கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.08.20

Page 1
சதரபயறுபாபார.
களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட
- - -சபபு
23ஆம் பக்கம் பார்க்க...
கடந்த கால யுத்தத்தில் வெற்றி
பிரதமர் கேள்வி -
யார் துரோகி? மகிந்த புதிய கட்சி ஆரம்பித்தால் பல இரகசியங்களை வெளிப்படுத்துவேன்!
(கொழும்பு) பிரபாகரனுக்கு பணம் கொடுத்து உடன்படிக்கை செய்து கொண்டு தேர்தலில வெற்றிபெற்றவர் தேசத் துரோகியா அல்லது தேர் தலில் தோல்வியுற்று எதி ர்க்கட்சியில் அமர்ந்திரு ந்த நான்தேசத்துரோகியா என பிரதமர் ரணில் விக் கிரமசிங்க கேள்வி எழு ப்பினார்.
கிராமத்தையும் நாட் சாயம் வெளுக்கும் என மைத்திரி எச்சரிக்கை
டையும் எதிர்காலத்தை
யும் கட்டியெழுப்ப ஒன்று (கொழும்பு)பபபபபபபபபபபபபபபபபபபா
பட்டு செயற்படுவோம். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்
தேர்தலில் பிரிந்து நின்று
போட்டியிடுவோம். உல மானங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் அச்சப்
கத்திற்கு புதிய அரசியல் பட்டு ஆட்சியை விட்டு சென்ற மகிந்த தரப்பினர்
கலாசாரத்தை நாம் வெளி இன்று வீராப்பு பேசுகின்றனர். ஆட்சி மாற்றத்தி
ப்படுத்துவோம் என்றும் ற்காக புதிய கட்சியை ஸ்தாபிக்க முயற்சிக்கின்றனர்.
பிரதமர் தெரிவித்தார். அதன் பின்னர் வீதியில் செல்ல முடியாத நிலையே
மாத்தறை சனத் ஜய
சூரிய மைதானத்தில் அவர்களுக்கு ஏற்படும். இதுவரை காலமும் வெளிப்
நேற்று வெள்ளிக்கிழமை படுத்தப்படாத பல இரகசியங்கள் வெளியிடப்படும்.
இடம்பெற்ற இணக்கப் அப்போது அவர்களின் தேசப்பற்று சாயம் கரை
பாட்டு தேசிய அரசாங்கத் ந்து விடும். அத்துடன் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்து கடும்
தின்ஒருவருட பூரத்தி விழா
வில் கலந்து கொண்டு தண்டனைகள் வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரி
உரையாற்றுகையிலேயே

வேலம்புரி *
valampuriiesltnet.lk valampurii
Registered as a Newspaper in Srilanka
purii.lk விலை :20.00 website : www.v:
கல்யாண மாலை பக்கங்கள் :இருபத்து நான்கு
' (சர்வதேச திருமண சேவை) T.P: 021720 1005
இல.144, பிறவுண் வீதி,
யாழ்ப்பாணம். E-mail: valampurii@yahoo.com, )
Email:Kalyanamatai.jaffna@gmail.com
பதிவுக் கட்டணம், valampurii@sltnet.lk
1000/= மட்டுமே சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஆவணி 04 சனிக்கிழமை (20.08.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 245 வடக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் மொழியுரிமையை அன்று வழங்கியிருந்தால் | முன்னாள் போராளிகள் 14 பேர் கொடிய யுத்தம் ஏற்பட்டிருக்க மாட்டாது
மருத்துவ பரிசோதனைக்கு பதிவு
'அமைச்சர் லக்ஷ்மன் சுட்டிக்காட்டு (யாழ்ப்பாணம்)
முன்னாள் போராளிகள் சிலர், தங்
(கொழும்பு)
பெற்றவர் எவரும் இல்லை. மாறாக கத்தில், உயர்கல்வி அமைச்சின் மருத்துவ பரிசோதனைக்காக கள் உடல் மீது திட்டமிட்டு நச்சு ஊளசி
சுதந்திரத்தின் பின்னர் மொழியு
அனைவரும் தோல்வியையே சந்
நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்க இதுவரை 14 முன்னாள் போராளி
களை ஏற்றியமை மற்றும் அன்றாட
ரிமையை பிரதான இரண்டு கட்சி
தித்திருக்கின்றோம் என்றும் அமை
ப்பட்ட நான்கு மாடி மாணவர் விடுதி கள்தமது விபரங்களை வடமாகாண
உணவில் இரசாயனம் கலந்து பரி
களும் இணங்கி வழங்கியிருந்தால் ச்சர் கூறினார்.
மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முதலமைச்சர் அலுவலகத்தில்
மாறியதான தகவலையும் வெளி
30 வருடகால யுத்தமொன்று ஏற்ப
திருகோணமலை கோணேச
நிலையம் என்பனநேற்று வெள்ளிக் பதிவு செய்துள்ளனர்.
யிட்டு வந்திருந்தனர்.
ட்டிருக்கவே மாட்டாது என உயர்
புரியில் உள்ள கிழக்கு பல்கலைக்
கிழமை வைபவரீதியாகத் திறந்து கடந்த சில நாட்களாக தமிழர்
அந்தவகையில் முன்னாள்
கல்வி அமைச்சரும், சபை முதல் கழகத்தின் திருகோணமலை வளா
24ஆம் பக்கம் பார்க்க.... பகுதிகளில் நடைபெற்று வந்த நல் பேராளிகளுக்கு இழைக்கப்பட்டதா
வருமான லக்ஷ்மன் கிரியெல்ல
லிணக்க கருக்களிடம் செயலமர்வன
++ Fாப்பாடு இட்டி இள வமிப்பு
டிகரிவித்துள்ளார்

Page 2
23ஆம் பக்கம் பார்க்க.....
-யச்சய..
டலஸ் எம்.பி இராஜினாமா
த்தை அமைக்கும் சட்ட மூலத்திற்கு
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் அனுமதி வழங்கினால் சபாநாய பட்ட காணாமல் போனோர் தொடர் கர் கரு ஜெயசூரியவுக்கு எதிராக நம்பாக செயல்படும் அலுவலகத்தை பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை அமைக்கும் சட்ட மூலத்திற்கு அமை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்
ச்சரவையின் அனுமதி பெறப்பட படும் என கூட்டு எதிர்க்கட்சி அறி வில்லை என்று தெரிவித்தார்.
வித்துள்ளது.
24 ஆம் பக்கம் பார்க்க.... மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை
(கரணவாய்)
யாழ்.பல்கலைக்கழக மாணவர் களை போதைவஸ்துக்கு அடிமை யாக்கி கல்வியினை சீர்குலைக்கும் முயற்சியில் கஞ்சா விற்பனை செய் யும் குழு ஒன்று தொடர்பான தகவல கசிந்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் விடுதியை அண் டிய பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாகவும் அவர் பருத்தித்
23கம் பக்கம் பார்க்க...
மகிந்த மீதான ஆத்திரத்தில் |
க.பொ.த (சா/த) பிள்ளைகளை பந்தாடும் அரசு
பரீட்சை நாமலை சந்தித்த பின் விமல் கருத்து
மாதிரி வினாத்தாள் வணிகக்கல்வியும் கணக்கீடும் பகுதி-1
(கொழும்பு) முன்னாள் ஜனாதிபதி மகிந்த. ராஜபக்ஷவின் மீதுள்ள அரசியல் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வதற் காக அவரது பிள்ளைகளை நல்லா ட்சி அரசாங்கம் பழிவாங்கி வருகிறது என்று ஒன்றிணைந்த எதிர்க் கட்சி யின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தனது ஆதங்க
24கம் பக்கம் பார்க்க....
1
உள்ளே..
(கொழும்பு) நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ
24 ஆம் பக்கம் பார்க்க...
மா நடுவு நிலை தவறா நன்னெறி காக்கும் உங்கள் நாளிதழ்

கிராமத்தையும் நாட் சாயம் வெளுக்கும் என மைத்திரி எச்சரிக்கை
டையும் எதிர்காலத்தை
யும் கட்டியெழுப்ப ஒன்று (கொழும்பு) பபபபபபபபபபபபா
பட 1 1 1 1 1
பட்டு செயற்படுவோம். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்
தேர்தலில் பிரிந்து நின்று
போட்டியிடுவோம். உல மானங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் அ.
கத்திற்கு புதிய அரசியல் பட்டு ஆட்சியை விட்டு சென்ற மகிந்த தரப்பினர்
கலாசாரத்தை நாம் வெளி இன்று வீராப்பு பேசுகின்றனர். ஆட்சி மாற்றத்தி
ப்படுத்துவோம் என்றும் ற்காக புதிய கட்சியை ஸ்தாபிக்க முயற்சிக்கின்றனர்.
பிரதமர் தெரிவித்தார்.
மாத்தறை சனத் ஜய அதன் பின்னர் வீதியில் செல்ல முடியாத நிலையே
சூரிய மைதானத்தில் அவர்களுக்கு ஏற்படும். இதுவரை காலமும் வெளிப்
நேற்று வெள்ளிக்கிழமை படுத்தப்படாத பல இரகசியங்கள் வெளியிடப்படும்.
இடம்பெற்ற இணக்கப் அப்போது அவர்களின் தேசப்பற்று சாயம் கரை
பாட்டு தேசிய அரசாங்கத் ந்து விடும். அத்துடன் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்து கடும்
தின்ஒருவருட பூரத்தி விழா
வில் கலந்து கொண்டு தண்டனைகள் வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரி
உரையாற்றுகையிலேயே வித்துள்ளார்.
23ஆம் பக்கம் பார்க்க....
23ஆம் பக்கம் பார்க்க... சபாநாயகருக்கு எதிராக =
தேசிய அரசின் ஆண்டு நிறைவு விழா நம்பிக்கையில்லா தீர்மானம் கூட்டு எதிர்க்கட்சி எச்சரிக்கை
(கொழும்பு)
அந்த குழுவின் நாடாளுமன்ற நாட்டில் காணாமல் போனோர் உறுப்பினர் உதய கம்மன்பில கரு தொடர்பாக செயல்படும் அலுவலகத்து தெரிவித்த போது, பிரதமரால்

Page 3
பக்கம் 02
வலம்பு
| ஆசியுரை
ஒரே குடு மூவர் ச
நாளைய தினம் 21.08.2010 ஞாயிற் றுக்கிழமை நடைபெற இருக்கும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எடுக்கும் அனைத்து அந்தண குல மாணவர்களும் ஏனைய அனைத்து மாணவர்களும் பரீட் சையில் சித்தி பெறவேண்டும் என்றும் தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கும் க.பொ.த உயர் தரப் பரீட்சை எடுக்கும் அந்தணகுல மாணவர்களும் ஏனைய அனைத்து மாணவர்களும் பரீட்சையில் சித்தி பெற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து ஆசிகள் கூறுகின்றோம்.
சுபஸ்து சர்வதேச இந்து மத குருமார் ஒன்றியம் [5673) ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம்.
கொழும்பு, கொட்டா வீடொன்றிலிருந்து ஒே மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று வெ ந்து சடலங்களாக மீட்க தெரிவித்தனர். இதற்க வயதுடைய மகள் மற் ங்களாக மீட்கப்பட்டவர் இவர்கள் நஞ்சருந்
தவறிவு
8-ம் வட்டாரம் புதுக்குடியி
வசிப்பிடமாகக் கொ மோசேஸ் என்பவரும் எனும் இலக்கமுடைய
15.08.2016 அன்று புதுக்குடியிருப்புக்கும் 6
கைப்பையுடன் தவற கண்டெடுத்தவர்கள் கீழ்க்
இலக்கத்துடன் தொ தொடர்புகளுக்கு:-
(5665)
INVITATION FOR BID District Secretariat, JAFFNA
|01. The Chairman, District Secretariat Procurement Committee on behalf of
the Jaffna Municipal Council, invites sealed bids from eligible and qualified bidders for the Construction works described in the table below.
102. Bidding will be conducted through National Competitive Bidding (NCB)
Procedure.
03. To be eligible for contract award, the successful bidder shall not have been
blacklisted and shall have been registered in the field of building construction for grade mentioned in the table below with the Institute for Construction Training and Development (ICTAD).
04. Interested bidders may obtain further information from District Secre
tariat, Jaffna (T.No: 021-2222427) and inspect the bidding documents at the same place on any working days from 9.00 hrs to 15.00 hrs. from 20.08.2016.
105. A complete set of Bidding Documents in English language may be pur
chased by interested bidders on the submission of a written application to the District Planning Secretariat, District Secretariat, Jaffna from 20.08.2016 until 02.09.2016 from 9.00 hrs to 14.00 hrs upon payment.of a non-refundable fees of Rs.1,000.00 The method of payment should be by cash.
06. Bids shall be delivered to the address at District Secretariat, Kandy
Road, Jaffna on or before 05.09.2016 and 15.00 hrs. Late Bids will be rejected. Bids will be opened soon after closing in the presence of the Bidder's representatives who choose to attend.
07. Bids shall be accompanied by a Bid security as per the information given in
the Table.
|08. The pre-bid meeting will be held on 29.08.2016 at 15.00 Hrs at the
District Secretariat, Jaffna. |No.( BidNo |Description of Work/ Engineer's| Estimated| Contr-Requ-Required Bid
Estimated Cost with act
|ired Security Cost/(Rs in all Taxes / Period|Gradd Security
(Valid million) (Rs in
Amount
Period million) Construction of recy| clable waste collection
cum operation centre JMC/-
at Navanthurai | wD/02/Renovation of recyclable| |SP. PROAwaste collection cum
3.692
14.245
|C 8 or 42,500.00 91 days |2016/02 operation centre at
(till Ariyalai
[01.12.2016) Construction of recyclable waste store room at
Kakaithevu N.Vethanayahan, Government Agent / District Secretary, | JaffnaDistrict.
(C-5496)
months|above

20.08.2016 ம்பத்தைச் சேர்ந்த |
போலிக் கடவுச்சீட்டுகள்
200 சிக்கின! டலமாக மீட்பு
(கொழும்பு)
(கொழும்பு)
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரு ஞ்சேன - பெனடிக் வீதியில் அமைந்துள்ள
க்கு கிடைத்த தகவலையடுத்து கொழும்பில் 1 குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சடலங்களாக
மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போலி
யான கடவுச்சீட்டுகள் மற்றும் விசாக்களை பள்ளிக்கிழமை காலை அவர்களது வீட்டிலிரு
வைத்திருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள பபட்டுள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார்
னர். மைய 47 வயதுடைய தந்தை மற்றும் 13
இந்த சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக றும் 9 வயதுடைய மகன் ஆகியோரே சடல
கனடாவுக்கு செல்வதற்காக தயாரான குழு களாவர். தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்
வொன்றுக்கு பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்
டிருந்த 200 கடவுச்சீட்டுக்கள் கைப்பற்றப்பட்ட அல்லது, நஞ்சூட்டப் பட்டது
பட்டு கொலை செய்
தாக பொலிஸார் தெரிவித்தனர். யப்பட்டிருக்கலாம்
மேலும், விசா வடிவமைப்புக்கு பயன்படு ருப்பு முல்லைத்தீவை
ண்ட நீக்கிலான்
என்று பொலிஸார்
த்தப்பட்ட கணணியொன்றும் மற்றும் அச்சு நடய 581202156v.
சந்தேகம் வெளி
இயந்திரம் ஒன்றும் இதன்போது கண்டுபிடி அடையாள அட்டை
யிட்டுள்ளனர்.
க்கப்பட்டுள்ளது. ப பரந்தனுக்கும்
சம்பவம் தொடர் இடைப்பட்ட பகுதியில்
மேலும் சட்ட விரோத விசா ஒன்றிற்காக பான மேலதிக விசா கவிடப்பட்டுள்ளது.
ரணைகளை கொட்
ஒருவரிடம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் காணும் தொலைபேசி
டாஞ்சேனை பொலி
வீதம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மேல டர்பு கொள்ளவும்.
077528 6042
ஸார் மேற்கொண்டு
திக விசாரணைகளின் போது தெரியவந்து 0775849831
வருகின்றனர்.செ-11)
ள்ளது.
(செ-11)
SMSU6
விசேட விலைக்கழிவு |SAMSUNG GALAXY J7,15,12,11,AGE
ஆகிய போன்களுக்கு விசேட விலைக்கழிவு வழங்கப்படும். குறுகிய நேரத்தில் குறைந்த கட்டணத்தில் UNLOCK செய்து கொடுக்கப்படும். வணக்கம் போன் சிற்றி
இல:7, கே.கே.எஸ் வீதி, யாழ்ப்பாணம். தொடர்பு :- 077 2487 847 |
8-5489)
மரண அறிவித்தல்
(5671)
தம்பித்துரை சரவணபவானந்தன்
(ஓய்வுபெற்ற ஆசிரியர் )(கண்ணன் மாஸ்ரர்) உரும்பிராய் கிழக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை சரவணபவானந்தன் அவர்கள் கடந்த (18.08.2016) வியாழக் கிழமை அன்று காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பித்துரை - மகேஸ்வரி தம்பதிகளின் அருமைப்புத்திரனும், காலஞ்சென்ற இராஜராஜேஸ்வரியின் அன்புக் கணவரும், திருமகள் (ஐஸ்லான்ட்), திருக்குமரன், திருவேணி, கலைமகள் (லண்டன்), கமலவண்ணன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், நந்தகஜேந்திரன் (ஐஸ்லான்ட்), தர்சினி, யோகேஸ்வரன் (ஆசிரியர் - யா/கோப்பாய் மகா வித்தியாலயம்), சிவதாஸ் (லண்டன்), வத்சலா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், அகலியா (ஐஸ்லான்ட்), அபராஜிதன் (ஐஸ்லான்ட்), அக்னியா (ஐஸ்லான்ட்), குமரதர்சனா, தர்மப்பிரியா, அபிஷனா, கலைவாணன், கலாவர்த் தனன், ஆருயன், பானுயன் (லண்டன்), சானிக்கா (லண்டன்), அக்ஷயன் (லண்டன்), ஆருயானா (கனடா), அபிசரன் (கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (21.08.2016) ஞாயிற்றுக்கிழமை நண் பகல் 12 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக் காக உரும்பிராய் இளங்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். சிவன் வீதி,
தகவல்:குடும்பத்தினர் உரும்பிராய் கிழக்கு, உரும்பிராய். 0777730356, 021 2230608

Page 4
20.08.2016
இந்திய கடற்படை கப்பல் கொழும்பு துறைமுகத்தில்
சபாடு
மரண முன்னால்
(கொழும்பு) - இந்திய கடற்படைக்கு தளபதி ஆனந் பிரசாத் படோ சொந்தமான "சமர்த்” கப்பல் லாவுக்கும், மேற்கு பிராந்
சபாநாயகர் க கொழும்பு துறைமுகத்திற்கு தியத்திற்கான கட்டளைத் நேற்று முன்தினம் வருகை
தளபதி ரியர் அட்மிரல் ஜய
முரணாகச் செய தந்துள்ளது. குறித்த “சமர்த்" ந்த டி சில்வாவுக்கும் இடை
வெளிவிவகார 8 கப்பல் நல்லெண்ண அடிப்ப
யிலான கலந்துரையாடல்
கொழும்பில் நேற்று முன் டையில் இலங்கை வந்துள் ஒன்று கடற்படை தலைமை ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யகத்தில் இடம்பெறவுள்ள
தினம் நடைபெற்ற செய்த குறித்த கப்பல் இலங்கை
தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாளர் சந்திப்பில் அவர் இ, கடற்படை மரபுக்கேற்ப வர இதேவேளை இலங்கை
னைத் தெரிவித்துள்ளார். வேற்கப்பட்டதாக கடற்படை
வந்துள்ள சமர்த் கப்பல் இன்று
இலங்கையின் சட்டதி யினர் தெரிவித்தனர்.
20 ஆம் திகதி மீண்டும் நாடு
டங்களுக்கு அமைய காண இந்நிலையில் “சமர்த்"
திரும்பவுள்ளதாக தெரிவிக்க
மற் போனோர் அலுவலகம் கப்பலின் பிரதான கட்டளைத் ப்பட்டுள்ளது. (இ-7-10)
குறித்த சட்டத்தில் கையெ கல்வித்துறையில்
சிறுவர் கொடுமை குறித்து 10,732 முறைப்பாடுகள்
இலங்கை முன்னிலை யுனெஸ்கோ பாராட்டு
கடந்த வருடம் மாத்திரம் களை முன்னெடுத்துள்ள சிறுவர் கொடுமை தொடர் தாகவும் அதிகாரசபை குறிப்
தென் ஆசிய வலய நா பாக 10732 முறைப்பாடுகள்
பிட்டுள்ளது.அத்துடன் 2000
களுள் கல்வித்துறையில் பதிவாகியிருப்பதாக சிறுவர்
முறைப்பாடுகளின் விசாரணை
இலங்கை முன்னிலை வகி பாதுகாப்பு அதிகாரசபை தெரி
அறிக்கையானது நீதிமன்
பதாக யுனெஸ்கோவின் பண வித்துள்ளது.
'றில் இன்னும் சமர்ப்பிக்
ப்பாளர் இரினா பொக்கோவ குறித்த சம்பவங்கள் தொட கப்படவில்லை என்றும்
தெரிவித்துள்ளார். ர்பான சந்தேநபர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த கல்விக்காக ஆ பொலிஸார் விசாரணைகளை எனவே குறித்த முறை
ரியர் பயிற்சிகளை வழங். மேற்கொண்ட போதும் குற்ற- ப்பாடுகளை துரிதமாக விசா வாளிகளுக்கு சட்டரீதியான ரிப் பதற்காக பொலிஸ்மா
கல்வி அமைச்சு பல வாய் தண்டனைகள் பெற்றுக் அதிபர். சிறுவர் மற்றும்
புகளை பெற்றுக்கொடுத்து கொடுக்கப்படவில்லை என்
பெண்கள் நடவடிக்கைக்கு
ள்ளமை தொடர்பாக அவ றும் அதிகார சபை சுட்டிக் பொறுப்பான அலுவலகத்
கல்வி அமைச்சை பாராட் காட்டியுள்ளது.
தின் பணிப்பாளர் ஊடாக
யுள்ளார். மேலும் 1929 என்ற சிறு சம்பந்தப்பட்ட பொலிஸா
இலங்கைக்கான வி வர் பாதுகாப்பு அதிகார சபை ருக்கு அறிவுறுத்தல் வழங்
யம் மேற்கொண்டுள்ள அவ யின் தொலைபேசி இலக்கத் கும் படியும் ஏற்கனவே விசா
மீபேயில் அமைந்துள்ள தெ தினூடாகவும், கடிதம் மூல
ரணை செய்யப்பட்ட அறிக் மாக்* 6889 முறைப்பாடுகள் கைகளை நீதிமன்றில் சமர்ப்
ஆசியாவின் ஆசிரிய பயிற் கிடைத்த போதும் அதில் 14 பிக்கும் படியும் நடவடிக்கை
மத்திய நிலையத்தில் நேற்று முறைப்பாடுகள் தொடர்பாக எடுக்குமாறு சிறுவர் பாது
முன்தினம் இடம்பெற்ற கல் பொலிஸ் விசேட விசாரணை காப்பு அதிகார சபை வேண்
'துரையாடலில் கலந்த ப்பிரிவினர் நேரடி விசாரணை டுகோள்விடுத்துள்ளது.இ-7-10)
கொண்ட போதே இதனை
தெரிவித்துள்ளார். தென் ஆசிய வலய நாடு களுக் கிடையே இலங்கை கல்வி துறையில் மேலோங்கி இரு பதாகவும், பாடசாலைக்கு வரு மாணவர்களின் வரவும் உயர்ந்த நிலையில் காணப் டுவதாகவும் அவர் சுட்டிக்கா டியுள்ளார்.
(இ -7-10
மூன்று கிலோகிராம் கஞ்சா கொக்குவில் பகுதியில் மீட்பு
ஒருவர் கைது
அமைதி
மகிந்த ராஜப
உள்ளூராட்சி சபைகமை யாழ்ப்பாணம் கொக்கு
இதனையடுத்து மதுவரித்
கலைத்தமையால் ஐக்கி வில் பகுதியில் விற்பனைக் திணைக்கள ஆணையாளர்
தேசியக் கட்சிக்கு தெளிவாக காக-எடுத்துச்செல்லப்பட்ட சோதிநாதன், பிரதி ஆணை
சாதகமான நிலைமை ஏற் நான்கு கிலோகிராம் கேரளா யாளர் வன்சூரிய குற்றப்பிரி |
ட்டுள்ளதாகவும் ஐக்கிய தே கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன்
வைச்சேர்ந்த மல்லவ ஆகி
யக் கட்சிக்கு சாதகத்தை ஏ அதனை எடுத்து வந்த நபர்
யோரின் வழிநடத்தலில்
|படுத்திக்கொடுக்க எடுக்கப் ஒருவரையும் கைது செய்து
பொறுப்பதிகாரி சமிந்த
|டும் நடவடிக்கைகனை ள்ளதாக பருத்தித்துறை மது
சிறிபான்தலைமையில்சென்ற
அமைதியாக கண்காணித் வரித் திணைக்கள பொறுப் குழுவினர் மோட்டார் சைக்கி
கொண்டிருக்குமாறும் முன் பதிகாரி சமிந்த சிறிமான்
ளில் எடுத்துவந்த நான்கு
னாள் ஜனாதிபதி மகிந் தெரிவித்தார்.
கிலோகிராம் கஞ்சாவினைச்
ராஜபக்ஷ கோரிக்கை விடு நேற்றுமுன்தினம் வியா
கைப்பற்றியதுடன் கொக்கு
துள்ளார். ழக்கிழமை இரவு 9 மணிய
விலைச்சேர்ந்த நபரையும்
அத்துடன் பிரபலமான ளவில் கொக்குவில் பகுதியில்
கைது செய்துள்ளனர்.
வர்களை அமைப்பாளர் ப கஞ்சா விற்கப்படுவதாகபருத்தி
கைது செய்யப்பட்டவரை
விகளில் இருந்து நீக்கப்பட் த்துறை மதுவரித் திணைக்
நீதிமன்றில் முற்படுத்தவுள்ள
வரும் நிலையில் ஸ்ரீலங்க களத்திற்கு தகவல் கிடைத்து தாகவும் பொறுப்பதிகாரி மேலும்
| சுதந்திரக் கட்சி இரண்டா ள்ளது.
தெரிவித்தார். (இ-60)
| பிளவுபடும் பொறுப்பை இ

லம்புரி
பக்கம் 03
பகர் அரசியல் அமைப்பிற்கு கச் செயற்பட்டு வருகின்றார் ர் அமைச்சர் பீரிஸ் குற்றச்சாட்டு
கரு ஜயசூரிய அரசியல் அமைப்பிற்கு பற்பட்டு வருகின்றார் என முன்னாள் நமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ர் ப்பமிட சபாநாயகருக்கு முடி இந்த சட்டம் உரிய முறை னால் நாட்டில் பாரிய குழப்ப நி யாது.
யில் சமர்ப்பிக்கப்படவில்லை.
நிலைமை ஏற்பட்டுள்ளது. த அரசியல் அமைப்பின் இந்த விடயம் குறித்து நாடா இலங்கை வரலாற்றில்
நியதிகள் மற்றும் நாடாளு
ளுமன்றின் கவனம் உரிய
இவ்வாறான ஒர் சட்டத்திற்கு மன்ற நிலையியற் கட்டளை
வகையில் செலுத்தப்பட்வு எந்தவொரு சபாநாயகரும் 7 களின் அடிப்படையிலேயே மில்லை.
கைச்சாத்திட்டதில்லை என ம் சட்டமொன்றை நிறைவேற் . காணாமற் போனோர் அவர் தெரிவித்தார்.(இ-7- T றிக்கொள்ள முடியும்.
அலுவலகம் குறித்த சட்டத்தி 10)
இலங்கையில் புகையிலை பாவனை; நாள் ஒன்றுக்கு 55 பேர் உயிரிழப்பு! வருடத்திற்கு 20 ஆயிரம் பேர் மரணம் :
» த L' 0' எ
சி
புகைத்தல் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக கூறி
யுள்ளார். (கொழும்பு)
ஒன்றுக்கு புகையிலை பாவ
அத்துடன், இலங்கையில் இலங்கையில் டெங்கு
னையால் இலங்கையில்
22 வீதமான ஆண்கள் புகை [ நோயால் மூன்று பேர் உயிரி 20ஆயிரம் பேர் உயிரிழ த்தல் பழக்கத்திற்கு அடி
ழக்கும் போது, புகையிலை
ப்பதாகவும் அவர் தெரிவி
மையாகியுள்ளதாகவும் அவர் பாவனையால் நாள் ஒன்று த்தார்.
சுட்டிக்காட்டியுள்ளார். க்கு 55 பேர் உயிரிழப்பதாக
ஊடக அமைச்சில் நேற்று
இதேவேளை, மதுபானம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம்பெற்ற செய்தியாளர்
பாவிப்பதில், காரத்தன்மை போதை தடுப்பு ஜனாதி சந்திப்பில் கலந்துகொண்டு யான அல்லது உடலுக்கு பதி செயலணியின் பணிப், உரையாற்றிய அவர் இத
மிகவும் கேடான மதுபானம் பாளர் வைத்தியர் சமன் னைத் தெரிவித்துள்ளார்.
பாவிப்பவர்களில், உலக தரவ குமார இந்த தகவலை தெரி இதன்போது தொடர்ந்தும் ரிசையில் இலங்கை முதலிடம் வித்துள்ளார்.
கருத்து தெரிவித்த அவர், வகிப்பதாக அவர் மேலும் இந்நிலையில், ஆண்டு உலகில் 95 வீதமானோர் தெரிவித்துள்ளார்.இ-7-10)
ko 8: உ L" சி
அகச்சிவப்புக்கதிர் கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை
பி.
87,
கம,
யானைகள், புகையிரத துவதன் ஊடாக இரவு தார். ங்களுடன் மோதி உயிரிழப் வேளைகளில் யானைகள் இந்த நடைமுறையா பதைத் தவிர்க்கும் வகை மட்டுமன்றி ஏனைய விலங் னது இலங்கையில் முன் யில் யானைகள் கடக்கும் குகளும் புகையிரதங்களில் னொருபோதும் மேற்கொள் தண்டவாளங்களுக்கு அண்
மோதுண்டு பலியாவதைத்
ளப்படவில்லை. மையில் அகச் சிவப்புக் கதிர் தவிர்த்துக் கொள்ளலாம்
கமராக்களின் விலை கமராக்களைப் பொருத்து என்றும் அவர் தெரிவித்தார். அதிகம் என்பதனால், அவற் வதற்கு நடவடிக்கைகள் இதன் ஆரம்பக் கட்ட நடவடி றைக் கொள்வனவு செய்வ எடுத்துள்ளதாக, வனஜீவரா க்கைகள், பயிற்சிபெற்ற தில் வனஜீவராசிகள் திணை சிகள் திணைக்களத்தின் பணி வனஜீவராசிகள் அதிகாரி க்களம் பாரிய நிதிநெருக் ப்பாளர் டபிள்யு. கே.எஸ் பத்தி களினால் வெலிகந்த பகுதி கடிகளுக்கு முகங்கொடுத்து ரண தெரிவித்தார். இவ்வா யில் முன்னெடுக்கப்படவுள் ள்ளதாகவும் அவர் தெரிவித்
றான கமராக்களை பொருத் ளதாகவும் அவர் தெரிவித் துள்ளார்.
(இ-7-10)
யோக கண்காணியுங்கள்
க்ஷ கோரிக்கை
களாக நியமித்துள்ளமை மாவட்டத்தில் மூன்றாவதாக
யானது ஐக்கிய தேசியக் கட்சி அதிக விருப்பு வாக்குகளை T தியில் கட்சியின் தலைவ
க்கே சாதகத்தை ஏற்படுத் பெற்றவர். ரான ஜனாதிபதி ஏற்க வேண்
தும்.
எஸ்.எம். சந்திரசேன. எ டும் எனவும் அவர் தெரி
கட்சியில் இருந்து நீக்கப்பட் ரோஹித அபேகுணவர்த்தன. ப வித்தார்.
டுள்ள நாடாளுமன்ற உறுப்பி மகிந்த யாப்பா அபேவர்தன. சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்
னர் சனத் நிஷாந்த புத்தளம் சீ.பீ. ரத்நாயக்க, பவித்ரா ற் சியில் அமைப்பாளர் பதவி
மாவட்டத்தில் சகல அரசியல் வன்னியாராச்சி தமது மாவட் ப களில் இருந்து பிரபலமான
கட்சிகளுடன் ஒப்பிடும் போது டங்களில் அதிக விருப்பு வாக் வர்கள் நீக்கப்பட்டு புதிய
மாவட்டத்தில் அதிகூடிய
குகளை பெற்ற பிரபலமான வர்கள் நியமிக்கப்பட்டுள் விருப்பு வாக்குகளை பெற்
அரசியல்வாதிகள் மாத்திர ன் 'ளமை தொடர்பில் மகிந்த றவர்.
மல்லாது சுதந்திரக் கட்சியின் த ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை
தற்போது நீக்கப்பட்டுள்ள தூண்கள். த் வெளியிட்டுள்ளார்.
அமைப்பாளர்களில் பெரும்
கடந்த பொதுத் தேர்தல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட் பாலானவர்கள் தமது மாவட்
காலத்தில் இருந்து இதுவரை ன சியில் மிகப்பெரிய வாக்கு
டங்களில் அதிகளவான விரு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி த வங்கி கொண்டுள்ள அமைப்ப்பு வாக்குகளை பெற்றவர்கள்.
யின் மத்திய செயற்குழுவில் ந பாளர்களை பதவியில் இரு
உதாரணமாக பிரசன்ன
இருந்து 17 உறுப்பினர்கள் பா ந்து நீக்கி விட்டு. குறைந்த
ரணதுங்க கம்பஹா மாவட்
நீக்கப்பட்டுள்ளனர் எனவும் க வாக்கு வங்கியை கொண்டு டத்தில் முதலிடம் பெற்றவர்.
முன்னாள் ஜனாதிபதி குறிப் வ ள்ளவர்களை அமைப்பாளர் திலும் அமுனுகம கண்டி பிட்டுள்ளார்.
(இ -7-10)

Page 5
பக்கம் 04
வலம்
மின்னல் வேக மனிதனுக்கு ஒலிம்பிக்கில் 8-வது தங்கம்
BOLT
ஒலிம்பிக் அரங்கில் ஜமைக்கா நாட்டின் அடையாளமாக திகழும் மின்னல் மனிதன் உசைன் போல்ட், ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் முதலிடத்தை பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
இது ஒலிம்பிக் அரங்கில் அவர் வெல்லும் 8-வது தங்கப்பதக்கம் என்பது குறிப்பிடத் தக்கது.
ஆனால் இவருடைய முந்தைய சாதனை யான 19.30 வினாடிகள் என்ற சாதனையை இம்முறை முறியடிப்பார் என ரசிகர்கள் எதிர்பா
அடுத்ததாக 200 மீற்றர் ஓட்டத்தில் ஒரு தங்கப் ர்த்து காத்திருந்தனர்.
பதக்கத்தையும் வென்றுள்ள உசைன்போல்ட போல்ட்டோபந்தய தூரத்தை 19.78வினாடி
இன்று நடைபெறும் 4x100 மீற்றர் தொடர் களில் கடந்து முதலிடம் பிடித்தார். இது ரசிகர்க ஓட்டத்திலும் தங்கம் வெல்வார் என்று எதிர்பா
ளுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.
ர்க்கப்படுகிறது. உசைன்போல்டுக்கு அடுத்தபடியாக வந்த
முன்னதாக, பீஜிங் ஒலிம்பிக்கில் 3 தங்க கனடா வீரர் அண்டிரே டி கிராஸே 20.02
மும் (100 மீற்றர், 200 மீற்றர, 4x100 மீற்றர வினாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கத்
தொடர்ஓப்டம்லண்டன்ஒலிம்பிக்கில்3தங்கமும் தையும் 20.12 வினாடிகளில் கடந்து மூன்றா
(100 மீற்றர், 200 மீற்றர், 4x100 மீற்றர வது இடத்தை பிடித்த பிரான்ஸ் வீரர் கிறிஸ்
தொடர் ஓட்டம்) இவர் வென்றிருந்தார். அந்த டோபே லெமைட்ரே வெண்கலப் பதக்கத்தை சாதனையை தொடரும் வகையில் ரியோ யும் பெற்றனர்.
ஒலிம்பிக்கிலும் 4X100 மீற்றர தொடர் ஓட்டத் ரியோ ஒலிம்பிக்கில் மட்டும் 100 மீற்றர் திலும் இவர் வாகை சூடுவார் என எதிர்பா ஓட்டத்தில் ஒரு தங்கப் பதக்கத்தையும் ர்க்கப்படுகிறது.
(க)
விட்டுக் கொடுக்காத வீரா ஒலிம்பிக் வரலாற்றில் ஒரு
ரியோ ஒலிம்பிக் 400x100 மகளிர் றிலே ஓட்டப் போட்டியில் இரண்டாவது வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட அமெரிக்கா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
நேற்று முன்தினம் நடந்த400x100மகளிர் றிலே ஓட்டப் போட்டியில் அமெரிக்க வீராங்க னைகள் கோலை மாற்றிக் கொள்ளும் போது கோலை தவறவிட்டனர். இதனால் அவர்கள் போட்டியில இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் பிரேசில் வீராங்கனையின இடர்பாட்டால்தான் அவ்வாறு நடந்ததாக அமெ ரிக்க வீராங்கனைகள் நடுவரிடம் முறையி ட்டனர்.
இதனையடுத்து நடுவர்கள் வீடியோவை ஆராய்ந்து பார்த்ததில் பிரேசில் வீராங்கனை யின் தோல்பட்டை அமெரிக்க வீராங்கனையின உடலில் படுவதை கண்டறிந்தனர்.
இதைத் தொடர்ந்து பிரேசில் அணியை நீக்கிவிட்டு, அமெரிக்க அணிக்கு மீண்டும் தனியாக போட்டி வைத்தனர். இதில் 41.77
11 வினாடியில் ஓட்டத்தினை நிறைவு செய்த அமெரிக்க அணி இறுதிப் போட்டிக்கு தெரி வானது. 2-வது வாய்ப்பை சரியாக பயன்படு
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக் சாதனை படைத்த கிரிக்கெட்
ரியோ ஒலிம்பிக் போட்டியில் தென்னாபிரி க்காகிரிக்கெட் அணிக்காக விளையாடிய முன் னாள் வீராங்கனை சன்னெட்டே வில்ஜோன் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
• ரியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டி யில பங்கேற்றசன்னெட்டேவில்ஜோன்64.92 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இவர் லண்டனில் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் நான்காவது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். ஆனால் தற்போது இவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.
அதேசமயம் குரோசிய வீராங்கனை 66.18 மீற்றர்தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென் றார்.
சன்னெட்டே வில்ஜோன் தென்னாபிரிக்க
பன்னர் கிரிக்கெட்டிற்கு முழுக்கு போட்டு மகளிர் ஒருநாள் கிரிக்கெட் அணியில் கடந்த விட்டு தடகளத்தில் ஆர்வம் காட்டினார். ஈட்டி 2000-ம் ஆண்டு இடம் பிடித்தவர். 2002-ம்
எறிதல் போட்டியில் தன்னை முன்னிலை ஆண்டு வரை 17 ஒருநாள் போட்டியில
ப்படுத்தக் கொண்டவர். தற்போது ரியோஒலிம்பி விளையாடியுள்ளார்.
க்கில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்துள்ளர்.

