கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா சிறப்பு மலர் 2013.06.23

Page 1
நல்லை திருஞானச
புதிய கட்டட
சிறப்
இலண்டன் நல்லை ஆ
ஞாயிறு

ம்பந்தர் ஆதீனத்தின் த திறப்பு விழா பு மலர்
தீன திருப்பணி நிதிக்குழு 23.06.2013

Page 2


Page 3

பாதுசன நூலகம்
யாழ்ப்பாணம்.

Page 4


Page 5
நல்லை திருஞானசம்பந்
புதிய கப்படத் தி
சிறப்பு மன
தொகுப்பாசிரியர் நடராசா சச்சிதான
இலண்டன் நல்லை ஆதீன
ஞாயிறு 23.06

கதர் ஆதீனத்தின்
றப்பு விழா லர்
.**
சு'Aக.
சிட!ா) 4 476ம்
3 3 4 5 - டிம்.
ந்தன்
4 : 14
அருகில் பதா?wதர்--* AM
அதப் இன்சகம் 4)
அ 11:14:44
க த பாசில்தாரை,
09 JUL 2013
* *1) கடி
:ாது ;
*மேஜர்
: :t: 143
திருப்பணி நிதிக்குழு 5.2013
(4sI P1) ~

Page 6


Page 7
: !!!' n, * MWt:X -4
அட பசும்பால் "சும்..!!!
காங்க : wwயம்
: யார்' :
444444 44141
* * 4ம் சார்பாக
4 '''{{¢tt.tk: :: ம்
2 + 2 -:44;
1441:18+'பு
(பிசா' பார்க்க -
பக்கம் ... ?:. .
நல்லை திருஞானசம் முதலாவது குரும்
ஸ்தாபகரும் ஸ்ரீலஸ்ரீ சுவாமிநா
சுவாமி
(மணி பாக அவர்களின் பாதக்
நினைர் வணங்குகின்

பொதுசன நTலகம் யாழ்ப்பாணம்.
தன் கண்காப்பகம்
- 44 !!!!!!!!!
பசப்புறா க சி ...............'ல் கரி?
: அலகாக சில
ம் படிப்ப ....... www.w.: www.
காரி கள் கல கல காசு..தா' சாயலாக 29 'வயாக ' - க..'கம் 4கப் பயப்ப்ப்ப்ப்ப்ப்...*. பபபப்படி '* (* 444சும்'
தேசம் கர்ச டி சமாசம்: ய, 4:4'ப. 4. :
பாரி' titார்ட்.. படம் 'சிசி ***** * * *
உச்சி ....... பார்
--4!.. 'A...:::(*. 1: ஃஃ ஃ .
காக்கலாம்
ப ய 4 **
கடப்பட்பம்
ம்பந்தர் ஆதீன முதல்வரும் மாகிய ரதத் தம்பிரான் கள்
வதர்)
கமலங்களை இது
றோம்.

Page 8


Page 9
உ
குருபாதம்
நல்லை திருஞான சம்பந்த
அருளாசிச்
தேவாரம்
திருச்சிற்றம்பல மண்ணில் நல்ல வண்ணம் வாழல் எண்ணில் கதிற்கு யாதுமோர் கும் கண்ணினல் லகுதுறும் களுமவ 6 பெண்ணிள்ளாளொடும் பெருந்தகை
திருச்சிற்றம்பலம் மெய்யடியார்களே , குருவருளாலும் திருவரு திறப்பு விழா குறித்து வெளியிடப்படும் மலருக்கு கிறோம். எங்கள் குருநாதர் ஏற்றி வைத்த தீபம் ( ஈழத்திருநாட்டில் சைவ ஆதீனம் உருவாக வேண்டுெ கள் சமாதி நிலையில் நின்று நல்லை ஆதீனத்தி வெய்துவார் என்பதில் ஐயமில்லை. சுவாமிகளின் கடந்த 32 ஆண்டு காலமாக எவ்வித குறையுமின்றி நி லும் வெளிநாட்டிலும் வாழுகின்ற சைவ அன்பர்கள்
நல்லை திருஞான சம்பந்த ஆதீனம் 150 வருட பரம்பரை வாழ்ந்த வீட்டில் புத்தூர் மழவராயர் அர வருவது யாவரும் அறிவோம். போர்ச் சூழலில் அ கடந்த கட்டிடம் என்ற காரணத்தினால் பாவிக்கல் போக்குவதற்கு லண்டன் வாழ் சைவ அன்பர்கள் லண்டன் வாழ் சைவஅன்பர்கள் ஒருங்கிணைந்து
னர். இவர்களது கடின முயற்சியால் நிதி சேகரிக்க மேற்பார்வையில் புதிய மடாலயம் இரு மாடிகன முடிக்கப்பட்டது. இப்பணியில் ஈடுபட்ட அனைவருக் திக்கின்றோம். பல லட்ச ரூபா செலவில் சகல வ பெற்றுள்ளது. இப்பணியில் ஈடுபட்ட ஒவ்வொரு எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில் லண்டன் லண்டனில் உள்ள சைவ திருக்கோயில்களும் ( வழங்கியுள்ளனர்.
ஒரு வரலாற்று கைங்கரியத்தை அனைவரும் ( வரலாற்றில் இக்கைங்கரியம் என்றும் நன்றியோடு | நிர்மாணப் பணியில் ஈடுபட்ட கட்டிடக் கலைஞர் ஆதீன சம்பிரதாயம் அனைத்தும் குருவருளோடும் தொடர் பிரார்த்திக்கின்றோம். ஆதீன வளர்ச்சி அன்பர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை
என்றும் வேண்டும்
குரு

துணை
ஆதீன குரு முதல்வரின் செய்தி
அப்
அERNMEN
24:41
பாம் வைகலும்
மறவில்லை பளநகர் நயிருந்ததே.
ராலும் எமது ஆதீனத்தின் புதிய மடாலய
ஆசிச் செய்தி வழங்குவதில் ஆனந்தமடை தொடர்ந்து பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. மன்று அர்ப்பணிப்போடு சேவையாற்றிய சுவாமி ன் இன்றைய வளர்ச்சி கண்டு பூரண மகிழ் ன் கட்டளைப்படி ஆதீனப் பணிகள் யாவும் றைவாக நடைபெற்று வருகின்றன. உள்நாட்டி ரின் பூரண ஒத்துழைப்பே அதற்குக் காரணம். ங்கள் பழமை வாய்ந்த மாப்பாண முதலியார் மக்கட்டளை வழங்கிய ஆதனத்தில் இயங்கி யூதன மடாலயம் பாதிக்கப்பட்டதுடன் காலம் முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையை முன்வந்தார்கள். கடந்த சில ஆண்டுகளாக நல்லூர் ஆதீன கட்டிட குழுவை உருவாக்கி ப்பட்டு அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ளக் கொண்ட அமைப்பில் சிறப்பாக கட்டி கும் திருவருள் நிறைவாகக் கிடைக்க பிரார்த் சதிகளும் உள்ளடக்கிய மடாலயம் எழுச்சி க்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
ஆதீனக் கட்டிட குழு நிதி சேகரித்தனர். பொதுமக்களும் தம்மால் ஆன பங்களிப்பை
ஒன்றிணைந்து நிறைவேற்றியுள்ளனர். ஆதீன் பேசப்படும் என்பதில் ஐயமில்லை. இக்கட்டிட களையும் இவ்வேளையில் வாழ்த்துகிறோம். அன்பர்களின் ஆதரவோடும் நல்ல முறையில் க்கு இந்நாள் வரை அயராது உழைக்கும் பும் நன்றிகளையும் கூறி அமைகின்றோம். 5 இன்ப அன்பு
சுவாமிகள் மதல்வர், நல்லை திருஞானசம்பந்த ஆதீனம்.

Page 10
183
444444444-ல் ****;-44-கட்டல்-அல்லல்
மது 292 ஆவது ஸ்ரீலஸ்ரீ . ஸ்ரீ ஞான பரமாசா
நமது பேரன்பிற்குரிய திரு. தேவசகாய பிரார்த்தித்து ஆசீர்வதித்து எழுதுவது.
யாழ்ப்பாணம் நல்லூர் ஆதீனத் திரும் மேலாக சைவசமயப் பிரச்சாரம் மேற்கொன இருக்கிறது. எமது குருநாதராக வீற்றிருந் சோமசுந்தர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரம் தம்பிரான் சுவாமிகளுக்கு விசேட தீட்சை, மதுரை ஆதீனச் சம்பிரதாயச் சடங்குகளை தேசிக பரமாசாரிய சுவாமிகள் என்ற தீ பீடாதிபதியாக பட்டம் சூட்டியருளினார்கள்
ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத ஸ்ரீ ஞானசம்ந்த தேசி திருப்புகழ், திருமந்திரம் கந்தரலங்காரம், ஆழ்ந்த நுணுக்கமும், புலமையும், பேச்ச நாம் நன்கறிவோம். அவர்களது வழியைப் ப ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஸ்ரீ ஞானசம்பந்த ( உற்சாகமும் கொண்டு விளங்கி வருவன் ஆதீனத்தில் புதிய பிரமாண்டமான கட்டிடம் வேண்டும் எனக் கேட்டது, எமக்கு மிக இல்லை என்பதால், அவ்விடம் நேரில் கட்டிடம் எழுப்புவதற்கு எல்லாவகைகளில் பல்வேறு நாடுகளில் வாழும் இலங்கைத் த நமது நல்லாசிகளைத் தெரிவித்துக் கொள் சைவத்தையும் , தமிழழையும் பரப்புகின்ற ( நிரந்தரத் தாய் தந்தையாகிய சிவபெரும் வதிக்கின்றோம். எல்லோர்க்கும் ஆசீர்வா
13.06.2013

கைதாவோருள்
தொல்பேசி : 45 : 43771
33315
புனித மிக்க
ரை ஆதீனம் குருமகாசன்னிதானம் ஆதீனகர்த்தர் அருணகிரிநாத Tசம்பந்த தேசிக உரிய சுவாமிகள்
அதன் நியாய
யாப்பிய+சTAக்க
க.
IE HATM
புதுடியாகச்ச்!+4***
ரெடியோ/081)
"படிக்காயாயா
{
மதுரை - 625 001.
ம் அவர்களுக்கு, எல்லாம் வல்ல எம்பெருமானைப்
டாலயம், கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு ன்டு சிறப்பாக இயற்கி வருவது மகிழ்ச்சிக்குரியதாக -தருளிய 291ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசாரிய சுவாமிகள், நல்லூர் ஸ்ரீமத் சுவாமிநாதத் மந்த்ர காஷாயம், ஆசார்ய அபிஷேகம் முதலான ச் செய்வித்து, ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத ஸ்ரீ ஞானசம்பந்த ட்சா நாமம் சூட்டி, நல்லை ஆதீனத்தின் முதல்
சிக பரமாசாரிய சுவாமிகள், தேவாரம், திருவாசகம்,
கந்தரனுபூதி போன்ற நமது சமய நூல்களில் காற்றலும் மிக்கவராகத் திகழ்ந்தார்கள் என்பதை பின்பற்றி இரண்டாவது பீடாதிபதியாக விளங்குகின்ற தேசிக பரமாசாரிய சுவாமிகள், சமயப் பற்றும் தை அறிய மன நிறைவு ஏற்படுகிறது. நல்லூர் D எழுப்பி அதனைத் திறந்து வைத்து ஆசீர்வதிக்க
மகிழ்ச்சியே. எனினும் சூழ்நிலைகள் சரியாக எழுந்தருள்வதைத் தவிர்த்துள்ளோம். அப்புதிய லும் உதவிகளையும், ஒத்துழைப்பையும் நல்கிய மிழ்ச் சகோதரர்கள், சகோதரிகள் அனைவருக்கும் ள்கின்றோம். நல்லூர் ஆதீனம் மென்மேலும் நமது பெரும் பணியைத் தொய்வின்றிச் செய்துவர எமது ரான் - பார்வதி தேவியாரைப் பிரார்த்தித்து ஆசீர் ரதம்.
ஸ்ரீ ஞானசம்பந்த தேசிகர்.

Page 11
சில சீன்
“கயிலைமாமுனிவர்" ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் கல அதிபர்.
அப்பார்டிசிசி, பய
பார்பாராதவப்ரயாசையாசமாகசமசசசசசாசாகசகாயம்
வாழ்த்து
தாயினு நல்ல தலைவ
தம்மடி போற்றி வாயினு மனத்து மருவி
மாண்பினர் து நோயிலும் பிணயுந்
நீக்கி நுழைதல் கோயிலுஞ் சுனையங்
கோனாம! பன்
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம்', யாழ்ப்ப ஓர் அரிய வாய்ப்பு காலத்தின் கட்டுப்பாட்டால், புலம் சைவத்தமிழ்பேசும் மக்கள், மனமுவந்து செய்துள்ள கட்டப்பெற்று, அதன் திறப்புவிழா 23-6-13 தேதி நடை. நிகழ்ந்து அனைவரும் மனமகிழ்வெய்திடவும். விழா செய்திகளைத் தாங்கிப் படிப்போர்க்கு உறுபயன் சிந்தித்து வாழ்த்துகிறோம்.
ஜெ.
-சுடாம்
டாக்டர் திரு அப்பையா தேவசகாயம் இணைப்பாளர், நல்லை ஆதீனக் கட்டிடக் குழு இலண்டன்

ாமிகள்,
ஸ்ரீகாசிமடம். திருப்பனந்தாள் - 2504. தஞ்சை மாவட்டம், தமிழ்நாடு
Email : srikasimut@gmail.com.
சசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசாசிய
நாள்: 15.5.2013
ஜூரை
ரன் றடியார் சைப் பார்கள் நின் றகல!
ண்பல் வேடர் தாழிலர்பால் 5 நூலினர் ஞாலம்
கடலுடன் சூழ்ந்த Eலயமர்ந் தாரே
444, ஃப்-காரச் 4844 9*
பாசிப்பரப்ப்டம்பக்ச்க்கம்':சி4ப்.
பாபாசக்கார க து
=ாணத்தில் அமைந்துள்ளது. ஈழத்தமிழர்களுக்கு EJயரந்து பல்வேறு நாடுகளிலும் வாழ்ந்துவரும்
உதவியால் இவ்வாதீனத்திற்குப் புதிய கட்டிடம் பெறவிருப்பது அறிந்து மகிழ்ச்சி.விழாச் சிறப்புற வையொட்டி வெளிவரவுள்ள சிறப்பு மலர், சீரிய விளைத்திடவும் செந்திற்கந்தன் சேவடிகளைச்
உதுலிங்
ஈராச்சிகேதாசs'*-*--டிரா ச

Page 12
தந்தை தாயும் நீ
சஞ்
வந்த தேசிகன்
மற்றொரு அந்தம் ஆதியும்
ஆதி சிந்தை மேவி
சிரகிர்
முனைவர் நீமத் மெளன குமாரசுவாபு கட்டளை விசாரணை தருமையாதீனம் ஸ்ரீ மெளனமடம் - மலைக் திருச்சிராப்பள்ளி - 620 002. போன் : 0431 -
பண்டு நால்வருக்கு அறம் உரைத்து கண்டநாதனார் கடலிடம் கைதொழக் வண்டு பண்செயும் மாமலரப் பொழில் தொண்டர் நாள் தோறும் துதிசெய்
யாழ்ப்பாணம் நல்லை ஆதீன புனருத்த துர்க்காம்பிகா கோயில் அறங்காவலருமான L குருவருளையும் சிந்தித்து எழுதியது.
ஈஸ்வரங்கள் ஐந்து கொண்டு அதில் திருப்புகழ் பாடல் பெற்ற தலங்களையும் பெறும் ஈழநாட்டில் திருஞான சம்பந்தர் பெய சைவசமய பணிகளை செம்மையாகச் செ
இதனை மதுரை 291 ஆவது ஆதீனம் அ தேசிக பரமாசாரிய சுவாமிகளை வைத்து
அந்த ஆதீனத்தின் இரண்டாவது பட்ட வகையான அறநெறிகளை போதித்தும் ச
இவ்வாதீனம் சமீபத்தில் நடந்த கலவர ஈழநாட்டு தமிழர்கள் அந்தந்த நாட்டிலிருந் செம்மையாக வடித்து அமைத்துள்ளார்கள்
இவ்வாதீன குருவருளுக்கு பாத்திரமான என பல நாட்டு அன்பர்களுக்கும் இப்புனருத் ஆதீனத் தலைவருக்கு நமது போற்றுதல் வாழ்த்துக்கள்.

உ
குருபாதம் - என்னுயிர் துணையும் நீ -சல மது தீர்க்க படிவும் நீ : உனையலால்
துணை காணேன் : ம் அளப்பெருஞ் சோதியே! யே அடியார்தம் ய தாயுமானவன்எனும் சிப் பெருமானே!
- ஸ்ரீ தாயுமான சுவாமிகள்
ஜித்தம்பிரான் சுவாமிகள்
கோட்டை
2702472
து அருளிப் பல உலகினில் உயிர் வாழ்க்கை க் காதலித்து உறை கோயில் லஞ்சை நடம்இடு மாதோட்டம்
அருள் செய் கேதீச்சரம் அதுதானே
திருஞானசம்பந்தர்.
சாரண ஒருங்கிணைப்பாளரும் இலண்டன் ஸ்ரீ கனக டாக்டர் ஏ.தேவசகாயம் அவர்களுக்கு திருவருளையும்
இரண்டு பாடல் பெற்ற தலங்களையும் நான்கு கொண்டு திருமூலரால் சிவபூமி எனப் போற்றப் ரில் நல்லூரில் " நல்லையாதீனம்" ஸ்தாபிக்கப்பெற்று
ய்து வருகிறது.
அவர்கள் தாம் அவதரித்த பூமியாதலின் சுவாமிநாத
துவக்கினார்கள்.
டம் சோமசுந்தர பரமாசாரிய சுவாமிகள் ஒல்லும் பதித்தும் வருகிறார்கள்.
த்தில் சிதிலமடைந்ததை எண்ணி புலம்பெயர்ந்த து பொருளுதவியளித்து புனருத்தாரணம் செய்து 1. இது பாராட்டவும் போற்றவும் கூடியது.
எ லண்டன் பாரிஸ், தவிர இலங்கை, மலேசியா தாரண கமிட்டி அன்பர்களுக்கும் நல்வாழ்த்துக்கள். ல்கள், விழாவும் விழா மலரும் சிறக்க நமது
மெளன குமாரசுவாமித் தம்பிரான்.

Page 13
திருக்கயிலாய ரயு மெய்காைடார் வழிவழி கயிலைக்குருமண சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமியடிகள் பேரூராதீனம், பேததர், கோத்தார் » 42 {}10) தாழ்தx}
தொலைபேசி : 2- 25 26,872 ஆக : 2374 இதன் தாகம் in
peruratneenam.blogsopt.com
முற்தித்தார் தகாத * டிசம்ப44444MMMMMMMwயலப்பwயப்ப்ப்ப்ப்.எம்:WWhwwwwwwwwwritwreath:சச:WWW WeshraritrasswEWாசwrithwwwாசwwwயாககttp:WWWWWWWWWWWioபடிக்கழwWWWWWAMWாராWWWWW
சான்றோரைப் போற்று
ஓம் இலங்கையில் தமிழ்ப்பெருங் கடவுளாம் ( ருக்கும் தலங்களுள் சிறந்து விளங்குவது | இங்கு குடிகொண்டிருக்கும் முருகக்கடல் வேண்டுவன் நல்கும் பெருமான் ஆவான். மிக அருகில் அமைந்துள்ளதும் நீண்ட நெம் தமிழும் போற்றும் பங்குடையதுமான ஆதீனம் வரும் திருக்கூட்டத்திருமரபில் தொண்டாற்றி சான்றோர்கள் பலரையும் ஏற்றிப் போற்றி . நிமித்தமாக மண்ணின் மைந்தர்கள் புலம்
சீர்வளர்சீர் சந்நிதானங்கள் எழுந்தருளி 8 வளர்த்தி வரும் அரும்பணி ஆற்றி வருகி மாநாடுகளில் கலந்து கொண்டு சைவ எழு
பலமுறை திருக்கயிலாய மரபு மெய்கண் ருளியுள்ளார்கள். சீர்வளர்சீர் கயிலை குரு உழுவல் அன்பு கொண்டு ஒழுகுபவர். நாமும் காலத்தாலும் போர்ச்சூழலாலும் பழமையா திருந்தன. இந்நிலையில் திருமடத்தைப் புதுப் ணிலிருந்தும் புலம்பெயர்ந்த இடங்களிலிருந் இலண்டன் தேவசகாயம் அவர்கள் தொலை கேட்டார்கள். அவர்களுக்கும் இவ்வரிய தி லாம் வல்ல அம்பலவாணப் பெருமான் இன்ன வழிவழி பேரூராதீன ஆதி குருமுதல்வர் - கயிலைக் குருமணி முதுமுனைவர் சீர்வளர்சீர் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்க

Holy Kailasa Inheritage Meikarnidar heritary - Kailai Guru Mani » Seervalarser Santhalinga Ramasamy Adigal
aruraathar, aெtor - 541010. Tarirai, chapter422-230752803673 23, 27ம்
Email : penurdigalyatoo.com
p?t:ஜம்.Com
84% wத
யாபசழw-wராyசரராமராரிச்சுச்ச.சசிரசாசரிசர்ர்ர்ர்ர்tttttttttttttttt4-4
4YIWIWArtா?
ம் ஆதீனம்
இஃஃஃ**
காம்
கிசுக444444).
முருகப்பெருமான் வீற்றி யாழ்ப்பாணம் நல்லூர். வுள் வேண்டுவார்க்கு (தவத்திரு சாந்தவிங்க
நாகா 4 ஐ தன்? அத்திருக்கோயிலுக்கு டிய வரலாற்றை உடையதும் சைவமும் நல்லூர் ஆதீனம். வாழையடி வாழையாக வருவது. தமிழ் வளர்த்த தன்னேரில்லாச் ஆதரித்த பெருமைக்குரியது. சூழல்கள் பெயர்ந்து சென்ற இடங்களுக்கெல்லாம் அவர்தம் மேன்மைகொள் சைவநீதியை றார்கள். உலக சைவப் பேரவையின் ழச்சிக்கு உழைத்து வருகிறார்கள்.
டார் வழிவழி பேரூராதீனத்திற்கு எழுந்த மணி முதுமுனைவர் பேரூரடிகளாரிடம் - நல்லூர் ஆதீனம் சென்று வந்துள்ளோம். Tன ஆதீனக் கட்டடங்கள் பழுதடைந் பிக்க அன்பர்கள் அடியார்கள் தாய்மண் தும் முன்வந்துள்ளது பாராட்டுக்குரியது. பேசியில் தொடர்புகொண்டு வாழ்த்துரை நப்பணியில் பங்கு பெற்றோர்க்கும் எல் ருளும் திருக்கயிலாய மரபு மெய்கண்டார் சாந்தலிங்கப் பெருமான் தண்ணருளும் ர பேரூரடிகளாரின் குருவருளும் கிடைக்க கிறோம்.
மருதாசல அடிகள்.

Page 14
நல்லை திருஞா NALLAI THIRUGNANAS
பிரித்தா 5 Chapel Road, West E
பாம்
நல்லை திருஞானசம்பந்த ஆதீனம் புதிய வைப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன் அவர்கள் தொலைபேசியில் என்னிடம் ஒரு நல்லை ஆதீன கட்டிட திருப்பணி பல நபர் தொடக்கப்பட்டு ஒன்றுமே நடைபெறாத நி பாழடைந்த நிலையில் இருப்பதாக கூறினார். தலைமையில் ஒரு கூட்டம் நடப்பதாகவும் எடுத்து கட்டிட பணியை ஏற்றுக் கொள்ளும் தந்து உதவி செய்கிறேன். ஆனால் எனக்கு கூறினேன். நீங்கள்தான் தலைமைப்பதவிக்கு கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என கூறினார்.
திரு.யோகநாதனின் வேண்டுகோளுக்கின திருக்கோயில் அறங்காவலர்கள் கூடிய கூட் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டேன். டம் கட்டப்பட வேண்டும் என்பதே. 10 நாட்களும் உதவியுடன் வரைபடம் முடிக்கப்பட்டது. இர பட்டது. திரு.சண்முகநாதன் தெரிவு செய்யப்ப இந்து மாமன்றத்துடன் மேற்பார்வை செய்வத திருமுகனின் உதவியுடன் மேயர் திருமதி யே யின் தலைமையில் வரைபடம் மேயரிடம் ன
அடுத்த நாள் நானும் எனது மனைவியும் அங்கீகாரம் பெறப்பட்டது. தான் யோகர் சுவா ததாகவும் கூறி தான் எந்தவித உதவியும் ஆ
கூறினார் மேயர் திருமதி யோகேஸ்வரி. அ என்றும் நன்றியுடையவர்களாக இருப்போம். மிகவும் துரித கதியில் கட்டிடத்தைக் கட்டியிரு. மேலாக கட்டிடத்தை தனது சொந்த செல்ல விலை உயர்ந்த பொழுதும் அந்த விலை உ நானும் இலண்டன் சைவ பெருமக்களும் ந திருமுருகனிடம் எங்கள் சைவ சமயத்தின் சின் சின்னமுமாகிய நந்தி ஒன்று இந்த ஆதீனத்தின் அவர் ஒன்றுக்கு இரண்டாக அழகான நந்திகன கின்றார். அவரின் அயராத உழைப்புக்கு 6
கூறிக் கொள்கின்றேன். இந்த மணிமண்டபத் சைவ பெருமக்களும் 200 லட்சம் ரூபா வரை லட்சத்தை லண்டன் கட்டிட குழு ஒரு சிலரின்

உ இருபாதம்
னசம்பந்தர் ஆதீனம் SAMBANDAR ADHEENAM,
னியக் கிளை -aling, Middlesex, W139AE
கட்டிடம் கட்டப்பட்டு திறந்து T. 16.6.2011 திரு.யோகநாதன் - வேண்டுகோள் விடுத்தார் களால் 2005 ஆம் ஆண்டில் லையில் 6 வருடகாலமாக 19.6.2011 அன்று சுவாமியின் என்னை தலைமைப்பதவி மாறு கேட்டார். நான் பணம் த பதவி வேண்டாம் என்று
தகுந்தவர், நீங்கள் தலைமை ஏற்றால் நிச்சயம்
எங்க எழுபதிலும் கூடிய பொதுமக்கள் சைவ டத்தில் 11.6.2011 ல் ஏகமனதாக தெரியப்பட்டு எனது திட்டம் ஒரு வருடத்திற்குள் ஆதீன கட்டி க்குள் நான் கொழும்பு சென்று திரு நீலகண்டனின் ண்டு கட்டட கலைஞர்களிடம் மதிப்பீடு எடுக்கப் ட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அகில இலங்கை காக M.0.0 கையெழுத்து இடப்பட்டது. திரு.ஆறு ாகேஸ்வரி ஆதீனத்துக்கு அழைக்கப்பட்டு சுவாமி கையளிக்கப்பட்டது.
மேயரின் காரியாலயம் சென்று வரைபடத்துக்கு மியின் பக்தர் எனவும் நல்லூரில் பிறந்து வளர்ந் தீனத்துக்கு செய்ய தயார் நிலையில் இருப்பதாக புவர்களின் உதவிக்கு நானும் யாழ் மக்களும் கட்டிட கலைஞர் திரு.சண்முகநாதன் அவர்கள் க்கிறார். அவர் வரைபடத்தில் ஒப்புக் கொண்டதற்கு வில் அழகுபடுத்தியுள்ளார். கட்டிடப் பொருட்கள் டயர்வைத் தானே ஏற்றுக் கொண்டார். அவருக்கு ன்றி கூறிக் கொள்கின்றோம். நான் திரு. ஆறு னமும் கடைசி யாழ் தமிழ் மன்னன் சங்கிலியனின் T முன் இருக்கவேண்டுமென கேட்டுக் கொண்டேன். உள் கட்டிடத்தின் மேலே வைத்து அழகு சேர்த்திருக் லண்டன் சைவ பெருமக்களின் சார்பில் நன்றி இதுக்கு லண்டன் திருக்கோயில்களும் லண்டன் ர பங்களிப்பு செய்துள்ளார்கள். மிகுதி ரூபா 17 நடவடிக்கையினால் கடைசி நேரத்தில் சேகரிக்க

Page 15
முடியாமல் போய்விட்டது. நான் திருமுருகனிடம் லட்சத்தை இந்து மாமன்றம் பொறுப்பேற்று கட்டிட அவர் இந்து மாமன்றத்தின் ஊடாக ரூ.17 லட்சம் செய்தார். இந்த பங்களிப்புக்கு நானும் லண்டன் ல நன்றி உடையவர்களாக இருப்போம். பெரும் வே ை எந்த நேரத்திலும் ஆதீன கட்டட வேலைக்கு மேற்பா எதிர்கொண்ட போதிலும் கட்டிடம் பூர்த்தியாக வே பாடுபட்டனர் திரு. ஆறு திருமுருகன், திரு.நீலகண்
னத்துக்கு கிடைக்க வேண்டுமென இறைவனைப்
ஈழத்தில் உள்ள சைவ ஆதீனத்துக்கு லண்டன் தொடர்ந்தும் பல உதவிகளை செய்தார்கள். ஆதி இந்த ஆதீனத்தினுாடாக தமிழையும் சைவத்தையும் மென வாழ்த்தி விடைபெறுகின்றேன்.
நல்லை 6
தமிழ் கூறும் நல்லுலகின் யாழ்ப்பாணத்துச் சை வேண்டி பணிகள் பலவற்றைச் செய்துள்ளது. அவ பல தேவாலயங்களையும் கல்வி சிறக்க வேண் சமூகம் அவர்கள் பண்பாடு மேலோங்க ஆதீனங்க திருக்க வேண்டியதாயிற்று.
தனிமனிதராகவும் குழுவினராகவும் பலர் இக் குறிப்பிடத்தக்க பலருள் நல்லை ஆறுமுக நாவல் மணிஐயர் என விளங்கிய பெருமகனார் மதுரை : வாதத்தோடு நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனம் அதன் ஆதி கர்த்தாவாகவும் தொண்டு செய்து பரமாசாரியரை ஆதீன கர்த்தராக்கி இறைபதம் அல் மடாலயம் ஆதீன தலைமைக் காரியாலமாயிற்று. | பணி செய்யத் தொடங்குவது நம் தவப்பேறே. இ
வேறு நாடுகளிலும் பயன்தரும் பணிகள் புரியப்போ வோமாக!
என்றும் வேண்டும்

| அவர்களை இந்த மிகுதிப்பணம் ரூ.17 த்தை பொறுப்பேற்றுத் தருமாறு கேட்டேன். தந்து கட்டிடத்தை கட்டி முடிக்க உதவி சைவ பெருமக்களும் இந்து மாமன்றத்துக்கு ல மத்தியிலும் திரு. நீலகண்டன் அவர்கள் ரவை உதவி செய்தார். எப்பிரச்சினைகளை ண்டும் என்ற ஒரே கொள்கையுடன் அயராது ரடன். அவர்களின் பணி தொடர்ந்தும் ஆதீ பிரார்த்திக்கின்றோம்.
ன் சைவ பெருமக்கள் ஒரு சபை அமைத்து ன முதல்வரும் யாழ். சைவ பெருமக்களும் ம் அகில இலங்கையிலும் வளர்க்க வேண்டு
சூரிப்பிள்ளை பாலசிங்கம் 156KENSINGTON AVENUE
LONDON E12 3N UK
ஆதீனம்
வத் தமிழ்ச் சமூகம் பக்தர்களின் நல்வாழ்வு பர்களது தெய்வ பக்தி சிறக்கவேண்டி பலப் ரடி வித்தியாலயங்களையும் கண்ட அச் களை அமைக்க பலநூறு ஆண்டுகள் காத்
குறையைத் தீர்க்கத் தொண்டு செய்தனர். மரும் ஒருவர். சென்ற நூற்றாண்டில் C.S.S. திருஞானசம்பந்தர் ஆதீன கர்த்தரின் ஆசீர் > என்னும் நாமத்தோடு ஆதீனம் அமைந்து
இளவரசாக இயங்கி வந்த சோமசுந்தர டைந்தார். புத்தூர் மழவராயர் அமைத்திருந்த பழமை மிக்க அம்மடாலயம் புதுக்கப்பெற்று லங்கை நாட்டில் மட்டுமன்றி உலகின் பல் Tகின்றது. திருவருள் துணை நிற்க வேண்டு
இன்ப அன்பு.
மு.சிவராசா இலண்டன்.

Page 16
Anbe
I have immense pleasure in sending thi occasion of the ceremonial opening of the 2013 which was constructed with the bles Gnanasambantha Paramachariya Swamiga assistance of Saivites and the Trustees
magnanimous support and co-operation of
Nallai Atheenam was founded in 1966 Shrila Shri Swaminatha Desiga Gnanasam is the only one of its kind in Sri Lanka :
monasteries of South India.
In fact, the head of Nallai Atheenam is Hindu Saivites in Sri Lanka. Nallai Atheena community to enhance and enrich Hindu ti
Indeed, this new monastery (Madalay immensely help Hindus in Sri Lanka to community service with greater vigour.
The All Ceylon Hindu Congress and se Sri Lanka and abroad will continue to ren upliftment of humanity in their sphere of r
Further, the opening of this building is part of the saivites and undoubtedly will g to the Hindu Community globally.
May the Almighty Lord Shiva shower and grant him good health, strength and pe to humanity
Vice President- )

Sivam
------------------------
PASSARRERA
s message of felicitation and well wishes on the
monastery (Madalayam) building on 23rd June ssings of the Shrila Shri Somasunthara Thesiga al of Nallai Aatheenam, Jaffna with the financial
of temples in the United Kingdom with the Fthe All Ceylon Hindu Congress in Sri Lanka.
- by the present Swamigal's Guru His Holiness batha Paramachariya Swamigal. This Atheenam and is modelled on the lines of the traditional
s considered to be as the spiritual leader of the am's Swamigal renders his blessings to the Hindu raditions and cultural values.
yam) building for Atheenam's Swamigal will participate in several religious activities and
everal individuals of eminence and erudition in der their fullest support for the betterment and eligious activities.
indeed timely and well deserved gesture on the ive added strength and source of encourgement
His Divine blessings to Swamigal abundantly ace of mind to continue with his Divine service
Dr. S. T. S. Somasegaram London Nallai Aatheenam Building Committee
Vice President- London Sivan Kovil

Page 17
411
அகில இலங் (இலங்கை இந்துமன்ற அமைப்புகளினதும் ALL CEYLON
(Federation of Hindu Religious A நம்பிக்கைப் பொறுட்டாளர் சபைத் தலைவர் தலைவர் Chairman of the Board of Trustees
President:
V.Kailkasapillai
Kandiah Neelakandan Plhone : 25755ாக (Res)
IPhone : 2580807{Res) Fax ;2575472
2371ாபு) (01) - Fax: 2371 harionak@gmail.com
accelaruntry.lk
அகில இலங்கை இ
தி
இலங்கை மனித ரே மனித நேயர் உயர்
அவர்கள் வழ
சைவத் தமிழர்களின் உன் பவர்கள் ஆதீன குரு முதல்வர்கள். பாரத தேக் சைவ சமய வளர்ச்சிக்கு பெருந்துணை செய்து திருஞான சம்பந்த ஆதீனம் தோற்றம் பெற்று இயங்கி வருகின்றது. தனது சொல்வன்மையால் கவர்ந்தவர் மணிபாகவதர் அவர்கள். ஈழநாட்டின் வாழ்வை துறந்து துறவியாகி அருஞ் சேவையாற் வில்லை. அவரின் வாரிசாக பதவியேற்ற இன்ன வழுவாது ஆதீனத்தை நெறிப்படுத்தி வருகிறார்
பாக:- ** * * *
பொதுமக்களாகிய நாம் ஆதீனங்கள், மடங்கள் வதற்கு எம்மாலான உதவிகளை செய்ய வே சைவ மக்கள் நல்லை ஆதீனத்தின் மீது கொண்ட ரூபா செலவில் பிரமாண்டமான மாடிக்கட்டடத்தை கைங்கரியமாகும். அகில இலங்கை இந்து மாமா ருப்பது எமக்குப் பெருமையளிக்கிறது. ஆதீன வ யாக இருப்பது எதிர்காலம் பற்றிய நம்பிககை ஈடுபட்ட அனைவரையும் வாழ்த்துகிறேன். நல் ை யத்தவரின் உன்னதமான உயிரோட்டமான பீடம்
rticead Office: No 91/5 , Si Chittampalam A. Gardi Phone : 24349900
www.hinduCongres hinducongress@g

AAM1
கெ இந்து மாமன்றம்
HINDU CONGRESS
ஆலய நம்பிக்கை பொறுப்புகளினதும் கூ ...மைப்பு.)
ssociations and Teniple Trusts in Sri Lanka)
பொதுச் செயலாளர்
Mெ.NTHETTYளர் Hony. General Secretary:
Hony. Treasurer: Multialı Kathirgamanathain
1. kantasmy //'hone : 2582139 (Res)
Phoe : 256620 (Res) Fax. 23638)
Mohile: {}71-5349151) mknattum21@yahoo.com
»kandasami(gmail.com
ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்புபப்ப்ப்
ந்து மாமன்ற அறக்கட்டளைத் லைவரும் 5ய அமைப்பின் தலைவருமான
"திரு வி.கைலாசபிள்ளை ங்கிய வாழ்த்துச் செய்தி
னத வாழ்வுக்கு வழிகாட்டிகளாக விளங்கு சத்தின் பல சைவ ஆதீனங்கள் தோன்றி | வருகின்றன. எங்கள் நாட்டில் நல்லூர் று கடந்த 47 ஆண்டுகளாக சிறப்பாக பல்லாயிரக்கணக்கான சைவ மக்களை - சைவ ஆதினத்தை தோற்றுவித்து தன் றிய அப் பெருமகனாரின் கனவு வீண்போக றை சுவாமிகள் குருவின் நெறியில் நின்று கள்.
ள், சமய நிறுவனங்கள் சிறப்பாக இயங்கு ன்டியது கடமையாகும். இலண்டன் வாழ
அக்கறை காரணமாக கோடிக்கணக்கான 5 உருவாக்கி கையளிப்பது நன்றிக்குரிய ன்றம் இப்பணியில் இணைந்து செயற்பட்டி ளர்ச்சியில் அனைவரும் மிகவும் அக்கறை ய தருகின்றது. இத்தெய்வீகப் பணியில் ல திருஞானசம்பந்த ஆதீனம் சைவ சம Tக விளங்கப் பிரார்த்தித்து அமைகிறேன்.
Eler Mawatha, Colombo - 02, Sri ILanka.
s.lk
Fax:2344720 mail.com

Page 18
vழ் -ழ்.ஆ. ஆ. ஆ. ஆ.:-த்...-4
»ழ்.மஜீத். -நீ+த்+ஜீத் -- -
*-* *-* *-*-*- ஓ ஓ
அகில : {இலங்கை இந்துமன்ற அவு ALL CEY
(Federation of Hind நம்பிக்கைப் பொறுப்பாளர் சபைத் தலைவர்
தலைவர் Chairman of the Board of Trustees
President: '{{aitasks/sit«;
Kurneliah Neelal /*//43374*257556 {R##8)
X*}i:37:**: 3$${}${}' 4x : 2575472
237114}{} {{}{{} . }2!!ri{}417knkfig$17t.c{}{??
#18812rikaa39.{}
மாமன்
ஈழத்திரு நாட் விளங்குவது, நல்ல நிறுவிய முதலாவது (மணி பாகவதர்) : அப்பெருமானார் செ ஆதீனம் இன்று எ வளர்ச்சியில் அகி இன்றுவரை தன்னா
ஆதீன குரு முத பரமாச்சாரிய சுவாமிகள் தன் வாழ்வை அர்ப்பு அவர்களுக்கு சைவ உலகம் என்றும் க மாமன்றத்தின் புரவலராக விளங்கும் ஆதீ வைபவங்களிலும் தவறாது கலந்து கொள் மற்றும் வரலாற்று நிகழ்ச்சிகள் அனைத்தி நல்கி வருவது நாம் செய்த பாக்கியம் என
யாழ் மண்ணில் எமது சமயத்தின் மக இருக்கும் நல்லை திருஞானசம்பந்தர் ஆதி கண்டு சைவமக்கள் கவலைப்பட்ட தருண கடமை உணர்வுடன் செய்த நற்கைங்கரிய, வகையில் புதிய மடாலாயக் கட்டடம் நிர்
திரு. சூரிப்பிள்ளை பாலசிங்கம் தலை குழு இக் கட்டடத்தைக் கட்டுவதற்காக முயற்சியால் சேர்த்து மாமன்றத்திற்கு அனுப் அவர்கள் வாய்ப்புத்தந்தது திருவருளே.
இப்பணியை எம்மாலானமட்டும் சிறப்பா குழுவில் பணியாற்றிய சகலருக்கும் கு
IIIMANIANVIாயக
kitati (Office: No 91/5, Sir Chittampala Phone : 2434990
www.lhir hinduce

AUM
இலங்கை இந்து மாமன்றம் LON HINDU CONGRESS
DNS.S.KASளினதும்) ஆலய நம்பிக்கை 1ெ.1ாறுப்ப.களிசாதூம்) ...மை.;)
""THாச சிகப்பாக காட்டப்பட்ட பல
i Religious Associations and Temple Trusts in Sri Lanka) டெ3ாதுச் செ1.15லாளர்
iெ.3ாருளாளர் Hony. General Secretary:
Hony Treasurer:
XPssi{18!
Muitiah Kathirgainanntheit
V, ksas!!!!!y * {Kex}
>}}}!#: 25$234 (Ry}
{}}{1118: 258562) {K#'$) | Fix : 2371111
{{4.x: 2341.347
Mitski/e: {}71-534915{} fnkatk{8782! t« y

Page 19
வழிநடத்தி வரும் மாமன்ற நம்பிக்கை பொறுப் மனிதநேய மாமணி வி.கயிலாசபிள்ளை ஐயா ச மா.தவயோகராஜா, உபதலைவர் திரு.சின்னத்த அருளானந்தன், பொருளாளர் திரு.வே.கந்தசாமி, காமநாதன் ஆகியோருக்கும் நன்றி கூறும் அதே கட்டட வேலைகளைக் கண்ணும் கருத்துமாய் க ஆராய்ச்சி நிலையக் கெளரவ இயக்குநருமான க ஆறு.திருமுருகன் அவர்களுக்கும் அவருக்கு பல நிர்வாக அலுவலர் திரு.வீ. ஜெயசிங்கம் அவர்க சிறப்பான நன்றி கூறவேண்டும்.
இந்த மடாலயக் கட்டடத்திற்குக் காணி சார்பில் எமது குழுவுடன் நம்பிக்கைப்பொறுப்பல் மழவராயர் இணைந்து ஒத்துழைத்தமைக்கும் ந
நல்லை ஆதீனத்தின் எதிர் கால நன்மை அறக்கட்டளை உருவாக்கப்படுகின்றது. ஆதீன தொடர்ந்து அரணாக நின்று செயற்படுவார்கள் 6 ஆதீனங்களுக்கு ஏராளமான சொத்துக்கள் உண்டு சொத்துக்கள் ஏதும் இதுவரை இல்லை. ஆ, குறைபாடுகள் இன்றி நடைபெற இவ் அறக்கட்ட என்பது அனைவரது விருப்பமாகும். அறக்கட்டை எமது சகோதரங்களின் உதவியில் தங்கி இருக்கு என்பதில் எமக்குப் பலமான நம்பிக்கையிருக்கிற
இவற்றுக்கும் மேலாக எமது யாழ். பணிமனை முதலிய கட்டட வேலைகளைப் பொறுப்பேற் சேவையுணர்வுடன் எமது பணிகளில் பங்காள உரிமையாளர் திரு. க. சண்முகநாதன் இக்கட்டட நிறைவேற்றிய சேவையை மனதாரப் பாராட்டக்
மறவாது, ஆனால் முக்கியமாக, தனிப்பட்ட ஒன்று இருக்கின்றது. இலண்டன் நல்லூர் ஆ பாலசிங்கம், பொருளாளர் திரு. வே சிவசுந்தரம் சிறியேன் கொடுத்த தொந்தரவை அவர்கள் டெ பூர்த்திக்கு தந்த ஆதரவுக்கு அவர்களுக்கும் , பட்டிருக்கிறேன்.
புதிய மடாலயத் திறப்பு விழாவிற்கு மிளிர் ஊ தன் மற்றவர்களில் குறிப்பாக அன்பர் கலாநிதி ஆகியோரின் உதவியுடன், இத்திறப்பு விழாவை கட்டடக் குழு சார்பில் தயாரித்து வெளியிட எடுத்து
ஒரு சிலரை பெயர் குறிப்பிட்டுப் பாராட்டினால்

பாளர் சபைத்தலைவர் இறைசிரோரத்தினம், புவர்களுக்கும், மற்றும் பிரதித்தலைவர் திரு. பரை தனபாலா, உபதலைவர் திரு.சி த.சி. பாதுச் செயலாளர் கலாநிதி முத்தையா கதிர் சமயம் எமது யாழ்.பணிமனையிலிருந்து இக் பனித்து வந்த மாமன்ற உபதலைவரும், இந்து லாநிதி சைவஞானபானு செஞ்சொற் செல்வர் வழிகளில் ஒத்தாசை தந்த யாழ். பணிமனை களுக்கும் எமது பழுவைக் குறைத்தமைக்கு
தந்த மழவராயர் நம்பிக்கைப் பொறுப்பின் பார்களில் ஒருவரான திரு. ஸ்ரீபுருஷோத்தமன்
ன்றி கூற வேண்டும்.
கருதி சுவாமிகளின் ஆணைப்படி ஆதீன வளர்ச்சிக்கு அறக்கட்டளை உறுப்பினர்கள் எனக் கருதுகின்றோம். இந்தியாவில் உள்ள 3. இவ் ஆதினத்துக்கு நிரந்தர வருவாய்க்கான தீன செயற்பாடுகள் அனைத்தும் எவ்வித பளை சீரிய முறையில் செயற்பட வேண்டும் ள சிறப்பாக இயங்குவதும் இலண்டன் வாழ் ம். அதற்கு நிச்சயம் அவர்கள் உதவுவார்கள்
றது.
மன மூன்று மாடிக்கட்டடம், கீரிமலை மடம் று வெறும் வர்த்தகரீதியில் நோக்காமல் பராக உதவிவரும் ஜெயசன்யன் நிறுவன வேலையையும் அதேபாணியில் பொறுப்பேற்று கடமைப்பட்டிருக்கிறோம்.
முறையில் சிறியேன் குறிப்பிடவேண்டியதும் தீனக் கட்டடக்குழுத் தலைவர் திரு. சூ. ஆகியோருக்குக் கடந்த சில மாதங்களாகச் பாறுமை காத்து, ஒத்துழைத்து, இக்கட்டடப் அவர்களின் குழுவிற்கும் என்றும் கடமைப்
ட்டும் வகையில் அன்பர் திரு. ந. சச்சிதானந் அ. தேவகாயம், கலாநிதி ஆறுதிருமுருகன் யொட்டி சிறப்பு மலரை இலண்டன் ஆதீனக் வரும் முயற்சிகளையும் மெச்ச விரும்புகிறேன்.
லும் எந்த ஒரு தனிநபரும் இக்கட்டடப் பூர்த்

Page 20
திச் சாதனைக்குரிய பெருமையை கோரமுடி கூட்டுமுயற்சியில் திரண்ட பலன் இது. அதற்கு சமேத ஸ்ரீ நடராஜப் பெருமானை என்றும் பி

யாது. ஏன் என்றால், எல்லோரும் சேர்ந்து எடுத்த கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ சிவகாமி பிரார்த்தித்துக்கொண்டேயிருப்போமாக."
கந்தையா நீலகண்டன்
தலைவர் அகில இலங்கை இந்து மாமன்றம். விஜய வருடம் ஆனித் திங்கள் 9ம் நாள்
23 யூன் 2013

Page 21
ஆகாகா "கேன்ணம் கொள் சைவநீதி
சைவ பரிப
SAIVA PARIP
Founded and Eastablished in 1888 Incropo 56, கல்லூரி வீதி, நீராவியடி.
தொ.பே. இல. யாழ் Iாணம்).
வரலாற்றுப் பணியை
ஈழத் திருநாட்டில் சைவமும், தமிழும் தழை இராஜதானி நல்லூரில்தான் அமைந்திருந்தது.
சமய ஒழுக்க விழுமியங்களோடு சைவத்தைப் வளர்க்கும் அரிய நிறுவனமாக இப்போது திகழ்க திருஞானசம்பந்தர் ஆதீனம்.
இன்று நலிவுற்றிருக்கும் நமது மக்களின் ம இளம் சந்ததியினர் மத்தியில் - சமய, சமூக வழி முன்னெடுக்க வேண்டிய ஒரு கட்டாய கடப்பாடு வரலாற்றுப் பொறுப்பை தாங்கி முன்னெடுக்கு குறிப்பாக சைவ நிறுவனங்களுள் - நல்லை அ
ஆதீனத்தின் பங்குபணியை விஸ்தரிக்க வ விரிவுபடுத்தப்பட்டு, புதுப்பொலிவுடன் புனரமைக் சைவத் தமிழ் அன்பர்களுக்கு மகிழ்வும் பெரும்
அந்த மகிழ்வில் நாமும் பங்குகொள்கின்றோம் வாழ்த்துகின்றோம்.
யாழ்ப்பாணம் 18.06.2013

அரிளங்குக உலகமெலாம் பாலன சபை
ALANA SABHAI
ateri (nder dinance Mா, 17 at 1931
66College Road (212227078
Veermya, 12132029
min
*****
*
ப ஆற்றும் ஆதீனம்
உத்தோங்க விளங்கிய
பும் தமிழையும் பேணி நிறது நமது நல்லைத்
மத்தியில் - குறிப்பாக ஜிகாட்டலையும் ஆன்மீக நெறிப்படுத்தலையும்
நம் மீது சுமர்த்தப்பட்டிருக்கின்றது. இந்த ம் பல்வேறு மதக் கட்டமைப்புக்களில் - ஆதீனம் முக்கிய மானதாகும்.
ழிசெய்யும் விதத்தில் மடாலயக் கட்டிடம் தகப்பட்டு, திறப்பு விழாக் காண்பது ஈழத்து மெயும் தரும் செய்தியாகும்.
D. நல்லைக் கந்தனின் திருவருளை வேண்டி
ந.வித்தியாதரன்
தலைவர்.
"!) நம்
-------- >, {ம்.

Page 22
செஞ்சொற் செல்வம்
நல்லை திருஞான சம்பந்த ஆதீனம் புது கண்டு மிகவும் ஆனந்தமடைகிறேன். நீண்ட
விட்டது. எங்கள் சமயத்தின் உன்னத ஆதீனம் என்றும் சிறப்பாக விளங்கவேண்டும் வாக்கிய முதலாவது குரு மகா சந்நிதானத்து நன்றிக்கடன் பட்டது. இரண்டாவது குருவாக இன்றுவரை நன்முறையில் காத்து வருகின்ற போற்றுதல் செய்து இவர் பணி தொடர உத் நல்லை ஆதீனத்துடன் மிக நீண்ட காலமாக எனக்கு கிடைத்தது. முதலாவது குரு சம பணியில் ஈடுபடும் வாய்ப்பு அன்று கிட்டியது அம்பலவானர் வீட்டில் தங்கியிருந்து படித்த தொடங்கிய நாள் முதல் இன்றுவரை . அன்பர்களில் யானும் ஒருவனாக தொண்டு
லண்டன் வாழ் சைவ அன்பர்கள் எடுத்த கட்டப்பெற்றுள்ளது. லண்டன் வாழ் சைவ ம நல்லை நகரில் பிரமாண்டமான இரு மாடி தலைவராக விளங்கும் லண்டன் திரு சூ.பால் நிர்வாகத்தில் பங்கு கொண்ட ஏனைய பெரு செய்வோம்...!
நல்லை ஆதீனத்தை தம் அரணாக கருத்து மாமன்றம் செய்து வரும் தொண்டும் என்று வண்டி அன்பளிப்பு செய்து கௌரவப்படுத்த செய்வதில் மாமன்றம் பெருந் துணையாக சிறப்பாக வருவதற்கு மாமன்றம் ஆலோசனை விடயமாகும். ஆதீனத்தில் வட்ட மேசை தங்குவதற்குரிய தளபாடத் தேவைகளை ப அவர்கள் உடனடியாக பூர்த்தி செய்துள்ள
நல்லை ஆதீனம் சூரியர் சந்திரர் உள்ள பிரார்த்தித்து வாழ்த்தி அமைகிறேன்.

