கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.08.22

Page 1
ஐULTUபடி பைபUL) பரணகம ஆணைக்குழு எச்சரிக்கை
(கொழும்பு) - போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான சில குற்றச்சாட்டுகள் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு முரணாக இருப்பதால், நம்பகமான உள்நாட்டு விசாரணைகளை மேற்கொள்ளத் தவறினால் ஐ.நாவின் நேரடித் தலையீட் டுக்கு வழிவகுக்கக் கூடும் என்று காணாமற்போனோர் குறித்த விசாரணைக்காக நிய மிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
(23-ம் பக்.) 4-வது தடவை ரணில் பிரதமராக இடம்மாறி இறங்கிய மறைக்கப்பட்ட உண்மைகளை
ஹெலியால் பதற்றம் பதவி ஏற்று ஒருவருடம் நிறைவு
- (மன்னார்) !
பகிரங்கப்படுத்த வேண்டும்! மன்னார் பொது விளையாட்டர (கொழும்பு)
(கொழும்பு) ங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ரணில் விக்கிரமசிங்க இலங்கை
மகிந்த ராஜபக்ஷவின் மறைக் மதியம் தரை இறங்க வேண்டிய ஜனநாயக சோசலிச குடியரசின்
கப்பட்ட உண்மைகளை ஜனாதிபதி அமைச்சர் உள்ளிட்ட பிரமுகர்கள் நான்காவது பிரதமராக பதவியே
மைத்திரிபால சிறிசேன நாட்டுக்கும், பயணித்த ஹெலிகொப்டர், விமானி ற்று நேற்றுடன் ஒரு வருடம் நிறை
மக்களுக்கும் பகிரங்கப்படுத்த
23ஆம் பக்கம் பார்க்க... வடைந்துள்ளது.
வேண்டும் என வலியுறுத்தியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
உள்ளே...
ஜே.வி.பி.யின் தலைவரும், எதிர்க் நான்காவது முறையாக பிரதமர் பதவி
கட்சியின் பிரதம கொறடாவுமான வகிக்கும் உலகின் இரண்டாவது
கிராம சேவையாளர் போட்டிப்
அநுர குமார திஸாநாயக்க, அரச தலைவராவர்.
பரீட்சை - 2016
முன்னாள் நாட்டுத் தலைவரின் 23ஆம் பக்கம் பார்க்க....
மாதிரி வினாத்தாள்
23ஆம் பக்கம் பார்க்க....

Registered as a Newspaper in Srilanka
2:52
வேலம்புரி
விலை : 20.00 website : www.valampurii.lk
கல்யாண மாலை பக்கங்கள் : இருபத்து நான்கு
(சர்வதேச திருமண சேவை) TP: 021720 1005
இல.144, பிறவுண் வீதி,
யாழ்ப்பாணம். E-mail: valampurii@yahoo.com,
Email:Kalyanamalai.jafna@gmail.com
பதிவுக் கட்டணம் valampurii@sltnet.lk /mm/D100
1000/- மட்டுமே சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஆவணி 06 திங்கட்கிழமை (22.08.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 247
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில்
நம்பகமற்ற விசாரணைகள்

Page 2
லுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்த லத்தில் இத்திட்டம் ஆரம்பித்துவை க்கப்படவுள்ளதாகவும் பிரதியமை ச்சர் தெரிவித்தார்.
23ஆம் பக்கம் பார்க்க....
இதனை நல்லாட்சியின் பிரதம். ரும், ஜனாதிபதியும் திரும்பத் திரு ம்ப வலியுறுத்தி வருகின்றனர்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற
23ஆம் பக்கம் பார்க்க...
242ம் பக்கம்
வடக்கில் இனவாதத்தை மகிந்தவின் பொது எதிரணியினர் எவரும் தூண்டக் கூடாது! கீழ்த்தரமாக செயற்படுகின்றனர்
அமைச்சர் கயந்த கண்டிப்பு
மக்களுக்காக பாடுபடுங்கள் - விஜயகலா
(யாழ்ப்பாணம்) தமது கட்சியை வளர்ப்பதற்காக வட மாகாணத்தில் இனவாதத்தை தூண்டக்
(கொழும்பு)
யினர் மிகவும் கீழ்த்தரமாக செயற் கூடாது என சிறுவர் விவகார இராஜாங்க
காணாமல்போனோர் அலுவ
பட்டார்கள் என்று ஊடகத்துறை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவி
லகம் தொடர்பான சட்டமூல விவா அமைச்சர் கயந்த கருணாதிலக த்துள்ளார்.
தத்தின்போது நாடாளுமன்ற சம்.
தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட மீனவ சமூகத்தினர் எதிர்
பிரதாயத்தை அகௌரவப்படுத்தும்
கண்டி - உதா அலுதெனிய விகா நோக்கும் பிரச்
24ஆம் பக்கம் பார்க்க....
வகையில் மகிந்த ராஜபக்ஷ அணி
24ஆம் பக்கம் பார்க்க..
நடுவுநிலைதவறா நன்னெறிகாக்கும் உங்கள்நாளிதழ்

4-வது தடவை ரணில் பிரதமராக
இடம்மாறி இறங்கிய மறைக்கப்பட்ட உண்மைகளை
ஹெலியால் பதற்றம் பதவி ஏற்று ஒருவருடம் நிறைவு
பகிரங்கப்படுத்த வேண்டும்!
(கொழும்பு) ரணில்விக்கிரமசிங்க இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நான்காவது பிரதமராக பதவியே ற்று நேற்றுடன் ஒரு வருடம் நிறை வடைந்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நான்காவது முறையாக பிரதமர் பதவி வகிக்கும் உலகின் இரண்டாவது அரச தலைவராவர்.
23ஆம் பக்கம் பார்க்க...
(மன்னார்) மன்னார் பொது விளையாட்டர்
(கொழும்பு) ங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை
மகிந்த ராஜபக்ஷவின் மறைக் மதியம் தரை இறங்க வேண்டிய
கப்பட்ட உண்மைகளை ஜனாதிபதி அமைச்சர் உள்ளிட்ட பிரமுகர்கள்
மைத்திரிபால சிறிசேன நாட்டுக்கும், பயணித்த ஹெலிகொப்டர், விமானி
மக்களுக்கும் பகிரங்கப்படுத்த - 23ஆம் பக்கம் பார்க்க.
வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஜே.வி.பி.யின் தலைவரும், எதிர்க்
கட்சியின் பிரதம கொறடாவுமான கிராம சேவையாளர் போட்டிப்
அநுர குமார திஸாநாயக்க, பரீட்சை - 2016
முன்னாள் நாட்டுத் தலைவரின் மாதிரி வினாத்தாள்
23ஆம் பக்கம் பார்க்க....
உள்ளே...)
சூரிய ஒளி மின்சாரம்; செப். 6இல் ஆரம்பம்
(கொழும்பு) சூரிய ஒளி மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம் செப்டெம்பர் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள தாக பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவின் விஜேராம மாவத்தையி
கடலட்டை மற்றும் சங்கு பிடிப்பதற்கு
பெளத்த மதத்திற்கே வடபகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு சாதகமாக பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதியளிப்பு
முன்னுரிமை - கயந்த
(கொழும்பு) யார் எந்த விளக்கங்களைக் கூறினாலும் இலங்கையில் பௌத்த மதத்திற்கே முன்னுரிமை வழங்க ப்படும் என ஊடகத்துறை அமைச் சர் கயந்த கருணாதிலக தெரிவித்து
ள்ளார்.

Page 3
பக்கம் 02
வலம்
6ஆயிரம் ஆண்டுக்கு முன்னைய சர்வதேச தொடர்புகளுக்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன
(பலாங்கொட்)
கலைமாணி பிரிவின் சிரே
பிட்டுள்ளார். இலங்கையர்கள் 6 ஆயி
ஷ்ட பேராசிரியர் ராஜ்சோம்
இந்த புதிய கண்டிபிடிப்பு ரம் வருடங்களுக்கு முன்
தேவவினால் முன்னெடுக்
இலங்கை மனிதகுல வர னர் சர்வதேச சமூகத்
கப்படும் அகழ்வுப்பணிகளில்
லாற்றில் முக்கிய மைல்கல் தினருடன் தொடர்புகளை
இவை கண்டெடுக்கப்பட்டுள்
எனவும் இந்த அகழ்வின் வைத்திருந்தமைக்கான
ளன.
போது சேதமடைந்த கல் ஆதாரங்கள் பலாங்கொட
இந்த அகழ்வின் போது யில் கண்டெடுக்கப்பட்டுள்
வெளிநாட்டில் தயாரிக்கப்
ஆயுதங்கள் சிலவும் கண்டி
ளன.
பட்ட முத்துக்கள் கண்டு
பிடிக்கப் பட்டுள்ளதாகவும் களனி பல்கலைக்கழகத்
பிடிக்கப்பட்டுள்ளதாக பேரா
பேராசிரியர் மேலும் தெரி தின் புவிச்சரிதவியல் முது சரியர் ராஜ் சோமதேவ குறிப வித்துள்ளார்.
- (செ-11)
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அமெரிக்க விமானப்படையினால் மருந்துப்பொருட்கள் கையளிப்பு
(யாழ்ப்பாணம்)
வதற்காக கடந்த 15ஆம் திகதி களுடன் வருகைதந்த அமெ யாழ்.மாவட்டத்தில் மருத யாழ்.குடாநாட்டுக்கு மருந்து ரிக்க விமானப்படையினர் துவ முகாம்களை நடத்து கள், மருத்துவ உபகரணங் தமது 5 நாள் மருத்துவ
North Lanka IIT
அரசாங்க / தனியார் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கும் பதவி உயர்விற்கும் சம்பள உயர்வுக்குமான்
UGC அங்கிகாரம் பெற்ற கற்கை நெறிகள். Top Up Programme to Degree Certificate HNDா / HND English / HND Electrical & Electronics/ College of Education Teachers / Training College Teachers பூர்த்தி செய்து சகலரும் விண்ணப்பிக்கலாம்.
Duration :1 Year |*விண்ணப்படிவத்தை சுயமாகத் தயாரித்து
பதிவுத்தபாலில் அனுப்பி வைக்கவும். *நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 27.08.2016 எமது
வளாகத்தில் நடைபெறும். 28.08.2016 விரிவுரைகள் ஆரம்பமாகின்றன. People's Bank Building, Top Floor,
- Stanly Road, Jaffna. aேntact: 078754535, 02492IU88
(C-5516)

22.08.2016)
சுதந்திரக்கட்சியின் ஆண்டு விழாவை புறக்கணிப்போரின் பதவி பறிபோகும் மத்திய செயற்குழு எச்சரிக்கை
(கொழும்பு)
கலந்துகொண்ட சுதந்திரக் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
கட்சியின் தொகுதி அமைப் பன்64ஆவது ஆண்டு பூர்த்தி
பாளர்கள் 41 பேரை கடந்த விழாவில் கலந்துகொள்ள
புதன்கிழமை ஜனாதிபதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ள
மைத்திரிபால சிறிசேன தொகுதி அமைப்பாளர்கள்
தலைமையிலான கட்சியின் விழாவைப் புறக்கணிக்கும்
மத்திய செயற்குழு நீக்கியி பட்சத்தில் அவர்களின் பதவி
ருந்தது.
மகிந்த ராஜபக்ஷ சுதந் பறிபோகும் என சுதந்திரக்
இதனால் முன்னாள்
திரக் கட்சியின் விழாவைப் கட்சியின் மத்திய செயற்குழு
ஜனாதிபதியும் சுதந்திரக்
புறக்கணிக்கும் முகமாக எச்சரித்துள்ளது.
கட்சியின் ஆலோசகருமான
இத்தாலி செல்லவுள்ளதால் எதிர்வரும் செப்ரெம்பர்
மகிந்த ராஜபக்ஷ உட்பட
அவரின் ஆதரவாளர்கள் 4ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்
பொது எதிரணியில் அங்கம்
பலர் விழாவில் கலந்து திரக் கட்சியின் 64ஆவது
வகிக்கும் நாடாளுமன்ற உறுப்
கொள்ளமாட்டார்கள் என்று ஆண்டு பூர்த்தி விழா குரு பினர்கள் பலர் அதிருப்தி
சுதந்திரக் கட்சியன் மத்திய நாகலில் கொண்டாடப்பட யடைந்தனர்.
செயற்குழுவுக்குத் தகவல் வுள்ளது.
மைத்திரியின் வேட்டை
கிடைத்துள்ளது. இந்நிகழ்வில் கலந்து யால் சுதந்திரக் கட்சி இரண்
ஆனால், விழாவில்கலந்து கொள்ள முன்னாள் ஜனாதி
டாகப் பிளவடைந்துள்ளது
கொள்ளாமல் புறக்கணிக் பதிகள் உட்பட சுதந்திரக
என்று மகிந்த கடும் போக் கட்சியன முக்கிய பொறுப்பு
கில் அறிக்கையும் வெளி
கும் தொகுதி அமைப்பாளர் களில் உள்ள அனைவருக் யிட்டிருந்தார்.
கள் அனைவரும் செப்டெம் தம் அழைப்பு விடுக்கப்பட்
இந்தப் பரபரப்பு ஓய்
'பர் 4ஆம் திகதியின் பின்னர் டுள்ளது.
வதற்கு முன்னர் மீண்டும்
அதிரடியாக நீக்கப்படுவார் இந்நிலையில், பொது மகிந்தவின் சகாக்களுக்கு
கள் என சுதந்திரக்கட்சியன் எதிரணியான மகிந்த அணி மைத்திரி அதிர்ச்சியைக்
மத்திய செயற்குழு எச்சரிக்கை நடத்திய பாதயாத்திரையில் கொடுக்கவுள்ளார்.
விடுத்துள்ளது.
(செ-11)
கள் மற்றும் மருத்துவ உப கரணங்களையாழ். போதனா வைத்தியசாலைக்கு வழங்கி யுள்ளது.
நேற்றையதினம் காலை 10 மணிக்கு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்ற விமானப்படை குழு யாழ். போதனா வைத்தியசாலை யின் பணிப்பாளர் சத்திய மூர்த்தியிடம் இந்த மருந்து களை வழங்கியுள்ளது.
இதுகுறித்துயாழ் போதனா வைத்தியசாலையின் பணிப் பாளர் சத்தியமூர்த்தி ஊடகங் களுக்கு கருத்து தெரிவிக்கை யில்,
5 நாள் மருத்துவ முகாம் நிறைவில் மீதமாக இருந்த
மருந்து பொருட்களை அமெ முகமைநிறைவுசெய்துள்ளனர்.
விமானப்படையினர், யாழ்.
ரிக்க விமானப்படையினர் இந்நிலையில், ஒருதொகுதி
அச்சுவேலி- இடைக்காடு பகுதி
கையளித்துள்ளனர். மருந்து மற்றும் மருத்துவ யிலும், புங்குடுதீவு பகுதியிலும்
இதில்5ஆயிரம்நோயாளி உபகரணங்களை நேற்றைய
5 தினங்களாக மருத்துவ
களுக்கு சிகிச்சை வழங்க தினம் யாழ். போதனா வைத்
முகப்களை நடத்தியிருந்தனர்.
கூடிய மருந்துகள் மற்றும் தியசாலைக்கு கையளித்திருக்
இந்த மருத்துவ முகாம்
திடீர் மருத்துவ உபகரணங் கின்றனர். கடந்த 15ஆம்
நேற்று முன்தினத்துடன்
கள் போன்றன உள்ளடங்கி திகதி யாழ். குடாநாட்டுக்கு
நிறைவடைந்திருக்கும் நிலை
யிருப்பதாக அவர் மேலும் வருகைத்தந்த அமெரிக்க யில் மீதமாக இருந்த மருந்து தெரிவித்தார்.
(செ-11)
நது = 2O16 உயர்திரு.தி.இராசநாயகம்
சைவமும் தமிழும் தழைத்தோங்கும் கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் 300க்கு மேற்பட்ட ஆதரவற்ற சிறார் களின் பாதுகாவலனாக இருந்து எம் கல்லூரியின் பல்வேறு பரிணாம வளர்ச்சியிலும் தோளோடு தோள் கொடுத்து அயராது உழைத்து வரும் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரச
அதிபரும் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத் தலைவருமாகிய உயர்திரு. தி.இராசநாயகம் ஐயா அவர்கள் 2016ஆம் ஆண்டுக்கான அதிஉயர் விருதான “யாழ் விருதினை' பெறுவதையிட்டு எமது கல்லூரிச் சமூகம் அகமகிழ்ந்து பாராட்டுவதுடன் அவரது சேவை மேலும் மேலும் தொடர வாழ்த்து கின்றோம்.
|C-5514)
கல்லூரிச் சமூகம் கிளி/கிளிநொச்சி இந்துக்கல்லூரி

Page 4
'பக்கம் 03
திருப்பதி ஏழுமலையா
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஜனாதிபதி மைத்த சென்றார். பின்னர் அங்கிருந்து காரில் சித்தூர், திருப்பதி வழியாக இரவு 8.30 மணிக்கு
எம்.எல்.ஏ. மற்றும் தேவஸ்தான அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள். அரசி மணியளவில் கோவிலுக்குச் சென்றார். கோவிலில் அதிகாலை 3 மணிக்கு நடந்த சுப்ரப்
யாழ்.குடாநாட்டில் அதிகரித்துள் துரித பொலிஸ் படை உடன் உருவாக்க வே நீதிபதி இளஞ்செழியன் பணிப்பு
சர்வ நிரா
(யாழ்ப்பாணம்)
யாழ்.குடாநாட்டில் திடீரென மீண்டும் இடம்பெறத் தொடங் யுள்ள குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நல்லூர் தி விழாக் காலத்தை முன்னிட்டு, துரித செயற்பாட்டு பொலி படையணியை (Rapid Action Police Force) உருவாக்கி ச பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்து சட்ட நடவடிக்ன மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி யாழ்.மேல் நீதிமன்ற நீதிபு இளஞ்செழியன் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு பணித்துள்ள
யாழ்.குடாநாட்டுக்கான மையக பொலிஸ் நிலைய த்தல் கடந்த வெள்ளியன் பிரதி பொலிஸ்மா அதிபர், பொறுப்பதிகாரி ஆகியோ வழங்கப்பட்டுள்ளது. யாழ்.சிரேஷ்ட பொலிஸ் ருக்கு நேரடியாகவும் எழுத்து யாழ்.குடாநாட்டில் த அத்தியட்சகர். யாழ் . தலை மூலமாகவும் இந்த அறிவுறு ரென வாள்வெட்டு அத என்னை விடுதலை செய்யுங்கள்; நளினி புதிய மனு அனுப்பிவைப்பு
25 ஆண்டுகளாக சிறை பெற்று வருகிறேன். எனக்கு யில் தண்டனை அனுபவித்து பிறகு இந்த சிறையில் அடைக் வரும் என்னை விடுதலை
கப்பட்ட கைதிகள் 2 ஆயிரத்து செய்ய வேண்டும் என தேசிய
200 பேர் பல்வேறு கட்டங்க மகளிர்ஆணையத்துக்கு நளினி
ளில் விடுதலை செய்யப்பட்டுள் புதிய மனு ஒன்றை அனுப்பி
ளனர். நானும் விடுதலை யுள்ளார்.
ஆவேன் என்று நம்பி இருந் இந்தியாவின் முன்னாள்
தேன். ஆனால் இன்னமும் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை நான் சிறையில் இருக்கி
நாமலைக் வழக்கில் கைதான நளினி,
றேன்.
'ஸ்ரீலங்கா சுதந்தி) அவரது கணவர் முருகன் ஆகி
இதனால் நான் உடல் அள் யோர் வேலூர் சிறையில் அடை
விலும் மனதளவிலும் பாதிக்க
கட்சியின் உண்மையா க்கப்பட்டுள்ளனர். வேலுார்
ப்பட்டுள்ளேன். கர்ப்பிணியாக
கொள்கைகள் தமது தர பெண்கள் சிறையில் அடைக்
இருந்தபோது நான் சிறையில்
னரிடமே இருப்பதாக கப்பட்டுள்ள நளினியை அவரது
அடைக்கப்பட்டேன். எனக்கு
இதனால், கட்சியின் உ சட்டத்தரணி புகழேந்தி நேற்று
பெண் குழந்தை பிறந்தது.
மையான உரிமை கூட முன்தினம் சந்தித்துப் பேசினார்.
எனது மகள்இப்போது திருமண
எதிர்க்கட்சியில் அங்க இதன்பின்னர் சிறையில்
வயதை அடைந்து விட்டாள்.
வகிக்கும் சுதந்திரக் கட்சியி இருந்து வெளியே வந்த சட்டத் அவளுக்கு வயது முதிர்வு
தலைவர்களுக்கே இருப்ப தரணி புகழேந்தி. நிருபர்களு அடைவதற்குள் திருமணம்
கவும் முன்னாள் ஜனாதி க்கு பேட்டி அளித்தார். அப் செய்ய வேண்டும் என்பன உட்பட
மகிந்த ராஜபக்ஷ தெரிவு போது அவர் கூறியதாவது.
பல கடமைகள்எனக்கு உள்ளன.
துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழ
அவள் வெளிநாட்டில் வசித்து
விளக்கமறியலில் வை க்கில் கைதான நளினி 25
வருகிறாள். விடுதலை குறித்து
கப்பட்டுள்ள நாடாளுமன் ஆண்டுகளாக சிறையில் அடை
தமிழக அரசு பல்வேறு நடவடிக் க்கப்பட்டுள்ளார். அவர் தன்னை
உறுப்பினர் நாமல் ராஜபக் கைகள்எடுத்தது.ஆனால் அவை விடுதலை செய்யக் கோரி
அனைத்தும் தோல்வியிலேயே
வின் நலன் அறியும் நே தேசிய மகளிர் ஆணையத்து
முடிந்துள்ளன. எனது விடுதலை
கில் நேற்றுமுன்தினம் 1 க்கு புதிய விண்ணப்ப மனு
குறித்து கடைசி நம்பிக்கையை
சீன் சிறைக்கு சென்று திரு ஒன்றை சிறை கண்காணிப்
உங்களிடம் தான் வைத்துள்
பும் வழியில் ஊடகவிய பாளர் ராஜலட்சுமி வாயிலாக
ளேன். அரசியலமைப்பு பிரிவின்
ளர்களிடம் பேசும் போ அனுப்பியுள்ளார்.
72ஆவது பிரிவை பயன்படுத்தி
முன்னாள் ஜனாதிபதி 8 அந்த விண்ணப்ப மனு
என்னை விடுதலை செய்ய
னைக் கூறியுள்ளார். வில் அவர், நான் 25 ஆண்
வேண்டும் என்று நளினிகூறி
ஊடகவியலாளர்களி டுகளாக சிறையில் தண்டனை உள்ளார்.
(இ -7)
கேள்விக்கு பதிலளித்த மகிற்

வலம்புரி
22.08.2016
விடம் ஜனாதிபதி தரிசனம்
திரிபால சிறிசேன தனது குடும்பத்தினருடன் விமானம் மூலம் நேற்று முன்தினம் பெங்களுருக்கு
திருமலை சென்றார். ஆந்திர வனத்துறை அமைச்சர் கோபாலகிருஷ்ணாரெட்டி, திருப்பதி சுகுணா சியல் கட்சி பிரமுகர்கள் பலர் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து ஜனாதிபதி நேற்று அதிகாலை 2.15 பாத சேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
(இ -7)
குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த
சீராக மேற்கொள்ளும் வகை அவசியமாகியிருக் கின யில், முன்னெச்சரிக்கை கட் றது. டுப்பாட்டு நடவடிக்கைகளை
குற்றச் செயல்களில் சம்ப மேற்கொள்ள வேண்டும். எது ந்தப்பட்டவர்களை உடனடி விதமான குற்றச் செயல்க யாகக் கைது செய்தல், குற்றச் ளும் இடம்பெறா வண்ணம் செயல்கள் இடம்பெறாவண் நடவடிக்கைகள் எடுக்கப்பட ணம் தடுத்தல். குற்றம் புரிய வேண்டியது அவசியமாகும்.
வர்களிடமிருந்து பொதுமக் குற்றச்செயல்கள் நடை களைப் பாதுகாத்தல் ஆகிய பெற்றால் உடனடியாக அவற் நடவடிக்கைகளில் இந்தப் றைக் கட்டுப்படுத்துவதற்கு படையணி விரைந்து செயற்
அதிவேக நடவடிக்கை எடுப்ப பட முடியும். ஆகவே, இத்த காரணமாக கொலை, கொலை தற்காக உடனடியாக யாழ். கைய பறக்கும் படையணி முயற்சி, வெட்டுக்காயங்கள் பிரதி பொலிஸ்மா அதிபரின் யாக யாழ்.குடாநாட்டு பொலி ஒரு கிழமையில் சில சம்பவ நேரடி கட்டுப்பாட்டில் அல்லது ஸார் செயற்படுவதற்கு இந்த
ங்கள் இடம்பெற்றிருக்கின் யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் நடைமுறையைக்கைக்கொள்ள கி றன. இந்த நிலைமையை அத்தியட்சகரின் நேரடி கட் வேண்டும்.
வளரவிடக் கூடாது.
டுப்பாட்டில் துரித செயற்பாட்டு விரைவுச் செயற்பாட்டு இம்மாதம் 29, 30, 31
பொலிஸ் படையணிஒன்றை பொலிஸ் படையணியானது, ஆகிய 3 தினங்கள் நல்லூர்
உருவாக்கிச் செயற்படுத்த யாழ்.குடாநாட்டின் எந்த ம் ஆலயத்தின் முக்கிய உற்ச வேண்டும்.
பொலிஸ் நிலைய பிரதேச ஊக வங்கள் இடம்பெறவுள்ளன. குற்றச் செயல்கள் இடம் மாக இருந்தாலும் பிரதி -- புலம்பெயர் தமிழர்கள் உட் பெறுகின்ற இடத்திற்குத் துரித பொலிஸ்மா அதிபர் அல்லது
பட, ஒரு இலட்சத்துக்கும் மாக பொலிஸார் பறக்கும்
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட் மேற்பட்ட மக்கள் இந்த விழா படையணியாக விரைந்து சகரின் அறிவுறுத்தலில் Tறு க்களில் கலந்து கொள்ள வரு சென்று நிலைமையைக் கட் அங்கு பறக்கும் படையாகச்
வார்கள் என எதிர்பார்க்கப் டுப்பாட்டில் கொண்டு வந்து செயற்பட வேண்டும் என திடீ படுகின்றது.
சட்டம் ஒழுங்கை நிலை அவர் மேலும் அறிவுறுத்தி இதனால் சட்டம் ஒழுங்கை நாட்ட இந்த நடவடிக்கை யுள்ளார்.
(இ -7)
ஸ்
ன
ாதிகாரத்தை கரிக்கிறேன் கண்டு திரும்புகையில் மகிந்த
ரக்
பும்
ணர்
பதவியைத் தறந்த பந்துல
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளு மன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியில் இரு ந்து விலகுவதாக அறிவித் துள்ளார். ஹோமாகமவில் நேற்று நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப் பாட்டம் ஒன்றில் கல் ந்து கொண்டு பேசும் போதே
அவர் இதனை தெரிவித்தார். ன
கூட்டு எதிர்க்கட்சியில் ப்பி
அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் 13 பேரை
ஜனாதிபதி மைத்திரிபால கம்
சிறிசேன் பதவி நீக்கியதுடன்
புதியவர்களை நியமித்தார். தா
இதனையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்
தறை மாவட்ட அமைப்பாளர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடந்த காலங்களில் பிரத
டலஸ் அழகப்பெரும், அமைப் வக் யின் ஆண்டு விழா மாநாட் மர் நிராகரித்த சீன மற்றும் சீன
பாளர் பதவியில் இருந்து டில் கலந்து கொள்வது சம்பந்
அபிவிருத்தித் திட்டங்கள் தற்
விலகுவதாக ஏற்கனவே அறி தமாக இதுவரை சரியான
போது அவசியமாகியுள்ளன.
வித்துள்ளார். குருநாகலில் ாக் முடிவு எதனையும் எடுக்க களஞ்சியத்திற்காக ஒதுக்
நடைபெற வுள்ள ஸ்ரீலங்கா மக வில்லை என கூறியுள்ளார்.
கப்பட்ட மத்தள விமான நிலை
சுதந்திரக் கட்சியின் 65 ஆவது . சர்வாதிகாரத்தை தான் யம் மற்றும் அம்பாந்தோட்டை
ஆண்டு விழா மாநாட்டுக்கு லா நிராகரிப்பதாகவும் இது சம் துறைமுகம் என்பவற்றை
பின்னர், கூட்டு எதிர்க்கட் பந்தமாக ஜனநாயக முறை
தொடர்ந்தும் நடத்தி செல்ல
சியில் அங் கம் வகிக்கும் இத யில் அனைவருடனும் கலந் தீர்மானிக்கப்பட்டமை சம்பந்த
பலர் அமைப் பாளர்கள் பதவி துரையாடி தீர்மானம் ஒன்றை மாக மகிழ்ச்சியடைவதாகவும்
களில் இருந்து நீக்கப்படலாம் எடுக்கவிருப்பதாகவும் மகி முன்னாள் ஜனாதிபதி மேலும்
என தகவல்கள் வெளியாகி ந்த தெரிவித்தார்.
தெரிவித்துள்ளார். (இ-7)
இருந்தன.
இ-7)
ட்டு
தி
பித்
ன்ற ஷ
நம்
தே
ன்
தே,

Page 5
பக்கம் 04
' . வலம்
4x400 மீற்றர் அஞ்சல் ஓட்டம் இரு பிரிவிலும் அமெரிக்கா தா
USA.
4.
USA USA
----
100 விக்கெட் வீழ்த்தி
ஸ்டார்க் சாதனை
ரியே
ஆண்கள் 4x400 மீற்றர்
அந்த அணி பந்தய தூரத்தை டம் 58.49 வினா தொடர் ஓட்ட இறுதிப்போட்டி நேற் 2 நிமிடம்57.30 வினாடியில் கடந்து யது. றுக் காலை நடந்தது. இதில் ஜில் முதலிடத்தை பிடித்தது. வெள்ளி நேற்று நடந்த ராபர்ட்ஸ், மெரிட், டோனி மேக்
பதக்கத்தை ஜமைக்கா அணி
கான 4x400 மீற் குய், அர்மென் ஹால் ஆகியோரை
வென்றது. அந்த அணி 2 நிமிடம் டத்திலும் அமெரிக கொண்ட அமெரிக்க அணி தங்கம்
58.16 வினாடியில் கடந்தது. வெண்
கம் செலுத்தியது. பதக்கத்தை கைப்பற்றியது.
கலத்தை பனாமஸ் அணி (2 நிமி
கோர்ட்னி, ந டிங், பிரான்சிஸ், யோரை கொண்ட ( 3 நிமிடம் 19.06வி தங்கப் பதக்கத்ன யது.
வெள்ளி பதக்கத் அணியும் 3 நிமிடம்
வெண்கலத்தை இ அவுஸ்திரேலியாவின் வேகப்
நிமிடம் 25.88 6 பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்
றது. ஒருநாள் போட்டியில் விரைவாக 100 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாத
னைப் படைத்துள்ளார்.
அவுஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் மிட்செல் ஸ்டார்க் 2-வது விக்கெட்டாக தனஞ்செயா டி சில் வாவை 2 ஓட்டங்களில் ஆட்டம்
ஒலிம்பிக் கால்ப இழக்க வைத்தார்.
பிரேசில் அணி மு இதன்மூலம் சர்வதேச போட்டி
தங்கம் வென்று ச களில் விரைவாக 100 விக்கெட்டுக்
துள்ளது. கள் வீழ்த்திய முதல் வீரர் என்ற
ரியோ ஒலிம்பி சாதனையைப் படைத்துள்ளார்.
டில் கால்பந்து போ இந்த போட்டிக்கு முன் ஸ்டார்க்
ஆட்டம் நேற்று , 51 ஒருநாள் போட்டிகளில் விளை
இதில் போட்டியை யாடி 98 விக்கெட்டுக்கள் வீழ்த்தி
சில் அணியும் ஜேர் யிருந்தார். தற்போது இந்த போட்டி
மோதின. யில் இரண்டு விக்கெட்டுக்கள்
விறுவிறுப்பாக வீழ்த்தியிருந்ததால் 100 விக்கெட்
இந்த போட்டிய டுக்கள் கைப்பற்றி சாதனை படைத்
நிமிடத்தில் பிரேசில் துள்ளார்.
தாஹிர் 58 போட்டிகளிலும் 100
கோல் அடித்து அ. இதற்கு முன் பாகிஸ்தான் சுழற்
விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளனர்.
கோல் அடிக்க போ பந்து வீச்சாளர் சக்லைன் முஸ்தாக்
இந்தியாவின் வேகப்பந்து வீச்
அணி இரண்டா 53 போட்டிகளில் 100 விக்கெட்
சாளர் மொகமது ஷமி 47 போட்டி
கோல் அடித்து சம டுக்கள் வீழ்த்தியிருந்தார்.
களில் 87 விக்கெட்டுக்கள் வீழ்த்தி
ஆட்ட நேர முடி நயூசிலாந்து வீரர் ஷேன் பாண்ட
யுள்ளார். இன்னும் 4 போட்டியில்
களும் 1-1 என சமநி 54 போட்டிகளிலும், அவுஸ்திரே
13 விக்கெட்டுக்கள் வீழ்த்தினால்
தால் கூடுதல் நேர லியாவின் பிரெட்லீ 55 போட்டிகளி , ஸ்டார்க் சாதனையை முறியடிப்.
டது. கூடுதல் நே லும், தென்னாபிரிக்காவின் இம்ரான் பார்.
(க)
அண்களும் கோல்
பிரே

புரி
22.08.2016
இலங்கையை வீழ்த்தி ஆலி முதல் வெற்றி
பின்ச் மற்றும் ஸ்மித் ஆகி பிற்கு 227 ஓட்டங்கள் எடுத்தது. யோரின் அபார ஆட்டத்தால் 3 கடைசி வரை ஆட்டமிழக்கா வக்கெட் வித்தியாசத்தில் இலங்கை மல் இருந்த துணை அணித்தலை அணியை துவம்சம் செய்துள்ளது
வர் சண்டிமல் 80 ஓட்டங்கள் அவுஸ்திரேலியா அணி.
எடுத்தார். இலங்கைக்கு சுற்றுப்பயணம்
அவுஸ்திரேலிய அணி சார்பில், மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய
ஜேம்ஸ் போல்க்னர் 4 விக்கெட்டு கிரக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி
களும், மிட்செல் ஸ்டார்க் 3 விக் கள் கொண்ட தொடரில் பங்கேற் கெட்டுகளும் வீழ்த்தினர். கிறது.
இதனையடுத்து 228 ஓட்டங் இதன் முதல் ஒருநாள் போட்டி
கள் எடுத்தால் வெற்றி என்ற நேற்று கொழும்பில் நடைபெற்றது.
நிலையில் களமிறங்கிய அவுஸ்தி இதில் நாணய சுழற்சியில் வென்ற
ரேலியா அணி, தொடக்கத்திலேயே அவுஸ்திரேலிய அணி முதலில்
வோர்னரின்விக்கெட்டை இழந்தது. களத்தடுப்பை தெரிவு செய்தது.
தொடர்ந்து களமிறங்கிய பின்ச் இதன்படி இலங்கை அணி
மற்றும் ஸ்மித் சூழ்நிலைக்கு ஏற்ற முதலில் துடுப்பெடுத்தாடியது.
வகையில் நிதான ஆட்டத்தை குஷல் பெரேரா ஒரு ஓட்டத்தில்
வெளிப்படுத்தினர். ஆட்டமிழந்து ஏமாற்றினார். டில்
46 பந்துகளை சந்தித்த பின்ச் ஷான் நிதானமாக ஆடி வந்த அபொன்சோ பந்துவீச்சில் ஆட்ட
படி) கைப்பற்றி
5 பெண்களுக்
நிலையில் 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த வீரர் றர் தொடர் ஓட்
மிழந்தார்.
கள் எவரும் நிலைத்து நின்று க்காவே ஆதிக்
குஷல் மெண்டிஸ் (67) அரை
ஆடவில்லை என்றபோதும் அணத் சதம் கடந்து நம்பிக்கை அளித்தார்.
தலைவர்ஸ்மித்பொறுப்பை உணர்ந்து பாஷா ஹேஸ்
இதனையடுத்து வந்த மத்யூஸ் (0),
ஒருபக்கம்நிலைத்து நின்று அணியை பெலிக்ஸ் ஆகி
தனஞ்ஜெய டி சில்வா (2), சிறி
வெற்றிக்கு இட்டுச் சென்றார். அமெரிக்க அணி
வர்த்தன (19) அடுத்தடுத்து ஆட்ட
46.5 ஓவர்களில் 7 விக்கெட் னாடியில் கடந்து
மிழந்தனர்.
இழப்பிற்கு அவுஸ்திரேலியா அணி மத தனதாக்கி
நிதானமாக ஆடிய துணைத்
228 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட் தலைவர் சண்டிமல் அரைசதம்
வித்தியாசத்தில் இலங்கை அணியை நதை ஜமைக்கா
கடந்தார். திசர பெரேரா (21),
வெற்றி கண்டது.
•20.34வினாடி)
டில்ருவான் பெரேரா (10) ஆகி 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் ங்கிலாந்தும் (3
யோரும் நிலைக்கவில்லை. இத கைப்பற்றிய ஜேம்ஸ் போல்க்னர் வினாடி) வென்
னால் 50 ஓவர்கள் முடிவில்
ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப் (க) இலங்கை அணி 8 விக்கெட் இழப் பட்டார்.
(க)
பா ஒலிம்பிக் கால்பந்து சில் அணி தங்கம்
ந்து போட்டியில் தல் முறையாக ராதனை படைத்
பிக் விளையாட் எட்டியின் இறுதி நடைபெற்றது. நடத்தும் பிரே மனி அணியும்
க நடைபெற்ற ன் 26-வது ல் வீரர் ரெய்மர் சத்தினர். பதில் ராடிய ஜேர்மனி
வது பாதியில் ன் செய்தது. வில் இரு அணி
இதனால் பெனால்டி முறை
கால்பந்து அரங்கில் அசைக்க லையில் இருந்த .
கொண்டுவரப்பட்டது. இதில் பிரே முடியாத சக்தியாக உள்ள பிரேசில் ரம் வழங்கப்பட்
சில் அணி 5-4 என்ற கோல் கணக்
அணிஒலிம்பிக்கால்பந்து போட்டியில் ரத்திலும் இரு
கில் ஜேர்மனியை வீழ்த்தி தங்கப்
முதல் முறையாக தங்கம் வென்று அடிக்கவில்லை.
பதக்கம் வென்றது.
சாதனைப் படைத்துள்ளது. (க)

Page 6
22.08.2016
தல்
நல்லூர்க் கந்தசுவாமி ஆலய உற்சவத்தை முன்னிட்டு உலக சைவத் திருச்சபையும் சொண்ட் நிறுவனமும் இணைந்து நடத்தும் தெய்வீகச் சொற் பொழிவில் முதலாம் நாள் நிகழ்வில் தொடக்கவுரையை சைவப்புலவர் கதிர்கு மாரசாமி சுமுகலிங்கம் நிகழ்த்துவதையும் ஆன்மீக அதிதியாக கலந்து கொண்ட சைவப்புலவர் திருமதி ஹேமலோஜினி குமரன் கெளரவிக்கப்ப டுவதையும் படங்களில் காணலாம்.
பிள்ளையானால் இரத்ததானம்
கிழக்கு மாகாண முன் திரகாந்தனின் 41 ஆவது குறித்த நிகழ்வு நேற்று னாள் முதலமைச்சரும் தற் பிறந்த தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு வாவிக்கரை ஷ் போதைய கிழக்கு மாகாண இரத்த தான நிகழ்வு ஒன்று யில் உள்ள அவரது அலுவலக சபை உறுப்பினருமான சி.சந் இடம்பெற்றுள்ளது.
த்தில் நடந்துள்ளது. (இ-7)
'5ஆம் ஆண்டுநினைவலைகள்
பிறப்பு
இறப்பு
19
18
06
08
1963
2011
-----"
(5647)
அமரர் திருமதி அ.நந்தகுமாரி திதி: ஆவணி மாத அபரபக்க பஞ்சமி
22.08.2016 திங்கட்கிழமை ஆண்டைந்து ஆனதிங்கே ஆறவில்லை எம் துயரம்- ஆனபோதும் தேற்றுகின்றோம் எம்மனதை உம் நினைவில் வாழுகின்றோம் எம் காலம் முழுதும் நீர் எம்முடனே வாழ்ந்திருப்பீர்!
சாந்தி! சாந்தி!! சாந்தி! “இராச் இல்லம்”
உங்கள் நினைவுடன் திக்கம்.
' கணவர்மற்றும் உறவினர்
CDL
2நிதானத்தோடு செயற்பட வேண்டிய நாள், திடீர் பயணத் தால் திசை திருப்பங்கள் ஏற்படலாம், எப்படி நடக்கு மோவென நினைத்த காரியம் நல்லபடியாக நடைபெறலாம்.
9 குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ் வீர்கள், தொழில் நலன் கரு திய பயணங்கள் இடம்பெற லாம், மனச்சஞ்சலங்கள் அதி கரிக்கலாம்.
சந்
|ஆரோக்கியத்தில் கவனம் தேவை, குடும்பத்தினர் பெரு மைப்படும் வகையில் சில நிகழ்வுகள் நடைபெறலாம், வருமானம் திருப்தி தரும்.
கேது
கிரகநிலை சந்திராஷ்டமம் பூரம், உத்தரம் இரவு 8.27 இற்கு
மேட--சந்
சூரி,பு சுக்,ரா
கரம்
நெட்பு வட்டம் விரிவடையும் நாள், விடாமுயற்சிக்கு வெற்றி கிடைக் கும், குடும்பத்தில் சுகங்களும் சந் தோசங்களும் அதிகரிக்கும் நேற்றைய பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவுக்கு வரலாம்.
சனி செவ்
குரு
தனு
விருச்சிகம்
திட்டமிட்ட காரியங்களில் முன்னேற்றமுண்டு, தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை யாக இருந்தவர்கள் விலகுவர், உறவினர்களிடையே ஏற்பட்ட மனஸ்தாபம் அகலும்.
பூர்வீகச் சொத்துக்களால் ஆதாயமுண்டு, தாழ்ந்த சுபாவ முண்டு, புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள், தொழில் நலன்கருதி எடுத்த முயற்சிகள்
கைகூடும்.

