கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஒளி அரசி 2014.12

Page 1
- 1 )
OLIARAZI
ஒளித
இல்லத்தரசிகளின்தோ அன்பு + அறிவு + அழகு + திறன் + முயற்சி + வா ஆடைகளின் அரண்மனை 77UII The Way of Life Kotahena
செப்.
அடிமை ஏற்றுமதி
ஆம், "ஆண்டில்

மாத சஞ்சிகை
வேதாரு
குமற்பம்
ඔලිඅරසි
ஒளி - 02 இதழ் - 01
டிசம்பர் 2014
பக்கங்கள் : 68 அரசியலோ பாலியலோ கலக்காத
ஒரு பரிணாமப் படைப்பு
ாழ்த்து + பொழுதுபோக்கு
ரூபா60
10 : 1
O/L பரீட்சைக்கான ஆலோசனைகள்
முயற்சி திருவினையாக்கும்
- வெற்றிகரமாக

Page 2
O papan is one
LEBAR DE
ET

8906 97 110
U00[மே099 USSRqQ) 80[யே €) 10/LS 662 320 /00/4S 666 220 401 200590) USOUயலரி
ஒளிஅரசி 2

Page 3
3 ஒளிஅரசி

Tel: 077 552 6060 LOTUS Manavarai
Buyer- [[EN peo! QUped upod 08 EON

Page 4
வாசகர்கள், விளம்பரதாரர்கள், விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் எமது நத்தார் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
27 ஸ்ரீதேவி மீண்டும்
அ ) த .
2 )
12 இல்லத்தரசி நட்சத்திர
AL பொலிஸ் திருடன்
மீளாத்துயரம்
20
ஆம் ஆண்டில்
சுமார்
பரு

* வெற்றிகரமாக...
வாயில்
ரொமான்ஸ் இரகசியங்கள்
- 08
கம்
ஊரயா
ஹொங்காங்க் பிரச்சினை?
2)
15
INv:
தன்னம்பிக்கை
ஆசிரியப் பணியில்
57
ஒளிஅரசி 4

Page 5
அப ட
ஜேர்
"ஒளி அரசி”
இல்லத்தரசிகளின் தோழி
மாதம் ஒரு முறை
டிசம்பர் 1 ~ 31, 2014 நியூ விஷன் மீடியா சின்டிகேற் பிறைவேட் லிமிடட் - ஆசிரியர் குழுவால் அச்சிட்டு
வெளியிடப்படுகிறது.
வடிவமைப்பு: எஸ். கஜரூபன், ஆர். கிரிஷாந்
ஆசிரிய பீடம் தொலைபேசி: 071 8628369, 011 5738003
தொலைநகல்: 011 5517945 E-mail:oliarazi33@gmail.com editoroliarazil@gmail.com
விளம்பரப் பிரிவு : கொழும்பு : 078 8364730, 071 4114997
- வட மாகாணம் : 021 5671111
விநியோகப் பிரிவு: கொழும்பு : 011 5737592, 071 8623379
- வட மாகாணம்.) 021567222, 07ா6569617, 071 6182182 சந்தா விபரம்: ( ஒரு வருடம்) 1000/= (தபால்
செலவு உட்பட) கடித தொடர்புகளுக்கு :
ஆசிரியர், 'ஒளிஅரசி' 85, ஜயந்த மல்லிமாராச்சி மாவத்தை,
கொழும்பு - 14.
வாசகர் விழிப்பு: விளம்பரங்களின் உண்மைத்தன்மை தொடர்பாக கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளும் போது ஆவணங்களை சரியாக பரிசோதித்து பார்ப்பது வாசகர்களின் கடமையாகும்.
அறிவித்தல் ஒளி அரசியினை மேலும் சிறப்புற வெளியிடும் நோக்குடன் பல்வேறு புதிய ஆக்கங்களையும், அதிகபக்கங்களையும் புதிதாக இணைக்க திட்டமிட்டுள்ளோம். அதன்பொருட்டு ஏற்படும் மேலதிக செலவுகளை ஈடு செய்யும் முகமாக எதிர்வரும் மாதத்திலிருந்து (ஜனவரி 2015) ஒளி அரசியின் விலையினை ரூபா 15/=
| ஆல் அதிகரிக்க உத்தேசித்துள்ளோம். இதுவரை காலமும் வாசகர்களாகிய நீங்கள் ஒளி அரசிக்கு தந்த ஆதரவும் ஒத்துழைப்பும் தொடர்ந்தும் கிடைக்கும் என நம்புகிறோம்.
- ஆசிரியர் குழு -
5 ஒளிஅரசி

FIFA 14
இரண்டாவது ஆண்டில்...
அன்பான வாசகர்கட்கு, ஒளிஅரசி இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் இம்மகிழ்ச்சிகரமான தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்ப தில் மகிழ்ச்சியடைகிறோம். “ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய் என்ற திருக்குறளுக்கமைய கடந்த ஆண்டில் முதல் இதழினை வெளிக் கொணர்ந்த வேளையில் இருந்த மகிழ் வினைக் காட்டிலும் ஒளி அரசி பலரது பாராட்டுக்கு மத்தியில் தனது இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் இத்தருணம் மிகவும் மகிழ்வான ஒன்றாக உணர்கிறோம்.
இலங்கையின் சஞ்சிகை வரலாற்றில் ஒளி அரசி ஓர் மைல் கல்லாகும். எமது அண்டை நாடான இந்தியாவைப் பொறுத்த வரையில் பல்சுவை சார்ந்த மாதாந்த வாராந்த சஞ்சிகைகள் ஏராளமாக வெளிவருவதுண்டு. ஆனால், இலங்கையைப் பொறுத்தவரையில் செய்தி பத்திரிகைகள் அல்லது செய்தி பத்திரிகை வடிவிலான பல்சுவை இதழ்களே வெளிவந்து கொண்டிருந்ததுடன், சஞ்சிகை வடிவிலான பல்சுவை இதழ்கள் வெற்றி அடையதாதவையாகவும் ஒருவருடத்திற்கு உட்பட்ட ஆயுட்காலத்தைக் கொண்டமைந்த வையாகவும் இது வரை இருந்துள்ளது. இவற்றையெல்லாம் முறியடித்துக்கொண்டு ஓர் ஆண்டுக்கு மேலாக வெளிவந்திருக்கும் ஒரே ஒரு பல்சுவை இதழ் என்ற சாதனைக் கோட்டினை ஒளி அரசி எட்டியுள்ளாள் என்பது உண்மையிலேயே மகிழ்வைத்தரு கின்ற விடயமே.
இந்த வெற்றி யென்பதுவும் சாதனை என்பதுவும் தானாக வந்த ஒன்றல்ல, வாசகர் களாகிய நீங்கள் எமக்களித்ததே. வாசகர்க ளாகிய உங்களது அன்பும் ஆதரவுமே எங்களை இந்த உயரத்திற்கு இட்டுச் சென்றுள்ளது எனலாம். அதற்காக வாசகர்களாகிய உங் களுக்கு எமது கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம். அதுதவிர, விளம்பரதாரர்கள் மற்றும் விநி யோக முகவர்களுக்கும் எமது நன்றிகள் என் றென்றும் உடையதாகும்.
- ஆசிரியர் குழு

Page 6
14 சிறப்புக்கட்டுரை 8 சகிலா துரைராஜா
மணவாழ்வில்
குடும்பம் ஒரு கதம்பம், நல்லதொரு குடும்பம் 1 கழகம் என்றெல்லாம் குடும்பம் என்பதன் முக்கியத் எமது முன்னோர்கள் கூறியுள்ளனர். இவை வெறும் வார்த்தைக்காக கூறப்பட்டவை அல்ல. குடு மகத்துவத்தை உணர்த்துவதற்காக கூறப்பட்டவை.
உயிரினங்கள் அனைத்திலுமே குடும்பமானது ! லும், ஒரு பெண்ணாலும் கட்டமைக்கப்படுகிறது ஒருவரேனும் தனது எண்ணங்கள், செயல்கள், இ என்பவற்றில் இருந்து விலகினால் குடும்பக்கூடு விடும் என்பதை சதி - பதி இருவருமே உணரவே
நேசம் என்பதற்கும், நல்ல நேசம் என்பதற்கும் வித்தியாசம் உண்டு. மாலையில் கணவன் வீடு வ நெருங்கியதும், அவர் வரப்போகிறார் என சாத நினைவுவருவதுதான் நேசம். அவ்வாறன்றி மாலை அந்தப்பொழுதில் 'அவர் வந்திடுவார்' என எண் முகம் நாணம் பூசிக்கொள்வதும் மனைவி அவசரமா அலங்கரிப்பதும்தான் நல்ல நேசத்தின் அடையா 'வந்து தொலைக்கப்போகிறது' என்ற எண்ணம் பெண்களும் உள்ளனர். அவ்வாறு எண்ணவைப்பது கள் வீட்டில் நடந்துகொள்ளும் முறையிலேயே உ6
கணவனை கவர்வதற்கு மனைவி செய்யே முக்கிய செயல் மெளனம் காத்தல் ஆகும். மெள

D மணம்வீச
பல்கலைக் துேவத்தை சாதாரண ம்பத்தின்
ஓர் ஆணா து. இதில் இயல்புகள் சிதைந்து ன்டும். ம் நிறைய நம் நேரம் எரணமாய் மயங்கும் ரணியதும் ப் தன்னை ளமாகும். கொண்ட து கணவர் ள்ளது. 'வண்டிய எனத்தைப்
போல ஒரு சிறந்த மொழி உலகில் எதுவுமில்லை. நீங்கள் மெளன மொழியில் பேசும் போது உங்கள் பேச்சில் உங்கள் கணவருக்கு அதிக இலயிப்பு உண்டாகும். நீங்கள் பேசும் சொற்ப நிமிடங்கள் கூட பெறுமதி மிக்கதாய் இருக்கும்.
காலையில் கணவர் புறப் படும் போது இந்த உடையில் அழகாக இருக்கிறீர்கள் என்று மனம் விட்டுக் கூறுங்கள். அன்று முழுவதும் அந்த வார்த் தைதான் அவரது மனதில் உலாப்போகும். ''இன்று என்ன சமையல் செய்ய ?” என அவரிடமே அபிப்பிராயம் கேளுங்கள். அவருக்குப் பிடித் ததையே சமையுங்கள். நாள டைவில் உங்களுக்குப் பிடித் ததை அவரே வாங்கி வந்து தருவார்.
மாலையில் கணவர் வீடு திரும்ப தாமதமானால், "என்ன இவ் வளவு நேரம் ? எங்க கூத்தடிக்கிறியள் ? வாங்கோ இன்டைக்கு இருக்கு” இப்படி யெல்லாம் தொலைபேசியில் கத்தாதீர்கள். பேசும் போது உங்கள் வார்த்தையில் மென் மையைச் சேர்த்துக்கொள்ளுங் கள். "நேரம் பார்த்தேன். இன் னும் வரவில்லை அதுதான்” இப்படிக்கூறி தொலைபேசியில் அன்பையும் சேர்த்து அனுப்புங் கள் அதன்பின்னர் பாருங்கள் வரவேண்டிய நேரத்திற்கு சற்று முன்னதாகவே வந்துவிடு வார் உங்கள் அன்புக்கணவர்.
இப்படி எல்லாம் செய்து பாருங்கள். நிச்சயம் உங்கள்
குடும்பமும் கதம்பமாகும்.
ஒளிஅரசி 6

Page 7
: கவிதை 8 ரூபன்
மீளாத்துயரம்...
ரெக்காற்றை இதமாக சுவாசித்த மலையa9ே இன்று உதிரக்காற்றை சுவாசிக்கிறது லயன் அறைகளில் லலித்த வாழ்க்கை இன்று மண்ணில் சங்கமித்தது எம் உறவுகளின் உர்
பச்சிளம் பாலகன் வயது முதிர்ந்த தாத்தாக்கள் பழங்கால வரலாற்றை சொல்லிப் புகட்டிய பாட்டிமார்கள் ஆராரோ ஆரிரரோ தாலாட்டுப் பாடிய தாய்மா வாழ்க்கையில் திருமணம் என்ற வசந்தத்தை தழுவ இடுந்த இளைஞர் யுவதிகள் என எல்லோரையும் சேர்த்துக்கொண்டு
ஒளிஅசி

சம்
மெல்ல மெல்ல வழி திறந்து ஆதவன் சிவப்பாகி வருகையில் புதை குழியில் விதைத்தாள் நிலமகள் மலைய2 தேசம் எங்கும் சோவகீதங்கள் பட்டொளி வீசதேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கிறது,
வீதியெங்கும் ஊர் எங்கும் நாடெங்கும் மரண ஓலங்கள் சப்தம்மிட எல்லாம் கண்முடி தறப்பதற்குள் காலதேவன் அனைவரையும் கனப்பொழுதில் கவர்ந்து கொண்டானே...!
காலம்மென்னும் நீரோடையில் காதீபம் தழுவிய உறவுகளே உங்கள் ஆத்மாசாந்தியடையட்டும்.

Page 8
ப ரொமான்ஸ்
ரொமான்ஸ் -- இரகசியங்கள்.
'என் மனைவி என்னிடம் சின்னதாகக் கூட பொய் சொல்லமாட்டாள் அல்லது என்னு டைய கணவர் என்னிடம் பொய் சொல்லமாட் டார் என்கிற பரஸ்பர நம்பிக்கைக்கு இருக்கும் சக்தி அற்புதமானது. சொல்லப் போனால், அந்த நம்பிக்கை என்ற செங்கற்களால்தான் இல்லறம் என்ற கட்டடமே எழுப்பப்படுகிறது.
அமிதாவுக்கு படிக்கிற காலத்திலேயே சிறு சிறு பொய்கள் பழக்கமாகிவிட்டன. தேவையே இல்லாமல் பொய் சொல்வாள். எவராவது “எந்தப் பாடசாலையில் படிக்கிறாய்?” என்று கேட்டால் தான் படிக்கிற சாதாரண பாடசாலையின் பெயரைச் சொல்லாமல் அருகில் உள்ள சர்வதேசப் பாடசா லையின் பெயரைச் சொல்வது... உள்ளூரில் வாங்கிய கைக்குட்டையைக்கூட “லண்டனில் இருக்கும் மாமா அனுப்பியது'' என்று சும்மா வேனும் சொல்லி வைப்பது... இப்படி ஐந்து சதம் பெறாத பொய்களை அங்கங்கே இறைத்து வைப்பதில் அவளுக்கோர் அற்ப சந்தோஷம்.
குட்டிக் குட்டிப் பொய்கள்தான். என்றாலும் குட்டு வெளிப்படாமல் இருக்குமா என்ன? அம்மா, அப்பா ஏன், அவள் தோழிகளும் ஆசிரி யர்களும்கூட அவள் பொய்களுக்குப் பழகித் தான் போயிருந்தார்கள். முகத்துக்கு நேரே ஆச்சர்யம் ததும்ப ''அப்படியா?'' என்பார்களே

இரகசியங்கள் 12
தவிர, அந்தப் பக்கமாகத் திரும்பி தலையில் அடித்தபடியே ஒரு நமுட்டுச் சிரிப்போடுதான் நகருவார்கள். 'இதென்ன பெரிய கொலைக் குற்றமா?' என்ற எண்ணத்தில்தான் எவரும் அவளிடம் இதுபற்றி விளக்கம் கேட்டதில்லை. அது எத்தனை பெரிய குற்றம் என்பது திரு மணத்துக்குப் பிறகுதான் தெரிந்தது.
வருணைக் கைப்பிடித்து மூன்று மாதங் களே முடித்திருந்த நேரம்... அலுவலகத்தில் கொஞ்சம் வேலை இருப்பதால் “சேலை வாங்கு வதாக சொன்னியே அதை நீயே பார்த்துக் கொள்” என்று அவனேதான் சொல்லியிருந்தான். அங்கே வைத்து இவள் மதுமிதா அக்காவைப் பார்ப்பாள் என்று எவருக்குத் தெரியும்?
"ஏயப்பா.. பார்த்து எத்தனை நாளாச்சு?'' என்று அக்காவும், தங்கையும் கொஞ்சி மகிழ்ந்து அருகில் இருந்த ஹோட்டலுக்குப் போய் தேனீர் குடித்துவிட்டு வீடு திரும்ப மாலை ஆறு மணியாகிவிட்டது. கணவன் அலுவலகத்தி லிருந்து வந்திருப்பானோ என்கின்ற பதற்றத் தோடு படியேறியவள், தான் பூட்டிய பூட்டு அதே கோணத்தில் தொங்கிக்கொண்டிருந்தது கண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.
வேகம் வேகமாக தண்ணியை கொதிக்க வைத்துவிட்டு உடைமாற்றி அவள் வராந்தாவில்
ஒளிஅரசி 8

Page 9
உட்காரவும் அவன் வரவும் சரியாக இருந்தது.
''கடைக்கு போறேன்று சொன்னியே. அது டியா?'' நிஜமான ஆச்சர்யத்துடனும், அக்கா டான் அவன். அக்காவைப் பார்த்ததைப் பற்றி யிருந்தாலும் அவன் மகிழ்ந்திருக்கத்தான் போ நானும் இன்றைக்கு பிந்திவிட்டது என வீன கொள்ள வேண்டும் என்று யோசித்தது அமிதாவி
"நான் வந்து ஒரு மணித்தியாலம் ஆகுதே. = வேலை? கடைக்குப்போனமா... வீட்டுக்கு வந்தமான எனக்குப்பிடிக்கும்...” என்று தொடங்கி பெரியதம்ப
அடுத்த இரண்டே நிமிடங்களில் தொலை அந்த தம்பட்டம் எல்லாம் தகர்த்தது. போனி மதுமிதா அக்காவேதான். எடுத்தவன் வருண். - "நல்லாயிருக்கீங்களா? அமிதா வீட்டுக்கு நீங்க வர்றதுக்குள்ள போக ணும்னு புலம்பிக்கிட்டே இருந்தா”'
இவளை எ “வந்துட்டாளே'' - இது
கும் வலுவ
சொன்னால் வருண்.
எரிச்சலுட “அட, வெளிக்கிட்டு அரை மணி நேரத்துல வீட்டுக்கே
வசந்தப
சின்னப் பெ வந்துட்டாளா? பரவாயில் லையே. ரொம்பநாள் கழிச்சு
நம்மிடைே பார்த்ததால் நேரம் போறது
பொதுவ தெரியாம பேசிக்கிட்டு இருந்
வேறுபட்ட துட்டோம். எங்க நீங்க வந்து
பழக்கம் அ காத்திருக்கிற மாதிரி ஆகி
அவருக்கு ந யிடுச்சோனுதான் பதறிப்
கிறோம். ஆ போய் போன் பண்ணினேன்”
உண்மைய என்றுபேசி அவள் போனை
அவர் குண வைக்க... வருணின் முகம்
தான் என்று போன போக்கைப் பார்க்க
ஆனால் வேண்டுமே.
ஏற்படுவதில் அன்று அவனுக்குள்ஒட்டிக்
மூச்சுக் காற்று கொண்ட சந்தேகப் பிசாசை
ரும் உங்கள் அதன்பிறகு அவனை விட்டு
கணவர்வை விரட்டவே முடியவில்லை.
முற்றும் சே ''ஒரு சின்னப் பொய்
திருமண தானே. இதுக்கா வருண்
அமிதாவின் இந்தளவுக்கு சந்தேகப்பட
தற்குக் கா ணும் ?'' என்று நீங்கள்
தன்னிடம் அமிதாவின் பக்க நியாயத்
கணவனும் தைப் பேசலாம். ஆனால்,
கொள்ளும் இத்தனை சின்ன விஷயத்
யிடமும் ெ துக்கே இவ்ளோ பெரிய
அந்தரந் பொய் சொல்றாளே...
அதி அற்பு அப்படீன்னா பெரிய பெரிய
அதற்குரிய விஷ யத் துக் கெல் ல ாம்
9 ஒளிஅரசி

க்குள்ள வந்துட் றயுடனும் கேட் அமிதா சொல்லி கிறான். ஆனால், Tாக ஏன் ஒப்புக் ன் பொய்மனம். அங்க வேறென்ன னு இருக்குறதுதான் ட்டமே செய்தாள். பேசி ஒலித்தது. ல் அழைத்தவள்
அடுத்த இரண்டே ' நிமிடங்களில் ' தொலைபேசி 'ஒலித்தது. அந்த
' பில்டப்பை எல்லாம் தகர்த்தது.
- போனில் அழைத்தவள்
மதுமிதா அக்காவேதான்.
வந்துட்டாளா?
ப்படி நம்புறது ? என்று மனதுக்குள் நினைக்க வருணுக் 1ான நியாயம் உண்டு. அதன்பிறகு அமிதா என்ன ரமே இது எந்தளவு உண்மையோ என்று கொஞ்சம் னேயேதான் அவனுக்குப் பார்க்கத் தோன்றியது. மாக வாழவேண்டிய வாழ்க்கையை இப்படி ஒரு பாய்யால் கெடுத்துக்கொண்ட ஏராளம் அமிதாக்கள்
ய உண்டு. பாகவே இல்லறம் என்பது சமூக வாழ்க்கையில் இருந்து து. சமூக வாழ்க்கையில் ஒரு நபரிடம் நாம் பழகுகிற வரைப் பெரிதாக ஒன்றும் பாதிப்பதில்லை. காரணம், =ாம் மட்டுமே முக்கியமில்லை. ஆயிரம் பேரைப் பார்க் ஆயிரம் பேரிடம் பழகுகிறோம். அதில் ஒருவர் நம்மிடம் Tகப் பழகவில்லை என்றால் என்ன செய்ய முடியும்? ம் அப்படித்தான் என்று ஏற்றுக்கொள்ள வேண்டியது - அவர்கள் சமாதானமடைந்து விடுவார்கள். , கணவன், மனைவிக்குள் அப்படிப்பட்ட சமாதானம் ல்லை. நாம் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் ஏன், நம் அக்கூட நம் துணைக்கு முக்கியம். இந்த உலகத்தில் எவ - மீது வைக்காத கவனத்தை உங்கள் மனைவி அல்லது. த்திருப்பார்.அதில்சின்னப்பிசகுஎன்றாலும், முதல் கோணல் காணல்' என்பது போலத்தான் ஆகிவிடும் வாழ்க்கை. எத்துக்கு முன்புவரை சாதாரணமான விஷயமாகத் தெரிந்த = பொய்கள் மண வாழ்க்கையில் பூகம்பமாக வெடித்த சணம் இதுதான். விளையாட்டுக்குக்கூட கணவன் பொய் சொல்வதை விரும்பமாட்டாள் ஒரு மனைவி. அப்படித்தான். மற்றவர்களிடம் பெருமையடித்துக் மனப்போக்கே தவறுதான். அதைத் தன் துணை சய்துபார்த்து சந்தோஷிப்பது மாபெரும் தவறு. பகம் என்ற சொல்லையே அர்த்தமற்றதாக்கிவிடும் புத உறவல்ல வா கணவன் - மனைவி உறவு.
மரியாதையைத் தரவேண்டாமா?
ரொமான்ஸ் தொடரும்....

