கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குரல் வழிக் கவிதைகள்

Page 1
குரல் கவி.ை
அ

வழித் அகள்
ல் அஸ்மத்

Page 2
குரல்வழிக்

கவிதைகள்

Page 3
ஆசிரியரின் முன்னைய நூ
1. புலராப் பொழுதுகள் நெடுங்க 2. மலைக்குயில் (கவிதைத் தொகு 3. :பிலால் (மொழிபெயர்ப்பு - உரை
... இரண்டாம் பதிப்பு) 4. கவிதைச் சரம் (483 கவிஞர்கள்
கவிதைகள்) 5. வெள்ளைமரம் (சிறுகதைத் தெ
மண்டலப் பரிசு பெற்றது)

ல்கள்
தப்பு)
விதை)
1982
1987 ரநடை)
1988
1995 களின் 568 வானொலிக்
1996 தாகுப்பு - அரச சாகித்திய 2001
8 : 5 5 5 5

Page 4
குரல்வழிக்
மேடைகள், இலங்கை ஒல் ரூபவாஹினித் தொலைக்காட்
கவிதைகளில்
அல் அ

கவிதைகள்
மிபரப்புக் கூட்டுத்தாபனம்,
சி ஆகியவற்றில் இடம்பெற்ற எ தொகுப்பு.
ஸ்மத்

Page 5
இந்நூலானது தேசிய நூலக ஆவன் அனுசரணையுடன் வெளியிடப்பட்டுள் உள்ளடக்கமானது, தேசிய நூலக அ சபையின் கருத்துக்களைப் பிரதிபலிக் கொள்ளப்படல் வேண்டும்.
இலங்கை தேசிய நூலகம் - வெ
அல் அஸுமத்
குரல்வழிக் கவிதைகள் /அல் அஸ் 2009. பக்.x + 210 ; ச.மீ. 21
ISBN 978-955-52134-o-o
i, 894.8111 டிடிசி 21 ii.
1. கவிதைகள் - தமிழ் இலக்கிய
குரல்வழிக் கவிதைகள்
ஆசிரியர் வெளியீடு
அல் ஆசி
43/1
' ' ' ' '
கெர
டிசம்
முதற்பதிப்பு
அட்டை வடிவமைப்பு
எம்.
கணனி வடிவமைப்பு
செல்
அழுத்தகம்
Tale 83B

வாக்கல் சேவைகள் சபையின் ளது. இந்நூலில் உள்ள வணவாக்கல் சேவைகள் கவில்லை என்பது கவனத்திற்
ளியீட்டில் உள்ள பட்டியற் தரவு
'மத் - மாபோலை : நூலாசிரியர்
விலை: ரூ.300/-
தலைப்பு
பம்
அஸுமத் © ரியர் வெளியீடு
D D, சிங்ஹ பாதை, ங்கபொகுன, மாபோல - வத்தளை. பர் - 2009
முனாஃப் அஸீஸ்
வி. அமுதா ராமச்சந்திரன்
at Graphics
Babapulle Place, Colombo 14.

Page 6
கவிதா நெ இந்நூல்

நஞ்சங்களுக்கு சமர்ப்பணம்

Page 7
சீருக்கு முன் :
கடந்த நூற்றாண்டின் பின்னிரு தச என அழைக்கப்பட்டோருள் நானும் வட்டம் (வகவம்) என்ற க பெரும்பகுதியும் மிகவும் சுறு வைத்தியகலாநிதி தாஸிம் அஹமது இவ்வியக்கம், ஒவ்வொரு முழுநிலா நடத்தி வந்தமை மேடைக் கவி காரணம் எனலாம்.
நூல் வெளியீடுகள், கலை- இலக் பெருநாள்-மீலாதுன்னபி விழாக்கள் கூட்டங்கள் என்பனவும், இலங்கை சேவை, ரூபவாஹினித் தொலைச் பயன்படுத்திச் சிறப்பித்திருக்கின்றன.
வகவ மேடைகளைத் தவிர்த்து ஏ தொலைக் காட்சிகளிலும் கொடு பாடவேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. முன்வைக்கப்பட்டமை வரவேற்கத் தவறுகளை நேரிடையாகச் சுட்டிக்காப் குறைபாடாகவே இருந்தது. 'முஸ்லி 'லகரம்' போன்ற தலைப்புகள் எ இருந்தன. அடுத்தடுத்த ஆண்டுகளி முன்னர் பாடிய கவிதைகளின் இருக்கவும், அதே நேரம், விடுபடாதிருக்கவும் வேண்டிய முர வேண்டியிருந்தது.
1972இல் நான் முதலாவதாகப் பாடிப் அதன் பின்னரான, எனது நினை இதில் இடம்பெறவில்லை.
மரபுக்கும் புதிதிற்கும் சரிக்குச் உச்சமாக இருந்த எண்பதுகளின் நேசித்தது போலுமே வரவையும் நே
அவ்வக் காலகட்டத்தின் அரசியல் நிலைமைகளை இயன்ற வரை தொ

சில சொற்கள்
சப்தங்களிலும் மேடைக் கவிஞர்கள் ஒருவனாவேன். 'வலம்புரி கவிதா விதா இயக்கம், எண்பதுகளின் பசுறுப்பாக இயங்கி வந்தது. வின் தலைமையில் இயங்கி வந்த நாளிலும் தலைநகரிற் கவியரங்கம் ஞர்கள் பெருவாரியாகப் பிறக்கக்
கியவாதிகளுக்குரிய கெளரவிப்புகள், ள், கவியரங்குகள், அஞ்சலிக் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் க்காட்சி என்பனவும் என்னையும்
னைய மேடைகளிலும் வானொலி, நித்த தலைப்புகளில் அடங்கிப் இன, மொழி, மத நல்லிணக்கம்
தக்கதாக இருந்தாலும், சில -ட இயலாமை கவிதைகளுக்கு ஒரு ம் இளைஞனின் தோளிற் கிளி', னக்குப் பெரும் சவால்களாகவும் ல் வந்த பெருநாள் கவிதைகளில், பொருட்சாயல் இடம் பெறாமல் முக்கியமான அப்பொருள்கள் ன் நிலைமைகளையும் சமாளிக்க
| பாரதிதாஸன் விழாக் கவிதையும் வாற்றலின்படி, 25 கவிதைகளும்
சமனான வாதப் பிரதிவாதங்கள் கவிதைகள் இதில் மிகுதி. மரபை சித்துள்ளேன்.
கலை, இலக்கிய, சமூக ட்டுச் சென்ற கவிதைகள் இவை.

Page 8
இதுவரை காலமும் எனது குரல் 66 கவிதைகளின் தொகுப்பு அடைகின்றன.
இதை வெளியிட உறுதுணையான சபை யினருக்கு எனது உளமார்ந்த
மேலும், கவிதை பாடக் களம் M.A.நுஃமான், M.A.:கஃபூர், M.A.M.முஹம்மத், M.M.இர்ஃபான் M.ஹுஸைன் ஃபாரூக், S.M.ஹனி காரியப்பர், ரஷீத் M.ஹஃபீள், ஜா கலைவாதி கலீல், டாக்டர்.தாஸிட (கவின்கமல்), S.I.நாகூர் கனி, மே. அஸீஸ் நிஸாரு:த்:தீன், நஜ்முல் வ கம்பவாரிதி இ.ஜெயராஜ் M.ஷ மரைக்கார், K.கோவிந்தராஜ் (கங்குலி மலைத்தம்பி, உயன்வத்தை ரம்ஜான் உதவி, ஒத்தாசைகள் புரியும் “யாத்ர அவர்களுக்கும் திறன்பட நூலுரு நிறுவனர் M.முனாஃப் அஸீஸ் | உரித்தாகுக.
43/to D, சிங்ஹ பாதை, கெரங்கபொக்குன, மாபோல, வத்தவை
43/10 D, Sinha Road, Kera

வழியாக மட்டுமே வெளிப்பட்டிருந்த நின்று எழுத்து வழி உங்களை
'இலங்கை தேசிய நூலக சேவைகள்
நன்றி.
தந்த அமைப்புக்களுக்கும் கலாநிதி அல்ஹாஜ் Z.L.M. முஹம்மத், ன், ஆயிஷா, M.அஷ்ரஃப்கான், ஃபா, அன்பு முஹைதீன், A.H.சி:த்:தீக் (பிர் (ஆத்மா), கவிஞர் A.இக்பால், ம் அஹமது, இர்ஷாத் கமால்தீன் மன் கவி, ஜின்னாஹ் ஷரி:பு:த்:தீன், ஹுஸைன், மு.:பஷீர், M.A.M.நிலாம், டாஜஹான், M.H.M.ஷம்ஸ், ஜவாத் மன்), அனிஸ்டஸ் ஜெயராஜா, கவிஞர் ன் ஆகியோருக்கும் பல வகையில் ரா' ஆசிரியர் அஷ்ரஃப் சிஹாப்தீன் வாக்கித் தந்த Talent Graphics அவர்களுக்கும் எனது நன்றிகள்
அன்புடன், அல் அஸுமத்
ள்.
ngapokuna, Mabola, Wattala.

Page 9
உள்ளடக்
07.
க க க த க க S
01.
அஞ்ஞாதவாசமும் ஆள் வந் 02.
இன்பத் திருநாள்..... 03.
செல்வமும் வறுமையும்.
....... 04.
ஹீரோவாகும் யுகராகி.
.......... 05.
கோலெடுத்தார் ... 06.
தாகமிதைத் தீர்த்திட நீர் தா...
ஈகை வளர்க்கும் ஈது........... 08.
கவிதா மயிலும் வான் கோ 09.
முடிவுறாக் கவிதை............ 10.
இரு கண்கள்...... அழகொழுக்கம் நிலைப்படுத் அன்புள்ளம் ஒன்று... கண்மணியாய்க் கொண்டாப் நிய்யத்து... :பெஞ்சமின் மொலோய்ஸ்.... கடமை. ஒரு விடியலுக்காக.. எனது குழிமேட்டில்...
எழுதுவேல்............ 20.
மெல்லியலாள் மென்மலர்கள் 21.
இறுதியில் அடைவது இறை 22.
குறிஞ்சிக் கோல்.. 23.
மாற்றுக் குறையா மகா தில 24.
அண்ணன் பரிசாய் அளிப்பு, 25.
செழிப்பு... 26. சூடுபட்ட சூரியன். 27.
இலக்கியப்பால்... 28. யாப்பினர்..................... 29.
பிறப்பு முதல் இறப்பு வரை.
எரிகொள்ளி எடுத்த கை...... 31.
தமிழோசை மன்றே, வாழ்க் 32.
பாற்கடல் துளிகள் நாற்பது.. 33. ஒரு மலை உயர்ந்தது.........
.........................
30.

கம்
ததுவும் ......
5 இ த
09
13
மிகளும்
தல் ஆசிரியப் பண்பே...
| கவி.......................
40
42 46 48
52
53 55 57
ர்...............
வனையே..
59
அத்தில்
62 63 68
13
78 83 86
88 91 93
98 101

Page 10
34. 35. 36.
37.
38.
39.
40. 41.
42.
43.
44.
45.
..........
46. 47. 48. 49. 50. 51. 52. 53. 54. 55. 56. 57. 58. 59. 60.
கிணறு விடு.. விண்ணிலொரு மாடம் விருது எரியும் பிரச்சினையில் எம்மே எழுத்து முதுசொம்..... விஞ்ஞான வாழ்க்கை... பேரொளி............ மிஃராஜ். ஈதுல் ஃபித்ர்... இன்றிருந்தால் உமறு.... ஹஜ்ஜின் நிழலிலே..... விருது..... பொன்னே முஹர்ரம்... பட்ட துயரினிப் போதும். நறுக்குத் தமிழின் நஜ்ம். மானுடம்................... மேன்மை உலகில் மிளிர்ந்திட பாலருக்கே கொடுக்க வேண்டு காதுக்குள் வந்தூதும் காற்று... சாந்தி.................... முஸ்லிம் இளைஞனின் தோல் நாயகத்தைப் பாடும் நாவால் .. செந்தமிழைக் காக்கவல்ல கல நிறைகுடம் ....... சிறுகதைப் புத்தனே!.... சிலுவை வரைந்த பிறை......... தமிழ்க் கவிதா விமானம்......... உலக வழிகாட்டி..............
லகரம்........... பெருந்துரைவி...
நேர்வழிக் கதிரவன். அமைதிக்காய்ப் போர்......... முயற்சியின் பயிற்சி..... தலைவனாய் எவரையுமே த
61.
62. 63.
..........
64. 65. 66.

னக்கு..
103 107 108 114
.....*
.........
117
122
125
127 .....................
130 .................
133 135 137
140 .............
144
147 வே செய்யும் ....
.....................
148 ம் பட்டங்கள்.
152 154
157 ரிற் கிளி.....
161
165 பிஞர் யாரோ....
168
171 173 175 180 187
191 198 199
202 .
204
ந்தெடுக்க இயலாது..............
207

Page 11
அஞ்ஞாதவாசமும் ஆள 6
பத்தாம் வகுப்பினிலே - நான் பாடங்கள் உன்னிப் பயின்றிட்ட சித்தம் குழம்பியது - நல்ல தீந்தமிழ்க் காவியம் சேர்ந்து பல பித்தம் பிடித்ததுவே - அதைப் பின்னரென் வாழ்க்கையிற் பேல் நத்திக் கவிபுனைந்தேன் - உயி நாளங்கள் துள்ளின் நாட்டிய மா வித்தை விதைத்தவனோ - இந் வேளையில் நூற்றாண்டு லீலை அத்தை மகளைவிட் - அவன் ஆக்கிய பெண்களில் ஆசை மிக பொத்திப் பிதற்றி நின்றேன் - அ புலம்பலில் நெஞ்சிற் புரண்டன
முத்துக்கள் தோற்றுவிடும் - அர் மூல வரிகளை முன்னின்று செ மெத்தவும் புண்ணியமாம் - இ மேதினி தன்னிலோர் வாத்தியா சொத்து சுகமெல்லாமே - உயர் தூய கவியின் தொழிலாகும் என
இத்தனை போதாவா - இந்த இன்பத்தை நாடிட எல்லாமே து பத்தியம் காத்துவந்தேன் - தின பாரினில் எங்குமே பள்ளிகள் ே சத்திய மாயுரைப்பேன் - நல்ல சம்பளத் தோடெலாம் சாதுப் பத இத்தரை மீதிருந்தும் - நான் ஏறெடுத் தொன்றையும் ஏற்றிட புத்திர னைப்பற்றியோ - பெற்ற புழுங்கிப் புழுங்கியே புன்ன:ை எத்திசை சென்றிடினும் - எனக் ஏற்பட வில்லையோர் வாய்ப்புக மத்திய நாட்டினிலே - நல்ல | மார்க்க மிருந்தது நண்பன் உ பத்திர மாயாங்கோர் - சிறு | பள்ளியை ஆரம்பித் தேனதிற் |

வந்ததுவும்
காலையில்
Dடநிற்கப்
றன வேகொள
எடின்
-யில் நிற்பவன்
கவிழி ந்தப் பஃறுளி
தே
=ால்லுவேன்
ந்த ய் மாறிடல்
ன்றிட்டான்
ச்சமாம்
ம்
தடியே
விகள்
வில்லையிப்
ார்
க மாறினர் க்கு ற் பித்திட
ரைத்தனன்
பாலர்கள்

Page 12
02
அல்
நித்தம் வரவழைத்தேன் - தமிழ் நின்று படிப்பித்து நிஷ்ட்டை பலம் கத்திய கத்தலிலே - பள்ளி காத்திர மாக வளர்ந்து செழித்தது முத்தி அடைந்ததுபோல் - நான் மூர்க்கத்தே பாரதி மூட்டிய தீயின் செத்துப் பிடிதளர்ந்தும் - அதைச் சீரென வேயெண்ணிச் சீவன் வ நித்திரை கொள்ளாமலே - கவி நீளுற வேபண்ணி நிம்மதி கொ பத்தரை மாற்றுக்களாய் - அந்தப் பாலரை மாற்றும் பணியிலும் மு சத்துள்ள வாழ்வெடுக்கப் - பல சங்கத்துக் கூட்டங்கள் சார்புள்ள பற்றாய்ப் புரிந்துவந்தேன் - என் பர்த்தாவென் றேசொல்லப் பாவி | தத்தத்தில் வீடுவந்தாள் - காலம் தள்ளப் படுகின்ற வேதனை மீதி
முத்தப் பயிர்வளர்த்தேன் - என்ற மோகம் தணிவிக்க பாரதி போ ெ சித்தனைக் கண்டேனில்லை - சி சோர்வின்றி நேர்நின்று சொத்துக் சொத்துக்கள் நான்கு பெற்றேன் - சொல்லும் மழலையில் சுப்ர மன் வித்தும் தெரிந்தெடுத்தேன் - பின் வேதனை மாற்றிட வேற்று மரு புத்தம் புதுப்பாக்கள் - செய்து பூரித்துப் பூரித்துப் பாரதி என்றெல் தத்துவம் பேசிநின்றேன் - அவள் தாட்டாது நேர்மை தனித்தே புன வித்தாரம் பேசிவந்தான் - ஆங்கு வேறொன்று மேல்வந்து வேதை செத்தாலும் செத்தொழிவேன் - க சேராது வாழேன் செகமென வா சொத்தை விழுந்ததுவே - இல்ல சுகமென்ற பல்லினில் சோதனை பத்தினி ஆர்வமின்றி - வேறு பந்தத்தைத் தேடினள் பாய்ந்தே ! சித்திரம் போலானேன் - சிந்தை சீவிய சீவலில் தேட்டக் குருத்துக்க

அஸ்மத்
செய்தேன்
எல்
ரப்பெற்று
ண்டேனே
மன்னின்றேன்
சேவைகள் னைப் ஒருத்தியும்
லும்
மன்
லாரு
று
-க ளேயின்றிச் .
அவை ரியனின் எனும்
தன்ன
ன்றும்
டவர
9'
ன யாற்கொல்லும்
வி
ழ்ந்ததால்
தானது.
ஓதுங்கினள்...
கள்

Page 13
குரல்வழி
தத்திப் பறந்தனவே - என்னைத் தாக்கிய வேதனை தாழப் பதிந்தது புத்தி மிரண்டதுவே - இனிப் பூவினிற் காவியம் போய்க்குழி வீ பத்தினி பாழானாள் - இந்தப் பாரதி செய்தது பாவத்தின் பாவம் சத்தியைப் பாடிநின்றான் - அந்தச் சத்தியே என்னையோர் சந்தியில் புத்தனைப் போலாவோம் - என்று பொல்லாத அஞ்ஞானம் பூண்டு ந இத்தோடு தீர்ந்தனவாம் - முதல் ஏற்பட்ட காதலும் ஈர்ப்பும் கவிதை
பின்னர்
முத்தையா என்றுவந்த - இந்த முத்துக் கவிகண்ண தாஸனின் 1 உற்றுக் கவிகேட்டேன் - அவன் உடைந்திட்ட என்கதை உயர்வுறப் சித்தாந்தம் தத்துவங்கள் - எங்கள் சித்தர் பதினெண்மர் சிந்தும் துளி மொத்தமாய்ப் பெற்றிழுத்து - நல்ல முத்திரை குத்தினான் மூழ்க அடி அர்த்தத்துச் சொல்லாடலில் - அவ ஆயிரம் ஆயிரம் விண்மீன்கள் 8 ஒற்றைக் குயிலானான் - நம்மை ஒய்யார நாட்டில் உலவப் பணித் அத்திர மாகநல்ல - தமிழ் அந்தாதி கள்சில ஆக்கினன் ஊக்க உத்தி அவைகண்டுமே - நானும் உன்மத்த னாகி ஒதுங்கிக் களிப்
சக்தியின் தாஸனையன் - என்ன தட்டி எழுப்பிக் கவிசெய வைத்தன முத்தையா என்னுமிவன் - வாழ் மூர்க்கத்தைத் தூசென மூடி மறை எத்திசை சென்றிடினும் - என்னு இவ்விரு தீரரும் ஈர்த்துக் குடைந் அத்தகு நாளொன்றிலே - நான் ஆண்டொரு திண்டினில் ஆழ்ந்து

க் கவிதைகள்
03
கில்
ழட்டும்
ரம்
வைத்தது
கர்வந்தேன்
யும்.
மோகத்தில்
ப பாடினன்
ர்
களை
1 11,1. !
ப்பித்தான்
ன்
மூடிட
திட்டான்
கினன்
புற்றேன்
னத் ரன்
வின்
த்தவன்
தனர்
துயில்கையில்

Page 14
04
அல் அ
நித்திரை பட்டொடிந்து - விழி நிற்கையில் வானொலி நீட்டிப் புலம்பு சொற்களைக் கேட்டிருந்தேன் - கண் தொலைவினில் மேனாட்டில் தொல்ந பற்றி உரைத்தார்கள் - அந்தப் பாரிய கூரம்பென் பைத்திய நெஞ்சத் குத்திக் கிழித்ததுவே - அன்புக் குருதியும் கண்வழி கூடி வழிந்தது எத்தனை நாழிகைதான் - நான் ஏங்கி அழுதழு தங்கிருந் திட்டேனே முற்றும் புதியவனாய்ச் - சுய மூளையைப் பூவினில் மீள அடைந்த தித்திக்கும் இக்கவிதை - தாளில் தேங்கிடக் கோல்கையில் தெள்ளச் சி மித்திரம் எட்டாண்டாய்ப் - பேணி வாழ்ந்திட்ட அஞ்ஞாத வாசமும் தீர்ந்

அஸ்மத்
பிடும்
Tணன்
நாடு சென்றதைப்
தைக்
T...
ததில்
பிரித்தது
தது.
வகவ மேடை - 1982

Page 15
இன்பத்திருநாள்
இறையருள் புவிதரும் இனியநல் மறைபொருள் தெரிதரும் ஒருமதி தருமற வெகுமதி பெறுவலி திணிவுறும் பெருந்தின் மனநிறை பெறலுறும் தனம்பிறி திலையென மனநிறை முஹம்மது நபிபெரு மகனவர் வட இகமிதிற் கொடையென இறையரு அதிசய வளமென மனைதொறும் புதுவகை உணர்வுகள் புகமெரு க பொறுமையின் களமது பொலிவுறச் சிறுமைகள் மெலிந்திடச் சிரநிமிர் பறுளெனும் ஒரு செயல் பதமுறப் பு பறுளெழு பதுகளைப் பிறமதி தமி பலனது தருமெனும் பயனிறை ம பலபறு ளுகௗவை பலனுறப் புரிந் அவனுடை உயர்நலத் தருளொடும் தவறிலி விடுதலைத் தவமது நிரை
நரகிடைப் படுதலின் ஒழிதலும் பெரிதெனத் தினமிதிற் பெறுநிலை புலனவை அலைவது பொடிபட நலனுற மனவதை நசுங்கிடப் புரி விலங்கினத் துணர்வுகள் விடைபெ கலங்குநம் அயலவர் கடும்பிணிக் பசிதரு மிடிமையின் பழுதினை அ இசைபடற் கிதழ்மணம் இறைவனி கடல்படு மீனினம் கடலெனும் கொ விடைபெறற் கெமக்கென விரும்பிட நிறையழ குறத்தினம் நெடும் பேய் சிறையுற வளர்த்தனம் சிறப்புடன்
தீனை மட்டும் தின்று நாமோர் தீனர் ஆகச் சேர்ந்தோர் அல்லேம் காமம் நீக்கித் தீமைப் பேச்சைக்

வழிசொலும்
மிதுவென
பெறலுறும் இதனில்
ள் இறக்கிய மனைதொறும் கிடுந்தினம்
பெடுத்தனம் ரிகையில்
செயும் தியிதில் தனம்
ரவர்
யடைந்தனம்
ந்தனம் பறக் களித்தனம்
கருவெனும் றிந்தனம் தன் புகழ்பெறக்
டுவினை ச் சுவனமும்
நோன்பே.

Page 16
06
அல் அள்
8 11:
காதும் வாயும் காணா தாக்கினம் சூதும் வாதும் சூழா தோட்டினம் அங்க மெங்கு மன்பாய் மங்கா நோன்பை மண்ணில் துய்த்த எங்கள் : துஆக்கள் அங்கீ கார மாகி என்றும் வாழ்வை ஏற்றும் நன்மை சேர்க்கும் நாவாய் நோன்பு ஏழைக் கீந்தே இன்பங் கண்டும்
கூழே யானுங் கூடி யுண்டும் குர்ஆன் கூறும் கொள்கை தேர்ந்தும் மறுவான் வேண்டி மாசு நீங்கற்கு எல்லா மாற்றி ஏதும் பாக்கி இல்லா தானோம் இன்று பேர்நாள் வல்லான் அல்லாஹ் வார்த்த எல்லா நாளும் இன்னா ளாமே.
ரமழான் மாதத் திரம்மிய நோன்பில் அமைந்த நன்மை யாவும் வேண்டி தொழுகை ஈகை தொடர்ந்து பழுதிலாச் செயல்கள் புரியப் பெருநா இன்றென மேலும் இவைபோற் சொ ஆயிரம் தாண்டிய ஆண்டுகள் அவை பாயிரம் இதுவே பாடல் இதனையே கூறி இருத்தல் எதற்காய் இருக்கலாம்? இருப்பதை அதிகமாய் இயம்புவார் இல் மறப்பன அடிக்கடி மறப்போர் வாயிலும் மறக்கப் பட்டோர் வாயிலும் பிறத்தலே உண்மை ஈதின் பெருமை இயம்பலும் இவ்வல்
கூத்தில் ஒன்றே நாளை தொடக்கம் மூளை கலங்கும் எளியனை வாட்டி ஏய்ப்பர் அளியார் ஆவர் நட்டம் வருமென நாடகம் ஆடுவர்
வட்டி பெருக்குவர்.

Uமத்
நனம்
SஅT
ல்வோம். னத்தும்
லரே
கைக்

Page 17
குரல்வழிக் .
தீமையில் நீந்துவர் ஊமையாய்த் தொழுகையில் உகுப்பு உடற்பேய்க் காமத் தூறிக் காய்வர்
விடுவர் வேதம் விரும்புவர் வேடம் அயலான் சுற்றம் அண்டியோர் பெற் இயலான் பிறப்புகள் எலாரையும் து மண்ணது வாழ்வே மணமுறும்
இன்னருந் தொழுகை ஈகை அறுப் சோகம் கொள்வர் சுவையாய் ஏகனை ஏய்த்தே எய்துவர் சோகம் தன்னை ஏய்த்தலும் தனியனை தி ஒன்றென் றறியார் ஊனர் அடுத்து வரப்பெறும் ஆண்டிடை ரே தொடுத்த பாவம் தொலைக்கலாம் 6 எண்ணுதல் தானாம் இஸ்லாம்
முன்னரும் இதுநடை முறையாம் முன்னும் பின்னும் முரணென வர் அன்ன அளவிலே அறுந்ததே இஸ் நாக ரிகத்து நாகத் தாலே போகம் ஒன்றே பொருளெனல் குஃ விஞ்ஞான மொன்றே மேலெனக் 6 மெய்ஞ்ஞா னத்தை விடலஞ் ஞான ஆண்டவன் இலனெனத் தாண்டிய மனிதர் தருவிஞ் ஞான ே மேலான் ஒருவனே மிகைப்பவன் 6 வாலாட் டாமல் வதிவது மறிவோம் முஸ்லிம் என்னும் முறையது கொ இஸ்லாம் தன்னை இகழ்வதா ? குர்ஆன் தருநற் கோட்பா டெல்லாம் பெருநாள் மாதப் பிடிக்குத் தானா ? ஒருமா தத்தின் உயர்வுகள் சொல்லி வருநா ளெல்லாம் வளர்த்தால் சுவர்க்கம் காணுதல் எவர்க்கும் எளிதே செல்வம் ஏழைமை தேசியம் இன பல்வகைக் கட்சி
விபச்சா ரம்கற் பழிப்பு சபல நாத்திகம் சர்வாதி காரம்

கவிதைகள்
07
பர் கண்ணீர்
bறோர் றப்பர்
D
ரய்த்தலும்
தான்பால் என்றிவர்
தோல் லாம்
புரே
பகாண்டு
மே
மா என்பதால்
ண்டபின்
ம்பல்

Page 18
அல் -
அடிமைத் துவம்நிற ஆளுகை குடிபோ தைபொய் கொலைபோல் 4 கொடுமைகள் உலகில் கொடிநட் டிருப்பன் அண்டை அயலவர் யாரே யாகிலு கொண்டவர் நட்பும் கூட்டும் நன்மைகள் ஏவியும் நடந்தும் நடத்தி மண்ணுள் எலாரையும் மதித்தும் தீயார் தமையும் திருத்திட முயன்றும் வாயார் என்னவர் வழியே விடுத்து. நாளும் நாளும் நாடெழ நடத்தலும் வாழும் இஸ்லாம் வழியாம் அருமறை கொண்ட அன்புடை யோ ஒருநாட் கூத்தென் றோயாது வாழ்க்கை முழுதும் வளமும் மார்க்கம் அறிந்தே மலையெனத் திக்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்த

அஸ்மத்
இன்னும்
யுேம்
ரே
கழ்வமே.
நாபனத்தின் முஸ்லிம் சேவையில் - 1982.

Page 19
செல்வமும் வறுமையும்
நகரத்தை விட்டிறங்கி நாட்டுக்குள் சுகமென்றால் என்னவென்று சொந் வகைப்பட்ட பெரும்பாலோர் வாழுவ மிகைப்படுத்திக் கூறவில்லை மெய்
நல்லுணவைக் கண்டவரோர் நாள் இல்லையென்று பகராமல் இல்லாதே தொல்லைபல தீர்ப்பதற்குத் தொழில் கல்வியொரு வரிகற்றுக் கைகூடும் ஆடைதனை மாற்றுதற்கும் ஆடை கூடையெனுங் குடிசைகளிற் கோழிக மூடமயப் பழக்கங்கள் முயன்றகற்ற பாடநலன் மனதுறுத்திப் பயிற்றுவிப்பு பள்ளிநலம் என்றுமிலாப் பாமூரார் 8 பள்ளிவளம் இருந்தாலும் பாலனத்து. பள்ளியெனிற் சுவரோடும் பல்லியெல் பள்ளிகொண்டே எமிற்பல்லோர் படை
பட்டணத்தில் யாமெலாரும் பரிமளம் கட்டளைகள் பின்பற்றிக் காப்பதெனச் எட்டுணையும் ஏற்றமிலா தெம்மினத் கெட்டழிந்து போவதெனின் கேட்பதர்
பெருநோன்பு திறப்பதற்கோர் பேரீச்சர் பெருநாளைக் கொண்டாடப் பிய்ந்தின ஒருநேரத் திருப்தியிலும் ஒருவாயின் இருக்கின்றார் எம்மிடையில் இலரென
கூட்டமெனச் செல்லுகின்றோம் கொன நாட்டமுறற் கெம்முடனே நடந்துடனே காட்டாது வெளிச்சமதைக் கல்மனத்தா நாட்டுக்கும் வீட்டுக்கும் நாமென்ன ந
யானுமொரு முஸ்லிமென்று நாவளர்த் :தீனவனாய் வாழாமல் தேனொழுகப் தானுயர மட்டுந்தான் தரணிமலர் எம் வானுயர்ந்த இஸ்லாத்தின் வழிகாட்டிப்

நடந்துசெலின் தத்தில் உணராத பதைக் கண்டதிர்வீர் நிலையென் கவிவாழும்.
ல்லர் மாதத்தர் த வாடுபவர் முறையும் வாயாதார் விதியுமிலார் வே றொன்றடையார் கள்போற் குன்றுபவர்
எம்மார்க்கப் பார் யாருமிலார் மெத்த வளர்
க் காருமிலர் ன்போர் தாமுமுளர் மயக்கில் உழல்கின்றார்.
ாய் எம்வேதக் - சொல்கின்றோம்
தில் ஒருசாரார் Dகுச் சுவைதானோ ?
5 துணிக்கையிலார் ஊழத்த உடைமாற்றார்
சுவையறியார் எறேன் நடிப்பதுநாம்?
ன்டோம்கை ஒருவெளிச்சம் - வருவார்க்கும் ால் நாம் நடப்பின் ட்பெடுத்தோம்?
த்தி மார்தட்டி பேசுவதோ? மதண்ணல் ப் போயினரா?

Page 20
10
அல் அ
படியேறி வந்திரப்பின் பத்தின்கீழ் சத அடியாட்கள் புகழ்பரப்பற் காயிரமாய்க் மிடிபோக்கி எம்மாந்தர் முன்னேற்றம் முடிவாக யாமெழுந்து முயற்றுவதால்
ஓருடையும் ஓருணவும் ஒருநாளே ெ சீரடைந்து சமமுறுமா சிக்கலுற்ற சபு பேரகன்ற சிந்தையுள் பெருங்கொ ை சேரநின்று முன்வந்தால் தீராத துய
அரசாங்கத் தாரேதான் அவர்தமக்குத் தரங்காக்கக் கற்பித்தும் தக்கவெலாம் தரம்பெற்று வந்துவிடின் தருவோமே நரம்புண்டா சதைக்குள்ளே நாமிறை
மறையோதிப் பயனென்ன மாறாத (6 இறைதொழுதும் பயனென்ன இல்ல நிறைநெஞ்சம் இல்லாது நின்றிருந்து குறைகூறித் திரிவதாகக் குறைசொல
வல்லாற்கே அர்ப்பணித்து வாழ்வதெ இல்லார்க்கு யாஞ்செய்யும் இவ்விசை வல்லனவன் அளித்தகொடை வைத் இல்லார்க்குக் கொடையளித்தே ஏற்ற
வறியருக்குஞ் சேர்த்துத்தான் வல்லன் உறுதிமனச் செம்மலருக் குதவுகிறா வறியருக்கும் பங்கிட்டு வாழாரேல் செ வறியவரின் செல்வத்தை வயிறடைத்

அஸ்மத்
ம்கொடுப்போம் க் கொடுத்திழப்போம் ங் காண்டற்கு b என்ன குறை?
கொடுப்பதனால் முதாயம்?
டயின் சீமான்கள் நமுண்டா?
த் தொழிலீந்தும் D செயவேண்டும்
இடமென்றால் Dயின் முஸ்லிமோரா?
நோன்பிருந்தும் எமை போக்குதற்கோர் யும் பயனென்ன
ரது செயற்படுவீர்.
தனில் இவ்வையம்
னகள் பலவேண்டும் திருக்கும் சீமான்காள்! றவழி புரிந்திடுவீர்.
வனும் நாட்டிடைத்த
ன் செல்வங்கள் சம்மலவர் த்தார் ஆகுவரே.
இ.ஒ.கூ.தா. முஸ்லிம் சேவையில் - 1982.

Page 21
ஹீரோவாகும் யுகராகி
குத்தியானா ஜூனாகட் ஃபாத்துவா வித்துவமாய்க் காக்கின்ற மேமானி புத்திரனே றஸ்ஸாக்கே புகழ்ச்சியில் சத்தியமாய்ப் பண்டிதனே தமிழ்வாள் தந்தைவழி மேமானி தாய்வழியும் என்றபோதும் உன்னாவில் இதயத் நின்றதெல்லாம் தமிழாக நீதமிழின் குன்றனைய சேவைசெய்யும் குண பரிவாரம் சகிதமாயெம் பைந்தமிழ் நெருங்கிவந்து நிற்கின்றாள் நீடுன்
தமிழனென்று பிறந்த சிலர் தமிழ்மா சுமைதூக்கும் இம்மண்ணில் சுந்த முன்வந்தாய் முழுவாழ்வும் மூர்க்க கண்ணிறைந்த கவிதையெனும் க ஏக்கமுடன் தொளாயிரத்தின் எழுபது ஊக்கமெழக் கரம் பற்றி ஓய்வின்றி நடத்தியொரு நான்காண்டுள் நயம் விதைத்தறுத்து “யுகராக” விளைச்ச படைத்தயுகப் படைப்பாலே பாரதமு
விதந்துமிகப் பாராட்டி வெல்கவென
இலங்கையிலே கவிக்கென்றோர் 8 களம்பலவும் கண்டுவிட்டாய் கரலெ. வலம்புரியின் கவியரங்கில் வைத்து தலைமைகொண்டு தமிழ்யாத்துத் . 'வெள்ளையிலோர் புள்ளிக்காய் 6ெ உள்ளமெலாங் கிறங்கவைக்கும் 2 வெள்ளத்தே உன் திறமை வெளிப்பு மெள்ள மெள்ள மறந்துபோனேன் (
பாமரனும் கவியாத்துப் பாடிடயான் மேமனினத் தோர்கவியா மெய்தா பகற்கனவைப் போல் மெய்யாய்ப் ப நகைக்காது பகைக்காது நம்புகநா நிரூபித்துக் காட்டுகின்ற நீகவிஞன் ஹிரோஷிமாவின் ஹீரோவுன் இர

கிராமங்கள் 1 வம்சத்துப் மலை நீதமிழில்,
ஈர்க்கும் பாத்திரமே
அஃதேதான் தில் தொழிற்பாட்டில் T கிளையாகக் ரங்கொண்டாய் அதனாலே த்தாய் உன்புறமாய் மனயுங் காக்கின்றாள்
ஐந்து ஆங்கிலத்துச் கரனே தமிழ்வளர்க்க கமுடன் அர்ப்பணித்தாய் காதலியைப் புது வழியில்
த்து நான்கினிலே
இல்லறத்தை ான புதுக்கவிதை =லினை நீயளித்தாய்
ம் உன்திறத்தை ப் போற்றியதே
இருப்பிடத்தைத் தேடிவிட்டாய் வாலியாற் கைசிவந்தோம் துனையான் கண்டபோதும்
தாசீம் அஹமதுவின் வளுத்துவாங்கி நின்றபோதும் , உனதொவ்வோர் கவியரங்க பட்ட போதுமெனை மேமனேநீ உளத்திருடன்
கேட்டுள்ளேன் னா என்றுயானோ
ண்டுநாளில் நம்பவில்லை ன் கவிஞனென்று
புதுக்கவிஞன் ண்டாம் குழந்தையாகும்

Page 22
அல் அ6
வருஷங்கள் நான்கு செல்ல வடிக்கின்ற இரண்டே போதுமென்றும் இருக்கிறது ஆத்திக்கோர் ஆணென்றும் ஆசைக் ே சூத்திரத்தைச் சொல்லுகின்றார் சுகப்பட ஆத்திரங் கொள்ளுகின்றேன் அந்தனே சாத்திரமாம் சட்டமாம் சங்கடங்கள் தீர்
முதிர்ந்த கவியீர் முழுமை மிகவே எதிர்த்து நிற்போம் இந்தக் கொள்கை சந்தத் தமிழாம் எந்தம் மனைவியர் இந்தப் புவியுள் எல்லாக் காலமும் எத்தனை இயலுமோ இத்தரை மீதினி அத்தனைக் கவியெனும் அமரக் குழந் பெற்றுத் தீர்ப்போம் பெற்றே தீர்ப்போம் நித்தியத் தொழிலாய் நிற்குக இஃது | எங்கவிக் குழவிகள் இப்புவி எங்ஙண தங்கித் திரிந்து தலைமை புரிந்து | மரணம் வென்று மக்கட் கென்றும் பெருமை சேர்க்கும் பெற்றியை என்று மறக்கற் போமோ மண்ணிற் செழுபை சிறப்பது மெங்கள் சிறியோர் தம்மால்
இரண்டைப் பெற்றுடன் இருளுவ தாே இருண்டு கிடக்கும் இவ்வுல குய்ய அவ்விரு வராலே ஆவது முளதோ செவ்விய மதலைகள் சேர்ப்பதே பெரும்
நான்காண்டுக் கொருகுழந்தை நயப்பா ஓராண்டுக் கோர்குழந்தை உயர்ந்து 6 ஹிரோஷிமாவின் ஹீரோவே எடுத்திடு ஒருவருஷம் ஒருகுழந்தை ஒருசபதம் | பெற்றுப் பெருகிப் பெருவாழ்வு நிகண்டு மேமன் சமூகத்தின் மேன்மை நிலை கவிஞனாவாய்ப் புலவனாய்க் கனிந்து நீடூழி வாழ்ந்திடுவாய் நிமலன் துனை
தப்ர:பேன் ஓட்டலில் நடந்த மேமன்கவி கவிதைநூல் வெளியீட்டு விழாவில் - 1982.

ஸ்மத்
நான் ஒருகுழவி Tம் ஒருசட்டம் -கார் பெண்ணென்றும்
க் குடும்பத்தில் வார் முடிவுக்காய் நந்திடுமாம்
யை
கதைகள்
வம்
லெ
மை
தை விட மேலாம் பளர்ந்தெழுதல்
வாய் சபதமின்றே பலகுழந்தை
கிறுத்திக் கரைதளும்பி
யுள்ளான்.
பின் 'ஹிரோஷிமாவின் ஹீரோக்கள்

Page 23
கோலெடுத்தார்
கவிதையின்னும் வளரவில்லை நா! கண்துடைப்பாய்ச் சிலவுண்டாம் ஏட்பு
காரணங்கள் கூறிக் கருத்துகளும் மாறிக் கவிஞர்களே வீழுகிறோம் கேட்டில்
எழுதுகிறோம் எவ்வளவோ நாளும் எழுத்துலகே நம்வாழ்வை ஆளும் எம்மரமும் கோலாய் இப்புவியே தாளாய் எழுதுவதில் எத்தனைதாம் வாழும்?
சன்மானம் போதவில்லை தொல்லை சரிசமமாய் ஏடுகளும் இல்லை சனம்பார்க்கும் பார்வை தருகிறது சோர்வை சஞ்சலமெம் நாற்புறத்தும் எல்லை.
மூன்றுதினம் செய்துகவி மாலை முணுமுணுத்துக் கோலெறிவோம் அ
மூடமனத் திண்டாய் முகந்திருப்பிக் கொண்டால் முழுமலடாய்ச் செய்தோமெம் நாளை
ஒருபாட்டாற் கோலுயர்ந்தும் ஆளும் ஒருபாட்டாற் கோலஃதே தாழும். உயர்கவிஞன் நாவில் உலகமொரு கோவில் உதிருஞ்சொல் ஒவ்வொன்றும் ஆள்
இலக்கியத்தில் நாமுரைக்கும் மாற்ற எவர்மனத்தும் பெறவேண்டும் ஏற்ற எழுத்துலகின் உச்சி எழிற்கவிதைக் கட்சி எனவரிப்பின் அமரநிலை தோற்றம்

ட்டில்
ஒல்
முலை
தம்

Page 24
14
அல் 4
நல்லவழிக் கவிதையையே நாடு நாசமெனில் உலகுக்கே கேடு நரர்நமக்கு முன்னால் நல்லவருஞ் சொன்னார் நாமெடுத்தால் வழியஃது பீடு
எதைக்கூறல் நலமென்றே எண்ணி இலகு மொழி நவகவிதை பண்ணி ஏறுநடைக் கோவாய் என்றென்றும் ஈவாய் இவ்வுலகம் ஏற்குமதைச் சென்னி
தூயதமிழ்க் கவிதைகளால் யாண்டு துயிலுமலை கள்விழிக்க வேண்டும் துல்லியமாம் பார்வை சொல்லுமெனில் தீர்வை துயில்வருமா மலைகளுக்கு மீண்டும்
புதுக்கவிதை என்பதெல்லாம் என்ன புதிதாகச் சொல்வதுவே சொன்ன புதிர்களையே மீண்டும் புகுத்துவதால் ஈண்டும் புதுக்கவிதை மரபாகும் மன்ன
எது கவிதை எனவேண்டாம் காண்ட ஏன்கவிதை என்பதுதான் வேண்டும்
எதுகையுடன் மோனை இலையெனினும் பேனை
இதயத்தின் ஆழத்தே தோண்டும்
பூமியிலே உழைப்பதெமைக் காக்கும் பூமிக்காய் உழைப்பதெமை நோக்கு புன்மைவழி போகார் பூமியிலும் சாகார் புவிமறந்த எப்படைப்பும் தோற்கும்

அஸ்மத்
ம்?

Page 25
குரல்வழிக் க
பாரதியின் மர்மங்கைக் கொள்வோம் பதரான வார்த்தைகளைக் கொல்வோ பாரதியின் தோளில் பாதமுள நாளில் பாரதியை விடப்பார்த்து வெல்வோம்
தீவில்மாக் கவிஞனிலாத் தீட்டு திசைமாறிப் போகவெனத் தீட்டு தேவையிலை போர்வை திடக்கரங்கள் மார்வை தீவிதுவும் உலகளக்கும் காட்டு.

கவிதைகள்
15
வகவ மேடை - 1983.

Page 26
தாகமிதைத் தீர்த்திடநீர் தா
தாய்மொழியின் நாட்டிருந்து தாமிரா சேயெம்மைக் காணவந்த செவ்விரா வாவருக என்று வரவேற் றுளங்கள் போவதன்முன் தந்தோம் பொறுப்பு
பொறியாளும் நட்பையே பூண்டீங்கு நிறைமனனே தூதொன்றும் நீட்டி - ஏகி நலம்புரிவாய் எந்தமிழுக் காயும் பூகுளிக்கும் நட்புப் புனல்
புனலாய்த் தமிழ்க்கவிதை பூமியெல அன்லாய்ப் பனிநீராய் ஆக்கிச் - சல ஈகின்றோம் என்றாலும் ஏக்கம் எம். சாகுமட்டும் ஆளுவதோ சார்பு ?
சாய்ந்தொருபால் நீதி சமைத்தல் பழி ஆய்ந்தோரே செய்தாலென் ஆகுமது கங்கை மகாவலியெம் கன்னத்தே | சங்கத் தமிழ்க்கழகோ சாற்று
சாற்றுந் தலைமேலே தாள்கீழே நெ காற்றொன்றே வாழ்வுக்குக் காரணப் பைந்தமிழர் எங்கே பதிவெனினும் பைந்தமிழர் நெஞ்சாம் பதி
பதித்திந் நினைவுகளைப் பண்ணிப் பதிவஞ்சல் வானேற்றிப் பார்ப்பின் - பத்திரிகை தாழிட்டால் பாரதத்தில் எ எத்தரையில் வாழும் இயம்பு
இயற்கை வரமளிக்க ஈழந்தான் உ சயம்பெற்ற பத்திரிகைச் சந்தை - ந எங்கருத்து வாரா திருப்பதனால் எந் உங்களுக்கு நாமறியோம் ஊடு

நீர் நாடிதன்றன்
மா - வாய்ப்பிதனால் ளித்தோம்
5 வந்த
நிறைவடைந்தோம் ழைப்பாய்
1ம் ஓடற்கு எத்துக்காய் துணர்வைச்
யொகும்
? - காய்ந்தறியாக் பாய்ந்தொழுகின்
ஞ்சுமத்தி மாம் - வேற்றூரில்
பாரதமே
படைப்பைப் பதிலிராது Dபந்தமிழ்தான்
ங்கள்
யமிக்க நன்மை

Page 27
குரல்வழிக்
ஊட்டக் கொடையளிக்கும் உச்சி மன் தோட்டத்தார் இங்கே தொடர்ந்துழை வாட்டத்தைக் காத்து வயதழிந்து சாவு பாட்டும் படைப்பெலாமும் பாழ்
பாரதிக்குப் பின்னரிலர் பாவல்லார் எ பாரதத்தில் இல்லையெனிற் பார்மீது தோன்றாமற் போவாரா தோற்றம் த தோன்றாமற் செய்திடலே சூது
சூடாய்ப் பலபோட்டி சோடிப்பீர் கௌர் ஈடுகொடுப் பாய்த்தான் எழுதுகின்றே ஆறுதலாய்ப் பேரொன்றென் றங்காந் மாறுதலே ஏனிந்த மாறு?
மாறுபாடு கூறி மனதைக் குழப்பவில் கோருவது மேலாங் குணத்தினையே நாடுகளின் நல்லறிஞர் நல்லுறவிற் 0 கூடுகிறோம் இந்தக் கொழும்பு
நாமும் கொழும்புதொடும் நற்பாலம் பாமன்னன் பாரதியின் பண்படியே -
ஆதலினாற் பேராசா யாமந்தப் பாலட தோதாய்த் தொடங்கச்செல் தூது
தூதென்ற செல்கை துணையென்று போதிலும் ஆழப் பொறுப்பறிவோம் . 'பாவகவம்' 'பூபாளம்' பாரச் சுமை தீவகத்தார் தூதெடுத்துத் தீர்
தீர்ப்பைத் தமிழ்தரட்டும் தீவகத்தார் | வார்ப்புக்கும் வேண்டும் வரவேற்பு ஆகுமெனில் அவ்வழியால் யாமும் தாகமிதைத் தீர்த்திடநீர் தா.
மதுரைப் பல்கலைக்கழகத்துப் பேராசிரிய கவிதா வட்டத்தின் பௌர்ணமிக் கவியரங்கு

கவிதைகள்
17
Dலவாடும் த்தும் - ஏற்றமின்றி வதைப்போல்
ன்கின்றீர் - வேறிடத்தில் . நம்படைப்பைத்
வித்து மாம் - நாடாதா திருந்தாலும்
உதயன்
மலை
ப - வேறுபட்ட சேர்ந்திடவே
பார்த்துள்ளோம்
தாமதமேன் மதைத்
தோன்றிய - பாதவழும் தறைக்கும்
எங்களது - மாப்பாலம் .
இணைந்துழைக்கும்
ர் திரு. எஸ் இராமகிருஷ்ணன் வலம்புரி தக்கு வருகை தந்தபோது - 1983.

Page 28
ஈகை வளர்க்கும் ஈது
வாகை சுடரும் வழிச்செல்வோர் ெ ஈகை சிறக்கின்ற இந்தத் திருநாளில் இந்நாளின் தாற்பரியம் என்னென்று முன்வந்தோம் உண்மை மொழிகள் நோன்பென்று நாமேற்று நோற்றுப் மாண்புற் றிறுமாந்து மாதமொன்று இன்று பெருநாளை எல்லாரும் கொ அன்றே நபிநாதர் ஆறொன் றகழ்ந்த ஏனென்று சற்றே இதயத்தால் தீண்டு ஞானத்துப் பேழையெனும் நாதர் வெ சேர்த்தெடுத்துக் கோத்துச் செறிவான மார்தொடுத்து நிற்றல் வளம்
நோன்பை ரமழானில் நோற்றிலரேல் பேணிடினும் பின்னில்லை பேறு
நோன்பிருந்தே பொய்யுரையும் நோ! நோன்பினொரு தேவையிறைக் கின்
நோன்பை நிகர்த்திடுமின் னோர்வல் நோன்பினர்க்கே 'ரையான் நிலைப்பு
சொர்க்கம் திறக்கும் சுடுநரகும் மூடு நிற்கும் சிறைரமழா னில்
தீவிரமாய் நோன்பு துறக்கும் வரை யாவர்க்கும் நன்மை இருப்பு
நாளொன்று நோற்பின் நரகம் அவர் வீழும்பூ வானிடைத்த வெட்டு
நோற்பார்க் கிருமகிழ்வாம் நோன்பு ஏற்பானைக் காண்பதிலும் என்று
நோன்பைத் துறந்திடற்கு நோற்றார்க் நோன்பின் பலனீயுந் தொண்டு

காண்டாடும்
நோக்கற்காய் ன் டொழுகிடுவோம் பகல் முழுதும் போனபினர் ண்டாடற்கு நமை இதற்காய்
மாழிகளையே மாலையென
> ஏதின்றிப்
பச்செயலும் நீக்காரின்
அக்கம் ஈண்டிலதே
மபேய்
மக்கள்
க்கிடையில்
துறப்பதிலும்
குதவிடுதல்

Page 29
குரல்வழிக்
நோற்பாரின் வாய்மணத்தை நுண் ஏற்பான் இறைவன் மகிழ்ந்து
இவைநமக்கு நோன்பின் எளிமை அவைநல்கும் நன்மை அரும்பல மருத்துவோரும் நோன்பின் மகிை கருத்துப் பலதருவர் காண்போம் சி 'எத்தனையோ நோய்கட் கினிய ம சித்தங் குளிர்விக்கும் தீமைதரும் ! நீக்கித் தனிமையிலும் நிம்மதியை போக்கும் துவேஷங்கள் புன்மை : துன்பம் மனப்பிணிகள் தாகம் பசிய வென்றடக்கும் தன்மை விரைந்தே விஞ்ஞான மேதையரும் வேறெல் இஞ்ஞாலத் தோர்தாமும் ஏற்றுள்ள மேன்மை குறித்து மிகவிளக்கம் ே மேன்மை உளதாற்றான் மேலான் ஊனக்கண் ணூடே உரைவிளக்கம் நோன்பை விதைத்த ரமழானில் ஏ ஈகையுரம் ஈந்துள்ளான் எந்தம் ந ஈகைக்காய்ச் சொன்னார் இவை:-
நோற்பார் உணவீந்தால் நோற்றில வாழ்த்துமவர் உண்ணும் வரை
ரமழானிற் செய்தர்மம் தர்மத்துள் ரமழானென் னோர்க்கோர் நலன்
குறைநோன்பில் மாண்டார்க்காய்க் நிறைசெய்மின் ஏழைக்கூண் ஈந்த
தருமத்தைத் தாண்டித் துயரங்கள் தருமத்தைத் தீவிரமாய்த் தாங்கு
பாதிப்பே ரீச்சம் பழத்தால் நரகொட ஏதுண்டேல் தப்பிப்பாய் ஈந்து
அல்லாஹ்வின் பேராலே யாரெது இல்லையெனேல் பாதுகாப்பும் ஈ

10
கவிதைகள்
கத்தூ ரிக்கப்பால்
பெருமை கள் கூறும் D குறித்துக் லவற்றை:-
ருந்திஃது இச்சைகளை நீடளிக்கும் கரைந்தொழியும் பிவற்றை
கரங்கூடும்...' மா நல்வழியின்
நோன்பிதன்றன் தவையில்லை
விதித்துள்ளான் ச் சாயமுமேன்?
கனவன் பிநாதர்
ஊர்க்கு வான்மேன்மை
மேலாம்
கொண்டத் தினங்கள்
அண்டா
ழித்தற்கு
வும் யாசிப்பின்

Page 30
20
அல்
குதிரையிவர்ந் தண்டிக் கொடை அதுகொடுத்தல் வேண்டும் அளி
வலக்கைசெய் தர்மம் இடதறியா , நிழலீவான் ஏகன் நிறைந்து
ஈடற்றான் காவல் இருப்பான்நீ மு ஆடையிலோர் துண்டுளமட் டாங்
தழலணையும் தண்ணீரால் தான் அழிக்கும் அறமென் றறி
நாற்புறத்தும் ஈயும் நலத்தார் தவி சேர்ப்போர் இழப்புள்ளோர் தாம்
முற்சமூக மொன்று முறிந்த துலே அச்சுறுத்து கின்றேன் அளி
கருமி வணங்கிடினும் கல்வியறி தருமனையே ஏற்பான் தகை
கெட்டதையோ மேலாய்க் கிடைத்த இட்டால் இடுக இடை
அல்லாஹ்வின் நாமத்தால் யாசித் பொல்லா மனிதப் பதர்
சேகரிக்கும் சொத்தல்ல செம்பொல ஈகின்றாய் என்றால் அதற்கு
அண்ணலவர் ஈந்த ஹதீஸ்கள் சி முன்வைத்தோம் நோன்பும் முன் ஒன்றாய் ரமழானில் ஓங்கி உய என்றால் ரமழானிஃ தீகைக்கா | இவ்விரண்டும் என்றும் இணை அவ்விதத்தைக் காண்போம் அடு
எவருடனும் ஷைத்தான் இருக்கி நபிநாதர் ஷைத்தானை நாம்பணி

அஸ்மத்
வேண்டினாலும்
தார்க்கு
மன்னீந்த
Tசெய்பா வத்தை
ரத்ததிகம்
Dாபத்தால்
வில்லாத்
நதையோ ஈந்தற்க
தும் ஈயாதான்
வரிஸக்காத்
லவற்றை றயாம் அறமதுவும் ர்வனவே நோன்புக்கா? பிரியா ஒன்றாமே
த்து:-
Tறான் என்றார் பச் செய்தக்கால்

Page 31
குரல்வழிக்
வெற்றி நமதாகும் வென்றெடுக்க ல பட்டினியால் உள்ளமுடல் பண்படை யாமுணரற் கஃதுவழி யாமுணரின் ஈவிரக்கம் எம்மில் இயல்பாய்த் தோ தோன்றியதன் பின்னர் துயர்போக்க வேண்டியன செய்ய வெளிப்படுவோ நோன்பை நுழைத்தெமது நோய்தீர் மேன்மை பெறச்செய்தார் மேலான் இம்மாதம் மட்டுமன்றி எந்நாளும் ந நம்மமர்வு வேண்டுமென நாதர் ஒ ஆண்டி னிடைவைத்தார் அஃதெம் மீண்டும் வழிதவறின் மீண்டும் ரம் வாராத ஈகை வருவதற்காய் எந்நா தீராதே நோற்றிருக்கத் தேவைப் படி ஓர்நாள்விட் டோர்நாள் உவந்தேற்க பேரறத்தின் மேன்மை பெரிதே சொ வாசற்ப படிக்கு வறியவர்கள் வந்துர யாசிக்குங் காறும் அறிவழியின் தீ ரமழானில் நம்மினத்தார் அங்காடி
இமிசைப் படுதற்கா இஸ்லாம் பதிவு
பொருளை அதிகரிக்கப் போய்ப்பிச்ன. நெருப்பை இரந்தார்க்கு நேரென்றார் தன்முகத்தைப் புண்படுத்தும் தாங்கி தன்பங்கைக் கோரானும் தன்குடும் விளக்கானும் முன்வரானும் மெய்ே அலைந்திரப்பான் ஏழையலன் அன் தேவை யுடையாரைத் தேடி உதவி பாவம் அறுக்கும் பணியென்றார் அ அறத்தைப் புரிகென் றலறுவதால் 5 'வறுமை ஒழியாதா வாழுகிற கால முஸ்லிம் சமுதாயம் முன்னேற்ற ம் கஷ்டப் படல்தானா காலமெலாம்' எ முன்னே வருகிறது மூண்ட வறுன் முன்னேற்ற மில்லாது முஸ்லிமுடன் இன்னும் இருப்பதனை எண்ணித்த அண்ணலவர் தந்த ஹதீஸும் இது
ஏழைமையில் தோன்றியதே இஸ்ல ஏழைமையை நாடும் இனியென்று

கவிதைகள்
எமுலகை
யும் வேதனையை
ஏழையர்பால் ஏற்றமுறும்
ற் கேழையர்க்கு மாதலினால் த் தரத்தினது வழித்தூதர் ஈகைமிக
நதிங்கள் மைப் பண்படுத்த
ழானே ளும் உனதற்கும்
நோன்பென்றார் ரலற்கரிதே நின்று
தோறும்
?...
மச கேட்பார் ர நாதரவர் ன்ெ இரத்தலென்றார் பத் தேவை யேழை யன்றி எணல் மொழியிதுவே
செய்தல் கண்ணல் கண்டு
மெலாம் மார்க்கமின்றிக்
ன்றவினா மையினால்
T வேற்றாரும் நான் பார்ப்பீரே பகூறும் :-
மாம் அதுமீண்டும்
வாக்கஃதாம்

Page 32
அல் அ
வீதி திரிவானும் வீடே அடையானும் மேதினியில் ஏழையலன் மேற்கொண காயும் வயிறுகளைக் கண்டு பிடித்தவ ஈயத் தொடங்கி இருளகற்றி வாழ்வது திங்கள் ரமழானில் சேதி படருதற்காய் எங்கை சிவந்தீண்டெம் இஸ்லாத்தை நிலையில் அமைத்தற்காய் நீங்காச் 6 உளமும் கொளலே வழி.