வலம்புரி
பக்கம் 05 மாணவர்களுக்கு விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் மீட்பு
பாடசாலை மாணவர்
இதேவேளை ஒரு வில்லை
இதுஇவ்வாறு இருக்க, கள் மற்றும் இளைஞர்களு சந்தேகநபரால் 160 ரூபாய் குறித்த மாத்திரைகளை விற் க்கு விற்பனை செய்ய வீடொ க்கு விற்பனை செய்யப்பட் பனை செய்ய சந்தேகநபர் ன்றில் களஞ்சியப்படுத்தி டமை பொலிஸாரின் ஆரம்ப அனுமதி பெற்றிருக்கவில்லை வைக்கப்பட்டிருந்ததாக கூறப்ப கட்ட விசாரணைகளில் இரு எனவும், ஒரு காலத்தில் அவர் டும். மாத்திரைகள் மற்றும் ந்து தெரியவந்துள்ளது.
மருந்து விற்பனை செய்யும் கஞ்சா சுருட்டு ஒரு தொகை அத்துடன் சந்தேகநபர் கடை ஒன்றை நடத்திவந்தவர்
கைப்பற்றப்பட்டுள்ளது.
வசமிருந்து போதைப் பொருள்
எனவும் பொலிஸார் தெரிவித் மேலும் இதன்போது கல் விற்று பெறப்பட்டதாக சந்தே தனர். இவரை. கைப்பற்றப்பட்ட பிட்டி நகரைச் சேர்ந்த 50 கிக்கப்படும், ஒரு இலட்சத்து பொருட்களுடன் நீதிமன்றத் வயதான ஒருவரும் கைது 39 ஆயிரத்து 500 ரூபா பண தில் ஆஜர்படுத்த நடவடிக்கை செய்யப்பட்டுள்ளார். மும் கைப்பற்றப்பட்டுள்ளது. எடுக்கப்பட்டுள்ளது. (இ-7-10)
நீங்காத நினைவில் முதலாம் ஆண்டு
நினைவஞ்சலியும் ஆண்டுத் திவச அழைப்பும்
தோற்றம்
மாைவு 29.03.1959
22.08.2015 திருமதி யேசுராசா
மரியமலர் ஆண்டொன்று சென்றதுவே கண்மூடி திறக்கையிலே... ஆனாலும் உங்கள் நினைவு நெஞ்சை வாட்டுகின்றதே... கோடான கோடி ஞாபகங்கள் மனதில் வந்து போகின்றதே..
கோடியிலே ஒருத்தி நீங்கள் என்று கண்ணீர் சொரிகின்றோம்...
அன்னாரின் ஆண்டுத்திவசம் இன்று 22.08.2016 திங்கட்கிழமை அவரது இல்லத்தில் (இல. 73, பத்தினியார்
மகிழங்குளம் தாண்டிக்குளம் வவுனியா) நடைபெறவுள்ளது. உற்றார், உறவினர், நண்பர்கள் - அனைவரையும் வருகை தந்து அவரின் ஆத்மா சாந்திக்காக காலை 6 மணிக்கு றம்பைக்குளம் புனித
அந்தோனியார் ஆலயத்தில் நடைபெறும் திருப்பலி பூசையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன்
அழைக்கின்றோம்.
4-5513)
இல&பத்தினியார்மகிழங்குளம் தாண்டிக்குளம்,வுனியா
' 07R8472786
குடும்பத்தினர்
இல்லத்தில் இனிய சம்பவங் கள் நடைபெறுவதற்கான வாய் ப்புண்டு, வருமானம் திருப்தி தரும் வகையில் அமையும், தொலைபேசி வழியில் ஆச்சரி யமான தகவல்கள் வந்து சேரலாம்.
உங்களின் திறமைகள் வெளிப் படும் நாள், நீண்ட நாளைய ஆசையொன்று கைகூடும் வாய்ப்புண்டு, செய்தொழில் மேன்மையுண்டு, ஆரோக்கிய மான நாள்.
இராசி பலன்
முன்னேற்றம் காண்பதற்கு முயற்சி எடுக்கும் நாள், பய ணங்களால் பலனுண்டு, உற வினர்களிடையே ஏற்பட்ட முரண்பாடுகள் அகலும், ஆன் றோர் சந்திப்புண்டு.
22.08.2016 ஆவணி 06, திங்கட்கிழமை) சூரிய உதயம் காலை 6.04 மணிக்கு சதுர்த்தி முற்பகல் 8.44 மணிவரை ரேவதி முன்னிரவு 8.35 மணிவரை சுபநேரம் 12.05-1.35 மணிவரை இராகுகாலம் 7.35-9.05 மணிவரை
வளவன்
எதையும் ஒருமுறைக்கு இரு முறை யோசித்துச் செய்வது நல்லது, தேவையற்ற விரயங்கள் கூடும், உஷ்ண சம்பந்தமான ரோக பயமுண்டு, மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்.
க6
துலாம்
மறைமுக எதிர்ப்புக்கள் வில கும், தொழிலை விரிவுபடுத் தும் எண்ணம் உருவாகும், உடல் நலனில் உற்சாகம் பெருகும், வரவேண்டிய வரவு கள் வந்து சேரலாம்.
தன்னம்பிக்கையோடு செயற் படுவீர்கள், பெண்களின் சுப் காரியப் பேச்சுக்களில் முன் னேற்றம் காண்பீர்கள், பிரபல மானவர்களின் சந்திப்பு இடம் பெறலாம்.

Page 7
பக்கம் 06
வலம்
வாழ்வாதார உதவி வழங்கல் சூழலியல் விவக
நல்லூர்க் கந்த
1ெ
"-
U
(யாழ்ப்பாணம்)
வடக்கு மாகாண விவ
சாய அமைச்சின் ஏற்பாட்டில் | வாலிபர் சங்கட
'சூழலியல் விவசாயத்தை வட்டுக் கோட்.
நோக்கி என்னும் தொனிப் TEN HINDU-ASSOCIA
பொருளிலான கண்காட்சி 0LK(0)
இன்று திங்கட்கிழமை ஆரம் பமாகவுள்ளது.
நல்லுார் கந்தசுவாமி கோவில் வருடாந்த உற்ச வத்தை முன்னிட்டு நடை
பெறும் இக்கண்காட்சி ஆலய (யாழ்ப்பாணம்)
முயற்சிக்காக சுமார் 50,000
வீதியில் அமைந்துள்ள நல் ! வட்டுக்கோட்டை இந்து ரூபா பெறுமதியான துணி
லூர் மங்கையற்கரசி வித்தி வாலிபர் சங்கத்தினால் 50
வகைகள் வழங்கப்பட்டுள் ஆயிரம் ரூபா பெறுமதியான
யாலயத்தின் விளையாட்டு ளன.
இ-9) வாழ்வாதார உதவி வழங்
மைதானத்தில் ஒழுங்கமைக் கப்பட்டுள்ளது.
கப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை டச்சு
இக்கண்காட்சி இன்று றோட் சித்தன்கோணியைச்
திங்கட்கிழமை பிற்பகல் 5 சேர்ந்த பெண் தலைமைத்
மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. துவ குடும்பமான சிவகணே
இதனை வடக்கு மாகாணக் சன் அம்பிகாதேவி என்பவ
கல்வி அமைச்சர் த.குருகுல ருக்கு அவரின் சுயதொழில்
யாம், செய்திகள்
ராஜா சம்பிரதாயபூர்வமாக
மது - மது
மீனவர் பிரச்சினைகளைக் கேட்டறிந் கடற்றொழில் உபகரணங்களையும் வ
கம்
யாழ். மாவட்ட மீனவர்
இந் நிகழ்வில் யாழ். கப்பட்டன. களுடைய பிரச்சினைகளை மாவட்டத்தில் உள்ள மீன இந்த நிகழ்வில் வட கேட்டறிவதற்கான கலந்து வர்கள் அன்றாடம் எதிர் மாகாண ஆளுநர் ரெஜி ரையாடலும் கடற்றொழில் நோக்கும் பிரச்சினைகளும் னோல்ட் குரே. யாழ்.மாவட்ட உபகரணங்கள் வழங்கும்
அவற்றைதீர்ப்பதற்காக எடுக்க
அரச அதிபர் நா.வேதநாய நிகழ்வும் நேற்றைய தினம் வேண்டிய நடவடிக்கைக கன், சிறுவர் விவகார இரா கடற்றொழில் மற்றும் நீரியல் ளும் கலந்துரையாடப்பட்ட ஜாங்க அமைச்சர் திருமதி வள அமைச்சர் மகிந்த அமர துடன் தெரிவு செய்யப்பட்ட 18 விஜயகலா மகேஸ்வரன். வீர தலைமையில் யாழ். பயனாளிகளுக்கு மீன் பெட்டி பாராளுமன்ற உறுப்பினர் மாவட்ட செயலக கேட்போர் களும் 10 பயனாளிகளுக்கு அங்கஜன் இராமநாதன்,
கூடத்தில் இடம்பெற்றது.
மீன்பிடி வலைகளும் வழங் வடமாகாண பிரதி அவைத்
யாழ்.இந்து சாரணர் பயிற்சிப் பாசறை திருமண ம6
வாயிற்கத
17/08/2016
யாழ்ப்பாணம் இந்துக் சதா நிமலன், தலைமையில்
கரணவாய்) கல்லூரியின் சாரணர் நூற்
ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வடமராட்சி கரணவாய் மூத் றாண்டினை முன்னிட்டு புதி இதற்கு யாழ்.மாவட்ட சாரணர் மண்டபத்தின் வெளிவாயிற் கத் தாக இணைந்து கொண்ட ஆணையாளர், உதவிமாவட்ட கிழமை இரவு திருடப்பட்டுள்ளது சாரணர்களுக்கான விசேட
சாரணர் ஆணையாளர்,
முறையிடப்பட்டுள்ளது. பயிற்சிப்பாசறை அண்மை அயற் பாடசாலை சாரணர்
மேற்படி திருமண மண்டபத் யில் யாழ்.இந்து ஆரம்பப் பொறுப் பாசிரியர்கள் எனப் பெறுமதியான கதவே திருடப்பட் பாடசாலைவளாகத்தில் மூன்று பலரும் கலந்து கொண்டனர்.
- சனிக்கிழமை இரவு காணப்பட நாட்கள் சிறப்பாக நடைபெற் இவர்க ளுக்கு சாரணர்சார்றுக்கிழமை அதிகாலையில் பா றது. மேற்படி பயிற்சிப்பாசறை பயிற்சி கள் வழங்கப்பட்ட
தெரியவந்தது. யானது கல்லூரி அதிபரின் தோடு துறைசார் நிபுணர்
இதனையடுத்து நேற்றுக் வழிகாட்டுதலில் ஆரம்பிக்கப் களில் பல்வேறு செயலமர்
பொலிஸில் முறையிடப்பட்ட பட்டது. முதல் நாள் நிகழ்வு வுகள் இடம் பெற்றமை குறிப்ரணைகளை நெல்லியடிப் பெ கல்லூரியின் பிரதி அதிபர் பிடத்தக்கது.
(இ)னர்.

புரி
22.08.2016)
சாயத்தை நோக்கி எனும் தொனிப்பொருளில் ன் உற்சவகாலக் கண்காட்சி இன்று ஆரம்பம்
ஆரம்பித்து வைக்கவுள்ளார். இயற்கை முறையிலான பீடை களும் ஒழுங்கு செய்யப்பட்
வடக்கில் தற்போது முன் கொல்லிகள் போன்றவற் டுள்ளன. இக்கண்காட்சியில் னடுக்கப்பட்டுவரும் விவசா றைப்பயன்படுத்துவதை ஊக்கு பார்வையாளர்களிடையே பம் அதிக அளவிற்கு செயற்கை விக்கும்நோக்கிலேயே சூழலி விவசாயம் தொடர்பான பரங்களையும் செயற்கைப் யல் விவசாயத்தை நோக்கி வினாக்கள் கேட்கப் பட்டு பீடைகொல்லிகளையும் பயன்
என்னும் தொனிப்பொருளில் சரியாக விடையளிப்போருக் டுத்தும்செறிவுவேளாண்மை வடக்கு மாகாண விவசாய குப் பயன்தரும் மரக்கன்று ஆகும்.
அமைச்சு ஆண்டுதோறும் களும் தினமும் பரிசாக வழங் இந்த இரசாயனங்கள்
இக்கண் காட்சியை நடத்தி கப்படவுள்ளது. உணவின் மூலம் உடலை வருகிறது.
இன்று ஆரம்பமாகும் அடைந்து கேடுகளை விளை
இக்கண்காட்சியில் வடக்கு
இக்கண்காட்சி பூங்காவனத் விப்பதோடு, நிலத்தடி நீரை மாகாண விவசாயத்திணைக்
திருவிழா நடைபெறும் எதிர் பும் மாசுபடுத்தி வருகிறது. களம், கால்நடை உற்பத்தி
வரும் 02.09.2016 வரை இவற்றைத் தடுப்பதற்கு நஞ்சு சுகாதாரத் திணைக்களம்
தினமும் பிற்பகல் 2 மணி களைப்பயன்படுத்தாத உணவு மற்றும் நீர்ப்பாசனத் திணைக்
யில் இருந்து 8 மணிவரை உற்பத்தி முறையை நோக்கி களம் ஆகியவற்றின் காட்சிக் நடைபெறவுள்ளது. நாம் மீளவும் நகர வேண்டி கூடங்கள் ஏற்பாடு செய்யப்
விசேட திருவிழா நாட்க உள்ளது.
பட்டுள்ளன.
ளான தேர், தீர்த்தம் மற்றும் இது தொடர்பாக பொது
அத்தோடு. நடுகைப்பொருட் பூங்காவனத் திருவிழா நாட்க மக்களிடையேவிழிப்புணர்வை கள். சுதேச உணவுப்பொருட் ளில் காலை 9 மணியில் ஏற்படுத்தி விவசாய இரசாய கள் மற்றும் இயற்கைப் பழ இருந்து பிற்பகல்8மணிவரை னங்களுக்கு மாற்றீடாக ரசமென்பானங்கள் ஆகிய யும் நடைபெறும் எனவும் சேதனப் பசளைகள் மற்றும் வற்றின் விற்பனை மையங் அறிவிக்கப்பட்டுள்ளது.இ-7)
த அமரவீர அறநெறிப் பாடசாலைக்கான மங்கினார் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது
தலைவர் அன்ரனி ஜெகநா தன், வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜி
தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட லிங்கம், நீரியல் வளத்
சித்தியம்புளியடி எனும் பகுதியில் அன்னமார் அறநெறி துறை திணைக்கள அதிகாரி
பாடசாலைக்கான புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழா கள். நாரா நிறுவன அதி
அண்மையில் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் காரிகள், யாழ். மாவட்ட
டக்ளஸ் தேவானந்தாவின் 2016 ஆம் ஆண்டு பன்முகப்ப மீனவ சங்க, சமாச, சம்மேள
டுத்தப்பட்ட நிதியிலிருந்து அமைக்கப்படவுள்ள இக்கட்டட னத்தலைவர்கள், மீனவர்
அடிக்கல் நாட்டு விழாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப் கள் உட்பட பலர் கலந்து
பினர் கா.வேலும்மயிலும் குகேந்திரன் கலந்து கொண்டு கொண்டனர்.
இ-9)
அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
(இ -9)
ண்டபத்தின் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவி வு திருட்டு .
கரணவாய் தவிநாயகர் ஆலய திருமண
வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் உள்ள வீடு வு நேற்று முன்தினம் சனிக்
|ஒன்று தீயில் எரிந்து நாசமடைந்த நிலையில் அக் நாக நெல்லியடி பொலிஸில்
குடும்பத்திற்கு இளவாலை வருத்தப்படாத வாலிபர்
சங்கத்தினால் ஒரு தொகுதி பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. தில் சுமார் ஒரு இலட்சம் ரூபா
கடந்த வாரம் குடத்தனை மேற்கில் உள்ள வீடு ஒன்று நள்ளது.
எரிந்து நாசமான நிலையில் அக் குடும்பத்திற்கு உதவி பட்ட இக் கதவு நேற்று ஞாயிற்
செய்யுமாறு விருட்சம் அமைப்பின் யாழ்.மாவட்ட இணைப் ரத்த போது திருடப் பட்டமை
பாளர் விடுத்த வேண்டுகோளை ஏற்று வருத்தப்படாத வாலிபர்
சங்கத்தால் இப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. காலையில் நெல்லியடி
அவர்களுடையவீட்டிற்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை தையடுத்து மேலதிக விசா
நேரடியாகச் சென்ற இளவாலை வருத்தப்படாத வாலிபர் ாலிஸார் மேற்கொண்டுள்ள சங்கத்தினர் அப் பகுதி கிராம அலுவலர் அ.விமலேசன்
இ-60) முன்னிலையில் இப் பொருட்களை வழங்கினார். (இ-60)

Page 8
'22.08.2016
64 இராணுவ அப்புறப்படு
(கொழும்பு) கிழக்கு மாகாணத்தில் உள்ள 64 இராணுவ முகாம்களை அப்புற ப்படுத்த அரசாங்கம் தீர்மானித் துள்ளது.கிழக்கு மாகாணத்தில் 162 இராணுவ முகாம்கள் இருந்தன. அவற்றை எதிர்வரும் 31 ஆம் திகதி க்குள் 98 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நிறுவனத்துடன் அமைச்சர் மலி இரகசிய உடன்பாட்டை ஏற்படுத்தியுள்ளா
றுடன் உடன்பாட்டை ஏற்படு ஏற்கனவே மகிந்த ரா த்தியுள்ளதாக தெரிவிக்கப் பக்ஷவின் அரசாங்கத்தி பட்டுள்ளது.
சஜின் வாஸ் குணவர்த்தன சான்ட்லர், ட்ராவிஸ் மற் அமெரிக்க நிறுவனங்கம் றும் ரோசேன்பேர்க் என்ற டன் இவ்வாறான உடல் நிறுவனத்துடனேயே இந்த படிக்கைகளை மேற் கொள் நடவடிக்கை மேற்கொள்ளப்ப டமை தொடர்பில் ஐக்கி டுவதாக ஆங்கில ஊடகம்
தேசியக்கட்சி தமது குற் ஒன்று கூறுகிறது.
ச்சாட்டை முன்வைத்தி
இதன் மூலம் சமாதான ந்தமையும் குறிப்பிடத்த (கொழும்பு)
முன்னெடுப்புக்கள் மற்றும் கது. இலங்கையின் சமாதான
பொருளாதார வளர்ச்சிகள்
குறித்த சேவைக்காக இ முன்னெடுப்புகளுக்காகவும்
தொடர்பாக அதிகாரிகளுக்கு ங்கை அரசாங்கத்தினா பொருளாதார வளர்ச்சியை
பயிற்சிகள் வழங்கப்படவு அமெரிக்க நிறுவனத்துக் கருத்திற்கொண்டும், சர்வ
ள்ளன. எனினும் இந்த விட எதிர்வரும் ஜனவரி வன தேச வர்த்தகத்துறை அமைச்
யம், இலங்கையின் வெளி யில் மாதம் ஒன்றுக்கு 3 'சர் மலிக் சமரவிக்கிரம்
யுறவு அமைச்சுக்கு தெரி ஆயிரம் டொலர்கள் செலு அமெரிக்காவின் பொதுமக்
யாது என்று ஆங்கில ஊடகம்
தப்பட வேண்டும் என்று கள் உறவு நிறுவனம் ஒன் கூறுகிறது.
தெரிவிக்கப்பட்டுள்ளது.(இ-
அதிர வைக்கும் மகிந்தவின் செலவு
ர)
முன்னாள் ஜனாதிபதி மகிந்த
மானார். இதில் விமல் வீரவன்ச, ராஜபக்ஷவின் சீசெல்ஸ் நாட்டு அவரின் மனைவி மற்றும் 5 க்கான இரண்டு உத்தியோகபூர்வ
அமைச்சர்கள் மற்றும் சில அதி விஜயங்களுக்காக 100 மில்
திகள் அடங்கியிருந்தனர். லியன் ரூபாய்கள் செலவானதாக
இதன்போதே இலங்கைவங்கி, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்
காலத்தின் கண சீசெல்ஸ் அரசாங்கத்தினால்
தாபனம், இலங்கை உயர்ஸ் இது தொடர்பான அறிக்கை ஒன்று
தானிகரகம் என்பன திறந்து
கனவில் உங்க இலங்கை அரசாங்கத்திடம் சமர்
வைக்கப்பட்டன. இந்த பயண
கவலைகள் இல் ப்பிக்கப்பட்டுள்ளது.
த்தின்போது சீசெல்ஸில் வைத்து மகிந்த ராஜபக்ஷ, மகன்
இலங்கையின் குழுவினருக்கு
கண்ணீரில் நாம் நாமல் ராஜபக்ஷ உட்பட்ட குழு
68 வாடகை வாகனங்கள், 68 வினர் 2013ஆம் ஆண்டு சீசெல் கையடக்க தொலைபேசிகள் என்
காற்றில் கரை ஸுக்கு பயணம் மேற்கொண்ட
பன பெறப்பட்டுள்ளன.
எம் மூச்சாகி உ னர். இந்த பயணத்துக்காக 50
அத்துடன் தீவுகளுக்கு இடை மில்லியன் ரூபாய்கள் செலவா
யிலான பயணங்களுக்காக அதி
சிரித்த உங்கள் னது.
சொகுசு படகுகளும் பெறப்பட்டன. இதனையடுத்து 2014ஆம்
இந்தநிலையில் குறித்த பயணத்
சிரிப்பில்லாக் க ஆண்டு 97 பேருடன் மகிந்த தின்போது இலங்கை ரூபாவில்
எம் கண்கள் வ ராஜபக்ஷ, சீசெல்ஸுக்கு பயண 50 மில்லியன் செலவானது. இ-7) கொழும்பு போட்சிட்டி நிர்மாண
நீங்களில்லா 6
இடி விழுந்த இத பணிகளில் சிங்கப்பூர் நிறுவனம்
இறைவனை நா கொழும்பு போட்சிட்டியின் மேற்கொண்ட நிறுவனமாகும். நிர்மாண பணிகளை சீனாவுக்கு
எனினும் குறித்த சிங்கப்பூர்
உங்கள் ஆத்ம கையளிக்கும் முன்னர் அதனை
நிறுவனத்திடம் இந்த திட்டம் சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுக்கு கையளிக்கப்பட்டால் அது இலங் கையளிக்க முயற்சி மேற்கொள் கைக்கு வாய்ப்பாக இருக்காது
பிரிக ளப்பட்டுள்ளது
என்ற அடிப்படையிலேயே சீன
T.C.T இந்த நிறுவனமே சிங்கப்பூ நிறுவனத்துக்கு கைமாறியதாக
பணியாளர் ரின் துறைமுக நிர்மாணத்தை தெரிவிக்கப்பட்டுள்ளது. (இ-7)

வலம்புரி
பக்கம் 07
முகாம்களை த்த தீர்மானம்
திருகோணமலையில்
100 படையினருக்கும் குறை உள்ள 64 இராணுவ முகாம்
வாகஉள்ளபலஇராணுவமுகா கள் 33 ஆக குறைக்கப்பட ம்களை அப்புறப்படுத்த நடவடி உள்ளன.மட்டக்களப்பு மாவ க்கை எடுக்கப்பட்டுள்ளது. ட்டத்தில் இருக்கும் 69 இரா
இராணுவ முகாம்கள் ணுவ முகாம்கள் 40 ஆக
அமைந்துள்ள காணிகளை குறைக்கப்பட உள்ளன.
உரிமையாளர்களுக்கு வழ அம்பாறை மாவட்டத்தில் ங்கும் நோக்கில், பாதுகாப் உள 31 இராணுவ முகாம்கள்
புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத 27ஆக்குறைக்கப்படவுள்ளன.
வகையில் இராணுவ முகா இவ்வாறு அப்புறப்படுத்
மகளைஅப்புறபடுதிகணிகளை தப்பட உள்ள 64 இராணுவ
விடுவிக்க தீர்மானித்துள் முகாம்களில் இதுவரை 30
ளதாக பாதுகாப்புச் செயலாளர் முகாம்கள் அப்புறப்படுத்தப் கருணாசேன ஹெட்டியாரா பட்டுள்ளன.
ச்சி தெரிவித்துள்ளார். (இ-7)
மகத்துவமான மனிதன்
சின்னத்தம்பி சண்முகடாஸ்
அ - G 8 E 4.
துன்னாலை தெற்கில் சிவஸ்தலத்தின் முன் சிறப்புடன்
வாழ்ந்த சண்முகடாஸ் சிவனடி சேர்ந்து இன்று 41 ஆவது நாளாகும்.பதவியால் மருந்தாளுநர் ஆக கடமையாற்றியவர்.பொதுச் சேவையிலும் தன்னை இணைத்துக் கொண்டார்.அதன் பலனாக அவருக்கு
சமாதான நீதவான் பட்டமும் வழங்கப்பட்டது. சத்தியவோலை எழுதத்தெரியாதவர்களும் அதனை நிறைவேற்ற தெரியாதவர்களும் அதன் வலிமை
தெரியாதவர்களும் பலர் இன்றும் உள்ளனர்.ஒரு செப்புக்காசுக்கேனும் விலைபோகாது
அதனை உரிய முறைப்படி நிறைவேற்றிக்
கொடுப்பவர் அமரராவார். தனது குடும்ப வாழ்வில் சிவறூபன், சிவறூபினி, சிவபாலினி என்றும் மூன்று முத்தான பிள்ளைகளைப் பெற்று முறையே அரச சேவையில் ஆசிரிய தொழிலில் பதிவாளர் பதவியில் முன்னிலைப்படுத்தி தந்தையின் கடமையை நிறைவேற்றினார். நம்மில் பலருக்கு முன்மாதிரியாக வாழ்ந்த
மகத்துவமான மனிதர்களில் ஒருவரென வடமராட்சி முதியோர் நலன்புரிக் கூட்டுறவுச் சங்கம் புகழ்மாலை சூட்டுகிறது.
(5688) செஜெகதீஸ்வரன், வடமராட்சி முதியோர் நலன்புரி கூட்டுறவுச்சங்கம்,
S 6. அ. 0 3
எக்கை
01
உங்கள் பதில் சொல்லும் நேரம்
ள் கற்பனைகள் கரைந்தது ஏனோ றி தூங்குகின்றீர் நீங்கள்
அன்னை - கரைக்கின்றோம் ஏனோ
மழயில் ந்த உங்கள் ஜீவன் டலில் தரிக்காதோ * முகத்தின் Tட்சி காணாமல்
1958
லுவிழந்து போகாதோ இவ்வுலகில் நமக்கேது தேவை யேத்தால் ம் வேண்டுகின்றோம் 7 சாந்தி பெற...
 ே8 ச 2
(சி552)
அமரர்
பால் துயருறும் ' பணிப்பாளர், கள், ஊழியர்கள்.
திருமதி சிவரஞ்சினி தயாளன்

Page 9
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஒரு கோடி ரூபா போட்டிக்கானவேலைத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டல்
பக்கம் 08
வலம் மதப் பி கடந்தக
(பனிக்கன்குளம்)
விவசாய கால்ந கள் மூலமே தற்போ பம் ஈட்டப்படுகின்றது
மாகாண மீன்பிடி ! (பனிக்கன்குளம்)
தியாவசியமான் வேலைத்திட்ட
அமைச்சர் பா. கொள்கை திட்டமிடல் மற்றும்
மொன்றை தெரிவு செய்து இளை .
தெரிவித்துள்ளார். பொருளாதார நடவடிக்கை அமை ஞர்கள் செயற்றிட்டத்தை சமர்ப்
மன்னார், நானா ச்சின் கீழ் இயங்கிவரும் தேசிய பிக்கும்போது அது மாவட்ட ரீதியில்
பிரதேசங்களுக்குட்ப இளைஞர் சேவைகள் மன்றம் தெரிவு செய்யப்பட்டு, தெரிவு செய்
பண்ணையாளர்கள் ஆரம்பித்திருக்கின்ற youth Got யப்படுகின்ற இளைஞர் கழகத்திற்கு
டும் கால்நடை வை talent என்ற போட்டி நாடளாவிய
75 ஆயிரம் ரூபா வழங்கப்படும்.
நேற்று முன்தினம் !
டைக்கடை அரசினர் , ரீதியில் இடம்பெறுகின்றது. இப் அவர்கள் அந்த நிதியோடு தமது
பாடசாலை நானாட்ட போட்டியில் வெற்றிபெறும் இளை
உழைப்பினாலும் முயற்சியாலும் 2
உற்பத்தி சுகாதார த ஞர் கழகத்திற்கு ஒரு கோடி ரூபா இலட்சத்து 25 ஆயிரம் பெறுமதி
தின் ஏற்பாட்டில் ந பரிசாக வழங்கப்படவுள்ளது.
யான வேலைத்திட்டம் செய்து
இந்நிகழ்வில் வடக் இந்த வகையில் முல்லைத்தீவு முடிக்க வேண்டும் இப்போட்டியில்
மீன்பிடி போக்குவரத் மாவட்ட ரீதியில் தெரிவு செய்யப் தேசிய ரீதியில் முதலிடம்பெறும்
விவசாய கால்நடை பட்ட 16 இளைஞர் கழகங்களில்
இளைஞர் கழகத்திற்கு ஒரு கோடி
பொ.ஐங்கரநேசன், 1 ஒன்றாகிய நாயாறு இளைஞர் ரூபா பணப்பரிசு வழங்கப்பட
உறுப்பினர் ஞா.குன் கழகத்தினர் தமது செயற்றிட்ட வுள்ளது.
நடை உற்பத்தி சுகா மாகிய விளையாட்டு மைதான அந்த வகையில் முல்லைத்தீவு
களத்தின் மாகாண வேலிகள் அமைப்பதற்கான அடி மாவட்டத்தில் 16 திட்டங்கள் தெரிவு
எஸ்.வசீகரன். ஐந்
களின் உதவி பண க்கல்நாட்டு விழா கடந்த 19 ஆம்
செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்
கால்நடை வைத்திய திகதி நடைபெற்றது.
தக்கது.
கால்நடை பண்கை முற்பகல் 10.30 மணியள
இதேபோல் இன்னுமொரு
கலந்துகொண்டனர். வில் ஆரம்பமாகிய இந்நிகழ் போட்டியாக இளைஞர்களுக்கி
இந்நிகழ்வில் அன வில் வன் னிப் பாராளுமன்ற டையே இருக்கின்ற வித்தியாச
ஸ்வரன்உரையாற்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ் மான திறமைகளை கண்டறிந்து
மேற்கண்டவாறு கூ கந்தராசா. வடக்கு மாகாணசபை
தேசிய ரீதியில் முதலிடம் பெறுப
அவர் தொடர்ந்து உறுப்பினர் துரைராசா ரவிகரன், வருக்கு 4 மில்லியன் ரூபாவும் 2
விவசாய, கால்ந இளைஞர்கழக முல்லை.மாவட்ட
ஆம் இடம் பெறுபவருக்கு 2 மில்லி
கள் மூலமே தற்ெ அலுவலர்கள். இளைஞர்கள், யன் ரூபாவும் மூன்றாமிடம் பெறுப
இலாபம் ஈட்டப்படுகி பொதுமக்கள் எனப்பலர் கலந்து வருக்கு 5 இலட்சம் ரூபாவும்
சிறந்த வாழ்வாதாரம்
சிறப்பித்தனர்.
4.5.6.7.8.9 ஆம் இடங்களைப்
கின்றது. தம்மால் 6 தேசிய இளைஞர் சேவைகள்
வாழ்வாதார உதவி பெறுபவர்களுக்காக தலா ஒரு
இவ்வாறன திட்டங்கள் மன்றத்தின் இவ்வருட youth Got இலட்சம் ரூபாவும் வழங்கப்பட
லைப்படுத்துவதாக talent என்ற போட்டி இரண்டு வுள்ளது.
அச்செயற்றிட்டங்க® விதமாக இடம்பெற்று வருகின்
இப்போட்டியிலும் முல்லைத்தீவு
உதவியாக இருக்கு மாவட்டத்திலிருந்து பத்துப் பேர்
திணைக்கள அதிகா ஒன்று இளைஞர் சிரம சக்தி போட்டிக்கு தேர்வு செய்யப் பட்
வைத்தியர்களுக்கு ந என்கின்ற தமது கிராமத்தில் அத் டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (2-281)
தார். அங்கு அவர் ே
றது.
காலம் தாழ்த்தாமல் மருத்துவ பரிசோதை முன்னாள் போராளிகளுக்கு விரைவில் அவ வடக்கு மாகாண சபை உறுப்பினர் மயூரன் வலி
உடல் ரீதியாக ஏற்கனவே பாதி டியாக பாதிக்கப்பட்டதாக கருதப்ப
கிக்கப்பட்டதாக கருதப்ப அவர்களுக்குரிய வ க்கப்பட்ட முன்னாள் போராளி. டும் முன்னாள் போராளிகளுக்கு
களை செய்து கொடுத் களை உள ரீதியான தாக்கத்திலி மருத்துவ பரிசோதனைகள் மேற்
வாழ்விற்கு வழி ெ ருந்து விடுவிக்க வேண்டும் என் கொள்ளப்பட வேண்டும்.
கப் பட வேண்டும் பதே எமது நோக்கம்
இறுதி யுத்த காலத்திலும் தடுப்பு ங்கத்தின் கடமையா விஷ ஊசி ஏற்றப்பட்ட விடயத் காவல் காலத்திலும் விஷ ஊசிகள்
குறித்த சம்பவம் தில் உண்மையை கண்டறிந்து எங்கிருந்து பெறப்பட்டன? என்பது தப்பட்டு விட்டால் தி எஞ்சியுள்ள போராளிகளை பாதுகா எமது கோள்வியாக உள்ளது. வெளி அழிப்பின் ஓர் அங்க க்க வேண்டிய பாரிய பொறுப்பும் நாடுகளில் இருந்து இறக்குமதி வேறு சாட்சியங்கா கடமையும் அரசாங்கத்துக்கும் செய்யப்பட்டனவா? என்ற கேள்வி களோ எமக்கு தேன் உள்ளது என வடக்கு மாகாண ஏற்பட்டுள்ளது.
போராளிகள் ே சபை உறுப்பினர் எஸ் .மயூரன்
முன்னாள் ஜனாதிபதி, முன் டால் மட்டுமே பரிசே தெரிவித்துள்ளார்.
னாள் பாதுகாப்புச் செயலாளர், கொள்ளப்படும் என இவ்விடயம் தொடர்பாக அவர் சுகாதார அதிகாரிகளுக்கும் தெரியா
அலட்சியப்போக்குட6 அனுப்பியுள்ள ஊடக அறிக்கை மல் தடுப்பு முகாம்களுக்குள்ளும்
முடியாது. அனைத் யில் மேலும் தெரிவிக்கப்பட்டுள் சிறைச்சாலைகளுக்குள்ளும் எப்படி
போராளிகளும் பர ளதாவது, புனர் வாழ்வு தடுப்பு விஷம் கலந்த ஊசிகளோ அல்லது ளுக்கு உட்படுத்தப்ப முகாம்களிலும் சிறைச்சாலைகளி உணவுப் பொருட்களோ கொண்டு
மத்திய அரசு 8 லும் முன்னாள் பேராளிகள், சந் வரமுடியும்.
காலம் தாழ்த்தாம் தேக நபர்களான இளைஞர்கள்
இது ஒரு பாரதூரமான விடயமா
பரிசோதனைக6ை இருந்த காலத்தில் அவர்கள் மீது கும். கடும் பொருளாதார நெருக்க போராளிகளுக்கு உ விஷ ஊசி ஏற்றப்பட்டமையும் டிகளுக்குள் வாழ்வாதாரத்திற்கு ள்ள வேண்டும்.அர விஷம் கலந்த உணவுப்பொருட்கள் வழி தெரியாமல் சமூகத்தோடு விடயத்தில் தப்பிச்ெ வழங்கப்பட்ட மையும் இன்று இணைக்கப்பட்ட முன்னாள் போரா ற்சிக்கின்றது. சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள ளிகளின் குடும்பங்கள் தற்போது
எனவே இவ்வி விடயமாக மாறியுள்ளது.
மரண அச்சத்திற்குள் எப்போதும் னமாக செயற்பட ஏற்கனவே உடல் ரீதியாக பாதி மரணம் சம்பவிக்கலாம் என்ற போராளிகளினதும் க்கப் பட்ட போராளிகளை உள்
நிலையில் வாழ்கின்றார்கள்.
நிதிகளினதும் தடை ரீதியான தாக்கத்திலிருந்து விடுவி முன்னாள் போராளிகளை சமூ என கருதுகின்றே க்கப்பட வேண்டும் என்பதே எமது கத்தில் இணைத்து வெறும் நடைப்
அறிக்கையில் மே நோக்கம். அந்த வகையில் உடன் பிணங்களாக திரிய விட முடியாது. கப்பட்டுள்ளது.