Page 10
* குழந்தை வளர்ப்பு 8 உதய சங்கர்
குழந்தைகளும்
பெரும்பாலான பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் எப்போதும் விளம்பரப்படங் களில் வருகின்ற குழந்தைகளைப்போல புஷ்டியாக, சிரித்துக்கொண்டும் விளையாடிக் கொண்டும் இருக்கவேண்டும் என்ற பதற்றம் இருக்கிறது. குழந்தைகள் அழுதாலே பதற்றம் ஆகிற அப்பா, அம்மாக்கள் நிறையவே உள்ளனர். இப்படி இருக்கும்போது ஏதாவது நோய்வந்து விட்டால் என்ன ஆவது ? குழந்தைகளின் மூக்கு ஒழுகக்கூடாது. சளி பிடிக்கக்கூடாது, இருமல், தும்மல் வரக்கூடாது, வயிற்றாலை போகக்கூடாது, காய்ச்சல் வரக்கூடாது. கொடுப் பதையெல்லாம் சாப்பிட்டுக்கொண்டு விளை யாடிக்கொண்டு சிரித்துக்கொண்டு அப்பா, அம்மாதூங்கும்போது தூங்கி அவர்கள் எந்திரிக் கும்போது எழுந்து எல்லாக் கடமைகளையும் ஒழுங்காகச் செய்து முடிக்க வேண்டும். இப்படியெல்லாம் நினைக்கிற பெற்றோர்கள் ஒன்றை முக்கியமாக மறந்துவிடுகிறார்கள். குழந் தைகள் எவ்வளவு சிறியவர்களாக இருந்தாலும் குட்டி மனிதர்கள் என்பதை மனதிலிருத்திக் கொள் ளுங்கள். அவர்களுக்கென்று விருப்பு, வெறுப்பு கள், வெளிப்பாடுகள், எல்லாம் அவர்களுக்கென்றே

நோய்களும்
பிரத்தியேகமான மொழியில் வெளிப்படுத் தவே செய்வார்கள். வெளிக்காற்றில் சென்று வந்தபிறகு தடிமன் பிடிக்கிறதா? பெற்றோர்கள் பதட்டப்படக் கூடாது. புதிதாகக் கொடுத்த உணவு பிடிக்காமல் வயிற்றாலை போகிறதா பதறக்கூடாது. காய்ச்சல், சளி, இருமல், தோன்றிவிட்டதா. வைத்தியரிடம் உடனே ஓடக் கூடாது. அப்புறம் என்ன செய்ய? முதலில் சந்தோஷப்படுங்கள். உங்கள் குழந்தையின் நோயெதிர்ப்புராணுவம் வேலை செய்யத் தொடங்கிவிட்டது. பாதுகாப்புப் படைவீரர் கள் யுத்தம் நடத்தத் தொடங்கிவிட்டார்கள். அவர்களுடைய யுத்தத்தின் விளைவே இந்தச் சளி, இருமல், தும்மல், காய்ச்சல், வயிற்றாலை எல்லாம் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
யோசித்துப் பாருங்கள். தாயிடமிருந்து பிரிந்து இந்தப் பூவுலகிற்கு வந்ததிலிருந்தே குழந்தைகள் எண்ணற்ற வைரஸ், பாக்டீரி யாக்களினால் பாதிக்கப்படத்தான் செய்கிறார் கள். வளர்ந்த மனிதர்களே வாழத் தகுதியான தாகவா நமது ஊர்களும், நகரங்களும் இருக் கின்றன. தூசு, கலப்படம், ஒலிமாசு, புகை, குப்பை, கழிவுகள் என்று ஊரே ஒரு
ஒளிஅரசி 10

Page 11
குப்பைத்தொட்டிபோலத்தானே இருக்கிறது. இதிலிருந்து பிறக் கும் கண்ணுக்குத் தெரியாத கோடிக்கணக்கான வைரஸ்கள் ஊரெங்கும் பரவத்தானே செய் யும். அவை பாஸ்போர்ட், விசா, இல்லாமல் எல்லோர் உடலுக் குள்ளும் சென்றடையத்தான் செய்யும். ஆனாலும் எல்லோ ரும் நோய்வாய்ப்படுவதில்லை. காரணம், நம்முடைய வலிமை யான நோய் எதிர்ப்பு சக்திதான். அதேதான் குழந்தைகளுக்கும் நமது உடலின் இயற்கையான உள் கட்டமைப்பான அந்த நோய் எதிர்ப்பு சக்தி குழந்தைகளை எண்ணற்ற வைரஸ்களிடமி ருந்து பாதுகாக்கிறது. ஆக, நோய் என்பது ஒருவகையில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆரோக்கியத்தின் ஒருபகுதி. ஏனெனில், நோய் வந்தால்தான் நோய் எதிர்ப்பு சக்தியும் வந்தி ருக்கிற வைரஸ்கள், பாக்டீரி யாக்களின் வீரியத்துக்கு ஏற்ப தம்மை தயார்படுத்தி கொள்ள வும், மீண்டும் வந்தால் அவற்றை அழிப்பதற்கான வழிமுறையை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வும் முடியும்.
அப்படியில்லாமல் எடுத்ததற் கெல்லாம் டாக்டரிடம் சென்று மாத்திரை, ஊசி என்று வாங்கிக் குழந்தைக்குக் கொடுக்கிறீர் களா? நீங்கள் முதலில் உங்கள் குழந்தையின் நீண்ட நாள் ஆரோக்கியத்துக்கு ஊறுவிளை விக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். குழந்தையின் இயற்கையான உள் கட்டமைப் பான பாதுகாப்பு அமைப்பைப் பலப்படுத்துங்கள். அதற்குத் தேவையான ஆரோக்கியமான உணவுகளைக் கொடுங்கள். எடுத்ததற்கெல்லாம் மருந்துகளி டம் சரணாகதி அடையக்கூ டாது. அதனால் குழந்தையின் இயற்கையான நோய் எதிர்ப்பு 11 ஒளிஅரசி
சக்தி நிர முறை 1 அல்லது குழந்தை தற்காலி நோய்க் ளையே! அதனால் போது 1 அதற்கு நாம் இ மீண்டும் ஆரோக்.
குழா போகாட நீங்கள் இல்லை உதவி ( அதற்கு தீரவேன் செல்வ மருத்து பாக்டீரி ஆனால் பலனும் குழந்தை பலப்படு யாக்க ை கொள்ள
புகழ்
கிறது." கும்போ ஆனால் அவனு. வாழ்நா தான் கு மருந்து ஏற்பாடு பதைப் நோய்ப் குணப்ப எதிர்ப்பு மீன்பிடி நிரந்தரம்
நாம் றோமா போகி

ந்தரமான பாதிப்புக்குள்ளாகும். நீங்கள் ஒவ்வொரு மருந்துகளைக் கொடுக்கும்போது செயற்கையான ( கடன் வாங்கப்பட்ட நோயெதிர்ப்பு சக்தியை தக்குக் கொடுக்கிறீர்கள். அந்த செயற்கையான கமான நோயெதிர்ப்பு சக்தி குறிப்பிட்ட அந்த தக் காரணமான வைரஸ்களையோ, பாக்டீரியாக்க T அழித்த பிறகு உடலிலிருந்து வெளியேறிவிடும். 3 குழந்தைகள் மீண்டும் நோயினால் தாக்கப்படும் மீண்டும் மருந்துகளையே நாடவேண்டியிருக்கும். ப் பதில் இயற்கையான நோயெதிர்ப்பு அமைப்புக்கு யற்கையான முறையில் உதவி செய்வதன் மூலம்
• அந்த வைரஸ்கள் பாதிக்காமல் குழந்தைகளின் கியத்தைப் பாதுகாக்கலாம். ந்தைகள் நோய்வாய்ப்படும்போது மருத்துவரிடம் மல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கவா என்று ஆவேசப்படுவது தெரிகிறது. அப்படியெல்லாம் 3. குழந்தைகளோ, பெரியவர்களோ, மருந்துகளின் தேவைப்படும் நோய்களும் வரத்தான் செய்யும். மருத்துவரிடம் கண்டிப்பாகப் போய்த்தான் சுடும். ஆனால், எடுத்ததற்கெல்லாம் மருத்துவரிடம்
து குழந்தைக்கு ஊறு விளைவிக்கும். ஆங்கில வமுறையில் நோய்களை உருவாக்கும் வைரஸ்கள், யாக்கள் மருந்துகளினால் அழிக்கப்படுகின்றன. , இயற்கையான பாதுகாப்பு அமைப்புக்கு எந்தப் இல்லை. ஆனால், மாற்று மருத்துவமுறைகளில் தகளின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பையே தித்தவும், அதன்மூலமே வைரஸ்களையும் பாக்டீரி ளயும் அழித்துவிடலாம் என்பதையும் கவனத்தில் சவேண்டும்.
பெற்ற சீனப் பழமொழி ஒன்று இப்படிச் சொல் பசித்திருக்கும் ஒரு மனிதனுக்கு ஒரு மீனைக்கொடுக் அது அவனுக்கு ஒருவேளை உணவு தந்தவராவீர்கள். -, அதற்குப் பதில் மீன்பிடிப்பது எப்படியென்று க்குக் கற்றுக்கொடுத்தீர்களானால் அவனுடைய
ள் முழுவதும் உணவளித்தவராவீர்கள்.”' அப்படித் . குழந்தைகள் நோய்வாய்ப்படும் போதெல்லாம் களைக் கொடுத்து செயற்கையான பாதுகாப்பு களைத் தருவதென்பது ஒருவேளைக்கு உணவளிப் போல. ஒவ்வொரு சமயமும் குழந்தைகள் பபடும் போதும் மருந்துகளின் மூலம் மட்டுமே "டுத்த முடியும். ஆனால், அதே குழந்தையின் நோய்
அமைப்பின் சக்தியைப் பலப்படுத்துவது என்பது உக்கக் கற்றுக்கொடுப்பதைப் போன்றது. அது மாக குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க உதவும். குழந்தைகளுக்கு மீன்பிடிக்கக் கற்றுத்தரப் போகி > இல்லையென்றால் ஒரு நாளைக்கு உணவளிக்கப் றாமா? என சிந்தித்து பாருங்கள். )

Page 12
பேட்டி & நேர்கண்டவர் : கோபிகை
அர்
நட்சத்திர இல்லத்தரசி

ப்பணிப்புடன்...
Miis)
wit
ஒளிஅரசி 12

Page 13
போரில் அழிவடைந்து சின்னாபின்னமாய் கிளிநொச்சி மாவட்டத்தின் அரச அதிபராய் ெ
பேற்று அந்த மாவட்டத்தின் வளர்ச்சி. அர்பணிப்புடன் பணியாற்றி வரும் உயர் அதிகாரி என்ற பெருமை திருமதி ரூப கேதீஸ்வரன் அவர்களையே சாரும். தனது ( மண்ணுக்கு சேவை செய்ய சந்தர்ப்பம் கிடைத் பது என்பது பெரும் கொடுப்பினை அதனை ச பயன்படுத்தி கொண்டு கிளி நொச்சி மா வளர்ச்சிக்காக இவர் உண்மையாகவே உன வருகிறார் என்பதை அவ்வூர் மக்கள் பேசிவரு அறியக் கூடியதாக இருந்தது. இவ்வாறான ! அரச அதிகாரியை ஒளி அரசிக்காக நேர்கா பொருட்டு அணுகினோம்.
ஒரு இல்லத்தரசியாய் உங்கள் குடு பற்றிச் சொல்லுங்கள்?
கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயந்தி என்னும் கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு ம ஏகேந்திரவதி ஆகியோருக்கு மூன்றா பெண்ணாகப் பிறந்தேன். வறிய குடும்பமாக 8 போதும் கல்வி ஒன்றே வாழ்க்கையை மாற்றக் உபாயம் என்பதை சிறுவயதிலி ருந்தே மனதில் இருத்திக்கொண்ட மையும் எனது பெற்றோரின்
மிக்க வழிகாட்டலும் என்றும் எனக்குத்
பண் துணையாக அமைந்தது. எனது
பெ6 திருமண வாழ்க்கையில் அன்பான
கூடி கணவரும், அருமையான மகளும்
நம்ட கிடைத்தமை ஆண்டவரின் கிருபை
பல்! என நம்புகின்றேன். எனது தொழில்
முக வாழ்க்கைக்கு உறுதுணையாய்,
சுமக் பக்கபலமாய் என்னைத் தட்டி
அர்ட் கொடுக்கும் நண்பனாய் எனது
அனா கணவர் விளங்குவது எனது முன்
பல் னேற்றத்திற்கு வித்திட்டிருக்கிறது,
என என்றார்.
விள
முன் பெண் தலைமைத்துவம்
கொ பற்றிய உங்கள் கருத்து யாது ?
ஆணுக்குப் பெண் சமானம் என்னும் நிலையில் பெண்கள் பல
னை துறைகளிலும் பரிணமித்து வரு கின்றார்கள். அந்த வகையில் பெண்
தார், கள் தலைமைத்துவ செயற்பாடு
உள் களையும் முன்னேடுத்து வருகின்ற
மன னர். பெண்கள் தாய்மை உணர்வு
வே.
13 ஒளிஅரசி

பிருந்த பாறுப் க்காய்
அரச ரவதி சாந்த திருப் ரிவரப் வட்ட முத்து வதை சிறந்த ணும்
இலங்கைத் திருநாட்டில் எடுத்துக்காட்டாக இருக்கும் பெண்களின் பெருமைகளை சமூகத்துடன் பகிரவே
இப்பகுதி.
அந்தவகையில் டிசம்பர் மாத நட்சத்திர இல்லத்தரசியாக கிளிநொச்சி மாவட்ட
அரசாங்க அதிபர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் எங்களுடன் பகிர்ந்து கொண்டவை.
ம்பம்
திநகர் மற்றும் பதாக இருந்த கூடிய
கவர்கள். அவர்கள் குடும்பத்திலிருந்தே பல்வேறு சபுகளை வளர்த்துக்கொள்கின்றார்கள். எனவே ண்களால் பல தரப்பட்ட மக்களையும் வழிநடாத்தக் ய பண்பும், சாமர்த்தியமும் காணப்படுகின்றதென்றே புகின்றேன். மகாத்மா காந்தி கூறுகின்றார் பெண்கள் வேறு சவால்களை வாழ்க்கையில், குடும்பத்திலே ங்கொடுக்கின்றனர், ஒரு பிள்ளையைக் கருவில் க்கும்போதே அவள் அந்தப் பிள்ளைக்காக தன்னை ப்பனிக்கின்றாள். பிறப்பின் போதும் மறுபடி பிறந்த பபவத்தைப் பெறுகின்றாள். பிள்ளை வளர்ப்பில் வேறு சவால்களிற்கு முகங் கொடுக்கின்றாள். வே, இத்தகைய பெண் சமாதான தூதுவராக எங்கிக் கொள்கின்றாள். ஆகவே, பெண் சிறந்த ஊறயில் தலமை தாங்கும் பண்புகளை வளர்த்துக்
ண்டு முன்னேற முடியும் என நம்புகின்றேன்.
வடபகுதி பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சி
யாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்? அடிமட்ட பெண்களுக்கு என கூறும்போது பொருளா மற்றும் உள ரீதியிளான பிரச்சினைகளே அதிகமாக ளன. கணவர் சரியாக அமையாதபோது பெண்கள் அழுத்தத்தை எதிர்கொள்வது அதிகமாகவே உள்ளது. லைக்கு போகும் பெண்கள் எனின், பொருளாதார

Page 14
*** பேட்டி = நேர்கண்டவர் : கோபிகை
ரீதியான பிரச்சினைகள் இல் லாவிட்டாலும் பிள்ளைகளைப் பராமரித்தல், குடும்பத்திற்காக நேரம் ஒதுக்க முடியாமை போன்ற பிரச்சினைகள் இருக்கும்.
ணிடம்தா சரியான வ வழிகாட்ட பொறுப்ப கொடுத்து வேண்டும். பொழுதை ஆக்க பூர் குடும்ப 6 முடிந்த வி வீட்டுத்தே கைவினை குறிப்பிடல்
ஆரோக ஆரம்பகர், தரசிகளின்
தற்போதைய இளம் சந்த திக்கு தாங்கள் கூறும் அறி வுரை?
இளம் சந்ததியினர் கல்வியில் அதிக முக்கியத்துவம் செலுத்த வேண்டும். அது முடியாதபோது தமக்கான தொழிற்கல்வியைப் பெற்றிட வேண்டும். இளம் சந்ததி யினர் சமூக விழுமியங்களைப் பாதுகாப்பவராகவும், பேணவேண் டியவராகவும் இருக்கவேண்டும், இன்றைய சூழலில் வருகின்ற தொடர்பாடல் சாதனங்கள் பெரிதும் இளம் சந்ததியினரைப் பாதிக்கின் றது. எந்த ஒரு சாதனம் வருகின்ற போதும் அது நமது கட்டுப்பாட் டின் கீழ் இருக்கவேண்டுமே தவிர அதற்கு நாம் அடிமைகளாக மாறி விடக்கூடாது. குறிப்பாக இளம் பெண்கள் இந்த விடயத்தில் அவதானமாக நடந்து கொள்வது அவசியமாகும், அத்தோடு எப்போ தும் நாங்கள் பணிவுள்ளவராகவும் இருப்பது நமது முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்லும். அதாவது, எந்தவிதமான வெற்றியை எட்டும் போதும் அதனை யிட்டு கர்வம் கொள்ளாது தாழ்மையாக ஏற்றுக் கொள்ளும் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. "தன்னைத் தாழ்த்துகின்றோன் உயர்த்தப்படு வான் தன்னை உயர்த்துபவன் தாழ்த்தப்படுவான்” என்று அது எமது வாழ்க்கைக்கு மிகப் பொருத் தமானது.
இல்லத்தரசிகளுக்கு தாங்கள் கூறவிரும்புவது ?
குடும்பத்தின பொறுப்பு பெண்

ன் காணப்படுகிறது எனவே, பிள்ளைகளை ழியிலே வழிநடத்தும் ஆலோசகர்களாகவும், டிகளாகவும் விளங்குவது அவர்களது Fாகும். குடும்ப அங்கத்தவர்கட்கு நேரம்
குடும்பத்தை முன்னேற்றுவதற்கு முன்வர - தொலைக்காட்சி நாடகங்களைப் பார்ப்பதில் உப்போக்காமல், பிள்ளைகளை குறித்ததான, வமான செயல்களைச் செய்ய வேண்டும். பொருளாதாரத்தை மேம்படுத்த தங்களால் டயங்களை செய்தல் வேண்டும். குறிப்பாக காட்டம், மாடுவளர்ப்பு, கோழி வளர்ப்பு, ப் பொருட்கள் தயாரித்தல் என்பவற்றைக் மாம். க்கியமான குடும்பத்தை உருவாக்குவதற்கு த்தாவாக செயற்பட வேண்டியது இல்லத் கடப்பாடு எனக் கருதுகின்றேன் என்றார். .
ஒளிஅரசி 14

Page 15
பெண்மணி
* வரலாற்றில் பெண்மணி மலாலை ஜே
எனக்கு மரணத்தைக் கண்டு பயம் இல்லை; அநீதிக்கு எதிராக மெளனம் காக்கப்படுவதை கண்டே நான் அஞ்சு கிறேன். எந்தநேரமும் என் குரலை நசுக்கவும் என்னைக் கொல்லவும் உங்க ளால் முடியும். ஆனால், நான் வாழவே விரும்புகிறேன். ஒரு பூவைப் பிய்த்து எறிய முடிகிற உங்களால், வரப்போகும் வசந்த காலத்தைத் தடுத்து நிறுத்த முடியாது!'' - மலாலை ஜோயாவின் இந்தப் பேச்சு ஒன்றே அவரைப் பற்றிய சிந்தனையை தெளிவுபடுத்துகின்றது!
- தலிபான்கள், அமெரிக்க ஆக்கிரமிப்பு, ஆப்கானிஸ்தான் அரசாங்கம் என்ற மூன்று சக்திகளையும் கடுமையாக எதிர்த்து வருபவர். பெண்ணுரிமை, பெண் கல்விக் காகத் தொடர்ந்து போராடி வருகிறார். மனித உரிமைப் போராளி, எழுத்தாளர், அரசியல் வாதி என்று பன்முகம் கொண்டவர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி நடைபெற்றபோது பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன். பெண் குழந்தைகளுக்குக் கல்விமறுக்கப்பட்டநிலை காணப்பட்டது. இதன்போது பல தன்னார்வ அமைப்பு களில் சேர்ந்து வேலை செய்தார் மலாலை. ரகசியமாகப் பெண்களுக்குக் கல்வி அளித் தார். தலிபான்கள் பெண்களுக்கு இழைத்த கொடுமைகளை ரகசியமாக ஆவணப்படுத்தி, வெளியுலகுக்குத் தெரியவைத்ததில்
முக்கிய பங்காற்றினார். - தலிபான்களை அழிக்க வந்த அமெரிக்க, நேட்டோ படைகள், அதற்குப் பிறகு உருவான அரசாங்கம் எல்லாமே ஆப்கானிஸ்தான் மக்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஆட்சிகள் மாறினாலும் வறுமை, வேலை யின்மை, கல்வியறிவின்மை போன்றவை தொடர்ந்து கொண்டிருந்தன. இதனால் ஆள்பவர்களை எதிர்த்துத் துணிச்சலாகப் போராடிக் கொண்டிருந்தார் மலாலை.
2003ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் உள்ள லோயாஜிர்கா எனப்படும் நாடாளு மன்றத்துக்கான தேர்தலில் போட்டியிட்டார். பெரும்பான்மையான வாக்குகளை அளித்து, நாடாளு மன்றத்துக்கு மக்கள் அவரை அனுப்பி வைத்தபோதுதான் மலாலை உலகநாடுகளின் கவனத்தைப் பெற்றார். 15 ஒளிஅரசி

|ாயம்
''நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் பலர் போர்க் குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அப்பாவி ஆப்கா னிஸ்தானியர்களை அழித்த அமெரிக்க மற்றும் நேட்டோபடைகளைச் சேர்ந்தவர்களுக் கும் தண்டனை வழங்க வேண்டும்'' என்ற மலாலை யின் பேச்சு, மத அடிப்படைவாதிகளையும் பிற் போக்குவாதிகளையும் ஆத்திரமூட்டியது. நேரடி யாகவும் மறைமுகமாகவும் அவர் மீது தாக்குதல், கொலை முயற்சி போன்றவை நடத்தப்பட்டன. - ''ஆசியாவின் இதயம் ஆப்கானிஸ்தான் இது இயற்கை வளங்களைப் பெற்றநாடு. உண்மையில் மேற்குலக நாடுகளுக்கு எங்கள்வளங்கள் மீதுதான் ஆர்வம். மற்றபடி அமெரிக்காவுக்கு எங்கள் - நாட்டின் மீது அக்கறை ஏதுமில்லை. எங்கள் நாட்டுக்கு என்று பெருமைப்படக்கூடிய வரலாறு இருக்கிறது. எங்களை நாங்களே முன்னேற்றிக் கொள்வோம்” என்று சொல்லும் இந்தத் தெளிவு தான் மலாலை ஜோயாவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கும், சமீபத்தில் நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாயைக் கொண்டாடுவதற்கும் காரணமாக அமைந்திருக்கிறது.
ஆள்பலமோ, பணபலமோ, மேற்குலக நாடு களின் பலமோ இல்லாவிட்டாலும்கூட மலா லைக்கு மக்களின் ஆதரவும் நீதியும் பக்கபல மாயிருக்கிறது. ஏகாதிபத்தியம், வறுமை, கல்வி யறிவின்மை, பெண்ணடிமைத்தனம் போன்ற வற்றை விரட்டியடிப்பார்! என்ற நம்பிக்கையை இவரது செயல்கள் தருகின்றன.
மாயில் மக்களி அல்லாவி", மேற்கு

Page 16
* தொடர்கதை : கோபிகை
புதிய தொடர் உறவுகள் சுகமானது
அந்த நகரில் மது விழி நகைமாடம், மதுவிழி புத்தகசாலை, மதுவிழி திரையரங்கு, மதுவிழி புடவையகம் என அவர் பதித்து விட்ட முத்திரைகள் பல. ஆனாலும் உடுக் கின்ற கைத்தறிச் சேலையும் வீட்டு வேலை கள் அனைத்தையும் தானே செய்கின்றதும் போக்குவரத்துக்கு சாதாரண பஸ்ஸைப் பயன்படுத்துவதும் அவளைப் புரியாத புதிராக எல்லோரையும் பார்க்கவைத்தது. இத்தனை வசதிகள் இருந்தும் எளிமையான இவ்வாழ் வின் அவசியம்தான் என்ன. மதுவிழிக்குக் கூட அது தெரியவில்லை.
'மேலாளர்' எனும் பலகை பொறிக்கப் பட்ட கதவைத் திறந்து உள்ளே நுழைந்த ஸ்வேதா, எதிரே இருந்த சுழல் நாற்காலியில் அமர்ந்தாள். அருகிலிருந்த சுவரில் சட்டமிடப் பட்ட கண்ணாடிக்குள் ஸ்வேதாவின் அப்பா வும், அண்ணன் பாஸ்கரும் படமாகச் சிரித்த னர். 'ஸ்வேதா சுரபி' எனும் இத்தொழிற்சாலை யின் ஆக்ககர்த்தா மதுவிழியின் தாத்தாவும் ஸ்வேதாவின் அப்பாவும் ஆன டேவிட்