ஸ்மத்
சுடும் நாமினிமேல் பர்க்காய் ற்காய்த்
மேலாம் செயலும்
.ஓ. கூ. தா . முஸ்லிம் சேவை - 1983.

Page 33
கவிதா மயிலும் வான்கே
கன்னிக் காம்புகளில் தாய்மைப்பால் சொல்லிச் செல்லும் கற்பனை மாளிகையின் காமராஜர்க இலக்கியச் சாலையில் நீ இறுமாப்பில் தள்ளாடினால் - விமர்சன வாகனம் உன்னைச் சிதறல்களாக்கலாம் .
ராஜாக்களின் உதடுகள் அன்பைக் மனங்களோ வாக்குகளைத் தட்டும் நாடு காபரே ஆடக் காரணமான இந்த ராஜாக்களுக்குக் கம்பனும் பாரதியும் வளர்த்த மயில் நீ வளர்க்கும் வான்கோழிகளுக்கும் வித்தியாசம் காண வேளையா கின
நாங்கள் வளர்ப்பவை - வறள் நிலம் உயிர்ப்பிக்க வரும் மழைக்காய்த் துடிக்கும் கவிதா மயில்களையே. அவை தோகை விரித்துச் சுழன்றாடிக் குவிக்கும் வாகைக6ை வாய்பிளந்து நீ ஏன் வளர்க்கிறாய் கவிதாநிலம் வறளத் துள்ளும் வால்
அறையில் ஆடவே அருகதை இல் அம்பலத்துக்கேன் கொண்டு வருகி
சீதையைக் கண்டதுமே ராமனாக சீதையின் காதல் வேண்டாமா?
கோதண்ட அரிவரியே கூடாமலா?. நம்மிற் பலர் கவிதைச் சீதையின் தலையைக் க கோதண்டம் இருப்பதை மறந்து | மன்மத வில்லை உடைத்துக்கொள் ஊர்வலம் கிளம்பிவிடுகிறார்களே!

Tழிகளும்
- வடிவதாகச்
ளை நம்பி
கொட்டும்.
மகளுக்கும்
ஊடக்கிறது?
பாக் கண்டு
ன்கோழிகளை?...
லாதவற்றை றாய்?
மாறிவிடுவதா?
கண்டவுடனேயே
ன்டு

Page 34
24
அல் 4
எங்கள் மயில்களின் பரிணாம நடனத்துக்கு மூலமாய் அ அநீதிகளைப் பிழிந்து செய்த சாற்றை அருந்திய போதையே. நிலத்தைத் திருத்தும் நீர் கேட்டுப் புற பெளதீகச் சேர்க்கைதான் அவற்றின் நீயோ - தோகை இருப்பன எல்லாமே மயில்கள்தாம் என்கிறாய்!
மயில் வளர்ப்போரால் மெளனமும் வளர்க்க முடியுமா?
அறப்போரில் இறங்கு என்றேன். முதுகில் கவசம் தரிக்கிறாயே!
பிற்பட்ட பழைமையைத் தூக்கி எறிகி முற்பட்ட பழைமையை முதுகில் சும. வேண்டும்தான் அப்படியானால் - உனது முதுகில் கவசம்!
உன் மயிர் மீது பிறர் வைக்கும் பனிக்கட்டிகளைவிட உன் கபாலத்தில் விழும் எனது குட்
குளிர் நீக்கவாவது உதவட்டும்!
எப்போதும் நீ இலக்கத்தின் பின்னால்

அஸ்மத்
மைந்தது -
றப்பட்ட
நடனம்.
றாய் - க்க!
இக்கள்
நில்.
வகவ மேடை - 1984.

Page 35
முடிவுறாக் கவிதை
அன்வர் :பாச்சாவின் சோகைக் கும் கல்யாணம் செய்ததால் கரை, நரை க சதை சுருங்கினாலும் சபை ஏறுபவம் இன்று சவூதியிலிருந்து ஸம்ஸம் அனுப்பாமல் கண்கள் பிழிந்து கைக்குட்டை அன்
மாப்பிள்ளை இங்கே - நரைக்குத் தார் பூசி நறுமணம் விசுக்கி வேளைக்குத் தொழுது த:ப்லீக்கிலும் செல்கிறார்.
ஆதம் :பாவா தன் அவ்வாவின் சொத்துக்களைப் பசித்த விலைக்குப் பரதேசிக்கு விற்ற மாப்பிள்ளைச் செக்கியூரிட்டியை மகள் கால்களிற் கட்டியவர். செக்கியூரிட்டி மாடோ பயிரை மேய்ந்தே வயிறு வளர்த்தது இன்றோ - மாடும் வயலும் குபேரக் குவைத்தில் :டிரைவர் - மெய்டாய்த் தேகம் வலி
ஆதம் :பாவா அனாதையாய் இங்கே மருத்துவ மூடைகளுடன் மறுமைக்
இளியாஸ் நாநாவின் ஏக புதல்வி தங்கத் தாம்பாளத்தில் வைரமாக
ஸ்த்திரீ தனத்துடன் இல்லறம் போக முதல் வயிற்றுக் காலத்துடனேயே கழுதைக் கணவன் குதிரைகளைத் கரியான மனைவி குழந்தையை அடகு வைத்து

எரி கண்டவள்.
1.
அப்புகிறாள்.
சர்க்கின்றார்கள்.
குத் தயாராகிறார்.
னவள்.
த் தின்றான்.

Page 36
26
அல் -
ஓமான் சென்று ஓமனாய் உழைத் திரும்பி வந்து தீர்த்தம் ஆடினாள்
விழிக்குளத்தில். குதிரை தின்றவனைக் குதிரை தின்று குதப்பியே இருந்தது
மார்களை விற்று மறுபடி சென்றால் இன்றும் மாப்பிள்ளை இங்கே காலையிலிருந்தே கடிதம் நோக்கி சம்சாரம் விசாரிக்கிறார் தபாற்காரன வியர்வை வரப் பிந்தினால் விமான வீட்டுப் பொருள்கள் விலை மலிகின நாளை வீடும் வரலாம் வீதிக்கு.
ஃபாரூக் தம்பி பளபளப்பில் ஆசை குர்ஆனும் ஹதீஸும் குடிகொள் ந இரப்பவனிடம் இரண்டு ஹதீஸ் சொல்லி அதையே தானமாய் அளிக்கும் இத குடும்பமும் கஷ்ட்டமும் பெரியன்! பாத்திமாத் தங்கையை ஃபாறேனுக்கு இன்றோ - சிக்கன் றோஸ்ட்டும் ஃபுரியானிப் புழு ஃபளூடாக் குளுமையும் இல்லை பாவம், இவர் பட்டினி!
இரண்டு வருஷங்களில் பாத்திமா ஆமினாத் தங்கையும் வயதுக்கு எ
சிக்கன் மசாலாக்களின் சமய வகுப் 'புனித பூமிக்கே போக்குவேன் இரு
கடந்த வாரம் காசீமைக் கண்டேன்
ஹஜ்ஜை விரும்பினாளாம்; மறுக்க முடியாததால் மனைவி :டு:1

அஸ்மத்
மதாள்.
ரிடம்! னத்தில் ன்றன.
பர்.
Tவர்.
நயம்!
த மாற்றினார்.
ஓவும்
பல்
வரலாம். ருவாள்.
பு:-
வரையும்!'
ாயிலாம்!

Page 37
குரல்வழிக்
எங்கள் தெருவில் இருநாள் முன்புத மும்தாஜ் மாமி பார்ஸலாய் வந்து படுகுழி சென்றாள் மூன்றே மாதத்தில் மூளையில் வெ
அறுபதில் நொண்டும் அஸீஸ் மாமா இருபத்தைந்தின் பராக்கு மனைவி. தவணைக்கு முன்பே சவூதியில் நி
கைதியாய்த் திரும்பிய காரிகை. பாஸ்போர்ட் நிலத்தில் வேலி மறைத் வேறோரு நிலம் வேண்டி கறுப்புச் சந்தைக்காய்க் காசு தேடுகிர சீக்கிரம் போகவே வேண்டுமாம். சிலோனில் முடியாதாம் சில்லறையில்
இறுசாது, என் நண்பன். கன்னிமை கழிப்பித்துக் கட்டார் அல் கல்யாணம் செய்தவன். மனைவியோ -
இறப்பேனே தவிர ஏகேன் என்றதும் இளைக்கவில்லை இறுசாதும். 'அவளுக்கு ஆசைதான் அரபுநாடு! அனுமதிப்பேனா இந்த இறுசாது!'
இறைவா! இங்ஙன் உலகம் உருள் என்னையும் சோதனை.......
இந்தக் கவிதையின் இந்த இடத்தில் என் மனைவி பாஸ்போர்ட் வந்ததாய்ப் பறந்து கத்து

கவிதைகள்
ரன்
உப்பாம்.
வுக்கு
ன்று
தேதால்
றார்.
ந வாழ!
அப்பவே
ரகையில்
தியதில் .....
வகவ மேடை - 1984

Page 38
இரு கண்கள்
குர்ஆனும் ஹதீஸும் எமதிரு கன் எந்தக் கண்ணும் இருளாய்ப் போக் சொந்த விரலையே துணைகொள்
குர்ஆன் மலரெனில் ஹதீஸே மகர குர்ஆன் ஆலெனில் ஹதீஸதன் வி ஒன்றின்றி எமக்கு மற்றையது இல் ஏனெனில் குர்ஆன் இறையுரை.
ஹதீஸோ நபிகளாரின் விரிவுரை. இறைமறையும் நபியுரையும் இருக எந்தக் கண்ணும் இருளாய்ப் போக சொந்த விரலையே துணைகொள் |
போலி ஹதீஸ்களிற் பொழுதையும் குர்ஆனுக்கு அந்நியமாயின் அதனையும் தள்ளுவோம் அப்பால். எமது நேர்வழி எதிரிகள் கண்ணில் நேர்குழி. எந்தக் கண்ணும் இருளாய்ப் போக சொந்த விரலையே துணைகொள்
வளம்படு நிலங்கள் நான்கு வகுத்தவன் இறைவன். இவற்றின் அழிவாய்ப் பாலையும் தந்தான் அருளாய்.
அந்தப் பாலையில் கலையையும் வைத்தான் கனலை! புனலை அடைத்துப் பூப்பசுந் தரையையும் பொதித்தான். சோதியாம் ஒரு பாதையைச் சோலைகளில் உயிர்ப்பிக்காது மாநில மத்தி மக்கத்துப் பாலையில் உயிர்ப்பித்தால் புவியை அளக்கப் புறப்பட்ட அவ்வீத அகிலத்தை அழைத்து அங்கேயே | அந்தப் பாலைதான் என்னையும் க இறங்கி நடக்கிறேன் இன்று.

ன்கள்.
கச்
வோமா?
பந்தம். விழுதுகள். மலை.
ண்கள்.
வோமா?
போக்கோம்;
ச்
வோமா?
ம் வைத்தான்.
ள்கிறது. ழைத்தது.

Page 39
குரல்வழிக் க
இருகால் சிறக்க இருகை வீசி இருவிழி ஒளிர இருசெவி மடுத்தும் ஒருவாய் புகழ்ந்தும் ஒருமனம் மகிழ நாடித் துறக்கவாய் நடக்கிறேன். எந்தக் கண்ணும் இருளாய்ப் போகச் சொந்த விரலையே துணைகொள் !
மூடனின் செயலில் பாடம் படிப்பதாய் பலவீனர் செயலே என்னகம் துடைக்கும் இயற்கை! அவையே பலத்தை அளிப்பன்! எனவே பாதையை விட்டுப் பக்கத்தே காட்டுளோடும் பலரைக் கா அழைக்கிறார்கள் என்னையும் அல்க இளநகை யோடும் இதயம் கனக்கி நான்செலும் மார்க்கம் எனைவான் சேர்க்கும். நானேன் மீண்டும் பாம்புக் காட்டுக்குள் பாய வேண்டும் அந்த வெறுப்பால் என்னையும் அ சிலவேளை நின்று திட்டுவது |
இருசெவிப் பறைகளில் சிறுதுரும்பாய சிறிதோர் கூச்சமுந்தான் - சீயென.
எந்தக் கண்ணும் இருளாய்ப் போக. சொந்த விரலையே துணைகொள் !
எனக்குக் குர்ஆன் மஹரைத்தான் | சீதனத்தையும் சொல்லியிருப்பின் வதைத்திருப்பேன் மாமனாரையும்! சிதைத்திருப்பேன் மனைவியையும்! இலட்சத்தில் சீதனம் வாங்கி அதிலிருந்தே மஹரை ஆயிரமாய் ! கள்ளச் சந்தைக் கணக்கு வணிகர்: என்னை இளிச்சவாயன் என்று வெளிச்சம் போட்டு விரல்நீட்டு கிறா! எந்தக் கண்ணும் இருளாய்ப் போக சொந்த விரலையே துணைகொள் |

கவிதைகள்
இந்தும்
வோமா?
Tண்கிறேன். லவா அவர்கள்! றேன்.
வர்கள்
பக் குடைகிறது....
வோமா?
சொல்கிறது.
நீட்டும் கள்
ர்கள்!
வோமா?

Page 40
30
அல் .
எளிமையின் உணவுக்கே எமது ( குர்ஆன் நெஞ்சு வயிற்றுக்குப் புகட்டிய வேதபாடம் ! எனது வயிற்றுக் குடிசைக்கோ 'மார்:பிள் சுவர்கள் தேவையில்லை மண்ணும் வரிச்சியுமே மகத்துவம்
இதனால்தான் நெய்ச்சோற்று அட்டவணைகளில் எனது பெயர் இடம்பெறுவதில்லை. இதனாலும் எனதுபெயர் இளிச்சவா கத்தச்சோ றுண்ணாதவன் கவிதை எந்தக் கண்ணும் இருளாய்ப் போக சொந்த விரலையே துணைகொள்
இறைநேசர்களை மதிப்பவன் நான் நானுமே ஓர் இறைநேசனாக இதயத்தாற் பிரார்த்திப்பவன். செயல்களால் ஆராதிப்பவன். அகிலத்தார் அனைவருமே இறைநேசராய் மாறாரா என்று நைப்பாசை கொள்ளும் நட்பினன். ஆயினும் அடக்கத் தலத்தின்மீது கல்நிறுத்தம் தடுக்கும் கட்டளை எனது நடையை இடறியது. அன்றுமுதல் நான் பலவீன வணிகங்கட்குப் படையெடு ஆயினும் இவ்வணிகர்கள் எனது நம்பிக்கையை ஹறாமாக்கி வதைச்சொல் விதைத்து வசைக்கிற எந்தக் கண்ணும் இருளாய்ப் போக சொந்த விரலையே துணைகொள்
இயற்கை மார்க்கம் எமது மார்க்கப் எனினும் சில்லோர்
அற்புத உலகில் ஆசை மிகவே அற்புதம் பேசி அகத்தும் மகிழ்கிறா அற்புதம் என்பதோர் கற்பனைச் சித இயற்கை மார்க்கம் எமதென்றால்

அஸ்மத்
வயிறுகள்.
இதுவே.
யன்! 5 எழுதுவதா?
வோமா?
ப்பதில்லை.
பர்கள்!
வோமா?
ஹலே.

Page 41
குரல்வழிச்
செயற்கை அற்புதம் சேர்வதும் எங் மனிதம் என்பதே மகா அற்புதம். மனிதம் பெற்ற குர்ஆன்
மகா மகா அற்புதம். இதனை ஒதுக்கி எதையோ புனைர் அதனையே அற்புதமாய் அலங்கரிப் எல்லார் நகைப்புக்கும் இரையா கா எந்தக் கண்ணும் இருளாய்ப் போக சொந்த விரலையே துணைகொள் !
இன்னும் எத்தனையோ எரியும் பிர காரணம் தேடிக் கனக்கிறேன். நடக்கும் மார்க்கம் நன்மை பொழி மேகம் நல்மழை பொழிகிறது. போகம் சொல்மழை பொழிகிறது. சொல் என்னை நனைப்பதில்லை.
அருள்மழைக் கலசம் அடைகாக்கிற எந்தக் கண்ணும் இருளாய்ப் போக சொந்த விரலையே துணைகொள்
குழுவுக்காக அல்ல குவலயத்துக்காகவே கொடுக்கப்பட்ட Lமனித நேயத்தையே அது மனங்களுள் திணிக்கிறது. பெரும்பான்மையோர் இறையிடம் அன்பையும் மனிதரிடம் அச்சத்தையும் இடம் மாறிக் கொண்டுதான் இடறு நான் இறையிடம் அச்சமும் மனிதரிடம் - எனவேதான் காட்டினூடே நடப்போர்க்காகவும் கவலைப்படுகிறேன். அவர்கட்கும் குர்ஆனை அளிக்கக்
குர்ஆனும் ஹதீஸும் எமதிரு கன் எந்தக் கண்ணும் இருளாய்ப் போ சொந்த விரலையே துணைகொள்

கவிதைகள்
கே?
து
போர் ரா?
ச்
வோமோ?
ச்சினைகள்.
கிறது.
மது என்னை.
வோமா?
து குர்ஆன்.
கின்றனர்.
அன்புமுள்ளேன்.
கோருகிறேன்.
ன்கள். கச்
வோமா?
வகவ மேடை - 1984.

Page 42
அழகொழுக்கம் நிலைப்ப
பத்தாண்டாய் யானுமொரு பள்ளிய பணிபூண்டு நெஞ்சுலர்ந்து பரிதவி சொத்தாளும் ஆசைவரச் சொப்பமா துறந்துலகத் தாவலினால் துயரமா இத்தரையில் அகதியனாய் எங்கெ எதுகண்டுந் திருப்தியிலா தேக்கங்! பித்தடருந் தொழில்செய்யும் பேய6ெ பெரும்பாட்டைச் சொல்வதெனிற் பிர
ஆசிரிய னாய்க்கடமை ஆற்றியவக் ஆழத்தே வேரூன்றி அழியாநிற்கும் மாசில்லாக் களமென்னும் மாணவு மண்மேலோர் சுவர்க்கத்து மகிழ்வு பாசமுடன் மாணவரைப் பல்வேறு பசுமைபெற யான்பயிற்றிப் பழக்கமு காசினியில் மாணவனாய்க் கடைசி கருத்தெடுத்து நிற்கின்றேன் கண்டு
வாத்திமையைக் கைகழுவி வயிற வளமையெலாம் தழுவுதற்காய் வரி கூத்துக்கள் நடமாடும் குருட்டறிவு | குழவியெனப் பத்தாண்டைக் குதறி சாத்திரங்கள் கற்பித்துச் சரித்திரத்தி சமைத்திருந்த அம்மாட்சித் தகைன ஆத்திரமாய் என்னெஞ்சின் அடித்த அக்காலம் இனியென்றும் அமைவு
கவடில்லா நெஞ்சுகளின் களிப்பினி கவலைகளைப் போக்கியொளிக் கல் புவனத்தில் தூயவராய்ப் புதுவாழ்க் பொன்னாய சந்தர்ப்பப் பொறுப்பளிக் அபிமானம் மிக்குயர்ந்த ஆசிரியப் அழகொழுக்கம் நிலைப்படுத்தும் 8 சபையிதிலே சிறுபொழுது சாற்றுதல் சார்ந்தவுளங் கொண்டேனிச் சந்தர்

டுத்தல் ஆசிரியப் பண்பே
பிலே ஆசிரியப்
த்துச்
கனாய் ஆசிரியம்
கும்
ங்கு மேயலைந்தும் கொண்டு
னன வாழ்கின்றேன் றப்புமாயும்!
- காலத்தே
பத்துப் பருவத்தை பதாக்கிப்
கட்டத்தும் மண்டு
வரை வாழுகிற கற்றே.
ன்றி இவ்வுலக ந்துகட்டிக் மயானத்தில் விட்டேன் ல் ஓரிடத்தைச் மயெண்ணி எத்தே புகைகின்றேன் தில்லை.
லே பங்கெடுத்துக் கத்தும் பெற்றுப்
கை வாழ்ந்திடவோர்
கும்
ண்பதற்கோர் வசியத்தைச் ற் பேரின்பம் பத்தே .

Page 43
குரல்வழிக்
ஒருநாள் எனதோர் உபாத்தி யாயன் தெருவிற் கண்டேன்; சிறப்புறும் அற சிறிய வயதிற் சேர்த்தவர்; அதனால் வறுமையோ செல்வமோ வந்ததை பெருமையாய் வாழும் பேற்றினைக் உரிய பயத்துடன் உறவும் பிணைப் பற்பல பேசிப் பகலுண வருந்திக் கட்புலம் நிறைந்த கண்ணீர்க் கிடை பிரிந்தேன்; அவரும் பிரியும் முன்பத சிரித்துத் தம்கண் சிலும்பிடச் சொன்
"அந்த நாள்களில் ஆசான் வகுப்புள் வந்தால் நற்பேர் வாங்குவ தெப்படி என்றுநீர் பணிந்தீர்; இயல்புறக் கற்ற இந்த நாள்களில் எப்படி நற்பேர் மாணவர் தம்மிடம் வாங்குவ தென் கூனிக் குறுகிக் குழைந்து செல்கிறே இப்படி ஒரு நிலை எமக்கின் றுண்டு மெய்ப்படி நடத்தல் மிகவரி தாமே!'
ஒழுக்கம் பிறக்கும் உத்தம வாழ்வில் பழுக்கக் கனிந்தார் பாடம் புகட்டியும் இழுக்கையே நாடும் இளைஞரும் ? ஒழுங்கே அமையா உபாத்தி யாயா எத்தனை இழுக்கென் றெண்ணுக! சித்தம் கொண்டிதைச் செயலாற் று.
போதைப் பொருள் நுகரும் புல்லுரு சாதகமாய்க் கொண்டகலா சாலைகள் காதலினால் நம்மரபை மேற்கொள்ள நாடிவரும் தம்மரபில் வாழ்வெடுக்கும் சாலைக வன்முறைகள் ஏற்படுத்தி நாட்டில் எழிலெரிக்கும் பு கோட்பாட்டு மாணவர்தம் கூடங்கள் ஆட்டுவிக்கும் சீரழிவைக் கண்டும் சிறப்பென்று 6 கூரழிக்கும் பெண்டிர்தம் கூடங்கள்; பேருலகில்

கவிதைகள்
33
ரத் இவையென்
உணர்ந்து
கொண்டுளேன்.
புறப்
டயில் காய்ச்
னார்:-
:
றே மாம்!
உள்ரேல்
னால்
கவே.
பித் தாகத்தைச்
மேற்குலகோர்
ள்;
ன்முறையின்
பண்மையதன்

Page 44
34
அல் .
பின்வாழும் வாழ்க்கை பிறழ நெறி பண்பறுப்புப் பாழ்ங்கலவன் பள்ளிக்
முன்னிமிரும் ஆடவராய் வாழும் அருமை முறை ஆடவர்தம் கல்வி அரங்குகள்; கேடுறுத்தம் மாசென் றறிந்தும் மனச்சான்று வி ஆசிரியர் சில்லோர் அவஸ்த்தைகள் கூசுகின்ற சந்தர்ப்பம் வந்து ஜனிப்பதனாற் பல புந்தியெலாம் பூதமெனப் புண்!
ஒழுக்கத்துப் பாசறையே பள்ளி உணராமல் ஆடுகிறார் எள்ளி உள்வெறிகட் குணவிட்டும் உயர்தருமம் தனைவிட்டும் ஒடுங்குவதால் வைக்கின்றார் கொல்
பள்ளிகொளும் சாராரோர் பக்கம் பள்ளியறை என்றெடுத்தோர் வர்க்க பன்றிகள்போல் நாய்கள்போல் பச்சைவெறிப் பேய்கள்போல் பாய்கின்றார் காமவெறி வெட்கம்!
அன்பிருக்க விட்டதன்றன் பாட்டை அடியிருப்ப தாய்க்கொள்வர் சாட்டை அகரமுதல் ஈற்றுவரை அவர்பாடம் தோற்று வரை ஆகாயம் பூமியெலாம் வேட்டை!
கணக்கற்ற பூதமெலாங் கூடிப் - ப காரியங்கள் நடத்துகின்ற கலைக்கா பணியேற்றா சிரியத்தைச் சூடிப் - L பலியாடாய்ச் செல்வோரே பல்கலை சினைபெருக்குஞ் சிரமங்கள் பாடி - சிறையுண்ட சிறகினம்போல் சீழ்வடி எனைக்கேட்டால் ஆசிரிய ஜாதி - . எண்பத்து மூன்றேபோல் இன்னல்க

அஸ்மத்
தெவறும் கள்;
எகிள்ளும்
ற்கின்ற
ர...
ன்பாட்டுப்
Tளி!
ட்டைத் தேடிப் ரய்ந்து பின் நாடி
அவர் பபர் கோடி டந்த ாழ் ஆடி.

Page 45
குரல்வழிக்
தத்துவங்கள் எடுத்தெறிவர் கொள் தம்மில்லம் செல்வரெனில் தத்துவா வித்தைகளின் உறைவிடமச் சோன் விதிவகுத்த வழியவர்க்கோ வித்தை இத்தரையின் ஏற்றமவர் வேலை . எட்டுணையும் ஏற்றமிலை இன்னம் கத்துவதே பிடுங்குமவர் பல்லை - கற்பனையாய்ப் போட்டதுவே கலை
தீவினுயர் செழுமலையின் ஊர்கள் தீந்தமிழர் எம்பொருளா தாரத்தின் மூவைம்ப தாண்டுகளின் போர்கள் முதுகின் மேல் இழுக்கின்றார் சில்ல ஆவியது போயினுமே பேர்கொள் அடியணைக்கும் உரமாக அம்ம ை பாவையிவர் மாதிரித்தான் பார்க்கு பள்ளிகளின் ஆசிரியர் பாழடைந்த
சொற்பமெனும் வேதனத்தை ஆள் சூனியமாங் குடத்திட்ட சுடர்வைரப் நிற்குமுயர் மாடிசெல நீளும் - தூ நிமிர்ந்தெழும்பும் வாய்ப்புக்கள் நிம் இற்றுப்போய்ப் பொடிந்தாலும் தூல ஏணியென நின்றிறக்கும் ஏழைை பற்குடையக் குச்சிதரும் ஞாலம் - பசித்திருப்பர் யாண்டுளதிப் பரிகசிப்
கலைவாணி தன்னுருவைப் பார்க் கைம்பெண்ணே சொல்கின்றேன் கலை, பணிகள், அவளமரும் ஓர் கைம்பெண்மை வெள்ளைக்குக் க கலைபயிற்று வார்க்குமது சார்பு - களையிழந்து வாடுகிறார் கவலை ஒளிவிளக்கின் கீழிருளின் பூப்பு - உள்ளமையே ஆசிரியம் உள்ளத்
கருநிழலது தனதுடலுறக் கவலுவ தரணியிலிருள் மறைவுறும்வரை

35
கவிதைகள்
Dள - மாலை ங்கள் தொல்லை மல - ஆனால் தவீ டில்லை - அவர்க்கோ மவர் எல்லை
வாழ்வு மத்தலையிற் கல்லை!
- வாழும் ஏர்கள் - நாட்டை மற்ற தேர்கள் - அவரை
லயின் வேர்கள் ள் - ஆனார் சீர்கள்.
தம் - நிறை
பாளம் க்கி றையவுள நாளும்
ம் - கீழே மயின் கோலம்
இவரோ பின் மூலம்?
கே - அவள்
காரணத்தைத் தீர்க்க பூ - வெள்ளை களமாய வார்ப்பு
நாளும் களின் கோப்பு
துயர் தே வேர்ப்பு.
திலை;
தவறுவதிலை;

Page 46
36
அல் :
பிறையெனவரும்; முழுமதிபெறும்; பிறகதுநிலை தளர்வுறுமிது நிலவத ஒருநிலையினில் உருவழியினும் 6 பெருவெளிதனில் மறுபடியது பிறை
அதுவே ஆசிரியர்தம் அமைப்பும். ஊர்சுகம் தேடுவர்; உயிரழிவாரே.
விண்மீனினம் வான்வெளிதனை G மண்மீதினில் மாணவரவர் வாய்ந்த தண்ணொளிநிலா தனைமிகைத்தல் நன்னெறிகளை நன்கறிந்தபின் நகர் எந்நிலையிலும் நண்ணுவதிலை ந எண்ணுவரலர் தம்மாணவர் தமை
இந்நிலையில் கர்ணனும் பாரியும் கைசிவந்த வர்ணனைப் பகிடியும் வந்தது விந்
இரவித்தீயில் வியர்த்து நிலவுநீரிற் - விதிநினைந்து தவமிருந்து பிறப்பெடு ஏக்க வயிறுளைந்து வஞ்சப் புவிதாழ்த்தி அசல்தமை மறந்து, துறந்து தாமே தம்நகல் மதலை என்று . ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் ! மனவங்கியிலே நிலைத்த முதலாக். தாமொட்டிப் பெற்ற மனிதக் கன்றை தாய்ப் பாத்தியினின்றும் வாழ்க்கைத் தோட்டத்தில் முதலும் கடைசியுமாக நடும் ஒரே பள்ளியிலே கைகொடுக்கும் வேளை
ஒழுக்க உரத்தால், கல்வி மழையா அன்புக் காற்றால், நேர்மை உடை அந்தச் சமுதாயத் தோட்டத்தில் மனித மழலை வளரப் புறப்பட்டுவி

அஸ்மத்
பெரிதொளிர்வுறும்; ன்நிலை. ஒளிதரற்கெனப் யெனவரும்.
வேய்ந்திருப்பது திருப்பது. எ தாரகையவை; சந்தவரவர்.
ன்னிலவதை! மறந்தமை!
கதையே!
தளித்து த்ேத பேறென்று
நாளை
வாய்ப்பு - தான்.
பால்
-து.

Page 47
குரல்வழிக்
இது - கர்ப்பப் பையின் கலவர மாதங்கனை பத்தியம் மிக்கதோர் பரிணாமக் கூ அம்மனித மரம் தனது வசந்தத்தில் மலடாகி நிற்கும் வாழ்க்கைத் தோட்டத்தில் ஆசிரியக் காவலனே அதற்குப் பொறு
எண்ணெழுத்தில் இலக்கணங்கள் த எப்போதோ வந்துதிக்கும் எதிர்பார்த்த கண்ணியத்தைக் காப்பாற்றும் கற்பம் காண்பதற்காய் இரவுபகல் கருத்தூன் வண்ணமதே உருப்போட்டு வார்த்ன வாந்தியன்ன வினாத்தாளில் வரைத்த தன்னலமும் வேறில்லை; தகைசால தாபனங்கள், இலக்கியங்கள், சர்ச்ை
மின்னுகிற சீருடைகள், மெச்சுகிற க மேலுயர்ந்த புகழ்நாமம், வெளிநாட்டு விண்ணளக்கும் மந்திரத்து விஞ்ஞா விளையாடும் வெளிகளுடன் வேறு தன்னகங்கொள் கூடந்தான் தக்கதெ தாழ்வேதான்! இன்றுலகில் தன்னில உண்ணற்கில் லாவிடினும் உடுத்து ஊர்சுற்றிக் கெளரவமே உண்டென்
எண்ணெழுத்தும் பண்பமைய ஏழை இவ்வுலகில் வாழ்வதற்காம் எளிதாக அண்மியுளார் நட்புறவும் அகம்புறத் ஆழறிவும் ஆளுமையும் அமைகின் பண்புறுத்தல் ஆசிரியப் பண்பாகும்; பழங்காலத் தாசிரமப் பணியொழுகி தன்மையினை எண்ணுகவே; தாமி தரங்குன்றாக் கல்வியினைத் தாய்த
முதலிற் கோணுமேல் முற்றுங் கே -மங்களத் துள்ளே முன்வரும் பால்

கவிதைகள்
37
எவிடப் ண்டு.
ராயின்
அப்பாவான்.
சற்றமுற வேபுகட்டி த சோதனையில் னையிற் சாதனைகள் எறி ஏட்டிலுள்ள தைகளை நெஞ்செடுத்து தலையே கல்வியெனில்
எற ஆசிரியர், சகளும் தேவையில்லை.
கட்டிடங்கள், நக் கலைநுணுக்கம், என சாதனங்கள், மெலா வசதிகளும் -ன் நாமலைந்தால் லைமை எண்ணாமல் யர்ந்த துணிமணிகள் பர் இவ்வகையார்.
ழமையில், செல்வத்தில் ன வழிவகையும் தை அறிகின்ற நற அழகொழுக்கப்
மரபாகும். க் கலைபயின்ற சன்ற மழலைகளின்
ந்தை எண்ணுகவே.
Tணுமாம். மரின்

Page 48
38
அல் !
கலைக்களம் பள்ளி; கொலைக்களம் தொலைதரி சனியாய்த் துலங்குவ த பாசம், கல்வி, பண்புகள் வாழும் ஆசிரி யத்துவம் அமரர் தம்பணி. மாதக் கடைசியே மகிழ்வெனக் கொ வேதனம் பெறுமோர் விருப்பிலாத் 6 கற்பவை தம்முளும் கசடுகள் உள்ே கற்பவை கற்க கசடற என்றார். கசடுகள் என்பதன் கருத்தினை நோ இசைவுற அமையா திருப்பவை என செய்வன திருந்தச் செய்தலும் அது ே செய்வன அழகுறச் செய்தல் எனப் அழகிலாச் செய்கை அருவருப் புடை அழகும் ஒழுங்கும் அமைவுறின் எது நிலைக்கும்; நிறைக்கும் நிகரிலா 6ெ
கலைக்கும் அதுவே கருத்தாய் அை எப்படி வாழுவ தெனும் வினா தொக்க அப்பழுக் கில்லா அகத்துடன் வரூஉ மதலை மலர்களை வருகென் றேற் பதம்பெறச் செய்யும் பணியின் பெரும் சொல்லால் விரித்தல் சொர்க்கந் தன் கல்லாற் செதுக்கும் கருமம் அனைய இம்மை, மறுமை இரண்டின் வழிய செம்மைப் படுத்திச் செதுக்கும் துறை அழகும் ஒழுக்கமும் அமைவுற ஆச நிலைக்க வாழ்வது நிம்மதி யாமொ
ஆசிரி யத்தின் அமைப்பைப் பேசுதல் வேண்டுமோ? பெரும்பணி
அலுத்கமை ஆசிர

அஸ்மத்
அன்று. துவே.
ண்டுதம் தொழிலன்று! வே.
க்கில் Tலாம்.
வ.
பாருள். த்தே. துவும்
வற்றியை.
மயும்.
பூப்
மையைச் னைக் பதே.
ம்
யிதில் ரன் Tறு
புரிகவே.
யப் பயிற்சிக் கலாசாலை மேடை - 1984.

Page 49
அன்புள்ளம் ஒன்று
புலமை செறிந்தாரைப் போயடைந்து கலைமாணிப் பட்டம் களிப்பில் மித
ஏட்டைக் குடித்தும் எழில்வேஷம் பே பாட்டுப் படித்தும் பலவிளக்கும் ஏந்தி பட்டத்தைப் பெற்றுப் பணம்செய்து ப திட்டங்கள் கொல்லும் திரளாளர் மத் பண்பும் பணிவும் பலநலமும் ஓங்கி அன்புள்ளம் ஒன்றை அடைந்த குது உலகிற் பிறந்த ஒழுக்கம் உயர்ந்து கலைமாணிப் பட்டம் களிப்பில் மிதக்
பிரமனையே உள்வைத்துப் பெம்மா பிரணவத்தைப் போதித்துப் பேர்கொ பிரமாக்கள் பல்லோரைப் பெற்றளித்து பிரசுரித்துற் சாகமூட்டிப் பேர்கொடுப்ப
பட்டம் அடைந்த பகட்டின்றி ஏதேதே நட்டம் அடைந்தவர்போல் நாதர் அட
நாட்டின் இனத்தின் நலமார் இலக்கி மாட்சி நெறிப்படுத்தும் மன்னர் சிவம் வலமடைந்து நிற்பதனால் வாழ்த்த கலைமாணிப் பட்டம் களிப்பில் மிதக்
ஆடை பலருக் கழகுதரும் சில்லோர் ஆடை சிறக்கும் அதுபோல் 'தினகர' வளமடைந்து பூரித்து வாழியென வ கலைமாணிப் பட்டம் களிப்பில் மிதக்
'தினகரன் பிரதம ஆசிரியர் திரு. ஆர் பெற்றமையைக் கெளரவித்த விழாவில் - 1

1 நின்றுமுது க்கிறது.
பாட்டும்பின்
யபின் ட்டத்தில் தியிலே நிற்கும் Tகலத்தில்
முது
க்கிறது.
ன் அவனுக்கே கண்டான் அந்நாதன் துப் பாலூட்டிப் ார் இந்நாதர்.
மர்ந்துள்ளார்!
யேத்தின் தருவின்
உயிர்த்துமுது க்கிறது.
பால்
னில் பாழ்த்திமுது க்கிறது.
-. சிவகுருநாதன் முதுகலைமாணிப்பட்டம்
984.

Page 50
கண்மணியாய்க் கொண்ட
வானலையில் என்னை வளர்த்த பூ நானெழுந்து வாழ்த்துவதா நல்லதெ ஆனால் வயதெல்லை அற்றதுதான் நாணகற்றி வந்தேன் நலத்து.
கிழக்கின்று மேற்கெழுந்து கீழ்வான் பழுக்கக் கனிந்ததமிழ்ப் பாகால் - 5 மாலை விடியலென மாறி இயலிசை தாளம் பிறந்ததுவே தான்
மண்மணமும் மாந்தர் மனமணமும் தண்மணமும் நன்கிணைத்துச் சந்த விண்மணக்கப் பாப்புனையும் வெற்ற கண்மணியாய்க் கொண்டாய் கவி
கன்முனையூர் தந்த கவியே கடலடு உன்மனையில் எப்பொழுதும் ஓங்கா பார்த்தால் கடல்வந்து பாயவில்லை ! யாத்திருக்கும் ஓசை அது
வீதியிலே கண்டால் விரித்துக் கவின் ஆதியந்த மாய்ப்பாடும் ஆர்வத்தாய் கவியார்வம் அல்ல கலந்திருப்ப துன் கவிவெறியே அஃதென் கணிப்பு
கட்டுதலால் அல்ல கவிபிறத்தல் தேன் கொட்டுதலால் தானென்று கூறும்பாப் தேனுந் தயிருமுறை தீங்கவியின் 8 தீனேநீ பாமுகிலின் தேன்
கவிநயந்தாய் வானொலியில் காட்டா அவைகேட்டுப் பாப்புனையும் ஆவல் பல்லோர் பிறந்தனரே பாப்பிறந்த கா நல்லிடத்தைக் கொண்டாய் நயந்து

பாய் கவி
முகைதீனை
ன்று - நாணமுற்றேன் வாழ்த்தென்று
சிவப்பிற் மழுகுவதால் யின்
b செந்தமிழின்
னமும் - பண்மணமும் றிமுகை தீனேயுன்
த்தாய் ரம் - என்னவெனப் நீகவிதை
மதகளை - மோதும்
னில்
மழையாய்க் - பெட்டகமே ன்புமுகை
மாய்ப் பாயும்
- சுவைகூட்டப் தையிலே

Page 51
குரல்வழிக்
கீழ்க்கரையி லேநடந்தால் கேட்பதெ பாக்களென நான்கேட்டுப் பாசமுற்ே சென்றலைதல் வேண்டா சிரமக் கு அன்புமுகை தீனதற்கோர் ஆள்
மாதுளையில் முத்தென்றோ மாதுள்ள யாதென்று கொண்டாலும் யாரெவரு உள்ளோர் சுளை சுவைத்தால் உன் வெள்ளத் தமிழின் விசை
உருவால் உளத்தால் உயரியநற் ற கருவமைந்த பேச்சால் கவியால் - மாதுளையின் பின்வாழை மாபலவு தாதையென நீசமைத்துத் தா
ஒன்றெழுதி ஊர்கூட்டி ஓங்காரம் செ நின்றகன்று பூண்டு நிறையமைதி பாடிக் குவித்திருக்கும் பாவலனே ப நீடித்து வாழியவே நீ
பாமரர்க்கும் பாடல் பலனளித்தல் ே காமுற்றுச் செய்வாய் கவிச்சரங்கள் உன்பாடல் பாடி உவக்கத் தவிக்கின கண்படாது வாழியமேல் காப்பு
வாழ்வின் அடித்தளத்தை வைத்தெ பாழடைந்த தின்று பலர்கவிதை -
இலக்கியத்துள் வைத்தற் கினியகம் இலட்சியமே வாழ்க இனித்து
யாதழிந்த போதும் அழியாக் கவியு பாதை மிகத்தெரிந்த பாவலனே - ! காவியங்கள் செய்து கனகமணித் ( பூவுறைக பாவரசாய்ப் பூத்து.
கவிஞர் அன்பு முகைதீனின் 'மாதுளம் 1984.

4]
கவிதைகள்
லாம் செந்தமிழ்வாய்ப் றன் - கீழ்க்கரைக்கே
றைதீர்த்தான்
த்தின் முத்தென்றோ 5ம் - கோதகற்றி '
னைத் தொடர்ந்தலைவர்
பய
பெரியானே
ம் நாம் சுவைக்கத்
சய்பலரின்
- குன்றன்ன மலைமேல்
வண்டுமெனக்
- ஊமையரும் ன்றார்
ழுதாக் காரணத்தால் வாழும் பி செய்யும்
லகின் தாதுறைநற் தேரிவர்ந்து
முத்துக்கள் கவிதை நூல் வெளியீட்டில் -

Page 52
நிய்யத்து
செய்தி:-
'முப்பதுநாள் விருந்தாளி
வீட்டுக்காரர் பெற்ற ஐந்தடக்கும் வெ இற்றை நாளைப் பரிசாக்கிவிட்டு மீண்டும் வருவதாக விடைபெற்றாயி
நினைப்பு:-
ஒரு நூற்பிறையில் அண்ணாந்து மறு நூற்பிறையில் நிமிர்ந்துவிட்டோ இனிவரும் நூற்பிறைகளை மட்டுமல்ல நாள் நிரைகளையும் நிமிர்ந்தே வர முதுகுத் தூண்களை நிமிர்த்திக்கொ குழிகள் தோண்டியே கூனாய்ப் போ
*
அன்று பசிய சோலைகளின் ஆதிக்கப் பாசா பாலை மணலின் தூய வெண்மைய மதில்மேல் நின்ற மானுடத்தின் சுவர்க்கத் தாகத்தை நோக்கிப் புன்ல பாசி படிந்த சோலைகளை விட்டுவிட் நாங்கள் ஆசி வடிந்த பாலைப் பரப்பைத்தான் நாடினோம்.
அந்தப் பசுமை இன்னும் மின்னுகிறது எமது நெஞ்ச
பாலையின் வெம்மையும் தாகமும் தளிருடல்களைப் பொத்தலிடும் எனத் தெரிந்திருந்தும் சோலையைவிடப் பாலையையே நே ஏனெனில் பசுமை கருகும்; பாலை ஒளிரும்.

ற்றிக்கு
ற்று'
ன்றி வேற்க
ண்டோம் ரனவை).
ன்களைவிடப் பானது
கைத்தபோது
8
ங்களில்.
பாறுமைகளும்
த்தோம்.

Page 53
குரல்வழிக் -
எல்லாமே சொர்க்கம் வேண்டுமென்ற சுயநலத்
நரகையே மண்ணிலும் நகராக்கியிரு விண்ணிலும் அதையே தொடராதிரு
வேட்கை ! சுயநலம்தான் பொதுநலத்தின் முகவு பொதுநலம்தான் மானுடவியல்.
நோன்புத் தூண் இஸ்லாமியக் கோட்டையின் நான்கா கீழுக்கும் மேலுக்குமாகக் கட்டிவைத்த பாலமும்தான். அதில் பயணித்தோம். அந்த வழுக்குப் பாலத்தில் கீழே விழுந்தோரே பெரும்பான்மை!
இந்தத் தூண்பாலத்தின் கலவை ம பௌதீகப் பெறுபேறுகளைத் துணைக்கிழுத்து மேடை சமைக்க நான் சோம்பேறியல்லன். சுவர்க்கத் தீர்ப்புக்கள் சாஸ்வதமென் மானுட மமதைகள் சான்றிதழ் தரத் தேவையில்லை. விஞ்ஞானத்தைத் துணைக்கழைத்து இறைக் கட்டளைகளை மெய்ப்படுத்து தீஸிஸும் வேண்டாம் !
எனினும் இந்தச் சுவர்க்க இலக்கணங்களுக்கு கட்டமைப்புத் தேடி மானுட இலக்கியங்களை எமது உறுப்புக்களுக்குப் படைக்கல
ரமழான் விருந்தாளியின் பூவுலக வாசத்தின்போது மட்டுந்தான் நாம் மனிதராக வேண்டும் ?

விதைகள்
43
ல்ெதான்!
இந்து
க்கும்
ரை.
ம்தூண் மட்டுமல்ல.
கத்துவம் பற்றிய
தும்
தள்
பாம்.
னர்

Page 54
44
அல்
பதினொரு பிறைகளின் பிரதிநிதிய ஒருபிறையாய் உலகு வலம்வரும் நாம் ஏமாற்றியதாக நமக்கெதிராய் வழக்கு வேண்டாம்
இராவணக்கப் போட்டிகள் புனித சஹர்ப் போட்டிகள் தூய பகல்களின் போட்டிகள் அதிதூய இஃப்தார்ப் போட்டிகள் எல்லாமே - ஒரு விருந்தாளிக்காகத்தானா?.....
தொழிலாளர் தலைவனுக்கு இலஞ். மடக்கிவிட்ட முதலாளிகளா நாங்கள்
நமது வம்சம் வட்டலப்ப வம்சமன்ற வட்டலப்பமும் சேர்ந்த வம்சம்!
பொருட்பலம் இல்லாது ஈருலக அருட்பயணமே இல்லை. பொருளை வையோம்; பொருளாளரையும் வையோம். வைவதுவே நமது வாழ்க்கையல்ல.
பொருளை இருளாக்குவோரை மூலதனமாக வைத்துத்தான் பொதுவுடைமை ஆலையே தொழிற்
புரிந்துகொண்ட பொருளாளர்கள்தாம் பொதுவுடைமைக்கே முதலாளிகளும்
வாழ்க முதலாளிகள் - அவர்களிடம் முதல் ஆசையே இல
எங்கே சஹருக்குப் பழஞ்சோறாவது அங்கேயே இஃப்தாருக்கு ஒரு புதிய பேரீந்துகூட இல்லாமல் எங்கே சஹருக்கு :புரியாணிகள் ச அங்கேயே இஃப்தாருக்கும் ஃபளூடாக்கள் ஊற்றெடுத்திருக்கின்ற

அஸ்மத்
ராக
விருந்தாளியை
சம் கொடுத்தே T?...
படுகிறது.
ஆகின்றார்கள்!
துவிடின்!
இருந்ததோ
ருந்திருக்கிறது. கமித்தனவோ

Page 55
குரல்வழிக் க
இந்த மேடு பள்ளத்தை நோன்பு விருந்தளியாற்கூடச் சமன்படுத்த முடியவில்லையே?...
ஆனாலும் ரமழான் விருந்தாளி மகிழ்ந்ததாகத்த
பெருநாட் பரிசு கொடுக்கப்பட்டதா எடுக்கப்பட்டதா?
இந்த வீட்டார் நிமிர்ந்தது மேடு பள்ளத்தைச் சமன்செய்யும் மண்வெட்டியைத் தூக்கத்தான் என்று
நிய்யத்து இருக்கக் கூடாதா?...
ரமழானில் மட்டுந்தான் உயர்ரக அச்சுக் கூடங்களில் இஸ்லாமிய விரிவுரைகள் இலவசமாய் அச்சிடப்படுகின்றன. இலவசத்துக்காகவும்!
உருக்கு வார்ப்புக்களின் உண்மைகள் மனித வார்ப்புக்களிற் பதியவில்லை!..
முழுமையற்றவர்களே! கோபப்படாதீர்கள்! அறியாமைதான் ஞானத்தின் முதல் |
அடுத்த விளையாட்டுப் போட்டியிலாவ பரிசு கொடுக்கப்படட்டும் - இம்முறை எடுக்கப்பட்டிருந்தால்.
இஸ்லாத்துக்கே கொடுக்காத மதிப்பை உனது கவிதைக்குக் கொடுப்பதென்ற நீங்கள் அதோ பகலுணவுக்காகக் கதவைச் சாத்துகிற

கவிதைகள்
என் செய்தி!
எழுத்து.
து
பயா
தீர்கள்!...
ஒ.கூ. தாபன முஸ்லிம் சேவை - 1984.

Page 56
:பெஞ்சமின் மொலோய்ஸ்
மாநாடுகளில் விடுதலையானோர் தாய்நாடுகளில் விடுதலை பெறப்பாடி அடிமை என்பான் வெடியா எரிமை நிரூபித்த வீரக்கவியே! நீ இடித்துத் தள்ளப்பட்டதால் எழுதுகோல்களும் ஏவுகணைகளாகி பிரிட்டோரியத்தைப் பிய்த்தெறிய.
காக்கிச் சட்டையைக் கிழித்தாயாம் ! தூக்கி உனது கட்டையை அழித்தார் சின்ன(த்தன)க் கொக்கு மீன் உன்னைக் கொத்தவே இல்ை சின்னக் கொக்கையே நீ தின்றதால், சக்கரவர்த்திக் கொக்கு உன்னை வெருளியாக்கியதாம்!...
கொக்குக் கதைகளும் வெட்கங்கெட்ட சபைகளும்!
காட்டேரிக் கோவிலில் நின்று காந்தீய கீதம் பாடினாய். பக்தன் உன்னைப் பலியிட்டான் பூச
உனது உடல்தான் கறுப்பு. அவர்களின் உள்ளங்களே கறுப்பே! சுண்ணக் காளவாய் சுத்த வெள்ளை மானுடத்தைத் தாம்பூலமாக்கும் சுன இன்று மிதிபடும் சிவப்பு நாளை தலைமேல் பறக்கலாம்.
விடுதலைச் சுவடிகளைப் பாதுகாக்கு கருங்காலிப் பெட்டகமே!
மானுட விடுதலை கோரிய உனக்கு உடல் விடுதலை ஈந்தார்களே, வெட்குகிறது வெண்ணிறமே உலகி

ல என
னே -
ர்களாம் அவர்கள்!
லயாம்! தான்
எரியே.
மதான். மணக் காளவாய்!

Page 57
குரல்வழிக் |
கறுப்பாக மாட்டோமா என்று கண்ணீரும் வடிக்கிறது ....
மானுடத்தின் மீது விழுந்த ஒவ்வொரு சாட்டைப் புண்ணுக்கும் வாகடம் பாடினாய் நீ. வைத்தியக் கவிஞன் உன்னை இந்த வேடர்கள் வெருளியாக்கியபோ பிதுங்கிய உனது விழிகளும் நீண்ட உனது நாவும் மௌனமாய்ப் பாடிய அறத்தைக் கே
உனது கவிமாலை சிதைய
ஆப்பிழுத்த வெள்ளைக் குரங்குகளுக் கவிதா மொழியா கருத்திற்படும்?
மாடுகளைப் பாடாமல் மன்மதங்களையே நீ பாடியதால்தான சத்தியக் கண்டத்தைச் சாமாலை தபு பிரித்தாளும் மலடு ஒரு கர்ப்ப வயலையே கபளீகரம் செ
உன்னை இழந்த நேரமே உன் அன்னை பெற்றளித்தாள் - எண்ணற்ற மொலோய்ஸ்களை!
ஹிட்லரின் துப்பாக்கி அவனையும்தான் திரும்பிப் பார்த்தது

கவிதைகள்
47
ட்கவில்லையா?
க்குக்
ஓவியது.
=ய்துவிட்டது.
!..
வகவ மேடை - 1985.

Page 58
கடமை
பாங்கான ஓருண்மை ஏட்டில் பாத்திமாவெம் அன்னையவர் வீ. பண்பாக நான்குதினம் பற்றினராம் நோன்புதனைப் பல்லுக்கோர் உணவில்லாக் கேட்
நம்மேலான அவர்துயரத் தேவை நன்கறிந்தீந் தான்பிடியின் மாவை நம்மைவிட நாளெட்டாய் நலிகின்றார் மாமனென்று நாயகியார் அடைந்தார்மா மாவை
எட்டெனும்நாள் பட்டினிதான் நாங் எனினுமிகப் பிரச்சினையோர் நீங் என்றந்த மாப்பொதியை இவருக்கே மாமனவர் ஈந்தாராம் இஃதிஸ்லாம் ஓங்கல்
பண்டத்தைத் தயாரித்தவ் வஸ்தில் பரிமாறப் போம்போதோர் மிஸ்க்கி பசியுடனே வாசலுறப் பாத்திமாவோ அவர்க்கீந்தார் பகுத்தறிவீர் யார்சிறந்த முஸ்லிம்?
இப்படியே சில நாள்கள் நடந்தும் எம்மன்னை உவந்தளித்தார் தொ ஈற்றொருநாள் அல்லாஹ்வின் இடைநின்ற சோதனையால் என்றென்றும் நிறைவுற்றார் சுடர்
ஈகையதன் சிறப்புக்கோர் அருத்தப் இனியில்லை ஈவதுவே பொருத்தப் இவ்வுலகில் ஈகைதனை இயன்றவரை செய்துநிற்பின் எவ்வுலகும் தீர்த்திடலாம் வருத்தம்

டில்
டில்
கள் கள்
டர்ந்தும்

Page 59
குரல்வழிச்
தொழப்பள்ளி இலாதுளவே ஊர்கள் துணைக்கல்வி இலாதுமெஞ்சி றார் துயர்நீக்க வழிசெய்து | தொடர்ந்தோமேற் செயலவையே தூய்மைமிக எமைத்தாங்கும் வேர்
உண்டுடுக்க வழிசெய்த போதும் உழைப்பதற்கோர் வழிசெயலே நீத உயர்சுற்றம் நட்பினத்தோர் உறுமயலார் ஊர்என்றே உளமெடுப்பின் அஃதேயெம் வேத
நகர்விட்டு நாட்டுக்குட் சேர்வோம் நலிந்தபலர் நாம் கண்டே சோர்வே நபிநாதர் தந்தவழி நாம்கொண்டு வாழ்வதெனில் நந்தமக்குள் பிரிவிலையென் றோர்
வீடில்லா தொருசாரார் நலிவர் விளக்கில்லா தொருசாரார் நெளிவ வீடிருக்கும் விளக்கிருக்கும் வீட்டுக்குள் குமரிருக்கும் வேதனைகள் பங்கெடுக்க அலை6
அண்டையய லார்பசிக்கும் வேலை
அற்புதமாய் நீபுசிப்பின் பீழை அளிப்பதனால் ஏழையர்க்கும் ஆகின்றாய் நீசெல்வன் அன்றேல்நீ பணமிருந்தும் ஏழை
ஒருவயிற்றுக் கொருநேரம் செய்யு உதவிபல நன்மைகளைக் கொய்! ஒருநேரத் துதவியுடன் ஓய்ந்தோமேல் இவ்வுலகில் உம்மத்தும் என்றேதான் உய்யும்
கோடியென நாமுழைத்த போதும் குற்றமதில் உண்டென்னும் வேத குடும்பத்துக் கானதுபோய்க் கூடுதலாய் மீதமெனில் கொடையின்றேல் அச்செல்வம் ே

கவிதைகள்
49
கள்
கள்
5.
வாம்
வோம்
பர்
பும்
(\.
சதம்

Page 60
50
அல்
உன்செலவு போகவுள்ள மீதம் ஊரவர்க்காம் காப்பில் நீ பூதம் ஒளித்ததை நீ அனுபவிப்பின் ஓரிறையே உனைத்தாழ்த்தும் உடனீவாய் மேன்மைகளுன் பா
முஸ்லிம்கள் ஒற்றுமையின் உரு முன்னோடி அவர்செய்வர் தருமம் மொழியிதனை உலகுதிர்க்க முஸ்லிம் நாம் உலோபமுறின் முஸ்லிமெனக் கொளலாமோ கரு
எஜமானின் சொல்வேதம் என்றே ஏவல்செய் வானடிமை நன்றே எஜமானன் சொல்வதையே ஏவலருஞ் சொல்வதெனில் எஜமானன் பொறுப்பானா நின்றே
திருமறையில் உள்ளவற்றைப் பார் தினந்தோறும் சொல்கின்றோம் ே செயலின்றி வாயுரைப்பின் திருமறைக்கே எதிராகும் தீமையினை நாம் செய்தோம் சேர்,
ஓதுவது மட்டுமல்ல நாவீர் உதவுதலும் திருமறையென் றாவீ ஒரு மேலான் எமக்கதனை உளமாறச் சொன்னானே உயிரிருந்தும் வீண்வழியேன் பே
வாழ்க்கைக்குத் தேவையொரு தெ வள்ளல்கள் அதுதந்தால் எழிலே வாட்டங்கள் புவியிழக்கும் மண்புகழும் வானுயர்த்தும் மறையிஸ்லாம் கூறுமின்பப் பொழ

ம் அஸ்மத்
தம்
வம்
வம்?
த்தே காத்தே
கதே
வீர்?
ழிலே
ல்

Page 61
குரல்வழிக்
எங்களுக்குட் பலபிரிவேல் நாசம் இதையறுக்க முன்வருதல் நேசம் இவ்வுலகிற் பெருமக்கள் இதையெண்ணிச் செயற்படினோ ஈண்டென்றும் இஸ்லாத்தின் பாசம்.
இ . ஒ .