புரி
22.08.2016
வினையை கையிலெடுப்போமாகில் Tல தியாகங்கள் பயனற்றதாகிவிடும்
வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் தெரிவிப்பு
டை உற்பத்தி ங் அதிக இலா தெரிவிக்கையில், தற்பொ என வடக்கு ழுது மத பிரிவினைவா பாக்குவரத்து
தம் எம்மக்கள் மத்தியில் உனீஸ்வரன்
ஊடுருவுகின்றது. இத
னால் எமது கடந்த வருட 'டான். முசலி கால தியாகங்களும்
ட கால்நடை
பயனற்றதாகிவிடும். இக் க்கான நடமா
கொடிய பிரிவினைவாதத் ந்திய சேவை
தினை மக்கள் களைய காலை மோட்
வேண்டும். எமது நடவடிக் தமிழ் கலவன்
க்கைகள் மூலம் அயலவர் ன் கால்நடை
மற்றும் சகோதர மதத்தவர்கள் சைகளையும் மேற்கொண்டது. ணைக்களத்
மனம் நோகாது பார்த்துக்கொள்ள
இதன்போது கால்நடை வளர் டைபெற்றது.
வேண்டும் என்றும் கேட்டுக்கொ ப்பாளர்களுக்கு பசுக்களுக்கு உண கு மாகாண ண்டார்.
வாகப் பயன்படுத்தும் கனியுப்புக்க து அமைச்சர்,
பின்னர் கால்நடை பண்ணை
லவை மற்றும் கால்நடைகளுக் - அமைச்சர் யாளர்களுக்கு அவர்களின் உற்பத் குரிய முதலுதவிச் சிகிச்சைப் பொரு மாகாணசபை திக்கு தேவையான பொருட்கள்
ட்களும் இலவசமாக வழங்கிவை எசீலன், கால்
வழங்கிவைக்கப்பட்டதுடன் கால்
க்கப்பட்டன. வடக்கு கால்நடை தார திணைக்
நடை வைத்திய முகாமும் நடை
அமைச்சர் பொ.ஐங்கரநேசன். பணிப்பாளர் பெற்றது.இந்நடமாடும் கால்நடை
போக்குவரத்து அமைச்சர் பா.டெனி து மாவட்டங்
மருத்துவ முகாமின் ஊடாக செயற்
ஸ்வரன், மாகாணசபை உறுப்பி ரிப்பாளர்கள். கைமுறைச்சினைப்படுத்தல், சினைப் னர் ஞா.குணசீலன் ஆகியோர் ர்கள் மற்றும் பரிசோதனை. விசர்நாய்த் தடுப்பூசி இவற்றை வழங்கிவைத்தனர்.
ணயாளர்கள்
ஏற்றல், நாய்களுக்குக் கருத்தடை
கால்நடை உற்பத்தி சுகாதாரத் செய்தல், மாடுகளுக்குக் காது இலக் திணைக்களத்தின் பணிப்பாளர் மச்சர்பா.டெனி
கம் இடல், நோயுற்ற கால்நடைக
சி.வசீகரன் தலைமையில் நடைபெ புகையிலேயே
ளுக்குச் சிகிச்சை வழங்குதல்
ற்ற இந்நடமாடும் கால்நடை மருத் றினார்.
போன்ற பல்வேறு சேவைகள் துவ சேவையில் கால்நடை உற்ப கூறுகையில்,
வழங்கப்பட்டுள்ளன.
த்தி சுகாதாரத் திணைக்களத்தின் டை உற்பத்தி
மருத்துவமுகாம் நடைபெற்ற
பிரதிப் பணிப்பாளர்கள் வக்சலா பாழுது அதிக மோட்டைக்கடை பாடசாலைக்கு
அமிர்தலிங்கம், தபோதினி தேவ ன்றது. இதுவே மன்னார், நானாட்டான், முசலி நேசன். கமலேஸ்வரி யோகராஜா. ாக காணப்படு ஆகிய பிரதேச செயலர் பிரிவுக
கிரிஜகலா சிவானந்தன் ஆகியோ வழங்கப்படும் ளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான
ருடன் ஐந்து மாவட்டங்களில் களுக்கு தாம் கால்நடை வளர்ப்பாளர்கள் வருகை
இருந்தும் கால்நடை வைத்தியர்க ளையே முன்னி தந்திருந்தனர். இவர்களது தேவை ளும் கலந்துகொண்டிருந்தார்கள். தெரிவித்தார். களின் அடிப்படையில் கால்நடை
இரண்டாவது நடமாடும் கால் நக்கு தமக்கு வைத்திய குழு தேவையான மருத் நடை மருத்துவசேவை செப்டெம் ம் கால்நடை துவ ஆலோசனைகளையும், மருந் பர் மாதம் முல்லைத்தீவு மாவட் ரிகள் மற்றும் துப்பொருட்களையும் வழங்கிவைத்த டத்தில் உடையார்கட்டுப் பிரதேச நன்றி தெரிவித் தோடு, கால்நடை வளர்ப்பாளர்க த்தில் இடம்பெற உள்ளதாக அறிவி மலும் கருத்து ளின் வீடுகளுக்கும் சென்று சிகிச் க்கப்பட்டுள்ளது. (2.281)
னகள்
வாக்காளர் பதிவு செய்யும்
கால எல்லை 26 ஆம் திகதி பசியம் யுறுத்து
(பனிக்கன்குளம்)
யக உரிமையான வாக்களிக்கும் உரி இலங்கையர்களின் வாக்குரிமையைக் கொண்டு எதிர்காலத் மையை உறுதிப்படுத்திக் கொள்ள தில் நமது நாட்டின் சிறந்த ஆட்சி ஏற்கனவே வாக்காளர்களை வாக் யாளர்களை தீர்மானிக்க முடியும்.
காளர் இடாப்பில் பதிவுசெய்யும் எனவே தவறாது விசேடமாக ழ்க்கை வசதி
கால எல்லை கொடுக்கப்பட்டு அது வழங்கப்பட்டுள்ள குறித்த காலத் இது இயல்பான
நிறைவடைந்துள்ள நிலையில்,
தினுள் அசட்டையாக விட்டுவிடாது சய்து கொடுக்
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட
பதிவுகளை மேற்கொள்ளுமாறு திணைக்களத்துடன் தொடர்பு கொண்ட
சகல மக்களிடமும் வடக்கு அமைச் இது அரசா
போது பெரும்பாலானோர் தமது சர் பா.டெனிஸ்வரன் வேண்டு ரகும்.
பதிவை மேற்கொள்ளாமல் இருப் கோள் விடுத்துள்ளார். (2-281) உறுதிப்படுத்
பதை அறிய முடிகின்றது. ட்டமிட்ட இன
எனவே அவ்வாறு பதிவுகளை கம் என்பதற்கு
மேற்கொள்ள தவறியவர்கள் எதிர்வ
கார் -- ச்சலத்தில் க ளா ஆதாரங்
ரும் 26 ஆம் திகதிக்கு முன்பாக தத் வயில்லை.
தமது கிராம அலுவ லகர்களைத் கட்டுக்கொண்
தொடர்புகொண்டு வாக்காளர் இடாப்
வன்னி சாதனை மேற்
பில் பதிவுகளை மேற்கொள்ளுமா
இ வலம் வருக - அரசாங்கம்
றும், அவ்வாறு பதிவுகளை மேற்
மாற்றுத்திறனாளிகளுக்கு ன் இருந்து விட
கொள்வதால் மட்டும் நமது ஜனநர்
து முன்னாள்
மருத்துவ சான்றிதழ் வழங்கல் சோதனைக
(கிளிநொச்சி-1) _வேண்டும்.
கிளிநொச்சி சமூக சேவைகள் வ்விடயத்தில்
- வவுனியா உக்கிளாங்குளம்
திணைக்களத்தினால் வீட்டுத்திட் அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ல் மருத்துவ
டம் மற்றும் வாழ்வாதார திட்டங்க ஆலய மஹோற்சவம் நேற்று முன் 1 முன்னாள்
ளுக்கு பரிந்துரைக்கப்பட்ட கண்டா தினம் சனிக்கிழமை கொடியேற்ற
வளை பிரதேச செயலகப் பிரிவிற் டன் மேற்கொ.
த்துடன் ஆரம்பமாகி ஆலய பிரதம
குட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக் "சாங்கம் இவ்
குரு சிவஸ்ரீ கனக சிவராஜாக் குருக் சல்லவே முய
கான மருத்துவ சான்றிதழ் வழங் கள் தலைமையில் இடம்பெற்றது.
கும் நிகழ்வு நாளை செவ்வாய்க் - இதற்கமைய எதிர்வரும் 27
கிழமை காலை 9 மணியில் இருந்து டயத்தில் நிதா
ஆம் திகதி சனிக்கிழமை சப்பரத்
தருமபுரத்தில் அமைந்துள்ள கண்பா வேண்டியது
திருவிழாவும் மறுநாள் ஞாயிற்றுக்
வளை சுகாதார வைத்திய அதிகாரி மக்கள் பிரதி
கிழமை இரதோற்சவமும் 29 ஆம்
பணிமனையில் நடைபெறும். மயாய கடமை
திகதி திங்கட்கிழமை தீர்த்த உற்ச
எனவே பரிந்துரைக்கப்பட்ட ன் என அந்த
வமும் இடம்பெறும் என ஆலயமாற்றுத்திறனாளிகளை கலந்து லும் தெரிவிக்
பரிபாலன சபையினர் அறிவித்து கொண்டு பயன்பெறுமாறு கேட்கப் (2-9)
ள்ளனர்.
(2) பட்டுள்ளது.
(2-277)
மஹோற்சவம்

Page 10
22.08. 2016
இரணை
மடு அபிவிருத்தி தி. மீனவர்களின் வாழ்வாதார
வாழ்வாதார உதவிகள் கோரப்படவில்லை-கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர்
(மல்லாவி),
இரணைமடுகுளத்தை முழுமையாக நம்பி தங்களின் வாழ்க்கையைக் கொண்டு சென்ற சுமார் 300 இற்கு மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் இரணைமடுக்குள் அபிவிருத்தி திட்டத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்ப ட்டுள்ளது.இம் மீனவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் கோரப் படவில்லையென கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சிக்கு நேற்றுக் டங்களை அறிமுகப்படுத்து மீனவர்களுடனான பேச்சு காலை 9 மணியவில் கடற் வதே இதன் அம்சமாகும். வார்த்தை ஒன்றினை ஏற் றொழில் மற்றும் நீரியல் வள
குறித்த திட்டம் இவ் வரு பாடு செய்துள்ளதாக அவர் அபிவிருத்தி அமைச்சர் டமும் அடுத்த வருடமும் தெரிவித்தார். அது மட்டு விஜயமொன்றை மேற் முன்னெடுக்கப் படவுள்ள
மன்றி அடுத்த மாதமளவில் கொண்டார். இதன் போது
தாக தெரிவித்த அமைச்சர், சாந்தபுரம் பகுதியில் குள
2018ஆம் ஆண்டிலும் குறி த்தை அண்டிய கிராம அபி த்த திட்டத்தினை முன்னெ விருத்தி எனும் திட்டத்தை
டுக்க உள்ளதாகவும் அவர் ஆரம்பித்து வைத்து உரை மேலும் தெரிவித்தார். இன, யாற்றும் போதே அமைச்சர் மத பேதங்கள் கடந்து தென்
வெள்: மேற்கண்டவாறு கூறினார்.
பகுதியில் முன்னெடுக்கப்ப அவர் தொடர்ந்து கூறு
டும் அத்தனை திட்டங்களை கையில், குளத்திற்கு அண்
யும் அனைத்து மாவட்ட மித்த கிராமங்களை அபிவி
ங்களிலும் முன்னெடுக்க ருத்தி செய்யும் பாரிய நிகழ்
வேண்டும் என ஜனாதிபதி ச்சித்தட் டம் முன்னெடுக்
வலியுறுத்தியதாக அவர் கப்பட்டுள்ளது, குறித்த திட்ட
மேலும் தெரிவித்தார். அதற் த்தின் மூலம் குளங்கள் காகவே குறித்த திட்டத் அமைந்துள்ள பகுதிக்கு அண தினை இன்று வடக்கிற்கு
வடக்கு மாகாண மையில் உள்ள கிராமங் அறிமுகம் செய்வதாக களை அபிவிருத்தி அடைய
அமைச்சர் மேலும் குறிப்
நாங்கள் இலங்கையர் செய்வதே பிரதான நோக்
பிட்டார்.
கள். இது எங்களுடைய நாடு கமாகும். மீன் பிடியில் ஈடு இது தவிர எதிர்வரும்
என்ற உணர்வு அனைவரு படுபவர்களுக்கு அது சார்ந்த நாட்களில் இந்திய மீனவர்
க்கும் இருக்க வேண்டும். துறையினை மேம்படுத்து களின் அத்துமீறிய மீன்பிடி
இது சிங்கள மக்களிடமும் தல், விவசாயம் செய்பவர்
தொடர்பில் வடக்கில் உள்ள
தமிழ் மக்களிடமும் இருக்க களுக்கு அது சார்ந்த திட் மீனவர்களையும், இந்திய
வேண்டும். எங்களுடைய
நாட்டின் பிரச்சினைகள் படிப் தண்ணீரூற்று பொதுச்சந்தை வியாபாரிகள்
படியாகத் தீர்க்கப்படும் என
வடக்கு மாகாண சபையின் நேற்று அடையாள கடையடைப்பு
பிரதி அவைத்தலைவர் அன் (தண்ணீரூற்று)
றும் இயங்கி வருகின்ற வாரா
ரனி ஜெகநாதன் தெரிவித்து முல்லைத்தீவு தண்ணீ
ந்த சந்தை வியாபாரத்திற்கு
ள்ளார். ரூற்று பொதுச்சந்தையில் எதிர்ப்புத் தெரிவிக்கும் முக
கடற்றொழில் மற்றும்
நீரியல்வள அபிவிருத்தி வியாபார நடவடிக்கையில் மாக மேற்படி பொதுச்சந்தை
அமைச்சர் மகிந்த அமரவீர ஈடுபடும் மீன், இறைச்சி வியாபாரிகள் அடையாள
நேற்று கிளிநொச்சிக்கு விஜய தவிர்ந்த ஏனைய வர்த்த கடையடைப்பில் ஈடுபட்டனர்.
மொன்றை மேற்கொண்டி கர்கள் நேற்றுக் காலை 8 இதனால் சந்தைக்கு மரக
ருந்தார். மணி தொடக்கம் அடையாள கறி கொள்வனவின் நிமித்
சாந்தபுரம் பகுதிக்கு நேற் கடையடைப்பில் ஈடுபட்டனர். தம் வருகைதந்த பொதுமக்
றுக் காலை 9 மணியளவில் தண்ணீரூற்று நீராவிப் கள், விற்பனை வியாபாரி
விஜயம் மேற்கொண்ட அமை பிட்டியில் கடந்த நான்கு கள் பெரும் சிரமங்களைச்சர் இரணைமடு நன்னீர் மாதங்களாக ஞாயிறு தோ எதர்கொண்டிருந்தனர் (2-292)
மீன்பிடியில் ஈடுபடும் மீன
| உருவாக்கப்படு எங்களின் பிரச்

லம்புரி
பக்கம் 09
கிளிநொச்சிக்கு நேற்றுக் காலை 9 மணியளவில் கடற் றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன் போது சாந்தபுரம் பகுதியில் குளத்திற்கு அண்மித்த கிராம ங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் ஓர் அங்கமாக இரணைமடுக் குளத்தின் கீழ் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு வலைகள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் கலந்து கொண்டு வலைகளை மீனவர்களுக்கு வழங்கிவைத்தார்.
(படங்கள்:-பரந்தன், மல்லாவி செய்தியாளர்கள்)
படத்தினால் போதிப்பு /
இணைந்த தொழிலையும் மேற்கொண்டு வந்தார்கள்.
இரணைமடு மேற்கு கரை யில் சாந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த 132 நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களும், குள் த்தின் கிழக்கு கரையில் 85 வரையான தொழிலாளர்
களும் அவர்களது குடும் இந்தயாவிற்கு சென்று ஆளும்
பங்களும் இரணைமடுக் குள் கட்சியுடனான முக்கிய கலந்
உங்களது கருத்து என்ன என
ததை நம்பியே தங்களுடைய துரையாடலில் ஈடுபட்டு மீன
ஊடகவியலாளர்களினால்
வாழ்க்கையை கொண்டு வர்களுக்கான பிரச்சினையை தொடுக்கப்பட்ட கேள்விக்கு நடத்தியவர்கள். அது மட்டு முடிவுக்கு கொண்டு வரவு
பதிலளிக்கும் போதே அவர்
மின்றி 35 வரையான ள்ளதாகவும் அவர் மேலும்
இவ்வாறு தெரிவித்துள்ளார்
பெண் தலைமைத்துவ குடும் தெரிவித்தார். இதேவேளை
உடனே உத்தரவாதம்
பங்கள் நன்னீர் கருவாடு எமது நாட்டு மீன்களை அதிகள்
அளக்கக்கூடியவாறு இல்லை.
உற்பத்தியில் ஈடுபட்டு வந்து வல் ஏற்றுமதி செய்துள்ளதாக
இரணைமடுவில் வசிக்கி - ள்ளனர். அத்தோடு 42 வரை வும் அவள்மேலும் தெரிவித்தார்.
ன்ற இம் மீனவக்குடும்பங் யான வியாபாரிகளும் இர. கிளிநொச்சி இரணை
களில் விவசாய வேலை
ணைமடுக்குளத்தை நம்பியே மடுக்குளம் 5200 மில்லியன்
களை செய்பவர்களும் இருக்
வாழ்க்கை நடத்தியவர்கள். ரூபா செலவில் அபிவிருத்திச்
கிறார்கள். இதில் மீன்பிடியை
ஆனால் இன்று இவர்கள் செய்யப்பட்டு வருகிறது.
மட்டும் பிரதான தொழிலாக
அனைவரினதும் வாழ்வா இரணை மடுக் குளத்தை
செய்துவருபவர்களின் விபர
தாரம் மிக மோசமாக பாதி முழுமையாக நம்பி தங்
ங்களைத் திரட்டி அவர்க
க்கப்பட்டுள்ளது. காரணம் களதுவாழ்க்கையைகொண்டு
ளுக்கான வாழ்வாதார உத
குளத்தில் நீர் இல்லை, நீர் சென்ற சுமார் 300மீனவ
வியினை செய்வதற்கு பார்க்
இன்மையால் போதிய மீன் குடும் பங்களின் மீன்பிடி
கின்றோம் என்று தெரிவித்தார்.
இல்லை, இதனால் வருமா தொழில், வாழ்வாதாரம் இர
இரணைமடுக்குளத்தை நம்பி னம் இல்லை, அதனால் ணைமடுக்குள அபிவிருத்தி
கடந்த முப்பது, முப்பதைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட் திட்டத்தில் முழுமையாக
வருடங்களாக நன்னீர் மீன் டுள்ளது என்றார். பாதிக்கப்பட்டுள்ளது. இந்
பிடியில் பல நூற்றுக்காண
இந்நிகழ்வில் அமைச் நன்னீர் மீன்பிடி தொழிலில்
க்கான குடும்பங்கள் ஈடுபட்டு
சின் செயலாளர் ,வடக்கு மாகா ஈடுபட்டு வரும் மீனவர்களு
வருகின்றனர். இவர்களால்
ணசபை பிரதி அவைத்த க்கு எவ்வித நிவாரண ஏற் வேறு தொழிலை மேற்
லைவர் அன்ரனி ஜெகநா பாடுகளும் காணப்படவி
கொள்ள முடியாது. நன்னீர் தன் உள்ளிட்டபலர் கலந்து ல்லை. இது சம்பந்தமாக மீன்பிடியும் அதனோடு கொண்டிருந்தனர்.(2-15-312)
கின்ற அரசியல் யாப்பில்சினைகளைத் தீர்க்க வாய்ப்புள்ளது சபையின் அவைத்தலைவர் தெரிவிப்பு
வர்களுக்கு வலைகளை வழ எங்களுடைய நாட்டில் பல ங்கி வைத்தார்.
பிரச்சினைகள் இருக்கின்றன.
அமைச்சர் மகிந்த அமரவீர இந்த நிகழ்வில் கலந்து ஆனால் அவைகள் படிப்படி மற்றும் அவருடைய அமை கொண்டு உரையாற்றும் யாக தீர்க்கப்படும். உருவாக் ச்சின் செயலாளர் ஆகியோர் போதே பிரதி அவைத் தலை கப்படுகின்ற அரசியல் யாப் இங்கு வருகை தந்து இந்த 'வர்மேற்கண்டவாறு கூறினார். பில் எங்களுடைய பிரச்சி பிரதேசத்தில் குளத்தை அண்
அவர் தொடர்ந்து உரை னைகள் தீர்க்கப்பட வாய்ப்பி டிய கிராமத்தின் அபிவிருத்தி . யாற்றுகையில்,
ருக்கிறது. ஆனாலும் இது எனும் திட்டத்தை ஆரம் நான் இங்கு முதலமைச்
எங்களுடைய நாடு, எங்க பித்து வைத்தமைக்காக முத சரின் பிரதிநிதியாக வந்திரு ளுடைய அரசாங்கம் என்ற லமைச்சர் சார்பில் நன்றியை க்கின்றேன் அவர் சுகயீனம் உணர்வு எல்லோரிடமும் தெரிவித்துக்கொள்கிறேன் காரணமாக கொழும்பு இருக்க வேண்டும். அது சிங் எனவும் தெரிவித்தார். யுத்த சென்றிருக்கின்றார். எனவே கள மக்களிடமும் இருக்க த்தினால் அதிகம் பாதிக்கப் எனக்கு கடிதம் மூலம் தன் வேண்டும், தமிழ் மக்களிட
பட்ட மாவட்டம் கிளிநொச்சி, னுடைய பிரதிநிதியாக சென்று மும் இருக்க வேண்டும். முல்லைத்தீவு ஆகிய மாவ கலந்துகொண்டு கருத்துரை
நாங்கள் அப்படி இந்த நாட்
ட்டங்களாகும். அதிலும் வவு தெரிவிக்குமாறு தெரிவித் டிற்குள் அடங்காது விட்டால் னியா வடக்கு பகுதியிலும் திருந்தார். அதனடிப்படை
இப்படி இவர்கள் பொருட்
மன்னாரில் மடு வலயமும் யில் கலந்துகொண்டிருக்
களை கொண்டு வந்து தர
மட்டுமே அதிகம் பாதிக் கின்றேன் எனத்தெரிவித்த
வேண்டிய தேவையில்லை
கப்பட்டன. ஆனால் கிளிநொ அவர்,
எனத் தெரிவித்த அன்ரனி.
ச்சி, முல்லைத்தீவு ஆகிய இது எங்களுடைய நாடு
ஜெகநாதன்,
மாவட்டங்கள் முழுமையாக என்ற உணர்வு அனைவரு
வேலைப்பளுவுக்கும் பிரச் பாதிக்கப்பட்டன என அவர் க்கும் இருக்க வேண்டும். சினைகளுக்கும் மத்தியில் மேலும் தெரிவித்தார் (2-312-15)

Page 11
| பக்கம் 10
வல!
மூத்த இதழியலாளர் ஈ.ஆர்.திருச்செல்வம் எழுதிய “இதழியல் அடிப்படைகள்” நூல் நடைபெற்றது. வைத்தியர் வை.யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ய பொ.ஐங்கரநேசன், பேராசிரியர் இரா.சிவச்சந்திரன், வலம்புரி நாளிதழின் பிரதம ஆசி யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தின் இயக்குநர் தே.ே
யாழ்.உரும்பிராய் கிழக்கு காந்தி சனசமூக நிலைய முன்பள்ளியின் வருடாந்த விை அ.பரஞ்சோதி உள்ளிட்ட விருந்தினர்கள் பங்கேற்றிருந்தனர்.
அறம்
கரவெட்டி பிரதேச சபை மண்டபத்தில் கண்ணன் கண்ணராசனின் “கிறுக்கிப்போட்ட காகிதங்கள்” கவிதை நூல் வெளியீடு அண்மையில் இடம்பெற்றது. நூலாசிரியர் அறிமுகத்தை கனடாவிலிருந்து வருகைதந்த இலக்கியவாதியாகிய மணிமேகலை || கைலைவாசன் வழங்கியிருந்தார்,
அராலி தெற்கு சரஸ்வதி முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு விழா கடந்த மைதானத்தில் இடம்பெற்றது.

22.08.2016
- த 411ல் சி 23436 »ன்.
4: * 1 48, 49, 4 ம் -
கல்) 4:388 200 4ாதனை: 43
மே 24:1ாக் கல்;
வெளியீட்டு விழா நிகழ்வு அண்மையில் யாழ். இலங்கைவேந்தன் கலைக்கல்லூரியில் ாழ்மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் ஈ.சரவணபவன், வடமாகாண விவசாய அமைச்சர் ரியர் ந.விஜயசுந்தரம், யாழ் தினக்குரல் நாளிதழின் ஆசிரியர் வி.அற்புதானந்தன், நவானந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
(படங்கள்: பொ.சோபிகா)
ளயாட்டுப் போட்டி அண்மையில் இடம்பெற்றது. இதில் வடமாகாண சபை உறுப்பினர்
(படங்கள் : நல்லூர் செய்தியாளர்)
பன்முகப் படுத்தப்பட்ட வரவு-செலவுத்திட்ட நிதியி லிருந்து சிறுவர் இராஜாங்க அமைச்சர் திருமதி. விஜய கலா மகேஸ்வரனின் ஒதுக் கீட்டிலிருந்து கலைமகள் சன சமூக நிலைய ஆத்திசூடிவீதி, யாழ்ப்பாணம்) செயலாளர் வி.மகாலிங்கத்திடம் பிளாஸ் ரிக்கதிரைகள் சிறுவர் இராஜா ங்க அமைச்சின் பிரதிநிதி பா. சுரேஸ்குமாரால்அண்மை! யில் கையளிக்கப்பட்டது.
- சம்?க்ஆக- * * *
தேசிய இளைஞர்சேவைகள் மன்றத் தின், "YOUTHGOT TALENT" எனும் செயற்றிட்டத்தின் கீழ் அரியாலை சரஸ் வதி இளைஞர் கழகத்தினால் அரியா லையில் 200 மரக்கன்றுகள் நாட்டும் திட் டத்தின் ஆரம்ப நிழ்வுகள் அண்மையில் நிலையத்தலைவர் நா.குகதாஸ் தலை மையில் இடம்பெற்றன. வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்து கொண்டு மரநடுகையை ஆரம்பித்து வைத்தார். யாழ்.மாவட்ட இளைஞர்கழக சம்மேளனத்தின் அதிகாரிகள் மற்றும் நல்லூர் இளைஞர்கழக உத்தியோகத்தர் யுகராஜ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
குடும்ப புனர்வாழ்வு நிலையத்தினரால் வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர்களுக்கு அண்மையில் மருதங்கேணி பிரதேச செயலகத்தில் நடத்தப்பட்ட உளவளத்துணை கருத்தரங்கின் போது... (படம்:தும்பளைச் செய்தியாளர்)
புதன்கிழமை முன்பள்ளி

Page 12
| 22.08.2016 |செய்தித்துளிகள் - நல்லூர் - புராண இசை நாடகங்கள் சூழலில் 48
தெய்வீகச் சொற்க
பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு
200 ஆவது ஆண்டு நிறைவு விழா
வனப்பகுதி எரிந்து நாசம்
(யாழ்ப்பாணம்)
இசை நாடகங்கள், கூத் - அளவெட்டிநாகவரத துக்கள் இன்றும் இடம் நாராயணர்கோவில்வரு .
பெறும். இதில் இன்று டாந்த மஹோற்சவ திங்கட்கிழமை இரவு
நல்லூர்க் கந்தசுவாமி ஆலய | த்தை முன்னிட்டு ஆலய
7.30 மணிதொடக்கம் 10
பெருவிழாவினை முன்னிட்டு உலக முன்றலில் யாழ்ப்பாணம்
மணி வரை அரிச்சந்திர
பையும் யாழ்ப்பாணம் சொண்ட் நிறுவ நாட்டார் வழக்கியற் கழ மயான காண்டம் இசை
ந்துநடத்தும் "தெய்வீகச் சொற்பொழிவு"
பெறும். மாலை 6.30 மணிக்கு நல்ல கம் வழங்கும் புராண நாடகம் இடம்பெறும் இ-3
யகர் ஆலய மண்டபத்தில் சைவப்புல குமாரசாமி சுமுகலிங்கம் தலைமையில் இந்நிகழ்வில் ஆசிரியர் நி.பாபுதரன் விநாயகர் அருளியவாழ்வு " எனும்தா
பொழிவாற்றுவார். இந்நிகழ்வில் ஆன் (கொழும்பு)
யாக அமுலுக்கு வரும்
வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் இறக்குமதி செய்யப் வகையில் ஒரு கிலோ
கலந்து கொள்வார். படும் பெரிய வெங்கா கிராம் பெரிய வெங் யத்திற்கான வரி அதிக 'காயத்திற்கான இறக்கு
தெய்வீக இசைச்ச ரிக்கப்பட்டுள்ளதாக நிதி மதி வரி 25 ரூபாவில்
மொடேர்ண் சர்வதேச இந்து ஆக அமைச்சு தெரிவித்துள்
இருந்து 40 ரூபாவாக
சார நிறுவனம் நல்லூர்க்கந்தனி ளது..
வரி உயர்வடைந்துள்
விழாவை முன்னிட்டு நல்லை ஆதீன இதன்படி உடனடி ளது.
இ-7)
இரவு 7 மணி முதல் 8 மணி வரை "தெய்வீக இசைச்சங்கமத்தில்” இன்று செல்வி பிரவர்த்திகா சாயி ஜீவானந்த
அவுஸ்திரேலியா நடனம், கைலாசந் அவுஸ்திரேலியா எதிர்வரும் 28 ஆம்
கம அறநெறிப்பாடசாலை மாணவர்க வின்மெல்பேர்ன் நகரில் திகதி ஞாயிற்றுக்கி
மஹதி கைலாசராஜக் குருக்கள், 6 வதியும் தெல்லிப்பழை ழமை மாலை 4 மணி
கைலாசராஜகுருக்கள், ஸ்ருதி சிவகும் யூனியன் கல்லூரியின் க்கு மெல்பேர்னில் Dan
கவிதா ஸ்ரீதர சர்மா, செல்வன் ஜெய பழைய மாணவர்கள் denong Menzies
கள், ஆயுஸ்ஷன் ஆகியோரின் இ ஒன்றுகூடும் 200ஆவது மண்டபத்தில் நடைபெற
இடம்பெறும். ஆண்டு நிறைவு விழா வுள்ளது.
இ-3)
ஆன்மீக சொற்ெ வெலிமடையில் 15 ஏக்கர்
நல்லைக்கந்தன் மஹோற்சவத் யாழ்.கதிர்கலையகத்தின் ஏற்பாட்டில் ! சுவாமி கோவில் முன்பாக அமைந்து சுவாமிகள் நினைவாலயத்தில் பன் சுகந்தன் தலைமையில் தினமும் மா ளவில் ஆன்மீக நிகழ்வுகள் நடைபெற் இன்றுதிங்கட்கிழமை "அன்பேசிவம்” எ இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோக தலட்சுமி சிறப்புச் சொற்பொழிவாற்று தெய்வீக இசை!
யாழ்.இளங்கலைஞர் மன்றத்தி
நல்லூர் முருகன் உற்சவகாலத்தையெ வெலிமடை பிரதேச
இந்த தகவலை இடர்
பழை துர்க்காதேவி தேவஸ்தானத் |செயலாளர் பிரிவிற்குட் முகாமைத்துவ மத்திய
ணையுடன் நல்லூர் துர்க்காதேவி மன
மாலை6.45மணிதொடக்கம் இரவு8ம பட்ட3 ஆம் கட்டை அரச நிலையம் தெரிவித்துள்
பெற்று வருகின்ற தெய்வீக இசையரங் |வனப்பகுதியில் ஏற்பட்ட
ளது. குறித்த தீ விபத்து
ஆம் திகதிதிங்கட்கிழமை பாட்டு கவர்ஜி தீயினால் சுமார் 15 ஏக்
நேற்று முன்தினம்
ஜி.பிரிசில்லா, மிருதங்கம்-ஞா.வசந். (கர்களுக்கும் கூடுதலான
இடம்பெற்றுள்ளதாக
வரத்தினம் ஆகியோரும் பங்குபற்றவும் நிலப்பரப்பு தீக்கிரையா மேலும் குறிப்பிடப்பட் கியுள்ளது.
டுள்ளது. (இ-7)
அருள்நெறி விழாவில்
இந்துசமயகலாசார அலுவல்கள்தி லூர்க் கந்தசுவாமி ஆலய உற்சவ கால்
ட்டு நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவல் நடமாடிய மூவர் கைது
பத்தில் நடத்தும் யாழ்.மாவட்ட அறநெ
மாணவர்களின் கலைநிகழ்வுகள் அரா (கொழும்பு)
ராம் கஞ்சாவும் மற்
நெறிவிழா இன்றும் பி.ப3மணி தொ விற்பனைக்காக கஞ் றைய நபரிடமிருந்து
6மணிவரை நடைபெறும். இந்து சமய சாவை தம்வசம் வைத் கஞ்சா சுருட்டொன்றும்
வல்கள் திணைக்களப் உதவிப் பண துக் கொண்டு வீதியில் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஜின் தலைமையில் இடம்பெறும் இந்தி |நடமாடிய மூவரை
கஞ்சாவை வைத்திரு
விருந்தினராக மீள்குடியேற்றம், புனர் நேற்று முன்தினம் ந்த இருவரும் வாழைச்
றும் இந்துமத அலுவல்கள் அமைச்சி. கைது செய்துள்ளதாக சேனை மற்றும் ஏறா
திருமதி. பி. நாமகள்கலந்துகொள்ளவும் ஏறாவூர் பொலிஸார்
வூர் மீராகேணியைச்
வில் நி.பாபுதரன் சிறப்புச்சொற்பொழிவு தெரிவித்தனர்.
சேர்ந்த 56 மற்றும் 59
ஆன்மீக அருளும் கைதானவர்களில் வயதுடையவர்கள் என்
நல்லூர்க்கந்தசுவாமி ஆலய மே இருவரிடமிருந்தும் மொத் றும் பொலிஸார் தெரி
முன்னிட்டு யாழ்ப்பாணம்சின்மயா மீ தம் 11.490 மில்லிகி வித்தனர், இ-7)
"ஆன்மீக அருளுரைகள்” (ஞானயக்ஞ நல்லூர் ஆலயவடக்குவீதியிலுள்ள மd மண்படத்தில் இரவு 7.15 மணி தொடக்க
இடம்பெற்று வருகின்றது.இந்நிகழ்வில்
கிழமை யாழ்ப்பாண வதிவிட ஆச்சாரிய -மத்தியவங்கி அதி அ ேசிங்கதெரிவித்துள்ளர்.
ஜக்ரதசைதன்யா உங்களுக்கும் வெற்ற காரிகளிடம் விசார அத்துடன் கடந்த
வெற்றினும் தலைப்பில் அருளுரைவ ணைகளை மேற்கொள் வாரம் மத்தியவங்கி வதற்காக மீண்டும் கோப் அதிகாரிகள் கோப் குழு
வில்லிபாரதத்தில் 'அரக்கு குழு அழைப்பு விடுத்து வில் முன்னிலையாகியி
நல்லூர் கந்தப்பெருமானின் மதே ள்ளது. மத்தியவங்கி
ருந்தார்கள் என்றும்,
முன்னிட்டு நல்லூர் சைவ மகா ச ை ஆளுநர் இந்திரஜித் மேலும் சில விசாரணை
டங்களுக்கு மேலாக நடத்தி வரும் "தெ குமாரசுவாமி உட்பட மத் களுக்காகவே இவர்
இசைப்பேருரை” நல்லை ஆதீன குரு திய வங்கி அதிகாரி களை கோப் குழுவில்
பத்தில் தினமும் மாலை6.30 மணிக்கு யும் நாளை செவ்வாய்க் மீண்டும் முன்னிலையா
இந்நிகழ்வில் நல்லைக்குருமணியின் கிழமை கோப் குழுவில் குமாறு அறிவிக்கப்பட்ட
கானகதாவாரிதி பிரம்மஸ்ரீ. சிவ.வை. முன்னிலையாகுமாறு தாகவும் அசோக அபே
சர்மாவின் வில்லிபாரதம் பற்றிய தெ பிரதி அமைச்சர் அசோக சிங்க தெரிவித்தார்.இ-7)
திங்கட்கிழமை "அரக்குமாளிகை” பற்ற பிரசங்கம் இடம்பெறும்.
வீதியில் கஞ்சாவுடன்
மத்தியவங்கி அதிகாரிகளுக்கு கோப் குழு மீண்டும் அழைப்பு

