கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.08.23

Page 1
வெப்பமாகி 16000 ஆடுநிறிெய6ேollTSL கூரே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வடமாகாண முதலீட்டாளர்கள் சம்மேளனத்தின் தொடக்க அமர்வு நேற்றைய 24ஆம் பக்கம் பார்க்க.
23கம் பக்கம் பார்க்க....
மிரட்டல்களால் என்னை பணியவைக்க முடியாது!
மைத்திரிக்கு மகிந்த பதில்

கா:
ate
வேலம்புரி .
Registered as a Newspaper in Srilanka விலை : 20.00 website : www.valampurii.lk
கல்யாண மாலை பக்கங்கள் : இருபத்து நான்கு
'(சர்வதேச திருமண சேவை) T.P: 021720 1005
இல.144, பிறவுண் வீதி,
யாழ்ப்பாணம். E-mail: valampurii@yahoo.com,
Email:Kalyanamalai.jaffna@gmail.com
பதிவுக் கட்டணம் valampurii@sltnet.lk
1000/- மட்டுமே சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஆவணி 07 செவ்வாய்க்கிழமை (23.08.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 248
முதலீட்டாளர் சம்மேளனம் ஊடாக முன்னாள் போராளிகளுக்கு தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படும் என்கிறார் கூரே
(யாழ்ப்பாணம்)
முன்னாள் போராளிகள் தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முதலீட்டாளர் சம்மேளனம் சந்தர்ப் பத்தை ஏற்படுத்தி கொடுக்கும் என
சிங்கள மாணவர்கள் தாக்குதல்!

Page 2
ச?
(கொழும்பு)
சுதந்திரக் கட்சியின் மாத் தறை மாவட்ட அமைப்பாளராக நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் 23ஆம் பக்கம் பார்க்க....
பது வடமாகாணத்துக்கு பொரு ளாதார ரீதியில் நன்மையை பெற் றுக் கொடுக்கும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
வடமாகாண முதலீட்டாளர்கள் சம்மேளனத் 24ஆம் பக்கம் பார்க்க...
23ஆம் பக்கம் பார்க்க....
நாமல் ராஜபக்ஷ பிணையில் விடுதலை
தனியார் பேருந்து தடம்புரள்வு பெண் பலி ; 24 பேர் காயம்
க.பொ.த (சா/த)
பரீட்சை மாதிரி வினாத்தாள் வணிக கல்வியும்
கணக்கீடும்பு
{05 E VNM
(யாழ்ப்பாணம்) மடுவில் இருந்து யாழ்ப்பாணம் வந்துகொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு விபத்துக் குள்ளானதில் பஸ்ஸில் பயணம் செய்த வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் இருபத்தி நான்கு பேர் வரையில் காயமடைந்துள்ள னர்.
24 ஆம் பக்கம் பார்க்க....
4- (கொழும்பு)
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபகஷவின்புதல்வரும் நாடாளு மன்ற உறுப் 24ஆம் பக்கம் பார்க்க...
உள்ளே... நடுவுநிலைதவறா நன்னெறிகாக்கும் உங்கள்நாளிதழ்

பணியவைக்க முடியாது!
மைத்திரிக்கு மகிந்த பதில்
(பத்தரமுல்லை) முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவிற்கு நேர்ந்த கதியே தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் நேரும் என எச்சரித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, வெறும் மிரட்டல்களை விடுப்பதன் மூலம் புதிய கட்சி உருவாகுவதை எவராலும் தடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். (23ஆம் பக்கம் பார்க்க) புதிய அமைப்பாளர்கள் எஜமானின் உயிரைக்காக்க வடக்கு பொருளாதாரத்தின் சு.கட்சியில் நியமனம்
சாதக பாதக நிலைமைகள்
மத்திய வங்கி ஆளுநர் விளக்கம் |
டில்லி) தென்னிந்திய மாநிலங்களுடன்

Page 3
பக்கம் 02
வலம்பு
31-ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பும்
தோற்றம்
மறைவு
30
இ: 5 5
1952
2016
அமரர் கந்தையா சச்சிதானந்த சிவராசா (சச்சி)
(ஓய்வுநிலைப் பணியாளர் இலங்கை மின்சாரசபை)
கடந்த 24.07.2016 அன்று சிவபதமடைந்த எமது குடும்பத் தலைவரின் அந்தியேட்டிக் கிரியைகள் இன்று (23.08.2016) செவ்வாய்க்கிழமை காலை கீரிமலை தீர்த்தக் கரையில் நடைபெற்று அன்று நண்பகல் அன்னாரது இல்லத்தில் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் மதிய போசன நிகழ்வும் இடம்பெறும். இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுவதுடன் அன்னாரது இறுதிக்கிரியையில் கலந்து கொண்ட அனை வருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். பரமேஸ்வரி அம்பாள் வீதி,
- குடும்பத்தினர் கோப்பாய் தெற்கு, கோப்பாய்.
(சி-5522)
சிவமயம்
| 31 ஆம் நாள் நினைவஞ்
அராலியூர் அமரர் கனகச்
தோற்றம் நீர் வரத்து
சீர்பூத்தது
கார்காத்த
Oபர் காது
புன்சிரிப்பும் இன்சொல்லும் கொன் மூர்த்தி அவர்கள் சுகவீனமுற்றுவைத் தாதிமார்களுக்கும் அன்னார் சிவபதி பர்களுக்கும் மற்றும் அன்னாரது 8 கள் வைத்தும், கண்ணீர் பதாகைக ஸ்தான தர்மகர்த்தா குடும்பத்தினர், னர், முதலியோர்களுக்கும், தொடர் றும் பாடசாலை சமூகத்தினருக்குப் மாணவர்கள் மற்றும் பாடசாலை ச அதிபர்கள், உத்தியோகத்தர்களுக் னருக்கும்,
மற்றும் அராலி தெற்கு சைவத்தம் நண்பர்களுக்கும், அராலி மாதாங் களுக்கும் மற்றும் தொலைபேசி, வெ வெளியூர் நண்பர்களுக்கும் மற்றும் ளுக்கும் மற்றும் பூமாலைகளைத் ; ஆற்றிய அன்புக்கும் மதிப்புக்குரிய அன்பு நண்பர்களுக்கும், இன்றைய கொள்ளும் அனைவருக்கும் கரம் கொள்கின்றோம்.
நமச்சிவாய வாழ்க நாதி "பண்டிதமணி வாசா"
அகாயக்குளம் பிள்ளையார் ே தொ.பே:077 1547579, 0777%

23.08.2016
வலம்புரி
(சி-5524)
விற்பனைக்கு சிவப்பு Honda CD-200
விளம்பரத் Motor bike, 85-XXXX,
தொடர்புகளுக்கு Japan original parts
021 221 7603 தொ.பே: 077219 8227)
021567 1532 நன்றி நவில்கின்றோம் திரு.கந்தையா அருந்தவபாலன் திருவாளர் கந்தையா அருந்தவபாலன் அவர்களின் மணிவிழா சென்ற 17/08/2016 புதன்கிழமை இனிதே நடந்தேறியுள்ளது.இவ்விழாவிற்கு ஆசியுரைகள், வாழ்த்துரைகள், பாராட்டுரைகள் வழங்கிய பெரியோர்கட்கும் அருந்தவம்மணிவிழா மலருக்கு ஆசிச்செய்திகள், வாழ்த்துச்செய்திகள் கட்டுரைகள் வழங்கிய சான்றோர்கட்கும் இவ்விழா இனிதே நடைபெற பங்களிப்புச் செய்தோர்க்கும் வருகை தந்து சிறப்பித்த அன்பர்கள், நண்ப ர்கள், மாணவர்கள் மற்றும் அருந்தவபாலன் அறக்கட்டளை நிதியம் செழிப்புற நிதி வழங்கியோர்க்கும் மணிவிழா நாயகன் சார்பாகவும் விழா க்குழு சார்பாகவும் நன்றிகள் தெரிவித்து சிரம்தாழ்த்தி நிற்கின்றோம்.
நன்றி: விழாக்குழு சார்பாக
தலைவர் திரு.க.கனகேஸ்வரன்
பொருளாளர் பிரதேசசெயலர்,
திரு.க.நடேஸ்வரன் மருதங்கேணி.
அதிபர் (சி-5523)
செயலாளர் திரு.கா.சிவஞானசுந்தரம்
முகாமையாளர் திருக்கணித பதிப்பகம்
சலியும் நன்றி நவிலலும் ஈபை கணேசமூர்த்தி (சின்னத்தம்பி) 02:30.09.1953 - மறைவு: 25.07.2016 - விளை நிலத்தில் நெற்குவியல் கண்டவன் நமுறைகள் புராணங்கள் தேவலோன் சைவ வேளாளன் கண்ணாயக்கு தர்மசீலன் குலப் பெருமைனோன் கனகசயை கணேசர்த்து
ாடு அனைவரையும் கவர்ந்த எங்கள் குடும்பத்தலைவர் அமரர் கனகசபை கணேச தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது வைத்திய உதவிகள் புரிந்தவைத்தியர்கள் மற்றும் தமடைந்ததும் எமக்குப் பல வழிகளில் உதவிகள் புரிந்த உற்றார், உறவினர், நண் றுதிக் கிரியைகளின் போது கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டும் மலர் வளையங் (பனர்) வெளியிட்டும் அஞ்சலிகள் செய்த அராலி அகாயக்குளம் விநாயகர் தேவ பிரதம சிவாச்சாரியர் குடும்பத்தினர், திருப்பணிச் சபையினர், அன்னதான சபையி து யாழ் அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற் -தொடர்ந்து முல்/ மாங்குளம் மத்திய மகா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள் முகத்தினருக்கும் மற்றும் வட்டுக்கோட்டை தபால் நிலைய தபால் அதிபர், உபதபால் கம், யாழ். பல்கலைக்கழக முதுகலைமாணி தமிழ் அணி, VI மாணவர் சமூகத்தி
ழ் இளைஞர் மன்ற அன்பு நண்பர்களுக்கும், அராலி தெற்கு இந்துமாமன்ற அன்பு காவிலடி அன்பு இளைஞர்களுக்கும் மற்றும் எமது அன்புக்குரிய அயலூர் நண்பர் Tலைநகல், தந்தி முதலியன மூலம் அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்ட உள்ளூர், அன்னாரது இறுதிக் கிரியைகளை நடத்திய கரணவாய் சிவஸ்ரீ கனகசபைக் குருக்க ந்துதவிய அளவெட்டி பாலா அண்ணை அவர்களுக்கும் மற்றும் அஞ்சலி உரைகள் பெரியார்களுக்கும் மற்றும் எல்லாவற்றுக்கும் எம்மோடு ஒத்துழைத்த அத்தனை தினம் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையில் கலந்து உப்பி உள்நெகும் எம் அன்பை நன்றிகளாகக்கூறி எமது நன்றிகளைத் தெரிவித்துக்
நன்றி:. - தாள் வாழ்க; இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
க.தவமணி - மனைவி, ாவிலடி, அராலி தெற்கு.
க.மங்களமூர்த்தி (தமிழ் ஆசிரியர்)
பிள்ளைகள் 4331
க.வாகீசன் (உபதபால் அதிபர்)
5690)

Page 4
23.08.2016
மகிந்த ராஜபக்ஷ புதிய கட்சி அமைக்கும் சாத்தியமில்லை
இந்திய ஊடகம் செய்தி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புதிய கட்சி யொன்றை அமைக்கும் சாத் தியமில்லை என இந்திய
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
யினர் மத்தியில் அதிருப்தியை ஊடகமொன்று செய்தி வெளி யிலேயே இருந்துகொண்டு முழு ஏற்படுத்தியுள்ளதாகவும்
யிட்டுள்ளது.
அளவில்ஆட்சியைகைப்பற்றவே
எதிர்வரும் உள்ளூராட் மகிந்தவிற்கு ஆதரவாக மகிந்த முயற்சிக்கின்றார்.
மன்றத்தேர்தலில் சுதந்திர செயற்பட்டு வந்த 40 பேர்
புதிதாக கட்சி அமைத்து
கட்சி தோல்வியைத் தழுவு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றியீட்டுவது என்பது சாத்
எனவும் மகிந்த கருதுகில் அமைப்பாளர் பதவிகளிலி
தியமற்றது என்பதனைமகிந்த
றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது ருந்து நீக்கப்பட்ட போதிலும்,
நன்கு அனுபவத்தின் மூலம்
இதன் அடிப்படையி மகிந்த ராஜபக்ஷ புதிய கட்சி அறிந்து கொண்டுள்ளதாக
கட்சியில் இருந்துகொண்டு யொன்றை அமைக்கக்கூடிய சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கட்சியின் அதிகாரத்தை சாத்தியங்கள் குறைவாகவே
ஜனாதிபதி ஐக்கிய தேசி
கைப்பற்றிக்கொள்ள மகிந் காணப்படுகின்றது என தெரி யக் கட்சியுடன் பேணி வரும்
முயற்சிக்கின்றார் என தெ விக்கப்படுகிறது.
தொடர்புகள் சுதந்திரக் கட்சி விக்கப்பட்டுள்ளது. (இ-10
ஜனாதிபதியை உ இரகசியங்களை
5 5 5
உதய
(கொழும்பு) பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர சட்டத்தை வளைத்து
புதிதாக கட்சியை ஆர ஜனாதிபதியை உள்ளே தள்ளும் பித்தால், இரகசியங்கை
பித்தால், இரகசியங்கை முன்னர், ஜனாதிபதி தன்னிடம்
வெளியிடுவார்களாம், தங்க
குதிரைகள், லம்போகினி, இருக்கும் இரகசியங்களை வெளி
பில்லியன் டொலர், ஹெ யிட வேண்டும் என நாடாளுமன்ற
கொப்டர்போன்ற விடயங்க
ஏன் இன்னும் வெளிவ உறுப்பினர் உதய கம்மன்பில
வில்லை என நாங்கள் என
ணிக்கொண்டிருந்தோம். தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேண்டு கொழும்பில் நேற்று நடை திப்பில் அவர் இதனை என்றே இந்த இரகசிய பெற்ற ஊடகவியலாளர் சந் தெரிவித்தார்.
களை மறைத்து வைத்து
வித்தியாவின் தாயை அச்சுறுத்திய பெண்ணின் விளக்கமறியல் 29ம் திகதி வரை நீடிக்கப்பட்டது
(யாழ்ப்பாணம்)
குறித்த கொலையின் பிர இதன் பின்னர் குறித் புங்குடுதீவு பாடசாலை
தான சந்தேகநபரான சுவிஸ் வழக்கில் மற்றைய பொ மாணவி சிவலோகநாதன்
குமாரின் தாயார் ஊர்காவற் மணி ஒருவரே தனியா வித்தியாவின் தாயாரை அச்சு
றுறை நீதிமன்றுக்கு வழக்கு எதிராளியாக காணப்பட் றுத்திய பெண்ணிற்கு விளக்க
தவணைகளின் போது வந்து
இதுவரை அவரது வழக்! மறியல் நீடிக்கப்பட்டுள்ளது. செல்வது வழமை.
மன்றிலும் எடுத்துக்கொ இதன்படி எதிர்வரும் ஓகஸ்ட்
- இவ்வாறு ஒரு வழக்கிற்கு ளப்பட்டு வருகின்றது. மாதம் 29 ஆம் திகதி வரை வந்து செல்லும் போது நீதி இந்த நிலையில் குறித் விளக்கமறியலில் வைக்கு மன்றத்துக்கு வெளியேவைத்து பெண்ணின் சட்டத்தரன மாறு ஊர்காவற்றுறை நீதி
வித்தியாவின் தாயாரை
வழக்கின் கடந்த தவளை மன்றம் உத்தரவிட்டுள்ளது.
அச்சுறுத்தினார்.
யின் போது எழுத்து மூ நேற்று திங்கட்கிழமை குறித்த
இதனால் அச்சமடைந்த சமர்ப்பணம் ஒன்றினை வழக்கு பதில் நீதவான் இ.சபே வித்தியாவின் தாயார் ஊர் மேற்கொண்டிருந்தார். சன் முன்னிலையில் விசார காவற்றுறை பொலிஸ் நிலை
இந்த எழுத்துமூல சமர் ணைக்கு எடுத்து கொள்ளப், யத்தில் முறைப்பாடு ஒன்றினை பணம் தொடர்பில் நேற்றை பட்டது. இதன்போதே விளக்க யும் செய்தார். இந்த முறைப் தினம் கட்டளை பிறப்பிக்க மறியல் விதிக்கப்பட்டுள்ளது. பாட்டின் அடிப்படையில் சுவிஸ் படும் என ஊர்காவற்றுன.
புங்குடுதீவு பாடசாலை குமாரின் தாயார் மற்றும் நீதவான் கூறியிருந்த நின மாணவி வித்தியா கூட்டு அவரோடு துணைக்கு வந்த யில் நேற்றைய தினம் குறித்
வன்புணர்வுக்கு உட்படுத்தப் பெண் இருவரையும் வழக்கு ஊர்காவற்று பட்டு மிக கொடூரமாக கொலை கைதுசெய்து ஊர்காவற்றுறை பதில் நீதவான் இ.சபேச செய்யப்பட்டிருந்தார். மாணவி
நீதிமன்றில் ஆஜர் படுத்
முன்னிலையில் எடுத்து யின் சடலம் பற்றை ஒன்றுக்
தினர்.
கொள்ளப்பட்டது. குள் இருந்து கோரமான
குறித்த வழக்கினை விசா
இதன்போது கடந்த த நிலையில் இருந்த போது ரணை செய்த ஊர்காவற் ணையில் சட்டத்தரன் மீட்கப்பட்டிருந்தது. இந்த றுறை நீதிமன்று, சாட்சிகள் ஊடாக மன்றிற்கு சமர் கொலையை புரிந்தனர் என்ற பாதுகாப்பு கட்டளை சட்டத் பித்துள்ள விண்ணப்ப சந்தேகத்தின் பேரில் ஒன்பது தின் கீழ் விளக்கமறியலை தொடர்பாக கட்டளை பிற பேர் பொலிஸாரால் கைது
விதித்தது. இவ்வாறு
பிக்கப்படவுள்ளது எனவு செய்யப்பட்டு வழக்கும் தாக் விளக்கமறியலில் இருந்த எனவே எதிர்வரும் ஓகள் கல் செய்யப்பட்டது.
போது சுவிஸ்குமாரின் தாயார் 29 ஆம் திகதி வரை குறித் இந்த வழக்கு ஊர்காவற் உடற் சுகயீனம் ஏற்பட்டு வழக்கை ஒத்தி வைப்பது றுறை நீதிமன்றில் நடை
இயற்கை மரணம் எய்தி பதில் நீதவான் உத்தரவு பெற்று வந்த நிலையில், னார்.
டார்.

பலம்புரி
' பக்கம் 03
நிறைவு
959 அ- F 8. " 4. 6- 8. த
ஆண்டு ,
'கேலிச்சித்திரம்
ஈளே தள்ளும் முன் வெளியிடவேண்டும் கம்மன்பில தெரிவிப்பு
•9 6 8 ஐ 5 6 5 5
உ
ம்
பதற்கும் திருட்டுகளை பிடிப் கூறுகிறார். பதற்கும் இடையில் சம்பந்த
அப்படியானால் இது நல் மில்லை.
லாட்சியா? என நாங்கள் கேட்க புதிய கட்சி தொடங்கினா
நேரிடும்: கூட்டு அரசாங்கத்தின் லும் தொடங்காவிட்டாலும்
முதலாம் ஆண்டு நிறைவை தவறு செய்திருந்தால் தண் கொண்டாட மாத்தறையில் டனை வழங்க வேண்டும். நடத்தப்பட்ட கூட்டத்திற்கு ஜனாதிபதி என்ன சொல்ல போதுமான கூட்டம் வர வருகிறார்? தான் சொல்வது வில்லை. இதனால், ஜனாதி
போல் நடந்து கொண்டால், பதிக்கு கோபம் வருவது ங் ளார். நாங்கள் எண்ணியது கொள்ளைகள் பற்றிய இரக நியாயமானது என அவர் ள் போல் கட்சியை ஆரம்பிப் சியங்களை மறைப்பதாக மேலும் தெரிவித்தார். (இ-10)
உணவு பாதுகாப்பு
கடற்படையினரின் பிரசன்னத்தை வாரம் ஆரம்பம்
வடக்கு மக்கள் விரும்புகின்றனர் அமைச்சர் மனோ கணேசன் கூறுகிறார்
5 5 8 9 8 6
டு
தி 5 5 6 5
தேசிய உணவு பாது காப்பு வாரம் நேற்று ஆரம் பமானது.
இதன் நிமித்தம் நாடளா
(கொழும்பு)
வேண்டும். போரில் ஈடுபட்ட விய ரீதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்
தென்னிந்திய மீனவர்க எந்தவொரு நாட்டிலும் இது படவுள்ளதாக சுகாதார சேவை
ளின் அத்துமீறல்களை தடுப் நடைமுறையில் உள்ள கள் பணிப்பாளர் நாயகம்
பதற்காக இலங்கையின் கடற் விடயமாகும் என்று அவர் டாக்டர் பாலித மஹிபால.
படையினர் அவசியம் என்று தெரிவித்தார். தெரிவித்தார்.
வடக்கு மக்கள் கூறுவதாக
இலங்கையில் செயற் அதற்கமைய சிற்றுண்டிச் சாலைகள், உணவகங்கள்,
அமைச்சர் மனோ கணேசன்
பட்ட இந்திய அமைதிப்படை வெதுப்பகங்கள், உணவுவிடுதி
தெரிவித்துள்ளார்.
யினர், ஈராக்கில் செயற்பட்ட கள் மற்றும் நெடுந்துர
கொழும்பில் நேற்று முன்
அமெரிக்கப்படையினர், அதே பேருந்து சேவைகளின்
தினம் இடம்பெற்ற சர்வதேச
போல இலங்கையின் படை போது தேநீர் போசனத்திற்கு
மனித உரிமைகள் சாசனத்
யினர் எவராக இருந்தாலும். பேருந்துகள் நிறுத்தப்படும் இடங்கள் என்பன சுற்றிவ
தின் சிங்கள மொழிப்பெயர்ப்பு போரின்போது குற்றம் இழைத் ளைக்கப்படவுள்ளதாக அவர்
வெளியீட்டு நிகழ்வில் உரை திருந்தால் அவர்கள் தண்டிக் தெரிவித்தார்.
யாற்றிய அமைச்சர் மனோ கப்பட வேண்டும். நுகர்வோர் அதிகார சபை
கணேசன் இதனை தெரிவித்
இதனைவைத்துக்கொண்டு யினரும் இந்த சுற்றிவளைப்பு
முழு படையினரும் தண்டிக் நடவடிக்கையின் போது ஒன் றிணைந்து செயற்படவுள்ளனர்.
அண்மையில் வடக்குக்கு கப்படப் போகிறார்கள் என்ற மேலும் மென்பான உற்
சென்றிருந்த தம்மிடம் அங் கருத்தை ஏற்றுக்கொள்ள பத்திகள் சட்ட ரீதியாக மேற்
குள்ள மக்கள் இதனை தெரி முடியாது என்றும் அமைச்சர் கொள்ளப்படுகின்றதா? என்
வித்ததாக அமைச்சர் கூறி தெரிவித்தார். பது தொடர்பிலும் இதன்போது
யுள்ளார்.
பாதுகாப்புப் படையினர் பரிசோதனை மேற்கொள்ளப் படவுள்ளதாகவும் பணிப்பா
வடக்கு மக்களின் இந்த காட்டிக் கொடுக்கப்படுகிறார் ளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நிலைப்பாட்டை நாடு அறிந் கள் என்று கூறும் முன்னாள் சட்டங்களை மீறும் வியா
திருப்பது அவசியம் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாரிகள் மற்றும் உணவு
மனோ கணேசன் தெரிவித்
1990 ஆம் ஆண்டுகளில் உற்பத்தியாளர்களுக்கு எதி
ஜெனிவாவுக்குச் சென்று . ராக சட்ட நடவடிக்கை எடுக் கப்படும் எனவும் டாக்டர்
இதேவேளை பாதுகாப்பு பாதுகாப்புக்கு எதிராக முறை பாலித மஹிபால தெரிவித்
படையினர் தவறு செய்திருந்
யிட்டமையை மனோ கணே துள்ளார்.
(இ -10) (தால் அவர்கள் தண்டிக்கப்பட சன் சுட்டிக்காட்டினார். (இ-10)
26 A 2 '5 8
தார்.
2. 6. -- 2
'9 .
தார்,
8

Page 5
பக்கம் 04
வலம்பு
கோலாகலமாக நிறை6 ரியோ ஒலிம்பிக் : அமெரிக்
கடந்த 5 ஆம் திகதி பிரேசிலில் கோலாக களை கைப்பற்றியுள்ளது. லமாக தொடங்கிய ரியோ ஒலிம்பிக் நிறை
சீனா 26 தங்கம் உட்பட 70 பதக்கங்களு வடைந்துள்ளது.
டன் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. அதில், இந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் வழ 26 தங்கம், 18 வெள்ளி மற்றும் 26 வெண் க்கம்போல், அமெரிக்காவே அதிக பதக்கங்
கலம் அடங்கும். களை வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
ரஷ்யா 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்கா ரியோ ஒலிம்பிக்கில் 121 பத 19 தங்கம், 18 வெள்ளி மற்றும் 19 வெண்க க்கங்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.
லம் என மொத்தம் 56 பதக்கங்களை வென் அதில், 46 தங்கம், 37 வெள்ளி மற்றும் 38
றுள்ளது. வெண்கலம் என மொத்தம் 121 பதக்கங்கள்
42 பதக்கங்களுடன் ஜேர்மனி 5-வது அடங்கும்.
இடத்தைப் பிடித்துள்ளது. அதில், 17 தங்கம், 27 தங்கம் உட்பட 67 பதக்கங்களை
10 வெள்ளி மற்றும் 15 வெண்கலம் அடங் வென்றுள்ள பிரித்தானியா பதக்கப் பட்டியலில கும்.
இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதைத்தொடர்ந்து ஜப்பான் 41 பதக்கங் பிரித்தானியா நாடு, 27 தங்கம், 23
கள் பெற்று 6 வது இடம், பிரான்ஸ் 42 பதக்க வெள்ளி, 17 வெண்கலம் என 67 பதக்கங் ங்கள் பெற்று 7வது இடம், தென் கொரியா
மரண அறிவித்தல்
திருமதி இராசலட்சுமி சண்முகலிங்கம்
ஊர்காவற்றுறை சுருவிலைப் பிறப்பிடமாகவும் 43, பிறவுண் வீதி, நீராவியடி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராசலட்சுமி சண்முக லிங்கம் கடந்த (18.08.2016) வியாழக்கிழமை சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற தம்பியப்பா சண்முகலிங்கம் (நோர்தேன் இன்டஸ்ரீஸ் ஸ்தாபகர்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சிற்றம் பலம்-வள்ளியம்மை தம்பதியரின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்க ளான தம்பியப்பா-கண்ணம்மா தம்பதியரின் அருமை மருமகளும், சுபோதினி, சுபேந்திரன், Dr.வினோதினி, நந்தினி ஆகியோரின் அன்புத்தாயாரும், Dr.உதய குமரன், பாலாம்பிகை ஆகியோரின் பாசமிகு மாமியாரும், சத்தியனின் அரு மைப் பேர்த்தியும், காலஞ்சென்ற Dr.ராசலிங்கம் மற்றும் சிவலிங்கம், மகா லட்சுமி, காலஞ்சென்ற ஆனந்தலட்சுமி மற்றும் சந்திரமதி, காலஞ்சென்ற சிறீஸ் கந்தராஜா மற்றும் அருள்கந்தராஜன், நவநீதராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், மாணிக்கவாசகன், காலஞ்சென்ற சபாநாதன் மற்றும் சிவநாதன், உலகநாதன், நாகேஸ்வரி ஆகியோரின் அருமை மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (24.08.2016) புதன்கிழமை காலை (8 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் முற்பகல் 10 மணியளவில் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்துக்கு
எடுத்துச்செல்லப்படும்
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும் 43, பிறவுண் வீதி, நீராவியடி,
தகவல்-குடும்பத்தினர். யாழ்ப்பாணம்.
தொ.பே: 021 222 8038 (5698)

ரி
படைந்தது கா ஆதிக்கம்
23.08.2016 இமையாணன் மத்திய வி.கழக அரையிறுதி உதைபந்தாட்டம் இன்று
21 பதக்கங்கள் பெற்று 8வது இடம், இத்தாலி 28 பதக்கங்கள் பெற்று 9வது இடம், அவு ஸ்திரேலியா 29 பதக்கங்களும் பெற்று 10 வது இடம் என அடுத்தடுத்து பட்டியலில் இடம் 1பற்றுள்ளன.
(க)
பெடுேபட்டுப்
(கரணவாய்) வடமராட்சி கால்பந்தாட்டச் சங்கத்தின் அனுமதியுடன் இமையாணன் மத்திய விளையாட்டு கழகம் யாழ்.மாவட்ட ரீதியாக நடத்திய கால்பந்தாட்டப் போட்டித் தொடர் குறித்த மைதானத்தில் இடம்பெற்று வருகின்
gettyimages Lars Baron
றது.
அதில் இன்று செவ்வாய்கிழமை இரவு 7.30 மணிக்கு மின்னொளியில் நடைபெறும் அரையிறுதி ஆட்டதில் நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டு கழகத்தை எதிர்த்து பலாலி விண்மீன் விளையாட்டு கழகம்
மோதவுள்ளது.
(க-60)
' ஏல விற்பனை
விற்பனையாளர் தேவை யா/அச்சுவேலி மத்திய கல்லூரியில் 05/
யாழ்நகரில் இயங்கும் மதுபுடவைநிறுவனத்து 09/2016-ம் திகதி மு.ப 10.00 மணியளவில்
க்கு O/L / A/L படித்த புடவை அனுபவம் பழையபொருட்கள் வலயக்கல்வி பணிமனை
உள்ளவரும், பழகவிரும்புபவர்களும் தேவை. யின் சிபார்சுக்கு அமைய ஏலம் விடப்பட
சென்னை பெசன் வேல்ட் உள்ளது.
- அதிபர்
63, பெரிய கடைவீதி, யாழ்ப்பாணம். N61004444444444340404041814:04040408(0)
நல்லைக்குமரன் மலர் - 2016 (24)
வெளியீட்டு விழா
காலம்
: நாளை 24.08.2016 புதன்கிழமை காலை 9.00 மணி இடம்
: நாவலர் கலாசார மண்டபம், யாழ்ப்பாணம். தலைவர்
திரு.பொ.வாகீசன்
(சைவசமய விவகாரக் குழுவின் தலைவரும், யாழ். மாநகர ஆணையாளரும்) பிரதம விருந்தினர் : மாண்புமிகு முதலமைச்சர், நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள்
(முதலமைச்சர், வடக்கு மாகாண சபை) சிறப்பு விருந்தினர்
: கெளரவ திரு.ஆர். நடராஜன் அவர்கள், (இந்தியத் துணைத்தூதுவர், யாழ்ப்பாணம்)
நிகழ்ச்சிநிரல்
09.00 - 09.05
இறைவணக்கம்
திருமதி. வாசஸ்பதி ரவீந்திரன். ஆசிரியர் 09.05 -
09.10
வரவேற்பு நடனம் - யாழ். இந்து மகளிர் கல்லூரி மாணவர்கள் 09.10
09.15
வரவேற்புரை - திரு.பு.ஆறுமுகதாசன் (செயலாளர், சைவசமய விவகாரக் குழு) 09.20 - 09.50
ஆசியுரை 1. ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சார்ய சுவாமிகள் (நல்லை ஆதீன முதல்வர்) 2. சிவஸ்ரீ சபா. வாசுதேவக்குருக்கள் (பீடாதிபதி, வீணாகான குருபீடம்) 3. ஜாக்ரத சைதன்ய சுவாமிகள்
4. செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் 09.55 - 10.05
கெளரவிப்பு, உயர்திரு தி.இராசநாயகம் (ஓய்வுநிலை அரச அதிபர், கிளிநொச்சி)
அவர்களிற்கு யாழ் விருது வழங்கலும், பொற்கிழி வழங்கலும் 10.15 - 10.25
மலர் வெளியீட்டுரையும், வெளியீடும் திரு.ந.விஜயசுந்தரம் (கெளரவ பதிப்பாசிரியர்)
முதற்பிரதி பெறுவோர் - தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் 10.25.- 10.45
ஆய்வுரை கலாநிதி செ.சேதுராஜா அவர்கள் அதாைசமான
(ஒய்வுநிலை அதிபர், நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம்) 10.45 - 10.55
விசேட பிரதிகள் வழங்கல் 10.55 -
11.05
பரிசளிப்பு - பண்ணிசைப் போட்டி - 2016 G) 11.05 - 11.10
நன்றியுரை - திரு.நா.தீரகுமார் (பொருளாளர், சைவசமய விவகாரக்குழு)
சைவசமய விவகாரக் குழு
யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம். IC$38:88888988:39:28:28:28:28:38:3*:38:38ா?
2 08:18887888888832288888888888988878383878:59
108182838,38283848:83842838485882842838:4ாதல்18:48:03

Page 6
23.08.2016
இந்தியா செல்வோருக்கு இலவச விசா
இந்தியாவிற்கு புனித இந்தியத்தூதுவர் ஆரிநாதம் இதன்மூலம் இலங்ை யாத்திரைகளை மேற்கொள் பாக்சீ மற்றும் இந்திய உயர் மற்றும் ஏனைய நாடு ளும் இலங்கையர்களுக்கு ஸ்தானிகர் அலுவலகத்தின் ளுக்கு இந்தியா மீதான ந விசா இலவசமாக வழங்குவ
முதலாவது செயலாளர் ஈசா லெண்ணத்தை உருவாக் தற்கு இந்திய அரசு தீர்மா ஸ்ரீவாத்வச ஆகியோரின் உள்ளதாகவும், இந்திய னித்துள்ளதாக இலங்கை ஏற்பாட்டில் கொழும்பில் ஏற் வின் சுற்றுலா கைத்தெ யின் இந்திய உயர்ஸ்தா பாடு செய்யப்பட்டிருந்த ஊடக ழிலை முன்னேற்றுவத
னிகர் ஆர்.கே. சிங்ஹா தெரி
வியலாளர் மாநாட்டிலேயே
கும் இந்திய அரசு எதிர்பார் வித்துள்ளார்.
உயர்ஸ்தானிகர் இதனைத் துள்ளதாகவும் அவர் மேலும் இலங்கைக்கான பிரதி தெரிவித்துள்ளார்.
தெரிவித்தார்.
இ-10
புகையிரதத்துடன் கார்;
மோதி விபத்து;ஒருவர் பலி
(கொழும்பு)
இவ்வனர்த்தம் இடம்பெற் த்து, காரினுள் சிக்கிக் கொண இயந்திரம் மாற்றுவதற்
றுள்ளதாகத் தெரிவிக்கப்படு டிருந்த பலத்த காயங்களுக் காக நிறுத்தப்பட்டிருந்த புகை
கின்றது. திருமண நிகழ்வில் குள்ளான இருவரையும் யிரதத்துடன், காரொன்று கலந்து கொண்டுவிட்டு காரில் மீட்டு புத்தளம் வைத்திய மோதி விபத்துக்குள்ளானதில்,
இவர்கள் திரும்பி வந்து
சாலைக்கு எடுத்துச் சென்று காரின் சாரதி உயிரிழந்துள்ள
கொண்டிருந்த போது பாலாவி அனுமதித்துள்ளனர். தாக புத்தளம் பொலிஸார் புகையிரத நிலையத்தில்
இவ்வாறு அனுமதிக்கப் தெரிவித்தனர்.
இயந்திரம் மாற்றுவதற்காக பட்ட இருவரில் காரைச் செலு இந்தச் சம்பவம். நேற்று பாலாவி சீமெந்து தொழிற்சா த்தி வந்த நபர் உயிரிழந் அதிகாலை 1.15 இற்கு கற்பிட்டி லைக்கு சுண்ணக்கல் ஏற்
துள்ளதோடு மற்றையவரும் பாலாவி வீதியில் இடம்பெற் றும் புகையிரதம் நிறுத்தப்பட் பலத்த காயங்களுடன் சிகிச் றுள்ளது. இவ்விபத்தில் வெலி டிருந்த போது வேகமாக வந்த சைக்கு உட்படுத்தப்பட்டு மடை பிரதேசத்தைச் சேர்ந்த கார் புகையிரதத்தில் மோதி ள்ளதாக தெரிவிக்கப்படுகி நபர் ஒருவரே இவ்வாறு உயி
விபத்திற்குள்ளாகியுள்ளது. ன்றது. ரிழந்துள்ளார். கற்பிட்டி பிர
- கார் விபத்திற்குள்ளாகி இவ்விபத்துச் சம்பவம் தேசத்தில் இடம்பெற்ற திரு தீப்பற்றிக் கொண்டதோடு தொடர்பில் புத்தளம் பொலி மண நிகழ்வொன்றில் கல உடனடியாக அவ்விடத்திற்கு ஸார் மேலதிக விசாரணை ந்து கொண்டு விட்டு திரும் வந்த அப்பிரதேச இளைஞர் களை மேற்கொண்டு, வரு பிக் கொண்டிருந்த போதே கள் காரின் தீயை அணை கின்றனர்.
(இ -10)
செப்.முதலாம் திகதி கொழும்பு வருகிறார்
ஐ.நா. பொதுச் செயலர்
ஐ.நா. பொதுச்செயலர்
செப்டெம்பர் 3 பான் கீ மூன். செப்டெம்பர் ஆம் திகதி வரை மாதம் முதலாம் திகதி இலங் அவர் இலங்கையில் தங்கியி பேச்சு நடத்தவுள்ளார். கைக்குப் பயணம் மேற்கொ
ருப்பார். இதன் போது, ஜனா
இலங்கையின் மனித ள்ளவிருப்பதாகத் தகவல்கள்
திபதி மைத்திரிபால சிறி உரிமைகள் நிலையில் ஏற்பட் தெரிவிக்கின்றன.
சேன. பிரதமர் ரணில் விக் டுள்ள முன்னேற்றங்கள் இந்த ஆண்டு இறுதியு கிரமசிங்க மற்றும் அரசா மற்றும் ஜெனிவா தீர்மா டன் ஐ.நா. பொதுசெயல் பதவி
ங்க பிரதிநிதிகள் பலரையும்.
னத்தை நடைமுறைப்படுத் யில் இருந்து ஓய்வு பெறவுள்ள
எதிர்க்கட்சித் தலைவர் இரா. தப்ப டுவதில் எட்டப்பட்டுள்ள நிலையில், பான் கீ மூன் இல சம்பந்தன் மற்றும் ஐ.நா. முன்னேற்றங்கள் என்பனவ ங்கைக்கான இரண்டாவது மற்றும் அனைத்துலக் தொண் ற்றில் அவர் கவனம் செலுத் பயணத்தை. அடுத்த மாதம் டர் நிறுவனங்களின் பிரதி துவார்என்றும் தகவல்கள்தெரி மேற்கொள்ளவுள் ளார்.
நிதிகளையும் சந்தித்துப் விக்கின்றன. (இ-10)
காரிய வெற்றிக்கு கடவுளை வழிபாட்டால் ஆனந்தம் காண வழிபட வேண்டிய நாள்,
வேண்டிய நாள், நீங்கள் தொழில் வளர்ச்சி மேலோங்
தேடிச்சென்று பார்க்க நினை கும் நாள், வாக்கு மேன்மையு ண்டு, பணப்புழக்கம் அதிகரிக்
த்த நபர் உங்கள் இல்லம் கும் நாள்.
தேடி வரலாம்.
சந்
பொதுப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள், வருமானம் திருப்திதரும் வகையில் அமை யும், உறவினர் வழியில் ஒத்து ழைப்புக்கள் கிடைக்கும்.
கேது
கிரகநிலை சந்திராஷ்டமம் உத்தரம், அத்தம்
சூரி, சு புத,ரா
மகர
நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள், மகிழ்ச்சி தரும் பயணங்கள் இடம்பெற லாம், எடுத்த கருமங்களில் அதிக பிரயாசை காட்டுவீர்கள்.
சனி செவ்
குரு
விருச்சி,
பொன்னான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள வழி பிற க்கும், குடும்பத்தினரின் தேவை களைப் பூர்த்தி செய்வீர்கள், வியாபார விருத்தியுண்டு.
டிசம்” பொருளாதார நிலை உயர வழி
வகை செய்வீர்கள், தேக நலன் சீராகும், காரிய அனுகூலமுண்டு, நண்பர்கள் நம்பிக்கைக்குரிய வர்களாக நடந்து கொள்வர்.

