடாளுமன்றம் அனுப்பி3 தரம் வளர்கிறதா? இல்லை தேய்கிறதா? ப்பாவி : வைத்த உங்களின் பகுதிக்கு அவர் *
எம். பவதாரணி, சாவகச்சேரி. "தனை : இறுதியாக திக் விஜயம் மேற்கொண் :
கவிஞர்கள் என்று பலபேரும் டது எப்போது? என்று முதலில் அறிந்து தரமான கவிதைகள் என்று சிலதும் ! 3 கொள்ளுங்கள்.
* இருப்பது தற்போதைய நிலவரம். னம்
பதவிக்கு வருமுன்னர் மலையகத்
பவதாரணி நீங்களே முடிவு செய்து தின் அரசியல்வாதிகள் கருவியால்
: கொள்ளுங்கள் புதுக்கவிதைகள் வளர் பதில் சொல்ல மாட்டார்கள் என்ற:
: கிறதா? இல்லை தேய்கிறதா? என்று. நம்பிக்கையில் சகட்டு மேனிக்கு விமர்: பாலும் பகளுக்3
சித்தவரிடம் மக்கள் பதவியைக் : ள்வது ?
கொடுத்தபோது “ஊருக்குத்தான் உப?
சிந்தியா! காதலின் அடித்தளம் கள் ?
தேசம் தனக்கில்லை" என்று வாலைச்? எவ்வறு அமைய வேண்டும்? தவும்.
சுருட்டி வைத்துக் கொண்டிருக்கிறார். :-
ஏ.கஜலினி, மட்டக்களப்பு. கனால்:
இவ்வாறானவர்கள் முதலில் மற்ற:
அன்பு - நம்பிக்கை - புரிந்துணர்வு வர்களைப் பார்த்து கருத்துக்களை? என்பவைதான் சீமேந்து - மணல் - கல் உதிர்வதற்கு முன்னர் தங்களைத்? போன்றவை. உரிய அளவில் சேர்த்து
தாங்கள் திருத்திக் கொள்வது நல்லது, 3 குழைத்து இதம் - பதம் பார்த்து போட்டு ஒதயும் 3
ஃ விடுங்கள் காதலின் அடித்தளத்தை. @சிந்தியா! 13 ஆம்
காலங்கள் ஓடினாலும் சூழல்கள் திருத்தச் சட்டத்தினை
* மாறினாலும் ஆட்டங்காணாது. நீக்கும் முயற்சிகள் எந்தளவில்
* ©சிந்தியா! காதலில் பலவிதம் அதில் சில இருக்கின்றது?
: விதம் கூறும் பார்க்கலாமே? அ.பாலசுப்பிரமணியம்,
ம.மwதிக, திருகோணமலை. யாழ்ப்பாணம்.
* 'எங்கிருந்தாலும் வாழ்க!” என்பர் சிலர் 13 ஆவது திருத்தச்
* * என்னையா ஏமாற்றிவிட்டாய்? எங்கு சட்டத்தை அழிப்பதற்கு
ஃ போனாலும் பார்க்கிறேன் ஒரு கை" என்பர் கங்கனம் கட்டிக்
* இன்னொரு சிலர் "குளத்தில் மீனுக்கா கொண்டிருப்போர்
: பஞ்சம் போனால் போகட்டும் என்று அடுத்து அதில் தீவிரமாகவே
: மீனுக்கு வலை வீசுவர் இன்னும் சிலர். இருக்கின்றனர்.
* மயூரிகா, இதில் நீ எந்த ரகம்..? ஆனால், ஓர்
நடந்து ?
மலர்
முரசு
(21)

Page 22
([03 ஆம் பக்கத் தொடர்ச்சி)
([07 ஆம் பக்கத் தொடர்ச்சி) ஐ.தே.க.வின் நிழலல்.
10000
பதின்மூன்றாவது திருத்தத்தை நீக்க
செறிவான உதவிகளும் மேலும் மேலும்
5 அதிகரிக்கப்பட வேண்டியது அவசியம் வேண்டும் என்ற பேரினவாதிகளின்
> என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்திருக்க கோரிக்கை சிங்கள மக்கள் மத்தியிலும்
• முடியாது. அரசியல்வாதிகள் மத்தியிலும் ஓரளவாவது
கடந்த முப்பது ஆண்டுகளாக நடந்த அங்கீகாரம் பெறும் நிலையைக் கூட்டமைப்
• யுத்தத்தினால் இழந்த வளங்களையும், புத் தலைவர்களே ஏற்படுத்தினார்கள்.
• மனித வலுவையும் ஈடு செய்வதற்கு அல்லது சிங்கள மக்கள் இவர்களைப் பிரிவினை
மீளக்கட்டியெழுப்புவதற்கு விசேட கவனம் வாதிகளாகப் பார்க்கும் வகையில்
செலுத்தப்பட வேண்டியது அவசியமாகும். இவர்களின் செயற்பாடுகள் அமைந்திருந்
கிளிநொச்சி மாவட்டத்தில் பத்தாயிரத் தன. தமிழ் மக்கள் இன்று முகங்கொடுக்கும்
-திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட வேண்டி அரசியல் நெருக்கடியைத் தோற்றுவித்தவர்
.யிருக்கின்றது.யாழ்.மாவட்டத்தில் 14 ஆயிரம் கள் கூட்டமைப்பத் தலைவர்களே எனக்
• வீடுகள் வரையில் தேவைப்படுகின்றது கூறுவது எவ்விதத்திலும் தவறாகாது.
