கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கூலிக்கு வந்தவன்

Page 1
'கூலிக்கு 6
ச!வெ!பஞ்ச

வந்தவன்
நாவல்)
ஆரிசன்
எட்சரம்

Page 2


Page 3


Page 4


Page 5
கூலிக்கு
வா
- நான்
ச, வே, பஞ்
வெளி ''தாணி 141, கேணியடி ,
யாழ்ப்பாக

ந்தவன்
வல் -
சாட்சரம்
யீடு:
டி''
திருநெல்வேலி
ணம்.

Page 6
நூல்
: கூலிக்கு வந்த ஆசிரியர் : ச. வே. பஞ்ச முதற்பதிப்பு : 2003 ஆவணி பதிப்புரிமை : ப.வேழத்தெ! அச்சுப்பதிப்பு : திருச்செல்வி 6 அட்டைப்படம் : கணியன் வெளியீடு : தூண்டி இலக்.
141, கேணியடி திரு பக்கங்கள் : 132 விலை
: ரூபா 170.00
Name of Book
: KOOI
111111: 441 |
Author First Edition Royality
: S.V.! : 2003 : P. Ver
Printing Work Cover Picture publishers
: Thiru : Kani : Thoor
Pages Price
:132. : Rs. 17
கிடைக்கும் இடங்கள்: பூபாலசிங்கம் புத்தகசாலை பேருந்து நிலையம் யாழ்ப்பாணம்.

கவன் (நாவல்) Tட்சரம்
கனடா
ஜிலன் (கனடா) அச்சகம், மானிப்பாய்.
கிய வட்டம் 5நெல்வேலி, இலங்கை.
CIKKU VANTHAVAN
(Novel) Panchardcharam August laththezhilan
Canada.. chelvi Press Manipay.
yan. ady llakkiya Vaddam Thirunelvely.
0.00
வசந்தம் புத்தக நிலையம் 405, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம். நிகரி வெளியீட்டாளர் இணுவில்.

Page 7
பதிப்பு
ஈழத்தின் முக்கிய மரபுக் பஞ்சாட்சரம் அவர்களின் முதல் நூல் வெளிவருகிறது.
அற்புதமான கவிதைகளை பிசகாத மொழி அறிஞர் கன எனப்படக்கூடிய சின்னஞ்சிறு கதை பல்வேறு ஆளுமைகளைத் தம்மு இன்னொரு முயற்சியே இந்த நாள்
ஈழத்தின் நாவல் முயற்சி உள்ளது என்பது ஆய்வாளர் கரு
செங்கை ஆழியான், டா தெணியான், தெளிவத்தை யோசெப் இப்போது புதிய நாவலாசிரியராக இ ஈழத்தின் நாவல் துறை வளர்ச்சியி இருக்குமென நம்புகிறேன்.
- நன்
"தூண்டி'' 141, கேணியடி, திருநெல்வேலி யாழ்ப்பாணம்.
பண்

புரை
கவிஞர்களில் ஒருவரான ச.வே. நாவலாகக் 'கூலிக்கு வந்தவன்'
த் தந்தவர் கவிஞர். இலக்கணம் மதகள். அல்லாத கதைகள் களைத் தந்தவர். அந்தவகையிற் ள் அடக்கியுள்ள இக்கவிஞரின் வலாகும்.
சியானது முளைநிலையிலேயே பத்து.
னியல், வ.அ.இராசரத்தினம், , நந்தி என நீளும் இப்பட்டியலில் வரும் இணைந்து கொள்கின்றார். ல் இந்நூல் ஒரு மைல்கல்லாக
நி -
தி. செல்வமனோகரன்

Page 8
மூதறிஞர் க. சிவராமலிங்க
முன்
நவீனம் - புதினம் த நூற்றாண்டில் இடம் பெற்றது எ
ஆய்வாளர்கள்.
வேதநாயகம்பிள்ளை 6 கோமதி அம்மாள் போன்றோரின் வாசிக்கப்பட்டன. தொடர்ந்து க போன்றோர் தமிழ் வாசிப்பவர்கள்
இன்று இலங்கை, இ ஆக்கங்கள் கணிசமான இடத் மகிழ்ச்சி தருவதாகும்.
காலத்துக்கு இன்றியல் கொண்டு தேன்பிலிற்றி நிற்கும்
ச.வே. பஞ்சாட்சரம் "கூலிக்கு படைத்திருக்கின்றார்.
முன்னுரை எழுதும் எழுத்தாளனுமல்லன்; கவிஞ ''இலட்சிய வாழ்வுக்கு வழி க பழங்கருத்தாளன் நான்! இலக் என்றும் துன்பியல் (Tragedy) பெருமளவு துன்பியல் சார்ந் நூல்களையே பெரிதும் விரும்
"தருமனுக்கு வந்த சே எம்மைத் தேற்றிக் கொள்கின்
"தருமனுக்கு இருந்த சிந்திக்கிறோமா என்பது வேறு

கம் B.A. அவர்கள் வழங்கிய
னுரை
தமிழ் இலக்கியப் பரப்பில் 19ஆம் என்கின்றார்கள், இலக்கிய வரலாற்று
வழி, வடுவூர்த் துரைசாமி ஐயங்கார், -புதினங்கள் அக்காலத்தில் பெரிதும் கல்கி, சாண்டில்யன், மு.வ, அகிலன் களின் மனங்களைக் கவர்ந்தனர்.
ந்தியப் புதினப் படைப்பாளிகளின் தெத் தமிழர் மத்தியில் பெற்றிருப்பது
மையாத செம்மைக் கருத்துக்களைக் - புதினம் ஒன்றை, நண்பர் பண்டிதர் - வந்தவன்" என்று மகுடம் தந்து
மாறு அன்புக் கட்டளை. நான் னுமல்லன்; வெறும் சுவைஞனே! ாட்டுவனவே இலக்கியங்கள்" என்ற க்கியங்களை இன்பியல் (Comedy) என்றும் வகுத்துளர். எமது வாழ்வு ததாகையால் துன்பியல் சார்ந்த -புகின்றோம்.
சாதனையை விடவா பெரிது?” என்று றோம்.
வலிமை என்ன? '' என்பதைச் | கதை.
- IV -

Page 9
'கூலிக்கு வந்தவன் ஓர் இ
ஆனால் வந்த இன்னல் செம்மனத் துணிவால், குறிக்கோ நிற்கும் 'பெருந்தகை' யையும் காணும்போது ஆனந்தக் கண்ன
முடியாது.
நண்பரின் தமிழ் இலக்கிய பயனாம் தெய்வ பக்தியும் அவரின் நிற்கின்றன.
படிப்பவர் உள்ளத்தில் கருத்துக்களைப் பொருத்தமான ( ஆற்றல் நண்பரின் தனி ஆற்றல்.
வேலையற்ற படித்த வா (பக்கம்15) உலகத்தைக் கெடுத் போடலாமா? (பக்கம் 28) உழைத் தொழிலாளர்களின் தன்மை (பக். 64 சிந்திக்கவும்.
சொற்பதங்களின் செம்மை 74) 'இன்ப வாடை' (பக். 80) ரெ கொண்டு வருகிறது. வாடைக் காற் இருந்தால் மட்டும் போதாது. இர அது தெய்வீகமே. (பக். 97) - உலகச் சஞ்சாரம் (பக்.107); சே ''சிவனருள் பெற்றவனோ?'' என்ற நினைவூட்டுகின்றது.
சிகரமாக, "தங்கச்சி! உ இலேசில் கழலாது அம்மா?'' (பக். சொற்கள் எத்தனை தத்துவங்கள்
- V

ஒன்பியல் (Comedy) தான்.
களையும் சோதனைகளையும் ள் தவறா உறுதியால் வென்று பூங்கொடியையும் நிறைவாகக் னீர் ஊற்றெடுக்காமல் இருக்க
ப் பயிற்சியும், கற்றதனால் ஆய பாத்திரப் படைப்பில் தேன்கலந்து
- நிலைகொள்ள வேண்டிய சொற்பதங்களால் சொல்லவல்ல
லிபர்களின் உள்ளக் குமுறல் து எங்கள் உலையில் அரிசி துண்ணும் இன்பம் (பக்கம் 41) 2). இதற்கெல்லாம் யார் காரணம்?
-- 'பொன்காய்த்த மரம்' (பக். நடுநல் வாடையை நினைவுக்கு றுக்கூட இன்பம் தரும். ஆண்மை க்கமும் கலந்து நிற்குமானால் பூங்கொடியின் காதல் தத்துவ க்கிழார் காட்டும் பரவையாரின் தெய்வம் மணக்கும் அடிகளை
லகநாதனின் உயிர் அவ்வளவு 118) என்ற சரவணச் சாமியாரின் ளைப் பிரதிபலித்து நிற்கின்றன.

Page 10
Sarcarsm - எள்ளல் என்றால் கைவந்த கலையன்றோ?
உலகநாதனின் 'பொறிக் தொடர்ந்து படிக்க மனமின்றிச் . பெருந்தகை பொறிக்கிடங்கில் 6 கொண்ட பின்பே, எப்படி வென்ற படிக்க வைத்தது.
திருப்பங்களைத் திகைப்பு உள்ளம் சிலிர்க்க வைக்கும் வ நகர்த்திச் செல்லும் பாங்கு நம்
மொத்தத்தில் 'கூலிக்கு 6 புதினமன்று - படித்துச் சுவைத்தது என்பது உறுதி.
இந்த மண்ணை வளமாக்க காக்கப் பெருந்தகை, பூங்கொடி நம்மிடையே தோன்றப் பண்டிதர் - உதவ வேண்டும் என்று தமிழ்த் ;
நண்பர் இது போன்ற நூல் பலமும் நல்க இணுவை முருக
குமாரசாமி வீதி, கந்தர் மடம் யாழ்ப்பாணம்.

இதுதான். இது பண்டிதர்களின்
கிடங்கு' திடுக்கிட வைக்கிறது. லபக்கங்களைத் தாவிப்பாய்ந்து பிழவில்லை என்பதைத் தெரிந்து ன் என்பதைப் பின்நோக்கி வந்து
பூட்டும் வகையில் மட்டுமல்லாமல், கையிலும் ஏற்படுத்திக் கதையை (பரின் தனிப்பாங்கு!
வந்தவன்' வாசிக்கப்பட வேண்டிய து இரை மீட்க வேண்டிய ஒன்று
க, தமிழ்ப் பண்பையும் சால்பையுங் ஓ, சரவணச் சாமியார் போன்றோர் ச.வே.ப. வின் "கூலிக்கு வந்தவன்'' தாயை வணங்குகிறேன்.
மகளைப் படைக்க ஆசியும் ஆன்ம
னைப் பணிந்து நிற்கும்,
அன்பன் க.சிவராமலிங்கம்
JI -

Page 11
என்னு
இற்றைக்கு 36 ஆண்டுகளும் இது. 40 ஆண்டுகளுக்கு முற்பட்ட போலச் சாதி வேற்றுமை த வேலையற்றலைந்த - ஆனால் 102 கமம், குடிசைக் கைத் தொ! செய்ய முன்வராத - தொழில் மகத் உணரப்படாததனால் கைத்தொழி வாய்ப்புகள் பெருகியிருக்காத - இளைஞர்களை நம்யுவதிகள் நம் மிளைஞர்கள் வேலைக்காக தொடங்கியிராத ஒரு காலகட்டம்.
அந்தச் சமூக நிலையைப் எழுதப்பட்ட நாவல் இது. சமூக மு மேற்குறித்த குறைபாடுகள் களை அங்கலாய்ப்பு ''நமக்குத் தொழில் நாய்பார்க்கிற வேலையைக் கழுதை இந்நாவலை எழுதத் தூண்டியது. அ வெளிவந்து பயன்நல்கும் நியதி இ
எனினும் ஈழத்து இளம் நெஞ் தொலைக்காட்சிப் பெட்டிகள்,
அடிமையாகியுள்ள இன்றைய நிலை இங்கு போரினால் அழிக்கப்பட்டுள் மீட்டுக் காக்கிற பணியில் இந்நாவல் உறுதியான நம்பிக்கை.
துரிதமான திருப்பங்கள், ஊக நெஞ்சங்களின் அனுபவங்களை நடப்பியலுக்குப் பொருந்தும் புதுமை பூர்வமானதும் உணர்வு பூர்வமாக
- VII

புரை
க்கு முன்பு எழுதப்பட்ட நாவல் - காலம் இந்நாட்டில் இன்று னிந்திராத - பட்டதாரிகளுமே ஆம் வகுப்புப் படித்தவர்களுமே, பில்கள், கூலிவேலைகள் த்துவம் (Dignity of Lobour) ல்கள், விவசாயம், தொழில் கமம், கூலித்தொழில் புரியும் மணம் புரியச் சம்மதிக்காத - 5 வெளிநாடுகள் செல்லத்
ப் பகைப்புலமாகக் கொண்டு ன்னேற்றத்துக்குக் குந்தகமான யப்பட வேண்டும் என்ற என் கவிதை” என்றிருந்த என்னை த பார்க்கப் புகுந்த கதையாக ஆயினும் உடனடியாக இந்நாவல் இருக்கவில்லை.
சங்கள் துடுப்பாட்டச் செய்திகள், உந்துருளிச் சவாரிகளுக்கு மயில் அந்த நெஞ்சங்களையும், ள இலக்கிய இரசனையையும் வம் பங்களிக்கும் என்பது எனது
லாடிச் செல்லுங்கதையோட்டம், ரக் கிளறி உலுக்குகின்ற பான கதைச்சம்பவங்கள், அறிவு எதுமான நடை என்பவற்றின்

Page 12
ஒட்டுமொத்தப் படைப்பான நா கீழே வைக்கமுடியாதவாறு, விறுவிறுப்புக் கொண்டிலங்க !
இவ்வுயிரோட்டப் பண்புக இந்நாவலை அன்று எழுதிமுடி வெளியீட்டுக்கு வழங்கியுள்ளே
யாழ்ப்பாணம் இந்துக் க புதிதில் அக்கல்லூரித் து திரு. க. சிவராமலிங்கம் - சொற்பொழிவுகளில், இலக்கியம் தெழுந்த அவரது இரசனை விள இவர் பயிற்றும் கல்லூரியில் பார்க்காத இவரது சமத்துவ | வேண்டியதை எங்கேயும் சரி
இவரது இளைப்பாறு விழா ஹெலிக்கொப்டர்” என்று இவன
தமது இரசனை வழி முன்னுரையாக வாய்க்க உத் அவர்களுக்கும், இந்நூலை வி தந்த மானிப்பாய் 'திருச்செல்வி' : அழகுற வடிவமைத்து அச்சிட்டு சாலை 'சன்ஷைன் கிறபிக்' வெளியிடும் யாழ் திருநெல்வேலி குறிப்பாக அதன் அமைப்பாளர் அவர்களுக்கும் என் மனமுவந்
இணுவில் மேற்கு,
சுன்னாகம். 02-07-2003

வல்களே படித்து முடித்தொழியக் வாசகனைக்கட்டி வைத்திருக்கும்
டியும்.
ளை இயன்ற வரைக்கும் பொதிந்து த்தேன். இன்று மேலும் புடமிட்டு
ல்லூரிக்கு நான் கற்பிக்கச் சென்ற ணைமுதல்வரும் மூதறிஞருமான அவர்கள் ஆற்றிய இலக்கியச் பகளின் ஆழங்களைத்துருவி நிமிர்ந் க்கங்கள் என்னை நடுங்கவைத்தன நானுமா? என்று. பெரிது, சிறிது மனிதநேய மனப்பாங்கும், சொல்ல சொல்லிவிடுகின்ற அஞ்சாமையும் பில், "தாழப்பறக்கத் தயங்காத ரை நான் நயந்து பாட வைத்தன.
யிலான மதிப்பீடு இந்நாவலுக்கு தவிய மூதறிஞர் சிவராமலிங்கம் மரந்தும் நேர்த்தியாகவும் அச்சிட்டுத் அச்சகத்தாருக்கும், அட்டைப்படத்தை 6 வழங்கிய இணுவில் கே.கே.எஸ்
அச்சகத்தாருக்கும், இந்நூலை த் 'தூண்டி' இலக்கிய வட்டத்திற்கும் என் மாணவர் தி. செல்வமனோகரன் த நன்றி உரித்தாகட்டும்.
அன்பன் ச.வே. பஞ்சாட்சரம்
VIII -

Page 13
1. உழைத்துண்ணா
தூரத்தில் மருதடி விநாயகர் அழகாகத் தெரிகிறது.
உதயதிக்கை நோக்கிக் கைகூப் கண்களுக்குப் பரந்த வயல் வெளிக்கப்பா சுற்றுவீதியுடன் அடக்கமாகத் தெரியும் அந்த அவரின் நெஞ்சில் ஆனந்தக் கிளர்ச்சியை
வெள்ளிக் கம்பிகளின் அடுக்குப் சடை, நீண்டு தொங்கும் நரைத்த தாடிக்காடு பட்டையின்மேல் பொற்காசாக ஒளிவீசும் சந்தா பொலிவில் மறைந்த மேனியில் இடைக்கு வேட்டி, அதன் மேல் வரிந்த காவிச் சால் ை நிற்கும் சரவணச் சாமியாரின் வாய் மெல்ல நீர்வேலி முத்தையா வீட்டில் என்னென் அனுப்புகிறாய்! நீயே எல்லாம் தீர்த்து கை
விறாந்தையிலிருந்து முற்றத்துக்கி வேகமாக நடக்கத் தொடங்கிவிட்டார். "பட குறுக்கே கடந்து எதிர்ப்பட்ட வயல்வெ புனிதத் திருவடிகள் நடைபோட்டுக்கொண் காலடிகள் நன்கு பழக்கப்பட்டவை. நீர் மயில்வாகனம் வீடு, மாதகல் தம்பு வீடு எத்தனையோ நூறு வீடுகள்! அவற்றுக்கெ அவர் பாதங்களுக்குப் பழகிப் போய்விட்ட
முத்தையா குடும்பம் அவருக்குக் பரிச்சயமுள்ள ஒரு குடும்பம். ஆண்டு 6 தினத்தில் செல்வச் சந்நிதி ஆலயத்து
அன்னதானத்தில் பத்துப்படி அரிசி, ஒரு சில வந்து கலந்து கொள்ளும் தர்மப்பங்கா தரிசனத்துக்காகச் சந்நிதி வந்த முத்தையா சாமியாரின் அன்னதானத்தையும் அனுபவிச்

ச.வே. பஞ்சாட்சரம்
பழியாலே ........!
ஆலயத்தின் வண்ணக் கோபுரம்
பி நிற்கும் சரவணச் சாமியாரின் 5, மருத மரங்கள் அடர்ந்த பசிய ந் கோயிலின் முழுமையான தோற்றம் நிரப்பி மெய்ம்மறக்கச் செய்கிறது. படையாகத் தெரியும் வெள்ளிய , நெற்றியை நிரப்பும் வெண்ணீற்றுப் எ குங்குமப் பொட்டு, வெண்ணீற்றுப் க் கீழே தெரியும் மஞ்சட் காவி வ - கூப்பிய கைகளுடன் கண்மூடி முனகும் ஓசை!' ''ஆண்டவா! ன சிக்கல்களோ? நீயே என்னை
வப்பாய்.''
றங்கிய சாமியார் படலையை நோக்கி லையைத் தாண்டி ஒழுங்கையைக் ளி வரம்பில் அனாயசமாக அவர் டிருந்தன. அந்த வரம்புக்கு அவர் வேலி முத்தையா வீடு, வளலாய்
இப்படி எத்தனையோ ஊர்களில் ல்லாம் அவர் செய்த பயணங்களில்
வரம்பு அது! கடந்த பதினைந்து வருடகாலப் தாறும் திருக்கார்த்திகைப் பரணித் மடம் ஒன்றில் அவர் நடத்தும் காய்கறி இவற்றுடன், குடும்பத்தோடு ளி முத்தையா. முதலில் சுவாமி குடும்பம் தற்செயலாகச் சரவணச் க நேர்ந்தது. அன்றே சாமியாரிடம்

Page 14
கூலிக்கு வந்தவன் முத்தையா பெற்றுக் கொண்ட . அன்னதானம் பதினைந்து வருடங் காலப் பகுதியில் சாமியாருக்கும் முத்து வளர்ந்து நட்பாகப் பரிணமித்து, "சுவாமிகள்” ஆகிவிட்டாலும், சுவாமி மகன் போன்ற பாசப்பிடிப்பு.
இந்த வழியில், கதிர்காமம் ந முதலான சைவத் தலங்கள் பலவற்றி பக்தி பரவசத்துடன் வணங்கும் சு
இந்த வட்டாரத்தில் சரவ தோன்றி வலுவடைவதற்கு முக் சாமியாருடன் பரிச்சயம் ஏற்படும் பேறு தர்மமனப்பாங்கு உள்ள புண்ணிய . பயங்கரமான பிரச்சினைகள் ஏற்படுஞ் எப்படியோ அவர்களை உடனே பே உக்கிரமாக எழுந்து அவரை அம்
காணி நிலத்தை ஈடுவைத்து விரும்பியபோது ஏற்பட்ட குடும்பப் பூ செல்ல வறுமை தடை விதித்த சந்த உறவினர் போல் வெளிக்குக் காட்டிக் கொடிய உறவினருடன் கொண்டாட்ட நிலைமையில் குடும்பத்தில் உருவா நெருக்கடிகளில் பக்தர் குடும்பங்கள் சுவாமிகள் நிதானத்தோடு இடுகின்ற நடந்து கொண்ட குடும்பங்கள் அத்தான் கெடுபிடியிலிருந்து எந்த அளவில அடைந்தமையே சுவாமிகளின் தெய்.
உலக நன்மைக்கு உழை ஆண்டவன் தேர்ந்தெடுத்துள்ளமை அனைவரும் நல்ல வழியில், நல். விரும்புவதும், பாவச் செயல்க சிந்தனைகளுக்கு மனப்பூர்வமானவைரிய அவர் நினைவுக்கு வராமல் இருப்பதில் நிரந்தர இயல்புகளாக அவருள்ளே அ அவர் குடும்ப வாழ்வே பலிபோனது

பனுமதியின் பேரிலேயே இந்தக் கூட்டு களாக நடைபெற்று வருகிறது. இந்தக் கதையா குடும்பத்துக்குமிடையில் தொடர்பு
அக்குடும்பத்துக்குச் சரவணச் சாமியார் களுக்கு முத்தையாமேல் மாணவன் போன்ற
ல்லூர், மருதடி, கோணேஸ்வரம், கேதீஸ்வரம் லும் அறிமுகமான ஏராளமான குடும்பங்கள் வாமிகள்தாம் சரவணச்சாமி.
ணச்சாமியார் மீது அளவிறந்த பயபக்தி கியமான காரணம் ஒன்று இருந்தது. பெற்றவர்களுள் உண்மையான தெய்வபக்தி, வேன்களின் குடும்பங்களில் அவ்வப்போது சோதனைக் காலங்களில் சாமியார் மனத்தில் பாய்ப் பார்க்க வேண்டும் என்ற உந்தல் ங்கே கொண்டுவந்து விட்டுவிடும்.
மாளிகை கட்டக் கணவனோ மனைவியோ சல்கள், மகனோ மகளோ மேற் படிப்புக்குச் கர்ப்பங்களில் எழுந்த குடும்பச் சச்சரவுகள், கொண்டு நயவஞ்சகம் புரிய வழிபார்க்கும் த்தைத் துண்டித்துக் கொள்ள எத்தனிக்கும் கும் உள்நாட்டுக் கலகங்கள் இத்தகைய ரில் தெய்வச் செயலாகப் பிரசன்னமாகும்
அருட் கட்டளைகளுக்குக் கட்டுபட்டு னையும், நிச்சயமாக முடிவில் பிரச்சினையின் ாவது விமோசனம் பெற்று நன்மை வீக பிரபல்யத்துக்குக் காரணமாகும். க்கும் நல்ல கருவியாகத் தம்மையும் க்குக் காரணங்கள், தாம் மற்றவர்கள் Dபடியாக வாழவேண்டுமென மனமார ளுக்கு, பாவப் பேச்சுகளுக்கு பாவச் ராகத் தாம் வாழ்வதும்தான் என்ற உண்மை லை. இந்த இரு தெய்வீகப் பண்புகளும் ழந்திப் பதிந்து கொண்டதற்கு விலையாக
பரிதாபகரமான கதை. 2

Page 15
குரும்பசிட்டிக் கிராமத்திலே, அம்மைக்கும் மக்களாய்ப் பிறந்த இரு அவனுக்குப் பத்து வயது இளைய பரம்பரைத் தொழிலாகக் கொண்டிருந்த நிலம் புலங்கள் சந்ததிச் சொத்தாகக் கின ஒருவிதமாகப் பயிர்வைத்துப் பலன் படுத்த படுக்கையாகக் கிடந்த அப்பா. ( கண்டு எள்ளத்தனையும் கவலைப்படாத பாடசாலைக்கு, இல்லைப் பாடசாை படிப்பதற்காகத்தான் அங்கு போகிறே கொண்டதாகத் தெரியவில்லை. சரவண அது வரை எட்டு வருடங்கள் பரீட்கை அவன் அப்பொழுது ஒன்பதாம் வகுப்பு
பொன்மணிக்கு வயது வந்த பட்டாள். இன்றைக்கோ நாளைக்கோ எம் அச்சத்தில் படுத்திருந்த சரவணனின் நம்பிப் பொன்மணியை நிர்க்கதியாக இடந்தரவில்லை. அவளை எங்காவது பார்க்கும் வரை தமக்கு ஒன்றும் நேர் பொன்மணிக்கு மாப்பிள்ளை தேடுவதில்
பக்கத்து ஊரான ஏழாலையில் பையன் ஒரு பொது வேலை இலாகா கணிசமான சம்பளத்தில் வேலை பார்ப்பல் பழக்கம் இல்லாதவன், சம்பாத்தியத்தில் சாதாரண தகைமைகளில் திருப்தியடை அந்த உதவி மேற்பார்வையாளன் உல நிலம் புலம் வீடு வாசல்களையும் தம் தீரும்படியாக மகளுக்கே எழுதியும் கெ
மனைவியின் பாதுகாப்புக்கென காணியையும் விற்று அவள் பெயரில் வங்கி
மாதாமாதம் அதிலிருந்து கிடைக்கும் வயிற்றைக்கழுவ உதவட்டுமே என்று! தறுதலை மகனின் வெறுப்புக்கும், ''மகன மாற்றிவிடுங்கள்" என்ற அவர் மனைவி நோயாளி அப்பா ஒரு நாள் திடீரெனக்

ச.வே. பஞ்சாட்சரம் நோயாளித் தந்தைக்கும் அப்பாவி நவரில் ஒருவன் சரவணன். மற்றவள் தங்கை பொன்மணி. விவசாயத்தைப் 5 அந்தக் குடும்பத்திற்குக் கொஞ்சம் டத்திருந்தன. கூலியாட்களை வைத்து எடுத்துக் காலத்தை ஓட்டி வந்தார் குடும்பத்தின் ஈடாட்டமான நிலையைக் பிள்ளையாக வளர்ந்து வந்த சரவணன் லக்கும் போய் வருவான். ஆனால் பாம் என்பதை அவன் உணர்ந்து
னுக்கு இருபத்தைந்து வயதிருக்கும். சகளில் கோட்டைவிட்டமை காரணமாக பில் வீற்றிருந்தான். நிலையில் அவள் வீட்டோடு நிறுத்தப் ன்று மரண தேவனின் வருகை பற்றிய அப்பாவுக்கு, பொறுப்பற்ற மகனை விட்டு மறு உலகு செல்ல மனம் குடியுங் குடித்தனமுமாக வைத்துப் ந்துவிடக் கூடாதே என்று ஏங்கினார்.
அவர் நண்பர்கள் சிலர் உதவினர். லிருந்து கிடைத்தது ஒரு சாதகம். மேற்பார்வையாளருக்கு உதவியாளாக, பன். சுருட்டு, பீடி, 'தண்ணி வெந்நீர்ப்
விண்ணன் என்று அவனுக்கிருந்த அந்த பொன்மணியின் அப்பா அவளை கநாதனுக்கே கட்டிவைத்தார். கிடந்த க்கு மகன்மேல் இருந்த ஆத்திரம் காடுத்துவிட்டார்.
மீதம் கிடந்த ஒரு சிறு துண்டுக் யில் ஐயாயிரம் ரூபா போட்டு வைத்தார். வட்டிப்பணம் ஐம்பது ரூபா அவள் தன்னால் முற்றாகப் புறக்கணிக்கப்பட்ட எ பெயருக்கு வங்கிப் பணத்தையாவது வியின் நச்சரிப்புக்கும் மத்தியில் அந்த
கண்ணை மூடிவிட்டார்.

Page 16
கூலிக்கு வந்தவன்
பொன்மணி மணமாகிப் போன மேற்பார்வையாளனாக நியமனம் பெற்று பெயரில் கட்டட ஒப்பந்தங்கள் வேறு எ தொடங்கி விட்டான். அப்பாவின் மறை தெரியாத அண்ணனையும் தன் வீட்டு பாதுகாத்து வந்தாள் பொன்மணி.
ஒரு நாள் அண்ணன் சரவ. வாதத்தின் போது "அண்ணா, அந்த ஒழுங்காகப் படி. இல் லை யென் றா விவசாயத்தைக் கவனி. எங்கள் குடும் வரக் கூடியவன் நீ ஒருவன்தான். வீ. என்று சுற்றி நீயும் கெட்டுக் குடும்ப எத்தனை தடவை உன்னை வேண்டி பண்ணி நீ நடந்து கொண்டதால் இ
பொருமிக் கண்ணீர் வடித்தாள்.
உழைக்காமல் உண்ணு உழைத்துண்ணும் உணவே ஒருவனு தத்துவத்தை அந்த அனாதரவான நி நினைக்கவில்லை. என்றாலும் மைத்து தின்பது சரியன்று என்று எண்ணுமளவுக் சில தினங்களில் யாருக்குஞ் சொல்லா! மலேயாவுக்கு.
2. உழைப்புக்கு
மலேயாவுக்குச் சரவணனை நண்பன், சில மாதங்களில் அவனைப் புக் அமர்த்தி விட்டான். அதன் பின்தான் தா சரவணன்.
சும்மாதிரிந்து உண்டு வளர்ந்த உட்கார்ந்து வேலை பார்ப்பது பெரு அவசரமாக அவனுக்கு அவன் நண்பன் அவனை வேலையிலிருந்து விலகவிடா ஆண்டுதோறும் பிறந்து வளர்ந்த அரு நடுவிலும் சிந்தைக்கினிய வாழ்விலே

. ***
ஓரிரு வாரங்களில் உலகநாதன் நிரந்தர பிட்டான். அதோடு அவன் தன் தம்பியின் நித்து ஆயிரம் ஆயிரமாய்ச் சாம்பதிக்கத் வோடு அம்மாவையும் குடும்ப நிர்வாகந் க்கு அழைத்து வந்து அன்னமிட்டுப்
ணனிடம் அவளுக்கு ஏற்பட்ட வாக்கு காலத்தில் எல்லாம், நீ படிப்பதானால் ல் புத் தியோடு வீட்டில் நின்று பத்தை நல்ல நிலைக்குக் கொண்டு னாகச் சினிமா, கீரிமலை, கூட்டாளிமார் த்தையும் குட்டிச்சுவராக்காதே" என்று யிருப்பேன். அதையெல்லாம் அசட்டை ன்று நிர்க்கதியாகி விட்டாயே," என்று
5 உணவு நஞ் சுக்குச் சமானம். க்கு நன்மை மட்டும் செய்வது என்ற லையிலேனும் அவன் ஏற்றுக் கொள்ள என் வீட்டில் உட்கார்ந்து தண்டற்சோறு க்காவது மனச் சாட்சியிருந்தது. அதனால் மல் கொள்ளாமலே கப்பல் ஏறிவிட்டான்
மிஞ்சிய ஊதியம்
த் தன் செலவில் அழைத்துச் சென்ற கையிரத இலாகாவில் இலிகிதர் வேலையில் ய்க்கும் தங்கைக்கும் கடிதம் எழுதினான்
சரவணனுக்கு, ஓர் இடத்தில் கட்டுண்டு ம் சங்கடமாக இருந்தது. என்றாலும் எல் முடித்து வைக்கப் பட்ட திருமணம் மற் செய்துவிட்டது. அன்பான மனைவி, மைக் குழந்தைகள், வேலைச் சிறையின் அவனைக் கட்டிப்போட்டுவிட்டிருந்தன.

Page 17
பற்றையும் பாசத்தையும் கொடுத்தும் சரவணனுக்கு அந்த வாழ்வு உணர்ச்சி அதே சமயம், பேராசைக்கும் மனைவ உயர்த்தி வைத்துவிட வேண்டும் 6 அடிமையாக்கிவிட்டது. உழைக்காமல் இளமையில் ஏற்க மறுத்த அவன் ம ஊதியத்தைப் பெற நினைப்பது பா
இருக்கவில்லை. அதனால் குறுக்கு துடித்தான் சரவணன்.
அவனது அப்போதைய கணிப்பு உலகப் போர் தொடங்கிற்று. உணவுப்
வைத்து உச்ச விலைக்கு விற்றுக் கெ முன்னோடியாக உணர்ந்தான். பார்த்த கே கள்ளச் சந்தை வியாபாரத்தில் குதித்த இலட்சாதிபதியாகி விட்டான். கோலாலம்பூ விலைக்கு வாங்கி ஆசை மனையாளையு கொண்டு குடியேறினான். பணம் மேலு கொண்டிருந்தது.
அந்த நாட்களில் மலேயாவின் 1 நடைபெற்றுக் கொண்டிருந்த யுத்தப்பீதி. சம்பாத்தியத்தில் ஈடுபட்டிருந்தான் சரவண வெளியூர் சென்றிருந்த சமயம் திடீரென்று நிகழ்த்திய குண்டு வீச்சுக்கு இலக்கா வீடுகள் அரசாங்கக் கட்டடங்கள் எரிந்து மனைவி மக்களும் வெந்து துடிதுடித்
அவசர அவசரமாக நகருக்கு அறிந்து அலறித் துடித்துத் தெருவில் துடித்தான். அவன் வாழ்வில் விழுந்த பலமாதங்கள் தெருத்தெருவாக அலைய போதெல்லாம் "ஐயோ அநியாய வழியில் அழைத்து வந்து என் குழந்தைக துடிக்கப்பதைக்கக் கொன்றுவிட்டதே!. 6 பதைபதைக்கப் பலிவாங்கி விட்டதே. நக என்னால்த்தான் ஐயோ நான் பாவி! நான் கண்கலங்கும்படி கதறிவிழுந்து தெரு
5

ச.வே. பஞ்சாட்சரம் வாங்கியும் குதூகலித்து வாழ்ந்த பும் உற்சாகமும் நிறைந்து விளங்கிய பி மக்களை உப்பரிகை வாழ்வுக்கு என்ற வெறிக்கும் அவன் மனத்தை உண்பது பாவம் என்ற உண்மையை னம் இன்று, உழைப்புக்கு மிஞ்சிய வம் என்று எண்ணவும் தயாராக வழியில் குபேரனாகிவிடத் துடியாய்த்
பின்படி அவன் நல்ல காலம் இரண்டாம் பொருள்களை மலிய வாங்கிப் பதுக்கி காள்ளை லாபம் அடிக்கலாம் என்பதை வலைக்கும் முழுக்குப் போட்டுவிட்டுக் 5 அவன் ஆறே ஆறு மாதங்களில் ரில் சொந்தத்தில் ஒரு மாளிகையையே ம் ஐந்து பிள்ளைகளையும் அழைத்துக் ம்' இலட்சம் இலட்சமாகக் குவிந்து
பிரதான நகரங்களில் குண்டு வீச்சுக்கள் அதையும் பொருட்படுத்தாமல் ஓடியாடிச் ரன். ஓரிரவு அவன் வியாபார நிமித்தமாக வானத்தில் தோன்றிய போர் விமானங்கள் கிக் கோலாலம்பூர்ப் பெருநகரின் பல் து சாம்பராயின. அவற்றுள் சரவணன் து மடிந்த மாளிகையும் ஒன்று. தத் திரும்பிய சரவணன் நடந்ததை
விழுந்து புரண்டு கதறினான். துடி 5 இடி, அவனைப் பைத்தியமாக்கிப் வைத்து விட்டது. சித்தம் தெளிந்த நான் தேடிய நஞ்சுப்பணம் நகருக்கு ளை என் னுயிர்ச் செல்வங்களைத் என் மனைவியைப் பச்சையாக எரித்துப் ருக்கு வந்தோம். நாசமானோம். எல்லாம்
குடும்பத்துரோகி,” என்று பார்ப்பவர் ப்புழுதியில்புரண்டு அழுவான்.

Page 18
கூலிக்கு வந்தவன்
இந்தப் பரிதாபத்தைப் பார்க்க சிலர் பணம் போட்டுக் கப்பல் டிக்க அவன் தங்கை வீட்டுக்கு அனுப்பி
ஏழாலையில் தங்கையின் பரிவாலும் மனம் ஓரளவு தேறி ெ சரவணன் சில சமயங்களிலாவது " குடும்பத்தையே அழித்துவிட்டதே! பதறத்தவறுவதில்லை.
நான் என்னதான் கதறிப்புலம் என்று சலிப்புற்ற அவன் நடந்தவற்றை ''கறந்தபால் முலைக்கேறாதண்ணா வைக்காதே" என்ற தங்கையின் கண் சில மாதங்களில் தன் சுக துக்கங்க
ஆனால் தன் குறுக்கு வழி நச்சு வருமானத்தால் தன் குடும் குடும்பத்துக்கும் நடந்துவிடக்கூடா யார் யாருக் கெல்லாம் இந்தப் ப அவர்களுக்கெல்லாம் எடுத்துச் சொல் வேண்டுமென்று தவியாய்த் தவித் வடிகாலாக இன்று விளங்கும் தன் ஏதும் நடந்து விடக்கூடாது என வருமான வழிகளை அவதானிக்கத்
அவனறிந்த மட்டில் எந்த பாழாகாமல் தப்பி உருப்பட்டதே கில குடும்பம் பற்றிய அச்சத்தால் அவளை தங்கை பொன்மணி பிள்ளைகளைப் சாகக் கொடுத்து வருகிறாளோ? மலேயாவிலிருந்து திரும்பிய பின்னர் பிறந்த சில நாட்களில் செத்துத் ெ
சரவணன் தன் மைத்துன ஆராயத் தொடங்கினான். விளைவு : மேலும் மேலும் ஆளாக்கலாயிற்று. உ தலைக்கு ஆறு ரூபா மட்டும் பெற்றுக் கொண்டதாக வவுச்சரில் ஓம்

கச் சகிக்காத மலேயாவாழ் யாழ்ப்பாணத்தவர் கட் வாங்கிச் சரவணனை இலங்கைக்கு
விட்டனர். வீட்டில் தாயின் பாசத்தாலும் தங்கையின் மெல்ல மெல்லச் சித்தம் தெளிந்து வந்த ஐயோ தங்கச்சி! என் பாவத் தேட்டம் என் என் நெஞ்சு ஆறாதம்மா!'' என்று கதறிப்
பினாலும் செத்தவர்கள் மீளவா போகிறார்கள் ற மறந்துவிட எடுத்த மனப்பிரயத்தனத்திற்கு, ர! கவலைப்பட்டு எங்களையும் கலங்க
ணீர்க் கெஞ்சலும் வலுவூட்டிவர, சரவணன் களை மறந்த மனத்துறவியாகி விட்டான். ச்சம்பாத்தியத்தால், உழைப்புக்கு மிஞ்சிய ம்பம் நாசமாகியது போல் வேறெந்தக் தே என்று அங்கலாய்க்கத் தொடங்கினான், படிப்பினையைச் சொல்ல முடியுமோ மலி அவர்களை அழிவிலிருந்து காப்பாற்ற தான். அதிலும் தன் பாச உணர்ச்சிக்கு - ஒரே தங்கையின் வாழ்விலும் அப்படி ரற பயப்பிராந்தியில் அவள் குடும்பத்து -
தொடங்கினான் அவன்.
ஓவசீயர் குடும்பமும் சரி அடுத்த சந்ததி டையாது. இந்த உண்மை வேறு, தங்கை 5 உலுக்கி எடுக்கலாயிற்று. இதனாலேதான் பெற்றுப் பெற்று ஒன்றுகூட மிஞ்சாமல் என்றும் அவன் ஏங்கினான். அவன் பொன்மணிக்கு ஆறாவது குழந்தையும் தாலைந்து விட்டிருந்தது. ன் தொழில் முறைகளில் நன்கு புகுந்து அச்சத்துக்கும் ஆத்திரத்துக்கும் அவனை லகநாதன் தன் கூலியாட்களுக்குத் தினக்கூலி கொடுத்துக் கொண்டு, பத்து ரூபா பபம் வாங்கி வந்தான். ஐம்பதாயிரத்துக்கு
6

Page 19
எடுத்த கட்டட ஒப்பந்த வேலையை முடித்தும், வீதிகள் அமைக்க, திருத்த அரைவாசிக்கும் மேற்பட வெட்டிக் கொ பல வழிகளிலும் அவன் சம்பாதித்துப் ப கண்ணிற்பட்டது.
"ஐயோ உலகநாதா! ஒரு சதம் நஞ்சுப்பணத்தால் என் தங்கையின் இனிமேலாவது நீ திருந்தி நடக்கப்பாரப் கட்டிக் கொண்டு கதறவேண்டும் போலி
ஆனால் மாதாமாதம் வங்கியிலி ரூபாவைக் கொடுத்து அம்மாவும் அவனா கொண்டு அவள் கணவனின் வருவாய் ! வீண் அவமானங்களுக்கும் மனத்தா
குழப்பத்துக்கும் காலாகி விடும் என்ற திறக்கவிடவில்லை.
இப்படியே அவன் மனக்குமுறல நகர்ந்து மறைந்தன. அம்மாவும் மெல்ல பரிகரிப்பதிலும் பராமரிப்பதிலும் அவன் கா தன் பெயரிலிருந்த வங்கிக் கணக்கை . மாற்றுவித்தாள். அடுத்த ஒருவாரத்தில் விட்டு அவளும் பரலோக யாத்திரை (6
ஆணிவேரான பற்றும் பாசம் அண்ணனுக்குப் பக்கவேர்களுள் ஒன்ற பிரிந்த பின், மேலும் அவன் தடுமாறப் பொன்மணி. ஏழாவது குழந்தையை பொன்மணியைக் காணும் போதெல்லாம் என்று எண்ணிப் பெருமூச்சு விடுவான
பிள்ளை வரம் கேட்டு வரு பட்டினி விரதங்கள், பிறர் குழந்தைக விடும் பெருமூச்சுக்கள் தனிமையில் மூச் மழைகள், வாழ்வே வெறுத்து விட்ட அவள் காட்டும் முகக்குறிகள், அவளுக் தற்கொலை செய்து கொண்டு விடு அந்தரங்கத்தில் கலங்க வைத்து வரலாயி பெருங்கலக்கமாகி அறுக்கத் தொடங்கி

ச.வே. பஞ்சாட்சரம் இருபத்தையாயிரத்துள் பூசி மெழுகி அரசாங்கம் கொடுக்கும் தொகைகளில் சத்திச் சுழித்தும் படுபாதகமான இன்னும் ணங்குவிப்பது சரவணனுக்கு நன்றாகக்
மேனும் பாவ வழியில் தேடக்கூடாதப்பா!
குடும்பமும் நாசமாக வேண்டாம். பா'' என்று உலகநாதனின் கால்களைக் அருந்தது சரவணனுக்கு.
ருந்து வட்டியாகக் கிடைக்கும் ஐம்பது பம் தங்கை வீட்டில் இருந்து சாப்பிட்டுக் மார்க்கங்களைக் கட்டுப்படுத்தப் புகுவது ங்கல்களுக்கும் அந்தக் குடும்பத்தில் D அச்சம் அவனை இலகுவில் வாய்
லை வளர்த்துக் கொண்டு சில மாதங்கள் மப் படுத்த படுக்கையானாள். அவளைப் லத்தைக் கழித்துக் கொண்டிருக்கையில், சரவணன் பெயருக்கு அன்னை மெல்ல - அவள் எதிர்பார்த்தபடி சரவணனை மேற்கொள்ள நேர்ந்துவிட்டது. மும் நிறைந்த குடும்பத்தை இழந்த காகநின்று உயிர் கொடுத்த அன்னையும் பார்த்ததைக் கண்டு கண்கலங்கினாள் வயிற்றில் சுமந்து கொண்டு நிற்கும் வீணாகச் சுமந்து சுமந்து சாகிறாளே
சரவணன். படத்தில் பாதிநாட்கள் அவள் கிடந்த ளைப் பார்த்து அவள் ஏக்கத்தோடு க்குச் சிந்தி அவள் வடிக்கும் கண்ணீர் டாற்போன்று ஒவ்வொரு வேளைகளில் தப் பைத்தியம் பிடித்துவிடுமோ, அவள் வாளோ, என்றெல்லாம் சரவணனை ன. சரவணனைத் தங்கையின் வாழ்வே
விட்டது.

Page 20
கூலிக்கு வந்தவன்
ஒரு நாள் இரவு படுக்கைய குழந்தையையாவது என் தங்கைக்கு விளக்கேற்றி வைக்கமாட்டாயா? எ என்று கலங்கிய கண்களுடன் நெஞ்ச ''எப்படி முடியும்? பாவிகளோடு சேர்ந்த என்று தர்மதேவன் குரல் எழுப்புவ
சரவணன் பதறினான். கொந்தளிக்கலாயிற்று. உலகநாதன் .ே சூடுபட்ட இதயத்தில் .ஆம் இந்த ( பரவாயில்லை. இன்று உலகநாதனிடப் துயர் போக்கி உயிர்காப்பதற்காக, ஒன் பரவாயில்லை என்று படுக்கையிலிரு விறாந்தைக்கு ஓடினான். அங்கே ே சம்பளக்கணக்குப் பதிந்து கொண நின்றான்.
“உலகநாதா! கொஞ்சம் கே நிமிர்ந்து பார்த்தான் உலகநாதன். தலை நிமிர்ந்து பேசாத சரவணனா
''பாவ வழிகளில் சம்பாதி நாசமாக்கி விட்டதப்பா. நீயாவது ந படும்பாட்டுக்கு மட்டுமே கூலியைப் பணம் உன் சந்ததி விருத்தியையே பிறந்து தப்பி ஓட்டி வளர்ந்தா உருக்குலைத்து முடிவில் நாசமாக்கி பிறந்து நல்லபடியாக வளர்ந்து மன
ஒரே ஆசையால்த்தான் நான் சொல்கி பேசமுடியாமல் குமுறிக் குலுங்கி அழ
3. சரவணன
சமையல் அறைக்குள்ளிருந் குழம்பிப் பதறி விழித்து நின்றாள். கலவரத்துடன் குரல் நடுங்க அவு சொல்லாமல் குலுங்கியழுது நின்ற உலகநாதன் உதிர்த்த ஏளனச் சிரிப்பு உறைத்து வருத்திற்று.

வில் இருந்தபடி 'கடவுளே இந்த ஏழாவது
நிரந்தரச் செல்வமாக்கி, அவள் வாழ்வில் ன் தங்கையைக் காப்பாற்ற மாட்டாயா?'' பால் வேண்டிய சரவணன் மனச் செவிகளில் வர்களும் தண்டிக்கப்படத்தானே வேண்டும்" து போன்றதொரு சபலம்.
மனம் என்றுமில்லாத படி குமுறிக் மல் கோபம் கோபமாக எழுந்தது அவனது வீட்டை விட்டு நான் துரத்தப் பட்டாலும் 5 பேசியே விட வேண்டும். என் தங்கையின் றுக்கும் உதவாத என்னுயிர் பலிபோனாலும் நந்து துள்ளி எழுந்த சரவணன், வீட்டு மசையருகில் அமர்ந்து வேலையாட்களின் டிருந்த உலகநாதனுக்குக் கிட்டப்போய்
கள்" என்ற குரல் கேட்டு ஆச்சரியத்தோடு மரியாதைக்காகத் தன்னோடு ஒரு நாளும் இப்படி ...? என்று அவன் வியந்தான். த்த நஞ்சுப்பணம் என் குடும்பத்தையே ல்லவழியிற் பணந்தேடப் பழகிக் கொள். நீ
பெறு. மேற்கொண்டு நீ சம்பாதிக்கும் ப கெடுத்துவிடும். மீறிப் பிள்ளை குட்டி சலும் அவற்றை அலைத்துலைத்து,
வீசிவிடும். உனக்கு நிறையப் பிள்ளைகள் நிறைவோடு நீங்கள் வாழவேண்டும் என்ற 7றேன்'' என்று விம்மிய சரவணன் மேலும் முத் தொடங்கிவிட்டான்.
ள் சாமியானான்
எது ஓடிவந்த பொன்மணி ஒன்றும் புரியாமல்
"என்ன நடந்தது அண்ணா?'' என்று பள் கேட்ட கேள்விக்குப் பதில் ஏதுஞ்
சரவணன் ஓயும் வரை பொறுத்திருந்த பொன்மணியின் உள்ளத்தில் சுள்ளென்று
8

Page 21
"நான் தவறான வழிகளில் பா உங்களுக்குச் சொன்னது?”
"உனது கூலியாட்களுக்கு ஆறு அவர்களிடம் பத்து ரூபா பெறுவதாகக் வவுச்சர்கள். ஹும்! இந்தப் படுபாவிப் பண சேராமல் அவர்களைச் சிரட்டையும் கந்தை சேர்ந்து சேர்ந்தவர்களைப் பாவிகளாக்கு
"நிறுத்துங்கள்! என் கணக்கு | அளவுக்கும் நீங்கள் வந்துவிட்டீர்களா?'' உலகநாதன் திடீரெனப் பேய்பிடித்தவன் பே கத்தினான் "பொன்மணீ"' என்று!
பொன்மணி நடுங்கிக் கிறுகிறு; ''உன் அண்ணனுக்கு இனி இந்த வீட் கிடையாது. உடனே மூடை முடிச்சுகை உலக நாதனின் வெஞ் சின வார்த் 6
ஆத்திரப்படுத்தவில்லை. ஆனால் பொன்மா இரும்புக் கம்பிகளாகச் சுழன்று சுழன்று - "என்ன? இந்தக் கதியற்றுப்போன பாவி . இருந்திருக்கிறதா இவருக்கு? எங்கள் மன்றாடிக் கண்ணீர் வடிக்கும் அவரையா உதைத்துத் தள்ளுகிறார்? என்று மன. சிலவினாடிகளில் சரவணனின் மூடை முடி முன்னால் வைத்த பொன்மணி எழுந்த வி நழுவிவிட்டாள்.
"உலகநாதா வீட்டை விட்டெல் என்னை அனுப்பினாலும் நான் உன்மேல் என்றாலும் பொருளை நல்லவழியில் தருவாயானால் மிகவும் சந்தோசப்படுவே
''தயவு செய்து வீணாக என் ஆத்திரத்தைக் கிளற வேண்டாம்."
“அப்படியா? சரி விட்டுவிடு, பாவங்களைக்கழுவி, உன்னைப் புண்ணியா பேயாகிக் கொண்டிருக்கும் என் தங்க வெள்ளமாகித் தீர்த்துத் தானும் நீண்ட கால்
<6
9

ச.வே. பஞ்சாட்சரம் னம் சம்பாதிக்கிறேன் என்பது யார்
று ரூபா தினக்கூலி கொடுக்கும் நீ
கையெழுத்து வாங்கிக் கொள்ளும் ம் சேரவேண்டிய உழைப்பாளிகளைச் புமாக்குகிறது. சேரக்கூடாத இடங்களில் கிறது.
வழக்குகளை ஆராய்ந்து துப்பறிகிற என்று தாழ்ந்த குரலில் பேசி வந்த பால வீடே அதிரும்படி ஆத்திரத்தோடு
த்துப் போய் "என்ன'' என்பதற்குள் டில் ஒரு நிமிடமும் தங்க அனுமதி ளக் கையில் எடுக்கச் சொல்" என்ற தைகள் சரவணனைச் சற்றும் னியின் நெஞ்சைப் பழுக்கக் காய்ச்சிய சுட்டுத் துடிதுடிக்க வைத்துவிட்டன. அண்ணன் மேல் இவ்வளவு ஆத்திரம் மகிழ்வுக்காக எங்களையே கெஞ்சி நாயிலும் கேவலமாக்கி வார்த்தைகளால் க் கொதிப்படைந்து உள்ளே ஓடிய ச்சுங்கையுமாகத் திரும்பிவந்து அவன் இம்மலை அடக்கிக் கொண்டு உள்ளே
ன்ன? இந்த உலகத்தை விட்டே நீ கோபிக்கமாட்டேன். ஆனால் இனிமேல் சேர்ப்பேன் என்ற வாக்குறுதியைத் ன்.''
சொந்த விசயத்தில் தலையிட்டு என்
நான் துணிந்து விட்டேன். உன் த்மாவாக்கி, பிள்ளையில்லாக் குறையால் கையின் இதயத் தாகத்தைத் தேன் மம் நிறைவோடு, உயிரோடு வாழக்கூடிய

Page 22
கூலிக்கு வந்தவன் ஓர் அருட்பலம் மிக்க குழந்தையை ? என்று கோயில் கோயிலாகச் சென்று அப்படியான தவக் குழந்தை யொன் பாவச் சொத்தில் ஒரு சதமும் எடுத்துக் கொள்ளாது. அந்தப்பிள்ளை குடும்பத்தால் கிடைத்த பூர்வீகச் சொத் பேசிவந்த சரவணன் இடையில் பார்ப்பதுபோல் அலட்சியமாகப் பார்த்து
"நிற்க, சொந்தக்காரர்களின் | ஒரு செம்புச் சல்லியும் அவர்கள் பெ நீ, இத்தனை காலமும் என்னை - என்றும் நன்றியுள்ளவனாக இருப்பே வருவேன் ஒருநாள்.''
சமையலறை வாசல் நிலைபே தங்கையைப் பாச ஏக்கத்தோடு ஒ
முடிச்சுகளைக் கையில் எடுத்துக் இறங்கி நடக்கத் தொடங்கினான்.
அன்றிரவு அவ்வூர்க் கோயி விட்டு, மறுநாட் காலையில் எழுந் சரவணனுக்கு மருதடி விநாயகர் நடந்துகொண்டிருப்பது ஞாபகத்துக் எண்ணிக் கொண்டான்.
மருதடி ஆலய வாசலை களைப்பினாலும் பசியினாலும் சோர்ந். வாசலை அண்டியிருந்த மருதமர முனகலுடன் அவர் அமர்ந்து கொண்ட சம்பவம் ஒன்று தெய்வாதீனமாக முடித்துக் கொண்டு கோயிலின் உ அதிசயத்தில் மலர்ந்த முகத்துடன் அல் வியப்போடு உற்று நோக்கிய சரவ அலுவலகத்தில் கடமையாற்றிய கால, நண்பர் செல்லையர்தான் அவர் என்
சரவணனிடம் குசலம் விசா நிலைகேட்டு இரக்கப்பட்டதுடன், அ தம்வீட்டோடு வைத்துக் கொண்டார்.

உன் குடும்பத்துக்குத் தந்தருள வேண்டும்
இறைவனை வேண்டியழப் போகிறேன். று கிடைக்குமானால் நிச்சயமாக உன் - அந்தப்பிள்ளை ஏற்றுக் கொள்ளாது வளர்ந்து ஆளும் பேருமாவதற்கு எங்கள் துத் தாராளமாகப் போதும்” மூச்சுவிடாமல் நிறுத்தியபோது, பைத்தியக்காரனைப் நையாண்டி போல் சிரித்தான் உலகநாதன். தொடர்பை எல்லாம் துண்டித்ததன் மூலம் எருட்டாக நழுவாமற் பார்த்துக் கொண்ட ஆதரித்துச் சோறு போட்டதற்காக நான் ன்; நடந்துகொள்வேன். சரி போகிறேன்,
பாடு சாய்ந்து நின்று கண்ணீர் பெருக்கும் ஒரு தடவை பார்த்து விட்டு மூடை கொண்ட சரவணன் முற்றத்து இருளில்
சில் மண்டபம் ஒன்றில் படுத்துத் தூங்கி து மூடை முடிச்சுகளுடன் கிளம்பிய ஆலயத்தில் வருடாந்த மஹோற்சவம் கு வந்துவிடவே அங்கு போய்ச் சேர
வந்தடைந்த போது நெடுவழி நடந்த து காணப்பட்டான் சரவணன். கோயில் நிழலில் "அப்பா ஆண்டவா!'' என்ற - சில விநாடிகளில் அவர் எதிர்பார்த்திராத இடம் பெற்றது. சுவாமி தரிசனத்தை ர்ளிருந்து வெளியே வந்த ஒருவர் ரை நோக்கி வேகமாக நடந்து வரலானார். ணன் மலேயாவில் புகையிரத இலாகா ந்தில் தன்னுடன் வேலை பார்த்த உயிர் பதைக் கண்டு கொண்டார். ரித்த செல்லையர் அவர் அனாதரவான வரை வற்புறுத்தி அழைத்துச் சென்று செல்லையருக்கு வீட்டில் ஒரு மகனும்
10

Page 23
குடும்பமும் மட்டுமே. மனைவியோ வே வீட்டின் விறாந்தையை ஒட்டியமைந்த கொடுக்கப்பட்டதுடன் வேளாவேளைக்கு இருவேளைக்கு மேல் உண்ணச் சம்ம
அந்த வீடு அமைந்து கிடந்த மாமரங்களும் நெருங்கி வளர்ந்த சோ விசாலமான முற்றப்புறம் வெட்டை ! தென்னைகள் மட்டும் அங்கொன்று இந் அந்த வீட்டுக்கு வந்த முதல் நாளே பி மாஞ் சருகுகளை எல்லாம் கூட்டி . செல்லையர், அவர் மகன், மருமகள் இல் சரவணன் கேட்கவில்லை. "பிறர் உை கெடுமதியால் தான் என் குடியே கெட்டது. அந்தப்பழி என்னைச் சும்மாவிடாது. நான் ( என் மனச் சந்தோசத்துக்காகவே இந்தச் சி என்று வேலையைத் தொடர்ந்தார்.
அவர் ஊக்கத்தின் விளைவாகவும் புதிதாக வீட்டில் ஆடு மாடுகள் சேர்ந்தன. பொலிவு தாங்கிற்று. வளவின் பின்பகு; காட்சி பெற்றது. ஒரு காய்கறித் தோ உருவாகிக் கொண்டிருந்தது. தெருவால்
ஆரோ ஒரு கிழவன் வந்து செய்கிற .ே செல்லையர் காதிலும் விழுவதுண்டு. மாத வட்டிப் பணத்தைக் கொண்டு வந்து முயன்ற போது அதனை ஏற்றுக் கொள்ள யாத்திரைச் செலவுகளுக்கு வைத்துக் வேண்டிக் கொண்டார். ஆனால் அந்தப் கோயிலில் அன்னதானத் தொண்டிற்குப் பா காலை நண்பகல் மாலையாகிய மூன் சென்று தொழுது வந்த சரவணன், உள்ள அருள்மலிந்த கோயில்களுக்கும் கொண்டு அவர் வேண்டிக் கொண்ட தெ மறுமலர்ச்சி ஏற்படுத்தக் கூடிய ஒ அருளவேண்டுமென்பதுதான்.
11

ச.வே. பஞ்சாட்சரம் று மக்களோ இல்லை. அந்தப் பெரிய அறை சரவணனுக்கு வசதி செய்து உணவும் பரிமாறப்பட்டதாயினும் அவர்
திக்கவில்லை.
வளவின் பின்புறம் பலா மரங்களும் லையாகக் காணப்பட்டது. வீட்டின் கிலமாகிப் பசுமையற்றுக் கிடந்தது. கொன்றாக ஓங்கி நின்றன. சரவணன் ன் வளவில் இறைத்துக் கிடந்த பலா அள்ளிக் குவித்தார். தொடக்கத்தில் பர்கள் எல்லாரும் எவ்வளவு தடுத்தும் முப்பை உறுஞ்சி வளர்ந்த, வாழ்ந்த இனிமேலும் உழைக்காமல் உண்டால் வேலை செய்து சாப்பிட அனுமதியுங்கள். கிறு வேலைகளைச் செய்யப்போகிறேன்''
ம், அவர் ஆலோசனைகளின் பெயரிலும் வீட்டு முற்றப் பக்கம் பூந்தோட்டமாகிப் தி ஆலய வீதி போலச் சுத்தமாகக் ட்டம் அங்கே சரவணன் கையால் போவோர் வருவோர் "உந்த வீட்டுக்கு வலையப்பா'' என்று பேசிச் செல்வது
முடிவில் கிடைத்த வங்கிக் கணக்கு செல்லையரிடம் சரவணன் கொடுக்க மறுத்துவிட்டுச் செல்லையர் "உங்கள் கொள்ளுங்கள்" என்று அன்போடு பணத்தை மிச்சம் பிடித்துச் சந்நிதி ன்படுத்தி வந்தார் சரவணன். தினமும் 1 வேளைகளும் மருதடியப்பனைச் அயலூர்களில் தூரத்து இடங்களில் சென்று தெய்வ தரிசனம் புரிந்து ல்லாம் தன் தங்கையின் வாழ்வில் ரு குழந்தை வரம் அவளுக்கு

Page 24
கூலிக்கு வந்தவன்
காலச் சக்கரத்தின் சுழற்சியில் உள்ளம் அவர் தங்கையின் வாழ். நன்மைக்காகவும் இறைவனை மா இடையறா இறை சிந்தனையால் ம சக்திகள் முகிழ்த்து அதிகரிக்க அதிக நிறைந்து நிலைபெற்று நிலவத் தொட கடலாகவே மாறிவிட்ட அவர் வாழ்க மதித்துக் கொண்டாடும் நல்லோர் பதினெட்டு ஆண்டுகளில் உள்ளத்தா சாமியாகிவிட்டார்.
மூன்று ஆண்டுகளுக்கு | கோயிலில் சரவணச் சாமியார் சந்தித் பொன்மணி வயிற்றில் ஏழாவதாகத் த வளர்ந்து பதினைந்து வயதுப் பருவ பூரித்துப் போனார். அந்த மகிழ்ச்சி ஒரு புதிய உற்சாகத்தைத் தோற்றுவி நினைந்து கண் கலங்கவும் வை ஆண்டுகளாகத் தாம் தம் தங்கை உருவேற்றப்படாமற் போனதன் அர்த்த ஏற்படவில்லை என்பது தான் என் இந்த மங்களச் செய்தி.
ஆயினும் உலகநாதன் சம்ப அந்தக் குழந்தையின் எதிர்காலம் அவள் வாழ்வும் செப்பமாய் அமைவது அவள் அப்பன் மனத்தையும் தி புனிதப் படுத்தியாக வேண் டுமே. வைராக்கியத்தையும் ஆண்டவன் த கருணை பொங்க எண்ணிக் கொண்டு அவர் நெஞ்சில் ஏற்பட்ட ஒருவ நிறைவேறும்'' என்றதொரு நம்பிக் அவர் திருப்தியுற்று அடங்கிவிட்டா
வெள்ளையிலும் சிவப்பிலும் இடையிலே பசிய இலைகளின் ந பார்த்துக் கொண்டே குளத்துப்படிகளி மீண்டு கரையேறிக் கோபுரவாசலை - எழுந்ததும் சரவணச் சாமியாரின் ரெ நீண்டு வெளியேறிற்று. அவர் மெல்

அல்லும் பகலும் அநவரதமும், சரவணன் வின் விடிவுக்காக மட்டுமன்றி உலக னசீகமாக வேண்டி வேண்டி ஏற்பட்ட னதில் பரிசுத்த ஒளி ஏற ஏற ஆத்ம கரிக்க அவர் நெஞ்சில் பரிபூரண ஆனந்தம் ங்கி விட்டது. காலப் போக்கில் கருணைக் பில் அருட்கவர்ச்சி ஓங்க ஓங்க அவரை
கூட்டமும் பெருகி வரலாயிற்று. அவர் லும் உடல் தோற்றத்தாலும் முற்றிப்பழுத்த
முன்பு ஒரு நாள் வற்றாப்பளை அம்மன் த ஏழாலை வாசி ஒருவர் வாயிலாகப் ரித்திருந்த கர்ப்பம் பெண்ணாகப் பிறந்து ம் பெற்று நிற்கிறது என்று கேள்விப்பட்டுப்
செய்தி அவர் துறவி மனத்தில் கூட பித்ததோடு கடவுளை நன்றிப் பெருக்கோடு த்து விட்டது. கடந்த பதினைந்து யைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று தம் அவள் குடும்பத்தில் சோதனை ஏதும் ற அவர் ஊகத்தை ஊர்சிதம் செய்தது
பாதித்துக் குவிக்கும் நஞ்சுச் சொத்துக்கு இரையாகிவிடக்கூடாதே. அதற்குப்பதில் துடன் வெள்ளுடைக் கொள்ளைக்காரனாகிய ருத்தி அவன் பாவங்களைக் கழுவிப்
அதற் குரிய மனப் பக்குவத்தையும் சன் அவளுக்கு வழங்க வேண்டும் என்று
நெஞ்சார இறைவனை இறைஞ்சியபோது கை மனக்கிளர்ச்சி ''எல்லாம் இனிது கை மின்னலைப் பாய்ச்சி மறைந்ததால்
காடாகப் பூத்துக்கிடந்த தாமரை மலர்களின் க்ேகலில் தெரிந்த கரிய நீர்ப்பரப்பைப் ல் இறங்கிக் கால்களைக் கழுவிக் கொண்டு அணுகி நீட்டி நிமிர்ந்து விழுந்து வணங்கி ஞ்சிலிருந்து நிம்மதிப் பெருமூச்சொன்று லப் பஸ்தரிப்பை நோக்கி நடந்தார்.
12

Page 25
சுவாமிகள் நீர்வேலியில் முத்தை கொண்டு வீட்டு முற்றத்தை நெருங்கிக் முத்தையாவும் மனைவி காமாட்சியும் உரல் குற்றிக் கொண்டு நின்றார்கள். சுவாமிகள் இருவரும் உலக்கைகளை நிலத்தில் கைது சுவாமிகள் வாருங்கள்" என்று குதூகலத்தே கட்டிலில் மான்தோல் விரித்து உட்கார நினைத்தவளாய்ச் சமையற் கொட்டிற் பக
"முத்தையா '' ''சுவாமி' "ஏன்? தோட்டத்தில் இன்று கே "தோட்டத்தைச் சொந்தக்காரர் பறித்த "அப்படியானால் உங்கள் சீவியம்
"அதற்குத்தான் ஒரு வழியும் மோதுகிறது. இந்தவளவுக் காணியும் ெ ஈடுவைக்கப்பட்டு மூன்று வருடமாகின வசதியுமில்லை. கைமுதலும் இல்லை தாலிக் கொடியை ஈடுவைத்து ஊரிலே கள்ளுக் கொட்டிலை எடுத்து நடத்தலாமென் சம்மதிப்பதாயில்லை. இதையிட்டுச் சற்று
காமாட்சி பளபளக்க மினுக்கிய ஏந்திவந்து பணிவுடன் நின்றாள்.
"அம்மா! காமாட்சி! முத்தையால் நடக்கட்டும். ஆனால் முத்தையா! வேறேது தேடிக்கொள்ளும் ஒரு குறுகியகால வியாபார சீவியமெல்லாம் அந்தப் பாவத் தொழிலோடு மகன் பெருந்தகையையும் ஏதாவது தொழி உன்னைப் பொறுத்தமட்டில் வேறு மார்க் வேண்டியுள்ளது. அதுபோல, படித்துப்பட்ட குறைந்த ஒரு தொழிலைச் சரி, இப்போதை அவனுக்கு எடுத்துச் சொல்.
காமாட்சீ! பசிக் கொடுமையால், சூது இவற்றில் இறங்கும் கேவலமான நில பாடுபட்டுக் கஞ்சி குடிப்பது எவ்வளவோ
13

ச.வே.பஞ்சாட்சரம் யா வீட்டுப் படலையைத் திறந்து
கொண்டிருந்த பொழுது, அங்கு பிலே தினைச் சாமையைக் கொட்டிக் ளைக் கண்டார்களோ இல்லையோ நழுவ விட்டு ஓடிவந்து "வாருங்கள் நாடு அழைத்துச் சென்று வீட்டுக்குள்
வைத்தனர். காமாட்சி எதையோ க்கமாக ஓடினாள்.
வலை ஒன்றும் இல்லையோ?'' ந்துக் கொண்டுவிட்டார்களே சுவாமி!"
பாடு?"
இல்லாமல் என் குடும்பமே அலை பருந்தகையின் படிப்புச் செலவுக்கு பிட்டது. ஒரு தொழிலும் செய்ய .. அதனாலே தான் காமாட்சியின்
வசதியாகக் கிடைக்கிற ஒரு சறால், "மானக்கேடு " என்று காமாட்சி முன்னமும் பெரிய சண்டை சுவாமி. பித்தளைக் கிண்ணத்தில் தேநீர்
பின் எண்ணப்படியே இப்போதைக்கு வம் தொழிலுக்கு வேண்டியமுதலைத் மாகவே அதனை நினைத்துக் கொள். இருக்க எண்ணாதே!. உன் மூத்த லைச் சீக்கிரம் தேடிக் கொள்ளச் சொல். கமின்றி இந்தப் பாவவழியில் செல்ல டம் பெற்ற பெருந்தகையும் கெளரவம் க்குச் செய்வதில் தப்பில்லை என்று
பிச்சை, பொய், களவு, கொலை, லை ஏற்படுமுன்னம் கள் விற்றுச் சரி மேல் மகளே!. கவலை வேண்டாம்.