ம்புரி
20.08.2016
பிரேசில் மக்களிடம் மன்னிப்புக் கேட்ட
அமெரிக்க ஒலிம்பிக் குழுவினர் *
அமெரிக்க நீச்சல் வீரர்கள் நாடகமாடிய முனையில் மிரட்டி பணத்தை கொள்ளைய சம்பவத்துக்காக பிரேசில் மக்களிடம் அமெரிக்க
டித்து சென்றதாக பொலிசில் புகார் அளித்தனர். ஒலிம்பிக குழு வெளிப்படையாக மன்னிப்பு
இதனையடுத்து பொலிசார் நடத்திய விசார கேட்டுள்ளது.
ணையில் அவர்கள் பொய் சொன்னது பிரேசிலில் ரியோ ஒலிம்பிக் போட்டிகள்
தெரிய வந்தது. நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக.
போலியான புகார் தெரிவித்து, தங்கள் அமெரிக்காவை சேர்ந்த நீச்சல் வீரர்கள் நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்திய அமெரி சென்றனர்.
க்க நீச்சல் வீரர்கள் மீது சட்டப்படி நடவடி இவர்களில் நான்கு பேர்கடந்த 14-ம் திகதி,
க்கை எடுக்க பிரேசில் நாட்டு அதிகாரிகள் பெட்ரோல் பங்கில் உள்ள கழிப்பறையை
ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. உடைத்து நாசப்படுத்தியுள்ளனர். இதனால்
இதற்கிடையே தங்கள் நாட்டு வீரர்களின் ஏற்பட்ட சேதாரத்துக்கு பணத்தை செலுத்து
செயலுக்காக பிரேசில் மக்களிடம் அமெரிக்க விட்டு வந்தவர்கள், தங்களை சிலர் துப்பாக்கி
ஒலிம்பிக குழு வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளது.
இவர்களில் இரு நீச்சல் வீரர்களான கன்னர் பென்ட்ஸ் மற்றும் ஜாக் கோங்கர பொலிசாரால் விசாரணைக்கு உட்படுத்தப்ப ட்டபின் ரியோவை விட்டு செல்ல அனுமதிக் கப்பட்டுள்ளனர்.
ஜேம்ஸ் பொஜன் என்பவர் ரியோவில் தங்கி உள்ளார். நான்காவது, நீச்சல் வீரரான ரையன் லோக்டி அமெரிக்காவுக்கு ஏற்கெனவே திரும்பி விட்டார், ரியோ ஒலிம் பிக்கில் இவர் தங்கம் வென்றது குறிப்பிட த்தக்கது.(க) ஆலக்கு எதிரான போட்டி இலங்கை அணி அறிவிப்பு
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது...
அஞ்சலோ மத்தியூஸை தலைவராகவும் தினேஸ் சண்டிமலை உப தலைவராகவும் கொண்ட இலங்கை அணியில் குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ், டில்சான், தனஞ்செய டி சில்வா, மிலிந்த சிறிவர்தன, அவிஸ்க பெர்ணான்டோ, தனுஷ்க குணவர் தன, நுவான் பிரதீப், சுரங்க லக்மால், திஸர பெரேரா, டில்ருவான் பெரேரா, சீக்குகே பிரசன்ன, அமில அபொன்சு ஆகியோர்
பங்கனைகள் ந வினோதம்
SRI LANKA
த்திக் கொண்ட அமெரிக்க அணி இறுதிப்போட்டி க்கு முன்னேறியது. அதேசமயம் பிரேசில் அணி இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.க)
இடம்பெற்றுள்ளனர். ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிக ளுக்கும் இடையிலான முதலாவது போட்டி நாளை 21 ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேம தாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.(க)
நகம் வென்று
வீராங்கனை!
200 மீற்றர் ஓட்டம் ஜமைக்கா தங்கம்
ரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களு க்கான 200 மீற்றரஓட்டத்தில்ஜமைக்காவீராங் கனை எலைன் தோம்சன் தங்கப்பதக்கத்தை வென்றார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களு க்கான 200 மீற்றர் ஓட்டத்தில் ஜமைக்கா வீராங்கனை எலைன் தோம்சன் 21.78 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கத்தை தனதாக்கினார். 100 மீற்றர ஓட்டத்திலும் தங்கப்பதக்கம் வென்று இருந்த எலைன்தோம்சன் ஜமைக்காவின் புதிய தங்க மங்கையாக உருவெடுத்துள்ளார்.
இதல் நெதர்லாந்து வீராங்கனை டாப்னே சிப்பெர்ஸ்(21.88 வினாடி வெள்ளிப்பதக்கமும், அமெரக்க வீராங்கனை டோரி போவி (22.15
வினாடி) வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.க) இதன்மூலம் கிரிக்கெட்டில் இருந்து தடகள த்திற்கு திரும்பி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள் ளார் சன்னெட்டே வில்ஜோன்.
(க)
\IILJ0
54. -

Page 6
' 20.08.2016
காணாமற்போன 2 தொடர்பிலும் விசார
பிரதமர் தெரிவிப்பு
(கொழும்பு) காணாமற்போன ஊடகவிய லாளர்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு சட்டக்கல்லூ பங்கேற்ற போது அவர் இத
காணாமற்போன பிரகீத் எ ரியில் நேற்று முன்தினம் னைத் தெரிவித்தார். அவர் னெலிகொட உள்ளிட்ட ஊட! நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் மேலும் தெரிவிக்கையில்,
வியலாளர்கள் தொடர்பலு
ஆயிரம் பேருந்துகளை திருத்த ரூ.3000 மில்லியன் செலவாகும்
(கொழும்பு)
15 ஆண்டுகளுக்கு அதிக லியன் ரூபா செலவாகுப் போக்குவரத்துக்கு உத
என்று கணிக்கப்பட்டுள்ளது வும் நிலையற்ற ஆயிரம் இவ்வாறு திருத்தம் செய்ய அத்துடன் மீள் திருத்தப் பேருந்துகளை மீள் திருத்தம் உள்ளதாக அந்த சபையின்
செய்தும் பயன்படுத்த முடி செய்து போக்குவரத்துக்கு
பிரதிப் பொது முகாமையாளர்
யாத நிலையில் மேலும் 500 பயன்படுத்துவதற்கு இலங்கை பீ.கே.ஆரியரத்ன தெரிவி பேருந்துகள் காணப்படும் போக்குவரத்து சபை தீர்மா த்தார். -
தாக அவர் மேலும் தெரிவித் னித்துள்ளது.
இதற்காக 3 ஆயிரம் மில்
தார்.
(இ-7-10)
மீன்பிடி படகுகள் | இடப்படும் கழிவுக
மீன்பிடி படகுகள் மூலம் ஆராய்ச்சி தெரிவித்துள்ளார். ளார். பெருந்தொகையான கழிவு நாளாந்தம் 5000 மீன்பிடி எனவே இவற்றை தடுப்பு கள் கடலுக்குள் கொட்டப்படு படகுகள் கடலுக்கு செல்வ தற்காக குறித்த படகுகளின் வதை தடுப்பதற்காக மீன்பிடி தாகவும் இதன்மூலம் கொண்டு உரிமையாளர்களுக்கு அ நடவடிக்கைகளுக்கு செல்
செல்லப்படும் கழிவுகள் கட ராதப் பணம் விதிப்பதற்கும் லும் படகுகளில் கொள்கலன்
லில் கொட்டப்படுவதாகவும்
கடற்றொழில் அமைச்சு தீர் கள் கொண்டு செல்வது தடை
தெரிவித்துள்ள அவர் இத
மானித்துள்ளதாக தெரி செய்யப்படும் என பதில் மீன் னால் கடல்வளம் பாதிப்படை
வித்தார். பிடி அமைச்சர் திலிப் வெத வதாகவும் சுட்டிக்காட்டியுள்
திருகோணமலை கடற்
உறவினர் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது, பயணங்களால் தேக நலன்கள் பாதிக்கப்படலாம், செலவுகளில் தாராளம் காட்டு
வீர்கள்.
பொரு ளாதார நிலை யி. முன்னேற்றம் காண்பீர்கள் தொலை பேசி வழி யி 6 மகிழ்ச்சி தரும் தகவல்கள் வந்து சேரலாம்,காரிய அனா கூலமுண்டு.
ஆன்மீகத்தில் நாட்டம் காட்டு வீர்கள், பெரிய மனிதர்களின் சந்திப்பு இடம் பெறலாம், தேகநலனில் அக்கறை காட்டு
சந் கேது
வீர்கள்.
கிரகநிலை சந்திராஷ்டமம்
ஆயிலியம், மகம் மாலை 4.00மணிக்கு
மீன- சந்
சூ ! பு: சு.
விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது, கல்யாணக்கனவுகள் நனவாகலாம், பொறுமையாக இருந்து காரியம் சாதிக்க வேண்டிய நாள்.
சனி
செவ்
குழு
தல்
விருச்சிகம்
மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும், அரசியல் செல் வாக்கு மேலோங்கும் நாள், பொருளாதார நலனில் அக் கறை காட்டுவீர்கள்.
A9 செல்வ வளம் பெரு
வழிபாட்டை மேற்கொள் வேண்டிய நாள், எண்ணங்கள் எளிதில் ஈடேறும் நாள்,புதி திருப்பங்கள் ஏற்படலாம்.

பலம்புரி
பக்கம் 05
ஊடகவியலாளர்கள் ணை நடத்தப்படும்
கமாக மனித உரிமைகளை செய்யப்படும். கருதி செயற்பாடுகள் முன் கடந்த காலங்களில் சட் னெடுக்கப்பட வேண்டும். டச் சிக்கல்கள் காணப்பட் இந்த அலுவலகத்தின் அனை டதனை ஏற்றுக்கொள்கின் த்து பணிகளும் நாட்டின் சட்ட றோம். இதன் காரணமா திட்டங்களுக்கு அமைவா
கவே பாலியல் வன்கொடு கவே மேற்கொள்ளப்படும்.
மையில் ஈடுபட்டவர்களும் இலங்கையில் வலுவான விடுதலை செய்யப்பட்டனர். ஓர் சட்டக் கட்டமைப்பு காண
இதேவேளை, உண்மை ப்படுகின்றது. அபிவிருத்தி
கசப்பானது என்ற போதிலும்
அடைந்த நாடுகளில் காண உண்மையைக் கண்டறிய க் காணாமற் போனோர் அலுவ
ப்படும் சட்டக் கட்டமைப்புக வேண்டியது அவசியமான க லகம் விசாரணை நடத்தும்.
ளுக்கு நிகரான சட்டங்கள் தாகும் என அவர் மேலும் எதிர்காலத்தில் ஓர் அங்
இலங்கையிலும் அறிமுகம் தெரிவித்துள்ளார்.(இ-7-10)
போலிக்கடவுச்சீட்டு தயாரிப்பில் ஈடுபட்ட 6 பேர் கைதானார்கள்
கொழும்பின் மருதானை , வளைப்பின் போதே இவர்கள் ரித்துள்ளனர். கனடாவுக்கு புதுக்கடை மற்றும் மாளி கைது செய்யப்பட்டுள்ளனர். நபர்களை சட்டவிரோதமாக காவத்தை போன்ற பகுதி கைது செய்யப்பட்ட சந் அனுப்புவதற்காக குறித்த களில் போலிக்கடவுச்சீட்டு தேக நபர்களிடமிருந்து 200
விசாக்கள் தயாரிக்கப்பட்டுள் மற்றும் போலி விசாக்கள் போலிக்கடவுச்சீட்டுகள் மீட் ளன. இவற்றுக்காக போலி தயாரித்த 6 பேர் கைது செய் கப்பட்டுள்ளன.
யான அரச முத்திரைக யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைது செய ளையும் குறித்த சந்தேக பயங்கரவாதத் தடுப்பு பிரி யப்பட்ட சந்தேக நபர்கள் நபர்கள் பயன்படுத்தியுள் வினர் நடத்திய விசேட சுற்றி போலி விசாக்களையும் தயா ளனர்.
இ-7-10)
மூலம் கடலில் ளுக்கு தடை
எனவே நாட்டைச் சூழ வுள்ள பவளப்பாறைகளை பாதுகாப்பதற்காக அலங்கார மீன்களுக்கு ஏற்படும் பாதி ப்பையும் தவிர்ப்பதற்காக அலங்கார மீன்வளர்ப்பு சங் கத்தினருடன் கலந்துரை யாடல்களை மேற்கொண்டு
ள்ளதாகவும் அமைச்சர் தெரி பரப்பில் பவளப்பாறைகளை ளிட்ட 200 பிரதிநிதிகள்
வித்துள்ளார். சுத்தம் செய்யும் நடவடிக் கலந்து கொண்டதாகவும்
திருகோணமலையில் கையில் கலந்துகொண்ட
தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெடுக்கப்பட்ட குறித்த போதே அவர் இதனைத்
நாட்டை அபிவிருத்தி
பவளப்பாறைகளை பாதுகாக் தெரிவித்துள்ளார்.
செய்வதற்கு சுற்றாடலை
கும் நிகழ்வு நாடு பூராகவும் இதன்போது கடற்றொ
பாதுகாக்க வேண்டும் என் முன்னெடுக்கப்படவுள்ளதாக ழில் அமைச்சுடன் இணை
றும் அமைச்சர் திலிப் வெத
வும் பதில் மீன்பிடி அமை ந்து அலங்கார மீன் வளர்
ஆராய்ச்சி இதன்போது
ச்சர் திலிப் மேலும் தெரிவித் ப்பாளர் சங்கத்தினர் உள் தெரிவித்துள்ளார்.
தார்.
(இ-7-10)
மிதுனம்
வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்வீர்கள், வரு மானம் திருப்தி தரும், உறவி
னர்களும் நண்பர்களும் வலிய வந்து உதவுவார்கள், போசன சுகமுண்டு.
பூர்வீகச் சொத்து தகராறுகள் நல்ல முடிவுக்கு வரலாம், கோரிக்கைகள் நிறைவேற கணபதியை வழிபட வேண் டிய நாள், பயணங்களால் பலனுண்டு. உதவுவதாகச் சொன்னவர்கள் உங்களை விட்டு விலக லாம், வழிபாட்டால் மகத்துவம் காண வேண்டிய நாள், மனதில் குழப்பங்கள் தோன்றி மறை யும்.
இராசி பலன்
பெ
20.08.2016 ஆவணி 04, சனிக்கிழமை) சூரிய உதயம் காலை 6.04 மணிக்கு துதியை பிற்பகல் 12.55 மணிவரை பூரட்டாதி முன்னிரவு 11.25 மணிவரை சுபநேரம் 3.05-4.35 மணிவரை இராகுகாலம் 9.05-10.35 மணிவரை
வளவன் பிள்ளைகளின் கல்வி நலனில் அக்கறை காட்டு வீர்கள், எதிர்பார்ப்புகள் கைகூடும் வாய்ப்புண்டு, அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்
வர்.
கனவு பலிதமுண்டு, புதிய நபர்களின் அறிமுகம் கிடை க்கும், தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தரும், மனதில் நினைத்த புதிய திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். நிலையான வருமானத்திற்கு வழிசமைப்பீர்கள், கூட்டு முயற் சிகள் வெற்றி தரும், உடல் நலன் சீராகும்,புதிய தக வல்கள் வந்து சேரலாம்.
மனி
துலாம்

Page 7
| பக்கம் 06
வல்
உரிமை கோரப்படாத சான்றுப்பொருட்களை யாழ்.போ பெற்றுக்கொள்ள பகிரங்க அறிவித்தல் நோயாளி
விடுதிக்கு
பணிப்பாளர்
8
யாழ்ப்பாணம் பொலிஸா க்கவசம்-01, நீலநிற தலைக் ரால் மன்றில் பாரப்படுத்தப்பட்
கவசம்-01,A/961/16-500டுள்ள பின்வரும் சான்றுப் 2479 இலக்க சிவப்பு நிற பொருட்கள் உரிமைகோரப்படாத மோட்டார் சைக்கிள்,A/962/ நிலையில் காணப்படுகின்றன. 16-A1152 இலக்க பெண்கள்
எனவே குறித்த சான்றுப்
துவிச்சக்கர வண்டி,A/963/ பொருட்களை உரிமைகோரு 16 இலக்கமற்றலுமாலாவர்க்க பவர்கள் எவரேனுமிருப்பின் பெண்கள் துவிச்சக்கரவண்டி, 06மாதகாலப்பகுதிக்குள்அலு A/964/16-u-19482லுமாலா வலக நேரங்களில் உரிய ஆவ வர்க்க துவிச்சக்கரவண்டி, A/
யாழ்.போதனா வைத்திய ! ணங்களுடன் சமுகமளித்து
966/16-69892887 இலக்
சாலை விடுதியில் நோயா உரிய கோரிக்கையை நிலை கம் கொண்ட கறுப்புநிற பெண்
ளியை அனுமதிக்கும் போது நாட்டும்படி குற்றவியல் நடை கள் துவிச்சக்கரவண்டி, A/
நோயாளியுடன் ஒருவர் மாத் முறைச் சட்டக்கோவையின்
967/16-69886250 இலக்
திரமே உட்செல்ல முடியும் என 431 (2) ன் பிரகாரம் வழக்கு கம் கொண்ட ஆண்கள் துவி
பணிப்பாளர் டாக்டர் ரி.சத்திய இலக்கம் மற்றும் சான்றுப் ச்சக்கரவண்டி, A/014/ 16
மூர்த்தி அறிவித்துள்ளார். பொருட்கள் பகிரங்கப்படுத்த தங்கமென கூறி தரப்பட்ட
யாழ். போதனா வைத்திய ப்படுகின்றது என யாழ்ப்பா சங்கிலி-01,A/1017/16-NP
சாலையில் பின்வரும் நடை ணம் நீதவான் நீதிமன்ற பதி
JP6129 இலக்க பல்சர் வர்க்க மோட்டார் சைக்கிள்,A/018/
முறைகளைஅமுல்படுத்தவது . வாளர் அறிவித்துள்ளார்.
A/868/6-69902233 16-5716524 இலக்கலுமாலா
மக்களிடமிருந்து பூரண ஒத்து இலக்கமுடைய பெண்கள் வர்க்கதுவிச்சக்கர வண்டி,A
ழைப்பு கோரப்படுகின்றது. துவிச்சக்கர வண்டி, 5716 101916-69844708 இலக்க
விடுதிகளில்தங்கி சிகிச்சை 3675 இலக்கமுடைய பெண் லுமாலா வர்க்க பெண்கள்
பெறும் நோயாளர்களை பார் கள் துவிச்சக்கர வண்டி, A/ துவிச்சக்கரவண்டி, A/1020/
வையிடுபவர்களுக்கான நேர 933/16NPXCo448 இல 16-NPGY 9877 இலக்க
ங்கள் கீழ்வருமாறு அமை க்க திறப்பற்ற சவாரி வர்க்க
மோட்டார் சைக்கிள்,A/040/ மோட்டார் சைக்கிள்,A/936/ 16-NPAAA7855 இலக்க 16-NPMR2782இலக்கபஷன் கறுப்புநிற முச்சக்கர வண்டி, பிளஸ்மோட்டார்சைக்கிள்,
MC/2784/16- பதிவு செய்
யாழ்.வட்டு இந்துக் கல் 6 மறுதவணை 15.12.2016
யப்படாத உழவு இயந்திரப்
லூரியின் பழைய மாணவர் A/91916-7150550 இல பெட்டி,A/062/6-NPM0.
கள், கல்லூரியில் கடமையா க்க கறுப்புநிற ஆண்கள் துவி 9963 இலக்க கொண்டா
ற்றிய அதிபர்கள், ஆசிரியர் ச்சக்கரவண்டி,A/914/16-B/ மோட்டர் சைக்கிள்,A/1063/
கள்அனைவருக்குமான ஒன்று 112060341 இலக்க AMA 66958037 இலக்கலுமாலா
கூடலும் மதியபோசன விருந் ZON வர்க்க பெண்கள் துவி வர்க்க பெண்கள் துவிச்சக்கர
தும் எதிர்வரும் செப்டெம்பர் 2 ச்சக்கரவண்டி, A/957/16 - வண்டிமறுதவணை 6.22016
மாதம் 4 ஆம் திகதி ஞாயி NPTC8668 இலக்க மோட் என பதிவாளர் மேலும் அறி
ற்றுக்கிழமை காலை 9.30 டார்சைக்கிள்,கறுப்பு நிறதலை வித்துள்ளார்.
மணி தொடக்கம் 3 மணி
ஒன்றுகூடலும் ம
முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்ற
L மூடிமல் அமைச்சர்ருவான் தீவிர அனந்தி குற்றச்சாட்டு
(யாழ்ப்பாணம்)
ள்ளார். தமிழீழ விடுதலை புலிக நேற்று முன்தினம் ளின் முன்னாள் போராளி தெல்கொடையிலுள்ள ஸ்ரீ களுக்கு புனர்வாழ்வு நிலை சம்போதிவிஹாரையில் நடை யங்களில் விஷ ஊசி ஏற்றப் பெற்ற ஊடக சந்திப்பில் கரு பட்டதாகவும் இதனால் அவர் த்து தெரிவித்த போதே இரா களுக்குப் புற்றுநோய் உள்ளி ஜாங்க அமைச்சர் மேற்கண்
ட்ட நோய்கள் ஏற்பட்டுள்ள
டவாறு கூறியிருந்தார். வடக் தாகவும் வடக்கிலுள்ள சில கிலுள்ள மக்கள் எதிர்நோ க்கா பொய் கூறுகின்ற அரசியல்வாதிகள் பொய்க் க்கும் பிரச்சினைகளைத்
னர் என அவர் கூறியிருந் குற்றச்சாட்டுகளை முன்வை
தீர்த்து நல்லிணக்கத்தை தார். க்கின்றனர் என பாதுகாப்பு ஏற்படுத்த பாரிய முயற்சி இது தொடர்பில் கருத்து
இராஜாங்க அமைச்சர் ருவான்
செய்துவருகின்ற நேரத்தி தெரிவித்த வடக்கு மாகாண விஜேவர்த்தன கூறிய கருத் லேயே இவ்வாறான பொய்க் சபையின் உறுப்பினர் அன் திற்கு.
குற்றச்சாட்டுக்கள் சுமத்தப் ந்தி சசிதரன் மேலும் கூறு வடக்கு மாகாண சபை பட்டு வருகின்றது.
கையில். எம்து போராளிகள் யின் உறுப்பினர் திருமதி
சர்வதேசத்திலிருந்து இங்கு எமது மக்களுக்காக உணவு அனந்தி சசிதரன் கடும் கண் வருபவர்கள் உட்பட எவரே இன்றி போராடியவர்கள். டனத்தை தெரிவித்துள்ளார். னும் அரசாங்கத்தின் அனு காட்டிலும் மேட்டிலும் திரிந்து மேலும் உண்மையை ஆரா மதியைப் பெற்ற பின்னர் போராடியவர்கள். ஆனால் யாமல் இராஜாங்க அமைச் புனர்வாழ்வு முகாம்களுக் போராட்டம் தோற்கடிக்கப் சர் இவ்வாறு கூறி குறித்த குச் சென்று அவ்வேலை பட்ட பின்னர், எமது போரா குற்றச்சாட்டுக்களில் இருந்து செய்யப்பட்டுள்ளதா? என்ப ளிகள் இலங்கை இராணு. அரசை காப்பாற்றும் முயற் தைப் பார்க்க முடியும் என வத்தினரால் கைது செய்ய சியில் ஈடுபட்டுள்ளாரா? என வும் அவர் குற்றம் சாட்டி, வடக் ப்பட்டு. சந்தேகிக்க தோன்றுகின்றது கில் உள்ள அரசியல்வாதி புனர்வாழ்வு அளிக்கப் எனவும் அவர் தெரிவித்து கள் அரசியல் இலாபங்களு பட்டு விடுவிக்கப்பட்டனர்.

மபுரி
20.08.2016
மதனா வைத்தியசாலையில் யுடன் ஒருவர்மட்டும்தான் ள் செல்ல அனுமதியுண்டு சத்தியமூர்த்தி அறிவிப்பு :
பும்.
தவிர்த்துக்கொள்ளவும்.
தீவிர சிகிச்சைப்பிரிவு
(EU), அதி தீவிர சிகிச்சைப் களை பார்வையிடுவதற்கு
பிரிவு (ICU), பிரசவ விடுதி காலை:- காலை 6.00-1
ஒரே நேரத்தில் ஒரு நோயா
கள், குழந்தைவிடுதிகள்போன் 5.30 மணிவரை
ளியின் அருகே இரு பார்வை
றவற்றில் சிகிச்சை பெறுப் மதியம்:- நண்பகல் 12.00
யாளர்கள் மாத்திரம் அனும்
வர்கள் தீவிர மருத்துவ கண் பிற்பகல் 1.00 மணிவரை
திக்கப்படுவது கட்டாயமாக்கப்
காணிப்பிற்குள்ளதால் இய மாலை:- பிற்பகல் 5.00 பட்டுள்ளதோடு மேலதிகமாக
ன்றவரை மேற்படி பகுதிக்கு - 6.00 மணிவரை
வருகைதரும் பார்வையாளர்
பார்வையாளர்களாக வருவ காலையில் நோயாளர் கள் முன்னர் பார்வையிட்ட
தைத் தவிர்த்துக் கொள்ள களுக்கு உணவு வழங்க மாத்
வர்கள் வெளியே வந்ததும்
வும் எனயாழ். போதனாவைத் திரம் அனுமதிக்கப்படும்.
பார்வையிடலாம்.
தியசாலைப் பணிப்பாளர் அறி | விடுதியில் நோயாளியை
சிறுவர்கள், முதியவர்கள்
வித்துள்ளார். அனுமதிக்கும் போது நோயா மிக இலகுவில் நோய்த் தொற் ளியுடன் ஒருவர் மாத்திரமே றுக்குள்ளாகும் சந்தர்ப்பங் உட்செல்ல முடியும்.
கள் உள்ளதால் இவர்கள் இய விடுதிகளில் தங்கி சிகி
ன்றவரை விடுதிகளில் பார் ச்சை பெறும் நோயாளர் வையாளர்களாக வருவதை
தியபே
யாழ்.செய்திகள் , . மீன்பிடி அமைச்சர் அமரவீர வடக்கிற்கு நாளை விஜயம்
அம்.
மல் விவகாரம்
மைக.
முயற்சி
வரை கல்லூரியில் நடைபெ
எதிர்வரும் ஞாயிற்றுக்கி எனவே நண்பர்கள், கற்
ழமை காலை 8 மணிக்கு பித்த ஆசிரியர்களின் தற்
கிளிநொச்சிக்கு செல்லும் போதைய முகவரி, தொலை
அமைச்சர், இரணைமடு - பேசி இலக்கங்களை இம்மா
சாந்தபுரம் மீனவர் ஓய்வு தம் 30 ஆம் திகதிக்கு முன்
மண்டபத்தில் நடைபெறும் அனுப்பிவைக்குமாறு அதிபர்
நிகழ்வில் கலந்துகொண்டு என். தனபாலசிங்கம் அறிவி
நன்னீர் மீன்பிடி மீனவர்களு த்துள்ளார்.
இ-3
க்கான வலைகளை வழங்கி
வைக்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து முற் கடற்றொழில் மற்றும் 'பகல் 10 மணியளவில் யாழ். நீரியல் வள அமைச்சர் மகி மாவட்டச் செயலக கேட்போர் ந்த அமரவீர எதிர்வரும் கூடத்தில் யாழ்.குடாநாட்டு 21,22 ஆம் திகதிகளில் வட மீனவ அமைப்புக்களின் மாகாணத்திற்கு விஜயத்தை பிரதிநிதிகளுடன் கலந்துரை மேற்கொண்டு பல்வேறு யாடவுள்ளதுடன் மீனவர் நிகழ்வுகளில் கலந்து கொள்ள ' களுக்கு வலைகளும் வழங் வுள்ளார்.
கவுள்ளார். நாளை ஞாயிற்றுக்கிழமை பின்னர் மாலை 4.30 மற்றும் நாளை மறுதினம் மணிக்கு நயினாதீவுக்கு சென்று திங்கட்கிழமை ஆகிய இரு
அங்கு 3.2 மில்லியன் ரூபாய் இதன் பின்னர் வெளியே
தினங்களில் மேற்கொள் செலவில் அமைக்கப்படவு வந்த போராளிகள் கடின
ளவுள்ள விஜயத்தின் போது ள்ள பொதுநோக்கு மண்டபத் வேலை ஒன்றை செய்ய முடி
கிளிநொச்சி மாவட்டத்தில்
துக்கான அடிக்கல்லை நாட் யாத அளவிற்கு பலவீனப்ப.
இரணைமடுவிலும் யாழ் : டுவதுடன் மறுநாள் திங்கட் டுத்தப்பட்டு உள்ளனர். தற்
மாவட்டத்தில் யாழ். மாவட்ட கிழமை காலை காரைநக போது அவர்களாகவே தம்
செயலகம், காரைநகர் மற் ரில் 288 மில்லியன் ரூபாய் க்கு நஞ்சு ஊசிகள் ஏற்றப்ப
றும் நயினாதீவு ஆகிய இட செலவில் அமைக்கப் ட்டது என்ற உண்மையவெளி
ங்களிலும் இடம்பெறவுள்ள படவுள்ள படகு கட்டும் தொழி க்கொண்டு வந்தனர். வடக்கு
நிகழ்வுகளில் கலந்துகொள்ள ற்சாலைக்கான அடிக்கல்லை அரசியல் வாதிகள் இதன்
வுள்ளார்.
நாட்டவுள்ளார். (இ-9) பின்னரே இது தொடர்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த
னர்.
இதன் தொடர்ச்சியாக வடக்கு மாகாண சபையிலும் போராளிகளுக்கு விஷ ஊசி |
(யாழ்ப்பாணம்)
கொள்ளுமாறும் சமாதான ஏற்றப்பட்ட விவகாரம் குறி
சர்வோதயத்தின் ஓர் அங் நீதவான்களுக்கான விதிமு த்து விவாதிக்கப்பட்டது. இது
கமாகிய தேசிய தேசோதய றைகள் வழங்கப்பட்டு புதிய தொடர்பில் அமெரிக்க
மாதாந்த ஒன்றுகூடல்
நிர்வாக கட்டமைப்பு உரு வைத்தியர்களும் மருத்துவ
இன்று சனிக்கிழமை காலை வாக்கப்படும். பரிசோதனைக்கு தயார் என
9 மணிக்கு சர்வோதய எனவே இதுவரை சமா வடக்கு முதலமைச்சருக்கு
தலைமைக்காரியாலயத்தில் தான நீதவான்களாக இரு அமெரிக்க தூதுவரும் கூறியு
நடைபெறும்.
ந்தும் இவ்வமைப்பில் இணை ள்ளார்.
இதன்போது சர்வோதயத் ந்து கொள்ளாதவர்கள் - இந்த மருத்துவ பரிசோத
தின் யாழ். மாவட்ட அமை தம்மை இணைத்துக் கொள் னையை குழப்புவதற்கே
ப்பாளர் சி.யுகேந்திரா கலந்து ளும்படியும் இம்மாத இறுதி பாதுகாப்பு இராஜாங்க அமை
கொள்வார்.
யில் தேசோதயத்திற்கான ச்சர் இவ்வாறு கூறியுள்ளார்
தேசோதய உறுப்பின அடையாள அட்டைகள் விநி என அனந்தி சசிதரன் குற்
ர்கள், சமாதான நீதவான்கள் யோகிக்கப்படவுள்ளன என றம் சாட்டியுள்ளார். இ-4) அனைவரையும் கலந்து வும் அறிவிக்கப்பட்டுள்ளது. (இ)
தேசிய தேசோதய மாதாந்த ஒன்றுகூடல்

