கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைஞானம் 1994

Page 1
கலைஞ
அகதி மதம் .4.8
நம் கோது.
அ?11
3 4 5
NALLURARA"
கல்விக். யாழ்ப்பாணப் ப
இலங்
19!

சனம்-5
அ&ெ)
LaA)
(N''!
( 1- 21 டி
கழகம் ல்கலைக்கழகம் வகை
94

Page 2


Page 3
கலைஞா
இதழாசிரிய செல்வி ஜெ. தம்!
கல்விக்கா யாழ்ப்பாணப் பல்க
இலங்ன

னம்-5
எ நூலகம்
பாதின
மாநகராட்சி மன்று
13 -1 - 1995 )
யாழ்ப்பாண
* 1 LITTA TY
AFFNJA (TLL!! :-NCH LIBARY. ரி:
பையா
PUBLIC LIBRARY
- TAFFNA
NALLUR BRANCH LIBRARY
Dகம் தலைக்கழகம்
ஊரு

Page 4
'கல்விக் க
பேராசிரியர் வ. ஆறுமு. Dip.in. Ed ( Lond ), M. Phil
பெரு செல்வி சு. அருளான Dip. in Ed (Jaffna) M. 1
கல்வியியற்துறை.
தலைவர்: திரு. கோ. செல்வநா
உபதலைவர்: திரு. கு. சரவணப
செயலாளர்: திரு. ஐ. தயாளந்
உபசெயலாளர்: திருமதி. ச. அ இளம்பொருளாளர்: திரு. வே. இதழாசிரியர் : செல்வி ஜெ. தப்
.புவனேந்திரன்
திருமதி. கெள. சண்முகலிங்கம்
திருமதி. க. பேரானந்தம்
வண. சகோதரி ஜோ. மரியா
திரு. மு. ராதாகிருஷ்னன்

ஐக' அலுவலர்கள்
காப்பாளர்: கம் B. A (Hons ) Dip.in. Ed ( eey ),
( Lond) தலைவர், கல்வியியற்துறை.
பொருளாளர்: சந்தம் B.Sc ( Hons ) ( Jaffna ) A. ( Jaffna ) சிரேட்டவிரிவுரையாள் தரம் II
பகம்
வானந்தன்
தராசா
மிர்தலிங்கம்
ஞானாகாந்தன்
ற்பையா
ர்வாகக்குழு
திரு. ஆ. நித்தியானந்தன்
திரு. வே. விக்னேஸ்வரன் செல்வி. செ. சதாசிவம்
லர்
திரு. பா. ஜெயரட்ணராசா

Page 5
OFFICE BEARERS OF A
Patron:
Professor V. ARUMUGUM
Senior Treasurer:
Miss. S. ARULANANTHAM
2
President:
Mr. K. SELVANAYAGAM
Vice - President:
Mr. K. SHARAVANABAVANANDAN
Secretary:
Mr. I. THAYANANDARAJAH
Asst. Secretary:
Mrs. C. AMIRTHALINGAM
Junior Treasurer:
Mr. V. GNANAKANTHAM
Editor:
Miss. J. THAMBIAH
Committee M en Mr. A. PUWANENTHIREN
Mrs. G. SHANMUGALINGAM
Mrs. K. PERANANTHAN
Sr. J. MARIYAMALAR
Mr. M. RA THAKRISHNAN

DUCATION SOCIETY
A. (Hons), Dip. in Ed. (Cey). ip. in Ed, M. phil (Lond). ead, Dept. of Education.
Sc. (Hons), Dip. in Ed. (Jaffna). .A. (Ed) (Jaffna) enior Lecturer, Dept, of Education
bers:
Mr. A. NITHIYANANTHAN
Mr. V. VIKNESWARAN Miss. S. SATHASIVAM Mr. B. JEYARATNARAJAH

Page 6
க6ை
தொகுதி 5
உ6
கட்டுரை
1 சுதந்திர இலங்கையில் கல்வி மொ
வ. ஆறுமுகம்
2 இடைநிலை மட்டத்தில் தமிழ் இல
நா. கணபதிப்பிள்ளை 3 தொடர்பாடலும் சிறந்த கற்றலுக்
க. சின்னத்தம்பி
4 பெஸ்டலோசியும் கல்விச்சிந்தனையு
ஜெ. ஜெ. நீ. மனோகரன் 5 மனவெழுச்சி இயங்கியல் உளவியல்
அறிமுகம் செய்தல்
சபா, ஜெயராசா
6 யாழ் மாவட்ட வர்த்தகக் கல்வி அ
எதிர்நோக்கும் பிரச்சினைகள்
இ. சோதிநாதன்
7 ஆரம்பப் பாடசாலை விஞ்ஞானக் க
சு. அருளானந்தம்
8 வர்த்தகவியல் கற்பித்தலில் பத்திரில்
மா. சின்னத்தம்பி
கல்விப் பணியில் ஆசிரிய சேவை
ஐ. புவனேந்திரன்
10 முறைசாராக் கல்வியின் தத்துவ .
மு. இராசரத்தினம் 11 வள்ளுவரின் நாநலக்கல்வியும் குவின்
வை. கா. சிவப்பிரகாசம்
விஞ்ஞானக் கலைச்சொல்லாக்கம்
த. கலாமணி

Dஞானம்
1994
எளுறை
ழிக் கொள்கையாக்கம்
க்கியம் கற்பித்தல்
கு அதன் பங்களிப்பும்
பல் ஒரு புதிய கோட்பாட்டை
பிவிருத்தியில்
8 * * 9 * * * 3 3 5 = - 5
லைத்திட்டமும் மாணவர் செயற்பாடும்
மக்களின் பங்களிப்பு
அடிப்படைகள்
டிலியரின் நாவலக்கல்வியும்

Page 7
கட்டுரையாசிரியர்கள்
1 பேராசிரியர் வ. ஆறுமுகம்
2 திருமதி நாளினி கணபதிப்பிள்ளை
திரு. க. சின்னத்தம்பி
B. A. ( Dip.in தலைவ யாழ்ப்
B.A. ( B. Sc., Studies சிரேஷ் கல்வியி யாழ்ப்
B.A., (இரண்
4 திருமதி ஜெ. ஜெ. நீ. மனோகரன்
5 கலாநிதி சபா.ஜெயராசா
B.Ed ( சிரேஷ் கல்விய யாழ்ப்
6 திரு . இ சோதிநாதன்
B. Co1
(இரண்
7 செல்வி சு. அருளானந்தம்
B.Sc ( M.A. ( சிரேஷ். கல்வியி யாழ்ப்.
8 திரு. மா. சின்னத்தம்பி
B.A., M.A. விரிவு யாழ்ப்
9 திரு. ஐ. புவனேந்திரன்
B.A., (இரன்
10 திரு. மு இராசரத்தினம்
B.A. ( விரிவு யாழ்ப் M.A.
11 திரு. வை. கா. சிவப்பிரகாசம்
முன்ன
அரசின் கோப்
- 12 திரு. த. கலாமணி
B.Sc,
விரிவு
யாழ்.

Hons), Dip.in Ed. (Cey), 1. Ed, M.Phil (Lond) பர், கல்வியியற்றுறை பாண பல்கலைக்கழகம்
Hons) Dip-in-Ed.
Dip-in-Ed. (Cey), Dip-in-Population S(Cey), M.A. (Cey)
ட விரிவுரையாளர் தரம் 1 மியற்றுறை பாண பல்கலைக்கழகம்
பட்டப்பின் கல்வித்தகைமைநெறி
டாம் வருடம்) (Cey), M.A (Ed) (Cey), Ph.D (Jaffna)
ட விரிவுரையாளர் தரம் II பியற்றுறை, பாண பல்கலைக்கழகம்
n, பட்டப்பின் கல்வித்தகைமை நெறி
டாம் வருடம்)
(Hons), Dip-in Ed. (Jaffna) (Ed) (Jaffna)
ட விரிவுரையாளர் தரம் II யெற்துறை
பாண பல்கலைக்கழகம்
B.Phil (Hons), Dip-in-Ed, (Econ) Jaffna ரையாளர், கல்வியியற்துறை பாணப் பல்கலைக்கழகம்
பட்டப்பின் கல்வித்தகமைநெறி எடாம் வருடம்) (Hons), Dip-in-Ed, M.A. Ed (Jaffna)
வரயாளர், கல்வியியற்துறை, "பாண பல்கலைக்கழகம் -(Ed) M.A. (Ta) எாள் அதிபர்
னர் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை பாய்
Dip-in-Ed. ரை யாளர், கல்வியியற்துறை ப்பாண பல்கலைக்கழகம்

Page 8
ஆசிரியர் நோக்கில்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழ னால் 1994-ம் ஆண்டிற்கான கலை பெருமகிழ்ச்சியும் பெருநிறைவும் :
எமது கழகத்தின் காப்பாள் பேராசிரியர் வ. ஆறுமுகம் அவர்களி டைய சேவையை கல்விமான்களும், கல்வித்துறை ஆர்வலர்களும் புகழ்ந்து பகுதியில் 'கலை ஞானம்' இதழ் ஐந்தி பெருமையடைகின்றது.
இவ்விதழானது பட்டப்பில் கும், கல்வியியலாளர்களுக்கும், க பயன்படும் என நாம் நம்புகின்றே
இவ்விதழ் சிறப்புற அமைய களையும், வழிகாட்டலையும், வழ பேராசிரியர் வ. ஆறுமுகம் அவர்களு செல்வி சு. அருளானந்தம் அவர்களும் யாளர்களுக்கும் எமது இதயபூர்வமான இவற்றுடன் ஆக்கங்களை தந்து சான்றிதழ் நெறி மாணவர்களுக்குப்
இவ்வேளையில் எமது பல்க. அ. துரைராசா அவர்களின் மறைவு பேரிழப்பாகும். அவரை இழந்து த. ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித் அவருக்கே சமர்ப்பணம் செய்வதில்
உரிய காலத்தில் இவ் இதா கத்தோலிக்க அச்சகத்தினருக்கும் எ கிறோம்.

க கல்வியியற்துறையின் கல்விக்கழகத்தி ஞானம் இதழ் ஐந்தினை வெளியிடுவதில்
டைகின்றோம்.
ரும் கல்வியியற் துறைத் தலைவருமாகிய ன் அறுபதாவது அகவையை இட்டு அவரு பேராசிரியர்களும், விரிவுரையாளர்களும், 5 பாராட்டி மணிவிழா எடுத்த இக்காலப் னை வெளியிடுவதில் எமது கல்விக்கழகம்
- கல்வித்தகைமை நெறி மாணவர்களுக் பவித்துறை ஆர்வலர்களுக்கும் பெரிதும் சம்.
1 எமக்கு ஆக்கங்களையும் ஆலோசனை அங்கிய எமது கல்வித்துறைத் தலைவர் -க்கும், சமூகத்தின் பெரும் பொருளாளர் க்கும், ஏனைய கல்வியியற்துறை விரிவுரை ன நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறோம். உதவிய பட்டப்பின் கல்வித்தகைமைச் ம் எமது நன்றிகள்.
லைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் / எமக்கு மட்டுமல்ல தமிழ் உலகிற்கே விக்கும் அவரது குடும்பத்துக்கு எமது துக்கொள்வதோடு இவ் இதழையும்
ஆறுதல் அடைகின்றோம்.
ழை அச்சிட்டு உதவிய புனித வளன் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்
செல்வி ஜெ. தம்பையா
இதழாசிரியர்

Page 9
அமர முன்னாள் யாழ். பல்கலைக் பேராசிரியர் அழகையா
சமர்ப்ப
USAA அ க
அன்னையின் மடியில் 10. 11. 1934
உள்ளத்தின்
அழகைப்போல் ஒ
உருவத்தின் பேரழ வெள்ளத்தின்
பெருக்கைப்போல்
விளையறிவின் மு சொல்லொக்கும் செயலைப்போல் 4
தொடர்புறுத்தும் ! பல்தீக்கும்
பல்கலையின் கழக படைத்திட்ட “துன

பர்
கேழகத் துணைவேந்தர் துரைராசா அவர்கட்கு
ணம்
**** க.கூ
இறைவனடியில் 11. 06. 1994
ளியைப் போல ஒகும் ஒளிக்கண் இரண்டும்;
தெளிவைப் போல மதிர் கனிவும் சால்பும் பண்பும்; பொருளைப் போலத் நற்பணியும் அயராத் தொண்டும்; கத் துள்ளே உரக்' கிதனைப் படையல் வைத்தோம்

Page 10


Page 11
சுதந்திர இலங்கையி கல்விமொழிக் கொள்
பேராசிரியர் வ. . B.A (Hons), Dip, i தலைவர் கல்வியியற் துறை யாழ்ப்பாணப் பல்க
T
நண்டகாலமாக அந்நியராட்சிக்குட்பட்டிருக்
மொழி மொழிகள் இடம்பிடித்துக் கொள்ள சரிவரக்கொண்டு நடத்துவதற்கு வழியாக அவர் யோகபூர்வ மொழியாகப் புகுத்துவதை நாம் க அதிகார அந்தஸ்துக் கொடுத்தால் மட்டும் போது தத் தகைமை வாய்ந்த ஆளணி தேவை. அந்த எனவே அந்நிய மொழி ஆட்சிமொழியாகுவது ஆகிவிடுகின்றது. அதே நியதியில் அந்நியராட்சி . அகற்றப்பட்டு அதனிடத்தில் சுதேசிய மொழி அப் யின் கதையும் அதுதான்.
1796 இல் இலங்கைக்கு வந்த ஆங்கிலே நாடாக்கித் தமது ஆட்சியை உறுதிப்படுத்தியமே ஒன்று ஆங்கிலத்தை ஆட்சிமொழியாக்கியதாகும் அறிவுடைய ஊழிய சேவை தேவைப்பட்டது. 4 அளவின தாக இருந்த பொழுது அதற்கு வேண்டி தருவிக்கக்கூடியதாக இருந்தது. நிருவாகப் பரப் உத்தியோகத்தர்கள் அனைவரையும் இலங்கைக்கு இருக்கவில்லை. அதற்கெனச் செலவிடப்பட்ட நி யிருந்தது. அதன் பிரதிபலிப்பே ஆங்கிலத்தைக் . தோற்றம். 1829 இல் இலங்கைக்கு வந்த கோல்பு வித்திட்டனர். ஆங்கிலம் கற்றவர்கள், ஆங்கி மட்டுமே ஆசிரியர்களாகத் தகுதியுடையவர்கள் எ அரசு ஆதரவு வழங்கக் கூடாது என்றும், ஆங் வேண்டும் என்றும் கோல்புரூக் முன்வைத்த கருத மொழியாக இடம்பெறுவதற்கு வழிவகுத்தது, . முறைகள் இலங்கையின் கல்விச் செயற்பாட்டில் : தன. அந்த இடம் ஆங்கிலேயர் நாட்டைவிட்டு நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த காலகட்டத்தில் படுவது தவிர்க்கமுடியாததாயிற்று.

கையாக்கம்
ஆறுமுகம்
n Ed. (Cey), Dip.in Ed, M. Phil (Lond)
கலைக்கழகம்.
கும் எந்த நாட்டிலும் அந்த அந்நியரின் வது நடைமுறை வழக்காகும். ஆட்சியைச் "கள் தமது மொழியை மொ ழிகளை உத்தி 1ாணலாம். அவ்விதம் தமது மொழிக்கு 5ாது. அதனைப் பாவனையில் அமுல்படுத் த ஆளணியை உருவாக்குவது கல்வியே, - மட்டுமல்லாமல் கல்வி மொழியாகவும் அகன்றுவிடும் நிலையில் அந்நிய மொழியும் மர்த்தப்படுவது தான் வரலாறு. இலங்கை
பயர் 1802 இல் அதனைக் குடியேற்ற பாது மேற்கொண்ட நடவடிக்கைகளில் b, அதை நடைமுறைப்படுத்த ஆங்கில ஆரம்பத்தில் அரசுச் செயற்பாடுகள் சிறிய ய அலுவலர்களை இங்கிலாந்திலிருந்து பு விசாலித்த போது ஆங்கிலம் தெரிந்த இறக்குமதி செய்வது. சாத்தியமான தாக தியைச் சேமிப்பதற்கு வழிகாண வேண்டி கல்வியூடகமாகப் புகுத்தும் கொள்கையின் =ரூக் ஆணைக்குழுவினர் அக்கொள்கைக்கு கிலத்துக்கூடாகக் கற்பிக்கக்கூடியவர்கள் என்றும், சுய மொழிப் பள்ளிக்கூடங்களுக்கு கிலக் கல்விக்கே அரசு ஆதரவு வழங்க த்துக்கள் 1 இலங்கையில் ஆங்கிலம் கல்வி அதன் வழியில் வளர்ந்த அரசின் நடை ஆங்கிலத்துக்குத் தனியிடத்தைக் கொடுத் 2 அகலும்வரை தொடர்ந்து இருந்தது. அக் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தப்

Page 12
பின்னணி:-
கல்வி மொழிக் கொள்கையில் மா பின்னணி இருந்தது என்பது கருத்திற்கு ஆங்கிலத்தை வளர்க்கவேண்டும் என்று எ வேற்றக் கூடியதாக இருக்கவில்லை, கல்ல கப்பட்ட பாடசாலை ஆணைக்குழு 184 சீரமைக்கப்பட்ட பின்னர், பத்தொன்ட ஊடகத்தைப்பற்றிக் கூடிய கவனமெடுத் தேவைக்கிணங்க அதன் விஸ்தரிப்புப் டே களுக்கூடான கல்வியின் விஸ்தரிப்புக் கவல் கருதினர். 2 அது தொடர்பாக ஆணைக் மொழிகளை ஆதரித்தும் முரண்பட்ட கா சமரசம் ஏற்பட்டது. அதன் விளைவாக தாக இல்லாமல், அங்கிகரிக்கப்பட்டது. களுக்குத் துணைகளாகக் கொள்ளப்பட்ட தற்கு அடிப்படையாகச் சுதேசமொழிகள் தேவைப்பட்டன. 1867 இல் வெளியிட ஆதரித்தமை அவதானிக்கத்தக்கது. 3 ( வளர்ப்பதற்கு அரசுப் பள்ளிக்கூடங்களை ஊக்குவிப்பதையும் சிபார்சு செய்தனர்.
அக் கொள்கையின் வளர்ச்சியி தசாப்தங்களில் காலத்துக்குக் காலம் வெ ஆகியவற்றின் அறிக்கைகளில் காணலா. பயன்படுத்தப்படவேண்டும், தாய்மொழி என்ற கருத்துக்கள் வலுவடைவதைக் மொத்தமான கருத்தேற்றத்தை 1943 இ யிலும் வி தப்புரைகளிலும் காணக்கூடிய,
இலங்கையின் கல்வி வரலாற்றி விசேட குழுவின் அறிக்கையும் ஒன்று." செயற்பாட்டிலும் சிந்தனையிலும் காத்தி டபிள்யு. கன்னங்கரா அவர்கள். அதன் எனவும் பெயர் பெறுவதுண்டு, நெடுங் அதன் விளைவாகத் தனது சுதேசியப் கல்வியின் பல்வேறு அம்சங்களையும் : நோக்கில் அக்குழு 1941 இல் அமைக்கப் விளைவாகத் தாழ்நிலையிற் தவித்த சுய பெறுவதற்கு வேண்டிய பொருளாதார செலுத்திக்கற்கும் வழக்கில் சமூகத்திற் க ஆய்வுப்பரப்புகளாக இருந்தன, அந்தப் அடங்கியிருந்தது. கல்விமொழி தொ விதப்புக்கள் எமது கல்வியில் பொருள் 4
02

ற்றம் ஏற்பட்ட காலத்துக்கு முன்னரே அதற்கான கொள்ளத்தக்கது. கோல்புரூக் அரசுக் கொள்கை பலியுறுத்தியிருந்தாலும் அது முழுமையாக நிறை பி மேற்பார்வைக்குப் பொறுப்புடையதாக அமைக் 1 இல் மத்திய பாடசாலை ஆணைக்குழு எனச் தாம் நூற்றாண்டின் பிற் ப கு தி யி ல் கல்வி ந்தது. ஆங்கிலக் கல்வியின் நியாயபூர்வமான பாதுமானதாயிருந்த தென்றும், சுதேசிய மொழி எத்திற் கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்கள் க்குழுவில் ஆங்கிலத்தை வற்புறுத்தியும், சுதேசிய ருத்துக்கள் வெளியிடப்பட்டாலும் இறுதியில் ஒரு ஆங்கிலம் பிரதான ஊடகமாக, ஆனால் தனித்த சுதேசிய பள்ளிக்கூடங்கள் ஆங்கிலப் பள்ளிக்கூடங் டன. ஆங்கிலக் கல்வியை அர்த்தமுள்ள தாக்குவ ளின் அறிவும் அவற்றுக்கூடான ஆரம்பக்கல்வியும் -ப்பட்ட மோர்கன் அறிக்கை அப்போக்கினை மோர்கன் குழுவினர் சுதேச மொழிக் கல்வியை அமைப்பதையும் உதவிபெறும் பள்ளிக்கூடங்களை
சினை இருபதாம் நூற்றாண்டின் முதல் மூன்று வளியான விசாரனைக்குழுக்கள், ஆணைக்குழுக்கள் ம். 4 சுதேச மொழிகள் கூடிய அளவில் கல்வியிற் 7 கல்விமொழியாக முன்வைக்கப்பட வேண்டும் காணக்கூடியதாக உள்ளது. இவற்றின் ஒட்டு இல் வெளியான கல்வி விசேட குழுவின் அறிக்கை தாக உள்ளது. 5
ல் முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கைகளில் கல்வி அதன் தலைவராகச் செயற்பட்டு அக்குழுவின் ரெமான செல்வாக்கைச் செலுத்தியவர் சி.டபிள்யு காரணமாக அவ்வறிக்கை “கன்னங்கரா. அறிக்கை' காலமாக ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டுப்பட்டு பொருத்தப்பாட்டினை இழந்திருந்த இலங்கைக் ஆராய்ந்து சீராக்கச் சிந்தனைகளை முன்வைக்கும் பட்டிருந்தது. ஆங்கிலக் கல்வியின் ஆதிக்கத்தின் மொழிக் கல்வியின் நிலைமை, ஆங்கிலக் கல்வியைப் வசதிகளற்ற மக்களின் கல்விவறுமை, கட்டணஞ் சணப்பட்ட குறைபாடுகள் என்பன விசேட குழுவின் பரப்பெல்லைக்குள் கல்விமொழி பற்றிய ஆய்வும் டர்பாகக் கன்னங்கரா குழுவினர் எடுத்துரைத்த பொதிந்து விளங்குவனவாகும்.

Page 13
கல்விமொழி அல்லது போதனாமொழி | இலட்சியம், யதார்த்தம், இரண்டினையும் அ ஓ மொழியைக் கல்விமொழியாகப் பயன்படுத்த ே ஏற்றுக் கொண்ட குழு ஆரம்பமட்டத்திலிருந் காலப்போக்கில் இடம்பெறவேண்டும் என் கொள்கையை முன்வைத்தபோது இலட்சியம் | பார்க்கலாம். குழுவின் கீழ்க்காணும் விதப்புரை
1, இரா: 2.
ஆரம்ப பள்ளிக்கூடத்தில் தாய்மொழி 8 செயன்முறைப் பள்ளிக்கூடங்களிலும் இல் களிலும் ஊடகம் தாய்மொழி அல்லது இடைநிலைப் பள்ளிக்கூடங்களின் உயர்ம
ஆங்கிலம் அல்லது சிங்களம் அல்லது த விருந்தது. 7 கன்னங்கரா குழுவினர் தாய்மொழி என்ற பொருந்தப் பின்வரும் விளக்கங்களைக் பெற்றோர் இருவரும் சிங்களவர் அல்லது தமான முறையில் சிங்களம் அல்லது த பெற்றோர் கலப்புமணமாயிருந்தால், பிள்ளைகளும் பேசிய மொழி. ஏனையோரைப் பொறுத்தளவில் பெற்றே காரரும் பறங்கியரும் ஆங்கிலத்தைத் ெ தமிழைத் தெரிவு செய்தனர்). 8
விசேட குழுவின் அறிக்கை கல்விச் செய மே 1944 இல், முன்வைக்கப்பட்டது. அதையெ தகநாயகாவும், ஜே. ஆர். ஜெயவர்த்தனாவும் தகநாயகாவின் பிரேரணை 14 ஆங்கிலத்தைக் கொண்டு, எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் போ இருக்கவேண்டும்'' என அமைந்தது ஜெயவர்த்! கொண்டு, எல்லாப் பள்ளிக்ககூடங்களிலும் தாய்ெ என்று பிரேரித்தார். 9 இரு பிரோணைகளும் ( சிபார்சு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அது இலங் காட்டுவதாக அமைந்தது எனக்கொள்வது பெ
மாற்றத்தின் தேவை
1940 களின் தொடக்கத்திலிருந்து நா( என்ற உணர்வும் எண்ணமும் பரவலாகக் கான என்ற நம்பிக்கை அதற்கான முன்னாயத்தங்கம் லிருந்து விடுதலை பெறும் எந்த நாடும் தனது த6 களை மேற்கொள்ளும் மேற்கொள்ள வேண்டும். இறைமையை உறுதிப்படுத்துவது ! நிலைநாட்டுவ யின் சின்னங்களை அகற்றிச் சுதேசிய ஆதிக்கத்

ற்றிய கன்னங்கரா குழுவின் கருத்துக்கள் சரித்திருப்பது கவனிக்கத்தக்கது. தாய் பண்டும் என்ற பொதுக்கோட்பாட்டினை து பல்கலைக் கழகம்வரை தாய்மொழி ற இலட்சியத்துக்கு ஆதரவளித்தது. 6 பதார்த்த நிலைக்கு விட்டுக்கொடுத்ததைப் கள் அதை நிரூபிக்கின்றன. அவற்றின்படி,
ல்விமொழியாகப் புகுத்தப்படவிருந்தது. கடநிலைப் பள்ளிக்கூடங்களின் கீழ்மட்டங் இருமொழி (இரண்டில் ஒன்று ஆங்கிலம்). ட்டங்களில் அது சுயவிருப்பினடிப்படையில், மிழ் அல்லது இரு மொழி என அமைய
எண்ணக்கருவுக்கு உள் நாட்டுச் சூழலுக்குப் கொடுத்திருந்தனர்:- தமிழராக இருக்கும் இடங்களில் பொருத் மிழ். வீட்டு மொழி-அதாவது பெற்றோரும்
றார் விரும்பிய எந்த ஒரு மொழி (மலாய் தரிவுசெய்ய சோனகர் சிங்களம் அல்லது
பற்குழுவின் சிபார்சுடன் அரசு சபையில், காட்டி நடை பெற்ற விவாதத்தில் டபிள்யு. - திருத்தங்களைப் பி ரே ரித் த ன ர். -- கட்டாய இரண்டாம் மொழியாகக் "தலாமொழி சிங்களம் அல்லது தமிழாக தனா “ 'ஆங்கிலத்தை விருப்பு மொழியாகக் மாழி கல்வி மொழியாக இருக்கவேண்டும்'' தோற்கடிக்கப்பட்டு கல்விச் செயற்குழுவின் கையின் எதிர்காலப் போக்கிற்குக் கோடு இருந்தும்.
5 சுதந்திரம் பெறும் தறுவாயில் இருந்தது சப்பட்டன. சுதந்திரம் தூரத்தில் இல்லை ளைத் தூண்டிவிட்டது. அந்நியர் ஆட்சியி சித்த வத்தை நிறுவுவதற்கான நடவடிக்கை இது பொதுநிய தி. சுதந்திர நாட்டுக்கான து அத்தியாவசியம். அதில் அந்நிய ஆட்சி ஒத அவற்றினிடத்தில் மேலோங்கச் செய்
03

Page 14
வது இயல்பான ஒன்றாகும். இலங்கை யின் வழிவந்தவையாகும்.
எந்த நாட்டிலும் அந்நிய ஆட்சி ஆட்சிமொழியும் கல்விமொழியும் என அரசியல் அதிகாரமும் காலாசார அழுத்த நீக்கி அவற்றுக்குப் பதிலாகச் சுதேசியம் மையாததாகும். 1943 ஆம் ஆண்டு யூன் கல்வி ஊடகம் பற்றிச் சமர்ப்பித்த பிரே வேண்டும்,
ஜே. ஆர்., ஜெயவர்த்தனா ''நி இலங்கையின் ஆட்சி மொழியாக்கும் நோ போதனா மொழியாக்கப்பட வேண்டும்' நடைபெற்ற விவாதத்தின் போது திரு. மொழிகள் ஆக்கப்படவேண்டும்'' என்று ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் எதிர் காலம் அரசகருமமொழி பற்றிய பிரேரணையின் அதற்கான வழிவகைகளைக் கண்டறிவது கப்பட்டது. அக்குழு, பல்கலைக் கழக ப தொழிகளாக்குவதற்குச் சிபார்சு செய்த. பெற்றபோது சுதேசிய மொழிகளான உருவாகியிருந்ததை அவதானிக்கலாம்.
எனினும், அன்றைய காலகட்டத் நிலைப்பாட்டில் மயக்கத்தையே ஏற்படு, காட்டும் வகையில் ஆங்கிலத்தை நீக்! வைக்கும் வகையில், எல்லா மட்டங்க கொள்ளப்பட வேண்டும் என்ற அரச ச விடே குழுவினால் விதந்துரைக்கப்பட்டு அரச சபையினால் நிறைவேற்றப்பட்ட. இலட்சியக் கொள்கை நடைமுறைப் பி காணலாம் ஆரம்ப மட்டத்துக்கு அப்பா இடைநிலையின் கீழ்மட்டத்தில் தாய்மொ எதுவாகவும் இருக்கலாம் என்ற ஏற்பாடு இருமொழி என்பவற்றுள் விருப்பின் அ ஏற்பாடும், கொள்கையில் தெளிவின்மை செல்வாக்குகள் கொள்கையில் விட்டுக்கெ தன. அத்தகைய பின்னணியில் மாற் பூர்வாங்க நடவடிக்கைகளும் சுதந்திர இ
கொள்கை ஆக்கம்
நாடு சுதந்திரம் பெற்றபோது, அரசியற் தேவைகளும் நடைமுறை வச குறுக்கிடுவது தவிர்க்கமுடியாததாயிற்று.
04

கயில் இடம்பெற்ற சம்பவங்கள் இந்த உண்மை
அதிகாரத்தின் மூலக் கருவிகளாகச் செயற்படுபவை எலாம், அவற்றுக் கூடாகவே அந்த அந்நியரின் தங்களும் புகுத்தப்படுகின்றன, எனவே, அவற்றை மொழி / மொழிகளை அமுலாக்குவது இன்றிய 22 இல் அரச சபையில் ஜே. ஆர். ஜெயவர்த்தனா சாணை 10 அந்தப் பின்னணியிலேயே நோக்கப்பட
பாயபூர்வமான கால எல்லைக்குள் சிங்களத்தை எக்கில், எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் சிங்களம் ' என்று பிரேரித்திருந்தார். அதைத் தொடர்ந்து வி, நல்லையா “சிங்களமும் தமிழும் போதனா அ கொண்டுவந்த திருத்தம் அரச சபையினால் 7 போக்கிற்கு பாதையிடப்பட்டது. அரச சபையின், - அங்கீகாரத்தைச் செயலுருப்படுத்தும் நோக்கில் தற்காக அச்சபையின் தெரிவுக்குழு ஒன்று நியமிக் மட்டம் உட்பட, தேசிய மொழிகளைப் போதனா து. 11 இவ்வழியில் 1948 இல் நாடு சுதந்திரம் சிங்களமும் தமிழும் முன்ன ணிக்கு வரும் நிலை
த்தில் இருந்த சில செல்வாக்குகளும் சிந்தனைகளும் த்தின அரசியற் சுதந்திரத்தை வெளிப்படுத்திக் கி அதனிடத்தில் சிங்களத்தையும் தமிழையும் களிலும் தாய்மொழியே போதனாமொழியாகக் பையின் தீர்மானம் ஒருபுறம், மறுபுறத்தில் கல்வி
கல்விச் செயற்குழுவினால் சமர்ப் பிக்கப்பட்டு, கல்வியூடகம் பற்றிய தீர்மானம். பின்னையதில் ரச்சி னைசளுக்கு விட்டுக்கொடுத்த சூழ்நிலையைக் -ல் தாய்மொழிக்கும் இடம்கொடுக்கப்பட்டாலும், Tழி / இருமொழி (ஆங்கிலம் ஒன்று) என்பவற்றில் ம்ெ மேல்மட்டத்தில் சிங்களம் / தமிழ் / ஆங்கிலம்/ டிப்படையில் எதுவாகவும் இருக்கலாம் என்ற யையே காட்டுவனவாகும். சமூக, அ ர சி ய ற் காடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியிருந் ஸ்றத்தின் தேவை உணரப்பட்டமையும் அதற்கான "லங்கையில் கொள்கையாக்கத்துக்கு வழிகாட்டின.
புதிய கொள்கையை உருவாக்கும் செயற்பாட்டில், திசளும் கல்வியில் மொழிபற்றிய தீர்மானங்களில் அரசகரும மொழியாக ஆங்கிலம் தொடர்ந்திருக்கக்

Page 15
கூடாது என்றும் அதனை மாற்றவேண்டும் என் அது மாற்றப்படவேண்டும் என்ற கருத்தும் காலந்தாழ்த்தாது எதிர்காலக் கொள்கைக்கான தது. 12 அதன் அடிப்படையாக இரண்டு கோட 1. -
குழந்தை வீட்டு மொழியில் கற்பிக்கப்பட சர்வதேசியப் பயன்பாட்டுடன் மேற்க அமையக்கூடிய ஒரு ஊடகத்தின் தேவை
வீட்டுமொழிக் கூடாகக் கற்பித்துக்கொன் கற்பிக்கவேண்டும் என்ற கருத்துக்களின் வளர்ச் முடிவு தவறான தாகக் கொள்ளமுடியாது. அ. சாத்தியமில்லாதபோது, வழமைபோல, இடைப் சுயமொழி இடைநிலைப் பாடசாலைகள் (ஏற் பாஷையைப் பயன்படுத்தி வந்தவை ) பொருத்த ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் முறைமையில் மு தொடர்வது. ஆங்கிலத்தின் முலம் கற்பித்து வ தொடர அனுமதிப்பது .
எனினும் நிலைமையை முற்றாக மறக்க பணிப்புரைகளை வழங்குவதற்கு கல்வி அமைச் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் பணிப்புரை தாயின் பன்னிரண்டு மாதங்கள் முன்னறிவித்த கடமையாகும், 13 அவ்விதம் அமைச்சருக்குக் ( படுத்திக் காலத்துக்குக் காலம் கொண்டுவரப்ப கொள்கை உருவாகியது என்பது இங்குக் குறி
கொள்கை வகுப்பும் வளர்ச்சியும்
சுதந்திர இலங்கையில் “ கல்வி மொழிக் ( டத்தில் இரண்டு கட்டங்களாகப் பகுக்கப்படல ருந்து தரம் VIII உட்பட்டதாகும். தரம் IX, X இரண்டாம் கட்டமாகும்.
முதலாம் கட்டம்: முதலாம் கட்டவளர்ச்சி 195 பணிப்புரையால் தொடக்கப்பட்டது. அப்பணிப் ஆரம்பித்து, 1954 இல் தரம் VII, 1955 இல் மொழியாகப் புகுத்தப்பட்டது. 14 அது சிங்கள வகுப்புகளில் தேசிய மொழிகளைக் கல்வி ஊள ஆரம்பம் எனலாம். அதுவரை காலமும் உயர் ஆ வேறு ஊடகத்தைப் பயன்படுத்த வழங்கப்பட்டி நீக்கப்பட்டது. அவ்வுரிமை தரம் VIII க்கு மே
கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களைத் நூல்கள், ஆசிரியர்கள் இல்லாமையால் கடினம்! தால் தரம் VI இல் தேசிய மொழிகள் கல்வி VII, VIII இல் அவற்றை விஸ் தரிப்பதையும், !

னும் எழுந்த கருத்துக்களும் கல்வியிலும் இணைந்தேபி ருந்தன. அன்றைய அரசு நெறிமுறைகளை 1950 இல் முன்வைத் பாடுகள் அமைந்தன:-
வேண்டும். த்தைய சிந்தனை களுக்கு வழியாகவும் . கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.
சடு ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் சிக்கு அவை காலாக இருந்தன என்ற து கொண்ட இலக்கினை உட னடைவது பட்ட வழி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. கனவே சு  ேத சி ய மொழிகளை /சுய மான நூல்கள் இல்லாத பாடங்களுக்கு ன்னர் மேற்கொண்ட நடைமுறையைத் ந்த பாடசாலைகள் அந்த வழக்கினைத்
முடியாத அரசு அது தொடர்பாகப் = சருக்கு அதிகாரத்தை அளித்தது. நடை ரகளை 1X, X தரங்களுக்குப் புகுத்துவ ல் கொடுக்க வேண்டியது அவருடைய கொடுக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன் ட்ட மாற்றங்களுக் கூடாகவே புதிய ப்பிடத்தக்கது.
கொள்கையின் வளர்ச்சி பள்ளிக்கூட மட் எம். முதலாவது கட்டம் தரம் VI இலி El வரையான வகுப்புக்களிலான வளர்ச்சி
51 டிசெம்பரில் கல்வி அமைச்சர் விடுத்த பபுரையின்படி 1953 இல் தரம் V1 இல் - தரம் VIII இல் தாய்மொழி கல்வி -, தமிழ் பிள்ளைகளுக்கு உயர் - ஆரம்ப டகமாக உபயோகிக்கும் கொள்கையின் ஆரம்ப வகுப்புக்களில் சுயமொழி அல்லாத டிருந்த விருப்புரிமை அப்பிரகடனத்தினால் ற்பட்ட வகுப்புக்சளில் தொடர்ந்தது.
5 தேசிய மொழிகளில் கற்பிப்பது போதிய Tனதெனக் கருத்துக்கள் வெளியிடப்பட்ட ஊடகமாகப் பயன்படும் திறத்தையும் க ணிதம், விஞ்ஞானம் குறிப்பாக, பரிசீ
05

Page 16
லிப்பதற்கென ஒரு குழு நியமிக்கப்பட் புரை நவம்பர் 1953 இல் விடுக்கப்பட் டது. அதன்படி தரம் VII இல் 1956 விஞ்ஞானம் கற்பிப்பதற்கு ஆங்கிலத் ஆரம்ப மட்டத்தில் கையாளப்பட்ட உ தின் மூலம் அவ்விதம் மாற்றப்பட்டது அன்று கண்டிக்கப்பட்டது. 15
தரம் VII, VIII ஆகிவற்றில் ( யக் கூறுகளை ஆராய்வதற் கென நியப 1957 ஆண்டு களில் முறையே VII, V பியது. 16 அந்த அடிப்படையில் முதல் ருந்து தரம் VIII உட்பட சிங்களம், குழந்தைகளுக்குக் கல்வியூடமாக நடை
இரண்டாம் கட்டம் :. அடுத்து சிரேஷ்ட பட்ட IX - XII தரங்களில் தேசிய டெ அது தொடர்பாக, 1953 ஒக்டோபர் ஆணைக்குழு எனப் பெயர்பெற்ற ஆன இடைநிலைப் பாடசாலையிலும் பல்கல் மொழிகளைப் பாவிப்பது பற்றிய சா. இல் வெளியிடப்பட்ட ஆணைக்குழுவின் பாவிப்பதை ஆதரித்தது
அவ் அறிக்கையில் ஆணைக் கு பிற்காலத்தில் ஏற்பட்ட வேண்டத்தகா னிக்கத்தக்கது தென்னிந்தியாவில் தமி களின் உபயோகம் தமிழ் மாணவர்களு களை அளித்தது என அவர் குறிப்பி சிங்கள மாணவர்கள் பாதிக்கப்படும் நீ காட்டியதாகும். ஒரு அரசகரும மொழி றும் அவர் தெரிவித்தார். 17 ஆல் ணக் டமிருந்து எதிர்பார்க்கப்பட்ட பணிக்கு கரும மொழிபற்றித் தெரிவித்த கரு : தலைப்பட்ட தாகவும் இருந்தது என்பது தமிழ் உறவுகளில் இருந்த புரிந்துணர் விந்த கருத்தும் காரணமாயிருந்தது 6
சுயபாஷையை கல்வியிலும் நிர் 1955 ஜனவரியில் அரசு ஒரு கொள்ள ழும் சாலக்கிரமத்தில் பாடசாலைகளில் அங்கீகரிக்கப்பட்டது. அதன் மூலம் கல் ளுக்குத் தேசிய மொழிகளைப் பாவிப்பு பிரகாரம் அமைச்சருக்கிருந்த அதிகார பட்ட பணிப்புரை 1956 ஜனவரியில் 4 தேசிய மொழிகளைப் புகுத்த வழிவகு
06

டிருந்தது. எனவே, முன்னர் விடுக்கப்பட்ட பணிப் ட பிறிதொரு பணிப்புரையினால் மாற்றப்பட் 4 இலும், தரம் VIII இல் 1955 இலும் கணிதம், அதைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.
டகம் (தாய் மொழி ஆங்கிலத்தின் உபயோகத் . குழந்தையை விரக்தியடைச் செய்வதாகும் என
தேசிய மொழிகளைப் பயன்படுத்துவதன் சாத்தி மிக்கப்பட்டிருந்த குழு அவற்றை ஆதரித்து 1956, III ஆகிய வகுப்புக்களில் புகுத்தலாம் என விளம் எங்கட்ட மாற்றம் அமுலாகியது. தரம் VI இலி தமிழ் ஆகிய மொழிகள் அந்தந்த மொழிக் முறைப் படுத்தப்படுத்தப்பட்டன
- இடைநிலைப் பாடசாலை என அழைக்கப் மாழிகளை விஸ்தரிப்பது கவனத்துக்குள்ளாகியது. 28 இல் தேசிய மொழிகளில் உயர்கல்வி பற்றிய ஒணக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. சிரேஷ்ட லைக் கழகத்திலும் போதனாமொழிகளாகத் தேசிய த்தியக் கூறுகளை அது பரிசீலிக்கவிருந்தது, 1954 - இடைக்கால அறிக்கை தேசிய மொழிகளைப்
ழுவின் தலைவர் தெரிவித்த பிரிவுபட்ட கருத்து "த விளை வுகளுக்குக் காலாகவிருந்தது என்பது கவ மழில் அச்சிடப்பட்ட கணித விஞ்ஞான பாடநூல் இக்குச் சிங்கள மாணவர்களிலும் கூடிய வாய்ப்புக் ட்டார். போதிய கவனம் எடுக்கப்படாவிட்டால் ைெலமை உருவாக்கப்படும் என்பது அவர் சுட்டிக் மட்டும் இருந்தால் அந்தக் கஷ்டம் ஏற்படாது என் குழுவின் தலைவர் தெரிவித்த கருத்துக்கள் அவரி நம் அப்பாற்பட்டவை என்பதையும், அவர் அரச
த் து அவருக்குத் தொடர்பில்லாத விடயங்களில் அம் மறுக்கமுடியாது. அதுவரை காலமும் சிங்களவுக் கிடையே விரிசலை ஏற்படுத்த அவர் தெரி என்ற விமர்சனம் மறுக்க முடியாத ஒன்றாகும்.
வாகத்திலும் ஊடகமாகப் பாவிப்பது தொடர்பாக ஒகக் குறிப்பினை வெளியிட்டது. சிங்களமும் தமி - போ தனா மொழிகளாகும் என்ற கோட்பாடு ணிதம், விஞ்ஞானம் தவிர்ந்த ஏனைய பாடங்க பது என்ற கொள்கை வரையறுக்கப்பட்டது அதன் த்தைப் பிரயோகித்து 1955 ஜனவரி 6ல் விடுக்கப் தரம் 1X இலும் 1957 ஜன வரியில் தரம் X இலும் -த்தது.

Page 17
தேசிய மொழிகளில் உயர்கல்வி பற்றிய போதனா மொழி மாற்றம் பற்றிக் கருத்தடிப்ப யினர் ஆதரவாகவும் சிறுபான்மையினர் (மூவர்) ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்ப னுடன் புறம்பாக இணைக்கப்பட்டது.18 அதை அமைச்சர் விடுத்த பணிப்புரையின்படி 1958 ஜன யில் தரம் XII இலும் தேசிய மொழிகள் போ திய மொழிகள், மேற்கத்திய இசை, கணிதம், யல். தவிர்ந்த ஏனைய பாடங்கள் எல்லாவற்று. பிட்ட அப்பாடங்களுக்கு, வசதியான ஊடகத்தை சுதந்திரம் கொடுக்கப்பட்டது. அது ஆங்கில ஊ சாலைகளை அனுமதிப்பதாக அமைந்தது.
த  ெபயன்ட' தமி,"
அன்றைய கொள்கை வகுப்பில், பெரும்பு தேசிய மொழிகள் போதனா மொழிகளாக ஏ பிட்ட பாடங்க ளுக்கு ஆங்கிலத்தைப் பயன்படுத் பாடாகும். 1961 ஆம் ஆண்டுத் தேசிய கல்வி ஆ அறிக்கையிற் சுட்டிக்காட்டியது. சிங்கள, தமிழ் களில், ஆங்கில ஊடகத்தைப் பயன்படுத்தும் வி பர் 31 இலிருந்து எனத் தொடங்கி தரம் XIL வகையில் படிப்படியாகக் கைவிடப்பட வேண்டும் தது. 19 அந்த அறிக்கை தொடர்பாகச் செயற்பு 1964 டிசெம்பர் 31 இல் தரம் IX இல் ஆரம்பி இல் நிறைவு பெறுவதாக மாற்றத்தை நடைமு வெள்ளை அறிக்கை “'பெற் றோரின் விருப்படிப்பு லது தமிழாக இருக்கும்" என்றும் அடுத்த கல் கிலத்துக் கூடான கற்பித்தலுக்கான அனுமதிக் உரைத்தது.20 1966 இல் வெளியிடப்பட்ட சல்ல தை போதனாமொழி தொடர்பாக உறுதிப்படு கும் மாணவர்களில் அம்மாற்றம் குறுக்கிடுமென வித்தது. 21 மேலே குறிப்பிட்ட இரண்டு வெள்ளை பெறவில்லையென்றாலும், 1964 இலிருந்து தேசி குப் போதனா மொழிகள் என்ற பாவனை நன கம் மெதுவாக மறைந்து போவதையும் காணல!
பல்கலைக் கழகத்திற் போதனாமொ
பல்கலைக் கழக மட்டத்தில் போதனா களில் உயர்கல்வி பற்றிய ஆணைக்குழுவினால்
டது. சிரே ஷ்ட இடைநிலைப் பாடசாலைகளில் பற்றி ஏற்பட்ட கருத்து வேறுபாடு பல் கலைக்க பட்டது. தேசிய மொழிகளின் பயன்பாட்டைப் உபயோகத்தைச் சிறுபான்மையினரும் ஆதரித்த
தேசிய மொழிகள் பல்கலைக் கழகத்தலு என வாதிட்டவர்கள் போதனா மொழிபற்றிய

ஆணைக்குழு XL, XII த ர ங் க ளி ல் டெயில் பிளவுபட்டது பெரும்பான்மை எதிர்த்தும் கருத்துத் தெரிவித்தனர் ட்டபோது சிறுபான்மை அறிக்கை அத த் தொடர்ந்து, 1956 டிசெம்பரில் கல்வி வரியில் தரம் XI இலும், 1959 ஜனவ னா மொழிகளாக்கப்பட்டன. மேற்கத் விஞ்ஞானம், பொருளியல், அளவையி க்கும் அது பொருந்துவதாயிற்று. குறிப் 5ப் பயன்படுத்தப் பாடசாலைகளுக் 1 ச் டகத்தைப் பயன்படுத்துவதற்குப் பாட
காலான பாடங்களுக்குப் பொ து வா க மறுக்கொள்ளப்பட்ட நிலையில், குறிப் துவது என்பது முரண்பாடான குறை ணைக்குழு அதனைத் தனது இடைக்கால பிள் ளைகட்கு, அக்குறிப்பிட்ட பாடங் ருப்புரிமை தரம் IX இல் 1 961 டிசெம் இல் 1964 டிசெம்பர் 31 உடன் முடியும் - என அவ் அறிக்கை குறிப்பிட்டிருந் பட அரசு இழுத்தடித்தாலும் இறுதியில் த்து 1967 டிசெம்பர் 31 இல் தரம் XII இறப்படுத்த முனைந்தது 1964 கல்வி படையில் போதனாமொழி சிங்களம் அல் வியாண்டிலிருந்து பாடசாலைகளில் ஆங் -ள் நிறுத்தப்படும் என்றும் குறிப்பிட்டு வி வெள்ளை அறிக்கை முன்னைய கருத் த்தினாலும் ஆங்கிலத்துக் கூடாகக் கற் எதிர்பார்க்கப்படவில்லை எனத் தெரி ள அறிக்கைகளும் சட்டங்களாக நிலை ரிய மொழிகள் அந்தந்த மொழி பனருக் டமுறையில் வந்ததையும் ஆங்கில ஊட எம்.
PUBLIC LIBRARY
JAFFNA NALLUR BRANCH LIBRARY,
பழி
மொழி பற்றிய சிந்தனை தேசிய மொழி முதன் முதலில் கருத்திற் கொள்ளப்பட் - தேசிய மொழிக ளின் பயன்பாடுபாடு ழகம் பற்றி மேலும் தீவிரமாகக் காணப் பெரும்பான்மையினரும், ஆங்கிலத்தன் னர்.
'ம போ தனா மொழிகளாக வேண் டும் தீர்மானம் அரசினால் மேற்கொள்ளப்பட
07

Page 18
வேண்டும் என்றும் பல் கலைக் கழகம் 6 அகப்பட வேண் டும் என்று ம் அபிப்பிராய கள் ஆசிரியர்கள் பற்றாக் குறையைச் டும் எனக் கருத்துக் கொண்டிருந்தனர்.
பல்கலைக் கழக வட்டாரங்களில் யம் பொதுவாக எதிரான தாகவே அடை வாய்ந்த ஆசிரியர்கள், மொழிவளம் என காரணமாக இருந்தது. 24 எனினும் 19 முகத் தேர்வினை மூன்று மொழிகளிலு டது. அதன்வழியில், பாடசாலையில் தோற்றம் உரிமை மாணவர்க்குக் கிடை
1957 இல் தரம் XII இல் தேசி 'டுத்த தீர்மானம், பொதுசன அபிப்பிர சிரியர் யோசேப் நீடடம் தலைமையில் 3 இல் நியமிக்கப்பட்டது. பிறவிட யங்கம் ஆணைக்குழு எதிர்பார்க்கப்பட்டது. அ கலைக்கழகம் தனது முறைமையைப் ெ குழுவின் கருத்தாக இருந்தது.25 1962 எடுக்கும் பொறுப்பினைப் பொருத்தமா வான மாற்றத்தையும் ஆதரித்தது.26 . ஆணைக்குழு ஆங்கிலம் தொடர்ந்து ப பின் நிலைமை மீளாய்வு செய்யப்படுவ 1964 கல்வி வெள்ளையைறிக்கையின்படி லும் முடிவினை எடுக்கும் அதிகாரம் அ காலத்துக்குக் காலம் புகுத்தப்பட்ட ம மொ ழிகளாகப் புகுத்தப்பட்டாலும், வி களில் ஆங்கிலமே பரவலாகக் கையாள கழகமும் தனது போதனா மொழியைத் றும் வழக்கிலுள்ளது.
PUBLIC LIB NALLUR BRANCH
JAFFN/
தொகுப்புரை
சுதந்திரம் பெற்ற காலந்தொட பற்றிய கொள்கை மாற்றத்துக்கூடான பின்னணியில் சகல மக்களுக்கும் ஏற்றத் படவேண்டும் என்ற சிந்தனை செயற்பட்ட போகும் தறுவாயில் அந்த அந்தஸ்துக்.ே தையும் காணலாம்.
கொள்கை ஆக்க நடவடிக்கைகள் முகங்கொடுக்கும் வகையில் ஏற்றுக்கெ மொழிகள் பள் ளிக்கூடமட்டத்தில் தம் கொள்கை ஆக்கத்தின் ஆரம்பதத்துவம்
08

நசிபமொழி - ஊடகத்தை ஆரம்பிக்கும்படி கேட் ம் கொண்டிருந்தனர்.22 சிறுபான்மையினர், நூல் சுட்டிக்காட்டி ஆங்கிலம் தொடர்ந்திருக்க வேண் 23
போதனா மொழி மாற்றம் பற்றிய அபிப்பிரா மந்து காணப்பட்டது. பாடநூல்கள், தகைமை ன்பவற்றில் நிலவிய பற்றாக்குறையே முக்கிய 59 இல் நடை பெறவிருந்த பல்கலைக் கழகப் புகு ம் நடத்த பல்கலைக்கழக மூதவை உடன்பட் கற்ற மொழியூடகத்தில் புகுமுகத் தேர்வுக்குத் -த்தது.
ய மொழி ஊடகத்தை அமுலாக்க ஏற்கெனவே சாய உந்துதல்கள் என்பவற்றின் விளைவாக பேரா இலங்கைப் பல்கலைக் கழக ஆணைக்குழு 1958 ளுடன் போதனா மொழி பற்றியும் பரிசீலிக்க சசுக் கொள்கையைக் கருத்திற் கொண்டு பல் பொருத்திக் கொள்ள வேண்டும் என்பது ஆணைக் பல்கலைக் கழகங்கள் ஆணைக்குழு முடிவுகளை கன பல்கலைக்கழகத்துக்கு அளிப்பதையும், பொது தொழினுட்பக் கல்வி தொடர்பாக ஆராய்ந்த பன்படுத்தப்படுவதையும் ஐந்து ஆண்டுகளுக்குப் தையும் விதந்துரைத்தது.27 அந்தப்பின்னணியில், 1 கொள்கையளவில் மாற்றம் விரும்பப்பட்டா "ந்தந்தப் பல்கலைக் கழகத்திடம் விடப்பட்டது.28 ாற்றங்களுக்கூடாக தேசிய மொழிகள் போதனா ஞ்ஞானம், பொறியியல், மருத்துவம் ஆகிய துறை ப்படுவதைக் காணலாம், ஒவ்வொரு பல்கலைக் 5 தீர்மானிக்கும் உரிமை கொண்டிருப்பதே இன்
ERARY
ILIBRAPv
ட்டு இலங்கையில் கல்விமொழி கல்வி ஊடகம் வளர்ச்சியைக் கண்டுள்ளது. கொள்கையாக்கத்தின் தாழ்வின்றிக் கல்வியைப்பெறும் வாய்ப்பு வழங்கப் டிருப்பது வெளி படை. நாடு சுதந்திரம் அடையப் கற்ற ஆயத்தங்கள் அதற்குமுன்பே செய்யப்பட்ட
ள் ஆரம்பிக்கப்பட்டது முதல், நிலைமைகளுக்கு காள்ளப்பட்ட பொருத்தப்பாடுகளுடன் தேசிய அக்குரிய இடத்தைப் பெற்றுள்ளன. எனினும், காலப்போக்கில் கலப்படமாகியிருப்பதை மறுக்க

Page 19
முடி யாது. 'தாய்மொழி ஊடகம்' என்ற ஆர. மொழி' என மாற்றம் பெற்றது. சிங்களவர், த என்று காணப்பட்ட மக்களிடையே தாய்மொழி மூன்றும் காணப்பட்டன. ஆனால், அரசியற் கார அந்தஸ்தைப் பள்ளிக்கூட மட்டத்தில் இல்லாமர்
பல்கலைக் கழக மட்டம் பொதுப் போக் போதனா மொழியைத் தீர்மானிக்கத் தனக்கு பல்கலைக் கழகமும் நிலைநாட்டுகின்றது. அத நிலைகொண்டுள்ளதை, குறிப்பிட்ட பாடத்துன ஆங்கிலத்தை உபயோகிக்கவேண்டிய தேவையை ஆளே இன்றும் கூறப்படுகின்றன. பள்ளிக்கூட வருகின்ற மாணவர்கள் பல்கலைக் கழகத்தில் ஆங் கொள்ளத் தக்கதன்று. தேசிய நீரோட்டத்தில் த. கழகம் பின்னிற்கவும் முடியாது. உலகின் ஏனைய நமது மக்களும் உச்சப்பயன் பெற உழைக்கவேல் பாரிய பொறுப்பு இன்றைய பல்கலைக்கழகங்களுக் எந்த ஒரு கட்டத்திலும் முறிந்து போகாமல் தொட கல்வியமைப்பு முழுவதும் ஒரே நெறியில் செல்ல
அடிக்குறிப்
The Colebrooke- Cameron Papers, sel (0.U.P., 1956), Vol.I pp. 72-74. 4th Report of the Central School C
Schools For A new na tion (Colombo K 3. Report of the Sub- Committee of the 1 4. See,
(a) Report of the Commission on 1
SP XXVIII, 1905.
Report of the Education Comn (C) Report of the University Comm
Report of the Commission on
SP XXVIII, 1929. 5. Report of the Special Committee on ) 6. 1bid p. 42 7. Ibid pp. 40-42 8. Ibid pp. 40-41 9. Hansard (SC), 23 January 1945, Col, 10. Hansard (SC) 22 June 1943. 11. Report of the select Committee of the 12, White Paper on Education, 1950.