Page 26
கூலிக்கு வந்தவன் கடவுள் மிக விரைவில் உங்களுக்கு என்று ஆசீர்வதித்து எழுந்த சரவண நீட்டிய தேநீரை ஏற்றுப்பருகி விட்டு புறப்பட்டுச் சென்று விட்டார்.
''அப்படியென்றால் சாமி பெருந்தகைதான் இதை அனுமதிக்க
''அவனுக்கும் நீயே மெல்ல காமாட்சி. ஆமாம்! நம் வீட்டு நிலை பட்டினி முகங்களைப் பார்க்கச் சகிக்க நிச்சயம் ஒத்துக் கொள்வான் காமாட் வாக்கைக் கேள்விப்பட்டால் அப் ஒத்துவந்துவிடுவான். எதற்கும் ., வசப்படுத்தக்கூடிய நியாயங்களை மனதி நாளையோ, மறுநாளோ சமயம் பார்த்
பழையபடி நிம்மதிப் பெரும் எடுத்துக் கொண்ட முத்தையாவும் கைகளால் தடவி மண்ணைத் துடை ஆயத்தமாகினர்.
4. தார் அந்தி மயங்கும் நேரத்தின் நின்ற யாழ்ப்பாணப் பட்டினத்தின் ெ யாவும் வீதிகளில் எல்லாம் தமது நீல கொண்டிருந்தன. பகல் நேரமெல்லாம் பாழடைந்த கட்டடங்களின் மூலை பல்வேறு சோலிகளுக்கும் கிளம்பிச் .ெ வாடகை வீட்டு அறைகளிலும் நட மூடிவிட்டுச் சென்ற கடைகளின் அ ை கிடந்த இருட்படை, ஒளிப்பகைவனின் வெளிக் கிளம்பி வீதிகளில் ம கவியத் தொடங்கிவிட்டது.
பரபரப்பும் சந்தடியும் மிகுந் அந்த வீதியில் அப்பொழுதுதான் த

நல்ல நிலையைத் தந்து அருளுவார்" * சாமியார் காமாட்சி இரு கைகளாலும் வழமைபோலவே தங்காமல் தரிக்காமல்
பார் சொன்ன படியே செய்யுங்கள்.
மாட்டான்.''
விசயத்தைச் சொல்லிச் சமாளியேன். ம இன்னும் மோசமாகி, தம்பி மாரின் த பரிதாப நிலையில் இதைச் சொன்னால் சி. அதிலும் சரவணச் சாமியாரின் தேவ படியானால் சரி என்று மனப்பூர்வமாக இன்றைக்குப் பொறுத்து, அவனை லே ஒழுங்கு பண்ணி வைத்துக்கொண்டு துச் சொல்லிச் சமாளித்துப்போடு.'' மூச்சோடு உலக்கைகளைக் கைகளில் காமாட்சியும் அவற்றின் முனைகளைக் த்துக் கொண்டு மாற்றுலக்கை போட
முழுக்கு - பொன்னொளி வெள்ளத்தில் குளித்து நடிதுயர்ந்த கட்டடங்கள், மாளிகைகள் ன்ட கரு நிழல்களை நிரப்பி வைத்துக் - தங்கத் தரிக்கப் போதிய இடமின்றிப்
முடுக்குகளிலும் உத்தியோகத்திற்கும், சன்றுவிடும் பிரமச்சாரிகளின் பூட்டப்பட்ட டமடைந்த வியாபாரிகள் நிரந்தரமாக றகளிலும் மட்டுமே அதுவரை பதுங்கிக் ஆட்சி ஓடுங்கத் தொடங்கியதும் மெல்ல ண்டியிருந்த நிழல் களி லெல்லாம்
து மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்த ன் மிதிவண்டியைத் திருப்பிப் புகுந்து
14

Page 27
கொண்டிருந்தான் பெருந்தகை. எங்கி அந்திக்காற்றின் குளிர்ச்சியில் மெய்சிலிர்ப்ப கையால் கசக்கித் துடைத்து விட்டுக் ெ மூச்சு அவன் களைப்பையெல்லாம் வாரிக் வயிற்றுப் பசியால் கட்டுப்பட்டு வெய்யிற் அவனது மூளையிலும் ஒரு விசைப்பு! உ மீண்டும் தவழ்ந்து எழுந்து நின்று தள்
"சே! என்ன படிப்பு! என்ன வாழ்க் ை படியேறி இறங்கியாகிவிட்டது. எத்தனை பார்த்தாயிற்று. எத்தனை தொழிற் பிரமு. விளக்கி மன்றாடிப் பார்த்திருக்கிறேன். ஓ தொழில் நிலையம் இன்று இல்லையே! 2 ஒரு ஐந்து வருடங்களுக்கு முன் பே புகுந்திருந்தால் கை நீட்டி வரவேற். முன்வந்திருப்பார்கள். எல்லாம் இந்தப் பட் உடைய இடத்துப் பிள்ளைகள் படிக்கிறார்க பீ.ஏ, பி.எஸ்.ஸி. படிக்க நினைக்கிறது எனது வாழ்க்கைக்குத் தொழில் இல்லா இராக்கிடந்த இடம் பகலில்லாமல் அம் காசையெல்லாம் ஆயிரக்கணக்கில் கரைத்து சொந்தமாக ஒரு பத்துப் பரப்புக் கால விட்டது. சே! எத்தனை கனவுகள் கண்
குத்தகைக்கமம் சொந்தக் கம் ஓலைக்குடிசை கற்கோட்டையாக உருவெ தம்பிமார்களையும் பட்டினத்துப் பள்ளிக்கூட கலை வல்லுநர் பொறியியல் நிபுணர்களாக எண்ணி மனப்பால் குடித்தேன். கடைசிய எங்கள் தோட்ட நிலச் சொந்தக்காரனை எங்க வைத்துக் குத்தகை நிலத்தைப் பறிக்கச் வேறு தொழிலெதுவுஞ் செய்யத் தெரியாத - நிலைக்கும் வைத்து விட்டது. ஓன கடனாளிகளாக்கவும் போகிறது. தம்பிமார்கள் பள்ளிக் கூடத்திலாவது போய்ப்படித்துவ பேனைக்குக்கூட வழியற்றவர்களாக்கி விட் என்னும் எண்ணமிருந்தும் உழைக்கும் 6 செய்வது?''
15

ச.வே. பஞ்சாட்சரம் ருந்தோ அங்கு வீசிய மெல்லிய டைந்தவனாய்த் தன் முகத்தை ஒரு காண்டான்; தானாகவே ஒரு பெரு கொண்டு கிளம்பியது. அது வரை
சூட்டினால் சுருக்குண்டு கிடந்த உயிர்த்துடிப்பு! சிந்தனைக் குழந்தை ளாடு நடை போடத் தொடங்கிற்று. க! எத்தனை வர்த்தக நிலையங்களின் அலுவலகங்களில் காத்துக்கிடந்து கர்களைச் சந்தித்து நிலைமையை ருவனுக்கு வேலை கொடுக்க ஒரு ஆமாம்! இன்று தானே இந்த நிலை. நான் இப்படித் தொழில் தேடப் றுத் தொழில் தர எத்தனை பேர் டப் படிப்பால் வந்த வினை. உள்ள ள் என்று ஓட்டாண்டிப் பிள்ளைகளும் எத்துணைத்தவறு? பட்டப்படிப்பு மல் பண்ணிவிட்டது. என் அப்பா டியாவண்ணம் அடித்துத் தேடின விட்டது. அவர் கொத்திப் பிழைக்கச் னி வாங்கவும் முடியாமற் செய்து டிருப்பேன்!. -மாய் மாறும்!. அடுத்து எங்கள் வடுத்து நிமிர்ந்து நிற்கும். நான்கு ங்களிற் படிக்க வைத்து மருத்துவக் ஆக்கிவிட வேண்டும் என்றெல்லாம் பில் பார்த்தால் நான் படித்த படிப்பு உள் குடும்பத்தின் மேல் பொறாமைப்பட
செய்துவிட்டது. கமத் தொழிலன்றி அப்பாவுடன் எங்களையும் ஓடேந்தும் நல வீட்டையும் விற்றுவிடும் ளையோ உள்ளூரில் உள்ள சாதாரண ர வக்கற்றவர்களாக்கிப் புத்தகம் டது. உழைத்தே உண்ணவேண்டும் வழிகிடைக்காது போனால் யாரென்ன

Page 28
கூலிக்கு வந்தவன்
இப்படியான கவலைகள் ஏ பெருந்தகைக்கு அழுகை அழுகை அவசரமாகத் துடைத்துக் கொண் மிதிவண்டியை உன்னி மிதித்தான். ஓசையைப் புதிதாகக் கிளப்பிக் கொ
மிதிவண்டி சில நிமிடங்கள் வடக்கு நோக்கித் திரும்பிற்று. கு. வெடுக்கு நாற்றத்தைக் கரையோரத்த கிளைகளையும் சிலுப்பிக் கொண் கொண்டிருந்தது ஆடி மாதத்தின் ஊ மிதிவண்டியை உன்னி உன்னிக் . எதிரில் சற்றே துாரத் தில் தெரு ஈடுபட்டிருப்பதைக் கண்டு கொண்ட
கமுகமடல்கள் கால்களை தார் வாளிகளைக் கைகளில் ஏந்திக் கொ கிடந்த குழிகளுக்கு ஓடியோடித் நார்க்கடகங்களில் மணலைச் சுமந்து கொஞ்சமாகக் கொட்டிக் கொண்டு கல் நிரப்புவோர். மொங்கான் பிடிப்பே பரபரப்பு, கைகளிலோ புயலின் செயற்பா கொண்டிருந்தனர். தெருவின் ஓரத்த விரைவாக ஓடிவந்த வண்டியை நித ஓயாது கிலுக்க ஆறுதல் நகர்வி முயன்றுகொண்டிருந்தான் பெருந்த ை தார் தெளிக்கும் தென்னம்பாளை 8 கால்களைத் தூக்கித் தூக்கி வைத். ஓரத்திற்குக் கண்மண் தெரியாமல் அடித்தமணியையும் போட்ட கூச்சல்க வண்டியில் மோதிக் கொண்டான்.
இந்த நிகழ்ச்சி யாரும் எதி போல் நடந்து தீர்ந்துவிட்டது. அந்தத் கொண்டிருந்த சுடுதார்த்துளிகள் சித் பள பளக்கும் நைலோன் சட்டை இறைத்துவிட்டன. அவசரமாக மித் நின்று ஒரு முறை சட்டை வேட்

க்கங்கள் மனத்தில் பெருகப் பெருகப் பாக வந்தது. அவன் கசிந்த கண்களை டே அந்தக் கவலைகளை மறப்பதற்கு அது விரைவாக, கிறீச் கிறீச் என்ற ண்டு பறந்தது. ரில் ஆரியகுளஞ் சந்தியை அடைந்து பத்தில் நிறைந்து கிடந்த வெள்ளத்தின் ல் தாழ்ந்து கிடந்த மருத மரங்களின் ஓ அள்ளியள்ளித் தெருவில் வீசிக் தல் காற்று. மூச்சை அடக்கிக் கொண்டு கால்களால் உந்தி மிதித்த பெருந்தகை ப் போடுந் தொழிலாளர் வேலையில் டான்.
அலங்கரிக்கக் கொதித்து ஆவிதள்ளும் ண்டு திட்டுத் திட்டாகக் கல் நிரப்பப்பட்டுக் தாரை ஊற்றிக் கொண்டிருப்பவர்கள். சென்று தாரூற்றிய இடங்களில் கொஞ்சங் நிற்பவர்கள், குழிகளைத் துடைத்துக் சார் எல்லார் கால்களிலும் விடாப்பிடியான ஈடு, அவர்கள் பம்பரம் போல் சுழன்றோடிக் ல்ெ தணல் கொப்பளிக்கும் தார்வண்டி. எனப்படுத்தி வண்டி மணியை ஒரு கை னால் அவர்களைத் தாண்டிச் செல்ல க. ஒரு கையில் தார்வாளி மறுகையில் இந்தக் கோலத்தில் பிய்ந்த சப்பாத்துக் துத் தெருவின் ஓர் ஓரத்திலிருந்து மறு
ஓடிய ஒரு தொழிலாளி பெருந்தகை களையும் பொருட்படுத்தாமல் வந்து மிதி
போர்க்காத விதத்தில் மின்னி மறைந்தாற் தொழிலாளியின் கைப்பாளையில் சொட்டிக் கறுண்டு பெருந்தகையின் வேட்டியிலும் யெங்கிலும் கரும் புள்ளிகளை அள்ளி வண்டியை விட்டிறங்கிய பெருந்தகை டியைக் குனிந்து பார்த்துக் கொண்டான்
16

Page 29
ஆத்திரத் தோடு ! ஆனால் தாரைச் சிந்திய போல் தன் கடமையில் ஓடிக் கொண்
பெருந்தகைக்கு ஆத்திரத்தில் ல வண்டியைத் தெருவோரத் தந்தித்தூன் நோக்கி விரைந்தான்.
"இந்தாருங்கள் என்ன இது அவன் அழுத்தமான உரப்புங்குரல்! கழிவிரக்கமும் கவலையும் தொனிக்க 20 பெருந்தகையையும் தெருவோரத்தில் | மாறிப் பார்த்துப் பதைத்தபடி நின்றான். பெருந்தகை புரிந்து கொண்டான். "ப என்னிடம் சொல்லி மன்னிப்புக் கேட்ட அதற்குக் கூட நேரந்தர மாட்டான் க இவன் இப்படி அலட்சியம் போல் நடந் கொண்டான்.
சோற்றுக்கே வழியில்லாத சட்டையையும் பத்து ரூபா வேட்டி
அந்த நைலோன் சட்டை அவன் பல்கலை கொண்டிருந்த போது அவனுக்கென்று
அப்படி ஒரு சட்டையைப் பக்கத்து வீ ஆசைப்பட்ட அம்மா அப்பா வாங்கித் நேர்ந்ததே! தான் வேலையில்லா நிலையில் நெருக்கடியில் அந்த விலையுயர்ந்த சம் பார்க்க அவனுக்கு விருப்பமில்லைத்த தேடிப் புறப்படும் போது, ''இரக்கப்போனா நல்ல சட்டையாகப் போட்டுக் கொ வலியுறுத்தியதால் மனமின்றி எடுத்துக் ''கடைசியில் குளிக்கப் போய்ச் சேறு பூ என்னிடமிருந்த ஒரேயொரு நல்ல சட் ஐம்பது ரூபாவுக்கு நட்டம் ஏற்படுத்தி. போதாத காலம்" என்று எண்ணிக் ெ நிமிர்ந்து பார்த்தான் அவன்.
அப்பொழுது, ''டேய்! இளையவ கொண்டு நிற்கிறதற்கும் சம்பளமா?'' எ பெருந்தகை வெறுப்போடு திரும்பிப் பு

ச.வே. பஞ்சாட்சரம் தொழிலாளியோ எதுவும் நடந்திராதது டிருந்தான். கெகள் துடிக்கலாயின; தேகம் பதறிற்று; சில் சார்த்தி விட்டுத் தொழிலாளியை
-?" என்று முறைப்போடு மிரட்டிற்று
அந்தத் தொழிலாளி தன் கண்களில் ரடே அச்சமும் பரபரப்பும் தலைகாட்ட , கிற்கும் மேற்பார்வையாளரையும் மாறி
உண்மை நிலையை ஒரு நொடியில் பாவம் தான் செய்தது தவறு என்று ஒருப்பான். அந்த மேற்பார்வையாளன் ண்டிப்பான், தண்டிப்பான் என்றஞ்சியே து கொண்டான்'' என்று எண்ணிக்
இந்த நேரத்தில் நாற்பது ரூபாச் யையும் பாழாக்க நேர்ந்து விட்டதே. லக்கழகத்தில் இறுதியாண்டில் படித்துக் அவன் அப்பா முத்தையா வாங்கியது. ட்டுப் பையன் போட்டிருக்கப் பார்த்து தந்த அந்தச் சட்டைக்கு இந்தக் கதி ல் வறுமையால் வீடு அலங்கோலப்படும் ட்டையைப் போட்டுத் தன்னை அழகு டான். இருந்தும் காலையில் வேலை லும் சிறக்கப் போ என்று சொல்வார்கள். கண்டு போ'' என்று அவன் தாய் கொளுவிக் கொண்டு வந்திருந்தான். சின கதையாக, உழைப்புத் தேடப்போய் டையையும் வேட்டியையும் பாழாக்கி க் கொள்ள நேர்ந்ததே! எல்லாம் என் கொண்டு எதிரில் நின்ற தொழிலாளியை
என் என்னடா அங்கே கதை! கதைத்துக் ன்று கிளம்பிய கூச்சல் வந்த திசையில் பார்த்தான். அங்கு அந்தத் தடியாசாமி

Page 30
கூலிக்கு வந்தவன் மேற்பார்வையாளர் நின்று தொ வியாபாரங்களைப் பற்றி உங்கள் உ இங்கே வந்து வேலை செய்கிறவர்
பெருந்தகைக்குக் கோபம் ஒன்றும் எங்கள் வீட்டு அலுவல் . தான். உங்கள் தாரினால்தான் உங்க தங்கிய மேற்பார்வையின் கீழ்த்தான் நாசமாக்கி விட்டான்'' என்று நையா நெருங்கித் தன் சட்டையைச் சுட்டி செய்கிறது?" என்று தணல் கக்கும் போலப் பார்த்தான்.
"அதுக்கு என்னை என்ன ரூபாய் தரச் சொல்லுகிறாயே?'' என்று கேட்டார் மேற்பார்வையாளர்.
"என்ன சொல்கிறீர்? செய் பண்ணுகிறீர்களா? என்னிலும் வயதி பற்களை நற நறவென்று கடித்த பொ மிக அருகில் நின்றான்.
''என்ன சண்டித்தனம் போக தொடங்கிய மேற்பார்வையாளரின் பே செய்வீர்கள்?'' என்று தானும் மேற்பு கொண்டே சட்டையைக் கழற்றி பெருந்தகை அவசரமாக வேட்டி ை
5 - புயலின்
அப்பொழுதுதான் அவன நேர்ந்த மேற்பார்வையாளரின் மனம் ம வளர்ந்து நெடிதுயர்ந்து கனத்துத் அவரைப் பயத்தின் தூண்டுதலால் "அடே! என்னடா செய்கிறீர்கள்'' வைத்துவிட்டது. வேலையில் ஈடு உற்று நோக்கி நின்ற தொழிலாளர் மண்வெட்டி எடுப்பதைக் கவனித்

டர்ந்தும் குரைக்கலானார் ; ''உங்கள் உங்கள் வீடுகளில் வைத்துக் கதையுங்கள்.
களைக் குழப்பாமல்.'
எல்லையற்றுப் பொங்கி வந்தது. "இது அல்லப் பாருங்கள். இது உங்கள் அலுவல் ள் வேலைக்காரன்தான் உங்கள் மேன்மை என் ஐம்பது ரூபா பெறுமதியான உடுப்பை ரண்டியாகச் சொல்லிக் கொண்டே அவரை க்காட்டி "இதோ பாருங்கள். இதை என்ன ங் கண்களால் அவரை எரித்து விடுபவன்
செய்யச் சொல்லுகிறாய்? இப்போது ஐம்பது ஒருமையில் சற்றும் மதிப்பின்றி ஏளனமாகக்
ததையும் செய்து விட்டு ஏளனம் வேறு பல் மூத்தவர் என்று பார்க்கிறேன்'' என்று நந்தகை ஆத்திரத்தின் எல்லைக் கோட்டின்
ஈகிறாயா?'' என்று அதிகார தோரணையில் ச்சைக் குறுக்கே வெட்டி "ஆமாம் என்ன பார்வையாளருக்கு அறைகூவல் விடுத்துக் மிதிவண்டி மீது அலட்சியமாக வீசிய ய மடித்துச் சண்டிகட்டிக் கொண்டான்.
ல் தப்பிய படகு
எது தோற்றத்தை முழுமையாகக் காண லைப்படைந்துவிட்டது. மாமிச மலைபோல திரண்டு காணப்பட்ட அவன் உருவம் ஆனால் அச்சத்தை மறைக்குங் குரலில்
என்று சுற்றுமுற்றும் பார்த்து மிரள பெடாமல் அங்கு நடக்கும் சச்சரவையே சிலர் ஓடிச் சென்று கைகளில் ஒவ்வொரு தே பெருந்தகை , அவர்கள் மேல் ஒரே
18

Page 31
பாய்ச்சலாகப் பாய்ந்து தள்ளி வீழ்த்த மண்வெட்டிகளை எடுத்துக் கொண்டு நான் சாகத்தயார்! ஆனால் உங்கள் நானும் சாவேன்" என்று கத்தினான்.
மேற்பார்வையாளருக்குக் கால். அந்நடுக்கம் அச்சத்தினாலா? ஆத்திரத்தி அவருடைய முப்பது வருச அனுபவ சந்தித்திருக்கிறார். சில பல பலசாலிகன
கல்கிளறும் வெளிகளிலே தெ ஏற்பட்ட சச்சரவுகளில் அவரின் லெ பதம்பார்க்கப்பட்டவர்கள் ஏராளம் பேர். பயந்து நிற்கிறார். ஏன் கைகளை அ. அவருக்குப் பக்கத்தில் தானே கொதிக்கு ஆமாம் இந்த வினாக்கள் அவர் நெஞ்சிலு இருக்கின்றன. இருந்தும் என்ன? அவ பதில் சொல்லிவிட்டது அவரது உள்மல வெல்வது அரிது. இவன் போன்ற ஒரு அரிதிலும் அரிது. என்ன துணிச்சற்காரன மீறி அவனை அவர் மனம் வியந்து த
அவர் அசைவற்றுச் சிலையாக எழுந்தவர்கள் உட்படப் பதின்மூன்று கட்டுண்டு நின்றனர். அவர்களில் ஒரு இந்த நிலைமையை நீடிக்க வ திடீர்த்திருப்பங்களுக்குக் காலாகிவிடும் வந்தவனாய் எசமானரின் முகத்தை ஏ, பயத்தால் கலவரமடைந்திருந்தது. தன. மறுப்பிருக்காது என்று தெளிந்து கொண் தயவு செய்து பெரிது படுத்தாதீர்கள்" என சேர்ந்தொலிக்கப் பெருந்தகையை அணு
'என்ன சொல்கிறீர்கள்?' என்னு புருவத்தை நெரித்துப் பார்த்தான் பெரும் கைபிழைபாடாகச் செய்து விட்டான். நீங்க என்று அவனது கைகளைத் தனது மர கிழவன்

ச.வே. பஞ்சாட்சரம் கிவிட்டு இரண்டு கைகளிலும் இரு
சுழற்றச் சித்தமானான். "வாருங்கள் ! அத்தனை பேரையும் சாகடித்துத்தான்
களும் கைகளும் பதறத் தொடங்கின. னொலா? இரண்டினாலுந்தான். அவரும் த்தில் எத்தனையோ பலசாலிகளைச் மள ஓட ஓட விரட்டியுமிருக்கிறார். கருவை அகலமாக்கும் இடங்களிலே மாறியோட்டி வைரமேறிய கைகளால்
அப்படியான சண்டியன் இன்று ஏன் சைக்கக் கூடத் துணிவின்றி நிற்கிறார். ம் தார் தாங்கிய வாளிகள் கிடக்கின்றன. ம் இந்தச் சில நொடிகளில் தோன்றித்தான் நக்கு அந்த வினாக்களுக்கு எளிதாகப் எம். "இவன் போன்ற ஒரு பலசாலியை மனத்துணிச்சலுள்ளவனை வெல்வது ராய் இருக்கிறான்'' என்று கோபத்தையும் -ளர்ந்தது. க நின்றார். தொழிலாளிகளில் விழுந்து
பேரும் திகைப்பாலும் அச்சத்தாலும் வன் கிழவன், அனுபவம் வாய்ந்தவன். டுவது ஏதாவது பயங்கரமான - என்று எண்ணி ஒரு முடிவுக்கு றிட்டு நோக்கினான். அவர் முகமும் து சமாதான முயற்சியில் அவருக்கு டு "தம்பி! பொறுங்கள். இதையெல்லாம் Tறு மன்றாட்டம் சொல்லிலும் குரலிலும் "கினான் கிழவன்.
ம் பாவனையில் அந்த முதியவனைப் நந்தகை. "நடந்தது நடந்துவிட்டது. கள் அதை மன்னித்துக் கொள்ளுங்கள் " த்துச் சுருங்கிய கைகளால் பற்றினான்

Page 32
கூலிக்கு வந்தவன்
“அதற்கென்ன பெரியவரே! ! நட்டமடைந்த என் மனம் ஆறுவ வேண்டும் என்றுதான் எதிர்பார்த் உணரக்கூட ஒப்புக் கொள்ளக்கூட ! நிலையை அடைந்திருக்கிறார்கள். மனிதரோடு மனிதனாகப் பேசத் தெரிய தமது இலாபத்துக்காகத் தெரு நட்டப்படுத்தவும், தொழிலாளிகளைச் ஒருவர். உங்கள் குரலில் உங்கள் 6 வைத்துக் கொண்டு இந்த அளவு சண்டிக்கட்டை அவிழ்த்துத் தார்ப் கட்டினான். சட்டையை அந்தப்படி?
மிதிவண்டியை எடுத்துத் த உந்தி மிதித்துக் கொண்டு செல்ல
கூடாரமற்ற ஒரு லொறியைத் திரு உலகநாதபிள்ளை ஏழாலை" என்று க
லொறியை அங்கு நிறுத்தி மனத்தை அடக்கமுடியாமல் தொழிலா கவனிக்கும் படி கட்டளையிட்டு 2 தன்னிடம் மன்னிப்புக் கேட்டதாகவே மறுக்கிற துணிவு கூட எனக்கு வ என்னைத் தன்னிடம் மன்னிப்புக் கேட் எப்படி நான் தாங்குவது?, இவனைச் இதற்கு என்ன வழி?'' என்று எண் தென்பட்டது.
அதாவது அவனை நீதி அள்ளியிறைத்தாவது அவனைக் க செய்வதற்கும் ஒரு புறம் பயமாக இ தாக்க முற்பட்டவன் சிறைக் கூண்டு செய்யாமல் விட்டு விடுவானா? எ அவன் சைக்கிள் மணியை அடித்துச் வந்தான். இந்தச் செவிட்டுப் பயா கொண்டு ஓடினதால் தான் வந்தது மாதிரிப் பயமுறுத்தல் சத்தம் போட சண்டையை வேறு அது இழுத்து தமக்குத் தாமே சமாதானங்கூறி மனத்

தான் இவர்களிடம் நட்டஈடு கேட்கவில்லை. தற்காக இவர்கள் தங்கள் தவறையுணர தேன். தாம் செய்தது தவறு என்பதை மறுத்தார்கள். இப்பொழுதுதான் உணரும் இதோ இங்கு நிற்கும் மேற்பார்வையாளர் பாமல் ''நீ! நான்'' என்று பேசும் பண்பாளர்! வால் போகும் வழிப்போக்கர்களை சண்டைகளில் மாட்டிவிடவும் தயங்காத வாயால் இவர் மன்னிப்புக் கேட்டார் என்று வில் விலகிப்போகிறேன்'' எனக் கூறியவன் புள்ளிகள் மறையும்படி நன்கு மடித்துக் யே தோளிற்போட்டுக் கொண்டான். ாவி ஏறிக் கொண்ட பெருந்தகை வேகமாக கயில் தெருவோரமாக நிறுத்தப்பட்டிருந்த நம்பி நோக்கினான். "மேற்பார்வையாளர் ஆங்கிலத்தில் கிறாதியில் எழுதப்பட்டிருந்தது. வைத்த உலகநாதபிள்ளை கொதிக்கின்ற ளிகள் மேல் எரிந்து விழுந்து வேலையைக் -க்கிக் கொண்டு நின்றார். "என்ன? நான் கருதுவதாக அவன் கூறியபோது அதை பராமற் போய்விட்டதே!. என்ன தந்திரமாக டவனாக்கி விட்டான்? இந்த அவமானத்தை
சரியான முறையில் பதப்படுத்த வேண்டும். மணமிட்டு ஆராய்ந்தவருக்கு ஓர் உபாயம்
மன்றத்திற்கு இழுத்து, தன் பணத்தை ம்பியெண்ண வைக்கவேண்டும். அப்படிச் நந்தது. சாவதற்கும் அஞ்சாமல் தன்னைத் க்ெகுப் பயந்து பின்னர், தனக்குத் தீங்கு என எண்ணினார். "போனது போகட்டும் 5 கொண்டு ஆறுதலாக - நிதானமாகத்தான் 5 எனக்குப் பயந்து கண்களை மூடிக் இந்தச் சங்கடம். நானும், கண்டுங்காணாத ட்டேன். காரியம் பலிக்காமல் போனதோடு ம் விட்டுவிட்டது. பரவாயில்லை'' என்று தைத் தேற்றிக் கொண்டார் உலகநாதபிள்ளை.
20

Page 33
தன்னுடன் படித்த மாணவர்கள் கண்டுவிடக்கூடாதே என்ற வெட்கத்தில்
குச்சொழுங்கைகளின் வழியாக விரைவா: இராசவீதியால் போய்க்கொண்டிருந்தான். தெரு விளக்குகள் அந்த வீதியில் இல்ல அவன் அமைதியாக அந்தப் பாதையி கொண்டிருந்தான்.
அன்று சற்றும் எதிர்பாராமல் நட மெல்ல மெல்ல உலுக்கத் தொடங்கிற் இதுவரை அவர்களிலும் பலர் கொலை எமலோகத்தை எட்டிப்பார்த்திருப்பேன் அ நிலைமைக் காளாகியிருப்பேன். என்னை காப்பாற்றும் முயற்சியில் வீடுவாசல் விலை அறிந்தால் அம்மா அப்பா எப்படியெல்லா அவர்களை இந்த வறுமை நிலையில் க மேலும் ஒரு மகனைப் பறிகொடுத்த . அவர்களை ஆளாக்க முயல்வதென்றால் செயல்? கடவுள்தான் இந்த இக்கட்டி அந்த மேற்பார்வையாளரும் சற்றுப் பயந்த சண்டை வராமற்போயிற்று. பாவம் நாம் நடுங்கிக் கொண்டல்லவா நின்றார் அவ
ஒரு வேளை அந்த மனிதர் நினைக்காமல் பணத்தால் வெல்லத் த கொலை முயற்சி வழக்குத் தொடர்ந்து விட்டால்? ஐயையோ நான் படித்த தென் உத்தியோகம் தேடினபாடுமில்லை. 2 போய்க்குழப்படிகாரன் என்ற பட்டமும் | இவருக்கு என்னை யாரென்று எப்படித் பெயரும் இவர் எப்படிக் கண்டுபிடிப்பா
கடவுளே! இதுவரை காப்பாற்றின் என் அப்பா - எனக்குப் பெருந்தகை | பொருந்தாத பெயராகும் படி விட்டு வி கொடியவன் என்ற பழிச் சொல்லுக்கு ஆ
சரி, இது போகட்டும்! நாளை போய்க் காத்துக்கிடந்து பார்க்கலாம்?”
21

ச.வே. பஞ்சாட்சரம் 5 தன்னை அந்தத் திருக்கோலத்தில்
பெருந்தகை மக்கள் நடமாட்டமற்ற க ஓடித் திருநெல்வேலியைக் கடந்து
நேரம் நன்றாக இருட்டிவிட்டதாலும் சாமையாலும் சற்று நிம்மதி அடைந்த ல் நீர்வேலியை நோக்கி விரைந்து
வந்துவிட்ட நிகழ்ச்சி அவன் மனத்தை று. "சண்டை தொடங்கியிருந்தால் ல செய்யப்பட்டிருப்பார்கள். நானும் அல்லது கைதிக்கூண்டில் தள்ளப்படும் - நீதிமன்றத் தண்டனையிலிருந்து போக வேண்டியிருந்திருக்கும். இதை ம் வருந்துவார்கள். நான் உழைத்து பாப்பாற்ற வேண்டியவன். அதைவிட்டு அல்லது நட்டப்படுகின்ற நிலைக்கு ல் அது எவ்வளவு கொடுமையான லிருந்து என்னைக் காப்பாற்றினார். காங் கொள்ளியாக இருந்தபடியால் தான் ன் விட்ட அறைகூவலை ஏற்காமல்
??
என்னைச் சண்டையால் வெல்ல ட்டம் போட்டிருப்பாரோ? என்மீது என்னைத் தண்டனைக் குள்ளாக்கி மலாம் வீண். பின்பு அரசாங்கத்தில் காரில் இருக் கும் நல்ல பெயரும் சூட்டப்பட்டுவிடும். ஆனால் ஒன்று, தெரிந்திருக்கப் போகிறது? ஊரும்
எய். இன்னும் என்னைக் காப்பாற்றிவிடு. என்று வைத்த பெயரை எனக்குப் டாதே, என்னைக் கொலைக்கஞ்சாக் ளாக்கிவிடாதே.
எந்தெந்த அலுவலக வாசல்களில் என்று சிந்தித்துக் கொண்டே மனித

Page 34
கூலிக்கு வந்தவன் நடமாட்டம் அடியோடு இல்லாமல் இருமருங்கும் வெங்காயத் தோட்டா மாறி வந்து பின்னடைய, தூரத்துப் பல கோவென்றிரைய அவன் அவற்றில் மார் குடிசைக ளின் விளக்குகள் மின் கொண்டிருந்தான். கடைசியில் 'கல்து நாளை போய்ப்பார்ப்போம்' என்று முடிவு இந்தக் கமத் தொழிற்றிணைக்கள கூப்பிட்டிருக்கிறது என்னை! நன்மை என்று ஏங்கிவிட்டு "இன்னும் அதன் கொண்டு இருக்கிறார்களே!'' என் களைப்புடனும் வீடு போய்ச் சேர்ந்த
6. பெருந்தகை
கல்லுண்டாய் உப்பளத்தை கைவிரிப்புத்தான் பெருந்தகையை வர உலக மே கசந்து விட்ட நினை அலுவலகங்களுக்கெல்லாம் மாறி மாறி ? ஒவ் வொரு கோயிலாகத் தினமும் கிடைத்திருக்குமே! போகட்டும். இனி ஏதாவது கண்காணாத இடத்திற்குச் கமத்தொழிற் கூலியாகவோ வேலை வீட்டுக்கு அனுப்புவது தான் வழி!.'' வீதியில் கோப்பாயைத் தாண்டி நீர்வே முதுகிலடிக்கும் படி கிழக்கு நோக்கி பெருந்தகை ஒழுங்கையின் இரு கொண்டிருந்தான்.
அவனது ஊர்க்கமக்காரர்கள் ; நின்று வேலை செய்வதைக் கண் வேலைப்பாடமைந்த கம்பளங்கள் மே பசிய வெங்காயத் தோட்டங்கள் ; க வெளிச்சம் பூட்டிக் கொண்டு மாலை

வெறிச்சோடிக் கிடந்த அந்த வீதியிலே ங்களும் வாழைத் தோட்டங்களும் மாறி அந்தோப்புகளில் காவோலைகள் சலசலத்துக் னம் ஈடுபடாமல் அபூர்வமாகத் தென்படும் மினி வெளிச்சம் காட்ட விரைந்து லுண்டாய் வெளியிலுள்ள உப்பளத்திற்கு பு கட்டினவனாய், "ஏனிந்தத் தொல்லைகள் ! ம் நேர்முகப் பரீட்சைக்கும் அல்லவா மயான முடிவு விரைவில் வந்தால்...?'' - முடிவுகளை வெளியிடாமல் வைத்துக் -று நொந்து கொண்டு சோர்வோடும் என் பெருந்தகை.
- பெருந்தகையே!
யும் தரிசித்து முடித்தாயிற்று. அங்கும் வேற்றது. அவன் மனம் சலித்து வாழ்வே லெ.''இந்தத் தொழிற் சாலைகள் உலைந்ததற்குப் பதில் யாழ்ப்பாணத்திலுள்ள - போய் வேண்டியிருந்தாலும் பயன் நாற்காலி உத்தியோகமே தேடுவதில்லை. சென்று ஒரு கடைச் சிப்பந்தியாகவோ செய்து மாதம் மாதம் பத்தை இருபதை என்று நொந்தபடி மிதிவண்டியில் இராச வலிக்குள் புகுந்து நாலு மணி வெய்யில் பிச் செல்லும் ஓர் ஒழுங்கையில் திரும்பிய மருங்கையும் பார்த்தவாறு சென்று
நிம்மதியாகத் தங்கள் தங்கள் தோட்டங்களில் டான். சிவப்பிலும் பச்சையிலும் சித்திர பாலச் செம்பாட்டு நிலங்களில் அமைந்த அந்தியிளம் வெய்யிலில் தம் பசுமைக்கு ஊதலில் குழைந்து குழைந்து ஆடிக்
12

Page 35
கொண்டிருந்த மிளகாய்க் கன்றுகள் நிறை ஐந்து அங்குல உயரத்துக்கு எழுந்து நடுவே ஊன்றப்பட்டிருந்த மரவள்ளிக் கப் கொண்டு அசையாமல் நின்றாடும் தோட் வள்ளிக் கிழக்குக் கொடிகள் கிளுவா பிடித்துவிடப்பட்டிருந்தன. அங்கங்கு இரு தோட்டங்கள் ஏராளம் தென்பட்டன.
சென்ற ஆண்டு இதே நாட் முத்தையாவின் தோட்டத்திலும் வெங்கா பகுதியில் மிளகாய்க் கன்றுகள் தம் கா பால் வெள்ளைப் பூக்களை மலர்த்திச் சிரி கொண்டிருந்தது. பயிற்றங் கொடிகளும், சுற்றி வளர்ந்து நின்று காற்றில் கையசைத் கொண்டிருந்தன. ஆனால் இந்த ஆ ஆண்டுகளாகத் தன் தந்தையின் கைகள தொட்டளைந்து பண்படுத்தி எருவிட்டுப் | மகிழ்ந்த தங்கள் பழைய தோட்டத்தின் நிற்பாட்டி, காலொன்றை நிலத்தில் ஊ
வளர்த்தெடுத்த தாயைச் சதாகாலச் சிறைக்கு பிறந்த மண்ணைவிட்டு அந்நியரால் நாடுக மனப் பொருமலோடு தங்கள் குடும்பத் உணவளித்து உடையளித்துத் தனக்குக் க கண்ணீர் பாயும் கண்களால் நோக்கி விப் நின்றான்.
சில விநாடிகளில் மனம் ஆறித் எங்களுக்கில்லா விட்டாலும் இன்னொருவ கொண்டுதானே இருக்கிறது. இதோ! சான எல்லாப் பயிர்களும் நாட்டப்பட்டிருக்கின போன்ற ஒரு குத்தகைத் தோட்டப் பின், பின் முரணாகத் தொடர்பறுந்து வந்த . மனதிலே சுமந்து கொண்டு வண்டியை உ தொடர்ந்தான்.
தோட்ட வெளியைத் தாண்டி வ வளைந்து வளைந்து கிழக்கு நோக்கிப்
23

ச.வே. பஞ்சாட்சரம் நத சில தோட்டங்கள்; ஒரே பச்சையாக நின்று சிலு சிலுத்த தினைப் பயிரின் டைகள் தலைகாட்டித் தளிர்காட்டிக் டங்கள்!. சில தோட்டங்களில் இராசா ங்கதிகால்களில் சுற்றிப் படரும்படி நள் மண்டிக்கிடந்த பெரும் வாழைத்
களில் பெருந்தகையின் தகப்பன் யப் பயிர் மதாளித்து நின்றது. ஒரு நம் பச்சைக் குழைகளுக்கிடையில் த்து நின்றன. சாமைப் பயிர் சதிராடிக் இராசவள்ளிக் கொடிகளும் தடிகளைச் த்து அந்த விவசாயியை அழைத்துக் ஆண்டு? சென்ற இருபத்தைந்து தம் தன் கைகளும் அணுவணுவாகத் பயிர்நாட்டி, நீர்பாய்ச்சிப் பலன் எடுத்து
பக்கமாக வந்ததும் மிதிவண்டியை ன்றிக் கொண்டு நின்று, தன்னை தள் காணும் மகனின் மன நிலையோடு, கடத்தப்படும் தேச பக்தன் ஒருவனது துக்குத் தன் சிறு வயதிலிருந்து ல்வியளித்த நன்றியுணர்வுடன் அதைக் நமிப் பொருமும் நெஞ்சால் தொழுது
தெளிவு பிறந்தது. ''இன்றும் இது ன் வயிற்றுக்காவது கஞ்சி வார்த்துக் ம , மிளகாய்க் கன்று, கத்தரி முதலிய ர்றன. பாவம் இவனும் எங்களைப் மப்பாளிதானே!” என்று முன்னுக்குப் துண்டு துண்டான எண்ணங்களை நீதி உன்னி மிதித்துப் பிரயாணத்தைத்
ானளாவ வளர்ந்த பனங்கூடலினூடே போய்க் கொண்டிருந்த பாதையில்

Page 36
கூலிக்கு வந்தவன் வண்டியைத் திருப்பினான். வடக்குத் போய் ஏறுகிற சமயம் வடக்கிலிருந் கண்ட பெருந்தகை அதைப் போக நின்றான்.
பாதைக்குக் கிழக்குப் புறமா காளைப் பருவ இளைஞர் பலர் ( விளையாடிக் கொண்டிருந்தனர். படித்துவிட்டு இனி இந்த உலகில் படித்துவிட்டோம். அரசாங்கம் தான் படைத்துத் திரிபவர்கள். பெற்றாருடன் | படித் த வர் களுக்கு அழகில்லை
விளையாட்டிடத்தை வகுத்து மாலை இப்பொழுது பார்த்தால் இவர்கள் தான் செய்தவர்களாகவே காணப்பட்டார்கள்
"இவர்களும் தொழிலற்றுத் மேலதிகமாக அழித்துப் படித்த ந என் படிப்பால் வீட்டுக்கு மேலதிகம் இவ்வாறு எண்ணிக் கொண்டிருக்க இடத்தைத் தாண்டிச் சென்று அந்த கடந்த ஒரு சிறுவனைத் தட்டி வீ நின்றது.
திடுக்கிட்டு விழித்து நிலை லொறியைப் பார்த்தான். மேற்பார்வையா வீழ்ந்த சிறுவன் அவனது தாய்மாமன் உலகநாதபிள்ளை. இதென்னடா அற் உலகநாதபிள்ளையின் சந்திப்பு! அது அல்லவா இரு தடவையும் அவரை
லொறி மோதிய ஒலியைக் இளைஞர்கள் லொறியை நோக்கிப் பு ''இறங்கு காணும் கீழே', "கண் ெ உங்கள் வீட்டு நிலா முற்றமென நெருக்குவாரமாக எழுந்து மோத ஒ இழுத்துக்குலுக்கி நிலத்தில் தள்ளினால ஆத்திரம் முகம் காட்டிய குரலில் ''என உட்கார்ந்தபடியே தடுமாறினார் உ

தெற்காக ஓடும் கற்பாதையில் மிதிவண்டி து ஒரு லொறி கல்லேற்றி வருவதைக் விடுவதற்காகப் பனந்தோப்புக்குள் இறங்கி
க அமைந்து கிடந்த விளையாட்டிடத்தில் பெருந்தகையின் இனத்தவர், உதைபந்து அவர்களில் பலர் பத்தாம் வகுப்புவரை ம் படிப்பதற்கு ஒன்றுமில்லை. எல்லாம்
தொழில் தரவில்லை என்ற மனப்பான்மை சென்று தங்கள் தோட்டங்களில் பாடுபடுவது
என்று சொல்லி அவர்கள் இந்த » நேரங்களைச் செலவிட்டு வருகிறார்கள். ன்னை விடத்தம் பெற்றாருக்கு நன்மை * பெருந்தகைக்கு.!
திரிகிறார்கள். பல ஆயிரம் ரூபாக்களை எனும் தொழிலற்றுத் தானே திரிகிறேன். ாக நட்டந்தானே ஏற்பட்டிருக்கிறது?'' கையில் அந்தக் கல்லு லொறி அவன் நின்ற தத் தெருவை மிதிவண்டியில் குறுக்கே வீழ்த்திவிட்டுப் போய்ச் சற்றுத் தூரத்தில்
மையைக் கிரகித்துக் கொண்டு பெருந்தகை ளர் உலகநாதபிள்ளையின் பெயர் இருந்தது. மகன். லொறியில் சாரதியாக இருந்தவரோ புதம்! நேற்றும் இன்றும் அடுத்தடுத்து வவும் இப்படியான மோதல்கள் மூலமாக
ச் சந்திக்கிறான் பெருந்தகை!.
கேட்டு விளையாடிக் கொண்டிருந்த பாய்ந்து வந்து மொய்த்துக் கொண்டனர். ணங்கே பிடரிக்குள்ளா", "இது என்ன ற நினைப்போ?'' என்ற கூச்சல்கள் ருவன் உலகநாத பிள்ளையை அலக்காக ர். எழுந்துநிற்கவும் அஞ்சியவராய் ஆனால் ன்னை மனித்துக் கொள்ளுங்கள்?'' என்று லகநாதபிள்ளை. அவருக்குத் தெரியும் 24

Page 37
இன்றைக்கு இந்த நொடு நொடுத்த இளந்த விடுவார்கள் என்று. எனவே தான் மரியான் காரணமாக நடந்துவிட்ட அசம்பாவிதத்ன பிழையாகவே ஒப்புக் கொண்டு மன்னிப்புக்
ஆனால் அந்தக் கூட்டத்தில் நி 'என்ன கண்டறியாத மன்னிப்பு' என்று கேட் பிடித்துத் தூக்கி நிறுத்தினான். வேறு மன்னிப்புக் கேட்பது உதட்டிலும் நோகாத குத்து'' என்று கத்தினார்கள். சைக்கிலை எல்லாம் வெகு அருகில் வந்து பார்த்து. உலகநாதபிள்ளையைப் பார்க்கப் பரிதாபம்
நண்பர்களின் காட்டுமிராண்டிச் இருந்தது. எல்லாரையும் இடித்துத் தள் ''விடுங்கள் அந்த மனிதனை'' என்று அவர் பறித்து விட்ட பெருந்தகை ''என்னப்பா, மனிதனைத் துன்புறுத்துகிறீர்களே !. நாங்க . படிப்புக்கேற்ற பண்பாடா இது? எனக்காக அவர்களைப் பாதி கண்டிப்பாகவும் பாதி நட்
கூட்டம் கலைந்தது. சிலர் அங் பெருந்தகை காதில் வாங்கிக் கொள்ளவில். லொறியில் ஏற்றி வைத்து முகத்தைக் கூர் நன்றியுணர்ச்சியைக் கொப்பளித்து அவனை
முக்கி முனகி இரைந்தபடி மீண்டும் ஓம் பெருந்தகை என்றுமில்லாத பெருமித நில கொண்டு சமீபத்திலிருந்த தன் வீடு நோக்கம் சிறுவனைப் பற்றிய ஞாபகம் வந்தவனம் பார்த்தான்.
சிறு கும்பல் இளைஞர்கள் நடுவே என்று சொல்லி உடம்பில் புழுதி தட்டி அச்சிறுவன். மோதுப்பட்ட சைக்கிளை கொண்டிருந்தது இன்னோர் இளைஞர் பெருந்தகை தன் மிதி வண்டியில் ஏறிக் ெ
உலகநாதபிள்ளையின் நெஞ்சு . கொண்டுதான் இருந்தது. இதயத். கேட்டுக் கொண்டிருந்தது. "இன்று ஏதே
25

ச.வே. பஞ்சாட்சரம் தாரிகள் தம்மெலும்புகளை நொறுக்கி தயாக, தற்செயலாக, ஓரளவு தாமும் தெ முழுக்க முழுக்கத் தாம் விட்ட
கேட்கத் தலைப்பட்டார். என்ற முரட்டு இளைஞன் ஒருவன் டுக் கொண்டே அவரைச் சட்டையில் ம் பலரும் "இலகுவான வேலை வேலை. கொடுங்கடா நல்ல கும்மல் ாப் பனையில் சார்த்திவிட்டு இதை க் கொண்டு நின்ற பெருந்தகைக்கு ரக இருந்தது.
செயலைப் பார்க்க வெட்கமாக ரிக் கொண்டு கூட்டத்தில் புகுந்து களின் இரும்புப் பிடிகளை இழுத்துப் மன்னிப்புக் கேட்ட பின்னும் ஒரு ள் எல்லாம் படித்தவர்கள் அல்லவா? இவரை விட்டு விடுங்கள்" என்று புரிமையோடும் கேட்டுக் கொண்டான். பகங்கு ஏதோ முணுமுணுத்ததையும் லை. உலகநாதபிள்ளையை மீண்டும் ந்து நோக்கினான். அவரது கண்கள் நோக்கின. லொறி உறுமிக் கொண்டு - ஆரம்பித்துப் புழுதி கிளப்பியது. வெனவோடு மிதிவண்டியை எடுத்துக் கிப் புறப்பட்டவன் விபத்தில் சிக்கிய ரய்ச் சுற்று முற்றும் பதைப்போடு
"எனக்கொன்றும் அடிபடவில்லை'' பத்துடைத்துக் கொண்டு நின்றான் நிமிர்த்தி நிறுத்திச் சரிபார்த்துக்
குழு. நிம்மதிப் பெருமூச்சோடு காண்டு கிளம்பிவிட்டான்.
அச்சத்தால் இன்னமும் அடித்துக் துடிப் பின் ஓசை காது வரை எ எமன் கையில் சிக்கித் தப்பின

Page 38
கூலிக்கு வந்தவன் மாதிரியல்லவா இருக்கிறது ? நேற்று அவனும் "மன்னித்துக் கொள்'' மன்னித்தும் விட்டவன். இவர்கள் குடித்துவிடும் இரத்த வெறியர்கள் அந்த அவன் வந்திராவிட்டால் அ என்னைச் சம்பல் போட்டிருப்பார்க வல்லவன் மட்டுமல்லன், நல்லவனுந்தா அந்தக்கழிசடைகளின் கரும்புள்ளி, செ முரட்டுப் பிடிவாதம் இவற்றைப் ப தெரிகிறது. அப்படியானால் அவர்களின் அவர் களின் சாதிக்காரன் தான்! எண்ணங்களாலாவது தீர்த்துக் கொ
7. நினை
அடுப்படிக் கொட்டிலுக்கு மூவரினதும் குரல்கள் அழுகையோடு கிளம்பிக் கொண்டிருந்தன. மூத்த தம். கைவிளக்கு எரியும் மேசையில் புத்தம் அமர்ந்து படித்துக் கொண்டு இருந்தது திருநீறு பட்டையாகப் பளிச்சிட்டுத் ெ கவலை தோய்ந்த மனத்தோடு அவன் பிடித்துப் பார்த்தான் பெருந்தகை.
அடுக்களை வாசலைப் பார்த்த கொட்டப்பட்டிருந்தது. மேசையருகி மாறியிருந்த கோக்காலியில் கிடந்த சாம் அவனுக்கு தன் குடும்பத்தவரின் புரிந்துவிட்டது.
தன் இளைய தம்பிமார்கள் ; பச்சிளஞ் சிறுவர்கள் என்ன தின்றார்கலே புகுந்தான். அங்கே மூன்று நெளிந்த அ குழைக்கப்பட்ட கூப்பன் வெள்ளைப் ! கொண்டிருந்த சிறுவர்களுள் பெரியவ

வ அவன் ஒருவனோடு தானே சச்சரவு? என்றால் உடனே விட்டுவிடக்கூடியவன். பட்டாளமாக இன்றைக்கு என்னுயிரையே ரக அல்லவா நின்றார்கள்? நல்லகாலம். ல்லது ஒரு கணம் பிந்தி வந்திருந்தால் ள் அந்த முரட்டு வாலிபர்கள். அவன் ன் என்பது இன்றுதான் எனக்குப் புரிகிறது. ம்புள்ளிச் சாரங்கள், ஆட்டுக் கடா மீசைகள் எர்த்தால் கீழ்ச்சாதிப் பயல்கள் போலத்தான் ர் உறவினன் போலக் காணப்படும் அவனும் ..'' இப் படித் தமது ஆத்திரத்தை Tண்டார் உலகநாதர்.
யாத ஒன்று
ள் பெருந்தகையின் கடைசித் தம்பிமார் நம் இருமல் சிணுங்கல்களோடும் கலந்து
பி விண்ணவன் தலைவாசற் கொட்டிலுள் கத்தை விரித்து வைத்துக் கோக்காலியில் தான். அவன் கழுவித் துடைத்த நெற்றியில் தரிந்தது. களைப்போடு அவனை அணுகிக் வலக்கையை எடுத்துத் தன் மூக்கருகில் பனாட்டின் வாசனை இலேசாக வீசிற்று ான். சாமைத் தவிடு புடைத்துக் லே விண்ணவனுக்கு இருக்கையாகவும் மைமூடை தன்பலத்தில் குன்றியிருந்தது. அன்றைய உணவும் என்னவென்று
ரழுவயது ஐந்து வயது, மூன்று வயதுப் ளா என்னும் ஏக்கத்தோடு அடுக்களைக்குள் லுமினியக் கிண்ணங்களில் கீரைக்கறியோடு பச்சை அரிசிச் சோற்றை வைத்துத் தின்று ன் "அம்மா இன்னும் சோறு போடுங்கோ! 26

Page 39
இன்னும் போடுங்கோ'' என்று வெறுங் கொண்டிருந்தான். ஐந்து வயதுத் தம்பி இருகைகளாலும் பதைப்போடு வாரி மெல்லாமலே விழுங்கி முடித்தபடி இரு
இளைய குழந்தைக்குச் சோ முகத்தை நெஞ்சுருகப் பார்த்தான் பெ வரவை உணர்ந்து கொண்ட அன்னை கழுவி விட்டுவா! சாப்பிடலாம்" என்ற என்று கூறிய பெருந்தகை, சளி வழி . சளியைத் தன்கையில் சிந்துவித்து எடுத்து தலைப்பில் கையைத் துடைத்த பின், த பொட்டலத்தை எடுத்து அவிழ்த்துப் பி
அதில் இருந்த சுண்டல் கடலை போடுங்கோ என்று கத்திக் கண்ணீர் வெறுங் கிண்ணத்தில் கொட்டினான். எல்லாருக்கும் பங்கிடும் படி சொ கண்ணீரைத் துடைத்து அந்தப் பிஞ்சுக் க கிண்ணத்துச் சுண்டலுக்குள் உதிர்ந்த இர அன்னை மனிதக் கண்களுக்குப் புலப்பா தான் மட்டும் கண்டுவிட்ட சிலிர்ப்போ என்
பேச வேண்டிய வேளை அறிந்து அவள் பேசலானாள். "தோட்டம் பறிக்கப் தொழில் செய்யத் தொரியாதிருப்பதும், அலைப்பதும் இந்தக் குடும்பமே செய் மாதிரி அறிந்த எல்லாரிடமும் கடன்பட்டு பறித்துத்தள்ளியாயிற்று. இனி உன் அ தென்பட்டுள்ளது. அநேகமாக அது சரி ?
''என்ன தொழிலம்மா அது?" பதிலுக்குக் காத்துத் துடித்தான், உச் ''இங்கே பருத்தித்துறை வீதிக்குக் கிட்ட நடத்துகிற ஆள் வன்னிக்கு வயல் வா அப்பா அப்படியே பொறுப்பேற்று அதே போகிறாராம். கடையின் முதலீடு ஐந்நூறு அடகு வைத்துக் கட்டப்போகிறாராம்.'' என "அம்மா! அதென்ன கடையம்மா?'' என்று
27

ச.வே. பஞ்சாட்சரம் கிண்ணத்தை வைத்துச் சிணுங்கிக் மூக்கில் சளி வழிய வழியச் சோற்றை வாரி வாயில் திணித்துக் கொண்டு ந்தான். று தீற்றிய வண்ணமிருந்த தாயின் ருந்தகை. அப்பொழுதுதான் அவன் "வந்து விட்டாயா? கால் முகத்தைக் ாள். "ஆறிச் சாப்பிடுகிறேன் அம்மா!'' பும் தம்பி பக்கத்தில் குந்தி அவன் து வெளியே எட்டி வீசிவிட்டு வேட்டித் என் சட்டைப் பைக்குள் கிடந்த ஒரு பிரித்தான். மயில் அரைவாசியைச் சோறு இன்னும் வடித்துக் கொண்டிருந்த தம்பியின் மிகுதியைத் தாயிடம் கொடுத்து ல் லிவிட்டு அந்தத் தம் பியின் ன்னங்களைத் தடவிக் கொஞ்சியபோது கண்டு துளிக் கண்ணீரைக் கண்ணுற்ற - முடியாத தெய்வீகக் கண்ணீரைத் னவோ சோர்விலும் முகம் மலர்ந்தாள். ப பேச வேண்டிய சொற்கள் அறிந்து பட்டதும், உன் அப்பாவுக்கு வேறு உனக்குத் தொழில் கிடைக்காமல் த பாவத்தின் விளைவுதான். ஒரு ப்பட்டு மூன்று மாதத்தை இழுத்துப் ப்பாவுக்கும் ஓர் உழைக்கும் வழி பரும் என்றுதான் நினைக்கிறேன்.'' என்று வினவித் தாயின் விரைவான சி குளிர்ந்து விட்ட பெருந்தகை.
ஒரு கடை இருக்கிறதாம். அதை கிப் போகிறானாம். அவன் கடையை கூலியாட்களை வைத்து நடத்தப் ரூபாவை என் தாலிக் கொடியை று தாய் முடிக்கவில்லை, பெருந்தகை இடைமறித்தான். "அது ... அது ...
வான

Page 40
கூலிக்கு வந்தவன் கள்ளுக்கடை” பெரும் பூகம்பம் ஒன் புதைந்து கிடந்தது. "என்ன? கள்ளுக்க நடத் தி யா வயிறு வளர்க்க அடித்துக்கொள்ளாக்குறையாகக் கதறி
"பெருந்தகை தத்துவம் சோறு முகங்களைப் பார்த்துச் சொல்லு. இ சுருண்டு சாகவிட நீ தயாரா?
அன்னை அழுத்தமாக ஆணி அறைந்தவன் போல் தன் தம்பிமார்கள் பார்த்திருந்த பெருந்தகை குனிந்து அசைத்தான்.
"அப்படியானால் இந்தப் பெற்ற கருகிச் சாக விடத்துணியும் சொல் கலையவில்லை. தாயே தொடர்ந்தும்
"தம்பீ இந்த ஊரில் முன் கள்ளுக் கொட்டில் நடத்தி இருக்கிறார்க வேளாளர் இந்த வழியில் உழைத்து ஆகிவிட்டார்கள்?. அதிகம் ஏன்? யாழ்ப்பு எத்தனை? எல்லாம் வேளாளர் தாமே
நாங்கள் இதைச் செய்வது அ கட்டவல்ல! அணி அலங்காரம் பூட்ட அல்ல. வயிற்றுப்பிழைப்பு ஒன்றுக்காகலே ஓர் அகப்பை சோறு தர யார் இருக்க
"உண்மை தான் அம்மா! பத்தாம் பசலிக் கொள்கைக்காக நான் க. எங்கள் உலையில் அரிசி போட நி இருக்கிறது''
"உலகத்தைக் கெடுத்து... கெடுக்கப்போகிறோம்?''
"வேறென்ன? ஏழைத்தொழில் பசித்துக்கிடக்க, உழைக்கின்ற பணத் அந்த நடத்தையில் ஈடுபடுத்தும் தொ

றை எதிர்நோக்கும் பீதி தாயின் குரலில் டையா? போயும் போயும் கள்ளுக் கொட்டில் வேண்டும்?'' தன் தலையில் நான் பெருந்தகை.
போடாது மகனே !. இந்தப் பிள்ளைகளின் தை எல்லாம் பசியால் வாடி வதங்கிச்
ந்தரமாகக் கேட்டாள். சில விநாடிகள் பேய் ன் முகங்களை மிரள மிரள விழித்துப் இல்லை என்று மௌனமாகத் தலை
மனம் எப்படி இந்த பாலகன்களை பசியில்
பார்க்கலாம்.'' பெருந்தகை மெளனம் பேசினாள்.
பு எத்தனைபேர் எங்கள் குலத்தவர் ள்? அயல் ஊர்களில் இன்றும் எத்தனை பக் காணி பூமி தேடிப் பணக்காரர்கள் பாண நகரத்திலுள்ள சாராயத் தவறணைகள்
நடத்திப் பணம் சம்பாதிக்கிறார்கள்?
வர்களைப் போல் கோட்டை கொத்தளங்கள் வல்ல! காரில் படாடோபமாகப் பவனி வர வ. இந்த குழந்தைகள் பசிக்கிறது என்றால் கிறார்கள்? யாரைக் கேட்குங்கள்"?
நாம் வேளாள குலத்தவர் என்ற வெறும் வலைப்படவில்லை. உலகத்தைக் கெடுத்து னைப்பது தான் எனக்கு வேதனையாக
என்றால்? எப்படி நாங்கள் உலகத்தைக்
ளிகள் தங்கள் வீடுகளில் மனைவி மக்கள் தைக் குடித்தழிக்கிறார்களே!. அவர்களை தில்தானே கள்ளு வியாபாரம்.?''
28

Page 41
* * *
அதை நாம் ஒரு சிலர் உணர் குடிக்கிறவன் இந்தக் கொட்டிலில் இல்ல குடித்தே தீருவான். எல்லாரும் இந்த . சிலவேளை குடியை அவன் நிறுத்தலாம்.
கைவிடாது விட்டால்தான் நாங்கள் பழிக சட்டம் வரவேண்டும்." பட்டம் படிக்காத த முன்னால் அந்த பி.எஸ்.ஸி மூளைய "நேற்றுக்காலையிலே சரவணச் சாமியார் இப்போதைக்கு அப்பாவின் எண்ணப்படி நட
அப்பா!''
" அப்படியா? அந்தச் சாமியார் ஓ அது சரி நானும் ஏதாவது நல்ல வழியில் சொல்லவில்லையா?"
"சொன்னார்.''
“அப்படியானால் ! ஏனம்மா? என்னிட வைரம் ஏறிய உடம்பும் இருக்கும்போது செய்து பிழைப்பது கள் வியாபாரத்திலும்
"நல்லாய்த்தான் இருக்கும்! நீ ! நல்ல நிலைக்கு உயருவதையும் விரும்ப வேலை செய்வதற்கு நீ போனால் அவர்க கொட்டிச் சிரிக்கமாட்டார்களா?"
"அந்தக் கைகளை முறித்து விடு சுபாவம் தலை நீட்டத் தொடங்கியது.
"மறைவாகப் பழிப்பவர்களை என் நீ அப்படிக் கூலி வேலை செய்வதைப் நெஞ்சு வெடித்து விடாதா அப்பா?"
பதில் பேச வழியின்றி ஆழமாகப் திடீரென்று முகத்தில் களிப்பின் வெளிப்புத் வேலை செய்வது கெளரவக்குறைவுதான்'' மறைந்து நின்ற பொருளை அந்தப் பேதை
ஆமாம் பெருந்தகை ஒரு புதிய இனி இவன் மாற்றவோ மறுபரிசீலனை ( அப்படிச் சம்பாதிக்கட்டும். நான் இப்படி தோட்ட நிலம் வாங்கும் வரை இந்த வழி நெஞ்சுக்குள் முழங்கிக் கொண்டான். "விடி முணுமுணுத்துக் கொண்டது.
29