Page 8
' 20.08.2016
செல்வி கமலஹாய
ஆசிச் செய்தி உலகின் அதி உன்னதமான ஆசிரிய சேவை மற்றும் கல்விப் பணிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து வரும் செல்வி கமல் நாயகி கதிர்காமலிங்கம் கடந்த 37 1/2 வருடங் களாக ஆசிரியர், பிரதி அதிபர், அதிபர் என பல பதவிகளில் பணியாற்றியிருந்து இளைப்பாறவு ள்ளார். இவர் வன்னி .தீவகம், யாழ்ப்பாணம்
வஎன வெவ்வேறு இடங்களில் பணியாற்றி அவரது அர்ப்பணிப்பான சேவையால் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அவருடன் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆகியோரின் நன்மதிப்புக் குள்ளாகியுள்ளார். கடந்த 9 வருடங்களாக கொக்குவில் ஸ்ரீ இராம கிருஷ்ண வித்தியாசாலையில் அதிபராகப் பணியாற்றி வரும் இவர், இப்பாடசாலை மாணவர்களின் கல்வி, கலாசாரம் மற்றும் விழு மியங்களைப் பேணுவதில் மிகுந்து அக்கறையுடன் செயற்பட்டார். இத்தகைய சேவை மனப்பான்மையுடைய இவரின் ஓய்வுக்காலம் அமைதியாகவும் ஆனந்தமாகவும் அமைய ஆசிவேண்டி எல்லாம் வல்ல பரம் பொருளையும் பூஜ்ய குருதேவர் சுவாமி சின்ம யானந்தரையும் பிரார்த்திக்கின்றோம்.
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க
இறைபணியில் பிரம்மச்சாரி ஜாக்ரத சைதன்யா
வதிவிட ஆச்சாரியார் சின்மயா மிஷன் யாழ்ப்பாணம்.
பாடசாலை யா/கொக்குவில் ஸ்ரீ இ பெயர் : செல்வி கமலநாயகி கதிர்க
இலங்கை பிறந்த திகதி 20.08.1956 உயர்கல்வி: யா/பருத்தித்துறைமெ தொழிற்றகைமை: விஞ்ஞானப் பய
முதல் நியமனம் : 1979.08.01
ஆசிரியர் சேவை விபரம் யா/புங்குடுதீவு மேற்கு அமெரி [08.01.1979-06.02.1980
பா/புங்குடுதீவுஸ்ரீசித்திவிநாயகர்மகா யா/பலாலி ஆசிரியர் கலாசாலை முஉடையார்கட்டு அமெரிக்கமிஷன்த யா/புங்குடுதீவு ஸ்ரீசுப்பிரமணிய வித் யா/புங்குடுதீவு ஸ்ரீசித்திவிநாயகர் ப
அதிபர் சேவை விபரம் யா/புங்குடுதீவு ஸ்ரீ சித்திவிநாயகர் ம -11.01.1994
யா/கொக்குவில்கிழக்கு நாமகள்வித்தி யா/கொக்குவில் ஸ்தான சி.சி.த.க. 02.07-2007
யா/கொக்குவில் ஸ்ரீ இராமகிரு [03.07.2007-19.08.2016 |மொத்த சேவைக்காலம் -37 வரு
வயைக்ககல்விப்பணிப்பாளரின்
வாழ்த்துச் செய்தி கொக்குவில்ஸ்ரீஇராமகிருஷ்ண வித்தியாலய அதிபர் செல்வி கமலநாயகி கதிர்காமலிங்கம் அவர்களது மணிவிழா வாழ்த்துச் செய்தி) வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆசிரி யராக, பிரதி அதிபராக, அதிபராக 37 வருடங்களுக்கு மேல்கல்விப்புலத்தில்பெற்ற அனுபவத்தை தனது
திறமையால் நடைமுறைப்படுத்திக் காட்டியவர். அவர் தனது ஆசிரியர்களுக்கு சிறந்த ஓர் வழிகாட்டியாக இருந்து, அவர் தம் பணியையும் அன்பையும் உச்ச அளவில் பெற்றவர். ஒவ்வொரு மாணவனையும் மாணவியையும் தனது பிள்ளைபோல் நேசித்தவர். அதனை நான் நேரடியாக கண்ணுற்றேன். அவரது முகாமைத் துவத்திறன்போற்றுதற்குரியது. அவருக்கு பல்வேறு இடைஞ்சல்களையும் நெருக்கடிகளையும் கொடுத்தவர்களைக் கூட தண்டிக்காமல் மன்னித்த பெருந்தகை. நான் உயர்வாக மதிக்கும் சில அதிபர்களில் ஒருவர். தனது . மாணவர்களின்கவிவளர்ச்சிக்காக அவர் நேர்காம்பாராது தன்னலமற்ற அர்ப்பணிப்பான சேவையை வழங்கிய போற்றப்பட வேண்டிய |பெண்மணி. தன்னுடைய பாடசாலையை ஓர் கோயிலாக நடத்தி வந்தார். அவரது இளைப்பாறல் ஓர் பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தப் போகிறது. அம்மணி தாங்கள் தங்கள் ஓய்வுக்காலத்தை ஆரோக்கியத் துடனும் மகிழ்வுடனும் கழிக்க இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
ந.தெய்வேந்திரராஜா வலயக்கல்விப்பணிப்பாளர், வலயக்கல்வி அலுவலகம், யாழ்ப்பாணம்.
(5642)
ஆளு!ை யா/கொக்குவில் ஸ்ரீ இராமக எதிர்காலத்தில் எழுதப்படும் போ, காமலிங்கம் கடமையாற்றிய ஒன் எனக் குறிக்கப்படும். ஏனெனில் யில் அவர் ஆற்றிய தன்னலமற் |கவும் மாட்டார்கள். அம்மையாரின் |வளத்திலும்மாணவர்களின்கல்வி. படியாக முன்னேற்றம் கண்டுள் [புலமைப்பரிசில் பரீட்சையில் வ வராவது சித்தியடைவதுடன், 90 தேர்ச்சியடைவதையும் க.பொ.த மாணவர்கள் சித்தியடைவதைய மைத்துவத்தின் கீழ் ஆசிரியர்க பெரும் பேறாகப் கருதுகின்ே |மதிப்புடனும் அன்புடனும் பழகி கட்டுப்பாட்டோடு வழிநடத்தியவர் சிறப்படைய வாழ்துகின்றோம்.
ஆசிரியர்
உலகின் உயரமான நத்தார் மரம் இலங்கையில் நிர்மாணிக்கப்படும்
' அமைச்சர் அர்ஜுன உறுதி
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றி அமைச்சர், தற்போதைய ந லாட்சி அரசாங்கத்தினால் சமாதானம் மற்றும் சகவா வினை பாதுகாக்கும் தேச தினை கட்டியெழுப்ப முடி துள்ளதாக தெரிவித்தார் மேலும் இந்நாட்டில் பௌத் மதத்திற்கு உயரிய இடம்
வழங்கப்படும்என்பதோடுஏனை உலகில் அதியுயர்ந்த ளின் பொருட்டு முதல் மண்
மதங்களுக்குரிய இடங்கள் நத்தார் மரத்தை நிர்மாணி வெட்டும் நிகழ்வு நேற்று பறிக்கப்படமாட்டாது என அவு க்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று முன்தினம் முற்பகல் 10.07 இதன்போது சுட்டிக்காட்டினார் முன்தினம் காலை காலிமுக
சுபவேளையில் அமைச்சர் ஒருசில அரசியல்வாதிகள் திடலில் இடம்பெற்றது.
அர்ஜூன ரணதுங்கவால் குறுகிய நோக்கத்திற்கா அர்ஜூன ரணதுங்க சமூக
முன்னெடுக்கப்பட்டது.
சமய நல்லிணக்கத்தை சீ நலன் அமைப்பினால் ஏற்பாடு காலிமுகத்திடலில் நிர்மா
குலைக்க முயற்சிக்கின்றா செய்யப்பட்ட இந்நிகழ்வு அமை ணிக்கப்படவுள்ள உலகிலு
கள். அடுத்த தலைமுறைக் ச்சர் அர்ஜூன ரணதுங்க ள்ள மிக உயர்ந்த நத்தார் இந்நாட்டினை கையளிக்கும் தலைமையில் இடம்பெற்றது. மரத்தின் பொருட்டு பிரதான
பொழுது இனங்களுக்கிரை தற்சமயம் மெக்ஸிகோ அனுசரணையாளர், இலங்கை
யேயுள்ள பிரச்சினைகள் நாட்டிலேயே உலகிலுள்ள மிக துறைமுக அதிகார சபை தீர்க்கப்பட்டிருக்க வேண்டும் உயர்ந்த நத்தார் மரம் நிர்மா 'யின் பௌத்த சங்கமாகும். சமய பிரச்சினைகள் முப் ணிக்கப்பட்டுள்ளது. அதன் சமாதானம் மற்றும் சக மையாக ஒழிக்கப்பட வேன் உயரம் 295 அடிகளாகும், வாழ்வினை பாதுகாத்தல் டும். இன்று எங்கள் நாட் இவ்வுலகச் சாதனையினை எனும் நோக்கில் அமைக்
லுள்ள மஹாநாயக்க தேரே முறியடித்து உலகிலுள்ள கப்படவுள்ள மிக உயரமான க்கள், குருவானவர்கள், மெள அதியுயர்ந்த நத்தார் மரத்தை நத்தார் மரம். எதிர்வரும் விகள் மற்றும் இந்து குரு காலிமுகத் திடலில் நிர்மா டிசெம்பர் மாதம் 24 ஆம் கள் ஒன்றிணைந்து தங்கம் ணிப்பதே அர்ஜூன ரணது திகதி திறந்து வைக்கப்படு டைய மதங்கள் தொடர்பா ங்க சமூக நலன் அமைப்பின் மென அமைச்சர் அர்ஜூன கலந்துரையாடும் சூழ்நிலை பிரதான நோக்கமாகும். ரணதுங்க சமூக நலன் உருவாகியுள்ளது என அவ
இந்நிர்மாணப் பணிக மன்றம் தெரிவித்தது.
மேலும் தெரிவிதார். (இ-7-10

1லம்புரி
பக்கம் 07
Tமகிழ்ந்து வாழ்த்துகின்றோம்
கீ கதிர்காமலிங்கம்
ராமகிருஷ்ண வித்தியாசாலை ராமலிங்கம்
அதிபர் சேவை தரம் 1
ஆசிச் செய்தி
'கடனென்ப நல்லவை யெல்லாம்
கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு"
என்னும் குறட்பாவிற்கு அமைவாக நல்லனவாகிய
குணநலன்களையெல்லாம் இயல்பாகக் கொண்டமைந்த சிறந்த பெண்மணியாகவும் கல்விப் புலத்தில் புலமைமிகு ஆசிரியராகவும் வினைத்திறன்மிக்க அதிபராகவும் செயற்பட்டவர் செல்வி கமலநாயகி கதிர்காமலிங்கம் அவர்கள். அவருடைய தன்னலமற்றசெம்மைசேர்வீரமிகு செயற்பாடு போற்றுதற்குரியது. கடமைக்காகக் கடமையைச் செய்யாது அர்ப்பணிப் புடன் செயலாற்றிய ஓர் கர்மயோகியாக அவரை நாம் காண்கின்றோம். பாடசாலையின் வளர்ச்சியினைத் தன் மூச்செனக் கருதி ஆசிரியர், மாணவர்களின் உளப்பாங்கினையும் தேவைகளையும் நன்கு புரிந்து கொண்டு பாடசாலையின் நிகழ்கால, எதிர்காலத் தேவைகளை உளங்கொண்டு தூரநோக்கோடு செயலாற்றிய செயல் வீராங்கனை யாக அவரைக் காண முடிகிறது. அனுபவம்சார் உலகியல் ஞானத் தெளிவும், ஆன்மீக உணர்வும். அறிவுசார் புலமையும் மணிமுடிகள் என மகுடம் சூட்டி மணிவிழாக் காணும் அதிபர் அவர்கள் என்றும் கலங்கரை விளக்காய் ஒளிர்ந்து பலருக்கு வழிகாட்டித்திகழ இறையாசி வேண்டி அருளாசி வழங்கி மகிழ்கின்றோம்.
சின்னத்தம்பி அருமைத்துரை B.Com, ACMA. CGMA. திருமதி. சாரதாமணி அருமைத்துரை,
ஸ்தாபகர் இராசையா தம்பித்துரை கல்வி அறக்கட்டளை நிதியம்.
மதடிஸ் பெண்கள் உயர்தரப் பாடசாலை
பிற்சி
5: 12 வருடங்கள் 5 மாதங்கள் க்கமிஷன் தமிழ்க்கலவன் பாடசாலை
வித்தியாலயம் 07.02.1980-17.01.1982 18.01.1982-31.12.1983 மிழ்மகாவித்தியாலயம் 01.01.1984-31.03.1989 நதியாலயம் 01.04.1989-17:06.1989 மகா வித்தியாலயம் 18.06.1989-31.05.1991
25 வருடங்கள் 2 மாதங்கள் கா வித்தியாலயம் பிரதி அதிபர்) 01.06.1991!
பாசாலை பிரதி அதிபர்)12.01.1994-06.11.2001 பாடசாலை -அதிபர் சேவை –07.11.2001-|
ஷ்ண வித்தியாசாலை -அதிபர் சேவை)
உங்கள் 7 மாதங்கள்.
ம மிக்க அதிபர் கிருஷ்ண வித்தியாசாலையின் வரலாறு து எமது அதிபர் செல்விகமலநாயகி கதிர் பது வருடகாலமும் நிச்சயமாக பொற்காலம் பாடசாலை முகாமையாளர் என்ற வகை Dற பணிகளை எவரும் மறக்கவும் மறுக் ன் சேவைக்காலத்தில் பாடசாலைபௌதீக படைவுமட்டத்திலும் குறிப்பிட்டுச் சொல்லும்
ளது. உதாரணத்திற்கு ஐந்தாம் ஆண்டு பருடந்தோறும் குறைந்தது ஒரு மாண வீதமானவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் 5.(சா.த) பரீட்சையில் குறிப்பிடத்தக்களவு பும் சுட்டிக் காட்ட முடியும். அவரது தலை களாகப் பணியாற்றக் கிடைத்தமையை றாம். ஆசிரியர்கள் எல்லோருடனும் | யவர். அதே வேளை கடமை நேரத்தில் --. அம்மையார் அவர்களின் ஓய்வுக்காலம்
வாழ்த்துச் செய்தி மணிவிழாக்காணும் அதிபர் கமலநாயகி கதிர்காமலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துரை |ப்பதில் மகிழ்வடைகின்றேன்,
சுமார் 38 வருடங்கள் கல்விப்பணிக்காகத் தம்மை அர்ப்பணித்த இவர் புகழ்பூத்த பருத்தித் துறை மெதடிஸ் பெண்கள் உயர்தரப் பாடசா லையின் பழைய மாணவி. மிகச் சிறந்த விஞ்ஞான ஆசிரியராகவும், நிர்வாகத்திறன் கொண்ட அதிபராகவும், வடபுலத்தின் பல்வேறு பாடசாலைகளில் பணியாற்றி கடந்த 9 வருடங்களாக யா/கொக்குவில் இராமகிருஷ்ண வித்தியாசாலையில் அதிபராகப் பணியாற்றி, ஓய்வுபெறுவது கல்வி யுலகிற்கு பெரும் இழப்பாகும். இவரது பணிக்காலத்தில் இப்பாடசாலை கல்வி அடைவுகளிலும் பெளதீகவள விருத்தியிலும் பெரும் முன் னேற்றம் கண்டுள்ளது.
இவரது தூரநோக்குள்ள சிந்தனைகள், அன்பான அணுகுமுறை கள், சமூகத்துடனான ஆரோக்கியமான இடைவினைத் தொடர்பு, பிள்ளைகள் மீதான கரிசனை, ஆன்மீக வாஞ்சை இவரை மேன்மை மிகு அதிபராகியுள்ளது. எமது கோட்ட செயற்பாடுகளில் சிறப்பான | பங்களிப்பு நல்கி வரும் அதிபா கமலநாயகி அவர்களின் ஓய்வுக்காலம் |சிறக்க இறையாசி வேண்டுகின்றேன்.
எப்.எக்ஸ். அன்ரன் (கோட்டக்கல்விப்பாணிப்பாளர் நல்லூர்)
நலன்புரிக்கழகம்.
-*-*-*-*-*-*-*-*-*-*-*---!
இவர்களுக்கு மணமகள் தேவை
இவர்களுக்கு இல்யாண மாலை
மணமகன் தேவை
4. E & S ' எ . . 5. 8. 8. E EL
9 =' 8 சி ஏ சி. 8 = o 9. 5 9 =. | 5' அ = =: ச 2. -' 5'
பிறப்பு: 1980 இந்து
பிறப்பு: 1984 இந்து நட்சத்திரம்: சித்திரை
நட்சத்திரம்: சித்திரை கி.பா:10 உயரம்: 5'8"
கி.பா: 9 உயரம்: 51" தகைமை/தொழில்:Diploma/
தகைமை/தொழில்:A/L தனியார் தொழில், கனடா
எதிர்பார்ப்பு: விவாகரத்தானவரும் தொ.இ: B/6005
| ஏற்கப்படும் பிறப்பு: 1982 இந்து
தொ.இ: G/6022 நட்சத்திரம்: உத்தரம்
பிறப்பு: 1972 இந்து கி.பா: 32 செவ் 12 இல்
நட்சத்திரம்: ரேவதி உயரம்: 5'9"
கி.பா: 34 செவ். 4இல் தகைமை/தொழில்:A/L/
உயரம்: 54" அரசதொழில்
தகைமை/தொழில்:பட்டதாரி/ ஆசிரியர் தொ.இ: B/6007
தொ.இ: G/6025 (பிறப்பு: 1979 இந்து
பிறப்பு: 1972 இந்து நட்சத்திரம் : விசாகம்
நட்சத்திரம்: பூராடம்
கி.பா: 47 சூரி.செவ் 8 இல் கி.பா: 55 செவ் 1 இல்
உயரம்: 5' உயரம்: 5'5"
தகைமை/தொழில்:பட்டதாரி/ ஆசிரியர் தகைமை/தொழில்:A/L/தனியார்
தொ.இ: G/6026 தொழில்
பிறப்பு: 1982 RC தொ.இ: B/6009
நட்சத்திரம்: உத்தராடம் (பிறப்பு: 1987 இந்து
கி.பா: 46 செவ். 8 இல் நட்சத்திரம்: ஆயிலியம்
உயரம்: 5'10" கி.பா: 7.75 உயரம்: 5'11"
தகைமை/தொழில்:BBA/தனியார் தகைமை/தொழில்:ICT/அரச
தொழில் தொழில்
எதிர்பார்ப்பு: வெளிநாடு மட்டும் தொ.இ: B/6010
தொ.இ: G/6027 கல்யாண மாலை
(சர்வதேச திருமண சேவை) இல. 144, பிறவுண் வீதி,
' யாழ்ப்பாணம் பதிவக் கட்டணம் ருபா 1000 மட்டுமே
தொடர்பு:-0217201005,0212215434 E-mail:- kalyanamalai.jaffna@gmail.com குறிப்பு: எமது காரியாலயம் காலை 9.00 - 5.00 ம:சிவரை திறக்கப்படும். ( ஆஞ்சக்கா4டி சிகர சக்சவராய்க்கிரானா:தரம் தாக்கலானாமாகவும் விருதுக2 கிரம்: கான்கனைகடிக் காக்க நகர்கேமராக்)

Page 9
' 20.08.2016
20 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வீடமைப்பு அதிகார சபையினால் நேற்று மணியளவில் குறித்த கடன் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி வீடமைப்பு அதிகாரசபை அலுவலக
வடக்கில் தமிழர்க விகாரை அமைப்
ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் வட
(முல்லைத்தீவு)- வடக்கில் தமிழர்களின் காணிகளை பிடித்து பௌத்த அமைப்பது தவறில்லை எனவும், அதனை யாராலும் தடுக்க எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத் வித்துள்ள கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாதென்று வடக்கு சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
கொக்கிளாயில் விகாரை
அதேபோன்று அதிகளவிலான
பணிகளை மேற் அமைப்பது சரி என்றும் அதனை குடும்பங்களும் தற்போது அங்கு ருந்தார். யாராலும் தடுக்க முடியாது என்றும்
வந்திருக்கின்றன. இவ்வாறு
இந் நிலையில் அமைச்சரவையின் வாராந்த முடி அங்கு பல வழிகளிலும் சிங்கள் தொடர்பாக தெரிய வுகளை அறிவிக்கும் ஊடகவியிய ஆக்கிரமிப்புக்களும் சிங்கள மய னையடுத்து சம்ப லாளர் சந்திப்பின் போது அமைச் மாக்குகின்ற நடவடிக்கைகளும் சென்றிருந்தேன். சரவைப் பேச்சாளரும் அமைச்ச முன்னெடுக்கப்பட்டு வருகின்றதன் மேற்படி விடயத் ருமான ராஜித சேனாரத்ன மற்றும் தொடர்ச்சியாகவே அந்தப் பகுதியில் சபையிலும் தெரி வடக்கு மாகாண ஆளுநர் ரெஜி பாரிய பௌத்த விகாரையொன்றும் தொடர்ந்து இதளை நோல்ட் குரே ஆகியோர் தெரிவித் அமைக்கப்பட்டு வருகின்றமை
வேண்டுமெனக் | திருக்கும் கருத்து தொடர்பில் வின் குறிப்பிடத்தக்கது.
சபையிலும் தீர் விய போதே மாகாணசபை உறு
வேற்றப்பட்டிருந்த ப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு னது தொடக்கத்திலேயே பெரும் நிலையிலும் அ
தெரிவித்துள்ளார்.
சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த அமைப்பதிலேயே இது தொடர்பில் அவர் மேலும் துடன் இதற்குப் பாரிய எதிர்ப்புக்க தியாக இருக்கின்ற தெரிவிக்கையில், முல்லைத்தீவு ளும் கிளம்பியிருந்தன. ஏனெனில்
குறிப்பாக 198 மாவட்டத்தின் எல்லைக் கிராம அங்கு தனியாருக்குக்குச் சொந்த யிடப்பட்ட வர்த்தம் ங்களில் ஒன்றான கொக்கிளாய்ப் மான காணியொன்றை அங்கு ஆண்டு குடியேற் பகுதியை தற்போது சிங்கள மக்கள்
வந்திருக்கின்ற பௌத்த பிக்கு மீனவர்கள் என்ற ஆக்கிரமித்து வருகின்றனர். அந்தப் ஒருவர் அடாத்தாகப் பிடித்து வைத் அங்கு சிங்களம் பகுதில் அதிகளவிலான சிங்கள திருந்தார். அதன் பின்னர் இராணு கடற்றொழிலாளர்கள் தொழில் வத்தினரின் உதவியுடன் மிக டத்தில் எங்குடே நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். வேகமாக விகாரை அமைக்கும் இருக்கவில்லை. 4
சுகாதார சேவை த்தும் நோக்கத்தை | கொண்டு எயிட்ஸ் ,காச( ஆகிய நோய்களை தற்கான கருத்திட்ட உ கீழ் நிர்மாணிக்கப்பட் பிரதேச வைத்தியசான நிர்மாணிக்கப்பட்ட ெ பிரிவு கட்டடத்தொகுதி 3.30 மணியளவில் பூர்வமாக திறந்துவைக்
கட்டடத்திற்கான க க்கு மாகாண சுகாத ப.சத்தியலிங்கம் திறந் டத்தினை வன்னி
ளுமன்ற உறுப்பினர் சிறீஸ்கந்தராசா நா திறந்து வைத்தார்.(படா குளம் செய்தியாளர்)

ப.
வெள்ளிக்கிழமை வீடுகள் அமைப்பதற்கான கடன் வழங்கி வைக்கப்பட்டது. முற்பகல் 10 தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கலந்து
பது தவறில்லை க்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன்
இருக்கவில்லை.
மண்ணில் நடக்கிறதை நாங்கள் ஆயினும் இராணுவம் அந்தப்
எவ்வாறு கதைக்க முடியாமல் விகாரை
பகுதியை ஆக்கிரமித்ததன் பின் இருக்க முடியும். தமிழருக்கு கதை
னரே அந்தக் காணியைப் பிடித்து க்கவோ தடுக்கவோ முடியாதென்று 5 முடியாது
அதாவது தமிழர் ஒருவருக்குச் சொல்ல முடியாது.
சொந்தமான காணியைப்பிடித்து அங்கு தமிழரின் காணியைப் ன தெரி
விகாரையை அமைக்கும் நடவ பிடித்து விகாரை அமைக்க சிங்
டிக்கையை மேற்கொண்டனர். களவருக்குத் தான் உரிமையி | மாகாண
இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு
ல்லை. அந்தக் காணி உரிமையா பல நடவடிக்கைகளை மேற்கொ ளர் அகதியாகத்தான் இருக்கிறார்.
ண்டிருந்தேன். சம்பவ இடத்திற்கும்
பௌத்த ஆதிக்கத்தின் ஊடாக கொண்டு வந்தி
சென்றிருந்தேன். ஆனால் இத எங்கள் குரல்களை அடக்கும்
னைத் தடுக்க வேண்டியவர்களே வேலைகள் நடக்கிறதென்பது தான் ) இந்த விடயம்
இதற்கு ஒத்திசைவாக இருக்கி
உண்மை. ஆகவே அமைச்சரின் பப்படுத்தப்பட்டத
ன்றனர்.
கூற்றை ஒருபோதும் ஏற்றுக்கொ வ இடத்திற்கும்
இங்கு சகலரும் கவனம் செலுத ள்ள முடியாது. இது எங்கள் மீதான இதன் பின்னர்
தாமல் இருக்கின்றமையும் குறிப்
அவர்களின் ஆதிக்கமாகவே உள் தை மாகாண
பிடத்தக்கது. விகாரை அமைக் ளதென அவர் மேலும் தெரிவித் வித்திருந்தேன்.
கப்படு கின்ற இக்காணியானது ஒரு தார். ன தடுத்து நிறுத்த
தமிழரின் காணியாக இருக்கி
வடக்கு மாகாண ஆளுநர் எங் கோரி மாகாண
ன்றது. அதில் அடாத்தாக விகாரை
களுக்கு ஒன்றும் தெற்கிற்கு ஒன் மானம் நிறை
அமைக்கும் பணியையே செய்கி
றும் கூறும் செயற்பாட்டை நிறுத்தி து. இவ்வாறான
ன்றனர். இதனை நாங்கள் தடுக்க
விட்டு வடக்கு மக்களின் உண்மை ங்கு விகாரை
முடியாதென்றால் யார் தடுப்பது. யான பிரச்சினையை அறிந்து கொள்ள அவர்கள் உறு
மதத் திணிப்பின் ஊடாக எங்களது முற்பட வேண்டும் எனவும் ரவிகரன் றனர்.
குரல்கள் தடுக்கப்பட்டு மதத்திணி வலியுறுத்தியுள்ளார்.
(2-4) 81 ஆம் வெளி
ப்புக்கள் நடக்கின்றன. ானியில் குறித்த
1953 காணி அபிவிருத்தி றப்பட்ட சிங்கள் கட்டளை சட்டத்தின் படி சோம் பொருள்படவே சுந்தரம் திருஞானசம்பந்தர் என்ப பர்கள் வந்திரு வருக்கு அனுமதிப்பத்திரம் இருக்
ன் அந்த மாவட்
கிறது. குடியேற்றப்பட்ட சிங்கள D விகாரைகள்
மீனவர் எனக் குறியிட்டு அரசு
வன்னி சிங்களவர்களும்
வெளியிட்ட வர்த்தமானியும் இரு
வலம் க்கிறது. அது பொய்யா? எங்கள்
மன்னாரில் 320 வீதி விளக்குகளை பொருத்துவதற்கு நடவடிக்கை
(மன்னார்)
பிரதேச சபைகள் வலுவூட்டும் யை வலுப்படு
தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மன் மன்மாதிரியாக நாய் ,மலேரியா
னார் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிக அழித்தொழிப்ப
ளில் 320 வீதி விளக் குகளைபொரு மக நிதியத்தின்
த்துவதற்கான நடவடிக்கைகள் மேற் - மூங்கிலாறு
கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் லயின் புதிதாக
பிரதேச சபையின் செயலாளர் இரா வளிநோயாளர்
சையாதயாபரன் தெரிவித்துள்ளார்.
மேலும், வீதிவிளக்குகளை பொரு நேற்று பிற்பகல்
இது தொடர்பில் அவர் மேலும் த்துவதற்கான இடங்கள் பிரதேச உத்தியோக
தெரிவிக்கையில்,
ரீதியாக குறித்த பிரதேசங்களை கப்பட்டது.
320வீதிவிளக்குகளுக்குகேள்வி பிரதிநிதித்துவப்படுத்தும் ஆலோ 5வெட்டை வட ர அமைச்சர்
கோரப்பட்டு அதன் அடிப்படையில் சனை குழுக்களிடம் இருந்து பெற் 1 வைக்க, கட்ட
தெரிவு செய்யப்பட்ட வழங்குனருக்கு
றுக்கொள்ள இருப்பதுடன், ஏற் க மாவட்ட பாரா
கொள்வனவுகட்டளை அனுப்பிவைக் -
னவை பொது அமைப்புக்களிடம் இரு திருமதி சாந்தி
கப்பட்டுள்ளது.குறித்த வீதி விளக்கு ந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கை பாவை வெட்டி
கள் கிடைக்கப்பெற்றதும் பொரு களும் கருத்தில் எடுக்கப்பட்டு பொரு கள்:-பனிக்கன்)
த்துவதற்கான நடவடிக்கை எடுக்க த்தும் இடங்கள் தெரிவு செய் யப்ப ப்படும்.
டும் என்றார்.
(2)

Page 10
20.08.2016
மோசடியான முறையில் உயர்தர பரீட்சைக்
நுவரெலியா மாவட்டத் போலியான முறையில் பத்தரமுல்லயில் அமை தில் 17 பாடசாலைகளில் 185
அடையாள அட்டைகளை
துள்ள ஜாதிக ஹெல உறும் மாணவர்கள் மோசடியான தயாரித்து இவ்வாறு பரீட் கட்சியின் தலைமைக் கா முறையில் இம்முறை நடை சைக்கு தோற்றியுள்ளதாக யாலயத்தில் நேற்று முன் பெற்று வரும் கல்விப் பொது மாணவர்களின் உரிமை
னம் நடைபெற்ற செய்திய த்தராதர உயர்தரப் பரீட் களை பாதுகாக்கும் அமை ளர் சந்திப்பில் உறுப்பினர்கள் சையில் தோற்றியுள்ளதாக
ப்பின் உறுப்பினர்கள் தெரி
இதனைத் தெரிவித்தனர். குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வித்துள்ளனர்.
இவ்வாறு பரீட்சைக்கு,
13 ஆம் ஆண்டு நினைவக
செல்வி மங்கையர்க்கரசி பொன்ன மலர்வு குப்பிளானில் 23.08.1978
உதிர்வு லண்டனில் 20.0 அன்பின் திருவுருவாய் பாசத்தை பொழிந்த இனிய இளைய அழகு மகளே! மங்கை ! ஆண்டுகள் பதின்மூன்று ஆனாலும் ஆறு எம் துயர் தான் உன் நீங்காத நினைவுக மனதில் சுமந்தபடி.co.
உன் நினை அப்பா, அம்மா
குப்பிளான் தெற்கு தொடர்புகளுக்கு: 077 8526I52
அக்
பொன்.
(5605)
ஒம் விராட் விஸ் 17 ஆவது பிறந்த 59 ஆம் நாள் நினைவுப்
அமரர்
அன்
ஆ
தம்பி எ
கதறுகிரே நாம் படும்ப
ஏன்ன
எம்
வயது
த
இன்று (20.08.2016) சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் வீட்டுக்கிருத்தியை நிகழ்வுகள் நடைபெறவுள்ளதால் தாங் * களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள் ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
ஏம் ரெ அகலாது.
இந்.
அழைப்
காளிகோவிலடி, தாவடி வடக்கு, ' கொக்குவில். 077 829 4182

வலம்புரி த தோற்றிய 185 மாணவர்கள் மாவட்டத்தின் வெட்டு
பக்கம் - காணப்படுகின்றதோ அந்த மாவட்டத்தின் வெட்டுப் புள்
ளியின் அடிப்படையில் மாண ந் தோற்றிய மாணவ, மாண தான ஓர் நிலைமையாகும்.
வர் பல்கலைக்கழக அனு. ய வியரில் பலர் அரசியல்வா சாதாரண தரப் பரீட்சை
மதிபெற்றுக் கொள்ள வேண் ரி திகளின் தொடர்புகளின் ஒரு மாவட்டத்திலும் உயர்
டுமென சட்டத் திருத்தம் தி அடிப்படையில் பாடசாலை தரப் பரீட்சை மற்றுமொரு
செய்யப்பட வேண்டும். பா களில் பதியப்பட்டவர்கள். மாவட்டத்திலும் தோற்றி
இது தொடர்பில் கல்வி ள் கல்வி நடவடிக்கைகள்
னால் அந்த இரண்டு மாவட்
அமைச்சர், ஜனாதிபதி ஆகியோ இவ்வாறு அரசியல் மயப்படு டங்களில் எந்த மாவட்டத்தில்
ருக்கு எழுத்து மூலம் அறி த் த்தப்படுவது மிகவும் ஆபத் அதிகளவு வெட்டுப்புள்ளி
விக்கப்பட்டுள்ளது. (இ-7-10)
"லகள்
ம்பலம், வகை
08.2003
மோ ளை
னவில் வாழும் ' , அண்ணன்மார், மகாமார், ட. மணிவாசர்.
வப்பிரமனே நமஹ
5நாள் நினைவும் 3 அந்தியேட்டி அழைப்பும்
தேவராசா (நகுலன்) -
நிறோஜ் பனை மடியில்
- 1999.08.20 ன்டவன் அழிப்பு
'2016.06.23 ன்று அழைக்கையில் ஓடிவந்து கருக்கே உதவி புரிவாயடா தம்பி உன்னை இழந்து Dாம் காது கேட்கவில்லையோடா? ாடு உனக்குத் தெரியவில்லையோ?
செய்வோம் உன்னை இழந்து வயிறு எரிகிறது- பதினாறு தினிலே உனக்கு மட்டும் ஏன்
ப்படி வாழ்க்கை முடிந்தது மஞ்சைவிட்டு உன் நினைவுகள்
என்றும் உன் நினைவுகளுடன்....
த அழைப்பைதனிப்பட்ட ப்பாக ஏற்றுக் கொள்ளவும்.
இவரின் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்.
(5660)

Page 11
பக்கம் 10
சூழலுக்கியைவான பசுமை நஞ்சறை
வாருங்கள் எம்மி னிய உறவுகளே!
எதைக் கொண்டு வந்தாய் நீ இழப்பதற்கு? எதை தேடுகின்றாய் கொண்டு செல்வதற்கு?
எதுவுமே எமக்கு
சொந்த மில்லை என்றான பின்பு ஓடி |யோடி அங்கலாய்ப்
பதன் நோக்க மென்ன? அதுவும்
வாயார வாழ்த்த வேண்
கண்ணாரக் வேண்டும் இதுவும்
டும். தொல்லைபேசியின்
பதைத்து வ வேண்டும் என்று பித்துப் வாயினுாடாக மனமின்றி
அதிக விலை பிடித்து பலவும் நோயும்) குறுஞ்செய்தியனுப்பும்
சாதாரண 8 பத்தும் சேர்ந்து
வரலாற்றை இனி நாம்
மரக்கறியை பரிதவிக்கும் நிலை
மறந்துவிட வேண்டும். ஏன் வந்தது?
அனைவரும் சேர்ந்ததே பாவம் எது
இயக்கம் என்பதனை புண்ணியம்
எழுத்தில் அல்ல எது? கூடியிருந்து குலாவு
நடைமுறையில் (வதற்கு நல்ல தலை
காண்பிக்கவேண்டும். ப்பிது. ஆனால் நாம்
சுகமான தேகம் வேண் (பிறந்ததன் பயன் என்ன
டும்,அதில் சுகதேகியாக என ஒவ்வொரு
வாழ்ந்திடவேண்டும். ஆத்மாவும் ஒருகணம்
தினமும் நல்லுணவு நினைத்திட்டால் இந்த
வேண்டும்.இனியஆறுதல் பூமி சொர்க்கமாகி விடும். வார்த்தைகள் எக்காலமும்
வேண்டும்.இப்படியே
னுடன் சேர் பயனற்றிருக்கும்
பலவும் வேண்டும்.
னியையும
வாழ்க்கை வாழும்
நாடும் நகரமும்
வாங்குகின் எமக்கு என்றும் அந்த
மக்களும் நஞ்சின்றிய
கொடுத்து ந விமோசனமில்லை.
தேசத்தை கட்டியெழுப்ப பிள்ளைகள் அந்தளவிற்கு மக்களின் புரிந்துணர்வு, உறவு (களிடமான பற்று, எப் போதும் நமக்கு எது தேவையென்பதிலேயே குறியாக உள்ள அனை வரும் நம் பூமிக்கு என்ன வேண்டும் என் பதில் கவனங் கொள் ளவில்லை. இது எமக்கான எமது சந்த
இனியொரு பசுை
ஈi
திக்கான
முழுமையாக பங்களிக்க
ஊட்டிவிட்டு நல்வாழ்வுக்கான
வேண்டும். நாம் செய்யும் தாய்மைஅ கோரிக்கை. நஞ்சின்றிய
பயிர்ச்செய்கை நஞ்சின் தாற்பரியத்6 தேசம் வேண்டும்.
குளிரில்
இன்னும் நல்லதொரு சூழல்
செய்யப்பட்டதல்லவா.
சிறிதுசிறிதா வேண்டும் நன்மக்கள்
அறுவடை செய்து
பீடை நாசில பலர் அதில் வேண்டும்.
சந்தைக்குவரும் அநேக
நஞ்சு எப் சுற்றஞ்சூழ நன்மக்காள்
மான மரக்கறிகளும்
ஏற்கென6ே வந்து நீடூழி வாழ்க என பழங்களும் நஞ்சை
வைத்துள்ள

லம்புரி
20.08.2016 |
மத் தொழில்நுட்பங்கள்-84 ம் வேண்டும்!
சேர்த்து பாரிய பின் விளைவுகளையும் இறுதியில் இனந் தெரியாத மரணத்தையும் ஏற்படுத்தி விடுகின்றது. இவற்றின் பின்புலத்தில் எமது
விவசாய பெருமக்கள் வகைதொகையாக பயன் படுத்திய பயன்
படுத்தும் இரசாயன கண்டு பதை
பீடைகள் எமதுபயிரில், நகின்றன.
சூழலில் இன்னும் விளை
பேராசிரியர் கு.மிகுந்தன் p கொடுத்து
நிலத்தில் அதிக
விவசாய உயிரியல்துறை
விவசாய பீடம் பளவுள்ள
தாக்கத்தை
யாழ்.பல்கலைக்கழகம் யும் அத
ஏற்படுத்தியிருக்கின்றன.
பயிரினங்கள் அதிக
விளைச்சலை தந்தாலும் பீடைமற்றும் நோய்களுக்கு எதிர்ப்புத்தன்மையை உள்வாங்கிக் கொள்ளவில்லை.
இதனால் அவற்றிலிருந்து மாறிவரும் காலநிலையின்போது
அதிகரித்த எதிர்பார்த்த த்து பீடைநாசி பசுமைப் புரட்சியின்
விளைச்சலை மலவோ
மறுபக்கம் கொடு
பெறமுடியாம் றோம். பணம் மையானது.
லிருக்கின்றது. ஞ்சை வாங்கி பயிர்களில்
நஞ்சற்றதேசம் தக்கும்
உற்பத்தியை விரைந்து
என்பது நாட்டின் பெருக்கியதால் அவ
அரசாள்பவர்களினால் ற்றுக்குள்ளே இருந்த
முன்வைக்கப்பட்ட பீடைமற்றும் நோயெ
திட்டமாகும். இது திர்ப்புத்தன்மையை
முறையாக தாமாகவே இழந்து
நடைமுறைப்படுத்த விட்டன. ஒன்றைப்பெற
ப்பட்டால் நாடு இன்னொன்று
முழுமையாக நஞ் சற்ற இழக்கப்பட்டுவிட்டது.
பிரதேசமாக மாற்ற இதனால் பல பீடைகள்
த்திற்குள்ளாகும். விவ நாளடைவில் பாரிய
சாயஞ் சார்ந்த பிரச்சினையை
அனைவரும் இதில் உருவாக்குவனவாக
பங்காளிகளாக
மப் புரட்சிக்கு (101
அகமகிழும்
மாற்றமடைந்து அதனால்
மாறினால் அடுத்த ந்த நஞ்சின்
அவசியம் பீடைநாசினி
முறை நஞ்சற்ற தேசம் தை
களை பயன்படுத்த
என்பதன் கோஷம் 5 அறிந்திலரே.
வேண்டிய சூழ்நிலை
பெரிதாக ஒலிக்கும். நாடு க கொல்லும்
உருவாகிவிட்டது.
தற்போது சிக்கித் ரிகளின்
பசுமைப்புரட்சியின்
தவிக்கும் அசேதன மது உடலில்
வெற்றிடமாக இதனைக்
இரசாயனங்களின் பசேமித்து
குறிப்பிடலாம். பல கலப்
பாவனையிலிருந்து -துடன்
பினமாக்கப்பட்ட திருந்திய விடுபடும்.