• என்றெல்லாம் புள்ளி விபரங்கள் தெரி தாங்களே தோற்றவித்த நெருக்கடி
6 விக்கின்றன. யிலிருந்து தமிழ் மக்களை விடுவிக்கும்
இதே போன்று அந்தப் பிரதேசங்களின் வகையில் செயற்படுகின்றார்களா என்றால்
ஏனைய அடிப்படைத் தேவைகளும் வாழ் அதுவுமில்லை. ஐக்கிய தேசியக் கட்சியை
வாதார வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும் ஆட்சியில் அமர்த்தும் நோக்கத்துடனேயே
* என்பதும் உண்மையே. இந்நிலையில் இப்போதும் செயற்படுகின்றார்கள். பதின்
குறித்த வரவு செலவுத் திட்டத்தில் இப் மூன்றாவது திருத்தத்தை வலுக்குறைப்புச்
பிரதேசங்களை மையமாகக் கொண்ட பல செய்ய வேண்டும் என்ற கருத்தை ஐக்கிய
• அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளடக்கப் தேசியக் கட்சி பகிரங்கமாகக் கூறியிருக்
• பட்டிருப்பதும் கவனிக்கப்பட வேண்டியதே. கின்றது. அந்தக் கட்சியுடன் சேர்ந்து
வடக்குக் - கிழக்கு மக்களைப்
• பொறுத்தவரையில் அபிவிருத்திப் பணிகள் பதின்மூன்றாவது திருத்தத்தைப் பாதுகாக்க
• எவ்வாறுதான் முடுக்கிவிடப்படுகின்ற முயற்சிப்பது போன்ற பேய்க்காட்டு
போதிலும் அது தொடர்ந்து முன்னெடுக் வேறெதுவும் இருக்க முடியாது.
• கப்பட்டு அது வெற்றிகரமான பலன்களை பதின்மூன்றாவது திருத்தத்தைப்
மக்களுக்கு வழங்குவதும் மக்கள் பாதுகாக்கும் விசுவாசமான நோக்கம்
மனங்களில் நம்பிக்கைகளையும், நிரந்தர கூட்டமைப்புத் தலைவர்களுக்கு இருக்கு
- மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதற்கு மானால், முதலில் அவர்கள் இரண்டு
6 அபிவிருத்தித் திட்டங்கள் மட்டும் விடயங்களைச் செய்ய வேண்டும், இனப்
• போதுமானதாக இருக்க முடியாது. பிரச்சினையின் தீர்வுக்கான தங்கள்
கடந்த காலப் போரினால் தமது கொள்கையைத் தெளிவாக முன்வைக்க
9 வாழ்வியலை முற்றாக இழந்து அரசாங் வேண்டும். மாகாண சபையை ஏற்று
• கத்தின் மீது ஓர் எதிர்மறையான கருத்துக்கள் அதிலிருந்து படிப்படியாக அரசியல்
'ஊட்டப்பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டி தீர்வை நோக்கிச் செல்லும் அணுகு
ருக்கின்ற மக்கள் தற்போது எதிர்பார்ப்பது முறையை ஏற்கவேண்டும். இரண்டாவ
எல்லாம் நிரந்தரமான அமைதியையும் தாகப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில்
கெளரவமான அரசியல் தீர்வையுமேயாகும். பங்குபற்ற வேண்டும். இவற்றைச் செய்யத்
அது வழங்கப்படுவதில் காட்டப்படுகின்ற தயங்குவது தமிழ் மக்களைத் தொடர்ந்து
- இழுத்தடிப்புக்களும், கால தாமதங்களும் ஏமாற்றுவதாகவே முடியும்.
- மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் என்ப > துடன் அவர்கள் மத்தியில் முன்வைக்கப்படு
மட்டு.நகரின்...
( 08 ஆம் பக்கத் தொடர்ச்சி...)
- வைத்தியர்களும் இது பொதுமக்களின்
உயிர் தொடர்பான விடயத்தில் முன்னுரிமை கொண்டவர்களாகும்.
நாங்கள் சமூகப் பற்றுடனும் மண்
பற்றுடனும் கடமையாற்றிக் கொண்டிருக்கி இது உண்மையில் எமது தொழிற்சங்க சட்ட
றோம் என்று வெளியில் சொல்லிக் திட்டங்களை மீறும் செயற்பாடாகவே
கொண்டு பலர் வெட்டையும் குத்தையும் நாங்கள் காண்கின்றோம்.
- தமக்கான அணிகலனாகக் கொண்டு திரிவதும் இது தொடர்பில் நாங்கள் வைத்தியசாலை
சாதாரணமான விடயமாகும். எப்போதும் யின் பணிப்பாளரின் கவனத்துக்கு கொண்டு
பெரும்பாலானவர்கள் தாம் வந்தபோதிலும், இது குறித்து எந்த நடவடிக்கையும்
• மாத்திரமே எல்லாவற்றையும் சுருட்டிக் அவர்கள் எடுக்கவில்லை. நிர்வாகப் பிழை
• கொள்ள வேண்டும் என்றே எண்ணம் காரணமாகவே இவ்வாறான செயற்பாடுகள்
கொண்டுள்ளனர். இதனால் ஏற்படும் இடம்பெறுகின்றன. இது தொடர்பில்
எேதிர்காலப்பிரச்சினைகளைப் பற்றிச் எமக்குத் தீர்வு கிடைக்காவிட்டால்
சிந்திப்பது மிகவும் குறைவாகும். தொடர்ச்சியான சுகவீனப் போராட்டத்தை நடத்த
மக்களின் நலனில் அக்கறை தீர்மானித்துள்ளோம் எனத் தெரிவித்தார்.
• கொண்டுள்ளது போன்று பாசாங்கு இது தொடர்பில் கருத்து தெரிவித்த
காட்டிக்கொண்டு விலையேற்றத்தையும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின்
• தேவையற்ற விடயங்களுக்கு அனுமதி பணிப்பாளர் கே.முருகானந்தம், சனி,
• வழங்குவதும் அதிகரித்தே வருவதாக ஞாயிற்றுக்கிழமை என்ற காரணத்தினால்
: பொது மக்கள் மத்தியில் குறைகள் இது தொடர்பிலான விசாரணையை
0 காணப்படுகின்றன. மேற்கொள்ளமுடியவில்லை. இது தொடர்பில்
பொதுமக்களதும் எதிர்ப்பினையும் தாதியர்களுக்கு தெரிவித்திருந்தேன். எனினும்
• தாதியர்களின் எதிர்ப்பினையும் ஒரு அதனையும் மீறி அவர்கள் போராட்டத்தில்
• முகப்படுத்திப் பார்க்கும் பொழுது இரண்டுமே குதித்துள்ளனர் என்றார்.
• அவர்களின் நலன் சார்ந்த போராட்டமாகும். சம்பள அதிகரிப்பு மற்றும் தமக்கான
அந்தவகையில், போராட்டங்களும் வசதி அதிகரிப்புகளுக்காக ஒவ்வொரு
ஜேனநாயக முயற்சிகளும் நடைபெற தரப்பினரும் போராட்டங்களை நடத்துகின்றனர்.