பக்கம் 05
வலம்புரி - தாஜுடீன் கொலை விசாரணை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை
பிரபல றக்பி வீரர் வசீம் தாஜுடீனின் . வைக்கப்படவுள்ள நிலையில் அதன் மூலம் கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் இரு கொலையாளிகள் தொடர்பில் உண்மை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் கைது செய் யான தகவல் வெளியாகும் என பொலிஸார்
யப்படவுள்ளனர். இந்த இரண்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(இ-10) தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுடன் குற்ற விசாரணை திணை
'தவறிவிட்டது க்களம் கலந்துரையாடி வருவதாக தெரி
கைதடி கிழக்கு கைதடியை வசிப்பிட விக்கப்படுகின்றது.
மாகக் கொண்ட சின்னத்துரை குணரட்ணம் கலந்துரையாடலின் தீர் மானித்திற்க
என்பவருடைய 491130300V எனும் இலக்க மைய சட்டமா அதிபர் திணைக்களத்தின்
முடைய அடையாள அட்டையுடன் முக்கிய ஆலோசனை கிடைத்த வுடன் அவர்கள்
ஆவணங்கள் அடங்கிய பேஸ் மற்றும் கைத்
தொலைபேசியும் 23.06.2016 அன்று யாழ். உடனடியாக கைது செய்யப்படவுள்ளதாக
நீதிமன்ற வளாகத்தினுள் தவறவிடப்பட்டுள்ளது. தெரியவந்துள்ளது. தாஜுடீன் கொலை
கண்டெடுத்தவர்கள் கீழ்க்காணும் தொலைபேசி தொடர்பில் ஜனாதிபதி செயலக தொலைபேசி
இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். 5691) அழைப்பு தொடர்பில் நீண்ட விசாரணை
தொடர்புகளுக்கு:- 077 959 5648 ஒன்று ஆரம்பிக்க ப்பட்டுள்ளதாக தெரி விக்கப்படுகின்றது.
இந்த விசாரணை யின் மூலம் கொலை யின் ஆரம்ப தகவ
சைவ பரிபாலன சபையின் முன்னாள் ல்களை பெற்றுக்கொ
தலைவர் அமரர் த.சண்முகலிங்கம் அவர் ள்ள முடியும் என
களின் துணைவியாரும் தற்போதைய நிர்வாக பொலிஸார் நம்பி
சபை உறுப்பினர் Dr. ச.விநோதினி அவர் க்கை வெளியிட்டு
(களின் தாயாருமாகிய திருமதி. இராசலட்சுமி ள்ளனர்.
சண்முகலிங்கம் அவர்கள் அமரத்துவமடை கொலை இடம்
ந்த செய்தியை அறிந்து துயரடைகின்றோம். பெற்ற பகுதியில் பெற்
அன்னாரை இழந்து துயரடைந்துள்ள குடும்பத்தினருக்கு எமது றுக்கொண்ட சீ.சீ.
ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன் ரி.விகாணொலியை
னாரின் உயிர் அமைதி பெற பிரார்த்திக்கின்றோம். இன்று 22 ஆம் திகதி
சைவ பரிபாலன சபை ஆய்விற்காக கனடா
யாழ்ப்பாணம். விற்கு அனுப்பி
கண்ணீர் அஞ்சலி அமரர் திருமதி இராசலட்சுமி சண்முகலிங்கம்
(5694)
பண்டத்தரிப்பு பரிஷ் ப.நோ.கூ.சங்கம் (வ-து)
பதவி வெற்றிடம் - பாண்சுடுநர் சங்க வெதுப்பகத்திற்கு பாண்சுடுநர் பணிக்கு ஆட்கள் தேவை. வெதுப்பக தொழிலில் அனுபவம் உள்ளவர்களும், பயிற்சி பெற விரும்புவோரும் விண்ணப்பிக்கலாம்.
தகைமை: நல்ல தேகாரோக்கியம் உடையவராக இருத்தல் வேண்டும். சம்பளம்: நாட்சம்பளம் நேரில் பேசித் தீர்மானிக்கப்படும். விண்ணப்பங்களை தாங்களாகவே சுயமாக தயாரித்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.
அனுப்ப வேண்டிய முகவரி பொதுமுகாமையாளர்,
பண்டத்தரிப்பு பரிஷ் ப.நோ.கூ.சங்கம்.
பண்டத்தரிப்பு. தொலைபேசி இலக்கம்: 1021 321 2797 விண்ணப்ப முடிவுத் திகதி: 05.09.2016 ஆம் திகதி திங்கட்கிழமை
(சி-5511)
இடபம்
ஆதாயமில்லாத அலைச்சல்கள் ஏற்படலாம், புதிய பொருட் பிசி களை வாங்கும் எண்ணம் உருவாகும், தொழிலில் உங்க ளின் மதிப்பும் மரியாதையும் உயரும்.
தொழிலில் முன்னேற்றம் பெற பெரிதும் பாடு படு வீர்கள், குடும்ப மகிழ்ச்சி கூடும், வெளியூர்த் தொடர் புகள் அதிகரிக்கும் நாள்.
இராசி பலன்
உறவினர்களும் நண்பர்களும் வலியவந்து உதவுவார்கள், நம்பிக்கைகள் நடைபெறும் நாள், சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறலாம்.
23.08.2016 ஆவணி 07, செவ்வாய்க்கிழமை) சூரிய உதயம் காலை 6.04 மணிக்கு பஞ்சமி காலை 6.24 மணிவரை சஷ்டி பின்னிரவு 4.00 மணிவரை அச்சுவினி மாலை 6.59 மணிவரை சுபநேரம் 10.35-12.05 மணிவரை இராகுகாலம் 3.05-4.35 மணிவரை அமிர்த சித்தம்
வளவன்
சிந்தித்து செயற்பட்டு சிறப் புக்களைப் பெறுவீர்கள், புதிய முயற்சிகள் கைகூடும் வாய்ப்புண்டு, தித்திக்கும் பய ணங்கள் இடம்பெறலாம், உற வினர் பகை அகலும்.
துலாம்
இன்,
உறவினர்களின் சந்திப்புகள் இடம்பெறலாம், களஸ்திர நன்மையுண்டு, எடுத்த காரியத் தில் எளிதில் வெற்றி காண் பீர்கள், வருமானம் திருப்தி தரும்.
வழிபாட்டால் சுகம் காண வேண்டிய நாள், உடனிருப்ப வர்களை அனுசரித்துச் செல் வது நல்லது, வேலைகள் உட னுக்குடன் முடியாமல் தாமத மாகலாம்.

Page 7
' பக்கம் 06
வல
வடக்கு முதலீட்டாளர்கள் சம்பே
IMESTORS FORUM - 20
IERN pnNCE
கோவை - 2001
1
(படங்கள் :- பொ.சோபிகா)
பு
) ஒ
வடமாகாண முதலீட்டா
தேசிய மட்டத்தின் முத கைத்தொழில் துறையை ளர்கள் சம்மேளனத்தின் வீட்டு வாய்ப்புக்களும் சவா அபிவிருத்தி செய் வதற்கான தொடக்க அமர்வு நேற்றைய ல்கள் எனும் தலைப்பில் புவிசார் சமூக பொருளாதார தினம் யாழ். மாவட்டச் செய மத்திய வங்கயின் ஆளுநர் காரணிகளும் விழுமியங் லக கேட்போர் கூடத்தில்
இந்திரஜித் குமாரசுவாமியும், களும் எனும் தலைப்பில் நடைபெற்றது.
“சிறய மற்றும் நடுத்தர பேராசிரியர் பொ.பாலசுந்த வேலைவாய்ப்புக்களை தொழlல வாய்ப்புக்கான ரம்பிள்ளையும் தமது கருத்
ச ஏற் படுத்திக் கொள் வதை
சந்தர்ப்பங்கள் எனும் கருப்
துரைகளை வழங் கியி நோக்கமாகக் கொண்டு வட பொருளிலும் யாழ். பல் ருந்தனர். கருத்துரைகளை மாகாண ஆளுநர் ரெஜினோ கலைக்கழக முகாமைத்துவ வழங்கியவர்கள் வட ல்ட் குரே தலைமையில் பீட பீடாதிபதி தி.வேல் மாகாண ஆளுநரால் கௌர 8 நடைபெற்ற இந்த நிகழ்வில் நம்பியும் வடமாகாணத்தின் விக்கப்பட்டனர்.
0 டி.
காக்கைதீவில் கழி பரிகரிப்புநிலை
அமைச்சர் ஐங்கரநேசன் அடிக்கல் நாட்டி வைப்பு
6
பொ.ஐங்கரநேசன் சம்பிர தாயபூர்வமாக நாட்டி வைத் துள்ளார்.
யாழ். மாநகரசபையின் ந எல்லைக்கு உட்பட்ட 23 வட்டாரங்களில் இருந்தும் கழிவுநீர்த்தாங்கிகளின் மூலம் ந எடுத்து வரப்படும் கழிவுநீர் பு இதுவரையில் கல்லுண்டாய் க பகுதியில் உரிய முறையில் பரிகரிக் கப் படாமலேயே 6
கழிக்கப்பட்டு வந்தது. இதற் | (யாழ்ப்பாணம்)
காக்கைதீவில் நேற்று திங்
குரிய பரிகரிப்பு இயந்திர 5 யாழ்.மாநகரசபை எல் கட்கிழமை நாட்டப்பட்டுள் வசதி மாநகரசபையில் இல் 3 லைக்கு உட்பட்ட வீடுகளில் ளது. ரூபா 18.5 மில்லியன் லாததே இதற்கான காரண இருந்தும் விடுதிகளில் இருந் செலவில் அமையவுள்ள இக் மாக அமைந்தது. பலரும் 6 தும் சேகரிக்கப்படும் கழிவு கழிவுநீர் பரிகரிப்பு நிலைய
இதன் அவசியத்தைச் சுட்டிக் நீரைப் பரிகரிப்பதற்குரிய த்துக்கான அடிக்கல்லை வட காட்டியதையடுத்தே யாழ் நிலையத்துக்கான அடிக்கல் க்கு சுற்றாடல் அமைச்சர் மாநகரசபையினது நிதியிலி ர
10.
4
புராண இசை நாடகங்கள் மீள்குடியே
அரசு அவ
டக்ளஸ் எம்.பி. யாழ்முரி இசைப்போட்டி -2016
அளவெட்டி நாகவரத நாராயணர் கோவில் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு ஆலய முன்றலில் யாழ் ப்பாணம் நாட்டார் வழக்கியற்கழகம் வழங்கும் புராண இசை நாடகங்கள் ,கூத்துக்கள் இன்றும் இடம்பெறும். இதில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணி தொடக்கம் 10 மணி வரை காத்தவராயன் சிந்து நடைக்கூத்து
இடம்பெறும்.
இ-3)
வடக்கில் மீள்குடியேற்ற ப்பட்டுள்ள மக்களில் பெரும்
பாலானவர்களுக்கு போதிய சுவிஸ்விஷன்னும்அமை ஞான ஒளி அறநெறிப் பாட
அடிப்படை வசதிகள் இன் ப்பு வடக்கு பண்பாட்டலுவல்
சாலை , மூளாய்.
னும் செய்து கொடுக்கப்படா கள் திணைக்களத்துடன்
03) நாட்டார் பாடல்
துள்ள நிலையில், அம்மக் இணைந்து நடத்திய யாழ்
முதலாம் இடம் - மானி
கள் பாரிய பாதிப்புகளை முரி இசைப்போட்டியில் 1ம், ப்பாய் இந்துக் கல்லூரி, இர
எதிர்நோக்கி வருகின்றனர். 2ம், 3ம் இடங்களைப் பெற்ற
ண்டாம் இடம் - வேம்படி
இவர்களது நலன்கள் தொட பாடசாலைகளினதும் நிறு .
பெண்கள் உயர்தரப்பாடசா
பில் பல்வேறு கோரிக்கை வனங்களினதும் விபரம் லை , மூன்றாம் இடம் - கம்சப்
களை முன்வைத்துள்ளேன். வருமாறு.
பிரியா இசைக்கல்லூரி
நாடாளுமன்றத்திலும் இவ இசை அரும்புகள்
யாழ்ப்பாணம். o1) பாரதியார் பாடல்
04) இசை மொட்டுக்கள்
ர்களது பிரச்சினைகள் தொட
முதலாம் இடம் - நல்லூர்
முதலாம் இடம் - வ/
ர்பில் கேள்விகளை எழுப் சாரங்கா இசை மன்றம், இர
இறம்பைக்குளம் மகளிர் மகா
பியுள்ளேன். எனினும், இம் ண்டாம் இடம் - சக்தி மேம்
வித்தியாலயம்வவுனியா, இரண்
மக்களது தேவைகள் தொடர் பாட்டு நிலையம் காரைநகர்,
டாம் இடம் - வ/ ஸ்ரீ அகிலா
பில் பல்வேறு வேலைத்திட் மூன்றாம் இடம் - வவுனியாஸ்ரீ
ண்டேஸ்வரி அருளக நுண்
டங்கள் முன்னெடுக்கப்ப அகிலாண்டேஸ்வரி அருளக
கலைக்கல்லூரி, மூன்றாம்
டுவதாகக் கூறப்படுகின்ற நுண்கலைக்கல்லூரி.
இடம் சைவ வித்தியா விரு
நிலையிலும், அம்மக்க 02) பக்திப்பாடல்
த்திச் சங்கம் திருநெல்வேலி ளுக்கு நடைமுறை ரீதியில் முதலாம் இடம் - வ/இறம்
என வடக்கு கல்வி அமைச்
அந்த வேலைத்திட்டங்கள் பைக்குளம் மகளிர் மகா வித் சின் செயலாளர் இ.இரவீ ) போய்ச்சேரவில்லை என் தியாலயம், இரண்டாம் இடம்- ந்திரன் அறிவித்துள்ளார்.இ (பதையே காணக்கூடியதாக

புேரி
23.08.2016)
பளனத்தின் தொடக்க அமர்வு
அதனைத் தொடர்ந்து இந்திய துணைத்தூதுவர்
சின் செயலாளர்கள், வடமா மதலீட்டாளர்களுடனான ஆ.நடராஜன், பாராளுமன்ற காண சபை உறுப்பினர்கள்,
லந்துரையாடலும் முதலீடு
உறுப்பினர்களான மாவை
யாழ். மாவட்ட செயலகத்தில் தாடர்பான விளக்கங் சேனாதிராசா, ஈ.சரவணப புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள
ளும் இடம்பெற்றன.
வன், எஸ்.சிவமோகன்,
கைத்தொழில், சுற்றுலா மற் இந்த நிகழ்வில் மீள்குடி
அங்கஜன் இராமநாதன்,
றும் ஏற்றுமதிக்கான. ஒன்றி யற்ற அமைச்சர் டி.எம்.
வடமாகாண பிரதம செய்
ணைந்த சேவைகள் அலுவ வாமிநாதன், கடற்றொழில்
லாளர் பத்திநாதன், வட
லகத்தில் அங்கம் வகிக்கும் ற்றும் நீரியல் வள அமை மாகாண சபை அவைத்த திணைக்களின் தலைவர் சர் மகிந்த அமரவீர, சிறு
லைவர் சீ.வீ.கே.சிவஞா கள் மற்றும் அதிகாரிகள், பர் விவகார இராஜாங்க னம், வடமாகாண மீன்பிடி வடமாகாணத்தில் உள்ள அமைச்சர் திருமதி விஜய அமைச்சர் பா. டெனீஸ்வ முதலீட்டாளர்கள் உட்பட பலர் லா மகேஸ்வரன், யாழ். ரன், வடமாகாண அமைச் கலந்து கொண்டனர்.(இ-9)
நந்தும் உள்ளூராட்சி
வகையிலேயே இந்நிலை ர்க்கப்படுகிறது. அமை ச்சின் மாகாணக் யம் அமைக்கப்படவுள்ளது. .
யாழ்.மாநகரசபை ஆணை தறித்தொதுக்கப்பட்ட
கழிவுநீர் பரிகரிப்பு நிலை
யாளர் பொ.வாகீசன் தலை அபிவிருத்தி நன் கொடை
யத்தில் இருந்து சுத்திகரிக்
மையில் இடம்பெற்ற அடிக் நிதியிலிருந்தும் நிதி ஒதுக்கீடு கப்பட்ட பின்னர் வெளியே கல் நாட்டு நிகழ்ச்சியில் செய்யப்பட்டுத் தற் போது
றும் நீர் இந்நிலையம் அமை
வடக்கு மாகாணசபை உறுப் கழிவுநீர்ப் பரிகரிப்பு
யவுள்ள பகுதிகளில் அமைந்
பினர் விந்தன் கனகரத்தி நிலையம் அமைப்பதற்கான திருக்கும் தென்னந்தோட்
னம், யாழ் மாநகரசபை பணிகள் ஆரம்பித்து வைக்
டத்திற்கு பயன்படுத்தப்பட
பொறியியலாளர் இ.சுரேஸ் கப்பட்டுள்ளன.
உள்ளதாகவும், திண்மப்பொரு
குமார், கைத்தொழில் தொழில் தற்போது 30 ஆயிரம் ட்கள் ,சேதனப்பசளைகள்
நுட்ப நிறுவனத்தின் சிரே மீற்றர் வரையான கழிவு தயாரிப்பில் பயன்படுத்தப்பட ஷ்ட ஆய்வாளர் அ.பிரபா ேேர யாழ். மாநகரசபைக்கு
உள்ளதாகவும் தெரிவிக்
கரன் உட்பட பலர் கலந்து பல்லைக்குட்பட்ட பகுதிகளில் கப்பட்டுள்ளது. கைத்தொழில்
கொண்டிருந்தனர். (இ-10) அகற்றப்படுகிறது. எதிர்கால
தொழில்நுட்ப நிறுவனத்தின் எதில் சுற்றுலா காரணமாக
தொழில்நுட்ப ஆலோசனை விடுதிகளின் எண்ணிக்கை
யுடன் அமையவுள்ள இந் அதிகரிக்க வாய்ப்புள்ளதால்
நிலையத்தின் கட்டுமானப்ப 50 ஆயிரம் லீற்றர் கழிவு ணிகள் நான்கு மாதங்களில் கீரைப் பரிகரிக்கக்கூடிய முடிவடையும் என எதிர்பா
பற்றப்பட்ட மக்கள் நலன்களை தானத்தில் எடுக்க வேண்டும் - வலியுறுத்து கம் செ
தம் செய்து, உரிய அடிப்படை
வசதிகளை மேற்கொள்ள வுள்ளதென தெரிவித்துள்ள இயலாதுள்ளது. எனவே, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மீள்குடியேற்ற நடவடிக்கை ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் களை முடித்துவிட்டோ தாயகம் டக்ளஸ் தேவான மென தேசிய ரீதியிலும், தோ எம்.பி. இம்மக்களது சர்வதேச ரீதியிலும் கூறு கலன்களில் அரசு போதிய வதற்காக, மக்களை அவர் அக்கறையுடன் அவதான
களது சொந்த நிலங்களில் மெடுக்க வேண்டுமென
கொண்டு விடுவது மாத்திரம்
கொடுக்க வேண்டும். வலியுறுத்தியுள்ளார்.
மீள்குடியேற்றமாகாது என்
அந்த வகையில், அடிப் இதுவரையில் மீள்குடி
பதை அரசு புரிந்துகொண்டு,
படையில் பல்வேறு பிரச்சி யேற்றம் செய்யப்பட்டுள்ள உரிய செயற்பாடுகளை முன்
னைகளைத் தீர்த்துக் கொள்ள மக்கள் அடிப்படை வசதிகள் னெடுக்க முன்வர வேண்
வேண்டிய தேவையிலேயே இன்றிய நிலையிலேயே வாழ
டும்.
எமது மக்கள் இருக்கின் 5து வருகின்றனர். நீண்ட
றனர். இத் தேவைகள் முத காலமாக இடம்பெயர்ந்திரு தொடர்பில் பல முயற்சிகளை
லில் பூர்த்தி செய்யப்பட தே நிலையில், அம்மக்களது முன்னெடுத்து வரும் அரசு, வேண்டும். சொந்த நிலங்கள் பாவனை
தேசிய நல்லிணக்கத்தின்
அந்த வகையில், எமது பின்றிய காரணத்தால் காடு
எண்ணப்பாடுகளை முதலில் மக்களின் பிரச்சினைகள் Dண்டிப் போய்க் காணப்
எமது மக்களின் மனங்க
தொடர்பான எனது கேள்வி படுகின்றன. இடம்பெயர்ந்து ளில் உருவாக்க வேண்டும்.
களுக்கு பதிலளிக்கும் அரசு, பல வருட காலமாக உரிய அதற்கு எமது மக்கள் தங்க
அதனை நடைமுறைச் செய வருமானங்களின்றிய நிலை ளது வாழ்க்கையை நிம்ம
லிலும் காட்ட வேண்டுமென பில் வாழ்ந்திருந்த இம்மக் தியாக அமைத்துக் கொள்வ
வலியுறுத்தியிருப்பது குறிப் களால் அப்பகுதிகளை சுத் தற்கான வழிகளை செய்து பிடத்தக்கது.
(இ-10)

Page 8
23.08.2016
2017 ஆம் ஆண்டுக்கான பாதீடு நவம்பர் 10ஆம் திகதி சமர்ப்பிப்பு
கொழும்பு
2017 ஆம் ஆண்டுக் ஆம் திகதி அரசாங்கம் மாற 2017 ஆம் ஆண்டுக் கான வரவு- செலவுத்திட்டத் மடைந்ததன் பின்னர் சம கான வரவு - செலவுத்திட்டம் தை தயாரிக்கும் நடவடிக்கை
பிக்கப்படவுள்ள3ஆவதுவர (பாதீடு, எதிர்வரும் நவம்பர் கள் அரசாங்கத்தால் ஆரம்
செலவுத்திட்டம் இதுவாகும் மாதம் 10ஆம் திகதியன்றுநாடா பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்
இதேவேளை, பெறும் ளுமன்றத்தில் சமர்பிக்கப்படும். தெரிவித்தார்.
சேர் வரி(வற் திருத்தச் சட்ட அந்தத்திட்டத்தின் மீதானவிவ இது தொடர்பில் கலந்து மூலம் தொடர்பில் இன் தம் டிசம்பர்0ஆம்திகதி வரை ரையாடுவதற்கு நானும் ஜனா செவ்வாய்க்கிழமை அல் நடைபெறும் என்றும் நிதிய திபதியும்பிரதமரும் ஏற்கனவே ச்சரவை தீர்மானிக்க வுள்ள மைச்சர் ரவி கருணாநாயக்க சந்தித்திருந்தோம். 2015 ஆம் என்றும் அவர் தெரிவு தெரிவித்துள்ளார்.
ஆண்டு ஜனவரி மாதம் 8 தார்.
(இ-
பூங்காக்களினூடாக நாளொன்றுக்கு 20 மில்லியன் ரூபாய் வருமானம்
(கொழும்பு)
தேசிய வனங்கள் மற் றும் பூங்காக்களினூடாக நாளொன்றுக்கு 20 மில்லி யன் ரூபா வருமானம் கிடை ப்பதாக வனஜீவராசிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வருட இறுதிக்குள் இந்த தொகையை 23 மில் லியன்களாக அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக வன ஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித் துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளி
இந்த வருமான அதிகரிப்பு கொடுக்கும் துறையாக இ நாட்டு சுற்றுலா பயணிகள் க்கு காரணம் எனவும் அமை துறை மாற்றமடைவதாக தேசிய வனங்களை பார் ச்சர் மேலும் தெரிவித்தார். வனஜீவராசிகள் அமைச் வையிடுவதற்கு அதிகளவில்
இதன் ஊடாக நாட்டிற்கு காமினி ஜயவிக்ரம பெரே வருகை தருகின்றமையே பாரிய வருமானத்தை ஈட்டிக் தெரிவித்தார். (இ -
In English Electronics
E North Lanka IIT அரசாங்க தனியார் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கும்
பதவி உயர்விற்கும் சம்பள உயர்வுக்குமான
UGC அங்கிகாரம் பெற்ற கற்கை நெறிகள் Top Up Programme to B.Ed./Degree Certificate
Entry Qualifications
HND
Eletical &
cvl)
College of
Tamil
At
English
ா | Education
College
English
ா பூர்த்தி செய்து சகலரும் விண்ணப்பிக்கலாம்
மuation811% Years விண்ணப்படிவத்தை சுயமாகத் தயாரித்து
பதிவுத்தபாலில் அனுப்பி வைக்கவும், கநேர்முகப்பரீட்சை எதிர்வரும் 2708:2016 எமது
வளாகத்தில் நடைபெறும். 28.03.2013 விரிவுரைகள் ஆரம்பமாகின்றன People's Bank Building, Top Floor,
Stanly Road, Jaffnn. Contact: 07U7504535, 024927088)
Training Tamil
Art

வலம்புரி
பக்கம் 07
தலைவர் அ.அமிர்தலிங்கத்தின் பிறந்தநாள் நினைவுப் பேருரை
8 :2 இ 9 82 ல் இ 9
பாராளுமன்றத்தின் முன்
பாராளுமன்ற உறுப்பி னாள் எதிர்க்கட்சித் தலைவர் னரும் தமிழீழ மக்கள் விடு அமரர் அ.அமிர்தலிங்கத்தின் தலைக்கழகத்தலைவருமான 89 ஆவது பிறந்தநாள் தர்மலிங்கம்சித்தார்த்தன்தலை நினைவுப்பேருரை எதிர்வ
மையில் இடம்பெறவுள்ள இந் ரும் 27ஆம் திகதி சனிக்கி நிகழ்வில் பிரதம விருந் ழமை பி.ப 3.30மணிக்கு தினராக வடமாகாண சபை
யாழ். பொதுசன நூலக கேட்
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் போர் கூடத்தில் இடம்பெற வரன் கலந்து கொள்ளவுள் வுள்ளது.
ளார்.
(இ-3)
- மாயமான இரு சிறுவர்கள் கம்பளையில் கண்டுபிடிப்பு
(கொழும்பு)
நோர்வூட் தமிழ் மகா ஸில் முறைப்பாடு செய்துள் ஐந்தாம் தர புலமைப்
வித்தியாலயத்தில் அமை
ளார். பரிசில் பரீட்சை முடிவடை க்கப்பட்ட பரீட்சை மத்திய மேலும், குறித்த சிறுவ ந்ததன் பின் மாயமான சிறு நிலையத்திற்கு நேற்று முன் ர்களின் தாய், தந்தையை வன் மற்றும் அவரது சகோ தினம் புலமைப்பரீட்சைக்கு விட்டு பிரிந்து வாழ்வதால், தரியும் நேற்று பொலிஸா சென்ற இவர்கள் பின்னர் இவர்கள் இருவரும் தாயை ரால் கண்டுபிடிக்கப்பட்டுள் வீடு திரும்பாத நிலையில், காணச் சென்றிருக்கலாம்
ளனர்.
அவர்களது தந்தை பொலி எனவும் பொலிஸார் சந்தே
கம் வெளியிட்டிருந பணிநிலை வேண்டுகை
தமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இலத்திரனியல் , தளபாட காட்சி அறைக்கு
இந்நிலையில், குறி 1.Electrician2.Show room Marketing Sales & Executives(Girls) 3.Show room Boys
த்த சிறுவர்கள் இருவ >25 Days Work For Month.>Time 9.00 AM - 8.00 P.M.
ரும் கம்பளையில் தாய் >மாத வேதனமாக 18000/= ஆர்வமுள்ளவர்கள் சுயவிபரக் கோவையுடன் அலுவலகத்திற்கு சமூகமளிக்கவும்.உவமுைற்ற வெடமாற்ற
த்திற்கு சமுகமளிக்கவும்./தங்கிருந்த வீட்டில் நேற் மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
றுக்காலை கண்டு பிடிக் கிங்ஸ் எலக்ரோனிக்ஸ், வேம்படிச் சந்தி அருகாமையில் (5693)
கப்பட்டுள்ளனர்.(இ-10) 12, பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணம்.0214546699 ------------------- ---------------
ந்த
சசர் ரரா
இவர்களுக்கு
இவர்களுக்கு | மணமகள் தேவை
இல்யாண மாலை மணமகன் தேவை
பிறப்பு: 1983 இந்து
பிறப்பு: 1975 இந்து நட்சத்திரம்:அச்சுவினி
நட்சத்திரம்: உத்தரட்டாதி, கி.பா:26
கி.பா: 27 உயரம்: 62"
உயரம்: 5'5" தகைமை/தொழில்:B.Eng/பொறியிய
தகைமை/தொழில்:BSC, MA, SLAS/ லாளர் லண்டன் PR
அரசதொழில் எதிர்பார்ப்பு:சைவபோசனம்
எதிரபார்வைபோசனம் விரும்பத்தக்கது. தொ.இ: B/5046
தொ.இ: G/1098 பிறப்பு: 1985 இந்து நட்சத்திரம்: கேட்டை
பிறப்பு: 1978 இந்து கி.பா: 59செவ் 7 இல்
நட்சத்திரம்: பூராடம் உயரம்: 55"
கி.பா: 48 தகைமை/தொழில்:A/L/அரச
உயரம்: 54" தொழில்
தகைமை/தொழில்:BA/ஆசிரியர்' தொ.இ: B/5053
தொ.இ: G/1108 பிறப்பு: 1986 இந்து.
பிறப்பு: 1987 இந்து நட்சத்திரம்: பூரம்
நட்சத்திரம்: கார்த்திகை கி.பா: 43
கி.பா: 63செவ் 1 இல் உயரம்: 5'6"
உயரம்: 5'2" தகைமை/தொழில்ALலண்டன்NOTPR
தகைமைதொழில்HINDIT/அரச தொழில் எதிர்பார்ப்பு: வெளிநாடுமட்டும்
தொ.இ: G/1128 தொ.இ: B/5056 பிறப்பு: 1983 இந்து
பிறப்பு: 1980 இந்து
நட்சத்திரம்: பூரம்
நட்சத்திரம்: மகம் கி.பா: 8சூரிசெவ் 10 இல்
கி.பா: 27செவ் 12 இல உயரம்: 54"
உயரம்: 4'3" தகைமை/தொழில்:Phd/ ஆராட்சியா
தகைமை/தொழில்:A/L முன்பள்ளி ளர் அமெரிக்கா
ஆசிரியர் தொ.இ: B/5057)
தொ.இ: G/1174) கல்யாண மாலை
(சர்வதேச திருமண சேவை) இல. 144, பிறவுண் வீதி,
யாழ்ப்பாணம் பதிவுக் கட்டணம் ரூபா 1000 மட்டுமே
தொடர்பு:-0217201005,0212215434 E-mail:- kalyanamalai.jaffna@gmail.com குறிப்பு: எமது காரியாலயம் காலை 8.00 - 5.00 மணிவரை திறக்கப்படும்,
( அன்சார், கசக்கக்ங்னா!481ார். இக்ய87ா!ாகை * நரன»? தினம்: அஸ்பகmmayர் அறிமாத்ருகள்:tna) |

