கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.09.10

Page 1
(IF - அ
விரைவில் கலந்துரையாடுவதாக ஜனாதிபதி உறுதியளிப்பு
உள்ளே... அதிகாரமில்லை அரசாங்கம் எதிர்ப்பு
(கொழும்பு) நாட்டில் தற்போதுள்ள அரசாங் கம் ஒரு தேசிய அரசாங்கமா இல் லையா என்பதை ஆராய்வதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரங் கள் இல்லை என்று அரசாங்கத்தி னால் ஆட்சேபனை முன்வைக்கப் பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணியில்
23ஆம் பக்கம் பார்க்க....
(யாழ்ப்பாணம்) வடக்கில் உள்ள பிரச்சினைகள், குறைபாடுகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவ ரையும் அழைத்து மிக விரைவில் கலந்துரையா டல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கு அபி விருத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகள் மிக விரைவில் நிவர்த்தி செய்யப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.
(23-ம் பக்.) போரின் எந்த சூழ்நிலையிலும் புதிய பயங்கரவாத தடைச்சட்டம் பிரபாகரன் பின்நகரவில்லை
ஆபத்தானது என எச்சரிக்கை! ROADto
அவரது இடத்தை யாருமே பிடிக்கமுடியாது NANDIKADA
இராணுவ மேஜர் கமால் விரிவான செவ்வி
(கொழும்பு) அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்படவுள்ள சர்வதேச தராதரத்திலான பயங்கரவாத தடைச்சட்டம் மிகவும் ஆபத்தானதாகக் காணப்படும் என்று அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கம் எச்ச ரிக்கை விடுத்துள்ளது.
8:15 : 1: 11: 1: 1 2 32

Registered as a Newspaper in Srilanka
வேலம்புரி து
விலை : 20.00 website : www.valampurii.lk
கல்யாண மாலை பக்கங்கள் : இருபத்து நான்கு
(சர்வதேச திருமண சேவை) TP: 021720 1005
இல.144, பிறவுண் வீதி,
யாழ்ப்பாணம். E-mail: valampurii@yahoo.com,
valampurii@sltnet.lk சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஆவணி 25 சனிக்கிழமை (10.09.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 266
க.பொ.த (சா/த)
பரீட்சை மாதிரி வினாத்தாள் விஞ்ஞானம் III
Email:Kalyanamalai.jaffna@gmail.com பதிவுக் கட்டணம் Ino0/- மட்டுமே
வடக்கு அபிவிருத்திக்காக - தடைகள் நீக்கப்படும்

Page 2
ஜயசூரிய கடந்த புதன்கிழமை
மிட்டேன் என்று அவர் மேலும் கையொப்பமிட்டுள்ளார்.
தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்று முன்
மேற்படி சட்டமூலமானது கடந்த தினம் வியாழக்கிழமை கூடியபோது, மாதம் 25ஆம் திகதி வாக்கெடுப்பி சபாநாயகர் அறிவிப்பு வேளையி ன்றி திருத்தங்களுடன் நிறைவேற் லேயே அவர் இந்தத் தகவலை
23ஆம் பக்கம் பார்க்க....
மதுபானத்தால் வருமானம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெறாத வரவுசெலவுத்திட்டத்தை
தெரிவித்துள்ளார். தயாரிக்க வேண்டும் என்பதே எனது .
போதையிலிருந்து விடுதலை இலக்காக இருக்கிறது.
யான நாடு எனும் தொனிப்பொரு எனவே போதைப்பொருள் பாவ
ளின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால னைக்கு எதிராக மக்கள் அனைவ
02ஆம் பக்கம் பார்க்க....
யாழ்.பொலிஸ் கட்டடத்தொகுதி
உடுவில் விவகாரம்; ஜனாதிபதியால் நேற்று திறந்து வைப்பு
ஜனாதிபதிக்கு மகஜர்
/ Pleb
(யாழ்ப்பாணம்) உடுவில் மகளிர் கல்லூரி அதிப ரின் பதவிக்காலத்தை நீடிக்க வலி யுறுத்தி நடத்தப்பட்ட போராட்டம் குறித்தும் அதன்போது மாணவிகள் தாக்கப்பட்டமை குறித்து தெளிவுபடு த்தும்வகையிலானமகஜர்ஒன்றினை உடுவில் மகளிர் கல்லூரி மாண்வி கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவிடம் நேற்றைய தினம் கைய
ளித்துள்ளனர்.
23ஆம் பக்கம் பார்க்க....
யாழ்ப்பாணத்துக்கு நேற்று வெள்ளிக்கிழமை விஜயம் மேற் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200-வது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொண்டார். இதன்போது கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில் வேந்தனினால் ஜனாதிபதிக்கு விசேட நினைவுப் பரிசில் வழங் கப்படுவதை படத்தில் காணலாம்.
இவர் - பக்கம் பார்க்க.
23ஆம் பக்கம் பார்க்க....
பக்கம் பா
இ நடுவுநிலைதவறாநன்னெறிகாக்கும் உங்கள் நாளிதழ்

வா.
23ஆம் பக்கம் பார்க்க....
போரின் எந்த சூழ்நிலையிலும் புதிய பயங்கரவாத தடைச்சட்டம் பிரபாகரன் பின்நகரவில்லை
ஆபத்தானது என எச்சரிக்கை!
ROADto
அவரது இடத்தை யாருமே பிடிக்கமுடியாது இராணுவ மேஜர் கமால் விரிவான செவ்வி
L
11 21:33:21 Major General Kamal Gunaratne
29 டிடி ****: Sik: நA AF%:11
(கொழும்பு) அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்படவுள்ள சர்வதேச தராதரத்திலான பயங்கரவாத தடைச்சட்டம் மிகவும் ஆபத்தானதாகக் காணப்படும் என்று அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கம் எச்ச ரிக்கை விடுத்துள்ளது.
அரசியல் கைதிகளின் உடன் விடுதலையை கோரும் மனுவில் கையெழுத்திடும் நிகழ்வு கொழும்பில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் இந்த எச்சரிக்கையை விடுத்தார். அரசாங்கம் புதிய, சர்வதேச தரத்துடனான 23ஆம் பக்கம் பார்க்க...
வகொழும்பில் தெண்டு உரையாற2 கத்தின்
(கொழும்பு)
ச்சந்திரனை இராணுவத்தினர் தமிழீழ விடுதலைப் புலிகளின்
கொலை செய்யவில்லை. அச்சிறு தலைவர்வேலுப்பிள்ளை பிரபாகரன்
வனை படையினரே கொலை செய் போரின் எந்த சூழ்நிலையிலும்
தனர் என்று முன்வைக்கப்படும் குற பின்வாங்கியிருக்கவில்லை.
றச்சாட்டை, நான் முற்றாக மறுக்கி அவரது இளைய மகனான பால
04 ஆம் பக்கம் பார்க்க....
- ஏ வோங்கியிருக்கவில்லை
ட.. இறப்புக்களின் பதிவு சட்டமூலத்தில்
மதுபானத்தால் வருமானம் பெறாத கையொப்பமிட்டார் சபாநாயகர்
பட்ஜெட்டை தயாரிக்க வேண்டும் ஜனாதிபதி மைத்திரி யாழில் திடசங்கற்பம்
(கொழும்பு)
வெளியிட்டார். காணாமல்போனோரைப் பதிவு
நாட்டின் அரசியலமைப்பின் 70 செய்வதற்கும், சான்றிதழை வழ
ஆம் விதப்புரையின் ஏற்பாடுகளுக்கு ங்குவதற்கும் வழிவகுக்கும் இறப்பு
அமைய இறப்புகளின் பதிவு தற்கா களின் பதிவு தற்காலிக ஏற்பாடுகள்) லிக ஏற்பாடுகள்) சட்டமூலத்தில் கட கிருக்கச் சட்டத்தில் சபாநாயகர் கரு ந்த புதன்கிழமை தான் கையொப்ப
(யாழ்ப்பாணம்)
ரும் ஒன்றிணைய வேண்டும் என

Page 3
பக்கம் 02 மதுபானத்தால் வருமானம்..
வலம் பூர்வமற்ற முறையில் உள்ளன. அதேபே
லும் போதைப் பொரு சிறிசேனவின் தலைமையில் மாவட்ட மட்ட
லும் இப்படி ஒன்றுக்காக மக்
இருக்கத்தான் செய்கிற 8ஆவது நிகழ்வு நேற்றைய தினம் யாழ் பொது
கள் இறங்கிப் போராடுவதைக்
பொருள் பாவனை நூலகத்துக்கு அருகாமையில் உள்ள திறந்த
காண முடியாது. உலகத்
செல்கிறது. வெளியரங்கில் நடைபெற்றது. அதில் கலந்து
தில் எந்தப் பகுதியிலும்
அதனால்தான் எ கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்
மக்கள் மூலமாகவோ அரசி
போதையற்ற நாடு கண்டவாறு தெரிவித்தார்.
யல் வாதிகள் மூலமாகவோ
வேலைத்திட்டத்தை அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்த விடயங்கள் வெளிக்
பித்தோம். போதைய எமது நாட்டில் உள்ளவர்கள் அபிவிருத்திபற்றி
கொண்டுவரப்படுவதில்லை.
தலையான நாடு என் பேசுகிறார்கள். அதன்மூலம் தமக்கு கிடைக்காத
போதைப் பொருளுக்கு எத
ஏற்படுத்திக்கொண் வற்றுக்காக பல ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்
ராக செயற்படுகின்ற இயக்
சொல்லை அனைவ களை நடத்துகிறார்கள். மதுபானசாலைகளை
கங்கள் மாத்திரம் தான்
உள்ளத்திலும் வை மூட வேண்டும், போதைப் பொருட்களை நிறுத்த
அதற்கு தலைமைத்துவம்
டும். வேண்டும் என யாரும் வீதியில் இறங்கிப் போராடு
வழங்குகின்றன.
இலங்கையிலும் வதில்லை.
போதைப் பொருள்கள்
டங்களில் அதிகளவில் எமது நாட்டில் விற்பனை செய்யும் போதைப்
எனப்படும் போது சட்டவி
களை விற்பனை செ பொருள்களினால் நாள் ஒன்றுக்கு நூற்றுக்கும்
ரோதமான போதைப்பொருள்
சேரிக்கு கூடுதலாக ப விற்பனைக்கு
மேற்பட்டவர்கள் தமது
களும் உண்டு, அனுமதி
வது யாழ்.மாவட் வாழ்க்கையை இழந்து
அளிக்கப்பட்டு விற்பனை இரும்பினால்
போகிறார்கள். பலவத
செய்யப்படும் போதைப்
கவலையுடன்சுட் மான விடயங்களுக்கு செய்யப்பட்ட புதிய
டிக்காட்ட விரும்பு பொருட்களும் உள்ளன. ஆர்ப்பாட்டம் நடத்துப்
போதைப் பொருள் விற்
கிறேன். யாழ் நக கோழிக்கூடு
வர்கள் ஏன் இதற்காக
பனைக்கு அனுமதி வழங்
ரில் மாத்திரம் ஆர்ப்பாட்டம் நடத்து விற்பனைக்குண்டு.
குவதென்பது மக்களைக்
69அல்லது 70மது . வதில்லை என உங்
கொல்வதற்காகத் தான்.
பானக் கடைகள் கள் முன் நான் கேட்க
- எனவே போதைப்
இயங்குகின்றன. விரும்புகிறேன்.
பொருள் தொடர்பாக சட்ட
கடந்த காலத் இது எமது நாட்
ரீதியான அல்லது சட்டவி
தில் விதிமுறை தொடர்புகளுக்கு :- !
டில மாத்திரம் இல்லை
ரோதமானதென இரண்டு
கள் பின்பற்றப் 077122909
உலகின் எந்தப்பாகத்த
வகை இருக்க முடியாது.
பபாமல் மதுபான இவை எல்லாவற்றுக்கும்
சாலைகளுக்கு தவறவிடப்பட்டுள்ளது
எதிராக நாங்கள் குரல் எழுப்ப
அனுமதி வழங் மோட்டார் சைக்கிள் பதிவுப்புத்தகம் NP MT 4870
வேண்டும். போதைக்கு எதி
கப் பட்டுள்ளது. (IPassion Plus) மற்றும் சிறு ஆவணமும் மருதனார்மடம்
ராக நாங்கள் அணி திரள
இதனால் பாட சந்தைப் பகுதியில் தவறவிடப்பட்டுள்ளது.
வேண்டும். மது மற்றும்
சாலை மாணவர் கண்டெடுத்தவர்கள் கீழ்வரும் இலக்கத்துக்கு தொடர்பு
போதைக்கு எதிராக பொதுக்
களுக்கு பாரிய கொள்ளவும், சன்மானம் வழங்கப்படும்.
கருத்தொன்றை நாங்கள்
பாதிப்பு ஏற்பட் 0777483840/077 220 5727
கொண்டுவர வேண்டும்.
டுள்ளது. இந்த சில போதைப்பொருள்
விடயத்தில் நாம் வியாபாரிகள் உலகில் பல
அனை வரும் அரசாங்கங்களை கவிழ்த்
பொறுப்புணர்ந்து கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனை
துள்ளார்கள். எனவே இந்த
நடந்து கொள்ள முன்பாக சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான
விடயத்தில் நாம் எல்லோ
வேண்டும். ஒவ் வகுப்புகள் 11.09.2016 ஞாயிற்றுக்கிழமை
ரும் பொறுப்புடன் செயற்பட
வொரு அலுவல பி.ப. 2 மணிக்கு ஆரம்பமாகிறது.
வேண்டும்.
க ங க ளி லு ம எமது நாடு ஒரு தீவாக
போதை ஒழிப்பு "ஆசிரியர் :- திரு. தவசேகர்
இருப்பதனால் எமது நாட்டுக்
அ லு வ ல க ம தொடர்புகளுக்கு :- 077 5483470
குள் போதைப் பொருள்கள்
அமைக்கப்பட்ட நிருவாகத்தினர்
ஏதோ ஒரு வகையில் சட்ட
வேண்டும்.
(5' நீளம், அகலம் 4)
கிளி.எடிசன் கல்லூரி
141-5t)
அம் ஆண்டு சுந்தரலிங்கம் பிர
எம் முத்தா மலர்வு
முதல் குல்
எம் சொத்து 1982.05.30
புன்னகை ! வித்தாகிப் ஈராண்டுகள் எம் விருட்ச் தம்பிமார்கள் தவிதவிக்க உன் பாச
எம் பெற்றே மீண்டும் உ மீண்டும் வ
ஆண்டுகள் உதிர்வு
உயிரே உ 2014:09.04
ஓம் சாந்
ஊரெழு மே சுன்னாகம்.

வந்தவண்ணமே
யுத்தத்திலிருந்து விடுதலை பெற்ற பால உள்நாட்டி
ருக்கும் வடக்கில் இன்று இருக்கும் தள் வியாபாரிகள்
மிகவும் பாரதூரமான சமூகப் பிரச் றார்கள். போதைப்
சினையாக போதைப்பொருள் பிரச் பும் அதிகரித்து
சினை மாறியுள்ளது. இப்பிரச்சினை
யிலிருந்து இந்த மக்களை விடுவிப் மது புதிய அரசில்
பதற்காக எல்லோரும் ஒன்றிணைய என்ற தேசிய
வேண்டும். 2015ஆம் ஆண்டு யாழ் நாங்கள் ஆரம்
மாவட்ட மக்கள் போதைப்பொருள் பில் இருந்து விடு
பாவனைக்காக சுமார் 2ஆயிரத்து Tற வார்த்தையை
206 மில்லியன் ரூபாயை செலவிட் 'டோம். இந்தச்
டுள்ளனர். ரும் உதட்டிலும்
வருடத்தின் ஆரம்பம் முதல் த்திருக்க வேண்
இதுவரையில் யாழ்ப்பாணத்தில் மேற்
கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றி பர்ள 25 மாவட்
வளைப்புகளின்போது கேரள கஞ்சா லான மதுபானங்
194 கிலோகிராம் கண்டுபிடிக்கப் ய்து எமது திறை
பட்டுள்ளதுடன், இது தொடர்பில் 13 சந் ணத்தை அனுப்பு
தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள டம் என் பதை
னர்.
அவர்களில் மிகப்பெரும்பாலான வர்கள் இருபது வயதுக்கும் 25 வய துக்கும் இடைப்பட்டவர்களாவர்.
மதுபானத்தால் கிடைக்கும் வரு மானம் இல்லாவிட்டால் வரவுசெல வுத்திட்டத்தை தயாரிக்க முடியாது என திறைசேரி உத்தியோகத்தர்கள் கூறுகிறார்கள். இதற்கு நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
2020 ஆம் ஆண்டில் மதுபானத் தால் வருமானம் பெறாத வரவு செல வுத்திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்பதே எனது இலக்காக இருக் கிறது.
சட்டவிரோதமாக போதைப்பொருள் எமது நாட்டுக்கு வருகிறது. அதை மாண வர்கள் ஊடாக பயன்படுத்த முனை கிறார்கள் அதற்கு எதிர்ப்பை நாம் அனைவரும் தெரிவிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். (செ)
கூறுவிலைக்கான கேள்வி கோரல்
ல் உ + ம் ம் N
பூநகரி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான வாடியடி எரிபொருள் நிலைய கட்டடத்திற்கு கீழ்காண் விபரப்படியான வேலைகளுக்கு கேள்வி கோரப்படுகின்றது.
மின்னிணைப்பு வேலைகள்
வர்ணம் பூசுதல் நீர்க்குழாய் பொருத்துதல்
கூரை வேலை (கனப்பி) கண்ணாடிப்பிற்றிங் (அலுமினியம்) J.C.B வேலை ஒரு மணித்தியாலயத்திற்காகிய கூலி எவ்வளவு 3/4" சல்லிக்கல் ஒரு டிப்பர் (03 கியூப்)
பூச்சு மணல் உழவு இயந்திர சுமை (3/4 கியூப்) மேற்படி வேலைகளுக்கு பொருத்தமான ஒப்பந்ததாரர்களிடமிருந்து கூறுவிலைகள் கோரப்படுகின்றன. இவ் வேலைகளுக்கான மேலதிக விபரங்களை கிழமை நாட்களில் முற்பகல் 8.30 தொடக்கம் பிற்பகல் 5.00மணிவரையும் பார்வையிடலாம் என்பதனை அறியத்தருகின்றோம். இதற்கான கூறுவிலைகள் 10.09.2016-ம் திகதி தொடக்கம் 19.09.2016ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பங்கள் யாவும் மூடிய தபால் உறையில் என்ன வேலைக்கான விண்ணப்பம் என குறிப்பிட்டு தலைவர், பூநகரி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம், வாடியடி, பூநகரி எனும் முகவரிக்கு 19.09.2016-ம் திகதிக்கு முன்னதாக நேரடியாகவோ, அல்லது பதிவுத்தபால் மூலமாகவோ அனுப்பி வைத்தல் வேண்டும். மேலதிக விபரங்கள் தேவைப்படின் அலுவலக நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
இங்ஙனம்
ம.ஜெயகுமார் து.இரத்தினசிங்கம்
பொதுமுகாமையாளர் தலைவர்
0778163029 0772463027
(C-5715)
நினைவஞ்சலி பாகரன் (பிரபா) 1
ன
விளக்கே து உன் ஒன்று தான்
போய் - கழிந்ததுவோ =மே......
ள் தங்கைமார்கள்
விதியின் விளையாட்டா? ஊற்றுக்கள் நார் மனம் உன்னை தேடுகிறார்
ருவாயோ பிரபாகரனே
எத்தனை கடந்தாலும் ன் நினைவில் நாம்.
தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
மற்கு
குடும்பத்தினர்.
(5877)

Page 4
10.09.2016
“போதையிலிருந்து
ஜனாதிபதி தலைை
படங்கள்:-பொ.சோபி
'போதையிலிருந்து விடு கப்பட்ட 4 பிரதான தேசிய பட்டது.அதனைத்தொடர்ந் தலையான நாடு' எனும் செயற்றிட்டங்களில் ஒன் நிபுணத்துவ சொற்பொ தொனிப் பொருளின் கீழ் றான போதையில் இருந்து வொன்றை மதுசார சிகிச்ன ஜனாதிபதி மைத்திரிபால விடுபட்ட நாடு எனும் நிகழ்ச் யாளர் சண்முகதாசன் ரவி சிறிசேனவின் தலைமையில் சித்திட்டத்தின் கீழ் மாவட்ட திரன் வழங்கியிருந்தார். மாவட்டமட்ட 8ஆவது நிகழ்வு மட்ட8 ஆவது நிகழ்வு யாழில்
அதனைத் தொடர்ந் நேற்று யாழ்.பொது நூல நடைபெற்றது.
போதையிலிருந்து வி கத்துக்கு அருகாமையில்
இந்த நிகழ்வில் போதைப் தலையான நாடு எனு உள்ள திறந்த வெளியரங்கில் பொருளை ஒழிப்பதற்கான தலைப்பில் குறும்படம்ஒன்று நடைபெற்றது.
உறுதிமொழி பாடசாலை திரையிடப்பட்டதுடன் கடை - ஜனாதிபதியால் முன்வைக் மாணவர்களால் வாசிக்கப் நிகழ்வுகளும் இடம்பெற்றன
சிறந்த பொருளாதார எயார் பஸ் 6
எயார் பஸ் (6 திட்டம் வகுக்கப்படும் குத்தகைக்கு நிதி இராஜாங்க அமைச்சர் தகவல் ஸ்ரீலங்கன் விமா
மலேசியாவுக்கான தூதுவராக முஸம்மிலை நியமிக்க பரிந்துரை
(கொழும்பு) பொருளாதார திட்டங்களை லக்ஷ்மன் யாப்பா அபே
மூன்று A350 எயார் ப ஆய்வு செய்து, ஸ்ரீலங்கா வர்தன தெரிவித்துள்ளார்.
விமானங்களை குத்தகைக் சுதந்திரக் கட்சியும் ஐக்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் |
கொள்வனவு செய்ய மே தேசியக் கட்சியும் இணைந்து கட்சியின் தலைமையகத்தில்
கொள்ளப்பட்டிருந்த வில் நாட்டை அபிவிருத்தி செய்ய நேற்று முன்தினம் நடை
ணப்பத்தை இரத்துச் செய் சிறந்த பொருளாதாரக் கொள் பெற்ற ஊடகவியலாளர் சந்
இலங்கையின் பிரதான கையை உருவாக்கும் என திப்பில் அவர் இதனை
விமான சேவை நிறுவ நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். (இ-7-10)
மான ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் நெத லாந்தின் AerCap விமானம் குத்தகை நிறுவனத்துட்6 பேச்சுவார்த்தை நடத்
வருவதாக தெரியவருகிறது (கொழும்பு)
இதில் ஒரு விமான மலேசியாவிற் கான
ஒக்டோபர் மாதம் கிடைக் இலங்கை உயர்ஸ்தானிக
வுள்ளது. இந்த விமான
தனது பயண வலையபை ராக கொழும்பு நகர சபை
புக்கு பொருத்தமற்றது என் யின் முன்னாள் முதல்வர்
வும் அதிக செலவு ஏற்படுத்த ஏ.ஜே.எம்.முஸம்மிலை நிய
கூடியது என்பதால், ஸ்ரீல மிப்பதற்கு யோசனைகள்
கன் விமான சேவை இந் முன்வைக்கப்பட்டுள்ளன.
முடிவை எடுத்துள்ளது. இது தொடர்பில் அரச சேவைகள் பாராளுமன்ற செயற்குழுவினால் ஆராயப் தகவல்கள் வெளியாகியுள் பட்டு வருகிறது.
ளன. இதேவேளை மலேசியா, எதிர்வரும் உள்ளூராட்சி
மனிதக்கொலை தொடர்பி விற்கான உயர்ஸ்தானிகர் மன்றத் தேர்தலில் கொழும்பு
ரெலியா மேல் நீதிமன்றம் நேற் இப்ராஹிம் அன்ஸார் அண் நகர முதல்வராக முன்னாள்
துள்ளது. குறித்த உத்தரவினை மையில் மலேசியாவில் பாராளுமன்ற உறுப்பினர்
லலித் ஏக்கநாயக்க பிறப்பித்து வைத்து தாக்குதலுக்கு ரோசி சேனநாயக்க போட்டி
மூவருக்கே இவ்வாறுமரண ! உள்ளாகியுள்ள நிலையில் யிடவுள்ளமை உறுதியாகி
ளது. கடந்த 2003 ஆம் ஆண்
சேர்ந்த 39 வயதான இரண் அவர் இலங்கைக்கு திருப்பி
யுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்
வெட்டிக்கொலை செய்தடை அழைக்கப் படவுள்ளதாக எது.
(இ -7-10)
மரண தண்டனை விதிக்கப்பா
ஒரே குடும்ப மூவருக்கு |

வலம்புரி
பக்கம் 03
விடுதலையான நாடு மயில் விசேட நிகழ்வு
கா
போதை வஸ்து මව ORIGS
து
அத்துடன் போதை ஒழிப்பு உறுப்பினர்களான தர்மலிங் பூஜித ஜயசுந்தர, பொலிஸ் ழி தொடர்பாக சிறந்த பணி கம்சித்தார்த்தன்.கே.என்.டக்ளஸ் அதிகாரிகள், இராணுவ அதி
யாற்றியவர்களுக்கான கௌர
தேவானந்தா, ஈ.சரவணபவன்
காரிகள், கடற்படை அதிகாரி விப்பு ஜனாதிபதியால் வழங்
அங்கஜன் இராமநாதன், வட கள், மது வரித்திணைக்களத் கப்பட்டது.
மாகாண கல்வி அமைச்சர் தினர், சுகாதாரத்துறையினர், இந்நிகழ்வில் சட்டம்
எஸ்குருகுலராஜா, வடமாகாண
பிரதேசசெயலர்கள், சிறுவர்பாது டு ஒழுங்கு அமைச்சர் சாகல சபை அவைத்தலைவர் காப்பு உத்தியோகத்தர்கள், ம் ரட்நாயக்க, இராஜாங்க அமைச் சீ.வீ.கே.சிவஞானம், வட போதைப்பொருள் தடுப்புப் பிரி ம் சர்களான திருமதி விஜய மாகாண சபை உறுப்பினர் வினர், மாணவர்கள், அதிபர் கல கலா மகேஸ்வரன், வி.இராதா கள், அமைச்சின் செயலாளர் கள்,ஆசிரியர்கள், உட்பட பலர்
கிருஷ்ணன், பாராளுமன்ற கள், பொலிஸ்மா அதிபர் கலந்து கொண்டனர். (இ-9)
எ.
விமானங்களை ஆடைக்குள் மறைத்து கொண்டுவரப்பட்ட த எடுப்பதில்லை 1 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மன சேவை தீர்மானம் கட்டுநாயக்கவில் கைப்பற்றல்
ம்
இந்த விமானங்களில்
(கொழும்பு)
வந்த ஹெரோயினே ஸ் சேவைகளை நடத்தி தற்
இந்தியாவில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. போது அடைந்து வரும் நட்
இலங்கைக்கு கடத்திவந்த குறித்த நபர் 31 வயது ற் டத்தை விட அதிகளவான
ஒரு கோடி ரூபா பெறுமதி டையவர் எனத் தெரிவிக்கப் ன் நட்டத்தை எதிர்நோக்க
யான ஹெரோயின் போதைப் படுகின்றது. மேலும், அவரி ப, நேரிடும் என ஸ்ரீலங்கன்
பொருள் கட்டுநாயக்க விமான டமிருந்து 1.4 கிலோகிராம் விமான சேவையின் தலை ன வர் அஜித் டயஸ் கூறியுள்ளார்.
நிலையத்தில் கைப்பற்றப் ஹெரோயின் மீட்கப்பட்டுள் ன AerCap நிறுவனத்திடம்
பட்டுள்ளது.
ளது. கோரியிருந்த இப்படியான
சென்னையில் இருந்து
இந்தியாவில் இருந்து விமானங்களில் ஒன்று ஏற்
நேற்றுக்காலை இலங்கை இலங்கைக்கு ஆடைகள் கனவே இரத்துச் செய்யப்
வந்துள்ள விமானத்தில் ஆடை கொண்டுவரும் நபர் எனகண் தி பட்டுள்ளதுடன் அதற்கான
யினுள் மறைத்துக் கொண்டு டறியப்பட்டுள்ளது, (இ-7-10) அபராதமாக ஸ்ரீலங்கன்
விமான சேவை நிறுவனம் க 17.5 மில்லியன் டொலர் களை செலுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் நான்கு A350 எயார் பஸ் விமானங்
களை குத்தகைக்கு பெற்றுக் த கொள்ளவிருந்தது குறிப்பிடத்
(கொழும்பு) தக்கது . இ -7-10)
ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகி யோரின் தலைமைத்துவத்
தின் கீழ் இலங்கை பல ல் குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கு நுவ
அபிவிருத்தித் திட்டங்களில், று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்
முன்னேற்றமடைந்துள்ள நியமனம் வழங்கும் நிகழ்வு எ நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி
மைக்கு ஈராக் ஜனாதிபதி ஈராக்கில் உள்ள ஜனாதிபதி உள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த
பாராட்டு தெரிவித்துள்ளார். மாளிகையில் நேற்று முன் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்
ஈராக்கிற்கான இலங்கை
தினம் இடம்பெற்றது. டு தலவாக்கலை டயகம பிரதேசத்தைச் டு பிள்ளைகளின் தந்தையொருவரை
யின் புதிய தூதுவராக நிரஞ் குறித்த நிகழ்வின்போதே > தொடர்பில் குறித்த மூவருக்கும்
|சன் அசோக ரணசிங்க நிய ஜனாதிபதி இவ்வாறு தெரி டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இ 7-10) (மிக்கப்பட்டார். அவருக்கான வித்தார்.
இ-7-10)
அபிவிருத்தி நடவடிக்கைகளில் இலங்கை பாரிய முன்னேற்றம் ஈராக் ஜனாதிபதி பாராட்டு
பத்தைச் சேர்ந்த மரண தண்டனை

Page 5
பக்கம் 04
வலம் போரின் எந்த சூழ்நிலையிலு
றேன் என்று இறுதி யுத்தத்தின் தனர். வேலைப்பளுமிக்க வாழ்க்கை யாழ். கோட்டைன. போது, புலிகள் இயக்கத்துடன்
காரணமாக, இரத்தம் சிந்தப்பட்ட
ஆகிய வெற்றிக போரிட்ட 53ஆவது படைப்பிரிவின்
இறந்த காலத்தை, மக்கள் மறந்து ஏனைய அனைத்து கட்டளை தளபதியாக செயற்பட்ட
விட்டனர். புலிகள் அமைப்பையும்
லும், படையின மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண
பிரபாகரனையும், அவர்கள் மேற்
கண்டனர். அக் 8 தெரிவித்தார். 35 வருட இராணுவ
கொண்ட வன்முறைகளையும்
புறங்காட்டி ஓடும் சேவையிலிருந்து விடைபெற்ற
கூட அவர்கள் எவ்வாறு வாழ்ந்
கவே காணப்பட் இராணுவ அதிகாரியான மேஜர்
தோம், 30 வருட யுத்தத்தை முடிவு
றான படைத்தரப்பு ஜெனரல் கமால்குணரத்ன, தன்னு
க்கு கொண்டுவருவதற்காக, படை
ஈழப்பேரின் போ டைய இராணுவ வாழ்க்கையின்
யினர் மேற்கொண்ட நடவடிக்கை
எவ்வாறு அடைந்த நினைவுகளடங்கிய ரண மகதிகே
கள், போராட்டங்கள் மற்றும் அர்ப்
எனது நூலில் 6ெ நந்திக்கடல் (நந்திக்கடலுக்கான
பணிப்புகளைக் கூட பொதுமக்கள் ளேன். பாதை எனும் நூலை, கடந்த 6ஆம்
மறந்துவிட்டனர். இது உண்மை
•தோல்விக் திகதி செவ்வாய்க் கிழமை மாலை
யிலேயே, வேதனைக்குரிய விடய
காரண வெளியிட்டார். இந்த நூல் வெளியீட்
மாகும்.
1983- 2005 டுக்கு முன்னர், டெய்லி பினான்யல்
எழுத்தாளர் என்ற ரீயில், எனக்
காலப்பகுதியில் பல டைம்ஷ் ஊடகத்துக்கு அவர் வழங்
குள்ள அனுபவம் மிகக் குறை
தோல்விகளைச் ச கிய விசேட செவ்வியிலேயே மேற்
வானதாகும். 1983 ஆம் ஆண்டு
காரணிகள் இருந்த கண்டவாறு தெரிவித்தார்.
முதல் 2009 வரையில், போர்த்
தோர் அரசியல் ே தமிழீழ விடுதலைப் புலிகளின்.
தரையில் போரிட்ட வீரனாவேன்.
மையும் பயங்கரம் தலைவர்வேலுப்பிள்ளை பிரபாகரன்,
கமால் குணரத்ன என்ற ரீதியில், கடிக்கவேண்டிய | தனது 45 நிமிட இறுதி மணித்
நான் என்ன செய்தேன் என்பதைக்
மானமொன்று இ துளிகள்வரை போது போராட்டத்தை
கூறித்திரிவதை விட, பாதுகாப்புத்
அதற்குக் காரணம் நடத்திய போது இராணுவத்தின்
தரப்பினர் என்ற ரீதியில் நாம்
வதாக விடுதலை 53ஆவது படைப்பிரிவுக்கு தலைமை
என்ன செய்தோம் என்பதைத் தெரி
தோற்கடிப்பதற்கா தாங்கியவர் மேஜர் ஜெனரல் கமால்
விக்க எண்ணினேன். அதற்கா
மொன்று அக்கால குணரத்னவேயாவார். அவர் இந்
கவே இந்த நூலை எழுதினேன்.
வில்லை. அடுத்தது தச் செவ்வியின்போது, மிகவும் பாடு
புலிகளிடமிருந்து நாட்டை மீட்ட பினரின் தாக்குதல் பட்டு வெற்றிகொள்ளப்பட்ட சமா
போராட்டம் இலகுவானதல்ல.
'பலப்படுத்தவும் 6 தானத்தைக் காக்குமாறு இந்நாட்டு
போராட்டமொன்றைத் தாங்
ஆயுத விநியோகத் அரசியல்வாதிகளிடம் கோரிக்கை
கிக்கொள்ளக் கூடிய ஒருவர், இறுதி
ளவும் முறையான யொன்றையும் முன்வைத்தார்.
யில் வெற்றியாளராக மாறிவிடுகின்
இருக்கவில்லை. 8 இந்தச் செவ்வியின் போது,
றார். ஈழப் போராட்டத்தை, இரா
யினரின் தொடர் ே எல்.ரீ.ரீ.ஈ அமைப்பு, மிகவும் பலம்
ணுவத்தினர் தாங்கிக்கொண்ட
வகுத்தன. வாய்ந்த அமைப்பாக மாறுவதற்கு
தாகவே, போரில் வெற்றிகிட்டியது.
இதற்குச் சிறந் வழிவகுத்த காரணங்கள், அதற்கு
இருப்பினும், பிரபாகரனால் அவ் வடமராட்சிப் போர் வழிசமைத்த வரலாற்றுத் தவறு
விடத்துக்கு வரமுடியாமல் போனது.
தேவைப்பாடு கா கள், Road to Nandikadal நூலை
அதற்குக் காரணம் என்ன? போரின்
இடை நடுவே நிறு எழுதுவதற்கு ஏதுவான காரணங்
வெற்றிக்காக இராணுவத்துக்கு ங்கரவாதத்தைத் கள், எல்.ரீ.ரீ.ஈ அமைப்பு தோல்வி
தமது பிள்ளைகளை அனுப்பிய
கான தேசிய நோக் யுறக்காரணம், உலகின் சிறந்த
பெற்றோரின் ஆசிர்வாதம், எப்போ
க்கவில்லை. படை இராணுவமாக இலங்கை இராணு
தும் எமக்கு இருந்தது. எல்.ரீ.ரீ.ஈ-
கள் அமைப்பினால் வம் மாறக் காரணம், மனித உரி
யினரால், அவ்வியக்கத்தில் உயிரி
குதல்கள் நடத்தப்ப மைகள் மீறப்பட்டுள்ளன என்று ழந்த போராளிகளுக்கான இறுதிக்
ருந்தபோது அப்ே எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் மற்
கிரியைகள் நடத்தப்பட்டுக்கொண்
ங்கத்தினால் தொ றும் யுத்தத்தின் இறுதி நாட்களின்
டிருந்த போது, அவ்வியக்கத்தின்
னப் பேச்சுவார்த்தை நிலைமைகள் என்பன தொடர்பில்
பெற்றோர், தங்களது பிள்ளை
டுக்கொண்டிருந்தன கருத்துரைத்தார்.
களை இராணுவத்துக்கு அனுப்பிக்
வார்த்தைகள் ே எல்ரீ.ரீ.ஈ யினருக்குதமது பிள்ளை
கொண்டே இருந்தனர்.
போதே யுத்தத்தை களைத் தாரைவார்த்துக்கொடுத்த
இக்காரணத்தாலேயே, இறுதித்
டிய தேவை அவர். பெற்றோருக்காகவும் யுத்தம் மற்
தருணம் வரையில் போராடக்
டது. இருப்பினும் றும் இலங்கை இராணுவத்தினர்
கூடிய மனித சக்தி எமக்கு கிடைத்
மிடம் மனிதவலு தொடர்பில் சித்தரிக்கப்பட்டுள்ள தவ
தது. இருப்பினும், புலிகள் அமைப்
ல்லை. எமது படை றான கண்ணோட்டங்கள் காரண
புக்கு,
மரணங்கள், தொ! மாகவே தான் இந்த நூலை எழுதத்
பொதுமக்களிடத்திலிருந்து அவ்
தமை தொடர்பில் 8 தீர்மானித்ததாகக் கூறிய அவர்,
வாறானதோர் ஒத்துழைப்புக்
கிலெடுக்கவில்லை விடுதலைப் புலிகளின் இயக்கத்தை
கிடைக்கவில்லை. யுத்தத்தின்
செய்வதைப் பார்ப் மீண்டும் கட்டியெழுப்புவதற்கு,
இறுதியின்போது இடம்பெற்ற
அவர்களின் நோக்க அதன் தலைவர் பிரபாகரனைப்
தாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள்
தவிர தகுதிய போன்று கூட்டு அர்ப்பணிப்புட மற்றும் மனித உரிமை மீறல்கள்
ரைப் போர்க்களத்து னும் வலிமை மற்றும் வன்முறை
தொடர்பில், பாதுகாப்புப் படையின
தாலும் படைத்த! யுடனும் போராடக்கூடிய தலைமைத்
ருக்கு எதிராக முன்வைக்கப்பட்
தோல்விகளை எ துவமொன்று அவசியம் என்பதை
டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு, என்
இந்த நிலைமைய யும் ஆனால் அது சாத்தியப்படாது
னுடைய நூல் பதிலளிக்கும் என்று
தின் கொமாண்டே எனவும் அவர்சுட்டிக்காட்டினார். இந்த
எதிர்பார்க்கிறேன். வெற்றியை
மற்றும் விசேட அதி செவ்வியின் போது அவர் தெரி
ஈட்டிக்கொள்வதற்கு நாம் எப்பாடு
களே பெருமளவி வித்த கருத்துக்கள் பின்வருமாறு.
பட்டோம், எல்.ரீ.ரீ.ஈ யினரால்
டன. இவ்விரு பன மெக்களுக்குக்
பிணையக் கைதிகளாகப் பிடிக்கப்
குமான பயிற்சிக கவலையில்லை
பட்டிருந்த பொதுமக்கள், அவ்
குறைந்தது ஒன்ற6 விடுதலைப் புலிகள் இயக்கத்
வமைப்பினரிடமிருந்து தப்பிவந்த
மாவது தேவைப் தைத் தோற்கடிப்பதென்பது இலகு
போது, அவர்களை நாம் எவ்வாறு
மான இராணுவத் வான காரியமாக அமையவில்லை.
வரவேற்றோம் என்பது தொடர்
வத்தின் கீழ் பார் இறுதிஈழப்போரின் போது எம்மால்
பிலும், சர்வதேசம் அவதானிக்க
ளையே நாம் சந்த பல அர்ப்பணிப்புக்களை மேற்
வேண்டும் என்றும் நான் எண்ணி
இதற்காக முன்னர் கொள்ள நேர்ந்தது. 2009 மே
னேன்.
தளபதிகளின் நட! மாதம் 19 ஆம் திகதி வரையான - சொல்வதற்கே கவலைப்படும்
நான் சவாலுக்கு இரண்டு வருடங்களும் 10 மாதங் ஒரு விடயம் உள்ளது. இரண்டாம் ல்லை. சில சந்த களுமேயான காலப்பகுதியில் 5
மற்றும் மூன்றாம் ஈழப்போர் நடந்த
போது அவர்கள் 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட இராணு
காலகட்டத்தில், விடுதலைப் புலி
ங்கள் பொருத்தம் வத்தினரை நாம் இழந்துள்ளோம்.
களினால் 50 படையினர் கொல்
வும் அமையவில்6 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்
லப்பட்டாலும், இந்நாட்டு மக்களு
புலி காயமடைந்தனர். இவர்களில்
க்கு அது வேதனையைக் கொடு
தேவைபெ ஆயிரக்கணக்கானவர்கள், இன்ன
க்கவில்லை. ஆனால், கிரிக்கெட்
நாம் அனைவ மும் படுத்த படுக்கையாகவே இருக் வீரர் ஒருவர், குறைந்த ஓட்டங்க இராணுவத்தின் 4 கின்றனர்.
ளைப் பெற்றபோது, இந்த நாடே பெற்ற உறுப்பின இன்று இலங்கைமக்கள் அனை
வேதனையடைந்தது. போர்களத்
இருப்பினும் தெ வரும் நிம்மதியாக வாழக் காரணம்
தில், படையினர் மீது கொண்டிரு
படையினர் அவம் அன்று எமது படையினர் செய்த
ந்த நம்பிக்கையையும் விட, எல்.
ளாக்கப்படும் போ அர்ப்பணிப்புகளேயாகும். குண்டு ரீ.ரி.ஈ யினர் பலம் வாய்ந்தவர்கள்
அதைத்தாங்கிக் கள் வெடிக்காத, இரத்தம் சிந்தாத
என்ற எண்ணமே எமது மக்கள்
மல் போனது. இ எதிர்காலத்துக்காகவே, எமது படை
மத்தியில் ஊடுருவியிருந்தது.
கள் அதனைத் தா யினர், தங்களையே அர்ப்பணித் ஆனையிறவை மீட்டல் மற்றும் பொறுமையைக் க