Page 12
சூழலில்
தெய்வீகச் சொற் யாழ்.முஸ்லிம் மக்கள்
ல் வேண்டும்
ஆன்மீக சொற்6
| 20.08.2016
புராண இசை நாடகங்கள்
அளவெட்டிநாகவரத இசை நாடகங்கள், கூத் நாராயுணர்கோவில்வரு துக்கள் இன்றும் இடம் டாந்த மஹோற்சவ பெறும். இதில் இரவு 7.30 த்தை முன்னிட்டு ஆலய மணிதொடக்கம்10மணி முன்றலில் யாழ்ப்பாணம் வரை "பவளக்கொடி " நாட்டார் வழக்கியற் கழ இசை நாடகம் இடம் கம் வழங்கும் புராண பெறும்.
(இ-3)
நல்லூர்க் கந்தசுவாமி ஆலய பெருவிழாவினை முன்னிட்டு உல சபையும் யாழ்ப்பாணம் சொண் இணைந்து நடத்தும் "தெய்வீகச் சொற். இடம்பெறும். மாலை 6.30 ம6
முத்துவிநாயகர் ஆலய மண்டபத்தி பட்டதும் நாம் அனைவ
சிவஸ்ரீ கதிர்குமாரசாமி சுமுகலிங்க ரும் அறிந்த விடயமே.
இடம்பெறும் நிகழ்வில் சைவ இந்த நிலையிலே |
சத்தியதாசன் பாடும் பணியே பணிய தான் நாமும் அன்று
எனும் தலைப்பில் சொற்பொழிவாற்று எமது சொந்த மண்ணை விட்டு அனைத்து உடை
தெய்வீக இசைச்ச மைகளையும் இழந்து
மொடேர்ண் சர்வதேச இந்து அ வெறுமையாக வெளி
சார நிறுவனம் நல்லூர்க் கந்தன் யேற வேண்டிய நிர்ப்
விழாவை முன்னிட்டு நல்லை ஆதீ பந்தம் ஏற்பட்டதும் மீண்
இரவு 7மணி முதல் 8மணி வை டும் எம்மண்ணுக்கு யாழ் முஸ்லிம் மக்
"தெய்வீக இசைச்சங்கமத்தில்" இன் திரும்பக்கூடிய நிலை கள் மீள் குடியேற்றத்
சிவஸ்ரீ உமாரமணக் குருக்கள் மையை அல்லாஹ் எம் திற்காக ஒன்றுபட்டால்
மதுரகானம் இடம்பெறும். க்கு ஏற்படுத்தி தந்தமை சொந்த மண்ணில் சாத யும், நாம் மறக்கவோ
னை புரியலாம் என
அல்லது மறுக்கவோ யாழ்ப்பாணம் கிளிநொச்சி
முடியாத உண்மை.
நல்லைக்கந்தன் மஹோற்சவத் மாவட்ட உலமாசபை நடந்தது நடந்தாகி |
யாழ்.கதிர்கலையகத்தின்ஏற்பாட் மற்றும் யாழ். கிளிநொ விட்டது. இறந்தகாலத்
கந்தசுவாமி கோவில் முன்பாக ச்சி சர்வமத தலைவர்
தையே நினைத்து நிகழ்
செல்லப்பா சுவாமிகள் நினைவால மெளலவி அல்ஹாஜ்
காலத்தை நகர்த்திக் ஏ.எம்.ஏ. அப்துல் அஸீஸ்
பொன்.சுகந்தன் தலைமையில் தீ கொண்டோமானால் தெரிவித்துள்ளார்.
6மணியளவில் ஆன்மீக நிகழ்வுக எதிர்காலத்தை தொலை இன்று சனிக்கி த்து விட்டு தேடுவதில்
வருகின்றன.இன்று சனிக்கிமை குக ழமை நடைபெறவுள்ள அர்த்தம் ஏதுமில்லை.
குமரன்'' எனும் தலைப்பில் ஜப் யாழ். முஸ்லிம் மக்களி
எந்த காரியத்துக்கும்
பல்கலைக்கழகத்தின் முன்ன ற்கான விசேட நடமாடும் நாம் இறைவனை முன்
பேராசிரியர் மனோன்மணி சண்மு சேவையை முன் ன் நிறுத்தி எம் காரியங் ) சொற்பொழிவாற்றுவார். ட்டே மேற்கண்டவாறு
களை முன்னெடுக்கும் தெரிவித்துள்ளார்.
போது அதை வெற்றி தெய்வீக இசை
போது அதை வெற்றி இது தொடர்பாக அவர்
பெறச் செய்து நிலை
யாழ்.இளங்கலைஞர் மன்றத்த வெளியிட்டுள்ள செய்திக்
பெறச் செய்வார் என்
நல்லூர் முருகன் உற்சவகாலத்தைக் குறிப்பில் மேலும் தெரி
றும் நம்பிக்கையே தான் விக்கப்பட்டுள்ளதாவது, வாழ்க்கை.
பழை துர்க்காதேவி தேவஸ்தான
ணையுடன் நல்லூர் துர்க்காதேவி அன்றைய அந்தகார
“மீள் குடியேற்றம்"
தில் மாலை 6.45 மணி தொடக்கம் சூழ்நிலையிலே ஸஹா என்ற வரவேற்பாளர்க
வரை நடைபெற்று வருகின்ற தெ பாப் பெருமக்கள் தங்கள் ளாக நாம் வரவேற்கப்
ங்கில் இன்று 20ஆம் திகதி சனிக் சொந்த மண்ணை விட்டு
படும் விடயம் எமக்குள்
அ.அமிர்தலோஜனன், அ.அமிர்த தம் எதிர்கால வாழ்வா எந்தளவு வெற்றியை
லின்-கா.குகபரன், மிருதங்கம்-ந.சி தாரத்திற்கான வழிகள்
அளித்துள்ளது. எமக்கு |
முகர்சிங்-சி.செந்தூரன்,கெஞ்சிரா என்ன என்ற எதுவித
யாழ் மண்ணை சொந்தம்
சுந்தரம் ஆகியோரும் பங்குபற்றவு மான அச்சப்பாடுமின்றி
கொண்டாடும் உரிமை எம்மை படைத்த இறை இருக்கின்றது. ஒற்றுமை
அருள்நெறி விழாவி வன் எம்மைக் காப்பான் எனும் கயிற்றைப் பற்றிப்
இந்து சமய கலாசார அலுவல்கள் என்ற அசைக்க முடியாத
பிடியுங்கள். வழி தவற
நல்லூர்க் கந்தசுவாமி ஆலய உற் எதனாலும் நட்டம்
மாட்டீர்கள். அரபிகள்
முன்னிட்டு நல்லூர் ஸ்ரீலஸ்ரீ அ கண்டுவிடாத நம்பிக்
அஜமிகள் அரபிகளை கையில்தான், “ஹிஜ்ரத்”
மணிமண்டபத்தில் நடத்தும் யாழ்.மா விட மேன்மையானவர்கள்
பாடசாலை மாணவர்களின் கலைநி சென்றார்கள்.
அல்ல. அமானிதங்களை
கேறும் அருள்நெறிவிழா இன்றும் பி சென்றவர்கள் செய்
பாதுகாருங்கள் என்றே
க்கம் மாலை 6மணிவரை நடைபெ வதற்கரிய சாதனைக அழகான நடைமுறை
கலாசார அலுவல்கள் திணைக்கள ளும் சேவைகளும் சரித்
களை காட்டிச் சென்ற நபி
அ.உமாமகேஸ்வரன் தலைமையி திரத்தில் அழியா இடம் களார் வழியை பின்
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பிடித்தது மட்டுமல்ல. மீண்
பற்றிவாழ நாம்ஒவ்வொ
பிரதேச செயலாளர் கே.ஸ்ரீமோ டும் தம் சொந்த இடத்தி
ருவரும் கடமைப்பட்டு
கொள்ளவுள்ளார்.இந்நிகழ்வில் மு ற்கு மிகுந்த மதிப்பு மரி ள்ளோம்என ஆள்மேலும்
சொற்பொழிவாற்றுவார். யாதையுடன் வரவேற்கப் தெரிவித்தார். } (இ-9)
ஆன்மீக அருளு
நல்லூர்க் கந்தசுவாமி ஆலய ம முன்னிட்டு யாழ்ப்பாணம்சின்மயா |
"ஆன்மீக அருளுரைகள் " (ஞான கிராம உத்தியோக க்கு அனுப்பி வைக்கப்
நிகழ்வு நல்லூர் ஆலயவடக்குவீதியி த்தர்களுக்கான மூன் 'பட்டுள்ளதாகவும் பரீட்
ரன் மணிமண்டபத்தில் இரவு 7.15ம றாம்தரத்திற்கானபோட்டிப் சைகள் திணைக்கள
மணிவரை இடம்பெறும்.இந்நிகழ்வில் பரீட்சைகள் அடுத்த ஆணையாளர் டபிள்யு.
ழமை யாழ்ப்பாண வதிவிட ஆச்சாரி மாதம் 3ஆம் திகதி நடை
என்.எம்.ஜே.புஸ்பகுமார
ஜாக்ரசைதன்யா"நிர்ணயிக்கப்பட்ட க பெறும். நாடளாவிய தெரிவித்துள்ளார்.
தலைப்பில் அருளுரை வழங்குவா ரீதியில் 858 மத்திய
இதேவேளை இம்மா நிலையங்கள் ஊடாக தம் 29 ஆம் திகதிக்கு
வில்லிபாரதத்தில் 'குரு இந்தப் போட்டிப்பரீட்சை முன்பாக அனுமதியட்டை
நல்லூர் கந்தப்பெருமானின் ம நடைபெறவுள்ளதோடு கள் கிடைக்காதவர்கள்
முன்னிட்டு நல்லூர் சைவ மகா இதில் ஒரு இலட்சத்து
1911 அல்லது 011 278
வருடங்களுக்கு மேலாக நடத்தி வ 9ஆயிரத்து 21 பேர் தோற் 5230, O11 2177 075
தொடர் இசைப்பேருரை நல்லை ஆ றவுள்ளதாகவும் பரீட்
ஆகிய தொலைபேசிஇலக்
மண்டபத்தில் தினமும் மாலை 6.3! சைகள் திணைக்களம்
கங்களின் ஊடாக தொடர்பு
பெறும்.இந்நிகழ்வில்நல்லைக்குரு அறிவித்துள்ளது.
கொள்ளுமாறும் ஆணை
வாரிசு கானகதா வாரிதி பிரம்மஸ்ரீ தற்போது இதற்கான யாளர் பரீட்சார்த்தி களியானந்த சர்மாவின் வில்லிபாரதம் | அனுமதியட்டைகள் தபால் டம் வேண்டுகோள் விடு
இன்று சனிக்கிழமை "குருகுலவாச மூலம் பரீட்சார்த்திகளு த்துள்ளார். (இ-7-10) கதாப்பிரசங்கம் இடம்பெறும்.
கிராம உத்தியோகத்தர் தேர்வு போட்டிப் பரீட்சை அடுத்த மாதம்

வலம்புரி
- பக்கம் 11
ஆலய நல்லூரானுக்கு இன்று 13ஆம் திருவிழா
இன்று
பொழிவு
மஹோற்சவப் க சைவத் திருச் L நிறுவனமும் பாழிவு' இன்றும் னிக்கு நல்லூர் ல் சைவப் புலவர் ம தலைமையில் ப்புலவர் கந்த ாய் அருள்வாய்” றுவார். (இ-3)
முக்கண்ணன் மைந்தனே
சங்கமம்
கம், கலை கலா ரின் பெருந்திரு ன மண்டபத்தில் ர நடத்தி வரும் று சனிக்கிழமை குழுவினரின்
(இ -3)
உருகித் தொழும் மெய்யடியார்க்கு ஒளடதமாய் அருகிருந்து அருள் தருபவனே சரவணனே குருவே கந்தப் பெருமானே மால் மருகோனே திரு முருகாற்றுப்படை முதல்வனே முக்கண்ணன் மைந்தனே நெருடுகின்ற கொடுமைகள் நேர் நின்று தீராயோ வருகின்ற பகைக்கு பணி செய்யும் வீணரை துருவித் துருவித் தேடிப்பிடித்து அவர் செருக்கடக்கி செழிப்பாக வாழவை நல்லைக்குமரா. மானந்தன், அல்வாய்.
பொழிவு கதை முன்னிட்டு டில் நல்லூர்க் அமைந்துள்ள பத்தில் பண்டிதர் தினமும் மாலை ள் நடைபெற்று ன்றுதோர் ஆடும் பான் கக்சுயின் Tள் ஆய்வுப் கதாஸ் சிறப்புச்
(இ-3)
நல்லூர்க்கந்தனின் மகிமை
தன்னை நாடி வருவோர்க்கும் வாடிவருவோர்க்கும் காட்சி தருவான் கந்தன் தாகமாக வந்தோர்க்கு தாகம் தீர்தருள்வான் பசியோடு வந்தோர்க்கும் பசிப்பிணி போக்கிடுவான் நல்லதெல்லாம் கேட்போர்க்கு நல்லருளை வழங்கிடுவான் நம் பாவமெல்லாம் போக்க பாலகனாய் மாறிடுவான்.
லி.ஜனார்த்தன் மறவன்புலோ
வரம் தருவாய் நல்லையூரானே
குன்றுகள் தோறும் குடிகொண்ட குறவள்ளி மணவாளன் குறைதீர்த்து குலம் காக்க வர வேண்டும் குழந்தை முருகேசன் தந்தைக்கு உபதேசம் செய்த தகப்பன் சாமியும் நீயே வேதனைகள் தீர்த்து வைக்கும் வெள்ளி மயில் வாகனனே விண்ணவர்கள் குறை தீர்க்க சூரனை வதம் செய்த சூர ஸம்ஹாரா வேண்டும் வரங்கள் தர வேண்டும் ) சேவற் கொடி வேலவனே! நலங்கள் பல பெருகிவிட வரம் தருவாய் நல்லையூரானே!
செ.சுகன்யா, ஆவரங்கால்.
இராகப்பிரியன் திருமுருகன்
யரங்கு தின் ஏற்பாட்டில் யொட்டி தெல்லிப் த்தின் அனுசர மணிமண்டபத் ம் இரவு 8மணி ய்வீக இசையர கிழமை பாட்டு - சிந்துஜன், வய வசுந்தர சர்மா, [- எஸ்.சண்முக ள்ளனர். (இ-3) ல் இன்று திணைக்களம் சவ காலத்தை றுமுகநாவலர் வட்ட அறநெறிப் கழ்வுகள் அரங் ப3மணி தொட றும்.இந்து சமய ப் பணிப்பாளர் ல் இடம்பெறும் தெல்லிப்பழை கனன் கலந்து நந்தன் சிறப்புச்
(இ-3) ரைகள் ஹோற்சவத்தை மிஷன் நடத்தும் யக்ஞம்) எனும் லுள்ள மகேஸ்வ னி தொடக்கம் 8 > இன்று சனிக்கி பார் பிரம்மச்சாரி மை எது" எனும்
(இ-3) நலவாசம்'
ஹாற்சவத்தை சபை முப்பது நம் தெய்வீகத் தீன குருமூர்த்த மணிக்கு இடம் ணியின் பிரதம் சிவ.வை.நித்தி ற்றிய தொடரில் '' பற்றி சங்கீத
(இ -3)
அருள் மழை பொழியும் அமிர்த வர்ஷகனே அன்னையாம் கௌரிமனோஹரி தம் அருந்தவபுதல்வனே ஆறெனமுகம்
கொண்ட ஷண்முகப் ப்ரியனே ஆறுதலைத் தந்திடும் தேவகாந்தாரி மணாளனே - அந்த
பேர் விளங்கு நல்லை நாட்டை ஆளும் நல்லூரானே சீர் இலங்கு சக்கரவாஹன் தன்மருகனே திருமுருகனே
நி. சிவாஜன் அளவெட்டி மேற்கு, பத்துப்பனையடி.
நல்லைக்கந்தன் சந்தவிருத்தம்
கன்னிகுற வள்ளியைப் பன்னிருகை கொள்ளவே
காட்டியவுன் லீலைகுறைவோ மின்னலென நீபோட்ட வேடங்கள் கொஞ்சமோ
விளையாட்டுப் பிள்ளையலவோ இன்றும்நீ காட்டிடும் லீலைகள் போதுமே
எம்மையினப் பார்த்துவருளும் நன்றினிது நின்றுனது நற்கருணை நல்குவாய்
நல்லூரின் கந்தவேளே! கலாபூஷணம், சந்தக்கவிஞர். நவ.பாலகோபால்

Page 13
20.08.2016
வா
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கந்தசுவாமி கோவில் சப்பறத் திருவிழா கடந்த 16
கிளி.மாவ தாமியர் வெற்றிம்நியம்
வடக்கு மாகாண சுகாதார அமைச்சர்
கிளிநொச்சி-1)- கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் உள்ள தாத் பங்கள் விரைவில் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் தெரி
கிளிநொச்சி மாவட்ட பொது இதனால் பல வருடங்களுக்கு வதற்கு நடவடிக் வைத்தியசாலை நலன்புரி சங்க முன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ள என அமைச்சர் நிர்வாக சபை உறுப்பினர்களுக்கும் சிறுநீரக நோய்த்தடுப்புப் பிரிவு செய
அத்துடன் கி வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் லிழந்து காணப்படுகின்றது.
வைத்தியசாலை டாக்டர் ப.சத்தியலிங்கத்திற்கும் அதேபோன்று அண்மையில் ர்பான வேலைத் இடையில் விசேட சந்திப்பொன்று திறந்து வைக்கப்பட்ட அவசர சத்திர மளவு நிதி தேவை நேற்று முற்பகல் 10 மணியளவில் சிகிச்சைப்பிரிவு,விசேட குழந்தை நிர்வாக உறுப்பி வவுனியாவில் அமைந்துள்ள கள் பராமரிப்புப்பிரிவு ஆகியவை ரிடம் கோரிக்ல அமைச்சரின் உப அலுவலகத்தில்
செயற்படாமல் இருப்பதையும் சுட்டி வைத்தனர். நடைபெற்றது.
க்காட்டினர்.
இதற்கு பதில் இதன்போது சங்க நிர்வாக உறுப் இதனை ஏற்றுக்கொண்ட அமைஆசிய அபி பினர்கள் மேற்படி வைத்தியசாலை
ச்சர் வடக்கு மாகாணத்தை பொறுத்
றும் ஐக்கிய நாடு யின் ஆளணி பற்றாக்குறைகள் தமட்டில் தாதிய உத்தியோகத்தர் திட்டம் ஆகியவற் தொடர்பில் எடுத்துக்கூறினார்கள். பதவி வெற்றிடங்கள் பெருமளவில் கொழும்பில் எ இதனை அடுத்து அமைச்சர் மேற் காணப்படுவதாகவும் இங்கு பணி ளில் சந்திக்கவும் கண்டவாறு கூறினார்.
புரியும் வேறு மாகாணத்தைச் சேர் இதன்போது இது தொடர்பில் தெரியவருவ
ந்ததாதிய உத்தியோகத்தர்கள்நாளந் தவி தொடர்பாக தாவது,
தம் தமது இடம்மாற்றம் தொடர்பான படும் எனவும் அ கிளிநொச்சி மாவட்ட வைத்திய
கோரிக்கையை முன்வைத்து வரு
இக்கலந்துன சாலையின் ஆளணிப்பற்றாக்குறை வதாகவும் இதன்போது அவர் கூறி சாலைக்கு சுற்று தொடர்பாகவும் குறிப்பாக தாதியர்
னார்.
போன்ற முக்கி உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை
எனினும் கிளிநொச்சி மாவட்ட
றியும் வைத்திய அதிகளவில் நிலவி வருவதாகவும் வைத்தியசாலையிலுள்ள தாதியர் தைய நிலைமை கூறப்பட்டது.
வெற்றிடங்களை விரைவில் நிரப்பு கலந்துரையாடல் நடமாடும் கால்நடை வைத்தியசேவை செயலாண்மை
நானாட்டானில் இன்று ஆரம்பம் அறிவோர் ஒல்
வடக்கு மாகாண விவசாய அமை ழ்வில் வடக்கு மாகாண விவசாய,
கிளிநொச்சி ச்சர் பொ.ஐங்கரநேசனின் வழிகாட்
விவசாய சேவைகள், கால்நடை அபி
கத்தினால் நடத்த டுதலுக்கமைய வடக்கு மாகாணத் விருத்தி கூட்டுறவு அபிவிருத்தி, உணவு தில் பரந்துவாழும் பல்லாயிரக்கண வழங்கல், நீர்வழங்கல், நீர்ப்பாசனம்
திற்கான செய க்கான கால்நடை பண்ணையா மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்
கூட்டம் இன்று ளர்கள் மற்றும் செல்லப்பிராணி கரநேசன் பிரதம விருந்தினராக
கல் 3.30 மன களை வளர்ப்போரின் பயன்கருதி கலந்துகொண்டு நிகழ்வுகளை ஆரம்
தொழில்நுட்பக்க மாவட்டம் தோறும் மாதாந்த நடமா பித்து வைப்பார். மேலும் மன்னார்
சங்கத்தலைவர் டும்கால்நடைவைத்திய சேவையினை
மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்
தலைமையில் நடத்தும் திட்டம் அமுல் செய்யப்பட தும் பாராளுமன்ற உறுப்பினர்கள்,
இதனைத் 6 வுள்ளது என வடக்கு மாகாண கால்
மாகாண சபை உறுப்பினர்கள் நடை உற்பத்தி சுகாதார திணைக்கள
ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக
4.30 மணிக்கு மாகாணப்பணிப்பளர் அறிவித்துள்ளார்.
பங்குகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
கூடல் நடைபெறு இத்திட்டத்திற்கமைய மன்னார்
இந்நடமாடும் வைத்திய சேவை
கூடலில் குறட்பு மாவட்டத்தில் நானாட்டான் மற்றும்
ஊடாக கால்நடைகளுக்கான இல
சுவை, தமிழ் | அதனை சூழவுள்ள பிரதேசங்களில் வசவைத்திய சேவைகள், காப்பறுதி
நிகழ்வுகளுடன் வாழும் கால்நடை பண்ணையா
சேவைகள், இனவிருத்தி சேவைகள்
ப்பாளர் சி.இரவி ளர்கள் மற்றும் செல்லப்பிராணி உள்ளிட்ட பல்வேறு சேவைகளை
சொற்பொழிவு களை வளர்ப்போரின் நன்மைகருதி பண்ணையாளர்கள் ஒரே இடத்தில் நடமாடும் கால்நடைவைத்திய சேவை பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்
ந்துரையாடல் ஒன்றினை நடத்துவதற்கு வடக்கு டுள்ளது.அத்துடன் வளர்ப்பு நாய்க
பெறும். மாகாண கால்நடை உற்பத்தி சுகா
ளுக்கான தடுப்பூசி மற்றும் இனப்
- இக் கூட்டத் தார திணைக்களம் ஏற்பாடுகளை பெருக்க கட்டுப்பாட்டு சத்திர சிகிச்
மைக்குழு உறுப் மேற்கொண்டுள்ளது.இந்நிகழ்வா
சைகளும் மேற்கொள்ள ஏற்பாடு
வோர் ஒன்றுகூ னது இன்று சனிக்கிழமை காலை கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
க்கிய ஆர்வல 9.30 மணி முதல் பிற்பகல் 4மணி
மாகாண கால்நடை உற்பத்தி சுகா
பற்றாளர்களை வரை மன்/மோட்டக்கடை அரசினர் தார திணைக்களத்தின் பணிப்பா தமிழ் கலவன் பாடசாலை நானாட் ளர் டாக்டர் சி.வசீகரன் தெரிவித்துள்
தமிழ்ச்சங்கத்தி டானில் இடம்பெறவுள்ளது. இந்நிக ளார்.
2)கின்றனர்.

ம்புரி
' பக்கம் (பன்.
ஆம் திகதி இரவு இடம்பெற்ற போது... (படங்கள்:-பனிக்கன்குளம் செய்தியாளர்)
காணி உறுதிப்பத்திரங்கள் இருக்கின்றபோதிலும் காணியில் இராணுவம் முகாம் அமைத்துள்ளது. நல்லிணக்க செயலணியிடம் பரவிப்பாஞ்சான் மக்கள் தெரிவிப்பு
(பரந்தன்)
காணிகள் இராணுவத்தினரால் எம்மிடம் காணி உறுதிப்பத்தி விடுவிக்கப்படவில்லை. எமது ரங்கள் இருக்கின்றபோதிலும் காணியில் முகாம் அமைத்து இராணு காணிகள் இராணுவத்தினரால் வம் குடியிருக்கின்றது. நாம் வாடகை
விடுவிக்கப்படவில்லை என பாதி வீடுகளில் வசிக்கின்றோம். அப் [ உறுதி
க்கப்பட்ட பரவிப்பாஞ்சான் மக்கள் போது எப்படி நல்லிணக்கம் ஏற்ப தெரிவிக்கின்றனர்.
டும் என குறிப்பிட்டனர். நல்லிணக்க பொறிமுறைக்
எமது காணிகள் விடுவிக்கப்பட யர் வெற்றி
கான மக்கள் கருத்தறியும் கிளி வேண்டும். இழந்த சொத்துக்கள்
நொச்சி மாவட்டத்திற்கான இறுதி மீளப் பெற்றுத்தரப்பட வேண்டும். என வடக்கு
அமர்வு கிளிநொச்சி கூட்டுறவு
அரசாங்கம் நினைத்தால் பித்துள்ளார்.
சபை மண்டபத்தில் அண்மையில் இன்றே காணிகளை விடுவிக்க ககை எடுக்கப்படும்
இடம்பெற்ற போதே பரவிப்பாஞ் முடியும் எனவும் அவர்கள் தெரி சான் மக்கள் காணி விடயம் தொட
வித்தனர்.
(2-15) தெரிவித்தார்.
ளிநொச்சி மாவட்ட
ர்பில் மேற்படி கருத்துக்களை செய பின்கழிவுநீர் தொட
லணியிடம் முன்வைத்தனர். ந்திட்டத்திற்கு பெரு
அவர்கள் மேலும் தெரிவித் வப்படுவதாக சங்க
தாவது, னர்கள் அமைச்ச
குறித்த காணியின் உறுதிப்பத்தி
வன்னி நக ஒன்றை முன் (ரங்கள் இருக்கின்ற போதிலும்
ดิeniย
ஆட்டோ-மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயம்!
மக்குழு கூட்டமும் ஈறுகூடலும்
ளித்த அமைச்சர், விருத்தி வங்கி மற் இகள் அபிவிருத்தித் றின் பிரதிநிதிகளை திர்வரும் வாரங்க
மன்னார் வீதியூ ஈளேன்.
டாக வவுனியா நோக் இதற்கான நிதியு
கிப் பயணித்த மோட் 5 கலந்துரையாடப்
டார் சைக்கிளை எவர் கூறினார்.
அதே வழியால் பய மரயாடலில்வைத்திய
ணித்த முச்சக்கர மதில் அமைத்தல் ய தேவைகள் பற்
வண்டி முந்திச்
சாலையின் தற்போ
செல்லமுற்பட்டவேளை மகள் தொடர்பிலும்
முச்சக்கர வண்டி கட் ப்பட்டது. (2-277)
டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளு
டன் மோதுண்டு முச்சக்கரவண்டி-மோட்டார்சைக்
அருகே காணப்பட்ட வடிகாலிலும் கிள் விபத்தில் ஒருவர் படுகாயம்
மோதுண்டு விபத்துக்குள்ளானது. மாவட்ட தமிழ்ச் சங்
அடைந்த நிலையில் வவுனியா
- இவ் விபத்தில் படுகாயமடைந்த கப்பெறும் இம்மாதத்
பொது வைத்தியசாலையில் சிகிச் ஒருவர் வவுனியா மாவட்ட பொது லாண்மைக்குழுக்
சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப் சனிக்கிழமை பிற்ப
வவுனியா வேப்பங்குளத்தில் பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரை சிக்கு கிளிநொச்சி
நேற்றுக் காலை 9 மணியளவில் ந்த போக்குவரத்துப் பொலிஸார் கல்வி நிறுவனத்தின்
இடம்பெற்றது. இது தொடர்பில் தெரிய மேலதிக விசாரணைகளை மேற் ர் நா.சோதிநாதன்
வருவதாவது,
கொண்டு வருகின்றனர். நடைபெறும்.
போர் முடிவடைந்து தாடர்ந்து பிற்பகல்
ஏழு ஆண்டுகள் கடந்தும் அறிவோர் ஒன்று
2.நிலவும் இதயங்கள் நிறுவனம் ஜெர்!"
எமது மக்களின் வாழ் ம். அறிவோர் ஒன்று
den Armen und Behinderten zu helft
வாதார பிரச்சினைகளைத் 09 (h 300 301 ied peopi பா ஓதுதல், தமிழ்ச்
தாகம் 4கராதிக்கiki
தீர்க்க முடியாதுள்ளது. இந்
1ம், (நீர்ய் தந்தைய அறிவோம் ஆகிய
முந்த ம;$38வர்கள்:
நgthளிற்கும்
நிலையில் கிளிநொச்சி உத.. முன்பள்ளி இணை
யைச் சேர்ந்த செல்வி
photpingheartsta: சந்திரனின் சிறப்புச்
யசோதா ஒரு கால் இழந்த
நிலையில் வாழ்வாதாரத் ம் நிறைவில் கல
திற்காக உதவும் இதயங்கள் என்பன நடை
நிறுவனத்திடம் உதவிகேட்
டிருந்தார். அந் நிறுவனம் திற்கு செயலாண்
புலம் பெயர் தமிழ்வாழ் பினர்களையும் அறி
உறவுகள் வழங்கிய உத உடல் நிகழ்விற்கு இல
வியான ஒரு இலட்சம் ஈகளையும் தமிழ்ப்
ரூபாவை தாயக செயற்
பாட்டாளர் ச.சஜீவன் பும் பங்கேற்குமாறு
நேரில் சென்று னர் கேட்டுக்கெள்
வழங்கியிருந்தார்.
Helping Hearts e.V Germany
கெம்
63piniar

Page 14
| 20.08.2016
வல
ஏமன் எல்லையில் க கிளர்ச்சியாளர்கள் தாக்கு
எழுவர் உயிரிழப்பு
ய) "]}
ஏமன் எல்ன ரான் நகரின் சல தொழிற்சாலை பு வைத்தே கவுத தாக்குதல் நடத்தி
குறித்த தாக் ழந்தவர்களுள் | ஜைகளும் மூன தொழிலாளர்கள் வதாக தெரிவிக்க
சவுதி அரே யிலான அரபு 8 டணி, கடந்த 20 மார்ச் மாதம் மு அப்த் -ரப்பு மன ஆதரவாக விம களை முன்னெடு
இதேவேளை, சனாவில் மனித பாட்டாளர்களால் &
தியசாலையொன்ற சவுதி அரேபியாவின் தென் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஏழு கட்கிழமை,'சவுக மேற்கு பகுதியில் அமைந்துள்ள பொதுமக்கள் உயிரிழந்திருப் பதாக
யினர் மேற்கொண் நஜ்ரான் நகரில், நேற்றுமுன்தினம் சவுதி அரச தொலைக்காட்சி நிறுவன
தலில் 27 பொது ஏமன் கவுதி கிளர்ச்சியாளர்கள் மொன்று செய்திவெளியிட்டுள்ளது. ந்தமை குறிப்பிடத்
ர.
இரத்தக் காயங்களுடன் சிற
சிரியா உள்நாட்டுப்போரில் வான்வழித் தாக்குதலில் தரை மட்டமான கட்டடத்தில் காயங்களு டன் மீட்கப்பட்ட சிறுவன் திகைப் புடன் அமர்ந்திருக்கும் காட்சி சமூகவலைத்தளங்களில் வேக
மாக பரவி வருகிறது.
சிரியாவில் கடந்த பல ஆண்டு களாக உள்நாட்டு போர் நிலவி வருகிறது. வடக்கு மாகாணமான அலெப்போ நகரம் கிளர்ச்சியா ளர்கள் வசம் உள்ளது. இந்த பகுதி போர்க்களமாக காணப்படுகிறது.
இங்குள்ள குவாட்ரிஜ் என்ற இடத்தில் கடந்த புதன்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தப்
O Anadolu பட்டது. இந்த தாக்குதலில் கட்டடம் களில் இருந்து மீட்கப்பட்டான். அமர வைத்தனர் ஒன்று இடிந்து தரைமட்டமா அவனது பெயர் ஓம்ரான் தக்னீஷ்.
- அப்போது நம் னது.
அவனது தலையில் இரத்தக் அந்த சிறுவன் ! இந்த கட்டடத்தில் மீட்பு பணி
காயங்களுடன் உடல் முழுவதும் இருந்து வழியும் கள் நடைபெற்றன. அப்போது 5 மண் தூசி படிந்திருந்தது. அவனை
கையால் துடைக்கு வயது சிறுவன் கட்டட இடிபாடு சிகிச்சைக்காக அம்புலன்ஸில் வாக எடுக்கப்பட்டு
வந்தன. இந்த ! முன்தினம் நள்ளி வீடு வீடாக நுல வேட்டை நடத்த அங்குள்ள் இ ை
பாதுகாப்பு படையில் - காஷ்மீரில் இராணுவத்துடன் திகதி முதல் பல்வேறு பகுதிகளில்
மோதல் வெடித்த நடந்த மோதலில் கல்லூரி விரிவு வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து
இதில் இரு |
வரையொருவர் ரையாளர் உயிரிழந்தார். அங்கு வருகின்றன. பாதுகாப்பு படையின
கொண்டனர். இந் தொடர்ந்து நடந்து வரும் வன் ருக்கு எதிராக நடந்து வரும் இந்த
அகமது மோங் முறைக்கு பலியானோர் எண்ணிக்கை மோதல் மற்றும் துப்பாக்கிச்சூட்டு
என்ற கல்லூரி 64 ஆக உயர்ந்து உள்ளது.
சம்பவங்களால் உயிரிழப்புகள்.
உயிரிழந்தார். காஷ்மீரில் பயங்கரவாத தளபதி அதிகரித்து வருகின்றன.
படுகாயமடைந்து பர்கான்வானியும், அவனது கூட்டாளி
- இங்குள்ள புல்வாமா மாவட்
களில் சிகிச்சைக்க களும் சுட்டுக்கொல்லப்பட்டதை டத்துக்கு உட்பட்ட கிரவ் பகுதியில் ள்ளனர். இதில் 6 கண்டித்து கடந்த மாதம் 9ஆம் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து இளைஞர்கள் ஆ
இராணுவத்துடன் நடந்த மோதலில், வந்தன. இந்த . கல்லூரி விரிவுரையாளர் உயிரிழப்பு பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு
பயங்கரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் ஒத்துழைச்
அமெரிக்கா வலியு
தங்கள் நாட்டில் மட்டுமல்லாது இந்தியத் துணைக்கண்ட பிராந் தியம் முழுவதிலும் பயங்கரவாதச் செயல்கள் நடைபெறவிடாமல் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
அதற்கு, இந்த தடுக்க பாகிஸ்தான் முழுமூச்சுடன் தங்களது நாட்டில் மட்டுமல் இடையே பேச்சு ஒத்துழைக்க வேண்டும் என்று .
லாது அண்டை நாடுகள் உட்பட
பெற வேண்டும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
பிராந்தியம் முழுவதிலும் பயங்கர பயங்கரவாதச் ெ இதுகுறித்து அமெரிக்க வெளியு
வாதச் செயல்கள் நடைபெறவிடா
றாமல் தடுக்க 8 றவுத் துறை துணை செய்தித்
மல் தடுப்பதற்கு பாகிஸ்தான் முழு
இடையேயும் ஒத் தொடர்பாளர் மார்க் டோனர், மூச்சுடன் ஒத்துழைக்க வேண்டும். வேண்டும். இது