ர் வழங்கிய வாழ்த்துரை
ப் பொலிவு பெற்று மிளிர்வது. நாள் கனவு இன்று நனவாகி பீடமாக விளங்கும் நல்லை ம். நல்லை ஆதீனத்தை உரு துக்கு சைவ உலகம் என்றும் - தன் வாழ்வை அர்ப்பணித்து சுவாமிகளுக்கு யாம் என்றும் தவ வேண்டும். அவ்வகையில் - தொடர்புபட்ட அடியவனாக விளங்கும் பாக்கியம் ரதியடைந்த வேளை அவரை சமாதி வைக்கும் வ. ஆதீனத்துக்கு அருகில் மலேயன் பெஞ்சனியர் காலத்தில் ஆதீனத்தின் விழாக்களில் பங்குபற்றத் ஆதீன விருத்தி தொடர்பாக மிக ஆவலுடைய சய்யும் பாக்கியம் இறையருளால் தொடர்கின்றது.
மாபெரும் முயற்சியால் மிகப் பெரிய மடாலயம் க்களின் தாயகப் பற்றின் அடையாளச் சின்னமாக க்கட்டடம் காட்சியளிக்கிறது. இப்பணிக்குழுவின் Dசிங்கம் அவர்களின் அயராத முயற்சிக்கு அவரது ந்தகைகளின் தொண்டுக்கும் நாம் என்ன கைமாறு
தி மதிப்பளித்து உதவும் அகில இலங்கை இந்து ம் பாராட்டுக்குரியது. ஆதீன சுவாமிகளுக்கு கார் தியதோடு சுவாமிகளின் தேவைகளையும் பூர்த்தி விளங்குவது பாராட்டுக்குரியது. புதிய கட்டடம் ன வழங்கி மேற்பார்வை செய்தமை மெச்சத்தக்க மகாநாடு நடாத்துவதற்கும் மற்றும் சாதுக்கள் மாமன்றத் தலைவர் திரு கந்தையா நீலகண்டன்
மை சிறப்புக்குரிய விடயமாகும்.
தவரை நிலைபெற்று சிறக்க நல்லைக் கந்தனைப்
கலாநிதி ஆறு.திருமுருகன்
தலைவர், ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்,
தெல்லிப்பழை.
14

Page 23
சிவா
WORLD SAIV
உலக சை Secreatariat: 3 Deblyn Drive, T
அன்புடையீர்,
நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் திருவருளாலும் குருவருளாலும் அமைக்கப் மகிழ்ச்சியைத் தருவதாகும். அதனைச் சி எடுத்த சகல அமைப்புகளும் தனிப்பட்டல் போற்றுதலுக்குரியவர்களாவர்.
ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம் ஆசியுடன் சைவசமயத்தையும் அதன் கொ மக்களிடையே குறிப்பாக இளஞ்சந்ததியின் புதிய திட்டங்களுடன் செயற்பட உலக ல திருவருளை வேண்டி வாழ்த்துகின்றது.
நன்
சிவத்திரு யோகானந்த அடிகள்
தலைவர்

பயம்
A COUNCIL பப் பேரவை
oronto, Ontario Mi1S 104 CANADA.
) இன்று புதிய பொலிவுடன்
பெற்றுள்ளமை அனைவருக்கும் றப்புறச் சீரமைக்கும் பெருமுயற்சிகள் பர்களும் மக்களும்
பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் ள்கைகளையும் இன்று நலிந்திருக்கும் ரிடம் நிலை நிறுத்தவும் வளர்க்கவும் சவப்பேரவை நல்லைக் கந்தனின்
4/21 -
றி.
இவ்வண்ணம்
டாக்டர் சண் அ. சண்முகவடிவேல்
பொதுச் செயலாளர்

Page 24
டிகை கைது World Sai
U
S8 - 49, Bycron Road,
Parran - Yogananda Adikal President & Chief Executive World Saiva Council (UK Registered Charip - 293007
சைவநமன் bேd Yeup தெய்வம் நின் இச் இச் விமலை சீடித விரு, உய்வைத் தரச் சொ
லோர +ே++2 , கதிர்காம் அரசு சிறுமை (கட்டிச் 3 ஆங் 8ம் தீ தோர கந்தது ஸ்காலத ணைந்தே பொது
னம் , சீைறும் வாத்தகனும் ஆதினம் ஒa 424/வளரச்சிக மர எண்ணுகினோம். சிவ
ய வும், கைத்தை ஓாழ் கற்க ஓ சுரக்கும் ஒரு ஆள 60 அடி சைவப் பிர ண மதுதர
3 மக்கா சீராகவும் ம முஹசிமார் எதிந்துள்ள சி த்தினது அவதனத பார்க்க சிமப் unக நடை பெற சர உச்சி (டேச பெருமானை டும் தெவித்துக் கொளான்
மேன்மைநெறற ன

ப்பேரவை va Council By சி.
Southall, MiddisCS, UB1 20:
President -
S.9anokaran Secretary - S.Premchandra
Treasurer - G. Jeyaraj & சம்சார் மொம் எம் கிளெனினும் (&ான் றலாய் இவாழும் இரு காச்டும் 3. 1&ர்னர் பெற்றாள் எம் உரதுணைமே. ப4-ன் பெற்ற இடுக்கோணேள் வாடும், க் கங்னும் (நாரார் களுவம் அழைக Eாதிஒரு #4ஆம் திnை&o ற மக்டு அது ஒரு வை ஆன்ம் எருது உள்ளக் குமுகாம்கூட சிறை, சிலவாத் hெaraiார் அறிய தொண்டு (&unல் வ - பெரும் அணையாக இருக்குமென மன இதணம் பைக் கொண்டுகள் vா 47ம் , >ைரார களு கடு சமய அரை
nொ திருக்கவேண்டுமென -எம். டிக் கிளை மிர வாதிகள 44 # கவும் னதாY வாழ்த்து கிண் தொல். காயா வாழ் தம் :ை மக் களன. * ஆதினர் பர்னாண்டு, பச்சw ண்டு னை அம், கிம் ஆகிய கட்டிட திறப்பு விழா யெரெ கடகம் வேண்டு0es mணம் ஓணம் கி எடிவாச்துக்களை மீள் இமாம் , அ மீதி வைக உakilaninம் .
பிடி. 1னோகரன் தரைவர், உற்காரரேகை
அரோனியரக் கரை ,

Page 25
SHREE GHAN
125 - 133 Effr
Tel: +44 (0)2
www.g
On behalf of the devotees of the Shree Ghanapat warmest congratulations and best wishes on the s the Nallai Thirugnana Sambandar Adheenam.
In times of great suffering, people turn to the cor them survive, recover and blossom once again. T
Nallur Adheenam to be rebuilt at this time of gre light through the darkness, to bring hope to the c traditions.
We feel blessed that we have been able to suppo has provided a link of spirituality from the devot It has allowed our devotees, who are helping top the UK, to be able to support such a great institut spiritual guidance to the Hindu community in the
We cannot imagine the difficulties that you have many decades. But faith in the Lord has kept yo foundations of our great Saiva heritage in order t children to know their spiritual identity and to gi
Taking on the responsibility of rebuilding the Ac of devotion and dedication. Our most heartfelt ci individuals within the Adheenam who have dedi cause. The opening ceremony of rededication w and spirituality in Nallur, and in the North, that higher goals of mankind - of family, of commun prayers and blessings go to those who have help
May they continue to blossom and grow and ma shower His choicest blessings upon them and gi future.
In humble service to our Lord,
Dr. S. Maheshwaran,
Co-ordinator, Shree Ghanapathy Temple.

APATHY TEMPLE
Road, London Sw19 8PU B542 7482 | 20 8542 2267 anapathytemple.org.uk
9th May 2013
iy Temple, we would like to send our uccessful completion of the rebuilding of
afort of prayer and spiritual support to help hus it was even more important for the at trauma - to stand as a beacon, shining a ommunity and uphold our great Saiva
t this special project from its inception, as it ces in the UK to the devotees in Nallur. irovide centres of spiritual excellence here in tion in the land of their birth, providing vital : North of Sri Lanka.
had to face, as a community, over the past u focussed on the need to provide the To allow the present and future generations of Fow within the shelter of our beloved Lord.
Theenam has been a brave and courageous act ongratulations, love and support go to those cated their time and energy to this sacred Il mark the beginning of a new phase of faith vill help to focus the mind of all on the ity and spirituality. Our fullest support, ed to make this wonderful day a reality. y our beloved Lord Ghanapathy continue to ide them in their wonderful work in the

Page 26
BRITTANIA H
உயர்வா
==ta
200.
7 ;
தி
ஆ
தாய் நாட்டிற் பல்வேறுபட்ட ஆதீனங் ஆகியவற்றினை மக்களிடையே பரப்பி அ திருநாட்டில் நாவலர் பெருமானின் இடத்த பூமியிலே நல்லை ஆதீன தாபகர் ஸ்ரீலப் சுவாமிகள், முதலாவது குருமகா சந்நிதான யாழ்.நகர் நல்லூரில் நிறுவி சைவத்திற்கு மண்டபம், தற்போது அதில் வாழ முடியாத நல்லுள்ளங்கள் ஒன்றுபட்டு பணம் திரட்டி, திறப்பு விழாவின் போது மலரொன்று வெள் முருகன் ஆலயத்தின் அறங்காவற் குழு சார்பாக ஆசிச் செய்தியொன்றினை வழங் செய்தியினை வழங்குவதில் மகிழ்ச்சி அ
இரண்டாவது குருமகா சந்நிதானம் ஸ்ரீ சுவாமிகள் ஒரு முறை இலண்டன் மாநகர் அவர் வதிந்த யாழ்நகர் இடம், இடிந்து து புதியதொரு மண்டபம் கட்ட வேண்டிய இக்க மீண்டுமொருமுறை இலண்டன் மாநகருக் எழுந்தருளி அடியார்களுக்கு அருளாட்சி செ மண்டப வளர்ச்சிக்கு வாரிவழங்கும் பெரி உருவாக்கி நிதி திரட்ட முன்வந்தனர். எங். களிடமிருந்தும் நிதியினைப் பெற்றுக் கெ தொடங்குவதற்குப் பணம், அடியார்களின் இல்லையென்றால் எதுவும் கைகூடியிருக் அருளினாலும் இது கைகூடியிருக்கின்றது
இன்று யாழ்.நகர் இருக்கும் சூழ்நிலை செலவழிக்கவேண்டுமா எனக் கூறுபவர்கள் கெங்கும் மடங்களைப் பற்றியும், மடாதி நிலைமாறி நல்ல பெயரோடு புனிதமான எல்லோரும் நினைத்து வாழ்வில் முன்னே

Aun Muruga
INDU (SHIVA) TEMPLE TRUST
சற்குன்று முருகன் கோவில்
-31istia் 1974, Kegistered Criarity Mு ; 264067 3 Archway Road, London N6 5BA.
{}2) 83439335, Fax : 370 3482 55{}3. --mail : admin@highgatehillmaan.org | V43!) : www.higligate?????'.gan.<><>
09.05.2013
சிச் செய்தி
கள் உருவாகி, சமயப்பணி, கலை கலாசாரப்பணி நந்தொண்டாற்றி வரும் நிலையில் இன்று ஈழமணித் தினிலே , நல்லுார்க் கந்தன் எழுந்தருளி இருக்கும் ரீ சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய எம், அவர்கள் 'நல்லை ஞானசம்பந்தர் ஆதீனத்தை" நம் தமிழிற்கும் அளப்பரிய சேவையாற்றிய ஆதீன 5 நிலையேற்பட்டபடியால், பிரித்தானியாவில் வாழும் இன்று புதிய கட்டிடம் ஒன்றினை அமைத்து, அதன் ரியிடவும், அம் மலருக்கு எங்கள் உயர்வாசற்குன்று வின் செயலாளர் என்ற முறையில் அக்குழுவினர் ங்குமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த ஆசிச்
டைகின்றேன்.
மஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய
வந்து எங்கள் ஆலயத்திலே தங்கி இருந்த போது, சர்ந்த நிலையில் உள்ளதாகவும் அதனை இடித்துப் கட்டான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். கு வந்த போது, அவருடன் இலண்டன் மாநகரில் ய்யும் பெரும்பாலான கோயில்களின் உறுப்பினர்கள், |யோர்கள் பலரும் ஒன்று கூடி ஓர் அமைப்பினை கள் ஆலயமும் அன்பளிப்புச் செய்ததுடன் அடியார் காடுத்து ஊக்குவித்தது. ஒரு செயலைச் செய்யத் [ உதவி இருந்தாலும் குருவருளும் திருவருளும் க முடியாது. இன்று குருவருளுடன் ஆண்டவன்
யில் இத்தகைய மண்டபத்திற்குப் பணத்தினைச் நம் இருக்கின்றார்கள். ஈழநாட்டில் மட்டுமன்றி உல பதிகள் பற்றியும் நல்லபிப்பிராயம் இல்லை. அந் தொண்டினைத் தொடரவும் அன்பே சிவம் என்று றவும் இந்த மண்டபம் வழிவகுக்க வேண்டும்.
18

Page 27
இந்த உடம்பு நிலையற்றது. 'அரிது அ அவ்வை மூதாட்டியின் கூற்று. மக்களாய்ப் | உழலாமல், நிலையான இன்பம் எது என்பதனை இந்த மண்டபம் கட்டியதற்குப் பலன் உண்டு எ: குருமகா சந்நிதானம் தொடர்ந்து செய்து வரு
இம்மடத்தில் சுவாமிகள் தங்கியிருந்து சிவத் சமயச் சொற்பொழிவுகள், யோகாசன வகுப்புக வழிபாடுகள் அதனோடு தொடர்புபட்ட கலை இன்றைய சூழ்நிலையில் மன அமைதியும் சம வல்ல உயர்வாசற்குன்று முருகப்பெருமானை
'எல்லோரும் இன்புற்றிருப்பதன்றி
அறா
தெ
சிவாச்சாரியார் நிர்வாகிகள், 4 ஸ்ரீசக்தி விர
HARRO
ENG

து மானிடராய்ப் பிறப்பது அரிது' என்பது றந்தவர்கள் நிலையற்ற இன்பத்திற் சிக்கி போதித்து நல்லவர்களாக வாழச் செய்தால் று கூறலாம். இந்தப் பணியினை இரண்டாவது ல் சாலச்சிறந்தது.
சைகள், சிறுவர்களுக்கான சமய வகுப்புகள், T, சிவராத்திரி, நவராத்திரி விழாக்கள், கூட்டு நிகழ்ச்சிகள் நடாத்தவும் தமிழ் மக்களிற்கு - அறிவும் ஏற்பட வேண்டுமெனவும் எல்லாம் வேண்டி விடை பெறுகின்றோம்.
வேறொன்றும் அறியேன் பராபரமே'
க.நாகராசா
செயலாளர் உயர்வாசற்குன்று முருகன் கோயில் காவற்குழு, செயற்குழு, அந்தணப்பெருமக்கள்,
ஊழியர்கள், அடியார்கள் சார்பில்.
ாழ். நல்லை ஆதீன மடலாய
திறப்பு விழாவின் போது
வெளிவரும் சிறப்பு மலருக்கு
எமது வாழ்த்துக்களைத் நரிவித்துக் கொள்கின்றோம்.
கள், அடியார்கள், பறங்காவலர்கள், ராயகர் ஆலயம்.
V WEALD LAND.

Page 28
SRI RAJARA ஸ்ரீ இராஜராே
Parasi No4 Dell
பிள்ை
வாழ்
பல நூற்றாண்டுகளாக காலத்தால் அழி ஆதீனத்தை உலகெங்கும் பரவிவாழும் இ சமய, சமூக, கல்வி சார்ந்த பல பிரச்சினைக் கையில் மட்டுமல்லாது உலகநாடுகளில் எ சுதந்திரமாக குரல் எழுப்பிய பெருமை நல்லை ஆற்றிவரும் நல்லை ஆதீனம் தனது புது : பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
ஆண்டாண்டு காலமாக நல்லை ஆதீனம் சமயச் சடங்குகளையும், சமய வைபவங்க ை மொழியை, பண்பாட்டை, அவர்கள் வாழ்வாதா சமயத்தை வாழ்வோடு கலக்கவேண்டிய சார்ந்தவை. மனித வாழ்வில் தொண்டுசெய் ஊதியத்தை நம்பியே செய்யப்படுவை. தெய் வுக்காக காலநேரம் பாராது அறப்பணியாக
மனித வாழ்க்கையில் நாம் தர்மம் செ கூறப்பட்ட ஒரு ஒழுங்கு. ஒரு மனிதனுடை அந்த நாட்டின் வளர்ச்சி. அந்த வளர்ச்சிக்கு 8 நோக்கம் மனிதனை பரிபூரணமாக பரம்பொ கோட்பாடு மனித நேயப்பண்புகளை வளர்த்து பயனை துய்யச் செய்வதே. சமயங்கள் அலை சைவநெறி மனிதனை பக்குவப்படுத்தி எதி நிறைந்தவனாக பரிமளிக்கச் செய்வதேயாகு நம்பிக்கை, சமய பக்தி, சேவை ஆகியவற்றை அறநெறியில் இட்டுச்செல்லும் பணியை ஆத்
யாழ்.மண்ணில் சைவநெறியையும், தெய் ஊடுருவலைக் காலாகாலமாக தடுத்து நிற உண்மை வெறும் புகழ்ச்சியல்ல. தங்கள் :

JESWARY AMMAN TEMPLE ஜஸ்வரி அம்மன் ஆலயம் akthi Hindu Temple Trust
Lane, Stoneleigh, Surrey KT17 2NE Tel: 020 8393 8147
ஓம்
சிவமயம்
ளயார் துணை
த்து செய்தி
யாத பெரும் சேவைகளை ஆற்றும் நல்லைநகர் இந்துக்கள் நன்கு அறிவர். சைவசமயத்தினரின் களிலும் மட்டுமல்லாது, அரசியல் ரீதியாக இலங் பாழும் இந்துகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் D ஆதீனத்தையே சாரும். அப்படி அரும்பணிகளை இல்லத்தில் குடியேறப் போவதை எண்ணி நாம்
யாழ். வாழ் மக்களின் சமய விழுமியங்களையும், ளயும், சமய அடையாளங்களையும், அவர்களின் ரங்களையும் காப்பாற்றி வந்த பெருமையுடையது. பொறுப்பும் தகுதியும் இந்த ஆதீனங்களையே பவது முக்கியமானது. அதிகமான தொண்டுகள் வப் பணியே தொண்டாகவும், மனிதகுல் நல்வாழ் வும் ஆற்றுபவை இந்த ஆதீனங்களே.
ய்யவேண்டும். அந்த தர்மம் சைவசமயத்திலே ய வளர்ச்சி, ஒரு சமூகத்தின் வளர்ச்சி, அது அடிகோலுவது இந்த ஆதீனங்களே. ஆதீனங்களின் எருளிடம் இட்டுச் செல்வதாகும். ஆதீனங்களின் நு, மனிதனை நாகரீகம் அடையச்செய்து பிறவிப் பத்தும் எல்லாம் கடந்த இறைவனை தேடுகின்றன. எவரும் காலங்களில் மனிதநேயப் பண்பாடுகள் தம். ஆதீனங்களின் கோட்பாடும் இதுவே. சமய ற மனிதவாழ்க்கையோடு இணைத்து, அவர்களை தினங்கள் கால காலமாகச் செய்து வருகின்றன.
ப வழிபாட்டையும் வளர்த்தும் அன்னிய பிறசமய த்தியும் வந்தவர்கள் நல்லை ஆதீனமே. இது கஷ்டங்களையும் பாராது ஒரே குறிக்கோளுடன்
20

Page 29
ஒற்றுமையையுடன் உழைத்தபடியால்தான் இன்று இந்து மதமே தழைத்து ஓங்கியுள்ளது என்று சொ
பிரித்தானியாவில் வாழும் மக்களுக்கும் பல வ சமூகப்பணி மூலம் உதவி வருகிறது. கல்விப்பன அறிவை மாத்திரம் அல்ல இந்துமத வருணாச்சிர பல்லாண்டுகளாக மக்களுக்காக மனிதநேயப் பணி கட்டிட திறப்புவிழாவில் கலந்துகொள்ள முடியா திறப்புவிழா மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற ! மிடற்றுடையான் திருவடிமலர்களையும் இராஜராஜே கிறோம்.
இளம் பிராயத்தில் வீட்டிற்கு அண்மை
நல்லை க புதுப் பொலிவுற்று திற இருக்கும் சமயம் அதி இயலாமைக்கு மனம்
அதேநேரத்தில் 8
இந்த உயர்வுக்கு உழைத்த அனைத்து எமது மனப்பூர்வமாக
சதாசிவம் லே BANANA LEAF ( LEY STREET, NE
LONDO

இலங்கையில் சைவம் மாத்திரம் அல்ல ன்னால், அது உண்மையே; பொய்யல்ல.
ழிகளில் நல்லைநகர் ஆதீனம் சமயப்பணி, ரி மூலம் இளம் சிறார்களுக்கு சைவமத தருமநெறிகளையும் உணர்த்தி வருகிறது. களை ஆற்றிவரும் நல்லைநகர் ஆதீனத்து மைக்கு மனம் வருந்துகிறோம். கட்டிட எல்லாம் வல்ல ஆடற்பெருங்கூத்தன், நீல ஸ்வரி அன்னையையும் போற்றி வாழ்த்து
இ.குணசிங்கம்,
தலைவர், ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி ஆலயம்,
ஸ்ரோன்லி திருப்பதி.
நாம் வாழ்ந்த யாக இருக்கும் ஆதீனம்
Dறப்பு விழாக் காண ல் கலந்துகொள்ள வருந்துகின்றேன். இவ் ஆதீனம் 5 வருவதற்கு
உள்ளங்கட்கும் எ வாழ்த்துக்கள்.
1கேஸ்வரன்
RESTAURANT) WBURY PARK DN.

Page 30
"Amma SHRI KANAGATH 5, CHAPEL RO
Founded or www.ammanealing.
EXECUTIVE COMMITTEE
* மெல்லிய நுண்ணிடை புல்லிய மென்முலைப் சொல்லிய வண்ணம் தெ பல்லியம் ஆர்த்தெழ வெ
Chairman
Mr.S Ramachandran
Vice Chairman Dr Mrs S Radhakrishnan
Secretary Mr.K Baskeran
Joint Secretary
Mr.Raj Paramakumar
Treasurer
Mr. K Sarvananthan
Asst Treasurer
Mr. S Ragunathan
நல்லை தி நிறைவு கண்டு கட் வெளிவருவதும் . அதுமட்டுமல்லாமல் எங்கள் அன்னை ! என்றால் மிகையா என்பதற்காக அன எத்தனையோ ஆ முயன்றும் முடிவி ஆதீனக் கட்டிடப்ப
Elected Comm. Member Mr. P Kanapathippillai
Committee Members Mr.J.A.Rajakariar
Mr.S Thedchanamoorthy
" எண் எண்
BOARD OF TRUSTEES
Chairman Mr. S. Premachandra
Secretary Dr. V. Paramanathan
Mr. S. Abayalingam Mr. R. Kanesharajah Mr. Pon Theivendram Mr. T. Thevaraajan Mr. A. Thevasagayam Mr. S. Sri Rangan
என்ற வள்ளுவர்
முன்னாள் தலைவ தமோதரம்பிள்ளை ஆதீன சுவாமிகளின் வருகை தந்து உறுப்பினர்களுடனு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர வரவழைத்து ஆலய மட்டுமன்றி ஒருங்கி உறுப்பினர்களையும் ஒருங்கினைத்து சுவாமிகள் தலை உறுப்பினர்களை ஒ
Accountants TAMSONS 177, Kingsley Road TW3 4AS. Hounslow,
Middlesex

nai Saran Addainthal Athika Varamperalam" URRKAI AMMAN (HINDU) TEMPLE TRUST AD, LONDON. W139AE. TEL: 0208 - 810 0835 - 10-08- 1991 Charity No: 1014409 0208 - 840 0485 com
Email: info@ammanealing.com
மின்னனையாளை விரிசடையோன் பான் அனையாளைப் புகழ்ந்து மறை தாழும் அடியாரைத் தொழும் அவர்க்குப் பண்பகடு ஊரும் பதம் தருமே.''
ருஞானசம்பந்தர் ஆதீனக் கட்டிடப் பணியானது டிடத் திறப்பு விழாவும், அதனையொட்டி மலர் அறிந்து அகமும், புறமும் மகிழ்கின்றோம். ல் இந்தப் புனிதப் பணிக்கு வித்திட்ட பெருமை லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயம் காது . வரலாற்றை எண்ணிப்பார்க்க வேண்டும் வதனை இங்கு குறிப்பிடுவது சாலச்சிறந்தது. ண்டுகளுக்கு முன்பாக பலரும் இப்பணிக்கு பில்லாதிருந்த, கைவிடப்பட்ட நிலையிலிருந்த
னியானது
ணிய எண்ணியாங்கு எய்துப , ணியார் திண்ணியர் ஆகப் பெறின்''
வாக்கிற்கு அமைவாக எங்கள் ஆலயத்தின் ரும், பணி ஆரம்பகால பொருளாளருமான திரு. யோகநாதன் அவர்கள் தாயகம் சென்ற சமயம் ன் வேண்டுதலுக்கு அமைவாக மீண்டும் இங்கு
என்னிடமும், என்னோடு சார்ந்த ம் கலந்துரையாடி ஆதீன குரு மகா சந்நிதானம் தேசிக ஞானசம்பந்த சுவாமிகளை லண்டன் பங்கள் தோறும் அவரை அழைத்துச் சென்றது ைெணப்பாளராக இருந்து லண்டனிலுள்ள ஆலய ) , இப்பணியை முன் ஆரம்பித்தவர்களையும் 9-06-2011ஆம் திகதி எங்கள் ஆலயத்தில் மையில் கட்டிடக் குழுவையும், அதன் ருமுகமாக அறிவித்து அப்பணியை நிறைவுற
22

Page 31
ஆற்றிய பணியானது இன்று நள் புதுப்பொலிவுடன் கம்பீரமாக
காரணமாயிற்று.
அன்று கட்டிடக் குழு தலைவரா. பொறுப்பேற்றமையும், பணிக்கா அங்கும் ஆற்றிய பணியும் இ வைக்கின்றது.
கட்டிட ஆரம்ப காலம் முதல் நின இவ்வாலயத் தலைவராக இருந் கொள்ள திருவருள் அமைந்தன் அடைகின்றேன். எங்கள் ஆலய, பேருதவி புரிந்த மற் ய ஆல அடியவர்களுக்கும் இத்தருள் நன்றிகளையும் தெரிவிப்பது சால.
தாயகத்தில் இன்றைய கால க ஏராளமான பணிகள் ஆற்றப்பட அறிவர். அந்தவகையில் புலம் நிருவாகமும் ஒருங்கிணைந்து : எடுக்கப்பட வேண்டுமென விரு இப்பணிக்காக தம்மை இட் உள்ளங்களிலும் அம்பிகை பிரார்த்திப்பதுடன், திறப்பு விழா பரப்பி சிறந்திட அன்னை ஸ்ரீ கனக அமைகின்றேன்.
“மேன்மை கொள் சைவநீதி
லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை

மலைக் கந்தன் மேற்கு வீதியில்
ஆதீனமானது மிளிரக்
க திரு. சூ. பாலசிங்கம் அவர்கள் க தாயகம் சென்றும், இங்கும், ன்று நாம் பெருமிதம் கொள்ள
றவு காணும் இக்காலம் வரையும் து இப் பணியில் நானும் பங்கு மையை எண்ணி புளகாங்கிதம் த்துடன் இணைந்து இப்பணிக்கு யங்களுக்கும், அன்பர்களுக்கும், னத்தில் பாராட்டுக்களையும் ச்சிறந்தது. கட்டத்தில் ஆதீனத்தின் ஊடாக வேண்டியுள்ளமையை யாவரும் ம் பெயர்ந்த நாமும் ஆதீன வரும் காலங்களில் தாயகபணி தம்புவதுடன், அங்கும், இங்கும் டு செயலாற்றிய அனைத்து நிறைந்திருந்து அருள்பாலிக்க மவயொட்டி மலரும் மலர் மணம் துர்க்கை அம்மன் பாதம் வேண்டி
விளங்குக உலகமெல்லாம்"
தலைவர் செ. இராமச்சந்திரன் 5 அம்மன் ஆலய நிருவாகசபை
03

Page 32
ஆதீனப் பால்
சைவசமயத்தின் தொன்மைகளையும் உன் மரபுகளையும் பாதுகாத்து வரும் பல தள இந்தியாவில் பல ஆதீனங்கள் இருந்தாலும் ஆதீனம் ஒன்றுதான் உள்ளது.
ஆரம்ப காலத்தில் ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத ! வைத்து சமய கதாப் பிரசங்கம் மூலம் பல ! தற்போதைய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சார் நடாத்தி வருகிறார்கள். புராண படனங்கள், சித்தாந்த வகுப்புக்கள் என்பவற்றுடன் சைவ மக் ஆதீன முதல்வர் மிகுந்த அக்கறையுடன் செ
மிக நீண்ட காலமாக பழைய கட்டிடத்தில் மெல்ல மெல்ல புதிய கட்டிடங்களாக மாறத் தெ பரவி இருக்கிறார்கள். இதனால் ஆதீன சுவாம் களுக்காக லண்டன், கனடா, சுவிஸ், அவுஸ்தி வழிபாட்டு நெறிகளை எடுத்து விளக்கி வந்து
இதனால் வெளிநாட்டு மக்களும் ஆதீனத்த நன்கு புரிந்து பல உதவிகளைத் தொடங்கினா கள் பலர் நிதி உதவி மிகப் பெரிய அளவில் கட்டிடத்தை நிறைவேற்றி முடித்துள்ளனர். பலர் பாக லண்டன் மாநகரில் மிகப் பெரியதொன் பொலிவு பெற பேருதவி புரிந்தது.
அனைவரது உதவியாலும் புதுப்பொலிவு பெற்று சைவ மரபைக் காக்க பரவட்டும்.
- - -

னிகள் பரவுக
எமைகளையும் நன்மைகளையும் வேத சிவாகம ங்களில் ஆதீனங்கள் முதன்மை பெறுகின்றன. இலங்கையைப் பொறுத்த அளவில் நல்லை
தம்பிரான் பரமாச்சாரிய சுவாமிகள் தொடக்கி பணிகளை ஆற்றி வந்தார்கள். அவருக்குப் பின் ரய சுவாமிகள் ஆதீனப் பணிகளை செவ்வனே சொற்பொழிவுகள், இசை நிகழ்வுகள், சைவ களுக்கு அவசியமான சமயதீட்சை வைப்பதிலும் யற்பட்டு வருகிறார்கள்.
> இயங்கி வந்த ஆதீனம் பலரது முயற்சியால் தாடங்கியது. எமது சமய மக்கள் உலகெங்கும் மிகளும் சைவ மகாநாடு போன்ற பல காரணங் ரேலியா போன்ற நாடுகள் சென்றும் எமது சமய பள்ளார்கள்,
நின் அவசியத்தையும் அதன் தேவைகளையும் ர்கள். அத்துடன் நல்லை ஆதீன நலன் விரும்பி 5 சேர்த்துக் கொடுத்து இன்று உள்ள பெரிய நாடுகளில் இருந்து நிதிகள் பெறப்பட்டன. குறிப் கை சேகரிக்கப்ப்பட்டு ஆதீன கட்டிடம் புதுப்
பெற்ற ஆதீனத்தின் பணிகளும் புதுப்பொலிவு
சைவப் புலவர் சைவ சித்தாந்த பண்டிதர்
சிவஸ்ரீ பா.வசந்தக்குருக்கள்
24

Page 33
ws it!!!
இலண்டன் ஸ்ரீ முருக LONDON SRI MURU
**.(3:$YEREX +1 ARYYYY + ; 2: 78 CHURCH ROAD, MANOR PARK TEL : 254783432 FAX: .
xxywww.kuttisvx1siminattgar
யோசிக்காதபாய
வாரமலாயாAAAAAAAAAAாகாாாாசி
முருகன் து
வாழ்க நல்லை ஆதீனம்!
வள்.
உலகின் பழம்பெரும் சமயமாகிய இந்து சம இவர்களின் நிலை மிகவும் போற்றுதலுக்குரி முன்றாவதாக இருக்கின்ற குருவினுடைய பெரும் பந்தங்களால் கட்டுண்டு அருளின்று வெளியேற 4 இருளை விலக்கி ஒளியின் வழியாக இறைவனை உறுதுணையாக இருப்பவர் குரு.
கிடைத்தற்கரிய மனிதப்பிறவியை அடைந்த ஆன்மா போதித்து தர்மவழி நடக்க தூண்டும் கருமார்களின் சமூகச் சேவையாற்றம் தரும்க" சந்நிதானங்கள் }
தென்னகத்தில் புகழ்பெற்ற தர்மபுரம், திருவான சூரியனார் கோயில், மதுரை, காஞ்சிபுரம் மடாலயங்களும் இந்து சமயத்திற்ரும் தமிழ் வந்துள்ளன,
இலங்கை திருநாட்டின் யாழ்பாண
திருநாட்டின் யாழப்பாணம் நல்லையாதீனம் மிகவும் புகழ்பெற்ற ஆதினமாகு விளங்கும் ஸ்ரீலரீ சோமசுந்தரதேசிக பரமாசாரி சென்று சைவ சமய சிறப்புகளை அனைவரும் : வருகிறார்கள். ஐரோப்பா யாத்திரையின் போத தரிசனம் செய்து அன்பர்களுக்கு அருளாசி வழங்
இவருடைய பெறும் முயற்ச்சியினாலும் அடி ஆதீனத்திற்காக புதிய மடாலயம் அமைக்கப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.
இவ்விழா இனிதே நடைபெற்று சிறப்புறவும், நல் விரிந்து மக்களை சென்றடையவும் ஆதீனகர் தொண்டாற்றி பேரின்பமடைய வேண்டியும் எல்
பெருமானை வணங்கி வாழ்த்துகிறோம்.
ஆசிகளுடன்
சில
கயிலை இரா நாகநாதசிவம் குருக்கள் கயிலை கி சங்கர குருக்கள் சிவா சு செல்லப்பா குருக்கள் சிவ மு சந்தானசிவம் குருக்கள்
சின் சிவஹீ சு கணபதிசுந்தர குருக்கள்
சிவு திரு து ஆனந்தசேகர் இலண்டன் ரீ முருக

கன் கோயில்
SAN TEMPLE
73{}?
_NTIN K-12 (3A% { 23473407
.
ண
tக அதன் தொண்டுகள்!
பத்தில் மாதா பிதா குரு தெய்வம் பதாக வைக்கப்பட்டிருக்கிறது. இதில் ம அளவிட முடியாதது, மாயா பாச xழிதொirமல் தவிக்கின்ற ஆன்மாவிற்கு : சரணடைந்து பேரின்ப நிலையடைய
'க்களுக்கு கர்ம வினையகல ஞானத்தை + வழியில் ஆதீனங்கள் வாயிலாக சமய நம்மால் போற்றப்பட வேண்டியவர்கள்.
சூதுரை, திருப்பனந்தாள், குன்றக்குடி,
மற்றும் அனேக ஆதீனங்களும், மொழிக்கும் பெரும் தொண்டாற்றி
மலூர் நகர்தலில் அமைந்திருக்கும் ம். இந்த ஆதீனத்தின் சந்நிதானமாக II சுவாமிகள் உலகெங்கும் Iாத்திரை உணரும் வண்ணம் சொற்பொழிவாற்றி 4 இலண்டன் ஸ்ரீ முருகன் கோயிலில் கினார்கள்,
-யார்களின் ஆதரவினாலும் நல்லை
திறப்பு விழா நடைபெறுவது அறிந்து
லையாதீன பணிகள் இன்னும் பரந்து கத்தர் பல்லாண்டு வாழ்ந்து சமயத் லாம் வல்ல இண்ைடனி ஸ்ரீ முருகப்
சலை க சோமாஸ்கந்த குருக்கள் கரீ க கணேச குருக்கள்
நி கி கல்யாணசுந்தர குருக்கள் கரீ செ கௌரிசங்கர குருக்கள் நரீ மு ஜனார்த்தனசர்மா குருக்கள்
- மேலாளர் ள் கோயில்
25

Page 34
|
ENFIELD NAG
என்பீல்ட் ந HINDU TAMIL
இந்து தம்
61-65 Church க. Tel: 020 8884 3333/4333 info@amba3
நல்லை ஆதீன
வட இலண்டன் என்பீல்ட் நாகபூசணி
கந்தபுராண கலாசாரம் என போற்றப்படு உள்ள ஒரே ஆதீனம் நல்லை ஆதீனம்
நல்லைக் குமரனின் மேற்கே நல்லூர் நல்லை ஆதீனம். மணி ஐயா என்று அ ஆரம்பிக்கப்பட்ட நல்லை ஞானசம்பந்தர் சுவாமிகளால் நன்கு நிர்வகிக்கப்பட்டு வ
நல்லை ஆதீனம் சமயப் பணிகள் மட்( காலத்திலும் துன்பப்பட்ட மக்களின் தே தன்னலமற்ற சேவை ஆற்றிவருகின்றது. ஈழத்தில் ஒரே ஒரு ஆதீனம் யாருடைய உ இத்தகைய சூழ்நிலையில் ஆதீனத்தை பு மக்களின் அளப்பெரிய பங்களிப்பினால்
இலண்டனில் உள்ள ஆலயங்கள், அல் கைங்கரியங்களில் ஈடுபட்டுள்ளன. ஆதீனம் பவுண்களை வழங்கியுள்ளது.
ஆதீனப் பணி தொடர வாழ்த்துகின்றே

APOOSHANI AMBAAL TEMPLE அகபூசணி அம்பாள் ஆலயம்
CULTURAL ASSOCIATION (ENFIELD) Sழ் கலாச்சார சங்கம் (என்பீல்ட்)
Lane, Edmonton, London, N9 9FZ i.org
www.ambasi. வ
CHARITY REG NO: 1143043
புதிய கட்டிட திறப்பு விழா வாழ்த்துரை
அம்பாள் துணைநிற்க.
இம் யாழ் நகரில் மட்டுமின்றி இலங்கை முழுவதுமாக மட்டுமே என்பது யாவரும் அறிந்த விடயமாகும்.
சிவன் ஆலயத்திற்குக் கிழக்கே அமைந்ததுதான் மழைக்கப்பட்ட சுவாமிநாத தம்பிரான் சுவாமிகளால் ஆதீனம் இன்று அருள்திரு சோமசுந்தர பரமாச்சாரிய ருகின்றது.
டுமன்றி நாட்டில் ஏற்பட்ட அசாதாரணமான சூழ்நிலை தவைகளை அறிந்து கால தேச காலம் அறிந்து தமிழகத்தில் பல ஆதீனங்கள் உள்ளன. ஆனால் தவியுமின்றி இறையருளால் நடைபெற்று வருகின்றது. னரமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டு புலம் பெயர் இன்று மீண்டும் பொலிவுற்று விளங்குகின்றது.
மைப்புக்கள் நிதிகளை வழங்கி இவ்வரிய புண்ணிய ன புனரமைப்பு பணிக்காக எமது ஆலயம் 2,000
மாம்.
அன்புடன் சிவஸ்ரீ இரகு கமலநாதக்குருக்கள்
என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயம். ஆலய பிரதமகுரு இந்து தமிழ்க் கலாசாரச் சங்கம்.
O -
N)

Page 35
அதிரடி
சிவமயம் இலண்டன் ஸ்ரீ செல்வ |
SRI SELVA VINAYA 299-303, Ley Street, Ifo
Tel : 020891 www.sriselvavinayagar.org.uk | e-mail:-
நல்லை ஆதீனம் நலம்பெற வாழ்த்
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நல்லை சைவத்தையும் தமிழையும் மீண்டும் ஒரு த தலை நிமிர வைத்துள்ளது.
நீண்ட காலமாக நல்லை ஆதீனம் என் கவனிப்பாரற்றுக் கிடந்தது. ஒரு முறை சு
வந்திருந்த போது, சுவாமி! தமிழர் பிரச்சல் நாட்டில் இருந்து வரும் வேற்றின ப குறைகளைக் கேட்பதில்லை என்று நாம் கண்கள் பனித்தபடி அந்தக் கட்டிடத்தின் என் மனம் கலங்கியது. எப்படியாவது 8 வேண்டும் என்று நினைத்திருந்த போது இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது.
அங்கு சென்ற போது நல்லை ஆதீன் கட்டுவதற்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
எனது மனம் நிம்மதி பெற என்னால் ஆக நல்லை ஆதீனக்கட்டிடம் வானளாவ பூரிப்படைகின்றது.
நான் உட்பட இதை முன்னின்று நட இலண்டன் ஸ்ரீ செல்வ விநாயகப் பெரு நல்லூர் முருகனின் நல்லாசியும் கிடைக்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உ
நன்றி
செல்வா செல்வத்துரை
ஸ்தாபகர் - அறங்காவலர்

விநாயகர் ஆலயம் .GAR TEMPLE rd Essex IG1 4BN 18934 info@sriselvavinayagar.org.uk
1/5ாம்.
துக்கள்
ஆதீனம் 5டவை
Tற பெயரில் ஒரு ஓலைக் குடில் பாமி அவர்கள் எமது ஆலயத்திற்கு னை பற்றி அறிந்து கொள்ள வெளி மக்கள் ஏன் உங்களிடம் வந்து ான் கேட்டேன். அப்போது அவர் நிலை பற்றி எடுத்துரைத்த போது இதற்கு ஒரு நல்ல முடிவு எடுக்க | துர்க்கை அம்மன் ஆலயத்தில்
ரத்தை மிக உயர்ந்த நிலையில் நடாத்துவதற்கான ஒழுங்குகள்
ன பங்களிப்பைச் செய்தேன். இன்று உயர்ந்திருப்பது கண்டு உள்ளம்
டாத்திய அத்தனை பேர்களுக்கும் மானின் பேரருளும் அவன் தம்பி வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.
உலகமெல்லாம்.

Page 36
தஃத் திருக்.
* 0
யில் ஒன்
மடியாமடி,
ஃயேறி !n
பிரித்தானிய  ை THE FEDERATIC
299.
PAYS ]
OERATION
web: www.saivaf
QFSAWA$)
நIND)N
Chairman: Mr. S. Selvarajah Secretary: Mr. D. Rabindramohan Treasurer: Dr. S. Maheswaran Vice Chairman Mr. S. Rajeev Asst, Secretary Mr. K. Nagarajah
மேன்மை கொ6
Asst.Treasurer; Mr. R. Kunasingam
Members Mr. C. Sithamparapillai Dr. S. Maheswaran Mr. R. Ramachandran Mr. S. Sothilingam Mr. T.G.V. Sritharan Mr. K.V. Kanesamoorthy Dr. T. Sriskandarajah Mr. K. Kumarathas Mr. M. Mohanadas Mr. M. Gopalakrishnan
தமிழை வளர்க்க வளர்க்க அறச்சான ஈழத்தில் மட்டும் மிகவும் துரதிஷ்டவ
6) A படகங்கங்கள்
AFFILIATED TEMPLES SRI GHANAPATHY TEMPLE 123-125 EFFRA ROAD
WIMBLEDON LONDON SW19 8PU.
ஆனால் இன்று அறச்சாலை ஒன் வாய்ந்த சாதனை சைவ சமயத்தினர்க
SRI KANAGA DURKA AMMAN KOVIL 5 CHAPEL ROAD WEST EALING , LONDON W13 9AE.
200 A ARCHWAY ROAD LONDON N65BA,
SRI RAJARAJESWARI AMMAN TEMPLE 4 DELL LANE STONELEIGH SURREY KT17 2NE.
LONDON SIVAN KOVIL 4A CLARENDON RISE LEWISHAM LONDON SE13 5ES.
மிகச் சிரமத்தின் கொடுத்த இலண்ட அதற்கு சற்றும் ச பயன்படுத்தி எமது பங்காற்றப்போகும் அகில இலங்கை நிறைந்த நல் வாழ்
CRAWLEY SRI SWARNA KAMADCHI AMMAN TEMPLE 6 UNIT, 18 STEPHENSON WAY THREE BRIDGES, CRAWLEY WEST SUSSEX RH10 1TN.
SRI KATPATGA VINAYAGAR TEMPLE 2-4 BEDFORS ROAD WALTHAMSTOW LONDON E17 4PX.
ARULMIGU SRI SIVAGAMI SAMETHA SITHAMBARESWARAR SANNITHI 2SALISBURY ROAD
MANOR PARK LONDON E12 6AB.
D.இரவீந்திர செயலாளர்.
LONDON SRI SELVAVINAYAGAR TEMPLE 299-303 LEY STREET ILFORD
Essex IG1 4BN,
SRI SITHI VINAYAGAR THEVASTHANAM CARISMA BULDING 59B REAR OF STATION ROAD HARROW MIDDLEX HA1 2.
"மேன்மை

சவத் திருக்கோயில்கள் ஒன்றியம் DN OF SAIVA (HINDU) TEMPLES U.K
303, Ley Street, Ilford Essex IG1 4BN
Tel : 02089118 934 2daration-uk.org | Email: admin@saivafederation-uk.org
ள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்
முச்சங்கம் உருவாக்கினான் தமிழன். சமயம் Dலகள் உருவாக்கினார்கள் சைவர்கள். ஆனால் எதையுமே உருவாக்க முடியாமல் போனது சமே.
வானுயர்ந்த கட்டிடத்தில்
சமயத்துக்கான றை உருவாக்கி வரலாற்று முக்கியத்துவம் ஒன்றை நிகழ்த்திருக்கிறார்கள் இலண்டன் வாழ் கள்.
மத்தியிலும் தேவையான நிதியை சேகரித்து ன் நல்லை ஆதீனக் கட்டிடக் குழுவினருக்கும், மளக்காமல் தேடிய நிதியை சரியான முறையில்
சைவ மக்களின் சமய வளர்ச்சிக்கு முக்கிய நல்லை ஆதினத்தை முன்னின்று கட்டுவித்த இந்து மாமன்ற நிர்வாகிகளுக்கும் எமது மனம் த்துக்கள்.
நன்றி
மோகன்
கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்”

Page 37
ச",+9:54
"+++சோச': *")
*SA/A
மேன்மைகொள் சைவ முன்
Saiva Mu
2 Salifbor) R
Tel/Fax: 0 E.mail: smsuk77@yah
ATED!
நல்லை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாசாரிய சுவாமிகள்
நல்லூர் யாழ்ப்பாணம் இலங்கை
வணக்கத்திற்குரிய நல்லை ஆதீன ஸ்ரீலஸ்ரீ சோமக களுக்கு வணக்கம். உங்களின் அருளாளும் அ
தொடர்கின்றன.
நல்லதொரு பணி உங்களின் பெருவிருப்பத்தால் ஒரு கட்டிடத்தை தக்க வைத்துக் கொண்ட வெற்றி இதில் ஐயமில்லை. ஆலயங்களும் ஆதீனங்களும் இறை அமைப்புகள். இவற்றினூடாக மக்கள் சமய, கிடைக்கின்றது. ஆதீனம் என்ற சொல் உரிமை, வ கருத்தைச் சுட்டிக்காட்டுகிறது. எங்கள் சமயத்தைப்
முள்ள அவசியமான அமைப்பு ஆதீனமாகும்.
ஆதீனங்களைப் பற்றிய அறிவும் தெளிவும் இல் இருக்கின்றார்கள். 16ஆம் நூற்றாண்டில் போர்த்துக் இழைத்த துன்பத்தினால் கரணவாய் வரணிப் பகு, என்பவர் தமிழ் நாட்டின் திருமறைக்காடு (வேதாரண் என்றும், ஆதீனங்களுக்குள்ளேயே மிகப் பெரும் நிலப் ஆதீனத்திற்கு யாழ்ப்பாண வரணி ஆதீனத்தார் பரம் என்பதையும் ஊரன் அடிகள் தனது 'சைவ ஆதீனங்க எழுதியுள்ளார்கள்.
இவ்வாறு ஆதீனங்களைப் பற்றிய செய்திகளும் ளுக்குத் தெரிய இந்தத் திறப்பு விழா வழி செய்யப் டுகளாக நலிவடைந்துள்ள இலங்கை மக்களின் வ பணிகளுக்கு ஒரு தலைமைப் பீடமாகவும் நல்லூர் எதிர்பார்ப்பு. இறைவனின் பெயரால் நீங்கள் மேற் சமூகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியும் கிடைக்கும். எம் போன்ற சங்கங்களும் சபைகளும் . பணி செய்ய விழையும் விழுதுகள். உங்களின் நிை
விட்டால் கிளைகளாக உள்ள சைவ அமைப்புகளி இந்த முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் நல்லை ஆதீன்

உ
சைவநீதி விளங்குக உலகமெல்லாம் னேற்றச் சங்கம் (UK) nnetta Sangam (UK) oad, Manor Pare, Lm E12 6AB. 20 8514 4732 Fax: 01268 5618 30.co.uk Registered Charity No: 292085
சுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் திருப்பாதங் சியினாலும் இவ்விடம் இறை பணிகள்
| நிறைவேறி நல்லை ஆதீனம் தனக்கென சைவ மக்களுக்குக் கிடைத்த வெற்றியே. சைவ சமய வளர்ச்சிக்காக இருக்கின்ற சமூக நன்மைகளைப் பெற்று வாழ வழி சம் (Owenership. possession) என்கின்ற - பாதுகாக்கவும், முன்னேற்றவும் அதிகார
மலாத காரணத்தால் சிலர் அலட்சியமாக கேயர் யாழ்ப்பாணத்து சைவ மக்களுக்கு தியில் வாழ்ந்த தில்லைநாதத் தம்பிரான் யம்) ஆலயத்திற்குக் கப்பலேறிப் போனார் பபரப்பைச் சொத்தாக உடைய வேதாரண்ய பரை அறங்காவலர்களாக இருக்கிறார்கள் கள்' இரண்டாம் பதிப்பு 737ஆம் பக்கத்தில்
அவை ஆற்றி வரும் பணிகளும் மக்க ப போகிறது. அத்துடன் கடந்த பல ஆண் ாழ்க்கைக்குத் தேவையான சமூக சமயப் ஆதீனம் அமையும் என்பது எல்லோரதும் கொள்ளும் இந்த நல்ல பணி மூலமாக ", அதேவேளை ஆன்மிக விழிப்புணர்வும் ஆதீனங்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றிப் லப்பாடும் வளர்ச்சியும் திடமாக அமைந்து என் எதிர்காலமும் வளமாகவே இருக்கும். எத்தின் வெற்றியை எண்ணி மகிழ்கின்றோம்.
29

Page 38
இத்தனை ஆண்டுகளாக நல்ல பணி மிட்டு வழிவகுத்துச் செயலாற்றும் ஆதீன இப்பாரியப் பணியை முன்னின்று நடத்திய அவர்களின் குடும்பத்தினருக்கும், இறை தியுள்ளதாக அமைய நாங்கள் பிரார்த்தி
சைவ ஆதீனங்களும், ஆலயங்களும் | துடன் செயற்பட்டு எங்கள் சமயத்தின் அ வளமான வாழ்க்கை அமைய தொண்டாற் நோக்கம். இதையே செயற்படுத்தி வெற் இறைவன் துணையிருப்பான் என்பது உற

செய்து, அவை எதிர் காலத்திலும் தொடர திட்ட த்தின் திருக்கூட்டத்தினரை இவ்வுலகம் பாராட்டும். ள்ள சேவை மனமுள்ள நல்ல உள்ளங்களுக்கும், வனின் திருவருள் கிடைத்து வாழ்வு மனவமை க்கின்றோம். இத்தொண்டினைப் பாராட்டுகின்றோம்.
இவற்றைச் சார்ந்த குழுவினரும் சமுதாய எண்ணத் ரபு வழியை அடிப்படையாகக் கொண்டு மக்களுக்கு ற வேண்டுமென்பதே இன்றைய சைவ உலகத்தின் நிகாணும் உங்களது பணி மேலும் மேலும் வளர
பதி.
இப்படிக்கு பணிவுடன் சதாசிவம் ஆனந்ததியாகர்
பொதுச் செயலாளர்.