கவிதைகள்
கூ. தாபன முஸ்லிம் சேவையில் - 1985.

Page 62
ஒரு விடியலுக்காக
ஒரு விடியலுக்காக விழித்திருந்தேன் விடிந்த வேளை தூங்கிப்போனேன்.
ஒரு விடியலுக்காக விழித்திருந்தேன் ஆறு மாத இரவு ஆரம்பமாகும் துரு
ஒரு விடியலுக்காக விழித்திருந்தேன் விடிந்து வந்தபோதோ கண்களை இழந்துபோனேன்.
ஒரு விடியலுக்காக விழித்திருந்தேன் விளக்கோடு. விடிந்தபோதோ விளக்கே என்னைக் கொளுத்தத் தெ
ஒரு விடியலுக்காக விழித்திருந்தேன் கவிதை எழுதியவாறே. விடிந்தும் இருள்தான்! எனது கவிதா மலையே சூரியனை மறைத்திருந்தது!
ஒரு விடியலுக்காக விழித்திருந்தேன். விடியவே இல்லை. செய்திச் சேவை அறிவித்தது:-
"சூரியனையும் அவர்கள் சுட்டுவிட்டா

ன்
T -
5வத்தில்.
ாடங்கியது.
கள்!'
வகவ மேடை - 1986.

Page 63
எனது குழிமேட்டில்
நல்ல வேளை நான் அறம் பாடி நிகழ்த்தவில்லை அற்புத அப்படி ஏதும் ஆசைப்பட்டுச் செய்திரு செத்தும் நான் அடைந்திருப்பேன் சி
அந்த ஆறடிக் கபுறின் மீது கத்தச் சோற்று அட்டவணைக்காரர்க ஸஹன் பூதங்களாய்க் குந்தி மார்க்க ஏப்பம் விடுவார்கள் !
என் கவிதாப் பரிச்சயங்கள் பேனைக் கண்ணீர் ஒழுகவிட்டுப் பெருமை பிடிப்பார்கள் ! மேடைப் புலம்பல்கள் , வசூல் பிச்சை நூல் அச்சேற்றும் கச்சைக் கட்டுகள்.
என் மனைவி அதற்குள் மறு விவாகத்திற் பிரசவித்தும்விடுவா
இறக்குமதிச் சீமெந்துகளால் குழி மெழுகிப் பழி பாடி ஆக்குவார்கள் என்னையுமோர் அவு
ஷியாரத்துச் சந்தையிற் கூடும் மந்தைகளின் கணக்குப் பார்த்து இரண்டு மூன்று இடங்களிற்கூட என்னை அடக்கி ஒடுக்குவார்கள்!
என் நட்புத் தங்கல்கள் எனது அடிவாரத்திலேயே இஸ்லாமிய வங்கிகள் நட்டு டிரஸ்டிக் கூடாரமிடுவார்கள்!
கந்தூரி வசூல்கள் சில வேளை ஸ்ரீலங்கா வங்கிகளையும் போட்டிக்

ம்!
நப்பின் - றுமை!
=கள் ,
ள் !
லியாச் சிப்பாயாய்!
5 அழைக்கலாம்!

Page 64
54
அல்
ஊர் ஏழைகளுக்கு ஒரு வாய்க்கும் முன் வரிசையினர்க்கு ஒரு மாதத்து
ஓதி
மீதியால் ஊதிப் போவார்கள்!
அல்லாஹ்வின் ஐந்து நேரத்திற்கூட என்னிடமே பிரார்த்தனை முறைப்பு
சகல வியாபாரிகளும் தங்கள் கலப்படத் தூய்மைக்காகச் செத்த எனக்குச் சவர்க்காரம் தருவ என்னைப் பற்றிய கராமத்துக் காற்று ஊராரின் முன் வாயால் வெளிப்பட்டு
அறக்கவி அஸுமத்துக்கென ஆடுக சந்தக் கவி சர்பத்துக்கெனக் கூடுகள்
என் பிள்ளைகளே
ஷியாரத்தின் ஸ்த்தாபக முதலாளிகம்
ஷியாரவகை நிருபர்கள் எனது குடும்பத்தை உரித்தே கடதா
நான் வெறுப்பவையே இவ்வாறாக எனது குழி சுற்றிக் கூத்தாடும்!
மறுமையில் நான் எழுப்பப்படும்போ சீமெந்துக் கட்டில் எனது தலை முட் வெடித்துப் பெருக்கி வேதனை கொட்
அந்தக் குருதிக் கால்வாயே என்னை நரகுக்குள் இழுத்துச் செல்
நல்ல வேளையாக நான் அறம் பாடி நிகழ்த்தவில்லை அற்புத

அஸ்மத்
துக்குமாய்
பார்கள்!
ார்கள். றுகள் நி நாறும்!
ளும் தம்!
ளும்!
சி தின்பார்கள்!
-டும்!
லும்!
டம்!
வகவ மேடை - 1986.

Page 65
எழுதுவேல்
எங்கள் மார்க்கம் இயற்கையின் | சங்கம் மறுமையின் தனியடிப் பல் தங்குமிவ் வுலகையும் தழுவி உப தொங்கலும் தொடக்கமும் துணிந்த மானிட மணிகளை மளமள வெல பேணிக் கோத்துப் பெரும்பய ணத் சேர்த்துச் செலுத்திச் செழுமையை நேர்த்தியைக் கொண்ட நித்திய ம அண்டை வதியும் யாவரே யாகின தொண்டையும் வாயும் தொடுத்தது சகோதரத் துவத்தில் தனிவாழ் வ6 ஜகத்தொரு பாலமாய் ஜனித்த மார் நாடுகள் மொழிகள் நிறங்கள் போ கூடுகள் எமைச்சிறை கொள்ளுவ யாதும் ஊரே யாவரும் சோதரர். பாதத் தொருமுள் பதிந்த தென்றால் வேதனை இந்த மேனி முழுதுமே சோதரர் எந்தத் தொலைவிருந் தா மானிடர் அவர்க்கொரு வேதனை பூணுவோம் அதனைப் பொறுப்பிே இதைத்தான் எமக்கிவ் விஸ்லாம் அதைத்தான் நாங்களும் அகத்துக்
மானுடத் தாளுமை வளர்ந்திட கே சாணை பிடித்துச் சமைக்கிறோம் சமூகக் காட்டில் தனித்ததோர் வே இமையா தலைந்தெம் எழுதுகோல் தீமை விலங்கைத் தேடிக் கிழித்து சாமத் தீயாய்த் தனியொளி காட்டுப் மதித்துக் காக்கவே மனிதனின் ே உதித்த தெம்மிலிவ் வொளிமின் க
சண்டை நிலத்திலே தாவியாம் திர சண்டைக் கன்று; சமத்தைக் காக் சமமொன் றாங்குச் சரிவரா விட்டா சமாதி வரையிலும் சமரும் புரிகுே இதுவே எங்களின் இலக்கும் இய ஒதுங்குதல் இல்லை உண்மையை

மார்க்கம். Dடயினில் பர்ந்ததோர் ந மார்க்கம். எவே கதில்
வளர்க்கும் மார்க்கம் ...
அம்
போலே ளித்து பக்கம். ன்ற தில்லை.
லும்
என்றால்
னார் துயரமாய். தந்தது.
கெடுத்தோம்.
வண்டியே
கவிதைகள். பனாய் > ஈட்டி
சு
மன்மையை -ருவி
7வது கவே.
வாம். க்கமும்.
ப ஒதுக்கியே.

Page 66
அல் =
பெட்டிஷன் எழுதியே பெரும்பெருங் ஒட்டிய பலரும் உள்ளனர் நாடிதில். வேற்றுமை, காமம், விளம்பரம் வே ஆற்றிடும் கவிஞரும் அநேகர் உள் அரைத்த கல்லையே அரைத்துத் தி நரைத்த கவிஞரும் நம்மிடை உள்! மனவிகா ரங்களை வார்த்தையாய்த் துணுக்குக் கவிஞரும் துறையிதில் : பழுத்துப் போயும் பிஞ்சாய்ப் பிதற்று. உளுத்த கவிஞரும் உளரே உளரே
எத்தனை வகையினர் எம்மிடை இ அத்தனைப் பேரையும் அடக்கியே | தரணியின் உயர்வைத் தலைமேற் வரைமுறை யோடு வருகிறோம் எழு கவிஞன் என்போன் காடையன் அலி அளித்ததை விழுங்கி அயற்புறம் உ வேலை விழாது வீட்டுள் விழூஉம் காலி என்னும் கழிஜடன் அல்லன். தரணியின் கேட்டைத் தாள்,மை கெ எரித்திடக் கிளம்பிய இவனே நிஜமா
தாயைப் பிரிந்துளோம்; தமிழைப் பி தீயும் நீருமாய்த் திகழுமெங் கருத்தி தாள்வழி, வாய்வழி சமைப்பது தமி நீள்வழித் தமிழின் நெஞ்சின ரேயா மார்க்கம் தூயது; மனமும் தூயது. பாக்கரு தூயது; பண்மொழி தூயது. எனவே கவியொளி ஏற்றி மனிதர் நடக்க வகைசெய் வோமே.

அஸ்மத்
கவிஞராய்
வண்டி
ரே. ரியும்
ரே. த் தெளிக்கும் உளரே.
1. 11:11 1 :
ருப்பினும் நாங்களும் கொண்டு
ஐதி.
லைன். லவி
காண்டே
ம்.
சிந்திலேம்.
னைத்
ழே.
ம்.
வகவ மேடை - 1987.

Page 67
மெல்லியலாள் மென்மலர்
அரசாளும் விந்தையில் ஆடவர்தாம் பெருவாரி தேர்ந்துள்ளார் பெண்டிர் மார்கரெட்டு அக்கியூனோ மாது சிறி பேர்சிலரே ஆளும் பெருமைக்குள் 6 இதுபோல் எழுத்துலகில் என்றும்போ வதிந்தொளிரும் பெண்டிர்தம் வாக்கு நம்நாட்டில் இன்று நயீமாஏ சித்தீக்கு கும்மிருள் நீக்கும் குறமகளும் கோ அன்னலக்ஷமி பாலேஸ் அசோகா ற இன்னும் மசூறா ஹிதாயா எனச்சில மட்டுமே கோலெடுத்து மைசமைத்து தட்டில் இலக்கியத்தைத் தந்தருந்தச்
இந்நிலைமை மாற்றத்தான் எம்மா பெண்ணாமம் பூண்டு பிதற்றித் திரி
இப்படியாய் நாட்டில் எழுத்து வனத்து சொற்பிடித் தான்மீகச் சூக்குமத்துள் ! ஆடவரின் மத்தியிலோர் அன்னக்ை ஏடமைக்க வந்துள்ளார் எல்லாரும்
சோம்பேறிக் கூட்டமிந்தச் சொல்லேர் தேம்பி அழும் சிலரின் சேதச்சொல் G
காக்கும் இறைநபிக்குக் காதிட்ட வா கோக்கும் பணியில் குழுக்குழுவாய் காலத்தே சேவை கழித்தனரே அன் நாயகமும் சோம்பேறி நாமம் பெறுக தூயவெழுத் தாள்வோரும் சோம்பே
மக்களை நல்வழிக்கு மாற்றத்தான் சொற்களால் ஆகிச் சுடர்கிறது ஐயமு அச்சொல் வழிநின்றே ஆக்கித் தரும் சொச்சொச்சோ கோலெடுத்தோர் சோ
சோதரியே நீயஞ்சித் தூர விலகாதே காதறுக்க வேண்டும் கடைசி வரை

கள்
» பூவில்
மிகச்சிலரே மாப்போல் வாழ்வர் ால் இன்றும் நம் சிலவேதாம்
Sம்
கிலாவும்
ஹீமாவும் மரும்
நாட்டுக்குத் செய்கின்றார்
டவர்சிலரும் கிறாரோ?
துக்குள் காய்ந்தொளிரும்
க போல் சுலைமா வாழ்த்துகிறோம்.
- உழவரென்று கேட்கிறது.
ர்த்தைகளைக் நாயகத்தார் னோரும் வரெனில் றி ஐயமில்லை!
வான்மறைநூல் மண்டோ? நின்றோம்.
ம்பேறி என்கின்றார்!
யெழுது

Page 68
58
அல் அ
ஈழப் பரப்பில் இலக்கியக் காரரென்று ஊழல் மனத்துடனே ஓரா யிரம்பிறப் நாளும் சிறிதுசெல நாமம் அழுகிவி ஆளைநாம் தேடி அலைந்தாலும் கா புற்றீசல் போல்வந்து போய்மறைதல் வெற்றுக் கலத்துள் வளிநிறைந்த த
சொன்னால் வளர்வோரைத் தூற்றிம் அன்னார் அலறி அசிங்கத்தைப் பூசு
எந்த வழியில் எழுதிச் சிறப்பதென்று சிந்தை பகுத்துச் செழிப்படைக [பெ
அவ்வோர் கலமாக ஆகாமல் சோத வெவ்வேறு காலத்தும் வேண்டியவ சேர்த்து நீ தந்த சிறுகதையாய் உன் தீர்க்காது நீள்கதையாய்த் தீவில் வ
எழுத்துக் கடலுக்கோர் எல்லையே 8 கழுத்தளவு நீர்வரக் கண்டுநீ அஞ்சி கரையேறி விட்டாலோ காணாது ே வருமலைகள் தம்மை வரவேற்று | நூலெனும் முத்தை நுழைந்துபோய் காலம் உனையென்றும் காக்கும் வ
விமர்சனமோர் வேட்டை விமர்சனம் சமர்ப்பணமென் றுள்ளெடுத்துச் சாம் வேட்டைக் குரியதென விட்டுன் பை காட்டமாய் இன்னும் கருக்கொண் 6
பூபாளம் வைகறைப் போதின் இராக தீபத் துணையின்றிச் சீரொளிரும் 2 வைகறைப் பூக்கள் - வருங்கால வ மெய்ப்படுத்தப் பூத்திருக்கும் மெல்லிய நீடு சிறந்து நெறிகாத் திலக்கியத்தின் ஏடறிய வாழ்க்சமி ஏ!
சுலைமா ஏ. சமியின் 'வைகறைப் |
விழாவின்போது - 1987.

ஸ்மத்
பர்
நம்.
Tணுகிலோம்.
நாமறிவோம். ள்ளாட்டம்.
மட்டம் தட்டுவதாய்
கின்றார்.
பண்ணே!
ளாய்வாழ்க கதையைத் பார்ப்பாய்.
1 1 .i11. :i, !
இல்லை.
க
பாவாய் ந்ேதிப்போ.
த் தேடியெடு. பலிதாய்.
மே உண்மைச் ர்த் தியமாக டப்புகளைக் டெழுதிவாழ்க.
கவலை. தரூடம். ராசனையை பலாள் மென்மலர்கள்.
பூக்கள் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு

Page 69
இறுதியில் அடைவது இன
எதற்காய் மனிதன் இப்புவி பிறந்தா இதையாம் கண்டால் என்றும் இன்
ஓரறி விருந்தும் உயர்ந்து மனிதன் ஆற்றி வினனாய் அகிலத் துதித்த தத்துவந் தன்னைத் தானறி வாலே பித்தம் தெளிந்து பெருமை சிறக்கும்
பகுத்துப் பார்க்கும் பகுத்தறி விருந்து செகுத்துக் கூறும் திருமறை இருந்து விடுத்திவ் விரண்டையும் வீணாய் தடையைப் போட்டே தரணியிற் கெ தானே தனக்குள் தரணியில் வந்தது கோணற் கணக்கில் குறியை வைத்து மேலாய் ஒருவன் மிகுவதை மறுத். பாழாய்ப் போகப் பக்குவம் கொண்ட மறுமை என்னும் மனுக்குல நீதின் வெறுமை என்று விலக்கியே வைத்
ஏகன் அனைத்தையும் இவ்விரண் பாகஞ் செய்ததாய்ப் பகர்வது திருமா ஆணும் பெண்ணும் ஆதலும் அழி வானும் பூமியும் வார்த்தையும் மெ நன்மையும் தீமையும் நரகமும் செ உண்மையும் பொய்யும் உள்ளும்
ஜோடியே இலாவோர் சூத்திர தாரி நாடும் இறைவனே நமக்கது புரியும்
இந்தப் படியாய் எடுத்துப் பார்ப்பின் எந்தம் இம்மைக் கிருப்பது மறுமை மறைவாய் இருப்பன மதித்தற் குரிய மறுமை நமக்கு மறைந்தே உள்ள மறுமை தானெம் மாண்புறு பூமி மறுமையே அசலாம் மண்ணிது ந
தாவரம் மிருகம் தரைநீர்ப் பறவை பாவுமே நம்மினும் அதிகம் ஆண்

றைவனையே
என்?
பமே
எல்
8.
மனிதன் ட்டான் தாய்க்
த்தான்
துப்
டான் Dய ந்தான்
டாகவே றை தெலும்
ௗனமும் கார்க்கமும் புறமும்....
யே பன்
து
கலே
டுகள்

Page 70
60
அல்
வாழும் பெற்றி வாய்ந்ததாய் உன் வாழும் உயிர்களுள் மதிப்பிற் சிற மனிதனின் ஆண்டுகள் மர்மமாய் மனிதன் சிலநாள் வாழ்ந்திருக் க சிறப்பில் புத்தியில் செய்கையில் ே பிறந்திப் புவியிற் பேரிடர் படுவனே
அல்லவே அல்ல அவனது வாழ்க் சொல்லொணா மறுமையிற் சுடர் ஒருநூ றாண்டே உலகில் மனிதன் இருப்பினும் பின்னர் எத்தனை எ கோடி ஆண்டோ குலவி வாழ்பவ கோடி கோடியாய்க் கூடி வாழ்பவன்
அதுதான் மறுமை அதைத்தான் பு புதியதாய் ஒன்றைப் புகுத்திக் கொ
செய்த நன்மை தீமையைப் பொறு
வையகந் தன்னில் வந்து வந்து ஜனிப்பான் புதுப்புனர் ஜன்மமாய் ஜனிப்பதால் இப்படி ஜன்மம் நீண்!
முன்னொரு பிறப்பில் மூட்டிய வில் என்ன விதத்ததென் றிவன்றி வா பழைய வினைகளைப் பற்றியே 8 புதிய பிறப்பினாற் புண்ணியம் உ
எனவே மறுபிறப் பென்பதிற் சற்று மனமெடுத் தலைதல் மண்ணில் | மறுமை ஒன்றுதான் மறுபிறப் பெ சிறிதுமே வேற்றுமை செப்போம் !
இப்புவி இயற்றிய எவ்வெவ் வினை அப்புவி மறுமையில் அளிப்புகள் 2 பரிசெனிற் சொர்க்கம் பகையெனில் திருமறை கூறும் செம்மை இதுதா
இம்மை மறுமை என்பவை தூய பொய்ம்மை என்னும் புரட்டரும் 2 கெடுமிம் மனிதனின் கீழ்மையை நடுநா யகமாய் நம்மிறை நித்திய

அஸ்மத்
மரப்பர் மந்த பச் சிலவே த்தான்
மலனாய்ப் எா ?
கை வல்லது
ரத்தனைக்
ன்
மறுத்துப்
ண்டனன்:-
பத்து
என்றனன் -தாம்
Dனகளை
னா ? அறியாப் ளதோ ?
மே வீணே ன்பதில் மாமும்
எக்கும் உளவாம்
நரகம்
2.
உள்ரே
அகற்றவே

Page 71
குரல்வழிக் கல்
திருமறை தன்னை ஜெகத்துக் களித்து வரும்படி பகர்ந்தனன் மறுமையை ே
நாமும் பிறந்த நாளது முதலாய்ப் பூமிவாழ் வோரையும் பூரித் தழைத்ே இறுதியில் அடைவது இறைவனை எ கருத்தால் உடலால் களித்து நடக்கிறே மனுக்குல நீதி மடலில் இருப்பது தனியிறை தன்னைச் சார்வது தானே
தத்துவம் இதுவே தரணியை எத்துயர் வரினும் இமையெனக் காக்

விதைகள்
ܕ
நாக்கி.
த
ன்று
Dாம்
-?
தமே.
ரூபவாஹினிக் கூ. தா.-1987.

Page 72
குறிஞ்சிக்கோல்
குறிஞ்சிமலைச் செடிக்கு வட கோடி கூப்பிடும்பேர் 'மாத்தளையாம் சூடி குறிப்பிடும்'பண் ணாமம்' கூடியதோர் நாமம் குடலறுந்து நான்பிறந்த மாடி
கூலிபெறும் தோட்டத்துப் பெற்றார் குடும்பமைத்தார் எனைப்பெற்று வி குப்பத்துப் பூவாய்க் குணங்களிலே கோவாய்க் குலங்காத்தேன் இன்றடைந்தேன்
வளிசுழன்று குப்பத்துச் சூலை வலிந்தறுத்து வீசியதோர் காலை வாழ்வுந்தி ஊர்ந்து வந்துகடல் சேர்ந்து மண்ணெண்ணி அசைக்கின்றேன்
மனுவர்க்கம் ஒன்றென்று கொண் மற்றினியேன் தேசியமாம் தண்டா மண்ணனைத்தும் ஒன்றே மறிப்புகளைக் கொன்றே மதியொளிர நின்றுழைப்போம் தெ

விட்டார்
கற்றார்
- கோலை
டால் ல் ?
Tண்டால்.
மேடை -1988.

Page 73
மாற்றுக் குறையா மகா தி
ஏகனின் எண்ணக் கருப்பையில் இஸ்லாம் சூல் கொண்டுதான் பிரபஞ்சம் வெளியிற் பிறந்தது.
அணுக்களைத் தொகுத்தே அவன் அண்டங்கள் தொடுத்தான். அவன் இசைவின்றி ஓர் அணுவுக்கு
பயிலும் ஒவ்வோர் அணுவின் உயிரும் நெஞ்சும் வாழ்வும் மரணம்
அவ் வள்ளல் கையில்தான்.
நாமும்
கோடியாய் அணுக்கள் கூடிய மக்கா
எடுப்பும் நடப்பும் விடுப்பும் தன்னிலே அடக்கிக்கொண்டவன் சா இதனை மாசறக் கூறுவதே மகா ம இது ஈற்றாய் இறங்கிய ஏகனின் கூற்று. இவ் வழிப்பட்டோர் என்றுமே சொல்வலி பெருக்கி அல்வழி செல்ல எல்லாமே மனிதனால் இயல்வதாய்ச் இயலுவதெல்லாம் ஏகனால் மட்டுமே இயலும் போக்கினில் ஏற்படும் செயல்கள் மட்டுமே சேரும் உயிருக்
அத்தகு செயல்களின் வழியில் திருநாள் இரண்டே. இன்றாய ஹஜ் ஒன்றாம்.
இஸ்லாம் கரமெனில் ஐந்து கடமையும் ஐந்து விரல்களாம் அளந்து எண்ணினால் ஐந்தாம் கடமையாய் அமைவது பெ
பெருவிரல் இன்றிப் பணி செயல் சிர பெருவிரலாம் ஹஜ்ஜின் பேறு

அத்தில் .......
ம் அசைவில்லை.
மும்
ளே.
ஸ்வதன் ஒருவனே. எர்க்கம் இஸ்லாம்.
எர். - சொல்லார்.
கு.
ருவிரல்.
ரமம்.

Page 74
64
அல் 4
மனத்தில் உறுதியாயின் மறை உ
அணுவுக்கும் உணவீந்து அதன் மழலைப் பிரார்த்தனைக்கும் மகிழ்பவன் அல்லாஹ்.
நமது சுவர்க்கங்களைத் தம் கால் அருகுடைத்த தாயரினும்
அச் சுவர்க்கங்களை அடையும் வட நல்லாரின் சொல்லெடுத்து இல்லறம் பூண்டு நாம் பயந்த சேய்களினும் நம்மினுமே அந்த நாயனின் மீதுற்ற தூய ஈமா பூரணம் பெறுதற்கோர் காரணமும்
அழுகை புனிதமாக்கும் தொழுகைக வான் புக வழி காட்டும் நோன்புகள் வக்காலத்து வாங்கி வரும் ஸக்காத் ஈமானின் நிச்சயம் ஹஜ்ஜில்தான் க
ஹஜ்ஜெனில் மறைவழி நிறைவில் மண் வாழ்வு வந்ததன் பயனை வழங்கி வழங்கியதன் பயன்பெற - அனுப்பிய ஏகனை அடையும் கடலே
ஹஜ்ஜெனில் பாரிதன் ஆசையைப் பலியாக்கிச் சேர்ந்த செல்வத்தைத் தியாகம் செப் நிகழ்த்திய வினைகள் நிறுபடல் கா ஏகன் ஒருவனையே இலக்காக்கி ஏகும் பயணமே.
எடுத்துக் காட்டாய் என்னையே எடு அடுத்தது வேண்டி அவரையும் சேர்
அவரை முதலில் அறிமுகம் கொள்
தொழுவார் , ஈவார் , தொடர்வார் ே பள்ளி கட்டுவார் , பாதை வெட்டுவா

அஸ்மத்
யர்ந்திடும்.
ழி தந்த தந்தையரினும்
ன
இந்த ஹஜ்ஜே.
களால் மட்டுமல்ல ரால் மட்டுமல்ல கதுகளால் மட்டுமல்ல சாத்தியம்.
அளந்து
61.
பது
ண
பபோம்.
ப்போம்.
வோம்.
நான்புகள் .

Page 75
குரல்வழிக் க
வழக்குகள் தீர்ப்பார் , வார்த்தைகள் ஏகனின் அருளால் இவரின் காகமும் பொன்னிறம். யாரையும் நோகா அன்பினர். வேண்டினால் ஈந்து விநயமும் கொ
அசதிகள் துயிலும் வசதிகள். வாழ்க்கையில் தேவையே வராதவர்
ஆதலால் ஐந்தாம் கடமையை
அப்பழுக்கிலாது செய்யும் பாக்கியம் சேர்ந்ததால் செய்து வாக்கியம் சிறந்தவர். எனினும்.... எனினும்..... ஊரின் மத்தியில் உலவும் துயர்கள்
சேராச் செவியராய்ச் செழித்தவர் ! ஸஹரோ இஃப்தாரோ சாராத சதாகால நோன்பாளிகளின் கண்ண கருமயிர் வெளுக்கக் கரைக்காய்த் ! இன்னல் எதுவுமே அறியார் ! சமூகத்தோடும் சங்கமம் அற்றவர்.
ஆதலால் தனித்தவர். அவரில் குற்றம் அமைதலும் இலை குறிப்புக் காட்டாக் குற்றம் நமதே ! பார்த்த இடமெலாம் பசுந்தரை அவ பாலை அவர்தம் பார்வையிற் படவி பட்டிருப்பின் நிச்சயமாய்ப் பரிந்திருப்
இனி எடுப்போம் என்னை.
யாவும் நிறைந்த அகிலத்தில்
கூடி வாழ் என்று கோடி காட்டி ஏகன் இந்த ஆகம் படைத்திருப்பின் எனது நினைவும் வினை , நோ , எனதெனவே நிற்க தனியனாய்த்தான் என்னைத் தரன
அவனது உலகம் ஒன்றுதான். அதில்தான் நானும்.

65
விதைகள்
காப்பார் .
ரள்வார்.
சீர்க் கடலில் துடிக்கும் கன்னிகளின்
மதான்!
ர்க்கு ! இல்லை!
பார்!
வம்
சாவும்
ரியில் வனைந்தான்.

Page 76
66
அல் .
எனினும் ஒவ்வோர் பிரிவுக்கும் ஒவ்வோர் 2 உடையதாகவே அடியேன் கருத்து கோடிப் பிறப்புகள் குழுமின் என்ற கோடி உலகுகள் குலவுவன !
ஒவ்வோர் பார்வையின் உறவும் ( வெள்ளை எனநான் விளிக்கும் நி
அதே வெள்ளையென அடுத்தவர் விழிப்பதாய் ஆதாரம் 5 எனது பார்வைதான் எவர்க்குமே ! ஏகன் ஏன் தனித்தனியாக உயிர்களைப் படை
எம் நினைவையும் உணர்வையும் தனித்தனி கொண்டே தரணி உரு
எனவேதான் கோடிப் பிறப்புகள் குழுமின் என்றா கோடி உலகுகள் குலவுவன.
எனக்கெனக் காணும் எனது உலக எல்லாமே உண்டு. மக்களினூடே மலை , வெளி , கடல் எனக் காற்றாய் உலவிக் களிப்பவன் தமி தொழுகையிற் பலரின் துயர்கள் க நோன்பிற் பலரின் நோய்கள் அறிய
ஸக்காத் என்பதைத் தடவித் தேடி வாசல் சென்றே வழங்கும் எண்ணம் இருந்தும் இயலாமையும் சதக்காத் தடியூன்றிச் சாலை கடப்ப
ஹஜ்ஜினைச் செய்ய எனதாத்மா என்னை இம்சித்தும் 8 நிச்சயம் இல்லா நிகழ்வினன்.
ஏகன் நாடின் தாகம் தீரலாம்.
எனது மறுமைக்குரிய விதைகள் செழிக்கும் வயலாய்

அஸ்மத்
உலகம்
எல்
வேறு. றத்தை
இல்லை ! என்றால்
த்தான்?
நளும்.
ல்
நிலே
யேன். ரண்பவன்.
வன்.
5 இருப்பதால் வன்.
இச்சித்தும்

Page 77
குரல்வழிக்
மிளிரும் எனதயலை விடுத்து மக்கம் செல்லும் வசதியே அற்றவன் ஏகன் எனக்கென்றியற்றிய | உலகக் கடமைகள் மலைபோல் த ஈயாச் சிறகால் அம்மலை கடத்தல் ஏகனைக் காணும் இயல்பினதென்ற என்மனம் இன்னும் கருதவில்லை.
செல்வோர் பாக்கியம் சேர்த்தது போ எனக்கும் பாக்கியம் ஏற்படட்டும்!... எடுத்துக் காட்டாய் இருக்கும் எனக்கு
ஹஜ் இல்லாத அடிமன நோவால் ஈமான் பூரணம் இழப்பதுண்டா?...
அணுவுக்கும் உணவீந்து
அதன் மழலைப் பிரார்த்தனைக்கும் மனமிரங்கும் மாண்புடையோய்! உன் மீது கொண்ட
அழியா ஈமான் வலியால்தான் என் அருகில் நீ உருட்டிய இதயங்க உன் அருகில் ஓடி வரும் பாதையில் ஐந்தாம் கடமையின் அரைப்பகுதி ந பின் பகுதி தானே பேறு பெறுமே !
ஏகனே , ஏழைகட்கு இரங்குவோலே மாற்றுக் குறையா இம் மகா தினத்து ஆற்றலில்லா எமக்கெல்லாம் அருள் காற்றுக் குடித்துத் துயர் வியர்க்கும் ஊற்றுக்கண் திறந்ததுபோல் உனதருள் நயப்பாயாக!
வாழ்வரங்கில் எம்மை வளர்ப்பதற்க தாழ்விலா நாயகத் தலைமை தந்தே வேறோர் தலைமைவரம் வேண்டல் ஏக வழி புலப்படுத்தும் ஈமானைப் பலப்படுத்தும் இதயவரம் ஈவாயாக!
இலங்கை

கவிதைகள்
லையிடும்போது
துமே
களை மிதித்தபடி
ன்றிக் கிடக்கின்றேன். ரெம்பிவிடின்
ஏ!
தில்
வாயாக! எங்களுக்கு
-மாய்த் தானே! பில்லை.
வானொலியின் முஸ்லிம் சேவை - 1988.

Page 78
அண்ணன் பரிசாய் அளி
கீழைச் சிவப்பெடுத்துக் கெட்ட சமூக பாழ்கழுவ வந்துதித்த பாவலனே சி வானொலியின் கூடத்தே வைத்து | யானுனைக் கண்ட அருமந்தப் பே வீச்சுக் கவிபின்னும் வீரம் அறிந்து ஏச்சுக் கவிதைகளால் ஏடுகளைத் து மூச்சுள்ளோர் மத்தியில் முண்டாசு பேச்சுக் கவியெழுதும் பேராண்மை வாய்த்திருக்கக் கண்டு வசமிழந்தே காய்த்தமலர் இன்று கனிவிருந்தாய்
வாழ்த்துப்பாப் பாடற்காய் வாவென்ற வாழ்த்தளித்தே சீர்கள் வசமிழந்து என்சீர்கள் வீணிழக்க என்றும்நீ ச உன்விருப்பம் மாற்றும் உவகையும் ஆதலினால் வாழ்த்தை அனைவர் பாததும்பும் நின் முகத்தைப் பற்றிக் முப்பத்தோர் பாப்பல் 'முகத்தில் இரு முப்பத் திரண்டமைய முன்வைத்தே சின்ன முகமனெனச் சேரட்டும் இ அண்ணன் பரிசாய் அளிப்பு
வீட்டுக்குள் பெண்டிர் விலகியே நில் நாட்டுக்கு வாரிசாய் நன்றிருக்கச் ெ பாவை முதல்தொடுத்த பாவலனே தேவை கருதிவந்த சித்து
கூன்விழுந்து போமட்டும் கூட்டுறவ தான்வலிந்து காதலியின் தாயகத்ன காதலனின் நெஞ்சக் கருத்தால் ஒரு ஆதத்தின் பாவத்துக் காம்.
மூன்றாம் கவிதையது முக்காடு பே வேண்டாதோர் சொல்லகன்றேன் 6
சின்னமலர் பூத்துச் சிரிப்பதையோர் சொன்ன கவிவலனே சொல்லாமல் எண்ணவிட்டு நீபதித்தாய் எத்தலை மண்கிழக்கின் வாசனையே அஃது

ப்பு
கத்தின் அன்புடீனே
முதன்முதலாய் இதேயே கொண்டேன் துன்புறுத்தும்
மேல்தரித்துப் நின்னிடத்தில் ன் வாய்புகழ்ந்தேன் ப் பந்தலிலே மாய் வந்துவிட்டேன்
போனேன்நான் ம்மதியாய் மென் நெஞ்சிலில்லை க்கும் விட்டுவிட்டுப் குறிக்கின்றேன் நப்பதனால் தன் என்வெண்பா வ்வெண்பா
ல்லாமல் சய்விக்கும் நின்முகங்கள்
ாய் வாழற்காய்த் மத நாடுகின்ற
நகவிதை
பாட்டுளதால்
விட்டு
தத்துவத்துள் - எம்மையெல்லாம் அயோ தத்துவங்கள்

Page 79
குரல்வழிக் க
ரமழான் பிறையை அரிவாளுக் காக். நமக்குள் திணறும் நலமிலாப் பட்டின சொல்லிப் பிறைக்கண் சுகமாக்க வே வல்லரசின் சின்னமென வாளதனை என்றுசிலர் ஈண்டும் இருமுவது கேட் வென்றுவிடப் பட்டினியை வேறெங்கு அன்றுமுதல் நிற்கும் அரிவாளை நா என்றும் சிலேடை இது
ஆதவன்கீழ் வானில் அதிசிவப்பாய்த் ஆதவனின் சூட்டில் அனைத்தும் சிவ ஆதலினாற் பார்வை அதிசிவப்பாய்ப் காதலினால் நெஞ்சே கனற்சிவப்பாய் ஆனால் எனக்கோ அனைத்தும் பசிய ஏனெனில் யான்குறிஞ்சி எல்லைப் பி அந்தக் குறிஞ்சி அணையாப் பசியது எந்தச் சிவப்பே எழினும் பசியதுவே பாலை நிலத்தினிலே பச்சை பிறக்கும்
மேலை நிலத்துறுமா வேறு ?
மாற்றான் பொருளில் மனம்வைக்கும் ஆற்றும் உபதேசம் அற்புதமாய் வந்து நாயகத்தின் வாழ்வு நறுக்குகளைப் | ஈந்தளிப்பாய் நீஇனிமேல் ஏற்று
இல்லாமை தோன்றா இருப்பிடமாம் வல்லமையிற் பாய்ந்த வறுமைக் கெ வந்த பெருநாளில் வாடும் சிறுமியிடப் கண்டு துடிக்கும் கவிஞன் சமூகத்தில் வெற்றுகளை நோக்கி வினாவெழுப்பி பற்றிமுன் வானொலியில் பக்கத் திரு சீறியவன் இன்னும் சில சொல்லிச் செ ஏறு கவிதை இது
பாலை மரத்திலொரு பாளை வெடித்தது ஞாலம் உதித்தனரெம் நாயகமாம் ம மண்ணிற் புதியதொரு மானுடம்பூப் மண்ணிலின் றத்தகுபேர் மானுடமே இல்லையே என்றுநீ ஏங்கி நபிகளாரி நல்வரவைப் பார்த்திருத்தல் நட்பு

விதைகள்
69
ரியைச்
ண்டுகிறாய் ஒப்பிடலா கிறது ம் போகாமல் டுகின்றாய்
தோன்றுகிறான் பக்குமாங்கு
போனதுவோ ஆனதுவோ பனவே
றப்புடையேன்
வே
மெனின்
> மண்ணோர்க்காய் துளது பாவடிவில்
இஸ்லாத்தில் ாடுமையினை
2ச் சீறுவது
ந்தறிந்தேன் சன்றிருந்தால்
தாற்போல் ாமேதை பெய்தியது T வாய்மையோ
ன்

Page 80
70
அல் -
அக்கரைப் பற்றில் அலைந்தாளின் முக்கியமாய் வேண்டுகின்ற முன்ே முன்னர் சிரித்த முகம்விறைக்கும் உன்கவிதைக் குள்வேற் றுரு.
சிற்றன்னை மாளாச் சிறப்பெய்தி வ பற்றளிக்கும் ஓர்குடும்பப் பண்பு
அஞ்சல் கொலைசெய்த ஆற்றொன சஞ்சலத்தே பாடும் சக்கவியே ஊரு அஞ்சலினால் மாளின் அதற்காய் ப அஞ்சலகம் நீத்தல் அவம்
மையித்து வீட்டில் மணங்கமழும் | கையகன்று போய்விட்ட காசுமணிப் போடி மனைவி பொலிவிழந்த காட் போடியெனச் சொல்லவைக்கும் போ
வேலி திருந்துமெனில் வெள்ளாடு தாலியை விட்டிருப்பின் தக்கதென்ப தாலிக்கெம் பாலோர் தலமே இலவெ
கூழைப் படிமம் இது
செங்கப் படைவயலில் செய்யும் தெ எங்குலத்துப் பெண்டிர் இடும்பை 2 பாடு படுதலொன்றும் பாவமிலை எ ஆடவனும் பெண்டும் அனலாய் உ வீணிருந்து சோம்பும் வினையே ! ஆனாலும் கண்வீச்சா காது
புதுவாழ்வு காணப் புறப்பட்டுப் போ வதுவைக் கணவன் வரைந்த கடி பாருக்கே தீட்டியதோர் பாசக் கடிதம்
கூறுவதால் இல்லை குறை
சீதனத்தில் ஈனம் சிரிக்கும் கவிதை காதகத்தின் தீமைக் கனல்
வீசீயின் மெம்பர் விளையாட்டால் - தூசியெனச் சொல்லுமினி நா

அஸ்மத்
வேதனையும் னேற்றம் வந்துவிட்டால்
சோதனையும்
விட்ட செய்தி
எாத் துன்பத்தால் லேகில் மனம் வெதும்பி
வேளைதன் ப் பெட்டகத்தால்
சியெமைப்
வாராது தென்வாதம் தனினும்
ாழிலதனால் உரைத்திட்டாய் ம்புவிக்கண் பழைக்கட்டும் முழுப்பாவம்
ன தமது | மன்று
கயிலே
அன்னோரைத்

Page 81
குரல்வழிக்
சோஷலிஸம் பேசிச் சொகுசுகளைத் கூசாது வாழ்வரோர் பா
ஜாமத்தில் மாறும் ஜனநா யகத்தின் கோவணமே ஆகும் கொடி
ஏழை தமைத்துரத்தி ஏழையாய்த் பாழ்விருந்து செய்வார்க்கோர் பா
நுளம்பு கடியாவோர் நோக்கத்தைக் களம்புதிது நல்லநகைக் காட்டு
வீட்டுச் சிலந்தி விநயமில்லை மே ஆட்டுகின்ற தாயின்தா லாட்டு
போடிகளின் மீது புயலாக நீபாய்ந்து சாடுவதை மீண்டும் தரிசித்தேன் - அச்சு முகம்மதுவின் ஆற்றலிலாத் உச்சிகுட்டிக் கூறின் உவப்பு
பூத்தெருவிற் சென்று பொதுவுடை ஆத்திரத்தின் கோலந்தான் அஃது
தந்தையர் வீடு சரியில்லாக் காரன விந்தை மிகுந்ததொரு வீடுகட்டத் , வீட்டை இடிக்கும் விநோதம் அழகு ஓட்டையிலாக் கொட்டிலேனும் ஒன்
வாலிபரின் கோஷம் வருகிறது மற் கூலிக்காய் வைக்கும்கூப் பாடு
வண்ணநிலா ஒன்றுக்காய் வாலிப பண்பிற் பிழையில்லை பாட்டும் இ நாடு சிதறுவதன் நட்டம் புரிகிறது பாடுவதால் மட்டும் பயனில்லை நி இந்நாட்டு மன்னர்தாம் எல்லாரும் புண்ணுக்குள் ஈட்டிவிடும் பொய்மு பொய் முகங்கள் மாறப் புலிவேஷம் பொய்முகமே இன்றிருக்கும் போர்
வல்லரசுப் பேயொன்றின் வாய்நா நல்லதினும் வேண்டும் நடை

- கவிதைகள்
த் தேடுவார்
னொரு
தான்மாறிப்
க் காட்டும்
ரசமில்லை
ஆனாலும்
தன்மையையும்
மை பேசுகிறாய்
அத்தால் தந்தையரின் கெனினும் Tறு
ற்றையதில்
பரை நீயழைக்கும் இனிக்கிறது
என்றுழைப்போம் என்றுரைத்துப் கங்கள் மாறவேண்டும்
வந்ததுண்டு
ற்றப் பாக்கருத்து

Page 82
அல் அ
முப்பத்தோ ராங்கவிதை மூட்டும் உ எப்பொழுதும் ஏற்பமெனில் இன்பு
முப்பத் திரண்டாம் முடிவுக் கவிதை இப்பாவைத் தந்தேனுன் இன்முகங்! முகத்தில் தெளிவுண்டு முன்னேறிச் தகும்பலநூல் இன்னுமின்னும் தந்த
கவிஞர் அன்புடீனின் 'முகங்கள்

ஸ்மத்
-ணர்வுகளை
யென கள் வாழ்க
செல்க
' கவிதைத் தொகுதி வெளியீட்டில் - 1988.

Page 83
செழிப்பு
பிரபஞ்சம் ஆக்கியவன் பிடி பூமி இ எரிவிளக்கு ஏற்றி நெடுநாள் விரித்தான். தண்ணீர், காற்று அளித்துத் தாவர பறவை, விலங்கு பலவும் பலனுக்காய் இயக்கிவிட்டான்.
இப்படியோர் அச்சுக்கூடம் அமைத்த முதல் மனித ஓவியம் தீட்டி இயந்திரத்தை முடுக்கிவிட்டான்.
கோடானு கோடிப் பிரதிகள் மூல ஓவியத்தின் முழுமையைக் கு
மானுடம் -
வரலாறு படைக்கும் மகத்துவத்தால் உருவகத்தையே மாற்றும் ஊழலால்
படைப்பாளி பகுத்தறிவின் நம் இனத்தைக் கடைசியாய் வகுத்ததற்குக் காரணத் ' கீழ் இடம் பெற்றாய் ஆயினும் மேல் இடம் பெற முன்னேறி வா' மனிதர் எம்மை
வசதியுடன் படைத்தான் வரலாறாய்.
'மண்ணுக்குப் போ' என்றுதான் 6 'மண்ணாய்ப் போ' என்றுதானா மனிதனுக்குச் செவிப்பட்டது ?
அதனால்தானா 'வசதி' எனும் வார்த்தையையே மாறுபாடாய்ப் பொருள் கொண்டோம்
சுயநலத்திற் பயபக்தி அதிகமானதால் கயமைக்கு வயப்பட்டோம். அசதியுடன் வாழுதலே வசதியென்ே மரணந்தான் முடிவென்று சரணமா

டைவைத்தான்.
ம், மண் வளர்த்தான்.
பிறகுதான்
லைத்தன.
மகிழ்வு ; > கவல்வு.
தை அறிய வேண்டும்.
என்று
சொன்னான்.
»? ..........
0'
றாம். னோம்.

Page 84
அல் அ
படைப்பினங்கள் பிற கடமைகளைத் தலை சுமந்து ஆற்ற கடைத்தேறிச் செல்கையிலே நடைப்பிணங்களாய் நாமோ கட்டளைகள் மீறிக் கண்ணவிந்து (
செய்திகளைக் கேட்டால் கைதிகளே
அண்மையில் பிறந்ததால் அமெரிக்க வரலாறு படியாதே வானாராய்ச்சி எ அதன் தேசியக் கொடியில் தெரிவதெ துப்பாக்கியும் தோட்டாவும் மதுவும்
சோவியத்தின் ஒரு கையில் செஞ்சா மறுகையில் அரிவாள் தூரிகை. இந்தச் சாந்தனுக்கு வேலை கொடுக் அண்டைச் சிறு நாடுகள் சண்டைக் சீற்றமுள்ள தேசமெல்லாம் சோற்றுக்
சரித்திரத்தின் சான்றாய் பிரித்தானிய இந்த மிருகம் என்றோ மறைந்தாலு கற்பனையில் இன்னும் காட்டில்தான இருட்காட்டின் நிம்மதிகூட இரையாக்
விஷ நாகம் இஸ்ரேலோ பாலஸ்த்தீனக் குழந்தைகளின் பா ை
உழைப்போரை உதைப்போரென்று உளறுகிறது போலாந்து.
செய்திகளுக்கு வயது அதிகந்தான். என்றாலும் அடிக்கடி பிறந்துகொள்கி
தேசியம் வெறியாகித் திருமறை சிலுவையில் அறையப்பட்
ஓசியிலே தள்ளாடுகின்றன சில பின்
மண்ணுக்கும் பதவிக்கும் மயிர் உதிர ஸஜ்தாச் செய்தோம். பழுக்கள் ஆயினோம் புண்களைத்

ஸ்மத்
இக்
போனோமே!....
நாங்கள்தாம் !
S
சய்கிறது. தல்லாம்
மங்கையுமே.
ந்து வாளி ;
! . ! ! !
க்க வேண்டுமென்றே கருக்கொள்கின்றன. குள் பூசணிக்காய் !...
:டைனோசர்.
கப்படுகிறது.
லக் குடிக்கிறது.
ன்றன.
ற நிலங்கள்.
நின்றே.

Page 85
குரல்வழிக்
வெள்ளை - கறுப்பு என்று வெற்றுத் தோலுக்கும் வித்தியாசம். கொள்ளைப் பெரு நடனங்களே கொள்கைப் பிரகடனங்களாகின்றன மானுடம் கிழிபட்டுக் கிடக்கிறது - மிலேச்சங்களால்.
நம் வீட்டுக்குள் எப்படி?
பளிங்கு நீர்த் தடாகம் எனப் பார் போற்றக் கிடந்த இலங்கை நீர் இரத்தத்தைக் கலக்கிய இராட்சதன்
மாங்கனிச் சுவை பயந்த மணி பா. மாங்கொட்டை போலின்று வளம் காய்ந்து போனதுவும் ஏன்?
பாஞ்சாலி மணந்த பாண்டவராய் வ மூஞ்சூறாய்த் தனித்தனியே மூலை
நாற்பதாண்டாய்ப் பிறக்குமென்று ந "கருவில் இருந்தது கனியல்ல , கா கனவாய்ப் போனதுவும் ஏன் ?
வீடு சுடுகாடாக வீதி இறங்கி ஏந்துதற்கும் கையில்லா அகதிகளா! ஒரு பான்மை மாறியதுவும் ஏனோ
ஜாண் எட்டின் பஞ்சத்துக்காய் ஜகத்தையே அழிப்பதுவா ?.......
படைகளுக்கு அஞ்சக் கூடாது வி ை
மானிடத்தை மானிடரே மதியாது 6
வசதி எனும் பதத்தை மாறுபாடாய்
உலகம் எனக்குமட்டுமே , ஒரு நாய்க்கும் இல்லை என்று கொலையாசை கொண்டதுதான் ...

கவிதைகள்
யார்?,
பளத் தீவு
யாழ்ந்தவர்கள் யெலாம் சிதறியதேன்?
Tமிருந்தோம். ற்றே ,' என்று
S.
டகள் !
வாழ்ந்ததுதான் .......
க் கொண்டதுதான் .......

Page 86
அல்
ஒரு சாரார் நெஞ்சுகளில் அடுப்பூத் உண்டி சமைத்ததன் எதிரொலிதா
ஜெயம் அடைந்தார் தோற்றோரைத் தெரு விரட்டும் :
வீடெல்லாம் நயவஞ்சக விஷம் ப பால் எல்லாம் யமனான பரிதாபம்
விஞ்ஞானம் என்றவுடன் விரைந்தெழும்பி ஸலாம் வைப்டே மேன்மை பெறப் பொய் இல்லை , தவறும் இல்லை
அபயக் கரத்தின் அங்கை அஃதே
இனிப் புறங்கை காணப் புறப்படு!
எவ்வளவோ தொலை கடந்து செங்குருதி நதி பெருக்கும் தீக்கா
நிலத்தையே தம் நிழலுக்குக் கீழ் எலும்புகளைச் சாம்பலாக்கி இளைஞர்களைச் சூம்பலாக்கும் போதைப் பொடி செய்யும் மேதைகளைத் தருவது எது?
இறுக்கப்பட வேண்டிய எய்ட்ஸ்காரர் பெருக்கப்பட வேண்டிய பெருநாசப்
காமத்தீ உலகக் கப்பலைச் சூழ்வ ஓமத்தீ என்பதா?...
விஞ்ஞானப் புறங்கையின் வெறி
மானுடச் செழிப்பின் மீது மனம் ஈன வழி விஞ்ஞானி ஏகானே!
பொல்லான் பகைச் சரக்கு விற்றா வல்லரசான் வாங்கினான்!

அஸ்மத்
என் .......
கர்:பார்தான் .......
ரவிப்
மதான் .......
பாம்.
வோம்.
மண் தருவது எது?
வைக்க
ர்கள் - எதனால்?
தை
மயிர் சில இவை.
இருப்பின்

Page 87
குரல்வழிக்
நிலங்களை விட்டு நம் நெஞ்சுக்கு
உங்கள் மெய் உழைத்திருக்க வே பொய்யை அனுப்பிப் பொறி கட்டி
உங்கள் அரிவாளை இரவல் கொ
வயற்காரனின் நெல் அனைத்தைய வசமாக்கிக்கொண்டீர்களா?
வல்லானுக்கே மண் சொந்தம். நாயனையே நீங்கள் நகல் செய்த
மனையில் உங்கள் மறு பாதி இ பிற பாதிகள் தேடிப் பிழை செய்த
பஞ்சம் வராமலேயே உங்கள் கை தஞ்சம் பெற்றதுண்டா?
ஆசனங்கள் தேடி அலைந்ததுண்ட
முன் வயிறு பின் போயிருக்க உங்கள் வயிற்றை முன்னாக்கி ஏப்பத்தால் சாப்பிட்டதுண்டா எவரை
வீட்டுக்குள் இவ்வளவு வேதனைக பாட்டென்ன மானுடம் பற்றி?
திருமறை, காயத்துக்கு மட்டுமல்ல நேயத்துக்கும் ஆசிரியமாய்த்தான் பிரபஞ்சமே மானுடத்தைச் செழிப்பி மானிடன் தன்னைத்தானே அழிக்
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வே6 மானுட நேயத்தின் பேரில் அவர்க மன்னிக்கப்படும் வரையில் மானுடம் தண்டிக்கப்பட்டுக்கொண்டே தவிக்கு
இலங்கை ஒலி

கவிதைகள்
ம் வர வேண்டும்.
மண்டிய செல்வத்தைப்
ர்களா?
நித்து
புமே
துண்டா?
நக்கப் - துண்டா?
ககள்
பா உங்கள் ஆசனங்கள்?
ரயாவது?...
ள் குடியிருந்தால்
நிலத்தே இறங்கியது. பிக்கும்போது
கிறானே!
ண்டியவர்களே. கள்
தம்.
பரப்புக் கூட்டுத் தாபனக் கவியரங்கம் - 1998.

Page 88
சூடுபட்ட சூரியன்
வாழ்க்கைப் பாதத்தில் ஆணிப்புற்று வளர்ந்திருக்கும் என வாழ்த்துப் பாவுக்காக வரவழைத்த
எனது வாழ்த்தும் ஒரு வேளை வரம் ஆகலாம் என்றா?
அடியேன் வாழ்த்துகிறேன்; வரம் அவன் கையில்.
காவியம் இராவணனைக் களங்க என்னைநான் இராவணப் படிமமாக்க இதயமற்றே இலங்கைப் பிரஜை நானுமோர் 8 அவனுக்குப் பத்துத் தலைகளாம் ஒரு வயிறாம்; எனக்கோ பத்து வயிறுகள்; ஒரே தலை!
பாறை மலையிலிருந்து பாலை ம தலை என்னவோ ஒன்றுதான்!
வயிறு பல ஆனதால் நானும் ஒரு வேளை செஞ்சோற்றுக் கும்பகர்ணன் என்று செய்தி போடாதீர்கள்!
ஏனெனில் அழுத்தும் நித்திரை இல்லா எழுத்துப் புத்திரன் நான்.
இவையெல்லாம் விரக்தியின் வெல அனுபவத்தின் முகமன்.
இவ்வாறெல்லாம் வாழ்க்கைப் பாத ஆணிப்புற்று வளர்ந்திருக்கும் என் வாழ்த்துப் பாவுக்காக வரவழைத்தி எனது ஆசியும் ஒரு வேளை அற

எனை நிருக்கிறீர்கள்.
ப்படுத்தியதால்
றன் எனினும் இராவணணே.
ணலுக்குள் குடி புகுந்தும்
ப்பாடுகள் அல்ல;
த்தில் னை
நக்கிறீர்கள். மாகலாம் என்றா?

Page 89
குரல்வழிக்
நான் பொழுது விடியட்டும் என்று 'பூபாளம் கால முள் கிண்டியும் கதிரவன் கி
இலங்கைச் செய்திதான் இரங்கற்பா "சூரியனையும் அவர்கள் சுட்டுவிட்டா
கனவற்ற நித்திரை போல்
அணையற்ற இருள் நீடித்தது. எவ்வளவு காலந்தான் இருளில் இரு 'பௌர்ணமி யை ஒரு பஞ்சத்தில் கொண்டுவந்தேன்.
அதுவும் வறுமைத் துப்பாக்கியின் கரும் புன மறைந்தே கிடந்து மங்கியது....
இவ்வாறெல்லாம் வாழ்க்கைப் பாதத் ஆணிப்புற்று வளர்ந்திருக்கும் என்
வாழ்த்துப் பாவுக்காக வரவழைத்தில்
என் ஆர்வமே ஒரு வேளை அறம் வாழ்த்தும் ஒரு வேளை வசமாகல
சூடுபட்ட சூரியன் ஒரு நாள் சுகமாகிச் சுடர் விரிப்பாக எதிர்ப்பார்ப்பென்னும் கால முள் கி கதிராத கதிர் அன்று பூபாளத்துக்கு விடையாகலாம். பகலுக்காய்க் கொணரப்பட்ட பெளர். பகலிலேயே ஒளிரலாம்.
இன்று, இங்கே, கலைப் பலாவில் கமழ்ந்திருக்கும்
இந்த மலர்ப் பழமும் அமுத போஜனமாகி அமரரையும் ஆர்வமும் வாழ்த்தும் அறமாகலாம்; வசமாகலாம்.
வாழ்த்துகையில் நான் வாயில் கா உறவாடுவது மட்டுமல்ல உளறுவதுவும் இந்த வாய்தான்!

கவிதைகள்
பாடியவன். ரம்பவில்லை.
வால் அறிவுறுத்தியது:- ர்கள்!'
5ப்பதென்று
கயால்
இதில்
னை நக்கிறீர்கள்.
மாகலாம்; பாம்.
3.
ண்டியும்
ணமியும்
வரவேற்கலாம்.
வனமாகிறேன்.

Page 90
அல் -
கற்பனையே என்றாலும் நித்திய வரம் கேட்கவிருந்த கும்பா நித்திரை வரம் கேட்டதெல்லாம் மொழி மயக்கில்தானே? சீரிலங்கை சீரழிவதுகூட மாறி மொழி விளங்கிய மயக்கில்த சொல் புரண்ட அந்த அற்புதமும் 6
பூமியே புரண்டு படுக்கும்படி ஒரு நாள் புலி சிலிர்த்துப் பொங்கி
'என் தளையை அறுப்பேன்!'
காது குடைந்திருந்த சிங்கம் தன் கைவாளிடம் பணித்தது:- “சகோதரனுக்கு ஆபத்து!
போ! விசாரி! உதவு!'
புலியின் திசை நோக்கிப் புறப்பட்டது
'என்ன பிரகடனம் புலிச் சகோதரே
“என் தளையை அறுப்பேன்!
வாள் நடுங்கிச் சொன்னது:- 'வேண்டா சகோதர வீண் பலி! வீண் பழி! முன்னரும் இங்ஙன் ஒரு மன்னன்
புலியோ சீறிச் சினந்தது.
'போய்ச் சொல் உன் பூனைச் சிங் இனியும் என்னை ஏமாற்ற முடியா என் தளையை நான் அறுத்தே தி
ஒரு கணம் உறைந்த வாள் மறுக
“உனக்கு நானே உதவுகிறேன் சே

அஸ்மத்
கர்ணன்
தானே? சொல்லத் தக்கதே:-
யது:-
ங் வாள்.
ம?'
மன இழந்த கதை!'
த்திடம்!
நவேன்!'
ணம் அறைந்தது:-
தரா!'