பிரான்சிஸும்தான். ஒருகணம் கண்மூடித் திறந்த ஸ்வேதாவின் கண்களில் இருந்து இரண்டு நீர்மணிகள் மேசையில் சிதறியன. 'உங்களை அனுப்பிட்டு நான் மட்டும் வாழு றனே. என்ன பண்ண மதுவிழிக்காக வாழ வேண்டியிருக்கு. மனம் தானாய் ஓலமிட்டது. கண்களைத் துடைத்து தன்னைத் திடப்படுத் திக்கொண்டாள்.
அன்றைய தினத்தில் முக்கிய அலுவலான தொழில்முறைச் சந்திப்பை நினைவுபடுத்திக் கொண்டு தேவையான குறிப்புகளை எழுதிக் கொண்டாள். நேரத்தைப் பார்த்து விட்டு மதுவிழியின் எண்களை டயல் செய்தாள். ''அத்தை.. கிணிகிணியாய் ஒலித்த மதுவிழி யின் குரல் கேட்டு உடலும் மனமும் பூரித்தது. "இன்னிக்கி கூட்டம் இருக்கு. ஞாபகமி
ருக்கா?'
''அத்தை, நான் எதுக்கு ? தயவு செய்து வேண்டாமே?'' '
'இல்லடா, கட்டாயம் வரணும், நீ எதுவும் செய்ய வேணாம். பார்த்துக்கொண்டிருந்தா
ஒளிஅரசி) 16

Page 17
'அப்பப்பா...' அந்த
போதும். ச
ஸ்வேத. விழிகளில் என்ன
கட்டாயம் ( ஒரு காந்த சக்தி என
பேச்சுக்கு டு எண்ணமிட்டபடி
நேரம் 8
பொன்னா அமர்ந்திருந்த
இன்னும் வ மதுவிழிக்குள் ''என்
அதிருப்தி ந மருமகளை கட்டிக்க
சரியாக பார்
களு டனா யாருக்கு குடுத்து
எண்ணியப் வைச்சிருக்கோ??
உள்ளே வ காட்டியது.
பதில் 0 ஸ்வேதாவின் மூளையில் பொறி ஒன்று லே எனினும், தனது தடுமாற்றத்தை எதிரே இருந்த அமர்ந்தாள். !
''ம்... அஸ்வந், பெரிய பெரிய கட்டட எல்லாம் கால வரையறையில எங்கட தெ. பொருட்கள் எடுப்பாங்க, நீங்க கேக்கிற அன தரணும்னா அரைவாசி தொகையையாவது செது
கூறிக்கொண்டிருக்கும்போதே சத்தமில்லா விழி, அத்தையின் அருகில் அமர்ந்துகொண்ட சிறிதேனும் தடுமாறாத ஸ்வேதாவின் பேச்சில் தொழிலில் ஒரு புலி என்பதே அறிந்துகொண்
அதுமட்டுமல்ல, 'ஸ்வேத சுரபி' என்ற 6 இந்தக் கொம்பனியை இப்ப சமீப காலம! ஒப்பந்தக்காரர் என மாத்தி யிருக்கிறேன் கணக்குகளும் மதுவிழி ஒப்பந்தக்காரர் என் இருக்கட்டும். இதோ இவதான் என்னோட ம நிறுவனத்தோட உரிமையாளரும் மிஸ் மதுவிழ
சட்டென கரம்கூப்பி புன்னகைத்த மதுவிழி தாழ்த்திக்கொண்டாள். ஒரு மணி நேரம் உரை தான் எதிர்பார்த்த ஐம்பது வயது முதலாளிக்கு விதத்திலும் குறைந்தவனல்ல என்பதை 3 லிருந்து புரிந்துகொண்ட ஸ்வேதா, ஒப்பந்தக் 6 வாங்கி தானும் கையெழுத்திட்டு ஒரு பிரதி கொடுத்துவிட்டு தானும் ஒன்று எடுத்துக்கொள்
புறப்படுவதற்காக எழுந்து கொண்ட = எண்ணியபடி எதேச்சையாக மதுவிழியின் பக்க என்ன அதிசயம்! அந்த நேரம் மான் விழிகளை மருண்டபடி பார்த்தாள் மதுவிழி. உடம்பு ஒவ்வொன்றும் சில்லிடுவதுபோல இருந்தது. முயற்சித்த விழிகளைச் சிரமப்பட்டு அடக்கிக்
'அப்பப்பா...' அந்த விழிகளில் என்ன ஒரு எண்ணமிட்டபடி அமர்ந்திருந்த மதுவிழிக்கு 17 ஒளிஅரசி

ரியா” என்றபடி தொடர்பை துண்டித்தாள். ாவின் கண்டிப்பான செயல்களில் இதுவும் ஒன்று. செய்யவேண்டியதெனின் விஷயத்தைச் சொன்னதும் முற்றுப்புள்ளி வைத்துவிடுவார். மூன்று மணியைத் தொட்டது. ஸ்வேதா நேரத்தை ப் மதிப்பவள். இன்றைய சந்திப்பிற்கான நபர் ரவில்லையே என எண்ணியதும் மனதில் ஒருவகை நிலவியது. நேரத்தை மதிக்காதவர்கள் தொழிலைச் க்க மாட்டார்கள் எனும் எண்ணம் மனதில் ஓட அவர் எ ஒப்பந்தத்தை நிறுத்திவிடுவதே சரி என டி நிமிர “குட்ஈவினிங் மேடம்'' என்றபடி அவன் ந்தான். நேரம் மிகத் துல்லியமாய் மூன்றைக்
பணக்கம் கூறி அவனை அமரச் சொன்ன போதும்
சாய் தட்டியது. வர் காணாதபடி
களை கட்டிக்க யாருக்கு - ஒப்பந்தகாரர்
குடுத்து வைச்சிருக்கோ” Tழிற்சாலையில
என அத்தை சொன்ன வார்த் Tவு பொருட்கள்
தைகள் மெல்ல உலாப் லுத்த வேணும்.''
போனது. Tமல் வந்த மது
வீட்டுக்கு வந்ததில் டாள். ஆனாலும்,
இருந்து ஏதேதோ செய்து ல் இருந்து அவர்
விட்ட போதும் மது விழி டான் அஸ்வந்.
யின் மனம் மட்டும் ஒரு பெயரில் இருந்த
நிலையில் இல்லை. இதயத் எதான் மதுவிழி
தின் மூலையில் என்றுமில் . உங்களோட
லாத படபடப்பு காந்தமாய் ற பதிவிலேயே
இழுத்த அந்த விழிகளின் ருமகளும் இந்த
வீச்சு ஏனோ அடிக்கடி நினை பி.
வில் வந்து போனது. அன் - மீண்டும் தலை
றைய இரவு தூக்கம்கூட யாடல் நீடித்தது.
தொலைந்து போயிற்று.
அஸ்வந்தின் முழு உரு 5 அஸ்வந் எவ்
வமே மீண்டும் மீண்டும் அவனது பேச்சி
முன்னால் வந்து புன்னகைத் கையொப்பத்தை
தது. அவளையும் அறியா யை அவனிடம்
மல் அவள் எத்தனை ன்டாள்.
மணிக்கு உறங்கினாளோ அஸ்வந் ஏதோ
அவளே அறியாள். ம் திரும்பினான்.
காலையில் தாமதமாக மெல்ல நிமிர்த்தி
எழுந்து அரக்கப்பரக்க தனது பின் அணுக்கள்
வேலைகளை முடித்துக் மீண்டும் பார்க்க
கொண்டு அவள் பஸ் நிலை கொண்டான்.
யம் நோக்கி ஓட அவள் தின காந்த சக்தி என
மும் செல்கின்ற பஸ் சற்று ள் “என் மரும்
முன்னதாகச் சென்றுவிட்டி

Page 18
* தொடர்கதை 8 கோபிகை
ருந்தது. ஓட்டோவுக்காக அவள் தெருவைக் கடந்ததும் அழகான கார் ஒன்று குறுக்கே வந்து நின்றது. 'ஹலோ மதுவிழி...' என்றபடி காரிலிருந்து இறங்கினான் அஸ்வந்.
"ஹலோ.. ஹலோ...'' என்றபடி விலகிச் செல்ல முயற்சித்தவனை “பிளீஸ், எக்கியூஸ் மீ” என்ற அவனது சுருதி குறைந்த வார்த்தை கள் தடுத்து நிறுத்தின.
''மதுவிழி, நானே உங்களை கார்ல கொண்டுபோய் விட்டிடவா?'' என்றான்.
"இல்ல. வேணாம். எதுக்கு உங்களுக்கு வீண் சிரமம். நான் ஓட்டோல போறன்'' என்றபடி விறுவிறு என நடந்து ஓட்டோவில் ஏறிச் சென்றுவிட்டாள்.
ஏமாற்றத்தோடு காரைத் திருப்பினான் அஸ்வந்.
வகுப்பில் இருந்த மது விழியின் மனம் “குறுகுறு' என இருந்தது. பாவம் அஸ்வந் என ஒருபுறம் அவனுக்காய் வாதாட, இல்ல நீ செய்தது தான் சரி என இன்னொரு புறம் அவளுக்காய் பரிந்தது.
''ஏய் மதுவிழி, என்ன டல்லா இருக்கே?'' என்ற தோழி சம்யுக்தாவின் கேள்விக்கு,
"ஒண்ணுமில்ல...'' எனக் கூறி மறுத்தாள். "ஒண்ணுமில்ல'' என்றதுக்குள்ள ஆயிரம் அர்த்தம் இருக்கும் அப்படீன்னு சொல்லு வாங்க. நீ ஒண்ணுமில்லைன்னு சொல்றே. உண்மையாகவே ஒண்ணுமில்லையா. இல்ல ஆயிரம் அர்த்தம் இருக்கா?” எனக் கேலியாய் கேட்ட சம்யுக்தாவிடம்,
''சீ போடி, ஒண்ணுமில்லைன்னு சொல் றன், பிறகென்ன '' எனச் செல்லமாய் முறைத்
தாள்.
அவசரமாக காரில் வந்த அஸ்வந், காரை நிறுத்திவிட்டு அறைக்கு வந்தான். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கோபம் சுடர்விட்டது. அணிந்திருந்த சேட்டைக் கழற்றி தூர எறிந்தான். கைகள் இரண்டையும் சேர்த்து ஒன்றாகப் பிசைந்தான். மது விழி பற்றி தான் போட்ட கணக்கு பிழைத்து விடுமோ என எண்ணியதும் அவனது கோபம் உக்கிரமானது. இல்ல... இல்ல... பிழைக்கக் கூடாது. நான் போட்ட திட்டப்படி எல் லாமே... எல்லாமே... நடக்கணும். முடிவு செய்து கொண்டவன் வெளியே புறப் பட்டான்.

யோசிக்க யோசிக்க மண்டைக்குள் வண்டு குடைவது போல இருந்தது மது விழிக்கு. நேரம் ஆக ஆக தலைவலியும் அதிகரித்தது. இனி வகுப்பில் இருக்கமுடியாது என எண் ணியவள் அரைநேர விடுப்பு கேட்டுவிட்டு வகுப்பில் இருந்து புறப்பட்டு வீடு வந்து சேர்ந்தாள். ப பெளர்ணமி நிலவு போன்ற வதனம், கருநாகம்போல சுருண்டு கிடந்த ஜடை, காற் றில் அசைந்த முடிக்கற்றைகள் அதை அவள் எடுத்துவிட்ட நளினம் என அனைத்தையும் இரசித்தபடி புன்னகையோடு காருக்குள் அமர்ந்திருந்தான் அஸ்வந். மதுவிழியோடு பேசவேண்டும்போல மனம் துடித்தபோதும் காலையில் நடந்ததை எண்ணி பேசாமல் இருந்தான். அவன் நினைத்தது போலவே மதுவிழி வகுப்பை விட்டுவந்தது மகிழ்ச்சி யாக இருந்தது. தன் நினைவுகள் மெல்ல மெல்ல அவளை உரசுவதைப் புரிந்துகொண் டான். அவள் பஸ்ஸில் ஏறும்வரை பார்த்துக் கொண்டிருந்து விட்டு காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். - வீட்டுக்கு வந்த மது விழி இரண்டு தலைவலி மாத்திரைகளைப் போட்டுவிட்டு கதிரை ஒன்றில் சாய்ந்துகொண்டாள். மனதுக் குள் பெரும்பாரமாய் அவனது நினைவுகள். அத்தையுடன் பேசினால் பாரம் குறையும் என எண்ணியபடி தொலைபேசியை எடுத்தாள்.
- "மது... என்னம்மா.. சொல்லு... உடம் புக்கு ஏதாவது...''
''அத்தை, சின்னதா தலைவலி. அதனால அரைநாள் லீவு கேட்டு வீட்டுக்கு வந்திட்டன். உங்ககூட பேசணும்போல இருந்திச்சு. அதான் போன் பண்ணினன்.''
“மதும்மா பேசாம தூங்கு. நான் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவன்.''
"அவசரம் இல்ல அத்தை. ஆறுதலாகவே வாங்க. நான் படுக்கிறன்.''
''சரி'' எனக் கூறிவிட்டு போனை வைத்த ஸ்வேதா, ஏதோ எண்ணியபடி தனது கைத்தொலைபேசியில் எண்களைத் தட்டி னாள். - அறைக்குள் செல்வதற்காய் எழுந்த மது விழி கதவு தட்டும் ஒலிகேட்டு ஜன்னலினூ டாகப் பார்த்தாள்.
(தொடரும்...) ஒளிஅரசி) 18

Page 19
1 பார்த்ததும் கேட்டதும் 3 இளநகை
அடிமை ஏ
"அல்லை.
அண்மை நாட்களில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு - செலவுத்திட்ட விவாதத் தின்போது வெளிநாட்டில் பணிபுரியும் இலங் கையர்கள் தொடர்பில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியிடப்பட்டன. அதில் முக்கிய மானது வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக் குச் செல்பவர்களில் சராசரியாக 300 பேர் வருடம்தோறும் பல்வேறு காரணங்களுக்காக உயிரிழந்து சடலமாகக் கொண்டுவரப்படுகின் றன என்பதே ஆகும். ஏற்கனவே இலங்கையி லிருந்து வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்கள் பல்வேறு வன்முறைகளுக்கு ஆளாகிவருகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் உள்ள நிலைமையில் ஆண்டுதோறும் 300 பேர் சடலமாக கொண்டுவரப்படுகின்றனர் என்பது வும் அவற்றில் கணிசமானவர்கள் வேலை வழங்குபவர்களின் தாக்குதல்கள் மற் றும் வன்முறைகளில் கொல்லப்படுகின்றனர் என்பதும் ஓர் அதிர்ச்சி தரக்கூடிய செய்தியாகும். இவ்வாறான சம்பவங்களின்போது பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பது சொல் லித் தெரியவேண்டியதில்லை. இங்கு கவலை அளிக்கக்கூடிய விடயம் என்னவென்றால், பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறான உயிரிழப்புகளை நியாயப்படுத்தி கருத்துத் தெரிவிக்கின்றமையே ஆகும்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு குறிப்பாக சவூதி அரேபியா, குவைத், ஜோர்தான் ஆகிய நாடுகளுக்கு வீட்டுப்பணியாளர்களாக பெருமள விலான பெண்கள் ஆண்டுதோறும் செல்கின்ற னர். இவ்வாறு செல்பவர்கள் வேலை வழங்கு பவர்களால் பாலியல் வன்புணர்வு, உடல் ரீதியாகத் தாக்கப்படுதல் போன்ற பல்வேறு வகை யான வன்முறைகளுக்கு உள்ளாகின்றனர். இவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதற் கான எந்த நடைமுறையும் காணப்படுவதில்லை. இவ்வாறானவர்கள் குறைந்தபட்ச சில அடிப் படை வசதிகள் கூட இல்லாமல் வேலைசெய்யும் சூழல் காணப்படுகின்றது என்ற தகவல்கள் அங்கு சென்று வேலைப்பார்த்தவர்களால் தெரிவிக்கப்படுகின்றது.
சில மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டு பணிப்பெண்களாக செல்பவர்களிடமிருந்து
19 ஒளிஅரசி

ற்றுமதி
முகவர்களால் அந்நாட்டு விமான நிலையங் களில் வைத்தே தொலைபேசிகள் பிடுங்கி எடுக்கப்பட்டு விடுகின்றன. அதன் பின்னர் அப்பணிப்பெண்கள் தமது உறவினருடன் தொடர்பு கொள்வதற்கான உரிமை பெரும் பாலும் மறுக்கப்பட்டு விடுகின்றது. இவ்வாறு முகவர்களால் பணிப்பெண்களாக அனுப்பப் படுபவர்கள் அங்கு அடிப்படை நியமங்கள் கூட இல்லாத நிலையில் வேலை வாங்கப்படு கின்றனர். பல வேலை வழங்குநர்களால் விடு முறை எதுவும் வழங்கப்படாமல் வருடத்தில் 365 நாட்களும் வேலை செய்யவேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர். அது தவிர, சில இடங்களில் இவர்களுக்குப் போதிய உணவு
கூட வழங்கப்படுவதில்லை. மருத்துவ வசதி களுக்கான நிலைமையும் இதுவே. இவ்வா றான நிலையில் அதிகாலை தொடக்கம் நள்ளிரவு வரை தொடர்ச்சியாக வேலை செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். ஏறத்தாழ ஓர் அடிமைபோல நடத்தப்படுகின்ற நிலைமை காணப்படுகின்றது.
எமது நாட்டின் பொருளாதார நிலைமை வேகமாக வளர்ச்சியடைந்து காணப்படுகின் றது என்கின்ற நாம், எமது நாட்டு மக்களின் ஒரு பகுதியினரை அதிலும் தாய்மை என்று போற்றப்படுகின்ற பெண்களை இவ்வாறு அடிமைகள்போல நடத்தப்படும் வேலைக்கு இன்னமும் அனுப்பிக்கொண்டிருக்கின்றோமே. இந்நிலைமை மாறுமா? என்று நிற்க்கும் இந்த அடிமை ஏற்றுமதி ? 0

Page 20
லை நீ கெவின்
அழகான கா
பொதுவாக பெண்கள் மாதத்தில் இரண்டு முறையாவது கை, கால்களை பராமரிக்க வேண் டும். கை, கால்கள் நல்ல பராமரிப்பில் இருப் பது ஒரு பெண்ணுக்கு மிக அவசியமானது. பெண்களுக்கு, கால்களில் வரும் பெரியதொல்
லையே வெடிப்புகள்தான்.
வீட்டில் செருப்பு அணிய பிடிக்காதவர்கள், அதிக எடை உள்ளவர்கள், உலர்ந்த தோல் உள்ள வர்கள், அசுத்தமான இடங்களில் நடப்பவர் கள் என எல்லாருக்குமே இந்த பிரச்சினை உள்ளது. முதலில் இந்த வெடிப்புகளை நீக்குவ தற்கு, ஒழுங்கான பராமரிப்பு மிக அவசியம். இதனைச் செய்வதற்க்கு முதலில் நகப் பூச்சை அகற்றி, நகங்களை வெட்டிக்கொள்ளவேண்டும்.
கால்கள் அதிக நேரம் தண்ணீரில் ஊறினால் தான் தேய்த்து சுத்தம் செய்வது எளிது. கடின மான தோல்களை எளிதில் நீக்கலாம். வீட்டி லேயே பராமரிப்பு செய்ய நினைப்பவர்கள், அதற்காக தலைக்கு குளிக்கும் நாளை தேர்ந் தெடுத்தால் நல்லது. குளித்து முடிக்கும் போது, கால்கள் தண்ணீரில் நன்றாக ஊறியிருக்கும்.

எல்களுக்கு
தடிமன் தொந்தரவு உள்ளவர்கள் ஒரு வாளி சுடுதண்ணீரில் லிக்விட்சோப் ஊற்றி அதில் கால்களை ஊறவைக்கலாம். கால்களை தேய்க்கவென்றே கடைகளில் “ஸ்டீலில்” செய்த கைப்பிடி உள்ள "புட்ஸ்கிரப்பர்” விற்கிறார் கள். இதைக்கொண்டு இறந்த செல்களையும்,
வெடிப்புகளையும் எளிதாக நீங்கலாம். - எங்கெங்கு வெடிப்பு, அழுக்கு இருக் கிறதோ, அங்கேயெல்லாம் இந்த ''ஸ்க்ரப்ப ரால்” நன்றாக தேயுங்கள். பின்னர் கால்களை நன்றாக துடைத்துவிட்டு நீங்கள் பாவிக்கும் கிரீமை கால்விரல் இடுக்கு என்று எல்லா இடங்களிலும் மசாஜ் செய்வதுபோல் தடவும். - பிறகு கால்கள் உலர்ந்ததும், நகப் பூச்சை போடுங்கள். கால்களில் அதிகமான வெடிப்பு உள்ளவர்கள். வெடிப்பு நீக்க களிம்புகளை (ஆயின்மென்ட்) உபயோகிப்பவர்கள், இரவு தூங்கும்போது நன்றாக கால் வெடிப்புகளில் அந்த மருந்துகளை தடவி, ஒரு காலுறை அணிந்து கொண்டு உறங்க சென்றால் சிறந்த பலன்கிடைக்கும்.
ஒளிஅரசி 20

Page 21
* Eயர்ட்டர்
வலைக்
திரு வண்டு முருகன்@Mr vandu
நாவல் எத்தனை பக்கம் இருந்தால் என்ன? நமது துக்கம் நாவலில் எத்தனை யாவது பக்கத்தில் மறைந்துயிருக்கிறது எனக் கண்டுபிடிப்பதில் தான் சுவாரஸ்யமே உள்ளது.
வெ
C. சென்னை பள்ளி மாணவர் சிலர் ஒன்றுகூடி ஒரு பிச்சைக்காரருக்கு தம் பாக்கெட்மணி 2500 லிருந்து பெட்டிக்கடை வைத்து கொடுத் துள்ளனர்.
கனடாவில் உயர்கல்வியுடன் த வேலைவாய்ப்பு!
- O/L உடன் விண்ணப்பிக்கலாம் - 1 மாதத்தில் பயணம் - பகுதி நேர வேலைவாய்ப்பு |
• பட்டப்படிப்பின் பின் நிரந்தர வதிவிடம் (PI Spain, Austria வில் உயர்கல்வியுடன் வேலைவாய்ப்பு! IELTS (தேவையில்லை!! > Work Permit உடன் வேலை செய்யலாம் > 25 Schangen நாடுகளிற்கு Travel செய்யலாம் - O/L, A/L உடன் விண்ணப்பிக்கலாம், > மிகக் குறைந்த செலவு
பயf to be - LATVIA
ன HALTINE,
- Study 1 tcaish - 43 +ge Limit A TRAINA,
- WHO, SLMC Approved Universitie
- 100% visa Suce " STUDY MBBS IN * HEARபல்...
-W; அப்3கு 3
AUSTRALIA YA Work Femit After Studies
O Houte att mot fortnightly 21111111111 - 1
SINGAPORE
- பா ெபா.
info2visa@gmail.com | B C A-ONE INSTITUTE OF BUSINESS & COMPUTIN * No: 40, 33rdLane, Colombo-06.
Tel: 0112361333, 0777111988 # 2528, Lakeshore Blvd west, Taronto, Canada.+1 547 271 516 21ஒளிஅரசி

கீச்சுக்கள்
ச எமட வடள்
cinerna vikaari மலையாளத்தில் "மிலி என் னும் படத்தில், நிவின்பாலிக்கு
ஜோடியாக ஸ்கூல் பொண்ணாக நடிக்கிறார் அமலாபால்
கருணை மலர்@karunaimalar படித்த பள்ளியை கடக்கையில் பால்யகால நினைவுகள் கண்முன்
வந்து அடுத்த சில நொடிகளுக்கு வயதை குறைத்து சென்றுவிடுகின்றது !!!!
பாரத்.பாரதி, bharathi 113 ஆணின் உடலிருந்து உயிரை பிரித் தெடுத்தால் அவன் பிணமாவான் பெண் ஒருத்தியின் உடலிலிருந்து உயிரை பிரித்தெடுத்தால் அவள் தாயாவாள்.
ப ட
கட்சிக் ட்ரிக்கல் காசேப்புப்பட்டி, செம்தா பாட்டு:
கே பித்த பங்கம் தாக்கல் என்னாகம் 2
4பட இயக்கக் காத்தான்..
N: 3 அடுக்குமா