ம்புரி
பக்கம் 13
வ குறுங்கோள் மாதிரிகளை
பூமிக்கு கொண்டுவர திட்டம்
குதல்
லையிலுள்ள நஜ் எநெரிசல் மிகுந்த பகுதியை இலக்கு 5 போராளிகள் யுள்ளனர்.
குதலில் உயிரி நான்கு சவுதி பிர எறு புலம்பெயர் நம் உள்ளடங்கு ப்படுகிறது. பியா தலைமை இராணுவக் கூட்
- கிரகங்கள் உருவானதை கண்ட
அதற்காக அங்கு செயற்கை D15ஆம் ஆண்டு
றிய குறுங்கோள் மாதிரிகளை கோளை அனுப்பும் முயற்சி தொட மதல் ஜனாதிபதி
பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு நடத்த ங்கிவிட்டது. பென்னு குறுங்கோள் 1சூர் ஹாதிக்கு
'நாசா' திட்டமிட்டுள்ளது.
பூமியில் இருந்து விண்ணில் 2110 எனத் தாக்குதல்
விண்வெளி ஆராய்ச்சியில் அமெ கி.மீற்றர் துாரத்தில் உள்ளது. பத்து வருகிறது.
ரிக்காவின் 'நாசா' மையம்தீவிர மாக அங்கு 'அட்லஸ் '5411' என்ற ஏமன் தலைநகர்
உள்ளது. புதிய கோள்கள் கண்டுபிடி ரொக்கெட்டில் 'ஓசிரிஸ்-ரெஸ்' எனப் காபிமான செயற்
ப்பு, செவ்வாய் கிரகம் உள்ளிட்டவை 'படும் செயற்கைக்கோளை அனுப்ப இயக்கப்பட்டவைத்
களில் ஆய்வு நடைபெற்று வருகிறது. விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். நின்மீது கடந்த திங்
இந்த நிலையில் தற்போது கிர
இந்த ரொக்கெட் வருகிற செப்டெ தி அரேபிய படை
கங்கள் உருவானது எப்படி என்பதை
ம்பர் 8 ஆம் திகதி புளோரிடாவில் டவிமானத்தாக்கு
கண்டறியும் ஆய்வு நடத்த 'நாசா'
உள்ள கேப்கானவரல்விமான படை மக்கள் உயிரிழ
திட்டமிட்டுள்ளது. அதற்கு சூரிய த்தளத்தில் இருந்து விண்ணில் ஏவப் மதக்கது. இ -7-10)
னை சுற்றி வரும் குறுங் கோள் படும். இது 2018ஆம் ஆண்டு பென்னு களின் மாதிரியை பூமிக்கு எடு த்து குறுங்கோளை சென்றடையும்.
வந்து ஆய்வு மேற்கொள்ள விஞ்
அங்கு தரை இறங்கும் ஓசிரிஸ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.
ரெஸ் செயற்கைக்கோள் பென்னு சூரியனை சுற்றி ஏராளமான
குறுங்கோளின் மேற்பரப்பில் இரு குறுங்கோள்கள் சுற்றி வருகின் ந்து 60 முதல் 2 ஆயிரம் கிராம் 'றன. அவற்றில் பென்னு என்ற எடையுள்ள மண் மாதிரிகளை குறுங்கோளின் மண் மாதிரியை பூமிக்கு எடுத்து வரும். அது வருகிற எடுத்து வந்து ஆய்வு மேற்கொள்ள 2023 ஆம் ஆண்டு பூமிக்கு திரும்ப திட்டமிட்டுள்ளது.
வுள்ளது.
(இ-7-10)
வன்
Firs Aid
தி.மு.கவின் வழக்கை உடனே விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு
து.
தடை உத்தரவை எதிர்த்து தி.மு.க. எம்.எல்.ஏக்கள் உயர் நீதிமன்றில் தொடர்ந்துள்ள
வழக்கை அவசர வழக்காக கருதி டந்ததை அறியாத தனது தலையில்
விசாரணைக்கு எடுக்க வேண்டும் D இரத்தத்தினை
என்று ஸ்டாலின் கோரிக்கை தம் காட்சி வீடியோ
முன்வைத்தார். இந்த வழக்கை ள்ளது. இ-7-10)
உடனே விசாரணைக்கு ஏற்க பகுதியில் நேற்று
முடியாது என்று நீதிபதிகள் மறுப்பு ரவில் இராணுவம்
தெரிவித்துள்ளனர். ழைந்து தேடுதல்
- சென்னை உயர்நீதிமன்றில் நியது. அப்போது
தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் ளஞர்களுக்கும், னருக்கும் இடையே
கவுல், நீதிபதி ஆர். மகாதேவன்
ஆகியோர் நேற்றுக்காலையில் பிரிவினரும் ஒரு
வழக்குகளை விசாரிக்கத் தொடங் பலமாக தாக்கிக்
கினார்கள். கத மோதலில் சபிர்
அப்போது சத்தீஷ் பராசரன் ஆஜ
சபாநாயகரின் இந்த உத்தரவு கா (வயது 30) விரிவுரையாளர்
ராகி, தமிழக சட்டசபையில் எதிர்க்
அரசியல் சட்டத்துக்கு எதிரானது. மேலும் 18 பேர்
கட்சியாக உள்ள தி.மு.க.வை
இந்த உத்தரவை எதிர்த்து மு.க. வைத்திய சாலை
சேர்ந்த 79 உறுப் பினர்களை ஒரு ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள் காக சேர்க்கப்பட்டு
வாரத்துக்கு இடை நீக்கம் செய்து பரும்பாலானோர்
ளார்.
வர். (இ-7-10)
சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு மனுக்கள் நேற்றுக் காலையில் உயர்நீதிமன்ற பதிவுத் துறையில் தாக்கல் செய்துள்ளேன். இந்த வழக்கை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை
முன்வைத்தார். நாடுகளும் பயன்பெறும். இது பிரா
இதற்கு நீதிபதிகள், 'நீங்கள் ந்தியத்தின் வளர்ச்சிக்கும் நலம்
வழக்கை முறையாக தாக்கல் பயக்கும். வெளிப்படையாகக் கூறி தியா-பாகிஸ்தான்
செய்யுங்கள். அந்த வழக்கு மற்ற னால், இதனால் அமெரிக்காவும் வார்த்தை நடை
வழக்குகளுடன் வருகிற திங்கட் பலனடையும். இரு நாடுகளுக்கு ம். அதேபோல்,
கிழமை விசாரணைக்கு எடுத்துக் இடையே பேச்சுவார்த்தை நடத்து சயல்கள் நடைபெ
கொள்ளப்படும். இந்த வழக்கை வதற்காக மேற்கொள்ளப்படும் இரு நாடுகளுக்கு
அவசர வழக்காக உடனே விசார அனைத்து முயற்சிகளுக்கும் அமெ த்துழைப்பு ஏற்பட
ரிக்கா ஆதரவு அளிக்கும் என்று
ணைக்கு ஏற்க தற்போது முடியாது'
தன்மூலம், இரு மார்க் டோனர் தெரிவித்தார்.இ-7-10)
என்று தெரிவித்தனர். (இ-7-10)
ந முழுமூச்சுடன் க்க வேண்டும்

Page 15
பக்கம் 14
விஷ ஊசி விவகாரம் தெ அரசு அறிக்கை தயாரிக்க தி
அமைச்சர் மனோ கணேசன் தகவல்
வடமாகாண சபையின்
சில உறுப்பினர்களால் இது (கொழும்பு) -
தொடர்பில் சுமத்தப்படும் குற்றச் புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிக
சாட்டுகளில் உண்மையில்லை
என்றும் அமைச்சர் மனோ ளின் முன்னாள் போராளிகளுக்கு விஷ
கணேசன் தெரிவித்துள்ளார். ஊசி ஏற்றப்பட்டதா? என்பது குறித்து அரசு
காலியில் நேற்று முன் அறிக்கை தயாரிக்க தீர்மானித்துள்ளதாக
தினம் இடம்பெற்ற நிகழ்வொ
ன்றிலேயே அவர் இதனைத் அமைச்சர் மனோ கணேசன் தெரி
தெரிவித்துள்ளார்.மேலும் வித்துள்ளார்.
விஷ ஊசி ஏற்றப்பட்டு உயிரி
துறைமுக நகர்த்திட்டம் நாடு அதல பாதாளத்தில்
அநுரகுமார அச்சப்
அரசாங்கத்தினால் துரித ரும் திங்கட்கிழமை மக்கள் முன்னணியினால் வெளியி கதியில் முன்னெடுக்கப்பட்டு விடுதலை முன்னணி வெளி டப்படும். வரும் துறைமுக நகர அபிவி
யிடும். அந்த அறிக்கையின் மத்திய வங்கியில் கடந்த ருத்தித் திட்டத்தின் மூலம் பிரகாரம் நகர அபிவிருத்தி காலங்களில் ஏற்பட்ட பல் நாடு அதல பாதாளத்துக்கு திட்டத்தில் நாட்டுக்கும் நாட்டு வேறு பிணை முறிகளுடன் செல்வதற்கான வாய்ப்புக்கள் மக்களுக்கும் ஏற்பட உள்ள தொடர்புடைய பிரதான திரு அதிகம் நிலவுகின்றன. எனவே பிரதான பிரதிகூலங்கள் டர்களை அரசாங்கம் பாது இது தொடர்பான பூரணமான அனைத்தும் உள்வாங்கப் காத்து வருகின்றது. நல்லா அறிக்கையொன்று எதிர்வ பட்டிருக்கும்.
ட்சி அரசாங்கத்தில் ஒரு ரும் வாரம் மக்கள் விடு
துறைமுக நகர அபிவி
போதும் நீதி நிலை நிறுத்த தலை முன்னணியினால் ருத்தித் திட்டம் முற்று முழுதாக ப்படவில்லை. பிணை முறி வெளியிடப்படும் என மக்கள் நீதிக்கு முரணான வகையி சம்பவத்துடன் தொடர்புடை விடுதலை முன்னணியின் லேயே உருவாக்கப்பட உள் யவரை விசாரணைகளுக்கு தலைவர் அநுரகுமார திஸா ளது. மேலும் அரசாங்கத் உட்படுத்தாமல் மைத்திரிநாயக்க தெரிவித்தார்.
துக்கு சமுத்திரங்களை உள்
ரணில் இணைந்த தேசிய பத்தரமுல்லையில் அமை எடக்கி அபிவிருத்திகளை அரசாங்கம் பாதுகாத்து வரு ந்துள்ள மக்கள் விடுதலை
முன்னெடுக்க எந்தவிதமான
கின்றது. நல்லாட்சி அரசா முன்னணியின் தலைமை உரிமைகளும் கிடையாது. ங்கத்தில் ஒருபோதும் நீதி யகத்தில் நேற்று முன்தினம் அது நாட்டின் சுற்றுச் சூழ நிலை நிறுத்தப்படவில்லை. நடைபெற்ற ஊடகவியலா லுக்கு பல்வேறு விதமான எனவே இது தொடர்பாக ளர் சந்திப்பில் கலந்து ஆபத்துக்களை ஏற்படுத்திக் உடனடியாக அரசாங்கம் கொண்டு கருத்து தெரிவிக் கொடுக்கின்ற அதே நேரத் விசாரணைகளை முன்னெ
கையிலேயே அவர் இதனை தில் கடல் சார் உயிரின டுக்க வேண்டும். தெரிவித்தார்.
ங்களுக்கு பல்வேறு வித
யுத்தம் நிறைவுக்கு வந்து அவர் மேலும் தெரிவிக் மான பாதிப்புக்களை ஏற்படு 7 வருடங்கள் நிறைவடை கையில்.
த்திக் கொடுக்கும். மேலும் ந்த நிலையில் வடக்கு மக்கள் மேலும் அரசாங்கத்தில் கடலோர பாதுகாப்பு அதிகார சுதந்திரமான சூழ்நிலையை தற்போதைய நிலையில் மேற் சபையிடமிருந்து 72 முறை அனுபவிக்கவில்லை. அது கொள்ளப்பட்டு வரும் நகர ப்பாடுகள் நகர அபிவிருத்தி மட்டுமல்லாமல் உரிய அபிவிருத்தித் திட்டம் எதிர் திட்டம் தொடர்பாக கிடைத்து வகையான பாதுகாப்பு வசதி வரும் ஒக்டோபர் மாதம் ள்ளதாக அறிய முடிகின்றது. களும் குறித்த மக்களுக்கு ஆரம்பிக்கப்படவுள்ள துறை எனவே இது தொடர்பாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட முக நகர அபிவிருத்தி திட் தெளிவான அறிக்கையொ வில்லை. கடந்த அரசாங்கம் டம் தொடர்பில் தெளிவான ன்று எதிர்வரும் திங்கட்கி பல்வேறு வாக்குறுதிகளை அறிக்கையொன்றை எதிர்வ ழமை மக்கள் விடுதலை வடக்கு மக்களுக்கு வழங்
அமெரிக்க முதலீட்டாளர் அமைச்சர் ஹர்ச டி சில்வா
(கொழும்பு)
வெளிவிவகார அமைச்சர்
இந்த விஜயத்தின் போது இலங்கையில் முதலீடு ஹர்ச டி சில்வாவிற்கும் பிரதி அமைச்சர் ஹர்ச டி களை மேற்கொள்ளுமாறு
அமெரிக்க அதிகாரிகளுக் சில்வா, அமெரிக்காவின் அமெரிக்க முதலீட்டாளர் கும் இடையில் நேற்று முன் தெற்கு மற்றும் மத்திய ஆசிய களுக்கு அழைப்பு விடுக் தினம் இடம்பெற்ற கலந்து விவகாரங்களுக்கான இரா
கப்பட்டுள்ளது.
ரையாடலின் போதே அவர் ஜாங்க செயலாளர் நிஷா அமெரிக்காவிற்கு விஜ இந்த அழைப்பை விடுத்து பிஸ்வால் உள்ளிட்டவர் யம் மேற்கொண்டுள்ள பிரதி ள்ளார்.
களைச் சந்தித்து கலந்துரை

லம்புரி
20.08.2016
இன்றுஒருதகவல் பெருந்தன்மை என்னும் அருங்குணம் பெருந்தன்மை என்பது ஒரு குறிப்பிட்ட தனி
» மூலம் » விழும்
க்குணம் அல்ல. அது பல அரிய பண்புகளின்
ழந்தவர்களின் தகவல்களை
கலவை. சேகரித்து அறிக்கையினை
நம் தவறுகளை ஏற்று உணர்ந்து அவற் பெற்றுக்கொள்வது அவசியம்
றிற்குப் பரிகாரம் தேடுதல். போட்டி, மோதல் என்றும் அவர் தெரிவித்துள்
என்று வரும் போது விட்டுக் கொடுத்தல்; மனத் ளார்.இதேவேளை முன்னாள் போராளிகளுக்குவிஷ ஊசி ஏற்
தாங்கல் வராதபடி எதையும் சரிசரி என்று சரி றப்பட்டுள்ளதாக முன்வைக்
செய்து கொண்டு போதல்; உடற் சங்கடங்க கப்படும் குற்றச்சாட்டை இரா
ளையும் உள்ளச் சங்கடங்களையும் தாமே ஜாங்க அமைச்சர் ருவான்
ஏற்று, அவை பிறருக்கு வராதபடி முடிந்தவரை விஜயவர்தன மறுத்துள்ளமை குறி ப்பிடத்தக்கது. (இ-7-10)
பார்த்துக் கொள்ளுதல்; பரவாயில்லை அத் னால் என்ன இப்போ? என்று அடிக்கடி சொல் லும் மனப்பான்மை ஆகிய பல பண்புகளின் ஒட்டுமொத்தப் பெயர்தான் பெருந்தன்மை.
நட்பு இல்லாத போதும், ஒருவரை நாம் உளமாற நேசிக்கிறோம் அல்லது மதிக்கிறோம். ஏனென்றால் அவரிடம் பெரும்பாலும் பெருந் தன்மை என்னும் அருங்குணம் அமைந்தி
ருக்கும்.
அவரே நமக்கு நண்பராகவும் உறவின ராகவும், நமக்குக் காரியங்களைச் செய்து கொடுத்துச் சலுகையும் காண்பிப்பவராகவும் அமைந்து விட்டால் அவர் மீது நாம் காட்டும் மதிப்பிற்குக் கேட்கவே வேண்டாம்.
இந்த விளக்கங்களையெல்லாம் மேலோ
ட்டமாக எண்ணிப் பார்க்கும் போது பெருந் கியிருந்தது. ஆனால் அந்த
தன்மை என்பது சரியான இளிச்ச வாய்த்த வாக்குறுதிகளில் ஒரு வீத
னமாக இருக்கும் போலிருக்கிறதே என்று வாக்குறுதியைக் கூட நிறை
தான் முடிவுக்கு வரவேண்டியிருக்கும். வேற்றவில்லை.
யுத்தம் நிறைவுக்கு வந்த
ஆனால், இது ஓர் மாயையான உணர்வே. பின்னரும் வடக்கு மக்களின்.
இந்த உணர்வில் உண்மையின் சதவிகிதம் வாழ்வில் சுதந்திரமான
மிகக் குறைவு என்பதை நடைமுறைப்படுத்திப் நிலைமை காணப்படவில்லை.
பார்க்கும் போதுதான் தெரியவரும். இன்னமும் வடக்கு மக்கள்
பெருந்தன்மை என்பது பலரால் பாராட்டப் பல சொல்லொணா துன்பங் களை அனுபவித்து வருகின்
|படும் அரிய குணம் என்பது போக, சிறு புழு றனர். எனவே அந்த மக்களு
வைத் தூண்டிலில் மாட்டி, பெரிய மீனைப் க்கு நல்லாட்சி அரசாங்கம்
பிடிப்பது என்ற உண்மை பலருக்குத் தெரிவதி சுதந்திரமான சூழலை ஏற்ப
ல்லை. டுத்திக் கொடுக்க முன்வர வேண்டும்.
சில இடங்களில், சில சந்தர்ப்பங்களில் நல்லாட்சி நல்லாட்சி என்று |
பெருந்தன்மையாக நாம் நடந்து கொள்ளா அரசாங்கத்தின் அமைச்சர்
விட்டால் நம்முடைய சிறப்பும் பெருமையும் கள் ஒரு சிலர் மார்தட்டிக் கொள்கின்றனர். ஆனால் வட
பதவியும் பணமும் பிடுங்கப்பட்டு விடும். இப்படி க்கு மக்களின் பிரச்சினை
ஒரு சூழ்நிலை கண்டிப்பாக உருவாகும் என்று கள் அவர்களின் சுதந்திரம்
தெரிந்தால் முன்கூட்டியே உசாராகி விடுவது தொடர்பான பிரச்சினைகளு
நல்லது. நல்ல பெயராவது மிஞ்சும். க்கு எவரும் தீர்வு காண முன்
பல நேரங்களில் நம் பெருந்தன்மையைப் வராமை கவலையளிக்கிறது. இது நல்லாட்சிக்கான அடை
பார்த்து எதிராளியும் பெருந்தன்மையாக நடந்து யாளம் இல்லை. எனவே உட
கொள்வார் என நாம் எதிர்பார்க்கலாம். அப் னடியாக அரசாங்கம் வடக்கு
போது இனிய, சுமுகமான சூழ்நிலை உருவா மக்களின் தீர்க்கப்படாத
கிவிடும். அப்படி ஏற்பட்டால் இறுதி வெற்றி பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கான
|நமக்குத்தான். நிரந்தரமான தீர்வுகளை
போதாக்குறைக்கு நம் குறைகளுக்கும் பெற்றுக் கொடுக்க முன் வர
|நம்மீது பெருந்தன்மைப்பார்வை வீசப்படும். வேண்டும் என அவர்மேலும்
எல்லாவற்றிற்கும் மேலாகப் பெருந்தன் தெரிவித்தார்.
(இ-7-10)
மையுடன் நடந்து கொள்ளும் போது உள்மனது பூரிப்படைந்து முதுகைத் தட்டிக் கொடுக்கிறதே, அதற்கு இணையான மகிழ்ச்சியை வேறு எதற்கும் உதாரணமாகக் காட்ட முடியாது.
பெருந்தன்மை என்றால் கிலோ என்ன
யாடினார்.
விலை எனக் கேட்பவர்கள் தங்கள் இதயங் இந்தச் சந்திப்பின் போது
களைச் சுருக்கிக் கொள்வதோடு வாழ்க்கை நல்லிணக்க செயற்பாடு
யில் பல்வேறு வாய்ப்புக்களை சுருக்கிக் களின் முன்னேற்றம் தொட
கொண்டு வளர்வதையும் சுருக்கிக் கொள் ர்பிலும் பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா தெளிவு
கிறார்கள். படுத்தியமை குறிப்பிடத்தக்
லேனா தமிழ்வாணன் கது.
(இ-7-10) |
களுக்கு அழைப்பு

Page 16
20.08.2016 20.08.2016 |
*, க.பொ.த.(சா/த) பரீட்ச் - 2 சப்ரகமுவ மாகாண
* வலம்புரி கல்விப்பிரிவு*
வணிகமும்கணக்கீட்டுக்கல்வியும் முதலாம் தவணைப்பரீட்சை-2016
தரப் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்குக. பொருத்தமான விடையினை தெரிவு செய்க. புள்ளிடத்தாளில் பொருத்தமான விடை எண்ணிற்கு புள்ளடி இடுக.
1) விருப்பங்கள் மட்டும் உள்ளடக்கிய தொகுதி
(1) உணவு, உறைவிடம், போக்குவரத்து, புத்தகம் (2) மாடிவீடு, சப்பாத்து, சுகாதாரம், உடை (3) கேக், சப்பாத்து, புத்தகம், மாடிவீடு (4) உணவு உறையுள் சுகாதாரம்
) பின்வருவனவற்றுள் சேவை உற்பத்தி வணிகத்தை உள்ளடக்கிய தொகுதி (1) காப்புறுதி நிறுவனங்கள், சில்லறை வியாபாரம், தளபாட வியாபாரம்,
மோட்டார் உற்பத்தியாளர் (2) மொத்த விற்பனையாளர், வங்கிகள், தொலைபேசி
உற்பத்தியாளர்கள், அடுப்பு உற்பத்தியாளர் (3) சிகை அலங்கார நிறுவனங்கள், காப்புறுதி கம்பனிகள், மொத்த
விற்பனையாளர், வீட்டுப் பாவனை பொருள் உற்பத்தியாளர் (4) மொத்த விற்பனையாளர், காப்புறுதி கம்பனிகள், சிகை அலங்கார
நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள்
3) பின்வருவனவற்றுள் உற்பத்தி காரணி அல்லாதது
(1) நிலம்
(2) முயற்சியாமை (3) இயந்திரம்
(4) மூலதனம் 4) இலாப நோக்கமற்ற நிறுவன அமைப்பானது
(1) பங்குடைமை ஆகும் (2) கூட்டுறவு ஆகும் (3) அரச கம்பனி ஆகும்
(4) தனியுடைமை ஆகும் 5) “சீபா.சன்” என்பது எவ்வகையான வணிகம்
(1) தனியுடைமை (2) பங்குடைமை (3) கூட்டுறவு
(4) விளையாட்டுக்கழகம் (6) தனியுடைமை வணிகத்தை காட்டிலும் பங்குடைமை வணிகத்தில்
காணப்படும் விசேட பண்பு (1) தொடர்ந்து இயங்கும் தன்மை 2) நோக்கம் (3) பங்காளர் எண்ணிக்கை
(4) சட்ட ஆளுமை 7) நுகர்வோர் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட நிறுவனம்
(1) நுகர்வோர் அதிகார சபை (2) நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் (3) மத்திய சுற்றாடல் அதிகார சபை
(4) பிரதேச செயலகம் (8) பருமன் அடிப்படையில் வணிகத்தை வகைப்படுத்துவதற்கான அளவுகோள்
(1) திறமையான முகாமையாளர் ஆகும் (2) மூதலீடு (3) ஊழியர் எண்ணிக்கை
(4) பயன்படுத்தும் சக்தி (9) உலக ஆசிரியர் தினம் ஒரு விசேட தினமாகும். இது எவ்வகையான வணிக
சூழலில் உள்ளடங்கும் (1) தொழில்நுட்ப சூழல் (2) பொருளாதார சூழல் (3) அரசியல் சூழல்
(4) சமூக சூழல் 10) 2007ஆம் ஆண்டு 7ஆம் இலக்க கம்பனி சட்டத்தின் கீழ் ஒரு தனிநபரால்
உருவாக்கக்கூடிய வணிக அமைப்பு
(1) தனியுடைமை (2) கூட்டுறவு (3) தனியார் கம்பனி
(4) சங்கங்கள் 11) இறுதி நுகர்விற்காக பொருட்களை சேவைகளை விற்பனை செய்யும்
நடவடிக்கை (1) மொத்த வியாபாரம் (2) இறக்குமதி வியாபாரம் (3) சில்லறை வியாபாரம் (4) ஏற்றுமதி வியாபாரம்
12) மொத்த வியாபாரத்திற்கும் சில்லறை வியாபாரத்திற்கும் இடையிலான
பிரதான வேறுபாடு (1) கொள்வனவாளர் நோக்கம்

ம்புரி
பக்கம் 15
சை-2016 மாதிரிவினாத்தாள் க் கல்வித் திணைக்களம்
- 11
ஒரு மணித்தியாலயம்
(2) விற்பனையாளர் நோக்கம் (3) உற்பத்தியாளர் நோக்கம்
(4) மேற்குறிப்பிட்ட மூன்று தரப்பினரினதும் நோக்கம் 13) பின்வருவனவற்றுள் சிறப்பு முறை குறுக்கு கோடிடல்
(1 // (2) // (3) / / (4) //
மக்கள் வங்கி
'கைமாற
வழங்குநர் இரத்தினபுரி
தகாதது
நீட்டும்
14) மக்கள் வங்கியினால் விநியோகிக்கப்படும் ATM CARD வகையானது
(1)SET (2)CAT (3)BOC
(4) PET 15)காப்புறுதி தத்துவம் அல்லாதது
(1) இழப்பீடு
(2) உச்ச நம்பிக்கை (3) காப்புறுதி
(4) காப்புறுதி செய்யதகு நலன் 16) தொடர்பாடல் முறைகளுள் ஒன்று
(1) கூட்டம்
(2) வானொலி (3) பேச்சு
(4) மின்னஞ்சல் 17) திட்டமிடல் ஒழுங்கமைத்தல், நெறிப்படுத்தல், கட்டுப்படுத்தல் எனும்
கருமங்கள் (1) சந்தைப்படுத்தல் (2) தொழிற்சாலையாகும்
(3) முகாமைத்துவம் (4) போக்குவரத்தாகும் 18) சந்தைப்படுத்தல் கலவைகளில் ஒன்று அல்லாதது .
(1) உற்பத்தி
(2) உற்பத்தி செய்தல் (3) விலை
(4) இடம் 19) அவசியமான வளங்களை பெற்றுக் கொள்ளும் வழிமுறைகளை
* தீர்மானிக்கும் செயற்பாடு
(1) திட்டமிடல்
(2) நெறிப்படுத்தல் (3) ஒழுங்கமைத்தல் (4) கட்டுப்படுத்தல் 20) “கொழும்பு துறைமுக விரிவாக்கல் எனும் கூற்றின் ஊடாக வெளிப்படுத்தும்
போக்குவரத்து கூறு
(1 வீதி (2) வலு (3) முறை (4) தரிப்பிடம் 21) பொறுப்புகளை மட்டும் உள்ளடக்கிய தொகுதி
(1) அலுவலக உபகரணம், கடன்படுநர், கையிலுள்ள காசு (2) அட்டுறு செலவு, கடன்கொடுநர், வங்கிக் கடன் (3) இயந்திரம், காணிகட்டடம், மோட்டார் வாகனம்
(4) வங்கி கடன், கடன்கொடுநர், சரக்கிறுப்பு 22) வரவில் குறைவையும் செலவில் அதிகரிப்பையும் ஏற்படுத்தும்
இரட்டைப்பதிவு தத்துவத்திற்கு அமைவான 2 கணக்கு ஆவணங்கள் (1) மூலதன கணக்கு - கடன்கொடுநர் கணக்கு (2) வங்கிக் கணக்கும் - கடன்பட்டோர் கணக்கும் (3) காப்புறுதி கணக்கும் - வங்கிக்கடன் வட்டி கணக்கும்
(4) காகிதாதி கணக்கும் - இயந்திர கணக்கும் 23) Xபகுதியில் கணக்குகளுக்கான பேரேட்டு கணக்கும் Y பகுதியில் அவற்
றுக்கான இரட்டை பதிவுகளும் தரப்பட்டுள்ளன.
ஈ: சாகாவரா சககாராசை: சயராக 197*காக
X
1.மின்சார கணக்கு
A-சொத்துக்கள் - அதிகரிப்பு- செலவு 2. வங்கிக்கடன்
குறைவு- வரவு B-பொறுப்புகள் அதிகரிப்பு- வரவு
குறைவு- செலவு C-செலவுகள் அதிகரிப்பு - செலவு
குறைவு- வரவு D-செலவுகள் - அதிகரிப்பு- வரவு
குறைவு- செலவு மேற்குறிப்பிடப்பட்ட பேரேட்டு பதிவுக்கான பொருத்தமான இரட்டை பதிவு முறையே...
(1) CA (2) CB (3)DA)
(4)DB 24) கீழ்வரும் கணக்கீட்டு சமன்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் கொடுக்கல்
வாங்கல் ஆனது சொத்து= மூலதனம்+ பொறுப்பு +50000
+50000 (1) கடன் கொள்வனவு ரூபா 50000 (2) 50000 ரூபா கடன்கொடுநருக்கு செலுத்தப்படல் (3) வங்கிக் கடனுக்காக 50000 ரூபா மீளச் செலுத்தப்படல்
(4) உரிமையாளர் ரூபா 50000 மூதலிடப்படல் நிமால் வணிகத்தின் சில்லறைக் காசு மீள் நிரப்பல் ரூபா 2500 சில்லறை காசேட்டு மீதி 30.01.2015 ரூபா 250 ஆகும். அதே திகதி சில்லறைக் காசு மீள் நிரப்பப்பட்டுள்ளது எனின் 25,26 வினாக்களுக்கு விடை தருக.
'(16 ஆம் பக்கம் பார்க்க...)

Page 17
பக்கம் 16
*, க.பொ.த.(சா/த) பரீட்6
சப்ரகமுவ மாகாண
* வலம்புரி கல்விப்பிரிவு %
வணிகமும்கணக்கீட்டுக்கல்வியும் முதலாம் தவணைப்பரீட்சை- 2016
தரம் 25) சில்லறை காசேட்டின் மீள்நிரப்பல் தொகை
(1) ரூபா 2500
(2) ரூபா 2250 (3) ரூபா 250
(4) ரூபா 2750 26) சில்லறை காசேட்டின் கொடுக்கல் வாங்கல்களை பதிவு செய்யப்படும் மூல
ஆவணம் (1) பற்றுச் சீட்டு
(2) சில்லறை காசேட்டு வவுச்சர் (3) வவுச்சர்
(4) வரவு குறிப்பு 27) கீழ்வரும் கூற்றில் தரப்பட்டுள்ள இடைவெளிக்கு பொருத்தமான
சொற்களாவன், கடன் பட்டோர் பேரேட்டு கணக்கு கணக்காகவும் பெற்ற கழிவு கணக்கு .
கணக்கு ஆகவும் பதியப்படும் (1பொறுப்பு, வருமானம்
(2) பொறுப்பு, செலவு (3) சொத்தும் வருமானமும் (4) சொத்தும் செலவும் 28) பேரேட்டின் மாதிரி வருமாறு
திகதி
விபரம்
பேரேட்டு தொகை
திகதி
விபரம்
பேரேட்டு தொகை
இல 14.12.01
அனுமதித்த விற்பனை
கழிவு கான் மீதி கொ. செ
இல
மீதி
14.12.07
500)
5000) 4500
3000)
12. 31
6000)
9500
9500
மீதி கொ. வரல்
15.01.01
28) பின்வருவனவற்றுள் பொருத்தமான கணக்கும் பொருத்தமான
கணக்கு வகையுமாவது,
(1) கடன் கொடுநர் கணக்கு பொறுப்பு (2) காசுக் கணக்குச் சொத்து (3) கடன்பட்டோர் கணக்குச் சொத்து
(4) கடன்பட்டோர் கணக்குப் பொறுப்பு 29) பின்வருவனவற்றில் அனுமதித்த கழிவில் ரூபா 800 அதிகரிப்பை
ஏற்படுத்தல். கொடுக்கல் வாங்கலானது, (1) கடன் கொடுநர் அமிலவிற்கு 10% கழிவில் ரூபா 10000 செலுத்தப்படல் (2) 5000 பெறுமதியான பொருட்கள் ரூபா 4200 இற்கு
வழங்கப்படல் (3) ரூபா 6000 கடன்படுநரான கிகானிடமிருந்து ரூபா 5400
பெறப்படல் (4) 8000 பெறுமதியான கடன்பட்டோன் ஆன கபிலவிடமிருந்து
10% கழிவு நீங்கி பணம் பெறல் 30) சரியான கூற்றினை தெரிவு செய்க
(1) அனைத்து கடன் கொள்வனவுகளும் கொள்வனவு நாளேட்டில் பதியப்படல் (2) அலுவலக பாவனைக்காக வாங்கப்பட்ட இயந்திரம் பொது
நாட்குறிப்பு ஏட்டில் பதியப்பட்டுள்ளது (3)தளபாட விற்பனை செய்யும் நிறுவனம் கடன் கொள்வன
வுகளை கொள்வனவு நாளேட்டில் பதிவு செய்துள்ளது. (4) குறித்த மூலப்பதிவேட்டில் பதியப்படாத கொடுக்கல் வாங்கல்கள்
காசேட்டில் பதியப்படுகின்றது. 31) ரூபா 45000 பெறுமதியான பொருள் கொள்வனவினை பதியப்படும்
மூல ஆவணமும், மூல பதிவேடும் (1) கொள்வனவு பட்டியலும் கொள்வனவு நாளேடும் (2) கொடுப்பனவு கைச்சாத்தும் காசுப் புத்தகமும் (3) பற்றுச் சீட்டும் வங்கிக் கணக்கும்
(4) காசுக் கணக்கும், கொடுப்பனவு கைச்சாத்தும் 32) சில்லறைக் காசேட்டின் மீள் நிரப்பலுக்கான இரட்டைப் பதிவானது முறையே,
(1) காசேடு - வரவு சில்லறை காசேடு செலவு (2) உரிய செலவு கணக்கு வரவு சில்லறை காசேடு செலவு (3) சில்லறை காசேடு வரவு காசேடு செலவு
(4) சில்லறை காசேடு வரவு உரிய செலவு கணக்குச் செலவு 33) பின்வரும் காரணங்கள் வங்கி கூற்றுக்கும் காசேட்டு வங்கி மீதிக்கும்
வேறுபாட்டினை ஏற்படுத்த ஏதுவான காரணி (1) வங்கி அறவீடுகளும் சமர்ப்பிக்கப்படாத காசோலைகளும் (2) தீர்வையாகாத காசோலைகளும் மதிப்பிழந்த காசோலைகளும் (3) நேரடி வைப்புக்களும் நிலையியற் கட்டளை பெயரிலான
- கொடுப்பனவும் (4) வங்கி அறவீடுகளும் வங்கி மேலதிகப் பற்றும் *கீழ்வரும் தகவல்களைக் கொண்டு 34, 35 ஆம்வினாக்களுக்கு விடை தருக.
உட்ட்ட்ட்ட்.