Page 9
(பக்கம் 08
வலம்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு அருள்மிகு கந்தசாமி கோவில் தேர்த்திருவிழா 8 தமது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
இலங்கை-இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் எமது நாட்டிற்கு பாதிப்பற்ற வகையில் ஒருவர் சிறந்த முடிவை எடுப்பேன் -
படுகாயம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் கிளிநொச்சியில் உறுதி
58 - 3
(பரந்தன்)
வைக்க வேண்டிய தேவை அத்துமீறி இலங்கை இல்லை. ஆனால் அவர்களு கடற்பரப்பில் மீன்பிடியில்
டைய படகுகள் மீன்பிடி உப ஈடுபடும் இந்திய மீனவர்
கரணங்கள் என்பவற்றை களை கைது செய்வதில்
அரச உடைமையாக்கி உள் எந்தவித மாற்றமும் இல்லை
ளோம். இதில் எந்த மாற்றுக்
(வவுனியா) என கடற்றொழில் மற்றும்
கருத்துக்கும் இடமில்லை.
வவுனியா குருமன்காட்டுச் நீரியல் வள அபிவிருத்தி வருகின்ற மாதம் வடக்
சந்தியில் நேற்று முன்தினம் அமைச்சர் மகிந்த அமரவீர கில் உள்ள மீனவர்களைப்
பிற்பகல் 2.40 மணியளவில் தெரிவித்துள்ளார்.
பிரதிநிதித்துவப் படுத்துகின்ற
ஏற்பட்ட ஆட்டோ விபத்தில் கிளிநொச்சி சாந்தபுரம் பிரதிநிதிகள் இந்தியா சென்று கிராமத்தில் நேற்று முன்
கலந்துரையாடல் ஒன்றை
ஒருவர் படுகாயமடைந்துள் தினம் குளத்தை அண்டிய மேற்கொள்ள உள்ளார்கள்.
ளார். கிராம அபிவிருத்தி எனும்
இந்திய அரசும் இலங்கை
இச் சம்பவம் தொடர்பாக திட்டத்தை ஆரம்பித்து வைக் வந்துகலந்துரையாடல்ஒன்றை
மேலும் தெரியவருவதா கும் நிகழ்வில் கலந்து கொண்ட மேற்கொள்ளவுள்ளனர். அதன்
வது, கடற்றொழில் மற்றும் நீரியல் பின்னர் நானும் எமது மத்
குருமன்காட்டு தரிப்பிடத் வள அமைச்சர் மகிந்த அமர திய அரசாங்க பிரதிநிதிகளும்
திலிருந்து வீதிக்கு ஏற முற் வீர நிகழ்வின் இறுதியில் இந்தியா சென்று மத்திய அர
பட்ட ஆட்டோ ஒன்று வவுனி வடக்கில் அத்துமீறி ஈடுபடும்
சாங்கத்துடன் பேசி ஒரு நல்ல
யாவிலிருந்து மன்னார் வீதி இந்திய மீனவர்கள் தொடர் முடிவை எடுக்க உள் ளோம்.
நோக்கி பயணித்த மோட்டார் பாக உங்கள் கருத்து என்ன? இதனால் பாதிக்கப்பட்டிருப்
சைக்கிளில் மோதுண்டு என ஊடகவியலாளர்களால் பது வடக்கு மீனவர்கள் மட்டு
விபத்துக்குள்ளானது. தொடுக் கப்பட்ட கேள்விக்குப் மல்ல. நாடளாவிய ரீதியில்
இவ் விபத்தில் மோட்டார் பதில் ளிக்கும் போதே அவர் உள்ள அனைத்து மீனவர்களு
சைக்கிளை செலுத்தியவர் மேற் கண்டவாறு தெரிவித்
மே. எனவே எமது நாட் டிற்கு
படுகாயமடைந்துள்ளார். துள்ளார்.
பாதிப்பு அற்ற வகையில் ஒரு
இச் சம்பவம் தொடர்பான அவர் மேலும் தெரிவிக்
நல்ல முடிவை எடுப்பேன்
மேலதிக விசாரணைகளை கையில்,
எனவும் தெரிவித்தார்.(2-312)
வவுனியா போக்குவரத்துப் அத்துமீறி இலங்கை கடற்
பொலிஸார் முன்னெடுத்து பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும்
வருகின்றனர். (2) இந்திய மீனவர்களை கைது செய்து விடுவித்துள்ளோம்
வன் அவர்களை இங்கு தடுத்து .
வனம்
Pls Rs 9 14 2 அ |
வெளிக்கள உத்தியோ
சட்டப்பிரச்சினை குறித் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்கின்றது தடுத்து நிறுத்த அதிகாரிகள் முன்வரவில்லை பொதுமக்கள் குற்றச்சாட்டு
கு) ,
(பரந்தன்)
சாய வாய்க்கால்கள் என்பன கிளிநொச்சி கோணா
வும் சேதமடைந்து காணப் வில் காந்தி கிராமத்தில் படுகின்றன. தொடர்ந்தும் இடம்பெற்று
இவ்வாறு இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் வரும் மணல் அகழ்வைக்
(முள்ளியவளை) அகழ்வினைத் தடுத்து நிறுத்த கட்டுப்படுத்துமாறு கிராம
முல்லைத்தீவு மாவட்ட உரிய அதிகாரிகள் நடவ மக்கள், கிராம அபிவிருத்திச்
உதவி ஆணைக் குழுவி டிக்கை எடுக்கவேண்டும் என சங்க நிர்வாகம் என்பன
னால் ஒட்டுசுட்டான் பிரதேச அப்பகுதி மக்கள் கோரிக்கை
உரிய தரப்பினரின் கவனத்
செயலக பிரிவின் கீழ் பணி விடுத்துள்ளனர்.
திற்கு கொண்டு சென்றபோதும்
யாற்றும் அனைத்து வெளிக்
கள உத்தியோத்தர்கள், கிளிநொச்சி கோணா.
இவ்வாறான நடவடிக்கை
அலுவலக பணியாளர்கள் வில் காந்தி கிராமத்தில்
தொடர்பாகவும் தெரிவித்
ஆகியோருக்கான சட்ட கடந்த பல நாட்களாக சட்ட துள்ள போதிலும் இதனை
பிரச்சினைகள், அதற்கான விரோத மணல் அகழ்வுகள்
கட்டுப்படுத்துவதில் பொலி
ஆலோசனைகள் தொடர் இடம்பெற்று வருகின்றன
ஸார் பாராமுகமாக இருந்து
பான பயிற்சிப்பட்டறை என மக்கள் குற்றம்சாட்டி
வருவதாகவும் தெரிவிக்கப்
நேற்று முற்பகல் 10 மணி வருகின்றனர்.
படுகின்றது. இதனைக்கட்டுப்
யளவில் ஆரம்பமாகி பிற் இவறனமணல்அகழ்வு படுத்த உரிய அதிகாரிகள்
பகல் 4 மணி வரை நடை
பெற்றது. கள் பெரும்பாலும் விவசாய நடவடிக்கை எடுக்கவேண்
இது தொடர்பில் தெரிய நிலங்களில் மேற்கொள்ளப் டும் எனவும் இப்பகுதி மக்கள்
வருவதாவது, பட்டு வருகின்றதுடன் மணல் கோரிக்கை விடுத்துள்ள
இதன்போது பொதுமக்க அகழ்வினால் வீதிகள், விவ னர்.
(2-312)
ளுக்கு ஏற்படும் சிவில் மற்

23.08.2016
ண்மையில் இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு
(படங்கள்:-பனிக்கன்குளம் செய்தியாளர்)
இரண்டு வெவ்வேறு குற்றச்செயல்களில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைதாகினர் 15,750 மில்லிலீற்றர் கசிப்பு, உழவு இயந்திரம் கைப்பற்று
மான முறையில் தயாரிக்கப் பட்ட 15ஆயிரத்து 750 மில்லி லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட் டதுடன் சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரும் கைது செய் யப்பட்டுள்ளார்.
அதேபோன்று அன்றைய தினம் முற்பகல் 10 மணியள் வில் ஒட்டுசுட்டான் பொலிஸ்
பிரிவுக்குட்பட்ட முத்தையன்
(மல்லாவி)
போதைப்பொருள் தடுப்புப்
கட்டு பேராறு பகுதியிலிருந்து முல்லைத்தீவு மாவட்டத் பிரிவின் பொறுப்பதிகாரி
அனுமதிப்பத்திரத்திற்கு முர ல் இரு வெவ்வேறு இடங் உபபொலிஸ் பரிசோதகர் .
ணான முறையில் உழவு ளில் குற்றச்செயல்களில் கருணாரத்தினம் ஜெசிந்தன்
இயந்திரத்தில் மணலைஏற்றி
டுபட்டதாக சந்தேகத்தின்
தலைமையில் சென்ற பொலிஸ்
வந்த சந்தேக நபர் ஒருவர் பேரில் இருவர் கைது செய்யப் அணியினர் கடந்த 20 ஆம்
கைது செய்யப்பட்டுள்ளதுடன் ட்டுள்ளதுடன் தடயப்பொருட் திகதி சனிக்கிழமை வெவ்
உழவு இயந்திரமும் கைப்பற் சுளும் மீட்கப்பட்டுள்ளதாக முல் வேறு இடங்களில் மேற்கொள்
றப்பட்டுள்ளது. லைத்தீவு மாவட்டபொலிஸ் அத் ளப்பட்ட சுற்றிவளைப்பை
மேற்படி இரண்டு சம்ப தியட்சகர் காரியாலயத் தக அடுத்து குற்றச்செயல்களில்
வங்களிலும் சந்தேகத்தின் பலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈடுபட்டதாக சந்தேகத்தின்
பேரில் கைது செய்யப்பட்ட இச்சம்பவங்கள் கடந்த
பேரில் இருவர் கைது செய்யப்
இரு நபர்களையும் தடயப் 20 ஆம் திகதி சனிக்கிழமை பட்டுள்ளதுடன் தடயப்பொருட்
பொருட்களையும் மேலதிக
இடம்பெற்றன.
களும் மீட்கப்பட்டதாகத் தெரி
விசாரணைகளின் பின் நீதி முல்லைத்தீவு மாவட்ட விக்கப்பட்டுள்ளது.
மன்ற நடவடிக்கைக்கு உட் பொலிஸ் அத்தியட்சகர் காரி இது தொடர்பில் மேலும்
படுத்துவதற்காக புதுக்குடியி பாலயத்திற்கு கிடைக்கப் தெரிய வருவதாவது, அன்
ருப்பு, ஒட்டுசுட்டான் பொலிஸ் nபற்ற இரகசிய தகவலை றைய தினம் அதிகாலை 5
நிலையங்களில் தடுத்து வைக் அடுத்து முல்லைத்தீவு மாவட்ட
மணியளவில் புதுக்குடியி
கப்பட்டுள்ளதாக முல்லைத் பொலிஸ் அத்தியட்சகரின் ருப்பு பிரதேச பொலிஸ் பிரி
தீவு மாவட்ட பொலிஸ் அத்தியட் வழி நடத்தலின் கீழ்
விற்குட்பட்ட வசந்தபுரம்பேராறு
சகர்காரியாலய தகவலில் தெரி முல்லைத்தீவு மாவட்ட காட்டுப்பகுதியில் சட்டவிரோத
விக்கப்பட்டுள்ளது.(2-15-312)
"கத்தர்களுக்கான
மாணவர்களின் போக்குவரத்து த பயிற்சிப்பட்டறை
பிரச்சினை சீர்செய்து தரப்படும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு
(பரந்தன்)
இடைவிலகும் நிலையும் கிளிநொச்சி கௌதாரி காணப்படுகின்றது. முனை பகுதியில் உள்ள
இந்நிலையில் பூநகரி பாடசாலை மாணவர்களின் பிரதேச செயலர் பிரிவின் கீழ் போக்குவரத்து பிரச்சினைக்கு உள்ள கெளதாரிமுனைக் விரைவில் தீர்வு காணப்படும்
கிராமத்தில் அரச மற்றும் என கிளிநொச்சி மாவட்ட
தனியார் பேருந்துகள் மாண அரச அதிபர் சுந்தரம் அருமை
வர்களை ஏற்றிச்செல்வதில் நாயகம் தெரிவித்துள்ளார்.
லை. இதனால் மாணவர்கள்
கிளிநொச்சி மாவட்டத் பெரும் சிரமங்களை எதிர் றும் குற்றவியல் பிரச்சினை,
தின் பல்வேறு பகுதிகளிலும் கொள்வதாகவும் பாடசாலைக்கு காணி உரிமம், காணிப்
பாடசாலை மாணவர்களுக்
காலம் தாழ்த்தியே பிணக்குகள், நீதிமன்ற
கான போக்குவரத்து பிரச் செல்வதாகவும் கிளிநொச்சி கட்டமைப்புகள் ஆகியவை
சினை என்பது பாரிய பிரச்சினை
மாவட்ட செயலகத்தில் கடந்த தறித்து எடுத்துக் கூறப்பட்
யாகக் காணப்படுகின்றது.
வாரத்திற்கு முதல் வாரம் டதுடன் இப்பிரச்சினைகளை
குறிப்பாக மிகவும் பின்தங்
நடைபெற்ற மாவட்ட சிறுவர் அணுகி தீர்வை பெற்றுக் |
கிய வசதி குறைந்த கிராமங்
அபிவிருத்தி குழு வின் கொள்வது தொடர்பிலும்
களில் ஆரம்பக்கல்விக்கான மாதாந்த கலந்துரையாட ஆலோசனைகள் வழங்
பாடசாலை வசதிகள் உள்ள
லில் தெரிவிக்கப்பட்டிருந் ப்பட்டன.
போதும் இடைநிலை மற்றும் இப் பயிற்சிப் பட்டறை
உயர்கல்வியை கற்பதற்கு
இதனையடுத்து கௌதாரி பானது ஒட்டுசுட்டான் பிர
வேறு இடங்களையே நாடிச் முனை பகுதியில் மாணவர் தேச செயலாளர் ய.அநிரு
லெவேண்டிய நிலைகாணப்
களுக்கான போக்குவரத்து தனன் தலைமையில்
படுகின்றது.
இடர் பாட்டினை தீர்த்துக் ஆரம்பமானதுடன் மூத்த
இந்நிலையில் போக்கு
கொள்வதற்கு தனியார் பேருந் வழக்கறிஞர்கள் மூவர் |
வரத்து வசதிகள் இன்மை
தினை எதிர்பார்க்கமுடியாது வளவாளர்களாகக் கலந்து
யால் மாணவர்கள் பல்வேறு அரச பேருந்து சேவையினரு காண்டு கருத்துக்களை
பட்ட சிரமங்களை எதிர்
டன் கதைத்து ஒழுங்குபடுத்த வழங்கி வைத்தமை குறிப் கொள்வதுடன் பாடசாலை முடியும் என்றும் அவர் மேலும் டத்தக்கது. (2-302)களை விட்டு மாணவர்கள் தெரிவித்துள்ளார். (2-312)

Page 10
' 23.08.2016
SAIE MOTORS
Sர்கள்
* ** **
2gs: சக 129
2ஜித RSt '3
நல்லிணக்கத்தின்
அடையாளம்
ஐந்தும் புத்தர்
ரதிது)யா?
கிளிநொச்சி பொது அமைப்புக்களின் ஒன்றியம், அரசியல் தலைவர்கள் சங்கம் என்பன ஒன்றிணைந்து தமிழர் தாயகப்பகுதிகளில் சிங்கள பெளத்த ஐ.நாவை நோக்கிய நீதிக்கான நடைபயணம் எனும் தொனிப்பொருளில் முன்றலில் ஆரம்பித்து கிளிநொச்சி ஐ.நா. செயலகம் வரை நகர்ந்த மக்கள் ஆணையாளர் ஆகியோருக்கு மகஜர்கள் கிளிநொச்சி ஐ.நா. செயலகத்தில் 6
ஐ.நா.நோ.
பனநடைப்!
நேற்று ஆனையிறவிலிருந்து கிளி
(மல்லாவி)
பயணப் பேரலை இடம் கிளிநொச்சி பொது அமை பெற்றது. ப்புக்களின் ஒன்றியம், அரசி
இதன்போது நடைபயண யல் தலைவர்கள் , மதத்த த்தில் கலந்து கொண்ட வர்கள்
லைவர்கள், சிவில் செயற்பாட்
"விடுதலை கோரினால் "டாளர்கள், காணாமல் ஆக் விஷ ஊசியா, நல்லாட்சி கப்பட்டோர் சங்கம் மற்றும் அரசா? நயவஞ்சக அரசா? உறவுகள் இணைந்து நேற்று நல்லிணக்கத்தின் அடையா காலை8 மணியளவில் ஐ.நா.
ளம் அத்துமீறிய புத்தர் நோக்கிய நீதிக்கான நடை
சிலையா? எங்கள் நிலம் பயணம் பரந்தன் உமையா
எமக்கு வேண்டும், நீதி வாழ ள்புரம் அம்மன் ஆலய முன்
ங்கு நீதி வழங்கு காணா றலில் இருந்து ஆரம்பமாகி மற் போனவர்களுக்கு நீதி மாகாண சபை உறுப்பினர் பேரணி கிளிநொச்சி வரை வழங்கு, இரணைதீவு எங்
கள்,பொதுமக்கள், மதத்தலை சென்று நிறைவில் ஐ.நா. உய கள்இதயம், விடுதலை செய்
வர்கள், கிளிநொச்சி மாவட் ர்ஸ்தானிகர் அலுவலகத்தில் விடுதலை செய் தமிழ் அர டத்தின் கிராம அபிவிருத்திச் தமது கோரிக்கைகள் அடங் சியல் கைதிகளை விடுதலை
சங்கங்களின் சாமசம், பொது கிய மகஜர்கள் ஐ.நா. சபை செய்,கொள்ளைஅடிக்காதே
அமைப்புக்களின் ஒன்றியம் யின் செயலாளர், மனித உரி கொள்ளை அடிக்காதே என்பன கலந்து கொண்டி
மைகள் ஆணையாளர் ஆகி
கொக்கிளாயை கொள்ளை
ருந்தன. யோருக்கு கிளிநொச்சி ஐ.நா.
அடிக்காதே''
மகஜரில் தெரிவிக்கப்பட் செயலகத்தில் கையளிக்கப்
போன்ற பல்வேறு வாசகங் டுள்ள விடயம் வருமாறு, பட்டது.
கள் எழுதப்பட்ட பதாகைகளை .
ஈழத்தமிழ் மக்களின் அர குறிப்பாக சர்வதேச விசா கைகளில் ஏந்தியிருந்தனர்.
சியல் விடுதலைக்கான நியாய ரணையை வலியுறுத்தியும்
இந்த நடைபயணத்தில் பூர்வமான குரல்கள் பல்வேறு காணாமற்போனவர்களுக்கு தமிழரசுக் கட்சியின் தலைவ
காலங்களில் பல்வேறு வகை நீதி கோரியும் அரசியல் கைதி
ரும் பாராளுமன்ற உறுப்பி யில் தங்களின் கவனத்திற்கு களின் விடுதலையை வலியு னருமான மாவை சேனாதி
னருமான மாவை சேனாதி கொண்டுவரப்பட்டிருக்கின்றது றுத்தியும் தமிழர் பிரதேசங்
ராசா, பாராளுமன்ற உறுப்பி என்பதைதாங்கள் அறிவீர்கள். களில் பௌத்த மயமாக்கலு .
னர்களான சிவமோகன், திரு
2009 ஆம் ஆண்டிற்குப் க்கு எதிர்ப்புத்தெரிவித்தும் மீள் மதி சாந்தி சிறிஸ்கந்தராசா,
பின்னர் சர்வதேச ஊக்குவிப் குடியேற்றத்தை துரிதப்படுத் சி.சிறிதரன், வடக்கு மாகாண
புடன் இலங்கை அரசினுடைய தக்கோரியும் மக்களின் நிலங் கல்வி அமைச்சர் த.குருகுல
நல்லிணக்க முயற்சிகள் மேற் களை விடுவிக்க வலியுறுத்தி ராஜா, வடக்கு மாகாண விவ
கொள்ளப்பட்டன. யும் தமிழ் அரசியல் கைதி சாய அமைச்சர் பொ.ஐங்கர
தமிழ்மக்களுக்கு உரிமை களின் விடுதலையை வலியு நேசன், தமிழ்த்தேசிய மக்கள் களை வழங்க வேண்டும் றுத்தியும் எமது உரிமைகளை
முன்னணியின் செயலாளர் என்ற யதார்த்த கண்ணோ வென்றெடுப்பதற்கான நடை • செ.கஜேந்திரன், வடக்கு ட்டத்துடன்நல்லிணக்கம் பேசும்
அது இந்த அடி அது பிடி?'' '3டிவேலு S&வம்

லம்புரி
பக்கம் 09
"தலைதோரில் இருந்து க.நா அரை"
அசி ஜே சில அதிர்சருக்கு 4jy'ஃது ஒஃ4ை உதை
43KY TR$1 AMAZ31Y 941%A:4 26LTAL38:19
அல் 2. அல்: 4த4 ஆம் »கல் -
, மதத்தலைவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் 5 மதமாக்கலை எதிர்த்தும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் நேற்றுக்காலை 8 மணியளவில் பரந்தன் உமையாள்புரம் அம்மன் கோவில் போராட்ட பேரவை நிறைவில் ஐ.நா.சபையின் செயலாளர், மனித உரிமைகள் கையளிக்கப்பட்டன.
(படங்கள்:-மல்லாவி, பரந்தன் செய்தியாளர்கள்)
நொச்சிவரை
குறித்தபொறிமுறை நடை கலாசார சின்னங்களையும் முறைப்படுத்தப்படவில்லை தமிழர்தாயகத்தில் நிறுவி தமி யாயின் பாதிக்கப்பட்ட மக்க ழர்களின் பூர்வீக நிலக்கோட்
ளுக்கு இலங்கை அரசுடன்
பாட்டை சுத்திகரிப்புக்கு உள் இணைந்து சர்வதேசம் புரி ளாக்க முயற்சிகள் விரைந்து ந்த அநீதியாகவே அது அமை நடைபெறுகின்றன. யும். ஜெனிவாவில் பரிந்து .
காணாமற்போனோர் பற்றி ரைக்கப்பட்ட பல்வேறுபட்ட கண்டறிவதற்கான பொறி விடயதானங்களின் அடிப்ப
முறையை, வெறும் தகவல் டையில் தமிழ் அரசியல்கைதி களை சேகரிக்கின்ற அதிகார களைவிடுதலைசெய்வதற்கோ மற்ற செயலணியாக இயக்கி அல்லது அவர்கள் மீது சட்டத்
உண்மையைக் கண்டறிவத தீர்மானங்களை மேற்கொள் ற்குப் பதிலாக நட்டஈடு வழங் வதற்கோ அன்றி பயங்கர குவதற்கான அலகாக மாற்ற வாத தடைச்சட்டத்தை நீக்கு முயற்சிக்கப்படுகின்றது. வதற்கோ கடந்த 7 ஆண்டு
மேற்படி விடயங்களால் களாக அரசாங்கம் விருப்பு நல்லிணக்க முயற்சிகள் மீது டன் இருக்கவில்லையென் நாங்கள் நம்பிக்கை இழந் பதில் தங்களின் விசேட கவ
துள்ளோம். னம் செலுத்தப்படவேண்டும்.
எனவே மேற்படி விடயங் மேலும் தமிழர்களின் பூர்
கள்கோட்பாட்டுரீதியாக அன்றி வீக நிலங்களில் வலிந்து சிங் செயல் வழி முறைகளின் களக் குடியேற்றங்களை ஏற் ஊடாக ஆராய்ந்து பார்த்து படுத்துதல் முனைப்புப் பெற் சர்வதேச சமூகம் தமிழ் பேசும் றுள்ளது.
மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடி அரசதிணைக்கள மற்றும் யதும் நம்பிக்கை கொள்ளக் வாழ்வாதாரநிலங்களில் படை
கூடியதுமான பொறிமுறை முகாம்களை நிறுவியிருப்ப ஒன்றின் ஊடாக நல்லிண. அரசுநடந்துகொள்ளவில்லை
தால் சமூக சிவில் செயற்பா க்க முயற்சிகளை ஏற்படுத்த என்பதை அரசினுடையநாளா
டுகளும் குடிமக்களின் வாழ்
வேண்டும். ந்த நடவடிக்கைகள் வெளிப்
வாதாரங்களும் மோசமாக
60வருடகாலஒடுக்குமுறை படுத்தி வருகின்றன.
பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்
வரலாற்றை கொண்ட ஈழத் ஜெனிவாவில் இணைஅனு
கிறது. பொது மக்களை தங்க தமிழர்களுக்கு சர்வதேச சமூ சரணையை ஏற்றுக்கொண்டு
ளுடைய பூர்வீக வாழ்விடங் நல்லிணக்கத்திற்கான பிர
கம் அர்த்தமுள்ள நீதியை களில் குடியேறுவதற்கு அனு
பெற்றுக்கொடுக்க முடியாது தானஅம்சங்களைநிறைவேற்
மதித்தல் மிக மந்தகதியில்
போனால் தமிழ்த்தேசிய இனம் றுகின்றோம் என தங்களுக்கு
நடைபெற்று வருகின்றது.
மீண்டும் ஒரு இருண்ட யுகத்தி உறுதியளித்துவிட்டு அரசாங்
படை முகாம்களின் பாது ற்கு சென்றுவிடும் என அஞ்சு கத்தினுடைய உறுதிப்பாட்டை
காப்புடன் சிங்கள பௌத்த கின்றோம் என அதில்தெரிவிக் யும் அதன் பொருளாதார
ஆலயங்களையும் சிங்கள கப்பட்டுள்ளது.2-15-27-312) நலன்களையும் மேம்படுத்து வதை மட்டுமே நோக்காகக்
புதிய நிர்வாகத்தெரிவும் பொதுக்கூட்டமும் கொண்டு அரசாங்கநகர்வுகள்
கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் இடம்பெற்றுவருவதை உணர
ஆண்டுப் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகிகள் தெரிவும் முடிகிறது.
நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு - இலங்கையில் நிகழ்த்தப்
நடைபெறும். பட்ட சர்வதேசவிதிமுறை மீறிய
கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு கலாசார மண்டப ஒழுங் யுத்தத்தின் விளைவுகளுக்கு
கையில் அமைந்துள்ள மாவட்ட சமூக சேவைகள் அலுவலக நீதியை உறுதிப்படுத்த சமூ
கட்டடத்தில் சங்கத்தின் தலைவர் தி.சிவமாறன் தலைமை கம் திடமான விருப்பத்தைக்
| யில் இந்த நிகழ்வு நடைபெறும். கொண்டிருக்குமானால் சர்வ
மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பாக கிராம மட்டத்தில் தேச பொறிமுறை ஒன்றை
இயங்கும் அவர்களது சுய உதவிக் குழுக்களின் பிரதிநிதிகள் நிறுவுதலே உரிய பரிகாரமாக |
இக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு சங்கத்தின் தலைவர் அமைய முடியும்.
கேட்டுள்ளார்.
(2-254) As : 22ாதானபலன் பலவானவனை வெகள்ல காம்னாஸ் வட இன்பம்
லைல காப்பதற்கூ

Page 11
பக்கம் 10
மனவளர்ச்சிக்குல்ல அறிவு வளர்ச்சி நி
மனவளர்ச்சிக்குறை
உள்ள கல்வியளவினைச்
• ஏன் எதற்கு என்று கார சந்திக்கத் திராணியற்ற நிலை"
ணம் கேட்காமல் சொன்ன இன்றைய நவீன உல
என்றார்.
படியே செய்வர். கிலே விஞ்ஞான கண்டுபிடிப்பு
1983 ஆம் ஆண்டு மன
மிதமான மனவளர் கள், தொழிலநுட்ப முன்னேற் றத்தில் மனிதன் பல சாதனை
ச்சிக் குறை வளர்ச்சிக் குறைக்கான அமெரி
*சுயமாக உழைத்துச் களைப் படைத்துள்ள போதி
க்க சங்கத்தின் கருத்து குறிப்
சம்பாதித்து தங்களது வாழ் லும் மாற்று ஆற்றலுடை
பிடத்தக்கவாறு சராசரிக்கும்
க்கையை நடத்துவதற்கும் யோரின் பிறப்பை தடுக்க
கீழான பொது நுண்ணறிவு
சமூகத்திலே சுமுகமாக இணை முடியாதுள்ளது. இதற்கு கார
இயக்கம் அதன் காரணமா
ந்து வாழவும் இயலாது. ணம் மனிதனின் வாழ்க்கை
கவோ/அதனோடு ஒருங்கி
* இவர்களது அடிப்படைத் முறையில் ஏற்பட்ட மாறுதல்
ணைந்த ஆற்றல் குறைவு தேவைகளை செய்வதற்கான கள் ஆகும். அந்த வகையில்
ஆகியவை வளர்ச்சிக்கால
பயிற்சியை வழங்க முடியும். மனவளர்ச்சிக் குறைபாடா
த்தில் வெளிப்படுதலே மனவ
* சாதாரண பாடசாலைக னது அறிவுசார் குறைபாடுகள்
ளர்ச்சிக்குறை எனலாம்.
ளில் கற்பதற்கான ஆற்றல் பலவற்றுடன் தொடர்புபட்டுள்ளது
01. நுண்ணறிவு ஈவுப்
போதாது. எனலாம். மன வளர்ச்சிக்குறை
பரவல் அடிப்படையிலான
• தொழிற்பயிற்சிகள் வழ என்பது உடலிலோ அல்லது
வகைப்பாடு
ங்கி சுயதொழில் முயற்சிகளில் உணர்வு உறுப்புக்களில்
உளவியல் வகைப்பாடு
ஈடுபடுவதற்கு வழிப்படுத்தல். ஏற்படும் ஊனமன்று. இது
தீவிரமான மன வளர்ச் மூளையுடனும் அதன் தொழி
நுண்ணறிவு ஈவின் ற்பாடுகளுடன் தொடர்புபட்டது
சதவீதம் ஆகும் . மூளையின் செயற்
செயல் எல்லை பாடுகளில் மிகவும் முக்கியமா
1.70-கீழ்
2%
மனவல் னது அறிவு வளர்ச்சி இதனால்
2.70-90
14%
பிற்பட்ட நுண்ணறிவுப் பெருக்கம் ஏற்ப
3.90-110
68%
சராசரி டுகின்றது. ஆனால் இவர்க
4.110-130
14%
மீத்திறன் ளுக்கு அறிவு, வளர்ச்சி தடைப்
5.130-மேல்
2%
மேதை படுவதனால் இவர்களால் முன் னேற முடியாத நிலையில் உள்ளனர். மனவளர்ச்சி குன் றியவர்களுக்கு மாஸ்லோ
பிற்பட்டவர்கள் குறிப்பிடும் அடிப்படைத் தேவை
சராசரி களான பசி, தாகம். உறக்கம்
மனவளர்ச்சி
நுண்ணறிவு போன்றவற்றை அடைவதி
குன்றியோர்
டையோர் னும் இடர்படுவர். இவர்களில் சிலர் அறிவுரீதியாக மட்டு மன்றி உடல் ரீதியாகவும்
70 கீழ்
70-90
90 - 110 பாதிக்கப்பட்டிருப்பர்.
மனவளர்ச்சி குறை
நுண்ணறிவு ஈவு அடிப் சிக்குறை தொடர்பான பொதுவான படையில் உளவியல் வகை இவர்களது அறிவு வளர்ச்சி பிரச்சினைகள்
ப்பாடு அமைகின்றது.
மிகவும் குறைந்த மட்டத்தில் மெத்தனப் போக்கு, தெளிவ
குறைவான மனவளர் இருக்கும். ற்ற பேச்சு, கற்பதில் தாமதம்
வகைப்பாடு புரிந்து கொள்வதில் சிரமம்.
நுண்ணறிவு
ஈவு பரவல் தீர்மானம் எடுப்பதில் சிரமம்.
குறைவான மன வளர்ச்சிக்குறை கவனக் குறைவு, உணர்வு
50-70 மிதமான மன வளர்ச்சிக்குறை
35-49 களை கட்டுப்படுத்த இயலாமை,
தீவிரமான மன வளர்ச்சிக்குறை
20-34 குறுகிய கால நினைவாற்
பூரண மன வளர்ச்சிக்குறை றல், உணவு உண்பதில் சிர
20 கீழ்
மம்,வளர்ச்சியில் தாமதம்.
ச்சிக்குறை
*பெரும்பாலானோருக்கு மனவளர்ச்சிக்குறை ஒரு
• இப்பிரிவைச் சேர்ந் மனவளர்ச்சிக் குறை மட்டு மன நோய் அல்ல இரண்டிற்கும் தோரே மனவளர்ச்சிக் குறை மன்றி உடல் குறைபாடும் இடையில் நிறைய வேறுபா ந்தவர்களின் மொத்த எண் இருக்கும். டுகள் உண்டு.
ணிக்கையில் அதிகமானவர்
*தீவிர மூளை வளர்ச்சிக்
3.
மனவளர்ச்சிக்குறை
மனநோய் 1. ஊனம்
நோய் 2.மருந்துகளால் குணப்படுத்த இயலாது.
குணப்படுத்தலாம் 3.அறிவு வளர்ச்சிக் குறைவு
அறிவு வளர்ச்சி சாதாரணமானதாக
அல்லது கூடுதலாக இருக்கலாம்.
4.வளர்ச்சி தாமதம் மிக முக்கிய பங்கு வகிக்கும்
வளர்ச்சி தாமதம் ஏற்படுவதில்லை 5.உடல் அமைப்பில் சில மாற்றங்கள் இருக்கும்
*மாற்றங்கள் இல்லை - 6.மாயக்காட்சிகள் ஏற்படுவதில்லை
மாயக்காட்சிகள் ஏற்படும் 7.தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவதில்லை
தற்கொலை எண்ணங்கள் ஏற்படும் 8.மற்றவர் மீது சந்தேகம் வருவதில்லை
சந்தேகப்படுவர் மனவளர்ச்சிக்குறை பற்றி கள் ஆவார்.
குறைவால் பக்கவாதம், வலி முதல் வரையறை கொடுத்தவர்
'குழந்தைகளாக இருக்
ப்பு போன்றவையும் 50% எஸகிரால் Esquirol ஆவார்.
கும் போதே வளர்ச்சியில்
சதவீதமானோருக்கு ஏற்பட இவர் மனவளர்ச்சிக்குறை ஒரு
தாமதமாகவும் உடல் இயக்க
வாய்ப்பு உள்ளது. நோயல்ல "வளர்ச்சி நின்று
த்தில் மந்தமாகவும் இருப்பர்.
* மற்றவர்களின் துணை விடும் நிலை” என்றார்.
• அபாயகரமான காரிய
யில்லாமல் இவர்களால் எதை மருத்துவ சட்ட நிபுணரான ங்களில் எவ்வித பயமும் யும் செய்ய முடியாது. டிரட்கோல்ட் Tredgold என் இல்லாமல் ஈடுபடுவர்.
* பயிற்சியளிப்பதன் மூலம் பவர் “முழுமையான அல்லது
*எதிலும் அக்கறையோ இவர்களது அன்றாட அடிப் சாதாரண வளர்ச்சி அடையத்
சுறுசுறுப்போ இல்லாமல் இரு
படைத் தேவைகளை நிறை தவறிய மனதின் நிலையே
ப்பர்.
வேற்ற வழிப்படுத்த முடியும். மனவளர்ச்சிக்குறை" என்றார்.
'எதையும் அறிந்து கொள்
பூரண மனவளர்ச்சிக் குரை கல்வியியல் நிபுணரான
எவோ அல்லது தாமே ஒரு
* இவர்களால் ஒன்றுபே இங்ராம் Ingram என்பவரது
காரியத்தை செய்ய வேண்டும்
சொந்தமாக செய்ய முடியாது. கருத்துப்படி “ஆண்டு தோறும்
என்ற ஆர்வமோ இருக்காது.
* இவர்களது எண்ணத் தேவை