D.00
புரி
'10.09.2016 தங்களுடைய கடமையை சரியாக
நான் எம்மால் வெற்றி பெற நிறைவேற்றினர். புலிகளிடமிரு
முடியும் என்று பதிலளித்தேன். பக் கைப்பற்றல்
ந்து தப்பிக்கொள்ள முடியாமலிருந்த
அப்போது அவர், ளைத் தவிர, தோல் தொடர் அவமானங்களைச்
விடுதலைப்புலியினருடன் உங் து முயற்சிகளி
சந்திக்க வேண்டிய நிலைமை
களது தரப்பினர் நீண்டகாலமாகப் தோல்வியே
எமது படையினருக்கு ஏற்பட்டது.
போரிட்டும் வெற்றி கிட்டவில்லை. ாலத்தில் நாம்,
நாட்டில் ஆட்சியிலிருந்த அரசா
அதனால்தான் சமாதானப் பேச்சு இராணுவமா
ங்கங்களின் ஜனாதிபதிகள் தங்களு
வார்த்தைகளை நோக்கிச் செல்ல டாம். அவ்வா டைய சமாதானப் பேச்சுவார்த்
வேண்டிய சூழ்நிலை எமக்கு ஏற் தனது 4ஆவது
தைகளை நேர்மறையாக அணுகு
பட்டுள்ளது என்றார். இந்த நாட்டு 5. வெற்றியை
முறைகளுடனேயே ஆரம்பித்த
மக்கள் அரசியல்வாதிகள். படைத் து என்பதையே,
னர்.
தரப்பினர் என அனைவரும் விடு பளிப்படுத்தியுள்
விடுதலைப்புலிகளின் உண்
தலைப்புலியினரைத் தோற்கடிக்க மையான நோக்கத்தை அவர்கள்
முடியாது என்ற எண்ணத்திலேயே கு ஏதுவான
அறிந்திருக்கவில்லை. பேச்சுவார்த்
ஊறிப்போயிருந்தனர். இருப்பினும் வகள்
தைக்கு தயாரான புலிகளிடம்
2009 மே மாத காலப்பகுதியில் ஆம் ஆண்டு
அப்போதைய அரசாங்கங்கள் பல
விடுதலைப்புலிகள் என்பது வெறும் டயினர் தொடர்
தீர்வுகளை முன்வைத்தன. இருப்
தத்துவம் மாத்திரமே என்பதை நீதிக்க ஏதுவான
பினும் அத்தீர்வுகளுக்கு அப்பால்
நாம் நிரூபித்தோம். அன்று அவ் ன. தெளிவான சென்றே முடிவு காண அவ்வியக்
இயக்கத்துக்கு இருந்த பலத்துடன் தாக்கம் இல்லா
கத்தினர் விரும்பினர். அரசாங்கத்து
மீண்டும்கட்டியெழுப்பமுடியும் என்று ாதத்தை தோற்
டன் அதிகாரப் பகிர்வு தொடர்பி
நான் நினைக்கவில்லை. அர்ப் நிலையான தீர்
லான பேச்சுவார்த்தைகள் இடம்
பணிப்பு, ஒழுக்கம் வன்முறைக நக்காமையுமே
பெற்றுக்கொண்டிருந்தபோது மறு
ளுடன் அவ் இயக்கத்துக்குத் Tகும். இரண்டா புறத்தில் படையினருக்கு எதிரான
தலைமைத்துவத்தை வழங்கிய பபுலியினரைத்
தாக்குதல்களை மேற்கொண்ட
பிரபாகரன் இன்று இல்லை. அவர்
ன மூலோபாய
விடுதலைப் புலியினர் படையி
இல்லாமல்அவ்இயக்கத்திற்கு பழைய இதில் காணப்பட
னரை அவமானப்படுத்தும் நடவடிக்
பலத்தைக் கொடுக்க ஒருபோதும் நாக படைத்தரப்
கைகளிலும் ஈடுபட்டனர். இறுதி
முடியாது. களை மேலும் யில் எமது பொறுமை இழந்தது.
பிரபாகரன்
தாடர்ச்சியான
அவமானத்துடன் சமாதானப் பயண
ஒழுக்கமானவர்
தை மேற்கொள்
த்தை நோக்கிப் பயணிப்பதை விட
பிரபாகரன் என்ற மனிதர்
| திட்டமொன்று
கௌரவமானதொரு யுத்தத்தை
மேலதிகக் கல்வியைத் தொடராத
இவையே படை
நடத்தத் தீர்மானித்தோம். அதற்
போதிலும் ஒழுக்கத்தையே தனது தால்விக்கு வழி
காக எம்மை நாம் தயார்படுத்திக்
கொள்கையாகவும் அமைப்பின் நட கொள்ளத் திட்டமிட்டோம். எமது
வடிக்கைகளின் போதும் கடைப்பிடித் த உதாரணம்
பலவீனங்களைக் கண்டுகொண்டு
தார். தற்கொலைத்தாக்குதல்களின் Tகும். அரசியல் அதற்கான தீர்வுகளையும் இனங்
நிறுவுனரும் அவரே. அல்கொய்
ரணமாக அது
காணத் தொடங்கினோம்.
தாவின் முதலாவது தற்கொலைக்
குண்டுதாரிக்கு முதலே விடுதலைப் த்தப்பட்டது. பய
புலிகள் இயக்கத்தினர் எமது
புலியினரிடம் 200 இற்கும் அதி தோற்கடிப்பதற்
படையினர் மீது தாக்குதல் நடத்த
கமான தற்கொலைக் குண்டு கமொன்று இரு
இரவு வேளைகளையே பயன்படுத்
தாரிகள் இருந்தனர். அவர்களில் டயினர் மீது புலி
திக் கொண்டனர். எமது படையி
பலர் பெண்களாவர். அவர்கள் தொடர்ந்து தாக் னரோ இருளுக்குப் பயந்தவர்க
தன்னுடைய தலைவரிடமிருந்து பட்டுக் கொண்டி ளாக இருந்தனர். இருப்பினும்
எப்போது ஆணை கிடைக்கும், பாதைய அரசா
இந்த இருளை நாம் எமது தோழ
எப்போது தாம் தமது உயிரை டர்ந்து சமாதா
னாக்கிக் கொண்டோம். இராணுவ
அமைப்புக்காக தியாகம் செய்வோம் தகள் நடத்தப்பட்
த்தினரின் மனங்களில் அதனை
என்று எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ன. அந்தப் பேச்சு
ஊடுருவச் செய்தோம். அதனால்
அவர் பெண்போராளிகளை துஷ் தால்விகண்ட
இரவு வேளைகளில் யுத்தத்தில்
பிரயோகத்துக்கு உட்படுத்தினார் நடத்த வேண்
ஈடுபட அவர்கள் பழகிக் கொண்ட
என்பதற்கு ஒரு சாட்சியேனும் களுக்கு ஏற்பட்
னர். இறுதியில் அவர்கள் இரவில்
இல்லை. அப்போது எம்
படையெடுக்கக்கூடிய திறன் வாய்ந்
தனது குடும்பத்தை முதலாவ காணப்படவி
தவர்களாக மாறினர்: படையினர்
தாகக் கருத்தியவர் பிரபாகரன். யினரின் தொடர்
தங்களைத் தயார்படுத்திக்கொண்டு
அவரது குடும்ப உறுப்பினர்களதும் டர் காயமடைந்
நான்காவது ஈழப்போராட்டத்துக்
எல்.ரீ.ரீ.ஈ.யினரின் நினைவுத் Hவர்கள் கணக
கான அனுமதி கிடைக்கும் வரை
தினங்களின் போதும் எடுக்கப்பட்ட 1. நாம் யுத்தம்
காத்திருந்தனர். புலிகள் இயக்கத்தி
10 ஆயிரத்துக்கும் அதிகமான புகைப் பது மாத்திரமே னரும் எமக்குச் சமமாகப் போரிடக்
படங்களை படைத்தரப்பினர் கமாக இருந்தது. கூடிய வகையில் தங்களைத் தயார்
கண்டுபிடித்திருந்தனர். இருப் ற்ற படையின
படுத்திக்கொண்டிருந்தனர் என்று
பினும் இந்த ஒரு புகைப்படத்தி வக்கு அனுப்பிய
கேள்விப்பட்டோம்.
லேனும் பிரபாகரன் மது அருந் ப்பு பல்வேறு
புறமுதுகு காட்டி ஓடிய இராணு
துவது போன்ற காட்சிகள் இடம் திர்கொண்டது.
வம் என்று கூறுவது கசப்பாக இரு
பெறவில்லை. ஒழுக்கத்தை முறை ல் இராணுவத்
ந்தாலும் அதுவே அப்போது உண்
யாகக் கடைப்பிடித்த தலைவராவர். டா படைப்பிரிவு
மையாகவும் இருந்தது. என்னு
அவருடைய சட்டம் ஷரியா சட்ட ரடிப் படைப்பிரிவு
டைய இந்த வார்த்தைப் பிரயோகத்
த்தை விடக் கடுமையானது. ஷரியா ல் பாதிக்கப்பட -
தால் இராணுவத்தின் சிரேஷ்ட
சட்டத்தின் பிரகாரம் திருட்டில் ஈடு டப்பிரிவினருக்
தலைவர்கள் கோபப்படுவார்கள்
படும் ஒருவர் தன்னுடைய கையை ளை வழங்க
என்று எனக்குத் தெரியும். இருப்பி
மாத்திரமே இழக்க நேரிடும். ஆனால் ரை வருட கால
னும் மாங்குளத்திலிருந்து தாண்டிக்
பிரபாகரனின் சட்டத்துக்கமைய அவ் படும். பலவீன
குளத்தை இரண்டரை நாட்களுக்
வாறான குற்றத்துக்காக உயி தலைமைத்து .
குள் ஓடியதாலேயே அடைய முடிந்
ரையே இழக்க நேரிடும். அவர் ய இழப்புக்க
தது. ஓய்வு பெற்ற இராணுவத்
இந்து மதத்தைச் சேர்ந்தவர். க்க நேர்ந்தது.
தளபதியான லெப்டினன் ஜெனரல்
ஆனால் அவருக்கு தெய்வ நம் ள் இராணுவத்
சிசில் வித்யாரத்ன, தோல்வியடை
பிக்கை கிடையாது. வடிக்கைகளை
யும் இராணுவமொன்றுக்கு தலை
கடவுள் இருப்பது மிகவும் பலம் உட்படுத்தவி மைதாங்க முடியாது என்று கூறியி
வாய்ந்த நாடுகளின் உதவிக்கு ர்ப்பங்களின்
ருந்தார். இருப்பினும் இராணு
மாத்திரம் என்று ஒருமுறை அவர் டுத்த தீர்மான
வத்தைக் கட்டியயெழுப்புவதற்கான
தெரிவித்திருந்தார். அவர் ஒரு வித் கவும் சரியாக
அனைத்து முயற்சிகளையும் அவர்
தியாசமான இனத்தைச் சேர்ந்த மேற்கொண்டார். ஆனாலும் அதில்
வர். அவரிடம்கற்றுக்கொள்ளவேண் களின்
பயன் கிட்டவில்லை. எவ்வாறா
டிய விடயங்கள் ஏராளம். அதே ன்ன?
யினும் இறுதி ஈழப்போராட்டம்
போன்று கடுமையான தீர்மானங் நம் இலங்கை வரையிலும் எமது படையினர்
களை எடுக்கக்கூடிய நபராகவும் பிமானத்தைப் வெற்றி கொள்வார்கள் என்று எம்
பிரபாகரன்விளங்கினார். சரியா தவறா ர்களாவோம். மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.
என்று அவர் யோசிக்க வில்லை. டர்ந்து எமது
கடந்த அரசாங்கத்தைச் சேர்
தீர்மானம் எடுத்தவுடன் அதனை னத்திற்கு உள் ந்த சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் இரு
நிறைவேற்றுவதில் அவர் தவறவி 1 அவர்களால் முறை என்னோடு கலந்துரையாட
ல்லை. அதில் ஒன்று தான் இந்தியா -ாள்ள முடியா
லில் ஈடுபட்டார். அப்போது அவர் விடு
வின் முன்னாள் பிரதமர்ராஜீவ்காந்தி ப்பினும் இவர்
தலைப்புலிகளுடன் போரிட்டு உங்
கொலையாகும் இதுவே அவரெடுத்த ங்கிக்கொண்டு களால் வெற்றிகொள்ள முடியாது மிகவும் முறையற்ற தீர்மான டைப்பிடித்தனர்.
என்று அவர் கூறினார். அதற்கு
மாகும்.
20%" பக்கம் பார்க்க....
மல.

Page 6
10.09.2016
3 மணிவிழ யா/ நாவாந்துறை றோ
வலயக் கல்விப் பணிப்பாளரின் வாழ்த்து பாலர் கல்வியையும் பாடசாலை) கல்வியை யும் மங்கையர் மட்டத்தில் மாண்புற மகிழ்ந்து பயின்று பல்கலைக் கழகக் கல்வியுடன் பட்டறி வையும் பகுத் தறிவையும் பாங்குடன் கலந்து மாண
வர்களே மகத்தான மகோன்னதமான வர்கள் என மதித்து ஈழநாட்டில் இரத்தினபுரி கஹவத்தை தமிழ் வித்தியாலயம், இலங்கை யின் சிகரமென விளங்கும் யாழ்ப்பாணம் நாவாந்துறை றோ.க.த. வித்தியாலயம் ஆகியவற்றில் நாடுகள், நதிகள், காடுகள், கழனிகள், குன்றுகள், குடாக்கள் என வரலாறு கற்பித்து முத்துப் பதித்தது போல் முப்பத்தொரு ஆண்டுகள் சேவையே! தேவையென காலை யிலும் மாலையிலும் பாடசாலையிலே பணியாற்றி அகவை அறுபதில் ஆசிரிய சேவையை நிறைவு செய்யும் செல்வி லூசியா றஞ்சினி சூசைப்பிள்ளை அவர் களை நலமுடனும் வளமுடனும் வாழ நிறைவுடன் வாழ்த் துகின்றேன்.
செல்வி லூசியா றடு ந.தெய்வேந்திரராஜா வலயக் கல்விப் பணிப்பாளர், யாழ்ப்பாணம்.
யா/நாவாந்துறை றோ.க.வித்தியா
செல்வி லூசியாறஞ்சினிசூசைப்பி செல்வி லூசியா றஞ்சினி
(பகுதித்தலைவர் B.A. Dip in Ed சூசைப்பிள்ளை
முதல் நியமனம் - 16.04.1985 வாழ்த்துப்பா
பிறந்த திகதி - 10.09.1956 அன்பு ஆசானுக்காய் அழியாத சில
ஆரம்பம் - உயர்கல்வி வரிகள்
யா/ திருக்குடும்ப கன்னியர்மடம் ,
B.A. பேராதனைப் பல்கலைக்கழ வாழ்க வளமுடன் வளர்க உன் புகழ்
Dip in Ed யாழ்.பல்கலைக்கழகப் |அழகிய பள்ளிக் காலமதில்
பாடசாலைகள் சேவை விபரம்
இஎந்தானை இல.1 தமிழ் வித்திய கல்விதனை அமுதாய் ஊட்டினீர்
சேவைக்காலம் 30.07.1985- 23 வரலாற்று பாடத்தினை பல
யா/நாவாந்துறை றோ.க.வித்தியாலம் ஆண்டுகளாய் பக்குவமாய் கற்பித்தீர்
சேவைக்காலம்:31வருடங்கள் பிரிவுக்கோ- பிரியா விடையிலே புது அர்த்தம் சொன்னீர்
யா/ ந சிலை வார்த்து நீங்கள்
லயத்தின் 1 சித்திரித்து கதை கூறினாலும்
றஞ்சினி சு சிலை கூட கதை கேட்கும்
விழாக் கா
துரைப்பதி பார் உள்ள நாள் வரை
| றஞ்சி படித்திருக்கும் - நம் நெஞ்சமதில்
அன்பாக . பாசமாய் -நீர் சொன்ன
சாலையில் 28 வருடங்கள் அ பாடங்கள் அனைத்தும்
வளர்ச்சிப்படிகளில் பெரும் து அ.சகாயதாசன்
நிர்வாகம் - ஆசிரியர்கள் செயலாளர்,
ஆகிய தரப்புக்களின் நன்ப யாழ்/நாவாந்துறை /றோ.க.வி.
உறவின் இணைப்புப் பாலம் பாடசாலை அபிவிருத்தி சங்கம்
கருணையும் கலந்த ஓர் அ
என்றும் நினைவுகூரப்படுபவ செல்வி லூசியா றஞ்சினி
நான் இவ் வித்தியாலயத்த சூசைப்பிள்ளை அவர்களின் மணி
போது எனக்கு பக்கபலமா விழா வாழ்த்துச் செய்தி
வெற்றிகளுக்கு உரமூட்டிய எமது பாடசாலையின் ஆசிரியராக
நலமோடு -வளமோடு என்று 28 ஆண்டுகள் சேவையாற்றி தன்னு
பிரார்த்திக்கின்றேன். பணி டைய சேவைக்காலத்தை பூர்த்தி செய்யும்
|மேம்பாடு நோக்கிய அவர அர்ப்பணிப்புள்ள ஆசிரியை அவர்களை
வாழ்த்துகின்றேன்.
எப்.எக் வாழ்த்துவதில் பெருமையடைகிறேன்.
நல்லூர் கோட்ட 60 ஆண்டு கால வாழ்வை வழங்கி பல அரிய நற்குணங் களினால் இவரின் வாழ்வை அணி செய்த இறைவனுக்கு
ஆசி நன்றி கூறி தொடர்கிறேன்.
குடும்ப வாழ்வைத் துறந்து சேவைக்கென்று தன்னை
எமது எ அர்ப்பணித்த ஆசிரியையின் எளிமையும் தூய்மையும்
வராக அரு தியாகமும் நிறைந்த பணிகள் எம் ஒவ்வொருவருக்கும்
பணி ஓய் எடுத்துக்காட்டாகவுள்ளது.
கும் பேரல் தன்னுடைய சேவைக் காலத்தில் நோயினால் பெரிதும்
றஞ்சினி - பாதிக்கப்படுகின்ற நாட்களைத் தவிர வேறு காரணங்களு
வாழ்த்துவதி -க்கு லீவு எடுப்பது மிக மிக அபூர்வம். இதைத் தவிர தன்னு
சேவையில் 28 வருடங்களா (டைய ஓய்வுப் பாடவேளைகளிலும் விடுமுறை நாட்களிலும்
நல்கி அரும்பணியாற்றினார் விசேட வகுப்புக்களை வைத்து தன்னால் இயன்ற வரை
எமது ஆசிரியர் நல பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்துவதில் முழுமூச்சாக
அங்கத்தவரான அவர் நலல் செயற்படுகின்ற ஒரு ஆசிரியை.
எம் சகல முன்னெடுப் புக்கள் இவர் தனது ஓய்வுக் காலத்திலும் தான் பொறுப்பெறுத்த
ஈடுபடுத்தி எமக்கு வழிகாட்டிu வகுப்புக்களுக்கு கற்பிப்பதற்கு அனுமதி என்னிடம் கோரி
எம்முடன் சேவையாற்றி வித் யுள்ள கடமையுணர்வுள்ள ஒரு தனித்துவமான ஆசிரியை
ஒரு இடத்தைப் பெற்றுள்ள இந்தக் கற்பித்தல் ஆர்வத்துடன் பகுதித் தலைவராகவும்
அவர் தம் குடும்பத்துடன் | பிரதி அதிபராகவும் இருந்து பதில் அதிபராகப் பொறுப் பெற்று வாழ இறையருள்வே பேற்றுக் கொண்ட எனக்கும் ஏனைய ஆசிரியர்களுக்கும் என்றும் சிறக்க சக ஆசிரியர் உதவிக் கரம் நீட்டி வழி நடத்துகின்ற ஒரு தாய்க்குரிய கின்றேன். அன்பும் கரிசனையும் இவரிடம் நிறைவாகவுள்ளது.
திரு. 6 மாணவர்களின் கல்வி, ஒழுக்கம் ஆகியவற்றில் அதிக
தலைவர், ஆசிரி ஆர்வத்துடன் செயற்படுகின்ற ஓர் ஆசிரியை என்றால் அது மிகையாகாது.
மலர் 8 அருட்தந்தை மோ.சோபன் ரூபஸ் பதில் அதிபர், நாவாந்துறை றோ.க.வி.
நாவாந்துறை

பலம்புரி
பக்கம் 05
T வாழ்த்து
க.வித்தியாலயம்
மணிவிழா வாழ்த்துச் செய்தி செல்வி லூசியா றஞ்சினி சூசைப் பிள்ளை அவர்களின் மணிவிழா மலரு க்கு வாழ்த்துச் செய்தி அளிப்பதில் மட்டற்ற மகிழ்வடைகின்றேன்.
ஆசிரியரின் 31 வருட ஆசிரியப் பணியில் யா/ நாவாந்துறை றோ.க.த. வித்தியாலயத்தில் 28 ஆண்டுகளை ஏழைகளின் கல்விக்காக அர்ப்பணித்து சேவையாற்றிய ஆசிரியர் றஞ் சினி அவர்களின் சேவை காலத்தால் அழியா ததாகும். தனது முதலாவது நியமனத்தை கஹவத்தையில் ஆரம் பித்த ஆசிரியர் அவர்கள் 4 ஆண்டுகள் வெளி மாவட்ட சேவைக்கு ஊடாக பெற்ற அளப்பரிய அனுபவங் களைத் தொடர்ந்து வந்த 28 ஆண்டுகள் சிறப்பான ஆசிரியராக பணியாற்ற வழிவகுத்தது என்று கூற முடியும்.
தனது பாடத்தில் சிறப்பான புலமை கொண்ட ஆசிரியர் அவர்கள் நுட்பமான கற்பித்தலுக்கு ஊடாக மாணவர் மனங்கவர்ந்த ஆசிரி யராக விளங்கியவர்.ஆசிரியர் அவர் கள் வயதின் அடிப்படையில் ஓய்வைப் பெற்றாலும் தான் வளர்த்து வந்த மாணவர்களது நலன் கருதி தொடர்ந்தும் கல்விப்பணியை தொடர வேண்டும் எனப்தே அனைவரதும்
அவாவாகும்.
சி.மாணிக்கராசா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் வலயக் கல்வி அலுவலகம், யாழ்ப்பாணம்.
ந்சினி சூசைப்பிள்ளை
லயம் மணிவிழா நாயகி ள்ளை L. S.L.T.S-I
யாழ்ப்பாணம்
வாழ்த்துச் செய்தி கம் 1983
செல்வி லூசியாறஞ்சினி சூசைப்பிள்ளை 21994
10.09.1956 இல் பிறந்த இவர் 16.04.1995
இல் முதல் நியமனம் பெற்று சிறந்த ஆசிரி ாலயம், கஹவத்த
யையாகக் கற்பித்தல் பணியை மேற்கொண்டு .02.1989
ஓய்வு பெறுகிறார். 24.02.1989-10.09.2016
இவர் 31 ஆண்டுகள் ஆசிரியசேவைக்கால த்தில் 25 ஆண்டுகள் நாவாந்துறை றோ.க. வித்
தியாலயத்தில் சிறந்த கடமையாற்றி மாணவ ாவாந்துறை றோ.க. வித்தியா உலகிற்கு அர்ப்பணிப்பான சேவையாற்றியமை பாராட்டுக்குரியது. பகுதித்தலைவர் செல்வி. லூசியா அவரின் ஓய்வுக்காலம் சிறக்க எமது வாழ்த்துக்கள். தசைப் பிள்ளை அவர்கள் மணி
எஸ்.சண்முககுமார்
B.A. scTd, PGDE, M.Ed ணும் இத்தரு ணத்தில் வாழ்த்
கோட்டக்கல்விப் பணிப்பாளர், யாழ்ப்பாணம் ல் மகிழ்வடைகின்றேன். னி ரீச்சர் என எல்லோராலும்
தன்னலங் கருதாப் பணியாளரை . அழைக்கப்படும் அவர் இப்பாட
வாழ்த்துகின்றேன்
செல்வி சூசைப்பிள்ளைறஞ்சினி அவர்கள் ர்ப்பணமிகுசேவையாற்றி அதன்
தனது 31 வருட ஆசிரியர் சேவையில் (1985 ரணாக விளங்குகின்றார்.
தொடக்கம்) ஏறக்குறைய 28 வருட சேவையை r- மாணவர்கள் - பெற் றோர்
(1989 தொடக்கம் நாவாந்துறை றோ.க.த.
வித்தியாலயத்தில் கல்வி கற்ற பிள்ளைகளை, மதிப்பைப் பெற்ற அவர் சமூக
உருவாக்குவதில் வழங்கியதை எண்ணிப் ாக திகழ்கின்றார். கண்டிப்பும் -
பெருமைப்படுகின்றேன். மேலும் ஆசிரியை ன்னையாக மாணவர்களால்
அவர்கள், நாவாந்துறைப் பங்கு மகள் என்பதை நினைக்கும் போது
பங்குத் தந்தையாகிய எனக்கு இரட்டிப்பு மகிழ்வாகின்றது. தின் அதிபராகக் கடமையாற்றிய
கொண்ட கொள்கைக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணிப் க நின்று பாடசாலைகளின்)|பதற்கு தான் வாழும் மண்ணின் மக்களின் நல்வாழ்வுக்காகத் சகோதரி றஞ்சினி அவர்கள்
தன்னைக் கரைத்துக் கொள்வதற்கு ஒரு தற்றுணிவு வேண்டும்.
மக்களின் எதிர்பார்ப்புகள், புரிந்துணர்வின்மைகள், எதிர்ப்புகள் ம் சிறப்புற வாழ இறைவனைப்
மத்தியில் பணியைத் தொடர்வதற்கு அலைபாயாத மனதுடன் வோய்வின் பின்னரும் சமூக
தெளிவான சமூகப்பார்வையும் திடசங்கற்பம் கொண்ட மனவுறுதியும் து கல்விச் சேவை தொடர
அவசியம். இவ்வாறான மனநிலையுடனான ஆளுமையை வளர்த்
துப் பணி செய்ய இப்பாடசாலையும் இம்மண்ணும் கூட, ஆசிரி ஸ். அன்ரன்
யையை இன்றுவரை மறுபுறம் மாணவியாக்கிப் பெருமை சேர்த்தி
ருக்கின்றது. இவரும் தான் அன்றாடம் கற்றுக்கொண்டு பணியா க்கல்விப் பணிப்பாளர்
ற்றியதை நன்றியுடன் மறவாதிருப்பார் என நம்புகின்றேன். ரிய நலன்புரிக் கழகத்தின்
| தனது சிறிய தாய் தந்தையரின் வழிகாட்டலில் இப்பணிகளைத் வாழ்த்துச் செய்தி
தேர்ந்தெடுத்து ஒரு மனதோடு பணி செய்த இவர் வழி பலர்
தொடரவும் இவரது எதிர்கால ஓய்வுநிலை வாழ்வு அமைதியாக பித்தியாலயத்தின் பகுதித் தலை |
வாழப்படவும் வாழ்த்துகின்றேன். ம்பணியாற்றி இன்றையதினம்
அருட்பணி. கு. யே.அன்ரனிப்பாலா 4 பெறும் எமது பெருமதிப்பிற்
பங்குத் தந்தை rபுக்குமுரிய செல்வி. லூசியா
நாவாந்துறை. சூசைப்பிள்ளை அவர் களை
சமூக விஞ்ஞானத்துறையின் ல்பெருமகிழ்வடைகிறேன்.தனது
வாழ்த்துகள் 5அர்ப்பணிப்பான சேவையை
யா/நாவாந்துறை றோ.க. வித்தி
யாலயத்தில் கடந்த கால் நூற்றாண்டு புரிக் கழகத்தின் சிரேஷ்ட
களுக்கு மேலாக வரலாற்றுத் துறையில் புரிக் கழகத்தின் காப்பாளராக
தனக்கென ஒரு இடத் தினை வழங்கி ரிலும் தன்னை முழுமையாக
இன்று மணிவிழாக் காணும் எம் அன் பவர். அன்புடனும் பண்புடனும்
புக்குரிய ஆசிரியை செல்வி. லூசியா தியாலய வரலாற்றில் நீங்காத
றஞ்சினி சூசைப்பிள்ளைக்கு மணிவிழா வாழ்த்துக்களை ர். அவரது ஓய்வுக் காலத்தில்
வழங்குவதில் பெரும் உவகை அடைகின்றோம். நிறைவான செல்வங்களைப்
வித்தியாலயத்தின் வரலாற்றுப் பாடத்துறையில் பல ண்டுவதோடு வாழ்வும் நலனும்
சாதனை களை ஏற்படுத்தி மாகாணமட்ட சமூக விஞ்ஞானப்
போட்டிகளில் மாகாண மட்ட வெற்றிகளை பெற்றுத் தந்த களோடு இணைந்து வாழ்த்து
நாயகி பாடசாலை மட்ட பெறுபேறுகளை உயர்த்தியவர்.
உங்கள் ஓய்வு வயதுக்கென்றி சேவைக்கல்ல. நும் பணி ன்.சிவராஜ்
எம் தாய்நாட்டின் பிள்ளைகளுக்கும் கல்விச் சமூகத்திற்கும் பர் நலன்புரிக்கழகம்.
என்றும் கிடைத்திட இறைவனின் பாதங்களை பணிந்து
வாழ்த்துகின்றோம். னுசரணை
கந்தையா சுகுந்தன்
சமூக விஞ்ஞானத்துறை, கல்விச் சமூகம்
யா/நாவாந்துறை றோ.க.வித்தி.