ம்புரி
20.08.2016
ஒச-2016 மாதிரிவினாத்தாள் க் கல்வித் திணைக்களம்
D- 11
ஒருமணித்தியாலயம்
கசுன் வியாபாரத்தின் 31.01.2016 ஆண்டிற்கான வங்கி கணக்கு தொடர்பான தரவுகள்
ரூபா 15000 பெறுமதியான காசோலை வைப்பிலிடப்பட்டும் வசூலிக்
கப்படவில்லை *நேரடி வைப்புக்கள் ரூபா 25000 *நிலையான கட்டளைப் பெயரிலான கொடுப்பனவு ரூபா- 3500
ரூபா 10500 பெறுமதியான காசோலை வழங்கப்பட்டும்
இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை "வங்கி கட்டண அறவீடு ரூபா 750 34) செம்மையாக்கப்பட்ட வங்கிக் கணக்கின் மீதியானது,
(1) ரூபா 26500 ஆகும் (2) ரூபா 30750 ஆகும் (3) ரூபா 27250 ஆகும் (4) ரூபா 31500 ஆகும்
35) வங்கிக் கூற்றின் மீதியானது,
1) ரூபா 22750 ஆகும் (2) ரூபா 27250 ஆகும் (3) ரூபா 31750 ஆகும்
(4) ரூபா 37750 ஆகும் (36) மூல ஆவணங்கள் மூல ஏடுகளுடன் முறையே பொருந்தும் விடை
ஆவது,
A வங்கிக் கணக்கு B காசேடு
பொது நாளேடு D விற்பனை நாளேடு
E கொள்வனவு பட்டியல் F வைப்புச் சீட்டு G பற்றுச் சீட்டு H நாளேடு கொடுப்பனவு கைச்சாத்து
(37)
(1) EHGF (2) HEFG (3) GFEH (4) FGHE நாளாந்த வேலைகளுக்காக சிங்கர் வரையறுக்கப்பட்ட கம்பனி யிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ரூபா 50000 பெறுமதியான கணனி கொடுக்கல் வாங்கலுக்கான இரட்டைப் பதிவு முறையே..
(1) கணனி கணக்கு வரவு
காசுக் கணக்குச் செலவு (2) கொள்வனவு கணக்கு வரவு
சிங்கர் கம்பனி கணக்குச் செலவு (3) கணனி கணக்கு வரவு
சிங்கர் கம்பனி கணக்குச் செலவு (4) சிங்கர் கம்பனி கணக்கு வரவு
காசுக் கணக்கு செலவு
38) கைப்பேசிகளுடனான கொடுப்பனவு தீர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்ட
ஆண்டு எது? (1) 2013 (2) 2012
(3) 2014 (4) 2015 39) பரீட்சை மீதியின் வரவு செலவு மீதிகள் சமப்படுமாயின்,
(1) கொடுக்கல் வாங்கல்களில் பதிவில் ஏற்பட்ட வழு காரணமாக (2) எண்கணித ரீதியான செம்மையினால் (3) கொடுக்கல் வாங்கல்கள் மூல ஏடுகளில் சரியாக பதியப் பட்டிருப்பதால்
(4) பேரேடுகளில் ஏற்பட்ட வழுக்களால் 40) அனுமதித்த கழிவு ரூபா 750 பெற்ற கணக்கில் செலவில் பதியப்பட்
டுள்ளது. இவ்வழுவினை செம்மையாக்கப் பயன்படும் பதிவானது, |
(1) அனுமதித்த கழிவு கணக்கு வரவு 750
பெற்ற கழிவு கணக்குச் செலவு 750 (2) தொங்கல் கணக்கு வரவு 1500
' பெற்ற கழிவுக் கணக்கு செலவு 1500 (3) அனுமதித்த கழிவுக் கணக்கு வரவு 750
பெற்ற கழிவுக் கணக்கு வரவு 750 தொங்கல் கணக்குச் செலவு 1500 (4) தொங்கல் கணக்கு வரவு 1500 அனுமதித்த கழிவுக் கணக்கு வரவு 750 பெற்ற கழிவுக் கணக்குச் செலவு 750

Page 18
20.08.2016
வல்
!!!த
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கை)
23:99
வான்(Hiace) ஒன்றினை வாடகைக்கு வழங்கக்கூடியவர்களிடமிருந்து கேள்விப் பத்திரங்கள்
கோரல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் நகர் கிளிநொச்சியில் அமைந் துள்ள தொழில்நுட்ப பீடத்தின்(Faculty of Technology) உத்தியோகபூர்வ தேவைக்காக ஆங்கில இலக்கப் பதிவுடைய குளிரூட்டல் வசதியுடன் கூடிய வான் ஒன்றை கிலோமீற்றர் அடிப்படையில் வாடகைக்கு வழங்கக்கூடிய வாகன உரிமை யாளரிடமிருந்து விலைமனு கோரப்படுகின்றது.
வான்(Hiace) குளிரூட்டல் வசதியுடன் மேற்குறிப்பிட்ட வான் சேவையை அவ்வாகனத்திற்கான சாரதி எரிபொருள், காப்புறுதி மற்றும் திருத்தவேலைகள் போன்றவற்றுடன் வழங்க வேண்டும்.மேலும் வாகனத்தின் முதற்பதிவு ஆனது 2011 ஆம் ஆண்டுக்கு பிற்பட்டதாகவும் வாகனத்தின் உற்பத்திக்காலம் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரானதாகவும் இருக்க வேண்டும்.
மேற்படி வாகனத்துக்குரிய விண்ணப்பப்படிவம் மற்றும் கூறுவிலை ஆவணங் களையும் மேலதிக விபரங்களையும் 01.09.2016 நண்பகல் 12 மணி வரை மீளளிப்புச் செய்யப்படாத வைப்புப்பணமாக ரூபா 500.00 பல்கலைக்கழக காசாளர் கரும் பீடத்தில் செலுத்திப் பெற்ற பற்றுச்சீட்டை சிரேஷ்ட உதவிப்பதிவாளர் நிர்வாகம் அவர்களிடம் சமர்ப்பித்து கேள்விப் பத்திரங்களை பெற்றுக்கொள்ளலாம்.
முறையாகப் பூர்த்தி செய்யப்பட்டு அரக்கிடப்பட்ட ஆவணங்களை கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் "வான் ஒன்றை வாடகைக்கு வழங்குவதற்கான கேள்வி” என அடையாளமிட்டு 2016.09.02 பிற்பகல் 2.30 மணிக்கு முன்னர் |கிடைக்கக்கூடியதாகப் பதிவுத்தபாலில் தலைவர், கேள்விச்சபை, த.பெ.எண் 57,யாழ் |ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி என்னும் முகவரிக்கு அனுப்பி வைக் கலாம். நேரடியாகச் சமர்ப்பிக்க விரும்புவோர் மேற்குறித்த காலவரையறைக்குள் பதிவாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கேள்விப் பெட்டியினுள் இடலாம்.
கேள்வி மனுக்கள் 2016.09.02 அன்று பி.ப. 3.00மணிக்கு திறக்கப்படும். மனுதாரர்கள் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதிகள் கேள்வி மனுக்கள் திறக் கப்படும் இடமான சபா மண்டபத்திற்கு சமுகமளிக்கலாம்.பல்கலைக்கழக கேள்விச் சபையின் முடிவே இறுதியானது.
தலைவர்
கேள்விச்சபை (சி-5492) யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்.
நcebook (1) ஃபேஸ்புக் பார்த்ததில்
3:32:11
றொகான்
தர்மா
How babies will be bo
கரன்ட் இல்லாமல் காற்று வாங்குவது இப்படித்தான்.
15ke Cotast
சர்மி சர்.
உ ன்பான வ தோழமையான கிடைத்த கு.
யாரு "தடு" மாறியது "தடம்" மாறியது
தண்ணீர்... தண்ணீர்...
நீங்கள் பார்த்த ஃபேஸ்புக்கில் உங்களுக்குப் பிடித்தவை இருந்தால்w
(அவை உங்கள் பெயர்களுடன் facebook பா

நம்புரி
பக்கம் 17
இது. விளையாட்டு அமைப்பாளர் பதவி ...
ஹம்பாந்தோட்டை
அமைப்பாளர்
2ம»o.
கேலிச்சித்திரம்
கார்க்குண்டு தாக்குதலில் 14பேர் பரிதாபமாகப் பலி
(துருக்கி) துருக்கியில் நேற்றுக் காலை இடம்பெற்ற இரட்டை கார் குண்டு தாக்குதலில் 14 பேர் பலியாகியுள்ளனர்..
துருக்கி, இஸ்தான்புலில் பொலிஸ் நிலையங்கள் இர
ண்டை குறி வைத்து கார் குண்டு தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் ,
O REUTERS 220 பேர் காயமடைந்து ள்ளதாக சர்வதேச ஊடக
இத் தாக்குதலிற்கு குர் ங்கள்செய்தி வெளியிட்டுள்ளன.
திஷ் பயங்கரவாதிகள் பொறு
பேற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.
(இ-7-10)
D பிடித்தவை... Like814
1 Magendran Home 3, செ
உஷாந்தன் நெய்மார்
orn in future
காப்பர் வயர்ல கனெஷன் கொடுத்தா அது மின்சாரம்... மஞ்சள் கயிறுல கனெஷன் கொடுத்தா அது சம்சாரம் இரண்டிற்கும் ஒரே வித்தியாசம் கரண்டு இல்யையேன்னா தொல்லை.பொண்டாட்டி இருந்தா தொல்லை
தர்மசீலன்
மிளா
அம்மாவும், - அப்பாவும் ழந்தைகள்
ம்
ம் இல்லை... தும் இல்லை..!!
இந்தக்காலத்து பசங்க பள்ளிகூத்தில 100 மீ, 200மீ எல்லாம் எங்கம்மா
ஓடுறாங்க...பிள்ளைங்களை
கூட்டிட்டு தான் ஓடுறாங்க... அப்புறம் எப்படியம்மா பதக்கம் வாங்கிறது.
- / ம் '
-ww.facebook.com/valampuri எனும் தளத்தில் பதிவு செய்யுங்கள். ரத்ததில் பிடித்தவை பகுதியில் பிரசுரமாகும்.

Page 19
பக்கம் 18 உப்பு, கொழுப்பு உணவுகள் வ குறித்து எச்சரிக்கைச் சட்டம்
பிரபா
கொ
திருகோணமலைக் கடலில் பெருந்தொகை மாசுகள்
உப்பு மற்றும் கொழுப்பு செய் யப்படவுள்ளதாக சுகாதார உணவுகள் குறித்து எச்சரிக்கை
அமைச்சு அறிவித்துள்ளது. விடுக்கும் வகையில் சட்டம் இயற்
தற்போது சந்தையில் விற் றப்படவுள்ளது.
பனை செய்யப்படும் உருளைக் மென்பானங்களில் சேர்க்கப்பட்
கிழங்கு பொரியல், பீட்சா, சிற்று . டுள்ள சீனியின் அளவை காட்டும்
ண்டிகள், பிஸ்கட்டுகள் போன்ற
கொல் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
வற்றில் நுகர்வதற்கு ஒவ்வாத
போரில் நிற அடையாளங்களின் ஊடாக
அளவில் உப்பு மற்றும் கொழுப்பு
கள் தோ, மென்பானங்களில் உள்ளடக்கப் அடங்கியிருப்பதாக ஆய்வுகளின்
தகவலைக் பட்டுள்ள சீனியின் அளவு அடையா
மூலம் தெரியவந்துள்ளது.
சிங்களவர் ளப்படுத்தப்படவுள்ளது.
உணவு வகைகளில் உப்பு
ஆரவாரம் 6 இதேவேளை, உடலுக்கு தீங்கு மற்றும் கொழுப்பின் அளவு பற்றி
டினார்கள் இழைக்கக்கூடிய உப்பு மற்றும் குறிப் பிடப்படுவதனால் நுகர
பட்டாசுக கொழுப்பு வகைகள் உணவில்
வோருக்கும் இது குறித்து தெரிந்து
நடனம் ஆ எந்தளவிற்கு சேர்க்கப்பட்டுள்ளது
கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் உரு
அலு வலக என்பதனை காண்பிக்கக்கூடிய வாகும் என சுகாதார அமைச்சு
இடங்களி வகையில் சட்டம் அறிமுகம் சுட்டிக் காட்டியுள்ளது. (இ-7-10)
சிங்களக்கெ ருந்தது.
போரில் பிரபாகரன் வம் மீட்ட அறிவித்தது. சில படங். யிட்டது.
விடுதலை கத்தலைவர் லப்பட்டதா 05-2009 அ போர் நை முல்லைத்தீ இராணு வ
இருந்து பி சமுத்திரவியல் மற்றும் அதன் பைகளை அகற்றும் பணிகள்
தலைப்புலி வளங்களை பாதுகாக்க இலங்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உளவுப்பிரி அரசாங்கம் நடவடிக்கை எடுத்
இந்த வேலைத்திட்டத்திற்கு
பொட்டு அப் துள்ளது.
கடல் அடிவாரத்திற்கு செல்லக்
கள் பிரிவில் இதற்கமைவாக கோரல் பாறை கூடிய சுமார் 350 சுழியோடிகள்
ஆகியோர் ! என்று அழைக்கப்படும் கடல் தாவர ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிச்செல்ல மு வளர்ப்பு பாறைகளை சுத்தப்படுத் திருகோணமலையில் நேற்று
வளைத்து ; தும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம் முன்தினம் இந்த வேலைத்திட்டம்
அவர்களை பமாகவுள்ளது.
ஆரம்பிக்கப்பட்ட ஒரு மணி நேரத்
இராணுவம் இதன் முதற்கட்ட வேலைத்
தில், 20 உழவியந்திர கொள்ளளவு
மேலும் திட்டம் நேற்று முன்தினம் திரு கொண்ட மாசு மற்றும் பொலித்தீன்
போரில் பிர கோணமலையில் ஆரம்பித்து கழிவுகள் அகற்றப்பட்டன என்று
சார்லஸ் அ வைக்கப்பட்டது.
மீன்பிடித்துறை மற்றும் நீரியல்
புலிகளின் இந்த திட்டத்தின் கீழ் கோரல் வள அபிவிருத்தி இராஜாங்க
தலைவர் ந பாறைகள் மீது காணப்படும் மாசு, அமைச்சர் திலிப் வெதஆராச்சி.
செயலகத் குப்பைகள் மற்றும் பொலித்தீன் தெரிவித்தார்.
இ-7-10)
எஸ். புலி கொலைப் தலைவர் |
பிரிவின் த சந்தைகளில் நேற்றைய விலை
மற்றும் க
மாஸ்டர், மரக்கறி
நெல்லியடி
கொடிகாமம் சுன்னாகம்
கிளிநொச்சி
ஆகியோரும் வகைகள்
ரூபா
ரூபா
ரூபா
ரூபா
ரூபா
தாகக் கூற கத்தரிக்காய்
60
90
கொல் லப் உருளைக்கிழங்கு
அன்ரனியி பச்சைமிளகாய்
வெளியிட்ட தக்காளி
உயிருட மரவள்ளிக்கிழங்கு கோவா
விடுதலைப்பு
ஆனால்
டன் இருப் புடோல்
புலிகள் இய வாழைக்காய் சின்ன வெங்காயம்
இதனால் |
80 பெரிய வெங்காயம்
80
தாரா? இல் பாகற்காய்
உறுதிப்படு வெண்டிக்காய்
மல் இருந்து கருணைக்கிழங்கு
இதற்கின பயற்றங்காய் லீக்ஸ்
100
ஜனாதிபதி பீற்றூட்
அந்த நாட் கறிமிளகாய்
தில் பேசி முருங்கைக்காய்
அவர் பிர 200 கத்தரிதம்புள்ள
பற்றி அறி கீரை -1பிடி
எதிர்பார்க்க தேசிக்காய்
200
100
அவர் அது தேங்காய் ஒன்று
25
கூற வில்ை இராசவள்ளி வெங்காயப்பூ
புலிகளை
முள்ளங்கி
தோற்கடி பொன்னாங்காணி
மட்டுமே .
இந்த | ரன் உயிரு
திருநெல் வேலி
சாவச்சேரி
மருதனார் மடம் ரூபா
ரூபா
60
50
50
80
50
80
90
100.
120
110 150
100
160
140
130
150
50
40
60
60
60
60
80
60
90
100
140
100 200 50 50 120 200 30
30 120 50
200
50 100 120 120
70
80 160 120) 40
கரட்
160
90
120
120 160 60
பூசணி
30
30
50
40 40
50
20
40
40
50
60
80
80
80
1OO
50
60
60
60 65 60
80
80 80 120
e0
80
140
60 30
80 70 80 90 50 120 40 120
30
40
80.
50
80
100
50 120
60
120
120
160
180
60
40
40
70
60 120
100
80
120
20
40
40
60
60
70
150
50
140
160
160
150
40
60
80
90
80
20 120
150 80 150 70
போஞ்சி
180
160
20
130
40
20 -
50
40 20
50
160 50 20' 200
10
30
20
25
200
160
240
100 30-50
30
15-25
40
20-30
40
160
140
80
140
120
200
150
30
40
30
60
50
80
50
20
40
20
30
40
40
25
வல்லாரை.
10
10
10
20
15
20 40
ஈரப்பலா
30
20
30
40
60
60

ஒம்புரி
20.08.2016
தங்கைத் தமிழர் வரலாறு கரன் உடல் மீட்பு: அரசு அறிவிப்பு 256
ழும்பு நகரில் ன்டாட்டம்
விடுதலைப்புலி ற்கடிக்கப்பட்ட கொழும்பு நகரில் கள் மகிழ்ச்சி செய்து கொண்டா
தெருக்களில் ளை வெடித்து டினார்கள். அரசு ங்களிலும் பல எ வீடுகளிலும் ாடி ஏற்றப்பட்டி
மரணம் அடைந்த உடலை இராணு து என்று அரசு இது தொடர்பாக களையும் வெளி
பப்புலிகள் இயக் பிரபாகரன் கொல் க இராணுவம் 18ன்று அறிவித்தது. டபெற்று வந்த வு மாவட்டத்தில்
முற்று கையில் ரபாகரன், விடு கள் இயக்கத்தின் வின் தலைவர் மொன், கடற்புலி
ர் தலைவர் சூசை
“இது பிரபாகரன் உடல்தான்” என்று ஒரு வானில் தப் முயன்ற போது சுற்றி
கருணாவும், தயா மாஸ்டரும் அடையாளம் தாக்குதல் நடத்தி
காட்டியபோது எடுத்த படம், க் கொன்றதாக
அறிவித்தது.
விடுதலைப்புலிகள் இயக்கம் தில் சிதைந்து கிடந்த வாகனங் இறுதிக்கட்ட
19-05-2009 அன்று மீண்டும் களை அப்புறப்படுத்தி ரபாகரனின் மகன் அறிவித்தது.
பார்த்த போது பிரபாகரனின் ன்ரனி, விடுதலைப்
பிரபாகரன் உயிருடன் உடல் அங்கு கிடந்தது. அரசியல் பிரிவு பத்திரமாக இருக்கிறார் என் அவரது உடல் அடையாளம் டேசன், சமாதான பதை உலகம் முழுவதும் கண்டு பிடிக்கப் பட்டது . தின் இயக்குநர் உள்ள தமிழ் சமுதாயத்துக்குத் பிரபாகரனின் தலை யில்
த்தே வன், தற்
தெரிவித்துக் கொள்வதாகவும் குண்டு பாய்ந்த காயங்கள் படை பிரிவின் தமிழ் மக்களின் விடுதலைப் இருந்தன. அவர் சீருடை ரமேஷ், பொலிஸ் புலி போராட்டத்தை அவர் அணிந்திருந்தார் என்று இரா லைவர் இளங்கோ
தொடர்ந்து நடத்துவார் என்
ணுவ செய்தித் தொடர்பாளர் ந்தரம், ரத்னம் றும் விடுதலைப்புலிகள் இயக் பிரிகேடியர் உதய நாண கபில் அம்மன் கத்தின் சர்வதேச விவகாரத் யக்காரா 19 ஆம் திகதி ம் கொல்லப்பட்ட
தலைவர் எஸ்.பத்மநாதன் ( ெச வ் வாய் கி ழ  ைம) திய இராணுவம் அறிவித்திருப்பதாக விடு தொலைக்காட்சியில் தோன்றி
பட்ட சார்லஸ்
தலைப்புலிகள் ஆதரவு இணை அறிவித்தார். மேஜர் ஜெனரல் ன் படத்தையும்
யத்தளமான தமிழ் நெட்டில்
கமல் கூனரத்ன தலைமை செய்தி வெளியானது.
யிலான 53ஆவது படைப்பிரி ன் இருப்பதாக
இதனால் பிரபாகரனின்
வினர் பிரபாகரனின் உட புலிகள் அறிவிப்பு
நிலை பற்றி மர்மம் தொடர்
லைக் கண்டு எடுத்ததாகவும் பிரபாகரன் உயிரு ந்து நீடித்தது.
அப்போது அவர் கூறினார். பதாக விடுதலைப்
உடல் மீட்பு
வானொலியிலும் இந்தச் பக்கம் அறிவித்தது.
இந்த தகவல் வெளியான
செய்தி அறிவிக்கப்பட்டது. பிரபாகரன் இறந் சுமார் ஒரு மணி நேரத்தில்
வீடியோ படங்கள் லையா? என்பதை
பிரபாகரனின் உடல் மீட்க
இ ன த த் தொடர்ந்து த்தப்பட முடியா
கப்பட்டதாக இராணுவம் 19- பிரபாகரன் பிணமாகக் கிடக் து.
05 - 2009 அன்று மதியம் கும் வீடியோ காட்சிகளை டயே அப்போதைய
அறிவித்தது. அத்துடன் பிர அரசு வெளியிட்டது. அவை மகிந்த ராஜபக்ஷ
பாகரன் பிணமாகக் கிடப்பது
தொலைக்காட்சியில் காட்டப் டு பாராளுமன்றத்
போன்ற படங்களை அரசு பட்டன. தண்ணீருக்கு அருகே னார். அப்போது
வெளியிட்டது.
கரையில் தூக்குப் படுக்கை பாகரன் மரணம் 18 - 05 - 2009 அன்று யில் வைக்கப்பட்டிருந்த கவிப்பார் என்று
அதிகாலையில் நடந்த மோத
பிரபாகரனின் உடலில் கண் ப்பட்டது. ஆனால்
லில் கொல்லப்பட்ட பிரபாக கள் திறந்த நிலையில் இருந் பற்றி எதுவும் ரனின் உடல் நந்திக்கடல் தன. அவரது தலைப்பகுதி ல. விடுதலைப்
கழிமுகப்பகுதியில் கிடந்ததை சிதறி இருந்ததால் சிறிய முழுவதுமாகத் இராணுவ வீரர்கள் கண்டுபிடி துணியால் மறைக்கப்பட்டிரு த்து விட்டதாக த்து மீட்டனர். பிரபாகரனும் ந்தது. அவரது உடலில் வேறு கூறினர்.
அவரது சகாக்களும் சென்ற இடங்களில் காயங்கள் இருந் லையில் பிரபாக வாகனங்கள் இராணுவத்தால் ததாக தெரியவில்லை. டன் இருப்பதாக தகர்க்கப்பட்டன. அந்த இடத்
தொடரும்)
-து.

Page 20
20.08.2016
வலம்
ஆவணி மாத இ
5 6 5 5 6
வற்றில் ஆர்வம் காட்டுவீர்கள்.
குருப்பெயர்ச்சியின் விளைவாக இடமா ற்றம், வீடுமாற்றம் அல்லது அலுவலக மாற் றங்கள் அமையலாம். தொழில் ஸ்தானா திபதியாகவும் சுக்ரன் விளங்குவதால், புதிய ஒப் பந்தங்கள் மேலும் மேலும்
வந்துகொண்டே இருக்கும். பழைய நண்ப ர்களின் சந்திப்பால் பல வழிகளிலும் முன்
னேற்றத்தைக் காணப்போகிறீர்கள்.
உங்கள் இராசிக்கு யோககாரகனாக விளங்கும் செவ்வாய், இப்பொழுது வக்ர நிவர்த்தியாகி விட்டார். எனவே இனி தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிகள்
கைகூடும். குடும்பத்தில் மங்கள் ஓசை கேட்பதற்கான வாய்ப்பு கைகூடி வரும்.
சில சமயம் சிக்கல்கள் ஏற்படலாம்.
அதற்கு காரணம் செவ்வாய் சனி சேர்க் முற்போக்கு சிந்தனையுடன்
கையும் . ஜென்ம ராகு, சப்தம் கேதுவின் செயற்பட்டு முன்னேற்றத்திற்கு
ஆதிக்கமும் தான். ராகுவோடு சூரியன் வழிவகுத்துக் கொடுக்கும் சிம்ம
இணைந்திருப்பது அவ்வளவு நல்லதல்ல. ராசி நேயர்களே!
எனவே, சூரிய ஓரையில் ராகு வழிபாட் ஆவணி மாதக் கிரக நிலைகளை
டையும், சனி ஓரையில் கேது வழிபாட்டை ஆராய்ந்து பார்க் கும் பொழுது. மாதத்
யும் சிறப்பு ஸ்தலங்களுக்குச் சென்று செய்து தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரி
வாருங்கள். சர்ப்ப சாந்திப் பரிகாரங்கள் எ யன் ராசியிலேயே சஞ்சரிப்பது யோகம்
செய்வதன் மூலமும் தகுந்த பலன்களை ே தான். மேலும் அவர் தனாதிபதி புதன்,
வரவழைத்துக்கொள்ள இயலும். சகாய ஸ்தானாதிபதி சுக்ரன் ஆகியோரு
நீச்ச சுக்ரனின் சஞ்சாரம்! டன் இணைந்து செயற்படுவதால்சென்றமாத
ஓகஸ்ட் 26 ஆம் திகதி கன்னி இராசி த்தைக் காட்டிலும் இந்த மாதம் வளர்ச்சி கூடுதலாக இருக்கும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் வாய்ப்பு உருவாகும். இதுவரை உங்கள் கருத்துக்கு ஒத்துவ
யில் சுக்ரன் நீச்சம் பெறப்போகின்றார். 6 ராமல் இருந்தவர்கள் இனி உங்கள் சொல்
அங்ஙனம் நீச்சம் பெற்று வலிமை இழந் (படியே செய்யலாம் என்று கூறுவர். சூரிய
தாலும் கூட குருவோடு இணைவதால் பலம் நன்றாக இருப்பதால் காரிய வெற்றி
நீச்சபங்க இராஜயோகம் செயற்படும். யில் கடுகளவும் குறை இருக்காது. பூமி விற் எனவே பெரிய அளவில் பாதிப்புகள் த |பனையால் தனலாபம் உண்டு. சுக்ர பலம்
ஏற்படாது. ஒரு சில காரியங்களில் தடைக நன்றாக இருப்பதால் வாகனம் வாங்கு
ளும், தாமதங்களும் வந்து ஆட்கொ வது, குடும்பத்திற்குத் தேவையான விலை
ள்ளும். நவக்கிரகத்திலும் உயர்ந்த பொருட்களை வாங்குவது போன்ற
சாகரனை ஜோதிடக்க ள்ள சுக்ரனை சுக்ர ஓரை
- தொழிலை பதிய எதிரிகள் உதிரிய
இ இ 5
சிவல்புரிசி
9
(9 எ, ஒ (12
நல்லது. வீடுமாற்றங் கள், இடமாற்றங்கள், நீண்டதூரப் பயணங்கள், உத்தியோகத் எ தில் எதிர் பாராத விதத்தில் இலாகா மாற்றங்கள், மேலதிகாரிகளின் ஆதரவு குறைதல் போன்றவை ஏற்படலாம். எனவே பொறுமையைக் கடைப்பிடித்து பெருமை காண வேண்டிய நேரமிது.
இருப்பினும் ஜென்ம ராசியில் தற்சமயம் குரு உலா வருகின்றார். ஜென்ம குருவாக இருப்பதால் மாற்றங் கள் வரத்தான் செய்யும். என்றாலும் அதை ஏற்றுக் கொள்வதா? வேண் டாமா? என்றும் எப்படிப்பட்ட மாற்ற த்தை ஏற்றுக் கொண்டால் எதிர்காலம்
சிறப்பாக அமையும்? என்றும் உங்கள் மற்றவர்களின் மனக்குமுறல்கள்
சுய ஜாதகத்தை வைத்து முடிவெடு தீர மகத்தான யோசனைகளைக்
த்துக் கொள்ளுங்கள். இம்மாதம் கூறும் கன்னி ராசி நேயர்களே!
செவ்வாய் சனி சேர்க்கையும் இருக்கி ஆவணி மாதக் கிரக நிலைகளை
ன்றது. சகோதர ஸ்தானத்தில் இரண் ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் டும் இணைந்திருப்பதால் சகோதர தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன்
வர்க்கத்தினரோடும், உறவினர்களோடும் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். சண்டை சச்சரவுகள் உருவாகலாம். அவரோடு தனாதிபதி சுக்ரனும், விரயா போராட்ட நிலை மாறவும், புதிய வாய்ப் திபதி சூரியனும் இணைந்து சஞ்சரிக்கின் புகள் வந்து சேரவும், விநாயகர் சதுர்த் றார்கள். இதன் விளைவாக வரவைக் காட்டிலும் செலவு கூடுதலாக இருக்கும். குடும்பச்சுமையும் கூடுதலாக ஏற்படும். - இதுபோன்று விரய ஸ்தானம் வலுவ தியன்று அருகிலுள்ள விநாயகப் பெரு 8 டைந்திருக்கும் நேரத்தில் சுபவிரயங் மான் ஆலயத்திற்குச் சென்று அபிஷேக ந களை மேற்கொள்வது நல்லது. இல்லை ஆராதனைகளை செய்து வழிபட்டு வாரு யேல் வீண் விரயங்கள் வந்து சேரும். ங்கள். ஜென்ம குருவிற்குப் பிரீதியாக வியா வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த ழக்கிழமை தோறும் குரு கவசம் பாடி குரு மின்சாதனப் பொருட்களையும், அத்தியா பகவானையும் வழிபாடு செய்யுங்கள்.
வசியப் பொருட்களையும், ஆடம்பரப்
நீச்ச சுக்ரனின் சஞ்சாரம்! பொருட்களையும் வாங்கலாம்.
உங்கள் இராசிக்கு 2, 9 ஆகிய இடங்க 8 பொதுவாக 12ஆம் இடம் பலம்பெற் ளுக்கு அதிபதியான சுக்ரன் நீச்சம் 6 றிருக்கும் பொழுது எதையும் ஒரு முறைக் பெறப்போகின்றார். அந்த நிகழ்வு ஓகஸ்ட் 6 குப் பலமுறை யோசித்துச் செய் வது 26 ஆம் திகதி நடைபெற உள்ளது. 6
காட்டிலும் செலவு கூடுதலாக இருக்கும். மங்கல ஓசை
9 0) 8

பக்கம்
19
ராசி பலன்கள் 16.07.2016-16.08.2016
διόριό το
பாகும் நேரம்
ல் சென்று வழிபட்டு வருவது நல்லது.
பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை மலும் தெற்கு நோக்கிய அம்பிகை வழி
நனவாக்குவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச் டு சிறப்பான பலன்களை வரவழைத்துக்
சினை அகலும். தொழிலில் எதிர்பார்த்த காடுக்கும். தொழில் செய்பவர்களுக்கு ..
தைக் காட்டிலும் இருமடங்கு இலாபம் ங்குதாரர்களால் பிரச்சினைகள் வராமல்
கிடைக்கும். ஆன்மீகப் பெரியோர்களின் ர்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்
ஆலோசனை உங்கள் வளர்ச்சியை ல் இருப்பவர்களுக்கு சக பணியாளர்க
மேலும் கூட்டும்.
இம்மாதம் பிரதோச - வழிபாடு பெருமை சேர்க்கும். விநாயகர் சதுர்த் தியன்று ஆனைமுகப் பெருமானை வழிபட்டு வருவதோடு, விரதமிருப்பதன் மூலம் ஆனந்தமான வாழ்க்கையும்
அமையும். மகம்,
பெண்களுக்கான சிறப்புப் பூரம்,
பலன்கள்!
இம்மாதம் இல்லத்தில் நல்ல காரிய உத்திரம்
ங் கள் நடைபெறும். வாழ்க்கைத் 1.-ம் பாதம் தேவைகள் பூர்த்தியாகும். புத ஆதித்ய
யோகமும், புத சுக்ர யோகமும்
இருப்பதால் பொருளாதார முன்னேற் Tால் பிரச்சினைகள் உருவாகலாம். றம் உண்டு. புதிய ஒப்பந்தங்களில்
மலதிகாரிகளின் ஆதரவு குறைவாகவே
கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கணவன் - டைக் கும். கடமையில் கண்ணும், மனைவிக் குள் பாசமும் நேசமும் ருத்துமாக இருக்க வேண்டிய நேரமிது.
அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்யாண | செழிப்பான வாழ்வு தரும் செவ்வாய்
வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறி கள் தென்படும். செவ்வாய் பெயர்ச்சிக்குப் பிறகு செயற்பாடுகள் அனைத்திலும் வெற்றி
கிடைக்கும். இடம், பூமியால் இலாபம் உண்டு. பயர்ச்சி!
பழைய பாக்கிகள் வசூலாகும். விநாயகர் | சுமார் ஆறுமாத காலமாக விருச்சிக
சதுர்த்தியன்று வேழமுகத்தானை நிராசியை முற்றுகையிட்டிருந்த செவ்வாய்,
விரதமிருந்து வழிபட்டு வாருங்கள். ராகு - இப்பொழுது செப்டெம்பர் 9 ஆம் திகதிமுதல்
கேதுக்களின் வழிபாடும் நன்மையை னுசு இராசிக்குச் செல்கின்றார். 4, 9 ஆகிய
வழங்கும். இடங்களுக்கு அதிபதியான செவ்வாய்
பணத்தேவையைப் பூர்த்தி பஞ்சமஸ்தானத்தில் சஞ்ச
செய்யும் நாட்கள்: \ரிக்கும் பொழுது, வசதி
ஓகஸ்ட்: 23, 24, 28, 29 |வாய்ப்புகள் பெருகும்.
செப்டெம்பர்: 3, 4, 7, 8, 9 ங்காரம்
அதன் பிறகு பொருளா
உங்கள் கருத்துக்களுக்கு ஒத்துவருவர். ாரப் பற்றாக்குறை ஏற்படலாம். இருப்பி பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியலாம். லும் குருவோடு சுக்ரன் சேருவதால், அரசியலில் உள்ளவர்களுக் கு பு;
பகிரகத்தின் சேர்க்கை மூலம் காரிய
பொறுப்புகள் கிடைக்கலாம். அரசியல்வாதி பகள் கடைசி நேரத்தில் கை கூடிவிடும்.
களாலும், அதிகாரிகளாலும் நன்மை கிடை Hடகு வைத்த நகைகளை மீட்பீர்கள். க்கும் நேரமிது. இம்மாதம் வியாழக்கி)
துர்ரார்ஜித சொத்துக்களில் இருந்த
ழமை தோறும் குரு வழிபாட்டை மேற்கொ பில்லங்கங்கள் விலகும். குறிப்பாக வீடு ள்ளுங்கள். சதுர்த்தியன்று வல்லப்
கணபதியை வழிபட்டு வளர்ச்சியைக்
கூட்டிக் கொள்ளுங்கள்.
பெண்களுக்கான சிறப்புப்
பலன்கள் ! இம் மாதம் குடும்பச் சுமை அதிக
ரிக்கும். கூடுதல் விரயங்களை சந்திக்கும் 2,3,4-ம் பாதம்,
சூழ்நிலை உருவாகும். கணவன்-மனை
விக்குள் ஒற்றுமை பலப்படும். வீடு மாற்றச் அஸ்தம்,
சிந்தனைகளை பரிசீலனை செய்வீர்கள். சித்திரை
பிள்ளைகளின் சுபச்சடங்குகளும், கல் 1,2-ம் பாதம்
யாண வாய்ப்புகளும் நடைபெறுவதற்
கான அறிகுறிகள் தென்படும். வெளிநா மாற்றச் சிந்தனை மேலோங்
ட்டில் இருந்து வரும் அழைப்புகளை
ஏற்றுக் கொள்வதா? வேண்டாமா? என்று தம். ஒருசிலர் கட்டிய வீட்டைப் பழுது பார்
சிந்திப்பீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர் கே முன்வருவர். ஒரு சிலர் தொழில் நிலை பத்தை விரிவுபடுத்துவர். குடும்பத்தில்
களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தர்களுக்கு சக பணியாளர்
கன்னி
உத்திரம்
மனையில் கேட்கும் நேரம்!
Hனைவரையும் அனுசரித்துச் செல்வது களால் தொல்லை உண்டு. எனவே
ல்லது.
காரியம் முடியும் முன்னால் எந்தத் தகவ செவ்வாய் பெயர்ச்சிக் காலம்!
லையும் சொல்லக்கூடாது. உறவினர் உங்கள் இராசிக்கு 3, 8 ஆகிய இடங்க
பகை மாற துர்க்கை வழிபாட்டை மேற் நக்கு அதிபதியான செவ்வாய் செப்டெம்பர் கொள்ளுங்கள். சதுர்த்தியன்று ஆனை ஆம் திகதி 4ஆம் இடத்திற்குச் செல்கி
முகனை வழிபாடு செய்யுங்கள். Tறார். அங்கிருந்து கொண்டு 10ஆம்
பணத்தேவையைப் பூர்த்தி டேத்தைப் பார்க்கின்றார். எனவே தொழி .
செய்யும் நாட்கள்: Dலப் பொறுத்தவரை புதிய நண்பர்களின்
ஓகஸ்ட்: 25, 26, 30, 31 த்துழைப்போடு செய்யும் முயற்சிகளில்
செப்டெம்பர்: 4, 5, 10, 11, 12 வற்றி கிடைக்கும். உடன்பிறப்புகள்
(தொடரும்)