Page 22
என் உலக உலா
ஹொங்காங்கில் என்
அண்மைக்காலமாக உலக அரங்கில் 6 கவனத்தையும் ஈர்த்துள்ளது. மாணவர். தலைவர்களுக்கிடையான கருத்து மோத வெளிவந்திருந்தன. உண்மையில் ஹெ! என்பது பற்றி அலசியதன் விளைவே இக்
உலகத்தில் பல சிக்கலான அரசியல் மற்றும் பூகோள பிரச்சினைகள் உள்ளன. அதில் ஒன்று தான் சீனா - ஹொங்காங்கின் ஒரு நாடு இரு கொள்கை” என்றழைக்கப்படும் பிரச்சினை.
1842ல் பிரிட்டனின் காலனி அதிகாரக் கொள்கையின் காரணமாக ஹொங்காங் சீனாவிடமிருந்து பிரித்தானியாவின் கைக்கு சென்றது. அந்த சமயத்தில் சீனா ஒன்றும் தற்போது உள்ளதுபோல் வலுவாக இல்லை. இதனால் பிரித்தானிய அரசு எளிதாக ஹொங்காங்கை 155 வருடத்திற்கு குத்தகையாக பெற்றது.
ஹொங்காங்கின் அமைவிடமும் மற்ற இடங் களுடன் ஏற்படுத்தப்பட்டகடல் வணிகத்தொடர்பு களும் பிரித்தானிய இவ்வளவு ஆசையை ஹொங் காங் மீது வைப்பதற்கு காரணமாக அமைந்தது.
HONG KONGERS
OUR WA

எதான் பிரச்சினை?
ஹாங்காங் பிரச்சினை அனைவரின் நளின் ஆர்ப்பாட்டங்கள் அரசியல் தல்கள் எனப் பல்வேறு செய்திகள் ங்காங்கில் என்னதான் பிரச்சினை க்கட்டுரை.
இதனால் ஹொங்காங் முழுமையாக வர்த்தகத் தொடர்புகளுக்காகவே இரண்டு நூற்றாண்டு களாக பயன்படுத்தப்பட்டு வந்தது. | வர்த்தகத்தை அதிகரிக்கும் பொருட்டு மிகக் குறைவான வரி, நிறுவனங்கள் துவங்க எந்த அனுமதியும் பெற வேண்டாம் என்று பல சலுகைகள் அள்ளித்தரப்பட்டன. இதனால் ஹொங்காங் ஆசியாவில் இருக்கும் ஒரு ஐரோப்பிய நாடு போன்றே வளர்ச்சி அடைந்தது.
இந்த 155 வருட குத்தகை 1997 இல் முடிவு பெற்றது. அப்பொழுது ஹொங்காங்கை என்ன செய்ய வேண்டும் என்ற ஒரு பெரிய குழப்பம் ஏற்பட்டது. மீண்டும் சீனாவிற்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம். ஆனால், சீனா பின்பற்றுவதோ கொம்யூனிச
ஒளிஅரசி2)

Page 23
கொள்கை, இதன்படி முழுமையான மூடிய பொருளாதாரம், இங்கு வீடுகூட ஒரு தனி மனிதனால் எளிதில் வாங்க முடியாது.
ஆனால், ஹொங்காங்கில் பின்பற்றப்படு வது முழுமையான சுதந்திர திறந்த பொருளா தாரம். அரசே தனியாரால் நடத்தப்படுவது போல் உள்ள அமைப்பு. இப்படி இரு வேறு துருவங்கள் சேர்ந்து வேலை செய் வது என்பது கற்பனையில்கூட நடக்காது.
இதனால் பிரித்தானியாவும் சீனாவும் ஒரு வித்தியாசமான ஒப்பந்தத்தை செய்துகொண் டன. அதன்படி “ஒரு நாடு, இரு கொள்கை” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
பாதுகாப்பு மற்றும் வெளியுறவுதுறை களை மட்டும் சீனா பார்த்துக்கொள்ளும். மற்ற எந்த உள்நாட்டு பிரச்சினைகளிலும் சீனா தலையிடாது என்பதுதான் அந்த ஒப்பந்தத் தின் சாராம்சம். இதனால் ஹொங்காங் முன் பிருந்த சுதந்திர வர்த்தகத்தை பயன்படுத்தவும்
வாய்ப்பு ஏற்பட்டது.
இன்னும் ஹொங்காங் நாணயம் கூட அவர்களது டொலரிலே உள்ளது. அவர்களது முழு வருமானத்தில் சீனாவிற்கு எந்த பங்கும் கிடையாது என்றதொருதன்னாட்சியான சூழ்நிலை ஹொங்காங்கிற்கு கிடைத்தது.
ஆனால், இந்த ஒப்பந்தம் ஹொங்காங்கின் அரசியல் சூழலுக்கு ஒரு சரியான தீர்வு கொடுக் காததுதான் ஒரு பிரச்சினையாக மாறிப் போனது.
அதாவது அவர்கள் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம மந்திரியோ, ஜனாதிபதியோ கிடையாது. ஹொங்காங்கின் தலைவர் என்பவர் தனியார் நிறுவனத்தில் உள்ளதுபோல் CEO(Chief Executive Officer) என்றே அழைக்கப்படுகிறார். தொழிலதிபர் கள் ஆதிக்கத்தில் இவர் தேர்ந்தெடுக்கப்படு வதால் இப்படி பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
இவர் தேர்ந்தெடுக்கப்படும் முறை கொஞ் சம் வித்தியாசமானது. எமது நாட்டு பாராளுமன்றத்தைப்போல் 60 உறுப்பினர்கள் கொண்ட சபைதான் இந்த CEO வைத்
தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஆனால், இந்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு மட்டும்தான் மக்களால் தேர்ந் தெடுக்கப்படுவர். மீதி இரண்டு பங்கும் தொழிலதிபர்கள் போன்றவர்களைக் கொண்டு நிரப்பப்படும். இதனால் மக்களால் தேர்ந்தெடுக் கப்படுபவர்கள் பெரும்பான்மையாக
23 ஒளிஅரசி

இல்லாததால் மக்களால் எந்த அதிகாரமும் செலுத்த முடியாது.
சீனா இந்த நியமன உறுப்பினர்களை தமக்கு சாதகமாகனவர்களைக் கொண்டு நிரப்பி அதிகா ரத்தை கைப்பற்றி விடுகிறது. இது தான் தற்போதைய
போராட்டத்திற்கு மூலக்காரணமாக உள்ளது.
2017ல் வரும் தேர்தலில் ஹொங்காங் மக்கள் தங்களுக்கு அதிக அதிகாரம் கொடுக்க வேண்டும் என்று நடத்திய போராட்டம் தான் கடந்த சில மாதங் களில் சீனாவிற்கு பெரிய பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. இதனால்முழுமையாக நிர்வாகம் ஸ்தம்பித்தது.
ஹொங்காங்கில் ஏற்படும் பிரச்சினை உலக அள வில் அதிக தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், உலகின் முக்கிய வங்கிகள் பல ஹொங் காங்கைதலைமையாக வைத்தே செயல்படுகின்றன.
இது போக சீனாவில் வெளிநாட்டு முதலீடு களுக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளதால் அவர்களது பெரும்பாலான வெளிநாட்டு முதலீடுகள் ஹொங் காங் வழியாகவே வருகின்றன. இது தடைபடும் பட்சத்தில் சீனாவின் பொருளாதரத்தில் பெரிய தேக்கத்தை ஏற்படுத்தும். சீனாவின் பொருளா தாரம் பாதிக்கப்பட்டால் அது உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த கட்டாயங்கள் காரணமாக தற்போது சீனா கொஞ்சம் இறங்கி வந்துள்ளது.
சீனாவை பொறுத்தவரை ஹொங்காங் கம்யூனிச நாடாக வேண்டும் என்று அவர்களும் விரும்ப வில்லை. ஏனென்றால், அவர்களுக்கும் வெளிநாட்டு முதலீடுகள் வருவதற்கு ஹொங்காங் போன்றதொரு வாய்க்கால் வழி தேவைப்படுகிறது. அதனால் இப்பொழுது உள்ளது போலவே இருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அதிகாரத்தை மட்டும் தாங்கள் வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
இதனால் மீண்டும் ஒரு போலித் திட்டத்தோடு வந்து உள்ளார்கள். அதன்படி, அனைத்து உறுப் பினர்களையும் மக்களே தேர்ந்தெடுக்கலாம். ஆனால், சீனா சொல்லும் வேட்பாளர்களில் ஒருவ ரைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஒரு திருப்பம் வைத்து உள்ளார்கள்.
நல்லவர்களை விட்டுவிட்டு அயோக்கியர் களில் சிறந்த நல்லவரை தேர்ந்தெடுங்கள் என்பது போல் உள்ள இந்த விதி கேலிக்குரியதாக மாறி உள்ளது. இதனால் மீண்டும் இழுபறி நீடிக்கிறது.
இந்த பிரச்சினையில் தீர்வு கிடைக்காமல் | போனால் அது உலக அளவில் பொருளாதாரத்தை பாதிக்கும் காரணிகளுள் ஒன்றாகவும் மாற வாய்ப்பு உள்ளது.

Page 24
த தன்னம்பிக்கை 3 சுவாமி சுகபோதானந்தா
சுவர்களை உன் பாலங்கனை உ
நாம் வாழ்கின்ற வாழ்க்கை நிஜமாகவே நமக்கு பிடித்திருக்கிறதா? யோசித்துப் பாருங்கள். நமக்கு பிடித்த மாதிரி வாழ் வதற்கு முட்டுக்கட்டை யார்? நமது எதிரி களா? நம்மை விரும்பாதவர்களா? இவர்கள் எவருமில்லை. நம்முடைய சங்கோஜ குணம்தான். - இந்த சங்கோஜம் நமக்குப் பிடித்த வகை யில் நாம் வாழ்வதற்குத் தடையாக நிற்கிறது. பலசமயங்களில் சங்கோஜம் என்னும் இந்த வளைக்குள் நாம் பதுங்கிக்கொள்கிறோம்.
"பாவம் அப்பா. எனக்காக பலமுறை பல வித சங்கடங்களை சந்திக்க வேண்டியிருந் திருக்கலாம்” என்று பலதடவைகள் நீங்கள் நினைத்திருப்பீர்கள். ஆனால், எத்தனை முறை உங்கள் தந்தையிடம் உங்கள் எண்ணங் களையும், உணர்வுகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள் ? எப்பொழுதாவது தந்தையிடம் நேரில் அவர் முகத்தைப் பார்த்து ''அப்பா, உங்களை ஆழமாக நேசிக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறீர்களா? இப்படி உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள் வதைத் தடுத்தது எது ? உங்கள் சங்கோஜம் தானே. இந்த உண்மைச் சம்பவத்தை கேளுங்கள்.
இளம்பெண் ஒருவர் பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்தாள். பாவாடையின் உட்புறம் ஏதோ ஊர்வது போலத் தோன்றியது அவளுக்கு. இதனால் வலி கடுமையாக இருந்தாலும் எதனால் என்று தெரிந்து கொள் வதா வேண்டாமா? என்று தயக்கம் அவளி டம். பஸ்ஸிலிருந்து இறங்கி தன் வீட்டிற்கு நடந்தே சென்றாள். வீதியில் நடக்கும் பொழுதும், என்ன காரணம் என்று தெரிந்து அதை நிவர்த்திச் செய்துகொள்ள சங்கோஜப் பட்டாள். அவள் வீட்டை அடைந்ததும், வாசலிலேயே இறந்து விழுந்தாள். பிறகு சோதித்துப்பார்த்ததில் பாவாடைக்குள்ளிருந்த ஒரு விசப் பூச்சி அவளது மரணத்துக்குக் காரணம் என்று தெரியவந்தது. சங்கோஜத்தை

ஊடயுங்கள் உருவாக்குங்கள்
உடையவர் அதற்குத் தரவேண்டிய விலை எப்படிப்பட்டது என்று புரிகிறதல்லவா? தாய், தந்தையர்கள் சங்கோஜ குணங்களுடன் இருந்தால் அதே குணத்தைத்தான் தமது குழந்தைகளுக்கும் கொடுக்கிறார்கள்.
பலகூட்டுக் குடும்பங்களில் இதுதான் நடக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் கேலி செய்வார்களோ என்று சங்கோஜம். கணவனை மனைவிக்கு பூகூட வாங்கிவரத் தயங்கவைக் கிறது. அப்படியே பூ வாங்கிவந்தாலும், அதை மிக இரகசியமாக ஏதோ போதைப்பொருள் கடத்திவருவது போல் பதுக்கி எடுத்துக் கொண்டுவருவான்.
ஓர் ஊமையின் கனவைப்போல வெளிப் படுத்தமுடியாமல் பல காதலர்களின் உணர்வு கள் ஒருவரிடமிருந்து மற்றவரை அடைவதே இல்லை. அவர்களுக்குள்ளேயே அது மடிந்து விடுகிறது. இதற்குக் காரணம், சங்கோஜம் என்று சொல்லவும் வேண்டுமா?
பல வருடங்களுக்கு முன்னே நடந்த ஒரு சிறு சண்டை சிலர் மனதில் இன்னும் பசுமை யாக இருந்துகொண்டு உறவுகளை பலவீன மாக்கிக்கொண்டிருக்கும். இந்த சிறு சண்டை சகோதரர்களிடையே நடந்திருக்கலாம்; தகப்பன் குழந்தைகளிடையே நடந்திருக்க லாம்; அலுவலக நண்பர்களிடையே நடந்தி ருக்கலாம். இப்படிப்பட்ட நிலைமை சீனப் பெருஞ்சுவர்போல் தடைகளை உருவாக்கு கிறது. மனது புண்படக் காரணம் என்ன விசயம் என்பதைக்கூட மறந்திருப்பார்கள். இருந்தும் தொடர்ந்தும் பிரிந்தே வாழ்வார்கள். இந்தத் துயரத்துக்கு அடிப்படைக் காரணம் சங்கோஜம்.
உறவுகள் செம்மைப்பட வேண்டுமானால் நாம் பாலங்களை அமைக்கவேண்டும். சுவர் களை எழுப்பக்கூடாது. சிலருக்குப் பாடப் பிடிக்கும். சிலருக்கு ஆடப்பிடிக்கும். ஏன் சிலருக்கு அழக்கூட பிடிக்கும். உள்ளே அடைந்து கிடக்கும் கண்ணீரை வெளியேற்ற பிடிக்கும். ஆனால், இந்தச் சின்ன சந்தோஷங்களில்கூட
ஒளிஅரசி 24

Page 25
அவர்கள் ஈடுபடமாட்டார்கள். ஏனென்றால், ம நினைத்துக்கொள்வார்களோ அல்லது என்ன ெ
என்ற சங்கோஜம்.
நன்றாகத் தோன்றுவதும், நன்றாக உள்ளத் இரண்டு வேறுபட்ட விடயங்கள். மற்றவர். நல்லவராகத் தெரியவேண்டுமென்பதற்காக, மாயிருப்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை காண்பது, நல்லபடியாக உணர்வதைவிட முக்கிய பலனாய் சந்தோஷம் பறிபோகிறது. ஏனென்ற உள்ளே உற்சாகமாக உணர்வதில்லை. நல்ல இருப்பதைவிட நல்லவனாக இருக்க நாம் மிகவு!
சங்கோஜம் என்னும் அந்தத் தடை வெளிவந்து சுதந்திரத்தை எப்பொழுது பெறப் (கோபி பதினான்கு வயது மாணவன். தந்தை எதிர் பார்த்த அளவு பரீட்சையில்
ஊழியர் மதிப்பெண்களை எடுக்க
புத்தகத் அவனால் முடியவில்லை.
உலகத் ஆண்டுத் தேர்வில் அவன்
வெகும், தோல்விக்கூட அடைந்திருந்
உலகத்தி தான். ''உதவாக்கரை என்
எனவே, முன்னே நிற்காதே. எங்கே
இது யாவது போய்த் தொலை
பேசாத ! யேன்'' என்று தந்தை
நெகிழ கோபியை கடுமையாகக்
கண்ணீர் கடிந்து கொண்டார். அவ ருக்கும், மகனுக்குமிடையே
நேசிப்ப ஒரு இரும்புத்திரை விழுந்து விட்டது. கோபி பாடசா
இருந்து லையை முடித்து கல்லூரி
பாரம் எ யிலும் சேர்ந்தான். அப்பா
இன்று ! வுக்கு மகன் மேல் பிரியம்.
செய்து என்றாலும் இயல்பான
தந்ன அன்பை எடுத்து சொல்லத்
அவனை தயக்கம். அவனுடன் அரு
கரைபுரம் கில் அமர்ந்து பேசுவதுகூட
மகனுக் அவருக்கு மிகக் கடினமான
அடித்துக் காரியம். அவர்களுடைய
நீங்க உறவில் விரிசலை ஏற்படுத்
குழந்ை திய சம்பவங்களை நினைத்
கிறீர்கள துப் பிறகு மிகவும் வருத்தப் பட்டார். ஒருநாள் அலுவல
இருந்தி கத்திலிருந்து திரும்பி வந்த
நன்றின தும் தந்தை, நேராக கோபி
ருக்கலா யின் அறைக்குச் சென்று
திரையை அவனுக்கு ஒரு புத்தகத்தை
உங்கள் பரிசாகக் கொடுத்தார்.
அடுத்த ''கோபி, என்னுடைய சக
ஏற்படுத் 25 ஒளிஅரசி
* 'அ!
ஒரு

ற்றவர்கள் என்ன சால்வார்களோ?
தில் உணர்வதும் கள் கண்களுக்கு நாம் சந்தோஷ 1. நல்லவனாகக் பமாகிறது. இதன் ால், உள்ளத்தின் உணர்வுகளோடு ம் முயல்கிறோம். யை உடைத்து போகிறோம்?
சங்கோஜம் என்னும் அந்தத் தடையை உடைத்து வெளிவந்து சுதந்திரத்தை எப்பொழுது பெறப்போகிறோம்?
ஒருவர் என்னிடமுள்ள அன்பை தெரிவிக்க இந்தப் தைக் கொடுத்தார்'' இந்தப் புத்தகத்தை இந்த நில் நீங்கள் மிகவும் விரும்பும் ஒருவருக்கு தியாகக் கொடுங்கள்'' என்று சொன்னார். இந்த ல் நான் மிக ஆழமாக நேசிப்பது உன்னைத்தான். இந்தப் புத்தகத்தை உனக்கு தருகிறேன்'' என்றார். வரை பேசியதெல்லாம் நேராக முகத்தைப் பார்த்து தந்தையின் இந்த வார்த்தைகள் கோபியை மிகவும் வைத்துவிட்டது. ஆனந்த மிகுதியில் கண்களில் - பெருகியது.
ப்பா, இத்தனை நாட்களும் நீங்கள் என்னை தேயில்லை என்ற தவறான எண்ணத்தோடேயே விட்டேன். பல சமயங்களில் நான் உங்களுக்கு ஒரு ன்றே நினைத்தேன். உண்மையை சொல்லட்டுமா? தான் தூக்க மாத்திரைகளை முழுங்கி தற்கொலை கொள்ள திட்டமிட்டிருந்தேன்'' என்றான். மத மகனை அதற்கு மேலும் பேசவிடவில்லை. அணைத்து கொண்டு பொங்கிப் பொங்கி அழுதார். ண்டு வந்த இந்த கண்ணீர் வெள்ளம் தந்தைக்கும், குமிடையே தடையாய் இருந்த பெரிய சுவரை க் கொண்டுபோனது.
ள் உள்ளார்ந்த அன்போடு உங்கள் தாய், தந்தை, தகள், கணவன் மற்றும் மனைவியை நேசிக்
T?
இரும்புத்திரை நீண்டகாலமாக ஒரு தடுப்பாக நக்கலாம். பல வருடங்களாக உங்கள் அன்பையும், யயும் நீங்கள் வெளிப்படுத்தாமலேயே இருந்தி ம். இந்த கணத்திலேயே அந்தத் தயக்கம் என்னும் ப விலக்குங்கள். நீங்கள் நேசிப்பவர்களிடம் சென்று அன்பை முழு உள்ளத்துடன் வெளிப்படுத்துங்கள். கணம் என்ன மாற்றங்களை இந்த முயற்சி தும் என்று எவருக்குத் தெரியும்? .

Page 26
* வெற்றிப் பெண்மணி 6 நேர்காணல் : ஸது
முயற்சி திருவி
சமுதாயத்தில் உயர்ந்து நிற்பவர்களின் வரிசை பல பெண்களைக் காணுகின்றோம். சிறுபராயத் கஷ்டப்பட்டு கல்வி கற்று தொழில் புரிந்து இறுதி நிலைக்கு வந்தவர்கள் என்று அவர்களை உலகமே பா சம்பவங்களும் எமக்குத் தெரிந்திருக்கும். ஆனால், அவ் களை எல்லாம் விட உயர்ந்த ஒரு பெண்ணை சந்திக்கு ஒளி அரசி மூலமாக அண்மையில் எமக்குக் கிடை
யாழ்ப்பாணத்திலிருந்து யுத்தத்தின் காரணம் பெயர்ந்து 1995ஆம் ஆண்டு கல்முனைப் பிரதேசத்தி வாழ்ந்த க. ஜெகதீஸ்வரிதான் நாம் சந்தித்த அந்தப் ெ கணவன் ஒரு பெண் குழந்தை என அமைதியாக கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் புயல் வீசியது அவர் தனது கண் பார்வையை முற்றாக இழந்தார். சில மிகவும் சிரமப்பட்ட அவருக்கு உதவித்தொகையாக 3 1/2 இலட்சம் ரூபாவை எடுத்துக்கொண்டு அவர் தலைமறைவாகவே அவர் நிர்க்கதிக்கு ஆளானர். - கண் பார்வை இல்லாமல் ஒரு பெண் குழந்தை வேறு இன்னல்களையும் அனுபவித்து உணவிற்கு. யில்லாமல் தனது வாழ்வை கடத்தியிருக்கின்றா போதும் தனது தன்னம்பிக்கையை அவர் கைவிடவி. தெரியாவிட்டாலும் உடலுக்கு எந்தக் குறையுமில்ல உறுதிபூண்டு தனக்கு இயலவே தெரிந்த கதிரை தொழிலை ஆரம்பித்திருக்கிறார். இரண்டு . தெரியாமல் ஆரம்பத்தில் கடும் சிரமப்பட்டாலும் ஒரு நாளைக்கு ஒரு கதிரை பின்னுமளவிற்கு . கிடைத்திருக்கிறதாம் அந்தப் பெண்ணுக்கு.
இன்று கல்முனைப் பிரதேசத்திலே இருக்கின்ற பாடசாலைகள், பிரதேச செயலகம், கல்விக் காரியா நீதிமன்றங்கள் என்று தனது சேவையினை அவ
வருகின்றார். 4 களில் இரு அவரது வீட்
ரைகளைக்
வந்து செ பின் னி கிற

ஸ்றீட் எம். ஸப்றீன்
வினையாக்கும்
யிலே நாம் திலிருந்தே யில் நல்ல பாட்டுகின்ற வாறானவர் ம் வாய்ப்பு த்தது. Tக இடம் திற்கு வந்து பண்மணி. கச் சென்று . 1998 இல் வருடங்கள் ைெடத்த 1 து கணவர்
யுடன் பல் க்கூட வழி ர். இருந்த பலை. கண் ஒலயே என - பின்னும் கண்களும்
தற்போது அனுபவம்
அவரைப் பார்த்து பலரும் பரி தாபப்பட்டாலும் அவருடைய மனதைப் பாருங்கள்! கடந்த சுனாமியிலே தனது மனைவி யைப்பரிகொடுத்த ஒருவருக்கு உதவி யாய் இருக்க இந்த ஜெகதீஸ்வரிஅவரை திருமணம் முடித்திருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
தனது வீட்டு வேலைகள் அனைத்தையும் தானே செய்வ தாகவும் கூறினார். விறகு, காஸ் அடுப்புகள் பாவிப்பது தனக்கு ஆபத்து என்பதால் மின் அடுப் பின் மூலம் கறி, சோறு அனைத் தையும் நானே சமைப்பேன் என்றார். துணி துவைத்தல், பேரூந்தில் பிரயாணம் செய் தல் என்று சாதாரண மனிதனது செயற்பாடுகளை இவரும் செய்கிறார். எங்கு செல்வதா னாலும் கல்முனை ஆதார வைத்தியசாலைதான் அவருக்கு தளமாம். அவ்விடத்தில் இறங் கித்தான் ஏனைய இடங் களுக்குச் செல்வாராம். - இப்போது ள்ள பெண் களுக்கு என்ன கூற விரும்பு கின்றீர்கள் என்று கேட்ட போது கஷ்டத்தில் இருக்கும் பெண்கள் தமக்கு இவ்வாறு கஷ்டம் ஏற்பட்டது இறைவ னின் நாட்டமென்று மூடத் தனமாக நம்பிக் கொண்டு கீழ்த் தரமான தொழில்களிலே ஈடுபடாமல் தனக்குத் தெரிந்த சிறு கைத்தொழிலால் முடிந் தளவு உழைத்து நிம்மதியாக வாழ முயற்சிக்க வேண்டும் என்றார். இறுதியாய் என்னை பற்றி நீங்கள் சஞ்சிகையில் போட்டால் எனக்கும் காட்டுங் கள் என்றார் தன்னை மறந்தவ ராய். நானும் கண்டிப்பாய்காட்டு கின்றேன் என்று கூறிவிட்டு விடை பெற்றேன் கண்களில் கண்ணீருடன். )
ஒளிஅரசி 26
வங்கிகள், லயங்கள், ர் வழங்கி தூர இடங் ப்பவர்கள் டுக்குக் கதி - கொண்டு காடுத்தும் க் கொள் சர்களாம்.