Page 39
இலண்டன் ஸ்ரீ ! LONDON SRI MUI
REGISTERED CHA 78 CHURCH ROAD, MANOE TEL: 020 8478 8433 |
www.londonST
படிச்சாச்சரியக்கத்தக்க
13.05.2013
குருமஹா சன்னிதானம் நல்லை ஆதீனம் நல்லூர் யாழ்ப்பாணம் இலங்கை
இலங்கை யாழ்ப்பாணம் நல்லையாதீன மடாலய பு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.
சமய வழிப்பாட்டு நெறிகளிலும் சமூகசேவை தொண் குருமகா சந்நிதானம் அவர்கள் தாய் நாட்டில் . சமயப்பணி ஆற்றிவருவது மிகவும் போற்றத்தக்கது. முருகன் ஆலயத்திற்கும் வருகை தந்து தரிசனம் நடத்தினார்கள்.
நல்லை ஆதீன புதிய மடாலய கட்டிடத் த தொடரவேண்டியும் ஆதீனகர்த்தர் பல்லாண்டு வா இலண்டன் ஸ்ரீ முருகப் பெருமானை போற்றிப் பிரார்
இங்ஙனம்
சீனி சம்பத்குமார் தலைவர்
இலண்டன் ஸ்ரீ முருகன் கோயில் அறங்காவலர்கள், நிர்வாகக் குழுவினர் சார்பாக

முருகன் கோயில் RUGAN TEMPLE
RITY NO: 271097
PARK, LONDON E12 6AF FAX: 020 8478 (407 imurugan.org
புதுக்கட்டிடத் திறப்புவிழா நடைபெறுவது அறிந்து
டுகளிலும் சிறந்து விளங்கும் நல்லை ஆதீனத்தின் மட்டுமல்லாது பல வெளிநாடுகளுக்கும் சென்று ஐரோப்பா யாத்திரையின் போது இலண்டன் ஸ்ரீ னம் செய்து உலக நன்மைக்காக வழிபாடு
திறப்புவிழா இனிதே நடைபெற்று சேவைகள் ழ்ந்து சேவையாற்றவும் வேண்டி எல்லாம் வல்ல சத்திக்கிறோம்.
ற.

Page 40
931 3)
இலண்டன் ஸ்ரீ | LONDON SRI MU
REGISTERED CHAI 78CHURCH ROAD, MANOF
TEL : 02084788433
- www.lonionsri வாழ்த்தி வண்
இன்றைய ஈழத்தின் சைவத்தமிழ்ப் பேரொளியாக திருஞானசம்பந்தர் ஆதீனம் முதன்மையானது.
ஸ்தாபித்தவர் நல்லைக்குருமணி என்று போற்ற பரமாச்சார்ய ஸ்வாமிகள் ஆவார்.
1918ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ஆம் தி சிவப்பிராம்மண மரபில் - அவதரித்தவர் இக்குருந் இயற்பெயர்.. மஹாவித்வான் கணேசையர் அவர்களின் ஆசியைப் பெற்றதாலும் ஆசிரியப்பணியுடன் வன கதாப்பிரசங்கம் என்ற உபந்நியாசமும் செய்யத் தொடங்
அவரது பிரசங்கவன்மையும், அறிவாற்றலும், சமயகு இலங்கையிலும், இலங்கைக்கு அப்பால் தமிழ் நாட் பிரபலமடையச் - செய்தது. சுங்கீத கதாகாலட்சேபம் இல்லறவாழ்விலும் சிறப்புற்றார். படி எனினும் அவரும் யாழ்ப்பாணத்தில் முதன்முதலாக ஆதீனம் ஒன்றை ( அதிகரித்த வண்ணமே இருந்தது. இசைத்தமிழ். இயற்றமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமி மணிபாகவதர் முத்தமிழ்மணி என்றும் போற்றப்பட்ட அவர்கள் 1966ஆம் ஆண்டு ஆடி மாதம் கார்த்திகை ந ஆதீன மஹாசந்நிதானமாக விளங்கிய ஸ்ரீலஸ்ரீ - ஸ்ரீலஸ்ரீஸ்வாமிநாத தேசிகஞானசம்பந்த பரமாச்சார்ய ஸ் ஆண்டு ஆவணித்திங்களில் நல்லை திருஞானசம்பந்த ஸ்தாபித்ததுடன் அந்த ஆதீனத்தை மையப்படுத்தி பல சொற்பொழிவுகள். கருத்தரங்குகளை நடத்தி ஆன்மீக
இந்த ஆதீன முதல்வர் சித்தி பெற அவரால் தம்பிர குருமஹாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக பீடமேறினார். அவரும் பல்வேறு நற்பணிகளைச் பிரச்சாரகராயும், அறிஞராயும் எல்லாவற்றிற்கும் மேலாக சைவச்செங்கோல் நடாத்தி வருகிறார். இவ்விரு பேச்சைக் கேட்டும் களிகூர வணங்கி ஆசி பெற்று இன்றைக்கு மிகவும் சிறப்பாகப் புனரமைக்கப்பட்டு மிகுந்த மகிழ்வையும் மனநிறைவையும் அளிக்கிறது. எல்லாம் வல்ல இலண்டன் ஸ்ரீ முருகப் பெருமனின் மொழி. மெய்களால் வாழ்த்தி வணங்குகின்றோம்.
வாழ்க அந்தணர் வ வீழ்க தண்புனல் வேல ஆழ்க தீயதெல்லாம்
சூழ்க வையகம் மு இறால்பந்தல் திரு இராஜதுரை அன்பானந்தர்
அறங்காவலர் இலண்டன் ஸ்ரீ முருகன் கோயில்

បច្ចុប
ஒருகன் கோயில் RUGAN TEMPLE
rY No:271097 PARK, LONDON E125AF FAX : 020 8478407 murugan.org ங்குகின்றோம்
விளங்கும் அற்புதமான நிலையங்களுள் நல்லைத் இலங்கையில் இத்தகு சிறப்பு மிக்க ஆதீனத்தை படும் ஸ்ரீலஸ்ரீ ஸ்வாமிநாததேசிக ஞானசம்பந்த
தியன்று யாழ்பாணத்து வண்ணார்பண்ணையில் பாதர். சிவப்பிராம்மணியஐயர் என்பது அவரது ன் அன்பைப் பெற்றதாலும், சிவயோக சுவாமிகளின் ள்ணை வைத்தீஸ்வர ஸ்வாமி திருக்கோவிலில் கினார்.
தானமும் அவரை மணிபாகவதர் என்ற பெயரில் டிலும் மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளிலும் ந்தில் சிறப்புற்றிருந்த மணிபாகவதர் அவர்கள் க்கு துறவறம் ஏற்கவேண்டும் என்ற அவாவும். ஸ்தாபிக்க வேண்டும் என்ற ஆசையும் விருப்பும்
Sழிலும் சிறந்த ஞானம் கைவரப் பெற்றிருந்ததாலும் டார். இந்த முத்தமிழ்மணி சி.எஸ் மணிபாகவதர் ன்நாளில் அப்போதைய மதுரை திருஞானசம்பந்தர் சோமசுந்தரதேசிகரால் சந்நியாசம் வழங்கப்பெற்று வாமிகள் என்ற திருநாமமும் சூட்டப்பட்டார். அதே ர் ஆதீனத்தை ஸ்வாமிகள் ஸ்தாபித்தார். ஆதனை
அறப்பணிகளை மேற்கொண்டார். மேலும் ஆன்மீ நூல்களை வெளியிட்டார். ானாக வரித்துக்கொள்ளப்பட்ட இன்றைய ஆதீன பரமாச்சார்ய ஸ்வாமிகள் என்ற பட்டத்துடன் செய்துவருவதுடன் சைவத்தமிழ் காவலராயும். நல்லதொரு துறவியாயும் விளங்கி செம்மை மிக்க மஹா சந்நிதானங்களையும் கண்டும் அவர்களின் ம் மிகவும் மகிழ்ந்தவன் யான். இந்த ஆதீனம்
வளர்ச்சி பெற்றிருக்கின்றதைப் பார்க்கிறபோது இத்தகு பணிகளை விதந்து வாழ்த்தி நிற்கிறோம். திருவடிகளையும். குருபாதத்தையும் எம் மனம்.
னவர் ஆனினம் ந்தனும் ஓங்குக அரன் நாமமே துயர் தீர்கவே.

Page 41
ஆதீனத்தின் வளர்ச்சி -
உலக ஈழத் தமிழர்களுக்குப் பெருமைதரும் நிலை கொண்டிருக்கும் 'நல்லை திருஞானசம் எதிர்காலப்பணிகளை மேற்கொள்ள இருப்பது |
தாயகத்துத் தமிழ் நாட்டில்தான் பல நூற்றா கப்பட்ட வரலாறுகள் உள்ளன. களப்பிரர்கள், யெடுப்பும், அந்நியர்களது ஆதிக்கமும் தமிழர்கள் சமயத்துக்கு ஏற்பட்டுவரும் ஆபத்தை எதிர்த்துப் இயக்கங்களுக்குத் தலைதாங்கிய சமயப் பற்ற அவர்களின் மனதோடு மனதாக நிறுவப்பட்டவை பெற்றன.
கி.பி 5,6,7 ஆம் நூற்றாண்டுக் காலப் போரா அன்றே முன்னிலைப்படுத்தி மக்கள் வாழ்ந்தார்க இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும். உண்மை எனச் சரித்திர ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
சமயத்தோடு மக்கள் உறவாடி வாழ்ந்து வந் ஆலயங்களுக்கும் மக்களுக்கும் உள்ள உறவும் "மக்களோடு ஆலயங்களும், ஆலயங்களோடு | அதனால் ஆலயங்கள் சமுதாய நலன்பேணும் ச தெரிகிறது.
இடைப்பட்ட காலத்தில் இந்நிலையில் ஏற்ப பணியில் ஆதீனங்கள் செயல்பட ஆரம்பித்தன.
வளர்ச்சிப் பிரசாரம், ஆடல், பாடல் கலைகள் மேற்கொண்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை
அன்று நமது சமயத்துக்கு ஏற்பட்ட தாக்கத் ஏற்பட்டுள்ளது. சமீபத்திய போரின் காரணம் சிதைக்கப்பட்டும், விக்கிரகங்கள் திருடப்பட்டும்
ஈழத்தின் சைவ ஆலயங்களின் சீரழிவுக 1500 சைவ ஆலயங்கள் அழிவுற்றன எனக் கூறு ஆலயங்களும் காலாதிகாலமாக மக்களின் குல உயிராகப் பாதுகாக்கப்பட்டு வந்தவை.
ஆலயங்கள் சீரழிக்கட்ட நிலை ஒரு புறமிருக்க, நிற்கும் மக்களும் ஏராளம். இதனால் சமய உ
இவற்றை எல்லாம் சீர்செய்ய வேண்டிய சம்பந்தர் ஆதீனத்துக்கு உண்டு. அரசியல்வாதிக

ஆதீனத்தின் பணியில்
ஒரேயொரு ஆதீனமாக ஈழத்து நல்லுாரில் பந்தர் ஆதீனம்" புதிய கட்டிடத்தில் தனது
கிழ்ச்சிக்குரியது.
ண்டுகளுக்கு முன்னர் ஆதீனங்கள் அமைக் முகலாயகர்கள் , உட்பட அந்நியர்கள் படை து சமய வளர்ச்சிக்கு குறுக்கிட்ட காலமாகும். போராடத் தலைமறைவாக ஆரம்பிக்கப்பட்ட Tளர்களினால் மக்களை முன்னிலைப்படுத்தி களே பின்னர் ஆதீனங்களாகப் பரிணாமம்
டமும், சரித்திரமும் இதுவாகும். சமயத்தை ள் என்பதற்கு இது ஒரு சான்றாகும் என்பதை மயில் இக்காலத்தை ஒரு "இருண்டகாலம்"
தார்கள் என்பதற்கும் இது ஒரு சான்றாகும். வலுப்பெற்றிருந்த காலமாகவும் இருந்துள்ளன. மக்களும் ஒன்றாக உறவாடி வந்தமையும், முதாய மையங்களாக விளங்கின” என்பதும்
ட்ட தளர்ச்சியை நிரவல் செய்வதற்கான மக்கள் மத்தியில் சமயப் பிரசாரம், அறிவு ரின் பிரசாரங்களையும் இவைகள் தாமாக வ ஏற்படுத்தின.
மதின் ஒரு கூறு இன்று நமது ஈழ நாட்டுக்கு ரக சைவ ஆலயங்கள் அழிக்கப்பட்டும்,
- சீரழிக்கப்பட்ட நிலையில் உள்ளன.
ள்பற்றித் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்று வதைக் காணலாம். இவற்றில் பெரும்பாலான தெய்வங்களாகப் போற்றிப் பேணி உயிருக்கு
குடிபெயர்ந்து தமது குலதெய்வங்களை இழந்து ணர்வை இழந்து வாழ்வோரும் உள்ளனர்.
கடமையும், பொறுப்பும் நல்லை திருஞான ள் "பேச்சோடு" நின்றுவிடுவார்கள். அரசாங்கம்
- 33

Page 42
"உறுதிமொழியோடு" ஒதுங்கிவிடும். அதனால்
கரியத்தை மேற்கொள்ளவேண்டும்.
மாடிக்கட்டிடம் அமைந்துவிட்டதனால் எல் இந்தக் கட்டிடப் பணிக்கு தாராள மனதுடன் பங்களித்தவர்களும், சிறு அளவிலாவது தம் நினைத்து ஒதுங்கிக்கொள்ள மாட்டார்கள் என்
"ஆதீனத்தின் எதிர்காலப் பணி என்ன போன்றவற்றை மக்கள் முன் வைத்து ஆத எதிர்பார்க்கிறார்கள். எல்லோருடைய எதிர்ப
ஆதீனத்தின் செயற்திட்டங்களை நிறைவு | நிறைந்த பலர் உள்ளனர். அரச ஊழியர் உள் ஈழப் போரின்போது ஏற்பட்ட கஷ்டங்களின்போ துணை நிற்பார்கள் என்பது உறுதி. ஆலம் கிராமங்களில் சமய வகுப்புக்கள், தொண்டர். தனித்தனியான குழுக்களை அமைத்து . செயற்படவேண்டும் என்பது எனது தாழ்மை
கிராமங்கள் தோறும் சமய - கல்வி அறி தோடும், அதன் மூலம் ஆதீனத்தோடும் நெரு ஒன்றாக இருக்கவேண்டும். தமிழ்நாட்டிலுள்ள வதைப் பார்க்கலாம். மடாதிபதிகளே இந்த உற்சாகப்படுத்துவதும் சமீபகாலமாக நடைபெ ஈழத்து ஆதீன வளர்ச்சிக்கும் நல்லது.
இன்று ஆலயங்களைத் தாங்கிநிற்பவர்க ஆதீனத்தைத் தாங்கவும், அதன் செயற்திட் எதிர்பார்க்கலாம்.
இந்திய ஆதீனங்களுக்குச் சொந்தமாக ச ஆதீனத்தையும், தருமபுர ஆதீனத்தையும் எடு ஆலயங்கள் இவற்றின் பராமரிப்பில்தான் உ . வருவாய் கிடைப்பதால் சமயப் பாடசாலைகள் சாரங்களையும், சமய வெளியீடுகளையும் ே
இந்த வாய்ப்பு எமது நல்லை ஆதீனத்திற் அதற்கு வெளிநாடுகளில் வசிக்கும் நல்லை தில் ஓரளவு உறுதியாக இருக்கலாம். ஆன திறமைதான் துணைநிற்கவேண்டும். ஆதீனம் | - கிழக்கு ஈழத்துடனும் நின்றுவிடாமல் நா நல்ல எதிர் காலத்திற்கு வாய்ப்பளிக்கும்.

பொதுமக்களும், ஆதீன கர்த்தரும்தான் இக்கைங்
லாப் பணிகளும் நிறைவேறிவிட்டதாக ஆதீனமும், உதவியவர்களும், இன்னும் மற்றத் துறைகளில் மால் முடிந்த அளவிற்குத் தோள் கொடுத்தோரும் ன்பதே என்னைப் போன்றோரின் நம்பிக்கையாகும்.
2', "அதன் வேலைத்திட்டம் என்ன?” என்பது தினம் செயல்படவேண்டும் என்பதையே மக்கள் எர்ப்பும் இதுவாகத்தான் இருக்கும்.
செய்வதற்குத் துணைநிற்க ஈழத்தில் அறிவாற்றல் Tளனர். ஆசிரியப் பெருந்தகைகள் இருக்கிறார்கள். து தாங்கிய உள்ளங்கள் இனி வருங்காலத்திலும் யங்களின் சீரமைப்புப் பணி, சமயப் பிரசாரம், களை உருவாக்குதல் போன்ற விடயங்களுக்குத்
இனியும் தாமதிக்காமல் செயலில் ஆதீனம் . யான அபிப்பிராயமாகும்.
"வு வளர்ச்சிக்கான முகாம்களை நடத்தி சமயத் ங்கிய உறவை வளர்ப்பது முக்கிய பணிகளில் ஆதீனங்கள் இதில் மிகவும் கவனம் செலுத்து முகாம்களுக்குச் சென்று அங்கு தங்கியிருந்து பற்றுவருகிறது. இப்படியான அணுகுமுறை எமது
கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். இவர்கள் டங்களில் பங்காளிகளாகவும் வருவார்கள் என
ஆலயங்கள் உள்ளன. உதாரணத்துக்கு மதுரை ஒத்துக்கொண்டால் தமிழ் நாட்டில் பிரபல்யமான ள்ளன. இந்த ஆலயங்களிலிருந்து போதியளவு ளையும், கல்வி நிறுவனங்களையும், சமயப் பிர மற்கொள்ள வசதியாக உள்ளது.
கு இல்லை என்பதை நாம் அறிவோம். ஆனால் ஆதீனப் பற்றாளர்கள் துணை நிற்பார்கள் என்ப Tல், இதற்கும் நல்லை ஆதீனத்தின் நிர்வாகத் மாடிக் கட்டடத்துக்குள் முடங்கிவிடாமல் வடக்கு
முழுவதையும் தனது பணிக்குள் கொள்வது ஆதீனம் வளர்ச்சியும், மலர்ச்சியும் காணும்.
கலாநிதி பொன் பாலசுந்தரம்
இலண்டன்
34

Page 43
உ
சிவமயம்
Thiru Saba Mah 65A, Eagle Road, V
Middx HA0. Tel: 0044 208 79
நல்லை ஆதீன கட்டிட
வாழ்த்துச் .
(6
“அடியவர் இச்சையில் என் அவை தருவித்து அருள்
இங்கிலாந்து நாட்டில் புலம் பெயர்ந்த இலங்கை சைவத் வெகு சிறப்பாகச் சீரமைத்துள்ளார்கள். இந்தப் புதிய | திறக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் பற்பல ஆதீனங்கள் செயற்படுகின்றன. இ. மேல் பழமை வாய்ந்தவை. இதுவரை இலங்கையில் - இல்லாதது கவலைக்குரியதாக இருந்தது. இங்கு ஒன்று போட்டவர் ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த ஊக்குவித்தவர் மதுரை ஆதீன கர்த்தர்.
தொடர்ந்து இப்பணியை செம்மையாக ஆற்றுபவர் பரமாச்சாரிய ஸ்வாமிகள். அன்னாரது தலைமையில் இந் நல்லூர் கந்தனும், அருகிலுள்ள சிவபெருமானும் அருள் !
எனது சார்பிலும், இங்கிலாந்தில் வதியும் இலங்கைச் சைன் சமர்ப்பிக்கிறோம்

-கட்டப்பட.31 ? *}} 45,) -
பாலகம்
1esan,
VEMBLEY
4SL
53586
டத் திறப்பு விழா செய்தி
வைஎவை உற்றன -.. பெருமாளே"
தமிழர்கள் நிதி திரட்டி ஆதீனக் கட்டிடத்தை வளாகம் இம்மாதம் சைவ ஆகம முறைப்படி
வற்றுள் சில மடங்கள் ஐந்நூறு ஆண்டுகளுக்கு ஆதீனம் என்று கூறும் வகையில் ஒன்று கூட அமைக்க வேண்டும் என்று பிள்ளையார் சுழி
பரமாச்சாரிய ஸ்வாமிகள் ஆவார். இவரை
ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த ந ஆதீனம் மேன்மேலும் வளம்பட எம்முடைய புரிய மனமார வேண்டுகிறோம்.
யத் தமிழர்கள் சார்பிலும் இனிய வாழ்த்துக்களை
முருக அடிமை சபா மகேசன்
35

Page 44
கலைக் க
தமிழ்மொ!
டிமாமி)
- கிழகம்
Tamil Academ Bas: Sysie:11:17 Sixi)
Syionian73. 1...>
Corresponden Mottingham,
> & Arts*
4mi Acade
fuy atTILan,
(2nguage
78.4 (Estd: 1984) Director Siva Pillai email: pillaisiva@gmail.com
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம்
யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த முதல் ஆதீனப் உள்ள நல்லை ஆதீனம் ஆகும். சமயப்பிரச் மதுரை மகா சந்நிதானந்தின் ஆசியுடன் நல் யாழ்ப்பாணத்தில் 1966-ல் ஆரம்பிக்கப்பட்டது சேர்த்த பணத்தை இம்மடம் உருவாக்க உப வாழ்க்கையை மடத்திற்கே அர்ப்பணித்தார். காலங்களில் நல்லை ஆதீனம் உருக்குலைர்
சமயப் பெரியார்களின் உதவிகளுடன் தற்பே வேலை முடிவுற்று திறப்புவிழா நடக்க இ அன்று சமயவகுப்புகள் சமயநெறிகள் எல்லா போதிக்கப்பட்டது, சமயபாடம் என்று ஒரு க இருந்தது, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 8 ஆறுமுகநாவலர், சேர் பொன் இராமநாதன் என சைவசமயத்தை முன்வைத்துப் பள்ளிக நன்நெறி ஒழுங்கங்கள் சைவ உணவு முறை வேண்டும் என்ற ஆதாங்கத்துடன் பள்ளிகள் கோயில்களில் திண்ணைப் பள்ளிகள் நடந்த பாடத்திட்டத்தை கற்கை நெறிகளாக்கி உள்6 ஒரு வருங்கால மக்களை உருவாக்கக் கூடி பாடத்திட்டத்தில் உள்ளது. அதிக மதிப்பெண் என்ற புள்ளிபெறும் அடிப்படையில் கற்கை
சைவ ஆதீனங்கள் பல தென் இந்தியாவில் உ திருவாவடுதுறை ஆதீனம், தர்மபுர ஆதீனம் ஆகும். இவர்களின் சமயப் பங்கு எண்ணில் ஆதீன மடாதிபதிகள் இருக்கும் மடங்கள் இ ஆக்கப்பட்டன என்ற எண்ணம் எம்மில் பல வேண்டியது மடாதிபதிகள் கடமைகளில் ஒல் சோம்பேறிகளாக்காது இருப்பதும் அவர்கள் ! பணிகள் பல. கோயில்களைப் பராமரித்தல் ! சமய சாதனைகள், சமய நூல்களை ஆவண

பி கலைக்கழகம்
£
4
&&
2
3
1. it? 31, =?? ) nce: 15 Bowmead, London SE9 3NL
European Award for languages 2007
Winner
Chairperson: email: ipremila@aol.com
ம் நல்லூர் மேற்கு வீதியில் தற்போது
ங்க வித்துவான் மணி ஐயா அவர்கள் மலை ஆதீனம் முதன் முதல்
வ. ஐயா அவர்கள் சமயப் பிரசங்கத்தால் யோகித்தார். மணி ஐயா அவர்கள் தன் காலத்தின் கோலத்தால் கடந்த நதிருந்தது.
பாது புத்துயிர் பெற்று புதிய கட்டிட ருப்பது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி.
எம் எமது சைவப்பள்ளிகளில்
ற்கை நெறி அன்றைய பாடத்திட்டத்தில் சைவமும் தமிழும் வளரவேண்டும் என சைவப்பள்ளிகள் சபை (Hindu board schools) ள் ஆரம்பிக்கப்பட்டன். மக்களுக்கு ) ஆகியனவற்றைத் தெரியப்படுத்த
ஆரம்பித்து நடத்தப்பட்டது. ன. இன்று பள்ளிகள் அரசாங்க ரது. இதனால் சைவசமயம் தெரியாத
ய கற்கை நெறிகள் இன்று களை மாணவர்கள் பெற வேண்டும் நெறி மாறிவிட்டது.
உண்டு. மதுரை ஆதீனம்,
ஆகியவை மிக முக்கியமானவை அடங்காதவையாகும்.
லவச உணவு வழங்குவதற்காகவே நக்கு உண்டு. பசியைப் போக்க எறு. அதே நேரம் மக்களைச் பணிகளில் ஒன்று. மடத்தின் சமூகப் சமூகநலத்திட்டங்களை மேற்கொள்ளல், ப்படுத்தி வைத்தல், அவற்றை
- 36

Page 45
மின்புத்தமாக (e-books) உருவாக்கல் போன்ற பல மேற்கொண்டு வருகின்றன.
மதுரை ஆதீனம் தமிழகத்தின் தொன்மையான எ ஒன்றாகும். இப்பழைமையான மதுரை ஆதீனம் , ஆரம்பிக்கப்பட்டது. 292ஆவது குருமகா சந்நிதா சந்நியாசனப் பயிற்சி பெற்று சந்நியாச வாழ்க்கை மதுரை ஆதீனத்தின் ஆசீர்வாதத்துடன் சுவாமிநா சுவாமிகள் மணி ஐயா அவர்களால் ஆரம்பித்தது வீதியில் உள்ள திருஞானசம்பந்தர் மடம் (நல்லை
ஊரார் பணத்தைக் கொண்டு புனருத்தாரணம் செ உருவாக்கப்பட்ட திருஞன சம்பந்த ஆதீனம் என்ற வருங்காலத்தில் ஆற்றவேண்டிய பணிகள் பல 2
சமய பயிற்சி வகுப்புகள், சமய கதாப்பிரக நடைபெறுவதற்கான வழி வகைகளை உ
சைவத்தையும் தமிழழையும் மக்கள் கற்ற வேண்டும். பண்ணிசை வகுப்புகள் ஒழுங்காக நடத்தப் சொற்பொழிவுகள் சத்சம்பாஷணை (Sat san; இதை வருங்கால சந்ததியினர் ஏற்றுக் கெ வேண்டும். இளைஞர்கள் கருத்தை உள்வாங்கி அவ வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இணைய இணைப்புகள் ஏற்படுத்தி அவற்ற உலகெங்கும் இருந்து பெற ஒழுங்கு செய் வசதி சைவசமயக் கோப்புகளை, புராணங்களை, ஒழுங்கு படுத்தி பலரும் கண்டறியும் வன சைவசித்தாந்த நூல்கள், சிவ வடிவங்கள், தொண்டர்கள், சிவதாண்டவங்கள், சைவக் தரவுகள் ஆகியனவற்றைப் பலரும் அறிய நல்லூர் திருவிழாக் காலங்களில் பக்தர்க கொடுக்கப்பட வேண்டும். வெளிநாட்டுச் சமயத் தொண்டர்களை வ தொண்டர்களை இனம் கண்டு பாராட்டி ப சேவையைத் தெரியப்படுத்த வேண்டும்.
• கிராமங்கள் தோறும் உள்ள கோயில்களில் ஏற்படுத்தி ஆதீனத்தின் தொண்டுகள் பற்றி ஆதீனத்திறகு வரும் படி அழைக்க வேண் கிடைக்கும் பலாபலன்களை எடுத்துக் கூ
இன்று வாழ்க்கைய இழந்து கதியற்று ஆறுத மக்களுக்கு மன அமைதியையும் தன்நம்பிக்க ஆதீனத்தின் கடமையாகும்.
வாழ்க வளமுடன்

ணிகளை இவ் ஆதீனங்கள்
சவசமயத் திருமடங்களில் ருெஞான சம்பந்தர் காலத்தில்
ம் தற்போது கடமையில் உள்ளார். யை மேற்கொண்டு அன்றைய ந தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய தான் இன்று நல்லூர் மேற்கு
ஆதீனம்) ஆகும்.
பயப்பட்ட யாழ்ப்பாணம் நல்லூரில் ழைக்கப்படும் நல்லை ஆதீனம், உண்டு.
ங்கங்கள் யோகா வகுப்புகள் நவாக்கல் றிவதற்கு வழிவகை செய்தல்
பட வேண்டும். :) வாராவாரம் நடத்தப்பட வேண்டும். காள்ளும் வகையில் அமைக்க
ர்கள் விரும்பும் வகையில்
பின் மூலம் சமயத் தகவல்களை யப்பட வேண்டும். மின் அஞ்சல்
கட்டுரைகளை தரவுகளின்படி கெயில் வைத்திருக்க வேண்டும். சிவ விரதங்கள், சிவத் மய விழாக்கள் போன்ற விவரங்கள் பும் வகை செய்ய வேண்டும்.
ள் தங்கிப்போக வசதிகள் செய்து
சூடா வருடம் அழைக்க வேண்டும். ட்டமளித்து மக்களுக்கு அவர்களது
ஆதீன சுவாமிகள் தொடர்பாடலை சி எடுத்துக் கூறவேண்டும். மக்களை
டும் மக்களுக்கு இவற்றினால்
வேண்டும்.
கூற யாரும் இன்றித் தவிக்கும் கெயையும் உருவாக்குவது
க சிவருகுநாதபிள்ளை. லண்டன்

Page 46
திருமடங்களும் ஆதீனங்
ஆதியும், அந்தமும் இல்லாத பெரும் சம அனைத்து சமய சூட்சுமங்களும் எங்களின் விரிந்து நிற்கின்ற சமுத்திரம் போலவே எமது அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவர்கள் யார் யத்தின் தகுதி கருதி அதற்கு ஏற்ப அதன் ஆர்வலர்களாய் இருக்கின்றோம். காரணம் "6ெ இணைந்த வாழ்வியல் தர்மத்தில் நின்றே க முறையை எமது சமயம் தந்து இருக்கின்ற கின்ற அருந்தத்துவத்தையும் எமக்கு எடுத்து இல்லத்திலே அறம் செய என்கின்ற தாற் மூன்று நிலையில் இல்லறம் மேன்மை பெ கூறுவார்.
ல் தர்பது இரு எடுத்து
"துறந்தார்க்கும் த இல்வாழ்வான் என
எனவே எல்லாத் தர்மங்களையும் சரி சமயம் எம்மோடு பின்னிப் பிணைகின்றது என மூன்று பதநிலையில் இல்வாழ்வான் சமய இதிலே "ஞானம்" என்கின்ற நாலாவது நிலை வாழ்வியல் சுகங்களைத் துறந்து "துறவற மோசமானது. இதற்கு "ஆன்ம' பலம் மிக இவர்கள்தான் சமயத்தை அலசி ஆராய்ந்து சிவசீலர்கள் என்றே கூறவேண்டும். அன்பு, அ கருணை, காருண்யம் என்கின்ற எண்தாமமு அதன் சிறப்பே தனித்துவமானது. ஏனெனில் அதனாலேயே அதிக துன்பதையும் அடைவோ எமக்கு துன்பம் தருகின்ற இன்பப் பொரு துன்பமில்லா இன்பச் சுவை. இதை ஞான | முடியும். அத்தகைய அற்புத நிலையே ''து ஆகிய இரண்டிலும் மனிதன் எதற்குத் தகுதி 6 அது தானாகவே அவனுக்கு வந்து வாய் முக்தி வேண்டும் என இறைவனை கேட்பதை அறிவுடையோர் செயல்.
"யா நிசா ஸர்வபூ யஸ்யாம் ஜாக்ரதி
உயிர்கள் அனைத்திற்கும் எது இரவோ - லாம் தூய்த்துணரும் நிலை தத்துவஞானிக் சுலோகத்தின் பொருள். உலகில் துறவறம்

களும் சைவ சமய காப்பகம்
யம் நம் சைவசமயம், உலகத்திலே இருக்கின்ற சமய வரையறைக்குள் அடங்குகின்றன. பரந்து | சமயத்தின் தத்துவங்கள் அமைகின்றன. இவை நமிலர். தமது தேவை கருதி தாம் இருக்கும் சம [ தொடர்புடைய விடயங்களிலேயே எல்லோரும் Dளகீகம்' எனப்படும் இகபர இன்ப துன்பங்களோடு மயத்தை நேசிக்கின்ற செயற்படுத்துகின்ற மரபு து. அதேசமயம் அறத்தோடு வாழவேண்டும் என் ச் சொல்கின்றது. அதனால்தான் "இல்" + "அறம்" பரியத்தை இல்லறம் என்று கூறி வைத்தார்கள். பறுகின்றது என்பதை வள்ளுவர் மிக அழகாக
(வ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் பான் துணை!"
பரச் செய்கின்ற நிலை வரும் போது அங்கே ன்பதே மெய். சரியை, கிரியை, யோகம் என்கின்ற த்தை தனக்குள்ளே ஈர்த்துக் கொள்கின்றான். ல தனித்துவமானது "லெளகீகங்கள்" எனப்படும். ம்" பூண்டு இறைவனை நாடும் நிலை மிகவும் வும் முக்கியமானதும், தேவையானதும் ஆகும்.
அதன் தாற்பரியத்தை தவநிலையில் காக்கும் றம், சாந்தம், சாத்வீகம், சிவபூஜை, சிவசிந்தனை, மம் இவர்களிடம் குடிகொண்டு இருக்கவேண்டும். ல் நாம் எதிலே அதிக பற்று வைக்கின்றோமோ ம். உலகிலே இருக்கும் அனைத்து விடயங்களும். ட்கள். இறையின்பமே போரானந்தம் தருகின்ற நிலையிலே உள்ளவர்களால்தான் நன்கு உணர துறவறம்" எனும் தூய்மை வாசம். இகம், பரம் வாய்ந்தவனாக, தன்னை செய்து கொள்கின்றானோ பகின்றது. இவ்வுண்மையை உணர்வது அறிவு விட அந்த முக்திக்கு தன்னை பக்குவப்படுத்துவது
தானாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமீ!
பூதானி ஸா நிஸா பச்யதோமுனே!!"
(பகவத்கீதை)
அதில் யோகி விழித்திருக்கின்றான். உயிர்களெல் கு இரவு என்பது மேலே உள்ள கீதா உபதேச என்பது கடுமையான தவம். அதை நேர்மையாக
38

Page 47
செய்பவர்களுக்கு அதன் பலன் பூரணத்துவம் அனுபவித்து, செயல்நிறுத்தி, வழிகாட்டி சென் பாரம்பரியமானது சமயத்தையும், சமூகத்தையு நிலையை நிறுத்தச் செய்கின்ற அற்புத செயற்ப மனோபலத்தை, நிறைவாக கொள்ளவேண்டும்
''தெளிவு குருவின் த தெளிவு குருவின் தி தெளிவு குருவின் தி தெளிவு குரு ரூபம் .
இந்த திருமந்திரம் குருவழி வரும் சீடர்க நன்கு பொருந்துவனவாக அமைகின்றது. தன் வழிகாட்டி ஆதீன மரபுநெறி வழுவாது துறவறம் நிலையில் குருவழியில் சீடனாய் ஆதீனம் காப் கடமையாகும். ஒவ்வொரு ஆதீனங்களிலும் அ போது பெயரின் நிறைவு, சுவாமிகள், அடிகளார் அமைகின்றது. ஏனெனில் பெயரில் கூட இல்லற என்பன இருக்கக்கூடாது என்பதேயாகும். ஆன்ம எனும் மூன்று நிலைகளிலே முப்பத்தாறு (36) மாயை, பிரகிருதி மாயை எனப்படுகின்ற மூன்று உண்டு. எனவே இதைப் பிரித்து அறிகின்ற ஞா இதை வள்ளுவர் அழகாகக் கூறி நிற்கின்றார்.
"வேண்டின்உண் டாக ஈண்டு இயற் பால ப
இதன் பொருள். துன்பமில்லாத நிலமை வே காலத்திலேயே துறக்கவேண்டும். துறந்த பின் றார். எனவே மனித வாழ்வின் இன்பங்களை பு சுகத்தில் இருக்கும் இல்லற வாழ்வியல் மனி அறநெறி வாழ்வில் வழுவாது செல்வதற்கு, மானதாகவும் முதன்மையானதாகவும் அமைகி மரபில் பசும்சாணம் மெழுகிய தரையில் ஓலை ததும்புகின்ற இறையின்ப மலையோரம் தன் , மாபெரும் ஞானமுனி ஆதி சங்கரர் அம்பாளே
சித்தியும் சித்தி தரும் தெய்வப் சக்தியும் சுத்தி தழைக்கும் சிவ முத்தியும் முத்திக்கு வித்தும் 6 புத்தியும் புத்தியின் உள்ளே பு
என்கின்ற அபிராமி பட்டரின் கூற்றின்படி | முயல்வார் முத்தியும் எனும் ஞானநிலை கொ ஆதிசங்கரர் வழங்கிய "காஞ்சிமடம்" எனும் ச

க கிடைக்கும். இதை எமது ஆன்றோர்கள் பள்ளனர். மரபுவழி தொடரும் ஆதீன குரு ), இணைத்து அதிலே ஆன்ம ஈடேற்றத்தின் டாகும். அதற்கு குருவழி நிற்கும் தன்மையை,
இதை அழகாக கூறுகின்றார் திருமூலர்.
ருமேனி காண்டல் நவார்த்தை கேட்டல் நநாமம் செப்பல் சிந்தித்தல் தானே."
நக்கும், குருவழி நிற்கின்ற பக்தர்களுக்கும் து குரு எவ்வழியில் ஆன்ம ஈடேற்றத்திற்கு | மேற்கொள்ள உபதேசம் செய்தாரோ, அதே பதே அது சார்ந்தவர்களின் மிகத் தலையாய வர்களின் நாமங்கள் (பெயர்கள்) சூட்டப்படும் தேசிகர் என்கின்ற தெய்வீக பெயரினிலேயே சுக இன்பங்கள், பந்த, பாச, பற்றுநிலைகள், தத்துவம், வித்தியா தத்துவம், சிவதத்துவம் தத்துவம் அடக்கம். சுத்த மாயை, அசுத்த வித மாயைகளிலும் இந்த மூன்று தத்துவமும் னம் துறவறத்திற்கே உரிய தனித்துவமாகும்.
தத் துறக்க துறந்தபின்
"ல >>
பண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள இங்கு பெறக்கூடும் இன்பங்கள் பல என்கின் றம் தள்ளி ஆன்ம ஈடேற்றம் கொள்ள இகபர தே உள்ளத்தை அவன் சார்ந்த சமயத்தின் ஆதீன துறவிகளின் பங்கானது மிக முக்கிய ன்றது. இதை முன்மாதிரியாக செய்து ஆதீன க்குடிசையில் இயற்கை நதிகளும், பூக்களும் ஆன்மீக துற வறத்தை அழகுற தொடங்கிய
அனைத்தும் என வாழ்ந்தவர்.
அகித் திகழும் பரா மும், தவம் முயல்வார் பித்தாகி முளைத்து எழுந்த
க்கும் புரத்தை அன்றே.
சக்தியும் சக்தி தழைக்கும் சிவமும் தவம் நன்டு ஆன்மபரிபாலனத்திற்கு அழகு வித்திட்ட ங்கராசாரிய சுவாமிகளை என்றும் யாரும், எப்
39

Page 48
போதும் மறக்கமுடியாது. அதே வழி வந்த க தரணி வாழ் ஆதீன மடாதிபதிகளுக்கெல் சமூக தாமும் ஆதினங்களின் முதற்பணி. னங்கள் அனைத்தும் எம் சமய வழிகாட்ட மனிதன் தனது இல்லற வாழ்வியலில், பெ பஞ்சமாபாதக செயல்களுக்குள் சிக்கியே உணர்ந்து அதற்கு ஈடான பரிகார நிலை பிறப்பை மறந்து மிருகக் குணத்தோடு இ கர்மவினைகளுக்கு ஏற்ப தண்டனைகள் பிரச்சினைகளை கொண்டு வாழும் இவர்கள் தேடிச் செல்லும் இடங்கள் “ஆதீன திரும்டா மனிதனாக அவர் சார்ந்த ஒழுக்க நெறியோ வேண்டும். அப்பொழுதுதான் ஒருவன் முழு
சைவ சமயமே சமயம் சமயம் கைவந்திடவே மற்றுள்வெளி பொய்வந் துழலும் சமயநெறி தெய்வ சபையைக் காண்பத.
எனவே நம் ஈழத்தின் வடபகுதி மகுடம் அமைத்த குருமஹாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஞா ஈழமக்களால் மறக்கமுடியாத பெரும் கை ஆதீன முதல்வர், ஆதீனத்தை புதுப்பொழி அனைவரும் சமயம் காக்கும் சான்றோர்கே

காஞ்சிமட பெரியவாள். வாழ்ந்த "தவமுனிவாழ்வு' லாம் முன்னுதாரணம். சமயமும், சமயம் சார்ந்த அந்தப் பணியை செவ்வனவே செய்கின்ற ஆதி லுக்கு கிடைத்த அற்புத வரப்பிரசாதங்கள். ஒரு பாய், களவு, காமம், கோபம், குரோதம் போன்ற வெளிவரவேண்டும். இதிலே பலர் தம் தவறை மயை தேடிக் கொள்வார்கள் ஒரு சிலர் மனித இவற்றை தொடர்வார்கள். யாராயினும் செய்யும் பெற்றேயாகவேண்டும். வாழ்க்கையில் பலவித ள் தங்களின் மன ஆறுதலை ஆன்மீக சுகத்தை ங்கள் " சமய நன்னெறியைப் போதித்து மனிதனை டு வாழ சைவ சமய காப்பகமாக கை கொடுக்க மையான சமயவாதியாகின்றான்.
FDU
I தீதப் பழம் பொருளைக்
காட்டும் இந்தக் கருத்தைவிட்டு புகுத வேண்டாம் முத்தி தரும் ற்குச் சேர வாரும் சகத்தீரே !
(தாயுமானவர்)
» நல்லூரில் தோற்றம் பெற்ற நல்லை ஆதீனம் எனசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் (மணிபாகவதர்) ங்கரியம் செய்தார். அதையேனும் தற்போதைய வு செய்த இலண்டன் வாழ் ஈழத்தமிழ் மக்கள் ள்!
சிவசக்திஸ்ரீ. ராம் தேவலோகேஸ்வரக்குருக்கள்

Page 49
திருமந்திரம் காட்டும்
முனைவர் இரா.ச உதவிப் பேராசிரிய அறிஞர் அண்ணா அர. நாமக்கல் - 637 002 த
tamilchandru@re
இறைவனைச் சென்று அடைதற்கு உரிய எள் பிறன்மனை நோக்காத பேராண்மையை ஆடவர் வெ கூவி அழைத்துக் கலந்து உண்பது போல், சக ம தக்கது. கற்றவர்களுக்கு மட்டுமே பேரின்பம் வாய்க உற்ற துணை. மிகுந்த காமமும் கள்ளுண்டலும் விரும்பியவாறு ஆண் அல்லது பெண் குழந்தை முறை, குழந்தைகள் குருடாய், ஊமையாய், முட் திருக்கோயில் வழிபாட்டின் இன்றியமையாமை முத் களஞ்சியமாகத் திருமந்திரம் அமைந்துள்ளது.
அன்பே சிவம் திருமந்திரம் ஆகமத்தின் சாரமாக அமைந்திருந் இனிமையும் உடைய பாடல்கள் பலவற்றைத் தன் என்ற தொடரைப் பலரும் அறிவர். மனிதர்கள் ஏனை உலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. உலகத்தில் ! கடவுள் மறுப்புச் சமயங்களும் கூட அன்பினைப் ( வள்ளுவர் முதலிய அறநூலாசிரியர்களும் அன்பில் எடுத்துரைத்துள்ளனர். சைவர்களின் இறைவன் சிவன் என்ற வினாக்களுக்குத் திருமூலர் தரும் விடை : எங்கள் சிவன். 'சிவம் வேறு : அன்பு வேறு' என் ஒன்றே' என்று உணரும் உணர்வில் இறைமைப்
"அன்பும் சிவமும் இரண அன்பே சிவமாவது ஆரு அன்பே சிவமாவது ஆரு
அன்பே சிவமாய் அமர்ந் என்பது அன்பின் சிறப்புரைக்கும் பாடலாகும்.