ஆரம்பித்திருக்கின்றமையானது மக்களின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறைசார்ந்த
. விளிப்புத் தன்மையில் ஏற்பட்டிருக்கும். வகையில் முக்கியமானவர்கள் என்பதைப்
• முன்னேற்றத்தினையே காட்டி நிற்கின்றது, புரிந்து கொள்ளாதவர்கள் பிரச்சினைகள்
மக்களின் பிரச்சினைகளைக் குறைப்பதே வளர்வதற்குக் காரணமாக அமைந்து விடு
அனைவருக்கும் தேவை என்ற வகையில், கின்றனர்.
: மட்டக்களப்பில் புதிய மதுபானசாலை வைத்தியர்கள் போராட்டம் நடத்தும்
அனுமதி உடனடியாக இரத்துச் செய்யப் போது தாதியர்களும், அவர்கள் போராடும்
- படுவதே உசிதமான நடவடிக்கையாக போது வைத்தியர்களும் ஏற்படும் பிரச்சினை
• இருக்கும். அதேபோன்று தாதியர்களும் களை சமாளிக்காத வரையில் இவ்வாறான
0 வைத்தியர்களும் பொது மக்களின் உயிர் பிரச்சினைகள் ஏற்புரை என்பது மாத்திரம்
• தொடர்பானவர்கள் என்ற வகையில் நிச்சயமானதாகும்.
• அவர்கள் அனுசரித்து சிறப்பாகச் செயற் முடிவுகளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் -
படுவது கட்டாயம் என்றுமே கூறிக்கொள்ள பிரச்சினைகள் நிகழ்ந்து முடிந்தபின்னர்தான்
முடியும். கிடைக்கும். ஆனால், அவை ஏற்படாமல் பார்த்துக்
அந்த வகையில் மட்டக்களப்பில் கொள்வதினால் பல்வேறு விடயங்கள் மிச்சப்பட்டு
• நடைபெற்ற இரண்டு ஆர்ப்பாட்டங்களின் விடும் என்பதனைப் பலர் பல சந்தர்ப்பங்களில்
• பிரதிபலிப்புக்கள் மக்களின் சிந்தனையில் மறந்து விடுகின்றார்கள். இதனாலேயே பல
• விழிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றே பிரச்சினைகள் தோன்றிவிடுகின்றன. தாதியர்களும்
• சொல்லிக் கொள்ளமுடியும்.
தி

கின்ற அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற
மத்தியில் நம்பிக்கைகள் ஊட்டப்பட வரப்பிரசாதங்களும் சந்தேகக் கண்கொண்டே
வேண்டும். அந்த நம்பிக்கை என்பது பார்க்கப்படும்.
பாரபட்சம் அற்ற ஆட்சி நடப்பதாலும், இவ்வாறான ஒரு நிலையே இப்பொழுதும்
அரசியல் விடயத்தில் நியாயமான நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வரவு
தீர்வொன்றும், சமத்துவமான உரிமை செலவுதிட்டத்தில் பல்வேறு விடயங்கள்
களும் இந்த அரசாங்கத்தால் வழங்கப் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற போதிலும்,
படுகின்றன என்றும் சகல மக்களும் நம்பும் அண்மைக்காலமாக அரசியல் அரங்கில்
நிலையை உருவாக்குதலாகும். அதற்கு பேசப்பட்டுக்கொண்டிருக்கின்ற 13ஆவது
அரசாங்கம் செய்ய வேண்டியதெல்லாம் திருத்தச்சட்ட நீக்கம் என்பதே மக்களின்
தற்போது குழப்பங்களை ஏற்படுத்திக் மனங்களில் ஆதிக்கம் செலுத்திக்
கொண்டிருக்கின்ற தேவையற்ற கருத் கொண்டிருக்கின்றன.
தாடல்களுக்கும், உணர்வு பூர்வ பேச்சுக் நீண்டகாலமாக அரசியல் கோரிக்கையை
களுக்கும் கடிவாளமிட்டு, ஜனாதிபதியால் வைத்துப் போராடிய மக்கள், 13ஆவது
அடிக்கடி கூறப்படுவது போன்று மக்கள் திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக்
பலனடையக் கூடிய வகையில் கொண்டு படிப்படியாக முன்னேறி தமது
இருக்கின்ற அரசியலமைப்புக்கூடாக அரசியல் அபிலாசைகளை அடைந்து
அதிகாரங்களை அந்த மக்களின் கொள்ள முடியும் என்ற எதிர்பார்ப்பில்
கைகளிலேயே ஒப்படைப்ப தேயாகும். வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம் இந்த நாட்டு இந்நிலையில் குறித்த சட்டத்தையே
மக்களுக்கு நம்பிக்கையும், இந்த நாட்டின் நீக்குவது தொடர்பான செய்திகள் அவ
மீதான விசுவாசமும் வளர்க் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது.
கப்படும் என்பதோடு, கிடைக்கப் பெறுகின்ற அது மட்டுமன்றி, தமிழ் - சிங்கள மக்கள்
அபிவிருத்திப் பணிகளின் நன்மை மத்தியில் இதுவும் இல்லாவிட்டால் இந்த
களையும் சந்தேகங்கள், அச்சங்கள் நாட்டில் தங்களது நிலைமை என்ன? என்ற
என்பன இன்றி தாங்கள் அனுபவிப்பதுடன் ரீதியில் ஒரு பதற்றத்தையும் உருவாக்கியிருக்
மட்டுமன்றி நாட்டின் வளர்ச்சியிலும் தமது கின்றது.