ச.வே. பஞ்சாட்சரம் ந்து பயன் இல்லைப் பெருந்தகை ! ாவிட்டால் இன்னொரு கொட்டிலில் பியாபாரத்தை ஒத்துக் கைவிட்டால் எங்களும் அன்றே இந்த வேலையைக் ாரர்கள். அந்த நிலை வருவதற்கும் யின் அனுபவம் வாய்ந்த சிந்தனையின் ால் வாய் திறக்கமுடியவில்லை. வந்தவர் பெருந்தகை. அவர்கூட க்கட்டும் என்று ஆமோதித்திருக்கிறாரே
ரு விசித்திரச் சாமியார் தான் அம்மா? சம்பாதிக்கவேண்டும் என்று ஒன்றும்
ம் உரம் வாய்ந்த கைகளும் உழைத்து ஊரில் யாருக்காவது கூலி வேலை மேலானதல்லவா?'' படித்துப் பெரியவனாக வருவதையும் பாமல் எரிச்சல்பட்ட ஊரவர்க்கே கூலி ள் எங்கள் கண் முன்னாலேயே கை
வெதுதான்” பெருந்தகையின் முரட்டுச்
ன செய்வது? அது தான் போகட்டும்! பார்த்தால் பெற்று வளர்த்த எங்களின்
பொறுமையாக ஊன்றிச் சிந்தித்தவன் தென்பட "ஆமம்மா! உள்ளூரில் கூலி என்றான். அவன் கூறியதில் தொக்கு பெற்றமனம் புரிந்து கொள்ளவில்லை. தீர்மானத்திற்கு வந்துவிட்டான். அதை செய்யவோ வேண்டியதில்லை. "அப்பா ச் சம்பாதிக்கிறேன்.! எங்களுக்கென்று யை நான் விடப்போவதில்லை" என்று யட்டும்" என்று மட்டும் அவன் வாய்

Page 42
கூலிக்கு வந்தவன்
8. விடிவெ
பொழுது விடியும் நேரம்! துலங்கமுன் உலகத்துப் பொருட்கள் அதிகாலை ஐந்து மணி வேளை! 6 ஒரு நண்பனிடம் போவதாகச் சொல்
அவன் ஏழாலையில் நிற்கும் அந்த ஊரில் உள்ள சின்னத்தம்பி எல் வீட்டுக் கூடத்துக் கதிரைக்குள் . மனத்துடனும் அவன் சோர்ந்திருந்தான ஏழாம் வகுப்பிலிருந்து பத்தாம் வ படித்தவன். இப்பொழுது ஓர் ஆங்கி பாடசாலை ஒன்றில் கடமையாற்றுகிற
பெருந்தகையை வரவேற்று சென்றவன் சில விநாடிகளில் முகத் “சொல்லுங்கள்! எப்படிச் செளக்கியா எதிரே கிடந்த நாற்காலியில் அமர்ந்த
"செளக்கியத்திற்கு ஒரு குை தொடங்கிய பெருந்தகை "நான் வந்தது நேரடியாகத் தான் பேச எண்ணி வர
"யாருடைய தொழில் பற்றி' "என்னுடைய தொழில் பற்றி
"அப்படியானாற் சொல்லுங்கள் தொழில் தேடித்தரும் விடயத்தில் மனப்பூர்வமான மகிழ்ச்சியோடு செய்ய
"நீங்கள் ஒரு பட்டதாரிக்கு 2 தோட்டத்தில் உழைத்து உரம் ஏறி தரவேண்டும்.! என்ன சொல்லுகிறீர்கள்
சின்னத்தம்பி தன்னைப் பை குழம்புவதைக்கண்டு வேதனையோடு
"குழம்பாதீர்கள் சின்னத்த தோட்டங்களில் கூலி வேலை பெற்று, அகெளரவமாயிற்றே என்று சில சமய

ள்ளி தெரிகிறது.
இரவு கப்பியிருந்த இருள் தேய்ந்து, ஒளி ளின் உருவங்கள் துலங்கத் தொடங்கும் பருந்தகை தாயைத் துயில் எழுப்பி எங்கோ
லி விட்டுப் புறப்பட்டான். போது ஞாயிறு உதயமாகிக் கொண்டிருந்தது. எனும் சிறுபான்மை இனத்து ஓர் இளைஞன் அப்பொழுது சிந்தனையோடும், பரபரக்கும் 1. சின்னத்தம்பி பட்டினத்துக் கல்லூரி ஒன்றில் குப்பு வரை பெருந்தகையோடு ஒன்றாகப் ல உதவி ஆசிரியனாக ஆவரங்காலிலுள்ள றான்.
அமர வைத்து விட்டுக் கிணற்றடிக்குச் தைத் துவாயால் துடைக்கொண்டே வந்து ங்கள் எல்லாம்?" என்று புன்முறுவலோடு
என்.
றயும் இல்லை நண்பரே" என்று விரக்தியோடு திருப்பது ஒரு தொழில் விடயமாக" என்று ந்த துறைக்குப் பேச்சைத் திருப்பினான்.
இச் சின்னத்தம்பி.''
ர்! உங்களைப் போன்ற ஒரு பட்டதாரிக்குத் உதவ முடியுமானால், அந்த உதவியை க் காத்திருக்கிறேன்.”
-தவ வேண்டும் என்று நான் கேட்கவில்லை ப இந்தக் கைகளுக்கு வேலை வாங்கித்
2'?
த்தியக்காரனைப் பார்ப்பது போல் பார்த்துக்
சிரித்தான் பெருந்தகை. 5பி! பட்டதாரியான நான் இந்த ஊரின் தரும்படி கேட்பதையிட்டு, எனக்கு அது ம் நீங்கள் குழம்பலாம்”.
30

Page 43
"ஆமாம் பெருந்தகை !"
"தேவைப்படின் கெளரவத்தைப் சரியா அல்லது மானத்தைக் காற்றில் கட்டிப்பிடித்துக் கொள்வது சரியா?"
"முதலில் மானம் தான் பெரிது.
"ஆகவே தான் இந்த முடிவி வறுமையால் மானம் கெடும் நிலையை ரெ நான் தோட்ட வேலையில் 25 வருடம் எந்தப் பெரிய வேலையையும் எந்தச் சிறிய
"இங்கே ஒரு கூலியாளைப் பிட நீங்கள் இந்த வேலைக்கு வருவதென்ற இந்த ஊரில் பத்தாம் வகுப்பு வரை படித்து கூடச் செய்ய வெட்கப்படும் கூலித்தொழில் முன்வந்திருப்பதைக் கண்டு உங்கள் பெருந்தகை. நீங்கள் இந்தத் தொழிலைச் ஒரு பிரிவினர் ஒரு பெரும் பிரிவினரால் எ என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்து ( கூறினான் சின்னத்தம்பி.
அவனது குற்றச்சாட்டு முழுக் ஒன்றாகவே பெருந்தகைக்குப்பட்டது.
"உண்மைதான் சின்னத்தம்பி! இ இலங்கைத் தமிழர் மட்டும் இந்த விதத்தி வேற்றுமைகளைக் களைந்தெறியாத வரை ஏற்படப்போவதுமில்லை, விடிவு மலரப்பே இந்த வேற்றுமைகளைச் சமூக ரீதியாக ஏதாவது வழியை ஆராய்ந்து கண்டுபிடி
சின்னத்தம்பி திடுக்கிட்டான். " வழி கிடைக்கவுமில்லை. தென்பு உ கழிவிரக்கத்தின் தொனி இழைந்திருந்தது
சற்று நிதானித்த பெருந்தகை சமூகங்களுக்குமிடையில், கல்வி, பொரு என்பவற்றிலுள்ள ஏற்றத் தாழ்வுகளை இல்லா தமிழர் சமுதாயத்தைக் காலகதியில் பொருளாதாரத் திலே, வாழ்க்கை மு வைக்கப்பட்டிருக்கும் இந்தச் சிறு பிரிவில்

ச.வே. பஞ்சாட்சரம்
பறிபோக விட்டு மானத்தை காப்பது பறக்கவிட்டுப் போலிக் கெளரவத்தைக்
(>>
ற்கு வந்துள்ளேன். எங்கள் குடும்பம் நருங்கிக் கொண்டிருக்கிறது சின்னத்தம்பி. அனுபவம் உள்ளவன், கமத்தொழிலில் வேலையையும் என்னால் செய்யமுடியும்." டிக்கக் காமக்காரர் படும்பாடு அப்பப்பா! பல் கும்பிட்டு வரவேற்பார்கள். ஆனால் பவிட்டால் எங்கள் குலத்து இளைஞர்கள் லை ஒரு பட்டதாரியான நீங்கள் செய்ய துணிச்சலை எண்ணி வியக்கிறேன் செய்யும் பொழுதுதான் நம் தமிழினத்தில் வ்வளவு கேவலமாக நடத்தப்படுகிறார்கள் கொள்வீர்கள்” என்று நொந்த மனத்தோடு
க முழுக்க ஏற்றுக் கொள்ளவேண்டிய
என
ன்று உலகம் எவ்வளவோ முன்னேறியும் ல் முன்னேறவில்லைத்தான். இப்படியான க்கும் எங்கள் இனத்துக்குள் ஒற்றுமை ாவதுமில்லை. அது சரி சின்னத்தம்பி!
எப்படித் தகர்க்கலாம். இது வரை த்திருக்கிறீர்களா?” ஆராய்ந்ததுண்டு. ஆனால் திட்டமான ண்டாகவுமில்லை.'' அவன் குரலில்
பேசத் தொடங்கினான். "இரண்டு ளாதாரம், சீர்திருத்தம், பழக்கவழக்கம் மல் செய்வதன் மூலமே சாதி வேறுபாடற்ற
உருவாக்கமுடியும். கல்வியிலே, றையிலே பின்தங்கிய நிலையில் பாரின் முன்னேற்றத்திற்காக இந்த மக்கள்

Page 44
கூலிக்கு வந்தவன் சமூகத்தினிடையே பெரும் விழிப்பு ஏ தரும் இயக்கம், பொருளாதார முன்னேற்றம் துணிச்சலுடனும் ஆழ்ந்த நிதானத் வேண்டியளவு ஒத்துழைப்பினைப்
முயல்வதும் நம்மிடையே நல்லெண் இந்த வகையில் பெரும்பான்மைச் ச ஒத்துழைப்புக்களையும் உதவிகளையும் அதனூடு கள்ளுண்ணாமை, தெய் பயில்விக்கவேண்டும். பொருளாதார சிறுகூட்டத்தவர்கள் கூலி வேலை செய்ய நிலைமை மாறினால் அதன் மூலம் . சமூகத்திற்கு மட்டுமே உரிய தலையெழு உழைத்துச் சுதந்திரமாக வாழும் ெ சாத்தியம் என்ற உண்மை பறைசாற்றப் சமத்துவமும் ஒற்றுமையும் மலர்ந்து கடைகள், கோயில்கள், உணவு விடு நடவடிக்கைகளுடனேயே சமத்துவ எல்லாவற்றிற்கும் அடிப்படையான பெறவேண்டியது மிக முக்கியம்.
"அதற்கு வழி?''
"இலவசக்கல்வி வாய்ப்பைக் சமூகத்தவருடன் போட்டி போட்டு சிறுபான்மையினர் ஆயத்தமாக ே பெரும்பான்மையினருடன் சமமாக அம்
குடிப்பழக்கத்தில் மூழ்கிக் தலைமுறையினரை நயத்தாலும், பயத்தா பொருளாதார நிலை சீர்பட்டு வாழ்வு | ஆனால் பலன் அபூர்வமாகவே இருக்
வேறு ஒரு வழி பொதுவாக சிக்கனச் சீவியத்தின் மூலம் சிறு சிறு கலட்டு நிலங்களைக் குறைந்த வில் சிறந்த கமக்காரர்கள் ஆகலாம். மேலும் பங்கு கொண்டு நிலங்கள் இலவசமாகப் பக்கத்தில் குடியேறி விடாமுயற பண்ணைக்காரர்களாகவே வளம் பெற்று
எல்லா முன்னேற்றங்களுக்கும் தெய்வ பக்தியையும் சிக்கன வாழ்கை

ற்பட்டு முதியோருக்கும் இலவசக் கல்வி
இயக்கம் போன்றவை தோன்றி அசாதாரண தோடும் தொழிற்படவேண்டும். இதற்கு பெரிய சமூகத்தவர்களிடமிருந்து பெற னமும் நட்புறவும் ஓங்க வழிவகுக்கும். மூகத்தவருள் நல்லவர்களின் ஊதியமற்ற ம் பெற்று முதியோர் கல்வியைப் புகுத்தி வ வழிபாடு முதலிய பண்புகளைப் த்திலும் பெரும் கூட்டத்தவர்களிடம் வா, கையேந்தி நிற்கவோ, வேண்டியிருக்கும் கூலி வேலை என்பது ஒரு குறிப்பிட்ட த்து என்னும் நிலை மாறினால் சுதந்திரமாக பாருளாதார சுதந்திரம் சிறுபான்மைக்கும் பட்டுவிட்டால் சாதி வேற்றுமை குறைந்து மணம் வீசும். அப்பொழுது தேநீர்க் திகள், மற்றும் பொது இடங்கள், சிறு நிலையங்களாக மாறிவிடும். எனவே கல்வியும் பொருளாதார சுதந்திரமும்
கூடிய மட்டில் பயன்படுத்தவும் பெரிய பக் கொண்டு படித்து முன்னேறவும் வண்டும். நல்ல உத்தியோகங்களில் ரவேண்டும். இது ஒரு வழி!
குடும்பங்களைச் சீரழிக்கும் மூத்த -லும் திருத்திவிடுவதால் செலவு குறைந்து
செம்மை பெறலாம். இதுவும் ஒருவழி! .
தம்.
வாழ்க்கைச் செலவுகளைக் கட்டுப்படுத்திச் சேமிப்புக்கள் தோட்டங்கள் உண்டாக்கலாம். லெயில் வாங்கிக் கல்லகற்றித் திருத்திச்
அரசாங்கத்தின் குடியேற்றத் திட்டங்களில் பெற்றுக் கமக்காரர்கள் ஆகலாம். வன்னிப் bசியுடைய உழைப்பினால் பெரும்
விட்டனர் எத்தனை குடும்பத்தினர். வெற்றிகளுக்கும் அடிப்படையாக விளங்கும் பயும் நம்மிடையே பரப்பவேண்டும். இந்த
32

Page 45
இரு பண்புகளுக்கும் இடையூறாக நின்று செல்வீகத்தையும் ஒழிக்கும் மது வரக்கனை
முன்வரவில்லை.''
பேசி வந்தவன் சற்றுத் தாமதித்து இப்படி ஓர் தோட்ட நிலமோ, வயல் நில ே பெற முடிந்திருந்தால் இன்றைய வறுமை | எண்ணி எண்ணி வருந்துகிறேன். இந்த
முயற்சித்துப் பார்க்க இருக்கிறேன்.
எனது படிப்பும் சான்றிதழும் என பெற்றுத் தரத் தவறலாம். ஆனால் அந்த வலுவூட்டி விட்டுள்ள சிந்தனை ஆற்றல் என்ன சிறந்த உழைப்பாளியாக, வசதி தன்னிறை என்ற நம்பிக்கை எனக்குண்டு. என் முன் வேலையற்றிருக்கும் ஏராளம் வாலிபர்களுக் போலிக் கெளரவத்திற்கு மதிப்பளித்துச் சிறு ன மேற்கொள்ளத்தயங்கி நடைப் பிணங்களாக வ நல்ல வழியைக் காட்டி வைக்கும், அவர்கள் செல்லும்.''
"அதாவது ''
“வாய் வயிற்றைக்கட்டியென்றாலும் மிச்சம் பிடித்துக் குறைந்தது ஒரு வருட பத்துப்பரப்புக் கலட்டு நிலம் விலைக்கு 8 நேரங்களில் அந்த நிலத்தைச் செப்பனிட் நிலத்தில் கிளறி எடுக்கும் கல்லையே விற்று கூலிக்கும் அதிக விலைக்கு!
இந்த வழியில் எந்தத் தமிழ் மகனும் சுதந்திரவாழ்வு பெறலாம். அதன் பின் அவ கையில் எடுத்துக் கொண்டு "ஐயா சாம் இவரைக்கண்டு கூளைக் கும்பிடு போட்டு
சிறுபான்மையினர் இந்த நிமிர்ச்சியை தாமாகவே தங்கள் நாவை அடக்கிப் பேசே
நிலத்தில் அந்த நிலத்தைக்கு எ
இப்படி எல்லோரும் சுதந்திர வா அடைந்து ஏற்றத்தாழ்வுகள் குறைவடையு
33

ச.வே. பஞ்சாட்சரம் நாட்டின் அமைதியையும் சிறப்பையும் - விரட்ட ஏனோ நம் நாட்டு அரசாங்கம்
வ மீண்டும் தொடர்ந்தான். "எங்களால் மா ஏற்கனவே அரசாங்கத்திடமிருந்து நெருக்கடியே ஏற்பட்டிருக்காது என்று மனக்குறை தீர இன்னொரு வழியில்
க்கு வெள்ளை வேட்டி உத்தியோகம் நப் படிப்பு என் மனதில் ஏற்படுத்தி னை உயர்த்தி வைக்கத் தவறமாட்டாது. வு கண்டவனாக வாழ்வித்தே தீரும் மாதிரி நிச்சயம் நாட்டிலுள்ள படித்து கு அதிலும் குறிப்பாகச் சமூகத்தின் மகத்தொழில்களையோ விவசாயத்தையோ வாழும் ஏராளம் தமிழ் இளைஞர்களுக்கு ளை முன்னேற்றப் பாதையிலே இட்டுச்
உழைக்கிற காசில் ஒரு பகுதியை ந்திற்குள் என்றாலும் எங்காவது ஒரு பாங்கி எங்கள் கைகளாலேயே ஓய்வு டுத் தோட்டமாக்கப்போகிறேன். அந்த விடலாம் அதனை அகற்றப் பாடுபட்ட
ம் ஈடுபட்டு உழைத்தால் நிச்சயமாகச் ரைக் கண்டு தோளிற் சால்வையைக் 1”' போட்டுப் பணிந்து நிற்கவும்,
நிற்கவும் வராது! அடையும் போது பெரும்பான்மையோர் வண்டி நேர்ந்துவிடும்.
ழ்வும் பொருண்மியச் சமத்துவமும் ம் நிலையில், குறிப்பிட்ட ஒரு சில

Page 46
கூலிக்கு வந்தவன் சமூகங்கள்தாம் கூலிப் பிழைப்பிற்கு | மனப்பான்மை நம்மிடையே அருகத்தொட தாமே வரிந்துகட்டிக் கொண்டு செய் வாழும் பாட்டாளிகளாகப் பலர் மறுபிறக. தொழில் புரிந்து வாழும் பாட்டாளிகளின் நடக்கவும் தொடங்கமுடியும். இலங்கை வீரப் பரம்பரையாக நிமிர்ந்து நிற்பதற்கு அந்நிலையில் தான் கருக்கொள்ள மு
"நீங்கள் கூறுவது உண்மைத இந்த முன்னேற்ற வழிகளில் நம்முள் ஒ கிடைப்பது கடினம். பெருந்தகை"
சின்னத்தம்பிக்குப் பாடசாலைக்கு பெருந்தகை உரையாடலைக் குறுக்ே அன்பு நெஞ்சமும், இதய சுத்தியுடன் ஓரிருவர் முன்னின்றால் முடியாததல்ல ஆகிறது. என்னுடைய தொழில் பற்றி எல
"நாளைக் காலை ஐந்து ப நடுகிறவர்கள் எங்கள் ஊரில் அதிகம். ந நடுகைக்காகக் கொத்தப்போகிறார் என் போகலாம்.''
"ஆனால் ஒன்று சின்னத்தம்பி! சமூகத்தவனாகத் தூரத்து உறவின
கூறிவிடுங்கள்.''
"அதிலென்ன சிரமம்! அப்படி
பெருந்தகை நன்றி கலந்த விடைபெற்றான்.
9. சொல்லடி 1
கூரையில் மறைத்து பொட்டலத்தினை ஓசைப் படாமல் எடு கரியரில் வைத்துக் கட்டிக் கொண்டிரு இருக்கும்.
வீட்டுக்குள் குனிந்து புகுந் கால்களைத் தெய்வத்தின் பாதங்களை.

உரியன என்ற பரவலான பரம்பரையான பங்கும்.. அவரவரும் தத்தம் வேலைகளைத் து முடிக்கவேண்டி வரும். உழைத்து பி எடுக்க நேரிடும். அப்பொழுது அவர்கள் ர் துன்பங்களை உணர்ந்து மனிதர்களாக நயின் பயந்தாங்கொள்ளித் தமிழ்ச் சமூகம் ரிய முதலும் மூலாதாரமுமான அடிப்படை டியும்." கான். வழிகளும் சரியானவை தாம். ஆனால் த்து வருபவர்கள் இந்தத் தலைமுறையில்
தப் போக நேரமாவதை உணர்ந்து கொண்ட க தறித்து "அதற்கும் ஆன்ம பலமும். பணியாற்றும் பொறுப்புணர்ச்சியுமுள்ள சின்னத்தம்பி! சரி! உங்களுக்கும் நேரம் என செய்யலாம்?” என்று வினவி முடித்தான். மணிக்கே வாருங்கள். ஆடி வெங்காயம் பாளைக் காலை ஒரு தோட்டம் வெங்காயம் ர் அப்பா. அவரோடு நீங்களும் சேர்ந்து
என்னைப் பற்றி யார் கேட்டாலும் உங்கள் ரனாகப் பட்டினத்தில் வசிப்பவனாகவே
யே செய்கிறேன்!''
சிரிப்புடன் எழுந்து நின்று வணங்கி
பட்ட பெண் புலி
வ வைக்கப்பட்டிருந்த தோட்ட உடுப்பின் த்த பெருந்தகை அதனை மிதிவண்டியின் இந்த போது நேரம் அதிகாலை 4.30 மணி
து உறங்கிக் கொண்டிருக்கும் தாயின் 5 கண்ணில் ஒற்றிக் கொள்ளத் தொடும் 34

Page 47
பக்தனைப் போல் - தான் செய்யப்போகும் தன் இலட்சியங்கள் ஈடேறும் படி வாழ் பெரும் தெய்வத்தை வணங்குபவன் போல அம்மா!'' என்று மெல்ல அழைத்தான். பற்றிய ஏக்கங்களும் அவநம்பிக்கைகளுமாக கிடந்த அன்னையோ அருண்டெழுந்து த பெருந்தகை" என்றாள்.
"ஏழாலையில் ஒரு நண்பனை போய்வருகிறேன்!'' இருளினுள் உறங்கி மிதித்துவிடக்கூடாதென்று மெல்ல மெல்ல வந்துசேர்ந்தான் அவன்.
இரகசியமாக எடுத்துக்கொண்ட கொண்டு பெருந்தகை வண்டியை உன்னி வண்டி அவனைச் சுமந்து கொண்டு விம்
நீண்டு கிடந்த பெருந் தெரு நிலாவொளியில் பனங்காட்டின் சலசலப்பையும் சாமைத் தோட்டங்களின் சிலுசிலுப்பையும் இறைத்துக் கொண்டிருக்கும் இயந்திரங்கள் தாண்டித் தாண்டிச் சென்று கொண்டிரு கோவில் ஒன்றில் மேளச் சத்தத்தின் நடுவிலே வாணங்களின் வண்ண ஒளி விளையாட்டுக்கள் எதிர்காலக் கனவுகள் என்னும் வாணங்க ஒளி பாய்ச்சிக் கொண்டிருந்தன.
ஆள் முகம் தெரியாத அதிகாலை வீட்டுப் படலையைத் திறந்து கொண்டு மண்வெட்டியுடன் தெருவில் இறங்கிக் ( ஒன்று சின்னத்தம்பியின் தந்தை மூத்தவி எ. புலப்படும்.
தலையில் மிடுக்காக அமரும் காவி ஏறிய நீல நிறச்சாரம்! பெருந்த ை அடையாளமே இல்லை. முன்னால் மூத் நடந்து சென்றவர்கள் கொஞ்சத் தூரம் தான் முன் நிற்கிறார்கள். மூத்தவி "ஐயா! ஐயா!
அந்த மாளிகை வீட்டை அன அருமையான இரண்டு அடுக்கு மாடி வீ அழகான விறாந்தையுடனும் போட்டிக்கோ கே
35

ச.வே. பஞ்சாட்சரம் தொழில் வெற்றிகரமாக நடைபெற்றுத் த்தி ஆசீர்வதிக்கும்படி பெற்றெடுத்த இரு கைகளாலும் தொட்டு "அம்மா! பாதி பசிச்சோர்வும், பாதி எதிர்காலம் உறக்கங்குழம்பிக் கண்கள் மூடியபடி மொறி உட்கார்ந்து கொண்டே "என்ன
விடிய முன் சந்திக்வேண்டும் அம்மா க் கிடக்கும் தம்பிமாரின் கால்களை க் காலால் வழி தடவி முற்றத்திற்கு
மண்வெட்டியைத் தோளில் வைத்துக் உன்னி மிதித்துக் கொண்டிருந்தான். ண் கூவி ஓடலாயிற்று. விலே தனிமை கலந்த வைகறை வாழைத் தோட்டங்களின் படபடப்பையும் ஆங்காங்கே தோட்ட வெளிகளில் நீர் எளின் கட கட ஒலித் தாளத்தையும் ந்தான் பெருந்தகை. பக்கத்து ஊர்க் - வான் நோக்கிப் பாய்ந்து பாய்ந்தெழுந்த களைப் போல் பெருந்தகையின் மனதிலும் ளும் பாய்ந்து பாய்ந்தெழுந்து இன்ப
ம் ஐந்து மணி இருட்டு. சின்னத்தம்பி
இரண்டு உருவங்கள் தோள்களில் கொண்டிருக்கின்றன. உற்றுப்பார்த்தால் ன்பதும் மற்றது பெருந்தகை என்பதும் -
தலைப்பாகை! இடையில் செம்மண் கயைப் பார்த்தால் படித்தவன் என்ற தவியும் பின்னால் பெருந்தகையுமாக ன்டிப் போய் ஒரு இரும்புப் படலையின் *?” என்று குரல் கொடுத்து நிற்கிறான். ன்ணாந்து பார்க்கிறான் பெருந்தகை. டு. மேல் மாடியும் , கீழ் மாடி போல் வலைப்பாடுடனும் திகழ்கிறது. மல்லாகம்

Page 48
கூலிக்கு வந்தவன் - அற்பை வீதியில் வடக்கு நோக்கி ! கட்டப்பட்டிருந்த சுற்று மதில் சிவப்பிலு சுவராகக் காட்சியளிக்கிறது. வீட்டு மு இணைந்து பிணைந்தமைந்த மலர்ப் இரு மருங்கிலும் ஒளிச் சிதறல்களை குறோட்டன்கள், தென்றலில் மிதந்து வ தன்னை மகிழ்ந்து வாழ்த்தி வரவேற்ப இன்பப் பூரிப்புப் பெருந்தகைக்கு!
கிறக்கத்தின் நடுவிலும் படகை அடியெடுத்து வளவுக்குள் இறங்குகிறான் தலை குனிந்தபடியே நல்ல எதிர்காலத் வித மனநிறைவுடன் கடைக்கண்கள் கோலத்தை அளந்து அள்ளிப்பருகிக் வாழைகளுக்கூடாக நடக்கிறான்.
வாழைகளின் நடுவே மேற்கு வெளியில் இருவரும் மண்வெட்டிகளுட
மூத்தவி மடியிலிருந்து கடத் பாக்கு எடுத்து வாய்க்குள் திணித்து "வெற்றிலை போடுங்கோவென் தம்பி"
“வேண்டாம், பழக்கமில்லை." அவிழ்த்துக் கொடுக்காகக் கட்டி மு எடுத்து இடுப்பில் சாரத்தின் மேல் வரிந்து விளையாடத் தொடங்கின.
அந்த நிலம் விரைவா. மாறிக் கொண்டிருந்தது. பொழுது பளி 200 கன்று நிலம் கொத்தி முடித்துவிட்ட வழிய வழியத் தொடர்ந்து களைக்காட
வயதில் ஐம்பதையும் தாண்டி பிடிக்க முடியவில்லை. பெருந்தகை
முன்னை இடையில் நிறுத்தி விட்டுத் செய்து அவனையும் தன்னுடன் பக்கம்
பலநாட்களாகக் கவலைப்பட் உள்ளத்துக்கு ஓய்வை வழங்கி அத் கிடந்த உடம்பிற்கு வேலை கொடுத்தது

நிற்கும் அந்த மாளிகை வளவைச் சுற்றிக் ம் வெள்ளையிலும் சித்திரிக்கப்பட்ட ஓவியச் ற்றத்து நடுவே முல்லையும் மல்லிகையும் பந்தல் வெண் மலர் உதிர்த்து நிற்கிறது, ாச் சுமந்தாடிப் பளிச்சிடும் இலையழகுக் ரும் மல்லிகைப்பூ மணம் இவை எல்லாம் து போன்ற மனப்பிரமை, இனம் தெரியாத
D திறக்கப்படும் ஓசை கேட்கிறது. மூத்தவி ன். பெருந்தகை பின் தொடர்கிறான். குனிந்த தின் வாசற்படியைத் தாண்டிவரும் ஒரு ால் முற்றத்துப் பூஞ்செடிகளின் அழகுக்
கொண்டு மூத்தவியைப் பின்தொடர்ந்து
நோக்கி நீண்டு கிடந்த ஒரு வெட்டை ன் மேற்கே பார்த்து நின்று கொண்டிருந்தனர். பாசிச் சரை ஒன்றை விரித்து வெற்றிலை வக் கொண்டே பெருந்தகையைப் பார்த்து
என்றான். என்று சொல்லிக்கொண்டே சண்டிக் கட்டை டித்த பெருந்தகை வாழை நார் ஒன்றை து கட்டினான். மண் வெட்டிகள் மண்ணில்
க இரத் தக் கோலம் பூண்டு உரு ச்சென்று புலர்ந்துவிட்ட நேரம். அதற்குள் டார்கள் இருவரும். பெருந்தகை வியர்வை மல் கொத்திக் கொண்டு போனான். டய மூத்தவியால் பெருந்தகையோடு நின்று இடையிடையே தான் கொத்திச் சென்ற 5 திரும்பி வந்து மூத்தவிக்கும் உதவி த்தில் கொண்டு சென்றான். ட்டுப் பட்டு நலிந்து களைத்து விட்ட கதனை நாட்களும் சோம்பிப் புளிப்பேறிக் தன் மூலம் இரண்டு வழிகளில் உற்சாகம்
36

Page 49
பெற்றுவிட்ட பெருந்தகை தன் வாழ்நாளி பலனாகக் கூலிப் பணம் பெறப்போவதைய ஆர்வம் குன்றாமல் தொடர்ந்து கொத்திக் வேலையில் ஒன்றித்து நின்ற பெருந்தகை "அ
கூப்பாடு கேட்டுத் திடுக்கிட்டான்.
''அப்பா உன்னை வந்துவிட்டுப் குரல் தொடர்ந்து வந்த பக்கம் பெருந்தகை பதினெட்டு வயதுக் கன்னியொருத்தி அல் துலக்கிய வண்ணம் நின்றிருந்தாள்.
மூத்தவியின் முகத்தில் எவ்வித மா இந்த மரியாதையற்ற மூப்பிளமை பார்க்காத அப்பா அவர்களின் ஏக புத்திரி ஆகியவர் கேட்டுப் பழக்கப்பட்டவன் அவன். ஆனால் நடத்தை ஆத்திரத்தையும் அதிர்ச்சியையும் த விட்ட கண்களால் அந்தப் பெண்ணை உற்று நாவில் அவனது வழமையான முரட்டுச் ச விட்டது. ''ஏன் பிள்ளை! உங்களுக்கு எத் வயது? ஒரு மட்டுமரியாதை வேண்டாமா கண்ணியமாகப் பேசப்பழக்கி விடுகிறார்கள் கண்டிக்கும் குரலில் பேசியவன் சட்டென்று ஈடுபட்டான். தனது வியர்வை வடியும் கொழு தசைநாரும் குமைந்து குலுங்க விடாப்பிடி அவன். அவமானத்தில் பிறந்த ஆத்திரத்த வெண்முகம் சுண்டிச் சிவந்ததையும் வன சிவந்து நின்றதையும் அவன் காணவில்லை. ஒருவன் வார்த்தைகளால் தான் சுடப்பட்ட நேரமாக ஆடாமல் அசையாமல் அவனை நின்றாள் அந்த பணக்கார வீட்டுப் பசு கொந்தளிக்கலாயிற்று. அந்தப் புதியவனு தெரிந்தவனாய் இருந்திருந்தால் "போடா ம் உனக்கென்ன? நீ உன் வேலையைப் பார்" என் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் தானே ஏசியிருக்கலாம். ஆனால் அவன் பேச்சில் அவளை ஊமையாக்கி விட்டன போலும்.
நிற்க நிற்க அழுகை வரும் போல் சொற்களைக் கொண்டு என்ன லாவகமாக எத் அவன்? அப்படிப் பேசிவிட்டும் ஒன்றும் நடர்
37

ச.வே. பஞ்சாட்சரம் ல் முதன்முதலாகத் தன் உழைப்பின் பிட்டுப் பெருமைப்பட்டுக் கொண்டான். கொண்டு நின்றான். தன்னை மறந்து
டே மூத்தவன்! மூத்தவன்" என்றவோர்
போகட்டாம்" என்று அந்தப் பெண் யும் மூத்தவியும் திரும்பிப் பார்த்தனர். மரப்பாவடையும் சட்டையுமாகப் பல்
ற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. கூப்பாடுகளை அந்த வீட்டில் அம்மா களின் வாய்களிலிருந்து பல முறை ல் பெருந்தகைக்கோ இக்கேவலமான ருவதாயிற்று, தீப்பந்தங்களாய்ச் சிவந்து | உறுத்துப் பார்த்தபடியே நின்றவனின் பாவம் அவனையும் மீறி விளையாடி தனை வயது? இவருக்கு எத்தனை ? எந்தப் பள்ளிக்கூடத்தில் இப்படிக் பி? நல்ல பண்பாடு தான்.!'' என்று திரும்பித் தன் வேலையில் தீவிரமாக ழத்துத் திரண்ட மேனியின் ஒவ்வொரு டயாகக் கொத்திக் கொண்டே போனான் பால் அந்தப் பெண்ணின் வட்டமான ன்டாய் அலைந்த வண்ண விழிகள் சற்றும் காத்திரா வகையில் அன்னியன் அதிர்ச்சியில் திகைப்படைந்து நீண்ட ரயே வெறித்து வெறித்துப் பார்த்து ங்கிளி. அவள் நெஞ்சம் பொருமிக் ம் மூத்தவியைப் போல் முன்பின் டையா! நான் அப்படிக் கூப்பிட்டால் ன்று சாடியிருப்பாள். இந்த அன்னியனும் என்று அப்படியெல்லாம் அவனையும் - தொனித்த நிதானமும் பண்பாடும்
இருந்தது அவளுக்கு! மென்மையான துணைக் கடுமையாகத் தாக்கிவிட்டான் கதிராதது போல் நிம்மதியாகக் கொத்திக்

Page 50
கூலிக்கு வந்தவன் கொண்டு நிற்கிறானே. அவனது வல் ஒப்புக்கொண்ட போதிலும் அவனை போக அவளால் முடியவில்லை.
''எனக்குப் பண்பாடு படிப்பிக் கேட்க" என்று விம்மல் பொருமலுக்கு கன்னி. அதை எல்லாம் பெருந்தகை
இந்த அலட்சியப் பாவனை வார்த்தாற் போல் இருந்தது. " இன்றைக் என்று ஆத்திரத்தில் நடுங்கும் கு சென்று வாழைக்குள் மறைந்தாள் அ
10. உறைப்பு
மூத்தவிக்கு என்ன செய்வ ெ இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டு இதன் விளைவுகள் எத்துணைப்பார அவனுக்கொரு புறம் இருக்கத்தான் செய் கூடாது தம்பி. காலம் மெல்ல மெல் இப்படியும் இருக்கத்தான் செய்கிறா கொள்வதில் நன்மை ஏற்படும் என்று உரையை அன்போடு வெளியிட்டான்.
பெருந்தகை சற்றும் கலங்கா மறைந்த திசையை அலட்சியச் சிரிப்போ வேலையில் செலுத்துவதில் முனைந்தா பழக்கம் போலும்” என்று முணு முன்
"அப்பாவிடம் சொல்லி விடு அந்தக்கன்னி வாழைக்குள் சென்று மல போய்த் தகப்பனாரிடம் முறையிடத் துணி நடக்கத்தகாதவைகள் நடந்து விட அவனைக் கூப்பிட்டு ஏசுவார். அவள் தெரியவில்லை. பொல்லாத முரட்டுப் ப பேசுவான். கதை வளர்ந்து கை கால் நடந்ததென்று வந்தவர்கள் விசாரிக்க என

உலமை தனக்கு இல்லை என்பதை மனம் ஒரு தடவையாகிலும் ஏசாமல் திரும்பிப்
கப் பார்க்கிறார். இவர் யார் இதையெல்லாம் 5 இடையில் பொரிந்து தள்ளினாள் அந்தக் இலட்சியம் பண்ணியதாகத் தெரியவில்லை. அவளது ஆத்திரத் தீயில் மேலும் எண்ணெய் க்கு இதை அப்பாவிடம் சொல்லிவிடுகிறேன்" சலில் கத்திவிட்டு வந்தவழியில் திரும்பிச்
ந்தச் சொல்லடி பட்ட பெண்புலி.
ம் இனிக்கிறதோ?
தேன்றே புரியவில்லை. அந்தப் பெண்ணுக்கு ம்ெ என்று உள்ளூரச் சொல்லிக் கொண்டாலும் தூரமாக இருக்குமோ என்ற அச்சமும் பத்து. அவன் மெல்ல "எதற்கும் அவசரப்படக் ல மாறி வருகிறது. ஆனால் ஒரு சிலர் ர்கள். இப்போது இவர்களுடன் மோதிக் நான் நம்பவில்லை.'' என்று தன் அனுபவ
தவனாய் அந்தப் பெண் போய் வாழைக்குள் டு திரும்பிப் பார்த்துவிட்டுத் தன் கவனத்தை ன் "பணத்திமிர் பிடித்த பெற்றோர் பழக்கின ணுத்துக் கொண்டே!
கிெறேன்" என்று சீறிக் கொண்டு போன றைந்து நின்றாளேயொழிய உடனே ஓடோடிப் 7வு கொள்ளவில்லை. "இதனால் எத்தனையோ லாம். உடனே அப்பா ஆத்திரமடைந்து னும் சும்மா விட்டுவிடக் கூடிய ஆளாகத் யல் போல் இருக்கிறது. தானும் எதிர்த்துப் லப்பில் முடிய, ஊர் ஒன்று கூட , என்ன எனை அவன் ஏசினான் என்ற உண்மையைக்
38

Page 51
கூறியாக வேண்டிவரும். அப்பனே வேண். சச்சரவுகள்!” என்று எண்ணியவள் ஒரு கூலிக்காரனைத் தேடித் தன் பார்வையை
"என்ன இருந்தாலும் ஒரு படிக்க விதம் ஆத்திரத்தை மூட்டி இருக்காது சொட்டுவதோடு கண்கள் வேறு ஒளியூற்று. சொகுசாக வளர்ந்த ஓர் உத்தியோகத்தரை போட்டுவிட்டாற் போலிருக்கிறது. ஆனால் நார்களோ அவனது உடலுழைப்பினை இவன் ஒரு விசித்திரப்பிறவி தான்!.'' என்று ஆராய்ச்சிகளை!'' என்று மனத்தைக் கட் யார்? எந்த ஊரவன்?" என்று அறியவே அவள் மனதை அரித்துக் கொண்டிருந்த
அதுவரை கொத்திக் கொண்டுநின் நினைத்துக் கொண்டவனாய் மண்வெட்டி வழியாக எசமானர் வீட்டை நோக்கி நடக்கல நின்றபடி பார்த்துவிட்ட எசமானர் மகள் ' என்று காத்துநின்றாள். அவன் அருகில் என்று போலிக் கோபத்தோடு அதட்டிக் ே
''சின்னத்தம்பியோடு படித்தவராம்...! என்று மூத்தவி தடுமாறியதில் பூங்கொடிக்கு
"எந்த ஊரில் ஆள்? “பட்டினப் பக்கமாம் அம்மா"
"பட்டினத்தானுக்குத் தோட்ட பே விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.
“ஆ... வந்து......” என்று சாட்சிக்
“உண்மையைச் சொல் மூத்தவி ஆள் யார்?"
"சின்னத்தம்பியோடு படித்தவர்த சின்னத்தம்பியிடம் சொன்னவராம் தன் சொல்லவேண்டாம் என்று... அது தான்....
"ஏன் அப்படி?''
"கூலி வேலைக்குத் தான் போல் அறிந்தால் வருந்துவார்கள் என்பதாக இ
39

ச.வே. பஞ்சாட்சரம் டாம் வீண் மானக்கேடுகள்! பயங்கரமான தடவை வாழைகளுக்கூடாக அந்தக் ச் செலுத்தினாள். ரதவனுக்கு நான் மூத்தவியை அழைத்த .. அவன் முகத்திலும் அறிவுக்களை க்களாக மின்னுகின்றன. அவன் தோற்றம் னப் பிடித்துத் தோட்டக்காரன் வேடம் உருண்டு திரண்டு கிடக்கும் தசை ப் பறைசாற்றுகின்றன. உண்மையில் 1 எண்ணியவள் "நமக்கேன் வேண்டாத டுப்படுத்த முயன்ற போதிலும் "இவன் ன்டும் என்ற ஆவலே அந்தரங்கத்தில் து. ற மூத்தவி எசமானர் கூப்பிட்டனுப்பியதை யை ஒரு புறம் வைத்துவிட்டு வரம்பு கானான். அவன் வருவதை வாழைக்குள் வரட்டும் மூத்தவி! கேட்டுவிடுவோம்" வந்ததும் “மூத்தவி, உவன் யார்?" கட்டாள். பப்... பப் படித்தவனாம் பூங்கொடியம்மா!” உண்மை அரைவாசி புரிந்துவிட்டது.
வலை எப்படித் தெரியும்?” குறுக்கு
கூண்டின்றி நின்ற சாட்சி தடுமாறினான். ' நான் யாருக்குஞ் சொல்லமாட்டேன்.
ன்! ஆள் வேளாளகுலத்துப் பையன். மன வேளாளன் என்று யாருக்குஞ்
',
தைத் தன் பெற்றார் அறியக்கூடாது. நக்கலாம்.''

Page 52
ந, ளர் ர ஓ;
கூலிக்கு வந்தவன்
“ஆளைப் பார்த்தால் நன்கு
"ஆமம்மா பி.எஸ்.ஸி படித் போட்டாராம்.''
"பி.எஸ்.ஸி பாஸ் பண்ணினா வந்திருக்கப் போகிறான். புளுகியிருக். நம்பி விட்டீர்கள்” உள்ளூர ஏதோ ஓர் அ அவனை வெறுப்பவளைப் போலப் திட்டவட்டமாக அறியத் தெண்டித்தால்
“இல்லையம்மா! தற்பெருமை பிள்ளையாம். உண்மையில் பி.எஸ்.ஸி படித்தவர்களே சின்னத்தம்பிக்குச் சொ
தானிப்படியெல்லாம் அவை தன்னுள்ளத்தின் இலேசான இன்ப அல ஐம்பத்தைந்து வயது அனுபவசாலி "இன்றைக்குப் பார் மூத்தவி! அப்பாவிட விடமாட்டேன். ஆளைத் தோட்டத்தை கோபித்துப் பேச எண்ணினாள். தான் மூத்தவி சொல்லி விடுவானோ என்ற அவளைத் தடுக்கலாயிற்று. என்ன ( மூத்தவியின் பணிவு கலந்த வினா ஒன்
''பிள்ளை! அப்பாவிடம் அவ
"இன்னும் சொல்ல இல்லை" கொண்டே தொடர்ந்தாள். "இப்பொழு
"வேண்டாம் அம்மா! வீட்டில் அந்தக் கஞ்சியைத் தட்டி ஊற்றாதீர்க
பூங்கொடிக்கு அந்தப் பெ மன்றாடுவது வேதனையாகவும் இருந்
''ஏன் இவ்வளவு படிப்புப் படித்
இல்லையா?''
"இத்தனை காலமும் குத்து ஓட்டி வந்தவர்களாம். இவ்வாண்டு தி பறித்து வேறு ஒருவனுக்குக் கொடு

படித்தவன் போல் இருக்கிறதே" நவராம். சோதினையும் பாசு பண்ணிப்
பனாக இருந்தால் ஏன் கூலி வேலைக்கு றொன் படிக்காத உங்களிடம்! நீங்களும் க்கறை இருந்த போதிலும், வெளிப்படைக்கு பேசி அவன் பற்றிய உண்மைகளைத்
பூங்கொடி. யோ தன்னைப் புகழும் குணமோ இல்லாத பாசு பண்ணிவிட்டார் என்று அவர்கூடப் ன்னார்களாம்.” னப்பற்றி அக்கறையோடு ஆராய்ந்தது சைவுகளின் வெளிப்பாடே என்பதை அந்த புரிந்து கொள்ளக்கூடாதே என்பதற்காக ம் அவன் என்னை ஏசினதைச் சொல்லாமல் விட்டே விரட்டி விடுகிறேன் பார்!'' என்று அப்படிப் பேசுவதை அந்த... அவனிடம்
அச்சம் அப்படிப் பேசவும் முடியாமல் செய்யலாம் என்று தடுமாறி நின்றவளை
ன்று எளிதாக மீட்டுவிட்டது. ர் பேசினதைச் சொல்லி விட்டீர்களா?”
முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக்
வறுமை என்று கூலிப்பிழைப்புக்கு வந்தவர். ள் அம்மா!"
நமை வாய்ந்த ஒருவனுக்காக அவன்
தது,
துவிட்டுக் கூலிப் பிழைப்புக்குவர வெட்கம்
கை நிலத்தில் கமஞ் செய்து காலத்தை டீரென்று நிலச் சொந்தக்காரன் நிலத்தைப் து விட்டானாம்.!''
40

Page 53
"காரணம்?"
"ஏழை வீட்டுப்பிள்ளை இவ்வள எரிச்சல்தான்."
"அப்புறம்?''
"தகப்பனுக்கும் வேறு தொழில் மூத்த பிள்ளை ! நாலு தம்பிமார்கள் இரு
"எந்த ஊராம் ஆளுக்கு?'' “நீர்வேலி, பெயர் பெருந்தகையா
"சரி! பாவம்! அந்தக் குழந்தைப்பி ஆள் இன்ன குலத்தவனென்றும் நான் . சொல்லாதே மூத்தவி!. தானே அல வெளிக்காட்டக்கூடாது. இல்லையா?''
"ஆமாம் அம்மா! உங்களுக்கு சரி நான் போகிறேன்." எசமானரின் வீடு கிடந்
மூத்தவி.
நின்றது நின்றபடி பெருந்தகை பார்த்த பூங்கொடியின் இதயத்துள் இனந் பரவியதை அவள் உணர்ந்தாளோ என்ன முதல் தடவையாகக் கனவு மயக்கம் தணியலாயிற்று.
"என்ன துணிச்சற் காரனாயிரு சொல்லிவிடுவதாகக் கத்தியபோது கூட நின்றிருந்தாரே!. என்ன பண்பாடுள்ளவராகக் மனிதராக மதித்துக் கண்ணியமாக நடத்தி எல்லாருக்கும் வருமா? நான் மரியா பொறுமையோடு நின்றாரே!. இவரைத்தான் வைதேன். பெண்புத்தி பின்புத்தி தான்.; கொள்ளாமல் சகோதரங்களுக்கு நேரக்கஞ் புறப்பட எத்துணைப் பொறுப்புணர்ச்சி, வாய்த்திருக்க வேண்டும். சமூகத்தின் போலிக் மதிப்புக் கொடாமல் உழைத்து வாழும் காரியமா? உழைத்து உண்பவனைத்தா காந்தியடிகளுங் கூறியுள்ளார். உழைத்துப் தருவது என்று தானே என் மாமா சரவ
41

ச.வே. பஞ்சாட்சரம்
வு படிக்கவோ, பட்டம் பெறவோ என்ற
தெரியாதாம். இவர்தானாம் குடும்பத்தில் க்கிறார்களாம்.''
ம்',
பிள்ளைகளுக்காக மன்னித்து விடுகிறேன். அப்பாவுக்குச் சொல்ல மாட்டேன். நீயும் தெ மறைக்கும் போது நாங்கள்
க் கோடி புண்ணியம் உண்டு அம்மா. த திசையில் உற்சாகத்தோடு விரைந்தான்
நின்ற பக்கம் வியப்போடு திரும்பிப் தெரியாத ஏக்கம் ஒன்று வேர்விட்டுப் வா! அவள் விழிகளில் வாழ்நாளிலேயே திரையிட்டு நிற்க மார்பகம் விம்மித்
தக்கிறார் இவர், நான் அப்பாவிடம் அலட்சியமாகச் சிரித்துக் கொண்டு காணப்படுகிறார் இவர்! எல்லாரையும் தவேண்டும் என்னும் மனிதாபிமானம் தை கெடப் பேசியதைக் கேட்டும் ன 'முரட்டுப் பயல்' என்று மனதுள் நான் படித்தவன் என்று தலைக்கனங் 1 வார்ப்பதற்காகக் கூலி வேலைக்குப் எவ்வளவு சீர்திருத்த மனப்பான்மை கெளரவத்துக்கும் பாரம்பரியங்களுக்கும் தன்மான நடை எல்லார்க்கும் ஆகிற னே உண்மையான உத்தமனென்று பெறும் உணவு மட்டுமே நன்மை எனும் சொன்னவராம்.

Page 54
கூலிக்கு வந்தவன்
தமது பெற்றோர் அறியா . சகோதரங்களின் மகிழ்ச்சிக்காகவும் இ கொண்டு மீண்டும் ஒரு தடவை பெ திரும்பிப் பார்த்தாள் பூங்கொடி. அவன் ஊறி வடியும் வியர்வையை வழித்தெரி
கல்லூரி செல்ல நேரமாவதை அவனை உள்ளங்குளிரக் கண்கள் | நோக்கி வரம்புகளிலே துள்ளி ஓடினால்
சிப்பியின் வாயில் விழுந்த போல், அவள் மனதில் விழுந்த ( பகலிரவெல்லாம் பள்ளிப் பாடங்கள் ந பாய்ந்து நிரம்பி ஓர் அற்புத அன்பும் மறுநாள் விடியும் என்ற ஏக்கத்தோடு புரண்டாள் பூங்கொடி! அவள் மனம் ப கேள்விகள் மோதும் போர்க்களமாக ம
ஒருவன் பக்கமாவது இது முதல்முறையாக என்னையும் மீறிக் கொன எவ்வளவு தடுத்தாலும் என்னதான் 2 பணிய மறுத்துத் தன்போக்கில் முனை என்னையும் மீறி ஒரு சக்தி புதிதாக எ இறுகப் பற்றி, என்னென்னவோ வழிகளில் அவரிடஞ் சென்றுவிட்ட என் நெஞ்சை வெட்டிப் பிரிக்காமல் காப்பாற்றிய சிந்தனையை, மொத்தத்தில் என்னையே த அந்த உத்தமரை என்னிடமிருந்து விட்டுவிடாதே! நேற்றுவரை என்நிலை இப்பொழுது என்மனம் அவர் மயம் ஆ என்று நினைக்கவே என் நெஞ்சு நடு
தெய்வமே அவரை என் கண் போதும். அவரது அந்த அறிவு ஒளி - ஆர்வந்துள்ளும் வதனத்தைக் கண் காலமெல்லாம் மனநிறைவோடு வாழ்ந்து
ஏழாலைக் கிராமத்திலுள்ள மணி வழக்கம் போல் இரவு இரண்டு இதுவரை கவலைகளால் உலுக்கப்பட் என்று கைகூப்பித் தொழுது புரன அரவணைத்துத் தன் மறப்பில் ஆழ்த்த

பண்ணமே அவர்களின் நிம்மதிக்காகவும் ப்படிப் பாடுபடுகிறாரே' என்று எண்ணிக் நந்தகை வேலை செய்து நின்ற திசையில் முழு மூச்சாகக் கொத்துவதும் நெற்றியில் வெதுமாக இயங்கிநின்றான்.
உணர்ந்த பொழுது கடைசி முறையாக களிக்க உற்று நோக்கி விட்டு வீட்டை 1 பூங்கொடி!
மழைத்துளி முத்தாக மாறி உயர்ந்தது பெருந்தகை பற்றிய எண்ணம் அன்று டுவிலும், நெஞ்சின் மூலை முடுக்கெல்லாம் நிர்வாக மலர்ந்து நின்றது. எப்பொழுது படுக்கையில் இரவு முழுவதுங்கிடந்து பலதரப்பட்ட உணர்ச்சிகள் பலமுனைப்பட்ட ாறிக்கிடந்தது. வரை என் மனம் சென்றது கிடையாதே! ண்டு இந்த மனம் ஒருவரிடம் செல்கின்றது. ஊர்பழிக்கும் என்று சிந்தித்தாலும் மனம் அந்தே நிற்கிறது. நான் என்ன செய்வேன்? ன் சிந்தனையையும் என் உணர்வுகளையும் லெல்லாம் ஆட்டி வைக்கிறது. என்னைவிட்டு = அவரிடமிருந்து சாதியென்ற கொடுவாள் ஆண்டவனே! என்னுணர்வுகளை, என் தன் நினைவென்னுந் தேனில் ஊறப்போட்டுள்ள வேறெந்தக் காரணமும் பிரித்தெடுக்க வேறு!. இன்றிலிருந்து என் நிலை வேறு. கிவிட்டபின் அவரைப்பிரிய நேர்ந்துவிடுமோ ங்குகிறது. முன்னால் நான் உள்ளவரை உலவவிட்டாலே சிந்துங் கண்களை, வஞ்சகமற்ற, இலட்சிய குளிர மனங்குளிரக் கண்டு கொண்டே து முடித்துவிடுவேன்!'' அருள் நிறைந்த ஒரு சிவன் கோயிலின் மணிக்கு ஒலிக்கப்படும் ஓசை கேட்கிறது. டுக் கிடந்த பூங்கொடி "அப்பா கடவுளே!'' ன்டு படுக்கிறாள். தூக்கம் அவளை த்துகிறது.
42

Page 55
11. இடிமேல் இ
பூங்கொடி மறுநாட் காலை | கண்விழித்தாள். தன்கனவு நனவாவதற்குக் தடைகளை ஒன்றொன்றாக எண்ணிப் ப கணம் சோர்ந்து வாடிக் கருகலாயிற்று.
பெருந்தகை இன்றுடனோ நாளையு வேறு வீட்டிற்கோ வேறு ஊருக்கோ கூலி செய்வது? இப்படியான கம்பீரமும் ஆண் எந்தப் பெண்ணாவது தன்மேல் காதல் என்ன ஆவது? ஆமாம் அவரை என் கணத்தில் இருந்து அவருக்கே உரிய விட்டிருக்கும் பொழுது அவர் என் அன்னை செய்ய முடியும்? பெருந்தகையின் குடும்பம் தருவதாகச் சொல்லி அவரின் தந்தை 6 கடமைப்பட்டிருந்தால் என்னை அவர் ஏற்
அப்பா செல்வாக்கு, கெளரவம், செல்வீகம் | என் எண்ணத்தை வேரோடு சாய்க்க எ சொந்தத் தாய் மாமனாரையே தம் பணத் நாடோடிச் சாமியாக்கி விட்டார் இந்த சொல்லக்கேட்டிருக்கிறேனே! அப்படியான என் ஏழைப் பெருந்தகையைத் தம் ஒரே
'நான் என்ன செய்வேன்! நேற்று பறவையாக இருந்தேனே! இன்று ஒரு . காதலிப்பது போல் இன்பமில்லை என்பதை போல் துன்பமில்லை என்றுமல்லவா அறி. எழுந்த பூங்கொடி சுவரில் மணிக்கூட்டை கொண்டிருந்தது.
"பூங்கொடி விரைவாக முகங்கள் தோட்டங்கொத்துகிறவர்களுக்குக் கொடுத்து சவர்க்காரத்தையும் எடுத்துக் கொண்டு கி
பூங்கொடிக்கு எங்கிருந்துதான் : யோடி முகம் கழுவி விட்டு, நேற்றுப் பி செய்ததையடுத்துக் கெண்டியில் தேநீரையும் ? தான் தேநீர் அருந்துங் கிண்ணத்தைக் ன
43

ச.வே. பஞ்சாட்சரம் கடி! அடி மேல் அடி!
விழிக்கும் பொழுதே கவலையோடு குறுக்கே நிற்கக்கூடிய ஆயிரமாயிரம் எர்த்த அவள் இதயம் கணத்திற்குக்
டனோ வேலையை முடித்துக் கொண்டு 5 வேலைக்குப் போய்விட்டால் என்ன ரமையுமுள்ள ஆடவனை இதுவரை கொள்ளச் செய்திருந்தால் என் கதி மனத்தில் இருத்தி மதித்த அந்தக் ரவளாக என்னை ஆக்கிக் கொண்டு Dப ஏற்றுக் கொள்ள மறுத்தால் என்ன - வறுமைப்பட்ட குடும்பம். அவரைத் எந்தப் பெண்ணின் தகப்பனிடமாவது கமுடியுமா? எல்லாம் சரி வந்து என் என்ற வரட்டுத் தத்துவங்களைப் பேசி ண்ணினால் என்ன செய்வது? என் திமிரால் வீட்டை விட்டே விரட்டி அப்பா என்று ஊரில் யார் யாரோ நெஞ்சழுத்தங் கொண்டவர் பாவம் மருமகனாக ஏற்கச் சம்மதிப்பாரா? |வரை துன்பமே அறியாத சுதந்திரப் பொழுதுக்குள் எத்தனை கவலைகள்! உணர வைத்த கடவுள் அதனைப் புறுத்துகின்றது' என்ற கலக்கத்தோடு டப் பார்த்தாள். நேரம் ஆறரையாகிக்
ழுவி விட்டுத் தேநீர் கொண்டுபோய்த் விட்டுவா!'' சொல்லிவிட்டு அவளப்பா ணற்றண்டை சென்றார். அவ்வளவு உற்சாகம் வந்ததோ! ஓடி ன்னிவிட்ட இரு பின்னல்களையும் சரி ஊற்றிக் கொண்டு யாருக்குத் தெரியாமல் கயில் எடுத்து மறைத்துக் கொண்டு

Page 56
கூலிக்கு வந்தவன் தோட்டத்தை நோக்கி வாழைகளுக்கூப் அடைந்ததும் அவள் கண்கள் ஆ. ஒவ்வொரு விநாடியையும் பயனுள்ளத
பூங்கொடியை அந்த ஊரவர் குறிப்பிடுவார்கள். அவளை மணக்க வைத்திருக்கிறானோ என்று அந்த ஊர் ! பேசிக்கொள்வர். பெரு மூச்சும் விட் கலக்கத்தையும் சஞ்சலத்தையும் கட்
ஒரு தடவை தன்னிதய மன் வேண்டும். இரண்டொரு வார்த்தை விதங்குறித்து அவனிடம் மன்னிப்புக் நேற்று எப்படியெல்லாம் பேசிவிட்டு இல என்ற அச்சத்தால் எழுந்த தயக்கம் ஒரு வரம்பில் ஏறியும் இறங்கியும் நடந்து
தூரத்தில் நின்றபடியே அவள் விட்டு மூத்தவி தான் காகம் எடுக்கா சிரட்டையை எடுத்து வரப்போனான். கொத்திக் கொண்டு நின்றான். இது அவனை நெருங்கினாள் பூங்கொடி ! நின்றதையோ பெருந்தகை காணவில் துயரத்தாலும் பயத்தாலும் கம்மியிரு பெருந்தகை பின்னால் திரும்பிப் பார்த்தா தவஞ் செய்து நிற்கும் குழந்தைபோ நின்றிருந்தாள் பூங்கொடி !.
ஒரு கணம் பெருந்தகை தன்னைச் சமாளித்துக் கொண்டு "எதற்.
"நேற்று நான் உங்களோடு
"நேற்று நான் தானே தவறு வேண்டும்?'' நிலத்தைப் பார்த்து மண் பெருந்தகை.
''ஏன் அப்படிச் சொல்லுகிறீர்.
"வேறென்ன? உண்மையில் நா திருத்துவதற்கு?”
''அப்படியெல்லாம் சொல்லாதீ

சக விரைந்தாள். அந்தக் கொத்தும் வெளியை வலோடும் ஏக்கத்தோடும் தேடிய பொருள் எக்கிக் கொண்டு நின்றது. - ஓவசியர் வீட்டுக் கிளிப்பிள்ளை என்றே
எந்த எஞ்சினியர் டொக்டர் கொடுத்து இளைஞர்கள் அவளைப் பற்றித் தங்களுக்குள் டுக்கொள்வர். அத்தகு பேரழகி நெஞ்சில் டிக்கொண்டிருந்தாள். னன் பால் முகத்தை நேருக்கு நேர் பார்க்க -களில் தான் நேற்று நடந்து கொண்ட கோர வேண்டும் என்ற ஆவல் ஒருபுறம். எறு எந்த முகத்தோடு அவனைச் சந்திப்பது 5 புறமாகத் தீர்மானமற்ற தளர்ச்சி நகர்வோடு கொண்டிருந்தாள் அவள். ர் தேநீர் கொண்டுவருவதை அவதானித்து மல் வாழையடியில் மறைத்து வைத்திருந்த பெருந்தகையோ குனிந்த தலை நிமிராமல் தான் சமயம் என்று விரைந்து நடந்து அவள் தனக்கு மிக அருகில் வந்ததையோ லை. "என்னை மன்னிப்பீர்களா?” என்று த்த குரல் கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்த ன். தாயின் அன்பு கனிந்த கொஞ்சுதலுக்காகத் ல ஏக்கத்தை விழியில் தேக்கியவளாய்
அதிர்ந்தே போய் விட்டான். மறு கணம் நாக?” என்றான் வைரம் பாய்ந்த தொனியிலே. நாணயமற்று நடந்து கொண்டதற்காக!'' செய்தேன்! நீங்கள் ஏன் மன்னிப்புக் கேட்க வெட்டியால் வெட்டிக்கொண்டே கேட்டான்
கள்?''
ன் கூலிக்கு வந்தவன். நான் யார் உங்களைத்
ர்கள்" 44

Page 57
"பின்னே” என்று பட்டென்று மின்னற் தாக்குலுக்கு இலக்காகி மீண்டு பேச்சைப் புரிந்தும் புரியாதவனாக "நீங்கள் செய்யவுமில்லை. நான் மன்னிக்க வேண்டிய அவளது மனமாற்றத்தின் மீது தாக்குதல் பூங்கொடியை இடைமறித்து "சரி அந்த கொள்ளுங்கள்" என்று கூறிக் கடமையில் முயன்று கொண்டிருந்தான் அவன். வெடு நின்ற பூங்கொடியின் முகம் கருகி இருண்
சிரட்டை எடுக்கப் போன மூத்தவில் மூத்தவி சிரட்டையை எடுத்துக்கொண்டு, படி தான் மறைத்து வைத்திருந்த வெற்ற பூங்கொடி போய்விட்டாளா என்று திரும்பி முகத்திலும் கண்களிலும் துயரம் பொங்கி தன்னை ஏங்கி நோக்கி நிற்பதைக் கண்டான் நாய் பார்க்கிற வேலையைக் கழுதை நேர்ந்துவிட்டதே!. மூத்தவி வேறு பிழைய விடுமோ" என்று பதற்றத்தோடு எண்ணியவ உடனே அனுப்பிவிட எண்ணி, "சரி ! ம6 எங்கோ பார்த்தபடி!
அவள் “ஆமாம் ரொம்பநன்றி” என் நிம்மதியாக ஒரு பெருமூச்சும் விட்டாள். இளித்துத் தொலைக்கிறாள்” பெருந்தகையின்
கொத்தின மண்வெட்டியை அப்ப இடத்திற்கு நழுவி நடக்கலானான் அவன். மூத்தவி இவளுக்குச் சொன்னதால் வந்த சாதிக்காரனாக இருந்திருந்தால் கிட்ட வந்தி தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்கும் உண்மையில் நல்லவள். அதற்கு அப்பாலும் ஓர் ஆசையை வைத்துக் கொண்டுதான் - என்றே அர்த்தப்படும்" என அருவருத்துக்
தன்னை ஒரு தொல்லையாகக் க உணராதவளாகவோ உணர்ந்து விட்டான் உணரவிரும்பாதவளாகவோ அவன் நிழலை
45

ச.வே. பஞ்சாட்சரம் கேட்டுவிட்ட பெருந்தகை வியப்பின் நின்றான். தடம்புரண்டோடும் அவள் ள் எனக்கு எந்த விதத்திலும் தவறு அவசியமுமில்லை" என்று சொற்களால் நடத்தினான். ஏதோ பேச வாயெடுத்த -ப் பேச்சை அவ்வளவில் நிறுத்திக் கவனத்தை முழுமையாகக் குவிக்க வெடென்ற பதிலைக் கேட்டு இடிந்து ரடு விட்டது.
யைத் திரும்பிப் பார்த்தான் பெருந்தகை. வாழை மடலில் வாடாமல் இருக்கும் நிலையைத் தேடிக் கொண்டிருந்தான். மறுபுறம் பார்த்த பொழுது, இருண்ட வழிய அவள் அங்கேயே அசையாமல் -. "இதென்னடா தொந்தரவாகிவிட்டது.
பார்த்து நேர்ந்த கதி எனக்கும் ாக விளங்கிக் கொள்ளும்படி நேர்ந்து
ன் இதற்கொரு முடிவுகட்டி அவளை ன்னித்தேன்! போதுந்தானே?'' என்றான்
று ஆர்வங் குலுங்கக் கூறிச் சிரித்தாள். "இவள் இன்னுமேன் இங்கு நின்று மனம் ஏமாற்றத்தோடு தவிக்கலாயிற்று.
டியே விட்டு விட்டு மூத்தவி நின்ற “இதெல்லாம் நான் யாரென்று இந்த வினை! நான் உண்மையில் தாழ்ந்த நப்பாளா? அன்றியும் நல்லவள் போலத்
அளவில் நின்றிருந்தால்தான் இவள் 5 குழைந்தால் இவள் மனதில் ஏதோ அதற்காகத்தான் மன்னிப்புக் கேட்கிறாள்
கொண்டது அவன் உள்ளம்.
ருதி விலகிச் செல்கிறான் என்பதை
தன்னிதயம் தாங்காது என்பதால் ப் பின்தொடர்ந்து நடந்தாள் அவளும்.