லம்புரி பக்கம் 11 லம்புரி
பக்கம் 11
ஆலய நல்லூரானுக்கு இன்று 15ஆம் திருவிழா இன்று பொழிவு
மஹோற்சவப் க சைவத்திருச் பனமும் இணை இன்றும் இடம் பரர் முத்து விநா வர்சிவஸ்ரீகதிர் ல் இடம்பெறும் "இந்திரனுக்கு லைப்பில் சொற் மீக அதிதியாக ன் கனகரட்ணம்
இ-3
தினம் தினம் உனக்கோர்
முத்துக் குமரா எனை ஆட்கொள்ளும் கந்தா முத்துச் சிரிப்பழகா முக்கண்ணன் மைந்தா முக்கோபுர வாசலை உனதாக்கியவா முத்து முத்தான கைவண்ணம் கொண்டு தினம் தினம் உனக்கொரு அலங்காரம்
அதன் அழகே தனிச்சிறப்பு உன் அழகுத் திருக்கோலம் காண என் இரு விழி போதவில்லை ஐயனே!
வ. பவளகேசி-கொய்யாத்தோட்டம்
நின் தாழ் பணிந்து வேண்டுகின்றேன்
ங்கமம் கம கலை கலா ன் பெருந்திரு மண்டபத்தில் நடத்தி வரும் திங்கட்கிழமை க் குருக்களின் தாத வேத சிவா களான செல்வி செல்வி மேதா மாரக்குருக்கள், Tனந்தக் குருக் இசை நிகழ்ச்சி
(இ-3) பாழிவு தை முன்னிட்டு நல்லூர்க் கந்த எளசெல்லப்பா எடிதர் பொன். ாலை 6மணிய றுவருகின்றன. னும் தலைப்பில் கத்தர்மா.அனந் வார். (இ-3) பரங்கு ன் ஏற்பாட்டில் பாட்டி தெல்லிப் த்தின் அனுசர னிமண்டபத்தில் ணிவரைநடை கில் இன்று 22 கென், வயலின்கடம் -அ.செல் ள்ளனர். இ-3) D இன்று ணைக்களம் நல் லத்தை முன்னி லர் மணிமண்ட றிப்பாடசாலை ங்கேறும் அருள் ாடக்கம் மாலை கலாசார அலு 7ப்பாளர் இ.கர் கேழ்வில் பிரதம நிர்மாணம் மற் ன் பணிப்பாளர் Tளார். இந்நிகழ் மாற்றுவார்.இ -3 ரைகள் ஹாற்சவத்தை ஷென் நடத்தும் ம் எனும் நிகழ்வு கேஸ்வரன்மணி ம்8 மணிவரை ல் இன்றுதிங்கட் பார் பிரம்மச்சாரி Dளங்களுக்கும் ழங்குவார்.இ-3 மாளிகை' ஹாற்சவத்தை ப முப்பது வரு தய்வீகத்தொடர் தமூர்த்த மண்ட த இடம் பெறும். எபிரதம வாரிசு நித்தியானந்த தாடரில் இன்று றிசங்கீத கதாப்
(இ-3)
நல்லை நகரினிலே அமர்த்த கந்தனே! எல்லை இல்லாக் கருணை மழை பொழிபவனே! தொல்லைகளைக் களைந் தருளும் தூயவனே! இல்லையையா இன்னலெமக் குனைத் தொழுதால்!
நம்மவர்கள் கண்டம் மாறி இங்கு வந்து எம் மண்ணில் இனத்தவரோ டொன்று கூடிக் குதூகலித்துத் தரிசிக்க வந்தே நின்றார் இந்த நில்ை இங்குள் ளோர்க்கும் தந்தருள் வாய் தமிழ்க்குமரா!
நாவற்கனியீந்து நயமாக ஒளவைத் தமிழ்சுவைத்த வேலவனே! நின் தாழ் பணிந்து வேண்டுகின்றேன்.
த.ஒளிவண்ணன், (தவத்தீவான்) கோட்டக்கல்வி அலுவலகம் வேலணை கந்தப்பெருமானே நெற்றிக் கண்ணில் உதித்த தீப்பொறியே நெடுங் கமலத்தில் விழுந்த பொற் சுடரே ஆறு குழந்தைகள் உருவான கமலப் பள்ளியே ஆனந்தத்தை அளித்த முருகப்பெருமானே
நல்லை நகரின் பணக்காரக் கந்தனே செல்வச் சந்நிதியின் அன்னதானக் கந்தனே கதிர்காமத்தில் உறையும் கர்ப்பூரக் கந்தனே
ஆறுபடை வீடுடைய அன்புக் கந்தனே உன் பதம் சரணடையும் அடியார்களை ஊக்கமாகக் காத்திடும் கடவுளே உன்னைப் போற்றிக் கவிபாடவே
ஊனை உருக்கிப் போற்றினேனே! க.அபிஷேக்-யா/யாழ்ப்பாணக் கல்லூரி, வட்டுக்கோட்டை
“துள்ளியே ஆடிவரும் எழில்குமரா”
புள்ளிமயில் மீதினில் ஏறிபுவனத்தையே காத்திடும் துள்ளியே ஆடி வரும் வண்ண எழில்குமரா எல்லை இல்லா உன் எழில் மிகு அழகுகண்டு எண்ணியே அனுதினமும் ஏங்குதே என் நெஞ்சு வள்ளி மணவாளா நல்லூரின் வடிவேந்தரசா வந்து எனக்கருள் புரிந்திபாயோ வடிவேலா!
கலாவித்தகர்- திருமதி. க.மலர்விழி-சண்டிலிப்பாய்
நல்லைக்கந்தன் சந்தவிருத்தம்
ஆணவச் சூரனு மகந்தையிற் றேவர்களை
ஆட்டிப்ப டைத்தபோது பாணமென வேல்பாய்ந் தரக்கரை யழித்ததொரு
பழங்கதை யென்றாகுமோ காணவே வந்தெங்கள் கவலை களைந்திடக்
களிநடன மாடிவருவாய் நாணியே கோணியே நாம்நிற்ற லாகுமோ
நல்லூரின் கந்தவேளே! கலாபூஷணம், சந்தக்கவிஞர். நவ.பாலகோபால்

Page 13
பக்கம் 12
வல
துருக்கியில் தி மனித வெடிகுன் 50 பேர் உயிரிழப்பு ) 100 பேர் படுகாயம்.
(அங்காரா) துருக்கியில் திருமண வீட்டில் மனித வெடிகுண்டு தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 50 பேர் பலி யாகியுள்ளனர். அதேவேளை 100 பேர் படுகாய மடைந்துள்ளனர்.
துருக்கியில் சிரியா நாட் ஒரு திருமண விழா நடந் பாட்டம், கொண்டாட்டம் என டின் எல்லையோரம் காசி தது. அதில் ஏராளமானவர் விழா களை கட்டியது. நள்ளி யான்டெப் நகரம் உள்ளது. கள் கலந்து கொண்டனர். ரவில் கூட்டத்துக்குள் தற் நேற்று முன்தினம் அங்கு விருந்து மற்றும் ஆட்டம். கொலைப்படை தீவிரவாதி
போர் பதற்றம்; உக்ரைன் ஜனாதிபதியுடன் அமெரிக்கத் துணை ஜனாதிபதி பேச்சு
(வோஷிங்டன்)
இதற்கிடையே ரஷ்ய இரு தலைவர்களும் கிழக்கு உக்ரைன் நாட்டின் கிரி ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் நிலவரம் குறித்து மியா பகுதி. ரஷ்யாவின் அண்மையில் கிரிமியா விவாதித்தனர். கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது. சென்று வந்தார்.
“கிழக்கு உக்ரைன் நிலவ இந்த நிலையில் ரஷ்ய மொழி
இந்த நிலையில் கிழக்கு ரம் குறித்து உலகம் கவனித் பேசுவோரை பெரும்பான்மை உக்ரைனில் ரஷ்யா போர் துக்கொண்டிருக்கிறது. அங்கு யினராக கொண்டுள்ள கிழக்கு ஆயத்தம் செய்துவருவதாக பதற்றத்தை தணிக்க வேண் உக்ரைனையும் ரஷ்யா தன் உக்ரைன் ஜனாதிபதிபெட்ரோ டும்" என்று அமெரிக்காவுக்கு கட்டுப்பாட்டில் கொண்டு வர போரோஷெங்கோ பரபரப்பு ரஷ்யா கூறியுள்ளதாக அமெ முயற்சிப்பதாக உக்ரைன் புகார் கூறினார். இதனால் ரிக்க ஜனாதிபதி மாளிகை குற்றம் சாட்டி வந்தது.
அங்கு பதற்றம் நிலவுகிறது. ஒரு அறிக்கையில் கூறி உள் அங்கு உக்ரைன் படைக்
இது தொடர்பாக பெட்ரோ ளது. ளுக்கும், ரஷ்ய ஆதரவு போரோஷெங்கோவுடன்அமெ உக்ரைனும் கட்டுப்பாட்டு கிளர்ச்சியாளர் களுக்கும் ரிக்க துணை ஜனாதிபதி டன் நடந்து கொள்ளவேண் இடையே மோதல்கள் நடந்து ஜோ பிடென் தொலைபேசி டும் என்று அமெரிக்கா கேட் வருகின்றன.
யில் பேசினார். அப்போது டுக்கொண்டுள்ளது. இ -7)
மத்திய கலிபோர்னியாவில் காட்டுத்தீ; 14,000 ஏக்கர் நிலப்பகுதி தீக்கிரை
மத்திய கலிபோர்னியா வின் அல்டசியரா பகுதியில் பரவி வரும் காட்டுத் தீயி னால். 14 ஆயிரம் ஏக்கருக் கும் அதிகமான நிலப்பகுதி தீக்கிரையாகியுள்ளது.
தொடர்ந்தும் குறித்த பகுதி யில் காட்டுத் தீ பரவி வருவ தனால் சில வீதிகள் மூடப் பட்டுள்ளன.
வீடுகள் சில காட்டுத் தீயி னால் தீக்கிரையாகியுள்ள தாக அமெரிக்க வன இலாகா திணைக்களம் குறிப் பிட் டுள்ளதாக உள்ளூர் ஊடகங் கள் செய்தி வெளியிட்டுள் துள்ளதாகக் கூறப்படுகின் அமெரிக்காவின் 12 மாநி ளன.
றது.
லங்களில் நிலவும் அதிக இதேவேளை தென் கலி
அத்துடன் 105 வீடுகள் வெப்பநிலை காரண போர்னியாவில் Blue Cut fire மற்றும் 213 கட்டடங்கள் மாக பல்வேறு காட்டுத் தீ என அழைக்கப்படும் காட்டுத் என்பனவும் அழிவடைந் பரவல் சம்பவங்கள் தொடர்ந் தீ தொடர்ந்தும் பரவி வருவ துள்ளதாகவும் உள் ளூர் தும் இடம்பெற்று வரு தோடு, இதுவரை 37 ஆயி அதிகாரிகள் சுட்டிக்காட்டி கின்றமை குறிப் பிடத்தக் ரம் ஏக்கர்களை நாசம் செய் யுள்ளனர்.
கது.
இ-7)
//* அது,

22.08.2016)
நமணவீட்டில் எடுத்தாக்குதல்
புகுந்தான். பின்னர் தனது பலியான நிலையில் நேற்று பிற் 50 ஆக உயர்ந்துள்ளது. உடலில் கட்டியிருந்த குண்டு பகல் நிலவரப்படி சிகிச்சை படுகாயம் அடைந்த சுமார் களை வெடிக்க செய்தான்.
பலனின்றி மேலும் 28 பேர் 100 பேர் வைத்தியசாலை இத்தாக்குதலின்போது சம் உயிர்இழந்துள்ளனர்.இதனால் ளில்அனுமதிக்கப்பட்டு சிகிசை பவ இடத்திலேயே 22 பேர் பலியானோர் எண்ணிக்கை பெற்று வருகின்றனர்.(இ-7)
அமெரிக்கக் கடற்படை அதிகாரி 50 கோடி அபராதம் செலுத்த ஒப்புதல் பகிரங்கமாகவும் மன்னிப்பு கேட்டார்
(வோஷிங்டன்)
களை மீறியதாக அவர் மீது பின்லேடன் கொல்லப்
குற்றம்சாட்டப்பட்டது. நீதித் பட்டதை புத்தகமாக எழுதிய
துறை சார்பில் அவர் மீது அமெரிக்கக் கடற்படை அதி
முறைப்பாடு பதிவு செய்யப் காரி'50 கோடி இழப்பீடு
பட்டது. செலுத்த ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து சட்டப் பிரச்சி இதுதொடர்பாக பகிரங்க
னையை தீர்க்க மேத்யூ மாகவும் அவர் மன்னிப்பு
பிசானட் முடிவு செய்தார். கேட்டுள்ளார்.அல்கொய்தா
னில் பங்கேற்ற கடற்படை
நீதித்துறைக்கு அவர் இழப் தீவிரவாத அமைப்பின் தலை உயர் அதிகாரி மேத்யூ பிசா
பீட்டுத்தொகையாக 50 கோடி வன் ஒசாமா பின்லேடன் னட் தனது ஓய்வுக்கு பின்
செலுத்த ஒப்புக்கொண்டார். பாகிஸ்தான் நாட்டில் பதுங்கி 'எளிதான நாள் இல்லை'
நீதித்துறை செய்தி தொடர் யிருந்த போது அமெரிக்க என்ற தலைப்பில் அந்த சம்ப பாளர் நிக்கோலஸ் நவாஸ் கடற்படை வீரர்கள் நள்ளிர வத்தை புத்தகமாக எழுதி வெளியிட்ட அறிக்கையில் வில் அதிரடியாக அவரது
யுள்ளார்.
புத்தகம் பதிப்பு மற்றும் விற் வீட்டிற்குள் புகுந்து சுட்டுக்
இந்தப் புத்தகத்தை மார்க்
பனை தொடர்பான அனைத்து கொன்றனர்.
ஓவன் என்ற பெயரில் அவர்
வருவாயையும் அமெரிக்கா அவரது உடலை கடலில்
எழுதியுள்ளார். இதை அமெ
வுக்கு செலுத்த ஒப்புக் கொண் அடக்கம் செய்தனர். அவர் ரிக்க இராணுவ தலைமை
டுள்ளார். பணி ஓய்வு பெற்ற எப்படிக் கொல்லப்பட்டார் என்ற
யகமான பென்டகனில் அவர்
பின் தேசிய பாதுகாப்புக்கு தகவல் இதுவரை முழுவது சமர்ப்பிக்கவில்லை.
முன்னுரிமை கொடுப்பதை மாக அதிகாரபூர்வமாக வெளி
- மேலும் பாதுகாப்பு ஆய்வு
அனைவரும் உறுதிசெய்ய யிடப்படவில்லை.
தொடர்பான கருத்துருவை வும் இந்த நடவடிக்கை மேற் இந்த நிலையில் பின்லே யும் அவர் பெறவில்லை.
கொள்ளப்பட்டதாக தெரிவித் டனை கொல்லும் ஆபரேஷ எனவே நடத்தை விதிமுறை துள்ளார்.
(இ -7) தாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்ததாக்குதலின் போது கொல்லப்பட்டவர்களில் nom de guerre Abu Yahya என தீவிரவாத வட்டாரத்தில் அறியப்படும், இப்பிராந்தியத் தின்ஐ.எஸ். ஆளுநராக செயற்
பட்ட Ayad Haimed Mohal alவட ஈராக்கின் நினிவே வெளியிட்டுள்ள அறிக்கை
Jumail உள்ளடங்குவதாக மாகாணத்தில் அமைந்துள்ள
யிலேயே. இவ்விடயம் குறிப்
வும் அந்த அறிக்கையில் ஐ.எஸ். இலக்கு மீது அரச பிடப்பட்டுள்ளது.
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. படையினர் நடத்திய விமா
அந்த அறிக்கையில். தீவிர
இதேவேளை மொசூலின் னத் தாக்குதலில் 19 ஐ.எஸ். வாதிகளின் முற்றுகைப் பகுதி பல பகுதிகளிலும் படையி கட்டளைத் தளபதிகள் கொல்
யான கிழக்கு மொசூலில்
னருக்கும் தீவிரவாதிகளுக் லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு
உள்ள Sahel al-Aysar பிராந்
கும் இடையில் மோதல்கள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தியத்தில் ஐ.எஸ். தீவிரவாதிக
வலுத்து வரும் நிலையில், இது தொடர்பில் ஈராக்கிய ளின் முக்கிய கட்டளைத் தள நூற்றுக்கணக்கான மக்கள் கூட்டுப் படை நடவடிக்கை பதிகள்ஒன்றுகூடியிருந்த இடத் தொடர்ந்தும் வெளியேறி கட்டளைத் தளபதி நேற்று தில் ஈராக்கிய போர் விமானம் வருவதாகக் கூறப்படுகின் முன்தினம் சனிக்கிழமை விமானத்தாக்குதலை நடத்திய மது.
(இ-7)
ஐ.எஸ். இலக்கு மீது விமானத் தாக்குதல் 19 கட்டளைத்தளபதிகள் பலி!

Page 14
_22.08.2016 :--
வலம்
மத்திய பிரதேச பலத்தமழைக்
இந்தியாவின் மத்திய பிர இடங்களில் வெள்ளம் ஊரு தேசம் மற்றும் ராஜஸ்தான்மாநி க்குள் புகுந்துள்ளது. லங்களில் கடந்த 4 நாட்க
அங்குள்ள ரிவா நகரம் ளாக இடைவிடாது பலத்த கடுமையாக பாதிக்கப்பட்டு மழை கொட்டி வருகிறது. இந்த உள்ளது. இந்த மாநிலத்தில் பலத்த மழைக்கு இதுவரை கடந்த 3 நாட்களில் மழைக்கு 25 பேர் பலியாகியுள்ளனர். 17 பேர் பலியாகி உள்ளனர்.
மத்திய பிரதேசம் மற்றும் பாணியானிகாத் என்ற இட ராஜஸ்தான்மாநிலங்களில்கட த்தில் வீடு இடிந்து விழுந்து ந்த4 நாட்களாக இடைவிடாது ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பலத்தமழை கொட்டிவருகிறது. பேர் பலியானார்கள். 3 பேர்
ஏற்கனவே ஒருமாத கால காயம் அடைந்தனர். மாக அங்கு மழை பெய்து அங்குள்ள பத்துவாஆற்றை வருகிறது. இப்போது பெய்த கடக்க முயன்ற ஜீப்பை வெள் பலத்த மழையால் இரு மாநி ளம் அடித்து சென்றது. இதில் லங்களும் வெள்ளத்தில் 2 பேர் பலியானார்கள். மிதக்கின்றன. இதில் மத்திய வெள்ள நிலைமை மோச பிரதேசத்தில் பல இடங்க மாக இருப்பதால் மீட்புப் பணி ளில் வெள்ள நிலைமை க்கு இராணுவம் வரவழைக் மோசமாக உள்ளது.
கப்பட்டு உள்ளது. இராணுவ அங்குள்ள முக்கிய நதிக ஹெலிகொப்டர் மூலம் ஆங் ளாக தமாஸ், சிம்ராவால்.
காங்கே வெள்ளத்தில் சிக்கிய ஜோட்டா தமாஸ் ஆகியவற் வர்களை மீட்டு வருகின் ப்பட்டு உள்ளனர். றில் வெள்ளம் அபாய கட்ட றனர். ரிவா நகரத்தில் இரு
ஜாவா மற்றும் தியோதர் த்தை தாண்டி செல்கிறது. பல ந்து மட்டும் 1500 பேர் மீட்க ஆகிய இடங்களில் ஆயிரம்
ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி, மன்மோகன் அஞ்சலி
(சென்னை)
தேர்தலையொட்டி, மே 21 முகர்ஜி, துணை ஜனாதிபதி இந்தியாவின் முன்னாள் ஆம் திகதி தேர்தல் பிரசார ஹமித் அன்சாரி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் த்திற்காக தமிழகத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங், பிறந்த தினத்தையொட்டி வந்தபோது முன்னாள் பிர
காங்கிரஸ் துணைத்தலை டில்லியில் உள்ள அவரது தமர் ராஜீவ் காந்தி ஸ்ரீ பெரு வர் ராகுல் காந்தி உள்ளி நினைவிடமான வீரபூமியில்
ம் புதுாரில் மனித வெடிகு
ட்டோர் நேற்று முன்தினம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி,
ணடு தாக்குதலில் படுகொலை
காலை மலரஞ்சலி செலுத் துணை ஜனாதிபதி ஹமித் செய்யப்பட்டார்.
தினர். அன்சாரி, முன்னாள் பிர 21-8-1944 அன்று பிற
காங்கிரஸ் மேலிட தலை தமர் மன்மோகன் சிங், ந்த ராஜீவ் காந்தியின் பிறந்த வர்கள், முன்னாள் மத்திய காங்கிரஸ் துணைத் தலை நாளை நாடு முழுவதும் உள்ள அமைச்சர்கள், பாரா ளும வர் ராகுல் காந்தி உள்ளிட் காங்கிரசார் எழுச்சியாக
ன்ற உறுப்பினர்கள் ஆகியோ டோர் நேற்று முன்தினம் கொண்டாடினர். இந்நிலை ரும் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
யில், டில்லியில் உள்ள அவ.
மலர் வளையங்களை கடந்த 1991-ஆம் ஆண்டு ரது நினைவிடமான வீரபூ வைத்து அஞ்சலி செலுத் நடைபெற்ற பாராளுமன்ற மியில் ஜனாதிபதி பிரணாப் தினர்.
(இ-7)
50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளான வாகனம்
னத்தை வீதி ஓரத்தில் நிறு த்தி வைக்க முற்பட்ட வேளையில் வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து பள்ள த்தில் பாய்ந்து கீழுள்ள டிப்பே ன்டர் வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும், இந்த விபத்தி னால் உயிர்ச் சேதங்கள் இல் லாத போதிலும் டிப்பர் ரக வாகனத்தின் சாரதி படுங் காயங்களுக்குள்ளாகி நுவ
ரெலியா வைத்தியசாலை (கொழும்பு)
ளது.
யில் அனுமதிக்கப்பட்டுள் நானுஓயா பொலிஸ் பிரி
இந்த விபத்து நேற்று ளார். வுக்குட்பட்ட பகுதியில் டிப்பர் முன்தினம் முற்பகல் 10.30
இதேவேளை, விபத்து ரக வாகனம் ஒன்று நிறுத்தி
மணியளவில் இடம் பெற் தொடர்பாக நானுஓயா பொலி வைக்க முற்பட்ட போது 50 றுள்ளதாக தெரிவிக்கப்படு
ஸார்மேலதிகவிசாரணைகளை அடி பள்ளத்தில் குடை சாய் கின்றது.
மேற்கொண்டு வருகின் ந்து விபத்துக்குள்ளாகியுள்
குறித்த டிப்பர் ரக வாக றமை குறிப்பிடத்தக்கது.(இ-7)

ம்புரி
பக்கம் 13
ம்,ராஜஸ்தானில் -கு 25 பேர் பலி!
பேர் மீட்கப்பட்டு உள்ளனர். மீட்புப் பணிகளுக்காக மாநில மீட்புப் படையைச் சேர இதுவரை 4,215 பேரை தேசிய மீட்புப் படை 3 குழு ந்த 12 குழுக்களும் இந்த பணி இராணுவம் மீட்டுள்ளது. க்கள் வந்துள்ளன. மேலும் களில் ஈடுபட்டுள்ளன.(இ-7)
+kk-t---- ---------*-*-*k B
இவர்களுக்கு
இவர்களுக்கு மணமகள் தேவை
எஸ்யாண மாலை மணமகன் தேவை
பிறப்பு: 1986 இந்து நட்சத்திரம்: பூரம்
கி.பா:3 உயரம்: 6'
தகைமை/தொழில்:BSC, IT/ பொறியியலாளர் சிங்கப்பூர்
தொ.இ: B/5035 பிறப்பு: 1981 இந்து நட்சத்திரம்: பூசம்
கி.பா: 61சூரிசெவ் 8 இல் உயரம்: 5'6" தகைமை/தொழில்:BA/
அரசதொழில்
தொ.இ: B/5037 பிறப்பு: 1981 இந்து நட்சத்திரம்: மகம் கி.பா: 24சூரிசெவ் 6இல் உயரம்: 6' தகைமை/தொழில்:MBBS/
அரசதொழில்
தொ.இ: B/5043 பிறப்பு: 1980 இந்து நட்சத்திரம்: விசாகம்
கி.பா: 37 உயரம்: 5'3" தகைமைதொழில்:பட்டயக்கணக்காளர் தென்னாபிரிக்கா
தொ.இ: B/5044
பிறப்பு: 1980RC நட்சத்திரம்: மிருகசீரிடம் கி.பா: 35 செவ் 12 இல் உயரம்: 5'4'' தகைமை/தொழில்:A/L/வங்கியாளர்
தொ.இ: G/1065. பிறப்பு: 1980 இந்து நட்சத்திரம்: திருவாதிரை
கி.பா: 62செவ் 7 இல் உயரம்: 54" தகைமை/தொழில்:பட்டதாரி /ஆசிரியர்
தொ.இ: G/1079 பிறப்பு: 1985 இந்து நட்சத்திரம்: அச்சுவினி கி.பா: 52 சூரிசெவ் 7 இல் உயரம்: 5'1" தகைமை/தொழில்:TINDA
தொ.இ: G/1090) பிறப்பு: 1987 இந்து நட்சத்திரம்: அத்தம்
கி.பா: 14செவ் 12 இல உயரம்: 5' 1" தகைமை/தொழில்:MBBS/வைத்தியர்
தொ.இ: G/1095.
கல்யாண மாலை
(சர்வதேச திருமண சேவை) இல. 144, பிறவுண் வீதி,
'யாழ்ப்பாணம் பதிவுக் கட்டணம் ரூபா 1000 மட்டுமே
தொடர்பு:-0217201005,0212215434 E-mail:- kalyanamalai.jaffna@gmail.com தறிப்பு: எயது காரியாலயம் காலை 9.00 - 5.00 மணிவரை திறக்கப்படும்.. | (ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும்கல்யாணமாலை விடுமுறை தினம் என்பதையும் அறியத்தருகின்றோம்)

Page 15
- பக்கம் 14
காணாமற்போனோர் தெ சட்டத்தை நிறைவேற்றமே ஜனாதிபதியிடம் சு.க. அமைச்சர்கள்
(கொழும்பு) - காணாமற் போனவர்களைக் கண்டறியுப் நோக்குடன் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் சேர்ந்த அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் ஸ்ரீல னர்.ஜனாதிபதியினால் செய் யிடம் கோரியுள்ளனர். ங்கா சுதந்திரக் கட்சியின் யப்பட்ட பரிந்துரைகள் உள் ஜனாதிபதியின் பரிந்து முக்கிய உறுப்பினர்கள் நேற்று ளடக்கப்பட்டுள்ளனவா? என ரைகள் சட்டத்தில் உள்ளட! முன்தினம் இரவு ஜனாதிப கண்காணிக்குமாறு குறித்த கப்படவில்லை என குற்ற தியை சந்தித்து பேசியுள்ள உறுப்பினர்கள் ஜனாதிபதி சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்6
கோத்தா, ஆயுதக்குழுக்களின் அ நான் நாட்டைவிட்டு வெளியேற ' முன்னாள் பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு
***
பொலிஸ் திணைக்கள த்தில் தனக்கு மீளவும் சேவை யாற்ற அமைச்சரவை அனு மதியளித்துள்ளமை மகிழ் ச்சியளிக்கின்றது. எனவே விரைவில் நான் சேவையில் இணைத்துக்கொள்ளப்படு வேன் என எதிர்ப்பார்க்கி ன்றேன். எனினும் எனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளு க்கு நியாயம் வழங்கப்படல் வேண்டும் என முன்னாள் செயலாளர் மற்றும் அவரது மறுத்ததால் அப்பதவியில் பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த
அமைச்சின் கீழ் செயற்பட்ட
இருந்து அகற்றப்பட்டேன் ஜயக்கொடி தெரிவித்தார்.
ஆயுதக் குழுக்களின் கொலை
இரத்தினபுரியில் கடமையா மீளவும் பிரசாந்த ஜயக் அச்சுறுத்தல் காரணமாகவே றும் போதும் சிக்கல்கள் கொடியை சேவையில் இணை
நான் நாட்டை விட்டு வெளி
வந்தன. த்துக்கொள்ள அமைச்சரவை யேறி அவுஸ்திரேலியா சென்
பல்வேறு தொலைபேசி அங்கீகாரம் வழங்கியுள்ள றேன்.
அழைப்புக்கள் ஊடாக வந் தையடுத்து அவர் இதனைத்
அப்போது நாட்டில் இரு
அழைப்புக்கள் ஊடாக உல் தெரிவித்தார்.
ந்த வெள்ளை வான் கலாசா னையும் உனது குடும்பத்தி கடந்த அரசின் காலத்தில் ரம் தொடர்பில் நான் அறிந்தி
னரையும் கொலை செய் பல்வேறு அநீதிகளுக்கு உட் ருந்ததால் எனது மகள். மனை வோம், சவப் பெட்டியை தய பட்டவன் என்ற வகையில்
ராக வைத்துக்கொள் என் எனக்கு இழைக்கப்பட்ட அநீதி
அந்த முடிவை எடுத்தேன். பல்வேறு அச்சுறுத்தல்கள் களுக்கு எதிராகவும் நியாயம் பொலிஸ் பேச்சாளராக இரு எனக்கு வந்தன. வழங்கப்படல் வேண்டும் ந்த போது, அசாதாரணமான
அது தொடர்பில் நான் என அவர் சுட்டிக்காட்டினார். அறிக்கை வெளியிட வற்பு எனது மேலதிகாரிகளுக் முன்னாள் பாதுகாப்பு றுத்தப்பட்டேன். அதற்கு நான் அறிவித்த போதும் எவ்வி
கொட்டாஞ்சேனையில் மூவர்! உணவில் விஷம் இருந்ததே
கொழும்பு கொட்டாஞ்
ளின் தாயார் தனது மகன் ரணையில் தெரியவந்து சேனையில் ஒரே குடும்பத் புலமைப் பரிசில் பரீட்சைக் ளது.
தைச் சேர்ந்த தந்தை, மகள் குத் தோற்றும் நிலையில் - சம்பவத்தில் உயிரிழந் மற்றும் மகனின் உயிரிழப் அது தொடர்பிலான ஆவ தந்தை சைவ உணவகம் புக்கு உணவில் விஷம் கலந்
ணம் ஒன்றில் கையெழுத்திட ஒன்றிலிருந்தே அன்றை திருந்தமையே காரணமென மகன் கல்வி பயிலும் பாடசா தினம் உணவை வாங்க பிரேத பரிசோதனை மூலம் லைக்குச் சென்றிருந்தவேளை வந்திருப்பதாக விசாரனை தெரியவந்துள்ளதாக பொலிஸ் யிலேயே இச்சம்பவம் நிக யில் தெரிவிக்கப்பட்டுள்ளது ஊடகப் பிரிவு நேற்று முன்தி ழ்ந்துள்ளது..,
இந்த நிலையில் நேற்று னம் தெரிவித்துள்ளது...
தாய்பாடசாலைக்குச் சென்று முன்தினம் கொழும்பு தேசி இச்சம்பவம் கடந்த வெள் மீளவும் வீடு திரும்பியுள்ள வைத்தியசாலையில் பிரே ளிக்கிழமை காலை 8.00 நேரத்திற்குள் மகன் தாய்க்கு பரிசோதனை மேற்கொள்ள மணிக்கும் 10.00 மணிக் தொலைபேசி அழைப்பொன்றை பட்ட பின்னர் மூவரின் ச கும் இடைப்பட்ட நேரத்தில் எடுத்துள்ளதாகவும், மகன் லங்களும் உறவினர்கள் இடம்பெற்றுள்ளது.
பேசியது சரியாக கேட்காத டம் ஒப்படைக்கப்பட்டன. காலை 7.00 மணியள தனால் அவ்வழைப்பு துண்
பிரேத பரிசோதனையில் வில் உயிரிழந்த பிள்ளைக டிக்கப்பட்டதாகவும் விசா பின்னர் வைத்திய அதிகா