ஒம்புரி
23.08.2016
ஊற ஒரு நோயல்ல ன்றுவிடும் நிலை
வர்
களையும் மற்றவர்களே செய்து செய்ய முடியாது.
*குழந்தையின் கழுத்தை கொடுக்க வேண்டும்.
• இவர்களுக்கு தொடர் நச்சுக்கொடி சுற்றியிருத்தல். * உடலியக்கமும் இவர்க கண்காணிப்பும் மேற்பார்
* ஆயுதப் பிரசவத்தின் ளுக்கு கடினமானதாகும்.
வையும் பாதுகாப்பும் அவ போதான நிலைமைகள்.
• இலகுவில் தொற்றுநோய்
சியம்.
பிரசவத்தின் பின் களுக்கு ஆளாவர். இவர்களது
• இவர்களை தன்னுதவிச்
1.சிசு மஞ்சள் காமாலை ஆயுட்காலம் மிகக்குறைவான
செயற்பாடுகளை செய்வதற்கு
2.ஓமோன் காரணங்கள் தாகும்,
பயிற்றுவித்தாலே மாபெரும்
3.மத்திய நரம்பு மண்ட கலவியியல் வகைப்பாடு
வெற்றியாகும்.
லத்தின் பின்வளர்ச்சி மனவளர்ச்சி குன்றியோ
மனவளர்ச்சிக்குறை தோன்
4நரம்பு விஷப்பொருட்கள் ரின் செயற்பாட்டை அடிப்படை
மனவளர்ச்சிக் குறை
நுண்ணறிவு குழுக்கள்
வைத் தடுக்கும் முறைகள் ஈவு பரவல்
01. முதல் நிலை தடுப்பு 1.கல்விக்கு உட்பட்ட குழு
50-70/75
முறைகள் 2.பயிற்சிக்கு உட்பட்ட குழு
30-50
மனவளர்ச்சி குன்றிய குழ 3.பாதுகாப்பிற்கு உட்பட்ட குழு
30 கீழ்
ந்தைகளைப் பிரசவிக்காமல்
யாகக் கொண்டு கல்வியிய
இருப்பதற்கு மேற்கொள் றுவதற்கான காரணங்கள் லாளர்கள் பின்வருமாறு வகை
ளப்படும் வழிமுறைகளை
மனவளர்ச்சிக் குறைக்கு ப்படுத்தியுள்ளனர்.
மிக முக்கிய காரணம் நரம்பு
முதல் நிலை தடுப்பு முறைகள்
எனலாம். மண்டலத்தில் ஏற்படும் பாதிப் வகைப்பாடு
1.பொதுக்கல்வி முறை பாகும். இது நரம்பு மண்ட
2. இரத்த சம்பந்தமான பர்ச்சி குன்றியோர்
லத்தின் கேந்திரமையமான
திருமணங்களைத் தடுத்தல் வர்
மூளையை பல வழிகளில்
3.கீன் பற்றிய ஆலோசனை பாதிப்படையச் செய்வதனால் நுண்ணறிவுடையோர்
இந்நிலைமை ஏற்படுகின்றது.
4.இரத்தப் பரிசோதனை ர் வாய்ந்தோர்
5.தாயின் வயது மற்றும்
மூளையைப் பாதிப்புக்கு கள்
குடும்பக்கட்டுப்பாடு உட்படுத்தும் காரணிகள்
6. சத்துணவுக் குறைபா 1. கர்ப்பத்திற்கு முன் : 2.பிரசவத்தின் போது
ட்டை தவிர்த்தல்
7. கதிர்வீச்சுத் தடுப்பு
3.குழந்தை பிறந்த பின்பு மீத்திறன் வாய்ந்தோர்
8.மருத்துவப் பரிசோதனை கர்ப்பத்திற்கு முன்பு
9. பிரசவச் சிக்கல்களை 1.தாயின் ஆரோக்கியம் 2.ஜின் கோளாறுகள்
தவிர்த்தல் 3.குரோமோசோம் மாறு
10.நோய்த்தடுப்பு மேதைகள்
02. இரண்டாம் நிலை பாடுகள்
தடுப்பு முறைகள் ப0-130 130 மேல்
4.தாயின் வயது * கருத்தரிப்பதற்கு முன்
• பிறந்த மனவளர்ச்சிக் கல்விக்கு உட்பட்ட குழு னர் தாய் ஆரோக்கியமாக
குறையுடைய பிள்ளையின் இக்குழுவில் உள்ளோர் குறை
குறைபாடு அதிகரிக்காமல் இருக்க வேண்டும். வான மனவளர்ச்சி குன்றியோ
* ஜீன் கோளாறுகளோ
இருப்பதற்காக எடுத்துக் கொள் ராவர்.
குரோமோசோம் மாறுபாடு
ளப்படும் முறைகளாகும்.
• இவர்களால் தரம் 6
• இக்குறைபாட்டை சிறிய களை இல்லாதிருக்க வேண்டும். வரை கல்வி கற்க முடியும்.
*ஜீன் கோளாறுகளினால்
வயதில் இனங்கண்டு உரிய
• சமூகத்தோடு ஒத்துப்
மருத்துவச்சிகிச்சை வழங்குதல். நரம்பியல் மற்றும் வளர்சிதை மாற போகப் பயிற்சியளித்தால்
றக் குறைபாடுகள் Meta bolic
03. மூன்றாம் நிலை அவற்றைப் பின்பற்றும் மனப்
disorders ஏற்படுகின்றன.
தடுப்புமுறைகள் பக்குவம் இவர்களுக்குண்டு.
• குரோமோசோம் மாறு
மனவளர்ச்சி குன்றிய குழ
•தொழிலைக் கற்றுக்கொ டுத்தால் அதனைச் செய்து தன்
ந்தைகள் வளர்ச்சியடைந்து பாடுகளினால் டவுன்சின்றோம்
(Down's Syndrome) தேவைகளை நிறைவேற்ற
வரும் காலகட்டத்தில் சமூக அறிகுறி ஏற்படலாம். பணம் ஈட்டும் திறமை உண்டு.
த்தோடு இசைந்து வாழ்வதற
கான சகலவிதமான உரிமை
• எவருடைய உதவியுமி
• தாயின் வயது 18 குறை
களையுமவழங்கி உப்படுத்தலாம் ன்றி இவர்களால் தன்னிச்
ந்தோ 35 அதிகமாகவோ
1.பெற்றோர் ஆலோசனை சையாக இயங்க இயலாது.
இருக்குமானால் மனவளர்ச்சிக்
2.விசேட பாடசாலைகளில் பயிற்சிக்கு உட்பட்ட குழு குறை ஏற்பட அதிக வாய்ப்பு
சேர்த்தல் * இக்குழுவில் உள்ளோர் உள்ளது.
3.விசேட தங்குமிட வசதி மிதமான மனவளர்ச்சி குன்றி
பிரசவத்திற்கு முன்பு
வாய்ப்புக்கள் யோராவார்.
கருத்தரிக்கும் நாளிலிரு
4.இடர்காப்புத் தொழிற்கூடம்
• தரம் 1, 2 வகுப்புக்களில் ந்து குழந்தை பிறக்கும் நாள்
5.தொழிற்பயிற்சியும்வேலை கல்வி பயில முடியும்.
வரைக்குமான காலகட்டமாகும்.
வாய்ப்பும் *எவ்வித பயிற்சியும் வழ
1.அதிகப்படியான கர்ப்பங்கள்
6.செயற்பாட்டு மையங்கள் ங்கப்படாவிட்டால் இவர்களது
2.பிராண வாயுக்குறைவு நிலை மோசமாகிவிடும்.
போன்ற புனர்வாழ்வுத்தி 3.மத்திய நரம்பு மண்டல
• அன்றாட தேவைகளை
ட்டங்களை நடைமுறைப்படுத் வளர்ச்சிக்குறைவு நிறைவேற்ற பயிற்சியளிக்க
துதல் தொகுத்து நோக்குமிட
4.RH ஒவ்வாமை ப்பட வேண்டும்.
த்து மனவளர்ச்சிக் குறை
5.முதிராப் பிரசவம் “வளர்ந்த பின்னர் இடர்
என்பது ஒரு நோய் அல்ல.
6.வளர்சிதை மாற்றக் காப்புத் தொழில்களில் பயிற்
மூளையின் தொழிற்பாட்டுக் குறைபாடு சியளித்து ஈடுபடுத்த முடியும்.
குறைவினால் ஏற்படும் அறிவு
• இவர்களுக்கு தொடர்
7.மாற்றுருப் பிறப்புக்கார
சார் குறைபாடாகும். இந்
ணிகள் கண்காணிப்பு அவசியம்.
நிலைமையை தீவிரப்படுத் பாதுகாப்பிற்கு உட்பட்ட குழு
பிரசவத்தின் போது
தாமல் உரிய மருத்துவ ஆலோ
• பிரசவத்திற்கு முன்பே இக்குழுவில் உள்ளோர்
சனையுடன் சிறந்த பயிற் தீவிர மனவளர்ச்சி குன்றி
பிரிந்து விடும் நச்சுக்கொடி
சியை வழங்கி அவர்களையும் யோரும் பூரண மனவளர்ச்சி
*18 குறைந்த 35 மேற்
சமூகத்தின் சொத்துக்களாக குன்றியோரும் ஆவர்.
பட்ட வயதுடைய தாயின்
மாற்றுவதற்கு நாம் அனை இவர்களால் அன்றா
முதற் பிரசவம்.
வரும் பாடுபடுவோம். டத் தேவைகளையும் தன்னுத
*பிறப்பு வழி குறுகியிருத்தல *பிரசவத்தின் போது கருப்
த.சிவகுமார் வித் தேவைகளையும் நிறை வேற்ற முடியாது. மற்றவர்
பையின் இயக்கம்.
உதவிக் கல்விப்பணிப்பாளர்,
களில் தங்கியிருப்போர்.
* ரிலாக்ஸின் (Relaxin)
வலயக்கல்வி அலுவலகம், * தன்னிச்சையாக எதுவும் எனும் ஓமோன் குறைபாடு
யாழ்ப்பாணம்.

Page 12
23.08.2016
வல
நல்லூர் ஆலய சூழலில் இன்
தெய்வீகச் சொற்பொழிவு
ஆன்மீக சொற்பொழிவு
தெய்வீக இசைச்சங்
மொடேர்ண் சர்வதேச இந்து ஆகம சார நிறுவனம் நல்லூர்க்கந்தனின் விழாவை முன்னிட்டு நல்லை ஆதீன ம இரவு 7 மணி முதல் 8மணி வரை ந "தெய்வீக இசைச்சங்கமத்தில் '' இன்று ! கிழமை இசைக்கலைமணி ஸ்ரீமதி க தேவசர்மாவின் மாணவ, மாணவிகள்
அரங்கம் இடம்பெறும். நல்லூர்க் கந்தசுவாமி ஆலய மஹோற்சவப் பெருவிழாவினை முன்னிட்டு உலக சைவத்திருச்
தெய்வீக இசையா சபையும் யாழ்ப்பாணம் சொண்ட் நிறுவனமும்
யாழ்.இளங்கலைஞர் மன்றத்தின் இணைந்து நடத்தும் "தெய்வீகச் சொற்பொழிவு''
நல்லூர் முருகன் உற்சவகாலத்தையொம் இன்றும் இடம்பெறும். மாலை 6.30 மணிக்கு நல்
பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் 3 லூர் முத்துவிநாயகர் ஆலய மண்டபத்தில் சைவப்
யுடன்நல்லூர்துர்க்காதேவிமணிமண்டபம் புலவர் சிவஸ்ரீ கதிர்குமாரசாமி சுமுகலிங்கம் தலை 6.45மணிதொடக்கம் இரவு 8மணி வரை
மையில் இடம்பெறும் இந்நிகழ்வில் சைவப்புலவர் வருகின்ற தெய்வீக இசையரங்கில் இன்று தவராசா "மனிதனும் ஆன்மீகமும்” எனும் தலைப்பில்
திகதி செவ்வாய்க்கிழமை பாட்டு-எஸ்.து சொற்பொழிவாற்றுவார்.
வயலின்-அ.ஜெயராமன், மிருதங்கம்-கு முகர்சிங்-சி.செந்தூரன் ஆகியோரும்
வுள்ளனர். நல்லைக்கந்தன் மஹோற்சவத்தை முன்னிட்டு
வில்லிபாரதத்தில் 'பகாசூரன் யாழ்.கதிர்கலையகத்தின் ஏற்பாட்டில் நல்லூர்க் கந்த
நல்லூர் கந்தப்பெருமானின் மஹே சுவாமிகோவில் முன்பாக அமைந்துள்ள செல்லப்பா
முன்னிட்டு நல்லூர்சைவ மகாசபை முப் சுவாமிகள் நினைவாலயத்தில் பண்டிதர் பொன். சுகந்
களுக்கு மேலாக நடத்தி வரும் "தெய்லி தன்தலைமையில்தினமும் மாலை6மணியளவில் ஆன்
இசைப்பேருரை" நல்லை ஆதீன குருமூ மீக நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இன்று செவ்
பத்தில் தினமும் மாலை 6.30 மணிக்கு 8 வாய்க்கிழமை "தெய்வம் என்பதோர் சித்த முண்டாகி"
இந்நிகழ்வில் நல்லைக்குருமணியின் பி எனும் தலைப்பில்சைவப்புலவர் சிவஸ்ரீ இ.திருமாறக்
கானகதாவாரிதி பிரம்மஸ்ரீ. சிவ.வை.நி குருக்கள் சிறப்புச்சொற்பொழிவாற்றுவார். (இ-3)
சர்மாவின் வில்லிபாரதம் பற்றிய தொட செவ்வாய்க்கிழமை "பகாசூரன் வதம்" ப
கதாப்பிரசங்கம் இடம்பெறும். இந்துசமயகலாசார அலுவல்கள் திணைக்களம்நல் லூர்க் கந்தசுவாமி ஆலய உற்சவகாலத்தை முன்னி
ஆன்மீக அருளுை ட்டு நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணிமண்ட
நல்லூர்க்கந்தசுவாமி ஆலய மஹே பத்தில் நடத்தும் யாழ்.மாவட்ட அறநெறிப்பாடசாலை
முன்னிட்டு யாழ்ப்பாணம் சின்மயா மிஷ மாணவர்களின் கலைநிகழ்வுகள் அரங்கேறும் அருள்
"ஆன்மீக அருளுரைகள்” (ஞானயக்ஞப் நெறிவிழா இன்றும் பி.ப3மணி தொடக்கம் மாலை
ழ்வு நல்லூர் ஆலய வடக்கு வீதியிலும் 6மணிவரை இடம்பெறும். இந்து சமய கலாசார அலு
வரன் மணி மண்டபத்தில் இரவு 7.15 மன வல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் இ.கர்ஜின் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில்
8 மணிவரை இடம்பெறும். இந்நிகழ் பிரதமவிருந்தினராகவேலணை பிரதேச செயலாளர்
செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண வதிவி திருமதி. தெ.சுகுணரதி கலந்து கொள்ளவுள்ளார். இந் யார் பிரம்மச்சாரி ஜாக்ரத சைதன்யா "உ நிகழ்வில் பு.சத்தியதாசன் சிறப்புச் சொற்பொழி
கிருந்து உருவாகின்றன'' எனும் தலை வாற்றுவார்.
(இ -3)
ளுரை வழங்குவார்.
அருள்நெறி விழாவில் இன்று
வாக்கால் ஞானம் பெற்றினி வழிபட அருளா என்று நல்லைக்கந்தனை வேண்டிய அருணகிரி
கெடுத்துப் பாயச் செய் கந்தப்பெருமானைவிழி புனிதமும் | தார் அருணகிரிநாதர். த்துப் பாடியருளினார். 'யோராக இல் இத் துணை பக்திப் பெரு "பூத்தார்சூடுங்கொத் டும். இன்ன க்கில் அருணகிரியார் மட்டு தவர் குழவியர்..." எனத் சூழலின் மின்றி அவர் தம் பாடல் தொடங்கும் திருப்புகழ் ளிலே எம்ல களை கற்றுணர்ந்தவர் பாடலின் ஈறர்க "யாழ்ப் எம்மையே கள் யாவருமே நனைந்து பாணாயன் பட்டின மரு ளும் போலி திளைத்தவராயினர்.
வியபெருமானே " என்ற
ருந்தும் கே திருமுருகன் ஒருவ வரிகள்நல்லைக் கந்தப் லிருந்தும் 6 னையே பாடும் நியமங் பெருமானை ஆராவன்பு வித்துக் கொ கொண்டு பரமபதி விரத மேலிடபாடியவை ஆகும். சியமாகும். நிலை இதுவே என உல ஞானகுருவான முரு நிலை நின்று குக்கு உணர்த்திய பரம கப்பெருமானையேஞான எவை தீய குரு நாதரே அருணகி
என உணர் - ஞான பண்டிதனான.
ரிநாதராவார். நாதா... பேறுடையவரான அரு கள் காட்டின முருகப்பெருமானே குரு
என்று முருகனே அழை ணகிரிநாதர் மனம், பரியங்களை வாக வந்து அருணகிரி
க்க நாதப் பிரம்மமாய் வாக்கு, காயம் என்ற மூன் டானங்களை நாதரை தனது செங்கர
விளங்கியவர். முருகபக்தி றினாலும் முருகனிடத் கொள்வதா த்தால் தாங்கியவராய்
யால் அளவற்ற அருளா திலே சரணாகதியடைந்த தின் தேவை "சும்மாயிரு சொல்லற''
ற்றலை பெற்றவராய் அருளளராவார். அவரே ஆத லி என்று உபதேசஞ் செய்து
ஞானகுருநாதரான முரு மீண்டுமாக "வாக்கால்
ணகிரிநாதர் வேலின்அடியினால் அவ
கப் பெருமான் கோயில் ஞானம் பெற்றினி வழி
நல்லைக் 8 ரின் நாவிலே பிரணவ
கொண்ட திருத்தலங் பட அருளாயே'' என்று மானை பா த்தை எழுதி முத்தி'
களை நெஞ்சிருத்தி பக் வேண்டுவது இந்தத் ங்க வாக்கா என்று பாடுமாறு பணித்
தித் தமிழ் புனைந்தருளி தலம் மீது வழிபடும் அடி பெற்றிட தருளினார்.
னார். இவ்வண்ணமாக சுயார்களை நெஞ்சிருத் வல்ல நல் அன்றிலிருந்து திரு
அவரியற்றிய திருப்புக தியே ஆகும். அருணகி
தனை வே முருகனின் பேரழகை
ழிலே...
ரிநாதர் காட்டியபக்திநெறி
வோமாக.. தமிழழகால் அலங்கரித்து
''யாழ்ப்பாணாயன் யில் எம்பெருமானைவழி
துரை, கே பக்தியும் முத்தியும் ததும்
பட்டின மருவிய பெரு பட்டுநல்லைப்பதிசேரும்
- ஆசி பும்ஞானவூற்றாகபெருக்
மானே" என்றுநல்லைக் அடியவர்கள் யாவரும் யாழ்ப்பாண

ம்புரி
பரரானுக்கு இன்று 16ஆம் திருவிழா
(கமம் கலை கலா பெருந்திரு ண்டபத்தில் டத்தி வரும் செவ்வாய்க் விதா வாம ளின் இசை
நலமருள் நாயகனே,
ரங்கு ஏற்பாட்டில் ட்டி தெல்லிப் அனுசரணை த்தில் மாலை நடைபெற்று று 23 ஆம் ஷ்யந்தன், 5.ரவிசங்கர், பங்குபற்ற
(இ-3) ன் வதம்' உற்சவத்தை பது வருடங் கேத் தொடர் மர்த்த மண்ட இடம்பெறும். பரதம வாரிசு த்தியானந்த டரில் இன்று பற்றி சங்கீத
(இ -3)
முந்தை வினையற முருகவேள் உனைத்தொழ எந்தையோர் எமக்கழித்த கலைநயம் நன்றிருக்க
விந்தை பல செய்து நீ விளையாடி மயில் மீதமர்ந்து தந்தை கோபத்தால் பழனி மலை மீதிருந்து இன்று நம்பியோர்க்கருளும் நல்லைக்கந்தா போற்றி
சி.திவ்வியா, யா/ப.மெ.மா.வி
குமரா பாட அருள்வாய்
உரகள் மாற்சவத்தை உன் நடத்தும் D எனும் நிக Tள மகேஸ் னி தொடக்கம் வில் இன்று பிட ஆச்சாரி உயிர்கள் எங் மப்பில் அரு
இ-3)
தேனும் தினைமாவும் தீஞ்சுவை மாம்பழமும் நானுனக்கு நன்றாக ஊட்டிடுவேன்-வானுயர்ந்த கோபுரங்கள் கொண்ட குமரனே நீயெனக்கு
பாபுனைந்தே பாட அருள் சோதியாய் நின்றருளும் சுந்தரனே நல்லூரா ஓதியே உன் நாமம் ஓம்பிடுவர்-ஏதிலியாய் எப்போதும் ஏங்கித் தவிக்கும் எமதினத்தைக் காப்பதுவே உந்தன் கடன்.
--வே.இராமர், கைதடி நாவற்குழி
வினைகளைத் தீர்த்திடுவாய்
நல்லைக்குமரா
நல்லூரில் வீற்றிருந்து அடியவர்களைக் காத்தருளும்
ஆறுமுகனே சரவணப்பொய்கைதனில் உதித்த
சண்முகனே விரைந்தேடி வந்திடுவாய்.'
எம்முன்னே வினைகளைத் தீர்த்து விடிவான வாழ்வொன்றைத் தரமாட்டாயா நல்லையா
-வி.காயத்திரி
நல்லைக்குமரனே காத்திடு
யே... நாதர் பக்தியுமுடை நக்க வேண் மறய காலச் இடர்பாடுக மெயறியாது ஆட்கொள்  ெவாழ்விலி லிப் பண்பி எம்மை விடு ாள்வது அவ மெய்ஞான று நல்லவை வை எவை ந்து எம்மவர் Dவத்த பாரம் ரயும் அனுட் ளயும் கைக் னது காலத் யாகும்.
னால் அரு ப பெருமான் கந்தப்பெரு டியதற்கிண பால் ஞானம்
எல்லாம் மலைக் கந் ண்டி வாழ்
நல்லை நகர் வீதியிலே வீற்றிருக்கும் நல்லூர்க்குமரனே நல்லதை எண்ணியே நல்லது செய்தாய் நல்லூர்க்குமரனே நல்ல பக்தர்களை கரம் பிடிப்பாய் நல்லூர்க்குமரனே அடியவர்களைக் காத்துவரும் நல்லூர்க்குமரனே அருட் கபாட்சத்தை தந்திடுவாய் நல்லூர்க்குமரனே
அடியவர்களுக்கு நலமிருந்து அருள்புரிவாய் நல்லூர்க்குமரனுக்கு போற்றி போற்றி..
-சி.பால்ராஜ், யா/கனகரட்ணம் ம.ம.வித்தியாலயம்
நல்லைக்கந்தன் சந்தவிருத்தம்
நித்தமும் பக்தரின் சித்தமுஞ் சீராகி
நெஞ்சிலே யமைதிதருவாய் தத்துவக் கொத்தாகி வித்தாகி முத்தாகித்
தத்துமயில் மீதுவருவாய் வித்தகப் பெருமானுன் புத்தகக் கருணையை
வேண்டுவார் விளைவுலபறுவார் நத்தியே யுனையென்றும் பக்தியாய்ப் பரவுவோம்
நல்லூரின் கந்தவேளே! கலாபூஷணம், அந்தக்கவிஞர். நவ.பாலகோபால்
நக்க வேண்டுஅன் புத்தகம்
ணசமூர்த்தி ரியர்
க் கல்லூரி.

Page 13
பக்கம் 12
வல்
ஐ.எஸ். தீவிரவாதிகள்
அப்பாவிமக் தலையில் சுட
(பக்தாத்) ஈராக் நாட்டின் மொசூல் உள் ளிட்ட பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிர வாதிகள் அரசின் உளவாளி கள் என்று சந்தேகித்து அப் பாவி பொதுமக்கள் 40 பேரை தலையில் சுட்டு படுகொலை செய்த சம்பவம் சர்வதேச அள் வில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
தீவிரவாதிகள் உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக உள் ளனர்.
அவர்களுக்கு எதிராக சிரியா மற்றும் ஈராக் பகுதிகளை தங்கள் வசம் அமெரிக்கா தலைமையில் நாடுகளில் உள்ள பல்வேறு கொண்டுவந்துள்ள ஐ.எஸ். சர்வதேச நாடுகளின் விமா
சோமாலியாவில் அடுத்தடுத்து இரு வெடிகுண்டுத் தாக்குதல்
= 10 பேர் உயிரிழப்பு
அது அனை .
வைத்து இந்த இரண்டு வெடி குண்டுத் தாக்குதல்களும் நிக ழ்த்தப் பட்டுள்ளதாக அந் நாட்டு பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுக்கு உட னடியாக எந்தவொரு அமைப் பும் இதுவரை பொறுப்பேற்க வில்லை. இருப்பினும் சோமா
லியாவில் அரசுக்கு எதிராக
பகை வலன்
தொடர்ச்சியாக தாக்குதல் (டமாஸ்கஸ்)
களில் வெடிகுண்டுத் தாக்
களை நடத்தி வரும் அல்சோமாலியா நாட்டின் குதல்கள் நடத்தப்பட்டன.
ஷபாப் போராளிக்குழு இந்த மத்திய பகுதியில் உள்ள
இந்த இரண்டு வெடி
தாக்குதலை நடத்தி இருக்கக் கல்கயோ நகரில் நிகழ்த்தப் குண்டுத் தாக்குதல் சம்பவங்
நிகழ்த்தப், குண்டுத் தாக்குதல் சம்பவங் கூடும் என்று கருதப்படுகி பட்ட இரண்டு வெடிகுண்டுத்
களில் 10இற்கும் அதிக றது. திக்குதல்களில் 10இற்கும் மானோர் கொல்லப்பட்டனர்.
முன்னதாக கடந்த மார்ச் அதிகமானோர் கொல்லப்பட்
முதல் தாக்குதல் வெடி மாதம் கல்கயோ நகரில் டனர்.
குண்டு பொருட்களுடன் வந்த
உணவகம் ஒன்றில் அல்கிழக்கு ஆபிரிக்க நாடான
லொறி வெடித்து சிதறியது.
ஷபாப் அமைப்பினர் நடத் சோமாலியாவின் மத்திய
பின்னர் பேருந்து ஒன்று
திய தாக்குதலில் மூத்த அரசு பகுதியில் உள்ள கல்கயோ வெடித்தது.
அதிகாரி உட்பட 6 பேர் நகரில், நேற்று முன்தினம்
உள்ளூர் அரச தலைமை
கொல்லப்பட்டனர் என்பது அடுத்தடுத்து இரண்டு இடங் அலுவலகங்களை குறி குறிப்பிடத்தக்கது. (இ-10)
ஐ.நாவிலிருந்து விலகு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி
ஐ.நா.அமைப்பிலிருந்து
தேர்தல் பிரசாரத்தின் விலகப் போவதாக பிலிப் போது, நாட்டில் பெருகி வரும் பைன்ஸ் ஜனாதிபதிரோட்ரிகா குற்றங்களை இரும்புக்கரம் டுடேர்தே மிரட்டியுள்ளார்.
கொண்டு அடக்கப்போவ பிலிப்பைன்ஸில் கடந்த தாகக் கூறிய அவர், குற் மே மாதம் நடைபெற்ற றங்களில் ஈடுபடும் ஒரு தேர்தலில் சர்ச்சைக்குரிய இலட்சம் பேரைக் கொன்று முன்னாள் மேயர் டுடேர்தே
கடலில் வீசப்போவதாகவும், வெற்றி பெற்று ஜனாதிபதி அந்த உடல்களைத் தின்று யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடல் மீன்கள் கொழுக்கும்

ஓம்புரி
23.08.2016
மீண்டும் வெறியாட்டம்
க்கள் 40 பேர் டுக்கொலை!
மொசூல் நகரில் உள்ள மக் களை அங்கிருந்து தப்பிக்க உதவிய அரசின் உளவாளி கள் என்று சந்தேகத்தின் அடிப்படையில் அப்பாவி பொது மக்கள் 40 பேரை நேற்று முன்தினம் தலையில் சுட்டுக் கொன்று ஐ.எஸ். தீவிரவாதி கள் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்டவர் களின் பெயர் பட்டியலுடன்
மேற்கண்ட 40 சடலங்களும் னப்படைத் தாக்குதல் நடத்தி களை வெட்டியும் பெற்றோல்
மொசூல் நகரில் உள்ள அரச வருகிறது.
ஊற்றி எரித்தும் சுட்டுக்
வைத்தியசாலைக்கு அனுப்பி இதற்கிடையே, இந்த கொன்றும் வெறியாட்டம்
வைக்கப்பட்டதாக உள்ளூர் தீவிரவாதிகள் அப்பாவி ஆடி வருகின்றனர்.
ஊடகங்கள் செய்தி வெளி பொதுமக்கள் மற்றும் இந்நிலையில், ஈராக்கில் பிணைக் கைதிகளின் தலை தங்களது கட்டுப்பாட்டில் உள்ள
யிட்டுள்ளன.
(இ-10)
நடிகர் கமல்ஹாசனுக்கு செவாலியர் விருது பிரான்ஸின் கலாசார அமைச்சகம் அறிவிப்பு
நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா துறையில் நடிகர் கமல்ஹாசனின் சிறந்த பங் களிப்பை கெளரவிக்கும் வகையில் அவருக்கு இந்த உயரிய விருதை பிரான்ஸ் நாட்டின் கலாசாரத்துறை அமைச்சகம் அறிவித்துள் ளது.
களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திர மாக அறிமுகமான நடிகர் கமல்ஹாசன் கலைத்துறை ஏராளமான விருதுகளை கௌரவித்தது. யில்57 ஆண்டுகளை கடந்து பெற்றுள்ள கமல்ஹாசனின்
நடிகர் சிவாஜி கணேச மிகப்பெரும் ஜாம்பவானாக கலைத்திறனை பாராட்டி னுக்கு அடுத்ததாக செவாலி திகழ்ந்து வருகிறார்.
மத்திய அரசு அவருக்கு யர் விருது பெறும் தமிழ் 4 தேசிய விருதுகள், 19 பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய நடிகர் கமல்ஹாசன் என்பது பிலிம்பேர் விருதுகள் என விருதுகளையும் வழங்கி குறிப்பிடத்தக்கது. (இ-10)
பட்டதாக பொலிஸ் புள்ளி - டுடேர்தே நேற்று முன்தினம் விவரங்கள் தெரிவிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை கூறிய இதனை ஐ. நா. அமைப்பு தாவது, கடுமையாகக்கண்டித்துள்ளது.
எங்கள் நாட்டு உள் விவ இதுகுறித்து, விசாரணை காரங்களில் ஐ.நா. தலை யில்லா மரண தண்டனை
யிடுவதை ஏற்க முடியாது. நிறைவேற்றங்களுக்கான எங்களை மதித்து நடக்க
ஐ.நா. சிறப்புக் கண்காணி ஐ.நாவால் முடியாவிட்டால், என்றும் பேசி
ப்பாளர் ஏக்னெஸ் காலமர்ட்
அந்த அமைப்பிலிருந்து விலகி பரபரப்பை ஏற்ப
கூறுகையில், போதைப்
விடுவோம். டுத்தினார்.
பொருள் கடத்தல் கும்பலைச்
ஐ.நாவுக்குப் பதிலாக புதிய இந்தச்சூழலில்,
சேர்ந்தவர்களை சுட்டுக் சர்வதேச அமைப்பை ஏற்ப அவர் ஜனாதிபதி
கொல்லும் பொலிஸாருக்கு
டுத்துவது குறித்து யோசித்து யாகப் பொறுப் ஜனாதிபதி டுடேர்தே சட்டப் வருகிறேன். அந்த அமைப் பேற்ற பிறகு பிலிப் பாதுகாப்பு வழங்கியிருப்பது பில் இணைய சீனா, ஆபிரிக்க பைன் ஸல் சர்வதேசச் சட்டத்துக்கு எதி நாடுகளுக்கு அழைப்பு விடுப் 1500குற்றவாளி
ரானது என்று விமர்சித்தார்.
பேன் என அவர் மேலும் கள் கொல்லப்
இந்தச்சூழலில், ஜனாதிபதி தெரிவித்தார்.
(இ-10)
5வோம்; மிரட்டல்

Page 14
23.08.2016
சிரியா போரில் குழ
Aேt).
சிரியாவில் நடைபெற்று நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து மாதம் துருக்கிய கடற்பர வரும் உள்நாட்டுப் போரி வருகின்றனர். இந்த போர்
ப்பில் மூழ்கிய மூன்று வயது னால் அங்கு பல இலட்சம் காரணமாக பாதிக்கப் பட் சிரிய நாட்டுச் சிறுவன் அய் மக்கள் மிகக் கடுமையாக டுள்ள குழந்தைகள் பற்றிய லான் கூர்டியின் புகைப்படம் பாதிக்கப்பட்டுள்ளனர். பொது புகைப்படத் தொகுப்பு இது. உலகம் முழுவதும் பெரும் மக்கள் பலர் அண்டை
கடந்தாண்டு செப்டெம்பர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிரிய கோரத்தை புடம்போட்டுக் காட்டிய சிறுவனின் சகோதரன் அலி உயிரிழப்பு!
ழமை ஓகஸ்ட் 17 சிரியாவின் அலெப்போ நகரில் உள்ள குவாட்ரிஸ்லில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் சேத மடைந்த கட்டடத்திலிருந்து மீட்கப்பட்ட 5 வயதுடைய சிறுவனே ஓம்ரான் டக்னிஸ்.தனது உணர்ச்சியற்ற முகத்தோடு தனது தலையில் இருந்து வழிந்த இரத்தத்தை கதிரையில் துடைத்து விட்டு அங்குமிங்கும் பார்த்து, அவனையே உலகம் முழுவதையும்
உற்றுப்பார்க்கவைத்தான். அண்மையில் இரத்தம்
இந்த சிறுவனின் சகோதரனான அலி டக்னிஸ், வைத் வழிய புளுதிதோய்ந்த நிலை தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான். யில் புகைப்படம் மற்றும் இந் நிலையில் சிகிச்சை பலனின்றி அவன் உயிரிழந்து காணொலியில் தோன்றி விட்டதாக வைத்தியர்கள் உத்தியோகபூர்வமாக அறிவித்து சிரிய யுத்தத்தின் கோரத்தை ள்ளனர். வெளிப்படுத்தியிருந்த சிறுவ
அலிக்கு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கும் னின், சகோதரன் உயிரிழந் புகைப்படம், அவன் இறப்பது சில மணிநேரங்களுக்கு முன்பு துள்ளதாகத் தகவல் வெளி, சமூக வலைத் தளங்களில் வெளியிடப்பட்டிருந்தமை யாகியுள்ளது.கடந்த புதன்கி குறிப்பிடத்தக்கது.
இ-10)
ஈரானின் முதல் வான் பாதுகாப்புத் தளபாடம்
من به این پروژه
33;
ழமை வெளியிட்டது. “பாள்373" 'தளபாடத்தை உருவாக்கும் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் தொடங்கப்பட்டது வான் பாதுகாப்புத் தளபாடத் என்பது குறிப்பிடத்தக்கது. தின் ஏவுகணைகள் ஈரானை சர்வதேசத் தடையால் நோக்கி வரும் எதிரிகளின் ரஷ்யாவின் “எஸ்-300வான் ஏவுக ணைகள், விமானங் பாதுகாப்புத் தளபாடத்தைப்
கள் முதலானவற்றை இடை மறி பெறும் முயற்சி தடுத்து நிறு உள்நாட்டிலேயே உருவாக் த்து தாக்கி அழிக்க வல்லவை. த்தப்பட்டதையடுத்து, அதே கப்பட்ட தனது முதல் வான் ஈரான் மீது சர்வதேச போன்ற “பாவர் 373” தள பாதுகாப்புத் தளபாடத்தின் நாடுகள் பொருளாதாரத் தடை
பாடத்தை உருவாக்கும் முய படங்களை ஈரான் நேற்று விதித்த காலக்கட்டத்தில் ற்சியில் ஈரான் இறங்கியது முன்தினம் ஞாயிற்றுக்கி இந்த வான் பாதுகாப்புத் குறிப்பிடத்தக்கது. (இ-10)

ஊம்புரி
பக்கம் 13
தம்
தைகளின் நிலை!
இருந்து மீட் தல்களின் நிலை புகை
சிரியாவிலிருந்து வெளியே நடத்தப்பட்ட வான் தாக்குத இடம்பெற்று வரும் தாக்கு றும் குடியேறிகளின் நிலையை
லின்இடிபாடுகளில் இருந்து மீட்
தல்களில் பாதிக்கப் பட்ட இந்த ஒரு படம் உலகத்திற்கு கப்பட்ட சிறுவனின் காட்சி குழந்தைகளின் நிலை புகை அம்பலப்படுத்தியது. இதே - கள் அதிர்ச்சியளிக்கக்கூடிய
ப்படங்களாக வெளியாகி வேளை சிரியாவின் அலெ வையாக இருந்தது.
உலகளவில் அதிர்ச்சியை ப்போ நகரில் அண்மையில்
இதேவேளை சிரியாவில் ஏற்படுத்தியுள்ளது. (இ-10)
துருக்கி வெடிகுண்டு தாக்குதலுக்கு சிறுவனைப்பயன்படுத்திய ஐ. எஸ்
துருக்கியில் திருமண வீட்டில் நடந்த வெடி குண்டுத் தாக்குதலுக்கு 12-14 வயது சிறுவனை ஐ.எஸ் தீவிர வாதிகள் பயன்படுத்தியுள் ளதாக அந்நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சிரியா துருக்கி எல்லை யில் அமைந்துள்ள காசிய ந்தெப் நகரில் நடந்த திரு மண நிகழ்ச்சியின் போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினார்.
இதனால் 50பேர் பலி யானதாகவும், 100 இற்கும் மேற்பட்டோர் படுகாயங்கள் அடைந்துள்ளதாகவும் கூற ப்பட்டது.
இந்நிலையில் இச்சம்ப வம் குறித்து அந்நாட்டு ஜனா திபதி Recep Tayyip Erd 0gan கூறியதாவது, இத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ் இயக்கத்தினர் குறைந்தபட் சம் 12 முதல் 14 வயது வரை
பி உள்ள சிறுவனை பயன்ப மிக கவனமுடன் செயற்பட வெறி பிடித்தவர்கள், நம் டுத்தியுள்ளனர் .
வேண்டும். தங்களால் முடி
நாட்டை பிரித்து அவர்கள் திருமண வீட்டுத்தாக்கு ந்த அளவிற்கு சிறப்பான அதிகாரத்தை செலுத்த தலை தெளிவாக திட்டமிட்டு பாதுகாப்பை அளிக்க வேண் வேண்டும் என முயற்சி நடத்தியுள்ளனர். இதனால் டும் என தெரிவித்துள்ளார்.
செய்து வருவதாகவும் தெரி நம் பாதுகாப்பு படையினர்
மேலும் அவர்கள் இரத்த வித்தார்.
(இ-10)
- டுத்தால் பாதுக" ஆதரிவித்து