Page 21
பக்கம் 20
மு.க.ஸ்டாலின், துரை போட்டிக்கு சட்டச6 பரபரப்பை ஏற்படுத்
மு.க.ஸ்டாலின், துரை 4ஆம் எண் வாயில் முன் இதை ஏற்க சபாநாயகர் தன முருகன் முன்னிலையில்
அமர்ந்து தர்ணா போராட்டம்
பால் மறுத்ததால் வெளி தி.மு.க. எம்.எல்.ஏக்கள் நடத்தினார்கள். 2 மணி
நடப்பு செய்து அவர்களும் தர் போட்டி சட்டசபை கூட்ட
நேரத்துக்கு பின்பு அனை
ணாவில் கலந்து கொண் . த்தை மரத்தடியில் நாற்காலி வரும் கலைந்து சென்றனர். டனர். யில் அமர்ந்து நடத்தினர்.
இதற்கிடையே சஸ்
காங்கிரஸ் உறுப்பினர் சட்டசபையில் நேற்று பென்ட் செய்யப்படாத 9 கள் வெளிநடப்பு செய்தாலும் முன்தினம் அமளியில் ஈடு பட்டதாக எதிர்க்கட்சி தலை வர் மு.க.ஸ்டாலின் தலை மையில் தி.மு.க. எம்.எல். ஏக்கள் 80 பேர் வெளியே ற்றப்பட்டு ஒரு வாரம் சஸ் பென்ட் செய்யப்பட்டனர்.
நேற்று முன்தினம் மு. க.ஸ்டாலின் உள்ளிட்ட 89 எம்.எல். ஏக்களும் சட்ட சபை வளாகத்துக்கு வந் தனர். எதிர்க்கட்சி தலைவர் எம்.எல்.ஏக்களில் தி.மு.க. மீண்டும் சபைக்கு சென்று அறைக்கு செல்ல முயன்'
தலைவர் கருணாநிதி, சாக்
சபை நடவடிக்கைகளில் கல றனர். ஆனால் சபை காவ
கோட்டை அன்பழகன் ஆகி
ந்து கொண்டனர். லர்கள் அவர்களுக்கு அனு .
யோர் தவிர மற்ற 7 எம்.
இந்த நிலையில் சஸ் மதி மறுத்ததுடன் எம்.எல்.
எல்.ஏக்களும் சட்டசபை
பென்ட் செய்யப்பட்ட தி.மு. ஏக்கள் செல்லும் 4ஆம் எண் கூட்டத்தில் கலந்து கொண்
க. எம்.எல்.ஏக்கள் நேற்று வாயிலை பூட்டி விட்டனர்.
டனர். தி.மு.க. எம்.எல்.
2ஆவது நாளாக போராட்டம் இதனால் மு.க. ஸ்டா
ஏக்கள் மீதான சஸ்பென்ட்
நடத்த திட்டமிட்டு சட்டசபை லின்
தலைமையில் உத்தரவை ரத்து செய்ய வளாகத்துக்கு சென்றனர். தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்தனர். தா.மோ.அன்பரசன்,
சிவாஜிகணே
அம்பிகாபதி: எம்.கே. தியாகராஜ பாகவதர் அவர் கள் முன்பே நடித்திருக்கிறார். | நன்றாக போயிற்று. நான் நடித்து வெளிவந்த போது நன்றாக போகவில்லை. ஆனால் இப்போது நன்றாக போகிறதே! | பாக்கியவதி இந்தப்படத் தில் தான் திரு. பிரசாத் அவர் கள் நான் எப்படி நடிக்க வேண்டும் என உணர்த்தி புது
வழிகாட்டினார்.
தங்கப்பதுமை: அட்டா! உயர்த்தியது. | உத்தம புத்திரன்: இர இப்போது பார்க்கும் போது குறவஞ்சி: ட்டை வேடம் தாங்கிய முதல் தான் இதன் அருமை தெரி ஞரும் சில படம். இப்போது என்னால்
கிறது. பத்து ஆண்டுகளிற்குப்
ருந்து நட்ட அப்படி நடிக்க முடியுமா! பிறகும் வசூலைக் குவிக்கிறதே! | பதிபக்தி: பீம்சிங் அவர் மரகதம் : அதன் பெயர் கள் என்னை இயக்கி வைத்த கருங்குயில் குன்றத்துக்கொலை. அவரது சொந்தப்படம்.
சிறு வயதில் நாவலைப் படி | சம்பூர்ண இராமாயணம்: க்கும் போது பயங்கரமாக இரு ராஜாஜி அவர்கள் படத்தைப் ந்தது. படமாக வந்த போது... பாராட்டுகின்றேன்.குறிப்பாக
பாகப்பிரிவினை: ஒரு பரதனைப் பாராட்டுகிறேன், மைப்பாட்டை உயர்த்தி பலரை வாழ்த்துகிறேன் என்று நல் உயர்த்தி விட்ட படம். லாசி வழங்கியது நினை அவள் யார்?: நான் ஏற்ற விற்கு வருகிறது.
நல்லதொரு பாத்திரத்தை | அன்னையின் ஆணை:
முழுமையாக நடித்து முடிக்க (பழிவாங்கும் மனப்பான் வில்லையே.
மையை சித்திரித்து வெற்றி
- இரும்புத்திரை: இன்றைய இணைந்த ப கண்ட படம்.
தொழிலாளர் பிரச்சினையை
தெய் வப் சாரங் கதரா: இதைத் அன்றே நாம் சென்னோமே!
ம்பத் தரத்தை தயாரிக்கவே வேண்டாம்.
ராஜா ராணி: கலைஞரின் உயர்த்திக்கா. சபாஷ் மீனா: அமோக 16 பக்க காவிய வசனத்தை
படம். வெற்றி கண்ட நகைச்சுவைச் (சேரன் செங்குட்டுவன்) ஒரே ராஜபக்தி சித்திரம்.
ஷாட்டில் முழு மூச்சோடு குவியல். ஆ பொம்மைக்கல்யாணம்:
பேசி நடித்த படம்.
லையே! இரு மொழிகளிலும் நான்
வீரபாண்டிய கட்ட
படிக்காத நடித்தேன்.
பொம்மன்: இளம் வயதில்
லாதவர் மனக் காத்தவராயன்: பிரமாண்
கண்ட கனவை நனவாக்கியது.
றிய படம். . டமான தயாரிப்புக்களில்
ஆசிய-ஆபிரிக்கப் பட மனப்பான்மை ஒன்று. ஆனால்.....
விழாவில் என் நிலையை பாவை வி எங்ககிட் லி 8 ஆகட்க, 'சிக்கு காலம் இந்தி இயக்கம் இத்தாக்க கக கக 44.y 8, tet * மா.•* 3 4:*ச*ல.

லம்புரி
'20.08.2016
முருகன் முன்னிலையில் பைக் கூட்டம் நடத்தி ந்திய எம்.எல்.ஏக்கள்
சுரேஷ் ராஜன், மா.சுப்பிர
ஆகாத 8 தி.மு.க.எம்.எல். எல். ஏக்கள் அமர்ந்து கேள் மணியன், தாம்பரம் ராஜா, ஏககள் கலந்து கொண்டனர்.
விகள் கேட்டனர். சட்டசபை கு.க. செல்வம், மாசிலா
இந்த நிலையில் முற்பகல் யில் நடப்பது போலவே மணி, வரலட்சுமி மதுசூத 10.15 மணிக்கு மு.க.ஸ்டா மாதிரி சட்டசபை நடத்தினர்.
னன், கீதாலட்சுமி, இ.கரு
லின், துரைமுருகன், எ.வ.
சட்டசபையில் நடப்பது ணாநிதி உள்ளிட்ட எம்.எல். வேலு, பொன்முடி உள்ளிட் போல் கூச்சல், குழப்பம் ஏற் ஏக்கள் சபை வளாகத்தின் டோர் சட்டசபை வளாகம் படுத்தினார்கள். முன் காத்து நின்றனர்.
வந்தனர். அவர்கள் சட்ட
இதையடுத்து அந்த இட முன் எச்சரிக்கை நட சபைக்கு வெளியே மரத் த்தை பொலிஸார் சுற்றி வடிக்கையாக தலைமை
தடியில் நாற்காலிகள் போட்டு வளைத்து நின்று இருந் செயலகத்தில் ஏராளமான அமர்ந்து போட்டி சட்டசபை தனர். போட்டி கூட்டம் நடத் பொலிஸார் குவிக்கப்பட்டு கூட்டம் நடத்தினார்கள். .
திய தி.மு.க. எம்.எல்.ஏக்கள் இருந்தனர். இதேபோல்
- மைக் வசதியும் செய்யப் கைது செய்யப்படுவார்கள் சட்டசபை வளாகத்திலும் பட்டு இருந்தது. இதில் சஸ் என்று எதிர்பார்க்கப்பட்டது. காவலர்கள் குவிக்கப்பட்டு பென்ட் செய்யப்பட்ட தி.மு. க.
இதற்காக கூடுதலாக இருந்தனர். எம்.எல்.ஏக்கள் எம்.எல்ஏக்கள் கலந்து கொண பொலிஸ் படை வரவழைக் சபைக்கு உள்ளே செல்லும் டனர். துரைமுருகன் சபாநா கப்பட்டது. அப்படி கைது வாயிலின் இரு புறமும் வரி யகர் போல் அமர்ந்து போட்டி செய்யப்பட்டால் அவர்களை சையாக நின்றிருந்தனர்.
சட்டசபையை நடத்தினார். ஏற்றிச்செல்வதற்காக பொலிஸ் சஸ்பென்ட் ஆகாத எம். தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வாகனங்களும் அணிவகு எல்.ஏக்களை மட்டும் அடை
ஒவ்வொருவராக மைக்கில்
த்து நின்றன. ஆனால் அத யாள அட்டையை காட்டிய பேசினார்கள். அவர்களின் ற்குள் தி.மு.க. உறுப்பினர் பின்பு உள்ளே அனுமதித்
கேள்விகளுக்கு துரைமுருகன், கள் அனைவரும் போட்டி தனர். மற்றவர்கள் அனு எ.வ.வேலு, பொன்முடி ஆகி சட்ட சபை கூட்டத்தை முடி மதிக்கப்படவில்லை.
யோர் பதில் அளித்தனர்.
த்து விட்டு கலைந்து சென்ற முற்பகல் 10 மணிக்கு
ஆளுங்கட்சி வரிசை, னர். இதனால் நேற்று சட்ட வழக்கம் போல் சட்டசபை எதிர்க்கட்சி வரிசை போல்
சபை வளாகம் பரபரப்பாக கூடியது. இதில் சஸ்பென்ட் எதிர் எதிரே தி.மு.க. எம். காணப்பட்டது. (இ-7)
சன் சுய விமர்சனம் 236
கதையை படமாக்கினால் ணும் படி அதிக சிரமம் = நானும் கலை ஓடு மோ என்று நம்மை எடுத்து நடித்த படம்..
வருடம் பிரிந்தி ஐயுறுத்திய படம். படிக்கும் புனர் ஜென்மம்: உயர் பால் மீண்டும் கதை வேறு படமாக்கும் கதை
ந்த நடிகை கண்ணம்மாவுடன் நடித்த கடைசிப் படம்.
பாசமலர்:எத்தனை பாச த்தை வளர்த்தது கலை உலகத்திலே!
ஸ்ரீ வள்ளி : முருகா! முருகா!முருகா! முருகா!
எல்லாம் உனக்காக!: உனக்காகவா உங்களுக் காகவா அல்லது பட உரிமை யாளருக்காகவா?
மருத நாட்டு வீரன்: கேரள மக்கள் அமோக
ஆதரவு அளித்தனர். டம்.
வேறு என்று உணர்த்திய
பாலும் பழமும்: நல்ல பிற வி: கு டு படம்.
பெயர் நல்ல சரக்கு! 5 கெளரவத்தை
பெற்ற மனம்: ஐயாவை
கப்பலோட்டிய த மி ட்டிய உயர்ந்த (தந்தை பெரியார்) போல்
ழன்: என் உயிரும் உள்ள வேடமிட்டு நடித்தது எனக்
மும் உணர்வும் இந்தப் படத் 1: நட்சத்திரக் குப் பெருமை.
தில் தானே! னால் ஒளி இல்
- விடிவெள்ளி: என்ன
செந்தாமரை: பழஞ் ருமை நண்பர் ஒருவருக்கு
சோறு! மேதை: கல்
இது விடிவெள்ளி.
நிச்சயதாம்பூலம்: பாட்டுக் க்குறையை மாற்
- பாவமன்னிப்பு: முஸ்
காகவே இந்தப் படத்தைப் அதாவது தாழ்வு
லிம் வாலிபர்கள் இந்தப்
பார்த்தார்கள். ம நீங்கியது.
பாத்திரத்தைப் போலல்லவா
வளர்பிறை : வேகாத விளக்கு: தொடர் வாழவேண்டும் என்று எண் சோறு. (தொடரும்...)
டி ... est:34:45 AA' AAA A A A A A A A A Aாகக கககககககககககககககக

Page 22
|20.08.2016
வலம் மகிந்த தரப்பில் பழிவாங்கவில்
(வலம்புரி
நீர்வேலி சாட்சியி எதிரிக்கு
ஒரு கோடியில் நின்று காட்டும் பிடிவாதம் ஒருபோதும்நிலைக்காது.
- ஓர் அறிஞன்
(கொழும்பு) முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இணைந்திருப்பவர்களை
பழிவாங்குவதற்காகவோ TP:021 567 1530
ஓரங்கட்டவோ எவரையும்
கட்சி அமைப்பாளர் பதவி website : WWWvalampurii.lk
யிலிருந்து நீக்கவில்லை என
சுதந்திரக் கட்சி பொதுச் செய வடக்கு மாகாண ஆளுநருக்கு
லாளர் அமைச்சர் துமிந்த திசா மீண்டும் ஓர் அன்பு மடல்
நாயக்க தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வடக்கு மாகாண சபையின் ஆளுநர் அவர்
யின் விசேட ஊடக மாநாடு களுக்கு அன்பு வணக்கம். மீண்டும் ஒருதடவைதங்
நேற்று முன்தினம் கட்சிதலை. களுக்கு கடிதம் எழுதுவதையிட்டு நமக்கும் மனக்
மையகத்தில் நடைபெற்றது. கிலேசமாகவேஉள்ளது.
அங்கு கருத்து தெரிவத்த இருந்தும் தமிழ் மக்களின் தற்போதைய)
துமிந்த திசாநாயக்க, மகிந்த நிலையைதங்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும்
ராஜபக்ஷவின் 10 வருட ஆட்சி வடக்கில் ஒன்றும் தெற்கில் இன்னொன்றுமாக தங்
யில் கட்சியை பலப்படுத்து களின் கருத்துக்கள் வெளிவருவது தொடர்பில் ஒரு
வதை விட ஒரு குடும்பத்தை விளக்கத்தைத் தரும் பொருட்டும் இக் கடிதம் தங் களுக்கு எழுதப்படுகிறது.
வடமாகாணத்தில் பெளத்த விகாரைகள் அமைப் பதில் தவறில்லை என்று நீங்கள்கருத்துத் தெரிவித்த காணொலியை பலரும் பார்த்திருந்தனர்.
வடக்கில் பௌத்தவிகாரைகள் அமைப்பதில் என்ன தவறு உண்டு என நீங்கள் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கேட்டிருந்தீர்கள். இந்தக் கேள் வியை தென்பகுதியில் வாழும் எந்த சிங்கள மகன் கேட்டிருந்தாலும் அதுபற்றி தமிழ் மக்கள் அலட்டிக் கொள்ளமாட்டார்கள்.
(யாழ்ப்பாணம்) ஆனால்வடக்குமாகாணத்தின் ஆளுநராக இருக்
சகோதரியையும் மைத் கக் கூடிய தாங்கள் அவ்வாறு கூறியதுதான் மிகப்
துனனையும் கொலை செய்த பெரும் அதிர்ச்சியைதமிழ்மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
துடன் மருமகனைக் காயப் வடக்கு மாகாணத்தின் ஆளுநராகிய தாங்கள்
படுத்தி கொலை செய்ய தமிழ் மக்களின் வாழ்வியல் பற்றி நிச்சயம் அறிந்
முயற்சி செய்ததாகக் குற்றம் திருக்கவேண்டும். அவ்வாறு நீங்கள் அறிந்திருந்தால்,
சாட்டப்பட்ட வழக்கில் சாட்சி நடந்து முடிந்த யுத்தம் தமிழ்மக்களை நிறையவே
யமளிப்பதற்காக கனடாவில் பாதித்துள்ளது; பலரை அங்கவீனமாக்கியுள்ளது;
இருந்து வந்து பாதுகாப்பு குடும்பத்தலைவனை இழந்து விதவைப்பெண்கள்
கோரியதையடுத்து, கொல் தங்கள் குடும்பத்தின்சுமையைதாங்கும் பரிதாபத்தில்
லப்பட்டவர்களின் மகளுக்கு உள்ளனர்; யுத்தத்தால் பெற்றோரையிழந்த ஆயிரக்
பாதுகாப்பு வழங்கும் நோக் கணக்கான சிறுவர்கள் பராமரிப்பு நிலையங்களில்
கில் யாழ்ப்பாணம் மேல் நீதி தங்கி வாழ்கின்றனர் என்ற செய்திகளையே நீங்கள்
மன்ற நீதிபதி இளஞ்செழி தென் பகுதியில் தெரிவித்திருப்பீர்கள்.
யன் பிணையில் சென்றிருந்த ஆனால் நீங்களோ வடக்கில் விகாரை அமைப்ப
எதிரியை மீண்டும் விளக்க தில் என்ன தவறு என்று கேட்கிறீர்கள்?
மறியலில் வைக்குமாறு மரியாதைக்குரிய வடக்கு மாகாணத்தின் ஆளு
நேற்று உத்தரவிட்டுள் நர் அவர்களே! யுத்தத்தால் எல்லாவற்றையும்
ளார். இழந்து போன வடக்கில் இப்போது விகாரைகள்
நீர்வேலி மேற்கில் கடந்த அமைப்பது அவசியாமா? என்பதை உங்கள் நெஞ்சை
2011 ஆம் ஆண்டு மார்க்
கண்டுஉதயகுமார் என்பவரை தொட்டுச் சொல்லுங்கள்.
யும், அவருடைய மனைவி விகாரைகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள்
யாகிய உதயகுமார் வசந்தி உங்களிடம் கேள்வி கேட்டால் அதனை விலத்திச்
மாலாஎன்பவரையும்கொலை செல்வதே நல்லது.
செய்ததுடன், அவர்களின் அதைவிடுத்து வெட்டு ஒன்று துண்டு இரண்டு
மகனான உதயகுமார் குக என்பது போல நீங்கள் பதில் அளிப்பது, நீங்கள்
தபனைக்காயப்படுத்தி, அவர் வகிக்கும் ஆளுநர் என்ற பதவிக்குரியதர்மமாகாது.
மீது கொலை முயற்சி மேற் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வந்து சென்ற
கொள்ளப்பட்டதாக சந்தேகத் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தென்
தின் பேரில் குணா என்ற பகுதியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது
ழைக்கப்படும் அருணாசலம் யுத்தம் நின்று போனாலும் தமிழ் மக்களின் பிரச்
குகனேஸ்வரன் என்பவரு சினை இன்னமும் தீரவில்லை எனப் பகிரங்கமாக
க்கு எதிராக சட்டமா அதிபரி ஹியுள்ளார்.
னால் யாழ்.மேல் நீதிமன் இது ஒரு மனிதனுக்கு இருக்கக் கூடிய தருமம்.
றத்தில் வழக்கு தாக்கல் செய் எப்போதும் உண்மையை - யதார்த்தத்தை பேசுவது
யப்பட்டது. பாதிக்கப்பட்டமக்களின்மனங்களைஆற்றுப்படுத்தும். உண்மையில் வடக்கு ஆளுநராக இருந்த
சுவா. ஜி.ஏ.சந்திரசிறி தனது ஆளுநர் பதவியை வடக்கின் அபிவிருத்திக்காக பயன்படுத்தினார் என்பது மறுக்க முடியாத உண்மை.
இருந்தும் அவர் இராணுவ அதிகாரியாக இருந்த போது நடந்து கொண்ட முறைகள்தமிழ்மக்களுக்கு
* மனத்தளர்வு ஆன்மீக அவர் மீது இனம் புரியாத வெறுப்பை ஏற்படுத்தியிருந்
யோடும் புன்னகையுடனும் இரு தது. உண்மையில் சந்திரசிறியை ஆளுநராக
அணுகச் செய்யும். தொடர்ந்தும் வைத்திருந்தால், அவர் மனம்மாறி
*ஜீவாத்மாவின் உறைவி இருப்பாரோ என்று நினைக்கும் அளவில் நீங்கள்
ஒரு நரகக் குகை ஆக்குபவன் நடந்து கொள்ளக்கூடாது.
* அற்பமாக உள்ள ஒன்ன ஏனெனில் தமிழ்மக்கள் யுத்தத்தால் எல்லாவற்றை
*யாராவது தனது சகோதர யும் இழந்தவர்கள்; உயிர்களைப் பறிகொடுத்தவர்
|செவிசாய்க்க முற்றிலும் மறுத்த கள். அவர்களுடன் நீங்கள் வாதம்புரிவது நீதியா
கேடுகளுக்கு முளை அதனி காது. தர்மமாகாது.
பொறுத்துக்கொள். இலட்சக்க
சிந்த

பக்கம் 21
புேரி றுள்ளோரை
நல்லூர்க்கந்தனுக்கு மலை - துமிந்த
மட்டும் பலப்படுத்தவே நட வடிக்கை எடுக்கப்பட்டது. - தனிப்பட்ட ரீதியான பிர பலமோ வேறு விடயங்களோ எமக்கு முக்கியமல்ல. கட்சி செயற்பாடுகளை முன்னெடுப் பதே பிரதானமானது. - புதிதாக நியமிக்கப்பட்ட வர்கள் மகிந்த ராஜபக்ஷ வுக்கு எதிரானவர்கள் அல்லர். - அவர்கள் கடந்த காலத் தில் அவரின் வெற்றிக்காக பாடுபட்டவர்களாவர். சந் திரிகா குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ஷவின் காலங்களில் கட்சிக்காக பாடுபட்டவர்களே இப்போது அமைப்பாளர்களாக நியமிக் கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். (செ-11)
முருகா நீ வா முருகா நீவா- முத்திக்கும் பத்திக்கும் சித்திக்கும் முழு வல்லவனே உருகா மனமேன் தந்தாய்- திருமால்மருகா உவந்துவந்து சிவந்ததாளினை உச்சியில் வைச்சிடு மெச்சிய வீரனே
(முருகா) அறுமா முகனே யரனார் மகனே குறுமாமுனிக்குப தேசஞ்சொன்ன குருவே வருவாய் விரைவா யருள்வாய் (முருகா)
சிவத்திரு யோகர்சுவாமிகள்
1 இரட்டைக்கொலை வழக்கு ன் பாதுகாப்பை கருதி த விளக்கமறியல் விதிப்பு
இரண்டு கொலைகளைச்
இதனையடுத்து, சாட்சி அவரைப் பாதுகாக்க வேண்டி செய்து ஒரு கொலை முயற்சி கள் பாதுகாப்பு கட்டளை சட்
யது நீதிமன்றத்தின் கடமை யில் ஈடுபட்டதாக எதிரிக்கு
டத்தைப் பயன்படுத்தி சாட்சி
யாகும். அதேவேளை, அந்த எதிராகக் குற்றம் சுமத்தப்
கள் சுதந்திரமாக சாட்சிய
சாட்சிக்கு எதுவிதமான அச் பட்டு விசாரணைகள் நடை
மளிப்பதற்கும், அச்சுறுத்தல்
சுறுத்தல் விடுக்கப்பட்டாலும் பெற்று வருகின்ற இந்த
இல்லாமல் சாட்சியமளிப்
அல்லது பாதிப்பு ஏற்படுத் வழக்கு எதிர்வரும் 29 ஆம்
பதற்கும் ஏதுவாக ஏற்கெனவே
தப்பட்டாலும், பிணையில் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்
எதிரிக்கு வழங்கப் பட்ட
செல்ல அனுமதிக்கப்பட்டி டுள்ளது.
பிணை உத்தரவை இடை ருக்கின்ற எதிரி மீதே அதற் - இந்த நிலையில் இந்தக்
நிறுத்தி உடனடியாக அவ காகக் குற்றம் சுமத்தப்படும். கொலை வழக்கின் முக்கிய
ரைக் கைது செய்யுமாறு
அத்துடன், இந்த வழக் சாட்சியாகிய கொல்லப்பட்ட
கோப்பாய் பொலிசாருக்கு யாழ கில் எதிரிக்கும் சுதந்திர வர்களின் மகள் நீதிமன்றத் மேல் நீதிமன்றம் உத்தர மான நியாயமான விசா தில் சாட்சியமளிப்பதற்காக விட்டது.
ரணை கிடைக்க வேண்டும் கனடாவில் இருந்து யாழ்ப்
இந்த உத்தரவுக்கமைய
என்ற அனைத்து விடயங் பாணத்திற்கு வந்துள்ளார்.
நேற்று வெள்ளியன்று இந்த
களையும்கவனத்தில்எடுததே - மேல் நீதிமன்ற நடவடிக் வழக்கின் எதிரியாகிய குணா
இந்த நீதிமன்றம் ஏற்கெனவே கைகளுக்கு விடுமுறை அளிக் என்றழைக்கப்படும் அரு எதிரிக்கு வழங்கப்பட்ட கப்பட்டிருந்த நிலையிலும்
ணாசலம் குகனேஸ்வரனை
பிணை உத்தரவை இடை அவர் நேற்று முன்தினம் 18
கோப்பாய் பொலிசார் கைது
நிறுத்தி, அவரை விளக்க ஆம் திகதி வியாழன்று யாழ்
செய்து யாழ் மேல் நீதிமன்ற
மறியலில் வைக்க உத்தர மேல் நீதிமன்றத்திற்குச்
நீதிபதியிடம் முன்னிலைப்
விடுகின்றது என்றார் நீதிபதி சென்று இந்தக் கொலை படுத்தினர்.
இளஞ்செழியன். வழக்கில்சாட்சியமளிப்பதற்காக
அப்போது அவரை எதிர்
நீதிபதியின் விளக்கத்தை கனடாவில் இருந்து வந்துள்ள
வரும் 29 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்வதாகத் தெரி தாகவும், தனக்கு இதனால்
விளக்கமறியலில் வைக்கு வித்த எதிரி, எதுவிதமான உயிரச்சுறுத்தல் இருப்பதாக மாறு நீதிபதி இளஞ்செழி பிரச்சினையும் இல்லாமல் வும் மேல் நீதிமன்றத்தின்
யன் பொலிசாருக்கு உத்தர
நீதிமன்ற விசாரணையை விடுமுறைக்காலம் முடி
விட்டார்.
எதிர்கொள்வதற்காக நீதிமன் வடைந்து வழக்கில் சாட்சிய
அந்த உத்தரவின்போது றத்தின் இந்த விளக்கமறி மளித்துவிட்டு கனடாவுக்குத்
நதிபதி இளஞ்செழியன் தெரி
யல் உத்தரவை ஏற்றுக் திரும்பும் வரையில் தனக்
வித்ததாவது,
கொள்வதாகத் தெரிவித்தார். குப் பாதுகாப்பு வழங்கப்பட
இந்த வழக்கில் முக்கிய
இதனையடுத்து இந்த வேண்டும் என்று முறை
சாட்சியமளிப்பதற்காக கன
வழக்கின் எதிரியை சிறைச் யீட்டு கோரிக்கை ஒன்றை டாவில் இருந்து வந் துள்ள சாலை அதிகாரிகள் விளக்க மேல் நீதிமன்ற நீதிபதிக்கு சாட்சிக்கு அச்சுறுத் தல் உள் மறியற்சாலைக்கு அழைத்
முன்வைத்தார்.
ளது. சாட்சி என்ற வகையில்
துச் சென்றனர். (செ-11)
விவேகானந்தரின் .. னைத்துளிகள்
வாழ்வு ஆகாது. அது வேறெதுவோ ஆகலாம். எப்போதும் இனிமை நப்பது ஒருவனை எந்தப் பிரார்த்தனையையும் கடவுளுக்கு மிக அருகே
டெமாகிய இவ்வு டல் செயல்புரிவதற்கு ஒரு சிறந்த கருவியாகும். இதை
குற்றவாளி. இதைப் பேணிக்காக்காதவனும் அப்படியே. றையும் நாடாதே. அதை உன் கால் விரல்களாலும் தொடாதே. பரில் ஒருவனைப் பற்றிக் கோள் சொல்ல உன்னிடம் வந்தால் அவனுக்குச் த்து விடு. அதனைக் காதால் கேட்பதுவும் பெரும் பாவம். பின்வரும் டமே உள்ளது. மேலும் ஒவ்வொருவரது குற்றம் குறைகளையும் எனக்கான குற்றங்களை மன்னித்துவிடு.

Page 23
பக்கம் 22
நிறோசன்,துவாரகன் சிறப்பாட்டம் அரியாலை மத்திய அணி வெற்றி
அ
(யாழ்ப்பான மல்லாகம் யாட்டுக் கழக மென்பந்து க இரண்டாவது . அண்மையில்
இதில் நல இற்கான போட் -AB விளை எதிர்த்து கைதடி யாட்டுக்கழகம்
நாணய சு அரியாலை மத்திய விளையாட்
Rainbow அணி 49.3 ஓவர்களில்
AB முதலில் டுக்கழக கிரிக்கெட் அணி தனது முத
அனைத்து விக்கெட்டுக்களையும்
தது. இதன்படி ( லாவது பயிற்சிப் போட்டியில் விளை
இழந்து 296 ஓட்டங்களை பெற்
தாடிய கைதடி யாடி வெற்றி பெற்றுள்ளது.
றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய
நிர்ணயிக்கப்பட நேற்று முன்தினம் Rainbow
அரியாலை மத்திய விளையாட்டுக்
முடிவில் 3 இல அணியுடன் நடைபெற்ற 50 ஓவர்
கழக அணி 46.3 ஓவர்களில் 297
இழந்து 70 ஓட் கொண்ட போட்டியில் நிறோசன் மற் ஓட்டங்களை பெற்று 1 இலக்கால்
பதிலுக்கு றும் துவாரகனின் சிறப்பான துடுப்பா வெற்றி பெற்றது.
கொக்குவில் A ட்டத்துடன் அரியாலை மத்தியட்
- துடுப்பாட்டத்தில் நிறோசன் 65
பரிமாற்ற நி விளையாட்டுக்கழக அணியானது ஓட்டங்களையும் துவாரகன் 55 ஓட்
குகளை இழந் ஒரு இலக்கால் வெற்றி பெற்றது.
டங்களையும் பிரியசங்கர் 21ஓட்டங்
மாத்திரம் பெற முதலில் துடுப்பெடுத்தாடிய
களையும் பெற்றனர்.
க)
10 ஓட்டங்களா
இன்றைய போட்டி
இதயபூமி அறக்கட்டளை நிதியத்தின் பங்களிப்புடன் வடமராட்சி உதைபந்தாட்டச் சங்க மாநில உதைபந்தாட்டச் சங்கங்களுக்கிடையிலான முதன்மை உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நெற்கொழு விளையாட்டு மைதானத்தில் பகல்- இரவாக நடைபெறவுள்ளது.
இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறும் போட்டியில் அம்பாறை லீக் : வவுனியா லீக் அணியும் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் போட்டியில் வடமராட்சி லீக் : முல்லைத்தீவு லீக் அணியும் இரவு 7 மணிக்கு நடைபெறும் போட்டியில் தீவகம் லீக் 4 மட்டக்களப்பு லீக் அணியும் இரவு 9 மணிக்கு நடைபெறும் போட்டியில் அம்பாறை லீக் - வவுனியா லீக் அணியும் மோதவுள்ளது.
மெலிஞ்சிமுனை இருதயராஜாவை ெ துறையூர் ஐயனார் விளையாட்டுக்
9 , த ெ
மெலிஞ்சி விளையாட்டுக்கள் பந்தாட்ட தொ தினம் நடைபெ யில் துறையூ
யாட்டுக்கழகத்தி ஞ்சிமுனை இ யாட்டுக்கழகம்
இதில் துறை யாட்டுக்கழகம் கணக்கில் வெ
ஐயனார்வினை சார்பாக அகீ யோர் தலா ஒவ் போட்டனர்.
SPI
விளயாட்டு
அரியாலை சனசமூக நிலையத்தின் 67 ஆவது ஆண்டு நிறைவு விழாை ஓட்டம் அண்மையில் நடைபெற்ற போது...