Page 91
குரல்வழிக்
மொழி மயக்கில் அவ்வாள் புலித்த
பதுங்கிக் கிடந்த பறவை மிருகங்க பூக்கத் தொடங்கின புலித் தலைகள்
சிங்கத்திடம் இன்னுமே திரும்பாத சிரமேற் கடமையைச் செய்வதாய் 6 சீவிச் சீவியே சிக்கிக் கிடக்கிறது.
எனவே கலைப் பலாவின் மலர்ப் பழத்தைச் கவனமாகவே வாழ்த்துகிறேன்:-
வாஞ்சைத் தாராய் வளர்த்தொரு : வாழைத்தாய் தற்கொலை செய்கிறது தாயைக் கொன்றதால் சேய்க்கனி 6 முக்கனியுள் ஒரு கனியாம் முக்கிய
ஈழத்துக்கு உருக்கொடுத்த இரண்ட தீங்கனியாய்த் திசை முகரும் மாங் உருவம் மெலிந்ததாலும் உட்பூச்சி பருவத்தே அன்றிப் பலன் தரா உ பலனும் பெரும் பலனாய்ப் பலியா இக்கனியும் முக்கனியுள் இறக்கம்
பலாக் கனியே இங்குப் பதவி பெறு பலன் அலசிப் பார்ப்பின் பற்பல த ே
பலாவுக்காய் அரசே பல வேலி டே அலாவுதீனின் அற்புத விளக்காய்ப் பலாவுக்கின்று பலப்பல மகிமை. பலாவை நீங்கள் பலி எடுத்தால்
அரசு உங்களைத் தராசில் நிறுத்து அத்தகு பலாவுக்கே வித்தகம் ஒத்த
அந்தப் பலாக் கலையில் பூத்திருக் இன்றைய 'கலைமலர்.
கலை மலரின் சொந்தக்காரர்களே இனி நீங்கள்

கவிதைகள்
லையை அறுத்தது!
ளுக்கும்
வாளோ Tண்ணிச்
சயை
5.
வாழை
ம் இழக்கிறது!
ாம் கனி பகனியாம்.
மலிந்ததாலும் கண்மையாலும் க தன்மையாலும்
பெறுகிறது.
றுகிறது! விசுகள்.
பாட்டுள்ளது.
தும்! தது எனலாம்.
கும் பழ மலர்தான்

Page 92
82
அல் 4
இந்தப் பலாவைப் பலி எடுப்பின் இலக்கிய அரசு கலக்கும் உங்கனை
பலாவுக்கு உரமிடுக! பழங்கள் பிரசவமாகட்டும்! விமரிசக விருந்தினர்கள் கனியின் முள் , நரம்பு , பிசின் , ஈ! புலம்பிக்கொண்டே உண்டாலும் தேனூறும் சுளைகளாலே வானேறி
கவிஞர் வை. மீ ஆதின் 'கலைம6

அஸ்மத்
T!
று பற்றிப்
| மகிழட்டும் !
மர் சஞ்சிகை வெளியீட்டு விழாவில் - 1988.

Page 93
இலக்கியப்பால்
எங்கள் வீட்டுச் சங்கப் பலகையில் படையல்களுக்குப் பஞ்சம் வந்தது.
மூளைகள் வியர்க்க உழையா உ தரிசு நிலங்களால் வந்த தரித்திரப் இந்த உழையா இளசுகள் | அடுத்தவன் வயலுக்குள் புகுந்து அவனின் கவிதாக் கதிர்களை அருட்டுணர்வுக் கரங்களால் திருடி அச்சு வயிறு வளர்க்கிறார்கள்.
அந்தக் கருப்புப் பட்டியல் ஓர் அனு தீ வைக்கப்பட்டால் வைத்தவனை
பொதுவுடைமை பேசியே தனி மனிதக் கவிதாக் கதிர்களை
ஆயினும் இள நெஞ்சே , நீ, எழுத்துப் பஞ்சமே இல்லாத செல்6 பஞ்சந்தான் வரினும் பட்டினி நோன்பு கிடப்பாயே தவிர பச்சையாய்ப் பிச்சைப் பாத்திரம் ஏ தெருவாணன் ஆக மாட்டாய். நீ எதிர்காலத்துத் தீயாய் நிமிர்கிற எவர் கைக்குள்ளும் தீ நீ , கைக்குட்டையாகிவிடாதே !
ஆதம் உருவாக்கப்பட்ட போதே | அவ்வா கிளைப்பட்டபோதே மானுட நேசம் மலர்ந்தது. ஆயினும் நேற்று யாரோ நாக்கை நீட்டிய | மானுட நேசம் மண்ணுக்கு வந் இன்று பிறந்த குழந்தை வரலாற்றைப் பின்னாலிருந்து வா
அப்படி ஆகிவிடக் கூடாது.

ழவர்களின் - இது.
அமார் வால்.
யே முதலில் எரிக்கும் !
யும் அபகரிக்கிறார்கள் !
வன்.
ந்தித்
Tாய்.
மானுடம் பிறந்தது.
பிறகுதான் ததென்று
ரசிக்கிறது.

Page 94
84
அல் அ
எழுதுகோல் துப்பாக்கி எம் கரங்களை நடுங்க வைத்த எ வைத்தியம் செய்ய வாகடம் இருந்தும் வைத்தியர் இரு சொந்தப் பத்தியங்களால்தான் நரம்புகளின் நடுக்கம் நீக்கி நடுவர்களும் ஆனோம் இன்று.
தனிவழி நடந்த அந்நாள்களில் நாம் திரும்பிப் பார்த்தோமானால் நீண்ட சூனியக் கானலே நிலவியது
இன்றோ , உனக்கு , அக்கம் பக்கமாய் முன்னும் பின்னுமாய் எழுத்துப் பட்டாளம் இணைந்து நட! இளம் தீயே ! முன் போ , முன் போ !
மழை தொடங்கும்போதே வெள்ளம் பாராட்டு வெள்ளம் அலை மோதவி நீயும் பெய்யாது பொய்த்துவிடாதே. முதலில் பாரை நீ ஆட்டு. பிறகு பார் உன்னை ஆட்டும்.
நீ எதிர்பார்க்கும் வாழ்வை நிலம் உனக்குத் தராது. தரப்படும் வாழ்வுதான் தரும் - உனக்கோர் தனியாம் உலகையே. உன்னைத் தவிர அதில் வேறெதுவு உன்னுடனேயே அது உடன் குழிய உன் சேவை தூய்மையாயின்
அந்தக் குழிதான் உன் பிரமிட் !
எந்தத் தகுதியும் தேவையில்லை - பரம்பரை அரசனுக்கு. இலக்கியத் தலைவனுக்கோ ஈடுபடுவதில் தகுதி வேண்டும். அன்றேல் அவன் உலகக் கிளி காத்த இலவமாய் அ மேடைகளில் ஏறும் சில மெழுகுவர் அங்கேயே அணைவதையும் பார்த்

அஸ்மத்
ம் இளமையில்
ந்திலர்.
க்கிறது.
புரள்வதில்லை. ல்லையே என்று
மே இலாதாகலாம். ம் இறங்கலாம்.
மாவான். த்திகள் ருெப்பாயே !

Page 95
குரல்வழிக் க
இவை என் அபசகுன வார்த்தைகள் ஏனெனில் இலக்கியம்தான் எப்போதும் நினைக்க உன் இறப்பின் பின்னாய தன் நிலை
விமர்சனக் கேக்குகள் உன் வித்துவத்தை மழுங்கடிப்பதில்ல முகஸ்த்துதிக் கற்கள்தாம் அதைச் செ உனக்கு வேண்டியது
கேக்கா கல்லா?
நமது நிலத் துண்டிலே இன்றெல்லாப் நிலாத் துண்டுக் கவிஞர்களே பிறக்கிற பால் மடியில் சிலரும் பால் செரிக்காததால் சிலரும் பாலே நஞ்சானதால் சிலரும் பாலே இல்லாமற் சிலருமாய்ப் பிறந்தவுடனேயே பிரிந்து போகிறார்கள் உன் இலக்கியப் பால் உன்னை அமரனாக்கி வரட்டும்.
உன் ஆசிரியத் தாயை வாழ்த்துகிறே
நீ எந்த மையால் எழுதினாலும் பசுமையாய் எழுது. அது பழைமையாகாது.
இளநெஞ்சன் முர்ஷிதீனின் ஒரு வா

கவிதைகள்
அல்ல
க வேண்டும் - "யை.
லை. ய்யும் !
றார்கள்.
ன்,
சகனின் வாசகம் நூல் வெளியீடு - 1988.

Page 96
யாப்பினர்
மாவலிச் சோதரி மாண்டார் சும காவியம் கண்ட களனிப் பூவைய மாண்டார் சுமந்து மாவலி ஒத்தத் குறுமலை பிறந்த இருபெரும் நதி திருமலை , கொழும்பெனத் திகை உறுதியும் குருதியும் ஒன்றெனக்
கிழக்கலைப் புலமையின் வானெ மலைக்குலத் துழைப்பின் மண்ெ கவிமலைக் கோபுரம் கலசமாய்க் எரிமலை போல்வதால் இயல்பிலே
நதிகளில் மிதந்த நரருடல் கண்ட சொதிகளில் மீனினம் சுவைத்த மீனைக் கக்கலாய் வெறுத்தமை மரபுக் கவிதையில் மாண்ட சொற் விரவிச் செல்வதாய் விமர்சகர் நா உன்னையும் என்னையும் ஒதுக். மாண்ட சொல்லென மகிழும் மே புதியன புகுத்தாப் பொறுமையும்
பீடங்கள் எம்மைப் பின்னுறச் செ ஓடக் கடதாசி ஓட்டிய போதிலும் ஆய்வுரை அவரின் அருமைப் பீ நீயும் யானுமே நிஜத்தை விழுங்
கருகுமோர் செடியினைக் கண்டுப கருமுகில் நோக்கியாம் கண்மழை பலனென் விளையும் பாவலா எ பலிமுயல் தந்திரப் பாணியில் வா
நதியெனச் சிலரெமை நறுக்கிய ( இன்னும் காய்க்கவே இருக்கும் ! மாவத்தை ஓரத்து மாமரம் யாபே ஆபத்துக் கோணங்கள் ஆயிரம் | சாலை திருத்தச் சரளையும் கொ தாளடி குவிக்கும் தருமமும் உன்

க்கும்
பும்
தால் கிகளும் ஈவிரித் தாலும்
கொண்டவை.
பாலி நீயும்
ணாளி யானும் கொண்ட ம ஒன்றினோம்.
தால் நரர்பலர் போலுமே Dகளை வில் கி ஒளித்தனர்.
தையர் என்னவோ?
ய்வதால்
டமே
கியோர்.
- கடக்கும் 2 பொழிகினும் ஊனப்போல்
ழ்கவே!
பாதிலும் டிேய
ரமக்கே னர்ந்து
டே.

Page 97
குரல்வழி
வெள்ளை அணிந்து வயலில் இற கள்ள உழவனாய்க் கவிதையிற்
வைத்துயான் உன்னை வாழ்த்த வைத்தியன் உன்னிடம் வாகடம் நெஞ்சத் தோலுள் நிறைந்த சுை துஞ்சும் வாழ்த்தினைத் தூக்கித் .
மருந்துக் கசப்பினும் மரபுக் கனி பொருத்தம் கண்டுனைப் பாவரி | கட்டித் தழுவிடும் கதிரவன் தலை கட்டித் தழுவிடக் கரங்களும் அற் நட்சத் திரம்போல் யானும் சிறிதெ ஒட்டிக் கொள்வேன் உனது மழை எழுகடல் புகுந்த பெருங்கடு காக அழுந்திக் கிடப்பதால் அதுவும் அ
நீயே பிரித்தென் நெஞ்சச் சுளை காய்பழம் கணித்துக் கசப்பினிப் பு
மின்சபை போன்றதே இலக்கியச் மின்னும் எரியும் மெய்படக் கொம் இருட்டடிப் பதுவும் இருந்தே தீரும் பொருட்படுத் தாதே புலமையை ! இருளிலும் துளைக்கும் இலக்கியம் பெருங்கவி மகனே பெருந்தோள்
கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் பா நூல்களின் வெளியீட்டில் - 1989.

க் கவிதைகள்
87
றங்கும்
சொல்லை
வந்திலேன். உண்டுமே ளகளாய்த் திரிபவன்.
வில்தான் கோத்தேன் அயான் றவன்.
கனில்
னவிபோல் வே ற்றவன்.
யைக்
பறிகவே.
சபையும் ல்லும்
மின்னொளி
இவர்கவே.
லையில் வசந்தம் '. 'முத்து நகை ' ஆகிய

Page 98
பிறப்பு முதல் இறப்பு வை
மானுடத்து நேராரின் வாழ்க்கை ! மேனாட்டான் தான்கண்ட வெய்ய சோலைகளைச் சுட்டெரிக்கும் சூதும் பாலையிலே கொட்டிப் பரீட்சை நடத் ஷைத்தானின் காதல் ஜனிக்கும் ம வைத்தியத்தைக் கொண்டுவந்த வ
நேர்நின்ற எங்கள் நிறைஸலாம்மு பார்நீத்த பின்னடர்ந்த பாதகங்கள் !
சேர்ந்தும் வழிகாட்டிச் சீராய் நடந்து வாழ்ந்த மகாத்மாவே , வாகைத் த
இனி நீங்கள் ஈந்ததன்ன ஏற்ற தடை மனிதக் குலத்துக்கு வாயாது வாயா
அஞ்ஞானக் காட்டில் அறிவழிந்த க விஞ்ஞான மாய்வந்து மேன்மைபா மேலும் ஒருதூதிம் மேதினியில் அ பாலைக்குச் சொல்லிப் பலவளத்தின் சொல்லாமற் சொல்லிச் சுகம்பெற6ே வல்லானைக் கொண்டே வகுத்து | இன்னுமின்னும் பல்லிலட்சம் இத்த முன்னுற்ற போதும் முடச்செவிகள் ஆனாலும் நீங்கள் அளித்த அமுது மாநிலத்தார் மாந்தின் மறுமை சிற
“எக்குழந்தை யானும் இயற்கையத இக்குவல யம்பிறப்ப தில்லையென சோதனைக்கு ழாய்ப்பிறப்பு தோன்ற மாதாவின் கர்ப்பத்தே மானுடனின் ஆதத்தின் சந்ததியை ஆக்கும் வபு தூதைப்பொய் யாக்கவழி தோன்ற
தெளிவாம் மறையிருந்தும் தேடும் வழியும் இருந்துமதன் மாண்பை

அழிக்கவென கணைகளவை Tவை யாவென்று த்துமுனர்
னங்களுக்கோர் ள்ளல் நபிமணியே !
ன் வைத்து நீங்கள் கூறுகிறோம்.
பம்பூ
லைவ!
லமை
தே !.....
Tாலத்தே > காட்டினீர்கள். ற்றதென்று - சோலைக்கும் யார் மார்க்கத்தை மறைந்தீர்கள்.
ரையில் தூதர்மார் கேளாவே! தனை
ப்புறுமே !
ன் மீதன்றி = செப்பினீர்கள். டிெனும் மண்ணுலகில்
விந்தின்றி யில்லை. எல்லை பார்க்கு !
பொருளும் மறுப்பதுமேன்?

Page 99
குரல்வழிக்
வானவராய்ப் பூமி வராதபோதும் 2 ஏனிறைவன் மேலாம் இடத்தையள் மாநிலத்தார் சற்றே மதியை இயக்க வாணாளிங் கேயா மறுமையிலா 6
'எந்தம் உயிர்பொருள்கள் ஈடில்லா அந்தமிலாக் கண்ணியத்த வாயபை மாற்றார் உயிர்பொருளை மானத்ன கூற்றுக் கடிபணிந்து கொண்டாராம் தம்முயிரும் தம்பொருளும் தம்மா பம்மாத்துச் செய்யும் பரட்டைச் சுட
மாந்தர்ச் சுதந்திரத்தை மார்சுட்டி வ பூந்தளிரின் உள்ளப் புனித நபியே
'ஒருமுஸ்லி முக்கின் னொருமுஸ் அரிய சகோதர ரென் றன்றுபகர்ந் தொழுகின்ற நேரத்தும் சூதுபல தீட் அழிக்கவொரு முஸ்லிமை அல்லாத உள்ளத்தார் பூவில் உறைகின்றார் வள்ளலே ! யாமுமிங்கே வாளா வி
ஆடுகளை மேய்த்தே அகிலத்தை ( ஏடுதொடா நாவின் இனிய முகம்ம ஏடு தொடாவிடினும் ஏடளந்த மாமே ஏடு புரட்டும் இடுக்கணிறை மாந்த பாடம் புகட்டப் படித்தறியா உங்கை தேடி யளித்தவேகன் தீர்ப்பினைத்த பூவிற் படித்தோரின் பூத்தாணம் ந தேவர் ஜிபுறீலைத் தேர்ந்து புறம்த 'ஓதுக ' வென் றுங்களுக்காய் ஓத சூதில்லா ஞானத் துணைதந்தான்
'குற்றஞ்செய் வானேயக் குற்றத்தில் உட்படுவான்' என்றன் றுறுதிமொ! தான்செய்த குற்றத்தைச் சாட்டிப் பிர தான்விலகித் தப்பிக்கும் தர்க்கம் ம வான்முட்டுங் கீர்த்தி வளநபியே ! ! தீன்வைத்த வார்த்தைச் சிறப்புப் பு
எம்பொருளா தாரத் தியக்கத்துச் சட் அம்புவியில் மாற்றாரின் றாய்ந்தெடு

கவிதைகள்
உங்களுக்கு
த் தானேன்று நிெற்பின் என்றறிவார்.
மானங்கள் மந்த ' என்றீர்கள். மத எத்தனைப்பேர் கண்ணியமாய்? னமுமென்றே லையிது !
பந்தளித்த
லிம் ஆவர்
தீர்கள்.
ஹு அக்பரெனும் ; அஃதறிந்தும்
ருக்கின்றோம்!
மேய்க்கவந்த துவே!
மதாய் ! ரக்கும்
ளயே என் என்னென்போம் !...
ன்கறிந்தா ந்தே ப் பயிற்றுவித்துச் எம்மிறைவன் ? .......
ன் தண்டிப்புக்கு இ விண்டீர்கள். ஹர்மீது கலியுலகில் உங்களது புரிகிறதா? .......
டத்தை இக்கும் வேளைதனில்

Page 100
90
அல் 4
வட்டி பெருக்கி வயிறழுகும் எஞ்சில் தொட்டிற் கலிமாவைத் தூரத் தெறிர்
எவ்வமைப்பும் எவ்வரசும் எந்நபியும் எவ்வாற்றா னேயுமுனர் ஈயாச் சுதர ஈந்து நீங்கள் உம்மத்தை ஏற்றிக் கெ சாந்த சொரூபத்துத் தாய்மொழியே! பெண்டிர் ஒதுக்கிப் பிழைக்கின்ற அ கண்டறியா மேலைக் கலைமயங்கு உங்கள் சமூகம் உருவழிந்து நிற்ப எங்கோர் மனங்கண் டிரையாமல் !
மேலான் பெயரினையே வெட்டியுடன் பாலைக்குச் செய்து பகைஞன் மனம் மகிழ்வடையச் செய்த மதியூக வேந் ' திகிலுறுகின் றேன்நீவிர் சீற்றத்துத் கொல்லா திருக்கும் குணம்வேண்டு உள்ளார் விதியை உரைத்ததுமேன் அன்னதுவே பூவில் அமர்க்களமாய் மின்னற் கொடியாய் மிடைந்து பிரிவு
'ஏகனுக்காய் யாவும் இயற்றுவதால் வாகைத் தலைவர்க்காய் வாய்மனத் ஒன்றாய் இணைந்திவ் வுலகிற் கழி ஊன்றுங் களங்கம் இலாதுறலாம்'
' ஈற்றாய் எலாரும் இறைவனையே ஊற்றாய் வினவுவ' னென் றூன்றி அவ்வோர் நினைவிருப்பின் யாரும் எவ்வாறே ஆனாலும் எந்தம் திருந நேர்வழியைப் பெற்று நிமலன் வழி ஓர்பிரிவும் உள்ளோம்; உளத்தே ந
மண்ணிற் குழந்தையென வந்தநாள் விண்ணடையுங் காறும் விளம்பினீர் நின்றவ் வழிகாத்து நேர்மை இறை அன்று பரிவீர்கள் ஆங்கு.
இலங்கை

அஸ்மத்
லோர் 5ததுமேன்?
ம் ஏந்திழையர்க்கு ந்திரத்தை காடிநட்ட
தாரகமே ! டவரும் ம் பெண்டிருமாய் தனை உட்குளிரும் ?.....
ன் பாடொன்றைப்
மும்
இதே !
தம்மவரைக் மேயென் 'றென்று சூசகமாய்? இன்றெல்லாம் பமைக்கும் .......
• நல்லதையே தால் நாடுவதால் ப்பதனால் என்றீர்கள்.
சந்திப்போம் ; உரைத்தீர்கள்.
அழியாரே. பியே! சமைந்தோர் பிமொழிகள் !
ர் தொட்டம்மை ரகள் வாழ்வழிகள். யடைவோம் ;
வானொலி மீலாதுக் கவியரங்கில் - 1989.

Page 101
எரிகொள்ளி எடுத்த கை
இலக்கிய ஆட்சியைக் கோல்கொண் இன்று நூல் கண்டு நிற்கும் நிஃமத்
சூக்குமமான சொர்க்கம் இருப்பது தாயின் பாதத்தடி எனல் நபிமொழி. சொர்க்கதாங்கி என் தாய்க்குமோர் | தோன்றி மறைந்தானாம் சொர்ண பயந்து பிறந்த பத்தாம் நாளிலே
இறந்து போனது என் மாமனின் ம அதன்பின் கிளையிலா என் அன்னை
இதுவரை எதையும் தாங்கும் ஏகாங்கி ஆகின அவள் பின் மணந்து மக்கள் பதின்மரை இவனிக்கு அளி எழுவர் மிகுதி. எழுவரில் நானே தலைமகன். எனினும் எரிகொள்ளி தூக்கும் தலைமகன் ப தொலை தள்ளி வாழும் கலைமகள்
என் பாட்டனார் இயங்கியல்வாதி. பழையன கழிந்ததும் புதியன சேர்! மாண்டதன் மகனே பேரனாய் வா தரணியில் வந்த தலைமகன் எனச் அவரின் பெயரையே ஆக்கினார். அற்ற வாரிசைப் பெற்ற வீரியம் ! எனது பாலியத்தின் ஐதீகம் இது.
இன்று அஸுமத் நானே நிஃமத் உனக்கு வசமாய் மாட்டி வாரிசாகிய கதையையும் உடைத்தாற் கலகலப்
நீ என் இலக்கியப் பெயரை எழுத்த பிறந்த உன் மகனுக்கும் என்பெய என்னையே உனது இளவல் ஆக்

டு செய்ய வந்து நதே !
சகோதரன்
வர்ணத்தனாய்.
பான்மியம் !
ள்.
சித்ததில்
மரபைத் ன்!
ப்பவர். ய்த்ததாய் க்கு
பபாகும் !
திற் கண்டே ர் வைத்தாய் ! கினாய் !

Page 102
92
அல் -
எருக்கலம்பிட்டியின் எரிகொள்ளி பிபு என்னையுன் பிள்ளையாய்ப் பண்ல எங்கள் ஆதியில் இரவில் நாங்கள் விடிவெள்ளி வருமட்டும் எரிகொள்ள பள்ளியே கொள்ளாது பலவழி கடந் இன்றெல்லாம் நவீன விளக்குகள் நம்மிடம் உண் எனினும் அன்று எரிகொள்ளி வீசி எடுத்த அடிகளால் இருளைப் பழகி இருளையும் பழக்! விழிகளே எரிகொள்ளியாய் விளங்க
பகலில் கண்களை மூடி நடக்கவும் இரவில் கண்களைத் திறந்து நடக்க இருளே பகலும் பகலே இரவுமாய் இலக்கிய உலகில் ஏறவும் இறங்கள் நன்கே பயின்றதால் நறுக்கென நிற்
வா நிஃமத்தே! எரிகொள்ளி கொண்டு தா. இலக்கிய இருளில் எரிகொள்ளி கை பிறகு விளக்குகள் பெறத்தான் போகி விளக்குகள் வந்தபின் விழிகளும் ப வரி வரி பிடித்து அரிவரி முடித்து . நரிகளை ஒதுக்கிப் பரிகளைக் கான நிறைவினைப் பெற்றுள நிஃமத்தே! இலக்கிய மழையில் நனையப் பழம் நனைந்து நனைந்துன் நாசியைப் ! பழக்கிப் பழக்கிப் பரிபவம் காண்பா நம்மிற் கதைகளை அளக்கும் கர்த் நீ வாழ்க்கையை அளக்கும் வாரிசா எரிகொள்ளி எடுத்த கை இருளையும் அகற்றலாம்; எதையும் தலைமகன் கையிலெனில் தாயையும் எரிக்கும் சாத்திரம்கூடத்
தர்மத்தில் உண்டு. இன்று நீ எங்கள் கை தருவாய் ஓர் எரிகொம் நாளை நீ விளக்கும் தரலாம். நிலவாய்க் கதிராய்ப் பலவும் தருக
எஸ்.எய்ச்.நிஃமத்தின் 'எரிகொள்ளி சிறுக

அஸ்மத்
உத்தவனே!
னிய அன்பனே!
தம்
ரி வீசித்தான்
தோம்.
டு.
தான்
- நிற்கிறோம்.
கவும்
வும்
மகிறோம்.
- தொடு. றொய்.
லம் பெறும்.
அம்
பழக்கு.
தா அநேகர். ய் மாறு.
எரிக்கலாம்.
ளி.
வ.
தைத் தொகுதி வெளியீட்டு விழாவில் - 1989.

Page 103
தமிழோசை மன்றே, வாழ்
என் தாய் மலையாளம் எனக்காய் தன் சுரபி சுரக்கவும் இல்லை, மறு
ஆயினும் விதி மறுத்த காயமுண்டு தளும்பாய்க் காயம் எழும்பிய பின்பு தளும்பதில் என் பெயர்:- தமிழன்பன்.
ஏனெனில் தாயின் தாய் தமிழ் என்னைத் தத்தெடுத்து மாரீந்து 'ஆயத்தும் காவுமோர் அரிய நா த
தன்னை வளர்க்குமாறு தமிழ் என் என்னை வளர்ப்பதையே என் செவிலி செய்கின்றாள். யானும் மதத்துக்கே தமிழ் என்று மலையிடி மலையாளத் தமிழ் குதப்பி மாதாவைச் சதியாமல் எனை வாழ வைப்பாளை இலக்கிய
அன்று சைவமே தமிழ் என்று தலை விரி வைஷ்ணவமாய் வாழ்ந்திருந்தோர் மலையாளம் வார்த்தெடுத்தார். சிறு வட்டம் காரணமாய்த்தான் தெலுங்கும் கன்னடமும் துளுவும் இமயமாய் வாழ்ந்த தமிழ் குமரியா எனவேதான் செவிலியே என் மெளலியெனப் பே
தமிழாறு விரைகின்ற தடமெல்லாம் வாழ்த்துகிற பேராவல் வளர்த்த ச
இன்றும் அதுகொண்டே உச்சியிலே ஊற்றெடுக்கும் ஓரருவிப் நற்குளிராய்ச் சில வாழ்த்து நவிலற்காய் வந்துள்ளேன்.

க!
க்கவும் இல்லை.
ந்துவிட்டாள்.
னை வளர்க்கவில்லை.
வக்கப் போகாமல்
யத்தால் வாழ்த்துகிறேன்.
த்த காரணத்தால்
பிறவும் பிரிந்தகல
ய்க் குறுகியது.
மாற்றுகின்றேன்.
- யானிருந்து நக்கமிது.
புது நீரின்

Page 104
அல் -
அரங்கேற்ற மன்றமிதில் அறைய வேண்டும் ஓர் அந்தரங்க யான் கடலூர்ந்த சிறு தோணி என் கால் வாரி நூறியது. கட்டளையில் நின்ற என் கால் இர நெட்டலையில் நெடுந் துயரம். நெஞ்செடுத்துப் பின் போய் நெடுந் தொலைவு சோகித்தேன்.
தோணி உருக்கால் தோற்றுவிக்கப் கடலிலும் புயல் இல்லை. தோணியோ நொறுங்கித் தொலை கட்டை இல்லை கம்பம் இல்லை, தத்தளிப்பே. வள்ளலின் கைகள் சிவக்கலாம். கறுத்ததேன் என்று காரணம் தேடி
ஜூலையில் வளைந்த காலனின் க
ஆமும் அல்லையுமாய் அரையரை
பெரும்பான்மை உண்மையைப் பி வாழ்த்துக்கள் வழங்கியே வளம் கெட்ட இளிச்சவாயன் யான் அதனால்தான் என் செவிலிக்கு வந்தது என் செல்வத்தோடு போயது!
பிறகெவரும் என்னை வாழ்த்துக்கு வலமிடம் தலையசைப்பு! சாந்தி சமாதி என்பதுபோல வாழ்த்தாது சில காலம் வாயடக்கப்
ஷாஜஹான் நேற்று மாலை சாந்தி கூறி அழைக்க வந்தார். தமிழ் மகாலின் அடிக்கல் தழைக்க என்று அமர்ந்தார். எனக்கோ

அஸ்மத்
ம்.
ரண்டும்
பட்டதுவே.
ந்ததுவே.
உனேன்.
கயிறாலா?
விடைகள்.
றகுதான் அறிந்தேன்.
என்று!
அழைத்தால்
- வா

Page 105
குரல்வழிக்
மனப்பிராந்தி இருமியதில் மயக்கம்! எனினும் தமிழைத் தவிர்த்துத் தனித்துவமாய் வளம் குன்ற என்னிடத்து வளம் என்ன பிறிதுண்டு?
எனவேதான் சாரத்தே கோத்த தமிழ் ஆரமும் ந வந்துள்ளேன் வாழ்த்த - பூரணைகள் ஒலி உமிழும் புனர்வ தாரகையாய்த் தொட்டிலின் தறுதலை
கலை ஏற்று வாழ்க என்று கற்பித்தார் 'ஆறாறே'. விலையாக வாழ்க்கையையே விற்ற கலையும் மொழியும் என்
இடுப்புக் குழந்தைகளாய் இருப்பவை என் குழந்தை வளரற்காய் எண்பஃதின் இறுதியிலே பொன்னூஞ்சல் கட்டும் இப் போயா வாழ்த்தும் களிப்பெனக்கோர் வாய்ப்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் அல் உயிர் போய பின்னாலும் தமிழிங்கு தமிழ் எங்கள் உயிருக்கு நேர் அல் தமிழ் எங்கள் ஊணுக்கு நேர். யாரும் இவ்வூண் அருந்தி ஆளலா தமிழ் எங்கள் உலகுக்கு நேர். யாரும் பிறந்தவுடன் அழகாய் வாழலாம்!
அதனால்தான் கலையை விருந்தென்றும் கற்பனையும் காணாக் களி உலகெ கற்பித்தார் எம் விருத்தர். நேரினிய அமிழ்தமிதை நெஞ்சுயிரால் உண்டதால்தான் பொன்விழா வயதிலும் யான் வெள்ளிவிழாப் பையனாக விருதெ நானடைந்த விருதே
அரிய தமிழ் என்பதால்தான்

கவிதைகள்
95
ரவுமாக
Tழ்வு மண்டபத்தே Dயாய்.
றுவிட்டேன்.
ப் பொழுதினிலே பபேதான்.
Dல!
த வாமுவதால் Dல.
கன்றும்
நத்து நிற்கின்றேன்.

Page 106
96
அs
சுந்தரத் தழிழோசை சுரக்கும் த பூபாள மன்றத்தை வாழ்த்தப் பணித்ததுவாம் என் நெஞ்சம் வ
மொழி பலவே ஆயினும் வழி ஒன்றாய்த்தான் அமைந்திரு மார்க்கத்தில் யான் பயணி. இங்கோ வழி பலவே ஆயினும் மொழி ஒன்றாய் அமைந்துவிட்ட அறிவு திரட்டத் தமிழ் எம் வாய்மொழியான பெரு வெறி படைக்க மொழி கொள்ளா விநயமும் என் ஒரு மகிழ்வு. எனவே தமிழோசை மன்றத்தின் இணைப்பாசை நெஞ்சேற்று வாழி தழைத்தெனவே வாழ்த்துக்
அரசியல் கலை மொழிகள் உடன் பிறப்பாய் வாழ்ந்தாலே தடம் புரளா நாடமையும். இங்கும் வாக்கை வளர்க்கும் வகைப்பட்ட கலை வளர்க்க அரசியலார் கருத்து களிப்போடு சூழ்ந்து கனிந்துளதாக துறை வளரும் என்ற துணிபில் சுதந்திரத்தில் தலை சிலிர்த்து வாழ்த்துகிறேன்தமிழோசை மன்றே வாழி!
சிறுபான்மை தமிழ் என்றால் சிரிக்காதா வையகமே? எமையாண்ட மேற்கானின் நடு தமிழ் ஆண்டு நிற்கும் தரமறிலே தரணிப் பரப்பில் எங்கே தமிழ் இல்லை இன்று? பனி படர்ந்த மலைகளிலும் மணல் அடர்ந்த வெளிகளிலும் கொடி கட்டாவிட்டாலும் குடி நட்டுத் தமிழ் இன்று ஓசை படர்த்தி உலவுவதை யார்

ல் அஸ்மத்
இந்தப்
பாயை.
நக்கும்
முக்கியம்.
ந மகிழ்வு.
நின்றேன்.
போதினிலும் தெடுத்துக்
வீடும் குந்தியின்று பாம்.
மறுப்பார்?

Page 107
குரல்வழிக்
ஞால முதன் மொழியே தமிழ்தானெ நானிலமே இன்று நடுவம் கூறினா உலக மொழி பன்னிரண்டுள் ஒன்றாய்த் தமிழ் இலைதான். பேசும் மக்கள் பெரிதும் குறைந்ததால் மோசம் போய்விட்ட மிடிமையிது! எனினும் இன்றெல்லாம் தமிழ் இல்லா நாடித் தரணியில் கு
இயல் மொழியாய்த் தமிழை ஏற்கும் நாள் தொலைவில் இல்லை
அத்தகு முத்திரை குத்திய சித்தின் பெரு நதி உமிழும் சிறு துளி என ஈண்டிச் சபையில் ஊன்றிய வித்திது
முளைத்துக் கிளைத்து முழு நிலம் வளைத்திட மேலும் கீழும் வேரும் விழுதுமாய் நாளும் நாளும் நாளம் நதியிட
வாழ்கென வாழ்கென வாழ்த்தி அல்
தமிழோசை மன்

கவிதைகள்
97
என்று
லும்
னால்
றைந்ததனால்
வ
மைகிறேன்.
Tறத்தின் அங்குரார்ப்பணத்தின்போது - 1989.

Page 108
பாற்கடல் துளிகள் நாற்பது
ஒரு புறம் வெள்ளம், மரணம், விம்மல், அக மறுபுறம் கொள்ளை, கடத்தல், குபேரச் சான்
ஒரு திசையில் குருதி, பிணங்கள், குரூரம், கொதி எதிர்த் திசையிலோ
விரக்தி, வேடிக்கை, விதியெனும்
இந்நிலையில் இங்கே நூல் வெளியிடும் நூதனம்!
இடையில் கவிதையும் பாடும் கதம்பம்!
சரியா இஃதென்றோர் சபிக்கும் பட்
மனிதனின் இயற்கை வரலாற்றை இங்கு நாம் மனம் கொளல் வேண்டும்.
கணவன் இறந்து காலடி கிடக்கிறா
காரிருள். பெரு மழை.
கைத்துணை ஒன்றிலை. கண் பிழி மனைவி. பசியிற் கதறும் பாலகன் மடியில். வெளிப்புறம் போரின் வீக்கம். உட்புறம் வறுமையின் தாக்கம். மார்பும் வற்றி மலைக்கும் இவளே வீறிடும் குழந்தையின் வெம்பசி தீர்வு மார்க்கம் இலாது மயங்கித் தொய்.
எனினும் அந்தப் பாமரத் தாய்க்குப் பக்க பலமாய்ச் சாமரை கொண்டு தருவது இலக்க

கதிகள்.
யுகள்.
நிலை.
முதிர் நிலை.
டாளம்.
பன்.
ரா
ரக்கும் கிறாள்.
கியம்!

Page 109
குரல்வழிக்
வாரிக் குழந்தையை மார்புற அகை நீலாம்பரியையே முகாரியாக்கித் தாலாட்டுப் பாடித் தனிமையை வெ குழந்தையைத் துயிலுக்குக் கொண்
பிணமும் போரும் வறுமையும் சூழ
கை தருகிறது இலக்கியம். எனவே இங்குமோர் இயற்கை வெ
மீஆது ஈண்டொரு தாயாய் நின்றன பசித்தழும் சமூகப் பாலகனுக்குப் புசித்தெழ நபியிசை புகட்ட நின்றன
இன்னொரு வேதம் இறங்குதல் இ ஏனெனில் மயங்கும் மானிடன் வாழும் வழிக எளிதெளிதாக்கி எளிதே ஆக்கிய ஈற்றாம் இயலே இஸ்லாம்.
இவனைத் திருத்திட இதனினும் எ இனியோர் வழியிலை.
இன்னும் சுதந்திரம் எங்கள் பூமியில் எழும்பவே இல்ல எவ்வகராதியும் இதுதான் பொருளெ சுதந்திரம் தனக்குச் சொன்னதுவும்
தந்தையின் மார்க்கமே சந்ததி மர சமைந்ததிப் பூமி.
பரம்பரைக் கணக்கில் படருமிப் பல சமய சுதந்திரம் சமூகப் பிரஷ்டம்!
வயது வந்தவர் மனது தெளவுறச் சமய நீதிகள் தேடிப் பார்ப்பரேல் | முப்பதைத் தவிர்த்த முழுவரும் மு
பழைமை பத்தாய்ப் பரம எதிரி பத்தாய்
இரண்டுங் கெட்ட இடைநிலை பத்ததி முப்பது செல்லுமோர் மூலைக்கு. மிகுதியாம்

கவிதைகள்
99
ணக்கிறாள்.
ல்கிறாள்.
டு செல்கிறாள்.
ஓந்துள் கணத்தும்
பன்றது.
அர்.
ல்லை.
களை
ளிமையாய்
மல.
மனச்
இலையே!
பாய்ச்
ழைமையால்
ஸ்லிமே!
தாய்

Page 110
100
அல் அ
எழுபதில் ஒன்றாய் எழுந்தவன் என பழைமையும் தெரியும் புதுமையும் தெரியும்.
சுதந்திர விளக்கை நிரந்தரமாகச் சுமக்க எனக்கொரு சுதந்திரம் தந்த பெற்றார்க்கு என்றுமே பேரருள் நிச்
நன்மையைக் கொணர்தரும் நல்வ! புன்மையால் மறைபட்டுப் போவதிப் எனவேதான் சுதந்திரம் என்பதன் தூய பொருளை பயன் பெற மனிதன் பகுக்கவே இல்
இதனை அறிந்துதான் இஸ்லாம் பெ நபிமொழி நாற்பதேனும் நாள்தொறும் கொள்வையேல் சபிபட மாட்டாய்; சார்வாய் மேலகம்.
பாற்கடல் துளிகள் பலப்பல இருந்துப் நாற்பதாய் எளிதாய் நமக்கொரு தன
அதுகைக் கொள்ளவோர் பொதுநூல் விதிக்கப்பட்டனர் மேலகம் தனக்கே.
நாயக மொழிகளுள் நாற்பதைக் கெ மேலகம் நோக்கிடும் மீஆது தந்திரி!
நாயக மொழியினால் தாயகம் சிறக். தரணி சிறக்கவே! போயகன்று அநீதிகள் பூசல் அறுக தூயவன் நேர்வழி தோய்கவே துல
எம்.வை.எம்.மீஆதின் 'நபி

அஸ்மத்
ரக்குப்
வென் சயம்!
ழி என்றுமே
பூமி.
எயே நிலையாம்.
மாழிந்தது:-
நிலை.
செய்தாரும்
Tாண்டே
கவே!
வ!
ங்கவே!
மொழி நாற்பது' நூல் வெளியீட்டில் - 1989.

Page 111
ஒரு மலை உயர்ந்தது
ஆயிரமாய் ஆயிரமாய் அகாலத்தே அஞ்சலிகள் வரலாறாய் ஆகும்போது சிறுகதையின் ஆயிரத்தில் ஒருவரா என்னெஸ்ஸெம் ஐயாவின் குன்றெ அஞ்சலியாய் என்றுமெம் நெஞ்சிருக்
சுடலை பின்னாம்போதே சுடலை ஞானம் எரிந்து போகும். அஞ்சலிதான் வரலாறாய் நெஞ்சிருக்
. செத்துத் தொலையாரா சிலரென்று வாழவே வேண்டிய வரங்களிற் சி முந்திக்கொள்வதென்ன மோசடி?
பந்திகட்கு என்னெஸ்ஸெம் பரிமாறி பந்தியில் அமராமல் தம் பங்குக்கா! எப்படைக்காய் அவசரமாய் ஏகினால் துரையாயும் தேவராயும் ராஜாக்கள் ஆஸ்த்தானம் கட்டி அரசப் பரிசளித் பால் பழம் அருத்தியதால் பந்தியை அவர் மறந்து பறந்தாரோ
ஐந்தே முறைதான் அவரோடு நான்
'என்னாப்பா ஏழுமல...' என்ற கவியெழுதி மலை பெயர்ந்து நகர் வந்தேன். மலைத்தம்பி தோழமை.
அறிமுகத்துக் கைகுலுக்காய் என்னாப்பா ஏழுமல என்றே என்னைச் சிரித்திழுத்த என்னெஸ்
ஏழு மலைகளுக்கும் இளவரசன் -
பேச்சுத் தமிழ் விரவிப் பிறகும் பல கவி வடிக்கச் சூட்சுமமாய் ஆய அந்தச் சுந்தரச் ! ஆட்சி அமைத்துளதென் அடிமனத்

மாள்வோரின்
ன
ரத்த வரலாறு க்கும்.
நகும்.
எண்ணுகையில்
முடித்துவிட்டுப்
4.
ரோ?
- இருவர்
துப்
அறவு.
ஸெம்.
ஆகிவிட்டேன்!
சிரிப்பின்னும்
தே.

Page 112
102
அல் -
இச் சிறுகதைப் சிற்பியின் இதய 'வேட்கையிற் பிறந்த ரெங்கையாக் கிழவனாக ரேடியோக் அவர்தம் பாத்திரத்தின் ஆழம் அறிய
பாத்திரங்கள் ஆழமாய்ப் பதிந்த பில் படைப்பாளி எவ்வாறு மறைதல் கூ
எழுதிச் சில வரிகள் புலி சிங்கம் பூதம் பொறாமையாகச் சந்திகளில் நின்று சாடிக் கொதிக்கில மலட்டுக் கருவிகளின் மத்தியிலே மலைத் தமிழின் மௌனியாய்க் குகைப்பர்ண சாலையினோர் குறு | ஐந்தவித்துப் பயின்று அமைதியில் வென்றெழுந்த ஆமை என்னெஸ்ஸெம் வாழ்ந்தமைந்தார்.
வாழ்க்கை ஒரு தவம் என்றா இலக்கியம் ஒரு தவம் என்றா மரணமும் ஒரு தவம் என்றா மெள் "கைலாசம்' பாராட்டித் தொடக்கி வை கைலாசத் தள் வாழ்வே கருத்தெடுத் அதனால்தானா ஒரு கெளசிகனை வார்த்து வைத்த
பின் வந்த எழுத்துக்களைக் காக்கும் முன் வந்த எழுத்துகளைக் காப்பதர் அவர்தம் மக்கள். அவர்தம் எழுத்துகளோ மக்களுடன் போட்டியிடும் மர்மங்கள்
கூடையிலே அவர் கோத்த கொழுந் ஜாதித் தேயிலையாய் ஸாஹித்தியம் சிவப்புக் குருதியெனச் சிறுகதைச் சரீரத்தே செறிந்துளதால் அமரத்வம் எனும் வார்த்தை அர்த்தம் பெறுகிறது.
மலையக முன்னோடி எழுத்தாளர் என்னெ கூட்டத்தில் - 1990.

அஸ்மத்
5 குரல் கொடுத்து ந்துள்ளேன்.
எனர் நம்?
பிற
முனியாய்
பாய்
ானித்திருந்தார்?... பத்ததால் கதாரா?
ார் கலாமுனியாய்?
முன் மகாய்
பெற்றுச்
எஸ்ஸெம் ராமையா அவர்களின் அஞ்சலிக்

Page 113
கிணறு விடு!
காடுகளை வளர்த்தெடுத்தல் கடமை கரிசனத்தை உலகின்று காட்டி னா நாடகன்றிந் நாடுவந்த பெற்றோர் | நறுக்கென்றார் காடுகளைத் தோட்ட மூடுபனி எரிவெய்யில் யாவுந் தின் மூச்சடக்கிக் காட்டக்கப் பவுண்ப யி ஓடியதால் முதுகெலும்பே என்னும் ஒட்டியதாம் இவர்முகத்தில் உயர்ந்த
சம்பளமாய்க் கம்பளிகள் தின்ற எச் சம்பளத்தை என்பெற்றார் முகர்ந்து கம்பளியின் கணக்குக்கும் கதிரை கற்பூரத் தட்டுக்கும் கைகள் பார்த்து நொம்பலங்கள் பிரசவிக்கும் ஜோதி நோய்பரப்பும் வைத்தியர்க்கும் சங்க வம்பளக்கும் கங்காணி மார்க ளுக் வகைபிரித்தால் எச்சிலிலும் ஈர மிக
சோறுண்டு குழம்பில்லை என்ற ே துப்புரவாய் உழைத்திருந்தார் மை ஆறுமகா வலியைத்தம் தேகத் தா ஆக்குவித்து முதுகெலும்பும் இற்று நார்களிலே வேர்வையது காய்ந்து நடுச்சாம் வேளையிலே கூடி நின்ற சீறுகிற நான்பிறக்கச் சிந்தை வைத் செய்தியெலாம் மிக்கறியும் மலைக்
என்செய்வேன் நான்குழந்தை மன இன்றளவும் சிசுவேதான் மலைவா என்சமூகம் தனைமிதித்தும் அடக்கம் ஏராள மிருகவதை செய்து மிந்த மண்ணீற்றில் அவருடலம் தானே
வன்மங்கள் செய்தாலும் மலைமே என்பிறப்பின் மண்ணேயென் எழி இதயத்தில் நீதானே என்றே சொல்
பெரும்புகழின் மலைநாடென் பெற் பேசியது போலுணவை உடையை

ம யென்று
லும் காளில்
மாக்க று
ரகள்
நாமம் பட்டம்
சில்
தின்பர் நாதர்
டர்க்கும் கத் தார்க்கும் க்கும்
ல்லை.
நோன்பில்
லமேல் நாட்டில்
லே
நொந்தார் போன
த்தார்
மல் நாடு
Dலவாழ் கென்பேன்
ழ் கென்பேன் கி யாண்டும்
யுண்டும் ல் நாடே லின் வீடே
வேன்.
றா ருக்குப் ப வீட்டை

Page 114
104
அல் அ.
மரியாதை மகிழ்வுகளை அளித்த து மறுமொழியை உலகறியும் மௌன இருந்தாலும் எனக்குரிய ஈகோ தன் இடையளித்த நாடிந்த மலைமேல் ந வறியதொழி லாளிமகன் வரத்துக் கே வாழ்க்கையினை எனக்களித்த திந்த
:புரியாணி கேக்விஸ்க்கி அறிய மாட்டு போடென்று நான்வேண்டிப் புகைந்த டெரிலீனை டெரிகொட்டைத் தேட வி :டெக்குகளை வாகனத்தை நாட வில் துரைமாரின் அமானிடமும் கற்க வில் தொங்கல்வீ டன்றிமாடி துயில வில்ன. பெரியகலா சாலைகளில் பீத்த வில்ை பெருஞ்சிப்பி முத்தேபோல் பொறுத்து |
நான்வந்த வழிநீண்ட வரலா றாகும் நானவற்றால் நடுங்கவில்லை வெறுப் சாணேற மைல்சறுக்கித் தாழ்ந்த து சந்தியிலே புலம்பிநின்று சலித்த தில் ஆண்மைதனை மறந்தெங்கள் லயத் அடங்கியனாய் மனஞ்சிறுத்துக் கலங் மேன்மையுயர் நாட்டானுக் கில்லை மேதினியேன் என்றெழுந்தேன் ஏற்றி
கவசகுண்ட லங்களொடுங் கர்ணன் கர்ணனென நானென்னைக் கருத்திர புவிமடியில் நான்பிறந்த போதே யென பிஞ்சான கைகாலில் அடிமைக் காப்பு அவையென்றன் சோதரங்கள் ஆகு 4 அவைபற்றிச் சுனைப்பின்றி வளர ல சவமாக நான்வளர்ந்த பின்ன ரேதா சகோதரங்கள் என்நோய்கள் என்று
அவ்வுணர்ச்சி என்னுளத்தில் அரும்பி ஆற்றாமை உடன்வந்தே அனலைக் செவ்வளர்ச்சிக் கோளங்கள் தேங்கி ( செலுத்தியது புதுக்குருதி மலையே வ பவ்வியத்துப் பொறுமையிலே வளர்ந் பாரியதோர் மாற்றத்தைப் பதித்த நாடு

ஸ்மத்
ண்டா மானேன்
னை
Tடே கற்ப
மேடே
டேன்
தில்லை ல்லை.
லை கலை மல
ல
வாழ்ந்தேன்.
பு மில்லை ன்டு லை து மூலை க வில்லை என்றால் விட்டார்
வந்தான் D கொண்டேன்
எறன்
மென்றே ரனேன்
கண்டேன்
ப் பூக்க
கொட்டச் வீங்கிச்
Tழ்க
தோ னுக்கும்

Page 115
குரல்வழிக்
எவ்வெங்கே கண்டாலும் அடிமைக் எழுத்துருவில் பேச்சுருவில் உடைக்.
எட்டென்னும் ஷரத்திலொரு பிரிவி என்பிரஜா வுரிமைதனை ஈந்தி டாது திட்டமிட்டே இருசனியின் காலந் தன் தேய்த்தழித்தும் மலைநாட்டை வாழ் பட்டத்தைப் பெற்றிருந்த சிலபேர் அ பம்மாத்துச் செய்தெம்மைப் பரிக சித் நட்டத்தை விளைவித்தார் அவரைக் நயந்திருந்த மலைநாட்டை வாழ்த்து
என்றாலும் பல தொழிலின் நிபுண 6 எனையின்று செய்ததுவும் மலையில் கன்றுகட்குப் பத்தாண்டாய்க் கல்வி களைத்துவிழச் செய்ததுவும் மலைய குன்றுயர்ந்த தோட்டத்தில் சுப்ப னா குலைநடுங்கி என்வம்சத் துன்பங் 4 கொன்றுவிட்டத் தொழில்நிலையைக் கொழும்புமனை தந்ததுவும் மலைய
என்னை நான் தனியாக்கி ஹீரோ ஏசமூக மேவிழிப்பாய் என்ப தெல்ல புண்ணுக்கு மருந்திடாமல் புழுவை பொறுப்பான மாற்றத்தை வேண்டு தன்னைத்தான் முற்படுத்திக் காட்ட தகுந்ததொரு நேரத்தில் இந்தக் கூற் முன்வைத்தென் வாழ்க்கைதனை ( முழுப்பெருமை இந்தமலை நாட்டுக்
மலைநாட்டிற் பழகியதோர் முகத்தை மாநகரிற் சிலவேளை கண்டு நாடி மலைநாட்டில் யாதுங்கள் பக்கம் எ மறுதளிப்பார் தான்நகரம் என்றே 6 எலுக்கடுவைத் தோட்டத்திற் கண்டே இல்லையில்லை மாநகரே சொந்த | மலைநாட்டுப் பிறப்பென்று கூறு தற் மனங்கூசும் மலைநாட்டார் எந்த ந
என்றாலும் நான்தோட்டக் காட்டான் ஏற்றமுறக் கூறுவதிற் பெருமை கெ

கவிதைகள்
105
காப்பை க லானேன்.
னாலே
ன்னைத் ஓத்து கின்றேன்.
ன்று
5து.
கூட ப கின்றேன்
னாக ன் நாடே யூட்டிக் பின் நாடே
கிக் கண்டு - குந்திக் கொள்ளக் பின் நாடே
வாகி ரம் ச் சேர்த்தல் வோனோ வேண்டும் மறை
முன்னால் வைத்த
கேயே
தத் தூர
ன்றால் பாய்ப்பார் டன் என்றால் மென்பார்
கே
நாடோ
என்றே ராள்வேன்

Page 116
106
လံ ဖ
(56gထ15 JulpFLDT65 ရumpIT
BITDLDLလ၈ခံ /b5 NL66DLD L6065LD) ဤသိလ်oTu ရuppT ( uTND60ITTul 06ဗ်5ဤLL L6gorput 6TedimiDaThi Bဤ5Br600LITIL LITLL 6T605b60LD D60OIBITLiq60 06DLD ၊
brTဗီဗ်rboLD ၏050655 BITGbuuTလဲ OITDNLbbb 5LDL L556ofGUITသံ LDUTSITL6DLL LDL upDLDJBITD BBTNလOITTui LDIT6066 ©ဗ်56DTGu DNLDuu605b6ဗီ ဗီလbu 6TDDLDLGuTထံ f5BIT6oBot 6ITBဗီ၊ 65560BLub 65 BIT60drL' ၆oflurbBITo b600TDအသံ61 66660T

அஸ்மத்
என்னைக்
சொல்வேன் ரென்னைப் ச சொல்வேன்
வைத்த சொல்வேன்
த்து மீந்தார் ப யானார்
தார் தம்மின் போனால் பாதே முண்டா
வேலை?
ஒரு மேடை 1991.

Page 117
விண்ணிலொரு மாடம் வ
வாழ்த்துகளைத் தேடி வலம்போகும் வாழ்த்துகளே தேடிப்போய் வாழும் கூத்துக்கள் பார்த்துக் குமைந்த சன வாழ்த்துக்கள் பெய்வதற்காய் வந்தன வானவில்லே ஆனாலும் வள்ளலார் பேணவைத்த வர்ணப் பெருமாலை வானவில் மறையுமென்ற வர்த்தமா நூன்முடிந்தோர் ஓவியமாய் நோன்
வாழ்த்திவளம் தேய்ந்த வறியானால் வாழ்வளம் ஈயுமிந்த வள்ளலைச் க வாடும் கலைஞர்களை வாழ்விக்கும் பாடும் பொழுதிதனால் பாட்டுக்கு வ
நீண்டெழுதிக் கைகறுத்தே நேரிரு வாண்டிருப்போர் அன்று வழங்கிய ஐம்பத்தா றுள்ளங்கை ஆழச் சிவந் செம்மையுறக் கண்டு சிவந்து துளி
சீறாப் புராணனுக்குச் சீரளித்த சீதன் ஆறடியைக் கண்டு மீளற் காயிரமாய் நீரிதயங் கொண்டிந் நிலமுற்ற சின் காறாக் கிருகத்தின் கால்கை விலா எண்ணி இருபத்தோ டெண்மருக்கு மன்னவனே விண்ணிலொரு மாட
பொற்கிழிகள் நீட்டும் பொறுப்பெடுத் சொற்கிழிகள் சூட்டத்தான் சொத்து மண்ணில் விருதளிக்கும் வக்கில்ல விண்ணிலொரு மாடம் விருதாய்க்
உம்மத்தை ஓர்க்கும் ஒருபெரியோ சம்மதங்கள் பெற்றுச் சபைவாழ்வா அருளாற்றில் உன்னை அலங்கரிட் வரலாற்றில் பேர்பொறித்து வாழ்.
முஸ்லிம் கலாசாரத் திணைக்களத்தின் இ ஏ.எய்ச் .எம் அஸ்வர் அவர்கள் கலைடு நடத்தப்பட்ட பாராட்டு வைபவத்தில் - 1991

ருதுனக்கு
5 பாலையிலே பசுந்தரையில் பயின்று
தாரு வானவில்லாய்
மார்பதனைப் யாகிநின்றோம் னச் சத்தியத்தால் படுத்துச் சூடுகின்றோம்
1 நானிருந்தேன் ந்தித்தேன் ம் அன்னானைப் ாழ்த்தளித்தேன்
ன்ட என்கண்கள் வை பெற்றவேளை ததனைச் ரத்தனவே
பள்ளல் ப ஈந்தோனே எனாளில் ங்கறுத்து
ச் சீதனான ம் விருதுனக்கு
த நெஞ்சுக்குச் ஊடயோ மென்பதனால் ஊல மேலவனால்
கிடைக்கட்டும்
ப் உம்மத்தின் ய் நீடே பான் ஏகன்
ராஜாங்க மந்திரியாகவிருந்த அல்ஹாஜ் கர்களைக் கௌரவித்ததை முன்னிட்டு

Page 118
எரியும் பிரச்சினையில் 6
எரியும் பிரச்சினைகள் ஏராளம் ந எரியும் பிரச்சினையில் எப்போதும் சுபுஹுவின் திறப்பு முதல் தூங்கும் அபத்தக் கனவினிலும் ஆகாயப் பி ஏனெனில் மண்ணிற் படைக்குமுன்பே மனித விண்ணில் தொடங்கிய விபரீதம் :
அன்று முதல் ஆதம் நபியின் அமைப்பைக் களம் சோதனை இங்கே சூறையிட் டெரி பிரச்சினை ஒன்றுதான் பெரிதாகி வலிதாகிப் பரிணாமம் கொண்டின்று பலப்பல. உண்ண உடுக்க உறங்க விழித்தி எண்ண மெளனிக்க இசைய எதிர், நாவசைக்கப் பேச்செடுக்க நம்ப அட பாவெழுதப் பொறுக்கப் பகையழிக்க பிரச்சினைகள் பிரச்சினைகள் பிரச்சி
பிரச்சினையின் அட்டவணைப் பிசா ஏனெனில் மனிதன் பிறக்குமுன்பே மலர்ந்ததிர எனவே மனிதன் அதனிடையே வாழ்வதுத ஆயினும் எம்முன் இருப்பதெல்லாம் எரியும் | எம்மோர் யாரென்ற இலக்கணப் பி
எம்மோர் என்பதற்கோர் எல்லைதா அவ்வந் நாட்டினரே அவ்வவர்க்கும் அவ்வம் மொழியினரே அவ்வவர்க் அவ்வம் மதத்தினரே அவ்வவர்க்கு
எம்மைப் படைத்த இறைவன் சத்தி தன்மறையிற் செப்புகிறான் தரணிய

எம்மோர்
Tளாந்தம்
இடைப்பட்டோம் அடைப்புவரை ரச்சினைகள்
னை ஏகனவன் இதுவாகும்.
ஊகொண்டு கிறது
வாய்ப் பிரச்சினைகள்.
ருக்க த்திருக்க ஓச்சிரிக்கப்
ச் சாகவாழப் னைகள் ஏராளம்.
சும் அநாவசியம்
தப் பிரச்சினைத்தீ
ன் மனுநீதி
ரச்சினையாய் ச்சினைதான்.
-ன யார்வகுத்தார்
எம்மோரா நகம் எம்மோரா - எம்மோரா?
பமாய்த் என் இலக்கணத்தை:-

Page 119
குரல்வழிக்
விலங்குநிலை மனிதநிலை மிக்கும் களம் மூன்றே ஆனாலும் கர்ப்பத்தில் இஸ்லாம் தனில்நின்றே இவனி பிர விண்வாசம் அஃதின்மை - வேறு பின்னர் மனிதர் பிளவுண்டு போன மண்ணின் குலத்தால் மனிதரெலா இன்னோர் இறைவன் எவரையும் இன்னோர் இலக்கணமும் இவனுக் புறங்கை அகங்கை போலிந்தப் பிர ஆனால் கரமொன்றே என்ற கருத்திற் பிரிவி
ஒருநாளும் புறங்கை அகங்கையாய்ப் போவதி கரமொன்றே என்பதுதான் கருத்து
மனிதருக்காய்க் குர்ஆன் மடிவந்த தனிமுஸ்லிம் இனத்துக்காய்ச் சபை பெட்டகமாம் குர்ஆன் பெரும்புவிக் வட்டம் ஒன்றுக்காய் வந்ததல்ல.
இப்படித் தெளிவிருக்க எங்ஙனம் ப எப்படி ஆதமியம் இவ்வளவில் கிழி
நானும் நீங்களுந்தான் நம்மோர் ! வீணான ஜாஹிலிய வீம்புகளை நீ மாமறையின் நீதி வழுவுவது காே மாமறைபோல் வாழுவதா வழுவுவ
காஃபிருடன் என்ன கலப்பென்று 6 காஃபிராய் உள்ளவர்கள் கடமை | பட்டைதீட்டி வைரத்தைப் பதித்திருக் கட்ஸ்ட்டீவன் வந்துதான் கழுத்தறு!
நம்பிக்கை இலாருடனும் நட்பெடுக் நம்பிக்கை இலாராய்நாம் நாசமுறர் வற்புறுத்தல் நம்மரிய மார்க்கத்தே சொற்புகுத்தி நேசித்துத் தொடர்தல்
மூன்று பிரிவாக முக்கியமாம் தஃ6
எந்த வினாவுமின்றி இஸ்லாத்தின் அவ்வப் பொழுதேயே ஆற்றி நிறை

கவிதைகள்
109
பர்ந்த அமரநிலை ன் எவ்வெவரும் றக்கின்றார் படும் இவ்விரண்டால்
பாலும்
ம் ஓரினமே படைத்ததில்லை க்குப் புவியிலில்லை
வெல்லாம்
ல்லை.
லை யானாலும் ன்மை.
தேயன்றித் மந்ததல்ல
கே அல்லாமல்
பலவர்க்கம்
ந்ததுவாம்?
எனக்கொண்டால் நீக்கவந்த
ணாமா பதா நம்கடமை?
வினவுவீர்கள் மறக்கிறாரா க்க வேண்டாமா க்க வேண்டியதா?
கச் சொல்வதெல்லாம் » காகவல்ல
இலாதவொன்று நம்தஃவா.
வாக்கள்.
கடமைகளை மவுறுதல்.