Page 15
பக்கம் 14
வல்
- - - - - - - -
இராணுவமுகாம் அக எந்தவித உண்மையும் பாதுகாப்பு அமைச்சர் மறுப்பு
(கொழும்பு) - கிழக்கு மாகாணத்தில் 64 இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லையென பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் திணைக்க
9000 பதவி வெற்றி
இலங்கை பொலிஸ் திணை பாதுகாக்கும் பணிகளுக்கு நிறுவனங்கள், பிரபுக்கள் க்களத்தில் 9000 பதவிவெற் அப்பால் மேலும் பணிகளில் வீடுகள் போன்றவற்றிற்கும் றிடங்கள் காணப்படுவதாக ஈடுபடுத்த நேரிட்டுள்ளதாக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப் பொலிஸ் தலைமையகத்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பட்டுள்ளது. தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இவ்வாறு வெற் இவ்வாறான பணிகளு
பொலிஸ் உத்தியோகத் றிடங்கள் ஏற்பட்டுள்ளன. க்கு சிவில் பாதுகாப்புப் படை தர்கள் சட்டம் ஒழுங்கினை விஹாரைகள், அரசாங்க யினரை கடமையில் ஈடுபடுத்
வற்வரி அறவிடமால் அ 800 கோடி ரூபாய் இ
வற்வரி அதிகரிக்கப்பட்ட எம் இதனை தெரிவித்துள் குறித்த வரி அறவீட்டுக்கு நீதி போதும் அதை அறவிடுவ ளது. கடந்த மே மாதம் 2ஆம் மன்றம் தடைவிதித்துள்ள தற்கு உயர்நீதிமன்றம் இடை
திகதி தொடக்கம் ஜூலை
தால் இந்த வருமானம் இழக் க்காலத்தடை விதித்துள்ள
மாதம் 11ஆம் திகதி வரை
கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் நிலையில், அரசுக்கு மாதாந்
உள்நாட்டு இறைவரித்திணை பட்டுள்ளது. தம் 800 கோடி ரூபாய் இழ
க்களம் 15 வீத வரியினை
இந்நிலையில், நீதிமன் ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக் அறவிட்டுள்ளதாக தெரிவித்து மின் தடைக்குப் பின்னர் கப்பட்டுள்ளது.
ள்ளது. எனினும் ஜூலை புதிய வற்வரி சட்டமூலம் இறைவரித் திணைக்க மாதம் 11ஆம் திகதியிலிருந்து இதுவரை சமர்ப்பிக்கப்படவி
பல்கலைக்கழகங்களை சுயாதீ நோக்கில் புதிய சட்டம் அறிய உயர்கல்வி அமைச்சர் தெரிவிப்பு
பல்கலைக்கழகங்களை க்கைகள் எடுக்கப்பட்டுள் சுயாதீனமாக்கும் நோக்கில் ளன. அனைத்து பல்கலைக் புதிய சட்டம் அறிமுகம் செய் கழகங்களும் ஒரே கட்டமைப் யப்படும் என உயர்கல்வி பின் கீழ் கொண்டு வரப்ப அமைச்சர் லக்ஸ்மன் கிரியெ டும். அரசாங்கம் கொள்கை ல்ல கொழும்பு ஊடகமொன். களை வகுக்கும் பணிகளை றுக்குத் தெரிவித்துள்ளார். மட்டும் செய்யும்.
பல்கலைக்கழக நிர்வா
பல்கலைக்கழகங்கள் கம் மற்றும் பல்கலைக்கழக சுயாதீனமாக இயங்க அனு . கல்வி நடவடிக்கைகளை மதியளிப்பதன் மூலம் அவற் சுயாதீனமாக்கும் நோக்கில்
றின் அடையாளத்தை உறுதி புதிய சட்டம் கொண்டு வரப் செய்துகொள்ள முடியும். படும். அதற்கான நடவடி
வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் போன்று பல்க
நெதர்லாந்தின் இளம் தம்பதிகள் கைது!
(கொழும்பு)
இந்தச் சம்பவம் நேற்று புகையிரத முதலாம் வகுப் நெதர்லாந்தின் இளம்
முன்தினம் இடம்பெற்றுள்ள
பில் பயணம் செய்தமைக் தம்பதிகள்கொழும்பு, கோட்டை தாக தெரிவிக்கப்படுகின் காகவே இவர்கள் கைதுசெய் புகையிரத நிலையத்தில் றது.
யப்பட்டுள்ளதாக தெரிய வரு வைத்து கைது செய்யப்பட்டு
இரண்டாம் வகுப்பு டிக்கட்
கின்றது. ள்ளனர்.
டுடன். சிலாபம் கோட்டை
முதலாம் வகுப்பு சொகுசு

ளத்தில் டங்கள்
லம்புரி
23.08.2016 இன்றுஒருதகவல் நம்மை எதைவைத்து எடை போடுகிறார்கள்
நம்மை மற்றவர்கள் எப்படி எந்த அளவி ற்கு எடைபோட்டு வைத்திருக்கிறார்கள் என் பதை அறியும் சுவாரசியம் அனைவருக்
குமே இருக்கிறது. ஊடகங்களில் வெளி
நன்கு எடை போட்டால் மகிழ்வில் மனம் யான செய்திக்கு மறுப்புத்
துள்ளுகிறது.குறைத்து மதிப்பிட்டாலோ தெரிவிக்கும் வகையில் இந்த
சோர்ந்து போவதோடு, அப்படி மதிப்பிட்ட்வர் விசேட அறிக்கை வெளியிட
களை வெறுக்கவும் செய்கிறோம். எல்லோ ப்பட்டுள்ளது.
ருக்குமே நம்மை மற்றவர்கள் உயர்வாக 2016ஆம் ஆண்டு ஆரம்
எடை போட வேண்டும் என்கிற எண்ணம் பத்தில் கிழக்கு மாகாண த்தில் 162 முகாம்கள் காணப்
இருக்கிறது. பட்டன என்றும், இதனை
ஆனால் அதற்கான முயற்சி நம்மிடத்தில் ஓகஸ்ட் 31 ஆம் திகதி 98
இருக்கிறதா? என்பது தான் இங்கு கேள்வி. ஆக குறைப்பதற்கு நடவ
தோற்றம், வசதி, படிப்பு, நல்லவரா, செல் டிக்கை எடுக்கப்பட்டுள்ளதா
வாக்கு, சாதித்த சாதனைகள் ஆகியவற்றை கவும் தெரிவிக்கப்பட்டிருந்
வைத்தே நம்மை மற்றவர்கள் எடை போடு தமை குறிப்பிடத்தக்கது.இ -10)
கிறார்கள். தோற்றம் என்பது சிலருக்கு இயல்பாகவே அமைந்து விடுவதுண்டு.
சிலருக்கு அமைவதில்லை.நல்ல தோற் றத்தை இயல்பில் கொண்டிராதவர்கள் தங்களால் இயன்ற அளவு நல்ல தோற்றம் ஏற்படும் வகையில் தங்களை மாற்றிக்
கொள்ள வேண்டும். ஏனோதானோ என்று துவதன் மூலம் பொலிஸ்
காட்சியளிக்கக் கூடாது. திணைக்களத்தில் பதவி
வசதி என்பது இயல்பில் அமைந்தாலும் வெற்றிடங்கள் ஏற்படுவ தனை தடுக்க முடியும் என
தோற்றத்தைப் போல் பெற முடியாத ஒன்று பொலிஸ் தலைமையகத்
அல்ல. நாம் முயன்றால் நம்மால் நிச்சயம் தகவல்கள் சுட்டிக்காட்டுகி
அதை அடைய முடியும். ன்றன.
இ-10)
மற்றவர்கள் உயர்வாக எடை போடவேண் டும் என்பதை மனதிற்குள் கொழுந்து விட்டு எரியும் ஆர்வமாக வளர்த்துக் கொண்டால் போதும். அந்த உணர்வே நம்மை வசதி படைத்தவர்களாக ஆக்கிவிடும்.
படிப்பும் சிலரால் முடிகிறது. சிலரால் முடி வதில்லை. படித்தும் சிலர் மூளைக்கு வேலை
தராமலும், பண்பு இல்லாதவர்களாகவும் ல்லை என்பது சுட்டிக்காட்ட
நடந்து கொள்வதைப் பார்க்கிறோம்.இந்த த்தக்கது.
இரண்டையும் தவிர்க்க முடிந்தால் படிக் இதன் காரணமாக 8 பில்லியன் வருமானம் இழக்
காததை மற்றவர்கள் ஒரு குறையாகச் கப்பட்டுள்ள அதேவேளை
சொல்ல மாட்டார்கள்.குறைத்தும் எடை வரி அறவீட்டினால் அரசின்
போட மாட்டார்கள். ஆண்டு வருமானம் 100
நாம் நல்லவர்களாய் இருந்து மட்டும் பில்லியன் எனவும் தெரி
பயனில்லை, நம்மை எடை போடுகிறார் விக்கப்பட்டுள்ளது. (இ-10)
களே, அவர்களிடம் நாம் நல்லவர்களாய் நடந்து கொள்ள வேண்டும். எனவே, சில சமயங்களில் நல்லவர்களாகக் காண்பித்
துக் கொள்ள வேண்டிய அவசியம் உண்டு. Dகம்
எல்லோரும் நம்மை இனி நன்கு எடை
போட்டு நம் செல்வாக்கை உயர்த்துவது லைக்கழகத்திற்கு தேவை
இருக்கட்டும், ஏற்கனவே நாம் கொஞ்சமா யான வகையில் நிர்வாக
வது செல்வாக்கு பெற்றிருக்க வேண்டும். மற்றும் கல்வி நடவடிக்கை
''சாதாரணமாகத் திரிஞ்சாம்பா, இன் களை மேற்கொள்ள முடியும்.
னிக்கு அவனுக்குக் கீழே இருநூறு பேர் வெளிநாடுகளில் மருத் துவபீடம், பொறியியல்பீடம்
வேலை செய்றாங்கப்பா”'! என்பது போன்ற மட்டுமுடைய பல்கலைக்
விடயங்களும் பிற சாதனைகளும் நம்மைப் கழகங்கள் காணப்படு
பற்றி உயர்வாக எடைபோடவைக்கும். இருந் கின்றன.
தாலும் நாம் எடுபடுவது கஷ்டம்தான். இதேவேளை, இலங்கை
முன்ஹிய பட்டியலில் எது இல்லா விட் யிலும் பல்கலைக்கழகங்க
டாலும் பரவாயில்லை. ஒன்றிரண்டில் கூடு ளின் தனித்துவத்தை பேணும்
தல் மதிப்பண்ணைப் பெற்றுக் குறையாய் வகையில் நடவடிக்கை எடுக் கப்படும் என உயர்கல்வி
உள்ள இடத்தை நிரப்பிவிட முடியும். அமைச்சர் தெரிவித்துள்
இவையெல்லாம் போக நம்மை இவர் ளார்.
(இ -10)
சரியாக எடைபோட்டு வைத்து, உரிய இடத்தை
நமக்குத் தருகிறாரா? என்று மற்றவர்கள் உறங்கும் அறையை பொலி
நம்மைப் பற்றி யோசிப்பார்கள். ஸார் பல முறை முயற்சித்
இதில் நாம் தவறு செய்தோமானால் தும் கூட திறக்காதமையால்
எல்லாவற்றிலும் நல்ல மதிப்பெண் பெற்றுத் புகையிதம் தாதமானது.
இந்த நிலையிலேயே குறி
தேறியிருந்தாலும் நாம் பெறப் போவது த்த தம்பதிகள் பொலிஸாரி
தோல்வியே! னால் கைது செய்யப்பட்டு ள்ளனர்.
(இ-10)
லேனா தமிழ்வாணன்
ரசுக்கு ழப்பாம்
னமாக்கும்

Page 16
'23.08. 2016
வணிகக்கல்வியும் கணக்கீடும் பகுதி-II
முதலாம் வினா கட்டாயமானது ஏனைய நான்கு வினாக்களுக்கு மொத்தமாக 5 வினாக்களுக்கு விடையளிக்குக
• ஆகக்குறைந்தது பகுதி I,II இலிருந்து இவ்விரண்டு வினா வீதம் தெரிவு செய்க. (01) சதுன் என்பவர் தனது க.பொ.த. உயர்தரத்தை வணிகப் பிரிவில் பயின்றவர். பல்கலைக்
கழகம் அனுமதி பெறாமையால் சப்பாத்து உற்பத்தி வியாபாரமொன்றை ஆரம்பிக்க உத்தேசித்தார்.01.01.2015இல் நண்பர் நிமாலை இணைத்துக்கொண்டதுடன் நண்பன் வணிக முகாமை கற்கை பயின்றதால்வணிக முகாமை நடவடிக்கையை மேற்கொள்கிறான். இருவரும் மூலதனமாக ஆளுக்கு ரூபா 200.000 என முதலிட்டதுடன் மேலதிக மூலதனமாக ரூபா 150.000இற்கு வங்கிக்கடன் ஒன்றையும் பெற்றுக்கொண்டனர். இந்நிறுவனத்தின் ஜனவரி மாதத்திற்கான கொடுகல்-வாங்கல் வருமாறு. 01.02 - ரூபா 10000 இட்டு நடைமுறை க/கு ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. 01.04 - சரத்திடமிருந்து உற்பத்திக்காக ரூபா 50.000 பெறுமதியான இயந்திரம்
கொ/வு செய்யப்பட்டது. 01.06- ரூபா25.000 பெறுமதியான மூலப்பொருட்கள் கடனுக்கு கொ/வு செய்யப்பட்டது. 01.07 - ரூபா42,000 பெறுமதியான சப்பாத்துக்கள் காசுக்கு விற்பனை செய்யப்பட்டன. 1.மேற்குறிப்பிட்ட தகவலுக்கு அமைவாக இது எவ்வகையான வணிக அமைப்பாகும்? 2.மேற்குறிப்பிட்ட தரவுக்கு அமைவாக இவ் வணிகத்தின் பலவீனங்களை தருக? 3.இவ் வணிகத்தினை திறமையாக நடத்திச் செல்ல உதவும் துணைச் சேவைகள் 4
பெயரிடுக? 4.நிமாலினால் மேற்கொள்ளப்படும் முகாமைத்துவ செயற்பாடுகள் 4 தருக? 5. இவ் வணிகத்தின் ஆரம்ப மூலதனத்தை கணிப்பிடுக? 6. வங்கிக்கடன் பெற்ற பின் இவ்வணிகத்தின் நிதி நிலைமை கணக்கீட்டு சமன்பாட்டில் காட்டுக? 7. இவ் வணிகத்தில் பேணப்படும் 3 மூல ஏடுகளை தருக? 8. வங்கி நடைமுறை கணக்கை ஆரம்பிப்பதற்கான இரட்டை பதிவுகள் எவை? 9. ஒரு காசோலை குறுக்கிடுவதற்கான இரு நோக்கங்களை தருக? 10. இவ் வணிகத்தின் 07.01.2015 ற்கான காசு மீதியை கணிக்குக?
பகுதி 1 (02) இரண்டு வினாக்களுக்கு மாத்திரம் விடையளிக்குக. 1. தேவை.விருப்பங்களை இவ்விரண்டு உதாரணத்துடன் சுருக்கமாக விபரிக்குக? 2. வணிகத்தின் மீது அக்கறை செலுத்தும் இரு தரப்பினரை பெயரிட்டு அவர்களின் இலக்குகள்
இவ்விரண்டு வீதம் தருக? 3. (a) வணிகச் சூழலானது இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது. அவை எவை?
(b) பொருளாதார சூழல் உள்ளடங்கும் 4 காரணிகளை தருக? 4. வணிகத்தின் பலம். அச்சுறுத்தல் இவ்விரண்டு வீதம் தருக? 5. உரிமை அடிப்படையில் வணிகத்தினை வகைப்படுத்துக? (03) 1. ஒரு வணிகத்தினை பதிவு செய்வதனால் பெற்றுக் கொள்ளக்கூடிய நன்மைகள் 4 தருக? 2. பங்குடைமை ஓப்பந்தத்தில் உச்ச பங்காளர் எண்ணிக்கையை வரையறுக்கும் பங்குடைமை
சட்டம் எது? 3. ஜப்பானில் இருந்து இலங்கை ஒரு மோட்டார் வாகனத்தை கொண்டுவருதல் எவ்வகை
வியாபாரமாகும்? 4. (a) சில்லறை வியாபாரத்தில் இரு வகைகளை தருக?
(b) மொத்த வியாபாரத்திற்கும் சில்லறை வியாபாரத்திற்கும் இடையிலான இரு
வேறுபாடுகளை தருக? 5. நிலையான சேமிப்பு கணக்கிற்கும் சேமிப்பு வைப்புக் கணக்கிற்கும் இடையிலான இரு
வித்தியாசங்களை தருக? (04.) 1. "காசோலை எனும் பதத்தினை வரையறுக்குக? 2. இலத்திரனியல் பணத்தினை பயன்படுத்துவதிலுள்ள இருவரையறைகள் எவை? 3. காப்புறுதியில் தொடர்புபடும் 3 தரப்பினரை குறிப்பிட்டு சுருக்கமாக விபரிக்குக? 4. தொடர்பாடல் முறைமையை வரைபடத்தில் காட்டுக? 5. போக்குவரத்தின் அடிப்படை மூலகங்களை ஒவ்வொரு உதாரணத்துடன் தருக?
பகுதி 2 எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்குக. (05) 1. பின்வரும் கொடுக்கல்-வாங்கல் கணக்கீட்டு சமன்பாட்டில் பதிந்துகாட்டுக.
சொத்துக்கள் = மூலதனம் + பொறுப்புக்கள்
•2016/1/1- உரிமையாளரால் ரூபா 10.000 மூலதனமிடப்பட்டது.
•2016/12 -ரூபா 20.000 இற்கு பொருள் கொள்வனவு செய்யப்பட்டது. 12016/1/3 -ரூபா 10.000 வைப்பிலிடப்பட்டது.
•2016/1/4 -ரூபா 50.000 பெறுமதியான வங்கிக்கடன் பெறப்பட்டது.
•2016/1/5- தனது சொந்த செலவிற்காக உரிமையாளரால் ரூபா 5.000 காசு எடுத்துக்
கொள்ளப்பட்டது. 2. கீழ்தரப்பட்ட அட்டவணைக்கேற்ப கணக்கீட்டு சமன்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும்
கொடுக்கல்-வாங்கலினை (திகதி மற்றும் பெறுமதியுடன்) தருக? திகதி
சொத்துக்கள்
மூலதனம்
டெபாறுப்புக்கள் 07/01
அதிகரிப்பு
அதிகரிப்பு 07/05
அதிகரிப்பு குறைவு (07/08
குறைவு
குறைவு 07/10
குறைவு
': க.பொ.த.(சா/த) பரீட்ன
சப்ரகமுவ மாகாணக் கல்வித் தின
* வலம்புரி கல்விiயிரிவு*
31)
32)
01) 02) | 03) | 04)
F க N =
24)
25)
N + - - ( ல ல ம +
8 8 8 8 8
0) - V + N 0 N N - v
ம ம ம ம ம ல - ம - v
26)
ம ல ல ல க - ம ம ( N
8 8 8 8 8 8 8 8
17) 18) 19)
20)
27) 28) 29) 30)
பகுதி - 2 01) 1. பங்குடைமை
திறன் வாய்ந்த முகாமை
நிதி ஆளுமை ! அதிக மூலதனத்தை பெற்றுக்கொள்ளல். 3. வங்கி காப்புறுதி. தொடர்பாடல். போக்குவரத்து 4. திட்டமிடல், ஒழுங்கமைத்தல். நெறிப்படுத்தல், கட்டுப்படுத்தல் 5. ரூபா 400,000 6. சொத்து =
மூலதனம்
பொறுப்புக்கள் 400 000 --
400 000 150 000 =
150 000 550 000 = 400 ooo + 150 Ooo 7. காசேடு. கொள்வனவு நாளேடு, விற்பனை நாளேடு, பொது நாட்குறிப்பேடு
++

பக்கம் 15
சம்புரி
ஜனவரி மாதத்திற்கான காசேடு வருமாறு
காசேடு திகதி விபரம்
பே.இ தொகை
திகதி விபரம் 1/1
மூலதனம்
100 000
1/2
கட்டிடம் 1/3
வங்கிக்கடன்
20 000
1/4
கொள்வனவு 1/6
விற்பனை
5000
1/10
மின்சாரம் வட்டி
4000 வருமானம்
பே.இதொகை
73 000 10 000 100%
1/7
பின்வரும் காசேட்டு கொடுக்கல்-வாங்கல்களுக்கான இரட்டை பதிவுகளை தருக.
(06) 1. வங்கி கூற்று மீதியும் வங்கி கணக்கு மீதியும் வேறுபடுவதற்கான 4 காரணங்களை தருக? 2. கமலா வணிகத்தின் வங்கி கூற்றும் கீழே தரப்பட்டுள்ளது.
திகதி விபரம்
தொகை
திகதி விபரம்
தொகை 15/5/1 மீதி கொண்டுவரல்
500 00015/5/1 நிமல் (கா.இ 100)
10 000
6000 2000
15/5/2
காசு வைப்பு 15/5/10
காசோலை
வைப்பு(301) 15/5/22 காசோலை
வைப்பு(408)
20 00015/5/9 அனில் (கா.இ 101)
15/5/27 கமல் (கா.இ 102) 8000
15/5/30 வாடகை (கா.இ 103) 3000
15/5/31
சுனில் (கா.இ 104)
6000
1000
15/5/31மீதி கொ.செ
56000
81 000
81 KN
வங்கிக்கூற்று திகதி
|விபரம்
வரவு
செலவு
மீதி |2015/5/1
மீதி
50 000 2015/5/1
நிமால்(கா.இ 100)
'10 0
40 000 2015/5/2
காசு வைப்பு
20 000
60 000 2015/5/3
காசோலை வைப்பு-பியால்
5000 65 000 2013/5/9
காசோலை (கா.இ. 101)
6000
50 000 2015/5/10
காசோலை வைப்பு (கா.இ 301)
8000 67 000 |2015/5/28 வங்கி கட்டணம்
400
66 000 2015/5/28 நிலையியற் கட்டளை (காப்புறுதி)
2000
64 000 2015/5/31 காசோலை புத்தக அறவீடு
100
64 5(0 பின்வருவனவற்றை தயாரிக்குக
1.கமலா நிறுவனத்தின் சீராக்கம் செய்த வங்கிக்கணக்கு
2. வங்கிக்கணக்கிணக்க கூற்று (07.)
1. பரீட்சை மீதி சமன்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் 4 வழுக்களை தருக? - 2. கயான் நிறுவனத்தின் 3122015 ஆம் ஆண்டிற்கான பரீட்சைமீதி சமப்படவில்லை. இவ் வேறுபாட்டு தொகை தொங்கல் கணக்கிற்கு மாற்றப்பட்டதோடு பின்வரும் வழுக்கள் கண்டறியப்பட்டன. விற்பனை கணக்கின் கூட்டுத் தொகை ரூபா 3000 அதிகமாக கூட்டப்பட்டுள்ளது. செலுத்திய காப்புறுதி ரூபா5000 காப்புறுதி கணக்கில்ரூபா500 என வரவு வைக்கப்பட்டது ரூெபா 10 000 பெறுமதியான இயந்திர செலவு இயந்திர கணக்கில் வரவு வைக்
கப்பட்டுள்ளது.
ரூபா 4000 பெறுமதியான பொருள் பற்று பற்றுக் கணக்கில் பதியப்பட்டுள்ளது. பின்வருவனவற்றை தயாரிக்குக 1. வழுக்களை சீராக்கம் செய்வதற்கான பொது நாட்குறிப்பேடு பதிவுகள்
2. தொங்கற் கணக்கு 3. பின்வரும் மீதிகளை கொண்டு ஜிகான் நிறுவனத்தின் 3/12/2015 இற்கான பரீட்சை மீதியை
தயாரிக்குக.
கடன் பட்டோன் 90 000 கடன் கொடுத்தோர் 40 000 கொள்வனவுகள் 250 000 பெற்ற கழிவுகள் 10 000 வங்கி மேலதிக பற்று 20 000
மூலதனம் 100 000 காசு 130 000 விற்பனை 300 000
சை-2016 மாதிரிவினாத்தாள்
பணக்களம்
வணிகக்கல்வியும் கணக்கீடும்
பகுதி-I, II விடைகள் 8. வங்கிக் கணக்கு வரவு
காசுக் கணக்கு செலவு 9.
கூடிய பாதுகாப்பினை பெற்றுக் கொடுத்தல்.
குறிப்பிட்ட தொகை உரிய நபருக்கு கிடைக்கப் பெறச் செய்தல். 10.
மூலதனம்
400 000 வங்கி
10 000
000 வங்கிக்கடன்
150 000 விற்பனை
42 000 மதி/கொ/வ
58) (000 595 000
595 000 மீதி/கொ/வ
582000
சானாகான் .--சாஃகானை
02)
மனிதன் உயிர் வாழ்வதற்கு அவசியம் பூர்த்தி செய்யப்பட வேண்டியவை தேவையாகும்.
உ+ ம் "உடை, உறைவிடம், உணவு
விருப்பம் என்பது தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் வடிவம் அல்லது .. - மனநாட்டமாகும்.
உ + ம் சாரி. வீடு. குடிசை. பாண் உரிமையாளர் - மூலதனத்தை ஈடுபடுத்தல். இலாபம் உழைத்தல்
வணிகத்தின் வளர்ச்சி முகாமையாளர் -முகாமைத் தீர்மானங்களை மேற்கொள்ளல்.
வணிக வளங்களை செயற்படுத்தல் ஊழியர்கள் - பாதுகாப்பான வேலை. நியாயமான சம்பளம்.
'16 ஆம் பக்கம் பார்க்க...

Page 17
பக்கம் 16
வல 'வணிகக்கல்விவிடைகள் தொடர்ச்சி...
3. (1) அகச்சூழல். புறச்சூழல்
(11) சம்பள மட்டம். விலை மட்டம். பணவீக்கம் 4.
பலம் - போதியளவு மூலதனம் காணப்படல்
முகாமையாளர் அனுபவம்
பணியாளரின் விசேட திறனும் அர்ப்பணிப்பும் அச்சுறுத்தல் - போட்டியாளர் உருவாதல்.
இயற்கை அனர்த்தம். 5. தரம் 10 வணிகக் கல்வியும் கணக்கீட்டு புத்தகத்தின் பக்க எண் 31 ஐ பார்க்க 03) 1.
இலகுவாக வங்கிக் கடன்களை பெற்றுக் கொள்ளல். வணிகத்தின் உரிமையை உறுதி செய்தல்.
அரசிடமிருந்து மானிய மற்றும் ஏனைய சலுகைகளை பெற்றுக் கொள்ளல். 2. 2007 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க கம்பனிச்சட்டம் 3. இறக்குமதி வியாபாரம்
நிலையான பாரியளவிலான சில்லறை வியாபாரம் நிலையான சிற்றளவு சில்லறை வியாபாரம்
நடமாடும் சிற்றளவு சில்லறை வியாபாரம் (ii) தரம் 11 வணிகக் கல்வியும் கணக்கீட்டு புத்தகத்தின் பக்க எண் 05 ஐ பார்க்க. சேமிப்பு வைப்பு கணக்கு
நிலையான சேமிப்பு கணக்கு குறைந்தளவு வட்டி
கூடியளவு வட்டி வீதம் ஏந்நேரத்திலும் பணத்தை
வைப்பிலிடவும் பெற்றுக்கொள்ளவும் முடியும்
குறிப்பிட்ட கால வரையறை உண்டு புத்தகம் வழங்கப்படும்
வைப்பு சான்றிதழ் வழங்கப்படும்
4.
(1)
0)
04)
நடைமுறைக் கணக்கு உரிமையாளரால் குறித்த பணத்தை குறித்த நபருக்கு அல்லது கொண்டு வருபவருக்கு செலுத்தும் படி வங்கிக்கு விடுவிக்கப்படும் எழுத்து மூலமான
கட்டளை காசோலை ஆகும். தரவுகள் அழிவுறக் கூடிய தன்மை. புதிய வடிவிலான இலத்திரனியல் மோசடிக்கு உட்படல். மேலதிக செலவு எல்லா கொடுப்பனவிற்காகவும் எல்லா விற்பனை நிறுவனங்களில் மேற்கொள்ள
முடியாமை. 3. 1ஆம் பிரிவினர் - காப்புறுதியை வழங்குபவர் (காப்புறுத்துவோன்) 4. 3ஆம் பிரிவினர் - காப்புறுதி ஒப்பந்தத்தில் துக்கத்தை ஏற்படுத்தும் ஏனைய அனைத்து பிரிவினரும்.
5.
அனுப்புபவர் -
....... பத.
செய்தி
ஊடகம்
பெறுபவர்
மீள வலியுறுத்தல்
துலங்கல்
வழி / மார்க்கம் - வீதி. புகையிரத பாதை. நீர் வழி. வான் வழி ஊடகம் - பஸ். புகையிரதம். கப்பல். ஆகாயவிமானம்
வலு / சக்தி -- பெற்றோல், வாயு. மின்சாரம், சூரிய சக்தி, கலப்பு தொழில்நுட்பம். தரிப்பிடம் - பேருந்து தரிப்பிடம், துறைமுகம். புகையிரத நிலையம், விமான நிலையம்.
05)
பொறுப்புக்கள்
- +50 000
திகதி
சொத்து -
மூலதனம் 01.01
+100 000
+100 000 01.02
+20 000
(20 000) 01.03
F100 000
(100 000) 01.04
+50 000 (5 000)
(5 O00) 7/1 - ரூபா 50 000 மூலதனம் முதலிடப்பட்டது. 7/5- ரூபா 10 000 வங்கியிலிடப்பட்டது. 7/8- ரூபா 1000 காசு பற்று 7/10- கடன் கொடுத்தோருக்கு ரூபா 5 000 செலுத்தப்பட்டது. 1/1 காசு க/கு வரவு 100 000
மூலதனக் க/கு செலவு 100 000 1/2 கட்டிடக் க/கு வரவு 75 000
காசு க/கு செலவு 100 000 1/3 காசு க/கு வரவு 200 000
வங்கிக் கடன் க/கு செலவு 200 000 1/4 கொள்வனவு க/கு வரவு 100 000
காசு க/கு செலவு 100 000 1/6 காசு க/கு வரவு 5000
விற்பனைக் க/கு செலவு 5 000 17 காசு க/கு வரவு 4000
வட்டி வருமான க/கு செலவு 4000 1/10 மின்சார க/கு வரவு 1 000
காசு க/கு செலவு 1000
06)
வைப்பில் இடப்பட்டு வசூலிக்கப்படாத காசோலைகள் சமர்ப்பிக்கப்படாத காசோலைகள் நேரடி வைப்புக்கள் நிலையியற் கட்டளை பெயரிலான கொடுப்பனவுகள்.
வங்கிக் கட்டணங்டகளும் காசோலை கட்டணங்களும்
21.08.2016 ஆம் திகதி வெளிவந்த
கிராமசேவகர் போட்டிப்பரீட்சை-2016 மொழித்திறன் வினாத்தாளுக்கானவிடைகள்
1) வேலைப்பளு
2வெற்றிலை 3) பட்டினி
4) சவர்க்காரம் 5 நீரிழிவு நோய்
6) தொழிற்றுறை 7) புனருத்தாரணம்
8) மேற்கோள் 9) வெண்டைக்காய்
10 சம்பந்தி 11 ஒவ்வொரு பிள்ளையும் தன் கல்வி முன்னேற்றத்தில் அக்கறை காட்ட வேண்டும். 12) எண்ணம் தான் எல்லா புதுமைகட்கும் கண்டுபிடிப்புகளுக்கும் ஆதாரங்களாக
அமைகின்றது. 13) சரி/ பெண் ஒருத்தி அங்கே வந்தாள். 14 யானைக்கூட்டம் அவ்விடத்தே நிற்கின்றது. 15) கன்னங்கரா தலைமையிலான விசேட கல்வி ஆணைக்குழுவினர் இலவசக்
கல்வியைச் சிபார்சு செய்தனர். 16) ஒவ்வொரு பாடலும் இனிமையும் எளிமையும் வாய்ந்ததாக இருந்தது. 17) சரி
18) சரி 19) இங்கே பமலன் வந்தானா? அல்லது நாய் வந்ததா? 20) சரி
2) ஏகபோகம்
22) ஐம்புலன்கள்

bபுரி
23.08.2016 |
சீராக்கப்பட்ட வங்கிக் கணக்கு
56 000
வங்கி அறவீடு
மீதி/கொ/வ
400
2000
100
நேரடி வைப்பு-பியால் 5 000 நிலையியற் கட்டளை
காப்புறுதி கொடுப்பனவு காசோலை புத்தக கட்டணம்
மீதி/கொ/வ
61 00) மீதி/கொ/வ
58 500
53 500 61 000
58 500
வங்கி இணக்க கூற்று சீராக்கப்பட்ட வங்கி க/கு மீதி கூட்டு சமர்ப்பிக்கப்படாத காசோலை கா, இல் 102 கா. இல 103 கா, இல் 104
2000 6 000 1000 9 000
67 500
கழி
கசகசக க கககககககக ககக
வசூலிக்கப்படாத காசோலை
கா இல 408
(3 000) (3 000} வங்கி கூற்று மீதி
64 500
07) 1. இரட்டை பதிவில் ஒரு பதிவை மட்டும் பதிதல்
2. இரட்டை பதிவில் ஒரு பதிவு சரியாகவும் மற்றைய பதிவு பிழையான தொகையும்
பதியப்பட்டிருத்தல். 3. இரட்டை பதிவுகள் உரிய கணக்குகளில் ஒரே பக்கத்தில் பதிதல் 4. பரீட்சை மீதியை சமப்படுத்துகையில் ஏற்படும் கூட்டுத்தொகை பிழைகள் 5. பேரேட்டு கணக்கு சமப்படுத்துகையில் ஏற்படும் பிழைகள்
பொது நாட்குறிப்பேடு (திகதி விபரம்
வரவு
செலவு விற்பனை க/த
30 தொங்கல் க/கு
300 {விற்பனை கணக்கில் மிகையாக பதியப்பட்ட 3000 சீராக்கப்பட்டது) காப்புறுதி க/கு தொங்கல் க/கு
- > (காப்புறுதி க/த ல் பதிவழிக்கபட வேண்டிய 5000/=, 500 என பதிவழிக்கப்பட்டது சீராக்கப்பட்டது. இயந்திர திருத்த செலவு
10 300 இயந்திர க/த
40 ] ( இயந்திர திருத்த செலவு 10 000 இயந்திர கணக்கில் பதிவழிக்கப்பட்டது சீராக்கப்பட்டது. தொங்கல் க/கு
4000 பற்று கணக்கு
4000 {பற்று கணக்கில் இருமுறை பதியப்பட்டது)
4 500
தொங்கல் கணக்கு
3500 விற்பனை
மீதி/கொ/வ
3 000
பற்று
4 000 காப்புறுதி
• 4500
750
75
ஜிகான் நிறுவனத்தின் 31.12.2015 இல் பரீட்சை மீதி
பேரேட்டு கணக்கு .
வரவு
செலவு கடன் பட்டோர்
90 00) கடன் கொடுத்தோர்
40 000 கொள்வனவு
250 000 பெற்ற கழிவு
1000 வங்கி மேலதிகப்பற்று
30000 மூலதனம் 1.1.2015
100 CA) காசு
130 (100 விற்பனை
300 3(8) 47000
470 CCK
23)வர்த்தமானி
24கடல் 25பவள விழா
263 27)3
282 293
30)1 313
323 334
342 352
36) அ 37) இ
38) 2 391
40) இ - பொது உளச்சார்பு வினாத்தாளுக்கான விடைகள்
1) 26
10 469 250
11) 215 3) su
12) 23 4) 49
13) 5 5) 26
14) 2 6) 27
154 7) 65
16II,III மாத்திரம் 8) 37
17)1 9 255
181 தொடர்பு-வலம்புரிகல்விப்பிரிவு
'தொ.பே:-0766363378

Page 18
' 23.08.2016
வலம்
தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா நேற்று முன்தினம் பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராஜா உள்
ஜனாதிபதியால் பிளவுபட்டுள்ள சுதந்திரக்கட்சி-பசில் குற்றச்சாட்டு
(கொழும்பு) ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஏற்கனவே பிளவுபட்டு விட்டது. அதற்கான பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஏற்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
ஜனாதிபதிமைத்திரிபால என்றும் அவர் தெரிவித்தார். சிறிசேனவை தாம், ஸ்ரீல
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட் ங்கா சுதந்திரக்கட்சியின் சிக்குள் இருக்கும் ஜனாதிப தலைவராக ஏற்றுக்கொள்ளவி தியின் எதிர்ப்பாளர்கள் இணை ல்லை என்றும் தெரிவித்தார். ந்து புதிய கட்சி ஒன்றை ஆர
பிரதமர் ரணில் விக்கிர
ம்பிக்கப் போவதில்லை என்று மசிங்கவுக்கும் தமக்கும் தெரிவித்தார். எனினும் புதிய இடையில் உள்ள உடன் எதிர்க்கட்சி அலை ஒன்று பாடு ஒன்றுக்கு அமையவே,
உருவாக்கப்படும் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை தெரிவித்துள்ளார். 2020 ஆம் பிளவுபடுத்த தாம் முயற்
ஆண்டு பொதுத் தேர்தலில் சிப்பதாக வெளியான தக மகிந்த ராஜபக்ஷ போட்டி யிடு, காவில் உள்ள நிலையில் வலை அவர் மறுத்துள்ளார்.
வாரா? என்று எழுப்பப்பட்ட கேள் நீதிமன்ற உத்தரவு காரண 2015 ஆம் ஆண்டு ஜனா
விக்கு பதிலளித்த பசில், இப்போ
மாக அவர்களை சென்று திபதித் தேர்தலின் பின்னர் தைக்கு அது தொடர்பில்ஹமுடி பார்க்க முடியவில்லை என் பிரதமரை தாம் உத்தியோக
யாதுஎன்றும் தெரிவித்துள்ளார். றும் பசில் மேலும் தெரி பூர்வமாக சந்திக்கவில்லை
தமது குடும்பம் அமெரிக் வித்தார்.
(இ -10)
நcebook (1) ஃபேஸ்புக் பார்த்ததில்
கே: ச த3க3.13
சியாமள
பிறேமா இதயம் என்பது ஒரு வினோதமான சிறைதான் ! ஏனென்றால் .. இதில் குற்றம் செய்பவர்கள் மாட்டிக் கொள்வதில்லை. பாசம் வைப்பவர்கள் மட்டுமே மாட்டிக் கொள்கிறார்கள்!
கமல்
ஐந்து வயதில்
ஹீரோவாகி இருபது வயதில் வில்லனாகி ஐம்பது வயதில் தெய்வமாகிறார் அப்பா
நீங்கள் பார்த்த ஃபேஸ்புக்கில் உங்களுக்குப் பிடித்தவை இருந்தால் wy
அவை உங்கள் பெயர்களுடன் facebook பார்.