வாழ்வியல் நெறிகள்
சந்திரசேகரன் கர், தமிழ்த்துறை
சு கலைக்கல்லூரி தமிழ்நாடு இந்தியா.
diffmail.com
ரிய வழி குருவை வழிபடுதலால் கிட்டும். பறல் வேண்டும். காக்கை தன் இனத்தைக் னிதர்களோடு கலந்து உண்ணல் வேண்டத் க்கும். கேள்விச் செல்வமே மனிதர்களுக்கு ம் கீழோர் என்று அடையாளம் காட்டும். பெற்றுக் கொள்வதற்குரிய மூச்சுப்பயிற்சி மாய்ப் பிறப்பதற்குரிய காரண விளக்கம், தலான பல அரிய செய்திகளை வழங்கும்
தாலும் அனைவரும் உணரும் எளிமையும், னகத்தே கொண்டுள்ளது. 'அன்பே சிவம்' ய மனிதர்கள்பால் செலுத்தும் அன்பில்தான் தோன்றிய கடவுள் சார்புடைய மதங்களும், பெரிதும் போற்றியே உரைக்கின்றன. திரு ன் சிறப்பையும், இன்றியமையாமையையும் 1. அவன் யார்? அவன் இயல்பு எத்தகையது ஆழ்ந்த பொருட்சிறப்புடையது. அன்புதான் பார் அறியாமை மிக்கவர்கள். 'இரண்டும்
பேறு வாய்க்கும்.
எடு என்பர் அறிவிலார் நம் அறிகிலார்
ம் அறிந்தபின் திருந் தாரே"

Page 50
மனிதநேயப் பரிவு
சைவம் மனித நேயத்தை வற்புறுத்தும் காட்டவேண்டும் என்று அது வற்புறுத்துக களையும் உயிர்கள் பெற்று இன்புறுவதற் ே அன்பு ஒன்றைத் தவிர வேறு யாது ஒன்று சடங்கு நெறியில் பற்றுக் கொண்டு நின்று, னுக்குப் படையலிட்டு மகிழ்கின்றனர். இறை யும் உண்டு மகிழ்கின்றானா என்றால் இ னுக்குப் படைக்கப்படும் படையல் இடம்பெ னால் பசித்திருப்போருக்கு உணவு அளிப் பெருநெறி என்று காட்டுகிறார் திருமூலர்.
"படமாடக் கோ. நடமாடக் கோயி நடமாடக் கோயி படமாடக் கோயி
'நம்பர்' என்ற சொல் 'நம்மவர், எம்மை தரின் உள்ளத்தில் இறைவன் குடி கொள் மாடும் கோயில்கள், நடமாடும் கோயில்கள் இறைவனுக்குக் கொடுப்பதற்கு ஒப்பாகும்.
வாழ்க்கை மிகக் குறுகியது. இங்கே வ கொள்ளவேண்டும். எது மனத்திற்கு அமைதி தேர்ந்திடவேண்டும். ஒழுக்கமுடன் வாழும் நெறியில் நிற்க வேண்டும். அதுவே ஆன்
உன்னதம் பெற விரும்புகிறவர் அறத் அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படாமல் பொய் பேசுகிறவர் தவறு செய்யத் தயங்கு மோசம் செய்கிறவர்கள். இக்கருத்தினை,
"அவ்வியம் பே வெவ்விய னாகிய செவ்விய னாகிச் தவ்விக்கொ டுன
அறங்களில் அனைத்தையும் கைக்கொள் வழி நிற்பது பெரிய அறம்.
திருமூலரின் கண்ணோட்டத்தில் அறம் எ பண்புடையவர் அறம் செய்வதில் பாரபா உயர்ந்தவர் - தாழ்ந்தவர் என்றெல்லாம் அல்
எல்லோர்க்கும் கொடுங்கள். காக்கைக ை ஒரு காகம் உணவினைக் கண்டதுமே உ

ஓர் அன்பு நெறி. சிற்றுயிர்கள் இடத்தும் கருணை கின்றது. இறைவன் உலகத்தையும், நுகர்பொருள் க படைத்தளித்தான். உயிர்களிடமிருந்து இறைவன் ம் பெற விரும்புவதில்லை. ஆனால், சமயவாதிகள், மனிதனின் பசிக்கு உணவிட விரும்பாது இறைவ 3வன் மனிதன் அளிக்கும் உணவையும், படையலை ல்லை. இறைவன் கவனத்திலும் கணக்கிலும் அவ றுவதில்லை. அவன் கணக்கில் இடம்பெற விரும்பி புங்கள். அதுவே அவனைச் சென்றடையும் அரிய
பில் பகவற்கு ஒன்று ஈயில் பல் நம்பர்க்கு அங்கு ஆகா பல் நம்பர்க்கு ஒன்று ஈயில் "ல் பகவற்கு அது ஆமே"
மப்போன்ற மனிதர்கள்' என்ற பொருள் தரும். மனி ன்டுள்ளான். எனவே மனிதர்கள் இறைவனின் நட ராகிய நம் போன்ற மனிதர்க்கு ஒன்று கொடுப்பது
ராழுங்காலத்தைப் பொருள் பொதிந்ததாக மாற்றிக் "யையும் ஆனந்தத்தையும் தருமோ அந்த வழியைத் வாழ்க்கையே உயர்வுகளைப் பெற்றுத்தரும். அற மாவை ஒளிரச் செய்யும்.
தைப் போற்ற வேண்டும். அறவொழுக்கம் என்பது இருப்பது. பொய் கூறாதல் இருப்பதும் ஆகும். வதில்லை. பொய்யர்கள் எதிராளியை நம்பிக்கை
சி அறங்கெட நில்லன்மின் 1 பிறர்பொருள் வவ்வன்மின் சிறந்துண்ணும் போதொரு மின் தலைப்பட்ட போதே"
ள இயலாவிட்டாலும் ஒழுக்கம் தவறாமல் உண்மை
ன்பது தன்னையறிவதில் இருந்து தொடங்குகின்றது. சம் பார்க்கமாட்டார். இவர் நல்லவர் - கெட்டவர், பர் இனம் பிரிப்பதில்லை, வகைப்படுத்துவதில்லை. ளப் பார்த்தாவது அதனைக் கற்றுக்கொள்ளுங்கள். பண்ணத் தொடங்கிவிடாது. பிற காகங்களையும்
42

Page 51
அழைத்தே உண்பதை அறிந்திடுங்கள் என்கிற
"ஆர்க்கும் இடுமின் .
நீங்கள் உண்பதற்கு முன் இறைவனை வண வகைவகையாய் உண்பதில்லை. வாயும் வயிறு உணவிற்காகச் சில பச்சிலைகளை அவன் நினைப்பதும், பசுவிற்கு ஒரு கைபிடி புல்லை வழ அதுபோல் உங்கள் உணவில் சிறுபகுதியைப் கூடியதுதான். முடியாதெனில் பிறர்மனம் நோகாத றார் திருமூலர்.
'உங்கள் மனம் செய்கிற முக்குற்றங்களை ( பெருக்கும் காரியத்தை நீங்கள் செய்யவில்லை அறச்சிந்தனை இல்லாமல் போனது. தர்மம் கெ எண்ணிப்பாருங்கள்' என்கிறார் திருமூலர்.
"அழுக்கினை ஒட்டி தழுக்கிய நாளில் த விழித்திருந் தென்செ. இழிக்கவன் றென்செ.
ஆணவ அழுக்கையகற்றி இறைவுணர்வு பெற பாவக் கொடுவினைகள் குறையும். இதனைத் திரு பரவாயில்லை. பாவம் செய்யாமலாவது இரு' எ 'உன்னிடம் அறச்சிந்தனை இல்லாவிட்டால் இ போகிற வழியில் இறைவனின் துணையும் உன்
அறமே சிறந்த தவம். அதுவே உங்களை சேர்ப்பது. இறைவழி நிற்பது போன்றதே இல்லறம்
'மனிதனின் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே அது கண்மூடித்திறக்கும் நேரத்தில் முடிந்துவிடுகி கற்பனைகளும் சிதைந்து போகின்றன. அவனு சக்கையாகின்றது. பயனற்றுப் போகிறது. உட பார்த்தறிந்து அறத்தின் அவசியத்தை அவன் உ
கூறியுள்ளார்.
" ஒழிந்தன காலங்கள் கழிந்தன கற்பனை ந பிழிந்தன போலத்தம் அழிந்தன கண்டும் அ
தம்மை யாசிப்பவர்க்குத் தாய் மனத்தோடு உத மீது பற்றுவைத்து நல்லறம் செய்யத் தவறியவர்

நார் திருமூலர்.
அவரிவர் என்னன்மின்"
Tங்கியுண்ணுங்கள். அவன் உங்களைப் போல் ரம் அவனுக்கில்லை. உங்களுக்குக் கிடைத்த திரு முன்னர் இட்டு நன்றியோடு அவனை ழங்குவதும் உங்களுக்கு முடிகிற காரியம்தான். பிறருக்குக் கொடுப்பதும் உங்களால் முடியக் தவாறு இன்சொல்லேனும் வழங்குங்கள் என்கி
காமம், வெகுளி, மயக்கம்) அகற்றி, அறிவைப் - செல்வம் குவிந்த நிலையிலும் உங்களிடம் சய்யாதவர் சேர்த்து வைத்தவை என்னாகும்?
அறிவை நிறையீர் நமமும் செய்வீர் ய்வீர் வெம்மை பரந்து ய்வீர் ஏழைநெஞ் சீரே"
வேண்டும். பொருளின் மீதான பற்று குறைந்தால் மூலர், 'ஐயா, நீ புண்ணியம் செய்யாவிட்டாலும் ன்று திருமந்திரப் பாடலில் தெரிவித்துள்ளார். இறைச்சிந்தனை மட்டும் எப்படி இருக்கும்? நீ எக்குக் கிடைக்காது' என்கிறார் திருமூலர்.
1 வினை என்கிற கடலில் இருந்து கரை த்தான் தனக்குரிய கடமைகளைச் செய்வதும்.
பயுள்ள காலப்பகுதி ஒன்றும் வெகு நீண்டதல்ல. றது. அவன் தனக்குள் வளர்த்த ஆயிரமாயிரம் டைய சரீரம் தன் வனப்பை இழந்து சாறற்ற லைப் போலவே வாழ்க்கையும். இதனைப் ணராதிருக்கிறான்' என்று திருமூலர் வருந்திக்
- ஊழியும் போயின நாளும் குறுகிப்
பேரிடர் ஆக்கை புறம்அறி யாரே"
வுகிறவனே இறைவனுக்கு உகந்தவன். பொருள் கள் காலனின் சினத்துக்கு ஆளாக நேரிடும்.
-43

Page 52
"கனிந்தவர் ஈசன் துணிந்தவர் ஈசன் , மலிந்தவர் மாளுந் மெலிந்த சினத்தின
நீங்கள் நல்லது செய்தால் நன்மை உ ை இயற்கை விதி. இன்பமும் துன்பமும் உங்கள் மகிழ்ச்சியாக வாழலாம்' என்பது மனிதன் மனம் அவனை அறம் செய்யாமல் தடுத்துவி
''இன்பம் இடரென் , முன்பவர் செய்கை இன்ப மதுகண்டும் அன்பிலார் சிந்தை
திருமூலர் நம் முன் ஒரு வினாவைத் தொடுக் ஒருவன் நிம்மதியாக வாழமுடியுமா? இறைவன் கிறவர்களுக்குக் கொடுங்கள். தகுதியறிந்து ெ செயலை ஒருபோதும் செய்யாதீர்கள்' என்பது
"கெடுவதும் ஆவது நடுவல்ல செய்தின் இடுவதும் ஈவதும் 5
படுவது செய்யிற் ப என்ற பாடலடிகளில் உணர்த்தியுள்ளார்.
தீச்செயல் தவிர்த்தல் 'பஞ்சமா பாதகங்கள்' தவிர்க்கப்பட வே கூறுகின்றன. பாவம் என்பது அடுத்தவருக்குக் கள்ளுண்ணல், குருநிந்தை, கொலை, பொய் இ திருமூலர் புலால் உண்பதும் கொலையே
"கொலையே களவு மலைவான பாதகம் தலையாம் சிவனடி இலையாம் இவை (
இப்பாடல், 'ஐம்பெரும் பாவங்களை விலக்கி, துன்பங்கள் நீங்கப்பெற்று இன்பத்தில் திளை
புலால் உண்பது மட்டும் பாவம் இல்லை, செய்வதும் கொடுமையே என்று திருமூலர் உ
ஒழுக்க நெறிகள் உயிரானது உயர்ந்த நோக்கிலும் ஆக்க கடைபிடித்து ஒழுகி நலங்காண்பதே பண்பாடா

கழலடி காண்பர் துறக்கம் தாள்வர் துணையுமொன் றின்றி புள் வீழ்ந்தொழிந் தாரே"
ன்டு. தீயது செய்தால் தீங்கே விளையும். இது செயலின் விளைவேயாகும். 'நல்லது செய்தால்
அறிந்ததே. ஆனால், அவனுடைய அன்பற்ற . பிடுகின்றது.
றிரண்டுற வைத்து பி னாலே முடிந்தது ஈகிலாப் பேதைகள் அறம் அறியாரே"
க்கின்றார். "நேர்மையற்ற செயல்களைச் செய்கிற அவனைச் சுகப்பட அனுமதிப்பானா? தேவைப்படு காடுங்கள். அடுத்தவரைத் துன்புறுத்தும் மிருகச் தனை,
ம் கேடில் புகழோன் பம் நாடவும் ஒட்டான் எண்ணுமின் இன்பம் பசுவது வாமே”
ன்டியவை என்பர். தர்ம நூல்களும் அவ்வாறே ச் செய்யும் அநீதி, ஒழுங்கற்ற செயல். களவு, இவை பஞ்சமா பாதகம் என்கின்றன அறநூல்கள்.
என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
கள்காமம் பொய்கூறல் ரம் அவை நீக்கித்
சார்ந்து இன்பம் சார்ந்தோருக்கு ஞனானந்தத்து இருத்தலே"
இறைவனின் திருவடியைச் சிரமீது சூடியவர்கள் த்திருப்பர்' என்று குறிப்பிட்டுள்ளது.
புலால் விரும்பாதவரை வற்புறுத்தி உண்ணச் உணர்த்தியுள்ளார்.
நெறியிலும் பதப்பட்டுப் பதப்பட்டு அவற்றைக் தம். இதைப் பண்டைத்தமிழ் 'பண்பெனப்படுவது
(44

Page 53
பாடறிந்து ஒழுகுதலென்று சுட்டியுள்ளது.
இந்த மனிதப் பண்பே, பிறவுயிர்கட்குத் து துன்பத்தைக் கண்டு அதனைத் துடைத்தலும் 8 இத்தகு பண்பைத் தற்காத்துக் கொள்ளும் க
இவ்வறிவைத் தாக்கியழிக்கும் தீய பழக்க வருமேயானால் அதை உடனே எதிர்த்து அழித்
வாழ்விடமான புறச்சூழ்நிலையில் கழிவுகளில் கலப்பதால் அந்த நச்சுக்காற்று, மனிதன் உள் கலந்துவிடுகின்றது. இதனால் மனித உயிரே !
இதுபோலவே மனிதன் சேர்ந்து பழகும் சூழ்ர பண்பாடு சிதைந்து வாழ்வே அழிந்து போகின்ற
தீய ஒழுக்கங்களில் வலிமைமிக்கவை கள்ள மனிதப் பண்பாட்டைக் கொல்லும் கொல்லிகள்
இக்கொல்லிகளைக் கண்டுதான் திருமூலரு புலாலையும் பழித்துரைத்தனர்.
தனிமனித ஒழுக்கக்கேடுதான் ஒரு குடு ஒழுக்கக்கேடாகவும் பரவி விஞ்சிப் பழிக்கப்ப நாட்டையாளும் மன்னவனின் கடமையைத் திரும் அரசன் நல்லொழுக்கத்தைக் கண்ணும் கருத்து கொள்ளவேண்டுமென்றார்.
நாட்டு மக்களிடம் நற்செயலால் இன்பமும் தீ. மன்னவன் நாள்தோறும் கண்டு ஆராய்ந்து, வாழச் செய்யவேண்டும். அவ்வாறு செய்தாலே அமைதியுற்று வாழும் என்ற அரசியல் கோட்ப பின்வருமாறு:
"இன்பமும் துன்பமும் நாட் நன்செயல் புன்செய லால, என்ப இறைநாடி நாள்தோ மன்பதை செப்பம் செயின்
மக்களின் ஒழுக்கங்கெட ஆள்கின்ற ஆட்சி அ கால மன்னர்கள் மக்கள்டையும் பழியைத் தமது பிறந்த ஒருவனுக்கே கடவுளை நினைந்து நிலை துள்ளது. இதனை அறிந்து பெறாத மனிதனே கொள்கிறானென்று திருமூலர் வருந்துகின்றார்.

ன்பம் தராமலிருத்தலும் அவற்றுக்கு வரும் ஆகிய செயற்பணியைப் புலப்படுத்துவதாகும்.
சமாயிருப்பது அவனது அறிவேயாகும்.
மோ ஒழுக்கமோ தன்னை அடிமைப்படுத்த துவிட வேண்டும். இதுவே விழிப்புணர்வாகும்.
மிருந்து தோன்றும் நுண்ணுயிரிகள் காற்றிலே ளிழுக்கும் மூச்சுக்காற்றான உயிர்வளியில் இறக்க நேர்கின்றது.
ைெலயால், தீய ஒழுக்கமுள்ளவரின் நட்பால்
3து.
ண்ணலும் புலாலுண்ணலும் ஆகும். இவையே Tகின்றன.
ம் பிற அற நூலாசிரியர்களும் கள்ளையும்
நம்ப ஒழுக்கக்கேடாகவும் ஒரு நாட்டின் டுகின்றது என்ற உண்மையை உணர்ந்தே முலர் இங்கே வலியுறுத்தியுள்ளார். நாடாளும் மாய்க் காக்க வேண்டியதைக் கடமையாகக்
செயலால் துன்பமும் ஏற்படுகின்ற நிலையை மக்களை நல்வழிப்படுத்திச் செப்பமுடன் ஒரு நாடேயன்றி இந்த உலகம் முழுதும் ரட்டை வகுத்துரைக்கும் திருமந்திரப் பாடல்
டார் இடத்துள்ள ந்த நாட்டிற்காம் நம் நாட்டினின் வையம் வாழுமே"
அறவோரால் பழிக்கப்படுமென்பதால் பண்டைக் பழியாகவே கருதி அஞ்சினர். மனிதனாய்ப் ந்து உருகி இன்புறும் அழுதத்தேறல் வாய்த் கள்ளைக் குடித்து வாழ்வையே அழித்துக்
45

Page 54
கள் அறிவை மயக்கி அழித்துவிடும். இயற்கையுண்மையான கடவுளை நினைக்க பெற்று வாழவிடாது. இப்படியெல்லாம் வாழ குடிக்கும் மக்கள் எந்த ஒரு நற்கருத்தைய
"உள்ளுண்மை ஓரார் வள்ளன்மை நாதன் அ தெள்ளுண்மை ஞானச்
கள்ளுண்ணும் மாந்தர் என்ற பாடலடிகளில் திருமூலர் உணர்த்த
கொடுமை செய்யும் கள்ளையடுத்துப் பு திருமூலர் கருத்துரைத்துள்ளார். 'கள்' வெ
ஆர்வத்தைத் தூண்டுகின்றனவாம். இந்த மூ பற்றித் திருமூலர்,
"காமமும் கள்ளும் கா மாமல மும்சம யத்துல போமதி யாகும் புனித
ஓமய ஆனந்தத் தேறல் என்ற பாடலடிகளில் திருமூலர் சுட்டிக்க
அருளை வேண்டும் மனிதன், பிற உயி விரும்பக்கூடாது. அதனை விரும்பும் போதெ வருக்க வேண்டும். அருவருத்தால் அதனை
பிறவுயிர்களை வதைத்துத் துன்புறுத்தி வெறுக்கவேண்டியே இங்கே 'பொல்லாப் புக் புலால் ஆகிய ஊனைத் துணிந்துண்பதால்
யர்' என்றார். இந்தப் பழிநிலையை மக்கள் நரகத்துன்பக் குழியிலே மல்லாக்க உடல் வி இவ்வாறு எச்சரிக்கும் வகையில்,
"பொல்லாப் புலாலை எல்லாரும் காண இய செல்லாகப் பற்றித் தீவு மல்லாக்கத் தள்ளி மற
என்ற பாடலடிகள் அமைந்துள்ளன.
மன்பதை என்பது ஒழுக்க நெறியில் கூ ஒரு குடும்பத்தில் வாழ்கின்ற ஆண், பெண் ! நிலையில்தான் வாழ்கின்றனர். இந்த நட்பு ! தவறிக் கற்பொழுக்கம் சிதைந்து, அடுத்த குழைந்து உயிரிழப்பு ஏற்படும்.

வாய்மையைக் கொல்லும். உள்ளே இருக்கும் க ஒட்டாது. வள்ளலாம் இறைவனின் அருளைப் ழ்வின் முன்னேற்றத்தைக் கெடுக்கும் கள்ளைக் பும் கருதமாட்டார்கள் என்னும் உண்மையை,
உணரார் பசுபாசம்
ருளினின் வாழ்வுறார் சிவயோகம் சேர்வுறார்
கருத்தறி யாரே" தியுள்ளார்.
லாலுண்ணுதலால் ஏற்படும் தீவினைகள் பற்றித் றியும் காமவெறியும் புலால் உண்ணும் வெறிக்கு மன்றாலும் பிறவியினை வீணடிக்கும் மனிதனைப்
பதிகட் கேயாகும் ர் மயலுறும் ன் இணையடி ல் உணர்வுண்டே” பாட்டியுள்ளார்.
ர்களைக் கொன்று அவற்றின் ஊனை உண்ண தல்லாம் நிணம் ஒழுகும் புண்ணாகக் கருதி அரு விட்டொழிக்கும் மனவுறுதியேற்படாமற் போகாது.
திக் கொன்றெடுக்கும் புலாலாதலால் அதனை லால்' என்றார் திருமூலர். அந்தக் கொடுமையான உண்பவரைத் தீவினை நோக்கி 'நுகரும் புலை ர் உணரவில்லை. இவர்கள் கொடிய தீயெரியும் விழும்படித் தள்ளிக் கிடக்க வைத்துவிடுவார்களாம்.
நுகரும் புலையரை மன்தன் தூதுவர் வாய் நரகத்தில் சித்துவைப் பாரே"
டிவாழும் பண்பட்ட மக்கட் கூட்டத்தைக் குறிக்கும். இருபாலாரும் சமூகத்தோடு கூடிப் பழகவேண்டிய நிலைமாறி எல்லை கடந்துவிடக் கூடாது. முறை இவர் மனைவியை விரும்பி நடந்தால் பண்பாடு

Page 55
தனக்குரிய அன்பே வடிவான மனைவி தன் 6 ஏனோ மறந்துவிட்டுக் காளை போன்ற கணவன், வனின் மனைவியை விரும்புவது கொடுமை. எது யிலுள்ள பலா மரத்தில் கனிந்து வாய்ப்பாகத் தெ உண்ண விரும்பாமல் எங்கோ காட்டிலே முள் மர பறிக்கச் சென்று முட்களால் குத்துண்டு துன்புறுத படுத்தியுள்ளார்.
பொது மகளிரிடம் இன்பம் பெற விளைவோர் அறிவும் மனவலிமையுமில்லாத கோழையே ஒழு நோயும் தெரியவில்லை மருந்தும் அறியவில்லை. மாயைக் கண்ணாடியால் கற்பில்லாத பொதுமக யின்பம் நுகர்கின்றான். அதன் விளைவோ சொல் பொருளை இழந்து நோயைப் பெறுகின்றான். இ (விலக்கமுடியாத) ஆழ்ந்து போகும் நிலையென்
"கோழை ஒழுக்கம் குளமூ. ஆழ நடுவர் அளப்புறு வார் தாழத் துடக்கித் தடுக்ககி
பூழை நுழைந்தவர் போகில என்ற பாடலடிகளின் வழியாகத் திருமூல
மனித வாழ்க்கையின் இன்பச் செறிவையும் திருமூலர் அடக்கிக் காட்டியுள்ளார். கடவுள் உ றிற்குப் பொருத்தமான உணவுகளை (தீனிகடை அறிவையும் தந்தான். அதனாலே தான் இன்று
குடும்ப உறவில் ஆணையும் பெண்ணையும் பேராற்றல் பாலுணர்ச்சியைத் தூண்டுவதால் இளநங்கையும் நம்பியும் மறைவாகக் கலந்து க பயனாய் மழலைகளைப் பெற்றுக் களிக்கின்றன
மக்களை வழிநடத்துவோருக்கான நெறி கல்வி கற்றதன் பயன் தூய அறிவினன் திருவடிகளைத் தொழுவதற்கே !
"கற்றதனால் ஆய பயனெ நற்றாள் தொழார் எனின்”
என்று திருவள்ளுவர் குறிப்பிடுவார். மனத் நீங்கி, அற நெறியோடு வாழ்தலே கற்றோருக்கு சமய அறிவினைக் கொண்டு இறைவனை எப்பெ தனக்குக் கீழ் உள்ள மக்களை வழிநடத்துப் மன வாக்கு காயத்தினால் அறவழி நிற்பவனு

வீட்டில் விளக்கைப் போலிருக்கவும் அவளை அடுத்த வீட்டிலுள்ள பண்புடைய மற்றொரு எதனைப்போன்றது எனில், வீட்டுக் கொல்லை எங்கும் உரிமையுடைய கனியைப் பண்போடு மான ஈச்சமரத்தில் பழுத்திருக்கும் பழத்தைப் ல் போன்றதாகும் என்று திருமூலர் உவமைப்
குறித்தும் திருமூலர் கருத்துரைத்துள்ளார். க்கங்கெட்டுப் போகின்றான். அவனுள்ளத்தில் அதனால் அவன் காமக் கண்ணாடியென்னும் ளிரைக் கண்டு, அவளைக் கலந்துப் பொய் லும் நிலை கடந்ததாகும். அவன் அவளிடம் மதக் குளத்து நீரில் மூடிக்கிடக்கும் பாசியில்
று, குறிப்புணர்த்தியுள்ளார்.
டு பாசியில் களைத் 2 லாவிடில் பிற வாறே." ர் குறிப்புணர்த்தியுள்ளார்.
துன்பச் செறிவையும் ஒரு நாலடிப் பாடலில் யிர்களையெல்லாம் படைக்கும்போதே அவற் ளயும் படைத்து அவற்றைப் பயன்படுத்தும் வரை உலகம் உய்த்துள்ளது.
ம் இணைப்பதிலே தூவா மாயையென்னும் இருவரும் உடலின்பம் கொள்கின்றனர். ாதலின்பம் அடைகின்றனர். மனை வாழ்வின்
எர்.
ஆகிய இறைவனின் நன்மை பொருந்திய
ன்கொல் வாலறிவன்,
தாலும் வாக்காலும் காயத்தாலும் குற்றம் அழகு என்று ஒளவை பிராட்டி குறிப்பிடுவார். ாழுதும் நினைவில் நிறுத்தி அருள் வழியில் வனும், அறநெறிகளைக் கற்று அதன் வழி மே கற்ற நல்தலைவன் என்றும் திருமூலர்
47

Page 56
குறிப்பிடுவார். வெறும் ஏட்டுக்கல்வியை மட் னாகத் தன்னைக் கூறிக்கொள்பவன் உண் பிடுகின்றார். உடலிலிருந்து உயிர்களைக் கா சமயம் சார்ந்து அருள் வழி நில்லாமலும் அற மக்களை வழிநடத்தும் குமுகாயத் தலைவ உயிர்களுக்குத் துன்பம் செய்யும் வகைய காலனும் நேர் ஒப்பர்" என்று திருமூலர் கு
மக்களைத் துன்புறுத்தும் வகையால் க ஆயினும் உடலிலிருந்து உயிரைப் பிரிக் நல்லவன் என்பதனைக் , "கல்லா அரசனில் படுத்துகின்றார். முறைமை தவறாது தன் க நல்லவன். நன்நெறிகளையும் நல் ஒழுக்கங். ருடன் ஆரய்ந்து அறியாத தலைவன் அத ை மாட்டான். அதன்படி அவன் அதனை வாழ்ந் ஆன்றோர்களையும் அவன் செய்கையினால் து கொல்வான். நாட்டில் நடக்க வேண்டிய நல் கொல்வான். பண்பாட்டைக் கொல்வான். உய முறையான வளர்ச்சியைக் கொல்வான் என் என்பான்” என்கின்றார் திருமூலர்.
அற நெறியில் வழுவாது நின்று குற்றத் அறிவும் ஆளுமையும் உடையவனே கற்ற பொருளாதாரத்தையும் தனக்குக் கீழ் உள்ள நின்று இறை அருளை முன்வைத்துப் பெ சேர்ப்பதிலும் சேர்த்தப் பொருளைக் காப்பு செய்தலிலும் பொருளீட்டும் புதிய வழிமுறைக கண்டு செயல்படுத்துபவனே கற்ற நல் தல
அருள் வழி நின்று திருவடி உணர்வு கை உயிர்களைக் காலன் வந்து கவர்ந்து சொல் என்பதனை, "நல்லாரைக் காலன் நுணுக இவ்வுண்மையை மார்கண்டேயர் எனும் அடி காலன் தன் உயிரைப் பறிக்க வந்த போது சீலமும் கொண்ட மார்கண்டேயர் திருக்கடவு
ஆரத்தழுவிக் கொள்ள, சிவக்கொழுந்திலிரு மையை, "சாட எடுத்தது தக்கன் தன் வே என்று திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுவார். திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசு போன்றோருக்குக் காலன் வந்து அவர்கள் உடலோடே இறைவன் திருவடியை அணை மாட்டான் என்பதற்குச் சான்றாகப் பகர்வர்.
அஞ்சாமை, கொடை, அறிவுடைமை, ஊக் இருக்கும் தலைவனே நல்ல தலைமைத்து

டும் பெற்று பற்பல பட்டங்களை வாங்கித் தலைவ மையில் கல்லாதவனே என்றும் திருமூலர் குறிப் லம் கூடிய உடன் பிரிப்பவன் காலன் எனப்படுவான். ற நெறிகளை உணராது அறநெறியில் நில்லாமலும் பனும் உயிரை உடலிலிருந்து பிரிக்கும் காலனும் பல் நேர் ஒப்பர் என்பதனைக், ''கல்லா அரசனும் 5றிப்பிடுகின்றார்.
ல்லா தலைவனும் காலனும் நேர் ஒப்பானவர்கள் -கும் காலன், கல்லா தலைவனைக் காட்டிலும்
காலன் மிக நல்லன்'' என்று திருமூலர் தெளிவு கடமையைக் காலம் தவறாது செய்கின்ற காலன் களையும் இறை நெறியையும் கற்றறிந்த ஆன்றோ மனத் தன் தலைமைத்துவத்தின் கீழ் செயற்படுத்த -தும் காட்டமாட்டான். அதனால் நல்லவர்களையும் துன்புறுத்துவான். அவர்களின் நல்லெண்ணங்களைக் அறப்பணிகளைக் கொல்வான். சமய நெறிகளைக் பர் பழக்க வழ்க்கங்களைக் கொல்வான். மக்களின் பதனைக், ''கல்லா அரசன் அறம் ஓரான் கொல்
தைக் குற்றம் என்று அறிந்து அதனைப் போக்கும் நல் தலைவன். தனக்குக் கீழ் உள்ள மக்களின் ள்ள கருவூலத்தையும் மேம்படுத்த அறநெறியில் ாருளாதாரத்தைப் பெருக்குவதிலும் பொருளைச் பதிலும் காத்தப் பொருளை நல்வழியில் செலவு களைத் தாமாகவோ தக்காரின் துணை கொண்டோ லைவன்.
கவரப்பெற்ற நல்லவர்களாகிய மெய்யடியார்களின் ல்வதில்லை. மாறாகப் பெருமானே வருகின்றான் நில்லானே" என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். உயாரின் வாழ்க்கை வரலாற்றின் வழி அறியலாம். 1 இறைவன் மீது ஆழ்ந்த பற்றும் ஒழுக்க நெறிச் ரில் சிவலிங்க வடிவில் இருக்கும் சிவபெருமானை ந்து சிவபெருமான் காலனைக் காலால் உதைத்த வள்வியில் சந்திரனை , வீட எடுத்தது காலனை" திருவடி உணர்வும் அறநெறிச் சீலமும் நிறைந்த ர், மணிவாசகர், அமர்நீதி நாயனார், கண்ணப்பர் உயிரைப் பறித்து உடல் கிடக்க அல்லாமல் பந்தார்கள் என்பது நல்லாரைக் காலன் நெருங்க
கேமுடைமை ஆகிய இயல்புகளில் குறைவுபடாமல் வம் உடையவன் என்பார் ஐயன் திருவள்ளுவர்.
48

Page 57
ஆடம்பரம் இல்லாது எளிமையாய்க் கடுஞ்சொல் சிறந்த தலைவனுக்கு இலக்கணமாவான். அத்தகை ரும் உயர்த்திக்கூறுவர். உதவிகள் தேவைபடுகின் களை அள்ளி வீசாமல் இனிய சொற்களைப் பே அறநெறியும் இறை உணர்வும் கொண்ட கற்ற நம் வத்தைக் குறைகூறும் சொற்களைப் பொறுக்கும் மைத்துவத்தின் கீழே மக்கள் அடிபணிய விரும்பு
மக்கள் நடுவில் தவநெறியைக் காக்கத்தவறிய என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இறைவனின் த மைக்கு உட்பட்ட வட்டத்துக்குள் ஒவ்வொருநாள் நெறி செம்மையாக நிகழ்கின்றதா என்று கண்கா பெருக்கும் ஆலயங்கள், மடங்கள், இயக்கங்கள், தன்னாலோ பிறர் மூலமாகவோ இயன்ற உதவிகள் தவநெறிக்கு மாறாகச் செயல்படும் தனி நபர்கள் ஆலயங்களையும் தம் ஆளுமையைக் கொண்டு க அவனும் கல்லாத் தலைவனே என்கின்றார் திரு .
ஆலயங்களிலும் மடங்களிலும் இயக்கங்களிலும் தவ நெறிக்கும் அறநெறிக்கும் புறம்பானவற்றைச் ெ கண்டிக்காமல் இருப்பானேயானால் தன்னைச் சார்ந் தீங்கும் துன்பமும் உண்டாகும் என்கின்றார் திரு அறநெறிக்கும் பிறர் ஊறு விழைவித்தால் அதனை நல்ல தலைவன் அல்லன். அவன் அக்குமுகாயத் என்கின்றார். எனவே எப்பொழுதும் முழு விழிப்பு அஞ்சா நெஞ்சத்துடனும் தான் சார்ந்த தவநெறி ை உண்மையான கற்ற தலைவன்.
"நாள்தோறும் மன்னவன் நான் நாள்தோறும் நாடி அவன் றெ நாள்தோறும் நாடு கெடும் மூ நாள்தோறும் செல்வம் நரபது
என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். நல்ல கா நெறியும் பிறரால் பிழைக்கப்படாமல் இருப்பத ை தன்னிடம் ஏதாவது குற்றம் இருக்கின்றதா என்று ஆ நடவடிக்கைகள் தவநெறிக்கும் அற நெறிக்கும் மா! தவநெறிக்கும் அறநெறிக்கும் ஊறு விழைகின்றது தலைவன் என்கின்றார்.
மக்களைக் காக்கும் தலைவனானவன் மக்க ை சார்ந்தவர்களாலும் தன்னுடைய ஏவலர்களாலும் மற்ற உயிர்களினாலும் உண்டாகும் ஐவகை அச்சம் டும் என்று தெய்வச் சேக்கிழார் மனுநீதிச் சோழ

சொல்லாத தலைவனே அறநெறிகளில் ய தலைவனின் தலைமையையே எல்லோ றவர்களுக்கு அவர்களின்மீது கடும் சொற் சிக் கொடுத்துக் காக்கவல்ல தலைவனே 5ல தலைவன் என்பர். தன் தலைமைத்து பண்புடைய நல்ல தலைவனின் தலை வர்.
ப தலைவனும் காலனுக்கு ஒப்பானவனே திருவருளைத் துணைகொண்டு தன் ஆளு ம் பிறர்க்கென வாழும் பெரியோரின் தவ னித்தல் வேண்டும் என்கின்றார். தவநெறி தவநெறிச் சான்றோர் போன்றோருக்குத் ளைப் பெற்றுத் தர வேண்டும் என்கின்றார். ளயும் மடங்களையும் இயக்கங்களையும் ண்டித்தலும் திருத்துதலும் செய்யாவிடின் முலர்.
b தனி நபர் நடத்தும் தவச் சாலைகளிலும் சய்யவும் அதனை நல்ல தலைவனானவன் துள்ள தொண்டர்களுக்குச் சொல்லொணா மூலர். தான் சார்ந்துள்ள தவ நெறிக்கும் ன உடனே முயன்று போக்காதவன் கற்ற தின் சிறப்பினைக் குழைக்க வந்த காலன் புடனும் மிகச் சிறந்த கண்காணிப்புடனும் யயும் அற நெறியையும் காக்கவல்லவனே
ட்டில் தவநெறி, கறி நாடானேல், ட நண்ணுமால், * குன்றுமே”
றே தலைவனானவன் தவ நெறியும் அற னக் கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல், ராய்தல் வேண்டும் என்கின்றார். தன்னுடைய றுபட்டுள்ளனவா, தன்னுடைய போக்கினால் - என்பதனை ஆராய்கின்றவனே கற்ற நல்
ளக் காக்கும்போது தன்னாலும் தன்னைச்
தம் பகைவர்களாலும் தீயவர்களாலும் ங்களைப் போக்குபவனாக இருத்தல் வேண் னின் வரலாற்றின் வழி பெரியபுராணத்தில்
- 49

Page 58
சுட்டிக்காட்டுவார். இவ்வாறு இறைநெறியும் தலைவனின் செய்கையால் பல்வேறு தீமை அவர்களை விட்டுப்போகும். இதனால் இத் வர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் திரும் தவ நெறியிலும் அறநெறியிலும் நில்லாது துள்ள மக்களின் நலன்களைக் கொல்லாது
அரிவற்ற பெருவார்வஜக்குரிய நெறி நாம் உண்ணும் உணவெல்லாமே அமு. யாயமைந்த உடலைக் காப்பதாலே அது நாக்கு சுவைத்து இன்பம் காண்கிறது.
இதற்கும் மேலான இன்பம் தருகின்ற 3 இலக்கிய நூல் இயம்புவதையும் சுவைக். உயிரே சுவைப்பதால் இது தனிச்சிறப் ை
இதுவே நினைக்கும்தோறும் நெகிழச்ெ என்றென்றும் பெறுவதால் மனிதவுடம்பு . திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.
தத்துவநெறிப்படி ஒருவன் இருக்கையி மையோடு தவஞ்செய்யும் பொழுது, நாக் உரசி (சிவிறி)க் கொண்டே இருக்கவேண் உயிரில் இனிக்கும். அங்கே உயிரொளிய அருள்செய்வார். மற்றும் நான்முகன், திருப் (உருத்திரர் 11, கதிரவர் 12, அசுவனிதே இவ்வாறு மனிதன் அமுதம் நுகர்வதால் (நீண்ட நெடிய காலம் என்பது பொருள்)
" நாவில் நுனியை நடுவே 8 சீவனும் அங்கே சிவனும் 2 மூவரும் முப்பத்து மூவரும்
சாவதும் இல்லை சதகோடி என்ற பாடல்களில் தெரிவித்துள்ளார்.
சைவம் இறைவனை உணர்வாகக் குறி வடி உணர்வு என்ற வழக்குகளை முத்தி எ உயிர்கள் இறைவனை அடைதல் என்பது குறிப்பிடுவர். இதனாலேயே இறைவனை அ சித்தாந்த சைவம், முடிவில் இறைவனை 2 என்று குறிப்பிடுகின்றது. சீலம், நோன்பு, ெ எனும் நன்னெறி நான்கின் வழி இறைவன் உணர்த்துவது ஆகும். திருக்கோயில் தி பூசனை இயற்றுகின்றவர்களும் சிவச்செறி

ம் அறநெறியும் கற்காத, கற்று அதன் வழி நிற்காத மகள் வருவதோடு மக்களின் பல்வேறு செல்வங்கள் இதகைய தலைவன் காலனை நேர் ஒப்பவன். தலை முலர் குறிப்பிடும் செய்திகளைச் சிந்தித்தல் நலம். 5, ஆராய்ச்சி அறிவின்றி நாளும் தங்களைச் சார்ந் ங் அவற்றை வாழ்விப்பதனைச் சிந்தித்தல் வேண்டும்.
தமென்றே போற்றப்படும். உயிர் வாழ்வுக்கு இருக்கை அவ்வாறு புகழப்பெற்றது. இத்தகைய உணவமுதை
அருளமுதம், அன்பமுதம், அறிவமுதம் என்றெல்லாம் கின்றோம். இந்த அமுதம் மட்டும் இறையுணர்வால் பப் பெறுகின்றது.
சய்கின்றது. இப்படி உயிரால் சுவைக்கும் அமுதை அழியாமல் நூறு கோடி ஆண்டுகள் வாழுமென்று
ல் அமர்ந்துகொண்டு, கடவுள் நினைவில் மன ஒரு கின் நுனியால் உள்நாக்கென்னும் அண்ணாக்கை டும். அப்பொழுது அந்த இடத்தில் அமுதம் சுரந்து பில் சிவச்செம்பொருளான கடவுள் உறைந்திருந்து மால், உருத்திரனாகிய மூவரும், முப்பத்து மூவரும் தவர் 2, வசுக்கன் 8) தோன்றி வந்து போற்றுவர். 5 உடம்பு ஒளிவடிவாகி அழியாமல் நூறுகோடி
ஆண்டுகள் வாழ்வான். இதனை,
சிவிறிடில் உறைவிடம்
தோன்றுவர் ஊனே"
ப்ெபிடுகின்றது. இதனாலேயே இறை உணர்வு, திரு ன்ற இறைவனை உணரும் நிலைக்குக் குறிப்பிடுவர். து இறைவனை உணர்தலையே குறிக்கும் என்றும் டைவதற்கு உரிய பல வழிமுறைகளைக் குறிப்பிடும் உணர்தலே அவற்றின் இலக்காக இருக்க வேண்டும் செறிவு, அறிவு (சரியை, கிரியை, யோகம், ஞானம்) ன உணர்தலே கடன் என்பதும் சித்தாந்த சைவம் ருத்தொண்டுகள் செய்பவர்களும் இறைவனுக்குப் வு முறைகளினால் (யோகம்) இறைவனை எண்ணு
50

Page 59
கின்றவர்களும் அறிவு வழிபாட்டினால் இறை வேண்டியது இறை உணர்வே என்பது சைவ
சித்தாந்த சைவம் குறிப்பிடும் இறை உன லது தனக்குப் பொருத்தப்பட்டிருக்கும் கருவி அல்ல என்பதனைச் சைவம் துல்லியமாகவும் நு ''உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்' அது இறைவனே அளிக்கக்கூடிய, உயிர்கள் நுண் உணர்வு என்பதனை, "நோக்கரிய 6ே தேனினும் இனிய திருவாசகத்தில் மணிவாச மாந்தர்கள் உடலுக்கு வெளியேயும் உடலு. உயிரின் கருவிக் கரணங்களால் உணர இய உணர்வே" என்று திருவிசைப்பாவில் திருமா உயிரின் கருவிக் கரணங்களைப் பதி எனப்பு னாலேயே அந்நுண்ணிய உணர்வினை பெற கின்றன.
பிரின் கள திருவளப் பதி
நுண்ணிய இறை உணர்வைப் பசுக்கரணா. யினால் மட்டும் பெற இயலாது என்றும், 9 வேண்டும் என்றும் சித்தாந்த சைவ மெய்கண் திருவருளைப் பெறும் நிலைக்குக் கொண்டு உடலுக்கும் உயிருக்கும் இருக்கும் கருவிக் காது, மூக்கு, வாய், மெய் என்ற புறக் கரு உலக அறிவையும் இறை அறிவையும் பெற மனம், சித்தம், புத்தி, மனவெழுச்சி எனப்படுப் இறைவனையும் அறிகின்றது. பின்பு இறைவனின் நிலைமையை உணருகின்றது. எனவே இறை உடம்பைக் கொண்டும் கருவிக் கரணங்களை பெறுவதற்கு உரிய வாயிலாக கருவிக் கர. உடலோடு உலகில் வாழும் காலத்து உணர் பற்றியும் அருளாளர்களால் வலியுறுத்தப்படுக
தமிழ்ச் சிவ ஆகமமாகத் திகழும் திரும் நிலையாமைகளைத் திருமூலர் குறிப்பிடுகின்ற இளமை நிலையாமை போன்றவற்றைக் குறி குறிப்பிடும் போது உணர்வு நிலையாமை எ உணர்வைப் பெறும் முயற்சியில் உயிரின் பெற ஆவன செய்தல் வேண்டும் என்கின்றா இருக்கின்ற புறக் கருவிகளான கண், காது, களாக இருக்கின்ற மனம், சித்தம், புத்தி, மk வதற்கு முன் அவற்றை இறைவனை உணர்வு அவற்றைச் சிவக் கரணங்களாக மாற்றுதற்கு . செய்தல் வேண்டும் என்கின்றார் திருமூலர்.

பனை ஆராய்ந்து அறிகின்றவர்களும் அடைய கள் நினைவில் கொள்ள வேண்டியது ஆகும். ர்வு என்பது உயிர் தனது அறிவினாலே அல் , கரணங்களினாலோ அடையக்கூடிய உணர்வு பமாகவும் குறிப்பிடுகின்றது. இறை உணர்வினை , என்று சேக்கிழார் பொதுவாகக் குறிப்பிடினும் செவ்வி அடைந்தபோது தானே தேடி வருகின்ற நாக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே" என்று கர் நுட்பமாய்க் குறிப்பிடுவார். இறை உணர்வு க்கு உள்ளேயும் கொண்டிருக்கின்ற சாதாரண லாது என்பதனை, ""உணர்வு சூழ் கடந்த ஓர் ளிகைத் தேவர் குறிப்பிடுவார். பசு எனப்படும் டும் இறைவனின் சிவக் கரணங்களாக மாற்றி இயலும் என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடு
ங்களின் துணைக்கொண்டு உயிர் தம் முயற்சி தற்கு இறைவனின் திருவருள் துணை நிற்க - நூல்கள் குறிப்பிடினும் உயிரை இறைவனின்
செல்வதற்கு முதற்துணையாக இருப்பவை கரணங்களே ஆகும். உடலில் இருக்கும் கண், விகளின் வழியே உயிர் பல்வேறு வகையான புகின்றது. உயிருக்குப் பொருத்தப்பட்டிருக்கும் D உட்கருவிகளின் வழியே உயிர் உலகையும் ன் திருவருளைக் கொண்டே அவற்றின் உண்மை உணர்வைத் தானே தன் முயற்சியால் உயிர் ளக் கொண்டும் பெற இயலாவிடினும் அதைப் ணங்கள் அமைகின்றன. இதனாலேயே உயிர் ரவு பெறுதல் பற்றியும் உணர்வு பேணப்படுதல் கின்றது.
ந்திரத்தில் உயிர்கள் உணர வேண்டிய பல சர். உடல் நிலையாமை, செல்வம் நிலையாமை, ப்பிடும் திருமூலர், உயிர் நிலையாமை என்று ன்பதனைப் பற்றியும் குறிப்பிடுகின்றார். இறை உணர்வு அழிவதற்கு முன்பு அவ்வுணர்வைப் 1. இறை உணர்வைப் பெறுவதற்கு வாயிலாக மூக்கு, வாய், மெய் என்பனவும் அகக் கருவி எவெழுச்சி என்பனவும் கலங்கி, சோர்ந்து அழி பதற்கு முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு இறைவனின் திருவருளை வேண்டி நிற்பனவாகச்
5

Page 60
இறைவனுக்கு இக்கருவிக் கரணங்களை இறைவனின் திருவருளால் தானே வந்து கூடும் மயமாகவே செலுத்திக் கொண்டிருக்கும் கரு படுத்தாவிட்டால் அவை நம்மைப் படுகுழியில் த திருத்திக் கொள்ளலாம் என்று எண்ணும்பே குறிப்பிடுகின்றார். இதனையே, 'ஒண்ணுளே ஒ உணரமாட்டேன்' என்று திருநாவுக்கரசு அடி வாயில்களும் செயல் அற்றுப் போவதற்கு எனக்கு அருளுவாய் என்று இறைவனை உ
ஐம்புலன்களும் ஐம்பொறிகளும் சிறப்புடன் அகவை கூடி உடல் தளர்ச்சியுற்று வாழ்வில் பார்வை குறைந்தும் காது திமிர் ஏற்பட்டுக் கே இழந்து எதையும் முகர முடியாமலும் நாவான லாமலும் உடலானது கிடந்தக் கிடையாயும் மனவெழுச்சி சோர்வு உறுவதனால் எதனைய என்பார். இந்நிலையில் உயிர் உணர்வும் செ யாம் உனக்குத் துணையாக உள்ளோம்' எனத் பெருமான். வாழுங்காலத்து கருவிக் கரணங். செய்யாத உயிர்களுக்கு இறை உணர்வுத் வேளையில் இறை உணர்வைப் பெற முயலுத குறிப்பிடுகின்றார்.
இதனையே,
'' தழைக்கின்ற செந்தளிர்த்து : இழைக்கின்றது எல்லாம் இறக் பிழைப்பின்றி எம்பெருமான் அ
அழைக்கின்றபோது அறியார் :
என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். அதா பூங்கொம்பில் தளிர், தழை, பூ முதலாகத் தே வும் அவ்வாறு தோன்றுகின்றபடியே நிலைத்து மாறி அழிகின்றதைக் கண்டும் அறிவில்லாத லாது, திருவடி உணர்வினைப் பெறுவதற்கு இ டார்கள். கருவிக் கரணங்கள் நன்றாய் இரு என்று வாளாவிருப்பர். இவர்களைப் பெருமான் ; அதனை உணர்தற்கு உரிய உணர்வு உயிரிட
இறைவனை உணர்வதற்குக் கொடுக்கப்பட பெறுவதற்கு வாயில்கள் என்றும் அவற்றைச் நாளும் பாடுபடவேண்டும் என்பதனை மாந்தர் கின்றார். கருவிக் கரணங்கள் செயல் இழந்து உணர்வு பணிக்கு ஈடுபடுத்துங்கள் என்கின்றார் வனின் புகழைக் கேட்கவும் இறைவனின் பூசல்

ள ஆளாக்கி விட்டுவிட்டால் இறை உணர்வு ம் என்கின்றார் திருமூலர். நாளும் நம்மை உலக விக் கரணங்கள் அல்லது புலன்களைச் செம்மை ள்ளிவிடும் என்றும் வயது போனபிறகு அவற்றைத் ாது அவை வலுவிழந்து விட்டிருக்கும் என்றும் ன்பது வாசல் வைத்தாய், ஒக்க அடைக்கும்போது களும் குறிப்பிடுவார். உடலில் உள்ள ஒன்பது
முன்னமே உன்னை உணரும் வகையினை உருகி நைவார் திருநாவுக்கரசு அடிகள்.
T செயல்படுவதனால் செருக்கித் திரியும் மாந்தர், ன் இறுதிக் காலத்தில் இருக்கும் போது கண் களாமலும் மூக்கு அதன் முகரும் வல்லமையை ரது சுவை தெரியாமலும் பேசுவதற்கு வாய் இய
ஆகிவிடும் என்கின்றார். மனம், சித்தம், புத்தி, பும் சிந்திக்க இயலாமல் போக அறிவும் அழியும் =யலற்றுப் போக இறை உணர்வே, 'அஞ்சாதே, த் துணை நிற்கும் என்கின்றார் திருஞானசம்பந்தப் களை இறை உணர்வைப் பெறுவதற்குத் தயார் தோன்றித் துணையாகாது என்றும் அவ்விறுதி கலும் முடியாத ஒன்று என்றும் திருஞானசம்பந்தர்
அண்மார் கொம்பில்,
கக் கண்டும், டி ஏத்தார், அவர் தாமே”
வது கண்களுக்குக் குளிர்ச்சியைத் தருகின்ற தான்றி அவற்றால் தோற்றுவிக்கப்படுகின்ற பல து நிற்காமல் அவற்றின் நிலை மாறி, தோற்றம் வர் உயிர் பிழைப்பதற்கு வழியைக் காண முய றைவனைக் கருவிக் காரணங்களால் வழிபடமாட் நக்கின்றபோது பிறகு பார்த்துக் கொள்ளலாம் தன் திருவருளை அளிப்பதற்கு அழைக்கும்போது பத்தில் இன்றி அல்லல் உறுவார்கள் என்கின்றார்.
ட்டிருக்கும் கருவிக் கரணங்கள் இறை உணர்வு சிவக் கரணங்களாக மடை மாற்றம் செய்வதற்கு உணர வேண்டும் என்று திருமூலர் குறிப்பிடு து சோர்ந்து அழியும் முன்னர் அவற்றை இறை 5. இறைவனின் திருமேனியைக் காணவும் இறை னைப் பொருட்களின் மணத்தை முகரவும் இறை

Page 61
வனின் புகழைப் பேசவும் இறைவனை உணர்த் விரும்பி அணியவும் சிவ நற்செயல்களைச் செய்ய குறிப்பிடுகின்றார். இப்படிச் செய்வோமானால் 'திரு என்பது திருமந்திரம் உணர்த்தும் படிப்பினையாகு
தொகுப்புரை
வாழ்க்கையினை எவ்வகையில் நெறிப்படுத்தி எவ்வகையில் மகிழ்வையும் நிறைவையும் தக்கன. திருமந்திரம் விளக்கியுள்ளது.
இறைவனைச் சென்று அடைதற்கு உரிய எளி பிறன்மனை நோக்காத பேராண்மையை ஆடவர் பெ கூவி அழைத்துக் கலந்து உண்பது போல், சக | டத்தக்கது. கற்றவர்களுக்கு மட்டுமே பேரின்பம் வாய் உற்ற துணை. மிகுந்த காமமும் கள்ளுண்டலும் விரும்பியவாறு ஆண் அல்லது பெண் குழந்தை முறை, குழந்தைகள் குருடாய், ஊமையாய், முட் திருக்கோயில் வழிபாட்டின் இன்றியமையாமை மு
வழங்கியுள்ளது.
நாவலரின் அ
ஈழத்திரு நாட்டில் சைவத்தையும், தமிழையும் 4 யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் பெரு செய்வார்கள் என்னும் ஆதங்கம் நாவலர் பெருமா
''நான் உயிருடன் இருக்கும் போதே உங்களு. கொள்ளுங்கள். இன்னும் என்னைப் போல் படித்த வருவார்கள். ஆனால் உங்களுடைய வசவுகளைக் யத்தைப் போதிக்க என்னைப் போல் ஒருவரும் வ போகுமென்று பலர் சொல்கிறார்கள்''.
யாழ்ப்பாணம் சைவப் பிரகாச வித்தியசாலையில் சைவப் பொதுமக்களை விளித்துத் தனது ஆதங்கத்
நன்றி : அகில இலங்கை

மதும் சமயச் சின்னங்களை மெய்யினில் வும் நாளும் உழையுங்கள் என்று திருமூலர் படி உணர்வினை உணரும் நிலை கிட்டும்'
1 வாழவேண்டும், நெறிப்பட்ட வாழ்வில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதனைத்
ய வழி குருவை வழிபடுதலால் கிட்டும். பறல் வேண்டும். காக்கை தன் இனத்தைக் மனிதர்களோடு கலந்து உண்ணல் வேண் பக்கும். கேள்விச் செல்வமே மனிதர்களுக்கு ம் கீழோர் என்று அடையாளம் காட்டும். பெற்றுக் கொள்வதற்குரிய மூச்சுப்பயிற்சி மாய்ப் பிறப்பதற்குரிய காரண விளக்கம், மதலான பல செய்திகளைத் திருமந்திரம்
ஆதங்கம்
வளர்ப்பதற்காக அயராது பணியாற்றியவர் மான். தனக்குப் பின் இப்பணியை யார் னுக்கு இருந்தது.
க்காக ஒரு சைவப் பிரசாரகரைத் தேடிக் கவர்களும் சன்மார்க்கர்களுமாய் அனேகர் - கேட்டுக் கேட்டுக் கைமாறு கருதாது சம ரார். எனக்குப் பின் சைவ சமயம் குன்றிப்
- தான் ஆற்றிய இறுதிப் பிரசங்க முடிவிலே தை வெளிப்படுத்தினார் நாவலர் பெருமான்.
சபை மாநாட்டுத் தலைமைப் பேருரைகள்
- யாழ். சைவ பரிபாலன சபை.
- 53

Page 62
ஈழத்தில் ஸ்ரீமத் சுவாமிந
சித்தாந்த சைவம் மிக மிகத் தொன் நிலவிய தன்மைக்கும் சிந்துவெளி நாகர் சைவ நெறியில் மக்கள் வாழ்வதற்கும், காட்டுவதற்கும், உறுதிதுணையாய் இருப்ப சைவ ஆதீனங்கள் என்பன. ஆதீனங்கள் | அறிவை வளர்க்கவும் பெரிதும் உதவுவல்
முதலாவது ஆலயம் எங்கே எப்போது எனினும் பல்லாயிரம் வருடங்களுக்கு ஒப்புக்கொள்வர். முதலாவது சைவப் ப மாணவர்களோடு ஆரம்பிக்கப்பட்டது. காலம் ஆதீனம் பன்னூற்று ஆண்டுகட்கு முன்னர் ஆதீனம் ஆகும். இது மங்கையற்கரசியா மூர்த்தி நாயனார் மதுரைக்கு எழுந்தருளி 6 பட்டதுமான மடத்தில் தொடங்கப் பெற்றது அருள் ஆட்சி செய்பவர் 292 ஆவது ( தோன்றிய பின் சைவத்துறை விளங்கும் டெ அவ்வப்போது தொடங்கப் பெற்றன. இவற் காஞ்சிபுரம் மெய்கண்டார் ஆதீனம், திருப்
தமிழ்நாட்டிற் பல்வேறு ஆதீனங்கள் தே வேயெனினும், தேவாரப் பாடல் பெற்ற திரு ணேஸ்வரம் ஆகிய சிவஸ்தலங்களைத் த இல்லாமை பெருங்குறையாக இருந்தது.  ை ஆவி அனைத்தையும் அர்ப்பணித்துச் சோ அவர்களே இக்குறையை வெளிப்படுத்தி |
ஈழத்துச் சைவ நன் மக்களின் தவப் நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்தை ஸ்ரீம் இவர்கள் மதுரை திருஞானசம்பந்தர் ஆதீர் மந்திரோபதேசமும் காஷாயமும் வாங்கிக்
தம்பிரான் ஸ்வாமிகள் 1977 ஆம் வரு நல்லை ஆதீனக் குரு முதல்வராக அபிகே சம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் எனத் தி
சித்தாந்த வித்தகர் பிரம்மஸ்ரீ செந்திர கணேச ஐயர் ஆகியோரது பேரரான பி அம்மை ஆகியோருக்கு மகனாக யாழ் சிவசுப்பிரமணிய ஐயர், இவர் வண்ணை ன கல்லூரியிலும் கல்வி பயின்று, தமிழ், ஆங் பெற்றார். கல்லூரியில் பயிலும் காலத்தில் சுவாமிகளின் இன்னிசை விரிவுரைகளிலே