பங்களிப்பை செலுத்தமுடியும். இது அரசாங்கத்தின்மீது மக்களுக்கு,
இது ஒருபுறமிருக்க, தங்களுடைய குறிப்பாக சிறுபான்மை மக்கள் மத்தியில்
சர்வதேச நிகழ்ச்சி நிரலுடன் இலங்கை வளர்க்கப்பட்டு வருகின்ற நல்லெண்ணத்தைப்
யைப் பந்தாட நினைக்கின்ற வெளிச்சக்தி பாதிப்படைய வைக்கும் செயல் என்று அர
களுக்கும் இலங்கையில் களம் அமைக்க சாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற சில சிறு
முடியாத ஒரு சூழல் தானாகவே பான்மைக் கட்சிகளே கருத்துத் தெரிவிக்கும்
| உருவாக்கப்படும். நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஆக. மகிந்த சிந்தனை ஊடாக உண்மையில், இந்த நாட்டில் வளமான
ஏற்படுத்த முற்படுகின்ற அபிவிருத்தி எதிர்காலத்தை உருவாக்குவதற்கும், இந்த
என்பது தனது இலக்கை அடைவதற்கு, நாட்டை ஆசியாவின் அதிசயமாக மாற்று )
வெறுமனே வெளிநாட்டு முதலீடுகளின் வதற்கும் முதலில் அமைதியை நோக்கிய
உதவிகளினுடாக முன்னெடுக்கப்படு சிந்தனையில் மக்களை வளர்த்தெடுக்க
கின்ற அபிவிருத்தி திட்டங்கள் மட்டு வேண்டும். இனவாதம் என்பது துடைத்
மன்றி அதிகாரப் பரவலாக்தின் ஊடான தெறியப்படும் வகையில், அடிப்படை வசதிகள்
நிலையான அரசியல் தீர்வும் உருவாக்கப்பட வேண்டும். மக்கள்
அவசியமாகும்.
|-)
([ 08 ஆம் பக்கத் தொடர்ச்சி...))
கணக்கில்...
அப்படியாயின் வைத்தியசாலைகள், பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள், நீர் பெறும் இடங்கள், சந்தைகள், போக்குவரத்து இடங்கள், பொழுது போக்கு இடங்கள், நிர்வாக அலுவலகங்கள், பாதைகள்,
குடியிருக்கும் வீடுகள் என்பவை ஏன் வலது குறைந்தவர்களுக்கு சவால் நிறைந்த ஒன்றாக மாறியிருக்க வேண்டும்?
வயோதிபர்கள், இளஞ்சிறார்கள். கர்ப்பிணித் தாய்மார், சக்கர நாற்காலியும் உதவி உபகரணங்களும் பாவிப்போர், காயமடைந்தோர், புலனிழந்தோர் மற்றும் அனைவரும் விஷேட தேவையுள்ளவர்கள் என்ற வரையறைக்குள் அடங்குகிறார்கள்.
எனவே இந்த விஷேட தேவைகள் உள்ளோருக்கு விஷேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதுதான் இங்கு கரிசனைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விடயம்.
இடர்கள் ஏற்படும் போது சாதாரணமாக இயன்றவர்களை விட வலது குறைந்தோர் இன்னமும் அதிக அளவில் பாதிக்கப் படுகின்றார்கள். இடர் முகாமைத்துவம் மற்றும் உள்கட்டுமானம் போன்ற விடயங் களில் வலதுகுறைந்தோர் பற்றி முக்கிய கரிசனை காட்டப்படவேண்டும்.
வலது குறைந்தோருக்கான சட்ட உரிமை - களைப் பாதுகாத்தால் முழுச் சமுதாயமும் நன்மையடையும். வலது குறைந்தோரைப் பாதுகாக்கக் கூடிய நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள் இருக்கின்றன. சட்டத்தை அமுலாக்குவதில் பல இடைவெளிகள் காணப்படுகின்றன.
சமூகத்தில் ஒவ்வொரு சாராரும் இந்த விடயத்தில் ஒரு பாத்திரப் பங்கை வகிக்க வேண்டியிருக்கின்றது. அதற்காக வலுவுள்ளோர் தமது கண்களையும் இதயத்தையும் திறந்து வைக்க வேண்டும்.
அடிமட்டத் தீர்மானம் எடுக்கும் சந்தர்ப்பங்களில் வலது குறைந்தோர் உள் வாங்கப்பட வேண்டும். அவர்களுடைய முனைப்பான பங்கேற்பு இடம் பெறாவிட்டால் வலது குறைந்த சமுதாயத்தினர் அவர்கள் தம்மை வலுவூட்டிக் கொள்ள முடியாமல் போய்விடும்.
எவரும் ஒரு கண்ணியத்துடன் வாழ்வதற்
குப் பொருளாதார சுதந்திரம் தேவை. மற்றவர்களில் கூடுதலாகத் தங்கியிருந்தால் சுய கெளரவம் என்பது கேள்விக்குறியாகி விடும். அவர்கள் தமது பொருளாதார சுதந்திரத்தைக் கட்டியெழுப்பிக் கொள்ளக் கூடிய வழிமுறை இருக்க வேண்டும்.
மனிதக் கேடுகளாயினும் இயற்கை இடர்களாயினும் எளிதில் பாதிக்கப்படக் கூடிய முதலாவது தரப்பினர் இந்த வலுவிழந்தோர்தான்.
சமூகம் இன்னமும் வலது குறைந்தவர் களை எவ்வாறு அபிவிருத்தியில் உள்வாங்கிக் கொள்வது என்று தெரியா மலிருக்கின்றது. இந்த விழிப்புணர்வை
ஏற்படுத்துவதில் ஒட்டு மொத்த சமூகமுமே முக்கிய பாத்திரத்தை வகிக்க வேண்டி யிருக்கின்றது.
உள்ளூர் மட்டத்தில், சமூக மட்டக்குழுக் களில் தொடங்கி அரசியல் வாதிகள் வரை இந்த விழிப்புணர்வின் தாக்கம் உணரப்பட வேண்டும்.
கட்டடங்களுக்கு அனுமதி வழங்குகின்ற பொழுது நிபுணத்துவ அறிவில்லாத நிலைமையினால் பாதிப்புக்கள் ஏற்படு கின்றன. உள்ளூர் மட்டத்தில் நிபுணத்துவம் இல்லை, சாதாரண நிலையிலுள்ள ஒருவர் மலசல கூடத்தைப் பாவிப்பதற்கும் வலது குறைந்த ஒருவர் அந்த அணுகும் வசதி யைக் கொண்டிருப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. தற்போதுள்ள வீதிகளிலும் பொதுக் கட்டடங்களிலும் வலுவிழந்தோர் நன்மையடைய முடியாத நிலையுள்ளது,
நம்மில் எவருமே முதுமையிலிருந்து தப்பிக்க முடியாது. 2020 ஆம் ஆண்டாகும் போது நாலுபேருக்கு ஒருவர் அதாவது மொத்த சனத்தொகையில் கால்வாசியினர் வயது முதிர்ந்தோராக இருப்பர். அந்த ஆண்டை நாம் அடையும் போது இப்போதுள்ள வசதிகள் வலுவிழந் தோருக்குப் போதுமானதாக இருக்காது. சமூகத்தில் பெருந்தொகையானோர் இவ்வாறு ஒரு பிரச்சினையை எதிர் கொள்வது ஒரு சவாலாகவும் வாய்ப் பாகவும் இருக்கும்.