ம்பக் கொள்கை காலப்போக்கில் 'தேசிய மிழர், பறங்கியர், சோனகர், மலாய்காரர் கெளாக சிங்களம், தமிழ், ஆங்கிலம் என்ற -ணிகள் ஆங்கிலத்துக்கு போதனா மொழி கசெய்துவிட்டன.
குக்கு விதிவிலக்காகக் காணப்படுகின்றது. வழங்கப்பட்ட அதிகாரத்தை ஒவ்வொரு தன் பயனாக ஆங்கிலம் தொடர்ந்தும் உறகளில், அவதானிக்கலாம். 1950 களில் - வலியுறுத்தி முன்வைக்கப்பட்ட வா தங் மட்டத்தில் தேசிய மொழி மூலம் கற்று ங்கிலம் மூலம் கற்கவேண்டியிருப்பது ஏற்றுக் ன்னை இணைத்துக் கொள்ளப் பல்கலைக் நாடுகளின் முன்னுதாரணத்தைக்கொண்டு ண்டியது கல்வியின் கடமையாகும். அதில் க்கு உண்டு. நாட்டின் கல்விக்கொள்கைகள் டர்ச்சியாக விருத்திபெறவும் பயனளிக்கவும் - வேண்டும்.
புக்கள் ected and edited by G. C. Mendis
Commission, cited in W. R, Muelder, -. V. G, de Silva & Sons, 1962), p. 16. Legislative Council SP VIII, 1867.
Elementary Education in Ceylon,
=nittee of 1911-12, SP XIX, 1912. aission of 1927, SP IV, 1929.
the system of education in Ceylon,
Education, SP XXIV, 1943.
423.
- State Council, SP XXII 1946.
09

Page 20
13. Education (Amendment) Act No. 14. Administrative Report, Director 15. J. E. Jayasuriya, "the language
School", NESC Journal of the
II, No 3 Nov. 1953, p. 25. 16. Ceylon SP, 1, 1954. 17. Ceylon, se X, 1956, Appendix 18. Ibid. pp. 176–209. 19. Ceylon, SP I 1962 p. 12. 20. Proposals for a national system
1964, p. 12. Proposals for Reforms in Gen. on Education 1966, p. 14.
Ceylon, Sp X, 1956 pp. 76-77. 23. Ibid. pp. 201, 204-205. 24. See,
(a) Ivor Jennings, “The
Ceylon Teacher, Vol. X
C• J. Eliezer, "Science a Vol. V, No. 4, Nov. 195 J. E. Jayasuriya, “The pl in Ceylon schools", N.
pp. 21-22. 25. Report of the Ceylon University 26. Report of the University Commis 27. Report of the Commission of In
SP X, 1963, pp. 152-153. 28. Proposals for a national system
1 மனித நேயமில்லாத பக்தியும் ப
UW GAN DDD"
* : நம்பிக்கையை இழந்து விடாதீர்க வெகு அதிகமாக இருக்கின்றது ?

5 of 1951, regulation 5. of Education 1951 pp. A 5 & A 20.
medium for teaching Science in the Junior national Education Society of Ceylon, Vol.
1) p. 217.
of Education, White Paper on Education
eral and Technical Education, White Paper
Expansion of University Education", The
VI, No. 76, Dec. 1952, p. 163. and the English Language" NESC op it, 56, pp. 23–26 lace of English and the national Languages ESC op. it, Vol. III, No. 4, Nov. 1954,
Commission, 1959, Sp XXIII, 1959 p. 133. ssion 1962, SpXVI 1963 pp. 82, 160. equiry on Technical Education,
e of Education, op. it p. 60.
ண்பாடுகளை வளர்க்க இயலாத கல்வியும்
(Cg&si 605) ள். விடிவெள்ளிக்குச் சற்று முன்பு இருட்டு
(CGTUois :Y Wuà)

Page 21
இடைநிலை மட்டத் தமிழ் இலக்கியம்
'' ஒருமைக்கண் தான் கற்ற கல்வி
எழுமைக்கும் ஏமாப்புடைத்து '' என்பது பொய்யா மொழிப்புலவர் திருவல் மையிலும் தொடர்ந்து வரும் கல்வியானது ம றுத் தருவதாய் அமைகின்றது. கல்வித் தத் முதன்மை வகிக்கும் இலக்கியக்கல்வியானது ம கால சமுதாய வாழ்வின் பிரதிபலிப்பாயும் எதி மாயுமமைந்து மொழி என்ற ஊடகத்தின் மூல வற்றைப் பேணும் அறிவுப் பொக்கிஷமாயுமுள் தமிழ் கற்கும் மாணவர்க்கு உணர்ச்சி வடிவிே யைப் புரிந்துகொள்ளச் செய்யும் தமிழ் இலக்கி தயார் செய்யும் பருவமாகிய இடைநிலை மட்ட சமுதாய அமைப்பில் பெரும்பான்மையினரான கல்வியாயமையும் இடைநிலை மட்டத்தில் உள கியக்கல்வி அமையும் பண்பினாலேயே அதனை மும் உடையதாகின்றது. மேலும் இலக்கியம் மரபு உரைஞரைப் போலன்றி மாணவர்களின் ப பாற்றலை, சமூகநோக்கை, செயற்றிறனை வ செயல்முறை நுணுகி நோக்கப்பட வேண்டியத
பாட சாலை என்ற நிறுவன அமைப்பு ஆரம்பக் கல்வியை அடுத்து இரண்டாம் நிலை நிலைக் கல்வியாகும். இப்பருவக் கல்வி தனிமா அவனை முழுமனிதனாகத் திகழச் செய்யும். !
'' மனிதனிடம் மறைந்து கிடக்கும் !
கல்வி >>
எனப் போற்றுகின்றார். அறிஞர்க நிலைக் கல்வியைப் பூர்த்திசெய்து பள்ளிக்கூட முடியாதவர்க்கு அல்லது உயர்கல்வியையும் உ இன்னமும் பக்குவம் அடையாதோர்க்கு அளிக்கப் பிறப்பு முதல் முதிர்வு வரையான வளர்ச்சிப் பு றவு மனப்பாங்கு, அறிவியல் ரீதியான செயற்பா மாகிய கட்டிளமைப் பருவம் அல்லது குமரப் ப வதனை அறிஞர் தம் வளர்ச்சிப்பருவ வகைப்பா! தறிவுடன் ஆராயவும், மன தில் எழும் எண்ணம்

தில் கற்பித்தல்
திருமதி நாளினி கணபதிப்பிள்ளை
B. A. (Hons) Dip. in Ed. (Jaffna)
யொருவற்கு
ள்ளுவர் வாக்காகும். இம்மையிலும் மறு னிதனுக்கு பெருமித வாழ்வினைப் பெற் துவத்தை வெளிப்படுத்தும் துறைகளில் னித வாழ்விலிருந்து முகிழ்த்து அவ்வக் ஊர்கால வாழ்விற்கு வித்திடும் கலைவடிவ ம் சமூக கலாசாரம் பாரம்பரியம் என்ப சளது. இவ்வகையில் தாய் மொழியாகத் லனும் கருத்து வடிவிலேனும் வாழ்க்கை யெக் கல்வியானது சமுதாய வாழ்வுக்குத் த்தில் முக்கியத்துவம் பெறுகிறது. நவீன மத்தியதர வர்க்கத்தினரின் வாழ்க்கைக் * வளர்ச்சிக்கு வித்திடும் துறையாக இலக் -க் கற்பித்தற் பணியும் கனதியும் காத்திர கற்பிக்கும் ஆசிரியனும் கிரேக்க நாடக பல்துறை அறிவை, ஆளுமையை, படைப் ளர்க்கும் பண்புடமையினால் கற்பித்தல் Tகும்.
வில் இடம்பெறும் நியமரீதியான கல்வியில் லக் கல்வியாக வழங்கப்படுவதே இடை. னித ஆளுமை வளர்ச்சிக்கு வழிவகுத்து இதனாலேயே சுவாமி விவேகானந்தரும் பரிபூரணத்துவத்தை வெளிப்படுத்துவதே
நம் இடைநிலைக் கல்வியானது ஆரம்ப - வழிகாட்டல் இன்றி திறம்பட வாழ யர் தொழில் கல்வியையும் பெறுவதற்கு பபடும் கல்வி எனக் குறிப்பிடுவர். மேலும் பருவங்சளுள் தொழில் மகத்துவம், கூட்டு சடு என்பவற்றை அடைய முற்படும் பருவ ருவமே இடைநிலை மட்டத்தில் அடங்கு எட்டில் காணலாம்.1 - எதனையும் பகுத் ங்களைத் தெளிவாக வெளியிடவும், சமூக

Page 22
கூட்டுவாழ்விலீடுபட்டு இன்பம் அடையவு வமே உகந்ததாகும்.
இடைநிலை மட்டத்துடன் படி பாடு கருதி இப்பருவத்தில் வழங்கப்படு சேவையில் வாழ்வின் நிறைவைக் காண சான்றோனை உருவாக்கும் கல்விமுறைய இப்பண்புகளடங்கிய கல்வி எனச் சிறப்பு அதற்கேற்ப இம்மாணவர் சிறந்த குடிம வுடையவர்களாகவும், வாழ்வை எதுவித னத்துவத்தை ஏற்பவர்களாகவும் திகழும் கல்விக் கலைத்கிட்டம் இடம் பெறுகிறது ஆக்கவேலை, வீரச்செயல், சமூகத் தொ படைப்பாற்றலை வளர்க்கும் செயல்முன பண்புடனான கதை, கவிதை, நாடகம் யும் அமைகிறது .
இலக்கியக் கல்வியின் கலைத்தி தல் செயற்பாட்டின் இலகு கருதி அமை உரைநடை இலக்கியம் என வகைப்படுத் பண்புகள் யாவும் பொலிந்து காணப்படும் செய்யுள் இலக்கியமே இலக்கியம் கற்பித் தின் தேவைக்காய் தோற்றிய வசன இல் என்பனவும் இன்று இலக்கியக் கல்வியில் டிற்குமேற்ப கற்பித்தல் முறை வேறுபடும் எனினும் சில அம்சங்கள் பொதுப்படைய
இலக்கியக்கல்வி கற்பிக்க முற்ப முதலில் மாணவரிடையே ஈடுபாட்டை ஆர்வமுடன் அணுக, சுவைக்க, சிறப்பம் உணர்ச்சி வெளிப்பாடோ, கருத்துரைக.ே எனும் உணர்வை ஏற்படுத்துவதுடன் ஓ மனப்பாங்கை வழிப்படுத்தி வளர்த்துச் தெனலாம். இந்நிலை நோக்கியே பேரா
14 தாம் கற்பிக்கும் பாடப் பொ
ருடைய பாடவேளையில் மால் தானிக்கலாம்.'12 -
என்று குறிப்பிடுகிறார். இக் அளி த் து விடுவதை உணர்த்திவிடுகிறது. பித்தல் பணியே இலக்கியத்தின் வாயிலாக இலக்கியங்கள் சிலப்பதிகாரம், கம்பராமா கலைத்திட்டத்தில் இடம் பெறும்போது கேறும் வகையில் அறிமுகம் செய்வதுடன் கைக்கேதுவான கருத்துக்களை இளம்மன
- 12

பம், சமூக மறுமலர்ச்சிக்கு வித்திடவும் இப்பரு
ப்பை முடித்துக்கொண்டு வாழ முற்படும் நிலைப் ம் கல்வியானது ஆளுமை வளர்ச்சியுடன் சமூக வழிவகுப்பதன் மூலம் சமூக நலன் விழையும் பாக அமைவது தவிர்க்க முடியாத பண்பாகும். ஐக் கூறத்தக்கது தமிழ் இலக்கியக் கல்வியாகும். க்களாகவும், தமது உலகைப் பற்றிய பூரண அறி - அச்சமுமின்றி எதிர் நோக்குபவர்களாயும், நவீ ம் வகையிலான கல்வி அனுபவமாக இலக்கியக்
மேலும் சமயம், பண்பாடும் பாரம்பரியமும், ண்டு போன்ற நியமங்களை உள்ளடக்கியதாகப் = றகளையும், சுயதிறன் வளர்க்கும் அ ழ கி ய ல்
போன்ற துறைகளை வளர்க்கும் செயற்பாடா
ட்டத்தில் இடம் பெறும் பாடங்களைக் கற்பித் ப்பு, வடிவ அடிப்படையில் செய்யுள் இலக்கியம் தி வரன் முறையாக நோக்குவோம் இலக்கியப் வதாலும், முற்பட்ட இலக்கியவகை என்பதாலும் த்தலில் முதலிடம் பெறுகிறது. எனினும் காலத் மக்கியங்களாகிய சிறுகதை, நாடகம் கட்டுரை - இடம் பெறலாயிற்று இவ்விரு வகைப்பாட் எற்றை ஆ சி ரி ய வாழ்விலே நாம் கா ண லாம். பாக அமைவதும் குறிப்பிடத்தக்கது.
நம் ஆசிரியர்கள் இலக்கியக் கல் வியளிக்கும்போது ஏற்படுத்தி அதன் மூலம் மாணவர் தாமாகவே சங்க ளைப் பெற வழிகாட்டவேண்டும், மேலும் ளா எதுவாயினும் இலக்கியக்கல்வியில் பெறலாம் இடைநிலை மட்டத்தினருக்கு இயல்பான ஆய்வு செல்வதும் கற்பித்தல் முறையிலே தங்கி உள்ள சசிரியர் ஆறுமுகம் அவர்கள்
நளை கவர்ச்சியாக எடுத்துக் கூறவல்ல ஆசிரிய ணவர்கள் பாடத்தில் இலயித்துவிடுவதை அவ
கருத்து கற்பித்தல் மாணவன் சுவைக்கு தீனி மேலும் வாழ்க்கைப் பயனுக்குமிடமளிக்கும் கற் க அமைவது குறிப்பிடத்தக்கதாகும். பழந்தமிழ் யணம், நள வெண்பா, மகாபாரதம் போன் றவை மாணவர்களின் அக, புறக் கண்களின் முன் அரங் ஏ, கதையை மனதிலே பதியும் படி வழங்கி, வாழ்க் -தில் இலகுவாக இடம் பெறச் செய்யவேண்டும்.

Page 23
இங்கு கற்பித்தல் துணைகளான வர்ணப்படங்கள் காட்டும் நாடகங்கள் என்பவை ஆசிரியருக்கு வா
பண்டுதொட்டு இன்றுவரை செய்யுள் இ யுள் இலக்கியம் கற்பிக்கு 1 மு ைறயை நோக்குவோம் என்பதனால் பாடலை உணர்வு பூர்வமாக இசைக் கும் மாணவரிடத்தே மேலும் ஆர்வத்தைத் தூன் தல் கற்பித்தலை மேம்படுத்துவதாகும். இவ்ளே சுவைத்து மகிழாது மாணவர்களையும் கலந்து க சமுதாய அரசியல் தேவைகளுக்காக மாத்திரமன் களையும் மாணவரை பெறச் செய்யமுடியும் அத போது அவ்விலக்கியத்திற்கு அடிப்படையான அ டுச் சூழல் சிறப்பினை விளக்கி இடையிலான ெ செயற்பாட்டின் மூலம் பழமையைப் பேணி புது மாணவர் மனதில் அதிகளவில் இடம் பெறவேண்ட டின் மூலம் வலிவுடையதாக்கலாம். முன்பு குறிட் சாதனம், செவிப்புலசாதனம், பல்லுணர் சாதனம் யமைவதைக் காணமுடியும்.
இக் கற்பித்தலின்போது ஆசிரியர் கத மாணவரையும் அரங்கில் இடம் பெறச் செய்யவே துரையாடல் மூலம்-இடையிடையே வினாக்கள் இக்கற்பித்தலின்போது இலக்கியப் பண்பு வளர்ச் லாற்று வளர்ச்சியை மாணவர் மனத்தில் ஏற்படு
' ஒவ்வொருத்தருடைய படைப்பையும் க அக்காலத்தின் பண்புகள் குறிப்பிட்ட 4 யும் முகவுரையாகக் கூறிய பின்னரே |
என்ற கருத்து இடை நிலை மட்டத்தில் லாற்றுணர்வை ஏற்படுத்துவ தாயமையும்.
அடுத்து வசன இலக்கியம் கற்பித்தல் காலப் பொருத்தப்பாடு உடையதாம் தன்மையின இங்கு நாடகம் போன்ற வசன இலக்கியங்களிலே மெல்லக்கற்போருக்காக, நாடக வடிவில் வழங்சி ளற்று இருப்பதால் மேலதிக வேலைகள் தேவைட கிய சிறுகதை, கட்டுரை போன்றவற்றில் தேவை களவு படங்கள் போன்ற கட்புல சாதனங்கள் பயா இலகுபடுத்துவதாகும். மேலும் வசன இலக்கியம் றாட வாழ்வில் பயன்படுத்தற்கேதுவான மொ திறன் வளர்ப்பதற்கு முக்கியத்துவமளிக்க வேண் மூலம் சொற்றிறன், உரைத்திறன், கிரகித்தற் தி எழுத்துத்திறன் என பலவும் வளர்க்கலாம். இ மொழிப் பயிற்சியாயும் அமையும். மேலும் செய்

ள், உணர்ச்சியை துல்லியமாக எடுத்துக் லது கரம்போல செயற்படுகின்றன.
லக்கியம் பெறும் முதன்மை கருதி செய் ம். * இசைக்கு மயங்காத இதயமில்லை' க்கவேண்டும் இசையில் ஊறித் திழைக் எடும் வகையில் இலக்கியத்தின் நலனாய் வளையில் ஆசிரியர் தம்மளவில் மட்டும் கற்கத் தூண்டவேண்டும். அதன் மூலம் றி உண்மையான இலக்கிய அனுபவங் த் துடன் மாணவர் தாம் கலந்து கற்கும் ரசியல், சமூக, பொருளாதார பண்பாட் தாடர்பை உணர்த்த வேண் டும். இச் மையை ஆக்க உதவ முடியும். இ ங் கு டிய கருத்தினை உபகரணப் பயன்பட் ப்பிட்ட கற்பித்தல் துணை களான கட்புல என்பவையே பொருத்தப்பாடுடையதா
ரப்பிரசங்க பாங்குடன் செயற்படாமல் வண்டும். மாணவர் கருத்தினை கலந் - மூலம் - வெளிக்கொணர வேண்டும். சியை நோக்குவதனூடாக இலக்கிய வர நித்துவதும் விருப்புக் குரியதே.
கற்பிக்கும் பொழுது அவர் வாழ்ந்த காலம் ஆசிரியரின் பண்புகள் ஆகிய யாவற்றை பாடத்தைக் கற்பிக்கவேண்டும் - 3
நடைமுறைப்படுத்து பாது இல க் கி ப லT
செயல்முறையை நோக்கும்போது நவீன எல் இலகுவாக கற்பிக்கத்தக்கதாயுள்ளது உ செய்யுள் இலக்கியம் கற்பிக்கும்போது கியதைப் போன்ற அதீத செயற்பாடு படாவிடினும் ஏனைய வசன இலக்கிய மா சப்படுவதைக் காணலாம். இங்கும் அதி ன்படுத்துவது கற்பித்தல் செயற்பாட்டை 5 கற்பிக்கும்போது சாதாரணமாக அன் Tழிப்பிரயோகத்திற் கேது லாக வாசிப் புத் எடும். வாசிப்பு பயிற்சி வழங்குவதன் றன், இயற்றுதற் திறன், கேள்வித்தி பன், து 'வ மொழித்திறன் அறிவை வழங்கும் பயுள் இலக்கியத்தை சுவைப்பதைப்போல
13

Page 24
இறந்த கருத்தாழம், இனிய நடையிலல அனுபவ கதையும், சிறந்த நடை கையா இந்நிலை தோக்கியே
இலக்கியக் கல்வியை நே பாடுகள் புலனாகும். முதலாவ இன்பநுகர்ச்சி; மூன் றாவது: படும் புதிய விளக்கம்.4 என பேராசிரியர் கைலாசபதி
மேலும் நாடகம் போன்ற ! பித்தலானது அவதானிப்பு பங்குபற்றல் தொடர்பாடலாக கற்பித்தலை மாற்றி ருணர்வாகவும், பார்க்கும் மாணவர் றே நாட்டம், உற்சாகம் என்பவற்றைப் பெ மூலம் மொழிக் கையாட்சி உருவாக்கும் முறைப் பயன்பாடுடையதாக அமைகிற மாக கையாளும் பயிற்சியை வழங்குகிற ஆக்க வழிகாட்டுவதனால் சிறந்த கட்டு
இலக்கியக்கல்வியை இடை நில் வழங்கி சிறந்த அருமையுடன் திகழச்
முதன்மை பெறுகிறது இந்நிலையில் - பதுடன் அமையாது இணைந்த கலைத் வதன் மூலமே முழுமையுடைய சேவைய. வரது இலக்கிய வெளிப்பாட்டை வளர்க் கள் என்பவை குறிப்பிடத்தக்கன.
மாணவன் தான் கற்ற இலக்கி துக்கேற்ற வகையான, கவர்ச்சிகரமாக தாம் பெற்ற இலக்கிய அனுபவத்தை ! கருத்துக்களை கவிதை வடிவில் வெளிட் பலகை படைப்பாற்றலுக்கு வித்திடும்
வகுப்பு இதழ் எனும் செயற் ஆற்றல் வளரவும், இலக்கிய ஆர்வம் . தங்கிய மாணவர் வேறுபட்ட துறைகளில் கட்டுரை, சிறுகதை, கவிதை ஆக்கி ெ வளர்ச்சி அடையும், மேலும் குழுமுய பாடாக அமையும் தன்மை சமூகத்தினை கும் இது மாணவரிடத்தில் பாண்டித்தி
வகுப்பு மட்டத்திலான இலக். மட்டச் செயற்பாட்டுக் களமாகவேயுள் கட்டுரை, கவிதைப் போட்டிகள். நாட

மைந்த பகுதிகளைச் சுவைப்பதன் மூலம் இ ன் ப ளும் பண்டையும் மாணவரிடத்தே ஏற்படுத்தலாம்.
ாக்கினால் குறைந்தபட்சம் மூன்று முக்கிய பயன் து: மொழித்திறன் பற்றிய அறிவு: இரண்டாவது: வாழ்க் ையைப் பற்றியும் உலகைப்பற்றியும் ஏற்
வரையறை செய்கின்றார்.
பாடங்களை நடித்தல் செயற்பாட்டின் மூலம் கற் 3 போன்ற செயல்களிற்கு இடமளித்து இருவழித் "விடுகிறது. நடிக்கும் மாணவர் விடயத்தை உள் நரடிக்காட்சி மூலமும் அனுபவம் பெறுவதால் கல்வி பற்றுக்கொள்வர். மேலும் கற்பித்தல் செயல்முறை பணி இடம்பெறினும் கட்டுரை இலக்கியமே நடை மது. இது மொழி திறம் அறிந்து அதனை நுட்ப உது. எளிய சொற்கள் மூலம் சிறிய வாக்கியம்
ரை ஆக்க வழிகாட்டலாம்.
லைமட்ட மாணவரிடத்தே உளவியல் நிலைக்கேற்ப செய்பரென்ற வகையில் ஆசிரியர் கற்பித்தல் பணி ஆசிரியர் வெறுமனே பாடப் புத்தகத்தைப் போதிப் திட்ட செயற்பாடுகள் மூலம் நடை முறைப்படுத்து ாளராகலாம். இவ் வகையில் வகுப்பறையில் பாண கும் விளம்பரப் பலகை, வ தப்பு இதழ்கள் மன்றங்
இபக் கல்வியை அடிப்படை யாகக்கொண்டு காலத் ன புதிய கருத்துகள், செய்திகள் வெளியிடவும் உணர்த்தும் பட ம், அச்சுப்படம் வெளி பிடவும் தம் ப்படுத்தவும் ஏற்றதாக அமைக்கப்படும் விளம்பர
செயலாக உள்ளது,
பாட்டை நோக்கின் இது வெகுஜனத் தொடர்பு கொண்ட மாணவர் முன்னேறவும், கல்வியில் பின் ல் ஆற்றல் வளர்க்கவும் உதவுவதாயுள்ளது கதை, வளியிடுவதால் படைப்பாற்றல், கற்பனைத்திறன் ற்சி, திட்டமிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட செயற் ன வழி நடத்தும் சான்றோனை உருவாக்குவதா யக் கற்றலை ஏற்படுத்து வதாயு முள்ளதெனலாம்
கிய மன் றமும் இலக்கியம் கற்பித்தலின் பிரயோக ளது. இம்மன்றத்தில் இடம் பெறும் பேச்சுக்கள், கங்க ள் என்பன இலக் கியத் திறன், நடிப்புத்திறல்

Page 25
என்பன வளர்ச்சியுற உ தவுவதாகும். இச் செயற்பு அறிவியல் நோக்குடன் ஆராயும் திறன், இலக்கி வற்றைப் பயிற்றுகின்றன. குழுச் செயற்பாடமாக ஆக்குவது கற்பித்தலை வெற்றியுறச் செய்கிறது.. பிரமனாக உருவாக்கும் செயற்பாடாகும், இவற் மிட்டு செயற்படுத்தும் கற்பித்தல் முறையே நெற்
இத் துணை படைப்பாற்றலுடன் உருவா குதவும் நற்பிரஜையாகும்போதே கற்பித்தல் முய இடைநிலை மட்டத்தில் உருவாக்கப்படும் சமூக ! பாடுகளை நீக்கி புதிய சமுதாயம் படைக்க, மறு வும். பல் லின, பன்மத, பன்மொழி பேசும் சமூகம தாய் மொழி வளர்ச்சிக்குழைக்கவும், சர்வமத சம தல், சமூக மரபு பேணல், விழுமியம் பேணல், பழ இன்னோரன்ன ச மூ க நோக்கினை பாடங்களில் விதைத்துவிடுவதன் மூலமாக கற்பித்தல் செயற்பா வருங்கால சமுதாயம் வளமானதாய் மலர வழி எ
ஒட்டு மொத்தமாக நோக்கின் இடைநில கியம் கற்பித்தல் செயற்பாடானது நீண்ட எம் தப மனதில் வளர்த்து அதனோடு படைப்பாற்றல் அ ஆளுமையுடையவனாக உருவாக்கும் பணியாகும். புகும் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தம் பணியின் . எதிர்கால சமூகத்திற்கு பொருத்தப்பாடுடை யர்கள் செயற்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும்
அடிக் குறிப்பு ப. சந்திரசேகரம், கல்வித்தத்துவம், யாழ்ப்பு
ச. முத்துலிங்கம், கல்வியியல் ஒரு அறிமுகம், 2. வ. ஆறுமுகம், வகுப்பறைக் கற்பித்தல், ய
கா. சிவத்தம்பி. இலக்கியம் கற்பித்தல், தீ 4. க. கைலாசபதி, தமிழ் மொழியும் இலக்கியம்
கலைச்சுடர், யாழ்ப்ப
'' உண்மை எப்போதும் செத்து விடுவதில்லை
தாலும் ஆபத்து வரும் போ து விழித்துக் ெ *6 சுத்தமாகவும் சிக்கனமாகவும், கண்ணிய
தேவைப்படாது ''

நாடுள்ே பேச்சுத்திறன், பிரச்சனைகளை யெப் பகுதிகளை ரசிக்கும் திறன் என்ப அமைவதால் சமூகப் பொருத்தப்பாடுற இவை மாணவர்களனைவரையும் அபர றுக்கான காலத்தை, ஒழுங்கை திட்ட இயாள்வ தாயுமுள்ளது.
க்கப்படும் மாணவன் நாட்டின் நலனுக் ற்சி பரிபூரணத்துவமாகிறது. அதற்கு நோக்கு உதவுகிறது சமுதாய குறை மலர்ச்சி ஏற்படுத்த சமூக நோக்கு உத ட்டத்தில் தேசியப்பற்று உருவாக்கவும். ரசப்போக்கு, பண்பாட்டு கோலம் அறி ஊமை பேணல், ஒற்றுமை உணர்வு என்ற னூடே எடுத்துரைத்து எண்ணங்களில் "டு முழுமை பெறுகிறது. அதன் மூலம் வகுக்கிறது.
லை மட்டத்திலிடம் பெறும் தமிழ் இலக் நிழ் இலக்கியம் பாரம்பரியத்தை மாணவர் மூக நோக்கு எனும் பரிணாமங்கள் மூலம் - எ6 வே தமிழ் இலக்கியம் கற்பிக்கப் காத்திரத்தை உணர்ந்து மாணவர்களை பாக உருவாக்கும் சமுதாய சிற்பிகளாக
க்கள் பாணம், 1975, ப-53, 192
யாழ்ப்பாணம், 1974, ப-94, 25 ாழ்ப்பாணம், 1989, ப-91 ம், சென்னை, ஜூன், 1969, ப-44 ம் கற்பித்தலும், Tணம். 1971, ப-37
. அது உறங்குவது போல் இருந் கொள்ளும் '' மமாகவும் இருப்பவருக்குப்
பணம்
(காந்திஜி)

Page 26
தொடர்பாடலும்
அதன் பங்களிப்.
தொடர்பாடல் என்பது மனித
காணப்படும் ஒரு செயற்பா. மன்றிப், பல்வேறு விலங்கினங்களிடை ளாதார, அரசியற் செயற்பாடுகளின் மனிதனது அறிவு, ஒழுங்கமைப்பு, வலு இதனை நாம் நோக்க முடியும். தேன ருந்து மனிதனை விடுவித்தலிலும், சமுத் பவற்றினை ஏற்படுத்தலிலும் தொடர்பு
மனித வரலாற்றினை நோக்கு களைப் பெறுவதிலும் அவற்றினை வில் கரிக்கும் முயற்சிகளிலும், செய்திகளை லினத்தன்மை என்பவற்றினை அதிகா வந்துள்ளான் என்பதனை அறிய முடி மேலும் தொடர்ந்து கொண்டே செல்
தொடர்பாடல் என்றால் என்ன
- தெ 1டர்பாடல் என்னும் பத. பலிக்கும் இலத்தீன் சொல்லினை - னும் ஆங்கிலப் பதத்தினாற் குறிப்பிட்ட வெவ்வேறு துறையைச் சார்ந்த வெவ் படுத்தும் இச் சொல்லின் கல்வியியல் 2 திலிருந்து தகவலானது இன்னோரிடத்தி செயற்பாட்டுக்குப் பலரும் பல வகையி. கருத்தினைக் காவிச் செல்லும் எச்செய வனுக்கு ஒரு செய்தியைக் காவுகின்ற பிடலாம்” எனும் புறூக்கர் (Floyde பற்றிய அடிப்படை விளக்கத்தினைப் கருத்து விரிவடைந்து, பல பரிமாணங் பாடல் விளங்குகின்றது.
-- குறித்த ஒரு தொடர்பாடல் ந அம்சங்கள் மூலகங்கள்) அங்கு காண.

சிறந்த கற்றலுக்கு பும்
க. சின்னத்தம்பி சிரேஷ்ட விரிவுரையாளர் தரம் 1 கல்வியியற் துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
வரலாற்றின் ஆரம்பந் தொட்டே சமூகத்திற் டாகும் இச் செயற்பாடு மனிதரிடையே மட்டு யேகூடக் காணப்படுகின்றது. சகல சமூக, பொரு மையமாகத் தொடர்பாடல் காணப்படுகின்றது. / என்பவற்றினை இணைக்கும் தொழிற்பாடாக வ, அதிகார அழுத்தம், பயம் என்பவற்றிலி தாய ஒன்றிணைப்பு, ஒற்றுமை, புரிந்துணர்வு என் பாடல் பெரும் பங்கு வகிக்கின்றது.
வோமாயின், மனிதன் தன் சூழல் பற்றிய தகவல் ளங்கிக் கொள்வதிலுமான' தனது திறனை அதி
அனுப்பும் முறைகளில் விரைவு, தெளிவு, பல் ரிக்கும் முயற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு உயும். இம் முயற்சியானது முடிவிலா நிகழ்வாக
லும் என்பதும் நாமறிந்த விடயம்.
ன?
ம், 'பொதுவான' என்னும் கருத்தைப் பிரதி அடியாகக் கொண்ட Communication என் கபடும் செயற்பாட்டினைக் குறித்து நிற்கின்றது. வேறு மக்களுக்கு வெவ்வேறு கருத்தினைப் புலப் சர்ந்த கருத்தினை இங்கு நோக்குவோம். ஓரிடத் னைச் சென் றடையுஞ் செயலை உள்ளடக்கிய ம் விளக்கமளிக்க முனைந்துள்ளனர். இவற்றுள், லினையோ அல்லது ஒருவனிடமிருந்து இன்னொரு
செயலினையோ - தொடர்பாடல் எனக் குறிப் rேooker) என்பாரின் கருத்துத் தொடர்பாடல் 2பறுவதற்குப் போதுமானதாகும். ஆயினும், இக் களில் நோக்கப்படும் தொழிற்பாடாகத் தொடர்
கழ்வு ஏற்படுவதற்குக் குறைந்த பட்சம் மூன்று பட வேண்டும். உற்பத்தியிடம், செய்தி, சேரி

Page 27
டம் என்பவையே இம் மூன் றுமாகும். இவற்பு தொடர்பாடல் நிகழ முடியாது, இங்கு உற்பத்தி அமையலாம்.
ஒரு செய்தியானது ஒருவரினாலோ பலரின உருவாக்கப்படலாம். அதே நேரத்தில் இச் செ காகவோ அல்லது ஒரு நிறுவனத்துக்காகவோ உ
பேர்லோ (Berlo)1 என்பவர் தொட வைக்கும் போது, அனுப்புநர் (உற்பத்தியிடம்), எனும் நான்கு அம்சங்களை வலியுறுத்தியுள்ள கருத்தின்படி, செய்தியை அனுப்புபவரதும் பெரி மனப்பாங்குகள், அறிவு, சமூக அமைப்பு, கலாச டக்கம், சங் கேதம் என்பனவும் தொடர்பாடற் ( (கட்டுப்படுத்துகின்ற) அம்சங்களாகும். இதே நே! Sense) உட்படப் புலன்களின் தொழிற்பாடுக தொடர்பாடலின் வினைத்திறனில் பெரும் செ
எவ்வாறெனினும், உற்பத்தியிடம், சேர் பெறும் நிலமை ஆகிய நான்கு மாறிகளும் துெ நாம் உறுதியாகக் கருத முடியும். இதன் பிரக றிலிருந்து அனு ப்பப்பட்டிருப்பினும், அது பெறுநர் பாடல் நிகழ்ந்துள்ளதாகக் கருத முடியாது 2. பாடல் இடம்பெற முடியாது. எனவே, சொல்: சைகயாகவோ அல்லது குறியீடாகவோ அனுப்ப ஒரு துலங்கலை அனுப்புநர் ஏற்படுத்தும் தொழ நாம் குறிப்பிடலாம்.
பெறுநரிடம் ஏற்படும் துலங்கலானது சில நேரடியாகவோ அவதானிக்கப்பட முடிவதில்ை பாடல் இடம்பெற்றுள்ளமை பற்றியும், அதன் 1 யிருப்பதற்கு இதுவே பிரதான காரணியாக அ
செய்திகள் பரிமாற்றம் பெறும் வடி
ஆதி மனிதன் மிக எளிமையான, ஓசை ஞைகள் மூலமாகச் செய்திகளைத் தெரியப்படுத்த நடனம், முரசொலி, சமிக்ஞை ஒளி, ஓவியங்க கலாசார செயல்கள் என்பன போன் ற சொல். பரவலாக்கத்துக்கு (தொடர்பாடல்) அன்றைய ம
இதனைத் தொடர்ந்து, மொழி விருத்தி ளும் மேற்கு றிப்பிட்டவுடன் இணைந்து பயன்பட் முன்பாகப் பேச்சு மொழி யே கூடுதலான பயன்ப பரிமாற்றம் பெறும் வடிவங்களையும் ஊடகங்க ை முடியும்3.

Hள் ஏதாவது ஒன்று இல்லாதவிடத்துத் யிடம், சேரிடம் என்பன பலவாறாக
ாலோ அல்லது ஒரு நிறுவனத்தினாலோ ய்தியானது ஒருவருக்காகவோ பலருக் உருவாக்கப்பட்டிருக்கலாம்.
ர்பாடல் 'மாதிரிஉரு' ஒன்றை முன் செய்தி, ஊடகம், பெறுநர் (சேரிடம்) மை இங்கு நோக்கற்பாலது. இவரது அபவரதும் தொடர்பாடற் திறன்கள், ாரம் என்பனவும், செய்தியின் உள்ள தொழிற்பாட்டினை நெறிப்படுத்துகின்ற சத்தில் இயக்க உணர்வு (Kinaesthetic ளுடன் தொடர்புடைய ஊடகமானது ல்வாக்குச் செலுத்துகின்றது .
டம், செய்தி, தொடர்பாடல் இடம் டர்பாடலுடன் தொடர்புடையன என ாரம், செய்தியொன்று முதலிடமொன் னால் பெறப்படாத விடத்துத் தொடர் அதாவது, பெறுநர் இன்றித் தொடர் சார்ந்ததாகவோ சொல்சாராததாகவோ, ப்படும் ஒரு செய்தியூடாகப் பெறுநரிடம் நிற் பாட்டினைத் தொடர்பாடல்' என
| சமயங்களில் உடனடியாகவோ அன்றி ல. - பல சர்ந்தப்பங்களில், தொடர் விளைவுகள் பற்றியும் நாம் அறிவிலியா மைகின் றது ,
வங்களும் ஊடகங்களும் : சார்ந்த, முகபாவஞ் சார்ந்த சமிக் த்தலானான். விளையாட்டு, சங்கீதம், ள், சிலைவடிவங்கள், ஏனைய சமய சாரா வழி முறைகள் யாவும் செய்திப் மனிதனுக்கு உதவிய ஊடகங்களாகும்.
தியடைந்த போது, சொல்சார் உத்திக டன. இங்கும், நியம் எழுத்து மொழிக்கு "டு கொண்டதாகும். இன்று செய்திகள் ளயும் பின்வருமாறு தொகுத்து நோக்க

Page 28
உற்றுநோக்கல் : மிகவும் நம்பு பெருமளவு தகவல்களைத் தெரியப்படுத் லாகும், எவற்றினை அவதானிக்க வே வாறு விளக்கமளிக்க வேண்டுமென்பத டுமே இது ஒரு சிறந்த செய்திப் பர
வாய் மொழி வெளிப்பாடுகள் : கூறல் ஆகியவற்றை உள்ளடக்கிய வ. லாச் சமூகத்தினராலும் பயன்படுத்தப் வழிமுறையிலான / வடிவிலான அறிவை படிப்பறிவு குன்றியவர் கூடு தலாகக் க லான ஊடகங் களின் பயன்பாடு அதிக நிலை காணப்படும் பகுதிகளிலும் இத
அச்சு வடிவம் : நூல்கள், ச விளம்பரத்துண்டுகள், மற்றும் பிரசுரங் பரிமாற்றத்தின் பொருட்டுப் பெரிதும் வெளிப்பாடுகளின் குறை நிறைகளுக்கு தாக இவ்வகை ஊடகம் அமைகின்றது
இது முழுமையாகவும், நம்பகம் ஏராளமானோர்க்கு வழங்கவும் வல்ல நிரந்தரமாகத் தகவல்களைப் பேணுவத உயர்மட்டத்திலான எழுத்தறிவு, நிதி எல்லோரிடமும் வாசிப்பதற்கான விரு யாமை போன்ற குறைபாடுகள் இம்
தொழில் நுட்ப உற்பத்திகள் : தொழில் நுட்ப உற்பத்திகள் தகவல் பட குகின்றன. பேனா, பேப்பர், கரும்பல படமெறிகருவி, ஒலிப்பதிவு நாடா, வா மற்றும் பல்வேறு இலத்திரனியல் உற் தொழில் நுட்ப உற்பத்திகள் இங்கு க மையாகவும் அனுப்புவதற்கும், களஞ்சி டியவற்றினை மீளப் பெறுவதற்கும் !
பயிற்சி நிகழ்வுகள் : மேலே பாடுகளையும் வசதியான அளவுக்கு கள், பாசறைகள், செயலமர்வுகள் எல் ஏற்படுத்தும் நிகழ்வுகளாகும்.
செய்தியின் அடிப்படைக் கூ
நோக்கம், உள்ளடக்கம், சங் படைக் கூறுகளாகும்4. இம் மூன்று 5 செலுத்தப்படாத நிலையில் சிறந்த ஓ
"18

கமானதும், உயர் ஈடுபாட்டினைக் கொண்டதும், த்தக் கூடியதுமான ஓர் உபாயம் உற்று நோக்க பண்டுமென்பதனையும், அவதானித்தவற்றுக்கு எவ் னையும் பெறுவோன் நன்கு அறிந்திருந்தால் மட் பல் ஊடகமாக அமைய முடியும்.
கலந்துரையாடல், ஆலோசனை, அபிப்பிராயங் ாய்மொழி வெளிப்பாடுகளாவன ஏறத்தாள எல் ப்படும் ஒரு தொடர்பாடல் ஊடகமாகும். வேறு பப் பெறும் வாய்ப்புக்கள் குன்றிய நிலைகளிலும், காணப்படும் சந்தர்ப்பங்களிலும் இந்த வகையி தரிக்கின் றது. கிராமப் புறங்களிலும், தாழ் கல்வி
ன் உண்மையை உணர முடியும்.
ஞ்சிகைகள், கடிதங்கள், மனுக்கள், தினத்தாழ்கள், பகள் யாவும் இன்றைய கால கட்டத்திற் தகவற் - விரும்பப்படுகின்ற ஊடகமாகும். வாய்மொழி ந நேர் எதிரான குறை நிறைகளைக் கொண்ட து,
ரமாகவும், சிக்கலான தகவல்களையும் இலகுவில் தாகக் காணப்படும் ஓர் ஊடகமாகும். அத்துடன் கற்கும் இவ்வூடகம் வழி சமைக்கின்றது. எனினும், திலை, அச்சு வசதிகள் ஆகிய முன் நிபந்தனைகள், ப்பத்தினைத் தேவையானளவுக்கு ஏற்படுத்த முடி
முறையில் மலிந்து காணப்படுகின் றன.
நவீன உலகின் பல்வேறு மட் ட. த் தி ல ா ன பரிமாற்றத்தில் இன்று பிரதான ஊடகமாக விளங்
கை போன்றவை தொடக்கம் ஒளிப்படப் பெட்டி, னொலி, ஒளிப்பதிவு நாடா, தொலைக்காட்சி, கணனி பத்திகள் வரையிலான வெவ்வேறு மட்டத்திலான குதப்படுகின்றன. தகவல்களை விரைவாகவும் செம் சியப் படுத்துவதற்கும் தேவையானபோது வேண் இவை பெருமளவு உதவுகின் றன.
கூறப்பட்ட.
சகல விதமான ஊடகங்களின் பயன் உள்ளடக்கக்கூடிய கருத்தரங்குகள், விவாத மேடை ன்பன சிறந்த முறையில் தகவற் பரிமாற்றத்தினை
றுகள் : கேதம் என்பன எந்த ஒரு செய்தியினதும் அடிப் பிகைக் காரணிகளுக்கும் போதுமானளவு கவனிப்புச் ஒரு செய்தியை உருவாக்க முடியாது.

Page 29
ஒரு செய்தியை அனுபுப்வதன் மூலமாக என்பதனை நோக்கம் குறிப்பிடுகின்றது. செய்தியி தாக, ஊக்கலை ஏற்படுத்துவதாக, கருத்தை விள துவதாக அமையலாம். இதன் அடிப்படையிலே. லும் செய்தியின் உள்ளடக்கம், தெரிவிக்கும் முல
தெரியப்படுத்தப்படவுள்ள தகவலினை உள்ள கள் சார்ந்தவையா அல்லது எண்ணக்கருக்கள் அல்லது சிக்கலானவையா என்னும் அம்சங்கள் |
அடுத்து, செய்தி அனுப்பப்பட வேண்டிய குறிப்பிடுகின்றது. ஒரு செய் தியோ - கருத்தோ முதலில், புலன்களினால் உணரப்படக்கூடிய வல் படல் வேண்டும். நேரடியாகப் புலன்களினால் உண வேறு குறியீ டுகளுக்கூடாகவோ, சொல் (மொழி) மாக்கப்படலாம் தொடர்பாடல் தொழிற்பாட் பெறுநருக்கு விளங்கக்கூடிய வகையில் அனுப் கருத்தைப் பெறக்கூடிய வகையில் பெறுநர் . தொடர்பாடல் செவ்வனே இடம்பெற முடியாது கும் பெறு நர் பெற்றுக்கொண்ட கருத்துக்குமிடை பாடலின் வினைத்திறனுடன் நேர்மாறான தொ
தொடர்பாடல் வகைகள் :
தொடர்பாடலான து இரு வழிகளில் ஏ பாடல், மற்றையது இரு வழித் தொடர்பாடல்5, வலோ செய்தி யோ பெறு நரை வந் தடைதல் ம பேச்சு பொது விரிவுரைகள், பத்திரிகைச் செய்தி காட்சி ஒளிபரப்புகள், நூல்கள், விளம்பர அறிவி உதாரணங்களாகக் குறிப்பிட முடியும்.
அனுப்புநர்
தெரிவித்தல்
இங்கு சில தகவல்கள், செய்திகள் என்ப இரு-வழித்தொடர்பாடலான த இரண்டு ஒரு- வழ தாகக் கொள்ளலாம். இங்கு அனுப்புனரிடமிருந்
தகவல் ஊடகம் (பாடத்
அனுப்புநர் (ஆசிரியன்)
பின்னூட்டல் ஊடகம்
ஒரு தகவல் பெறுநரை வ ந் நடைகின்ற து . அ 5 அல்லது அதன் விளைவு பற்றிய ஒரு செய்தி பொ

நாம் எதனை அடைய விழைகின்றோம் பின் நோக்கமானது களிப்புற வைப்ப எக்குவதாக அல்லது கற்றலை ஏற்படுத் யே பெறுவோன் தெரிவு செய்யப்படுத றை என்பனவும் அமையும். டக்கம் குறிப்பிடுகின்றது. இவை விபரங் - சார்ந்தவையா, எளிமையானவையா
இங்கு நோக்கப்படுகின்றது.
- குறியீட்டுத் தொகுதியைச் சங்கேதம் - அப்படியே செலுத்தப்பட முடியாது. கெயில் செய்தியான து சங்தேகமாக்கப் ரப்படக் கூடிய தாகவோ, சொல்சாரா - சார்ந்ததாகவோ இச்செய்தி சங்கேத டில் இது ஒரு முக் கிய அம்சமாகும். புநர் சங்கேதமாக்குதலும், சரியான சங்கே தமகற்று தலும் இடம்பெறாவிடின் =, அனுப்புனர் கொண்டுள்ள கருத்துக் டயிலான இடைவெளியான து தொடர்
டர்பைக் கொண்டிருக்கும்,
ற்படலாம். ஒன்று ஒருவழித் தொடர் - முதலாவது வகையில், குறித்த தக மட்டுமே நடைபெறுகின்றது. மேடைப் - வானொலி ஒலிபரப்புகள், தொலைக் த்தல்கள், போன்றவற்றை இவ்வகைக்கு
பெறுநர்.
ன சிலருக்குத் தெரிவிக்கப்படுகின்றது. ஜித் தொடர்பாடலினை உள்ளடக்கியுள்ள
து
-=-
தை விளக்கு தல்
பாஈ தேதி
பெறுநர் (மாணவன்)
ம் (மாணவர் துலங்சல்)
பத்து, இத்தகவலானது பெறப்பட்டமை றுநரிடமி ருந்து அனுப்புநரைச் சென்றடை
19

Page 30
கின் றது. சிறந்த கற்பித்தல் -கற் றல் நி பாடலைக் காணமுடியும், முன்னைய வகையினைத் திறந்த தடத் * மூடிய தடத் தொடர்பாடல்' எனவும் தெ ஒரு தொடர்பாடல் நிகழ்வின்போது, இ ஒரு சிக்கலான ஒழுங்கமைப்பே காணப்ட
கற்பித்தற் தொழிற்பாடு.
- கற்பித்தலென்பது ஓர் இரு-வ; மூன்று வகையான தொடர்பாடல் நிகழ்வ இலக்கினை அடையும் கற்பித்தல் முயற். துள்ளன எனச் சுருக்கமாக நோக்குவோம்
(அ) கற்க ( (ஆ) கற்றல்
கற்பிப்போன் (ஆசிரியன்)
(இ) பின்னும்
அ. கற்கவேண்டிய தகவல்கள்: மாண
அவை எவ்வாறு கற்கப்பட வேண்டு வேண்டும் என்பன போன்றவற்றின் தி பிரகாரம் மாணவன் கற்றல்  ெதா கற்றல் பற்றிய தகவல்கள் : கற்றல் னரே தீர்மானிக்கப்பட்ட இலக்கு எவ்வாறுள்ளது ? முன்னேற்றம் இல் வர் ஆசிரியர்க்குத் தெரியப்படுத்தல் அடிப்படையில், மாணவன் குறித்த றம் அல்லது குறைபாடுகள், மேர் என்பன பற்றி ஆசிரியர் தீர்மானிக்
பின்னூட்டற் தகவல்கள் : இவ்வாற பற்றி -- பாராட்டுக்கள், ஆலோசன மாணவனுக்குத் தெரியப்படுத்தப்ப
மேலே குறிப்பிடப்பட்ட மூன்று அம் லான து, மாணவன் குறித்த இலக்கினை தொடர்ந்து நடைபெறும். இது போன், றான தொடர்பாடல் நிகழ்கின்றது,
வகுப்பறையிற் தொடர்பாடல் :
ஒரு வகுப்பறையில் இடம் பெற யில் தொடர்பாடலின் ஏதோ ஓர் அ:ை யில் இதனைக் குறிப்பிடுவதாயின், தொ வகுப்பறைகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள த லிலேயே தங்கியுள்ள தாகவும் கூறலாம்.
20

லைமைகளில் இவ்வாறான இருவழித் தொடர்
தொடர்பாடல்' எனவும் பின்னைய வகையினை sாடர்பாடல் வல்லுநர் குறிப்பிடுவர். வழமையான வ்வாறான பல கூறுகள் பல வழிகளில் இணைந்த படுவதுண்டு,
இத்தொடர்பாடற் தொழிற்பாடாகும். இங்கு தனை நாம் உணரவேண்டும். குறித்த ஒரு கற்றல் சியில் இம் மூன்று கூறுகளும் எவ்வாறு இணைந்
வேண்டிய தகவல்கள்
பற்றிய தகவல்கள்
கற் போன் (மாணவன்)
ட்டற் தகவல்கள்
"வர் கற்கவேண்டிய பல்வேறு தகவல்களையும், ம்ெ, என்னென்ன செயல்களை மாணவர் செய்ய தகவல்களையும் ஆசிரியர் தெரிவிக்கின்றார். இதன்
டர்பான சில நடவடிக்கைகளில் ஈடுபடுவான். 5 எவ்வாறு முன்னேறுகின்றது ? அதாவது, முன் களை அடை வதில் மாணவனது முன்னேற்றம் ல்லையா ? என்பன போன்ற விபரங்களை மாண.
இங்கு இடம் பெறுகின் றது, இத்தகவலின் : இலக்கை அடைவது தொடர்பான முன்னேற் 5கொள்ள வேண்டிய திருத்த நடவடிக்கைகள்
க்க முடிகின்றது.
அ ஆசிரியர் தான் தீர்மானித்த நடவடிக்கைகள் ஒனகள், அறிவுரைகள், திருத்தங்கள் ஆகியன -
நிகின்றது,
சங்கள் கொண்ட இந்தக் கற்பித்தற் தொடர்பாட 7 அடையும் வரை ஒன்றோ பல தடவைகளோ று, ஒவ்வொரு இலக்கு சார்பாகவும் இவ்வா
அம் ஒவ்வொரு செயற்பாடும் ஏதோ ஒரு வகை மப்பாகக் கொள்ள முடியும், இன்னொரு வகை டர்பாடலினை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே ாகவும், கற்றலானது தொடர்பாடல் ஏற்படுதலி

Page 31
தொடர்பாடற் திறன்கள் ஒருவரிடம் த இத்திறன்களை ஒருவர் கற்றுக் கொள்ளவோ, செய்யவோ முடியும். மேலும், பள்ளிக்கு வெளிே வர்க்கு நாளாந்தம் ஏற்படும் சந்திப்புகள், அனு மனப்பாங்கு, பழக்கவழக்கங்கள் ஆகிய சகலனவ என்பதுவும், மாணவனுக்குப் பள்ளி நேரத்திலும் டுச் செலவாகின்றது என்பதுவும் நாம் க ருத்திற் ெ மாணவர் பெறும் பள்ளிப்புறத் தொடர்புகளின்
னாக ஏற்படக்கூடிய தாக்கம் பற்றியும் ஓர் ஆ இவற்றினை மாணவரது பள்ளியுள் செயற்பா வலுப்படுத்த முடியும்.
இவைதவிர, நவீன, மேம்பாடான தெ உத்திகளையும் தனது கற்பித்தற் திட்டங்களுடன் தம் நோக்கினை இல்குவில் ஈடேற்றிக் கொள்வர் வேண்டும் என அவர் திட்டமிட்டுள்ள இலக்குகள் மிருக்காது. எனவே, ஓர் ஆசிரியர் சகல தொட பதுடன், உச்ச நன்மை பெறும் வகையில் அவற் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்,
எவராயினும் சரி, தன்னிடமுள்ள கருத், னொருவருக்குக் கருத்துக் களாக வழங்க முடியா
ஆசிரியரால் (அனுப்புநர்) பொருத்தமான சங்கே தொடுகை, சுவை, முகர்வு, இயக்க உணர்வு ஆகிய (பெறுநர்) அனுப்பப்படுகின் றன. ஆசிரியர் வடிவம் சங்கே தமகற் றப்பட்டு மீளக்கருத்துக் கொடுச் தெரிவு செய் த சங்கேத அமைப்புக்கள் சரியான பட்டுக் கருத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பு தகவல்களுக்கும் (செய்தி) மாணவன் பெற்றுக்கெ இடைவெளி காணப்படும். இந்த இடைவெளி ஏ வெளியைக் குறுக்குவதோ ஆசிரியரின் தொடர்
சிறந்த தொடர்பாடல் சிறந்த கற்றலுக்
அடிக்குறிப்பு 1. RICH, Andrea, L. Inter Racial Comm
New york: Harper & 2. HOSTROP, Richard. W. Managing Ed
Illinois: E.T. HAVELOCK, R. G. &
Solving Educa HUBERMAN, A .M.
Paris: UNES 4, ROMISWOSKI, A. 1. The Selection
United States 5. British Journal of Educational Technolo
Vol 13 No. 1 6. ROMISWOSKI, A. J. op. cit. p6.

தானாகவே மட்டும் ஏற்படும் ஒன்றல்ல இருக்கும் திறன்களை மேலும் விருத்தி ய வெகுசன த தொடர்புகளுடன் மாண "பவங்கள் என்பன அவர்களின் அறிவு, ற்றிலும் செல்வாக்குச் செலுத்துகின் றன - கூடுதலானளவு நேரம் இதன் பொருகொள்ள வேண்டியவையாகும். இவ்வாறு வகை, தொகை பற்றியும், இதன் பய சிரியர் அறிந்து கொள்ள முடியுமாயின், Tடுகளுடன் தொடர்புறுத்திக் கற்றலை
தாடர்புசாதனங்களையும்  ெதா ட ர் பு இணைத்துக் கொள்வாராயின், ஆசிரியர் . அதாவது, தன் மாணவர்கள் அடைய ளை அவர்கள் அடைவதில் அதிக சிரம் பர்பாடற் சாதனங்கள் பற்றி அறிந்திருப் றினைப் பயன்படுத்தும் தி ற  ைன யு ம்
துக்களை ' தகவல்களை அப் டியே இன் தென முன்னர் நோக்கப்பட்டது இவை
தங்களாக வடிவமைக்கப்பட்டு ஒலி ஒளி. - ஊடகங்களின் வாயிலாகக் கற்போனுக்கு மைத்த சங்கே தங்களாவன மாண வனால் கப்படுகின் றது. இந்நிலையில், ஆசிரியா முறையில் மாணவனால் சங்கே தமகற்றப் படுமாயின், ஆசிரியர் அனுப்ப எத்தனித்த காண்ட தகவல்சளுக்கு மிடையில் பலத்த சற்படாது தடுப்பதோ அ ன் றி இடை
பாடற் திறனில் தங்கியுள்ளது. த வழிகாட்டும்.
கள்
unications, - Row Publishers, 1974 p3.
ucation for Results. C. Publication, 1973 p 144 tional Problems. CO, 1977. pp 177-178
aid Use of Instructional Med'a இ: Nicholas Publishers, 1988. p 11,
8). - Jan. 1982. p 45.