ஆதீனம் அமைத்த எத தம்பிரான் சுவாமிகள்
மையானது. அதன் தொன்மைக்கும், அது பரந்து கே ஆராய்ச்சி முடிவுகளும் உறுதியளிக்கின்றன.
அதினின்று விலகியிருப்போருக்கு உய்வு நெறி வை சைவ ஆலயங்கள், சைவப் பள்ளிக் கூடங்கள், பக்தியை, பண்பை வளர்க்கவும், பள்ளிக்கூடங்கள்
கட்டப்பட்டது என அறுதியிட்டுக் கூறமுடியாது. முன்பே அது இருந்தது என்பதை யாவரும் பாடசாலை கல்லால் மர நிழலின் கீழ் நான்கு - எதுவெனக் கணிப்பிட முடியவில்லை. முதலாவது மதுரையில் தொடங்கப் பெற்ற திருஞான சம்பந்தர் ரின் வேண்டுகோளுக்கிணங்க திருஞானசம்பந்த வந்து தங்கியிருந்ததும், சமணரால் தீ கொளுத்தப் 1. ஆதீன பரம்பரையில் தற்போது பீடாதிபதியாக தருமகா சந்நிதானம் ஆவார். மதுரை ஆதீனம் மாருட்டு அருளாளர்களால் வேறும் பல ஆதீனங்கள் றுள் திருவாடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம், பனந்தாள் காசி மடம் என்பன சில.
கான்றிப் பல காலமாகப் பணி புரிந்து வருகின்றன க்கேதீச்சரம், திருகோணமலையிலுள்ள திருக்கோ ன்னகத்தே கொண்டுள்ள ஈழநாட்டில் ஓர் ஆதீனம் சவத்துக்கும், தமிழுக்கும் தமது உடல், பொருள், வ செய்த நல்லை நகர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மனம் மிக வருந்தினார்கள்.
பயனாக 1966 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் த்சுவாமிநாத தம்பிரான் ஸ்வாமிகள் நிறுவினார்கள். எத்தின் மகாசந்நிதானத்தைக் குருவாகப் பெற்று கொண்டார்கள்.
டம் ஆவணி மாதக் கார்த்திகை நட்சத்திரத்தில் டிகம் செய்து ஸ்ரீலஸ்ரீ ஸ்வாமிநாத தேசிக ஞான ருநாமம் கொண்டார்கள்.
பாத ஐயர், இலக்கணப் பேரறிஞர் வித்துவான் ம்மஸ்ரீ செல்லையாக் குருக்கள், கனகாம்பாள் பாணம், வண்ணார் பண்ணையில் பிறந்தவர் வத்தீஸ்வர வித்தியாசாலையிலும், யாழ்.இந்துக் நிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி
அவரது நாட்டம் புகழ்பெற்ற சங்கர சுப்பையர் பயே சென்றது. இக்கலையில் அந்நாட்களில்

Page 63
தன்னிகரற்று விளங்கிய சுவாமிகள் சைவத்தை மக்களின் நெஞ்சிற் பதித்தார். இவருடைய பி இவரைத் தொடந்து சென்று அனுபவித்து வந் போல் தானும் கதை செய்யவேண்டும் என்ற சிறுவனின் ஆர்வத்தை அறிந்த சுவாமிகள் தமக் கூடியவன் என அவர் உள்ளுணர்வு தெரிவித் வாத்தியத்தை வழங்கி ஆசிர்வதித்தார்.
தமது பதினொட்டாவது வயதில் இன்னிசை 6 ஐயர் நாளடைவில் சுவாமிகளின் மறைவினா தகுந்தவர் ஆனார். வண்ணை சி.எஸ்.எஸ்.மன நாடகம், நடனம், ஓவியம் ஆகிய துறைகளில் பெண்ணான யோகாம்பாள் என்பவரை வாழ்க் என்பவரைப் புத்திரராகப் பெற்றார். மணி ஐயரி மணிபாகவதர் ஆனார். அவரது கதாகாலாட்சே மலேசியா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளிலும் 6 பெரியபுராண, திருவிளையாடற்புராண பிரசங் இதிகாசங்களின் தொடர் கதாப் பிரசங்களும் பல தொடர் பிரசங்கம் 2540 நாள் வரை நீடிக்கும். இது இவரது இன்னிசை விரிவுரைகளில் திருமுன் அபிராமியந்தாதி, பிள்ளைத் தமிழ் ஆகிய எல்ல நிறைந்திருக்கும். பக்திச் சுவை நிறைந்த இவரி ஆதீன 291 ஆவது குருமகாசந்நிதானமான பரமாச்சாரிய ஸ்வாமிகள் திருவுள்ளத்தில் ஒரு மணி பாகவதர் 1966 ஆம் ஆண்டில் இல்லற வா தேசமும், காஷாயமும் பெற்று குருமகாசந்நித
நல்லை ஆதீனம் பொருள் வளம் படைத்தத பணம் இல்லையெனினும் அங்கு பண்பு நிலம் காத்து வருகின்றது. நல்லை ஆதீன முதல்வர் மெய்களால் அரும்பாடுபட்ட ஆதீன கர்த்தரின் தன. ஆதீனத்தில் மூர்த்திகளுக்கு நடைபெறும் இலவச சமய தீட்சை, விசேட தீட்சை, உபநய முறைப் பாராயணம், சமய பாட வகுப்புக்கள், க னவும், மகேசுர பூசை, மகாநாடுகள், விழாக்கள், ஆதீனப் பணிகளுட் சில.
சID)
தொடங்கப் பெற்ற ஆதீனம் தொடர்ந்து இரு. திருவுள்ளத்தில் மிக்கிருத்தலாற் சிறியவர்களு சேர்த்து உணவும், உறையுளும் வழங்கி அவர்க சுவாமிகள் தெரிந்தெடுத்த சிறுவன் சுந்தரலிங்க எனக் கண்டு 07.04.1977 இல் மந்திரோபதேசம் ( இவர் சிறந்த சிவபக்தர், பண்பாளர், அமைதிய எளியவர். இவர் சிவபூசை செய்வதைக் காண்
- இலண்டன் அருள்மிகு முத்துமாரி அம்மன் திருக்கோயில் வெளி
14 4
سد مواد د اند للتسا

யும், சைவத் திருமுறைகளையும் யாழ்ப்பாண ரசங்கங்கள் எங்கு நடந்தாலும் நிழல் போல் தான் சிறுவன் சிவசுப்பிரமணியன். அவரைப்
பேரவா சிறுவனைப் பிடித்துக் கொண்டது. க்குப் பின் இக்கலையிற் புகழ்பெற்று விளங்கக் தமையினால் மணி ஐயருக்கு தமது சுருதி
விரிவுரை நடத்தத் தொடங்கிய சிவசுப்பிரமணிய ால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்குத் னி ஐயர் என்ற பெயரில் புகழடைந்த இவர் சிறந்த விற்பன்னராயிருந்தார். தமது முறைப் கைத் துணையாக ஏற்று முருகானந்த சர்மா ன் கதாப்பிரசங்கங்கள் பிரபல்யமடைய அவர் பங்கள் இலங்கையில் மட்டுமன்றி தமிழ்நாடு, பரிதும் மக்களை கவருவதாயிற்று. கந்தபுாரண, பகங்களும் இராமாயணம், பாரதம் போன்ற லப்பல முறைகள் செய்துள்ளார். இராமாயணம் தனை நாற்பது தடவைக்கு மேல் செய்துள்ளார். Dறகள், திருப்புகழ், அநுபூதி, அலங்காரம், மாம் பொங்கி வழியும். தத்துவார்த்த விளக்கம் பின் விரிவுரைகள் மதுரை திருஞான சம்பந்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்திர தேசிக ஞானசம்பந்த குறிப்பைத் தோற்றுவித்தது. அதன் பிரகாரம் Tழ்வைத் துறந்து சந்நிதானத்திடம் மந்திரோப மனம் ஆனார். ன்று. ஆயினும், அருள் வளம் நிரம்பவுடையது. புகிறது. ஆதீன சம்பிரதாயங்களைக் கட்டிக் போன்று சமயப்பிரசாரத்துக்காக மன், மொழி, ஆதீனப் பணிகள் பெருகிக் கொண்டே வந் ம் நித்திய, நைமித்திய பூசைகளைத் தவிர ரம், திருமணக் கிரியை, வேதபாராயணம், திரு சித்தாந்த வகுப்புக்கள், யோகாசனம் போன்ற யாத்திரிகர்களை உபசரித்தல் முதலியனவும்
க்க வேண்டுமென்ற பெரு விருப்பு சுவாமிகள் ம், பெரியவர்களுமான பலரை ஆதீனத்தில் ளைச் சிவப்பணியில் ஈடுபடுத்த முயன்றார்கள். த்தை தமது ஞான பரம்பரைக்கு உகந்தவன் செய்தார். இவரே இன்றைய ஆதீன முதல்வர். Tகப் பேசுபவர். பழக இனியவர். பார்வைக்கு போர் பரவசமடைவர்.
- ஆறு.திருமுருகன் யீடான “சிவயோகம்” மலரில் (2001) வெளிவந்துள்ள கட்டுரை.
55
யா*ெ

Page 64
சுவாமிகள் வ
நான் 1918 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்த பிறந்தேன். அந்த ஊருக்கே சிறப்பளிக்கும் வ வண்ணை வைத்தீஸ்வரன் ஆலயத்தில் பலி
முதற் புதல்வன்.
தை மாதம் பூராட நட்சத்திரத்துடன் வெள் தோஷம் உண்டென்றும், 'பூராடம் ஊசாடத் என்னை வைத்தீஸ்வரன் வாலாம்பிகைக்கு தந்தையர். அதன்படி பாலாம்பிகை சந்நிதியி
அன்று முதல் தேவியின் திருவடிகளைச் சர யில் மிக்க கவனம் செலுத்தினார். என்னுடைய பதினெட்டு வயது வரை என் வீட்டு வாசற்படி
அவ்வளவு கட்டு திட்டம்.
கணிதம் கசந்தது
பள்ளிக்கூடம் போய் வந்ததும் வீட்டில் ஓர் காலை 6.00 மணிக்கு சமஸ்கிருதம் பயில் இ முறையில் மிகவும் கவனமாகவும் அதே நேரத்த
இளமைக் கல்வியில் கணிதம் கசந்தது. த சிவன் கோயிலுக்குக் காலையும் மாலையும்
எங்கள் வீட்டுக் கிணறு நீர் உப்புத் தன் கோயிலில் சென்று நீர் மொண்டு வருவது என் 6 அத்துடன் சுாவமி தரிசனம் செய்தே வீடு திரு போவார். அப்போது கடவுள் பக்தியில் அ எப்படிப் பூசை செய்கின்றாரோ அதேபோல் க
அடுத்த வீட்டுக் கீதம்
எனது வீட்டிற்கு அடுத்த வீட்டில் இரு பென் சங்கீதம் கற்பித்தார்கள். அந்தப் பாடங்களை ஆரம்பித்தேன். எனக்குச் சங்கீதத்தில் நாட்டம் | இதை விரும்பவில்லை. ஆகவே புத்தகத்தில் அடுத்த வீட்டு இசைப் பயிற்சியிலுமாகச் சிறி
கேள்வி ஞானத்தாலும் இசைத் தட்டு கேட்பு கல்வி கற்றது வைத்தீஸ்வர வித்தியாலயம். சு சுவாமி சர்வானந்தா, சுவாமி நிஷ்ரேஷ்வரானந்த

களர்ந்த வரலாறு
- சுயசரிதம்.
தில் வண்ணார் பண்ணை என்னும் இடத்தில் கையில் புகழ்பெற்ற ஆலயமாய் அமைந்துள்ள ரியாற்றி வந்தது எனது குடும்பம். நான்தான் :
ளிக்கிழமை சேரப் பிறந்ததால், குடும்பத்திற்குத் தீரும்" என்ற பழமொழியினையும் ஆராய்ந்து, விற்பது எனத் தீர்மானித்தனர் எனது தாய் ல் என்னை விற்றார்கள்.
ரணமாகி வளர்ந்தேன். என் தந்தை என் வளர்ச்சி ப ஒழுக்கத்தில் மிகவும் கண்டிப்பாய் இருந்தார். தாண்டி அடுத்த வீடு கூடச் செல்ல முடியாது.
ஆசிரியர் ஆங்கிலம் கற்பிக்க வந்துவிடுவார். ஓர் ஆசிரியரிடம் போக வேண்டும். இத்தகைய தில் அன்பாகவும் தந்தையார் வளர்த்து வந்தார்.
ந்தையார் தவறாது வீட்டிற்கருகிலேயே உள்ள
செல்வார்.
மையுடையது. ஆகவே காலையும் மாலையும் பழக்கம். தந்தையார் நீர் மொண்டு வரப்போனால் ம்புவார். அந்நேரத்தில் என்னையும் அழைத்துப் வ்வளவு ஈடுபாடில்லாத பருவம். தந்தையார் டமைக்காகச் செய்து வருவேன்.
ர் குழந்தைகளுக்கு சங்கீத ஆசிரிரை வைத்து
வீட்டில் இருந்தபடியே ஆர்வத்துடன் கேட்க பிறக்க இதுவே காரணமாயிற்று. என் தந்தையார்
ஒரு கண்ணும், ஏனைய புலன்களெல்லாம் து காலம் கழிந்தது.
பதாலும் என் சங்கீத ஆர்வம் வளர்ந்தது. நான் வாமி விபுலானந்தா, சுவாமி அவினா சானந்தா, ஆகியோரை உபாத்தியாயர்களாக அடையப்
56

Page 65
பெறும் வாய்ப்பும் அதன் காரணமாக நல்லதொ உதவியது.
அப்பா ஆசை
தினசரி பள்ளிக்கூடம் ஆரமிக்கும்போதும் மூடப் நானே. வித்தியாசாலைச் சாவி என்வசமே இரு நம்பிக்கை. J.S.C. என்னும் பரீட்சையில் சித்தி மேற் கல்வி பயிலச் சென்றேன். இங்குதான் என் வயது ஆக ஆக தந்தையார் என் மீது வைத்திரு நான் சித்திரம் வரைவதோ பாட்டுப் பாடுதலே இரண்டும் கல்விக்கு இடையூறு செய்யும் என்பது படித்து அரசாங்க உத்தியோகத்தில் சேர்ந்து சம்பாதிக்க வேண்டுமென்று கனவு கண்டவர் எ வரை ஈடேறவில்லை!
பதினெட்டாம் பிராயத்தில் என் உள்ளத்தின் அம் தலை தூக்கத் தொடங்கின. சங்கீதம் கற்பதில்
கதையில் கருத்து!
எங்கள் வட்டாரத்தில் அடிக்கடி கதாப் பிரசங்க பாட்டும் கலந்து குட்டிக் கதாப் பிரசங்கங்கனை காட்டத் தொடங்கினேன். கதாப் பிரசங்கத்தில் இருந்தவர்கள் அப்போது புகழ்பெற்று விளங்கிய சுவாமியார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். செய்ய முயலக்கூடாது என்ற எண்ணம் என் உருவாகத் தொடங்கியது. எப்படி? பாட்டும் கல
இராசுப்பிள்ளை ஓதுவார் என்பவரிடத்தில் சி இதற்கிடையில் பள்ளிக்கூட நாடகங்களிலும் ந பிரகலாதன் ஆகியவற்றில் நடித்தேன். சங்கீத : மாணவர்களுக்கு நாடகப் பயிற்சியளிக்கும் பொறுப் கிருஷ்ணர் ஜூனா, அல்லி அர்ஜுனா, சகுந்தலை யவைகளில் குறிப்பிடத்தக்கவை.
நான் மாணவானயிருக்கும் போது இப்படித் புகழைக் கொண்டு வந்தன. என் கலாசாலை 9 என்னைத் தமது அபிமான புத்திரனாகவே நடத் வரை இலவசக் கல்வி அளித்தார்.
கலாசாலைக்கு வந்த பிறகும் தினம் நான்த பூஜை செய்வேன். தேவாரமும் நானே பாடுவேன். 6 நடைபெற்ற ஒரு சம்பவம் இன்னும் என் நினை

ரு சூழ்நிலையில் அறிவு வளர்ச்சி பெறவும்
படும்போதும் பூசை செய்து தேவாரம் பாடுவது ந்தது. என்னிடம் எல்லோருக்கும் அவ்வளவு படைந்து யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் வாழ்வில் ஒரு புதிய திருப்பம் தோன்றியது. இந்த கெடுபிடிகளைத் தளர்த்தினார். ஆனால் மா அவருக்கு அறவே பிடிக்காது. இவை அவர் கருத்து. அத்துடன் நான் ஒழுங்காகப் உயர் பதவியில் அமர்ந்து ஏராளமாகச் ன் தந்தை. ஆனால் அவர் எண்ணம் இறுதி
ஒத்தளத்தில் புதைந்து கிடந்த அபிலாஷைகள் ) முனைந்தேன்.
எங்கள் நடப்பதால் அதைப் பார்த்து கதையும் T எனது நண்பர்களுக்கு முதலில் செய்து 5 நான் கருத்துச் செலுத்தக் காரணமாக பசங்கர சுப்பையர் சுவாமிகள், சங்கானைச்
இவர்களைப் போல் ஏன் நாமும் கதை உள்ளத்தில் உதித்தது. அதன் செயலாக ஒதயும் நடிப்பும் சேர்ந்துதான்.
ல பண்கள் பயிலும் வாய்ப்புக் கிடைத்தது. டிக்க ஆரம்பித்தேன். நந்தனார், சாவித்திரி, ஆசிரியர் கலாசாலையை விட்டுப் போனபின் பு என்னைச் சார்ந்தது. பாரிஜாத புஷ்பகரணம், ஆகியவை நான் பயிற்றுவித்து மேடையேற்றி
தயாரித்த நாடகங்கள் எனக்கு நிறைய பதிபர் காலஞ்சென்ற குமாரசுவாமி அவர்கள் தினார். என் திறனை உணர்ந்து 2 வருடம்
ான் ஆரம்பத்திலும் முடிவிலும் சுவாமிக்குப் லண்டன் மெட்ரிக் பரீட்சைக்குப் படிக்கும்போது
வில் நிற்கிறது.

Page 66
காலஞ்சென்ற தமிழக அரசியல் தலை கலாசாலைக்கு விஜயம் செய்தார். அவர் என்ற பாடலைப் பாடினேன். கூட்டம் தொடங் வரைந்தேன். பிறகு தயக்கத்துடன் அவரை என்னை அடையாளம் கண்டுகொண்டார்கள் முதுகில் தட்டிக் கொடுத்ததோடு நான் வ தமது கையெழுத்தையும் போட்டுக் கொடுத்து, மாட்டி வைத்துக் சிலாகித்தார். இதேபோல் . முன்னரே பெற்றேன்.
என் சங்கீதத்தைக் கேட்டு, அப்போது இல் திரு சோ.நடராஜா (நவாலி சோமசுந்தரப் சந்தர்ப்பம் அளித்தார்கள். பிறகு கதை நடத் பாராட்டும் வரவேற்பும் கலைத்துறையில் 6
கொழும்பு தட்டாதெரு சிவசுப்பிரமணிய குறித்து கதை செய்யும்படி பணிக்கப் பெற்றே நான் முதல் தடவையாக துணிகரமாகச் கதர்ச் சால்வையைப் பரிசாக அளித்துப் |
பிறகு படிப்பை விட்டு கதை சொல்வ வண்ணை வைத்தீஸ்வரன் கோயிலிலே சிவ தைக் கண்டேன். கோயில் கணக்கப்பிள்ை நானே அணுகி "விழித்திருப்பவர்கள் பலன் ''சரி'' என்றார். உடனே நந்தனார் கதை 6 இன்னும் அபிவிருத்தி செய்யும்படி உற்சாகம் கொடுக்கப்படும் இவ்வுலகில் கருத்தைக் க கதைகளைக் கேட்டு "பையன் பக்குவப்படம் இருந்தனர்.
என் கதைகளுக்குப் பக்கவாத்தியம் வ கெளரவத்தையும் பாராது என் கதைக்கு . வித்துவான் காமாட்சி சுந்தரம் அவர்கள்தான் எனக் கூறின் மிகையாகாது. இளம் கலைஞர் அவர்.
கதை செய்யப் பக்குவப்படவில்லை என்ற நானே வலிந்து சென்று கதை செய்து அ6 அப்போது எனக்கு வயது இருபதே. திரு.க கதைகள் எங்கும் நடைபெற்று வர ஆர இல்லை. அதை நான் பொருட்படுத்தாது சிவன் கோயில் தேவஸ்தான நாதசுரவித் சங்கீதத்தை மேலும் அபிவிருத்தி செய்து

வர் திரு.சத்யமூர்த்தி அவர்கள் ஒருமுறை நம் டைய சொற்பொழிவுக்கு முன் "அந்தணாளன்" கியதும் திரு.சத்யமூர்த்தியைப் பார்த்து சித்திரமாக
அணுகி அச்சித்திரத்தை நீட்டினேன். அவர்கள் 1. "தம்பீ, ரொம்ப நன்னா பாடுறாய்” என்று என் ரைந்த அவரது சித்திரத்தையும் மெச்சி, அதில் தார். கல்லூரித் தலைவர் அதை எங்கள் வகுப்பில் கல்கியவர்களின் பாராட்டையும் 24 ஆண்டுகளுக்கு
ங்கை வானொலி தமிழ்ப் பகுதித் தலைவராயிருந்த புலவரின் புத்திரர்) வானொலியில் பாட முதல் துவதற்கும் வானொலியில் வாய்ப்புக் கிடைத்தது. என் ஊக்கத்தைப் பெருக்கின்.
சுவாமி கோயிலில் "முருகன் திரு அவதாரம்" ன். பொது இடங்களில் கதை செய்து பழக்கப்படாத செய்தேன். எல்லோருக்கும் பிடித்துவிட்டது. ஒரு பாராட்டினார்கள்.
தில் கருத்தைச் செலுத்தினோன் ஒரு தடவை ராத்திரியின் போது ஏராளமானவர்கள் கூடியிருப்ப ளயாக அப்போதிருந்த சின்னத்தம்பி என்பவரை பெற ஒரு கதை சொல்லவா?” என்று கேட்டேன்., செய்தேன். எல்லோரும் கருத்தோடு கேட்டதுடன், கமளித்தார்கள். ஆனால் உருவத்திற்கு மதிப்புக் கவனிப்போர் அபூர்வம். சிறுவயதில் நான் செய்த வில்லை, பண்படவில்லை" என்று கருதியவர்களும்
ரசிக்க எல்லோரும் தயங்கியபோது, தன் சொந்த வாசித்து என்னை முதலில் பிரபலப்படுத்தியவர் -- இன்றைய என் புகழுக்கு அவர்தான் காரணஸ்தர் ஈகளை ஊக்குவிக்கும் நல்ல உள்ளம் படைத்தவர்
3 கருதி என்னை அழைக்காத இடங்களிலெல்லாம் வர்களின் தவறான எண்ணத்தைத் திருத்தினேன். மாட்சி சுந்தரம் அவர்களுடைய உதவியால் என் ம்பித்தன. ஆனால் வருமானம் போதிய அளவு
விடாமுயற்சியால் முன்னேறினேன். அப்போது பானாக இருந்த திரு.கந்தசாமி அவர்களிடம் கூட கொண்டு விடாமல் என்னைத் தயார்படுத்தினேன்.

Page 67
அரங்கேற்றம்
சிவன் கோயில் தர்மகர்த்தா பொன்னுச்சாமி வர்களில் ஒருவர். சிறுவனாயிருந்தும் எனக்குத் வாத்தியங்களை ஏற்பாடு செய்து, அவரே மா ை சிறந்த முறையில் அரங்கேற்றி வைத்தார்கள். அ பெருங்கூட்டம் வந்திருந்தது. அன்று என் தாத்த கவனித்தார். கதை முடிந்தது. பாராட்டு மொழி
வந்து சேர்ந்தேன்.
வீட்டுப் புறத் திண்ணையில் தாத்தா இருந்த நறுக்கெனத் தலையில் ஒரு குட்டுப் போட்டு எ "கதையில் பாண்டியன் கொடுத்த பரிசை சிவா டாயே, இப்படியா கதை செய்வது?” என வைத் கைம்மண் அளவுதான் என்பதை உணர்ந்து மேலு திளைத்தேன்.
மீண்டும் நாடகம்
இந்தச் சமயம் என் நாடகத்திறமையை அ தமது கோஷ்டியில் என்னைச் சேர்த்துப் பிரப விஜயம் ஆகிய அவரது நாடகங்களில் நடித்தே
வட்டுக்கோட்டையில் பிரபலமான அந்தணம் புலமை , மாந்திரீகம், வைத்தியம் ஆகிய அனை பிரம்மஸ்ரீ அனந்த சுப்பிரமண்ய சர்மா அவர்களே காரணமானவர். அவர்கள் குடும்பத்துடன் தெ காரணமாயிற்று. அவர் சிறந்த கலையுள்ளம் ப கூடாது என்ற எண்ணம் படைத்தவர். அவர்கள்
கல்லூரிச் சேவை
''பில்ஹணன்" நாடகம் மூலம் மிகவும் பி எழுதி, நானே நடிகர்களுக்குப் பயிற்சி அளித்து "பிளாறோ'' என்ற ஆங்கில நாடகத்தைத் தமி!
என் நாடக, நடனப் பயிற்சி ஆற்றலை 8 கல்லூரியில் உள்ள சங்கீதப் பகுதியின் பொ அக்கல்லூரியில் அச்சேவை செய்தேன். அக் முதலிடம் பெற்றனர். இதன் மூலம் மாஜி இல பாராட்டையும் பெற முடிந்தது.
கதை செய்வதையும், கலை வளர்ப்பதையும் எத்தனையோ எதிர்ப்புகளின் மத்தியில் ஆட்டமும் தைரியமாக மேடை ஏறினேன்!

செட்டியாரவர்கள் என் வளர்ச்சிக்கு வித்திட்ட தகுந்த விளம்பரம் செய்வித்து சிறந்த பக்க லயிட்டு என் கதையை ஆவணி மூலத்தன்று ன்று “பிட்டுக்கு மண் சுமந்த கதை" செய்தேன். ாவும் (திரு.கணேசையர்) மறைவாக இருந்து களை வாசித்தார்கள். வெற்றி வீரனாக வீடு
ர். என்னை அழைத்தார். அருகில் போனேன். ன்னையும் என்கதையையும் இகழ்ந்து பேசி, [ சவுக்கினால் ஏற்றதைச் சொல்லாமல் விட் தார். என் குறைகளைத் திருத்தினார். கற்றது ம் ஆய்வு வேலையில் இறங்கி, தமிழின்பத்தில்
றிந்த கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள் ல்யப்படுத்தினார். சந்திரஹரி, ஷைலக், பாமா தன்.
குடும்பம் "நாவன்னா'' குடும்பம். தமிழ்ப் கனத்தும் ஒரு சேர அமைந்த காலஞ்சென்ற ள என் வாழ்வின் மற்றொரு திருப்பத்திற்குக் காடர்புகொள்ள என் நாடகமும், நடனமுமே டைத்தவர். கலைக்குக் கட்டுப்பாடு என்றுமே
குடும்பத்தில் நானும் ஒருவனானேன்.
ரபல்யமடைந்தேன். நானே கதை, வசனம் , நானே பில்ஹணனாகவும் நடித்தேன். பிறகு ழாக்கி வெற்றிகரமாக நடத்தினேன்.
புறிந்த யாழ்ப்பாணக் கல்லூரி ஆசிரியர்கள் றுப்பை எனக்கு அளித்தனர். பத்து வருடம் கல்லூரி மாணவிகள் கலை நிகழ்ச்சிகளில் ங்கை கவர்னர் ஜெனரல் சோல்பரி பிரபுவின்
என் கண்களாகக் கொண்டேன். இவ்வளவும் பாட்டும் இழிவாகக் கருதப்பட்ட சூழ்நிலையில்
59

Page 68
இப்போதும்கூட நான் நர்த்தன கலாமன் இலவசமாகவே நடனப் பயிற்சி அளித்து !
பட்டம் பெற்றேன்
நெடுநாளாக நான் சொந்தப் பக்க வாத்திய "நாவன்னா” குடும்பத்தில் ஒருவானாய் ஒன்ற சர்மா அவர்களது புதல்வர்களில் ஒருவரை வ கஞ்சிராவிலும் நன்றாகத் தயார் செய்து ஆறு கதை செய்தேன்.
இளைப்பாறிய ஆடிட்டர் ஜெனரலும் காரியதரிசியுமாயிருந்தவருமான திரு.கே.கனக்க மதுரை சந்நிதானம் அவர்களுக்கு அறிமு தலைநகரான கொழும்பிலும் பிரபலமடைய சேவையைப் பாராட்டி அப்போது தலைவரா போர்த்தி பொற்கிழி வழங்கினார்கள். அப் பாகவதர்" பட்டம் அளித்துக் கௌரவித்தார்
புலவர் மணி
பின்னர் மதுரை ஆடி வீதியில் நடைபெற் பொன்னாடை போர்த்தி "புலவர் மணி” என்
சென்ற ஆண்டு முதல் நல்லூர் தேவஸ்து எனது 20 ஆவது வயதிலேயே இல்லற
நடனமும் நாடகமும் செய்ய உடல் நி கருத்துச் செலுத்தினேன். கந்தபுாரணம், இ ஆராய்ந்தேன். சில கதைகளுக்குச் சொந்தம் நல்ல அபிவிருத்தி காணமுடிந்தது. மேலும் மெய்யன்பர்கள் அளித்துள்ள அமோக ஆத

றம் ஒன்றைச் சொந்தமாக நடத்தி வருவதுடன், பல நிதிகளுக்கும் உதவி வருகிறேன்.
பம் தயார் செய்ய ஆவலாயிருந்தேன். அன்பினால் இப் போயிருந்த நான் திரு.அனந்த சுப்பிரமணிய யலினிலும், ஒருவரை மிருதங்கத்திலும், ஒருவரை வருடங்கள் அதே கோஷ்யுடன் வெற்றிகரமாகக்
- அக்கால கல்வி அமைச்சில் நிரந்தரக் கரத்தினம் அவர்களது முயற்சியால் தற்போதைய மகமானேன். அவ்வறிமுகத்தால் இலங்கையின்
ஏதுவாயிற்று. ஜிந்துப்பிட்டியில் எனது சமய யிருந்த கே.பி.கணபதி அவர்கள் பொன்னாடை போதுதான் மதுரை ஆதீனம் "முத்தமிழ் மணி Tகள்.
கற பாராட்டு நிகழ்ச்சியில் சந்நிதானம் அவர்கள்
ற பட்டத்தை அளித்துக் கெளரவித்தார்கள்.
தானப் பிரசாரகராக்கி கெளரவித்தார்கள்.
வாழ்வு ஏகிவிட்டேன்.
லை இடமளிக்காததால் கதையிலேயே முழுக் ராமயாணம், மகாபாரதம் ஆகியவற்றை அலசி ரகவே பாடல்கள் புனைந்தேன். காலப் போக்கில் இதில் முன்னேற்றம் பெற மலாயா, சிங்கப்பூர் ரவு துணை புரிந்துள்ளது.
நன்றி : நல்லை ஆதீன முதல்வர் நற்சரிதம்
2004

Page 69
நல்லை ஆதீன ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத பரமாச்சாரிய சுவாமிகள் (
யாழ்ப்பாணம் செந்தமிழும் ஏழிசையும் சைவமு பூமியாகும். காலத்துக் காலம் பல அவதார புருவு ஆசாரம் பேணித் தம்மாலான அரும்பணியாக முத்த
யாழ். வண்ணார்பண்ணையில் அநேக அற்புத கல்விக் கூடங்களும் இசை மரபு பேணும் கல இவற்றின் பேறாகவே சைவமும் தமிழும் பிரகா. சேர்ந்த வேதியர் குலத்தவரான செல்லையாக்கு பாளும் செய்த முற்றவப்பயனாக வந்தவதரித்தவ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் எனப் பே
12.02.1918 இல் அவதரித்த இவருக்குத் தந்தை ஆகும். இவருக்கு உரிய காலத்தில் குல ஆ வைபவங்கள் செய்யப்பட்டன. இவர் தமது ஆரம் கல்லூரியிலும், உயர் கல்வியை யாழ்.இந்துக் கல் னார். இவர் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய தியம் பெற்றார்.
இவரது பிறப்புடன் இசை ஞானமும் சிறப்பாக பேறாக வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலு பணியாற்றினார். இக்காலத்தில் இவரிடம் சங்க வளமும் இருந்ததால் இசைப் பேருரையில் சிறந் கவரப்பட்டார். இதன் பேறாக தமது ஆவலை வாலிபர் பூரண தகுதியுடன் இன்னிசைச் சொற் யதால் சங்கர சுப்பையர் என்ற பேராசான் அ6 பூரண ஆதரவையும், ஆசீர்வாதத்தையும் தந்து த செய்து மகிழ்ந்தார்.
முயற்சி திருவினையானது இவ்வரிய நிகழ்வால் இன்புற்ற சிவசுப்பிரமணி திறமையும், இசை ஞானமும், குல மரபுக்கேற்ற இறையருளும் நிறைந்து காணப்பட்டார். இவரது திருவருள் கைகூடியிருந்ததால் சிறந்த ஓர் மகால் எண்ணக் கருவும் புறச் சூழலும் இறைவனின் ஆசி வது வயதில் சங்கீத கதாப் பிரசங்கத்தை இன்
காபி
தமது குருவான சங்கர சுப்பையாரின் பூரன இவைன் சித்தப்படி கதாப்பிரசங்கத்தில் தன்லை பின்பே தம்மாலான திறமையை வெளிப்படுத்தின

குருமுதல்வர் தசிக ஞானசம்பந்த (2.02.1918 - 11.04.1981)
ம் மக்களால் நன்கு பேணப்படும் புண்ணிய Tகள் தோன்றினர். இறையருளால் அவர்கள் மிழையும் சைவத்தையும் வளர்த்து வந்தனர்.
மான ஆலயங்கள் அமைந்திருந்தன. பல நிலையங்களும் மிகுந்து காணப்பட்டன. ரிக்க வாய்த்தது. வண்ணார்பண்ணையைச் ருக்களும் அவர் தம் தர்மபத்தினி கனகம் 1 பிற்காலத்தில் ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தேசிக ாற்றப்பட்டார்.
தயார் சூட்டிய திருநாமம் சிவசுப்பிரமணியம் சாரப்படி பூணூல் தரித்தல் போன்ற மத பக் கல்வியை வண்ணை வைத்தீஸ்வராக் ப்லூரியிலும் கற்றுச் சிறப்புடன் சித்தியெய்தி | மும்மொழிகளிலும் நன்கு கற்றுப் பாண்டித்
- அமைந்தது. இவர் தான் கற்ற கல்வியின் பம், யாழ்.இந்துக் கல்லூரியிலும் ஆசிரியராகப் கீத ஞானமும், அதற்கேற்ப நல்ல குரல் து விளங்கிய சங்கர் சுப்பையா என்பவரால்
அந்த மகானிடம் விண்ணப்பித்தார். ஓர் பொழிவில் ஆர்வத்துடன் தன்னை அணுகி வரை அரவணைத்தார். அவருக்குத் தமது நனது சுருதிப் பெட்டியையும் அன்பளிப்புச்
யம் இயற்கையாகவே தான் கற்ற கல்வித் பண்பும், நியமந் தவறாத ஒழுக்கச் சீலமும் இசை ஞானம் மேலோங்கிப் புகழ் பரப்பத் பின் குருவருளையும் பெற்றிருந்தார். இவரது யும் நன்கு உதவியதால் தமது பதினெட்டா ஹயர்ப்பணஞ்செய்தார்.
ஆசியும், இசை மீது தணியாத பற்றும், - அர்ப்பணித்தபோதும் குருவின் மறைவின் 7. இவரின் நன்முயற்சி நன்கு பிரகாசித்தது.
61.

Page 70
நற்பெயரும் புகழும் இவரை நாடியது. யா என்னும் சிறப்பான பிரசங்க மேதையாக
சிறந்த கதாப்பிரசங்க மேதை இவர் எதை விரும்பி இறைவனிடம் இவருக்கு அமைந்தது. இம்மண்ணிலுள் போன்றவற்றில் இவரது தெவிட்டாத இ வரைவிலக்கணப்படி அமைந்தது. இச்சிறப் எதுவித பேதமுமின்றி மூழ்கித் தமது அற்புதமான பிரசங்கத்தை மேலும் மேலு பிரசங்கம் நடைபெறும் விபரங்களைத்
கூட்டம் அலை மோதும்.
இவரது பிரசங்கம் முடியும் வரை . இவரது இசைச் சொற்பொழிவில் சமய ரெ இசையோசை யாவும் ஒருங்கமைத்து பிரக பட்டார்.
இவரது மணப்பருவம் வந்ததால் த பெண்ணில் நல்லாளுடன் இல்லற வாழ் பயனாக இவர்களுக்கு ஓர் ஆண்மகவு இனிது பேணி இன்புற்றனர். தமது வாழ் பிரதான தொழிலாக மேற்கொண்டார்.
யாழ்.மண்ணில் இவரது சங்கீத கத பட்டி தொட்டியெங்கும் இவரது இசைப் டே இவர் தமது இசைப் பேருரையை விரி மேலோங்கித் திக்கெட்டும் பரவியது. இத வெளிநாடுகளில் வதியும் தமிழ் அன்பர்க பக்தர்களின் அழைப்பையேற்ற மணிபா இராமாயணம், பெரியபுராணம், கந்தபுராணம் போதனையை தொடர் சொற்பொழிவாக மண்ணின் பெருமையையும், நற்புகழையும் இவர் சென்ற இடமெல்லாம் பரவியது.
பிரசங்கம் மூலம் சமயப் பணி
எம் மண்ணின் மீது சைவத்தையும், நாவலர் பெருமான், இந்திய மண்ணில் ஈழத்தில் ஓர் ஆதீனம் இல்லையே என, தீர்க்க தரிசனத்தின் பேரில் தமது க. தோன்றிச் சைவமும் தமிழும் பிரகாசிக்க
மணிபாகவதரின் ஆழ்ந்த ஆன்மீகக் ஆற்றிய பிரசங்கம் மக்கள் இறைவனை கண்டு மகிழும் அகப் பொலிவை ஏற்படுத்

ழ்ப்பாணம் வண்ணார்பண்ணை சி.எஸ்.எஸ். மனிஐயர்
விளங்கினார்.
வேண்டினாரோ, அதே சிறப்பு வாய்ந்த பணியாக நள் ஆலயப் பெருவிழாக்கள், சமய நிகழ்வுகள் சைப் பேரூரை, சமயநெறி, சங்கீத மரபுக்கு உரிய பில் பாமர மக்கள் முதல் பாவலரும் நாவல்லோரும் நெஞ்சில் நன்கு பதித்தனர். இதனால் இவரது ம் கேட்டு இன்புற முற்பட்டனர். ஏற்கனவே இவரது துண்டுப்பிரசுரம் மூலம் அறிந்து அங்கு மக்கள்
பாவரும் அமைதியுடன் செவிமடுத்து இன்புறுவர். கறிமுறை, ஆழ்ந்த ஆன்மீகக் கருத்துக்கள், இனிய காசித்ததால் இவர் "மணிபாகவதர்" என அழைக்கப்
நமது முறைப்பெண்ணான யோகம்மாள் என்னும் வில் இணைந்தார். நல்லறமாம் இல்லற வாழ்வின் கிடைத்தது. இத்தம்பதியினர் இல்லற தர்மத்தை வாதாரமாக சமய கதாப் பிரசங்கம் செய்வதையே
பாப் பிரசங்கம் நிகழாத இடமேதுமில்லை என்றபடி பருரை ஒலித்தது. இலங்கையின் பல பாகங்களிலும் வாக்கினார். இதனால் இவரது பணியின் சிறப்பு ன் பேறாக இந்தியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற ள் இவரை இன்முகத்துடன் வருந்தி அழைத்தனர். கவதர் அவர்கள் அவ்விடங்களில் மகாபாரதம், ம், திருவிளையாடற்புராணம் போன்ற சமய இதிகாசப் 5 நிகழ்த்தி அம்மக்களின் அக மகிழ்வையும், எம் - தனதாக்கிக் கொண்டார். இதனால் இறைசிந்தனை
தமிழையும் நெறி தவறாது வாழ வகை செய்த பல ஆதீனங்கள் சைவப் பணியாற்றுவதுபோல் த் தமது இறுதிக் காலத்தில் வருந்தினார். தமது வலையை நீக்கும் அருளாளர்கள் பிற்காலத்தில் க வைப்பர் எனவும் கூறியிருந்தார்.
கருத்துக்களும் இசை மரபும் நன்கு புலப்பட - ஒலி வடிவிலும், ஒளி வடிவிலும், இசை வடிவிலும் தி இறையருளின் உந்துசக்தியும் இவ் அற்புதமான
62

Page 71
இசையுடன் கூடிய சொற்பிரயோகமும் சைவ மக்களிடையே பதிய வைத்தன.
துறவமும் ஆதீனமும் இவ்வெழுச்சியான காலத்தில் தம் வாழ்கை முன்வந்தார். சிவசிந்தனை மேலிட 1966 இல் ஆதீனத்தின் 291 ஆம் குரு மகாசந்திதானமா களிடஞ் சென்று பணிந்தார். இதன் பேறா. உபதேசஞ் செய்து காவியுடையும் தந்து அ சுவமிநாதத் தம்பிரான் சுவாமிகள் எனத் திரு
குருவருள் பெற்று பூரண அகப் புறச் சிவ சுவாமிநாதத் தம்பிரான் சுவாமிகள் ஈழநல்லூரி நகரில் நல்லாசி புரியும் கந்தப் பெருமானின் நெறியான கருணை நிழல் பரப்பி மக்களுக்கு நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் என்னு ஆரம்பித்தார். நல்ல புனிதமான சூழலும், நல்லூரில் நிறைந்திருந்தது. இவற்றை மேலு மிக்க வழிகாட்டி இல்லையேயென ஏழ்மை சூழ்ந்த காலமது. இக்காலத்தில் புனிதமான 8 அமைத்து அரும்பணியாற்றவென ஒரு விடி இறையருள் நாடித் தம்பணியை மேற்கொண் கண்ட கனவு நனவானது.
நல்லை ஆதீனத்தின் பிரதான நோக்கம் த செய்து மக்களின் அறியாமையைப் போக்க வளர்ப்பதாகும். இதனால் குருமணி சுவாமிகள் , பிரயாசத்தையும் பிரயோகித்து தம்மாலான க
நாவலர் பெருமான் நல்லை நகரில் அவதரி ஆரம்பித்துத் தமது புகழை யாவருக்கும் அர்ட் வண்ணையிலே அவதரித்து நல்லை நகரில் பதித்து யாழ். மண்ணை அலங்கரித்தார். ! நனவாக்கி நல்லை நகரில் ஆதீனம் அல்
அகமகிழ்ந்தார்.
துறவறம் மேற்கொண்டு ஆதீனப் பணியாற்று பொருள் வளம் குன்றியிருக்கும் இந்த நேரத் "வேண்டுவார் வேண்டுவதை ஈவான் கண்டாய் மிகுந்து அருள் இன்பம் தேடுவோரும் அறவ அள்ளி வழங்கும் அன்பளிப்பால் அன்றாட அ அரச நன்கொடைகளும், பிற உதவிகளும் பணிச்சிறப்பினால் நல்லை ஆதீனம் யாழ். ம சிறப்புடன் பணியாற்றும் ஒரே சைவ ஆதீனப்
இவ்வாதீனம் நெடுங்காலத்தின் முன் பொது பழைய கட்டடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சம்

சமயத்தின் எழுச்சியையும் மனவுணர்வையும்
பச் சிவப்பணிக்கே அர்ப்பணிக்க மணிபாகவதர் ) துறவறம் பூண்டு மதுரை திருஞானசம்பந்தர் க விளங்கிய சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமி கக் குருமகா சந்நிதானம் இவருக்கு மந்திர பூசிகூறி வாழ்த்தினார். குரு இவருக்கு ஸ்ரீமத்
நாமஞ் சூட்டி வழியனுப்பி வைத்தார். பொலிவுடன் தாயகத்தை வந்தடைந்த ஸ்ரீலஸ்ரீ ல் அரியதோர் ஆதீனத்தை நிறுவினார். நல்லை மேற்கு வீதியில் சைவ சமயம் வளர, சமய அரிய சேவைக்கெனவே 1966 இல் சுவாமிகள் ம் திருப்பெயருடைய ஆன்மீக நிறுவனத்தை செந்தமிழும், சைவ சமயமும், முருகபக்தியும் ம் வளர்த்து முன்னெடுத்துச் செல்ல வலிமை மனத்துடையோர் ஏங்கிப் பரிதவித்த இருள் இறையருட் சேவைக்கென ஓர் ஒப்பற்ற ஆதீனம் வெள்ளியாகத் தோன்றி குருமணி சுவாமிகள் டார். இதனால் நாவலர் பெருமான் ஏற்கனவே
பரய சைவ நெறியை மென்மேலும் விரிவடையச் 5 அவர்களின் சித்தத்துள் சிவசிந்தனையை தமது சிவ சிந்தனையையும், மெய்யுணர்வையும், கூடிய பணியை நிலைநாட்டினார்.
சித்துத் தமது சீரிய சிவநெறியை வண்ணையில் பபணித்தார். சுவாமிநாதத் தம்பிரான் சுவாமிகள்
தம்பணியாற்றி தமக்கெனவோர் முத்திரை நாவலர் பெருமானின் நிறைவேறாத கனவை மெத்து எளிய முறையில் அரும்பணியாற்றி
ங்கால் அருள் வளம் நிறைந்து காணப்பட்டாலும் மதில் சுவாமிகள் இறைவனையே வேண்டுவார். ப" என்றவாறு இறையருள் கைகூடப் பொருள் ாழ்வு வாழும் தூய நெஞ்சுடையோரும் அள்ளி தீனப்பணிகள் சிறப்புற நடைபெற்றன. மேலும் அவ்வப்போது கிடைத்தன. இத்தளர்வில்லாத ாவட்டத்தில் மட்டுமன்றி அகில இலங்கையில் மாக அமைந்தது.
மடமாக அறப்பணியாளரினால் அமைக்கப்பட்ட ய வளர்ச்சி கருதியே அமைந்த ஆதீனத்தின்
63

Page 72
விரிவான சேவைகளுக்கு ஏற்றதாக அமைய அடிக்கடி நடைபெறும் மையமாக இவ்வாதீன அதிகாரிகளுடன் கொண்ட அயராத தொடர்பி தோற்றுவிக்கப்பட்டது.
நல்லூர் சைவ மணங்கமழும் புனிதமான அறப்பணி நிலையம், அதனை நெறிப்படுத்து மைந்தமை எம் மண்ணுக்கே பெருமை சேர் சைவநெறியின் ஆரம்ப நிகழ்வுகள் சிறப்புடன் அதிகாலை எழுந்து ஆசாரம் பேணி திருப்பள்ளியெழுச்சியும் தொடர்ந்து இனி அச்சூழலைத் துலங்க வைக்கும். ஐந்து மா இனிய பாமாலைகளும் அருள் மணம் பொல் வைக்கும். விசேட காலங்களில் குருமணி பூல் திருமுறைகளை ஓதும் பஜனை தொடரும். முதியவர் வரை குறிப்பாகப் பாடசாலை இப்பஜனையில் குருமணியின் இசைஞானமும் தாள ஒலியும் யாவரையும் ஈர்க்க ஐம்பதுக்கும் ( காட்சியாகும்.
சமயநெறி சிறக்க ஆதீனம் வளர் தம்ப வளம் சிறந்த தொண்டையால் தொண்டு செய் பணியாற்றியதால் தமது வருவாயை உதவி உடல் வலுவுக்கேற்ற யோகாசன வகுப்புகள் மற்றும் பெரியோர்களுக்கான சமய போதனைக இம்மண்டபம் சமயவிழாக்கள், கலை, கலாசார உள்ளூர், வெளியூர் சமயப் பெரியார்களின் புனிதப் பணிகளுக்கேற்ற உகந்த இடமாக பீடமாகவும் அமைந்துள்ளது.
இவ்வாதீனத்தின் சிறப்பான பணிகளில் தப் குருமுதல்வரின் இனிய சுபாவத்திலும் அரவான் அனுமதியுடன் தம் எதிர்காலச் சிவப்பொலிவை சீடர்களின் கல்வியை இடைநிறுத்தாது தொட செய்தார். இவ்வாறு இணைந்த சீடர்களுள் நல் என்பவர் தமது பதினொராம் வயதில் (1966 இ ஆதீனப் பணி, அடக்கமான பண்பு, விவேக் குருமணியின் பிரதம சீடரானார்.
சீடரான சுந்தரலிங்கத்தைக் குருமுதல்வர் ஆதீனத்தில் இணைந்து பயிற்சி பெற அனு சுந்தரலிங்கம் நல்லூரை வந்தடைந்ததும் 14 முதலில் நியமிக்கப்பட்டார். குருமுதல்வர் சம் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்லும் பே

வில்லை. சமய, கலை, கலாசார விழாக்கள் எம் அமைந்ததால் குருமணி சுவாமிகள் அரச பினால் இன்றைய அழகான கலாசார மண்டபம்
புண்ணிய பூமி . அதற்கமைவாகத் தோன்றிய ம் குரு முதல்வரின் தூய பணி யாவும் ஒருங்க த்தது. நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் ர் அமைவதன் பேரில் குருமணியும் சீடர்களும் நீராடித் தம் பணி ஆரம்பிக்க முன்பே ப திருமுறைகளும் அரிய பண்ணிசையாக னிக்கு ஆதீனப் பூசை மண்டபம் நறுமணமும் லிவும் பூசைகளும் யாவரையும் மெய்சிலிர்க்க சை நிறைவுகண்டதும் கந்தன் ஆலய வீதியில் குருமணியின் வழிகாட்டலில் சிறுவர் முதல் மாணவர்கள் புடைசூழ பஜனை தொடரும். மம் இராகம் மாறாத பண்ணிசையும் பிசகாத மேற்பட்ட தொண்டர்களின் பவனி கண்கொள்ளாக்
ணி ஏற்ற குரு மகாசந்திதானம் தமது குரல் பது உள்ளூரிலும் வெளியூரிலும் கடல் கடந்தும் பினார். மேலும் இவ்வாதீனத்தில் இலவசமான ள், பண்ணிசை வகுப்புகள், சமய வகுப்புகள் கள், கருத்தரங்குகள் யாவும் நடத்தப்படுகின்றன. விழாக்கள், சமய, இலக்கிய நூல் வெளியீடுகள், கருத்தரங்குகள், சைவ மாநாடுகள் போன்ற இருப்பதால் யாவரும் ஒன்று கூடும் உயர்
ற் சிந்தனையைச் செலுத்தி பள்ளி மாணவர்கள் ணைப்பிலும் கவரப்பட்டனர். தமது பெற்றோரின். எண்ணிச் சீடர்களாக இணைந்தனர். குருமகான் ரவும் ஆதீனப் பணிகளைப் பேணவும் ஏற்பாடு மலூரைப் பிறப்பிடமாகக் கொண்ட சுந்தரலிங்கம் இல்) ஆதீனப் பணியை ஏற்றார். இவரின் கல்வி, ம் யாவும் சிறப்பாக அமைந்ததால் நல்லைக்
ஆதீனப் பணி மற்றும் சமயநெறியை தருமபுர அப்பினார். பயிற்சியில் நன்கு தேர்ச்சி பெற்ற 4.04.1977 அன்று நல்லை ஆதீன இளவரசாக மயப் பிரசங்கங்கள் மற்றும் மகாநாடுகளுக்காக ரது ஆதீனப் பணிகளை இளவரசு சிறப்பாக
64