Page 58
கூலிக்கு வந்தவன் தன்னுயிர்க் கணவன் பின்னே நடக்கும் அவள் உளநிலை மாறிக்கொண்டே
"சனியன் என்னை இங்கும் முணு முணுக்கப் பின்னே நோக்கிய பின்தொடர்வதைக் கண்ணுற்றான். அ
முகத்தை உற்றுப்பார்த்தவன் கண்கள் திகைத்து மயங்கித் தாழ்ந்து விடவும் எட்டி நடந்து மூத்தவிக்கு அருகில் ஏறிவிட்ட நெருஞ்சி முட்களைக் குனி அப்பொழுதுதான் அந்தக் கொத்துச்சாப்
என்றுமில்லாத மரியாதை கலந்திருப்பதைக் கண்டு வியந்தான்
அவள் கூறிய சொற்கள் காதில் தேவை அவன் தன் வாயில் தேநீரை வார்த்த
சற்று முன்னர் அவளது பா கிளர்ச்சியை மறக்கும் போராட்டத்தில் மாறுதல் தன்னை மீறியும் அவள்பால் புறக்கணிப்புகளுக்குப் பின்னும், தன் மீது மதிப்புக் கொடுத்துப் பணிவாகப் பேசுகி சிந்தனையாகவே பட்டது. அதற்கப்பா
தனது கவனத்தை என்ன கொண்டிருந்த பொழுது வாழைகளும் கடதாசி காற்றில் அள்ளுப்பட்டுப் பறந் தடுத்துப்பிடித்து விரித்துப் பார்த்தான்
பூங்கொடி மூத்தவி நீட்டிய . ஒரு நீண்ட பெருமூச்சைத் தன் ை வருத்தப்பட்டாள் மூத்தவி அந்தப் பெ என்று. இதில் ஒன்றுங் கவனஞ் 6 கணக்கில் மூழ்கிப் போயிருந்த டெ முகத்தையும் அதில் மின்னிப் பிரகாசித்த அனுபவித்துக் கொண்டு இடுப்பில் தன்வாயிலிருந்து சிரட்டையை எடுத்து அந்தச் சிரட்டையில் மீண்டுந் தேர் கிண்ணத்தில் தேநீரை யூற்றிப் பெ "குடியுங்கள்?' என்று மன்றாடுங் குரலி கொள்வதாயில்லை. அவளும் விடுவதா
கத்துக்கு சிரட் தண்டும் பெ
அன்வாயிலிருடையில் யூற்றி

உத்தமியின் மனநிறைவுக்கு உதாரணமாக போயிற்று.
தொடர்ந்து விடுகிறதோ'' என்று வாய் வன் உண்மையில் பூங்கொடி தன்னைப் வளைக் கண்டிக்க ஆத்திரத்தோடு அவள் ர் அவள் குறும்புப் பார்வையைக் கண்டு
நேர்ந்துவிட்டது. அவன் வேகமாக எட்டி ம் நின்று திரும்பிப் பார்த்தான். கால்களில் இந்து எடுத்துவிட்டு இருண்ட முகத்துடன் டியைத் தாண்டி வந்து சேர்ந்தாள் பூங்கொடி. அடக்கம் அன்று பூங்கொடியின் பேச்சில் மூத்தவி! "தேநீரைக் குடியுங்கள்!'' என்று 5 வார்க்க, நெஞ்சில் கருணையை வார்க்க ப்படி குந்தியிருந்தான். ர்வைக்கணைகளுக்கு இலக்காகிய இன்பக் ஈடுபட்டிருந்த பெருந்தகைக்கு அவளது மனஞ்செல்ல வைத்துவிட்டது. இத்தனை அவள் ஆத்திரப்படாமல் தனது கருத்துக்கு றாளே என்று எண்ணியது வரை நியாயமான ல் அவன் எண்ணத் துணியவில்லை. திசையில் திருப்பலாம் என்று சிந்தித்துக் க்குள்ளிருந்த குப்பை மேட்டிலிருந்து ஒரு து வருவதைக் கண்டு அதனை எட்டித்
சிரட்டைக்குள் தேநீரை ஊற்றிக் கொண்டே ன மறந்து விட்டுவிட்டுப் பின்னர் தான் பருமூச்சைப் பற்றி ஏதாவது நினைப்பானோ செலுத்தாதவனாய் அந்தத் தாளில் இருந்த பருந்தகையின் இளமைப் பொலிவு பூத்த - உறுதியையும் களவு களவாகக் கண்களால் கை வைத்து நின்ற பூங்கொடி மூத்தவி நது கடைக்கண்ணில் தெரியவே குனிந்து ைேர நிரப்பி விட்டுத் தன் கையிலிருந்த நந்தகையின் முன்னே நீட்டிக் கொண்டு ல் வேண்டினாள். அவனோ அதை வாங்கிக் பில்லை. நீட்டிய கிண்ணத்தின் கைப்பிடியை
46

Page 59
அவன் பிடிக்கத் திருப்பிவிட்டுக் கொதி வண்டியைத் தன் கைகள் ஏந்தியிருக்கவி பூங்கரங்களைச் சுடத் தொடங்கவே "சுடுகிற பெருந்தகையைப் பார்த்தாள்.
'நிலத்தில் வையுங்கள்! சிரட்டை : தன் பார்வையை எடுக்காமல் பிடிவாத தாங்கமுடியாமல் கிண்ணத்தை நிலா கைகளிரண்டையும் வேதனையோடு சிறு கொண்டிருந்தாள். அந்தக் கல்நெஞ்சன் தன் மாற்றிக் கொண்டு மூத்தவியை அழைத்து
"அப்பு ! இந்தக் கணக்கை யா இது ஒரு கேள்விப் பத்திரமாக இருந்து, போட்டு அது ஏற்கப்பட்டு, ஒரு பொரு கொண்டால் குறைந்த கணக்கு முப்பதின ஏற்படும்” என்றான்.
அவன் குரலைக் கேட்கும் பே பேசுகிறதென்று நெஞ்சு குளிர நினைத்துக் . உற்றுக் கேட்டுவிட்டுத் தன் அப்பா போ என்று அறியும் ஆவலுடன் எழுந்து அ அவள் அப்பாவின் எழுத்துக்களே தான்.
பூங்கொடிக்கு அதியற்புதமான பே நிலத்தில் வைத்திருந்த சிரட்டையுள் உடம் அவதானித்த பெருந்தகை அவள் அடுத்து அனுமானித்துக் கொண்டபடியே அவளும் - எடுக்கப்போனாள். அவன் அவளை முந்
தனது அற்புதமான யோசன பெருந்தகையின் கையிலிருந்த தாளை ெ அப்பாவின் கையெழுத்துத்தான். அவர் த பொருத்தமெடுத்துச் செய்பவர். பிழையாகக் வீணாக அவருக்கு நட்டம் வரவிடக் ச வீடு நோக்கி வரம்புகளில் தாவி ஓடினாள்
அவள் திரும்பி வந்தபோது பெ சாறிக் கொண்டே நின்றனர். அவள் பெரும் கொண்டு "உங்களை அப்பா வந்து : கூறினாள்.
47

ச.வே.பஞ்சாட்சரம் த்துக் கொண்டிருந்த கிண்ணத்தின் ட்டாள். அது அவளது மென்மையான து' பிடியுங்கள்!'' என்று கள்ளங்கலந்து
வரட்டும்!'' என்று அந்தத் தாளிலிருந்தும் மாகக் கூறிவிட்டான் அவன். சூடு த்தில் வைத்துப் பூங்கொடி தன் அபிள்ளை போல் மாறி மாறி ஊதிக் - நெஞ்சை மேலுங் கருங்கல் நெஞ்சாக துப் பேசலானான்.
ரோ பிழையாகச் செய்திருக்கிறார்கள்! இக்கணக்கின் படி செலவு உத்தேசம் ந்தக்காரர் கட்டட வேலையை ஒப்புக் rாயிரம் ரூபா நட்டமாவது அவருக்கு
பாதெல்லாம் தனக்காகப் பிறந்த குரல் கொள்ளும் பூங்கொடி, அவன் சொன்னதை ட்டுப் பார்த்த கணக்காக இருக்குமோ தேத்தாளை எட்டிப் பார்த்தாள். அவை
பாசனை ஒன்று தோன்றிற்று. மூத்தவி னே அவள் தேநீரை நிரப்பினாள். அதை து என்ன செய்யப் போகின்றாள் என்று அச்சிரட்டையைத் தன்னிரு கைகளாலும் திக் கொண்டு விட்டான். னையைச் செயலாக்க முனைந்து வடுக்கெனப் பிடுங்கிக்கொண்டு "இது என் சித்தப்பாவின் பெயரில் வேலைகள் 5 கணக்குப் போட்டுவிட்டார் போலும். கூடாது" என்று சொல்லிக் கொண்டே
பூங்கொடி . பருந்தகையும் மூத்தவியும் தொடர்ந்து நந்தகைக்குப் பின்னால் வந்து நின்று விட்டுப்போகட்டாம்!'' என்று மெல்லக்

Page 60
கூலிக்கு வந்தவன்
பெருந்தகை செவிடன் போல் திரும்பி "யாரை அம்மா" என்றான்.
“அவரைத்தான்!'' என்று சுட்
"ஏன்? உங்கள் அப்பா இவ்விட பிடிவாதமான கேள்வி.
தன் அன்புக்கு அடுத்தடு: சோதனைகளையும் எண்ணி மனம் !
12. கண்ணீரில் எ
மீண்டும் பெருந்தகையே வாய் வருகிறேன். போய்ச் சொல்லுங்கள்!'' - ஏக்கத்துடன் அவ்விடத்திலேயே நின்ற
வாழையடியில் காகங்கள் கல மூத்தவி. தேநீர்ச் சிரட்டையைக் காக்க கொண்டிருந்தது. சிரட்டையோ நழுவி ! பார்த்த பூங்கொடி தன் நிலைமையைப் வேதனையோடு சிரித்துக் கொண்ட பாதுகாப்பதற்காக வேலையை இடை கிடைத்த வாய்ப்பை விடாப்பிடியாகப்
வாருங்கள்.'' என்று கெஞ்சிச் சிணுங் முடியாமல் திரும்பிப் பார்த்தான் பெருந்த அழுது விடுவாள் போலிருந்தது. இருந்திருந்தால் அவளின் அந்த ஆழ் கொஞ்சு கொஞ் சென்று கொஞ்சியிரு
ஆனால் பருவமடைந்து நிற் எல்லாம் தொலைந்து விடுமே! தனக் செய்ய வேண்டிய கடமைகள், அவளின் கனவுகள், தன் நிம்மதி, குடும்பமானம் வழியேற்பட்டு விடுமே! அவனது குடு விடுமே! என்று எண்ணியவன் முகத் மண்வெட்டியை நிலத்தில் வீசி எ நடக்கலானான். புழுதிபடிந்து வியர்வை! தலைப்பாகை, கொடுக்குடனும் நடந்த

தன் கடமையில் கலந்து நின்றான். மூத்தவி
டிக் காட்டினாள் அவள். பம் வரக்கூடாதோ?” இது பெருந்தகையின்
ந்துக் கிடைக்கும் புறக்கணிப்பையும் நொந்தபடி அவள் மௌனமாக நின்றாள்.
பரைந்த உடன்பாடு
திறந்தான். "இந்த நேரைச் சாறி முடித்து அதற்கும் வாய்திறவாமலும் அசையாமலும் எள் பூங்கொடி. ரைவதைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான் நம் ஒன்று தூக்க முயன்று உருட்டிக் நழுவி விழுந்து கொண்டிருந்தது. அதைப் பும் அந்நிகழ்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்த்து டாள். அந்தச் சிரட்டையை எடுத்துப் டயில் நிறுத்திவிட்டு மூத்தவி போனான். பயன்படுத்தும் முறையில் "வாருங்கள். கிய பூங்கொடியை, இரக்கத்தை அடக்க கை. அவள் இன்னுஞ் சற்றுப் பொறுத்தால் ஒரு குழந்தைப் பெண்ணாக அவள் அந்த அன்பிற்காக அவளை வாரித் தூக்கிக்
ப்பான் அவன். தம் அவளிடம் இரக்கங் காட்டப் போனால் கிருக்கும் நல்ல பெயர், தன் வீட்டிற்குச் ன் நல்வாழ்வு, அவள் பெற்றாரின் ஆசைக் எல்லாம் காற்றில் பறக்க ஒரு நொடியில் ம்பமே நிலை குலைந்து சரிந்து சீரழிந்து
தைக் கடுகடுப்பாக வைத்துக் கொண்டு றிந்துவிட்டுப் பூங்கொடி வீட்டை நோக்கி புடன் கலந்து வடியும் மேனியோடும் கட்டிய பான்.
48

Page 61
பூங்கொடியும் விடாமற் பின் ெ இருண்ட வாழைகளுக்கூடாகச் சென்று ( நடையுமாக அவனை நெருங்கி “இந்தாருங் நடந்து கொள்கிறீர்கள்? நான் நேற்றுத் தெ வைத்துக் கொண்டுதானே இப்படியெல்லாம் தேம்பினாள். அவள் பளிங்குக் கன்னங்க ை
பெருந்தகை நின்று திரும்பியவர் "சத்தியமாகச் சொல்கிறேன். உங்கள் மேல் மட்டும் நம்புங்கள். தயவு செய்து பொறுப் என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்! நீங்க கொண்டால் எனது குடும்பத்தை அழிக் நோக்கத்தைப் பாழடித்த பழிக்கும் ஆள உண்மையிலேயே பெருந்தகை அழுதுவி
"ஐயோ எனக்கந்தப்பழியே ஏற்ப பொத்திக் கொண்டு விம்மி விம்மி அழுது ) இடுக்குகள் வழியே கண்ணீர் அருவியாக
"ஏனிந்தத் தொல்லை இருவருக் நான் நின்று விடுகிறேன்?'' என்று கண்க குரலில் தீர்மானமாகக் கூறினான் பெருந்த இனி எந்த விதத்திலும் தொந்தரவு செய்ய தினமும் தரிசிக்கின்ற இந்தப் பேற்றையாவ தனது முகத்தின் ஒவ்வோர் அணுவும் ( அவள் கெஞ்சினாள்.
"சரி! நீங்கள் உங்கள் வாக்கை வீட்டுத் தோட்டத்தில் வேலை இருக்கும் - எல்லை மீறும் போது நான் நிச்சயமாக ( கொண்டு போய்விடுவேன்." என்று கூறிய போய்ப் பூங்கொடி வீட்டு முன் பக்க அப்பொழுதுதான் கண்ணாடி பார்த்துச் ச செய்து கொண்டிருந்த பூங்கொடியின் தந்
அவர் முகத்தை முதல் முறையாக விட்டான். சில விநாடிகளில் அவரும் - நின்றார். அவர் வேறுயாருமல்லர்! மேற்ப
அவரே மௌனத்தைக் கலைத்துக் கொண்டு
54 4 413 1
49

ச.வே. பஞ்சாட்சரம் தாடர்ந்தாள். இப்பொழுது இருவரும் கொண்டிருந்தனர். பூங்கொடி ஓட்டமும் கள்!... ஏன் இப்படி என்னோடு கோபமாய் ரியாத்தனமாகச் செய்த தவறை மனதில் - செய்கிறீர்கள்?'' என்று மனம் நொந்து -ளக் கண்ணீர் நனைக்கலாயிற்று.
ன் பரிதாபத்தோடு அவளைப் பார்த்துச்
எனக்கொரு கோபமுமில்லை. இதை புகளில் மனநலிவுகளில் மூழ்கி நிற்கும் ள் இப்படிப் பொறுப்பில்லாமல் நடந்து கும் பாவத்துக்கும் எனது வாழ்வின் எவீர்கள்'' என்று சொல்லிய பொழுது -ட்டான்.
ட வேண்டாம்!'' என்று முகத்தைப் நின்றாள், பூங்கொடி ! அவளது கைவிரல்
ப் பெருகி வழிந்தது. கும்? இன்றுடன் வேலைக்கு வராமல் ளைத் துடைத்துக் கொண்டு கம்மிய ககை. "வேண்டாம்! நான் உங்களை வில்லை. உங்கள் தெய்வ முகத்தைத் து எனக்குத் தந்தருளுங்கள்!" என்று தரலின் ஒவ்வோர் அசைவும் கெஞ்ச
கக் காப்பாற்றுங்கள்! நானும் உங்கள் வரை அப்படியே செய்கின்றேன். நீங்கள் கிரந்தரமாக என் வாக்குறுதியை மீறிக் வன் விடு விடுடென்று தன் போக்கில்
விறாந்தையை அணுகி நின்றான். வர்க்காரத்தை முகத்தில் பூசிச் சவரம் தை திரும்பிப் பார்த்தார்.
கப் பார்த்தவுடன் பெருந்தகை அதிர்ந்து அந்த நிலைமைக்காளாகி வாய்பிளந்து பார்வையாளர் உலகநாதபிள்ளையேதான். "ஓ... தம்பி நீ.. நீ... நீரா?” தடுமாறினார்.

Page 62
கூலிக்கு வந்தவன் "ஆமாம்!" என்றான் பெருந்தகை. இ இருவரையும் மாறி மாறிப் பார்த்து நின் விளங்காத புதிரைத் தந்தையைக் ே ஆவலுடன் காத்துநின்றாள்.
“அது சரி!” என்று நிறுத்திய படித்திருக்கிறீர்" என்று விசாரித்தார். உயர்தர வகுப்புப் பரீட்சை வரை தே
“ஏனிந்தப் பொய்யை” என்பா பெருந்தகை கவனிக்கவில்லை.
"எங்கே பூங்கொடி அந்தக் கொடு” என்று சொல்லிய உலகநாதபிள் இருந்த தண்ணீர் வாளிக்குள் வை விறாந்தை மேசை மேல் இருந்த பெருந்தகையிடம் கொடுத்துவிட்டுத்
முகத்தினை இன்னொரு வா "இந்தக் கணக்கில் என்ன பிழை என் சால்வையால் முகத்தைத் துடைத்த
முற்றத்தில் நின்றபடி பெருந்த மனத்தை உறுத்தியது. இருந்தும் 6
“இந்தக் கணக்கில் முதலில் போடுவதற்குக் கேட்கப்பட்டிருந்த பொ சதுர அடி என்று கணித்தீர்கள். பின்பு கட்டி முடிப்பதாகக் கொண்டு கேள்விப் நீங்கள் மேலும் 25x25 சதுர அடி இது பிழை 100x100 சதுர அடியி 3750 சதுர அடி குறைவானது. இதை பரப்புக்குச் செலவு கணித்துவிட்டுக் தொகையில் அனுப்பினால் கட்டாயம் உா பின்பு 3750 சதுர அடி கட்டட ே கொடுக்க நேரிடும்.'' என்று சொல்லித்
"ஆமாம் தம்பி! ஆமாம்! இ. விழப்பார்த்ததே. 10,000 சதுர அடிக்கு சதுர அடி கட்ட எடுக்கும் செலவை பத்திரம் எல்லாம் தயாரித்து விட்டே

ருவர் முகங்களிலும் மகிழ்ச்சி குலாவியது. ற பூங்கொடி மனதில் ஆனந்தம் அலைமோத கட்டு விளங்கிக்கொள்ள வேண்டும் என்ற
ய பிள்ளையவர்கள் "நீர் எந்த வகுப்பு வரை "பெளதிக விஞ்ஞானத் துறையில் க.பொ.த கறியுள்ளேன்" என்று பதில் வந்தது. வள் போல் பூங்கொடி தன்னைப் பார்ப்பதைப்
கணக்குத் தாளை எடுத்து இந்த ஆளிடம் ளை ஷேவிங் கத்தியைக் கழற்றி முன்னால் த்து அலம்பினார். பூங்கொடி ஓடிச்சென்று கடதாசியை எடுத்து இருகைகளாலும் தூணைப் பற்றி நின்றாள். ளித் தண்ணீரில் கழுவிய உலகநாதபிள்ளை சறு சொல்கிறீர்?'' என்று கேட்டுக்கொண்டே
ர்.
கை தாளைப் பார்த்து நிற்பது பூங்கொடியின் என்ன செய்யலாம்?
ஒரு 75 அடி நீள அகல சதுரக் கட்டடம் கருத்தக்காரரான நீங்கள் அதன் பரப்பு 75x75
அதனை 100 அடி நீள அகலமுள்ளதாகக் பத்திரம் தயாரிக்கும் படி கேட்கப்பட்டபோது -ய முந்திய பரப்புடன் கூட்டியிருக்கிறீர்கள். லுேம் (75x75) + (25x25) சதுர அடிப் பரப்பு 5 நீங்களே கணித்துப் பார்க்கலாம். குறைந்த 5 கேள்விப் பத்திரத்தை மிகக் குறைந்த ங்களுக்கே அந்தப் பொருத்தம் தரப்பட்டுவிடும். வலையை உங்கள் செலவிலேயே செய்து - தாளை அவர் கையில் கொடுத்தான். ப்பொழுது ஒரு முப்பதாயிரம் ரூபா துண்டு க் கணக்குப் பார்க்க வேண்டிய நான் 6250 பத் தானே கணக்கிட்டிருக்கிறேன். கேள்விப் ன். இன்று அனுப்புவதாகவும் இருந்தேன்.
50

Page 63
இன்று என் நல்ல காலம் உமது கையில் என்று சொன்னவர் ஏதோ நினைவுக்கு வர தொழில் பார்க்கிறார் தம்பி?'' என்றார் - சற்றும் எதிர்பாராமல் போடப்பட்ட இந்த வி முகம் சுருங்கிவிட்டது. ஆனால் மனத்தி வெற்றி கொண்டு "கள்ளுக் கொட்டில் நடத் அங்கு நிற்க முடியாமல் திரும்பித் தோப்
உலகநாதபிள்ளை தம் சந்தேகத்ன தாழ்த்தப்பட்டவன்தான் என்ற முடிவில் - முன் நீர்வேலியில் தம்மை அவமதித்துத் "கீழ்சாதிக் கழிசடைகள்" என்று வாய்க்கு
மறு நாட்காலை தோட்டத்துள் பெருந்தகையும் மூத்தவியும், என்றுமில்லாத வரம்புகளில் தாவிக் கொண்டே அங்கு வந் அண்மையில் சென்று நின்று "உங்களை அப்பா கேட்டுவரச் சொன்னார்” என்று சொல் அவன் முகத்தைப் பார்த்து நின்றாள்.
"ஏனாம்" என்றான் பெருந்தகை
"வாருங்களேன்... வந்து கேளுங்க தெரியாமல் துள்ளியது என்பதைப் பெரு
முகத்தைப் பார்த்தே அறிந்து கொண்டால்
"அப்பு சற்று நீங்களும் ஆறுங்க கிளம்பியவனைப் பூங்கொடி பின் தொடர்ந்த வந்ததும் ''இந்தாருங்கள்'' என்று செக உங்களைத் தமக்கு உதவி மேற்பார்வையால்
“நியமித்து?" 'மேற்பார்வை வேலையில் உதவி "பெற்று?"
''250 ரூபா சம்பளமும் தரப்போகிறா நான் உங்களை ஒரு போதும் தொ சொல்லுங்களேன்"
"சரி" என்ற பெருந்தகை மெள் முன்னே நின்றான்.
51

ச.வே. பஞ்சாட்சரம் இக் கடதாசியைச் சிக்க வைத்தது" ந்தவராய் "உம்முடைய அப்பா என்ன அனுதாபம் அக்கறையுள்ளவர் போல. னொவைக் கேட்டதும் பெருந்தகையின் ல் தோன்றிய தயக்கத்தை ஒருவாறு துகிறார்!” என்று கூறிவிட்டு மேலும் உத்திற்குச் சென்றுவிட்டான். மத நிவர்த்தி செய்த நிறைவில் அவன் அமைதியடைந்து சில தினங்களுக்கு
துன்புறுத்த நின்ற வாலிபர்களைக் ள் திட்டிக்கொண்டார். பாத்திகட்டிக் கொண்டு நின்றார்கள், த மகிழ்ச்சித் துள்ளலோடு வாய்க்கால் து சேர்ந்த பூங்கொடி பெருந்தகைக்கு
ஒரு தடவை வரமுடியுமா என்று லிவிட்டு ஆர்வம் பொங்கும் கண்களால்,
அமைதியாக. களன்" பூங்கொடியின் உள்ளம் தலைகால் ந்தகை ஒரே ஒரு தடவை அவள்
கள்! இதோ வந்துவிடுகிறேன்'' என்று காள். வாழைகளின் இருண்ட நிழலுள் காஞ்சலாகத் தொடங்கியவள் "அப்பா ளராக நியமிக்கப் போகிறாராம்" என்றாள்.
யைப் பெறப் போகிறாராம்"
ராம். மறுக்காமல் ஒப்புக் கொள்ளுங்கள். ந்தரவு பண்ண மாட்டேன். என்ன?
கனமாகப் போய் உலகநாதபிள்ளையின்

Page 64
11 |
கூலிக்கு வந்தவன்
"நான் உம்மை ஏன் அழைத் அவனைப் பதில் சொல்லும் சங்கடத்தி “நீர் விரும்பினால் எனக்கு உதவியா கட்டடம் கட்டி முடிக்கும் ஓர் ஒப்ப கடற்கரை வரையுள்ள வெள்ள வாய் ஒன்றை இன்னும் நான்கு மாதங்களுள்ள முடித்து நிறைவேற்ற வேண்டும்.
அதோடு நீர் தானே நல்லாகம் பூங்கொடிக்குத் தினமும் பின்னேரங்க சொல்லிக் கொடுக்க வேண்டும்” எ இடைமறித்து "பாடஞ் சொல்லிக் .ெ அதொன்றைத் தவிர மற்ற வேலைகள் முடித்தான் பெருந்தகை.
"ஏன் பாடஞ் சொல்லிக் கொ
"ஒன்றுமல்ல! வீட்டில் தம்பு கொடுக்க வேண்டும்" என்று ஒரு 6 கொள்ளப் பார்த்தான் அவன். இதையெல் நின்ற பூங்கொடிக்கு அவனது விடையில் அவனுக்கு விருப்பமில்லையென்ற உண அழுகையாக வந்தது அவளுக்கு. ம் என்றாவது ஒரு நாள் பெருந்தகையின் ப தன்னை அணைத்துக் கொள்வான் 6 கைவிட்டு விடுமோ? அப்படியானால் குட்டையோவாகிலும் தன்னை ஏற்கமா முடிவு வருகிறதென்று பார்ப்பபோம்
“நீர் பூங்கொடிக்கு நாலு ம கொடுத்து விட்டு வீடுபோய்த் தம்பிம தானே? படிக்கிற பிள்ளைக்கு உதவ என்று பசையடித்த உலகநாதபிள்ளை வி முதலில் ஒப்புக்கொள்ள வைத்தால் பே படக் கூடியவன்" என்று எண்ணி அவன் நேற்று வரை நிலை நாட்டி தமது கண்களாலேயே நேரிற்கண்டும்
"சரி அதற்கென்ன பார்த்துக் விழிகளை உருட்டிக் கொண்டு நின் மணநாள் மகிழ்வை வழங்கிய பதி
[ 11 |

தேன் என்று தெரியுமா?'' என்று கேட்டவர் ற்காளாக்காமல் தொடர்ந்து தாமே பேசினார். : வேலை செய்யலாம். இப்பொழுது ஒரு த்தத்தையும் தாவடியிலிருந்து பண்ணைக் க்காலைத் திருத்தியமைக்கும் பொருத்தம் ம் அதாவது இந்தக் கார்த்திகை மாதத்துள்
| படித்த பையனாயிற்றே! எங்கள் பிள்ளை ளில் இவ்விரண்டு மணி நேரம் பாடஞ் ன்று அடுக்கிக் கொண்டே போனவரை காடுப்பதுதான் கொஞ்சம் சிரமமானது. ர் செய்வதில் மறுப்பில்லை" என்று கூறி
நிப்பதில் என்ன வில்லங்கம் இருக்கிறது?'' பிமாருக்கும் நான்தான் பாடஞ் சொல்லிக் நாண்டிச் சாக்கைச் சொல்லித் தப்பித்துக் லாம் அறைக்குள் உற்றுக்கேட்டுக் கொண்டு பிருந்து தனக்குப்பாடஞ் சொல்லிக் கொடுக்க எமை பளிச்சென விளங்கிவிட்டது. அழுகை மனம் இரத்தக் கண்ணீர் வடிக்கலாயிற்று. மனம் இரங்கும். அவன் அன்புப் பெருக்கோடு என்ற அவளது நம்பிக்கையும் அவளைக் இந்த உலகிலுள்ள பாழ்ங்கிணறோ குளம் ட்டாதா என்று கறுவிக் கொண்டு என்ன என்று காத்து நின்றாள். ணியிலிருந்து ஆறுமணிவரை சொல்லிக் பாரை ஏழு மணியிலிருந்து கவனிக்கலாம் புகிறபலன் என்றாலும் கிடைக்குமல்லவா? வியாபார மனத்தின் அடித்தளத்திலே "இவனை ாதும். பிறகு சொல்லாமலே ஓடி ஓடிப்பாடு னார். காரணம், தோட்டங் கொத்துவதில் ய சாதனையை மூத்தவி கூறக் கேட்டும்
அறிந்து வியப்புற்றமையேதான்.
கொள்ளலாம்.'' இது சிந்தனை மயமாக ரற பெருந்தகையின் பதில், பூங்கொடிக்கு "ல்! உலகநாதபிள்ளையைத் தொடர்ந்து
52

Page 65
உற்சாகமாகப் பேச வைத்த பதில். "மாதா சம்பளம் கைக்கு வரும்” என்று கூறி “நீங்கள் ரூபா 250/- சம்பளம் தர நா ஏற்படுத்தி நிற்பேன்!'' என்று கம்பீரமாகக்
“சரி நான் போகலாமா?” இது
“நீர் போகலாம் நாளை மறுதி பூங்கொடியின் டியூசனையும் தொடங்கிவிடு! பாடம் தொடங்கலாம்!'' என்று கூறி அனு
“சரி” என்று தலையசைத்து வி வேண்டும்” என்று நலிந்த மனத்தோடு தோட் அறைக்குள் துன்பமும் இன்பமும் பின்னி நின்ற பூங்கொடியைத் தன் மனதுள் நினைத் அவன்.
13. நெஞ்சில் வி
அந்தப் பெரிய மாளிகையயைப் ( அதன் பின்புறத்தில் அமைக்கப்பட்டுக் கி தொழுவத்திற்குச் சமானம் எனலாம். ஆள்மா அமைக்கப்பட்டிருந்த அந்தக் கூடம் பெரு தும்பும் தூசியும் மண்டி, ஒட்டடையும் சி
மூன்றாம் நாள் மாலை கல்லூரி தந்தையின் கட்டளைப்படி அந்த அறை சிலந்தி வலைகளைத் துடைத்துக் கூட்டிப் பூங்கொடி கோயில் திருப்பணியில் தெய்வத் ெ மாறி நின்றாள். அந்தக் குப்பைக்கூடங் கொண்டிருந்தது.
அந்த மண்டபத்தின் நடுவில் வை போல அவ்வறையில் வீட்டின் பின் பு பெருந்தகையைப் பூங்கொடி கண்டாளோ ஓடினாள். கையில் ஒரு நாற்காலியுடன் நெ அவ்வறைக்குள் இடப்பட்டிருந்த மேசைக்கு ஓடிக் கையில் ஓர் அழகிய மேசை விர்
53

ச.வே. பஞ்சாட்சரம் மாதம் 250/- சம்பளம். ஓராம் திகதி யவரின் மனதுள்ளே எழுந்து நின்று ன் உங்களுக்கு 2500/- வருமானம்
கூறி நின்றான் பெருந்தகை. உண்மையான பெருந்தகையின் குரல். எத்திலிருந்து வேலையை ஏற்பதோடு ம். நாளை மாலை நாலரை மணிக்குப்
ப்பி வைத்தார் உலகநாதன். ட்டு, "ஆண்டவனே! நீதான் காப்பாற்ற டம் நோக்கிப் புறப்பட்டான் பெருந்தகை. பிப் பிணங்கும் உள்ளத்தோடு பார்த்து துப் பயந்து கொண்டே வழி நடத்தான்
3சிய நெருப்பு
டாபாக
பொறுத்த மட்டில் அதோடு தொடர்பாக டந்த அந்தக் கூடம் ஒரு மாட்டுத் றயும் உயரத்திற்குப் பலகை அறைந்து ம்பாலும் புழக்கமற்று மூடிக்கிடந்ததால் சிலந்தி வலையும் மலிந்து கிடந்தது.
பிட்டு வந்ததும் முதல் வேலையாகத் யத் திறந்து தூசி தட்டி, ஒட்டடை பெருக்கி நீர் தெளித்துக் கொண்டிருந்த தாண்டில் ஈடுபட்டிருக்கும் அடியவளாக கோயில் மண்டபமாக உருமாறிக்
வக்கப்பட வேண்டிய முருகன் சிலை றத்தால் வந்து அடக்கமாக நின்ற இல்லையோ? மகிழ்ச்சியோடு உள்ளே டிப் பொழுதில் மீண்டவள் ஏற்கனவே முன் வைத்தாள். திரும்பவும் உள்ளே ப்புடன் மீண்டு வந்து மேசை மீது

Page 66
கூலிக்கு வந்தவன் அதனை விரித்து " அமருங்கள்!'' எ வைத்தாள்.
சிலுப்பிக் காகக் கூடாக்கப்பட் எண்ணெய் படிந்த கன்னங்கள் என்றி அலங்கோலப்படுத்தி வந்திருந்தான் . உள்ளத்தைத் தனது நடத்தையோ, நெகிழ்க்கவோ விடுவதில்லை என்ற த இருக்கும் அற்ப சொற்ப நம்பிக்கையை விடவேண்டும் என்ற உறுதிப் பாட்டே
இரண்டாயிரம் ஆண்டுகளுக் புகழப்பட்டும் கவிதை பாடப்பட்டும் வ வரும் பொழுதுதான் "ஆகா! ஊ கூ!' வாழ்வில் இடம்பெறும் போது அது சமூகத்தால் வெறுக்கப்படும் முரண்பட் தனமாக காதல் மயக்கில் மாட்டுப்பட்டுத் என்ற அவனது முடிவும் இதற்கு ஒ
இன்னும் ஒன்று அவன் குடு வளர்க்கப் படாதபாடெல்லாம் பட்ட ெ பிறந்த தம்பிமார் அரை வயிற்றுக் கஞ்சி காதலுக்காக அழுகிறாள். பெயரளவில் இரு அழுகைகளுக்குமிடையில், அ. அடிப்படையில் எத்துணை வேறுபாடு சீவன்கள் சாகும். அந்த ஏழு பேரையும் . இவளை ஏற்றுக்கொள்ள அவன் ம இவள் வேறொரு திருமணம் செய்யா
அவன் பல்கலைக்கழக வாழ்க் அனுபவத்தின்படி இளமையில் முகி கனியைத்தர உதவாத பொய்ப்பூக்கள்
வெறும் அறியாப் பருவத்தில் இந்தப் பேதைப் பூங்கொடி மனத்திலு அவனைக் காதலிக்க வருந்துபவள் பின் - காதலித்ததாலேயே வருந்தும் நிலை போனால் இன்னொரு காதலன்! இப் ஆனால் ஒரு தாய் போனால் இன்னொ தந்தை கிடைக்க முடியுமா அவளுக்கு

என்று அன்பாக வேண்டி அவனை அமர
டதலை, கசங்கிய நீர்காவிச் சட்டை வேட்டி, ந்தக் கோலத்தில் தன்னை வேண்டுமென்றே வன். அந்தப் பேதைக் கன்னியின் பருவ தோற்றமோ, எந்தவிதத்திலும் அசைக்கவோ தீர்மான முடிவோடு மட்டுமல்லாது தன்மேல் பயும் அவள் நெஞ்சிலிருந்து கிள்ளி எறிந்து டாடுந்தான் அவன் அங்கு வந்திருந்தான்.
கு மேற்பட்ட காலமாகச் சான்றோர்களாலேயே பருங் காதல் விவகாரம் - இலக்கியத்தில் ” என்று புகழப்படுமே அல்லாமல் உண்மை து ஒழுக்கக் கேடாக அவமதிக்கப்பட்டுச் ட நிலை இருக்கிறது என்பதால் முட்டாள் ந தானும் வீண் கெட்ட பெயர் கேட்கப்படாது
ரு காரணம். ம்பநிலை . அவனைப் பெற்றெடுத்துப் பேணி யற்றோர் அவன் பிறந்த அதே இரத்தத்தில் சிக்கே அல்லல்பட்டு அழுகிறார்கள். அவளோ ல் இரண்டும் அழுகையாக இருந்தாலும் வற்றின் காரணங்களுக்கிடையில் தரங்களின் ? அவன் இவளுக்காக இரங்கினால் ஏழு சாகவிடாமல் காப்பாற்ற வேண்டுமென்பதற்காக றுத்தால் இவள் செத்தா விடப்போகிறாள்? மலா இருந்துவிடப் போகிறாள்? ககையிலும் வெளியுலகத்திலும் கண்ட கேட்ட மக்கும் காதல்கள் உண்மை அன்பென்ற
என்பதைப் புரிந்து வைத்திருந்தான். 2 ஆழ நீளச் சிந்தித்துக் கட்டாத முடிவாக வம் ஆசைகள் மலர்ந்திருக்கலாம். இன்று ன்னொரு காலம் அவனைக் காதலித்ததற்காக லமையும் வந்து சேரும் - ஒரு காதலன் படியும் வாழ ஒரு பெண்ணால் முடியும். ரு தாய், ஒரு தந்தை போனால் இன்னொரு த? பெருந்தகையை மணந்து கொண்டால்
54

Page 67
இந்த உண்மையை அவளாகவே அவர் கூறலாம். ஆம் அவள் பெருந்தகைல உலகநாதபிள்ளையோ மனைவியோ அவள்
தான் ஒரு தாழ்த்தப்பட்டவனாக.ே விட்டானாகையால் இனித்தான் வேறு வெளியிடுவதையோ அவர் அறிந்து கொள் அறிவு , மானம் என்பன அனுமதிக்கமாட்ட பற்றிய தாழ்வான கருத்து அகலப்போவது பெற்றோரின் அன்பையும் அவர்கள் ஓடிஓ ஒரு சேர இழந்து அவள் நலிய வேண்ட
சிந்தனையில் மூழ்கி விழித்து நிமிர் அமர்ந்திருந்து தன் சிந்தனையோட்டத் ஆராய்ந்து கொண்டிருப்பதை உணர்ந்த என்று கேட்டுக் கொண்டே அவள் கைது இழுத்து மெல்ல எடுத்தான். கைகள் அ
“இரசாயனம்” என்று கூறியவள் - இரு கைகளும் நீட்டி வாங்கி விரித்துத் பக்கத்தை எடுத்து அவன் முன்னே வை
பெருந்தகை “தாக்க ஊக்கிகள்” என்றான். "தெரியும்" என்றவள் ஒரு சில நோக்கினாள். கண்கள் தாமாகவே சுடுநீர் பா
பெருந்தகை சீற்றத்தோடு கேட்டால் தொனித்தமிரட்டலில் எதையோ நினைத்து கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
எங்கே 'தாக்க ஊக்கிகள் என் பார்க்கலாம்!'' ஆசிரியருக்கிருக்க வேண்டிய ஒலித்தது.
“இரு இரசாயனப் பொருள்களிடை இருந்து கொண்டு தான் மட்டும் எந்தத் நிற்கும் ஒரு மூன்றாவது பொருளே தாக்.
உதாரணம் : ஒன்று மாங்கனீஸ்
“இன்னொன்று' "உள்ளங்களும் அன்பு எண்ணங்க கொண்டு தாம் மட்டும் கல்லாகி நிற்கும்
55

ச.வே. பஞ்சாட்சரம் னுக்கு ஒரு காலம் கண்ணீரிடையில் ஓயக் கைப்பிடித்தால் கடைசிவரை
முகத்தில் விழிக்கமாட்டார்கள். வ உலகநாதபிள்ளை மனத்தில் பதிந்து
குலத்தவன் என்பதை அவருக்கு கள் வேண்டும் என்பதையோ அவனது டா! அவர் மனதில் இருக்கும் அவன் மில்லை. "என்னை மணந்து கொண்டு டித் தேடும் சொத்துச் சுகங்களையும்
ாம்.''
ந்த பெருந்தகை தன் எதிரே அடக்கமாக மதத் தன் முகத்தின் மூலம் அவள் என், "என்ன படிக்கப் போகிறீர்கள்?' களுக்குக் கீழ்க் கிடந்த புத்தகங்களை வற்றைப் புரட்டிக் கொண்டிருந்தன. அவன் கையிலிருந்த இரசாயன நூலை "தாக்க ஊக்கி" என்ற பகுதி உள்ள சத்தாள்.
என்றால் என்ன என்று தெரியுமா?” விநாடிகள் அவன் முகத்தை உற்று பும் அருவிகளாக மாறிக் கரையலாயின. ன். "ஏன் அழுகிறீர்கள்” அந்தக் குரலில் க் கொண்டவள் போல் அவசரமாகக்
றால் என்ன என்று சொல்லுங்கள் கம்பீரம் அவன் குரலில் பல மடங்காக
யே தாக்கம் விரைவுபடக் காரணமாக தாக்கத்திற்கும் உள்ளாகாமல் தனித்து 5 ஊக்கி எனப்படும். ஈரொட்சைட்டு...''
ளும் வேகமாகப் போராடக் காரணமாகிக் கருணையற்ற மனங்கள்."

Page 68
கூலிக்கு வந்தவன்
"பூங்கொடி தேவையற்ற வி. நினைவிருக்கட்டும்."
"ஆமாம் நீங்கள் மட்டும் அழத்தொடங்கிவிட்டாள்.
"நான் எப்படி மீறினேன்?''
''அப்பா உங்களை எனக்குப் மறுத்தீர்களே!. அது நியாயமா? மே நின்றுவிட்டால் பல நாட்கள் உங்க ை கழிய நேர்ந்துவிடாதா?'' கிடைத்திருந்த ? பூங்கொடி!
"சரி! சரி!'' என்று சினத்தே சீற்றங்கொண்டவன் போல் "இன்று முதல் என் மனதில் எள்ளிருக்கும் இடங்கூடத்தர கிடைக்கும் என்று நம்பி ஏமாறவும் இமயமலையின் உச்சி! நான் நிற்கும் நீங்கள் இறங்கி வருவதும் நான் மி அல்லாமலும் என்னை நம்பி நடக்கும் உ செய்யவே மாட்டேன்.
இனிமேல் பாடம் தவிர்ந்த வைத்துக்கொள்ளக்கூடாது. விபரீதமான அவமானப்பட்டு வீணாக அழியக்கூடாது எண்ணக் கோட்டைகளை நோக்கி வீச போய் இறுதியில் சொன்னான். "நான் கிடைக்கும் ஊதியம் கருதியே ஒழிய கே இப்பொழுதே சொல்லி வைக்கிறேன். கருணைக்கு நான் துரோகஞ் செய் சிலவேளை நாளையிலிருந்தே வராமல்
தன் மனம் அவள் மீதான காதல் விடுமோ என்று அஞ்சியவன் இரசாயன தன் கவனத்தை அதில் திணிக்க மு
"நான் இனிமேல் நிதானமாக ! வாய் திறக்கவில்லை. அவன் படிப்பி கவனித்துக் கொண்டிருந்தாள்.

ளக்கங்கள் ! வாக்குறுதியை மீறுகிறீர்கள்!
மீறவில்லை” பூங்கொடி விம்மி விம்மி
பாடஞ் சொல்லித்தரும்படி கேட்டப்போது ற்பார்வை வேலையோடு மட்டும் நீங்கள் ளக் காண முடியாத துன்ப நாட்களாகக் உரிமையை வெற்றிகரமாகப் பயன்படுத்தினாள்
காடு அலுத்துக் கொண்டவன் திடீரெனச் ல் நாளே சொல்லி வைக்கிறேன். உங்களுக்கு முடியாது. இன்றில்லாவிட்டாலும் என்றாவது 5 வேண்டாம். நீங்கள் நிற்கும் உயரம் பள்ளம் பசுபிக் சமுத்திரத்தின் அடித்தளம். தந்து உயர்வதும் நடக்காத காரியங்கள். உங்கள் பெற்றாருக்கு நம்பிக்கைத் துரோகம்
எந்த உலகத்துப் பேச்சும் என்னுடன் ஆசைகளால் எங்கள் இரு குடும்பங்களும் து'' என்று ஒவ்வொரு சொல்லும் அவளது ப்பட்ட எறிகுண்டுகளாகப் பேசிக்கொண்டே இங்கு வேலைக்கமர்ந்திருப்பது எனக்குக் வறுயாருக்காகவுமல்ல, என்ற உண்மையை நீங்கள் என் குடும்பம் அழியாமல் காத்த யக்கூடாது. தொல்லைகள் தொடர்ந்தால் நின்றாலும் நின்றுவிடுவேன்!” ல் உணர்ச்சிக்கு நெகிழ்ந்து இடங்கொடுத்து னப் புத்தகத்தை எடுத்துப் பார்வையினூடு யன்று கொண்டிருந்தான். நடந்து கொள்கிறேன்" என்றவள் அதன் பின் க்கத் தொடங்கிய பாடத்தை ஒழுங்காகக்
56

Page 69
அவன் பாடம் முடிந்து வீட்டை ஏழு மணி. பாடம் முடிந்ததுதான் தாம அவன் எழுந்து போய்விட்டான்.
"உங்களுக்கு என்மனதில் எள்ளி என்ற பெருந்தகையின் கடுரமான வார்த் கிண்கிண் என்று சுழன்றொலித்துக் கொண் பெருந்தகை சென்ற பின்னும் நீண்ட ரே விட்டாள். அடித்துப் போட்டுக் குற்றுயிராய்க் நலிந்து கொண்டிருந்தது. "இந்தப்பிறவி உலகில் எனக்கு இனியென்ன வேலை? சிதறாமல் கிடக்கிறது. எனது இந்தப் பாழு மண்டை ஏன் இன்னும் பிளந்து இந்தப் பழ என்று எண்ணி மேசை மேல் தலை வை அழுதாள் பூங்கொடி.
14. கண்ணீர்த்
அவள் தள்ளாடிக் கொண் 6 மணியொலித்தது. குனிந்து தனது பாவா துடைத்து விட்டவளுக்கு உண்ணவேண் கால்கள் பின்னிக் கொள்ளக் காற்றிலாடும் பூங்கொடி "அம்மா! தலைவலிக்கிறது. படு கொண்டு தனது படுக்கையறைக்குள் புகுந் உச்சி! நான் நிற்பது பசுபிக் சமுத்திரத்தில்
கூறினாரே! ஆமாம் பெற்றாரின் அன்புக்கும் அதே பெற்றோரின் பணப்பெருக்கால் உய பறிகொடுத்து வாழ்வெல்லாம் வேதனையில் புல் என் மாமனார் எப்பொழுதும் "பழிப்பணம் 8 வாராமே என்று கலங்கிக் கொண்டு போகையி கிழங்கு பால்விட்டுக் கடைகிறேன். இரண்டு அம்மாவின் குரல் கேட்டுச் "சொன்னால் கே என்று கத்திவிட்டுச் சென்று கட்டிலின் மே பூங்கொடி . முகத்தைத் தலையணைய உண்மையாகவே தலை வலித்தது. ஆமாம் . சுட்டுக்கருக்கும் எண்ணச் சுடர்களை ஈன்
57

ச.வே. பஞ்சாட்சரம் - விட்டுக்கிளம்பியபோது நேரம் இரவு தம் ஒரு வார்த்தையும் சொல்லாமல்
ருக்கும் இடம் கூடத் தரமுடியாது'' தைகள் அவள் இதயச் செவிகளில் டிருந்தன. அவள் தன் படிப் பறையில் நரமாக இடிந்து போய் உட்கார்ந்து 5 கிடந்த பாம்பு போல மனம் நெளிந்து ஏன் எனக்குக் கிடைத்தது? இந்த இந்த இதயம் ஏனின்னும் வெடித்துச் ஓம் விதி பிரமனால் எழுதப்பட்ட பாவ நியுடம்பைச் சாய்க்காமல் இருக்கிறது'' த்து விம்மி விம்மிக் குமுறிக் குமுறி
துணையிலே
டழுந்த பொழுது நேரம் எட்டு டையால் முகத்தையும் கண்களையும் ரடும் என்ற எண்ணமே எழவில்லை.
கப்பல் போலத் தடுமாறிச் சென்ற ஒக்கப் போகிறேன்!'' என்று சொல்லிக் தாள். "நீங்கள் நிற்பது இமயமலையின் ன் அடித்தளம்!'' என்று பெருந்தகை பாசத்திற்கும் இலக்காகி நிற்கும் நான் எந்த அந்தஸ்தால் என் வாழ்வையே ஜவாக நெளிய வேண்டி வந்துவிட்டது. தடியைக் கெடுக்கும்'' என்று சொல்லு பல் சமயலறையிலிருந்து "இராசவள்ளிக்
கரண்டி சாப்பிட்டுவிட்டுப்படு!'' என்ற -ளுங்கள் ! என்னைப்படுக்க விடுங்கள்'' ல் பிணம் போல் விழுந்து கிடந்தாள், பில் புதைத்துக் கிடந்தவளுக்கு அவள் மூளை சூளையாகி அவளையே றுகொண்டே இருந்தது.

Page 70
கூலிக்கு வந்தவன்
தன் இதயத்தில் எள்ளிருக்கும் , நின்றாரா அவர்? நான் இங்கு வேன் கருதியே ஒழிய வேறு யாருக்காகவுமல்ல பேசிவிட்டார். ஊதியம் கருதி இங்கு
அதிக ஊதியம் தரும் இன்னோர் இட வீட்டைத் தயங்காமல் விட்டுப்போகவும் கண்டு பெறுகின்ற குறைந்தபட்ச நிம்மதி கூடுதலான வருவாய் தரும் தொழில் பிரார்த்திப்பதும் தவறு. பாவம் அவர் ஏ போகட்டும். போய் நல்லபடி வாழட்டும்' சிந்தனை தொடர்ந்தது.
"அவர்தான் எனக்குரியவரா. அப்படியானால் என் கதி? நானோ என் அவருக்கே காணிக்கையாக்கி விட்டேன் மேலும் அவர் மீது பாசமே வளர்கிறது. இந்த உடலில் இருக்கும். கடவுளே அ. அவர் இங்கு இருக்கும் பொழுதே க என்றாலும் எனக்குப் புரிந்தருள் மாட் உயிர் வாழ்ந்து கணம் தோறும் பழி புண்ணியம். நான் இனிமேல் இயன்ற வ அம்மா அப்பா அறியாமல் என் உணன நெஞ்சைச் சுடப் பயன்படுத்திய வார்த் ை கொண்டுவந்து உள்ளம் வருந்துவேன்
இதனால் இன்னும் மூன்று மாத நான் இரவும் பகலும் இருமுவேன். சளியோடு வந்துவிழும்" என்று எண்ணி குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
அழுகையிலும் ஓர் இன்பம் இய நெஞ்சோடு வைத்துக் குமையும் துன் ஓர் ஆறுதல், அமைதி, பிறக்கிறதென்பன இந்த அனுபவம் தொடர்ந்தும் தன்னைப் ஆழ்த்தியது. - "நான் அம்மா, அப்பாவுக்குந் நோய் முற்றிய பின் மருத்துவர்கள் 6 காங்கேசன்துறைக் கசநோய் ஆஸ்பத்திரி

இடமும் எனக்குக் கிடைக்காது என்றதோடு மலக்கமர்ந்திருப்பது கிடைக்கும் ஊதியம் ல என்றும் அல்லவா சற்றும் இரக்கமின்றிப் வேலை பார்ப்பவர் இங்கு கிடைப்பதிலும் ம் வந்தால் என்னை - இல்லை எங்கள் தவறமாட்டார். அவர் போனால் அவரைக் யுெம் கிடைக்காமல் போய்விடுமே.! அப்படிக்
அவருக்கு அகப்படக்கூடாது என்று ரழையாம்.! அவர் போகட்டும்!. எங்காவது அவள் குமுறிக் குமுறிக் அழுது ஓயச்
க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். உடல் உயிர், வாழ்வு எல்லாவற்றையும் ன். அவரை மறக்க முயலும் போதெல்லாம் அவர் இங்கு இருக்கும் வரை என்னுயிரும் வர் அன்பைப் பெற்றுத்தரத்தான் மறுத்தாய். என்னுயிரைப் போக்கிவிடும் கருணையை டாயா? அப்பாவின் பாவத் தேட்டத்தில் தேடாமல் செத்து விட்டாலே எவ்வளவு கரை பசி கிடப்பேன். காலையும் மாலையும் கவ நாய்க்கு இரையாக்குவேன். இவர் என் தகளைத் திரும்பத் திரும்ப நினைவிற்குக்
கங்களிலாவது எனக்குக் கசநோய் பிடிக்கும். என் நெஞ்சில் இருந்து இரத்தக்கட்டிகள் 7 அவள் நெஞ்சை இறுக்கும் துயரத்தோடு
நக்கிறதோ? யாருக்கும் வெளியிடமுடியாமல் பச் சுமையைக் கண்ணீராகக் கரைப்பதில் மதத் தற்செயலாகப் பூங்கொடி கண்டுள்ளாள். பற்றிய இரக்கமான சிந்தனையில் அவளை
தெரியாமல் வரும் இரத்தத்தை மறைப்பேன். என் நோயைக் கண்டறிய நேரிடும். நான் யில் அனுமதிக்கப்படுவேன். ஆஸ்பத்திரிக்கு

Page 71
அருகில் கிடந்து இரவும் பகலும் ஓயா. என் நெஞ்சமும் இரவும் பகலும் எந்த குலைந்து கலங்கும். மருத்துவத்தாதி தரு அவர்கள் அறியாமல் வீசிவிடுவேன். எனது தன் நெஞ்சைப் பற்றிக் கொண்டு வேத ை அம்மா மார்பில் அடித்துக்கொள்ளாக்குக மூன்றாவது தடவையாகவும் அழாமல் இ
எழுந்து அறையின் மின் வெளி படுக்கையில் விழுந்தாள். புரண்டு புரண்டு : தொடங்கினாள், தனது இறுதி அத்தியாயத்ன வீட்டுக்கு வந்து விட்ட சமயம் என் வார் உறக்கத்தில் ஆழ்ந்து விட்ட பயங்கரமான ந வந்து நிற்பது போன்ற மனப்பிரமை உ நெஞ்சின் வலியையும் மீறிக்கொண்டு படு அவரை நோக்கி ஓடுவேன். நான் ஆர்வம் அலைகள் பின்னே தள்ளுவதையும் மதியாட ஓடுவேன்.
பாறைகளில் ஏறியும், நீரில் அலைய மேலும் மேலும் முன்னேறுவேன். திடீரென்று இழுத்துச் செல்லப்படும் போது " என் பெருந் கடலின் பேரிரைச்சலையும் விழுங்கி எழும் திக்குமுக்காடித் துடிப்பேன். கடலின் உப்பு மூச்சுப் பையில் புகுந்து நிறைந்து மூச்சுத் சாவேன்.! செத்தே போவேன். கடவுளே நான்
மூழ்கி இறந்த செய்தி பத்திரிகையில் வரு எனக்காக இரண்டு சொட்டுக் கண்ணீர் மூச்சடங்கும்படி விம்மி விம்மி அழுதாள். வீட்பு நள்ளிரவின் அமைதியினூடு எல்லாம், ஓயாமம் வற்றிவிட்டது போலும், மனமும் முன்பு ே செத்துத் தொலையப்போகும் நான் அது 6 சிறந்த புள்ளிகள் பெற்றுத் தேர்வில் தேறி எ6 தனதாக்கிய பெருந்தகை என் பெற்றாரின் பெறச் செய்வேன். வறுமை கொடுக்கும் பெறும் வெற்றியால் சில நிமிட நேரமாவது - என் அன்பு உண்மையானதாயின் தெய்வீகமான நான் செய்யவும் எண்ணவும் வேண்டும்'' எ புதிய பெண்ணாகி உறக்கத்தில் ஆழ்ந்து
59

ச.வே. பஞ்சாட்சரம் ல் ஓங்காரமிட்டு ஓலமிடும் கடலோடு நேரமும் போட்டி போட்டுக் குமுறிக் ம் மருந்தையும் வரும் உணவையும்
நோய் மிகக் கடுமையாகும்.! அப்பா னயால் நொந்து நொந்து அழுவார். றெயாக அழுவாள்"- பூங்கொடியால் "ருக்கமுடியவில்லை. மச்சத்தை அணைத்துவிட்டுப் போய்ப் பழுது தீர்த்துவிட்டு மீண்டும் சிந்திக்கத் மதப் பற்றியும்! "அம்மாவும் அப்பாவும் ட்டில் கிடக்கும் எல்லா நோயாளிகளும் ள்ளிரவு. என்னைத் தேடிப் பெருந்தகை ண்டாகும். நான் நோயையும் மறந்து! க்கையில் இருந்து துள்ளி எழுந்து
முன்னே தள்ள ஆர்ப்பரிக்கும் கடல் மல் கடலில் இறங்கி அவரை நோக்கி
மால் வீழ்த்தப்பட்டும் புரண்டு உருண்டு று எட்டாத நீரில் சிக்குண்டு சுழியால் தகை!'' என்ற தெய்வத்திருநாமத்தைக் படி கூவிக் கத்துவேன்.! கத்துவேன். நீர் வாய், மூக்கு எங்கும் நுழைந்து திணறி நான்... நான் உயிர் துறப்பேன்! செத்தே போகவேண்டும். நான் கடலில் ம். அதைப் பார்த்தாவது பெருந்தகை
விடமாட்டாரா?” என்று எண்ணி டல் பெற்றார் உறங்கி ஊரே உறங்கிவிட்ட ல் விக்கி விக்கி அழுதாள். கண்ணீர் பால் கனக்கவில்லை. "மிக விரைவில் பரைக்கும் கவனமாகப் படித்து மிகச் இது பெருந்தகை இல்லை என்னைத் பாராட்டையும் ஊரார் புகழ்ச்சியையும் கவலைகளைத் தமது முயற்சியில் அவர் மறந்து மகிழ வைக்கவேண்டும். தாயின் அவர் இன்பத்துக்கானவற்றையே ன்ற புதிய முடிவிற்கு வந்து முற்றும் பிட்டாள் பூங்கொடி.