Page 120
110
அல்
செப்புதலாய் எழுதுதலாய்ச் சிந்தன ஆய்வுடனே கடமைகளை அறிந்து
அரசியல் மட்டத்தே அணுகித் தனி இஸ்லாத்தின் நாடென்று எழுந்திரு
தவிர்த்திந்த மூன்றையுமே தஃவா அவனி அனைவர்க்கும் அர்த்தமுற வற்புறுத்தல் தான்நமது மார்க்கத்ே சொற்புகுத்தி நேசித்துத் தொடர்தல்
ஆனால் அமெரிக்கன் அலன்நம்மோன் அவு சுமத்திரன் அலன்நம்மோன் சுவீட் வெள்ளையன் பிரான்சியனும் வெ குள்ளஜப்பான் நாட்டினனும் கொரிய
அங்ஙனமேல் நம்மோராய் யார்யா இங்கேயும் நம் வீட்டில் எம்முறவை
சிங்களனும் தமிழவனும் சேர்த்திய
எங்கிருந்து வந்தபேதம் எமையாட்.
தெரியா னிடம்போய்ச் சேவிக்கத் ே தெரியா விடம்போய்த் தெரிவித்தல் புனிதத்தை விட்டுப் புறம்போகத் தே புனிதத்தைக் காட்டிப் புனிதமாக்கல் நேசிக்க முடியுமெனில் யாசிக்கத் ே யோசிக்க முடியுமெனில் தூஷிக்கத்
இதையிப்போ தொதுக்கிவிட்டு எம்ே கதைக்குள்ளும் சற்றே கருத்தெடுப் குவைத்தென்ற சொல்நினைத்தால் கடாஃபியென்று கதைவளர்த்தால் க ஈரான் எனக்கென்றால் இல்லாளுக் ஈராக் இரையுமெனில் அரபுலகில் .
சர்வதேச இஸ்லாத்தின் சங்கதிகள் கர்வப் பிரச்சினையில் கனல்கிறது

அஸ்மத்
T ரீதியிலே
ணர்ந்து ஆற்றிவரல்.
யெரசாய் த்தல்.
பிறிதுவேண்டும் ற் கதுவேண்டும் த இலாதவொன்று நிறைநெறியே.
புஸ்த்திரேலி அலன்நம்மோன்
னும் அலன்நம்மோன் னீசியன் சீனவனும் பானும் அலர்நம்மோர்!
ர் அமைகிறார்கள் ? நோக்குவோமா ?
இல்லை மனுக்குலத்தில்!
8 செய்யவேண்டும் ?
தவையில்லை
நம்கடமை நவையில்லை நம்கடமை தவையில்லை
தேவையில்லை.
மார் எனச்சொல்லும்
-பாம்
தமுறுகிறார் சதாம்தம்பி டிபல்லால் எகிப்து நாசம் கிதயரோகம் அமெரிக்கம் !
இவையென்றால் உட்குடும்பம்

Page 121
குரல்வழிக்
கிழக்கென்றும் வடக்கென்றும் மேற் மலாயென்றும் சென்னையென்றும்
வழிப்பறிகள் செய்வதுபோல் வட்டவ மொழிபேதம் கொண்டுபுது முகம்தி யானைக்கும் கரத்துக்கும் யானைய பானைக்கும் பூனைக்கும் பறவைக்
எந்தவோர் இலட்சணத்தில் எம்மோ கந்தல் கந்தலாகக் கடைபரப்பும் வ
முட்டாளைப் பார்த்தேதம் மூதறிலை கட்டமொன்றில் நபித்திலகம் கதைத் முட்டாள் நமைப்பார்த்தே மூதறிஞர் வட்டத்தின் வெளிநிற்கும் வையத்த
பற்றவில்லை கயிற்றையென்று பழி பற்றுகிறோம் நாம்கயிற்றை பற்றி 2 நம்போல் கயிறுபற்றி நம்பின் வரும் நம்காலால் உதைப்பதுதான் நாசகர மார்க்கத்தை மிதிப்பதாக மட்டமொபு காட்டுவழிக் காரனிலும் கருணை தனித்துப் பிறந்துள்ளோம் தனித்தே மனிதர்க் கிடையிலாதல் மனஞ்சேர எரியும் பிரச்சினை ஏதென்று புரிகிற எரிக்கும் பிரச்சினையை எரிப்பதுதா
ஆராய்ந்து பாரென்றும் ஆழமாய் ! கூறிக் கொடுத்துக் குமைகிறது அல் ஓதிவிட்டுக் கொட்டாவி யுடன் மூடல் பாதிவழி போய்த்திரும்பும் பஞ்சத்தா
ஓதாது போனாலும் ஒருவனில்லை என்றுவாய் வாதாடி வந்தாலும் மனத்தெடுத்த ( ஆராய்ந்து செயலாற்றி அற்புதமாய் தேரேறி மேலே செமத்தியாய்ச் சுற் நாமோ கண்ணடைத்துக் காதடைத்து ஹற மண்படுத்து மண்கல்வி மண்புதை
பிறநாட்டு மன்னர்க்குப் பெரும்பரிசா அரேபியர்கள் கடிகாரம் அன்பளித்து பரிசுபெற்ற

கவிதைகள்
111
கென்றும் முஸ்லிமியம்
மேமனென்றும் மூரென்றும் ட்ட முஸ்லிம்கள் நப்பும் முஸ்லிம்கள்
ண்ணும் மரத்துக்கும் தம் முஸ்லிமியம் !
ரின் ஒற்றுமைகள்
ழ்வுமிது!
பப் பெற்றதாகக்
ததாய்க் கேள்வியுண்டு
ஆகினர்நம்
பர்!
நான் சுமத்தவில்லை டயர்கிறோமா வானை
ம் என்கின்றேன் ஜி கூறவில்லை காள்வோம் என்கின்றேன் 5 பிரியவுள்ளோம்
ச் சொல்லுகின்றேன் Dதா
ன் நம்மிஸலாம்.
யோசியென்றும்
குர்ஆன் - சஹன்தூக்கம் ால் மெலிந்துபோனோம்.
முஸ்லிமல்லான்
விஞ்ஞானத் றுகின்றான்
ாமென்றும் வாய்மலர்ந்து
ந்து போகின்றோம்.
ாய் அந்நாளில் 1 மகிழ்ந்தனராம்

Page 122
112
அல்
மன்னர்கள் அதிசயித்து வாயூறிப் தம்மூரில் விஞ்ஞானத் தழைப்பில் இந்தப் புகழெல்லாம் இஸ்லாம் பு: வராததற்கு முன்னேதான் வந்ததெ ஆயினும் இன்றெல்லாம் மண்ணில் இஸ்ல ஒன்றிலுண்டா கடிகார உற்பத்தி?
ஆராயக் கூறுகிற அல்குர்ஆன் கப் வேர்பிடித்து முன்னேறி விஞ்ஞான
நாம்
முஸ்லிமாய் வணங்கிவிட்டு ஜப்பா இஸ்லாத்தில் இருந்துகொண்டே பால்வீதி கடக்கலாமே?
ஆனால் நாமோ ஐந்து வேளை தொழுகின்றோம் ஐ விஞ்ஞானம் இரண்டுவரி வெல்கி பகல்முழுக்க நோற்கின்றோம் பகல் ஜகத்துக்காய்க் கண்விழித்துச் சாத் சதக்கா கொடுக்கின்றோம் ஸக்காத் புதுவாழ் வளிப்பதற்குப் பொறுப்புக
ஹஜ்ஜூக்குப் போகின்றோம் ஹாஜி சொத்தளித்துச் சொந்தபந்தம் சோபி
உண்மை கசக்கும் உவர்க்கும் கு நன்மைக்காய் ஜீரணித்தால் நல்ல
வீரத்தின் முஸ்லிம்நாம் வெருளியா கூறுகள் பலவைத்துக் குழுக்களாய் வேறுபட் டொடிந்தொடிந்து வெகுளி கோபுரக் கிழக்கிலிங்கே கொந்தளிப் :பா:பர் மசூதிக்குப் படையெடுப்பு சொர்க்கநிழல் காஷ்மீரில் துயர்ப்டெ நிர்க்கதியாய் இருள்நாட்டில் நீள்வது அச்சுறுத்தல் போலணைக்கும் அ அச்சமின்றிப் பேயாடும் யகூதியம் யாவுக்கும் மேலாய்ப் போதை குவைத்தைப் பொடிக்க எ போதை ஈராக்கின் புதுப்பயணம்!

அஸ்மத்
போயினராம் "லை என்றனராம்
வியிதற்கு தன்று வரலாறு
எத்தின் இராஜ்ஜியத்தில்
டளையின் ம் யார்வளர்ப்பர்
னாய் உழைக்கலாமே
ந்துசஹன் உழுகின்றோம்
றோமா
Dகழியத் தூங்குகின்றோம் திரங்கள் கற்கிறோமா தும் கொடுக்கின்றோம் ளைக் கொடுக்கிறோமோ யோராய் மீளுகின்றோம் க்கச் செய்கிறோமோ?
மட்டிவரும்
சுகம்பிறக்கும்.
ய்ப் போனதாலே
வீறுகுன்றி பாய்ப் போனதாலே
நமை
மை
மரிக்கம்
ஓவதாகப்

Page 123
குரல்வழிக்
எங்கள் கரத்தால் இயற்றிய பாவந்த எங்கள் அமார்க்கத்தால் எழுந்த ரெ எங்கள் குலத்தையே எரிக்கிறதே ! அல்லாஹ்வின் தண்டனையென் ற அல்லாஹ் தருகின்ற அடுத்தடுத்த 4
பயிருக்கு முதல்நாசம் பலனில்லை
வயிற்றுக்கு மறுநாசம் மனந்திரும்பு புயலின்னோர் பெருநாசம் புரியாது
வயன்வடக்கே மன்னாரில் வந்ததட கயிறு பிடிப்பதிலே கடுமுறுதி இல்ல உயிருக்கே இறுதிநாசம் உண்டாத நம்மறுமை விண்ணுக்கே நாசம் | புண்ணுக்குள் மருந்து புகும்போது
தானே திருந்தாச் சமூகத்தை மேல தானாக வந்து தலையிட்டுத் திருத்
எரியும் பிரச்சினைகள் இல்லாத ம எரியும் பிரச்சினையின் இடையேதா வாழப் பழகி வருதல் நமதுவழி வாழப் பழகத்தான் மார்க்கம் நமக் அண்டை அயலை அனுசரித்தல் ப மண்டைக்கு வந்ததையும் மறித்தல் நெருப்புக்கு மத்தியிலே நீராய்நாம். நெருப்பாக வாழுதற்கும் நெஞ்செடு இந்தவண்ணம் குர்ஆன் இலக்கிய எந்தப் பிரச்சினை எரிந்தழிக்கும் த

கவிதைகள்
113
தான் நருப்புத்தான் பல்லாமல்
றையலாமா எச்சரிக்கை!
என்பதாலே பாக் காரணத்தால் -
போனதாலே டா ஊழிநாசம் Dலயென்றால் ல் மிக்குறுதி விளையும்
வேதனைதான்!
மவனே துவனோ?
ண்ணில்லை என் தண்ணீர்போல்
குளது மட்டுமல்ல ம் நமதுவழி
வாழ்ந்தாலும் த்தல் நமது வழி
மாய் வாழ்வமெனில் இப்புவியில்?
மேடை - 1991.

Page 124
எழுத்து முதுசொம்
எழுத்தாளன் யாரென்று நாட்டினுள் எடுத்தாலோர் விபரத்தை வேர்க்கும் கழுத்தறுக்கப் பெட்டிஸன்கள் தீட்டுக் கடதாசிக் கயவர்கள் ஒன்றுநேயர் | களக்கடிதம் எழுதுவோர் ஒன்றுகாத பழுத்ததனை நேர்கூறற் கஞ்சியேங்? பத்திரிகைக் கெழுதுகிற கவிஞரொன்
சில்லறைகள் இவர்களையாம் சிரித்து சிலநோட்டுப் பெரியவர்கள் பக்கம்பார் கொல்லனது பட்டறையில் இரும்புக்க கொடுஞ்சூட்டில் நிறம்பழுத்தும் அடிக வெல்லரிய வாளாக மிளிர்தல்கண்டு விறகுக்கும் ஆசையொன்று வந்ததே புல்லறிவாற் பலவெழுதிப் பணமுமீர் புகழுக்காய்ப் பிரசுரிக்கும் எழுத்தரொ
தாமேதாம் புத்திசாலி மற்றோரெல்ல! ஜடமூடம் என்றெண்ணும் சினிமாக் கோமாளிக் கூட்டம்போல் உலகுமார் கோலெடுத்தார் இன்னொன்று நமக் சோமாறி இவர்க்கெல்லாம் மூளைே துறையதற்கு ஜனரஞ்ச கத்துநாமம் பூமாலை குரங்கெடுத்த கதையேபே பூத்ததமிழ் கிழிபட்டுப் போனஜூலை
பணம்பறிக்கும் நோக்கமுள மலினப் பரிவாரம் இன்னொன்று மனத்துச் பிணநாற்ற வக்கிரத்தைப் பெருக்கிக் பெண்தோலை அறுத்துநக்கிப் பிதற்ற சனங்களுக்குப் பாலென்று சமையல் சாய்க்கடையை வீட்டுக்குள் திருப்பும் கணங்கணமாய்க் குமட்டியிவர் எழு காலமதே கொன்றுவிடும் நாமேன்
சமூகத்தின் வரலாற்றைக் கலையின் சமர்ப்பிக்கும் ஞானியனே இலக்கியம்

ளே மாற்றான் ன்ெற
கிப்
Tறாம்
தொதுக்கிச் ரப்போம் கம்பி
ள்பட்டும்
5போல்
இன்று
எம் காரக்
மறக்
தவேண்டும் வண்டாம்
எலும்
பட்ட சர்ந்த
கூட்டிப் நிப்போற்றிச்
செய்து
தோட்டி த்தையெல்லாம் கால்ல
டே தோன்

Page 125
குரல்வழிக்
சமூகத்தின் நிகழ்வுகளை எழுதுகே தந்தூய்மை பேணுதலே முதலாம்ப நமக்கில்லை உபதேசம் நாட்டுக்கெ நமைநாமே நாறவிட்டே எழுதப்போ சமூகமிதே வாளாகி நம்மைவீழ்த்து சங்கதிகள் எத்தனையோ கண்டுமு
விபரத்தை அமைச்சரினிச் சேகரித்த வேறுவகை எழுத்தாளர் இன்றுமுன் தனித்தவற்றை நாமிங்கே அரங்கப் சத்தியத்தின் எழுத்தாளன் தலைப்பி அபகீர்த்தி சேர்க்காமல் கீர்த்திபோற் அற்புதனாய்ச் சத்தியனாய் எழுதிவ தவஞானி யாரென்று தேடிக்காணல் தரணியிலே யாவர்க்கும் கடனேயா
சமூகத்துக் குப்பைகளை வாரிக்கூட் தாங்குமொரு தொட்டியனே எழுத்து சுமந்ததனைத் தன்தலைமேல் தெ தொடர்ந்தினிமேற் செய்யாதீர் பிழை சவம்புதைக்கும் ஒருவனென வாயு சத்தியத்தின் எழுத்தாளன் ஏகன்நா சமூகத்துக் குறைபாட்டுச் சவம்புதை சத்தியனாய் நானென்றும் வாழவே
வரலாறாய் வாழ்ந்துவந்த ஞானிமா வைத்தகன்ற சுவடுகளை உற்றுப்பு வறுமையங்கு நிறைந்திருக்கும் உ வடுக்களின்மேல் இரத்தமது காய்ந் செருப்படிகள் வீழ்ந்திருக்கும் வேர் சிறுமுத்தாய்த் திரண்டிருக்கும் போ உருப்படியாய் அவன்வாழா துழை உருப்படியாய்த் தன்சமூகம் உயரம்
யாருக்காய் அவன்வாழ்ந்தான் சமூ யாதுபலன் அவன்பெற்றான் வாழ்க போருக்காய்ப் புறப்பட்டான் போயிற புதைப்பதற்கோர் ஆறடிதான் பிடிம்6 கூறுகெட்ட பயல்வாழத் தெரியானெ குருட்டுலகம் ஜெபித்திருக்கும் ஆன் யாருக்காய் உயிர்சுமந்தான் பாருக் அவனேதான் சத்தியத்தின் எழுத்த

கவிதைகள்
115
யார்கள் ாடம் ன்று Tனால் வம்
ள்ளோம்
தால்
Tளார்
நின்றால் லுள்ளான்
றும் எழும் ,
கும்.
படித் பக்காரன்
நமேற்சென்று ஐகளென்று ஒவோனே
டின்
தக்கும் பண்டும்
பர்கள் பார்த்தால் கதைகள்பட்ட
திருக்கும் வைநீரும் ரின் வாழ்க்கை த்திருந்தான் Dகாக
மகம் வேண்டி வில்போண்டி மந்தான்
ண்ணில்லை இன்று பால்வீரன்
காக
னாவான்

Page 126
116
அல் அ
சத்தியத்தைக் காப்பதற்காய் வாழ்க்:ை சமருடனே வாழுமெழுத் தாளனுக்குப் பொற்கிழிகள் அமைச்சரன்றி யாரேயீ புகழ்வார்த்தை சூடவுமோர் ஆளேயில் சொத்து சுகம் தரவேண்டாம் நெஞ்சமா சொல்லெடுத்துப் பாராட்டின் வறுமைச் சத்தியத்தைக் காப்பதற்கே சபதம்பூண் சபையோரே நாமிங்கே அதுவேசெய்!
ஓடுகிற கால்களுக்கோர் செருப்புமிட் ே ஓடுநிறை பாயசமும் தந்ததேபோல் வாடுகிற கலைஞர்களை அமைச்சர்க வள்ளலெனப் பொற்கிழியும் விருதுமீர் சூடுதற்கும் ஒருபட்டம் சுமக்கச்செய்தார் சுகமாக வரலாற்றில் நுழைந்துகொன கூடுதலாய் நாமின்னும் வாழைத்தோ குறுமுனியான் கனியிவனைக் கௌர்
கவியெழுதிக் கதையெழுதிப் பேச்சும் காரிருளில் ஊடுருவல் ஒளியும்பாய்ச்சி சுவர்க்கத்து மலர்களுக்காய் ஊசல்கட் சிரந்தாழ்த்தப் பாய்விரித்தே ஈற்றிலிந்த புவியறியத் தடியெடுத்தான் ஊர்கள்தோறு புறப்பட்டான் முஸாஃபிரென வியந்தே செவிகிழிக்க நாய்குரைக்கத் தடி சுழற்ற சிப்பாயாய் நின்றுள்ளான் இனும்வியம்
நித்தியமாய் இலக்கியத்தில் பேர்பொறி நிய்யத்தை வைத்திருக்கும் கனியேந சத்தியத்தின் வழிநடந்து சமர்கள்வெ சமூகத்தின் நிலையுயர்த்த நீசெய்போ
வித்துவத்தின் வல்லோனப் படைத்தே வெளிச்சத்தைப் பேரருளைப் பொழிவ முத்திரையை நீபதித்துச் செல்லவேன் முதுசொமெனப் புவியிதனை மொழித
சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ.நான்

ஸ்மத்
கமுற்றும்
ந்தார் Dலை
பறச்
ாகும்
தோம்
டார்
ண்டு கதார்
ர்
ன்டார் ட்டக் வித்தோம்
செய்து
டிச்
போனேன் நிச் பபே
க்க
பே
ன்று ரில் ானென்றும் Tனாக Tடும் ல்வேண்டும்
ர் கனியின் பாராட்டு வைபவத்தில் - 1991.

Page 127
விஞ்ஞான வாழ்க்கை
வேதனையாய் நீர்கொதிக்கும் அன் வேதமலை ஊன்றியபின் பாலா றே சீதனமாய் இறுதிநபி மலையில் நின் திருக்காற்றாய் உலவியதில் கோடை ஆதனமாய் அவர்வாழ்வை சுன்னத் அடித்தளத்தால் மானிடர் நாம் உயரு பாதாளத் தூன்றிநின்ற பழைமை நீ பார்வாழ்ந்த அவர்வாழ்வோ வியப்பி
விஞ்ஞான அணுகுமுறை இல்லா த வேண்டாவோர் கொள்கையெனப் பு பஞ்சாங்கம் வகுக்கின்ற பகுப்பா ரா பலவாறாய்ப் பரந்துளதைக் காணு க எஞ்ஞான்றும் நம் வாழ்வு விஞ்ஞா 6 இருப்பிடமாய் விளங்குமென்ற சவால் சஞ்சரித்த நபித்திருவின் வாழ்வினு சஞ்சரிக்கச் சிலகணங்கள் நாளும் (
மஞ்சணிக்கும் காமாலை வந்த தா மயக்கமுற்றான் ஒருபையன் எதிர்த்த சஞ்சலமாய் அவன்வாழ்வு முடிந்த 6 தவிப்பினிடை மருந்துமனை தூக்கி இஞ்செக்ஷன் பில்ஸ்மருந்து சேலை ஏராள மருத்துவங்கள் படுக்கை மீடு அஞ்சுநாள் கழித்தேதான் மயக்கந் ! அப்புறமும் பலவாரம் பத்தி யங்கள்
வீட்டுக்குச் செல்லுகின்ற வேளை த வெகுகவனம் என்றுரைத்தார் மருத் ஊட்டாதீர் பையனுக்குக் கட்டைக் க உதிரத்தை வடியவிடா தடித்துக் கொ கேட்டாலே இறந்துபட்ட விலங்கைக் கெடுக்காதீர் இவனுடலம் எவர்க்கும் மேற்கண்ட புத்திமதி முன்வைத்தாரு மெய்விதிர்க்கக் கேட்டாரும் முஸ்லிம்

லின் நாட்டில் ாடும் எறும் - நாணும் 5 தாக்கி
கின்றோம் த்ேதுப்
ன் உச்சி
காயின்
வி லின்று ப்ச்சி கின்றோம் னத்தின் லி னோடு
பாடே
வேண்டும்
லே
த வீட்டில் தன்றே * சென்றோம்
னென்ற
தீர்த்தான்
ன்னில் து வத்தார்
பாலி
ரன்றோ
கொண்டோ என்றார்
> அல்லர்

Page 128
118
அல் அ
இன்னொருவர் என்னண்பர் முஸ்லி இவருக்கு லோப்பிரஷ்ஷர் அதிக நா மின்விசிறி வியர்த்தாலும் வியர்த்துக் வெடவெடத்த குளிரினிலும் வியர்த்து உண்ணுவதில் உப்பதிகம் காய்மீன் உறங்குமுனர் புரோட்டினெக்சால் பா பண்ணுகிற வைத்தியமோ சம்ப ளத் பாதியினை விழுங்குவதாய் வியர்ப்பு
ஒருபகலில் எம்வீட்டில் விருந்து கொ உண்டபினர் என்தட்டைக் கழுவி ந உறிஞ்சியதைக் கண்டவவர் தாமாவு உடன்தனதைக் கழுவியென்போல் 4 மறுநாளென் வீடு வந்தார் விரிந்த க மாற்றத்தைக் கூறிநின்றார் திகைத்ே இரவினிலும் தட்டலம்பிக் குடித்துக் க இல்லாளைச் சிரிப்பித்த தாகச் சொன்
இதிலென்ன வியப்பென்று வினவி 6 இதுவேதன் வேர்வைக்கு மருந்தென முதல்நாளென் வீட்டிலிவர் குடித்த பி முழுவியர்வை அரைவியர்வை யா அதையுணரா திரவினிலே மனைவி அவ்வாறே செய்தபின்னர் விடியு மப் கொதிப்பில்லை வியர்ப்பில்லை என்ற குடித்தபின்னே இன்னுமில்லை விய
ஆண்மையது குறைந்துவரும் அவர் அழகான ஓரிளைஞன் ஒருநா ளொரு :தீன்மருந்து மாமாவைத் தேடி வந்தது திறந்து மனம் கறைசொல்லி நிவர்த்த ஊன்தளர்ந்த மாமனிவர் உற்றுப் ப
ஒருநொடியில் நோயதனைக் கண்டு மேனியிலே அவன்கொண்ட மாலை மிடுக்கான தங்கமெலாம் வேண்டா
மும்மாதம் கழிந்தபின்னர் இளைஞன் முகம் நிறைந்த மகிழ்ச்சியிலே திளை இம்மியுமோர் தங்கமில்லை அவன் இவனுடம்பே தங்கமென மின்னிற் நம்முடலில் தங்கநகை ஆண்மை நாரியர்க்கோ தங்கந்தான் பெண்பை அம்மாதர் தங்கமின்றேல் காம வே அதிகரித்தா ராயிருப்பர் என்றார் மா

ஸ்மத்
ம் அல்லார்
ளாய்
கொட்டும் க் கொட்டும் வேண்டும் லும் வேண்டும் த்தில்
ம் வேறாம்
ண்டார் பானும்
[க் காக தடித்து வைத்தார் கண்ணால்
தன் நானே காட்டி ரனார்
வைத்தேன் எ றாரே ன்னர் எ தென்றார்
க் காக -டும் மார் காலை
ர்ப்ப தென்றார்.
லத் தாலே
ங்கள் தான்
6 கேட்டான் பார்த்தார்
கொண்டார் > காப்பு
மென்றார்
ன் வந்தான் ரத்து நின்றான்
மீ தின்றாம் றன்றோ போக்கும் D காக்கும்
ட்கை
மா

Page 129
குரல்வழிக் :
பல்லீறு வலியென்று மிக்க நாளாய்ப் பதைபதைத்தாள் என்தங்கை வாரா கொள்ளையென வைத்தியங்கள் கெ கொணர்ந்தளித்தார் ஆலிம்ஷா மிஸ் இல்லை சில ஆண்டுகளாய் ஈறில் ே என்தங்கை ஹறாமென்பாள் பேஸ்ட் எல்லாரும் எடுத்துவிட்டால் மிஸ்வாக் ஈறுவலி வாய்நாற்றம் யாவும் மெள்
சூயிங்கம் அதக்குபவன் தீமை யான சூத்திரத்தான் என்றொருநாள் மேடை ஆய்வேட்டில் நான்கண்டு வியப்புக் அற்புதமாம் மார்க்கத்தை ஒத்துப் பா வாய்க்குள்ளே பட்சணங்கள் திணித் வருவோரும் போவோரும் அடக்கம் தாகத்துக் கேனுமொரு மிடறு கொள் தரையிருத்தல் நலமென்றார் நபிகள்
நாயெச்சில் இரத்தத்தே கலக்கு மாகி நஞ்சாய நோய்பிடிக்கும் மருத்து வத் நாய்கடிப்பின் ஏழ்மடங்கில் ஊசி குத் நவீனத்தைக் காண்கின்றோம் நமது நாயின்வாய் பட்டவுடன் பாத்தி ரத்தி நன்றாக ஏழுமுறை மண்ணைக் எ தோய்த்தெடுக்கச் சொன்னவந்த மரு தொன்மையது பதினைந்து நூற்றா
இருள்கவியும் நேரத்தே விஷஜந் து இரைதேடக் கிளம்பிவிடும் இந்த கே சிறுவயதோர் வெளியினிலே திரிய | ஜெந்துக்கள் தீண்டிவிடும் ஆபத் து கரியமில வாயுவினைத் தாவ ரங்க கடத்துகின்ற ஆரம்பப் பொழுது மீ ே சிறுவயதோர் அவ்வாயு சுவாசங் வெ சீக்கிரமே நோய்கொள்வர் என்ப து
மேல்நாட்டு மருத்துவத்தின் உறுதிப் மிளிர்கின்ற காலமிஃ தானா லிஃது :தீனாட்டு நாதரெனும் நபிகள் கோப் தெளிவாகப் பதினைந்து நூற்றாண்

கவிதைகள்
119
வாரம் காடுமை கண்டு
வாக் குச்சி நாய்கள் டுப் பெட்டி 5 குச்சி
த்தே
ல நாட்டின் கொண்டேன் ர்த்தேன் துக் கொண்டே
இங்கே Tளத்
கோமான்
ல் ததே கதும் வ தூதர்
காண்டும்
த்து வத்தின் ண் டாகும்.
க்கள் வளை
நேர்ந்தால்
ண்டு
காண்டால்
ண்டு
பாட்டில்
Dான்
டின்முன்

Page 130
120
அல் 4
கோல்நாட்டிப் போனகதை கேண்மி கூடியபின் மஃறிபது கண்டிப் பாகப் பால்நாட்டுப் பிள்ளைகளை இஷாவி பாலிப்பீர் வீடுவிட்டு வெளியே றாதே
விண்கிழித்துச் சென்றெங்கோ வேற விதவிதமாய்ப் புகைப்படங்கள் பிடித் மண்ணுக்கோர் செயற்கைக்கோள் மனிதவினம் விக்கித்துப் போன தி பண்பட்ட மனிதவுருத் தோற்றத் தா, பண்பட்ட ஆடைகளில் அக்கோ ளத் தென்பட்ட தாய்க்கூறும் படங்கள் ம திகிலடையச் செய்துளவே நாத்தி க
ஆர்த்தர்ஸீ கிளார்க்கினது விண்ண அதிசயிக்கும் நாத்திகரே அண்ண ! கார்த்தபத்தின் மேற்சென்ற மிஃராஜ் கற்பனையென் றவதூறு செய்கின் , மார்க்கத்திற் செப்பனுறும் நரக சொ வாக்குகளை நம்பாவிம் மனித ரேத் நேர்சென்ற ஸெட்டிலைட்டின் படங்க நிலைகுலைந்து விழிக்கின்றார் நாள்
இப்படியாய் எய்ட்ஸ்வரையில் உதார எத்துறையை எடுத்தாலும் நபியின்
இப்புவியில் நவீனமெனப் பேணு கி எத்தனையோ விஷயங்கள் ஏக லே செப்பலுறப் பட்டனவே தெளிவி னே தெளிவஃதாய் வாழ்ந்தனரே நபிவிடு அப்பழுக்கே இல்லாது பிரபஞ் சத்தி அடித்தளத்தை அறிந்தவரே உம்மி
பாதையிலே செல்கின்றேன் ஒருத்தி பாசமது விழுகிறது மீறி யென்னை தீதென்றும் தெரிகிறது விலக மாட்ட சிந்தனையும் தொடர்கிறது மணந்த யாதிதற்குச் செய்திடுவேன் கூறு கின அண்ணலொரு மருத்துவத்தை வீடு கூடுனது துணையதனை இதனைப் குறிப்பெவரும் கூறினரா ஆய்ந்து 6

அஸ்மத்
ன் ஈதோ
ன் காறும்
9 கோளில் துச் சேர்த்து அனுப்பக் கண்ட ன்று ர்கள்
5தே
ண்ணில் த்தை
T ராய்வை லாரின் - தன்னைக்
றார்கள்
ர்க்க
தாம்
5 ளாலே மென் செய்வோம்?
T ணங்கள்;
தீர்க்கம்! மன்ற எட்டில்
பாடு
ஞ் ஞானி
நாதர்
மீது
டாச்
வன்நான் ன்றார் 6 சேர்ந்து ப போன்றோர் சால்க

Page 131
குரல்வழிக்
எந்தமனுக் கொள்கையுமே ஒருநூற் இறந்துவிடும் சரித்திரங்கள் பலபார்த் இந்தவொரு பதினைந்து நூற்றாண் இஸ்லாத்தை அழிக்கவென நிபுணர் நொந்திறந்தும் ஏனிஸ்லாம் அழிய | நுழைவாசல் விஞ்ஞானம் என்ப ே வந்தமைந்த தூதுவரும் தமது வாழ வரம்பிட்டார் விஞ்ஞானத் தளத்தின்
இல்லையெனில் உலகிதிலே நூறே ஏற்றமுறு மானுடரை எழுதிச் சென் நல்லெண்ண 'மைக்கல்ஹார்ட்' என நாயகத்தை முதல்வராகக் கொள்ளு பல்லாண்டு பல்லாண்டு பற்பல் லா பாரினிலே கோடானு கோடி மாந்தர் சொல்லாலும் செயலாலும் மனத்தி ! தூய்மைமிக வாழ்ந்தார்கள் மாற்ற
நாயகத்தின் வாழ்வுமுறை பற்றிச் 6 நாம்கொள்ளும் ஆவலினைப் போல் நாயகனைக் கொண்டனரா உலகி நபிநாதர் தாடியிலே நரைத்த ரோம் ஆயபதி னேழென்று கணக்கெ டுக் அவ்வளவோர் அவதானம் பெற்ற த மாயமில்லை மந்திரமு மில்லை அ மாயமெலாம் விஞ்ஞான வாழ்வே
பதினைந்து நூற்றாண்டின் முன்னே பழைமையென் றிஸ்லாத்தை இகழு மதிகொண்டு பார்ப்பாரேல் நபிகள் 6 வாழ்க்கையிலே பலகட்டம் இன்னும் பதிவுபெற வில்லைவிஞ் ஞானத் தெ பக்குவமாய் அறிவார்கள் உணர்ந்த இதைமனத்துக் கொண்டொழுகின் 1 இஸ்லாமும் நம்துணைக்காய் என்று
இலங்கை ஒலிபரப்

கவிதைகள்
121
றாண்டுள் த் துள்ளோம் - டாக I பல்லோர்
வில்லை
தாடு
ழ்வை
மீதே
நூறாம்
Tபா ரெந்தம்
வாரா ண்டாய்ப்
னாலும் மில்லை
செல்ல லும் வேறு
லாரும்
கும் தாரே
ண்ணல் பாகும்
எ வந்த 2 வோர்கள் வாழ்ந்த » கூடப் நன்று
நாமோ சிறக்க வாழ்வோம் றும் வாழும்.
புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை - 1991.

Page 132
பேரொளி
காரொளி துலங்கும் கடுத்த இருளி ஓரணு வானேன் ஒன்பதிற் பையது ஓரடி வளர்ந்தும் ஊமை இருளே மார்மடி ஈந்துதன் மலடு நீக்கவே ஓர்கணம் கண்மாய் உள்மனத் து வேருடன் வளர்த்தாள் வேதனை க ஆறடிக் கிடங்கின் ஆரம்பம் அக்குள்
தாளடி மடக்கித் தலைவரை சுருட்டி பாரொலி ஒருநாள் பார்க்கும் நினை ஈரொளி மூடி இருந்ததன் முடிவிலே பாரிதிற் பிறந்த பலனால் உறவால் ஓரொளி கிடைத்தது உயிரெனும் மு
அன்னையர் தந்தையர் அவர்தம் 2 பின்னரும் பிறந்த பெண்ணாண் ே என்றொரு சேனை இனமெனுங் கு என்னை வளர்த்தது என்னொடும் 6 அன்பெனும் முத்திரை ஆழ விழுந் இன்னொரு சீரொளி இயல்பாய்க் கி அந்நிய ரோடும் அயலவ ரோடும் | நண்ணிய ரோடும் நழுவிய ரோடுப் கண்ணிய மரபிற் காட்டென நிமிர்ந் புண்ணிய பாவப் புரிந்துணர் வெடு மண்ணில் வாழும் வளர்ச்சிக் காக
அன்பின் அவ்வொளி அரங்கம் கன
படைத்தவன் அளித்த பகுத்தறி நின எடுப்பதற் காகவே ஏகினேன் பள்ளி நடையுடை பாவனை நல்லெழில் 5 கடமை உரிமை காரியம் எனவாய் மடையுடைந் ததுபோல் மானுடம் க ஜடமாய்க் கிடந்தவென் ஜன்மம் 'சில புடமிடப் பட்டதோர் பொன்னென 6ெ சுடர்விடச் செய்ததத் தொடர்முறைக் விடைபல அறிந்த வித்தகம் அதனா அடைந்தேன் மூன்றாம் அங்கமாய்
மூவொளி ஒளிரும் முகத்தின னாக தீவிதில் அலைந்தேன் தினந்தினந்

லே
ளைவில் அன்னையென்
கை
ப்பில்
மதலொளி
உறவினர் சாதரர் -டும்பமாய் வளர்ந்தது
ததில்
டைத்தது
1. 1 க 1 1 ,,
மது
த்து
வே ன்டது
லயை
ஒழுக்கம்
கற்றதால் ர்ெத்தது வன்னைச்
கல்வி
ஓரொளி
தொழிலில்

Page 133
குரல்வழிக் கல்
மூவொளி கிடைத்த முதிர்விலே யான தீவிடை இருந்தே திசையெலாம் உரு ஆவியின் வல்லமை அறிவினால் உ தாவினேன் தேடினேன் தடவினேன் பூவிதன் மேனியில் பொதிந்த பலப்பல் தேவையின் படிநான் தெரிந்து பொறு சேவையின் மகிழ்ச்சி சேர்ந்ததில் மா கோவையில் நான்காய்க் குதிர்ந்ததின்
நாலொளி கலந்த நம்பிக் கையிலே மேலுமோர் ஒளியை விரும்பிச் சேர்த் வாலிப வயதிலோர் வனிதையென் 8 கூலியாய்க் கிடைத்தன குழந்தைக் 6 காலிடை மடிதோள் கருத்திடை குழந் மேலிட மேலிட மேன்மையின் மென் பாலிய வயதிலே பாசமாய்ப் பெற்றோ நாளொரு விழியாய் நம்மை வளர்த்து ஊழியம் புரிந்தது ஓரொளி இணைந் ஆழமாய் நோக்கினால் அன்பினென் நூலிடைக் காணா நுண்ணறி வளிக் சாலைகள் பல்கலைச் சாலைகள் எல்
இவ்வொளி ஐந்தின் இருப்பின் பின் செவ்வொளி இன்னும் சேரவே இல்6 சாம்பரின் உள்ளே சமைந்ததோர் வ ஓம்பி வளர்க்கும் ஒளியென் தேடுதல்
வேதனை கனலும் வேளையும் என் சாதனை பிறக்கச் சக்தியாய் நிற்கவும் தீவழிச் செல்லவென் சிந்தை முனை தூய்வழி காட்டித் தொடர்ந்துவந் திடல் மானுடம் வெறுக்குமென் மதலையில வானென நிமிர்த்தியென் மனத்துரம் அந்நியத் தரிசிலே ஆசை முகிழ்க்ை நந்நய வயல்களின் நடுவெனை விட ஐந்தொளி சூழ்ந்தும் அவிந்திடும் இச் மைந்தனைக் காத்திட மற்றோர் ஒள்
நூரினைச் சிந்தி நுண்ணபி முன்செ பாரிதில் இம்மையில் பதிக்கிறேன் த

விதைகள்
123
அந்
தவினேன் லகெலாம் தழுவினேன்
க்கினேன்
னுடக் [ னோரொளி
தேதில் ஆடை பகாழுந்துகள் கதைகள் Tமைகள்
5
தது.
பிள்ளைகள் க்கும் எக்காம்
னும்
லை
நருப்பாய்
பனால்
கையில்
வும்
ன் சோர்விலே
இடவும் கயில் டவுமாய்
=சிறு
ரியில
லப்
டங்கள்

Page 134
124
அல் :
நிலவினிற் சென்றவன் நிறைத்தது நிலமிதில் வந்தநான் நிறைக்கிறேன் அந்த ஒளியுடன் ஆறெனும் ஒளிகள் சொந்த ஒளிகளாய்ச் சுமக்க விழைக பேரொளி இன்னும் பெறாமலே வா! காரொளி துலங்கும் கடுத்த இருளி ஓரொளி யேனும் உறாவப் பழை ை பாரிதன் மீதுயான் பதிக்கிறேன் தட
ஆறடிக் குழியிலென் ஐந்தடி இறக்கி பூரண மாகப் புவியிதை ஒதுக்கி வேரடி தேடி விரைந்திடின் பேரொளி எனக்குப் பிறக்குமோ இரு

அஸ்மத்
போலுமே T என்தடம்
ளைச்
கிறேன்
ழ்கிறேன் லே
மபோல் படங்கள்
களே?
மேடை - 1991.

Page 135
மிஃராஜ்
இறுதிநபி நாதரவர் எந்தம் நலத்தை உறுதிசெய வந்துதித்த உண்மை - மாவிந்தை ஆகும் மணிக்கவச் மில் யாவற்றும் மிக்கொளிரும் யாப்பு
எம்மதத்தும் காணா எழிலை எமக். இம்மைவழி மிஃராஜின் ஈடற்ற - 6 வாயாற் புகழ மனத்தால் உயிர்களி மாயுமோ சொல்கமனி தா
ஆதத்தை ஈஸா யஹியாவை யூஸ் காதல் இதிரீசை ஹாரூணை - சே மூஸா இபுறாஹீம் மூத்தாரைக் கன் நேசிக்கச் செய்தார் நிலத்து
ஏழ்வானம் தாண்டி இலந்தை மரம் ஆழறிவு நாதர் அடைந்தக்கால் - 6 நதிநான்கு கண்டனரே நானிலத்தீர்
இதன்பொருளை ஆராய்வீர் ஏற்று
வானவரின் பள்ளி மருங்குநபி செ பானம் இருவகைகள் பார்த்தனராம் மதுவுடனே பாலுமவை வாய்மடுத்த எதுநோக்கிச் செல்வோம் இனி
ஐபத்து வேளை அவன்தொழற் கொம் உய்விக்கச் செய்த உறுதிதனை - முறையாக்கத் தூண்டிய மூஸா நபி குறைவற்ற நன்றிக் குணம்
வாழ்வை எளிதாக்க வந்ததொரு ம தாழ்விலா இஸ்லாம் தனிமண்ணில் கடந்துமிவ் வுண்மைதனைக் காட்டி சுடரணையாத் தீபச் சுடர்
மார்க்க வரலாற்றில் மங்கா இடம்பி சீர்ப்பயணம் மிஃராஜைச் செய்முன் நெஞ்சப் பரிசுத்தம் நேராக்கிச் சென் கொஞ்சம் உணரின் குணம்

-தரணியிலே மராஜோ
களித்த செம்மைகளை
க்க
ஃபை ாதரராம் ன்டெம்மை
தனை வாழும்
மேலாம்
ன்றனராம்
- ஈன பார் பாலை
ன்றெமை ஐந்தாய் க்கெம்
பார்க்கந்தான்
D - ஏழ்வான் யவெம் நாதர்
டித்த னம் - தீர்க்க நபி றவதைக்

Page 136
126
அல் -
தூய்மையே இஸ்லாத்தின் சொர்க்க வாய்மை அதுகாக்கும் வட்டிலாகும் இஃதன்றி வேறிலவாம் என்ற படிப் மிஃராஜின் உண்மை விதி
தூய்மையுடன் முன்னோர்த் தொடர் தீமதுவை நீக்கும் சிறப்புடனே - ே ஐவேளை நற்றொழுகை ஆற்றும் வையகத்தில் மிஃராஜின் வைப்பு
எந்தம் நபியே இறுதிநபிக் கோமா பந்துருளும் வாழ்க்கைக்கோர் பான தங்கள் வழியில் தவறாது நாம்நடர் சங்கமிப்போம் அந்தத் தினம்.
இல

அஸ்மத்
நல நீராகும்
- நோயகற்ற பினைதான்
ரபு சுவனந்தி நயத்தே நலத்துக்காய்
னே மதயினை - இங்களித்த இது
மங்கை வானொலி முஸ்லிம் சேவை - 1991.

Page 137
ஈதுல் ஃபித்ர்
அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்
'குன்' னென்ற ஆக்ஞைக் குதறத்தா விண்ணையும் ஆயிடை விதவிதமா பண்ணுவதன் ஆதியே பாலமுதாய் அன்னைமொழி வாய்விளங்கும் அ
ஆதியென்று கூறுவதா அநாதியென் ஆதியோ அநாதிதானோ அன்றுமுதல் வேதத் திருமொழியாய் மேல்வாக்கா ஆதரவின் அபயத்தின் அல்லாஹு ( படித்தரங்கள் இஸ்லாத்தில் பலப்பலம் அடித்தளமும் விதானமும் அல்லா
பிறந்தாலும் வாழ்ந்தாலும் பிணிசுகா இறந்தாலும் கபுறகத்தே இறக்கினால் வென்றாலும் வென்றபின்னர் வெற்ற தோற்றாலும் தோற்றபின்னர் துணிற தொழுதாலும் ஓதினாலும் தொழுதே அழுதாலும் சிரித்தாலும் அனைத்தும் சொல்லணிக்குத் தலைமையேற்ற 6 அல்லாஹு அக்பரென்ற அடிநாதம்
முதற்றொழுகை அழைப்பை முழங் அதானின் கவிஞராய அருங்கண்ட அல்லாஹு அக்பரென்ற ஆழ்ந்தகன் சொல்லெடுத்து நீட்டித்தான் தொழு பின்னர்
அல்லாஹு அக்பரென்ற அப்பதாகை வெல்லரிய எல்லைகளை வென்றெ
சூனியமாய் மானுடமே தொழுநோய் மானுடத்தின் மேனியிலே மாயமை பூசுபட்ட பாசான் புறமிளகிப் போய ஆசகற்றும் ஓசைபொதி அல்லாஹு

பர்!
பர்!
ல் ஏகனல்லாஹ்
ம் கோள்களையும் ஊதியதோர் Dலாஹு அக்பர்
று தேறுவதா ல் இன்றுவரை ய் ஆளுவதோ அக்பரேதான் வே ஆனாலும் ஹு அக்பரேதான்
ங்கள் வந்தாலும் அம் ஏது களம் பிநடை நடந்தாலும் ந்தெழும்பி நின்றாலும்
Tாதி மீண்டாலும் லக மூச்சுக்கும் சேனா பதித்துவத்தில்
நம் கீதம்
க நபியுல்லாஹ் பிலாலவர்க்கு எற அகிலாண்ட Dகக்கு ஜமாத்தமைத்தார்
க முதுமொழியே
ம்மை உயர்த்தியது
ப்போல் கரைந்தழிய மயாய் ஷைத்தானால் தெல்லாம்
அக்பரால்தான்

Page 138
128
அல்
தனித்த குடிலுக்குள் தனிமெழுகுத் தணிந்த குரல்களிலே சிறுவட்ட ம பேரிறையின் நாமம் பரிமாறிப் பி ஆரம்பக் காலத்தில் அல்லாஹ்வின் தேசத்தின் உள்ளேயே தேசியம் ! தூசுக்கும் நேரின்றித் துயர்பொறுத் சர்வதே சீயமும் தாண்டிப் பிரபஞ்ச மர்மத்தின் ஆட்சியெலாம் மடிகொ6 சொல்லாட்சி வேறேது தூய பதாை அல்லாஹு அக்பரென்ற அவ்வொ6
அல்லாஹு அக்பர்! அல்லாஹு அ அல்லாஹு அக்பர்! அல்லாஹு அ
உரோமாஞ் சனமிழைக்கும் ஓசை சராசரங்கள் தம்மோசை தளர்வுற்ற
வெற்றிபறித் தெடுத்தவனும் வெற்றி ஒற்றுமையால் முன்னணியும் உரு வெற்றிக்கும் தோல்விக்கும் வித்திய அற்புதத்தே எனப்பொருளும் அபை அன்புக்கும் கருணைக்கும் அரவம் என்புருக்க வல்ல இஸ்லாத்தின் இ பதினைந்து நூற்றாண்டாய்ப் பதிந்து விதானமாய் நின்றிருக்கும் வீரத்தி
அந்த விதானத்தின் அடியில்தான் சொந்தக் காரரெனச் சுகமாக வாழ்
பூவுலக சாத்திரமே புலம்பிப் பரிதவு பாலையையே வளஞ்செய்த பண்ப
விதியென்று தடம்மாறி வேறுவழி பதினைந்து நூற்றாண்டாய்ப் பாரா மனிதன் மனிதனாய்த்தான் மண்பி தனித்துவத்தை அறுதியிட்ட தாய்lெ
இறப்புவரை போதுமென்ற இம்பை மறுமைக்கும் சாலையினை மட்டிட் எளிதாக எளிதாக இன்னுமின்னும் களிகூர்ந்து வாழுதற்கு வழிகூறும் தூணைத் துரும்பாக்கித் துகளாக்கு துரும்பைத் தூணாக்கும் சாம்ராஜ்ய அல்லாஹு அக்பரென்ற அறநாத . உள்ளிட்ட மார்க்கமிது உலகமுதல்

அஸ்மத்
திரியொளியில் மாயமர்ந்து
ழைத்திருந்த சு சிறிய படை சேதமாகித்
த சிறிய படை
ள்ள வழிசமைத்த கமொழி ன்றைத் தவிர்த்திங்கே
க்பர்! க்பர்!
இதைக் கேட்டாலோ றுப் போகாவோ
பறி கொடுத்தவனும் நக்கன்ன சுவனப்பூ பாசம் இல்லையேகன் மந்த யவனப்பா ஊணக்கும் பண்புக்கும்
ல்லமொழி | தும் உயர்ந்துமொரு
ன் வெல்லுவிளி
தாமிருந்து கின்றோம்
ரத்த
படு நம்முடைத்து
போகாமல் ளும் கொள்கையிது றந்தான் என்றவனின் மன்மை மொழியிஃது
க்கு மட்டுமல்ல - ராஜ்யமிது
எளிதாகக் காவியமே ம் வித்தையையும்
வித்தையையும் காயத்தில்
மார்க்கமிது

Page 139
குரல்வழிக்
நல்லாரும் பொல்லாரும் நலன்நாடிக் இன்னரிய மார்க்கத்தின் அல்லாஹு அந்த விதானத்தின் அடியிற்றான் ந சொந்தக் காரரெனச் சுகமாக வாழ்க
அங்ஙனம் சொந்தமாய அங்கத்துச் அஸ்ஸலாமு அலைக்கும்! ஆகுக ந
இலங்கை ஒ.ப.கூ.தா. முஸ்லிம் சேவை தலைமைக் கவிதை 1991.

கவிதைகள்
129
5 கோஷிக்கும் - அக்பரென்ற மாமிருந்து ன்றோம்
சகோதரங்காள்!
பெருநாள்!
யில் நோன்புப் பெருநாட் கவியரங்கின்

Page 140
இன்றிருந்தால் உமறு
இராகவனைப் பாடியதால் கம்பன்6 இளங்கோவோ கண்ணகியால் இத பெரும்புலவர் வள்ளுவரோ நீதியே பிரியாமல் எமைச்சேர்ந்தார் வாழ்வு இறுதிநபித் திலகத்தைப் பாடக்கொ இருக்கின்றார் உமறெங்கள் இதயா தரம்தேர்ந்த இலக்கியமே புலவர்மா சர்க்கரையாய் இலுப்பைக்குள் தேர்வு
வையமின்று கம்பனையே இழந்தி வள்ளலவர் சடையப்பர் இருந்திரா செய்தப்துல் காதரெனும் சீதக்காதி | சேர்ந்திலரேல் உமறென்பார் என்று மெய்யாக இன்றுமீண்டு வள்ளல்மா மிகையாக உள்ளனரே ஆனாலொம் பொய்யான தம்வாழ்வைப் புளுகச் போக்கிரிகள் உள்ளதனாற் புலவரி
உமறிந்த நாட்டினிலே இன்றிருந்த உதவாத புதுக்கவிதை எழுதுவாரா' குமரிகளை நினைந்தெண்ணிக் கு கூப்பிட்டால் ஓடிக்கா சோலைபெற்றே அமைச்சர்களை வர்ணித்தே அலை அரங்கமெலாம் கவிபாடி எம்மைப் தமதுபொருள் செலவழித்தே சாவார் தனக்கென்றோர் பத்திரிகை தொடா
குளக்கரையின் இதழுக்குக் கதைன். கொடுத்தபினர் ஓவியரோ படத்தைக் புளொட்டிதிலே இல்லையொரு மாற் புதுக்கதையைத் தாருமெனில் மாற் விளக்கணைக்கும் மின்சாரச் சபை விமர்சனங்கள் இருட்டடித்தால் தார் தலைக்கனத்துத் தம்பியர்போல் த தற்காப்புப் படையொன்றும் நிறுவுவ
உமறென்ற பெயருக்கு முன்னோபி ஓரடிக்குப் புனைபெயரை முழக்குவ தமதூரைத் தமதினத்தைச் சேர்ந்த தம்மைப்போற் புலவரெனத் தருக்கு தமைவிடவும் திறமையிலே கூடின சங்காரம் செய்வாரா? திக்குவல்லை

வென்றான் தயம் நின்றான் பாடு பினோடு ண்டே ங்கண்டு உரைச் ந்தெடுக்கும்.
ருக்கும்
ரேல்
பமில்லார் பர்கள் ன்று சொல்லும் ல்லார்!
ல்
முறுவாரா?
Dகுவாரா?
பான்று தாமா? பகுவாரா?
-யச்செய்து
கீறும் றஞ்செய்து றுவாரா? யேபோன்று பகுவாரா? நம்புவாரா?
பாரா?
ன்னோ ரா? ர்மட்டும் வாரா? ரைச்

Page 141
குரல்வழிக் க
கமாலைப்போல் அடக்கமாக எழுதுக கவியோடு கதைகளையும் செய்குவ
நாயகத்தைப் பாடிவைத்த தாளின் ே நங்கையரைச் சாடிவிட்டு நகருவார தாய்க்குலத்தைப் பாடியதோர் தாளில் தாசிக்கும் ஒருகடிதம் எழுதுவாரா? :டூயட்டும் பாடுதற்குத் துணிகுவாரா! சொந்தமென்று திருடிவிட்டுச் சாதிப்பு போயெந்த மேடையிலும் மாலைடே புண்ணியங்கள் சேர்ப்பதற்காய் வா
நூலிங்கே போடுவாரா, வெளியில் நூல்வெளியில் போட்டிருந்தால் போ நாளவற்றில் இலக்கியத்தின் மண்ட நாடியவை பரிசெடுக்க வினைசெய்க கோள்மூட்டல் அறிவாரா? வெளியீட் கொள்கைகளுக் கேற்றவண்ணம் ; கூழ்குடிக்கச் சில்லறையும் கொடுக்க குணங்கொண்ட நாளிதழை மன்ன
தமிழ்ஞானங் கூடியதாய்த் தர்க்கஞ் தமிழன்றி வேறுமொழி இலையென தமிழுக்கோர் தனியிடமே வேண்டு தனிநாட்டுக் கோரிக்கை முன்வைப் அமைந்ததன தொருகலையை அற அனைத்துலகப் பல்கலையின் வேற அமைச்சரிடம் பட்டமொன்றை ஒற்6 அடைந்தபினர் அமைச்சரையே குக்
தான்மட்டும் வாழ்ந்தாலே போதுடெ தன்பெயரைச் சொல்லவொரு நாதி! ஈண்டிருத்த நினையாத நூலர்போ இவருமொரு பிரகிருதி ஆகுவாரா? சாணேற மைல்சறுக்கும் சமாளிப்பு சண்டையதன் நடுவினிலும் புனை பேனாவின் மைநிறங்கள் மாற்றுக பெண்டாட்டி கைகழுத்திற் கைவை
கலாசார அமைச்சினிலே அமருவா கமிஷனுக்கு நூலடிக்கப் பழகுவார

விதைகள்
131
வாரா? இரா?
மலே
எகீழே
பாரா? பாட்டுப்
ழவாரா?
ரனா?
ட்டிவைக்கும் லத்தை வாரா? டாரின் தீட்டுவாரா? காதுள்ள ரிப்பாரா?
செய்து ன்பாரா? மென்று பாரா? வபதாக்கி ந்தனென்றே றைக்காலால் றைசொல்வாரா?
மன்று
யேனும்
லும்
பாரா? ரகுவாரா?
வாரா? பப்பாரா?
இரா?
ர?