Page 32
பெஸ்டலோசியும் !
திருமதி பட்டப்பில்
பவிச்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த 6
1744-1827) கல்வி உலகிற்கு வழ பெற்றமையால் ' தந்தை பெஸ்டலோசி' வரலாறே கல்வி வரலாறு போல் அம் இடம்பெற வேண்டு மென்பதைத் தாமே காட்டி னார். ஒரு இனமோ ஒரு பிரதேச ணம் மனுக்குலம் முழுவதையும் அரவன் யில் கல்வி அமைய வேண்டும் என்பதனை யில் ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும் : விச் சிந்தனைகளை வகுத்திருந்தார்.
ஒருவரது உடல் பகுத்தறிவு ஒழுக் மான முறையில் அபிவிருத்தி செய்யப்படு அவசியம் எனும் கருத்தினை தனது சிந் பூரண வாழ்வு வாழ்வதற்குப் பொருத்தம் வகுத்தபோதும், அவரது முன்னேற்றகர விற்குத் தடையாய் அமைந்துவிட விவக
- கி. பி. 1774 இல் “நியூ கொவ்'' எ சிறார்களையும், கைவிடப்பட்டுத் தாழ் நிலையில் இருந்து மீட்பது கடினம், அ யும் மீள உண்டுபண்ணுவதற்காகவும், ரின் திட்டம் எதிர்பார்த்தளவு பயன் 'நியூகொவ்' நிறுவனத்திட்ட அமைப்பில் னார். அவர் எழுதிய நூல்களுள் ஒரு : ஜேற்றூட்டும் என்பதும் மக்களுக்கான மு
''லியோனாட்டும் ஜேற்றூட்டும் ! உணர்வுமிக்க ஏழைப்பெண் தனது சிறிய அடை யச் செய்தாள் என்பதனைப் பொ சொந்தக் கிராமமான பொனல், ஜேற்று கல்வி நிறுவனமாக அமைந்திருந்தது. இ விளங்கினார். வகுப்பறைக் கல்வி புகட் பெஸ்டலோ சிக்குப் பொருத்தமான தாக பிப்பதற்கு ஏற்ற பயிற்சியைப் பெறுதற் கல்வி பயிற்சி நிறு வனமாகவும் இதனை!
ஜேற்றூட் அம்மையார் தனது பி. தும் தொடர்புபடுத்தவில்லை. வினாக்க

கல்விச் சிந்தனையும்
ஜெ. ஜெ. நீ. மனோகரன் B. A. ன் கல்வித் தகைமை நெறி (இரண்டாம் வருடம்)
ஜோன் ஹென்றீச் பெஸ்டலோசி (கி. பி. ங்கிய சிந்தனை கள் கல்வி வரலாற்றில் சிறப்பிடம் எனப் போற்றப்படலானார். இவரது வாழ்க்கை மந்து காணப்பட்டது. கற்பித்தல் எவ்விதம் - அனுபவம் மூலம் எடுத்துக்காட்டாக வாழ்ந்து சமோ கல்விக்கு இடையூறாக - அமையாதவண் ஒணத்து, எல்லோர்க்கும் பொருத்தமான வகை சயும், அனைவரது மானிட உரிமைகளும் கல்வி என்பதனையும் இலக்காகக் கொண்டு தனது கல்
நகம் என்ற மனித நிலைகள் நீதியான கவன டுவதற்கு ஏதுவாக உரிமைகள் வழங்கப்படல் இதனை வாயிலாக வெளியிட்டார். மனிதன் மாசக் கல்வி அமையவேண்டுமெனத் திட்டங்கள் சமான சமூக நோக்குகள் அவரது பொது வாழ் சாய வாழ்க்கை வாழத் தொடங்கினார்.
னும் இடத்தில் குடியேறிய பெஸ்டலோசி ஏழைச் திலையில் உள்ள வர்களையும் அவர்களது தாழ் வர்களிற்குத் தன்னம்பிக்கையையும் மானிடத்தை ஒரு நிறுவனத்தை நிறுவினார். எனினும் அவ தராமையால் அந்நிறுவனம் மூடப்படலாயிற்று. ன் பின்னர் பெஸ்டலோசி இரு நூல்களை எழுதி தவசியின் அந்திப்பொழுதும், - லி யோனாட்டும் நூல் என்பதும் குறிப்பிடத் தக்கவை.
- எனும் நூலில், கிராமச் சூழலில் வாழ்ந்த பக்தி ப ச மூகத்தைக் கல்வி அடிப்படையில் பயன் ஸ்டலோசி விளக்குகின்றார். லியோனாட்டின் சட் அம்மையாரின் வழிகாட்டலில் ஒரு மாதிரிக் அந்த அம்மையாரும் ஒரு மாதிரி ஆசிரியையாக டலிற் பயிற்சி பெறுவதற்கு இந்த நிறுவனம் - அமைந்தது. தம் பிள்ளைகளிற்குத் தாமே கற் குத் தாய்மாரிற்குப் பொருத்தமான ஒரு கூட்டுக் ப் பெஸ்டலோசி கருதினார்.
ள்ளைகளுடன் தன து குரல் வளத்தை ஒரு பொழு கள் கேட்கப்படவும் இல்லை. பிள்ளைகளைப்

Page 33
பார்த்து இங்கே வா மகனே, (மகளே) 'நான் ! நகங்களைக் கத்தரித்து விடுகிறேன்' எனச் செய யின் வயதும் முன்னேற்றமும் அனுமதிக்குமளவு தல் முறை, பிள்ளைகளின் திறமை, விவேகம், உதவியது. இவ் வம்மையாரின் கற்பித்தல் முல டாக மாணவர்கள் வாழ்க்கையின் உண்மை நிகழ ஏதுவாக அமைந்தது.
அம்மையாரின் கற்பித்தல் முறையில், வ பக்கம் வரையுள்ள படிகளை எண்ணச் செய்த வற்றை எண்ணச் செய்தல் என்பன மூலம் என் வில் பிள்ளைகள் விளங்கச் செய்தாள். இவ்வா களைக் கணக்கிடுதல், ஒவ்வொரு தடவையும் ஒ சுற்றிவரும் எண் ணிக்கை போன் றவற்றின் மூல கையோடும் நேரடியாகத் தொடர்பு கொள்ளச் களைப் பெறச் செய்தாள். ஜேற்றூட் அம்மைய உலகிற்குப் பொருத்தமானவையாக அமைந்தன
கி. பி. 1798 டிசம்பரிற்குப் பின்னர் பெ யான சந்தர்ப்பம் கிடைத்தது. பிரான் சியப் | கப்பட்ட கிராமம் ஒன்றிலிருந்து அநாதைகளா. குறைய எண்பது பிள்ளைகள் பெஸ்டலோசியில் னர். அவர் அவர்களை மிகுந்த அனுதாபத்து கள் சுதந்திரமான வாழ்விற்குப் பயிற்றப்பட்ட பார்க்க கூடுதலாக தேவைப்படுவது சமன்படுத் பெஸ்டலோசி உணர்ந்திருந்தார்.
பிள்ளைகளிற்கான கற்பித்தலில் அவர் குறி ஆங்கிலச் சொல் உடன் கிரகிப்பு- ரேடி அறிமு. பவம் - நேர்மு கத்தொடர்பு - சிறந்த மனப்பதிவுக் கள் - ஆட்கள் பற்றிய செல்வாக்கு என்பவற்றை வெறுமையான பொருட்கள் அல்லது ஆட்கள் ! படும் காட்சி மாற்றத்தால் பிள்ளை எவ்வித நட படிப்படியாகத் தெளிவுபெறுகின்ற தன்மை எம் தமை கற்பித்தல் படிமுறை வளர்ச்சிக் குத் தூள்
கற்பித்தலில் மாணவன் மூன்று காரியங் தினார்.
1. எத்தனை என்ன வகையான பொருட்க II. அவைகளின் தோற்றம் - உருவம் - அல்ல 111. அவைகளின் பெயர்கள், எப்படி ஒரு ச
கொண்டு அவற்றில் ஒவ்வொன்றையும்
இத்தன்மை வாய்ந்த மூன்று விதமான அவதா 1. ஒத்த தன்மை அற்ற பொருட்களைக் 6
அமைப் பின் மூலம் கிரகிக்கின்றான். 3 II. அவற்றின் எண்ணிக்கை ஒன்றா? அல்

உனது தலையை வாரிவிடுகிறேன்' ' உனது ற்பாடுகளின் மூலம், ஒவ்வொரு பிள்ளை சிற்கு ஏற்றதாக அம்மையாரின் கற்பித் - சுறுசுறுப்பு என்பவற்றை விரிவுபடுத்த றே, கற்பித்தலின் ஆதார விதிகளினூ pவுகளுடன் நெருங்கிய தொடர்புகொள்ள
குப்பறையில் ஒரு பக்கத்திலிருந்து மறு ல், ஜன்னல்கள், ஜன்னல் கதவுகள் என்ப எகணித தசமத் தொடர்புகளை இலகு றே - நெசவு நெய்தலின் போது நூல் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 'ராட்டினம்' ம் பிள்ளைகளை வாழ்க்கையோடும் இயற் - செய்து பிள்ளைகள் ப சுய அனுபவங் பாரின் கல்வி வழிகாட்டல்கள் நவீன கல்வி
ஸ்டலோசிக்கு பயிற்றுவித்தலில் நேரடி படை.யினரால் எரித்துத் தரைமட்டமாக் க, அகதிகளாகக் கைவிடப்பட்ட ஏ றக் ன் பராமரிப்பின்கீழ் கொண்டுவரப்பட்ட டனும் அன்புட னும் நடாத்தினார். அவர் னர். கற்பித்தலின் போது, அன்பிலும் தப்பட்ட பலநோக்குக் கவர்ச்சி என்பதை
திப்பிடும் ( Anschauung) அன்ஸ்சங் அங்என் ற கம் - நேரடியான ரசனை - உறுதியான அனு கள் - முகத்திற்கு முகமான அறிவு பொருட் தக் குறிக்கும் சொற்களாக வழங்கிவந்தன. பற்றி மாத்திரமல்ல கண்ணிற்குப் புலப் டத்தை ம ற்றங்களிற்கு உள்ளாகி ன்றான், ன்பன பற்றித் தெளிவான விளக்கமளித் ண்டுகோலாயமைந்தது.
வகளை அவதானிப்பதைத் தெளிவுபடுத்
ள் அவன் முன் தோன்றுகின் றன. மது வெளி அமைப்பு. த்தத்தைக் கொண்டு அல்லது சொல்லைக் - அவன் கணிப்பீடு செய்யலாம்.
சனிப்புகள் மூலம் பிள்ளை, கொண்டு அவை ஒவ் வொன்றின தும் வெளி அதனுள் இருப்பதைக் கண்டுபிடிக்கின்றான் . 0லது பலவா? என் பதை அறிகின்றான்.
23

Page 34
tII. அப் பொருட்கள் எவற்றைப் பி
என்பவற்றைப் பேச்சின் மூவம். தன் மனதில் பதிவு செய்து கொ என்ற உண்மைகளை வெளிக்கொ
கற்பித்தலில் எண்ணிக்கை, உருவ போதனையின் ஆரம்ப வழிமுறைகளை நுட்பமும் மூன்று விதிகளில் நிலைப்படு - I. கூட்டாக வைக்கப்பட்டிருக்கும் ெ
கப் பிள்ளைகளிற்குக் கற்பித்தல். 11. ஒரு பொருளின் உருவ அமைப்பை
என்பவற்றைக் கற்பித்தல். III. பொருட்களோடு பிள்ளைக்குத்
ளையை உடனடியாகத் தொடர்
இம்மூன்று விதிகளினடிப்படையில் தால் இவற்றிலி ருந்து எண் ணுதல், அள, கின் றன என்பதனைத் தெளிவு படுத்தின
ஆரம்ப வயதுகளில் பிள்ளைகள் கண்டுபிடிக்கின்றனர் என்பதைத் தெளி. அறிமுகமாக்கியவர் பெஸ்ட லோசி அவர்க வான பிரதிபலிப்பினை, செயல் வலிமை கோணங்கள், வளைவுகள் என்பன வரை தலில் கோணங்கள், வளைவுகள் வரைத வகையான மனப்பதிவுகள் ஊடாக ஒரு பிள்ளைக்குக் கோடுகளைக் கொடுப்பதி றது. அவற்றைச் சரியான முறையில் உ படவேண்டும் என்பது பெஸ்டலோசியின்
இயற்கை உணர்வுகளிற்கு எதிரா. மேலதிகமாக வரம்பு கடந்த முறையில், கிறார். மதகுருமாரின் இயற்கைக்கு பெஸ்டலோசியின் துணையாளரான 'ே முறை பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகி
எடுத்துக்காட்டாக, அறுபத்துமூல் விலாவிற்குரிய விடையை உடனடியாகக் போதாது என்பதால் 9 தடவைகள் ஏழு அறுபத்து மூன்றினுள் ஏழு ஒன்பதுகள் றான் என்பதனைத் தெளிவுபடுத்தினார். போது உண்மைப் பொருட்களை அல்ல வதன் மூலம் கணித விஞ்ஞானத்துறையில் களினின்று விடுபட்டு எதிர்காலக் கல்விய கல்வி என்பது எதிர்காலத்திற்கு இட்டுச் யின் கல்விச் சிந்தனை நவீன விஞ் ஞான படுகின்றது.
- 24

ரதிபலிக்கின்றன. அவற்றின் தொகை உருவம் அப் பொருட்களை மறக்க முடியாத வண்ணம் ள்கின் றான். உணர்ந்தார்.
- அமைப்பு, மொழி மூன்றும் ஒன்றாகக் கூடி. - ஏற்படுத்துகின்றன. அதேபோல் கற்பித்தல் கின்றதென்பதை எடுத்துக் காட்டினார்.
பாருட்களிலிருந்து ஒரு பொருளை முழுமையா
ப அதா வது அதன் பருமன் விகிதப் பொருத்தம்
தெரிந்த சொற்கள், பெயர்களுடன் அப்பிள் 4 படுத்துதல், - கல்விப் போதனை தொடர வேண்டும் என்ப த்தல், உரையாடுதல் என்பன வளர்ச்சியடை வார்.
பொருட்களின் உருவமைப்பை வரைதல் மூலமே வு படுத்தினார். சிலேற் பென்சில் முறைகளை களாவர். உண்மையான பொருட்களின் தெளி யை, கோடுகள் வரைதல், கோணங்கள், நீள் செங் ரதல் மூலம் கட்டியெழுப்பினார். கோடு வரை லில் பெறும் பயிற்சிகள் பிள்ளைகளின் பல தயார் நிலையை உண்டுபண்ணும் இயற்கை ஒரு ல்லை. பொருட்களை மாத்திரம் கொடுக்கின் ணர்வதற்கு மாத்திரம் கோடுகள் கொடுக்கப் [ வாதம்.
5 மானிட மனதை கடுமையான முறையில் தட்டியெழுப்ப வேண்டும் என்பதைக் கண்டிக் மாறான கல்வி நெறியினைச் சாடுகின்றார். ஜமன்குறூசி' பற்றிக் குறிப்பிடுகையில் கற்பித்தல் ன்றார்.
Tறில் எத்தனை ஏழுகள் அடங்குகின்றன? என்ற 5 கொடுப்பதற்கு நம் பிள்ளைக்குரிய அடித்தளம் பொருட்களை ஒன்றாக எண்ண விடும் பொழுது என்பதனை இலகுவில் கிரகித்துக் கொள்கின் கற்பித்தல் பயிற்சியில் மாணவர்கள் ஈடுபடும் து பிரதியீடான பொருட்களை எண்ணச் செய் சரியான அடித்தளம் இடப்படுவதுடன், தவறு ல் முன்னேறவேண்டிய நிலை ஏற்படுகின்றது. செல்லும் கருவியாக அமைவதால் பெஸ்டலோசி உலகிற்குப் பொருத்தப் பாடுடையதாகக் காணப்

Page 35
கற்பித்தலில் பிள்ளைகள் வாசிக்கக் கற்று குப் பயிற்றப்பட வேண்டுமென்கின்றார். ஒரு ! பாடசாலைகளில், சொற்களைக் கொண்டு கற்பு ஏற்றிய நிலையை மாற்றியமைத்தார். வெறு நெல் மணிகள் அற்ற வெறும் கத்தையினை அ கல்விமுறையினைச் சாடுகின்றார். ஒரு முழு பிள்ளைக்குத் தேவை என்பதனை வலியுறுத்தி சொல்லாதிக்கம் கொண்ட முன்னேற்றம் பிள்ன
னார்.
கற்பித்தலில் பெயர்களைப் பற்றிய திடம் காமலிருக்கச் செய்கின்றன. ஒரு பொருளிற்கும் உண்மையான தொடர்பைப் பற்றிய மனமார்ந் தத்திலும் அமைந்த பெயர் வரிசைகள் பிள்ளை வலியுறுத்தினார். எனவே பெயர்களை அல்ல வலியுறுத்தினார். இதன் மூலம் நாகரிகத்தில் மு யைப் போன்று பிள்ளை புலக்காட்சி பெறுதல் ! வழி காட்டுகின்றார்.
பெஸ்டலோசி ' ஹறிவ்ஸ் என்பாரிற்கு 6 பித்தல் படிமுறையை விளக்கினார். ஒரு தா கொண்டு கற்பிக்க விரும்பினால், பொருட்களை வர முன்னர் அப் பொருட்களைப் பற்றிய எண் வேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு பொருளி வேண்டும். அதன் உற்பத்தியை விளக்க வேண்டு வேண்டும். அப்பாகங்களிற்கும் அவற்றின் முழு து தல் வேண்டும். அதன் பயன் தெளிவுபடுத்தப் படுத்துதல் மூலம் ஒரு பொருளை இன்னொரு றலை பிள்ளையிடம் வளர்த்தெடுக்க முடியும் எ வர் பெஸ்டலோசி ஆவார்,
கல்வி கற்பித்தலின்போது. படிமுறைகள் வெளி இன்மை, இடையீடு இல்லாத கற்பித்தல் பதை ' அன் சவ் அங்' என்ற படிப்பினையில் கு! சொற்கள், பெயர்கள் என்ற தரத்திற்குக் குறை இட்டுச் செல்கின்றார். ஒவ்வொரு படிமுறையி. கொண்டார். இயற்கையின் ஆளுமையிலும் புவி கள் என்பவற்றின் பகுதிகளில் அடங்கிய பொரு வேறு வாக்கியங்கள் உருவாக்கப்பட வேண்டுமெ
பெஸ்டலோசி அவர்களின், ' அன் சவ் அ. யின் பெறுமதி பாதிப்படையாது வளர்ந்து வந் பாடசாலைகளில் பெஸ்டலோசியின் * அன்சவ் அந் இடத்தைப் பெற்றுள்ளமையைக் கல்வி வரலாறு யமைக்கப்பட்ட அளவில் இந்தப் போதனாமுன யில் ஒரு பொருட்பாடமாக அமைந்துள்ளது .
குழந்தைகளின் இயற்கையான கல்விக்கு ( தல் வேண்டும். கற்பித்தலில் பிள்ளைகளிற்கு ஏ டும். குழந்தைகளின் உடல் உள் ளம் ஒழுக்கம் .,

சக்கொள்வதற்கு முன்னர் கதைப்பதற் நூற்றாண்டிற்கு மேலாக, அடிநிலைப் பிப்பதன் மூலம் மாணவரிடம் சுமையை ஞ் சொற்களாலான - கற்பித்தல் முறை டித்தலுக்குச் சமனாகும் எனப் பழைய
மையான இலகுவான சொல்லாண்மை னார். நன்கு தேர்ச்சி உள்ள ஆரம்பச் அளக்குத் தேவை என்பதை வலியுறுத்தி
மான மனப்பதிவு பொருட்களை மறக் 5 இன்னோர் பொருளிற்குமிடையிலுள்ள கத அறிவினை உண்மையிலும், யதார்த் பகளிற்குக் கொடுக்கின்றன என்பதனை பொருட்களை அறிதலே முக்கியம் என அதிர்ச்சி யற்ற உள்ளங்களுடன் இயற்கை மூலம் பிள்ளை சுயமாகக் கற்றலுக்கு
Tழுதிய கடிதங்கள்' எனும் நூலில் கற் ய் தன் பிள்ளைக்கு பொருட்களைக் எப் பிள்ளையின் புலன்களிற்குக் கொண்டு கணக்கருவை அப் பிள்ளையிடம் உருவாக்க பின் தன்மைகள் விளங்கப்படுத்தப்படல்
ம். அதன் பாகங்கள் - விபரிக்கப்பட ஒமைக்குமுரிய தொடர்பு விளங்கப்படுத் ப்படல் வேண்டும், இவ்வாறான தெளிவு பொருளினின்று பிரித்தெடுக்கும் ஆற் எனும் எண்ணக்கரு கற்றலுக்கு வித்திட்ட
PUBLIE LUBRARY
JAFFNA
kavaan HONVid aniVN
சாகச் செயற்படுதல், நீண்டகால இடை
என்பன இடம்பெற வேண்டும் என் றிப்பிட்டுள்ளார். பேசப்படும் மொழியை மத்து பெயர்களை சத்தத்திற்கு - ஒலிக்கு லும் ஒழுங்கான பயிற்சியினை மேற் சியியல் வரலாறு மானிடவியல் தொடர்பு தட்களை ஞாபகப்படுத்திய பின்பே பல்
மன்பதைத் தெளிவு படுத்துகின்றார்.
ங்' என்ற அடிப்படைப் போதனா முறை தமையினைக் காணலாம். ஜேர்மனிய ' முறை பாடத்திட்டத்தில் உறுதியான எமக்குப் புலப்படுத்துகின்றது. திருத்தி ற 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலக் கல்வி
சூழல் பொருத்தப் பாடுடையதாக அமை ரற்ற அனுபவங்களைத் தெரிதல் வேண் ஆகியவற்றின் இயல்பான வளர்ச்சிக்கு
- 25

Page 36
கல்வி உதவுவதாக அமைதல் வேண்டு கினை வெளிப்படுத்தியதன் மூலம் நவீ லானார். கற்பித்தலில் தொகுத்த றிமு படல் வேண்டும். உபகரணங்கள் கற் தினை வலியுறுத்தினார். கற்பித்தலில் ணங்களின் பயன்பாடு கற்பித்தல் துன மென்பதை ஆய்வுகள் மூலம் வெளிப்ப
- கற்பித்தலுக்குப் பயன்படுத்தப் களிற்குப் பயன்படும் வகையில் அமை இருக்க வேண்டும் எனுங் கருத்திற்கு எ கற்பித்தல் நடைமுறைகளில் எவ்வகை கும், இத்தகைய ஊக்கலை வலுப்படம் றன எனும் உளவியலாசிரியர் கருத்தி
பெஸ்டலோசி அவர்கள் தற்க அமைப்பு நிலையை வழங்கினார், கற் தற்கு ஆசிரியர் - மாணவர் தொடர்பு என்றும், கற்பித்தலை நிலைநிறுத்துவ கப்படல் வேண்டும் என்றும், வெகுமதி மாணவரிற்கு வழங்குவதன் மூலம் கற் எனும் கல்விக் கருத்துக்களை நவீன . கில் வரவேற்கப்பட்டார். ஹேர்பாட் உருவாக்கி கல்வி உலகின் தந்தை எனப்
3. ** ** ... * !
உசாவியவை : 1 ULICH ROBERT, HISTORY (
EURASIA PUBLISHING HOUSE வ, ஆறுமுகம், வகுப்பறைக் கற்பி செட்டியார் அச்சகம், யாழ்ப்பாணம் 3" சபா. ஜெயராஜா ஆசிரியர் இயல்
ஸ்ரீ லங்கா புத்தகசாலை, யாழ்ப்ப ப.ப. 14 - 24 4 ச. முத்துலிங்கம், கல்வியியல் 1ம்
கீதாஞ்சலி, யாழ்ப்பாணம் 1983
10 மென்மையான வார்த்தையைக்
ஆனால் கடினமான வார்த்தையை

ம் என் ற தமது கல்வி சார்பான சமூக நோ ன கல்வியுலகின் வழிகாட்டி எனப் போற்றப்பட மறை உபகரணங்கள் (Visual aids) பயன்படுத்தப் றலை எளிமைப் படுத்து கின்றன எனும் கருத் - சூழலுக்குப் பொருத்தப்பாடுடைய நவீன உபகர ணைச் சாதனங்களாக பயன்படுத்தப்பட வேண்டு "டுத்தினார்.
படும் துணைச் சாதனங்கள் ஆசிரியர் - மாணவர் மயவேண்டும். ஆசிரியரால் திட்டமிடப்பட்டதாக வழிகாட்டியாக விளங்கியவர் எனலாம். கற்றல்கயான கற்றலும் ஊக்கலுடன் தொடர்பு பட்டிருக் த்ெதுவனவாக கற்பித்தற் சாதனங்கள் அமைகின் ற்ெகு வித்திட்டவர் எனலாம்.
பல கற்பித்தல் முறைகளிற்கு கட்டொழுங்கு றல் - கற்பித்தல் செயற்பாடு திறம்பட நடைபெறு அன்பு பரிவு கொண்டதாக இருக்க வேண்டும் தற்குப் பாடவேளைகளில் கால அவகாசம் கொடுக் கள், பாராட்டுகள், பொறுப்புக்கள் என்பவற்றை தறல் - கற்பித்தல் நிகழ்வை ஊக்கப்படுத்த முடியும் உலகிற்கு வழங்க வழிகாட்டியதன் மூலம் கல்வி உல - புறோபல் போன்ற கல்விச் சிந்தனையாளர்களை ப் போற்றப்படலானார்.
OF EDUCATIONAL THOUGHT,
, NEW DELHI, 1945 த்தல்,
, 1989
பாணம், 1992
பாகம்
கடினமான வார்த்தையால் வெல்ல முடியாது . ய மென்மையான வார்த்தைவென் று விடும் * *
(ஸ்மைல்ஸ்)

Page 37
மனவெழுச்சி இயங்க உளவியலில் ஒரு புதிய கோட்பாட்ல
முரண்பாடுகளின் அழுத்தங்களினால் 2
களாக அமைவதே மனவெழுச்சிகன். தல் அல்லது இய ங் கு ம் நிலைக்கு உ இலத்தீன் சொல்லிலிருந்து ** எமோஷன் சொல் விருத்தியடைந்தது.
மனவெழுச்சி பற்றிய உளவியல் ஆய்வுகள் பாடு" இருந்து வரு தலை ஆய்வாளர்கள் அவ்வ தக் குறைபாட்டினை நீக்கும் உபாயமாக ''மன பாடு முன்வைக்கப்படுகின்றது.
முரண்பாடுகளின் விளைவாகத் தூண்டி தும், உயிர் இரசாயனப் பொருள் சார்ந்ததுமான என்பது உளவியல் நிலைப்பட்ட வரைவிலக்கண
மனவெழுச்சி தொடர்பான உளவியல் வ அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்பப்படுகி வதிற்கூட இந்த வரைவிலக்கணங்கள் போதாமை கல்கள் வேறுபட்ட இலக்குகளையும், நடத்தை கொண்டவையாகத் தனி மனிதரிடத்தே வெளிட
மனவெழுச்சி தோன்றும்பொழுது மனித றங்கள் நிகழும். ஆனால் எல்லா மனவெழுச்சி மாற்றம் நிகழாது. உதாரணமாக '' கோபம்' பொழுது ஏற்படும் வலுமட்ட மாற்றத்துக்கும், *' றும் வலு மட்ட மாற்றத்துக்குமிடையே வேறுபா களின் பொழுது குருதிச் சுற்றோட்டத்தில் அதி குரியது. செறிவான உடற்பயிற்சிகளின்போதுப் அந்நிலையில் மனவெழுச்சி தோன்றுகின்றதென்று பேச்சு, அசைவுகள் என்பவற்றின் ஒழுங்கமைப்புக் கரீப்புடன் ஏக காலத்தில் இடம் பெறும் என்று கொடுக்கப்படுகின்றது. இவ்வாறான பரந்த விக மிகையான ஊக்கலுக்கு ஒருவரை உள் ளாக்கும்? கம் ஏற்படமுடியும்.
மனவெழுச்சியானது உடலிலே பன்முக! கண்கள் சுருங்குதல், அல்லது விரிதல், கண்ணீர் தசை நார்களிலே சுருக்கம் அல்லது வி ரிவு ஏற்ப களும் விரைந்து செயற்படல் - என்றவாறு முழு
நிகழ்ச்சியாக மனவெழுச்சி இடம்பெறும்.

யேல்
ட அறிமுகம் செய்தல் கலாநிதி சபா. ஜெயராசா
முது நிலை விரிவுரையாளர்
டல், உள்ளம் சார்ந்த வெளிக்கிளம்பல் யாதாயினும் ஒரு பொருளை அசைத் ட்படுத்தல் என்பவற்றைக் குறிப்பிடும் ன் ”' (Emotion) என் னு ம் ஆங்கிலச்
ரிலே 'போதாமை'' அல்லது 'மட்டுப் ப்போது சுட்டிக் காட்டியுள்ளனர். இந் 1வெழுச்சி இயங்கியல் ' ' என்ற கோட்
விடத்தக்க உடற்றொழிலியல் சார்ந்த மாற்றங்களின் கோலமே மனவெழுச்சி ம்.1
சரைவிலக்சுணங்களனைத்தும் துலங்கலை ன்றன. ஆனால் துலங்கலை விளக்கு கொண்டுள்ளன. மனவெழுச்சித் துலங் க் கோலங்களையும், செறிவுகளையும் ப்படுகின் றன.
நரின் பொதுவான வலுமட்டத்தில் மாற் களுக்கும் ஒரேவிதமான வ லு ம ட் ட * ஆத்திரம் '' முதலியவை தோன்றும் பொறாமை' ஏற்படும் பொழுது தோன் டுகள் காணப்படுகின்றன, மனவெழுச்சி கரிப்பு நிகழும் என்பது விமர்சனத்துக் ம் குருதிச் சுற்றோட்டம் விசைப்படும், கூறமுடியாது. இந்நிலையில் சிந்தனை, 5 குலைவுகள் குருதிச் சுற்றோட்ட அதி மனவெழுச்சிகளுக்குப் பரந்த விளக்கம் ாக்கத்திலும் இடர்ப்பாடுகள் உள்ளன. பொழுது மேற்கூறிய உடற்றொழிலியக்
ப்பட்ட வெளிப்பாடுகளை ஏற்படுத்தும், முகிழ்த்தல், குரல் தடுமாறல், முகத்தின் டல், உமிழ்நீர் சுரத்தல், பல்வேறு கரப்பி ஓ உடற் கூறுகளுமே பங்குபற்றும் ஒரு

Page 38
© ဒီစေulစံ LDrip @ ဧIA ခံ ၅ ရy Lar ၊ အ07, LD »»
BT ဗီ ဇ ၈/8LLDT ® က 7 L ခံ
၆၈ ruTLT 5 6 55
ဩစေလ ၊ ဒါ) |L.. @ ၆ ၊ ၉ ၊ ၆၊ p (B) L
စ5 )
(၅) Dus ၏ Ths p
stuflDT 900T rs ၏ လလ ။
ဆက်အထိ " က်၈ - ၆လေလ “ LT 97 Lလ 5TLLU7 G,၏ B (1G T $ LiL
7 G 0 Lu LD ip sm ၈ (၈၊ ၂၆Lu b miu6 တံ တံ ရွာ) L ©အu ၆ 5n
၏ ခြံ ( 65 Li Tဗီ ဗီ af5 Lb L
Tir ဟ ။ nD ခ ဏ @ mT L 8 က (6IGL - L u .
Lဏ် G5/T A က်UTG) or စံ အံ)—- လT ဋီ၊ ၆5TuT ၆ ) p
uTL၄ ၊ စng အံစံ. @ 5/T 5, DL
D ၏ ၆ / ၆5/Tm (D14,IT /
@#(1) ဟံ၌ in fa 5 /
၆) m Lib up က 5/ DLဇံ , B.

'சார்ந்த நேசமூக இலையில்
காடர்டாான அகல்விரி பண்புகள் உளவியல் ஆய்வு ச்சிகளைத் தோற்றுவிக்கின்ற தேவைகள் பற்றிய சார்ந்த தேவைகளும், உளவியல் சார்ந்த தேவை மின்றன; சமூக இயங்கியல் தேவைகளின் உள்ள
வருகின்றது. இந்நிலையிலே தேவைகள் -சமூகத் - முத்தரப்புத் தொடர்புகள் ஆராயப்படுகின்ற
ள் முன்வைக்கப்படுகின்றன. அவை :
க முறையான அணுகுமுறைகளை மனவெழுச்சிகள் ள்ளத்திலே எதிர்த் தாக்கங்களை ஏற்படுத்திவிடு மனவெழுச்சியின் எதிர் மறைப் பரிமாணங்களை
க நடத்தைகளைத் தூண்டி வைக்கின்றதென்ற றுத்தப்படல், இதன் பின்புலத்திலேதான் 1: மன ' என்ற கருத்தும் வலியுறுத்தப்படுகின்றது .2
ளைக் கருத்திற் கொண்டு மனவெழுச்சி தொடர் ட்டுள்ளன.
மூன்று மனவெழுச்சிகளையும் அடிப்படையாகக் 7 கின்றன என்பதை வாற்சன் சுட்டிக்காட்டினார்.3 சக மனவெழுச்சிக் கோட்பாட்டினை அவர் கட்டி வழுச்சிக் கோட்பாடு விமர்சனத்துக்குரியது. மன படுத்தப்பட்டுள்ளனவா என்பதை ஐ பத்துக்கிட உதாரணமாக ஒரு முயலைக் காட்டும் வேளை, ல்லாக் குழந்தைகளும் முயலையும், பயங்கர ஒலி எறு திட்ட வட்டமாகக் கூற முடியாது. - பயங்கர பாழுது நிபந்தனைப் படுத்தல் செயலற்றுப் போய்
படை மனவெழுச்சிகள் பயம், கோபம், காதல் ய்தல் திட்ட வட்டமாக உளவியல் ஆதாரங்க
யாக மனவெழுச்சியை விளக்க வந்த கோட்பாடு பிடம் பெறுகின்றது. உள்ளத்தைத் தாக்குகின்ற ற்பாடுகளிலே மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. விருத்தி கொள்வதாசு ஜேம்ஸ்-லாங் கோட்பாடு தால் உடல் பதறவில்லை, உடல் பதறுதலின் பழுச்சி தேகன்றியதாகக் கருதுதல் இந்தக் கோட் லியக்க மாற்றங்களை உணராவிடில் மனவெழுச்
க்குரியது. உடலியக்கங்களில் அசாதாரண மாற் டலாம் என்பதை ஆய்வுகள் புலப்படுத்துகின்றன 5
ட்பாடுகளுள் அடுத்ததாக *விருத்திக் கோட் ாடு” விருத்திகளின் அடிப்படையாகவே மனவெழுச்சி கோட்பாடு விளக்குகிறது. இரண்டு வயதுக்குட்

Page 39
பட்ட குழந்தைகளுக்குப் பாம்பைக் காண்பித்த மனவெழுச்சி தோன்றுவதாக அவதானிக்கப்பட்ட கையுடன் நோக்குதலும் நான்கு, ஐந்து வயதில் னிக்கப்பட்டுள்ளன. இக்கோட்பாடு சமூக நியம் கலனம் செலுத்தாது மனித நிலைப்பட்ட விரு, வாக்கப்பட்டமையால், வரையறைகளையும் தன்
மனவெழுச்சி பற்றி வால்ற்ரர் கனன் எ கோட்பாட்டை உருவாக்கினர். இக்கோட்பாடு புப் பெயரைப் பெயரைப் பெற்றுள்ளது.6
மனவெழுச்சியும், உடலியக்கப் பிரதிப னவை என்றும், ஆனால் மனவெழுச்சியின்போ படுகின்றன என்றும் இந்தக் கோட்பாடு விளக்கு கோட்பாடாக இது எழுந்ததேயன்றி, தனிமனித மாணங்கள் இங்கு ஆராயப்பட்வில்லை • 1982 செகாச்ரர்-சிங்கர் கோட்பாடு உருவாக்கப்பட்ட பவிப்போராற் கொடுக்கப்படும் வியாக்கியானம் றது. எல்லா விதமான மனவெழுச்சிகளும் ஒரே களையே ஏற்படுத்துகின்றன. ஆயின் மன வெ வியாக்கியானத்திலிருந்தே குறிப்பிட்ட மனலெ இதனைத் தொடர்ந்து ஆய்வுகள் மேலும் வி பற்றிய விமர்சனங்களும், பழைய கோட்பாடுக யலாயின. மனவெழுச்சி நடத்தைகள் தன்னிய தொழிற்பாடுகளுடன் இணைந்ததாக எம், ஏ கருத்துக்கள் முன்னைய ஜேம்ஸ் -வாங் கோட்ட தாக அமைந்தது. மனவெழுச்சியானது தன்னி உறுப்புக்களின் செயற்பாடும், மீள் செயற்பாடும் யில் உளம் சார்ந்த செயற்பாடுகளுடன் அவை வேண்டியதில்லை என்பதையும் வலியுறுத்தலால் கருத்திற் கொள்ளாமை இந்தப் புதிய அணு காணப்படுகின்றது.
நடத்தைக் கோட்பாட்டின் அடிப்படை புளுற்சிக் முதலியோர் மனவெழுச்சிகளை விளக் படுத்தப்பட்டதுமான ஆய்வுகூடப் பரிசோதனை சிக்கல் பொருந்திய மனித மனவெழுச்சிகளை டாளர்கள் பயன்படுத்து தல் யதார்த்த நிகழ்ச்சி படுகின்றது.
1970 ஆம் ஆண்டினைத் தொடர்ந்து ஆ கின. லீப்பர், ரொம்கின் முதலிய உளவியலால் யினர். இலக்கு நெறிப்பட்ட நடத்தைகள் அல் டவை என்றும் அவை நீண்ட தொடர்ச்சியா என்றும், லீப்பர் குறிப்பிட்டார். மனித ஊக்க களை அவர் விரிவாக விளக்கினார்.7
ஆயினும் மனவெழுச்சிகளையும், ஊக்க மனவெழுச்சி பற்றிய பொருத்தமாள அணு குழு என்பதை மனங் கொள்ளல் வேண்டும்,

பொழுதில் அலர்களுக்குப் பயம் என்ற பலது, மூன்று வயதிலே பாம்பை எச்சரிக் » பாம்பைக்கண்டு தூர ஓடுதலும் அவ தா உங்கள் மீதும், சமூக விழுமியங்கள் மீதும் ந்தியை அடிப்படையாகக் கொண்டு உரு எனகத்தே கொண்டுள்ளது.
ன்பாரும், பிலிப் பார்ட் என்பாரும் ஒரு கனன் பார்ட் கோட்பாடு என்ற சிறப்
லிப்புக்களும் தம்மளவிலே சுயாதீனமா து ஏககாலத்தில் அவை ஒன்றிணைக்கப் கின்றது. உடலியக்க நிலைப்பட்ட ஒரு தன், சூழல், சமூகம் என் ற பன்முகப் பரி ஆம் ஆண்டளவில் மனவெழுச்சி பற்றிய -து. மனவெழுச்சியானது அதனை அனு ம் என்பதை இக்கோட்பாடு விளக்குகின் ரவிதமான உடலியக்க எ ழு ச் சி நிலை ழுச்சியை அனுபவிப்போர் கொடுக்கும் பழுச்சி பற்றிய அறிகை எழுகின்றது. நத்தியடைய முன்னைய கோட்பாடுகள் மள மீளப் புதுப்பித்தலும் வளர்ச்சியடை க்கமான ந ர ம் புச் செயலமைப்பின் . வென்ஜர் விளக்கலானார். இவரது பாடுகளுக்குப் புதிய வலுவை வழங்குவ "யக்கமான நரம் ச் செயலமைப்பிலுள்ள என அவர் விபரிக்கலானார். இந்நிலை கட்டாயமாகத் தொடர்புகொண்டிருக்க னார். ஆயின் நிபந்தனைப் பாடுகளைக் குமுறையின் பிர சான மட்டுப்பாடாகக்
டயில் ஜே. பி. வாற்சன், பிறாடி, கிறே, கலாயினர். செயற்கையானதும், கட்டுப் ஏகளில் இருந்து பெறப்பட்ட முடி களை விளக்குவதற்கு நடத்தைக் கோட்பாட் களுக்குப் பொருத்தமற்றதாகக் காணப்
ப்வுகள் மேலும் விருத்தியடையத் தொடங் எர் இத்துறையிலே தீவிரமாக ஈடுபடலா மனத்தும் மனவெழுச்சித் தொனி கொண் ன நடத்தைகளை நெறிப்படுத்துகின்றன கலில் மனவெழுச்சி செலுத்தும் தாக்கங்
லையும் இணைத்து நோக்கு தலால் மட்டும் மறைகளை வளர்த்துக்கொள்ள முடி யாது
29

Page 40
மனவெழுச்சி பற்றிய அறிகைக் ரும் அவருடன் இணைந்து செயலாற்றிய நிகழ்சிகளும் சாக்கு விசைகளும் பற்றிய மனவெழுச்சி ”' என்பதை இவர்கள் வ யாதெனில் புறச்சூழலின் பண்புகளுக்கி புறத்தாக்கு விசைகளையும், அகமதிப்பு கூட்டு மொத்தமான கவனம் செலுத்த ஆயினும் தனிமனிதனதும், சமூகத் 1 னது அறிகை ஆய்வுகளிலே ஆழந்து நோக்க
மேற்கூறிய கருத்துக்களில் பில் கோட்பாடு முன்வைக்கப்படுகின்றது. ! அனைத்தும் இடையறாது மாறிக்கொள் தரிடத்தே நிகழும் மாற்றங்களும், பரள் முரண்பாடுகள் பற்றிய விளக்கங்கள் மீ. டத்துக் காணப்படும் முரண்பாடுகளின் தல்களும் ஏற்படுகின்றன 'உள்வா ங்கு முரண்பாடுகளை அடியொற்றி நிகழும் இருக்கின் றது.
மனித மனவெழுச்சி என்பது . இடையிலான உறவு மட்டும் அல்ல, அது வது சமூக இருப்பானது ஒருவரது மன கொள்கின்றது என்பதைச் சுட்டிக்காட் ரிடத்து ஏற்படும் அக. புற முரண்பாடு ரான பண்புக்கூறுகளை ஏக காலத்தில் ! மான பண்புக்கு மனிதர் வேறுபட்டவர இயக்கந்துடன் தொடர்புபடு தி உருவா இயங்கியல்"' முன்மொழியப்படுகின்றது
எதிரெ திற் பண்பினைக் கொடு பிறழ்வடையும் போது. அறி . க மாற்ற யவை ஏக காலத்தில் நிகழும். இயங்கி வாயிலாக இதனை விளக்கலாம்.
(அ) முரண்பாடுகள் நித்தியமா
நித்தியமானவை.
(ஆ) அளவு மாற்றம் பண்பு நின
அழுத்தங்களின் பலம் மிகு வெளிவரும்.
- மனவெழுச்சி இய க கியலா னது. விரிவாகக் சருத்தில் கொள்ளுகின்றது." எடுத்துக்கொண்டால் அதில் பொக்கமே தின் பாற்படும். ஆனால் இவ்வகை மா
முடி யாது. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் - மாற்றம் நிகழும் இந்த மாற்றமானது திடீர்த் திருப்பங்களைப் புலப்படுத்தி நி
30

கோட்பாட்டினை றிச்சார்ட் லாசரஸ் என்பா - ஆய்வாளர்களும் முன்மொழிந்தனர். சூழலின் ஒரு "பரின் "வி பாக்கியானம் அல்லது அறிகையே புறுத்தினர். இக்கோட்பாட்டின் சிறப்பியல்பு யைந்தவாறு அகமதிப்பீடுகள் நிகழ்வதையும்' ஒடுகளையும் ஒருங்கிணைக்கும் காரணிகள் மீது ப்படுவதையும், வற்புறுத்துவதாக அமைந்தது. தும் இயங்கியற் காரணிகளும் நிலைமாற்றமும்
ப்படவில்லை.
புறத்தில் '' மன வெழுச்சி இயங்கியல் ' ' என்ற மனிதனும், சூழலும், பருப் பொருட்கள் என் ற ண்டும், இயங்கிக்கொண்டும் இருக்கின்றன. மனி மபரத் தாக்கங்களும் பற்றிச் சிந்திக்கும்பொழுது து கவனம் செலுத்தவேண்டியுள்ளது. மனிதரி வளர்ச்சியிலே தான் அவனது இயக்கமும் மாறு ததல்'', ''வெளிவிடுதல்” என்ற செயற்பாடுகள் மபோது மாற் ற ம் நிகழ்த்தப்பட ஏதுவாக
வெறுமனே மனிதனுக்கும் அவனது சூழலுக்கும் சமுதாயப் படிமமாகவும் அமைகின்றது. அதா வெழுச்சிகளைத் தீர் மானிப்பதிற் பெரும் பங்கு - வேண்டியுள்ளது. இந்நிலையில் தனிமனித மகள் ஆராயப்படல் முக்கியமானது. எதிரெதி ஒருங்கிணைத்துத் தொழிற்படும் சர்வ வியாபக ல்லர். இந்த இயங்கியற் பண்பை மனித உள க்கப்படும் ஒரு கோட்பாடாக '' மனவெழுச்சி
ன்ட முரண்பாடுகளின் இயக்கத்திற் சமநிலை ம், எழுச்சி மாற்றம், உடலியக்க மாற்றம் ஆகி பியல் விதிகளை மேலும் தொடர்புபடுத்துவதன்
னவை -அதனடியாக எ ழு ம் மன வெழுச்சிகளும்
லயான மாற்றமாக உருவெடுக்கும். நேர் எதிர் ம்பொழுது மனவெழுச்சிகள் திடீர் உதைப்புடன்
அளவு மாற்றம், பண்பு மாற்றம் என்பவற்றை உதாரணமாக கோபம் என்ற மனவெழுச்சியை யா அல்லது சுருக்கமோ நி ழ்தல் அளவுமாற்றத் ற்றமானது எல்லையின்றிச் சென்றுகொண்டிருக்க அதன் பண்பிலே - அதாவது அதன் தன்மையிலே மனித நடத்தைகளிலும், தொழிற்பாடுகளிலும் ற்கும்

Page 41
உளவியல் மனவெழுச்சியை வி ள க் 16 மன வெழுச்சி இயங்கியல் "' முன்வைக்கப்படுகில் EMODIALECTICS என்ற பெயர் சூட்டியுள்ளே ஆங்கிலக் கட்டுரை NEW FROINTERS IN ED எம்மால் வெளியிடப்பட்டுள்ளது. மேற் குறித்த : கையை வழங்கிய யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்
FOOT NOTES 1. Macdowald A. M. (1975) Chambers Twe
shers P Ltd., Bombay, P. 424. 2. Mursel, J. L (1968) Psychology for mod
(P) Ltd., Delhi, P: 25. 3. Blackburn, J (1953) Psychology for mode
and Kegan paul Ltd., London pp. 14 4. Thouless, Robert H, (1937) General 5
Tutorial Press Ltd., London, p. 86. 5. Ibid., p. 88 6. Clifford T Morgan and Richard A K
TATA McGraw Hill Publishing Ltd, N 7. Ibid., pp. 276 . 277.
'' மனம் போன போக்கில் எல்லாக் காரியா காது . செய்ய வேண்டிய காரியங்களை மனப் நிம்மதி இயல்பாகக் கிடைக்கும்.''
•• நியா யமாகவும், நாணயமாகவும் நடந்து குறைபாடு உண்டு. அவர்கள் எல்லாவற் ை இருப்பது தான்."
6 : தன்னம்பிக்கை உள்ள மனிதனுக்கு எப்டே முட்களை அவன் காணமாட்டான்.'
''உண்மையானதைக் கண்டுபிடிப்பதும், நன் ஞானத்தின் முக் கியமான இரண்டு நோக்கங்.