Page 72
"காடித்தான்னேறி இப்பொழு.ய
கூலிக்கு வந்தவன்
முதுவேனிற் காலத்து முற்ப மாதம் முடிந்து கொண்டிருந்தது. கால நாலு மணி வரை மேற்பார்வை செய் வரை பூங்கொடிக்குப் பாடம் சொல்ல தரப்பட்ட வேலை. அப்பொழுது யா வரையிலுள்ள தார் வீதியைத் திரு கொண்டிருந்தது. பெருந்தகையும் உலக சச்சரவுப்பட்டுக் கொண்ட இடமாகிய தார் ஊற்றல் வேலை இப்பொழுது இ சந்திவரை முன்னேறி நின்றது. பெருந் கொடித்தூக்கிச் சந்திதான்.
அன்று காலை நீர்வேலியில் வந்த போது அவர்களின் மகிழ்வு மகிழ்ச்சியாகத் தான் இருந்தது. ஆனா காரணமாகிப் படாதபாடுபட்டவளை 6 வதனத்தை நினைத்துக் கொண்டபோ விடலாயிற்று. ஆனால் தான் பிழைவிட அவர்கள் நெஞ்சு வெடித்துச் செத்தே 6 பெருந்தகை இராசவீதியில் ( வந்து கொண்டிருந்தபோது மனித வெளிப்பாதையில் அவனது கண்களிலிரு எதிர்த்து வீசிய சோழகக்காற்றினால் சித பின்தான் முன்பு "அவளுக்கு இரங்குவதில் மீறித் தான் அவளுக்காக அழுது விட செய்யமுடியும்?” அவள் பெற்றாரின் உ எஞ்சினியராக ஆக்கி ஒரு டொக்ரரும் அவள் உல்லாச உப்பரிகை வாழ் ை மூடவேண்டும் என்பதாகவே இருக்கும். - நம்பி அவளுக்குப் பாடம் சொல்லிக் சம்பளமும் தருகிறார்கள். அவர்கள் நெல் முக்கிய கனவில் மண்விழும் வகையில் எவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகப் வைத்துக் கொண்டிருக்கும் அந்தக் என் குடும்பத்தையும் என் ஏழேழு வைத்துவிடும்.
ஆனால் ..... குறைந்த பட்சம் பார்த்து மனமாறும் வரத்தையாவது த

நதி முடிவடைந்து பிற்பகுதியிலும் ஆடி பல ஒன்பது மணி தொடங்கிப் பிற்பகல் தலும் 5 மணியிலிருந்து இரவு 7 மணி பிக் கொடுப்பதும்தான் பெருந்தகைக்குத் ழ்ப்பாணத்திலிருந்து வசாவிளான் சந்தி த்தும் வேலை மும்முரமாக நடந்து நாத பிள்ளையும் முதன்முதலாகச் சந்தித்துச்
ஆரிய குளத்தடியில் ஆரம்பமாகியிருந்த இந்த எட்டு நாட்களுள் கொடித் தூக்கிச் நகை முதல் நாள் வேலை யேற்ற இடம்
தாய் தந்தையரிடமிருந்து விடைபெற்று முகங்களைக் காணப் பெருந்தகைக்கு ல் தனதும் அவர்களதும் மகிழ்ச்சிக்குக் ரமாற்றத்தால் சோர்ந்துகிடந்த குழந்தை ரது அவன் நெஞ்சம் இரத்தக்கண்ணீர் ட்டு நடந்தால் தன் பெற்றோர் அறிந்தால் பிடுவார்கள் என்றும் அவனுக்குத் தெரியும். தெற்கு நோக்கி மிதிவண்டியில். நடமாட்டம் குறைந்த அந்தத் தனி நந்து ஊறிய கண்ணீர்த்துளிகள் அவனை றிய வண்ணம் இருந்தன. வெகு நேரமான ல்லை" என்று தான் எடுத்த தீர்மானத்தையும் ட்டதை உணர்ந்தான். வேறு எதைத்தான்
மிர் இலட்சியம் பூங்கொடியை டொக்ரராக, நகோ , எஞ்சினியருக்கோ கட்டி வைத்து
வக் கண்டு ஆனந்தமாகக் கண்களை அதற்காகவே என்னை நம்பி என் நேர்மையை கொடுக்க ஒழுங்கு செய்து தாராளமாகச் நசுகளில், தலைகளில் இடிவிழும் வகையில், அவளை ஏழையான எனதாக்க நினைப்பது 6. அதிலும் என் குடும்பத்தை உயிர் வாழ குடும்பத்திற்குத் துரோகம் நினைத்தால் சந்ததிகளையும் அந்தப்பழி ஆற்றலைய
தன் வாழ் நாள் எல்லாம் என் முகத்தைப் ரும்படி நெஞ்சழிந்து கண்ணீர் வடிக்கும்
60

Page 73
பூங்கொடி வேறு ஆடவன் சொத்தாகிட ! தற்கொலை செய்ய அனுமதித்து என்ன தொடர்ந்து அவள் பெற்றாரைச் சாகடிக் உலகமும் சேர்ந்து என் சந்ததியையே இருதலைக்கொள்ளி எறும்பாக நெஞ்சதிர்ந்து அழாவிட்டால் தன் நெஞ்சே துயரச் சுை இருந்தது. முன்னே ஒரு பனங்காட்டைத் கண்டான். முன்னும் பின்னும் ஒரு தடன. வண்டியிலிருந்து இறங்கி ஒரு பனையோடு போல உள்ளே ஓடினான்.
15. விழுது ே
தன் தலையை இரு கைகளா வெகுதூரம் ஓடிய பெருந்தகை யாரும் சுற்றிச் சுழற்றினான். நெஞ்சை உலுக்கும் நெடும் பனஞ்சோலையில் ஆங்காங்கே க உரோஞ்சி எழுப்பிய சில்லறைச் சலசலப்புக்க யாருமே அங்கு காணப்படவில்லை. முக கொண்ட பெருந்தகை கோ என்று கதறி -
"நான் என்ன செய்வேன்?” என்று தன் குடும்பத்தின் பக்கமும் சுழன்று பார்த்தது கொண்டு வீட்டிற்கு வருகிறேன் என்று கை சிக்கிச் சுழலும் கப்பலின் உயிர் நம் என்னைத்தழுவிக்கொண்டு ஒரு தீயாக அல் அன்னையின் நெஞ்சில் இடி விழ நம்பிக்ன குமைந்து குமுறி அவள் புலியாகப் பாய்கி
என்னை நம்பித் தம் உடல்களில் நெஞ்சங்களில் ஏராளம் ஏராளம் ஆவல்கல என் தம்பிமார்கள் வாய் விட்டுக் கத்தியழு. நான் ஏதோ கொடுமை தங்களுக்குச் செ கள்ளுக் கொட்டில் நடத்தி வயிறு வளர்க்க வீடுகளுக்கே எங்களைப் போகவிடாமல் த விழிக்கவும் வெட்கப்பட்டு அவமானத்தால் ந திரியும் என் தந்தை நான் ஒரு காலம் : என்று நம்பி என் படிப்புக்காகச் சதம் சதப
61

ச.வே. பஞ்சாட்சரம் நான் அனுமதித்தால் அது அவளைத் னச் சண்டாளன் ஆக்கி அவளைத் தம் சண்டாளன் ஆக்கி, தருமமும் சுட்டெரிக்க வைத்துவிடுமே" என்று குமுறிய பெருந்தகைக்குக் கத்திக்கதறி மயால் வெடித்துச் சிதறிவிடும் போல் தான் அணுகிக் கொண்டிருப்பதைக் வபார்த்தவன் அப்பனங்காட்டிற்கருகில் அதைச் சார்த்தினான். வெறி பிடித்தவன்
வேராகி...
-லும் குழப்பிக் கொண்டே உள்ளே நிற்கிறார்களா என்று பார்வையைச் தனிமையில் உறங்கிக் கிடந்த அந்த ரவோலைகள் மடிந்து வட்டுகளுடன் கள் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தன. த்தை இரு கைகளாலும் பொத்திக் அழத்தொடங்கினான்.
கலங்கிய பெருந்தகையின் சிந்தனை 1. "நான் இன்றே அவளை அழைத்துக் பத்துக் கொள்வோம். வறுமைப்புயலில் பிக்கையாக - பாய்மரமாக நிற்கும் ள் வந்துவிட்டாளே என்று எண்ணிய க சுக்கல் சுக்கலாக மனம் அதிர்ந்து றாள் என் மீதும் பூங்கொடிமீதும். வயிறுகள் என்று ஒவ்வொன்றையும் >ளயும் கனவுகளையும் தாங்கி நிற்கும் கிறார்கள், அம்மா, என்னை ஏசுவதால் ய்துவிட்டேன் என்ற கற்பனைகளில்! நேர்ந்ததே என்று எங்கள் சுற்றத்தவர் இத்து, தானும் அவர்கள் முகங்களில் Tளடைவில் நலிந்து நடைப்பிணமாகத் என்னை வறுமையிலிருந்து மீட்பேன் ாகவே தான் உழைத்துச் சம்பாதித்த

Page 74
கூலிக்கு வந்தவன் காசையெல்லாம் தயங்காமல் செலவிட்ட நிற்கும் நிலை வந்தும் என்னால் எந் என் மனம் நோகப் பேசாத மனித தெ ஒரு செல்வமாக மதித்துத் திரிபாக செய்கையைக்கண்டு பித்துப்பிடித்தவன் அவரைக் காணும்போது சிரிக்கிறார்கள். பேச்சாக இருக்கிறது. என்னை நம்பி சுற்றிச் சூழ்ந்து கழுத்தைப்பிடிக்கிற தெரியவில்லை.
நின்றவர் திடீரென்று பேய் பிடி துரத்துகிறார்கள். அம்மாவும் என் கதறிக்கொண்டே ஓடுகிறார்கள். அப் அடைப்புக்குள் துலாஇல்லாத பாழ்ங்கி கைவைக்கின்றனர், தங்கள் காசு பே கதறித் துடிக்கிறார்கள், அப்பாவைப்பி பத்திரகாளியாக மாறி என் தம்பிமார். செடிக்கிணற்றுக்குள் வீசித் தானும் - எண்ணி அவர்களைத் தொடர்ந்து ஒ பூங்கொடியும் பின்னால் குதிக்கிறாள்....'' என்னால் என் குடும்பமும் அழிந்து . கடவுளே அந்தப் பேதைப்பூங்கொடி முற்றாகத் துடைத்தெறிந்து இந்த இ காத்தருளையா என்று மனமாரப் பிரா தொடர்ந்தான்.
தாரூற்றும் வேலையை (பு இடத்தை அவன் அணுகி நின்று சில கமகமக்க நெற்றியில் திருநீறுபட்டையா தலைகளுடன் வந்துசேர்ந்தனர் கூலி அவர்கள் விழிகள் பயத்தால் பிதுங். ஏதேதோ குசுகுசுத்தனர். இவன் யாரை முன் ஆரிய குளத்தடியில் நடத்தின அம்
அவன் இன்றும் கொளுவலு கொளுவப்போகிறான். அன்று நாங்கள் | விடப்பார்த்தால் அவன் சும்மா விடுவான பலிக்குமா?
ஆமாம் தவறை உணர் பெருந்தகையான ஆள் அவன். வேறு

டவர். இன்று தன் குடும்பம் நடுத்தெருவில் தவித உதவியும் கிடைக்காமல் இருந்தும் ய்வம். இன்றும் நம்பிக்கையோடு என்னை வர். அந்தக் கருணை வள்ளல் எனது ராகிறார். ஊரார் எல்லாம் என் கதை அறிந்து சந்தி தெருவெல்லாம் அவரைப்பற்றிய ஏளனப் அப்பாவுக்குக் கடன் கொடுத்தவர்கள் அவரைச் றார்கள். அப்பாவுக்கு எதுவுமே செய்யத்
த்தவர் போல் ஓடத்தொடங்குகிறார். கடன்காரர் தம்பிமார்களும் அவர் பின்னால் கத்திக் பா பனைகளுக்கூடாக ஓடி ஒரு வடலி ணற்றுள் குதிக்கிறார். கடன்காரர் தலையில் பாயிற்றே என்று! அம்மாவும் தம்பிமாரும் சரிந்த துயரத்தால்! அம்மா நின்றாற்போல் களைப் பட பட என்று தூக்கி அந்தச் அதற்குள் பாய்ந்து விடுகிறாள். நானும் சாக ஓடி அந்தப் பாழ்ங்கிணற்றில் வீழ்கிறேன். என்று கனவு கண்டு நின்றவன் வேண்டாம். அந்த அப்பாவிப் பெண்ணும் சாக வேண்டாம். க்கு என் மீதுள்ள பாசத்தை, மயக்கத்தை ரண்டு குடும்பங்களையும் அழிவிலிருந்து சர்த்தித்தபடி வீதிக்கு வந்து பயணத்தைத்
மதல் நாள் கூலியாட்கள் நிறுத்திச் சென்ற நிமிடங்களில் வெற்றிலை பாக்கு வாய்களில் ரகப் பளிச்சென்று துலங்கச் சும்மாடு வைத்த கள். பெருந்தகையைப் பார்த்துவிட்டதும் கலாயின. அவர்கள் தூர நின்று தம்முள் த்தேடி வந்து நிற்கிறான் ? எட்டு நாட்களுக்கு மர்க்களத்தின் விட்டகுறை தொட்டகுறையோ? பக்குத்தான் வந்திருப்பானா? அவன் ஏனடா பிழையையும் விட்டுவிட்டுச் சண்டித்தனமும் ா? எங்கள் திமிரும் மிரட்டலும் எல்லாரிடமும்
த்திமுடிந்ததும் மன்னித்துச் சென்ற று ஏதும் அலுவலாக வந்திருப்பான்.
62

Page 75
கொடித்தூக்கிச் சந்தியில்தா( வியாபாரத்திற்கு வந்து நிற்பது வழக்க பார்த்து விலை பேசி அழைத்துப் டே பெருந்தகையின் வருகை பற்றித் | கொண்டிருக்கையில் உலகநாதபிள்ளையி
முன்னால் நின்றது. ஓவசியர் உலகநாதபி . பிறப்பிக்கத் தொடங்கி,
"அதோ அந்த ஆளை ஒருத்த சுட்டிக் காண்பித்தார்.
"என்ன ஆபத்துக்கோ இதெல் அதைக் கேள்விப்பட்டு ஓடோடி வந்து ஆளா? அல்லது சும்மா ஆளா? நா. என்ன உபசாரம் நடக்குமோ” என்று எ
''என்ன யோசிக்கிறீர்கள்? நீ பே என்று கண்டிப்பான குரலில் கூறின சமாதானப்பறவையாகப் பணியாற்றிய கிழக பாதிவழிக்கு வந்துவிட்ட பெருந்தகைய போகமுடியுமா என்று கேட்கிறாருங்க' இடைச்சொருகல் செய்து பேசினான் அ.
கிழவனின் மனதில் பரவி நின்ற கண்டு கருகிய முகத்தோடு அவனைப் பின் அவன் வருவதையும் அவனது கம்பீரத்ல அலட்சிய நடையையும் மதயானை போன் கண்டு வியந்து கொண்டிருந்த உலகநாத நினைவூட்டப்பட்டுப்போலும் பெருமூச்சொ
"கூப்பிட்டீர்களா?” என்று கேட்டு "ஆம் தம்பி! இவர்கள் வழமையாகத் தா நீர் நின்று ஆட்களை ஊக்கப்படுத்தி விட ஏற்றிக் கொண்டு வந்து இந்தத் தெரு மணிக்கு வந்து உம்மை விடுவேன். அ
சொல்லி முடித்து “இந்தா சிவக்கொழுந்து வசாவிளான் சந்திக்குப் போய்விட வேண்டு சரிவரச் செய்தால்தான் அது ஓப்பேற முடி ஏறிக் கடகம் மண்வெட்டிகளை எடேன்! ப காதும் கேளாது. என்பாடு கத்திக் கத்தி போது பெருந்தகை திடுக்கிட்டான்.
6

ச.வே. பஞ்சாட்சரம் "ன மட்டைவண்டி, கிடுகுவண்டிகள் ம். வீடு வேய வேலியடைக்கக் கிடுகு காக வந்திருப்பான். இப்படியே தம்முள் தொழிலாளிகள் ஓர் அலசு அலசிக் ன் லொறியும் அங்கு வந்து அவர்கள் ள்ளை லொறியில் இருந்தபடியே ஆணை
ன் கூட்டிவா" என்று பெருந்தகையைச்
லாம்? இவர் இங்கிருந்தபடி அழைக்க
விட அவன் என்ன இவர் வைத்த ங்கள் போய்ச் சொன்னால் எங்களுக்கும் ல்லாரும் எண்ணினர். போகத்தயங்கினர். பா சிவக்கொழுந்து, போய் வரச்சொல்'' சார் ஓவசியர், ஆரிய குளத்தடியில் வனிடம். கிழவன் பாதி வழி போக தான் பிடம் "ஐயா உங்களை வந்துவிட்டுப் ' என்று மரியாதை வார்த்தைகளை வன். 0 பயம், பேச்சில் பரவி நின்ற பணிவு [ தொடர்ந்து பெருந்தகை நடக்கலானான். தையும் அச்சத்தையும் அஞ்ச வைக்கும் ற தோற்றத்தையும் கண்ணாடிக்கூடாகக் 5பிள்ளை பழைய கசப்பான சம்பவங்கள்
ன்றை விட்டுக் கொண்டார். க்கொண்டு வந்து நின்றான் பெருந்தகை. ம் செய்யும் வேலைகளைச் செய்யட்டும். டாற் போதும். நான் மூன்று பாரம் கல் பிற்குக் கொட்ட வேண்டும். மூன்றரை ப்புறம் டியூசனுக்குப் போகலாம்.'' என்று வ இன்னும் பதினைந்து நாட்களுக்குள் ம். எல்லாரும் தன் தன் வேலையைச் பும்.” என்றவர் "இளையவன்! லொறியில் ர்த்துக் கொண்டு நிற்கிறாயே! உனக்குக் வயிறும் புண்ணாகிவிட்டது!'' என்ற

Page 76
கூலிக்கு வந்தவன்
16. எல்லாம் )
''அன்று என்னுடன் மோதும் இளையவனுக்குக் காது செவிடா? அ காதில் விழாமல் என் மிதிவண்டியில் - குறைந்தவன், செவிடன் என்று அப்பொழு மன்னித்து விட்டிருப்பேனே!” என்று எண் இன்னொருவனும் லொறிக்குள் ஏறி மன் புற்தெருக்கரையில் போட்டுவிட்டுக் குதித் அந்தச் சூடேறிய வெய்யிலில் தெருக். கருநிழல்களை ஏந்தி ஏந்தி வழுக விட் பார்த்துக் கொண்டு நின்றான் பெருந்தன்
வேலையாட்கள் அவன் எந்த அவனைக் களவாய்ப் பார்த்து விழிப்பது அவர்களின் பேதைமையையும் அச்சத் பெருந்தகைக்கு! அவற்றை அந்த நொடி ஆனால் இவர்களை எடுத்த எடுப்பில் இறங்குவதும் விவேகமில்லை. முதலா நெஞ்சினையும் மனிதத் தன்மையினையு சோம்பி நின்று, முதலாளியையும் குட்டிச்சுக பாழடித்துக் கொள்ளும் தொழிலாளர்களும் மாறில்லாமல் ஒழுங்காக வேலை செய்து சரியாகச் செய்து கொண்டே உரிமைச் இந்த இரண்டு வகையில் இந்தத் தொழு கண்டு கொள்ளும் வரை அனுதாபத்
தீர்மானித்துக் கொண்டு அவர்கள் மே கவனித்தான். பெரும் பாலானோர் விசும்
விதத்தில் பெருந்தகைக்குப் பயந்துங் தாண்டிய நேரம் சிவக்கொழுந்துக் கிழவன் சாப்பாட்டுக்காக ஓய்வு தருகிறவர் பெரி சமயம் நேரம் ஒரு மணிக்கு மேலாகியிரு
அதே தினம் இன்னொரு நிகழ தள்ளிச் செல்ல வேண்டியிருந்தது. தள்ளிப்பார்த்தும் அது அசையாமை க

நன்மைக்கே.
பட்டு என் உடைகளைப் பாழாக்கிய தனால்தான் நான் கிலுக்கிய மணி ஒலி மோதிக் கொண்டானோ? பாவம் வலிமை ஒதே அறிந்திருந்தால் அந்த நிமிடத்திலேயே மணிக் கொண்டிருந்தபோது இளையவனும் ன்வெட்டி கடகங்களை எடுத்துப் பசும் தனர். லொறி நகர்ந் தோடத் தொடங்கியது. கரை ஆல், அரசு வாகை மரங்களின் நிக் கொண்டே லொறி ஓடிய திசையைப்
கை.
வித அதிகாரங்கள் காட்டாதிருக்கவும், தும் வேலை செய்வதுமாக இருந்தனர். -தையும் காணப்பரிதாபமாக இருந்தது டயிலேயே நீக்கிவிட விரும்பினான் அவன். ல் நம்பி இத்தகைய நடவடிக்கையில் ளியினதோ, பொறுப்பாளியினதோ இரக்க ம் பலவீனங்களாகக் கருதி வேலையில் ஈவராக்கி, தங்கள் தொழில் வசதிகளையும் உலகில் இருக்கிறார்கள். மனச்சான்றிற்கு ப நியாயமெனக் கண்டால் கடமையைச் களைக் கேட்பவர்களும் இருக்கிறார்கள். நிலாளர்கள் எதைச் சேர்ந்தவர்கள் என்று தை அடக்கி வைத்திருப்போம் என்று பாக்கை அன்று முழுவதும் உற்றுக் பாசத்தோடு பாடுபட்டார்கள். தேவையற்ற காணப்பட்டனர். நண்பகற் பொழுதைத் ன் அவனிடம் வந்து "ஐயா 12 மணிக்குச் ய ஐயா” என்று பணிவாகச் சொன்ன ந்தது. பெருந்தகை பதைத்துப் போனான்.
ழ்ச்சி! ஒரு தடவை தார் வண்டியைத் தாமெல்லோரும் முயன்று முயன்று ண்டு சலித்தார்களே ஒழிய அவனையும்

Page 77
ஒரு கைகொடுக்கும்படி கடைசிவரை - கண்டு அவன் தானாகப் போய் வண்டி ை வைத்து ஓடச் செய்தான். வழக்கத்தில் | விரும்பினால் கள்ளருந்திவரவோ, வெற்றி ை ஓய்வு எடுப்பவர்கள். அதைப் பற்றிய பேச் புலுண்டி நின்று வேலை செய்து விட்டார். போது பெருந்தகை மிகவும் பதறிப்போய்
ஐயோ! அத்துணைப் பயங்கர கண்டதுபோல் என்னைக் கண்டஞ்சுகிறார் மனமறிய எந்தப் படுபாதகத்தையும் செய்த
அந்தச் செவிட்டு இளையவனிட ஒரு நோயாளியிடம் ஈன இரக்கமின்றி நடக்க வெறுக்கிறார்களோ? அவன் செவிடன் என் என்பதை இவர்கள் அறிவார்களா? ஆமாம் எ இதெல்லாம்!
இனி எப்படி, நான் பழிக்கு 4 உண்மையை அவர்களுக்கு நான் புலப்படுத் சொல்லவரும் பொழுது உண்டாகும் ஆத்தி மனதுள் நினைப்பதாக நமக்கு அஞ்சுவதாக ஆத்திரத்துக்குப் பதிலாகத் தாங்கமுடியாத . தான் நம்முள்ளத்தை ஆட்கொள்கின்றன.
சொல்லவா வர்களுக்கு சிக்கு 8
"ஆரிய குளத்தடிச் சம்பவத்தில் நா நானில்லை. உலகநாதபிள்ளை ஒரு புறம் காரணமாகி என் பொறுமையைத் தகர்த்துவி என்று விளக்கிக்கூற ஆசைப்பட்டான் பெ
ஆனால் இதையெல்லாம் கிள புதுக்குற்றங்களைப் புரிந்துவிட நேரும். உல குற்றஞ் சாட்ட வேண்டி வரும். . கிடைக்கப்போவதுமில்லை என்பதால் அதை ஒன்றாகக் கருதி அவன் அடங்கவேண்டிய
ஒருவன் தன்னைப்பற்றிய சங்கத் தன்மதிப்பீட்டுக்கு விடுவதே நல்லது. ? நல்லவற்றைச் சரி பேசப் புகுவது அ குறைத்துவிடுமாகையால் காலம் உண்மை தயாரானான் பெருந்தகை.
65

ச.வே. பஞ்சாட்சரம் அவர்கள் கேட்கவேயில்லை. அதைக் ய அவர்களுடன் சேர்ந்து தள்ளி நகர பத்தரை மணிக்குத் தேநீர் பருகவோ, ல பாக்குப் போடவோ அரைமணி நேர சே எடுக்காமல் வெய்யிலில் புலுண்டிப் கள். இதை அன்று பிற்பகல் அறிந்த விட்டான். -வாதியா நான்? கொலைகாரனைக் ர்களே இந்த மனிதர்கள்? நான் என்
து கிடையாதே!. ம் - இரக்கம் காட்டப்படவேண்டிய முயன்ற இராட்சதன் என்று எண்ணி "பது எனக்கு அப்பொழுது தெரியாது னது முரட்டுத்தனம் செய்த வேலைதான்
அஞ்சுபவன் என்ற மறுக்க முடியாத இதுவேன்.? நீ கெட்டவன் என்று பிறர் ரெம் மற்றவர்கள் அப்படி நம்மைப்பற்றி
உணரும் பொழுது ஏற்படுவதில்லை. துயரமும், அடக்க முடியாத குமுறலும்
ன் ஆத்திரங் கொண்டதற்குக் காரணம் மம், எனது வறுமை ஒரு புறமும் ட்டதால் அப்படி நடந்து கொண்டேன்!” ருந்தகை.
றிப் பேசப் போனால் மீண்டும் சில கநாதபிள்ளையையும் வெளிப்படையாகக் அதனால் நல்ல பயன் அதிகம் நத் தொட்டுப் பேசுவதைக் கடினமான தாயிற்று. கெளில் அனேகமானவற்றைப் பிறரின் தன்னைப் பற்றிய தீயவற்றைச் சரி வனது மதிப்பைச் சமூகத் தில் யை உணர்த்தும் வரை காத்திருக்கத்

Page 78
கூலிக்கு வந்தவன்
சுவாமி விவேகானந்தர் இன அவ்வப்பொழுது செய்யும் வேலைகளிகே தாம் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது அன்று முழுவதும் பெருந்தகை கலந்து நின்றான்; வேலைக்காரரின் வே அதன்மேல் காட்டும் அக்கறையை பழகியவண்ணம் நின்றான்.
அப்பொழுது நேரம் கிட்ட அவனது பசித்த வயிறு நினைவூட்ட கண்டும் உணர்ந்து கொண்டான் ச உணவுப் பொட்டலமும் கையுமாக கடைக்குள் நுழைந்த பொழுது கு நாணயம் சட்டைப்பைக்குள் இருக்கி கொண்டான். ஒரு வெறும் தேநீருக்கு பிரித்துச் சாப்பிடத் தொடங்கினான்.
சற்றைக் கெல்லாம் கடை பெருந்தகைக்கு எதிரில் அமர்ந்து ெ செய்தார்கள். அவர்களில் ஒருவர் தெ தொடர்கதை ஒன்றின் இடையில் வ போல் பேசத் தொடங்கினார்.
“இந்தப் பையனைப் பாருங். செய்வதால் வேறு எங்காவது கெளரம் கல்யாணங் கட்டக்கூடியதாக இருக்கும் பெண்வீட்டாரும் "இவன் தானாக ! இளக்காரமாய் மதிப்பில்லாமல் நடத்தப் பெண் எடுத்தவன்! பெற்று வளர்த்த எல்லாராலும் அலட்சியம் பண்ணப்பட்ட இவனுக்கும் அந்தப் பெண்ணுக்கு மனக்கசப்புகள் உண்டாகும் போது, வந்து பிறரின் உதவி தேவைப்படும் துணியாமல் நிலைமையைச் சமாளிக்க இவனுக்கு உதவுவதற்குப் பிறந்த இட மாட்டாது. ஊருலகம் ஒப்பாத வரமே சமம்! என்ன செய்யப் போகிறானோ

றவனிடம் கேட்டு நின்ற வரங்களில், தாம் பதான் அவ்வவ்வேளை நூற்றுக்கு நூறுவீதம் தும் ஒன்று. அதனை ஞாபகத்தில் கொண்டு னது மேற்பார்வைக் கடமையில் ஒன்றிக் லைத் திறனை வேலை விரைவை, அளவை, அவற்றிற்கான காரணங்களை மதிப்பிட்டுப்
ந்தட்ட மூன்று மணியிருக்கும் என்பதை வும் கிழக்கில் நீண்டு கிடந்த தன்னிழலைக் வன். காலையில் அவன் தாய் கட்டித்தந்த க் கிட்டடியில் இருந்த ஒரு உணவுக் அன்று காலை போட்டு வைத்த பத்துச்சத றதா என்று கையால் பிடித்துப் பார்த்துக் ச் சொல்லிவிட்டு உணவுப் பொட்டலத்தைப்
க்குள் நுழைந்த இரண்டு முதியவர்கள் காண்டே இரண்டு பால் தேநீருக்கு மனுச் காண்டயைக் கனைத்துவிட்டுக் கொண்டே வரும் ஓர் அத்தியாயத்தினைத் தொடர்வது
கள். இவன் அந்தக் குடும்பத்தில் சம்பந்தம் வத்தோடு மிடுக்கோடு நல்ல சீதனம் வாங்கிக் ம் வாய்ப்பினை இழக்கிறான். இதுவுமல்லாமல் வந்து புகுந்தவன்தானே! என்று இவனை பார்ப்பார்கள். ஊரிலும் "தன் எண்ணத்திற்குப் வர்களுக்குத் துரோகம் செய்தவன்" என்று டவும் போகிறான். திருமணத்திற்குப் பின் மிடையில் தகராறு ஏதும் வரும்போது பணமுடை ஏற்படும் போது, நோய் நொடி பாது யாரின் உதவியையும் நாடவும் மனம் க்கவும் முடியாமல் திண்டாடவும் நேரிடும். மும் பின்வாங்கும் புகுந்த இடமும் முன்வர வற்காத ஒரு திருமணம் தற்கொலைக்குச் முட்டாள் பயல்!"
66

Page 79
அவர்கள் முதியவர்கள் நாலு அஜ என்ன அழகாக எவ்வளவு சுருக்கமாக ஒருவன் நிலைமை பற்றி! அவர் சொன்ன காதல் உணர்விற்கு உள்ளம் நெகிழ பெருந்தகையின் நிலைமையும் நாளை 8 அவமானங்களை அதனால் தான் அனுபவிக் கற்பனையில் தெளிவாகக் கண்ட பொழுது மேலும் வலுவடைந்தது.
சாப்பாட்டு இலையையும் கடதா எழுந்து இலைத் தொட்டியில் வீசி, வாய் ! தேநீரை அருந்தி, சட்டைப்பைக்குள் கைவி எடுத்துக் கடை முதலாளியிடம் கொடு சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்ட
அவன் எதிர்பார்க்காமலே நான்கு சேர்ந்து வந்துவிட்டன. "நீர் போகலாம்' காதில் விழுந்து பல நிமிடங்களான பின் நின்ற பெருந்தகை பெருமூச்சோடு போய் கிளம்பினான்
பெருந்தகை பின் கதவுவழியா. ஆவல் ததும்பி வழியும் விழிகளை வ பூங்கொடி அடக்கமாக எழுந்து தலைகுனி பதிலுக்குக் கைகூப்பியதை அவ. பொருட்படுத்தாததைப் பொருட்படுத்தி அ பிரார்த்தனை பலித்ததோ என்று நிம்மதியுற். பார்க்காத நேரங்களில் பார்த்து மனம் நி நேரங்களில் தனது நெஞ்சில் நிறைந்தவன் படித்து வெற்றிபெறுவது போன்ற கட்டங்கள் படித்தல் என்பன மும்முரமாக நடைபெற்று வந்து எட்டிப் பார்த்த பூங்கொடி அன்னையு மனதுள் வியந்து சென்றனர். பூங் கெ அருவருப்படைந்தாலும் தன்னை அடக்கி தன்னை இத்தகைய சந்தர்ப்பங்களில் வியந்தாள். இதனால் தானோ ''எல்லாம் என்று எண்ணிக் கொண்டாள்.

ச.வே. பஞ்சாட்சரம் வபவமும் தெரிந்தவர்கள்! அந்தப் பெரியவர் க் கூறிவிட்டார் காதல் மணம் புரியும் எதை விட வேறெப்படி நடக்க முடியும்? முந்து தன்னைவிட்டுக் கொடுத்தால் இப்படித்தானே! தனக்கு நடக்கக் கூடிய க வேண்டிய மீளா நகர வேதனைகளைக் -... அவனது காதல் தவிர்ப்பு நிலைப்பாடு
சியையும் கசக்கிச் சுருட்டிக் கொண்டு கைகளைக் கழுவிக் கொண்டு திரும்பித் பிட்டுத் துழாவிப் பத்துச் சத நாணயத்தை த்து மிகுதி ஐந்து சதத்தை வாங்கிச் என்.
மணியும் பிள்ளையவர்களின் லொறியும் ” என்று உலகநாதபிள்ளை சொன்னது பும் குழம்பிக் கொண்டு முகங்கறுத்து
மிதி வண்டியை எடுத்துக் கொண்டு
கப் படிப்பறையுள் நுழைந்த பொழுது பாயிற்பக்கம் நிறுத்திக் காத்துக் கிடந்த ந்து நின்று கைகூப்பினாள். பெருந்தகை ள் பொருட் படுத்தவில்லை. அவள் துவன் வியப்படைந்தான். தன் இன்றைய றான். பெருந்தகையின் முகத்தை அவன் இறைவது பார்க்கக் கூடும் என்றுபடும் கன் புகழுக்காகவே தான் அக்கறையோடு
ளில் தலை நின்றாள் பூங்கொடி. படிப்பித்தல், க் கொண்டிருந்தன. இடையில் இடையில் ம் அப்பனும் கற்றலின் அற்புதநிலைகளை காடி அவர்கள் வந்து நுழைவதில் நடந்து கொள்ள அவள் எடுத்த தீர்மானம் பிடிபடாமல் காப்பதையறிந்து கடவுளை
நன்மைக்கே" என்று சொல்வார்கள்

Page 80
கூலிக்கு வந்தவன்
"கடவுள் இந்த நிம்மதியை நம்பி அவள் ஆறுதலடைந்து கொண்ட கண்களில் நல்லபிள்ளையாகவே பட்டுவி பெருந்தகை.
17. மனக்குரல்
மாரி காலத்து வானம் போல் சோர்ந்து கிடந்ததை வந்த முதலிலேயே அவள் முகத்தில், அடைமழை நாட்களில் சிரிப்பது போலப் பாசம் முகங்காட்டி ம ை தவறவில்லை. ஒளிக்கதிர் போன்ற . முயற்சிகளிடையிலும் வெளிப்பட்டே தீ பூங்கொடி தன்னையடக்கித் தன் ஆர்வத் தோற்றுக் கொண்டிருக்கிறாள் என்றறிந்த இருந்தது.
அன்று அதுவரை இரசாயனம் நான்கு பாடங்களிலும் ஏராளமான வி நேரமும் ஏழரையைத் தாண்டிவிடவே கொண்ட பெருந்தகை எழுந்த போது துயரம் தோய்ந்த முகத்தை அவன் ஏறி இந்தக் காட்சி தெரிந்தது போலும். கன்னங்களில் நாணச் சிவப்பேற அவன நின்றாள் அவள்.
தெருத்திருத்துதல் வேலை மு உதவி மேற்பார்வையாளன் என்பதையும் அந்தப் பகிரங்க வீதியில் மண்வெட்டி தண்ணீர் இழுத்துப்பாடுபட்டான் பெருந் தினம் பாடஞ் சொல்லிக் கொடுப்பதோடு என்று அவன் தீர்மானித்துக் கொண்டு
தொழிலாளிகள் நாளாக நாளாக ஒரு முரட்டு உருவத்துக்குள் ஒரு கமழும் பண்புகளும் நிறைந்து கிடப்பா நாட்களில் செய்து முடிக்க வேண்டிய திறம்பட நிறைவேற்றப்பட்டதையிட்டு தொழிலாளர்களுக்குப் பெருமிதம் ; பொ

நிரந்தரமாகத் தருவார் போலும்" என்று டிருக்கையில் பூங்கொடி தன் பெற்றார்களின் ட்டது பற்றிய நிம்மதியோடு காணப்பட்டான்
கள் மாறவில்லை. - பூங்கொடியின் முகம் இருண்டு கண்கள் கவனித்தவன் அவளையும் மீறிக் கொண்டு றும் சில நிமிடங்களாவது வானம் வெளித்துச் சறந்து கொண்டிருந்ததையும் அவதானிக்கத் உண்மை மனநிலை எத்தனை தடை நம் என்ற உண்மைக்கு இலக்கணமாகப் தை மறைக்க முயன்று முழுக்க முழுக்கத் 5 அவன் மனதுக்குப் பெரும் ஏமாற்றமாக
பௌதிகவியல், கணிதம் உயிரியல் முதலிய டயங்கள் படித்து முடிக்கப்பட்டிருந்தன.
படிப்பை நிறுத்திப் புத்தகத்தை மூடிக் து தானும் எழுந்து நின்ற பூங்கொடியின் ட்ெடு நோக்கினான். அவள் கடை விழியில் வாட்டத்தினிடையிலும் தன் செம்பட்டுக் து காலடிகளைப் பார்த்தபடி தலை தாழ்த்தி
ம்முரமாக நடந்துகொண்டிருந்தது. தானோர் மறந்து தொழிலாளிகளோடு தொழிலாளியாக பிடித்து, கடகமேந்தி, மொங்கான் குத்தி, தகை. அவன் பெறும் சம்பளக்கணக்குப்படி தெருவிலும் வேலை செய்யப்படவேண்டும்  ெஅதற்கிணங்கப் பாடுபட்டான்.
அவனைச் சரியாகப் புரிந்து கொண்டனர். மலர் போன்ற உள்ளமும் பல மணம் தைக்கண்டு வியப்படைந்தனர். பதினைந்து
அந்த வேலை பதின்மூன்று நாட்களில் உலகநாதபிள்ளைக்கு மட்டற்ற மகிழ்ச்சி! நந்தகைக்கு மனநிறைவு. 68

Page 81
ஐந்து நாள் ஓய்வின் பின் செ தொடர் ஆரம்பமாகவிருந்தது. கேள்வி சந்தியிலிருந்து பண்ணைக் கடற்கரை வரை மண்டிக் கிடக்கும் புதர்களை வெட்டி, கற்க மூலம் அப்புறப்படுத்தப்பட்டு, கஞ்சல் ( வெள்ளம் தங்கு தடையின்றி வாய்க்காலி
அது ஒப்புரவு செய்யப்படவேண்டும். இத வெள்ள வாய்க்காலை முழு நீளமாக அ பெருந்தகை.
அரைமணி நேரம் அந்தரங்கமாக. சந்தித்து இவ்வேலை பற்றி ஆலோசனை பிறந்ததோ இல்லையோ வானமெங்கும் மன அரசியல் கூட்டங்கள் கூடுவதும் அடிதடியி கருமுகில்கள் கூடித்திரண்டு மூட்டமிடுவது கலையச் செய்வதுமாக இருந்தன.
வெள்ள வாய்க்கால் வெட்டும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பெருந்த தொடங்கிய அன்று காலை முதல் வேல கடற்கரையிலுள்ள ஒரு பூவரச மரநிழலு. தொடங்கவிருக்கும் பெரிய வேலையை விளக்கினான்.
"இந்த வெள்ள வாய்க்காலின் தூரத்தைத் தொண்ணூறு நாட்களில் லீ திருத்தி முடிக்க வேண்டும். தினமும் வெட்டப்பட வேண்டும். எனவே நாம் தினமு செய்து முடித்தால் சரி! அத்துடன் ப. செய்யமுடியாத நிலை ஏற்படலாம். அந்த முடித்து வைக்க, இரா மழை பெய்த அடுத்துவரும் நாட்களிலும் இரண்டு நா வைத்து விடவேண்டும். இதனால் எங்க இருக்கும் பொழுதும் வானம் மப்பும் கூடுதலான வேலை செய்யலாம். அப்படிச் மட்டுமன்றி நெருப்பு வெய்யில் நாட்களிலும் களைப்பில்லாமல் வேலை செய்ய வழி ஏ எல்லார் முகங்களிலும் அவனது கருத் ை
69

ச.வே. பஞ்சாட்சரம் வள்ளவாய்க்கால் திருத்தும் வேலைத் இப் பத்திரப் பொருத்தப்படி தாவடிச் பரக்குமுள்ள பிரதான வெள்ள வாய்க்காலில் கள் பொறுக்கிக் குவிக்கப்பட்டு லொறிகள் தப்பை அகற்றித் துப்புரவாக்கப்பட்டு ல் தேக்கமின்றி ஓடிக்கடலில் விழுமாறு ற்கென்று ஒரு நாள் செலவிட்டு அந்த டிநின்று தலைபோகப் பார்வையிட்டான்
அவனும் உலகநாதரும் அன்று பிற்பகல் நடத்தினர். ஆடி நிறைந்து ஆவணி ஊழ மேகங்கள் கவியத்தொடங்கிவிட்டன. ல் முடிந்து கூட்டங்கலைவதும் போலக தும், காற்றுச் சுழன்று வீசி அவற்றைக்
வேலையைத் திறம்படத் திட்டமிட்டு -கை பெரிதும் விரும்பினான். வேலை லெயாகக் கூலியாட்களைப் பண்ணைக் க்கழைத்துச் சென்று தாங்கள் அன்று ப் பற்றி அவர்களுக்குச் சுருக்கமாக
முழு நீளம் நான்கு மைல், இந்தத் -வு தள்ளி எழுபத்தைந்து நாட்களில் குறைந்தது நூறு நூறு யாராவது ம் நூறு யார் வேலையைத் திருத்தமாய்ச் கல் மழைக்காலங்களில் வேலையைச் - நாட்களின் பங்கை முன் கூட்டியே
நாட்களிலும் பகல் மழை பெய்து கள் வேலையை ஒரு நாளில் செய்து ளுக்குத் தான் நன்மை. நிலம் ஈரமாக மந்தாரமுமாக இருக்கும் பொழுதும் - செய்வதால் கடும் மழை நாட்களில் ம் போதிய ஓய்வெடுத்து ஆடிப் பாடிக் ற்படும்” என்று சொல்லி நிறுத்தினான். த வரவேற்கும் குறி தெரிந்தது. இது

Page 82
கூலிக்கு வந்தவன் வரையும் தான் வெளியிடாமல் வை விளக்கிப் பேசத் தொடங்கினான் பெ
“இப்பொழுது மாரிகாலம் - சிறு மழை பெய்யத் தவறாது. இலே இந்த வேலைக்கு மிக்க உதவியாக கடும் மழைமட்டும் இப்படியான வேல கூடிய ஒன்று, ஆனால் கார்த்திகை வரு முடித்து விடலாம் இந்த வேலையை அறுபது நாட்களிலேயே வேலை முடிந்
ஆனால் எங்கள் எசமானரிட செய்து முடிக்கிறோம் என்று பார்க்காமல் உங்களுக்குத் தந்துவிடவேண்டும் என இந்த முடிவில் உங்களுக்கு திருப்தி செய்யலாம் என்று கேட்டு எல்லார் முக பெருந்தகை. எல்லாக் கூலியாட்களும் பேசிக் கொண்டதும் ஒரு கிழவன் த பாடுபட்டால் அறுபது நாளிலே முடித்து ஓய்வெடுக்கலாம் அல்லது வேறு தொழி முழுமனதோடு வரவேற்கிறோம்” என்று
வேலை மங்களகரமான குதூ தொடரில் பெருந்தகை உழைத்த வேலைப்பளுவில் பெரும் பகுதியைச் உழைப்பில் காட்டிய ஆர்வம் என்னும் 2 மனங்களிலும் பரபரவென்று தொற்றிக் மகிழ்வுடன் உழைக்க அவர்களையும்
பண்ணைக்கடற்கரையிலிருந் புதிய வாய்க்காலாக மாறி முன்னேறிக் ( உற்சாகம் வேகப் படவைக்கலாயிற்று. முகிலிட்ட பகல் மந்தாரங்கள் வேறு, . தரும் விளையாட்டாக்கிக் கொண்டி துலங்கும் கைராசிக் காரர்தான்!.. இ போன்று பொய்க்காமல் மாதம் மும்மாரி வேலையின் பொழுது ஒரு நாள் உலகநாதபிள்ளையிடம் கூறினார்கள் 6
பெருந்தகை தன்மனத்தை முன்பெல்லாம் எதிரிகளாக இருந்த

பத்திருந்த ஒரு செய்தியைக் கடைசியாக
நந்தகை. ஆரம்பமாகிறது. இதனால் இனி அடிக்கடி சான மழையும் மப்பும் மந்தாரமும் எங்கள் இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும் லெக்குப் பெரிதும் இடைஞ்சல் விளைக்கக் நம் முன்னரே நாங்கள் விளையாடி விளையாடி - ஆகவே மூன்று மாதங்களில் அநேகமாக தும் விடலாம். நிச்சயமாக முடிக்க முடியும். உம் இவ்வேலையை எத்தனை நாட்களில் D எழுபத்தைந்து நாட்களுக்குரிய சம்பளத்தை ன்று நான் கேட்டு இணங்க வைத்துள்ளேன்.
இல்லையானால் நீங்கள் விரும்புகிறபடியே ங்களையும் ஒரு தடவை நோட்டம்விட்டான் - தங்களுக்குள் காதோடு காதாக ஏதோ ாழ்ந்த குரலில் 'நாங்கள் மனம் வைத்துப் து விடலாம். மிகுதி பதினைந்து நாட்களும் லுக்குப் போகலாம். ஐயா! உங்கள் திட்டத்தை று பணிவுடன் கூறினான். கலத்துடன் ஆரம்பமாகிற்று. இந்த வேலைத்
உழைப்பு அந்தத் தொழிலாளிகளின் : குறைத்துக் கொண்டிருந்தது. அவன் நல்ல உணர்வானது உடன் தொழிலாளிகளின் கொண்டு உள்ளம் நிறைந்த ஆவலுடன்
தூண்டி நின்றது. து தொடங்கும் அந்த வாய்க்கால் புத்தம் கொண்டிருந்தமை தொழிலாளிகளின் மனதில்
இடையிடையே பெய்த இரவு மழைகள், அந்த வேலையை வேலையாக்காமல் இன்பம் ருந்தன. "பெருந்தகை ஐயா தொட்டது ந்த மழைக்காலம் மற்ற ஆண்டுகளைப் பெய்கிறது என்று அந்தத் தொழிலாளர்களே சும்மா பார்த்துவிட்டுப் போக வந்த என்றால் பார்க்க வேண்டியதுதானே!
நிறைத்து மாடாக உழைப்பது போல் தொழிலாளிகளும் நெஞ்சுருக நடக்கிறானே 70

Page 83
என்று எண்ணி வியந்தார் உலகநாதபிள். உண்மையில் முதலாளி தொழிலாளி இ
என்று கொள்வதற்குப் பதிலாக இவன் முழு உழைப்பவனாகிவிட்டல் எவ்வளவு இலா
பெருந்தகை மேற் பார்வைத் செலுத்தினானோ அவ்வளவுக்குப் பூங்கொடி அக்கறை காட்டலானான். பாதி தான் 6 வேண்டும் என்ற மனச் சான்றின் கோரிக் அன்பு நம்பிக்கை என்பவற்றால். மிகுதி கா பரீட்சையில் திறம்படச் சித்தி எய்திட (
அப்படி நடந்து கொண்டான்.
18. சாம்பரிலும்
ஒரு நாள் உலகநாதபிள்ளை பக்கத்தில் அமர்ந்து வந்த பெருந்தகையிட இம்முறை விசேட புள்ளிகளோடு பர்ட் வினாக்களைப் போட்டார் அவர்.
"ஆமாம் நன்றாகப் படிக்கிது!! புள்ளிகளோடு சிலவேளை 1ஆம் பிரிவிலும்
"அது தான் கேட்டேன் தம்பி! என பிறக்கப் பிறக்க அவற்றை ஒவ்வொன்றாகப் | வந்த கொடிய காலன் ஏழாவது பிள்ளை ஒன்றையே வைத்துக் கொண்டு ஏழு பிள். அவ்வளவையும் பெற்றுவிட ஆசைப்படுகிடு உயிரோடிருந்திருந்தால் அவர்கள் அத்த எஞ்சினியர்களாகவும் ஆக்கிவிட்டுப் ( பெண்பிள்ளைகளும் இறவாமல் இருந்தி நல்ல நல்ல பதவிகளில் அரசசேவை உத்தி கொடுத்திருப்பேன்.
அதற்காகக் கிடைத்த ஒரு பூ வைத்து C.A.S. உத்தியோகத்திலுள்ள செல் பிறந்த கண்நிறைந்த ஒருவனுக்குக் கோலா பார்க்க வேண்டும் என்ற ஒரே ஆவல்தான்
71

ச.வே. பஞ்சாட்சரம் ளை. இவன் போன்ற பாலங்களால்தான் ணைப்பு நல்லுறவு ஏற்பட முடியும் பக்க முழுக்க முதலாளியான எனக்காகவே பமாகி விடும்" என்று ஏங்கலானார்.
தொழிலில் எவ்வளவு அக்கறை உக்குப் பாடஞ் சொல்லிக் கொடுப்பதிலும் வாங்கும் பணத்திற்கு வேலை செய்ய க்கையால், கால்வாசி உலகநாதபிள்ளை எல்வாசி தன் மனப்புண்ணாறப் பூங்கொடி வேண்டும் என்ற ஆர்வத்தால் அவன்
- உயிர் மூச்சு
ஓட்டி வந்த லொறியில் அவருக்குப் டம் "எப்படித் தம்பி பிள்ளை படிப்பிலே? சையில் சித்தி பெறுவாளோ?" என்ற
நிச்சயம் எல்லாப் பாடங்களிலும் விசேட 5 சித்தி எய்தலாம்.'' -க்கு அடுத்து அடுத்து ஆறுபிள்ளைகள் பறித்துக் கொண்டு என்னை ஏழையாக்கி மயத்தான் விட்டு வைத்துள்ளான். அந்த ளைகளாற் பெற்றிருக்கக்கூடிய பேறுகள் றன். அந்த நான்கு ஆண் பிள்ளைகளும் னை பேரையும் டொக்ரர்களாகவும், பெருமை கண்டிருப்பேன். இரண்டு ருந்தால் நல்ல நல்ல குடும்பங்களில் யோகத்தில் இருப்பவர்களுக்குக் கட்டிக்
ங்கொடியையே டொக்ரருக்குப் படிக்க வந்தன் ஒருவனுக்கு, நல்ல குடும்பத்தில் கலமாகத் திருமணம் செய்து வைத்துப் - எனக்கும் அவள் தாய்க்கும்" என்று

Page 84
கூலிக்கு வந்தவன் அவர் கலக்கத்தோடு சொன்னபோது பு முகம், நாய்பிடுங்கிய பனம்பழம் போன்ற பூங்கொடியின் விருப்பத்துக்கு மசிவதி எவ்வளவு சரியானது என்று நினைத்து
லொறியைக் கிடங்கு முடங். வண்டிகளுடன் மோதாமல் ஓட்டுவ உலகநாதபிள்ளை "இப்பொழுது காணி மூன்று லட்சத்திற்கு மேலாக இருக்கிற என்கனவு நிறைவேற?" என்று கேட்டபே என்று மகிழ்ந்தான் பெருந்தகை.
பெருந்தகை தானும் தம் தம் பெற்றார் எவ்வளவு பதைப்புப் பதை விளைவாகப் பூங்கொடியின் ஆசை தம்பதிகளின் நீண்டகாலக்கனவு கட்டா ஏமாற்றப்படுவது போன்ற கொடிய பால் அனுதாபத்தோடு அவர் முகத்தைத் த
அந்தக் குடும்பத்தவரோடுள் முழுக்குப் போட்டிருப்பான், தன் குடு வாங்கும் ஆசை இது வரை நிறை மாதத்தேட்டமாக ஐந்நூறு ரூபா அவ அளவில் வியாபாரத்தில் சம்பாதித்து
“உலகநாதர் வீட்டில் நானும் மூவாயிரம் ரூபா உழைத்திட இன்னும் வீட்டு வேலையை உதறித்தள்ளினால் என்பது முதற் பிரச்சினை. கிடைத்தாது என்றது அடுத்த பிரச்சினை. அவ்வள முழுவதையும் மிச்சம் பிடிக்கமுடியும்! பிரச்சினை. ஆகவே காணி வாங்கித் நடப்பது நடக்கட்டும் என்று பொறுை
முடிந்ததும் விலகி விடுவது என்று
பூங்கொடியோ பெருந்தகை விடுவதாகப் போட்ட திட்டத்தை என உறுதியைத் துருவிப் பார்க்கும் பசில் வந்தாள். உடல் தளர்ச்சி, களைப்பு நின்று வெற்றி பெற்றுப் பெற்று வ

ழுதியில் குளித்த உருவம், தாடி அடர்ந்த தலை இப்படியிருந்த ஏழைப் பெருந்தகை இல்லை என்று தான் எடுத்திருந்த முடிவு | நிம்மதிப் பெருமூச்சுவிட்டுக் கொண்டான். குகளில் விழாமல் எதிரே வரும் போகும் திலேயே கண்களைப்பதிய விட்டிருந்த 1, பூமி, நகை, நட்டு வீடுவாசல் எல்லாமாக ரது. இவ்வளவு சொத்தும் போதாதா தம்பி பாது இடைமறித்துத் "தாராளமாகப் போதும்"
பியர் நால்வரும் இறக்க நேர்ந்தால் தனது தப்பார்கள் என்று எண்ணிப் பார்த்ததன் க்கனவு தகர்ந்தாலும் உலகநாதபிள்ளை யம் நிறைவேற்றப்பட வேண்டும். அவர்கள் பம் உலகிலேயே இல்லையென்று எண்ணி திரும்பிப் பார்த்தான்.
ள சாதாரண தொடர்புகளுக்கும் அன்றே இம்பத்தைக் காப்பாற்றும் கடமை, காணி வேறியிருந்தால். ஆனால் இந்த இரண்டு ன் கையில் இருந்தது. தகப்பனும் நானூறு வைத்திருந்தார். , கள்ளுக் கடையில் அப்பாவும் இன்னும் ஏழு மாதங்கள் செல்லும். நான் உலகநாதர் எனக்கு உடனே வேலை கிடைக்குமோ லும் இந்தப் பெரிய சம்பளம் கிடைக்குமோ வுதான் கிடைத்தாலும் இப்பொழுது போல் - என்பது மிக முக்கியமான இன்னொரு திருத்தப் போதுமான பணம் சேரும்வரை மயோடு நடந்து கொண்டுவிட்டுத் தேவை எண்ணியிருந்தான் அவன்.
பிரிந்து செல்வதற்குள் தான் இறந்து பவளவோ சோதனைகளுக்கிடையே தனது யோடு போராடிப் போராடிச் செயற்படுத்தியே
விரக்தி என்பவற்றுடன் எதிர்த்து நின்று ஜகாது செயற்படுத்தி வந்தாள். அதாவது
72

Page 85
வழமையான உணவில் மூன்றில் ஒரு | முன்பிருந்த குளுமையான தோற்றமும், ம் ஒன்றாகச் சுருங்கி இளைத்துக் கருகிய மல ஒருவித சாந்தி நிலவிற்று. பாவச் சொத்தில் என்பது பூங்கொடியின் யூகம். அவள் உருவில் பார்த்துப் பெருந்தகை உருகுவதில்லை. ஆ நடந்த சம்பவங்கள் அவனது மனச்சாம்ப ை மனத்தை மீண்டும் படைத்துவிடும் மந்திர
உலகநாதபிள்ளையின் பேராவலை பெருந்தகை வரண்ட நெஞ்சுடன் குறைந்த முகத்துடன் பாடஞ் சொல்லிக் கொடுத்து | செலுத்த வேண்டும் என்ற இலட்சியவெ உத்தமனான அவன் பெறும் ஊதியத்திற்கு போதிய அளவு பாடுபட உதவ வேண்டும் முடிந்தவரையும் ஒவ்வொரு நிமிடமும் வி பாடம் நடக்கும் வேளைகளில் பல சமயம் எழுந்து எழுந்து வெளியே ஓடுவாள். மீ. சிவந்திருக்கும்.
ஒருநாள் பெருந்தகை பூங்கொடி கொண்டிருக்கையில் அறைவாசலில் வந்து இந்தப்பிள்ளைக்கு நீர் என்றாலும் சொல் சொல்லைக் கேட்கவே மாட்டேன் என்கிற கொடுக்கிற நகை ஒன்றையும் போட்டுக் ! நிறைகிற சங்கிலி நான்கு சோடி காப்பு சி. என்று எத்தனையோ நகைகள் பெட்டிக்குள் க வெறுங் கழுத்தோடும் திரிகிறாள். பாரும் குழப்பக் கூடாது" என்று எண்ணிப் போலு
“பூங்கொடி” பெருந்தகை பாை அழைத்தான். குனிந்த தலை நிமிராமல் "கெ பதிலளித்தாள் பூங்கொடி!
“நீங்கள் நகைகள் போட்டுக் கெ "நகைகள் எதற்கு?,'' "அழகுக்கு" "அழகு எதற்கு?''
73

ச.வே. பஞ்சாட்சரம் பங்கு கூட உண்பதில்லை. அதனால் மினுமினுப்பான வதன எழிலும் மூன்றில் ராகி விட்டாள். ஆயினும் உள்மனத்துள் ன் பாவனை குறைந்ததன் பலன் அது ம் ஏற்படும் கவலைக்குரிய மாற்றங்களைப் தனால் பூங்கொடி வீட்டில் அடுத்தடுத்து
ரக் கொண்டு உயிருள்ள உணர்வுள்ள வித்தையைச் செய்து காட்டி வந்தன. ல அறிந்து கொண்ட நாளிலிருந்து பேச்சுடன், சிரிப்பே எட்டியும் பார்க்காத வந்தான். பூங்கொடி படிப்பில் கவனம் – ஒரு பக்கம் உழைத்தே வாழும் 5 யோக்கியதை உள்ளவனாக அவன்
என்ற கருணை ஒரு புறம் தூண்ட விழிப்புடன் நடந்து வந்தாள். ஆயினும் இருந்திருந்தாற் போலத் தன்னை மீறி ண்டு வரும் போது கண்கள் வீங்கிச்
டக்குப் பாடஞ் சொல்லிக் கொடுத்துக் ப நின்ற பூங்கொடியின் அம்மா "தம்பி லிப்பாரும். இவள் வர வர எங்கள் மாள். தகப்பன் ஆசையோடு வாங்கிக் கொள்ளமாட்டேன் என்கிறாள். கழுத்து மிக்கித்தோடு, அட்டியல், ஒட்டியாணம் காத்துக்கிடக்கின்றன. காதுக்குச்சியோடும் -'' என்று சொல்விட்டுப் ''படிப்பைக் ம் திரும்பி உள்ளே போய் விட்டாள். ல வனக் காற்றுப் போன்ற குரலில் சால்லுங்கள்" என்று தெளிவான குரலில்
ாண்டால் என்ன?''

Page 86
கூலிக்கு வந்தவன் பெருந்தகை ஒரு முனையில் தோல்வியை மறு முனையால் தாக்கத்தலைப்பட்டான இதயத்தை வேதனைப் படுத்தும் கா ஆசைக்கு ஒரு பிள்ளை அவர்களுக் உங்கள் உயிரில் கலந்துதான் இருக்கின்ற என்றாலும் நகைகளை அணிந்து கொல கேட்டான். “பெற்றோரின் விருப்பத்திற்க நான் வாழ்ந்த காலம் முடிவடைந்து
“அப்படியானால் இப்பொழுது ரி வெறும் தன்னலக்காரியாக மாறிவிட்டீர்கள் ஒரே பிள்ளையான நீங்கள் என்றென் வாழவேண்டிய நீங்கள் இப்படித் தல நன்றாயில்லை.''
“அப்படி நீங்கள் தவறாகப் பொறுப்பில்லை. நான் என் மனத்திருப்தி அணியாமல் விடவில்லை.''
"அப்படியானால் யாருக்காக?
"அதை இங்கு சொல்வதால் சொல்கிறேன். என் கொழுநனின் மனத்த நலிந்து தடுமாறித் துயர்பட்டுத்திரிய நா உலாவர எனக்கு விருப்பமில்லை.''
19 அந்தரங்க
"நீங்கள் அணிமணிகள் பூட் ஆசீர்வாதத்தோடு சந்தோசமாக இருப்பே இருக்கும்" என்று தொண்டை கரகரக் பூங்கொடி! போய் அணிந்து கொள்ளுங்கள் போங்கள்! போங்கள்" என்று கத்திவிட்டுக் சாய்ந்து விட்டான் பெருந்தகை.
அவன் சொல்லைத் தட்ட. பலவந்தப்படுத்த அழுது கொண்டே போய் வீட்டறையில் பெட்டகத்தைத் தி அலங்கரித்துத் தாயின் உள்ளங்குளிர, உ

ய ஒப்புக்கொண்டு நெஞ்சம் நெகிழ்ந்தவனாய் 5. “இப்படியெல்லாம் நீங்கள் பெற்றோரின் -ரியங்களில் இறங்கவே கூடாது. நீங்கள் க்கு, அவர்கள் இருவரதும் உயிர்களும் றன பூங்கொடி. அவர்கள் மன மகிழ்ச்சிக்காக எளக்கூடாதா?'' என்று கெஞ்சுவது போலக் கிணங்கவும் அவர்கள் மகிழ்ச்சிக்காகவும்
இரண்டு மாதங்களாகிவிட்டன?” ங்ேகள் உங்கள் விருப்பத்திற்காகவே வாழும் 7. அப்படிச் சொல்லுங்கள். பெற்றவர்களுக்கு றும் பெற்றோருக்காகவும் ஒரு பகுதி ன்னலக்காரியாகி விட்டது கொஞ்சம்கூட
புரிந்து கொண்டால் அதற்கு நான் கொக எனது தன்னலத்திற்காக நகைகளை
யார் மனத்திருப்திக்காக?'' எந்தவித நன்மையும் இல்லை. என்றாலும் திருப்திக்காக. அந்தச் சீவன் ஏழ்மையால் . ன் மட்டும் நகை அணிந்து சந்தோசமாக
ப் போராட்டம்
டி அழகு தேவதையாகப் பெற்றோரின் த நிச்சயம் அந்தப் பாவியின் விருப்பமாக கக் கூறிவிட்டு ஆத்திரத்தோடு “போங்கள் . அம்மா, அப்பாவை சந்தோசப்படுத்துங்கள்! களைத்தவனாய்ச் சோர்வோடு மேசைமேற்
க்கூடாது! என்னும் பேதைப் பண்பு எழுந்து உள்ளே சென்றாள் பூங்கொடி! றந்து பொன் காய்த்த மரமாகத் தன்னை உச்சி குளிரத் தன்னைக் காட்டி, அவளது

Page 87
அன்பு முத்தத்தைப் பெற்றுக் கன்னத்தைத் அவற்றைக் கழற்றி நகைப் பெட்டிக்குள் பூவுதிர்ந்த மரமாகப் பொலிவிழந்து பெரு
தலை நிமிர்ந்தவன் "எங்கே கேட்டுவிட்டு அதற்காக வருத்தப்பட்டு கொண்டான். ஆனால் பதில் வராமல் நின
"பெற்றோரை மகிழ்வித்தால் பே உணர்ச்சியற்ற வரட்டுத் தொனியில் பதி நிறுத்திவிட்டாள் அவள்.
இன்னொருநாள்! பூங்கொடியின் "பூங்கொடி! படித்து முடித்ததும் கால் மு போடு! உள்ளூர்க் கோயிலில் நடக்கிற திரு வண்டி கட்டியா வேறு கோயில்களுக்குப் கேட்டாள்.
"என்னைத் தொந்தரவு பண்ண தடவையாகச் சொல்லிவிட்டேன் அம்மா"
“பாருங்கள் தம்பி இந்தப் பிள்ை இவ்வளவு நாளும்தான் கோயில் கும்பிட வீட்டில் இருக்கவே காட்சி தருகிறது. நான் போய் வாருங்கள்'' என்று எங்களைப் பாட்டு இன்று திருவிழாவைப் பார்க்கக்கூடவரக் . கேட்டாள் அம்மா. எனக்கு கடவுள் வீட்டி சொல்லிப் பெற்றோருடன் வாதாடுகிறாளே.
''பூங்கொடி! போய் வரவேண்டிய கொண்டு பெருந்தகை கண்டிப்பான குரல் போல் மௌனத்தால் சம்மதம் தெரிவித்தாள் நிரப்பிக் கொண்டவளாய் அகன்று விட்ட
வேறொரு நாள் பெருந்தகை புத்த பொழுது அவன் கைவிரலில் கத்தி வெட் கண்டு தன்னை மறந்து மனம் பதைத்தது தற்பாதுகாப்புணர்ச்சியற்ற போக்கைக் . ஆத்திரமாகவும் இருந்தது தன்னையும் !
"உங்களைத்தான்" ஒரு நாள் தொனித்துப் பெருந்தகையை மிரட்டித் திடும்
75

ச.வே. பஞ்சாட்சரம் 5 துடைத்து விட்டுக்கொண்டே வந்து
விரக்தியோடு போட்டுவிட்டு மீண்டும் ந்தகை முன்னால் வந்து நின்றாள். ககைகள்?'' என்று தன்னை மறந்து க் கொண்டான். நாவைக் கடித்துக் ன்றுவிடவில்லை. பாதும் உங்கள் விருப்பப்படி'' என்று கிலை எதிர்பார்க்காத பாணியில் பேசி
தாய் படிப்பறைக்குள் நுழைந்தாள். மகங்கழுவி விட்டு வந்து சட்டையைப் தவிழாவையும் பார்க்காமல் விட்டுவிட்டு போகப் போகிறோம்?'' என்று கெஞ்சிக்
வேண்டாம் என்று இதோடு பத்தாவது
-ள் வரவர மிச்சங் கெட்டுப் போகிறாள். வா என்றால் "எனக்குக் கடவுள் நான் ன் இங்கிருந்தே கும்பிடுகிறேன். நீங்கள் அக்கிழவி மாதிரி வழியனுப்பி வைத்தாள். கூடாதா?'' என்று பாசம் வெறி காட்டக் பல் இருக்கக் காட்சி தருகிறது. என்று
துதான்'' என்று தளர்ந்தும் விழித்துக் லில் கூறியதற்கு மதிப்புக் கொடுப்பவள் - அவள் தாய் தன் மனத்தில் மகிழ்வை
Tள்.
கத்தை எடுத்துப்புரட்டிக் கொண்டிருந்த டிய ஒரு பச்சைக் காயம் இருப்பதைக் தாள் பூங்கொடி. அவளுக்கு அவனது காணக் கவலையாகவும் விளைவாக
மீறிப் பேசத் தலைப்பட்டாள்.
தமில்லாத இறுக்கம் அவள் குரலில் க்கிட்டு விழிக்க வைத்தது. பெருந்தகை
கவனா, "வளுத்கருப்பன்

Page 88
கூலிக்கு வந்தவன் வியப்போடு தலை நிமிர்ந்து விழிகள் கண்களில் உறுதியும் நிதானமும் மின்
“நீங்கள் உதவி மேற்பார்வைய சொல்லித் தரவும் நியமிக்கப்பட்டீர்களே
“ஏன் உதவி மேற்பார்வையாளர் எத்தனையோ நாட்களுக்கு, எத்தனையே பூங்கொடிக்கு முன்னால் சிரிக்கத் ெ விழித்துக் கொண்டான் பெருந்தகை. பூ வேண்டுமே! அவள் சற்றும் சிரிக்காம பேசினாள். “இங்கு பிரச்சினை கூலி 6 வாங்கும் சம்பளத்திற்குரிய வேலை சேர்த்து வேலை செய்து எங்கள் அப்பா
இவள் இப் படிக் கோபி பாவக் கணக்கையிட்டுக் கவலைப்ப பெருந்தகைக்கு அதிகநேரம் தேவை வாதாடும் அளவிற்கு அவள் அன்பு வ எட்டிப்பிடித்து வளைத்து முறித்துவி உயர்ந்து போய்க் கொண்டிருகிறது.
''நான் அப்படி யெல்லாம் உண்மைபோலச் சொல்லி நிறுவப்பார்த
"நானே என் கண்களாலே தெருவோரத்தில்" என்றாள் அந்த அளவு
"அப்படியானால்?”
"செய்யக்கூடாது! இதை யா தப்பாக நினைத்துச் சண்டைக்கு வர சொல்கிறேன்!''
“உங்கள் குடும்ப நன்மை என சேர்ந்த குடும்பத்தின் நன்மையைத் தான் பிழையிலிருந்து தவறி இன்னொரு ( அதாவது "இனி மேலும் தொடர்ந்தும் என்னை வேலையிலிருந்து விலக்கிவி தன்னுடன் வேண்டுமென்று பகை சாதி
அவள் கலங்கும் கண்களால் அவர் அடக்கிக்கொண்டு அறையை விட்டு ஓடிச்சில நிமிடங்கள் கழித்துத் திரும்

அகலப் பூங்கொடியைப் பார்த்தான். அவள் னிக் கிடந்தன. Tளராகக் கடமையாற்றவும் எனக்குப் பாடஞ்
ஒழியக்கூலி வேலை செய்ய அல்ல!'' வேலை மட்டும் கூலி வேலையில்லையோ?” Iா வாரங்களுக்குப்பின் முதல் தடவையாகப் தாடங்கி அதையும் இடையில் முறித்து ங்கொடி இதைப் பார்த்தாவது சிரித்திருக்க ம் மேலும் வைரம் பாய்ந்து நின்ற குரலில் வலையா? சொந்த வேலையா என்பதல்ல? செய்யலாமே ஒழிய வாங்காத கூலிக்கும் வை மேலும் பழிக்காரன் ஆக்கவேண்டாம்." த் துப் பாய் வது தகப்பனின் பழி ட்டல்ல என்பதை அறிந்து கொள்ளப் ப்படவில்லை. அவனுக்காக அவனோடே ார்ந்து போய் கொண்டிருக்கிறது. அவனால் ட முடியாத கைக்கெட்டாத உயரத்திற்கு
செய்வதில்லையே!'' பொய்யை மிக்க ந்த பெருந்தகையை இடைமறித்து, யே கண்டேன் கந்தர் மடத்தில் ஒரு ன்னை நெஞ்சம்
ரமீதும் உருகி நான் சொல்கிறேன் என்று வேண்டாம். என் குடும்ப நன்மை கருதியே
ன்பது உண்மையில் நீங்களும் பெற்றோரும் னா?” என்று கேட்கத் துடித்தவன் அந்தப் தற்றத்தை அவரசத்தால் செய்துவிட்டான். அப்படித்தான் செய்வேன். வேண்டுமானால் டுங்கள்" என்று அவன் கூறியது அவன் ப்பதாக அவளுக்குப் பட்டிருக்க வேண்டும். னைப் பார்த்துவிட்டு எழுந்த விம்மலை வெளியேறி வாழைத் தோட்டப்பக்கமாக பி வந்த பொழுது தனது கண்களையும் 76

Page 89
மிஞ்சிப் பெருந்தகையின் கண்கள் சிவந்து என்னவோ! ஆனால் தன் தன் முகத்தில் மறைக்க மட்டும் இருவரும் முயன்று ெ
20. பூங்கொடி வெல
இப்பொழுது பெருந்தகை தன் வெளியை அண்டியிருந்த ஒரு கலட்டுக் க அதன் கல்கிளறும் வேலையும், கிணறு நடைபெற்று வந்தன. வெள்ள வாய்க்கா நிறைவேற்றப்பட்டதனால் உலகநாதபிள்ளைக் பன்மடங்காக அதிகரித்திருந்தது.
அதன் பின்னர் பெருந்தகைக்குப் பா தோட்ட மேற்பார்வை வேலையும் தவிர வேறு மார்கழி மாதம் நடைபெற்ற க.பொ.த ப காத்திருந்தாள். ஆனால் ஏச். எஸ். ஸி.க்கு பயின்று வந்ததோடு தொடர்ந்து கல்லூரி கெ அந்த நாட்களுக்கும் பெருந்தகைக்குச் மொத்தத்தில் பத்து மாதங்கள் கழிந்த | மண்டபம் புதிதாகக் கட்டப்படும் பொருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதற்குரிய கேள் உலகநாதபிள்ளைக்கு அன்றொருநாள் தோ பெரிதும் உதவியிருந்தான் பெருந்தகை.
உலகநாதபிள்ளை தமது முதற் அவன் தன்னை மறுநாள் கொலை வெ காப்பாற்றியதையும் இப்பொழுது தொடங்கிய அனுப்பும் பொழுது ஏற்பட இருந்த ரூபா | தடுத்தையும் மறவாமல், அவனைத் தன் விட்டுத் தம் தோழனாகவே நடத்தி வரலாம்
அன்று வழக்கத்திற்குச் சற்று ( வந்திருந்தான் பெருந்தகை. தந்தையார் கார் த நேரத்திற்குக் கல்லூரியிலிருந்து திரும்ப எஸ். எஸ். ஸி. பரீட்சை முடிவுகள் வெளி பிரிவில் சித்தியெய்த மாட்டாளா அதையிட்டு பெருமை ஏற்படமாட்டாதா? என்று ஏங்கிக் பெருந்தகை காலடி அரவம் கேட்டு நிமிர்
77

ச.வே. பஞ்சாட்சரம் வீங்கிக் கிடந்ததைக் கவனித்தாளோ எவ்வித வேறுபாடும் காணப்படாமல் காண்டிருந்தனர்.
ன்று விட்டாளா?
- ஊரின் எல்லைப்புறத்தில் தோட்ட Tணியில் பத்துப்பரப்பு வாங்கிவிட்டான். தோண்டும் வேலையும் இரவுபகலாக ல் வேலையும் அறுபது நாட்களில் க்குப் பெருந்தகை மேலிருந்த மதிப்புப்
சடஞ் சொல்லிக் கொடுக்கும் வேலையும் று வேலை இருக்கவில்லை. பூங்கொடி ரீட்சை எழுதிவிட்டு முடிவுக்காகக் உரிய பாடங்களைப் பெருந்தகையிடம் சன்று வகுப்பில் படித்தும் வரலானாள். சம்பளம் தரப்பட்டது. இவ்விதமாக பின் யாழ்ப்பாணத்தில் ஒரு கல்லூரி ம் வழங்கப்பட்டு உடனடியாக வேலை பிப்பத்திரத்தைத் தயாரிப்பதில் தான் ட்டம் கொத்த வந்திருந்த பொழுது
சந்திப்பில் நடந்த சச்சரவை மறந்து றி பிடித்த இளைஞர்களிடமிருந்து ள்ள வேலைக்குக் கேள்விப் பத்திரம் முப்பத்தையாயிரம் நட்டத்தை வராமல் உதவியாள் என்று எண்ணுவதை எார். சந்தியே பாடம் சொல்லிக் கொடுக்க மேதித்ததால் பூங்கொடிக்கு வழமையான முடியாமற் போய்விட்டது. மறுநாள் வருதாக இருந்தது. பூங்கொடி 1ஆம் | பெற்ற மனங்கள் குளிராதா தனக்குப் கொண்டு கதிரைக்குள் அமர்ந்திருந்த
து பார்த்தான்.