Page 142
132
அல்
ஒளித்தடித்த கமிஷனிலே தமதுநூ6 ஒய்யார மாயடிக்கத் திறனுள்ளாரா? முழங்கால்கள் மடிப்பதற்குப் பழகு முழங்கால்கள் பிடிப்பாரா? வஞ்சந்தி இலக்கியமே உயிரென்று புலம்புவ இயலிஸாங்கள் அனைத்திலுமே நீந்
நாவல்கள் இருபதின்மேல் எழுதிவி நாளின்றும் நூல் போடும் வள்ளலி
ஆவலதைச் சாம்பலாக்கி அமைதிய அன்பரிளங் கீரனைப்போல் ஆகுவ ஈவிரக்கம் இல்லாதே இருபதொற்ன. இட்டடித்து நாற்பதுக்குத் தள்ளுவார் யாவையுமே ஒழித்துவிட்டுக் கொத்து அஞ்ஞாத வாசத்தில் அமிழுவாரா?
நல்வேளை உமறின்று நம்மிலில்ல நல்வேளை உமறைப்போல் யாரும் சொல்லழகுப் பாரதியும் உமறைக்க சொல்லாது போய்விட்டான் பயத்தில உள்ளெடுத்துக் கம்பளையூர்த் தாச உமறுக்கு விழாவெடுத்த மேடையி வில்லெடுத்தேன் அம்பில்லை வில் வேண்டாவோர் மணமென்று வில

அஸ்மத்
லை
வாரா? கர்க்க பாரா? கதுவாரா?
க ஒ is
ட்டு ன்றி பான ாரா?
ா?
தனைப்போல்
லை!
வில்லை!
வடச் ஊடே!
னிங்கே
ஃது. லுடைத்தேன் டையும் பெற்றேன்.
மேடை - 1991.

Page 143
ஹஜ்ஜின் நிழலிலே
மைந்தனை மட்டுமல்ல மனத்தே ஐந்தளித்த அவனிடமே அர்ப்பணிக் முன்கடமை நான்கினையும் முழு பொன்குடத்தைப் போன்றதொரு பெ முன்னோரும் பின்னோரும் மூஃம் கண்ணியத்தாற் கொண்டாடும் கட நிலம்பிறந்தால் இறப்பதுதான் நியதி பலம்பொருந்த நம்மனத்தில் பதியா மறுமைக்குத் தயாராகும் வழிப்பயல் சிறப்பமையப் பயிற்றுவிக்கும் திரு
வந்தேனே வந்துவிட்டேன் வல்லல தந்தேனே தந்துவிட்டேன் தக்கமும் ஆக்குவையோ அழிக்குவையோ 8 ஏக்கம் இடிதளும்ப இறைஞ்சுகின்ற
இங்ஙனமாம் முஹம்மதரின் இறுதிஹஜ்ஜை முத் அகங்குளிரச் சுவைக்கின்ற அல் வானொலியில் முன்னர் வகைபிரித் :தீனிழையக் கவிகொட்டிச் சிருங்கா இறுதிக் கடமையின் எல்லாத் து சிறியனவாய்ப் பெரியனவாய்ச் செல் அன்னார் தடங்களிலே அவர்க்கென் பின்வந்த நாங்களின்று பிடிகவிதை
முஸ்லிம்கள் கூறுமுயர் முகமனை அஸ்ஸலாமு அலைக்குமெனும் அ உலகிற் பிறிதில்லா உண்மையை சாந்தி சமாதானம் தரணியில் இல சாந்தி சமாதானம் சாரட்டும் என சந்திப்பின் முதற்சொல்லே தத்துவப்
முந்தலுறும் இஸ்லாத்தின் முடிவு சாந்திவழி வாழுதற்காய்ச் சடங்குக மாந்தரெமை முன்னேற்ற வடம்பிடி இலகுவாய் இனியதாய் ஏற்றதாய் ! உலகிதின் நாம் வாழற் குண்டாய

1 டுயிரையும்
கும் நாளிஃது , மையுறத் தாங்குகின்ற பட்டகமே ஹஜ்ஜிஃது பின்கள் ஆகிவிட்ட ப்பாட்டின் விழாவிஃது யெனும் கோட்பாட்டைப் வைக்கும் கடமையிஃது
ணப் பக்குவத்தைச் பாழியும் ரஃமத்தே பனே நானென்னைத் மற நீயென்னை அஃதுன்றன் பொறுப்பென்று - தீர்க்கமிது
கலாக்கி உம்மத்தோர் மாவைப் பற்றியெல்லாம் 5துப் பலகவிஞர்
ரம் செய்துள்ளார் றைவரையும் ஓங்கவிதை நிறைத்துள்ளார் Dலாம் நன்றிவார்த்துப் 5 விதைக்கின்றோம்
யிவ் வுலகறியும் ழகார்ந்த முகமனைப்போல் பும் உலகறியும் எததால்தான் மகமன் மாய்த் தொடங்குகின்ற
ரயும் தத்துவமே
ளை உடைத்தெறிந்து உத்த மார்க்கமிது இயற்கையாய் பாட்டையிது

Page 144
134
அல் அ
மார்க்கமிதன் தத்துவங்கள் வைரம் யார்க்கும் வழிகாட்டும் அருளமுதக்
இதன் தத்துவங்கள் மானுடத்தின் தவிப்பாக நித்தியமும் கைக்கொள்ள நெருங்கி6 அத்தகைய தத்துவத்தின் அர்த்தங்கள் இத்தரையில் முஃமின்கள் இயற்றிபே அவற்றை மறுமுறையும் அலசாமல் சுவர்படர்ந்த புழுதிகளை துடைக்கவி களித்திருக்கும் பெருநாளின் காலைப் புளித்தவற்றை மீட்பதனால் புறப்படுே கண்டனங்கள் தெரிவித்தால் கடுங்ே கிண்டல் குதர்க்கங்கள் கீழ்மைக்கு |
எனவே சமூகத் துயர்படிந்த சாம்பற் புழுதிகள் எமது கவித் துவாய்கொண்டும் எடுத்
கவித்துவம் இருந்தபோதும் கரிபோர், தவித்திருக்கும் நம்மிளைய சமுதாயம். “கவிதைச் சரம்' மூலம் கதிருமிழச் செ தவமொன்றை வானொலியில் சாதித் கரிநீக்கி முகம் வெட்டிக் கையில் எடு. இருள்நீக்கக் கலசவுச்சி ஏறுகின்ற ன. கவிதையெனுங் கோபுரத்தே கண்சிட கவிமணிகள் இன்றுங்கள் காதிருகை வாலிபம் இவர்தம் வரலாறாய் இருப் வேலினதும் வாளினதும் வெங்கூர் போலிகளை நீக்கப் புறப்பட்ட கடமை சீலமிகும் மார்க்கத்துச் செம்மை தெ
ஹஜ்ஜின் நிழலிலிவர் அரங்கேற்றும் மெய்ச்சுவாசம் கொள்ளுதற்காய் வே
இ.ஒ.கூ.தா. முஸ்லிம் சேவையில் தொ கவிதைச்சரம்' எனும் கவிதைப் பட்டறை கவியரங்கத் தலைமைக் கவிதை - 1992.

யஸ்மத்
தாய் மைல்கல்லாய் கனிக்குடங்கள்
5 இல்லாமல் யெமை வாழுபவை
ள் பலவகையாய் ப வைத்துள்ளார்
இன்றுள்ள
ங்கே குழுமியுள்ளோம் பிலே பலருரைத்த
ம சிறுதூக்கம் கோபம் நிலைகெடுக்கும்
வித்திடலாம்
Dள பதறியக் கூடியுள்ளோம்
த்த மணிக்கல்போல் க் கவிஞர்களைக் சய்கின்ற
து வருகின்றோம் த்தபின்னர் வைரமிவை மிட்டும் நான்கு
ள அகற்றுவார்கள் பதனால் Dம சொல்லிலுண்டு
யதால் மிப்பதுண்டு
கவிக்காற்றை ண்டுகிறோம் நேயத்தே.
டர்ந்து நான்காண்டுகள் இடம் பெற்ற யின் இளம் கவிஞர்களால் நடத்தப்பட்ட

Page 145
விருது
களமில்லா வேதனையாற் கற்பனை எழுதாது இரண்டாண்டு இருந்தேன். பலரும் சரக்கில்லாக் காரணத்தால் சாய்ந்தால் கரித்து ':பலாய் கழுவிக் கண்டால் நகைத்தார்!
எதிர்பாரா நாளில் எனக்கு விருதும் புதியதொரு பட்டமும் பொற்கிழியும் -
ஐயம் எனக்குள் அரும்பியது. இற்றைவரை செய்த எழுத்தும் சிலவே.
அதற்காய் விருது பெறுவதெனின் மெய்நாணும் நறுங்கதைகள் முப்பதுவும் நாவல் இரண்டும்
முதிர்வாய்க் கவிசிலவும் மூன்றுநூல் பதித்துள்ள என்னைப் பரிசுக்குத் தே
வானொலியில் பத்தாண்டு வாடிக்கை மேடைகளில் மானிடத்தைப் பாடி வளர்த்த அரங்கங்கள் நூறுதொடும். மொத்தம் நுழைந்திவ் விலக்கியத்தி மோர்குடித்த ஆண்டுகள் முப்பத் திர சிறுகதையின் மேன்மை சிறந்ததென்
ஆனால் விரிவுரைப்போர் என்னை விமர்சன நாவல் துறையிலுமென் நாமம் கும் தீவுக் கவிஞர்களைச் சீண்டும் அகில் என்றன் பெயரை இழுக்காத சப்பான் இந்தவகை ஏழை எனக்கேன் பரிவு சாணை பிடிக்கவில்லை சாகித்தியக் ஞானமில்லை என்னைப்போய் நான் பத்துக்கும் மேலே படிப்புமில்லை.
வாலொன்றும் இல்லை. சொத்துச் சுகமுமில்லை சொந்த அச்ச

கள் பூட்டி
ன் எனவாய்க்
என்றுசெய்தி!
வெட்கம்.
ம் மட்டும் கர்ந்தாரா?...
மண்டே.
ன்றார்......
ராத்தில் வெட்டுகிறார். கட்டுமாமே! லாண்டார்
ணி!
சல்லாம்?
கூடதிலும். ன்பீத்திக் கொள்ளவுமே.
ஈக் கூடுமில்லை.

Page 146
136
அல்
தெள்ளிதாய் ஒன்றும் தெரியாத ம பல்கலை வேந்தனெனப் பல்லிளிப் எந்தத் தகுதியுமே இல்லா எனக்கு மந்திரம் போல் ஈதென்ன மந்திரியா
இனியேனும் யாதும் இயற்றட்டும் நினைத்தே விருதிதனை நீட்டுகிற
யார் யாரோ ஏதோ அரற்றிக் குமு. பேரெனதை வெட்டப் பெருத்த சம்! அவனுக்கு நானாசான் அஃதறியா அவனுக்கேன் பட்டமென்போர் ஆ போனமுறை இல்லை பொறுத்திரு வீணாகிப் போனதுவே வேண்டாப் ஈவதெனில் இக்கணமே ஈகவென! சாபமும் பெட்டிஷனும் ஷைத்தானு பெருகி மகாப்புலமை பேதிகொள்ள நானோ விருதைச் சுவீகரித்து வீடுவந்த வேளை -
கடன்கொடுத்த ராஜாமார் கைகொடு உடன்பிறந்தோர் நாமிருக்க உன் விதித்தார்கள் என்று வினாத்தொடு முதியவர்கள் நாமிருக்க மூன்று ெ உனக்களித்த போதே உடன்மறுத் எனக்காகா தென்றாயா என்றறுக்க உன்னைவிட நாமே ஒழுங்கை பூ பம்மாத்துச் செய்து பரிமளித்தோம் ஆனால் விருதுனக்கா என்று விஷம்கக்க ஒன்றும் வருடினாய் பாதமென்று வம்பளக்க நேயர் விருப்பம் நிறைய எழுதுே வாயோசை ஈவதற்காய் வானொலி சங்ககாலம் தொட்ட சகலநூல் விற் எங்களுக்குப் பட்டமெப்போ தென்ற சூரியனாய் நீயும் சுடர்ந்திருக்க உ தாரகையா என்று தலைவெட்ட ே டீவீயில் உன்னைச் சிதைப்பதற்கா ஆவியுருக் கொண்டதென் றாய்வெ வீட்டைச் சுழற்றி வியூகக் கியூபல் காட்டை நினைத்தேன் கணம்!

அஸ்மத்
க்கெனினும் பபும் வாராது.
ப்போய் ார் செய்தார்?...
என்று எர் என்றமைந்தேன்.
றினராம். ராம்.
திங்கே வி மயங்குதலும் ந்தேன் இம்முறையும் 5 அடுத்தமுறை க் காந்துதலும்
ம் கூடிப்
ஒக்க ஒன்றும் னைமட்டும் எங்ஙன்
க்க ஒன்றும் பயதாகா துச் சீச்சீ
இன்னொன்றும் முடுக்கெல்லாம்
- வேறொன்றும்
வாரும் க்குப் போவோரும் போரும் ரிக்க மற்றொன்றும் ன்னிலைமை வறொன்றும்
ய் அப்பீல்கள் Tான்றும் என்றபடி
வாம்!
மேடை - 1992

Page 147
பொன்னே முஹர்ரம்
நம்பிக்கை வைப்பின் நடைபெறாத நம்பென்று கூறி நலிந்திருந்த மா பண்பினொரு மார்க்கம் பரசளித்த மண்குலத்தோர் யாமோ மகிழ்ந்து
உள்ளும் புறமுமெலாம் ஒன்றேயே சொல்வினைக ளாலென்றும் சூழா சொல்லால் வினைகளால் சூழாதே எல்லார்க்கும் சொர்க்கமென்ப தேர்
மேலிருந்து வந்திந்த மேதினியிற் காலமர்ந்து மீண்டும் கடுகுவது ே மேலிருந்து வந்திருந்து மீண்டும் வாழ்த்துரைப்ப தோர்நரகா வான்க
சொர்க்கத்தான் செல்லுதற்கும் துர் நிற்பதெலாம் நம்செயலே நீளும் !
சொர்க்கத் தெமைப்புகுத்தும் தூயது கற்பிக்க வந்ததுதான் கண்ணியத்
அம்மார்க்கப் பஞ்சாங்கம் ஆதியடி செம்மாதம் இஃதோர் தியாகத்தின் முதலாம் முஹர்ரத்தே மூண்டவச் பதைக்கச் செயுமெம் மனம்
வழிவழி யாகவே மனிதருக் காக அழகிய சரித்திரம் அமைந்ததோர் அடுக்குகள் பலவாய் அற்புதம் இய தொடர்புகள் கொண்ட தூயதோர் நபிமார் வாழ்வில் நடந்த சீர்மை செறிந்ததைப் போலுமோர் தியாகம் எத்தனை இனிமைகள் இருந்த 6 நித்திய சோகமாய் நிலைத்த திய மானுடம் திகைக்கும் வகையிலே காணுவோம் ஒன்றையும் கர்பலா

த தொன்றில்லை ந்தர்க்குப் என் ஏகனவன் 1 மடியெடுத்தோம்
பால் தூய்மைபெறின்
து துன்பநெடி ல் துன்பநெடி Dறெடுத்தோம் ஓர்கொள்கை
சின்னாள்கள் மல்வீடே வண் செல்கையிலே ஈவன் மாவெம்மை?
நரகே செல்லுதற்கும் சரிதையிது
தாமிப் பாட்டைதனைக் தின் :தீன்மார்க்கம்
வைக்கின்ற சான்றாம். சோகம்
வே
மாதம் பற்கையாய்த்
மாதம்
கள்
மும் சேர்ந்தது போதிலும் பாகமாய் பார் வீரமாய்க் க் களத்திலே

Page 148
138
அல் 4
கிலாஃபத் தரசின் கீர்த்தியை மேன் வளர்க்கும் நெஞ்சினால் வள்ளலின் சூழ்ச்சியின் திறனைத் துளியறி யாது சூழ்ந்தவர் தடுத்தும் துணைக்குச் சி கஅபா நோக்கிக் குடும்பமாய்ச் செல்
ஆபத் தாங்கே அடர்ந்து நின்றது
மிகச்சிறு துணையுடன் வெளிச்செலு மிகப்பெரும் படைவர் வீரமாய் மோ
அடங்கிப் பணியும் அழிவிலும் போர் மடிதல் நலமென மனத்தெடுத் தெதி
கபடமே இவர்தமைக் கர்பலாக் களத் சபலத் திறமையால் சாய்த்து மறைத் அந்தக் கொடுமையின் அராஜகக் கீ எந்தச் சொல்லுமே இயம்புதல் கடின
ஆயிரக் கணக்கிலே அசைந்தவாள் நாயகப் பேரராம் நன்மையை வீழ்த்
யாவரும் மடிந்தனர் அண்ணலின் | ஜீவ மரணச் செந்நீர் புரண்டனர் தாக வரட்சியில் தனியராய்க் கிடந்த தாகம் தாகம் தர்மத்தின் வேட்கை
வில்லால் உடம்பில் விளைந்த நதிக எல்லாப் பிணங்களின் இடையிலும் செல்வாக் கிழந்த சித்திர வதைகள் விடாயைத் தீர்க்க மெதுவாய் நோவு நதியின் புறமாய் நகர்ந்தனர் ஊர்ந்து மீண்டுமோர் அம்பவர் மேற்செல வி கூண்டாய் மறித்தது குழந்தையை 6 அணைக்க முயன்றனர் அம்பொன்ற பிணமாய்க் குழந்தையைப் பிடுங்கி
மாண்டதம் குழந்தையை மடிமேற் வேண்டினர் பிரார்த்தனை விண்னை மற்றுமோர் குழந்தை மண்ணில் த குற்றுயிர் ஹுஸைனைக் குலவிட 6 பாய்ந்துறு வாளாற் பச்சிளங் குழந் ஆய்ந்தெறி பட்டதே.... அழுதனர் வ

அஸ்மத்
மையை
பேரர்
லருடன் எறனர்
ம் வழிதனில் தினர்
பில் ரத்தனர்
த்திலே தேது ழ்மையை
மே
வேல்கள் கதின்
வாரிசோ
னர்
தனியராய்ச்
ன்
டாதே எடுத்தனர் ப வந்து
எறிந்தது
கொண்டு
னப் புகழ்ந்தனர் வழ்ந்து பந்தது
ஸைனார்......

Page 149
குரல்வழிக் -
எதிரிகள் சூழ்ந்தனர் எம்மரும் ஹு வதைத்தனர் தாக்கினர் வாள்களால் தலையைத் துணித்தனர் தனித்தவன் பலமுறை குதிரையைப் படர்த்திச் சி
இந்தக் கொடுமையின் எல்லையை சொந்த மாக்கிய சுடரொளி முஹர்ரம் சோகமும் தியாகமும் தோளொடும் ஈயும் சிறப்பை எவர்மறப் பாரே?

கவிதைகள்
139
ஸைனை
அரிந்தனர் வ் வுடல்மேல்
தைத்தனர்
இயல்பைச் மே
இ.ஒ.ப.கூ.தா. முஸ்லிம் சேவை - 1992.

Page 150
பட்ட துயரினிப் போதும்
பட்ட துயரினிப் போதுமென் றேயிர் பாவிகள் இன்னும் நினைக்கவில்ை சுட்ட பிறகுமோர் சூடோ சுரணைபே தோன்றவில் லைநலம் தீண்டவில்
நட்ட நடுக்கடல் செல்லும் பொழுதில் நாவாய் உடைபடும் தீமையைப்போ விட்ட குறைளைத் தொட்டுத் தழுவி வேறு பயணத்தில் மாறிவிட்டோம்
பட்ட துயரினிப் போதுமென் றேயிந்த பாவிகள் ஒன்றை நினைத்திருந்தால் சட்டி சுடுகிற சாக்கில் அடுப்புக்குள் | சாத்திநம் மூளையைப் பாய்குவமா?
பட்ட துயரினிப் போதுமென்றே யிந்த பாவிகள் ஒன்றை நினைத்திருந்தால் எட்டி உதைத்திடும் ஏமாற்றுக் காரல் ஈரமி லாக்காலைப் பற்றுவமா?
பட்ட துயரினிப் போதுமென் றேயிந்த பாவிகள் ஒன்றை நினைத்திருந்தால் கட்டத்துப் பேச்சிற் கலவாது பந்தடிக் கராமத்தின் பின்னே அலைகுவமா?
:பா:பாவின் பின்னே பயின்ற பலர்பில் பக்குவம் கொண்டாரெம் இஸ்லாத்தி மாபாவி ஆக மனிதனின் பின்னேந மந்திரம் ஓதிடப் போவதுவா?
காலம்பொய் யாது கடல்தாண்டி வந்த கைநிறை யக்கொண்டு செல்லுகின்ற ஜாலத்துக் காரரின் ஜாலம் தெரிந்தத சதமொன்று மில்லாக் கராமத்துக்கள்
மாபெரும் அற்புதம் மாமறை வாழ்க மாநிலத் தேதடா வேறற்புதம் - வீல் சாபம் தொடர்வதை ஜாஹிலிய் யத்து சான்று பகர்வ தறிகுவமா?

ந்தப் மல - தீ
லை
ல
ல் - அன்று யே
- வெறும்
-- நமை
ரின்
- உச்சக்
ர்
லே - இங்கே
ங்கே - ப6
கயில்
ககள்

Page 151
குரல்வழிக் -
மண்ணில் துயரினிப் போதுமென் 3 மனதில் திடமாய் நினைத்திருந்தால் ஜின்னாவின் நாட்டில் வறுமையும் ( தீரா நிலையில் ஜனாபிவரேன் - இ புண்ணாகி நிற்கும் புலிக்காட்டில் கா பூச்சாண்டி என்றே தெளிந்திருப்போம்
மண்ணில் துயரினிப் போதுமென் மனதில் திடமாய் நினைத்திருந்தால் நண்ணுவோர்க் கீயும் றபரிஸ்ட்டாம் நஞ்சென்றே நன்றாய்த் தெளிந்திருப்
பாரில் துயரினிப் போதுமென் றேநம் பக்குவ மாக நினைத்திருந்தால் - த ஊர்விட்டு வந்துள்ள ஊமை அகதிக ஒருசொல்லும் இல்லா தழுகையிலே கார்விட்டி றங்காத கஞ்சப் பிரபுக்கள் கராமத்திற் செல்வம் கரைப்பதுமேன்
பாரில் துயரினிப் போதுமென் றேசெ பாசம் மிகவே நினைத்திருந்தால் - நேரில் வருமட்டும் ஏழையைக் காக நேரம் கடத்திப் பதுங்குவதேன்?
நோன்பினி நாளையே வந்துவி டும் தோறும் குமர்கள் சிறுவரைக்கைக் ஆண்களும் பெண்களும் ஆயிரம் ! அமைத்து வலம்வந் தழப்போகிறார்
பட்ட துயிரினிப் போதுமென் றேயொ பணவங்கி யாவும் நினைத்திருந்தா சட்டப் படிதங்கள் ஸக்காத்தைக் காலி சனங்களின் வீடுபோய்க் கையளிப்பு
பட்ட துயரினிப் போதுமென் றேயிந்த பம்மாத்துக் காரர் நினைத்திருந்தால் தோறும் சகோதரர் ஏந்தி அலைவலி தூய இஸ்லாமல்ல என்றறிவார்
பட்ட துயரினிப் போதுமென் றேயிந்த பாவப்பட் டார்பணம் நினைத்திருந்த எத்தனை யோநூற்றாண் டின்முன் எடுத்தெறிந் திருப்போமே ஏழைமை

கவிதைகள்
141
றேநாங்கள் - அலி நோய்களும் ந்தப் மட்டுவர்
றேநாங்கள் > - காத்து ப் இஸ்லீமும்
போம்.
மமோர் ; நத்தம்
ள்
- பல
ல்வர் நோன்பு ணாது
மவீதி
- கொண்டே நேரணி
ங்கள்
ல் - மறைச் விச்
தப்
- வீதி தைத்
தப்
கால் - உலகில் ன மேநாங்கள்
யை

Page 152
142
அல் 4
மனிதனி லுள்ள மிருக உணர்வின் மாத்திரங் கொண்டு நாம் வாழுவது எனப்படு வோர்வாழும் வாழ்க்கை ! இஸ்லாத்தை இங்கே அனுப்பிவைத் தினமோதிப் பாடும் திருமறைக் கூட் திரும்பவும் காஃபிர் உணர்வுடனே மனிதரைப் பார்க்கிலும் வேற்றுமை வாழுதல் கொண்டுகீழ் போகுவமா?
வாழ வழிதேடி வள்ளல் எனைநாடி வாசலில் ஓரெழை யாசிக்கிறான் - | ஏழை மனிதனை யானிந்த வள்ளம் இல்லைவாப் பாவென் றனுப்புகின்ே வாழ்க்கை நடத்த வழிதரும் வேலை வட்டிக்கு வாங்கித் தொடருகின்றான் வாழும் துயிரினிப் போதுமென் றேய வள்ளலாம் நானும் நினைத்திருந்தா வாழாதே இஸ்லாமே வட்டிதீ தேயெ வாய்ச்சொல் அரற்றியே வாழ்குவனே
நாயக வாழ்க்கையை நம்பும் விதம் நாடோறும் பூமியில் சொல்பவன்நீ - காயத்தால் எவ்வொரு காரியம் இன் கள்ளத் தனத்திலே வாழுகிறாய் - 6 நாயக மாய்நான் பிறக்கவில் லைபி நபிகளைப் போல் வாழல் சாத்தியமா ஞாயங்கள் பேசி நடித்து மறுபடி நாயக வாழ்வைப் புகழுகிறாய்
பட்ட துயரினிப் போதுமென் றேமகா பாவியே நீயும் நினைத்திருந்தால் - சட்டைக்குள் கட்டையே பற்றி எரிவா சாதா ரணமாய் உணர்ந்திருப்பாய்
வறுமைநம் மோடிங்கே வாழும் வ மண்ணில் நமக்கோர் விடிவுமில்லை வறுமை இருப்பது வல்லான் விருப் மாறாய்ப் பொருள்கொண்டு விம்முகி
வறுமை இறைக்கு விருப்பம் எனச் வறுமை உலவத் துணைபுரியும் - சிறுவனைக் கண்டாலும் ஓட்டிவிட் ( வறுமை களைய உழைத்திருப்போம்

அஸ்மத்
மன
- காஃபிர் எனவல்லான் கதான் - அதைத்
டம்நாம் - பிற
இல்லாமல்
அந்த லோ றன் - அவன்
லக்கு
- அட் பிந்த
ல் - பின்னர் ன்று
பா?
Tக
ஆனால் றியே கேட்டால் ன்னர்
- என்று
உன்
மதச்
ரையிந்த
- இந்த பன்று
றோம்
சால்லி எந்தச்
நாங்கள்

Page 153
குரல்வழிக்
வண்டிலின் சில்போலும் வைய நி மாறுபட் டேவரும் என்கிறார்கள் - சண்டித் தனமிட்ட ஜாஹிலிய் யங்க சந்திக்கே மீண்டும் வருகின்றன - மண்டையில் வெட்கமும் மானமும் சூடும் சுரணையும் சேருமட்டும் - பண்டைய நாள்களில் பட்ட துயர்க பாலிக்கப் போவது பச்சையுண்மை.

கவிதைகள்
143
கழ்ச்சிகள் அன்று
ளும் எங்கள்
ரோஷமும் நாங்கள் ளைப்
மேடை , கல்பிட்டிய - 1993

Page 154
நறுக்குத் தமிழின் நஜ்ம்
சொந்தத் தொழிலிழந்து தோள்வளர் வந்த புதுநிலத்தில் வயிறுபல காக்க ( அந்நியர் தொழில்புரியும் அகதியைப் தங்கத் தமிழ்கற்றேன் தங்கியதால் எழுதலுற்றேன் எழுதும் கனவிடைதான் ஈண்டிந் நக்
சமாச்சாரம் தெரியாதான் சந்திக்கு வ அமாவாசை வெளிவந்த அழகேபோ நானும்
வகவப் பௌர்ணமிக்கு வருகைதந்த தகதகக்கும் ஐந்தாறு தாரகைகள் கள்
வந்த அமா வாசையெனை மணிலை சொந்தநலன் துறக்கும் சுவையான ! அந்தவின் மீன்களிடை அகத்தியக் கட்டையனாய் இந்தவிண் மீன்ஹுஸைனார் இருப்பு
கடலை அடக்கித்தன் கமண்டலத்தில் அடவிமுனி அகத்தியனா அளித்தான் எனக்குளொரு சந்தேகம் ஏற்பட் டிருத் ஆனால் புவனமிதைக் குடித்துவிட்டுப் புதுக்கல் யவன அகத்தியனாம் நஜ்மிவனைக் சந்தேகம் மாறியது சம்மதமும் ஆகிய அந்த வரலாறே அரங்கேற்றம் - “பனித்தீ” யாய்.
மேமனவன் தாடியெலாம் மெய்குலுக் வாமனனின் மீசையெல்லாம் வகை ஈழகணேஷ் சைகைகளால் எடுத்தெ வாழைநகர் ஹுஸைனிவனோ வார் பாலகிருஷ்ணன் சிவப்பெழுத்தில் வலி நாலடியான் பச்சையிலே நறுக்கிவை தாஸிம் அஹமதுவில் தாய்மைத் தம் நாகூர் கனியிடையே நடப்புத் தமிழ்
நஜ்முல் ஹுஸைனிடத்தே நறுக்குத் இதுதான் நஜ்மிவன் என்னுள் புகுந்தது

ஏந்த இடம்பெயர்ந்து வேண்டி
போல்
கர்வந்தேன்.
பந்ததேபோல்
- நேரத்தே
ன்ணுற்றேன்.
பரம் ஆக்குதற்காய்ச் நிறைவான
பதையும் மனம்பதித்தேன்.
அதுகுடித்த தமிழென்று நததுண்டு
விதைத் தமிழளிக்கும்
கண்டபின்னர் பது
கும் படிமங்கள் வகையாய்ப் படிமங்கள் வொன் குறியீட்டை த்தெறிவான் விழிகளாலே ர்த்துவரும் முற்போக்கை பான் ழ்நிலவும் ரவும்.
தமிழ்விளையும்
கதை

Page 155
குரல்வழிக் க
நட்டக் கணக்கில் நடமாடும் கலைஞ பட்டங்கள் தந்து பரிசளிக்கும் காலமி சிலர் பட்டத்தைப் பெற்றபின்னர் பலமாகத் கொட்டங்கள் போடும் குறுங்கதைகள்
அதனால் நமதிவ் வமைச்சுக்கு நல்லதோர் வி
பட்டம் கொடுக்கும் பகட்டான விழா கொடுத்த பட்டம் எடுக்கும் பர்ளான விழாவும்
இவ்வாறு சில்லோர் விருதுகளைக் கேட்டு வீதிவரும் இ பொறுமை விருதுகொண்டு பூரிப்பாய் நஜ்முல் ஹுஸைனென்னும் நாகரிக
புவிபிறந்த போதிலேயே பிறப்புப் பதி கவிஞனென்று அச்சடித்துக் கழுத்தறு மலிந்துவிட்ட இந்த மகத்தான இலா மெலிந்த புகழோடு வீற்றுள்ளான் இ புகழெல்லாம் இறைவனுக்கே போக மகனாக வாழ்கின்ற மகத்துவத்தால் நாட்டமே கொள்ளவில்லை நடிப்பும்
கூட்டங்கள் சேர்த்துக் கும்மாளம் பே அடியாட்கள் வைத்தியக்கம் ஆரம்பப் அதனால் நெடுங்காலம் இலக்கியத்தில் நிலைத்த
கவிஞனெனில் சோம்பேறிக் கடலே கவிஞனொரு பொய்புனையும் கற்பா கவிஞனெனில் ஏழைமையின் கர்த் கவிஞனைக் கணக்கெடாது கண்மூ சமூகம் தெரியாத தரித்திரங்கள் கவிதையெம் மார்க்கத்தில் கலந்ததெ கவிதையெம் இரத்தத்தில் கரைந்த கவிதையெம் எண்ணத்தில் கனிந்த கவிதையே மொழிவானிற் கலசமாய் வரலாற்றை எதிர்நாளில் வைத்திரு திறமையைக் கவிஞனே தேக்கியுள் தெரியட்டும் உண்மைகளை தெளிய

கவிதைகள்
145
தர்க்குப்
தலைவீங்கிக் T ஏராளம்
ண்ணப்பம்.
வைப்போல்
வேண்டும்.
மங்கையில்தான்
எழுதுகின்றான் கக் கவிஞனிவன்.
வினிலே பக்கும் குழந்தைகளே ங்கையில்தான் இக்கவிஞன் ட்டும் எனும் முஸ்லிம் -இவன்புகழில் பழகவில்லை பாடவில்லை 5 செய்யவில்லை
த்திருக்கும் வேர்கொண்டான்.
யென்றும்
னா வாதியென்றும் தா என்றும் டி வாய்கிழிக்கும்
தன்றும்
தன்றும் தென்றும் ப் ஆனதென்றும் க்கும்
ளான் என்றும் பட்டும் சிறக்கட்டும்.

Page 156
146
அல்
மேலாய நிலைப்பாட்டை மெய்ப்படி நாலறிவுக் கவிஞர்கள் நம்மிடையே நம்பினோம் எத்தனையோ நடமாட் வெம்பிப் பழுத்தார்கள் வெறும்பிஞ்சு பற்பலனாய் நெட்டைகளைப் பகலிர கற்பனைக்கும் எட்டாக் கவலைகன. ஆனாலிக் கட்டையனை நம்புகிறேன் கவிதை
பனிபோற் குளிருமிந்தப் பகலிரவுத்
அநீதிகள் கண்டபோதோ அக்கினிய பனித்தீ என்னுமொரு பட்டப் பெயர் தனது நூலுக்கும் தந்துள்ளான் அட்
நற்கவிதைச் சுவைஞர்கள் நாட்டின் பற்றுறுதித் தோழர்கள் பக்கத்தே நி சொல்வளத்து ஹுஸைனுக்குச் சுக வெற்றிகளே குவியுமென வாழ்த்து
(நஜ்ம் = விண்மீன்)
நஜ்முல் ஹுஸைனின்

அஸ்மத்
பாய் நிலைநாட்ட
வரவேண்டும் டக் கவிஞர்களை மில் பெரும்பாலோர் வாய் நம்பியதால் பள நாமடைந்தோம்
க்கும் களத்துக்கும்.
தாரகையான் பாய் மாறுவதால் 5முற்றான் பெயரே.
எலே வாழுமட்டும்
ற்குமட்டும் கமான நெடிதான நிறேன் வாழ்த்துகிறேன்.
[ 'பனித்தீ கவிதைநூல் வெளியீட்டில் - 1993.

Page 157
மானுடம்
நானிலமும் அழிந்துபட்ட பாலை ம நானிலத்தை உருவாக்கும் வள்ளல் மேனிதனை உலகுக்காய் உருக்கி மேனிலையை யாவர்க்கும் பங்கு எ தாழ்நிலத்துப் பாதாள நரகம் சென் தடையின்றி விண்ணுயர ஆக்கித் த ஏணியினை நாம் பற்றி ஏறு கின்றே எம்மிறைவன் மேனின்று வரவேற்
மதுசூது மங்கைகொலை வஞ்ச மா மாமாமாப் பாதகங்கள் செய்த மாந்த எது நீதி என்பதனைக் கண்ட பின்ன எரியினிலே அவைவிட்டார் ஏறு கி சதிவேலை செய்திருந்த ஷைத்தா எ தன்கொடிய அரசாட்சி சாய்ந்த தாலே புதியவனாய் எதிர்ப்புகளைப் பூட்டு 8 புண்படுவான் நிச்சயமாய்ப் பொடிந்து
நாயகமும் நம்மிடையே இலாரே ய நம் நிலையைச் சற்றெண்ணிப் பார் தாயின்றி அறிவின்றி இல்லா ளின்ற சகோதரரோ இனசனமோ பொறுப்ே ஆயிரத்துச் சாதியராய் ஆண்மை கு ஐம்புலனும் தீய்ந்தழிந்து பாலை பே பேய்களென வாழ்ந்திருக்கும் நிலை பெற்றிருப்போம் பெரும் புவியில் மே
தானமைத்த மானுடனே தொலைந் சரித்திரத்தைப் பார்த்திருந்த மேலாக கோனிவரை அனுப்பியவன் கோலம் குகையிழுத்துக் குவைகுவையாய் வானவரை யுந்துணைக்கு வைத்து வள்ளலவர் மாண்புதனை விள்ளற் மானுடனின் இலக்கணத்தைக் கொ மானுடராய் நாமிறக்கப் போவ தில்

ண்ணில் வந்தார் வாழ்ந்தார் வைத்தார் றோர்
கந்த
ரம்
கின்றான்
தி
ன்றார் என்று
நின்றான் 5 போவான்
பாகில் பபோ மாக
பா இன்றி நன்றி பாலும் மயை இன்று ன்மை ஏது?
து போகும் ன் அன்புக் ங் காட்டித் அறிவு மூட்டி புவிட்டான் - போமோ ாள்ளா விட்டால்
லை.
இ.ஒ.ப.கூ. தா. முஸ்லிம் சேவை - 1993.

Page 158
மேன்மை உலகில் மிளிர்
பாலைக் கதிரொளியில் - நிலம் பாழாய்க் கரிந்த பரட்டை உணர்வு சூலைத் தரித்திருந்த - அந்தச் சூனிய மானுடத் தொல்பொருள் பூப் கோலப் பனிவிளக்காய்த் - திருக் குர்ஆன் ஒளிதந்து கூட்டிய சூல்களி பாலைப் பொழிந்தடக்கி - இந்தப் பாரினில் மேன்மை படரப் பிறந்தவ
உச்ச நிலைமைதனில் - பாலை ஊரிற் கொடுமை உலாவந்த தால6 நற்செய்தி ஆங்களித்தீர் - மற்ற நானிலம் தம்மில் நலிந்தவர் கண் பிற்சென் றடைவரென்றே - நல்ல பெண்ணுக் கொருசொல் பெரிதாகும் அச்செய்தி போதுமென்றெ - ஆனா ஆடவர் பெண்டிராய் ஆயினர் பூவி
குர்ஆன் மறையுரையாய் - வாழ்ந் கோனே அகிலத்தின் கோட்பாடே ! வர்ணத் துறைவிடமே - இந்த வையகத் துன்பை வழித்தெறிந் தி நிர்ணயம் செய்தவரே - எந்தம் | நீள்வழி செல்கையில் நிட்டூர மாய்ம் ஷிர்க்குப் பொதிகளையும் - இன்று சேர்த்தே நடக்கிறோம் சிந்தையி ே
மண்விண் சிறக்கவென்றே - இந்த மாநிலந் தோன்றி மகிமைகள் சேர் கண்ணின் மணியொளியே - இரு கண்ணும் குருடெனக் காலம் அழி பண்பை அறிந்துமது - மனம் பாலையில் முள்போல் பதைத்து வி எண்ணும் பொழுதிலெல்லாம் - இ இவனியின் மாந்தரை என்னென்
பெண்மைச் சுதந்திரத்தை - நீங்க பெற்றளித் தேகிய பின்னர் கொடு மண்ணிற் பெருகினவே - அவர்
வாய்த்த சுதந்திரத் தைப்பிழை யா

ரந்திடவே செய்யும்!
புகள்
மியில்
ன்று
டிதைப்
5 ஆணுக்கோ
தில்.
மேலானின்
ன்பத்தை
வந்த
லவலி.
படம்
த்திட்ட
க்குமெம்
யர்ப்பதை ப்பேர் றுரைப்பது?
மகள்
க்கினர்

Page 159
குரல்வழிக்
எண்ணிச் சிவக்கிறதே - மனம்
இயம்பும் திறமை இயலா நிலையில் பெண்டிருள் நல்லாராய் - உள்ள | பேழைகள் தேடிப் பயணங்கள் மே
தியாகக் களத்தினிலே - மார்க்கச் செகம்புகழ் வீரச் சுவர்க்கம் அடைந் மயலுறு சோதரனின் - நல்ல மாண்புக் குருதியும் மார்மேல் உல பயந்து மறைமறந்தே - இவன் பாய்ந்து மலர்வளை பாவியாய்க் கெ புயம்படச் சூடுகின்றான் - இந்தப்
போலிகள் கண்டுளம் புண்கள் புரை
தூய மலர்களினால் - மேன்மைச்
சொர்க்கம் திறபடச் சொல்லிப் பலவ! 'ஆயத் தருளமுதை - எமக்கு 'ஆர்வத்துத் தேனுடன் அன்றே பருக்
தாயிற் சிறந்தவரே - தொட்டில் தரணியின் மீதெமைத் தாக்கும் கெ நோயிலை என்றுரைப்பின் - பின் நோயே திதனை நொருக்கும் வழிவ
மறைவழி செல்பவரை - ஈண்டு மாய்க்கும் எதிரியாய் மாயைகள் உ உறிஞ்சும் கொசுக்களையும் - நாம் ஓங்கி அடிக்கையில் உள்ளத் தவற் நிறுத்தி அடிக்கின்றோம் - இனி
நேரா திருக்கவெம் நேரிலம் மாயை பொறுத்துப் பொறுத்திருந்தே - இந்த பூமியை ஆண்டவெம் பூமனச் செம்
கொல்லன் உலைக்களத்தில் - பாவ கூவல் துருத்தி கொடுத்தவக் காற்ற மெள்ளக் கனல்பிறக்கும் - இடை மேவி இரும்பது மேனி பழுத்திடும் கொல்லன் இரும்பெடுப்பான் - ஆன கொல்லனின் ஓங்குகை கொண்டதே கொல்லனின் பட்டடைக்கும் - நடுக் கொள்ளும் இரும்பாய்க் கொலைப்படு
சாந்தால் மெழுகியிவர் - தந்த சாத்திரங் கள்பல சாடியுள் மூடிமுன் போந்த கதையளப்பார் - இனிப் போகும் வழியினைப் பூட்டித் தடுப்ப

கவிதைகள்
149
னில்
ற்கொளும்.
தேதன்
ருமுன்
கான்றானின்
ரக்குமே.
க்கிய
ாடுமையை
னர்
யன்ன?
உள்ளன
றையே
பகள்
மலே!
புடன்
சைக்
தார் கத்திக்கும்
ந வானிவன்!

Page 160
150
அல் 4
ஈந்திலைப் பாய்துயின்றே - எம்பை ஈடிலாப் பஞ்சணை ஏற்றத் துடித்தவு மாந்தர் நிலைகாணின் - உந்தம் மாண்புயர் தூய மனமே பதைத்திடு
நாயன் ஒருவனென்றும் - இங்கு நாடக மாந்தர் நரம்பொன்று தானெ ஓயா துரைத்ததன்மேல் - நீங்கள் உலகிதில் வாழ்ந்ததோர் உண்மை தேயம் மொழியினத்தால் - பல தேவைகள் கூறித் தெருவுக் கொருர ஆயத் தொடங்கிவிட்டார் - இனி ஆசை நெருப்பில் அழிவது திண்ண
மண்ணால் படைக்கப்பட்டான் - என் வார்த்தையின் உண்மை மனங்கெ விண்ணெலாம் பொய்தானென்ற - விஞ்ஞானத் தானின்றவ் விஞ்ஞான மண்ணில் மனுக்குலத்தின் - வல்6 வடிவுக் குயிரணு வாய்ந்துள் உண் முன்வைத் திருப்பதனால் - அந்த மூத்த மறையின் முடிச்சை வியக்கி
நுட்பத் தறிவையெலாம் - தன்னுள் நுழைத்த திருமறை நூற்றுக்கு நூற
அற்புதம் என்றுதந்தும் - இவர் ஆகா வெனப்புகழ்ந் தாற்றுவ தின்ற அற்பத் தனமெடுத்தார் - இனி ஆயிரம் வேதம் அடுத்தும் பயனில சொற்பத் தொகையினரே - உங்கள் தூய வழியில் தொடர்ந்து மிளிர்கின்
சமூக வயற்பரப்பில் - மறைச் சந்தையில் வாங்கிய தந்தக் கலப்ன சுமந்தே உழுதுழுதும் - உயர் தூய விதைகளைத் தூவியும் கோல் அமைந்த கொடுமையினால் - இங் ஆகும் அறுவடை அற்றுல மாக்கள் கமத்தை விடுத்தனரோ - இந்தக் காட்டு வயல்களில் காஞ்சிரம் பூக்கு
கல்விப் பெருந்தகையோர் - கொடும் காட்சிகள் கண்டு களையத் தொடங்

அஸ்மத்
தம்.
ன்றும்
மறந்திவர்
தி
எமே.
ன்ற Tள் மாட்டாது
மேலை ச் சூட்சுமம்
மையை
றான்.
மான
தியே
றோம்.
பயைச்
டைதான்
கே
5ம்
மே?
கிடில்

Page 161
குரல்வழிக்
சொல்லில் வடிக்கவொணாப் - பல சொல்லி அவர்தமைத் தோற்றிடச் முள்ளின் செருப்பணிந்தே - இந்த
மூர்க்கத் தரையில் முகமும் மறை அல்லற் படுவதனால் - எமை அன்பால் அணைத்திட யாரும் இல்
இஸ்லாம் எமதுவழி - எம்மை ஏய்த்துப் பிழைப்பவர் ஏராளம் வா இஸ்லாம் எமது மொழி - இதை | எம்மிடம் கற்பவர் என்றும் ஒளிரட் இஸ்லாம் எமதுடலே - பகை எங்குமோர் பாகம் இடுக்கிக் கடிக்கு இஸ்லாம் துடித்துவிடும் - அதன் எதிரொலி எம்மில் இயற்கையாய்ச்
பாரின் கொடுமைகளை - நிதம் பார்த்தெம் மனங்கள் பதைக்கையி வேரென நின்றவரே! - நீங்கள் வேர்த்துக் கலங்கும் விநயத்தைக் சீறிச் சிலிர்க்கின்றோம் - இன்னும் சீரிய நல்வழி சென்றிடற் கெம்மவ கோரி இறைஞ்சுகிறோம் - வல்ல கோனை உலகைக் குறைவறத் த
மீளாத் துயில்கொள்ளும் - மாந்தர் மீலாது வந்தால் விழித்துத் துயில் தாளாத் துயராசை - என்று தாழுமோ அன்றே தலமிஃ துயர்வு
வாளா விருப்பதிலை - இனி வையத்தில் யாமென்று வார்த்தை மேலான் துணைசெய்குவான் - 2 மேன்மை உலகில் மிளிர்ந்திட ே

கவிதைகள்
151
செய்குவர்
த்திவர்
வணிலர்!
ழட்டும்!
டும்!
தமேல்
சேரட்டும்!
ல் உம்மத்தின்
கண்டுநாம்
S.
கந்தானை.
கொள்ளும்
யுறும்
கொடுக்கிறோம் உங்கள் வசெய்யும்!
இ.ஒ.ப.கூ.தா.மு.சேவை - 1993.

Page 162
பாலருக்கே கொடுக்க வேண
பாலருக்கே கொடுக்க வேண்டும் பட்ட அதை விடுத்து மேலருக்குக் கொடுப்பதனால் மிகமிகத்
பாலருக்கேன் கொடுக்க வேண்டும் பப்
மனிதன் பெரியவனாய் மாற மாற மனிதம் இழக்கின்றான். புகைகின்றான்.
போட்டி பொறாமை புகழ் பெருமை மேட்டிமை ஆணவம் மிருகபாவம் ஆட்டிப் படைக்கிறதால் அவனோ பாலரின் தண்மைப் பலமிழந்து போகி மீண்டுமவன் பாலரைக் கூர்ந்து பார்த்தே திருந்த 6ே மடையனாய் மாறிவிட்ட மனிதனுக்குப் பாலர்தாம் மேலாய பல்கலைக்கழகமா
ஆகவே பாலருக்கே கொடுக்க வேண்டும் பட்டா
அது மட்டுமல்ல; பாலர் சிலருக்குப் பட்டங்கள் கொடுத்து ஏனைப் பாலர்க்கும் காட்டிப் பரிசளிப்பர். மிகக் களிப்பர். பட்டம் கிடைக்காத பாலர்க்குத் தாம் வ பட்டத்தையே கொடுத்துப் பலகாலம் ே
"எனக்குக் கிடைச்சாச்சு உனக்குக் கிடைக்கேல்ல!' 'எனக்குமிப்ப குடுத்தாங்கள்! இனி நீ வாய் பொத்து!' 'எனக்குத்தான் முதலில் இறைச்சாங்க!
அதுனால நீ முதலாளா நிமிர முடியாது!' 'எனக்கும் இப்பக் குடுத்தாக் குடு! இல்லேன்டா வேண்டாம் போ!'
இப்படியாய்ப் பாலர் இழிவாகப் போகப் ஆகவே பாலருக்கே கொடுக்க வேண்டும் பட்டா

ஈடும் பட்டங்கள்!
ங்கள்.
5 தொல்லையிங்கே.
ட்டங்கள்?
ன்றான்.
வண்டும்.
வர்.
ங்கள்.
விட்டால்
பற்ற சர்ந்திருப்பர்.
=ாட்டார்!
ங்கள்!

Page 163
குரல்வழிக் !
ஆனால் அதிர்ஷ்ட்டம் கெட்டதனால் அகிலத்தில் மதலையர்க்குப் பட்டங்கள் வழக்கிலி மேலருக்குக் கொடுப்பதனால் மிகமிக
தேர்வொன்று வைத்துத் தெரிவுசெய்த பார்வையினால் இவர்க்குப் பட்டங்கள் சீனியர்க்குப் பட்டம் சிலாகிக்கக் கண் ஜூனியர் போய் 'வள்ளலே, சிறு பராயம் தொட்டுங்கள் சேப்பிலே இருப்பானுக் கேனப்பா இப்பட்டம்? எ என்று கயிறெடுத்து இறுக்கும் பேர் இ என்றென்றும் பட்டங்கள் இனி வேன்
பட்டம் கிடைக்காமல் படுத்திருந்து வீ
விட்டத்தைப் பார்த்திருத்தல் விலைமாது எனவேதான் பாலருக்கு இங்கே பல விதமாய்ப் பட் தாளளிக்க வேண்டுமெனத் தம்பி நில் 'பூங்கா படைத்துப் புத்தேட்டை நீட்டு
'பூங்காவில் வழக்கமாய்ப் புல்தரை பூவினம் ஊஞ்சல் சறுக்கு மரம் ஓய்வுநிழல் ம சீர் செய்த பாதை சிறு குளம் பெஞ்சு என்பனவே உண்டு. நிஸார்தீனும் இவற்றையே நிறைக்க பாலர்தம் :பஸாருக்கு ஏற்றதாய்ப் பண்ண வே 'பூங்கா என்றவுடன் புதுப்புது ஜோடிக ஆங்காங்கே மறைந்திருக்க அமர்வ ஜாக்கிரதை!
அச்சடிக்கும் பூங்கா ஆசிரியர் ரிச்சார்டை அடிக்கடி நினைவுகொளல் பூங்காவை மறிக்கப் புது ரதங்கள் வ ஏங்காது நிஸாருத்தீன் இருந்துழைக்
அஸீஸ் நிஸாருத்தீனின் 'பூங்

கவிதைகள்
153
ன் எங்குமே ல்லை. த் தொல்லையிங்கே.
நல் இல்லாத 1 கூடாவாம். > டுவிட்ட
நானிருக்க னக்களிப்பீர்!' ருப்பதனால் ன்டாம் வளர்ந்தோர்க்கு.
ட்டுக்குள் தியாக் களிப்பாகும்.
படங்கள்
ஸாருத்தீன் கின்றார்!
ரஞ்செடிகள் கள்
ாமல்
ண்டும்.
களும்
ார்கள்;
» அவசியந்தான்! பந்தாலும்
க வேண்டுகிறேன்.
மகா சிறுவர் சஞ்சிகை வெளியீட்டில் - 1994.

Page 164
காதுக்குள் வந்தூதும் காற்று
பல்கலையின் வேந்தாய்ப் பரிமளித்த சில்லாலை ஊர்க்கன்றி ஸ்ரீலங்காத் . சொல்லாற் புகழ்வளர்த்த சோகத்தைக் பள்ளம் நிரப்பிப் பகர்ந்தபின் மீண்டும் வேதனை மாற்றி விரல் திணித்துக் . காதுக்குள் வந்தூதும் காற்று.
கால்மேற்கால் போட்டானின் கால்பில் காலம் புரிந்த கடமை மனதேற்கும்
ஆற்றல் இலாதே அலையும் எனைப் காற்றுச் சிரித்துக் கழறுமிது - மானி செத்தும் கவிகொடுக்கும் செல்வராசா நித்தம் நிழற்றும் நிழலாக மாறியுள் ஆங்கமர்ந்து சற்றே அலுப்புத் தொன ஓங்கற் கெழுதி யுணர்த்து.
போய்விட்டான் முன்னைப் புகழேந்தி ஆய்ந்துபிழை கண்ட அறிவேடு செல் வெண்பாக்கள் தன்னுயிர் வீழ்த்தி உ கண்பார்வை இன்றிக் கவியரங்கா 4 கம்பனென் தந்தை கவியான் அவன் கம்பனவன் கண்டதிலும் காண்கின் கம்பனவன் தோளமர்ந்து காண்பதல் எம்பால் இலாதே இவணோர் கவியர நெஞ்சில் சுமைதான் நினைக்கும் ெ வஞ்சித்த சாவென் வரிகுழப்பக் காற் மானிடனே நீயும் மரணிக்கப் போபால் ஏனிப் படிநீ இறப்பை இழிக்கின்றாய் மாண்டதாய் எண்ணி மயங்காமல் ஆண்டதைக் கொண்டே அடைதிருப் இச்சகம் தோன்றி எழுதிவந்த நாடகம் உச்சகட்டம் அஃதே உயிர்பிரிந்த அம் ஐங்குருத்தை இங்கே அவிழ்த்த மர கைங்கரியம் தீர்ந்துவிட்ட காரணத்த நெஞ்சுளைவு நீக்கி நெடிதாக்கிப் பாப் அஞ்சாது செல்யாப் பணிந்து.
நூலிரண்டே நூற்றுளேனந் நூலிர ஆளிருந்தான் இன்றோர் அறக்குறளி நூலுக்கு வேண்டுமொரு நூன்முகம் வேளைக்கு யான்தருவேன் வேண்டு

செல்வராசன் தீவுக்கே க் காற்றெனக்குப் மென் கோல்கொண்டேன்
எ உயிர்பிரித்த
நோக்கிக் டனே எ இத்தரைமேல் ளான் மலத்துமேல்
க்ெ காவியத்தும் ம்வராசன் உயிர்த்தானின் இன்றுதீவில்? Tகுழந்தை றேன் யானதிகம் எால் என்ற அவன் ரங்கம் பாழுதெல்லாம்
றுரைக்கும் வனே
செல்வராசன் பதி தான்தோன்றி த்தின்
ங்கமது ம்தனது Tல் சென்றதடா ப்பயணம்
ன்டின் ஆய்வுரைக்கும்
ல் யாத்துவரும் என்றபோது டுவந்து என்றவனோ

Page 165
குரல்வழிக்
பாதியிலே யானிருக்கப் பட்டென்று ! காதுக்குள் மீண்டுமக் காற்று.
எத்தனை மேடைகளில் ஏறியவன் ( அத்தனையுள் பாதி அறிந்தவன்நீ ே கண்டாற் கதைப்பான் கவிதையதே என்றும் கவிதைக் கெனவாழ்ந்த ே மெருகேறச் செய்த விளம்பரமே ஆ நறுக்குக் கவிதையாய் நாவிருக்கச் நின்றும் கிடந்தும் நினைந்தே கவி அன்றலர்ந்த பூப்போல் அமைத்தவல் பண்ணும் பொழுதந்தப் பல்கலைஞன் எண்ணியுன் கோலை யெடுத்தாலே உன்னால் இயலுமெனின் ஒவ்வோ அன்னான் உரைத்தவை அச்சாக்கி இந்நாள் கவிதைவழி ஏறும் இளை நுண்ணறிவை ஈயுமந் நூல்.
காற்றே செவியுள் கருத்தினைக் கூற நேற்றே கவியவனின் நெஞ்சுள் புகு மதுத்தீமை கூற மறந்ததென்ன? கூ தடுத்திருப்பின் இன்னோர் தலைமு6 உலகக் கவியாய் உயர்வானே என் களைப்புணர்விற் கூறியது காற்று.
பலவீனம் மானுடன் பண்பிலொன்று உளது பலவீனம் ஒன்றேனும் அன் தனக்குந் தமிழுக்குந் தான்தோன்றி திணித்த மதுவஃதே தேயாப் பலவீ போட்டி யிடலாம் புறமொதுக்கி மேன் ஆற்றல் மறைத்தல் அவல இலக்கிய சூரியனின் மிக்குச் சுடரொளிகோள் காரியமே கண்ணாய்க் கவியின்பால் காவியங்கள் பூமீது காய்க்கும் வழி பாவியராய் மாறிப் பதுக்கிக் கவியில் நாவலிக்க இன்று நடுத்தமிழில் ஏன் பாவலனில் வீணே பழிகள் சுமத்து வட்டமொன்றை வேந்தன் வளர்க்க இட்டம்போல் மேற்போய் இனித்திரு நம்பிக்கை இன்றி நடிப்பின்றி ஒன் தம்பியர் தங்கைமார்க்குச் சந்தக் க தம்பிதங்கை ஏனைத் தரமிலாப் பா வெம்பிப் புகைந்தவனை வேறாய்
வஞ்சச் சதிகண்டு வாடித் துவண்ட அஞ்சாது ஜின்னாஹ்வை அன்றிப்

கவிதைகள்
155
போனானே
பேசியவன்
மலுமவன் தன்வாழ்வோ வந்தன் ங்கோர் செய்தவன் தையினை எ நீகவிதை ன் கூறியவை
ஆசியது நர் மேடையிலும் நூல்கொடுப்பின் ஞர்க்கு
றும் நீ
ந்து
றித்
றையும் வாழ்ந்தே
றேன்
று யார்க்கும் பனான்
யாகித் னம் லொருவன் யமே
பூவிலில்லை ல் நீவிர்போய்க் செயாது வனை நீவிர் கின்றீர்?
வில்லை வைத்திருப்பின் ப்பான் தந்திரத்தில் றியானான்
வியானான் ரப்புனைவோர்
ஒதுக்கிவைத்த Iானே
பிறரவனை

Page 166
156
அல் 3
அச்சேற்றி ஊர்நிறுத்த யாவர் விரை நச்சாய் இருட்டடிப்பு நாடியதால் இக்க சேர்ந்த மதுவைச் சிறப்பாய் அனை தாழ்ந்த மதுவுண்டே தக்க இலக்கிய ஈதல் இயலும் எனப்பிதற்றும் யாவர் போதனையாய்ப் பாடம் புகட்டியுளால அவனுள் திறமை அடங்கிக் கிடந்து அவனாற் பயன்பெறாது அன்னான் நமக்கே இலாபமென்று நாடகங்கள் சமயம் கழிந்தபின்னர் சந்தர்ப்ப வார் இன்னுஞ் சமூகத் திருக்கின்றார் நற் அன்னோரும் பாழாய் அழியுமுனர் | சேவை பெறற்காய்ச் செலவிட்டு முன் சாவருமுன் போற்றித் தமிழை வெறி அரசியல் வாதிகளை ஆராட்டி ஏற்றிப் பொருள்விரயஞ் செய்து பொழுதழிக்கு வாழும் இலக்கியங்கள் வார்க்கப் பெ ஆளுமை மிக்கார் அறிந்து.
'தான்தோன்றிக் கவிராயர் எனப்பெயரிய சில் - 1995.