Page 27
என் சினிமா
28 வருடங்களுக்குப்
1 9 80க இருந்தவர், ஆகிய இரு படங்களில் வெளிவந்த ஸ்ரீதேவி, ர தமிழ் படங் குடும்ப - வருடங்கள் நடிக்கிறார். கதாநாயகன்
மிக நீண் பற்றி ஸ்ரீதே
கேள்வி பெரிய கத மீண்டும் : அதை தவிர் நடிக்க சம்ப
பதில் : என் கதாப் கதாநாயக என்றாலும் பிடித்தது. அ
கேள்வி :- பதில் :- அ உடையலங்கார, பிரமாண்டமான
- கேள்வி :- இ தொழில்நுட்ப கன எப்படி இருக்கிறது ?
பதில் :- அத்தை மரியாதையுடன் பழம் நினைத்துப் பார்க்க
வில்லை. தமிழ் படத் நடிகர்-நடிகைகள் ச கொண்டிருக்கிறேன்.
தமிழ் பட உலக கவர்ந்து இருக்கிறது பணிபுரியும் வாய்ப் நடிப்பேன் - என்றார்
27 ஒளிஅரசி

பின் மீண்டும் ஸ்ரீதேவி
Oல் தமிழ் ரசிகர்களின் ''கனவுக்கன்னி''யாக - ஸ்ரீதேவி. தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ந பெரும் கதாநாயகர்களுக்கு ஜோடியாக பல 5 நடித்தார். கடைசியாக, 1986 ஆம் ஆண்டு 5 ''நான் அடிமை இல்லை'' என்ற படத்தில் ஜினிகாந்த் ஜோடியாக நடித்தார். அதன்பிறகு அவர் -களில் நடிக்கவில்லை. திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் ஈடுபட்டார். தற்போது 28 தக்குப்பின், அவர் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் - பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தில், விஜய்
எாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. Tட இடைவெளிக்குப்பின் தமிழ் படத்தில் நடிப்பது கவி பேட்டி ஒன்றினை வழங்கியிருந்தார்.
- :- ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இரண்டு ாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்த உங்களுக்கு அதுபோன்ற தமிழ் பட வாய்ப்புகள் வந்தபோது சத்ததாக பேசப்பட்டது. இப்போது, விஜய் படத்தில் மதித்தது எப்படி? - சிம்புதேவன் சொன்ன கதை எனக்கு பிடித்தது. சாத்திரம் பிடித்தது. தென்னிந்தியாவின் பெரிய ர்களில் ஒருவர், விஜய். பெரிய கதாநாயகன் எளிமையாக இருக்கும் அவருடைய பண்பு எனக்கு தனால் நடிக்க சம்மதித்தேன்.
- விஜய் படத்தில் உங்களுக்கு என்ன வேடம்? "துபற்றி இப்போது நான் சொல்லக்கூடாது. இது, த்துக்கு முக்கியத்துவம் உள்ள வியாபார ரீதியிலான படம் என்று மட்டும் கூறமுடியும்.
ளைய தலைமுறை நடிகர்- நடிகைகள் மற்றும் லஞர்களுடன் சேர்ந்து பணிபுரியும் அனுபவம்
ன பேருமே என்னிடம் அன்பாக இருக்கிறார்கள். தகிறார்கள். நான் மீண்டும் நடிக்க வருவேன் என்று வில்லை. திட்டமிட்டு மறுபடியும் நடிக்க வர -தில் நடித்து பல வருடங்கள் ஆனாலும், இன்றைய புத்தனை பேரின் படங்களையும் நான் பார்த்துக்
எல்லோருமே திறமையாக நடிக்கிறார்கள். - கலைஞர்களின் பண்பும், ஒழுக்கமும் என்னை -. இதுபோன்ற கலைஞர்களுடன் இணைந்து புகள் வந்தால், தொடர்ந்தும் தமிழ் படங்களில்

Page 28
* நிமிடக்கதை
UID
பரமேஸ்ரனுக்கு தன் மகன் சிவா, திருமணத்துக்கு சம் மதிக்காமல் இருப்பது பெரும் கவலையாக இருந் தது. பரமேஸ்ரன் ஒரு இதய நோயாளி. நாட்களை எண் ணிக்கொண்டு இருக்கிறார். தான் நன்றாக இருக்கும் போதே தன் மகனுக்கு திருமணம் செய்து பார்க்க விரும்பினார்.
ப ர  ேம ஸ் வ ர னி ன் நண்பர்கள் மூலம் பல நல்ல இடத்து சம்மந்தங்கள் கூடி வந்தது. ஆனால், சிவா எதையும் ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லை. எல்லாவற் றையும் உதாசினப்படுத்தி னான்.
இது பரமேஸ்வரனுக்கு மேலும் மன அழுத்தத்தை கொடுத்தது. தான் படும் வேதனையை மகன் புரிந்து கொள்ளவில்லையே என்று பரமேஸ்வரன் ஒவ்வொரு நாளும் உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தார். இதை அறியாத சிவா, தன் போக் கில் வாழ்க்கையை தனி மரமாக ஓட்டிக்கொண்டிருந் தான்.
பொறுத்து, பொறுத்து பார்த்து பரமேஸ்வரன் ஒரு முடிவுக்கு வந்தார்.
அன்று - இரவு வீட் சென்றான். - எதுவும் சமை
கிச்சனில் அப்பாவிடம் தண்ணீரைக்
பார்த்த பரமே
டேய்ய்ய்ய்
அப்பாவி திடுக்கிட்ட சி
நான் ரொம் வரேன். ஆன. எப்படி?... சாகணும்...
என்ன முட் நீ ஏன் கல்
அம்மா வெ கலை?
வர்றவ உ சிவா கலந் காகத்தான் பய சரியா கவனிச்
இதைக்.ே யணைத்தார்.

டுக்கு லேட்டாக வரும் சிவா நேராக கிச்சனுக்கு அங்கு சிவா சாப்பிடுவதற்கு பரமேஸ்வரன்
த்து வைக்கவில்லை. சாப்பாடு இல்லாமல் இருப்பதைப் பற்றி ஒரு வார்த்தைகூட கேட்காத சிவா, வெறும் குடித்து விட்டு படுக்கப் போனான். அதைப்
ஸ்வரனுக்கு ரத்தம் கொதித்தது. ப சிவா... என்று உரக்கக் கத்தினார்.
ன் ஆக்ரோஷமான குரலைக் கேட்டு சற்றே
வா, என்ன அப்பா? என்றான். ம்ப நாளா உன் கல்யாணத்தைப் பத்தி பேசிட்டு 7 நீ இதுவரைக்கும் பதில் சொல்லாம இருந்தா இன்னைக்கு எனக்கு ஒரு முடிவு தெரிஞ்
டிவு, அப்பா?!
யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேன்கிறே ? சத்த பிறகு நீங்க ஏன் மறுகல்யாணம் பண்ணிக்
என்னை சரியா கவனிச்சுக்க மாட்டான்னுதான். ங்கியபடி அதைச் சொன்னான்... நானும் அதுக் பப்படறேன் அப்பா. எனக்கு வர்றவ உங்களை =சுக்காம போயிட்டா...?! கட்ட பரமேஸ்வரன் சிவாவை கட்டி
ஒளிஅரசி 28

Page 29
விந்தை உலகம் க கெவின் மாடல் நாய் எப்பு
கோல வசித்து 6 அவரது கா அல்லிசனி வேண்டும் மையாக - முடித்துவி கூடவிட்டு யத்தில் மூ சென்றால் பேசுகிறார்
பை!
நியூயோர்க்கில் போதி என்ற ஷிபா இனவகை நாய் பிர பலமானமாடலாக இருக்கி றது. ஆண்களுக்கான ஆடை களை அணிந்து மாடலாக வலம் வருகிறது இந்த நான்கு வயது போதி! யென்னாகிம், டேவ்ஃபங் என்ற இருவர் பொழுதுபோகாமல் உட்கார்ந் திருந்த ஒருநாளில், போதிக்கு ஆடை அணிந்து பார்த்தால் என்ன என்று சிந்தித்தனர். நிறையப் பேர் தங்கள் செல்லப் பிராணிகளுக்கு ஆடைகளை அணிந்து அழகு பார்த்திருக் கிறார்கள். ஆனால், தாங்கள் சற்று வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர்.
ஆடை வடிவமைப்பா எரை அழைத்து, அட்டகாசமான ஆடைகளை வடிவமைக்கச் சொன்னார்கள். கிராஃபிக் ஸில் நாய்க்கு ஆடை அணிந்து பார்த்து, பிறகு போதிக்கு அதை மாட்டி விட்டனர். விரைவிலேயே தன்னுடைய பணி என்ன என்பதைப்
புரிந்து கொண்ட போதி, விதவித மான ஆடைகளை அணிந்து அட்டகாசமாக கேமராவுக்கு போஸ் கொடுக்க ஆரம்பித் தது! இன்று சூப்பர் மாடலாக வலம் வருகிறது!
மரப்பல சூரிய வெ வாக்கவி வரைந்து ! குடும்பத்! ஓவியராக
மற்ற | படுவது எ உருவாக்
அந்த வி, பெற்றுத் பொறுமை
29 ஒளிஅரசி

டி இருந்த கார்...
ன் கெல்டன் ஒரு இராணுவ வீரராக ஜப்பானில் பருகிறார். மங்கலான சில்வர் நிறம் கொண்ட ரை அவருக்குப் பிடிக்கவே இல்லை. தன்மனைவி ம், காரைப் பிடித்த மாதிரி ஏதாவது செய்து கொடுக்க என்று கேட்டுக்கொண்டார். 100 மணிநேரம் பொறு அமர்ந்து, கார்மீது அழகான ஓவியங்களைத் தீட்டி ட்டார் அல்லிசன்! காரின் மேல் புறத்தில் ஓர் இடம் வைக்கவில்லை. காரைப் பார்த்த கெல்டன் ஆச்சரி ழ்கிவிட்டார். காரை எடுத்துக்கொண்டு வெளியில் 1, எல்லோரும் காரைப் பற்றியே புகழ்ந்து கள். கெல்டனுக்குப் பெருமை தாங்கவில்லை!
ரோகிராபி
சூடாக்கப்பட்ட கருவிகள் மூலம் செதுக் கும் சிற்பங்களை பைரோகிராபிஎன்பார்கள். பி லிப் பைன்  ைஸ ச் சேர்ந்த ஜோர்டன் மாங் ஒசான் பைரோகிராபி
யில் கைதேர்ந்தவர். கெயில் ஓவியங்களை வரைந்து, லென்ஸ் மூலம் பப்பத்தைக்குவித்து அழகான ஓவியங்களை உரு திகிறார்! சூரியவெப்பத்தின் மூலம் ஓர் ஓவியத்தை முடிப்பதற்கு பல மாதங்களாகிவிடும். ஏழ்மையான தில் இருந்துவந்த ஜோர்டன் சின்ன வயதிலேயே
வேண்டும் என்ற லட்சியத்தில் இருந்தவர். ஓவியர்களில் இருந்து தான் எவ்வாறு வித்தியாசப் ன்று யோசித்தவருக்கு, சூரிய வெப்பத்தைக் குவித்து தம் ஓவியம் பற்றிய சிந்தனை வந்தது. இன்று திேயாசமான சிந்தனை, மிகப் பெரிய புகழைப் தந்திருக்கிறது! வெயிலில் மணிக்கணக்காகப் தயுடன் இந்த ஓவியங்களை உருவாக்க வேண்டும்!

Page 30
* ஆன்மிகம் கிழவனின் குதிரை
ஒரு கிராமத்தில் வயோதிபர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் ஏழை. ஆனால், அவரிடம் அழகிய வெள்ளைக் குதிரை ஒன்று இருந்தது. அந்த வெள்ளைக் குதிரையால் அரசர்கள் கூட அந்த வயோதிபர் மீது பொறாமைப்படும் நிலை இருந்தது. அத்தனை எழில் கொண்ட குதிரை அது. பெரும் பணக்காரர்கள் அந்தக் குதிரைக்காக பொன், பொருள்களைக் கொட்டிக் கொடுக்கத் தயாராக இருந்தனர்.
இது என்னைப் பொறுத்தவரை ஒரு பிராணி அல்ல. அவன் என் நண்பன். உடைமை அல்ல. ஒரு நண்பனை நான் எப்படி விற்க முடியும் என்று மறுத்துவிடுவார். அந்த வயோதிபரோ மிகவும் ஏழை. அவர்தன் குதிரையை விற்பதற்கு எல்லாக் காரணங்களும் இருந்தன. ஆனால், அவர் விற்கவேயில்லை.
ஒரு நாள் அந்தக் குதிரை லாயத்தில் இருந்து காணாமல் போனது. ஒட்டு மொத்த கிராமத்தின ரும் முதியவரிடம் வந்தனர். நீ ஒரு முட்டாள் கிழவன். இந்தக் குதிரை என்றாவது ஒருநாள் காணாமல்போகும் என்று எங்களுக்குத் தெரியும்.
இவ்வளவு அரிய குதிரையை உன்னால் எப்ப டிப் பாதுகாக்க முடியும்? அதை நல்ல விலைக்கு

விற்றிருக்கலாம். என்றனர். குதிரை தொலைந்து போனது கிழவருக்கு வரும் துரதிர்ஷ்டத்தின் அறிகுறி என்றும் அவர் கள் கூறினார்கள்.
குதிரை தொலைந்துவிட்டது மட்டுமே உண்மை. மற்றதெல்லாம் உங்களது முடிவு களே. நீங்கள் உடனடியாக எந்தத் தீர்ப் பையும் சொல்ல வேண்டியதில்லை என்று கிழவர் மறுத்தார்.
கிராமத்து மக்களோ, எங்களை முட்டா ளாக்க வேண்டாம். உங்களிடம் இருந்த அரிய உடைமை ஒன்று தொலைந்து போய் விட்டது. அது துரதிர்ஷ்டம்தானே என்று நியாயம் கற்பித்தனர்.
கிழவர் உறுதியாக இருந்தார். லாயத்தி லிருந்து குதிரை தொலைந்துபோய்விட் டது. லாயம் தற்போது காலியாக உள்ளது. மற்றது எதைப் பற்றியும் எனக்குத் தெரி யாது. அது அதிர்ஷ்டமாகவும் இருக்க லாம்; துரதிர்ஷ்டமாகவும் இருக்கலாம். அதை வைத்து முழுமையான முடிவுக்கு வந்துவிட முடியாது என்றார்.
கிராமத்தினர் சிரித்தனர். கிழவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதாக எண்ணி னார்கள். பதினைந்து நாட்களுக்குப் பிறகு வெள்ளைக் குதிரை திரும்ப வந்தது. அது திருடப்படவில்லை. அது காட்டுக்கு ஓடிப் போய்விட்டது. வரும்போது ஒரு டஜன் குதிரைகளை அழைத்துக் கொண்டு வந்தது.
மறுபடியும் கிராமத்தினர் கிழவர் வீட்டின் முன்னால் கூடினார்கள். கிழவரே, நீர் சொன்னது சரியாகிவிட்டது. குதிரை காணாமல் போனது நல்லதற்குதான். உங்களுக்கு ஆசீர்வாதம்தான். நாங்கள் சொன்னதுதான் தவறு என்று மன்னிப்பு கோரினார்கள். கிழவர் மீண்டும் அவர் களை மறுத்தார். மறுபடியும் நீங்கள் அவசரமாகப் பேசுகிறீர்கள். குதிரை திரும்ப வந்துவிட்டது. 12 குதிரைகளோடு திரும் பவும் வந்து விட்டது; இது மட்டுமே தற்போதைக்கு மெய் - என்றார்.
அந்தச் சமயத்தில் கிராமத்தினருக்குப் பதில் அளிக்க எதுவும் இல்லை. அவர்கள் அமைதியாக இருந்தனர். வெள்ளைக் குதிரை தன்னுடன் அழைத்து வந்த குதிரை கள் மதிப்பு வாய்ந்தவை. சிறிய அளவு
வளிஅாசி) 30

Page 31
பயிற்சி அளித்தால் போதும், நல்ல விலைக்கு விற்கலாம் என்று அவர்கள் அறிந்திருந்தனர். - முதியவருக்கு ஒரு மகன் இருந்தான். அவன் அந்தக் காட்டுக் குதிரைகளுக்குப் பயிற்சி அளிக்கத் தொடங்கினான். ஒரு குதிரையின் மீது ஏறி சவாரிக்கு முயலும் போது, அவனது கால்கள் முறிந்துவிட்டன. மறுபடியும் கிராமத்தினர் கூடினார்கள். திரும்பவும் அவர்கள் அவசரப்பட்டனர். நீங் கள் சொன்னது சரியே. 12 குதிரைகள் வந்தது நல்லதல்ல. உங்கள் பையனுக்கு அவற்றால் கால்கள் முறிந்துவிட்டன - என்றனர். - மறுபடியும் கிழவர் கூறினார். எனது மகனுக்குக் கால்கள் முறிந்துள்ளன. அது நல்ல தல்ல என்று யார் முடிவுசெய்வது - என்றார். - இது நடந்து சில நாட்களில் இரு ராஜ்ஜி யங்களுக்கு இடையே போர் தொடங்கியது. கிராமத்திலிருந்த இளைஞர்கள் எல்லாரும் வலுக்கட்டாயமாகப் போருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், முதியவரின் மகனுக்கோ கால்கள் முறிந்திருந்ததால்
தோல்சுருக்க
35 வயதைத்தொடும் பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் தோன்ற ஆரம்பிக் கும் அவர்கள் ஆவி பிடிக்கும் முறையை பின்பற்றி வந்தால் முகத்தில் உண்டான சுருக்கம் படிப்படியாக மறைவதைக் காணலாம்.
வெறும் தண்ணீரில் ஆவிபிடிப்பதை விடவும், சில பொருட்களைப் போட்டு ஆவிபிடிப்பது நல்ல பலனைத் தரும். இங்கே இரண்டு வகை ஆவி பிடிக்கும் முறைகளைத் தந்திருக்கிறேன். முயற்சித் துப் பாருங்கள்.
வேப்பிலை ஆவி பிடித்தல் : வாய் அகன்ற ஒருபாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் நாலைந்து வேப்பிலையைப் போடுங்கள். இரண்டு நிமிடங்கள் கழித்து வேப்பிலையை எடுத்துவிட்டு ஆவிபிடியுங்கள். பிறகு, முகத்தைத் துடைக்காமல், ஐஸ்கட்டி களை மெல்லிய துணியில் கட்டி, முகம் முழுக்க லேசாக ஒத்திவிடுங்கள். இதனால் முகம் குளிர்ச்சியாவதுடன், கன்னிப்போன 31 ஒளிஅரசி

சண்டைக்கு அழைத்துச் செல்லப்படவில்லை.
கிராமத்தினர் அழுது புலம்பியபடி மீண்டும் கிழவரிடம் வந்தனர். சண்டைக்குப்போன எங்கள் புதல்வர்கள் திரும்பிவரும் வாய்ப்பே இல்லை. உங்கள் மகனுக்குக் கால்கள் முறிந்ததால் தப்பித்துவிட்டான். நீங்கள் சொன் னது சரியே. இந்த முறையும் உங்களுக்கு அதிர்ஷ்டமே நிகழ்ந்துள்ளது என்றனர். - உங்கள் மகன்கள் வலுக் கட்டாயமாகப் போருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எனது மகன் போருக்குப் போகவில்லை. அது மட்டுமே உண்மை. அது நல்லதற்கா, கெட்டதற்கா என்று கடவுள் மட்டுமே சொல்ல முடியும் என்றார்.
இவ்வாறு, பல்வேறு துயரம் சூழ்ந்த இருண்ட பள்ளத்தாக்கில் மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் இருண்ட பள்ளத்தாக்கில் இருந்து கொண்டு புத்தர் மீது கூட தீர்ப்பளித்து விடுகிறார்கள். அவர்களின் தீர்ப்புக்குப் புத்தர் கூட தப்புவதில்லை. ஏன் கிறிஸ்துவுக்குத் கூட தீர்ப்பளித்து அவரைச் சிலுவையிலும் அறைந்து விட்டார்கள் இந்த மனிதர்கள். 6
த்தை போக்க...
தோல் மிருதுவாகும். அரிப்பு, பருக்களினால் ஏற்படும் பாதிப்பிலிருந்தும் நிரந்தரமாகவிடுபடலாம்.
எலுமிச்சை ஆவி பிடித்தல் : கொதிக்கிற தண்ணீ ல், 1 எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து ஆவிபிடியுங் கள். முடித்ததும் முகத்தைத் துடைக்காமல், 'ஐஸ்' கட்டி ஒத்தடம் கொடுங்கள். பிறகு, தயிருடன் கடலை மாவை கலந்து முகத்தில் பூசிய 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். மாதம் ஒருமுறை இதைச் செய்து வந்தாலே முகத்தில் வந்த சுருக்கம் ஓடிப்போகும். இனி, ஈருக்கமும் வராது. எலுமிச்சைக்கு, முகத்தின் கருமையை பும் கறுப்பு புள்ளிகளையும் விரட்டிவிடுகிற சக்தி உண்டு.