Page 90
கூலிக்கு வந்தவன்
கையொன்றில் தோற் .ெ வெள்ளைச்சட்டையுமாக வந்த பூங்கொ விட்டு வெளியேறத் திரும்பிய பொழுது உணர்ந்த கணத்திலேயே ஒருவிதக்
பெருந்தகை அச்சத்தோடு எழுந்தான்.
ஒரு மின் வெட்டும் நேரத்தில் பாவமில்லை என்ற எண்ணத்தோடு |
கையால் அணைத்துக்கொண்டு மறு . நிலத்தில் மெள்ளச் சாய்த்துக் கிடத்தி வி கூப்பிட வாயெடுத்தான். "ஐயா!” என்று எழவில்லை. ஆ... ஆ... இந்தாருங்கள்! தாயும் தகப்பனும் போட்டி போட்டுக் (
"பூங்கொடி உள்ளே மயங்கி...! நின்று கொண்டிருந்தனர். தாய் "ஐயோ என்று வயிற்றைப் பிடிப்பதும் தலையைப் அம்மா மயக்கம் தான்" என்றவன் கலங்க ''கிட்டடியில் வைத்தியர் இல்லையா? . நிற்கிறது தானே. ஒன்றுக்கும் பயப்பு யாருக்கும் மயக்கம் வரும்தானே! சரி கூறித் துரிதப்படுத்தி அனுப்பினான். தா முகத்துக்குத் தெளித்தால் மயக்கம் "தம்பி எனக்கொன்றும் தெரியாது. நீத அசைய முடியாமல் ஒரு மூலையில்
பெருந்தகை உள்ளே ஓடிச் சில மீண்டான். பூங்கொடியின் விழி மூம் மீண்டும் உள்ளே ஓடினான். சுளகொன் நேராக விட்டு விட்டு வீசினான். அ பெருந்தகையின் முகம் என்றுமில்லாத கண்டு ஒரு புதிய உற்சாகத்தில் அவு
பெருந்தகை தன் முகம் மல "மகள் விழித்து விட்டுது! இப்பொழுது அம்மா எழுந்து ஓடி வந்து பார்த்து 2 "பார்த்தீர்களா? பயப்படாமல் ஓடிப்போ! பணித்தான் பெருந்தகை. "ஆம் தம்பி நீர் இல்லாவிட்டால் என் பிள்ளையின் க

பட்டியும் முழங் காலோடாடிய அரை + புத்தகப்பெட்டியை மேசைமீது வைத்து | மயக்கம் வருவது போல உணர்ந்தாள். கேரல் ஓலியோடு சுவர்மேற் சாய்ந்தாள்.
நிலைமையைக் கிரகித்து ஆபத்துக்குப் பாய்ந்து சென்று அவளைத் தன் ஒரு கையால் கெண்டைக் காற்கீழ்ப் பிடித்து ட்டபின் பரபரப்போடு அவளின் பெற்றாரைக் று கூப்பிட அந்த நெருக்கடியிலும் வாய் ஓடி வாருங்கள் ! என்று அவன் கத்தினான். கொண்டு ஓடி வந்தனர்.
' என்பதற்குள் இருவரும் படிப்பறைக்குள் தம்பி என்பிள்ளைக்கு என்ன நேர்ந்தது" பற்றுவதுமாகத் துடித்தாள். "ஒன்றுமில்லை ச்ெ சிலையாகி நின்ற உலகநாதபிள்ளையிடம் போய்க் கூட்டிக்கொண்டு வாருங்கள்.'' கார் பட வேண்டியதில்லை. களைப்பிருந்தால் சுறுக்காய்ப் போங்கள்!” என்று துணிவு யாரிடம் "தண்ணீர் கொண்டு வாருங்கள்! தெளிந்துவிடும்'' என்றான். அந்தத்தாயோ என் மகனே பார்.. என் தெய்வமே" என்று
அமர்ந்து விட்டாள்.
நொடிகளில் தண்ணீர்ச் செம்பும் கையுமாக டிக்கிடந்த முகத்தில் நீரைத் தெளித்தான். றுடன் திரும்பிவந்து அவள் முகத்திற்கு வள் மெல்லக் கண் திறந்து பார்த்தாள். படி கவலையால் இருண்டு கிடப்பதைக் பனை உற்று உற்றுப்பார்த்தாள் பூங்கொடி. சந்து பூங்கொடியின் அம்மாவைப் பார்த்து
நல்ல சுகம் வந்து பாருங்கள்” என்றான். ஆனந்தத்தால் மகளைக் கட்டிக் கொஞ்சினாள். பக் கோப்பி போட்டு வாருங்கள்" என்று 8 பார்த்துக்கொள்ளுங்கள். கடவுள் மாதிரி தி என்னவாயிருக்குமோ" என்று பேதலித்த
78

Page 91
மனத்தைப் பறைசாற்றும் வார்த்தைகளுடன் தன் நினைவாலேயே அவள் அந்த நிலை ை பூங் கொடி அரு கில் பரிவோடு நினைத்துக்கொண்டவனாய் " பூங்கொடி
வயதில் ஏன் உங்களுக்கு மயக்கம் வரலே. கேட்டான்.
அவள் மெளனமாகத் துயர் நின. பார்த்தாள்.
“சொல்லுங்கள் இல்லையென்றால் முடிப்பதற்குள் "வேண்டாம் சொல்கிறேன்'' பேச்சைத் தொடர்ந்தாள்; "இத்தனை நாள் கொட்டி வந்தேன்" தயங்கித் தயங்கி அக பூங்கொடி.
"எதற்காக?''
என்று அதிர்ந்து நடுங்கும் குரலி இந்த வீட்டை விட்டுப் போகும் நாள் செத்துவிடவேண்டும் என்பதற்காக" என்று எங்கிருந்துதான் அவ்வளவு கவலை அ அவன் கண்கள் எப்படி அத்தகைய பிடிகளுக்குள்ளாயினவோ? அவனது மன அவன் இரக்கம் எப்படி அணையுடைத்த ( நடந்த பிரளயம் அது.
அவன் அழப்போகிறான்! தனக்க கொண்டவள் அதைத் திறந்திருக்கும் தன் அனுமதிக்கமாட்டான் என்று எண்ணி மூ மயக்கம் மீண்டும் வந்து விட்டது டே மூடினாள். சில வினாடிகளில் பெருந்தகை 8 தானே என்ற துணிவுடன் சூடான நீரைத் பொலு பொலு வென்றுதிர்க்கலானான். ஊறு சேர்ந்து பூங்கொடியின் கடைக்கண்களால் அவனறியாமல் அவளும் அழுதாள். பெ மேனியெங்கும் வியர்த்திருந்தது. எழுந்து சாய்வு நாற்காலியைச் சுமந்து வந்து காற்றே
பூங்கொடியை அணுகி அவளை போல் தூக்கி, அவளுக்கு மயக்கம் தானே

ச.வே. பஞ்சாட்சரம் உள்ளே சென்றாள் அம்மா. பெருந்தகை மக்காளானாள் என்று எண்ணிக்கொண்டு மண்டியிட்டு அமர்ந்து ஏதோ உண்மையைச் சொல்லுங்கள். இந்த பண்டும்?” என்று கண்டிப்பான குரலில்
மறந்த கண்களால் அவனை ஏறிட்டுப்
இன்றுடன் நான் ...'' என்று கூறி
என்று பதறித் தேம்பி மூச்சு வாங்கப் தம் என் உணவை யாரும் காணாமல் வன் முகத்தை அச்சத்தோடு பார்த்தால்'
ல் பெருந்தகை வினாவ அவள் ''நீங்கள் | வரும் முன் நான் நோய் வந்து - கூறிக்கலங்கினாள். அவனது முகத்தில் வ்வளவு பயம் வந்து கவிந்தனவோ?
மிரட்சியினதும் கலக்கத்தினதும் வுறுதி எப்படித் தகர்த்தெறியப்பட்டதோ? வெள்ளமானதோ? அவனுக்கே தெரியாமல்
காக அழப்போகிறான் என்பதைப் புரிந்து ர் விழிகளால் காண அவன் எப்படியும் மூடிய விழிகளால் காணும் ஆவலுடன் பான்ற பொய்ப்பாவனையில் கண்களை அவளுக்கு மயக்கம்தானே! அறியமாட்டாள் தன் கண்களால் அவள் கண்கள் மேல் வம் வெள்ளமும் உதிரும் வெள்ளமும்
வழிந் தோடிற்று. அவனும் அழுதான். பருந்தகை பார்த்தான். பூங்கொடியின் மறுபடியும் உள்ளே ஓடிச்சென்று ஒரு பாட்டமுள்ள வாசற்பக்கமாகப் போட்டான். உறங்கும் குழந்தையைத் தூக்குவது என்ற துணிவில் மார் போடணைத்துத்

Page 92
கூலிக்கு வந்தவன் தன் தோளில் அவளைப் போட்டுக் கெ அழுதுகொண்டிருந்தான். அவனது கன் ஒட்டிச்சேர்ந்து கிடந்தது. ஒரு கை அவு முதுகில் ஒட்டிக்கிடந்த புழுதியைப்பரிவே
பொய் மயக்கத்தில் கிடந்த பூகம் ஆனால் அவள் உள்ளம் உடல் எங்கும் சாய்வு நாற்காலியை அணுகினவன் . அவ்வளவு தூரம் எப்படி நடந்து வந் பிரச்சினையாகுமென்று அஞ்சி அவ ை மறுகையால் முன்னர் அவள் கிடந்த இட மெல்ல நகர்ந்து அவளைச் சில வினா விட்டான். பூங்கொடிக்கு உடலெல்லாம் சிலிர்த்துப் புல்லரிக்கலாயின.
பெருந்தகை தான் உடுத்திரு வியர்க்கும் முகத்தை ஒற்றி விட்டு, இரட் புரண்ட கூந்தலைத் தன் கையால் நீவித் பார்த்தான். அவன் நெஞ்சம் பரிவால் மீண்டும் கலங்கத்தொடங்குவதற்குள் பூங்ெ
அவள் தாயும் கையில் கோப்பிக்க எனக்குக் கைநடுங்குகிறது நீங்கள்தான் மனதிற்கு நீங்கள் நல்லாக இருப்பீர்கள் பொன்மணி. மெதுவாக அதை வாங்கி பூங்கொடியின் வாயில் கோப்பியை விட்டுக் கவனத்தின் அறிகுறியாகக் கோலியிருந்த
அவள் "என்மீது வைத்திருக்கும் இவ் எப்படி மூடிமறைத்து வைத்திருந்தார்?'
தனக்கு வந்த மயக்கம் தன் வ தெளிவித்து, புயல் வீசிய நெஞ்சில் இன்ப | வெம்மை வாட்டியெடுத்த இதயத்தைக் சிலிர்த்துத் துளும்ப வைத்துச் சாகவேண் என்ற ஆவல் கொள்ளச் செய்ததற்காக கிடந்து சிலிர்த்தாள் பூங்கொடி.
“இன்றிலிருந்தே நம்பிக்கை ஒளி எனக்கு வாழ்வு கிடைத்து விட்டது. தேயாது இரவும் பகலும் வளரும் பெரும் கனவுகளுக்கு வித்திட்டுக்கொண்டிருந்த நெஞ்சப் பண்ணையிலே!

பாண்ட பொழுது அவன் விம்மி விம்மி மனத்தோடு பூங்கொடியின் மலர்ச்சொக்கை களைத் தாங்கிச் சுமக்க மறுகை அவளது ஈடு தடவித் துடைத்துக் கொண்டிருந்தது. ங்கொடிக்கு இதை நம்ப முடியவில்லை.
ஆனந்த நடுக்கம். அவளைச் சுமந்தபடி அங்கு கிடந்தவள் துணிந்து எழுந்து தாள் என்று யாராவது சந்தேகப்பட்டால் ள ஒரு கையால் தூக்கிச் சுமந்தபடி த்திற்கே நாற்காலியை இழுத்துக்கொண்டு டிகளில் நாற்காலிக்குள் படுக்க வைத்து உள்ளமாக உள்ளமெல்லாம் உடலாகச்
தந்த வேட்டித் தலைப்பினால் அவளது
டைப்பின்னல்களிலிருந்து நழுவி முகத்தில் 5 தலையில் சேர்த்து அவள் முகத்தைப் நெகிழ்ந்து உருகிக்கொள்ள கண்கள் காடி கண்களை விழித்துப் பார்க்கலானாள். கிண்ணத்துடன் பறந்து வந்தாள். "தம்பி பக்குவமாகப் பருக்கிவிடுங்கள்! உங்கள் -.'' என்று மனம் நெகிழ்ந்து கூறினாள் க் கவனமாகக் கொஞ்சம் கொஞ்சமாகப் கொண்டிருந்த பெருந்தகையின் செல்லமாக
அழகிய வாயினைப்பார்த்துக் கொண்டே வளவு அன்பையும் இத்தனை காலமும் ” என்று வியந்து மகிழ்ந்தாள். வாழ்க்கையில் இருந்த ஒரு மயக்கத்தைத் வாடையை இனித்துலவவிட்டு, பாலையின் குளிர்மலர்ப் பொய்கையின் தண்மையால் சடும் என்று துடித்தவளை வாழவேண்டும் அந்த மயக்கத்தை மனதார வாழ்த்திக்
யூற்றுக் கண்திறந்த இந்த நொடியிலிருந்து
வாழ்நாள் எல்லாம் இனித்திருநாட்கள் - திலவு என் வாழ்வு!'' என்று கோடி கோடி எள், நம்பிக்கை ஈரம் கசிந்து குளிர்ந்த
'' நம் வாழ்வு, இனித்தது

Page 93
வெகு நேரத்தின் பின் ஒரு நாட்டு லை சேர்ந்தார் உலகநாதபிள்ளை. கைநாடி தான் காரணம். நல்ல ஓய்வும் சத்துள்ள சென்றார்.
21 அறுவடை
உலகநாதபிள்ளை இதுவரை மா இப்பொழுது பேயறையப்பட்டவர் போல் நடுக்கத்துடன் காணப்பட்டார். நிற்க குளித்துக்கிடக்கத் தள்ளாடியவராய் நாற்க
அவருக்கு ஏக்கக் காய்ச்சல் கொண்டு, "இவள் மயக்கம் போட்டு விழுந் ஏதாவது வந்தால், தன்னால் வருமானால் செல்லாதென்பதை உய்த்துணர்ந்து கொ
அவர் கனவுகளை நனவாக்க வேண்டும் அவளையும் தாயையும் அவரையும் சேர்த்து தேவதையான அவள் வாழ்வைத் தன்னம் உயிர்களைக்காத்து அவர் கனவுகளைப் எளிதாக விடை அந்த நிமிடத்தில் கிடை ஆவது ஒன்றுமில்லை. அவள் அன்பின் வேண்டும். அதுவரை என்றும் போல் ெ நடந்து கொள்வேன். ஆண்டவன் அத மாற்றிவிட்டால் எவ்வளவு நன்மை. அ. என்றால் அவளைக் காப்பாற்றுவதற்குரிய வேண்டும். எனவே ஊரில் வாங்கிய கல செப்பனிட்டுப் பயிரிட்டு வைத்துக்கொள்ள
இனிப் பகல் இங்கு போக இரவு கலடு திருத்துவதில், கல்கிளப்புவதில் க அப்பா தம்பிமாரும் இரவிலும் பாடுபட் எண்ணியவன் நாற்காலியில் அமர்ந்திருந்த வருகிறேன்'' என்று கூறி அங்கிருந்து பு
பூங்கொடிக்கு ஏன் கிறுதி வந்த நடத்திக் கொண்டு பைத்தியக்காரக் கோல் இக்கேள்விக்குரிய விடையைத் தம்மால் 'ஹார்லிக்ஸ்' கரைத்துக் கொண்டிருந்த "மெய்யே பாரும்! ஏனிவளுக்கு மயக்கம் -

ச.வே. பஞ்சாட்சரம் வத்தியருடன் பரக்கப் பரக்க ஓடி வந்து பிடித்துப்பார்த்த வைத்தியர் "பலவீனம் உணவும் கொடுங்கள்" என்று சொல்லிச்
- ஓட்டங்கள்
னங் கலங்காமல் ஓடித்திரிந்தார். என்றாலும் மக் கண்களில் மிரட்சியுடன் உடலில் 5 முடியாமல் முகம் வியர்வையில் காலியில் குந்தி விட்டார். பிடித்து விட்டது - என்பதைப் புரிந்து ததற்கு இவ்வளவு என்றால், உயிருக்கு ல் இருவரும் பிணமாக அதிக நேரம் ண்டான் பெருந்தகை. அப்படியானால் ம் என்பதற்காக அவளைக் கைவிட்டு த்துச் சாகடிப்பதா? அல்லது வைராக்கிய ன்பின் அரவணைப்பால் மலர வைத்து பொய்யாக்குவதா என்ற கேள்விகளுக்கு பத்துவிட்டதென்றாலும், நான் நினைத்து வலிமை கடவுளை நினைக்க வைக்க வறுப்புடனேயே அவள் முன்னால் நான் ற்குள்ளாகிலும் பூங்கொடியின் மனதை வள் எனக்குக் கிடைப்பதுதான் நியதி தகுதி அப்பொழுது என்னிடம் இருக்க கட்டுக்காணியைத் திருத்திக் கல்கிளறிச் - வேண்டும் இந்த ஒரு மாதத்தில். வில் பெரும் பகுதி விளக்குப் பிடித்துக் கழியும். கூலியாட்கள் பகலிலும் நானும் டால் ஒரு மாதம் தாராளம்" என்று த பிள்ளையவர்களை அணுகி "நாளை பறப்பட்டான். 5து என்ற ஆராய்ச்சியை நெடுநேரமாக மத்தில் அமர்ந்திருந்த பிள்ளையவர்கள் கண்டுகொள்ள முடியாமல் கடைசியில்
மனைவி முன்னால் வந்து குந்தி வந்தது?'' என்று கேட்டார்.

Page 94
கூலிக்கு வந்தவன்
"இப்பொழுது அதிகம் சாப்பி படிப்பு என்று புத்தகமும் கையுமாகவே
வந்து சாப்பாடு எடுத்துச் சாப்பிடுக செலவிடுவதில்லை. படிப்புப் படிப்பு என்று சாப்பிடாததாலும் வந்த நோய் இது.''
தான் படுத்திருந்த அறையை பூங்கொடி எழுந்து தள்ளாடிக்கொண்டு திறந்து அங்கு கிடந்த கைக்கடிகாரப் வெளியேறி உள்ளறைக்குள் புகுந்து த அடியில் அதை வைத்து விட்டுக் களை சாய்வு நாற்காலியில் படுத்துக்கொண்டா
பூங்கொடிக்கு அன்று முழுதும் சாறு, ஓவல் கலந்த நெஸ்பிறே, நெய்யு அரையவியல் முட்டை என்று ஓயாமல் குடி" என்று ஊட்டிநின்றாள். மனதில் ' பெற்றுவிட்டதால் மறுக்காமல் தானும் நிரப்பிய பூங்கொடிக்கு மூச்சே விடமுடி
மறுநாள் அவள் கல்லூரிக்குப் தான் வேலை. மூன்று மணிபோல் 6 உலகநாதபிள்ளை மகளிடம் ஓடோடி வ
"பூங்கொடி! பூங்கொடி நீ பரீட்ல டிஸ்ரிங்ஷன்ஸ் மூன்று கிறடிற்ஸ் ஒரு சா போல மகள் துள்ளிக் குதித்தாள். தன் முதல் தனியறையில் நின்று துள்ளாமல் மகிழ்ந்த பூங்கொடி இப்பொழுது பகிரங்
என்றாலும் தான் இவ்வளவு சிறப் எடுத்த சிரத்தையே என்று சொல்லிப் 6 ஆனால் நாணமும் அச்சமும் இரு இ அம்மா அப்பாவாவது அதைச் சொல்வா பூங்கொடி ஏமாந்தாள்.
கடைசியாகச் "சென்றமுறை மூ பாஸ்பண்ணினேன். இம்முறை எட்டும் டிஸ்ரிங்ஷன்ஸ் மூன்று கிறடிற்சுடன் ..! அப்பா அவரைப் புகழுவார் என்று என
TIOO

ஒகிறாளில்லை. எந்த நேரமும் படிப்புப் இருக்கிறாள். நானில்லாத நேரம் தானாக றாள். சாப்பாட்டிலும் அதிக நேரம் பறப்பதாலும் நேரவழிக்குப் பொறுத்திருந்து
விட்டு அப்பா போனாரோ இல்லையோ. சென்று தன் புத்தகத் தோற்பெட்டியைத் பெட்டியை எடுத்துக் கொண்டு மெல்ல எது உடைப்பெட்டியில் சட்டைகளுக்கு க்கக் களைக்க நடந்து வந்து பழையபடி
5 அரசமரியாதை. தோடம் பழம் பிழிந்த ம் பருப்பும் சேர்ந்த அறுசுவையுணவு, அம்மா தந்து தந்து "தின் தின், குடி வாழவேண்டும்' என்ற ஆசை புத்துயிர் ஆவலோடு வாங்கி வாங்கி வயிற்றை பவில்லை.
போகவில்லை. மூக்குமுட்ட உண்டது வீட்டுக்கு லொறியில் வந்து இறங்கிய ந்தார்.
செ பாஸ் அதுவும் முதற் பிரிவில் நான்கு தாரண பாஸ்.'' என்ற பொழுது குழந்தை கனவுகள் நனவாகுதல் கண்டு நேற்று துள்ளிப் படுக்கையில் புரளாமல் புரண்டு கமாகத் துள்ளிக் குதித்தாள். யாக வெற்றியடையக்காரணம் பெருந்தகை "பருமைப்படத்தான் அவள் நினைத்தாள். இதழ்களையும் பூட்டிவிட்டன. கடைசி ர்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்து
கன்று பாடம். அதிலும் சாதாரணமாகத்தான் ப்பாடத்திலும் வெற்றி. அதிலும் நாலு "' என்பது வரை சொல்லிய பின்னாவது என்ணியது வீண் போகவில்லை. "ஆமாம்

Page 95
அந்தப் பொடியனின் திறமையான முயற்சிதான். கேட்டு இதயம் பூரித்தாள் பூங்கொடி . உணர்ச் பூங்கொடி இனந்தெரியாத மனக்கிளர்ச்சியால் புதிதாக இருந்த முழுச்சட்டையை முதல் முத்து அந்தக் கிராமத்தையே இன்பமணத்தில் மூழ். மாற்றிவிடக்கூடிய பூசல்மாப் பேணியை எடு மணமயமாக அப்பொடியைப் பூசிக் கொண்ட மூடி திறக்காமல் வைத்த சாந்துப் பொட்டு செந்நிறப் பொட்டொன்றையும் நெற்றியில் துள்ளலுடன் அம்மாவைத் தேடி ஓடி "எப்ப கை வைத்து ஒயிலாக நிமிர்ந்து நின்றாள். விரிய முகம் ஆனந்தத்தால் மலர்ச்சி பொங் ஓடிவந்து குழந்தையைத் தழுவுவது போல்
"பெரிய மனுசி மாதிரியல்லவா இரு . சாய்ந்த பூங்கொடியின் தலையை அன்போடு ே கழிந்து கொண்டிருக்கப் பூங்கொடி மெ பூங்கொடி' என்று தாய்மையின் பரிவையே கு
"இந்தச் சட்டை அழகாய் இருக்க
"வேறென்னடியம்மா! நானே உன்ன என்று மூன்று முறை துப்பிக் கழுவாய் ே
அந்த மகிழ்ச்சி மயக்கத்தின் மத்தியி அடித்ததை அவதானித்த பூங்கொடி அ மெல்ல விடுபட்டு மாடிப்படிகளில் துள்ளியேறி வந்து நின்று ஆவல் வழிந்தோடும் விழிகை படிந்தலைய விட்டு நின்றாள்.
தூரத்தில் ஒரு மிதிவண்டி எறும்பா தான். அவர் தான் வருகிறார்' என்று துள்ளிக்கு கைகளைப் பிசைந்து நின்று தவிப்பாள். கல இருக்கும். நெஞ்சில் தவிப்பும் ஆவலும் - அவள் செய்த ஒற்றைக் கால் தவம் வீண்பே நிச்சயமாகவே அவளை நோக்கி வந்து கொள்க
83

ச.வே. பஞ்சாட்சரம் காரணம்.'' என்று அப்பா சொல்லியது சிகள் உள்ளத்தில் காந்தமேற்ற நின்ற
உந்தப்பட்டவளாய்த் தன்னிடத்தில் தலாக எடுத்துப்போட்டுக் கொண்டாள். கடித்து அதனைக் கந்தர்வலோகமாக த்துத் திறந்து தன் உடல் எங்கும் ாள். தான் ஆறு மாதங்களாக மூடிய சப் புட்டியைத் திறந்து கமகமக்கும் இட்டுக் கொண்டாள். ஆனந்தத் டியம்மா சட்டை?” என்று இடுப்பில் - பார்த்த தாயோ கண்கள் அகல பாகக் கைகளை முன்னே நீட்டியபடி ம் தழுவிக்கொண்டாள்.
க்கிறாய்” என்று கூறித் தன் தோளில் காதிவிட்டாள். நிமிடங்கள் இப்படியே நல்ல "அம்மா" என்றாள். 'என்ன ரலாக்கிக் கேட்டாள் அன்னை.
கிறதா அம்மா?''
மனக் கண்ணூறுபடுத்திவிடுவேனோ?"
தடிக்கொண்டது தாய்மையுள்ளம்.
"லும் சுவர்மணிக்கூடு ஐந்து தடவை மம்மாவின் அரவணைப்பிலிருந்து
மொட்டை மாடியிலே சுவரோரமாக ளக் கிழக்கே நீண்டு கிடந்த வீதியில்
ளவில் வரும். 'அது அவர் வண்டி மதிக்காத குறையாக ஆனந்தமடைந்து டெசியில் பார்த்தால் வேறு யாரோவாக அலை மோத அரைமணி நேரம் காகவில்லை. இறுதியில் பெருந்தகை
ண்டிருந்தான்.

Page 96
கூலிக்கு வந்தவன்
22. என்றாய்
பெருந்தகை வந்துகொண புழுதிபடிந்து வியர்த்து நனைந்த . உலகநாதபிள்ளை வீட்டை நெருங்கி நின்றபடி பார்த்து நின்ற தன்னைக் க வந்தவன் ஒரு கால் மாடியை அண்ன பூங் கொடி! ஏக்கம் ஏக்கமாகவே செருமிக்காட்டியும் பார்த்தாள். ஆ. படலையில் நுழைய மாடியில் நின்றவ ஓடிப் படிப்பறையில் கீழ் மூச்சு மேல் சேர்ந்த காட்சியைப் பெருந்தகை க.
படிப்பறைக்குள் அவன் வரம் பூங்கொடி. தான் பரீட்சையில் தேறி.
அவனிடம் சொல்லி விட முன்னம் வைத்துப் பார்க்க வேண்டும் என்ற வாசலை அடைந்தானோ இல்லையோ டிஸ்ரிங்ஷன்ஸ், மூன்று பாடங்களில் நான் கல்லூரிக்குப் போகவில்லை. க மூச்சு விடாமல் அடுக்கிக் கொண் உள்ளத்தைக் காண, உள்ளத்தில் உன் தவறவில்லை. ஆனால் அவள் கண் கவலையில் மூழ்கடித்து அப்பாலும் ( கேட்டு மகிழ்ச்சி கண்டு அவனும் நடக்கவில்லை. அவன் முகத்தில் ம ஏற்படவில்லை. "சரி நல்லது'' என்ற கூறிவிட்டு, "சரி புத்தகத்தை எடு கண்டிப்போடு தொடங்கினான்.
பூங்கொடிக்குத் தான் நேற்றிர வந்து தெளிந்த அந்த நொடியிலிருந்து மனக்கோட்டை ஆட்டங்கண்டு சரிந். நினைக்க நெஞ்சே வெடித்து விட்ட நிற்க முடியவில்லை. அருகிலிருந்த ( அவள். திடீரென அதிஷ்டத்தில் ஆ. நெடுந்தூரம் வீட்டை நோக்கிச் சும் அது மாயமாய் மறைந்து விட்டதோ? .

னும் ஒரு நாள்
டிருந்தான். காய்ந்து வாடிய முகத்துடன் சட்டையுடன் அவன் தன் மிதிவண்டியில்
வந்து கொண்டிருந்தான். வீட்டு மாடியில் ாணாதவன் போல் குனிந்த தலை நிமிராமல் எாந்து பார்க்க மாட்டானா? என்று ஏங்கினாள் போய்விடும் நிலை வருவது கண்டு னால் அவன் நிமிர்ந்தால்தானே? வந்தவன் ள் தடதட வென்று மாடிப்படிகளில் இறங்கி
மூச்சு வாங்க மார்பு விம்மித்தணிய வந்து பணவில்லை. பிற்காக மிகுந்த ஆவலுடன் காத்து நின்றாள் ன செய்தியைத் தற்செயலாகவேனும் தாய் தானே அவனுக்குக் கூறி அவனை மகிழ ஆவல் அவளுக்கு! பெருந்தகை அறை "நான் சோதனையில் பாஸ், நாலு பாடங்களில் கிறெடிற்ஸ் எட்டுப்பாடமும் பாஸ். இன்று அப்பா அறிந்து வந்து சொன்னார்.'' என்று டு போனவள் அவன் முகத்தில் அவன் ணர்ச்சிமாற்றங்களை அவதானிக்க முயலவும் டறிந்த உண்மையோ மனத்தைக் கசப்பில் பேசமுடியாமல் தடுத்துவிட்டது. தன் வெற்றி மகிழ்வான் என்று அவள் எதிர்பார்த்தது லர்ச்சியோ விழிகளில் வியப்போ எள்ளளவும் ய அவன் அவள் முகத்தையே பார்க்காமல் ங்கள்” என்று வழமைக்கும் அதிகமான
எவு தொடக்கம் - இல்லை நேற்று மயக்கம் வ, அணுஅணுவாய் எண்ணிக்கட்டியெழுப்பிய து விட்ட நிலைமைக்கிலக்காகி விட்டதை து போன்ற வேதனைக் குமுறல். அவளால் மேசையைப் பலமாகப்பிடித்துக் கொண்டாள். ண்டவன் அள்ளிக் கொடுத்த பெருநிதியை ந்து வந்தவனிடமிருந்து வீட்டு வாசலில் ஆண்டு பலவாகத் தவமிருந்து முதுமையை
84

Page 97
அண்டிவரும் பருவத்தில் பெற்றுப் பெய திங்களொன்றில் கண்களை மூடிக்கொண்ட குருடாகிவிட்டனவோ?
"நேற்று இவர் எனக்காக அழுத்துப் குலுங்கி அழுததும் மயக்கத்தில் என் உ வெறும் பொய் நிகழ்ச்சிகள் தாமோ? சேச்சே - என் மூளையையும் நெஞ்சையும் இந்த உண்மையில் நான் பைத்தியக்காரியாகவே இரு - நடந்தவை என்று நான் நம்புபவை 6 இவர் அவையெல்லாம் நிகழ்ந்திராதவையாக ( நடிப்புக்கு இனி நான் மசியப் போவதில்ன வீட்டுக்குள் நுழைந்தவள் சில பெட்டிகள் திற தொடர்ந்து வெளியில் வந்தாள். ஒரு கை தன் பின்புறத்தில் மறைத்துப் பிடித்துக்
வந்து நின்றவள் "நான் பாஸ் பண்ணிய சிரித்துக் கொண்டு துணிச்சலாகக் கேட் இதழ்களிலுமாக ..
''உங்களுக்குப் பரிசு தரும் ? பெருந்தகையின் விடையில் வெறுப்புப் பெ
"உங்களிடம் இல்லாத ஒன்றைத் இருப்பவற்றில் ஒன்றைத்தான் கேட்கிறேன்.
“எதைச் சொல்லுகிறீர்கள்?”ஆபத். தலைப்படத் தடுமாறினான் அவன். "உங்க தந்துவிடுங்கள். அந்த ஒரு சொல்லுக்காக எடுத்துக் கொள்ளுங்கள்!'' வழமையாக இரு பதில் இன்பமான குழைவு அவள் குரலில் ர
"பூங்கொடி! நீங்கள் தந்த வாக்கு தொந்தரவு செய்தால்...'' என்று சீறிப்பா கைவளையல்கள் கிலுங்கியதாய்க் கலகலத்தெ அலட்சியமாக, துணிவாக அவள் சிரிப்பல்ல பெருந்தகை.
அவளே மிடுக்கோடு கிண்டலா உங்கள் இதயத்தைத் தரும்படி கேட்பது நீங்கள் தந்து விட்ட ஒன்றை மறுபடியும் கோபம் வரத்தானே செய்யும்.?” .
85

ச.வே.பஞ்சாட்சரம் சிட்டுப்பாலூட்டிச் சீராட்டிய குழந்தை தோ? நேற்றிலிருந்து அவள் கண்கள்
ம் என்னைத் தூக்கிவைத்துக் கொண்டு உள்ளம் கற்பனை பண்ணிக் கொண்ட அப்படி இருக்காது. என் கண்களையும்
இடத்தில் நான் நம்பத்தவறினால் தக்க வேண்டும். நேற்று நடந்ததெல்லாம், எல்லாம் உண்மையில் நடந்தவையே! மூடிமறைக்கப் பார்க்கிறார். இவருடைய மல.'' என்று தீர்மானித்துக் கொண்டு மந்து பூட்டப்படும் ஓசை கிளம்பியதைத் கயை வீசிக்கொண்டும் மறுகையைத் கொண்டும் பெருந்தகை முன்னால் தற்கு என்ன தரப்போகிறீர்கள்?” என்று டாள் கள்ளம் விழியிலும் முறுவல்
தகுதி இந்த ஏழைக்கேது?'' என்ற காங்கி வழிந்தது.
தரும்படி நான் எதிர்பார்க்கவில்லை. தருகிறீர்களா?" து நெருங்குவது போன்ற உணர்வு ள் இதயத்தை நிரந்தரமாக எனக்கே
எனது உயிரை வேண்டுமானாலும் தக்கும் கவலை கலந்த ஏக்கத்துக்குப் நிரம்பி வழியலாயிற்று. குறுதி ஞாபகமிருக்கட்டும்.!என்னைத் ய்ந்தவனைத் தடுத்து நிறுத்தியது ழுந்த அவள் சிரிப்பு ! ஒரு நாளுமில்லாத தையும் பேசுவதையுமிட்டு வியந்தான்
கத் தொடங்கினாள் "சரி சரி! நான்
தவறுதான். என்னிடம் ஏற்கனவே ம் தரும்படி உங்களைக் கேட்டால்

Page 98
கூலிக்கு வந்தவன்
"பூங்கொடி! வீண்கனவு! ( நகைப்புக்கிடமான கனவுகளையெல்லா
ஆபத்துக்குப் பாவமில்லைெ பழக்கத்தில் நேற்றுத் தண்ணீர் பருக்கிய இப்படியெல்லாம் நீங்கள் அதை மா அவளுக்கே அவன் தனக்காக அழுதது தாமோ? என்று உண்மையில் ஐயம் 6 நிகழ்வுகளைக் கனவுகளே என்று தீர்ப்பு என்று முழுமையாக நம்பவும் மே நெஞ்சோடு - ஆனால் அப்போதும் அல் தான் பின்னே மறைத்து வைத்திருந், கொண்டு "சரி இந்த ஏழைக்குத்தான் இல்லை. நீங்கள் என்னைக் கல்வி
கைகளாலும் தரும் சிறிய பரிசையாவது
"என்ன பரிசு?” என்றவன் “ வாயெடுப்பதற்குள் பெட்டியை முன்பே போட்ட புத்தம் புதியதோர் றோமர் க. நீட்டுங்களேன்" என்றாள்.
"கடைசி வரைக்கும் நடக் நானிங்கிருந்தால் வீண் சிரமம் உங்க மண்டியிட்டமர்ந்து இறுகக் கட்டிப்பிட பூங்கொடி. அவளைக் கால்களினாலும் உ மனதில் பாய்ச்சிக் கொள்ள அவனால்
"சரி! நான் போகவில்லை! . அந்த உரோமம் படர்ந்த கால்களை அழு ஒற்றிப் பிடியைத்தளர்த்திக் கண்களைத்
"என்றாவது ஒரு நாள் உங்! என் முன்னால் நீளும். என் கைகள் இதை அணிந்து விடும் நிச்சயமாக."
அன்றைய பாடமும் தொடர் முடிந்தது. தன்னைப் போல் அவளும் செத்தாலும் தங்கள் இரு குடும்பங்கா வழிகளிலும் தங்கள் தேவைகளைப் பூர் கொண்டான் பெருந்தகை; ஆகையால் வெற்றிக் கொடி நாட்டிவிட்டு வீடு (

நற்று வந்த மயக்கத்தில் வேடிக்கையான ம் கண்டு முடித்திருக்கிறீர்கள்...... பன்று ஏதோ வருந்துபவர்களுக்கு உதவும் பிருந்தால் விழவிடாமல் தாங்கிப்பிடித்திருந்தால் ற்றிக் கணக்கிடுவதா?'' என்ற பொழுது
முதலானவைகளெல்லாம் வெறும் கனவுகள் எழுந்து விட்டது. ஐயம் எழுந்தாலும் அந்த க்கட்டவும் முடியாமல் உண்மை நிகழ்ச்சிகள் லும் இன்புறவும் முடியாமல் தடுமாறும் வன் மீது இருந்த வாஞ்ஞை தூண்ட, த கடிகாரப்பெட்டியை மேலும் மறைத்துக் உங்கள் கையால் பரிசு பெறும் தகுதி தவம் பில் மேம்படுத்திய நன்றிக்காக நான் இரு 5 ஏற்றுக்கொள்வீர்களா?” என்று கேட்டாள். எனக்கு வேண்டியதில்லை!'' என்று சொல்ல ன நீட்டி அதைத்திறந்து தங்கச் செயின் டிகாரத்தை எடுத்துக்காட்டி “இடக்கையை
கோது பூங்கொடி!” என்று விட்டு "சரி! ளுக்கு" என்று எழுந்தவன் வலக் காலை டித்துக் கொண்டு விம்மி விம்மி அழுதாள் உதறித் தள்ளுமளவிற்குப் பாறைத் தன்மையை
முடியவில்லை. காலை விடுங்கள்" என்ற பொழுது அவள் ஒகையும் சிரிப்புமாக மாறி மாறிக் கன்னங்களால் துடைத்த படி எழுந்து நின்று சொன்னாள். கள் கை இக்கடிகாரத்திற்காக உரிமையோடு மகிழ்ச்சி நடுக்கத்துடன் உங்கள் கையில்
ந்து உணர்ச்சியை மெளனமாக்கி நடந்து அவளைப் போல் தானும் வருந்தி வருந்திச் நம் அழியும்படி சமூகம் வெறுக்கும் எந்த சத்தியாக விடுவதில்லை என்று தீர்மானித்துக் 2 அன்றும் தன் காதல் தவிர்ப்பு முயற்சியில் சென்று கொண்டிருந்தான்.
86

Page 99
23. நடிப்பும்
மறு நாள் மாலை ஐந்து மணி வந்து கொண்டிருந்த பொழுது வானம் மப்பு அரையிருள் மயமாகிக்கிடந்தது. மெல்லிய பகலின் வெம்மை போய் இலேசான வின முள்ளைப்பரப்பிக் கொண்டிருந்தது. 'இ ே அபாயச் சங்கு கூவுவது போல் மழையின் சந்தியால் திரும்பி மேற்கு நோக்கி விரைக சடசட என்ற துளிகள் வந்து அவனை வழியோரத்தில் தங்கி நிற்க வசதியான ( வீட்டுப்படலைக் கொட்டிலோ இல்லை. அற கிடையாது. வேறுவழியின்றி ஓட்டத்தை வி மிதித்தவன் உலகநாதபிள்ளையின் வீட்டுப் தெப்பமாக நனைந்து விட்டிருந்தது.
வார்ந்தோடிய வெள்ளத்தில் சளுக் சளுக்கென் உருட்டிக் கொண்டு போய் வாழைக்கு படிப்பறையை நோக்கி நடந்தவன் படிகளில் தண்ணீர்த் துளிகளைச் சொட்டிக் கொ முதுகுப்பக்கம் தவிர்ந்த பகுதிகளெல்லாம்
பழையபடி கீழே நிலத்தில் இறங். முறுக்கிப் பிழிந்து விட்டுத் தலையைச் பறந்தது. சட்டையையும் கழற்றி ஒரு நொடிம் போட்டுக் கொண்ட போது உள் வீட்டிலி ''நல்லாக நனைந்து விட்டீர்களே?" என்று ஓடிப் போய் வெளுத்து மடித்து வைத்திரு வந்து உதறி விரித்து அவனிடம் நீட் துடைத்துக் கொள்ளுங்கள். ஈரம் சுவறித் என்று தவிப்புடன் மன்றாடினாள். தனக்கு திரும்பிப் பார்க்காமல் "தேவையில்லை" என் உதறிவிட்டு விறு விறு என்று படிப்பறை என்றான். தனது காதல் தவிர்ப்பு நடிப் விட்டான் அவன்.
அவளோ! “இங்கே பாருங்கள் ! தடி கொள்ளுங்கள்.'' என்று மன்றாடியபடி த
87

ச.வே. பஞ்சாட்சரம் > துடிப்பும்
பளவில் பெருந்தகை ஏழாலை நோக்கி ம் மந்தாரமுமாகி இருள் மூடி வையமே குளிர் காற்று ஊதிக்கொண்டிருந்ததால் றப்பு அவனது கல்லுடலிலும் கூதல் தா மழை வந்து விட்டது!' என்று இரைச்சல் கேட்டு அவன் அற்பைச் வாக முன்னேறிக் கொண்டிருக்கையில் எச் சூழ்ந்து பொழியத் தொடங்கின. கோயில் மண்டபமோ வாசிகசாலையோ நிந்தவர்களின் வீடுகளும் அந்த வீதியில் ரைவுபடுத்தி உன்னி உன்னி வண்டியை படலையை அடைந்த போது உடல் அந்தப் பதினைந்து நிமிட மழையில் று மிதித்துக் கொண்டு, மிதிவண்டியை ள் வழக்கம் போல் விட்டு விட்டுப் ல் ஏறிநின்ற பொழுது அவனது தலை ண்டிருந்தது.போட்டிருந்த சட்டையின்
முற்றாக நனைந்து விட்டிருந்தன. கி நின்று குனிந்து அவன் வேட்டியை சிலுப்பி உதறினான். தண்ணீர் சிதறிப் பில் முறுக்கிப் பிழிந்து விட்டு மறுபடியும் ருந்து வந்து எட்டிப்பார்த்த பூங்கொடி வ பதைப்போடு சொல்லிவிட்டு உள்ளே தே துவாய்த்துண்டொன்றைக் கொண்டு டி "உள்ளே வாருங்கள். தலையைத் தடிமன் உண்டாகிவிடப் போகிறது.'' மிக அருகில் நின்ற பூங்கொடியைத் ன்று கூறியவனாய்க் கால்களை அடித்து Dயுள் புகுந்து "புத்தகத்தை எடுங்கள்” பைத் தீவிரமாக நடத்தத் தொடங்கி
மன் வந்து விடப்போகிறது. துடைத்துக் யங்கி நின்றாள். கண்கள் குளமாகித்

Page 100
கூலிக்கு வந்தவன் துளும்பின. எங்கோ பார்ப்பது போல் பார் ''இது பெரிய தொந்தரவு'' என்று அது
வாங்கிக் கொண்டான்.
அவன் அலுத்துக் கொண்டதை குழந்தை போலச் சிரித்துக் கொண்டே விரலால் வழித்துச் சுண்டினாள்
"பூங்கொடி ! நான் பெண் ச இருந்தால் இப்படித் தானே செய்வாள். ஏற்றுக் கொள்வேன் இதை "
“அப்படியானால் ....?”
"என் தங்கையாகிய பூங்கொ. அவள் முகத்தைக் களவாயப் பார்த்தல் நிலத்தில் விழுந்த மீன் போல் பதறித்
"இன்னொரு தடவை இப்பம்
"ஏன்''
"உலகிலுள்ள கோடானு கே இருக்கிறேன். ஆனால் உங்களுக்கும் க மட்டும் உடையவளாக இருக்க என்ன
"உங்களால் முடியாவிட்டால் ந என்று தான் நினைப்பேன் . தங்கை எ தங்கை" என்று முரட்டுத்தனமாக அவர் மழையின் பேரிரைச்சலின் நடுவில் டம் சுவரில் பாய்ந்து பாய்ந்து தலையை .
இந்தப்புரட்சியை அவள் போக எட்டி அவள் கையைப் பிடித்தான். அ. தள்ளிவிட்டு மீண்டும் ஒருமுறை மே கைகளில் ஒன்று அவளிடையைச்சுற்றி நாற்காலியில் இருத்தியது. பெருந்தகை இல்லையா?” என்று கேட்ட கேள்வி விக்கி விக்கி அழுதாள் அவள்.
பூங்கொடி என்று பரிவாக அன என்று நெருப்பாக அழைக்கச் செய்த என்று அழைக்கவில்லை. சும்மா சும்ப இனிமேலும் வைத்துக் கொள்ளவேண்ட கூறினான்.

த்து அதை அவதானித்துக் கொண்டவன் லுத்துக் கொண்டு துவாயைக் கைநீட்டி
தயும் பொருட்படுத்தாமல் பூங்கொடி மகிழ்ந்து - கண்களில் வழிந்த கண்ணீரைச் சுட்டு
கோதரமில்லாத பாவி! எனக்குத் தங்கை என் தங்கை எனக்குச் செய்த அன்பாகவே
டி செய்த அன்பு தான் இது.'' என்று பன் அவள் நெருப்பில் விழுந்த புழுப்போல்
துடிப்பதைக் கண்டான். உச் சொல்லாதீர்கள்''
ாடி இளைஞர்களுக்குத் தங்கையாகவே சகோதரியாகும் அந்தச் சாதாரண உறவை பால் முடியாது.'' கானா பொறுப்பு? நான் உங்களைத் தங்கை ன்று தான் அழைப்பேன். நீங்கள் என் ன் பேசி முடிப்பதற்குள் வெளியில் கொட்டும் டம் என்று கேட்கும்படி அந்த அறைச் மோதினாள் புலியாகி நின்ற பூங்கொடி. க்கில் சற்றும் எதிர்பார்க்காத பெருந்தகை வள் பேய் போல அந்தப் பிடியை உதறித் சாதிய போது பெருந்தகையின் முரட்டுக்
வளைத்து அவளை இழுத்து வந்து க பயத்துடன் "வீட்டில் அம்மா அப்பா பிக்கு இல்லையென்று தலையசைத்தபடி
ழக்க எழுந்த வாயை "இதோ பூங்கொடி'' பெருந்தகை " நான் இனிமேல் தங்கை மா என் முன்னால் அழுகிற பழக்கத்தை பாம்.'' என்று விரக்திச் சோர்வோடு சினந்து
38

Page 101
முற்பாதிப்பேச்சைக் கேட்டு மனம் நிறை விழுத்தியதாகத் தெரியவில்லை. சிரித்து ஓடினாள். ஒரு பளபளக்கும் நீலச் சாரமும் நெஞ்சோடு இறுக அணைத்துப் பிடித்த சொல்லும் ஆவலுடனும் தடுக்கும் அச்சத்து கண்ட அவன் தன் தலை துடைத்துக் கெ பலகைத் தட்டியில் போட்டுவிட்டுத் திரும் விழிக்கும் கண்களோடு கேட்டான்.
''ஈர உடுப்போடு இருக்கிறீர்கள். "அதற்கு உங்களுக்கு என்ன?”
பூங்கொடிக்கு நெஞ்சில் இடித்த அடக்கிக் கொண்டு "இதைக் கட்டிக் கொள் என்று விட்டு விட்டுக் குரலால் சிணுங்கிக் நெஞ்சைப் பாகாய் உருக்கி எடுக்க, இடர்ப்பட்டுப் பேசினான்.
"மற்றவர்கள் கட்டிக் கொண்ட ஆ நான் ஏழையானாலும் மானங்கெட்டவன் இ
"இது வேறுயாருடையதோவா கேட்டிருக்கமாட்டேன். இவை உங்கள் : விரித்து உதறிக் காண்பித்த போதுதான் பெரும் புளித்த தனது சாரத்தையும் துவாயையு உள்ள கீற்றுக் கொட்டிலுள் தோட்டங்கெ விட்டுச் சென்றது ஞாபகத்துக்கு வந்தது "புளிமண்டி" என்பார்களே அப்படியல்லவா ! சலவை செய்து தந்தார்கள்?'' என்றான் கு
அவள் ஆனந்த மயக்கத்தோடும் பெ தெய்வமாகப்போற்றி இரவு பகலாக வழிப்
24. புயல் புகுர்
அதை: இட்டினான் அந்தச் அண்டடி 3
"பூங்கொடி" என்று ஆத்திரத்தே அதை. இன்றைக்குத் தும்பு தும்பாகக் கையை நீட்டினான் பெருந்தகை. அவளோ ஒற்றை நொடியில் அந்தச் சாரத்தைத் ; போட்டுக்கொண்டு பின்னே இரண்டடி எடு
89

ச.வே. பஞ்சாட்சரம் ந்தவள் பிற்பாதிப் பேச்சை காதில் க் கொண்டே மீண்டும் வீட்டிற்குள் வெள்ளைத்துவாயும் மடித்த மடிப்பை படி அவன் முன்னால் வந்து ஏதோ த்துடனும் அவள் தயங்கி நிற்பதைக் பாண்டிருந்த துவாயைத் தாழ்வாரத்துப் நபிவந்து "என்ன'? என்று உருட்டி
......!"
மாதிரி இருந்தது. எழுந்த விம்மலை ளுங்கள்" இதை கட்டிக்கொள்ளுங்கள்” கொண்டு நிற்பவளின் அன்பு அவன் இரும்பாய் இறுகிய வார்த்தைகளை
டைகளை வாங்கி உடுக்கிற அளவுக்கு
ல்ெலை.''
க இருந்தால் நானே உங்களைக் ஆடைகளே தான்" அவற்றை அவள் நந்தகைக்கு அழுக்கேறி வியர்வையூறிப் ம் பூங்கொடி வீட்டுத் தோட்டத்தில் எத்த வந்த காலத்தில் தான் போட்டு .. ஆனால் அவற்றைப் போட்டபோது இருந்தன? "யார் உங்களிடம் இப்படிச் குழம்பிய சிந்தனையோடு! பருமிதத்தோடும் பேசினாள். "உங்களைத்
ட்டுவரும் உங்கள் 'அவள்' தான்."
நத தென்றல்
-ாடு கத்திவிட்டுத் "தந்து விடுங்கள்
கிழித்தெறிந்து விடுகிறேன்" என்று - கலகலவென்று சிரித்துக் கொண்டே தாவணிபோல் விரித்துத் தன்னுடலில்
த்து வைத்து நின்றாள்.

Page 102
1
கூலிக்கு வந்தவன்
"ஒருவரை வீணாகக் கண் செயல் என்பதை அறியாத பட்டிக்கா சாரத்தை வாங்கிச் சென்று ஆடைக ை முறுக்கிப் பிழிந்து அறைக்கிறாதியில் ே போர்த்திக் கொண்டு திரும்பி வந்தபெ கொண்டு நின்றாள்.
அவனது "பட்டிக்காடு " பட் புண்படுத்தி விட்டது என்பது அவனுக்கு போல் "தனியாக இருக்கும் உங்களுடன் வருகிறேன்'' என்று சொல்லியபடி கிறா கொண்டு கொட்டும் மழையில் இற அவன் படியில் இறங்கும் சமயம் அவன்
பிடித்த மறுகணம் கைல கொண்டபோது அவள் சுழன்று போய்ச் "நாளை வருகிறேன் என்று சொன்ன. என்ற வார்த்தை அரைகுறையாகக் காதி அங்கு அவன் இல்லை. கிறாதியில் ரே
வெகுநேரம் வரை அழுது ( நண்பர்கள் வீடுகளிலிருந்து திரும்பியி வீட்டின் மின் விளக்குகளை எல்லாம் ஏ எளிதாக ஒளியூட்ட முடிந்தாலும் துயரஇ நீக்க முடியாமல் அது ஏற்படுத்திய கொண்டிருந்தாள்.
வெளியில் மழை சோவெ கொண்டிருந்தது. அத்தோடு இப்படிக் போய் விட்டாரே! மழையில் இது. நடுங்கத்தொடங்கியிருப்பார். தடிமன் க போட்டு வருத்தப்போகிறதே. பாவம் எல செல்லவும் வேண்டி நேர்ந்தது. நான் ! வாட்டுவதோடு நின்றாற் போதாதா? என் 6 வேதனைக்கும் சோதனைக்கும் நோய் ! நான் மழைக்குள் போகவேண்டாம் 6 எறிந்து விட்டுப் போய் விட்டாரே! என் நான் நம்பி எதிர்பார்த்த இடங்களில் எ கொள்கிறாரே! இவருக்கு என்மீது து

- படி தொல்லைப்படுத்துவது நாகரிகமற்ற ட்டுச்சனம்'' என்று சினந்து கொண்டே ள மாற்றிக் களைந்த சட்டை வேட்டியை பாட்டு விட்டுத் துவாயால் உடம்பு மறையப் பாழுது பூங்கொடி விம்மி விம்மி அழுது
டமளிப்பு அவள் நெஞ்சை பாரதூரமாகப் தம் தெரியும். தெரிந்தும் சீற்றங் கொண்டவன் ன் நான் இங்கு நிற்பது அழகல்ல! நாளை தியில் போட்ட ஈர உடைகளை எடுத்துக் ங்கப் போனவனைப் பின் தொடர்ந்தவள்
கையை உரிமையோடு எட்டிப் பிடித்தாள். எயப் பெருந்தகை உதறிவிடுவித்துக் சுவருடன் மோதுண்டு தரையில் விழுந்தாள். ால் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்" ல் விழுந்து வாசலை வெறித்துப் பார்த்தாள். பாட்ட ஈர வேட்டியும் இல்லை. கொண்டிருந்தவள் அம்மா அப்பா இன்னும் ராததால் இருள் திணிந்து கொண்டிருந்த ற்றினாள். இருண்ட வீட்டிற்கு இத்துணை ஒருள் மண்டிக் கிடந்த இதயத்தின் இருளை சஞ்சலத்திலிருந்து மீள முடியாமல் வெந்து
பன்று இரைந்து அடித்துப் பெய்து கடுமையாகப் பெய்யும் மழையில் இறங்கிப் வரை நனைந்து விறைத்துக் குளிரில் ாய்ச்சல் பிடித்து உடம்பைப் படுக்கையில் ன்னால் தானே நனைந்து வரவும் நனைந்து பாவி! என் தலைவிதி என் வெறி என்னை மூலம் அவரையும் அல்லவா தொந்தரவுக்கும், பிணிக்கும் ஆளாக்கிக் கொண்டிருக்கின்றன. சன்று தடுத்த போது என்னையும் உதறி னுடன் அன்பாக நடந்து கொள்வார் என்று ல்லாம் என்னுடன் பகைவன் போல் நடந்து
ளி அன்பும் இல்லைப் போல் இருக்கிறதே.
90

Page 103
நேற்று முன்தினம் நான் மயங்கி விழுந்த நம்பும் செயல்கள் உண்மையில் கனவாக ே பொய்! எப்படியும் இதை இன்று தீர்க்கமாக என்னும் சபதம் பூண்டவளாய்ப் படிப்பறை தினம் கடைசியாகப் படுத்துக் கிடந்த நா
வாசலிலிருந்து அங்கு வரை - லேற்பட்ட அடையாளம் நிலத்தில் நீளமான ஆம்! அவளைத் தோளில் போட்டுக் கொண் நாற்காலியை, அவளைத் தோளில் வைத். இழுத்துச் சென்றான். இப்படி நடந்திருக் . எப்படிப் பொய்யாக இருக்க முடியும்? இரண்டில் ஒன்று மெய்யாக இருக்கும் இருக்க முடியும்? என்ற ஆராய்ச்சி தி. புத்துயிரளித்தது. அந்த உற்சாகத்தில் பூங் மயங்கி விழுந்த போது அணிந்திருந்த ப பார்த்தாள். அந்த வெள்ளைச் சட்டையின் கலந்த வியர்வை ஊறிக் காய்ந்து கிடந்த
மனக் கவலை பஞ்சாய்ப் பறந் இன்பப் புல்லரிப்புப் பாய்ந்து பரவ அந் கொண்டாள் பூங்கொடி!
"பாதி வறுமை தந்த தாழ்வுணர்ச்சி நம்பிக்கைத்துரோகம், பழிபாவம் என்ற கற் என்மீது நிறைந்த அன்பு இருக்கவும் | போல் காண்பிக்கத் தெண்டிக்கிறார். பா. அவர் மட்டும் வாலிப எண்ணங்களற் போன்றவர்களுக்குக் காதல் உணர்ச்சி இ உயிருக்கும் இருக்கின்ற ஓர் உணர்ச்சியை மட்டும் இருக்கக் கூடாது என்று இந்த கொடுமை? அவர் என்னை வெறுப்பது அன்புணர்ச்சி குத்தக் குத்த எனக்காக என். தூரம் வேதனைப்படுவாரோ? கடவுளே! இ இவ்வளவு தூரம் சித்திரவதை செய்ய மு பூங்கொடி அழுது விட்டாள். அவன் தன் ஏற்பட்ட மன வேதனையை மறந்து அல் மன ஆறுதலைக் கொடுக்கும் படி கட படுக்கையில் கிடந்து நீண்ட நேரம் புரன்
91

ச.வே. பஞ்சாட்சரம் 5 போது இவர் செய்தவையாக நான் வ இருக்குமோ? எது உண்மை எது கத் தெளிவாக அறிந்து விட வேண்டும் றக்கு மீண்டும் சென்று நேற்று முன் ற்காலி இருந்த இடத்தைப் பார்த்தாள். அந்த நாற்காலி இழுத்து வரப்பட்டதா கோடுகளாகத் துலக்கமாகத் தெரிந்தது. "டு வாசல் வரை சென்றவன் அங்கிருந்த துக் கொண்டே நெடுந்தூரம் உள்ளே க அவன் தூக்கிச் சென்றது மட்டும் ஒரே நேரத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் போது மற்றது எப்படிப் பொய்யாக பங்கி நலிந்த அவள் நம்பிக்கைக்குப் கொடி ஓடிப்போய்த் தான் முந்தா நாள் கள்ளிச் சட்டையை எடுத்து ஆராய்ந்து - நெஞ்சுப்புறத்தில் செம்பாட்டுப் புழுதி
து.
து உள்ளம் எல்லாம் உடலெல்லாம் தச் சட்டையைக் கண்களில் ஒற்றிக்
பாலும் மனவிரக்தியாலும் பாதி அவமானம், பனைக்கு அஞ்சியதாலுமே உள்ளத்தில் அவற்றிற்குப் பதில் வெறுப்பிருப்பது வம் அவர் மட்டும் மனிதரில்லையா? றவரா? ஏழை என்பதற்காக அவர் ருக்கக் கூடாதா? இயற்கையாக எந்த மனிதர்களுக்கு அதிலும் ஏழைகளுக்கு உலகம் எதிர்பார்ப்பது எத்துணைக் ப போல் நடந்து விட்டு வெளியில் னைக் கலங்க வைப்பதற்காக எவ்வளவு ப்படி ஒரு நல்லவரை எப்படி உன்னால் டிகின்றது?" என்று எண்ணிய போது னை வெறுத்து நடந்து கொள்வதால் பன் படும் துன்பத்திற்காக அவனுக்கு வுளை மன்றாடியும் அழுது அழுது ர்டாள் பூங்கொடி .