கல்வி, நிர்வாகம், போக்குவரத்து, சமூக சேவைகள், வாழ்வாதாரத் திட்டங் கள் என அரசு வழங்கும் சேவைகளில் வலது குறைந்தவர்கள் கூடுதலாக வைத்திய சேவையைத்தான் நாடியிருக் கின்றார்கள் என்பது ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கல்வி, தொழில் வாய்ப்பு, வாழ் வாதாரம், வருமானம் ஈட்டும் முயற்சிகள், அரச சேவைகள், தொழினுட்பப் பயிற்சி கள் என்பனவற்றில் வலது குறைந்த வர்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப் பட்டிருக்கவில்லை என்பதும் கண்டறியப் பட்டிருக்கின்றது.
பல்வேறு பாரபட்சமான சமூக ஓரங் காட்டல்கள் காரணமாக வலது குறைந்த மக்களிடம் சமூக உளவியல் தாக்கம் உள்ளது. அவர்களது பரிந்துரைகள், பாதுகாப்பு, அவர்களுக்கான அணுகும் வசதிகள், உள்வாங்கும் வசதிகள், மேலதிகத் தேவைகள், பங்கேற்கும் ஆற்றலை அதிகரித்தல், சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் உரிமை, அனுபவங் களைப் பகிரும் வாய்புக்கள் என்பன அதிகரிக்கப்பட வேண்டும்.
இவற்றுக்கெல்லாம் மேலதிகமாக வலது குறைந்தோருக்காக அமுலாக்கும் செயல் திட்டங்களில் கொள்கை, நடை முறை, அறிவு, அர்ப்பணிப்பு எல்லாம் ஒன்றிணைய வேண்டும்.
ஒட்டு மொத்தத்தில் சமூக மாற்றம் வரவேண்டுமாக இருந்தால் நீண்டகால நோக்கில் பரப்புரை செய்து மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும்.
மலர்)
முரசு
' நவம்பர் 22 -28, 2012

Page 23
16 இ 14)
அதைவிட கடந்த காலங் களில் நாங்கள் நடத்திய காட்டுத் தர்ப்பார்கள் இன்றும் மக்கள் மத்தியில் நிழலாக நடமாடிக்
கொண்டிருக்கின்றது,
இதுவே நாம் அனைவரும் ஒருமித்திருப்பதற்கும்
பொறுமை காப்பதற்கும் ஒரே காரணமாகும்.
கா.பூ: பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டல்லவா? 'த.க.த: நாம் பொங்கி எழுந்தால், மங்கிப்
போவதும் நாம் என்பதை நாங்கள் நன்றாக நான் சொல்வதெல்லாம்
அறிந்து வைத்திருக்கின்றோம்.
கா.பூ: அது கிடக்கட்டும் - தெரிவுக் செடி; பெடிப்பைத்
குழுவில் பங்கேற்கலாமே? தவிர வேரொன்றும்
த.க.த: தெரிவுக்குழுவில் பங்கேற்பதன் இல்லை. ..
மூலம் உருப்படியான ஏதேனும் கிடைத்து |
விடும் என்று சில சந்தேகங்கள் இருக்கின்றது. வணக்கமுங்கோ! 13ஆவது திருத்தச்
அவ்வாறு கிடைத்துவிட்டால் எமது எதிர் சட்டநீக்கம், கூட்டமைப்பை பதிவதில்
காலத்திற்கு சில சங்கடங்கள் ஏற்படும் தொடரும் சிக்கல், தெரிவுக்குழுவில்
வாய்ப்பும் இருக்கின்றது. அதனால்தான்
கொஞ்சம் தாமதப்படுத்திக் கொண்டிருக் பங்கேற்பதில் காட்டப்படும் அசட்டை என்று பல்வேறு சிக்கல்களுக்குள் திக்குமுக்
கின்றோம். காடிக் கொண்டிருக்கும் கூத்தமைப்பு'
கா.பூ: அதற்கிடையில் 13ஆவது உண்மை நிலவரங்களை அறியவேண்டு
திருத்தத்தை நீக்கவேண்டும் என்ற மாயின் கூத்தமைப்புத் தலைவர்கள், அரை
கோரிக்கைகள் மேற்கிளம்ப ஆரம்பித்திருக் உறக்கத்தில் மதிமயங்கிய நிலையில்
கின்றது? இருக்கும்போது "லபக்'பண்ண வேண்டு
த.க.த: ஆம். எம்மைப் பொறுத்தவரையில் மென்று தீர்மானித்துவிட்டார் கந்தசாமி
இது ஒரு அருமையான வாய்ப்பு. தெரிவுக் யார். மாட்டிக்கொண்டார் தன்மானக்
குழுவில் பங்குபற்றாமல் எமது கட்சி கட்சியின் தலைவர் ஒருவர்.
காட்டிய சாணக்கியத்துக்கு கிடைத்த
வெற்றி அண்மைக் காலமாக திவிநெகும் கா.பூ : பல்வேறு அரசியல் சிக்கல்களுக் எதிர்ப்பு தெரிவுக்குழுவில் பங்குபற்றாமை குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று எமது அரசியல் விவேகங்களின் உங்களுக்கு முதலில் கூத்தமைப்பை கட்சி பலனாகவே 13ஆவது திருத்த ஒழிப்பு யாகப் பதிவுசெய்வதில் தொடரும் இழுபறி மேற்கிளம்பியிருக்கின்றது. பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.