கு கி ன் ற ஒரு புதிய கோட்பாடாக ன்றது. இக்கோட்பாட்டுக்கு ஆங்கிலத்தில் ளாம். இக்கோட்பாட்டினை விளக்கும் UCATION - March 1990 என் ற இதழில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்குரிய நிதியுதவி 5 கட்டுரை ஆசிரியரின் நன்றி உரித்தாகுக
nth Centur) Tictionary, Allied Publi
ern Education, Sterling. Publishers
ern and Social Pattern, Routledge 16 - 148, and Social Psychology, University
ing (1975) Introduction t0 Psychhogy, -ew Delhi, p. 273
ங்களையும் செய்தால் நிம்மதி கி ைடக் ட்டும் சிரத்தையாய்ச் செய்யுங்கள்.
(ஃப்ராங் களின்) கொள்ளும் மனிதர்களிடம் ஒரே ஒரு ஊறயும் நம்பிவிடும் ஏமாளிகளாகவும்
(ஸர் பிலிப் சிட்னி) பாதும் ரோஜா தான் கண்ணில்படும்.
(மெலிடிக்கன்ஸன்) சமையானதைச் செய்வ தும் தத் து வ
கள்.''
(வால்டேர்)

Page 42
யாழ் மாவட்ட வர்த்த எதிர்நோக்கும் பிரச்சா
அன்னியர் வருகைக்கு முன்னர்
மானியப் பொருளாதாரத்தின் : தேவைகள் குறித்து இலங்கைத்தீவுக்குள் வர்த்தகரீதியான தொழிற்பாடுகள் பார் ஆட்சியாளர்களினதும் ஒரு சில உயர் கு, துக்கு வெளியிலும் தேசத்திற்கு வெ மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பு பின்னும் வெளி நாட்டு ஏற்றுமதிவர்த்தக ஆனால் அன்னியர் வருகையின் பின் ! படலாயிற்று.
1
- 1505 ஆம் ஆண்டு போத்துக்கே கல்வியை ஊடகமாகவும் பாடசாலைகள் சுதேசிகளை மத மாற்றம் செய்யும் போது நடத்துவதற்கு சில தொழிற்பாடங்கள் இலங்கையின் பாடசாலைவர்த்தக கல்வி பாடங்கள் இன்றைய வர்த்தக்கல்வியில் 6 1658 இல் இலங்கையை கைப்பற்றிய : இல்லாமல் செய்வதற்கும், தமது மதத்துக் பயன்படுத்துவதில் காலம் தாழ்த்தவில்லை திய நிர்வாக அமைப்பு முறை மிகவும் ! கல்வியில் திணைக்கள நிர்வாகம் என கால் பிரித்தானியர் 1948 வரை இலங்கையில் வர்த்தக அமைப்புக்கள் உருவாகியது. கம்பனிகள், துறைமுக அபிவிருத்தி பே - காலத்தில் நிறுவப்பட்டதாகும். இந்நிறுவ நலன்களை அடிப்படையாக கொண்டதா வர்த்தகபாட அலகுகள் காணப்பட்டதில் உருவாக்கப்பட்டவர்த்தக அமைப்புக்கள்
இலங்கை சுதந்திரம் பெற்றபின் கு காணப்பட்டது. 1970 ஆம் ஆண்டு ஏற்பு கல்வி அமைப்பு காரணமான து எனக்சு கல்வி நிறு வனங்கள் பற்றியும் விமர்சனம் ( தேவைக்குப் பொருந்தாத அதிக ஆட்க விரையமாக முடிந்தது'' 3 என தனது இருந்த அரசுக்கு ஒருபுறம் அரசியல் நெரு இவற்றுக்கு தீர்வு காணுமுகமாக அன்றும் பாணியிலான கல்வ அமைப்பினை ஓரவ 1972 ஆம் ஆண் டு “'கல்வியின் புதிய பான

கக் கல்வி அபிவிருத்தியில் னைகள்
R. சோதிநாதன் B. Com பட்டப்பின் கல்வித் தகைமை நெறி (இரண்டாம் வருடம்)
இலங்கைப் பொருளாதாரத்தின் அமைப்பு முறை அடியொற்றலாகவே இயங்கியது. பொருளாதாரத் - பிரதேச சுயசார்புத்தன்மை விளங்கியது எனவே யெளவில் ஏற்பட்டன என்று சொல்வதற்கில்லை, ழாத்தினதும் தேவைகள் மாத்திரமே பிராந்தியத் ரியிலும் நிறைவெய் தவேண்டி இருந்தது. யாழ் ராதன காலம் முதல் அன்னியர் வருகையின் த்தில் செல்வாக்குள்ள பகுதியாக விளங்கவில்லை. சிலவர்த்தக தொடர்புகள் சிறிய அளவில் காணப்
யர் வருகையின் பின் மதத்தைப் பரப்புவதற்கு ளை முகவர் நிலையங்களாகவும் பயன்படுத்தினர். ப வருமானம் குறைந்த சுதேசிகளுக்கு வாழ்க்கையை ளை கலைத்திட்டத்தில் புகுத்தினர். இதுவே யின் ஆரம்பம் என குறிப்பிடலாம், இத் தொழிற் கைத்தொழில் என்ற அலகுக்குள் காணப்படுகிறது. 'ஒல்லாந்தர் கத்தோலிக்கத்தின் செல்வாக்கை கு சுதேசிகளை மாற்றுவதற்கும் பாடசாலைகளை ல.'' 1 ' பாடசாலைக் கல்வியில் அவர்கள் ஏற்படுத் சிறந்தது” 2 இந்நிர்வாகமுறை இன்றைய வர்த்தக னப்படுகிறது. 1796 இல் இலங்கையை கைப்பற்றிய > ஆட்சி செய்தனர். இவர்களின் காலத்தில் பல
வங்கி, தபால், போக்கு வரத்து, காப்புறுதி, பான்ற அமைப்புக்கள் பிரித்தானியர் ஆட்சிக் வனங்களின் அமைப்பு முறை எல்லாம் அன்னியர் ல் அன்றைய சமூகவியல் பாடக்கலைத்திட்டத்தில் வியப்பில்லை. இன்றையவர்த்தக கல்வியில் அன்று [ பரந்த விரிந்த அலகுகளாக காணப்படுகிறது.
நடியேற்றவாதக்கல்வி அமைப்பு முறை 1971 வரை பட்ட இளைஞர் புரட்சிக்கு அதுவரைகாணப்பட்ட உறப்பட்டது, இக்கல்வி அமைப்பு முறைபற்றியும், செய்த டட்லிசீயர்ஸ் குழு ' % பொருளாதாரத்தின் ளை அதிக செலவில் உற்பத்தியாக்குவதனால் து அறிக்கையில் கூறியது. அப்போது பதவியில் ருக்கடி மறுபுறம் சமூக பொருளாதார நெருக்கடி பரை நடைமுறையில் இருந்த குடியேற்றவாதப் 7வுக்கு நாட்டுக்குகந்த கல்வி அமைப்பாக மாற்றி த'' என அழைக்கப்பட்ட கலைத்திட்ட சீர்திருத்

Page 43
தங்களை முன்வைத்தது. இக்கலைத்திட்டத்திலே முடியாத வர்த்தகம் * 'தொழில் முன்னிலைப்பாட வகுப்பிலிருந்து அறிமுகம் செய்யப்பட்டது'' 4 அ. வர்த்தக்கல்வி அபிவிருத்தியில் ஏற்படும் பிரச்சல்
வர்த்தக பாடங்கள் இயங்கியல்தன்மை கற்பிக்கும் ஆசிரியர்கள் தொடர்ந்து கற்கவேண் விட்டால் மாணவர்களுக்கு கற்பிக்க முடியாது ஒ
அது மற்றைய விளக்குகளுக்கு ஒளியை கொடுக்கல் மாற்றமுறும் விடயங்களும் புதிய விஞ்ஞா உள்ளடக்கப்படுகிறது.
மாற்றமுறும் விடயங்களையும், புதி! தொழில் நுட்பகண்டுபிடிப்புக்கள் போன்றவற்றை காணப்படுகிறது. இதனால் மாறிவரும் புதிய 3 அறிவதில்லை. காலம் தாழ்த்தியே மாற்றமுறும் னால் நடைமுறையில் உள்ளவிடயங்களுக்கும் ஆ காணப்படுகிறது. கல்விப் பொதத் தராதர (சா கொண்டு பல வர்த்தக நூல்கள் வெளிவருகின்ற படையாக கொண்டு வெளிவருவதினால் ஆழ்ந்த . யாழ்ப்பாணத்தில் உள்ள முன்னனிப் பாடசா ை படும் வணிக சஞ்சிகைகளான, வ ணிகதாரகை, 6 சுரபி, வணிகதீபம் போன்றவற்றில் காணப்ப கொண்டபாடவிடயங்களையே தாங்கிவருகின்றது வணிகசூழலையும், புதியகண்டுபிடிப்புக்களையும் விடயங்களை காண முடிவதில்லை, அரசாங்கத்த வர்த்தக நூல்களில் காலங்கடந்தே மாற்றமுறும் உள்ளடக்கப்படுகின்றன. இதனால் காலங்க மாணவர்கள் அறிகின்றனர். இந்நிலை வர்த்தக்க படும் பிரச்சனையாகவே உள்ளது .
யாழ்மாவட்டத்தில் வாழும் மக்களில் மி லேயே அதிகமாக காணப்படுகின்றனர். யாழ்ப்ப பின் வருமாறு. ஆண்டு
மொத்தசனத்தொ
(000) களில் 1963
612.6 1971
701. 6 1981
830.6
கிராமப்புறங்களில் வாழும் மக்களைவிட குறைவாக காணப்பட்டாலும் உயர்தரப்பாடசா கின்றது. இப்பாடசாலைகள் பொதுநிதியில் இ ஆசிரியவளங்களையும், சிறந்த கட்டிடத் தொகுதி இப்பாடசாலைகளில் கூடியளவு வர்த்தக பாட கிராமப்புற பாடசாலைகளில் வர்த்தகம், கன காணப்படுகின்றது. கிராமப்புறங்களில் வர்த்தக களில் வர்த்தக பாடநெறிகள் இன்னும் ஆரம்ப வகுப்பறைகள் ஒரே மண்டபத்திலே காணப்படுகி கூடிய வசதி வாய்ப்புக்கள் காணப்படுகிறது. கிர வசதியே காணப்படுகிறது. இச்சமனற்றபோக்கு
- 5
NALLU

தான் சமுதாயத்திலிருந்து பிரித்தெடுக்க - நெறியில் வர்த்தகப்பாடங்களாக 6ஆம் ன்றிலிருந்து இன்றுவரை யாழ் மாவட்ட மனகளே ஆய்வுப் பொருளாகும்.
வாய்ந்தது எனவே வர்த்தக கல்வியை டும். 'ஒரு ஆசிரியன் தொடர்ந்து கற்கா ந விளக்கு தொடர்ந்து எரியாவிட்டால் மடியாது'' 5 எனகுருதேவ் தாகூர் கூறினர். னகண்டுபிடிப்புகளும் வர்த்தககல்வியில்
பநடைமுறைகளையும், புதியவிஞ்ஞான - தாங்கிவரும் தமிழ் நூல்கள் அரிதாகவே ம்சங்களை ஆசிரியர்கள் உடனடியாக விடயங்கள் பற்றிய அறிவைப் பெறுவதி சிரியர் அறிவுக்கும் இடையில் இடைவெளி தரண) (உயர்தர) தேர்வை இலக்காக மன. இந்நூல்கள் வருமானத்தை அடிப் உள்ளடக்கங்களை கொண்டிருப்பதில்லை. லகளினால் வருடந்தோறும் வெளியிடப் வரவு, செலவு, வ ணிக வனிதை, வணிக டும் விடயங்களும் தேர்வை இலக்காக து. இச்சஞ்சிகைகளில் யாழ் குடாநாட்டின் ம், மாற்றங்களையும் எடுத்துரைக்கும் 7ல் தற்போது இலவசமாக வழங்கப்படும் விடயங்களும் புதிய கண்டுபிடிப்புக்களும் டந்துதான் நடைமுறை அம்சங்களை ல்வி அபிவிருத்தியில் இன்றுவரை காணப்
கக்கூடிய தொகையினர் கிராமப்புறங்களி ராண மொத்த சனத் தொகையின் விபரம்
கை
கிராமப்புறமக்கள் தொகை (000) களில்
461.8 467.7 560,0
நகரங்களில் வாழும் மக்கள் தொகை னலகள் பல நகரங்களிலேயே காணப்படு நந்து பெருந்தொகைப் பணங்களையும், களையும் பெற்றுக்கொள்கிறது. இதனால் நெறிகள் காணப்படுகின்றது. ஆனால் க்கியல் போன்ற வர்த்தக பாடங்களே ஆசிரியர்கள் இன்மையால் பலபாடசாலை பிக்கப்படவில்லை. பலபாடசாலைகளில் றது. இதனால் நகரப்புற மாணவர்களுக்கு rாமப்புறங்களுக்கு குறைந்தளவு வாய்ப்பு
இன்றுவரை காணப்படுகி றது.
33
JBLIC LIBRARY
JAFFNA R BRANCH LIBRARY,

Page 44
பாடசாலையில் வர்த்தக கல்வியை மட்டும் தொழில் நுட்பக்கல்லூரியிலும், வாய்ப்பு கிடைக்கின்றது. ஏனைய மான சேவை நிறுவனங்கள் யாழ் மாவட்டத்தில் நிறுவனங்கள், சந்தைப்படுத்தும் நிறுவன காளர் நிறுவனங்களின் தேர்வுக்காக மா கள் யாழ் மாவட்டத்தில் இல்லை. ஆனா புரம் போன்ற மாவட்டங்களில் காண ஒப்பிடும்போது வர்த்தக்கல்வி அபிவிருத கிறது. யாழ் மாவட்டத்தில் காணப்படும் புகுமுகதேர்வுக்கு மாணவர்களை தயார் திலே கூடிய கவனம்காட்டுகிறது. வேறு நடத்தும் வெளிவாரித் தேர்வுக்காக வர், கின் றன. இத்தனியார் நிறுவனங்கள் மாது யான விடையங்களை திரட்டிக்கற்கும் பல்கலைக்கழகத்திலும், தொழில் நுட்ப வெளியேறும் மாணவர்களுக்கு அவர்கள் கிடைப்பது அரிது. இதனால் இவ்வளவு. களை பெற செலவழித்த வளங்கள் அலை இன்று யாழ்மாவட்டவர்த்தக கல்வி அப்
ப ப யா
இலங்கையில் உற்பத்தி நிறுவன நிறுவனங்கள், கணணிகளின் அறிமுகம் வருகிறது. ஆனால் யாழ்மாவட்டத்தில் 2 அப்படிக்காணப்படும் நிறு வனங்களும் அட வர்த்தகட ாடங்கள் கற்பிக்கும்போது பா செயல் முறைகள், நடைமுறைகள், - மாணவர்கள் அறிவதற்கு அவர்களை ; அனுபவம் பெறும் முறைமூலம் கற்பித்த சனை இன்றுவரை யாழ் மாவட்டவர்த்த
யாழ் மாவட்டத்தில் உள்ள உ கும் கல்விநிறுவனங்களுக்கு மிடையில் காணப்படுகின்ற நிறுவனங்களின் நட்ைடு வற்றை கண்ணால்பார்த்து இலகுவாக 8 திட்டத்தில் அருவமாக கற்க முயலுகின் பார்க்க தூண்டும் சந்தர்ப்பங்களில் மா போராடும் இன்றைய கல்விப்பிரச்சனை
தொழில் நுட்ப பாடநெறிகளில் களில் காணப்படுவதில்லை. வர்த்தக பட படுகின்றது. இவற்றுள் ஒன்றை மட்டு குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் - 6 பாடசாலைகளில் காணப்படுவதால் விரு இதனால் விருப்பமில்லாமல் பாடத்தெரி வர்த்தகபாடத்துடன் தொடர்புடைய மாணவனின் வயது அறிவாற்றலுக்கும் ! காணப்படுகின்ற வர்த்தகபாடங்களின் லுடன் ஒப்பிடும் போது பரந்ததாக கா
34

ப முடித்து வெளியேறும் மாணவர்களில் சிலருக்கு பல்கலைக் கழகத்திலும் இக்கல்வியை தொடரும் எவர்களை உள்வாங்கும் உற்பத்தி, வர்த்தக, இல்லை. வெளிநாடுகளில் காணப்படும் கணக்கியல் ரங்கள், இலங்கையில் காணப்படும் பட்டயக்கணக் ணவர்களைத் தயார் செய்யும் தனியார் நிறுவனங் ல் இந்நிறுவனங்கள் கண்டி கொழும்பு, அனுராத ப்படுகிறது. இதனால் இம்மாவட்டங்களுடன் த்தியில் யாழ் மாவட்டம் பின் தங்கிக்காணப்படு ) தனியார் நிறுவனங்களில் சில பல்கலைக் கழக படுத்துவதின் ஊடாக வருமானத்தைப் பெறுவ சில தனியார் நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் த்தக கல்விகற்கும் மாணவர்களை தயார் செய் ணவர்களை நூல் நிலையங்சளுக்கு சென்று தேவை | ஆற்றலை மாணவர்களிடம் வளர்க்கவில்லை, க்கல்லுரிகளிலும் தமது வர்த்தக கல்வியை கற்று ( கற்ற நெறிகளை பயன்படுத்தும் வேலைவாய்ப்பு காலமும் கற்றவர்த்தகபாடத்தின் அறிவு, ஆற்றல் எத்தும் வீணாக உள்ளது. இத்தகைய தன்மைகள் பிவிருத்தியில் பிரச்சனையாக காணப்படுகிறது.
சங்கள் வர்த்தக நிறுவனங்கள், துணைச்சேவை ) என்பன பெருமளவில் அபிவிருத்தி அடைந்து இந்நிறுவனங்கள் மிக மிக குறைவாகவே உள்ளது. பிவிருத்தி குன்றியதாக காணப்படுகிறது. இதனால் சடத்தில் காணப்படும் நிறுவனங்கள், அவற்றின் பயன்படுத்தும் ஆவணங்கள் போன்றவற்றை நிறுவனங்களுக்கு கூட்டிச்சென்று பார்த்து நேரடி தலைமேற் கொள்ளமுடியாது உள்ளது. இப்பிரச் க கல்வி அபிவிருத்தியில் எதிர் நோக்கப்படுகின் றது.
ற்பத்தி, வர்த்தக, துணைச்சேவை நிறுவனங்களுக் வினைப்பு மிக குறைவாக உள்ளது. இதனால் இங்கு முறைகள் தொழிற்பாடுகள், ஆவ.30ாங்கள் போன்ற கற்கலாம். ஆனால் இவற்றைக் கூட பாடக்கலைத் றனர் நிறுவனங்களுக்கு சென்று நடைமுறையை ணவர்களிடம் தயக்க உணர்வும், நேரத்துடன் "களும் காணப்படுகின்றது.
அடங்கும் 53 பாடங்களும் பொதுவாக பாடசாலை -நெறிக்குள் ஒன்பது பாடப்பிரிவுகள் உள்ளடக்கப் மே மாணவர்கள் தெரிவு செய்யவேண்டும் என குறிப்பிட்ட சில பாடநெறிகளே யாழ்மாவட்டப் ப்பத்தேர்வுக்கு ஏற்றவகையில் இடமளிக்கவில்லை. வை மேற் கொள்வது ஒரு பிரச்சனையாக உள் ளது. அடுத்த பிரச்சனை வர்தகப்பாடப் பரப்புக்கும் - இடையிலான தாகும் குறிப்பாக ஆண்டு ஒன்பதில் பாடப்பரப்புக்கள் மாணவனுடைய அறிவு ஆற்ற ணப்படுகிறது. இவற்றைவிட மாண வர்கள் தமது

Page 45
பாடசாலையில் தொடர்ந்து வர்த்தக பாடங்களி போது தாமும் நல்ல பெறுபேறு களை வர்த்தக உணர்வுடன் வர்த்தக பாடநெறியை தெரிவு செய்க காணப்படுகிறது. இத்தகைய பிரச்சனை வர்த்தக
உள்ளது.
இலங்கையில் கல்வி ஒழுங்கமைப்பு மத்திய கல்வித்திட்டமிடல் கல்வி அமைச்சின் கைகளில் காணப்படும் அலகுகளில் பல கொழும்பைமைய
மாவட்டத்தில் உள்ள விவசாயத்தொழில், விவச்சி கள், அவற்றின் உற்பத்திமுறை, தொழிலாளர் | உற்பத்திகளின் செலவீட்டு கணக்கியல், சந்தைப் கள் அறியாமல் கொழும்பில் உள்ள நிறுவனங்களி தில் உள்ள மாணவர்கள் கற்கின்றனர்.
யாழ் மாவட்டத்தில் காணப்படும் சமூக களின் கல்விப்பின்ன ணி, இடைவிலகல் , பாடத் தெரியாதோர் போன்ற பிரச்சனைகளால் பொது வர்த்தக கல்வியும் பாதிப்படைகிறது. இவற். காணப்படுதல், நிறுவனங்களின் வளர்ச்சியின்மை நிறுவனங்களுக்கும் நெருங்கிய பிணைப்பின்மை, வரும் பாடசாலை கல்விப்புத்தகங்கள், விருப்பு செய்யும் நிலை, ஊக உணர்வுடன் வர்த்தகபாட வர்த்தகக்கல்வியில் கிராம் நகரங்களுக்கிடையே யாபு மாவட்டத்தின் வர்த்தக்கல்வி அபிவிருத்திய சனைகளாகும்.
1.
அடிக் குறிப்பு க்கள் Jayasuriya - J. E.
Educational policies and progress
During British Rule in Ceylon page 24. Associated Educational pub மேற்படி நூல் பக்கம் 24 ஆறுமுகம் வ. 1970க்கு பின் இலங்கை கல்வியில் புதிய நிறைவேற்றமும் - பக்கம் 4 பேராசிரியர் - சோ. செல்வநாயகம் நிை கனிட்ட இடைநிலைக் கல்விப்பாடநெறி பக்கம் 133 கல்வி அமைச்சின் வெளியீடு. Sabaratnam. N
National Education, Its Concept And Census Report 1992
Table No 11
சுசு

ன் பெறுபேறுகள் சிறப்பாக காணப்படும் 5 பாடங்களில் பெறலாம் என்ற ஊக யும் நிலை இன்றும் மாணவர்கள் மத்தியில் கல்வியில் எதிர்நோக்கும் பிரச்சனையாக
- மயப்படுத்தப்பட்ட ஓர் அமைப்பாகும்.
தங்கி உள்ளது. வர்த்தகபாடங்களில் மாக கொண்டு காணப்படுகிறது. யாழ் ாயக் கைத்தொழில், ஏனைய நிறுவனங் பிரச்சனை, கூலி, சம்பளமுறை, விவசாய படுத்தல் பிரச்சனைகளை யாழ் மாணவர் ன் நடவடிக்கைகளையே யாழ் மாவட்டத்
ப் பொருளாதாரப்பிரச்சனை, பெற்றோர் தெரிவில் பெற்றோரின் தலையீடு, எழுதத் வாக கல்வி பாதிப்படைகிறது. அத்துடன் றைவிட புத்தக வெளியீடுகள் அரிதாக 2, இருக்கின்ற நிறுவனங்களுக்கும் கல்வி காலங் கடந்து மாற்றங்களை தாங்கி பமின்றி வர்த்தக பாடநெறியை தெரிவு நெறிகளை தெரிவு செய்யும் மாணவர்கள், - காணப்படும் வேறுபாடுகள் போன்றன பில் இன்றுவரை எதிர்நோக்கப்படும் பிரச்
lishers
போக்குகள் எதிர்பார்ப்பும்
னவுப்பேருரை.
Content Page 94.
35

Page 46
ஆரம்பப் பாடசான கலைத்திட்டமும் 1
அறிமுகம்
விஞ்ஞானமானது ஆரம்பப் பாடசாலி - திருக்க வேண்டுமென்பது இன்று சர். மாகக் காணப்படுகிறது. 1 இவ் ஆரம்பம் ஆண்டு.1 (பள்ளித் தொடக்க வகுப்பு) இ அல்லது தனித்து விஞ்ஞானம் என்ற . மென்றோ கொள்ள வேண்டிய அவசியமில் இவ் ஆரம்ப மட்டத்தில் எந்த வகுப்பிலு மாணவர்க்கு விஞ்ஞான அம்சங்களை அறி வரையில் 1985 ஆம் ஆண்டிலிருந்தே ஆரம் முறைப் படுத்தப்பட்டு வருகின்றது. 'எல்லே பாட்டின் அடிப்படை யில் 1972 இல் ஆண் இலிருந்தும் பாடசாலைக் கலைத் திட்ட இன்று ஆண்டு - 11 வரையான பள்ளி வா! வாய்ப்பைக் கொடுத்தது.
விஞ்ஞானக் சண்டுபிடிப்புக்கள், .. ஞான தொழினுட்ப வளர்ச்சி ஆகியன ப இவ் விஞ்ஞான உலகினைப் புரிந்து கொன் தின் அடித்தளத்திலிருந்தே விஞ்ஞானக் வழங்கவேண்டும். இவ் வகையில் ஆரம்ப திட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டமை சிறப்பம்சம் எனலாம் , விஞ்ஞானக் கலைத் திட்டம்:
ஆரம்பப் பாடசாலைக் கலைத்திட் நாட்டுக்கு நாடு அதன் ஒழுங்கமைப்பு வேறு நாடற் கல்வி, ஒன்றிய விஞ்ஞானம், சுகா விஞ்ஞான அம்சங்கள் கலைத் திட்டத்தில் இந்தியா, வங்களாதேஸ், மாலைதீவு போன இந்தோனேசியா, மலேசியா போன்ற தெ தாய்லாந்து, யப்பான் போன்ற கிழக்காசி ஆண்டில் இருந்தே விஞ்ஞான அம்சங்கள் ணைந்த விஞ்ஞானம் / பொது விஞ்ஞான இடம் பெற்றுள்ளது. இவற்றுள் இலங்

பல விஞ்ஞானக் மாணவர் செயற்பாடும்
செல்வி சு. அருளானந்தம் B. Sc. (Hon), Dip (Ed), M. A. (Ed.) சிரேஸ்ட விரிவுரையாளர் - தரம் II கல்வியியற்றுறை, யாழ்பாணப் பல்கலைக்கழகம்
லைக் சலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக அமைந். வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அம்ச ப் பாடசாலை மட்டத்தில் விஞ்ஞானமான து லிருந்து தான் கற்பிக்கப்பட வேண்டுமென்றோ படத்தினூடாகத் தான் கற்பிக்கப்படவேண்டு லை. ஆண்டு.1 இலிருந்து ஆண்டு - 5 வரையான ம் எந்தப் பொருத்தமான பாடத்தினூடாகவும் முகம் செய்யலாம். எமது நாட்டைப் பொறுத்த Dப விஞ்ஞானம் அறிமுகம் செய்யப்பட்டு நடை லார்க்கும் விஞ்ஞானம்' என்ற உலகளாவிய கோட் டு 7 (தரம் - 6) இலிருந்தும், 1885 இல் ஆண்டு 4 த்தில் அறிமுகம் செய்யப்பட்ட விஞ்ஞானமானது ம் சகல மாணவரும் விஞ்ஞானக் கல்வியைப் பெற
அவற்றின் தொடர்ச்சியான விளைவுகள், விஞ் பாரிய மாற்றம் கண்டு வரும் இன்றைய உலகில் எடு சமூகத்தில் இசைவுடன் வாழ்வதற்கு சமூகத் கல்வியைச் சகலரும் பெறக் கூடிய வாய்ப்பை பமட்ட விஞ்ஞானமானது பாடசாலைக் கலைத் கலைத் திட்டத்தின் - கல்விச் செயற் பாட்டின்
படத்தில் விஞ்ஞானத்தின் இடத்தை நோக்கின், படுவதைக் காணலாம். பொது விஞ்ஞானம், சுற் தாரக்கல்வி என வேறுபட்ட ஒழுங்கமைப்புகளில் இடம் பெற்றுள்ளன. இலங்கை, பாகிஸ் தான், ன்ற தெற்காசிய நாடுகளிலும்; அவுஸ்திரெலியா, தன் கிழக்கு ஆசிய நாடுகளிலும்; சீனா, கொரியா, ஒய நாடுகளிலும் ஆரம்ப மட்டத்து தொடக்க - கட்டாய பாடமான சுற்றாடற் கல் 1 / ஒன்றி ம் என்னும் பாடங்களுடாக கலைத் திட்டத்தில் இக, மாலைதீவு, மலேசியா, இந்தோனேசியா,

Page 47
வங்களாதேஸ் போன்ற நாடுகள் சுற்றாடற் கல் பாகிஸ் தான், யப்பான், சீனா போன்ற நாடுகள் னூடாகவும்; இந்தியா, அவுஸ்திரெலியா போன்! ஞானம் ஆகிய இரு பாடங்களூடாகவும் ஆண்டு . டத்துக் கலைத் திட்டத்தில் சேர்த்துள்ளன.2
லாவோஸ், நேபாளம், இலங்கை போன் சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ் தான் போ விஞ்ஞான அம்சங்கள் விஞ்ஞான பாடமாக அற
ஆரம்ப மட்டத்தினருக்குக் கலைத் திட்ட மாணவரது கற்றல் ஆயத்த நிலையை அடியொ மிக முக்கிய அம்சம் ஆகும், பெரும்பாலும் இம் மட் வரையில் ஆண்டு -1 இல் இருந்து ஆண்டு . 5 வன ஆரம்ப மட்டத்தின் தொடக்க காலத்தில் நன்கு களுக்கு இல்லை. ஆனால் தமது செயலுக்கும் 6 எண்ணக் கருக்களைப் பெற முடிகின்றது. ஆனா ஆற்றல் இவர்களுக்கு இல்லை. காட்சி நிலையில் இவர்களால் ஒப்பிட்டு நோக்க முடியும். ஒரு நே களை நினைவில் நிலை நிறுத்தி வைக்கும் ஆற்றல் இவர்களது சிந்தனை ஆற்றல் எல்லைப்படுத்தப்பு வங்களுக்கும் ஏற்பவே இவர்கள் பிறரது செயல்கள் இவர்களது சிந்தனை" அகவயமானது.'' பொருட்கள் மாறாத்தன்மை பற்றிய விளக்கம் ஆண்டு-3 (08 வ பற்றிய விளக்கம் ஆண்டு - 5 (10 வயது) இலும் மட்டத்தின் இறுதிக் காலங்களில் நுண்மதி படிப்பு வாற்றல், பிரச்சினைக்குத் தீர்வு காணும் ஆற் காலம், இடம், கனவளவு, எண்ணிக்கை, ஒழுக்கம் கருக்கள் மாற்றம் பெற்று வளர்ச்சி அடைகின்ற பருப்பொருட் சிந்தனையில் இருந்து கருத்து நில் இடம் பெயரும் ஆற்றல் பெறுகின் றது. நீளம், பர களும் உற்றுநோக்கி ஆராயும் திறனும் வலுப் 4 அவர்களது வய து வளர்ச்சியுட னும் அவர்கள் உள் / உடல் நிலைமைகள் என்பவற்றினாலும் தா றான மாணவரது வளர்ச்சி நிலைகளைக் கருத்தி திட்டத்தில் விஞ்ஞானபாட அம்சங்களைக் கவனப் மாகின்றது.
மாணவரது நேரடிச் செயற்பாடுகள் மூல வும் அவர்களது நுணுகி உற்றுநோக்கும் ஆற்றை கலைச் சொற்களையும் மாத்திரம் கற்காது செயல் லுக்கு வழிவகுப்பதாகவும்; மாணவரது சூழலுக்கு தாகவும் கலைத் திட்டத்தில் வேலைத் திட்டங்கள்
பாடசாலைச் சூழலையே விஞ்ஞானம் 8 பயன்படுத்திக் கொள்ளலாம். பாடசாலைச் சுற்று செய்யப்பட்ட சூழலின் தன்மைக்கேற்ப பல்வேறு பெறலாம். மாணவரது அறிவு, ஆற்றல் நிலை படுத்தலாம். இவற்றை விடுத்து இன்ன இன்ன . பிக்கப்பட வேண்டும் என கலைத் திட்டத்தில் குறி குறிப்பிட்டால் பொது அம்சங்களில் இருந்து மா

நவியூடாகவும்; தாய்லாந்து, கொரியா, 1 ஒன்றிணைந்த/ பொது விஞ்ஞானத்தி ற நாடுகள் சுற்றாடற்கல்வி பொது விஞ் 1 விஞ்ஞான அம்சங்களை ஆரம்ப மட்
சற நாடுகளில் ஆண்டு . 4 இல் இருந்தும்; சன்ற நாடுகளில் ஆண்டு-3 இல் இருந்தும் பிமுகம் செய்யப்படுகிறது.3 டத்தில் முன் வைக்கப்படும் அம்சங்கள் கற்றியதாக அமைந்திருக்க வேண்டியது படத்தினர் ஆறு வயது முதல் பத்து வயது ஒர கல்வி பயில்பவராகக் காணப்படுவர். சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றல் இவர் எண்ணங்களுக்கும் ஏற்ப இவர்களால் சில ல் கருத்து நிலையில் ஒப்பிட்டு நோக்கும் ஒரு நேரத்தில் ஒரு தொடர்பை மட்டும் கரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்பு
இவர்களுக்கு இல்லை. இதனாலே தான் படுகின்றது. தமது அறிவுக்கும் அனுப ளை விளங்கிக் கொள்கின்றனர். எனவே ளின் எண்ணிக்கை, பருமன் என்பவற்றின் யது) இலும் கனவளவின் மாறாத்தன்மை
முனைப்புக் கொள்கின் றது. ஆரம்ப படியாக வளர்ச்சி பெற்று ஞாபகம், அறி றல் என்பன வளர்ச்சி பெறுகின்றன. விழுமியம் என்பவற்றின் எண்ணக்கருக் ஊன. சிந்தனை வளர்ச்சி பெறுகின்றது. லைச் சிந்தனைக்கு உளச் செயல்கள் உப்பு, கோணம் பற்றிய எண்ணக் கருக் பெறுகின்றன. இவ் வளர்ச்சிப் படிகள் -- வாழும் சூழல், பெற்ற அனுபவம், க்கம் பெறுகின்றன. எனவே இவ்வா ல் கொண்டு இம் மட்ட த்தினரது கலைத் மாகச் சேர்க்கப்பட வேண்டியது அவசிய
ம் செயல் அனுபவம் பெறக் கூடியதாக ல வளர்ப்பதாகவும்; தகவல்களையும், 5 அனுபவம் மூலம் விசாரணைக் கற்ற 5 இசைவான கற்றலுக்கு இடமளிப்ப ள் தயாரிக்கப்பட வேண்டும்.4 கற்கும் - ஆய்வு செய்யும் முதலிடமாகப் ப்புறச் சூழலை ஆராயும் போது தெரிவு வகைப்பட்ட அறிவுப் பரப்புக்கள் இடம் மைசளுக்கு ஏற்ப இவ்வம்சங்கள் விரிவு அம்சங்கள் தான் மாணவர்களுக்குக் கற் ப்ெபிட்டுக் கூற முடியாது. பொதுவாக ணவரது சூழலுக்கு ஏற்ப சிறப்பம்சங்
37

Page 48
களை அவர்களுக்கு விரிவுபடுத்தலாம். களை அறியும் வாய்ப்பும், விஞ்ஞான மாணவர்களுக்கு மன மகிழ்வும் உள்ள, சிறார்கள் வகுப்பில் மிகவும் உற்சாகமா துள்ள உலகை முழுமையாகத் தான் க. விஞ்ஞானம் வேறு, சுற்றாடல் வேறு களாக அவர்கள் உலகை நோக்குவதில் றிணைந்த ரீதியிலேயே நோக்குகின்றா கற்பிக்கும் போது குறித்த வகுப்புக்கு | தான் கற்பித்தல் வேண்டும் எனக் கொ சூழ்ந்துள்ளனவற்றைப் பற்றிய முழுை தையே மாணவர்கள் பெரிதும் விரும் திட்டமானது இவர்களது உள் உடல் புலன்களுக்கும் பயிற்சி அழிப்பதாகவும் பாட உள்ளடக்கங்களைக் கொண்டிருக்
எமது இலங்கை நாட்டை உ விஞ்ஞானப் பாடத்திட்டமானது ஆ மென அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ! ஆனவை இம்மட்டத்து மாணவரிடையே அறிவு, ஆற்றல், மனப்பாங்குகளை வி (ஆண்டு . 6 தொடக்கம் ஆண்டு - 11 அத்திவாரம் இடுவதாகவும் அமைந்திருக விஞ்ஞானப் பாடத்திட்ட உள்ளடக்கத்
ஆண்டு-4 உள்ளடக்கம்
பாடல்
நிலம்
தாவரங்கள்
A - 9 - NS
விலங்குகள்
நீர்
வளி
தகனம்
காந்தம்
மின்சாரம்
9
* கடல்
1993 இல் புகுத்தப்ப
38

சுற்றாடல் தொடர்பான விஞ்ஞானக் கருத்துக் உண்மைகளை உணரும் வாய்ப்பும் கிட்டுவதால் த்தில் வியப்புக் + ளும் ஏற்பட வாய்ப்புண்டு. இளம் Tகக் காணப்படுவார்கள். இவர்கள் தம்மைச் சூழ்ந் எண்கின்றார் கள். மொழி வேறு. கணிதம் வேறு. என வேறுபட்ட கூறுகளாகத் தனித்தனி அம்சங் லை 5. நோக்க இயலுவதுமில்லை. அவற்றை ஒன் ர்கள். எனவே ஆரம்ப மட்டத்தில் விஞ்ஞானத்தைக் ஏனைய பாடங்களைக் கற்பிக்கும் அதே ஆசிரியரே பள்ளப்படுகிறது.6 அப்போது மாணவர் தம்மைச் கமயை உணர்வர். மேலும் செயல் மூலம் கற்ப புகின்றார்கள். எனவே இவர்களுக்கான கலைத் செயற்பாடுகளை ஏற்படுத்தக் கூடியதாகவும் ஐம் ம் மனவெழுச்சிகளை ஏற்படுத்துவதாகவும் உள்ள 5க வேண்டும். தாரணமாகக் கொண்டு பார்க்கும் போது ஆரம்ப ண்டு - 4 ஆண்டு - 5 ஆகிய இரு வகுப்புகளுக்கு முன்வைக்கப்படுகின்ற விஞ்ஞான பாட அம்சங்கள் 1 சுற்றுப்புறச் சூழலை ஆராய்வதன் மூலம் விஞ்ஞான த்திடுவ தாகவும் கனிட்ட இடை நிலை மட்டத்தில் வரை) விஞ்ஞானக் கல்வியைத் தொடர்வதற்கு க்க வேண்டும் எனக் கொள்ளப்படுகின்றது. ஆரம்ப 5தைப் பின்வரும் அட்டவணை காட்டுகின்றது.7
வளை.
ஆண்டு -5 உள்ளடக்கம்
பாடவேளை
மண்
07
தாவரங்கள்
விலங்குகள்
8
அளத்தல்
நீர்
06
8 8 8 8 8 8 8 8 8 8
ஒலி
64
வெப்பம்
05
வேலையை இலகுவாக்கல் (பொறிகள்) மின் சாரம்
* கடல்
சட்ட புதிய பாட அலகு

Page 49
ஒரு வாரத்துக்கு இரு பாட வேளைகளா யாழ். குடாநாட்டுச் சூழலுக்கு இசைவானதும் 'கடலகவளம்' என்ற பாடப் பரப்பை ஆண்டு 6 . கும் முகமாக 'கடல்' என்ற அலகுகள் 4.9, 5.10 . ஆகியவற்றில் விஞ்ஞான பாடத் திட்டத்துடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை இங்கு
மாணவர் செயற்பாடுகள் :
மாணவர் செயல்கள் மூலம் தாம் கற்று விக்க வேண்டும். வெறும் தகவல்களையும் கலை வதைத் தவிர்த்து விஞ்ஞானச் செயல்களில் மா செய்ய வேண்டும். *விஞ்ஞான முறையில் மாண சூழலை உற்றுநோக்குதல், பிரச்சினைகள் உண்டு சேகரித்தல், எளிய பரிசோதனைகளைச் செய்தல் காணல், பதிவு செய் தல், கருவிகளைக் கையாண் மேற்கொள்ளல் போன்றவற்றில் எளிய மட்டத் மா ணவர் விஞ்ஞான அறிவைப் பெறவும் அனுபவ
மாணவர் பள்ளிப்புறச் செயற்பாடுகளிலு வைப் பெருக்கிக் கொள்ள வழி ஏற்படுத்திக் கொடு ரது பல தரப்பட்ட விஞ்ஞானக் கல்வி முன்னேற்
ஞான ஆற்றல்களை இனங்காணவும் விஞ்ஞானம்ச செயற்பாடுகள் மிகவும் உன்னதமானவை. பள்ளி பலமாக விருத்தியடைந்து வருகின்றது. புல - உ சூழ உள்ள இயற்கை, செயற்கைச் சூழலை உர மனப்பாங்கு வளர்த்தெடுக்கப்படுகின்றது. பல்வே களைச் சேகரிக்கப் பயிற்சியளிக்கப்படுகின்றது. பொறுமை, சுதந்திரமான கற்றல் என்பன ஏற்படு சாலைக்கு அண்மையில் அமைந்துள்ள பூந்தோட குளம், கோவில், சந்தை, கடை, தொழிற்சாலை அறிவைப் பெறக் கூடிய வெளிக்களங்களாகும். கங்களின்' உதவியுடன் பாடசாலை மாண வர் ( பட்டு விசேட கல்வி அலுவலர்கள் மூலமாக சுற் லில் கலந்து கொள்ள வாய்ப்புச் செய்யப்படுகின்) வகுப்பினருக்கான தொலைக்காட்சிச் சேவை - விடு கப்படுகின்றது.
மாணவர் ஈடுபடும் எந்த ஒரு செயலை 6 பொருளாக விளங்குவது பரிசீலனையாகும். செயல்களை வேண்டி நிற்கின்றது. உற்று நோ னுடன் கூடுதலாக ஈடுபாடு கொண்டிருந்த போதி சுவைத்தல் போன்ற ஏனைய புலன்களுடனும் விடயத்தை உற்று நோக்குகின்ற போது, தான் விட வேறுபட்டதாக அது உள்ளபோது, அ6 முன்னர் அறிந்துள்ளனவற்றுடன் ஒப்பு நோக்க 6 வேற்றுமை அம்சங்கள் அப்போது உணரப்படுகி கள் வினாவை எழுப்பக்கூடியன. வினாவுதலான 4 வடிவமாகும். வினாவுக்குப் பொருத்தமான வி

க இங்கு விஞ்ஞானம் கற்பிக்கப்படும். முக்கிய வளங்களில் ஒன்றாகியதுமான 11 இல் கற்பதற்கு அடிப்படையை வழங் ஆகியன முறையே ஆண்டு -4, ஆண்டு -5 சேர்க்கப்பட்டு 1993 இல் இருந்து கற்க ஓர் சிறப்பம்சமாகக் காணப்படுகிறது.
விளங்கிக் கொள்வதை ஆசி ரியர் ஊக்கு ச் சொற்களையும் மட்டும் கற்றுக்கொள் ணவரை ஈடுபடுத்தி அறிவைப் பெறச் வர் கற்றலிற்கு வழிப்படுத்த வேண்டும். > என்பதை உணர்தல், தகவல்களைச் , பாகுபடுத்தல், தொகுத்தல், இனங் சடு அளத்தல், வெளிக்கள் ஆய்வுகளை திலான செயல்களைச் செய்தல் மூலம் மம் பெறவும் பயிற்சியளிக்க வேண்டும்.
ம் ஈடுபாடு கொண்டு விஞ்ஞான அறி க்ெக வேண்டும். இளம் தலைமுறையின மறத்துக்கும், ஆரம்ப நிலையிலான விஞ் பார் பயிற்சிகளை வழங்கவும் பள்ளிப்புறச் ப்புறம்பான விஞ்ஞானக்கல்வி தற்போது லாக்களுக்குக் கூட்டிச் சென்று தம்மைச் ற்றுநோக்கச் செய்யும் போது விஞ்ஞான - வறு புலனுறுப்புக்களின் மூலம் தகவல் குழு முயற்சி, கூட்டுறவு மனப்பாங்கு, த்ெதப்படுகின்றன. உதாரணமாக, பாட ட்டங்கள், வயல்வெளிகள், கடற்கரை, போன்றன இளம் சிறார்கள் விஞ்ஞான கென்னியா நாட்டில் 'வனவாழ்வுக் கழ வெளிக்களங்களுக்கு அழைத்துச் செல்லப் றாடல் தெடர்பான கலந்துரையாட மது .8 ஈரான் நாட்டில் ஆரம்ப மட்ட சேட நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு எ ழங்
எடுத்துக் கொண்டாலும் அதன் மையப் இது உற்றுநோக்கலுடன் இணைந்த க்கலானது மாணவரது பார்வைப் புல லும் கேட்டல், மணத்தல், தொடுதல், ஈடுபாடு கொண்டது. மாணவன் ஒரு இதுவரை கொண்டிருந்த அனுபவத்தை தை இனங்காண வேண்டியுள்ளதோடு வேண்டியுமுள்ளது. ஆவனால் ஒற்றுமை, ன்றது இவ்வாறான உற்று நோக்கல் து செயல் முறைக் கற்றலின் இன்னோரு எடையளிக்க முற்படும் போது அச் செய
39

Page 50
லான து கருதுகோள் அமைத்தலுக்கு களை முன்னைய அனுபவங்களுக்கு 5 க ருது கோள் உறுதிப்படுத்தப்படுகின் றது
ஆசிரியரால் முன்வைக்கப்படும் கள் மேற்கொள்வதற்கு வழிவகுக்கும். முள்ள விடைகளினால் ஈடுசெய்யப்பட உற்றுநோச்கப்பட்ட அல்லது அனுபவம் இது எதிர்வுகூறல் எனப்படும். எதிர
மாணவர் தகவல்களைச் சேகர் வொன்றையும் தொடர்புபடுத்திப் பார்க் படலாம். இங்கு ஏதாவது தொடர்புக எனப்பார்க்கலாம் பின் அவை விளக்க
எனவே, மாணவர் செயல்களில் கருதுகோள் அமைத் தல், ஊகங்களை வடிவங்கள் உண்டா எனத்தேடுதல், பு களைத் தேவைப்படுத்துகின்ற அதே வே நிற்கின்றது. பொருட்களை உரு அ:ை களை மேற்சொள்ளல், கணித்தல், உபக உடலியற் செயற்பாடுகள் இத்தகையன
ஒரு செயலின் இறுதியில் பரி சிறந்த தொடர்பு கொள்ளல் அவசியமா மற் ற யோரும் அறியும் வண்ணம் முன் ன எழுத்தாகவோ, படங்களாகவோ, அமையலாம்.
பரிசீலனையின் | ஆய்வின் தன்ை யானது மேற்குறிப்பிட்ட செயல்கள் சில நிற்கும். )ச் செயல் ஒவ்வொன்றும் '.ெ தனித்தனிச் செயற்றிறன்கள் எனினும் . சளுட னும் ஈடுபாடு கொண்டிருக்கலாம். ! றன்கள் எனப்படும் எனவே, ஆசிரியர் மான செயற்றிறன்களைப் பெற ஊக்கம் கற்றலின் தேர்ச்சியையும் மதிப்பிடவே
மாண வரது வயது, முதிர்ச்சி 6 முறைகளை ஆசிரியர் கடைப்பிடிக்கவே தொடர்பாகப் பொருத்தமான பாடநேர போன் றன தெரிவு செய்யப்பட வேண்டு வெளியில் அதாவது விளையாட்டு மை, கடற் கரை போன்றவற்றுக்குச் சென்று திட்டமிடும்போது இவையாவும் கருத்தி கற்றல் - கற்பித்தலில் ஈடுபடுத்து
ஆரம்பப் பாடசாலை விஞ்ஞானம் படும் பொருட்சள் பெரும்பாலும் வீட் செயல் மூலம் கற் பதற்கு இவை பெரிதும் பாட சாலை விஞ்ஞானக் சலைத் திட்டத்
40

இட்டுச் செல்கின்றது. பொருத்தமான விடை திராகச் சோதித்துப் பார்க்கும் போது அக் து அல்லது நிராகரிக்கப்படுகின்றது.
சிலவகையான வினாக்கள் மாணவரை ஊகங் - இப்படியான ஊகங்கள் உடனுக்குடன் அர்த்த - வேண்டும். விடைகளானவை மாணவரால் ங்களை அடியொற்றியதாக அமைய வேண்டும். ர்வு கூறப்பட்டவை பரிசீலிக்கப்பட வேண்டும். "க்கின்ற போது சேகரிக்கப்பட்ட தகவல் ஓவ் க்கவிட வேண்டும். அப்போது ஒரு முழுமை பெறப் ள், வடிவங்கள் போன்றன தென்படுகின்றதா சப்பட்டு முடிவுகள் பெறப்படலாம். 5 ஈடுபடும் போது இனங்காணல், வினவுதல், மேற்கொள்ளல், எதிர்வுகூறல், தொடர்புகள் - ஓடிவுகள் எடுத்தல் போன்ற உளச் செயற்பாடு பளையில் உடலியற் செயற்பாடுகளையும் வேண்டி மத்தல், தரவுகளைப் பதிவு செய்தல், அளவீடு கரணங்களை | கருவிகளைக் கையாளுதல் போன்ற
சீலனை தொடர்பான முடிபுகளைக் கூறுவதில் கின்றது. எது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோ அதை நவக்க வேண்டும். இது தெளிவான பேச்சாகவோ, வரைபுகளாகவோ, கோட்டுப்படங்களாகவோ
மயைப் பொறுத்து ஒரு செயலின் அணு குமுறை வற்றையோ அல்லது முழுவதையுமோ வேண்டி சயற்றிறன்' எனவும் அழைக்கப்படலாம். இவை ஒரேசமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செயற்றிறன் இச்சந்தர்ப்பத்தில் இவை 'மேற்பொருந்துகை' த்தி மாணவரை இச்செயல்களில் ஈடுபடுத்திப் பலவித ளிக்க வேண்டும். இத்திறன்களைப் பயன்படுத்திக் ண்டும். என்பவற்றுக்கேற்ப விஞ்ஞானம் கற்றல்-கற்பித்தல் ண்டும். ஒவ்வொரு பாடத்தலைப்பையும் கற்றல் ம், உபகரணங்கள், பொருட்கள், கருவிகள், இடம் ம். சில ஆய்வுகள் பாடசாலைக் கட்டிடத்துக்கு தானம், வயல், தொழிற்சாலை, பண்ணை, குளம், | செய்யவேண்டி வரலாம். எனவே பாட த்தைத் இல் கொள்ளப்படவேண்டும். தும் பொருட்கள்:
கற்றல் - கற்பித்தல் தொடர்பாகப் பயன்படுத்தப் டில் காணப்படுபவையாகும். எனவே, மாணவர் | வசதியாகக் காணப்படும். எமது நாட்டு ஆரம்பப் தை ஆய்வு செய்து பார்த்த போது பெரும்பாலும்

Page 51
எல்லாமாணவர்க்கும் கிடைக்கக்கூடியதான பொ காணலாம்,
மண்வகைகள், கல், தாவரங்கள், தாவர காந்தம் (சைக்கிள் டைனமோவிலிருந்து பெறப்பு பெறப்படலாம்), மின்கலம் (பழையது, புதியது). பசளைவகை, மரப்பலகை, வித்துக்கள், போத்தல். மீன்கள், கறியுப்பு. துரிசு, கண்ணாடி, தகரப் பெட்டி, இறப்பர் குழாய், சுண்ணாம்பு, கத்தரிக் (கப்பி) போன்றன ஆரம்பவிஞ்ஞானக் கல்வி கற் இவை பெரும்பாலும் வீட்டில் இருந்தே பெற:
திசையறிகருவி, அளவுகோல், அளவுநாட. சோதனைக் குழாய் போன்றன இங்கு பயன்ப பெரும்பாலும் ஆசிரியரினாலேயே தருவிக்கப்ப தனித்தனி அல்லது குழுவாக மாணவரை
அட்டைகள், சுவரில் தொங்கவிடும் படங்கள், இங்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுள் அ மாணவரும் பரீட்சயப்படுத்திக்கொண்டு செயலி தாக வைத்துப் பயன்படுத்த வேண்டும்.
வகுப்பறை முகாமைத்துவம்:
விஞ்ஞானம் கற்பிக்கும்போது மாணவரை கமைத்துக் கொள்ளலாம். ஆசிரியர் அனைத்து காட்டும்போது அல்லது சில அளவீட்டு நுட்பத் செயற்பாட்டு அலகாக இருக்கும்.
ஆசிரியர் மாணவரது சொந்த அனுபவங். போது வகுப்பானது தனித்தனி மாணவர் செ
பல்வேறுபட்ட ஆய்வுகள்- பரிசீலனை கன பையும் சிறுசிறு குழுவாகப் பிரித்து ஒவ்வொரு களை வழங்கலாம். வேறுபட்ட ஒப்படைகளை சுழற்சி முறையில் ஒவ்வொரு குழுவுக்கும் எல்லா ஒப்படைகளை வழங்குவதை நடைமுறைப்படுத்து ஒப்படைகள் தொடர்பாகவும் அனுபவங்களைப்
ஒவ்வொரு குழுவும் சுழற்சி முறையில் இ ஒரு ஒப்படையை மட்டும் செய்யும் சந்தர்ப்பம் அனுபவங்களையும் தாம் கண்டு பிடித்தனவற்ை குழுக்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடியதாக அ
இவ்வாறாக வகுப்பறையில் மாணவர் செ கேற்ப பல்வேறு வழிகளில் ஆசிரியர் ஒழுங்கல முகாமைத்துவத்தைப் பேணலாம். ஆரம்பமட்ட ஆசிரியர் :
ஆரம்பமட்டத்தினரின் விஞ்ஞானபாட செய கூடியதாக அம்மட்டத்தில் கற்பிக்கும் ஆசிரியர் கொள்ளப்பட்ட செயல் கள் தொடர்பான தொ. படவேண்டும். மாணவரது முன்னேற்றம் தொடர்

ருட்கள் ஆய்வில் பயன்படுத்தப்படுவதை
சப்பகுதிகள், விலங்குகள், நீர், மெழுகுதிரி, படலாம் / பென்சில் பெட்டியில் இருந்தும் - மின் குமிழ், செப்புக்கம்பி, செயற்கைப் கள், பொலித்தீன் தாள், இறப்பர் நாடா, பேணி, பலூன், வாள் அலகு, புனல், தீப் கோல், குறடு, பாக்குவெட்டி, றீல்கட்டை. கத் தேவையான முக்கிய பொருட்கள். க்கூடியன. T, வெப்பமானி, உடல் வெப்பமானி, பரி டுத்தப்படும் உபகரணங்களாகும். இவை ட்டுப் பயன்படுத்த வேண்டி உள்ளன. இயங்கச்செய்யப் பயன்படுத்தும் 'செயல் வேறு காட்சிப் பொருட்கள் என்பனவும் அடங்கும், இவையாவற்றையும் எல்லா ல் ஈடுபடும் வண்ணம் பொதுமையான
ப் பல்வேறு வழிகளில் வகுப்பில் ஒழுங் மாண வர்க்கும் ஒரு செயலைச் செய்து தைச் செய்து காட்டும்போது முழுவகுப்பும்
கள் தொடர்பான விபரங்களைக் கேட்கும் பற்பாடாக இருக்கும். ளச் செய்வதற்காக ஆசிரியர் முழுவகுப் குழுவுக்கும் ஒத்த/வேறுபட்ட ஒப்படை வழங்குவதெனில், வகுப்பு முழுவதற்கும் - ஒப்படைகளும் சென்றடையும் வகையில் வர். அப்போது எல்லா மாணவரும் எல்லா
பெற்றுக் கொள்வர். மல்லாது தனித்தனிக்குழுவாக வேறுபட்ட ங்களில் ஒவ்வொரு குழுவும் தமது செயல் றயும் - தொடர்பாடல்' மூலம் ஏனைய சிரியர் வழிப்படுத்துவர். சயலில் ஈடுபடுவதைச், செயலின் தன்மைக் மைப்புச் செய்து வகுப்பறையின் சிறந்த
ல்வழிக்கற்றலை முன்னெடுத்துச் செல்லக் செயற்படவேண்டும், மாணவரால் மேற் டர்ச்சியான பதிவுகள் ஆசியரால் பேணப் பான பதிவுகள், ஆய்வின் வெற்றி தோல்வி
து!

Page 52
தொடர்பான பதிவுகள் என்பன மேற் டங்களின் பரந்த வினளவுகளைச் சமால் டம் இருக்க வேண்டும். போதிய விஞ் ஞ இருக்கவேண்டும்.
எனவே, ஆரம்ப விஞ்ஞானம் க. களை நிர்வாகம் மேற்கொள்கின்றபோ; டாயம் கருத்தில் கொள்ளல் வேண்டும். வித்து செழிப்பற்ற நிலத்தில் முளைவிட ஞானம் கனிட்ட இடைநிலைமட்ட விடு செல்லும் விஞ்ஞானக் கற்கைக்கு ஆணி விஞ்ஞானம் கற்பிக்கும் ஆசிரியர்களது 6 வேண்டும்,
முடிவுரை:
விஞ்ஞானம் கற்றலின்போது இக பெறச்செய்ய வேண்டும். ஒருவகுப்புக்கு கும் அதே ஆசிரியர் தான் விஞ்ஞானத்ை முடிவிலும் செயல்மூலமான மதிப்பீட்டை பற்ற வேண்டும். தவணை இறுதி மதிப் செயல்முறையை மட்டும் மதிப்பீடு செய தவிர்க்கப்படவேண்டும்.
இந்தவகையில் ஆரம்பமட்ட விடு யாக அமைந்து விஞ்ஞான அறிவு, திற தாக அமையவேண்டும்.
''நான் கேட்பது மறக்கப் நான் காண்பது நினைவூ நான் செய்வது விளங்கி
அடிக்குறிப்புக்கள்: 1. Robert Morris (Ed.), Science Ea 2, Unesco, Science Education in A
Regional office for Education
Bangkok, 1984, p.xiv. 3. Ibid. 4. தொடக்க விஞ்ஞானம் - வேலைத்தி
திணைக்களம், யாழ்ப்பாணம், 199
Robert Morris [Ed.], op.cit.
தொடக்க விஞ்ஞானம் - வேலைத்தி 7, i) தொடக்க விஞ்ஞானம் • வேலை,
பாணம். ii) தொடக்க விஞ்ஞானம் - வேலை 8. Unesco, Trends in Environmental 9. Science Education in Asia and th 10. Robert Morris (Ed.) op.cit, p.40.

கொள்ளப்படவேண்டும், விஞ்ஞான செயற்றிட் பிக்கும் ஆற்றலும், தன்னம்பிக்கையும் இவர்களி எனத் தகைமைகள் பெற்றவர்களாக இவர்கள்
நபிக்கும் ஆசிரியர்கள் தொடர்பான தீர்மானங் து அவர்களது விஞ்ஞானத்தகைமையையும் கட் இல்லையெனில் ஆரம்ப விஞ்ஞானம் என்னும் -டு வளர்வதாக அமைந்துவிடும். ஆரம்ப விஞ் ஞ்ஞானத்துக்கு அடிப்படையாகவும் தொடர்ந்து வேராகவும் அமையவேண்டில் ஆரம்பமட்டத்தில் போதிய விஞ்ஞானத் தகைமை உறுதிப்படுத்தப்பட
பன்றவரையில் மாணவர் நேரடிச் செயலனுபவம் (ஆரம்பமட்டம்) ஏனைய பாடங்களைக் கற்பிக் தயும் கற்பிக்கவேண்டும். ஒவ்வொரு பாடஅலகு - நடத்தி தொடர் மதிப்பீட்டு முறையைப் பின் பீட்டின் போது ' நிலையச் சோதனை' முறையில் ப்யவேண்டும், எழுத்துப்பரீட்சை முறை முற்றாகத்
நஞானமானது செயல்மூல கற்றலுக்கு உந்துசக்தி ன், மனப்பாங்குகளை வளர்ப்பதில் ஊட்டச்சத்
படுகிறது ட்டப்படுகிறது க் கொள்ளமுடிகிறது.'' 10 - (சீனப்பழமொழி)
'ucation Worldwide, Unesco, Paris, 1990, p.39 Lsia and the Pacific, Bulletin of the Unesco in Asia and th: Pacific - No, 25., June 1984,
ட்டம் ஆண்டு-5, ஆரம்பக் கல்விப் பிரிவு, கல்வித்
3.
படம் ஆண்டு-5, மு. சு. நூ. இதிட்டம் ஆண்டு-4 கல்வித்திணைக்களம், யாழ்ப்
இதிட்டம் ஆண்டு-5, மு.சு. நூ. Education, Unesco, Paris, 1977, p.39, 2 Pacific, op.cit, p.111,

Page 53
வர்த்தகவியல் கற்பித் பத்திரிகைகளின் பங்க
அறிமுகம்
வர்த்தகவியல் பாடசாலை மட்டத்தில்
கப்படும் பாடமாக விளங்குகிறது. பா வாழும் சமூகத்துடன் ஒத்துச் செல்வதற்குத் தேன் என்பவற்றை விருத்திசெய்யும் வகையிலேயே வடிவு புறக் கலைத் திட்டச் செயற்பாடுகளும் இத்தகை களையே கொண்டுள்ளன.
பாடசாலையில் பிள்ளை பிறருடன் தொ விருத்தி செய்வதற்கும் ஏற்றதாக பல பாடங்கள் பட்டுள்ளன. பாடசாலைக் கல்வி தொழில் உல தாக அமையவில்லை என்பதை 1971 ஆம் ஆண்டி மக்களும் உணரத் " லைப்பட்டனர். அக்காலப்பு தொழில் நிறுவன (I L.0) ஆய்வுக் குழுவுக்குத் , சீயர்ஸ் அவர்களும் இக்கருத்தை வலியுறுத்திய,ே பாங்கு என்பனவும் விருத்தி செய்யப்படவேண்டும்
இவ்வாறான பகைப்புலத்தில் புத்துயிர் வர்த்தகவியல் போன்ற பாடங் கள் முக்கியமான னும் தாம் வாழும் வர்த்தக சூழலுடனும் இசை தான பாடமாக வர்த்தகவியல் விளங்கிவருகிற. குரிய இயல்புக் கூறுகளுடன் வளர்ந்து வருகிறது
இலங்கையின் கல்வித்திட்டம் தொழில் ந கல்வியை வலியுறுத்தி வந்ததாயும், நாட்டின் தெ இதுவே காரணமென்பதுமே இலங்கையின் கல்வி டக் கண்டனங்களாயிருந்தன .1 வர்த்தகவியல் பா இலங்கையில் உணரப்பட்டிருந்தது. தொழில் நு வர்த்தகவியல் சீவனோபாய பொருளாதாரத்தை ம ாக மாற்ற வல்லது . அவ்வாறே பொருளாத கேற்ப தன் நோக்கிலும், போக்கிலும் மாற்றமடை ஒரு கிராமமாக மாற்றிய, மப்பதில் வலுவான | னங்களினால் சிறப்பாக வெகு சன தொடர்பாட வர்த்தகவியல் கற்பித்தலிலான பங்களிப்புப்பற்றி

தலில்
ளிப்பு
- மா. சின்னத்தம்பி
BA, B. Phil (Hons) Dip.in. Ed, M.A விரிவுரையாளர் கல்வியற் துறை யாழ் / பல்கலைக்கழகம்.
சிரேஷ்ட இடைநிலையிலிருந்து கற்பிக் டசாலைக் கல்வி பிள்ளைகள் தாம் வயான அறிவு, திறன், மனப்பான்மை மைக்கப்பட்டுள்ளது. கலைத்திட்டமும் ய இலக்குக்கு அமைவான நோக்கங்
டர்புகொள்வதற்கும், சுய இயக்கத்தை - தொடர்புடைய முறையில் சேர்க்கப் சகுடன் பிள்ளைகளை இணைக்கத்தக்க 2ன் இளைஞர் கிளர்ச்சியூடாக அரசும், 1குதியில் இலங்கை வ ந் த சர்வதேச தலைமை தாங்கிய பேரா சிரியர் டட்லி தாடு தொழில் சார்ந்த திறன், உளப் ம் என்பதையும் வலியுறுத்தினார்,
பெற்ற பாடங்களில் சமூகக் கல்வி, வை. பிள்ளைகளைத் தொழில் உலகுட புடையவர்களாக மாற்றுதற் குதவும் பிர து. அது ஒரு தொழில் நுட்பக் கல்விக்
ட்பக் கல்வியின் செலவில் சமூகவியல் டர்ந்த அபிவிருத்தியுறும் நிலைமைக்கும் த்திட்டம் மீதான பெரும்பாலான ஆரம் டத்தின் முக்கியத்துவம் காலந்தாழ்ந்தே ட்பப் பாடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நவீன நுகர்வு சார்ந்த பொருளாதார ரத்தில் ஏற்படும் நவீன மாற்றங்களுக் யக்கூடியது. இந்தவகையில் உலகினை பங்கினை வகித்த தொடர்பாடல் சாத ல் சாதனமாகிய பத்திரிகைகளினால் இக்கட்டுரை ஆராய்கிறது.