Page 104
கூலிக்கு வந்தவன் ''என் குடும்பத்தில் எவ்வளவு பா எல்லாவசதிகளும் நிறைந்திருந்தும் நிம்மதியில்லையே! எங்கள் வீட்டு மாட அள்ள வரும் தோட்ட வெளிப் பொ ஒவ்வொரு கணமும் எவ்வளவு கு வேலையாட்களில் ஒருவனான செவிட் தீனுக்குக் கஷ்டப்பட்டாலும் சிறிதும் சிரித்து மகிழ்ந்து ஆடிப்பாடித் திரி மனப்போராட்டங்கள், எத்தனை சலனங்க ஏழையானவர்களே மனநிறைவோடு வ சஞ்லத்தோடு வாழ்வதேன்? எல்லாமிரு அநியாய வழிகளில் ஆயிரமாயிரமாகச் நம்மை அறுக்கிறது. நம்மோடு சேர்ந்த ச வாட்டித் தொலைக்கிறது. இப்பாவச் ( அவருக்கும் வாழ்க்கை நரகம்தான்.” அவள்.
25.இதயங்கள்
ஒளி பொங்கும் முழு நிலவு கொண்டிருந்தது. இரவின் அமைதியிலே கல் கல்லென்ற ஒலி. அந்தப் பனங்காட் தீப கற்பம் போல் தலை நீட்டிக்கிடந்த ஒரு மக்கிக் கிடங்கிற்குள் பெருந்தகை ஒன்றைத் துாக்கித் தூக்கி ஒரு பாறா மேட்டுநிலத்தில் வைக்கப்பட்டிருந்த வ அடிக்கும் அதிர்ந்து கொடுத்துக் கொ. அடியில் வெட்டப்பட்டு அழகாகக் 4 புதுக்கிணற்றிற்கு அருகில் ஒரு சிறு பொங்கல் அடுப்பு எரிந்து கொண்டிரு தந்தை முத்தையாவின் நம்பிக்கை ஒளி | வதனம் கடைசிப் பிள்ளைகள் நால்வரர் பொங்கலடுப்புத் தீக் கொழுந்தின் 6 மின்னுகின்றன. உடுப்பிட்டி என்ற ஊரி கொட்டில் கட்டிக் குடியிருந்துகொண்டு

எமிருந் தென்ன? சொத்திருந் தென்ன?
என் மனதில் ஒரு நிமிடமாவது ட்டுத்தொழுவத்தில் வீடு மெழுகச் சாணி ன்னி அவள் குடிசை வாசி என்றாலும் தூகலமாக இருக்கிறாள். அப்பாவின் நி இளையவனின் மகள் வள்ளி அவள் சிந்தைக் கலக்கமின்றி எப்படியெல்லாம் கிறாள்? எனக்கு மட்டும் எத்தனை கள்? ஏனிந்தக் கதி எனக்கு? ஏராளமான பாழ ஒரு சிலரான எல்லாமிருப்பவர்கள் ப்பது தான ஆபத்தோ? ஆமாம் அப்பா
சம்பாதித்திருக்கும் நஞ்சுப் பணம்தான் |ந்த நல்லவரையும் என் பெருந்தகையையும் சொத்தைவிட்டு நீங்கும் வரை எனக்கும் என்ற எண்ணத்துடன் உறங்கிவிட்டாள்
* எரிமலைகள்
வானத்தில் நின்று பாலைப் பொழிந்து அந்தப் பனங்கூடலெல்லாம் எதிரொலிக்கும் டிற்குள் இந்து சமுத்திரத்துள் அரேபியத் த தோட்டத் தொங்கலின் மூலையொன்றில் களைக்கக் களைக்கப் பாரமான சம்மட்டி ங்கல்லை அடித்துக் கொண்டு நின்றான். ஹரிக்கேன் விளக்கு ஒவ்வொரு சம்மட்டி ண்டிருந்தது. அந்தத்துண்டுக் காணியின் கட்டப்பட்டுத் துலாப் போடப்பட்டிருந்த று சனக் கும்பல்! அதன் நடுவே ஒரு தேது. அந்தக் கும்பலில் பெருந்தகையின் பொலிந்த முகம், அன்னையின் அடக்கமான தும் பிஞ்சு முகங்கள் காற்றில் விளாசிடும் "வளிச்சத்தில் ஆனந்தத் தேக்கங்களாக ல் இருந்து வந்து அந்தக் காணிக்குள் அக் கிணற்றை வெட்டி முடித்த கிணறு

Page 105
வெட்டிகள் கடவுள் அருளால் விபத்துக்கள் மகிழ்ச்சியோடு அங்கே காணப்பட்டனர். அது நின்று அடுப்பை விறு விறுப்பாக எரித்துக் வியாபாரத்திற்கு முழுக்குப் போட்டு ஒரு கொண்டதை நினைத்துப் போலும் முத்தை நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த மூலையில் ஹோ என்றிரைச்சல் போடும் | மிகுந்த கற்பனைகளைச் சுமந்து கொண்டு - வயிற்றோடு சம்மட்டியால் அந்தப் பாறாங் க தான் புரிந்து வந்த கொடுமைகள் பற்றிய ஒரே நேரத்தில் தாக்கித் தாக்கி உடைத்து
"எனக்கு நோய் பிணி வந்து | மழையில் செல்ல விடாமல் தடுக்க வந்தவ மனம் உடைந்து தற்கொலை செய்து கொண அவள் அவப் பெயர் எடுக்கக் கூடாதென். பெற்றார், அவள், மற்றும் எல்லாரின் நன்ன சுட்டெரித்து அவளோடு பாரா முகமாக நட தெளிய வைத்து விடு தெய்வமே! உன். இருக்க வேண்டும். தவங்கிடந்து பெற்று பெற்றோர் பாவங்கள். தாங்கமாட்டார்கள்.
கட்டக் கந்தைக்கும், குந்தக் குடி அல்லது காலம் முழுவதும் கள் விற்கு குட்டிச்சுவராகிக் கெட்ட குடியாகவேண்டிய தந்து சொந்தத்தில் கமம் வாங்க வைத்து, படிப்பிக்கவும் வழியமைத்துத் தந்த எங்கள் தான் தன் தந்தையாரிடம் என்னைப் பா சொல்லியிருப்பாள். பாடம் சொல்லித் தரும் . உதவியாளனாகவும் பணியாற்றி இருநூற்றை முடிந்தது? நான் காரணமாக அவளுக்கு கொன்ற செயலாகிவிடாதா? கடவுளே அவ நாளை என்கையில் தந்து விட்டால் பின்னர் புத்திசொல்லி, கெஞ்சி மன்றாடி, அவள் மனன உடையைத் தானாக விரும்பிச் சலவை (
உன் அன்பின் ஆழத்தை உணர்ந்தது முற்பட்டால் எல்லாருக்குமே உயிராபத்தாகி என்றால் அது இந்தப் பாவிக்குத் தகுந்த த. பெற்ற தாய் தகப்பனால் அதைத் தாங்க
93

ச.வே. பஞ்சாட்சரம் ல் அகப்படாமல் ஒருவாறு தப்பிவிட்ட வர்கள் பொங்கற் பானையைச் சூழ்ந்து கொண்டு நின்றனர். கள்ளுக் கொட்டில் கொடிய பாவப் பிழைப்பை நிறுத்திக் கயா - காமாட்சி இருவரும் அடிக்கடி கனர். பெருந்தகை காணியின் மறு மனைகளுக்கருகில் நெஞ்சத்தில் பாரம் அன்று முழுவதும் உணவு கொள்ளாத ல்லையும் பூங்கொடிக்கு அன்று வரை
ஞாபகங்களால் தன்மண்டையையும் க் கொண்டு நின்றான். விடக்கூடாது என்பதற்காக என்னை ளைத் தள்ளி விழுத்தினேனே! அவள் ரடால்? தெய்வமே அவள் நன்மைக்காக றுதானே அப்படிச் செய்தேன். அவள் மெக்காகவும்தான் என் ஆசைகளைச் க்கிறேன் என்ற உண்மையை அவள் னருளால் அவள் சாக எண்ணாமல் உயிருக்குயிராக வளர்க்கும் அந்தப்
செக்கும் வழியற்றுக் கலங்க வேண்டிய ம் பாதகத்தைச் செய்து செய்து எங்கள் குடும்பத்தை , எனக்கு வேலை கெளரவமாக வாழவும், தம்பிமாரைப் குலவிளக்கல்லவா அவள்? அவள் டம் சொல்லித் தரும்படி கேட்கச் பாட்டால்தானே மேற்பார்வையாளருக்கு அம்பது ரூபா மாதச் சம்பளமும் பெற ஒன்று நேர்ந்தால் அது செய்ந்நன்றி மள இந்த ஒரு பொழுது காப்பாற்றி
அவளை நான் சாக விடமாட்டேன். த மாற்றி விடுவேன் எனது அழுக்கு 'சய்தாளே!
அளவில் என்றாலும் மதித்து நடக்க பிடுமே அம்மா? உன்னை இழப்பது ன்டனையாக இருந்தாலும் உன்னைப் முடியாதம்மா! என்னை அவ்வளவு

Page 106
கூலிக்கு வந்தவன் பாரதூரமாக, பழிகாரனாக்கித் தண்டிக்க சம்மட்டி அவன் கையிலிருந்து தானா கொண்டு சீறிச் சீறி அழுதான். தகப்பல புறப்பட்டு வருவது அந்தப் பால் வெ. எல்லாத் துயரங்களையும் இரண்டு மற்றொன்றை இதயத்திலும் அடக்கிக் (
இரவு ஒரு மணிவரை தோ வீடு சென்ற பெருந்தகைக்கு அளவு வலியாலும் வெறுமையாகக்கிடக்க குடைச்சலாலும் தூக்கம் வர மறுக்க இறங்கி விடுவாளோ என்ற அச்சம் கொண்டிருந்தது. பாயிற் கிடந்து உறக்கமின்றித் தவித்தவன் விடிந்து நடைபெற்றுக் கொண்டிருந்த க கண்காணிக்கச் சென்றுவிட்டான். கான உலகநாதபிள்ளையின் 'மொறிஸ்கார்' வ தோற்றத்துடன் பூங்கொடி தன்னை ஒரு போலப் பார்த்திருப்பது பெருந்தகைக்கு நிம்மதியில் அப்பாடா! என்று மனதுள் காலை உணவுக்குப் பின் நிரந்தரம் நிம்மதி பசியை உணர்த்திற்று. 'இந் முடிவைக் கடவுள் காட்டும் வரை சூளுரைத்துக் கொண்டு என் குடு வேண்டியதில்லை. வாழ் நாள் எல் தோட்டம் வாங்கி விட்டாயிற்று. இனி " நோன்பும் அந்தப் பெற்றோரும் மகன் விதத்தில் இந்தப் பிரச்சினையை வில் அமையும்; இனி என் வாழ்வும் சாவும்
ஆயினும் இந்தச் சந்தர்ப்ப ஒரு முறை புன்னகைக்க அவன் என தகப்பனார் வந்து காரை மறுபடியும் செ போது மனதை மிகவும் வேதனைக்குள் "வீட்டுக்குளில்லா விட்டாலும் வெளியி சிரிக்கவோ தலையசைக்கவோ | கண்கலங்குவதும் கண்ணீரை அட

எண்ணி விடாதே!'' என்று எண்ணியபோது க நழுவி விழ அவன் முகத்தைப் பொத்திக் பார் ஏதோ அலுவலாகக் கிணற்றடியிலிருந்து ன்ணிலா வொளியில் தெளிவாகத் தெரிந்தது. மூடைகளாகக் கட்டி ஒன்றை மூளையிலும் கொண்டு சம்மட்டியைக் கையில் தூக்கினான்.
கூட்டத்தில் நின்று கல் கிளறிக் களைத்த பின் க்கு மிஞ்சிய உழைப்பால் ஏற்பட்ட உடல் விடப்பட்ட வயிற்றைப் பசி குடைந்த லாயிற்று. பூங்கொடி தற்கொலை முயற்சியில் ம் வேறு அவனை உலுக்கி எடுத்துக் அழுவதும் புரள்வதுமாக விடிய விடிய ம் உணவுகொள்ளாமலே யாழ்ப்பாணத்தில் லூேரி மண்டபக் கட்டட வேலையைக் ல எட்டரை மணியளவில் அந்த இடத்திற்கு ந்து சேர்ந்தது. காருக்குள் இருந்து பூரிப்பான ளி தெறிக்கும் விழிகளால் விழுங்கி விடுபவள் தத் தெரிந்தது. அவளை உயிரோடு கண்ட நினைத்துப் பெருமூச்சு விட்டான். நேற்றுக் ாகக் காய்ந்து கிடந்த வயிற்றுக்கு இந்த தப் பிரச்சினைக்கு இனியாவது ஒரு நல்ல கான் பசி கிடந்தே தீருவேன் என்று நெஞ்சில் ம்பத்திற்காக நான் இனி எதுவும் செய்ய லாம் கஞ்சி வார்க்க மூவாயிரம் கன்றுத் "என் ஒருமனமான பிரார்த்தனையும் உண்ணா ர் பூங்கொடியும் மனம் நிறைந்து மகிழும் ரைந்து தீர்த்தருளும் படி மன்றாடுவதாகவே இதற்காகவே!'' என்று சபதமெடுத்திருந்தான்.
த்தில் என்றாலும் பூங்கொடியைப் பார்த்து ன்ணவில்லை துணியவில்லை. பூங்கொடியோ சலுத்தத் தொடங்கிக் கார் ஓடிக்கொண்டிருந்த களாக்கும் சிந்தனையில் மூழ்கி அமர்ந்திருந்தாள். டங்களில் கண்டாலாவது அவர் ஒரு முறை கூடாதா?'' என்று கேட்டுக் கேட்டுக் க்குவதுமாக இருந்தாள்.
94

Page 107
அன்று தான் மயங்கி விழுந்ததில் திடீர் மாற்றம் ஏற்பட்டிருப்பதை அவள் முன்பு அடக்கமாகக் கண்ணீர் வ இப்பொழுதெல்லாம் புலி போல் சீறுகின்ற 6 முன்பெல்லாம் தாங்கிக் கொண்ட துன் செத்துவிட்டால் என்ன என்று எண்ணத்தெ ஒரு வித அலுப்பும் வெறுப்பும் கசப்பும் உணவில் எல்லாம் ஊடு கலந்து நின்றதை பருவ உணர்ச்சியிருந்து, அந்த உன ஒருவனுக்கோ ஒருத்திக்கோ சிறப்பு இ இல்லாதவன் உணர்ச்சிகளால் உந்தப்படு வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை.
இடத்தில் கட்டுப்படுத்துவதும், கட்டுப் நோக்கமாக உயிரை விடுவதும்தான் சரிய பெருந்தகையைக் காணும் பொழுது க அவனைத் தொல்லைப்படுத்தித் தனக்கு விடுமெனப்பயந்து பழையபடி உணவுக் காருக்குள் இருந்த படியே தீர்மானித்து விட அன்று வீடுதிரும்பி வகுப்பறைக்குப் போயி வேறெதுவும் கண்டதில்லை.
பெருந்தகை தன் மிதி வண்டியில் வீதியில் வந்து கொண்டிருந்த பொழுது ( மிக்க கட்டுடல் ஆயினும் இரண்டு நா நடுங்கித் தள்ளாடும் நிலை வந்து விடு கொண்டு சென்றுகொண்டிருந்தான். உ செய்தமையால் உள்ளத்தில் இரவில் இ இருந்தது. பூங்கொடி இன்று இன்னும் 3 எண்ணத்திற்கு விட்டுக் கொடுத்து 2 அவளும் தானும் ஆளாகக்கூடாது என்ற தீ
26. மண்டியிட்
அந்த வீதியில் ஓர் ஆலமர போவோர் வருவோர் அமர்ந்து அமர்ந் பெருங்கல்லின் மேல் ஒரு முதியவர்
தொங்கும் சட்டைப் பையுடனும் உட்கார்ந். வாசிக்கப் பல முதியவர்கள் அவர் மு கொண்டிருந்தனர்.

ச.வே. பஞ்சாட்சரம் லிருந்து தன் போக்கிலேயே ஒரு புரட்சி, அவதானித்து வைத்திருந்தாள். அதற்கு டித்தவை போன்ற சந்தர்ப்பங்களில் வழக்கம் ஏற்பட்டுள்ளது. நம்பிக்கையோடு யங்களைக் கண்டு இப்பொழுதெல்லாம் காடங்கி விட்டமை அவளுக்குப் புரிகிறது. படிப்பில் தினக்கடமைகளில் உண்ணும் யும் அவள் அவதானிக்கத் தவறவில்லை. எர்ச்சியைக் கட்டுப்படுத்துவதில் தான் இருக்கிறது. எந்த வித உணர்ச்சியும் வதில்லையாகையால் அவன் நெறி தவற உணர்ச்சிகள் உள்ளவர்கள் வேண்டிய படுத்த முடியாத மட்டில் தற்காக்கும் சான இரண்டு வழிகள் . தன்னுணர்ச்சிகள் ட்டுப்பாட்டை மீறும் எனக்கண்டதால் ம் இழுக்கைத் தேடவேண்டி நேர்ந்து
குறைப்புத்திட்டத்தை அமுல் நடத்தக் ட்டாள் பூங்கொடி . அந்த நிமிடத்திலிருந்து ருந்தது வரை அவள் வயிறும் தேநீரன்றி
ல் மல்லாகம் சந்தியால் திரும்பி ஏழாலை நேரம் நாலரைமணி, எத்துணை வலிமை ள் பசி கிடந்தால் களைப்பால் உடலே வதை முதன் முதலாக அனுபவித்துக் உடலில் மித மிஞ்சிய களைப்பு ஆட்சி நந்த பதைப்பில்லை. மிகுந்த தெளிவு அதி உக்கிரமாகப் போராடினாலும் அவள் ஊர்ப்பேச்சுக்கும் பெற்றோரின் ஏச்சுக்கும் ர்மானம் அவன் மனதில் விழுந்திருந்தது.
டது மாமலை
நிழலில் தலைமுறை தலைமுறையாகப் ந்து அழுத்தம் பெற்றுக் கிடந்த ஒரு மூக்குக்கண்ணாடியுடனும் கனத்துத் து உரத்த குரலில் பத்திரிகை ஒன்றை மன்னே நிலத்தில் அமர்ந்து கேட்டுக்

Page 108
கூலிக்கு வந்தவன்
"இந்தக் காலத்தில் பெண்மை இரவு பகல் பாடுபட்டு எத்தனையோ வ பெண் பிள்ளைகளை வாழவைப்பதற்க கூறிக் கொண்டு வரும் வேலைவெட்டி எப்படியோ தம் சொத்தாக்கிக் கொண் தின்றழித்த பின் அவர்களைத் தெருவில் ஜீவனாம்ச வழக்கில் தீர்ப்பு வழங்கிய போது அவர்களைத் தாண்டிச் சென்று கொண்ட
"நானும் இன்றைய நிலையில் வீட்டுக்குப் போனால் வேலையை இழந்து என் அம்மா அப்பா தற்செயலாக வீட் அவளுடன் குடியிருப்பது? எப்படி இ இதனால் பூங்கொடி சில சமயம் நடுத் ெ கூடும்.
நேற்று ஐந்து மணியளவில் எழ அந்த மன நோக்கின் வலையிலே இட் கொண்டு பூங்கொடியின் வகுப்பறைக்குள் இந்தக் குடும்பத்தில் இருந்து விலகிக் | வலுவாக எண்ணத் தொடங்கி விட்டா ஒரு தீர்மானமும் அவன் மனதில் அவசரக் வார்த்தைகளாக உதிரவும் தயாராகி வி
அவன் வரவுக்காகக் காத்திரு வணக்கம் தெரிவித்து நாற்காலியை முகத்தை உற்றுப் பார்த்தாள். அம்முகத்தில் உறுதியும் தென்பட்டன. நின்றது நின்ற "பூங்கொடி இன்றிலிருந்து வேலையில்
அப்பாவிடம் சொல்லி விடுங்கள்"
பூங்கொடி தனது சமீப கால “போனால் போகட்டும் இன்று வீட்டில் எவ வளவுக் கிணற்றில் ...'' என்று கருதி ''ஏன் நான் என்ன தவறு செய்தேன்?" கேட்டாள்.
"நீங்கள் ஒன்றும் தவறு செய்ய ஒரு முடிவு கட்டுவதற்காகவே விலகு ஒன்றும் புரியாதவளாக புரிய முயலும்

ணப்பெற்றவர்கள் வாய் வயிற்றைக் கட்டி மிகளில் பணம் சம்பாதிக்கிறார்கள், அந்தப் க. அப் பெண்களைக் காதலிப்பதாகக் டி இல்லாத இளைஞர்களோ அவர்களை டு அவர்களின் பொருள் பண்டத்தைத் விட்டுத் விடுகிறார்கள். இவ்வாறு மேற்படி ப நீதிபதி குறிப்பிட்டார்.'' என்ற வார்த்தைகள் டிருந்த பெருந்தகையின் காதில் விழுந்தன.
பூங்கொடியையும் கூட்டி கொண்டு என் து விடப்போகும் என்னையும் அவளையும் டில் ஏற்றுக் கொள்ள மறுத்தால் எங்கே ஒருவர் வயிற்றுக்கும் கஞ்சி வார்ப்பது. கருவில் அநாதையாகக் கைவிடப்படவும்
ந்த மன நோக்குடன் அவன் இருந்தானோ ப்பொழுதும் தன்னைச் சிக்க வைத்துக்
நுழைந்தான் பெருந்தகை. இவ்வளவில் கொண்டால் தொந்தரவு இல்லை என்றும் ன் அவன். எனவே என்றும் இல்லாத கோலத்தில் பூத்துக் காய்த்துக் கனிந்து டது. நந்த பூங்கொடி எழுந்து வழமைபோல் ப இழுத்துப் போட்டுவிட்டு அவன் பார்வையில் என்றுமில்லாத வெறியுணர்வும் படி நிதானமாகப் பேசினான் பெருந்கை ருெந்து விலகிக் கொள்கிறேன். இதை
மாற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ரும் இல்லை. அப்பா அம்மா வருவதற்குள் | அதற்கப்பால் எண்ண முடியாதவளாய் என்று கலங்கிய படி சற்றுக் கோபமாகவே
வில்லை. நான் செய்து வரும் தவறுக்கு நிறேன்" என்ற வார்த்தைகளைக் கேட்டு மனவலிமைகுன்றியவளாகக் கிர் என்று
\6

Page 109
சுற்றத்தொடங்கிய தலையைப்பிடித்துக் கெ தானாகச் சுவருடன் சோர்ந்து சாய்ந்தது. கண்ணாகக் கண் ணெல்லாம் நீராக அழுவதைப்பார்க்க விறைத்து நின்றவன்
தன் மனதைப்பிடுங்கி எடுத்துக் கெ இரண்டு அடியெடுத்து வைத்தவன் அவ காணும் ஆசையில் நின்று பரிதாபமாக ஒரு வரை பார்த்திருந்த பூங்கொடிக்கு எங்கிரு சட்டென்று எழுந்து நின்றாள். அழுதபடிே கேட்கும் ஒரு சின்ன வரம் தருவீர்கள் வினாவினாள். அவளைத் திரும்பிப் பார்த் தலையசைத்தான் பெருந்தகை.
"நான் இறந்து விட்டேன் என்று சொட்டுக் கண்ணீர் விடுவீர்களா?” கேள்வி நடத்த இருக்கும் காரியம் பளிச்செனத் ( வளவில் எட்டாத் தண்ணீர்க்கிணறு. பெரு
அவன் நெஞ்சுக்குள் எழுந்து கொல விழி பிதுங்கி நடு நடுங்க வைத்துக்கொண்டி துரோகம் செய்யாத யோக்கியனாக நடக்கு தந்தை, தாய் மூவரையுமே சாகடிக்கப் போ காப்பாற்றப் போகிறது? பூங்கொடியின் ம மாற்ற முடியாதென்பதை இன்னுமா நீ துயரமயமாகி ஆவேசத்தின் உச்சியில் நிற்கி அவள் தன்னுயிரை மாய்த்துக் கொள் இருந்தென்ன? உன் நெஞ்சில் இரக்கம் இ இல்லையே. உன் அசட்டுத்தனத்தால் இ மாய்க்கப் போகிறார்கள். நீ இவளைக் காப்ப இவள் நம்பி நிம்மதிப்படவும் உன் புத்தி வேண்டுமானால் இக்கணமே இவளுக்குச்
என்ற மனச் சான்றின் உதைப்பினால் உள்ள பசியால் ஏற்பட்ட உடற் சோர்வும் பெருந்
முன்னால் அமர வைத்துவிட்டன.
மருண்டு விழித்துக் கொண்டு நி தன் நடுங்குங் கைகளால் பற்றிய பெரு வைத்து “என் தாய் தந்தைத் தெய்வங்கள்
97

ச.வே. பஞ்சாட்சரம் காண்டு தரையில் குந்தினாள். உடம்பு இடிந்து போயிருந்தவள் முகமெல்லாம் மருண்டு மருண்டு விழித்து மனம் கரைய ஆரம்பித்தது. காண்டு அவன் திரும்பினான். போவதற்கு ளது முகத்தை இறுதித்தடவையாகக் த தடவை பார்த்து விட்டுத் திரும்பும் வந்து தான் அந்த வேகம் வந்ததோ? ய ''இந்தாருங்கள் நான் கடைசியாகக் ர?'' என்று அமைதியாக நிதானமாக இது என்ன? என்னும் பாவனையில்
கேள்விப்பட்டால் எனக்காக இரண்டு "யில் அடுத்த சில வினாடிகளில் அவள் தெரிந்தது. வீட்டில் யாரும் இல்லை. நந்தகைக்குத் தலை சுழன்றது. ன்டிருந்த ஒரு பயங்கரக்குரல் அவனை ருந்தது. "உலகநாதனுக்கு நம்பிக்கைத் 5ம் நப்பாசையால் பேதைப் பூங்கொடி ரகிறாய்! உன் யோக்கியம் யாரைத்தான் மனதை உன்னாலென்ன கடவுளாலும் விளங்கிக் கொள்ளவில்லை? அவள் றொள். நீ பார்த்திருக்க இந்தக் கணமே
ளக்கூடும். உன்னுடலில் ஆண்மை இல்லாததால் உன் நெஞ்சில் ஆண்மை என்று மூன்று அப்பாவிகள் உயிரை ாற்றுவதே மூவரையும் காப்பாற்ற வழி . மய நன்நெறியில் நீயே கட்டிப்போடவும்
சத்திய வாக்குக் கொடுத்து விடு.'' மத்தில் ஏற்பட்ட மோசமான தளர்ச்சியும் தகையைச் சுருண்டுபோய்ப் பூங்கொடி
ன்ற பூங்கொடியின் வலது கரத்தைத் ந்தகை தன் கையை அதன் மேல் ர், என் தம்பிகள் மேலாணையாக என்

Page 110
கூலிக்கு வந்தவன் பூங்கொடி இந்தக் கணமே என் உயி கொண்டுவிட்டேன்.'' என்று அழுத்தம் செய்து குலுங்கிக் குமுறியழுதான். கொந்தளிப்பில் பெருந்தகையின் மடியி "நான் கொடுத்து வைத்தவள். நான் பரவாயில்லை! என் தவம் பலித்து ! நன்றி சொல்வேன்.'' என்று பரவசமாக அவளது தலையைப் பரிவோடு தட எதையோ நினைத்துக் கொண்
ஆனந்தத்துள்ளலோடு உள்ளறைக்கு திரும்பினாள்
அந்தக் கடிகாரத்திற்காகப் பூ கை நீண்டது.
''என்றாவது ஒரு நாள் உரிமையோடு என் முன்னால் நீளும். உங்கள் கையில் அணிந்து விடும்' செவிகளில் இன்று கூறியது போலச் ( சிரித்தான்.
பூங்கொடி நடுங்குங் கைக சிரிக்கிறீர்கள்" என்றாள்.
"பூங்கொடி! நீ பெரிய கெட் "போங்கள் நீங்கள் தான் பொல்லாத வீர இவ்வளவுக்கு என்னன்பை வேகப்படு அப்படிச் செய்து என்னை வதைக்க எ சிரித்தனர்.
''எனக்கு வாழ் நாளிலேயே எ கொண்டாட இமயமலையின் உச்சியில் வென்று விட்டேன் ! என்று இந்த அகி போல் இருக்கிறது.
இந்தப் பூமியெல்லாம் படுத்துரு பயித்தியக்காரி போல் எழுந்து அந்த அங்கும் அங்கிருந்து இங்குமாகப் !

மர் மனைவியாக மனமார உன்னை ஏற்றுக் கான குரலில் உணர்ச்சி பொங்கச் சத்தியம்
பூங்கொடி தன்னை மறந்த ஆனந்தக் "ல் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு
பாக்கிய சாலி! நான் இனிச் செத்தாலும் விட்டது. என் தெய்வங்களே நான் எப்படி ப் புலம்பினாள். பெருந்தகையின் கைகள் விவிட்டுக் கொண்டிருக்கையில் திடீரென்று டவளாய் எழுந்து நின்ற பூங் கொடி - ஓடிக் கடிகாரம் ஒன்றும் கையுமாகத்
ங்கொடிக்கு முன்னால் உரிமையோடு அவனது
உங்கள் கை இந்தக் கடிகாரத்திற்காக என் கைகள் மகிழ்ச்சி நடுக்கத்தோடு இதை " என அவள் அன்று கூறியது அவன் சொல்லுக்குச் சொல் எதிரொலித்தது. அவன்
ளால் அதைக் கட்டிக் கொண்டே "ஏன்
டிக்காரி! சொன்னதைச் செய்த பெரியவள்." ன்! நீங்கள் காட்டி வந்த புறக்கணிப்புத்தான் த்தியது.." என்றவள் “அதற்காக இனியும் ண்ணிவிடாதீர்கள்" என்ற போது இருவரும்
திர்பார்க்காமல் கிடைத்த இந்த வெற்றியைக் - நின்று " நான் வென்று விட்டேன் ! நான் சில உலகமும் கேட்கும்படி கூவ வேண்டும்
குள் வேண்டும் போல் இருக்கிறது'' என்றவள் தப் படிப்பறையில் விழுந்து இங்கிருந்து புரண்டு மகிழ்ந்த காட்சி பெருந்தகையின்
98

Page 111
நெஞ்சை உருக்கிக் கண்களில் நீரை | நேரமாகப் புரள் புரள் என்று புரண்டு கன இரங்கும் பரிதாபக் கோலத்தில் காட்சியள்
27 நெஞ்சங்
பூங்கொடியின் கையைப் பிடித்துத் "என்னை மன்னித்து விடு. உன்லை அடித்துவிட்டேனம்மா!'' என்ற போது . கண்களைத் துடைத்துக் கொண்டு பொம் புழுதி! அம்மா அப்பா கண்டால் என்ன
பெருந்தகை. அவளும் "ஆமாம்" என்று சட்டைப்புழுதி துடைக்கத் தொடங்க பெம் கூந்தலைத் தட்டித் துடைத்துக் கோதி அமர்ந்து கொண்டனர்.
''உங்கள் வீட்டிற்கு எப்படி பிரச்சினைகளைத் தொட்டுக் கே ''தெற்குப்புன்னாலைக்கட்டுவன் சந்தி தெ நோக்கிப் போகும் வீதியால் போகத் தென்கிழ தெரியுமா?''
"ஆமாம் அந்த வழியால்தான் நல்லூர்க்கந்தசாமி கோயிலுக்குப் போயிரு
''அந்தத் தெருவால் வந்து இரா போய் அங்கு தோட்டங்களில் நிற்பவர்களிட வீடு எது' என்றால் காட்டுவார்கள்.''
"நீங்கள் என்னை ஏற்று வாழ செல்வச்சந்நிதி, நயினாதீவு, மருதடி, வற் வந்து அடியழிப்பேன். என்று நேர்ந்து விட செய்து வணங்க என்னை அங்கெல்லாம்
"ஆமாம் பாட்டிக் கிழவி! தாராள சிரித்தனர். விழித்துக்கொண்ட பெருந்த ை
''பூங்கொடி நாளை வருகிறேன் நிலையையும் நான் ஒரு விஞ்ஞானப் பா
99

ச.வே. பஞ்சாட்சரம் வரவழைத்து விட்டது. அவள் நெடு மளத்து எழுந்து நின்ற பொழுது பேயும் சித்தாள்.
கள் பேசின
5 தன்னருகே அமர வைத்த பெருந்தகை ன எவ்வளவு தூரம் பைத்தியமாக இருவரும் சேர்ந்து அழத்தொடங்கிக் ருமூச்சு விட்டனர். "சட்டையெல்லாம் என்று கேட்கமாட்டார்களா?'' என்றான் பதைத்துக் கொண்டு பாவாடை டே) நந்தகை எழுந்து அவளது குழம்பிய விெட்டான். இருவரும் நாற்காலிகளில்
ப் போக வேண்டும்'' எதிர்காலப் கள்வியெழுப்பினாள் பூங் கொடி. ரியுமா? அதிலிருந்து கிழக்கே புத்தூர் க்காக நீர்வேலிக்கு ஒரு தெருப்போகிறது
நாங்கள் பல முறை எங்கள் காரில் க்கிறோமே.''
சவீதியில் ஏறி மேலும் சற்றுக் கிழக்கே உம் 'முத்தையாவின் மகன் பெருந்தகை
வைத்தால் நல்லூர்க் கந்தசாமிகோயில், றாப்பளை இத்தனை கோயில்களுக்கும் ட்டிருக்கிறேன். இந்த நேர்த்திக்கடனைச்
அழைத்துச் செல்வீர்களா?'' சமாக!” என்று அவன் கூற இருவரும்
க எழுந்து நின்றான். 5 உன் அப்பாவிடம் எங்கள் அன்பு ட்டதாரி என்ற உண்மையையும் நான்

Page 112
கூலிக்கு வந்தவன் யார் என்பதையும் வெளியிட்டு விடுவோம் இனிக் கைவிடுவது என்பது நடக்காது.
தானும் எழுந்து நின்ற பூங் பேசாதீர்கள். எத்தனையோ காலங்கள் இன்பமயமான அன்பை இப்பொழுதுதா மன வேட்கை தீர அனுபவித்து வெ தொடர்ந்து சில நாட்களாவது உங்கள் : இருக்கும் வாய்ப்புக்கிடைக்க வேண்டு உங்களுடன் வாழும் வாழ்வு. இல்லை ஒரு கிழமையாவது இன்னும் பொறுங்
“சரி பூங்கொடி! எதுவும் நன்ற வரும்பொழுது ஒரு நல்ல முடிவுடன் கேட்டு விடை பெற்றான்.
மறு நாள் மாலை பெருந்த ை பொழுது இன்பப்பூரிப்போடு நற்செய்தியெ காணப்பட்டான். படிப்பறையில் உலக எல்லாரும் இருந்தனர். ஒரு நாளுமி பிரசன்னமாகியுள்ளார்கள். படிப்பறையில் குற்றமுள்ளவன் போலத் தடுமாறினான். முற்றாக இழந்தானோ அந்த நிமிடமே செய்து விட்டவன் போல அடிமனத்திலே தன்னைப்பற்றி உலக நாதபிள்ளை . அறிவித்துவிடுமோ என்று அஞ்சியம் குரலைக் கனைத்துக் கொண்டான். நேர்ந்த உலகநாதபிள்ளை "வாரும் த பெருந்தகையின் மனதில் ஏதோபோல்
''என்னை நம்பி வரவேற்று வீ துரோகமாக நான் நடக்க நேர்ந்ததே! நம் மனதைக் கசக்கிப்பிழியலாயிற்று. தலை பூங்கொடி தானிருந்த நாற்காலியைப் ப கொண்டே முகத்தை மலர்த்த முயன்ற வேண்டும். நான் உங்களிடமிருந்து சில : அவற்றை இப்பொழுது உங்களிட சொல்லிக்கொண்டே எங்கோ பார்ப்பது ே பெருந்தகை. அவள் சொல்ல வேண் கெஞ்சிப் பதறினாள்.

ன். வருவது வரட்டும். ஆனால் உன்னை து பூங்கொடி”
கொடி "அவசரப்பட்டு இப்பொழுதொன்றும்
பட்ட துன்பத்தின் பலனாகத் தங்கள் ன் பெற்றுள்ளேன். அந்த இன்பத்தை என் ற்றியைக் கொண்டாடி முடிக்க இன்னும் அருகில் நான் தினமும் சில வினாடிகளாவது
ம். அதன் பின் எது நடந்தாலும் சரிதான். பயேல் மனநிறைவான நிம்மதியான சாவு ! ப்கள்.''
Dாக எண்ணித் துணிய வேண்டும். நாளை வருகிறேன். சரி போய்வரட்டுமா?'' என்று
க பூங்கொடியின் வகுப்பறையில் நுழைந்த பான்றை வெளியிடும் ஆவற் கிளர்ச்சியோடு காதபிள்ளை பொன்மணியம்மை பூங்கொடி ல்லாத திருநாளாக ஏனிப்படி எல்லாரும் ? என்று சற்று மனம் துணுக்குற்றான்.
பூங்கொடியிடம் எந்த நிமிடம் தன்னை தான் மாபெரும் துரோகத்தை யாருக்கோ ல கவலைப்பட்டுக் கொண்டே இருந்தான். அறியாமலிருந்தாலும் தன் தடுமாற்றம் பனாகத் தன்னைச் சமாளித்துக் கொண்டு
அப்பொழுதுதான் அவனைக் கவனிக்க கம்பி உள்ளே'' என்று வரவேற்ற போது
இருந்தது.
கட்டுக்குள் இடம் தந்த ஒரு மனிதனுக்குத் உக்கின்றேனே!!" என்று மனச்சாட்சி அவன் - குனிந்த படி உள்ளே சென்றவனுக்குப் ணிவோடு எடுத்து வைத்தாள். அமர்ந்து று கொண்டு ''என்னை நீங்கள் மன்னிக்க உண்மைகளை மறைத்து வந்து விட்டேன். டம் சொல்லிவிடப் போகிறேன்.'' என்று பாலப் பூங்கொடியை ஒரு முறை பார்த்தான் ரடாம் என்று அஞ்சி மிரளும் விழிகளால்
100

Page 113
"நான் ஒரு விஞ்ஞானப் பட்டதாரி உத்தியோகம் கிடைத்துள்ளது. இன்று த வந்துள்ளது.” என்று மெல்லக் கூறினான் இரண்டு நாட்களுக்கு முன் கேட்டிருந்தா பதறினார் உலகநாதபிள்ளை.
வந்துள்ளது அது .. இன்று த
"நல்லது'' என்று வாய் ஒப்பா உள்ளுக்குள் தனது வலக்கையை இழப்பது
அவர் வியாபாரப்புத்தி உள்ளூர அவனுக் கடவுளைச் சபித்துக் கொண்டது. "அவள் வைத்துக் கொள்ளலாமென்றால் மாதம் 2 வேண்டும்! அல்லாமலும் அரசாங்கத்தில் ெ தொழில் உத்தரவாதத்தோடும் ஓய்வுதிய வச என்னுடன் நிற்க இவன் சம்மதப்படுவா இன்னொருவன் இவன் போல் கிடைப்பது நல்லவன் காரியமில்லை. அவன் எங்காவ பொழுது அவனுக்குச் சந்தோசமாக வின வைத்து மகிழ்வித்து அனுப்ப வேண்டும். எ நடத்தி முடிவுக்கு வரலாம்” என்று எண்:
"பொன்மணி! வா! நாங்கள் போ சொல்லி மனைவியை அழைத்துக்கொண்டு நிழல்கள் மறைய முன் எப்பொழுது அம்பு போகப் போகிறார்கள் என்று காத்து நின்ற பெருந்தகையின் கைகளை மகிழ்ந்து மகிழ "வாழ்த்துக்கள்" என்றாள்.
"நான் நேற்றுத் தொடக்கம் எ வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்வதில்லை.'' பூங்கொடி பெருமிதத்தால் பூரித்து மகிழ்ந்த
பெருந்தகைக்கு விருந்து வை வெகு நேரம் மனைவியுடன் உரையாடி இன் வைப்போம் என்ற ஒரே மனதான தீர்மானத் பூங்கொடியின் வகுப்பறையை நோக்கி அடைவதற்கிடையில் படிப்பறையில் அதிர். கேட்டுத் திகைத்துப் பதறி நின்று விட்டா
101

ச.வே. பஞ்சாட்சரம் ! எனக்குக் கமத்தொழில் இலாகாவில் என் வேலைக்கு வரும்படி அறிவித்தல்
பெருந்தகை . இதைப் பூங்கொடி ல் எப்படிப் பதறியிருப்பாளோ அப்படிப்
சாரத்திற்குச் சொல்லிக் கொண்டாலும் போன்ற துயரம். ஏமாற்றம். அவருக்கு. கு உத்தியோகம் கிடைத்ததற்காகக் னை நான் அதிக சம்பளம் கொடுத்து ஐந்நூறு ரூபாவுக்கு மேல் கொடுக்க களரவமாகச் சிறப்போடும் மதிப்போடும் திகளுடனும் வேலைபார்ப்பதை விட்டு னா? போகட்டும். இவன் போனால் மிக அரிது. அத்துணை வல்லவன், து நல்லாய் இருக்கட்டும். போகும் Dட கொடுக்க வேண்டும். விருந்து தற்கும் பொன்மணியுடன் ஆலோசனை ணிக் கொண்டார்.
கலாம் பிள்ளை படிக்கட்டும்" என்று வீட்டினுள் பிள்ளையவர்கள் நுழைந்து மா அப்பா அந்த அறையை விட்டுப் பூங்கொடி ஆர்வத்தோடு ஓடி வந்து பந்து சிரித்துக் குலுக்கிக் கொண்டே
ன் ஒருவனை மட்டும் வாழ்த்தும் என்று பெருந்தகை சிரித்த பொழுது
டாள்.
பதா இல்லையா என்ற தலைப்பில் றே அவனுக்கு இனிய விருந்தொன்று தெஇருவரும் எடுத்துக் கொண்டபின் வந்த பிள்ளையவர்கள் வாசலை சி தரும் உரையாடல் நிகழ்வதைக்
லை

Page 114
கூலிக்கு வந்தவன்
"இரவும் பகலும் மாறி மாறி மாறி வருமென்றுஒரு பாட்டுப் படி துன்பத்தை அடுத்து உங்கள் கிடை திணறித் திக்கு முக்காடுகிறேன். அளவு துன்பத்தைத் தருகின்ற நிகழ்ச்சி என
“பூங்கொடி! சிறுபிள்ளை பே உன்னை என்னிடமிருந்து பிரிக்க முடி
உலகநாத பிள்ளைக்கு மேற் கேட்கவில்லை. வானமே இடிந்து | தலையே பிளந்தது மூளை சிதறிய கால்களில் நிற்பதற்கு வலுவில்லை. அப் இருட்டில் தரையில் இருந்து விட்ட பிழைக்க விரும்பாமல் பிழைக்கத்தொ மூளை போன போக்கில் சிந்தனைக் பொசுக்கத் தொடங்கினார்.
"பாதகா! எனது விபரம் தெ குழந்தையை உன்னுடன் நம்பி விட செய்து என் வாழ்வையே மொத்தமாகக் என் மகளா இப்படி ஒரு கறையான் பு. சண்டாளா? நானேன் இப்படியெல்லா பறந்து பறந்து பணம் தேடினேன். நம்பியல்லவா பாடங் கொடுக்க அமர்த்தி
முடியாது. என் தலைதான் தரையில் கீழ்ச்சாதிக்கு என் மகளைக் கொடுக் அறிந்து எப்படி எப்படியெல்லாம் 2 ஒரு அவமானம் ஏற்படும் என்று 6 என்று பொன்மணி தவமிருக்க அனு. உலகில் எந்த நம்பிக்கையும் இல்ன. எண்ணினேன். எண்ண வைத்தது - நெஞ்சு, தலை, வயிறு, உடல் எல்லாே விட்டேன். ஒன்று நீ இல்லை அல்லது என்று எழுந்தவர் பைத்தியக்காரன் டே மனைவி சமையற் கட்டில் இருந்ததா அங்கு தினமும் வாழைக்குலை வெப் எடுத்துக் கொண்டார்.

வருவது போல் இன்பமும் துன்பமும் மாறி ந்திருக்கிறேன். அப்படியானால் நான் பட்ட ந்தற்கரிய அன்பினால் கிடைத்த இன்பத்தால் க்கு மிஞ்சிய இன்பம் கிடைத்த பின்னால் அது தயும் கொண்டு வந்தால் என்ன செய்வது?" லக் கற்பனை பண்ணாதே! இனிக் யாராலும் பாது. நான் ஆண்பிள்ளையடி என் செல்வமே." கொண்டு நடந்த உரையாடல் ஒன்றும் தம் தலையில் விழுந்து விட்டது போலத் து போல் அவர் பதைத்து நடுங்கினார். படியே அதிர்ந்து சோர்ந்து அந்த ஆறுமணி ர். அவர் செத்து விட்டு இப்பொழுதுதான் டங்கினார். அவர் கட்டுப்பாட்டின் படியன்றி கொள்ளிகளால் நெஞ்சைச் சுட்டுச் சுட்டுப்
ரியாத பிள்ளையை , உலகம் தெரியாத ஒரு ட்டேனே! சில்லறை சில்லறையாக நன்மை ச் சாய்க்கின்ற தீமையைச் செய்து விட்டாயே. ற்றில் முளைத்த காளானுடன் கொஞ்சுகிறாள். ம் நேரவழிக்குண்ணாமல் நிம்மதியறியாமல் கீழ்ச்சாதிக்காரன் என்று மடைத்தனமாக க் கண்காணிக்காமலும் விட்டேன். செத்தாலும் ல் உருண்டாலும் அற்பக் கூலிக்கு ஒரு -க மாட்டேன். இதற்குள் யார் யார் இதை ஊரெங்கும் பரபரப்பியிருப்பார்களோ! இப்படி எண்ணியிருந்தால் பிள்ளைவரம் வேண்டும் மதித்திருக்க மாட்டேனே. எனக்கு இனி இந்த கல. இவனுக்குப் போய் விருந்து வைக்க அவனது நல்ல பிள்ளை நடிப்பல்லவா? என் ம பற்றி எரிகின்றனவே. நான் சாகத் துணிந்து து நானில்லை. எல்லாமே அழிந்தொழிந்தன.'' காலத் தமது அறையை நோக்கி விரைந்தார். ல். அவர் போனதை அவள் காணவில்லை. ட்டும் கொடுவாய்க்கத்தியை மேசையிலிருந்து
102

Page 115
28 கத்தி முனை
ஒரு தடவை தமது தீர்மானத்ல எடுத்துக் கொண்ட பிள்ளையவர்கள், தான் தன்னைப் பொலிஸ்காரன் பிடித்துச் சிறையில் என்ற கேள்வி ஊராரின் வாய்களில் அடி மனைவியைப் பற்றியும் பிழையாகப் பேச இதுவரை வேறு யார்க்கும் இவ்விவகார உணர்ந்த பிள்ளையவர்கள் "நானே அவ மடமைக்காளாகலாம். அப்படியானால் 6 புண்ணியமில்லை. நிதானமாகவும் முன் என் குடும்பத்தில் ஒரு நம்பிக்கைத்து இன்று தூக்கு மேடைக்குச் செல்லும் நி சாதிக் குலம் ஊர் எல்லாவற்றின் மானத்தையு என் அவசரம் காலாகி விடக்கூடாது. இ பிடிபடாமல் அவன் கழுத்தை அறுத்து கொண்டவர் அறைக்குள் புகுந்து சில புலிபோல பெருமூச்சின் உறுமலோடு அங்கு அவரது சூழ்ச்சித் திட்டத்தின் நிகழ்ச்சி நடமாட்டம் முற்றுப் பெற்றது.
பூங் கொடியும் தன் னால் சி செய்யப்படவிருக்கும் பெருந்தகையும் கொ ''பூங்கொடீ"' யென்று தன் வரவிற்கான எ
அடைந்தார் உலகநாதபிள்ளை.
"பெருந்தகை உமக்கு எனது நல் மாதமும் விசுவாசமாகக் கடமையாற்றி ! வருந்துகிறேன். எங்கேயாவது நீர் நல்ல கடவுளை வேண்டுகிறேன். உம்மை இ மதிப்புடன் சமத்துவந் தந்து நடத்தாபை நீர் மன்னித்தமைக்கு அறிகுறியாக இன்று பரிமாற இருக்கும் விருந்தை நீர் ஏற்றுக் விட்டுப்பிரியும் நீர் சந்தோசமாகப் பிரிய கூறிவிட்டுப் பெருந்தகை ஏதோ பேச வ உள்ளே சமயற்கட்டை நோக்கி ஓடிவிட்ட
10

ச.வே. பஞ்சாட்சரம் வயில் காதலன்
தை மறு பரிசீலனை செய்தார், கத்தியை அவனை எப்படியும் கொன்று விடலாம். ல் தள்ளலாம். இதெல்லாம் ஏன் நடந்தது? பட்டு அவர் பிள்ளையைப் பற்றியும் வழி ஏற்படுத்தி விடலாம். அல்லாமலும் ம் தெரியாமலும் இருக்கலாம் என்பதை சரப்பட்டு இதை உலகறியச் செய்யும் எதையும் அவசரப்பட்டுச் செய்வதில் யோசனையோடும் நடந்து கொள்ளாமல் ரோகிக்கு இடங்கொடுத்து என்னை
லைக்கு ஆளாக்கிக் கொண்டேன். என் ம் மண்ணில் குழிதோண்டிப் புதைக்கவும் ஒன்றைப் பொழுது விடிவதற்குள் நான் விடுகிறேன்" என்று சபதம் எடுத்துக் நிமிடம் வரை அடிபட்டுச்சிறைப்பட்ட மிங்குமாக நடமாடினார். அவரது மூளை நிரலை ஒழுங்குபட முடித்து அந்த
ல மணி நேரத்தில் படு கொலை எஞ்சிக் குலாவியிருக்கும் படிப்பறையை ச்சரிக்கையைப் புலப்படுத்திக் கொண்டு
வாழ்த்துக்கள், நீர் என்னுடன் இத்தனை இன்று என்னைப் பிரிவதையிட்டு மிக டியாக இருக்க வேண்டுமென்று நான் எத்தனை காலமும் தெரியாத் தனமாய் மக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ப இன்னுஞ் சிலமணிநேரத்தில் நாங்கள் கொள்ள வேண்டும். எங்களை இன்று வேண்டும்" என்று பட பட என்று பாய் எடுத்ததையும் பொருட்படுத்தாமல்
பத
ர்.

Page 116
கூலிக்கு வந்தவன்
"பொன்மணீ பையன் உடன்பட வேண்டும். இரவுக்கு நல்ல பலகாரம்
போய்வாங்கி வருகிறேன். ஆளை மறித்து ஒரு மணித்தியாலம் மெத்த'' என்றவர் அலங்காரத்தோடு தமது மொறிஸ் கார் வீதியில் தெற்கு நோக்கிப் பறந்து தெ தாண்டி ஒரு குச்சொழுங்கையால்கி படலைக்கு முன்னால் காரை நிறுத். கொண்டு அந்த இருட்டிலும் "வீரசிங்க வீட்டு முற்றத்தை அணுகி நிற்கிறார் ... முறுகிய மீசையும் சப்பறம் போலக் .ெ சடையுமாக வந்து குறுகுறுக்கும் தீப் என்ற சிங்கக் குரல் வினாவுடன் அவள்
"மெல்லப் பேசு வீரா! நான்தான் உன்னால் எனக்கு ஒரு பெரிய உத கொண்டே பத்து ரூபா நோட்டுக் கப் திணித்தார். அவன் தலையைத் தன் பெருவிரலில் எழுந்து நின்று எட்டி சொல்கிறார். அவன் "ஆமாம் இவ்வ அதெல்லாம் முடித்து விடுகிறேன். புத்து என்று அவன் மெல்லக் கேட்க “ஆம் சொல்லிக் கொண்டு படலையை நே கொலையைச் செய்யவோ செய்விக்கவோ என் குடும்பம் முழுமையாகவே அழி அவன் ஒருவன் அழிந்தால் தான் எ என்று முடிவுகட்டினார் உலகநாதபிள் குறுக்கு வழியில் ஓடித் தலையெடுத் நிம்மதியான நிலையில் காலெடுத்து
அழிந்து விடாமல் காத்து அந்த ! தவறென்ன?'' என்று எண்ணித் தன் | ஆதரவைக் கணம் தோறும் பெற உலகநாதபிள்ளை.
இருந்தாலும் தன் மைத்துன தன் குடும்பத்தைச் சந்ததியை அழித் பாவத்தேட்டங்கள் என்று அவர் அடிமா அவர் கார் புன்னாலைக் கட்டுவன் ச

ட்டுள்ளான். விருந்து தடல் புடலாக இருக்க செய்ய நேரம் போதாது. நான் யாழ் நகரிற் ப வைத்திரும். நான் ஓடி வந்து விடுகிறேன். சில வினாடிகளில் அவசரமாக அரைகுறை ரில் அற்பைச் சந்தியால் திரும்பிப் பலாலி கற்குப் புன்னாலைக் கட்டுவன் சந்தியைத் மக்கு நோக்கி முன்னேறி ஒரு வீட்டுப் துகிறார். அந்தப் படலையைத் திறந்து
ம்" என்று மெல்ல அழைத்துக் கொண்டு - கொடுவாய்க் கத்திபோன்று வளைந்து கம்பிக் கொண்டு நிற்கும் கரும் பற்றைச் பந்தம் போன்ற கண்களுடன் "யார் ஐயா?''
ரை அணுகுகிறான் வீரசிங்கம். ஈ! உலகநாதபிள்ளைதான்'' என்றவர் "வீரா! வி ஆகா வேண்டும்” என்று சொல்லிக் ட்டு ஐந்தை அவனது இரு கைகளிலும்
கைகளாற் பிடித்துக் கொண்டு காற் அவன் காதோடு காதாக ஏதோ அவர் ளவு தானா? நீங்கள் போய் வாருங்கள். தூர் சுன்னாகம் வீதியில் வைத்துத்தானே?" கவனம் யாரும் பிடிபடக்கூடாது.'' என்று காக்கி அவர் ஓடுகிறார். "ஒரு மனிதக் - நான் விரும்பவில்லை. ஆனால் அதற்காக
க்கப்படுவதையும் அனுமதிக்க முடியாது. ன் குடும்பம் நிம்மதியாக வாழ முடியும்.'' ளை. "ஆயிரம் தடைகளைத் தாண்டிக் து இப்பொழுதுதான் நல்லகதிக்கு எட்டி வைத்துள்ள என் குடும்பம் திடீரென்று நம்பிக்கைத் துரோகியைக் கொல்வதில் படுகொலை முயற்சிக்குத் தன்மனச்சான்றின் ற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்
ன் சரவணன் அன்று சொன்னது போல் தோ சீரழித்தோ விடலாம் தன் பாவங்கள், எம் அவரை எச்சரித்துக் கொண்டிருந்தது. நீதிக்கு வந்து கிழக்கு நோக்கித் திரும்பி 104

Page 117
நீரிவேலிக்குத் திரும்பும் பாதையையும் த வீதியில் சென்று ஒரு தனி வெளியின் ர வீட்டருகே நின்றது. உலகநாதபிள்ளை அவு நின்று "பரமு பரமு" என்று அழைக்க படலையைத் திறந்து வந்து ஆளை உள்! விறாந்தை இருட்டிலிருந்து பதினைந்து ந குசுவென்று பேசுகின்றனர். சில சந்தர்ப்பங்கள் பிள்ளை குட்டிக்காரன். நான் இதில் சம்பந்த ஆபத்து வரலாம். என்னால் முடியாது." எதிர்ப்பு வார்த்தைகள் பேசுவது கேட்கிறது. உலகநாதபிள்ளையின் வலையில் முழுமையாக அவர் "என்னவோ என்னைக் காப்பது உன். உலகநாதபிள்ளை கொடுத்த ஒரு கொப்பி உலகநாதபிள்ளையின் கையில் நடுங்குங்கை
அன்பு நண்பர் உலகநாதபிள்ளைக்கு!
நான் இப்பொழுதும் யாழ்ப்பாணம் எப்பொது இடமாற்றக் கடிதம் வந்து என்னைத் அதற்குள் எனக்கு இங்கிருக்கும் ஒரு கலட்டுக் க வைத்து விட்டால் நான் மாறிப் போனாலும் வி வெட்டிப் பார்ப்பார்கள். இப்பொழுது காசு அவச இல்லை. இந்த வாரத்தில் எப்படியும் எனக்குத் தரு கொணர்ந்து கொடுக்கவும்.
பரமலிங்கத்திடம் அந்தக் கடிதத்தை மடித்துச் சட்டைப் பையிற்குள் பத்திரப் படுத் வேண்டாம்" என்று உற்சாகப்படுத்தி விட்டு என்று முணுமுணுத்துக் கொண்டு புறப்பட்ட
"நேரம் ஒன்பது மணியாகிறதே. வீட உன் அப்பா என்றுமில்லாதபடி நண்பன் ே நினைக்க மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் இ
105

ச.வே. பஞ்சாட்சரம் ண்டிப் புத்தூர் நோக்கிச் செல்லும் திவில் இருக்கும் ஒரு பெரிய கல் ஈரம் அவசரமாக இறங்கிப் படலையில் இவரின் ஒத்த வயதுடைய ஒருவர் ள அழைத்துச் சென்றார். இருவரும் மிடம் வரை எதை எதையோ குசு சில் “அதெல்லாம் சரியில்லை. நானும் - பட்டால் வேலை போய் உயிருக்கே என்று அந்த வீட்டுக்காரன் மெல்ல மேலும் சில நிமிடங்களில் அந்த மனிதர்
விழுந்து விட்டமைக்கு அறிகுறியாக னைப் பொறுத்தது மச்சான்" என்றார். த்தாளில் கீழ்க் கண்டவாறு எழுதி களால் கொடுத்தார் அவர்.
ஈவினை தெற்கு
சுன்னகம் 01-05-60
கச்சேரியில் தான் வேலை செய்கிறேன். தெற்கு நோக்கித் தூரத்தப் போகிறதோ. ரணியில் கல்லைக் கிளறிக் கிணறு வெட்டி 'ட்டில் இருக்கும் பிள்ளைகள் கொத்தி ரம் தேவை. அதற்கு வரப் போக நேரமும் மதியான மூவாயிரம் ரூபாவை வீட்டில்
இப்படிக்கு
நண்பன் S. பரமலிங்கம்
வாங்கி வாசித்துப் பார்த்து விட்டு திக் கொண்டு “ஒன்றுக்கும் பயப்பட இன்றைக்குத் திகதி எட்டாகிறது ார் உலகநாதபிள்ளை. டில் தேடப் போகிறார்கள். பூங்கொடி பல் என்னுடன் நடந்து கொள்கிறார். நக்கிறது."

Page 118
கூலிக்கு வந்தவன்
"மாமா உங்களுடன் மாமன் ( மருமகனுக்கு விருந்து போடுவதற் அல்லவா உங்கள் மாமா போயிருக்கிறா விட்டுக் கொண்டான். அவனது ம உணர்ச்சியால் குறுகுறுத்துக் கொன நின்றபடியே "வாரும் பெருந்தகை மிக என்று குழைபவர் போலக் கேட்டார்
“இதில் குறைநினைக்க என்ன தூரம் என்னை மகிழ்விக்கப் பாடு மனமுருகாமல் குறைநினைப்பேனா?”
"நல்லது! ஏதோ போகும் ெ வேண்டாமா? என்று தான்...'' இப்ப போடும் பத்தினி வேசத்தை' என்று ம வாய் கை கழுவ. பூங்கொடி போ மேசையும் சரிப்படுத்தியாயிற்றா?'' என தந்த அச்சத்தால் எழுந்த பரபரப்பைச் கொண்டு வீட்டறையுள் புகுந்த உ
மூவாயிரம் ரூபாவைக் கட்டுக் க உணவுமண்டபத்தில் ஒரு மூலையில்
சில நிமிடங்களில் பெருந்தன் தையல் வேலைப்பாடமைந்த மேசை போடப்பட்ட வாழை இலையில் கும் மோதகம், சூசியம் போன்ற உணர் கொண்டிருந்தனர். பூங்கொடி உன வேலைக்குத் தந்திரமாகத் தாயை நீ மன நிறைவோடு நடத்திக்கொண்டு உண்பதை அழகுகளுக்கெல்லாம் -
கொஞ்சம் போடுகிறேன் என்று தந் ை வலியுறுத்தி வயிறு புடைக்க 2 கொண்டிருந்தாள். பிள்ளையவர்கள் மெல்ல அடியெடுத்து வைத்தார்.
"தம்பி எனக்கொரு உதவி போகும் பொழுது புன்னாலைக்கட்டும் "ஆமாம் என்ன செய்ய வேண்டும்.'

பால நடந்து கொண்டார் என்று மகிழுங்கள். த் தன்கையாலேயே பலகாரம் வாங்கிவர ” பெருந்தகை நீளமான பெருமூச்சொன்றை எம் இனம் தெரியாத ஒரு வித கலக்க டதை அவனே உணரவில்லை. வாசலில் வும் சுணங்கி விட்டது. குறைநினைப்பீரா?' உலகநாதபிள்ளை.
இருக்கிறது பாருங்கள்? நீங்கள் இவ்வளவு படும் பொழுது நான் அதைக் கண்டு என்றான் கள்ளம் அறியாத பெருந்தகை.
பாழுதென்றாலும் நாங்கள் கெளரவம் செய்ய டி இழுத்த உலகநாதபிள்ளை 'பார் இவன் னதில் முறுகிக் கொண்டார். "வாரும் தம்பி ப்த் தண்ணீர் கொண்டு வா! சாப்பாட்டு ஏறு சொல்லிக் கொண்டு குற்ற உணர்வு சுறுசுறுப்பென்ற போர்வையில் மறைத்துக் லகநாதபிள்ளை பணப்பெட்டியைத் திறந்து -ட்டாக எடுத்துக் கொண்டு ஓடிப்போய் 2 கிடந்த மேசையுள் வைத்துச் சார்த்தினார்.
கையும் உலகநாதபிள்ளையும் புதிய அழகிய
விரிப்பு அலங்கரிக்கும் உணவு மேசையில் விக்கப்பட்டிருந்த போளி, போண்டா, வடை புகளைச் சுவைத்துச் சுவைத்து உண்டு சவுவகைகள் கொண்டோடிவரும் போகும் யமித்து விட்டு உணவு பரிமாறும் பணியை நின்றாள். பெருந்தகை அடக்கமாக இருந்து அழகென்று பார்த்து மகிழ்வதும் இன்னும் தயைக் கேட்கும் சாட்டில் பெருந்தகையை பண்ணச் செய் வதுமாகச் செயல்பட்டுக் தமது சூழ்ச்சித்திட்டத்தின் அடுத்த படியில்
செய்வீரா?'' என்று கேட்டுத் தொடர்ந்தவர் ன் சந்தி கண்டு போவீரா?" என்று கேட்டார்.
106

Page 119
"தெற்குப்புன்னாலைக்கட்டுவன் புத்தூர் வீதியில் உள்ள ஈவினை தெற்கில் இருக்கிறது தெரியுமா?”
"ஆம் வீதிக்குத் தென்புறத்தில்”
"அந்த வீட்டுக்காரனுக்குக் காசு அவர் தந்த கடுந்தவணை . விடியமுன் விட்டேன். நீர் போகிற வழிதானே மெல்ல
''தாராளமாக!'' உலகநாதபிள்ை கற்றைகளை வாங்கிக் கடதாசியில் பொத் உதவிகளுக்கு எப்படி நன்றி கூறுவது நாராயண உடையார் தமக்கு ஊர்க் கோ தரப்படவில்லை என்ற கோபத்தில் போட்டி தம் நில புலம் அனைத்தையும் விற்ற ஆண்டிகளாக நேர்ந்தது. அகந்தையினால் அந்தக் குடியில் அப்பா கள்ளுக் கடை ! மீண்டும் மிடுக்கோடு நிமிர்ந்த புரட்சிக்குப் என் பரம்பரை என்றும் மறக்காது" என்ற அவதானித்து உருகிய பிள்ளையவர்கள் என்று கூறியதன் உட்பொருள் அவனுக்கு | நெஞ்சோடும் பொன்மணி முழுமனதோடும் ெ
பெருந்தகை புறப்பட்டு அவர்க பத்து மணி. பூங்கொடியின் வாழ்வில் இர நன்மைகள் விளைந்து விட்டன. எத்தன் இன்பத்திற்கடிகோலும் மாற்றங்கள். எத்தகு ெ புரிந்த தவம் கடைசியில் காதலன் கண்கள் போடும் அவள் அப்பா தன் நினைவிலும் அச்சத்தையும் இன்றுடன் இல்லாமற் பன்
"என் பேசும் தெய்வம் என்னைக் மாறும். அப்பொழுதெல்லாம் அவரது - நான் ஆடி மகிழ்வேன். எங்கிருந்தோ அ விட்டாரே. இதெல்லாம் நம் முற்பிறவித் | வியந்த பூங்கொடி கடவுளின் திருக்கூத் அற்புதங்களையும் புரட்சிகளையும் உள்ளட தத்துவ உலகிலும் சஞ்சரித்து மீண்டாள்
10

ச.வே. பஞ்சாட்சரம் ந்தியால் கிழக்கு நோக்கிப் போகும் வீதியோரமாக ஒரு பழைய கல்வீடு
மூவாயிரம் ரூபா கொடுக்குமதி. இன்று கொடுத்தாக வேண்டும். மறந்திருந்து எட்டிக் கொடுத்துவிட்டுப் போவீரா?"
எயிடம் மூவாயிரம் ரூபா நோட்டுக் ந்து கொண்டு “உங்கள் அன்புக்கு என்று தெரியவில்லை. என் பாட்டன் யில் ஒன்றில் தேர்த்திருவிழா உபயம் க் கோயில் ஒன்றைக் கட்டுவதற்காகத் நால் என் அப்பாவும் சகோதர்களும் கோயில் கட்டிக் கெட்ட புதுமையான நடத்தியும் நான் கூலிவேலை செய்தும் பேருதவி புரிந்த உங்கள் குடும்பத்தை போது அவன் குரல் தழதழத்ததை "எல்லாம் கொஞ்சக் காலம் தம்பி” விளங்க நியாயமில்லை. அவர் கருகல் பருந்தகைக்கு விடை கொடுத்தனுப்பினர்.
ளிடம் விடைபெற்ற பொழுது இரவு ந்த இரண்டு நாட்களில்தான் எத்தனை னை ஓளியை நோக்கிய திருப்பங்கள். பான்னான நாட்களிவை. காலங் காலமாகப் ஒளத் திறந்தது. தெருவில் மண்ணைப் மண்ணைப்போட்டு விடுவாரோ? என்ற ன்ணிவிட்டது.
கப் பிடித்து வாழ்விக்கும் தெய்வமாகவும் அப்பழுக்கற்ற இதயத்தின் அன்பூற்றில் ன்று வந்தவர் இன்று என் சொத்தாகி தொடர்போ? கடவுள் செயலோ? என்று துத்தான் எத்தனை புதுமைகளையும் க்கி நடந்து கொண்டிருக்கிறது.'' என்று

Page 120
கூலிக்கு வந்தவன்
காதல் உள்ளம் கனவுகளில் ச மெத்தையில் தணியாத உணர்ச்சிகளு வரை அவர் எவ்வளவு தூரம் போயிடு தனியாகப் போகிறாரே. ஐயோ இந்தச் ச யாராவது திருடர் வழிமறித்தால்? இவ எத்துணைப் பெரும் பலசாலியாக இருந் போராடமுடியும்.?'' என்று திடீரென ஏ
"சேச்சே கடவுள் என் குங்குட குலைக்கமாட்டார். இதெல்லாம் வீண் அஞ்சியவளாய் உறக்கத்தில் ஒருவாறு
சில நிமிடங்களில் எந் தெ விரட்டுவதற்காக உறக்கத்திடம் சரண் பு மாறு வேடம் தாங்கி அவள் உள்மனதிலும் உருக்குலைக்கலாயின. அவள் அந்தப் ப மீளவும் முடியாமல் வெந்து கொண்டி
29. இது வரை
உலகமே உறக்கத்தில் ஆழ்ந் தனிமை வெறியாடும் அந்த வீதியிலே தெ. கிழக்கு நோக்கித் திரும்பித் தெரு விளக் மட்டும் மின்னி மின்னி வெளிச்சங்காட்ட கலட்டுவெளி, எங்குந்தனிமை, பாழ் வெ. வெளியின் புதர்களுக்குள் பதுங்கியிருந் பாய்ச்சலாகப் பாய்கிறார்கள். அவன் நி ை மிதி வண்டியிலிருந்து கீழே பாய்ந்து து காட்டியும் அவர்கள் தாக்குதல்களிலிருந் அவர்கள் மீது பாய்ந்து பாய்ந்து தாக்குகிற சுழற்றி வீசுகிறான். எல்லாரும் களைத்து சண்டை தொடர்ந்தும் பயங்கரமாக ந. ஒருவன் மெல்ல மெல்லத் தவழ்ந்து 3 கையில் இருட்டிலும் பளபளக்கிறது ஒ
பதுங்கியவாறே பெருந்தகைை எழுச்சியோடே பெருந்தகையின் தலை பெருந்தகையின் தலையை நிலத்தில் உ

55 LOT, 5 ၏ig LလTလံ u66 6စာ _လဲ L55 updL SysITLw စ္သ5 -uuTj. uTub ဖြူr u55ID65 ( ဤ၀လံ၊ TLD႕ ငါလံ ၆T FLD လံလm s Toof 96umpng.? ၊ ၉(. u႕ 5Gui Guj5၆၊ ဤLLTလံ 5mgb STလံorn GISTub ရှူ၀JJ Tလံ ၏ဇံ
= ဗTL၏or Tom. ဗ႕က် ဖြူပါ5 LDITLLIG. Tod အ.55 စာလဘုံ
uu႕” Tod Guဝံ့ပါT6လံ ၆ ၆5 5 (Upu ၀ယံ၏ဤLLIroi. 5 ဗ ်တ T 4 5 6တ6T DOT ၏လ်(5.5 5 -55TTT Ibဗ ၆၆၈၄ 66 5 605 6IT5 ၁ u56ဩl of BudLD႕တu ဏဗီ ဗီဗာvစံ
] 5 560Tလ်(555 ၆5pqစံ Upq uITLDလံ (5bTom.
rilလံ ၆၈(လr60
၆၊ ဤLL 55 Efirဤလံ GLb5565 စံ(u6OITတလဲ“L66d b၏ပါ၏(5.၊ ၏om, ၆d b၆၈16 Lquid (6 dom႕( i Guri55T604 (တံ၏pro. 56 fid g55IJi ulလံလိဒံ, bဗဟံ ၆လL၆ 5 တြ6dList oub555 L85 8 လစာDouis ၏ ဟဲဗဲဆံ၊ Ad60Tလံ တံ ၏လံ 'ဤဖြဲgL6 @(LD စံစံ GuT5 (တံ 5၊ ဧက ၅TSL 5၈sGuTလံ T6. suu'vi56၈T႕ (BLq တံ5.Tတံခါး ဤLL60i Gub,5တs 0 LuLI, i 5/05 TOGL @6 ဟံတsiလံ ၆dL6 J6 ၏pTd u၆g To ဤလbi5. IT 5
6 BGL၈ITom. ၂ lso ၏u ဣ6uIT, (algsp nu OST ၆ ၏ T6၈T ဟိဏToo. ၅urm (64 GAp5.