அஸ்மத்
ந்ததிங்கே? கவிமுன் அத்திருந்தான் பங்கள் க்கும் எ வேந்தன்
வீழின் ஆடிச் ரத்தையுமேன்?
கவிஞர் தேவையுள் இவருக
தே
தம் நூல்செயாது மாருளீக
மலையூர் செல்வராசன் மறைந்ததையடுத்து

Page 167
சாந்தி
தன்சினத்துக் காளானார் பாட்டையா தமது வழி தவறியவர் பாட்டையல்ல நன்னேராம் பாட்டைதன்னில் நம்ல நடத்துகிற தனிமேன்மை மேலானு மண்ணுள்ளோர் நாம்வணங்கித் த மாப்பெரிய தீர்ப்புநாளின் தலைமை தண்கருணை அருளாளன் அவனு. தரணியுள் புகழெல்லாம் உரித்தாகப்
சந்திப்பின் பிரிவதெனின் சலாத்தைக் சாந்திசமா தானங்கள் நிலவற்கென் சண்டைகளும் சச்சரவும் இல்லை சாந்திசமா தானமென்று சலாமுமே6 மண்ணிலிவன் சண்டைபல உண் மகாத்மாவும் சூசகமாய் அன்றேசொ. சண்டையவை முளைக்குமவைக் க சாந்திசமா தானமெலாம் மறுமைதா
ஆரம்ப வார்த்தையதே அகிலந்தன் அச்சொட்டாய்க் காட்டிநிற்கும் உண் வீரத்தால் மனந்தேறி மார்க்கம் காத், வெற்றிகொண்டு வாழுங்கள் என்றே நேரியராம் திலகநபிச் சிறப்புக்கூறி நிகழுகிற கவியரங்கிற் சந்திக்கின்ே போரிடையே புலம்புகிற இற்றைநாட் பூமானார் சொல்வழியிற் சந்திக்கின்
சரித்திரத்தில் தொடக்கமுதல் இதுநா சண்டையிலாக் காலமொன்றே உல ஒருபகுதி அமைதியெனில் இந்தமல் மறுபகுதி சண்டையாய்த்தான் நாறி நாட்டினிலே சண்டையில்லை என்ற வீட்டினிலே பெண்டாட்டி புருஷன்ச வீட்டினிலே சாந்திசமா தானமென்ற வீதியிலே குடிகாரர் உருளும்சண்ன
சண்டைகளில் நிலச்சண்டை மார்க் சாதிகளின் சண்டையுடன் பொருளி பண்பாட்டின் கெளரவத்தின் சண்ை பற்பலவாய் நாடோறும் பாரிற்சண்ன

ல்ல
Dமயெல்லாம்
க்கே பணைகள்கோரும்
பாற்கே க்கேயே
டும்
சசொல்வோம்
றே
யன்றால்
னாம்? டாமென்றே மன்னார் நிடைப்பட்டாலும் மனே?
னை மையோடு
றசொன்ன
றாம்
டிற்
றோம்
ள்மட்டும் மகிற்காணோம் ன்ணில் நிற்கும் மாற்கூட ண்டை
ால்
டை
கச்சண்டை ன்சண்டை டயென்று
டை

Page 168
158
அல் அ
சண்டையிலா மண்வாழ்வே இல்ை சாந்திவாழ்த்தை இறுதிநபி முன்னே என்றென்றும் முஸ்லிம்கள் அமைதி எமக்கெல்லாம் ஆணையிட்டார் இள்
துன்பமெனும் கொடுமுடியின் அரக்க தொங்கவிட்டுத் திரிந்துவந்த நாளிலே அண்ணலெனும் முழுமதியார் தோல் அரபிலல்ல அகிலத்தே மண்ணின்மீ கொடுஞ்சூட்டைக் கொண்டிருக்கும் 6 கொளுத்துகிற வெப்பத்தின் கதிர்கள் விடியுமட்டும் குளிர்வெளிச்சம் வீசச்ெ வெண்ணிலவாய்க் கண்மணியார் (
கொடும்போர்கள் நடந்திடினும் குண கொள்ளுங்கள் சமாதானம் என்றேன் மடையர்கள் சண்டையிட்ட போதும் மதியுங்கள் சாந்தியினை என்றேசொ அடிபட்டும் உதைபட்டும் அடிமைப்பட் அடங்கிவிட வேண்டுமென்று சொன் இடர்ப்பாடு கொண்டாலும் சமாதானத் இலக்காக்கி வாழுங்கள் என்றேசொல்
சண்டைகளை யார்யாரோ இடுவார்க சமாதானம் நம்கையில் என்றேசொல் அண்டையயல் சச்சரவில் மூழ்கக்கா அங்கே நாம் சமாதானம் செய்தல்வே முஸ்லிம்கள் என்றவுடன் மாற்றார்தம் முணுமுணுத்தல் செய்தலையும் அற முஸ்லிமெமைச் சரியாக இனம்கான முணுமுணுப்பர் ஏனென்றால் எம்ை
சிறுவயதில் நானொருநாள் வீதியோ சென்றிருந்த வேளையிலே தாடிமீ ை சிரப்பாகை குடைகளுடன் தொந்திமி சிலுசிலுத்த வெள்ளைநிற நீண்டஜுட் தரித்ததொரு ஆலிம்ஷா எதிரேவந்து தன்பற்கள் தெரியவேபுன் னகைக்கச் ஐயையோ பிள்ளைபிடிப் பானேயென் அலறலுடன் ஒருவீட்டுள் புகுந்தேனே மூடுங்கள் வீட்டையென்றே அழுதே முட்டாளாய் நானிருந்தேன் அற்றை

அஸ்மத்
உலயென்றே வைத்தார் பேண Dலாத்தூடு
நாவைத் மதான். ன்றினார்கள்
தே
வய்யவன்றன் பெற்று
சய்யும் தோன்றினார்கள்
த்தினூடே சான்னார் நீங்கள் மன்னார்
டும் னாரல்லர் கதை
ன்னார்
கள்தான் ன்னார் ணில் ண்டும் ம்முள் ேெவாம் நாங்கள்
ராரே க சாந்தி
டு
க்க பா
கண்டேன்
றோர்
Tாடி
னஞ்சி நாளில்

Page 169
குரல்வழிக் -
சாந்தியுடன் சமாதானம் தேடித்தேடிச் சங்கடங்கள் பலபெற்றும் இந்நாளிற நானன்று அஞ்சிநின்ற ஆலிம்ஷாை நலத்துணையின் இமாமாக முன்னே அமைதியதன் மார்க்கத்தைக் கொன அழகாக உங்கள்முன் நின்றேனின் முஸ்லிமெமைச் சரியாக இனங்கான முணுமுணுப்பர் ஏனென்றால் எம் ை
உலகத்தில் எந்நாட்டில் உண்டாம் 8 ஓடுகிற கணமெல்லாம் யுத்தம்தானே கலகத்தில் நாமெல்லாம் பிறந்து வாழ் கலக்கத்தில் தானே வீண் மரணிக்கி உலகமெலாம் முஸ்லிம்கள் ஒன்றாய் உத்தமரெம் ரசூல்மன்னர் வார்த்தை தவறாது சாந்தியெனக் கூறித்தானும் தங்காது போனதென்ன அந்தச்சாந்த
அஸ்ஸலாமு அலைக்குமென நபிமா அமைத்தசொல்லில் அர்த்தமில்லை முஸ்லிம்கள் நாமின்றெம் உம்மிநா, முன்வைத்த தத்துவத்தை மறந்தேன் பொன்னுக்கும் பொருளுக்கும் ஆசை பூமானார் கூறியதைத் துறந்தேவிட்டு கண்ணைப்போல் நமைக்காக்கும் த கபடத்தார் குருடாக்கக் குருடாய்ப்போம்
யாரெங்கே சண்டையிட்ட போதும் அமைதிக்குப் பாடுபடக் கடமைப்பட்டு ஊருக்கவ் வுபதேசம் என்றே கூறி உள்ளுக்குள் சண்டையிட லானோ! நேர்மைக்கும் அமைதிக்கும் ஆவீர் நேசத்தார் என்றுதித்த கொள்கைமா போரினையெம் இல்லேயே புகுத்திக் புவியின்மேல் வாழற்கோர் வழிதா
ருஸ்த்தியினை நாமொதுக்கி வைத் நஸ்ரீனை நாமொதுக்கி வைத்துவிட இஸ்லாத்தின் வழிசென்றோர் இனி இவரெடுக்க மறந்துவிட்டு ஷைத்தா! இஸ்லாத்தை மாற்றவந்த காரணத் இவரைநாம் ஒதுக்கியிவன் வைத்த இஸ்லாத்தின் வழிசெல்லா எம்மை! எப்பேரால் அழைக்கவேண்டும் என

159
கவிதைகள்
வ
எகொள்ளும் ன்டேன்கண்டே
னாரே
கசாந்தி
சாந்தி?
ந்து ன்றோம்? பநின்றே 5போற்றித்
1ா சா 1 iாம்
ர்வேந்தர் என்றாஅர்த்தம்? தர் விட்டோம் சப்பட்டுப் டோம் தத்துவத்தைக் Tனோம்.
பாயோர் டோம்
ம்நாமே முஸ்லிம் ாறிப் க்கொண்டோம் னென்ன?
துவிட்டோம் ட்டோம் தாம்வாழ்க்கை னோடும் தால் வவிட்டோம்
நாமே ன்றேசொல்வீர்

Page 170
160
அல் ,
நமக்குள்ளே நாம்சண்டை இடுதல் நாட்டுக்கும் உலகுக்கும் எடுத்துக்க அமைதிக்கு வழிசெய்யும் உம்மத்த அடுத்தாரால் மிகப்போற்றும் மேலே வாழற்காய் உளமார்க்கம் பற்றிக்ஸ் வையகத்தைத் தேற்றவந்த இறுதித் மாநபியார் விழாவிதிலே நெஞ்சங்6 மார்க்கத்தை மார்க்கமாக ஏற்றுக்வெல
உலகினிலே சண்டை நிகழ் வே6ை ஓயாது சாந்தியது நின்றேவாழும் ஓயாது சாந்தியது நின்றேவாழ | உருப்படியாய் நாமெதுவும் செய்தல் சீர்திருத்த நபிவாழ்வு பேணலஃதாப் சித்திக்கும் இஸ்லாத்தின் சிறப்புமஃ ஓங்குபுகழ் உம்மத்தார் உயிர்களும் ஓங்கட்டும் உலகினிலே மேலாம்மா

அஸ்மத்
விட்டு பாட்டாய் காக மாராக காண்டால் த்தூதர் கொண்டால் காள்வோம்
எதானும்
வேண்டும்
தாம்
மார்க்கம்.
மேடை - 1996.

Page 171
முஸ்லிம் இளைஞனின்
எல்லார்தம் தோள்களிலும் ஏற்ற சு வல்லான் சுமத்துவனோ மானுடனி தூக்க இயலாச் சுமையொன்றை?
ஆக்கம் பெறவே அளவாய்ச் சுமைத் முஸ்லிம் இளைஞர்கள் மூவர்தோள் விண்வாசம் கொண்டு வினைப்பற கண்டிருவர் யாத்துவந்தார் காகம் பு
கண்டுகிளி வந்தேன் கவிபுனைந்து
இறந்தால் புதைப்பதுதான் ஏற்றவழி கரைந்து புகட்டியது காகம் மனிதன் அதன்பிறகே மாண்டார் பு அனுபவத்தைக் கொண்டான் அகில
சாப்பாட்டைக் கண்டால் சகலருமே கூப்பாடு போட்டிங்கே கூட்டுறவு காப் ஒற்றுமைக்குக் காகம் உதாரணம் |
கற்றுமவ தானித்தும் காகத்தின் இச் விஞ்ஞானம் இன்று விளக்குகையில் அஞ்ஞானம் என்றே அதைச்சொல்லு காகம் உணவொன்றைக் கண்டவுட் பாகம் பிரித்துண்ணும் பக்குவம் டே யார்க்குமிதிற் பங்கில்லை அண்டமே போரிடுவேன் என்று பொறாமையிற்
கூடிவிடும் காகங்கள் கொத்திக் குழ வாடிக்கை ஒன்றாய் வழிநெடுகக் க
ஒற்றுமைக்குக் காகம் உளதல்ல மற்றெதற்குக் காகமவ் வாலிபனின்
ஊரின் அழுக்குண்டே ஊரை நலப் காரிருட் பட்சியே காகம் சமூகத் தழுக்குகளைத் தானுண்டு சமூகநிலை ஏற்படுத்தும் தூதுக்காம்
புறாவேன் இளைஞன் புயம்நிற்க (

தோளில் கிளி
மையுண்டு ன் தோள்மீது
கருவான்
மீதின்று வை மூன்றுளவே றாவென்று
நானும்
என்று
தைக்கும் மத்தே
சேர்கவென்று டுவதால் என்பார்கள்
Fசெயலை
அம் ஏனென்றால்
டன்
பாதாமல் வண்டாம்
கத்துவதாம்!
ம்புவதை பண்டிடலாம்
தோளேறும்?
படுத்தும்
பூவில் .காகம்
வேண்டும்?

Page 172
162
அல் =
உறைந்தார் நபிகள் உயர்தௌர் கு
அபூபக்கர் ஆங்கே அருகில் நபிகளாரை மாய்க்கவென நண்ணா அதேயப் பொழுதாங்கோர் அற்பச் ! குதித்துவந்து அந்தக் குகைவாய்க் ஆரம்பம் செய்ய அதன்வலைப் பின் ஈரிளம் வெண்புறாக்கள் எங்கிருந்ே சொண்டுகளாற் சுள்ளி சுமந்துவந்து அண்டி நுழைவாயில் ஆக்கினவாப்
சிறைப்புறாவோர் கூடும் சிலந்தி வ நிறைவுகொளல் சாதா நிகழ்வே
இருந்தும் அபாயத்தின் இந்நாள் திருநபியின் வாழ்வும் திருமறையில் புறாவால் சிலந்தியாலிப் பூக்கள் நிரந்தரச் சாந்தி நிறுத்திடவே கண்
புறாகாகம் இவ்விரு புட்களுமே மா
வரலாற்றில் கூடி வரும்பறவை ஒற்றுமைக்காய்க் காகமும் ஓடி உ6 நட்பும் சமரசமும் நாடப் புறாவரட்டு
சோலைக் கிளிவந்துன் தோளேறி ! வாலிபனே ஏனென்று மார்பிடங்கே மார்க்க வரலாற்று மாண்பிடையே ஈர்க்கும் நிகழ்வேதும் ஏற்றிலையே
பிறகேன் கிளிக்கிங்கே பேச்சு? சிறகடித்தேன் தோளில் திரிகிறது கி
அதையும் வராலாற்றுள் ஆழ்த்தி முதன்மைபெறச் செய்துவிடு முஸ்லி
கூண்டிற் கிளிவளர்ப்போர் கூண்டுப மீண்டும் அதைப்பிடித்து வைக்கும் சொன்னதையே மீண்டுமீண்டும் ெ வண்ணக் கிளியென்று மண்ணறிய மானிடர்போல் வார்த்தை வளமாய் மானிடர்போல் வாக்குறுதி மாற்றாப் மானிடர்போல் மெய்யை மறைக்கா மானிடர்போற் பொய்யை வளர்க்கா கூறியதைக் கூறியபோல் கூறு படுத் நேரியதாய்ச் சொல்லும் நெறிப்பற ை

அஸ்மத்
நகையில்
வம் பகைவர் சிலந்தி
குறுக்காக ன்னலை
தோ
5 கூடு
லையும்
ன் வாழ்வும்
டோம்
ர்க்க
ழைக்கட்டும்
நிற்கிறதே
ள்
ார் கிள்ளை
ள்ளை?
ம் இளையவனே
றிேப் பட்சிபோயின் விருப்புடையோர் சால்வதுதான் பும்
விழாவிடினும் பறவையிது ப் பறவையிது ப் பறவையிது
தாது

Page 173
குரல்வழிக்
அச்சிற் பிழைவரலாம் ஆனாலும் கொச்சைக் கிளிவாயிற் கோள்வராது இற்றைச் சமூகத்திற் கேற்ற பறவை பற்றைக் கிளியைப் பகரலாம் வாலி
ஆண்டுகள் போய்விடினும் ஆயிரத் ஈண்டுநம் குர்ஆனில் இல்லையோ
ஆயினும் வாலிபனே ஆழ்ந்துநீபார் போயினரே பல்லோர் புரண்டுதடம் தூதரவர் காலத்துத் துன்பிடையும் தூதரின்பின் வாழ்ந்திருந்த தோழர்
வாழாது போயினமே மண்ணிலென ஆழ்கவலை கொள்விதமாய் ஆயது
தொழுகின்றோம் ஆயினும் தோட்ன அழுகின்றோம் ஆயினும் ஆங்கடுத் ஒப்பற்ற தானதர்மம் ஓர்திங்கள் ரே அப்பாற் பதினொன்றும் ஆகாமற் 6 நாமே பிரிந்து நமக்குள் பகைவளர் நாமமுமேன் முஸ்லிமென நானிலத்த தூதரோர் ஆயிரவர் தோன்றிடினும் பாதுகாக்க மாட்டான் படைத்தவனே
தூதர் இனியிலரே தூதும் இனியில வாதனைகள் தீர்க்க மறையே நம வாலிபனே நின்தோள் வதியும் கி சீலமுள் வாழ்வின் சிறப்பைப். புகட்
ஹஜ்ஜமைத்தல் பட்டத்துக் கல்லவெ ஹஜ்ஜெனிலோ பாவம் அறுப்பதெல்ல
நோற்பது மட்டுமல்ல நோன்பாகும் நோற்பார் தடுப்பதுவும் நோன்பென்
வந்தபின்னர் ஒன்றை வழங்குவது நொந்தாரைத் தேடியீதல் தானமெ6
ஐந்து தொழுகையென்றால் ஆகும் ஐந்தடக்கி வாழ்தலென்று ஆணித்
ஆள்தவிக்க அல்ல இன்ஷா அல்லா ஆள்வானுக் கஞ்சற்கென் றாற்றலு

கவிதைகள்
163
பயெனப் பனே
து நானூறாய் ர புள்ளிமாற்றம் ?
நம்மிடையே
தம் துன்பிடையும் ன்று | உம் மத்தும்
கைகள் எங்கே?
துப் பாவமுமேன்? நான்புவரின். போனதுமேன்?
த்து த்தில்? - நம்மையெல்லாம்
தே துகதி ரிபிடிப்பாய் டிடுவாய்
பன்றும் ன்றும் நீபுகட்டு
பட்டினியாய் மறு நீபுகட்டு
ப தானமல்ல ன்று நீபுகட்டு
சனமெல்லாம் தரம்புகட்டு
ஹ் எனும்பதம் டன் நீபுகட்டு

Page 174
164
அல் அ
உள்ளளவும் ஆயுள் உலகில் உளம் சொல்லும்நா அல்லாஹு அக்பரென்டு
நாட்டில் அமைதி நலம்பிறக்கச் சாற்றுதல் காதில் சமரசத்தின் தாற்பரி மாமறையைப் பின்னர் மலர்ந்த ஹத் வாய்மொழியில் கிள்ளைக்கு வார்த்து
அம்மட்டும் செய்தபின்னர் அக்கிளி உம்மத் திடையே உலவவிடு வாலிப மல்லுக்கு நிற்கும் மனுக்குலமிக் கிள்ளையால் தேறிக் கிளர்ந்தெழட்டுப்
பொய்யா மொழியின் புயக்கிளியால் 6 வையம் பிழைக்க வழியுண் டெனமே அடைபட்டு வாழாது அவனி திருத்தக் கிடக்கட்டும் தோளிற் கிளி.

ஸ்மத்
-ார்ந்து றே நீபுகட்டு
ரியம் தீஸ்ப்பயிரை
விடு
பனே!
5 வாலிபனே
வாலிபனே
நபவாஹினித் தொலைக்காட்சியில் - 1997.

Page 175
நாயகத்தைப் பாடும் நாவா
வரலாற்றின் ஒரு பக்கத்தை வாழ்த் கோடியின் ஒருவரைக் கவிதையாலும் வாழ்த்துவதற்காக முஸ்லிம் வனிதையர் கல்லூரியின் தற்கால முற்கால லேடிகளும் லேடிகளின் பெற்றார் ஜோடிகளும் பாதுகாவல் :கார்டிகளும்
ஆசிரிய நாடிகளும் மேற்கிலங்கை நிர்வாக மாடிகளும் நாங்கள் சில கவிதாத் தாடிகளும் மேடைகட்டி இங்கே கூடியுள்ளோம்.
இக் கல்லூரிக்காய்ப் பாடுபட்ட ஒரு க சர். ராசிக் ஃபரீதின் பூவுலக சாம்ரா பொன்னாடை போர்த்திய ஒரு சமூக இந்த வனிதையர் கல்லூரி வாழ்த்த வாழ்த்தத்தான் வேண்டும். வாழ்த்தென்பதே ஒரு மலரல்லவா! நான் எதற்காக வாழ்த்த வேண்டும் நாயகத்தைப் பாடும் இந்த நாவால் தனி மனிதனை வாழ்த்துதல் சரியா எண்ணிப் பார்த்தேன்
இவர்கள் என்னை அழைத்த கண
பணத்தை
அவர்தம் பதவியை முகத்தை அவர்தம் முகவரியையே ஒதுக்கி வைத்துவிட்டு உள்ளத்தால் அவர்தம் செயல்கள் செய் நேர்த்தியை நீள நெடிதாய் நினைத்துப் பார்த்தேன் அவை இஸ்லாமாக இருக்கின்றன. இன்னல் துடைப்பனவாக மதம் மொழி கடந்தனவாக இருக்கி அவர் முஃமினாக இருக்கிறார். உம்மத்துக்கு ஒரு மூலமாக இருக்கி நாட்டின் ஒரு தலைப் பிரஜையாக 8

ல் ...
துவதற்காகக்
ாவலனை, ஜ்யத்துக்குப் க் காவலனை லாம்
என்று
மே.
பார்த்தேன்.
ன்றன.
றொர். இருக்கிறார்.

Page 176
166
அல் :
எனவேதான்
வாழ்த்தவே வேண்டுமென்று வந்து சந்தர்ப்பம் தந்த சகலர்க்கும் நன்றி
சேர்ந்து வாழ்வதே சீராம் வாழ்வு. சேர்ந்து வாழ்வதால்தான் மனிதன் சேரன் எனப்பட்டான்.
சேர்ந்து வாழுதல் என்பது உடலுக்குள் நுழைந்து உயிர்த்தே நோயைப் போன்ற பேய்மை அல்ல நாம் வாழப் பிறரும் பிறர் வாழ நாமும் சீரமைத்தல் என்பதுதான் சேர்ந்து 6
சேர்ந்து வாழுதற்காய் உதவுதலும் எங்கள் இஸ்லாமாகும். இந்தச் சேரனை நாம் வாழ்த்த வே இனி வருவாரும் வாழ்த்துமாறு வா வாழ்த்துதல் என்பது ஒரு பிரார்த்தல்
அரசியல் அங்கத்தின் ஒரு நாயகரே நாங்கள் உங்களை வாழ்த்துவது | நீங்கள் நகர மேயராக இருந்தமை மனித நேயராக இருப்பமைக்காக.
சமூகத் தொண்டரே! நாங்கள் உங்களை வாழ்த்துவது நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பு தாராள நெஞ்சச் சிறப்பினராக இருப்
உம்மத்தின் ஒரு காவலரே! நாங்கள் உங்களை வாழ்த்துவது நீங்கள் போக்குவரத்து அமைச்சர் என்பதற்க வாக்குறுதி காக்கும் வள்ளல் என்ப மேற்குப் பிரதேசத்துக்கு மட்டும் மினைக்கெடுகிறீர்கள் என்பதற்காக அனைத்துப் பிரதேசங்களுக்கும் அ
உயர்நிலைக் கல்லூரிக்கு மட்டுமல் உயிர் நிலைக்கும் குச்சுக் குடிலுக்கு மச்சு மாடிக்கும் இன மத மொழி கட்சி வட்டார பே செயலாற்றுவதற்காகவும்.

அஸ்மத்
1 நிற்கின்றேன்யோடு.
கொல்லும்
வாழலாம்.
வாழ்தலுமே
வண்டும்.
Tழ்த்த வேண்டும். னையுமல்லவா!
க்காக அல்ல.
பமைக்காக அல்ல. ப்பமைக்காக.
காக அல்ல. தற்காக.
அல்ல. மைந்திருக்கிறீர்கள் என்பதற்காக.
ல்
தம்
தமில்லாது

Page 177
குரல்வழிக் க
வரவு - செலவுத் திட்டத்தையே வாபஸ் பெற வைத்த மனிதாபிமான உம்மத்தின் செம்மலாய் ஓங்கி ஒலி தங்கள் அறப்பணி தொடர்க! மறுமையிலும் தாங்கள் பேசப்படுவீர்.
போக்குவரத்து அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எய்ச் - முஸ்லிம் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற

கவிதைகள்
167
மே! க்கும் ஹாஜியே!
கள்!
ஈ.எம்.பௌஸி அவர்களுக்கு, பம்பலப்பிட்டிய
பாராட்டு வைபவத்தில் - 1997.

Page 178
செந்தமிழைக் காக்கவல்ல
மந்திரத்தால் வீழ்த்துவரோ மாங்கா வழிப்போக்கர் தமைவினவும் பாங்! செந்தமிழைக் காக்கவல்ல கவிஞர் செப்புமென்று வினவுகிறார் தமிழ்ச்ச செந்தமிழைக் காப்பதற்கு வாரீர் எ6 சிங்களரை நாமழைத்தால் சிரிப்பே எந்தமிழைக் கவிஞர்களே காப்பீர் எ இரக்கின்ற போதுமிங்கே சிரிப்பே ே
குற்ற்றமிலாத் தமிழிதுவே கற்பாய் ! கொடுப்பாயே யாவருக்கும் என்றே நற்றமிழைக் கற்பித்து வாழற் கென் நகர்மத்தி அனுப்பினரென் நல்லா க வற்றியெழில் வதங்கிவாடி மாய்ந்தே வடிவெடுத்த ஓர்மொழியே தமிழென் கற்றாரும் உளறுவதால் ஆசான் ம கண்டுகொலை செயவேண்டும் என்
நித்திரைக்காம் கொட்டாவி அடுக்கிக் நிழற்பெட்டி ஒலிப்பெட்டி கவிதை பே பத்திரிகை வெளியீடு விவாதக் கூட்ட பற்பலவாய் நாடோறும் கண்டும் கே இத்தரையின் தமிழொன்றாய் இருக் ஏமாற்றி னாரெதையோ கற்பித் தெம் சத்தியமாய்ச் சினங்கொண்டென் ஆ சங்கரித்தற் கெனக்குள்ளோர் வேகம்
வாசகர்க்குத் தமிழறிவு மிகவும் தா வளமாகச் செந்தமிழால் எழுதப் பே தேசத்தில் யாரதனை வாசிப் பார்கள் செப்புவதை யார்சரியாய் விளங்கிக் பேசுகிற தமிழ்கொண்டே புனைதல் பிழைநல்ல தமிழ்புனைதல் என்றே வாசகரின் தரத்துக்கே மலிந்து போ வர்த்தகத்துக் கவிவந்தா தமிழைக்
நேரமிலை வாசகர்க்கு வாசித் தற்கு நெடுவரிகள் எழுதுவதே நேர்மைக் கூறுவதைக் கூறுகவோர் துணுக்கா கூறுகிற கட்டையனா தமிழைக் கா

கவிஞர் யாரோ?
ஏய் என்று
கே போலும்
யாரோ
ங் கத்தார். ன்று
தோன்றும். என்றே
தான்றும்!
கற்றுக் கூறி மறு Fான்மார்
5 போகும் - றிங்குக் Tாரைக்
றோர் வேகம்!
கூட்டும் மடை
டம்
கட்டும்
கும் வேளை ன்று சான் மாரைச் D தோன்றும்!
ஓவு பானால்
கொள்வார்? வேண்டும்
பேசி
காப்பான்?
கேடு! ப் என்று பான்?

Page 179
குரல்வழிக்
பாரியதாய்க் காவியங்கள் வேண்டா பற்பலரின் நீள்கரங்கள் தரித்து வெ காரியமாய்க் காவியங்கள் தாமே ெ கவிகளுமா செந்தமிழைக் காத்தல்
கவிதைக்குத் தமிழோசை தேவை கருத்தொன்றே போதுமென்று போத செவிகுளிரத் தான்மட்டும் ஓசை கை சிறப்படையத் துடிப்பவனா தமிழைக் அவன்சொன்ன சொல்லதற்குக் கட்டு அடிமையிலும் அடிமையெனத் தமில் கவிதையெனும் பேர்சூட்டி மொழியை கலைஞனெனும் கடைஞனாசெந் த
மொழிபிழிந்து முத்துமுத்தாய்ச் சாற் மூத்தார்தம் சிந்தனையாற் கழுவித் முழுப்புவிக்கண் யாரெவரும் பழியா முன்செல்லும் தகுதிதனைக் கருத்தி செழுந்தமிழின் இலக்கணத்தைச் சிற செயல்நெறிக்காய் ஆக்கினரே தவரே ஒழியட்டும் இலக்கணங்கள் என்றே ஊத்தைவளர் வாய்க்கவியா தமிழை
பண்டவிலை ஏற்றத்தால் ஊத்தைச்
பராமரிக்கும் கவிதானா தமிழைக் . சண்டைகளால் தம்மண்ணே சாகும் தனைக்காத்தல் செய்வானா தமிழ்க கொண்டுவந்து வெளிநாட்டுக் கவிஞ கொடுப்பதனால் சகலமுமே இங்குப் சுண்டிவிளை யாடமனம் சோர்ந்து தூயதமிழ்க் கவிகூடத் தமிழ்காப் பா
தொல்லுலகில் அகத்தியனே வந்தால் தூயதமிழ் மொழியையெனப் பாடங் தொல்காப்பி யத்தந்தை பின்னர் வ தொடர்ந்து பல தாய்ப்புலவர் தோற்ற உள்ளளவும் உலகமிது தமிழைக் | உரிய பணி செய்ததெலாம் ஆங்கன் நல்லதமிழ் காத்தலெனும் சொல்லும் நாயகராய்த் தமிழ்காத்தார் ஆங்கள்
மனிதனவன் தோன்றியக்கால் மன வைத்தமொழி படைத்தவனால் தமி இனமெட்டா யிரத்தின்மேல் இவனி இருக்கின்ற மொழிக்குத்தாய் தமிழே

கவிதைகள்
169
ம் என்று
டிக் சய்யும் செய்வார்?
இல்லை,
ம் செய்து வத்துச்
காப்பான்? ப் பட்டே ழைக் கொத்திக் யக் கொல்லும் மிழைக் காப்பான்?
றைச் சேர்த்து
தேய்த்து
வண்ணம் ற் கொண்டு றப்புக் குன்றாச் மற் கொண்டே
கத்தும் ஓக் காப்பான்?
சொற்கள் காப்பான்? ம் போது பாப் பானா? கர் மாரைக்
பஞ்சம் வாடும் ரனா?
ன் கொண்டு 1 கண்டோம் ந்தார் ம் பெற்றார். காக்கும்
னாரே. ம் காத்து T னாரே.
ரத்தில் நாவில் ழே என்றும்
முற்றும் ழ என்றும்

Page 180
170
அல் அ
முனைபலவாய் ஆய்ந்தின்று முன்ன முற்றுலகப் பேரறிவின் மொழியா ள இணையில்லா எழுத்திதனை அறிவி இறையவனே எனும்மொழியும் அறி
தமிழமுதை நம்முன்னோர் இறுக்கிக் சாறெடுத்துப் பத்திரமாய்த் தலைமேற் இமயத்தின் உச்சிக்கும் மேலே மே6 இலக்கணத்தால் இலக்கியப்பொன் ம எமதன்னைக் கழுத்தினிலே அதனை இத்தமிழே காக்குமினித் தாயை என எமதன்னை வாழ்வைமட்டும் அலே எமையுமிவண் காப்பதுவும் தமிழஃ
அன்றவர்தம் உலகாய அஃதே அன் ஆதார சுருதியெனத் தலைமேற் கூட இன்றுளறும் ஒளியாளர் கவிஞர் ம6 எழுத்தாளர் நாவலரைக் காத்தல் செ பின்தங்கிப் பிச்சைகொளும் பெருமா பிச்சையிடும் வள்ளலினைக் காத்தல் விண்தமிழைக் காக்கவல்ல முகில்ய வினவுவதால் வாராதா சிரிப்பும் பின்
தமிழெங்கள் உயிருக்கு நேராம் என தனித்தமிழின் சுப்புரத்தி னத்தான் 8 தமிழருயிர் போக்கிடினும் தரைமேல் தமிழின்று வாழ்கிறதோர் இயற்கைப் தமிழெங்கள் உலகுக்கு நேராம் எ தமிழெங்கள் உயிருக்கு நேரே அல் தமிழெம்மைக் காக்கிறதோர் உலகப் தமிழினையெக் கவிப்பிஞ்சும் காத்தல்
துப்பிமிதித் தூறுசெய்து துளைத்தும் துயருறாது பூமியிங்கு நமையே காக் அப்படியே கொலைபுரியும் கவிஞர்மா அன்றாடம் காக்கிறதெம் தமிழ்ச்செம் அப்புறமேன் தமிழ்காக்கும் கவியார் யாமலைந்து நேரத்தைப் பழித்தல் ! கற்புமொழி தவறாது தமிழின் மீது . கவிஞர்மார் நன்றிவைத்தால் அதுவே
கொழு

Hஸ்மத்
Dவக் கின்றார்
ர்கள். பித் தானும் கில் லீரா?
ச் சொட்டிச் ) காவி
Dாலை செய்தார்.
ன இட்டார். எறார்.
வ நல்லீர் தேதான்!
ராறோ
ன்றார்
1 ப ப்பா
=ய்யும்?
ள் தானா
கூடும்? பா ரென்று
னே?
ன்றான் அன்று - நின்று 1 பண்பால் ன்பேன்
ல! » போலும்! ம் வேண்டா
நித்தம் க்கும்! உரை
பூமி! என்று வேண்டும்?
வ போதும்!
ம்பு - தமிழ்ச்சங்கத்தில் பாடப்பட்டது - 1998.

Page 181
நிறைகுடம்
நிறைகுடம் ஒன்றிங்கே ஏகன் நிழல் தேடிப் பிரார்த்திக்கின்றது.
ஒலிபரப்பும் நேரத்தில் உலகோர் கேட்கட்டும், உலகம் அழியுமட்டும், அதை
வானவர்கள் கேட்கட்டும் என்று நாற்பதாண்டுகளாய் வானலையில் காதுகளுக்காக மட்டும் எழுதி | இன்று கண்களுக்காகவும் அச்சிலே நிறைகுடம் ஒன்றிங்கே
ஏகன் நிழல் தேடி யாசித்துப் பிரார்த்திக்கி
'கத்தீ பாய்க் கமழ்த்துகொண்டே கலைஞனாகவும் கவிஞனாகவும் 8 மணிமொழியாய் நாடகமாய் மனச்சுமை :தீன்ஷாவாய்
ஆயிரத்தோர் இரவுகளின் ஆலிம்வு நான்கு தசாப்தங்கள்
வானொலியின் ஷாவாய் வாழ்ந்து வானுலகின் ஷாவாய் மறைமுடி த நிறைகுடம் ஒன்றிங்கே
ஏகன் நிழல்தேடி யாசித்து நெறிவழியே பிரார்த்திக்கின்றது.
நபிகளாரை எழுதிவிட்டு நாலு பணம் கைவந்து நண்ணிய 'முஸ்லிம்களுக்காய் நானிதனை எ
முஸ்லிம், இஸ்லாம் எனும் சொற்க நான் மொழியவே இல்லை' என்ற வீணர்களைத் திருப்திப்படுத்தும் வ
ஸஹபாக்கள் சரிதை வரைந்து சாந்தத் தனிமையிலும் சன்மார்க்க நிறைகுடம் ஒன்றிங்கே
ஏகனின் நித்திய நிழல் தேடி யாசித்து நெறிவழி நின்று பிரார்த்திக்கின்ற;

கற்றிவிட்டு
ன்றது.
அமிழ்ந்து
ஜாவாய்
விட்டு ரிப்பதற்கு
தும்
ழுதவில்லை, களை
பிட்டலாச்சாரியர் மத்தியில்
கக் கண்ணீர் சிந்தி
து.

Page 182
172
அல் -
உன்னை வாழ்த்துவதற்கு வார்த்ை
வயதில்லை ஷாவே எனக்கு! உன்னை உன் எழுத்துக்களே வாட நாற்பது வானொலி ஆண்டுகள் ஒரு ஜமாஅத்தாய் நின்று உன்னை வாழ்த்திக்கொண்டிருக்குப் எங்கள் திலகநபிக் கோமான் தன் ஷபாஅத்தோடு ஷா உனக்காக அங்கே காத்துக்கொண்டிருக்கும்போ காலமும் உன்னை வாழ்த்திக்கொல் என் வாழ்த்தும் ஒரு பொருட்டாகுமா
உன் மீது நான் பொறாமைப்படுகிறே நாயகமே அனுமதி அதற்கு நல்கியும்
உனக்குக் கிடைத்த ஞான அருட்கெ உலகோடு இன்று பகிர்ந்துகொள்கிற ஆயினும் இருபத்தெட்டு ஆண்டுகளாகியும் எனக்குக் கிடைத்திருக்கும் எம்மானீர் பார் மக்களோடு நான் பகிர்ந்துகொள் இன்னுமோர் நாள் எழும்பவில்லை என்பதுதான் பொறாமை.
வயதில் மட்டுமல்ல வரத்திலும் என்னை முந்திவிட்டாய். எனவே நான் உன்னை வாழ்த்துவதைவிட நீதானே என்னை வாழ்த்த வேண்டு
மௌலவி ஸை:பு:த்:தீன் ஸாஹி:ப் (மதீன் வார்ப்புக்கள் நூல் வெளியீட்டு விழாவில் -1

அஸ்மத்
தகள் இருந்தும்
ழ்த்திக்கொண்டிருக்கும்போது
நபோது
(9
ன்டிருக்கும்போது
றன்.
ள்ளார்கள்!
ாடையை நீ பாய்.
ந்த ஞானத்தைப் Tவதற்கு
நம் நிறைகுடமே?
ஷா) அவர்களின் 'வள்ளல் நபிகளாரின் 998.

Page 183
சிறுகதைப் புத்தனே!
இறவா வரம்பெற எழுதுகோல் ஏந் எழுத்துத் தபசியே, :பஷீரே! உன் “மீறல்கள் மதித்தது
அதன் தேறல்களாம் இச் சிறுகதை புத்தம் புதிய கலைக்கதைகளைப் புத்தகம் நுழைவிக்கும் சிறுகதைப்
உன் கதைகளையும் உன்னையும் களி மலர்த் தட்டேந்திக் கற்றோர் முன் வந்துள்ளேன் சபையுள மக்கள் சான்றாக.
நீயும் நானும் எழுதுகோல் ஏந்திலே கோள் பிடிக்க அல்ல தாள் நிரப்ப அல்ல தாள் பரத்தவும் அல்ல :டயானாவை நினைத்து மயான பு
எம் கோலுக்குள் இருப்பது பொழுதுபோக்குச் சாராயம் அல்ல. எயிட்ஸையும் அகல வைக்கும் சொர்க்க மாதுளையின் மகத்துவம் எனவேதான் நாம் மனித வர்க்கத்தின் துரித மேன்ை மீறல்களை எழுதவேண்டி இருக்கி
நாம் குர்ஆனை மீறவில்லை சுன்னாவை மீறவில்லை இவை இரண்டையும் மீறும் சகோ அவர்களின் இயல்புகளைத்தான், மக்கள் மிருகங்களாக மாறும் வழி
ஆயினும் :பஷீரே :டயானாவின் முக மூடியில்
அடியார் தெரேஸா மறைந்ததுபோல் ஷைத்தானிய முக மூடிகளால் நீயும் நானும் மறைக்கப்படுகிறோம்
உனக்கு உன் பெற்றாரைப் போல எனக்கு என் பெற்றார். தங்களின் நம்பிக்கை வட்டத்துக்கு

திய
களை உயர்த்திப்
புத்தனே!
கெளரவிக்கக்
னாம்
ராணம் பாடுதற்கும் அல்ல!
இதில்.
மக்காக றது.
எதரர்களையும் அல்ல.
தி முறைகளைத்தான்.
ள் நிறுத்தி

Page 184
174
அல்
என்னை வைஷ்ணவமாய் வளர்த் உன் நம்பிக்கை வட்டத்துக்குத் தாரை வார்த்துக் கொடுத்தார்களே அவர்களின் அந்தப் பரோபகாரம்கூ ஏன் :பஷீரே நம்மோருக்கு நம்மீது இல்லாமற் G
உனை வாழ்த்துவதாக வந்து பலரைத் தாழ்த்துவதாக வருந்தாதே
மீறலை வாழ்த்துவதென்பது ஏற்கனவே மீறப்பட்டதைத் தாழ்த்து ஏமாளியாய் இராதே என்றுதான் இயம்புகிறேன் இவை.
நாம் கவனமாக இருக்க வேண்டும் நூல் வெளியிடும் நாம் நூலிழை 5 நம் கோலே நம்மைக் கொன்றுவிட
இன்றைய சந்திரன் சிறிது பொழுது மறைக்கப்படுவதாய் நீயும் நானும்கூட இன்றைய இலக்கிய உலகில் சிறிது பொழுதுதான் மறைக்கப்படுே நம்மை எவரும் புதைத்தாலும்கூடக் கிண்டி எடுக்கப்படும் பின்னாளில் புதைபொருள் ஆவோமே! உன் அருமை இன்று தெரியாவிட்ட குருடர்களால்தான் . என்றுமே பார்க்க முடியாதே!
:பஷீரே! எனக்குன்னை வாழ வைக்கத் தெ
வாழ்த்தத்தான் தெரிகிறது. நூல் போட்டுவிட்டாய் அல்லவா, இனிப் பலனை எதிர்பாராதே!
மு.:பஷீரின் “மீறல்க

அஸ்மத்
துப் பூரணமாக்கி
போனது?
வதுதான்.
b:பஷீரே! ஏமாந்தால் டலாம்!
விஞ்ஞானம்.
வாம்.
டால் என்ன,
ரியவில்லை.
ள் சிறுகதைத் தொகுதி வெளியீட்டில் - 1998.

Page 185
சிலுவை வரைந்த பிறை
"எச்சரிக்கையாய் இருங்கள் உடற்கண் ஒரு துண்டுச் சதை நன்றானால் அது நன்றாகும் முற்று கெட்டாலோ அது கெடுக்கும் முற்றுப் அதுதான் இதயம்."
இனிய நபித் திலகத்தின் இதய மொ
ஒரு கிழக்கின் இதயம் இன்றிம் மேற்கில் உதயமாகிறது.
இலக்கிய நூலெனில் எழுதுகோலை ஓர் இதயத்தையே எழுதின் இதயத்தையும் வாழ்த்த வேண்டும் எழுதுகோலையும் வாழ்த்த வேண்டு
மகன் தோல்விகளின் மன்னன் என்பது எ ஜெய - ராஜா எனப் பெயரிட்டிருக்க அனிஸ்ட்டஸ் தம்பதிகள் - செல்வந்தனுக்குப் பிச்சாண்டி எனும்
இன்றிவன் ஃபோக்கஸ் லைட்டின் கீழ் பெரும் நாளையோ
அமாவாசை இருட்கறுப்பில்!
அடிக்கடி இந்த ஜெயராஜா அனாதையாகிப் போவான். அடுத்தாரை உயர்த்திவிட்டு அதற்கடுத்தாரை உயர்த்தப் போய்க் கட்டையாகிப் போன கடுகு.
இவனுக்குப் புத்திமதி கூறியே என் உதட்டு மயிர்கள் நரைத்துப் (
அப்படித்தான் 'நவமணி' யில் ஓர் அட்டமியில் இரு நவமியிற் காணவில்லை! இவனைக் காணக் கண் கோடி ே எனக்கென்ற ஒரு சோடியை இருத் ஏனையவற்றை அனுப்பியதில் இர

ல்
ழி இஃது.
வாழ்த்தலாம்.
டும்.
தரிந்துதான் வேண்டும்
பெயர் போல!
பொறுப்பில்.
போயின.
நந்தவனை
தேவைப்பட்டன. திக்கொண்டு கசியப் போலீஸ்களாக

Page 186
176
அல் ,
:கிறேண்ட்பாஸில் ஒரு கிட்டங்கியின் மூலை தெரிந்தது போனேன். மறுபடியும் அனாதையாகிக் கிடந்தா
அந்தக் குப்பிலாம்பின் இருட்டில் தரை நாற்காலியில் அமர்ந்து தன் சம்மண மேசைமீது வைத்து
இந்த 'மீண்டும் அமாவாசைஜெயராஜ் ஒரு சூரியனைப் புகுத்திக்கொண்டிரு
பகலில் ஒரு துண்டுப் பான்தான் எ6 அவன் பற்கள் கூறின. இரவுக்கு ஒன்றுமே இல்லை என்ற அவனது பதற்ற உபசாரம். தெரிந்த விபரம்.
எங்களின் பதினைந்தாண்டுக் கதை
நான் பிறந்த வரை மத்திக்கும் இவன் பிறந்த கரைக் கிழக்குக்கும் ஒவ்வொரு மெழுகுவர்த்தியாவது 6ே நாங்கள் ஏங்கி வந்தமை அக்கதை!
கிழக்கின் ஒரு பகுதிக்காக மட்டும் ஒரே ஒரு தீக்குச்சியைக் காலம் உர அத் தீக்குச்சி பரிணாமப்பட்டுக்கொன எங்களின் இடைக் கதை. இன்றும் தொடரும் கதை.
எங்களின் அந்தக் கதையின் நாயகப் பரிதியை இவன் வார்த்தை நாரில் தொடுத்துக் :கிறேண்ட்பாஸ் கிடங்கிற் கிடந்து.
இம்முறை இவன் அனாதையாகிப் ( பெரும் சொந்தக்காரன் ஆகத்தான் என்பது புரிந்தது எனக்கு.
வாழ்த்தினேன்; தொடர்ந்தான்.
ஆண்டுக் கணக்கின் அமாவாசை 4 நேற்று மாலை நிமிர்ந்து வந்தான் மூன்றாம் பிறையை நிமிர்த்திய மா

அஸ்மத்
என்.
கந்தான் சொற்களுக்குள்.
ன்று
-யே அதுதானே!
வண்டுமென பின் ஆரம்பம்.
சியதுவும் எடிருந்ததுவும்
கதான் கொண்டிருந்தான்
போனது
வன்

Page 187
குரல்வழிக்
பட்டினி கிடந்து தான் படைத்திருப்ப ஒரு பாட்டுப் புத்தகத்தை அல்ல முதலாம் பாகமாய் முழு நாட்டுக்கும் வேண்டி ஒரு வீட்டுப் புத்தகத்தை என்றான்
சூரியனை வரைந்து வரைந்தே இந்த அமாவாசை நிலவின் மீது சுடர் படிந்திருப்பது கண்டு சுகப்பட்டு
பெற்றார் இட்ட பெயருக்கு இனி இவன் ஜெயராஜா பெருமை சேர்ப்பான் எனப் பெரும்
ஏற்கனவே ஐந்து நூல் அடித்திருக்கும் இந் நா நாலு பேருக்குத்தானும் தெரியாமலி
அட்டதிக்கும் நனியறிந்த ஓர் ஆறடியானின் வாழ்வெழுதிய 8 இனிப் பல நூலடிப்பான் பலரறிய எனத் தெரிந்தேன்.
கிழக்கின் இதயம் எனின்
அது வெய்யோனைத் தவிர வேறே உதயம் கிழக்கிலாயினும் உறவு சகல திசைக்குமே. இதயத் தசைத் துண்டு இடது சரிந்தே இயங்கினாலும் அகில உடல் நாட்டுக்கும் அரசிரத்தம் பாய்ச்சுகிறது. சூரியன் குறித்துச் சொல்லத் தேவை சொல்லாவிடில் பார்வை அறிவுதான் பலப்படுமே த பரிதி குறித்த பகுத்தறிவு வாராது. எனவேதான் ஜெயராஜா தொகுத்துத் தந்துள்ளார் முதற் பகு வாய் வழி விரிந்த ஒரு வரலாறு வார்த்தை வீடுகளில் வதியத் தொ!
இந்த வரலாற்றுச் சூரியனின் பெய தத்துவத்தை ஒளித்து வைத்தார்கள்

177
கவிதைகள்
விம்மிதமாய்.
டேன்.
மப்பட்டேன்.
லடியானை இருந்தது.
இவன்
மான்றாய் இராது.
வயில்லை என்பர்.
தவிரப்
ப்பை இன்று.
டங்குகிறது.
பரிற்கூடத்
ள் தந்தை - தாயர்.

Page 188
178
அல் .
கண்ணாற மனசாறக் காதாறச் செ கண்டிருக்கிறேன் நான் கனரகமாய் மந்திரிமார்களை.
வாக்கெடுக்க அவர்கள் வரும்போ கையில் வைத்திருப்பார்கள் சமாதான நிறத் துணி. அதனால் அப்பாவிகளை அணைத்துக்கொள்க வென்றபின்னர்
விடுபட்டுப்போன அவர்களின் வாக் நாம் வினா எடுத்துப் போனாலோ அதே சமாதான நிறத்துத் துணி துடைத்துக்கொண்டிருக்கும் துப்பாக்
ஆயினும் இப்படியான முருட்டுத்தனம் இந்தச் சூரியனிடம் இல்லை என்பது பெற்றார்கள் வைத்தார்கள் பெயரில் 'அஷ் - ரஃப்'! ரஃப்தனமே இல்லாத ஒரு ராஜதந்தது
அதனால்தான் இவர் பூவைத் தொட்டதற்குப் பூதத்தைத் தொட்டதாகப் புனை கல் இல்லையேல் இவர் பூதத்தைத் தொட்டிருந்தாற்கூ! அதை வேதத்தோடு இணைத்திருப்
இந்த இதயம் மட்டும் வக்கீலாக மாறாது வம்பளந்துகொட என்னைப்போல் ஒரு வக்கில்லாக் வாழ்த்துத்தான் பாடிக்கொண்டிருக்கு அன்றேல் எங்கள் ஜெயராஜைப்போ இன்னொரு சூரியனைப்பற்றித்தான் எழுதிக்கொண்டிருக்கும். ஆயினும் சூரியனை யாரால் சுட்டுப் பொசுக்க அவன் கொடுப்பதை எவன் தடுப்பது
நான் இந்தச் சூரியனை
முதன் முதலாய்க் காந்தர்வப் பேட்டி மானுடத்தில் அல்ல மொழி, மூப்புகளில் அல்ல

அஸ்மத்
சய்தியாறக்
பதல்லாம்
வார்கள்.
குறுதிகள் குறித்து
கிகளை.
தால்தான் அதை:-
திரி!
ஓதத்தார்கள்.
பார்கள்!
ன்டு இருந்திருப்பின் கவிஞனாக
பி.
இயலும்?
கண்டது

Page 189
குரல்வழிக்
மானுடமும் மொழியும் மூப்பும் அப் மார்க்கத்துவக் கவிதைக் கோளில்தா
கவிதையே எங்கள் கதிரெறி பரிதி. எம் கவிக் கதிர்கள் சமூக பூமியை ஊடுருவித்தான் மக்கள் சேர்க்கும் குப்பைகளை எம் தலைகளில் குவித்துக்கொண்டிரு உங்களுக்கும் தெரியும் கவிஞர்களிடம் எப்போதுமே வாடை காரணமே இந்த அயலார் குப்பைத சுத்தப்படுத்தியே சுகாதாரம் கெட்டவர்
இலக்கியவாதியும் அரசியல்வாதியும் ஒரு துறையினராய் நாறும் ஊர்த் 6 கிழக்கின் இதயமே! நானும் நீயும் நமக்காகவா பிறந்தே
எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. உன் இயக்கம் வியக்க வைக்கும் 2 உனக்கு மட்டுமே உயிர் வாழ முடி உருவெடுத்துவிட்டவன் நீ. எனவேதான் உன் வரலாற்றின் பல பாகங்களுக் எத்தனையோ பிறைக்கோல்கள் பே ஒரு சிலுவைக்கே கிடைத்திருக்கிறது
ஒரு வெண்பூநூலோ கரும்பிட்சா ப உருவாக்கலாம் நாளையே உன் ை
அவன் கொடுப்பதை எவன் தடுப்பது
வாழ்க நீ , வளர்க நீ! நாடு போற்ற நனி உயர்க நீ!
அனிஸ்ட்டஸ் ஜெயராஜா எழுதிய, முன் அவர்களின் வாழ்க்கை
நூலான வெளியீட்டின்போது - 1998.

179
கவிதைகள்
ங்கிய ன்.
நக்கின்றன.
வீசும். பன்! ரகள் நாங்கள்!
-தாட்டிகளே.
ராம்?
உலகையே.
யாதபடி
காக பாட்டியிட்டும் து ஜெயம்.
எத்திரமோ
னயோர் காவியமாய்.
ன்னாள் அமைச்சர் எம்.எய்ச்.எம்.அஷ்ரஃப் கிழக்கின் உதயம் தேசத்தின் இதயம்'

Page 190
தமிழ்க் கவிதா விமானம்
தமிழ்க் கவிதா விமானம் ஒன்று தரை இறங்கி உள்ளதின்று.
பாட்டி நாட்டார் விஜயம் எங்களுக்குப் பழகிப்போன விஷயம்.
கணவன் லெமூரியாக் கடலில் புதை பேர் இமய நெற்றியிலிருந்து பிடுங்கி பாரத மாதா : தன் பாதத்தடி போட்டுக்கொண்ட திலகம்தானே இந்தத் தீவு? எனவேதான் பாட்டி நாட்டார் விஜயம் பழகிப்போன விஷயம் என்றேன்.
ஆயினும் இந்த விமானிக்கு இல்லை வேறோர் சமானி என்பதால் பார்வை மலைகளைப் பரிசளித்துக்கொண்டிருக்கிறோம். ஏனென்றால் மதுரையை எரித்த எரிக்கு மலைக்க கவிதை இவனுடையவை கண்ணகிபோல் மென்மை ஆனகை
சமயம் சரியில்லாத காரணத்தால் உரிமை நாவல் எழுதிக்கொண்டிருக் வட - தெற்குத் துப்பாக்கி எழுத்தாள பிணப் புத்தகங்களைப் பாடையேற்றி
இந்தப் பங்காளிப் போரின் சமயம் சரியில்லாத காரணத்தால் சந்தேகம் இங்கே சரிபாதிப் பேருக்கு
ஆகா! அண்மைக் காலமாக சந்தேகங்கள் எங்கள் சந்தோஷங்கள் சமயம் சரியில்லாத காரணத்தால் விமானம் ஒன்று தம்பபண்ணியில் அல்ல, நம்ப பண் தரையிறங்கி இருக்கிறதென்றால் சந்தேகம் சிலருக்கு வரலாம்தான் - இளையராஜா செளந்தரராஜன் ஆகப் பார்ப்பதைப் (

தயுண்டபோது
வசம் இட்டதுபோல்
கும் Jகள்
க்கொண்டிருக்கும் போது
-அல்லவா!
ணையில்
பால்!

Page 191
குரல்வழிக்
தீவின் சொந்தக்காரன் திஸாஹாமி இறந்த கையோடு விமானம் தரையிறங்கி இருப்பதால் விமானி தமிழ் விஜயனோ என்று ஐயம் வரலாம்தான்!
வரட்டுமே, விமானி தமிழ்க் கவிதா விஜயன்த
மனங்களை என்றோ வென்றுவிட்ட மண்ணை வெல்ல வரப்போகிறான்
வந்த ஐயமும் வரண்டே போனது. விமானி இன்றுதான் விஜயம் என் மாஸ் மீடியாக்கள் கூறினாலும் கண்ணீர்ப் பூக்களுக்கு முன்பேயே
செந்நிறப் பாக்களாகச் சேர்ந்தான் , பாக்களின் மீடியாக்கள் விளம்புவதா
வந்த ஐயம் வரண்டே போனது!
கவிமேடை ஏறிக்கொண்டிருந்த கள்ளக் காதலியர் சிலர் இம் மேத்தா விஜயனின் மிக நல்ல தங்கள் பெயர்களில் தமிழித்துக்கொ
அதுதான் அந்தத் திருட்டுப் பித்தலாட்டம்தான் இவன் மூன்று தசாப்தங்களுக்கு முன்னரே
இலங்கைக் கவிதா மீன்களுக்குத் தமிழ் நீச்சல் பழக்கித்தர இவன் வரவில்லை என்பது மட்டும் ஏனெனில் இவன் வணிகனும் அல்லன் இவன் முகவரி வடுகப்பட்டியுமல்ல. அது வேறொருவகைப் புண்ணல்ல
சிங்களவர்க்கு
அரசியல் சந்தேகம் அடிபட்டுப்போக எங்களவர்க்கு இலக்கியச் சந்தேகம் ஒன்று! அயோத்தியில் இனிமேல் இடமிரா ஆண்டுகள் பன்னிரண்டுக்கு முன் புதுக் கவிதா இராமனை > இவன் புறப்படுத்தினான் காட்டுக்கு மஸ்ஜிதுக்கு நடந்ததைக் கேள்விப்பு!