Page 7
பக்கம் 06
பயிற்சிப் பட்டறையின்
ஆட்சேர்ப்புச் ெ
திறந்த போப் அங்குரார்ப்பண நிகழ்வு
(யாழ்ப்பாணம்) (யாழ்ப்பாணம்)
இந்நிகழ்வில் பிரதமவிரு
வடக்கு மாகாண பொதுச் இளைஞர் தொழில்முனைவு
ந்தினராக யாழ்.அரச அதிபர்
சேவையின் நன்னடத்தை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம்,
நாகலிங்கம் வேதநாயகன்
உத்தியோகத்தர் தரம் II யாழ்ப்பாண முகாமையாளர்
கலந்து கொள்வார்.
பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வ சங்கத்தின் அனுசரணையு
பதினைந்து நாட்கள் நடை
தற்கான திறந்த மற்றும் டன் வழங்கப்படும் இலவச
மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பெறவுள்ள இப் பயிற்சிப் பட்ட
பரீட்சையானது எதிர்வரும் சுயதொழில் முயல்வோருக் றையின் முதலாவது நாள்
17 மற்றும் 18 ஆம் திகதி கான பயிற்சிப்பட்டறையின் பயிற்சிப்பட்டறையானது அங்
களில் சனி மற்றும் ஞாயிற்று அங்குரார்ப்பண நிகழ்வா குரார்ப்பண நிகழ்வினைத்
க்கிழமைகளில் யாழ்ப்பா னது நாளை மறுதினம் 12 தொடர்ந்து நடைபெறும்.
ணத்தில் நடத்துவதற்கு ஏற் ஆம் திகதி திங்கட்கிழமை
இரண்டாவது, மூன்றா
|பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 8.30-9.00 மணி வது பயிற்சிப் பட்டறைகள்
இப்பரீட்சைக்காக விண் யளவில் யாழ். நல்லூரில்
முறையே ஒக்டோபர், நவம்
ணப்பித்த தகைமையுடைய அமைந்துள்ள யூரோவில்
பர் மாதங்களில் ஆரம்பமா
வண்ணப்பதாரிகளுக்கு அனு மாநாட்டு மண்டபத்தில் நடை
கவுள்ளது எனவும் அறிவிக்
மதிஅட்டைகள்வடக்கு மாகாண பெறும்.
கப்பட்டுள்ளது.
(இ-3)
பொதுச் சேவை ஆணைக் குழுவின் செயலாளரால் ஏற்க னவே அனுப்பி வைக்கப்பட் டுள்ளன.
அனுமதி அட்டை கிடைக் கப்பெறாத விண்ணப்பதாரி
வடிகான் சேதம்
பாடசாலை நூலகங் போட்டியில் மூன்று பி
வடமராட்சி வலயப் பாட சாலை நூலகங்களுக்கிடை யில் நடத்தப்பட்ட போட்டியில் 1 ஏபி தரப்பாடசாலையில் உடுப்பிட்டி மகளிர் கல்லூ ரியும் 1சி தரப்பாடசாலை களில் தொண்டைமானாறு
வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயமும் வகை 2 பாடசாலைகளில் இமையா ணன் அ.த.க வித்தியாலய மும் முதலிடங்களைப் பெற் றுள்ளன.
பாடசாலை நுாலகங்க ளின் ஒழுங்கமைப்பு, பராம் ரிப்பு பயன்பாடு மற்றும் முன் ஆயத்த வேலைத்திட்டங்கள்
என்பவற்றின் அடிப்படையில் (யாழ்ப்பாணம்)
காணப்படுகின்றது.
நடத்தப்பட்ட இப்போட்டியில் யாழ்.மாநகரசபை எல்
இதன் காரணமாக நுள்
குறித்த பாடசாலைகள் முத லைக்குட்பட்ட சிவலிங்கப் ம்பு பெருக்கம் ஏற்படுவதுடன்
லிடங்களைப்பெற்றுள்ளன. புளியடி சந்தியில் இருந்து துர்நாற்றம் ஏற்படக்கூடிய
அந்த வகையில் 1 ஏபி ஓட்டுமடம் சந்திக்கு செல்லும் நிலையும் உருவாகியுள்ளது.
பாடசாலைகளில் உடுப்பிட்டி ஓட்டுமடம் குறுக்கு வீதியில் எனவே உரிய அதிகாரிகள்
மகளிர் கல்லூரி 245 புள்ளி
களைப்பெற்று முதலாமிடத் காணப்படும் வடிகான் சேத குறித்த கழிவுநீர் வடிகானை
தையும் பருத்தித்துறைஹாட் முற்றுக் காணப்படுகின்றது. விரைந்து புனரமைத்து தரு
லிக்கல்லுாரி 218 புள்ளிக இதனால் கழிவுநீர் வழிந் மாறு அப்பகுதி மக்கள் கோரி
ளைப்பெற்று இரண்டாமிடத் தோடுவதில் தடைப்பட்டுக் யுள்ளனர்.
(இ-91)
தையும் வட இந்து மகளிர்

ம்புரி
10.09.2016
கட்டுடை அரசடி வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் புதிய
வசந்த மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் இடம் பெற்றது. ஆலய தர்ம
கர்த்தா சபைத் தலைவர் பி.
திருக்குமரன் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில்
வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், யாழ். மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் த. சித்தார்த்தன், வடக்கு மாகாணசபை
உறுப்பினர் பா.கஜதீபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சய்வதற்கான
சந்நிதியான் ஆலயச் சூழலில் இன்று 2டிப் பரீட்சை
தொண்டைமானாறு செல் வச்சந்நிதி ஆலய அறநெறிப் கள் பரீட்சைக்கு விண்ணப்
வச் சந்நிதி முருகன் ஆலய
பாடசாலை மாணவன் மித்ர பித்தமைக்கான சான்றுகளு
மஹோற்சவத்தை முன்னிட்டு காந்த விவேகானந்தனின் டன் “செயலாளர், மாகாண
தினமும் மாலை4 மணி முதல்
பேச்சு என்பன இடம்பெற பொதுச் சேவை ஆணைக்
6 மணிவரை ஆலய முன்ற
வுள்ளன.
(இ -3) குழு, வடக்கு மாகாணம்.
லில் அமைக்கப்பட்டுள்ள இல.393/48, கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்"
விசேட மேடையில் நிகழ்வுகள் என்னும் முகவரிக்கோ அல்
இடம்பெறுகின்றன. லது 021 221 9939 என்
இந்நிகழ்வில் இன்று 10 னும் தொலைபேசி இலக்க
ஆம்திகதிசனிக்கிழமைவிசேட
11.. த்துடனோ 14 ஆம் திகதிக்கு
நாதஸ்வரக் கச்சேரி, செல் முன்னர் தொடர்பு கொள்ளு மாறு கேட்டுக் கொளளப்ப
புதிய விடுதிக்கான டுகின்றார்கள்.
எவ்வாறாயினும் அனு மதி அட்டைகள் விநியோகிக் கப்பட்ட பின்னரே பரீட்சார் த்திகள் பரீட்சைக்குத் தோற்ற
கோப்பாய் ஆசிரிய கலா வீ.கருணலிங்கம் தலைமை அனுமதிக்கப்படுவர் என
சாலையில் மாணவர் பயன் யில நடைபெறும். கல்வி இரா மாகாண பொதுச் சேவை
பாட்டிற்கெனப் புதிய விடுதி ஜாங்க அமைச்சர் வேலு ஆணைக்குழுவின் செயலா
அமைக்கப்படவுள்ளது. சாமி இராதாகிருஷணன. ளர் திருமதி ரூபினி வரதலி
இவ்விடுதிக்குரிய அடிக்
பிரதம விருந்தினராகக் கல ங்கம் அறிவித்துள்ளார். (இ)
கல் நாட்டும்வைபவம் இன்று ந்து கொண்டு அடிக்கல்லை சனிக்கிழமை பிற்பகல் 2
நாட்டிவைக்கவுள்ளார். மணிக்கு கலாசாலை அதிபர்
(இ -7-10)
அடிக்கல் நாட்டல்
களுக்கிடையிலான ரிவுகளில் முதலிடம்
நிழற்பட பிரதி இயந்திரம் கையளிப்பு
கல்லூரி 189 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளன.
1 சி பாடசாலைகளில் தொண்டைமானாறு வீரகத் திப்பிள்ளை மகா வித்தியா லயம் 262 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தையும் வல்வை மகளிர் கல்லுாரி 249 புள்ளிகளைப்பெற்று இரண்டாமிடத்தையும் அம் பன் அ.த.க பாடசாலை 118 புள்ளிகளைப்பெற்று மூன்றா மிடத்தையும் இமையா ணன் அ.த.க. பாடசாலை 252 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தையும் பொலிக ண்டி இ.த.க பாடசாலை 222
கரணவாய் பொன்னம்பலம் வித்தியாலயத்திற்கு புள்ளிகளைப்பெற்று இரண்
வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.அகிலதாஸினால் டாமிடத்தையும் கற்கோவ
நிழற்பட -பிரதி இயந்திரம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. ளம் மெ.மி.த.பாடசாலை
பாடசாலை மண்டபத்தில் அதிபர் குமுதினி இரவீந்திரன் 216 புள்ளிகளைப்பெற்று
தலைமையில் நேற்று முன்தினம் புதன்கிழமை காலை மூன்றாமிடத்தையும் பெற்
8.30 மணியளவில் இடம்பெற்ற வைபவத்தில் இவ் றுள்ளன.
இப்பிரிவுகளில் முதலிட
இயந்திரம் வழங்கப்பட்டது. ங்களைப்பெற்ற பாடசாலை
வடமாகாண சபையின் 2016 ஆம் ஆண்டிற்கான நிதி கள் மாகாண மட்டப்போட்டிக
ஒதுக்கீட்டில் இருந்து சுமார் ஒரு இலட்சத்து இருபத்தை ரில் பங்குபற்றவுள்ளமை
யாயிரம் ரூபா பெறுமதியான இவ் இயந்திரம் வடமாகாண தறிப்பிடத்தக்கது. (இ-60)
சபை உறுப்பினரினால் வழங்கப்பட்டுள்ளது.
(இ-60)

Page 8
10.09.2016
1985ம் ஆண்டிலிருந்து இன்று வரை...
கலாலயா.
S?
' பயிற்சியகம் விக்ரோறியா வீதி, யாழ்ப்பாணம். -
(யாழ். போதனா வைத்தியசாலை பின் புற வீதி) மகளிருக்கான 3 மாத பயன்மிகு பயிற்சிகள் ஆரம்பமாகின்றன! 8 கேக் ஜசிங், உணவு தயரித்தல், 8 Hair Dressing & Styling
(கூந்தல் வடிவமைப்புகளும் முடி சீராக்குதலும்) 5 முக அழகுக் கலை (Facials) 8 Pedicure, Manicure (கைகள், கால்கள்,
விரல்கள், நகங்கள் அழகுபடுத்துதல்) 8 இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் முறைகளில் மணப்பெண்
அலங்காரம், வித்தியாசமான 7 முறைகளில் சேலை அணிதல், மேற்படி அனைத்துப் பயிற்சிகளின் முடிவில் சான்றிதழ்
வழங்கப்படும். 8 பிளவ்ஸ், சாறி பிளவ்ஸ், சுரிதார், தைக்கும் சான்றிதழ்
அற்ற தையல் பயிற்சிகள். (கிழமை நாட்களில் மட்டும்) சனி, ஞாயிறு பிரிவுகள் ஆரம்பம்: 18.09.2016 (ஞாயிறு)
கிழமைநாள் பிரிவுகள்: 19.09.2016 (திங்கள்) மேலும் விபரங்களை நேரில் அறிந்து கொள்ளலாம்.
-இயக்குநர்-1
- IேUR)
முழுமையான
Tally, Quick Book, Accpack, M.Y.0.B
Diploma in
Premiere Pro GS6 Adobe Photoshop Adobe AfterEftet, Pinnacle Studio,
சிறந்த வேலை வாய்ப்புக்கும் உள்நாட்டு / வெளிநாட்டு உயர் கல்விக்கு
AFTER AL கணினிக்கற்கை நெறிகள்
விசேட கட்டணச்சலுகையில்
கணினிக்கற்கை நெறிகள் COMPUTER COURSES
தகவல் தொழில்நுட்ப கல்விக்கு Diploma in Computerized
கற்கை நெறி Accounting te
(DiTEC) Diploma in
Information Technology Video Diploma in
புதியற்பிரிவுகள் ஆரம்பம் Web Designing & Development
10/9/2016 (Sat) - 9.30 am. Advanced Diploma in
12/9/2015 (Mon)- 9.30 am. Hardware & Networking
யாழில் முதன்மை நிலைவகிக்கும் 1 Java,C,C++
Spoken English V.B.NET, PHP COMPUTER EDUCATION
9 மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற் கல்வி ஆணைக்குழு (IVEC) ஆல் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் DMI COMPUTER EDUCATION |No.113, கன்னாதிட்டி வீதி,) M.M.V. வீதி, TNo. 174 கரண்டி வீதி, I No. 130 K. K. S வீதி, (No.19, A9 வீதி, ஆனந்தபுரம் யாழ்ப்பாணம் நெல்லியடி | சாவகச்சேரி சுன்னாகம் கிளிநொச்சி
(சயன்ஸ் ஜேஹால் அருகாமை) | (மத்திய மகா வித்தியாலயம் முன்பாக) HNB வங்கி அருகில்
NSB வங்கி அருகில் (மத்திய மகா வித்தியாலயம் முன்பாக)
Tel: 021-222 4403 ITel: 021-226 2470 1Tel: 021-227 07751Tel: 021-2241970TTel: 021-228 5655
தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள், மற்றவர்கள் மத்தியில் உங்களின் மதிப்பும் மரியாதை யும் உயரும், ஆரோக்கியமான நாள், செயற்பாடுகளில் தீவிரம் காட்டுவீர்கள்.
மனக்குறை அகன்று மகிழ்ச்சி கூடும் நாள், வீட்டை அழகா. வைத்திருப்பதில் அக்கரை காட்டுவீர்கள், தொழில் முன் னேற்றத்திற்கு பெண்வழ ஒத்துழைப்பு கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும், தொலைபேசி வழியில் சுப் தகவல்கள் வந்து சேரலாம், பொருளாதார நிலையில் முன் னேற்றம் காண்பீர்கள், கௌரவ மான நாள்.
கேது
கிரகநிலை சந்திராஷ்டமம்
ரோகிணி
சூ|
புத்
குடும்ப ஒற்றுமைக்கு பெரிய வர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நல்லது, வழிபாடு காரிய வெற்றி தரும், சுப விரயங்கள் ஏற்படும் நாள்.
சந்
சனி
செவ்
கு சு.
தனு
சொன்ன சொல்லைக் காப்
20 வருமானம் திருப்திதரும் வன பாற்ற துடிப்புடன் செயற்படு இரு"
யில் அமையும், திடீர் பயண வீர்கள், சோம்பலை விலக்கு
கள் ஏற்படும் வாய்ப்புண்டு வது நல்லது, வெளியூர்ப் பயண
பெரிய மனிதர்களின் தொட மொன்று ஏற்படலாம், கற்பனை
புகள் கிடைக்கும், வாக் மிகுதியான நாள்.
மேன்மையுண்டு.

பலம்புர்
'_ பக்கம் 07
வைத்தியம் உடல் பருமன் கூட்டுதல்/ குறைத்தல், தலைமுடி உதிர்தல், ஆஸ்துமா, சலரோகம், பாரிசவாதம், குழந்தையின்மை, ஆண்மைக் குறைபாடுகள், தாம்பத்திய திருப்தி யின்மை, மாதவிடாய் குறைபாடுகள், வெள்ளைபடுதல், தழும்புகள் மறைய, முள்ளந்தண்டு நசிவுகள் குணமாக.
தொடர்பு:- Shan's Health Care, 255, K.K.S. Road, Kokuvil, Jaffna. T.P: 07 035 7307முன் பதிவு அவசியம்)
' ஜோதிடத் தகவல் செல்வம் தரும் திசை
திரிகோண அதிபர்கள் ஒருவரோடு கூடினாலும் பார்த்தாலும் இவர்கள் தசாபுத்தி வருகின்ற காலங்களில் செல்வம் கிடைக்கும். மேலும் இவர்கள் கெட்ட பாவாதிபர்களோடு சேர்ந்தாலும் அவர்களும் நண்பர்களாய் விஷேச நன்மையே செய்வார்கள்.
(5272)
--*--*-*-*-*-*-* *-*****--*--* -1
இவர்களுக்கு
இவர்களுக்கு
ல: 0 0லயா00 மாவை.
மணமகன் தேவை
பிறப்பு: 1990 RC
பிறப்பு: 1977 இந்து நட்சத்திரம்: அனுஷம் 4
நட்சத்திரம் : விசாகம் 3 கி.பா:10
கி.பா: 38.25 உயரம்: 54"
உயரம்: 5'3' தகைமை/தொழில்:(A/L) சுவிஸ் PR
தகைமை/தொழில்:ஆசிரியர் (அரச) எதிர்பார்ப்பு: வெளிநாடு இல்லை உள்
தொ.இ: G/1903 நாடு மட்டும்.
பிறப்பு: 1978 இந்து தொ.இ. B6262
நட்சத்திரம்: மிருகசீரிடம் 4 பிறப்பு: 1985 இந்து
கி.பா: 30.75 நட்சத்திரம்:மிருகசீரிடம் 3
கி.பா:-6.75
உயரம்: 115cm உயரம்:5'9"
தகைமை/தொழில்:A/L ஆசிரியர்(அரச) தகைமை/தொழில்:Civil Engineering
தொ.இ: G/1905 (High Technical officer (அரச)
பிறப்பு: 1981 இந்து ' தொ.இ: B76263
நட்சத்திரம்: உத்தரம் 4 பிறப்பு: 1978இந்து
கி.பா: 63 செவ் 1இல் நட்சத்திரம்: திருவோணம் 1
உயரம்: 5'3" கி.பா:78 செவ் 8 இல்
தகைமை/தொழில:HNDM காசா தகைமை/தொழில்:(A/L)கனடா PR
ளர்(தனியார்) தொ.இ: B/6264
தொ.இ: G/1909 பிறப்பு: 1983 இந்து
பிறப்பு: 1985 இந்து நட்சத்திரம்: மிருகசீரிடம் 2
நட்சத்திரம்: பூரட்டாதி 2 கி.பா:36.75 செவ் 8 இல்
கி.பா: 15 உயரம்: 6'
உயரம்: 5' தகைமை/தொழில்: Accoutant B.Accounting and CIMA
தகைமை/தொழில் A/L(வாடிக்கையாளர் Work permit (விவசாயம்) 1சேவை உத்தியோகத்தர்)
தொ.இ: B/6267
தொ.இ: G/1918 கல்யாண மாலை
(சர்வதேச திருமண சேவை) இல, 144, பிறவுண் வீதி,
'யாழ்ப்பாணம் பதிவுக் கட்டணம் ரூபா 1000 மட்டுமே
'தொடர்பு:-0217201005,0212215434 E-mail:- kalyanamalai.jaffna@gmail.com குறிப்பு: எமது காரியாலயம் காலை 9.00 - 5.00 மணிவரை திறக்கப்படும். ( ஒன்வைத இரத்தவராய்க்கிழரைடிலபரம் நாக்பசாமானை அவிழ்ழனாக 12 தினம் ஒன்றாககணat: அறியத்தரநதிர்தராத்,
குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறை யும், பயணங்களால் மனச் சோர்வு ஏற்படலாம், பிள் ளைகள் வழியில் திடீர் செல வுகள் ஏற்படலாம்.
நண்பர்களின் சந்திப்பால் பரவ சமடைவீர்கள், ஆசைப்பட்ட பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள், காரிய அனுகூல முண்டு, குடும்ப மகிழ்ச்சி கூடும் நாள்.
இராசி பலன்
சுப நிகழ்வுகளில் புதியவர்க ளின் சந்திப்பு இடம்பெறலாம், பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர், பழைய கடன்களை அடைக்க புதிய வழியைக் கையாள்வீர்கள்.
10.09.2016 ஆவணி 25, சனிக்கிழமை) சூரிய உதயம் காலை 6.02 மணிக்கு நவமி பின்னிரவு 4.38 மணிவரை
மூலம் முழுவதும் சுபநேரம் 3.03-4.33 மணிவரை இராகுகாலம் 9.03-10.33 மணிவரை குங்குலியக் கலயர் குருபூசை
படம் ஆவணி மூலம்
வளவன் இளைய சகோதர வழியில் எதிர் பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள், பாராட்டும் புக ழும் கூடும் நாள், விருந்துக ளில் கலந்து மகிழும் வாய்ப் புண்டு, நல்லவர்களின் தொடர்
புகள் அதிகரிக்கும்.
பிள்ளைகள் வழியில் பெரு மையான சம்பவங்கள் இடம் பெறலாம், உதிரி வருமானங் கள் வந்து சேரலாம், எண்ண ங்கள் எளிதில் கைகூடும், உஷ்ண சம்பந்தமான ரோக பயமுண்டு.
ன்னம்
துலாம்
இல்லத்தில் சுகங்களும் சந் தோசங்களும் அதிகரிக்கும், வாகன சுகமுண்டு, தூரத்து உறவினர்களால் நன்மையு ண்டு, பெற்றோரின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

Page 9
பக்கம் 08 (பாண்டியன்குளம் கமநல சேவை நிலையத்
22 பெரிய நீர்ப்பாசனக்கு புனரமைப்பதற்கு நிதிஓ
(மல்லாவி) - மத்திய விவசாய அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தி னூடாக பாண்டியன்குளம் கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட இரண்டு பெரிய நீர்ப்பாசனக்குளங்களின் புனரமைப்புக்கு 89 இலட்சத்து 16 ஆயிரத்து 76 ரூபா 50 சதம் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்று வேலைகள் நடைபெற்றுவருவதாக பாண் டியன்குளம் கமநல சேவை நிலையத்தின் கமநல அபிவிரு த்தி உத்தியோகத்தர் நாகராஜா சுஜீவரூபன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் த்தின் புனரமைப்பு வேலை தெரிவிக்கையில்,
பாண்டியன்குளம் மநலசேவை கள் செய்வதற்கு 41 இலட்ச மத்திய விவசாய அமைச் பிரிவிலுள்ள ஒட்டறுத்தகுள் த்து 56 ஆயிரத்து 514 ரூபா
மஹாகும்பாபிஷேகம் வன்னிவிளாங்குளம் துயிலு கனா காம கதைகள் இருந்து இராணுவம் வெ
புதுமுறிப்பு) உருத்திரபுரம் எட்டாம் வாய் க்கால் அருள்மிகு ஆலடி சித்தி விநாயகர் ஆலய பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம்
(முல்லைத்தீவு)
காணி இராணுவத்தினரின் கடந்த 04 ஆம் திகதி ஞாயிற்
முல்லைத்தீவு வன்னி பயன்பாட்டில் இருந்து வந்து றுக்கிழமை ஆரம்பமாகி விளாங்குளம் மாவீரர் துயி ள்ளது. நடைபெற்று வருகின்றது.
லும் இல்லக்காணி இராணு இந்நிலையில் நல்லாட்சி தொடர்ந்து நட்கள் மண்ட
வத்தினரின் பயன்பாட்டில் அரசினால் இராணுவப் லாபிஷேகம் நடைபெற்று எதிர்
இருந்து விடுவிக்கப்பட்டுள் பயன்பாட்டில் உள்ள காணி வரும் 15 ஆம் திகதி வியாழக்
ளது.
கள் பல விடுவிக் கப்பட்டு கிழமை 108 சங்காபிஷேக
முல்லைத்தீவு மாந்தை வருகின்றன. மும் மறுநாள் வெள்ளிக்கி
கிழக்கு பிரதேச செயலர்
அதனடிப்படையில் முல் ழமைவைரவர்சாந்தியும் நடை
பிரிவின் கீழ் உள்ள வன் லைத்தீவு வன்னிவிளா பெறும் என ஆலய பரிபா
னிவிளாங்குளம் சந்திப்ப ங்குளம் மாவீரர் துயிலும் லன சபையினர் அறிவித்து
குதியில் முன்னர் துயிலும் இல்லக்காணி கடந்த 7ஆம் ள்ளனர்.
(2-307)
இல்லமாக பயன்படுத்தப்பட்ட திகதி இராணுவத்தினரால்
கிளிநொச்சியில் உணவுக்களஞ்சியம் மாங்குளம் இலங்கை அமைப்பதற்கு வேலைகள் ஆரம்பம் பேருந்து நிலையம் அை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு மாங்குளத்தில் இ.போ.ச
(மாங்-குளம்)
(மல்லாவி)
யுஎன் ஹபிராட் போன்ற
வடக்கிற்குசொந்தமானகாணி கிளிநொச்சி மாவட்டத்
அரச சார்பற்ற நிறுவனங்
யில் பொதுமக்களின் போக் தில் உணவுக்களஞ்சியம் களினூடாக பிரதேச ரீதியாக
குவரத்து வசதி கருதி சாலை ஒன்று அமைப்பதற்கான களஞ்சியங்கள் அமைக்க
அல்லதுசகல அடிப்படைவசதி நடவடிக்கைகள் மேற்கொள் ப்பட்டு வருகின்றன.
களுடனான பேருந்து நிலை ளப்பட்டு வருவதாக கிளி
களஞ்சிய வசதிகள் தொட
யம் ஒன்றை அமைத்து தரு நொச்சி மாவட்ட அரசாங்க ர்பாக கருத்து தெரிவிக்கும்
மாறு இ.போ.ச (வடக்கு) பிர அதிபர் தெரிவித்துள்ளார். போது யாழ்ப்பாண நாவற்
தான பிராந்திய முகாமையா கிளிநொச்சி மாவட்டத் குழியில் உள்ள உணவுக்
ளர் கோரிக்கை விடுத்துள் தில் ஒரு விவசாய மாவட் களஞ்சியம் போன்ற பாரிய
ளார். டமாக காணப்படுகின்றபோ உணவுக்களஞ்சியம் ஒன்றை
இதன் மூலம் துணுக்காய், தும் அறுவடை செய்யும் அமைப்பதற்குரிய ஏற்பாடுகள்
முல்லைத்தீவு போன்ற இடங் நெல்லை கொள்வனவு செய்து மேற்கொள்ளப் பட்டு வரு
களுக்கான புகையிரத இணை களஞ்சியப்படுத்தக் கூடிய கின்றன.
ப்பு சேவையைஎம்மால் திருப்தி வசதிகள் போதியளவு இன்
அதற்கான காணி அடை
கரமாக மேற்கொள்ள முடி மையால் கடந்த காலங்க யாளப்படுத்தப்பட்டு ஆரம்
யும். ளில் பல்வேறு நெருக்கடிகள் பவேலைகள் நடைபெற்றுவரு
அத்துடன் மாங்குளத்தை காணப்பட்டன.
கின்றன என்றும் அவர் மேலும்
யும் அதனை அண்மித்து இந்நிலையில் தற்போது தெரிவித்துள்ளார். (2-15)
ள்ள கிராமங்களையும் சேர்

ம்புரி
10.09.2016)
எதிற்குட்பட்ட மீள்குடியேறி ஏழு வருடங்கள் கடந்தும் இதுவரையில் எங்கள் இலவச ஆயுள்வேத வைத்தியசாலை அமைக்கவில்லை
(மல்லாவி)
னும் வைத்தியர் ஒருவர் இரு முல்லைத்தீவு மாவட்டத் ப்பின் பிரதேச சபையின் தில் உள்ள துணுக்காய் பிர
வாகன வசதிகளை பயன்படு தேச சபையின் கீழ் அமைக்
த்திபின்தங்கியபோக்குவரத்து கப்பட வேண்டிய இலவச ஆயு வசதிகள் குறைந்த கிராமங்க
ள்வேதவைத்தியசாலை அமை ளான புத்துவெட்டுவான், வும் கனக்கானார்குளம் புன
க்கப்படாது உள்ளதுடன் ஆயுள் பழைய முறிகண்டி, ஐயங் மைப்பு வேலைகள் செய்வ
வேத வைத்தியரும் இதுவரை
கன்குளம், தேராங் கண்டல், தற்கு 47 இலட்சத்து 59 ஆயி
நியமிக்கப்படாது உள்ளதால்
ஆலங்குளம், வேட்டையடை ரத்து 562 ரூபா 50 சதம்
நாட்டில் உள்ள ஏனைய மக்
ப்பு, உயிலங்குளம், தென்னி நிதியுமாக மொத்தம் 89 இலட்
கள் அனுபவிக்கும் சுதேச மரு யன்குளம், கோட்டை கட்டிய சத்து 16 ஆயிரத்து 76 ரூபா
த்துவ வாய்ப்பை தாங்கள்
குளம், அம்பலபெருமாள்குளம், 50 சதம் நிதி கிடைக்கப்பெற்று
இழந்துள்ளதாகவும் இதுதொட
கல்விளாங்குளம் ஆகிய கிரா வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு
ர்பில் அரசியல்வாதிகள் தொட மங்களுக்கு நடமாடும் சேவை நடைபெற்று வருவதாக அவர்
க்கம் அரச அதிகாரிகள் வரை மூலம் ஆயுள்வேதவைத்திய தெரிவித்துள்ளார்.
முறையிட்டும் பயன் எதுவும்
சிகிச்சைகளை வழங்கக் கூடி எதிர்வரும் பருவப்பெயர்
கிடைக்கவில்லைன்றும் பாதிக்
யதாக உள்ள போதும் ஆயு ச்சிக்கால மழைக்கு முன்னர்
கப்பட்டுள்ள இப்பிரதேச மக் ள்வேத வைத்தியர் கூட நிய குள புனரமைப்பு வேலைகள் முடிவடைந்துவிடும் எனவும்
கள் தமது ஆதங்கத்தையும் மிக்கப்படவில்லை என மக் அவர் மேலும் தெரிவித்
விசனத்தையும் தெரிவிக்கின் கள் ஆதங்கப்படுகின்றனர். தார்.
(2-15)
எனவே இவ்விடயம் இது தொடர்பில் தெரிய தொடர்பாக நாடாளுமன்ற வருவதாவது,
உறுப் பினர்கள், மாகாண துணுக்காய் பிரதேச சபை
சபை உறுப்பினர்கள், துறை யானது 326 சதுர கிலோ
சார்ந்த அரச அதிகாரிகள் மீற்றர் பரப்பளவை கொண்டு ஆகியோர் கவனத்திலெ ள்ளது.இங்குள்ள 20 கிராம டுத்து போக்குவரத்து வசதிக
அலுவலகபிரிவுகளிலும் 2009 ளாலும் ஏனைய வசதிகளா பிரதேச செயலகத்திடம் கைய
ஆம் ஆண்டு மீள்குடியேற்
லும் பின்தங்கியுள்ள கிராமங் ளிக்கப்பட்டு இராணுவம்
றத்தின் பின்னர் 3 ஆயிரத்து களை மையப்படுத்தி பொது முழுமையாக வெளியேறி
748 குடும்பங்களைச் சேர்ந்த
வான ஓர் இடத்தில் இலவச யுள்ளமை குறிப் பிடத்தக்
11 ஆயிரத்து 790 அங்கத்த
ஆயுள்வேத வைத்தியசாலை கது.
(2-15)
வர்கள் மீள் குடியேறி வசித்து ஒன்றை அமைத்துத் வருகின்றனர்.
தருவதுடன் வைத்தியர் மக்கள் மீள்குடியேறி7வரு உள்ளடங்கலாக ஏனைய பங்கள் கடந்துள்ள நிலையில் வசதி வாய்ப்புக்களையும் இங்கு இலவச ஆயுள்வேத ஏற்படுத்தி தருமாறு பாதிக்க
வைத்தியசாலை அமைப்பதற் ப்பட்ட மக்கள் கோரிக்கை வன்னி
காக நடவடிக்கை எதுவும் மேற் ஒன்றை முன்வைத்துள் - வலம்
கொள்ளப்படவில்லை. எனி ளனர்.
(2-15)
றனர்.
ம் இல்லத்தில்
2 5
வவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் நேற்று முன்தினம் வியாழக் கிழமை கொண்டாடப்பட்டது. வவுனியா பங்குத்தந்தை அருட்பணி ச.சத்தியராஜ், அருட்பணி அ.லக்ஸ்ரன் டீ சில்வா, அருட்பணி மற்றும் ஓமந்தை பங்குத்தந்தை எஸ்.டக்ளஸ் மில்ரன் லோகு தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்ட கூட்டுத் திருப் பலியில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.
(படங்கள்:-குருமன்காடு செய்தியாளர்)
போ..
வயில்
பொதுசன மாதாந்த உதவித்தொகையை மக்குமாறு கோரிக்கை
ஆயிரத்து 740 பேர் வரை பெறுகின்றனர் பூநகரி பிரதேச செயலக புள்ளிவிபரத் தகவலின்படி
ந்த பாடசாலை மாணவர் களுக்கும் அரச உத்தியோகத் தர்களுக்கமான பருவகால
(மல்லாவி)
பனவுகளையும் 502 பேர் சீட்டுக்களை விநியோகம் செய்
கிளிநொச்சி பூநகரி பிரதே முதியோருக்கான கொடுப் வதற்கும் அவற்றை பாதுகாப்
சத்தில் ஆயிரத்து 740 குடும்
பனவுகளையும் பெற்று வரு பாக வைத்து பராமரிப்பதற்
பங்கள் சமூக சேவைகள் கின்றனர். கும் மாங்குளம் சந்தை கட்டட
திணைக்களத்தின் கீழ் பொது அத்துடன் முள்ளந்த தொகுதியில் எமது பெயரில்
சன மாதாந்த உதவித்தொகை ண்டு வடம் பாதிக்கப்பட்ட ஒரு வியாபார நிலையத்தை
யினை பெற்று வருகின்ற பதினொரு பேர் முள்ளந் வழங்குமாறு கேட்டுக் கொள்
னர்.
தண்டுவடம் பாதிக்கப்பட்ட கிறேன்
கிளிநொச்சி மாவட்டத்
வர்களுக்கான கொடுப்பனவு இதன்மூலம் இவ்விடத்தை
தின் பூநகரி பிரதேச செயலர்
களை பெற்றுக்கொள்கின் எமது அலுவலகமாக பயன்
பிரிவின் கீழ் உள்ள ஆயி றனர். படுத்தி பாடசாலை மாணவர்
ரத்து 740 பேர் மாதாந்த
மாற்றுத்திறனாளிகளுக் களுக்கும் அரச உத்தியோக
உதவித்தொகையினை பெற்று கான மூவாயிரம் ரூபா த்தர்களுக்கும் பயணிகளு
வருகின்றனர் என பிரதேச கொடுப்பனவுகளை 123 பேர் க்கும் சிறந்த போக்குவரத்து சேவையை எம்மால் வழங்க
செயலகப் புள்ளிவிபரத்தில் பெற்றுக்கொள்கின்றனர் என முடியும் என்பதை தெரிவித்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூநகரி பிரதேச செயலகப் துக் கொள்கிறேன் என அவர்
இதேவேளை 15 பேர் புள்ளி விபரத்தில் தெரிவிக் மேலும் தெரிவித்துள்ளார்.2
புற்று நோய்க்கான கொடுப் கப்பட்டுள்ளது.
(2-15)

Page 10
10.09.2016
வல
போசாக்கு மட்டத்தில் முன் அடைந்து வருகிறது கிளி.ம
மாவட்ட வைத்தியசாலை பணிப்பாள
இலங்கையில் 2012 ஆம் அவர் இவ்வாறு தெரிவித் ஆண்டு கணிப்பின்படி கிளி
துள்ளார். நொச்சி மாவட்டம் போசா இது தொடர்பில் அவர்
க்கு மட்டத்தில் கடைசி மாவட் தெரிவிக்கையில், படமாக காணப்பட்டது. ஆனால் போசாக்கு மட்டத்தை தற்போது அதிலிருந்து முன் உயர்த்தும் வேலைத்திட்டம் 'னேறிச் செல்கிறது. இதனை தனியே வைத்தியத்துறையை உத்தியோகபூர்வமாக அறி மட்டும் சார்ந்தது அல்ல. விக்க முடியாது இருந்தும் விவசாயத்துறை, மீன்பிடித் மாவட்டத்தின் போசாக்கு துறை, கல்வித்துறை, மட்டத்தில் முன்னேற்றம் ஊடகத்துறை என பல்துறை காணப்படுகிறது என கிளி களின் இணைந்த ஒரு குழு
வயதிற்கேற்ற வளர்ச்சி இன் நொச்சி மாவட்ட வைத்திய வேலைத்திட்டம். இங்கு
றியும், 0.3 மில்லியன் சிறு சாலையின் பணிப் பாளர் அனைவரும் ஒருங்கிணை
வர்கள் வயதிற்கேற்ற நிறை வைத்திய கலாநிதி மைதிலி ந்து செயற்படும் போதே
யின்றியும், சுமார் 4 மில்லி தெரிவித்துள்ளார்.
போசாக்கு மட்டத்தில் சாதக
யன் மக்கள் தாதுப்பொருள் கிளிநொச்சி மாவட்டச் மான மாற்றத்தை ஏற்படுத்த
ஊட்டச்சத்துக் குறைவாலும், செயலகத்தில் நேற்று முற்ப முடியும். அந்த வகையில்
மூன்றில் ஒருபெண்கள் அதிக கல் 10 மணியளவில் போசா
கிளிநொச்சி மாவட்டத்தில்
எடையுடனும் காணப்படுவ க்கு தொடர்பான தேசிய அனைவரும் ஒன்றிணை
தாக 2012 புள்ளிவிபரங்கள் வேலைத்திட்ட முன்னேற்ற ந்து செயற்படுகின்ற ஒரு
தெரிவிக்கிறது எனவும் குறிப் பரிசீலனை கலந்துரையாடல் சூழல் நிலவுகிறது.
பிட்டார். மாவட்ட செயலக மாநாட்டு
இலங்கையை பொறுத்த
மேலும் எதிர்காலத்தில் மண்டபத்தில் நடைபெற்றது. வரை ஐந்து வயதிற்குட்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தின் இதில்கலந்து கொண்ட போதே 0.2 மில்லியன் சிறுவர்கள் போசாக்கு மட்டத்தை உயர்
விக்கிரகங்கள் உடைத்து ஐம்பொன் திருட்டு
வடக்கு மாகாண கைத்தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில்கைத்தொழில் உற்பத்தியாளர்கள் மாகி இன்றுவரை வவுனியா நகரசபை கலாசாரசபை மண்டப வளாகத்தில் நடைபெறும். இதற்கடை சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாண போக்குவரத்து கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெல்லி நிலையங்கள் மற்றும் கைதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகள் இதன்போது காட்சிக்கு !
இச் சம்பவம் நேற்று முன் தினம் தண்டுவான் கிராமத்தில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்பாக உள்ள பிள்ளையார் ஆலயத்தில்நடைபெற்றுள்ளது.
இனந்தெரியாத நபர்கள் ஆலயத்தை உடைத்து உள் நுழைந்துவிக்கிரகத்தை உடை -த்து ஜம்பொன்னைத் திருடிச் சென்றுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழ ங்கப்பட்டதை அடுத்து அவ்
விடத்திற்கு விரைந்த ஒட்டு முல்லைத்தீவு மாவட்டத் பிள்ளையார் ஆலயத்தில் விக்
சுட்டான் பொலிஸார் பல்வேறு தின் ஒட்டுசுட்டான் பிரதேச கிரகங்களை உடைத்து ஜம்
கோணங்களில் விசாரணை செயலக பிரிவிற்குட்பட்ட தண் பொன் திருடப்பட்ட சம்பவ களை மேற்கொண்டு வரு டுவான் கிராமத்தில் உள்ள மொன்று நடைபெற்றுள்ளது. கின்றனர்.
(2-281) விஹாரை அகற்றுவது தொடர்பான
கோயில் பிரதமகுரு சிவஸ்ரீ கலந்துரையாடல் தண்ணீரூற்றில் நாளை
சிவகந்ததாச குருக்கள், ஜம்
இய்யதுல் உலமா சபைத் கொக்கிளாய் கிராமத்தில் மடு தோ தென்ன பப்பிளி
தலைவர் எம்.ஜ. பரிச்த்மெள தனியாருடைகாணியில்நிர்மா ஷிங்ஹவுஸைச்சேர்ந்தசிட்னி
லவி, அருட்பணி எஸ். ஜெயச் ணிக்கப்பட்ட பௌத்த விஹா மாக்கஸ்டயஸ், முல்லைத்
செல்வன் ஆகிய சமயத் ரையைஅகற்றுவதுதொடர்பான தீவு ஓய்வு நிலை பிராந்திய
தலைவர்களின் ஆசியுரை கலந்துரையாடல்ஒன்றுநாளை
சுகாதார பணிப்பாளர் வைத்தி
யும் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை முற்பகல்
யர் ரி.டபிள்யூ.ஜெயகுலராஜா,
இக் கலந்துரையாடலின் 10 மணி க்கு தண்ணீரூற்று கௌரவ விருந்தினர்களாக
இறுதி நிகழ்வாக கேப்பாப் புனித மத்தயா. ஆலயத்தில் ஓய்வுநிலை அரச உத்தியோ
புலவு, முறிப்பு, நெடுங்கேணி, நடை பெறவுள்ளது.
கத்தர் ஜெ.பி.கிறிஸ்பேயர்எம்.
கொக்கிளாய் ஆகிய பிரதேச இக்கலந்துரையாடலுக்கு
ஜெயகுமாரன் ஆகியோர் கல
பாடசாலைகளைச் சேர்ந்த பிரதம விருந்தினராக முல்
ந்து கொள்ளவுள்ளனர்.
மாணவர்களுக்கு நல்லிணக் லைத்தீவு மாவட்ட கட்டளை
இக் கலந்துரையாடலில்
கத்தின் அடையாளமாக துவிச் அதிகாரி மேஜர் ஜெனரல் பி.
யாழ்ப்பாணம் ஸ்ரீநாகவிஹாரை
சக்கரவண்டிகளும் வழங்கப் யு.எஸ். விதானகே, சிறப்பு
வண.சிறி விமல தேரர், வற்
படவுள்ளன. விருந்தினர்களாக ஆனை றாப்பளை கண்ணகி அம்மன்