Page 121
நிலத்தில் சீறியடிக்கும் இரத்த வெ அடங்குகிறது அவனது தலையற்ற முண்ட காசுக்கட்டை எடுத்துக் கொண்டு அந்த மறைகிறார்கள். மறு நாட்காலை பொலிஸ் 6 உடல் அவன் பெற்றோர் இனஞ்சனத்தில வெள்ளத்தினிடையே நீர்வேலிக்கு - வீட்டிற்
பூங்கொடி அம்மா அப்பா உறங்கும் | யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டுப் புறப்பட் களைக்கக் களைக்க மூச்சு வாங்க வாங்க. கல அடைந்து விட்டாள். பனங்காட்டின் நடுவில் இலை குழைகள் வெட்டப்பட்டு மொட்டைய மத்தியில் ஓங்கி ஓங்கி அனல்வீசி நெருப் துன்பத்தின் நடுவிலும் சுடலையைக் கண்டு பிடி தோட்டவெளியில் மாட்டுப்பட்டிகளையும் ஆட் சிணுங்கிக் கலங்கிக் கொண்டு அவள் சாமத் பட்டிகளுக்குள் கிடந்த கமக்காரருக்குப் பேயை உண்டாக்கி விட அவர்கள் பட்டி அடைப்
பதறுகிறார்கள். கல்லும் முள்ளும் குத்தக் சொட்டக் களைப்பையும் உணராதவளாய் படை நோக்கி விழுந்து விழுந்து எழும்பி எழும்பி . தீக்கொழுந்துகளை அணுகிவிட்டாள். எரிகி பொடியும் விரித்த கருங்குழலும் காலின் விரல் பார்க்கிறாள். "ஐயோ! என் தெய்வமே" என்று சிதையில் நெருப்பின் மேல் விழுகிறாள். அந்த வெடித்துக் கொண்டிருந்த பெருந்தகையின் பூங்கொடி, அந்த எலும்புக்கூடு நெஞ்சாங்கட்டை இயல்போடு எழுந்து குந்துகிறது. பூங்கொடி எரிந்து எலும்புக்கூடாகிறாள். இருவர் எலும்பு கொண்டும் எரிந்து கொண்டும் இருக்கின்ற
பூங்கொடி திக்திக்திணறித் துடித்து துள்ளியெழும்பி உட்கார்கிறாள். வாய் திறக்க முடியாமலும் தணிக்க முடியாமலும் வாய்க்குள் திடீரென்று பக்கத்து அறையில் தாயும் த அந்த அமுங்கிய பேச்சிலும் பூங்கொடியின் பெ ஒற்றுக் கேட்கும் பழக்கம் தீயது என்பதையும் உற்றுக்கேட்கிறாள்.
109

ச.வே. பஞ்சாட்சரம் கள்ளத்துடன் விழுந்து துடிதுடித்து ம். அவன் சட்டைப்பைக்குள் கிடந்த க் குண்டர்கள் புதர்களினூடு ஓடி விசாரணையின் பின் பெருந்தகையின் ள் கூக்குரலின் நடுவில் கண்ணீர்
குக் கொண்டு செல்லப்படுகிறது.
வரை காத்துக் கிடந்து நடுச்சாமத்தில் டுப் பேய் பிடித்தவள் போல ஓடுகிறாள், டெசியாக நீர்வேலியின் ஊர் எல்லையை 5 ஊரிலுள்ள ஆடு வளர்ப்பவர்களால் எக நின்ற வெள்ளுடம்பு ஆலமரங்கள் பெரியும் சுடலையைக் காண்கிறாள். பத்து விட்ட மகிழ்ச்சியுடன் விரைகிறாள். நிப்பட்டிகளையும், தாண்டிக் கொண்டு தில் ஓடிய ஓட்டம் பட்டிக்காவலுக்குப் க் கண்ட அச்சத்தில் ஏக்கக்காய்ச்சலை புக்களினுள் கிடந்து விடிய விடியப் குத்த கால்களின் இரத்தம் கசிந்து னக் கூடலுக்குள் புகுந்து சுடலையை ஓடுகிறாள். ஒருவாறு சுடலையிலாடும் ன்ற பிணத்தின் அருகில் மெய்யிற் ல் நனைக்கும் கண்ணீருமாக நின்று பயங்கரக்குரல் எடுத்துக் கத்தியவள் 5 எரியும் நெருப்பில் சடசட வென்று எலும்புக் கூட்டைத் தழுவுகிறாள் விலகியதால் எரியும் பிணங்களுக்குரிய அந்த எலும்புக்கூட்டைத் தழுவியபடி க்கூடுகளும் ஒன்றை ஒன்று தழுவிக்
பி.
துப் பதைத்துப் படுக்கையிலிருந்து
முடியாமலும் துக்கத்தை அடக்க ''ஐயோ!.. ஐயோ" என்று கத்துகிறாள். ந்தையும் குசுகுசுப்பது கேட்கிறது. பயர் மீண்டும் மீண்டும் அடிபடவே,
மறந்து காதுகளைக் கூர்மையாக்கி

Page 122
<<
கூலிக்கு வந்தவன்
"இந்தப்பயல் இப்படிச் செய்வ பூங்கொடி குழந்தைப்பிள்ளை. அவளு அம்மாவின் நடுங்குங்குரல்.
"அன்றைக்கு அவள் மயங்கி விட்டதற்கறிகுறிதான்." அப்பாவின் கு
"ஐயோ மானங்கெடப் போகி
“யாருக்கும் இது தெரியுமுன் அந்தக் கொடியவனை இதுவரை . போயிருப்பான். இருந்தும் என் ம ஏற்படுத்திய மனக்கொதிப்பு என்றுமே
''ஐயோ அவரைக் கொன்று உண்மை தானா? ஐயோ என் தெய்வ படுகொலைக்காளாகி விட்டதா? ஒரு கெடுத்தேன்.? ஆண்டவா என்னைக் ( மேலும் எண்ண முடியாமல் அதிர்ச்சி பிணம் போலச் சாய்ந்து விட்டாள் பூ
அவள் மயக்கம் தெளிந்து எ சத்தம், பக்கத்து வீட்டுக் குழந்தைகளில் தரையில் குதித்தவுடன் சேவல்கள் எழுப் பனைகளின் கூடுகளிலிருந்து காகங்க. என்ற ஒரே கருத்தையே பல மொழிக
பூங்கொடி கண்விழிக்கும் மு ஆற்றொணாத் துயரம் விழித்துக் கொல நான் என்ன செய்வேன்? எனக்கிந்த உலக என்னைப் பெற்ற மிருகங்களே! நீங்கள் ெ இரகசியமாக, வாய் புலம்பிக்கலங்கிக் கொ உன் அன்பு கிடைத்த சந்தோசத்திற். இப்படியானால் உங்கள் அன்பு வேண் வரைக்கும் பார்த்துக்கொண்டே இருந். கிடைத்ததற்காக மகிழ்ந்ததற்குப்பதிவு இப்பொழுதுதான் உணர்கிறேன். ஆண உண்மையானால் அதனால் நானும் இறந் நொடியும் இனித் துன்பம் தான். நான் இடத்தைத் தேடிப்பறந்து அவருயிருடன்

சன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. க்கு உலகம் தெரியாது பாருங்கள்" இது
13
2 விழுந்தது கூட ஏதோ விபரீதம் நடந்து
முறல். றோமே! என்ன செய்யலாம்?"
கருச்சிதைக்கிற வழியைப் பார்க்கிறதுதான். துண்டாடியிருப்பர்கள். அவன் எமலோகம் மனம் இன்னும் ஆறவில்லை. இந்த வடு
ஆறாது" தான் விட்டார்களா? நான் கண்ட கனவு மே ஐயோ என்னால் அந்த மனித தெய்வம் பாவமும் அறியாத அவரை நானல்லவா கொன்ற பின்னல்லவா அவரை அவரை...'' மிகுந்து அறிவு மயங்கிப் படுக்கையிலேயே ங்கொடி. எழுந்த பொழுது குருவிகளின் கீச்சு மூச்சுச் ன் பேச்சுப் பாட்டு ஒலிகள், கிளைகளிலிருந்து பும் கூவல் கொக்கரிப்பு, வீட்டின் பின்புறத்துப் ள் கரைகின்ற சப்தம் என்பன 'விடிந்தது' ளில் பறையறைந்து கொண்டிருந்தன. ன் அவள் உள்ளத்தில் மறைந்து கிடந்த ன்டுவிட்டது. சில வினாடிகள் "ஐயோ! ஐயோ த்தில் இனி என்ன வேலை! நான் கொலைகாரி. காடிய கொலைகாரர்” என்று திரும்பத்திரும்ப ாண்டிருந்த பூங்கொடி "என் உயிர்த்தெய்வமே காக இந்தப் பேரிடி எனக்கு விழுந்ததா? டாம் என்றெண்ணி உங்களை உயிருள்ள துவிட்டுச் செத்திருப்பேனே. உங்கள் அன்பு
நான் அழுதிருக்க வேண்டும் என்று டவனே! அவர் உயிருக்கேதும் நடந்தது துவிட வேண்டும். இந்த உலகில் ஒவ்வொரு சாவைத் தழுவி என்னுயிர் அவர் இருக்கும் ர் கலக்கும் வரை எனக்கு ஆறுதலில்லை"
, நா செத்திருப்ைேள உயிரு.
110

Page 123
என்று எண்ணிக் கொண்டவள் தந்தையின் மனத்தையும் கொடூர மனப்பான்மையையும் உன்னைப்போலக் கொடியவனும் உலகத்தில் நெஞ்சால் மண்ணள்ளித் திட்டினாள் அந்த
அம்மா கதவில் தட்டும் சத்தங் கொள்ளவும் எண்ணாத பூங்கொடியின் மன பெற்றெடுத்துப் பெரியவளாக வளர்த்துப் ப கொல்லத் தொடங்கி விட்டீர்களே, நீயும் சண்டாளக் கணவனும்? உங்கள் ஆசைக் பயன்படுத்துகிறீர்களே ஒழிய உலகை அறி வாழ்வை என் வாழ்வாக வாழவிடாமல் தடு பாவமும் அறியாத பெருந்தகை அப்பாவி என் பெற்றோரல்ல, என் நல்லெதிர்காலத்தின் பா நல்லெதிர்காலத்தில் உண்மையில் உங்களுக் படுகொலைத் திட்டத்தைப்பற்றி ஒரு வார்த உங்கள் வரட்டுக் கெளரவத்திற்கும், அந்தஸ் என் வாழ்வை இரையாக்கத் துணிந்த நீங்கள் உங்கள் பாவத்தேட்டங்களால் பெற்றோரேயொழிய, மனச்சாட்சிக்கெதிரிகளான எனக்கில்லை. உங்கள் கொடிய முகங்களில் கொண்டு இந்த நிமிடமே இந்தப் பா ஓடிவிடவேண்டும்" என்று உள்ளூர வெந்
ஆனால் இந்த உணர்ச்சி வெளி எதிலும் ஆர்ப்பாட்டமற்ற ஆழ்ந்த நீரோட்டம் இறுக்கமான ஆணித்தரமான செயல்களை அன்பைக் கருவியாக்கி என்னையும் என் வாழ பூண்டோடொழித்து என்னை அபலையாக்கின உங்களைப் பதறித்தவிக்க வைக்கவில்லை என்று எண்ணிய பூங்கொடி "சற்றுப் பெ போடுங்கள்!'' என்று உணர்ச்சிகளை அட தேநீர் பருகுவது போல் பாசாங்கு பண்ணிக் காணோம்" என்றாள்.
"அப்பா காரில் எங்கோ போய்விட புறப்பட்டுப் பஸ்ஸில் பள்ளிக்கூடத்திற்குப் போக இந்த விடை அப்போதைக்கு ஒரு நல்ல யோ.
111

ச.வே. பஞ்சாட்சரம் பணத்திமிரையும் கொலைக்கஞ்சாப்பேய் நினைத்துப் பார்த்தபோது "சண்டாளா! ம இருக்கிறானா?" என்று கண்ணீரால்
அரக்கனை! மகேட்டுக் கண்ணீரைத் துடைத்துக் ம் "என்னைத் துன்பமறியாத பிஞ்சாகப் தைக்கப் பதைக்க அணு அணுவாகக் எமனைச் சம்பல் போடத்தக்க உன் களை மட்டும் நிறைவேற்ற என்னைப் இந்த என்னை என் எண்ணப்படி, என் இத்துச் சதி செய்து விட்டீர்களே. ஒரு யைப் பலிவாங்கி விட்டீர்களே! நீங்கள் கைவர்கள். என் மகிழ்ச்சியில் நல்வாழ்வில் கு அக்கறை இருந்திருந்தால் உங்கள் ந்தை என்னிடம் பேசியே இருப்பீர்கள். திற்கும் என் நிம்மதியைப் பலிகொடுக்க நீங்களா என்மீது பாசமுள்ளவர்கள்? வந்த வரட்டுத் திமிர்களுக்குத்தான் - வெறிகளுக்குத்தான் பெற்றோரே ஒழிய > விழிக்காமல், கண்களைப் பொத்திக் ழுங்குகை போன்ற வீட்டைவிட்டு து கதறலாயிற்று. ப்பாட்டினால் ஆவது ஒன்றுமில்லை. ம் போன்ற மன உணர்ச்சி மூலமே பல
நிறை வேற்றலாம். எந்தப் போலி ழ்வையும் ஒரு இரவுக்குள் நிரந்தரமாகப் ர்களோ அதே போலி அன்பால் நடிப்பால் யென்றால் நான் உங்கள் மகளில்லை'' பாறுத்து வருகிறேன் அம்மா! தேநீர் க்கிக் கொண்டு கூறினாள். பூங்கொடி கொண்டே "அம்மா! அப்பா எங்கே?
டார். உன்னை இன்று நேரத்திற்குப் கச் சொன்னார்.'' பூங்கொடியின் மூளையில் னையைத் தோற்றுவித்தது. கணவனை

Page 124
கூலிக்கு வந்தவன் இழந்த நிலையில் கணவனோடு தானும் ? நிம்மதி தரக்கூடிய ஒன்றாகப்பட்டது. இன்று
வீட்டிற்குப் போய் அவனுயிர்க்கொன்று உலகத்திற்குச் சென்றுவிடுவது என்று
குப்பிளானிலிருந்து சுன்னாகமூ புத்தகப் பெட்டியும் அரைவெள்ளைச் பெருந்தகை கொலை செய்யப்பட்டிருந்தால் பற்றி ஏதாவது கதைப்பார்கள் என்று பல யாரும் அவ்விதம் பேசிக் கொ நம்பிக்கையூட்டுவதாயிருந்தது. பஸ் யாழ் இல்லையோ குதித்திறங்கி ஓடிச் சென்று ஏறிக்கொண்டாள்.
30. கடைசி
பூங்கொடி கோப்பாய்ச் சந்தியில் ஓட்டமும் நடையுமாக வந்தாள். இரா மனத்தில் நெருப்பாகக்குமையும் துயர் புத்தகப்பையுடன் அந்தத் தனிமையான அச்சமே உண்டாகவில்லை. பதிலாக ஒ கொண்டிருந்தது.
தோட்டங்களுக்கூடாகப் பரபரக்கு விரைந்து கொண்டிருந்த பூங் கொடி சட்டைப்பைக்குள் மறைத்துக் கொல தோட்டங்களில் நின்ற கமக்காரர் இரு. இருக்கிறது. வயிற்றுப் பிழைப்புக்காகக் ( அளவுக்கு நாட்டில் வறுமை வந்துவி கேட்டு "அதுவும் நல்லதுதான், நானும் வரை ஆபத்தில்லாமல் தடையில்லாமல் விடலாம்" என்று எண்ணிக்கொண்டே
கால்கள் களைத்துச் சோர்வரை எற்றுதலில், துயரம் சுழித்த சுழிப்பிலே காணும்பேறு கிடைக்கவேண்டும் கடல்

உடன்கட்டை ஏறுவது தான் அவளுக்கு பஸ்ஸில் புறப்பட்டு நேரே பெருந்தகையின் நடந்திருந்தால் தானும் அவன் செல்லும்
தீர்மானித்துக்கொண்டாள். டாக யாழ்ப்பாணம் செல்லும் பஸ்ஸில் சட்டையுமாக ஏறிக் கொண்ட பூங்கொடி பஸ்ஸிற்குள் பிரயாணிகள் அப்படுகொலை யாழ் நகர் சேரும்வரை எதிர்பார்த்தாள். ள் ளாதது மனத் துக் குச் சற்று நகர பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டதோ று பருத்தித்துறை போகும் பஸ்ஸில்
க் கண்ணீர் பஸ்ஸிலிருந்து இறங்கி மேற்கு நோக்கி =வீதிச்சந்தி வந்ததும் அதைக் கண்டு ரத் தோடு, வடக்கு நோக்கிக் கையிற் பாதையில் ஓடியபோதும் அவளுக்கு ரு பேய்வேறி மனத்தில் தாண்டவமாடிக்
டங் கால்களோடும் தவிக்கின்ற நெஞ்சோடும் தன் கழுத்துப்பட்டியைக் கழற்றிச் ன்டாள். சற்றுத் தூரம் கடந்திருப்பாள் வர் "சவர்க்காரம் விற்கிற பிள்ளைபோல் குமர்ப் பிள்ளைகளும் வீடுவீடாகத் திரிகிற ட்டதே'' என்று பேசிக் கொண்டதைக் அப்படியாகச் சனங்களால் கணிக்கப்படும் பெருந்தகை வீட்டிற்குப் போய்ச்சேர்ந்து ஓடிக் கொண்டிருந்தாள் அவள்.
தயும் பொருட்படுத்தாமல் ஏக்கம் எற்றிய வீசப்பட்டு "என்னுயிரைத் தன்னுயிரோடு வுளே!” என்று பிரார்த்தித்துக் கொண்டு

Page 125
உணர்ச்சிகள் கூர்மை அடைய அடையக் க அழுது கொண்டு கிழக்கு நோக்கித் திரு
தோட்டவெளி கழிந்து பனைவெ தேடி ஓடும் தெய்வத்தின் கோயில் இரு கோயிலாக அக் கோயில் இருந்து விடக் க
அந்தப் பாதையில் எதிர்த்திசையிலி கொண்டுபோயிருந்தும் அவர்களைப் "பெ என்று எப்படிக் கேட்பது என்ற தயக்கத்த ஓங்கியுயர்ந்த அந்தப்பனைகளினூடு பனங்க கொட்டும் செண்பகங்களின் கதறலின் ம மேயக் கட்டப்பட்டிருந்த பசுக்கள் தங்கள் விரையும் வேகத்தில் வடக்குத் தெற்காக
நின்று ஒரு முறை அழுகுரலோ, உற்றுக் கவனித்தாள். அப்படி ஒன்றும் 6 நெடியதோர் நிம்மதிப் பெருமூச்சு விட்டு கொண்டது.
முன்பு உலகநாதபிள்ளை இளைஞர்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட அ மீன் கடகத்தைத் தலையிற் சுமந்தபடி முத்தையாவின் மகன் பெருந்தகையின் வீடு மீன்காரி தான் வந்த திசையைக் காட்டி
அதோ தெரிகிறதே பச்சைப் படலை மூன் என்று கூறிவிட்டுக் குடுகுடென்று ஓடிவி
அந்த வீட்டுப் பக்கம் அமைதியி
அவள் மனம் தொண்ணூறு வீதம் தெய்வம் உண்மையில் காப்பாற்றப்பட்டு திருவருளை வியந்து கண்ணீர் பெருக்கிவிட
சென்று விடுவோமா என்று சிந்தித்தாள். செய்ய வகுத்த முதல் திட்டம் பிழைத். நேரவிருந்த ஆபத்து முழுமையாக நீங்கி முறை தோற்றவர் அடுத்த தடவையில் வெற்றிகரமாகச் செயற்படுத்தி விட்டால்? அவள் பதறத் தொடங்கிவிட்டாள்.
11.

ச.வே. பஞ்சாட்சரம் நமுறிக் குமுறி அந்தத் தனிப்பாதையிலே
ம்பி முன்னேறிக் கொண்டிருந்தாள்.
ளி வந்தது. அதற்கப்பால்தானே அவள் க்கிறது. ஆமாம் தெய்வம் இல்லாத கூடாதே. ருந்து வந்து பலர் அவளைத் தாண்டிக் ருந்தகை உயிரோடு இருக்கிறானா?” கால், கேட்டாவது மனமாற முடியாமல் ாட்டின் சலசலப்பின் நடுவில் கெக்கலி த்தியில் ஆங்காங்கே பனைகளில் புல் கன்றுகளை மடிசுரந்து அகவி நிற்க ஓடும் தெருவில் போய் ஏறினாள். சாவீட்டு மேளமோ கேட்கிறதா என்று கேட்கவில்லை. மனம் அம்மாடி என்று ப் பாரத்தில் பாதியைக் குறைத்துக்
பெருந் தகையினால் முரட்டு பதே இடத்தில் நின்றிருந்தாள் பூங்கொடி,
வந்த ஒரு மீன்காரியிடம் "இங்கே எங்கே இருக்கிறது?” என்று கேட்டாள். "இந்தத் தெருவிற்கு மேற்கு ஓரத்தில் றாவது படலை. அந்த வளவு தான்" ட்டாள்.
அல் ஆழ்ந்து கிடந்தது.
5 நம்பிக்கை பெற்றுவிட்டது. அவளது
விட்டதுதானா? அவள் கடவுளின் ட்டு இந்த அளவில் திரும்பிக் கல்லூரிக்கே ஆனால் தந்தை அவனைப் படுகொலை து விட்ட தென்பதற்காக அவனுக்கு விட்டது என்று நம்பமுடியுமா? ஒரு தன் திட்டத்தை வேறு ஒரு வழியில் அவளது ஈரற்குலை திரும்பவும் நடுங்க

Page 126
கூலிக்கு வந்தவன்
பெருந்தகையை அவன் முக அவனிடம் அப்பாவின் திட்டங்களைச் சொ மன்றாடி வேண்டவேண்டும் என்று தீர்மா ஆயிரக்கணக்கான யார்களை எண்ண அவள் பெருந்தகை வீட்டிற்கும் தான் நூறு யார் தூரத்தை மட்டும் கடப்பதற் அஞ்சாத அச்சமெல்லாம் அஞ்சித் தயா
''தற்செயலாக அவர் வீட்டில் காரணத்தைச் சொல்லிப் படலைக்குள் நின்றாலும் எப்படி அவருக்கு எல்லாவ அவரை ஏறெடுத்துப் பார்ப்பது? என் செய்யத்திட்டம் வகுத்துள்ளார்கள் என்று கொடிய மிருகங்களை அப்பா அம்மா வியர்வையிற் பிசுபிசுத்து, எண்ணெய் ச தந்தையின் கொலைவெறியை இரத்தப்பசிக்க
"ஆமாம் உள்ளதை உள்ள வேண்டியது தான். இனிமேலும் இச்சதியில் இவரின் முடிவு என்ன என்நிலை என்ன? நரகத்திற்கல்லவா தள்ளப்பட நேரும். கட்ட நடந்து கொள்ளும் படி கோரவேண்டும்" 6 குடிசைகளின் முன்னால் முற்றத்தில் வ பெண் பெறாத மனக்குறையால் பெண் பார்க்கும் பெருந்தகையின் தாய் காமாட்சி முற்றத்தில் கண்ட வியப்பில் அடுப்படிக் "என்ன பிள்ளை வேண்டும்? யாரைத் நின்றாள்.
"அம்மா! பெருந்தகை சேர் வி ''ஆமாம்'' "அவரைப் பார்க்க வேண்டும்" ''சரி உள்ளே வாருங்கள்! அப்
பூங்கொடி காமாட்சியைத் தெ கோரிக்கைப்படி கட்டிலில் அமர்ந்தாள். பிள்ளை." பொருள் பொதிந்த கேள்விக ை

த்தை ஒரு தடவை மனமாறப் பார்த்து ல்லி எச்சரிக்கையோடு நடந்து கொள்ளும்படி பனித்துக் கொண்டாள். ஆனால் இத்தனை எமல் தயங்காமல் தாண்டி வந்துவிட்ட நிற்குமிடத்திற்கும் இடையிலுள்ள ஒரு கு எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி ங்கவேண்டி இருந்தது.
இல்லாவிட்டால் வீட்டவர்களுக்கு என்ன
அடியெடுத்து வைப்பது? அவர்தான் ற்றையும் சொல்வது? எந்த முகத்தோடு ன் பெற்றோர் உங்களைப் படுகொலை எப்படி வாய்கூசாமற் சொல்வது? அந்தக் என்று குறிப்பிடவே மனங் கூசுகிறதே. கசிந்து சோர்ந்து கிடந்த அவள் முகம், யை நினைத்த போது சீற்றத்தாற் சிவந்தது. படி பெருந்தகைக்குச் சொல்லி விட ல் ஈடுபட்டு அப்பா வெற்றி பெற்றுவிட்டால் P அந்தப் பாதக நெஞ்சரின் ஆன்மா மீளா ரயம் அவருக்குச் சொல்லி எச்சரிக்கையாக என்று எண்ணிக் கொண்டு அந்த ஓலைக் ந்து தயங்கித் தயங்கி நின்றாள் அவள். பிள்ளைகளைக் கண்டால் ஆர்வத்தோடு F ஒரு பெண் பிள்ளையைத் தன் வீட்டு கொட்டிலிலிருந்து வெளியே ஓடிவந்து தேடுகிறீர்கள்” என்று பரிவோடு கேட்டு
கடுதானே இது?"
படி இருங்கள்” தாடர்ந்து வீட்டில் நுழைந்து அவள் "நீங்கள் எங்கே இருந்து வருகிறீர்கள் ளக் காமாட்சி எழுப்ப ஆரம்பிக்கலானாள். 14

Page 127
"ஏழாலையிலிருந்து வருகிறேன். எ இத்தனை நாட்களும் வேலை பார்த்தவர்” 6 திட்டம் இவர்களுக்குத் தெரிந்திருக்குமோ !
"அப்படியா பிள்ளை? நல்லது! அ உடுப்பு எடுக்க! வரநேரஞ் செல்லுமம்மா!"
"வரட்டும்! கண்டு கொண்டு போல்
"அதுக்கென்ன ஆறுதாலாக இரு சரி பள்ளிக்கூடம் போகவில்லையா?” பூங்கெ தான் போவேன்?” என்று தட்டுத்தடுமாறினா என்று அஞ்சிக் கொண்டு மேலும் பயங்கரமாக வினாக்கள் எழுவதை தடுப்பதற்காகப் புத்தகப் எடுத்துப் படிப்பவள் போலப் பாசாங்கு செய்ய நாலு மணிக்குக் கல்லூரிக்குக் காருடன் | பதைப்பார். என்னைத் துடிக்க வைத்தவர். இ வெட்டிக் கொலை செய்யத் திட்டம் பே அவமானமாயிற்றே என்று புழுங்கட்டும். பதம் கொண்டிருந்தவளிடம் ஒரு பித்தளைக் கிண் கோப்பியைக் கொண்டுவந்து கொடுத்தாள் காட அதனை இருகைகளும் நீட்டி வாங்கிக் ெ ஏற்பட்ட களைப்புப் பெருமளவில் தீர்ந்தது
பன்னிரண்டு மணியாகியது. பெருந்த பெருந்தகையின் தந்தை தோட்டத்திலிருந் இடுப்பில் செம்மண் புழுதியில் ஆடி விய மேலெல்லாம் வியர்வையோடும் வந்து சேர் இறக்கிப்போட்டு நிமிர்ந்தவரிடம் காமாட்சி | ஏதோ அவசரமாகச் சொன்னாள். முத்தையா எட்டிப் பார்த்துத் திருடி போல விழித்துக் கொ அளந்து பார்த்துவிட்டுக் கிணற்றடிக்கு நம் நெடு நேரம் இருவரும் அங்கு நின்று என கொண்டிருக்கிறார்களென்பதை ஊகித்துக் கெ மறுபுறம் மகிழ்ச்சியும் நெஞ்சில் ஊசலாட இரு படலை திறக்கப்படும் ஓசை கேட்டது. மிதிவண்டியைத் தள்ளிக் கொண்டு பெருந்த பீதி நடுக்கத்தோடும் அதேவேளை அவனை
115

ச.வே. பஞ்சாட்சரம் ங்கள் அப்பாவோடுதான் உங்கள் மகன் என்றவள் தன் பெற்றோரின் கொலைத் என்று அதிர்ந்து அஞ்சினாள். அவன் யாழ்ப்பாணம் போயிருக்கிறான்
வம்?'' ந்து பார்த்துவிட்டுப் போங்கள். அது ாடி திடுக்கிட்டாள். "இல்லை நாளை ள். காமாட்சி என்ன நினைக்கிறாளோ த் தன்னை உலுக்கி எடுக்கக் கூடிய பெட்டியைத் திறந்து ஒரு புத்தகத்தை லானாள். என்றாலும் “அப்பா இன்றும் போய் என்னைத் தேடிக் காணாமல் இன்னொருவனைத் துடிக்கப் பதைக்க பாட்டவர். நன்றாகத் துடிக்கட்டும். மட்டும்'' என்று ஆத்திரத்தில் பதறிக் ணத்தில் பால்விட்டுத்தடிப்பாக ஆற்றிய மாட்சி. பணிவோடும் மரியாதையோடும் 'காண்டு பருகிய போது நடந்ததால்
பூங்கொடிக்கு!
கை வரவில்லை. ஒரு மணி போலப் து தலையில் புல்லுக்கடகத்தோடும் பர்வையிற் குளித்த வேட்டியோடும், தார். தலையில் இருந்த சுமையை ஒரு விதப் பரபரப்போடு ஓடினாள். வந்து தலைவாசலை ஒரு முறை ண்டிருந்த பூங்கொடியைக் கண்களால் ந்தார். காமாட்சி பின் தொடர்ந்தாள். தயோ ஆழமாக அலசி உரையாடிக் ாண்ட பூங்கொடி ஒரு புறம் பயமும் ந்து தவித்துக் கொண்டிருக்கையில் ஒரு புதிய தோற்பை கொளுவிய கை வருவதைப் பார்த்த பூங்கொடி உயிரோடு கண்ட மகிழ்ச்சியுடனும்

Page 128
கூலிக்கு வந்தவன் எழுந்து நின்றாள். தன் கண் குளிர அ கலங்கினாள். மிதி வண்டியை முற்றத் தோற்பையுங் கையுமாகத் தலை வாக நிற்பதைக் கண்டு திடுக்கிட்டான். அவள்
"பூங்கொடி! எப்படி இங்கு வ என்று கேள்வி மேல் கேள்வியாக அடுக் "இராத்திரி எப்படி வந்து சேர்ந்தீர்கள்?
"ஏன்? புன்னாலைக்கட்டுவனில் அப்பா தந்த மூவாயிரம் ரூபாவை உரியவர்களிடம் சேர்க்க வேண்டிய நள்ளிரவாகிவிட்டதால் மிதிவண்டியைக்
வீட்டில் கொடுத்து விட்டு நேரே நில
"நான் செய்த தவம் உங்கள் காப்பாற்றியது. ஏன் அந்தக் கொலைeெ தான் காப்பாற்றியது.''
" ஏன் பூங்கொடி?
"' எப்படிச் சொல்வேன்! நிலை கொல்வதற்குக் கையாட்களை இராத்தி சாட்டாகப் பணத்தையும் உங்கள் கை மிதிவண்டியில் வருவீர்கள் என்று எதிர் நீங்கள் காருக்குள் வந்தபடியால்தான் தப் பன்னிரண்டு மணிபோல் அம்மாவுக்குக் எனக்குக் கேட்டது. இடி விழுந்த விடியும் வரை காத்துக் கிடந்து ? தெய்வங்களை எல்லாம் வேண்டிக்கிடந் ஓடோடி வந்தேன்!.''
"என்ன பூங்கொடி? இது ! பெருந்தகையை அதிர்ச்சி கவ்வ விழித்துக்கொண்டு "அது சரி, இப்பெ நீ வெளியே போவது உயிருக்கே ஆ போகவிடமாட்டேன்'' என்று கண் கல! வழிந்த நீரை அன்போடு துடைத்துவ
பூங்கொடி ஆனந்தத்தால் விம் தான் உள்ளே வந்த காமாட்சியின் கைக விட்டுக்கொண்டிருந்தன.

வனை உற்றுப் பார்த்துப் பார்த்துக் கண் துப் பனைகளில் ஒன்றில் சார்த்திவிட்டுத் லுக்குள் குனிந்து புகுந்தவன் பூங்கொடி அழுது நிற்பது மேலும் திகைப்பைத்தந்தது. ந்தாய்? ஏன் கல்லூரிக்குப் போகவில்லை?" கிக் கொண்டே போனவனை இடைமறித்து ” என்றாள் பூங்கொடி . பிருந்து ஒரு கார் பிடித்து வந்தேன், உன் யும் பாதுகாப்பாகக் கொண்டு வந்து | பொறுப்பு இருந்தது. நேரம் வேறு காரில் போட்டுக்கொண்டு காசை அவர்கள் இவரைச்சந்தியால் வீடு சேர்ந்து விட்டேன்." ளைக் காப்பாற்றியது, எனது வாழ்வைக் வறி பிடித்த அப்பாவையும் அம்மாவையும்
எக்கவே நெஞ்சு நடுங்குகிறது. உங்களைக் பிரி வழியில் ஒழுங்கு பண்ணிவிட்டுத்தான் கயில் தந்து விட்டிருக்கிறார் என் அப்பா! பார்த்து இருந்தார்கள் அந்தக் குண்டர்கள். பினீர்கள். அப்பா தன் சூழ்ச்சியை இராத்திரிப் ச சொல்லி நெஞ்சில் தட்டிக் கொண்டது நெஞ்சோடு கலங்கிக் கலங்கி அழுதபடி உங்களைக் காத்தருளும்படி உலகத்துத் து, விடிந்ததும் உங்கள் நிலைமை அறிய
உண்மையா அம்மா?'' என்று வியந்த பிக் கொண்டது. வெகுநேரத் தின் பின் எழுது நீ என்ன செய்யப்போகிறாய் அம்மா? பூபத்தாகி விடும். இனி உன்னை எங்கும் பகிய பெருந்தகை பூங்கொடியின் கண்களில் சிட்டான்.
மி விம்மி வடித்த கண்ணீரை அப்பொழுது ள் அன்போடு துடைத்துத் தலையைக் கோதி
116

Page 129
31. நச்சுப் பணத்தால்
அந்தப் பனிபுலராத விடியலிலே 2 தெற்கு நோக்கித் திரும்பிப் பலாலி வீதிய வரை கொலை நிச்சயமாய் நடைபெற்றிரு மனக்கண் முன், தாடி அடர்ந்த முகத்துடன் தமது அவமானக் கோலம், நீதி மன்றத்தில் முயன்று தோற்று நிற்கும் தம் குற்றவாளித் பின்னணியில் மனச் சான்றின் கோர விரல்க கைகளாலும் பற்றித் தாம் பதைக்கும் பரி ஒன்று வந்து போய்ச் சித்திரவதை செய்கின்றன புன்னாலைக் கட்டுவன் சந்தியைத் தாண்டு திரும்பிப் பார்க்கிறார். துண்டாடப்பட்ட | சுற்றிச் சூழ்ந்து நிற்க வேண்டிய சனக் கு வெறிச்சோடிக்கிடக்கிறது. கண்ணுக்கெட்டிய நடந்தமைக்கான அறிகுறியும் தென்படவில்லை கலங்கிப் போய்க்கிடந்த அவர் அந்தராத் என்று பெருமூச்சு விட்டுக் கொண்டதோ? செய்து விட்டானோ''? என்று அவர் எண் பெருந்தகையின் வீரத்தால் அம்முயற்சி முறிய போது பெருந்தகையின் பழிவாங்கும் முரட்டு பக்கென்று பிடித்து நசுக்குவது போன்ற ப
எதற்கும் பரமலிங்கத்தைக் கச்சேரி - பணத்தோடு வந்தானா? வந்திருந்தால் எப் அறிவது தான் தமக்கு உள்ள வழிகளுள் யூகித்துக் கொண்டு ஒன்பது மணிக்குக் நடைபெறும் பள்ளிக்கூடக் கட்டட வேலை போக்கலாம் என்று சென்றார் உலகநாதர்.
தங்கை பொன்மணி வீட்டுப்படி உலகநாதனதும் முகங்களில் விழித்தும் பதி தடவையாக சரவணச்சாமிக்கு அவர்களை ஆசை பிடித்து. வெறியாகக் கிளம்பி அவ
வேலியில் கறையான் தட்டிக் கொ தடி மெல்ல நழுவி விழுந்தது. ஒரு ந உளைச்சல் தமக்கு ஏற்படக் காரணம் தங்கை எதுவோ ஏற்பட்டுள்ளதுதான் என்று ஊகி
117

ச.வே. பஞ்சாட்சரம் . நானே அழிவேன்
உலகநாதனின் கார் அற்பைச் சந்தியால் பில் போய்க் கொண்டிருந்தது. இது க்கும் என்று நம்பிய உலகநாதரின் கையில் விலங்கு பூட்டப்பட்டிருக்கும் கைதிக் கூண்டில் குற்றத்தை மறுக்க தோற்றம், சிறைச்சாலையில் கம்பிகளின் ள் பிசைந்து பிழியும் நெஞ்சை இரு "தாபக் காட்சி எல்லாம் ஒன்று மாறி 1. காரைச் செலுத்திக் கொண்டே தெற்குப் ைெகயில் மெல்லக் கிழக்கு நோக்கித் பெருந்தகையின் உடற் கூறுகளை.. ம்பலை அங்கு காணவில்லை. தெரு தூரம் வரை எந்தவித அசம்பாவிதம் 5. அச்சத்தின் அசுரப்பிடியில் நிரந்தரமாகக் மா அவர் அறியாமலே “அப்பாடா!'' " "வீரசிங்கம் நம்பிக்கைத் துரோகம் ணி ஒரு வேளை அவன் முயன்றும் டிக்கப்பட்டிருக்குமோ என்று தோன்றிய இக் கரங்கள் தமது குரல் வளையைப் மரணபீதி! அலுவலகத்தில் சந்தித்துப் பெருந்தகை படி வந்தான்? என்று விசாரித்து
மிகவும் தற்பாதுகாப்பானது என்று கச்சேரிக்குப் போகும் வரை புதிதாக யப் பார்வையிடும் சாட்டில் பொழுதைப்
களை மிதித்தும் தங்கையினதும் னெட்டு ஆண்டுகள் ஆனபின் முதல் ப் போய்ப் பார்க்க வேண்டும் என்ற ரை உலுக்கி ஆட்டத் தொடங்கியது. ன்டு நின்ற சரவணரின் கையிலிருந்த ளுமில்லாத திருநாளாக இந்த மன தயின் வாழ்வில் பயங்கரமான சோதனை ந்துக் கொண்ட சரவணச் சாமியார்

Page 130
கூலிக்கு வந்தவன் மரத்துப்போன தமது மனம் கனிந்தவி தலைப்பால் துடைத்துக் கொண்டு
"பொன்மணி! பொன்மணி!" வீட்டுப் படலையைத் தள்ளித் திற சரவணச்சாமி. "யாரது?” என்று கோ கசக்கித் துடைத்து விட்ட வண்ண திகைப்போடு உற்று உற்றுப் பார்க்க
கடைசியில் "யார் அண்ணா தொடங்கிவிட்டாள்.
"அம்மா பொன்மணி! என்ன என்று நிதானமான குரலில் கேட்ட . நீங்கள் அன்று சொன்னது சரியாகிவி ஊர் பழிக்க வைத்துவிட்டாள். பள் பின்னாலோ ஓடிவிட்டாள் அண்ணா?
''எப்போது நடந்தது, பொல
“இன்றைக்குத்தான், அவள் கொண்டு போனார். அவள் இன்றை வாத்திமார் சொன்னார்களாம். வீட்டுக்கு தலையில் அடித்துக் கொண்டு அழு முடியாது பொன்மணி! யார் முகத்தி போகிறேன்.. நீயும் உன் வழியைப் பா பிதற்றிக் கொண்டு காரையும் எடுத் மன்றாடிக் காலைப் பிடித்த போதும் . நான் என்ன செய்வேன் அண்ணா.. உயிருக்கு ஏதாவது முடிவு தேடி என்று ஊரறியச் சத்தம் போட்டுக் கல் புலம்பியழுதாள் பொன்மணி. அர்த்தம் தம் நரைத்த தாடியை ஒரு கை உலகநாதனின் உயிர் அவ்வளவு
குங்குமத்துக்குப் பங்கம் வராது. பா வருவானம்மா!''
வீட்டை விட்டு ஆவேசத் கொண்டிருந்தபோது கச்சேரி அலுவலக அடித்தது போல் வீசிய மூவாயிரம் ரூ

தம் தெரியாமல் கண்களைக் காவிச் சால்வைத் புறப்பட்ட நேரம் பிற்பகல் மூன்று மணி.
என்று அழைத்துக் கொண்டே தங்கையின் நது வளவுக்குள் அடியெடுத்து வைத்தார் ட்டுக் கொண்டே அவசரமாகக் கண்களைக் ம் அவரை எதிர்கொண்ட பொன்மணியம்மை கலானாள். சனா?” என்று கேட்டுவிட்டுக் குலுங்கியழத்
- நடந்தது? சொல்லு, உலகநாதன் எங்கே?"
சரவணனை இடைமறித்து ''அண்ணா ட்டதண்ணா! நான் பெற்ற மகள்... எங்களை ளிக் கூடம் போகிறேன் என்று போய் யார்
ன்மணி?"
அப்பா பள்ளிக்கு நாலு மணிக்குக் கார் றக்குப் பள்ளிக்கூடம் வரவில்லை யென்று
ஓடிவந்த அந்த மனிதர் என்னிடம் சொல்லித் ஐதார். பிறகு "நான் இனி ஊரிலே இருக்க லும் விழிக்க முடியாது. நான் எங்காவது எத்துக் கொள்” என்று விசர் பிடித்த மாதிரிப் துக் கொண்டு போனார் அண்ணா. நான். என்னை உதறித்தள்ளி விட்டு ஓடிவிட்டாரே!. அவர் மிகவும் முரட்டுச் சுபாவம் உள்ளவர். க் கொள்ளப்போகிறரே! ஐயோ அண்ணா!'' தறியழுவதற்கும் முடியாமல் முனகி முனகிப் நிரம்பிய சிரிப்பை உதிர்த்த சரவணச் சாமியார் உருவ வானத்தைப் பார்த்தார். "தங்கச்சி! லேசில் கழலாது அம்மா!. உன் மஞ்சள் பந்து சாகாதே!. பதறாதே! அவன் திரும்பி
தோடு கிளம்பிய உலகநாதர் காரை ஓட்டிக் 5 மேசையில் வைத்துப் பரமலிங்கம் மூஞ்சியில் தபா நோட்டுக்கற்றை அவர் சட்டைப்பையில்
118
----- -----கதைவணைக்காக--

Page 131
கனத்துத் தொங்கிற்று. "சே! பரமலிங்கம் நடந்து கொண்டு விட்டானே!. 'பெருந்த வந்தான்?'' என்று நான் கேட்டதுதான் பணக்கற்றையை உருவியெடுத்து "இந் நல்ல தலை விதி அவன் கார் பிடித் கொலைப் பழியிலிருந்து காப்பாற்றினார். சேர்வதற்குள் என் மனச்சாட்சி என்னைப் பு போய்விடுங்கள் உடனே! உங்களைப் போல் பாவம்” என்று அவன் ஏசிய ஏச்சு என் நர தளர்ந்து நெளிந்து சுருங்கிச் சோர வைத்து முன்கூட்டியே என் திட்டத்தை அறிந்தி கொண்டானோ, கார் பிடித்துச் சென் சஞ்சலப்பட்டுக் கொண்டிருக்கையில், பூங்( என்ற அதிர் வெடியை ஆசிரியர்கள் து வேறு ! கல்லூரி மாணவிகளுக்குள் பூங் விபரீதயூகங்கள் ஏற்பட்டு அது அங்கிருந் பணக்காரக் குடும்பங்களுக்கும் எட்டிவிட பக்கம்.
அவருக்குத் தெரிந்து விட்டது! தாயும் பேசிக்கொண்டிருந்ததை ஒற்றுக் அவன் வீடு தேடி ஓடிவிட்டாள் என்று - வேறு மைனர் நீங்கிய வயசுக்காரி. இதற் இனிப் பொலிஸ் துணை நாடுவது படுகொலைத்திட்டம் பொலிசுக்கு எட்டிப் பொறியில் மாட்டிக் கொண்டதாகிவிடும் என்று ''சரவணன் சொன்னது போல் ஆகிவிட விட்டேனே! இனி நான் வாழ்ந்தென்ன ெ
ஆயினும் அவரது வலிய நெஞ் துணிவு கொள்ள மறுத்துவிட்டது. இனி செய் வது என்று அறியாமல் கா ை தொழிலுலகக்குருவின் ஞாபகம் வந்தது. தந்து, தொழில் அனுபவம் தந்து அவரை ப உடனடித் தீர்வு கண்டு நிலைமையை வாய்ந்தவர். அவர் இப்பொழுது விழுகிழம்
11;

ச.வே. பஞ்சாட்சரம் எனக்குச் செருப்பாலே அடித்த மாதிரி கை பணம் கொண்டு வந்தானா? எப்படி தாமதம், உடனே பொக்கற்றில் இருந்த தாருங்கள்! அவன் நல்ல காலம், என் து வந்தான். கடவுள் என்னை ஒரு அவன் பாதுகாப்பாக என்னிடம் வந்து பதைக்கப் பதைக்கப் பழி வாங்கிவிட்டது. ன்ற கொடியவர்கள் முகத்திலே விழிப்பதே ம்புகளை மட்டுமல்லாமல் எலும்புகளையே துவிட்டாற் போன்றிருந்ததே!. பெருந்தகை நந்ததால்தான் எச்சரிக்கையோடு நடந்து றானோ?'' என்ற பீதிக்குள்ளாகி அவர் கொடி வேறு, பாடசாலைக்கு வரவில்ன. பாக்கிப் போட்டார்களே! அந்த அதிர்ச்சி கொடி எங்குபோனாள் என்ற வினாப்பரவி து அப்பெண்கள் மூலம் பல ஊர்களின் லாமென்ற அவமான அதிர்ச்சி இன்னொரு
பூங்கொடிதான் இரவு அவரும் அவள் கேட்டு வைத்திருந்து விடிய எழும்பி அவர் முடிவுகட்டிக் கொண்டார். அவள் குள் கலியாணப்பதிவும் முடிந்திருக்கும். வீண்வேலை . அல்லாமலும் அவரது பிருந்தால் தாமாகப் போய்ப் பொலிசின் று எண்ணித் தடுமாறிய உலகநாதபிள்ளை டதே!. நான் படுதோல்வி அடைந்து த்தென்ன?'' என்று எண்ணினார்.
ஈ தற்கொலை செய்ய என்ன முயன்றும் ஊரிலும் தலைகாட்ட முடியாது. என்ன
ஓட்டிச் சென்றவருக்கு தமது ஓவசீயர் சின்னையா என்பவர் தொழில் னிதனாக்கிய தெய்வம். எந்த சிக்கலுக்கும்
சமாளிக்கும் திறனும் மதிநுட்பமும் கித் தமது இளையமகளோடு அட்டனில்

Page 132
கூலிக்கு வந்தவன் தேயிலைத் தோட்டம் ஒன்றில் வசித்து
ஞாபகப்படுத்திக் கொண்டவர் அவரிட தேடலாம். புதிய இடம் புதிய சூழ ஏற்படக்கூடும் என்று எண்ணினார். தம். ஒரே நாளில் சரிந்து மண்மேடாகிப் ஊரையேவிட்டு ஒளித்தோடவேண்டிய | யார் இதற்கெல்லாம் காரணம் என்று
"பூங்கொடியா? இல்லைப் பெ சரவணனா? ஆமாம் அந்தச் சரவணன் . அவன் கெஞ்ச நான் இணங்க மறு; "நான் கிளம்புவது உன் பாவங்களை வாக்கக்கூடிய குழந்தை வரம் உனக்கு கோபமோ வெறுப்போ எனக்கில்லை" குழந்தை நீடித்த ஆயுள் பெற்றால் என என்றும் சொன்னானே! அவன் சொன்ன. எனது இன்றைய நிலைக்குக் காரண பழிச் சொத்துத்தானா? அதை தீண்ட ஒழிந்துவிடுமோ? அவள் அதனைத் இனி மலர்ந்து விடுமோ? அதைத் தீ நான் தீண்டினால் மட்டும் அழிந்து சொத்து அழிப்பதானால் என்னையே அழி குடித்துச் சூதாடிச் செலவு செய்யப்போகி அணு அணுவாக என்றாலும் செத்துத் சீதனச் சொத்தை விற்று அவள் காலத்தை ஆவேசத்தில் அவர் வைர உடல் பத
32. கண்ணைத் தி
இப்போதைக்கு அட்டன் பே வீட்டில் தங்குவோம். அவர் ஆலோச எண்ணியவர் கார் அக்சிலரேட்டரை சிறகின்றிப் பறக்கலாயிற்று,
உலகநாதபிள்ளை நாற்காலியில் ஆவேசமும் மாறி மாறி ரசவாதம் புரிந்து கூறி முடித்துப் பெருமூச்சு விட்டார்

வருகிறார். அவரது முகவரியை மனதுள் ம் போய் நிலைமைகளைச் சொல்லித் தீர்வு ம் இவற்றிலே கொஞ்சம் மனச்சாந்தியும் து அதிகாரம், செல்வாக்கு, மமதை எல்லாம் போக்கற்ற நிலைக்குத் தாம் தள்ளப்பட்டு ைெல ஏற்பட்டதே என்று நினைத்த போது கேட்டுக் கேட்டுக் குழம்பினார்; துடித்தார். ருந்தகையா? இல்லை அன்று சாபமிட்ட சபித்தானா? இல்லையே! கண்ணீரினிடையில் ந்ததுடன் அவனை அவமதித்த போதும் ரக் கழுவி உன்னைப் புண்ணியாத்துமா க் கிடைப்பதற்காகவே! அன்றி உன் மேல் என்றானே! அதோடு எனக்குப் பிறந்த ஒரு 1 பாவச் சொத்தைத் தீண்டாது ஓடிவிடும் படி எல்லாம் நடந்துவிட்டனவே! நான்தான் கர்த்தனா? அப்படியானால் என் சொத்துப் உனால்தான் என் மகள் வாழ்வு அழிந்து துறந்து ஓடியிருப்பதால் அவள் வாழ்வு ன்டினால் அவள் மட்டும்தான் அழிவாளா?
விடமாட்டேனா? ஆமாம் நான் தேடிய த்து விடட்டும். என் சொத்து முழுவதையும் "றேன். நேரடியாகத் தான் சாக முடியவில்லை. தொலைந்துவிடுவோம். பொன்மணி தன் தத் தள்ளட்டும்” என்று வெறிச் சிந்தனையின் றலாயிற்று,
றந்தது கள்ளக்காதல்
எய் ஓவசியர் சின்னையருடன் அவர் மகள் னையையும் கேட்டு விடுவோமே!. என்று அழுத்தி மிதித்தார். கார் கண்டி வீதியில்
ல் கூனிக்குறுகி அமர்ந்தவராய்ச் சோகமும் ப விளையாடிய தமது கதைச் சித்திரத்தைக் - எதிரில் மெத்தைக் கட்டிலில் கம்பளிப் 120

Page 133
போர்வைக்குள் புதைந்து சுருண்டு படுத்திரு ஒளிச்சுடர் தெறிக்கும் கண்களை உருட் பெருமூச்சு விட்டார். பூட்டிய கதவின் ஓ
அலங்கார இளமையுடன் ஒய்யாரமாக உட்கா சொச் பாதகி" என்று பூங்கொடியைக் குறித் எழுந்து கதவைத் திறந்து கொண்டு வெ நரம்புகள் ஒரு தடவை பகீர் என்று சூடேறி முகத்தோடு சின்னையரைத் திரும்பிப் பார்த்த
''ஹும்! உவளா உப்பிடிச் சொல்லிவி தீர்வுகாண என்னை நாடி வந்திருக்கிறாய். யாரிடமப்பா ஓடுவேன் நான்?"
"ஏன் ஐயா! உங்களுக்குமா பெரி
''என் வேதனையும் நான் பெற்ற 2 சம்பாதித்த சொத்து முழுவதையும் உந்த ஊத் ஒரு சி.ஏ.எஸ். உக்குக் கட்டி வைத்தேன். சும்மா இருந்து கொண்டு நான் கொடுத் அவன் கடைசியில் இந்தத் தேயிலைத் தோட அதுவரை தன்னை அழித்து வந்தவன் கூடாத வகையில் அழிந்து போக வழி செ
இரவு நேரங்களில் இங்கு நடை கவனித்துப் பார் இன்றைக்கு! என்னால் இனி நீ ஊருக்குப் போகிறபோது என்னையும் ச
மூத்த மகள் வீட்டில் விட்டு விடு."
“என்ன ஐயா! வீட்டுக்கு வீடு வா ஓரளவு அவ்விடத்து நடவடிக்கைகளை யூ இளையமகள் குடிக்கிறாள் அல்லது கெ இப்படியும் ஒரு குடும்பப்பெண்ணா?" என்
அமராவினால் அவசரப்படுத்தி உ சின்னையர் கட்டிலுக்கு அருகே போடப்பட்ட எதையோ கண்டுபிடித்து விடத் துடிக்கும் வி நின்றது. அறைக்கண்ணாடி யன்னல்களுக் பூதாகரமான கரிய மலைச்சாரலில் மின்மினிகள் விளக்குகளை எதேச்சையாக விழிகள் மேய 6 பங்களாவின் வெளிவிறாந்தையில் சின்னையரின் குழறல்களும் விகாரமான ஓசைகளும் வி
121

ச.வே. பஞ்சாட்சரம் ந்த சின்னையர் வற்றியுலர்ந்த முகத்தின் டி விழித்துக் கொண்டு நீண்டதோர் மாக வயதை மறைக்க பூசிச்சுமத்திய சர்ந்திருந்த அவர் மகள் அமரா “சொச் ந்துச் சுருக்க விமர்சனம் நடத்திவிட்டு ளியேறிய போது உலகநாதபிள்ளையின் த்தணிந்தன. சினத்தில் கருமையோடிய ந்தார் உலகநாதபிள்ளை. பிட்டுப் போகிறாள்? உன் பிரச்சினைக்குத் நீ! என் பிரச்சினைக்குத் தீர்வு தேடி
ப சோலிகள்?” அந்தப் பாவியாலேதான். என் கைப்படச் தைச்சிக்குத்தான் எழுதிக் கொடுத்தேன். நாலைந்து வருடமாகக் கொழும்பிலே ததையெல்லாம் விற்றுச்சுட்டு அழித்த ட்டத்தில் கிளாக்காக வந்து சேர்ந்தான். அன்றிலிருந்து என் மகளும் அழியக் சய்து விட்டான். டபெறும் திருக்கூத்துக்களை நீயே இங்கே இருக்க முடியாது உலகநாதா! கூட்டிப் போய் அராலியில் உள்ள என்
சல் படிதானா?" என்ற உலகநாதனுக்கு கிக்கமுடிந்தது. "அப்படியானால் அவர் ட்ட நடத்தையில் ஈடுபடுகிறாள். சீ று எண்ணினார். ண்பிக்கப்பட்ட இரவுச்சாப்பாட்டின் பின் கட்டிலில் உலகநாதர் படுத்துக்கிடந்தார். ஆவல் அவர் மனதிலே கூர்மை பெற்று
கூடாக வெளியே தூரத்தே தெரியும் சாக மின்னும் ஆயிரக்கணக்கான வீட்டு விட்டுக்கிடந்த உலகநாதரின் காதுகளில் - மருமகன் நல்லையனின் குடிபோதைக் ஐந்து நெஞ்சைக் குத்துகின்றன.

Page 134
கூலிக்கு வந்தவன்
"குடியுங்கள் இன்னும் ஒரு தான்" என்ற அன்னிய இளைஞன் ''ஹுக்கும் டாலிங் நினைத்தால் ஒரு காலியாக்கிவிடுவார். இல்லையா? சொ கொஞ்சல்கள். ''ஆமடி குடிப்பேன் : ஒரு பரல்லே" சுய உணர்வை மு வீழ்ச்சிப் பிதற்றல். தொடர்ந்து 6 கிண்ணங்களின் உரஞ்சல் தடுக்கல்
"அமரா மைடியர் டாலிங்” ( இன்னும் இன்னும் நீடிக்கிறதே! துவாரத்தினூடாகப் பார்வையைச் செ ஆத்திரத்தின் ரேகைகள் ஒன்றையொன் போராட்டம். பக்கத்து அறை திறந்த அழுத்தத்தை மெல்ல வருடிப் பார்க் உடைத்துத் திறந்து வெளியே பாய்ந்து அந்த அன்னியக் கழிசடையையும் உதைக்கவேண்டும் போல் இருந் அதர்மத்தைக் கண்டு முதல் தடவை என்றுமே ஏற்பட்டிராத - அவர் இது "தர்மத்தின் காவலனாக ஒருவன் துணிச்சலா? அசுர பலமா? அப் துணிச்சலுக்கு அவன் தர்ம உணர் சிந்தித்தவர் நினைத்ததைச் செய்தே திறக்க விறாந்தைக்கு அவர் பாயல் அந்த வாலிபன் ஆபாசக் கோலத்தில் அந்த அரையிருளில் அவ்வன்னிய வ காலால் தாக்குண்டு அவன் சுழன்று ( எழமுடியாமல் தள்ளாடி எழும்வரை கா அவன் கன்னத்தில் கொடுத்த அ ை விட்டது.
"அயோக்கியப்பயலே நீ இந்தப் வெட்டிப்போட்டுவிடுவேன்." என்று - வாலிபன் தலைகுனிந்தபடி இருளில் போய்க்கொண்டிருந்தான்.
அப்பொழுதுதான் தன் அறையிலிருந்து வெளியே வந்த அம்

- சிப்! ஆகா? நீங்கள் மகா கெட்டிக்காரன்
ஒருவனின் உருவேற்றும் பாராட்டுக்கள்! - நொடியில் இன்னும் ஒரு போத்தலைக் எல்லுங்க டாலிங்" அமராவின் குழையடிப்புக் இன்னும் குடிப்பேன். ஒரு போத்தல் என்ன மற்காற் பங்கு இழந்துவிட்ட நல்லையனின் பாத்தல் திறக்கப்படும் ஒலி கண்ணாடிக் ஒலிகள். தொடர்ந்து அமைதி, ஆனால் அந்த அமைதி
மெல்ல எழுந்த உலகநாதர் திறப்புத் சலுத்துகிறார். அவர் முகத்தில் அருவருப்பின் சறு அழித்து நிலை பெற நடத்தும் ஆதிக்கப் வ சார்த்தப்படும் ஒலி. தொடர்ந்து நிசப்தத்தின் கும் ஓசை இழைகள். படாரென்று கதவை ங் அடுத்த அறைக்குள் புகுந்து அமராவையும் இழுத்துப் போட்டு உதை உதையென்று தேது உலகநாதனுக்கு அவர் வாழ்நாளில் யாக ஏற்பட்ட வீராவேசம்! நாடி நரம்புகளில் வரை அனுபவித்தே அறியாத தினவு முறுக்கு . மாறும்போது அவனுக்கு அத்துணைத் படியானால் பெருந்தகையின் அபாரமான சச்சிதான் காரணமா?'' என்று மிடுக்கோடு
விட்டார். அவர் அறைக்கதவு படீரென்று பும் மறு அறையிலிருந்து பதற்றத்தோடு 5 வெளியில் பாயவும் சரியாக இருந்தது. காலிபன் வயிற்றை நோக்கி உலகநாதர் வீசிய போய்ச் சுவர் அருகே வீழ்ந்தான். விழுந்தவன் சத்து நின்ற உலகநாதர் தம் வலிய கையினால் ற அவனை மீண்டும் தரையில் சாய்த்து
= பக்கம் தலை காட்டினால், உன் தலையை அவர் ஏசிய போது மெல்ல எழுந்த அந்த இறங்கித் தெருவை நோக்கித் தள்ளாடிப்
ஆடையைச் சரிப்படுத்திக் கொண்டு மரா " மிஸ்டர் இது எங்கள் சொந்த விசயம்!
122

Page 135
இதில் தலையிட நீர் யார்? இனி ஒரு அனுமதியில்லை. போம் வெளியே" எ6 காறிய எச்சியை "யூ ஆர் றைட் மை டி துப்பி விட்டார் மிகப் பொருத்தமான | இந்தச் சோணகிரி ஆண்பிள்ளையும் மனபெ மானம், ரோசம், தோல், சுரணை இல்லாத "கண்டவனோடு ஓடிப்போன பரத்தை | அமராவின் வார்த்தை கேட்டதோ? இல் அவள் ஒருத்தனோடுதான் ஓடினாள். 5 தன்னைக்காக்கும் விடயத்தில் அவள் உ நான் தேடிக்குவித்த பாவச் சொத்துச் சுன வைத்த புண்ணிய நடத்தையுள்ளவள். மல வரித்துக் கொண்டு தனது மானத்தை உத்தமி அவள். உன்போன்று சீரழிந்த சீரழ் உயிரோடு விட்டுவைத்திருக்கும் போது என் பிள்ளையை நான் அணைத்துக் ெ விற்றுப்பிழைக்கும் ரோசமற்ற கணவனை 6 ஆயிரம் மடங்கு மேலானவன்? உங்கள் அருமை பெருமை தெரிகிறது. பெரும் அந்தத் தெய்வக் கொழுந்துகளிடம் பே துயரம், என் பாவம் தீராது. உன்னைத் திரு இதோ போய்விடுகிறேன்'' என்று கத்திய ஓடியவர் சின்னையரைக் குண்டுக்கட்டாக இருத்திவிட்டு இயந்திரத்தை இயக்கி மு
“பொன்மணீ! பெருந்தகையா அர் "ஆண்டவனே! உன் கருணைக்கு நிகர் 6 இத்தனையும் செய்தாயே?" என்று பதறிய பே நனையலாயிற்று.
"அவன் நான் சென்று தரிசிக்கி பையன் அம்மா. அவன் குடும்பமே மரியா தகப்பன் முத்தையா தாய் காமாட்சி அடக் பெருந்தகையின் உழைத்தே உண்ண நீ பட்டப்படிப்பு இவற்றைப் பார்க்கும் போது 2 அவள் பாக்கியசாலிகளுள் பாக்கியசாலி. பெ மருமகனாக ஏற்கின்ற பாக்கியம் - பு இருக்கவேண்டுமே தங்கச்சி.'

ச.வே. பஞ்சாட்சரம் 5 நிமிடம் கூட இங்கிருக்க உமக்கு எறு இட்ட உத்தரவு கேட்டு உலகநாதர் யர்” என்று குழறிய கணவன் மூஞ்சியில் முகம் இதுவே என்றெண்ணி! "என்ன? மாத்தா மனைவியை விற்றுப் பிழைக்கிறான்.
நாய்கள்'' என்று நெஞ்சங் கொதித்தார். மகளைப் போய்த் திருத்தட்டும்” என்ற மலையோ? "அடி ஊத்தைவாளி நாயே! ஒருத்தனோடுதான் வாழவும் போகிறாள். உயிரையே பலிகொடுக்கத் தயாராயிருந்தாள். மயிலிருந்து தன்னைக்காத்துக் கொள்ள எத்தால் வரித்த ஒருவனையே வாழ்விலும் , பெண்மையைக் காத்துக் கொண்... வியும் நாய்களை இந்த உலகம் மன்னித்து நேர்மை, பெண்மை காப்பதற்காக ஓடிய காண்டால் என்ன? கட்டிய மனைவியை விட அந்தப்பையன் பெருந்தகை எத்தனை ளைப் பார்த்தபிறகுதான் என்பிள்ளையின் நதகையின் பெருந்தகைமை புரிகிறது. பாய் மன்னிப்புக் கேட்டால் ஒழிய என் நத்தப்போய்க் கிடைத்த சவுக்கடி போதும். உலகநாதர் தம் படுக்கை அறைக்குள் த் தூக்கிச் சென்று தம் வண்டிக்குள் டுக்கினார். தப்பையன்?'' என்று கூவிய சரவணச்சாமி ரது ஐயா? இந்த ஏழை அடியவனுக்காக து அவரது வெள்ளைத்தாடி கண்ணீரில்
ன்ற ஒரு நல்ல குடும்பத்துத் தங்கமான தைக்குப் பேர்போனது. பெருந்தகையின் கம் மிக்கவர்கள்; பயபக்தியுடையவர்கள். னைக்கும் நேர்மை சமதர்ம உணர்ச்சி, உன்மகள் மிகவும் கொடுத்து வைத்தவள். ருந்தகையை மருமகனாக அங்கீகரித்து ண்ணியம் உனக்கும் கணவனுக்கும்

Page 136
கூலிக்கு வந்தவன்
"அந்தப்பாக்கியம் நிச்சயமாக எ அந்த ஒன்பது மணி இருளைக் கிழித். அவரது வார்த்தைகளின் புரட்சிப் பொரு தங்கையும் ஆனந்த அதிர்ச்சிக்குள்ளா மகிழ்ச்சியோடும் உலகநாதனின் முகத்
"இத்தனை காலமும் கல்லோடு கட்டிப்புரண்டு காசு பணப்பித்தில் அறை தேடல் புரியத்தவறி அழிந்து விட்டு கொண்டுபோன உலகநாதன் சரவண கொப்பளிப்பதை அவதானித்துத் தொடர் வேண்டும் என்றிருந்த என் தலைவிதி, சொன்ன புத்திமதிகளை ஏற்காமல் தடு வீட்டைவிட்டே விரட்டவும் வைத்திரு மனம் திருந்தி நிம்மதிப்பட வைத்த கூறிமுடிப்பதற்குள் சரவணன் ஓடிச்செ குலுங்கியழுதார். "நான் பாவவழிகள் உறிஞ்சப்பட்ட கூலியாட்களுக்கும், திரு கைதடி முதியோர் இல்லத்துக்கும் ஒரு மூலம் புனிதமாகிவிட்ட என் புண்ணிய ஆண்பிள்ளை பெருந்தகைக்குத் தத்த அவர் தீர்மானமாக நறுக்குத் தெறிக்கு கணவன் கால்களை ஒருகையாலும் அ கொண்டு ஆனந்தக் கண்ணீர் பெ "முத்தையாவின் குடும்பம் கலங்கிக் | என முணுமுணுத்துக் கொண்டது ச
- மு

எக்கும் இப்பொழுது இருக்கிறது” என்றபடி துக் கொண்டு படியேறிய உலகநாதரையும் ளையும் கிரகித்துக் கொண்ட அண்ணனும் 5 மீண்டு, துள்ளியெழுந்து வியப்போடும் தைப் பார்த்தனர்.
இம் மண்ணோடும், தாரோடும், சீமெந்தோடும் மந்த நான் மனித வாழ்வின் அர்த்தங்களைத் டன்'' என்று அமைதியாகச் சொல்லிக் னின் பார்வையில் குழப்பமும் ஐயுறவும் ந்தார். "நான் பட்டுக் கெட்டுத்தான் திருந்த நான் நான் அன்று நீங்கள் மன்றாட்டமாகச் ஒத்து உங்கள் மீது ஆத்திரங் கொண்டு க்க வேண்டும். இந்த அளவிலாவது நான் து உங்கள் பிரார்த்தனைதான்" என்று ன்று அவரைக்கட்டித் தழுவிக் கொண்டு சில் சம்பாதித்த சொத்துக்களை என்னால் நெல்வேலி சைவ அநாதை இல்லத்துக்கும் வார காலத்துள் பங்கிட்டு வழங்கி, அதன் பக்கைகளாலேயே என் பூங்கொடியை அந்த கம் செய்து கொடுக்கப் போகிறேன்" என்று ம் குரலில் சொல்லிக் கொண்டிருக்கையில் ண்ணன் கால்களை மறுகையாலும் கட்டிக் ருக்கிக் கொண்டிருந்தாள் பொன்மணி கொண்டிருப்பது தெரிகிறது. விடியட்டும்" ரமியாரின் திருவாய்.
மற்றும் -
124

Page 137


Page 138


Page 139


Page 140
இந்நாவ்ல
திருப்பங்களை - மட்டுமல்லாமல், உள்ளம் ஏற்படுத்திக் கதையை ந நண்பரின் தனிப்பாங்கு"
"கூலிக்கு வந்தவன்" புதினமன்று, படித்துச் வேண்டியதொன்று என்பது
* ""இந்த மண்ணை வளமாக
சால்பையும் காக்க 1ெ சரவணச்சாமியார் போன்றே பண்டிதர் ச.வே.பவின் "சு. வேண்டும் என்று தமிழ்த்தால்
27.12.2003
பறத

> பற்றி....!
கைப்பூட்டும் வகையில் - சிலிர்க்கும் வகையிலும் -த்திச் செல்லும் பாங்கு
வாசிக்கப்பட
வேண்டிய - சுவைத்து இரைமீட்க - உறுதி!
க்க - தமிழ்ப் பண்பையும் பருந்தகை, பூங்கொடி, சார் நம்மிடையே தோன்றப் உலிக்கு வந்தவன்" உதவ
யை வணங்குகின்றேன்.
றிஞர் க.சிவராமலிங்கம் 6.4