பக்கம் 17
» ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்விப்
ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
(படங்கள்:- கரணவாய் செய்தியாளர்)
வங்கி ஊழியரின் பதிவு
(கொழும்பு)
ஏனெனில் வங்கியில் புனேவைச் சேர்ந்த வங்கி லோன் விடயம் தொடர் ஊழியர் ஒருவர் ஒரு புகை பான பணி கொஞ்சம்
படத்தை வெளியிட்டு இந்
இருந்ததால் வேலை நிய நாட்டையே உலுக்கி க்கு வந்து விட்டேன். புள்ளார்.
தரையில் படுத்துக் சுவாதி சிதால்கர் என்ற கொண்டு எனது மகன் பண், தனது பேஸ்புக் பக்க பாலை குடித்துக்கொ நதில் தான் வங்கியில் வேலை ண்டிருக்கிறான். இதற்கு , பார்த்துக் கொண்டிருப்பதை இடைப்பட்ட நேரத்தில் பும் தனது நாற்காலிக்கு எனது பணியை முடித்து பின்னால் தரையில் தனது
விட்டேன். நான் மட்டு தட்டி மகன் படுத்து பால் மல்ல பணிக்கு செல் புட்டியை வாயில் வைத்திருப்
லும் பல்வேறு பெண் பதையும் போன்ற புகைப்பட கள் இதுபோன்று இக்கட் பொதுமக்களை அரசியல்வா நதை தனது முகநூலில் வெளி டான சூழ்நிலைகளை சமா திகள் அக்கறையுடன் பார்த் பிட்டுள்ளார்.
ளித்துக் கொண்டுதான் பணி துக் கொள்ள வேண்டும். அந்த பதிவில் அவர் கூறி யாற்றி வருகின்றனர்.
இந்த புகைப்படத்தின் மூலம் புள்ளதாவது. தரையில் கிடப்.
நாங்கள் இப்படி பணி அரசியல்வாதிகளுக்கு அறி பது எனது மகன் அல்ல, எனது யாற்றுகையில் சட்டசபையில் வுரை வழங்க வேண்டும் இதயம். அவனுக்கு உடல்
அமைச்சர்கள் தூங்கி விழு என ஆசைப்பட்டேன். அதன் நிலை சரியில்லாத காரண வது எந்த வகையில் நியாமா படியே இந்த புகைப்படத் ந்தால் என்னோடு இருக்க னது. மக்களின் பிரச்சினை தினை வெளியிட்டுள்ளேன் வேண்டும் என ஆசைப்ப களை முன்னெடுத்து அதற் என கூறியுள்ளார்.
டான்.
காக தீர்வினை காண வேண் இவரின் இந்த பதிவினை ஆனால், என்னால் விடு டும்.குழந்தையை நான் பார்த் பல்வேறு நபர்கள் பரிமாற்றம் முறை எடுக்க முடியவில்லை. துக்கொண்டது போன்று, செய் துள்ளனர்.
(இ -10)
பிடித்தவை... Like 813)
7 Magendram Home7 6 --
ரndm me |
நிசாந்
பணக்காரர்கள் இட்லியைக்கூட கரண்டியால்தான் எடுப்பார்கள். ஏனென்றால் அவர்கள்
கை அவ்வளவு அழுக்கு!
கவியரசு கண்ணதாசன்,
17.
உஷாந்தன் நெய்மார் உங்களுக்கு மதிப்பில்லை
என்று நீங்கள் உணரும் இடங்களில் மௌனமாக இருக்க பழகுங்கள்
காலப்போக்கில் உங்கள் மெளனம் உங்களுக்கான மதிப்பை அங்கே
ஈட்டித்தரும் பw.facebook.com/valampuri எனும் தளத்தில் பதிவு செய்யுங்கள். த்ததில் பிடித்தவை பகுதியில் பிரசுரமாகும்.

Page 19
பக்கம் 18
ஜனாதிபதியின் வாகனச்சாரதி திருப்பதியில் திடீரென மாயம்
பத்ம
- குடும்ப
அவருட மற்றும் தெ பர்கள் உ போர்ப் நிவாரண ( ந்துள்ள ஹெலிகெ பான் கீ மூ
டார். அவ ளும் அந்த
ஆய்வு செ திருப்பதி ஏழுமலையான் ரிகள் அவரைச் சூழ்ந்து பாதுகாப்பு
போர்ப் ஆலயத்தில் நேற்று முன்தினம் அளித்தனர்.
நிருபர்கை வழிபாடு நடத்தச் சென்றிருந்த
12 நிமிடங்களுக்குப் பின்னர்
தித்தது ! ஜனாதிபதி மைத்திரிபால சிறி சாரதி வந்து சேர்ந்தார். அவர்
முறை என் சேனவின் கார்ச்சாரதி காணாமற் ஏழுமலையானை வழிபடச் சென்
த்தக்கது. போனதால். 12 நிமிடங்களுக்கு றதே பரபரப்புக்குக் காரணமாகும்.
குறிப்ப மேலாக காரில் காத்திருக்க
இதையடுத்து பத்மாவதி மாளி
மாவட்டத்தி நேரிட்டது.
கைக்குத் திரும்பிய ஜனாதிபதி
செய்தார். ஜனாதிபதி மைத்திரிபால மீண்டும் 6.30 மணியளவில்
டத்தில் உள் சிறிசேன கடந்த சனிக்கிழமை குடும்பத்தினருடன், ஏழுமலை
முகாமுக்கு இரவு பெங்களூர் வழியாக யான் ஆலயத்துக்குச் சென்றார்.
நேரடியாக திருப்பதியைச் சென்றடைந்தார். மிக முக்கிய பிரமுகர்கள் வழிப
அங்குள் பத்மாவதி விருந்தினர் மாளி டும் நேரத்தில், அவர் குடும்பத்தி
தமிழர்களி கையில் இரவைக் கழித்த அவர், னருடன் சென்று வழிபாடு நடத்தி
பார்த்தார் நேற்று முன்தினம் அதிகாலை 3 னார்.
அமைக்கப் மணியளவில் சுப்ரபாத சேவை இதையடுத்து, விருந்தினர் விடு
ரங்களில் யின் போது, திருப்பதி தேவஸ் திக்குத் திரும்பிய ஜனாதிபதி மைத்
கான மக்ச தானத்துக்கு குடும்பத்தினருடன் திரிபால சிறிசேன, பெங்களூ
கப்பட்டு ? சென்று வழிபாடு நடத்தினார். ருக்குப் பறப்பட்டுச் சென்றார்.
களைச்
மைத்திரிபால சிறிசேன வழி, ஜனாதிபதி திருப்பதி பயணம்
மையான (பாடு முடித்துக் கொண்டு திரும்பி குறித்து முன்கூட்டியே தகவல்
காப்பு போ வந்து காரில் அமர்ந்த போது, தரப்படாததால் பாதுகாப்பு குறை
குடும் சாரதி அங்கு இருக்கவில்லை. பாடுகள் ஏற்பட்டதாகவும் இது குறி இதனால் பரபரப்பு ஏற்பட்டது. த்து விசாரணைகள் ஆரம்பிக்கப் அவசர அவசரமாக திருப்பதி பட்டுள்ளதாகவும் தகவல்கள்
வையிட்ட தேவஸ்தான பாதுகாப்பு அதிகா தெரிவிக்கின்றன.
(இ-10)
மூன் கூறி னால் பாதி பாவி ம. காயங்களை டும். போர் ஒவ்வொ மீண்டும் ஏ டும். சமூ
ஒருமைப் மரக்கறி
வேண்டும் வகைகள்
ரூபா
இதைத் கத்தரிக்காய்
ஐ.நா. வ உருளைக்கிழங்கு
இந்தப் பா பச்சைமிளகாய்
தற்கு ஐ மரவள்ளிக்கிழங்கு
இருக்கிறது
கீ மூன் 3 200
திடீ 30
இந்த புடோல்
வாழைக்காய்
100
செல்வரா சின்ன வெங்காயம்
பெயரில் ! பெரிய வெங்காயம்
அறிக்கை பாகற்காய்
டப்பட்டது வெண்டிக்காய்
50 கருணைக் கிழங்கு
பத்திரி பயற்றங்காய்
50
களுக்கு ப 120
அறிக்கை பீற்றுட்
80 கறிமிளகாய்
கப்பட்டு முருங்கைக்காய் போஞ்சி
160
மரணம் : கத்தரிதம்புள்ள கீரை-1பிடி
20
தாகவும் 20 தேசிக்காய்
240
180
200
சலி செலு தேங்காய் ஒன்று
30
30-50)
15-25
40
20-30
25-05-200 இராசவள்ளி
ஒரு வா வெங்காயப்பு
வாரமாக.
பொன்னாங்காணி
20
30
30
25
கும் படிப் 20
ருந்தது. 30 | 50 50
மேலும்
சந்தைகளில் நேற்றைய விலை
சாவகச்சேரி கிளிநொச்சி
திருநெல்
நெல்லியடி
கொடிகாமம்
சுன்னாகம் வேலி
ரூபா
ரூபா
ரூபா
ரூபா
மருதனார் மடம்
ரூபா.
ரூபா
50
100
50
60
50
80
80
100
100
90
100
100 120
120
160
120 200
100
200
80
160
தக்காளி -
40
50
60
60
80
50
50 50 100
80
1KOO
90
80
100 120
100
கோவா
80
120.
100
100
100
கரட்
100
100
120
160
140
பூசணி
30.
25
140 50 60
40
60
5)
50
20
40
40
60 50 100
80
120
'80
80
80
60
60
80
60
KOO
60
100
85
80
90
100
90
150
80
120
80
120
KOO 80 100
30 150 50
60
40
40
60
80
50 120
100
14O
120
180
80
60
80
80
லீக்ஸ்
120
120
120
100
80 120-160
60 160
40
80 40
130
30
50
150
100
120
160
30
60.
6)
60 180 40
80 200
அதில்
70 150 80 150
70
20
150 30
100 160 50
20
130 40
50
60
1)
30
20
180
800
150
80
25)
40 170
100
120
100
200
140
120 30
dрытыкі
30
60
50
80
50
40.
40
40
வல்லாரை
10
K)
0
20
2 சு.
ஈரப்பலா
50
30)
30
40
60

ஓம்புரி
23.08.2016
மங்கைத் தமிழர் வரலாறு
(பாகரன் இறந்து விட்டார்'
257 நாதன் பரபரப்பு அறிக்கை
ன் பத்திரிகை தாவது,
நடவடிக்கையிலும் ஈடு ாலைக்காட்சி நிரு
இறுதி வரை
பட வேண்டாம் என்று டன் சென்றனர். மக்களுடன்
வேண்டிக் கொள்கிறோம். பகுதிகளையும் போர் நெருக்கடியான முகாம்கள் அமை கட்டங்களை எட்டி எமது
இவ்வாறு அந்த அறிக் பகுதிகளையும் நிலப்பரப்புகள் எதிரியால்
கையில் கூறப்பட்டுள்ளது. ாப்டர் மூலமாக சுற்றி வளைக்கப்பட்டு ஒரு
பரபரப்பு என் பார்வையிட் பெரும் யுத்தம் எம்மக்கள் லண்டன் பியிசி. வானெ
ருடன் நிருபர்க மீது ஏவி விடப்பட்ட லிக் கு தொலை பேசி தப் பகுதிகளை போதும் தலைவர் தான் மூலம் அளித்த பேட்டியி ய்தனர்.
வாழ்ந்த மக்களுடனேயே லும் செல்வராசா பத்ம பகுதிகளுக்கு நின்றார். மக்கள் மற்றும் நாதன் பிரபாகரன் மர ள அரசு அனும் தளபதிகளின் தொடர்ச் ணம் பற்றி குறிப்பிட்டு இரு இதுவே முதல் சியான வேண்டுகோளை ந்தார். அந்தப் பேட்டியில் எபது குறிப்பிட விட்டு வெளியேற மறுத்தார். விடுதலைப்புலிகள் இனி
எமது மக்கள் எதிர் அஹிம்சை வழியில் தமி ாக வவுனியா கொண்ட அத்தனை வலி ழர்கள் உரிமைக்காகப் தில் அவர் ஆய்வு களையும் தானும் சுமந் போரிடப் போவதாகவும்
அந்த மாவட் தார். இறுதியில் விடுத அவர் கூறியிருந்தார். ள மெனிக்பார்ம் லைக்கான இந்த நீண்ட செல்வராசா பத்மநாத பான் கீ மூன் பாதையில் எந்த மக்களுக் னின் அறிக்கையும் பேட்
சென் றார். காக ஆயுதம் ஏந்தினாரோ டியும் உலகம் முழுவதி ா அப்பாவி அந்த மக்களுக்காகவே
லும் உள்ள தமிழ் மக்கள் என் நிலையைப் கடைசி மணித்துளி வரை
மத்தியில் பரபரப்பை . வரிசையாக நின்று போராடி வீர மரணம்
ஏற்படுத்தியது. விடுதலைப் பட்டுள்ள கூடா டைந்தார். எம். மக்களுக்கு புலிகளின் சர்வதேசப் |ஆயிரக்கணக் உரிமைகளைப் பெற்று
பொறுப்பாளர் பத்மநா கள் தங்க வைக் கொடுங்கள் என்பதே
தன் வெளிநாட்டில் கைது இருந்தனர். அவர் அவருடைய இறுதி வேண்டு
செய்யப்பட்டார். சுற்றிலும் கடு கோளாக இருந்திருக்கி
விடுதலைப்புலிகளின் இராணுவ பாது றது.
சர்வதேச தொடர்பாளரா சடப்பட்டிருந்தது.
அணையாது பங்கள் சேர
கப் பிரபாகரனால் நிய
காப்போம் வண்டும்
வரலாற்றில் ஓர் உண்மை
மிக்கப்பட்டவர், செல் ங்களைப் பார் மனிதனாக ஒரு விடுத
வராசா பத்ம நாதன். பிறகு பான் கீ லைப் போராளியாக அடி
விடுதலைப்புலிகளுக்கு யதாவது, போரி மைப்பட்டுப் போன ஓர்
வெளிநாடுகளில் ஆயுதங் கிக்கப்பட்ட அப் இனத்தின் மீட்பராக ஒரு
கள் வாங்கி அனுப்புவது, க்களின் மனக் சமூகத்தின் அரசியல் வழி வெளி நாடுகளில் நிதி ள ஆற்ற வேண் காட்டியாக விடுதலையின் திரட்டி அனுப்புவது, தனித் ாரினால் சிதறிய ஓர் குறியீடாக தமிழினச் தமிழ் ஈழம் அமைய ரு குடும்பமும் சின்னமாக உலகத்தமிழ் வெளி நாடுகளின் ஆதர ஒன்றுசேர வேண் இனத்தின் வரலாற்று நாய வைத் திரட்டுவது ஆகிய
கத்தில் மீண்டும்
கனாக வாழ்ந்து எங்கள் பணிகளை இவர் கவனி பாடு ஏற் பட
தேசியத் தலைவர் மறை த்து வந்தார். ந்து விடவில்லை.
இந்த நிலையில் பிர தான் அரசிடம் லியுறுத்துகிறது. ணிகளில் உதவுவ நா. தயாராக 1. இவ்வாறு பான் கூறினார். ர் அறிக்கை நிலையில் அதே சா பத்மநாதன் 24-05-2009அன்று ஒன்று வெளியி
கை அலுவலகங் க்ஸ் மூலம் அந்த அனுப்பி வைக் இருந்தது.
தமிழீழ தேசத்தின் தலைமை பாகரன் மரணத்துக்குப் பிரபாகரன் வீர
சுடராக எம்தேச மெங்கும் பிறகு பத்மநாதன் விடுத அனு 'கவி', அவர் ஒளி வீசிக் கொண்டு லைப்புலிகள் அமைப்
அவருக்கு அஞ்
இருக்கிறார். தலைவர் ஏற் பின் புதிய தலைவராக பத்தும் வகையில்
றிய விடுதலை நெருப்பை நியமிக்கப்பட்டதாகவும் > அன்று முதல் அதன் இறுதி இலக்கு தனி ஈழம் அமைய அவர் எம் வீரவணக்க வரை அணையாது காப் தொடர்ந்தும் பாடு படு 5 கடைப்பிடிக் போம். தலைவரின் வீர வார் என்றும் விடுதலைப் ம் கூறப்பட்டி மரணத்தால் தம்மையோ, புலிகளின் இணையத்
அறிக்கை யில் ஏனையோரையோ வரு தளம் அறிவித்தது. கூறப்பட்டிருந்த த்திக் கொள்ளும் எந் தவித
(தொடரும்)

Page 20
23.08.2016
வலம்
அம்மை நோய்க்குத் தடுப்பு மருந்தை முன்னாள் டே கண்டுபிடித்த விஞ்ஞானி காலமானார் .
யாழ்.வந்த நெறிமுறை பராக பல்கலை.
(கொழும்பு) யாழ்ப்பாணத்தில
அதிகாரிகளிடம் 6
அம்மை நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் வல்லுநர்கள்குழுவுக்கு ஹென் டர்சன் தலைமை வகித்தார்.
அமெரிக்காவின் மிகவும் பிரபலமான ஜான்ஸ் ஹாப் கின்ஸ் மருத்துவ பல்கலை க்கழகம் மற்றும் புளூம்பர்க் சுகாதாரக் கல்லூரி ஆகியவற் றின் பீடாதிபதியாக கடந்த 1977-1990 ஆண்டுகளுக் கிடையே பணியாற்றிய இவர், பின்னாளில் இந்த இரு நிறுவனங்களும் எச்.ஐ. வி. மற்றும் எயிட்ஸ் நோய்க்
மாதிரிகளை பரிசே கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து, தயாரிக்கும் ஆராய்ச்சிக்கான தனிப்
பல்கலைக்கழக c (வோஷிங்டன்)
பிரிவை உருவாக்கினார்.
இது தொடர்பாக, தேசிய சி அம்மை நோயை ஒழிக்
உலகம் முழுவதும் பிறந்த
பல்கலைக்கழக ஆசிரியர்கள் ப கும் தடுப்பு மருந்தை கண்டு
குழந்தைகளுக்கு அம்மை
சங்கத்தின் தலைவர் வைத் ப பிடிக்கும் வல்லுநர்கள் குழு தடுப்பூசி போடும் விழிப்பு
திய கலாநிதின்ன ஜெயசூரிய க வுக்கு தலைமை தாங்கி.
ணர்வை ஏற்படுத்துவதில்
கருத்து வெளியிடுகையில், எ உலகம் முழுவதும் பிறந்த
அரும்பங்காற்றி சுமார் பத்தா
புனர்வாழ்வின் போது முன் ய குழந்தைகளுக்கு அம்மை
ண்டுகளில் பரவலாக அம்மை
னாள் புலிப் போராளிகள் 6 தடுப்பூசி போடும் விழிப்பு நோயை இவர் கட்டுப்படு
ணர்வை ஏற்படுத்துவதில் த்தினார். அரும்பங்காற்றிய மூத்த
கடந்த 2001ஆம் ஆண்டு விஞ்ஞானி டி.ஏ. ஹென்டர் வாக்கில் அமெரிக்காவை சன்(வயது-87) காலமானார்.
'ஆந்த்ராக்ஸ்' என்ற கொடிய உலகம் முழுவதும் உள்ள
நோய்க்கிருமி தாக்கியபோது கோடிக்கணக்கான மக்களை அந்நாட்டின்சுகாதாரமுன்னெச் அச்சுறுத்திய அம்மை நோய் சரிக்கை நடவடிக்கைக்கான க்குகடந்த 1960ஆம் ஆண்டு சிறப்பு முகாம் அலுவலகத் களில் தடுப்பு மருந்து கண்ட தின் தலைவராக முன்னாள் றிய காரணமாக இருந்தவர்க அமெரிக்க ஜனாதிபதிஜோர்ஜ்
வெனிசுவேலாவின் கரா ளில் முக்கியமானவர் டொனா புஷ் இவரை நியமித்தார்.
கஸ் நகரில் அடுத்த மாதம் ல்ட் ஏ. ஹென்டர்சன்.
அந்நாட்டின் மிக உயரிய
நடைபெறவுள்ள அணிசேரா
நாடுகளின் தலைவர்களின் அந்த காலகட்டத்தில் உல விருதான ஜனாதிபதியின்
உச்சி மாநாட்டில் பங்கேற்கும் கம் முழுவதும் பரவலாக சுதந்திர விருதை கடந்த
திட்டத்தை ஜனாதிபதி மைத் அம்மை நோயால் பல கோடி 2002 ஆம் ஆண்டில் பெற்
திரிபால சிறிசேன கைவிட் க்கணக்கான மக்கள் பாதிக் றுள்ள ஹென்டர்சன், அண்
டுள்ளதாகத் தகவல்கள் வெளி கப்பட்டிருந்த நிலையில் ஐரோ மைக்காலமாக முதுமை சார்
யாகியுள்ளன. ப்பிய கண்டத்தில் வெகுவாக ந்த காரணங்களால் பாட்லி
அணிசேரா நாடுகளின் பரவிய இந்நோயை கட்டுப் மோரில் உள்ள பிரபல
தலைவர்களின் 17ஆவது படுத்துவதற்கான ஆராய்ச்சி வைத்தியசாலையில் அனும்
உச்சிமாநாடு, அடுத்த மாதம் பணிக்காக கடந்த 1972 ஆம் திக்கப்பட்டிருந்தார்.
17, 18ஆம் திகதிகளில் கரா ஆண்டு அப்போதைய யுகோ
சிகிச்சை பலனின்றி கட
கஸ் நகரில் நடைபெறவுள்
ளது. ஸ்லேவியா நாட்டில் உள்ள ந்த வெள்ளிக்கிழமை டி.ஏ.
அணிசேரா நாடுகளின் எ பெல்கிரேச் நகருக்கு ஹென்
ஹென்டர்சன் காலமானதாக
அமைப்பின் ஆரம்பகால டர்சன் சென்றார்.
அவரது குடும்பத்தினர்
உறுப்பு நாடுகளில் ஒன்றான உலக சுகாதார நிறுவ நேற்று முன்தினம் தெரிவித்
இலங்கையின் சார்பில் இந்த டி னத்தின் பெருமுயற்சியால் துள்ளனர்.
(இ-10)
மாநாட்டில், ஜனாதிபதிமைத் சி திரிபால சிறிசேன தலை எ
இந்தியப் அணிசே புறக்கணி
குடிநீருக்கு SLS சான்றிதழ்
ஜேர்மனி செப்டெம்பர் முதல் கட்டாயம்
15 மணி
அனைத்து குடிநீர் போத்
தப்படுவதாக அதிகார சபை தல்களுக்கும் இலங்கை கட் மேலும் அறிவித்துள்ளது. டளைகள் நிறுவனத்தின் (SLS) குடிநீர் போத்தல் தொடர்பில் தரச்சான்றிதழ் கட்டாயம் என நுகர்வோர் அலுவல்கள் அதி
ஸ்ரீலங்கன் விமான த நுகர்வோர் அதிகார சபை
கார சபைக்கு பல்வேறு முறை
சேவை நிறுவனத்துக்கு சொந் அறிவித்துள்ளது.
தமான விமானமொன்று 15 த் ப்பாடுகள் கிடைத்துள்ளமை எதிர்வரும் செப்டெம்பர்
மணித்தியாலங்கள் தாமத 6 காரணமாக குறித்த முடிவுக்கு
மாக பயணத்தை ஆரம்பிக்க எ மாதம் முதலாம் திகதி முதல் வந்துள்ளதாக சபை மேலும்
காரணமாக இருந்த தலைமை 6 குறித்த விடயம் அமுல்படுத் தெரிவித்துள்ளது. (இ-10)
விமானி உடன் அமுலுக்கு வரும்வகையில் பணிஇடை எ நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். க
ஜேர்மனியின் ஃபிராங்ஃ ந
பர்ட் விமான நிலையத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட் நேற்று முற்பகல் ஜனா
தலைமை விமானி மதுபான சியின் ஹோமாகம தொகு திபதி அலுவலகத்தில் வைத்து
பரிசோதனையில் தோல்வி வ திக்கான புதிய தொகுதி அமை ஜனாதிபதி மைத்திரிபால சிறி
யடைந்ததன் காரணமாக ! ப்பாளராக மேல் மாகாண சேனவிடம் தனது நியமனக்
அவரால் விமானத்தை செலு க அமைச்சர் காமினி திலக்க கடிதத்தை அவர் பெற்றுக்
த்த முடியாது போனதாகவும் 3 சிறி நியமிக்கப்பட்டுள்ளார்.
கொண்டார்.
(இ-10) அதனால் 15 மணி நேர ெ
ஸ்ரீல.சு.கட்சி அமைப்பாளராக காமினி திலக்கசிறி நியமனம்

புரி
பக்கம் 19
பாராளிகளுக்கு விஷ ஊசி விவகாரம் - அமெரிக்க வைத்தியர்களுக்கு ) அனுமதி வழங்கப்பட்டதா?
ஆசிரியர் சங்கம் கேள்வி
3 அமெரிக்க விமானப்படை வைத்தியர்கள் நடத்திய பில் இலங்கைக் குடிமக்களிடம் இருந்து இரத்த சாதனைக்காக பெறுவதற்கு இலங்கையின் உரிய நறிமுறை அனுமதி பெறப்பட்டதா? என்று தேசிய ஆசிரியர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. சிலருக்கு விஷ ஊசி செலுத்தப் வல் கிடைத்துள்ளது.
இந்த நடைமுறை பின்பற் டதாக கூறப்படுவது தொடர் சிகிச்சைக்கு அப்பாற்பட்ட றப்பட்டதா? என்று இலங்கை ான பரிசோதனைகளுக் தேவைக்காக தனிநபர்களி மருத்துவச் சங்கம் மற்றும் காக, சில முன்னாள் போரா டம் இருந்து இரத்த மாதிரிக சுகாதார அமைச்சு ஆகியவற் ரிகளிடம் அமெரிக்க வைத்தி ளைப் பெறுவதற்கு நெறி றியம் அறிந்து கொள்ள விரும் பர்கள் இரத்த மாதிரிகளை முறை அனுமதி பெறப்பட
புகிறோம் என்றும் அவர் பற்றதாக சங்கத்துக்கு தக வேண்டும்.
தெரிவித்துள்ளார். (இ-10)
பிரதமர் மோடியின் பாணியில் ரா நாடுகளின் மாநாட்டை சித்தார் ஜனாதிபதி மைத்திரி
டைப் புறக்கணிக்கத் தீர்மா னித்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள் ளன.
இந்த நிலையிலேயே, ஜனாதிபதியும் இந்த மாநா ட்டில் பங்கேற்கும் திட்டத் தைக்கைவிட்டுள்ளதாக கூறப் படுகிறது.
அதேவேளை. ஐ.நா பொதுச்சபையின் 71 ஆவது அமர்வில் கலந்து கொள்வ தற்காக ஜனாதிபதி மைத்
திரிபால சிறிசேன, எதிர் மையிலான குழு பங்கேற்கும் செய்யப்பட்டுள்ளது. இலங்கை
வரும் செப்டெம்பர் 19 ஆம் என்றே முன்னர் திட்டமிடப் குழுவுக்கு அமைச்சர் மகிந்த திகதி நியூயோர்க் செல்லவுள்
ட்டிருந்தது.
சமரசிங்க தலைமையேற் ளார். எனினும், இந்த மாநாட்
கலாம் என்றும் கூறப்படு
- அவர் செப்டெம்பர் 24 உல் ஜனாதிபதிமைத்திரிபால கிறது.
ஆம் திகதி கொழும்பு திரு றிசேன பங்கேற்கமாட்டார் இந்தியப் பிரதமர் நரேந் ம்புவார் என்றும் தகவல் என்றும் தற்போது முடிவு திர மோடியும் இந்த மாநாட் கள் தெரிவிக்கின்றன. (இ-10)
யிலிருந்து கொழும்புவர் த்தியாலங்கள் தாமதம்
காமதத்தின் பின்னர் பிறி விமானி பணி இடைநிறுத்தம்
காமதத்தின் பின்னர் பிறி பதாரு விமானியை பயன்படு மதி விமானத்தை இலங்கை கட்டுநாயக்கவிற்கான பய திற்காக பயணிகளுக்கு நட்ட நோக்கி செலுத்தி வந்ததாக ணத்தை ஆரம்பிக்கவிருந்தது. ஈட்டை பெற்றுக்கொடுப்பதாக
பும்ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ்
இந்த விமானத்தில் கட்டு வும் தெரிவித்துள்ளது. மதரிவித்துள்ளது.
நாயக்க நோக்கி பயணிப்பதற் இதன்படி பயணியொரு இந்த சம்பவம் தொடர்பி
காக, 259 பயணிகள் தயா வருக்கு 600 யூரோக்களை மான விசாரணைகளுக்கா ராகவிருந்தனர். எனினும் ஸ்ரீலங்கன் விமான நிறுவ
வே பணி இடைநிறுத்தல்
னம் செலுத்த வேண்டியேற் நடவடிக்கை முன்னெடுக்கப் வருகை தராமையால் விமா பட்டுள்ளது. இலங்கை மத்
ட்டதாக குறிப்பிட்டுள்ளது.
னம் புறப்படுவதில் 15 மணித்
தியவங்கியின் நாணயமாற்று - ஸ்ரீலங்கன் விமான நிறு தியால தாமதம் ஏற்பட்டது. விகிதங்களுக்கு அமைய. யனத்திற்கு சொந்தமான
- தாமதம் தொடர்பில் பய
ஸ்ரீலங்கன் விமான நிறுவ JL554 எனும் விமானம்,
ணிகளிடம் மன்னிப்பு கேட்
னம் பய ணியொருவருக்கு டந்த சனிக்கிழமை பிற்பகல் டுள்ள விமான நிறுவனம், செலுத்த வேண்டிய தொகை 5.20 மணிக்கு ப்ரங்பேர்ட் ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்கு 96, 960 ரூபா என்பது குறிப் விமான நிலையத்திலிருந்து விதிகளுக்கமைய தாமதத் பிடத்தக் கது. (இ-10)

Page 21
பக்கம் 20
வ6
ஆவணி மாத
எதற்காக நேராக காரியத்தை வாங்காம் மாதத்தின் பி
ஸ்தானத்தில் புதன், சுக்ரன் இணைந்து செயற்படுவதால் பூர்வீக சொத்துப் பிரச் சினைகள் அகலும். புதிய தொழிலில் தடம் பதிக்க நினைப்பீர்கள். ஆர்வக்கோளாறின் காரணமாக அனைவருக்கும் உதவி செய்து விட்டுப் பிறகு அவர்களால் வருத்தமடையும் சூழ்நிலையும் உருவாகும்.
உங்கள் ராசிநாதன் சனி, வக்ர இயக்கத் தில் இருக்கின்றார். எனவே ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். மனக்கவலையும், அதனால் வரும் வாய்ப்புகளை உபயோகப் படுத்திக் கொள்ளாத நிலையும் உருவாக லாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிக ளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். என்ன இருந்தாலும் சகாய ஸ்தானாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்திற்கு வரும் வரை சற்று
பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. சாதுரியமாகப் பேசி எதையும்
அதன் பிறகு விரக்தி மனப்பான்மை அகலும். சமாளிக்கும் ஆற்றலைப் பெற்ற கும்ப
வியாபார விரோதங்கள் விலகும். அரை ராசி நேயர்களே!
குறையாக நின்ற பணிகள் முடிவடையும். ஆவணிமாதக் கிரக நிலைகளை ஆரா
அருகில் இருப்பவர்களின் ஆதரவும் கூடுத ய்ந்து பார்க்கும் பொழுது. ஜென்மகேதுவின்
லாக இருக்கும். ஆதிக்கம் கூடுதலாக இருக்கின்றது. எனவே
இம்மாதம் பிள்ளையார் சதுர்த்தி வருவ ஆன்மீக வழிபாடுகளின் மூலமே அன்றாட
தால் அன்றைய தினம் விநாயகரைக் கவசம் வாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொள்ள
பாடி முறையாக வழிபடுவது நல்லது. அதிலும் இயலும். அதே நேரத்தில் சப்தம ஸ்தானத்
குறிப்பாக உங்கள் ராசிநாதன் சனி என்பதால் தில் சூரியனோடு ராகு இணைந்திருக்கிறார்.
விநாயகப் பெருமானையும், அனுமனையும் எனவே குடும்ப பிரச்சினைகள் அதிகரிக்கும். இனம் புரியாத கவலை மேலோங்கும். எதற்காக இந்தக் காரியத்தைச் செய்கிறோம் என்று தெரியாமலேயே செய்து விட்டு பிறகு வருத்தப்படுவீர்கள். வாழ்க்கையில் அனுப்
ஒவ்வொரு சனிக்கிழமையும் வழிபட்டு வங்களை கொள்முதல் செய்துகொள்ளும்
வருவதன் மூலம் உன்னதமான வாழ்க் நேரமிது.
கையை அமைத்துக் கொள்ள இயலும். அடுத்தவர் நலன்கருதி எடுத்த முயற்சி
நீச்ச சுக்ரனின் சஞ்சாரம்! களிலும் ஆதாயம் குறைவாகவே கிடைக்கும்.
சப்தம ஸ்தானத்தில் இதுவரை சஞ்சரி அஷ்டமத்தில் குரு அடியெடுத்து வைத்திரு த்து வந்த சுக்ர பகவான் ஓகஸ்ட் 26ஆ ம் ப்பது அவ்வளவு நல்லதல்ல. ஆயினும் திகதி அஷ்டம ஸ்தானத் அதன் பார்வை பலத்தால் ஓரளவு சிக்கல்திற்கு செல்லப் போகின், களிலிருந்து விடுபட வழிபிறக்கும். சப்தம் றார். 4, 9 ஆகிய இடங்
முழுமையாக ஈடுபாடு செலுத்துவீர்கள்.
வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சினை அகலும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். இதுவரை பல வழிகளிலும் முயற்சி செய்து பலன் அளிக்க வில்லையே என்று கவலைப் பட்டவர்கள் இப்பொழுது ஒரு வழியில் முயற்சி செய் தாலும் உடனடியாகப் பலன் கிடைக்கும். உத்தியோக ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்ரன், ராகு ஆகிய நான்கு கிரகங்களும் சஞ்சரிக்கின்றன. எனவே மேலதிகாரி களின் ஆதரவோடு ஒரு சிலருக்கு உயர் பதவிகள் கிடைக்கும்.
நேர்முகத் தேர்விற்கு சென்று இதுவரை தேர்ந்தெடுக்கப்படாமல் திரும்பி வந்த
வர்கள், இப்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்டு நாணயத்தையும், நம்பிக் கையை
அரசு வேலையில் அமரும் வாய்ப்பு உரு யும் இரு கண்களாகப் பாவித்து நடக்
வாகலாம். 12ஆம் இடத்தில் கேதுவால் கும் மீன ராசி நேயர்களே!
பயணங்கள் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு ஆவணி மாதக் கிரக நிலைகளை
நீண்டதூரப் பயணங்களும் அதனால் ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள்
நிகழ்காலத்தில் வாங்கும் ஊதியத்தைக் ராசிநாதன் குரு சப்தம ஸ்தானத்தில்
காட்டிலும் கூடுதல் ஊதியமும் கிடைக் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்கின்றார்.
கலாம். குருவின் நேர் பார்வையால் தொட்ட
சுயஜாதகத்தை ஒருமுறை பரிசீலனை காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொல் லைகள் படிப்படியாகக் குறையும். வெற்றிக் குரிய தகவல் வீடு வந்து சேரும். முற்றிலும் தெரியாத தொழிலில் ஈடுபட்டவர்கள் கூட முன்னேற்றத்தின் முதல் படிக்குச் செல்வர்.
செய்து பார்த்து விட்டு யோகம் நன்றாக குடும்பப் பிரச்சினைகள் அகலும். கொடுக்
இருந்தால் மாற்றிக் கொள்ளலாம். இல்லை கல்-வாங்கல்களில் திருப்தி ஏற்படும்.யேல் இருக்குமிடத்திலேயே நீடிக்கலாம். படுக்கையில் இருந்து வைத்தியம் பார்த் இம்மாதம் விநாயகப் பெருமானுக்குரிய தேவர்கள் கூட. இனி பம்பரமாகச் சுழன்று
சதுர்த்தி திருநாளில் விரதமிருந்து வேழ பணிபுரியப் போகிறார்கள். அடுக்கடுக்காக
முகத்தானை வழிபாடு செய்யுங்கள். ஜங்கர நல்ல தகவல்கள் வந்து சேரும். அண்டை,
னின் அருளால் அனைத்துக் காரியங் அயலாருடன் ஏற்பட்ட சண்டை, சச்சரவுகள்
களிலும் நன்மை கிடைக்கும். அகலும். என்றைக்கோ கொடுத்த தொகை
நீச்ச சுக்ரனின் சஞ்சாரம்! இப்பொழுது கைக்கு கிடைக்கும். தொழிலில்
இக்காலம் உங்களுக்கு ஏற்றம் தரும்
| சிவல்புரி
கரிய தகவல் வீடு வந்து சேரும். முற்றிலும் கொடுத்த வா
RSS నా పనామూహ తాతా వారి స్మశాళ ఈఆఆ కొండన వచనానాం చ భూయా