பேரி
பக்கம் 09
அனுமதிப்பத்திரமின்றி வெள்ளை மணல் ஏற்றிய உழவு இயந்திரம் கைப்பற்று
சாரதியும் கைதானார்
நாவும்
-ரைக்கதை
(மல்லாவி)
ரைக்கமைய முல்லைத்தீவு முல்லைத்தீவு மாவட்ட
மாவட்ட போதைப்பொருள் பொலிஸ் அத்தியட்சகர் காரி தடுப்புப் பிரிவின் பொலிஸ் யாலய பிரிவுக்குட்பட்ட முள் பொறுப்பதிகாரிஉப பொலிஸ் ளியவளை பொலிஸ் பிரிவி பரிசோதகர் கருணாரத்தினம் லுள்ள முதலாம் வட்டாரம்
ஜெசிந்தன் தலைமையி பொன்னகர் முள்ளியவளை
லான பொலிஸ் அணியின எனும் இடத்தில் அனுமதிப்பத்
ரின் சுற்றிவளைப்பின் திரமின்றி வெள்ளை மணல் போதே இச்சம்பவம் நடை பூச்சு) ஏற்றிய உழவு இயந்தி பெற்றுள்ளது. ரம் ஒன்று கைப்பற்றப்பட்
இதன்போது கைப்பற்ற டுள்ளதுடன் அதன் சாரதியும் ப்பட்டுள்ள உழவு இயந்திரத் கைது செய்யப்பட்டுள்ளார் தையும் கைது செய்யப்பட் என முல்லைத்தீவு மாவட்ட
டுள்ள சாரதியையும் மேலதிக பொலிஸ் அத்தியட்சகர் காரி
விசாரணைகளுக்காகவும் யாலயத் தகவலில் தெரிவிக்
அதன் பின்னரான நீதிமன்ற த்தும் வகையில் கிராம மட்
கப்பட்டுள்ளது.
நடவடிக்கைகளுக்குமாகமுள் டம், பிரதேச செயலக மட்
இச்சம்பவம் நேற்று வெள்
ளியவளை பொலிஸ் நிலை டம், மாவட்ட மட்டம் என
ளிக்கிழைமை காலை 7 மணி யத்தில் ஒப்படைத்துள்ளதாக அனைத்து நிலைகளிலும்
யளவில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட வேலைத்திட்டங்கள் முன்
இது தொடர்பில் தெரிய பொலிஸ் அத்தியட்சகர் காரி னெடுக்கப்படவேண்டும்.
யாலயத் தகவலில் தெரிவிக் இக் கலந்துரையாடலில்
வருவதாவது,
முல்லைத்தீவு மாவட்ட
கப்பட்டுள்ளது.
(2-15) மாவட்ட மேலதிக அரச அதிபர் சத்தியசீலன், திட்டப்
போதைப்பொருள் தடுப்புப்
பிரிவு பொலிஸாருக்கு பொது பணிப்பாளர் மோகனபவன். பிரதேச செயலாளர்கள், சுகா
மக்கள் வழங்கிய தகவலை தாரத்துறை அதிகாரிகள் என
யடுத்து முல்லைத்தீவு மாவட்ட பலர் கலந்துகொண்டிருந்
பொலிஸ் அத்தியட்சகர் எஸ். (2-312)
கந்தேவத்தயின் பணிப்பு
தனர்.
ளை ஊக்குவிக்கும் முகமாக வடக்கு மாகாண கைத்தொழில் கண்காட்சிநேற்று முன்தினம் ஆரம்ப மயநேற்று முன்தினம் ஆரம்பித்துவைக்கப்பட்ட கண்காட்சியைவன்னி பாராளுமன்ற உறுப்பினர் னீஸ்வரன் ஆகியோர் திறந்து வைத்தனர். வடக்கு மாகாணத்தில் உள்ளகைத்தொழில் பயிற்சி வைக்கப்பட்டிருந்ததுடன்விற்பனையும் நடைபெற்றது. (படங்கள்:-குருமன்காடு செய்தியாளர்
கடந்தகால யுத்த சூழ்நிலையில் கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால்கள்
வழங்கினர் இராணுவத்தினர்
பொதுமக்களுக்கு இரா ணுவத்தினரால் செயற்கைக் கால்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக் கிழமை கிளிநொச்சியில் ஒத்துழைப்பு மையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது அமெரிக் காவின் யுஎஸ் எயிட் உதவியு டன் கண்டி குண்டகசாலை மாற்று வலுவுள்ளோர் நிலை
யத்தின் அனுசரணையில் நாட்டில் கட்
கிளிநொச்சி இராணுவத் HEMI WA ந்த காலத்தில்
தினரால் 28 பேருக்கு செய என. ஏற்பட்ட மோத
ற்கைக் கால்கள் வழங்கி இop ல்கள் மிதிவெடி வைக்கப்பட்டுள்ளன.
மற்றும் ஏனைய
இந்நிகழ்வில் கிளிநொ யுத்த காரணங்க
ச்சி மாவட்ட படைகளின் ளால் தங்களு
கட்டளைத் தளபதி முதன்மை டைய கால்களை
விருந்தினராக கலந்துகொண்டு இழந்த முன்
பாதிக்கப்பட்டவர்களுக்கான னாள் போரா
செயற்கைக் கால்களை ளிகள் மற்றும் வழங்கிவைத்தார். (2-312)
USA கலாம்.
கம்,

Page 11
பக்கம் 10
வலம்
மகிந்தவுக்கு எதிர 400 முறைப்ப
பொலிஸார் தீவிர விசார
(கொழும்பு) முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவி ராக மலேசியாவில் சுமார் 400 முறைப்பாடுகன செய்தவர்கள் தொடர்பில் மலேசிய பொலிஸார் முன்தினம் முதல் இந்த விசாரணைகளை ஆரம்பித்து
மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக செய்வதற்கு ஒரு நாளுக்கு முன்ன அந்த முறைப்பாடு போலியான முறையில் இவ் தாக நான்கு பொலிஸ் நிலையங் பட்டுள்ளது. மகி வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள் களில் இந்த முறைப்பாடுகள் செய் செய்யுமாறு முன் ளது.
யப்பட்டுள்ளன.
கோரப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த முன்னாள் ஜனாதிபதி போர்க் தக்கது. ராஜபக்ஷ மலேசியாவிற்கு விஜயம் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இந்த முறைப்
முன்னாள் தூதுவர் உதயங்க இராஜதந்திர கடவுச்சீட்டு இ அமைச்சர் நாவின்ன வி
வாங்கல் பற்றியும் விசாரணை
இதற்கு பதில் நடந்து வருகிறது. ரஷ்ய தூதரகத் நாவின்ன, நான் தில் பணியாற்றிய இலங்கை இளை
ஏற்க முன்னர் த ஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த ளது. அவருக்கு ? சம்பவம் குறித்தும் அவருக்கு எதி கள் தொடர்பில் ராக விசாரணை இடம்பெற்று வரு ருக்கும் அறிவிக் கிறது. இவ்வாறானதொரு நிலை டன் இராஜதந்திர
யிலேயே அவருக்கு சாதாரணக் செய்யப்பட்டுள்ளது ரஷ்யாவுக்கான முன்னாள்
கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
அவரது மனைவி தூதுவர் உதயங்க வீரதுங்க, அவ
அதுவும் வெளிவிவகார அமை
திர கடவுச்சீட்டுகள் ரது மனைவி ஆகியோருக்கு வழங் ச்சு இதற்கான அனுமதியை வழங் 6 ஆம் திகதி இர கப்பட்டிருந்த இராஜதந்திர வெளி கியுள்ளது. அவர் தற்போது முன் அதே தினத்தில் நாட்டு கடவுச்சீட்டுக்கள் இரத்துச்
னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ரண வெளிநாட் செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதி
வுடன் வெளிநாடுகளுக்கு சென்று வழங்கப்பட்டன. லாக சாதாரண வெளிநாட்டு கடவு
வருகிறார். வெளிவிவகார அமை இதற்காக 6ெ சீட்டுகளே வழங்கப்பட்டுள்ளன என
ச்சும் குடிவரவு- குடியகல்வு கட்டு ச்சினால் குடிவர உள்நாட்டலுவல்கள் அமைச்சர்
பாட்டாளரும் அனுமதி வழங்கியுள் பாட்டாளர் நாய எஸ்.பி.நாவின்ன தெரிவித்தார்.
ளனர். உதயங்க ஒரு பாரிய குற்ற முன்வைக்கப்பட் பாராளுமன்றில் நேற்று முன்
வாளி. அவரை தேடிவருகிறோம்
சாதாரண ெ தினம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதி
என அரசாங்கம் தொடர்ச்சியாக சீட்டை பெறுவத லளிக்கையிலேயே அவர் மேற்
கூறி வருகின்றது. கொலைச்சம்ப
ங்கை வரவில்ல கண்டவாறு தெரிவித்தார்.
வத்தில் சந்தேகிக்கப்படும் ஒருவரா
வியே 2015 ம ரஷ்யாவுக்கான இலங்கைத்
கவும் கொடுக்கல் - வாங்கலில்
அவற்றைப் பெ தூதுவராக செயற்பட்ட உதயங்க
மோசடி செய்தார் எனக் கூறப்படும்
அவருக்கு சாதார கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம்
ஒருவராகவும் இருக்கும் உதயங்
கப்படுவது வழக வழங்கினார் என உக்ரைன் அரசு
கவுக்கு எந்த அடிப்படையில் கடவுச் நீதிமன்றம் எந்த குற்றச்சாட்டை முன்வைத்துள் சீட்டு வழங்கப்பட்டது எனக் கேள்வி
விதிக்கவில்லை ளது. மிக் விமான கொடுக்கல் -
எழுப்பப்பட்டது.
வித்தார்.
ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் அளித்த ஈழ
அமெரிக்காவின் புலனாய்வுத் அமெரிக்காவின் முன்னாள் தலைமறைவா! தகவல்களை வெளியிட்ட விசில்ப் புலனாய்வு அதிகாரியான அவர், பின்னர் அங்கிரு ளோவர் எனப்படும் தகவல் கூறுநர் அமெரிக்க தேசிய பாதுகாப்பு குறித்த டுக்கு தப்பிச்செல் எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு ஹொங் தகவல்களை வெளியிட்டமைக்காக கப்படுகின்றது. கொங்கில் உள்ள இலங்கை அக தேடப்பட்டு வந்தவராவார்.
அவருக்கு அ திகள் அடைக்கலம் வழங்கியதாக இந்நிலையில் 2013 ஆம் இலங்கை அகதி ஜேர்மன் பத்திரிகையொன்றை ஆண்டு ஹொங்கொங்கில் இல வின் ஊடகங்கள் மேற்கோள்காட்டி செய்திகள் வெளி ங்கை அகதிகள் தங்கும் பகுதி வெளியிட்டுள்ள யாகியுள்ளன.
ஒன்றில் எட்வர்ட் ஸ்னோவ்டன் கது.

10.09.2016
பாகமலேசியாவில் Iாடுகள்பதிவு
ணை
ற்கு எதி »ள பதிவு [ நேற்று துள்ளனர்.
கேளில் குறிப்பிடப் ளில் சிலரது முகவரிகள் போலி பாடு செய்த தரப்பினருக்கு எதி ந்தவை கைது யானது என்பது மலேசிய பொலி ராக சட்ட நடவடிக்கை எடுக்க றைப்பாடுகளில்
ஸார் நடத்திய ஆரம்ப கட்ட விசார்
ப்படும் என மலேசிய பொலிஸார் மை குறிப்பிடத் ணைகளின் மூலம் தெரியவந்துள் கூறியுள்ளதாக சிங்கள ஊடகம்
ளது.
ஒன்று செய்தி வெளியிட்டுள் பாடு செய்தவர்க
இவ்வாறு பொய்யான முறைப் ளது.
(இ -7-10)
மிருதங்க வித்துவான் வட்டுக்கோட்டை - பம்பலப்பிட்டி
பிரம்மர்கசுவாமிநாதன் சர்மாவின்
கவிடம் இல்லை ாக்கம்
இசை அர்ச்சனை ISSAI ARCHCHANAI
At of Music
வழங்கும்
ஈவினை கற்பக விநாயகர் மஹோற்சவ
இசை நிகழ்ச்சி - 2016 15 09:06 வியாழக்கிழமை
இசைநிகர்
03
லளித்த அமைச்சர்
அமைச்சுப்பதவியை ான் இப்படி நடந்துள் எதிரான குற்றச்சாட்டு சர்வதேச பொலிஸா கப்பட்டுள்ளது. அத்து கடவுச்சீட்டும் இரத்து 5. உதயங்கவினதும் பியினதும் இராஜதந் ர் 2015 மார்ச் மாதம் ரத்துச்செய்யப்பட்டன. இருவருக்கும் சாதா டு கடவுச் சீட்டுகள்
இடம் :கோபுரநுளைவாயில் வில்லுமணிமண்டபம் காலம் 815.09.2010 வியாழக்கிழமை நேரம் 8மதியம் 12.00மணிமுதல்
வயலின்/பாட்டு - சு. வாசுகி & சு. நந்தினி சகோதரிகள் கீபோர்ட்/பாட்டு - சு. அரவிந்தன் சுப்ரமணிய சர்மா மிருதங்கம்/பாட்டு - சு. அனந்தநாராயணன் சர்மா மிருதங்கம்
- பிரம்மஸ்ரீ க. சுவாமிநாதன் சர்மா அனைவரையும் அன்புடன் வருகின்றோம்
சுபம் A.G.9ARMA AGA ARAA ல க மயனாலSounuா மலைவாலை
KALA! ARANGAY
வளிவிவகார அமை வு-குடியகல்வு கட்டுப் கத்துக்கு பரிந்துரை ஒருந்தது. வளிநாட்டுக் கடவுச் ற்கு உதயங்க இல லை. அவரது மனை மார்ச் 9 ஆம் திகதி ற்றுக் கொண்டார்.
ண கடவுச்சீட்டு வழங் மம. அது தொடர்பில் வொரு தடையையும் எனவும் அவர் தெரி
இ-7)
அகதிகள்
ன பாராட்டி வாழ்த்துகின்றே
அகவை அறுபதிலே
சேவை நிறைவு கண்டு மணி
விழாக் காணும் எமது ஆசிரியை அவர்கள்
என்றும் சௌபாக்கியவதியாக நீண்ட ஆயுள் பலம் பெற்று பல்லாண்டு காலம்
நலமோங்கி வாழ திருமதி.தவராணி
வாழ்த்துகின்றோம். சிவப்பிரமம் விசேட பயிற்சி - சமூகக்கல்வி
'ஆசிரியர் நலன்புரிக்கழகம்
" யா/சுதுமலை சிந்மய பாரதி வித்தியாலயம், S.L.T.ST
மானிப்பாய்.
5 இருந்ததாகவும், கந்து வேறொரு நாட் ர்றதாகவும் தெரிவிக்
(3883)
டைக்கலம் வழங்கிய கெளை அமெரிக்கா
நேர்காணல் செய்து மை குறிப்பிடத்தக்
(இ -7)

Page 12
10.09.2016
சூழலுக்கியைவான பசுை சமூகத்திற்கான தொழில்நுட்பம்
வாருங்கள் எம்மினிய
நிகழ்வின் பிரதம
ந்தது: உறவுகளே!
விருந்தினராக பிரதமர் ரணில்
தமக்குதே இலங்கையில் முதன்
விக்கிரமசிங்க கலந்து கொண்
சக்தியை உரு முதலாக சமூகத்திற்கான
டார். அவருடன் விஞ்ஞானமும்
த்தை விளக்கம் விஞ்ஞானமும் தொழில்
தொழில்நுட்பமும் மற்றும்
இலங்கை எந் நுட்பமும் கருத்தரங்குகடந்த 7
ஆராய்ச்சி அமைச்சர் சுசில்
முன்னேறலாப் ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு
பிரேமஜயந்த, பிரதியமைச்சர்
சுட்டிக்காட்டியிரு இன்றையதினம் முடிவுக்கு
லக்ஸ்மன் செனவிரட்ன
அனைத்து பல் வருகின்றது. விஞ்ஞானமும்
மற்றும் உலகறிந்த ஆரா
களிலும் பாடசா தொழில்நுட்பமும் மற்றும்
ய்ச்சியாளர்கள் பலரும் கலந்து
வர்களை அ ை ஆராய்ச்சிக்கான அமைச்சு
கொண்டனர். மாணவர்களை
க்கான ஆய்வுக் பிரதமரின் எண்ணக்கருவை
மையப்படுத்திய பல விடயங்கள்
செய்முறையாக உள்வாங்கி இதனை ஒழு
ஆரம்ப நிகழ்வில் கருத்து
கின்றன. நோம் ங்குபடுத்தியிருந்தது. கடந்த
க்களாக முன்வைக்கப்பட்டன.
விஞ்ஞானிகள் வருடம் ஜப்பான் நாட்டில்
முக்கியமாக வெளிநாட்டி
மாணவர்களுக் நடைபெற்ற சமூகத்திற்கான
லிருந்து வந்துகலந்து கொண்ட
சொல்லிக்கொடு விஞ்ஞானமும் தொழில்
வர்களுள் மலேசிய நாட்டின்
ணப்படங்களும் நுட்பமும் கருத்தரங்கில்
பிரதமருக்கான ஆலோசகர்
சமூகத்துடன் 6 பிரதம உரையாற்றிய பிரதமர்
பேராசிரியர் ரம் அப்துல் ஹமீட்
தையும் தொழி ரணில் விக்கிரமசிங்க
டும் ஜப்பான் நாட்டின்
னையும் பரினா அதுபோன்றதொரு நிகழ்வை
முன்னைநாள் விஞ்ஞானமும்
செய்வதற்காக எமது நாட்டிலும் ஒழுங்கு
தொழில்நுட்பம் மற்றும் நிதி
எடுத்திருக்கும் செய்தல் அவசியமென
யமைச்சர் கோஜி ஒமியும் இவர்
அனைவருக்கு விஞ்ஞானமும் தொழில்
களுடன் தொம்சன் ருயிட்டேர்ஸ்
விளங்கப்படுத் நுட்பமும் மற்றும் ஆராய்ச்சிக்
(Thomson Reuters) நிறு
நாட்டிலும் வின் கான அமைச்சர் சுசில் பிரேம்
வனத்தின் பிரதம அதிகாரியும்
தொழில்நுட்பத் ஜயந்தவிடம் தெரிவித்ததன்
கலந்துகொண்டனர். ஜப்பானில்
சமூ கத்துடன் ! பின்னணியில் இந்த உலக
போருக்குப் பின்னரான மீள்கட்டி கான அனைத் ஆய்வாளர்கள் மற்றும்
யெழுப்புவதிலும் சுனாமி
kochesாக த ஃ கோழை:341: 22 மாணவர்கள் பலர் கலந்து
தாக்கிய போதும் மக்களனை கொண்ட நிகழ்வு நடை
வரும் பொறுமையாக இருந்து
Coordinat பெறுகின்றது. ஆய்வின்
சரியாக திட்டமிட்டு சிறந்த ஒரு
Here araat is CXXIERUNG முடிவுகள் சமூகத்திற்கு
நாட்டை உருவாக்கியிருக் செல்லவேண்டும் என்னும்
கின்றார்கள் என விளக்கியமை
Inno கருத்துப் பொதியினை
அனைவரையும் வியக்க முழுமையாக உள்வாங்கி
வைத்தது.
KEYE இந்த நிகழ்வு
ஜப்பான் நாட்டின் இயற்கை நடைபெறுகின்றமை
அனர்த்தங்களுக்கு மேலாக குறிப்பிடத்தக்கது.
தமக்கு தேவையான வசதி இக்கருத்தரங்கின் ஆரம்ப
வாய்ப்புக்களை ஜப்பானிய நிகழ்வு கடந்த 7 ஆம் திகதி
மக்கள் தமது உயர்ந்த உழை மாலை 4.00 மணியளவில்
ப்பினால் உருவாக்கியவிதம் கொழும்பிலுள்ள தாமரைத்
முன்னுதாரணமாக எம் தடாகம் மண்டபத்தில் பாராளு
முன்னே இருக்கின்றது. சிறந்த மன்ற பிரதிநிதிகள், ஆய்
முகாமைத்துவம், அர்ப்ப
ளையும் நாம் வாளர்கள், திணைக்கள
ணிப்பு, நேர்மை, கடமை
இணைந்து எ தலைவர்கள் மற்றும் மாண
என்பன அவர்களதுஉயர்வுக்குக்
வேண்டியகால் வர்கள் என பெருந்திரளான
காரணம். பலதீவுகளைக்
நாம் பிரவேசித் வர்கள் கலந்துகொண்டதுடன்
கொண்ட ஜப்பான் நாடு தொழில்
றோம். சிறிய | மேன்மைதங்கிய ஜனாதிபதி
நுட்பத்தின் வல்லரசாக பரிண
கொண்டும் பல
1 * wwxasti.38vik
இனியொரு பசுன
பிரதம உரையை ஆற்றி யிருந்தார். விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சமூக த்திற்கான இணைவதற்கான
விடயங்கள் பற்றி இதில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து கருத்தரங்கின் முறையானஆரம்பம் வோட் டர்ஸ் எட்ஜ் என அழைக்கப்படும் ஹோட்டலில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப
மித்த விதத்தை அங்குள்ள நோபல் பரிசுகளைப் பெற்ற விஞ்ஞானிகள் தெரிவித்தபோது எமது நாட்டிற்கும் இப்படியொரு மாற்றம் அவசியம் என்பதை அனைவரும் புரிந்து கொண் டனர். ஒற்றுமையின் முக்கியத் தும் அனைவரினதும் பேச்சில்
முக்கிய விடயமாக இருந்த ததையும் அவதானிக்க முடி
கொண்டுள்ள ! இவ்வாறாக மு முடியுமென்றா னால் ஏன் முடி
கருத்தரங்கு பிரிக்கப்பட்டு ந ஆராய்ச்சியாள் துறைசார்ந்த யங்களை ஒப் இணைந்து அ செய்வதற்கும்

வலம்புரி
பக்கம் 11
மத் தொழில்நுட்பங்கள்-87
விஞ்ஞானமும் ஓம் கருத்தரங்கு
விடுத்தனர். விஞ்ஞான வையான
தொழில் நுட்பம் மற்றும் வாக்கிய வித
புத்தாக்கத்தினூடான பேண்தகு மாக தெரிவித்து
அபிவிருத்திக்கான நோக் தெந்த வழிகளில்
கங்கள், சமூகமயமான விஞ் ம் என்பதனையும்
ஞானம், புத்தாக்க சூழல் நக்கின்றனர்.
தொகுதி, புதிதாக உருவெடுக்கும் கலைக்கழகங்
தொழில்நுட்பம், நானோ லை மாண
தொழில்நுட்பம் ஆகிய ஐந்து ழத்து அவர்களு
தலைப்புக்களை மையப்படுத்தி க்கான வழிகள்
பல செயலமர்வுகள் நடை கவிளக்கப்படு
பெற்றன. இந்த துறைசார்ந்த பல் பரிசுபெற்ற
உலகளாவிய விஞ்ஞானிகள் பாடசாலை
கலந்துகொண்டு சமகால
பேராசிரியர் கு.மிகுந்தன் க்கு பாடம்
ஆய்வுகள் மற்றும் டுக்கும் விபர
இலங்கையை மையப்படுத்திய
விவசாய உயிரியல்துறை ம் காட்டப்பட்டது.
பரிந்துரைகள் என பலவற்றை
விவசாய பீடம் விபரங்களுடன்விளக்கினார்கள். விஞ்ஞானத்
யாழ்.பல்கலைக்கழகம்
ல்நுட்பத்தி
எமது பிரதேசத்தில் இந்த எமிக்கச்
அவர்களுடன் கலந்துரையாட கருத்தரங்கின் விளைவுகளை எவ்வாறு பயன்படுத்தப் போகி
சந்தர்ப்பம் வழங்கப்பட்டது அவர்கள்
முயற்சிகள்
முக்கிய விடயமாகும். ன்றோம் என்பதே இறுதியில் தொக்கிநிற்கின்ற கேள்வியாக
மாணவர்களுக்கான நம் தெளிவாக
கற்றலில் விஞ்ஞானம், தப்பட்டது. எமது
அமைந்தது. எமது நாட்டினை தொழில்நுட்பத்தில் கட்டியெழுப்ப
தொழில்நுட்பம் மற்றும் 5ஞானத்தினதும்
தினதும் வளர்ச்சி
நாம் என்ன செய்யப்
புத்தாக்கம் என்பனவற்றை பரிணமிப்பதற்
போகின்றோம். இருக்கின்ற
உள்வாங்குவதற்கான
வாய்ப்புக்களை நாம் து முயற்சிக
வளத்தை முறையாக
உருவாக்கினால் அன்றி E2 போவாழw - ஃtoக்20: --- Quakce & டிக்கல் 19:22 அலசு வே * aே8:28g Lsாலேமd
எதுவும் நடப்பதற்கான ing Secretariat for Science, Technology and Innovation
சாத்தியமில்லை. வாருங்கள்
இது எமக்கான காலம். இந்த '_24:2864 84863 13:wink:530s 1183 20:33::arsis (3Karts
கலந்துரையாடல் பற்றிய What isCOST!?
விபரங்களையறிய WWW. costi.gov.lkஎனும் இணை யத்தளத்திற்கு சென்று பல விடயங்களையும் அறிந்து கொள்ளலாம்.
எமது முந்தையர் கூறி வைத்த அனைத்தும் பொன் மொழிகள்! தமது அனுப வத்திற்கூடாக சொல்லி வைத்தவை அனைத்தும் வழக்கழிந்துபோய்விடாது
நாம் பயன்பாட்டில் கொண் அனைவரும்
பயன்படுத்துவதோடு
டிருக்கவேண்டும், அவை தொழில்நுட்பத்தை உள் Dகட்டத்தினுள்
வாங்கும் தொழிற்சாலைகளை
யனைத்தும் நமக்கான கதிருக்கின்
உருவாக்க வேண்டிய
எக்காலத்திற்குமானபாடங்கள். பரப்பளவைக்
புதுமைகள் காணவெண்ணி அவசியமும் இதில் முன் தீவுகளையும்
வைக்கப்பட்டது. தொடர்ந்து
அவற்றை புறமொதுக்கக்
-VATION
The Cxatzeang Segara fx
&:28e பேட்ம3ா 2:5ம் 00393080க
தித்தகேல %ே8
(கெrdமஸ்;
நக்க
மெப் புரட்சிக்கு..
104
ஜப்பான் நாடு மன்னேறுவதற்கு ல் எமது நாட்டி ஒயாது. தபலபகுதிகளாகப் டைபெற்றது. பல பர்கள் தமது ஆய்வு விட புவித்ததுடன் ஆய்வினை
கோரிக்கை
வரப்போகும் காலம் தொழில் நுட்பத்தை அதிகளவில் உள்வாங்குகின்ற காலமாக
எமது எதிர்கால சந்ததி பரிண மிக்க இருக்கின்றதை நாமும் நினைவில் வைத்து அதற்கான
முன்னாயத்தங்களை மேற்கொள்வது சிறந்தது. இந்த கருத்தரங்கில் பல் நாட்டு
விஞ்ஞானிகளின் கருத்துக் களை பலரும் செவிமடுக்க
கூடாது.
ஏனெனில் அவை யனைத்தும் வெறுமனே
கூறப்பட்டவைகளல்ல. தமது வாழ்வில் கிடைத்த அனுப் வத்தை வார்த்தைகளாக்கி அவற்றினை பொன் மொழிகளாக்கி வைத்திருக்கி
ன்றார்கள். அதனை நாம் கவனித்து அலசியாராய்ந்து நடப்பதே மேல்.

Page 13
பக்கம் 12
- வல
ஐந்தாவது, அணுகுண்டு
வடகொரியா அடாவடி
(சியோல்). சர்வதேச எதிர்ப்புகள் மற்றும் பொருளாதார தடை களைப்பற்றி கவலைப்படாத வடகொரியா நேற்று ஐந்தாவது முறையாக அணுகுண்டு பரிசோதனை செய்துள்ளதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது.
கிழக்காசிய கண்டத்தின் சோதித்தது. இதுவும் அணு நேற்றுக்காலை சுமார்6மணி கொரிய தீபகற்பத்தில் அமை குண்டு வகையில் தான் யளவில் வடகொரியா சக்தி ந்துள்ள முக்கிய நாடான கணக்கில் கொள்ளப்படுகிறது. வாய்ந்த அணுகுண்டை மீண் வடகொரியா. கடுமையான அதன்படி வடகொரியா இது டும் பரிசோதித்துள்ளதாக பொருளாதார நெருக்கடியில் வரை 4 முறை அணுகுண்டு தென்கொரியா, சீனா, ஜப் தத்தளித்து வருகிறது. இருப் சோதனைகளை நடத்தியுள் பான், அமெரிக்கா மற்றும் பினும் கடந்த 2006 ஆம் ளதாக சர்வதேச நாடுகள்
ஐரோப்பிய நாடுகளிலுள்ள ஆண்டு முதல் உலக நாடு பதிவு செய்துள்ளன.
புவிசார் கண்காணிப்பு முகாம் களின் எதிர்ப்பினை பொருட்
இதன்காரணமாக வட
மைகள் தெரிவித்துள்ளன. படுத்தாமலும், சர்வதேச
கொரியா மீது ஐ.நா. பாது
இந்த அணுகுண்டு பரி ஒப்பந்தங்களை புறக்கணி
காப்பு சபையிலும் அமெரிக்
சோதனையின் விளைவாக த்தும் அணு ஆயுத சோதனை
காவும் மிகக்கடுமையான
வடகொரியாவின் பல பகுதி களை வடகொரியா தொடர்ந்து பொருளாதார தடைகளை களில் 5.3 ரிக்டர் அளவி நடத்தி வருகிறது.
விதித்துள்ளன. ஆனாலும் லான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்தநாடு தொடர்ந்து 3
அந்த நாடு தற்காப்பு என்ற
இந்த தாக்கத்தை வைத்து முறை அணுகுண்டு சோத பெயரில் தொடர்ந்து அணு கணக்கிடுகையில் 20 முதல் னைகளை நடத்தி உள்ளது.
குண்டு, ஐதரசன் குண்டு
30 மெற்றிக் தொன் சக்தி அதைத் தொடர்ந்து கடந்த
மற்றும் ஏவுகணை சோத
கொண்ட அணுகுண்டு நேற்று ஜனவரி மாதம் 6 ஆம் திகதி
னைகளை விடாமல் நடத்தி
பரிசோதிக்கப்பட்டிருக்கலாம் அதிரடியாக அணுகுண்டை வருகிறது.
என அமெரிக்காவில் உள்ள விட பல மடங்கு சக்திமிக்க
அவ்வகையில். புங்யே-ரி பிரபல ஆய்வு நிறுவனம் ஐதரசன் குண்டை வெடித்து பகுதியில் இந்திய நேரப்படி குறிப்பிட்டுள்ளது. (இ-7)
பொலிஸ் சேவையின் 150 ஆவது ஆண்டு நிறைவுவிழா யாழ். வல்வெட்டித்துறை பொலி பொலிஸ் அணிவகுப்பு மரியாதை இடம்பெறுவதையும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களைய
"ஜனாதிபதித் தேர்தல் பிற்போ
உள்ளூராட்சி மன்றத் களில் அறிவித்திருந்தார். வரும் ஒக்டோபர் 30ஆம் தேர்தல் பிற்போடப்படுகின் எமது தலையில் ஜனாதிபதித் திகதிக்குள் எல்லை நிர் றமையால், ஜனாதிபதித்தேர்
தேர்தல் பற்றிய எண்ணக்
ணயங்கள் தொடர்பிலான தலும் பிற்போடப்படும் என்ற கருவில்லை என நிதி நடவடிக்கைகள் பூர்த்தி பிவிதுரு ஹெல உறுமய கட்
இராஜாங்க அமைச்சர் லக்ஷ் செய்யப்படும். இன்னும் ஐந்து சியின் தலைவர் உதய கம் மன் யாப்பா அபேவர்த்தன மாவட்டங்களின் எல்லை நிர் மன்பிலவின் கருத்தை நாங்கள் தெரிவித்தார். ஸ்ரீலங்கா
ணயம் தொடர்பிலான வரை முற்றாக நிராகரிக்கின்றோம். சுதந்திரக் கட்சியின் தலை பட ரீதியான பூர்த்தி
உள் 61நராட்சி மன்றத்
மையகத்தில், நேற்று முன்
வேலைப்பாடுகள் எஞ்சியுள் தேர்தல் பிற்போடப்படுகின் தினம் வியாழக்கிழமை ளன என்றார். 2017ஆம் றமைக்கான காரணம். நடைபெற்ற ஊடகவியலாளர் ஆண்டின் தொடக்கத்தில் எல்லை நிர்ணயங்கள் ஒழுங் சந்திப்பில் உரையாற்றும் உள்ளூராட்சிமன்றத் தேர் காக இன்னமும் நிர்ணயிக் போதே அவர் மேற்கண்ட தல் நடத்துவதற்கான செயற் கப்படாமையே என தேர்தல் வாறு தெரிவித்தார். அங்கு பாடுகளை முன்னெடுப்பது கள் ஆணைக்குழுவின்
தொடர்ந்து உரையாற்றிய டன் வருட இறுதிக்குள் ஆணையாளர் மகிந்த தேசப்
அவர், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகார ஜனா பிரிய, பகிரங்கமாக ஊடகங் பணிப்புரையின் கீழ் எதிர் திபதி முறைமை மற்றும்