வலம்புரி
22.08.2016
இன்றுஒருதகவல் நம் கஷ்டங்களை வெளியே சொல்லலாமா
[ வலியுறுத்து
ச்சுறுத்தலே க் காரணம்
சிலர் எப்போது பார்த்தாலும் தேவையில் லாமல் ஒப்பாரிவைத்துக்கொண்டே இருக்கி றார்கள்.ரோஜாச் செடியில் முள் இருக்கி றதே என்றுசலித்துக் கொள்ளாமல் ஒருமுட் செடியில் ரோஜா மலர்கிறதே என்று மகிழ்ச்சி
கொள்வதே புத்திசாலித்தனம். வாழ்க்கை தாகவும் அவ்வாறான ஓர்
யையும் நாம் இந்தக் கோணத்தில் பார்த்து பின்னணியில் சட்டத்தை
மகிழ்ச்சி அடையவேண்டும். கஷ்டங்கள்யாரு அமுல்படுத்த இடமளிக்க
க்குத்தான் இல்லை? உலகத்தை இப்படிப் வேண்டாம் என சுதந்திரக்
பார்ப்பதைவிட்டு விட்டு , நம் கஷ்டங்களைப் கட்சியின் குறித்த அமைச்
பெரிதுபடுத்தி எண்ணிப் புலம்பிக் கொண்டிருப் சர்கள் ஜனாதிபதியிடம் வேண்
பதுவாழ்க்கையைசுட்டுப்பொசுக்கவேசெய்யும். டுகோள் விடுத்துள்ளனர்.
நன்றாக இருப்பவர்களையும் சராசரியா இதேவேளை சட்டம் நிறை வேற்றப்பட்ட போது நாடாளு
கக் காலம் தள்ளுபவர்களையும் கூட , அவ மன்றில் ஏற்பட்ட குழப்ப
னுக்கு /அவளுக்குப் படு கஷ்டமாமே! என்று நிலைமைகளினால் திருத்தங்
கண்ணும் காதும் மூக்கும் ஒட்டவைக்கிற கள் செய்யப்படாவிட்டால்
சுபாவமுள்ள இந்த உலகத்திற்கு, நாம் கஷ் மீளவும் அந்த திருத்தங்கள்
டங்களைச் சொல்லிக் கொண்டிருந்தால் செய்யப்படும் என ஜனாதிபதி
நாமேவாய்மெல்லஆவல் தந்ததாக ஆகிவிடும். ச் மைத்திரிபால சிறிசேன உறு எ தியளித்துள்ளார். (இ-7)
நம் கஷ்டங்களை நாமே பரப்பிக் கொண் டிருந்தால் உலகம் கேலி பேசும்.குத்திக் காட்டும்; தவறான எண்ணங்களைப் பரப் பும். நம்மைப் பற்றிய நல்லெண்ணங்களை மடியும்படி செய்யும்.புலம்புவதையே வேலை யாகக் கொண்டவர்கள் தெருவில் அந்த மூலையில் வருவதைப்பார்த்துவிட்டால் போதும்,
மற்றவர்கள் வந்த பாதையை நோக்கித் பலனும் இல்லை. அந்த தொலைபேசி இலக்கங்களை
திரும்பி நடக்கும் சூழ்நிலை உருவாகிவிடும். மையப்படுத்தி விசாரித்து
பின்னே? நம்பிக்கையூட்டும், தன்னம்பிக்கை பார்த்ததில் அந்த இலக்கங்கள்
தரும் செய்திகளைத் தந்து, பொது விடயங் பாதுகாப்பு அமைச்சின் கீழ்
களைப்பேசி,மகிழ்ந்து, உற்சாகம்தரும்வேலை பதிவுசெய்யப்பட்டவைன்பதை நான் அறிந்து கொண்டேன்.
யைச் செய்யாமல், சுருதியைப் பிடுங்கினால் - இந் நிலையில் ஐக்கிய
யார் தான் அவர்களை விரும்புவார்கள்? நாடுகள் சபையினால் உறு
நம் பிரச்சினைகளை, நம் கஷ்டங்களை திப்படுத்தப்பட்ட மனித நேய
நம் மனதிற்குள் போட்டுக் கடைந்தெடுத்துத் விடயங்களுக்குள் உள்ள வாழும் உரிமை கூட இல்.
தீர்வு காண முயல வேண்டும். அந்த முயற் லாத நிலையில் நான் அவு
சியைச் செய்யாமல் மற்றவர்களிடம் புலம்பு ஸ்திரேலியாவுக்கு தப்பிச்
வதில் பொருளில்லை. சென்றேன்.
சிலர் தங்கள் உடல் வலிகளைத் தங்கள் சட்ட ரீதியாகவே நான் ற் அவுஸ்திரேலியா சென்று
குடும்ப உறுப்பினர்களிடம் சொல்லி அவர்க ர் அகதி அந்தஸ்து பெற்றேன்.
ளையும் கஷ்டப்படுத்துவார்கள். அங்கும் என்னை தேடிவந்த
ஒரு மகள் தன் வலியைப் பற்றித் தன் தாக தகவல் வரவே பல
தாயிடம் திரும்பத் திரும்பச் சொல்வதன் த இடங்களில் சென்று வாழ்ந் ன் தேன். எனினும் அவுஸ்திரே
மூலம் அவளால் என்ன பரிகாரம் காண தி லிய அரசு எனக்கு பூரண
முடியும் - டாக்டரிடம் காண்பிப்பதைத் தவிர? ப் ஆதரவு தந்தது.
அம்மா, வா டாக்டரிடம் போகலாம். எனக்கு இந்நிலையிலேயே ஆட்சி
வலி என்று சொல்வதைவிடுத்து , ஐயோ ! ற மாற்றத்தின் பின்னர் நல் லாட்சி அரசு மீது நம்பிக்கை
அம்மா என்னால் தாங்க முடியவில்லையே, கொண்டு நாடு திரும்பினேன்.
செத்துப் போயிடலாம் போலிருக்கே என் எனவே எனக்கு நியாயம்
றெல்லாம் வார்த்தை ஜாலங்களைச் செய் த வேண்டும் என அவர் மேலும்
வதன்மூலம்தன்தாய்க்கு மனவலியை உண்டு த தெரிவித்தார்.
இ-7)
|பண்ணுகிறாள் அவள்.
தாயும் பிள்ளையும் ஒன்றானாலும் வாயும் வயிறும் வேறு. உணர்வுகளைத் தான் ஒரு தாய் பகிர்ந்து கொள்ள முடியும். வலியை எப்படிப் பகிந்து கொள்வது?
நம் உடல் கஷ்டங்களையும் உள்ளக் கஷ் உணவில் விஷமிருந்ததனா
டங்களையும் சிறு சிறு குறிப்புக்கள் மூலம் லேயே உயிரிழந்திருக்கலாம்
உணர்த்தினால் போதுமானது. இல்லா விட் என தெரிவித்துள்ளதுடன்,
|டால் வெறுப்புத்தான் மிஞ்சும். ம் எனினும் உறுதியான தக வல் எதுவும் வெளிவராத
நம் கஷ்டங்களைச் சொல்லித்தான் ஆக 6 நிலையில், மூவரின் உடற்
வேண்டும் என்றால் இதற்கு நான்கு பேர் பாகங்களையும் இரசாயனப்
களே லாயக்கானவர்கள். பகுப்பாய்வுக்கு அனுப்பிவைக்
அவர்கள்; அதற்குப் பரிகாரம் தேடுபவர் கப்பட்டுள்ளதாகவும் தெரிய ப வந்துள்ளது.
கள் ; உள்ளுக்குள் மகிழ்ச்சியடையாதவர் த எனினும் மூவரின் சட
கள் ; ஆறுதல் சொல்பவர்கள்; பகிர்ந்து லங்களையும் தகனம் செய்
கொள்பவர்கள். இவர்களைத் தவிர நம் யக்கூடாது எனவும், அவ
கஷ்டங்களைக்கண்டவர்களிடம் ஏன்சொல் ற்றை அடக்கம் செய்யுமா றும் பொலிஸ் வட்டாரத் தர
லித் திரிய வேண்டும்? ப்பில் உறவினர்களுக்கு பணிக்
லேனா தமிழ்வாணன் கப்பட்டுள்ளது.
(இ -7)
உயிரிழக்க காரணம்!
//

Page 16
22.08.2016
வலம்
: கிராம சேவையாளர்
* வலம்புரி கல்விப்பிரிவு 4
மொழித்திறன் தொகுப்பு:-த.தவசேகர்: B.sc,PGDE,PGDP,M.
விரிவுரையாளர்: கோப்ப எல்லா வினாக்களுக்கும் விடையளிக்கவும்
01தொடக்கம் 10 வரையானவினாக்கள் தொடர்பில் இங்கு 10சொற்கள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் பிழையாக எழுத்துக்கூட்டப்பட்ட சொற்களைக் கண்டுபிடித்து அவற்றின் சரியான வடிவத்தைப் புள்ளிக்கோட்டின் மீது எழுதுக. சரியான எழுத்துக் கூட்டத்தை மீண்டும் புள்ளிக் கோட்டில் எழுதுக. 1) வேலைப்பழு
2) வெத்திலை 3) பட்டிணி
4) சவுக்காரம் 5) நீரிழிவுநோய்
6) தொழிற்துறை 7) புணருத்தாரணம்
8) மேற்க்கோள் 9) வெண்டக்காய்
10) சம்பந்தி இலக்கம் 11தொடக்கம் 20வரையான வினாக்கள் ஒவ்வொன்றிலும் தரப்பட்டுள்ள வாக்கியங்களில் வழுக்கள் இருப்பின் அவற்றைத் திருத்தி முழு வாக்கியத்தையும் எழுதுவதுடன் வழுக்கள் இல்லை எனின் சரி எனத் தரப்பட்டுள்ள புள்ளிக்கோட்டில்
எழுதுக. 11) ஒவ்வொரு பிள்ளைகளும் தங்கள் கல்வி முன்னேற்றத்தில் அக்கறை காட்ட வேண்டும்.
12எண்ணம்தான்எல்லாபுதுமைகட்கும் கண்டுபிடிப்புக்களும் ஆதாரங்களாக அமைகின்றன.
13) பெண் ஒருவர் அங்கே வந்தார்,
14) யானைக்கூட்டம் அவ்விடத்தே நிற்கின்றன.
15) கன்னரங்காதலைமையிலான விசேட கல்வி ஆணைக்குழுவினர் இலவசகல்வியைச் .
சிபார்சு செய்தது
16ஒவ்வொரு பாடல்களும் இனிமையும் எளிமையும் வாய்ந்தவையாக இருந்தன.
17) அம்பெரியாருடைய வாழ்வில் இன்பதுன்பம் மாறி மாறி ஏற்பட்டது.
18) மண்சரிவு ஏற்பட்டபோது ஊர்மக்கள் யாவரும் செய்வதறியாது அங்குமிங்கும் ஓடித்
துன்பத்துள்ளாயினர்.
19) பமலனா நாயா இங்கே வந்தது.
20) தன்னலம் கருதாது செய்யப்படுவது சேவையாகும்
இலக்கம் 21தொடக்கம் 25வரையானவினாக்களுக்கு தரப்பட்ட சொற்கூட்டத்திற்குரிய
தனிச்சொல்லை எழுதுக. 21 தனக்கே உரிமையாக முழுப்பொருளையும் அனுபவித்தல் 22) சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பன 23) தகவலின் பொருட்டு அரசாங்கம் பூர்வாங்கமாக வெளியிடம் ஆவணம் 24 உவரி, சாகரம், பறவை, வேலையை குறிக்கும் சொல் 25) 75 ஆவது ஆண்டு முடிவில் எடுக்கும் விழா
இலக்கம் 26 தொடக்கம் 30 வரையான வினாக்களுக்கு இடைவெளியில்
வரவேண்டிய பொருத்தமான விடையை இனங்கண்டு எழுதுக. 26) பாராளுமன்றத்தில் ஆற்றப்படும் உரைகளின் தொகுப்பு.............என அழைக்கப்படும்.
1. பாராளுமன்ற அறிக்கை
2.பாராளுமன்ற கூட்டத்தொகுப்பு 3. கன்சாட்
4, விவாதத்தொகுப்பு 27) ஒவ்வொரு அமைச்சுக்குள்ளும் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக
அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுவது.............. எனப்படும் 1.சட்டப்பத்திரம்
2. மசோதா 3. அமைச்சரவைப் பத்திரம்
4. பாராளுமன்றப்பத்திரம் 28) பல்கலைக்கழக பீடங்கள் ஒவ்வொன்றிற்கும் பொறுப்பாக.....
... இருப்பவர் 1.விரிவுரையாளர்
2. பீடாதிபதி 3.துணைவேந்தர்
4. வேந்தர் 29) சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பாக பொது நிர்வாக மற்றும் நிதி
அமைச்சுக்களால் ஏனைய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு அனுப் பப்படுவது ........... எனப்படும் 1.கடிதம் - 2.வர்த்தகமானி 3. சுற்றுநிருபம்
4, கட்டளை ... காரணமாக இறக்குமதியாகும் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. 1.பணவீக்கம்
2.நாணயப்பெறுமதி இறக்கம் 3.நாணயப்பெறுமதி ஏற்றம்
4.பணச்சுருக்கம் இலக்கம் 31தொடக்கம் 35 வரையுள்ள ஒவ்வொரு வினாவிலும் தரப்பட்டுள்ள உரைப்பகுதியின் பிரதான கருத்தை எடுத்துக்காட்டும் மிகப்பொருத்தமான
விடையைத் தெரிவு செய்க. 31) சிலப்பதிகாரம் என்னும் காவியத்தில் கோவலன் கண்ணகி ஆகிய இருவருக்கும்
அடுத்த நிலையில் மாதவியே சிறப்பிடம் பெற்றவளாகக் காணப்படுகிறாள். 1.சிலப்பதிகாரத்தில் கோவலனும்கண்ணகியும் மாதவியும் ஒருங்கேபோற்றப்படுகின்றனர். 2.மாதவியைப் பெருமைப்படுத்த எழுந்த காவியமே சிலப்பதிகாரம் 3.சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகிக்கு அளிக்கப்பட்ட இடம் மாதவிக்கு அளிக்
கப்படவில்லை
4.சிலப்பதிகாரத்தில் மாதவியே சிறப்பிடம் பெற்றவளாகக் காணப்படுகிறாள். 32) நீரினைஎப்பொழுதும் ஒருவளமாகஎம்மில் பெரும்பாலானவர்கள் கருதுவதனாலேயே
அதன் வளங்கள் மட்டுப்படுத்தப்படும் பொழுதெல்லாம் தற்காலிகமான அசெளகரி யத்துக்கு உட்படுகிறோம். 1. நீர் இன்று ஓர் அருமையான வளமாக மாறிவருகிறது. 2.நீர் பலராலும் ஒரு வளமாகக் கருதப்படுகிறது. 3. வளமாகக்கருதப்படும் நீர்போதிய அளவு கிடைக்காதபோது அளெகரியமடைகிறோம்.
30)

புரி
பக்கம் 15
போட்டிப்பரீட்சை-2016
நேரம்:- 1.30 மணி .Ed(merit), SLTES-II எய் ஆசிரியர் கலாசாலை)
4.வளமானபொருளான நீரைஎமது அசௌகரியத்துக்காகவிரயம் செய்யக்கூடாது. 33)
பொருளாதாரத்தைப் பன்முகப் படுத்துவதற்காக 1960களில் உருவாக்கப்பட்ட புதிய அரச கூட்டுத்தாபனங்களுடன் மக்கள் வங்கி நீடித்த அடிப்படையிலான உறவுப் பிணைப் பொன்றை உருவாக்கிக் கொண்டது. 1) 1960களில் நீடித்த அடிப்படையிலான உறவுப்பிணைப்பொன்றைஉருவாக்கிக்கொண்டது. 2) 1960 களில் அரச கூட்டுத்தாபனங்களுக்கும் மக்கள் வங்கியுடன் உறவை ஏற்
படுத்திக் கொண்டன. 3) பொருளாதாரத்தைப் பன்முகப்படுத்துவதே அரசகூட்டுத்தாபனங்களின்நோக்காகும். 4) 1960 களில் உருவான புதிய அரச கூட்டுத்தாபனங்களுடன் மக்கள் வங்கி நீடித்த
உறவை ஏற்படுத்திக் கொண்டது. 34) கிழக்கு தென் கிழக்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள நாணய நெருக்கடி தற் போதைய
உலகமயமாக்கல் சூழ்நிலையில் பொருளாதாரவளர்ச்சி தானாகவே ஏற்படும் எனக் கருதிக் கொண்டிருக்க முடியாது என்ற மிக முக்கியமான உண்மையை எமது கவனத்துக்கு எடுத்து வருகிறது. 1.கிழக்கு தென் கிழக்கு ஆசியாவில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2. கிழக்கு தென்கிழக்கு ஆசியாவின் நாணயநெருக்கடி பொருளாதாரவளர்ச்சியைத்
தீவிரப்படுத்த வேண்டும் என்பதை உணர்த்துகின்றது. 3.கிழக்கு தென்கிழக்கு ஆசியாவில் நாணய நெருக்கடியை நீக்க உலகமயமாக்கல்
இன்றியமையாததாகும். 4. கிழக்கு தென் கிழக்கு ஆசிய நாடுகள் தமது பொருளாதார வளர்ச்சியில் முனைப்
பாக உள்ளன. அறிவாளி ஒருவர் மதிப்பும் செல்வாக்கும் கொண்டிருந்தும் மனிதாபிமான முறையில் மனித இனத் தோடு தொடர்புறாது விடின் அவரது செல்வாக்கு அறிவு என்பன பூரணத்துவம் பெறாது. 1 அறிவாளி ஒருவர் மதிப்புடனும் செல்வாக்குடனும் இருத்தல் வேண்டும். 2) அறிவாளி பிறருடன் மனிதாபிமானத்துடன் தொடர்புகொள்வது இன்றியமையாதது. 3) அறிவாளி ஒருவர்சகலருடனும் தொடர்பு கொள்ள வேண்டும். 4 அறிவாளி ஒருவர் தமது செல்வாக்கையும் அறிவையும் பூரணப்படுத்த வேண்டும். 36 தொடக்கம் 40 வரையான வினாக்கள் தரப்படும் பந்திக்கு அ, ஆ, இ, ஈ எனும்
நான்குகூற்றுக்கள்வீதம்தரப்படுகின்றனபந்திக்குமிகப்பொருத்தமானகூற்றைத்தெரிக. 36) குறிப்பாகதற்பொழுது இடம்பெற்றுவரும் குடித்தொகையியலின் மாற்றத்திற்குள்ளாகும்
தன்மை மற்றும் தொற்று நோய்களில் இருந்து தொற்றா நோய்கள் வரையான நோய்களில் ஏற்படும் மாற்றங்களில் தொற்றாத நோய்கள் இடம் பெறுவது அதிகரித்துச் செல்வது நலத்துறை அதிகாரிகளின் கவனத்தினைத் தொடர்ந்தும் ஈர்த்து வருகின்றது. இலங்கையில் இடம் பெறும் வருடாந்த இறப்பில் 70 சதவீதத்திற்கும் கூடுதலான தொகை மார்புநாள நோய்கள், நீரிழிவு, புற்று நோய் மற்றும் கடுமையான சுவாச நோய்கள் போன்ற நீண்ட நாள்த் தொற்றாத நோய்களினாலேயே ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவை நோய்த் தன்
மைகளுக்கும் உடல் ஊனங்களுக்கும் கூட இட்டுச் செல்கின்றன. அ) தொற்றும் நோய்களில் இருந்து தொற்றா நோய்கள் வரையான நோய்களின்
பரம்பல் நலத்துறை அதிகாரிகளின் கவனத்துள்குள்ளாகியுள்ளது. ஆ) இவ்வுரைப் பகுதியில் தொற்றா நோய் நிலைமைகள் பற்றிய மூன்று விடயங்கள்
குறிப்பிடப்பட்டுள்ளன. இ இலங்கையில் ஆண்டொன்றுக்கான இறப்பில் நூற்றுக்கு 70 வீதமானவை
தொற்றா நோய்கள் காரணமாக ஏற்படுகின்றன. ஈ) சுகாதார அதிகாரிகளின் தொடர்ச்சியான கவனம் தொற்றா நோய் நிலைமை
அதிகரித்து வருவதில் செலுத்தப்படுகிறது. 37)
ஓர் உத்தியோகத்தர்தனதுதகுதிகூர்காலத்தில் நிரந்தரமாகத்தன்னைவைத்திருப்பதற்கான தனது தகவு பற்றி ஐயம் ஏற்படக்கூடிய சார்புகள் ஏதேனும் காட்டுவாரானால் அவர் உடனே எச்சரிக்கப்படல்வேண்டும். அத்துடன் அவர் தனதுதவறுகளைத் திருத்தக்கூடிய அத்தகைய உதவியையும் அவருக்கு அறிவித்தல் வேண்டும். அந்த உத்தியோகத்தர் அவரது தவறுகளுக்காக எச்சரிக்கப்பட்டுத் திருத்துவதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டாரா என்ற பிரச்சினை பின்பு எழாதவாறு தொடர்ந்து செய்வாராயின் அவரது வேலை உறுதிப்பாட்டைத் தடைசெய்யக் கூடியதான ஏதேனும் பாரிய செயலுக்காக அல்லது தவறுக்காக அல்லது மோசடியான நடத்தைக்காக அல்லது பண்புக்காக ஏதாவது கடிந்துரை வழங்கப்பட்டிருந்தால் அதை அந்த உத்தியோகத்தருக்கு அறிவித்து
அதை அவர் பெற்றமை குறித்த பதிலையும் பெறல் வேண்டும், அ) தகுதிகூர்காலத்தின்போது அலுவலர் ஒருவருக்கு எச்சரிக்கை வழங்கக்கூடிய மூன்று
சந்தர்ப்பங்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. ஆ பின்னர்பிரச்சனைழாதவிடத்து ஆவணங்கள்இன்றியேனும் அலுவலருக்கு எச்சரிக்கை
வழங்கலாம் இ தகுதிகூர் கால எல்லையினுள் உரிய அலுவலகர் தொடர்பில் எப்போதும் ஆராய்வு
மனப்பாங்கிலேயே நோக்குதல் வேண்டும். எச்சரிக்கை வழங்குவதற்குரிய கடிதத்தை பெற்றுக் கொண்டதாக அலுவலகரின் கையொப்பத்தைப் பெறுவதனால் விரும்பிய நேரத்தில் அவரைச்சேவையிலிருந்து
விலக்கிவிட முடியும். 38) கற்கால கலை பற்றி அறிவதற்கு இலங்கை இன்னும் ஐயத்திற்கு இடமற்றசான்றினை
அளிக்கவேண்டியுள்ளது.உலர்வலயத்தின்ஹைபட்டபகுதிகளில் அவதானிக்கப்பட்டகுகைச் சித்திரம் மனித இன ஆய்வாளர்களினால் காட்டப்பட்டபடிவேடர்களின் படைப்பாகும்.
அவற்றுள் குறித்த ஒரு விகித சமமானவையே வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவையாகும். இதையொத்தவாறேமதக்கிரியைகள்பற்றியதோற்றப்பாடுகளுக்கும் சான்றுஅரிதாகவே உள்ளது. இறந்தவர்களைத்தனது வாழிடத்தலங்களினுள்அடுத் தடுத்துப் புதைப்பது பலாங்கொடை மனிதனின் நியமமாக இருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. இந்நோக்கத்திற்குக் குறித்த சில எலும்புகளை அவன் தெரிவு செய்து வைத்திருந்தான். ராவணல்லகுகை. பாஹியன்குகை அகியவற்றில் எலும்புகள் மீது வைபவ ரீதியில் செம்மண் பூசப்பட்டிருந்தது. இவ்வழமைகள் வேடுவர்களுக்குரியதல்ல அந்தமான் தீவினரது சவ அடக்க வழமைகளையே
16 ஆம் பக்கம் பார்க்க...
ஈ)

Page 17
பக்கம் 16
கிராம சேவையாளர் போட்டிப்பரீட்சை-2016 தொடர்ச்சி...
ஒத்தவையாக உள்ளன. வேடுவர் பண்பாட்டுப் பின்னடைவுச் செயன்முறையினூடாகத் தமது மூதாதையரின் விரிவான சவ அடக்க வழமைகளைக் கைவிட்டனர் போலும் உலர்வலயத்தில்பல்வேறு இடங்களிலும்காணப்படக்கூடிய சகலகுகைச்சித்திரங்களும்
வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட கற்காலத்துக்குரியனவாகும். அருமையாகக் காணப்படும் மதக் கிரியைகளுக்கான சிறந்த சான்றுகளாக, பலாங்கொடை மனிதனின் இறந்தவர்களைப்புதைக்கும் வழமைகள்கருதப்படுகின்றன ராவணல்ல மற்றும் பாஹியன்குகை என்பவற்றில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகளுக்கு செம்மண் பூசுதல் வேடுவரின் மதச்சடங்காக விளங்கியது.
அந்தமான், தீவினரது வழமைகள் வேடுவர்களது வழமைகளை ஒத்ததாக
இருக்கவில்லை என்பதுடன் அவை பண்பாட்டுப் பின்னடைவுகளாகவும் கருதப்பட்டன. 39) கட்டும்பொழுது சேமித்தல் என்பதில் இங்கு குடியிருப்பாளர் சமச்சீரான இரு
செய்முறைகளில் ஈடுபடுகிறார். சேமித்தலும் நிருமாணித்தலும் தொடர்ச்சியாகவும் வளர்ச்சி பெற்றும் செல்கிறது. பொதுவாக பணம் மற்றும் பொருட்சேமிப்புக்கள் வீடமைப்பில் பயன்படுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்படுகின்றன. இது தான் இறுதிக்குறிக்கோளாக உள்ளது. எனினும் இடையில் இச்சேமிப்பு அவசரத்தேவைகள் எதிர்பாராதசம்பவங்கள் முதலிய பல்வேறு செலவுகளுக்கும் திசைதிருப்பப்படுகிறது. பொருட் சேமிப்பில் இலகுவாக காசாக்கக்கூடிய நகைகள் தொடக்கம் கட்டடப் பொருட்கள் வரையில் அடங்குகின்றன.குடியிருப்பாளர் வீடமைப்பில் விசேட கவனஞ்செலுத்தும் சமயம் கட்டடப்பொருட்களின் அதிகரிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக நிருமாணத்திற்கு உதவக்கூடிய சேமிப்பை அதிகரிக்கும் பொருட்டு அவர் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.1980 களில் கீழ்வருமானப் பிரிவு மகளிர் வீட்டுப்பணியாளர்களாகமத்தியகிழக்குசென்றுதமதுமுழுவருமானத்தையும்வீட்மைப்பில் செலவிட இது பிரதான ஊக்குவிப்பாக அமைந்தது.தமது வீடு எவ்வாறு அமையப் போகிறது?அதற்கான செலவு என்ன?அதனை முடிவுக்கு கொண்டு வர எவ்வளவு காலம் பிடிக்கும்? பணத்தை எப்படி பெற்றுக்கொள்வது?போன்ற விவகாரங்களைப் பற்றி மிகச்சிலரே திட்டவட்டமாக அறிந்து வைத்திருக்கின்றனர். தொடர்ச்சியாகவும் வளர்ச்சி பெற்றும் செல்கின்ற சேமித்தல் மற்றும் நிர்மாணித்தல் என்பவற்றின் செயற்பாடானதுவீடமைப்பில் ஒருவிபரிக்கப்படுகின்றசெயன்முறையாகும். பொதுவாக பணம் மற்றும் பொருட்சேமிப்புக்கள், நிர்மாணிப்பு வேலைகள் மற்றும் அவசரத் தேவைகள், எதிர்பாராத நிகழ்வுகள்என்பவற்றுக்கேற்ப ஆரம்பிக்கப்படுகின்றன. தங்க நகைகளிலிருந்து கட்டிடப் பொருட்கள் வரையான சேமிப்புக்கள் இலகுவில் காசாக மாற்றிக் கொள்ளப்படக்கூடியவையாகும். வீட்டுப்பணிபாளர்களாக வெளிநாடு சென்ற மகளிரின் வருமானம் முழுவதும் பிரதானமாக வீடுகட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட போதிலும் அவர்களது பணம் என்ன வழியில் பயன்படுத்தப்பட்டது என்பது பற்றி அவர்களுக்குத் தெளிவாகத்
தெரிந்திருக்கவில்லை. 40) உயர்நிலைப் பாடசாலையொன்றில் நிகழும் வேலை உயர் நிலைத்தன்மை
பெறுவது எவ்வாறெனில் முதலாவதாக தன்னுணர்வோடு கூடிய எண்ணம் தீர்ப்பு என்பவற்றாலும் இரண்டாவதாக மாணவரை ஒரு பகுதியாகக் கொண்டதும்
அ
பொது உளச்சார்ட
40 ?
235 -
1) 2, 5, 10, 17,...
100, 97, 89, 74,... 3) M0, TU, WE, TH, FR, SA......
72 (16)
68 14 (36) 8 34 (?) 34
27 24+54:15 37+88=26 45+92=20
67+58=? 6) (2 | 3 | 1. I 14)
(2)
14
29
+ கு
59
3
14
17
124
63
26
9 09
12)
10
12 |
13)
2
127
63

வலம்புரி
22.08.2016 மாணவரால் மேன்மேலும் உணரப்படுவதுமாகிய வெளியுலகோடு பாடசாலையும்
அங்கு நடைபெறும் வேலையும் தொடர்புறுவதாலும் மூன்றாவதாக பாடசாலையில் நடைபெறும் வேலை மாணவரின் வருங்கால வாழ்க்கையோடு அதாவது முதிர்ந்த பருவத்தில் அவர்கள் மேற்கொள்ளவிருப்பதாகக் காணும் அல்லது அவர்களுக்கு காண்பிக்கப்படும் வாழ்க்கைப் பாங்கோடு தொடர்புறுவதாலுமே அது உயர் நிலைத்தன்மை பெறுகின்றதென்க, இப்பண்புகளில் முதலாவதானதன்னுணர்வுடைய
தீர்ப்புச் செய்யும் தன்மை, மற்றைய இரண்டிலுமிருந்து வேறுபடுகின்றது.இது மாணவர்தாம் பொறிவாயிலாக அறியும் பொருள்களில் எல்லாம் ஓர் ஒழுங்கைக் காண்பதற்குத் தருக்கவாதத்தையும் கற்பனையையும் பயன்படுத்தும் ஓர் உளத் தொழிற்பாட்டு முறையை விவரிக்கின்றது.ஏனையயிரண்டு பண்புகளும் மாணவர் தமது தீர்ப்புச்செய்யும் ஆற்றலைவிருத்திசெய்யவேண்டின் இந்த உௗத்தொழிற்பாட்டு
முறை எத்திசையிற் செலுத்தப்படவேண்டுமென்பதை வரையறுத்துக்காட்டுகின்றன அ)
உயர்நிலைப் பாடசாலை என்பது மாணவர்களுக்கு தன்னுணர்வோடு கூடிய எண்ணம் மற்றும் தீர்ப்பு என்பவற்றை மட்டும் வழங்கும் நிறுவனமாகும். ஆ) பாடசாலையில் நடைபெறும் வேலைகள்மாணவர்களின்வருங்காலவாழ்க்கையுடன்
தொடர்புறுதலே உயர்நிலைப்பாடசாலைகள் காட்டும் வெற்றிகரமான பயிற்சியாகும். உயர்நிலைப் பண்புகள் என்பவற்றிற்கு உரிய மூன்று அடிப்படை விடயங்கள் பற்றிய தகவல்கள் இங்கு அடங்கியுள்ளன. மாணவர்தாம் பொறிவாயிலாக அறியும் பொருள்களில்ஓர் ஒழுங்கைக்காண்பதற்கு தருக்க வாதத்தையும் கற்பனையையும் பயன்படுத்தும் உளத்தொழிற்பாட்டை மாணவரின் எதிர்காலவாழ்க்கையுடன்தொடர்புபடுத்தலேஉயர்நிலைப்பாடசாலையின்
நோக்கமாகும்.
பகுதி-II * மருதூர் என்னும் கிராமத்தில்பொலித்தின் பாவனைகுறித்து மாவட்டச்செயலருக்கு குறித்த பிரதேச மக்களால் முறைப்பாடு செய்யப்பட்டது.மாவட்டச் செயலர் அவ்விடயத்தை நேரடியாக தமக்கு அறியத்தரும்படி கூறினார். குறித்த பிரதேசத்தில் இடம்பெற்ற இம்முறைப்பாடு தொடர்பாக மாவட்டச்செயலருக்குத் தெரிவிக்கும் முகமாக குறித்த பிரதேச மக்களிடத்திலே நேரடியாகத் தகவல்களை பெறுமாறு அறியுமாறு பிரதேச செயலாளரின் பணிப்புரை வழங்கப்பட்டது.
இதற்கமையகிராமசேவகர் சம்பந்தப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி பின்னர் பின்வரும் விடயங்களில் உடன்பாடு எட்டப்பட்டது
*பொலித்தீன் பாவனை விவசாய நடவடிக்கைகளுக்குத் தடையாக இருத்தல் *வீதியோரங்களில் தேவையற்று வீசப்படுகின்றமை *நோய்பரவுவதற்குக் காரணமாக அமைகின்றது *சுற்றுச்சூழல் மாசடைகின்றது *விசேட நடவடிக்கைகளுக்கு மக்களின் ஒத்துழைப்புக் கிடைத்தமை
*பாவனையைக் குறைப்பதற்கு சம்மதம் தெரிவித்தமை மேற்படி கிராமசேவையாளராக உங்களைக் கருதிக் கொண்டு பிரதேச செயலாளருக்கு அனுப்பி வைக்கும் வகையில் மேற்குறித்த விடயம் தொடர்பாக 125 சொற்கள் அளவிலான கடிதம் ஒன்றை தயாரிக்குக.
| பயிற்சி வினாக்கள்
1 /2 - 1) *மேலும் இந்த வரிப்படத்தில்
14 தொடக்கம் 18 வரையுள்ள வினாக்கள் குறித்த நபர்கள் அடங்கிய சில குழுக்கள் தொடர்பான கீழே தரப்பட்ட வரிப்படம். அது தொடர்பான தகவல்கள் உரியவற்றைச் சார்ந்து உள்ளது.
“இந்தப்படத்தில்வ்ெவகத்தினால் அரசு ஊழியர்களும் முக்கோணத்தினால் நகரவாசிகளும் குறிப்பிடப்படுகின் றனர். அவ்வாறே பட்டதாரிகள் வட்டத்தினாலும் எழுதுவினைஞர்கள் சதுரத்தினாலும்
குறிப்பிடப்படுகின்றனர்.
*மேலும் இந்தவரிப்படத்தில் காட்டப்பட்டுள்ள ஒவ்வொரு /9 18 11 )
வலயங்களினுள்ளும் ஒவ்வொரு நபர்கள் அடங்கிய குழுக்கள் 1தொடக்கம் 11 வரையில் உள்ள எண்கள்
இடப்பட்டு அடையாளமிடப்பட்டுள்ளன. இந்தத் தகவல்களுக்கேற்ப கீழேயுள்ள ஒவ்வொரு வினாக்களுக்குமுரிய சரியான விடையைத் தெரிவு செய்து, அதனைக் குறித்து நிற்கும் இலக்கத்தை வினாவின் எதிரேயுள்ள புள்ளிக்கோட்டின் மீது எழுதுக. 14) பின்வரும் கூற்றுக்களுள் சரியான கூற்று எது?
1.எல்லா எழுதுவினைஞர்களும் அரச ஊழியர்களாவார்கள் 2.சில அரச ஊழியர்கள் பட்டதாரிகளாவதோடு எழுதுவினைஞர்களாவார்கள் 3.பட்டதாரிகள் அல்லாத சகல அரச ஊழியர்களும் எழுதுவினைஞர்களாவார்கள்
4.எல்லா எழுதுவினைஞர்களும் அரச ஊழியர்களாக இருப்பினும் பட்டதாரிகள் இல்லை. 15) பின்வரும் கூற்றுக்களுள் தரப்பட்ட தகவல்களுக்கேற்ப உண்மை அல்லாத கூற்று எது?
1.சகல நகரவாசிகளும் பட்டதாரிகள் இல்லை. 2.சில எழுதுவினைஞர்கள் அரச உழியர்களாவதோடு பட்டதாரிகளுமாவார்கள். 3.அரசஊழியர்கள் அல்லாதச்கலபட்டதாரிஎழுதுவினைஞர்கள்நகரவாசிகள் ஆவார்கள்.
4. எழுதுவினைஞர்கள் அல்லாத சகல நகரவாசிகளும் பட்டதாரிகள் ஆவார்கள். 16) பின்வரும் கூற்றுக்களைக் கருத்திற்கொள்க.
1.சகல அரச ஊழியர்களும் எழுதுவினைஞர்கள் ஆவார்கள். II.பட்டதாரி எழுதுவினைஞர்கள் சகலரும் நகரவாசிகளாவார்கள். III.சில எழுதுவினைஞர்கள் அரச ஊழியர்களாவார்கள். 1V.நகரவாசிகளான பட்டதாரிகள் சகலரும் எழுதுவினைஞர்களாவார்கள். இவற்றுள் உண்மையானது 1) I,II மாத்திரம் 2) I,III மாத்திரம் 2 II, III மாத்திரம்
2) III, IV மாத்திரம் 17) அரச ஊழியர்கள் அல்லாத பட்டதாரி நகரவாசிகளான எழுதுவினைஞர்கள் இவ்
வரிப்படத்தில் எவ்வலயம் மூலம் குறிப்பிடப்படுகின்றனர்?
1 11
2) 8
3) 7
4) 6 18) தரப்பட்ட நபர்கள் அடங்கிய நான்கு குழக்களுள்ளும் ஏதாவது ஒரு நபர் அடங்கிய
இருகுழுக்களில் மாத்திரம் உள்ளடக்கப்படும் குழுவினரை குறித்து நிற்கும் வலயம் எது?
1) 2, 4, 8 2 2, 4, 5, 7, 8, 11 3) 2, 4, 7, 8, 11 4) 2, 4, 5, 8, 11 இவ் வினாத்தாளுக்குரிய விடைகள் தொடர்பு-வலம்புரி கல்விப்பிரிவு) நாளைய வலம்புரியில் பிரசுரமாகும்
தொ.பே:-076 6363 378 |