இதுதொடர்ந்தும் வலுப்பெற்று 'த.க.த: கூத்தமைப்பில் ஐந்து கட்சிகள்
இல்லாதொழிக்கப்படுமாயின் இன்னும் ஒரு இருக்கின்றோம். நாம் அனைவரும் ஒரே
சில வருடங்களுக்கு எமக்கான அரசியல் சின்னத்தில் வாக்குவேட்டை நடத்தினால் கோஷங்களுக்கும் உணர்வுபூர்வ பேச்சுக் வாக்குகள் சிதறடிக்கப்படாமல் கணிசமான
களுக்கும் பஞ்சம் இருக்காது. ஆசனங்களை வெற்றி கொள்ளமுடியும் என்ற சிங்கள அரசாங்கம் எதையும் நம்பிக்கையில் - எதிர்பார்ப்பில்தான்
தராது தந்ததையும் பறித்துவிடும் என்று இந்தக் கூத்தமைப்பு தொடர்ந்து இழுபட்டுக் கூறியே மக்களை தமிழினவாதத்துக்குள் கொண்டு செல்கிறது.
மூழ்கடித்துவிடுவோம். அரசியலில் எனினும், இதில் இருக்கின்ற மூத்த
நாங்கள் ஜெயிப்பதற்கும் சுகபோகங்களை கட்சிக்காரர்கள் தங்களை போன் பண்ணி
சுவைப்பதற்கும் தமிழ் மக்கள் இந்த ஏனையவர்களை அபேஸ் பண்ணுவதில்
தமிழினவாதத்துக்குள் மூழ்கிக் கிடக்க கரிசனையோடு செயற்படுகின்றார்கள்
வேண்டும் என்பதே எமது அடிப்படை இலக்கு என்பதில் சந்தேகம் இருக்கின்றது. அதனால் என்பதனால் குறித்த விடயத்தில் நாங்கள் தான் பதியவேண்டும் என்று ஒற்றைக்காலில்
ஜெயித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை நிற்கின்றோம்.
எமது அரசியல் சாணக்கியம் பலனளித்துக் கா.பூ : அந்த மூத்தகட்சியை நீக்கி
கொண்டிருக்கின்றது என்பதையும்" விட்டு ஏனையவர்கள் பொதுக்கட்சியில்
அண்மைக்கால பத்திரிகைச் செய்திகள் பதியலாம்தானே?
வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது. த.க.த: உண்மையில் அவ்வாறு பதிவதை
(திடீரென அலாரம் அடிக்க, திடுக்கிட்டு விட பேசாமல் இருந்துவிட்டுப் போகலாம்
எழும்புகிறார்... தன்மானக் கட்சித் தலைவர். என்பதுதான் யதார்த்தம். மூத்தகட்சியை .
ஓடித் தப்புகிறார் காதிலபூ கந்தசாமி) மையமாகக்கொண்ட கூத்தமைப்புக்கே
யாவும் கலப்படமற்ற பொய் மக்கள் வாக்களித்துப் பழகிவிட்டனர்.
-------------
கே 8 8 தெ), மை,;
இ. 2 இ.உ 52 28 3.ஆதி - இ
அச்சுக் கலையின்
வியக்க
ஒருவழியாக, எழுத்தை வார்க்கும் இறுதியான வகையைக் கண்டுபிடித்து விட்டார் ஜோன். தன் முடிவைப் பெருமை யுடன் தன் கூட்டாளிகளிடம் காட்டி விளக்கினார். ஒரு இரும்புத் துண்டு. அதன் முனையில் கச்சிதமாக ஒரு எழுத்தைச் செதுக்கி உருவாக்கி
உலகை - இருந்தார். 'S' என்ற எழுத்து துல்லிய மாக கம்பீரமாக உயர்ந்துநின்றது.
"இந்த இரும்புத்துண்டுக்குப் பஞ்ச்
ளைத்தவர்கள் என்று பெயர். இது எப்படி வேலை செய்கிறது பாருங்கள் என்று கூறி அந்த 'S' முகமுடைய எழுத்தை கெட்டியான சிறியதோர் தாமிரத் துண்டின்மீது குப்புறப் பதிய வைத்தார் பிறகு அந்த இரும்புத்துண்டின் மீது ஒரு சம்மட்டி கொண்டு பலமாக, ஆனால் சீராக ஓங்கியடித்தார். அப்போது நடந்தது என்ன? இரும்புத்துண்டின் முனையிலிருந்த 'S' என்ற எழுத்து மிருதுவான தாமிரத் துண்டில் அதே வடிவத்துக்கு, ஆனால் இடம்வலமாக 'S' எழுத்தின் அமைப்பைக்
குழிவாக உருவாக்கிப் பதித்திருந்தது.
"இந்தத்தாமிர அச்சிலிருந்த நான் ஒரு நாளைக்கு ஆயிரம்... எழுத்துக்களை உருவாக்குவேன் என்றார் பூரிப்புடன் கட்டன் பார்க். இப்படியே ஒவ்வொரு எழுத்துக்கும் மோல்டு அச்சுத்தயாரித்துக் கொண்டு எழுத்துக்களை ஏராளமாக
வார்த்து பிறகு புத்தகம் தயாரிக்க வேண்டியதுதான்!'
அச்சு அழுத்தும் இயந்திரமும் தயாராகிக்கொண்டு இருந்தது. இரண்டு கம்பங்கள் அதை இணைக்க மேலே உறுதியானதோர் உத்தரம். இந்த உத்தரத் தின் நடுவில் ஒரு பெரிய ஸ்குரூ இதை இயக்க அதன்மேல் ஒரு கைப்பிடி.
ஸ்குருவின் கீழ் ஓர் உறுதியான வழவழப்பான பலகை இணைக்கப்பட்டிருந்தது. கைப்பிடியைச் சுற்றுவதன் மூலம் ஸ்குரூவை இயக்கி, இந்தப் பலகையை ஏற்றலாம். இறக்கலாம். இரு கம்பங்களுக்கும் இடையே கீழே பெஞ்ச் போன்ற தோர் அமைப்பு அதை நகர்த்தவும். இழுக்கவுமாக மரச்சட்டத்தில் எழுத்துக்கள் அடுக்கிக் கட்டிவைக்கப்பபட்டன.
(தொடரும்...)