Page 54
வர்த்தகவியலின் பன்மைப் ப
கல்வியென்பது ஒரு தொடரா மான்கள் உணரத் தலைப்பட்டுவிட்டார் பரியத் திறமை, ஆற்றல்களில் மட்டுமல்ல புள்ள, செயல் முறைத்திறன்களிலும், க தசாப்தங்களுக்கு முன்பே இலங்கையின் க ஏற்றவகையிலேயே வர்த்தகவியல் வடி
வர்த்தகவியல் தாம் வாழும் இணைப்பதாக அமைகிறது. மக்களின் வாழ்வு என்பது மானிட உறவுகளிடை பாடு என்பவற்றினால் நிர்ணயமாகிறது நிறைவேற்றும் வல்லமையை, அதற்கான அமைகிறது.
உலகம் முழுதுமே பண்டமாற்ற ருந்து வெகுவாக மாறிவிட்டது. பணத்தி தப்பட்டுவிட்டன. தற்போது ரொக்கம் வாழ்வுக்கு (credit living) மக்கள் நகரத் னத்தைச் செலவிடும் வாழ்வு முறைக்கு உழைப்பு வருமானங்கள் காலதாமதமி படுத்துகின்றன. இத்தகைய மாற்றங்கள் த ைவாகும். இவையனைத்தும் வர்த்தக மைப் பண்பையும் அகலப்படுத் தியுள் ளன. தொழிற் பிரிவு, நகர் மயமாக்கம், பா வளர்ச்சி என்பன உலகரீதியில் வியாபா! லான தாயும், வியாபகமானதாயும் மாற் கொள்ளுகின்றது.
உலகின் மிகப் பெரிய பல்தேசி யூடாக எங்கோ ஒரு கிராமத்தில் வாழும் முதலீட்டுத் தீர்மானம், நுகர்ச்சி தொ றன. இதனூடாக வளர்முக நாடுகளின் அவை தீர்மானம் செய்துவிடுகின்றன. கள் பற்றி மக்கள் அறிந்திருப்பதும் அத கொள்வதும் அவசியமாகிறது. இவற்ன
ணக் கருக்களின் விருத்தியில் ஆர்வம் பெற்றுள்ளது.
'' தகவல் மூலமான சமூகக் கல தொடர்புத் துறையின் துணையின்றி எ அளவுக்கு அது அத்தியாவசியமாகியுள்ள
தொடர்பாடலில் வெகுசன சா
மனிதன் குழுநிலையில் வாழ்ப
வெகுசனத் தொடர்பாடல் (Maclever), பேஜ் (Page) போன்றோர் 5
படை

ண்பு ன உயிரியல் வளர்முறையென இன்று கல்வி கள். எதிர்காலத்திற்கான பாடவிதானம்,பாரம் எறி, உற்பத்தித்திறன் வாய்ந்த, தொழில் வாய்ப் ல்வி அனுபவங்களை வழங்கும் 2 என இரண்டு ல்வி நிர்வாகிகளிடம் கருத்து நிலவியது. இதற்கு வமைக்கப்பட்டுள்ளது.
வர்த்தக, உற்பத்திச் சூழலுடன் பிள்ளைகளை வாழ்வு சூழலிலிருந்து பிரிக்கமுடியாதது. சமூக பிற் காணப்படும், ஒத்திசைவு, கூட்டுச் செயற் -. மக்களது உடல், உள, சமூக தேவைகளை அ வழிகாட்டலை வழங்குவதாக வர்த்தகவியல்
பருலிந்து ~ மானியமுறைக் கிராமிய அமைப்பிலி ன் ஊடாக சகல தொழிற்பாடுகளும் ஒழுங்குபடுத் முறை வாழ்விலிருந்து (cash living) கடன் முறை - தொடங்கியுள்ளனர். உழைக்கப்படாத வருமா ள் ம க் க ள் நகருகின்றார்கள். ஒரு நாட்டின் ன் றியே பிறிதொரு நாட்டின் சந்தையை விரிவு 7 தொடர்பாடல் முறை விருத்தியுடன் இணைந் வியல் பாடத்தின் உள்ளார்ந்த பரப்பையும் பன் - பணத்தின் அறிமுகம், தொழில் நுட்ப வளர்ச்சி, சிவர்த்தனை முறையின் கூர்மைப்படுத்தப்பட்ட ரத்தை முன்னெப்போதுமில்லாத அளவுக்கு சிக்க றியுள்ளன. இவைபற்றி வர்த்தகவியல் அக்கறை
யக் கம்பனிகள் தொடர்பாடல் வளர்ச்சி முறை 5 விவசாயியின் உற்பத்திப் பாங்கு, அ வ ன து டர்பான முடிவுகளை நிர்ணயம் செய்துவிடுகின் வளர்ச்சிப் பாங்கையும், அதன் வேகத்தையும் இவை தொடர்பான புதிய புதிய அறிவு, ஆற்றல் ற்கேற்ற வர்த்தக உளப்பாங்கினை வளர்த்துக் ஊற வளர்த்தெடுக்கும் நோக்கில் அதற்கான எண் காட்டும் பாடமாகவே வர்த்தகவியல் மலர்ச்சி
ப்பு'' என வரைவிலக்கணம் கூறப்பட்ட பொதுத் ந்த ஒரு மனிதனோ, சமுதாயமோ வாழமுடியா த
து .
தனங்கள் வன். இத்தகைய குழுநிலை வாழ்வுக்கு அடிப் - சாதனங்களும், முறைகளுமாகும். மக்லிவர் ஒருவர் மற்றவருடன் சமூக உறவு கொள்ளத்தக்க

Page 55
தாக ஒன்றிணைக்கப்பட்ட மனித இனமே குழு அல்லது அதனிலும் கூடுதலான ஆட்களைக் கு ஒருவர் மற்றவர்மீது செல்வாக்குச் செலுத்த முட கள், இலட்சியங்கள் என்பவற்றினால் வழிகாட்ட வதற்கு தொடர்பாடல் முறையும் சிறப்பாக வெ
வெகுசன சாதன விருத்தியானது மிகப் விடுகிறது. குடும்பம் முதல் நிலைக் குழுவாக (Pr பம் தவிர்ந்த பெரிய குழுக்கள் இரண்டாம் நிலைக் கின்றன. சமவயதுக் குழுக்கள், விளை பாட்டுக் கு இத்தகைய குழுக்களை அடையாளம் கண்டு, அ பல்வேறு சேவைகளையும் வாங்கும் வாடிக்கையால் பியல் சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தெ வகையில் இச்சாதனங்கள் மாற்றமுறுவது பற்றியும் செய்யும் முறை, அதனால் குழு மீது கொண்டிருக் கம் பற்றியும் வர்த்தகவியல் அக்கறை கொண்டு
இவ்வாறே பொதுசன அபிப்பிராயம் 6 வெகுசன தொடர்பாடல் சாதனங்கள் அமைகி களில் சர்வதேச ரீதியாகவும் பொது அபிப்பிராயங் வந்துள்ளன. நாடுகளின் சமூக, அரசியல் வாழ்க செலுத்தி வந்துள்ளனவோ அதேபோன்று பொ பெரிய செவ்வாக்கைக் கொண்டுள்ளன. புவிரீதி மக்களின் அபிப்பிராயமே பொதுசன அபிப்பிரா
குறித்த நேரத்தில் பொதுமக்கள் கொன் அபிப்பிராயம் என கிம்பல் யங் (Kimbal Young) குழுவின் அங்கத்தவர்கள் கொண்டிருக்கும் உளப் டூப் (Doob) கருதுகிறார். இவற்றின்படி ஒவ்.ெ நுகர்வு தொடர்பாக பகுத்தறிவுடையோனாக ந றாடலிலிருந்து தகவல்கள் தங்கு தடையின்றி ெ தங்கி நிற்கின்றான். ஒரு சமுதாயம் அதன் பெ பின்னப்பட்டுள்ளதுடன் முற்றாகவே ஒன்றிலொன் தற்கு தேசங்களுக்குத் தகவல்கள் அவசியமாகும்
வர்த்தகவியல் மக்கள் வர்த்தக சுற்றாட கவனம் செலுத்துவதால் தொடர்பாடல் வர்த்த செலுத்துகிறது. கைத்தொழிற் புரட்சி வியாட தகவல் பரிமாற்றத் துறையிலும் தரமான திடீர்
பொதுசன தொடர்பாடல் வளர்ச்சி உ தரவுகள் என்பவற்றைப் பரிமாற்றியதோடு, தொ. சேவை சார்ந்த தொழில்களும் சுயமாகவே வளர் பெரிய வியாபார உள்ளீடாகியது. இவற்றைச் வந்துள்ளது. இவைபற்றிய எதிர்கால மாற்றங்க டக்கிய தாகவே வளர்ந்து வருகிறது.
தகவல்கள், தரவுகள், அறிவு என்பவற்ல வதே பொ துசனத் தொடர்பாடலாகும். மக்கள் மாறியமைக்கு அறிவு, சிந்தனை, அனுபவம் எ

(group) என்கிறார்கள். குழு இருவர் றிப்பிடுகின்றது. மனிதக் கூட்டத்தில் டகிறது. கு ழமக்கள் பொது விருப்பங் ப்படுகிறார்கள். அவ்வாறு வழிகாட்டு குசன சாதனங்களும் உதவுகின்றன .
பெரிய குழுக்களைக்கூட சிறியதாக்கி mary Group) கருதப்படும்போது, குடும் குழுக்கள் (Secondary Group) எனப்படு தழுக்கள் போன்றன இவ் வாறா னவை. வர்களைத் தமது பண்டங்களையும், பராக மாற்றுவதற்கு வெகுசன தொடர் எழில்நுட்ப மாற்றங்களுடன் இணைந்த ம், அவை குழுக்கள் மீது கருத்தேற்றம் கும் இலாபத்தன்மை கொண்ட ஆதிக் ள்ளது.
என்பதை நிர் ண ய ம் செய்வதாகவும் எறன, தேசியரீதியாகவும், பலசமயங் களை அவை உருவாக்கியும், மாற்றியும் பில் அவை எத்தகைய செல்வாக்குச் ருளாதார, வர்த்தக வாழ்விலும் மிகப் யான எல்லைப் பரப்புக்களில் வாழும் யமாகும்.
எடிருக்கும் அபிப்பிராயமே பொதுசன குறிப்பிடுகிறார். ஒரு விடயத்தில் ஒரு பாங்கே பொதுசன அபிப்பிராயம் என வாரு புவிசார் பிரதேச மக்களிடமும் டந்து கொள்வதற்கு, மனிதன் தனது சுற் தொடர்ந்து கிடைக்கப் பெறுவதிலேயே பாதுத் தொடர்பு முறைகளைச் சுற்றியே சறு தங்கி நிற்கும் ஓர் உலகில் வாழ்வ
-லுடன் இணைவதற்குரிய விடயங்களில் கவியல் மீது மிகப் பெரிய செல் வாக்குச் கார வளர்ச்சியை ஊக்குவித்தது போல்
முன்னேற்றத்தை ஏற்படுத் யது. லகரீதியிலான வியாபாரத் தகவல்கள், டர்பாடல் சாதனங்கள், தொடர்பாடல் ச்சியுறவும் உதவிற்று. தகவலே மி - ப் சுற்றியே வர்த்தகவியல் விரிவடைந்து ளையும் வர்த்தகவியல் பாடம் உள்ள
ஊற பெருந்தொகை மக்களுக்குப் பரப்பு! ன் சமுதாயம், புரட்சிகர சமுதாயமாக ன்பன மி வும் வேகமாகப் பரிமாற்றப்

Page 56
பட்டமை காரண மாயுள்ளது. ஒரு குழு மாற்றங்கள், அறிவு, ஆராய்ச்சிக் கண்டுபி மக்களுக்குப் பரப்புவதே பொதுசனத் 6 திரிகைகள், காலா ந்திரிகள், புத்தகங்கள் வளர்ச்சி பெற்றன. அறிவைப் பெறுகிள் வருடங்களிற் கூடிக்கொண்டே போகின் 1200,000 புத்தகங்கள் ஐரோப்பாவில் 2 டில் உற்பத்தி செய்யப்பட்டவை 1950இ 1960ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில்,
யாகின.4
ஒரு வர்த்தக நிறுவனம் வெற்றி தெ ழில், புதிய கண்டுபிடிப்பு பற்றிய தக் சிறப்புத் தேர்ச்சிக்கும், நிர்வாகி தீர்மான வல்களும் அவசியமாகின்றன.
தொழில்நுட்ப முன்னேற்றங்கள் சுருக்கிவிட்டன. இன்று நாடுகளினதும், களாக அறிவோட்டத்தை ஒழுங்குபடுத் னும், விளங்குவதாக நீலங்கமும், சீதாரா
தொலைக்காட்சி, வானொலி ! பிரசுரங்கள், பத்திரிகைகள் போன்ற பல களாகவே அமைகின்றன. தற்போதுள்ள தொழில் மயமா ன நாடொன்றில் வெ பங்காகும்.6
நிறுவனங்கள், தலைவர்கள், கூழ் வதே வெகுசன தொடர்புச்சாதனங்களின் வெகுசன தொடர்புச் சாதனங்கள் மிகவ சமூக கட்டமைப்பைப் போலவே வர்த்த சூழலில் தனிநபருக்கு நேரம் என்பது ப புச் சாதனங்கள் முக்கியமானதாகியுள் கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது. பாடசாலை வேலைக்கு வெளியேயும் கு பெற்றிருப்பதால் வெகுசன தொடர்புச் .
சினிமாவும், திரைப்படங்களும் ! துள்ளன. கேட்டல், பார்த்தல் மூலமாக கின்றன. இவை சிலவகை நா கரிகம், நு. தொடர்புபடுத்தி வர்த்தகம் தொடர்பா வற்றைப் போதிக்கின்றன. குறுகிய ரே முன்னணிப் பங்கினை இவை வகிக்கின்ற
வானொலி தொடர்பாடலி லும், தை வகிக்கிறது. முதலாந்தர அறிவை பாடசாலை, தொழிற்சாலை, சுரங்கம் 6 கற்பிக்கக்கூடியது. எழுத முடியாதவர்களு பயன் படுகிறது. பிள்ளைகள் பாதுகாப்பு விளங்குகிறது. முறை சாராக் கல்வி வழ விளங்குகிறது.8
தொலைக்காட்சி கேட்ட லுடன் ! தொலைவில், அமைந்துள்ள வியாபார நி!

வில் இடம்பெற்ற சமூக கலப்புக்கள், உற்பத்தி டிப்புக்கள் என்பவற்றைப் பெருந் தொகையான தாடர்பாடலாயமைகிறது. இதில் செய்திப் பத் என்பன அச்சு இயந்திரங்களின் கண்டுபிடிப்புடன் ற, சேமிக்கின்ற, பரப்புகின்ற வேகம் கடந்த து. 1950 ஆம் ஆண்டளவில், வ ரு டா ந் த ம் ற்பத்தி செய்யப்பட்டன. முன்பு ஒரு நூற்றாண் ல் 10 மாதங்களில் வெளியிடப்பட்டன. ஆனால் தினமொன்றுக்கு 1000 புத்தகங்கள் உற்பத்தி
கரமாகச் செயற்படுவதற்கு சந்தை நிலை, கைத் வல்கள் அவசியமாகின்றன. கல்வியியலாளனின் ம் மேற்கொள்வதற்கும் புள்ளிவிபரங்களு , தக
- காலத்தினாலும், தூரத்தினாலும் உலகைச் அதன் வியாபாரத்தினதும் வளர்ச்சிக்கு ரிய வளங் தும் தகவலும், தகவலைப் பயன்படுத்தும் திற -மனும் கூறுகின்றனர்.5
சினிமா, நாடகங்கள், சுவரொட்டிகள், துண்டுப் சவும் இன்று வெகுசன தொடர்பாடல் சாதனங் * கட்டுக்கோப்பின் அடிப்படை ந வீ ன கைத் குசன தொடர்பாடற் சாதனங்கள் ஆ ற் று ம்
றுவதை ஒருதொகுதி மக்கள் கேட்கும்படி செய் பணியாகும். கல்வி, பிரச்சாரம் என்பவற்றுக்கு பும் முக்கியமான பங்கினை வழங்குகின்றன.7 நக கட்டமைப்பும் சிக்கலான தாக மாறியுள்ள ற்றாக்குறையாக இருப்பதால் வெகுசன தொடர் ளன. மக்கள் குழுக் குழுவாகத் தொடர்பு , பாடசாலை முறைமைக்குப் புறம்பாகவும் -
ழுவாக கல்வி கற்க வேண்டிய தேவை வளர்ச்சி சாதனங்கள் முக்கியமான தாகியுள்ளன.
கற்பித்தலில் முக்கியமான சாதனங்களாக வளர்ந் 5 மக்கள்மீது அதிக பாதிப்பை அவை ஏற்படுத்து கர்ச்சி, ஆளுமை மிக்க மனிதர்கள் என்போருடன் ன தகவல்கள், தரவுகள், அனுபவங்கள் என்ப நரத் தில் பெரும்பகுதி மக்சளுக்குக் கற்பிப்ப ல் பின.
- கல்வி வழங்குவதிலும் முக்கியமான இடத் யும், அனுபவத்தையும் இது உருவாக்கிவிடும், போன்ற பல்வேறு இடங்களில் இருப்போர்க்கும் க்குக் கற்பிப்பதற்கு இந்த ஊடகம் பெரிதும் 1ான முறையிற் கல்விபெறும் ஊடகமாகவும் இது ங்குவதில் சக்தி வாய்ந்த முகவராக வானொலி
இணைந்து பார்க்கவும் வகை செய்கிறது. அதிக றுவனங்கள், வங்கிகள், சிறப்புச் சந்தைகள், கண்

Page 57
காட்சிகள் போன்றவற்றை அவை செயற்படும் : தாக்க முடைய முறையிலும் பெருந்தொகையா? தொலைக்காட்சி அமைகிறது.
பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்கு பத்திரிகைகள் முக்கிய பங்கு வகிக்கின் றன. இல் பொருளாதார விழிப்புணர்ச்சியின் பிரதிபலிப்பை கின் றன. இத்தகைய பத்திரிகைகள் வர்த் தகவி. நவீன பண்புடையதாகவும் மாற்றி வருகின்றன.
வர்த்தகவி யல் கற்பித்தலில் வெகுச.
வர்த்தகவியல் பாடமான து பாடசாலை வுப் பாடங்களில் ஒன்றாக அறிமுகப்படுத்தப்பட் வர்த்தகப் பிரிவு மாண வர்க்குரிய சிறப்பான ப றது. சிரேஷ்ட இடைநிலைமட்டத்தில் '' வர்த் பாடமாக அறிமுகமாகின்றபோதும் க, பொ. த. யியலும், கணக்கியல் என்ற இரண்டு தனித் தனி இவற்றிடையில் கிடையான, நிலைக்குத்தான ; பின் பல்கலைக்கழக மட்டத்தில் வணி கம், முகா 6 டங்களுக்கு வழிகாட்டும் வகையில் விரிவடைகிற கற்கை நெறியாக, தொழிற்துறை அனுபவங்ச ள கிறது. வசதிமிக்க தனியார் நிறுவனங்கள், பல்க கறை காட்டுகின்றன. பேரளவான கைத்தொ! தகைய வியாபாரக் கல்வி வலுவுடையதாக வளா
இத்தகைய விரிவடைந்து, மேல் நோக்கி பெற்று வருவதோடு, புலமைத்துவம் சார்ந்ததாயு தாயும் வளர்ந்துள்ளது. தேசியரீதியிலான வர்த்த றங்களை உள்வாங்கி வளர்ந்திருப்பதோடு, அவற் யாகவும் வர்த்தவியல் மாறி வருகிறது.
கோட்பாடுகள், நடைமுறைகள் என்ற 2 கற்பிப்பது இதன் முக்கிய சிறப்பாகும். உலகின் ( முதலில் உட்படுகின்ற வியாபார உலகுபற்றிய நடைமுறை முதன்மையைப் பெற்று மேலுயர்கி
பாடசாலை செல்லும் வயதினரிடையே வர், கண்ணியத் தொழில் புரிவோர், ஆராய்ச்சிய வாளர் போன்ற பன்மையினர் இதனைக் கற்கும் தொடர்புச் சாதனங்கள் இக்கல்வியில் மிகப் பெ
வெகுசனத் தொடர்புச் சாதனங்கள் ப தலில் பங்களித்து வருகின் றன.
பத்திரிகைகளும் வர்த்தகவியலும்
விவேகம் மிக்க இடையறாத ஆர்வமுள் தேவைப்படுகின்ற தரமான கட்டுரைகள், அறிவி ணர்களின் அனுபவ வெளிப்பாடுகள், விளம்பரங். கைகள் முன்னணி வகிக்கின்றன. தலைநகரிலிரு வேறு முடிவுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை மி. குறைந்த கட்டணத்தில் வழங்கும் சாதனமாக மானவை. நகரங்களில் இரு பதிப்பு களாக - அவரவர்க்குரிய சாதனைகளை, அவரவர்களுக்கே

அதேவகையில், மேலும் கவர்ச்சியாகவும், னார்க்கு ஒரே நேரத்திற் காட்டுவதாக
தேல், கல்வி வழங்குதல் என்பவற்றில் ங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல், சமூக இன்றைய பத்திரிகைகள் வெளிப்படுத்து பல் கல்வியை பயனுறுதி மிக்கதாகவும்,
எத் தொடர்பு சாதனங்கள்
மட்டத்தில் எல்லோருக்கும் உரிய தெரி டு, க. பொ. த. உயர்தர வகுப்புகளில் சடநெறியில் முக்கியமானதாக அமைகி தகமும் கணக்கியலும் '' என்ற தனிப் உயர் தர வகுப்பில் வர்த்தகமும் நிதி ப் பாடங்களாக வளர்ச்சி பெற்றுள்ள து. ஒருங்கிணைப்புக்கள் காணப்படுகின்றன. மைத்துவம், தொடர்பான சிறப்புப் பட் து. - அ த ற் கு ம் மேலாக வியாபாரக் 5டன் இணைந்தவகையில் கற்பிக்கப்படு கலைக்கழகங்கள் என்பன இவற்றில் அக் மில் நிறுவனங்களின் நிதிவளத்தில் இத் ர்ச்சி பெற்றே வந்துள்ளது.
ய கல்வியாக வர்த்தகவியல் வளர்ச்சி ம், தொழில், வாண்மைப் பண்புடைய நக, உற்பத்தி, சேவை துறைகளின் மாற் றை நவீனமயப்படுத்துவதற்கான உதவி
இரண்டையும் இயங்கியற் பான்மையுடன் தொழில்நுட்ப வளர்ச்சியின் உந்துதலுக்கு - கற்பித்தலாக இது அமைவதா லும் றது. | மாத்திர மன்றி, பல்கலைக்கழக மாண பாளர், வர்த்தக நிறுவன சந்தை ஆய் ம் போக்கு இருப்பதாலேயே வெகுசன ரிய பங்கினைக் கொண்டுள்ளன.
வேறு வழிகளில் வர்த்தகவியல் கற்பித்
Tள பார்வையா ளர்கள், வாசகருக்குத் ப்புக்கள், தகவல்கள், தொழில்சார் நிபு ள் என்பவற்றை வழங்குவதில் பத்திரி ந்து வெளியாகும் தேசம் தழுவிய பல் \ சார வசதியில்லாத கிராமிய மக்க ளுக்கு மூன் றாம் உலகில் பத்திரிகைகள் முக்கிய இவை வெளிவருகின் றன, இலங்கையில் அறிவித்து குஷிப்படுத்தும் ஒன்றினையே

Page 58
பொ து மக்கள் தொடர்புத்துறை வர்த்தகவியல் கல்விக்கு பலவழிகளில்
வியாபார நிறுவனங்கள், பண் புக்கள், அரசின் வர்த்தகம் தொடர் உடனுக்குடன் முன்னுரிமைப்படுத்திச் ரில் மாணவர், ஆசிரியர், பெற்றோர், யினர் போன்ற அனைவருக்கும் ஒரே பயன்படுத்தக்கூடிய காட்சி வடிவில் - அடுத்த தினங்களில் தொடர்ந்துவரும் அல்லது புதிய மாற்றங்களை வெளியி கள் அரசியல், பொருளாதார, சமூக மு யாக வெளியிடப்படுவது சிறப்பானதா
வர்த்தக அமைச்சர், மத்திய வர், ஏற்றுமதிச் சபைத் தலைவர் போல் உரிய முறையிலும் தருவதற்கு உதவுகி றின் சிறப்பான எண்ணக் கருக்களையும் கின்றன. விசேட இணைப்பிதழ்களில் மிக்க, பாடசாலை மட்ட வர்த்தக அ தக்க ஆவணங்களாக உதவுகின்றன,
பத்திரிகைகளில் விளம்பரங்கள் விளம்பரங்களின் வருமானங்கள் பத்திரி மாக, வர்த்தக அறிவைப் பரவலாக்கி கும். வியாபார நிறுவனங்கள், வங்கி சேவை நிறுவனங்கள், முதலீட்டு நிறுவ செய்கின்றனர். இதில் பொருளின் வன  ோன்ற பல விபரங்களும் உரிய மாற்ற இது நு கா வோரை நோக்கி வீசப்படும் வியல் கற்றல், கற்பித்தல் தொடர்ப உரிய படங்களுடன் - தருகின்றன. கி தகைய விபரங்களைப் பெற்றுக்கொள் படுத்திப் பேணுதலும், காலத்துக்குக் க ரி.ன் வழி காட்டல், இத்தகைய விளம்பர
வர்த்தகச் செய்திகள் என சிற சியாக வெளிவருகின்றன. தேயிலை, ! வற்றின் சந்தை விலைகள் இதிற் ! மாற்று விகிதங்களும் கிரமமாக வெளி றங்களைப்பற்றிக் கற்றுக்கொள்ள வ4ை யில் மாணவரை த் தயார் செய்வ புரிந்து புத்திசாலியான நுகர்வோனா. கும். இத்தகைய கற்றல் இலக்கினை கள் அமைகின்றன.
அறிவித்தல்களும் விளம்பர | அரச திணைக்களங்கள், கூட்டுத்தாப சங்கங்கள் போன்று பலவும் வியாபார ளர் உரிமை தொடர்பான பல்வேறு க தெளிவாக வெளியிடு கின் றன. இவை யன. அறிவித்தல்கள் அவற்றின் சப்
48

செய்கிறது எனக்குறைகூறப்படுகின்றபோதிலும் பத்திரிகை உதவுகின்றது. படங்கள், சந்தை நிலைமைகள், முதலீட்டு வாய்ப் பான சட்டங்கள், அறிவித்தல்கள் என்பவற்றை
செய்தியாக வெளியிடுகிறது. தகவல் என்ற பெய சகோதரர், சேவைக்கால ஆசிரியர். வள ஆளணி = மயத்தில் கல்வி யூட்டுகிறது. எடுத்துக்காட்டாக அவற்றைச் சேகரிக்கவும் முடியும். இச்செய்திகள், > செய்திகள் மூ ல ம் உறுதிப்படுத்தப்படுகின்றன, டுகின்றன. தேசம் முழுவதினதும் வர்த்தக செய்தி மதன்மையுடன் இணைக்கப்பட்ட முறையில் செய்தி ரகும்.
வங்கி ஆளுநர், இலங்கை முதலீட்டுச் சபைத் தலை ன்ற பலரது பேட்டிகள், தகவல்களைச் சரியாகவும், ன்றன. புதிய வர்த்தக கலைச் சொற்களையும், அவற் புதிய தரவுகளையும் இப்பேட்டிகள் வெளிப்படுத்து வெளிவரும் இத்தகைய பேட்டிகள் மிகவும் டயன் "றைகள், வள நிலையங்கள் என்பவற்றில் பேணத்
எ சி ற ப் பா ன இடத்தைப் பெற்று வருகின்றன. கைகளின் விலையைக் குறைக்க உதவுவதன் மூல விடுகின்றன என்பது மிகவும் சிறப்பான அம்சமா கள், ஹொட்டேல்கள், விமான சேவைகள், கப்பற் பனங்கள், முகவர்கள் போன்ற பலரும் விளம்பரம் கெ, விலை, உபயோகம், உத்தரவாதம், விநியோகம் றங்களோடு காலத்துக்குக் காலம் வெளியிடப்படும். தகவற் தொகுதியாக இருப்பினும் இவை வர்த்தக ான பயன்மிக்க விபரங்களை - பல சமயங்களில் ரொமியப் பாடசாலைகள் குறைந்த செலவில் இத்
ள இவை உதவுகின்றன. இவற்றைக் கோவைப் காலம் அவற்றை மாற்றுதலும் அவசியம். ஆசிரிய உங்களின் பயன்பாட்டைச் செம்மைப்படுத்த உதவும்.
ப்பான விபரங்கள் ஒழுங்கான முறையில் தொடர்ச் இறப்பர், தெங்கு, வாசனைத் திரவியங்கள் போன்ற தரப்படுகின்றன. அந்நியச் செலாவணி நாணய யிடப்படுகின்றன. இவை நாட்டின் வர்த்தக மாற் உதவுகின்றன. வர்த்தகவியல் தேர்வுக்கு ஏற்ற தாக மட்டுமன்றி, அன்றாட வியாபாரச் சூழலைப் க, முதலீட்டாளனாக இயங்குதற்கும் உதவுவதா நிறைவு செய்வதாக இத்தகைய வர்த்தகச் செய்தி
வடிவங்களிலேயே பெரிதும் வெளியிடப்பகின்றன. னங்கள், மத்தியவங்கி, வணிக வங்கிகள், தொழிற் ரம், உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, தொழிலா சட்டவிதிகள், நிபந்தனைகள் என்பவற்றை மிகவும் - வர்த்தகவியல் கற்போருக்கு மிகவும் பயனுடை சட்டபூர்வமான தகுதியுடனேயே விபரங்களையும்,

Page 59
புள்ளி விபரங்களையும் வெளியிடுகின்றன. தெ மாற்றுதல், விரிவுபடுத்தல், கலைத்தல் தொடர் யிடுவதன் மூலம் கோட்பாடுகள், நடைமுறைகள் யில் ஒழுங்குபட வழங்குகின்றன.
இவ்வாறு செய்திகள், பேட்டிகள், விளட வித்தல்கள் போன்ற பலவற்றினூடாகவும் வர்த் வம் என்பவற்றை வெளியிடுகின்றன. கோட்பா றங்களை உடனுக்குடனும் தருகின்றன,
வர்த்தகவியல் துறைசார்ந்த விரிவுரைய வன அதிபர்கள், ஆய்வாளர்கள் போன்ற பலரிட! பல பத்திரிகைகள் ஆர்வம் காட்டுகின்றன. இை னால் வர்த்தகவியல் கோட்பாடுகள் பற்றிய மாற் அறியமுடியும். போதிய வளங்கள் கிடையாத உ. பகுதிகளில் கற்பிக்கும் ஆசிரியர்க்கான சிறந்த து படும்.
வரையறைகளும் வழிகாட்டலும்
பத்திரிகைகளில் புத்திசாதுரியம் மிக்க ! ரைகள் என்பன ஆங்காங்கே காணப்படுகின்றபே திரட்டும், ஆய்வுக் கண்ணோட்டங்களும் மிக அரி மக்கள் தொடர்புத் துறைக்குரிய தொழில்ரீதியா வுமே வெளிப்படவில்லை. பலசமயங்களில் வி கவோ, உயர் வருமானவகுப்பினரின் உளப்பாங்கு னவையாகவோ காணப்படுகின்றன. மதுபானம் வற்றுக்கு உணர்வு பூர்வமான உளக்கிளர்ச்சியை அமைகின்றன. இதனால் ஆசிரியர்கள் இவை ,ெ யும், வழிகாட்டலையும் வழங்கவேண்டிய தேவை நட வடிக்கைகளிற் கவனம் செலுத்துவது அவசிய 1. ஆசிரியர்கள் பத்திரிகைகளின் விளம்பரம்
வற்றை மாத்திரம் சிறப்பாக குறிப்பிட்
கூறவேண்டும். தவறான பழக்கம், உளப்பாங்கு என்பது அறிவுறுத்தல் கொண்ட பத்திரிகைகளை கூடாது. அதுபற்றி மாணவர்களின் பெற் தேவையான தகவல்களில் தவறுகள், மு திப்படுத்திய பின் மாணவருக்கு அவற்ை ஒரு பத்திரிகையில் செய்தி, அறிவுறுத்தல் வெளிவருமானால் அதன் தொடர்ச்சி ப அவற்றின் தேவை, பொருத்தப்பாடு என் வருக்கு அறிவுறுத்த வேண்டும். சரியானதும், அவசியமானதுமான வர்த் கள் என்பவற்றை வகுப்பு மட்டத்தில் . பேணுதற்கேற்ற (கோவைப்படுத்தி) ஆலே
றையும் வழங்கவேண்டும்.

தாழில் நிறுவனங்களைத் தொடங்குதல்
£ 1ான பல்வேறு தகவல்களையும் வெளி என்ற இரண்டையும் இணைத்த முறை
ம்பரங்கள், வர்த்தகச் செய்திகள், அறி தகவியல் தொடர்பான அறிவு, அனுப டுகளுடன் இணைந்த நடைமுறை மாற்
பாளர்கள், ஆசிரியர்கள், தொழில் நிறு
மிருந்து கட்டுரைகளை வெளியிடுவதிலும் வ சரியான தரத்தில் வெளியிடப்படுமா உறங்களை மேலும் தெளிவாக மாணவர் ள் ஒதுங்கிய கிராமங்களில் - பின் தங்கிய ணைச் சாதனங்களாகவும் இவை பயன்
ஆசிரியத் தலையங்கம் தரம்மிக்க கட்டு 7 தும் முழுவதும் நம்பகமான செய்தித் "தாகவே காணப்படுகின்றன .10 பொது
ன பகுப்பாய்வோ, சிந்தனையோ எ து ளம்பரங்கள் மிகைப்படுத்தப்பட்டனவா , வருமானம் என்பவற்றுக்கு இசைவா 5, சிகரட், அழகுசாதனங்கள் போன்ற யே உருவாக்கும்வகையில் விளம்பரங்கள் தாடர்பாக சரியான ஆலோசனைகளை ' உணரப்பட்டுள்ளமையால் பின்வரும் பமாகும். ங்களை வாசித்து முதலில் தேவையான டு மாணவர் அவற்றை வாசிக்கும்படி
பற்றை ஏற்படுத்தக்கூடிய விளம்பரம், 1 மாணவர் வாசிக்க வாய்ப்பளித்தல் றோர்களுக்கும் அறிவுறுத்தல் அவசியம். ரண்பாடுகள் இருப்பின் அவைபற்றி உறு
ஐ அறிவுறுத்த வேண்டும், -. வர்த்தகவியற் கட்டுரை எ ன் ப ன ்றியும் ஆசிரியர் தான் முதலே அறிந்து பவற்றை உணர்ந்து அவைபற்றி மாண
தகவியல் தகவல், தரவுகள், கட்டுரை அல்லது பாடசாலை நாலக மட்டத்தில் வாசனை, உதவி, ஒத்துழைப்பு என்பவற்

Page 60
இவை தொடர்பாக ஆசிரியர்கள் வியல் சேவைக்கால ஆசிரியர்கள் இவை வர்த்தகவியல் ஆசிரியருக்கு வழங்குதல் ! கிய பத்திரிகைகளைத் தேடிப் பெற்று 4 யர்கள் பயன்படுத்தவும் உதவ வேண்டு வர்த்தகவியலுக்கு உதவக்கூடிய பத்திரிக் யற்படுத்தியும் உதவவேண்டும்.
ஆசிரியர்கன் தமது பணத்தில் பார்ப்பது அவர்களுக்கு நி தி ச் சுமைை நேரத்தையும், முயற்சியையுமே நாடி நிற கொண்டு சேவைக்கால ஆசிரியர்கள் த
லாற்ற வேண்டும். இதற்கு தேவையான களமும், கல்வி அமைச்சின் வர்த்தகவிய,
இத்தகைய பணிக்கூறுகள் தெளி படையில் மேற்கொள்ளப்பட வேண்டும். களம்-வலய ஆலோசகர்-சேவைக்கால சங்கிலி முறையில் வெகுசன தொடர்பு கற்பித்தலைப் பயனுறுதியுடைய தாக்க
அடிக் சிரியானந்த. எச் (1976) :: இலங்கையின் தொழில்நுட்பக் கல்
ளியல் நோக்கு. மே. பக்கம் 2
2.
ரணவீர, மஹிந்த (1976) * * மேலும் தூர நோக்குதல் ": பொ 3. மக்கள் வங்கி (1976) - • தகவல்-பொதுசனத் தொடர்பு' 4. Ibid பக்கம் 4 3. 1bid பக்கம் 5
சக்கரவர்த்தி ராகவன் (1976) 11 ஒரு புதிய உலக, செய்தித் தொ
பொருளியல் நோக்கு, நவ டிச. 7. Rai. B. C. (1988)
• Education and Society' p. 92 8. Ibid p. 93
விஜேசிங்க, ராஜீவ (1991) பயனுள்ள தொடர்புச் சாதனங்க
பொருளியல் நோக்கு மே/ஜு 10. Ibid பக்கம் 3
50

1 கூடியளவு கவனம் செலுத்தவேண்டும். வர்த்தக தொடர்பான விளக்கம், பயிற்சி என்பவற்றை வேண்டும். பயன்மிக்க வர்த்தக தகவல் அடங் அத்தகைய பயிற்சி வகுப்புக்களில் வழங்கி ஆசிரி ஒம், தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் கைகளின், சிறப்பிதழ்களின் விபரங்களைப் பட்டி
இவற்றைக் கொள்வனவு செய்யுமாறு எதிர் ய ஏற்படுத்தும். அ வ ர் க ளி ட மி ரு ந் து ற்றல் பொருத்தமான து. இவற்றைக் கருத்திற் நமது கடமைக் கூறுகளைத் தீர்மானித்து, செய " வளங்களையும், அனுமதியையும் கல்வித் திணைக் ற் பகுதியும் வழங்க வேண்டும்.
1வாக திட்டமிடப்பட்டு, செயற்திட்டங்களினடிப் | அது சாத்தியமாகுமானால் அமைச்சு--திணைக் ஆசிரியர்-ஆசிரியர் - மாணவர் என்ற தொடர் ச் சாதனங்களைப் பயன்படுத்தி, வர்த்தகவியல்
முடியும்.
குறிப்புக்கள்
ல்விக்கான உபாயத்தின் சில அமிசங்கள்'', பொரு
25
ஈருளியல் நோக்கு, மே, பக்கம் 27.
* பொருளியல் நோக்கு, நவடிச. பக்கம் 3
டர்பு - தகவல் கட்டுக் கோப்பு ''
பக்கம் 11
ளை நோக்கி 12 ன் பக்கம் 3

Page 61
கல்விப் பணியில் ஆ
அறிமுகம்
மனிதனின் வளர்ச்சி அவனது சிந்தனை
மாற்றமுற்று வளர்ந்து வந்துள்ளன களுக்கு உணர்வினையூட்டி சிந்திக்கச் செய்கின்ற ரீதியாக, நல்லது, கெட்டது என்ற அடிப்படை வளர்க்கின்றது. மற்றவர்களை புரிந்துணர்வே அவனிடத்தே சமூகம் எதிர்பார்க்கும் பண்பு எ னால் தான் கற்றவர்கள் பண்பாளராகக் கருதப் நோக்கில் மாணவன் பெறும் கல்வி நுண்புத்தி தாக இருக்கவேண்டும். இதனை ஜோன் டூயி களுக்கு வழங்கும் கல்வி அனுபவ வாழ்க்கையு வேண்டும் என்றார். மனித இயல் (Humanis டும் ஒன்றை ஒன்று பிரிபடாத நிலையில் கல் மனித மேம்பாட்டினை வளர்ப்பதாகக் கல்வி ! யிலும் அரசியல் வாழ்விலும் சமுதாய நலன் ! இத்துணை சிறப்புக்களை இயேசுநாதரின் 1 அவசியம்'' என்ற கூற்றிலிருந்தும் நபிகள் நாய கல்.'' என்ற கூற்றிலிருந்தும் திருவள்ளுவரின்,
• ஒகுமைக்கட் டான்கற்ற கல்வி யொ
எழுமையு மேமாப் புடைத்து ' ' என் உள்ளது.
ஆசிரியத்துவம்
சமுதாய வளர்ச்சியில் இத்துணை செ பொறுப்பு ஆசிரியர்களுடையதே. எந்தத் ெ வளர்ச்சியிலும் பின்னணியில் இருப்பவர் ஆசிரிய வர்களுடைய இயற்கை அனுபவ அறிவைக் கூர் அந்தக் காலத்திற்குப் பொருத்தமான அறிை ஆசிரியரின் வாண்மைச் செயற்பாடு முக்கிய 1 முழுவதும் கற்பவராகவும் காலத்திற்குக் காலம் பாங்கை அறிந்து காலத்திற்குப் பொருத்தம் அறிவு, அனுபவத்திறன் கொண்டவராகவும் திக லியல், உளவியல் ரீதியான செயற்பாடுகளை விழிப்பூட்டுபவராகவும் திகழவேண்டும். சமூக
சசிம்க]

சிரிய சேவை
திரு. ஐ. புவனேந்திரன் B. A. பட்டப்படிப்பின் கல்வித் தகைமை நெறி (இரண்டாம் வருடம்)
சயோடு ஒட்டியதாக காலத்திற்குக் காலம் ம குறிப்பிடத்தக்கது. - கல்வி மாணவர் ரது. அவ்வாறு சிந்திக்கின்றபோது தர்க்க பில் பகுத்தறியும் ஆற்றலை, ஆளுமையை டு அணுகும் மனித நேயம் வளர்கின்றது. ன்ற பதம் வளர்ச்சி பெறுகின்றது. இத படுகின்றனர். எனவே, சமுதாய வளர்ச்சி யுடன் இயற்கை வளம் இணையக்கூடிய என்ற அமெரிக்க கல்வியியலாளர் பிள்ளை டன், சூழலுடன் இணைந்ததாக இருக்க m) அறிவியல் (Scientific) இவை இரண் வி வழங்கவேண்டும். அறிவியல் சார்ந்த இருக்கவேண்டும், பொருளாதாரத் துறை கருதியதாகக் கல்வி செயற்பட வேண்டும். மக்களின் அறியாமையை போக்கக் கல்வி கத்தின் ' கருவிலிருந்து கல்லறை வரை
ருவற்கு ற திருக்குறளிலிருந்து அறியக் கூடியதாக
ல்வாக்குச் செலுத்தும் கல்வியை வழங்கும் தாழில் வளர்ச்சியிலும், தொழில் நுட்ப ரே. வளர்ந்து வரும் சமூகத்திற்கு மாண மைப்படுத்தி, சமகால வாழ்க்கைக்கு ஏற்பு வ, திறனை, மனப்பாங்கை வளர்ப்பதில் ங்கு பெறுகின்றது. ஆசிரியர் வாழ்நாள் 5 மாற்றமுறும் புதிய விடயங்களை உ ளப் ானவற்றைக் களஞ்சியப்படுத்தும் உ யர் ழவேண்டும். தம் மாணவர் பற்றிய உட அறியக்கூடியவராகவும் சமுதாயத்திற்கு ம் தம் குழந்தைகள்: எதிர்கால நற்பிரஜை

Page 62
களாக அறிவு, திறன், மனப்பாங்கைப் ெ டும் என்ற எதிர்பார்ப்பில் ஆசிரியரை, ந லுக்கு அடுத்ததாகப் பாடசாலைச் சூழ ை ஆசிரியர் உயிருள்ள ஜீவியை உத்தமனா. தன்னையீன்ற "தாய் நாடு பொன் நாடு' பெற அதற்காக ஆற்றவேண்டிய பணிப் திக்கும் வாய்மை நிறைந்த ஒரு சமு தாய களுள் முக்கியமான தாகக் கொள்கிறார். சிந்திக்கும்போது தான் ஆசிரிய வாண்மை மை சமூகத்தில் எத்தகைய அதி உன்ன
ஆசிரியனும் பிள்ளையும்
தற்காலக் கல்விச் சிந்தனைகள் சிந்தனைகள் வளர்ச்சி பெற்று இருக்கின் பிளேட்டோ, அரிஸ் டோட்டில் என்போ ரூசோவினுடைய குழந்தை பற்றிய இய தா வூர் போன்றோரின் தாய்நாட்டுக் கே கல்விக் கோட்பாடுகளும் கல்வி வளர்ச்சிக் யில் ஓர் ஆசிரியர் முழுமையாகக் கற்று க வளர்ச்சியைத் தூண்டக்கூடிய வகையிலு உள்ளத்து நேர்மை, தன்னைத்தாள் அறி . இணைந்து வளர்ச்சி பெறுகின்ற வகையில் கூடியவராகச் செயற்படவேண்டும், இந், விழுமியங்கள், பொருளாதார, அரசியல், கின்றன. அவ்வாறான ஒரு சமுதாய ? சமூகத்தில், சமூக வளர்ச்சியில் உயர் நிை
" ஆசிரி."சிகளும் நாட்டுக்
ஆரம்பக் கல்விக்காக பாடசாலை களை வீட்டுச் சூழலில் பெற்றுக்கொண்டே புதிய சூழலுக்கு அப்பிள்ளை புகும் போது யாக உள்ளத்திலிருந்தே, உணர்வுகளுக்கூ தொடர்பில் பிள்ளையோடு தன்னை ஐச் பணியாகும். பிள்ளைக்கும் ஆசிரியருக்கு பிள்ளையின் உள்ளாற்றல், செயற்பாடுகள் திரமாக சிந்திக்கச் செயலாற்ற அனுமதி யில் பிள்ளையை நெறிப்படுத்த வேண்டும் டுப்படுவதால், அவர் ஒழுங்கமைப்பின் மூல் யும் பெறுவர், பெற்றோர் தம் பிள்ளை பாடுகள் என்பவற்றை அறிந்து இருப்பது களின் தனியார் வேறுபாடு, குறைபாடுகள் தல் உத்திகளை கையாள வேண்டும். ஆ மூலம் அங்கக் குறைபாடுடையோர், மெ றோரின் பிரச்சினை களை விடுவிக்க முடிய
52

பற்று உயர்ந்த உன்னத இடத்தில் வாழவேண் ம்பியிருக்கி றது. மாணவனும் தனது வீட்டுச் சூழ ல நேசிக்கின் றான். ஆசிரியரை நேசிக்கின்றான் -க்கும் மிகப் பெரிய பொறுப்பை ஏற்கின்றார் - என்ற வகையில் அது போற்றப்பட, வளம் சுற்றிச் சிந்திக்கும் ஆசிரியர், கருத்தியலுடன் சிந் த்தைக் கட்டியெழுப்ப வேண்டியது தம் பணி - ஆசிரியர்களின் சேவையை சமூகம் ஒரு கணம் -யைப்பற்றி உணரக்கூடியதாகவும், அதன் பெரு
தமானது என்பதும் புலனாகும்.
ல் கல்வியில், உளவியல்ரீதியான, தர்க்கரீதியான றன. கிரேக்க தத்துவ ஞானிகள் சோக்கிரதீஸ், நடைய கல்வி பற்றிய தத்துவக் கருத்துக்களும். ற்கைவாத கல்வி நோக்கும், மகாத்மா காந்தி, ற்ற கல்வி முறையையும், மாக்ஸின் சமுதாயக் கு அதிக உத்வேகம் அளிக்கின்றன. இந்த வகை ல்வியில் சிந்தனை உணர்வையும், பொருளாதார அம், சுயநலமற்ற அரசியல் ஒன்றைப்பற்றியும், யக்கூடிய பண்பு போன்ற பல்வேறு துறைகளோடு ல் பிள்ளைகளின் கல் வி யை ஒழுங்குபடுத்தக் தவகையில் கல்வியை ஒழுங்கமைப்பதால் சமுதாய - மனித நேயம் எ ன் ப ன தூய்மையாக்கப்படு வளர்ச்சியை உருவாக்குவதில் ஆசிரியரின் பங்கு லயில் காணப்படுகின்றது.
5 புகும் ஒரு குழந்தை ஏறக்குறைய 2000 சொற்
செல்கின்றது. தன் வீட்டின் சூழலை விட. ஆசிரியரின் அன்பு, பரிவு, காருண்யம் இயற்கை டாக அப்பிள்ளையை அரவணைத்து இரு வழித் க்கியப்படுத்திக்கொள்வதே ஓர் ஆசிரியரின் முதற் ம் இடையில் உறவு செம்மையாக அமையும்போது 7 வெளிப்படும். பிள்ளை இயற்கையாக சுதந் த்து ஆசிரியர் தன் கல்வி நோக்கு மாறா நிலை ம். ஆசிரியரின் வழி நடத்தலுக்கு மாண வர் கட் பம் மாணவர் பல திறன்களையும் மனப்பாங்கை 3 களிடத்தேயுள்ள தனியாள் வேறுபாடு, குறை போல ஆசிரியர்களும் வகுப்பறையில் மாணவர் ள் என்பவற்றைக் கருத்திற்கொண்டு தம் கற்பித் சிரியர் தம் செயற்பாடுகளை ஒழுங்கமைப்பதன் பல்லக் கற்போர், மீத்திறன் மாணவர்கள் போன் 4ம்.