Page 18
22.08.2016
வலம்!
நாடுகளுக்கு வதிவி நியமிப்பதற்கு அமை
(கொழும்பு) - 22 நாடுகளுக்கு வதிவிடமற்ற தூதுவர்களை நிய மிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர் பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
F 9 9 - அ.
mdav 3
19 G 1 2 3 4 இ
சிங்கப்பூர் அரசாங்கத் தின் வெளிவிவகார சேவை கொள்கைகளை முன்மா திரியாகக் கொண்டு அரசா ங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
அரசசெலவுகளை கட்டுப் படுத்தும் நோக்கில் வதி
விடமற்ற தூதுவர்கள் நிய மிக்கப்பட உள்ளதாக அமை ச்சு அறிவித்துள்ளது.
இவ்வாறு நியமிக்கப்ப டும் தூதுவர்கள் இலங்கை சார மற்றும் பொருளாதார சியஸ், மொரக்கோ. ஹங் யில் தங்கியிருந்து, தமது
உறவுகளை வலுப்படுத்திக் கேரி, சிலி, பேரு. பல்கே சேவைகளை மேற்கொள்ள கொள்ளல் ஆகியனவே இந்த ரியா. பொட்ஸ்வானா, உள்ளனர்.
வதிவிடமற்ற தூதுவர்களின்
கம்போடியா, செனகல். ஓராண்டுக்கு சில தட
பிரதான கடமைகளாகும்
கானா, அயர்லாந்து, வைகள் குறித்த நாடுகளுக்கு என வெளிவிவகார அமை வத்திக்கான், தன்சானியா சென்று தமது பணிகளை ச்சின் பேச்சாளர் ஒருவர் போன்ற நாடுகளுக்கு மேற்கொள்ள உள்ளனர்.
தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வதிவிடமற்ற | விசா வழங்குதல். குறி நியூசிலாந்து, பிஜீ, செக்கு தூதுவர்கள் நியமிக்கப்பட த்த நாடுகளுடன் சமூக, கலா டியரசு, கஸகஸ்தான், மொரி உள்ளனர்.
இ-7)ப
க
நcebook (1) ஃபேஸ்புக் பார்த்ததில்
: *
நிஷாந்தி
தர்சா
ARKE% # 2*க
மனைவி :
உங்கள பார்த்துகிட்டே இருக்கணும் போல இருக்குங்க... கணவன் :
அப்பவே ஜோசியர் சொன்னாரு.. கல்யாணத்துக்கு அப்புறம்
சனி பார்வை உங்க மேலேயே இருக்குமுன்னு...
விமானத்தில் நம்ம ஆளுங்களுக்கு மத நிறுத்தப்பட்டுள்ளது
மது அருந்தியபின்.
அமீர் பிடித்த பெண்ணிடம் லவ்வ சொல்லுறத விட 'கஷ்டமானது மேனேஜரிடம் லீவு சொல்வது.
அமெரிக்ககாரன்:ந படிக்கப் போறேன்.
சீனாக்காரன்:நான் கேட்கப் போறேன்
ஜப்பான்காரன்:நான் போறேன்.
நம்ம ஆளு:
தம்பி... இதுவரைக்
ஓட்டுனது போதும். - அட ஆமாப்பா ஆமா!
நா ஓட்டுறேன். நீங்கள் பார்த்த ஃபேஸ்புக்கில் உங்களுக்குப் பிடித்தவை இருந்தால் ww
அவை உங்கள் பெயர்களுடன் facebook பார்;

' பக்கம் 17
டமற்ற தூதுவர்களை சரவை அங்கீகாரம் இலங்கையில் அமெரிக்க போர்க் கப்பலின் வருகையைக் கண்டுகொள்ளாத இந்தியா
இலங்கையில் அமெரி ஆனால் அண்மையில் கப்பலின் வருகையை இந் கா மேற்கொள்ளும் தலை அமெரிக்காவின் நியூ ஓர்லிய தியா கண்டுகொண்டதாகவும் வீடுகளுக்கு இந்திய ஆசீர் ன்ஸ் எனப்படும் நவீன போர்க் தெரியவில்லை. பாதம் இருப்பதாக கொழும்பு கப்பல் கொழும்பு துறைமுகத்
இந்த வகையில் இலங் எடகமொன்று செய்தி வெளி தில் வந்து தரித்துச் சென்று கையில் அமெரிக்கா மேற் பிட்டுள்ளது.
ள்ளது. இதில் அமெரிக்கா கொள்ளும் தலையீடுகளுக்கு குறித்த செய்தியில் மேலும் வின் வான், கடல், தரை நட இந்தியாவும், இந்தியத் தலை தரிவிக்கப்பட்டுள்ளதாவது. வடிக்கைகளில் ஈடுபடுத்தும் வீடுகளுக்கு அமெரிக்காவும் இலங்கையின் கடல் எல் வகையில் விசேட பயிற்சி பரஸ்பரம் ஒத்துழைப்பு வழ லையை அண்மித்த கடற்பரப் பெற்ற அமெரிக்காவின் சிற
ங்குகின்றன.சீனாவின் ஆதி ல் சீனாவின் நீர்மூழ்கிக் ப்பு கொமாண்டோக்கள் 700 க்கத்தை முறியடிக்கும் நோக் ப்பல்களின் நடமாட்டம் பேரும் இருந்துள்ளனர்.
கில் இந்த இரண்டு நாடுக தன்பட்டால்போதும் இந்தியத் எனினும் இந்திய அரசா ளும் சேர்ந்து கூட்டாக இயங் ரப்பு கடும் ஆட்சேபம் தெரிவிக் ங்கம் இதுகுறித்து எந்தவொரு குகின்றன என்றும் குறித்த தம். இராஜதந்திர ரீதியிலும் கண்டனமும் தெரிவிக்க செய்தியில் மேலும் தெரிவி ன்எதிர்ப்பை வெளிக்காட்டும். வில்லை.அமெரிக்க போர்க் க்கப்பட்டுள்ளது. (இ-7)
க்கப்போவதாக கூட்டு எதிர்க் கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்தி ரக்கட்சியினர் ஊடகங்க
ளுக்கு தெரிவித்துள்ளனர், (கொழும்பு)
அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பி கூட்டு எதிர்க்கட்சியில்
கூட்டு எதிர்க்கட்சியில்
னர் பிரசன்ன ரணதுங்கவும் அங்கம் வகிக்கும் பெரும்பா அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா இதில் ஒருவராவார். மான ஸ்ரீலங்கா சுதந்திரக் சுதந்திரக்கட்சியினர் தொகுதி இதேவேளை இத்தாலிய
ட்சி உறுப்பினர்கள், அடுத்த
அமைப்பாளர்கள் பதவிக பயணத்தை காரணம் காட்டி மாதம் குருநாகலில் நடைபெ ளில் இருந்து நீக்கப்பட்ட மகிந்தவும் இந்த மாநாட்டில் பவுள்ள கட்சி மாநாட்டில் மையை ஆட்சேபித்து தாம் பங்கேற்கமாட்டார் என்று பங்கேற்கமாட்டார்கள் என்று இந்த மாநாட்டை பகிஷ்கரி தெரியவருகிறது. (இ-7)
மகிந்தவின் இத்தாலி விஜயம் கக மாநாட்டைப் புறக்கணிக்கவா?
பிடித்தவை... Like 812)
-ம08ாய்m me
கரோலின் கெனி
' பசித்தவனுக்கு தான் தெரியும்
'பசியின் கொடுமை..
விழுந்தவனுக்குத்தான் தெரியும் 'வலியின் வேதனை..
இழந்தவனுக்குத்தான் தெரியும் உறவின் பெருமை..
து வழங்குவது பு. காரணம்...
என் புத்தகம்
நிரோசன்
பாட்டு
ன் தூங்கப்
DRIVER: சொறி சேர் பெற்றோல் முழுசா காலி
'ஆயிடுச்சு... இனிமேல் ஒரு அடி கூட கும் நீ
' முன்னாடி நகராது.. எழுந்திரு,
'MANAGER:- ம்ம்... சரி ரிவர்ஸ் எடு
'வீட்டுக்காவது போகலாம் "w.facebook.com/valampuri எனும் தளத்தில் பதிவு செய்யுங்கள். ந்ததில் பிடித்தவை பகுதியில் பிரசுரமாகும்.

Page 19
பக்கம் 18
வா
கொழும்பு முதல்வராக இர ரோசி சேனநாயக்க
பிரபா
அதிர்ச்!
பதிலாகவே இவர் நியமிக்கப்பட
வுள்ளார்.
அத்துடன் மலேசியாவிற்கான
* வி டு த ன புதிய உயர் ஸ்தானிகராக ஏ.ஜெ.
சீருடை அ எம். முஸம்மில் நியமிக்கப்பட
மீசையும் வுள்ளார் என்றும் தெரிவிக்கப்
பிரபாகரனின் பட்டுள்ளது.
இராணுவ வ உயர் ஸ்தானிகராக நியமிப்
தனர். பதற்கான பேச்சு வார்த்தைகள்
இந்தப் 1 இடம் பெற்றுக் கொண்டு தான்
கரனின் பு | முன்னாள் நாடாளுமன்ற
இருக்கின்றன. ஆனால் இன்
கழுத்துப்பட் உறுப்பினர் ரோசி சேனநாயக்
னும் முடிவு செய்யவில்லை என
அவரது அ கவை கொழும்பு மாநகரசபை
ஏ.ஜெ. எம். முஸம்மில் தெரி
மற்றும் அ முதல்வராக நியமிக்க தீர்மா வித்துள்ளார்.
புலிகள் இ
உறுப்பினர் னித்துள்ளதாக நம்பத் தகுந்த அதேவேளை, ரோசி சேன வட்டாரங்கள் தகவல் வெளி நாயக்க பிரதமர் அலுவலகத்
டும் த.வி.
குறியீட்டுட யிட்டுள்ளன.
தில் தற்போது பணியாற்றி வரு
றொரு அல் | கொழும்பு மாநகரசபை முத கின்றார் என்பது குறிப் பிடத்
யும் காட்டப் ல்வர் ஏ.ஜெ.எம். முஸம்மிலுக்கு தக்கது.
(இ -7)
தொலை டப்பட்ட உடனடியா தொலைக் காட்டப்ப
பார்த்த உல துறைமுக நகர் குறித்த சட்ட
ருந்தன.
ள்ள தமிழ ங்களை இயற்றும் பொறுப்பு
துறைமுக நகர் தற்போது
வேதனையு முன்னாள் சட்டமா அதிபர்
நிதிநகரமாக பெயர் மாற்றம்
பிரபாக யுவான்ஜித் விஜேதிலக்கவிடம்
செய்யப்பட்டுள்ளது.
நாங்கள் 4 ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச முதலீட்டாளர்கள்
விட்டு பே | கொழும்பில் துறைமுக நகர்
முதலீடு செய்யவும், முக்கிய நிதி
உரிமைகே அபிவிருத்தித் திட்டம் முன்னெ
நிறுவனங்கள் போன்றனவ
அவரது உ டுக்கப்படவுள்ளது.
ற்றை இந்த நகரில் ஸ்தாபிக்
போம் எ | இந்த நகரை அமைக்கும்
கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்
செய்தித் சட்ட திட்டங்களை உருவாக்கும்
ளது.
கெகலிய ர முக்கிய பொறுப்பை, முன்னாள்
இது தொடர்பில் புதிய சட்ட |
வித்தார். சட்டமா அதிபரிடம் அரசாங்கம் ங்கள் உருவாக்கப்படவுள்ள
அடை ஒப்படைத்துள்ளது.
தாகவும் இதனை உருவாக்கும்
வி டு த துறைமுக நகரை நிர்மா
பொறுப்பு முன்னாள் சட்டமா னிப்பது குறித்த உடன்படிக்கை
அதிபர் யுவான் ஜித்திடம் ஒப் யில் அண்மையில் சீனாவும்
படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரி இலங்கையும் கைச்சாத்திட்டி
விக்கப்படுகிறது.
(இ -7)
துறைமுக நகர் சட்டங்களை இயற்றும் பொறுப்பு முன்னாள் சட்டமா அதிபரிடம்
சந்தைகளில் நேற்றைய விலை
1 11:4%8: களின் ஈ: 53 எக்க.3%.12... அக.
86:39:03ாம் இது விடும்
13ம் திரியில் தன்
அக்கா 2
நெல்லியடி
கொடிகாமம்
சுன்னாகம்
கிளிநொச்சி
திருநெல் வேலி
ரூபா
மருதனார் i in
ருபா
ரூபா
ரூபா
ரூபா
ரூபா
100
50
100
90
90
100
80 120 160
100 200 50
11O
50 100 100
40 100 120
100
120
40
60
60
50
60
80
120
80
120
70
120
120
120
200
90
160
160 60
30
20
25
60
50
20
20
50
40
80
120
80
80
60
60
60
80
100
80
75
100
80
100
60
120
மரக்கறி வகைகள் கத்தரிக்காய் உருளைக்கிழங்கு பச்சைமிளகாய் தக்காளி மரவள்ளிக்கிழங்கு கோவா
கரட் பூசணி புடோல் வாழைக்காய் சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் பாகற்காய் வெண்டிக்காய் கருணைக்கிழங்கு பயற்றங்காய்
லீக்ஸ் பீற்றூட் கறிமிளகாய் முருங்கைக்காய் போஞ்சி கத்தரிதம்புள்ள கீரை - 1பிடி தேசிக்காய் தேங்காய் ஒன்று இராவள்ளி வெங்காயப்பு
முள்ளங்கி பொன்னாங்காணி
இயக்கத்தில் ணத் தளபதி கருணா. களின் இய செல்வாக்கு
ங்கிய இவா 120 200
ஏற்பட்ட க
டைத் தெ 100
2004 ஆம்
இயக்கத்தில் 150
கினார். 50 40
பின்னர் 100
அரசில் 6 50
ராஜபக்ஷ 0
யில் தேசிய 140
அமைச்சராக 150
இந்த ந 40
முனை பகு 120
பிரபாகரனின் 70 150
அடையாள 70
அதன் பிற 150
கொழும்பு : 70
நிருபர்களிட 20 1008 |
| பாப்புனைய Ur தி 40
மீட்க 150
பிரபாகர 140
அதில் எ 50
இல்லை. . 25
எந்த மாற் 60
அவரது |
40
40
80
40
140
70
80
40 100 80 120 40 150
150 50 100 30
100
80
80 100 120 40 140
120 120 40 200 60-100 200 100 30 280 40
80
40
120 60
140
160
60
30
60
80
150
130
200
180 40 20
30
80 20
10
40 20 160 15-25
180
200
250
50
25-35
120
80
160
200
30
60
80
40
40
20
30
40
வல்லாரை
10
|5 8
10
O
20
15
ஈரப்பலா
50
60

லம்புரி
22.08.2016
மங்கைத் தமிழர் வரலாறு
| வரலாறு கரன் உடல் மீட்பு: அரசு அறிவிப்பு 256
ல ப் புலிகளின் தேடிக்கொண்டார்.
பகுதியிலேயே அவர்கள் 3 ணிந்திருந்த அவர் பிரபாகரன் உயிருடன்
பேரும் பிணமாகக் கிடந்த வைத்திருந்தார்.
இல்லை என்பது எனக்கு
தாக இராணுவம் கூறியது. ன் உடலைச் சுற்றி
வருத்தம் அளிப்பதாகத்தான்
பிரபாகரனுடன் 200க்கும் வீரர்கள் நின்றிருந் உள்ளது. ஆனால் அவர் அதிகமான விடுதலைப்புலி
யாருடைய பேச்சையும் கேட்
கள் கொல்லப்பட்டதாகவும் படத்துடன் பிரபா
டதில்லை. இனப்பிரச்சினைக்
இதனால் அங்கு சிதறி கிடக் கைப்படம் உள்ள
குத் வன்முறை மூலம் தான்
கும் உடல்களை மீட்டு ட்டையுடன் கூடிய
தீர்வுகாணமுடியும் என்று
அடையாளம் காணும் பணி டையாள அட்டை
அவர் எப்போதும் நம்பினார்.
நடந்து . வரு வதாகவும் வர் விடுதலைப் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு
இராணுவ அதிகாரிகள் ஏற்க யக்கத்தின் முதல்
காண பேச்சுவார்த்தை நடத்த
னவே கூறி இருந்தனர். என்பதை காட்
வருமாறு அரசாங்கம் விடுத்த
இந்த நிலையில் தான் பிரபா பு 0-01 என்ற
அழைப்புக்களை நிராகரித்து
கரனின் மனைவி மகள் டன் கூடிய மற்
விட்டார். வன்முறையைக்
இளைய மகன் ஆகியோரின் டையாள அட்டை
கைவிட்டு ஜனநாயகப் பாதை
உடல்கள் மீட்கப்பட்டிருப் ப்பட்டன.
க்கு திருப்ப அரசு அளித்த
பதாக இராணுவம் கூறி வாய்ப்புக்களைக் பயன்ப டு
யது. லக்காட்சியில் காட் த்திக் கொள்ள தவறிவிட்
மதிவதனி துவாரகா பாலச் இந்தப் படங்கள்
சந்திரன் ஆகியோரின் உடல் க பிற நாடுகளின்
ஏற்கவில்லை'
களை இராணுவம் மீட்டதாக க்காட்சிகளிலும்
பல ஆண்டுகளாக நீடித்து
வெளியான செய்தியை ட்டன. இதைப் வரும் இனப்பபிரச்சனைக்கு
டைம்ஸ் நவ் ஹெட்லைன்ஸ் மகம் முழவதிலுமு
ஆகிய டெலிவிஷன்கள் பர்கள் அதிர்ச்சியும்
கான வேண்டும் என்று தான்
பரபரப்பாக ஒளிபரப்பின. ம் அடைந்தனர்.
நான் எப்போதும் விரும்பி
பிரபாகரனின் குடும்பம் கரனின் உடலை
னேன். ஆனால் அதை அவர்
முழுவதும் கொல்லப்பட்ட காட்டுக்குள் வீசி
ஏற்றுக்கொள்ளவில்லை. பிர தாக வெளியான தகவலால் எய்விடமாட்டோம்.
பாகரனின் இந்தப் போக்கால்
பரபரப்பு ஏற்பட்டது. காருபவர்களிடம் ஏராளமான இளைஞர்கள்
பிரபாகரன் மரணமடை டலை ஒப்படைப்
போரில் கொள்ளப்பட்ட
ந்து விட்டதாகவும் அவருக்கு ன்று இராணுவச் டுள்ளனர். இவ்வாறு கருணா
ஒரு வாரம் வீரவணக்கம் தொடர்பாளர்
கூறினார்.
செலுத்துமாறும் விடுதலைப் ரம்புக்வெல தெரி பிரபாகரன் மனைவி மகள் புலிகளின் அனைத்துலக
இளைய மகன் ஆகியோரின்
வெளியுறவுச் செயலாளர் எம் காட்டினார் கதி என்ன ஆனது என்று பத்மநாதன் வெளியிட்ட த ைல ப் புலிகள் தெரியாத நிலையில் அவரு அறிக்கையால் பரபரப்ப
டார்.
அம் tழம்
343301801
23.. 2:04 Jயில், தந்த * அட்' $1. iேa.k.1 1.த்திரன் தலைப்புலி இயக்கத்தில் பிரபாகரனின் உடலில் இருந்து, அவர் பயன்படுத்தி வந்த செல்போன், பெல்ட், 56) கத்துப்பாக்கி முதலிய
கா swதர்களுக்காக தன்?
பொருட்கள் 5321கப்பற்றப்பட்டன a hன்று 16வம் அறிவித்து இந்தப் 13.ங்களை வெளியிட்டத.
கட் &: ஆ 1ாக,
ன் கிழக்கு மாகா டைய குடும்பம் முழுவதும் நிலவியது. தியாக இருந்தவர் கொல்லப்பட்டதாக இராணு .
விடுதலைப்புலி
வம் அறிவித்தது.
பேரினால் பாதிக்கப்பட்ட க்கத்தில் மிகவும் போரில் பிராபாகரனும் மக்களுக்கு நிவாரணம் வழ 5 பெற்று விள
அவருடைய மகன் சார்லஸ்
ங்கவும் பெரும்பான்மை * பிரபாகரனுடன் அன்ரனி யும் விடுதலைப் சிங்களவர்களுக்கு நிகராக
ருத்து வேறுபாட்
புலிகளின் முக்கியத் தலைவர் தமிழர், முஸ்லிம்கள் உள்ளி ாடர்ந்து கடந்த களும் மரணம் அடைந்த ட்ட சிறு பான்மையினருக்குச்
ஆண்டு அந்த
தாக இராணுவம் அறிவித்தது.
சம உரிமை அளிக்குமாறு ல் இருந்து வில
இந்த நிலையில் பிரபாகர ஐ.நா.சபை மற்றம் பல்வேறு
னின் மகள் துவாரக இளைய உலக நாடுகள் அ ரைச ஆளும் கட்சி மகன் பாலச்சா
மகன் பாலச்சந்திரன் ஆகி வலியுறுத்தி வந்தன. சேர்ந்து மகிந்த யோரின் கதி என்ன ஆனது?
ஐ.நா. பொதுச் அமைச்சர் சபை என்பது தெரியாமல் இருந்
செயலாளர் ய ஒருமைப்பாடு தது. போர் தீவிரம் அடைந்த இந்த சூழ் நிலையில் னார்.
நிலையில் அவர்கள் மூவரும்
நிலைமையை நேரில் ஆய்வு நிலையில் போர் ஒரு மாதத்திற்கு முன்பே செய்வதற்காக ஐ.நா. பொதுச் குதிக்குச் சென்று நாட்டிலிருந்து இருந்து வெளி செயலாளர் பான் கி-மூன் ன் உடலை கருணா நாட்டுக்குச் தப்பிச் சென்று 23-05-2009 அன்று சுற்றுப் ம் காட்டி னார். விட்டதாகத் தகவல்கள் வெளீ பயணம் மேற்கொண்டார்.
கு அங்கிருந்து யாகின.
நிவாரண முகாம்களை திரும்பிய கருணா மதிவதனி உடல் மீட்பு பான் கி-மூன் பார்வையிட் டம் கூறிய தாவது,
இந்த நிலையில் பிரபாக
டுவதற்காக விசேஷ ஏற்பாடு சடலமாக
ரனின் மனைவி மதிவதனி
களை அரசு செய்து கொடுத்தது. கப்பட்டது
மகள் துவாரக இளைய மகன்
முதன்முறையாக னின் உடல்தான்.
பாலச்சந்திரன் ஆகியோரின்
நிருபர்கள் 5த சந்தேகமும் உடல்களை 20 - 05 - 2009 அதன்படி தனி ஹெலி
அவரது உடலில் அன்று மீட்டதாக இராணுவம்
கொப்டரில் வவுனியா மாவ றமும் இல்லை. அறிவித்தது. பிரபாகரன் ட்டத்திற்கு பான் கி-மூன் முடிவை அவரே பிணமாகக் கிடந்த நந்திக்கடல் புறப்பட்டார். தொடரும்)

Page 20
S22.08.2016
வலம்பு
ல் தோல்விகள்
தொழில் ரகசியம்
பகுதி
து ை
என் விம்
தால்
இந்திய மத்திய வங்கி புதிய ஆளுநராக படேல்
2-ம் உலகப் போர் உக்கிரம்
அந் அடைந்திருந்த நேரம். எதிரியின்
பதி தாக்குதலில் இருந்து தங்களது போர் விமானங்கள் தப்பிக்கும் வழிகள் குறித்து அமெரிக்கா தீவிரமாக ஆரா
திகா ய்ந்து கொண்டிருந்தது. பொருட் செல வும்தொழில் நுட்பமும் கொண்டுதயா
திரு ரிக்கப்படும் விமானங்களை பாதுகா
விளக்கினார். த்தால்தான்போரிட முடியும். அதோடு
இதுதான் சரியான தீர்வு என்று நீங்
ஆகவே திரும்பிய |வெற்றி பெற அமெரிக்கா விமானங்
களும் நினைத்தால் பேரழிவில் முடிந்
எந்த பகுதிகளில் குல் களையே பெரிதும் நம்பியிருந்தது.
திருக்கும். 2-ம் உலகப்போரின்போக்
யோ அப்பகுதிகளில் எதிரிகளின் தாக்குதலை சமாளி
கே மாறியிருக்கும். அப்படி எதுவும் நட
கவசம் கொண்டு மூ த்து விமானங்களின் ஆயுளை அதி
க்காமல் தடுத்து நிறுத்தியவர் 'ஆப்ர
என்றார். அவர் கூறிய கரிக்க குண்டு துளைக்காத கவசம்
ஹாம் வால்ட்' என்ற புள்ளியல் நிபு
னாங்கள் ஆர்மர் கொ போன்றஆர்மர்தகடுகளைவிமானங்
ணர்.கணிதம், புள்ளியல்,முடிவெடுக்
பல நூறு விமானங் கள்மீதுஒட்டமுடிவுசெய்யப்பட்டது. ஆர்
கும் கொள்கைகளில் (டிசிஷன் தியரி)
களின்உயிர்களும்க மர் தகடுகள் ஏகத்திற்கு கனமானவை
நிபுணரான இவர் ஒன்றோ டொன்று
அப்பொழுது புதிய மொத்த விமானத்தையும் அதை கொ
தொடர்புடைய புள்ளிவிவர பகுப்பாய்வு
வாய் வளர தொடங்க ண்டு மூடினால் அத்தனைகனத்தை
Statistical sequential analysis)
ராணுவ அமைப்புகள் சுமந்துவிமானத்தால்பறக்கமுடியாது.
என்ற இயலை கண்டு பிடித்தவர்.
நிறுவனங்களாலும் என்ன செய்வது என்று சிந்தித்து
போர்க்களத்தில் எதிரிகள் தாக்கு
செயல்பாட்டு ஆராய் போரில்விமானம் பாதிக்கப்படக்கூடிய
தலில் இருந்து தப்பி வந்த விமானங்
Research) என்ற இய பகுதிகளைமட்டும் ஆர்மர்தகடுகளால
கள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டதை
களிப்பாக இந்த நிகழ்வு மூடுவது என்று முடிவு செய்தனர்.
கவனித்தார் வால்ட் போரில் குண்டடி
அமெரிக்க படை பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் எது என்
பட்டு விழுந்து நொறுங்கிய விமானங்
உத்தியமைப்பவர்கள் |பதை எப்படி இனம்கண்டுகொள்வது?
களையாரும்சிந்திக்காததை உணர்ந்
அனைவரும் தவறா | போரிலிருந்து திரும்பிவந்தவிமா
தார். குண்டடிபட்டும் தொடர்ந்து பறந்து
காரணமாக இருந்து எ னங்களை பிரித்து மேய்ந்து ஆராய்ந்
தப்பிக்க முடியும் என்பதையே போரி தனர். அந்தவிமானங்களில் குண்டு,
லிருந்து திரும்பிய விமானங்களும் தோட்டாக்கள் எங்கு துளைத்திருந்
அதன் பாதிக்கப்பட்ட பகுதிகளும்காட்டு
வை) தன என்று தேடி அப்படிதாக்குதலுக்கு
கின்றன என்பதை புரிந்துகொண்டார். ஆளான பகுதிகளே பாதிக்கப்படக்
விமானப் படையிடம் அவர்கள்
AIA ஸ்ரீலங்கா கூடியவை என்று அப்பகுதிகளை
திட்டமிட்டதற்கு முழுவதும் எதிர்மறை
கையை அர்த்தமும் மட்டும் ஆர்மர்தகடுகள்வைத்து மூட
யான செயலை செய்வதே புத்திசாலித்
ஆரோக்கிய வாழ்க முடிவு செய்தனர்.
தனம் என்பதை எடுத்துரைத்தார்.
துவம் பற்றிய வி ஆய்வாளர்கள் நினைத்து போல்
திரும்பிய விமானங்களில் எந்த
ஏற்படுத்தவும் முன் ன்றை வழங்குகின் வனமானது அண் வைத்திய அதிகாரி டன்(GMOA) இருத மையளிக்கும் புரிர பந்தம் ஒன்றில் கை
இக் கூட்டாண்ல “அமைச்சரவை செயலர் தலை
நிறுவனத்தின் 'ஆ மையிலான நிதித்துறை கட்டுப்பாட்டு
வின் இலக்கிற்கு நியமனங்கள் குழு மேற்கொண்ட
பெறுமதியை வழி பரிந்துரையின் அடிப்படையில் உர்ஜித்
வைத்தியர்கள் ம படேல் நியமிக்கப்பட்டார்".
ஆர்பிஐ கவர்னர் நியமனம்
குடும்பங்களின் பாத்து குறித்து நிதியமைச்சர்அருண்ஜேட்லி
திப்படுத்தும் பணிஓ கடந்த வியாழக்கிழமையன்று
லின் முக்கியத்துவம் பிரதமர் மோடியுடன் நீண்ட நேரம்
புணர்வையும் அதி கலந்தாலோசித்தார்.
மேலும் AIA இ உர்ஜித் படேல் அமெரிக்காவின்
வுத் திட்டம் ஒன்றில் ரகுராம் ராஜன் பதவிக்காலம்
மிகச்சிறந்த பல்கலைக் கழகங்களில்
யும் அரச வைத்தியம் முடிவுக்கு வரும் நிலையில், இந்திய
ஒன்றானயேல் பல்கலைக்கழகத்தில்
சங்க உறுப்பினர்க மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய
பொருளாதாரத்தில் கலாநிதி பட்டம்
யேக நன்மைகளும் ஆளுநராக உர்ஜித்படேல்வயது 52)
பெற்றவர். இவர் லண்டன் பல்கலை
விபத்து மரணக் க நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது
யில் உள்ள லண்டன் ஸ்கூல் ஆப்
வழங்கப்படுகின்றது துணை கவர்னராக உள்ளார்.
எக்னாமிக்சில் பி.ஏ., பட்டம் பெற்றார்.
இக் கூட்டான ரகுராம் ராஜனின் பதவிக்காலம்
ஒக்ஸ்போர்டு பல்கலையில் வணிகத்
அரச வைத்திய அ அடுத்த மாதம் 4-ம் திகதி முடிவுக்கு
தில் எம்.பில் முடித்தார். பணவீக்க
கத்திற்கு மிகவும் வருகிறது. இதனையடுத்து அடுத்த
நிபுணர் என்று கருதப்படும் இவரும்
தொரு மைல்கல்ல ஆளுநர் நியமனத்திற்காக சில பெயர் ஐ.எம்.எஃப். மற்றும் பாஸ்டன் கன்
அதன் அங்கத்தவர் கள்பரிலிக்கப்பட்டன.சில ஊகங்களும்
சல்டிங் குரூப் ஆகியவை உட்பட
ம்பங்களின் பாதுகா நிலவின, இந்நிலையில்உஜித் படேல்
நிதித்துறை சார்ந்த பல்வேறு உயர்
படுத்தி அவர்களது அடுத்த ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவிகள் வகித்த அனுபவம் கொண்
குறித்துத் திட்டமிட பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வும். அத்துடன் AI/ எIIIார்
இப் போர்
க்கிய வாழ்வின் இல்
அர்த்தமுள்ளதாக் - (வர்த்தக உலகம்
பங்களிப்புச் செய் என அரச வைத்தி சங்கத் தலைவர் ன ருத்த பாதெனிய அரச வைத்திய அதி பேச்சாளர் வைத்த
சொய்சா ஆரோக்கி (வார இறுதியில்) CISE
குறித்துப் பொதுமக்
யூட்டும் AIA யில் &OOMedycx tXE%ANGt
கடந்த
ந்த
மிகவும் பாராட்டுக் துறை
வாரம்
வாரம்
ஆரோக்கியமானது அனைத்துப் பங்கு விலைச்சுட்டி)
6,522.14 1 6,602.24 1
கியமற்றது என்பது .
விழிப்புணர்வு 8 எஸ் & பி 20 சுட்டி
3,566.84 I 3,632.86 1
மிகவும் குறைவா விலை அசைவுகளின் அடிப்படையில் புரள்வு ரூபா.மில்.) 4,763.720
படுகின்றது எனினும்
ளர்களாக எம்மால் பற்குரு சிரஸ் கல்பிட்டிய4.10), ஏஎம்எப் கோ லிமிட்(487.90)
பாரிய பங்களிப் கொழும்புலான்ட்(29.30),ரோக்கியோ மென்ட்54.1O,நெஸ்ரல் 2,309.90.
வழங்க முடியும் என சரிவைக் காட்டிய பங்குகள்(ரூ.): ஏசியா கப்பிரல்(10.70), ஈகுவிட்டி
தார்.
'மொத்தத்தில் 8 ரூ60.00), ரீ சேவிஸ்(724.90), ரைகம் சல்ரன்ஸ்(2.10), அமானா
வைத்தியர்களுக்கு தகபுல் O.80).
மேலதிக தகவல்கள்: www.cse.lk)
இடையில் வெற்றி
இப் பக
பாபா
- ஆர்.எஸ்.கே.முருகதாஸ் பங்குச் சந்தை விபரம்