ம்புரி
10.09.2016
மறையாகவும்) 8சோதனை!
தமிழ் மொழியில் திரைப்படங்கள் தயாரிக்கப்படுவது மிகக் குறைவு
இலங்கையில் தமிழ் காணப்படுகின்றது.
வேண்டுமென் நுவரெலிய மொழியில் திரைப்படங்கள், இதனால் தமிழக கலாசா
மாவட்ட நாடாளுமன்ற உறுப் நாடகங்கள் தயாரிக்கப்படு ரத்தை பின்பற்றவும் தமிழக
பினர் மயில்வாகனம் தில வது மிகவும் குறைந்தளவி கலைகளை உள்வாங்கிக் கராஜ் தெரிவித்துள்ளார். லேயே காணப்படுகின்றது கொள்ளவும் தமிழ் மக்கள்
தேசிய இலக்கிய விருது என ஜே.வி.பியின் நாடாளு தூண்டப்படுகின்றனர். இந்த வழங்கும் நிகழ்வுகளில் பின் மன்ற உறுப்பினர் பிமல் ரட் விடயம் குறித்து அரசாங்கம்
பற்றப்பட வேண்டிய நடை நாயக்க தெரிவித்துள்ளார்.
கூடுதல் கவனம் செலுத்த
முறைகள் குறித்து அவதா நாடாளுமன்றில் நேற்று வேண்டும்.
னம் செலுத்தப்பட வேண்டும் முன்தினம் உரையாற்றிய தேசிய தொலைக்காட்சி எனவும் தெரிவித்தார். போது இதனைத் தெரிவித் தர நிர்ணய நிறுவனமொன்
மேலும், படைப்பாளி துள்ளார்.
றின் அவசியம் எழுந்துள்ளது. களை ஊக்குவிப்பதற்கு ஏதே அவர் மேலும் தெரிவிக்
னும் ஓர் அணுகுமுறை பின் கையில்.
காட்சி நாடகங்களுக்காக அற
பற்றப்பட வேண்டியது அவ எமது நாட்டில் தமிழ்மொழி வீடு செய்யப்படும் வரி மிக
சியமானதாகும். விருது வழங் ஊடாக திரைப்படங்கள். வும் குறைந்த மட்டத்தில் கும் நிகழ்வு ஒன்றில் வெற்றி தொலைக்காட்சி நாடகங்கள், காணப்படுகின்றது.
யாளர்களை மட்டும் கௌர மேடை நாடகங்கள் உருவா மக்கள் மீது வற்வரியை
விப்பது பொருத்தமாகாது. வது மிகவும் வரையறுக்கப் அதிகரிக்கும் அரசாங்கம்
ஏனைய படைப்பாளிக பட்ட அளவிலேயே காணப்ப வெளிநாட்டு குப்பைகளுக் ளின் ஆக்கத்திறன்களையும் டுகின்றது.
கான (தரம் குறைந்த கலை
ஊக் குவிக்க வேண்டியது தமிழ் கலை வடிவங் படைப்புக்கள்) வரி குறைக்
அவசியமானதாகும். களே இலங்கைத் தமிழர்கள் கப்படுவதாக அவர் தெரிவித்
உரிய முறைகளின் அடிப் மத்தியில் பரவலாகக் காண துள்ளார்.
படையில் கலைஞர்கள். படை ப்படுகின்றன.
இதேவேளை நாடாளு
ப்பாளிகள் ஊக்குவிக்கப்பட தமிழ் நாட்டில் கல்வி மற் மன்றில் கலைஞர்களை
வேண்டும் என நாடாளுமன்ற றும் கலாசார நிலை மிகவும் ஊக்குவிப்பதற்கு புதிய நடை உறுப்பினர் திலகராஜ் மேலும் தாழ்ந்த மட்டத்திலேயே முறைகள் பின்பற்றப்பட தெரிவித்துள்ளார். (இ-7-10)
- - - - - - - -
ஸ் நிலையத்தில் கடைப்பிடிக்கப்பட்ட போது பொலிஸ் பரிசோதகர் ரி.எஸ். மீடின் தலைமையில் பும் படங்களில் காணலாம்.
(படங்கள்:-கரணவாய் செய்தியாளர்)
டப்படாது
இலங்கையின் ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது-பான் கீ மூன்
விகிதாசாரத் தேர்தல் தொடர்
ஐக்கிய நாடுகள் சபை பிலான சட்டமூலங்களில்
யின் அமைதிகாக்கும் படைப் திருத்தங்களை மேற்கொள்
பிரிவுக்கு இலங்கை வழங் வதற்கான நடவடிக்கைகள்
கும் ஆதரவு வரவேற்கத் முன்னெடுக்கப்படும். அரசிய
தக்கது என ஐக்கிய நாடுகள் லமைப் பின் 19, 20ஆம்
சபையின் பொதுச்செயலாளர் திருத்தங்களை மேற்கொள்
பான்கீ மூன் தெரிவித்துள்ளார். வதற்காகவே தேசிய அரசா
லண்டனில் நேற்று முன் முழு ஒத்துழைப்புக்களை ங்கம் ஒன்று உருவாக்கப்ப
தினம் இடம்பெற்ற அமைதி யும் வழங்கி வருகின்றமை ட்டது. ஐக்கிய தேசியக் கட்சி.
காக்கும் பாதுகாப்பு அமைச் வரவேற்கத்தக்கது. நேர்மையானஒருகட்சியானால்
சர்களின் மாநாட்டில் கலந்து
இந்நிலையில் நாடுகளில் அதனைச் செய்வதற்கு முன்
கொண்டு உரையாற்றுகை உள்ள பாதுகாப்பு படைகள்
யிலேயே அவர் இதனை தெரி மற்றும் பொலிஸ் ஆகியவற்று வர வேண்டும். இவ்விரண்
வித்தார். இலங்கை, இந்தியா, டன் அமைதிகாக்கும் படைப் டையும் மேற்கொள்வதற்கு
நேபாளம், பங்களாதேஷ் சீனா, பிரிவு இணைந்து செயற்பட்டு இதனைவிடச்சிறந்த ஒரு சந்
மற்றும் பாகிஸ்தான் ஆகிய வரும் நிலையில் அதனை தர்ப்பம்கிடைக்காது என அவர்
நாடுகள் அமைதி காக்கும் மேம்படுத்தவேண்டும் எனவும் மேலும் தெரிவித்தார். இ-7-10)
படைப்பிரிவுக்கு தங்களது
அவர் தெரிவித்தார்.இ-7-10)

Page 14
' 10.09.2016
ஆறு ஆலயங்களுக்கு நிதியுதவி
வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அ.பரஞ்சோதி, வே.சிவயோகன் ஆகியோர் கத்திற்கு உட்பட்ட ஆறு ஆலயங்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளனர். (படம்:கர
கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் சான்றிதழ் வழங்கல் கண்காட்சியும் தொழிற்சந்தையும்
இலங்கை திறந்த பல்
கலைக்கழக யாழ்.பிராந்திய வடக்கு மாகாணக் கல் கள் தமது ஆற்றலுக்கும் திறநிலையத்தின் சான்றிதழ் வித் திணைக்களத்தினால் மைக்கும் ஏற்ப தமது எதிர் வழங்கும் வைபவம் இன்று இன்று சனிக்கிழமை, நாளை காலத்தை வளமாக மாற்றிய |
சனிக்கிழமை முற்பகல் 10 ஞாயிற்றுக்கிழமை ஆகிய
மைக்க இக் கண்காட்சி
மணியளவில் இல. 63, இருதினங்களில் கல்வி மற்றும் பெருமளவுக்கு உதவும்.
கல்லூரி வீதி, நீராவியடி. தொழில் வழிகாட்டல் கண்கா
மேலும் பாடசாலை மாண
யாழ்ப்பாணம் எனும் முக ட்சியும் தொழிற்சந்தையும் வர்களது புத்தாக்கங்களும்
வரியில் அமைந்துள்ள இல யாழ். வேம்படி பெண்கள் இங்கு காட்சிப்படுத்தப்படும்
ங்கைவேந்தன் கலைக் கல் உயர்தரப் பாடசாலையில்
என வடமாகாண உள் சமூக
லூரியில் இடம்பெறும். காலை 8.30 மணி தொடக்கம்
வள நிலைய உதவி முகா
இந்நிகழ்வில் பிரதம விரு மாலை 5.30 மணிவரை மையாளர் அறிவித்துள்ளார். ந்தினராக யாழ். பல்கலை நடைபெறும்.
மாகாணக் கல்விப் பணிப்
க்கழக பதில் துணைவேந்த இக்கண்காட்சியில் யாழ். பாளர் செ. உதயகுமார் தலை
ரும். வணிக மற்றும் முகாம் மாவட்டத்திலுள்ள 45 இற்
மையில் இடம்பெறும் இந்
மைத்துவ கற்கைகள் பீடாதி கும் மேற்பட்ட அரச. அரச நிகழ்வில் பிரதம விருந்தி
பதி பேராசிரியர் தி.வேல் சார்பற்ற உயர்கல்வி நிறுவ
னராக வடமாகாண கல்வி,
நம்பி, கெளரவ விருந்தின. னங்களும் தொழிற்பயிற்சி பண்பாட்டலுவல்கள் விளை
ராக கோப்பாய் தேசிய கல்வி வழங்கும் நிறுவனங்களும் யாட்டுத்துறை மற்றும் இளை
யியற் கல்லூரியின் தலைவர் தமது காட்சிக் கூடங்களை
ஞர் விவகார அமைச்சர்
எஸ். அமிர்தலிங்கம் ஆகி அமைக்கவுள்ளனர்.
'த.குருகுலராசா கலந்து கொள்
யோர் கலந்து கொள்ளவுள்ள இதன்மூலம் மாணவர் வார்.
னர்.
(இ -3)
மரண அறிவித்தல் அமரர் நீக்கிலாப்பிள்ளை மதலைப்பிள்ளை (சின்னத்தங்கச்சி) பிறப்பு:- 13.09.1926
இறப்பு:-08.09.2016 கரவெட்டி தெற்கு கரவெட் டியைப் பிறப்பிடமாகவும் வசிப் பிடமாகவும் கொண்ட நீக்கி லாப்பிள்ளை மதலைப்பிள்ளை (சின்னத்தங்கச்சி) இறைபதம் அடைந்தார். இவர் வஸ்தியாம் பிள்ளை லேனாப்பிள்ளை ஆகி |யோரின் மகளும் அந்தோனிப்
பிள்ளை சுவானப்பிள்ளை ஆகி .
யோரின் மருமகளும் நீக்கிலாப்பிள்ளையின் அன்பு மனைவியும் ஜோன் அரியரட்ணம் (கொழும்பு), மேரிக்கிறேஸ் கனகமணி (கரவெட்டி), அமரர் ஆஞ்சலோ ஜீவரட்ணம் (கொழும்பு), பிரான்சிஸ் மதுரநாயகம் (கொலண்ட்), அமரர் அலோசியஸ் அருள்ரட்ணம் (கொழும்பு), அடைக்கலமேரி (ஆசிரியர், யா/ விக்னேஸ்வர ஆரம்பப்பாடசாலை, கரவெட்டி) ஆகியோரின் பாசமிகு தாயாரும் அயராங்கன்னி, யேசுதாசன், அடைக்கலமேரி றோஸ் பிலோமினா, வசந்தா, பத்மினி அன்ரனி இராசநாயகம் ஆகியோரின் அன்பு மாமியாரும் மடோனா, குயின்டஸ், தேவன் (லண்டன்), றொபேட் (பிரான்ஸ்), றூபினா, சுனித்தா, அலெக்ஸ், அற்றியன், மறிஸ்கா, டெனிசியா, வசந்தா, பிறேம், சாளினி, வினித்தா, கமால் ஆன்வினோஜிதா, அனித்தா, அன்ரனீற்றா ஆகி யோரின் பாசமிகு அம்மம்மாவும் கெவின், யயுசன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கத் திருப்பலி சனிக்கிழமை காலை 9| மணியளவில் புனித மரியன்னை ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு கீரிப்பல்லி சேமக்காலையில் நல்லடக்கம் |செய்யப்படும் என்பதனை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
மாதா கோவிலடி, நெல்லியடி,
தகவல்: கரவெட்டி.
குடும்பத்தினர்.

கேக்
bபுரி
பக்கம் 13 நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும்
யாழ். புத்தூர் ஸ்ரீ சோமா பெறும் இந்நிகழ்வில் பிரதம ஸ்கந்த கல்லூரியின் நிறுவு
விருந்தினராக யாழ். வலயக் நர் தினமும் வருடாந்த பரிச
கல்விப் பணிப்பாளர் ந.தெய் ளிப்பு விழாவும் இன்று சனிக்
வேந்திரராஜா கலந்து கொள் கிழமை முற்பகல்8 மணிக்கு
வார்.பரிசில்களைதிருமதிபாமா பாடசாலையின் பிரதான மண் தெய்வேந்திரராஜா, நிறுவுநர் டபத்தில் இடம்பெறும்.
நினைவு நாள் பேருரை பாடசாலை அதிபர்செ.இள
யினை டாக்டர் இ.கேகுல்நாத் ங்கோ தலைமையில் இடம் ஆகியோர் வழங்குவர். (இ-3)
நடைபெறும். மஹா கும்பாபிஷேகம் நடைபெறும்.
இன்று சனிக்கிழமை பி.ப மூளாய்வதின்புலோ சித்தி 2 மணிவரை எண்ணெய்க்
விநாயகர் ஆலய மஹா கும் காப்பு சாத்துதல் இடம்பெறும். கரவெட்டி பிரதேச செயல
பாபிஷேகம்நாளை 1ஆம் திகதி கும்பாபிஷேகத்தைத் தொடர்
ஞாயிற்றுக்கிழமை காலை 6 ந்து 45 நாட்கள் மண்டலாபி ணவாய் செய்தியாளர்)
மணி முதல் 6.48 மணி வரை ஷேகம் நடைபெறும். (இ-3)
கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில் விவசாய ஆய்வுகூடத்திற்கு அடிக்கல்
கோப்பாய் கிறிஸ்தவக் புதன்கிழமை முற்பகல் 10 கூடத்துக்கான அடிக்கல் கல்லூரியில் விவசாய பாடம் மணியளவில் பாடசாலையில்
லினை நாட்டிவைத்தார். பயிலும் மாணவர்களின் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் நன்மைகருதிவிவசாய ஆய்வு வடமாகாணசபை உறுப் தலைமையில் இடம்பெற்ற .
கூடம் ஒன்று அமைக்கப்பட பினர் பா.கஜதீபன் பிரதம் இந்நிகழ்வில் ஆசிரியர்கள், வுள்ளது. இதற்கான அடிக் விருந்தினராகக் கலந்து மாணவர்கள் எனப்பலரும் கல் நாட்டும் வைபவம் கடந்த கொண்டு குறித்த ஆய்வு கலந்துகொண்டனர். (இ-89)
ஆறாத் துயரில் 31 ஆம் நாள்
நினைவஞ்சலி
தோற்றம்
மறைவு 04.04.1934
11.08.2016 கருவறையில் எமைச் சுமந்து கண்ணிமை போல் காத்து நிதம் உணவளித்தாய் உயிர் கொடுத்தாய் நோயுற்று நாம் படுத்தவேளை துடிதுடித்தாய் பணிவிடைகள் பல செய்தாய்
தோளிற்கு மேல் நாம் வளர்ந்த போதும் நம் தலைசாய்க்க மடிதந்தாய் தாயாய் தகப்பனாய் நல்லுறவாய் நல்ல நண்பனாய் அத்தனையும் மொத்தமாய் உன்னில் கண்டோம் தாயே! இனியொரு பிறவி உண்டேல் நீ எம் மகளாக பிறந்திடு உனக்கு பணிவிடை செய்து கடன் தீர்க்கிறோம் தாயே!
ைேளயிள்ளை 11.08.2010 வியாழக்கிழமை அன்று இறைபதமடைந்த எமது குடும்பத்தலைவியின் வீட்டுக் கிருத்திய நிகழ்வுகள் 10.09.2016 இன்று சனிக்கிழமை அன்னாரின் இல்லத்தில் - நடைபெறுவதுடன் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் மதியபோசனநிகழ்விலும்
ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன்
அழைக்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! இதனை தனிப்பட்ட அழைப்பாகவும்
ஏற்றுக் கொள்ளவும். ஈவினை தெற்கு, புன்னாலைக்கட்டுவன்.
குடும்பத்தினர்.
அமரர்நாகமுத்து

Page 15
பக்கம் 14
வ6
வடக்கில் நிலை கொன இராணுவம் விற்பனை விவசாயம் செய்ய பேச்சாளர் மறுப்பு
(கொழும்பு) - சொந்தத் தேவைக்கே இராணுவத்தினர் வடக்கில் விவ சாயம் செய்கின்றார்கள் விற்பனையை நோக்காகக் கொண்டு விவசாயம்செய்யவில்லை என இராணுவப்பேச்சு
ளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
வடக்குப் படையினர் விவ சாயம் செய்து அறுவடையை விற்பனை செய்வதனால் விவசாயிகள் பாதிக்கப்படு வதாக எதிர்க்கட்சித் தலை வர் இரா.சம்பந்தன் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டு குறி த்து கொழும்பு ஊடகமொ ன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனை தெரிவித்தார். அவர்
இலங்கையை உயரிய வருமா நாடாக மாற்றுவோம் - பிரத
(கொழும்பு)
கக் கொள்ளப் போவதாகவும் நடவடிக்கையாகும் எனவுப் எதிர்வரும் இரு தசாப் பிரதமர் ரணில் விக்கிரம் பிரதமர் தெரிவித்தார். தங்களில் இலங்கையை சிங்க தெரிவித்தார்.
விஞ்ஞான தொழில்நுட் உயர்ந்த வருமானம் பெறும் விஞ்ஞான தொழில்நுட்ப மாநாடு - 2016 நேற்று முன் ஒரு நாடாக மாற்றப் போவ அபிவிருத்தி என்பது ஒரு தினம் ஆரம்பமாகியது தாகவும், அதற்காக பொரு நாட்டின் எதிர் காலத்துக்கு இதில் சிறப்புரையாற்றுப் ளாதார அபிவிருத்தி, தொழில் மிக அவசியமானது, இதற் போதே பிரதமர் இதனைத் நுட்பம், புதிய உத்திகள் காக தேசிய கொள்கையொ தெரிவித்தார். என்பவற்றை அடிப்படையா ன்றை உருவாக்குவது முதல் இலங்கை வரலாற்றில்
ஐ.தே.கவின் 70-வது மாநா ஏற்பாடுகளை பிரதமர் பார்ை
(கொழும்பு)
ஐக்கிய தேசியக் கட்சியில் 70 ஆவது வருடாந்த பொது
கூட்டம் கொழும்பு கெம்பல் மைதானத்தில் இன்று 11 ஆம் திகதி இடம்பெறவு6 ளது. இக் கூட்டத்துக்கான மைதான ஏற்பாடுகள் ஆர. பிக்கப்பட்டுள்ளன.
இந்த ஏற்பாடுகளை! கண்காணிப்பதற்கு பிரதம ரணில் விக்கிரமசிங்க உ
இலங்கைத் தூதுவரைத் தாக்கிய மேலும் நால்வரைத் தேடுகின்றது
(கொழும்பு)
னர்.
சந்தேகத்தில் ஐந்து பே மலேசியாவுக்கான இல
மலேசியாவுக்கான இல
கைது செய்யப்பட்டு விளக் ங்கை தூதுவர் இப்ராஹிம் ங்கை தூதுவர் இப்ராஹிம் மறியலில் வைக்கப்பட்டு அன்சார் தாக்கப்பட்ட சம்ப
அன்ஸார் கடந்த ஞாயிற் ளனர். வத்துடன் தொடர்புடையவர்
றுக்கிழமை மாலை, கோலா
இவர்களின் விளக்கம் கள் என்று சந்தேகிக்கப்படும் லம்பூர் விமான நிலையத் யல் நீடிக்கப்பட்டுள்ளதால் மேலும் நான்கு பேரைத்
தில் தாக்கப்பட்டார்.
மலேசிய பொலிஸார் தெ தேடி வருவதாக மலேசிய
இந்தச் சம்பவத்துடன்
வித்தனர். பொலிஸார் தெரிவித்துள்ள தொடர்புடையவர்கள் என்ற இந்த தாக்குதலுடன்தொ.

ம்புரி
10.09.2016 |
எடுள்ள
இன்றுஒருதகவல்
எக்காக
(சோகத்தைப் பகிர்ந்து கொள்வதெப்படி?
பில்லை
எம் பெறும் மர் உறுதி
இனிப்பைப் பங்கு போட்டுக் கொள்ளப் பலர் வரலாம். இதில் வியப்பில்லை.கசப்பை பங்கு போட்டுக் கொள்ள வருபவர்கள் குறை
வாகத்தான் இருப்பார்கள். மேலும் தெரிவிக்கையில்,
நமக்கு வேண்டியவர்களின் திருமணத் வடக்கில் இராணுவத்
தில் கலந்து கொள்வதைக் கூடத் தவிர்த்து தினர் விவசாய நடவடிக்
விடலாம்.ஆனால் சோக நிகழ்ச்சிகளில் கைகளில் ஈடுபடுவது இரா ணுவத்தின் தேவைகளை
இப்படி நடந்து கொள்வது நல்லதல்ல. பூர்த்தி செய்து கொள்வதற்
நான் அறிந்தவரை நல்ல காரியங்கள் காகும். வர்த்தக நோக்கங்க
பலரைச் சண்டைக்காரர்களாக ஆக்குகின் ளுக்காக படையினர் விவ சாயம் செய்யவில்லை...
றன. சோகமான காரியங்களோ பலரைச் வடக்கில் இராணுவத்தில்
சேர்த்து வைக்கின்றன-சில சொத்துத் தக மிக நீண்ட காலமாக விவ
ராறுகளைத் தவிர. சாய நடவடிக்கைகளில் ஈடு
சோகச் சம்பவங்களுக்கு, திருமணங் பட்டு வருகின்றனர். இந்த விவசாய நடவடிக்கைகளி
களுக்கு நடப்பது போல வெற்றிலை பாக்கு னால் பொதுமக்களுக்கு எவ்
வைத்து அழைப்பு இருக்காது.அது மட்டு வித பாதிப்பும் ஏற்படப் போவ
மல்ல,அச் செய்தியைக் காற்று வாக்கில் தில்லை.
இதனால் இராணுவத்தி
கூடக் கேள்விப்பட நேரிடலாம். னர் மீது சுமத்தப்படும் குற்
அதெப்படி நான் வருவது?எனக்குச் சொல்லி றச்சாட்டுக்களை நிராகரிக்
அனுப்பவில்லையே? என்றெல்லாம் ஆணி கின்றோம் என பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன தெரி
யடித்து உட்கார்ந்து கொள்ளாமல், நாம் வித்துள்ளார். (இ-7-10)
அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என் கிற மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.முதல் ஆளாகப் போய் நிற்க வேண்
டும்.
அது மட்டுமல்ல
சோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு - ஒரு புதிய பக்கம் ஆரம்பிக்க
ஒன்றும் புரியாது. அவர்கள் பச்சைக் குழந் ப்பட்டுள்ளது. சகல துறையி
தைகளைப் போலவும் மிக மிக வயதான னரையும் உள்வாங்கி, சர்
வர்களைப் போலவும் ஆகி, இழுத்த இழுப் வதேச சமூகத்தின் ஆதரவு டன் எதிர்காலத்தைக் கட்டி
பிற்கெல்லாம் வரும் மனோ நிலையில் இரு 5 யெழுப்பும் ஒரு நிலைமை
ப்பார்கள். இத்தகையவர்களுக்கு நம் உதவி நாட்டில் உருவாகியுள்ளது
மிகமிகத் தேவைப்படும். எனவும் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார். (இ-7-10)
இவர்கள் திக்பிரமை அடைந்திருக்கும் அந்த நேரத்தில் துணிவைத் தருபவர்களா கவும் ஆறுதல் அளிப்பவர்களாகவும் நாம் செயற்பட வேண்டியது முக்கியம்.
விலாச நோட்டை வாங்கி, தெரியப்படுத்த வேண்டியவர்களுக்குத் தெரியப்படுத்தி ,
வீட்டில் ஆக வேண்டிய செயல்களுக்குத் பட கட்சியின் மத்திய செயற் குழு உறுப்பினர்கள் பலர்
துணையாய் இருக்க வேண்டும். நேற்று அங்கு சென்றிருந்த
அவ்வப்போது பெரியவர்களுடன் கலந்து னர்.
|செயற்பட வேண்டும்.எல்லாம் முடியும் வரை மாநாட்டுக்கு வரும் சகல
கடைசி வரை - உடனிருக்க வேண்டும். கட்சி உறுப்பினர்களினதும் தேவைகளைக் கவனிப்
அப்படியெல்லாம் இல்லாமல், நல்லதுன் பதற்குத் தேவையான சகல
னாப் போகலாம். இதுக்கு எப்படி போறது? ஏற்பாடுகளையும் செய்யு
என்றுதயங்கிக்கொண்டும், போனால் ஏதோ மாறு பிரதமர் இதன்போது
சிலை மாதிரி ஒதுங்கி நின்று கொண்டும் , ஆலோசனை வழங்கியுள் ளார்.
இ-7-10)
யாரும் பார்க்கவில்லையே-கேட்கவில் லையே கழட்டிக்கொள்வோமே என்று ஒதுங் கியும் நடந்து கொண்டால் , அது உண்மை யான நட்புக்கும் உறவுக்கும் செய்யும் துரோ கமாகும்.
காசில்லை, பணமில்லை, கைச் செலவி
ல்லை . இவையெல்லாம் இல்லாமற்கூட ர் புடைய நான்கு பேரைத் தேடி 5 வருவதாக மலேசிய பொலிஸ்
மற்றவர்களது இதயத்தில் மிகச் சிறந்த குற்றப் புலனாய்வுப் பிரிவுத்
இடத்தைப் பெற வழியிருக்கிறது என்றால், தலைவர் தெரிவித்துள்ளார்.
சோகத்தை மனப் பூர்வமாகப் பகிர்ந்து - அவர்கள் தலைமறை
கொள்வதும் சோகத்தில் முழுமையாகப் வாகியுள்ளதாகவும் எனி னும், மலேசியாவுக்குள் தான்
பங்கு கொள்வதும் தான்.! இருப்பதாகவும், அவர் தெரி
லேனா தமிழ்வாணன் வித்தார்.
(இ -7-10).
ட்டுக்கான வயிட்டார்
1 விவகாரம் 1 மலேசியா

Page 16
'10.09.2016
'விஞ்ஞானம் பகுதி-1 தொடர்ச்சி... 11. X என்னும் மூலகத்தின் சல்பேற்று X,SO, ஆகும். கல்சியம் குளோரேற்றின் சூத்திரம்
Ca(CIO), ஆகும். அவ்வாறெனின் X இன் குளோரேற்றின் சூத்திரம்
1) XCI0, 2) X,CL0, 3)X(CIO,), 4) XCIO 12.ஆடலோட்ட மின்னிலிருந்து ஒப்பமாக்கிய நேரோட்ட மின்னைப் பெறுவதற்கு பயன்
படுத்தப்படும் துணைச்சாதனம்/துணைச்சாதனங்கள் ஆவன,
1) சீராக்கும் இருவாயி
2) தடையி, கொள்ளளவி 3) கொள்ளளவி, சீராக்கும் இருவாயி 4) தடையி, சீராக்கும் இருவாயி 13. சுவாச வழியிலுள்ள மேலணியிழையங்கள் சீதத்தை சுரத்தல், புறத்துணிக்கைகளை
அகற்றுதல் போன்ற செயற்பாடுகள் மூலம் பாதுகாப்பு தொழிற்பாட்டை மேற்கொள்கின்றன. புகைப்பிடித்தல்காரணமாக மேலணியிழையத்திற்கு ஏற்படும்ஆரம்ப பாதிப்பாக அமைவது,
1) சீதம் சுரத்தல் நிறுத்தப்படுவதால் மேலணியிழையம் உலர்வடைதல் 2) பிசிர்கள் அழிவடைவதால் மேலணியிழையம் தொற்றுக்குள்ளாதல் 3) தார் படிவதனால் மேலணியிழையத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்படல்
4) வாதனாளியின் மேலணியிழையக் கலங்கள் அசாதாரணமாக வளர்ச்சியடைதல் <----- 60 cnn

Page 17
பக்கம் 16
வல விஞ்ஞானம் பகுதி-1 தொடர்ச்சி... 31. பூக்கும் தாவரங்களில் காணப்படுகின்ற சில இயல்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
A-நாருரு வேர்த்தொகுதியைக் கொண்டிருத்தல் B-இலைகளில் வலையுரு நரம்பமைப்பைக் கொண்டிருத்தல் C-தடித்த புறத்தோலைக் கொண்ட இலைகள் காணப்படுதல்
D-கிளைகளற்ற தண்டைக் கொண்டிருத்தல் தரப்பட்ட இயல்புகளுள் ஒருவித்திலைத் தாவரத்தை இனங்காண உதவும் இயல்புகளாவன, 1. A,B மாத்திரம் 2. A,D மாத்திரம் 3. C,D மாத்திரம் 4.B,C மாத்திரம் 32. "C இன் அணுத்திணிவு 1.99x10-g உம் Mg இன் அணுத்திணிவு
4.03X10-23 g உம் ஆகும். Mg அணுவின் சார் அணுத்திணிவு
4.03-10
1 99 » 1)
{1}
(2) -
1.99x1)
4. 03:10
1. 03* 10
12 , 4.03 * 10 '' 199 * 10-12
(4)
1.99 * 10 33.கீழே தரப்பட்டுள்ள மின்சுற்றில் மின்கலத்தினால் வழங்கப்படும் மொத்த மின்னோட்டம்
4 {)
*2)
1) 0.2A ஆகும் 2) 0.6A ஆகும் 3)1.0 A ஆகும் 4) 1.5 A ஆகும் 34.பின்வரும் கூற்றுக்களைத் கவனத்திற் கொள்க
A- பரம்பரைக் குறைபாடுகள் கொண்ட பிள்ளைகள் பிறப்பதற்கு அதிக வாய்ப்புக்கள்
இருத்தல் B- பிறக்கும் சகல குழந்தைகளும் குறைபாடுள்ள குழந்தைகளாயிருத்தல் C- மனித பரம்பரைக் குறைபாடுகள் எதிர்கால சந்ததியினருக்கு கடத்தப்படும்
வாய்ப்பிருத்தல் இக்கூற்றுக்களுள் இரத்த உறவினரிடையே திருமணம் செய்வது பொருத்தமற்றது என்னும் கருத்தை உறுதி செய்யும் கூற்றுக்கள் 1. A,B மாத்திரம்
2.B,C மாத்திரம் 3.A,C மாத்திரம்
4.A,B,C ஆகிய எல்லாம் 35.சைக்கிள் டைனமோவின் தூண்டல் மின்னியக்க விசை (மி.இ.வி) நேரத்துடன்
மாற்றமடையும் முறையைப் பின்வரும் எந்த வரைபு காட்டுகின்றது.
(1) பி.இ.வ். 4
(2) மீ இ.வி. 4
நோம்
நேரம்
{3) மி ஜ வ்.
(4) மி ஆ.வி 4
நேரம்
நேரம்
க.பொ.த.(சா/த) பரீட்ல
* வலம்புரி கல்விப்பிரிவு :
விஞ்ஞானம் பகுதி-II
பகுதி A 01) A. பின்வரும் வரைபு அபிவிருத்தி அடைந்த நாடொன்றில் காலத்துடன் சக்தி நுகரப்பட்ட
அளவையும் எதிர்காலத்தில் நுகரப்படும் எனக் கருதப்படும் அளவையும் காட்டுகின்றது. சக்தி (101)
50
பெற்றோல் உட்பட கனிய எண்ணெய்
30
நிலக்கரி
25
இயற்கை வாயு
20.
15
10
-2வ கரு வலு z- சூரியன் / காற்றுச் சக்தி
நீர் மின்வலு
காலம் (வருடம்) 1980 1985 1990 1995 2000 2005 2010 2015 2020 2025
(1) மேற்குறித்த வரைபுக்கு அமைய இவ் அபிவிருத்தியடைந்த நாட்டில் சக்தியை உற்பத்தி
செய்வதில் அதிகளவில் பயன்படுத்துவது புதுப்பிக்கத்தக்க சக்திமூலமா? அல்லது புதுப்பிக்க முடியாத சக்தி மூலமா? (ii) மேலே வினா (1) இல் குறிப்பிட்ட சக்தி மூலத்தின் பயன்பாடு காரணமாக தோன்றும்
சுற்றாடற் பிரச்சினையொன்றைக் குறிப்பிடுக. (iii) வரைபுக்கு அமைய, குறித்த நாட்டில் எதிர்காலத்தில் நுகர்வு விரைவாக அதிகரிக்கக்
கூடிய சக்தி மூலமொன்றைக் குறிப்பிடுக.
a) இலங்கை போன்ற நாடொன்றில் எதிர்காலத்தில் பரந்தளவில் பயன் படுத்துவதற்கு உகந்ததென நீங்கள் பரிந்துரைக்கும், வரைபில் காட்டப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க சக்தி மூலகமொன்றைக் குறிப்பிடுக. b) இச் சக்தி மூலத்தைப் பயன்படுத்தும் போது ஏற்படும் பிரச்சினை
ஒன்றைக் குறிப்பிடுக. B. குறித்த வருடமொன்றில் இலங்கையிலுள்ள வீடுகள் மற்றும் வர்த்தகத் துறையினர் எரிபொருள் நுகர்வினால் வளிமண்டலத்துக்கு விடுவிக்கப்பட்ட காபனீரொட்சைட்டின் அளவு கீழே தரப்பட்டுள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.

ம்புரி
'10.09.2016 36. சூழல் மாசடைதலின் விளைவாக சூழலுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகள் சில
கீழே தரப்பட்டுள்ளன.
A- பூகோள வெப்பமுறல் B- வளியின் ஊடுகாட்டும் தன்மை குறைவடைதல்
C- தாவரங்களில் உணவு உற்பத்திக்குத் தடையேற்படல் இவற்றுள் ஒளி இரசாயனத் தூமத்தின் காரணமாக ஏற்படும் பாதகமான விளைவுகளாவன,
1.A,B மாத்திரம்
2.A,C மாத்திரம் 3.B,C மாத்திரம்
4.A,B,C ஆகிய எல்லாம் 37.சுயாதீனமாகத் தொங்கவிடப்பட்ட கம்பிச் சட்டகமொன்று
ஆளியுடன் கூடிய மின் சுற்றொன்றுடன் தொடுக்கப்பட்டுள்ள விதத்தை உருவில் காணலாம். சட்டகத்தின் AB கிடையச்சுக்குச் செங்குத்தாக காந்தப்புலமொன்று நிலைக்குத்தாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆளியை மூடியதும் AB அச்சு 1. X திசையை நோக்கி அசையும் 2.Y திசையை நோக்கி அசையும் 3.இடஞ்சுழியாகச் சுற்றும்
4.வலஞ்சுழியாகச் சுற்றும் 38.கழிவுப் பொருள் முகாமைத்துவத்திற்காக வீடுகளில் பின்பற்றப்படும் பின்வரும் நடை
முறைகளில் மிகவும் பொருத்தமானதெனக் கருதப்படக்கூடியது எது?
1.வீட்டில் சேரும் குப்பை கூழங்களை எரித்துவிடுதல்
2.வீட்டில் சேரும் கழிவுப்பொருட்களை வகைப்படுத்தி அகற்றுதல் 3.வீட்டில் கழிவுப்பொருட்கள் தோற்றுவிக்கப்படும் செயற்பாடுகளைத் தவிர்த்தல்
4.கண்ணாடிப்போத்தல்களுக்கு பதிலாக பிளாஸ்ரிக் போத்தல்களைப் பயன்படுத்தல் 39.மூலகங்கள் சிலவற்றின் சார் அணுத்திணிவுகள் கீழே தரப்பட்டுள்ளன.
H=1 ( 12 )-16 Mg=24 மேற்குறித்த பெறுமானங்களுக்கு அமைய தவறாகத் தரப்பட்டுள்ள தொடர்பு எது? 1) 12g காபனில் அடங்கியுள்ள அணுக்களின் மூல் எண்ணிக்கை
= 24g மக்னீசியத்தில் அடங்கியுள்ள அணுக்களின் மூல் எண்ணிக்கை 2) 24g மக்னீசியத்தில் அடங்கியுள்ள அணுக்களின் மூல் எண்ணிக்கை
= 18g நீரில் அடங்கியுள்ள மூலக்கூறுகளின் மூல் எண்ணிக்கை 3) 12g காபனில் அடங்கியுள்ள அணுக்களின் எண்ணிக்கை
= 24g மக்னீசியத்தில் அடங்கியுள்ள அணுக்களின் எண்ணிக்கை 4) 24g மக்னீசியத்தில் அடங்கியுள்ள அணுக்களின் எண்ணிக்கை
= 18g நீரில் அடங்கியுள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கை 40. X,Yஆகிய பொருட்களின் இயக்கத்துடன் தொடர்பான இடப்பெயர்ச்சி நேர வரைபைக்
கீழே காணலாம். இவ்வரைபில் இருந்து பெற்றுக்கொள்ளக் கூடிய சரியான தகவல். 1.ஆறாவது செக்கனில் இரண்டு
பொருட்களினதும் வேகம் சமனாகும்
இடப்பெயர்ச்சி 11 2.நான்காவது செக்கனின் பின்னர்
இரண்டு பொருட்களினதும் இடப்பெயர்ச்சி சமனாகும். 3.ஆறாவது செக்கனின் பின்னர் பொருள் இரண்டும் இயங்கிய தூரம் சமனாகும்
--> நேரம் 4.பொருள் Y இன் வேகம் பொருள் X இன்
வேகத்தை விட அதிகமாகும்.
40 +
3{} -
இச-2016 மாதிரிவினாத்தாள்
(பயிற்சிக்குரியது)
- 2 5
வர்த்தகத் துறை
காபனீரொட்சைட்டு அளவு ஜிகாகிராமில் (Gg) மின் பிறப்பாக்கல்
3015 34 தொழிற்சாலைகள்
842.03 போக்குவரத்து
558 19 வீடு மற்றும் வர்த்தக நிலையங்கள்
1195 70 05 சுத்திகரித்தல் நடவடிக்கைகள்
268.25 (1) காபனீரொட்சைட்டை வெளியேற்றுவதில் அதிகளவு பங்களிப்புச் செய்த துறை எது? (11) காப்ன் அடிச்சுவட்டுக்கான போக்குவரத்துத்துறை மூலமான பங்களிப்பைக் குறைத்துக்
கொள்வதற்கு செயற்படுத்தக்கூடிய முறையொன்றை முன்மொழிக. C. உயிர்க்கோளத்தின் ஒழுங்கமைப்பு மட்டங்கள் மற்றும் சூழற்தொகுதியின் போசணை மட்டங்கள் ஆகியவை ஒழுங்கமைந்துள்ள முறையை எடுத்துக்காட்டுவதற்கு முன் வைக்கப்பட்டுள்ள இரண்டு மாதிரியுருக்களைக் கீழே காணலாம்.
சாகயம்
B
(1) உரு A யிலுள்ள மாதிரியுரு மூலம் எடுத்துக்காட்டப்படுவது யாது? (ii) மேற்குறித்த A,B ஆகிய இரண்டு மாதிரிகளுக்குமுரிய X,Y என்பவற்றை பெயரிடுக.
D.
(i) குடித்தொகையொன்றில் உயிரங்கிகளின் எண்ணிக்கை காலத்துடன் குறித்த கோலத்திற்கு
அமைய அதிகரித்து, பின் மாறாப் பெறுமானத்தை அடைகின்றது. மேற்குறித்த கூற்றுக் கிணங்க குடித்தொகைக்கான மாதிரி வளர்ச்சி வளையியை வரைக. (ii) மனிதக் குடித்தொகையொன்றின் வளர்ச்சி வளையி கீழே காட்டப்பட்டுள்ளது.
மனிதர்களின் எண்ணிக்கை
a) மனிதக் குடித்தொகையின் வளர்ச்சி வளையியின் வடிவம் இவ்வாறு அமைவைதற்கான காரணம்
யாது?
காலம்
b) மாதிரி வளர்ச்சி வளையியிலிருந்து மனிதனின் வளர்ச்சி வளையி வேறுபட்டுக்
காணப்படுவதற்கான காரணம் யாது?
'மிகுதி திங்கட்கிழமை வெளிவரும்...