Page 32
திகில்த் தொடர் 3 ராஜேஷ்குமார் திகில்மன்னன் ராஜேஷ்கு
இருட்டில் ன
யோகேஷ் புன்னகையோடு திரும்பி மண் திட்டுகளில் கால் பரவி ரோட்டுக்கு வந்தான். வேகமாய் மூச்சு வாங்கினான்.
மார்த்தாண்டம் பயத்தில் இருந்தார். "ஏண்டா... அந்தப் பெண்ணைக் காப்பாத் தியிருக்கலாமே?''
''அவளைக் காப்பாத்தியிருந்தா... இந்த ஐஸ்வர்யம் நமக்குக் கிடைச்சிருக்காதுப்பா... வாங்க மொதல்ல காருக்குப் போவோம்.”
மூன்று பேரும் வேக வேகமாய்க் காரை நோக்கிப் போனார்கள்.
அதே விநாடி பாட்டுச் சத்தத்தோடு ஒரு வேன் வேக மாய் வளைவில் ஏறிவந்தது. வேனின் உள்ளேயும் டாப் மேலேயும் இளைஞர்கள், யுவதிகள் மலாய் மொழியில் பாட்டைப் பா டிக் கைகளைத் தட்டிக்கொண்டிருந்தார்கள். காரின் அருகே வந்ததும் வேன் நின்றது. ட்ரைவர் அருகே உட்கார்ந்திருந்த இளை ஞன் ஒருவன் வெளியே தலை நீட்டி வேக மாக ஆங்கிலத்தில் கேட்டான்.
''ஏன் காரை நிறுத்தி யிருக்கிறீர்கள் ? ஏதாவது உதவி தேவையா?''
மார்த்தாண்டம் பதில் சொல்லத் திணற,
6ே.
9 எ 9

மார் எழுதிய
வத்த குறி
யோகேஷ் சிரித்துக்கொண்டே அந்த இளை நனை ஏறிட்டான். "'நன்றி! எந்த உதவியும் எங்களுக்கு வேண்டாம். எஞ்சின் சூடாகிவிட் -து. அதற்காகக் காரை நிறுத்தியிருக்கிறோம்.''
''நீங்கள் இலங்கையரா?'' "ஆமாம்.'' “உங்கள் ஜனாதிபதியை , எங்களுக்குப் பிடிக்கும்.''
''நன்றி!'' வேனுக்குள்ளிருந்த எல்லாப் பெண்களும் இளைஞர்களும் கைகளை ஆட்ட, வேன் இளம்பிப் போனது. மார்த்தாண்டம் காரின் விரைவிங் சீட்டுக்கு வந்தார். யோகேஷம், 'வனேஷம் பின்சீட்டுக்குப் போனார்கள். ''அப்பா...'' யோகேஷ் கூப்பிட்டான். "ம்...'' ''நாம் இப்போ... ஹோட்டலுக்கே ரும்பிப்போறோம்.''
''ஏன் ? செண்டோஸா போக வேண் பாமா?''
''வேண்டாம். இந்த வைரங்களுக்கு டனடியா ஒரு பாதுகாப்பைத் தரணும். நாம் சண்டோஸா தீவை வலம்வர்றது அவ்வளவு சிதமில்லை. காரைத் திருப்புங்க.''
ஒளிஅரசி 32

Page 33
அண வந்த
* *
46
கணி
யோ
காரில்
ஒரு களா
லை!
வேலி போ!
கள்?
கொஞ்சம் தயக்கத்தோடு மார்த் தாண்டம் காரைத் திருப்பினார். புவனேஷ் அவர் தோளைத் தொட்டான். -
' 'அப்பா! நீங்க ரொம்பவும் பதட்டமா இருக்கீங்க. நீங்க பின்னாடி வாங்க. நான் காரை ட்ரைவ் பண்றேன்.''
''வேண்டாம், நானே ஒட்டு றேன்.'' மார்த்தாண்டம் ஆக்ஸி லேட்டரை அழுத்தினார்.
கார் மலைப் பாதையில் வேக மாய் சறுக்கியது. - யோகேஷ் அந்த வெல்வெட் பெட்டியைத் திறந்து பார்த்தான். வைரங்கள் நூற்றுக்கணக்கில் கண்களைச் சிமிட்டின.
''அம்மாடி! என்னமா மின் னுது?''
'இது ஓர் எதிர்பாராத அதிர்ஷ் டம்.''
''அந்தப் பெண்ணைப் பார்த்தா ஒரு பணக்கார வீட்டுப் பெண் மாதிரித் தெரியுது. எதுக்காக அவ்வளவு வேகமாப்போனா?''
"இந்த வைரங்களுக்காக அவளை யாராவது துரத்தியிருக்கலாம்.''
புவனேஷம் யோகேஷம் மாறி மாறிப் பேசிக்கொண்டே வர காரின் வேகத்தைச் சட்டென்று குறைத்தார் மார்த்தாண்டம்.
''ஏம்பா... என்னாச்சு?" "எதிர்ல பார். சிங்கப்பூர் பொலி ஸின் வண்டி. வைரப் பெட்டியைச் சீட்டுக்கடியில் தள்ளு”'
பதற்றமாய்த் தள்ளினான் யோகேஷ்.
சிங்கப்பூர் பொலிஸ் கார். தன் மண்டையில் சிவப்பு விளக்கைச் சுழற்றிக்கொண்டே வேகமாய் வர முன்னால் உட்கார்ந்திருந்த பொலிஸ் அதிகாரி வெளியே கையை நீட்டி மார்த்தாண்டத்தின் காரை நிறுத்தச் சொன்னார்.
கார் ரோட்டோரமாய் நிற்க, அந்தக் கருநீலநிற யூனிஃபார்ம் 33 ஒளிஅரசி
48
தொ
பொ நிறுத்
சென் - - (4 லிரு, நீலக். கூற்று மார், கர்ச்சி லாம் தலை
வேக யோ!

சிந்த தக்காளி நிறப் பொலிஸ் அதிகாரி காரை நோக்கி கார். மார்த்தாண்டத்திடம் கேட்டார்.
எங்கேயிருந்து வருகிறீர்கள்?'' செ.செண்டோஸாவிலிருந்து...'' எதிரே ஒரு நீலநிறக் காரைப் பார்த்தீர்களா?'' மார்த்தாண்டம் நெற்றியிலும் பின்னங்கழுத்திலும் சமாய் வியர்த்துப்போய் யோகேஷைப் பார்க்க கேஷ் இயல்பான குரலில் அந்தப் பொலிஸ் அதி யைக் கேட்டான். குரலில் பவ்யம் ஈஷிக்கொண்டது. நீலக்கார் என்றால் என்ன?'' என்ன கார் என்பது தெரியவில்லை. ஆனால், அதை பெண் ஓட்டிக்கொண்டு போனாள். கவனித்தீர் ?'' | கவனிக்கவில்லை.'' "உங்களைக் கடந்து எந்தக் காரும் போகவில்
பா?''
எந்தக்காரும் போகவில்லை. ஒரேயொரு சுற்றுலா ன் மட்டும் கல்லூரி மாணவ - மாணவிகளோடு யிற்று.'' நீங்கள் இந்தியாவா?''
ஆமாம்.'' சிங்கப்பூருக்கு என்ன காரியமாய் வந்திருக்கிறீர்
எங்களுக்கு இங்கே ரப்பர் தோட்டம் இருக்கிறது.” சரி புறப்படுங்கள். உங்களை நிறுத்தி விசாரித்துத்
ல்லை கொடுத்ததற்காக மன்னிக்கவேண்டும்.'' தொப்பியைச் சரிப்படுத்திக்கொண்டு நகர முயன்ற லிஸ் அதிகாரியை “எக்ஸ்கியூஸ்மீ'' என்று சொல்லி திேனான் புவனேஷ்.
எஸ்...'' அவர் திரும்பினார். -வனேஷ் கேட்டான். 'அந்த நீலக்காரை ஓட்டிச் Tற பெண் என்ன குற்றம் செய்தாள் ?'
மதிப்பு வாய்ந்த வைரங்களை ஒரு ஜூவலரி மார்ட்டி ந்து திருடிக்கொண்டு வந்துவிட்டாள். அவள் காரில் ஏறித் தப்பிச் சென்றதாக ஸ்தல பொலிஸாரின் ...” பொலிஸ் அதிகாரி சொல்லிக்கொண்டு போக த்தாண்டம் முகத்தில் வழிந்த வியர்வையைக் சீப்பால் ஒற்றிக் கொண்டே, "நாங்கள் புறப்பட மா ? ' ' என்று கேட்டார். பொலிஸ் அதிகாரி பயசைத்தார். எஸ் ப்ளீஸ்” அவர் அப்படிச் சொன்னதும் மார்த்தாண்டம் காரை கமாய் நகர்த்தினார். சிறிது தூரம் போனதும் கேஷ் எரிச்சலாய் மார்த்தாண்டத்தைப் பார்த்தான்.
(தொடரும்...)

Page 34
ஆடைகளின் 9
GZ0
கொம்
+94 11233 5277
+94 11233 5276 zuzikotahena@sltnet.lk

ரெண்மனை
JZI
The Way of Life இசேனை
217, George R. De

Page 35
டி.
வாடிக்கையாளர் அனைவருக்கும்
பரிசுகள் வழங்கப்படும்
8 Silva Mawatha, Kot;

ZUZ.
ahena, Colombo - 13.

Page 36
* கல்வி வழிகாட்டி 3 இளநகை
பரீட்சைக்குத் தட
கல்விப் பொது சாதாரண தரப்பரீட்சைக்கு இன்னும் சில நாட்களே உள்ள இவ்வேளை யில் பரீட்சைக்குத் தோற்றுகின்ற மாணவர்கள் உள்ள வீடுகளில் பரீட்சைக் காய்ச்சல் கொதிக்கத் தொடங்கிவிட்டது. பரீட்சைகள் நெருங்கி வரவர அதற்கான தயார்படுத்தல் வேலைகளில் மாணவர்கள் ஈடுபடுகின்ற அதேநேரம் அவர்களைக் காட்டிலும் பெற்றோர் கள் அதிக பதற்றத்துடன் காணப்படுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
இலங்கையில் உள்ள மாணவர்களைப் பொறுத்தவரையில் கல்விப் பொது சாதாரண தரப்பரீட்சை என்பது ஒரு முக்கிய மைல் கல்லாகவே காணப்படுகின்றது. இதுவரை காலமும் சித்தியடைந்தாலும், அடையாவிட் டாலும் வகுப்பேற்றப்பட்டு வந்த மாணவர் கள் சாதாரண தரப் பரீட்சையுடன் சித்திய டைந்தால் மட்டுமே உயர்தரத்தில் கற்கமுடி யும் என்கின்ற நிலையும், அதிலும் கணிதம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் கற்கவேண்டு மெனில், சம்பந்தப்பட்ட பாடங்களில் நல்ல பெறுபேற்றை எடுக்கவேண்டியிருக்கும்.

பாராவது எப்படி ?
இத்தனையும் சேர்த்து மாணவர்களையும் பதற்றமாக்கி பெற்றோரையும் பதற்றமாக்கி ஏன் வீட்டில் உள்ள அனைவரையும் பதற்ற மாக்கி விடுகிறது. இந்த பரீட்சை இவ்வாறான பதற்றங்களின்றி எதிர்கொள்ள சில ஆலோச
னைகள் உங்களுக்காக :
திட்டமிட்டுப் படித்தல் திட்டமிடும் காரியத்தைத்தான் ஒழுங்காக நாம் செய்யமுடியும். ஒவ்வொரு தேர்வின் பாடத்திற்கும் குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கி ஓர் அட்டவணை தயார்செய்து அதன்படி உங்கள் பாடங்களை பல பகுதிகளாகப் பிரித்து படித்து முடித்துவிடுங்கள்.
எழுத்துப்பயிற்சி ஒரு கேள்விக்கான பதிலைப் படித்து முடித்தவுடன் படித்ததை உடனடியாக ஒரு தாளில் எழுதிப்பார்த்துக்கொள்ளுங்கள். நீண்ட கட்டுரைகளை எழுதாவிட்டாலும் கணித சூத்திரங்கள் மற்றும் ஒரு வரிப்பதில்கள் ஆகிய வற்றை எழுதிப்பார்ப்பது அவசியம். இதுதான் உங்களுக்கு பரீட்சையில் கை கொடுத்து
ஒளிஅரசி 36

Page 37
உங்களுக்கு வெற்றியை கிடைக்கச் செய்யும்.
படிக்கும் நேரங்கள் பெற்றோர்களே, பிள்ளைகளை விடிய விடிய படி படி என்று தொல்லை கொடுக்கா தீர்கள். கண்விழித்துப் படிப்பதால் உடலில் தொந்தரவும், மனச் சோர்வும் ஏற்படும். அப்படிப் படித்தாலும் மனதில் ஞாபகம் இருக்காது. இரவு 10.30 மணிக்குள் படித்து முடித்துவிட்டு உறங்கச் சொல்லுங்கள். பின்னர் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து படிக்கலாம். இரவில் 5 மணிநேரமாவது தூங்குங்கள். மதி யம் அரைமணி நேரம் குட்டித்தூக்கம் போடுவது உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக்கும்.
பரீட்சைக்குச் செல்வதற்கு முன் பரீட்சைக்கு முன்தினம் அதிக நேரம் விழித்திருக்கவேண்டாம். அதிகாலை 5.00 மணிக்கு எழுந்து மீண்டும் ஒரு முறை படித்த பாடத்தை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு சந்தேகமான பகுதியைப் படியுங்கள். மிதமான உணவை சாப்பிட்டுவிட்டு பரீட்சை மண்டபத் துக்கு அரைமணி நேரத்துக்கு முன்னதாகவே சென்றுவிடுங்கள். இது தேவையற்ற பதற் றத்தை உருவாக்காது.
விளையாட்டு அறிவுப் போட்டி இல: 12 வினாக்கள்
01.
கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டி ஒன்றில் வீரர் யார்? 1. விராட் கோலி
2. சங்கக்கா
02. "Play in my way" என்ற தலைப்பில் சுயச
வீரர் யார்? 1. சச்சின் டென்டுல்கர்
2. செபினா
03. 2015 ஆம் ஆண்டு ICC உலகக்கிண்ணக் கிரி
1. இங்கிலாந்து
2. தென்னா
04. 2014 ஆம் ஆண்டுக்கான 'பர்முலா 1'
நாட்டில் இடம்பெற்றது?
1. ஜேர்மன்
2. பிரேஸில்
05. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில்
1. அவுஸ்திரேலியா
2. இலங்ை
37 ஒளிஅரசி

பரீட்சை மண்டபத்தில் பரீட்சை வினாத்தாளை வாங்கியவுடன் முதலில் உங்கள் சுட்டெண், பாடம், நாள் இவைகளைத் தெளிவாக எழுதிவிடுங்கள். பிறகு வினாத்தாளை வாங்கியவுடன் பதற்றப் படாமல் விடை தெரிந்த வினாக்களை குறித்துக் கொள்ளுங்கள். சுலபமான கேள்விகளி லிருந்து விடையளிக்க ஆரம்பியுங்கள்.
பரீட்சை முடிந்தவுடன்
குறித்த பாடத்துக்கான பரீட்சை முடிந்தவு டன் அடுத்த நாளோ அதற்கு மறு நாளோ இன்னு மொரு பாடத்துக்கான பரீட்சை இடம்பெற லாம். எழுதி முடித்த பரீட்சையைப் பற்றி விவாதித்து தேவையில்லாமல் மனதைக் குழப்பிக்கொள்ளாதீர்கள். இது உங்களது ஏனைய பரீட்சைகளைப் பாதிக்கும். எனவே, பரீட்சை முடிந்தவுடன் உடனடியாக பரீட்சை மண்டபத்தை விட்டு வெளியேறுவதுடன் நடந்து முடிந்த பரீட்சையின் விடைகள் பற்றி மற்றவர்களுடன் விவாதத்தில் ஈடுபடாதீர்கள். இப்போது எதிர்வரும் நாட்களில் நடைபெறப் போகும் பரீட்சை பற்றியே உங்கள் கவனம் இருக்கவேண்டும். )
போட்டி.
முதல் பரிசு ரூ. 1000/= 'இரண்டாம் பரிசு ரூ. 750/= 'மூன்றாம் பரிசு ரூ. 500/=
- அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட
3. றோஹிட் சர்மா
ரிதைப் புத்தகத்தை வெளியிட்ட விளையாட்டு
வில்லியம் 3. ராபேல் நடால்
க்கெட் போட்டி நடைபெறும் நாடுகளில் ஒன்று? பிரிக்கா
3. அவுஸ்திரேலியா
கிராண்ட் பிரி அதிவேக கார் பந்தயம் எந்த
3. இத்தாலி
ல் தற்போது முதலாமிடத்தில் உள்ள அணி எது ?
3. இந்தியா

Page 38
1 நிமிடக்கதை
புரிதல்
சுக்கல கேட்ட
தி
ஒத்துக் கல்யா இந்த , சித்தப் நடத்து வாழ்க் கிண்டல் வந்த தி தன் அ
"ம
சரியாப்
''பரமு! இந்தக் காலத்துல சாதி, மதம் எல்லாம் ஏது ? பொண்ணு மாப்பிள்ளைக்கு பரஸ்பரம் பிடிச்சிருக்குதான்னு பார்க்கணும். திவ்யாவுக்கு அந்தப் பையன் வினோத்தைப் பிடிச்சிருக்குது. அவனுக்கு நம்ம திவ்யாவைப் பிடிச்சி ருக்குது.” - திவ்யாவின் பெரி யப்பா முருகேசன் தம்பி பரமு விடம் சொன்னார்.
''அண்ணே! பையனுக்கு நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல குணம். இதுதானே வேணும்? எல்லாமே வினோத் கிட்டே இருக்குது. நாம் ஒத்துக் கிட்டா என்ன குறைஞ்சுடப் போகுது?'' திவ்யாவின் சித் தப்பா பொன்னையாவும் தன் பங்குக்கு சொன்னார்.
''பெரியப்பாவும் சித்தப்பா வும் ஒத்துக்கிட்டாங்க. அப்பா ஏன் இப்படி பிடிவாதமா இருக் கிறார்?'' அறையிலிருந்து இதை யெல்லாம் கவனித்துக்கொண் டிருந்த திவ்யாவின் மனம் கொதித்தது.
''எனக்கு இந்தக் கல்யாணத் துக்கு மனசு ஒப்பலை. நீங்க ரெண்டுபேரும் திவ்யாவுக்குப் பரிஞ்சு பேசறீங்க. நீங்க ரெண்டு பேருமே நின்னு கல்யாணத்தை நடத்துங்க'' என்று வேண்டா வெறுப்பாய் சொன்னார் திவ்யா வின் அப்பா பரமு.
"சரி, கல்யாணத்தை நாங்க பார்த்துக்கறோம் போதுமா!' சொன்ன முருகேசனும் பொன்னை யாவும் சற்று நேரத்தில் கிளம்பிச் சென்றார்கள்.
"பெரியப்பாவும் சித்தப்பா வும் என்னைப் புரிஞ்சுக்கிட்ட அளவு அப்பா என்னைப் புரிஞ்

யேம்மா '' அம்மா ஆனந்தியிடம் வருத்தத்தோடு பாள் திவ்யா.
வ்யா! மகளோட காதலுக்கு நாம சட்டுன்னு கிட்டா அண்ணன், தம்பி ரகளை பண்ணுவாங்க, ணத்துக்கு வரமாட்டாங்கன்னுதான் உங்க அப்பா நாடகம் போட்டார். இப்போ பெரியப்பா பாவே முன்னே நின்னு உன் கல்யாணத்தை ம்படி வெச்சுட்டார்ல. இருபத்தஞ்சு வருஷ கைல இதுகூட எனக்குப் புரியாமலா போயிடும்?” கலாய் ஆனந்தி சொல்ல, வெளிவிறாந்தைக்கு ஓடி வ்யா அங்கே குறும்பாய்ச் சிரித்துக்கொண்டிருந்த ப்பாவைப் பார்த்து மனம் நெகிழச் சொன்னாள்:
ன்னிச்சுக்கொள்ளுங்கப்பா நான்தான் உங்களை - புரிஞ்சுக்கவில்லை!”' 6
ஒளிஅரசி 38

Page 39
* இலக்கியம் = கெவின்
காதர் சுவை
அமுதத்தின் சிறப்பு என்ன தெரியுமா? ஒருவனுடைய உடல் பலவீனமடைந்தால் அமுதத்தை உண்டு அவன் பலவீனத்தைப் போக்கி விடலாம். அவனுடைய ஆற்றல் மேலும் பெரு கும். காதலும் அமுதைப்போன்றதுதான். காதல் அமுதத்தை பருகிய காதலர்கள் உடலாலும் உள்ளத்தாலும் புத்துணர்வுபெற்று மகிழ்ச்சி எனும் கடலில் நீந்துவர்.
இங்கு அன்புத் தலைவனின் வரவை அவள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தாள். அவன் வந்ததும், அவளை வாரியணைக்கவும்,
அவளும் அவனுக்குத் தன்னை அவ்விதமே கொடுக்கத் தயாராகவும் இருந்ததால் அவன் அவளிடம் உண்மையில் பெரும் நிறைவைக் கண்டான். அவள் கொடுத்த இன்பம் - குறை வறக் கொடுத்த பேரின்பம் அவனைப் பெரு மகிழ்ச்சியிலாழ்த்தியது.
அவன் அவளிடம் பெற்று மகிழ்ந்த பேரின்பத் தால் பேரூக்கம் பெற்றவனானான். அவளுடைய அன்புத்தழுவல் அவனுக்குப் புத்துயிரையளித்தது.
தலைவியைத்தழுவி மகிழ்ந்து, இதழ்த் தேன் பருகி பின்னர் மார்புடன் அணைத்து அவளைக் கூடும் தோறும் அவனுடைய உயிரானது புத்துணர்வு பெறுவதாக அவன் உணர்ந்தான்.
உயிரை வளர்க்கும் அமிழ்தத்தை உட் கொண்ட நிலைமையை அவன் அடைந்தான். அவளிடம் அவன் பெற்ற இன்பம் - ஆம், அவளுடன் கூடிக் களித்துப் பெற்ற இன்பம் 39 ஒளிஅரசி

உண்மையில் பேரின்பம்தான். அவள் தரும் இன்பம் அமுதமாக இன்சுவை தந்து அவனு யிரை மேலும் வளர்ப்பதாக அமைந்தது.
அந்த அன்புத்தலைவியுடன் கூடிக் களித்து புற விளையாட்டுகளையெல்லாம் மகிழ்ச் சிப் பெருக்குடன் விளையாடி பின்னர் புணர்ச்சி மேற்கொள்ளுவதன் மூலம் அவனு டைய உடலுக்கு இழப்பு வந்தபோதிலும் அவள் தரும் இன்பம் உயிருக்கு வளர்ச்சியை அளிக்கிறது. அவள் அவனுக்கு ஒவ்வொரு தழுவலிலும் அமுதத்தையல்லவா பருகக் கொடுத்துப் பெருமகிழ்ச்சியடைகிறாள்.
அமுதத்தைக் கொடுக்கும் அவளோ அமுதம் தரும் சுவையை விடவும் அதிகச் சுவையைப் பெறுகிறாள். ஆனால், அவனோ அவள் தரும் அமுதம் நிகர் இன்பச் சுவைதான் தன்னுயி ருக்கு வளர்ச்சியைத் தருகிறது. தன்னுடலை யும் வாழ வைக்கிறது என்று எண்ணி மகிழ்கிறான்.
அவன் அவளைக் கூடும் தோறும் புத்து ணர்வு பெறுகிறான். ஆம், ஒவ்வொரு முறை யும் அவன் மகிழும் வண்ணம் இன்பம் தந்து கொண்டிருப்பதால் அவளின் ஒவ் வொரு உறுப்பும் அமுதத்தால் செய்யப் பட்டிருக்கிறதோ என்றெண்ணி மகிழ்கிறான். எனவே, அவன் எந்த உறுப்பையும் விட்டுவைக் கவில்லை. அமுதத்தால் ஆன சிலையென்று எண்ணிச் சுவைக்க ஆரம்பிக்கிறான்.
உடலில் ஒவ்வொரு உறுப்பிலும் அமுதத் தைக்கொண்ட அவள், அவனுடைய இன்ப விளையாட்டுகளின்போது சும்மாவா இருப் பாள். காணாத இன்பங்களையெல்லாம் கண்டவளாய் - அதுவரை அடையாத இன் பங்களையெல்லாம் அடைந்தவளாய் அவள் நிலை குலையவும், அவனுடைய இன்ப வெறி மேலும் மேலும் பெருகவும், அமுதத் தைச் சுவைப்பதிலேயே கண்ணும் கருத்து மாக இருந்து அவளுக்கும் இன்ப உணர்வை ஊட்டிய வண்ணமே இருக்கிறான்.
இவ்வாறு அந்த இனிய தலைவனும், தலைவியும் - என்றும் அமுதம் உண்டவர் களாய் இனிய வாழ்வு வாழ்ந்திட விளைந்த னர். இதனையே திருவள்ளுவர் உறுதொ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக் கமிழ்தின் இயன்றன தோள்.
என்றார்.