Page 73
நிர்வாகித்தார். இதனால் இளவரசின் பணிச்சிறப்பு இளவரசிடம் ஒப்படைப்பதன் பேரில் அவருக்கும் க சுபவேளையை நோக்கியிருந்தார்.
இறைவனின் திருவுளப்படி முதலாவது நல்ல சுவாமிகள் 11.04.1981 அன்று மகாசமாதியடைர் நிறைவேற்றுவதன் பேரில் 12.04.1981 அன்று சம் இரண்டாவது நல்லை ஆதீனக் குரு முதல்வராக கு பெயராக “ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம் பெயர் சூட்டப்பட்டது. இவரே குருமணியின் சமா சிறப்பாகவும் நிறைவேற்றினார். சமாதியான குருமு சகல உதவிகளையும் வழங்கினர்.
இரண்டாவது குருமகாசந்நிதானம் சுவாமிகள் பணியை சிறப்பாக ஏற்று நடாத்தி யாவாராலும் 6
சமய முறைப்படி சமாதியில் அபிஷேகங்கள், 1 சமாதிக் கோயிலாக அமைத்தனர். இச்சமாதிக் திருவுருவச் சிலையும் நிறுவப்பட்டது. இவ்விடத் நல்லூர்க் கந்தனின் பெருவிழாக் காலங்களிலும் 3
வழங்கப்படுகிறது.
இரண்டாவது குருமுதல்வரின் அரும்பணிகள்
இரண்டாவது குரு மகாசந்நிதானம் சுவாமிகள் நன்கு திறம்பட நடாத்தும் பணியில் இணைந்த திற வெகு நிதானமாக நடத்தினார். இக்காலம் முழு பாதிக்கப்பட்ட யாவரும் தடுமாறிய நிலையில் ச வாழ்வுக்கு அர்ப்பணித்தார். ஆதீனப் பணிகள் சிற அமைந்ததால் சமய சமூகப்பணிகளை முன்னெ உறவை ஏற்படுத்தி நலிவுற்றோருக்கு வேண்டிய பொறுப்பேற்று திறம்பட நடத்தினார். ஓய்வுறக்கமின் சமய மகாநாடுகளுக்கும் வெளிநாடுகளின் அழைப் இலண்டன் போன்ற பல நாடெங்கும் பறந்து செ
இன்றைய ஆதீனப் பணியாக முதலாவது குரு திருமுறைகள், மன்னப் பயிற்சி, பெரியோர்களுக் பயிற்சி போன்ற பல நிகழ்வுகளும் சிறப்புடன் ந ஆலய கும்பாபிஷேகங்கள், இதர விழாக்கள், தேர் நேரிற் சென்று அலங்கரிக்கிறார். இம்மண்ணில் எனலாம். சென்ற இடமெங்கும் தமது ஆசியுரை
முதலாவது நல்லைக் குருமணியால் நிறுவ வெகு சிறப்புடன் இயங்குவது எம் மண்ணுக்குக் எம் மண்ணில் சைவமும் தமிழும் பூரண வள பாடசாலை மாணவர்களும் சமய அறிவில் சிறப்

பை மெச்சிய முதல்வர் ஆதீனப் பொறுப்பை காவியுடையும் கசாயமும் கொடுக்க வேண்டிய
லக் குருமணியான சுவாமிநாதத் தம்பிரான் தார். குருமணியின் சமாதிக் கருமங்களை யப் பேரறிஞர்களால் இளவரசு காவிதரித்து, நருப்பட்டத்தை ஏற்றார். இவருக்கு குருத்துவப் ம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்” என்னும் திக் கிரியைகளை பக்திபூர்வமாகவும் வெகு தல்வரினால் கவரப்பட்ட பக்தர்கள் வேண்டிய
[ தமது 26 ஆம் வயதில் இப்பொறுப்பான பாற்றப்பட்டார். சமாதியடைந்த குருமணிக்கு பூசைகள் நடாத்தப்பட்டு அவ்விடத்தை ஓர் கோயில் முகப்பில் குருமணியின் அழகிய தில் வருடாவருடம் குருபூசை தினத்திலும் அடியார்களுக்கு வெகுசிறப்பாக அன்னதானம்
ஆரம்ப காலத்திலிருந்தே ஆதீனப் பணியை மையால் கடந்த முப்பது வருட காலத்தையும் வதும் எம் மண்ணில் ஏற்பட்ட வன்செயலால் சவாமிகள் தமது வாலிபப் பருவத்தை சமய ப்படைந்தன. இலங்கையில் ஒரே ஆதீனமாக எடுத்தார். சர்வமத பெரியார்களுடன் சமரச ஆதரவுகளைத் தமது ஆதீனத்தின் சார்பில் றி அரும்பணியாற்றிய போதும் சமயத்தூதாக ப்பின் பேரில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ன்று எம் மண்ணுக்குப் பெருமை சேர்த்தார்.
மணியின் சித்தப்படி சமயநெறி, பண்ணிசை, கான சமயக் கருத்தரங்குகள், யோகாசனப் நடைபெறுகின்றன. யாழ் . மண்ணில் நிகழும் மற்றும் வெள்ளோட்டம் போன்ற நிகழ்வுகளை சுவாமிகளின் கால்படாத இடமேயில்லை யை வழங்கிச் சிறப்பிக்கிறார்.
ப்பட்ட நல்லை ஆதீனம் 45 வருடங்களாக கிடைத்த பெரும் பேறாகும். இப்பணியால் ர்ச்சியடைந்துள்ளது. பெரியோர் மட்டுமல்ல படைந்தமை யாவருமறிந்ததே. ஆதீனத்தை
- 65

Page 74
நிறுவிய குருமுதல்வர் நாவலர் பெருமானின் பதினைந்து வருடங்களில் ஆற்றிய அரும்ப தொடர்ந்த சீடன் இளவரசு இரண்டாவது குரு முப்பது வருட காலத்தில் தொடரும் பணி அமைந்துள்ளது.
சிவபூமியான இலங்கை மண்ணில் புல் மண்ணில் சைவசமய நெறியை வளர்த்த ந
அரும்பணி சிவார்ப்பணமாக அமைந்ததும் ஆதீனமாக அமைந்ததால் இந்து சமய க தூய நெறியையும் பேணி வளர்க்கும் மை பெருமை எமது யாழ்.மண்ணில் அமைந்த போற்றுவேமாக.
"மேன்மைகொள் சைவநீ,
(நன்றி : 'யாழ்.மண்ணில் சைவமும்
JEYASUNJAN
"NANTHAVANAM", URE
Telephone : 070 - 213410
ஈழத்திருநாட்டில் பிரசித்திபெற்ற நல் லுக்கு மேற்குப் புறமாக அமைந்துள்ள புதிய மடாலயத்தை நிர்மாணிப்பதற்கு எம். கிடைத்தமைக்கு இறைவனுக்கு முதலில் கின்றேன்.
அடுத்ததாக இலண்டன் நல்லை ஆத வினருக்கும், எம்மை நிதிக் குழுவினருக்கு அகில இலங்கை இந்து மாமன்றத்தின் நிறுவனத்தில் உழைத்த பொறியியலாளர் நன்றிகள் உரித்தாகுக.
Multistoreyed Bildgs, Mure House', lud
Severag & Ee

ன் கனவை நனவாக்கி அடியெடுத்துக் கொடுத்து ணிக்கு நிகரேது. அவரின் பாதையில் அவர் பணி முதல்வர் தமது வாலிபப் பருவத்தை அர்ப்பணித்து தமது குருநாதருக்கு வழங்கும் நன்றிக் கடனாக
விதமான புண்ணிய பூமியாக விளங்கும் யாழ். ல்லை திருஞானசம்பந்தர் ஆதீன கர்த்தாக்களின் - போற்றத்தக்கதே. இலங்கையில் ஒரேயொரு லாசாரம் மற்றும் சைவப் பாரம்பரியங்களையும் யமாகவே இவ்வாதீனம் செயற்படுகின்றது. இப் மை எமக்குக் கிடைத்த இறையருட் செயலெனப்
தி விளங்குக உலகமொல்லாம்"
தமிழும் வளர்த்த சான்றோர்கள்' - மூ.சிவலிங்கம்)
E CONSTRUCTION LUEAST, CHUNNAKAM, SRI LANKA.
Hatline : 07 -127355315
லூர்க் கந்தன் திருக்கோயி 1 நல்லை ஆதீனத்திற்குப் து நிறுவனத்துக்கு வாய்ப்புக் நன்றி தெரிவித்துக் கொள்
தீன திருப்பணி நிதிக் குழு 5 அறிமுகம் செய்து வைத்த
நக்கும் எமது நன்றிகள் உரித்தாகுக. எமது Tகள், தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது
கனகரட்ணம் சண்முகநாதன்
FIstrial lites list's, Telples, mer Sin/ Lirical Installations .

Page 75
தொண்டையினாலே எ அரும்பணியாற்றிய ந
ஈழவளநாட்டில் ஓர் ஆதீனம் இல்லையே என் ஞான சம்பந்தர் பெயரில் ஆதீனம் அமைத்து ச ஞானசம்பந்த பராமாசார்ய சுவாமிகள் ஆவார்.
1966 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பெற்ற இந்த நல் விழா மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. தமது ( தொண்டாற்றிய பெருமை முதலாவது குருமஹ ஈழத்தில் மட்டுமன்றி இந்தியா, சிங்கப்பூர், மலே கதை செய்து தமிழ் வளர்த்தவர்.
பண்ணிசை, கூட்டுப்பிரார்த்தனை, வயலின், பாட் அபிவிருத்தி பெறச் செய்த சுவாமிகள் இந்த நல் அரும்பாடுபட்டார். 'தோன்றிப் புகழொடு தோன்றுக' 6 ஆதீனங்கள் போன்று இலங்கையிலும் ஓர் ஆதீன பல்வேறு சமயப் பணிகள் மூலம் ஆதீன வளர்ச்
யாழ்ப்பாணத்தில் இவரது பிரசங்கம் நடைபெற சகல இடங்களிலும் கதை செய்திருக்கின்றார்.
இன்று நாம் 'தமிழர்' என்று சொல்லிக் கொண்டு திருநீறுதுலங்க உரிமையோடு உலாவி வருகின் இலைமறை காயாகச் செயற்பட்டவர் எமது நல்லை
இப்போது ஆதீன குரு முதல்வராக இரண்ட ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசா பின்பற்றி அரிய சேவையாற்றி வருகிறார்.
இன்று பீடாரோஹண விழாவில் ஆதிமூலத்தில் விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெறும். பூ கொலு பூசை, பட்டணப் பிரவேசம், திருவீதிவலம் யார்களை வணங்கும் மகேஸ்வர பூசையும் இடம்
நல்லைக் குருமணி நல்லை ஆதீனத்தில் சமய பயிற்சிகள் என்ற மக்கள் பயன்பெறத்தக்க வைக் வளர்ச்சிக்கே தம்மை முற்றுமுழுதாக அர்ப்பணி,
நல்லையம்பதிக் கந்தன் ஆலய மேற்கு வீதி திருஞானசம்பந்தர் ஆதீனம் இப்போது அறப்பணிகள் கல்வி போதிக்கும் வகையில் பாலர் வகுப்பு, இல வகையிலும் பயனுறு பணிகள் இங்கு நிகழ்கின்ற காலத்தில் வழிபட வரும் அடியார்களுக்குத் தாகச் கின்றன.
ஆகவே, சைவசமயத்தின் கோட்பாடுகளுக்கும் விளங்கி நிற்கும் இந்த நல்லை திருஞானசம்பந் ஒவ்வொருவரும் பேராதரவு வழங்குதல் வேண்டும். புரிந்து சைவசமயத்துக்கு நாங்களும் உதவியுள் அவன்தாள் வணங்கி கந்தப் பெருமானின் திவ்ய
'என்றும் வேண்டுவது இன்ப அன்பே'
(நன்றி : 'புதினம்' 31.08.2010)

தாண்டுகள் பல செய்து
ல்லை ஆதீன ஸ்தாபகர்
3 குறையை நிவர்த்தி செய்து நல்லூரிலே திரு ரும்பணியாற்றியவர் ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தேசிக
லை ஆதீனத்தில் இன்று 44 ஆவது பீடாரோஹண தொண்டையினாலேயே கதாப் பிரசங்கம் செய்து ா சந்நிதானம் அவர்களையே சாரும். இவர் சியா, லண்டன் ஆகிய நாடுகளுக்கும் சென்று
) , மிருதங்கம் என்று இன்னோரன்ன பலவற்றையும் லை ஆதீனம் மூலமாகப் பல அறப்பணிகளாற்றி என்றபடி ஆதீனத்தை அமைத்து இந்தியாவிலுள்ள ம் இயங்கவேண்டும் என அவாவுற்ற சுவாமிகள் சியில் அக்கறை காட்டினார். ரத கோயில்களே இல்லையென்று கூறுமளவுக்கு
இம் 'சைவன்' என்று கூறிக்கொண்டும் நெற்றியில் றோம் என்றால் அதற்கு மூலகாரணமாயிருந்து க் குருமணி என்று கூறினால் அது மிகையாகாது. ாவது குருமஹா சந்நிதானமாக விளங்குகின்ற ர்ய சுவாமிகளும் ஸ்தாபகரின் அடிச்சுவட்டைப்
இருக்கும் குருமூர்த்த சிவலிங்கப் பெருமானுக்கு சை வழிபாடுகளைத் தொடந்து வேதபாராயணம், என்று நிகழ்ச்சிகள் நடைபெற்று மதியம் அடி ம்பெறும்.
தீட்சை, சமய பாட வகுப்புகள், கோலம் போடும் கயில் பல்வேறு பணிகளை ஆற்றி சைவசமய த்துச் செயற்பட்டார்.
யில் அழகுற அமைந்திருக்கும் இந்த நல்லை ரின் தரிப்பிடமாக விளங்குகின்றது. பாலர்களுக்கு Dச வகுப்பு, பண்ணிசை வகுப்பு என்று பல்வேறு ன. நல்லைக் கந்தனின் வருடாந்த மஹோற்சவ ாந்தி, அன்னதானம் என்பன தினசரிப் பணிகளா
சைவ சித்தாந்த வளர்ச்சிக்கும் நிலைக்களனாக தர் ஆதீனச் செயற்பாடுகளுக்கு சைவ மக்கள் அதன் அறப்பணிகளுக்கு எம்மாலியன்ற உதவி ளாம் என்ற ஆத்ம திருப்தியுடன் அவனருளாலே
திருக்கடாட்சத்துக்கு வழி சமைப்போமாக.
- சிவநெறிக் கலாநிதி இராசையா ஸ்ரீதரன்.
- 67

Page 76
அகில இலங்கை சைவ ப
(மாநாட்டு சிவஸ்ரீ தத்
தேவன் மெய்யன்பர்களே! பரங் கருணைத் தடங்கடலாகிய சிவபரம் பேணிக் காப்பதில் முன்னிடம் பெற்று வி லாண்டுகளாகச் சமயத் தொண்டு புரிந்து, பய சைவ மாநாட்டுக்குத் தலைமை ஏற்றுப் பண துள்ளது. எமது ஞானாசிரியருள் ஒருவராக
சைவ ஞாயிறு, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெரு பணியாற்றி வருகின்றதென்பதும், எமக்குச் 8 களையும், ஆசாரியாபிடேகத்தையும் செப் ஞானபானுவாகிய சிவஸ்ரீ ஈசனான சிவாசாரிய நட்புரிமையுடையவர்களாயிருந்தவர்களும் இரு இச் சபையில் தலைமையேற்றுச் சிறப்பித்திரு தொடர்பு கிடைத்தமைக்குப் பெரிதும் மகிழ்ச்
சைவ சமயத்திற் பிறப்பதும், அதன் பி வழியே ஒழுகுவதும், அதனைப் பரிபாலிப்பது செய்த புண்ணிய மிகுதியால் உண்டாதற்கு மெய்யன்பர்களாகிய நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் நாம், இந்த வேளையில் சிவபுரம் பொரு வாழும் நமது இன்றியமையாத கடமைகளைப் பற்றியும் சிறிது சிந்திப்பது பொருத்தமாயிரு
சிவபரம்பொருள்
உலகந் தோன்றிய நாள் தொட்டு இன் சமயங்கள் தோன்றியும், நிலை பெற்றும், ம ை அறிவுறுத்திக் கொண்டிருக்கின்றன. இச் சம் பக்குவ நிலைகளுக்கேற்பப் பல்வேறு வகை சிவபெருமானது திருவருட் குறிப்பினாலேயே 2 வரும் இறுதியில் சைவநெறி பற்றியொழுகிச் ஞான நூல்களிற் காணப்பெறும் பேருண்மை
ஒரு தாய், தன் வயிற்றிற் பிறந்த குழந்தை உணவு கொடுத்து வருவது, அவள் அவற்ற எவரும் சொல்லார். அன்பினாலென்றே சொல் அம்மையப்பராக விளங்குகின்ற சிவபெருமா வகுத்து, மக்களை அந்நெறிகளில் ஒழுகுமா வரிடத்திலும் ஒரே படித்தான அன்பு வைத்துப் சைவ சமயம், மற்றைச் சமய நெறியாளரிடத் படையில் பெருமையுடையதாயிருந்து வருகின

மாநாட்டு தலைமைப் பேருரை 5 ஆண்டு 1968) புருஷ தேசிகர் வகோட்டை
ம்பொருளின் திருவருளினாலே , சைவ மரபைப் ளங்கும் இவ் யாழ்ப்பாணத் திருநகரிற், பல் பனை வழங்கி வரும் சைவபரிபாலன சபையின் , ரியாற்றும் பேறு, இவ்வாண்டில் எமக்கு வாய்த் வைத்து, யாம் நாடோறும் பூசித்து வருகின்ற மானின் அடிச்சுவட்டைப் பற்றி நின்று, இச்சபை சமயம், விசேடம், நிருவாணமாகிய சிவதீட்சை ப்து வைத்து ஆட்கொண்டருளிய சிவாகம சுவாமிகள் அவர்களும், எம்முடன் நெருங்கிய நக்கின்றவர்களுமாகிய சைவப் பேரறிஞர்களும் நக்கின்றார்களென்பதும் தெரிந்து, இச்சபையின் =சியடைகின்றோம்.
ராமண நூல்களாகிய வேத சிவாகமங்களின் மாகிய இவை முன்னைப் பிறவிகள் பலவற்றிற் தரியன. இந்தச் சிறந்த பேற்றை, இங்குள்ள ள். எய்துதற்கரிய பெரும்பேற்றை எய்திருக்கின்ற Dளப் பற்றியும், சைவ சமயிகளாகப் பிறந்து பற்றியும், நாம் பெறுதற்கிருக்கின்ற நல்லின்பம் க்குமென்று கருதுகின்றோம்.
று வரை, எத்துணையோ கோடிக்கணக்கான றந்தும் தமது வன்மை, மென்மைகளை நமக்கு யங்கள் அனைத்தும், உயிர்த் தொகுதிகளின் தப்பட்ட தகுதிகளில், முழுமுதற் கடவுளாகிய உண்டாயின் என்பதும், அச்சமய நெறியாளரனை . சிவப்பேறு பெறுதல் உறுதியென்பதும், தமது களாகும். களுக்கு, அவற்றின் பருவ நிலைகளுக்குத்தக, இன்பால் வைத்த பட்ச பாதகத்தினால் என்று, லுவர். அது போலவே, அனைத்துயிர்களுக்கும் ன், பல்வேறு வகைப்பட்ட சமய நெறிகளை று வைத்திருப்பதும், அவர் அவர்கள் அனை பேணும் குறிப்பினாலேயேயாம். இதனாலேயே துக் காழ்ப்புக் காட்டாது, அன்பு காட்டும் அடிப் ன்றது.
-68

Page 77
காலங் கடந்து பயன் பெறுந் தகுதியுடைய அ முதலிய கீழ்த்தரமான சமயங்களும், அவற்றின் ரெ சிவபெருமானது அருட்குறிப்பின்படி, அவரது அருளா விரைவிற் பயன்பெறுந் தகுதியுடைய, பக்குவர்க சித்தாந்த சைவ நெறியும், அவற்றின் சாதனங்களும் சிவாகமங்களில் உணர்த்தப் பெற்றன. இங்ஙனம் பி ஆக்கி வைத்துள்ள சமயங்களில், முடிந்த முடி வகுத்தருளிய சமயநெறியிலேயே, அவர் நிறுத்தி கொள்ளவேண்டியதில்லையல்லவா?
எல்லா உயிர்களும், முடிவில் இன்பப் பேற்ல வேத சிவாகமமாகிய முதல் நூல்களை அருளிச் மறைத்தல், அருளலாகிய ஐந்தொழில்களைப் பு வரும் சிவபெருமானே "பரம்பொரு" ளென்பதைய நின்று உய்வது, நமது முதற்பெருங் கடமையாகு
"சிவபெருமானே பரம்பொருள்" என்பதை அர செய்யப் பெற்ற வேத சிவாகமங்களும், அவற்றின் சாத்திரமாதிய அருளாளர்களின் திருவாக்குகளும் களாகக் காணப் பெறுபவை அனைத்திற்கும் கர் ஸர்வ வித்தியாநாம்" என்று தைத்திரீய ஆரணீயக சம்பந்தமூர்த்தி சுவாமிகள் திருவிற்கோலத் திரு அங்கம் ஆகமம் வகுத்தவன்” என அருளியிருப்பு
வேத சிவாகமங்களில் குறிக்கப்பெறும் பரம்பொ மேல் வருவானை வேதத்தின் பொருளானை" எ பொருள் பாடி அப்பொருள் மாபாடி" என்பது மு அறியலாம்.
சிவபெருமான், சாத்துவிகம், இராசதம், தாமத ராயிருந்தும் முற்றறிவு, வரம்பிலின்பம், பாசநீக்க இயற்கையுணர்வு, தூய உடம்பு ஆகிய எண்கு சம்பந்நோ நிர்க்குணோயி மகேஸ்வர'' என்று த அநாதிபோத : ஸ்வதந்த்ரதா நித்யம் அலுப்த அநந்த சிவத்வமேதி" என்று சருவஞானோத்தர ஆகமமும் க எட்டுக் குணங்களையுடைமையினாலேயே, சிவபெரு மேம்பட்டு விளங்கிக் கொண்டிருக்கின்றார்.
அவரது முற்றறிவு, ஆன்மாக்களின் பக்குவா அருள் புரிவதற்குச் சாதனமாயிருக்கும். வரம்பிலி களிற்பட்டு அல்லலுறும் உயிர்களுக்கு, ஆரா இன் யுடைய உயிர்களுக்கு, அவை நீங்குமாறு செய்ய முடிப்பதற்கு அநுகூலமாயிருக்கும். பேரருள், பட்சபா திருவுளத்தை நிறுத்தும். முடிவிலாற்றல், கருவி

பக்குவர்களின் பொருட்டாக "உலகாயதம் நறிமுறை முத்திப் பேறு முதலியவைகளும், ரணை பெற்றவர்களால் உணர்த்தப் பெற்றன. களாகிய நம்மனைவோரின் பொருட்டாகச் , D, சுத்தாத்துவித முத்தியும் சிவபெருமானால் பிறரை முன்னிறுத்தியும், தாமே முன்னின்றும் பான உண்மைகளைத் தாமே முன்னின்று யிருக்கக் கூடுமென்பதில், யாரும் ஐயுறவு
றைப் பெறுதற்குரிய திருவுளக் குறிப்புடன் செய்தும், படைத்தல், காத்தல், அழித்தல், ரிந்தும், இடையீடின்றிப் பேருதவி செய்து புணர்ந்து, அவரது திருவடியொன்றே பற்றி தம்.
நிந்து கொள்ளுவதற்கு அவரால் அருளிச் வழி வந்த பன்னிரு திருமுறை பதினான்கு ம் பெருந்துணை செய்வனவாகும். கலை ரத்தா சிவபெருமானே. இதனை "ஈசான்ஸ் 5 உபநிடதம் உணர்த்துகின்றது. திருஞான தப்பதிகத்தில் "தொகுத்தவன், அருமறை, பதும் நினைவு கூர்தற்குரியது.
நள் "சிவபெருமானே " என்பதை "விடையின் ன்பது முதலாகிய தேவாரங்கள், "வேதப் மதலாகிய திருவாசகங்கள் ஆகியவற்றால்
5ம் ஆகிய குணங்களிலில்லாத நிர்க்குண கம். தன்வயம், பேரருள், முடிவிலாற்றல், னத்தராய் இலங்குகின்றார். "அநேக குண தசஷகாண்டமும் "ஸர்வக்ஞாதா த்ருப்திர் 5 சக்திஸ்ச நிராமயா த்மா விகத்ததேகஸ்ஸ் கூறுகின்றன. இங்ஙனம் சொல்லப் பெறுகின்ற மான் பரம்பொருளாக எல்லாக் கடவுளரினும்
[ பக்குவங்களையறிந்து, அவற்றிற்கேற்ப பன்பம், அழிந்து போகின்ற இன்ப துன்பங் ஏபத்தை வழங்கும். பாச நீக்கம், அவற்றை பும். தன் வயம் எதையும் பிறருதவியின்றி பதமின்றி, எல்லா உயிர்களின் உய்தியிலும் காலமாகிய துணைகளின்றி, எப்போதும்
69

Page 78
எதையும் எண்ணத்தினாலேயே முடிப்பத விக்காமலேயே, எல்லாவற்றையும் அறிவி கேடுகளுக்கு இடமில்லாததாய், அருள் 6
தனக்கென வேண்டுதலும் வேண்டாமை திருவுளங்கொண்டு, மேற்கண்ட எண்குணா பொருள் என்பதை, இற்றைக்குச் சற்றேற வதாரஞ் செய்தருளிய ஸ்ரீஅர்த்தாசாரிய ச லேறியிருந்து, இருபத்திரண்டு காரணங்க நிறுவியுள்ளார்கள். அவை "சுலோக பஞ்சக செய்த தவப்பயனாய் அவதரித்துச் சிவஞா உதவிய ஸ்ரீ மாதவச் சிவஞானசுவாமிகள் த
வைதிக சமயத்தினரனைவரும் ஏற்றுக் வாச்சியப்பொருள் சிவபெருமானே” என்பது . "பர்கஸ் த்ரயம்பக : ஹர: ஸ்மரஹரோ பர்க் சிவபெருமானேயே உணாத்துகின்றது, என் மெய்யடியார்களுக்குச் சிவபெருமான் ஒருவ இறுதியாக அமைந்திருப்பது. "பாசஞ்ஞா ஸர்வதஸ்சயதோ முத்தி பதிஸ்ஞாநேந கம் பதிஞானமே முத்தியை வழங்குதன்பது பெறுவதென்பதும், உணரப் பெறுகின்றன.
சுலோக பஞ்சகம் "பசுபதிப் பெயரிய தனி என்பது தெளிக இயல்புணர்ந்தோரே" என்று திருப்பெயர்களில் "பசுபதி” என்பதும் ஒன்று ஆரணியக உபநிடதம். இதன் பொருள் என்பதாகும். உமாபதியே பசுபதி என்பதும் அவரொருவரே பதியாய் விளங்குகிறாரென் எல்லோராலும், வழிபடுவதற்குரியரென்பது உணரத்தக்கனவாம்.
"சிவபெருமான் ஒருவரே தியானிக்கற்பால சொல்லிய மற்றெல்லாவற்றையும் விட்டுவி வேதம் தன்னை முடித்துக் கொண்டது. ' பரித்யஜ்ய ஸமாப்தா அதர்வசிகா:” என்பது . சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோ வரும் தேவார திருவாசகக் குறிப்புக்களை
"சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வம் மேலொரு தெய்வமில்லை" என்னும் பழ ெ விளங்கும் சிவபெருமானே பரம்பொருள் என் சிவபரம்பொருள், தம்மையும் நம்மையும் த விப்பது, சைவ சமயத்தில் மட்டுமேயாம்.

ற்கு முன்னிற்கும். இயற்கையுணர்வு பிறர் அறி பக்கும் சாதனமாயிருக்கும் தூயவுடம்பு, தோற்றக் வடிவமாய் விளங்கும்.
யும் இன்றி, ஆன்மாக்களின் உய்தியொன்றிலேயே ங்களையுடையவராயிலங்கும் சிவபெருமானே பரம் பக்குறைய ஆயிரமாண்டுகளுக்கு முன்னே திருவ சுவாமிகள், பழுக்கக் காய்ச்சிய இரும்புப் பீடத்தி ள் காட்டி, ஐந்து வடமொழிச் சுலோகங்களால் 5" மென் வழங்கப்பெறும். அவற்றைச் சைவவுலகம் எனபோதமாபாடியம் முதலிய பெருநூல்கள் செய்து மிழ் யாப்பில் மொழிபெயர்த்துத் தந்தருளியுள்ளனர்.
க்தகொள்ளுகின்ற மந்திரமாகிய "காயத்திரியின் அதன் முதற்குறிப்பு. அம்மந்திரத்திலுள் பர்க்கநாமம் க:'' என்னும் வடமொழி நிகண்டு முதலியவற்றால் பது தெளியலாம். "ஞானத்தையும், முத்தியையும் ரே வழங்க வல்லவர்" என்பது சுலோக பஞ்சகத்தில் நாத் நமுத்தியஸ்யாத் பசுஜ்ஞாநாத் ததைவச் யதே" என்னும் சுவாயம் புவ ஆகம வாக்கியத்தால், ம், அந்த ஞானம் சிவபெருமானால் அருளப்
முதற் கடவுள், உம்பர்கள் எவர்க்கும் உயர்ந்தோன், று முடிவு பெறுகின்றது. சிவபெருமானுக்குரிய பல "உமாபதயே பசுபதயே நம:" என்பது தைத்திரீய "உமாபதியார்க்கு, பசுசுபதியார்க்கு வணக்கம்'' ம், அவரல்லாத ஏனையோரனைவரும் பசுக்களாக, பதும், எல்லோருக்கும் பதியாய் இருக்கும் அவரே ம், எவரையும் அவர் வழிபடுபவரல்லர் என்பதும்
ள். சிவபெருமான் நன்மையே வழங்குவர். இஃதன்றிச் டுக. அதர்வசிகை முற்றிற்று." என்று அதர்வன சிவஏகோத்யேய , சிவஸ்சங்கர ஸர்வம் அந்யத் அது. "சென்று நாம் சிறு தெய்வம் சேர்வோமல்லோம், ம்" எனவும் "சேர்ந்தறியாக் கையானை" எனவும் T இங்கே நினைவு கூரலாம்.
இல்" என்னும் நாவலர் திருவாக்கும் "சிவத்துக்கு மொழியும் சித்தாந்த சைவர்களது சிரசின் மேல் பதை, வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. அந்தச் டையையும் நமக்கு உள்ளவாறு உணர்த்தி உய்

Page 79
சைவசமயம்
சமயகோடிகள் அனைத்தையும் தத்துவ பிரிவினவாகிய நான்கு வகையில் அடக்கி நம் சமயங்கள் ஆறும், புறச் சமயங்கள் ஆறும், அ ஆறுமாம். இவ்விருபத்து நான்கினுள் அடங்காத இனித் தோன்றுவனவோ எவையும் இருக்க முடி அவைகள் பெயரளவில் வேறாகக் காணப்பட்ட நான்கிற்குள் அடங்கியேயாதல் வேண்டும்.
இந்தச் சமயங்கள் அனைத்தும், முதற்பெரு குறிப்பின் தத்துவ ஞானியர், கலைஞானியர், உ நலங்களுக்கு இன்றியமையாத ஒழுகலாறுகளை இவையனைத்தையும் தோற்றுவிப்பதற்குத் திரு தலைவர்கள், பலவகைகளிலும் அறிவிற் சிற
வர்க்கத்தினராதலின், இவையனைத்தும் முற்ற இயல்பு பெற்றனவாய் அமைந்திருக்கவில்லை. 6 ஏற்றத் தாழ்வுடையனவாகவும் அவை ஆகிவிட்
உலகியலறிஞரை நோக்கக், கலைஞானியர் களை விட, பின்னவர் நிறுவிய சமயங்கள் சிற கத் தத்துவஞானியர் சிறந்தவராதலின், அவர் சமயங்களை விடச் சிறந்தனவாகவும் அமைந்த வற்றையும் தாமே அறியும் பேரறிவுப் பிழம்பாகிய சைவ சமயமோ, எந்தக் குறைபாடும் இல்லாத கடந்து அதீத நிலையில் திகழ்ந்து கொண்டிரு
உலகியலறிஞரால், உண்டாக்கப் பெற்ற புறப் பெற்ற புறச் சமயங்களும், தத்துவ ஞானியரா அகச் சமயங்களும் அவ்வவற்றிற்குள்ள எல்லை கொண்டனவேயாம். அவ்வுண்மைகள் அனைத்து கொள்ளத்தக்கனவே. சிவபெருமானால் நியமிக்கப் காணப்படாதனவாய்ப் பக்குவான்மாக்களுக்கு | நிற்பனவாம்.
புறச் சமயங்கள் முதலான கீழ்ச்சமயங்களில் ஒழுக்கங்களை வழுவாது கடைப்பிடித்து வரும் மேற்சமயங்களில் ஏறி இறுதியில் சித்தாந்த சை கைவரப் பெற்றுப், பரமுத்தியை அடைவர். இத
"புறச்சமய நெறி நின்று மகச் சம்
புகல்மிகுதி வழியுழன்றும் புகழ் அத்துறைகள் அவையடைந்தும் 8
அருங்கலைகள் பல தெரிந்தும் சிறப்புடைய புராணங்கள் உணர்ந்

- 'கர் -
பாலகம் பொழப்பாணம்.
அடிப்படையில் வைத்துக் கொண்டு, ஆறு து அருள் நூல்கள் கூறும். அவை, புறப்புறச் கப்புறச் சமயங்கள் ஆறும், அகச் சமயங்கள் எவாகச் சமயங்கள், முன்னே தோன்றியனவோ, ஓயாது. பழையனவாயினும், புதியனவாயினும் டாலும், பொருள் நோக்கத்தில் இவ்விருபத்து
ங் கடவுளாகிய சிவபெருமானது திருவுள்ளக் லகியலறிஞர் ஆகியோரால், இம்மை, மறுமை மக்களுக்கு உணர்த்தவே ஆக்கப் பெற்றன. வருளே துணையாக நின்றது. தோற்றுவித்த ந்தவர்களேயாயினும், சிற்றறிவுடைய உயிர் 5 முடிந்த உண்மைகளை எடுத்துணர்த்தும் மேலும் ஆக்கியோரின் அறிவுத் தகுதிக்கேற்ப,
டன.
சிறந்தவராதலின் முன்னவர் நிறுவிய சமயங் ப்புடையனவாகவும், அவ்விருவரையும் நோக் கண்ட சமயங்கள், முன்னிருவருங் கண்ட தன் . எவரும் அறிவிக்க வேண்டாது. எல்லா ப சிவபெருமானால், நேரே நியமிக்கப் பெற்ற முழுநிறைவுடன், எல்லாச் சமயங்களையும் க்கின்றது.
புறச் சமயங்களும், கலைஞானியரால் நிறுவப் எல் நிறுவப் பெற்ற அகப்புறச் சமயங்கள், களின் அளவுகளிற் சிற்சில உண்மைகளைக் நும் அவ்வத் தகுதிகளையுடைய மக்களாற் பெற்ற சைவ சமய உண்மைகள் வேறெங்கும் முன்னின்று பயன் வழங்குவனவாய்ச் சிறந்து
நிற்போர் அனைவரும், அவ்வவ் சமயங்களின் பார்களாயின், அதன் பயனாற் படிப்படியாக பச் செந்நெறியைப் பற்றி ஒழுகிச், சிவஞானம்
னை , யம் புக்கும் லூமாச் சிரம் அருந்தவங்கள் புரிந்தும்
b ஆரணங்கள் படித்தும் தும் வேதச்

Page 80
சிரப்பொருளை மிகத் தெளி திறத்தடைவர் இதிற்சரியை கிரியா
செலுத்தியபின் ஞானத்தாற் என்ற சிவஞான சித்தித் திருவிருத்தம் உ என்று குறிப்பது, "சைவக் கூற்றின் முடிபாகியது உரைத்தருளினர்.
சிவபெருமானது திருவாக்குகளாகிய வேத ! உலகாயதமும், நால்வகைப் பௌத்தங்கள் சமயங்களாம். சிவாகமங்களை விட்டு வேத வேதப் பொருளுடன் முரணிப் பொருள் கொள் பிரமாணமாகக் கொண்டு மற்றவற்றை இகழ்தலு கொள்ளுதலும் ஆகிய குற்றங்களையுடைய த யோகம், பாஞ்சராத்திரமாகிய ஆறும் புறச் ச
வேத சிவாகமங்களைப் பொது வகையில் புறமாகிய பாசுபதம் முதலிய நூல்களைச் சிற வேதாகமங்களில் விலக்கப்பட்டவற்றைக் 6 கொள்ளாமையும் அதனுண்மை கூறும் குறைகளையுடைய பாசுபதம், மாவிரதம், காப் ஆறு அகப்புறச் சமயங்களாம். பொருளுண் கொண்டாலும் அவற்றிற்குக் கூறும் பொதுவிய சங்கிராந்த வாத சைவம், ஈசுவர அவிகாரவாத எ ஆறும் அகச் சமயங்களாம்.
இங்ஙனம் வகுக்கப் பெற்ற சமயங்களுள் வேதாகமப் பொருளுண்மை கொள்ளுவதில் வே சைவத்திற் கீழானவையாய்த் தாழ்ந்துள்ளன. இ சித்தாந்த சைவத்தைச் 'சைவத் திறம்" என்று
''சைவத்தின் மேற் சமயம் வேறிலை" ( ஆன்றோ ரனைவராலும் போற்றிப் புகழப் பெற அறிந்து ஒழுகுவது இன்றியமையாததாகும். அற அவன் வாழுகின்ற இவ்வுலகத்தைப் பற்றியும் உறவைப் பற்றியும், அவ்வுறவு வந்ததற்குரி கொள்ளும் விருப்பம் எழுவது இயல்பேயாகுப்
முப்பொருளுண்மை உலகத்தில் தொடர்புகொண்டு வாழும் உயி அத்தொடர்புக்குக் காரணமான மலம் ஆகிய மூ ''திரிபதார்த்தம்" என்றும் ஒன்றுகூடிப் பேசப் பொறுப்பு நமக்கு உண்டு.
"சான்றவர் ஆய்ந்திட மூன்றுள் மறையெல ஆன்றதோர் சொல்ப வான்றிகழ் தளையெ

ந்தும் சென்றால் சைவத்
யோகம் சிவனடியைச் சேர்வர்" உணர்த்தியருளுகின்றது. இதில் "சைவத்திறம்" சித்தாந்த சைவத்தை" என்று சிவஞானசுவாமிகள்
சிவாகமங்களைப், பிரமாணங்களாகக் கொள்ளாத ரகிய மாத்தியமிகம், யோகாசாரம், செளத்தி த்தை மட்டும் பிரமாணமாகக் கொண்டாலும், ளுதலும், வேதத்திற் சில பகுதிகளை மட்டுமே ம், வேதப் புறமான நூல்களையும் பிரமாணமாகக் நக்கம், மீமாஞ்சை, ஏகான்ம வாதம், சாங்கியம், மயங்களாம்.
3 பிரமாணமாகக் கொண்டாலும் அவற்றிற்குப் 3ப்பு வகையிற் பிரமாணமாகக் கொள்ளுதலும், கைக்கொள்ளுதலும் ஆணவ மலத்துண்மை சிவாகம் முடிவுகளை இகழ்வதுமாகிய காலம், வாமம், வைரவம், ஐக்கியவாதம் ஆகிய ரமையெல்லாம் சித்தாந்த சைவரோடொப்பக் யல்பு, பேதவாதசைவம், சிவசமவாத சைவம், சைவம், நிமித்த காரணபரிணாமவாத சைவமாகிய
r, அகச் சமயங்களாறும் சைவமேயாயினும், றுபாடுடையனவாயிருத்தலின், அவை சித்தாந்த தனைக் குறிக்கவே சைவக் கூற்றின் முடிபாகிய று சிவஞானசித்தியார் அறிவித்தது.
என்றும், ''சைவ சமயமே சமயம்" என்றும், கின்ற நமது சமய உண்மைகளை, முறைப்படி வு படைத்து வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும், D, உலகத்துக்கும் அவனுக்கும் ஏற்பட்டுள்ள ய காரணத்தைப் பற்றியும், உசாவியறிந்து
Tகள், அத்தொடர்பை உண்டாக்கிய இறைவன், ன்றும் சைவசமயத்தில் "முப்பொருள்" என்றும் பறும், இவற்றை ஆராய்ந்து முடிவு காணும்
த் தக்க வாம்பொருள் ம் மொழிய நின்றன தி ஆருயிர்த் தொகை
ன வகுப்பர் அன்னவே"

Page 81
என்பது கந்தபுாரணம். பதி, பசு, பாசம் ஆகி பதியும், பசுக்களும் அறிவுடைமையால் ஒரு இன மாகவும் இருக்கும். இவை, ஒரு காலத்தில் ஒரு எக்காலத்திலும் எவராலும் அழிக்கப் பெறுவனவ சேர்ந்து வாழும் உரிமையுடையன், அவ்வுரிமைக் கூடி இடையூறு செய்து வருவது பாசம். பேரொளி பாசம் சென்று சேரமாட்டாது. பசுக்களைப் பதி நீங்கியிருக்கும். இதனை,
''பதிபசு பாசம் எனப்ப. பதியினைப் போற்பசு பதியினைச் சென்றணு
பதியணு கிற்பசு பாசம் என்ற மந்திரம் அறிவித்தருளுகின்றது.
பதி, பசு, பாசம் என்னும் நித்தியப் பொருள் பிரளயாகலர், சகலர் என்னும் சேதனர்களுள்ளே கடோபநிடதம் "நித்யோ நித்யாநாம சேதந : சே, பாசங்கள் தொழிற்பாடில்லாத சொரூபமெனப்படு என்று குறிக்கப் பெறும்.
சிவம் - பதி சொரூப நிலையினதாகிய “சிவம் விளங்கக் க ஒரு குணமும், ஓர் அடையாளமும் இல்லாததா எண்ணிறைந்த ஆன்மாக்களுக்கும் அறிவாய், ச சொரூபமாய், மாறுபட்டவர்களுக்குச் சென்று பெ அணுவுக்கு அணுவாய், மகத்துக்கு மகத்தாய்த் இந்தச் சொரூப சிவத்தை அண்டங் கடந்த டெ பொருள்" என்று திருப்பல்லாண்டு போற்றிப் புக
"சிவ" என்னும் சொல், "வசீகரித்தல்" என்னும் பெற்று விளங்குவது இதிலுள்ள சிகரவகரங்கள், ப அருளே சிவபெருமானது சக்தி சிவசக்தி, கதிர தம்முள் வேறல்லவாயினும், குணகுணித் தன்ன போலவே சிவமும், சத்தியும் தம்முள் வேறல் வைத்தெண்ணப்பட்டு இரு பொருளெனப்படும். "ப என்பது தாயுமான அடிகள் திருவாக்கு.
"சிவம் என்பது அன்பு, இன்பம், ஆன மெய்யடியார்களிடத்து அன்பு செய்து இன்பங் இயல்பு. "இன்பமே என்னுடைய அன்பே' என எனவும் வரும் மணிவாசகம் இதனை உணர்த்தி
''சிவம்" தடத்த நிலையில் பதியாக வரு முதலிய ஐந்தொழில்களால் மலசகிதர்களான பா

ய மூன்றும் அநாதி நித்தியப் பொருள்கள். Sாகவும், பாசம் அறிவின்மையால் மற்றோரின் நவரால் உண்டாக்கப்பட்டனவல்லவாதலின், கா. பசுக்கள், தமது இனமாகிய பதியைச் தத் தடையாக, அநாதியாகவே அவற்றுடன் பிழம்பான் பதியினிடத்து, இருட்பொருளான அணுகினால், பாசம் அவைகளை விட்டு
நர் மூன்றிற் பாசம் அநாதி
காபசு பாசம் ) நிலாவே'
களுள்ளே நித்தியரும், பதிவிஞ்ஞானகலர், சேதனரும் ஆவார் சிவபெருமான் என்பதைக் தநாநாம்" என்று கூறுகின்றது. இப்பதி, பசு, ம். தன்னிலையில் சிவம், ஆன்மா, மலம்
காணப்படுவதும் காணப்படாததும் அல்லதாய், ய், மலரகிதமாய், ஒன்றாய், அழியாததாய், லிப்பற்றதாய்க் கண்டிக்கப்படாததாய் இன்ப பாருந்துகைக்கு இடமாகிய முத்திநெறியாய் திகழ்வது" என்று சிவப்பிரகாம் கூறுகின்றது. பாருள் அளவில்லாதோர் ஆனந்த வெள்ளப் -ழும்.
பொருளையுடையதாய் எழுத்து நிலைமாற்றம் தியையும், அருளையும் உணர்த்துவனவாகும். வனில் ஒளி போன்றது, கதிரவனும், ஒளியும் Dமயால், வேறு வைத்தெண்ணப்படும். அது லவாயினும் குணகுணித்தன்மையால் வேறு மாறாப் பரையெனுங் கிரணஞ் சூழ்ந்தபாறுவே
ந்தம் முதலிய பொருள்களையுடையது. கொடுத்து ஆனந்தத்திலழுத்துவது அதன் பும் "அருணிதி தரவரும் ஆனந்தமலையே"
எம்.
பொழுது, சிவசக்தியோடு கூடிப் படைப்பு க்களை ஆளுபவராக இருப்பார். "இறைவனா

Page 82
வான்ஞானமெல்லா மெல்லா, முதன்மை பதிப்பொருளைச் சிவஞானசித்தியார் உண என்னும் பொருளையுடையது. "ஆளும் ந தொண்டர் புராணம், சிவமே பதி என்பதை
சிவமாகிய பதி, உயிர்களிடத்துக் கலந்து பொருள் தன்மையில் கண்ணையும், கதிரவ தன்மையில் கண்ணொளியும், ஆன்மபோத ணில்லாத உயிர்கள், அவையவை செய்த . களின் பாற்பட்டுச் செல்லுங்கால், அத்தொழி வும் அவற்றிகு வேறாகவும் அவர் இருப்ப
ஆன்மாக்களின் உய்தியில் திருவுளம் முன்னைய நான்கும், அவற்றுள் இறுதித்
அழிப்பிளைப் பாற்றல் ஆக்க கழித்திடல் நுகரச் செய்தல் தெழித்திடல் மலங்கள் எல்ல
பழிப்பொழி பந்தம் வீடு பார்த்த என்ற சிவஞானசித்தியார், ஐந்தொழில் விக்கின்றது.
ஆன்மா - பசு
அதிசூக்கும் யாபித்திருக்கும் கிரியைகலை
ஆன்மா, எக்காரணம் பற்றியும் அசித்து அதிசூக்கும் சித்துமான சிவம் ஆதலின்றி வசிப்புண்டு வியாபித்திருக்கும் ஏகதேச வியா தடைப்பட்ட இச்சை, ஞானம், கிரியைகளை யுடையது.
ஆணவ மலத்துடன் கூடிக் கேவலப்பட்டு வழங்கப் பெற்ற காரண சரீரத்தைப் பொ சிறிது விளங்க இருக்கும், பின்னர் மாயா தத் கஞ்சுக சரீர முதலியவற்றைப் பொருந்தி, ச மாகிய அவத்தைகளையுற்றுப் போக்குவர நுகர்ந்தும் உழலும்.
இங்ஙனம் வினைப் பயன்களை நுகர் நிகழும்போது, அதன் ஆணவமலம் பரிபா பதிவு அவ்வான்மாவுக்கு உண்டாக, அ; ஒன்றியிருக்கும்.
ஒரு பொருள் மற்றொரு பொருளைச் சாரப்படும் பொருள்களின் தன்மைகளிற் சி

பனுக்கிரகமெல்லாம் இயல்புடையான்'' என்று, ர்த்துகின்றது. "பதி” என்னும் சொல் "ஆள்பவர்” இயகன் கயிலையின் இருக்கை" என்னும் திருத் - விளக்குவதாகும்.
1 நிற்றலில், உடம்பும், உயிரும் போல ஒன்றாகவும், னையும் போல வேறாகவும், உயிர்க்கு உயிராதல் மும் போல உடனாகவும் இருந்தருளுவார். எண் இருவினைகளுக்கேற்பப், படைத்தலாகிய தொழில் ல்களைச் செய்கின்ற பதிரூபம், சத்தி ரூபங்களாக ர்.
வைத்து, அவர் செய்யும் ஐந்தொழில்களுள், தொழிலாகிய அநுக்கிரகத்தின் பாற்பட்டனவே.
ம் அவ்வவர் கன்மஒப்பில் காப்பது கன்மஒப்பில் மாம் மறைப்பருட் செய்திதானும் ந்திடின் அருளே எல்லாம். நளும் அருளின் பாற்பட்டிருக்கும் முறையை அறி
ப் பொருளாதாலில்லாததும், வியாபகமுடையதும், இச் சார்ந்த பொருள்களிடத்து, அவையவையாய் ரபியாய், அநாதியே ஆணவ மலத்தில் மறைப்புண்டு Tயுடையதாய்ப் பசுவெனப்படும் தூல சித்தாதலை
நின்ற ஆன்மா, அசுத்த மாயையில் அநந்ததேவரால் ருத்தி, அறிவிச்சை செயல்கள் பொதுவகையாற் துவத்திலிருந்து தோன்றிய கலை முதலியவற்றால், பாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம் துரியாதீத த்து செய்து, நல்வினை, தீவினைகளை ஈட்டியும்
ந்து, துன்புறும் ஆன்மாவுக்கு இருவினையொப்பு கத்தையடையும். அவ்வேளையில், சிவசத்தியின் தன் வாயிலாக அது, சிவப்பேற்றை அடைந்து
சார்ந்து, அப்பொருளேயாக ஒன்றி நிற்பதனால், றப்பான சில சாரும் பொருள்களுக்கு அமைதல்

Page 83
வான்ஞானமெல்லா மெல்லா, முதன்மை பதிப்பொருளைச் சிவஞானசித்தியார் உன் என்னும் பொருளையுடையது. "ஆளும் | தொண்டர் புராணம், சிவமே பதி என்பதை
சிவமாகிய பதி, உயிர்களிடத்துக் கலந் பொருள் தன்மையில் கண்ணையும், கதிரா தன்மையில் கண்ணொளியும், ஆன்மபோதி ணில்லாத உயிர்கள், அவையவை செய்த களின் பாற்பட்டுச் செல்லுங்கால், அத்தொழ வும் அவற்றிகு வேறாகவும் அவர் இருப்பு
ஆன்மாக்களின் உய்தியில் திருவுள்! முன்னைய நான்கும், அவற்றுள் இறுதித்
அழிப்பிளைப் பாற்றல் ஆக்க கழித்திடல் நுகரச் செய்தல் தெழித்திடல் மலங்கள் எல்6
பழிப்பொழி பந்தம் வீடு பார் என்ற சிவஞானசித்தியார், ஐந்தொழில் விக்கின்றது.
ஆன்மா - பசு
ஆன்மா, எக்காரணம் பற்றியும் அசித்து அதிசூக்கும் சித்துமான சிவம் ஆதலின் வசிப்புண்டு வியாபித்திருக்கும் ஏகதேச விய தடைப்பட்ட இச்சை, ஞானம், கிரியைகனை யுடையது.
ஆணவ மலத்துடன் கூடிக் கேவலப்பட்டு வழங்கப் பெற்ற காரண சரீரத்தைப் பொ சிறிது விளங்க இருக்கும், பின்னர் மாயா தத் கஞ்சுக சரீர முதலியவற்றைப் பொருந்தி, மாகிய அவத்தைகளையுற்றுப் போக்குவர நுகர்ந்தும் உழலும்.
இங்ஙனம் வினைப் பயன்களை நுகர் நிகழும்போது, அதன் ஆணவமலம் பரிபா பதிவு அவ்வான்மாவுக்கு உண்டாக, அ ஒன்றியிருக்கும்.
ஒரு பொருள் மற்றொரு பொருளைச் சாரப்படும் பொருள்களின் தன்மைகளிற் 4

மயனுக்கிரகமெல்லாம் இயல்புடையான்" என்று, எர்த்துகின்றது. "பதி” என்னும் சொல் "ஆள்பவர்" பாயகன் கயிலையின் இருக்கை" என்னும் திருத்
ந விளக்குவதாகும்.
து நிற்றலில், உடம்பும், உயிரும் போல் ஒன்றாகவும், பனையும் போல வேறாகவும், உயிர்க்கு உயிராதல் தமும் போல உடனாகவும் இருந்தருளுவார். எண் இருவினைகளுக்கேற்பப், படைத்தலாகிய தொழில் பில்களைச் செய்கின்ற பதிரூபம், சத்தி ரூபங்களாக
ார்.
ம் வைத்து, அவர் செய்யும் ஐந்தொழில்களுள்,
தொழிலாகிய அநுக்கிரகத்தின் பாற்பட்டனவே.
கம் அவ்வவர் கன்மஒப்பில்
காப்பது கன்மஒப்பில் மாம் மறைப்பருட் செய்திதானும் த்திடின் அருளே எல்லாம். களும் அருளின் பாற்பட்டிருக்கும் முறையை அறி
ரப் பொருளாதாலில்லாததும், வியாபகமுடையதும், நிச் சார்ந்த பொருள்களிடத்து, அவையவையாய்
ரபியாய், அநாதியே ஆணவ மலத்தில் மறைப்புண்டு ளயுடையதாய்ப் பசுவெனப்படும் தூல சித்தாதலை
நின்ற ஆன்மா, அசுத்த மாயையில் அநந்ததேவரால் ருத்தி, அறிவிச்சை செயல்கள் பொதுவகையாற் த்துவத்திலிருந்து தோன்றிய கலை முதலியவற்றால், சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம் துரியாதீத த்து செய்து, நல்வினை, தீவினைகளை ஈட்டியும்
ந்து, துன்புறும் ஆன்மாவுக்கு இருவினையொப்பு கத்தையடையும். அவ்வேளையில், சிவசத்தியின் தன் வாயிலாக அது, சிவப்பேற்றை அடைந்து
சார்ந்து, அப்பொருளேயாக ஒன்றி நிற்பதனால், சிறப்பான சில சாரும் பொருள்களுக்கு அமைதல்
74

Page 84
வேண்டும். இது குறித்தே சுந்தரமூர்த்தி சு அருளிய திருப்பதிகத்தில் "ஊனுயிர் வேறு என்றும், மாணிக்கவாசக சுவாமிகள் தில்லைய தெளிவித்துச் சிவமாக்கி எனையாண்ட, அந்தமி என்றும் குறிப்பாராயினர்.
பசுத்துவம் நீங்கிச் சிவத்துவ விளக்கம் : பெறுவது. "சிவனையவன் திருவடி ஞானத்தாற் சிவஞானத்தால் சிவனடியைச் சேர்ந்த சீவன்
மலம் - பாசம் (ஆணவம்) பாசம் ஆணவம் என்றும், கன்மம் என்றும் ஆணவ மலம் உயிர்களை அநாதியே பற்றி நிற் பெயர்களையுடையதாயிருக்கும். அது ஒன்றா எண் ணிறந்த சக்திகளையுடையதாய்ச் செம் பற்றி விரவி நிற்பதாய், அவற்றின் கேவலாவத் மறைத்துச் சகலாவத்தையில் மோகஞ் செய்தல் சுத்தாவத்தையில் விலகியிருந்து சிவபோகத்
இது, பிடித்த விடாததாகை, மோகம் மின் அறியாமை விஞ்சுதல், கொலைத் தொழில் நி யானென்று விஞ்சுதல், மாச்சரியம், விடாநகை
கேவலத்தில் ஆன்மா, ஆணவமென்றே அத் சகலத்தில், மாயையிலிருந்து சிவபெருமான் ! களுடனும் கூடியிருக்கும் ஆணவ மலம் - கேவ ஒன்றியிருந்தும், சுத்தாவத்தையில் அதனை | நிலவுவதாகும்.
கன்மம்
"கன்மம்" என்பது "செயல்" என்னும் பொ பிறவியிலும் செய்யப்பட்டத் தொகுதியாவது | என்னும் முயற்சிகள் “ஆகாமியம்" எனப்படும். நல்வினை, தீவினை என்னும் இரண்டு வகை தீவினைகள் பலனுக்கு வரும்போது இன்பம், துல் எனப்படும்.
இங்ஙனம் ஆகாமியத்தால் சஞ்சித பிரார்த்தல் மேலும் ஆகாமியமும் உண்டாகுமாயின், முன் உண்டாயிற்றா? என்னும் ஐயம் நிகழும். பிராரத் அதனால், ஆகாமியமே முன்னர் உண்டாயிற் இதமகிதத்தைச் செய்வதற்குக் காரணம். விருப் உள்ள அவ்விருப்பு வெறுப்புகளே "மூல கன்ப செய்யும்.