Page 63
பாடசாலைக் கல்வியில் மாணவரின் உள்ளத்து நேர்மை, சுயநலமற்ற தன்மை போன் கத்தில் அதன் செல்வாக்குச் சிறப்பாக அமையு பண்புகள், ஆளுமை, நுண்மதி விருத்தி, பண்பால் மண்ணை நேசித்தல் பெரியோரை மதித்தல், க உ ணர்வு போன்ற பண்புகள் நிறைந்த ஒரு சமூ தண்டிப்பதற்கூடாக கட்டுப்பாடு, அடக்கி ஒடுக்கி னால் மாணவர் ஆரம்பத்திலேயே பய உணர்வை. அஃது பிற்கால சமூகத்தில் பய உணர்வையும் அ பன்மை சமூகங்களில் இன ரீதியாக, மத ரீதியாக சமூக உணர்வோ, விடுதலை உணர்வோ, தாய்நா உணர்வும், அடிமை நிலை ஏற்புமே முதன்மை ெ மாணவரின் உள்ளார்ந்த ஆற்றலை இயற்கைச் ( கலந்த அன்பொடு மேன்மைப்படுத்துகின்றார். கறையுடன் செயற்படும்போது, மா ணவன் ஆசிரிய கொள்கின்றான். இந்நிலையே ஆசிரிய மாணவ யாகின்றது.
ஆசிரியனும் சமூகமும்
பாடசாலை ஒரு சமூக நிறுவனம். பாட கடமை முடிந்துவிட்டதாகவும், தனக்குரிய எல்ல பாக எடுத்துக்கொள்பவரும், சம்பளத்திற்காகச் ! யான பாடசாலையில் பொழுது போக்கும் ஆசிரி வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துபவராகவே கரு கள் மாணவனை கற்றலில் பின்னடையச் செய் தில் பின் தங்கச் செய்வதால் சமூக விரோத செய எனவே புனிதமான சேவை என்ற வகையில் அ செய்துகொள்ளவேண்டும். எனவே மாணவ வளர் செயலாற்றுவதன் மூலம் சமூகம் அவரைப் பாராட் பணியை மறைக்கவும் முடியாது. ஒரு பிள்ளை ச பாடசாலைச் சூழல் உருவாக்குகின்றது. இவ்வாறு ரின் சுயநலமற்ற சேவை முக்கியத்துவம் பெறு ஒருமைப்பாடு, வேற்றுமையில் ஒற்றுமை காணும் மற்றவர் கருத்துக்கு மதிப்பளித்தல் போன்ற பண் வகையில் சமூகத்தில் பிரகாசிக்க ஆசிரியர் சமூகத்
பொறுப்பும் மதிப்பும்
சமூகம் பார்த்து நடப்பதற்குரியவர் ஆ சமூக தீய பழக்க வழக்கங்களற்ற செயற்பாடு போ யர்கள் தவறு செய்யக்கூடாது என்பது சமூக /ே அவரது உயரிய சேவைக்காகச் சமூகம் பாராட்டு றதா? என நோக்கும்போது, ஆசிரியருக்கு சமூக

செயற்பாடுகளில் விவேகம், சிந்தனை. ற பண்புகள் வளருமாயின் பிற்கால சமூ ம், நீதியான சமூ க ம், ஜன நாயகப் ளர் சமூகம் உருவாகும். நாட்டுப்பற்று. கடமையைச் சரிவரச் செய் தல், கடமை கம் உருவாகும். மா றாக ம ணவரை கி கற்பித்தல் போன்ற செயற்பாடுகளி பயும். அடிமை உணர்வையும் பெறுவதால் அடிமை நிலையையும் ஏற்படுத்துவதோடு
சமுதாயம் ஒடுக்கப்படும் போதும் கூட கட்டுப் பற்றோ ஏற்படமாட்டாது. அச்ச பெறும். கல்வித் தத்துவ அடிப்படையில் சூழலில், ஆ சி ரி யர் உள்ளுணர்வோடு மாணவர் கல்வியில் ஆசிரியர் முழு அக் சரை முழுமையாக உணர்ந்து நம் பிக்கை உறவு சிறப்பாக அமைய அடிப்படை
டசாலை கட்டமைப்பு நே1 ந்துக்குள் தம் கா விடுமுறைகளையும், (Leave) உரிமை சேவை நீடிப்புப் பெற்றுத் தமக்கு வசதி யர் கள் ஒரு உயிரியின் (மாணவன்! வாழ் 5தப்படவேண்டும். இவ்வாறான செயல் வதும், சம கால வளர்ச்சி நீரோட்டத் பல்களில் அவர்களைத் தூண்டவும் கூடும். சிரியர்கள் தம்மைத் தாமே மதிப்பீடு ச்சியில் மிகுந்த அக்கறையோடு ஆசிரியர் டத் தவறமாட்டாது அவரின் உன்னத முகத்தோடு இணைந்து வாழும் பண்பை று சமூக இசைவாக்கப்படுத்தலில் ஆசிரிய கின்றது. இந்தப் பின்னணியில் சமூக பண்பு விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு, புகள் மாணவர் எதிர்கால பிரஜை என்ற தின் ஒளி விளக்காகத் திகழ்கின்றார்.
சிரியர். சமூகம் அவரது ஒழுக்க நெறி. நன்றவற்றை எதிர்பார்க்கின்றது ஆசிரி தாக்காகும். ஆனால் அந்த ஆசிரியருக்கு கிறதா ? உரிய அந்தஸ்தை வழங்குகின் த்தில் உரிய அந்தஸ்து வழங்சப்படாமை
33

Page 64
மிகப் பெரிய குறைபாடாகவுள்ளது. ச ரியரின் உன்னத பணியைச் சமூகம் ஏ போது ஆசிரியத் தொழிலைக் குறைவு ஆசிரியத் தொழிலானது இலகு தொ! கருதுவது தவறு. ஓர் ஆசிரியர் கடமை வரின் புறபாட விதான செயற்பாடுகளி மாணவ சுகாதார சேவைப்பணி, பாட வேறு வேலைச் சுமைகளை மேலதிக கே வுக்காக சீரிய பணியாற்றுவது கருத்திற் ரியர் கல்விப் பணியில் ஈடு டுப் போது சங்கம், கல்வித் திணைக்களம், அதிபர், ஆலோசனை வழிகாட்டல், விமர்சனம் திருப்தியடைகின்றார். சேவையாற்றுப் களையும் கருத்திற் கொள்கிறார் இவ் கில் புரியும் ஆசிரியர் சமூகத்தின் தீபங். எவ்வித பொருளாதார, சமூகமட்ட ஊள யாகத்தர்களுக்குச் சேவை அடிப்படை ன லக்குள் கிடைப்பதில்லை. சமூகத்திே பொருள்சார் வெகுமதிகளோ கிடைப். போது குறைந்த சம்பளத்தையே பெ கப்பட்ட சம்பளம்கூட் சேவை மூப்பு : பெறும் ஆசிரியர்களை விடக் குறைந், யிருந்தும் எந்த ஒரு ஆசிரியரும் கல் அவர்களின் தன்னலமற்ற கல்விச் சேன
ஆசிரியரும் --தனித்தொழிலும்
சில ஆசிரியர்கள் தனியார் பரம், பிற தொழில்களிலும் ஆர்வம் தனியார் கல்வி நிலையங்களில் கற்பிக் கண்ணோட்டம் சமூகத்திடமும் மான கற்பிக்கும் பாடசாலையிலும் குறைந், கேற்ற விதத்தில் வெளியே சென்று | பல்வேறு சலுகைகள் பாடசாலை நிர்வு கப்படுகின்றன. இது வரவேற்கத்தக்க தவறான செயல் என்பது கல்வியியலாள செய்தாலும்கூட பொருளாதார வசதிய முறையாகவே அது அமையும். இது ச
ஆசிரியர் மேம்பாடு
இவ்வாறு சில குறைபாடுகள் தன்னையே தியாகம் செய்யும் ஆசிரிய வே தனைக்குரிய தொன்றாகும், - பாபு
54

அ ன ய
=மூகத்திற்காகத் தன்னைத் தியாகம் செய்யும் ஆசி னைய தொழில் களோடு சமன் செய்து நோக்கும் வாக மதிப்பிடுவது வேதனைக்குரிய விடயமாகும். ழிலாக அதிக விடுமுறை கொண்ட தொழிலாகக் ம நேரத்தில் மாணவருக்கு கற்பித்தலிலும், மாண லும், மா ண வ நலன்களிலும், மதிப்பீட்டிலும், சாலை நிர்வாகக் கடமைக் கூறுகள் போன்ற பல் வதனம் பெறாது ஏற்று மாணவரின் உயர் வாழ் > கொள்ளப்படவேண்டியதாகும். இத்தகைய ஆசி பாடசாலை அபிவிருத்திச் சபை பழைய மாணவர் பாட ஆலோசகர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பு ங்களுக்கு மத்தியில் தம் சேவையை ஆற்றுவதில் மபோ து பலரிடையே இருந்து வரும் குற்றச் சாட்டுக் சவாறு தமது கல்விப்பணியை சமூக வளர்ச்சி நோக் களாக தூண்களாக இருந்தாலும்கூட அவர்களுக்கு எக்குவிப்புக்களும் கிடைப்பதில்லை ஏனைய உத்தி டயில் கிடைக்கும் பதவி உயர்வுகள் உரிய வயதெல் லா வேறு எ ந் த மட்டத்திலோ பாராட்டோ. பதில்லை. மற்றைய தொழில்களோடு ஒப்பிடும் கறுகின் றார். அவருக்குக் கிடைக்கும் நிர்ணயிக் அடிப்படையில் பார்க்கும்போது புதிதாக நியமனம் த விகிதாசாரமாகக் காணப்படுகின்றது அப்படி விப்பணியில் பாரபட்சம் காட்டுவதில்லை. இது வையையே காட்டுகின்றது.
கல்வி நிலையங்களிலும், சிலர் விவசாயம், வியா Tக ஈடுபட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. கும் ஆசிரியர்கள் திறமையானவர்கள் என்றொரு எவர்களிடமும் காணப்படுகின்றது. அவர் சார்ந்து த பாடவேளை, நேரம் பிந்தி வருதல், தேவைக் பிறவிடயங்களில் ஈடுபட அனுமதித்தல் போன்ற பாகத்கினால் உத்தியோக பற்றற்ற முறையில் வழங்
விடயமல்ல. பணத்திற்காகக் கல்வியை விற்பது சர்களின் கருத்து. அவர்கள் ஒருவகையில் சேவை புடையோருக்கு மேலதிக கல்வி வாய்ப்பை வழங்கும் மூக நோக்கில் ஏற்றுக்கொள்ள முடியாதவையே.
காணப்பட்டபோதும் உயர்ந்த இலட்சியற்திற்காக சேவையை சமூகம் பாராட்ட தவறுகின்ற நிலை - சாலை விழாக்களில் வைபவங்களில் இவர்களை

Page 65
முதன்மை விருந்தினர்களாக, சிறப்பு விருந்தில மிகவும் பொருத்தமான தா தம். இது பற்றி ஆசிரி பர நல் லெண்ணம், சர்வதேச ஒத்துழைப்பு, மன சமூகம் மிக நெருக்கமாக உறவுகொள்ளும் வகையி ஓர் உயர்ந்த பணி. அதற்கு மிக உயர்ந்த குறிக் காலம் அதன் ஆசிரியர்களிலேயே தங்கியுள்ளது . லுக்குரிய இலட்சியங்களைக் கொண்டிருப்பதோடு உயரிய சேவையுமாகும். இச்சேவை கல்வியுலகில்
சமூக நிறுவனங்கள் ஆசி ரியக் கல்வியை வேண்டும். ஆசிரிய சங்கங்கள் சமூக மதிப்புணர்த் வேண்டும். வெகுசன சாதனங்களில் ஆசிரியத்து சித் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு அமுலாக்கட் தரமான சஞ்சிகை ஒன்றைத் தொடர்ந்து நடாத்
ஆசிரியரின் பிள்ளைகளுக்கான சமூக, க முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஆசிரியர்கள் உயர்வுணர்வுகளுடன், த மதிப்பு, சட்ட நெறிமுறை தொடர்பாக கூடிய யான அவதானிப்புக்களோடும் செயற்பட வேண்
இத்தகைய நெறிமுறைகள் ஒன்றிணை முறைப்படுத்தப்படும் போது ஆசிரியத்துவம் சமூகம் நகர முடியும்.
உசாவியவை
பேராசிரியர் வ. ஆறுமுகம் வகுப்பறை
செட்டியார் அச்சம், யாழ்ப் 2. பேராசிரியர் ப. சந்திரசேகரம் கல்வி
யாழ்ப்பாணம் கூட்டுறவுத் த
411/1 காங்கேசன்துறை வீதி,
3. இலங்கை கல்வி நூற்றாண்டு மலர்
இலங் .. க அரசாங்க அச்சகம்
இளைஞர் சம்பந்தமாக ஜனாதிபதி
ஆணைக்குழுவின் அறிக்கை அரச அச்சக திணைக்களம்,

ரர்களாக அழைத்து கெளரவிக்கப்படல் யவுலகு சிந்திக்கவேண்டும். உலக பரஸ் ரிதா பிமானம் என்ற வகையில் சர்வதேச ல் க வி ஊடுருவி உள்ளது, கற்பித்தல் 5கோள்கள் தேவை. ஒரு நாட்டின் எதிர்
ஆசிரியத்துவம் வாழ்க்கைத் தொழி மனிதர்களுக்குத் தொடர்ந்து ஆற்றும் ல் சமுதாயப் பணியில் உன்னதமான து.
மேம்படுத்த, நவீனமயப்படுத்த உதவ 5தும் சமூகத் திட்டங்களை முன்னெடுக்க வம் பற்றிப் பிரபல்யப்படுத்தும் நிகழ்ச் படவேண்டும். ஆசிரியர் தமக்கெனத் தேவேண்டும்.
ல்வி வளர்ச்சித் திட்டங்கள் ஒழுங்கான
ம் உடை, நேர ஒழுங்கு, தொழில் நன் அக்கறைவேண்டும் கூடியளவு கடுமை 7டும்.
எந்த முறையில் எதிர்காலத்தில் நடை மட்டத்தில் முதல் நிலைநோக்கி நிச்சயம்
ஒக் கற்பித்தல் பாணம்
- 1989
த்தத்துவம்
மிழ் நூற் பதிப்பகம் யாழ்ப்பாணம் -
1975
1, 2, 3
1968
1990 கொழும்பு.
55

Page 66
முறைசாராக் கல். தத்துவ அடிப்ப
கல்விச் சிந்தனையாளர்களின் க
புதற்குப் பல வகையிலும் : களிலிருந்து நவீன சாலச் சிந்தனைகள் தொடர்ந்து செல்லும் செயல்முறை எல் பொருளாதாரத்தை விருத்திசெய்யவும் நல்வழிப்படுத்தவும் வல்ல சாதனமாக 8 ளர்களால் வற்புறுத்தப்பட்டுள்ளது. இ வரைவிலக்கணத்தை விளக்கலாம்.
கல்வியமைப்புக்களை மூன்று
அ. முறைசா
முறைசார
முறையில் முறைசார் கல்வி என்பது திட் பாடவேளை, பாடநூல்கள், ஆசிரியர் ( அடிப்படை யாகக் கொண்டு ஒரு நீண்டக காமைத்துச் செயற்படுத்தும் நடவடிக்கை
முறைசாராக் கல்வி என்பது கிடைக்காதோரின் க ல் வி த் தேவைகள் நடவடிக்கையாகும்.
முறையில் கல்வி என்பது குடும் றால் அவ்வப்போது வழங்கப்படும் கல்வி களுக்கு வழிபாடுகள், ச யப்பாடல்கள், தல் போன்றவை முறையில் கல்விச் செ
முறைசாராக் கல்வி என்பது பெ கல்வி பாகும். முறைசார் கல்வி போன்று பின்பற்றப்படுவதில்லை. முறைசார் கா அமிசங்களையும் முறைசாராக் கல்வியிே கொள்ள முடியாத ஓரு பிள்ளை முறைச் விலகிய மாணவர் களுக்கும் முறைசாரா கிற து. அத்தோடு பாடசாலைக் கல்வி இக்கல்விமுறை அளிக்கின்றது.

வியின் டைகள்
மு. இராசரத்தினம் M.A. Dip - in - Ed - விரிவுரையாளர் கல்வியற்துறை யாழ். பல்கலைக்கழகம்
கருத்துக்கள் முறைசாராக் கல்வியைக் கட்டியெழுப் துணைசெய்கின் றன. புராதன கல்விச் சிந்தனை வரை கல்வியென்பது வாழ்க்கை மு ழு வ து ம் எபதை வற் புறுத்தியுள்ளன. மேலும் கல்வியானது , அரசியலை விருத்திசெய்யவும், சமுதாயத்தை இருக்கவேண்டும் என்பதும் கல்விச் சிந்தனையா வற்றினை அடியொற்றி முறைசாராக் கல்வியின்
பெரும் பிரிவுகளாக வகுக்கலாம். > கல்வி ராக் கல்வி - கல்வி
டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்ட கலைத்திட்டம், சேவை, நிர்வாக ஒழுங்கமைப்புப் போன்றவற்றை எலத் தொடர்ச்சியிலே கலைத்திட்டத்தை ஒழுங் கயாக விளங்குகின்றது.
முறைசார் கல்வியினூடாகக் கற்கச் சந்தர்ப்பம் ளை நிறைவேற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட
கபம், நண்பர்கள், சகபாடிகள், குழு போன்றவற் யென்று பொதுவாக விளக்குகின்றனர். பிள்ளை சில பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை அறிவுறுத் யற்பாடுகளின் வழியாகக் கற்பிக்கப்படுகின்றன.
பாருத்தமான ஓர் இடத்தில் ஒழுங்கமைக்கப்படும் - நீண்ட காலத்திற்குரிய கலைத்திட்டம் இங்கு ல்வியிலே காணப்படுகின்ற தீவிரமான போட்டி ல காணமுடியாது. முறைசார் கல்வியிலே பங்கு சாராக் கல்வியில் பங்குகொள்ளமுடியும். இடை க் கல்வி அனுகூலமான திட்டமாகவும் அமை வியை முடித்தவர்களுக்கும் பல அனுகூலங்களை

Page 67
முறைசாராக் கல்வி; கற்போரின் ஆளுை கின்றது. அறிவையும், திறன்களையும் தேவைகள் அது துணை செய்கின்றது. சுயமாகத் தெரிவுசெ படுகின்றது. கூம்ஸ் அவர்கள் முறைசாராக் கல் கப்பட்ட முறைசார் கல்விக்கு வெளியே ஒவ்வொரு கூடியவாறு ஏற்படுத் தப்பட்ட கல்வி முறையே ( கின்றார். முறைசார் கல்விக்கு வெளியிலுள்ள யும் முறைசாராக் கல்வி ஒன்றிணைக்கின்றது. ஒரு சமூக முன்னேற்றத்திற்கும் முறைசாராக் கல்வி .
முறைசாராக் கல்வித்திட்டம் அதற்குரிய களைக் கொண்டுவரக் கூடியதாகையால் அபிவிரு யடைந்துவரும் நாடுகளிலும் முறைசாராக் கல் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது . அபிவி கல் வித்திட்டங்களிலே வளர்ந்தோருக்கான எழுத் துவம் கொடுக்கவேண்டிய அவசியமில்லை. ஏலெ லாகக் காணப்படுகிறது. அதேவேளை இந்தியா நாடுகளிலே முறைசாராக் கல்வித் திட்டங்களில் முக்கியத்துவம் கொடுக்கவேண்டியுள்ளது. மேலும் முறைசாராக் கல்வித் திட்டங்களில் பெண்களை யாக இடம்பெறவேண்டும், ஏனெனில் முறைசா பயன டையாமல் இருக்கின்றனர். அ த் து ட ன் பெண்களுடைய எழுத்தறிவு குறைவாகவே கான
இன்று உலகம் முழுவதும் முன்னாரம்ப றப்படுகிறது. பாலர்களுக்கு ஒழுங்கமைந்த முறை ஒரு நாட்டின் மக்களின் எழுத்தறிவு வீதத்தை . அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளிலே கல்வி ! தார அமைச்சு போன்ற அமைச்சுக்களும், அரசு னாரம்பக் கல்வியிலே கவனம் செலுத்தத் தொட வரை பாலர் கல்வி நிலையங்களிலே கற்பிக்கின் தொடர்பான போதிய அனுபவமின்றி இருக்கின் களுக்குப் பயிற்சி கொடுப்பதற்கு இதுவரை எந்த அமைக்கவில்லை. இந்நிலையிலே முன்னாரம்பப் யர்களுக்கு முறைசாராக் கல்வித் திட்டத்தைப் ப
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் க ஏற்படுத்தல் வேண்டுமென்று கோரிக்கைகள் பூ முறைசாராக் கல்வியை வளர்த்து அதனூடாக திறன்களும் கொடுக்கவேண்டும். அபிவிருத்திய களிலே பல ஆண்களும், பெண்களும் பருவகால ! சிறப்பாக அதிக மழைபெய்யும் காலங்களிலே கி. வீடுகளிலே அவர்கள் முடங்கிக் கிடப்பர். முனை யாதாயினும் ஒரு சிறிய தொழிலைச் செய்யகூ களுடைய வாழ்க்கை முன்னேற்றமடையும்.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளைப் தொழிலிலிருந்து இன்னொரு தொழிலுக்கு மாறு லில் செய்த தொழிலிலும் பார்க்க அடுத்து மேற்

மயை வளர்ப்பதற்குப் பெரிதும் உதவு நக்கு ஏற்றபடி வளர்த்துக்கொள்வதற்கு ய்து கற்பதற்கு இங்கு வாய்ப்பளிக்கப் பிபற்றி விளக்கும்போது, "ப" ஒழுங்கமைக் ருவரும் தாம் விரும்பித் தெரிவு செய்யக் முறைசாராக் கல்வி '' என்று குறிப்பிடு அனைத்துக் கல்விச் செயற்பாடுகளை ந நாட்டின் விருத்திக்கும் பொருளா தார முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
செலவிலும் பார்க்க மிகையான நன்மை த்தியடைந்த நாடுகளிலும், அபிவிருத்தி பவிக்குரிய முக்கியத்துவம் தொடர்ந்து பருத்தியடைந்த நாடுகளில் முறைசாராக் தறிவைக் கற்பிப்பதற்கு அதிக முக்கியத் எனில் அங்கு எழுத்தறிவு வீதம் கூடுத F போன்ற அபிவிருத்தியடைந்துவரும் | வளர்ந்தோர் எழுத்தறிவிற்கு அதிக ம் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் ஈடுபடுத்துவதும் முக்கியமான நிகழ்ச்சி ர் கல்வியினூடாக பெண்கள் போதிய அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் சப்படுகின்றது.
க் கல்வியில் பரந்தளவு கவனம் செலுத் யிலே கல்வியை அளிக்குமிடத்துத்தான் அதிகரிக்கக்கூடியதாக இருக்கும். இன்று அமைச்சு, உள்ளூராட்சி அமைச்சு, சுகா சார்பற்ற நலன்புரி நிறுவனங்களும் முன் ங்கியுள்ளன. இலங்கையைப் பொறுத்த ற ஆசிரியர்கள் முன்னாரம்பக் கல்வி றனர். முன்னாரம்பக் கல்வி ஆசிரியர் த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளையும் பள்ளிகளிலே பணியாற்றுகின்ற ஆசிரி யன்படுத்தியே கற்பிக்க வேண்டியுள்ளது.
ல்வியின் வாயிலாக சுயவேலைவாய்ப்பை மன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில் சுயவேலை வாய்ப்பினை உருவாக்கும் படைந்துவரும் பொருளாதாரச் சூழல் வேலையின்மையை அனுபவிக்கிறார்கள். ராமத்து வயல்களிலே வேலை பெறாது றசாராக் கல்வியினூடாக அவர்களுக்கு டிய பயிற்சியைக் கொடுத்தால் அவர்
பொறுத்தவரை தொழிலாளர்கள் ஒரு கின்ற பண்பும் காணப்படுகிறது. முத கொள்ளப்பட இருக்கும் தொழில் கூடு
87

Page 68
தலான வருமானத்தைக் கொடுக்கக்கூடி வார்கள். இவ்வாறு புதிய தொழிலை அனுபவங்கள் பக்கபலமாக அமைகின்றன யை எடுத்துக் கூறுகின்ற இன்னொரு 4 மடைந்து வருகின்றன. உதாரணமாக எ கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. புதி களைகொல்லிகள் பயன்படுகின்றன. இவ் அறிமுகம் செய்யும்போது முறைசாராக் முடிகின்றது. விவசாயத் தொழில் மட் கின்றன. உதாரணமாக பல்வேறு தொ கின்றன. கணனிகளின் உபயோகம் ப பொருத்தமான வகையில் திட்டமிட வே
அபிவிருத்தியடைந்துவரும் நாடு வடைந்து வருகிறது. கர்ப்பிணித்தாய்ம போடுதல், தொற்று நோய்களைக் கட்டு வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகி டிக்கைகளுக்கு முறைசாராக் கல்வி பெரி உத்தியோகத்தர்களுக்கும் முறைசாராக் : டுத் திட்டங்கள் சிறந்தமுறையில் இயக்க
அபிவிருத்தியடைந்துவரும் நாடு ஒன் றாகச் சக்தி நெருக்கடி அமைகின்றது களைப் பயன்படுத்த வேண்டிய தேவை பாலான காடுகள் அழிக்கப்பட்டு வருகின் கப்படுகிறது. இவற்றை அடிப்படையாகக் பது அத்தியாவசியமான தேவையாக இ பயன்படுத்துவதற்குப் புதிய புதிய உபகர கரணங்களைப் பயன்படுத்துவதற்குக் கல் முறைசாராக் கல்வியினூடாக இவற்றை
அபிவிருத்தியடைந்துவரும் நாடுக படுகின்றன. இங்குள்ள குடிசைக் கைத் இதற்கான குடிசைக் கைத்தொழிலில் ஈ யுள்ளது. இவ்வாறான பயிற்சிகள் வழ நவீனமயப்படுத்தப்படுவதுடன், உ ற் ப த முறைசாராக் கல்வித்திட்டம் குடிசைக் 6 பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அலங் கைத்தொழில்களில் ஒரு பிரிவாக அமை செய்வதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அவ்வ யைக் கொடுத்தால் அவர்கள் செய்கின்! வெளிவர முடியும்.
கூட்டுறவுத்துறை உலகெங்கணும் கூட்டுறவுத்துறை வளரும்போது எல்லா கவும், பலர் ஓருவருக்காகவும் வாழும் வா யடையும்போது கிராமங்கள் வளர்ச்சிய.ை கல்வி எல்லா வயதினருக்கும் வழங்கப்பட மக்களுக்கும் வழங்குவதற்கு மிகவும் பொரு
ம், போது பதினருக்கு மிக
38.

ய பட்சத்தில் அந்தத் தொழிலை நோக்கிச் செல் நோக்கிச் செல்வோருக்கு முறைசாராக் கல்வி எ. இந் நாடுகளில் முறைசாராக் கல்வியின் பணி கருத்துமுண்டு. இங்குள்ள தொழில்கள் நவீன விவசாயத் தொழிலிவே புதிய புதிய இயந்திரங் ய புதிய மருந்து வகைகள், கிருமிநாசினிகள், "வாறாக கமத்தொழிலிலே புதிய மாற்றங்களை கல்வி வாயிலாக விவசாயிகளுக்கு பயிற்சியளிக்க டுமல்ல அனைத்துத் தொழில்களும் நவீனமடை "ழில்களிலுமின்று கணனிகள் பயன்படுத்தப்படு ற்றிக் கற்பிப்பதற்கு முறைசாராக் கல்வியைப் வண்டியுள்ளது.
களில் இன்று சுகாதாரத்துறை பெரிதும் விரி ாரை பாதுகாத்தல், குழந்தைகளுக்கு தடுப்பூசி ப்படுத்தல் போன்ற சுகாதார விரிவாக்க நட ன்றன. இவ்வாறான சுகாதார விரிவாக்க நடவ தும் உதவுகின்றது. தாதிமார்க்கும், சுகாதார கல்வி அளிக்கப்படும்போது சுகாதார மேம்பாட்
ப்படக்கூடியனவாக இருக்கின்றன. டுகளிலே எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளில் -'. சூரியசக்தி, காற்றுப் போன்ற மாற்று வலுக்
எழுந்துள்ளது. எரிபொருளுக்காகப் பெரும் ஈறன. காடழிப்பு ஏற்படும்போது சூழல் பாதிக் க் கொண்டு முறைசாராக் கல்வியை ஒழுங்கமைப் ன்று காணப்படுகிறது. இன்று சூரிய வலுவைப் ணங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்த உப ல்வியறிவும், அனுபவமும் வேண்டப்படுகிறது.
வழங்குவது பொருத்தமாக அமைகிறது.
ளில் பல்வேறு கைத் தொழில் துறைகள் காணப் தொழில்களை நவீனப்படுத்த வேண்டியுள்ளது. டுபடுவோர்க்குப் பயிற்சிகள் வழங்க வேண்டி ஒங்கப்படும்போது குடிசைக் கைத்தொழில்கள் த் தி ப் பெருக்கமும் உண்டாகும். இந்நிலையில் கைத்தொழில்களை நவீன மயப்படுத்துவதற்குப் காரப் பொருட்களைச் செய்வதும் குடிசைக் கின்றது. இந்த அலங்காரப் பொருட்களைச் பவ்போது குறுங்கால தொழில் நுட்பப் பயிற்சி ற பொருட்கள் மேலும் சி ற ந் த முறையில்
2 ஊக்குவிக்கப்படவேண்டிய ஒரு துறையாகும். மக்களும் நன்மையடைவர். ஒருவர் பலருக்கா ழ்க்கையே கூட்டுறவாகும். கூட்டுறவு வளர்ச்சி டயும், நாடும் வளர்ச்சியடையும். கூட்டுறவுக் ல் வேண்டும். கூட்டுறவுக் கல்வியை அனைத்து நத்தமாக அமைவது முறைசாராக் கல்வியாகும்.

Page 69
முறைசாராக் கல்வி வாயிலாகக் கூட்டுறவுச் சந் கூட்டுறவுத் துறையிலே பணிபுரிகின்ற சேவைய வர்களுடைய தேவைக்கேற்பப் பயிற்சிகளை வழ நல்ல முறிையில் கட்டி வளர்க்கலாம். இதற்கு டுப் பயன்படுத்துதல் சாலச் சிறந்ததாகும்.
பல நாடுகளில் பாடசாலைக் கலைத்தி அளிக்கப்படவில்லை. இலங்கையில் சமயபாட! பெற்றாலும், பாடசாலை மட்டத்தோடு சமயம் மேலும் சமயக் கல்வியானது ஒருவரது வயது . கப்படவேண்டிய கல்வியாக உள்ளது. மேலும் மீக விசாரணையும் மக்கள் மனதிலே அதிகரிக்க ஆன்மீகக் கல்வியை வழங் குவதற்கு முறைசாராக் மானதுமான அணுகு முறையாக விளங்குகின்ற
ஆன்மீகக் கல்விபோன்று அழகியல் க வேண்டப்படுவதொன்றாகும். மேலும் அழகிய துடன் நின்றுவிடாது மனிதனது உள்ளத்தைப் அழகியல் கல்வியும் ஆன்மீகக் கல்வியும் ஒன்ற இடம்பெறுகின்ற சிற்பங்கள், ஓவியங்கள், நடல் அழகியல் உணர்வைத் தூண்டுவதுடன் நின்று வ உள்ளத்திலே ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் வதற்கும், திறனாய்வு செய்வதற்கும் முறைசார லாம். இவ்வாறாக பல்வேறு தேவைகளையும் க கல்விக்குரிய விளக்கத்தையும், வரைவிலக்கணத்ல
முறைசாராக் கல்வியை முறைசார் கல்ல ததாக இருக்கிறது, சிறப்பாகப் பொருளாத நாடுகளில் முறைசார் கல்வியோடு ஒப்பிடும்போ ததாக அமைவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.2 வும், கருத்துள்ளதாகவும் தனியாள் விருத்திக்கு வகையான கல்வி ஒரு மாற்றுவகைத் திட்டமா வோருக்குக் கூடிய வு உற்சாகம் கிடைக்கின்றது கற்பித்தல் முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. வித் திட்டம் நெகிழ்ச்சி பொருந்திய கல்வித் திட
*' முறைமைக் கல்வி முக்கியமானது தெரிமரபுகளையும், அறிமுறைகளையும் ஓரளவே கள், பழக்க வழக்கங்கள், சமூக உறவுகள் ஆகியன உணர்த்தப்பட்டு வருகின்றன'' என்று பேராசிர் விக்கு வரைவிலக்கணம் கூறியுள்ளார்.3 வேறு. வரைவிலக்கணங்களைத் தந்துள்ளனர். லிஸ்ர கொண்டதென்றும் ஏனெனில் இது மனிதன் த கொடுக்கின்றதென்றும் குறிப்பிடுகின்றார்.4- ! வளர்ந்தோர் கல்வித் திட்டத்திற்கு மாற்றீடாக விளக்குகின்றதென்றும், முன்னைய கல்வியமை களுக்கேற்ப மாற்றியமைத்துள்ளதெனவும் குறிப் சசையா என்பவர் இது பற்றிக் குறிப்பிடும்

பகத்தினர், சங்க அங்கத்தினரல்லாதோர், எளர்கள் போன்ற அனைவருக்கும் அவர கங்கும்போது தான் கூட்டுறவு இயக்கத்தை முறைசாராக் கல்வியை நன்கு திட்டமிட்
ட்டத்தில் ஆன்மீகக் கல்விக்குரிய இடம் ம் கலைத்திட்டத்திலே முக்கிய இடம் க்கல்வி முழுமையடைந்து விடமாட்டாது. அதிகரிக்க, அதிகரிக்க தொடர்ந்து வழங் வயது அதிகரித்துச் செல்லும்போது ஆன் = இடமுண்டு. இந்நிலையில் மக்களுக்கு - கல்வித்திட்டம் சிறப்பானதும், பொருத்த
து .
ல்வியும் மனிதனுக்குத் தொடர்ச்சியாக ல் கல்வியானது மகிழ்ச்சியை ஊட்டுவ பண்படுத்துகின்றது. கீழைத்தேய மரபில் இணைக்கப்பட்டுள்ளன. கோயில்களிலே னங்கள், இசை நிகழ்ச்சிகள் முதலியவை பிடாது, தெய்வீக உணர்வையும், மக்கள் - அழகியல் பற்றிக் கற்பதற்கும், ஆராய் ராக் கல்வித் திட்டங்களை ஒழுங்கமைக்க கருத்திற் கொண்டுள்ளதால் முறைசாராக் தெயும் கொடுக்க வேண்டியுள்ளது.
சியோடு ஒப்பிடும்போது செலவில் குறைந் Tர வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள து முறைசாராக் கல்வி செலவில் குறைந் - அத்துடன் அது பொருத்தமானதாக த உதவுவதாகவும் அமைகின்றது. இவ் (க அமைகின்றது. இதிலே பங்குபற்று து. இ ங் கு குறைந்தளவு நியமமான
இதன் காரணமாக முறைசாராக் கல் ட்டமாகவும் விளங்குகின்றது
எனினும் முறைமைக்கல்வி மூலம் சமூக | அறிய முடிகின்றது. சமூக நடைமுறை முறைமைசாராக்கல்வி மூலமே கூடியளவு பியர் ப. சந்திரசேகரம் முறைசாராக் கல் பல அறிஞர்களும் முறைசாராக் கல்விக்கு ர் என்பவர் இது மனிதனை மையமாகக் ன்னை உணர்த்துவதற்கு வழிவகுத்துக் லொ வெற் என்பவர் பாரம்பரியமான இன்றைய முறைசாராக் கல்வித்திட்டம் ப்பின் இயல்புகளை இன்றைய தேவை பிடுகின்றார். 5 பேராசிரியர் எஸ். ஆதி போது நியமமான கல்வித்திட்டத்திற்கு

Page 70
வெளியில் நடக்கின்ற அனைத்துக் கல்வி ஒன்றிணைக்கக்கூடியதாக இருக்கின்ற;ெ கின்றதென்றும் குறிப்பிடுகின்றார்.6
இன்றைய நிலையில் முறைசா கொண்டதாக விருத்தியடைந்து வருவை
அ. யாதாயினும் ஒரு தொழிலை ஆ. சமுதாயத் தேவையை அடிப் இ. தனிமனிதன் கற்றுத் தன்னை
வது. ஓ. தொழில் நுட்ப முன்னேற்றத் உ. நல்ல மனோபாவங்களை வளா ஊ. அழகியல் பண்பாட்டம்சங்கனை
மேற்கூறிய பிரிவுகளில் ஒன்றை கொண்டு ஒரு பிரதேசத்தில் முறைசார
கல்விக் கோட்பாடுகள் ஒரு ச காட்டவும் துணை செய்கின்றன. கல் சமூகத்திலே கல்வி வகிக்கவேண்டிய இ மனிதனின் ஆளுமையை வளர்த்துத் த னாக உருவாக்குவதற்கு கல்வி உதவம் களால் வற்புறுத்தப்பட்டுள்ளது,3 என தனிமனிதனது உடல், உள்ளம், மன ெ தழுவி வளர்க்கும் வண்ணம் கல்வியைப் ருக்கின்றன. இக்கருத்துக்கள் முறைச யாக அமைந்துள்ளன.
கிரேக்கத்தில் தலைசிறந்த சிந் களால் தான் பொதுமக்க ளை நல்ல சிறந்த முறையில் உருவாக்க முடியுமெ கள் முறைசாராக் கல்வி பற்றிச் சிந் ஒரு நாட்டில் பரந்த முறையில் கல் மக்கள் ஒரு வகுப்பிலிருந்து இன்னொரு பிட்டுள்ளார், '' கல்விக்கு எல்லையேயி
யக்கூடிய ஒரே வழியே அனுபவமும், திறனுமாகும்.'' என்று பிளேட்டோ கு வனங்களுக்குப் புறம்பாக அவ் வப்போது கள் மூலம் கருத்துக்களைப் பரிமாற்ற
இயல்புகளைக் கொண் டிருந்தன.
முறைசாராக் கல்விபற்றி ரூே வாக அமைகின்றன. பிள்ளைகள் தா இயல்புளுக்கு ஏற்றதாகக் கல்வியறி கும். மனிதனுடைய உடல் வளர்ச்சியு யான வை. இவற்கியைந்த வகையில் மு வழியாகவும் கற்க வேண்டும், அப்பே தொடர்ச்சியாக மேம்பாடடை ந்த வ களைக் கொடுத்து அவற்றிற்குத் தீர்வு

"ச் செயற்பாடுகளையும் முறைசாராக் கல்வி மூலம் தன்றும் அதனால் இது பலதரப்பட்டதாக விளங்கு
சராக் கல்வியமைப்பு பின்வரும் இலக்குகளைக் தக் காணக்கூடியதாக இருக்கின்றது. அவையாவன:
மையமாகக் கொண்டது. படை யாக கொண்டது. - மேம்படுத்துவதற்குரிய சந்தர்ப்பங்களை வழங்கு
தெ மத்தியாகக் கொண்டது.
க்கும் இலக்குகளை அடிப்படையாக கொண்டது ள அடிப்படையாகக் கொண்டது.
ஐயோ, அல்லது பலவற்றையோ அடிப்படையாகக் காக் கல்வியைத் திட்டமிடலாம். 7
= முதாயத்தில் தலைமை பூணவும், மக் களுக்கு வழி விச் சிந்தனையாளர்கள் பல்வேறு கோணங்களில் டத்தை விளக்கியுள்ளனர். கல்வியின் மூலம் தனி தனக்கும் நாட்டிற்கும் நலன் பயக்கும் நற்குடி மக வண்டும் என்ற கருத்து கல்விச் சிந்தனையாளர் ஈவே கல்விச் சிந்தனையாளர்களின் கருத்துக்கள் வழுச்சிகள், சமூக ஈடுபாடு என்ற அனைத்தையும் ப் பயன்படுத்துவதற்கு வழிகாட்டியாக அமைந்தி பாராக் கல்வியைத் திட்டமிடுவதற்கு உறுதுணை
தனையாளராகிய பிளேட்டோ கல்விகற்ற ஞானி வழியில் இயக்கி, நல்வழிப்படுத்தி நாட்டினைச் ன்றார்.9 மேலும் இவர் கூறிய கல்விக் கருத்துக் திப்பவர்களுக்கு முன்மாதிரியாக அமைகின்றன. கவியளிக்கப்படல் வேண்டும். கல்வி மூலம் நாட்டு 5 வகுப்பிற்கு மாற்றம் பெறலாமென்றும் குறிப் வில்லை. கல்வி என்பது வாழ்க்கை. அதையடை அறிவு சேர்க்கும் ஊக்கமும், தளராத அறிவுத் குறிப்பிட்டதுடன் ஒழுங்கமைக்கப்பட்ட கல்வி நிறு து இளைஞர்களுடன் கலந்துறவாடி உரையாடல் ம் செய் தார்.10 இது முறைசாராக் கல்விக்குரிய
சாவின து கல்விக் கருத்துக்களும் வழிகாட்டுவன சமாகவே இயற்கையோடு ஒட்டிய தாகத் த ம து வினைப் பெறவேண் டும் என்பது இவரின் கருத்தா ம், உடலிலேற்படும் மாற்றங்களும் தொடர்ச்சி மறைசார் கல்வி வழியாகவும், முறைசாராக் கல்வி =ாது தான் மனிதனது ஆ ற் ற லு ம், திறன்களும் ண்ணமிருக்கும். கற்பவர்களிடத்து பிரச்சினை » காணும் திறனுக்குப் பயிற்சியளிக்க வேண்டும்

Page 71
எ ன்ற கருத்தை முன்வைத்துள்ளார். பொதுக் களிலும் கலந்துகொண்ட ரூசோ ஆற்றிய உரை பல்வேறு தரத்தில் இருந்தவர்களும் அறிவினை! இவை முறைசாராக் கல்விக்குரிய பண்பையே
சமதர்ம சிந்தனையாளராகிய றொபே மாக்கப்படாத நிலையில் தனிமனிதனே வறுமை னிக்க முடியாது.''11 என்ற கருத்தை முன்ன பரிசோதனைகளை, சமூகமாறுதல்களை வற்புறு களையும், கூட்டுறவு இயக்கத்தின் முக்கியத்து
கும் மேலாக வளர்ந்தோருக்கான மாலைநேரப் யத்துவம் கொடுக்கவேண்டுமென்று வற்புறுத்தி கல்வியை உருவாக்குவதற்குப் பெரிதும் துணை நலனை மேம்படுத்துவதற்கு தொழிற் சங்கங்கள் றவுச் சமுதாயங்களை உலகளாவிய இயக்கமாக் ஓவன் வற்புறுத்தியவேளை, வளர்ந்தோருக்கான துவத்தினையும் வற்புறுத்திக் கூறினார். அ த | முடிந்தபின் மாலை நேர வகுப்புக்களிலே கற்று வேண்டுமென்ற கருத்து தற்காலத்தில் முறைசா காட்டுகின்ற உயர்ந்த சிந்தனையாக விளங்குகி
கார்ல்மாக்சின் கல்விச் சிந்தனைகளும் | திட்டமிடுவதற்கும் வழிகாட்டியாக அமைகின்ற கட்டுப்பாட்டிற்கு இருத்தல் கூடாதென்றும், 4 னாக வல்லமையுள்ளவனாக இருத்தல் வேண்டும் முன் வைக்கப்பட்டன. கார்ல்மாக்சினுடைய .ெ தியுமே மனித வரலாறாகக் கொள்ளப்படல் வே களை மாற்ற மனிதன் முயற்சிக்க வேண்டும். " மானிட பண்புருவாக்கத்துடன் தெளிவாக இனை சமூக ஆக்கத்தின் வழியாகவே பெறப்படுகின்றது தொழிற் பிரிவுகளும், சுரண்டல் கோலங்களும் பின்னமாக்கி விட்டன. 13 இந்நிலையில் மானிட்! சமூக மாற்றமும், பொருத்தமான கல்வியும் அல் வாழ்க்கை வளம் பெற வேண்டுமாயின் அவர்களுக் கல்வியை வழங்க வேண்டு மென்ற கருத்து கார் மொழியப் பெற்றன. இந்நிலையில் முறைசாரா யும், உரிமைகளையும் வென்றெடுப்பதற்கு மிகவு நிராகரிக்க முடியாது. கார்ல்மாக்ஸ், லெனின் லைக்கு வெளியே நடைபெற வேண்டிய கல்வி பிட்டுள்ளனர். மேலும் தொழிலாளர்களுடை இடத்தை வகிக்க வேண்டியுள்ள து. தொழிலா மட்டும் பேராடுபவர்களாக இருக்கக்கூடாது. சு மாற்றியமைக்கக் கூடியவர்களாக அவர்கள் இரு யிலே கல்வி மிக முக்கியமான இடத்தை வகி கல்வியமைப்பிலே முறைசாராக் கல்விக்கு மிக (
- கல்வி பற்றி விளக்க வந்த ஜோன் டூபி அறிவே உண்மையானது" என விளக்கினார்.14 களை அடிப்படையாகக் கொண் டு இயங் தவ த வாழ்க்கை, கல்வி என்பது சமுதாயம் அழியாமல் வேண்டும். கல்வியானது தனியான் ஆளுமை மேம்படுத்தக் கூடியதாக இருத்தல் வேண்டும்.'

கூட்டங்களிலும், அரசியல், சமூக நிகழ்ச்சி களும், பிரசாரங்களும் பிரான்ஸ் நாட்டில் ப் பெறுவதற்கு வாய்ப்பாக அமைந்தன. புலப்படுத்து நின்றன.
-ட் ஒவன் '' கல்வியும் சமுதாயமும் பூரண மக்கு பொறுப்பானவனே என்று தீர்மா வைத்துள்ளார். இவர் தனது சமதர்மப் கத்தும்பொழுது தொழிற்சங்க அமைப்புக் வத்தையும் விளக்கினார். எல்லாவற்றிற் 5 பள்ளிக்கூடங்களை நிறுவுவதற்கு முக்கி -னார். இந்த வற்புறுத்தல் முறைசாராக் செய்துள்ளது. தொழிலாளர்களிடையே ரினுடைய முக்கியத்துவத்தையும், கூட்டு 5 ஆரம்பிக்கவேண்டிய அவசியத்தையும் ன மாலை நேர வகுப்புக்களின் முக்கியத் ச வ து தொழிலாளர் தமக்குரிய வேலை த் தமது அறிவை மேம்படுத்திக்கொள்ள ராக் கல்வியைத் திட்டமிடுவதற்கு வழி ன்றது.
முறைசாராக் கல் பியை விளங்குவதற்கும், ன. கல்வியாளன் ஒவ்வொரு சூழலின் அவன் சூழலை மாற்றியமைக்கக் கூடியவ ) என்னும் கருத்துக்கள் கார்ல்மாக்சினால் காள்கைப்படி கல்வியும் மனிதனின் விருத் வண்டும்.12 சமுதாயத்தில் எதிர் விளைவு கார்மாக்சிடைய கல்வியியல் சிந்தனைகள் எந்திருந்தன. - மானிடப் பண்புருவாக்கும் ". சிக்கல் மிகுந்த இயந்திரமயமாக்கலும், மானிடப் பண்புருவாக்கத்தைச் சின்னா ப் பண்புருவாச்கத்தை ஏற்படுத்துவ த ற்குச் வசியமாகின்றது. தொழிலா ளர்களுடைய க்குத் தொழிற்சங்கங்களுக் கூடாக மேலதிக சல்மாக்ஸ், லெனின் ஆகியோரால் முன் சக் கல்வி தொழிலாளர்களுடைய நலனை ம் உபயோகமான சாதனமாக இருப்பதை - போன்ற சிந்தனையாளர்கள் பாடசா ச் செயல்பாடுகளை அவ்வப்போது குறிப் ய வாழ்வில் தொழிற்சங்கம் பிரதான ளர்கள் வெறுமனே சம்பள உயர்வுக்காக ரண்டல் நிகழ்கின்ற ஒரு சமூக அமைப்பை
த்தல் வேண்டும். இந்தச் செயல் முறை பிக்க வேண்டியுள்ளது ஆகவே மாக்சிய
முக்கியமான இடமுண்டு.
, ''செயல் அனுபவம் மூலம் பெறப்படும் -- அறி வென்பது வாழ்க்கையில் அனுபவங் தாகும். - வாழ்க்கையே கல்வி, கல்வியே 9 பேணப் பாதுகாக்கும் கருவியாக அமைய யை வளர்ப்பதோடு, சமூக வாழ்வையும் * 'மரபு முறைக்கல்வி ஒழிக்கப்பட்டு மனித
61

Page 72
சமூகத்துடன் நாளுக்கு நாள் தொடர் இயக்கத்திற்கு துணை புரியும் கல்வி ஏ டூயியினால் முன் வைக்கப்பட்டுள்ளது 15 பரிமாறுதல் மூலம் கல்வி சிறப்படையும் காலத்தில் அமெரிக் கச் சமூகத்தில் ப விளங்கிற்று. இந்த இடைவெளியை | பண்புகளைப் புகுத்துவது அவசியமொ செயற்றிட்ட முறை, செயன்முறைக் 8 பெரிதும் துணையாக விளங்குகின் றன. குவதற்கும் பெரிதும் துணையாக விள
கல்வி என்பது சமூக புனரமை கல்வியின் வாயிலாகத் தீர்க்கலாமென . கல்வியியக்கத்தில் விவசாயிகள், தொழி இவரது கல்வியியக்கம் தொழிலாளர் தற்குத் துணை புரிந்தது. டூயியினுடை மேலோங்கியிருந்தன. எல்லோருக்கும் . யுறுத்தினார். முறை சார்ந்த நிறுவன வடிக்கைகளினாலும் கல்வி வழங்கப்பா இக்காலத் தில் பத்திரிகைகள் நூல்கள், ளாட்சிப் பண்புகளை வளர்த்தல் வேண் நிலவி வந்தன. இக்கருத்துக்கள் முறை உத வுவதாக அமைகின்றன.
காந்தியடிகளின் கல்விச் சிந்தனை பெரிதும் துணை செய்வதாக அமைகின் கையை மறுசீரமைக்க முயன்றார். பிரித் அடைந்தனர். பெரும்பாலான கிராமங் இவற்றின் பின்னணியில் மகாத்மா காந், வினுடைய கிராமிய வாழ்க்கைக்கு மீ இவரது கல்விக் கருத்துக்களை ஆதாரம் கப்பட்டது. சாதி, மத, பேதம் மறந் மலர வேண்டுமென காந்தியடிகள் விரு! யும், எந்த தொழிலும் மகத்துவம் வார்தா கல்வி உதவுகிறது.
காந்தியடிகளின் ஆதாரக்கல்வி ஆதாரக்கல்வி ஆதாரக்கல்வி, உயர் ஆத களினூடாக வழங்கப்படக் கூடியதாக ப ஆதாரக்கல்விப் பண்புகள் முறைசாராக் அமைகின்றன. ஆதாரக்கல்வி இரண்டு ளொன்று வேலை வாயிலாகக் கல்வி
தவையை நிறைவு செய்யும் முறையில் சமூகக் கண்ணோட்டத்தை வளர்க்கின் எடுத்து பின்னர் சமூகத்திற்குக் கெ காந்தியடிகள் பொதுக் கூட்டங்களில் உ தனை களை நடாத்தியும் மக்களிடத்தில் தொழில் முயற்சிகளையும் வளர்ப்பத முறைசாராக் கல்விப் பண்புகளுடன் இ சிந்தனையாளர்களில் கருத்துக்களும் மு பல வகைகளிலும் துணை செய்கின்றன
R 2

பு கொள்வதன் மூலம் மனிதனின் இயற்கையான ற்கப்பட வேண்டும்.'' என்ற கருத்தும் ஜோன் - கல்வி பெறுவோர் சமூகத்தின் அனுபவங்களைப் . சமூகமும் சிறப்படையும், ஜோன் டூயி வாழ்ந்த பள்ளிக்கூடம் சமூதாயத்தோடு தொடர்பில் லாது ரெப்புவதற்கு கல்வி முறையில் பயன் கொள்ளாத ன டூயி கரு தினார். இவருடைய சிந்தனைகள் கலைத்திட்டம் என்பவற்றை உருவாக்குவதற்குப் இக்கருத்துக்கள் முறைசாராக் கல்வியை உருவாக் ங்குகின்றன.
ப்புச் சாதனம், சமூகத்திலுள்ள குறைபாடுகளைக் ஜோன் டூயி கருதினார். இவரின் முற்போக்குக் லாளிகள் என்போர் சேரக் கூடிய காக இருந்தது. கல்வியையும், முதியோர் கல்வியையும் வளர்ப்ப டய கல்விச் சிந்தனையில் மக்களாட்சிப் பண்புகள் கல்வியளிக்கப்படல் வேண்டும் என்ற கருத்தை வலி ங்சளின் ஊடாக மட்டுமன்றி முறைசாராத நட டலாம் என்ற கருத்தை டூயி கொண்டிருந்தார். -- உரையாடல்கள் என்பவற்றின் வாயிலாக மக்க டும் என்ற கருத்துக்களும் ஐக்கிய அமெரிக்காவில் பிசராக் கல்வியை உருவாக்குவதற்கும் பெரிதும்
னகளும் முறைசாராக் கல்வியை திட்டமிடுவதற்கும் எறன. காந்தியடிகள் இந்திய மக்களின் வாழ்க் த்தானியரின் கல்வி முறையால் ஒரு சிலரே நன்மை "களில் வறுமையும் அறியாமையும் காணப்பட்டன. தி முன்மொழிந்த கல்விக் கருத்துக்களை இந்தியா ண்டும் புத்துயிர் கொடுப்பனவாக அமைந்தன. பாகக் கொண்டு வார்தா கல்வித்திட்டம் உருவாக் து இந்திய மக்கள் அனைவரிடமும் சர்வோதயம் ம்பினார், உடலுழைப்பு உயர்வானது என்பதை பெற்றதென்பதையும் உணர்ந்து கொள்வதற்கு
தொழிலை அடிப்படையாகக் கொண்டு ஆரம்ப சரக்கல்வி, முதியோர் கல்வி என்னும் நான்கு நிலை டப்படியாக அமைந்துள்ளது.16 முதியோருக்கு ரிய கல்வியை திட்டமிடுபவர்களுக்கு வழிகாட்டியாக பிரதான பண்புகளைக் கொண்டுள்ளது. அவற்று என்பதை வலியுறுத்துகிறது. மற்றையது சுய கல்வியமைய வேண்டுமென்பதாகும். இக் கல்வி றது. ' ' உனது உழைப்பை முதலில் உனக்காக ாடு'' என்று காந்தியடிகள் வலியுறுத்தினார்.17 ரயாற்றியும், பத்கிரிகைகளில் எழுதியும், பிரார்த் அரசியல் அறிவினையும், ஆன்மீக அறிவையும், கு துணை செய்தார். இந்த நடவடிக்கைகள் ணைந்து காணப்பட்டன. இவ்வாறாக கல்விச்  ைறசாராக் கல்வியை அபிவிருத்தி செய்வதற்குப்

Page 73
மேற் கூறியவற்றை தொகுத்துக் கூறும் டே அபிவிருத்திக்கு பல வழிகளில் உதவுகின்றதென்ப முறை அதிகளவு கட்டுப்பாடுகளுக்கும், நெகிழ்ச்சிய நிலையிலே மக்களுடைய தேவையைக் கருதி ! வது இன்றைய காலகட்டத்திலே மிகவும் முக்கிய சாராக் கல்வியின் வாயிலாக ஒரு நாட்டின் உற் இருப்பதுடன், மக்களுடைய வாழ்க்கைப் பண்புகன செய்யக் கூடியதாகவும் இருக்கின்றது. மேலும் மாத்திரம் திட்டமிட வேண்டிய அவசியமில்லை. சும், நிறுவனமும் பங்கு பற்றலாம். வயது வேறுப கூட ஆசிரியர்கள் மட்டுமன்றி பல்வேறு துறைகள் சாராக் கல்வியில் ஆசிரியர்களாகச் செயற்படலாம்.
அடிக்குறிப்புகள் R, P. Singh Non-Formal Education on al Sterling Publishers Private Limited. New Delhi, 1989 P.1. UNESCO Continuing Education in Asia Bulletin of the unesco. Principal Region
November 28, 1987. P. 30. 3. ப. சந்திரசேகரம் கல்வியியற் கோவை, கல்வி
கழகம், 1987 ப. 84. R. P. Singh, Neerjashukla. Non-Fornnal System. Bahri Publications Private Limited, New Delhi, 1979. p. 5. 1bid, p. 5.
Ibid 7. R. P. Singh, Opcit p. 77.
ச. முத்துலிங்கம் சல்வியியல் ஓர் அறிமுகம். யாழ்ப்பாணம், 1974. ப. 1. ப. சந்திரசேகரம் கல்வித் தத்துவம். கூட்டுறள்
விற்பனைக் கழகம், யாழ்ப்பாணம், 1975. ப. 10. ச. முத்துலிங்கம், மேற் சுட்டிய நூல் ப. 4. 11,
சந்திரசேகரம், கல்வியியற் கோவை மேற் சுட் ப. சந்திரசேகரம், கல்வித் தத்துவம், மேற் ! சபா, ஜெயராசா கல்வித் திட்டமிடல், அபிவி
கொக்குவில் 1987, ப. 13. 14
ச. முத்துலிங்கம், கல்வியியல் ஓர் அறிமுகம். 15. ப. சந்திரசேகரம், கல்வித் தத்துவம், மேற் ச 16. ச. முத்துலிங்கம், கல்வியியல் ஓர் அறிமுகம். 17. ப. சந்திரசேகரம், கல்வித் தத்துவம், மேற்

பாது முறைசாராக் கல்வி ஒரு நாட்டின் பது புலனாகிறது. முறைசார் கல்வி மற்ற பண்புகளுக்கும் உட்பட்டிருக்கின்ற முறைசாராக் கல்வியை கட்டி ெழுப்பு மானதெனக் கருதப்படுகிறது. முறை பத்தித் திறனை பெருக்கக் கூடியதாக மளப் பல்வேறு வழிகளில் அபிவிருத்தி முறைசாராக் கல்வியைக் கல்வியமைச்சு முறைசாராக் கல்வியில் எந்த அமைச் பாடின்றி யாரும் கற்கலாம். பள்ளிக் பில் அனுபவம் கபற்றவர்களும் முறை
ternative approach
and the Pacific nal office for Asia and the pacific
பியற் புலம், யாழ்ப்பாணம். பல்கலைக்
Education an alternative to Formal
கீதாஞ்சலி, நல்லூர்.
வு தமிழ் நூற் பதிப்பு
1.
-டிய நூல் ப. 62. சுட்டிய நூல் ப. 63.. ருத்தி நிறுவன வெளியீடு,
மேற் சுட்டிய நூல் ப 19. சட்டிய நூல், ப. 81. - மேற் சுட்டிய நூல் ப, 25
சுட்டிய நூல், ப. 97
*
63

Page 74
வள்ளுவரின் நாநா குவிண்டிலியனின்
நோக்கம்:
மேலைத்தேய நாகரிகத்தின் ஊ
தனையா ளர்களில் கிரேக்க உரே மார்க்கஸ் பேபியஸ் குவிண்டி லியானஸ் கீழைத்தேய நாகரிகத்தின், சிறப்பாகத் ! க ணிக்கப்படும் தமிழ்ச் சிந்தனையாளர்கள் வர் (கி, மு, 31 - ). உரோமர் மேலை துறைக்கல்வியின் ஆணிவேரான சொற் கல்வி விளக்கம் குவிண் டி லியன் படைத்த வனம் • என்னும் நூலின் பொருளாக அ செழுமைக்கு உரமூட்டிய ஆட்சிக் கலைக் ஆகிய நா நலக் கல்வி விளக்கம் திருவள்கு அங்கவியல் என்னும் பிரிவிற் சொல்வன் ஆகிய அதிகாரங்களின் பொருளாய் விள பேச் சுக்கலை பற்றிக் கூறிய கருத்துக்கள் கல்வித்தத்துவம் பற்றிய விளக்கத்தையும் மாகும். தமிழர் - யவனர் இருவழித் ெ
- கி. மு. ஐந்தாம் நூற்றாண்டு மிடையே வளர்ந்த அரசியல், சமூக குவிண்டி லியனும் வாழ்ந்த காலத்தில் உ வழித் தொடர்புகளாக மாறின. யவனரி களான புகார், தொண்டி, முசிறி என்ப வந்து தமிழகப் பொருள்களோடு திரும்பு சியநன் மா றன் ஒண்டொடி மகளிர் பொல் நாளும்தர அதனைப்பருகி மகிழ்சிறந்து ! (புறம் 56). இவ் வ ணிகத் தொடர்புகள் ராம் கிரேக்க வணிகர்கட்குமிடையே ே பிற் பாண் டிய மன்னனின் தூதர் ஒருவர் ஏதென்ஸ் நகரிற் சந்தித்ததாகவும் அக6 ஸ்றாபோ (Strabo) என்பார் குறிப்பிட்
இருமொழித் தேர்ச்சி
இவ்வாறு வளர்ந்த தமிழர் - யவ பொரு ளாதாரம் - ஆகிய துறைகளிற் ! முடிவடைந்ததா சக் சரு ,ல் சாலாது. ப6

லக்கல்வியும்
நாவலக்கல்வியும்
வை. கா. சிவப்பிரகாசம்,
M.A (Ed) M.A (Tamil)
ஊற்றுக்கண்களாகப் போற்றப்படும் யவனச் சிந் ரமச் சிந்தனையாளர்களில் சிறப்பிடம் பெறுபவர் Marcus Fabius Quintilianus (கி. பி. 35 - 90). திராவிட நாகரிகத்தின் ஊற்று மூலங்கள் எனக் ரில் முதல் வரிசையில் இடம்பெறுபவர் திருவள்ளு நாட்டுச் சிந்தனை வளத்திற்கு அளித்த சட்டத் பொழிவுக் கலைவளர்ச்சி என்னும் நாவலக் 5 • Institutio Oratoria' - சொற்பொழிவு நிறு மைகின்றது. தமிழர் கீழைத்தேயச் சிந்தனைச் குத் தூணாகத் திகழும் சொல்லாண்மைத்திறன் நவர் இயற்றிய முப்பாலின் பொருட்பாவில் மை, தூ து. அவையறிதல், அவையஞ்சாமை சங்குகின்றது. திருவள்ளுவரும் குவிண்டிலியனும் ஒளயும் அவை புலப்படுத்தும் கல்விக்கோட்பாடு, ம் ஒப்பிட்டு மதிப்பிடுவதே இவ்வாய்வின் நோக்க
தொடர்புகள்
தொடக்கம் தமிழகத்திற்கும் கிரேக்கத்திற்கு , பொருளாதாரத் தொடர்புகள் வள்ளுவரும் ரோமாபுரியும் தமிழகமும் நலம் பெற்ற இரு ன் வினை மாண் நன்கலங்கள் தமிழகத்துறைமுகங் வற்றிற்குப் பொன்னோடும் பண்டங்களோடும் இன, பாண்டியன் - இலவந்திகைப் பள்ளித்துஞ் ன்செய் புனைகலத்தில் தண்கமழ்யவனத்தேறலை ஒழுகிய நிலையை நக்கீரர் விதந்து கூறியுள்ளார். காரணமாக அராபிய வணிகர்கட்கும் யவன பாட்டி தோன்றியமையாற் பின்னையோர் சார் - அகஸ்டஸ் என்னும் மாமன்னனைக் கி. மு. 20ல் ஸ்டஸின் சிலை முசிறியில் நிறுவப்பட்டதாகவும்
டுள் ளார்.
னர் இருவழித்தொடர்புகள் அரசியல், சமூகம் செல்வாக்கையும் பாதிப்பையும் விளைப்பதுடன் ன்பாட்டுத்துறையில் மொழி, இலக்கியம் என்ப

Page 75
வற்றிலும் அத்தொடர்புகள் தமது செல்வாக்ன னின் தூதர் அகஸ்டஸின் அவைக்குச் சென்ற பெற்றிருக்க வேண்டும் அல்லது இரு மொழித் ( புத் துணையைக் கருத்துப்பரிமாற்றத்திற்குப் ெ மொழித் தேர்ச்சி அல்லது பன்மொழித் தேர்ச்சி போது வரலாற்றிருளில் மறைந்துள்ளன. படைத்த - சிறப்பாக இருமொழிப் பேச்சுத் திற அவையில் அரிதாய் உரையாடிய திறத்தை மண எழுத்து மொழித்துறையில் இருமொழியாற்ற இலக்கியப்பணியின் சிறப்பையும் பயனையும் ெ
புலத்துறை முயற்சி
தமிழர் - உரோமர் / யவனர் இருவர் வாழ்ந்த திருவள்ளுவர் நாவலக்கல்வி பற்றிச் 4 முதலிய உரோமச் சிந்தனையாளர்களின் நூல்க திருவள்ளுவரின் முப்பால் கூறும் - நாநலக்கல் என்றோ முடிவாகக் கூறத்தக்க சான்றுகள் எ6 னும் அவர்களின் கருத்துக்களை ஒப்புநோக்கி ஒற்றுமை வேற்றுமைகளை மதிப்பிடுவது பயனா
கிரேக்கர் கல்வியும் உரோமர் கல்வி
கி. மு. ஐந்தாம் நூற்றாண்டிற் கிரேக் ஆகிய 'இடம்பெயர் ஆசிரியர்கள்' ஆட்சிக்கலை தமது வருவாயைப் பெருக்கும் தனி நோக்குட பாடு என்னும் பாடங்களைச் செல்வக் குடும்ப பேச்சுக்கலைப் பயிற்சி அளித்தனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர். சோபிஸ்ற்களின் கல்விப்பு ஊதிய முதன்மைநோக்கு என்பவற்றை வெறுத் சோபிஸ்ற் கல்விமுறைக்கு எதிரான மாற்றுக் 'Academiy' என்னும் கல்விநிலையத்தைத் தெ
காலத்தின் தேவையும் குவிண்டிலி
கிரேக்கர் வளர்த்த கல்விமுறைகளின் புடையவற்றை உள்வாங்கித் தமக்குரிய கல்வி விதந்து கூறிய தத்துவஞானியை உருவாக்கும் ., குரை மன்றங்களில் வெற்றிகாணும் நாட்டமு தலே உரோமர் நிறுவிய கல்விமுறையில் முதல்
குடியரசு முறைமை நிலவியபோது மேலவை திலும், குடியரசு நிலைமாறிப் பேரரசு நிலை தேவை மாற்றமில்லாமல் நீடித்தது. அதனால் கலைப்பயிற்சி உரோமக்கல்வி முறைமையில் நிை எனவே பேச்சுக்கலைப் பயிற்சி வேரூன்றிய கா யன் ஐசோக்கிரட்டீஸ் என்னும் பேச்சுக்கலைக் களில் இளவரசன்' எனப் புகழ்ந்து அக்கல்விப் நிறுவனம்' என்னும் நூலை இயற்றினார்.