Page 40
1ா மருத்துவக் கேள்வி - பதில் து வைத்தியர்
கனகம்மா - யா கேள்வி:- வயது 43. எனக்கு மாதவிலக்கு ஒழு தில்லை. இதனால் உடல் பாரமாக இருக்கின்றது. அடி துக் கொட்டுகிறது. நெஞ்சு படபடக்கிறது. இரத்த பரிசோதித்து பார்த்தபொழுது அது அதிகரிக்கவில் டாக்டர் கூறினார். மாதவிலக்கு நிற்கும் காலங்கள் ஏற்படும் என்று கூறி தூக்க மாத்திரைகளைத் தந்த திருப்தியில்லை. உங்கள் ஆலோசனையைக் கேட்ச்
பதில்:- உங்கள் மருத்துவர் கூறியதில் ஒரு விதத் இருக்கலாம். பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கும் 8 இதுவரை அவர்களின் உடலில் சுரந்துவந்த ஈஸ்ரொஜ ஜோன் ஹோமோன்கள் குறைவடையும் வாய்ப்புண்டு. கில்லாததால் நீங்கள் கூறிய நோய்க்குணங்கள் ஏற்பு இதனை PREMENAUPANSALSYNDROME அதாவது, | நிற்கமுன்னர் ஏற்படும் நோய்க்குணங்களில் கூட்டு என்று
ஹோர்மோன் குறைவால் தேகத்தில் நீர்த்தன்மை பருமனும், நிறையும் கூடும். உங்களுக்கு ஏற்பட்ட வியர்வை, நெஞ்சு மாரடைப்பு என்பவற்றுடன் திடீர், உளமாற்றங்கள், உணர்ச்சி கொப்பளிப்புகள் EMOTION ஏற்படும். தேவையில்லாமல் வீட்டில் உள்ளோரிடம் சில மற்றவர்கள் எல்லோரும் உங்களுக்கு எதிராக அலட்சிய படுவதாக எண்ணி மன அழுத்தத்துக்கு ஆளாகுவீர்க DEPRESSINE ANXIETY SYMPTIOMS என அழை மற்றவர்களுக்கு குளிராக இருக்கும் காலநிலையில் வெப்பமாகவும், வியர்வை அளவுக்கதிகமாக பெரும் இருக்கும். ஒருசிலருக்கு தற்கொலை செய்யும் எண்ணங்கள் பொதுவாக இந்த குணாதிசயங்களுக்கு மாதவிலக்கு குடை தான் காரணம் என்பது மருத்துவர் சரியாக அனுமானிக்க ஏனென்றால், கருப்பையில் சூலகங்களில் தோன்று மற்றும் தைரொய்ட் சுரப்பி களில் ஏற்படும் குறைபாடு
உண்மையாக கள், இரத்த அழுத்தம் கட்டுப்
இது ஒரு நோய் க பாடில்லாத நீரிழிவு நோய்,
மாதவிலக்கு நிற் மனஅழுத்தக்குழாய் என்பவை
மனத்திடமும், ( கூட இந்த மாதிரியான குணா
மெல்ல குணம் திசயங்களைத் தரலாம்.
SOCIALISATION 6 எனவே, ஸ்கேன் பரிசோ
பிரச்சினைக்கு ! தனை, இரத்தப் பரிசோதனை
தாங்கமுடியாத . களை ஹோர்மோன் பரிசோத
தேகத்தின் ஹோ னைகள் மூலம் உங்களுக்கு
மருந்துகளை உ ஏற்பட்டுள்ளது மாதவிலக்கு
என்பது பற்றி பிரச்சினைதான் என முதலில்
முடிவுகள் எடுக்க நிச்சயப்படுத்திக்கொள்வது அவசியம். இதற்கு ஹோமோன் பிரச்சினைகள்தான் காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்ட
கேள்வி:- எ பின் இதற்குரிய சிகிச்சை வழி
இதனால் வெறும் முறைகளை பின்பற்றலாம்.
ஆணி' என்று க

சாருலதா
ழ்ப்பாணம் பகாக வருவ க்கடி வியர்த் த அழுத்தம் மலை என்று பில் இப்படி டார். எனக்கு கின்றேன்.
தில் சரியாக காலங்களில் ன், புரஜெஸ் இந்த ஒழுங் படக்கூடும். மாதவிலக்கு கூறுவார்கள். » அதிகரித்து - அதிகரித்த திடீர் என்று HAL FLARES எம் ஏற்படும். பமாக செயற் ள். இதனை முப்பார்கள். உங்களுக்கு குவதாகவும் ள்தோன்றும். றந்துபோதல் நவேண்டும். ம் கட்டிகள்,
நீங்கள் நலமா?
டாக்டர் சாருலதா பதிலளிக்கின்றார்
வே இதற்கு என்று சிகிச்சைமுறை ஒன்று இல்லை. என்று சொல்வதற்கில்லை. சகல பெண்களுக்கும் கப்போகும் காலத்தில் ஏற்படும் ஒரு மாற்றம். தடும்பத்தினரின் ஆதரவும் இருந்தால் மெல்ல மடைவீர்கள். தியானம், தெய்வவழிபாடு எனப்படும் சமூக ஒன்றிணைவு என்பவை இந்தப் விரைவில் தீர்வுகள் கிடைக்கும். உங்களால் அளவுக்கு நோய்க் குணங்கள் இருப்பின் உங்கள் ர்மோன் நிலைகளை சமப்படுத்த ஹோர்மோன் பயோகிக்கலாம். இந்த மருந்துகள் தேவையா மருத்துவ உலகில் இது வரை ஏகோபித்த 5ப்படவில்லை என்பதை மனதில் கொள்ளவும்.
பத்மா, கிளிநொச்சி. னது பாதத்தில் சில கட்டிகள் இருக்கின்றன. கொலில் நடந்தால் வலிக்கிறது. இதனை 'கால் கூறுவார்கள். இவை அதிகம் வளர்ந்தால் சவர
ஒளிஅாசி) 40

Page 41
அலகால் நான் சீவி பருமனைக் குறைப்பேன். இவை முற்றாகக் குணமடைய வழி உண்டா?
பதில்:- இதனை ஆங்கில வைத்தியத்தில் PLANTARWARTS என்று குறிப்பிடுவார்கள். இது ஒருவிதமான வைரஸ் தொற்று. பொது குளிய லறை, பொது சமையலறை உபயோகிப்பவர் களுக்கு இந்தத் தொற்று இருந்தால் மற்றவர் களுக்கு பரவக்கூடிய சந்தர்ப்பம் உண்டு. இதற்கு இரண்டு வகைகளில் சிகிச்சை அளிக் கப்படுகின்றது. ஒன்று, இந்தக் கட்டிகளுக்கு CORNPLASTER போன்ற இரசாயன கலவை கலந்த பிளாஸ்ரரை அடிக்கடி ஒட்டி இந்தக் கட்டிகளை மிருதுவாக்கி விழச்செய்வது. பல வாரங்கள் தொடர்ந்து இந்த முறையைப் பயன்படுத்த வேண்டும். நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு இந்தச் சிகிச்சை முறை பொருத்தமானதல்ல. காலில் இந்த இரசாயன பொருட்களால் ஏற்படும் புண் கள் நீரிழிவுக்காரருக்கு இலகுவில் குணமடை யாமல் ஆபத்தை உண்டாக்கும். மற்றைய முறை, சத்திரசிகிச்சை மூலம் கட்டியைச் சுற்றி யுள்ள பகுதிகளை விறைக்க வைத்து கட்டியை அகழ்ந்தெடுப்பது. எனவே, பொருத்தமான முறையை பின்பற்ற மருத்துவரின் ஆலோச னையைப் பெறவேண்டும்.
ஸ்ரீபிரியா, வத்தளை. கேள்வி:- கர்ப்பமாக இருக்கின்றேன். கடந்த வாரம் எனது இரத்தத்தைப் பரிசோதித்த டாக்டர் எனது இரத்தத்தில் குளுக்கோஸ், சீனி சத்து அதிகரித்திருப்பதாகக் கூறினார். எனக்கு இதுவரை நீரிழிவு நோய் இருந்ததில்லை. எனது குடும்பத்திலும் தாய்க்கோ, தந்தைக்கோ நீரிழிவு வியாதி இருந்ததில்லை. ஏன் எனக்கு இப்பொழுது இரத்தத்தில் சர்க்கரை வந்தது ?
பதில்:- உங்களுக்கு ஏற்பட்டிருப்பது சாதாரணமாக சில பெண்களுக்கு கர்ப்ப காலத் தில் இரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரை அளவர் கும். இதனை GESTATIONAL DIABETES என்று சொல்வார்கள். சில கர்ப்பிணித்தாய்மாருக்கு 5 மாத கர்ப்ப காலத்திற்குப் பின்னர் இவ்வாறு ஏற்படுவதுண்டு. இது நீரிழிவு நோயல்ல. கர்ப்ப காலத்தில் ஏற்படும் STRESS என்ற மன இறுக்கம். சிறுநீரகங்களின் வடிகட்டும் பண்பில் ஏற்படும் சிறுதளர்வு என்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துக் காணப்படும். அநேகமானவர்களுக்குக் கர்ப்ப காலம் முடிந்து ஓரிரு மாதங்களில் இந்தச் சர்க்கரைச் சத்து மறைந்துபோய்விடும். அதற்காக கர்ப்ப காலத் 41 ஒளிஅரசி

தில் இது அறியப்பட்டால் அசட்டையாக இருக்க முடியாது. இரத்தத்தில் ஏற்படும் சர்க்கரை அதி கரிப்பு கருவிலுள்ள குழந்தையின் பருமனை அதிகரிக்கும். இது கட்டுப்படுத்தப்படாவிடில் கருவுக்கு ஆபத்தும் ஏற்படலாம். சாதாரண நீரிழிவு நோய்க்கு அளிக்கும் சிகிச்சை போன்று இங்கும் 'இன்சுலின்' ஊசி மருந்தை கர்ப்பகாலத்தில் உபயோகிக்க நேரிடும். இதுதவிர, கர்ப்ப காலத்தில் இரத்தத்தில் சர்க்கரை சத்து காணப்படும் பெண்களில் 75 வீதமானோருக் குப் பிற்காலத்தில் உண்மையான நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புண்டு. கர்ப்ப காலத்திற்குப் பின்னர் உணவு மற்றும் வாழ்க்கை முறைக ளில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் நீரிழிவு நோய் ஏற்படாமல் எம்மை காப்பாற்றிக்கொள்ளலாம்.
வத்சலா, திருகோணமலை. கேள்வி:- வயது 24. திடீரென்று எனக்கு உடல் பருமனாகிறது. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்பன செய்தும் எனது பருமன் குறையவில்லை. எனது சருமத்தில் எண்ணெய்த் தன்மை குறைந்து காணப்படுகிறது. மாதவிலக் கும் ஒழுங்கில்லை. பரிகாரம் கூறவும்.
பதில்:- உங்களுக்கு ஏற்பட்டுள்ள நோயின் குணங்குறிகளை வைத்து நோக்குமி டத்து உங்களுக்கு தைராய்ட் சுரப்புக் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என நம்புகின்றேன். கழுத் தின் இரு பக்கங்களிலும் உள்ள தைராய்ட் சுரப்பியிலிருந்து சுரக்கப்படும் தைரொக்ஸின் THYROXINE உங்கள் மாதவிலக்கு வட்டத்தி லும் உடல் உறுப்புகளின் இயக்கங்களிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.
இந்தச் சுரப்பு குறைவால் உடற்பருமன் ஏற்பட வாய்ப்புண்டு. THYROID PROFILE என்ற பரிசோதனை மூலம் தைராய்ட் குறைபாட்டை கண்டறியலாம். அத்துடன், பெண்களுக்கே உரிய சில ஹோர்மோன் சுரப்புகளின் குறைபாடு களாலும் உடல்பருமன் ஏற்படலாம். POLY CYSTIC OVARY SYNDROME எனப்படும் பல கட்டிகள் தோன்றும் சூலக நோய், பெண்களின் பருமனுக்கும், மாதவிலக்கு ஒழுங்கின்மைக்கும் காரணமாகின்றன. வயிற்றை Scan செய்வதன் மூலம் இந்தக் கோளாறை கண்டறியலாம். நீங்கள் பொது வைத்தியர் (General Physician) ஒருவரின் ஆலோசனையுடன் மகளிர் வைத்திய நிபுணர் (Gynaecologist) ஒருவரினதும் ஆலோ சனையை பெறவேண்டியது அவசியம். 9

Page 42
* முதலாம் ஆண்டு நிறைவு சிறப்புப்பக்க
கூகிள்
= ஒளி அபா ெ1.
ஒளிஅாசி.
செல்வி திலகவதி பெரியதம் ஓய்வுநிலை மாகாணக் கல்வி ஓராண்டு பூர்த்தியாகும் 'ஒளி 2 ஆவலுடன் வாசிப்பேன். இந்த சம்
" சஞ்சிகையின் தரத்திற்கு மேலாகவுள் காகிகதத்திலும், அச்சுப்பிழையின்றியும் வெளிவ சஞ்சிகையாக வெளியிடுவதையிட்டு 'ஒளி அரசி
செல்வி தியாகராஜா தாரணி, மென்பொருள் கணினிப் பெ
ஒளி அரசியை வாசிக்கும்போது உணர்வு உண்டாகின்றது. அட்டை
உள்ளது. நம்நாட்டின் பெண்களை அ சஞ்சிகையாய் ஒளி அரசியே உள்ளமை குறிப்பு அம்சங்களுக்கும் துணை புரிபவளாக 'ஒளி அரசி
திருமதி கிருபாகரன் யாழினி, வெள்ளவத்தை. இன்றைய சமுதாய வாழ்க்கைய ஏற்றவாறு தகுதியான கட்டுரைகளை
தொலைக்காட்சியில் பார்க்கும் தொ. வரும் 'ஒளி அரசி' புத்தகத்தைத் திருப்பித் திருப்பி இப்படியான புத்தகங்கள் மாதம்தோறும் வெளிவ

ஆம்;
| Q) ம ( 1-1
அரபி இ.
ஒளிஅாசி 2
ஆதார். பாவத்ததில் அல்லையில், அங்கன்
- இப்படிதல்
சமோசாதக்கு ஆt:ாகவி
அவதானம் !
பி,
ப் பணிப்பாளர். புரசி' சஞ்சிகையை மாதந்தோறும் தவறாது நசிகை இந்தியாவில் இருந்து வெளியாகும் ளது. கவர்ச்சியான அட்டைப்படமும் தரமான ருகின்றது. இது அரசியல், பாலியல் கலவாத ' ஆசிரியர் பீடத்தைப் பாராட்டுகின்றேன்.
Tறியியலாளர். ] ஒரு நல்ல இசையைக் கேட்கும் இனிய ப்படத்தின் அழகே மனதை நிறைப்பதாய் ழகாக்கி அட்டைப்படத்தில் பிரசுரிக்கும் ஒரே பிடத்தக்கது. ஒரு நல்ல குடும்பத்தின் சகல > விளங்குகிறாள்.
பில் காணப்படுகின்ற வாழ்க்கை முறைக்கு 'ஒளி அரசி' புத்தகம் தொகுத்துத் தருகின்றது. டர் நாடகங்களை விட, மாதம் ஒரு முறை வாசிப்பது மனதிற்கு திருப்தி அளிக்கின்றது. ர வேண்டும்.
ஒளிஅரசி 42

Page 43
மாத சஞ்சிகை
ஒளிஅரசி
ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பேரன்புடன் பேராதரவு அளித்துவரும் வாசகர்களுக்கு இத்தருணத்தில் நன்றி கூறுகின்றோம்.
ஒள் அ டுவிஅ ப (1) ஒளிஅ சி 16
மேற்காப்
இதிர்க் கேக்
சப்EA 1ாகரிகம்
11-12 -பாடகர்
பாபர் இபோப்.
2ார் தேட
மேரி கிறேபினர் அருளப்பு, புனித அந்தோனியார், முன்பள்ளி ஆ
ஒளி அரசி இதழானது அன்பு, அறிவு, அழல் எனப் பல உள்ளீடுகளைத் தன்னகத்தே கொண் விடயங்கள், வாழ்க்கையை வளமுள்ளதாக வ சமையல் குறிப்புகள், அழகுக்குறிப்புகள், பிறந்தது வேண்டிய விடயங்கள் என இதில் உள்ள பல்
சசி மைதிலி, - கொக்குவில் கிழக்கு, கொக்குவில். - வாசிப்புப் பழக்கம் அருகி வருவதற்குப் பல யும் அவற்றுள் ஒன்று. அதற்கு மேலாக, தேன் கவர்ச்சியாகவும் படைக்கப்படாமை இன்ன ஒளிஅரசி சுவையாகவும், அழகாகவும் படை. அவசர உலகத்திலும், அடுத்த 'ஒளி அரசி' எப்.
டாக்டர் என். ஆரிப், மாவட்ட வைத்திய அதிகாரி.
ஒளி அரசி' என்ற இந்த மாதாந்த சஞ்சிகை கு களை உள்வாங்கி தனியிடத்தைப் பெற்றிருக்கி யும் தாங்கி வெளிவருவது அதன் சிறப்பு என்பது கிறது. இரண்டாவது ஆண்டில் காலடி வைத்துள் பக்கங்களையும் தனியாக உருவாக்கி மேலும் 43 ஒளிஅரசி

|அெர) இ.
AE
Eணி 20
F ொர்-15FEF
சிரியர். த, திறன், வாழ்த்து, பொழுதுபோக்கு எடு வெளிவருகின்றது. அறிவு சார்ந்த எழ எம்மைத் தூண்டும் நற்கருத்துகள், தின வாழ்த்துகள், சிறுகதைகள், நாம் அறிந்துகொள்ள வேறு பகுதிகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளன.
காரணங்கள் உள்ளன. நேரம் இன்மை ஒவயான விடயங்கள் சுவையாகவும், அம் சில காரணங்களாகும். ஆனால், க்கப்படுகின்றது. அதனால் நேரம் போதாத இந்த போது வரும் என ஆவலுடன் காக்கவைக்கின்றது.
றுகிய காலத்தினுள் மிகையான வாசகர் ன்றது. பல்வேறுபட்ட விடயங்களை டன், வாசகர்களுக்கு விருந்தாய அமை - இந்த சஞ்சிகையானது அரசியல் மற்றும் மருத்துவ மெருகுபெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பல!

Page 44
1 சிறுகதை
ஐம்பதிலும்
ஆசைவ
அப்பா... பிளீஸ்! என்னால இதை ஏத்துக் கவே முடியாது! பொறுமையாய் தன் மனதின் ஆதங்கத்தை அவன் தந்தை மாரிமுத்துவிடம் சொன்னான் மானவ். ஏம்பா முடியாதுன்னு சொல்றே? நிச்சயம் ஒரு காரணம் இருக்கும்லே... தயங்காமே சொல்லு பரவாலே... மாரிமுத்து வும் அவர் மகனை விடுவதாய் இல்லை.
அப்படிலாம் ஒன்னும் இல்லப்பா.... ஆனா, இது சரியாவரும்னு எனக்குபடலே... அவ்ளோதான்! அப்படி உங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தா ஏன் தனியா இருக்கணும்?
இங்கையே வந்து தங்கிடலாமே...
மகனின் கரிசனமான பேச்சு மனதைத் தொட்டாலும் தனியாகவே இருந்து பழக்கப் பட்ட கட்டையாயிற்றே எப்படி அவ்வளவு சீக்கிரத்தில் தனது முடிவை மாற்றிக்கொள்ள முடியும் என்பது மாரிமுத்துவுக்கும் தெரியும்.
ஆமாப்பா... எங்கக்கூடயே வந்து தங்க லாமே? ஏன் தயங்கதீங்க?

டும்
மருமகளும் 6 மாதக் குழைந்தையை மெத் தையில்படுக்கவைத்து முதுகை மெல்லமாய் தட்டியவாறே கேட்டாள்.
மகன் மருமகள் இருவருக்கும் மாரிமுத்து வின் முடிவில் துளியும் விருப்பமில்லை என்பது அவர்களின் பேச்சிலிருந்தேலேசாய் அவருக்கு புரிந்தது.
இங்கப்பாரு மானவ்... இதுதான் என் முடிவு நான் ரொம்ப உறுதியா இருக்கேன். என் முடிவில் எந்த மாற்றமும் நான் செய்ய விரும்பல...
என்று சொல்லி கிளம்ப ஆயத்தமான தன் அப்பாவை தடுத்து நிறுத்தினான் மானவ்.
அப்பா... தயவு செஞ்சி கொஞ்சம் யோசிச்சி பாருங்க... இது எத்துக்கப் பட வேண்டிய அவசியம் இல்லே... ஊர் உலகம் என்ன சொல்லும்.... இதலாம் நீங்க யோசிக்க மாட்டிங்களா...?
உணர்ச்சிப் பொங்க அனல் பறக்கும்
ஒளிஅரசி) 44

Page 45
தன்மகனின் வார்த்தைகளைக் கேட்டு கொஞ்சமும் தளராமல் திடமான கல்லாய் நின்றுக்கொண்டி ருந்தார் மாரிமுத்து. மானவ்வின் மனைவி பிரித்திகா கொஞ்சம் ஆடிப்போய், இருவருக்கும் வாக்கு வாதம் வந்துவிடும் என்று பயந்து மானவ்வின் அருகில்போய் நின்ற வாறே அவனது முதுகை லேசாய் அமைதியாய் இருக்கும்படி தட்டி விட்டவாறே நின்றாள்.
மானவ்... நான் ஒரு தகப்பனா உனக்கு செய்ய வேண்டிய எல்லா வற்றையும் சரியா செய்திட்டேனு நினைக்கறேன். உங்க அம்மா... என் மனைவி... அந்த புண்ணியவதி நம்ப ளவிட்டுப் போனது என் னைவிட உனக்குதான் அதிகமான வலி. ஏன்னா... அவள் உன்னப் பெத்தவ. உங்க தொப்புள் கொடி பந்தம் எங்க கணவன் - மனைவி உறவை விடவும் ரொம்ப ஆழமா னது. அதனாலே நான் இப்போ அதப் பத்தி பேசவிரும்பலே. உன் அம்மா இருந்த இடத்துக்கு இன் னொரு பெண் வர்ரத உன்னால ஏத்துக்க முடியலே அது தான் இப் படிலாம் காரணம் சொல்ற. அவ ளோட நிரந்தரப் பிரிவு ஈடுகட்ட முடியாத ஒரு இழப்புதான். அந்த இழப்ப ஈடுகட்ட முடியாட்டியும்... ஈடுகட்ட முடியாதுதான். ஆனா, இப்போதைக்கு மனைவி, குழந்தை இப்படின்னு பல உறவுகள் உன்ன சுற்றி இருக்குது.
ஆனா, என்னப்பாறேன் தனி மரம். எங்கப்போனாலும் அவ... அதான் உங்க அம்மா அவ நெனைப்பு மனசவிட்டு அகலமாட் டுது. நீங்க சின்னஞ்சிறுசுங்க உங்க கூட வந்து தங்கறது அவ்வளவு நாகரிகம் இல்லே. தனிமை ரொம்ப கொடுமையா இருக்கு. இருக்கப் போறது இன்னும் கொஞ்சம் காலம் தான். அதுல ஒரு துணை மனசுக்கு ஆறுதலாய் இருந்தா ரொம்ப நிம் மதியா இருக்கும்.
வாயிக்குருசியா சமைச்சிபோட்டு, 45 ஒளிஅரசி
உங்க அம்மா... என் மனைவி... அந்த புண்ணியவதி நம்பளவிட்டுப் போனது என்னைவிட