பாமிகள் திருக்கயிலைக்குச் செல்லும்போது செய்தான் நொடித்தான் மலை உத்தமனே" பில் அருளிய கண்டபத்தில் " சிந்தைதனைத் பா வானந்தம் அணிகொள் தில்லை கண்டேனே"
உண்டாதற்குச், சிவனடி ஞானமே வேண்டப் சேரச் செப்புவது" என்பது சிவஞானசித்தியார். முத்தர்கள் எங்கும் சிவத்தையே காண்பர்.
, மாயை என்றும் மூவகைப்படும். அவற்றுள் 3பதனால் மூலமலமென்றும், சகச மலமென்றும் ய், எண்ணிறந்த உயிர்களிடமும் செல்லும் பிற் களிம்புபோல் ஆன்மாக்களை அநாதியே தயில் அறிவு தொழில்களை நிகழ்வொட்டாமல் [கிய கீழ்ச் செலுத்தும் செயலைச் செய்வதாய்ச் மத நுகருதற்குத் துணை செய்வதாயிருக்கும்.
தத்துச் சொல்லுகை, கோபம் இடையாமை, னைவு விஞ்சுதல், எப்பொழுதும் வருத்தமுறல்,
என்னும் எட்டுக்குணங்களையுடையது.
துவிதமாகக் கலந்து நிற்க இருக்கும், பின்னர் படைத்துத் தந்த தங, கரண, புவன், போகங் லாவத்தை, சகலாவத்தைகளில் ஆன்மாவுடன் விட்டு விலகியிருந்தும் நித்தியப் பொருளாய்
அருளுடையது. இது, உயிர்களால் ஒவ்வொரு முன்னைப்பிறவிகளிற் செய்த இதம். அகிதம்.
அவை பலனுக்கு வரும் வரை கட்டுப்பட்டு பாய்ச் 'சஞ்சிதம்" எனப்படும். அந்நல்வினை, ன்பம் என்னும் இரண்டு வகையாய்ப் "பிராரத்தம்"
Dனகளும் பிராரத்தை அனுபவிக்கும் முறையில், னர் பிராரத்தம் உண்டாயிற்றா? ஆகாயமியம் தம் ஆகாமியத்தின் பலனேயன்றி, வேறில்லை. றென்று சொல்ல வேண்டும். ஆகாமியமாகிய பு வெறுப்புக்களாம். உயிர்களுக்கு அநாதியே மம்" எனப்பட்டுப் பிறப் பிறப்புக்களில் படுமாறு

Page 85
மூலகன்மத்திலிருந்து உண்டாகும் காமி புண்ணிய பாவங்களாகிய காரணத்தாலும் 9 பற்றுக் கிடக்கை, புண்ணியச் செய்கை, பா பரநிந்தனை செய்கை என்னும் ஆறு ( காரியங்களாகிய மோக முதலியவற்றுடனும் புவன போகங்களுடனும் கட்டுப்படுத்தி, இன வகைப்பட்ட உடல்களை இறைவன் ஆணை
மாயை மாயை என்பது மா - யா என்னும் ஒரெழுத் "ஒடுக்குவோனால் ஒடுங்குவது தோற்றுவோன மாகும். இது மாயேயமாய் விரிந்த நிலையில் நிலையில் ''இல்பொருள்" என்றும் சொல்லப்
இது சுத்தமாயை, அசுத்தமாயை, பிர மொன்றேயுடைய விஞ்ஞானகலர், அத்துடன் மாயாமலமுடைய சகலர் ஆகிய உயிர் வ போகங்களாயிருக்கும்.
இது பலகலை கற்றும் அறியாமை, கல் மறுத்தல், உண்டாயும் ஈயானாகை, பொருள். ஏழு குணங்களையும் உடையது. அழியாதத றத்திற்கு வித்தாயும், சடமாயும், வியாபகப் ( அவருக்கு வைப்புச் சத்தியாயும், தனு, கரன் மயக்கஞ் செய்வதாயும் இது இருக்கும்.
மாயையிலிருந்து சூக்குமை, பைசந்தி, ! பிரபஞ்சங்களும், நாதம் முதல் பிருதிவி வ ை
நமது கடமையும் பயனும் பெறுதற்கரிய மனிதப் பிறவியைப் பெறும்பே சமயம் சாரும் ஊழைப் பெற்றுவிட்டோம். பிறவாத பெருநிலையை அடைய முற்படல் "இந்தச் சரிரம் நமக்குக் கிடைத்தது நாம் பொருட்டேயாம்.'' என்று தமது இரண்டாம் ப
ஆணவ மலத்தில் ஒன்றிச் சடம்போற் கிட சிவபெருமான், தனு, கரண, புவன், போகங்கள் தந்தது, இன்ப துன்பங்களை நுகரும்படி செய் அவ்வாறு நீக்குதலால், பருவம் வந்தபோது, ஒழிப்பு ஆகாமியச் சேர்க்கையின்மை நிகழுத்த எல்லாத் தீமைகளுக்கும் காரணமாய் உயி பேரின்பம் உண்டாகும்.

ப மலம். இன்ப துன்பகளாகிய காரியத்தாலும், அறியப் பெறுவது. இதுமடிவந்திருத்தல், பொசிப் ரவச் செய்கை , தொழில் செய்யாமல் விடுகை , குணங்களையுடையது. உயிரை ஆணவமல ம், மாயா மல் காரியங்களாகியது தனு, கரண, ஏப துன்பங்களின் வேறுபாட்டிற்கேற்ப பல்வேறு பால் அவைகட்குத் தோற்றுவித்து இது நடக்கும்.
கதொரு மொழிச் சொற்கள் இரண்டு கொண்டதும், பால் தோன்றுவது' என்னும் பொருளையுடையது ல் உள்பொருள் என்னும் மாயையாய் ஒடுங்கிய
பெறுவது.
என
வெ
ரகிருதிமாயை என மூன்றாய் ஆணவ மல
கன்ம மலமுடைய பிரளயாகலர், அவற்றுடன் வர்க்கத்தினருக்கும் முறையே தனு, கரண, புவன்
ளவு செய்கை , கண்டது மறுத்தல், அறிந்தது களின் மேல் மாச்சரியம், அழுக்கறாமை ஆகிய ரயும், அருவமாயும், ஒன்றாயும் , உலகத் தோற் பொருளாயும், சிவவியாகபத்துள் அடங்குதலால் ன, புவன போகங்களை விரித்தலால் மலமாயும்
மத்திமை, வைகரி, தூலவைகரி ஆகிய சொற் ரயுள்ள பொருட் பிரபஞ்சங்களும் உண்டாயின.
பறு நமக்கு வாய்த்துவிட்டது. அதிலும் சைவமாம் இப்பிறவியைக் கருவியாகக் கொண்டு, இனிப் வேண்டும். நமது ஆறுமுகநாவலர் பெருமான் » கடவுளை வணங்கி முத்தியின்பம் பெறும் ால பாடத்திலேயே அறிவுறுத்தியுள்ளார்கள்.
ந்த நம்மிடத்து வைத்த பெருங் கருணையால், ள வழங்கியுள்ளார். இவற்றை அவர் நமக்குத் பது, பிராரத்த கன்மத்தை நீக்குதற் பொருட்டும், சிவதீட்சைப் பேறு வாய்க்க, அதனால் சஞ்சித கற் பொருட்டுமேயாம். இங்ஙனம் நிகழுவதனால் அருடன் கலந்து நின்ற ஆணவமலம் அகன்று

Page 86
இவ்வுண்மைகளை உள்ளவாறு உணர்ந்து, நம் உபதேசித்ததும், சென்றதுமாகிய செந்நெறி கடை நிருவாணமாகிய சிவதீட்சைகளை முறையாகப் யோக சாதனம் ஆகியவற்றில் தலைப்பட்டு, இவ எய்தி, அயரா அன்பின் அரன் கழலமர்ந்தின்புறும் வதாக.
முடிவு
மெய்யன்பர்களே!
சைவநெறியல்லவற்றுக் கில்லையென்று சொல் பயன், சேர்ப்பான் ஆகிய நான்கையும் பற்றி இந்
''அல்லல் என்செயும் . தொல்லை வல்வினைத் தில்லை மாநகர்ச் சிற்ற கெல்லை யில்லதோர்
என்னும் அப்பரடிகள் திருவாக்கைச் சிந்தித் பெறாதிரு நீலகண்டம்" என்னும் ஆளுடைய பி வினை நீக்கமும், திருவருட்பேறும் பெற முயல்லே லாகக் கற்றுத் தெளிந்து, அவற்றின் உண்மைகளை இதுபற்றி அமையும் சைவபரிபாலனம், இங்கும், மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெ
நல்லூரில் ஆறுமுக நா டல்லாருங் கண்டன் அ பண்புடன்சேர் சைவ பா திண்புவியில் வாழ்க சி
நலமே த
டிக்கராச்சியப்புடி
அA+4486கல்

து ஆன்றோர்களாகிய அருளாசிரியன்மார்கள் ப்பிடித்து ஒழுகுவதற்குச், சமயம், விசேடம், பெற்று, ஸ்ரீபஞ்சாட்சரஜெபம், சிவபூசை, சிவ பற்றால் எய்தும் பயனாகிய சிவஞானத்தை பேறு, நமக்கு அவன் திருவருளால் அமை
ரை
லைப்பெறும், செய்வினை, செய்வான், அதன். பகே ஒருவாறாகச் சிந்தித்தோம்.
அருவினை என்செயும் | தொந்தந்தான் என்செயும் 3ம் பலவனார்க்
அடிமைபூண் டேனுக்கே"
நீதுச் "செய்வினை வந்தெமைத் தீண்டப் ள்ளையார் திருவாக்கில் உறுதிகொண்டு, வாமாக, ஞான நூல்களைத் தக்கார் வாயி ா அனுபவத்திற் கொண்டு இன்புறுவீர்களாக! எங்கும், என்றும் சிறப்புடன் நிகழ்வதாக! ல்லாம்!
வலர்கோன் தாடலைக்கொண் டிபரவ - வல்லார்கள் ரிபாலனசபையித்
றந்து.
மழைக.

Page 87
ஈழத்து சைவ ஆதீன
முற்காலத்தில் முடியுடை மூவேந்தர்க வளர்த்தார்கள். பிற்காலத்தில் குறுநிலமல் வளர்த்தார்கள். ஆதீனர்களுக்கு அரசர்கள் அளித்ததே அறம்வளர்ப்பதற்குதான். அறப் பண்பாடுகளையும் 'ஆதீனங்கள் வளர்த்த தானங்கள் போன்றவை" என்று எங்கள் தேசிகன் ஊரன் அடிகள் அவர்கள் கூறுக
அவர் மேலும் கூறுகையில் சைவ ஆதீ மடங்கள் 2 ஆக 32 ஆதீனங்களை குறிப்
இந்த 18 ஆதீனங்களுள் 12வது இடத்தி வரணி ஆதீனம் கடல் கடந்த இலங்கை கிளை வேதாரண்யத்தில் (தமிழ்நாடு இந்த அவர்களின் நிர்வாகத்தில் உள்ளது என்ற
இதில் அதிசயம் என்னவென்றால் தமிழ்ர வேதாரண்யம் கோயில்தான். மகாவித்துவ இல் வெளியிடப்பெற்ற திருக்கோயில் வர என் தரப்பட்டிருக்கிறது. வேதாரண்யம் கோ பொக்கிஷங்கள். "திருவாரூர்த் தேர் அழகு ; கழகு" என்று பழமொழியே உண்டாகிவிட்
மேலும் அதிசயம் என்னவென்றால் இவ் வேதாரண்யம் கோயிலின் பரம்பரை அறங்க ஆவர். யாழ்ப்பாணம் கரணவாய் வரணி ஆதீனம் தோன்றுவதற்கான சூழ்நிலையும் தோன்றிய காலமும் அதன் வளர்ச்சி நிலைய என்பவர் அவரது எம்.ஏ பட்டத்திற்கு வரணி படிதான் மேற்கூறப்பட்டுள்ள விவரங்கள் கி தேசிகன் ஊரன் அடிகளார் குறிப்பிடும் போது சொத்துமதிப்பும் உள்ள வேதாரண்யம் கே ஆதீனகர்த்தர்கள் அதிலும் துறவிகளாக இல் பரம்பரை அறங்காவலர்களாக இருந்து வர
மேற்கூறப்பட்டவை யாவும் இக்கட்டுரை நாடாகிய ஈழத்தை விட்டு 1961இல் இல எனது இல்லத்திற்கு விருந்தாளியாக வரும் எடுத்துரைத்தார். இதன் பின்னர் 1998 ஆப் பித்து 2002 இல் 5வது மாநாட்டின் போது நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத் தலைவ மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் 291 சிறுவயதில் தெரிந்த மணிபாகவதர் அவர்க

ங்களின் ஓர் கண்ணோட்டம்
ள் தமிழையும் கலைகளையும் னர்களும் ஆதீனகர்த்தர்களும் ஏராளமான நிலக்கொடைகளை - வளர்ப்பதோடு மொழி, கலை, ன. "ஆதீனங்கள் பெரியசமஸ் போற்றுதலுக்குரிய சன்மார்க்க றொர்கள்.
னங்கள் 18, வீரசைவ ஆதீனங்கள் 12, கெளமார பிடுகிறார்.
ல் வர்ணி ஆதீனம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் யில் யாழ்ப்பாணத்தில் உள்ளது என்றும் அதன் தியா) உள்ளது என்றும், வேதாரண்யம் கோயில் வம் குறிப்பிடுகின்றார்.
நாட்டிலேயே அதிகமான நிலசொத்துடைய கோயில் என் ச.தண்டபாணிதேசிகரால் எழுதப்பெற்று 1975 லாற்றில் 13,000 ஏக்கர் நிலம் கோயிலின் சொத்து ரயிலில் உள்ள 92 கல்வெட்டுக்கள் அரும்பெரும் திருவிடைமருதூர்த் தேருவழகுவேதாரண்யம் விளக் டது. வளவு பெரிய நிர்வாகத்தை யார் செய்கிறார்கள்? ரவலர்கள் யாழ்ப்பாணம் வரணி ஆதீன கர்த்தர்கள் ஆதீனம் என்னும் திருப்பெயரில் அமைந்துள்ள தோற்றுவித்தோரும் அவர் வரலாறும் ஆதீனம் பும் இந்த ஆதீனத்தை சேர்ந்த திரு. குமரேசமூர்த்தி | ஆதீனத்தைப் பற்றி ஆய்வு செய்த ஆய்வேட்டின் டைத்தன. மேலும் போற்றுதலுக்குரிய சன்மார்க்க 'இவ்வளவு பெருமையும் தனிச்சிறப்பும் ஏராளமான காயிலுக்கு' கடல் கடந்து வந்த யாழ்ப்பாணத்து லாமல் இவ்லறத்தாராக இருக்கும் ஆதீனகர்த்தர்கள் நகின்றனர்.
வரையும் அடியேனுக்கு நான் பிறந்து வளர்ந்த ன்டனுக்கு குடியேறிய பின்புதான் தெரியவந்தது. கைதந்த சன்மார்க்க தேசிகன் ஊரன் அடிகளார் | ஆண்டு சைவக் கோயில்கள் ஒன்றியம் ஆரம் அடியேன் ஒன்றிய செயலாளராக இருந்தபோது ரை மாநாட்டுக்கு அழைத்தேன். 1966 ஆம் ஆண்டு ஆவது மகா சந்நிதானம் அவர்கள், அடியேனுக்கு ளுக்கு முறையாக தீட்சைக் கிரமங்கள் ஆற்றி
78

Page 88
முதலாவது குருமகா சந்நிதானம் சிறீலசிறி சு துறையை ஏற்றார். அதன்பின் தற்போதைய ஆ
ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆத்மீக மாநாட்டுக்கு 2002இல் அழைத்திருந்தோம். ஆ. இருக்கின்ற ஒரே ஒரு ஆதீனம் நல்லை ஆதி என்பதை உணர்த்தும் முகமாகத்தான் பழபை ஆதீனத்தை பற்றி கூறியுள்ளேன். இதை வேத கிறார்களோ என கேள்விக்குறியாக உள்ளபடி உள்ள ஆதீனத்தை அடியேன் 2003 ஆம் ஆ
மாநாட்டில் பங்குகொண்டபோது முதல் முதல் கால் வைத்தேன். அன்று சுவாமிகளுடன் உரை சூழ்நிலையாலும் இத்திருமடத்தை புனருத்தார
இலண்டன் திரும்பியபோது எங்கள் உயர்வு பற்றி கூறினேன். அதற்கு எவ்வளவு செலவா செயலாளர் என்ற முறையில் அறியும்படி கூறி அங்கு சென்றபோது சுவாமி அவர்கள் திரு.எஸ். அங்கு வருவித்து பலமணிக்கணக்காக உன் தனக்கு செய்து தரும்படி சுவாமி அவர்கள் விள அவர்களும் 27.06.2005 இல் படங்களுடன் எ யிருந்தார்கள். ஆனால் எங்கள் கோயில் அறங்கா தனிப்பட பாரம் எடுக்க இயலாது என சைவக் தீர்மானிக்கப்படவும், 2006 இல் ஒன்றியம் இ ஆண்டு நல்லை ஆதீன கட்டிட நிதி ஆரம்பிக்கப் தலா 5000 பவுண் போடவேண்டும் என தீர்மா காலிகமான கட்டிடக்குழு திரு. பாலசிங்கம் ! லாளராகவும், திரு.வே.சிவசுந்தரம் பொருளாளரா பாளராகவும் இனிதே நடாத்தி பூர்த்தியாகும்
கட்டிடத்தின் திறப்புவிழாவையொட்டி ஒருமன அதற்கேற்ப அடியேன் இச் சிறிய படைப்பை
மேலும் கட்டிட வேலைகளை நடாத்துவதற்கு இந்து மாமன்றத்தை மிகவும் பாராட்டி நன்றி க திற்கு இக் கட்டிடத்தை நிரந்தரமாக பராமரிக் டக் குழு தீர்மானித்திருப்பது மெச்சத்தக்கது. இ வர்களுடன் அகில இலங்கை இந்து மாமன் அனுசரணையோடும் நடாத்தலாம் என ஆராய

பாமிநாத பரமாச்சாரிய சுவாமிகளாக ஆத்மீகத் தீனத் தலைவர் சிறீலசிறி சோமசுந்தர தேசிக 5 துறையை ஏற்றார். இவரைத்தான் இலண்டன் னால் சைவர்களாகிய எங்களுக்கு தாயகத்தில் னமாகும் என்று கூறப்பட்ட வசனம் சரியல்ல Dவாய்ந்த யாழ்ப்பாணம் ஸ்ரீ கரணவாய் வரணி தாரணியத்தில் (தமிழ்நாடு) இருந்து நிர்வகிக் யால் எங்கள் கண்முன்னே உள்ள நல்லூரில் ன்டு இலங்கையில் நடந்த இரண்டாவது இந்து லில் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் பாடும் போதும் எனக்குக் கிடைத்த ஓர் சந்தர்ப்ப ணம் செய்யவேண்டும் என உத்தேசித்தேன்.
பாசல் குன்று அறங்காவலர் சபையிடம் இதைப் கும் என்பதையும் நான் அறங்காவலர் சபை பினார்கள். அதன் பின் 21.02.2005 ஆம் ஆண்டு நத்திரலிங்கம் என்ற பொறியியலாளர் அவர்களை மரயாடி எம் மாதிரியான கட்டிட வேலைகள் க்கம் கூறினார்கள். இதன்படி திரு.ருத்திரலிங்கம் வ்வளவு பெறுமதி என்று விபரமாக அனுப்பி வலர் சபை தொகை ரூபா 40, 50,000 என்றதனால் கோயில்கள் ஒன்றியத்திடம் அணுகலாம் என இதைப்பற்றி ஆராய்ந்து கைவிடவே 2007ஆம் பட்டு மீண்டும் இலண்டனில் உள்ள கோயில்கள் ரனித்து நிதிசேகரிப்பு தொடங்கியது. ஒரு தற் தலைமையிலும், திரு.நா.சச்சிதானந்தம் செய ரகவும், கலாநிதி அ.தேவசகாயம் ஒருங்கிணைப் நிலையில் வருகிறது.
மர் வெளிவரவும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
வரைகின்றேன்.
கு உறுதுணையாக இருக்கும் அகில இலங்கை ற கடமைப்பட்டுள்ளோம். அத்துடன் பிற்காலத் க ஒருகுழுவை நியமிக்க தற்போதுள்ள கட்ட இந்த நிரந்தரக் குழுவிற்கு இலண்டன் அங்கத்த றத்தையும் சைவபரிபாலன சபையினருடைய ப்படுகிறது.
க.ரங்கநாதன் உயர் வாசல் குன்று முருகன் கோயில் அறங்காவலர் சபையின் முன்நாள் தலைவர்.
79

Page 89
ENC
“VI
Tel
Mr.K.Ranganathan, TRUSTEE, SAIVA CHARITY AID,
Highgatehill Murugan Temple, 200A Archway Road, London N6 SBA.
Dear Sir,
Nallai Atheenam Re-Construction Reference our discussion we had on the 21 st Aiheenam, Nallur, in the presence of The Nal to put it on record of the outcome of the disci 1).M/S Ruhlins shall undertake the Re-constr 2). Based on the drawings submitted by the A shall be prepared incorporating following iter
a).Rooms for foreign guests/visitors wi shall be provided.
b).A conference room c).Upstairs to incorporate more rooms. d). Facilities for the provision of meals e).Height of the proposed building shal
tempie. f). The present shrine rom in the Atheer
adjoining madam g).M/s Ruhlins shall in the first instano the Financial commitments on a very
by a detailed estimate. We take this opportunity to kindly request yo depicting the Authority to undertake such job
Yours truly,
Skulkuain General Manager
OUR REPUTATION IS BU

RUMUNS
SINEERS & CONSTRUCTORS
MALAM”, 6 Nallur Cross Road,
Jaslna. --No-222-5534 Fax: 222-5534
Date: 22.02.2005
- Works
of February at Nallai lai Atheenam Muthalvar „we wish ission. ruction works on Turn-Key basis theenam, final detailed drawings
ns; th attached bath room facilities
| not be greater than the Nallur
Larm building shall be shifted to the
e, inform the Saiva Charity Aid of. ' preliminary level to be followed
i to issue us an official letter with modifications, if any.
ILT ON QUALITY
80

Page 90
History behind the Involvemen
Nallai Atheenam B
Saivism is the oldest religi immemorial to execute the spir complement and supplement involves various social activit good message of the Atheer Atheenam's head is called Gui
In a way as the Abbeys ar Saiva Culture.
Not known to everybody, is called Varani Atheenam in north Sri Lanka which i purposes. However the Nallai Thirugnanasampantha its kind which was established by the late Swaminat significant purpose of establishing this Atheenam w cultural, educational and community development.
I understood that It was found, by the delegat Conference in Sr Lanka in 2003, that the Atheenam ir activities and proper conduct of religious meetings. A delegates and religious visitors. This particular aspec the delegates Mr K Ranganathan who happened to b Trust. After himself discussing with his fellow Truste Sannithnam a building project was prepared by M Building Contractor in 2005. This project along with Trustees of the Highgate Murugan Temple in London to hand it over to the Federation of Saiva Temples of this up and discussions went along for many years several appeals when he attended the conferences in
Then when the Guru Mahasannithanam attended 2007 and made an appeal again, a resolution was ! Satchithananthan, the Founder of London Sivan Ten Temples along with the World Saiva Council should ta living in Sri Lanka.
Following the resolution passed at the Conferenc writing by the Guru Mahasannithanam to contact all collect funds for the building project. As suggeste Sivasuntharam of Western Jewellers and with his help “Nallai Atheenam Building Fund’. Mr Manoharan, the Branch, Mr Satchthananthan and myself actively st Day of our holy Sri Kanagathurkkai ampal in 2007. stood at nearly £3000.00, due to the political situatio this particular project were not forthcoming. Hence, position with Guru Mahasannithanam and decided to 1

nt of London Saivites in the Fuilding Project
on on the Globe. Temples had been built from itual and cultural needs of Saivites. Atheenams the worship and functions of the Temples. It cies without any caste or creed and spreads the nams to people all around the world. The cu Mahasannithanam.
e to Christianity so are the Atheenams to the
the existence of one of the eighteen Atheenams Es at the moment non functional for practical r Atheenam remains the only functional one of cha Paramachariar in the year 1966. The most as to play a prominent role towards religious,
es attended the 2nd World Hindu Congress a Nallur had no proper building for it's normal dded to this there were no facilities to entertain ct was conveyed to London Saivites by one of -e the Chairman of the Britania Hindu Temple =es in London and at the request of Guru Maha rS Ruthralingam, a Chartered Engineer and a the estimate was considered by the Board of a and declined due to it's high cost and decided FUK. Federation of Saiva Temples again took
but no actions were taken despite Swamy's London and Europe.
the World Saiva Conference in Switzerland in proposed by myself and seconded by Mr. N. nple, Lewisham to the effect that all the Saiva ake up this project for the benefit of all Saivites
ce in Switzerland in 2007 I was authorized in 1 Saivites in London and other countries and
d by Mr Satchithananthan I approached Mr pa bank account was opened in the name of the e chairman of the World Saiva Council London carted raising funds from the Chariot Festival
Although at that moment the funds collected ns and unrest specially in the North, funds for
Mr Sivasuntharam and myself discussed the hold fire till the situation in the north improves.
- 81

Page 91
When Guru Mahasannithanam was invit Ceremony) in 2011, we were able to convene a of the Temples and well wishers were present Atheenam Building Committee was formed. almost £80,000 within 6 months.
We have now reached the stage where th opening ceremony is fixed for the 23th June sincere thanks and gratitude to the All Ceylon | the Building Works and having brought it to a
I also wish to thank the contractor Mr Sha and creating a beautiful Architectural Buildir
within the deadline.
In conclusion many thanks to various Ind financial support to the Chairman and commi
project.
Finally, let us unite together to promote the point to promote and propagate Saivism arour
Sri Kanagathurkka

ced for our Temple Kumbabisheham (Consecration a meeting on the 19th June 2011. Most of the Trustees along with Mahasannithanam, and the current Nallai Thid helped the fund raising move faster reaching
e building has been completed successfully and the 2013. I should take this opportunity to express our Hindu Congress for their valuable help in supervising i success.
anmuganathan, for his valuable assistance providing ng that stands out in Jaffna and completing the task
ividuals and Temples who gave their magnanimous Ettee members for their moral support to this worthy
functions of the Atheenam so that it would be a focal ad the world.
Dr. Appiah Thevasagayam o-ordinator Nallai Atheenam Building Committee
Co-Founder, Trustee i Amman Temple Trust, Ealing, London W13 9AE
siit
* Native
82

Page 92
"Ammanai Saran Ada SHRI KANAGATHURRKAI AN
5, CHAPEL ROAD, LONDO
Charity
நல்லை திருஞானசம்பந்தர் ஆத்த
பெரிய பிரித்தானிய வாழ் 6
ஆதீனங்கள்
என்பவை சைவமும் வளர
அயராது இந்தியாவில் பல ஆலயங் பராமரிக்கப்பட்டும் நிர்வகிக்கப்ப 1500 வருடங்களிற்கு முன்தோ ஆகும். சமய குரவர்களிள் மதுரைக்கு வந்த போது அங்க பல தேவாரங்கள் பாடிப்புக் தனிச்சிறப்பு பெற்றுள்ளது.
கிட்டத்தட்ட 100 வ சித்தர்களிள் ஒருவரான ெ சுவாமிகளை தனது சிசியனாக யாழ்ப்பாணத்து கடைசி மன்ன வரை இருந்த இடம் நல்லூர். 6 கண்களாக பேணிக் காத்துவ வாழ்ந்த இடம் நல்லூர். உலக நாட்டை ஆழுகின்ற அரசனும் என்று உணர்த்துகின்ற, தலமா நல்லூர், இவ்வாறு பெ ஈழமக்களிற்கென்று இன்று நல் என்றால் அது நல்லை ஆதீனம்
மதுரை ஆதீனத்தின் : மணிஜயரை அழைத்து தீட் ை உருவாக்கி அவரை முதலாவது ஆக்கினார்கள். இவ்வளவு சி வருடங்களாக பாரமரிப்பு இரண்டாவது ஸ்ரீலஸ்ரீ சோ பரமாச்சாரியார் உலகம் முழுவத் சைவப் பெரியோர்களிடம், | புணருத்தாருணம் செய்து தரும்

ainthal Athika Varamperalam" IMAN (HINDU) TEMPLE TRUST
1. W139AE. TEL : 0208 - 8100835 No: 1014409
0208 - 8400485
தீன கட்டிட புனருத்தாரண பணியும் சைவப்பெருமக்களின் ஈடுபாடும்.
பல்லான்டுகாலமாக தமிழும்
பாடுபட்டு வருபவையாகும். கள் இன்றும் ஆதீனங்களாள் ட்டும் வருகின்றன. இவ்வகையில் ண்றிய ஆதீனம் மதுரை ஆதீனம்
ஒருவரான திருஞானசம்பந்தர் இருந்த திருமடத்தில் தங்கியிருந்து கழ்பெற்றமையினால் இவ்ஆதீனம்
£i - -
ருடத்திற்கு முன்னர் வாழ்ந்த சல்லப்பா சுவாமிகள் யோகர்
ஏற்றுக்கொண்ட இடம் நல்லூர். ன் சங்கிலியன் 13ம் நூற்றாண்டு , சைவத்தையும் தமிழையும் இரண்டு ளர்த்து வந்த ஆறுமுக நாவலர் கத்தை ஆழுகின்ற முருகன் முன்பு,
காத்திருக்க வேண்டியது கடமை கிய கந்தன் அமைந்துள்ள இடம் ருமை வாய்ந்த இடத்தில் சட் முறையில் உள்ள ஓர் ஆதீனம் ரகும்.
4-!- ..
291வது குரு மகாசன்னிதானம், ச செய்து நல்லை ஆதீனத்தை து ஞான சம்பந்த பரமாச்சாரியார் Eறப்புமிக்க இந்த ஆதீனம் பல இன்றி இருக்கும் கட்டத்தில் தசுந்தர தேசிக ஞானசம்பந்த அம் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்து இவ் ஆதீனத்தின் கட்டிடத்தை சடி பலமுறை வேண்டியிருந்தார்.

Page 93
**
இதன்படி 2007ம் அ நடைபெற்ற உலக சைவப்பேர சுவாமியின் முன்னிலையில் ஆதீனத்தை புலம்பெயர் சைவப்பெரியோர்களையும் ெ செய்து கொடுப்பதற்கான தீர் நாடுகளிலும் வாழும் ஈழம் தொடர்புகொண்டு இப்பணியை வல்ல ஸ்ரீ கனக துர்க்கை ஒப்படைக்கப்பட்டது.
44444
இதனைத் தொடர்ந்து கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், சு நாடுகளிள் உள்ள பல அன் உதவியால் 3,000 பவுண் வல கட்டிட வேலைகளை ஆரம்பி போர்ச்சூழல் ஏற்றதல்ல என ' அபிப்பிராயங்கள் தெரிவிக்கப் முயற்ச்சி தற்காலிகமாக பின் ே
இதன் பின்பு 2011ல் கும்பாபிஷேக விழாவிற்கு இப்பணியை திரும்பவும் ஆரம் சுவாமிகள் பல ஆலய உறுப்பினர்கள், சைவஸ்தாபனந் அணுகி சூழ்நிலை சற்று சாதக் விடயத்தை மீண்டும் ஆரம்பி நிறைவேற்றித் தரும்படி வேண்டி தற்போதைய கட்டிடக்குழு தெரி
இக்குழு வெகுமுன்னே ஆலயங்களிடமி ருந்தும் தனிய திரட்டி 07.11.2011ல் கல்நாட் கிட்டத்தட்ட 120,000பவுன்கள் பெருமை சேர்க்கும் விதம் தோற்றத்துடன் அமைக்கப்பட திறப்புவிழா காண்கின்றது.

பூண்டு சுவிற்சர்லாந்து நாட்டில் சவையின் 7வது சைவமகாநாட்டில் நல்லை திருஞானசம்பந்தர்
நாடுகளிள் வாழும் உதாடர்புகொண்டு புனருத்தாரணம் மானம் நிறைவேற்றப்பட்டது. பல த்து சைவப் பெரியோர்களை ஆரம்பிக்கும் பொறுப்பு எல்லாம் அம்மன் அருளாள் அடியேனிடம்
******
{
11
பிரித்தாணியா, அவுஸ்த்திரேலியா, விற்சர்லாந்து, நெதர்லாந்து போன்ற எபர்களை இனைத்து அவர்களின் ரை சேர்த்தோம். இவ் வேளையில் ப்பதற்கு அவ்வேளையில் இருந்த பல திசைகளிலிருந்தும் வேறுபட்ட பட்டமையால் நிதி சேகரிக்கும் போடப்பட்டது.
*****
(11)
க்
அs44 -
சில்,
ஸ்ரீ கனக துர்க்கை அம்பாளின் சுவாமிகள் அழைக்கப்பட்டபோது பிக்கும் முயற்சி எடுக்கப்பட்டது. தர்மகர்த்தாக்கள், நிர்வாகசபை ககள், சைவத்தொண்டர்கள் பலரை நமாக இருப்பதால் நிதிசேகரிக்கும் த்து இப்பெரிய கைங்கரியத்தை னார். இதற்கு இணங்க 19.06.2011ல் வுசெய்யப்பட்டது. சாடியாக செயல்ப்பட்டு பல மாரிடமிருந்தும் 50,000பவுன் வரை டு விழா நடைபெற்று, இன்று 1 செலவில் யாழ்பாணத்துக்கு Dாக அழகுமிளிர கம்பீரமான ட்டுள்ள இக்கட்டிடம் இன்று இது உலகளாவிய சைவத்
84

Page 94
தமிழர்கள்மிகவும் பெருமையடை என்றால் அது மிகையாகாது.
இக் கட்டிடம் முழுமை நிதிஉதவி வழங்கிய ஆலயங்க யாவருக்கும் லண்டன் புனருத்தா பாராட்டி நன்றி கூற கடமைப் | கைங்கரியம் இனிதே முழுமை ஒத்துழைத்து உதவி புரிந்த . நிர்வாக சபையினருக்கும் அத நல்லை ஆதீன புனருத்த கடமைப்பட்டுள்ளது. இக் கட்டி கலாச்சாரம் பிரதிபலிக்கும் வல் வகையில் குறுகியகாலத்தில் Construction.Urelu' திரு.சண்டு அவர்கட்கு நல்லைக் கந்தனில் வாழ்த்துகின்றோம்.
எமது ஆதீனத்தின் இரண்ட சோமசுந்தர தேசிக ஞானச அவர்களின் வேண்டுகோளின்படி ஆதீனத்தின் சேவைகளான ன கல்வி, திருத்தொண்டர் குருபூ தீட்சைகள் எல்லாவற்றிற்கும் தடைசெய்யும் முயற்ச்சி ஆகி ஆதீனம் முக்கிய பங்கு வகிக் துர்க்கை அம்பாள் திருப்பாதங்கள் கலாநிதி அட்பையா தேவசகாயம்
ஒருங்கினைப்பாளர்,
லண்டன் நல்லை ஆதீன புனருத் இணை ஸ்தாபகர், அறங்காவளர்
ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆ5

யக்கூடிய ஓர் அரிய செயல்
பெற தயாள உள்ளத்துடன் ள், ஸ்தாபனங்கள், தனிநபர்கள் ரன குழுவின் சார்பில் அவர்களை ட்டுள்ளேன். அத்தோடு இப்பெரும் பற எம்முடன் சகலவழிகளிளும் அகில இலங்கை இந்து மாமன்ற ன் அங்கத்தினர்கட்கும் லண்டன் ருன கட்டிடக்குழு என்றும் டத்தை எமது சமயம், கலை, ன்ணம், பார்த்தோர் வியக்கும்
கட்டித்தந்த 'Jeyasunjan முகநாதன், கட்டிட விற்பன்னர். எ திருவருள் கைகூட பாராட்டி
ட்'
டாவது மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ம்பந்த பரமாச்சாரிய சுவாமி - அழகுற அமைந்துள்ள இவ் நசவசமய பிரச்சாரம் சைவசமய ஓச, அந்தணர் குருகுலம், சைவ
மேலாக மதமாற்றத்தை யவற்றை ஊக்கிவிற்பதில் இவ் க்க எல்லாம் வல்ல ஸ்ரீ கனக ளை வணங்கி வேண்டுகின்றேன்.
தாரண கட்டிடக் குழு
அயம். லண்டன்.
85

Page 95
iேtள்)ாsைாள் எ}#:
கட்
நல்லை திருஞா
பருத்தித்துறை வீதி நல்
Gi: 02
**
த$18* 43.534ன்
முனைவர்: ஸ்ரீமத் மெளன குமாரசு கட்டளை விசாரணை,தருமையாதீனம் ஸ்ரீ
திருச்சிராப்பள்ளி - 620 002 தமிழ்நாடு
புலம் பெயர்ந்த ஈழச் சைவத் தமிழர் அன்பு
”புல்லினால் வருடங்கோடி புது ம6 செல்லுமாஞ் ஞாலந் தன்னில் செ அல்லியங் கோதை பாகன் ஆல்
கல்லினால் இயற்றினோர் கயிலை திருக்கோயில் இறைவன் இருக்கின்ற இடம் இடம் - ஆன்மாக்கள் ஈடேற்றம் கருதி குழு வடிவமாகும் - குருமூர்த்திகள் வடிவம். இவ வருகின்ற சைவ ஆதீனங்கள் 18 ஆகும். பழைமை மரபு வழியினர் என்பர். இவ்வன பெறும் இலங்கை சைவம் போற்றும் நாடாகு வாழ் சைவ மக்களுக்காக மதுரை திரு சன்னிதானம்) அவர்கள் அங்கு திருமடம் க அவர்களுக்கு முறையாக தீட்சைக் ஆற்றுப் படுத்தினார்கள்.
அந்த நல்லை திருஞானசம்பந் 1.பல்லாற்றானும் நலிவுற்றுத் திகழ்கிறது. அங்குரார்ப்பணம் செய்ய அன்பர்கள் முன் பல்லாற்றானும் எதிர்கால சூழ்நிலை கருதி இப்புண்ணிய பேற்றிற்கு செல்வம், உழை குருவருளையும், திருவருளையும் பெற்றுய்ப என்றுள்ள ஒரே ஆதீனமாக திகழ்வதால் அ அன்பர்களைக் கேட்டுக் கொள்கின்றோம். பெருமான் திருவருளும், தருமை ஆதீன! 1.பிரார்த்திக்கின்றேன்.

DUL வந்த விருது, 99.9hhாம்:
டிட நிதி னசம்பந்தர் ஆதீனம்
ஜர் யாழ்ப்பாணம் இலங்கை
22287)
சீ.. :$st:?:பிறந்த தேசிகர்
தி காக்க 25 * ஆதி2, = 242.49, தி, 8.3; 12:44:xரி %A43444? ம்.) த க்.2 நக! : 4****%e:
பு-சாகAinAVAAKNரிசிசாகா:வும்:
வாமித்தம்பிரான் சுவாமிகள் மெளன {மடம் - மலைக்கோட்டை 5. போன் 0431 2702472
சாம்பார்/சாபாசச்சச்ச்ச்.
பர்களுக்கு
தேதி:
22.07.2007 ண்ணால் பத்துகோடி சங்கல்லால் நூறுகோடி
அயம் மடாலயங்கள்
விட்டகலார் அன்றோ” - (தனிப்பாடல்)
- திருமடம் ஆச்சாரியர்கள் வீற்றிருக்கின்ற நவடிவாகி அவனியில் வந்து ஆட்கொள்ளும் Tகள் திருக்கைலாய மரபுவழி உபதேசமாக ஆதீனம் என்றால் உரிமை உடையவர்கள், கயில் சிவபூமி என திருமூலரால் போற்றப் தம். அந்நாட்டில் நல்லூர்த் திருநகரில் யாழ் நானசம்பந்தர் ஆதீனத்தின் 291 வது மகா காண $2.ளம்பற்றி ஸ்தாபித்து {Dணி.3ாகவதர்
கிரமங்கள் செய்து சைவம்
Mளர
தர் ஆதீனம் இன்றைய சூழ்நிலையில் அத்திருமடத்தைப் புனருத்தாரணம் செய்து ன்வர வேண்டும். இன்றைய ஆதீனகர்த்தர் திட்டமிட்டுச் செய்ய நினைத்துள்ளார்கள். பு இவைகளை அன்பர்கள் அர்ப்பணித்து, பவும், யாழ்வாழ் சைவ அன்பர் களுக்கு க்குருவருளுக்குப் பாத்திரமாகும் வண்ணமும் எல்லாம் வல்ல செந்தமிழ்ச் சொக்கநாதப்
குருமணியின் குருவருளும் கிடைக்கப்
nை எச) ( 7 த வா த49)
86

Page 96
நல்லை திருஞானச் Point Pedro Road, Nal
Tel: 009421 அன்புள்ளவர்களுக்கு ஆசிகள்!
நல்லை ஆதீன கட் ஆதீனத்தின் சார்பாக கலாநிதி "துர்க்கா” 19 கினல்லா வீதி ஸ்தாபகர் இலண்டன் கனக அவர்களை நல்லை திருஞான புலம்பெயர் நாடுகளில் வாழ்கின கலந்தாலோசனை செய்வதற் வேலைகளுக்கு நிதி சேகரிப்பதற் சந்நிதானம் அவர்கள் நியமித்தி தருகின்றோம்.
என்றும் வேண்டும்
>
'f),
சாராரனா -சரசாயயயயாகசாகியா.
* 9 *
நல்லை ஆதீனம் ஈழத் திருநாட்டின் இராசதானியாகத் ; சைவமும், தமிழும் தழைத்தோங் ஆறுமுகநாவலரும், தவமுனிகள் கடை யோகர் சுவாமியும், ஞானம் பெற்ற நா குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சுவ கடவுளின் அருட்பெருங் கருணை ஆறுதலையும், அமைதியையும் கதாப்! பெற்று நிரந்தரமான ஒரு ஞானகூடத் செய்து நம் எல்லோருக்கும் இளம் விளங்கியவர்.
சம்
நs
"சதுபாரா சசயயப்ப்ப்ப்ப்ப்
"wwwாளாசாசாமையாயப்ப்யயயயயயயWWWWWWWik

ணசாம84824மப்பசியபடியேயல்Awயாக
பசயயயயயயயயயாப்பா பபபபபபபாசமயசாயத்தா?யாசிசW/tv 4/4; தசி: சிசிட், பச்சரிச்சச.திராயங்கா/ாப்சப்பம்பழப்பயல்.
ம்பந்தர் ஆதீனம் ur, Jaffna, Sri Lanka 222 2870
3
டிட நிதி சேகரிப்பு தி அப்பையா தேவசகாயம் 3, ரூசிலிப், யுகே, இணை துேர்க்கை அம்மன் ஆலயம் (சம்பந்தர் ஆதீனம் சார்பாக என்ற சைவத் தமிழ் மக்களை தம் ஆதீன புனர்நிர்மாண கும் நல்லை ஆதீன குருமகா இருக்கிறார் என்பதை அறியத்
D இன்ட அன்பு
சச்சார்
= 24ா Leசுத் தராதரி riN -
ல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம்)
D - கட்டிடநிதி திகழ்ந்த யாழ்ப்பாணத்து நல்லூரில் யக அரும்பணியாற்றிய ஸ்ரீலஸ்ரீ உச்சாமியும், செல்லப்பா சுவாமியும், ல்லூரில் 1966ம் ஆண்டு முதலாவது எமிநாத பரமாச்சாரிய சுவாமிகள் யினாலே ஆன்மீகத் துறையில் பிரசங்கம் மூலம் மக்களின் ஆதரவு கதை அமைத்து சிறந்த பணியை பிராயத்தில் ஒரு வழிகாட்டியாக
*4
Wாசாகாதபாடம்சயசதபதப்புகழ்சயம்
#சபாரதசப்பமாராப்பயாச்சசசச.
87

Page 97
சைவர்களாகிய எங்களுக்கு தாயம் நல்லை ஆதீனமாகும். அதன் சி பணிகளையும் யாவரும் நன்கு :
சைவ சமயக் கல்விக்கும், குருபூசைகளுக்கும் காலத்திற்கேற் ஆதீனம் நிகழ்த்தி வருவதோடு 1 சைவத்தை வளர்க்கும் பணிய சைவர்களாகிய எங்களுக்கு பெ இருந்தும், பூரணத்துவமான க குறைபாடாகும்.
நல்லை ஆதீன முதல்வர் அவர்க பூர்த்தி செய்வதற்கு ஏறக்குறை தேவைப்படும். கட்டிட வேலைக ை அடுத்த வருடத்தில் நிறைவு ( எதிர்பார்க்கின்றார்கள். நம் நா இவ்வளவு தொகை செலவில், . ஆரம்பிப்பது சரியானதா? என்ற கே போன்ற பல கேள்விகளுக்கு பத் ஆகிவிட்டன.
கல்விக் கூடங்கள், ஆலயங்கள், ஆதீனத்தின் பணியும் எம் மக்க யாவரும் ஏற்றுக் கொள்வார்கள் ஆகவே இறைவன் மேல் நம்பி! உதவுமாறு கேட்டுக் கொள்கின்றே
தங்கள் ஆதர. கலாநிதி அ.தேவசகா

கத்தில் இருக்கின்ற ஒரே ஒரு ஆதீனம் மப்பையும், ஆதீனம் ஆற்றி வருகின்ற அறிவோம். தற்காலப் போர்ச்சூழலிலும் சிவதீட்சைகளுக்கும், நாயன்மார்கள் ற சமய சொற்பொழிவுகளையும் இவ் மட்டுமல்லாமல் உலகளாவிய ரீதியில் பிலும் பெரும் பங்காற்றி வருவது ருமைக்குரிய விடயமாகும். இவ்வாறு ட்டிடவசதி இல்லாதிருப்பது பெரும்
ள் தீர்மானித்துள்ள இத் திட்டத்தைப் ப 20,000,000 ரூபாய்கள் வரையில் ள ஐப்பசி 2007 வரையில் ஆரம்பித்து செய்யலாம் என ஆதீனம் அவர்கள் ட்டின் தற்போதைய சூழ்நிலையில் இக் கட்டிட வேலையை தற்சமயம் கள்வி பலர் மனதிலும் எழலாம். இதே தில் காணமுடியாமல் பல வருடங்கள்
கார் பாக்க காக்க கச்சக்கம்பம் சாகச
கதைகள்
வைத்திய சாலைகள் போன்று இவ் ளுக்கு அத்தியவசியமானது என்பதை என்பது எமது பணிவான கருத்து. க்கை வைத்து இக்கைங்கரியத்திற்கு 3ாம்.
வினை நாடிநிற்கும்: பம் (ஒருங்கிணைப்டாளர்)

Page 98
உ
சிவமயம் யாழ். நல்லை ஆதீன
தோடுடைய செவியன் விடையேறி காடுடைய சுடலைப் பொடி பூசியெ ஏடுடைய மலரான் உனை நாட்ப பீடுடைய பிரமாபுரமேவிய பெம்மா
அன்புடையீர்! வணக்கம். வரலாறு
சிவன் அகச் சந்தான கு திருந்திதேவர் சனத்குமாரார் சந்தியஞான தரிசிக பரஞ்சோதிமாமுனி
புறச் சந்தான குர மெய்கண்டார்
அருணந்திசிவம் மறைஞான சம்பந் உமாபதி சிவம்
புறச்சந்தான குரவர்கள் நால்வரும் ஒருவருக்கொ களைச் செய்தார்கள். மடங்களை உருவாக்கிப் பா மடத்து நால்வர் எனலாம். சமய குரவர்கள் வளர்த் சித்தாந்தமாயிற்று. சந்தான குரவர்கள் மதாசாரி பரம்பரை உண்டு. கோயில் சமய நிறுவனம், மடம் | ஆதலின் மடம் சமயத்தை வளர்க்கும். மதத்தை போன்றவை. சித்தாந்த சாத்திரங்கள் இலக்கணம்
சமய குரவர்களில் முதல்வர் சம்பந்தர்.சம்பர் திருமடத்தில் தங்குவதற்கு அமைச்சர் குலச்சிறைய திருஞானசம்பந்தர் தங்கிய அன்றிலிருந்து அம்மட! பெற்றது.
திருஞானசம்பந்தப்பெருமானது திருவருளைப் ெ சம்பந்தராய், ஸ்ரீலஸ்ரீ சிவானந்த யோகீந்திர ஸ்ரீ ச என்ற திருப்பெயருடன் திருஞானசம்பந்தராதீனத்தில இன்றுவரை குருமரபு தொடர்ந்து வளர்ந்து வருகிறது பட்டத்தில் உள்ளவர்கள் 292 ஆவது குருமகா . ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஆன்

புனருத்தாரணம்
-'சி' *:-
யோர் தூவெண்மதி சூடி பன் உள்ளங்கவர்கள்வன் னிந்தேத்த அருள் செய்த னிவ னன்றே!
தரவர்கள்
னிகள் ரவர்
ரவர்கள்
தேர்
பருவர் சீடர், இவர்கள் சித்தாந்த சாத்திரங் Tடஞ்சொன்னார்கள். சந்தான குரவர்களை கத சைவம், சந்தான குரவர்களால் சைவ யார்கள் எனப்படுவர். இவர்களுக்கு சீல் மத நிறுவனம். சமயம் இன்றி மதமில்லை.
விளக்கும். திருமுறைகள் இலக்கியம் போன்றவை.
கதர் மதுரைக்கு வந்தபோது அங்கிருந்த பார் அம்மடத்தைத் தேர்வு செய்திருந்தார். ம் திருஞானசம்பந்தர் மடம் எனப் பெயர்
பெற்ற சிவமுனிவர், சிவானந்த சிவஞான
வஞான தேசிக பரமாசாரிய சுவாமிகள் ன் குருமுதல்வர் ஆனார். அவர் முதலாக து. வளர்ந்து வரும் குருமரபில் இப்போது சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ
பர்.
89

Page 99
ஈழம் வாழ் சைவ மக்களுக்காக மது மகா சன்னி தானம் அவர்கள் யாழ்.நல். மணிபாகவதர் அவர்களுக்கு முறையாக த படுத்தினார்கள். இன்றைய ஆதீனகர்த்தர் பல் செய்ய நினைத்துள்ளார்கள். இப்புண்ணி அன்பர்கள் அர்ப்பணித்து குருவருளையும், அன்பர்களுக்கு என்றுள்ள ஒரே ஆதீனமாக வண்ணமும் அன்பர்களைக் கேட்டுக்கொள்
யாழ். நல்லை திருஞானசம்பந்தர் அத்திவாரக்கல் நாட்டும் வைபவம் 201 முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞா கீரிமலை ஸ்ரீ நகுலேஸ்வர சிவன் கோயில் உட்பட பல ஆலய குருமார்கள், சைவ திருப்பணிக் குழுத் தலைவர் திரு. சூரிப்பில் கலாநிதி அப்பையா தேவசகாயம் தம்பதிக திரு.வி.கைலாசபிள்ளை தம்பதிகள், இந்து நிறுவனத்தின் கெளரவ செயலாளருமாகிய ஆறு திரு முருகன், யாழ். மாநகராட்சி மே ஏனைய சைவஸ் தாபனங்களின் பிரமுக அத்துடன் 07.02.2012 திகதி புதிய | நடைபெறவிருக்கின்றது.
இவ்வாதீனம் பல வருடங்களாக பராமரிப் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாம் ஈழத்துச் சைவப் பெரியோர்களிடம் இவ்வ தரும்படி வேண்டியிருந்தார்கள். 2005 ஆம் ஆ ஆலய அறங்காவலர் சபையிடமும் இந்த ( ஆம் ஆண்டு ஆனி மாதம் சுவிற்சர்லாந்து 7 ஆவது சைவ மாநாட்டில் புலம்பெயர் நாடுக தொடர்புகொண்டு புனருத்தாரணம் செய்வ
இலங்கையின் அப்போதுள்ள போர்நின் ஏற்றதல்ல எனப் பல திசைகளிலிருந்தும் பல நிதி சேகரிக்கும் முயற்சி பின்போடப்பட்டது
பின்னர் ஸ்ரீ கனகதுர்க்கை அம்பாள் அ பொருளாளருமாகிய திரு. தா.யோகநாதனி நிர்வாக சபை உறுப்பினர்கள், சைவ ஸ்தா அணுகி 19.06.2011ஆம் திகதி ஞாயிற்றுக்க பத்தில் கூட்டம் கூட்டப்பட்டது. அன்றைய
வாகக் குழு தெரிவு செய்யப்பட்டது.