கப் பதித்திருத்தல்கூடும். பாண்டிய மன்ன போது அத்தூதர் இருமொழித்தேர்ச்சி தர்ச்சி பெற்ற ஒருவரின் மொழிபெயர்ப் பற்றிருக்க வேண்டும். இத்தகைய இரு பெற்ற அறிவாளிகளின் பெயர்கள் இப் எனினும் இத்தகைய இருமொழியாற்றல் உன்மிக்க சிலர் வேற்றுமக்கள் தலைவர் ஒமேகலை மூலம் அறிகிறோம். அவ்வாறே லுடையோரின் மொழிபெயர்ப்பு என்னும்
தால்காப்பியர் விதந்து கூறியுள்ளார்.
த்ெ தொடர்புகள் செழுமையுற்றபோது சிசரோ - Cicero (கி. மு. 5-ம் நூற்றாண்டு) ளைப் படித்தார் என்றோ குவிண்டிலியன் வி பற்றிய கருத்துக்களைப் பயின்றார் வையும் இப்போது கிடைக்கவில்லை, ஆயி இருவரின் எண்ணங்களிற் காணப்படும் வள்ள புலத்துறை முயற்சியாகும்.
ரயும் க்கத்தில் வாழ்ந்த சோபிஸ்ற்கள் (SoPhists) க்குத் துணைபுரியும் பொது நோக்குடனும் னும் இலக்கியம், இசை, வாதக்கோட் த்தினர்க்குப் போதித் து - இணக்க நயப் ஐசோக்கிரட்டீஸ் Isocrates (கி. மு. 390) பணியிற் காணப்பட்ட ஒழுக்கக்குறைபாடு. த சோக்கிரட்டீஸ், பிளேட்டோ ஆகியோர் கல்வியளிக்க முயன்றனர். பிளேட்டோ முடங்கிக் கல்வியூட்டினார்.
யன் நூலாக்கமும்
- கூறுகளைச் சீர்தூக்கிய உரோமர் ஏற். முறையை உருவாக்கினர், பிளேட்டோ தனியாள் நோக்கத்தின் மாற்றாக, வழக் ள்ள சொற்பொழிவாளர்களை உருவாக்கு (மை பெற்றது. - உரோமர் வரலாற்றில் (Senate) முக்கியத்துவம் பெற்ற காலத் தோன்றிய காலத்திலும் பேச்சுக்கலையின் > கி. மு. முதலாம் நூற்றாண்டிற் பேச்சுக் லயான இடத்தைப் பெற்றுக்கொண்டது. லத்தையடுத்துத் தோன்றிய குவிண்டிலி கல்வி முன்னோரைப் 'போதனை யாளர் பயிற்சிக்குத் துணையாகச் 'சொற்பொழிவு
65

Page 76
வடபாரதக் கல்வியும் தென்ப
- கி. மு. ஐந்தாம் நூற்றாண்டில் மன்னர்கட்கும் நந்தர்கள், மோரியர்கள் நிலவிய அரசியல், சமய, பண் பாட்டுத் கள், தூதர்கள் போன்றோரை உருவாக் பாரதத்திலும் வழக்கிலிருந்தன. இராச யும் இக்கல்விமுறைகளிற் சிறப்புப் பெற் புகழ்பெற்ற அமைச்சர்களிற் சாணக்கிய கத்தின் - கல்விமுறைதந்த பேச்சுவன்மை ளில் உறைகின்றன. எனினும் தொல்க பயிற்சி பெறுவோர் தமது குடும்பத்தை பங்களை ஓதற் பிரிவு, தூதிற் பிரிவு எல் யாண்டு மூன்று இறவாது'' எனக் கால் கல்விமுறைமையில் ஆட்சிக்கலைப் பயிர் படுத்துகின்றது.
காலத்தின் தேவையும் முப்ப
தமிழகத்தில் ஆட்சிபுரிந்த சேர களும், வேளிர்கள், கோசர் போன்ற 8 மாகவும் பூசல்களை வளர்த்துப் போர்பு னரும் நீடித்தது. எனவே ஆட்சியாளர் தோன்றும் வேற்றுமைகளையும் பிணக்கு தையும் பேணும் தூதர்களை உருவாக்கு கல்வி தமிழகக்கல்வி முறைமையில் நிை யில் மக்களிடையே வேற்றுமைகாணும் செல்லாமல் திருவள்ளுவர் சமத்துவம் டே வகுத்து அதன் பிரிவான நாநலக்கல்வி 'முப்பால்' என்னும் சிந்தனைக் கருவூலத்
திருவள்ளுவர் குவிண்டிலியன் - வம் என்பவற்றைச் சீர்தூக்கி மதிப்பிடுக யும் சுருக்கமாக ஒப்புநோக்குவோம்.
குவிண்டிலியன் வாழ்வும் பல
கி. பி. 35ல் ஸ்பெயின் நாட்டில் கல்வி மையமாகச் சிறந்து விளங்கிய உரே ஸ்பானியனாகக் கருதாமல் உரோமம் டொமிட்டியஸ் அஃவர் (Domitius Afer துணைப்பணிபுரிந்தார். பின்னர் ஸ்பெயி கலை பயிற்றும் பணிபுரிந்தார். கி. பி. வழங்கிய பேச்சுக்கலைப் பேராசிரியர் ! (கி, பி.70-90) மன்னர் குடும்பங்களையு வர்கட்குக் கற்பிக்கும் பணியைப் புரிந்தது னார், குவிண்டிலியனின் பொதுப்பணி ருக்குத் தூதருக்குரிய சலுகைகளை அளி டிய குவிண்டிலியன் தமது நண்பர் மார் வரும் தமது மூத்தமகனும் நாவலக்கல்வி மெனும் நோக்கத்தோடு 'சொற்பொழி
66

பாரதக் கல்வியும் அம் அதன் பின்னரும் பாரதத்தின் தென்னாட்டு - போன்ற வடநாட்டு மன்னர்கட்கும் இடையே - தொடர்புகளை நெறிப்படுத்தவல்ல அமைச்சர் க்கும் கல்விமுறைகள் வடபாரதத்திலும் தென் தந்திரக் கலைப் பயிற்சியும் பேச்சுக்கலைப் பயிற்சி அறன. வடபாரதத்தின் கல்விமுறை வழங்கிய ர் குறிப்பிடத்தக்கவர். தென்பாரதத்தின் - தமிழ கயுள்ள் அமைச்சர்களின் பெயர்கள் வரலாற்றிரு எப்பியர் (கி. மு. 3-ம் நூற்றாண்டு) இக்கல்விப் -யும் காதலிகளையும் பிரிந்து செல்லும் சந்தர்ப் எனும் வகைகளில் அடக்கி '' வேண்டிய கல்வி லவரையறை விதித்துள்ளமை தமிழகத்தில் நிலவிய 3சி பெற்றோரின் தகைமேம்பாட்டைப் புலப்
எலும்
ர், சோழர், பாண்டியர் என்னும் முடிமன்னர் சிற்றரசர்களும் தமக்குள்ளே தனியாகவும் கூட்ட ரியும் நிலைமை தொல்காப்பியர் காலத்தின் பின் களின் அரசியல் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் தகளையும் களைந்து ஒற்றுமையையும் இணக்கத் ஒம் சொல்லாண்மைப் பயிற்சி அளிக்கும் நா நலக் லகொண்டது. அதனால் பிறப்பின் அடிப்படை > வடபாரதக் கல்விமுறையை அடியொற்றிச் பணும் பொது நோக்கில் தமது கல்வி முறைமையை ய விதந்து கூறும் அதிகாரங்களை உள்ளடக்கி ததைப் படைத்தார்.
ஆகிய இருவரின் கல்விக் கோட்பாடு, கல்வித்தத்து தன் முன்னர் அவர்களின் வாழ்வையும் பணியை
னியும்
பிறந்த குவிண்டிலியன் தமது காலத்தில் யவனக் பாமாபுரி சென்று கல்விபயின்றார். தம்மையொரு நடன் இணைந்து வாழ்ந்த குவிண்டிலியன் -) என்னும் சட்டவல்லுநரின் கீழ் சிறிது காலம் சினில் பத்தாண்டுகாலம் (கி. பி. 60 - 70) பேச்சுக் - 70 இல் மாமன்னர் வெஸ்பாஸியன் (Vespasian) பதவியை அவர் ஏற்று இருபதாண்டு காலம் "ம் பிரபுக்கள் குடும்பங்களையும் சேர்ந்த மாண வடன் நீதிமன்ற வழக்குரைப் பணியையும் ஆற்றி யைக் கணித்த மாமன்னர் வெஸ்பாஸியன் அவ ஒத்தார். பெரும் புகழும் பெருஞ் செல்வமும் ஈட் =செலஸ் விக்டோரியாவின் மகன் கெதா' என்ப வி பயின்று எதிர்காலத் தில் உயர்வடையவேண்டு வு நிறுவனம்' என்ற நூலை இயற்றினார். இந்

Page 77
நூலை இயற்றுங்காலத்தில் அவரின் இரு புதல்வ அதற்கு முன்னரே அவரின் மனைவியும் இளைய பொழிவு நிறுவனம்' எனும் நூலாக்கத்தின் உட வில்லை.
வள்ளுவர் வாழ்வும் பணியும்
கி. மு. 31இல் தமிழகத்தின் வடபாலு பிறந்தவர் என்று ஒருசாராரும், தென்பாலும் குறிஞ்சி நிலப்பகுதியிற் பிறந்தவரென்று பிறிதெ இயற் பெயர், பெற்றோர் பெயர், இளமைக் கல் கள் வரலாற்றிருளில் மறைந்துறைகின்றன. தம் றத் திருவள்ளுவர் எத்தொழிலை அல்லது எப் யிட்டுக்கூற அவரின் வாழ்க்கை வரலாறு பற்றி களைத்தரவில்லை. ஆயின் அவரின் முப்பாலை. உழவு, வா ணிகம், மருத்துவம் எனும் தொழில் களை உற்று நோக்கும்போது அவர் இத்தொழி தார் எனலாம். மேலும் அவருக்கு வழங்கும் '6 குத் திவாகரம், பிங்கலந்தை என்ற நூல்கள், ளும்போதும் சங்கத் தொகை நூல்களிற் குறிப்பி பொருநன் - புரவலன் (புறம் - 137), செய்தி வ வன் (குறுந் - 228) பெயர் வழக்காற்றை நோக் னர் ஒருவரின் - பாண்டியன் உக்கிரப் பெருவழுதி துணைக்குழுவில் உள்படுகருமத்தலைவர் தொழி பதவிப் பணி களைச் சிறப்பாகப் புரிந்தமையால் ! 'வள்ளுவர்' என்பது வரலாற்றில் நிலை பெற்றது தோள் மணந்தான் ஆதாரமான து போலத் தொ போதார் ஆதாரமாய் உயிர்நாடியாய்ப் பணிபுரி கூடற்கு அச்சு' என்று நல்கூர்வேள்வியார் பார அடைந்தது. எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாக்கு னின் குடும்பவாழ்வு போலன்றி வள்ளுவர் - வாசு முளைகள் பற்றிய தகவல்கள் இப்போது கிடைச் யும் செறிந்த இல்வாழ்வாக இறுதிவரையும் நிகழ் மக்கட்பேறு என்பனபற்றி முப்பால் கூறும் கருத்
லீலாவதி என்னும் தம்மகளுக்குக் க ணி, 'லீலாவதி என்னும் நூலை இயற்றியது போலக் 'சொற்பொழிவு நிறுவனம்' ஆகிய நூலை இயற் நலம்பெறும் பொது நோக்கத்துடன் முப்பாலை செல் லாது உலகியல் கூறிப் 'பொருளிது' என் பாராட்டையும் பெற்றார்.
கல்விக் கோட்பாடு தகவல்கள் 1
குவிண்டிலியன் வாழ்ந்த காலத்தில் அ பட்டது. உரோமாபுரி எல்லை நாடுகளுடன் பெ நாட்டுறவுகளில் அமைதி நிலவிற்று. ஆயின் அத இருந்தன. மக்கள் கிளர்ந்து எழும் புரட்சிகள்

ர்களில் மூத்தமகன் இறந்தமையினாலும் மகனும் இறந்துவிட்டமையாலும் 'சொற் -ன் நோக்கம் முழுமையாக நிறைவேற
எள அருவா நாட்டில் மயிலாப்பூரிற் ள்ள சேரநாட்டில் நாஞ்சில் என்னும் மாரு சாராரும் கருதும் திருவள்ளுவரின் வவி என்பன பற்றிய உண்மைத் தகவல் து வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற் ப ணிகளைப் புரிந்தார் என்பதை அறுதி அக்கூறும் நூல்கள் நம்பத்தக்க தகவல் க் கூர்ந்து நோக்கும்போது, சிறப்பாக மகள் பற்றிக்கூறும் செய்முறை நுட்பங் "ல்களைச் சிற்சில காலப்பகுதிகளிற் புரிந் வள்ளுவர்' என்னும் சிறப்புப் பெயருக் தரும் விளக்கத்தைக் கருத்திற் கொள் டேப்படும் நாஞ்சில் வள்ளுவன் என்னும் ள்ளுவன் பெருஞ்சாத்தன் என்னும் புல் கும்போதும் முப்பாலாசிரியர் முடிமன் தியின் 'எண்பேராயம்' எனும் ஆட்சித் ல் புரிந்தார் என்பது தெளிவு. தமது முப்பாலாசிரியரின் சிறப்புப் பெயர் ஆகிய 5. வடமதுரையின் சிறப்புக்கு உபதேசி ன்மதுரையின் மேம்பாட்டிற்குச் செந்நாப் அந்தமையின் 'செந்நாப்போ தார் புனற் சட்டும் புகழ்ச்சிறப்பு முப்பாலா சிரியரை இறை வாழ்வாக முடிவுற்ற குவிண்டிலிய சகியின் குடும்பவாழ்வு - அவர்களின் கான் க்காவிடினும் அன்பும், அறனும், எளிமை ந்தது. இதனை வாழ்க்கைத்துணை நலம். துக்கள் அரண் செய்கின்றன.
தக் கல்வி புகட்டப் பாஸ்கராசாரியார் குவிண்டிலியன் தனி நோக்கத்துடன் ற, வள்ளுவரோ அனைவரும் பயின்று
இயற்றினார். சமயக்கணக்கர் மதிவழிச் பதை உணர்த்தியவர் எனக் கல்லாடரின்
அகஸ்டஸ் நிறுவிய ஆட்சிமுறை செயற் ரும் போர் புரியவில்லை; அதன் வெளி ன் உள் நாட்டு வாழ்விற் குழப்பங்கள் இல்லாவிடினும் அரசியற் கொலைகள்
67

Page 78
நிகழ்ந்தன. மேன்மக்கள் ஊழல்கள் மலி அடிமைகள் ஆகியோர் உரிமையற்ற வாழ் தீர்ப்பு வழங்க வேறுபட்ட சட்டங்கள், எனினும் குவிண்டிலியன் உரோமப் போ விமர்சிக்காமல் அரசநிறுவனங்களிற் பன வாளர்களை உருவாக்குவதற்கே தமது ந
தகவல் 2
- திருவள்ளுவர் காலத்தில் தென். உக்கிரப் பெருவழுதியின் ஆட்சி சீரா தொடர்புகளில் அமைதி நீடிக்கவில்லை; உட்பகையும் பூசல்களையும் பிணக்குகை களின் வாழ்விலும் மதுமயக்கம், பொது கக் குறைகள் காணப்பட்டன. தமிழகத் வேறு அவைகள் இருந்தன. எனவே திருவ தாரக் கட்டமைப்பை விமர்சனம் செய்து அமைச்சர், தூதர், ஒற்றர் போன்றோரை பொருட்பாலின் அங்கவியலில் விதந்து க அறக்கோட்பாடுகளுக்கு அமையப் பயிற்சி முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் காலத் வனம் மூலம் 'அறம் நின்று நிலையிற்று'
குவிண்டிலியனின் கல்விக் கோட நிலையறிவு, நியாயங்காணல் என்னும்
அடிப்படை தெளிவாகக் கூறப்படவில்ை திட்பமான விளக்கமே இல்லை.
அவ்வாறே திருவள்ளுவரின் கல் உளவியல் அடிப்படை வரையறையோ நுட்பமான விளக்கமோ இல்லை.
குவிண்டிலியனின் விதப்புரைக
குவிண்டிலியனின் நாவலக்கல்வி நல்ல மனிதர்களை உருவாக்குவதேயாம். தலைவரான நீதிபதியோ நீதிமன்றிற் சு வகையில் வழக்குத்தொடர்பான வாதங் * நல்ல மனிதர்' என்னும்போது அற ெ கிடக்கை, அதாவது அறவொழுக்கம் எ என்பவற்றை அவர் விதந்து கூறுகின் றார்
நிலைவகைகள்
பேச்சுத்திறன் பயிற்சி என்பது இப்பயிற்சியில் நான்கு நிலைகள் உள்ளன நிலைப்பயிற்சி (2) தொடக்கநிலைப் (4) சிறப்புக்கல்வி நிலையப் பயிற்சி என் வளரும் நடைமுறை பற்றி அவர் விளக்கி
68

இந்த ஆடம்பரவாழ்வு நடத்தினர்; குடி மக்கள்
வு வாழ்ந்தனர். இருசாராரின் வழக்குகளுக்கு த் மரபுகள் என்பன நடைமுறையில் இருந்தன. ரரசின் அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பை ரிபுரியும் நாவலர்களை அதாவது சொற்பொழி வலில் முன்னுரிமை அளித்தார்.
மதுரையில் பாண்டியன் கானப்பேரெயில் கடந்த க நடைபெற்றது. மதுரையின் அயல்நாட்டுத் - நாட்டு வாழ்வில் பல்குழுவும் பாழ்செய்யும்' ளயும் வளர்த்தன. மன்னரின் வாழ்விலும் மக் மகளிர் தொடர்பு, சூதாட்டம் என்னும் ஒழுக் தில் 'மோகூர் அறங்கூறவையம்' போன்ற பல் ள்ளுவர் தமது கால அரசியல், சமூக பொருளா | அரச நிறுவனங்களிற் பணிபுரியவேண்டிய ர உருவாக்கும் நோக்குடன் நா நலக் கல்வியைப் உறியுள்ளார், வள்ளுவரின் கல்விக் கோட்பாடு ,
பெற்றோர் பணிபுரிந்தமையின் சோழன் குள தில் இயங்கிய 'உறந்தையவையகம்' என்னும் நிறு
(புறம் : 34,39) என அறிகின்றோம்.
ட்பாட்டிற் கணத்தூண்டல் நடத்தை, செயலறு
மனிதத்திறன்கள் மூன்றும் பற்றிய உளவியல் ல. உண்மையில் பிள்ளையின் வளர்ச்சி பற்றிய
கவிக் கோட்பாட்டிலும் மனிதத்திறன் கள் பற்றிய பிள்ளையின் வளர்ச்சி நிலைகள் பற்றிய திட்ப
கள்
பின் தலையாய குறிக்கோள் 'பேச்சில் வல்ல - 'பேச்சில் வல்ல' என்னும்போது நீதிமன்றத் உடி ய பார்வையாளர்களோ உண்மையென நம்பும் பகளை எடுத்துரைத்தல் என்பது அவர் கருத்து. வாழுக்கமுடையவர் என்பதே அவரின் உள்ளக் ன்பதில் கடமையுணர்வு, சலனமின்மை சாந்தம்
பிறப்புத் தொடக்கம் முதுமைவரை நீடிப்பது' 1 என்பது குவிண்டிலியன் கொள்கை. (1) வீட்டு பயிற்சி - (3) பொதுக் கல்வி நிலையப் பயிற்சி எனும் நான்கு நிலைகளினூடாகப் பேச்சுத் திறன்
யுள்ளார்.

Page 79
நிலை 1
முதலாம் நிலையில் (ஆறுவயதுவரை) பேசுதலும் அடுத்து இலத்தீன் மொழியைப் பேசுத யன் வீட்டிற் பெற்றார், விளையாட்டு ஆயத்தி குழவியினுடைய வளர்ச்சிக்கு இசைவான சூழன விளக்கியுள் ளார். 'மேற்பார்வையாளர்' என அ பணிக்கென நியமிக்கப்படும் 'Pedagogue' என்னு
நிலை2
இரண்டாம் நிலையில் (ஏழுவயது) எழு. மனனஞ் செய்தல் என்னும் முறைகளில் வீட்டுப் பாடசாலைகளிற் கற்பிக்கப்படவேண்டும் என்ற துறைக்குப் பதிலாக விளையாட்டு வாய்ப்பு அளி தவிர்க்கப்படவேண்டும் என்றும் அவர் கூறியுள்ள
நிலை 3
மூன்றாம் நிலையில் - இடைநிலையில் ( யம் புகட்டும் இலக்கணக் கல்வியை அவர் விளக் லில் வரலாறு, மொழியியல்பு, இலக்கியம் (கிரே றைக் குவிண்டிலியன் உள்ளடக்குகிறார் இந்தி வெளிப்பாட்டுக்கு அடிப்படை என்றவகையில் இ வான நூல் ஆகிய பாடங்களின் பயிற்சியை அவர் கற்பித்தலுக்கு விரிவுரை, கலந்துரையாடல், பா மான பயிற்றுமுறைகள் என்பது அவர் கருத்து.- கும், உணர்ச்சிச்சுமை நீக்கத்திற்கும் உதவுமென் கூர்மை, முடிவுகாண் வாதத்திருத்தம் என்னும் கவிதையின் புரிந்துணர்வுக்குப் பயன்படுமென்றும் நிலை, நல்ல சைகைகள், உடலசைவுகள் என்பவ கிரகணங்கள் பற்றிய மக்களின் அச்சத்தைப் பே புரியுமென்றும் குவிண்டிலியன் கூறியுள்ளார்.
நிலை 4
நான்காம் நிலையில் நாவலக்கல்விப் பயி கலைக்கூடங்களிற் புதிதாக அளிக்கப்பட வேண் படைப்பு (செய்யுள்) விமர்சனம், சொற்பொழி கலந்துரையாடல்) என்னும் வழிகளை அவர் வி, பயிற்றும் பாடங்களாக - (1) உயர்நிலைக் ச (3) வரலாறு (4) சட்டம் (5) தத்துவம் | சாளர்கள் வரலாறு என்பன கலைத்திட்டத்தில்
நோக்கம்
இந்நான்கு நிலைப்பயிற்சியின் நோக்கம் சிறந்த சொற்பொழிவாளர்களாக உருவாக்குதல் 'குறைவிளக்கக் கூறுகளில்' உச்ச வளர்ச்சி பெ
திருவள்ளுவரின் நா நலக் கல்வியின் கு! னும் விரிந்தது. குவிண்டிலியன் நாத்திறனால் 1 பேச்சாளர்களை உருவாக்குதலைக் கல்விக் குறி.

- தொடக்கத்திற் கிரேக்க மொழியைப் 5லும் முக்கியம் எனக் கரு தும் குவிண்டிலி னர், மேற்பார்வையாளர் என்பவர்கள் மல ஏற்படுத்து வதே கற்றல் முறையென அவர் குறிப்பிடுவது தமது காலத்தில் இப்
ம் அடிமையையாம்.
த்து, வாசிப்பு என்பன போலச் செய்தல். பயிற்சியாகப் பயிற்றப்படாமல் சிறார் அம், எண்கணிதம் என்னும் பாடத்
க்கப்பட வேண்டுமென்றும்,
பிரம்படி ார்.
12/13 - 16 வயது ) பொதுக்கல்வி நிலை க்குகிறார். 'இலக்கணம்' என்ற சொல் -க்க உரோமர் கவிதைகள்) என்பவற் கிலையில் தெளிவான, சரளமான கருத்து சை, கணிதம், தத்துவம், உடற்கல்வி, * சிறப்பித்துக் கூறுகிறார். இவற்றின் ஓதல், வினாவிடை என்பன பொருத்த இசை பேச்சாளனின் குரல் திருத்தத்திற் சறும், கணிதம் - வடிவகணிதம்- மனக் பயன்களை நல்கு மென்றும், தத்துவம் ம், உடற்கல்வி பேச்சாளனின் நிற்கும் வற்றிற்கு அவசியமென்றும், வான நூல் எக்கும் பேச்சுக்கலைத்திறனுக்கு த் துணை
ற்சி சிறப்புப்பணி புரியும் சொற்கோப்பக் டுமென்பது அவர் கருத்து.-- வாசிப்பு. வு, வாசித்தல், விரிவுரை (வினாவு தல், தந்து கூறியுள்ளார். இக் + லைக்கூடங்களிற் கவிதை நாட கங்கள் - 2) உரை நடை "6) அணிநடைக்கோட்பாடு (7) பேச்
இடம் பெற்றன
பேச்சுக்கலையில் நாட்டமுள்ளவர்களை! அம், அதில் நாட்டமில்லாதவர்கள் தமது ற்றுக்கொள்ளத் துணைபுரிதலும் ஆகும். றிக்கோள் குவிண்டி லியனின் குறிக்கோளி நீதிமன்றில் வலம் பெறும் சட்டத்துறைப் க்கோளாகக் கொள்ள வள்ளுவர் நா வன்
69

Page 80
மையாற் பல்வேறு அவைகளிற் பணிபுர் களான மந்திரிகள், தூதர்கள், சான்றே 'சொல்வலை வேட்டுவன்' என்று சிற கு றிக்கோளை விதந்து உரைத்துள்ளார் மதிநுட்பமும், உள்ளவராதல் வேண்டுெ கடமையுணர்வு, நம்பகம். வினைத்தூய்6 விதித்துள்ளார். 'மதிநுட்பம்' என்பதி செவ்வி பார்த்தல் என்பவற்றை அவர்
நாவலக்கல்வி பிறப்பு தொட. வேண்டுமென்று குவிண்டிலியன் கூற எ நிகழவேண்டும், அதாவது பிறப்பு 6 விதந்துரைத்துள்ளார். வள்ளுவரின் இ தும். நிலைவகைகள்
குவிண்டிலியன் நாவலக்கல்வி யி நப்ப து போல வள்ளுவர் நா நலக்கல் யாக வரையறுத்துக் கூறவில்லை. ஆம் ளுவர் கூறும் கருத்துக்களின் அடிப்படை பயிற்சி நிலை (3) தொழில் வழி முதி கல்விப் பயிற்சியை விளக்கலாம்.
வீட்டுப் பயிற்சி நிலை
வீட்டிற்குழவிப்பருவக்கல்விப் 1 போலவே தமிழகத்திலும் நடைமுறையி மச்சிறாரின் மேற்பார்வையாளராகப் என்னும் பெண் தமிழ்ச்சிறார்களின் பணிபுரிந்தார். இத்தகைய செவிலியின் உள்ளது. (குறள் 757 உரை)
ஆயின் வீட்டு நிலைக் குழவி பாடங்கள் பற்றிய தகவல்களை /தரவு தொடங்கும் வயது 'வித்தியாரம்பம் 4 சமயச் சடங்கிற்கு வரையறுக்கப்படும் வர் கூறும் குழவிப்பரு வக் சல்வியின் அ உரோமக்குழந்தைகள் கிரேக்கம், இலத் பெறவேண்டுமென்று குவிண்டி வியன் சு விதந்துகூறவில்லை. அனைத்துமக்கள் கட்டுப்பாடுகள் மலிந்த பழங்காலத்திற் வில்லை. எனவே வள்ளுவர் கூறும் கல்வி கற்றல்துறைகள் யாவற்றிற் கும் அடிப்பன ஒரு மொழியைப் பேசும் வழக்கமே நடை
குவிண்டிலியன் கூறும் இரண்டாம் என்னும் முறைகளில் அளிக்கப்பட்ட வா
கூறும் நாநலக்கல்வியின் முதலாம் நிலை தொடர்பாகச் சிறார் பள்ளிகளின் பணி வள்ளுவர் சிறப்புக்கருத்துக் கூறவில்லை.
70

இந்து நலம் பயக்கும் ஆட்சித்துறைப் பேச்சாளர் கார் கள், அறிவோர் என்போரை-பரிப்பெருமாள் ப்பித்துக் கூறும் சொலல்வல்ல மரை. உருவாக்கும் . இத்தகைய நாத்திறனுடையார் நற்பண்பும், மன்பது வள்ளுவர் கருத்து. நற்பண்பு என்பதில் மை, அஞ்சாமை, அடக்கம் என்பவற்றை அவர் ல் தமது திறனும் கேட்பார்திறனும் அறிதல்,
எடுத்துக் கூறியுள்ளார். க்கம் முதுமை (மனிதப்பருவம்) வரை நீடிக்க பள்ளுவர் பொதுநோக்கிற் கல்வி 'சாந் துணையும்' தாடக்கம் இறப்புவரை தொடரவேண்டுமென ப்பொதுவிதப்புரை நா நலக்கல்விக்கும் பொருந்
யை நான்குநிலைப் பயிற்சி வாயிலாக விளக்கி மவிப் பயிற்சியின் படிநிலைகளை வெளிப்படை பின் அமைச்சர்கள், தூதர்களின் கல்வி பற்றி வள் யில் (1) வீட்டுப்பயிற்சி நிலை (2) முறைசார் திர்ச்சி நிலை என்னும் மூன்று நிலைகளில் நாநலக்
பயிற்சியளிக்கும் வழக்கம் உரோமாபுரியிலிருந்தது ல் இருந்து 'Pedagogue' என்னும் அடிமை உரோ பணிபுரிந்தது போலத் தமிழகத்தில் செவிலி'' குழவிப்பருவ வளர்ச்சி மேற்பார்வையாளராகப் | பணிபற்றிய தகவல் வள்ளுவரின் முப்பாலில்
ப் பருவக்கல்விக்கு ரிய அகவைவரம்பு, கற்கும் களை வள்ளுவர் கூறவில்லை. எனினும் கல்வி புல்ல து ஏடு தொடக்குதல்' என்னும் கல்விசார் மூன்று / நான்கு வயது எனக்கொள்ளல் வள்ளு கவை வரம்பைத் தீர்மானிக்கத் துணைபுரியும். நீன் ஆகிய இருமொழிகளைப் பேசுதலிற் பழக்கம் றியதுபோல வள்ளுவர் இரு மொழிப் பயிற்சியை பிரிவினரும் வடமொழியைப் பயிலும் வாய்ப்பு கல்வி பயிலவிரும்பும் அனைவர்க்கும் கிடைக்க க்கோட்பாட்டில் அமையும் வீட்டு நிலைக்கல்வியிற் டயும் ஊடகமுமான தென்மொழி - தமிழ் என்னும் முறையில் இருந்ததென ஊகிக்கலாம்.
ம் நிலையில், மனனஞ் செய்தல், போலச் செய்தல் 1 சித்தல், எழுதுதல் என்ற பயிற்சிகள் வள்ளுவர் பயில் அடங்கியிருக்கலாம் இந்நிலைக்குரிய பயிற்சி யக் குவிண்டிலியன் சிறப்பித்துக் கூறியதுபோல

Page 81
இடைநிலைக்கல்வி
குவிண்டிலியன் மூன்றாம் நான்காம் நிை கல்விக்கு இணையான ஒருவகைக்கல்வி வள்ளுவர் அது பற்றிய தகவல்கள் சில முப்பாலிற்கிடைக்கின் யெல்லை பற்றி வள்ளுவர் வெளிப்படையாகக் கூ, நிகழ்வுக்கு உரியதென வரையறுக்கப்பட்ட பதின ததால் குவிண்டிலியன் கால உரோம இடைநிலைக் தமிழக இடை நிலைக் கல்வியிலும் ஆண்களுக்கு தெனலாம்.
*பல்லவை'
குவிண்டிலியன் இந்நிலைக்கல்விக்கு உரிய யாவும் வள்ளுவர்கால இடைநிலைக் கல்விக்குரிய க உறுதியாகக்கூறமுடியாது. ஆயின் வள்ளுவர் கால ! தில் சிறப்பாக நாநலப்பயிற்சிக்குரியவையென வ பாடங்கள்பல இடம்பெற்றன. அள வு, நூல், கெ யோகங்கள் மூலம் அளவைநூல், பல்வகை இலக்கி
குறிப்பிடும் துறைகளாகப் பயிலப்பட்டன என்பது
நால்வகைக்கற்றல்கள்
கற்றல் பற்றிய ' ' ஆற்றின் அளவறிந்து கற். வடமொழியில் வழங்கும் நால்வகைக்கற்றல் குறித்த கொள்கைகளோடு ஒப்பிட்டு பரிமேலழகர், மணக் ஆகியோர் தரும் விளக்கம் (குறள் 725 உரை) இ பரிப்பெருமாளும் நாநலக்கல்விக்குரிய கலைத்திட்ட (2) வேதம், ஆகமம் (3) உழவு, வணிகம் (4) மநுநீதி தண்டநீதி ) என்னும் நால்வகைக்கற்றல் என்கின்றனர். காளிங்கர் (1) அரசநீதி, அமைச்சநீ - களிறும் பொருந்துவ, குறிப்ப, (4) பிற (வரம்பு. என்கிறார், பரிமேலழகர் (1) நியாயம் (2) வாதசெற் (5) பிற என்பன பிழையறக்கற்கும் துறைகள் 6 தரும் சிறப்புவிளக்கம் வள்ளுவர் கூறும் நாநலக் கற்கும் துறைகளை வரையறுக்கவும் புரிந்து கொள்க படைவழங்கல் என்பவை * சொல்லாண்மைக்கு உரி என்பன கற்றல் அவசியம் என்பது '' ''சொல்லா விட்டு (1) வாதசெற்பம் வாதத் த ல் வெல்லும் வே டைகள் தன்மதம்நிறுவுதல் போன்ற வாத உத்தி மாறுபாட்டுவகைகள், நிக்கிரகதானமுறைகள் ெ மைக்கு அவசியமாதலின் வள்ளுவர் மீமாஞ்சை அளவு (அளவை) எனவிதந்து கூறியுள்ளார் என்ற ளார். எனவே தொழிற்கல்விக்குரிய உழவு, வ ணி றைத் தவிர்த்து சொல்லாண்மைக்கல்வி மேம்பாட்டு நா நலக்கல்வியில் முன்னுரிமை வழங்கியுள்ளார் எ
வானநூல்:
• வான நூல்' என்னும் பாடப்பயிற்சி கிரக போக்கும் பேச்சுத்திறனுக்கு துணைபுரியுமென்பது

லகளுக்குரியது எனக்கூறும் இடைநிலைக் காலத்தில் நடைமுறையில் இருந்தது. றன. இந்நிலைக்கல்விக்குரிய அகவை றவில்லை. ஆயின் ஆண்களின் திருமண Tறுவயது வரை இடைநிலைக்கல்வி நீடித் கல்வியின் வயதெல்லை வள்ளுவர் காலத் = பொருந்தும் வகையில் ஏற்கப்பட்ட
வையென எடுத்துரைக்கும் பாடங்கள் லைத்திட்டத்திலே இடம்பெற்றனவென இடைநிலைக்கல்விக்குரிய கலைத் திட்டத் ள்ளுவர் 'பல்லவை' என்று குறிப்பிடும் சால் என்னும் வள்ளுவரின் சொற்பிர யம், சொல்லிலக்கணம் என்பன அவர் - தெளிவு .
க”' என்னும் வள்ளுவரின் விதப்புரையை த கெளடில்ய மதம் உள்ளிட்ட பல்வேறு குடவர், பரிப்பெருமான், காளிங்கர் இங்கே நோக்கற்குரியது. மணக்குடவரும் பத்தில் (1) மெய்யாராய்ச்சி (தருக்கம்) படைவழங்கல் (படைதுறைப்பயிற்சி). - அடங்கும் என்பது கெளடில்ய மதம் தி (2) அறநெறிக்குரியவை (3) புரவியும் க்கு ஏற்பன) என்பவை கற்றல் வகை pபம் (3) விதண்டைகள் (4) சலசா திகள் என்கிறார். இவர்களிற் பரிப்பெருமாள் கல்விக்குரிய கற்றல் வகைகள் அல்லது ளவும் துணைபுரியும், உழவு, வா ணிகம், பவையல்ல என்றும், வேதம் வேதாந்தம் து அமையும்'' என்றும் தெளிவுபடுத்தி ட்கையுடையோன் வரலாறு (2) விதண் கள் = குதர்க்க நுட்பங்கள் (3) கருத்து மய்யாராய்ச் சி (தருக்கம்) சொல்வன் முதலிய பிரமாண நூல்களைக்கற்ற ைல உம் பரிப் பெருமாள் தெளிவுபடுத்தியுள் "கம், படைத்துறைப்பயிற்சி என்பவற் க்குரிய அளவைநூற்பயிற்சிக்கு வள்ளுவர்
ன்று முடிவாகச் கூறலாம்.
சங்கள் பற்றிய குடி மக்களின் அச்சத்தைப் - குவிண்டிலியனின் கொள்கை. வா ன
71

Page 82
நூற்பயிற்சி பற்றி நாநலக்கல்வியில் வள் பாடுகள் பேணப்பட்ட, சோழன் குளமும் யிகந்த நிகழ்ச்சிகள் பற்றிய குடிமக்களின் நாகனார் கூறும் கருத்து விளக்கம் நுட் "பல்லவை' என்ற துறைத் தொகுதியில்
கற்பித்தல் முறைகள்
குவிண்டிலியன் நாவலக்கல்விக் கலந்துரையாடல், விரிவுரை, வா தவுரை கின்றார். வள்ளுவர் 'கற்றதுணர விரி வி வுரையையும், 'சிலசொல்லல்', 'தொ
• நகச் சொல்லல்' என்று கூறும்போது ந றம்', 'மாற்றம்', 'கோட்டி கொளல்,' தல்', 'பின் கிளத்தல்' 'வழியுரைப்பான் படையாகவும், குறிப்பாகவும் கூறும் . யாடல், விமர்சனம் என்னும் முறைகை முறைகளாகக் கருதும் அருமையை உ
பொதுநோக்கம்
குவிண்டி லியன் நாவலக்கல் களைச் சிறந்த பேச்சா ளர்களாக்கலும் விளக்கக் கூறுகளில்' உச்சவளர்ச்சி பெ டார். வள்ளுவர் 'செலச் சொல்லுவார்
•தேற்றா தவர்', உணரவுரையாதார்' கல்வி பயின்றோரை வேறுபாடு புலப் இடைநிலையினர், கடையாயவர் என மேலும் குவிண்டிலியன் கூறும் நாவ நாலக்கல்விக்கும் பொருந்தும் என லா
இருமுறைகள்
நாவலக்கல்வி பின் மூன்றாம் ந நிறுவனம் மூலம் அளிக்கப்பட வேண் ' கல்வியிலும் இடம்' பற்றி வள்ளுவ முறைசார் கல்வி குருசீட கல்வி முன கூறலாம். காளிங்கர் '' கேட்டார்ப் கூறும் விளக்கம் ''குரவரை வழிபட் வள்ளு வர் காலத்தில் நிலவிய தென்பன ( ச றள் 6 4) பரிமேலழகர் தரும் வி.
தெ டர்கல் வி' நுட்பம் வள்ளுவர் விளங்கிற்று என்பதையும் குறிப்பிடுகி
தொழில்வழி முதிர்ச்சி
வள்ளுவர் கூறும் நாநலக்கல்வி நிலை சொல்லாண்மைப் பயிற்சி பெ திலும் பணிபுரியும் காலத்திற்கிடைக் என்பன தாம் மு சர்ச்சியைக் குறிக்கு களையே முதுவர், ஒள்ளியார் என வ
72

சளுவர் சுட்டிக்கூறவில்லை. ஆயின் அவரின் கோட் ற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் காலத்தில் இயற்கை ன் அச்சத்தைப் போக்கும் முறையில் வெள்ளைக்குடி ட்பமாய் அமைந்துள்ளது. எனவே வள்ளுவர் கூறும் > வானநூலும் இடம்பெற்றதென ஊகிக்கலாம்.
குரிய கற்றல் கற்பித்தல் முறைகளில் வினாவுதல், -, விமர்சனம் என்பவற்றைச் சிறப்பாக எடுத்துரைக் த்துரையாதார்' என்று மறைமுகமாகக்கூறும்போது "கச் சொல்லல்' என்னும்போது தொகுப்புரையையும், கைச்சுவைமிளிரும் பேச்சு நுட்பத்தையும், 'விடுமாற் 'செலச்சொல்லல்', "முற்கிளத்தல்', "உடன்கிளத் ஏ' என்னும் பேச்சுக் கலைக்கூகள் பற்றி வெளிப் கருத்துக்கள், வினாவுதல், வா த வுரை, கலந்துரை -ளயும் அவர் நாநலக்கல்விக்குரிய கற்றல் - கற்பித்தல்
ணர்த்துகின்றன.
வியின் மூலம் பேச்சுத்துறை நாட்டமுடையோர் 5, அத்துறை நாட்டங் குறைந்தவர்கள் 'குறை றத் துணைபுரிதலும் பொது நோக்கமாகக் கொண் ', 'வல்லார்', 'ஒள்ளியர்', 'அரியர்', 'பயமிலர்'. எனவும், 'தலை', 'கடையர்' எனவும் நா நலக் ப்பட கூறுதலின் பேச்சாளர்களைத் தலையாயவர்.
அவர் பாகுபாடு செய்கின்றார் என்பது தெளிவு, லக்கல்வியின் பொது நேக்கம் வள்ளுவர் கூறும்
ம்.
நான்காம் நிலைப்பயிற்சிகள் கல்விச்சாலை என்னும் எடும் என்பது குவிண்டிலியன் கருத்து. ஆயின் ர் தெளிவாய்ச் சுட்டிக் கூறவில்லை. அவர் கால றெயின் கூறுகளைத் தன்னகத்தே கொண்டதெனக் பிணிக்கும்” என்னும் தொடருக்கு (குறள் 613) டுப் பாடம் ஓதுதல்" ஆகிய குருசீட முறைமை தையும் ''ஆராய்ந்த கல்வி' என்னும் தொடருக்கு ளக்கம் ' 'பலரோடுய் ப ெகாலும் ஆராய்தல்” ஆகிய காலக் கல்வி முறைமையில் சிறப்பு உத்தியாக ன்றன.
"யின் மூன்றாம் நிலை ஆகிய தொழில் வழி முதிர்ச்சி ற்ற பின்னர் ஐம்பெருங்குழுவிலும், எண்பேராயத் கும் வாய்ப்புக்களிற் பெறும் அனுபவம், திருத்தம் தம். இத் தகைய முதிர்ச்சி பெற்ற மூதறிவா ளர் பள்ளுவர் கூறுகின்றார். குவிண்டிலியன் இளமைக்

Page 83
கல்வியை நிறைவு செய்து ஆசிரியர் பணியை வெஸ்பாஸியனிடம் பேராசிரியர் பதவியைப் ெ கல்வியின் தொழில் வழி முதிர்ச்சி அடைந்தோ மாக ஐம்பெருங்குழுவில் இடம் பெரும் மந்திர் பணி மேம்பாடு காரணமாகக் குவிண்டிலியன் பெற்றது போலவும் முப்பாலாசிரியர் தமது கல் எண்பேராயப் பதவியைப் பெற்றது போலவும் னும் சிறப்புப் பெயரைப் பெற்றது போலவும் வல்லார் (வீரவெண்பா மாலை" என்னும் ஒரு பரிசாகப் பெறும் வழக்கம் நடைமுறையில் இரு கம் மூலம் அறிகிறோம். "சொல்வென்றி'' 6 ரணமாக நச்சினார்க்கினியர் குறள் 64 8 ஐ த(!
வேற்றுமைக் கூறுகள்
பேச்சுவல்லாரின் சொல்வன்மைச் சிறப். யிலுள்ள கேட்போர்வகை வேறுபாட்டுக்கு ஏற் படுத்தாத இவ்வம்சம் பற்றி வள்ளுவர் தமது கா தியுள்ளார். சொற்பொழிவு நிகழும் இடத்தை வ அவை (குறள் 711) கோட்டி (குறள் 720) எ 7 26) வல்லவை (குறள் 7 21) நல்லவை (குறல் கூறியுள்ளார். அவையிலுள்ளார் கேட்போரின் : உரு வம், பருவம் என்னும் தகைமைகளின் அடிப் தாழ்ந்தார் என வகைப்படுத்தலாமென்றும் (6 அவையிற் சொற் பொழிவாளர் தமது புலமை மென்றும், வெள்ளியார் ஆகிய கல்லாதார் கூம் டைத் தவிர்த்தல் வேண்டுமென்றும் அதாவது றும், பயன்தெரிந்தறியும் நல்லார் நிறைந்த அ பேசலாமென்றும் வள்ளுவர் நுட்பமாகக் கூறியு களின் (திருவள்ளுவமாலை - தொடித்தலை விழு யும், பயனும் அவற்றுக்குரிய அவையினரின் ஏற், இன்றியமையாமையைத் தெளிவுபடுத்துகின்றன பேச்சுப்பாணியில் கருத்துக்களின் ஒழுங்கமைதி, லுதல்), பொருத்தமான சொல்லாட்சி, பயல் னும் பண்புகள் அமைதல் வேண்டுமென்பது வள் தலையாய சொற்பொழிவாளர்களையே வடமெ லுதல் வல்லான் நூறாயிரவருள் ஒருவன்'' எ பேச்சுக்கலை பற்றிய இச்சிந்தனைகள் குவிண்ட காணப்படும் வேற்றுமைக் கூறுகளைத் தெளிவு
111. கல்வித்தத்துவம் குவிண்டிலியனின் குறைகள்
குவிண்டிலியனின் கல்விச்சிந்தனைகளை (Kingsley price) என்னும் கல்வியியலாளர் அவ யான கல்வித் தத்துவம் இல்லாக்குறையைச் சுட புலத்துறைக்குச் சிறப்பாயுரிய 'எண்ணப்பகுப்பா பட்டுள்ளதாக அவர் குறை கூறுகின்றார். கு, எண்ணங்களைத் தெளிவுபடுத்தலுக்கும் ஏற்றத
- 10

பும் வழங்குரைஞர் பணியையும் புரிந்து பற்றது போல் வள்ளுவர் கூறும் நாநலக் சர் • முதுவர்' என்னும் தகைமை காரண சி பதவியைப் பெறுவர். நாவலக்கல்விப் தூதர் பதவிக்குரிய அரச சலுகைகளைப் ல்வியைச் சிறப்பால் * வள்ளுவன்' என்னும் பொருள் பொதிந்த *பெருநாவலர்' என் - நாநலக்கல்வி மேம்பாட்டினால் சொல் வகைக் கணிப்புச் சின்னத்தை வெற்றிப் ந்ததாகப் பரிதியார் கூறும் குறள் விளக் என்னும் வாகைத்திணைத்துறைக்கு உதா நதல் இங்கு குறிப்பிடத்தக்கது.
பு, பயன் என்பன பேச்சு நிகழும் அவை ய வேறுபடும், குவிண்டிலியன் தெளிவு ருத்துக்களைச் சிறப்பாகத் தெளிவு படுத் ள்ளுவர் பொதுவாகக்களன் (குறள் 720), என்றும், சிறப்பாக நுண்ணவை (குறள் ர் 719) என்றும் வேறுபாடு புலப்படக் கல்வி, குடிப்பிறப்பு, ஒழுக்கம், செல்வம் ப்படையில் அவர்களை மிக்கார், ஒத்தார், குறள் 644) உரை கற்றார் கூடியுள்ள -- வெளிப்பட விரிவுரையாற்ற வேண்டு உயுள்ள அவையிற் புலமை வெளிப்பாட் - 1' இட்டுக்கட்டிச்'' சொல்லலாகாதென் வையில் பொருத்தமான எவ் வழியிலும் ள்ளார். இக்கருத்துக்கள் சொற்பொழிவு த்தண்டினார் பாடல்) தரமும், முறை றத்தாழ்வுகளுக்கு ஏற்ப அமையவேண்டிய 1.தவையான சொற்பொளிவாளரின் கவர்ச்சியினிமை (நிரந்து இனிது சொல் ரவிளையாற்றல் (செலச்சொலல்) என் ளுவரின் நாநலக்கோட்பாடு. இத்தகைய எழி மரபுக்கேற்பப் பரிமேலழகர் ''சொல் எமதிப்பிட்டுக் கூறுகி றார். (குறள் 64 8). லியனுக்கும் வள்ளுவருக்கும் இடையே படுத்துகின்றன,
விமர்சனம் செய்யும் 'கிங்ஸ்லி பிரைஸ் ரின் கல்விக்கோட்பாட்டுக்கு அடிப்படை டிக்காட்டியுள்ளார். தத்துவம் என்னும் எய்வு' குவிண்டிலியனாற் புறக்கணிக்கப் ப்பாக, சொற்களின் வரையறைக்கும் ரகிய தருக்க நூலறிவு எனும் தத்துவத்

Page 84
துறையின் அங்கம் பேச்சாளரின் சொற்ெ னின் கருத்தை திரு . பிரைஸ் குறைகூற
- மேலும் நல்வாழ்வு பற்றிய குவி மையற்றவை, குறைவானவை என்றும், ணங்கள் செவ்வனே கூறப்படவில்லை எ கருத்துக்களில் அறிவின் இயல்பும் அளவு வில்லை என்றும், நிபுணர் கருத்து ஆத. மானம் என்பதை நிகர்க்கும் - மட்டுமே அ விமர்சித்துள்ளார்
வள்ளுவரின் நிறைகள் தத்துவமும் கல்வித்தத்துவமும்
வள்ளுவரின் கல்விச்சிந்தனைகள் சிறப்பான தத்துவத்தின் அடிப்படையில் மிளர்கின்றன. வள்ளுவரின் பொதுத்தத் அதிகாரத்தில் திட்பநுட்பமாகக் கூறப்பட கும் கல்வித் தத்துவத்திற்கும் இடையே ெ கணித்த 'எண்ணப் பகுப்பாய்வு என்னும் யில் - தத்துவத்துறையில் 'ஞானவிசாரை பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொ குறட்பாவின்' 'எத்தன்மைத்தாயினும்' : ரண விளக்க நுட்பம் தெளிவு படுத்தும். பகுப்பாய்வு உத்தியைக் கல்வித்துவம் எ அறிவின் இயல்பும், கல்வியின் நோக்கமும் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள், டெ பாவின் விளக்கவுரைகள் மூலம் பெறப்படு கள் போலன்றி வள்ளுவரின் ஒழுக்கக்கல்வி நல்வாழ்வுக்கு இன்றியமையாதவை. அ ளான பல்வேறு நற்பண்புகளை விதிமுகம் வர் கல்வியும் ஒழுக்கமும் பிணைந்தவை யின் குறிக்கோள் நல்லொழுக்கமே என்ப யாகத்தந்துள்ளார்.
உயிர், இறை என்பனபற்றி வள் 'கடவுள் வாழ்த்து ' தொடக்கம் ஊழ்வல இவை குலிண்டிலியன் பற்றிக் கூறப்படும் பொருந்தாது என்பதைத் தெளிவு படுத்து
அறிவுக்கோட்பாடும் அளவை நு
குவிண்டிலியன் தருக்கநூலறிவை தவை என்று ஒதுக்க வள்ளுவரோ அரச களிலும் போற்றற்குரிய அறிவுக்கோட்பா அளவை நூற் பயிற்சியையும், வடபாரதம் பிரமாணங்கள் அளவைகள் கல்விமேம்பா பாலில் ஆங்காங்கு விளக்கியுள்ளார். எ

பாழிவுக்குப் பயன்படாதென்னும் குவிண்டிலிய றியுள்ளார்.
ண்டிலியனின் ஒழுக்கக்கல்விக் கருத்துக்கள் முழு - உயிர் இறை என்பனபற்றிய அவரின் எண் ன்றும், அறிவுக்கொள்கையும் கல்வியும் பற்றிய கோல்களும் தொடர்பான விளக்கம் தரப்பட Tரம் - இது நூலளவை அல்லது ஆகமப் பிர அவரால் ஏற்கப்படுகின்றது என்றும் திரு . பிரைஸ்
- குவிண்டிலியனின் சிந்தனைகள் போலல்லாமல் ) கட்டியெழுப்பப்பட்ட கல்விக்கோட்பாடாக துவம் அறத்துப்பாலில் 'மெய்யுணர்தல்' என்ற ட்டுள்ளது . வள்ளுவரின் பொதுத்தத்துவத்திற் நெருங்கிய தொடர்புண்டு. குவிண்டிலியன் புறக் 5 நுட்பம் வள்ளுவரின் மெய்யுணர்வுத் துறை ண' எனப் போற்றப்படும் அருமையை ''எப் அருள், மெய்ப்பொருள் காண்பதறிவு ' என்னும் ஆகிய தொடருக்குப் பரிமேலழகர் தரும் உதா பொதுத்தத்துவத்துறையில் பேணப்படும் இப் ன்னும் துறையில் இயைபுபடுத்தி வள்ளுவர் ம் பற்றிக்கூறும் கோட்பாடு ' எப்பொ ரூள் யார் மய்ப்பொருள் காண்ப தறிவு"' என்னும் குறட் ம். குவிண்டிலியனின் ஒழுக்கக்கல்விக் கருத்துக் ச் சிந்தனைகள் நிறைவானவை; நிலையானவை: றத்துப்பாலில் ஒழுக்கமுடைமையின் அங்கங்க மாகவும் மறைமுகமாகவும் விதந்து கூறிய வள்ளு என்னும் கொள்கையின் அடிப்படையில் கல்வி "தை ' நிற்க அதற்கு தக'' என்னும் விதப்புரை
ளுவர்கூறும் கருத்துக்களை அறத்துப்பாலில் ரையுள்ள அதிகாரங்களிற் பரக்கக் காணலாம். தத்துவப்புறக்கணிப்புக்குறை வள்ளுவருக்குப்
பம்.
எலும் பயும் அறிவுக்கோட்பாட்டையும் பயன் குறைந் ர்கல்வி, அமைச்சர்கல்வி என்னும் இருபிரிவு ட்டையும், நாநலக்கல்விக்குச் சிறப்பாயுரிய , தென்பாரதம் இரண்டிலும் வழங்கிய பல்வேறு மட்டுக்குத் துணைபுரியும் அருமையையும் முப் னவே தத்துவநோக்கு குன்றிய குவிண்டிலிய