(நவம்பர் 22 - 28, 2012

!- இந்தவாரம் உங்கள் பலன் |
இந்தவாரம்
(22.11.2012 தொடக்கம் 28.11.2012 வரை)
/N/N துலாம்
(மேடம் (4 முன்கோபம் தவிர்த்தல் உகந்ததாகும். உத்தியோகத் துறையினர் களுக்கு பதவி உயர்வுகளுடன் கூடிய பணி இடமாற்றம் ஏற் படக்கூடும், எதிர்பாராத விருந்தினர்கள் வரவால் சில ஆதாயங்களை அடையலாம். குல தெய்வ வழிபாடு செய்து வருவது | நல்லது. புதிய தொழில்களை ஆரம்பம் செய்ய முயற்சிகள் செய்வீர்கள். தீராத பிரச்சினைகளுக்கு பெரிய மனிதர்கள் உதவி | யால் தீர்வு கிடைக்கும், உடம்பில் சளி போன்ற நோய்கள் வந்துபோகும். திடீர் அதிர்ஷ்டம்
மூலம் தனவரவு உண்டாகும். வராத கடன். கொடுத்துள்ள பணம் திரும்பக் கைவந்து சேரும். தென்திசையில் இருந்து பெண்களால் ஆதாயம் உண்டாகும். தாய், தந்தை உறவு - களில் வந்துள்ள பிரச்சினைகள் தீரும்,
பிள்ளைகளால் எதிர்பாராத தனவரவு கள் உண்டாகுவதோடு அவர்களால் பொருட் செலவும் உண்டாகும். குடும்பச் சொத்துக் கள் பிரிவினை போன்ற விசயத்தில் நல்ல முடிவுகள் கிடைக்கும். உத்தியோகத்துறை யினர்களுக்குப் பணி இடமாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலையில்லாத படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் தேடி வரும் காலமாகும். வரவேண்டிய சொத்துக் கள் திரும்பக் கை வந்துசேரும் காலமாகும். நண்பர்களால் வீண் பொருட்செலவுகளும்
மனநிம்மதிக் குறைவும் ஏற்படலாம். திரு . மாளம் போன்ற சுபகாரிய விசயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும்
வாரமாகும்.
0 இடபம்
செய் தொழிலில் பங்காளிகளுடன் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவும். காதல் விசயங்களில் வெற்றி தேடித் தரக்கூடிய காலமாகும். உடம்பில் வயிறு மூலம் சம்பந்த மான உபாதைகள் வந்துநீங்கும். இதுநாள் வரையில் இருந்துவந்த கருத்து வேறுபாடு கள் தீர்ந்து கணவன் - மனைவி உறவு நன்றாக இருக்கும். குடும்ப நன்மைகளுக்காகச் சகோதரர்களால் அனுகூலம் ஏற்படும். வெகு காலமாக மறைமுகமாக இருந்து வந்துள்ள எதிரிகளின் தொல்லைகள் தீரும். பழம் போன்ற வியாபாரிகள், வக்கீல்கள், நீதிபதிகள் பேராசிரியர்கள் மற்றும் நறுமணப் பொருட்க ளின் வியாபாரிகள், தங்கம் - வெள்ளி போன்ற நகைக் கடைகள் நடத்துபவர்கள், நற்பலன் உண்டாகும்.
விருச்சிகம்) *குடும்பத்தில் இதுநாள் வரையில்
தடைப்பட்டு வந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்காக முயற்சி |செய்வீர்கள். வராத கடன் கொடுத்து இருந்த பணம் திரும்பக் கைக்கு வந்துசேரும் கால மாகும். கலைத்துறையினர்களும் அரசியல் வாதிகளும் மிகவும் கவனமுடன் நடந்துகொள் வது நல்லது. பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறி சற்று முன்னேற்றம் காணப்படும். காதலர்கள் சந்தோசமாக இருப்பர். காரணமற்ற சிறிய விசயங்களுக்காக குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகள் வந்துவிலகும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
20 மிதுனம்
12 புதிய வீடு, நிலம் வாங்க எடுத்துக் கொண்ட நீண்ட கால முயற்சிகளில் நல்ல பலன் உண்டாகும். பக்கத்து வீடுகளில் பக்குவமாகப் பேசிப் பழகுவதால் பிரச்சினைகள் குறையும். விட்டுப்போன பழைய பிரச்சினைகள் மீண்டும் தொடரும். வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளைச் சற்று தள்ளிப் போடவும், ஆலய வழிபாடுகளால் மனநிம்மதி அடைவீர்கள், புதிய கடன் வாங்கிப் பழைய கடனை அடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குலதெய்வ ஆலய வழிபாடு செய்துவர வாய்ப்பு உள்ளது. பிரிந்துபோன பழைய உறவுகள் மீண்டும் ஒன்றுசேரும் காலமாகும். தந்தை, மகன் உறவுகள் (சுமாராகக் காணப்படும்.
தனுசு
செய தொழிலில் இருந்து வந்த பிரச்சினைகளில் மேலும் சற்று ) பொறுமையைக் கடைப்பிடிக்கவும், அண்டை, அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவன - மாகப் பேசிப்பழகுதல் நல்லது. மாத்திரையில் குழந்தைகளை எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ளவும். புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைக்க வாய்ப்பு உள்ளது. வீடுகளில் கவனமுடன் இருந்தால் திருட்டுப் போவதை தடுக்கலாம். புதிய ஆடை. அணிகலன், ஆபரணங்களை வாங்குவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவுகளின் மூலமாக எதிர்பாராத பொருட்செலவுகள் வரக்கூடும். இதுவரை விடை காணமுடியாத நோய் களுக்கு விடைகாணும் காலமாகும்.
கடகம்
புதிய நண்பர்களின் சேர்க்கையால் பொருள் இழப்பும், வீண் பிரச்சினைகளும் ஏற்படும், நீண்ட தூரப் பயணங்களைத் தள்ளிப் போடவும். மூத்த சகோதரர்களால் குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகளைச் சந்தித்து மனநிம்மதி குறையலாம். வங்கி களில் இருந்து எதிர்பார்த்த கடன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பூமி, நிலம் வாங்குதல் போன்ற நீண்டகால முயற்சிகளில் தற்போது வெற்றி அடைவீர்கள். பெண்களால் தூரத்தில் நற்செய்திகளைக் கேட்பீர்கள். திருட்டுப்போன பொருட்கள் திரும்ப வீடு வந்துசேரும். உடல்நலத்தில் மூலம் வயிறு சம்பந்தமாகிய தொல்லைகள் வந்துபோகும்.