பக்கம் 19
ளைத் தேடுங்கள்
-- 'கசக்க,"க-அப், செகங் ட்" " " " " " " ம்
திகளில் குண்டு மீறி அழிவுப் பாதையில் அனைவரை
களைகட்டுரைகளாக்குவது இல்லை. எக்கவில்லையோ யும் அழைத்துச் சென்றது எது?
வாழ்க்கையின் சுடுகாடுகளில், வியா த பகுதிகளே
- 'எஞ்சியிருத்தல் சார்புநிலை (Sur
பாரத்தின் மயானங்களில் புதைந்து கப்படக்கூடியவை vivorship bias) என்கிறார்கள் உள்
போய் காணாமல் போகும் தோல்வி ஊர் திரும்பிவராத
வியலாளர்கள். திரும்பி வந்த விமா
களைதேடிச்சென்று நோண்டி எடுத்து ானங்கள் அப்பகு
னங்களை மட்டுமே அனைவரும்
நாம் பாடம் பயில வேண்டும். அதற் ரில் குண்டடிபட்ட
ஆராய திரும்பிவராத விமானங்க ளை
காகவெற்றிகளை ஒதுக்குங்கள் என்று ஊதான் விழுந்
கணக்கில் எடுக்காமல் இருந்ததே தவ க்கும் என்று
றுக்கு காரணம். வெற்றியை மட்டுமே
சொல்லவில்லை. மறைந்த தோல்வி பார்க்க பழகியிருக்கும் நாம் தோல்வி
களை மறந்துவிடாதீர்கள் என்கிறோம். விமானங்களில்
களை பார்ப்பதில்லை. இதுவே எஞ்
வெற்றியில் தெரியாத உண்மை ன்படிபடவில்லை
சியிருத்தல் சார்புநிலையின் ஆதார
தோல்விகளில் புதைந்திருக்கும் மட்டும் ஆர்மர்
தத்துவம். போரில், வாழ்க்கையில்,
என்கிறோம். திரும்பியவிமானங்களில் டினால் போதும்
வியாபாரத்தில் எல்லா இடங்களிலும்
புலப்படாத உண்மைகள் போரில் பது போல் விமா இதே கதைதான். பல சமயங்களில்
விழுந்து வராமல் போன விமானங் ண்டு மூடப்பட்டு
வெற் றிகளை விட தோல்விகள்தான்
களில் இருக்கும் என்கிறோம். களும் விமானி
நமக்கு அதிக பாடங்களை கற்றுத்தரு
தரப்படும் அறிவுரைகளும் அதைத் எப்பாற்றப்பட்டன.
கிறது. அதை நாம் உணர்வதும் இல்
தரும் அறிஞர்களும் எஞ்சியிருப் தாய் பிறந்து மெது
லை. கற்கவேண்டிய முக்கியமான
போர்கள் என்பதை உணருங்கள். கி இன்று உலக
பாடங்களை கற்பதும் இல்லை.
அவர்கள் எஞ்சியது பாராட்டுக்குரியது. பாலும்பன்னாட்டு
தோல்விகளை விட வெற்றி
ஆனால் அவர்கள் எஞ்சியவர்கள் பயன்படுத்தும் களைத் தான் இந்த சமுதாயத்தின்
மட்டுமே என்பதை உணருங்கள். ச்சி (Operations
கண்கள் பார்க்கின்றன. கண்ணில் பலின் முதல் பங்
தெரியும் வெற்றியை மட்டுமே மனம்
அவர்களைப் போல் பணி புரிந்த புகருதப்படுகிறது.
ஆராய்கிறது. கண்ணிற்கு தெரியா
வர்கள், போரிட்டவர்கள் கீழே உத் தளபதிகள்,
மல் மறையும் தோல்விகளும் அதி
விழுந்த கதையை தேடிப் படியுங்கள். T, ஆய்வாளர்கள்
லிருந்து கற்கவேண்டிய பாடங்களும்
எஞ்சியவர்களின் உயர்வை விட க திட்டம் போட
நம் கண்களுக்கு தெரிவதில்லை.
விழுந்தவர்களின் சரிவு பாடம் புகட் து? ஆய்வுகளை
ஊடகங்களும் தோல்விக் கதை
டும். நீங்கள் விழாமல் காக்கும்!
பர்களுடன் கைகோர்க்கிறது !
வானது வாழ்க் ள்ளதாக்கவும், வின் முக்கியத் ழிப்புணர்வை எனுரிமையொ றது. AIA நிறு மையில் அரச
GOVERNMENT FEDICAL OFFICES ASSOCIATIO
tsrABLISHED tN 192 - கள் சங்கத்து நரப்பிற்கும் நன் ந்துணர்வு ஒப் கச்சாத்திட்டது. மையானதுAIA ரோக்கிய வாழ் சிறந்ததொரு மங்குவதுடன், த்தியில் தமது துகாப்பை உறு
கூட்டாண்மையாகவே அமையப்
முக்கியத்துவம் பற்றி மிகவும் ய்வுத் திட்டமிட
போகின்றது. மேலும் வைத்தியர்
ஆழமானதொரு புரிதலையும் ம் பற்றிய விழிப்
களின் ஆலோசனை மற்றும்
பெற்றுக் கொள்வார்கள் என அவர் கெரிக்கின்றது.
உதவியுடன் AIA அதன் வாடிக்
மேலும் தெரிவித்தார். னது பணி ஓய்
கையாளர்களையும் ஊழியர்க
புகைப்படத்தில் AIA ஸ்ரீலங்கா 5 முதலீடு செய்
ளையும் ஆரோக்கிய வாழ்வி
வின் பிரதான நிறைவேற்று ய அதிகாரிகள்
னைப் பின்பற்றுவது குறித்தும் களுக்கு பிரத்தி
அதிகாரி ஷா ரவூப் மற்றும் அரச ஆர்வமூட்டும் என AIA ஸ்ரீலங்
காவின் பிரதான நிறைவேற்று டனர்ன இல வச
வைத்திய அதிகாரிகள் சங்கத் எப்பீடு ஒன்றும்
அதிகாரி ஷா ரவூப் தெரிவித்தார்.
தலைவர் வைத்தியர் அனுருத்த 'இக்கூட்டாண்மையானது
பாதெனிய ஆகியோர் அரச வைத் ன்மையானது
அரச வைத்திய அதிகாரிகள் சங்க
திய அதிகாரிகள் சங்கச் செய திகாரிகள் சங்
உறுப்பினர்களை AIA நெருங்கு
லாளர் நலிந்த ஹேரத் மற்றும் முக்கியமான
வதற்கும் உதவும் அதேவேளை
AIA ஸ்ரீலங்காவின் பிரதிப் பிர பாகும். மேலும்
வைத்தியர்கள் அவர்களது வாழ்க் "கள் தமது குடு
கையின் தேவைகளையும் மற்
தான நிறைவேற்று அதிகாரி உபுல்
விஜேசிங்க ஆகியோர் முன்னி றும் தங்களது அன்பிற்குரியவர ரப்பை உறுதிப்
களின் அபிலாஷைகளையும்
லையில் புரிந்துணர்வு ஒப்பந்தத் து எதிர்காலம்
தினைக் கைச்சாத்திட்டமை நிறைவேற்ற நிதிப் பாதுகாப்பு வும் இது உத \யினது ஆரோ
மற்றும் அதன் உறுதிப்படுத்தலின் குறிப்பிடத்தக்கது. மக்கை மேலும் க எங்களால் பவும் முடியும் ய அதிகாரிகள்
- (வார இறுதியில்)) = வைத்தியர் அனு தெரிவித்தார்.
கொ/வு விலை வினை விலை நாணயம் காரிகள் சங்கப்
ரூபா.
ரூபா. கியர் நவீன் டி
ஐக்கிய அமெரிக்க டொலர்
143.39
147.17 யெ வாழ்க்கை களுக்கு கல்வி
பவுண்ட்(ஐக்கிய இராச்சியம்)
187.69
194.22 ன் முயற்சிகள்
பூரோ (ஐரோ.ஒன்றியம்)
161.61
167.86 க்குரியது. எது I, எது ஆரோக்
சுவிஸ் பிராங்
149.10
155.21 பற்றிய போதிய
கனேடிய டொலர்
111.29
115.80 இலங்கையில் 5
கவே காணப்
அவுஸ்திரேலிய டொலர்
108.63
113.59 ம் இதன் பங்கா
சிங்கப்பூர் டொலர்
106.36
110.38 இத்தேசத்திற்கு பொன்றையும்
ஜப்பான் யென்
1.42
1.47 னவும் தெரிவித்
இந்திய ரூபாய்
சுட்டி விலை 2.17 இது தேசத்தின்
ஐக்.அரபு இராச்சிய டிராம்
சுட்டி விலை 39.61 ம் AIAஇற்கும் கரமானதொரு
மூலம்: இலங்கை மத்திய வங்கி
வெளிநாட்டு நாணயமாற்று வீதம்

Page 21
பக்கம் 20
வடு
ஆவணி மாத &
முத்தான மக புதிய ப
ங்கி இருப்பதால் பணம் வந்த மறுநிமிடமே செலவாகிவிடும்.
3இல் கேதுவும், 9இல் ராகுவும் சஞ்சரிக்கின்றார்கள். சகாய ஸ்தானத்தில் சர்ப்ப கிரகங்களின் ஆதிக்கம் இருப்பதால் ஏற்றமும், இறக்கமும் இணைந்தே வரும். ஒரு நாள் வியாபாரத்தில் 'ஓஹோ' என்று லாபம் வரும். மறுநாள் மனக்கசப்பும், பணப் பற்றாக் குறையும் கூடுதலாகவே
இருக்கும்.
அரசியலில் இருப்பவர்களுக்கு அதிக நற்பலன் கிடைக்கும். காரணம், செவ்வாய் உங்கள் ராசிக்கு செப்டம்பர் மாதத்தில் வரப் போகின்றார். தைரிய காரகன் உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது
தைரியமும், தன்னம்பிக்கையும் அதி புண்ணிய காரியங்களுக்கு
கரிக்கும். தட்டிக் கேட்ட ஒரு சில காரி எண்ணியவுடன் எடுத்துக் கொடுக்கும்
யங்களில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். தனுசு ராசி நேயர்களே!
இதனால் பட்டி தொட்டிகளில் கூட உங்கள் ஆவணி மாதக் கிரக நிலைகளை
புகழ் பரவி, பதவியிலும் உயர்வு கிடைக்கப் ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத்
போகின்றது. விநாயகர் சதுர்த்தியன்று தொடக்கத்திலேயே உங்கள் ராசிநாதன் குரு
விரதமிருந்து கணபதியை கைதொழுது 10ஆம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். விரய
வழிபட்டால் அனைத்துக் காரியங்களிலும் ஸ்தானத்திலோ செவ்வாயும், சனியும்
வெற்றி கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் சேர்க்கை பெற்றிருக்கிறார்கள். அஷ்ட
ராகு கேதுக்களின் ஆதிக்கம் சகாய மாதிபதி சந்திரன் 2இல் சஞ்சரிக்க அடி
ஸ் தானம் மட்டுமின்றி, பிதுர் ரார்ஜித யெடுத்து வைக்கும் இந்த மாதத்தில் திடீர்
ஸ்தானத்திலும் இருப்பதால் நாக சாந்திப் திருப்பங்கள் பலவற்றை காணப்போகி
பரிகாரங்களை, யோகபலம்பெற்ற நாளில் றீர்கள்.
என்ன இருந்தாலும் முத்தான குரு பகவான் 10இல் சஞ்சரிக்கும் பொழுது, எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும் எதிர்பாராத மாற்றங்களையும், இடையூ
முறையாக மேற்கொண்டால் எதிர்ப்புகளி றுகளையும் சந்திக்கத்தான் வேண்டும் லிருந்து விடுபட இயலும். என்பார்கள்.
நீசச சுக்ரனின் சஞ்சாரம்! எனவே தான் இன்னும் ஓராண்டு
ஓகஸ்ட் 26ஆம் திகதி கன்னி ராசி காலத்திற்கு குரு 10இல் இருக்கும் பொழுது யில் சுக்ரன் நீச்சம் பெறுகின்றார். இக்காலம்
வாரம் தோறும் குருவை வழிபாடு செய்யு
ஒரு பொற்காலமாகும். உங்கள் ராசி |ங்கள். பொதுவாக இந்த மாதத்தில் போட்டி நாதன் குருவிற்கு சம் கள் அதிகரிக்கும். விரய ஸ்தானம் மேலோ வலிமையான பகை
4 சிவல்புரி சென்று வந்தும் ஒரு வாய் ப்பும் கிடைக்கவில்லையே என்று கவலைப் பட்டவர்கள் இனி நல்ல உத்தியோகம் கிடைத்து மகிழ்ச்சி காணப் போகிறீர்கள். பணி நிரந்தரத்திற்காக காத்திருப்பவர் களுக்கு நல்ல தகவல் வந்து சேரும். குருச்சந்திர யோகத்தோடு மாதம் பிறப்பதால் குடும்பத்தில் இருந்த திருமணத் தடை இனி அகலும்.
சுயதொழில் செய்பவர்கள் புதிய இடம் வாங்கி அதில் கட்டிடம் கட்டி தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற விதத்தில் சுபச் செல வுகளை மேற்கொள்வர். தொழிலில் இட மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும்.
இதுவரை வாடகை இடத்தில் இருந்த தானங்களில் சிறந்தது நிதானம்
தொழிலை இனி சொந்த இடத்தில் செய்யும் என்று எடுத்துரைக்கும் மகர ராசி
யோகம் உண்டாகும். நேயர்களே!
இம்மாதத்தில் விநாயகர் சதுர்த்தி வரு 'ஆவணி மாதக் கிரக நிலைகளை
கின்றது. கேதுவிற்குரிய தெய்வம் விநாயகப் ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத்
பெருமானாகும். அந்த கேது உங்கள் ராசி தொடக்கத்திலேயே சப்தமாதிபதி சந்திரன்
க்கு 2ஆம் இடமான வாக்கு, குடும்பம், தனம் உங்கள் ராசியிலேயே உலா வருகிறார்.
என்பதைப் பற்றி அறிந்து கொள்ளும் இடத் அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், சுக்ரன்,
தில் இருக்கின்றார். எனவே அந்த மூன்றி புதன், ராகு ஆகிய நான்கு கிரகங்களும் |முற்றுகையிட்டிருந்தாலும், குரு பார்வை ஒன்றே உங்களுக்கு கூடுதலாக நன்
மையை வழங்கப் போகின்றது.
லும், உங்களுக்கு நன்மை கிடைக்க வேண் அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த குரு பக டுமானால் விநாயகப் பெருமானை சதுர்த் வான் உங்கள் ராசிக்கு 9ஆம் இடமான தியன்று வழிபடுவது நல்லது. மேலும், அனு கன்னி ராசியில் சஞ்சரித்து, உங்கள் கூல நட்சத்திரமன்று நாகசாந்திப் பரிகாரம் ராசியை பார்க்கின்றார். எனவே இம்மாதம் செய் து வந்தால் ராகு கேதுக்களாலும் இனிய பலன்கள் இல்லத்தில் நடைபெறும் நன்மை நடக்கும். தடைகள் விலகும். மாதமாகக் கருதலாம். குறிப்பாக பொரு
நீச்ச சுக்ரனின் சஞ்சாரம்! ளாதார நிலையில் ஏற்பட்ட சரிவுகளை இனி
அஷ்டம ஸ்தானத்தில் இதுவரை சுக்ரன் ஈடுகட்டும் வாய்ப்பு உண்டு.
சஞ்சரித்து வந்தார். அவர் ஓகஸ்ட் 26ஆம் உத்தியோக வாய்ப்பிற்காக ஊர் ஊராகச் திகதி, 9ஆம் இடமான கன்னி ராசிக்கு
தொழி6

லம்புரி
22.08.2016
இராசி பலன்கள் 17.08.2016-16.09.2016
கிரகம் சுக்ரன். அவர் நீச்சம் பெறும் போது களைக் கொடுத்துவிட்டுப் புதிய இடங்களை ஆச்சரியப்படுகின்ற பலன்கள் அதிகமாகவே வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நடைபெறும். நீங்கள், நடக்காது என்று உடன் பிறப்புகளின் இல்லத் திருமண நினைத்த காரியம் நடைபெறும். நீங்கள்
ங் களை முன்னின்று நடத்துவீர்கள். கிடைக்காது என்று நினைத்த தொகை
உற்சாகத்தோடு பணிபுரியும் நேரமிது. கிடைக்கும். சாத்தியமாகாத காரியங்களில்
இம்மாதம் வியாழன் தோறும் குரு பக "கூட சாத்தியம் ஏற்படும் நேரமிது. பல வானை வழிபடுவதோடு, ராகு - கேதுக் நாட்களாக நீங்கள் கண்ட கனவுகள் களுக்குரிய பிரீதியையும் செய்வதன் மூலம்
மனநிம்மதி கிடைக்கும்.
பெண்களுக்கான சிறப்புப்
பலன்கள் ! முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் மாதம் இது. குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக் கும். எதையும் குடும்பப் பெரியவர்களைக்
கலந்து ஆலோசித்து செய்வது நன்மைக்கு மூலம்,
வழிவகுக்கும். குழந்தைகளால் பிரச்சினை
களும், விரயங்களும் உருவாகும் அமை பூராடம்,
ப்பு உண்டு. எனவே அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது
நல்லது. கட்டிடப் பணி தொடரும். விலகிச் 1-ம் பாதம்
சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து சேருவர். உத்தியோகத்தில் உள்ளவர்க
ளுக்கு ஊர் மாற்றங்களும், பதவி மாற்றங் நனவாகும். பதவிகளும், பொறுப்புகளும்
களும் உறுதியாகலாம். விநாயகர் வழிபா வந்து சேரும்.
டும், நாகசாந்திப் பரிகாரமும் நன்மையை
தனுசு
உத்திராடம்
எதை புலப்படும்!
செவ்வாய் பெயர்ச்சிக் காலம்!
வழங்கும். கணவன் மனைவிக்குள் ஒற் 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான
றுமை பலப்படும். மூன்றாம் நபரால் வந்த செவ்வாய் உங்கள் ராசியிலேயே சஞ்
தொல்லைகள் அகலும். பிள்ளைகளின் சரிக்கப் போகின்றார். எனவே பிள்ளை
உத்தியோக முயற்சியில் வெற்றி கிட்டும். களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும்.
பணத்தேவையைப் பூர்த்தி அவர்களின் எதிர்கால நலன் கருதி எடுத்த
செய்யும் நாட்கள்: திட்டங்கள் வெற்றி
ஓகஸ்ட்: 7, 18, 21, 22, |பெறும். பழைய இடங்
செப்டம்பர் : 1, 2, 5, 6, சிங்காரம்
சென்று நீச்சம் அடை
விரயமாகும். இடம், பூமி வாங்கும் முயற் கின்றார். 5, 10இற்கு அதிபதியான சுக்ரன் சியிலும், இல்லம் கட்டிக் குடியேறுவதிலும் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. ஆர்வம் காட்டுவீர்கள். வீட்டுத் தேவைகளை பிள்ளைகளால் ஒரு சிலருக்கு பிரச்சி முன்னிட்டு விலை உயர்ந்த மின்சாதனப் னைகள் உருவாகலாம். தொழிலில் குறுக் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இது
சக்திகள் அதிகரிக்கும். கொடுக்கல் போன்ற காலங்களில் விரயங்களை சுபவிர வாங்கல்களில் கவனம் தேவை. சுப யமாக மாற்றிக் கொள்வது நல்லது. வாகனம் விரயங்கள் செய்ய உகந்த நேரமிது. பெண் வாங்குவதற்காக எடுத்த முயற்சிகள் குழந்தைகளின் சுபச்சடங்குகள் நடை
கைகூடும் நேரமிது. இம்மாதம் அனுமன் வழிபாடு அல்லல்களைப் போக்கும். ஆதியந்தப் பிரபு வழிபாடு உலகம் போற்றும் வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.
பெண்களுக்கான சிறப்புப்
பலன்கள்! உத்திராடம்
இம்மாதம் குரு பார்வையால் குழப் 2,3,4-ம் பாதம்
பங்கள் தீரும். உடன் இருப்பவர்களால் திருவோணம்,
நன்மை கிடைக்கும். இழப்புகளை ஈடு
செய்ய எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. - அவிட்டம்
கணவன் மனைவி இடையே பாசம் கூடும், 1,2-ம் பாதம்
நேசம் அதிகரிக்கும். நீங்கள் சொல்லியதை
குடும்ப உறுப்பினர்கள் செயல்படுத்த முன் பெறும். தொழில் மாற்றச் சிந்தனைகள்
வருவர். பெண் குழந்தைகளின் சுப நிகழ்ச் உருவாகும். வெளிநாட்டில் உள்ளவர்கள் சிகள் எதிர்பார்த்தபடி நடைபெறும். எல்லா
மகரம்
] வளர்ச்சி கூடும்
தாய்நாடு திரும்பும் அமைப்பு கிடைக்கும்.
வற்றிற்கும் மேலாக பொருளாதார நிலை வழிபாடுகளால் வளர்ச்சியில் உள்ள தளர்ச்
உயரும். சென்ற மாதத்தில் ஏற்பட்ட கடன் சியை போக்கிக் கொள்ள இயலும்.
சுமை குறையும். திடீர் பதவி உயர்வு உண்டு. விரய ஸ்தானத்தில் செவ்வாய்!
தாய்வழி ஆதரவு கிடைக்கும். ஐங்கரன் உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங் வழிபாடு ஆனந்தம் அளிக்கும். ராகு கேதுக் களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர்
களின் வழிபாடும் நன்மையை வழங்கும். கடந்த 6 மாத காலமாக இலாப ஸ்தானத்தில்
பணத்தேவையைப் பூர்த்தி சஞ்சரித்து வந்தார். அவர் தற்சமயம்
செய்யும் நாட்கள்: செப்டம்பர் 9ஆம்திகதி விரய ஸ்தானத்திற்குச்
ஓகஸ்ட்: 19, 20, 23, 24, செல்கின்றார். எனவே இலாபத்தில் பாதி
செப்டம்பர்: 3, 4, 8, 9 (:

Page 22
வலம்புரி
22.08.2016
'_ வலபு
காணாமல்போே செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும் கல்வி என்னும் தொல் கடல் பிழைத்தும்
அம்பாறையில் ரே - திருவாசகமம்
(அம்பாறை)
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று ஞாயிற் றுக்கிழமை மூன்று பேர் குற் றப்புலனாய்வு துறையின
ரால் கைது செய்யப்பட்டு T.P:021 567 1530
விசாரணைக்கு அழைத்துச்
செல்லப்பட்டுள்ளனர். website : www.valampurii.lk
கடந்த காலங்களில் இந்த
பிரதேசத்தில் நடைபெற்ற நெருப்பாற்றை நீந்திக் கடந்த
ஆட்கள் காணாமல் போன
சம்பவங்கள் தொடர்பாக, தரம் ஐந்து மாணவச் செல்வங்களே!
இந்த கைது நடைபெற்றுள் இலங்கைத் திருநாட்டில் தரம் ஐந்தில் கல்வி
ளதாக கூறப்படுகிறது. கற்கும் மாணவச் செல்வங்களே! நேற்றைய
கிழக்கு மாகாண சபை
யின் ஆளும் ஐக்கிய மக்கள் தினம் உங்களின் நெருப்பாற்றை நீந்தும் பணி
சுதந்திர முன்னணி உறுப்பி முடிவுக்கு வந்துள்ளது.
னரான இனியபாரதி எனப் இது உங்களுக்கு பெரும் மன ஆறுதலையும்
படும் கே.புஸ்பகுமாரின் முன் நிம்மதியையும் தந்திருக்கும் என நம்பலாம்.
னாள் வாகன ஓட்டு நரான
அழகரெத்னம் யுவராஜ் இவ அறிஞர்கள் ஒன்று சேர்ந்து எங்கள் பச்சிளம்
ர்களில் ஒருவர் என தெரி பாலகர்களின் உள்ளக் கமலங்களை எவ்வாறு
விக்கப்பட்டுள்ளது. கசக்கிப் பிழிந்துபோடலாம் எனஒன்றுகூடி ஆராய்
ஏனைய இருவரும் கட ந்து எடுத்த முடிவுதான் தற்போது நடைபெற்று
ந்த அரசாங்கத்தின் பதவிக் வரும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையாகும்.
காலத்தில் இனியபாரதியின்
ஆதரவாளர்களாக செயல் ஒரு காலத்தில் ஏழை மாணவர்களின் கல்
பட்டவர்கள் என தெரிவிக்க விக்கு நிதியுதவி செய்யும் நோக்குடன் கொண்டு
ப்படுகின்றது. வரப்பட்ட ஐந்தாம் தரப்புலமைப் பரிசில் பரீட்சை
அந்த பிரதேசத்தில் ஆட் யானது, இப்போது பிரபல்யமான பாடசாலைக
கள் கடத்தப்பட்டு காணாமல் ளின் அனுமதிக்கான பரீட்சையாக மாறிப் போக,
போன சம்பவங்கள் தொடர்
பாக குற்றப்புலனாய்வு துறை இலங்கை முழுவதிலும் ஐந்தாம் தரம் என்ற
யினரால் விசாரணைகள் தும் பெற்றோர்களும் பிள்ளைகளும் அந்தத்
முன்னெடுக்கப்பட்டு வரும் தரத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களும் அதிபர்க
நிலையில் இந்த கைதுகள் ளும் கடும் தவம் இருந்து,
இடம் பெற்றுள்ளன தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்
கடந்த அரசின்பதவிக்கால
த்தில் அம்பாறை மாவட்டத் தியடையாவிட்டால் இந்த உலகமே இருண்டு
திலும் ஆட்கள் கடத்தப்பட்டு விடும். ஆகையால் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையச் செய் இறைவா என்று இறைஞ்சு
குடும்பஸ்தர் மீது கின்றனர்.
'வாள்வெட்டு இது ஒருபுறம் நடந்தேற, மாலை முழுவதும்
(யாழ்ப்பாணம்) விளையாடி மகிழ்வோடு குதூகலமாக இருக்க
இருநப்கள்சேந்துவாளால வேண்டிய பத்துவயசுப் பிஞ்சுகள் படிப்பு... படிப்பு
வெட்டியதில் குடும்பஸ்தர் என தங்களை புத்தகங்களுக்குள் புதைத்துக்
ஒருவர் படுகாயமடைந்த
நிலையில் யாழ்.போதனா கொண்டு இந்த உலகத்தில் ஏன்தான் வந்து
வைத்தியசாலையில் அவசர பிறந்தோம் என்று ஏங்குகின்றனர்.
சிகிச்சைப் பிரிவில் அனுமதி நேற்று நடந்த பரீட்சை பிள்ளைகளின் மன
க்கப்பட்டுள்ளார். அழுத்தத்திற்கு விடுதலை தந்தாலும் இன்னும்
இச்சம்பவம்நேற்றுகாலை
9 மணியளவில் கிளிநொச்சி ஒரு மாதத்தில் வெளிவரும் பரீட்சை முடிவுகள்
பனங்கண்டி5ஆம்ஒழுங்கை செய்யப்போகும் திருவிளையாடல்களை நினைக்
பகுதியில் இடம்பெற்றுள்ளது. கும் போதே நெஞ்சம் பதறுகிறது.
இதில் கிளிநொச்சி கச்சேரி அப்பா படத்தில் வரும் சிங்கப்பெருமான்கள்,
பகுதியை சேர்ந்த செல்வரட் சித்தியடைந்த மாணவர்களை உரிமை கோரும்
ணம் சுதாகரன் (வயது 35)
என்ற இரு பிள்ளையின் தந் பாடசாலைகள்; தனியார் கல்வி நிறுவனங்கள்;
தையே வாள்வெட்டுக்கு இல பாராட்டுப் பத்திரங்கள் வெளியிடும் உறவுகள்;
க்கானவராவார். கட்டவுட்டுக்களைநிறுத்தும்பிரபலமான பாடசாலை
படுகாயமடைந்த நபர் கள் என தேர்தல் திருவிழாக்கள் நடந்தேறும்.
உடனடியாக கிளிநொச்சி
மாவட்ட வைத்தியசாலையில் இதனிடையே ஒரு புள்ளியால் சித்தியைப்
அனுமதிக்கப்பட்டு பின்னர் பறி கொடுத்த பிஞ்சுகள்; சித்தியடைய முடியாமல்
மேலதிக சிகிச்சைக்காக போன மாணவச் செல்வங்கள் படும் சித்திர
யாழ்.போதனா வைத்தியசா வதைகள் எங்கள் நாட்டின் நாலாம் மாடி பரவா
லைக்கு மாற்றப்பட்டுள்ளார். யில்லையே என்று சொல்ல வைக்கும்; இதற்கு
இது தொடர்பில் பொலி
ஸில் முறைப்பாடு பதியப்ப மேலாக சேமிப்புப் புத்தகத்தில் பதிவுப் பணம்
ட்டுள்ள நிலையில் மேலதிக வைக்கும் வங்கிகள். பாடசாலை மட்டம்,
விசாரணைகள் இடம்பெற்று கோட்டமட்டம், வலய மட்டம், மாகாண மட்டம்,
வருகின்றன.
(செ-30) தேசியமட்டம் என்றவாறு நடைபெறும் பாராட்டு
13 வயது சிற விழாக்கள் அனைத்தும் தோற்றுப் போன மாண வர்களை எழவிடாமல் தடுக்கும் மரக்குற்றிக
அம்பாறை மத்தியமுகாம் ளாக பாரம் ஏற்றப் போவதை எங்ஙனம் ஜீர
பகுதியில் 13 வயதுடைய சிறுமி ணிக்கப்போகிறோம்.
ஒருவர் கடத்திச் செல்லப்பட்
டுள்ளார். என்ன செய்வது? எங்களை நாங்களே வதை
இவர் நேற்று ஞாயிற்றுக் ப்பது என்று முடிவு செய்த பின்பு யார் யாரைத்
கிழமை அதிகாலை கடத்திச் தடுக்க முடியும்?
செல்லப்பட்டுள்ளதாக மத் ஆக, தரம் ஐந்து புலமைப்பரீட்சை ஒரு நெருப்
திய முகாம் பொலிஸார் தெரி
வித்தனர். பாறாக பத்து வயசு பிஞ்சுகளை வதைக்கவே
மத்தியமுகாம் 11ஆம் போகிறது. இதிலிருந்து மீள்வதென்பது முடியாத
கொலனிப் பகுதியைச் சேர் காரியமாயிற்று. நடப்பதைக் காண்போம் என்று
ந்த குறித்த சிறுமி நேற்று பெருமூச்சுவிடுவதைத் தவிர வேறு வழி எது
முன்தினம் சனிக்கிழமை
இரவு நித்திரைக்குச் சென்ற வுமே தெரியவில்லை.
நிலையில் காணாமல் போயு

பக்கம் 21
நல்லூர்க்கந்தனுக்கு
ம்புரி
னார் தொடர்பில் கற்று மூவர் கைது காணாமல் போயுள்ளனர்.
ஆட்கள் காணாமல்போன சம்பவங்கள் தொடர் பாக இனியபாரதி மற்றும் அவரு டன் இணைந்து செயல்பட்ட வர்கள் மீதும் குற்றச்சாட்டு க்கள் காணாமல் போனவர் களின் உறவுகள் சிலரால் ஏற்கெனவே முன் வைக்கப் பட்டுள்ளது.
குறிப்பாக, படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்திற் கான ஆணைக்குழு, காணா மல் போனோர் தொடர்பான விசாரணைக்கான ஆணைக குழு மற்றும் நல்லிணக்க பொறிமுறைகளுக்கான மக் கள் கருத்தறியும் குழு உள் பட பல்வேறு அமர்வுகளின் போது வழங்கிய சாட்சியங்க ளிலும் இதனை தெரிவித்தி ருந்தனர்
இதேவேளை அம்பாறை மாவட்டத்தில், ஆட்கள் கடத் தல்மற்றும் காணாமல்போன வர்கள் தொடர்பாக தன் மீது சுமத்தப்பட்டு வந்த குற்றச் சாட்டுக்களை இனியபாரதி தொடர்ந்தும் மறுத்து வருகி ன்றமை சுட்டிக்காட்டத்தக் கது.
(செ-11)
வேல் முருகா மால் மருகா இராகம்: கமாஸ்
தாளம்:ஆதி
பல்லவி மாமயில் ஏறி- வா
அனுபல்லவி வேல் முருகா மால் மருகா
(மாமயி). சரணங்கள் கோமானே குழந்தை வேலா சீமானே திருவடி தஞ்சம் காமாந்த காரம் அகலவும் நாமெந்த நேரமும் புகழவும்
(மாமயி) ஏகாந்த சித்தம் பெறவும் யோகாந்த மார்க்கம் உறவும் தோகந்த காலந் தன்னில் நீபோந்து காத்திடல் வேண்டும்
(மாமயி) சிவத்திரு யோகர்சுவாமிகள்
அத்துமீறும் இந்.மீனவர்களை தொடர்ந்தும் கைது செய்வோம்! படகுகளை விடுவிக்க முடியாது-அமரவீர
வேதாத்திரி மகரிஷியின்
நற்சிந்தனை
(கொழும்பு)
ஆனால் அவர்களுடைய பட
அதன் பின்னர் நானும் அத்துமீறி இலங்கை
குகள் மீன்பிடி உபகரணங்
எமது மத்திய அரசாங்க பிர கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடு
கள் என்பவற்றை அரச உடை
திநிதிகளும் இந்திய சென்று படும் இந்திய மீனவர்களை
மையாக்கி உள்ளோம். இதில்
மத்திய அரசாங்கத்துடன் கைது செய்வதில் எந்தவித
எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை
பேசி ஒரு நல்ல முடிவை எடு மாற்றமும் இல்லை என அமைச்சர் மகிந்த அமரவீர
க்க உள்ளோம். இதனால்
வருகின்ற மாதம் வடக் தெரிவித்துள்ளார்
கில் உள்ள மீனவர்களைப்
பாதிக்கப்பட்டிருப்பது வடக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை
பிரதிநிதித்துவப்படுத்துகின்ற
மீனவர்கள் மட்டுமல்ல, நாட பிரதிநிதிகள் இந்தியா சென்று . கிளிநொச்சி சாந்தபுரம் கிரா
ளாவிய ரீதியில் உள்ள கலந்துரையாடல் ஒன்றை மத்தில் குளத்தை அண்டிய
அனைத்து மீனவர்களுமே. மேற்கொள்ள உள்ளார்கள். கிராம அபிவிருத்தி எனும்
இந்திய அரசாங்கத்தினரும்
எனவே எமது நாட்டிற்கு பாதி திட்டத்தை ஆரம்பித்து வைக்
இலங்கை வந்து கலந்துரை
ப்பு அற்றவகையில் ஒரு நல்ல கும்நிகழ்வில்கலந்து கொண்ட
யாடல்ஒன்றினைமேற்கொள
முடிவை எடுப்போம் என கடற்தொழில் நீரியல்வள
உள்ளார்கள்.
அவர் தெரிவித்தார். (செ-312) அமைச்சர் மகிந்த அமரவீர விடம் நிகழ்வின் இறுதியில் வடக்கில் அத்துமீறி மீன்பிடி யில் ஈடுபடும் இந்திய மீன வர்கள் தொடர்பாக உங்கள் கருத்து என்ன என ஊடகவி
உணவும் மருந்தும் யலாளர்களால் தொடுக்கப் பட்ட கேள்விக்குப் பதில
"நீ சீரணிக்கும் அளவிற்குள்ளாக ளிக்கும்போதே அவர் அவ்.
உணவு உட்கொண்டால் உணவை நீ
சீரணிக்கிறாய். அதிகமாக உட்கொண்டால் வாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்
உணவு உன்னைச் சீரணிக்கும்”.
கையில்
| எனவே, சுத்தமானதும் எளிமையானதும், அத்துமீறி இலங்கை
சத்து நிறைந்ததுமான உணவு வகை ' கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடு
அன்றாடம் நமது உடலுக்குத் தேவை. காரம், புளிப்பு, உப்பு, படும் இந்திய மீனவர்களை
சர்க்கரை இவற்றையும் மிதமாகக் கொள்ளவேண்டும்.
உணவில் அளவும் தரமும், முறையும் தவறினால், கைதுசெய்து விடுவித்துக்
|நோய்கள் உண்டாகும், அவ்வப்போது தக்கபடி மருந்து கொண்டுள்ளோம். அவர்
எடுத்துக் கொண்டால் சரியாகி விடும் என்று இலேசாக களை எங்கும் தடுத்து வைக்க
நினைப்பதும் சரியன்று. வேண்டிய தேவை இல்லை.
மருந்து என்றால் என்ன? மனிதன் ஆற்றும் தவறான |செயல்களால் நோய் உண்டாகிறது. அந்நோய்களைச் சமன் செய்ய, ஏற்ற ஆற்றல் உடலிலேயே இயற்கை
அமைத்திருக்கிறது. ஒரு சமயம் உடலில் நோய் தீர்க்கும் ள்ளார்.
ஆற்றல் வலுவற்றதாக இருந்தால், அந்த ஆற்றலை ஊக்கி அதனையடுத்து சிறு
|விட ஏற்ற பொருட்களே மருந்து ஆகும். உயிர் ஆற்றலுக்கு மியை தேடிய நிலையில்
உந்து சக்தி என்பது வழக்கு. அவரை மட்டக்களப்புவெல்லா
அவ்வாறான உந்து ஆற்றலுக்குத் துணையாய் உந்தும் வெளி பிரதேசத்தைச் சேர் ந்த 19வயதுடைய இளைஞர்
ஆற்றலைத் தான் மருந்து என்று கூறுகிறோம். மருவி வந்த
மகளை மருமகள் என்பது போல, மருவி வந்த மகனை மோட்டார் சைக்கிளில் கடத் திச் சென்றுள்ளதாக ஆரம்ப
மருமகன் என்பது போல, மருவி உந்து ஆற்றலை மருந்து க்கட்ட விசாரணைகளின்
என்று வழங்குகிறோம். மருந்தின் உபயோகம் வேறு மூலம் தெரியவந்துள்ளது.
|வழியின்றி ஒரு குறுகிய காலத்தில் சிறு அளவில் மட்டும் இந்த சம்பவம் தொடர்
தான் பொருத்தமானது. ஏனெனில் சில மருந்து வகை, ஒரு பான மேலதிக விசாரணை
|நோயைக் குணப்படுத்தி வேறொரு நோயை உண்டு களை மத்தியமுகாம் பொலி
பண்ணக் கூடியதே. இதைத் தவிர்க்க இயற்கையான ஸார் மேற்கொண்டு வருகி
அறிவின் வழி முன் உண்ட உணவு முற்றிலும் செரிமான ன்றனர்.
(செ-11)
மான பின்னரே அடுத்த உணவு கொள்ளலாகும்.
புமி கடத்தல்

Page 23
பக்கம் 22 தமிழ் மாற்றுத்திறனாளிகளுக்கான கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி
முதன்
மன்ன
இதயபூமி அறக்கட்ட ை நிதியத்தின் பங்களிப்புட வடமராட்சிலீக்நடத்தும் வடக் கிழக்குதமிழ்மாகாணமுதல்ல லீக் அணிகள் பங்கு பற்று உதைபந்தாட்ட சுற்றுப் போ யின் முதல் சுற்று ஆட்டங்க
அடுத்த சுற்றில் உதயசூரியன்
தமிழ் மாற்றுத்தினாளிக பெறும் இந்த நிகழ்வில் பிரதம ளுக்கு இடையிலான கூடைப்
விருந்தினராகவவுனியா உதவி
புற்றளை இளைஞர் வி பந்தாட்டப்போட்டி நேற்று முன்
அரசாங்க அதிபர் தி.திரேஷ்
நடத்தும் பதினெட்டு வயதி தினம் வவுனியா நகரசபை
குமார் கலந்து கொண்டார்.
குட்பட்டோருக்கான கிரி கூடைப்பந்தாட்டத்திடலில் தமிழ் மாற்றுத்திறனாளி ஆரம்பமாகியுள்ளது.
கெட் போட்டியில் காந்திய களையும் தமிழ் மாற்றுத்திற தமிழ் மாற்றுத்திறனாளி
னாளிகளைப் பிரதிநிதித்துவப்
இளம் பிறை விளையாட்டு களையும் தமிழ் மாற்றுத்
படுத்தும் அமைப்புக்களை
கழகத்தை 7 விக்கெட் திறனாளிகளைபிரதிநிதித்துவப்
யும் ஒருங்கிணைக்கும் முகமாக
களால் வீழ்த்தி அடுத் படுத்தும் அமைப்புக்களையும்
தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு வடக்கு, கிழக்கு பகுதி
சுற்றுக்கு முன்னேறிய ஒருங்கிணைக்கும் முகமாக தமிழ் மாற்றுத்திறனாளிகள்
களில் உள்ள மாற்றுத்திறனாளி
குரும்பைகட்டி உதயசூரிய -களுக்கிடையில் போட்டிகளை அமைப்பு (Differently Able
அணி . TamilsAssociation (DATA)
ஒழுங்கு செய்துள்ளது.
வட மாகாணத்தின்போட்டி வடக்கு, கிழக்கு பகுதிகளில்
கள் வவுனியாவிலும் கிழக்கு உள்ள மாற்றுத்திறனாளிக
மாகாணப்போட்டிகள் மட்டக்களப் ளுக்கு இடையில் நடத்தப்பட
பிலும் நடத்தப்படவுள்ளன. வுள்ளவிளையாட்டு நிகழ்வின்
- இப் போட்டிகளின் முன் முன்னோடியாக இந்த போட்டி னோடி நிகழ்ச்சியாகவிழிப்புல் கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகளுக்கான உயிரிழைஎனப்படும் முள்
சத்தப்பந்து கிரிக்கெட் போட்டி ளந்தண்டு பாதிப்புற்றோர் கடந்த 8 ஆம் திகதி கிளி அமைப்பைச்சேர்ந்தஸ்.ஜெய நொச்சியில் நடைபெற்றது
1ா ( காந்தன் தலைமையில் நடை
குறிப்பிடத்தக்கது. (க-9)
கிங்க்ஸ் வி.க. நிர்ணயிக்க பட்ட 6 பந்துப் பரிமாற்ற பூ வில் 4 இலக்குகளை இழந் 76 ஓட்டங்களைப் பெற்றது
பதிலுக்குத் துடுப்பெடு
தாடிய கொட்டடி இளங்க 7. யில் ஆரம்பமா
வி.க. 5.3 பந்துப் பரிமாற் கின.
நிறைவில் சகல இலக் இதில் நடை
களையும் இழந்து 3 பெற்றகுழுBற்கான
ஓட்டங்களை மாத்திர போட்டியில் சங்
பெற சங்கானை கிங்க்ஸ் கானை கிங்க்ஸ்
ஓட்டங்களால் வெற் விளை யாட்டுக்
பெற்றது. கழகத்தை எதிர்த்து
சங்கானை கிங்ஸ் வி
சார்பில் துடுப்பாட்டத்தில் மல்லாகம் ஸ்ரீ முருகன்
கொட்டடி இளங்கதிர் விளை
சிக்சர்களுடன் 26 ; விளையாட்டுக்கழகம் நடத்தி
யாட்டுக் கழகம் மோதியது.
டங்களையும் பந்து வீச்சில் வரும் மென்பந்து சுற்றுத்
நாணயச் சுழற்சியில் இலக்குகளையும் பெர் தொடரின் இரண்டாவது வென்று முதலில் துடுப் யுவசாந்த் ஆட்ட நாயகன் சுற்று ஆட்டங்கள் அண்மை பெடுத்தாடிய சங்கானை தெரிவானார்.
முருகன் மென்பந்து தொடர் கொட்டடி இளங்கதிரை வென்றது சங்கானை கிங்க்ஸ் வி.கழகம்
பாம்: .
அரியாலை சனசமூக நிலையத்தின் 67 ஆவது ஆண்டு விழா - நிறைவு விழா புதல்வர் கோ. கனகசிங்கம் (ஜேர்மன்) அனுசரணையிலான ஆண்களுக்கான !