Page 85
னைப் போவல்லாமல் வள்ளுவர் தமது நாநலக் தத்துவத்தின் அங்கமான கல்வித்தத்துவத்தின் நிறைந்த சிந்தனைக்கருவூலமென்று மதிப்பிடலா
முடிவுரை
உரோமக்குடியரசும் மேலைநாட்டுப் ே அடைந்த காலத்திற் பெருமையோடு பயிலப்பட ஐரோப்பாவின் வரலாற்றிருளில் மறைந்து கிடர் பொழிவு நிறுவனம் ஆகிய நூல் கி. பி. பதினைந், மடத்தில் (Mouastery of St. Gall) மீட்டெடுக்க பாடு இன்று மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்
தமிழகத்தின் அரசுகள் காலந்தோறும் பினும் அம்மாற்றங்களாற் புறக்ணிப்புக்குப் பா பாடுள்ள கல்வி நூலாக முப்பால் பயிலப்பட்டு தத்துவத்திற்கும் கல்விக்க் கோட்பாட்டுக்கும் கிடைத்த பெரும் சிறப்பைக் குறிக்கின்றது,
உசாவியல்
1. Arunachalam, M.
2. Colson, FH,
3. Gwynn, A. 0.
4. Smail, W. M.
Education in Anci Gandhi Vidyalaya Fabii Quintiliani
Cambridge Unive Roman Education Oxford, Clarendo Quintilian on Edı Oxford, Clarendo Commerce Betwee 1928' Roman Education Cambridge Unive Education and Ph. Allyn and Bacon
5. Warmington, E. H.,
6. Wilkins, A. S.
7. Price Kingsley
1. கணேசன் சா
கையேடு (இரண்ட
கபீர் அச்சகம், ெ 2. சாமிநாதையர் உ வே. புறநா நூறு மூலம்
(பதி)
திருவல்லிக்கேணி, ஐகந்நாதன் கி வா
திருக்குறள் ஆரா (பதி)
ஸ்ரீராம கிருஷ்ண 4 பட்டுச்சாமி ஓதுவார்
திருக்குறள் - உ ை (பதி)
காசிமடம், திருப்
: *

கேல்விக் கோட்பாட்டைச் சீரிய பொதுத்
அடிப்படையில் எழுந்த- சமூகப் பயன் ரம்.
பரரசுகளும் செல்வாக்கும் எழுச்சியும் ட்டு, அவை வீழ்ச்சியுற்ற இடைக்கால த்த Institntio oratoria என்னும் சொற் தாம் நூற்றாண்டில் 'தூங்கால்' துறவி கப்பட்டது. ஆயினும் அதன் கல்விப்பயன்
ளது.
= எத்தனையோ மாற்றங்களைக் கண்டிருப் த்திரமாகாது இன்றுவரையும் சமூகப்பயன் வருகின்றது. இது வள்ளுவரின் கல்வித் அதன் கிளையாகிய - நாநலக்கல்விக்கும்
வை
ent Tamilnad
m, Mayuram, South India, 1969. Institutions Oratoriae, ersity press, 1924.
from Ciceroto Quintilian, =in Press, 1926. ucation, =n Press, 1938.
n the Roman Empire and India
rsity press, 1905. =losopnical Thought,
Inc, Boston, U.S.A. 1967.
டாம் உலகத் தமிழ்க் கருத்தரங்க மாநாடு)
சன்னை = 3, 1968.
உரையும் சென்னை. ப்ச்சிப் பதிப்பு Bஷன் வித்தியாயலம், கோவை, 1963. ரக்கொத்து - பொருட்பால் பனந்தாள், 1959.
75

Page 86
விஞ்ஞானக் கலை
இன்றைய யுகம் விஞ்ஞான.தெ
ஞானமும் தொழில் நுட்பமும், மரு மிகவேகமாக வளர்ச்சியடைந்து வருகின் மாக அவ்வளர்ச்சியின் வழியே இன்றை வருகின்றது. மாறிவருகின்ற இவ்வுலகிச் தொழில் நுட்பம், மருத்துவம் போன்ற யேனும் பெற்றிருக்கவேண்டியது இன்ன இன்றைய சமூக ஓட்டத்திலே அவன் மனிதனை மட்டும் பாதிக்கின்ற ஒன்றன் அவன் ஒரு குடும்ப உறுப்பினன் , குடிமகன் வன், படைப்புக் கனவுகளைக் காண்பவன் ஒருவனாக விளங்க வேண்டியவன்' 1 எ அவன்சார் சமூகத்தையே பாதிக்கின்ற சமகாலப் போக்குகளுடன் இணைந்தத
இயற்கையில் நிகழும் பல நிகழ்ச்சி மைகளை ஆராய்ந்து அறிந்து கொள்வ வந்திருக்கின்றான், இந்நிகழ்ச்சிகளை எல் உள்ள உறவுகள், காரண-காரியத் தெ றான். இவ்வாறு அவன் பெற்ற அறுதி கின்றோம் 2 விஞ்ஞானம் உலகப் பொது அறிவின் பெருங்களஞ்சியமாகிய இவ்வு இயற்கை அன்னையிடமிருந்து வலிந்து லோர்க்கும் உரிய தாக வேண்டும் என்ற முறைப்படி பிரச்சினைகளுக்குத் தீர்வு ச பெறச் செய்யப்பட்டுள்ளன.
யாதுமோர் அறிவுத்துறை சார்ந் னிட்டுக் கொண்ட சொற்களையே கலை. பொருளின் அடிப்படை இயல்பு அமைந் ணக் கருக்களும் பொதுமையாக்கங்களும் தனவாக இருத்தல் விஞ்ஞானக் கல்வியி சொற்கள் பற்றிய தெளிவான அறிவு
ஞானக் கல்வி கடினமானதாக அமைகில் தம்மகத்தே கொண்டு விளங்கவேண்டிய

ச்சொல்லாக்கம்
த. கலாமணி B.Sc, Dip.in. Ed• விரிவுரையாளர் கல்வியியற் துறை யாழ் பல்கலைக் கழகம்
தாழில் நுட்ப யுகம் ஆகும். இக்காலத்திலே விஞ் த்துவமும், இன்னோரன்ன பிற அறிவுத்துறைசளும் றன. இவற்றின் அதிவேகமான வளர்ச்சி காரண ய உலகும் வேகமான மாற்றத்துக்கு உட்பட்டு ல வாழ்கின்ற ஒவ்வொருவனும் விஞ்ஞானம், அறிவுத்துறைகளில் அடிப்படை யான அறிவை ஒறய காலத்தின் தேவையாகும், அல்லாவிடின், பின் தங்கிவிட நேரிடும். இப்பின்னடைவு தனி Tறு. 'ஒரு மனிதன் ஒரு தனியாள் மட்டுமன்றி, எ, உற்பத்தி செய்பவன், பல உத்திகளைப் புரிய ச, பல்வேறு பொறுப்புக்களையும் நிறைவேற்றும் எற வகைகளில் ஒரு தனிமனிதனின் பின்னடைவு
ஒன்றாகும். எனவே தான் ஒருவனின் அறிவு ரய் செப்பனிடப்படவேண்டிய ஒன்றாக உள்ளது.
*சிகளை உற்றுநோக்கி, அவற்றைப் பற்றிய உண் தில் நெடுங்காலமாக மனிதன் அக்கறைகாட்டி லாம் வகைப்படுத்தித் தொகுத்து, அவற்றிடையே சடர்புகள் என்பவற்றை அறிந்தும் வந்திருக்கின் பியிட்ட அறிவையே விஞ்ஞானம் என்று சொல் பவானது. அதற்கு எல்லைகள் இல்லை. மனித விஞ்ஞானம் பல நாட்டினரின் உழைப்பின் மூலம் - பெறப்பட்டது. இந்த அறிவுக்களஞ்சியம் எல் நோக்கில், இன்று விஞ்ஞானமும் விஞ்ஞான காண்பதும் நவீன கல்வித்திட்டமெதிலும் இடம்
த கருத்துக்களை வெளியிடத்தக்கவாறு செப்ப ச்சொற்கள் எனலாம். இவற்றிலே சொல்குறிக்கும் திருக்கவேண்டும், விஞ்ஞானச் செய் திரளும் எண் பெருமளவு விஞ்ஞானக் கலைச்சொற்கள் சார்ந் ன் விசேட இயல்பாகும். இதனால், இக்கலைச் ம் விளக்கமும் இல்லாத மாணவர்களுக்கு விஞ் எறது. ஆனால், இத்தெளிவையும் விளக்கத்தையும் - பண்பு கலைச்சொற்களுக்கு இன்றியமையாதது •

Page 87
விஞ்ஞானக் கல்வியில் முன்னேற்றம் காண கற்பது தான். தாய்மொழியில் கல்வி அளிக்கப்படும் கூடியதாக இருக்கும். குழந்தைமையில் பெற்றுக் பிள்ளைக்கு வழங்கப்படுகிறது. பிறந்ததுமுதல் இ றும் வரும் தாய்மொழி மூலமாக ஒருவன் அறிவை அறிவு பொருளுடையதாகும். தாய்மொழியே குழந்தைப் பருவத்தில் எண்ணங்கள், கருத்துக்கள் மொழியில் வெளியிட முடிகின்றது. இவ்வியல்ப புகட்டும்போது, பொருள் விளக்கம் பெறுதல் 6 வழங்கப்படுகின்றபோது தான் தாம் கற்ற கல்வி சிந்தித்துப் பல புதுமைகளைப் படைக்கின் ற ஆர்
'தமிழில் விஞ்ஞானக்கல்வி' எனும் கொள்கை கியபோது, 'தமிழில் இதுமுடியுமா?, விஞ்ஞான. நிறைவு செய்யுமா?, தமிழுக்குப் புதியதான விள் களஞ்சியத்தைத் தமிழ் கொண்டிருக்கின்றதா?' எ பலரிடம் எழத்தான் செய்தன. ஆனால், இச்சந்தே பல்கலைக்கழகம் வரை விஞ்ஞானத்துறையில் தமிழ் பரந்த விஞ்ஞானத்துறையின் பல்வேறு பகுதிகளி கின் றன. விஞ்ஞான நூல்கள் மொழிபெயர்க்கப் விஞ்ஞான விடயங்களைப் பற்றிய கட்டுரைகளும் தாள்களிலும் வெளிவருகின் றன. தமிழ்மூலம் உ தமிழில் புதிதாகச் சொல்லத் துடிக்கின்றார்கள். சொற்களைக்கொண்ட ஒரு நவீன சொற் றொகு நவீன விஞ்ஞான அறிவைப் புகட்டும் ஊடகமாக தமிழ் மெல்ல மெல்ல மாறிக்கொண்டு வருகிறது
தற்கால நவீனப்பாட்டுக்கான மொழியா தெனினும், இம்மாற்றவேகம் நவீன விஞ்ஞான கொடுக்கக் கூடியதாக இல்லை. தமிழின் வளர்ச் முதல் மக்களின் மனப்பாங்கு ஈறாகப் பல கார. விஞ்ஞானம், பொருளாதாரம், அரசியல் முதலிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ள மக்களின் பெ சொற்செறிவும் பொருட்செறிவும் வலிமையும் கின் இது. ஆனால், இத்துறைகளில் தமிழர் பின் யும் பின் தங்கி விட்டது.
தமிழ் மூலம் விஞ்ஞான, தொழில் நுட்ப . மனப்பான்மை இன்றும் நம்மிற் பலரிடம் உள் கொண்டே கற்றல்-கற்பித்தல் தொழிற்பாடு ந மையான வளர்ச்சியைத் தமிழில் அடைந்து விட மக்களின் விஞ்ஞான, தொழில் நுட்ப அறிவிளை பதை மறுப்பதற்கில்லை ஆனால், தமிழுக்குப் மக்களிடம் வேர்பெற்று, வளம் பெற்று, புதிய நு கண்டறியப்படும்வரை, இப்பிரச்சினைகளை எதி யும் தமிழில் வளர்க்க வேண்டியுள்ளது.

ச் சிறந்தமுறை தாய்மொழி வாயிலாகக் கின்றபோதே துரிதமாக அறிவைப்பெ க் கொள்ளும் அறிவு தாய்மொழிமூலமே இறக்கும்வரை கேட்டும், பேசியும், பயின் பப் பெற்றுக்கொள்ளும்போதே அந்த ஒருவனுக்கு இயல்பான மொழியாகும். [ என்பவற்றை மிக இயல்பாகவே தாய் ான மொழியில் புதிய பாடங்களைப் Tளிதாகின்றது. தாய்மொழியில் கல்வி 1 குறித்துத் தம் தாய்மொழி பிலேயே தறல் விளையும்.
நயாக்கம் செயலுருவம் பெறத் தொடங் க் கல்வியின் தேவைகளைத் தமிழ் மொழி ஞானக் கல்விக்குத் தேவையான சொற் என்பன போன்ற பல சந்தேகங்கள் அன்று கங்களையும் கடந்து இன்று ஈழத்திலே > போ தனா மொழியாகிவிட்டது இன்று. லும் தமிழில் விரிவுரைகள் நடைபெறு பட்டும் எழுதப்பட்டும் வருகின்றன. ) செய்திகளும் சஞ்சிகைகளிலும் செய் கித் யர்கல்வி பெற்ற இளைஞர்கள் இன்று தமிழிலே பெருந்தொகையான புதுச் தியே உருவாகிக்கொண்டு வருகின்றது. - தற்கால உலகுக்குரிய ஒரு மொழியாகத்
ஈகத் தமிழ் மாறிக்கொண்டு வருகின்ற வளர்ச்சியின் வேகத்துடன் சற்றும் ஈடு -சிப்போக்கின் இந்த மந்தநிலைக்கு அரசு ணிகள் காரணமாக அமைகின்றன. கல்வி, ப பல்வேறு துறைகளிலும் வியக்கத்தக்க மாழியாக இருப்பதால் ஆங்கிலம் இன்று கொண்ட உலக மொழியாகத் திகழ் "தங்கிவிட்ட காரணத்தால் தமிழ் மொழி
அறிவினை ஈட்ட முடியாதென்ற தாழ்வு ளது. இம்மனப்பான்மையைப் பேணிக் ஊடபெறுமானால் விஞ்ஞானத்தின் உண்
முடியாது. தாய் மொழிமூலம் தமிழ் எ வளர்ப்பதில் பிரச்சினை - ள் உண்டென் 5 புதி தான விஞ்ஞான அறிவு தமிழ் ணுக்கங்களும் உண்மைகளும் தமிழிலேயே ர்கொண்டவாறே விஞ்ஞானக் கல்வியை

Page 88
இன்று ஆங்கில மொழி சிறந்த விஞ்ஞான விருத்தி முழுவதுமே ஆ மேற்கு நாடுகளிற் பரவலாக வளர்ந்த நாட்டுக்குக் கொண்டு சென்று தமது நூற்றாண்டுமுதல், மேற்கு நாடுகளில் பட்டும் எழுதப்பட்டும் மக்களுக்கு வழ களை எடுத்துக் கூறும் சிறந்த மொழ
நவீன விஞ்ஞான தொழில் நு. வளம் வாய்ந்ததாக இல்லை என்ற க பாட்டுக்கு என்றும் குந்தகமாக இருந் போல, குறித்த ஒரு மொழியில் விஞ் செய்திகளையும் தெளிவாக எடுத்துச் 6 சிக்கு இடமில்லையென்றும் சொல்வன மொழி வளர்ச்சி என்பது ஒருநாளில் வேண்டி நிற்பது. மொழியின் பிரயோ தமிழில் விஞ்ஞானக் கல்வியை நடை களை நன்கு வகுத்துக் கொள்வதன் பிரச்சினை களை வென்று. தமிழில் விடு னத் தமிழாக வளர்த்துக்கொள்ளவும்
தமிழ், ஆற் றல் வாய்ந்த ஒரு 6 பண்பாட்டிலும் தமிழ் அடை ந்த வளர் திராவிட மொழிகள் யாவற்றுள்ளும் த மிகச் சிலவான மொழிகளுக்கே அறிவி தென்றும் அவற்றிலே தமிழே முன்னி இதற்கு மாபெரும் சான்றுகளென்றும் ! ஆனால், இன்றைய விஞ்ஞான யுகத் யாகத் தமிழை வளர்த்தெடுப்பதிற்தா நோக்க வேண்டியுள்ளது. விஞ்ஞானத் தூய்மை பேணப்படவேண் டும் என்பது 'புதியன புகுதலால் தமிழ் அடைய கத்தலையும் கடந்து, பாகத, சங்கத, லாந்த, பிரஞ்சு, ஆங்கிலச் சொற்கள் டன. இலக்கியத் தமிழில் மொழிக்கு எழுத்துக்கள் பற்றிய வரையறைகள் நெகிழ்ந்துள்ளன தமிழ் இலக்கிய வடிவ உரை நடையிலே, இலக்கணத்திலே கால்
வந்திருக்கின்றது கால மாறுதலோடு மொழியாகத் தமிழ் தனது பேராற்றன விஞ்ஞானத் தமிழாக மாற்றுவதற்கு, யாமையைக் காட்டுவதாகும்.
விஞ்ஞானத் தமிழ் ஒரு சிறப்பு 6 களான புதிய சொல்லாட்சி, பழஞ் பயன்பாடு என்பன விஞ்ஞானத் தமிழு
73

வளமுடைய மொழியாக விளங்குகின்றதெனின். ஆங்கிலேயரின் முயற்சியினால் ஏற்பட்டதனாலன்று. 5 விஞ்ஞான அறிவை, ஆங்கிலேயர் விரைந்து தமது மொழியிலே பரிமாறத் தொடங்கிய பதினாறாம் வளர்ந்த விஞ்ஞானம், ஆங்கில மொழியிற் பேசப் ஐங்கப்பட்டதோடு நாளடைவில் அறிவியற் கலை ழியாகவும் விளங்கலாயிற்று.3
ட்ப அறிவைப் புகட்டக்கூடிய அளவுக்குத் தமிழ், ருத்தே தமிழ் மொழியில் விஞ்ஞானம் என்ற செயற் த்துவருகின்றது. ஆனால், காந்தியடிகள் கூறியது
ஞானம் சம்பந்தமான கருத்துக்களையும் வேறுபல சொல்லமுடியாதென்றும் அந்த மொழியில் வளர்ச் உதவிடப் பெரிய மூடநம்பிக்கை வேறு கிடையாது.4 நிகழ்ந்துவிடக்கூடிய ஒன்றன்று. அது காலத்தை கமே மொழிவளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமையும். முறைப்படுத்துகையில் அநுசரிக்கவேண்டிய திட்டங் மூலம் தமிழின் நவீனமயப்பாடு எதிர்நோக்கும் பல ஞ்ஞானத்தைப் பரப்புவதோடு, தமிழையும் விஞ்ஞா
முடியும்.
மொழி, தமிழின் சிறப்புக்குறித்தும் இலக்கியத்திலும் ச்சி குறித்தும் பிற நாட்டவரே பாராட்டுகின்றனர். மிழ்மொழியே சிறந்ததென விளக்குகையில், உலகில் யல் அடிப்படையிலான இலக்கணம் அமைந்துள்ள ற்கின்றதென்றும் தொல்காப்பியமும் நன்னூலுமே டாக்டர் கால்டுவெல் அவர்கள் குறிப்பிடுகின்றார்.5 தின் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய மொழி என் தமிழ்மொழிவிருத்தி பல இடையூறுகளை எதிர் - தமிழாகத் தமிழை வளர்த்தெடுப்பதில் தமிழின் து இம்முயற்சிக்கான முக்கியமான எதிர்க்குரலாகும். ாளம் காண முடியாததாகிவிடும் என்ற காட்டுக் - அராபிய, இந்துஸ்தானி, போர்த்துக்கேய. ஒல் இன்று ஏராளமாகத் தமிழில் வந்து புகுந்துவிட் முதலிலும் ஈற்றிலும் வரும் எழுத்துக்கள், வாரா காலப்போக்கில் பல மாறுதல்களுக்கு இடமளித்து த்திலே, இலக்கியப் பொருளிலே, கவிதை யாப்பிலே. லத்திற்கேற்ற வளர்ச்சி மாற்றங்களைத் தமிழ் கண்டு மாற்றம் பெற்று இன்றும் புதுமெருகோடு விளங்கும் மல வெளிப்படுத்தியுள்ளபோதிலும், தமிழ் மொழியை த் தயக்கம் கொள்ள வேண்டியிருப்பதானது அறி
மொழியாகும். ஒரு சிறப்பு மொழியின் பொதுவியல்பு சொற்களின் புதுப்பொருளாட்சி, சிறப்புத்துறைப் ஓக்கும் உரியன. ஒரு மொழியிலுள்ள எல்லாச் சொற்

Page 89
களும் பொருள் குறித்தனவே. அதாவது, ஒரு ஆனால், இக்குறியீடுகள் ஒரு வரையறையைப் டெ குரியவை ஆகின்றன. வரையறையுள்ள குறியீடுக இலக்கியத்தில் இடம்பெறும். ஆனால், விஞ் ஞான தேவைகளின் பொருட்டே ஈடுபடுத்தப்படும். என நிறைவேற்றும் பொருட்டு விஞ்ஞானத் தமிழ்ச் ! களைப் பெறவேண்டியது அவசியமாகும். இதன் சொற்கள் குறித்து சில நெறிமுறைகளை வகுத்துக்
விஞ்ஞானக் கருத்துக்களையும் எண்ன துல்லியமாகவும் விளக்குவதற்குப் பயன்படுத்த உங்களை அடைவதற்குப் பொருத்தமாக அமையமே புதிய கருத்துக்களுக்கு முற்றிலும் பொருந்துவனவு கருத்துக்களுக்கெனக் கையாளப்படும் புதுச்சொல்ல
வ தற்குக் கால அவகாசம் வேண்டும். எனவேதான் லாட்சி, பழஞ் சொற்களின் புதுப்பொருளாட்சி என நிற்கின் றன.
விஞ்ஞானத் தமிழுக்கு வேண்டிய கலைச்சொ மொழி பல மாற்றங்களுக்குள்ளாக வேண்டியிருப் மாற்றங்களுக்காக புதிய எழுத்துக்களையும் குறியி இலக்கணக் கட்டுப்பாடுகளிலிருந்து நெகிழ்ச்சியையு தேவைகளை நிதானிக்காது. இலக்கணக் கட்டுப்பு காலத்தின் தேவையான மாறுதல்களை மறுப்போ மொழி ஒரு சமுதாயத்தேவைக்குரிய கருவி என்ற கூடியதாக மொழியும் மாற்றமுற்றே தீரும். இது
ஒரு மொழியை விருத்தியுறச் செய்யும் நட அமைவன, நியமங்களின் தேர்வு (Selection of n (Codification of norms), தொழிற்பாடுகளின் வ சமூக ஏற்புடைமை (Acceptance by the comm நியமங்களின் தேர்வு, சமூக ஏற்புடைமை என்பன - நியமங்களின் ஒழுங்கமைப்பு, தொழிற்பாடுகளின் தொடர்புடையனவாகவும் உள்ளன. அதே (வேன களின் ஒழுங்கமைப்பு என்பன வடிவத்தை தக் குறி வாக்கம், சமூக ஏற்புடைமை என்பன தொழிற் பா ஒருமொழியின் சொற்களஞ்சியத்தைப் பெருக்குவ ப்படையிலேயே அமைகின்றது. சொற்களஞ்சியம் விரிவாக்கம் ஆகும். இவ் விரிவாக்கம் எவ் வாறு இங்கு முக்கியமானது.
விஞ்ஞானக் கலைக்சொற்களிற் பல, நவீன ,ெ றுறையுடனும் சம்பந்தப்பட்டவையாகும். எனவே வாக்கம்பற்றித் திட்டவட்டமான நியமங்களை வ வதிலும் நிலவக்கூடிய கருத்து வேறுபாடுகளைக் க ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய முறையில் இந்நியமங்கள்

மொழியின் குறியீடுகளே சொற்கள். பறும்போது அவை விஞ்ஞானத் தமிழுக் ளை வரையறை கடந்து பிரயோகித்தல் த் தமிழானது சில திட்ப நுட்பமான வே, இத்திட்ப நுட்பமான தேவைகளை சொற்கள் வரையறையான கருத்துக் -- காரணமாகவே விஞ்ஞானக் கலைச் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
அங்களையும் மு ழு  ைம ய ா க வு ம் ப்படும் கலைச்சொற்கள் அந்நோக் வண்டும். ஆனால், பழைய சொற்களோ வாக அமையமாட்டா, அன்றியும், புதிய காக்கம் மக்கள் மத்தியில் விளக்கம் பெறு ன் விஞ்ஞானத் தமிழில் புதிய சொல் ன்பன விசேட கவனத்தை வேண்டி
ற்களைப் பெருக்கிக் கொள்வதில் தமிழ் ப்பது தவிர்க்க முடியாததாகும். இம் டுகளையும் உருவாக்கி கொள்வதோடு, ம் ஏற்படுத்திக் கொள்ளவேண் டும். இத் பாடுகளை இறுகப் பிடித்து கொண்டு, சரும் இருக்கத்தான் செய்வர். ஆயினும்,
வகையிலே, சமுதாய மாறுதலோ டு வரலாறு புகட்டும் படமாகும்.
டவடிக்கைகளின் முக்கய அம்சங்களாக Lorms) நியமந் சளின் ஒழுங்கமைப்பு ரிவாக்கம் (Elaboration of functions), anity) என்பனவாகும் 6 இவற்றுள், சமூகம் சார்ந்த நடவடிக்கைகளாகவும்
விரிவாக்கம் என்பன மொழியுடன் கள, நியமங்களின் தேர்வு, நியமங் ப்பனவாகவும் தொழிற்ப டு - ளின் வரி ட்டைக் குறிப்பனவாகவும் உள்ளன . தென்பதும் இந்த அம்சங்களின் அடி த்தைப் பெருக்கு தல் என்பதே இங்கு மேற்கொள்ளப்படுகின்றது என்டதும்
தாழில் நு - பத்துறையுடனும், தொழிற் > விஞ்ஞானக் கலைச்சொற்களின் உரு குப்பதி லும் அவற்றை விரிவாக்கம் செய் ளையக்கூடிய விதத்தில் எல்லோராலும் ளை ஒழுங்கமைத்துக் கொள்ளல் முக்கிய
79 )

Page 90
மானது. இந்த ஒழுங்கமைப்புக்கு அவசி கொள்வதும், எதிர்காலத்தில் ஏற்பட கொள்ள உதவும்.
அந்நியர் ஆதிக்கத்திலிருந்து சுத் வளர்ச்சியில் நாட்டம் கொண்டு அவர் வகுப்பது இயல்பு. இலங்கையும் இந்தி பிரதான விளைவு சளுள் ஒன்று தேசிய ( இத் தேசிய மொழி முக்கியத்துவம் இ இலங்கையிலே ய சிறப்பிடம் பெற்றுள் பாடங்களும் தமிழ், சிங்களம் ஆகிய ! என்ற முடிவுகூட, தேசிய  ெம ா ழி க ஓர் அம்சமேயாகும்.
தேசிய மொழி கள் கல்வி மொழ கரிக் கப் பட்டிருக் கின் ற ஒரு நாட்டில், அ மெ ழிகளாக வளம்பெறச் செய்வதற். அனுசரணையும் ஒத்துழைப்பும் பக்கபல் கரு ச து வேற்றுமைகளைக் கூடப் புறக்க மொழிகளுக் கான அங்கீகாரத்தைப் டெ சுதந்திரம் பெறுவதற்கு முன்னரேயே கொண்டு நவீன அறிவுத்துறைகளையும் வளர்த்தெடுப்பதற்காக மேற்கொள்ளப்ட
மு க நின்று உழைத்தேர் வரலாற்று
• தமிழ் மொழி மூலமான விஞ்ஞானக் வதற்கான ஆரம்ப முயற்சிகளைப் பெ ஈடுபட்ட பலர் கவனத்துக்குரியவராகின்
இலங்கையில் ஆங்கிலக் கல்வி முன் புதிய பாடங்கள் பல போதிக்கப்பட்ட பார்சக தமிழ்மொழியிற் பயிற்றுவது | கரூக்கு வேண்டிய நூல்களைத் தமிழ் இவ்வேலையில் முதன் முதலாக ஈடுபட் ரி - க அகத்தியர் எனப் போற்றப்படும் வந்து மானிப்பாயில் வைத்தியராயிருக் வைத்திய சாஸ்திரத்தைக் கற்பிக்க முய ழிலே பல நூல்கள் வேண்டும் என்று யுடன் பல நூல்களை ஆங்கிலத்திலிருந் வழங்கினார் இவ்வாறு மொழி பெயர்த அனுசரித்த பிரமாணங்களையும் குறிப்பி பாக அனுசரிக்கவேண்டிய ஒரு நெறிமுல் வளர்ச்சிக்கு உதவும் வகையில் இதே களிலு ம் இதே பிரமாணங்கள் அனுசா ந டுப்பது ஒயி லேபே இம்முயற்சிகள் பலவ
கமிழகத்திலும் ஈழத்திலும் தலைசி மேற்கொண்டு, தமிழ் மொழி க்கு அருந் ! N லே விஞ்ஞ னச்கல் வி தொடர்பாகச்
80

பமான நெறி முறைகளை முன்னரே தீர்மானித்துக் க்கூடிய பலவிதமான பிரச்சினைகளைத் தீர்த்துக்
தந்திரம் பெற்ற நாடொன்று தேசிய மொழிகளின் றை விருத்தி செய்வதற்கான செயற்றிட்டங்களை யாவும் சுதந்திரம் பெற்றதன் பயனாக ஏற்பட்ட மொழிக ளு க்குக் கிடைத்துள்ள முக்கியத்துவமாகும். இந்தியாவைவிட, குறிப்பாகத் தமிழ்நாட்டைவிட, Tளது. பல்கலைக்கழக இறுதிவகுப்புவரை எல்லாப் தேசிய மொழிகளின் மூலம் பயிற்றப்படவேண்டும் 5 ளு க் கு க் கி டை த் து ள் ள முக்கியத்துவத்தின்
நிகளாக அரசுக்கொள்கை அடிப்படையில் அங்கீ ம்மொழிகளை நவீன அறிவுத் துறைகளின் பயிற்று காக எடுக்கப்படுகின்ற முயற்சிகளுக்கு அரசின் லமாக அமையும். மக்களிடையே நிலவக்கூடிய ணித்து, சட்டவாக்கத்தின் மூலமாகவேனும் தேசிய பற்றுக் கொள்ள வாய்ப்புண்டு. ஆனால், ஒருநாடு அந்நாட்டு மொழிகளின் வளர்ச்சியில் அக்கறை ம் பயிற்றவல்ல சாதனமாக சுதேசிய மொழிகளை டும் முயற்சிகள் போற்றற்குரியன. இம்முயற்சிகளில் நாயகர்களாகப் போற்றப்பட வேண்டியவர்கள். கல்வி' எனும் எண்ணக்கரு செயலுருவம் பெறு பாறுத்தவரை, கலைச்சொல்லாக்க முயற்சிகளில்
றனர்.
றையின் அறிமுகத்தினாலே தமிழ் மாணாக்கருக்குப் -ன. இவற்றைப் பிற மொழியிற் பயிற்றுவதிலும் பயனளிக்கத்தக்கது என்பதை உணர்ந்து அப்பாடங் மொழியிலேயே வழங்கும் முயற்சிகள் தோன்றின. டவர் டாக்டர் எஸ்.எப். கிறீன் ஆவார். அமெ - டாக்டர் கிறீன் அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு கும்பொழுது பல மாண வர்களுக்குத் தமிழி லே பன்றார். தம் முயற்சி நற்பயனளிப்பதற்குத் தமி எர்ந்தார்.7 இந் நோக்கில் தம் மாணவர்கள் துணை து தமிழுக்கு மொழி பெயர்த்தும், தொகுத்தும் த்த நூல்களில், கலைச்சொற்களைத் தயாரிப்பதில் ட்டுள்ளமையானது, கலைச்சொல்லாக்கம் தொடர் ஊறயை வலியுறுத்துவதாயுள்ளது. விஞ்ஞானக்கல்வி காலப்பகுதியில், ஏனையோர் எழுதிய தமிழ்நூல் சிக்கப்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பும், இடம்பெற்றமையும் குறுப்பிடத்தக்கது.
றந்த முத்தமிழ் வித்தகராய்த்திகழ்ந்து, தவவாழ்வு தொண்டாற்றியவரான சுவாமி விபுலானந்தர் தமி - சிந்தித்து 'செந்தமிழ்' எனும் மதுரைத் தமிழ்ச்

Page 91
சங்கத்து மாத சஞ்சிகையில் 'விஞ்ஞான தீபம்' எழுதியதோடு, தமிழுக்குப் புதியதான பல கை கட்டுரைகளைத் தமிழில் தாம் எழுதத் தொடா குறிப்பிடுபவை இங்கே மனங்கொள்ளத்தக்கவை :
சையன்ஸ் இல்லா தது தமிழ் மாதுக் பலகாற் சொல்லிக் கொள்ளுகின்ற ஆக் பழிமொழி இதனோடு தீர்ந்துவிடக் க சங்கப்புலவர் நாவினின்று நடம்புரியும் இளமை வனப்பென்றுமகலா இன்றமிழ் மெய்களால் வணங்கி இந்நூல் முகத்ன சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டப சங்கத்தாரின் ஆதரவில் 'கலைச்சொல்லாக்கம்' மாதம் 20 ஆம் நாள் கூட்டப்பட்ட மகாநாட்பு தலைமை தாங்கினார்.
கலைச்சொல்லாக்க முயற்சிகளோடு தொடர் பலர். அவர்களுள் சக்கரவர்த்தி ராஜகோபாலாச் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஈழத்திலே போதனா மொழி மாற்றம் ஏற் யைத் தமிழில் மேற்கொள்வதற்கு வேண்டிய அ பட வில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டிலே நூல்களும் மருத்துவ நூல்களும் தமிழில் மொழி நூல்கள் அன்றைய தேவைகளை நிறைவேற்றுவ திக்கு முகமாக 1955இல் நிறுவப்பட்ட சுயபாவை உயர் தர நூல்களைத் தயாரிக்கத் தொடங்கியது . படவேண்டிய கலைச் சொற்களுக்கான கலைச்செ அவற்றில், கலைச்சொல்லாக்கம் தொடர்பாக - பட்டிருந்தன.
இக்கலைச் சொல்லாக்கக் குழுவினர் அது பலத்த கண்டனத்துக்குள்ளாகினர். இரசாயன மூ களுக்குப் பதிலாக இவர்கள் தமிழ்ச்சுருக்கங்கள் அலகுகளுக்குமான வழமையான குறுக்கங்களுக்கு படுத்தியமையும், புதுச்சொற்களை ஆக்குகையிலு
கூட்டிச் சொல்லாக்குகையிலும் இலக்கணப்புணர் தமையும் பல அசெளகரியங்களை மாணவர்களுக் இதனால், 1963 இல் வெளியிடப்பட்ட கலைச் செ இரசாயன மூலகங்களுக்குரிய தமிழ்க் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டன; தொடக்கச் சொற்றொகு சொற்களுக்குப் பதிலாக புதுச்சொற்கள் கொடு சொற்றொகுதிகள் திருத்திய பதிப்புகளாக ெ குழுவில் புதியவர்கள் பலர் இடம்பெற்றமையால் நோக்கியும் ஒத்திசைவு நோக்கியும் முன்னைய .ெ கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தியமையையுப் னும், இத்தொகுதிகளிலும் வரையறையான றெ என்பதற்கான ஆதாரங்களை இத்தொகு திகளி3 1975 ஆம் ஆண்டின் பின்னர் இற்றைவரை கலை வில்லை என்பதும் விசனிக்கத்தக்கது.
இன்று, கலைச்சொற்களுடன் தொடர்பு ை வனவற்றிற்கெல்லாம் அடிப்படையானது கலைச்

என்ற தலைப்பில் அரிய பல கட்டுரைகள் லச்சொற்களையும் வழங்கியுள்ளார். இக் ங்கும் நோக்கம் குறித்து சுவாமி அவர்கள்
கு ஒரு குறையென்று பகில விற்பன்னரது
ருணை செய்யுமாறு தண்டமிழ்த்தாயை, இத் தெய்வத்தை மனமொழி தை முடிப்பாம்.' '8 த்திலே, சென்னை மாகாணத் தமிழர் - கருதி 1936 ஆம் ஆண்டு செப்டம்பர் திக்கு சுவாமி விபுலானந்தர் அவர்களே
சபுடைய பல கருத்துக்களை வழங்கியோர் சாரியார், மகாகவி பாரதியார் ஆகியோர்
பட்டபோது உயர்தர விஞ்ஞானக் கல்வி எளவு விஞ்ஞான நூல்கள் தமிழிற் காணப் எழுதப்பட்ட மேலைத்தேய விஞ்ஞான பெயர்க்கப்பட்டிருந்தன, எனினும், அந் பனவாக இருக்கவில்லை. இதனை நிவர்த் டித் திணைக்களமானது சுயபாஷைகளில்
9 1956 இல், இந்நூல்களிற் கையாளப் =ாற்றொகுதிகளும் வெளியிடப்பட்டன. அனுசரிக்கப்பட்ட விதிகளும் குறிப்பிடப்
னுசரித்த விதிகள் காரணமாக இவர்கள் மலகங்களின் உலகப் பொதுவான குறியீடு ள் கொடுத்தமையும், கணியங்களுக்கும் தப்பதிலாக தமிழ் எழுத்துக்களைப் பயன் ம் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களைக் சச்சி விதிகளைக் கடுமையாக அனுசரித் க்கும் ஆசிரியர்களுக்கும் உண்டாக்கின. சாற்றொகுதிகளின் இரண்டாம் பதிப்பில் தவிர்க்கப்பட்டு, ஆங்கிலக் குறியீடுகள் தியிலுள்ள பொருத்தமற்ற சில தமிழ்ச் க்கப்பட்டன. 1975இல் மீண்டும் கலைச் வளிவந்தபோது, கலைச்சொல்லாக்கக் ல், இக்குழுவினர் பொருட்பொருத்தம் சாற்களிற் பலவற்றைத் திருத்தியதோடு. ம் காணக்கூடியதாக இருந்தது.10 எனி நறிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை லேயே காணக்கூடியதாகவும் இருந்தது. அச் சொற்றொகுதிகள் எவையும் வெளிவர
டய பிரச்சினைகளாகக் குறிப்பிடப்படு சொற்களிடையேயான இசைவின்மையே

Page 92
ஆகும். இடத்துக்கிடம், துறைக்குத்து வேறுபாடுகள் காரணமாக, பொருத்த வர்களுக்கு ஐயுறவு ஏற்படுவதும் தவிர்
இன்று விஞ்ஞானக் கலைச் செ முறைகளாவன:
i மொழிபெயர்ப்பு - Tran ii ஒலிபெயர்ப்பு
Trai iii மொழியாக்கம்
Tra1 மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியில் கூறுவதாகும். ஒரு மொழி சொற்கள் இடம் பெறுவதால், எச்சொ கலைச்சொற்கள் வேறுபடுகின்றன. ஆங் காகவும் பின்னொட்டுகளுக்காகவும் வெ லும் கலைச் சொற்களிடையே வேறுபா
- ஒலிபெயர்ப்பு என்பது பிற மொ மொழியின் சிறப்பொலிகளைத் தமிழில் ழொலிப்படுத்தி ஏற்கலாம் எனத் தொ யர் வடமொழி ஒலிகளைத் தமிழ் ஒலி நூலிற் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இவ் வதில் தவறில்லை என்போருடன், த எழுத்துக்களாலேயே எழுதவேண்டும் எ வேறுபாடுகளுடன் ஒலி பெயர்ப்பதனா காணப்படுகிறது. பிறமொழிகளிலுள்ள
என்பன தமிழ் மரபுக்கு இடையூறாக ஓ லாம்.
மொழியாக்கம் என்பது புதுச்.ெ னைப் புலப்படுத்துவதாக புதுச்சொல் ப அடிப்படை அம்சமாகும். மொழியாக்கம் பெயர்த்தொகை, பண்புத்தொகை, வி சொல், பழைய விகுதிகளின் பயன்பாடு பழைய தமிழ்ச் சொற்களுக்குக் கருத் சொற்களில் இசைவின்மை ஏற்படுகின்ற
வாக்கிய அமைப்பிலே அல்லது கின்ற முறையினாலும்பிறமொழிச் சொற் புக்களிலே வேறுபாடு காணப்படுவதோ
தமிழை விஞ்ஞானத் தமிழாகப் கலைச் சொல்லாக்கத் துச்கான திட்டம் களைப் பரவலாக்குவதில் நடைமுறைக் கலைச் சொற்களைக் கையாள்வதில் க வின்மைக்குக் காரண மாகின்றன.
ஈழத்துப் பாடநூல்களை ஆக்கும் நூலாக்கக் குழுவினர் பணிபுரிவதும், இ பாக இணைப்பு ஏதும் இல்லாதிருப்பது வெவ்வேறு கலைச் சொற்கள் பயன்பாடு
ஒரு செயற்றிட்டத்திலே இடையி தின் செல்நெறியை அறிந்து கொள்ள ஆனால் கலைச் சொல்லாக்கம் என யும் ஈழத்தில் மேற்கொள்ளப்பட்டிருப்
82

ஊற கலைச்சொற்களிடையே காணப்படுகின்ற இவ் மான கலைச்சொற் பிரயோகத்திற்கூட மாண க்கப்படமுடியாததாக உள்ளது. எல்லாக்க முயற்சிகளில் பின்பற்றப்படும் வழி
slation asliteration Screation
மொழிச் சொல்லின் அகராதிப்பொருளை மறு யிலுள்ள ஒரு சொல்லுக்கு அகராதியிலே பல சல் கையாளப்படுகின்றது என்பதைப் பொறுத்து சகிலத்தில் பயன்படுத்தப்படும் முன்னொட்டுகளுக் பவ்வேறான ஒட்டுகளைப் பயன்படுத்துவதனா சடு ஏற்படுகின்றது. -ழிச் சொற்களைக் கடன் வாங்கும் போது அம் " எழுவதாகும். பிறமொழி ஒலிகளைத் தமி எல்காப்பியர் கூறியமைக்கிணங்க, நன்னூலாசிரி ப்படுத்துவற்குரிய முறைகளைத் தமது இலக்கண வாறு வடமொழி எழுத்துக்களைக் கலந்து எழுது னித் தமிழ்ப்பற்றுடையோர் முரண்பட்டு தமிழ் ன, ஒரே சொல்லைப் பல்வேறுவிதமான வடிவ லும் கலைச் சொற்களிடையே இசைவின்மை - சிறப்பொலிகள், இடைநிலை மெய்ம்மயக்கம் இருப்பதனாலேயே இந்நிலை ஏற்படுகின்றது என
சாற்படைப்பாகும். ஒரு சொல் சுட்டும் கருத்தி "டைப்பதே மொழியாக்கத்தில் வேண்டப்படுகின்ற த்தின்போது பொது மொழியின் கூறுகளான இரு னைத்தொகை, வினைமுதற்பெயர், வழக்குச் " என்பவற்றின் செல்வாக்கின் காரணமாகவும் தேற்றம் செய்வதன் காரணமாகவும் கலைச் மது.
சொற்றொடரமைப்பிலே, சொற்கள் தொடரு ஊறொடர்களுக்கான தமிழ்ச்சொற் றாடர் அமைப் டு கருத்து மயக்கத்தையும் ஏற்படுத்துகின்றன , பயன்படுத்துவதில் இலக்கண வரையறைகளோடு மான நியமங்கள் இல்லாமையும், கலைச்சொற் கொத்த பொதுக்கொள்கை ஏதும் இல்லாமையும் ட்டுப்பாடின்மையும் கலைச் சொற்களின் இசை
ம் போது, வெவ்வேறு ஆண்டுக்கென வெவ்வேறு இவர்களிடையே கலைச்சொற் பிரயோகம் தொடர் ம், வெவ்வேறு வகுப்புகளுக்கான பாடநூல்களில் டுத்தப்படுகின்றமைக்குக் காரணமாகின்றன.
ட்ட மதிப்பீடுகளை மேற்கொண்டு அத்திட்டத் பல் அத்திட்த்தின் வெற்றிக்கு வழிவகுக்கும். பம் செயற்பாடு குறித்த மதிப்பீடுகள் எவை ப்பதாகத் தகவல்கள் இல்லை. அநேக பாடசாலை

Page 93
களில் கலைச்சொற்றொகுதிகளே இல்லை. 2 சொற்களை அறிந்து கொள்வது பாடநூல்க! களினூடாகவுமே ஆகும். பரீட்சை வினாத்தா ஆண்டுதோறும் மாறுபட்டுக் காணப்படுகின்ற வேண்டுமெனின் கலைச்சொற்களுடன் தொடர்பு காணவேண்டியது அவசியம்.
கலைச் சொற்கள் தொடர்பான பிரச்சினை சனைகள் முன்வைக்கப்படுகின்றன.
தமிழ் நாட்டவர்களையும், ஈழத்தவரையும் ளடக்கியதாக கலைச் சொல்லாக்கக் குழு! இன்றுவரை வழக்கிலுள்ள கலைச் சொற் கலைச்சொல் ஒருமைப்பாட்டை ஏற்படுத் ளைத் தொடர்புச் சாதனங்களினூடாக 3 புதிய விஞ்ஞான நூல்கள் எழுதுவோரை தில் கட்டுப்பாட்டை விதித்தல். ஒலிபெயர்ப்புச் செய்ய வேண்டிய சொற் சொற்கள் என்பவற்றை நன்கு வரையறு, முறைகளை வகுத்தல். தமிழ் இலக்கண மரபிலே நெகிழ்வை ஏற்பு இலக்கண விதிகளை ஏற்படுத்தல். எளிதிற் கருத்துப் புரிதல், மூலக்கருத்துக்கு உச்சரிக்கப்படல், சுருக்க வடிவம் பெறல் ( கண விதிகளுக்கு அமைவாக கலைச் சொ கலைச் சொற்றொகுதிகளைப் புதுப்பித்து 3 பாட நூல்களில் அனுபந்தமாக, பாடங்கள்
தொகுத்தல். 10.
பல்கலைக்கழக இறுதி வகுப்பு வரை தமி
தமிழ் மொழியைக் கட்டாய பாடமாக்கல் 11. பிறமொழிச் சொற்களின் உச்சரிப்புக்கொள்
இதற்கிசைவாக, வேண்டுமாயின், தமிழ் 6 12. பன்முகப்பட்ட தொழில் நுட்ப வளர்ச்சிக்கு
இன்று, எண்ணக்கரு உருவாக்கத்தில் ( காரணமாக, மொழியியல் ஆய்வுகள் விஞ்ஞான முன்னைய நாளிலே மெய்யியல், இலக்கியத் திறன தாக இருந்து வந்த மொழி, இன்று ஒரு தனித் யறிவியல் (Linguistic Science) என்ற முறையி சொம்ஸ்கி (Noam Chomsky) என்பவர் மொ. முறை ஆய்வின் பயனாக, 'மொழியறிவியல்' எ களைச் சார்ந்த ஆய்வாளர்களையும் கவர்ந்துள்ள Linguistics) எனும் புதிய துறை மொழியியலாம் கணிதவியலாளர் ஆகியோருக்கும் விருப்புள்ள து அறிவு பெறு கல் (Child acquisition of Langua மொழியியலாருடன் சேர்ந்து ஆய்வுகளும் மேற்
சொம்ஸ்கியினுடைய சில கருத்துக்களி முறைமையான சில இலக்கணக் கொள்கைகளை என்ற ஓர் எண்ணப்பாட்டினை உணர முடிகின்ற. காரணமாக, உலக மொழிகள் யாவும் சில அடி றன என்றும், அப்பண்புகள் மனிதனுக்கு உயி கின்றன என்றும், அதனாலேயே ஒரு குழந்தை

ஆசிரியர்களும் மாணவர்களும் கலைச் ளினூடாகவும் பரீட்சை வினாத்தாள் ள்களிலோவெனில், கலைச் சொற்கள் ன. இந்நிலைமைகள் நீடிக்காதிருக்க புடைய பிரச்சினைகளுக் கெல்லாம் தீர்வு
னகளுக்குத் தீர்வாக பின்வரும் ஆலோ
", ஏனைய நாட்டுத் தமிழர்களையும் உள் வொன்றை அமைத்தல். களைத் தரப்படுத்தல். துவதற்கான பல்வேறு நட வடிக்கைக மேற்கொள்ளல்.
ஊக்குவித்து, கலைச் சொற்பிரயோகத்
கள், ஒலிபெயர்ப்புச் செய்ய வேண்டாத த்துக்கொண்டு ஒலிபெயர்ப்புக்கான விதி
படுத்தி, விஞ்ஞானத்தமிழுக்கெனப் புதிய
ப் பொருத்தமாக இருத்தல், எளிதாக போன்ற நியமங்களை, புதிய இலக் பற்களுக்கென வகுத்துக்கொள்ளல். வெளியிடல்.
ளில் இடம்பெறும் கலைச் சொற்களைத்
"ழிற் பயிலும் எல்லாத் துறையினருக்கும்
சு புதிய குறியீடுகளை ஏற்படுத்தல்; வரி வடிவத்தையே மாற்றியமைத்தல்.
வசதியளித்தல். மொழித்திறன் விருத்தி வகிக்கும் பங்கு
முறையிலே மேற்கொள்ளப்படுகின்றன. ாய்வு என்பவற்றுடன் மட்டும் இணைந்த துறையாக வளர்ச்சியடைந்து மொழி லே முன்னேறிச் செல்கின்றது. நோம் ழி பற்றி மேற்கொண்ட விஞ்ஞான னும் துறையானது, வேறு பல துறை து. கணித மொழியியல் (Mathematical பருக்கு மாத்திரமன்றி தர்க்கவியலாளர், றை ஆகியுள்ளது. 'குழந்தைகள் மொழி ge) எனும் விடயம் குறித்து உயிரியலார் கொள்கின்றனர்.''11
ன்படி, குழந்தைகள் பிறக்கும்போதே - உடையவர்களாகப் பிறக்கின்றார்கள் து. இந்த 'மாற்றிலக்கணக் கோட்பாடு' படைப் பண்புகளிலே ஒற்றுமைப்படுகின் சியல் அடிப்படையில் கிடைக்கப் பெறு பிறந்து மிகக் குறுகிய கால எல்லைக்
* : 21
"ஆ... %A444 44.A, *
AF%
83

Page 94
குள்ளேயே தன் சூழலிலுள்ள மொ! சொம்ஸ்கி குழுவினரின் ஆராய்ச்சிகள் உயிரியல் அடிப்படையில் கிடைக்கின்ற யல், உயிரியல் ஆய்வாளர்களிடையே
இவ்வாறாக, மொழியியல் ப வேளையில், விஞ்ஞானக் 'கலைச் சொல் களை வேண்டி நிற்கின்றது என்பதும்
விஞ்ஞானக் கல்வியைக் கற்கவு களைப் படைக்கக் கூடியதாகவும், காலத் மான புதுமைக் கருத்துக்களையும் செ வாய்ந்த மொழியாகத் தமிழ் உருவெ அவசியமான நடவடிக்கைகள் யாவும் 'புதியதாக உருப்பெறும் சமுதாயம் ஒன். விடுவித்துக் கொண்டு மேலே யெழ உ வகுத்துக் கொள்வது 12 என்பது அரசின் வாறு, அரசும் மக்கள் சமுதாயமும் இ மும் வெற்றி பெற முடியும்.
1.
அடிக்குரா சந்திரசேகரம் ப. கல்வியியற் சிந்த 1985), ப. 82. கலைக்களஞ்சியம் (சென்னை: த
ப497
அம்பிகைபாகன், R. சிறினீன் அடி வெளியீடு, 1967), ப. 40. தாமோதரன் G. R. ''காந்தியடி
புத்தூர்: அற நிலையம், 1976), 5.
இராமச்சந்திரன், M.G., - அமு தமிழ் மாநாடு விழா மலர், மது Annamalai, E. (Ed), 'Standardi Language Movements in India
Languages, 1979) p. 25. 7.
இரத்தினம், கா. பொ., இலங்கை
புத்தக நிலையம், 1960), ப. 88. 8.
லஷ்மணன், கி. ''உயர் விஞ்ஞா கள்'', இளந்தென்றல் (கொழும்பு இரசாயனவியற் கலைச் சொற்றொகு
ப. IV. 10. பெளதிகவியல் சொற்றொகுதி (
1975) ப, III. சண்முகதாஸ் அ. ''கருவிலே திரு
நிறுவனம், 1974) தொகுதி: 2, இ 12.
ஆறுமுகம், வ. ''எமது சமுதாயத் கள்", ஊற்று (யாழ்ப்பாணம்: உ
11.
PUBLIC LIBRARY
JAN NALLUR BRANCH LIBRARY

ழியினை இலகுவில் கற்று விடுகின்றது என்றும் ர் குறிப்பிடுகின்றன. மொழித்திறன் ஆற்றல் தொ என்பது அண்மையில் மொழியியல், உளவி சர்ச்சைக்குரிய ஒன்றாகவும் இருந்து வருகிறது. உற்றிய அறிவுத்துறைகள் வளர்ந்து வருகின்ற லாக்கம்' எனும் செயன்முறை மிகுந்த நுட்பங் இங்கு வலியுறுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். நம் விஞ்ஞானக் கருத்துக்களைத் தரவல்ல நூல் த்தின் தேவைக்கும் வளர்ச்சிக்கும் ஏற்ப, எந்த வித =ால்லி விளங்க வைக்கிற அளவிற்கு ஒரு சக்தி நிக்க வேண்டும். ஆனால், இவ்வுருவாக்கத்திற்கு அரசின் பொறுப்புக்களாகவே அமைய வேண்டும். று தான் அமிழ்ந்திருக்கும் அகழியிலிருந்து தன்னை தவும் முறையில் அதன் கல்விக் கொள் கையை ன் பொறுப்பிலுள்ள ஒரு விடயம் ஆகும். இவ் ணைந்து கொள்ளும் போதே எந்தவொரு திட்ட
திப்புகள்
னைகள் (இணுவையூர் : கமலாவதி சந்திரசேகரப்,
மிழ் வளர்ச்சிக் கழகம், 1965), தொகுதி : 10)
ச்சுவடு (யாழ்ப்பாணம்: யாழ். இலக்கிய வட்ட
களும் ஆதாரக் கல்வியும்'', கனலக்கதிர் (கோயம்
தொகுதி: 28, இல: 10, ப. 9. மதத் தமிழ் வளர்ப்போம்'', ஐந்தாம் உலகத்
ரை: மலர்க்குழு, 1981), அணிந்துரை. Ezation of Bengali in the Social perspective), 2, (Mysore: Central Institute of Indian
யில் இன்பத்தமிழ் (யாழ்ப்பா ணம்: கலைவாணி
னம் போதிப்பதற்குத் தமிழில் விஞ்ஞான நூல் பு: தமிழ்ச்சங் கம், 197 2) ப. 119. குதி (கொழும்பு: தன் மொழியலுவலகம், 1956),
கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம்,
வுடையார்' ', ஊற்று (யாழ்ப்பாணம்: ஊற்று 2ல் : 5, ப. 5.
துக்கான கல்விக் கொள்கை பற்றிய சில சிந்தனை ற்று நிறுவனம்), தொகுதி : 14, இல: 3, ப. 7

Page 95


Page 96
JULI
SKU U
E F G E N T E S T O E
ST. JOSEPH'S CA
JAFFNA
PUBLIC LIBRAR
ΑΓΓΝΑ LUI BRANCH LI

ITORNO
N
THOLIC PRESS
- 1994
3 0 3 3 0 0 E 5 I 47
3RARY