Page 18
- 10.09.2016
வல
'யாழ்/ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்
நிறுவுநர் தின சிறப்பிதழ்
சிவாச்சாரியாரின் ஆசிச்செய்தி
அறிவுப் பிணி நாட்டில் இல்லாது இருக்க வேண் டும் என்ற பெரு நோக்கில் தன் பெரும் மதிப்பலான சொத்துக்களை ஈந்து இக் கல்லூரியை நிறுவியது மாத்திரமின்றி அதன் கல்விச் செயற்பாடுகள் எவ்வாறு செயற்பட வேண்டும் எனவும் வரையறைப்படுத்தி வைத்த பெருந்தகை வள்ளல் மழவராயர் கந்தையா அவர்களின் நினைவு நாளில் அவரின் தூர நோக்கு சிறிதும் தளர்வின்றி செயற்படுத்தப்பட வேண்டும் எனப் பிரார்த்தித்து இக்கல்லூரி எதிர்காலங்களில் மென் மேலும் வளர்ச்சி பெற்று வையகத்தில் திகழ வேண்டும் என வாழ்த்தி ஆசி கூறுகின்றேன்.
வாழ்க வள்ளலார் நாமம். சிவஸ்ரீ சாமி சோமசுந்தரக் குருக்கள், பிரதம சிவாச்சாரியார்.
தோற்றம் :- 10.09.1887
மறைவு :- 15.05.1936 தர்மகர்த்தா சபையினரின் வாழ்த்துச்செய்தி
அத்திபாரதினம் :- தைம் “அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து
வித்தியாரம்பதினம்:-வைக தீதின்றி வந்த பொருள்"
தந்தை:-சிற்றம்பலம் மணி அருளோடும், அன்போடும் வாழப் பெருமாள் இயல்பாகவே
தாய்:-சின்னையா மகள் - அறவழியில் செலவிடப்பட்டு இன்பத்தை அளிக்கவல்லது என்ற திருக்குறள் உண்மைக்கமைய அனைவருக்கும் கல்வி என்ற
வள்ளலாரின் பணிகள்: அடிப்படை எண்ணத்தில் சைவச் சூழலில் தமிழ்க் கல்வியோடு
+விசாலாட்சி சமேத விச் ஆங்கிலக் கல்வியும் வழங்கும் தேவை ஏற்பட்ட நிலையில்கொடை வள்ளல் மழவராயர் கந்தையா அவர்களின் அறப்பணிகளில்
ஆலயம் (புத்தூர் சிவன் ஆலய முக்கிய இடத்தை வகிப்பது சோமாஸ்கந்தக்கல்லூரி ஆகும்.
* புத்தூர் சோமாஸ்கந்த யாழ்ப்பாண கல்விப் பாரம்பரியத்தில் தனக்கென தனியான ஒரு
இலவசக் கல்வி போதனையை தடத்தை ஆழப் பதித்துள்ளது. வள்ளலார் அவர்களின் தர்மப்
- +ஏழைகளினது பசிப்பி பணிகள் தொடர்ந்து சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக அறக்கட்டளைகளை வகுத்து தந்துள்ளார். அவற்றையெல்லாம்
அமைத்தமை. பேணி பாதுகாத்து அவற்றின் மூலம் பெறும் வருவாய்களினை
*நல்லை திருஞானசம் பயன்படுத்தி மென்மேலும் பல்துறை சார்ந்த கல்வியலாளர்களை
பதற்கான கதிர் வேலாயுத சுவ உருவாக்க வேண்டுமென இன்றைய நன்னாளிலே மனதார
வாாழ்த்துகின்றோம்.
நிலத்தை நல்லூரில் வழங்கி வாழ்க அமரர் பணி...வளர்க சோமாஸ்கந்தா
+கோடிக்கணக்கில்பெறும் யா/ ஸ்ரீசோமாஸ்கந்தா கல்லூரி,
உலக நன்மை கருதி தர்ம சா புத்தூர் தர்மகர்த்தா சபை.
cெebook (1) ஃபேஸ்புக் பார்த்ததில்
32, 3: 313
சுதா
அச்சு எங்கிட்ட வேலையில்ல, பணமில்ல'லு கேவலமா பார்க்கும்
அனைத்து உறவுகளுக்கும், நான் சிரிச்சுகிட்டே
ஒன்றுமட்டும் சொல்லிக்கிறேன் |
ஏன்டா... முஸ்லீம் மாதிரி ! சாப்பிட போனியே... பிரிய இல்லடா... கண்டு பிடிச்சிட் அந்த பாய் ஸ்லாம் அழைக்கும்
நான் ஆர்வகோளறுல அரோகரான்னு சொ
மகா சக.
'நா இன்னும் சாகலடா
ஜிவி
விமலேந்திரன் கடவுளை மனிதன் கேட்டான்..!
*பொண்ணுங்க எல்லாம் நல்லா இருக்காங்க... ஆனா பெண்டாட்டிகள்
மட்டும் ஏன் இப்படி கொடுமைப் படுத்துறாங்க?" கடவுள் சொன்னார், "நான் பொண்ணுங்களை மட்டும்தான். படைத்தேன். அவங்களைக் கட்டிக்கிட்டுப் பெண்டாட்டியா ஆக்கிக்கிட்டது
நீங்கதான்."
100 கிலோ அரிசி மூட்ன
அதை வாங்க சக் 100 கிலோ அரிசி மூட்ை
அதை தூக்க சக்தி நீங்கள் பார்த்த ஃபேஸ்புக்கில் உங்களுக்குப் பிடித்தவை இருந்தால் W\
' அவை உங்கள் பெயர்களுடன் facebook பார்

ம்புரி
பக்கம் 17
(அ))== மலூரி,புத்தூர்,யாழ்ப்பாணம் --2016 செப்டெம்பர்-10
வலயக்கல்விப்பணிப்பாளரின் வாழ்த்துச்செய்தி
“அன்னயாவினும் புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்ற வாக்கிற்கமைய ஏழைச் சிறார்களும் கல்வி கற்க வேண்டும் என்கின்ற மேலான சிந்தனையில் வள்ளல் மழவராயர் கந்தையா அவர்களால் ஸ்தாபிக்கப் பெற்ற பாடசாலை சோமாஸ்கந்தக் கல்லூரி ஆகும். மழவராயரின் குடும்பத்தினரது கொடையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து ள்ளனர், பயனடைந்தும் வருகின்றனர். மழவராயரின் இப் பணியை கல்விப்புலமும் சமூகமும் மறக்காது அவரது பரம்பரை நீடூழி வாழ பிரார்த்திப்பதோடு வள்ளலார் அவர்களின் ஜனனநாளாகிய இன்றையநாளிலே அவரின் தர்ம சிந்த னையை மேன்மையாக மதித்து வாழ்த்துகின்றேன். அவரது நோக கத்தை சரிவர நிறைவு செய்து வரும் அதிபருக்கும் அவருடன் ஒத்துழைத்து உதவும் ஆசிரியர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.
வள்ளலாரின் அபிலாசைகளின் ஈடேற்றத்திற்கு அமைய மாணவர்கள் ஒழுக்க சீலர்களாக திகழ்ந்து கல்வியில் மேன்மை யடைய வள்ளலாரின் ஜனன நாளில் வாழ்த்துவதில் பெரு
மையடைகிறேன். பாத அத்த நட்சத்திரம்
திரு.ந.தெய்வேந்திரராஜா,வலயக் கல்விப் பணிப்பாளர் காசி மிருகசீரிட நட்சத்திரம்
அதிபரின் உள்ளத்திலிருந்து..... யகாரன் மகன் மழவராயர்
கல்வியின் ஊடாக சமூக எழுச்சியை ஏற்படுத்த முடியும் என்ற
நம்பிக்கையில் எல்லோருக்கும் இலவசமாய் கல்வி வழங்க சின்னத்தங்கச்சிப்பிள்ளை
பெருமனது கொண்டு “உலக நன்மை பொருட்டாய்"இக் கல் லூரியை நிறுவுகின்றேன் என உயில் வரைந்து 22.04.1931
ஆம் ஆண்டு சோமாஸ்கந்தக் கல்லூரியை நிறுவி பல தர்ம ஈவநாத பெருமாளுக்கான
சாதனங்களையும் வழங்கியுள்ளார் வள்ளலார் மழவராயர் பம்) அமைத்தமை.
கந்தையா அவர்கள்.ஆன்மீகக் கல்விக்கும் உலகியற்கல்விக்கும்
பொது நெறியாக "கற்றாங்கு ஒழுகுக" என்கின்ற மகுட வாசகத்தை 5 கல்லூரியை அமைத்து
தாரக மந்திரமாக்கி கல்லூரி தனது இலட்சியங்களை நோக்கிப் பமேற்கொண்டமை.
பயணிக்கின்றது. அமரரின் 129ஆவது ஜனன நாளாகிய இன்று ணி நீக்க அன்னசத்திரம்
வள்ளலாரின் தர்மகைங்கரியங்களை மதிப்பதுடன் இன்று நடை பெறுகின்ற விழா வள்ளலாருக்கான் நன்றியறிதல் என்பதற்கு
அப்பால் எம்மை நாமே புத்துணர்ச்சி அடையச் செய்கின்ற பந்தர் ஆதீனம் அமைப்
விழாவாக அமைத்திருக்கின்றது.
எமது பாதைகளை மறு வாசிப்புக்குட்படுத்தி புதிய பாதை பாமி மடாலயத்துடன் கூடிய
களை செப்பனிட்டுக் கொள்வதற்கு நிறுவுநர் நாளும் .பரிசுத் யமை.
தினமும் ஊக்குவிப்பாக கொள்ளப்படுகின்றன. எமது பாட
சாலையின் தர உயர்வு எமது சமூகத்தின் உயர்வாக அமைய மதி கொண்ட சொத்துக்களை
வாழ்த்துவதுடன் மாணவச்செல்வங்கள் வல்லவர்களாக நாடு போற் தனங்களைச் செய்தமை. Tறும் உத்தமர்களாக விளங்க வேண்டும் என வாழ்த்துகின்றேன் .
திரு.செ.இளங்கோ, கல்லூரி முதல்வர்
2பிடித்தவை... Like 2831
I lagendram Home - 2 )
சிந்து
கோடி கோடியாய் பணம் தருகின்றோம்
என்று நாசா கூறிய போதும்
பாகம்
ட்ரஸ் பண்ணிக்கிட்டு பாணி சாப்பிட்டியா... டாங்க... எப்படிடா... ம் என்று சொன்னாரு..
• அல்லாவுக்கு பல்லிட்டேன்.
தன் தாய் நாட்டுக்கு மட்டுமேwஉழைப்பேன்AL
என்று கூறிய ஒரே தமிழன்
றொகான்
வெளிநாட்டு மாப்பிள்ளை
Girls'Reaction 'WOW" உள்நாட்டு மாப்பிள்ளை
-தி இல்லைனுக்கு \L -
டெ தூக்குபவனுக்கு
தி இல்லை. ட வாங்குபவனுக்கு தி இல்லை.
ww.facebook.com/valampuri எனும் தளத்தில் பதிவு செய்யுங்கள். -த்ததில் பிடித்தவை பகுதியில் பிரசுரமாகும்.

Page 19
பக்கம் 18
"ஜெயலலிதாவுக்கு கர்ந
டில்லி) காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணி, திறந்து விட்டதை கண்டித்து கர்நாடகாவின் பா வேறு நகரங்களிலும் போராட்டம் வெடித்துள்ளது
நேற்று முழுஅடைப்பு 'கப்பட்டுள்ளன.
அவர்கள் தமிழக முத் நடைபெற்ற நிலையில், இந்நிலையில் ஓசூரை வர் ஜெயலலிதாவின்
வீதிகள் வெறிச்சோடிக்
அடுத்த அத்திப்பள்ளியில் உருவப்படத்தை எரித்து (காணப்படுகின்றன.
காவிரி ப்ரஜா சக்தி அமைப்
பாடைகட்டி, இறுதிச்சடங் தமிழ் அலைவரிசை
பினர் மாபெரும் ஆர்ப்பாட்
செய்து ஆர்ப்பாட்டம் செ களும் முற்றிலுமாக முடக் டம் நடத்தினர்.
(இ -
தனர்.
'தர்மம் தலைகாக் இரத்ததானம் உயிர்காக
அளிக்க தயவத்திற்கே அ தில் இருப்பவரும்
இரத்ததானம் என்பது தயக்கமுமின்றி நாம் கட்ட சிகிச்சை நட அன்புத் திரவப் பகிர்வாகும்.
வுளால் தரப்பட்ட செல்வத்தை * பல தெய்வத்தினால் தரப்பட்ட
உயிராபத்தில் இருப்பவருக்கு
கொண்டவ கொடையை தெய்வத்திற்கே அளித்து உதவ வேண்டும். வஸ்து பா அளித்து உயிரைக் காப்பாற்
இத் தர்மச் செயல் எப்போதும்
*கர்ப்பி றுவதுடன் எமது ஆரோக்
செய்தவரைப் பாதுகாக்கும். பாலூட்டும் கியத்தையும் பெருக்கலாம்.
யாழ்.போதனா வைத்திய
*பெண் இரத்ததானம் செய்பவர்க
சாலையிலுள்ள இரத்த வங்.
காலத்தின் ளில் புற்று நோய் வரும்
கியிடமிருந்து கிடைத்த கெப் சந்தர்ப்பம் குறைவேயென்று
தரவுகள் சில:-
(Hepatitis) ஆராய்ச்சிகள் வெளியிட்
* ஒரு நாளைக்கு கெப்ப டுள்ளன. இரத்ததானம் செய்
குறைந்தது 30 பைந்துகள்
(Hepatitis ( வதன் மூலம் நோய் தடுப்புச் நோயாளிகளுக்குக் கொடுக் AIDS 6 சக்தியும் வலுவடைகிறது என்
கப்படுகின்றன.
வாழ்நாள் மு றும் வெளியிட்டுள்ளார்கள். * இரத்த வங் கி யி ல் க்குத் தகுதி
சாதாரண மனித உடம்
போதியளவு இல்லாதபோது
மூன்று பில் 10 பைந்து இரத்தம் ஒடு
தேசிய இரத்த வங்கி நிறு
முறை கிறது. இதில் 10 வீதத்தை
வனத்திலிருந்து இரத்தம்
செய்யலாம் (ஒரு பைந்தை) தீங் கு
பெறப்படுகிறது.
நிறு வனம் ஒன்று மின்றிக் கொடுக்
* மூன்றில் இரண்டு பங்கு 14 ஆம் தி கலாம். நாம் காயப்படும் தேவையையே எமது மக்கள் தான தின போதும் பெண்களில்
பூர்த்தி செய்கிறார்கள்.
படுத்தியுள் மாதவிடாய் காலத்திலும்
எமது மக்கள் சில தவ கையில் உ இதேயளவு இரத்தம் வெளி றான எண்ணங்களினால் மான ம யேறலாம். இது சர்வ சாதா
இரத்ததானம் செய்வதும் செய்யத் தகு ரணமாக நடக்கும் செயலா
ல்லை. செய்யப்போகின்ற ருந்தும் 10 கும். எமது உடலிலுள்ள வரை தடுத்தும் விடுவார்கள். தானம் செய்ய அபார சக்தி வெளியேறிய
தப்பான எண்ணங்களிலிரு பிராந்தியத்த இரத்தத்தை அதாவது ந்து நாம் மீள வேண்டும்.
கொடையா கொடை செய்த இரத்த
உலக சுகாதார நிறுவனம்
கவே இரு. த்தை 24 மணி நேரத்தில் இரத்த தானம் செய்யத்
"இரத்தத் சீராக்கிவிடும். நமது இர தகுதியற்றவர்கள் யாரென
திரவம் இல் த்தத் தொகுதியில் படைத்
குறித்துள்ளது. அவையாவன,
யாழ். பல் தல், காத்தல், அழித்தல் * 18 வயதிற்குக் குறைந் முன்பாகவு என்ற மூன்றும் தொடர்ச் தோரும் 60 வயதிற்கு மேற்ப
நிலையத் சியாக நடைபெறுகிறது. ட்டோரும்
ஞாயிற்றுக்கி நாம் தானம் செய்தாலும் * எடை 45 கிலோ
மணி தொடக் செய்யாவிட்டாலும் இம் வுக்குக் குறைவாயிருத்தல்
இரத்ததான
செய்ய மூன்றும் நடைபெறும். நாம் ' * இரத்தத்தில் ஹீமோ தானம் செய்தால் படைத்த
குளோபின் அளவு 12 gm%
வை, லும் காத்தலும் வலுவூட்டப் க்கு குறைவாயிருத்தல் படுகிறது. ஆகவே ஒரு * பாரிய அறுவைச்
இ.க
யாட

ஓம்புரி
10.09.2016
Tடகாவில் இறுதிச்சடங்கு
ஒடிசாவில் விபத்து; 16 பேர் உயிரிழப்பு!
கும்
க்கும்
வலி
மருதனார் மடம்
50
90
60
70
ஒடிசா அருகே நேற்றுக்காலை 30இற்கும் அதிகமானோர் படுகா
நடந்த வீதி விபத்தில் 16 பேர் யமடைந்த நிலையில் அருகில் ந்து 6 மாதத்திற்குள்
பலியாகியுள்ளனர். 30இற்கும் உள்ள வைத்தியசாலையில் நடன் உடலுறவு
அதிகமானோர் படுகாயமடைந்து சேர்க்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் சேர்க்கப வைத்தியசாலையில் சேர்க்கப் பர்கள், போதை
'பட்டுள்ளனர்.
பட்ட பலரின் நிலை கவலைக்கிட விப்பவர்கள்.
ஒடிசா மாநிலம் பௌத்மாக இருப்பதாக அங்குல் மாவட்ட ணித் தாய்மார்,
மாவட்டத்திலிருந்து அதமாலிக் ஆட்சியர் அணில் குமார் சர்மா தாய்மார்
நகரம் நோக்கி பயணிகளுடன் தெரிவித்துள்ளார். கள் மாதவிடாய்
சென்று கொண்டிருந்த பேருந்து ஒடிசா மாநில முதல்வர் நவீன் போது
அங்குல் மாவட்டம் தியுலிஜாரி பட்நாயக் விபத்தில் காயமுற்றவர் பற்றைற்றிஸ் B
என்ற இடத்தி னருகே பாலத்தில் களை- வைத்தியசாலைக்குச் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்
சென்று பார்த்து அவர்கள் அனை ளானது.
வருக்கும் இலவச சிகிச்சை அளி உறைற்றிஸ் C
விபத்தில் நான்கு பெண்கள்
க்க உத்தரவிட்டதாக தகவல்கள் 1) மற்றும் HIV,
உட்பட 16 பேர் பலியாகினர். வெளியாகியுள்ளன.
இ-7) நாயுள்ளவர்கள் ழுவதும் கொடை
சந்தைகளில் நேற்றைய விலை யற்றவர்கள். மாதத்திற்கு ஒரு
திருநெல் மரக்கறி
நெல்லியடி
கொடிகாமம்
சாவச்சேரி
கிளிநொச்சி இரத்த தானம்
வகைகள்
ரூபா
ரூபா
ரூபா
ரூபா
ரூபா
ரூபா உலக சுகாதார
கத்தரிக்காய்
50
50
80
60
60 ஜூன் மாதம்
உருளைக்கிழங்கு
100
95
100
100
100 கதியை இரத்த
பச்சைமிளகாய்
100
70
120
100 மாக பிரகடனப்
தக்காளி
50
30
80
40 மரவள்ளிக்கிழங்கு
60 எது.அதன் அறிக் லகில் 38 வீத
120.
120
100 க்கள் தானம்
பூசணி
30
20
40 தியுள்ளவர்களாயி
புபோல்
40
20 வாழைக்காய் வீதமானோரே
சின்ன வெங்காயம்
100 கிறார்கள். எமது
பெரிய வெங்காயம்
90
100
90
90
100
100 ல் 90 வீதமான
பாகற்காய்
Oo
120
100 80 வெண்டிக்காய்
30
60
80
100 ரிகள் ஆண்களா
கருணைக் கிழங்கு
120
100
120.
120
100 கிேறார்கள்.
பயற்றங்காய்
40
40
30
50
60 திற்குச் சமமான
லீக்ஸ்
120
120 லை'.
பீற்றூட்
40 கறிமிளகாய்
120
90
120 லைக்கழகத்திற்கு
முருங்கைக்காய்
160
200
100
140
160
160 Tள சத்திய சாயி
போஞ்சி
180
50.
180
160 ல் 11.09.2016
கத்தரிதம்புள்ள
20
30 மை காலை 8.00
கீரை-1பிடி
30
20
20 ம் நண்பகல் வரை
தேசிக்காய்
300
300
200
200
200 தேங்காய் ஒன்று
40
50
1530
28 செய்ய ஒழுங்கு
25-30 இராசவள்ளி பட்டுள்ளது.
வெங்காயப்பு
100
120 திய கலாநிதி.
முள்ளங்கி
25
40
60 பொன்னாங்காணி ணசமூர்த்தி
வல்லாரை
20.
20 ப்பாணம்.
ஈரப்பலா
20
40
50
40
80
50
80
90
80
கோவா
70
50
50
80
80
80
கரட்
80
80
100
20
40
40
20
40
50
40
80
50
60
70
80
80
KOO
70
80
100
70
100
30)
70
40
60
40
80
KOO
120
20
30
40
50
40
50
100
120
200
160
50
50
50
50
10
30
20
150
40
160
80
90
180
60
20
40)
30.
40
10.
40
40
20
15
- 10
10
15
50
30
80

Page 20
10.09.2016
வல
படுகொன நாடு நிரம்
ஜே.வி.பி. தன
(கொழும்பு) | சிறுவர் துஷ்பிரயோகம், படுகொலை வன்முறைகளால் இந்த நாடு நிரம்பியுள்ளது வேண்டிய தேவை எம்மிடத்தில் கான் ஜே.வி.பியின் தலைவர் அநுரகும் தெரிவித்துள்ளார்.
போலி கச்சேரி சுற்றிவ
உயிர் காக்கும் உன்னத |
உலக முதலுதவி தினத்தை செஞ் யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக் தவியாளன் அப்ப சிலுவை, செம்பிறை சங்கங்களின் கான படைவீரர்களுக்குஅவ்வூர் மக்க கூடாது மற்றவர்கள் சம்மேளனமும் இணைந்து “சிறுவர் ளின் உதவியுடன்முதலுதவிைேவயை
விடக்கூடாது. கள் மூலமாக சிறுவர்களுக்கான வழங்கியது குறிப்பிடத்தக்கது.
03. அவசர உத முதலுதவி என்னும் கருப்பொருளை
முதலுதவி என்றால் திடீர் விபத்து பாதிக்கப் பட்டவர் வைத்து இந்த ஆண்டும் முதலுதவி
அல்லது திடீர் நோயினால் பாதிக்
தேவைப்படுபவர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
கப்பட்ட ஒருவருக்கு அந்த இடத்தில் னுரிமை வழங்கவு மேலும் முதலுதவி தொடர்பாக
இருந்து வைத்திய உதவி கிடைக் தோர் சுயநினைவு செஞ்சிலுவை அமைப்பின் கருத்
கும் வரை சூழலில் உள்ள பொருட் குருதிப்பெருக்கிற்கு துப்படி உலக நாடுகளில் உள்ள மக்
களைக் கொண்டு ஏற்றுக் கொள்ளப்
என்ற அடிப்படை களில் ஒரு குடும்பத்தில் ஒருவர்
பட்ட பயிற்றப்பட்ட ஒரு முதலுதவி ரிமை கொடுக்கவும் முதலுதவி தெரிந்திருக்கவேண்டும் யாளரினால் செய்யப்படும் உத
04.உதவிகோ என்ற அடிப்படையில் முதலுதவிப் வியே முதலுதவி ஆகும்.
வரிடம் உதவி | பயிற்சியினை வழங்கி வருகின்ற
உயிரைக் காத்தல், நோயின்
தொலைபேசி ஊடா னர். இத்தோடு மட்டும் அல்லாமல் தீவிரத்தன்மையைக் குறைத்தல்,
இன்னொருவர் ஊட விபத்தின் போது தற்போது சிறுவர் சுகமடைதலை இலகுவாக்கல் ஆகிய
கொள்ளும்போது, கள் பாதிப்பும் கூடுதலாகவுள்ளது. அத் நோக்கங்கள் யாவும் எந்த ஒரு பாதிக்
இடம் மற்றும் பாதி துடன் சிறுவர்கள் உயிர் இழக்கும் கப்பட்டவருக்கும் முதலுதவி செய்
தேவைப்படும் உத சந்தர்ப்பங்கள் கூடுதலாகவுள்ளது. யும் போது இருக்கவேண்டும்.
தெளிவாக குறுக ஒவ்வொரு வீடுகளிலும், பாட
முதலுதவியாளன்பின்வரும் பண் குறிப்பிடவேண்டும் சாலைகளிலும் சிறுவர்களுக்கு புகளைக் கொண்டிருக்க வேண்டும்.
05.சம்பவத்தின் பாதிப்பை உண்டுபண்ணும் பொருட்
தலைமைத்துவம், விடா முயற்சி, சகிப்
அந்த இடம் பாதுகா கள் சிறுவர்களினால் கையாளப்படும்
புத்தன்மை, பொறுமை, இரக்கம்.
றதா என்பதை அவத போது சிறுவர்கள் உயிரிழக்க காரணம்
அடுத்து விபத்தொன்றின்போது
தங்களிடம் உள் எனலாம். அத்தோடு மட்டுமல்ல
நாம் கடைப்பிடிக்கவேண்டிய படி
வரின்உடமைகை இந்த சிறுவர்களுக்கு முதலுதவி முறையினை படிமுறையாக அவ
வரின் விருப்பத்திற் பற்றிய அறிவுத்திறன் குறைவாக தானிப்போம்.
ரிடம் ஒப்படைக்கப் வுள்ளது. ஒரு அனர்த்தத்தின்போது
01. நிலைமையை மதிப்பீடு
வைத்தியசாலையி கூடுதலாக பாதிக்கப்படக் கூடியவர்
செய்தல் சம்பவ இடம் பாதுகாப்பா
வரை சேர்த்தல். கள் சிறுவர்களே ஆவர்.
னது என்பதையும் அதிக பாதிப் பாதிக்கப்பட்டவர் தற்போதைய காலகட்டத்தில்
பிற்கு உள்ளானவர்கள் பற்றியும்
அற்று இருந்தால் உலக நாடுகளில் அனர்த்தங்களில்
மற்றும் அவசர உதவி தேவைப்
முறையின் படி மு பாதிக்கப்படுகின்ற கூடுதலானவர்
படுவோர் பற்றியும் கிடைக்கக்கூடிய
மேற்கொள்ளவும். கள் சிறுவர்கள் என்பது புள்ளிவிபரம்
வளங்கள் தொடர்பாகவும் மதிப்பீடு
Danger - மூலம் அறியக்கூடியதாக உள்ளது.
செய்ய வேண்டும்.
கப்பட்டவர் ஆபத்த எனவேதான் இம்முறை உலக
02.சம்பவ இட பாதுகாப்பு - இருக்கின்றாரா? இ முதலுவதவி தினம் மேற்காட்டிய சம்பவ இடத்தில் முதலுதவி செய்ய - காரணிகளை உ கருப்பொருளை மையமாக வைக்
வேண்டிய இடம் ஆபத்தை விளை அகற்றி பாதுகாப்ப கப்பட்டது.
விக்கக் கூடியதாக இருந்தால் உடன
வேண்டும். இந்த முதலுதவியானது எங்கு
டியாக பொலிஸ் அவசர பிரிவு 119
2.Response து ஆரம்பமானது என்று கூறும் போது
இற்கு தெரியப்படுத்தவேண்டும். பாதிக்
கப்பட்டவரின் ே செஞ்சிலுவைச் சங்கத்தை பொறுத்த கப்பட்ட பகுதிக்கு செல்லாதவாறு
நேராக முதலுதவி வரை அதன் ஸ்தாபகர் ஜீன் எச்சரிக்கை குறியீடுகளை வைக்க
தாள் இட்டு இருந்து ஹென்றிடுனான்ட் 1859 ஆம் வேண்டும்.
அசைவுடன் குரல் ஆண்டு சொல்பரினோவில் நடந்த ஆபத்தான பகுதி எனில் முதலு வேண்டும். இதன்

ம்புரி
பக்கம் 19
மலகளால் பியுள்ளது
மலவர் கடும் விசனம்
நேற்று முன்தினம் பாரா முக்கிய பங்கு இருப்பதாக கள் என பல்வேறு ளுமன்றவிவாதத்தின்போதே வும் இந்த மாற்றத்தை து. இதனை மாற்ற
அவர் இவ்வாறு தெரிவித் ஏற்படுத்துவதில் கலைத் தார்.
துறைக்கு அதி முக்கிய னப்படுகிறது என
சிறந்த சமூகம் ஒன்றை
பொறுப்பு இருக்கிறது என் பார திஸாநாயக உருவாக்கும் செயற்பாடு றும் அவர் சுட்டிக் காட்டி
களில், கலைத்துறைக்கு னார்.
(இ -7-10)
ளைப்பு
அடிப்படையில் இந்தக் உத்தியோகத்தர் சான்றிதழ் கச்சேரி சுற்றிவளைக்கப் கள் மற்றும் பிரதேச செயலக பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்
சான்றிதழ்களும், உத்தி டுள்ளது.
யோக பூர்வ இறப்பர் முத்திரை (கொழும்பு)
இதன்போது சந்தேக கள் 150 போன்றவை மீட் காலி பியதியகம பிரதே
நபர்கள் இருவரும் கைது
கப்பட்டதாக பொலிஸார் தெரி சத்தில் இரண்டு மாடிக் கட்ட
செய்யப்பட்டுள்ளதாக பொலி வித்துள்ளனர். டம் ஒன்றில் இயங்கி வந்த
ஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந் போலி கச்சேரி ஒன்று நேற்று .
குறித்த கச்சேரியில் இருந்து தேக நபர்கள் நேற்றைய முன்தினம் கண்டுபிடிக்கப்
தேசிய அடையாள அட்டை
தினம் காலி நீதவான் நீதி பட்டுள்ளது.
கள், காணி உறுதிகள், சாரதி மன்றில் ஆஜர்படுத்தவுள்ள காலி பொலிஸாருக்கு
அனுமதிப்பத்திரங்கள், பாட தாக பொலிஸார் தெரிவித் கிடைத்த இரகசிய தகவலின்
சாலை சான்றிதழ்கள், கிராம்
தனர்.
பணி முதலுதவி
''
யாளனிடம் மேற்கொள்ளவும். அடுத்து வாகனம் வரும் வரை மயக்க மீள்நிலைக்கு சரித்தல். இந்
நிலைக்குச் சரிப்பதன் நோக்கம் குதிக்கு செல்ல
பாதிக்கப்பட்டவரின் சுவாசப் பாதை ளையும் செல்ல
' உலக முதலுதவி
தொடர்ந்து நேரான நிலையில் தினம் இன்று
இருப்பதற்கும் வாந்தி போன்றன -வி-சம்பவத்தை
(செப்டெம்பர்
வரும்போது இலகுவில் வெளியேறு களில் உதவி
'10) இதனை
வதற்கும் இந்நிலை உதவும் ., களுக்கு முன்
சுவாசம் இல்லையெனில் ம், சுவாசமில்லா
முன்னிட்டு இக்
உடனடியாக இதய சுவாச மீள் உயி வற்றோர், அதிக
கட்டுரை
ரப்பு செயற்பாட்டினை மேற் கொள்ள - உள்ளானோர்
பிரசுரமாகின்றது.
வேண்டும். பாதிக்கப்பட்டவரது டயில் முன்னு
மார்புப்பகுதியில் இதயத்தை 30 பட்டவர் எதுவித பதிலும் அளிக்க
தடவை அழுத்தவேண்டும். இதன் ரல் - நாம் மற்ற
வில்லையாயின்
பின் வாய்க்குவாய் 2 தடவை கோரும்போது 3.Airway - சுவாசப்பாதையை
சுவாசம் வழங்கவேண்டும். இச் (கவோ அல்லது திறத்தல் - பாதிக்கப்பட்டவரின் நெற்
செயற்பாட்டினைமீள இதயசுவாசம் பாகவோ தொடர்பு றியில் ஒருகையையும், நாடியில்
செயற்படும் வரைக்கும் அல்லது நாம் இருக்கும் இரு விரல்களையும், வைத்து
வைத்தியசாலையில் வைத்திய ப்ெபின் தன்மை தலையை பின்புறமாக சுவாசப்
ரிடம் ஒப்படைக்கும் வரை செய்ய வி என்பவற்றை பாதை நேராக இருக்கக்கூடிய வாறு
வைக்க வேண்டும். இது பாதிக்கப் யெ நேரத்தில்
வேண்டும்.
காயங்கள் : உடற்கலங்கள், பட்டவரின் சுவாசத்தை இலகுப் ர பின் தொடர்ந்து டுத்தக் கூடிய தாக இருக்கும்.
இழையங்கள் ஆகியவற்றில் ஏற் ப்பாக இருக்கின்
4. Breathing - சுவாசம் -
படும் சிதைவு காரணமாக நாடி, தனிக்கவேண்டும்.
பாதிக்கப்பட்டவரின் மூக்கின் மேல்
நாளம்,மயிர்த்துளைக் குழாய்கள்
ஏற்படுகின்ற பாதிப்பு காயம் எனப்ப முதலுதவியாளன் தனது காதை Tள் பாதிக்கப்பட்ட ௗபாதிக்கப்பட்ட
வைத்து பாதிக்கப்பட்டவர துமார்புப்
டும். கண்டற்காயம், வெட்டுக்காயம். மகேற்ப உரியவ
பகுதியை அவதானித்தல் வேண்டும்.
கிளிசல் காயம், துளைகாயம், பட வேண்டும்.
இதன் போது பார்த்தல், கேட்டல்.
சிறாய்புக் காயம், ல் பாதிக்கப்பட்ட
உணர்தல், என்னும் 3 வகையான
குருதி கூடிய அளவு வெளி விபத்துஒன்றில்
செயற்பாடுகளும் முதலுதவியாளனால்
யேறும் காயங்கள் நாடிநாளம் * சுயநினைவு
பாதிக்கப்பட்டவர்தொப்பாக அறியலாம்.
பாதிக்கப்பட்டிருக்கும். குருதி குறை பின்வரும் படி
இந்தமுடிவின் படிப ாதிக்கப்பட்டவர்
ந்தளவு வெளியேறும்காயங்கள்மயிர் தலுதவியினை
சுவாசிக்கிறார் அல்லது சுவாசிக்க
த்துளைக்குழாய் பாதிக்கப்பட்டிருக் வில்லை என்றமுடிவுமுதலுதவியாள
கும், குறைந்தளவு குருதி வெளி ஆபத்து - பாதிக்
னால் அறியமுடியும்.
யேறும் காயங்கள் சம்பவ இடத்தி ான பகுதிக்குள்
5. Circulation-குருதிச்சுற்
லேயே முதலுதவி பெட்டியைக் நந்தால், ஆபத்து
றோட்டம் - பாதிக்கப்பட்டவர் சுவாசித்
கொண்டு காயத்தை துப்புரவு ரிய முறையில்
துக் கொண்டிருந்தால் உடனடியாக
செய்து கொள்ளலாம். ானதாக மாற்ற
அவருடைய சிரச நாடியை பரி சோதனை செய்யலாம். இதன் பின்
மேலதிக விபரங்களுக்கு லங்கல் - பாதிக்
ஏனைய பிரச்சினை தொடர்பாக
ந.இலங்கேஸ்வரன் தாற்பட்டைக்கு
உச்சியிலிருந்து உள்ளங்கால்
முதலுதவிப் யொளன் முழந் வரை ஆராயவும். இதன் போது
' போதனாசிரியர் தோற்பட்டையை
முதலுதவி தேவையாயின் வழங்
இலங்கைசெஞ்சிலுவைச் லையும் எழுப்ப
கவும். பாதிக்கப்பட்டவரை கொண்டு
'சங்கம், யாழ்.கிளை போது பாதிக்கப் செல்ல வாகன ஒழுங்கினை உதவி