மகரம்
நீண்டகாலமாக வராத கடன் கொடுத்த பணம் திரும்பிக் கை வந்துசேரும். காதல் விசயத்தில் நல்ல தகவல்கள் வந்து சேரும். உடல்நிலையில் கண், காதுகளில் கவன முடன் இருக்கவும். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில்கள் ஆரம்பம் செய்ய போட்ட திட்டங்கள் நிறைவேறும். குல தெய்வ வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகள் தடை மின்றி நிறைவேறும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் மனமகிழ்ச்சி உண்டாகும். பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனங் களை வாங்கும் முயற்சிகள் நிறைவேறும் காலமாகும். கணவன் - மனைவிக்கிடையில் ஒற்றுமை மேலோங்கும், பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
28 சிங்கம் | Sஉடம்பில் கண், காதுகளில் கவனமுடன் இருக்கவும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகளில் இருந்துவந்த தொல்லைகள் மேலும் தொடரும் என்பதால் கவனமுடன் செயற்படுவது நல்லது. புதிய வீடு, நிலம் வாங்குவது போன்ற விஷயங்களைச் சற்றுக் காலதாமதமாக செய்வது உகந்ததாகும். நண்பர்களிடம் காரணமற்ற மனக்கசப்புகள் ஏற்பட்டு பிரச்சினைகள் உருவாகலாம். உத்தியோகம் செய்பவர்களுக்கு இடையூறு கள் வந்துபோகும். விருந்தினர்களின் வரவால் பொருட்செலவுகள் உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் திடீர் வரவுகளால் பொருட்செலவுகள் வந்து சேரும். |
3 கும்பம்
"பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறிப் பொருளாதாரம் சீராக இருக்கும். பூர்வீகச் சொத்துக்களில் வெகு காலமாக இருந்துவந்த பிரச்சினைகள் தீர்ந்து மனமகிழ்ச்சி அடைவீர்கள், ஒரு சிலருக்கு சொத்துக்களை விற்பதில் பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாடு சென்றுவருதல் போன்ற புதிய முயற்சிகளில் மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களைக் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறைந்து மன அமைதி ஏற்படும். புதிய வீடு, நிலம், கார் போன்றவை வாங்குவீர்கள், நண்பர்கள் மற்றும் பங்காளி களால் ஆதாயம் உண்டாகும்.
(5'- கன்னி
பிள்ளைகளின் உடல்நிலையில் பாதிப்பு
கள் ஏற்பட்டு பொருட்செலவுகள் உண்டு. காதல் சம்பந்தமான பெண்கள் விசயத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவும். பங்குத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நஷ்டத்தை அடைய வாய்ப்பு இருப்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. புதிய தொழில்களை ஆரம்பம் செய்வதற்கான முயற்சிகளைச் சிறிதுகாலம் தள்ளிப்போடுதல் நல்லது. உடம்பில் வாயு மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். கொடுக்கல் - வாங்கலில் நாணயம் காப்பாற்ற இயலாதநிலை இருப்ப
தால் புதிய கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். மாரமலர்
முரசு
மீனம் 4 புதிய கடன் வாங்கிப் பழைய கடன் களை அடைப்பீர்கள், தொலைதூரப் பயணங்களில் மிகவும் கவனமுடன் சென்று வரவும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி களும் மற்றும் நற்பெயர் புகழும் உண்டாகும் காலமாகும். பிள்ளைகளுக்கு இதுவரையில் தடைப்பட்டு வந்த திருமண போன்ற சுபகாரி யங்கள் நிறைவேறும். தாய், தந்தைகளுக்கு உடல்நிலையில் சிற்சில பாதிப்புகள் வந்து விலகும். நண்பர்களால் சிற்சில பிரச்சினைகள் வந்துவிலகும். உத்தியோகம் பார்ப்பவர்கள் மேலதிகாரிகளிடம் முன்கோபத்தை தவிர்த்து மிகவும் எச்சரிக்கையுடன் பணி ஆற்றுதல் நல்லது. கண் மற்றும் காதுகளில் கவனம் தேவை. தனப்புழக்கம் நன்றாக இருக்கும்.

Page 24
ஒரே நாடு = ஒரே தேசம்
கை 373, பிரதான வி
பாப்பான
மஹிந்த சிந்தனையின் எதிர்காலத்துக்கான
இலக்கு திட்டத்தின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்கள் தொடர்பில் எங்கள் அமைச்சின் முதன்மைக் குறிக்கோள், 2016 ஆம் ஆண்டளவில் 60,000 சிறிய மற்றும் குடிசைக்
கைத்தொழில்களை உருவாக்குதல்
ஜனாதிபதியாகப் பதவியேற்று ஏழு ஆண்டுப்
பூர்த்தியில், அதி மேன்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு
உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
O- ஓ
Regd. as a
இலங்கை கைத்தொழில்

1 -2 ப |
ரமைஸ் (பிரைவேற் சுட்டெட் ஸ்கா
கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
கெளரவ பிரதியமைச்சர் வீரகுமார திஸாநாயக்க
அமைச்சின் செயலாளர் திரு.வே.சிவஞானசோதி
அபிவிருத்தி சபை - பனை அபிவிருத்தி சபை - தேசிய அருங்கலைகள் பேரவை
தேசிய வடிவமைப்பு நிலையம்
வடகடல் நிறுவனம்
"இலங்கையை மீட்டெடுத்த ஜனாதிபதி அவர்களுக்கு எமது இதயபூர்வமான கெளரவத்தை சமர்ப்பிக்கின்றோம்"
News paper at the G.P.0.(OD/86INEWS/2012)
இலங்கை ஆசியாவின் மலர்ந்துவரும் ஆச்சரியம்
நவம்பர் 20 - 28, 2012
සළදායික කරිමාත හා කුඩා ව්‍යවසාය සංවර්ධන අමාත්‍යාංශය பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு MINISTRY OF TRADITIONAL INDUSTRIES AND SMALL ENTERPRISE DEVELOPMENT