லம்புரி
ஜி
20.08.2016) கொக்குவில் AB யை வீழ்த்தியது கைதடி யங்ஸ்ரார் விளையாட்டுக்கழகம்
திரடி
எம்) ஸ்ரீமுருகன் விளை கம் நடத்தி வரும் ற்றுத் தொடரின் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. Dடபெற்ற குழு B டியில் கொக்குவில் பாட்டுக்கழகத்தை உ யங்ஸ்ரார் விளை
மோதியது. ழற்சியில் வென்ற ரத்தடுப்பை தேர்வு செய முதலில் துடுப்பெடுத் | யங்ஸ்ரார் வி.க. ட்ட 6 பந்து பரிமாற்ற க்குகளை மாத்திரம் படங்களை பெற்றது. துடுப்பெடுத்தாடிய B வி.க. 6 பந்துப் றைவில் 6 இலக் து 60 ஓட்டங்களை கைதடி யங்ஸ்ரார் ல் வெற்றிபெற்றது.
கைதடி யங்ஸ்ரார் வி.க.சார்பில் 40 ஓட்டங்கை பெற்ற ரஜி ஆட்ட துடுப்பாட்டத்தில் 5 சிக்சர்களுடன் நாயகனாக தெரிவானார். (க)
பொலிகண்டி பாரதி உதைபந்தாட்டத்தொடர் அடுத்த சுற்றில் சிவானந்தா,ஆதிசக்தி
கள்
கம் நடத்தும் தமிழ் வல்வெட்டித்துறை
அணியை எதிர்த்து அணியை எதிர்த்து அணியை எதிர்த்து அணியை எதிர்த்து
பாரதி உதைபந்தாட்டத் தொட, பெற்ற போட்டி 1:1 என்ற அடிப்ப ரில் கொற்றாவத்தை சிவானந்தா டையில் சமநிலையில் முடிவடை மற்றும் ஆதிசக்தி விளையாட்டுக்க
ந்தது. ழகங்கள் என்பன அடுத்த சுற்றுக்கு
சமநிலை தவிர்ப்பு உதையில்6:5 முன்னேறியுள்ளன.
என்றகோல்கணக்கில் ஆதிசக்திவிளை பருத்தித்துறை உதைபந்தாட்ட
யாட்டுக்கழகம் வெற்றி பெற்றது. லீக்கின் அனுமதியுடன் பொலிக
நடைபெற்ற மற்றைய போட் ண்டி பாரதி விளையாட்டுக்கழகம்
டியில் பாசையூர் சென்.அன்ரனிஸ் யாழ்.மாவட்ட ரீதியாக நடத்தும் உதை
விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து பந்தாட்ட சுற்றுப்போட்டியில் நேற்று
கொற்றாவத்தை சிவானந்தா விளை முன்தினம் நடைபெற்ற போட்டியில்
யாட்டுக்கழகம் மோதியது. கருணாகரன் விளையாட்டுக்கழ
இப்போட்டியில் 1:0 என்ற கோல் கத்தை எதிர்த்து ஆதிசக்தி விளை கணக்கில் கொற்றாவத்தை சிவா யாட்டுக்கழகம் மோதியது.
னந்தாவிளையாட்டுக்கழகம் வெற்றி மிகவும் விறுவிறுப்பாக நடை பெற்றது.
க)
(க)
கேழகம்
வன்றது
மல்லாகம் ஸ்ரீமுருகன் வி.கழக மென்பந்து சுற்றுத்தொடர்
அளவெட்டி மத்தி வெற்றி
முனை இருதயராஜா கழகம் நடத்தும் உதை டரில் நேற்று முன்
மல்லாகம் ஸ்ரீமுருகன் விளை ற்ற சுப்பர்-08 போட்டி
யாட்டுக்கழகம் நடத்திவரும் மென் ர் ஐயனார் விளை
பந்து சுற்றுத்தொடரின் இரண்டா நினை எதிர்த்து மெலி
வது சுற்று ஆட்டங்கள் அண்மை கருதயராஜா விளை
யில் நடைபெற்றன. மோதியது.
இதில் நடைபெற்றகுழு Bஇற்கான Dயூர் ஐயனார் விளை
போட்டியில் மல்லாகம் நியுவோரிய 0.02 என்ற கோல்
ர்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர் பற்றி பெற்றுள்ளது.
த்து அளவெட்டி மத்தி விளையா Tயாட்டுக்கழக அணி
ட்டுக்கழகம் மோதியது. பன், ஜனோச் ஆகி
நாணய சுழற்சியில் வென்று
ற்ற நிறைவில் 5 இலக்குகளை வொரு கோல்களை
முதலில் துடுப்பெடுத்தாடிய மல்
இழந்து வெற்றியிலக்கை அடை லாகம் நியுவோரியர்ஸ் வி.க. நிர்ண ந்தது. யிக்கப்பட்ட 6 பந்துப் பரிமாற்ற முடி
அளவெட்டி மத்தி வி.க. சார்பில் வில் சகல இலக்குகளையும் இழந்து
துடுப்பாட்டத்தில் 10 ஓட்டங்களையும் இளமை
42 ஓட்டங்களை பெற்றது.
பந்துவீச்சில் 3 இலக்குகளையும் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அள்
பெற்ற அஜித் ஆட்டநாயகனாக
ய்திகள்
வெட்டி மத்தி வி.க4.4 பந்துப் பரிமா தெரிவானார்.
RTS)
வ முன்னிட்டு JEY Rest House ஆதரவிலான 10 மைல் ஆண்களுக்கான வீதி

Page 24
வலம்
20.08.2016 மஹா கும்பாபிஷேகம்
(யாழ்ப்பாணம்)
யாழ்.சுண்டுக்குளி சாமுண்டா பிகா சமேத ஞான பைரவர் ஆலய புனருத்தாரண மஹா கும்பாபி ஷேகம் நாளை 21ஆம் திகதி ஞாயிற் றுக்கிழமை மு.ப. 9.05 மணிமுதல் மு.ப. 10.35 வரை இடம்பெறும். இன்று சனக்கிழமை காலை புனியா வாசனம், பால் காப்பு என்பன இடம் பெறும்.
(இ-3)
தேசிய அரசின் முதலாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத் தில் மகிழ்வுடன் சந்தித்துகொண்ட ஜனாதிபதி மற் றும் பிரதமர்...
கோஷ்டி மோதல் மூவர் படுகாயம்
முன்னாள் போராளிக்க
பல இரகசியங்களை..
திட்டத்தினை அம்பலப்படுத்துவதற்
தேவையென கூ (யாழ்ப்பாணம்)
கும் இந்த தகவல் உண்மையா
அமைந்துள்ள வட பருத்தித்துறை தும்பளைப்
வென கண்டறிவதற்கும் அனைத்து
மைச்சர் செயலகத் பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி
பகுதிகளிலும் பொதுவாகவும் புனர்
களை மேற்கொன மோதலில் மூவர் படுகாயமடைந்த
வாழ்வளிக்கப்பட்டும் இறந்த அல்
இந்த நிலையி நிலையில் பருத்தித்துறை ஆதார
லது விடுவிக்கப்பட்ட பின்னர் நோய னாள் போராளி வைத்தியசாலையில் சிகிச்சைக்
வாய்ப்பட்டிருக்கும் மற்றும் வாழ்ந்து
பரவலாக பேசப்ப காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக
வரும் முன்னாள் போராளிகளை
ஊசிப் பிரச்சினைய தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாக தேடியறிந்து பட்டிய
மன அழுத்தத்து நேற்று முன்தினம் இரவு இடம்
லிட்டு தருமாறு வடமாகாண சபை
உள்ளமை தெரிய பெற்ற மோதலில் தும்பளை கிழக்
உறுப்பினர்களுக்கு அண்மையில்
எனவே குறித கைச் சேர்ந்தவர்களான மூவர் படு
வடமாகாண முதலமைச்சரால்
போராளிகளின் ம6 காயங்களிற்குள்ளான நிலையில்
வேண்டுகோள்விடுக்கப்பட்டிருந்தது.
குறைத்து அவர்க பருத்தித்துறை ஆதார வைத்திய
அந்த வகையில் கடந்த 3 தினங்
வகையில் யாழ் ே சாலையில் சிகிச்சைக்காக அனு .
களுக்குள் 14 முன்னாள் போராளி
தியசாலையில் உ மதிக்கப்பட்டுள்ளனர்.
(இ-60)
கள தமக்கு மருத்துவ பரிசோதனை
நிபுணர்கள் ஊட பதை எம்மை கே களுக்கு கூற விரும்
எம்மை கவிழ்ப்பு நல்லாட்சி அரசாங்கத்தின் தப்பட்டிருந்தது. பொருளாதாரம்
அமைக்கின்றனர் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு
படுபாதாளத்தில் இருந்தது. நாட்டின்
எதிர் கொள்வதற் நேற்று வெள்ளிக்கிழமை மாத்
எதிர்காலம் தொடர்பில் உறுதியற்ற தறையில் இடம்பெற்ற நிகழ்வில்
உள்ளோம். இது நிலைப்பாடே காணப்பட்டது. கலந்து கொண்டு உரையாற்
மறைக்கப்பட்ட பல - ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்
வெளியிடப்படும். றுகையிலேயே ஜனாதிபதி மைத்
பட்ட தன் பின்னர் அனைத்து திரிபால சிறிசேன மேற்கண்ட
சவால்களை எதிர் கொண்டோம்.
அப்போது புதிய வாறு தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையில் காணப்
பவர்களுக்கு வீ அவர் அங்கு தொடர்ந்தும் உரை
பட்ட அனைத்து சவால்களையும்
முடியாத நிலைே யாற்றுகையில்,
லாட்சியில் அமை எதிர் கொண்டு மெதுவாக சர்வதே நாங்கள் ஆட்சியை பொறுப்பேற்
சத்தை வெற்றிக் கொண்டோம்.
வாழ்விற்கே முதல்ல பதற்கு முன்னர் இலங்கை எவ்
பொருளாதார தடைகளில் இருந்து
இனி எந்தவொ வாறு இருந்தது என்பதை தற்போது
நாட்டை பாதுகாத்தோம்.
ஆயுதம் ஏந்தும் நில எம்மை தேசத்துரோகிகள் என
- அதைவிட நாட்டில் ஜனநாய
இன மக்களுக்கும் கூறுபவர்களிடம் கேட்க விரும்பு கம், சுதந்திரம் மற்றும் பொருளா
சந்தர்ப்பங்களில் கின்றேன்.
தார வெற்றி என்பவற்றை அடைந்
ருத்தி திட்டங்கள் அனைத்து சர்வதேச நாடுகளி தோம். இதுவே நல்லாட்சி அரசாங்
உடனே தெரிவதி னாலும் இலங்கை தனிமைப்படுத் கத்தின் ஓராண்டு வெற்றி என்
கடந்த ஆட்சியில்
அபிவிருத்தி தேசிய அரசின் ஆண்டு நிறைவு...
சுமையை இன்று
கின்றோம். பாரிய வெற்றிக் கோஷங்கள் வாத்திய' ளிட்ட அமைச்சர்கள் வரவேற்ற
களினால் நாட்டை ஆரவாரங்களுக்கு மத்தியில் பிரத னர்.
ளாதார நெருக்கடிய மர் ரணில் விக்கிரமசிங்க மற்றும்
மாத்தறை நகர் உள்ளிட்ட சூழ
னர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
வுள்ள அனைத்து பகுதிகளிலும்
போதாதற்கு 8 தலைமையிலான கூட்டு அரசாங்
பச்சை மற்றும் நீலவர்ண நிறத்தி
பகைமையை வ கத்தின் கன்னி சம்மேளனம் மாத்
லான கொடிகள் மைதானம் வரை
எதிர்காலம் பேராப் தறையில் இன்று கோலாகலமாக
யில் காணப்பட்டதோடு பிரதமர்
றது. ஆனால் தற்ே ஆரம்பமானது.
மற்றும் ஜனாதிபதியின் படங்கள்
விதமான சவால்க ஐந்தாண்டு பயணத்தின் முத
அடங்கிய பதாகைகளும் தொங்க
றிப் கொண்டு முன லாவது ஆண்டு வெற்றி விழா என
விடப்பட்டிருந்தன.
கின்றோம். பெயரிடப்பட்ட நல்லாட்சி அரசாங்
சனத் ஜயசூரிய மைதானத்தில்
வீதி வீதியாக 8 கத்தின் ஓராண்டு பூர்த்தி விழா
கூடியிருந்த மக்கள் தமது கைகளில்
நீதிமன்றம் மின்ச புதிய நாடு - ஒரு பயணம் என்ற
பச்சை மற்றும் நீல நிற கொடி
கூறி திரிந்தவர்க தொனிப்பொருளில் இடம்பெற்றது.
களை ஏந்தி வெற்றி கோஷங்களை
அவ்வாறு கூற 6ே தேசிய அரசாங்கத்தின் முதலா
எழுப்பினர். வர்ண கொடிகளால்
இல்லை. வது கன்னி சம்மேளனம் நேற்று
மைதானம் நிறைந்துபோய் காணப்
சர்வதேச தீர் வெள்ளிக்கிழமை மாத்தறை சனத்
பட்டது.
சவால்களை வெற் ஜயசூரியமைதானத்தில் இடம்பெற்றது.
கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்
கொண்டுள்ளோம் ஜனாதிபதி மைத்திரிபால சிறி
காக வந்த மக்கள் முழுமையான
போனவர்கள் தெ சேன மற்றும் பிரதமர் ரணில்விக்கிர சோதனையின் பின்னரே மைதா
வலகம் அமைப்பு மசிங்க தலைமையில் இடம்பெற்ற
னத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட
மூலத்தை பாரா இந்த நிகழ்வில் அமைச்சர்ளான
னர். பாரிய மேடைகள் அமைக்
நிறைவேற்றிய ே கபீர் ஹசீம், துமிந்த திசாநாயக்க,
கப்பட்டிருந்த இடங்களில் மக்கள் புத்திக பத்திரன, பீல்ட் மார்ஷல் சரத்
உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அமர
மாணவர்க பொன்சேகா, மங்கள சமரவீர, சாகல
வைக்கப்பட்டிருந்தனர். ரத்நாயக்க, ரவி கருணாநாயக்க,
பிரதான் மேடை உள்ளிட்ட
துறைப்பகுதியில் 4 லக்ஷ்மன் ராஜித சேனபரத்ன,
அனைத்து மேடைகளிலும் புதிய
வினை எடுத்து வ கயந்த கருணாதிலக, அர்ஜுனரண
நாடு ஒரு பயணம் என எழுதப்
செய்வதாகவும் தெரி துங்க, ஜோன் அமரதுங்க மற்றும்
பட்டிருந்தது.
யாழ்ப்பாணப் யாபா அபேவர்தன ஆகியோர்
சர்வமத தலைவர்களின் ஆசிர்
கத்தை அண்டிய ப கலந்து கொண்டனர்.
வாதத்துடன் பிற்பகல் நான்கு
குவில் பகுதியில் ப மேலும் உள்ளூராட்சி மன்றங்
மணிக்கு நல்லாட்சி அரசாங்கத்
ஆம் திகதி வியாழ களின் உறுப்பினர்கள், கலைஞர்
தின் கன்னி சம்மேளனம் ஆரம்ப
நான்கு கிலோக்கி கள் உள்ளிட்ட பலர் சம்மேளனத்
மானது.
னைக் கைப்பற்றி தில் கலந்துகொண்டனர். மாலை
உயர் தர பரீட்சை இடம்பெறு
ணைக்களத்தினர்க - 4.25 மணிக்கு பிரதான மேடையை
வதால் ஒலி பெருக்கி இயந்திரங்
வரையும் கைது ெ வந்தடைந்த ஜனாதிபதி மைத்திரி கள் மாலை நான்கு மணிக்கு பின்
கைது செய்ய பால சிறிசேனவை பிரதமர் உள் னரே இயற்றப்பட்டன. (செ-1)
கலைக்கழக மான

புேரி
பக்கம் 23) யார் துரோகி...
கள்.
பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட் டார். அங்கு அவர் மேலும் தெரி விக்கையில்,
கடந்த ஆட்சியாளர்கள் நாட்டை கடனில் தள்ளிவிட்டு பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தி சர்வ தேச ரீதியில் இலங்கையை தனி மையாக்கிவிட்டு இருண்டதேசத்தை எம்மிடத்தில் கையளித்தனர்.
அதனை இன்று படிப்படியாக
முன்னேற்றி வருகின்றோம். உல போராளிகளை மருத்துவ பரி
கிற்கு அச்சமின்றி வாழும் சூழலை
ஏற்படுத்தியுள்ளோம். அன்று எமது சோதனைக்கு உட்படுத்தப்படும்
படையினரை விசாரிப்போம் என்று நடவடிக்கைகள் வடமாகாண றி கைதடியில்
தருஸ்மனுக்கு உறுதியளித்தவர் முதலமைச்சர் அலுவலகத்தால் மாகாண முதல்
கள் சரத் பொன்சேகாவை சிறையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தில் தமது பதிவு
தள்ளினார்கள். எடுள்ளனர்.
மேலும் யாழ் வந்திருந்த அமெ.
தேர்தலில் வெற்றிபெறுவதற் ரிக்க படையினரின் மருத்துவக் ல் குறித்த முன்
காக தமிழீழ விடுதலைப்புலிகளின் கள் தற்போது
குழுவினர் மூலம் முன்னாள்
தலைவர் பிரபாகரனுக்கு பணம் டுவரும் விஷ
போராளிகளை மருத்துவபரிசோ
கொடுத்து உடன்படிக்கை செய்த பால் அதிகளவில
தனை செய்யு மாறும் பல தரப்பினர்
வர்கள் இன்றுதம்மைதேசப்பற்றுள்ள க்கு உள்ளாகி
வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
வர்களாக காட்டிக்கொள்கிறார்கள். வந்துள்ளது.
எனினும் குறித்த மருத்துவர்
ஆனால் நான் பிரபாகரனுக்கு த்த முன்னாள்
கள் அதற்கான ஆயத்தத்துடன்
பணம் வழங்கவும் இல்லை, உடன ன அழுத்தத்தை
இங்கு வருகைதராத காரணத்
படிக்கை செய்யவும் இல்லை. எதிர்க ளுக்கு உதவும்
தால் சோதனை நடவடிக்கைகளை
கட்சியிலேயே அமர்ந்திருந்தேன். போதனா வைத்
மேற்கொள்வது கடினம் என தெரி
அன்று என்னை தேசத்துரோகி ள்ள மருத்துவ
வித் துள்ளமை குறிப் பிடத்தக்
என்கிறார்கள். பாக முன்னாள் கது.
(செ-9)
உண்மையில் பிரபாகரனுக்கு
பணம் கொடுத்து நாட்டை காட்டிக் கள்வி கேட்பவர் வத்தை காட்டிக் கொடுப்பதாகவும்
கொடுத்தவர் தேசத்துரோகியா? ம்புகின்றேன்.
தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தல்
இல்லாவிடின் எதிர்க்கட்சியில் அமர்ந பதற்கு புதிய கட்சி
களுக்கு உள்ளாக்குவதாகவும்
திருந்த நான் தேசத்துரோகியா? ராம், அதனை கூறினார்கள். அவ்வாறு எதுவும்
என்று கேட்கின்றேன். கு தயாராகவே
இல்லை. தேசிய பாதுகாப்பு மற்றும்
ஆசியாவில் எந்தவொரு நாட்டி வரைக்காலமும்
நாட்டின் சுயாதீன தன்மை என்ப
லும் இரண்டு பிரதான கட்சிகளும் > இரகசியங்கள்
வற்றின் மீது பொறுப்புடனேயே
இணைந்து அரசாங்கம் அமைத்த செயற்படுகின்றோம். பாராளு மன்
தில்லை. ஆனால் இலங்கையில் ப கட்சி அமைப்
றத்தில் மூன்றில் இரண்டு பெரும்
புதியதொரு அரசியல் கலாசாரத்தை தியில் செல்ல
பான்மை ஆதரவு எமக்குள்ளது.
உருவாக்கியுள்ளோம். ய ஏற்படும். நல்
ஆட்சியை கவிழ்ப்பதாக கூறுப
எனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் தியான மக்கள் வர்களுக்கு ஒன்றை கூறுகின்
கடசியை அழிக்க வேண்டிய அவசி மிடம்.
றோம். எமது ஆட்சி 2020 ஆம்
யம் எமக்கு கிடையாது. தேசிய சரு காலத்திலும்
ஆண்டு வரை வெற்றி நடைப்
அரசின் சில தீர்மானங்களை விமர லை எந்தவொரு
போடும். அதற்கு பின்னர் எவ்வாறு
சிக்கலாம், திருத்தங்களை முன் ஏற்படாது. சில
நாட்டை ஆட்சி செய்ய வேண்டும்
வைக்கலாம். ஆனால் தேசிய அர எமது அபிவி என்பதை கற்றுக் கொடுப்போம்.
சாங்கத்தை எதிர்ப்பது எவ்விதத் ர் மக்களுக்கு
- பிரதமர் ரணில் விக்ரமசிங்க
தில் நியாயமாகும்? நாட்டில் பத்து Dலை.
வும் நானும் நல்லாட்சி அரசாங்
இலட்சம் வேலைவாய்ப்புக்களை ல் முன்னெடுத்த
கத்தின் ஊடாக நாட்டிற்கு பெற்றுக்
ஏற்படுத்தி இளைஞர், யுவதிகளின் திட்டங்களின்
கொடுத்த ஓராண்டு கால வெற்றி
வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வு நாங்கள் சுமக்
பாரியதாகும். அதன் பலன் மக்
காண்போம், பொருளாதாரத்தை முன் ஊழல் மோசடி
களுக்கு இன்னும் சில நாட்களில்
னேற்றுவோம், கல்வித்துறையை பெரும் பொரு
முன்னேற்றுவோம். கிராமத்தை வெளிப்படும். எமது ஆட்சியில் பில் தள்ளி விட்ட
யும் நாட்டையும் எதிர்காலத்தையும் மோசடிகளுக்கு இடமில்லை.
ஒன்றிணைந்து கட்டியெழுப்புவோம். ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு சிக்
தேர்தலில் பிரிந்து நின்று போட்டியிடு சர்வதேசத்தில்
கினால் அவர்களுக்கு ஏனை
வோம். உலகத்திற்கு புதியதொரு பார்த்து நாட்டின்
யோருக்கு முன்மாதிரியாக இருக்
அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்து ' த்திற்குள் சென்
கும் வகையில் கடும் தண்டனை
வோம் என்றார் பிரதமர். (செ-11) பாது அனைத்து வழங்கப்படும் என உறுதிப்பட களையும் வெற் கூறுகின்றேன். மோசடி ஆட்சி
மொழியுரிமை... எனோக்கி செல் மீண்டும் நாட்டில் இடம்பெற இட
மளியோம்.
ஒன்றை உருவாக்க நாடாளு அன்று சர்வதேச
நாட்டை பொருளாதார நெருக்
மன்றில் தெரிவுக்குழுவொன்றை எர கதிரை என கடியில் இருந்து மீட்டு சர்வதேசத்
அமைத்திருக்கின்றோம். ளுக்கு இன்று தில் இருந்து ஒதுக்கப்பட்ட இலங்
அனைத்து அரசியற்கட்சிகளும் வண்டிய நிலை கையை மீண்டும் உயரத்தியுள்
இந்தக் கூட்டங்களுக்கு தமது முழு ளோம். இதற்கு காரணம் நானும்
மையான பங்களிப்பை செய்கின் மானங்களின்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் றிகரமாக எதிர்
இணைந்தமையாகும். ஐக்கிய
இன்னும் சில மாதங்கள் செல் ம். காணாமல்
நாடுகள் சபையையும் வெற்றிக்
லும்போது அனைவரும் ஏற்றுக் தாடர்பில் அலு
கொண்டு விட்டோம். இனி எஞ்சி
கொள்ளக்கூடிய அரசியலமைப்பை பதற்கான சட்ட
யுள்ள சவால்களையும் எதிர்கொள
வழங்க முடியும் என நம்புகிறேன். ளுமன்றத்தில் வோம் என ஜனாதிபதி தெரிவித்
சுதந்திரம் பெற்று சிறிதுநாள் பாது இராணு தார்.
(செ-11)
கழிந்து வேறு ஒரு நாட்டை எவரும்
கோரவில்லை. 1959ஆம் ஆண்டு -ளுக்கு...
முன்பாக வசிப்பவர் எனத் தெரி
களில் மொழியுரிமையை கோரி விக்கப்படுகிறது.
னார்கள். அப்போது வேறு நாட் இருந்து கஞ்சா
இவர் மூலம் பல்கலைக்கழக
டையோ, பிரிவுகளையோ கோர ந்து விற்பனை
மாணவர்கள் மற்றும் அப்பகுதியில்
வில்லை. அப்போது கோரியிருந்த விக்கப்படுகிறது.
உள்ள பலருக்கு கஞ்சாவிற்கப்பட்
மொழியுரிமையை பிரதான இரு பல்கலைக்கழ
டுள்ளது விசாரணைகள் மூலம்
கட்சிகளும் இணங்கி வழங்கி குதியான கொக்
தெரியவந்துள்ளது.
யிருந்தால் யுத்தமொன்று ஏற்பட்டி "வத்து கடந்த 18
மேலும் கொக்குவில் பகுதி
ருக்கவே இடமிருந்திருக்காது. க்கிழமை இரவு
களில் அண்மைக்காலமாக வாள்
இதுவே உண்மை. ரொம் கஞ்சாவி
வெட்டுச் சம்பவங்கள், கோஷ்டி
எனவே பிரதான இரு கட்சி யே மதுவரித்தி
மோதல்கள் அதிகரித்து காணப்
களும் கடந்தகால பிழைகளை சந்தேக நபர் ஒரு படுகின்ற நிலையில், பிரஸ்தாப
உணர்ந்து நமது பலவீனமடைந் சய்துள்ளனர்..
நபருக்கு அதனுடனும் தொடர்பு
துள்ள நாட்டை உயிர்பிப்பதற்கு ப்பட்டவர் பல்
கள் இருக்கலாம் என பொலிஸா.
முயற்சித்து வருகின்றன என தெரி எவர் விடுதிக்கு ரால் சந்தேகிக்கப்படுகிறது. (செ-60)
வித்துள்ளார்.
(செ-11)
றன.

Page 25
டலஸ் எம்.பி.
மகிந்த மீதான...
பக்கம் 24
வல காரணமாக அரசியல் சாசனம். மீறப்படுவ
தாக அவர் குற்றம்சாட்டினார். அழகப்பெரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
- எனவே, இந்த சட்ட மூலத்திற்கு அனு யின் மாவட்ட அமைப்பாளர் பதவியை ராஜி மதி வழங்க சபாநாயகருக்கு அதிகாரங்கள்
னாமா செய்துள்ளார்.
இல்லை என்று கூறிய நாடாளுமன்ற உறுப் நேற்று கொழும்பில் ஊடகவியலாளர்க
பினர் உதய கம்மன்பில, அதனை அங்கீகரி ளிடம் அவர் இதைத் தெரிவித்தார்.
த்தால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த
யில்லா தீர்மானம் ஒன்றை கொண்டுவர கூட்டு உறுப்பினரான டலஸ் அழகப்பெரும் கட ந்த
எதிர்க்கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ
அவர் மேலும் தெரிவித்தார்.
(செ-11) பக்ஷவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.
இந்த பின்னணியில் ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்தி
த்தை வெளியிட்டுள்ளார். ரக் கட்சியின் முறுகல்நிலை மேலும் உக்கிர
- கறுப்பு பண மோசடியில் கைது செய்யப்ப மடைந்துள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரி
ட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடா விக்கின்றன. ஊடகங்களுக்கு கருத்துக்களை
ளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை தெரிவி த்த டலஸ் அழகப்பெரும், சுதந்திரக்
பார்ப்பதற்காக விமல் வீரவன்ச நேற்று வெள் கட்சியின் மூத்த உறுப்பினர்களின் தொகுதி
ளிக்கிழமை பகல் கொழும்பு வெலிக்கட அமைப் பாளர் பதவிகளை பறிக்க கட்சித்
சிறைச்சாலைக்கு விஜயம் செய்தார். தலைமை எடுத்துள்ள தீர்மானத்தை கண்டி
இந்த சந்திப்பை முடித்துக்கொண்டு வெளி ப்பதாக தெரிவித்தார்.
யேறிய அவர் சிறை வளாகத்தில் கூடியிருந்த இன்று சுதந்திரக்கட்சி தனது முக்கிய கோட்
ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளி பாடுகளுக்கு மாறாக செயல்பட்டு வருவதாகக்
யிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவ குற்றஞ்சாட்டிய டலஸ் அழகப்பெரும, அதற்கு
ன்ச, தம்மையும் தமது சகாக்களையும் கைது எதிர்ப்பை தெரிவிக்கவே தனது மாவட்ட
செய்வதற்கு அரசாங்கம் வகைதேடித்திரி அமைப்பாளர் பதவியை ராஜினாமா செய்ய
வதாகவும் அச்சம் வெளியிட்டார். தீர்மானித்ததாகத் தெரிவித்தார். (செ-11)
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
வின் மீதுள்ள அரசியல் ஆத்திரத்தை அவ சபாநாயகருக்கு.....
ரது பிள்ளைகள் மீது வெளிக்காட்டுகின்ற அரசா மேலும், அமைச்சரவையின் அனுமதி
ங்கம், நாமல் ராஜபக்ஷ மீது போலிக் குற்றச் பெறப்படாத சட்ட மூலம் ஒன்றை நாடாளுமன்
சாட்டை சுமத்தி முதலில் கைது செய்ததைப் றத்தில் சமர்ப்பிக்க முடியாது என்று அண்
போன்று அதே குற்றச்சாட்டை மற்றுமொரு மையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
நீதிமன்றத்தின் ஊடாக முன்வைத்து, இந்தக் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற
கைது இடம்பெற்றிருக்கிறது. நாமல் ராஜபக்ஷ உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்தார்.
மிகவும் தைரியமாக இந்த சவாலை எதிர் இதன்படி, காணாமல் போனோர் தொட
கொண்டுவருகிறார் என்றார். ர்பாக செயல்படும் அலுவலகத்தை அமைக்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறை கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட முறை
வாண்டு நிகழ்விற்கு செல்வதா, இல்லையா யாழ்ப்பாணம் ஈ-சிற்றி கல்லூரியில்
என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி மகி
ந்த ராஜபக்ஷ, ஒன்றிணைந்த எதிரக்கட்சி உறு. ' புதிய பிரிவுகள் ஆரம்பம்
ப்பினர்களுடன் கலந்தாலோசித்து வருவ SINHALA LANGUAGE COURSE
தாக தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பேச்சுக்க 3 மாதங்களில் சரளமாக எழுதப்பேசக் கூடிய
ளின் தற்போதைய நிலைமை என்ன என்று சிங்களப் பாடநெறி
ஊடகவியலாளர்கள் வினவினர். கிராம சேவையாளர் போட்டிப் பரீட்சைக்
இதற்கு பதிலளித்த விமல் வீரவன்ச, இது கான துரித தயார்ப்படுத்தல் வகுப்புக்கள்.
ஆரம்பம்:-20.08.2016 காலை 8.30 E-CITY COLLEGE OF ENGLISH
இல.372D, பருத்தித்துறை வீதி,
ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம். 0212217106/0773400418/ 0770610271) விசேட இறுதிக் கருத்தரங்குகள் கிராம சேவையாளர் மற்றும் சமுர்த்தி உத்தி யோகத்தர் பரீட்சைக்கு
கிளிநொச்சியில் (எடிசன் கல்லூரி) திங்கள்
2.00 மணி
'நேர்முகத்தேர்வு நடை வவுனியாவில் (CBA கதிரேசன் வீதி
செவ்வாய் 9.30 3.30
விண்ணப்பிக்க விரு இமன்னாரில் (BCS College) புதன்9.30-3.30)
| நேரில் வர நெல்லியடி (Science Center) வியாழன்
2.00-5.00 சித்தன்கேணியில் (Subra) வியாழன்,
வெள்ளி 4.00 யாழ்ப்பாணக்கல்லூரி பட்டப்படிப்புகள் பிரிவு
வடக்கின் அச்ச வளவாளர்களின் வழிகாட்டலில்.
இல. 681, கே.கே.எஸ். வீதி,) T.P: +94 சகல தொடர்புகளுக்கும்
யாழ்ப்பாணம்.
+94 சி-5494)
0766883394
சீ-5497)
பணிநிலை வேடு
வெல்டர்
Welder அனுபவமுள்ளவர்க 20, 22, 23.08.2016 ஆ
கரிக
SINGER இடமிருந்து
இடமிருந்து
S BUDRY
ELECTRONICS
BUDRY SCALES
உங்கள் வ நீங்களும்
2016 ஆக
20
123)
12
4 5 61) 01)
5
நிபந்தனைகளுக்கு உட்பட்டது.)
ES 20
789
20 am
சிறந்த வில் யாழ்பாணம்
இ BES-WP15- ECO
1ெ5 400 400 ரூ.15,299/- ரூ.1:
அறு 0115 400 400)
இப்பத்திரிகை வலம்புரி அன்.கோ ஸ்தாபனத்தாரால் இல.3,2 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட், யாழ்ப்

ம்புரி
20.08.2016 ஒன்றிணைந்த எதிர்க்கட்சியிலுள்ள ஸ்ரீலங்கா
ருந்தனர். நாட்டின் சுதந்திரத்திற்குப் பின்னர் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் தீர்மானம்
இருந்து இதுவரை தீர்க்கப்படாத பிரச்சினை என்றதால் அதில் தலையிட நாங்கள் விரும்ப
களுக்கு தீர்வுகாண்பதற்காக பிரதான இர வில்லை என்று குறிப்பிட்டார்.
ண்டு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங் இதேவேளை மகிந்த ராஜபக்ஷ இந்த
கத்தை அமைத்து முயற்சிசெய்துவருகி நிறைவாண்டு நிகழ்விற்கு செல்வது உங்க
ன்றன. தேசிய அரசாங்கம் என்பது அமைச் ளுக்கு விருப்பமா என்பது குறித்தும் ஊடகவி
சுக்களை பகிர்ந்துகொள்ளும் முயற்சியல்ல. யலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனித்து அரசாங்க இதற்கு பதிலளித்த விமல வீரவன்ச எம்.பி
மொன்றை அமைத்திருக்கலாம் என்று சிலர் அதில் பங்குபற்றுவதா இல்லையா என்பது
கூறுகின்றனர். தொடர்பில் அவரே தீர்மானம் எடுப்பார். குழ
ஐக்கிய தேசிய முன்னணிக்கு 106 ஆசன ப்பமடைய வேண்டாம். அரசியலில் அவர்
ங்கள் கிடைத்தன. சந்திரிகா குமாரதுங்க 105 கத்துக்குட்டி அல்ல, இலங்கையிலுள்ள பழம்
ஆசனங்களை வைத்துக்கொண்டே ஆட்சியை பெரும் அரசியல்வாதிகளிடையே அவர் மிக
அமைத்திருந்தார். எனினும் தனியான அர வும் அனுபவசாலியும், தைரியமும் உள்ள
சாங்கத்தை அமைத்து ஐந்து வருடங்களை தலைவராவார். அவரை எவராலும் கட்டுப்
யும் கழித்துவிட்டு வெறுமனே திரும்புவதை படுத்த முடியாது. நேற்று (நேற்று முன்தினம்)
விட சிறிதுகாலத்திற்காவது தேசிய அரசாங்க எனது சகோதரரின் இல்லத்திற்கு பொலிஸ்
த்தின் ஊடாக நாட்டுப் பிரச்சினைகளை அடு நிதிமோசடி விசாரணைப் பிரிவினர் சென்ற
த்த தலைமுறைக்கு மிகுதிவைக்காமல் எம் னர். எனினும் சகோதரன் வைத்தியசாலை
மால் தீர்க்க முடியும் என்றால் அதுவே எமது யில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அங்கும்
பிள்ளைகளுக்கு வழங்க முடியுமான மிகப் அந்த அதிகாரிகள் கைது செய்வதற்காக சென்
பெரிய சொத்து என்று கருதுகிறேன்.
எமது மாணவ பருவத்தில் சட்டத்தரணி றுள்ளனர். எனது கட்சியிலுள்ள ரொஜர் சென விரத்ன, மொஹமட் முசம்மில் ஆகியோ
தொழிலுக்கு பிரவேசித்ததன் பின்பயங்கரவாதப்
பிரச்சினைக்கு ஆளாகியிருந்தோம். எனி ரையும் பல்வேறு ஆணைக்குழுக்களுக்கு
னும் அடுத்த தலைமுறையை இந்தப் பயங்கர விசாரணைக்காக அழைத்துள்ளனர். இலஞ்ச
வாத நிலைமையிலிருந்து மீட்பதற்கே ஊழல் ஆணைக்குழுவுக்கும் அழைத்துள்ள
முயற்சிக்கின்றோம். புதிய அரசியலமைப்பு னர். எம்மை சுற்றிவளைத்தே உள்ளனர்.
23ஆம் பக்கம் பார்க்க. எவ்வாறாயினும் இந்தச் சுற்றிவளைப்பிற்கு முகங்கொடுக்க நாங்கள் எப்போதும் தயா
அனைத்து நாடுகளுக்குமான ராகவே இருக்கின்றோம் என்றார். (செ-11)
விரைவு பொதிகள் சேவை மொழியுரிமையை...
விசேட விலை குறைப்பு வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் உயர்கல்வி மற்றும் நெடுஞ் சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரி. ஜெய
மேலதிக கட்டணமின்றி பொதிகள்
வீடுகளில் வந்தே பெற்றுக்கொள்ளப்படும். சிங்கம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது நிகழ்வில் கலந்துகொண்டு
தொடர்புகளுக்கு: 0768226240
• யாழ்ப்பாணம் - கிளிநொச்சி உரையாற்றிய அமைச்சர், கடந்தகால தவறு
. நெல்லியடி : வல்வெட்டித்துறை களை உணர்ந்துள்ள இரு பிரதான கட்சிக ளும் சுதந்திரத்திற்குப் பின்னரான பிரச்சினை
Personal Class-கணினி களுக்கு தீர்வுகாண்பதற்கான முயற்சியில்
*12வருட அனுபவம் வாய்ந்த ஆசிரியரினால் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
உங்கள் வீடுகளில் வந்து கற்பிக்கப்படும்.)
Ms office 2016, Internet & E-mai, 30 வருடகால யுத்தத்தில் எவரும்
'_ Web Design, Graphic Design, வெற்றிபெறவில்லை.
|DறுPhotoshop CC, CoreDraw X7, பேரில் அனைவருமே
PageMaker, Adobe Illustrator CC, Adobe Indesign (C)) தோல்வி யுற்றுள்
*சிறுவர்களிற்கான கற்கைநெறி
*பெறுமதிமிக்க சான்றிதழ்கள் வழங்கப்படும். ளோம், இதனால்
|*குறிப்பு: கணினி இல்லாதவர்களிற்கு எனது Laptop மூலமாக கற்பிக்கப்படும் கடந்தகாலத்தை திரு
|TP:0779672038 ஆசிரியர்:KRC ம்பிப்பார்த்து, எந்த இடத்தில் தவறிழைத்
வேலையாட்கள் தேவை திருக் கின் றோம்
பேக்கறி வேலையில் நன்கு என்பதை உணர்
அனுபவமுள்ளவர்கள் தேவை. ந்து கொள்வதற்கான காலம் உருவாகியு
ள்ளது. நாடாளுமன். பெறும்.
றத் தேர்தலில் முதலி டத்தைப் பிடிக்கும்
'வீடு வளவு ம்புவோர்
கட்சியும், இரண்டா
விற்பனைக்குண்டு வது இடத்தைப் பிடிக் ராவும்
கும்கட்சியும் இணை
மீசாலை வடக்கு, வீரசிங்கம் மத்திய ந்து தேசிய அரசா
கல்லூரிக்கு அருகாமையில் சகல ங்க மொன்று உரு
வசதிகளுடன், உடன் குடியேறக்கூடிய வாக்கப்படும் என்
நல்ல நிலையில் உள்ள 4 பரப்பு வீடு கதாரர்
பதை கடந்த ஜனாதி
வளவு விற்பனைக்குண்டு. -21 2222717/8
பதி தேர்தலுக்கு முன் 21 222 2737
னர் ஜனாதிபதியும்,
தொடர்புகளுக்கு:- நவம் 0776474639 பிரதமரும் கூறியி
|சி-5491)
தவம் 0775977210
அத2 (UK-550/=Kg
DELIVERY IN3 - S DAYS *
களுக்குட்பட்டது)
(C-5482)
- 11 |
ண்டுகை
(சி-5495)
ள் மட்டும் ம் திகதிகளில்
0776228868
5670)
பின்
சிறந்த விலைக்கு பத்ரி தராசு
(சி-5490)
வியாபாரத்தை முன்னேற்றிக் கொள்ள,
வாருங்கள்...
SINGER
ஸ்ட் காலை 09.30- இரவு 09.00 வரை
21 22 23 Hாம்
Dலக்கு பத்ரி தராசை பெற்றிடுங்கள்
- வீரசிங்கம் மார்டபத்தில் மட்டுமே
ஓர் அற்புதமான அனுபவம்
3,600/-
SINGER Plus
பாணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 20.08.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.