ரை திருஞான சம்பந்தர் ஆதீனத்தின் 291 ஆவது லையில் திருமடம் காண உளம்பற்றி ஸ்தாபித்து ட்சைக் கிரமங்கள் செய்து சைவம் வளர ஆற்றுப் கலாற்றானும் எதிர்கால சூழ்நிலை கருதி திட்டமிட்டுச் ய பேற்றிற்கு செல்வம், உழைப்பு இவைகளை திருவருளையும் பெற்றுய்யவும், யாழ். வாழ் சைவ 5 திகழ்வதால் அக்குருவருளுக்குப் பாத்திரமாகும்
கின்றோம்.
ஆதீனத்தின் புனருத்தாரண கட்டிடத்திற்கான 1 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நல்லை ஆதீன னசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் ஆசியுடன் - பிரதம சிவாச்சாரியார் நகுலேஸ்வரக் குருக்கள் பப் பெரியோர்கள் பிரித்தானிய நல்லை ஆதீன ள்ளை பாலசிங்கம் அவர்கள், ஒருங்கிணைப்பாளர் நள், அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் து மாமன்ற உப தலைவரும், இந்து ஆராய்ச்சி ப கலாநிதி சைவஞானபானு செஞ்சொற் செல்வர் மயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் டர்கள், முன்னிலையில் இனிதே நிறைவேறியது. மண்டபத்தின் நிலை வைக்கும் வைபவமும்
பின்றி இருக்கும் கட்டிடத்தில் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர கெள் உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் (தீனத்தின் கட்டிடத்தை புனருத்தாரணம் செய்து பூண்டு முற்பகுதியில் இலண்டன் உயர்வாசற்குன்று வேண்டு கோளை விடுத்திருந்தார். அத்துடன் 2007
நாட்டில் நடைபெற்ற உலக சைவப்பேரவையின் களில் வாழும் சைவப் பெரியோர்களின் உதவியுடன்
தனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
லச் சூழலில் கட்டிட வேலையை ஆரம்பிப்பது தரப்பட்ட அபிப்பிராயங்கள் தெரிவிக்கப்பட்டமையால்
1.
ஆலயத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய ன் முயற்சியால் பல ஆலய தர்மகர்த்தாக்கள், பனங்கள், சைவத் தொண்டர்கள் எல்லோரையும் ழமை ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்ட நினம் நல்லை ஆதீன கட்டிட புனருத்தாரண நிர்
90

Page 100
தலைவர் :
உப தலைவர்:
செயலாளர் :
உபசெயலாளர் :
பொருளாளர் :
சைவமுன்னே திரு. சூரிப்பில் இலண்டன் சி டாக்டர் எஸ். இராஜராஜேள் டாக்டர் கணம் இலண்டன் சி திரு.ந.சச்சித்த வெஸ்ரேன் ஐ திரு. வே.சிவ. இலண்டன் இ திரு. செ.செல் ஸ்ரீ கனகதுர்க் கலாநிதி அ. ஸ்ரீ கனகதுர்க் தா.யோகநாத
உப பொருளாளர் :
ஒருங்கிணைப்பாளர்கள் :
இக்கூட்டத்திற்கு வருகை தந்திருந்த அகில திரு.சி.தனபாலா அவர்களின் ஆலோசனைப்பா யிடுவதற்கும் மேலதிக வேலைகளைச் செய்வது ஒத்துழைப்புடனும் இப்பணியைப் பூர்த்தி செய்க இந்து மாமன்றம் கட்டிட ஒப்பந்தக்காரராக தி வழங்கினார்.
இக்குழு வெகுமுன்னோடியாகச் செயற்பட்டு மிருந்தும் £60,000 பவுண்கள் வரை திரட்டி - இவ்வாண்டு ஆவணி மாதத்தில் பூர்த்தி செய் படுகின்றன.
இச்சந்தர்ப்பத்தில் சைவப் பெரியோர்களாகிய | குறிப்பிட்ட காலத்தில் இத்திட்டத்தைப் பூர்த்தி ெ வேண்டிக் கொள்கின்றது. நீங்கள் அளிக்கும்
ஆலயத்தில் கொடுத்து பற்றுச்சீட்டுப் பெற்றுக்கொ பணத்தைச் செலுத்தி நிர்வாகத்தினருக்கு அறி
வங்கிக் கணக்கு விவரம்:
LONDON NALLAI ADHEENAM B Baryclays Bank, Epsom Account No : 40097861

ற்றச் சங்க முன்னாள் தலைவர் ள்ளை பாலசிங்கம் 07956 513 669 சிவன் கோயில் தர்மகர்த்தா
சோமசேகரம் 07798 780 118 ல்வரி அம்மன் ஆலய தர்மகர்த்தா ன் சிறீதரன் 07595 733 330 "வன் கோயில் ஸ்தாபகர் தானந்தன் 07788 196 426 ஜூவல்லர்ஸ் உரிமையாளர் சுந்தரம் 07725 567 077 மல்போட் செல்விநாயகர் ஆலய தர்மகர்த்தா வைராசா 07956 301 559 நகை அம்மன் ஆலய இணை ஸ்தாபகர் தேவசகாயம் 07780 975 142
கை அம்மன் ஆலய பொருளாளர் ன் 07950 180 312
இலங்கை இந்து மாமன்ற நிர்வாக உறுப்பினர் டி புனருத்தாரண வேலைகளை மேற்பார்வை தற்கும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் வதெனவும் தீர்மானிக்கப்பட்டது. அதற்கிணங்க ந.சண்முகநாதனை நியமிக்க ஆலோசனை
B பல ஆலயங்களிடமிருந்தும் தனியார்களிட அனுப்பி வைத்துள்ளனர். இத்திருப் பணியை வதற்கு மேலும் £90,000 பவுண்கள் தேவைப்
நீங்கள் அனைவரும் இப்பணியில் பங்குகொண்டு சய்யவேண்டுமென் கட்டிடக் குழு தாழ்மையாக பணத்தை தங்களுக்கு அருகாமையிலுள்ள ள்ளலாம். அல்லது கீழுள்ள வங்கிக் கணக்கில் வியுங்கள்.
UILDING FUND
Branch Sort Code : 20-29-90

Page 101
இலண்டன் ந திருப்பணி நிதி
முதலாவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ . இல் சிவபூமி என்று அழைக்கப்படுகின்ற ய பண்ணையில் செல்லையா ஐயருக்கும் கனக அவரித்தார். உரிய பருவத்தில் ஏடு துவக்கி பா இளமையில் ஆலயங்களுக்குச் சென்று சிவன் வராக வளர்ந்து வந்தார். அத்துடன் வைத் வந்ததால் ஆலயத்தில் நடைபெறும் கதாப்பிரக கதாப் பிரசங்கம் செய்யவேண்டுமென்ற ஆவ கொண்டிருக்கும் காலத்தில் ஓய்வு நேரங்கள் செய்து காட்டுவார். மேலும் சங்கீதத்திலும் நம் மிக இனிமையாக பண்ணோடு தோவாரங்கள் நடித்தார். இவருக்கு பலதுறைகளில் நாட்ட பிரசங்கத்தை யாழ்ப்பாண வண்ணார் பண்
அரங்கேற்றினார். இவரது கதாப்பிரசங்க திற மணிபாகவதர் என்று செல்லமாக அழைக்கத் மகன் யோகம்மாளை திருமணம் செய்து ெ மலரும் மணமும் போல இணைந்து வாழ்ந்து ஓர் ஆண் குழந்தை கிடைக்கப் பெற்று முருக வாழ்ந்து வந்தனர். ஆலயங்களில் பிரசங்கம் நன நமது மணி ஐயர் தானே செய்யப் போகின்ற
பல ஆலயங்களில் மணி ஐயர் பிரசங்கம் ( கோயில் திருவிழாவின் போது ஆலயத்திற் இருபத்தைந்து நாட்களும் இரவு 9.30 முதல் | கதை முதலியன தொடாந்து செய்வார். பல வரு தினங்களும் தொடர்ந்து கேட்டு வந்துள்ளேன். 8 செய்யும் பிரசங்கத்தை இப்பொழுது நினைத். மணி ஐயரின் பிரசங்கம் இலங்கையைக் கடர் நாடுகளிலும் பிரசங்கம் செய்து இறை அரு உடம்பு இருக்கும் போதே இறை தொண்டாற்ற மனதில் தோன்ற இல்லற வாழ்க்கையைத் து எண்ணம் மனதில் தோன்ற 1966 ஆம் ஆண்டு காவியுடை தரித்து உருத்திராட்சம் அணிந்த என்ற நாமம் பூண்டு துறவியாகினார். இலங் ஆலயத்திற்கு மேற்கே அருகில் உள்ள ஒரு இல் தற்போதுள்ள ஆதீனம் இடம்பெற்றது. இத ஸ்ரீலஸ்ரீ சுவாமி நாத தம்பிரான் நாளடைவில் செய்தார். தலையிலும் கழுத்திலும் உருத்திராட் தோலிலும் காவி வஸ்திரமும் நெற்றியில் திரிபு பூசி பார்ப்பவர்களுக்கு ஒரு சைவப் பழம் போல்

ல்லை ஆதீனத் க்குழுத் தோற்றம்
சுவாமிநாத தேசிக ஞானசம்பந்தர் 08.02.1918 பாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள வண்ணார் காம்பாள் என்பவருக்கும் சிரேஷ்ட புத்திரனாக டசாலைக்குச் சென்று கல்வி கற்க ஆரம்பித்தார்.
அருளைப் பெற்று சங்கீதத்தில் நாட்டமுள்ள தீஸ்வரன் ஆலயத்திற்கு அருகில் வாழ்ந்து சங்கத்தில் நாட்டங்கொண்டு அதுபோல் தானும் பல் அவர் மனதில் எழுந்தது. கல்வி கற்றுக் ரில் தனது நண்பர்களுக்கு கதாப் பிரசங்கம் ஒப்பிலும் சிறந்து விளங்கினார். ஆலயங்களில் ள் பாடுவார். மேடை ஏறி பல நாடகங்கள் ம் இருந்தாலும் முதலாவது சங்கீத கதாப் ணை வைத்தீஸ்வரன் ஆலய மண்டபத்தில் 3மையைக் கண்ணுற்ற பெரியோர்கள் இவரை
தொடங்கினர். 1940 இல் தனது தாய்மாமன் காண்டார். தம்பதிகள் மிக சந்தோசமாகவும் வரும் வேளை 1958 இல் முருகன் அருளால் கானந்த சர்மா என்று நாமம் சூட்டி அன்புடன் டைபெறப் போகின்றது என மக்கள் அறிந்தவுடன் ரர் என ஆவலுடன் கேட்பார்கள்.
செய்து வந்த காலத்தில் நல்லூர் கந்தசுவாமி த முன்னாள் உள்ள தண்ணீர்ப் பந்தலில் 10.30 வரை மகாபாரதக் கதை, இராமாயணக் டங்கள் நானும் இப்பிரசங்கத்தை இருபத்தைந்து இவரின் அழகான, மனதைக் கவரும் வகையில் தாலும் எமதுள்ளம் உவகை கொள்கின்றது. இது இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் என பல ள் பெற்று வரும் வேளையில் இந்த மனித N இறைவனடி சேர வேண்டும் என்ற எண்ணம் றந்து துறவறம் மேற்கொள்ள வேண்டுமென்ற கார்த்திகை நன்னாளில் மதுரை ஆதீனத்தில் ப ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள் கைக்கு வந்த சுவாமிகள் நல்லூர் கந்தன் காணியில் ஓர் ஆதீனத்தை நிறுவினார். 1972 3கு புத்தூர் மழவராயர் இடம் வழங்கியிருந்தார்.
தனது தோற்றத்தில் சில மாறுதல்களைச் ச மாலையும் காதில் குண்டலமும், இடையிலும் ன்டரமாக வீபூதியும் உடம்பு முழுக்க விபூதியும் D சிவனடியார் தோற்றமாகக் காட்சியளித்தார்.
92

Page 102
இவ்வுலகில் தாம் செய்யவேண்டிய சைவ சுவாமிகள் 10.04.1981 இல் இறையடி சேர்ந்
அக்காலத்தில் ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தம் ஆதீன முதல்வராக இருக்கின்ற இண்டாவ தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிக வருகின்றார். அருள் வடிவான இவரும் பணி மாக விளங்கும் இவரது தோற்றமும் மக்கள் மகா சந்திதானத்திற்கு தமது ஆதீனத்திற்கு துள்ளார். இந்த இடத்தில் ஒரு சிறு கட்டிடம் பட்டுள்ளது.
சைவ மக்களாகிய எமக்கு இலங்கையில் அமைந்துள்ள நல்லை திருஞானசம்பந்தர் : சிவதீட்சைகளும், நாயன்மார் குருபூசைகளும், வந்தன. எமது தாயகத்தில் ஏற்பட்ட போர் சூ அழிக்கப்பட்டன. எமது ஆதீனமும் நலிவுற்றது நிரந்தர கட்டிடம் தேவைபட்டது. இரண்டாவ பரமாச்சரிய சுவாமிகள் ஐரோப்பிய நாடுகடு நல்லூரில் ஒரு நிரந்தர ஆதீனக் கட்டிடம் . திருந்தார். லண்டன் திருக்கோயில் ஒன்றிய | போது ஆர்ச்வே முருகன் ஆலயத்தில் நடை கலந்துரையாடப்பட்டு அன்றைய திருக்கோயி
மந்த நிலை அடைந்தது.
2007 ஆம் ஆண்டு மே மாதம் உலக சை நாட்டில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கும் வ ஆதீனம் பற்றி தயவு செய்து அக்கறை செ இம் மகாநாட்டில் ஆதீனக் கட்டிடம் பற்றி தீர் நல்லை ஆதீன கட்டிட நிதி சேகரிப்புக்கு ஆதீன அவர்கட்கு அனுமதி அளித்திருந்தார். இதன் கட்டிட வைப்புக் கணக்கு ஒன்று லண்டனில் ஆலயத் தேர்த் திருவிழாவுக்கு வருகை தந்து நிதி சேகரிப்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்நிதிக்கு 1001 பவுண் கொடுத்து நிதி சேகரிப்பை ஆ கலாநிதி அ.தேவசகாயம் அவர்களும், திரு பெரியோர்கள் பலரும் செயற்பட்டார்கள். தேர்த பணம் வசூலிக்கப்பட்டது. நானும் அன்ரை சேகரித்தோம். தேர் உலா வரும் வீதியில் சுவாமிகள் வீற்றிருக்கவும் நானும். திருவாளர்க பண வசூலிப்பு செய்து வந்தோம்.
இக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் டே பலகட்டடங்கள் சேதமாக்கப்பட்டன. இவ்வே

பணிகள் நிறைவு பெற்றதென உணர்ந்த தார்.
பிரான் சுவாமிகளின் அன்புக்குரிய இன்றைய து குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ள் அன்னாரின் பணியைத் தொடர்ந்து செய்து வு, அடக்கம், பொறுமை ஆகியவற்றின் சின்ன ளக் கவர்ந்துள்ளன. இவர் முதலாவது குரு அருகிலேயே விபூதியிட்டுச் சமாதி அமைத் கட்டி அதில் சிவலிங்கம் பிரதிட்சை செய்யப்
| உள்ள ஒரே ஒரு சைவ ஆதீனம் நல்லூரில் ஆதீனமாகும். இங்கு சைவ சமயக் கல்வியும், சமயற் சொற்பொலிவுகளும் நன்கு நடைபெற்று ழலில் யாழ். நகரில் உள்ள பல கட்டிட்டங்கள் 1. இங்கு சைவ சமயம் மேல் ஓங்கி வளர ஒரு து குரு மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நக்கு வருகை தரும் போதெல்லாம் தமக்கு அமைத்துத் தரும்படி பலமுறை விண்ணப்பித் மாநாட்டிற்கு 2005 ஆம் ஆண்டின் வருகையின் பெற்ற மகாநாட்டிலும் நல்லை ஆதீனம் பற்றி ல் ஒன்றிய நிர்வாகிகள் செயற்பட்டு பின் அது
சவப் பேரவையின் 11 ஆவது மகாநாடு சுவிஸ் நகை தந்த ஆதீன சுவாமிகள் தமது நல்லை காள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொண்டார். மானம் ஒன்று எடுக்கப்பட்டது. இதன் பயனாக மத்தின் சார்பாக கலாநிதி அப்பையா தேவசகாயம் -பயனாக 2007 ஆம் ஆண்டு நல்லை ஆதீன ஆரம்பிக்கப்பட்டது. ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் துள்ள ஆதீன சுவாமிகள் முன் முதன்முதலாக
முதன்முதலாக திரு.வே.சிவசுந்தரம் அவாகள் ரம்பித்து வைத்தார். இதற்கு முழு ஆர்வமாக 5.சச்சிதானந்தன் அவர்களும் மற்றும் சைவப் திருவிழாவின் போது பக்தர்கள், அடியார்களிடம் றய தினம் முழுமூச்சுடன் செயற்பட்டு நிதி D ஒரு மண்டபம் அமைத்து அதில் ஆதீன கள் தேவசகாயம், சச்சிதானந்தன் முதலியோரும்
மார்ச்சூழல் அதிகரிக்க யாழ்.நகரில் உள்ள ளை நாம் கட்டடத்திற்கான பண சேகரிப்புக்குச்
- 93

Page 103
சென்றபோது பலபெரியோர்கள் இக்கால நிலை என அறிவுரை வழங்கினர். நாம் இதைப் புரிர சேகரித்த பணத்தை எமது கட்டிட வைப்பு காலம் விரைவாக ஒடியது. இலங்கையில் பே திருக்கோயிலில் ஒன்றிய மாநாட்டுக்க வரு வேலையைத் தொடங்குமாறு வற்புறுத்தினார். முகமாக 19.06.2011 இல் ஸ்ரீ கனகதுர்க்கை ஒன்று கூடி நல்லை ஆதீன கட்டட பு6 செய்யப்பட்டது.
தலைவர் : உப தலைவர் : செயலாளர் : உப செயலாளர் : பொருளாளர் : உப பொருளாளர் :
திரு.சூ.பால டாக்டர் எள் டாக்டர் ச.ம டாக்டர் க திரு.வே.சிவு திரு. செல்வம்
ஒருங்கிணைப்பாளர்கள்
திரு. அ.தே
திரு. தாயே பின்னர் திரு. தேவசகாயம் அவர்கள் மு
திரு. அ.ஸ்ரீக் திரு. க.ரங்க திரு. லோகே
19.06.2011 ஆம் திகதி நடந்த கூட்டத்திற்கு சமுகமளிக்கவில்லை. அவருடைய ஒப்புதல் நியமித்தார்கள். பின்னர் அவர் அப்பதவியை டாக்டர் கணன் ஸ்ரீதரன் அவர்களை அவருடை திரு.நடராசா சச்சிதானந்தனை உபசெயலாள அவர்கள் முதலாவது கூட்டத்தைத் தவிர வேறு அவர் தன்னால் இப்பணியை சரிவரச் செய்வது சச்சிதானந்தன் அவர்களைச் செயலாளர் ப உபசெயலாளராகப் பணி புரிவதாகவும் அறிவித் அவர்கள் செயலாளர் பணியை ஏற்றுக்கொலை
இக்குழுவின் அயராத உழைப்பாலும், ல பெரியோர்கள், சில தனவந்தர்கள் ஆகியோரில் ஆரம்பிப்பதற்கான பணம் இலகுவில் சேர்ந்தது அத்திவாரக்கல் நவம்பர் 2011 இல் போடப்பப் சிலரும், யாழ். ஆதீனத் தலைவர், சிவாச்சாரிய மேயர் இன்னும் பலரும் கலந்து அடிக்கல் லண்டன் கட்டிட நிர்வாகக் குழு பலமுறை சந் அருளாலும், சைவப் பெரியோர்கள் உதவியா

லயில் கட்டிடம் புதிதாகக் கட்டுவது நல்லதல்ல ந்துகொண்டு பண சேகரிப்பை பின்போட்டோம். க் கணக்கில் சேமிப்பில் போட்டு வைத்தோம் பார்சூழல் முடிவுக்கு வந்தது. 2010ஆம் ஆண்டு கை தந்த ஆதின சுவாமிகள் ஆதின் கட்டட இதன் பிரகாரம் ஆதீன கட்டிட நிதி சேகரிக்கு ஆம்மன் ஆலயத்தில் பல சைவப்பெரியார்கள் னருத்தாரண நிர்வாகக் குழு ஒன்று தெரிவு
சிங்கம் க.சோமசேகரம் மகேஸ்வரன்
ணன் ஸ்ரீதரன் பசுந்தரம் ராசா
வசகாயம் பாகநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
யற்சியால் நிர்வாக உறுப்பினர்களாக சற்குணம் கநாதன் கஸ்வரன் ஆகியோர் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
த வைத்தியகலாநிதி ச. மகேஸ்வரன் அவர்கள் - இல்லாமைலேயே அவரைச் செயலாளராக ஏற்காத காரணத்தினால் உப செயலாளராக ய ஒப்புதல் இல்லாமல் செயலாளர் பதவிக்கும், பராகவும் நியமித்தனர். டாக்டர் கணன் ஸ்ரீதரன் எந்தக் கூட்டத்திற்கும் சமுகம் அளிக்கவில்லை. தற்கு நேர அவகாசம் இல்லாததினால் நடராசா ணியைச் செய்வதற்கு இசைந்ததுடன், தான் கததைத் தொடர்ந்து திரு.நடராசா சச்சிதானந்தன்
ன்டார்.
ண்டணில் உள்ள சில ஆலயங்கள், சைவப் ன் மனமுவந்த அன்பளிப்பாலும் கட்டிட வேலை து. இவ்வேளை ஆதீனத்தின் கட்டிடத்திற்கான டது. இவ்விழாவில் எமது நிர்வாகக் குழுவில் மார்கள், சைவப்பெரியோர்கள் யாழ். மாநகராட்சி நாட்டு விழாவை சிறப்பித்தனர். தொடர்ந்து தித்து அரும்பணியாற்றியும், நல்லூர்க் கந்தன் Tனாலும் கட்டிடத்திற்குத் தேவையான பணம்
94

Page 104
கிடைக்கப்பெற்று கட்டிட வேலை எவ்வித தட விரைவில் கட்டிட திறப்பு விழா நடைபெற இ கொண்ட ஆதீனம் கீழ்ப்பகுதியில் ஆதீன குரு மேல்மாடி சைவ சமய வளர்ச்சிக்காக நிகழ்ச்சி
ஆதீன கட்டிட அமைப்பாளர் முதல் இரண்டு வரும் இக்காலத்தில் ஏற்படும் கட்டிட பிழைகளை அவ நடைபெற எமது சைவ சமயத்தின் முழுமுதற் என மனப்பூர்வமாக நம்புகின்றோம்.
மேன்கொள் சைவநீதி எ
கா?
இரண்டாவது டு!
ஸ்ந்த சோம் நTCHாUந்த 1ாமா
சத்தியப்பி
- 15 1135)
வா ர், தட்பம் கார்டன், க.
Tாடர் - 1

ங்களுமின்றி இனிதே நிறைவேறியது. கூடிய இறை அருள் கூடிவரும். இருமாடிக் கட்டிடம் மகாசந்நிதானம் அவர்களின் பாவிப்பதற்கும், களும் நடைபெற ஒழுங்குகள் செய்யப்படும். உங்களுக்கு கட்டிட உத்தரவாதம் தந்துள்ளார். ரே திருத்தித் தருவார். இவை யாவும் இனிதே கடவுளாகிய சிவபெருமான் அருள்பாலிப்பார்
பிளங்குக உலகமெலாம்.
சிவநெறிச் செல்வர் செ. மனோகரன்
ந்தர் ஆவோம் மகா சந்றோர் எந்த தேதி பசாரிய அகராதிகள் - ட#1) 4 பமாராளம்
- ஈராக்கிற்க இக் டன் சர்க இ . 1 = 1 1 - 3) " அட, 1,514 15
* 1 :
多的多。 கட ர் 15 இ ப
சர், 4 கார்
95

Page 105
எழில்மிகு தோற்றத்தில்
12
இந்தியாவில் பல ல இலங்கையிலுள்ள ஒரே ஆதீனம், யாழ்.நல்லூரி மட்டுமல்ல. வடபகுதி ம
நல்லூர் பலவகையில் தமிழ் மன்னர்களது ஆட்
மைக்குரியது. வரலாற்று பல ஆலயங்களை தன்னகத்தே கொண்டது மத்தியில், இறை சிந்தனையை தோற்றுவித்த நல்லூருக்கு மற்றுமொரு சிறப்பாக நல்லை
குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இங்கிலாந்து தேசத்தில் புலம்பெயர் மக் நல்லூரைச் சொந்த இடமாகக் கொண்டவன் ! வந்த பல வருட காலத்திலும் நல்லூரில் க அன்றைய பசுமையான நிகழ்வுகளை நினைத் இருக்கிறது. நல்லைக் கந்தனை தரிசனம் ( மறக்க முடியாது. மகோற்சவ காலம் என்றெ தோற்றம் பெற்ற நாளிலிருந்து பல தடவை பங்குகொண்டது என்பன என் நினைவலைக குருமகாசந்நிதானமாகவிருந்த சுவாமிகளது சொற்பொழிவுகளையும் அந்நாளில் நான் வி
இங்கிலாந்து வந்ததன் பின்னரும், வழிபாடுகளிலும், ஆதீன நிகழ்ச்சிகளிலும் .
இப்போது இரண்டாவது குருமகாசந்நிதா ஞான சம்பந்த பரமாசார்ய சுவாமிகள் இங் கட்டிடத்தின் வசதிக் குறைபாடுகள் பற்றி | நிறைவேற்றும் வகையிலேயே, இங்குள்ள எ தேவையான உதவிகளை வழங்குவது என வெற்றியே புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் யத்தில் இங்கிலாந்து வாழ். புலம்பெயர் மக் வேளை, நல்லூர் பிரதேசத்தை சொந்த இ
இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.
சைவ மக்களின் ஆன்மீகத் தேவைக்கும் கொள்ளவும், சைவப் பாரம்பரிய நெறி முறை நல்லை ஆதீனம் என்றென்றும் துணையாக இ வழிநடத்தலினாலும், இறையருளாலும் தெ அமையவேண்டும் என நல்லைக் கந்தன் தி
லண்டன்

அருள் மிகு நல்லை ஆதீனம்
செவ ஆதீனங்கள் அமைந்திருக்கும் நிலையில், யொரு சைவ ஆதீனமாகத் திகழும் நல்லை ல் அமைந்திருப்பது நல்லூர் பிரதேச மக்களுக்கு மக்களுக்கே பெருமை தருவதாக இருக்கிறது.
லும் சிறப்பு பெறும் பிரதேசமாகும். யாழ்ப்பாணத்து சிக் காலத்தில் இராசதானியாக விளங்கிய பெரு ச் சிறப்பு வாய்ந்த கந்தசுவாமி கோயில் உட்பட து நல்லூர். எந்நேரமும் ஆலய மணியோசைக்கு வக் கொண்டிருக்கும் புனித பிரதேசமாக விளங்கும் திருஞானசம்பந்தர் ஆதீனம் அமைந்திருப்பதும்
களுள் ஒருவனாக வாழ்ந்து கொண்டிருந்தாலும், என்பதாலும், பிறந்த நாளிலிருந்து இங்கு வாழ்ந்து கால்பதித்து, நடமாடித் திரிந்தவன் என்பதாலும், துப் பார்க்கும்போது அது மகிழ்ச்சியளிப்பதாகவே செய்து, ஆலய வீதியை வலம் வந்த நாட்களை றன்றும் நினைவில் இருக்கும். நல்லை ஆதீனம் வகள் அங்கு சென்று வந்தது, நிகழ்ச்சிகளில் ளில் தொடருகின்றன. ஆதீனத்தின் முதலாவது
கதாப் பிரசங்கம் நிகழ்ச்சிகளையும் அவரது விரும்பிக் கேட்பது வழக்கம்.
அவ்வப்போது யாழ்ப்பாணம் சென்று ஆலய கலந்து கொள்வதை நான் தவறவிடவில்லை. ரனமாக இருக்கும் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக கிலாந்து வரும்போதெல்லாம் நல்லை ஆதீனக் எடுத்துச் சொல்லுவார். அவரது வேண்டுகோளை ன்போன்ற புலம்பெயர்ந்தோர், அது விடயத்தில் அத் தீர்மானத்து செயற்பட்டதன் முழுமையான 2 ஆதீனத்தின் எழில்மிகு தோற்றமாகும். இதுவிட கள் மகிழ்ச்சியும் பெருமையும் அடையும் அதே டமாகக் கொண்டவன் என்பதால், இது எனக்கு
D, அவர்களது இறை சிந்தனையை வளர்த்துக் யிலான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும் இருக்கும். ஆதீன முதல்வர் அவர்களது சிறப்பான ாடர்ந்து ஆதீனப் பணிகள் நல்ல வகையில் ருவருள் துணைக் கொண்டு வாழ்த்துகிறேன்.
- அ.சற்குணம்.
96

Page 106
யாழ். நல்லை ஆ
இலங்கையிலுள்ள பிரசித்திபெற்ற முதன்மை
கடந்த முப்பது வருட நாட்டுச் சூழலினால் 2 வாழ்வாதாரங்கள் சீரழிந்ததுபோல் சைவப் பாரம்பா வேண்டியது சைவர்களாகிய நமது கடமையாகும்
கோயில்கள், இராஜகோபுரங்கள், கண்டாமணி புனரமைப்பது போன்றவை யாவும் நமது தலை களும், நூலகங்களும் சைவ நிறுவனங்களும் சீ
இந்த வகையில் தவத்திரு. சோமசுந்தர பரப் நல்லை ஆதீனம் முழுமையான வசதிகளுடன் ஓ ஆதீனக் கட்டிடங்களை புனரமைப்பது கட்டாயம்
இதற்கமைய சுவாமிகளின் தலைமையில் யாழ் இக்குழு தேவார வகுப்புகள், வேதாகம வகுப்பு சைவசமயப் பிரச்சாரப் பணிகளிலும் ஈடுபடத் தீர்மா செயற்படும் இக்குழுவினர் இலங்கையிலுள்ள சைல் பிரமுகர்களையும் அணுகி வேண்டிய ஆலோசனைகள்
இந்தச் சேவைகளுக்கு எல்லாம் ஆதீனத்தின் நிறைந்த புதிய ஒரு கட்டிடத்தை அமைக்கும் தி
அமைக்கப்பட்டுள்ளது. ஆதீன முதல்வர் சமீபத்தில் சம்பந்தமாகப் பலருடனும் ஆலோசனை மேற்கொ டிடத் திருப்பணிக்கு வேண்டிய நிதியைத் திரட்டு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளது.
இலண்டனிலுள்ள நல்லை ஆதீனக் குழுவில் நிறுவனங்களையும் ஆலயங்களையும் சைவப் பிரபு ஈடுபட உள்ளனர்.
அகில இலங்கை இந்து மாமன்றத்தினரிடம் இலண்டன் குழு தீர்மானித்துள்ளது.
1) புதிய கட்டிடத்தைக் கட்டும் திட்டத்தை 2) ஆதீனத்தின் அனுசரணையுடன் கட்டுமான 3) உருவாக்கப்பட்ட திட்டத்திற்கான ஒப்புதல் 4) மேற்படி திட்டத்திற்கான சகல அனுமதிக 5) கட்டுவதற்கான மேற்பார்வையையும் அதன் ஏற்றுக்கொள்ளுதல்.
(நன்றி : 'புதினம்' 01.08.2011)

தீன திருப்பணி நிதி
யான சைவ ஆதீனம் நல்லை ஆதீனமாகும்.
இலங்கையிலுள்ள சைவத் தமிழ் மக்களுடைய ரியங்களும் சிதைந்துவிட்டன. இவற்றைச் சீராக்க
க் கோபுரங்கள், திருத்தேர்கள் ஆகியனவற்றைப் யாய கடமையாகும். அதேபோன்று பாடசாலை ரமைக்கப்படவேண்டியதும் நமது கடமையாகும்.
மாசாரிய சுவாமிகள் தலைமையில் செயற்படும் இயங்குவது முக்கியமானது. இதற்கு இன்றைய ான தேவையாகும்.
ப்பாணத்தில் ஒரு குழு சேவையில் ஈடுபட்டுள்ளது. புகள், யோகாசன வகுப்புகள் உட்பட மற்றும் பனித்துள்ளது. ஆதீன முதல்வரின் தலைமையில் வ நிறுவனங்களையும், ஆலயங்களையும் சைவப் களையும் உதவிகளையும் பெற்றுக்கொள்வார்கள்.
லுள்ள இடவசதி போதாமையினால் வசதிகள் ருப்பணியில் இலண்டனில் ஒரு குழு சமீபத்தில் D இலண்டன் வந்திருந்தபோது கட்டிட அமைப்புச் ரண்டு இக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு கட் ம் பொறுப்பையும், கட்டிடத்தை நிர்மாணிக்கும்
எர் உலகத்தின் பல நாடுகளிலுமுள்ள சைவ முகர்களையும் அணுகி நிதி திரட்டும் முயற்சியில்
பின்வரும் பொறுப்புக்களை ஒப்படைப்பதாக
வகுத்தல் ப் படங்களை வரைதல் Dல இலண்டன் குழுவினரினரிடம் பெறுதல்
ளையும் பெறுதல். மனக் கவனிக்கும் பொறுப்புக்களையும்
நல்லை ஆதீனத் திருப்பணிக் குழு. 5 Chappal Road West Ealing
London w 13 9AE சூ. பாலசிங்கம், தலைவர் .
- 97

Page 107
யாழ்ப்பாண புதிய கட்டி
நல்லைக் கந்தன் ஆலயத்திற்குப் பின்புறம் திருஞான சம்பந்தர் ஆதீனம். இலங்கையிலுள்ள திகழும் நல்லை ஆதீனம், அறுபதுகளின் ஆ வருகின்றது. ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தேசிக ஞான ஸ்தாபகராகவும் முதலாவது குருமகா சந்ர முன்னெடுத்தார்.
1981 ஆம் ஆண்டில் முதலாவது குரும. அப்பொழுது ஆதீனத்தின் இளவரசராகவிருந் சந்நிதான மாக பட்டாபிஷேகம் செய்யப்பட் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய . நல்லை ஆதீனக் கட்டிடம் பழமையானதாகவும் அதனைப் புனர்நிர்மாணம் செய்யவேண்டிய நி நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக வெளிநா புலம்பெயர் சைவ மக்களிடம் ஆதீனத்தின் வந்துள்ளார். ஆதீன சுவாமிகளின் வேண்டுகோ சைவப் பெருமக்கள் இக்கைங்கரியத்தை நி பிரித்தானியாவில் ஆதீனக் கட்டிட புனருத்தா
இக்குழுவினர் அங்கிருந்து யாழ்ப்பாணம் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் பிரித்தானியா புனருத்தாரண நிர்வாகக் குழுவின் வைத்திய கலாநிதி எஸ்.சோமசேகரம், செப் வே.சிவசுந்தரம், உப பொருளாளராக செ.செல் அ.தேவசாயகம், தா.யோகநாதன் மற்றும் நீ நல்லை ஆதீனத்தின் புதிய கட்டிடத்தை உரு வாழுகின்ற சைவ அன்பர்களின் முழுமையான புனருத்தாரண நிர்வாகக் குழுச் செயலாளர், பெரிய பிரித்தானியா வாழ் சைவப் பெருமக்க இந்தக் கைங்கரியம் துரிதமாக நிறைவுபெற்ற
ஆதீனக் கட்டிட வேலைகள் நிறைவுபெற்ற நிர்வாகக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட வெகுவிரையில் திறப்பு விழா காணவிருக்கும் நம் தமிழ்மொழிக்கும் அளப்பரிய சேவையை அ எதிர்பார்த்து நிற்கின்றது.
(நன்றி : 'தினக்குரல்' 17.12.2012)

நல்லை ஆதீன டம் நிர்மாணம்
பாக மேற்கு வீதியில் அமைந்திருக்கிறது நல்லை
ஒரேயொரு சைவ ஆதீனமாகப் பெருமைபெற்றுத் ரம்பத்தில் ஆரம்பித்து இன்றுவரை செயற்பட்டு னசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஆதீனத்தின் நிதானமாக இருந்து ஆதீன செயற்பாடுகளை
கா சந்நிதான சுவாமிகள் சமாதியடைந்ததும் கத சின்ன சுவாமிகள் இரண்டாவது குருமகா டு பதவி ஏற்றார். இவரே இப்போது ஸ்ரீலஸ்ரீ சுவாமிகளாக ஆதீனத்தை வழிநடத்தி வருகிறார். ம் வசதிகள் குறைந்த நிலையிலும் இருந்ததால் ைெல உணரப்பட்டது. ஆதீன சுவாமிகள் சமய டுகளுக்குச் செல்லும் வேளைகளில் அங்குள்ள கட்டிடக் குறைபாடுகளைப் பற்றி எடுத்துக்கூறி
ளை ஏற்று பெரிய பிரித்தானியாவில் வாழுகின்ற றைவேற்ற முன்வந்தார்கள். இதற்காகப் பெரிய . ரண நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது.
வந்து 07.11.2011 அன்று ஆதீனத்தின் புதிய பத்தில் பங்குகொண்டு சிறப்பித்தனர். பெரிய
தலைவராக எஸ்.பாலசிங்கம், உபதலைவராக பலாளராக ந.சச்சிதானந்தன், பொருளாளராக வராசாவும், ஒருங்கிணைப்பாளர்களாக கலாநிதி ர்ெவாகக் குழு உறுப்பினர்களும் இணைந்து
வாக்கி வருகின்றனர். பெரிய பிரித்தானியாவில் நிதியுதவியுடனேயே இக்கட்டிடம் கட்டப்படுவதாக
ந.சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். மேலும் ளின் பூரண ஆதரவு கிடைத்திருக்காவிட்டால் திருக்க முடியாது.
} நிலையில் கட்டிடத் திறப்புவிழா இலண்டன் வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. மலை ஆதீனம் தொடர்ந்தும் சைவசமயத்திற்கும், ற்றவேண்டும் என்று தமிழ்கூறும் நல்லுலகம்
- த. சிவநித்திலன்.
98

Page 108
Nallai Adheenam Building Fund
ن، ومن
00 N O UT A W NP
8
10
12
22
23
3
24 25
9/8/2012 Sri Kanaga Thurgai Amman Te 9/8/2012 Dr. Somasekaram
All Ceylon Hindu Congress 8/16/2007 Mr. V. Sivasundaram
9/8/2012 Mr. Soorippillai Balasingam 8/20/2011 Sri Selvavinagagar Temple
9/1/2011 High Gate Murugan Temple 12/5/2011 Stoneleigh Amman Temple 1/26/2012 Wimbledon Pilliyar Temple 10/7/2011 Ticket Books sale 11/30/2011 Shri Varasiththi Vinayagar Tem
Nagapoosani Amman Temple 12/16/2011 Shri Sakthi Vinayagar Temple
World Saiva Council 6/5/2013 Kanaga Thurgai Amman Templ 9/1/2011 Mrs. N. Yoganathan 1/30/2012 London Sri Murugan Temple
7/2/2011 Dr. Mrs. Sritharan 8/17/2007 Dr. Mrs. Radhakrishnan 8/30/2011 Mr. Paramanathan
9/8/2012 Pathiragali Amman Temple-Wa 1/28/2012 Well wisher
5/8/2012 Mr. V. Anantha thiyagar 5/8/2012 Mr. V. R. Pathmanathan 5/8/2012 Mr. V. R. Ramanathan 5/14/2012 Dr. A. Devasagayam 5/15/2012 Mr. Logeswaran 5/21/2012 Mr. Shan Navaratnam 5/22/2012 Dr. Sivathasan 5/22/2012 Mr. Jeyaseelan- Tooting 5/30/2012 Dr. Rajasundaram 7/16/2012 Sagana Jewllers 7/17/2012 Mr. M. Thangarajah Global Exch 8/20/2012 Mrs. Karuna Ratnarajah 2/21/2013 Mr. R. T. Ratnasingham 4/23/2013 Mr. N. Kugadason 5/17/2013 Mr. Parameswaran 5/24/2013 Mr. Ariyaratnam Easwaramohar 5/28/2013 Mr. R. Kugavarathan
6/5/2013 Mr. S. Puthirasigamany 6/14/2013 Mr. S. Srikantha 10/7/2011 Mr. S Senthilselvan
Mr. C. Sithamparapillai
Mr. Sambandamoorthy Muruga 2/19/2013 Mr. N. Balasubramaniam 9/8/2012 Mr. N. Satchithananthan 5/7/2012 Mr. S. Premananthan-Spice Lane
27 5/15/4
30
35. 2 36
37
38 39
42
45
47

Receipts as at 16/06/2013
emple
ple-Canada
Harrow
le Deevotees
Llthamstore
SL Rupees 1,920,200.00 1,920,200.00 1,714,190.00 1,249,666.16 1,152,120.00 1,017,706.00 960,100.00 960,100.00 960,100.00 865,403.42 465,567.85 395,710.00 384,040.00 300,000.00 278,813.04 240,217.02 211,222.00 193,556.16 192,020.00 192,020.00 192,020.00 192,020.00 192,020.00 192,020.00 192,020.00 192,020.00 192,020.00 192,020.00 192,020.00 192,020.00 192,020.00 192,020.00 192,020.00 192,020.00 192,020.00 192,020.00 192,020.00 192,020.00 192,020.00 192,020.00 192,020.00 115,212.00 100,000.00 100,000.00 96,202.02 96,010.00 96,010.00
ange Ltd
moothy
99.

Page 109
49
51
56
58
61
48 -
5/9/2012 Mr.M. Kethiswaran
5/18/2012 Mr. K. Sabaratnam 50
5/30/2012 Mr.S.Jeyananthan
7/11/2012 Rathi Jewellers 52 7/17/2012 Seerisa Recruitment Ltd 53 8/13/2012 Dr. Balachandran 54 5/13/2013 Mr. K. Ranganathan 55
5/16/2013 Mr. Ramachandran
5/31/2013 Mr. A. Pathmanathan 57 6/3/2013 Mr. P. Thavanathan
6/7/2012 Mr.Kanagasundram 59
5/8/2012 Mr.V.R. Loganathan 50 5/31/2013 Mr. R. Paramakumar
9/1/2011 Mr.Kanagasabai Nadaraj: 62.
5/6/2012 Mr.S. Thambo0 53
5/22/2012 Mr. Ganeshamoorthy 64
11/7/2011 SKTA Temple Preists 65
7/17/2012 Mr. N. G. Mahesh Jeweller
7/9/2012 Dr.V. Balasegaram 67
8/20/2012 Mr. K. Manoharan 4/29/2013 Well wisher 5/24/2013 Mr.G & A Natgunan 5/31/2013 Mr. P. Thavanathan
1/30/2012 Mr. Kanagasabai Global 72
7/9/2012 Mr. Thanigaivelan 13
7/9/2012 Station Super Stores 74
7/9/2012 Dr.Sivakumar 75
7/17/2012 Duch Flowem Ltd 76
8/24/2012 Mr. E. Sudaralingam (Crav 77
4/29/2013 Mr. Velayuthapillai 5/17/2013 Mr.Arulthas
7/9/2012 Gayathiri Silk- Eastham 7/9/2012 Mr. P. Chandrakumar (6 ki
Total
66
68
69
70
78
நல்லை ஆதீன ம மக்கள் பெருமைப்படும் யிட்டு நாங்கள் நிம்மதி
இந்த முயற்சியில் ஈ( விளைவுதான் இக்கட்டி இக்கட்டிட அமைப்பை இந்து மாமன்றம், கட்டி நல்லை ஆதீன கட்டடக்

ah
96,010.00 96,010.00 96,010.00 96,010.00 96,010.00 96, 010.00 96,010.00 96,010.00 96,010.00 86,409.00 76,808.00 57, 506.00 57,606.00 48,005.00 48,005.00 48,005.00 39,364.10 38,596.02 38,404.00 38,404.00 38,404.00 38,404.00 38,404.00 28, 803.00 19,202.00 19,202.00 19,202.00 19,202.00 19, 202. 00 19, 202. 00 19,202.00 9,601.00
9,601.00 21,947,738.79
wley Amman)
பmar)
டாலயம் புனருத்தாரணம் செய்து இன்று இந்து வகையில் ஒரு புதிய கட்டிடம் நிறைவு பெற்றதை தியடைகிறோம். நிபட்ட எல்லோரும் சேர்ந்து செய்த கூட்டுமுயற்சியின் டம். இதற்குப் பண உதவி தந்த யாவருக்கும், பொறுப்பேற்று வழி நடத்திய அகில இலங்கை ட ஒப்பந் தக்காரர் திரு சண்முகநாதன், லண்டன் க்குழுவினர் சகலருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.
வேலுப்பிள்ளை சிவசுந்தரம்
பொருளாளர், இலண்டன் நல்லை ஆதீன நிதிக்குழு.
100

Page 110
நா
நல்லை ஆதீன மடாலயத் திருப்பணி செவ் அனைத்து உள்ளங்களுக்கும் எமது உளப்பூர்
மடலாயம் அமைவதற்கான காணியைத் த மழவராயர் குடும்பத்தினர். யாழ்ப்பாண மாநகர சபை நிர்வாகத்தினர். பிரித்தானிய சைவப் பெருமக்கள். பிரித்தானிய சைவத் திருக்கோவில்களின் திருப்பணியை ஒட்டிய மேற்பார்வை மற்றும் முறையாகத் தந்துதவிய அகில இலங்கை கட்டிடத் திருப்பணியை நேர்த்தியாக நிறை நிறுவத்தினரும், அவர்களது பணியாளர்க
இந்த மலருக்கு ஆசிச் செய்திகளும், வாழ்த்து களும், இம்மலரை குறுகிய காலத்தில் அ.
மற்ற பலவழிகளிலும் ஒத்துழைத்து, ஆக்கபூர்வ நெஞ்சங்களுக்கும்,
இலண்டன் நல்லை ஆதீன நிதிக்குழு உள் குவித்து தெரிவித்துக் கொள்கிறது.

ன்றி
வனே நிறைவேற உதவிய ரவ நன்றிகள்.
ந்துதவிய புத்தூர்
நிர்வாகத்தினர். ம் ஆலோசனைகளை தகுந்த
இந்து மாமன்றத்தினர். றவு செய்து தந்த Jeyasunjan Construction நம். த்துரைகளும், ஆக்கங்களும் தந்த பெரியோர் ச்சிட்டு உதவிய அச்சகத்தினரும் றும் மான உதவிகளை வழங்கிய அனைத்து நன்
சமார தனது நன்றிகளைத் திருப்தியுடன் கரம்
நடராசா சச்சிதானந்தன்
செயலாளர், இலண்டன் நல்லை ஆதீன நிதிக்குழு.
101

Page 111


Page 112


Page 113
BARNES
a von Ellis
Sivaram Printers 20(32), College

Road, Jaffna. T.P. 021 221 9440