Page 21
பக்கம் 20
வா
|போரின் எந்த சூழ்நிலையில்
எனினும் ராஜீவ்காந்தி கொலை பொன் சேகாவுக்கு கிடைத்தது. ந்த எல்.ரீ.ரீ.ஈயி காரணமாக இந்தியா உள்ளிட்ட
முக்கிய மான பல முடிவுகளை
எடுக்கப்பட்ட சி முழு சர்வதேசமே தன் மீது கடும் அவர்களி வரும் இணைந்தே கள் இயக்கம் ே கோபங் கொள்ளும் என்பதை எடுத்தனர். கொமாண்டோ படை
ணமாகியது என அவர் அறிந்திருந்தார். இருப்பி யினர் மற்றும் விசேட அதிரடிப்படை புத்தகத்தில் குற னும் அது தொடர்பில் அவர் யினரை பாரிய தொரு திட்டத்துக் தாகக் கூறப்படும் கவலை கொள்ள வேயில்லை. கமைய படை நடவடிக்கைகளில் புத்தகத்தை நாம்
இந்திய சமாதானப் படையினை ஈடுபடுத்தியதாலேயே விடுதலைப் ஆயினும் புலிக இலங்கைக்கு வர வழைத்து புலிகளின் முகாம்கள் தரைமட்ட தோல்விக்கான அவர்களுடாக இந்தியாவிடம் பழி மாக்கப்பட்டன.
பில் அவர் தெரிவு தீர்க்க வேண்டும் என்பதே பிர
புலிகளின் பலவீனம்
நான் ஏற்றுக் ெ பாகரனின் நோக்கமாக இருந்தது. 2005ஆம் ஆண்டில் போரிடப் மில்லை. கார அதனால் ராஜீவ்காந்தி மீது பட்ட இராணுவத்தை விட உடல் இளைஞரானா இரக்கம் காட்டாமல் அவரைக் மற்றும் மனநிலையில் தேர்ச்சி னாலும் இறுதித கொலை செய் தார். எவ் பெற்ற இராணுவத்துடனேயே இறு யிலான அவருள் வாறாயினும் பிரபாகரனுக்கு திக்கட்ட யுத்தத்தின் போது தமிழீழ துவத்தில் எந்த மிகச் சிறந்த பொறுமை காணப் விடுதலைப்புலிகள் போரிட நேரிட்
காணப்படவில்லை பட்டது. அதனால் எக்காரணம் டது. அனைத்துப் படைப்பிரிவுக மாஸ்டர் சூசை ( கொண்டும் அமைப்பின் நடவடிக் ளிலுமிருந்த கொமாண்டோப் படை
தலைவர்களின கைகளை அவசரப்படுத்தவி யினர் போருக்கான வியூகங்களை அதுவே. இறுத ல்லை. உரிய கால நேரத்தில் நன்றாக அறிந்திருந்தனர். முதலில் சூசை தலைன அவற்றை நடை முறைப்படுத்தத் நான் கூறியது போல நாம் எமது னெடுப்புக்கள் தவறவில்லை.
பலவீனங்களை அறிந்து அவற்.
புலிகள் இயக்கத் பொன்சேகாவின்.
றைச் சீர் செய்துகொண்டிருந் நகரவில்லை. தலைமைத்துவம்
தோம். எல்.ரீ.ரீ.ஈயினரிடமிருந்தும்
கொமாண்டோ இது இவ்வாறிருக்க கடந்த பலவற்றைக் கற்றுக்கொண்டோம். இந்தத் தலைவர் அரசாங்கமும் அப்போதைய இரா முன்னர் நாம் சம்பிரதாய பூர்வ கேற்ப சிறப்பாகப் ணுவத் தளபதி சரத் பொன்சே
மான போர் முறைகளிலேயே தொற் எல்.ரீ.ரீ.ஈயில் காவும் விடுதலைப்புலியினரைத் றிக் கொண்டிருந்தோம். இருப்பி வர்களுள் ஒரு தோற்கடிப்பதில் தெளிவானதொரு னும்4ஆவது ஈழப்போரின்போது அந்த திடீர் இதய நோம் நோக்கத்தைக் கொண்டிருந்தார். முறைகளில் மாற் றங்களை மேற ததை அவர்கள் பல் வேறு அனுபவங்களைக் 'கொண்போம். கொமாண்டோ மற்றும் பார்த் திருக்கவில் கொண்ட ஜெனரல் சரத் பொன் விசேட அதிரடிப்படையினர் சிறு த்தில் இருந்த க சேகா பயங்கரவாதத்தை முற் சிறு குழுக்களாகச் சென்று படை ளுள் அவரும் ஒ றாக ஒழிப்பதற்கு முழுமையாக முன்னெடுப்புக்களில் ஈடு பட்டனர். முன்னெடுப்புக் அர்ப்பணிப்பை மேற்கொண்டார். எல்.ரீ.ரீ.ஈயினரின் முன்னெடு புள்ளியாக இரு அதேபோன்று இந்த யுத்தத்தைக் ப்பு முறையும் இதுவாகவே இருந் மானையும் புலி கொண்டுசெல்ல தனக்குப் பின்னர்
தது. அன்று எமக்கு சுதந்திரமாக
இழந்து விட்டன எந்தவோர் இராணுவத் தளபதிக்
மூச்சுவாங்கக்கூட நேரம் கிடைக்
மோதலுக்கு த கும் இடமளிக்க மாட்டேன் என்று கவில்லை. அந்த நிலைமையை வழங்கிய தீபம் அவர் கூறியிருந்தார்.
இறுதி யுத்தத்தின் போது எல்.ரீ.ரீ.
லிருந்த மற்றுபெ அந்த உறுதிமொழியை அவர் ஈயினருக்கு ஏற்படுத்தினோம். சம் வராவார். அவர் அவ்வாறே நிறைவேற்றினார். பிரதாய போர் முறை களிலிருந்து துவங்கள் பலன் எவ் வாறாயினும் அப்போதைய விடுபட்டிருக்கவே நாம் எப்போதும்
தன என்று கூறு அரசாங்கத்தின் ஒத்துழைப்பின்றி முயன்றோம். அதேபோன்று ஏற்றுக்கொள்ள அவரது இலக்கை அடைந்திருக்க கொரில்லாப்போர் முறையிலிருந்து யுத்தத்தின் போ வாய்ப்பிருந்திருக்காது. இராணு
விடுபடவே பிரபாகரனும் முயற்சித் களின் ஆணை வத்திற்கான ஆட்சேர்ப்பு முதல்
திருந்தார். இதுவே எல்ரீ.ரீ.யினர் உறுப்பினர்கள் அனைத்து தேவைகளையும் தோல்வியுறப் பிரதான காரண சிறப்பாகப் போர் நிறைவேற்றிக் கொள்வதற்கு மாகியது எனலாம். மறுபுறத்தில்
0 இரா? அப்போதைய அரசாங்கத்தினால் அவர்கள் தங்கள் பாது காப்பை
மீதான கு பாரியதோர் ஒத்து ழைப்பு நல்கப் உறுதி செய்து கொள்வதற்காக இராணுவத் பட்டது. இதனால் ஒரு இலட்சத்து பொதுமக்களைப் பயன்படுத்தத் போர்க்குற்றச்சா 20 ஆயிரமாகக் காணப்பட்ட படை
தொடங்கினர். இருப்பினும் இறுதி மனித உரிமை யினர் எண்ணிக்கை 2 இலட்சத்து
யில் பொதுமக்களும் அவர் களைக் பான குற்றச்சாட் 30 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது.
கைவிட்டனர். பிரபாகரன் செய்த. ளத்தில் நின்று மகிந்த- கோத்தவின்
பாரிய தவறொன்றுள்ளது. கொரில் யிட்ட அதிகாரி எ பங்களிப்பு
லாத் தாக்குதல்களுக்குப் பழக்கப் முற்றாக மறுக் நீங்கள் யுத்தத்தை முடியுங்
பட்ட சிறந்த போராளிகளை சம்பிர
றான இரு தவர கள். நாங்கள் அதற்கு ஒருபோதும் தாயபூர்வமான போர் முன்னெடுப்பு யினர் ஒரு போ தடையாக இருக்கமாட்டோம் களுக்காக அவர் பயன்படுத்தினார். வில்லை. இலக என்றே அப்போதைய ஜனாதிபதி
புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், துக்கும் பயங். மகிந்த ராஜபக்ஷ சரத் பொன் வெடிபொருள் நிபுணர்கள், தற்கொ
பொன்றுக்கும் சேகாவுக்கு கூறியிருந்தார். ரவை லைக் குண்டுதாரிகள், ஆட்லரிக் யுத்தமொன்று கள் முதல் ஏவுகணைகள் வரை
குழு தாக்குதல் மேற்பார்வையா போன்று யுத்தம் (யான அனைத்து ஆயுதங்களை ளர்கள் என மிகவும் திறமைவாய் பாதிக்கப்படக் கூ
யும் புலிகள் இயக்கத்தைத் ந்த குழுவொன்று எல்.ரீ.ரீ.ஈயிடம் உள்ளது. மன தோற்கடிப்பதற்காக அப்போதைய இருந்தது. இருப்பினும் அவர்களை டத்தின் அடிப்பா அரசாங்கம் எமக்கு வழங்கியது. சம்பிரதாய பூர்வமான படை போது பொதும்
இக்காலத்தின்போது படையி முன்னெடுப்புகளுக்குப் பிரபாகரன் கூடிய பாதிப்புக்க னருக்குத் தலைமைத்துவத்தை பயன்படுத்திக் கொண்டதால் அவர் கொள்வதற்கு 6 வழங்குவதற்கான இராணுவ
களின் திறமைகளின் பயன் கிட்டா
முயற்சிகளைய அதிகாரிகளை இராணுவத் தள மல் போய் விட்டது. நல்ல நிலை டோம்.அதனால் பதியே தெரிவு செய்தார். படை மையிலிருந்த அவ்வமைப்புக்கு நடவடிக்கைக்கு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக புதியவர்களை இணைத்துக்கொள், போர் என்றும் வெ யாரைத் தெரிவுசெய்வது என்பதை ளும் நடைமுறையும் வீழ்ச்சி கண்
அதற்கு மதிப் அவர் நன்றாக அறிந்திருந்தார். டது. இதற்குக் காரணம் படைத்தரப் கள் வசிக்கும் ! உயர் திகாரிகள், சிரேஷ்ட மாண பினர் தமது முன்னெடுப்புகளை நாங்கள் தாக்கு வர்கள் என்ற அடிப்படையில் சிறந்த முறையில் மேற்கொண்டு கொள்ளவில்லை அவரது தெரிவு அமையவில்லை. தாக்குதல்களை நடத்தியமை னங்களைப் ப நான் பிரிகேடியராக தரமுயர்ந்த ஆகும். இந்தத் தாக்குதல்களுக்கு
ளின் இடங்கள வுடன் என்னைக் கட்டளைத் முகங்கொடுக்கக் கூடியளவுக்கு கண்டுகொண்டு தளபதியாக நியமித்தார். என்னை புலிகள் அமைப்பிடம் ஆளணி
இராணுவத்தின் விட சிரேஷ்ட அதிகாரிகள்
காணப்படவில்லை.
பிரிவுகளுக்கும் இருக்கும்போதே எனக்கு அந்தப்
• தமிழினியின்
செய்து கொள் பதவியை வழங்கினார், பாது
குற்றச்சாட்டு
தாக்குதல்களுக்க காப்பு அமைச்சின் முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகள் வகுத்தோம். பெ செயலாளர் கோத்தபாய ராஜ இயக்கத்தின் மகளிர் பிரிவுத் தலை கும் இடங்கள் த பக்ஷவின் ஆசீர்வாதம் சரத் வியான தமிழினி முதுமையடை இலக்குகள் மாத்

லம்புரி
' 10.09.2016
அம்...
குதல் இலக்காக இருந்தது. புலிகள் கினார். பாதுகாப்பு அமைச்சின் இயக்கம் எம் மீது தாக்குதல் நடத் முன்னாள் செயலாளர் கோத்த தியது. அவர்கள் அவ்வாறான தாக் பாய ராஜபக்ஷவின் ஆசீர்வாதம்
குதல்களை பொதுமக்கள் நிலை சரத் பொன்சேகாவுக்கு கிடைத் ன் தலைவர்களால்
கொண்ட இடங்களிலிருந்தே மேற் தது. முக்கியமான பல முடிவு 0 முடிவுகளே புலி கொண்டனர். இருப்பினும் அவ்வி களை அவர்களிவரும் இணை தால் வியுறத் கார
டங்களில் பொதுமக்கள் இருப்பதை ந்தே எடுத்தனர். கொமாண்டோ ன்று அவர் எழுதிய உறுதி செய்து கொண்டதால் அவ் படையினர் மற்றும் விசேட அதிர நிப்பிட ப்பட்டிருந்த விடங்கள் நோக்கி நாம் தாக்குதல் டிப்படையினரை பாரியதொரு கிறது. அவருடைய நடத்தவில்லை. பூச்சிய இழப்பு திட்டத்துக்கமைய படை நடவடிக்
ன் படிக்கவில்லை.
என்ற ரீதியிலேயே படை நடவடிக்
கைகளில் ஈடுபடுத்தியதாலேயே) கள் இயக்கத்தின் கைகளை முன்னெடுக்குமாறு விடுதலைப்புலிகளின் முகாம்கள்
காரணம் தொடர்
அரசாங்கம் எமக்கு அடிக்கடி தரைமட்டமாக்கப்பட்டன. பித்துள்ள கருத்தை
ஆலோசனை வழங்கி வந்தது.
புலிகளின் பலவீனம் (காள்ளப் போவது
எனினும் ராஜீவ்காந்தி கொலை
2005ஆம் ஆண்டில் போரி கணம் பிரபாகரன் காரணமாக இந்தியா உள்ளிட்ட டப்பட்ட இராணுவத்தை விட லும் முதியவரா முழு சர்வதேசமே தன் மீது கடும் உடல் மற்றும் மனநிலையில் த் தருணம் வரை
கோபங்கொள்ளும் என்பதை அவர் தேர்ச்சி பெற்ற இராணுவத்து டைய தலைமைத் அறிந்திருந்தார். இருப்பினும் அது டனேயே இறுதிக்கட்ட யுத்தத்தின் விதக் குறைபாடும் தொடர்பில் அவர் கவலை கொள்ள போது தமிழீழ விடுதலைப்புலிகள் லை. பானு ரத்னம் வேயில்லை. இந்திய சமாதானப் போரிட நேரிட்டது. அனைத்துப் போன்ற எல்.ரீ.ரீ.ஈ
படையினை இலங்கைக்கு வர படைப்பிரிவுகளிலுமிருந்த கொமா என் நிலைமையும்
வழைத்து அவர்களூடாக இந்தியா ண்டோப் படையினர் போருக் தித் தினங்களில்
விடம் பழி தீர்க்க வேண்டும் என்
கான வியூகங்களை நன்றாக Dமயிலான முன்
பதே பிரபாகரனின் நோக்கமாக இரு அறிந்திருந்தனர். முதலில் நான் காரணமாகவே ந்தது. அதனால் ராஜீவ்காந்தி மீது கூறியது போல நாம் எமது பலவீ தினர் பின்னோக்கி
இரக்கம் காட்டாமல் அவரைக் கொலை னங்களை அறிந்து அவற்றைச் அவ்வமைப்பின்
செய்தார். எவ்வாறாயினும் பிரபாகர சீர் செய்துகொண்டிருந்தோம். 1 படையினரும் னுக்கு மிகச் சிறந்த பொறுமை காண எல்.ரீ.ரீ.ஈயினரிடமிருந்தும் ர்களின் ஆணைக்
ப்பட்டது. அதனால் எக்காரணம் கொண் பலவற்றைக் கற்றுக்கொண் ப் போரிட்டனர்.
டும் அமைப்பின் நடவடிக்கைகளை டோம்.முன்னர் நாம் சம்பிரதாய ன் சிரேஷ்ட தலை
அவசரப்ப டுத்தவில்லை. உரிய
பூர்வமான போர் முறைகளிலேயே வரான பால்ராஜ்
கால நேரத் தில் அவற்றை நடை தொற்றிக் கொண்டிருந்தோம். யினால் உயிரிழந்
முறைப்ப டுத்தத் தவறவில்லை.
இருப்பினும் 4ஆவது ஈழப்போ ஒருபோதும் எதிர்
பொன்சேகாவின்
ரின் போது அந்த முறைகளில் ம்லை. அவ்வியக்க
தலைமைத்துவம்
மாற்றங்களை மேற்கொண் சிறந்த தலைவர்க
இது இவ்வாறிருக்க கடந்த
டோம். கொமாண்டோ மற்றும் ருவராவார். படை
அரசாங்கமும் அப்போதைய இரா விசேட அதிரடிப்படையினர் சிறு க்களின் முக்கிய
ணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறு குழுக்களாகச் சென்று படை ந்த கருணா அம்
வும் விடுதலைப் புலியினரைத் முன் னெடுப்புக்களில் ஈடுபட்டனர். கள் இயக்கத்தினர்
தோற் கடிப்பதில் தெளிவானதொரு
எல்.ரீ.ரீ.ஈயினரின் முன்னெ ர். புதுக்குடியிருப்பு
நோக்கத்தைக் கொண்டிருந்தார். டுப்பு முறையும் இதுவாகவே -லைமைத்துவம்
பல்வேறு அனுபவங்களைக்கொண்ட இருந்தது. அன்று எமக்கு சுதந் * அவ்வியக்கத்தி ஜெனரல் சரத் பொன்சேகா பயங் திரமாக மூச்சுவாங்கக்கூட நேரம் மாரு சிறந்த தலை கரவாதத்தை முற்றாக ஒழிப் பதற்கு கிடைக்கவில்லை. அந்த நிலை களின் தலைமைத் முழுமையாக அர்ப்பணிப்பை மேற் மையை இறுதியுத்தத்தின் போது வீனமடைந்திருந்
கொண்டார். அதேபோன்று இந்த
எல்.ரீ.ரீ.ஈயினருக்கு ஏற்படுத்தி வதை ஒருபோதும் யுத்தத்தைக் கொண்டு செல்ல தன னோம். சம்பிரதாய போர் முறை
முடியாது. இறுதி க்குப் பின்னர் எந்தவோர் இராணு
களிலிருந்து விடுபட்டிருக்கவே தும் அத்தலைவர் வத் தளபதிக்கும் இடமளிக்க மாட் நாம் எப்போதும் முயன்றோம். யின் பிரகாரம் புலி டேன் என்று அவர் கூறியிருந்தார்.
அதே போன்று கொரில்லாப்போர் 1 அனைவரும்
அந்த உறுதிமொழியை அவர்
முறையிலிருந்து விடுபடவே ட்டனர்.
அவ்வாறே நிறைவேற்றினார். எவ் பிரபாகரனும் முயற்சித்திருந்தார். ணுவத்தின்
வாறாயினும் அப்போதைய அரசா இதுவே எல்ரீ.ரீ.யினர் தோல்வி ற்றச்சாட்டுக்கள்
ங்கத்தின் ஒத்துழைப்பின்றி அவரது
யுறப் பிரதான காரணமாகியது கதினர் மீதான இலக்கை அடைந்திருக்க வாய்ப்பிரு எனலாம். மறுபுறத்தில் அவர்கள் பட்டுக்கள் மற்றும்
ந்திருக்காது. இராணுவத்திற்கான தங்கள் பாதுகாப்பை உறுதி மீறல்கள் தொடர்
ஆட்சேர்ப்பு முதல் அனைத்து தேவை செய்து கொள்வதற்காக பொதுமக் டுக்களை போர்க்க
களையும் நிறைவேற்றிக் கொள்வ களைப் பயன்படுத்தத் தொடங் போரிட ஆணை
தற்கு அப்போதைய அரசாங்கத்தி கினர். இருப்பினும் இறுதியில் என்ற ரீதியில் நான்
னால் பாரியதோர் ஒத்துழைப்பு நல் பொதுமக்களும் அவர் களைக் கிறேன். இவ்வா கப்பட்டது. இதனால் ஒரு இலட்சத்து 20
கைவிட்டனர். பிரபாகரன் செய்த றுகளையும் படை
ஆயிரமாகக் காணப்பட்ட படையி பாரிய தவறொன்றுள்ளது. கொரி தும் மேற்கொள்ள
னர் எண்ணிக்கை 2 இலட்சத்து 30 ல்லாத் தாக்குதல்களுக்குப் பழக் ங்கை இராணுவத் ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது.
கப்பட்ட சிறந்த போராளிகளை கரவாத அமைப்
மகிந்த- கோத்தவின்
சம்பிரதாயபூர்வமான போர் இடையிலேயே
பங்களிப்பு
முன்னெடுப்புகளுக்காக அவர் நடந்தது. அதே
நீங்கள் யுத்தத்தை முடியுங்கள்.
பயன்படுத்தினார். மொன்றின் போது நாங்கள் அதற்கு ஒருபோதும் தடை
புலனாய்வுப் பிரிவு அதிகாரி டிய தரப்பொன்றும்
யாக இருக்கமாட்டோம் என்றே
கள், வெடிபொருள் நிபுணர்கள். "த உரிமைச்சட்
அப்போதைய ஜனாதிபதி மகிந்த தற்கொலைக் குண்டுதாரிகள். டையில் யுத்தத்தின்
ராஜபக்ஷ சரத்பொன்சேகாவுக்கு கூறி ஆட்லரிக் குழு தாக்குதல் மேற்பார் க்களுக்கு ஏற்படக்
யிருந்தார். ரவைகள் முதல் ஏவுக
வையாளர்கள் என மிகவும் திற களைக் குறைத்துக்
ணைகள்வரையான அனைத்து ஆயு மைவாய்ந்த குழுவொன்று எல். எம்மாலான முழு
தங்களையும் புலிகள் இயக்கத் ரீ.ரீ.ஈயிடம் இருந்தது. இருப்பி பும் மேற்கொண்
தைத் தோற்கடிப்பதற்காக அப்போ னும் அவர்களை சம்பிரதாய பூர்வ தான் எமது படை
தையஅரசாங்கம் எமக்கு வழங்கியது. மான படை முன்னெடுப்பு களுக் மனிதாபிமானப்
இக்காலத்தின்போது படையின்
குப் பிரபாகரன் பயன்படுத்திக் பயரிட்டிருந்தோம். ருக்குத் தலைமைத்துவத்தை வழ
கொண்டதால் அவர்களின் திற பளித்தே பொதுமக்
ங்குவதற்கான இராணுவ அதிகா
மைகளின் பயன்கிட்டாமல் போய் பிரதேசங்கள் மீது
ரிகளை இராணுவத் தளபதியே விட்டது. நல்ல நிலைமையிலி ததல்களை மேற்
தெரிவு செய்தார். படை நடவடிக் ருந்த அவ்வமைப்புக்கு புதிய 2. ஆளில்லா விமா.
கைகளுக்குப் பொறுப்பாக யாரைத் வர்களை இணைத்துக்கொள் யன்படுத்தி புலிக தெரிவுசெய்வது என்பதை அவர் ளும் நடைமுறையும் வீழ்ச்சி மள அடையாளம்
நன்றாக அறிந்திருந்தார். உயர
கண்டது. இதற்குக் காரணம் அவை தொடர்பில் திகாரிகள் , சிரேஷ்ட மாணவர்கள் படைத்தரப்பினர் தமது முன் கரின் அனைத்தப் என்ற அடிப்படையில் அவரது னெடுப்புகளை சிறந்த முறையில் அறிவித்து உறுதி தெரிவு அமையவில்லை. நான் மேற்கொண்டு தாக்குதல்களை ண்ட பின்னரே பிரிகேடியராக தரமுயர்ந்தவுடன்
நடத்தியமை ஆகும். இந்தத் தாக் கான திட்டங்களை என்னைக் கட்டளைத் தளபதியாக குதல்களுக்கு முகங்கொடுக்க பாதுமக்கள் இருக் நியமித்தார். என்னைவிட சிரேஷ்ட க்கூடியளவுக்கு புலிகள் அமைப் கவிர்ந்த புலிகளின் அதிகாரிகள் இருக்கும்போதே பிடம் ஆளணி காணப்பட கதிரமே எமது தாக் எனக்கு அந்தப் பதவியை வழங் வில்லை.. 24கம் பக்கம் பார்க்க....

Page 22
|10.09.2016
வலம்
நல்ல காரியத்தை செய்ய நினைக்கிறவர்கள் ஒரு காலும் ஏமாறுவதில்லை. தீய காரியங்களை செய்கி றவர்கள் திட்டமிட்டு செய்தாலும் அவர்கள் ஏமாந்து விடுகிறார்கள்
-லா புரூயர்
(வலம்புரி
வட மாகா முடக்கும் 6 ஜனாதிபதி த வடக்கு முத
TP:021 567 1530 website : www.valampurii!lk பாடசாலை மாணவிகள் மீது நடந்த அராஜகம் கண்டீரோ!
வடக்குமாகாணத்தில் இடம் பெறும் அபி விருத்திப் பணி கள் இங்குசெயற்படும்சிலதிணை க்களங்களின் முறையற்ற செயல்களினால் முற்றிலும் முடக்கப்படுகின்றன.
எனவே இவ்விடயத்தில் தனிப்பட்ட கவனத்தை செலு த்தி இவ்வேலைகள் இடையூ றின்றி நிறைவு பெற நடவடி க்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்கேரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்.மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவிழா நிகழ்வு நேற்றைய தினம் யாழ். மத்திய கல்லூரி விளையா ட்டு மைதானத்தில் நடைபெற் றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ்.மத்திய கல்லூரி இல ங்கையின் மிகப் பழைமை வாய் ந்த கல்லூரி .
மெதடிஸ்த் இயக்கத்தி னால இலங்கையில் 200 ஆண்டுக ளுக்கு முன்னர் மிகச் சிறிய அளவில் தொடக் கப்பட்ட இந் தக் கல்லூரி இன்று பெரு விருட்சமாக வளர்ந்து, படர்ந்து தனது நிழலை எங்கணும் பரப்பிக் கொண்டிருக்கின்றது.
கல்லூரிகள் அன்னையர் போன்றவை. அவற்றின் அரவ ணைப்புக்குள் வளரும் பிள்ளை கள் உலகெல்லாம்பரந்து சென்று இருந்தாலும், வாழ்ந்தாலும் தாய் என்ற தொப்புள் கொடியுறவு அவர்கள் யாவரையும் அக் கல்லுாரிகளுடன் இணைக் கும் வல்லமை வாய்ந்தது. வெவ வேறு வருடங்களில் பிறந்தி
உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள்மீது நட த்தப்பட்டதாக்குதல் சம்பவங்கள்மிகப்பெரும்காட்டு மிராண்டித்தனமான செயலாகும்.
இந்த சம்பவத்தால் யாழ்ப்பாண தமிழ் சமூகம் வெட்கித் தலைகுனிந்து நிற்கிறது.
தென்னிந்திய திருச்சபை என்ற வணக்கத்துக் குரிய சமய அமைப்பின் நிர்வாகத்தின் கீழ் இயங் கக்கூடிய உடுவில் மகளிர்கல்லூரியில் இத்தகைய கீழ்த்தரமான செயல்கள் நடந்தமைமிகவும் வேத
னைக்குரியவை.
இத்தகைய சம்பவத்தின் பின்னணியைக் கண் டறிவது மிகவும் அவசியமானதாகும்.
கல்லூரி அதிபரை தொடர்ந்து சேவையில் இரு த்துமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்தால், அந்தக் கோரிக்கையை சாதகமாகக் பரிசீலிப்பது அல்லது மாணவர்களுக்கு உரிய விளக்கத்தைக் கொடுப்பதே நாகரிகமான செயலாகும்.
இதைவிடுத்து மாணவிகளை துரத்தித்துரத் தித் தாக்குவதென்பது ஒரு வெறியாட்டச் செயலா கும். அதிலும் மத போதனை செய்யக்கூடிய வண க்கத்துக்குரிய பதவியில் இருப்பவர்கள் இத்த கைய காட்டு மிராண்டித்தனமான செயலில் ஈடு படுவதென்பது எந்த வகையிலும் மன்னிக்க முடி யாத குற்றமாகும்.
இத்தகையசெயல்கள் மதத்தின்பெயரால் பாரா முகப்படுத்தப்படுவதை மக்கள் உணர்ந்துள்ளனர். இத்தகைய வன்மத்தனங்கள் சட்ட நடவடிக்கை க்கு உட்படுத்தப்பட வேண்டும். இல்லையேல் இது போன்ற காட்டுமிராண்டித்தனங்கள்ஏனைய பாட சாலைகளிலும் பரவக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
தவிர, உடுவில் மகளிர் கல்லூரி விடயத்தில் வட க்கு மாகாண கல்வி அமைச்சு நிச்சயம் தலையி ட்டு பாடசாலையை ஒருசில தினங்களேனும் மூடி யிருக்க வேண்டும். அந்தக் கல்லூரியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைக்கு தீர்வு கண்ட பின்னர் அந்தக் கல்லூரியின் இயங்கு நிலை வழமைக்கு திரும்பியிருக்கும்.
ஆனால், வடக்கு மாகாணகல்வி அமைச்சின் நிர்வாகம் தனக்கும் அந்தக் கல்லூரியின் நிர்வா கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது போல நடந்து கொண்டது.
இதன் காரணமாகவும் பாடசாலை வளாகத்தி ற்குள் இருந்த மாணவிகள் மீது தாக்குதல் இடம் பெறுவதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டது எனலாம்.
இதேவேளை உடுவில் மகளிர் கல்லூரியில் நடந்த காட்டுமிராண்டித்தனமாக செயல்கள் தனி) த்து அதிபர் தொடர்பில் மட்டுமே நடந்ததாகக் கருதி விட முடியாது. இதன் பின்னணியில் மாணவிக ளைத் தாக்குதல், அதனூடாக யாழ்ப்பாணத்தில் மாணவர்களை கண்டனப்பேரணியில் ஈடுபட வைத்தல் என்ற ஒரு பெரும் சதித்திட்டம் நடைபெ றுவதற்கான முயற்சியாகவும் இருந்துள்ளது எனக் கருதுவதற்கு இடம் உண்டு.
எனவேஇவைஎல்லாவற்றுக்கும் முடிவுகட்டப் பட வேண்டும் எனில், மாணவிகள் மீது தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸார் உடனடியாக கைது செய்ய வேண்டும். நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
எனினும் மாணவிகளை தாக்கியவர்களை கைது செய்வதில் இதுவரை பொலிஸார் நடவடி க்கை எடுக்கவில்லை எனவும் மாறாக மாணவி களை புகைப்படம் எடுத்து மிக மோசமான மனித உரிமை மீறல் செயல்களில் பொலிஸார் ஈடுபட்ட தாகவும் குற்றச்சாட்டுக்கள் வெளிவந்த வண்
ணம் உள்ளன.
இத்தகையகுற்றசாட்டுக்கள் தொடர்பில் பொலி ஸார் உண்மை நிலையை பொது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அப்போதுதான் பொலி ஸார் மீதான நம்பகத்தன்மை பாதுகாக்கப்படும்.
எல்லாவற்றுக்கும் மேலாக யாழ்ப்பாணத்தில் ஆசிரியரால் மாணவர் தாக்கப்படும் போது உடன டியாக சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்யும் பொலிஸார், உடுவில் மகளிர் கல்லூரியில் மாணவி களை துரத்தித் துரத்தி தாக்கியவர்களை கைது செய்யாததுஏன்? என்றகேள்விபொதுமக்கள் மத்தி யில்பலத்தசந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.
வெளிப்பு மீண்டும்
கரணவாய் மூத்த விநா யகர் ஆலய திருமண மண்ட பத்தின் வெளிப்புறக் கதவு மீண்டும் வந்து சேர்ந்தது. குறி
த்த கதவு திருடப்படவில்லை கூலிப்பணம் கொடுக்காமை ய ால் கதவினை செய்தவரே கழற்றிச் சென்றதாக பொலி
ஸார் தெரிவித்தனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் இக்கதவு காணாமல் போயிருந்தது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை நெல்லிய டிப் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த ஒருவர் தனக்கு
J).
சிக்க
* தன்னை வெறுக்கத் தெ திறந்து வைக்கப்பட்டுள்ளது. நமது முதற்கடமை. ஏனெனி |தெய்வத்திடமும் நம்பிக்கை எ
* இப்போது நமது கவல் அடிமைத்தனமே. ஒவ்வொரு காரணம் என்னவெனில் பண் கீழ்ப்படியக் கற்றுக்கொள். ஏவுப் கற்றுக்கொள். எஜமானனாகும்
*ஆன்மாவின்சக்தியையு தீய செயல்களே, தீய நிலை வெளிப்படுத்தும் எல்லா நிலை