அம்பயர்
23.08.2016
"""
--------
இராசி பலன்கள் 17.08.2016-16.09.2016
கும்பம்
களுக்கு அதிபதியானவர் சுக்ரன் 8இல் நீச்சம் சொல்வர். வெளிநாட்டு அனுகூலம் உண்டு. பெறும்பொழுது தாய்வழி ஆதரவு குறை
உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து யலாம். உறவினர் பகை அதிகரிக்கும். நடந்து கொள்வர். இடம், பூமிவாங்குவதில்) பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப்
இருந்த தடை அகலும். ஏதேனும் ஒரு புதிய வாகனங்கள் வாங்கும் சூழ்நிலை
இடத்தை விற்று விட்டு அதில் வரும் உருவாகும். பாகப்பிரிவினைகள் இழுபறி
இலாபத்தைக் கொண்டு கடன் சுமையை குறைத்துக் கொள்வீர்கள். இம்மாதம் விநாயகப் பெருமான் வழிபாடு உங்கள் வேதனைகளைப் போக்கும். ஜென்மத்தில்
கேதுவும், 7இல் ராகுவும் இருப்பதால் சர்ப்ப அவிட்டம்
சாந்திப் பரிகாரங்களை மேற்கொள்வது 34.மாகம் நல்லது. அதன்மூலம் தடைகள் அகலும்.
சதயம்,
பெண்களுக்கான சிறப்புப்
பலன்கள்! பூரட்டாதி
எதிலும் கூடுதல் விழிப்புணர்ச்சியுடன் 1,2,3-ம் பாதம்
செயற்பட வேண்டிய மாதமாகும். தோழி களை நம்பி ஒப்படைத்த பொறுப்பு மீண்டும்
உங்களிடமே வந்து சேரும். தொழில் மாற் நிலையில் இருக்கும். அண்ணன் ஒத்து றச் சிந்தனைகளும், இடமாற்றச் சிந்தனை வந்தால் தம்பி ஒத்துவரவில்லை. தம்பி ளும் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் ஒத்துவந்தால் அண்ணன் ஒத்துவரவில்லை
விட்டுக்கொடுத்துச் செல்வதே வெற்றிக்கு வழி. என்ற நிலை உருவாகலாம். பயணங்களை
பிள்ளைச் செல்வங்களை உங்கள் மேற்பார் மாற்றியமைப்பீர்கள்:
வையில் வைத்துக்கொள்ளுங்கள். தொல்லை
பற்பாதி மகிழ்ச்சி பெருகும்!
செவ்வாய் பெயர்ச்சிக் காலம்!
தந்த எதிரிகள் விலக வைரவர் வழிபாட்டை இக்காலம் ஒரு பொற் காலமாகும். மேற்கொள்ளுங்கள். மாதக் கடைசியில் எதிர்பார்த்த இடத்திலிருந்து தொகை கிடைக்
உத்தியோக பிரச்சினை அகலும். ராகுகும். அரசுவழிச் சலுகைகள் கிடைத்து கேதுக்களுக்கு பிரீதி செய்வதன் மூலம் மகிழ்ச்சி கொள்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் பண வரவில் இருந்த தடை அகலும். வந்து கொண்டே இருக் கும், புகழ்மிக்
பணத்தேவையைப் பூர்த்தி கவர்கள் உங்களுக்குப்
செய்யும் நாட்கள்: பின்னணியாக இருந்து
ஓகஸ்ட்: 21, 22, 25. 26. கலாமணி
அரிய யோசனைகளைச் -
செப்டெம்பர் :5, 6, 11, 12. சிங்காரம்
|காலமாகும். உங்கள் அஷ்டலட்சுமி யோகம் செயற்படும்
ராசி நாதன் குருவிற்கு, என்பார்கள். எனவே அஷ்ட லட்சுமியும் பகைக் கிரகமாக விளங்கும் சுக்ரன் நீச்சம் உங்கள் இல்லத்தில் அடியெடுத்து வைக்க பெறுவது யோகம்தான். எதிர்பாராத தன குருவை வழிபடுவதோடு, குருவிற்குரிய லாபம் இல்லம் தேடி வந்து சேரும். புதிய ஒப்ப சிறப்பு ஸ்தலங்களுக்கும் சென்று வழிபட்டு| ந்தங்கள் வந்து சேரும். புகழ்மிக்கவர்களின் வருவதும். ராகு-கேதுக்களை முறையாக ஒத்துழைப்போடு பொன்னான வாய்ப்புகளை
வழிபடுவதும் நல்லது. இம்மாதம் செவ் உபயோகப்படுத்திக் கொள்வீர்கள். பிள்ளை
வாய்க்கிழமை தோறும் முருகப் பெரு மானை வழிபட்டு வருவது சிறப்பு தரும். பெளர்ணமி தோறும் கிரிவலம் வருவது நன்மையை வழங்கும்.
பெண்களுக்கான சிறப்புப்
பலன்கள்!
இம்மாதம் வளர்ச்சி கூடும் மாதமாகும்.) பூரட்டாதி
குருவின் நேரடிப் பார்வையில் உங்கள் ராசி 4-ம் பாதம்,
இருப்பதால் நிகழ்காலத் தேவைகள் பூர்த் உத்திரட்டாதி,
தியாகும். வருமானம் திருப்தி தரும்.
வரன்கள் முடிவாகும். தம்பதியர்களுக்குள் ரேவதி
ஒற்றுமை பலப்படும். தடைக்கற்கள் படிக்
கற்களாக மாறும். பிள்ளைகள் வழியில் கள் வழியில் நல்ல தகவல் வந்து சேரும். பிரி
உதிரி வருமானங்கள் உண்டு. உடன் யமானவர்களுடன் இருந்த பிணக்குகள்
பிறந்தவர்களால் நன்மை கிடைக்கும். அகலும். தங்கம், வெள்ளி, ஆடை, ஆபரண
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சேர்க்கை தடையின்றி வந்து சேரும்.
* உயர் பதவிகள் வந்து சேரலாம். பொது செயற்பாடுகளில் வெற்றி தரும்
வாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்பு செவ்வாய் பெயர்ச்சி!
புகள் கிடைக்கும். வீடு வாங்கும் முயற்சியில்
ιδασO
ரத்தைக் காப்பாற்றுவீர்கள்!
செப்டெம்பர் 9ஆம் திகதி செவ்வாய் 10ஆம் இடத்திற்கு வருகின்றார். எனவே முத்தான தொழிலில் முன்னேற்றம் கூடும். முக்கிய பிரமுகர்கள் இல்லம் தேடி வருவர். வெற்றி உங்கள் பக்கம் இருப்பதால் அரசியல் வாதிகள் உங்களைத் தங்கள் பக்கத்தில் ஈர்த்துக் கொள்ள முன்வருவர். செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு அதிகாரப் பதவி கிடைக்கும். 6இல் ராகுவும், கேந்திரத்தில் குருவும் இருக்கும் பொழுது
வெற்றி கிடைக்கும். வெளிநாட்டு யோகம் கூட எண்ணியபடி வந்து சேரலாம். விநாயகர் வழிபாடு வெற்றியை வழங்கும். சர்ப்பக் கிரக வழிபாடு சந்தோசத்தை தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி
செய்யும் நாட்கள்: ஓகஸ்ட்: 17, 18, 23, 24, 28, 29| செப்டெம்பர்: 7, 8, 9, 14, 15
(முற்றும்) ஆனா லகாலைப்பல்
కొన "వాణిజ్య
சசீலக்சம்

Page 22
| 23.08.2016
வலம்
வெளிநாட்டு ! அனுமதிக்க மு
(வலம்புரி
பாக்கு சார்ந் இறக்குமதி
1 சட்ட
உனது திறமை ஒன்று என்றாலும் அதனை ஒளி த்து வைப்பது உன்னையே ஒழிப்பதற்கு சமமா கும்
- மில்ட்டன்
(கொழும்பு) காணாமல்போனோர் குறித்து ஆராயும் நிரந்தர அலுவலகமானது மிகவும்
பயங்கரமானதாகும். T.P:021 567 1530
இதனூடாக வெளிநாட்டு website: www.valampurii.lk
நிபுணர்கள் இலங்கை வந்து
விசாரணை நடத்தும் நிலை மகிந்தவின் சாயம் வெளுத்தால்
மை ஏற்படும்.
இதற்கு ஒரு போதும் அனு அது தமிழருக்கு நன்மை என்ற பயமோ?
மதி வழங்க முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புதிய கட் சியை ஆரம்பித்தால் அவர் தொடர்பிலான பல இரகசி
'புதிய கட்சி ஐ யங்களை வெளிப்படுத்துவேன் என ஜனாதிபதி மைத்
(கொழும்பு) திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
புதிய கட்சி ஒன்று விரை
வில் உருவாகும். அக்கட்சி மகிந்தராஜபக்ஷ குறித்த இரகசியங்களை வெளி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த யிட்டால் அவரின் சாயம் வெளுக்கும் என்றும் ஜனா
ராஜபக்ஷ தலைமையில் திபதி மைத்திபால சிறிசேன எச்சரித்திருப்பதுதான்
உருவாகும். அது தொடர்பில்
ஜனாதிபதியும் நாளாந்த செய்தி இங்கு நோக்குதற்குரியது.
தாள்களை வாசித்து அறிந்து அதாவது முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் பல
கொள்வார். எனவே அது அந் இரகசியங்கள் ஜனாதிபதிமைத்திரிக்குத் தெரிந்துள்
தச் செய்தி வெளியானதும்
ஜனாதிபதி மைத்திரிபால சிற ளது. இருந்தும் அவர் அதனை வெளியிடாமல் மறை
சேன அவரிடத்தில் உள்ள ப்புச் செய்து வருகிறார் என்பது அவரின் வாயிலிரு
எம்மை பற்றிய ரகசியங்களை ந்தே வெளிப்பட்டுள்ளது.
உண்மையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஷ தொடர்பிலான இரகசியங்களை ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மைத்திரிபால சிறிசேன வெளியிட் டிருக்க வேண்டும். எனினும் அதனை அவர் செய்ய வில்லை.
பாக்கு சார்ந்த உற்பத்தி சிலவேளை மகிந்த ராஜபக்ஷவின் இரகசியங்
பொருட்களை இறக்குமதி
செய்வதற்கு தடை விதிக்கு களை தேர்தல் காலத்தில் வெளியிட்டால் அது தனக்
மாறுகோரி அமைச்சரவை குப் பேராபத்தைத் தரும் என்ற அடிப்படையில் அந்த
பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப் நேரத்தில் இரகசியங்களைச் சொல்லாமல் விட்டிருக் கலாம்.
இருந்தும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற கையோடாவது மகிந்த ராஜபக்ஷதொடர்பான இரகசி யங்களை வெளியிட்டிருக்க வேண்டும். இதனையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்யவில்லை.
சரி அதனையும் செய்யவில்லை என்றால்; ஜனா
கிளிநொச்சியின் பல்வேறு திபதிமைத்திரியின் அரசுக்கு எதிராக பல்வேறு இடை
பகுதிகளிலும் அனுமதிப்பத்தி ஞ்சல்களை மகிந்தராஜபக்ஷ தரப்புச் செய்த போதா
ரங்களின்றி சட்டவிரோத வது இரகசியங்களை வெளியிட்டிருக்கவேண்டும்.
மாக உழவு இயந்திரங்களில இதனையும் ஜனாதிபதிமைத்திரி செய்யவில்லை.
மணல் ஏற்றிய நான்குபேருக்கு மாறாக இப்போது, புதிய அரசியல் கட்சியொன்றை
தலா இருபத்தையாயிரம்
ரூபாய் தண்டம் விதிக்கப்பட் ஆரம்பிக்கப் போவதாக மகிந்த ராஜபக்ஷ அறிவித்த
டதுடன்மணல் பறிமுதல்செய் தன் பின்னர் அதைத் தடுக்கும் நோக்கில்,
யப்பட்டுள்ளது . "புதிய அரசியல் கட்சியை மகிந்த ஆரம்பித்தால்
கிளிநொச்சி இரத்தினபுரம் அவர் தொடர்பான இரகசியங்களை வெளியிட்டு
பகுதியில் கடந்த 18-ம் திகதி அவரின் சாயத்தை வெளுக்கச் செய்வேன்'' என்று
அனுமதிப்பத்திரமின்றி உழவு
இயந்திரத்தில் மணல் ஏற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதானது; மகிந்த ராஜபக்ஷ குறித்து ஜனாதிபதி மைத்திரிக்கு தெரிந்த இரகசியங்கள் தமிழினத்துக்கு எதிராக நட ந்த யுத்தம் மற்றும் காணாமல்போனவர்கள் தொடர்பு பட்டதாக இருக்கலாம் என்று ஊகிக்கத்தோன்றுகிறது.
ஏனெனில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தொடர்பான இரகசியங்களை வெளியில் சொல்வதா னதுதமிழ்மக்களுக்குசாதகமாகிவிடும் என்ற நினை ப்பிலேயே ஜனாதிபதிமைத்திரிபால அதனை இன்ன மும் மறைப்புச் செய்து வருகிறார் என்று நினைப்பதில் தவறில்லை.
தனது அரசியல் இலாபத்திற்காக மகிந்த ராஜபக்
(கொழும்பு) ஷவின் சாயத்தை வெளுக்கச் செய்தால் அவர் மின்
மோட்டார் சைக்கிளில் சார நாற்காலியில் அமருகின்ற ஆபத்தும் ஏற்படலாம்
பயணித்த இருவர், அம்பலாங்
கொடை நகரில் வைத்து, என்ற அச்சமே இதுவரைக்கும் அந்த இரகசியங்கள்
பெண்ணொருவரிடமிருந்து பக்குவமாக வைக்கப்பட்டுள்ளன என்று கூறுவதில்
18 இலட்சத்து 60 ஆயிரம் பிழை இருப்பதாகத் தெரியவில்லை.
ரூபாயினைக் கொள்ளை ஏனெனில் ஜனாதிபதி மைத்திரிக்கு, மகிந்த ராஜ
யிட்டுச் சென்றுள்ளனர். பக்ஷ மீதான கோபம் என்பது அரசியல் ரீதியானது
நேற்று திங்கட்கிழமை மட்டுமே. அதனால்தான்ஜெனிவாவில்வைத்து கோத்.
• நண்பகல், இக்கொள்ளைச்
சம்பவம் இடம்பெற்றுள்ளது. தபாய ராஜபக்ஷவைமைத்திரி தரப்பு காப்பாற்றியது.
தனியார் வங்கியொன்றில் இந்நிலையில் ஜனாதிபதிமைத்திரிஹிய இரகசி
வைப் பிலிடப் பட் டிருந்த யாங்கள் அவருக்கு மட்டுமே தெரிந்ததாகவேதொடர்ந்
பணத்தை மீளப்பெற்றுள்ள தும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
மேற்படி பெண், அதனைமற்று
4 பேருக்கு
பட்டப்பு
கொள்

பக்கம் 21)
..............
புரி நிபுணர்களை
டியாது!
நல்லூர்க்கந்தனுக்கு
கூட்டு எதிரணியின் முக்கி யஸ்தரும்பாராளுமன்ற உறுப் பினருமான கெஹலிய ரம்
புக்வெல தெரிவித்தார்.
காணாமல்போனோர் ஆலு வலகத்தை கூட்டு எதிரணி யினர் கடுமையாக விமர்சிக் கின்றமை தொடர்பாக ஊடகங் கள் வினாவியபோதே கெஹ லிய ரம்புக்வெல மேற்கண்ட வாறு குறிப்பிட்டார். (செ-11)
- 10,
உருவாகும்' வெளியிடட்டும் என பாராளு மன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
லுனுகும்வெஹெர பிர தேச செயலாளர் காரியால யத்தின் கேட்போர்கூடத்தில் புதிய அரசியலமைப்பு மர ணப்பொறி என்ற தலைப்பில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகை யிலேயே அவர் மேற்கண் டவாறு குறிப்பிட்டார். (செ-1)
ஈசனே நல்லூர் வாசனே இராகம்: கமாஸ்
தாளம்:ஆதி
அனுபல்லவி ஈசனே நல்லூர் வாசனே இனிய வேல்முருகா உனைநம்பினேன் வாவா
சரணங்கள் பண்ணினோர் மொழியாள் பாலசுப்பிர மணியா எண்ணும் எண்ணமெல்லாம் நண்ணும் வண்ணம்
வாவா
(r:சனே) தாசனான யோகசுவாமி சாற்றும் பாவைக் கேட்டுக்கி ருபை கூர்ந்து வாட்டந்தீர்க்க வாவா
சிவத்திரு யோகர்சுவாமிகள்
த உற்பத்திப் பொருட்களுக்கு தடை விதிக்க அமைச்சரவைப் பத்திரம்
படவுள்ளதாக சுகாதார அமைச்
தடைசெய்வதற்காகவே இந்த
இதனால் பாக்கு சார்ந்த சர் தெரிவித்துள்ளார்.
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள பொருட்கள் இறக்குமதி செய் | தொற்றா நோய்களைகட்டு தாக சுகாதார அமைச்சர் வதற்கு எதிர்காலத்தில் தடை படுத்துவதற்கு புகையிலை ராஜித சேனாரத்ன குறிப் விதிக்கப்படும் எனவும் சுட்டிக் மற்றும் பாக்கு பாவனையை பிட்டுள்ளார்.
காட்டப்பட்டுள்ளது. (இ-10)
டவிரோத மணல் அகழ்வு; 525 ஆயிரம் ரூபாய் தண்டம்
வேதாத்திரி மகரிஷியின்
நற்சிந்தனை
பகலில். லட்சம் பளை
ஒருவரையும் உழவு இயந் ராக வழக்குப்பதிவு செய்து படுத்தியதையடுத்து நான்கு திரம் உட்பட கைதுசெய்து
நேற்று கிளிநொச்சி மாவட்ட
பேருக்கும் தலா 25 ஆயிரம் அவருக்கு எதிராக வழக்குப்
நீதிவான் நீதிமன்றில் நீதி
ரூபாய்வீதம்ஒருலட்சம் ரூபாய் பதிவு செய்திருந்தனர்.
மன்ற பதில் நீதிவான்
தண்டப்பணம் விதிக்கப்பட்ட இதே போன்று கடந்த
எஸ்.சிவபாலசுப்பிரமண
துடன் மணலும் பறிமுதல் சனி, ஞாயிறு இருநாட்களில்
யம் முன்னிலையில் ஆஜர்ப்
செய்யப்பட்டுள்ளது. (செ-15) உருத்திரபுரம் பன்னங்கண்டி, பாரதிபுரம் ஆகிய பகுதிகளில் அனுமதிப் பத்திரங்கள் இன்றி உழவு இயந் திரங்களில் மணல் ஏற்றிய நான்குபேரைக் கைதுசெய்த கிளிநொச்சிப்
உணவும் மருந்தும் பொலிசார் அவர்களுக்கெதி
“நீ சீரணிக்கும் அளவிற்குள்ளாக உணவு உட்கொண்டால் உணவை நீ சீரணிக்கிறாய். அதிகமாக உட்கொண்டால உணவு உன்னைச் சீரணிக்கும்".
எனவே, சுத்தமானதும் எளிமையானதும், சத்து நிறைந்ததுமான உணவு வகை ' அன்றாடம் நமது உடலுக்குத் தேவை. காரம், புளிப்பு, உப்பு, சர்க்கரை இவற்றையும் மிதமாகக் கொள்ளவேண்டும்.
உணவில் அளவும் தரமும், முறையும் தவறினால், |நோய்கள் உண்டாகும். அவ்வப்போது தக்கபடி மருந்து எடுத்துக் கொண்டால் சரியாகி விடும் என்று இலேசாக நினைப்பதும் சரியன்று.
மருந்து என்றால் என்ன? மனிதன் ஆற்றும் தவறான
செயல்களால் நோய் உண்டாகிறது. அந்நோய்களைச் சமன் மொரு வங்கியில் வைப்பிலிடு
|செய் ய, ஏற்ற ஆற்றல் உடலிலேயே இயற்கை வதற்காக எடுத்துச் சென்ற
அமைத்திருக்கிறது. ஒரு சமயம் உடலில் நோய் தீர்க்கும் | போதே, இக் கொள்ளைச்
ஆற்றல் வலுவற்றதாக இருந்தால், அந்த ஆற்றலை ஊக்கி சம்பவம் இடம் பெற்றுள்ள
விட ஏற்ற பொருட்களே மருந்து ஆகும். உயிர் ஆற்றலுக்கு தென பொலிஸார் கூறினர்.
உந்து சக்தி என்பது வழக்கு. முகத்தை முழுமையாக
அவ்வாறான உந்து ஆற்றலுக்குத் துணையாய் உந்தும் மறைக்கக்கூடிய வகையில்
ஆற்றலைத் தான் மருந்து என்று கூறுகிறோம். மருவி வந்த
மகளை மருமகள் என்பது போல, மருவி வந்த மகனை தலைக்கவசம் அணிந்தவாறு,
மருமகன் என்பது போல, மருவி உந்து ஆற்றலை மருந்து மோட்டார் சைக்கிளில் பய
என்று வழங்குகிறோம். மருந்தின் உபயோகம் வேறு ணித்த இருவரே, குறித்த
வழியின்றி ஒரு குறுகிய காலத்தில் சிறு அளவில் மட்டும் | பெண்ணுக்கு கத்தியைக்
தான் பொருத்தமானது. ஏனெனில் சில மருந்து வகை, ஒரு காட்டி அச்சுறுத்தி, மேற்படி
நோயைக் குணப்படுத்தி வேறொரு நோயை உண்டு பணத்தைக் கொள்ளையிட்
பண்ணக் கூடியதே. இதைத் தவிர்க்க இயற்கையான டுச்சென்றுள்ளனர் என பொலி
அறிவின் வழி முன் உண்ட உணவு முற்றிலும் செரிமான ஸார் தெரிவித்தனர். (இ-7)
மான பின்னரே அடுத்த உணவு கொள்ளலாகும்.
8 SF:33

Page 23
பக்கம் 22
'சாந்தன் ஹெட்றிக் கோல்
சாந்தன் தேசிய மட்ட சம்பி. "கோல் பாழ்.பிராந்தி
இலங்கை உதைபந்தா அணி.
டையில் வெற்றிபெற்று முத ட்ட சம்மேளனத்தினால் 16வய நேற்று முன்தினம் மாலை
தடவையாக சம்பியன் பட் திற்குட்பட்ட பிராந்திய அணிக களனி உதைபந்தாட்டப் பயி த்தை வென்றமை குறிப்பிட
ளுக்கிடையில் இவ்வருடம் ற்சி மைதானத்தில் நடைபெ தக்கது. நடைபெற்ற உதைபந்தாட்ட ற்ற இறுதிப்போட்டியில் அம் .
இறுதிப்போட்டியின் ஆட் சுற்றுப்போட்டியில் சம்பியன் பனங்கென பிராந்தியஅணியை நாயகனாக மூன்று கோ பட்டத்தை வென்றது யாழ். எதிர்த்து ஆடிய யாழ்.பிராந்
களை அடித்த யாழ்.பிராந்தி பிராந்திய உதைபந்தாட்ட திய அணி 4:0 எனும் அடிப்ப அணியின் அணித்தலைவு
பிறேம்குமார், துசிகரன் வடமராட்சி லீக் அபார வ
2 - 2
துறைநெற்
மைதானத்தில்
இதில் சம் யில் வடமரா லீக் மோதியது கில் வடமராட்
வடமராட்சி துசிகரன் தல் நளினிகாந் டனர். முல்ை
ஜேம்ஸ், பிர இதயபூமி அறக்கட்டளை முதன்மைலீக் அணிகள் பங்கு டனர். நிதியத்தின் பங்களிப்புடன் பற்றும் உதைப்பந்தாட்டச் போட்டியின் ஆட்டநாய
வடமராட்சி லீக் நடத்தும் வட
சுற்றுப் போட்டி முதல் சுற்று
குமார் தெரிவானார். வெற் க்கு, கிழக்கு தமிழ் மாகாண ஆட்டங்கள் வல்வெட்டித் ரூபா பணப்பரிசு வழங்கப்
டெர்ர் இ. நளினிகாந்
மெலிஞ்சிமுனை இரு நடத்தும் உதைபந்தாட்
நசரத், நீக்கிலார் வெற்றி 9 94 2 *8 9 சி.சி, அமே
மெலிஞ்சிமுனை இருத கம் நடத்தும் உதைபந்தாட்ட
புனித நீக்கிலார் அணிக யராஜா விளையாட்டுக்கழ தொடரில் புங்குடுதீவு நசரத், வெற்றி பெற்றுள்ளன.

லம்புரி
' 23.08.2016
பனாகியது பணி
கைதடி யங்ஸ்ராரை வீழ்த்தி வீனஸ் அபார வெற்றி
எலமாரிட யாட்டுக்க
E 2' "
மல்லாகம் ஸ்ரீமுருகன் ணயிக்கப்பட்ட பெந்து பரிமாற்ற விளையாட்டுக்கழகம் நடத்தி முடிவில் 4 இலக்குகளை இழ வரும் மென்பந்து சுற்றுத் ந்து 47 ஓட்டங்களை பெற்றது. தொடரின் இரண்டாவது சுற்று
பதிலுக்கு துடுப்பெடுத்தா ஆட்டங்கள் அண்மையில் டிய பருத்தித்துறை வீனஸ் நடைபெற்றன.
வி.க 3.5 பந்துப்பரிமாற்ற ல் எஸ்.சாந்தன் தெரிவு செய்
குழு Bஇற்கான போட்டி நிறைவில் 2 இலக்குகளை L
யப்பட்டார்.
க
யில் கைதடி யங்ஸ்ரார் விளை மாத்திரம் இழந்து வெற்றி இல யாட்டுக்கழகத்தை எதிர்த்து க்கை அடைந்தது. பருத்தித்துறை வீனஸ் விளை
பருத்தித்துறை வீனஸ் யாட்டுக்கழகம் மோதியது. வி.க. சார்பில் துடுப்பாட்டத்தில்
நாணயசுழற்சியில்வென்று 3 பவுண்டரிகளுடன் 17 ஓட்டங்
முதலில் துடுப்பெடுத்தாடிய களை பெற்ற நிரோசன் ஆட்ட விளையாட்டுச் செ
கைதடி யங்ஸ்ரார் வி.க. நிர் நாயகனாக தெரிவானார். க பாரதி உதைபந்தாட்ட தொடர் காலிறுதியில் பலாலி விண்மீன்
பொலிகண்டி பாரதிவிளை ர்த்து பலாலி விண்மீன் யாட்டுக்கழகம் நடத்தும் உதை
விளையாட்டுக்கழகம் மோதி பந்தாட்ட தொடரில் பலாலி யது. விண்மீன் விளையாட்டுக்கழ இப் போட்டியில் பலாலி கம் காலிறுதி ஆட்டத்திற்கு விண்மீன் விளையாட்டுக் கழ தகுதி பெற்றுள்ளது.
கம் 7:0 என்ற கோல் கணக் பொலிகண்டி பாரதிவிளை
கில் அபார வெற்றி பெற்றுள் யாட்டுக்கழகம் நடத்தும் ளது.அவ்வணி சார்பாக உதய உதைபந்தாட்ட தொடரில் தாஸ் 4 கோலினையும் யூட்
நேற்று முன்தினம் நடைபெ கெனடி 2 கோலினையும் 1ெ1 Lஒள -
ற்ற போட்டியில் சிறி அம்பாள் அருள்தாஸ் ஒரு கோலினை விளையாட்டுக்கழகத்தை எதி யும் போட்டனர்.
(க) - க.
அசத்தல் வற்றி
அரையிறுதியில் பெலிகன்ஸ்
தி
க
தயராஜா வி.க. பொதநாரத காளைகள் 1 சுற்றுத்தொடர் = கபஇ == கம் 3:1 என்ற கோல் கணக்க
கொழுகழுகுகள்விளையாட்டுக்கழக
ல் நடைபெற்றது. னிக்கிழமை நடைபெற்ற போட்டி -சி லீக்கை எதிர்த்து முல்லைத்தீவு து. இதில் 8:3 என்ற கோல்கணக்
உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் பிரிவு 1 சிலீக் அணி வெற்றி பெற்றது.
தொடரில்நேற்று முன்தினம் இடம்பெற்ற முதலாவது காலிறுதி சிலீக் அணி சார்பாக பிறேம்குமார்,
ஆட்டத்தில் சென். மேரிஸ் மற்றும் பெலிகன்ஸ் அணிகள் மா 3 கோலினையும் விஷ்ணுகாந்,
மோதின. ஆட்ட நேர முடிவில் பெலிகன்ஸ் அணி 2:0 என்ற தலா ஒரு கோலினையும் போட்
கோல் கணக்கில் வெற்றி பெற்று தொடரின் அரையிறுதி லத்தீவு லீக் சார்பாக பியூஷ்லஸ் ,
ஆட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளது. சாத் தலா ஒரு கோலினை போட்
பெலிகன்ஸ் முற்பாதியாட்டத்திலே இரு கோல்களையும்
பெற்றமை அணிக்கு சாதகமானதுடன் பிற்பாதியாட்டத் கனாக வடமராட்சி லீக்கின் பிறேம்
தில் சென்.மேரிஸ் பலமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய றி பெற்ற அணிக்கு இரண்டாயிரம்
போது பெலிகன்ஸ் அணியின் வெற்றிக்கு முற்பாதியாட்டம் பட்டது.
வித்திட்டது.
பெற்ற முதல் போட்டியில் புங்குடுதீவு நசரத் விளையா ட்டுக் கழகத்தை எதிர்த்து மெலிஞ்சிமுனை இருதய ராஜா B அணி மோதியது.
இப்போட்டியில் புங்குடு தீவு நசரத் விளையாட்டுக்கழ கம் 3:1 என்ற கோல் கணக் கில் வெற்றி பெற்றது.
நடைபெற்ற இரண்டா வது போட்டியில் நாவாந் துறை புனித நீக்கிலார் விளை யாட்டுக்கழகத்தை எதிர்த்து புங்குடுதீவு சென். சேவியர் விளையாட்டுக் கழகம் மோதி யது.
இதில் நாவாந்துறை புனித நீக்கிலார் விளை யாட்
டுக்கழகம் 5:0 என்ற கோல் மெலிஞ்சிமுனை இருத கம் நடத்தும் உதைபந்தாட்ட
கணக்கில் அபார வெற்றி யராஜா விளையாட்டுக்கழ தொடரில் 19.08.2016 நடை
பெற்றது.
ள