கவிதைகள்
181
ரனே!
_ இவனா
அவன் தீவுக்குள் என்று ால்
ல கூட்டாளிகளைத் ாண்டார்களே
ர வந்தமைக்குச் சான்று.
ம் நிச்சயம்.
Dவாl...
து என்று
பே
பட்ட கையோடு

Page 192
182
அல் அ
காட்டுக்குப் போன இராமன் காணாமலே போனான்!
விபீஷணன் சந்ததியிடம் அடைக்கல இலங்கை சென்றிருக்கலாமோ இரா மீட்டுப் போக வந்திருக்கலாம் மேத்தா இலக்கியச் சந்தேகம் இவர்களுக்கு!
அந்தச் சந்தேகமும் அற்றே போகட் அடையாள அட்டை இல்லாது அண்டர் கிறௌண்டில் இருந்திருந்த எங்கள் “செக் - அப்' சாவு - அடிகள் என்றோ செத்தே போயிருப்பானே! அல்லது தொல்லைக் காட்சியிலாவது பலிக்கட
ஆயினும் சந்தேகம்தானே இலங்கையர் சந்தே
இன்னொரு சந்தேகமும்:- இமயத்தின் இவன் இங்கே வருவா ஏதோ இருக்கிறது இரகசியமாக.
எங்கள் நாட்டில் இவனுக்கொரு மன இங்கே எம்ஜியார் மன்றமுண்டு; ஜேஜே மன்றமுண்டு. இங்கே பிறந்த இந்தியனுக்கு ஒன்றே முக்கால் நூற்றாண்டாய் பிரஜாவுரிமை இல்லாமல் இருந்தது.
இங்கே பிறந்த எம்ஜியாரோ அங்கே போய் ஆண்டானே அதற்காக வைத்திருக்கலாம்தான் அ ஆனால் இறப்பதற்குக்கூட இங்கே வர நிலை மாதாஜி ஜேஜேய்க்கேன் மன்றம் எ
முஸ்லிம் காங்கிரஸுக்கோ மூனா ( எங்கள் நாட்டில் இல்லை மன்றம். தேவையும் இல்லைதான். சூரியன் இயங்க யாரும் :பேட்டரி : சூரியனைக் காட்டவும் காணவும் கோட்டெரி கைக்கொள்ளவும் வேண் நட்சத்திரங்களைக் காணத்தான் மன்ற இருட்டுத் தேவை!

Hஸ்மத்
மம் தேடி
மன் என்று தா என்பதுதான்
நம்.
தாலும் ரில் அவன்
டா ஆகியிருப்பானே!
தாஷம்?
பதன்றால்
அறம்கூட இல்லையே!
வனுக்கோர் மன்றம்.
எக்காத
ன்று தெரியவில்லை!
மேத்தாவுக்கோ
பாட வேண்டாமே!
டாம்.

Page 193
குரல்வழிக்
சம்பிரதாயக் கவிஞர்களுக்குக் கவிதை ஒரு சுகம்; ஒரு வர்த்தகம். சமுதாயக் கவிஞனுக்கோ கவிதை ஒரு செலவு; ஒரு வருத்தம் - இதயம் மட்டும் பேசிப் பேசி ஈரல் கரைந்த நிலையில்! கோடிக்கணக்கான இதயங்களைக் தனியே வாழும் தனிமையால் மனப்பிணி. மகத்துவக் கவிஞர்கள் அடிக்கடி மருத்துவமனை காண வேண்டும். விழா மேடைதான் கவிஞனின் ம அங்கேதான் அவனது வீழ்ந்துபோன சக்திகளுக்கு விட்டம் வேதனைக் கந்தல் களைபட்டுப் பொன்னாடைப் பந்தல் அணிவிக்க எதிர்காலத்து நிய்யத்துக்கள் நிச்சயி இம்முறை மேத்தாவின் வைத்தியம் எங்களின் சைத்தியச் சோலை.
எங்கள் டாக்டர் இலக்கியத் தென்றல் உதுமா லெப்பையின் உன்னதம் ஒரு சீரியஸ் ரைட்டிங்கிற்குத் திருவிழா நினைத்த
லைட் ரீடிங்கின் லாகவம்!
ஓர் எழுத்து நீ வானம்பாடியாய் வளர்ந்து மேலும் தா, மேலும் தா, மேல் த காலம் இரக்கும் அளவுக்குக் கவிதைக்கு மூத்தானாகிப்போன ே அனுபவப் படிமங்களை எம் மத்தி உதற வந்திருக்கும் சக உதரனே!
நீ எமது காலத்தின் தேவை. உனக்கும் உண்டல்லவா காலத்தி நாங்களோ அல் :பக்கராவின் முப்பத்தேழாம் (

கவிதைகள்
183
காண்பதற்காகத்
நத்துவமனை.
பின் கிடைக்கிறது.
ப்படுகிறது. க்கப்படுகின்றன. சாலை
பா என்று
மத்தாவே!
ன் தேவை?
நக்கூக்காரர்கள்!

Page 194
184
அல் அ
இலட்சக் கணக்கில் உனக்குத் தாஸ் இலட்சியக் கணிப்பில் யாருன் ஆசா இந்த விழாவும் உனக்கோர் ஆசான் என் ஆசான் 'ஆறாறே' போன்று காலத்தின் தேவை விழாவில் கவன் இந்த விழாவும் உனக்கோர் ஆசான்
கண்ணீர்ப் பூக்களுக்கு முன்பேயே . எங்கள் இதயங்களில் நாற்காலி இட்டுக்கொண்ட நட்பே! நந்தவன நாட்களிலேயே எங்களுக்கு நைந்த மன நாட்களில் நட்புறுத்தி 6 ஒற்றைத் தீக்குச்சியாய் ஓடி வந்தவே
நாங்களும் உனக்குப் புதியவர்கள் - பவித்திரமான உனது கவிதாப் பயல் உன் கவிதைக் காப்பாளராகப் பின்ன உன்னை வழி செலுத்தியவர்கள் ந
தோழர் நிலத் தலைமையில் இருந்து சோழர் நிலாச் சரித்திரமாய் உலவிய உன் மீது பொருளாதாரத் தடை வித
ஆங்காங்கே விடப்பட்டன அம்புகள். நாங்கள் முகத்துக்கு முகம் நின்றோ பேசும் விரதம் மேற்கொண்டோம். தடைக்குத் தடை விதித்தோம்
கவிதா இராமனை நீ காட்டுக்கு அது பரதனின் தாய்ப்புறமாய்ப் பத்தரைக் பரதனாய் ஒரே கை! அந்தப் பத்தரையும் பாமரம் என்றும் ஒன்றெனினும் அதுவே பா மரம், பா தீர்ப்பெழுதி உனக்குத் திலகம் இட்ட வெளிச்சம் உனக்கு வெளியிலும் இ
அம்மி கொத்துவதற்குச் சிற்பி அவசியமா என்று நடந்த நாடகத்தில் அது அம்மியே ஆகுக அகப்பையே செதுக்கும் கலை என்றால் சிற்பியே தேவை என்று பக்கம் பாராமற்கூடப் பேசினோம். நினைத்தது நெகிழ்ந்தது, நிலைத்தது

ஸ்மத்
ர்கள்.
ன்? T ஆகலாம்.
ரிக்கப்படுவதால் T ஆகலாம்.
கடல் கடந்து வந்து
தள் புகுந்து விசாரிக்க
ன!
அல்லமே! னத்தின்போது என்று ரங்கள்.
துகொண்டே பபோது
நிக்கப்பட்டது.
3. 14 , ப ,
னுப்பியபோது
கைகள்.
வரம் என்றும் வர்கள் நாங்கள். நந்தது.
ஆகுக

Page 195
குரல்வழிக்
உன்னுடைய போதி மரம்
இந்த ஒதுங்கிய நிலத்திலும் இருந்த
உன்னுடனேயே நாங்கள் ஊர்வலம்
ஏனெனில் நீ பாரதீய ஜனதாக் கவிஞன் அல்ல பாரளவும் ஜனதாக் கவிஞன்!
முப்பத்தைந்து கலண்டர்களுக்குள் முப்பத்திரண்டு நூல்குண்டுகளை 6 ஒரு கவிதைக் குழந்தையாக மட்டு வெள்ளைத்தாள் தொட்டிலிற் கிடந்த இன்று நீ ஓர் காவியச் சக்கரவர்த்தி உலகாள் கட்டிலில் அமர்ந்திருக்கின் நீ அமர்ந்திருப்பது இன்னொருவன் வந்தால் எழும்பிச் இன்னும் பல சாம்ராஜ்யங்களைக்
மறை நபி வாங்கித் தந்த
இந்த மார்க்கக் கட்டில்தான் துறக்கத்துக்குள் உன்னைத் தூக்கிச் செல்லும் ஏக கட்டில்
அந்த உன்னைத்தான் வாழ்த்தச் சொன்னார்கள் வந்தெை
கவிஞனை அவன்றன் கவிதைகவே உன் கவிதைகள் உன்னை மட்டும் உலகையே வாழ்த்தி வாழ்கின்றன ஒரு வார்த்தை கூறத்தான் ஆயிரம் வார்த்தைகளோடு அரங்கம் உன் கவிதைகள் மட்டுமல்ல உன்னைத் தமிழ் வாழ்த்துகிறது.
தரணி வாழ்த்துகிறது. காலம் வாழ்த்துகிறது, இருபதாம் நூற்றாண்டோ உன்னை இருபத்தோராம் நூற்றாண்டுக்குப் பரிசளிக்கக் காத்திருக்கிறது.
'மூக்கா என்றால்
ஒரே ஒரு கலைஞர்தான் அங்கே, 'மூக்கா' என்றால் ஒரே கவிஞர் பட்டாளம் இங்கே. கலைஞரோடும் கவிஞரோடும் கலந்த உன்னை வாழ்த்துவது
கைலஞ்சம் ஆகிவிடுமோ என்று சி

கவிதைகள்
185
5து.
ம் வந்திருக்கிறோம்.
வே,
வடித்திருப்பவனே! மே வனே! யொய்
சறாய்.
செல்வதற்கல்ல. கடைந்தெடுக்க .
ன.
ள வாழ்த்த வேண்டும். மல்ல - என்று
ம் ஏறினேன்.
அஞ்சுகின்றேன்!

Page 196
186
அல் அ
முதல் இருபது ஆண்டுகளாய் நானே கடந்த முப்பத்தாறாண்டுகளாய் நானோர் மார்க்கசீலன் மார்க்கசீலனின் வாழ்த்து எப்படி இரு
எல்லாம் வல்ல ஏகா! நீ கா இக் கவிக்கா! உலகவாயில் என்றும் இருக்கட்டும் 'ஆகா!"
முஸ்லிம் காங்கிரஸ் கவிஞர் மேத்தா

ஸ்மத்
ரார் மார்க்ஸியன்.
க்க முடியும்?
வுக்கு அளித்த பாராட்டு விழாவில் - 1998.

Page 197
உலக வழிகாட்டி
அன்பருளான் நாமத்தாற் புகுமென் அவைத்தலைமைக் கவிதையினைப் அடுத்திருக்கும் கவிகாள் அன்புளத்துச் செவிகாள் அஸ்ஸலாமு அலைக்குமெனும் முக!
மானுடத்தை வெறியூட்டும் மூடம் மலிந்தபுவி அன்றுதுயர்க் கூடம் மாற்றுவழி கண்டு மறுமலர்ச்சி கொண்டு வாய்ந்ததொரு வழிகாட்டிப் பீடம்.
வழிகேட்டில் நின்றிருந்தார் மாந்தர் வக்கிரமாய் ஆண்டிருந்தார் வேந்தர் வன்ஜாஹி லிய்யம் வளர்த்ததிந்த வையம் வழிகாட்ட வந்துதித்தார் ஏந்தல்.
ஆத்மீகம் லௌகீகம் இரண்டும் அடங்கலுறும் துறையெலாமே வருந் அகிலத்துக் கன்னார் ஆயவழி சொன்னார் அஃதெங்ஙன் ஒருவருக்கே பொருந்
வாழ்க்கையதன் பல்வேறு கூறு வாழ்தலெனல் இயற்கைக்கே மாறு வாழாது நின்று மாந்தர்முன் சென்று வழிகாட்டி ஆவதுமெவ் வாறு? வாழ்க்கையதன் தனியொவ்வோர் ப வரித்தெடுத்தே ஆக்கியொரு தொகுதி வாழவைத்தான் தாதை வாழ்ந்தாரெம் மேதை வழிகாட்ட அவர்க்களித்தான் தகுதி.
அண்ணலவர் வாழ்க்கைதனை ரே யார்க்குமுள் ஐயமெலாம் போக்கும் அன்னார்தம் மாட்சி அவர்வாழ்ந்த காட்சி ஆங்குளத்தே இஸ்லாத்தைத் தேக்கு

பகர்முன்
மன்.
துேம்
தும்?
பகுதி
காக்கும்
தம்.

Page 198
188
அல் -
வளமையிலே மிதந்திருந்தார் நாத வறுமையிலும் உழன்றிருந்தார் து வாகனமும் ஊர்ந்தார் வழிநடையும் தேர்ந்தார் வளம்வறுமை இரண்டடைந்தந் நீத்
கட்டிளமைக் கண்ணியமும் நின்ற கல்யாணப் பல்துறையும் வென்றார் கருப்பருவந் தொட்டுக் கடைப்பருவம் மட்டும் காணுமெலா அனுபவமுங் கொண்
அன்புருகும் சமரசத்தைப் பெய்தார் அதற்காய சண்டைகளும் செய்தார் அராஜகமே தீர்த்தார் அடங்கினார்மன் னித்தார் அகவாழ்வும் புறவாழ்வும் நெய்தார்.
பிறந்தகத்தும் தலைநிமிர்ந்து வாழ்ர் பிறிதகத்தும் தலைநிமிர்ந்தே போந்த பெருமண்ணும் வாழ்ந்தார் பெறுவிண்ணும் தேர்ந்தார் பேற்றுவழி புவியினர்க்கும் ஈந்தார்.
ஓரெழுத்தும் அறியாரும் அவரே உயர்வேதம் அளித்தாரும் அவரே உயருமெலாத் துறையும் உற்றிவர்பால் உறையும் உலகிலிவர் போல்வாழ்ந்தார் எவரே
பாலியத்தே ஆடுகளும் மேய்த்தார் பாருக்கா சானாயும் வாய்த்தார் பல்நிலையும் வாழும் படியமைந்து நாளும் பரிபூர்ண மானுடமாய்க் காய்த்தார்.
வாழ்தன்னைத் தன் சொந்த வீட்டை வம்சத்தைத் தன்னூரை நாட்டை வளமாக்க உள்ளோர் . வகைவகையாய்ப் பல்லோர் மாநபியோ உலகவழி காட்டி.

அஸ்மத்
பு'
ரதர்
டார்.
தோர் தார்

Page 199
குரல்வழிச்
மூடவழி மூர்க்கவழி ஓட்டி முன்னேறும் :தீன்வழியை நாட்டி மூவுலகுங் கூட்டி முழுமனிதம் ஊட்டி முறைசமைத்த உலகவழி காட்டி.
எத்தனையோ வழிகாட்டி வந்தார் இத்தரைக்குப் பலபோதம் தந்தார் இவைகாண வில்லை இருநூற்றாண் டெல்லை எம்நபியை வேறொருவர் முந்தார்.
பூரணமாம் வழிகாட்டி அண்ணல் புகுந்ததிலை அவ்வழிக்கண் இன். பொய்வெகுளி கொள்ளை பொறாமைகொலை இல்லை பூமியையின் றாள்வதிறை மின்ன
உலர்நிலத்துக் கனிச்சுவைதேன் ? ஒழிந்தநிலக் கனிச்சுவையோ மட் உலர்பாலை வேதம் உயர்சுவைத்தேன் போதம் உலகமிதை விடின்நாறுங் கெட்டே
இவ்வுலகம் பாலைவனச் சோலை இன்சுவனச் சோலைவரும் நாகை இதற்கு வழி காட்டி ஏற்றத்தை நாட்டி இயக்கத்தான் நபிபிறந்தார் பாலை
மூவுலகாம் பூநரகு சொர்க்கம் முழுதடக்கி எத்துறைக்கும் நிற்கும் முற்றுவழி காட்டல் மூண்டுள்வோர் ஆற்றல் முடைந்துளதே நபிவாழ்வுச் சர்க்க
எத்தனையோ தலைமைகளாம் - எனினுமவை சிறுவட்ட வீதி எவ்வெவர்க்கும் ஒன்றாய் இருப்பதற்காய்க் குன்றாய் எம்நபிகள் கொண்டதிறை நீதி.

கவிதைகள்
189
னல்
ல்.
சொட்டே
டே
கம்.
ஆதி

Page 200
190
அல் அ
அமைதிவிட்டுப் பாடியதால் பரணி அடங்கியின்று விழிக்கிறதே தரணி அண்ணலரின் வாழ்வே அறுத்திடுமித் தாழ்வை ஆனாலும் சிலர்நிற்பர் முரணி..
அண்ணலர்தம் அடித்தளத்தின் வன் ஆய்ந்தறியின் அதுமனித மென்மை அப்பொருளால் விண்பாய் அரண்மனையை மண்வாய் அமைத்தளித்தார் நீக்கிமறப் புன்மை

ஸ்மத்
மை
.ஒ.ப.கூ.தாபன முஸ்லிம் சேவை - 1998.

Page 201
லகரம்
வாழ்வு நாளை மலரும். வாடி இன்று குவிந்துவிட்ட வாழ்வுத் நாளையாவது மலருமென்றோர் நப் ஒன்பது எழுத்துக்களும் ஒன்பது கவிஞர்களுக்குக் கூடு பாய் ஒரு துயர லம்பகம்:- வாழ்வு நாளை மலரும்.
ஒன்பது கோள்களையும் ஒருமுகப்ப மன்பதை ஆண்டான் மண்டோதரி அதே நிலத்தில் இன்று நாளை வாழ்வு மலருமென்ற நம்பி நவ எழுத்துக்களும்கூடச் சீதை சிறையெடுக்கப்பட்டதைப் போ ஒன்பது திசைகளில் திரும்பி ஓலம்!
ஒரு விடையே வினாவாகிறது:- வாழ்வு நாளை மலருமா?
நாளை என்பது நமன் கையில் நாளை என்பது நஷ்ட்டவாளிகளின் இன்று என்பதே எமது மூச்சு என் குட்டுகள் பட்டே நெட்டி முறித்து நி நம் சீழ்த்தலை வாலிபர்கள் துப்பாக்கி இலக்கியம் தொடக்கினார் இன்று அவர்களும் சொல்வது வாழ்வு நாளை மலரும்!
லட்ச லட்சமாய் லகரங்கள் தேடித் பிச்சைக்காரனாய்ப் பெருமூச்சிடும் !
அட்சர லகரத்தை அளித்துக் களத்தில் ஏற்டா கவிதை கூறடா 6 ஏழ்வளி ஜெயராஜ் ஐயா இயம்பின அமைதியைத் தேட அபிஷேகம் ெ இந்தா சண்டை வெடியிந்த குண் காலம் இட்டதுபோற் கட்டளை!
லகரத்தைக் கொண்டெப்படி இந்த அட்டதிக்குப் படைகளுக்கு நீ கவி புனைந்து களைகட்டுவேன்?

5 தாமரை
பிக்கை.
ந்து நிற்கும்
டுத்திய ஹிட்லராக
இராவணன்.
பக்கைப் பதாகையில்
பேச்சு
மிர்ந்த
Tகள்.
தேடிப் என்னிடம்
என்று
ார்
சய்கையில் டை என்று
கெராகக்

Page 202
192
அல்
தமிழில் லகரம் விதவை எழுத்த சொல்லுக்கு முன்னால் வந்தால் | இப்படியோர் பழைமைவாதம் இன்
செழுமை வாதம் சிலிர்த்தெழுந்தது
ஒரே வெட்டாய் - லபக்கென!
விதவையே இல்லையெனும் வே நாடுகள் இன்றெல்லாம் அத்தகு ர கம்பனிடம் களவெடுத்தே கவிஞன் அவனது கட்டுத்தறி மட்டுமல்ல சட்டிக் கறியும் கவி பாட வேண்டு கம்பவாரிதி லகரம் தந்தாரெனில் அதில் விபரம் இருக்கும். உன் முகவரி காட்டும் கவி வரி
லகரம் கம்பனின் ஒரு நகரம். விஜயன் விட்ட லாலா நாட்டையல் அவன் தொட்ட லங்காபுரியையே பாடினான் கம்பன் பலவகையில்! இராமனை மட்டுமா அவன் பாடி லக்குவனை, லங்கேஸ்வரனை, 6
பிறகுதான் என் கோலுக்குச் சிறகு இடையில் மட்டுமே நிற்கும் லகர, கவி வண்டியில் முன்னாற் கட்டித்
பன்னிரண்டு கணவன்காரி 'ல்' ல பதினெட்டு மனைவிக்காரன் அகர
மூத்த சந்தானமாம் லகரத்துக்கு ஏக பத்தினி விரதர் என் தந்தைக் ஏக பதி விரதை என் தாய்க்கும் மூத்த மகன் என் வாழ்க்கையில் கணிசமான ஒரு காதல்.
இராமனெனில் நெஞ்சுணர்வீர் இ என்னகத்தே அந்நாமம் எந்தையா
காவியத்தில் இராமன் அயோத்திய தன் பாலியத்தில் என் தந்தை. அயோக்கியன் எனப்பட்டிருக்கலாம்
என் தாய் மொழியில் ஒரு பழமெ கொலையாளியை நம்பு, மலையாளியை நம்பாதே!

அஸ்மத்
பயிற்றே! சுகமில்லையே! டைவெட்டாய்.
தத்தை உடையவனே! நங்கையர் வசமல்லவா? எானவன் நீ!
கமே!
தீட்டு!
Dல
மான்? லக்குமியை, லக்குமிபதியை...
பிறந்தது. த்தைக்
தட்டிவிட்டேன்.
ன்னைக்கும் த்துக்கும் பிறந்த
கும்
பிறந்த
மக்கியத்து நாயகனை.
ய்.
ன் எனப்படுகிறான்.
ாழி:-

Page 203
குரல்வழிக்
எம் தந்தையார் தான் பிறந்த மலையாளத்தை நம்பு ஈழத்தின் மலைஞாலத்தை நம்பி இராமன் தன் இட - வலங்களோடு இவர் தம் சுடு குணங்களோடும் இந்த ஈழமலைக் காடு புக்கதாக எ லயத்தில் குடியேறி லங்காவாசியாகி லம்பாடி வாழ்க்கை தொடங்கினார். லகரமாய் வளைந்து சிகரத்தே சிகரமாய் உழைத்துப் பகரமாய் எங்களைப் பாருக்கு ஈந்து
அந்த லயத்திலிருந்துதான் லந்தர், லந்தர்லாம்பு வெளிச்சங்களி லக்கணம் தேர்ந்து லக்கியத்தில் லயப்பட்டு லட்சியம் பூண்டேன்.
அன்று என் குடும்பம் வினவிய அ வாழ்வு நாளை மலருமா?
பெரும்பான்மை நாவில் இச் சிறு மண்திட்டின் நாமம் லங்கா அன்றேல் லக்திவ. பார்வைக்கு லகரம் ஓர் அரவ உரு பட்டப்பேர் ஒன்றிதற்குப் பாம்பு லால்
லங்காவின் பெரிசுகள் மாநாடு கூட ஆகா! நாகர்கள் நாகங்களாகக் கூடாது! நாம்தானே பாம்பு லானாக்காரர்கள் கக்க வேண்டியதுதான் கடு நஞ்ை
லண்டன்காரர்கள் போன கையோ லக்வாசிகள் கக்கத் தொடங்கினார்கள் நஞ்சை. இன்று பார்க்குமிடத்திலெல்லாம் - ஒவ்வே பாம்பு தெரியுதப்பா!
பாம்பு லானா மட்டுமல்ல பட்டப் ! குண்டு லானா என்றுமோர் குறிப்
ஆகா!

கவிதைகள்
193
ரமல்
காடு புக்கதே போல்
ரலாறு.
- மறைந்தார்.
தே வினா:-
நவமென்பதால் னா என்றும்.
டின.
ச என்றார்கள்!
படு
பார்
பேர்,
புமுண்டு.

Page 204
194
அல்
தமிழர்கள் குண்டு போடச் சொல் என்று குசுகுசுப்பு! அதனால்தான் லக்குக்கூடப் பாரா! லட்டு லட்டாய் வீசுகிறார்கள் லக்6 லஜ்ஜை கெட்டு குண்டுகளை லங்காத் தலையிலேயே.
இப்படியெல்லாம் இழப்பென்றுதான் ஈழம் என்று பேர் வைத்தார் ஆ! அப்படிப் பேர் அமைந்து போனால் குண்டோ பாம்போ கூடி வராது 6 ஈழம் என்றாலே ஓலம் வைக்கிற ஆயினும் வாழ்வு நாளை மலரும்.
லகரத்தின் முன்னே பிள்ளையார் சுழி போல் இகரம் 6 இலங்கியது நம்மிலங்கை - அமைதியின் இலக்கணமாய், இல யாருடையதோ கண் பட்டு விண் பட்டுப் போன்ற இந்த மன இன்று நிற்கிறது புண் பட்டு. பிணங்களைக் கிரீடங்களாக்கித்
தொலைந்துவிட்ட அமைதியைத் ( சாலை சாலையாக ஊர்வலம் பே சவடால் அடித்தும் சகோதரம் பேக் இதற்கு மூலம் எது?....
சிறப்புப் பான்மையோர் சேர்த்தார்களே லகரத்துக்கு முன் வெறுப்புப் பான்மையோரும் சேர்த் ஸ்ரீகரம் என்று.
லகரத்தை முன்பின்னாக்கி - மேலே ஒரு தலையணி, கீழே ஒரு காலணி - 6) பெயர் ஸ்ரீகரம்!
அதைச் சாசனத்தில் வரித்திருத்தம் வாகனத்திலும் பொறித்திருக்கப் ே லங்காபுரியின் ஆவணம் இழந்தது இன்று ஸ்ரீகரம் இன்றியே வாகனம் ஓடும் சகோதரம் பேசிச் சமரசம். பாரதி சொன்னதைத் திருத்திச் செ

அஸ்மத்
கிறார்களே
மல் வாசிகள்
ழமாக.
என்றுதான் பார்கள்
வைத்தபோது
மக்கியமாய்.
எ திட்டு
தேடித் தேடிச் Tகிறோம் -
சியும்.
இகரம் என்று, கதார்கள்
போதாதென்று பாய்த்தான் | கோவணம்!
மன்று
ால்லலாம்:-

Page 205
குரல்வழிக்
நேத்திரம் விற்றுச் சித்திரம் வாங்கி ஆத்திரம் வாராதா? ஸ்ரீகரம் இன்று கபளீகரம் என்பதா வாழ்வு நாளை மலரும் எனலாமா
லகரக் கவிதையின்போது நான் லம்பாடிகளை மறக்க முடியா பொருளில்லா உரிமையில்லா உறையுள், ஊர்கள் இல்லா நாடோடிகள் இவர்கள்.
இந்தக் கூட்டம் இங்கே பெருகி வ கேட்டாற் புலப்பெயர்வு.
தமிழர்களும் முஸ்லிம்களும் லம்ப லக்கின்றி லட்சியமின்றி லடாய்கள் மிக...
இதுவும் ஒரு திட்டமிடப்பட்ட தேவை அவர்களுக்கு.
சந்திக்குச் சந்தி சாந்துப் பலகைகள் ஆண்டு இரண்டாயிரத்தில்
அனைவருக்கும் புகலிடம் என்று! அப்போதே திட்டம் அமுலாகத் தெ அன்று கலைகள் கொலை செய்ய இன்று கொலைகள் கலைகளாக்கப்
லம்பாடிகள் நம் வாழ்வு நாளை மலருமா?
தத்துவமாய் வாழ்க்கையைத் தரிசி சமரசம் ஒரு பாதி சமர் மறு பாதியே. போரே இல்லாது பூவுலக வாழ்வில் கால மயானத்திற் புதையுண்டுபே கடந்த நாலாயிரம் கலண்டர்களை நூற்றைம்பது கலண்டர்களே அமைதியாய் மரித்தன. ஏனையவை அனைத்துமே
போர்த் தியாகக் கலண்டர்களே.
எந்த உயர் வேதமும் எந்நாட்டு இலக்கியமும்

கவிதைகள்
195
னால்
ல் மட்டுமே
தே!
நகிறது.
பாடிகளாய்
வதான் -
ா நாட்டினார்களே
Tடங்கியது. ப்பட்டன. ப்படுகின்றன!
பிப்போமானால்
ல்லை. Tன
த் தோண்டினால்

Page 206
196
அல் .
போர் குறித்துப் புகலாது அமையல் போர் நம் நடுப் பேர். போர் ஒழிவதில்லைசண்டை வியாபாரிகளின் கையில்
வாழ்வின் தொண்டை அகப்பட்டிரு சரிதான், போரும் இருக்கட்டுமே!
ஆனால் இஸ்லாம் இயம்புவது போல் கீதை போதிப்பது போல் கம்பனும் தன் மொழியிற் கழன்ற அமைதியாய் அறமாய் ஆகட்டுமே அப்படி அமையுமாகின் வாழ்வு நாளை மலர்வது லபிக்கும்!
லட்சத்துள் ஒருவராக லக்குமியின் புதல்வராக லட்சியத்தோடு பத்து லகரங்களைப் பதிப்பகத்தில் கம்ப உச்சிக் கலசமாக நேற்றிருந்த துரைவியார் இன்று து நாளை நாமும் லயகாலப்படத்தான் போகிறோம்.
நாம் இல்லாவிட்டாலும் இன்றைய அஸ்த்தமனம் நாளைய அங்ஙனம் வாழ்வு மலருமெனின் யுத்த வியாபாரிகள் மீண்டும்
லங்காபுரியை லயப்படுத்துவார்கள்மேலுமொரு போருக்கு. அடுத்த நூற்றாண்டில் போரும் ஒரு லளித கலையே!
அந்த நோக்கில் அலசினோமானால் வாழ்வு இன்றே மலர்ந்துதான் இரு நம் கையில் தோட்டாவுண்டு, துப்பாக்கிதான் குறை!
திருமறை குர்ஆனின் சரிநடுச் செ கவி நிறைவை ஆற்றவிங்கே கை

அஸ்மத்
வில்லை.
ப்பதால்.
து போல்
அமர்!
உலவவிட்டுக்
துறவியானார்.
உதயம்.
நக்கிறது!
ல்லொன்று கொடுக்கிறது.

Page 207
குரல்வழிக் |
'வல்யதலத்தஃப்' அந்த வார்த்தை
முதற்பாதி 'தகரத்தில் முடிவடைய அடுத்த பாதி 'லகரத்தில் ஆரம்பம். பாதி வாழ்வு முடிவடைந்து
மீதி வாழ்வு தொடங்குமெனக்கு இந்தச் சொல் அறிவுறுத்துவது:- 'எச்சரிக்கை கொள்க'!
'வாழ்வு நாளை மலரும்' என்ற ஒன்பது ! கிடைத்த லகரம்' தலைப்பில் பாடப்பட்ட கவில

கவிதைகள்
197
யாகும்.
எழுத்துக்கள் கொண்ட தொடரில் எனக்குக் மத. கம்பன் விழாக் கவியரங்கில் - 1999.

Page 208
பெரும் துரைவி
தெரேஸாவை யாமிழந்த செய்திகேட் திக்கற்றோர் நிலைக்காகத் துக்கப்பட்டு பெருந்துரைவி காலத்தாற் பிடுங்கப்பட் பிரிவுற்றார் எனுஞ்செய்தி பிறந்தபோே இறந்ததுவே ஒருதுண்டென் இதயக்கூ எனக்கான துயரத்தே அழுந்திப்போமே ஒருமுக்கால் நூற்றாண்டு மலையகத் ஒரேபறவை சிறகறுந்து வீழ்ந்தசோகப்
மாத்தளையின் சுடுகந்தை ஆற்றினே மாடியொன்று கட்டியங்கு வாழ்ந்தீரன் நீத்திருந்தேன் யான்வளர்ந்த அப்பேர நீரங்குக் காளிக்கு மாடகூடம் காத்திரமாய் அலங்கரித்து மேன்மை கட்டிடங்கள் வளர்த்தெடுத்தீர் மௌனம் நேற்றுவந்தோர் தம்பெயரைப் பொறித் நின்பெயரக் கட்டிடத்தே யாண்டுமில்ல
நூற்றெழுபத் தைந்தாண்டின் பிழிவே நூல்வடிக்கத் துணிந்தெழுந்த துரைவி ஆற்றியங்கு நவக்கிரக நூலின்கோவி அடைத்தீரோ உமதுநவ வாயிற்கூட்டு தேற்றுதற்கோர் அரைவிஸ்வ நாதர்கூ தீவிதிலே தோன்றுவரோ இரட்டியாரே நூற்றோரா யிரமீந்து கதைகள்பெய்து நொடிப்பொழுதில் கைசிவந்த நாமத்தா
எழுதியகை ஓயாதே எழுதித்தள்ளும் எழுத்தாளர் அங்கும் போய் எழுதுவார். எழுதுவதை யாரப்பா பதிப்பிப்பார்கள் | இவர்போகு முன்போவேன் என்றேபெ அழிவில்லா மேலுலகம் போனீராங்கே அச்சகத்தை நிறுவிடவே என்றுகொன உளக்கருத்தை அதனூடே வாழ்ந்துநி உமைமீண்டும் சந்திக்கும் நன்மைக்
ஒரு வருடத்துக்குள் ஒன்பது மலையக நூல்க ரூபா ஈந்து தினகரனுடன் இணைந்து சிறுக ஐயா அவர்கள் இறந்த போது - 1999.

டுத் டன் டுப் தா
ட்டில் னன்
தின்
ஏரம்
பற்றை
செய்தீர்
மாக
துக்கொண்டார் Dல
:44:51, 11
யெந்தம் சித்தாதாய்
ரே
கள்
பண்ணி
கார் எடோர்
ற்பேன் காக.
ளைப் பதிப்பித்து, ஒரு லட்சத்து ஓராயிரம் மதப்போட்டி நடத்திய துரை. விஸ்வநாதன்

Page 209
நேர்வழிக் கதிரவன்
அப்படித்தான் சொல்கிறோம் ஆயினும் ஆதவன் என்றுமே அஸ்த்தமிப்பதில்
அஷ்ஷெய்குகள் அஸ்த்தமிக்கலாம் அஷ்ஷம்ஸ் அஸ்த்தமிப்பதில்லை.
ஏனெனில் கவி, கதை, இசையுலகில் ரவியிவல் இருப்புக்குச் சுவாசமீயும் நெருப்பு.
இருள் பூமி இவனிடமிருந்து பெற்றுத்தானே ஒளி பெறாத போதுதானே இருள்கிறது!
எனவேதான் நம் குறையை ஞாயிற்றின் மீதேற்றி அஸ்த்தமிக்கிறான் என்கிறோம் ஆத
ஆயினும் ஆதவன் என்றுமே அஸ்த்தமிப்பதில்
நெருப்பின் உலை வெய்யோன் நிதம் கிழக்கில் உதிக்கின்றான்.
இந்த நெருப்பின் கலை வெய்யோ தெற்கில்தான் உதித்தெழுந்தான். தெற்கிலும் ஒரு கிழக்கு உண்டல்ல தெற்கின் இந்த நீள்கரை வெய்யோ இன்று நாற்றிசையிலும் மிளிர்கின்ற நீள்கதை பெய்வோனாய்.
ஒளிரும் இந்த உயர்கலைச் சூரியன் ஒட்டகச் சூரியன் என்றும் உரைக்க
இலக்கியக் குளிர் பிடித்ததே என்று கலை, இலக்கியக் கூடாரத்துக்குள் கவிதைத் தலையை முதலில் நு ை கூடாரத்தின் தலைவனாகவே இன் கூர்மை பெற்றிருப்பதால்

லை.
ர்கிறது!
வன்.
மலை.
னோ
வா?
ன்
மான்
னை
கலாம்.
ழத்துக்

Page 210
200
அல் 4
இவனை நாம் ஒட்டகச் சூரியன் என்றும் உரைக்க
'கொன்கிரீட்' கவிதையின் ஆதிப் பக ஓர் அதிரடிப் படையினன்; அதிசயமான அதிரடிப் படையினன். காத்து நிற்கிறது காலம் கரம் நீட்டி இவனிடமிருந்து எதிர்பார்த்து ஒரு கவிதைப் பூச்செண்டை.
சிலிர்த்து நிற்கிறது செந்தமிழ் இலக். தன் கழுத்து நீட்டி இவனிடமிருந்து எதிர்பார்த்து ஒரு சிறுகதை மாலையை.
ஆயினும் இந்த அதிரடிப் படையினர் எங்கள் சிரங்களிற் சூடியதோ பெருங்கதைக் கிரீடத்தையே.
ஒட்டகப் பரிதியினன் . அறிவு நீரை மட்டுமல்ல அருந்திச் மானுடச் சீதனத்தையும்தான்.
“என் வாசல் அன்று இலைமறந்து க
இந்த மானுடச் சீதனம்தான் அன்று எங்கள் அடுப்பை எரித்தது! குடும்ப இதயங்களைக் குளிர்வித்தது
இலக்கிய அரசுக்குள்ளே இந்த பாஸ் அநேகமாய் எதிர்க்கட்சிதான்.
ஏனென்றால் திறமைக் காந்தமுள்ள திசைப்பக்கபே விமர்சன முள் இவன். அதனால் வாசக வாக்குகளை ஏமாற்றிச் சுரண்டிச் சூறையாடிச் சேர்க்கும் எழுத்து அரசியல்வாதிகளுக்கு
இந்த பாஸ்கரன் எதிர்க்கட்சிதான். இவனது சின்னம் ஆறாம் விரல்.
'அஷ்ஷீராக் கதிரவனின் நேர்வழிக் காலம் நினைவுக்கு வரு ஜாஹிலிய்யம் எதிர்த்த போர்வழி அ

அஸ்மத்
லாம்.
கலவன் இவன்
கியம்
சேகரித்திருப்பது
காய்ந்தபோது'
கரன்
> நிற்கும்
றது.

Page 211
குரல்வழிக்
அவ்வழியை எதிர்த்தோர் நேர்குழி வீழ்ந்தமையையும் நேர் க
பேரொளி ஈந்த ஓர் நபித் திலகத்தின் சீர்வழி நான் அடைந்திட ஓர் வழிகாட்டியாய் உதவியவன் இந்த நேர்வழிக் கதிரவன்தான்.
இப்படியெல்லாம் இவனைப்பற்றியவை சாட்சிக்காய்ச் சில சமர்ப்பித்தேன்
பாதைக்கு இவனெழுத்து இன்னுமில் பகுத்தறிவு ஒளி பாய்ச்ச வேண்டுமென வேண்டி வாழ்த்தி வேறாகாது அமைகின்றேன். எம்.எய்ச்.எம்.ஷம்ஸ் அவர்களின் 'கிராமத்தி

கவிதைகள்
201
ண்டோம் நாம்.
வ அநந்தம்.
ானும் ன்று
ன் கனவுகள் நாவல் வெளியீட்டில் - 2000.

Page 212
அமைதிக்காய்ப் போர்!
அமைச்சர்களால் வருவதல்ல அபை அவர்களால் வருவதெல்லாம் அனுதாபமோ அட்டகாசமோதாம்.
மலக்குழி நிரம்பி மணக்கிறதே துஷ்
போர் அரக்கனால் வருவதல்ல அை அவனால் வருவதெல்லாம் விலை அராஜகமோ ஆயுத வியாபார
எங்கள் பாதுகாப்பாளர்களுக்கு சுவிஸ் வங்கி மீதும் சந்தேகம் என்ப நிலவிலாவது நிறைக்கப்பார்ப்பார்கள் தேசிய வருமானத்தை.
'அமைக என் பிறப்போடாவது அமை நல்லிணக்கவாதிகள் ஆயிரவர் நாளாந்தம் பிறந்தாற்கூட அமைதி வரப்போவதில்லை, சிறகொ 'அமைக பழிவாங்குதல் என் இறப்பே துவேஷிகள் நூற்றுக்கணக்கில் எதிரும் புதிருமாய் இங்கே போரில் இறந்துகொண்டிருப்பதால்.
அமைதிக் குழந்தையைப் பிரசவிக்கத் இலங்கை மாதாவுக்குப் போர்ப் பிரசவ வேதனையாம்! இருபுறமும் போரிடுவது இராவணர்க பிறப்பது அமைதிக் குழந்தைதானா?
சமரசத்துக்காகத்தான் சமர் செய்கிறே ஓதப்படும் வேதத்தைக் கேட்டு ஷைத்தானே சிரிக்கிறானே பறவைே இரத்தக் காட்டேரிகள் இரத்த தானம் சமரும் நிச்சயம் சமரசம் கொண்டுவ
சரிதான் பெரியவனே உனக்கு எதற்கப்பா அமைதி? நீயென்ன, சிறியவனாகவா வாழ்ப்பே

தி.
ட்டமாய்!...
மதி.
ரமோதாம்.
பதால்
தி என்று
டிந்த பறவையே! பாடும்,' என்று
தான்
ளே என்றிருப்பதால்
ாம் என்று
செய்யுமாகில்
நம்.
கிறாய்?

Page 213
குரல்வழிக்
அட, சிறியவனே! உனக்குத்தான் எதற்கப்பா அமைதி ? நீயும் ஆசைப்பட்டுவிட்டாயா பெரியவனாக வாழ வேண்டுமென்ற
உனக்குத் தெரியுமா சுதேசியே, எட்டாண்டாய்க் கிள்ளிவிட்ட கிளிண் பலஸ்த்தீனக் குழந்தை பாலருந்தி 8 தாலாட்டும் எழுதிக் கொடுத்தாளாம் தன் சாவுக் காலம் நெருங்கியபோது

கவிதைகள்
203
டன் அரக்கிதான் துயில வேண்டுமென்று
மேடை - 2001.

Page 214
முயற்சியின் பயிற்சி
அறுவடைக்காய் நான்பிறந்த கண் ஆளுதற்காய் உடன்பிறந்த மனமே! மறுமைக்காய் நானிறக்கும் வணடே மாளுதற்காய் வாழுகின்ற மனமே! மறைத்திங்கள் அளித்திருக்கும் பயிர மதித்தினிநீ பின்பற்றல் உயர்ச்சி - வருநாள்கள் அமலுக்காய் வேண்டி வகுத்துக்கொள் நிய்யத்தை ஊன்றி.
வகுத்துக்கொள் வாழ்முறையை இந் வல்லானே மறைமுகமாய்ச் சொன்ன பகைத்துக்கொள் சொர்க்கமென்றான் பகுத்தறிதல் உன்செயலாம் நெஞ்சே! பகிர்ந்தளித்த ஆத்மீகம் நின்றாய் - பக்குவங்கள் அனுட்டித்து வென்றாய் மிகுதியையும் அனுட்டிப்பேன் மெய்ய மிடுக்காயோர் நிய்யத்துச் செய்வாய்.
செகமிதனை இயக்குவது செயலா? - திட்டமிடும் மனம் நீதான் அசலாய்! - அகமேநீ ஐம்புலனை அடக்கு! - அ ஐம்பொறிகள் அடங்காத நடப்பு! - பி வகைவகையாய்த் தீமைகளே பிளிறு வர்க்கத்தைச் சிதறடித்தே மிளிரும் - மகிமையெனும் கட்டுப்பா டேற்பாய் மனமேநீ ஒருப்படுவாய் காப்பாய்.
ஆசைகளை நீதுறத்தல் வேண்டும் அபத்தத்தை யானுரையேன் யாண் ஆசைகளே செயற்பாட்டின் வேர்கள் அருஞ்செயலே பாரையுழும் ஏர்கள்! ஆசனத்தை யானடையும் தேர்வில் அறுவடையவ் வயல்வளர்த்த சீர்கள் ஆசைகளை மனதேதேர்ந் தெடுப்பா! ஆகாது பேராசை, விடுப்பாய்.
எதற்குமிஸ்லாம் வைத்ததெல்லை பா இவ்வெல்லைக் கோபுரத்தை மீறில் எதிர்வாதத் தீவிரமாய் மாறும்! - ஆ இவ்வாறே பேராசை ஆகும் - நீயோ

மே - என்னை
- நாளை ம - சேர்ந்து - தூய ற்சி - தன்னை இன்னும் - இன்றே
நாள் - என்று மான் - அன்றேல் என்றே - நீயும்
- மார்க்கம் திங்கள்
- ஆண்டின் பாய் - என்று
- அல்ல
என்னில் ன்றேல் ன்னர் ம் - மக்கள் நோன்பின் - என்றும்
என்றோர் ம் - நெஞ்சின் - அந்த - சொர்க்க
காக்கும் - ஆக 1 - ஆனால்
ரில் - யாரும்
அஃதே சை

Page 215
குரல்வழிக் க
மிதமான ஆசையையே செதுக்கு - மீறிவிடின் தீவிரமென் றொதுக்கு - அதையிழித்துப் புறமொதுங்கி வேறு
ஹலாலாசைக் குதிரையொன்றில் ஏற
விடியலுக்காம் குதிரையதில் துடிப்பாய் வெல்லுதற்காய்க் கடிவாளம் பிடிப்பாய் கடிவாளம் வெற்றிதரும் பொறுமை - கடினத்தும் நமையியக்கும் தலைபை அடக்குகையில் அடங்கலல்ல பொறு அறக்குகையில் அடங்குதலே பெரும் முடிவுவரை இயங்க நிய்யத் திட்டு - முயற்சியெனும் பயணத்தைக் கட்டு.
துவாக்களினைச் செய்தவையே காவ தூங்குவதாற் பயனில, து வாக்கள் -
அவாக்களேதாம்! அவாஅவற்றைச் ெ ஆர்வத்தே நீயிறங்கு முதலில் - உன் அவாக்களைநீ யேயியக்கா யாயின் - யாதொன்றும் உனக்குதவான் நாயல் எவர்கழித்தா ரோவொன்றே போலும் இவர்க்கேயாம் எனவாழ்க்கை நீளும்
நடற்கொருவர் வைத்திருந்தார் விை நாளையுல கழியுமெனும் கதைகள்! . நடுக்கமுறார், எதற்குமஞ்சார், வருந்த நட்டுவிதை கடன்முடித்தே இருந்தார் கடமைதனைப் புரிந்திருப்பாய் நாளும் காவுதற்குன் அறுவடையைாய்ச் சேர் எடுத்துரைப்பேன் ஹாஜராவெம் அன் இயங்கியதை உதாரணமாய் முன்ன
பாலைமத்தி அவர்குழந்தைக் குருத்து பசிபிடுங்கக் கதறியது விரைத்து - த ஓலத்தால் துவாமட்டும் இறுத்து - ே உறைந்தாரா ஆகாயம் வெறித்து? - மேலானின் கருணையுண்டு தானே மெய்யறிந்தும் நின்றாரா வீணே? - மேலேறி ஸஃபாமர்வா அலைந்தார்! மீளமீளத் துணைதேடிக் குலைந்தார்
அவன்கருணை திறந்தாங்கே ஊற்று அன்னைசெய்த முயற்சியிலா தோற்று அவரவதிப் பெறுமதிதான் இமயம்! - அதற்கிணையோர் ஊற்றெங்கே அ

விதைகள்
205
எல்லை வட்டி - நல்ல ய்.
1 - ஏகி
- அந்தக் வாழ்வின் - மாற்றார் மை - நெஞ்சே ம - இனி நீ மாறா
ல் - என்று நெஞ்சின்
சயலில் - காட்ட ன்றன் - தானே எ! - ஈர்நாள் -- நட்டம்
தகள் - கேட்டார் - அன்னார் தார்! - சென்று
- நீயும் ம் - அதுவே நம் - இங்கே Tனை - முற்றும் மன.
H - வாடிப் -ரயார்
நாக்கி
இல்லை! - என்ற இல்லை! - ஓடி
வம்! - ஊற்றோ அம்? - அல்ல, - இன்னும் மையும்?- நெஞ்சே!

Page 216
206
அல் அ
புவிப்புரவி ஹலாலாசை அமர்வாய்! பொறுமையெனும் கடிவாளம் கவர்வ நவமுயற்சிப் பயணத்தில் தொடர்வாய் நன்னாளோர் நிய்யத்தில் சுடர்வாய்.
ரூபவாஹினித் தொலைக்காட்சி -

ஸ்மத்
- ஏறிப் பாய்! - மாறா ப! - இந்த
நோன்புப் பெருநாள் கவியரங்கில் - 2002.

Page 217
தலைவனாய் எவரையுமே
சிறப்பென்னும் தமிழ்ச்சொல்லின் திர
அரபியிலே அதிசிறந்தோன் எனும் பொருளில் அஷ்ரஃபெனும் பெயர் சுமந்து நம்மிடையே வளம் சுரந்து | நறுக்கென்று மறைந்தானின் செம்மை தெளிவுறுத்தும் சேய்நூலில் நிகழ்வுகளால் ஒரு கதையை நிகழ்த்த விரும்புகின்றேன்.
புலவர்மணி ஷரி:பு:த்:தீனார் புகழ்ந்த கிழக்கின் உதயமிந்த தேசத்தின் இது மரமுனிவன் உனை வியந்து வரலாற்றின் ஏடாக முழமனிதன் இவன்செய்த முதல் நூல் அஷ்ரஃபே, உனைமுதலாய் அரங்கத்தே வாழ்த்
நாயகத்தை வாழ்த்தியவென் நாவை நயமிலாரை வாழ்த்துதற்கு நானென் தாயகத்தை தாயகத்தின் தனிமைவாழ் சமூகத்தார் காயத்தை ஆற்றுதற்காய் தேயத்தின் ஒருமையும் தேயாது டே ஆயத்து நெஞ்சினை அன்றுநான் வாழ்த்திநின்றேன்.
நான்
வாழ்த்தியோருள் நீமட்டும் வாழ்வொழித்துப் போனாயே!... ஆழத்தே இன்னுந்தான் அந்தப்புண் என்றாலும் அஷ்ரஃபேநீ எம்நடுவில்
வாழாது போனாலும் வாழ்வளித்துப் போனாயே! வழிகாட்டி வாழ்வமைத்து வானேறிப் போனதனால் மனக்காயம் ஓரளவு வருத்தம் குன.

தத்தெடுக்க இயலாது!
பாகி
I விழாவிதி -
ணைத்த மாணவனே! தயமென்று
ல் விழாவினிலே
திநின்றேன்.
றும் பயன்படுத்தேன்.
பக் களமிறங்கித் பாராடும்
எ காயவில்லை.
மறக்கிறது ....

Page 218
208
அல் 4
நீபோன பின்னாலே நிலமிதிலே நோவளிக்கும் நிகழ்வுபல நுழைந்த நீவரைந்த ஓவியத்தில் நிறமாற்றம் மரமாற்றம்...... நடக்கின்ற ஒன்றைமட்டும் நானிங்
அரசியலில் உனைவைத்து அலசு6ே பணத்துக்காய்
புகழுக்காய் பதவிக்காய் தலைமைக்காய் இனத்துக்காய் எழுத்துக்காய் எனப்பலவாய் அலசல்கள். எனினுமுன் ஆதிநண்பன் தாஸிம் அஹமதுவும் மணிப்புலவர் மருதூர் மஜீதும் நானா சிறுவட்டம் என்றாலும் பெருவெளிகள் யாரும் அலசாவுன் அருநுண்மை வ இப்படியும் ஒரு பிறப்பு இருந்தானே பிறகு
இப்படியும் ஒருமனிதன் இருக்கிறானே எனமகிழ இடமின்றி எறிவோம் பெரு
மனிதனை இழந்துவிடின் மனங்கல அவ்வளவே. முனிவனை இழந்துவிடின் மூளை ! அரைகுறையில் அம்முனிவன் அகல் அறிவும் அறவாழ்வும் அலமறாவா?.. கையறு நிலையிதனாற் கலக்கம் மி நீபோன பின்னிங்கு நீ வரைந்த ஓவி மரமாற்றம் செய்கின்ற மாறுதலைச்
உன்பெயர்கொண் டொருகவிஞன் ஒருகவிதை எழுதியுள்ளான். வங்கரி மாதாய் மரம்வளர்த்த கதை 'அம்மணி! பன்னிரண்டு மில்லியன் மரங்களை நட்டு வளர்த்துள்ளீர்களாமே! ஆச்சரியமாக இருக்கிறது! எங்கள் அண்ணன் நட்டு வளர்த்த ஒரேயொரு மரத்தைக்கூடக் கட்டிக்காக்க முடியாமல் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறோம்

அஸ்மத்
தெலாம் தொடர்கதையே.
கே எடுத்துள்ளேன். வார் பலருள்ளார்.
நானும்
வம்
ர் பலகடந்து பியந்திருப்போம்.
எனக்களிப்போம்.
ன நம்மிடையே நமூச்சு...
ங்கும்,
மரக்காதா? சறாலோ
தந்திடவே யத்தில் சொல்லவந்தேன்.
பஃது:-

Page 219
குரல்வழிக் க
அஷ்ரஃபே! என்னமரம் என்றேன்நீ இதனைவரை அரசோடு இணைந்திருக்கும் அரசமரபு ஆலத்தோடு அண்டிவாழும் ஆலமரம் இஸ்லாம்தான் என்றுறுத்த ஈச்சைமரபு வான்வெளுக்கும் கரைக்கென்று மரு தீவெல்லாம் அடங்குதற்குத் தென்னை
என்னமரம் என்றுநீ இயம்பாமற் போ இங்கே நாம் இம்மரமோ அம்மரமோ எம்மரமோ 6 நாளுக்கோர் மரம்வகுத்து
நாற்பது பேர் கூடுகின்றோம். ஜமாத்துக்குச் சரியென்று தனிதனியே
கட்சியெனும் சொல்லுக்குக் காடென்றும் போர்க்களம் என்றுமொரு பொருளுன மின்னல் ஒளியிலிது மெருகேறி ஒளிர்
அஷ்ரஃபே! .
ஞாலத்தின் முதன்மொழி நந்தமிழே 6 மொழியியலார் யாவருமே மொழிகுவ நான்கிரண்டின் ஆயிரமாய் ஞாலமொ எம்மொழியும் தமிழை இழிவுறுத்தல்
இஸ்லாம் ஒன்றினையே இறுதிநபி எ எத்தனையோ பிரிவுகளை இன்றிங்கே எழுபதின் மிக்கவாயும் இனம்பிரியும் எனினும்
வழிகாட்டி என நபியை மட்டுமேதான் அதுபோல், நனிசிறந்தோய்! கட்சியென்றால் பங்கென்றும் கருத்து ஒவ்வொருவர் பங்குக்காய் ஓவியத்தை உன்னையே தலைவராக ஓம்புகின்ற உளநிறைவை அடைந்தேதான் ஒற்ற தலைவனாய் எவரையுமே தத்தெடுக் தலைநிமிரும் வாழ்வமையத் தலைவன் பிறக்கவேண்டும்.
அனிஸ்ட்டஸ் ஜெயராஜா எழுதிய 'அஷ்ரஃப் விழாவில் - 2008.

விதைகள்
209
- அறுக்கவில்லை? ம் என்றாயா? என்றாயா? 5 என்றாயா? தமரம் என்றாயா? மரம் என்றாயா?
னதனால்
எனக்குழம்பி
பிரிகின்றோம்!
ம் பொருளுண்டு. ன்டு நந்தமிழில். கிறது!
என்பதுதான்
து ஒருபடையாய். ழி உண்டெனினும் இன்றில்லை.
மக்குரைத்தார். க காண்கிறோமே! என்றாரே!
கொள்கின்றோம்.
ண்டு என்பதனால் த மாற்றினாலும் மார் என்கின்ற றுமையைக் காணவேண்டும்.
க இயலாது.
பெருக்கெடுத்த கதைகள் நூல் வெளியீட்டு

Page 220
அல் அஸ இலங்கை முன்னோ ஆழ்ந்த புல் தனது கன் கவனம் (6 தமிழ் மொ கற்றுத் தரு
கவிதை 5 கரை கன்
வானொலி அட்சர சுத் 'கவிதைச் நடத்தி வர் இன்று ந
கவின
விக

9மத் அவர்கள் கயின் தமிழ் இலக்கிய ரடிகளுள் ஒருவர். ஆர்ப்பாட்டமற்ற லமை மிக்க மொழியறிஞர். எதி மிக்க படைப்புக்களால் பெற்றவர். என்னைப் போன்ற பலருக்குத் ாழியைப் பிழையறப் பயன்படுத்தக் நம் குருநாதர்.
இலக்கணங்களின் அட படைப்பாளியான இவர் லிக் கலைஞரும் கூட. மதமாகத் தமிழை உச்சரித்துக்
சரம்' என்ற நிகழ்ச்சியை ந்தவர். அந்த நிகழ்ச்சியில் உருவான பலர் ல்லடையாளம் பெற்றுள்ளனர்.
தை சொல்வதும் ஒரு தனிக்கலைதான். பதில் வெற்றிவாகை சூட
எல்லோராலும் முடிவதில்லை.
சபையைக் கவரும் நுணுக்கமும்
மொழிப் பயன்பாடும் எப்படியிருக்க
வேண்டும் என்பதை அல் அஸ9மத்திடம்
கற்றுக் கொள்ள முடியும்.
அதற்கு ஆதாரமாக வானொலி. தொலைக்காட்சி மற்றும்
மேடைக் கவிதைகள் கொண்ட இவரது இந்த நூல் அமைகிறது.
அஷ்ரஃப் சிஹாப்தீன் ஆசிரியர். "யாத்ரா'.
ISBN : 978-955-52134-0-0
லை: 300/-
9 II7 89555'I2 134 06'I