புரி
பக்கம் 21
னத்தில் அபிவிருத்தி பணிகளை செயற்பாட்டில் திணைக்களங்கள்
லையிட்டு நடவடிக்கை லமைச்சர் வலியுறுத்து
மின்சாரம் தடைப்படும்
எனவே இவ்விடயம் தொட ர்பில் உங்கள் தனிப்பட்ட கவ னத்தையும் செல்வாக்கையும் பிரயோகித்து இவ்வேலைகள்
இடையூறின்றி நிறைவு செய் நந்தாலும், கல்லூரியில் இணை வீழ்ச்சியின் போது இக்குளக்
யப்பட ஆவன செய்ய வேண் ந்திருந்தாலும் யாழ்.மத்திய கட்டுக்களின் உறுதித் தன்மை
டும் என அவர் மேலும் தெரி கல்லூரி மாணவர் என்ற முறை
கேள்விக்குறியாகக் கூடுமா
வித்தார்.
இ-9) பில் உங்கள் அனைவரிடை
தலால் இதன் கீழ் வாழும் குடு யேயும் ஒரு சகோதரத்துவம்
ம்பங்கள் அச்ச நிலையில் வாழ்
விசேட பேருந்துச்சேவை மிளிர்வதைக் காணலாம்.
வது அவதானிக்கப்பட்டுள்
தொண்டைமானாறு செல் அரசியல் ரீதியாக நாம் எதிர
ளது. இவை தொடர்பாக எத்
வச்சந்நிதிமுருகன்ஆலயமஹே பார்க்கும் எல்லாம் கிடைக்கும் தனையோ கூட்டங்கள் மற்
ற்சவத்தை முன்னிட்டு இன்று என்று நாங்கள் நம்பாவிட்டா
றும் கலந்துரையாடல்கள்
முதல் தீர்த்தத்திருவிழா வரை லும் எம்முடைய பல கரிசனை மாவட்டச் செயலர் மட்டத்தில்
விசேட பேருந்து ஏற்பாடு செய் கள் மனதிற்கு எடுக்கப்பட்டு உரிய மேற்கொள்ளப்பட்ட போதிலும்
யப்பட்டுள்ளது. குஞ்சர் கடை, அரசியல் தீர்வை நாங்கள் ஒவ்வொரு கூட்டங்களிலும்
மண்டான், கல்லுவம், உப்புவ பெறுவோம் என்ற நம்பிக்கையை
புதுப் புது பிரச்சினைகளை
ல்லை சந்தியூடாக சந்நிதி. நாம் வளர்த்துக் கொள்வோம்.
முன்னெடுத்து இதற்கான தீர்வை
சந்நிதி- பருத்தித்துறை என எமது பகுதிகளில் இடம்பெ
எட்டவிடாது தடுப்பதில் மேற்
தொடர்ந்து சேவையாற்றவுள் றும் அபிவிருத்திப் பணிகள் பல
குறிப்பிட்ட திணைக்களங்கள்
ளது. பக்த அடியார்கள் முக்கிய சந் இங்கு செயற்படும் சில திணைக்
முனைப்புடன் செயற்படுவது
திகளில் நின்று பயணத்தை களங்களின் முறையற்ற செயல் எமமை விசனத்திற்கு உள்ளா
மேற்கொள்ளலாம் என அறி களினால் முற்றிலும் முடக்கப்
க்குகின்றது.
விக்கப்பட்டுள்ளது. (இ-60) படுகின்றன. இரணைமடு குளக்கட்டு திருத்த வேலைகள் மாரிகாலத்திற்கு முன்பதாக நிறைவு செய்யப்பட வேண்
உயர் அழுத்த மற்றும் தேசத்தில அறிவியல் நகர், டும் என முனைப்புடன் செயலா
தாழ் அழுத்த மின் விநி விவேகானந்தநகர், பாரதி ற்ற விளைகின்ற போது வன
யோக மார்க்கங்களின் கட்ட புரம், மலையாளபுரம், டொன் விலங்கு பாதுகாப்பு அமைச்சு,
மைப்பு மற்றும் பராமரிப்பு பொஸ்கோ, வன்னி விளாங் கனியவள அமைச்சு, மத்திய
வேலைகளுக்காக நாளை குளம், ஒட்டறுத்தகுளம், வட சுற்றாடல் அதிகார சபை, நகர
ஞாயிற்றுக்கிழமை காலை
காடு, பாலிநகர், அம்பாள்பு அபிவிருத்தி அதிகாரசபை,
8 மணியிலிருந்து 6மணி ரம், கொல்ல விளாங்குளம், தொல்பொருள் திணைக்களம்
வரை யாழ்பிரதேசத்தில வில்
ஐம்பது வீட்டுத்திட்டம், பாண் என பல்வேறு திணைக்களங்க
லூன்றி, பண்ணைப் பிர டியன்குளம், நட்டாங்கண் ளினதும் அதிகார சபைகளின
தேசம், கோணாந்தோட்டம்,
டல், கரும்புள்ளியான், தென் தும் அளவுக்கு மிஞ்சிய தலை
சிவன் பண்ணைவீதியில் னியங்குளம், உயிலங்குளம், யீடுகள் காரணமாக மேற்படி
ஒரு பகுதி, கே.கே.எஸ் வீதி
பாரதிநகர், மாங்காக் குடியி அபிவிருத்தி வேலைகள் முன்
யில் முட்டாசுக்கடை சந்தியி ருப்பு,ஆலங்குளம்கல்விளான, னெடுக்கமுடியாத நிலையில்
லிருந்து துரையப்பா விளை கரைச்சிக் குடியிருப்பு, முல் உள்ளன.
யாட்டரங்கு வரை, யாழ்ப்பா லைத்தீவு நகரம், உண்ணாப் சுமார் 25 ஆயிரம் ஏக்கர்
ணம் 1ஆம், 2ஆம், 3ஆம்,
புலவு, வட்டுவாகல், செல்வ வயல் நிலங்களில் நெற்பயிர்ச்
4ஆம் குறுக்குதெருக்களின்
புரம், முல்லைத்தீவு மாவட்ட செய்கை எதிர்வரும் கால
ஒரு பகுதி, சப்பல் வீதி, செயலகம் (கச்சேரி), முல் போகத்தில் மேற்கொள்ள முடி
வேம்படி வீதியின் ஒருபகுதி,
லைத் தீவு வைத்தியசாலை, யாத ஒரு துர்ப்பாக்கிய நிலை
யாழ். பிரதானவீதியில் துரை
கூள் மென் ஐஸ் தொழிற் க்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
யப்பா விளையாட்டரங்கிலி
சாலை, MAS Intimate, மாரிகால கூடுதல் மழை
ருந்து விஜிதா கபேவரை,
MAS Active, பொறியியல் உரும்பிராய், விளாத்தியடி, பீடம், விவசாய பீடம், பார்ம் அங்கிலிப்பாய், கோண்டா கவுஸ், North Cargill's வில், கோண்டாவில் போக்கு
Agrifoods, 66ஆம் இரா வரத்து சபை பேருந்து தரிப்
ணுவ படைமுகாம், பிள்ளை பிடம், குமரக்கோட்டம் (இணு யார் அரிசி ஆலை, துணுக்
வில்), இராச வீதி (கோப்
காய் பலநோக்கு கூட்டுறவுச் பாய்), கோப்பாய் கிருஸ்
சங்க அரிசி ஆலை ஆகிய கதவு செய்தமைக்கான கூலிப்
ணன் கோவில் பிரதேசம்,
இடங்களிலும் வவுனியா பணம் தராமையால் கதவைக்
பொற்பதி புகையிரத வீதி
பிரதேசத்தில் தோணிக்கல் கழற்றிச் சென்றதாகவும் அதன்
சந்தி, திருநெல்வேலி ஒரு
சிவன்கோவில் பிரதேசம், பிற்பாடு தனக்கு தொடர்ந்து
பகுதி, கோப்பாய் கல்வியியற்
குட்செட்வீதி ஆகிய இடங் கஷ்டங்கள் ஏற்பட்டதனால்
கல்லூரி, கோப்பாய் இரா
களிலும் மன்னார் பிரதேச அதனைத் திருப்பிக் கொண்டு
ணுவ முகாம், கோண்டா த்தில உயிலங்குளத்திலி வந்ததாகவும் தெரிவித்தார்.
வில் வோட்டர்வேர்கஸ், இல
ருந்து அடம்பன் வரை, இத் இதனையடுத்து ஆலயத்
ங்கை தொலைத்தொடர்பு
திக்கண்டல், நிலாச்சேனை, திற்கு பொறுப்பானவர்களை
நிலையம், யாழ் பொது நூல
வேட்டையன்முறிப்பு, மினு . அழைத்து அவரிடம் கதவி
கம், மாவட்ட நீதிமன்றக் கட்
க்கன், பாப்பாமோட்டை, பரப் னைப் பெற்றுக்கொண்டு அவரு
Lடத்தொகுதி, தேசிய நீர்
பாங்கண்டல், வட்டக்கண் க்கு கொடுக்கப்படவேண்டிய
வழங்கல் வடிகால் சபை
டல், ஆண்டாங்குளம், கண் பணத்தினைக் கொடு த்தனுப்
யின் பிராந்திய முகாமையா
ணாட்டி, பரப்புக்கடந்தான் புமாறு பொலிஸார் தெரிவித்து
ளர் அலுவலகம் ஆகிய இட
ஆகிய பிரதேசங்களிலும் ள்ளனர்.
(இ-60)
ங்களிலும் கிளிநொச்சி பிர மின் தடைப்படும். (இ-9)
றக்கதவு வந்தது
விவேகானந்தரின் னைத்துளிகள்
Tடங்கி விட்டவனுக்கு கீழ் நிலைக்கு இழுத்துச்செல்லும் கதவு முன்னரே ஒரு நாட்டினரிடம் அது உண்மையாகும். நம்மை நாம் வெறுப்பதுவே ல் முன்னேற்றம் வேண்டினால் நாம் முதலில் நம்மிடமும் பின்னர் வைக்கவேண்டும்.
த்தை ஈர்க்கும் பெருங்குற்றம் ஏதேனும் உண்டானால் அது இந்த பருக்கும் ஏவவிருப்பம். கீழ்ப்படிய விரும்புபவர்கள் யாரும் இல்லை. இதன் டைக்காலத்தின் ஆச்சரியமான பிரம்மச்சரிய முறை இல்லாததே. முதலில் நாள் தானாகவே வந்து சேரும். எப்போதும் முதலில் வேலைக்காரனாகக்
• தகுதி பின்னர் வரும். தூய்மையையும் சுருங்கச் செய்யும் எல்லா நினைவுகளும் செயல்களும் , ரவுகளே. ஆன்மாவை விரியச்செய்து உள்ளடங்கிய ஆற்றல்களை,
வுகளும் செயல்களும் நற்செயல்களாம், அறச்செயல்களாம்.

Page 23
- பக்கம் 22
இளந்தளிர் விளையாட் வீரர்களின் ஞாபகார்த்
கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேச
ஞாபகார்த்தமாக நடத்திய உதை றது. த்தில் அமைந்துள்ள இளந்தளிர் பந்தாட்ட வெற்றிக்கிண்ணத்திற் இறுதிப்பே விளையாட்டுக்கழகம் போர்க்காலத் கான இறுதிப் போட்டி அண்மையில் திருநகர் விை தில் மறைந்த தமது கழக வீரர்கள் கழக மைதானத்தில் நடைபெற் றும் உருத்திர
தீரு உரை
சிவன் அறக்கட்டளை நிலையத்தினரால் யாழ்.மயிலணி சைவ வித்தி யாலயத்தில் பூப்பந்தாட்டத் தேசிய போட்டியில் பங்கு பற்றும் 15 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கான விளையாட்டுக் காலணிகள் கடந்த 7 ஆம் திகதி புதன்கிழமை பாடசாலை அதிபர் திருமதி. றிசா தனஞ்சயனிடம் வழங்கி வைக்கப்பட்டன.
தீருவில் வி தாட்ட தொடரில் 1:0 என்ற கோ
அடுத்த ே
சைனிங்ஸ் அ ஜனாதிபதி தங்கக் கோப்பைக் கான யாழ். மாவட்ட ரீதியாக நடை பெறும் கரப்பந்தாட்டப்போட்டி இன்று . சனி மற்றும் நாளை ஞாயிற்றுக்
கம், சண்டிலிப்பாய் இந்து இளை கிழமை ஆவரங்கால் இந்து இளை
ஞர் விளையாட்டுக்கழகம், மட்டுவில் ஞர் விளையாட்டுக்கழகம் மற்றும்
ஞானதீபம் விளையாட்டுக்கழகம், மத்திய விளையாட்டுக்கழகத்தில்
அச்சுவேலிகலைமகள் விளையாட் நடைபெறவுள்ளது.
டுக்கழகம், நீர்வேலி காமாட்சி அம் ஆண்களுக்கான திறந்த போட்டி
பாள் விளையாட்டுக்கழகம், மட்டு யில் மத்திய விளையாட்டுக்கழகம்,
வில் மோகனதாஸ் விளையாட்டுக்க சண்டிலிப்பாய் இந்து இளைஞர்
ழகம், ஆவரங்கால் இந்து இளை விளையாட்டுக்கழகம், பாரதிவிளை
ஞர் விளையாட்டுக்கழகம், புத்தூர் யாட்டுக்கழகம், நீர்வேலி ஐக்கிய
வளர்மதி விளையாட்டுக்கழகம், விளையாட்டுக்கழகம், கலை ஒளி
நாயன்மார்க்கட்டு பாரதி விளை விளையாட்டுக்கழகம், ஸ்ரார் விளை
யாட்டுக்கழகம், வயாவிளான் யாட்டுக்கழகம், வளர்மதி விளை
விளையாட்டுக்கழகம், கோப்பாய் யாட்டுக்கழகம், சங்கானை விளை
K.M.Vஹரிஸ் விளையாட்டுக்கழகம், யாட்டுக்கழகம் மற்றும் ஆவரங்
உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட் கால் இந்து இளைஞர் விளையாட்
டுக்கழகம், புத்தூர் சரஸ்வதி விளை டுக்கழகம் என்பன பங்கு பற்று
யாட்டுக்கழகம், சங்கானை விளை கின்றன. பெண்களுக்கான திறந்த
யாட்டுக்கழகம் என்பன பங்குபற்ற போட்டியில் காங்கேசன்துறை ஐக்
வுள்ளன. 22 வயதுக்குக் கீழ் பெண் கிய விளையாட்டுக்கழகம் போட்டி
களுக்கான போட்டியில்வயாவிளான் யிடுகின்றன.
விளையாட்டுக்கழகம், கோப்பாய் 22 வயதுக்குக் கீழ் ஆண்களுக்
K.M.Vஹரிஸ் விளையாட்டுக்கழகம், கான போட்டியில் இளவாலை மத்
காங்கேசன்துறை ஐக்கிய விளை
28ஆவது தியவிளையாட்டுக்கழகம், வழக்கம்
யாட்டுக்கழகம் என்பன போட்டியிட
விழாவை ( வரை அம்பாள் விளையாட்டுக்கழ வுள்ளன.
முதல்முறைய
இ 8 Sே13 : வால்ப
ஜனாதிபதி தங்கக்கோப்பை கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி
இன்று ஆரம்பம் தேசிய .
உருவ |
தி

பலம்புரி
10.09.2016
டுக்கழகம் நடத்திய கழக -த உதைபந்தாட்ட போட்டி
உருத்திரபுரம் சம்பியன்
வெற்றி பெற்றது.
இளந்தளிர் விளையாட்டுக்கழக தலைவர் சுதா தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந் தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கலந்து கொண்டார். மேலும் உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் நிமலராஜன் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஜெயக்குமார், கிராம அலுவலர் சத்தியநாதன், வட்டக்
கழகத்திற்கு இடையில் விறுவிறுப் கச்சி அ.த.க.பாடசாலை முதல்வர் பாட்டிக்கு தகுதி பெற்ற பாக இடம்பெற்ற இறுதிப் போட்டி மற்றும் விளையாட்டுத்துறைசார் ளயாட்டுக்கழகம் மற் யில் 2:1 என்ற கோல் கணக்கில் அதிகாரிகளும் கலந்து கொண் புரம் விளையாட்டுக் உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் டனர்.
க
வில் வி.க. நடத்தும் இன்றைய தபந்தாட்டத் தொடர் போட்டி
சைனிங்ஸ் வெற்றி பெ
நெடியகாடு இளைஞர் விளை யாட்டுக் கழகம் நடத்தும் NOTHERN CHALLENGERS கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டி இன்று சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணி க்கு நடைபெறும் போட்டியில் வலி காமம் யங்கென்றிஸ் விளையாட் டுக் கழகத்தை எதிர்த்து வடமராட்சி ஸ்ரீஅம்பாள் விளையாட்டுக் கழ கமும் மாலை 4.30 மணிக்கு நடை பெறும் போட்டியில் பலாலி விண் மீன் விளையாட்டுக்கழகத்தை எதிர்
த்து கிளிநொச்சி Jolly boys விளை விளையாட்டுக்கழகம் நடத்தும் 7 நபர் கொண்ட உதைப்பந் யாட்டுக்கழகமும் மோதவுள்ளது.க
ன் நேதாஜி அணியுடனான போட்டியில் சைனிங்ஸ் அணி ல் கணக்கில் வெற்றி பெற்றது.
* வனனா. பாட்டியில் உதயசூரியன் அணியுடன் இன்று சனிக்கிழமை
ணி மோதவுள்ளது.
விளையாட்டு செய்திகள்
SPIIRITSI
வலைப்பந்தாட்டத்தை முன்னிட்டு 28 ஆவது தேசிய வலைப்பந்து பந்தில் கையெழுத்து வேட்டை
இன்று யாழ்.மத்தியில் ஆரம்பம்
தேசிய கொள்கை மற்றும் பொரு போட்டி ', 10 மற்
ளாதார அபிவிருத்தி அமைச்சின் றும் 11 ஆம் திகதிகளில்
கீழ் தேசிய இளைஞர் சேவைகள் யாழ்.மத்திய கல்லூரி மைதா
மன்றத்தினால் நடத்தப்படும் 28 |னத்தில் இடம்பெறவுள்ளது.
ஆவது தேசிய வலைப்பந்தாட்ட இளையோருக்கும் நம்
போட்டி இன்று சனி மற்றும் நாளை மாநிலத்திற்கும் பெருமை
ஞாயிற்றுக்கிழமை யாழ்.மத்திய சேர்க்கும் முகமாக இப்போட்டி
கல்லூரியில் நடைபெறவுள்ளது. ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
இப்போட்டியில் 25 மாவட்டங் இப் போட்டியை சிறப்பிக்கும்
களைசேர்ந்தவலைப்பந்தாட்ட அணி வண்ணமும் அதன் ஆய
கள் பங்குபற்றவுள்ளன. த்த நிகழ்வாகவும் நேற்று
- இந்நிகழ்வில் பிரதம விருந்தின . முன்தினம் காலை 9.30)
ராக வடக்கு மாகாண முதலமைச்சர் மணியளவில் ஓர் ஊர்வலம்
சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ளவுள்ளார். இவ் ஊர்வலத்தில் அரசியல்
- இவ்வலைப்பந்தாட்ட போட்டி பிரமுகர்கள், விளையாட்டு
யினை பார்வையிட யாழ். மாவட்ட வீரர்கள், உத்தியோகத்தர்
அனைத்து பாடசாலை வலைப்பந் கள் என பலர் கலந்து
தாட்ட வீர, வீராங்கனைகளையும் கொண்டனர். தொடர்ந்தும் பார்வையாளர்களாக கலந்து கொள் தேசிய விளையாட்டு
வலைப்பந்தாட்ட உருவ பந்தில்
ளுமாறு யாழ். தேசிய இளைஞர் மன்னிட்டு யாழில்
கையெழுத்து வேட்டையும் இடம்
சேவைகள் மன்ற இணைப்பாளர் பாக வலைப்பந்தாட்ட பெற்றது.
(க)ஜ.தபேந்திரன் அறிவித்துள்ளார்.க

Page 24
10.09.2016
வலம்
யாழ்.மத்திய கல்லூரியின் 200
யாழ்.பொலிஸ்...
(யாழ்ப்பாணம்)
தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிக யாழ்.மத்திய கல்லூரியின் 200ஆவது
ழ்வில் மாணவர்களின் கலைநிகழ்வைத் ஆண்டு நிறைவு விழா நிகழ்வின் இறுதி
தொடர்ந்து நிகழ்வின் விசேடமாக அம்சமாக நாள் நிகழ்வு நேற்றைய தினம் நண்பகல்
தபால் தலை வெளியீட்டை ஜனாதிபதி மைத் 12.30 மணியளவில் வெகு விமரிசையாக
திரிபால சிறசேன பிரதம விருந்தினராக கல நடைபெற்றது.
ந்து கொண்டு வெளியிட்டு வைத்தார். கல்லூரி முதல்வர் எஸ்.கே.எழில்வேந்
கல்லூரி முதல்வர் ஜனாதிபதியை எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்யு
மாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார். யாழ்ப்பாணத்தில் புதிதாக நிர்மாணிக்க
இந்த ஆட்சேபனை சம்பந்தமாக எதிர் ப்பட்ட பொலிஸ் நிலைய கட்டடத்தொகுதி
வரும் 3ஆம் திகதி ஆராயப்படுமென்று யினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை நீதிபதி அறிவித்தார். நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உத்தி
அரசியல் யாப்பின் 19-வது திருத்தத்தின் யோகபூர்வமாக திறந்து வைத்தார்.
படி, நாடாளுமன்றத்தை பிரதிநித்துவப்படு இந்த நிகழ்வில் சட்டம் ஒழுங்கு மற்றும்
த்தும் சகல கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஸ்தா தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல
பிக்கப்படும் அரசாங்கத்திற்கே தேசிய அர ரத்னாயக்க, வடக்கு மாகாண முதலமைச்சர்
சாங்கம் என்று கூறப்படுவதாக மனு மூலம் சி.வி.விக்னேஸ்வரன் இராஜாங்க அமை
தெரிவிக்கப்பட்டுள்ளது. ச்சர் விஜயகலா மகேஸ்வரன், கல்வி இராஜா
ஆனால், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ ங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன், பாரா
லங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரு கட்சிகள் ளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன்,
இணைந்து உருவாக்கப்பட்டுள்ள அரசாங்க ஈ.சரவணபவன், இ.அங்கஜன், கே.என் டக்
த்திற்கு தேசிய அரசாங்கம் என்று குறிப்பிட ளஸ் தேவானந்தா, பொலிஸ் மா அதிபர் பூஜித
முடியாது என்று தீர்ப்பளிக்குமாறு மனு மூலம் ஜெயசுந்தர, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி
நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுக்கப்ப
ட்டுள்ளது. மா.இளஞ்செழியன், வட மாகாண சபை
'(செ-11) அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம், வட
வடக்கு அபிவிருத்தி... மாகாண ஆளுநரின் செயலாளார் இ. இளங்
யாழ். மத்திய கல்லூரியின் 200ஆவது கோவன், யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேத ஆண்டு நிறைவுதின நிகழ்வு நேற்றைய நாயகன், யாழ்.மாவட்ட நீதவான் நீதிமன்ற தினம் யாழ் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. நீதிபதி எஸ்.சதீஸ்தரன், மாகாண சபை உறு |
அதில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. ப்பினர்கள், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட
விக்னேஸ்வரன் கலந்து கொண்டு உரையா பலர் கலந்து கொண்டனர். (செ-9) ற்றும் போது வடக்கில் மேற்கொள்ளப்படும்
அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பல அரச
திணைக்களங்கள் தடையாகவும் தாமதப் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை தேசிய
படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக அரசாங்கமாக கருத முடியாது என்று தீர்ப்ப
வும் குற்றம் சாட்டியுள்ளார். அதில் கவனம் ளிக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சுதந்திர
செலுத்தும்படி வட மாகாண முதலமைச்சர் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற
ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன் உறுப்பினர் சரத் வீரசேகர தாக்கல் செய்த
வைத்திருந்தார். மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு
அதனை தொடர்ந்து ஜனாதிபதி உரை வந்தது.
யாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித் அப்போது அமைச்சரவையின் அங்கத்த
தார். இது தொடர்பாக ஜனாதிபதி தொடர்ந்து வர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த உரையாற்றுகையில்.... ஆட்சேபனையை முன்வைத்தார்.
நாட்டின் அபிவிருத்தி தொடர்பாக எடுக்கப் தற்போதைய தேசிய அரசாங்கம் நாடா படவேண்டிய தீர்மானங்களை ஒருபோதும் ளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
தாமதப்படுத்த முடியாது. அப்படி தாமதப்படு ஒன்றின் மூலம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக
த்துவதன் மூலம் நாட்டு மக்கள் வறுமை தெரிவித்த வழக்கறிஞர், நாடாளுமன்ற தீர் நிலைக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும். மானம் ஒன்று சம்பந்தமாக ஆராய்வதற்கு கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம் என அனை. உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரங்கள் இல்லை த்துக்கும் நாம் முன்னுரிமை அளிக்கிறோம். என்று தெரிவித்தார்.
பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டாலும் இங்குள்ள
அதிகாரமில்லை.

បា
பக்கம் 23)
5ஆவது ஆண்டு நிறைவு விழா
பொன்னாடை போர்த்தி கொளரவித்ததுடன்
னந்தா, இ.அங்கஜன், வடமாகாண பிரதம நினைவுச்சின்னமும் வழங்கி வைத்தனர்.
தபாலதிபர் என்.ரட்ணசிங்கம், யாழ் வல | இந்த நிகழ்வில் வடமாகாண முதலமை
யக்கல்விப்பணிப்பாளர் தெய்வேந்திரராஜா, ச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இராஜாங்க அமைச்சர்களான வி.இராதாகிருஸ்ணன்,
கல்லூரி ஆசிரியர்கள், பழைய மாணவர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற
கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கல உறுப்பினர்களான கே.என்.டக்ளஸ் தேவா
ந்து கொண்டனர்.
(செ-9)
வளப்பற்றாக்குறை காரணமாக அபிவிருத்தி
ருந்த நூற்றுக்கணக்கான மக்கள், அவ் விய பணிகள் தாமதமடைகிறது.
க்கத்தினரின் பிடியிலிருந்து தப்பி இராணு இரணைமடு குளம்வடமாகாண மக்களின்
வத்தினர் வசம் ஓடி வருவதைப் பார்த்ததும் பெரிய சொத்து. அது மட்டுமல்ல ஏனைய குள
என்னுடைய நம்பிக்கை பல மடங்கு அதிக
ரித்தது. ங்களின் அபிவிருத்திக்கும் நாம் நிதிஒதுக்கி
இதன் போது நீண்ட நேரம் யுத்தம் செய்ய யுள்ளோம். விவசாயம்தான் மிக முக்கிய
வேண்டிய தேவை ஏற்படாது என எமக்குப் மான வருமானம் வடமாகாண மக்கள் விவ
புரிந்தது. இதன் படி 2009 மே மாதம் 18ஆம் சாயத்தில் மிகவும் திறமைசாலிகள், எந்த
திகதியன்று யுத்தம் முடிவுக்குக் கொண்டு பிரச்சினைகள் இருந்தாலும் நாட்டுக்கு நல்ல
வரப்பட்டது. உணவளித்தார்கள்.
எனினும் பிரபாகரன் என்னவானார் என - வடக்கு அபிவிருத்தி நடவடிக்கைகளை
அறியக் காத்திருந்தோம். அப்போது நான்கா யும் எவ்வித தாமதமுமின்றி நிறைவேற்றுவ
வது விஜயபாகு படைப்பிரிவினரால் நந்திக்கடல
களப்பில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக் தற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்க
கையின் போது பிரபாகரன் கொல்லப்பட்டு வேண்டும். அந்த நடவடிக்கைகளில் உள்ள
விட்டார் என்பது தெரியவந்தது. அதன்மூலம் தாமதத்தை கண்டறிந்து அதனை தவிர்ப்பத
யுத்தம் முடிந்து விட்டது என எம்மால் பூரண ற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்
மாக உணர முடிந்தது என இராணுவ மேஜர் போம். முதலமைச்சர் கூறிய கருத்தை கவ
கமால் குணரத்ன தனது செவ்வியில் மேலும் னத்தில் எடுத்துள்ளேன்.
குறிப்பிட்டிருந்தார்.
(செ) வடக்கில் அபிவிருத்தி தொடர்பாக உள்ள
இறப்புகளின் பதிவு... பிரச்சினைகள் குறைபாடுகள் தொடர்பாக கல ந்துரையாடுவதற்கு சம்பந்தப்பட்ட அனைவ
றப்பட்டது. இதன்போது தமிழ்த் தேசியக் ரையும் அழைத்து திணைக்கள அதிகாரிக
கூட்டமைப்பும், ஜே.வி.பியும் திருத்தங்களை ளையும் அழைத்து மிக விரைவில் இப்பகுதி
முன்வைத்திருந்தன. யல் கலந்துரையாடவுள்ளேன். அரச திணை
சட்டமூலமொன்று நாடாளுமன்றத்தில் க்களங்கள் அபிவிருத்தி வேலைகளில் தாம்
நிறைவேறிய பின்னர் அதில் சபாநாயகர் கை தம் காட்டவேண்டிய அவசியம் இல்லை. இத
யொப்பமிட்ட பின்னரே அது சட்டவலுவுடைய னால் நாட்டில் வறுமைதான் அதிகரிக்கும்
தாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.செ-11) ஏழ்மைக்கு எதிராக போர்க்கொடி எடுக்க
உடுவில் விவகாரம்... வேண்டும். அதற்கான துரித நடவடிக்கை மேற்கொள்வேன் என அவர் மேலும் தெரி
போதையற்ற நாடு எனும் தொனிப்பொரு
வித்தார்.
(செ-9)
ளில் நடைபெற்ற யாழ்.மாவட்ட நிகழ்வில் கலந்துகொண்டு திரும்பிய ஜனாதிபதியை
அங்கு வந்து சந்தித்த உடுவில் மகளிர் கல் பயங்கரவாத தடைச்சட்டத்தைக் கொண்டு
லூரி மாணவிகள் அவரிடம் குறித்த மக வர முயல்கின்றது இந்தச் சட்டமூலம் மீண்
ஜரை கையளித்துள்ளனர். குறித்த விடயம் டும் மக்களை ஒடுக்குவதற்குப் பயன்படப்
தொடர்பாக பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெய போகின்றது. தங்கள் உரிமைகளைக் கோரும்,
சுந்தரவின் கவனத்துக்கும் கொண்டுவரப்ப நீதிக்காகக் குரல் கொடுப்பவர்கள் இந்தச் சட்
ட்டிருந்தது. டத்தால் இலக்கு வைக்கப்படலாம் என்றும்
யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரி அவர் சுட்டிக்காட்டினார்.
(செ-11)
அதிபரின் பதவிக் காலத்தை நீடிக்க வேண்டு
மென பாடசாலையின் சில மாணவிகள் பிரபாகன் வரும் வரை காத்திருந்தோம்
மற்றும் அவர்களின் பெற்றோர் இணைந்து பிரபாகரனை மிக விரைவில் பிடித்துக்
கடந்த சனிக்கிழமை தொடக்கம் கவனயீர்ப்பு கொள்ள முடியும் என்பதை நான் உறுதியாக
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத் நம்பியிருந்தேன். புலிகளின் கட்டுப்பாட்டிலி
தக்கது.
(செ-9)
புதிய பயங்கரவாத...
போரின் எந்த சூழ்நிலை...

Page 25
பக்கம் 24
வல
மரண அறிவித்தல்
கிளிநொ
பெறுபேறுகளிற்க
தகவல் ! ஆங்கில மொழித்திறன்
INTERNATI
After AFL's
(5873)
திருமதி சிவகுரு நல்லம்மா
அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் தெற்கு உடுவில் புதுமடத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிவகுரு நல்லம்மா நேற்று (09.09.2016) வெள்
ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கறுவல் - நாகமுத்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான துரையப்பா - அன்னாசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற துரையப்பா சிவகுருவின் பாசமிகு மனைவியும், தர்மலிங்கம், ஜெயநாயகி, செல்வ நாயகம் (சுவீடன்), பரராஜசிங்கம், தவமலர், நாகேஸ்வரி, நாகதேவி (பெல்ஜியம்), நல்லசிவம் (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், இரத்தினம் கௌரிதேவி, ஜீவருவநாதன், கனகநாயகம், இராஜேந்திரம், இராணிமலர், கமலேஸ்வரி, அம்பிகாதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும், பேரப்பிள்ளை களின் பேர்த்தியும் பூட்டப்பிள்ளைகளின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும். உடுவில் தெற்கு,
தகவல் : குடும்பத்தினர் புதுமடம், மானிப்பாய். (நல்லசிவம்) - மகன் (சுவிஸ்)
4Certifc: (Pearson (UK)
===
Shறார் ஸ்), %
www.esoft.l
WORLDWIDE EXPRESS
SKYNET
க aramex
Travels FedEx ஒரே இடம் ஏராளமான சே
சர்வதேச விமான பயணச்சீ
பிளஸ் 23
"எமது 5வது கிளை திறப்பு : இனஅ. (C) அன்புடையீர்,
v2 Travels & Tours (pvt) Ltd ஆனது தனது 5வது வாடிக்கையாளர்களான உங்களது பேராதரவுடன் படிப்பு எமது 5 ஆண்டு வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சில வ
விசாவுக்கான மாதிரி பயணச்சீட்டுக்கள் பயணக்காப்புறுதி பயண திகதியினை மாற்றுதல் uK, கனடா, அமெரிக்கா, /பிரான்ஸ், சுவிஸ், ஜெர்மனி, (அவுஸ்ரேலியா, நெதர்லாந்து சர்வதேச நாடுகளுக்கான விசா விண்ணப்பப்படிவங்கள் நிரப்புதல் மற்றும்
ஆலோசனைகள்
05/09/2011இல் வல்வெட்டித்துறை அலுவலகம் திறப்பு. 05/05/2014இல் யாழ்ப்பாண அலுவலகம் திறப்பு.
Student Visa
மேலும் ஒரே இடத்தில் பல்வேறு சேவைகளை திறம்பா நிறுவனமாகவும் விளங்குகின்றோம். நாளாந்தம் விமானம் போன்ற வியாபாரம் தொடங்கி கனடா நாட்டுக்கு அலை வரைக்குமான பொறுப்புமிக்க விசா சேவை வரை நாமே விடயமாகும், மேலும் எமது நிறுவனம் தனது கடல் க. "வெளிநாட்டு நிறுவனமாக" Ellaam INC, என்னும் பெ. ஒருவரால் கனடாவில் பதிவு செய்யப்பட்டு இயங்கத்தெ படித்த, படிக்காத எமது இளைஞர்களுக்கு கனடாவில் நிறுவனம் தனது சேவையை சிறப்பாக வழங்கும். எமது போன்று வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் உள்ளடக்கி வெளிவர இருக்கும் Elaam Business | ஆனது வீட்டில் இருந்து செய்யும் சிறு தொழில் முதல் வியாபாரங்கள் வரை அனைத்து வியாபாரங்களினையும் நோக்கி கொண்டுசென்று நுகர்வோருக்கும் நன்மை பய
எமது 5வது கிளை பருத்தித் Australia
New Zealand
எதிர்வரும் 11/09/2016 ஞாயிற்றுக்கிழமை க USA Canada
பருத்தித்துறையில் (பருத்தித்துறை - யாழ் வீத , ireland
பேராதரவுடன் எமது 5வது கிளை ஆரம்பித்து 6 Germany
திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்து
பேராதரவினையும் ஆசீர்வாதங்களையும் வழங்கு கனடா,uk,இந்தியா,
நிர்வாகம்
V2 Travels ஜரோப்பா நாடுகளுக்கானல்
பருத்தித்துறை திறப்புவிழாவில் ப பொறியியல், மருத்துவம்
எமது நிறுவன புதியகிளை திறப்பு விழா அன்று(1 எம்மிடம் சர்வதேச பொதிகள், விமானப் பயணச்
வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபா உயர்கல்வி அனுமதிகள் |
மேலதிகமான விபரங்களுக்கு 076822624
அமெரிக்கா
'#49 A, சப்பல் லேன் | A 9 வீதி
முடக்காட்டு 'யாழ்ப்பாணம் கிளிநொச்சி
நெல்லியடி லொத்தர் விசா
768226241 To768226240 0776699
0212221984 107682262441 0768227 இப்பத்திரிகை வலம்புரி அன்.கோ ஸ்தாபனத்தாரால் இல.3,2 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட், யாழ்ப்
எலல3:அகி)

ம்புரி
10.09.2016
சசி மாணவர்கள்
SEPTEMBER
INTAKE
பகக் காத்திருக்கும் காலத்தில் தொழில்நுட்பம் மற்றும் ர்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்
IONAL
FREE
Smart Phone
for All Registrations
*TC Apply
OFFER Valid till 18.SEP2016
SAMSU86
+ ENGLISH
T ONLY FOR
a Diploma in
Information Technology Duration : 4Months
Registrations
'முந்திய பதிவுகளுக்கு உங்களது பெயர் . முகவரி. ஆள் அடையாள அட்டை (NC) இனை 0779688006ற்கு
அனுப்பிவையுங்கள்
Diploma in English Duration : 4 Months |
Diploma in ENGLISH
ates + ESOFT
assured by PEARSON
NEW BATCHES 14.SEP. 2016 @ 9:00am 17.SEP 2016
2. LONDON E METROPOLITAN - UNIVERSITY)
போAN - "PEARsON கைள
PEARSON
3Cs Reன்ஸ்
Cow's Provider
Microsoft: IT Academy ORACLE ACADEMY (intel) Program Member
ESOFT METRO COLEEGE DOMO
No.01,Kanagapuram Road, Sri Lanka ding Futures, Hotline : 075 9597282 Tel : 021 228 5444
The Sri Lanka's largest Higher Education Network
(C-5712)
ilanka...
00768226240
து அகவையினை பூர்த்தி செய்து படியாக வளர்ச்சியடைந்து வருகின்றது.
ளர்ச்சிப்படிகளாக
வைகள் ட்டுக்கள் /சர்வதேச விரைவு பொதிகள் சேவை
இலங்கைக்குள்
எங்கிருந்தும் எங்கும் விழா அழைப்பிதழ்
24 மணிநேர *அலலதுலகு
பொதிகள் சேவை வெளிநாட்டில் இருந்து
7 வருபவர்களுக்கான இலங்கை விசா நீடிப்பு. Online visa form filling கனடாவில் சட்டரீதியாக கல்விகற்க,வேலைசெய்ய,
நிரந்தரமாக
குடியேற ஆலோசனைகள் |
உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா , பயண ஏற்பாடுகள்
21/12/2012இல் நெல்லியடி அலுவலகம் திறப்பு 12/06/2015இல் கிளிநொச்சி அலுவலகம் திறப்பு
- வழங்கும் அபிமானத்துக்குரிய ஒரு ப் பயணச்சீட்டுக்கள், சர்வதேச பொதிகள் சேவை னவருக்குமான சட்டபூர்வமான குடியகல்தல் > நேரடியாக செய்வதும் இங்கே குறிப்பிடத்தக்க
ந்த (Overseas) முதலாவது பருடன் 19/7/2016 முதல் எமது நிர்வாகிகளுள் தாடங்கி இருக்கின்றது. இனிவரும் காலங்களில் படிக்க, உழைக்க, நிரந்தரமாக குடியேற எமது து சகல சேவைகளுக்கும் மகுடம் வைத்தால் ) இருக்கும் அனைத்து வியாபாரங்களையும் Directory "எல்லாம் வியாபார திரட்டி” 5 பல கோடிகள் முதலீட்டில் செய்யும் பெரு -உள்ளடக்கி அடுத்த கட்ட வளர்ச்சியை மக்கும் என்பதில் ஐயமில்லை. 5துறையில் திறப்பு விழா காலை 9 மணியளவில் 324,பிரதான வீதி, நியில் சிவன் கோவிலுக்கு எதிரே) உங்கள்
வைக்கப்படவுள்ளது. எங்கள் புதிய கிளை
மேலும் எமது வளர்ச்சிக்கு உங்கள் மாறு அன்புடன் வேண்டி நிற்கின்றோம்.
RRORRORM)
Rejected Visa APPEAL
(0-5711)
(3) யாழ்-கொழும்பு
ணப் பரிசு - முற்பதிவு அவசியம் 1/09/2016) பருத்தித்துறை கிளையில் மட்டும் ! சீட்டுக்கள் சேவைகளை பெற்றுக்கொள்ளும் - 1000/= பணப்பரிசு வழங்கப்படும்.
) இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
4.2 குளிரூட்டப்பட்ட மற்றும் சாய்வு சந்தி
TNo-324, யாழ் பிரதான வீதி) No- 23, நவீன சந்தை
பருத்தித்துறை படி
இருக்கையுடனான பேருந்து
வல்வெட்டித்துறை 1892
'0768226230
0776697960 499.
ஆசனப்பதிவுகள் 0768226239
' 0212055043 பாணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 10.09.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.