Page 24
23.08.2016
வாகனத்தை இழுத்துச் சென்ற கேபிளில் மோதியது மோ.சைக்கிள்
இளைஞர் படுகாயம்
வலம் எஜமானின் 2
8 அடி நீளமான மிருந்து எஜமானின் பாற்றவதற்காக நா
உயிரை மாய்த்து (கோப்பாய்
நெஞ்சை நெகிழை பலாலி வீதி உரும்பிராய் கற்பக
மொன்று நேற்று ய விநாயகர் ஆலயத்துக்கு அண்மை
காடு பகுதியில் இடப் யாக இடம் பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந் துள்ளார்.
இச் சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில் அதேயிடத்தைச் சேர்ந்த
துக்கும் இடையே மோட்டார் சைக். பார்த்தீபன் (வயது-29) என்ற இளை
கிளைசெலுத்தியமையால் கேபிளில்: ஞனே படுகாயமடைந்துள்ளார்.
மோதுண்டு மோட்டார் சைக்கிள். கற்பக விநாயகர் ஆலயத்
விபத்துக்குள்ளானது. துக்கு அண்மையாக உள்ள சிவன்
விபத்தின்போது மோட்டார்சைக். வீதிக்குள் இருந்து பட்டா ரக வாக
கிளைச் செலுத்தி வந்த இளைஞர்! னம் ஒன்று பழுதடைந்து நின்ற
மோட்டார் சைக்கிளில் இருந்து. ஹன்டர்ரகவாகனம் ஒன்றைகேபிள்
தூக்கி வீசப்பட்டு கால் முறிவடைந்த: ஒன்றினால் பிணைக்கப்பட்ட நிலை
நிலையில் படுகாயமடைந்தார். உட. யில் இழுத்து வந்துள்ளது.
னடியாக காயமடைந்த இளைஞர்:
மேற்படிச் சம் சிவன்வீதிக்குள் இருந்து பலாலி
மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்திய.
மாலை5மணியளவ வீதியில் இழுத்து வந்த பட்டா ரக
சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்
ரங்க ஒழுங்கை 2 கல்வியங்காடு எனும் வீடொன்றில் இடம்
மேற்படி வீட்டி செல்வரட்ணம் பிர. அல்சேசன் நாய் ஒ மாக வளர்த்து வந்து
பிரஸ்தாப நாய் அவருடனே அரு. பிடுவதும் உறங்கும் மாகக் கொண்டுள்6 டாகப் பிளவடைவல தாகவும் பெருமிதம்
இந்த நாட்டிலும் வாகனம் வீதியில் ஏறியதும் இழு கப்பட்டுள்ளார். வையில் வந்த ஹன்டர் ரகவாகனம்
- இவ் விபத்துச் சம்பவம் தொடர்:
களுக்கு எதிராக இழுவிசை போதாமல் மெதுவாக
பில் கோப்பாய் பொலிஸாருக்கு.
மக்களுக்கு எதிரா நகர்ந்துள்ளது.
அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து:
யுத்தம் செய்யவில் அவ்வேளையில் பலாலி வீதி
பொலிஸார்விசாரணைகளை ஆரம், ஈடுபட்ட போராளிக வழியாக ஊரெழு நோக்கி பயணித்
பித்துள்ளனர்.
கவே போர் தொடு துக் கொண்டிருந்த குறித்த மோட்
மேற்படி விபத்து வீதியின் நடுவே, பதுதான் உண்பை டார் சைக்கிள் வேகமாக வந்துள்
இடம்பெற்றமையால் விபத் தில் 30 வருடங்களாக ளது. துரதிர்ஷ்டவசமாக ஹன்ரர்
சிக்கிய வாகனங்கள் அகற்றப் படும், இந்தப் போரில் , வாகனத்தை இழுந்து வந்த கேபிள்
வரை அப்பகுதியில் வாகன நெரி: கிழக்கு பகுதிகளி வீதிக்கு குறுக்காக சென்றதனை சல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்,
இளைஞர்களின் அவதானிக்காது இரண்டு வாகனத்
தக்கது.
செ-30, 87) •
என்ன? தினமும்
வெடித்தன. தினந் மிரட்டல்களால்...
ழக்கவும் நேரிட்டது. அந்தநிலை
ழப்புக்கள் ஏற்பட் தற்போது மைத்திரிபாலவுக்கு ஏற்
உயிரிழந்தார்கள் மகிந்த ராஜபக்ஷ தலைமை
பட்டு வருகிறது.
யானார்கள். இந்த யிலான கூட்டு எதிர்கட்சியினர்
அரசியல் கட்சி ஒன்றை உரு
வாக்குவதற்கான உரிமை அனை புதிய கட்சியை தொடங்கினால்
களை நிறுத்தம்
போராடினோம். வருக்கும் உண்டு. எஸ்.டபிள்யூ. வீதியில் இறங்க முடியாத
மக்கள் உயிரிழப் ஆர்.டி பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா நிலையை உருவாக்குவேன் என
சுதந்திரக் கட்சியை அமைப்பதற்
இரண்டாகப் பிளக் கடந்த வெள்ளிக்கிழமை மாத்த றையில் நடைபெற்ற கூட்டத்தில்
காக ஐக்கிய தேசியக் கட்சியிலி
நிறுத்தி ஒன்றாக ப ஜனாதிபதி எச்சரித்திருந்த நிலை
ருந்து பிரிந்தபோது இவ்வாறு
போராடினோம். ஒ யிலேயே மகிந்த நேற்று இவ்வாறு
அச்சுறுத்தியிருந்தால் என்னவாகி
பிளவடைந்திரு பதிலளித்திருக்கின்றார்.
யிருக்கும்? டி.எஸ் கூறியிருந்தால்
லிருந்தோ அல் - அகில இலங்கை சமுர்த்தி
எப்படியிருந்திருக்கும்? கட்சி உரு
ருந்தோ எவரும் அபிவிருத்தி மற்றும் விவசாய பரி
வாகியிருந்திருக்குமா? அப்படித்
யாது. புறம்பான 5 சோதனை உற்பத்தி உதவி அதி
தான் புதிய கட்சி உருவாகும்.
படுத்துவதிலிருந்து காரிகளின் சங்கத்தின் 19ஆவது
அதனை எவராலும் தடுத்துநிறுத்த
வரையும் ஒன்றி சம்மேளனம் நேற்று திங்கட்
முடியாது.
நாட்டில் ஒருதாய் கிழமை பத்தரமுல்லையில் நடை
ஆனால் நான் அப்படி கட்சி -
வாழவே நாங்கள் பெற்றது.
ஒன்றை நிதானமின்றி ஆரம்பிக்க
எடுத்தோம். யுத்த இந்த நிகழ்வில் பிரதம அதிதி
மாட்டேன். அதன் அர்த்தம் என்ன
படியினால் எமக்கு யாகக் கலந்துகொண்டு உரையாற்
வென்றால் கட்சி ஆரம்பிப்பதற்கான
ஏற்பட்டது. யுத்தத்தி றிய மகிந்த ராஜபக்ஷ, புதிய கட்சி
சுதந்திரமொன்று காணப்பட
ளிகளை புனர்வாழ் ஆரம்பித்தால் இரகசியங்களை
வேண்டும். தீர்மானம் எடுப்பதற்
னோம். 12 ஆயிரத்து வெளியிடுவேன் என ஜனாதிபதி
கான சுதந்திரம் மக்களுக்கு இரு
ளிகளுக்கு புனர் மைத்திரிபால சிறிசேன மாத்தறை
க்கவேண்டும். அச்சுறுத்தினால் யில் வைத்து எச்சரிக்கை விடுத்
அதனை எவ்வாறு செய்வது? நன்
சமூகமயப்படுத்திப்
அப்பகுதிகளில் திருந்தமை தொடர்பாக தனது
றாக கூறியிருந்தால் அதில் வித்தி பதிலை தெரிவித்தார்.
களையும் ஏற்படு யாசம் இல்லை. ஆனால் அச்
சுறுத்தல் விடுத்தால் இல்லாத இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்
தோம். வீதி, குடி தால் இல்லாத விடயங்களும்
தொன்றும் உருவாகும்: அச்சுறுத்
சாரம் போன்ற உதயமாகும் என்றும் குறிப்பிட
தல் மற்றும் சிறைதள்ளுதல்
கொடுத்தோம். 30 டுள்ள அவர், எனது அரசியல் பய
போன்றவற்றினால் மனிதர்களது
பின்நோக்கிச் செல் ணத்தை தடுக்க எவராலும் முடி
அரசியல் சிந்தையை இல்லா பகுதியை முன்ே யாது எனவும் சூளுரைத்துள்ளார்.
தொழிக்க முடியாது என்றார்.
யுள்ளோம். முன்னாள் ஜனாதிபதி ரண
2009ஆம் ஆண்டு மே மாதம்
ஆனால் நல்ல சிங்க பிரேமதாச கட்சிக்குள் இரு
முடிவுக்கு கொண்டுவரப்பட்ட யுத்
அரசாங்கம் எம் ந்த முக்கிய தலைவர்களை அச்
தம் குறித்தும் கருத்துத் தெரிவித்த
கள் பணிகளில் மு சுறுத்தி ஓரம்கட்டி விட்டு தனது
மகிந்த, யுத்தத்தை முடிவுக்கு
காண்பிக்காது ரா அரசியல் பயணத்தை தொடர
கொண்டுவந்ததன் மூலம் நாட்டில்
பழிவாங்குவதில் முற்பட்டதாலேயே அவர் எவரது தினந்தோறும் இடம்பெற்றுவந்த
வுள்ளது என ம. ஆதரவு இன்றி இறுதியில் உயிரி உயிரிழப்புக்களையும், நாடு இரண
மேலும் தெரிவித்

புரி
பக்கம் 23
உயிரைக்...
இந்நிலையில் நேற்று குறித்த
உடனே விரைந்து செயற்பட்ட வீட்டின் பின் வளவுக்குள்ராஜநாகம் நாய் ராஜநாகத்தை தன்வாயால் ராஜநாகத்திட
ஒன்று பிரவேசித்துள்ளது.
இறுக கெளவியபடி அவ்விடத்தை உயிரைக் காப்
நாகம் வந்திருப்பதனை அவதா
விட்டு விரைவாக சென்று எஜமா யொன்று தன்
னித்த நாய், எஜமான் முன் குரை
னின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. க் கொண்ட
த்து அவரைவிழிப்படையச்செய்துள்
நாயுக்கும் ராஜநாகத்துக்கும் வக்கும் சம்பவ
ளது.
இடையில் ஏற்பட்ட மோதலில் பாழ்.கல்வியங்
நாயின் அடையாளப்படுத்தலு
நாகத்தின் விஷப்பல் தாக்கி காலில் பெற்றுள்ளது.
டன் வீட்டின் பின்பகுதிக்குள் சென்ற
காயமடைந்த நாய் உடனடியாக சிகிச்சைக்காக மிருக வைத்திய சாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 8 மணியளவில் நாய் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
நாயுடனான மோதலில் பல வீனமடைந்த ராஜநாகமானது அய லவர்களின் உதவியுடன் வீட்டு உரி மையாளரால் பிடிக்கப்பட்டு இரும் புக்கூட்டில் அடைக்கப்பட்டது.
இதேவேளை எஜமானின் உயி ரைக் காப்பாற்றிய நாயுக்கு மரி யாதை செய்வதற்காக நாயின் இறு
திச் சடங்கானது இன்றைய தினம் பவம் நேற்று .
போது அங்கு மூலையில் ஏதோ
சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப் பில்விளையாட்ட வொன்று மறைந்துள்ளதை அவ
பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் ஜி.பி.எஸ் வீதி, தானித்த நபர் அது என்னவென
கவலையுடன் தெரிவித்துள்ளார். பகுதியில் உள்ள .
கண்டறிய தடியை அங்கு நீட்டி
மேலும் பிடிபட்ட ராஜநாகத்தை பெற்றுள்ளது.
யுள்ளார்.
யும் உயிரிழந்த அல்சேசன் நாயை உல் வசிக்கும்
இதன்போது வெகுண்டெழுந்த
யும் அப்பகுதி மக்கள் பலர் சென்று சாந்த் என்பவர்
சுமார் 8 அடி நீளமான ராஜநாகம்
பார்வையிட்டு வருகின்றமை குறிப் ஒன்றை செல்ல
அவரை கொத்த முயன்றுள்ளது. பிடத்தக்கது.
பிடத்தக்கது.
செ-11) நள்ளார்.
தினந்தோறும்: தமிழ் - முஸ்லிம் மாணவர்கள் மீது... தினந்தோறும் : கிலிருந்து சாப். பதையும் வளக்க :
பேராதனை பல்கலைக்கழகத்
வர்களை கண் மூடித்தனமாக தில் கல்வி பயிலும் தமிழ் - முஸ்
தாக்கியுள்ளனர். மதயும் நிறுத்திய .
லிம் மாணவர்கள் மீது சிங்கள
இத்தாக்குதலில்காயமுற்ற மாண > வெளியிட்டார்.
மாணவர்கள் தாக்குதல் நடத்திய
வர்கள் உடனடியாக இரவு 7மணி தில் 12 மாணவர்கள் படுகாயம் ள்ள தமிழ் மக் •
யளவில் சக மாணவ, மாணவி டைந்த நிலையில் வைத்திய வும், முஸ்லிம்.
களின் உதவியுடன் கண்டி பேரா சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கவும் நாங்கள் :
தனை வைத்தியசாலையில் அனு னர். இதில் இரு மாணவர்களுக்கு
மதிக்கப்பட்டுள்ளார்கள். அனு லை. யுத்தத்தில்.
பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. களுக்கு எதிரா:
மதிக்கப்பட்டுள்ள 12 மாணவர் பேராதனை பல்கலைக்கழகத் நித்தோம் என்.
களில் 2 மாணவர்களுக்கு பலத்த தின் இணைந்த சுகாதார விஞ்
இரத்த காயங்கள் உள்ளதாக D. இந்த யுத்தம்
ஞான பீட முதலாம் வருட தமிழ்
வைத்தியசாலை வட்டாரங்கள் நடைபெற்றது. • மாணவர்கள் நேற்று மாலை குறிஞ்சிக்குமரன் ஆலய வழிபாடு
தெரிவிக்கின்றன. வடக்கு மற்றும், ல் உயிரிழந்த'
இதேவேளை சம்பவம் தொடர் களை முடித்துக் கொண்டு தமது
பில் அறிந்து கொண்ட பல்கலைக் விடுதிக்கு திரும்பிச் செல்லும் எண்ணிக்கை . ம் குண்டுகள் :
கழக நிர்வாகம் நிலைமையை வேளையில், அவர்கள் சென்ற தோறும் உயிரி.
பாதையை வழிமறித்த 2ஆம்
கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்
காக இருதரப்பு மாணவர்களுட வருடசிங்கள மாணவர்கள் பொல டன. அங்கும் :
லுகள் மற்றும் தலைக் கவசங்
னும் பேச்சவார்த்தையில் ஈடுபட் - இங்கும் பலி.
களினால் தமிழ் - முஸ்லிம் மாண டுள்ளதாக அறியமுடிகிறது. (செ-312) த உயிரிழப்புக்' வே நாங்கள் * தினந்தோறும் பதையும், நாடு! வடைவதையும். ணிசெய்வதற்கே ! ருவேளை நாடு. தோல் வடக்கி: மது கிழக்கிலி.
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத் இங்குவர முடி
: புதிய அமைப்பாளர்...'
தினால் ஆரம்பிக்கப்பட்டு இடை யாப்பா அபேவர்த்தன நியமிக்கப்.
நிறுத்தப்பட்டு மீண்டும் முன்னெ ஒரு நாட்டை ஏற்.
டுக்கப்பட்டுள்ள கொழும்பு துறை விலக்கி அனை.
பட்டுள்ளார். ணைத்து ஒரே!
முக நகர அபிவிருத்தித் திட்டத் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின். மாத்தறை மாவட்ட அமைப்பாள !
தினை மைத்திரி - ரணில் இணை பிள்ளைகளாய்.
ந்த தேசிய அரசாங்கம் உடனடியாக ராக இருந்த ஐக்கிய மக்கள் சுதந் ர் நடவடிக்கை
நிறுத்த வேண்டும் என்று ஜே.வி.பி திர முன்னணி நாடாளுமன்ற உறுப் த்தை நிறுத்திய.
மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பினர் டலஸ் அழகப்பெரும் தான். காரு பொறுப்பு;
- மகாவலி அபிவிருத்தித் திட்டம் பதவி விலகுவதாக கடந்த 19ஆம். ல் ஈடுபட்ட போரா.
அன்று ஆரம்பிக்கப்பட்டபோது திகதி அறிவித்திருந்தார்.
அதன் விளைவுகளை சுட்டிக்காட்டி வுக்கு உட்படுத்தி,
இந்நிலையிலேயே, அந்த.
யிருந்தும் அதனை அரசாங்கம் இது 500 போரா?
வெற்றிடத்துக்கு லக்ஷ்மன் யாப்பா'
கண்டுகொள்ளாதபடியினால் பெரும் வாழ்வளித்து.
அபேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ள.
பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்த னாம்.
தாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு!
ஜே.வி.பியின் தலைவர் அநுர அடிப்படை வசதி.
தெரிவித்துள்ளது.
குமார திஸாநாயக்க, போர்ட் சிற்றி த்திக் கொடுத்.
அதேவேளை சுதந்திரக் கட்சி?
விவகாரத்தில் கூறிய வாக்குறு நீர்வசதி, மின்.
யின் ஹோமாகம அமைப்பாளராக.
தியை நிறைவேற்றாமல் பிரதமர் பற்றை செய்து.
இருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர் ரணில் விக்கிரமசிங்க குத்துக் வருடகாலமாக .
முன்னணி நாடாளுமன்ற உறுப்பி:
கரணம் அடித்திருப்பதாகவும் குற் ாறிருந்த வடக்கு:
னர் பந்துல குணவர்த்தன நேற்று• றம் சாட்டினார்..
ஜே.வி.பியின் வாராந்த ஊடக நாக்கி நகர்த்தி •
முன்தினம் ஞாயிற்றுக்கிழமை) பதவி விலகியிருந்தார்.
வியலாளர் சந்திப்பு பத்தரமுல்லை இந்நிலையில், அந்த வெற்றி.
யில் அமைந்துள்ள அந்தக் கட்சி ட்சி எனக்கூறும்.
டத்துக்கு மேல் மாகாண சபை
யின் தலைமையகத்தில் நேற்று மைப்போல் மக்.
அமைச்சர் காமினி திலகசிறி நிய•
திங்கட்கிழமை பகல் நடைபெற் ன்னேற்றத்தை )
றது. இதில் கலந்துகொண்ட அநுர மிக்கப்பட்டுள்ளார். ஜபக்ஷ தரப்பை.
குமார திஸாநாயக்க, இவர்களுக்கான நியமனக் •
போர்ட் சிற்றி திட்டத்தின் ஊடாக லயே குறியாக:
கடிதம் நேற்றுக் காலை ஜனாதிபதி;
இலங்கையின் வருங்கால தலை ந்ெத ராஜபக்ஷ்
அலுவலகத்தில் வைத்து வழங்கி.
முறையை அரசாங்கம் பலிகடா பள்ளார். (செ-11):
வைக்கப்பட்டுள்ளது.
(செ-11);
வாக்கியிருப்பதாக சாடினார். (செ-11)
கொழும்பு துறைமுக திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் அரசிடம் ஜே.வி.பி வலியுறுத்து

Page 25
(5697)
வேலைவாய்ப்பு
பக்கம் 24
வல் வடக்கு பொருளாதாரத்தின்...
ஏற்படுத்தப்பட்
வர்த்தக உட தின் தொடக்க அமர்வு நேற்றைய
நாம் தாழ்நிலை வருமான மட்ட
நாட்டினுடைய தினம் யாழ் மாவட்டச் செயலக கேட்
நாடாக இருந்து தற்போது நடு
தொழில்நுட்பத்து போர் கூடத்தில் நடைபெற்றது. நிலை வருமான மட்ட நாடாக மாறி
ஆகியவற்றை இதில் பிரதம அதிதியாக கலந்து வருகின்ற சூழ்நிலையில் உள்
உதவும். இந்தி கொண்டு கருத்துரை வழங்கும்
ளோம். மீண்டுவரும் செலவீனத்
போன்ற நாடுக போதே அவர் மேற்கண்டவாறு
துக்கு கடன்படுகின்ற பாதகமான
முக்கிய நகர தெரிவித்துள்ளார்.
நிலையில் இருந்து மாற்றம் காண
களை மேற்ல் அங்கு அவர் தொடர்ந்து உரை
வேண்டிய நிலையில் இலங்கை
உள்ளன. யாற்றுகையில்,
யின் பொருளாதாரம் உள்ளது.
வடமாகாண உலக நாடுகளின் பொருளாதா
சவால்களில் மிக முக்கியமாக
சவால்களை 6 ரங்களுக்கு மத்தியில் இலங்கை எமக்கிருப்பது சனத்தொகையின்
மிக முக்கியம் யினுடைய பொருளாதாரத்தில் மிக கட்டமைப்பின் பண்பாட்டையும்
ணக்கத்தில் மின் முக்கியமான சவாலாக சமூக அபி - அதனுடைய முறைமைகளையும்
ஒன்றிணைக்க விருத்திக்கும் வளர்ச்சிக்கும் இடை
மாற்றி அமைக்க வேண்டிய தேவை
வடமாகாணத்த யில் இடைவெளியை காணப்படு
பொருளாதார மறு சீரமைப்பபுக்கு
மீட்டெடுக்கப்பட கறது. அதற்கிடையில் சமநிலையை
முன்பாக இடம்பெற வேண்டும்.
முக்கியமாக பேண வேண்டும்.
அபிவிருத்தியின் முன் தேவையாக
பொருளாதாரம் அதாவது நல்ல சமூக குறிகாட்டி
தொழில்நுட்ப நிபுணத்துவ நிலைக்கு
படுத்தப்படுகின் களை இலங்கை சமூகம் கொண்டி
மனித வளம் மாற்றப்பட வேண்
உட்கட்டுமான ருக்கின்ற போதிலும் இளைஞர்
டும்.
தனியார் துை களுடைய எதிர்பார்ப்புக்கும் கிடைக்
கடன்பட்டு உட்கட்டுமானங்
லீட்டை ஊக்கு கக்கூடிய சந்தர்ப்பங்களுக்கிடையில களை கட்டியமைத்தல் என்பது ஒரு
வடமாகாணத்தி ஒரு தொடர்பின்மை நிலவுகின்றது.
சவாலான விடயம். ஏனெனில் கட்
வளப்படுத்த மு " காணி தேவை
டியமைக்கின்ற உட்
தனியார் 6
கட்டுமானம் அந்த யாழ். நாவலர் வீதி மற்றும் அதற்கு
கடனை அடைக்கக்
இந்த விபத்து சம்பவ அண்மித்த பகுதிகளில் சுமார் 10 பரப்பளவு
கூடிய வகையில்
பூநகரியில் இடம்பெ காணி தேவை.
உற்பத்திதுறைக்கு
விபத்தில் காயம்
உடனடியாக பங் உடன் தொடர்பு:- 0769078558
கரி ஆதார வைத்திய களித்து விடாது. நீண்
போதனா வைத்திய டகால செயற்பாடாக
சைக்காக அனுமதி அமையும் எனவே
மடுத்தலத்திலிரு அதுவும் ஒரு சவா
ஊடாக யாழ்ப்பாண யாழ். கச்சேரியடியில் உள்ள
லாக உள்ளது.
ருந்த தனியார் பய அச்சகத்திற்கு முகாமையாளர்
பொருளாதார ரீதி
பூநகரி மண்டைக்க பணியாளர் தேவை. பெண்கள்)
யில் எமது தெரிவு
பகுதியில் விபத்துக் சம்பளம் 12,500/-
களாக தனியார்துறை
- பேருந்து வேக (யாழ். நகருக்கு கிட்டியவர்களுக்கு
மூலம் ஊக்குவிக்கப்
இழந்த காரணத்தில் முன்னுரிமை)
படும் முதலீடுகள்
வபத்து சம்பவித்துள் துரிதப்படுத்தப்படுவது
இதில் யாழ்ப்பா தொடர்பு:-
ஒரு தெரிவாக இருக்
யைச் சேர்ந்த புகே 0775040714
கும்.
ரட்ணம் (வயது 66) "சில நாடுகளில்
பெண்ணே உயிரிபு V2
மொத்த தேசிய உற்
குறித்த வீதியூடா பத்தியில் 90 வீதம்
வேகமாக பயணித்து TRAVELS
ஏற்றுமதி மூலமாக
தாகவும், இதன்போ குறைந்த விலையில் சர்வதேச
வருமானம் கிடைக்
கட்டுப்பாட்டை இழந் விமான பயணச்சீட்டுக்கள்.
கிறது. ஆனால் இலங்
சென்ற போது, வீதி > வெளிநாட்டிலிருந்து வருவோருக்கான இலங்கை விசா நீடிப்பு.
கையில்மொத்ததேசிய
கடந்து பேருந்து செ
• வெளிநாட்டு விசா (UK, கனடா, சுவிஸ், ஜேர்மனி, பிரான்ஸ்)
உற்பத்தியில் 17 வீத
பதற்கு முயன்ற சார் விண்ணப்ப படிவம் (Online form) நிரப்புதல்.
மானது ஏற்றுமதி நட
ரென கட்டுப்படுத்திய
• இந்தியா, தாய்லாந்து, மலேசியா விசாக்கள்.
வடிக்கையாக உள்
இதனால் அதிக தொடர்புகளுக்கு: 088226240
ளது.
வந்த பேருந்து சடுதி » யாழ்ப்பாணம் - கிளிநொச்சி
க ட ன' வ ழ
பாட்டினால் வீதியி * நெல்லியடி • வல்வெட்டித்துறை
சுமையை தவிர்க்க
புரண்டுள்ளது. பே நேரடி வெளிநாட்டு
மோதுண்டு விபத்து முதலீடுகள் அவசி
இதில் இருபத்தி நாம் ' விற்பனைக்குண்டு
யம் ஆகும். உள்
காயமடைந்துள்ள ஹர்த்துறைகளை
பெண்ணும் உயிரி மீசாலை வடக்கு, வீரசிங்கம் மத்திய
வளர்த்தல் அவற்றை
காயமடைந்தவர் கல்லூரிக்கு அருகாமையில் சகல
ஊக்கு வித்தல் நேரடி
பேருந்தின் உள்ளே வசதிகளுடன், உடன் குடியேறக்கூடிய
வெளிநாட்டு முதலீடு
அனைவரும் போ நல்ல நிலையில் உள்ள 4 பரப்பு வீடு
கள் ஆகியவற்றை
வழியாகவும், கதவு
அதிகரித்தல் உடனடி வளவு விற்பனைக்குண்டு.
யில் சென்றவர்கள் தீர்வுகளாக அமையும்
இழுத்து வெளியேற் தொடர்புகளுக்கு:- நவம் 0776474639
இந்தியா, பாகிஸ
தில் காயமடைந்த 8 (C-5518)
தவம் 0775977210
தான் நாடுகளுடன்
வைத்தியசாலைக்கு
பட்டு, படுகாயங்கள் A FRENCH LANGUAGE CENTRE
கள் அம்புலன்ஸ் மூ FALL“FOR THE BEST FRENCH FOREVER”
வைத்தியசாலையில் FRENCH CLASSES
களுக்காக அனுமதி பிரான்ஸ், கனடா, சுவிஸ், பெல்ஜியம் செல்வோர்க்கான
குறித்த பேருந்ல Limbassy ஆல் அங்கிகரிக்கப்பட்ட International Diploma in French
சாரதி தூங்கியத்னா விரிவுரையாளர் : MR. V. J. (Trained in France - 2007)
வித்திருக்கலாம் எ DELIA1, A2, B1 Exann இல் 100% சித்தியடையலாம்.
விகதம்பூநகரிபொலி இதுவரை 1123 1 மாணவர்கள் Frenclh கற்றுள்ளனர். No. 40, பலாலி வீதி, ஆரியகுளம், பிரதான வீதி, நெல்லியடி
பில் மேலதிக விசார 0779789 456/021 221 781
'TP: 021 3202973
ஆரம்பம்: 12.09.16 Monல் 3.30 p111. ஆரம்பம் : 03. 09. 16 சனி 10am.
கொண்டு வருகின்ற ஆரியகுளம் - 100M- பலாலி வீதி - அப்பலோ 11ospital- (1)
கது.
(5701)
-ye ikc:
| வீடு வளவு
(C-5565)
உள்நாடு, வெளிநாடுகளுக்கான தபால்கள் பொதிகள் சேவை
9220க்கு மேற்பட்ட நாடுகளுக்கான சேவை டு மிகக்குறைந்த கட்டன > அன்பளிப்புப் பொருட்கள், உடுபுடைவைகள், கருவாடு, பழவகைகள்,
வகைகள், மருந்துப் பொருட்கள் என்பவற்றை அனுப்பிடலாம் (நிபந்தன S11kgக்கு மேற்பட்ட பொதிகளுக்கு 1kgக்கான கட்டணம்
UK-550/=, Germany 650/=, France 700/=, Swiss 800/=, Austr
இப்பத்திரிகை வலம்புரி அன்.கோ ஸ்தாபனத்தாரால் இல.3,2 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட், யாழ்ப்

லம்புரி
23.08.2016 டிருக்கும் சுதந்திர
அந்த முதலீட்டு சூழல் வட மாகா பட்டுள்ளன. ன்பாடுகள் எமது
ணத்தினுடைய விசேட தேவை
அதைவிட முதலீட்டு துறைக்கு ப சேவைத்துறை களுக்கும் வரையறுக்கப்பட்டதாக மகமுக்கியமானதொலைத் தொடர்பு துறைமுதலீட்டுதுறை இருக்க வேண்டும். அதற்கேற்ற துறை அதிகரித்து வருகிறது. ஆனால்
மேலும் வளர்க்க கொள்கைகள் வகுக்கப்படவேண்டும்.
வங்கிமயப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் யொ, சீனா, யப்பான்
வடமாகாணத்தின் மீன்பிடித்
திட்டம் பற்றாக்குறையாகவுள்ளது. கள் இலங்கையின்
துறை, விவசாயத்துறை, வர்த்தகத்
அத்துடன்கைத்தொழில்வலயங் ங்களிலே முதலீடு
துறைவளர்ச்சிகண்டுவருவது இதற்
களை அபிவிருத்தி முகாமைத்து காள்ள ஆர்வமாக
கான நல்ல அறிகுறியாக உள்ளது.
வம் செய்வதற்கு தனியார் துறை - தேசிய விநியோக கட்டமைப்
யின் பங்களிப்பு அவசியம் ஆகும். ர பொருளாதாரத்தின் பில் ஒரு பகுதியாக வடமாகாணம்
சராசரி தேசிய வளர்ச்சி 7 வீத பொறுத்தவரையில் மாறிவருகிறது என்பது தெளிவாகத்
மாக இருக்கும்போது வடமாகாணத் மாக தேசிய நல்லி
தெரிகிறது.
தின் நியம வளர்ச்சி என்பது 2015 க முக்கிய பகுதியாக
அதற்கான விநியோக ஒழுங்கு
ஆம் ஆண்டிலே 12.1 வீதமாக ப்பட்ட இந்த நாட்டில்
முறைக்குள் வடமாகாணம் வந்துள்
இருந்தது. இலங்கையின் மொத்த தின் பொருளாதாரம்
ளது. முதலீடுகளையும் மூலதனங்
தேசிய உற்பத்தியில் வடமாகாணம் - வேண்டும்.
களையும் உருவாக்குபவர்கள் வட
3.5 வீதத்தை பங்களிப்பு செய்கிறது. வடமாகாணத்தின
மாகாணத்தை நோக்கி நகர்வதாக
மேலும். வடமாகாணம் தென் அரசினால் ஒழுங்கு
அறிகுறிகள் தென்படுகின்றன.
னிந்திய மாநிலங்களுடன் முத Tற பௌதிக சமூக
புதிய தொழில்துறையாக உல்
லீட்டு தொடர்புகளை அதிகரிக்கும் Tங்களுக்குகூடாக லாசபிரயாண துறை திட்டங்கள்
வாய்ப்புக்களை கொண்டு அமைந் றயினுடைய முத
வகுக்கப்படக்கூடிய வாய்ப்புக்கள்
துள்ளது. அவற்றை செயற்படுத்தி விப்பதன் மூலமாக
சந்தர்பங்கள் உள்ளன. வவுனியா னால் பொருளாதார வளர்சிக்கு ன்ெ முதலீடு சூழலை
கிளிநொச்சியில் ஆடை உற்பத்தி
உதவி கரமானதாக அமையும் என டியும்.
தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப் அவர் மேலும் தெரிவித்தார். (செ-9).
முதலீட்டாளர் சம்மேளனம்.
பேருந்து... ம் நேற்று முற் பகல் ற்றுள்ளது.
தினம் யாழ் மாவட்டச்செயலக கேட்
அவசியம் ஆகும். அந்த இலக்கை மடைந்தவர்கள் பூந
போர் கூடத்தில் நடைபெற்றது. அதில் அடைவதே இந்த சம்மேளனத்தின 1சாலையிலும் யாழ்.
கலந்து கொண்டு உரையாற்றும் நோக்கம் ஆகும். சாலையிலும் சிகிச்
போதே அவர் மேற்கண்டவாறு
மேலும் முதலீட்டாளர் சம்மேள க்கப்பட்டுள்ளனர்.
தெரிவித்தார். அவர் தொடர்ந்து
னத்துடன் தொடர்புகொள்ளவும் கந்து முழங்காவில்
உரையாற்று கையில்,
தொழில் வாய்ப்புக்கள் தொடர்பான ம் வந்து கொண்டி
வடக்கில் ஒரு நீடித்த அபிவி
தகவல்களை பெற்றுக் கொள்ள பணிகள் பேருந்து,
ருத்தி சூழல் ஒன்றை உருவாக்கு
யாழ் மாவட்டச்செயலகத்தில் தக ள்ளாறு நாளாவெளி
வதை நோக்கமாக கொண்டே
வல் நிலையம் ஒன்று அமைக்கப் தள்ளாகியுள்ளது.
முதலீட்டாளர் சம்மேளனம் உரு பட்டுள்ளது. அதில் எப்போதும் கக்கட்டுப்பாட்டை
வாக்கப்பட்டுள்ளது.
தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள னாலேயே மேற்படி
பல உள்கட்டுமான வளர்ச்சி முடியும். ளது.
கள் கடந்த அரசினால் உருவாக்கப்
வடமாகாணத்தில் தனியார் ணம் இளவாலை
பட்டுள்ள போதிலும் அந்த உட்கட்டு
அரச துறைகள் இணைந்து மேற் னஸ்வரன் அன்ன
மான வசதிகளை பயன்படுத்தி அபி
கொள்ள வேண்டிய முதலீட்டு ) என்ற வயோதிபப்
விருத்தி முதலீடு உற்பத்தி துறை துறைக்கான சூழலை உருவாக் ஓந்தவராவார்.
களை மேலும் வளர்த்து செல்வதற் கத்தக்க சமூக அரசியல் விருப் க தனியார்பஸ் மிக
கான தேவை எமக்குள்ளது.
பத்தை கட்டியெழுப்ப வேண்டிய பக் கொண்டு இருந்த
வேலைவாய்ப்புக்களை வழங்
தேவையும் எமக்குள்ளது. து பேருந்து வேகக்
கும் தேவையை நிறைவு செய்யா
மேலும் நடந்து முடிந்த போரி து வீதியின் ஓரமாக
விட்டால் வெறுமனே உட்கட்டு னால் பாதிக்கப்பட்ட பெண்கள் யின் எல்லையைக்
மானங்களை அபிவிருத்தி செய்து மற்றும் முன்னாள் போராளிகளுக்கு ன்று விடாமல் தடுப்
சுமந்து கொள்வது திறைசேரிக்கு
தொழில்வாய்ப்புக்களையும் வாழ் ரதி வேகத்தை திடீ
பாரிய நெருக்கடியாக இருக்கும்.
வாதார சூழலையும் ஏற்படுத்து புள்ளார்.
அத்துடன் உட்டகட்டுமானங்
வதற்கான சந்தர்ப்பத்தை இந்த முத கரித்த வேகத்தில்
களையும் முதலீடுகளையும் பயன் லீட்டாளர் சம்மேளனம் ஏற்படுத்திக் யான வேகக்கட்டுப்
படுத்தி வேலைவாய்ப்புக்களை உரு
கொடுக்கும் என்ற நம்பிக்கை எனக் ன் ஓரத்தில் தடம்
வாக்குவதும் வடக்குக்கான வாழ்
குள்ளது என வடக்கு ஆளுநர் அவர நந்து தலைகீழாக
வாதாரங்களை உருவாக்குவதும்
மேலும் தெரிவித்தார். (செ-9) ந்துக் குள்ளானது.
ரேஷன் நிறுவனத்தின் பணிப் ன்கு பேர் வரையில்
பாளர்களாக இருந்த அவரது சிநே துடன் பிரஸ்தாப்
கிதி உட்பட இருவர் கைதுசெய்யப் ழந்துள்ளார்.
பினருமான நாமல் ராஜபக்ஷ உள்
பட்டு விளக்கமறியலில் வைக்கப் ளிட்ட மூவர் பிணையில் விடுவிக ரகள் அனைவரும்
பட்டனர். கப்பட்டுள்ளனர். காணப்பட்டதனால்
இந்தநிலையில்நேற்று கொழும்பு கொழும்பு பிரதான நீதவான் நந்தின் ஜன்னல்
பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நதிமன்ற மேலதிக நீதிபதி நிசாந்த வழியாகவும் வீதி
முன்னிலைப்படுத்தப்பட்ட நாடாளு. பீரிஸ் முன்னிலையில் நேற்று
மன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ரின் உதவியுடன்
திங்கட்கிழமை, முன்னிலைப்
உள்ளிட்ட மூவரையும் தலா ஒரு oறப்பட்டனர். விபத்
படுத்தப்பட்ட போதே நாமல் ராஜ
இலட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் அனைவரும் பூநகரி
பக்ஷ உள்ளிட்ட மூவருக்கும்
தலா 100 இலட்சம் ரூபாய் பெறு கொண்டு செல்லப்
பிணை வழங்கப்பட்டுள்ளது.
மதியான நான்கு சரீரப் பிணை தக்கு உள்ளானவர்
ஹலோ கோப் நிறுவனத்திடம்
யில் செல்வதற்கு நீதிபதி அனுமதி லம் யாழ்.போதனா
இருந்து கவர்ஸ் கோப்பரேஷன்
வழங்கியுள்ளார். மேலதிக சிகிச்சை
நிறுவனம் 125 மில்லியன் ரூபாய்
அத்துடன் இந்த வழக்கில் சாட்சி க்கப்பட்டனர்.
பெறுமதியான பங்குகளை வாங்கி
யம் வழங்கியோருக்கு இடையூறு யமை தொடர்பில் கடந்த வாரம் தை செலுத்தி வந்த
ஏற்படுத்தக் கூடாது எனவும் கண் பொலிஸ் நிதி குற்ற விசாரணை லும் விபத்து சம்ப
டிப்பான உத்தரவைப் பிறப்பித்த பிரிவினரால் விசாரணைக்கு உட்
நீதிபதி, ஒவ்வொரு மாதமும் முதல் ன சந்தேகம் தெரி
படுத்தப்பட்ட பின்னர் நாடாளுமன்ற
மற்றும் இறுதி ஞாயிற்றுகிழமை ஸார், விபத்து தொடர்
உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது
களில் பொலிஸ் நிதிக் குற்ற விசா சணைகளை மேற் செய்யப்பட்டிருந்தார்.
ரணைப் பிரிவில் முன்னிலையாக தமை குறிப்பிடத்தக்
இதன்பின்னர் நாமல் ராஜபக்ஷ
வேண்டும் எனவும் உத்தரவிட் - (செ-4,9,15,312) விற்கு சொந்தமான கவர்ஸ் கோப்ப டுள்ளார்.
(செ-11)
நாமல் ராஜ...
திருமுருகன் கொம் நெற்
ரம்
எண்ணெய்
னக்குட்பட்டது)
271A, K.K.S வீதி, யாழ்ப்பாணம்.
0212227835
கிளைகள்: 46, ஆடியபாதம் றோட், திருநெல்வேலி.
- 18, பிரதான வீதி நெல்லியடி. பிரதானவீதிபருத்தித்துறை, பிரதான வீதி சங்கானை.
16. (ஆசைப்பிள்ளை நகைக்கடைக்கு முன்பாக)
{0-5700)
alia 9oo, - பிரதான பிரதான வீதி நெல்ல
alia 900/-
பாணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 23.08.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.