லம்புரி
22.08.2016
மை லீக் உதைபந்தாட்டம் பார் லீக் அபார வெற்றி
1 - 9 இலசிய சி பி வாங்.
த,
ள நேற்று முன்தினம் வல்வெட் இதில் 7: 0 என்ற கோல் போட்டனர்.
டித்துறை நெற்கொழு கழுகு
கணக்கில் மன்னார்லீக் அணி
இப் போட்டியில் ஆட்ட கள்விளையாட்டுக்கழகமைதா வெற்றி பெற்றது.
நாயகனாகமன்னர்லீக்அணி னத்தில் நடைபெற்றன.
மன்னார் லீக் அணி சார் யின் சிந்துஜன் தெரிவானார். இப் போட்டியில் மன்னார் பாக சிந்துஜன், றெக்ஷன் வெற்றி பெற்ற அணிக்கு 2 டி லீக் அணியை எதிர்த்து தலா மூன்று கோலினையும் ஆயிரம் ரூபா பணப் பரிசு ள் மூதூர் லீக் அணி மோதியது. அமேஷ் ஒரு கோலினையும் வழங்கப்பட்டது. க
ம
ஜீவி வடமராட்சி பிரதேச ரீதியிலான அசத்தல் கிரிக்கெட் சுற்றுத் தொடர் 2 இறுதிப்போட்டியில் கோவிற்கடவை
இ 4. 9 G: 6
மாலுசந்தி மைக்கல் கிரிக் - |கெட் இறுதிப்போட்டிக்கு சிற்றி
ஸ்போர்ட்ஸ்சென்ரர்அணியை . வீழ்த்தி கோவிற் கடவை அணி தகுதி பெற்றுள்ளது.
வடமராட்சி பிரதேசரீதியாக நடைபெற்று வந்த அணிக்கு 11 பேர், 8 பந்து பரிமாற்றம் கொண்ட கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் காலை கழக மைதானத்தில் நடை பெற்ற முதலாவது அரையிறு திப் போட்டியில் நெல்லியடி 8 ஓவர்களில் 67 ஓட்டங்
இந்தப் போட்டியில் 4 விக் சிற்றிஸ்போர்ட்ஸ் அணியை களைப் பெற்றது.
கெட்டுக்களையும் 34 ஓட்டங் எதிர்த்துதுன்னாலை கோவிற் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய களையும் பெற்ற கோவிற் கடவை அணி மோதியது. கோவிற்கடவை அணி 68 கடவை அணியின் வீரர் ஜீவி
முதலில் துடுப்பெடுத்தா ஓட்டங்களைப்பெற்று வெற்றி ஆட்டநாயகனாக தெரிவு டிய சிற்றி ஸ்போர்ட்ஸ் அணி பெற்றது.
செய்யப்பட்டார்.
க
- யாழ்.பிராந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
., "திரன் ' ஐ ஐ
3 * 6 ம் இ க இ 5 ம அ து 26 ) 2. N 4 5 6
இலங்கை உதைபந்தாட்டச் திய அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டியில்வெற்றிபெற்று சம்மேளத்தினால் நடத்தப்படு உதைபந்தாட்டபோட்டியில் நேற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள் கின்ற 16 வயதுக்குட்பட்ட பிராந் முன்தினம் நடைபெற்ற அரை ளது யாழ்.பிராந்திய அணி. கி
வினை முன்னிட்டு அமரர் கோவிந்தப்பிள்ளை இராசமணி ஞாபகார்த்தமாக அன்னாரது 50 மைல் சைக்கிள் ஓட்டம் அண்மையில் நடைபெற்ற போது.

Page 24
வலம்
22.08.2016 தென்கிழக்கு பல்கலை மாணவர்கள் அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
(கொழும்பு)
த்தில் அரசியல் கலாசாரங்களை தவிர்க்குமாறும் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள்
அருகில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் வரு முகாமை அகற்றக் கோரியும் இந்த ஆர்ப் கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றுமுன் பாட்டம் நடைபெற்றது. தினம் தென் கிழக்குப் பல்கலைக்கழக வர்த்
இதன்போது திறப்பு விழாவுக்கு வருகை தக பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு
தந்த அதிதிகளை வர்த்தக பீடத்திற்குள் நுழைய பட்டனர்.
விடாது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாண தென்கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக
வர்கள் தடுத்துள்ளனர். பீடத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள கட்ட
முன்னரும் உயர்கல்வி அமைச்சர் கிழ டத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டல் மற்றும் க்குப் பல்கலைக்கழகத்தின் திருகோண கட்டடத் திறப்பு விழா நேற்று உயர் கல்வி மற் மலை வளாகத்தில் நடைபெற்ற இரண்டு திற றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் ப்பு விழாக்களில் கலந்துகொண்டிருந்த சந் கிரியெல்ல தலைமையில் இடம்பெறவிருந்தது. தர்ப்பத்திலும் மாணவர்கள் எதிர்ப்பினை இந்நிலையில் பல்கலைக்கழக வளாக வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.செ-1)
நல்லைக்குமரன் மலர்-24 நாளை மறுதினம் வெளியீடு
(யாழ்ப்பாணம்)
னேஸ்வரன், சிறப்பு விருந்தினராக இந்திய யாழ்ப்பாண மாநகர சபையின் சைவ
துணைத்தூதர் ஆர்.நடராஜன் ஆகியோர் சமய விவகார குழுவினால் நல்லூர் மஹோ
கலந்து கொள்வர். ற்சவத்தை முன்னிட்டு வருடம் தோறும்
நல்லை ஆதீன முதல்வர், வீணாகான வெளயிடப்படும் நல்லைக்குமரன் மலர்-24
குருபீடத்தின் பீடாதிபதி சிவஸ்ரீ சபா வாசு நாளைமறுதினம் 24ஆம் திகதி புதன்கிழமை தேவக்குருக்கள், சின்மயா மிசன் சுவாமிகள், காலை 9 மணிக்கு வெளியிடப்படும்.
கலாநிதி ஆறு.திருமுருகன் ஆகியோர் ஆசி இவ்வெளியீட்டு விழா யாழ்.மாநகர சபை
யுரை வழங்குவர். நூல் ஆய்வுரையை கலா ஆணையாளர் பொ.வாகீசன் தலைமையில்
நிதி செ.சேதுராஜா நிகழ்த்துவார். யாழ்.நாவலர் கலாசார மண்டபத்தில் நடை
இவ் வெளியீட்டு விழாவில் வைத்து 2016 பெறும்.
ஆம் ஆண்டுக்கான யாழ்விருது ஓய்வுநிலை இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வட
அரச அதிபர் தி.இராசநாயகத்திற்கு வழங்க க்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக் ப்படும்.
(6)
நாடளாவிய ரீதியில் நேற்று நடைபெற்ற ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய பின்னர் பாடசாலையில் இருந்து மகிழ்வுடன் வெளியேறும் 'சிறார்களை படத்தில் காணலாம்.

பௌத்த மதத்திற்கே...
புரி
பக்கம் 23 சூரிய ஒளி மின்சாரம்...
கொள்பவர்கள் படையினராக இருந்தால்
அவர்களின் பதவி உயர்வுகள் நிறுத்திவைக் இது தொடர்பாக மின்சக்தி மற்றும் புதுப்
கப்படும். பிக்கத்தக்க மின்வலு பிரதிமைச்சர் அஜித்
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற பி.பெரேரா மேலும் தெரிவிக்கையில், சூரிய மீறல்கள் தொடர்பான சில குற்றச்சாட்டுகள் ஒளி மூலம் மின்சக்தி வழங்கும் திட்டம் நாடு
அனைத்துலக மனிதாபிமானச்சட்டங்களு முழுவதும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
ககு முரணாக இருப்பதால், நம்பகமான உள் இத்திட்டத்தின் கீழ் ஒரு மில்லியன் பேரு நாட்டு விசாரணைகளை இலங்கை அரசா க்கு மின்சாரம் வழங்குவதற்கு திட்டமிடப்பட்
ங்கம் மேற்கொள்ளத் தவறினால், ஐ.நாவின் டுள்ளது.
நேரடித்தலையீட்டுக்கு வழிவகுக்கக் கூடும். அதேவேளை கிராமங்கள், நகரங்களில்
என்றும் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வாழும் மக்களும் இத்திட்டத்தின் கீழ் மின்
அத்துடன் காணாமற்போனோரின் குடு
ம்பங்களுக்கு 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு சாரத்தை பெற்றுக் கொள்ள முடிவதோடு, அத
வழங்கவும், குடும்பத்தினருக்கு ஆலோச ற்காக வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில்
னைத் திட்டங்களை வழங்கவும் இந்த கடன் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்து,
ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.செ-11) கொடுக்கப்படவுள்ளதாகவும் பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார். (செ-1)
4-வது தடவை ரணில்...
121 வருடங்களுக்கு முன் பிரிட்டனில்
வில்லியம் எவர்ட் கெலஸ்டன் (William சமய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு
Ewart Gladstone) நான்கு முறை பிரதமர் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரி
பதவி வகித்தவர். வித்துள்ளார்.
1970ஆம் ஆண்டு களனித் தொகுதியில் இந்த நாட்டின் உயிர்நாடி மகாசங்கம்
ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளராக என்று தெரிவித்துள்ளதுடன், இலங்கையில்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியலில் பௌத்த மதத்தை வளர்க்க, பாதுகாக்க மகா
பிரவேசித்தார். சங்கத்தினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு
1977ஆம் ஆண்டு பியகம தேர்தல் தொகு வருவதாகவும் தெரிவித்துள்ளார். (செ-11)
தியை பிரதிநிதித்துவப்படுத்தி முதல் முறை
யாக பாராளுமன்றத்திற்குத் தெரிவானார். நம்பகமற்ற விசாரணைகள்...
1993ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் திகதி - முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
முதல் முறையாக இலங்கை ஜனநாயக சோச ஆட்சிக் காலத்தில் காணாமற்போனோர்
லிச குடியரசின் பிரதமராக ரணில் விக்கிரம தொடர்பாக விசாரணைக்காக அமைக்கப்ப
சிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ட்ட மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான
2001ஆம் ஆண்டு இரண்டாவது முறை ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம்
யாக பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், 2015 கடந்த மாதம் நிறைவடைந்தது.
ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09ஆம் திகதி இந்த ஆணைக்குழு நடத்திய விசாரணை
யும் மூன்றாவது முறையாக பிரதமராகப் பத களின் மூலம் தயாரிக்கப்பட்ட அறிக்கை கட
விப் பிரமாணம் செய்து கொண்டார். 2015
ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி நான் ந்த சில நாட்களுக்கு முன்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்க
காவது முறையாகவும் பிரதமராகப் பதவிப்
ப்பட்டது.
பிரமாணம் செய்து கொண்டார்.
2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் இந்த ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட, போரின் இறுதிக்கட்டத்தில் அனைத்துலக
திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் இல
ங்கை பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட
வேட்பாளர் ஒருவருக்குக் கிடைத்த ஆகக் மீறல்கள் இடம்பெற்றதா என்று விசாரிக்கும்
கூடுதலான விருப்பு வாக்குகளாக 5 இலட் இரண்டாவது ஆணை தொடர்பாக, தமது
சத்து 566 வாக்குகளை ரணில் விக்கிரமசிங்க இறுதி அறிக்கையிலேயே மேற்படி எச்சரிக்கை
பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானார் விடுக்கப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது.
(செ-11) அத்துடன் போரின் இறுதிக்கட்டத்தில், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றச் சாட்டுக்கு உள்ளாகியிருப்பவர்கள் விவகாரத்
தரையிறங்கியதால் குறித்த பகுதியில் துக்குத் தீர்வு காண, சிறப்பு மேல் நீதிமன்றம் சற்று பதற்ற நிலை ஏற்பட்டது. அதனையடு மற்றும் உண்மை ஆணைக்குழு ஆகியவ த்து, விமானி மீண்டும் மன்னார் பொது ற்றை அமைத்து, இருவழி உள்நாட்டுப் பொறி
விளையாட்டரங்கில் ஹெலிகொப்டரை முறையை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்
இந்த நிலையில், மன்னார் பொது விளை கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
யாட்டு மைதானத்தில் பாதுகாப்பு கடமையில் குற்றவியல் குற்றச்சாட்டுகளை ஒப்புக்
ஈடுபட்டிருந்த பொலிஸார் விரைந்து சென்று
மேலதிக நடவடிக்கைளை மேற்கொண்டிரு கொள்ள மறுக்கும் சந்தேகநபர்களை சிறப்பு
ந்தனர். மேல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கும், குற்
- அமைச்சர் றிஷாட் பதியுதீன் மற்றும் சவூதி றச்சாட்டுகளை ஒப்புக் கொள்ளும் சந்தேக
அரேபிய நாட்டவர்கள் குறித்த ஹெலிகொப் நபர்களை உண்மையைக் கண்டறியும் டரில் பயணித்துள்ளனர். ஆணைக்குழு முன் நிறுத்தி ஆணைக்குழு
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரி வின் பரிந்துரைக்கு அமைய பொதுமன்னி வுக்குட்பட்ட விடத்தல் தீவு கிராமத்தில் சவூதி ப்பு வழங்க முடியும் என்றும் பரணகம
அரேபிய நாட்டு தனவந்தர்களின் நிதி உத ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டு
வியுடன் அமைக்கப்பட்ட 50 வீடுகள் கைய ள்ளது.
ளிக்கப்படும் வைபவம் நேற்றுக் காலை 10 குற்றங்களை ஒப்புக்கொள்ள மறுப்பவர்
மணியளவில் நடைபெற்றது. கள் மீது, உள்ளூர் விசாரணையாளர்கள்,
இதன்போது அமைச்சர் ரிஷாட் பதியு
தீனால் குறித்த வீடுகள் பயனாளிகளிடம் கைய உள்நாட்டு நீதிபதிகள் மற்றும் சட்டமா அதிபர்
ளிக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது. (செ-11) மூலம் முற்றிலும் உள்ளக விசாரணையே நடத்தப்பட வேண்டும்.
மறைக்கப்பட்ட... குற்றத்தை ஒப்புக் கொள்பவர்கள் எத்த
-அ மோசடிகளை நாட்டு மக்கள் தெரிந்து கைய சூழலில், குற்றங்கள் இழைக்கப்பட்டன கொள்ள வேண்டும். இவ்வாறு அறிந்து என்று உண்மை ஆணைக்குழு முன்பாக
கொள்வது மக்களுக்கு இருக்கும் அரசியல் வளக்கமளிக்க சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்
ஜனநாயக உரிமையாகும் என்றும் அவர் டும் என்றும் பரணகம ஆணைக்குழுவின்
தெரிவித்துள்ளார். பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.
தங்காலையில் நேற்று இடம்பெற்ற மக் அவ்வாறு குற்றத்தை ஒப்புக் கொள்பவ
கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே பகளுக்கு அபராதத்துடன் பொதுமன்னிப்பு அளி
ஜே.வி.பி.தலைவர் அநுர திஸாநாயக இவ் க்கப்படும். அதேவேளை குற்றத்தை ஒப்புக் வாறு தெரிவித்தார்.
(செ-11)
இடம்மாறி இறங்கிய...

Page 25
பக்கம் 24
வல வடக்கில் இன...
க்கப்போவதில்லை.
முன்னைய ஆட்சியாளர்களின் ஆயுதக் சினைகள் தொடர்பான கலந்துரையாடல்
குழுக்களின் துணையுடன் உள்ள சில அரசி ஒன்று மீன்பிடி அமைச்சர் மகிந்த அமரவீர
யில்வாதிகள் அதிகாரிகள் தமது இலாப நோக தலைமையில் நேற்றைய தினம் யாழ் மாவ
கத்துக்காக வார்த்தைகளை ஆயுதங்களாகப் ட்டச்செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்
பிரயோகிக்கிறார்கள். றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும்
எமது நல்லாட்சி அரசில் இனவாதத்துக்கு போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்
முற்றாகத்தடையுள்ளது. ஆகையால் இந்த தார்.
சமூகத்துக்கிடையில் ஒற்றுமையை பாதுகா அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
க்க வேண்டும். குறிப்பாக யாழ், கிளிநொச்சி எமது வடபகுதி கடல் பாரிய ஒரு வளத்தை
மாவட்டங்களில் இரு சமூகங்களை அழை கொண்டுள்ள பகுதி. ஆனால் எமது வடபகுதி
த்து ஒற்றுமையை வளர்க்க வேண்டும். கரையோரத்தை அண்டிய மக்கள் வாழ்வா
அரசிடம் இருந்து எமக்குரிய அனைத்து தாரத்தை இழந்து சொல்லெண்ணாத்துயர்
வளங்களையும் பெறவேண்டுமெனில் ஒற் த்தில் உள்ளார்கள்.
றுமையை கடைப்பிடிக்க வேண்டும் என முன்னர் போரினால் பாதிக்கப்பட்டிருந்த
அவர் மேலும் தெரிவித்தார். (செ-9) னர். தற்போது போருக்கு முடிவு கட்டப்பட்டு ள்ள போதிலும் மீனவ சமூகத்தின் பிரச்சினை
மகிந்தவின் பொது... க்கு முடிவு பெற்றுக் கொடுக்கப்படவில்லை.
ரைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் கடந்த ஆட்சிக்காலத்திலும் சரி இன்றைய
மேற்கொண்டிருந்த அமைச்சர் கயந்த கரு ஆட்சிக்காலத்திலும் சரி வடமாகாணத்தில்
ணாதிலக அங்கு சமய வழிபாடுகளிலும் ஈடு உள்ள எமது மீனவ குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அதாவது இந்திய மீன
பட்டார்.
வர்கள் எமது பிரதேசத்தில் ரோலர் படகுகளை
இதன்பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தி கொண்டுவந்து வளங்களை அழிக்கிறார்கள்.
யில் கருத்து வெளியிட்ட அவர், எதிர்வரும் அதே போல் தெற்கில் இருந்து வரும் மீன
காலங்களில் யாரை நாடாளுமன்றத்திற்குத் வர்கள் எமது பகுதி வளத்தை அழிக்கிறார் தெரிவுசெய்வது தொடர்பில் மக்களே சிந்தி கள் இரு பகுதியினராலும் பாதிக்கப்பட்ட எமது
த்து தீர்மானிப்பார்கள். மீனவ குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து
காணாமல்போனோர் அலுவலகம் தொட துன்பப்படுகின்றன. இந்த நிலை தொடரு
ர்பில் எதிர்க்கட்சியிலும் ஜே.வி.பி உள்ளிட்ட மானால் இன்னும் 10 வருட காலத்தில் இய
கட்சிகள் நாடாளுமன்றத்தில் விவாதங்களை ல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்படும். எனவே இதற்கு நல்லாட்சியில் முறையான தீர்வுத் திட
முன்வைத்தார்கள். எனினும் மகிந்த ராஜப டம் வழங்க வேண்டும்.
க்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிர் இங்கு வரும் அமைச்சர்கள் ஊடகங்க
க்கட்சி உறுப்பினர்களுக்கு விவாதத்தில் கல ளுக்கு செய்தியை கொடுப்பதுடன் மட்டும் தமது
ந்து கொள்ளும்படி சபாநாயகர் அழைப்பு விடு செயற்பாடுகளை நிறுத்திவிடாது பாதிக்கப்பட்ட
த்தபோதிலும் அதில் கலந்துகொள்வதற்கு இடங்களுக்கு சென்று பார்க்க வேண்டும்.
பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. சபா மண் கடந்த கால அரசில் மாலை போட்டு வள்
டபத்தில் கூடி பாடல்களைப்பாடி, கவிதைகளை ங்களை பெற்றவர்கள்தான் இன்றும் மாலை
வாசித்து மிகவும் கீழ்த்தரமாகவே செயற்பட்ட போட்டு வளங்களை பெற முயற்சிக்கின்றார்
னர். நாட்டிலுள்ள அனைவரும் இதனைக் கள். இந்த நல்லாட்சி அரசில் சரியான முறை யில் வளங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
கண்டார்கள் என்றார். குறிப்பாக வடமராட்சி, சுண்டிக்குளம்,
கௌரவமான நாடாளுமன்றத்தில் இவ் தாளையடி, தீவகப்பகுதிகளுக்கு சென்று மக்
வாறு தொடர்ச்சியாக அவமதிப்பு செயற்பாடு கள் படும் துன்பங்களை நேரில் பார்வையிட
கள் இடம்பெற்றுவருகின்ற நிலையில் அரசா வேண்டும். அமைச்சர்கள் நகருக்குள் வந்து
ங்கத்திலும், நாடாளுமன்றத்திலும் முக்கிய விட்டு போவதை இனிவரும் காலங்களில்
பொறுப்பினை வகிக்கும் நீங்கள் இதனைத் தவிர்க்க வேண்டும். உண்மையான நல்லா
தடுப்பதற்கு என்ன வகையிலான நடவடிக்கை ட்சி அரசாக இருந்தால் கட்சி பேதம் இன்றி
எடுப்பீர்கள் என்று ஊடகவியலாளர்கள் அமை வளங்களை வழங்கவேண்டும்.
ச்சரிடம் வினவினர். மக்களுக்கு உதவிகளை வழங்கும் போது அமைச்சர் மட்டும் இங்கு வராமல் இங்கு
இதற்கு பதிலளித்த அமைச்சர் கயந்த உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சி
கருணாதிலக, நாடாளுமன்ற சம்பிரதாயத்தி உறுப்பினர்கள் ஊடாக ஒன்றிணைந்து வழ
ற்கு பங்கம் ஏற்படும் வகையில் ஆளுந்தரப் ங்க வேண்டும்.
பில் எவரும் செயற்படுவதில்லை. ஒன்றி இனவாதிகள் இனவாதத்தை தூண்டுவ
ணைந்த எதிர்க்கட்சி எனக்கூறப்படும் சிறிய தற்காக சமாசத்தலைவர்களை பயன்படுத்த
குழுவொன்று இவ்வாறு செயற்படுகிறது. நினைக்கிறார்கள். எமது மாகாணத்தில்
எனினும் நாட்டிலுள்ள வாக்காளர்கள் இனவாதத்தை தூண்டக்கூடாது. இனவாத
மிகவும் புத்திசாலிகள். லிப்டன் சுற்றுவட்டத் த்தை தூண்டி யாரும் இங்கு எதையும் சாதி
தில் போராட்டம் செய்வோரையா அல்லது விசேட இறுதிக் கருத்தரங்குகள்
தங்களுக்காக சபையில் குரல் கொடுப்போ
ரையா தெரிவு செய்வது தொடர்பில் எதிர்வ கிராம சேவையாளர் மற்றும் சமுர்த்தி உத்தி
ரும் காலங்களில் மக்களே தீர்மானிப்பார்கள் (யோகத்தர் பரீட்சைக்கு
கிளிநொச்சியில் (எடிசன் கல்லூரி) திங்கள்
என்றார்.
(செ-11) - 2.00 மணி வேவுனியாவில் (CBA கதிரேசன் வீதி
வீடு வளவு செவ்வாய் 9.303.30
விற்பனைக்குண்டு ஓமன்னாரில் (BCS College) புதன்9.30-3.30
நெல்லியடி (Science Center) வியாழன்
மீசாலை வடக்கு, வீரசிங்கம் மத்திய 2.00-5.00
கல்லூரிக்கு அருகாமையில் சகல சித்தன்கேணியில் (Subra) வியாழன்,
வசதிகளுடன், உடன் குடியேறக்கூடிய வெள்ளி 4.00 யாழ்ப்பாணக்கல்லூரி பட்டப்படிப்புகள் பிரிவு
நல்ல நிலையில் உள்ள 4 பரப்பு வீடு வளவாளர்களின் வழிகாட்டலில்.
வளவு விற்பனைக்குண்டு. சகல தொடர்புகளுக்கும்
தொடர்புகளுக்கு:- நவம் 0776474639 0766883394
(C-5518)
தவம் 0775977210
(சி 5519
அவதானமாக
|மிக குறைந்த கட்டணத்திலான 6 ( பொதிகள் சேவை தொடர்பான சர்வதேச சட்டம் மற்றும் ஒ
பாதுகாப்பாக உரிய நேரத்தில் சென்றடைவது சாத்தியமற்ற நியாயமான கட்டணத்தில் நிறைவான பொதிகள் சேவையை 20 வரு மிகச் சரியான தெரிவு அருள்ஸ் (பிறைவேற்) லிமிட்டெ
- இல.10, கஸ்தூரியார் வீதி, புதிய மாநகரசபை இப்பத்திரிகை வலம்புரி அன்.கோ ஸ்தாபனத்தாரால் இல.3,2 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட், யாழ்ப்

ம்புரி
22.08.2016 கடலட்டைமற்...
தொழிலை முஸ்லிம் அமைச்சர்கள் சிலரின்
அனுமதியை பெற்று தென்னிலங்கை மீனவர் வடபகுதிகடற்பரப்பில்கடல் அட்டை மற்றும்
செய்கிறார்கள்.அதற்கான அனுமதியை தடை சங்கு பிடிப்பதனை உடனடியாக தடை செய்து
செய்ய வேண்டும். கரைவலை தொழிலை சுதந்திரமாக செய்ய
மேலும் கரைவலைக்கு மின்பாவித்தல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் வந்
தடைசெய்யப்பட வேண்டும், நங்கூரமிடும் 12 திருந்த மீன்பிடி அமைச்சரிடம் வடபகுதி மீன
தளங்கள் வடபகுதியில் ஏற்படுத்தப்பட வேண் வர்கள் ஒட்டுமொத்தமாக கோரிக்கை விடுத்து
டும், வெளிச்சவீடுகள் திருத்த வேண்டும், மீன ள்ளனர்.
வடபகுதி மீனவ சமூகத்தினர் எதிர்நோக்கும்
வர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும், பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல்
இந்திய மீனவகலங்களால் பாதிக்கப்பட்ட எமது ஒன்று மீன்பிடி அமைச்சர் மகிந்த அமரவீர
மீனவ குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க தலைமையில் நேற்றைய தினம் யாழ் மாவட்
வேண்டும், எரிபொருள் மானியங்கள் சீரான டச்செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
முறையில் வழங்கப்படவேண்டும், அதன்போதே மேற்குறித்த கோரிக்கைளை
அத்துடன் தொண்டைமானாறு நன்னீர்திட்டம் மீனவ சமூகத்தினர் அமைச்சரிடம் முன்வை
தொடர்பாக ஆயிரத்து 330 குடும்பங்கள் பாதி த்துள்ளனர்.
க்கப்பட்டுள்ளது. அதனை நிவர்த்தி செய்ய வேண இது தொடர்பாக மீனவர்கள் மேலும் தெரி + டும், மீன்பிடி தொழிலுக்கு செல்லும்போது 2 விக்கையில்வடபகுதி மீனவருக்கு தற்போதுள்ள
இயந்திரங்களை கொண்டு செல்ல அனுமதி மிகப்பெரிய பிரச்சனையாக கடல் அட்டை பிடிக்
க்க வேண்டும். கும்தொழில் காணப்படுகிறது. அதாவது அனை
தம்பாட்டி பகுதியில் உள்ள கடற்படைமுகாமை த்து பகுதியில் இருந்தும் அனைவரும் வந்து
அகற்றி அதில் உள்ள படையினரை வெளியே எமது அனைத்து வளத்தையும் அழித்துக்கொ
ற்றுவதுடன் பருத்தித்துறை துறைமுகத்தை ண்டு சென்றால் எமது சந்ததி வாழ்வதில்
அண்டியுள்ள வெளிச்ச வீடு சுற்றி உள்ள கடற் லையா? என கேள்வியெழுப்பியதுடன்,
படையினரையும் நல்லெண்ண முறையில் கடல் அட்டை மற்றும் சங்கு பிடிப்பதால்
வெளியேற்ற வேண்டும்.அதன் மூலம் அந்த எமது வளம் முற்றாக அழிக்கப்படுகிறது. அத்து டன் இந்திய மீனவர், உள்ளூர் இழுவைப்படகு
பகுதியில் உள்ள மக்கள் சுதந்திரமாக தொழில் தென்னிலங்கை மீனவர் என எமது கடல் வள
செய்ய அனுமதிக்க வேண்டும். ங்களை தொடர்சியாக அழித்துக்கொண்டு
மணற்காட்டு சந்தை கட்டடத்தொகுதிக்கு சென்றால் ஏனைய மீனவர் தமது வாழ்வாதார
3.2 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது. நயி த்துக்கு என்ன செய்வது?
னாதவு பெளத்த துறவியின் வேண்டுகோளு எனவே இவற்றை உடனடியாக நிறுத்த .
க்கிணங்க நயினாதீவுக்கு அந்த நிதி மாற் வேண்டும் என அமைச்சரிடம் கோரியருந்
றப்பட்டுள்ளதாக அறிகிறோம். அதற்கான தோம். நிறுத்துவதாக அமைச்சர் முன்னர்
விளக்கம் எமக்கு தெரியப்படுத்த வேண்டும். கூறியிருந்தார். ஆனால் இதுவரை எந்த நடவ
- வெற்றிலைக்கேணி,மாமுனை, புங்குடு டிக்கையும் எடுக்கவில்லை.
தீவு, அனலைதீவு, கோவளம், பருத்தித்துறை எமது பிரதேசத்தில் உள்ள மீனவர்கள் கடல
உள்ளகோரிகள் புனரமைக்கப்பட்டு மக்களிடம் அட்டை பிடிப்பதில்லை. ஒட்டு மொத்த மீனவ
கையளிக்க வேண்டும். ரும் இதை எதிர்க்கிறோம். எம்மை அடிமைப்ப
இவ்வாறான எமது கோரிக்கைகளை டுத்தி தென்னிலங்கையில் இருந்து வருபவர்
விரைவில் நிவர்த்தி செய்ய முன்வர வேண்டும் களே அந்த தொழிலை செய்கிறார்கள். எனவே,
என அவர் மேலும் தெரிவித்தார். எம் அனைவரினதும் கோரிக்கையாகவுள்ள
மீனவர்களின் கோரிக்கைகளுக்கு அமை கடலட்டை பிடிக்கும் தொழிலை எமது பகுதியில்
ச்சர் மகிந்த அமரவீர பதிலளிக்கையில், தடை செய்ய வேண்டும் என மீனவ சங்க பிரதி
வடபகுதி மீன்பிடித்துறைக்கென ஏராள நிதிகள் கூட்டாக கோரிக்கை விடுத்தனர்.
மேலும் வடபகுதி மீனவர் பிரச்சனை
மான நிதியை ஒதுக்கியுள்ளோம். 2020 ஆம் தொடர்பாக யாழ் மாவட்ட கடற்தொழில் சம்
ஆண்டு வரை எமது அரசு ஆட்சி செய்யும். மேளனத்தலைவர் இ.தவச்செல்வம் கருத்து
அப்போது யாழ்மாவட்டம் சுபீட்சமாக இருக்கும். தெரிவிக்கையில்,
பருத்தித்துறை துறைமுகத்துக்கு 7 ஆயிரம் நல்லாட்சி அரசு நல்லதை செய்யும் என்ற
மிலலியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நம்பிக்கை உள்ளது. உங்கள் வருகை நல்ல
குருநகர் துறைமுகத்துக்கு 2 ஆயிரம் மில்லி பயனுள்ளதாக அமைய வேண்டும் என விரு
யன் ஒதுக்கப்பட்டுள்ளது. ம்புகிறோம். எமது கோரிக்கைகளாக சிலதை
கடல் அட்டை பிடிப்பதில் சிங்கள மீனவர் முன்வைக்கிறோம்.
ஈடுபடுவதில்லை. தமிழ் முஸ்லிம் மக்கள் தான அதாவது, இந்திய மீனவர் விடயத்தில் மகி
இங்கு கடல் அட்டை பிடிக்கும் தொழிலில் ந்த ராஜபக்ஷவினால் உருவாக்கப்பட்ட போலி
ஈடுபடுகிறார்கள். வடபகுதியில் 12 கடல் அட்டை அமைப்புக்களை கொண்டு பேச்சுக்களை நடத்
நிறுவனம் உள்ளது. 2 வருடத்துக்குள் இவ தாமல் 118 சங்கங்களை உள்ளடக்கிய 30
ற்றை நிறுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுத் ஆயிரம் கடற்தொழிலாளர்களை உள்ளடக்கிய
துள்ளோம். எமது சமாசத்துடன் அணுகி கலந்துரையாடல்
இத்தொழிலை உடனடியாக நிறுத்த முடி களை மேற்கொண்டு தீர்வுகளை பெற்றுத்தர.
யாது. சரியான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேண்டும். முற்று முழுதாக நிறுத்த முடியாது உள்ளூர் இழுவைப்படகை தடை செய்து .
ஏனெனில் ஏற்கெனவே அவர்களுக்கு சட்டரீதி அவர்களுக்கு மாற்று தொழில் வழங்க வேண் டும், கடல் அட்டை மற்றும் சங்கு பிடிக்கும்
யாக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் இதனை சமாதான முறையில் செய்ய அனைத்து நாடுகளுக்குமான
வேண்டும். விரைவு பொதிகள் சேவை
இந்தியாவில் இருந்து வந்து கோடிக்கணக்
கான அட்டை பிடிக்கிறார்கள். அதை இந்தியாவில் விசேட விலை குறைப்பு
விற்க முடியாததால் இங்கு விற்பனை செய்கிறா ர்கள் இதை நீங்களும் விளங்கிக்கொள்ள
வேண்டும். எனினும் 5 கிலோ மீற்றருக்குள் மேலதிக கட்டணமின்றி பொதிகள்
வந்து கடல் அட்டை பிடிக்கும் தொழில் செய்பவ வீடுகளில் வந்தே பெற்றுக்கொள்ளப்படும்.
ர்களை ஆதாரத்துடன் எமக்கு தந்தால் அவர்க தொடர்புகளுக்கு: 0T68226240 » யாழ்ப்பாணம் கிளிநொச்சி
ளுக்கு எதிராக நடவ டிக்கை எடுக்கப்படும் என * நெல்லியடி 6 வல்வெட்டித்துறை
அவர் மேலும் தெரிவித்தார்.
(செ-9)
UK-550/=Kg
DELIVERY IN 3 - 5 DAYS *நிபந்தனைக
(LTSS).
TRAVELS
- இருங்கள் வெளிநாடுகளுக்கான பொதிகள் சேவை
(E-5515)
ழங்கை மீறும் வகையில் குறைந்த கட்டணத்தில் அனுப்பப்படும் பொதிகள்
தே.
- காலமாக வழங்கி வரும் நாம்
- அருள் குளோபல் எக்ஸ்பிறஸ் Tel: 021 222 3536.
இல.1 பிறவுண் வீதி, நாவலர் வீதி சந்தி, கட்டடத்தொகுதி, யாழ்ப்பாணம்.
'யாழ்ப்பாணம், Tel : 021 222 6113 பாணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 22.08.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.