உனக்குதான் அதிகமான வலி. ஏன்னா... அவள் உன்னப்பெத்தவ. உங்க தொப்புள் கொடிபந்தம் எங்க கணவன் - மனைவி உறவை விடவும் ரொம்ப ஆழமானது.
துணியெல்லாம் வெளுத்துபோட்டு அவ என்ன நல்லாப் பார்த்தகாலத் துல அவ அருமே எனக்கு தெரி யலே... இப்போ தனியா இருக்கும் போது சத்தம் போடாமே அழ றேன்... அதான் சொல்லுவாங்களே நிழலின் அருமை வெயிலில் தெரி யும்னு அது எனக்கு நல்லாப் பொருந்தும்போ...
தன் அப்பா மாரிமுத்து அவர் மனதின் சோகச்சுமைகளை கொட்டிக் கொண்டிருக்கிறார் என்று மானவ் வினால் புரிந்துக் கொண்டாலும் அவரது முடிவுக்கு அவன் செவி சாய்க்க நன்றாய் யோசிக்க வேண்டி யிருந்தது. மனபாரத்தை இறக்கிய தெம்பினில்தன் வாடகை வீட்டை நோக்கி புறப்பட்டார். மகனும் மருமகளும் யோசிக்கும் வரை அவருக்கு பொறுமையில்லை.
மானவ் அவன் மனைவி பிரித்தி காவை பார்க்க கூச்சப்பட்டான் முதன் முதலாக. அவன் தந்தை மாரிமுத்து தவறான முடிவொன்று எடுத்து தன்னை தன் மனைவியின் முன் தலைக்குனியும்படி செய்து விட்டார் என மிகவும் வருந்தினான். அவன் இப்படி உடைந்துப்போய் இருப்பது இதுவே முதல்தரமும் கூட. இப்பிரச்சினைக்கு இன்றே இப்போதே ஒரு முடிவுகட்ட வேண்டு மென்று தீர்மானித்தாள் பிரித்திகா. அவனின் இந்நிலையைக் காணமாட் டாது அவள் பேச ஆரம்பித்தாள்.
என்னங்க... ஒருக்கால் நான் இல்லாமல் போயிட்டா நீங்க எண்ணப்பண்ணுவீங்க ?
வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சு வதுப்போல் இவளது கேள்வி அவனுக்கு நறுக்கென்றது.
என்னடி கேள்வி இது..? சலித் துக் கொண்டே கேட்டான்.
சொல்லுங்கங்க நீங்க என்னப் பண்ணுவீங்க? இன்னொரு கல்யா ணத்தப்பத்தி யோசிப்பீங்களா; மாட்டிங்களா?
இப்போ இந்தக் கேள்விலாம் ரொம்ப முக்கியமா? வேறே வேலை

Page 46
: சிறுகதை
பார்த்த
பட ஒருக் 4
ஒரு பும் ! உங்கள் நல்ல L கஷ்ட பட்டிரு
அது கவிஞர் லயும் அதிகப் எல்லா
இருந்தாப் போயிபாருபோ! என்று கறாரான குரலில் சொன்னான்.
காரணம் இல்லாம் நான் எதை யும் பேசவும் மாட்டேன் கேக்கவும் மாட்டேன் அது உங்களுக்கே தெரியும். நீங்களே பதில் சொல்றது நல்லதுன்னு நான் நினைக்கறேன்... என்றாள் நமட்டு சிரிப்போடு.
விடமாட்டியே! இன்னொரு கல்யாணம் யோசிக்கனும்மா... நீ இருந்த மனசுட இது! உன்மேலே வைச்சிருக்கற அதே அன்பு இன் னோர் ஆள்மேலையும் வராதே... அதுக்கஷ்டம்டா. உருக்கத்தோடு சொன்னான் மானவ். சொல்லும் போதே அவனது குரல் தளுத
ளுத்தது.
அப்போ நம்ப குழந்தை? அவனை எப்படி வளர்ப்பீங்க ? அவனை வேலை இடத்துக்கே தூக்கிட்டு போய்டுவிங்களா? என்றுக் கேட்டு சிரித்தாள்.
உங்க அம்மா வீட்டுலவிட்டிடு வேன் நம்ப பையன... அவுங்க நல்லா வளர்ப்பாங்க... என்று முகத்தை கோணலாக வைத்துக் கொண்டு சொன்னான் மானவ். , அய்யய்யோ... சாமி... என்னாக் கூத்து இது ! எங்க அம்மாவை பார்க்கவே ஒரு ஆள்வேணும். அவுங்க நம்பப் பிள்ளைய பார்த்துக் கனுமா? நல்லா இருக்கு போங்க கேட்க... அவுங்க என்ன சிறுவயசு குமரியா...? மடக்கினாள் மானவ்வை அவளின் பதிலினால்.
இப்போ என்னாதான் உனக்கு வேணும்? ஏன் இப்படி போட்டு படுத்தற ? ஒரு வேளை உனக்கு ஏதாச்சம் ஆயிட்டா நான் இன் னொரு கல்யாணம் பண்ணிக்க லாம்; பண்ணாமலும் இருக்கலாம் - காரணம், வரப்போறவ நம்பப் பிள்ளையை சரியா கவனிச்சுப் பாளானு எனக்கு தெரியாது... அதனாலே அப்படி ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டா இதப்பத்தி கண்டிப்பா உன் படத்துக்கு முன்னாடி பூபோட்டு

நல்ல முடிவா எடுக்கறேன் சரியா?! படவெனப்பட்டாசாய் வெடித்து தள்ளியவனை கணம் உற்று நோக்கினாள் பிரித்திகா.
குழந்தை அம்மாவோடு பாசமும் அரவணைப் இல்லாமல் வளரது ரொம்ப கஷ்டங்கறது நக்கு நல்லாவே தெரியுது. அப்படியே வளர்ந்து பண்புள்ள ஒரு மனுஷனா வளர்ரது ரொம்ப ரொம்ப ம். ஆனா, நீங்க வளர்ந்திருக்கிங்க. வளர்க்கப் நக்கீங்க.... பக்கு முழுகாரணம் உங்க அப்பா. அவர் ஒரு சா இருக்கலாம். அவரது பேச்சிலையும் எழுத்து உள் அர்த்தங்களும் இரண்டை அர்த்தங்களும் மாகவே இருக்கலாம். ஆனா, அவர் குணத்துல
மே சொக்கதங்கமாத்தான் இருந்தது.
ஒளிஅரசி 46

Page 47
அதனாலத்தான், உங்கள் இப்படி ஒரு நல்ல மனுஷனா அவராலே வளர்க்க முடிஞ்சது. வாழ்றே காலம் எல்லாத்தையும் உங்கள் சரியா முறையா வளர்க்கவே அவர் வாழ்ந்திருக்கிறாரு. அவரோட மொத்த இளமை காலத்தையும் உங்களுக்காகவே அர்ப்பணிச்சிருக்காரு! அவரப் பார்த்தா உங்களுக்கு இரக்கமா இல்லையா? தனக் குன்னு ஒரு வாழ்க்கைய இப்போதான் அவர் வாழ ஆசைப்படறாரு. அதுவும் முதுமைல தன் எல்லாக் கடமைகளையும் செஞ்சி முடிச்சிட்ட மனத்திருப்தியோடே. அதை ஏன் நாம தடுக்கணும் ?
உங்களுக்கே ஒரு அஞ்சு நிமிஷம் நான் இல்லனா உலகமே நிண்டிடும். பதினைஞ்சி வருஷமா அவரு உலகம் நின்னுகிட்டுத்தான், இருந்திருக்கு இப்போவாச்சம் கொஞ்சம் அழகா இருக்கட்டுமே. நந்தி மாதிரி நாம ஏன் அவர் சந்தோசத்துக்கு குறுக்க நிக்கணும்?
பிரித்திகாவின் வார்த்தைகள் மானவ்வின் நெஞ்சைத் தொட்டன. அவன் கண் முன் தன்தந்தை மாரிமுத்து தனக்காக பாடுப்பட்ட காட்சிகள் நிழலாடின. முடிவில் அவனது கண்களில் கண்ணீர் பனித்தன.
மறுநாளே தன் தந்தை மாரிமுத்துவை பார்க்க சென்றான். அவரோடு அதே வீட்டில் இருந்தாள் அவனது புதுத்தாய் செண்பக வள்ளி. அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டி ருந்தது தாலி. அவளைக் கண்டதும் பிரித்திகா வேகமாய் ஓடிச்சென்று அவளை அனைத்துக் கொண்டாள்.
இருவரும் சிரித்தவாறே அடுப்படிக்கு சென்றனர். மாரிமுத்து கையில் பத்திரிகை யுடன் நாற்காலியில் அமர்ந்திருந்தார். மானவ் கையில் குழந்தையுடன் ஜன்னல் ஓரம் நின்றவாறே அவன் அப்பாவிடம் என்னப் பேசுவது; எப்படி பேசுவது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தான்.
அந்நேரம் பார்த்து வீட்டின் முன் கார் சத்தம் கேட்டது. தாத்தா... என் கதை பேப் பர்லே வந்திருக்கு என்று அலறிக்கொண்டே வீடினுள் வந்துப்புகுந்தாள் நிதர்ச்சலா.
மானாவின் தந்தையை அவள் தாத்தா என்று உரிமையோடு அழைப்பது வழக்கம் முன்பிருந்தே இருவர் வீடும் பக்கம்பக்கம் இருந்ததால் இது வந்தது. சரிகூப்பிட்டுபோனால் 47 ஒளிஅரசி

போகட்டும் இவளும் பேத்திதானே. மானவ் வுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகிருந்தால் இவள் வயதிலேயே பேத்தி இருந்திருப்பாளோ இதே துடுகுத்தனத்துடன் என்று மாரிமுத்து
யோசித்ததும் உண்டு.
வீட்டில் வந்து புகுந்தவள் மானவ்வை பார்த்ததும் ஹாய் அண்ணா! ஹேய்பாப்பா. குட்டி பையா இங்கப்பாரு அத்தை வந் திருக்கேன் என்று அவனைக் கொஞ்ச
ஆரம்பித்தாள்.
உங்க தாத்தா கல்யாணம் பண்ணிட்டாரு தெரியுமா? என்றான் மானவ் நித்ர்ச்சலாவிடம்.
அண்ணா... அவுங்கப்பேரு செண்பக வள்ளி. வயசு ஐம்பத்தி அஞ்சி. 'பைபாஸ்' செஞ்சஆளு. கணவர் இறந்து பத்து வருஷம் ஆகுது. அவரோடு 'பென்சன்' பண துலத்தான் இவங்க பொழப்பு ஓடுது. குழந்தைகள் இல்லே. தனி ஆளு. நம்மதாத்தா மாதிரி. தாத்தாவோடு கவிதைகள்னா அவுங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
நெறைய படிப்பாங்க. தாத்தாதான் நம்ம ஆளாச்சே அதான் ஒருநாள் ரெண்டு பேரையும் அறிமுகம் பண்ணி வெச்சேன். வயசான காலத்துல ரெண்டு பேரும் அன்ப பரிமாறவிருப்பப்பட்டாங்க. திருமணபந்தம் அதுக்கு சரியான ஒருவழி. நான்தான் உங்க கிட்டையும் அண்ணி கிட்டையும் இதப்பத்தி பேசச்சொன்னேன்.
அப்பவே நெனச்சேன், இந்த மாதிரி நாரதர் வேலையெல்லாம் கண்டிப்பா நீதான் பண்ணி இருப்பேன்னு! பரவாலே... பொழச்சி போ மன்னிச்சி விட்டறேன்... மானவ் அவளிடத் தில் சொன்னான்.
அதற்குள் மதிய உணவு தயாராகி பரிமாற் றத் திற்குகாத்திருந்தது. அனைவருக் கும் உணவை பரிமாறிக் கொண்டிருந்தாள் பிரித்திகா. திடிரென்று, மானவ் சென்பக வள்ளியைப் பார்த்து,
அம்மா... எனக்கு நீங்க பரிமாறீங்களா? உங்களத் தாம்மா... இனிமே நீங்கத்தானே என் அம்மா.
அவனது வார்த்தைகள் சென்பகவள்ளியை மட்டுமின்றி அந்த உணவு மேஜையில் அமர்ந் திருந்த அனைவரது முகத்திலும் சந்தோசத்தை தாண்டவம் ஆடவிட்டது.

Page 48
** சினிமா விமர்சனம் B இளநகை
தன் அப்பாவை கொலை செய்தவர்களை பழிவாங்கும் கதாநாயகன் ஒருவனின் கதை தான் 'திருடன் போலிஸ்..' அப்படி யானால் துப்பாக்கி, அரிவாள், ரத்தம், வெறி, பழிக்குப் பழி என படம் முழுவதும் விறுவிறுப் பாக போகும் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு. இது வேறு மாதிரி. விறுவிறுப்பான விசயத்தை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார்கள்.
தனக்கு கீழே வேலைபார்க் கும் ராஜேசை ஆட்களை வைத்து கொலை செய்துவிடுகிறார் உத விப் பொலிஸ் ஆணையாளார் கொலையுண்ட ராஜேசின் வேலை மகனான தினேசுக்கு கிடைக் கிறது. ஆரம்பத்தில் விருப்பமே இல்லாமல் வேலைபார்க்கும் தினேஷ் ஒரு கட்டத்தில் தன் அப்பாவின் அருமையை உணர் கிறார். தன் அப்பாவை கொலை செய்தவர்களை பழிவாங்க துடிக் கிறார். அது வும் கத்தியின்றி ரத்தமின்றி அவர் எப்படி பழிவாங் கினார் என்பதே படத்தின் முடிவு.
ஒரு குடியிருப்பு, ஒரு பொலிஸ் நிலையம், இரண்டு வீதிகள், கொடைக்கானலில் ஒருபாட்டு என முடிந்தவரை அடக்கி வாசித்திருக்கிறார் தயாரிப்பாளர் எஸ்.பி.சரண்.
கதாநாயகனின் வேடம், அரட்டல், உருட்டல், மிரட்டல் எதுவும் இல்லாததால் அப்ப டியே அட்டகத்தி தினேசுக்கு ஒத்துப் போகிறது. இன்னும் ''குக்கூ'' படத்தின் தாக்கம் அவரிடமிருந்து போகவில்லை போல சில இடங்களில் அதே நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். கோபம், சோகம், சந்தோசம் என்பதற்கான முகபாவனைகள் இன்னும் அவருக்கு தெளிவாக வரவில்லை. ஆனால், இந்தப் படத்தில் அதற்கான அவசியங் கள் அவ்வளவாக இல்லாததால் அது அவ்வளவு பெரிய குறை யாக தெரியவில்லை.
தினேசின் நண்பனாக கனா காணும் காலங்கள் பாலசரவணன்.
இவரா ஆரம்பத்தி நம்மோடு இருக்கிறது - படத்தி நான் கட சுவையான செய்வார். வந்த ரா முயற்சித் இயக்குன வசனத்திற அதிலும் ! மிகை நடி
கதாந வாய்ப்பு ! விஜய் ே கமிசனராக வேடம் 3
பெரிய சிரித்துவிட

அன்.
காஷல்
கார்த்திக் பாம் யுவன் சங்கர் ராஜா
93000ரவன்
இந்தப்படத்தில் நகைச்சுவை நடிகர் என நில் நினைக்கத் தோன்றினாலும் போகப்போக ஒன்றிவிடுகிறார். உண்மையிலேயே இயல்பாக து இவரது காமெடி. பில் எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிடுகிறார் வுள் ராஜேந்திரன் பொதுவாக வில்லனை நகைச் Tானாக காட்டும் விபரீத முயற்சியை சுந்தர்.சி. தான்
இதில் இதுவரை கொடூர வில்லனாக நடித்து ஜேந்திரனை நகைச்சுவையாளானாக காட்ட து அதில் முழு வெற்றியும் அடைந்திருக்கிறார் ர். இவர் வரும் ஒவ்வொரு காட்சிக்கும், பேசும் க்கும் திரைஅரங்கே குலுங்குவது அதற்கு சாட்சி. பெண் வேடமிட்டு வரும் சில காட்சிகளில் எந்த ப்பும் இல்லாமல் இயல்பாக நடித்திருப்பது சிறப்பு. 'யகியாக வரும் ஐஸ்வர்யாவுக்கு அவ்வளவாக இல்லை. 'என்னோடு வா' பாடலுக்கு திடீரென்று சதுபதி வந்து செம ஆட்டம் போடுகிறார். 5 ஆடுகளம் நரேன் மிடுக்கான போலிஸ் அதிகாரி
ப்படியே பொருந்துகிறது. எதிர்பார்ப்பில்லாமல் போனால் ஒரு முறை பார்த்து ட்டு வரலாம் இந்த திருடன் பொலிசை.
ஒளிஅரசி 48

Page 49
ஜோக்ஸ்
பாலைவனத்து 5
தாய் ஒட்டகமும் குட்டி ஒட்டகமும் ஒரு மாலைப்பொழுதில் உலாத்திக்கொண்டிருந்தன. குட்டி ஒட்டகம் படு சுட்டி. சதா வாய் ஓயா மல் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கும். அன்றைக்கும் அப்படித்தான். "அம்மா! நமக்கு மட்டும் முதுகில் திமில் இருக்கே. ஏனம்மா?''
தாய் எப்போதும் பொறுமையாக பதில் சொல்லும். "நாமெல்லாம் இயல்பாகப் பாலை வனத்தில் வாழ்பவர்கள் இல்லையா! பாலை வனத்தில் தண்ணீர் பாலைவனச் சோலை களில் மட்டும்தான் கிடைக்கும். தினம் தினம் கிடைக்காது. கிடைக்கும் தண்ணீரை முடிந்த மட்டும் நம் உடம்பில் சேமித்து வைத்துக் கொண்டு வேண்டும் போது உபயோகப் படுத்திக்கொண்டால் தண்ணீர் கிடைக்காத பாலைவனத்தில் பல நாள் சுற்றித் திரியவே நமக்கு இயற்கை திமிலைக் கொடுத்திருக்கு”
குட்டி திரும்பவும் கேட்டது. ''அப்போ நமக்கு கண் இமை கெட்டியாக இருக்கே, மூக்கை மூடிக் கொள்ள மூடி இருக்கே? மத்த மிருகத்துக்கு அப்படி இல்லையே. அது ஏன்' - தாய் ஒட்டகம் வாயை அசை போட்டுக் கொண்டு சொன்னது. ''பாலைவனத்தில் மணல் புயல் அடிக்கும், அப்போ சட்டுன்னு ஒதுங்க 49 ஒளிஅரசி

ட்டகம்
நட்சத்திர (9
ஜோக்
இடம் கிடைக்காது. கண்ணுக்கும் மூக்குக்கும் பாதுகாப்பா மூடி இல்லைன்னா கண்ணுலயும் மூக்குலையும் மணல் போயிடுமே. அதனால் தான் நமக்கெல்லாம் இப்படி மூடி இருக்கு” - குட்டி இப்போது அம்மாவின் கால் குளம்பைப் பார்த்துக் கேட்டது. ''இவ்வளவு பெரிய குளம்பு நமக்கு எதுக்கு?''
''அது கண்ணு, மணல்ல நடக்கும்போது நம்ம கால் மணல்ல புதையாம் நடக்கத்தான்'' பொறுமையாக பதில் சொன்னது அம்மா ஒட்டகம்.
- "பல்லும் நாக்கும் இவ்வளவு கெட்டியா, தடியா இருக்கே. அது ஏன்?'' இது குட்டி யோசனையுடன் கேட்ட கேள்வி.
அம்மா ஒட்டகம் சொன்னது. "பாலைவனத் தில் செடி கொடியெல்லாம் முரட்டுத்தனமாக இருக்கும். அதையெல்லாம் கடித்துச் சவைத்துத் தின்ன வேண்டாமா?''
இப்போது குட்டி பட்டென்று கேட்டது. "அம்மா! இதையெல்லாம் வைத்துக்கொண்டு லண்டன் குளிரிலே இந்த மிருகக் காட்சி சாலையிலே நாம ரெண்டு பேரும் என்ன செஞ்சுகிட்டு இருக்கோம் ?'' .

Page 50
* கேள்வி பதில்
சேகர் - 6 கே: மாமியும் மருமகளும் ஒற்றுமையாக ! எதையாவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா அம்மு
ப: ஏன் இல்லை நான் பார்த்திருக்கிறேனே, இல்ல; உங்க வீட்டில இல்ல. பலவீட்டில் மாமியு ஒற்றுமையாக ஒரு காரியம் செய்து கொண்டி அதுதாங்க ரீ.வி சீரியல்களுக்கு முன்னால் இ வடிஞ்சுகொண்டிருக்கிற காரியம். வீட்டு வேலை அம்போ என விட்டுவிட்டு மாமியும் மருமக முன்னால் இருந்து நாடகம் பார்க்கிறதில பல போட்டியாகவே நடந்துக்கிட்டிருக்கு.
கே: * என்னைக் அண்ணனா யாருக்கு ச
கவிதா - மல்லாவி கே: திறமையும் புத்திசாலித் தனமும் வேறு வேறு என்று சொல்கிறார்களே. அப்படியா னால் புத்திசாலி மிக்கவர்கள், திறமையில்லாமல் இருப்பார் களா?
ப: திறமை என்பதுவும் புத்தி சாலித்தனம் என்பதுவும் ஒன்று போலத் தேன்றினாலும் இரண் டும் அடிப்படையில் வேறா னவை. திறமை என்பது கடின பயிற்சி மூலம் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், புத்திசாலித் தனம் என்பது ஒருவருக்கு இயற் கையாகவே வந்தமைவது என லாம். கல்வி திறமையில்லாத வர்கள் எனக் கணிக்கப்பட்ட பலர் தமது புத்திசாலித்தனத்தால் பெரியவர்களாக வந்திருப்பதை அறியமுடியும்.

காட்டக்கலை செய்த காரியம்
லக்சினி - வட்டுக்கோட்டை கே: இந்தியாவுடனான கிரிக்கெட்டில் இலங்கை அணியினர் இப்படி சொதப்பி விட்டனரே அம்மு?
ப: வீரர்களைக் குறைசொல் லிப் பயனில்லை. விளை யாட்டு மட்டுமல்ல எந்த ஒன்றும் சரியாக திட்டமிடப் படாவிட்டால் வெற்றியை ருசிக்க முடியாது. அவ் வுண்மை மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியிருக் கிறது அவ்வளவுதான்.
எங்க வீட்டில் ம் மருமகளும் உருக்கிறாங்க! ருந்து அழுது களை எல்லாம் ளும் ரீ.விக்கு வீட்டில் ஒரு
அம்முவில்) கேள்வி பதில்)
சுபா - கொட்டஞ்சேனை அன்புள்ள அம்மு, பக்கத்து வீட்டுப் பையன் காதலிக்கிறேன் என்று சென்னான். இப்ப அவன் பும் என்னை காதலிப்பதாகச் சொல்கிறான். நான் ம்மதம் என்று சொல்லத் தெரியாமல் இருக்கிறதே?
ப: இருவருக்கும் சம் மதம் சொல்ல வேண்டாம். முதலில் நன்றாகப் படித்து வாழ்க்கையிலே முன் னேறுற வழியப் பாருங்க என்று நான் சொன்னா கேட்கவா போறீங்க! ஒன்று மட்டும் சொல்கிறன் இந்த மாதிரி விடயத்துக்கெல்லாம் யாரிடமும் ஆலோசனை கேட்காதீங்கள். உங்க மனம் என்ன சொல்லுதோ அதன் படி நடவுங்க. ஏனெனில், காதலிலும் போரிலும் எது வுமே தப்பில்லை எல்லாமே சரிதான்.
ஒளிஅரசி 50

Page 51
சாந்தி - வெள்ளவத் கே: உயர்பதவியில் இருப்பவர்கள் பெண். விடயத்தில் பலவீனமானவர்களாக நடந்து கொ றார்களே அம்மு?
ப: தட்டிக் கேட்கப்பட மாட்டோம் என்கின்ற து வும் பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் சொல்லம் டார்கள் என்கின்ற அசட்டுத் தையிரியமும் இவர்கள் இப்படியெல்லாம் ஆடவைக்கின்றது. என்ன செ நம்நாட்டில் கிருஷ்ணர்களைக் காட்டிலும் துயில் யும் துச்சாதனன்கள் அதிகமாகக் காணப்படுகின்றன
ஜெ. சுரேந்திரன் - தர்மபு கே: அம்மு உலகிலே மிக அழகான இடம் எ ப: அது ஒவ்வொருவரின் மனநிலைக்கும் ஏ வேறுபடும். காதலிக்கிறவனுக்கு தன் காதலி இருக்கு தெரு உலகிலேயே அழகான இடமாக இருக்கும். < பக்தனுக்கு ஆண்டவனின் சந்நிதானம் அழகானதா தோன்றும். அது சரி, இப்ப பலபேருக்கு தங். மனைவி இருக்குமிடம்தான் உலகிலேயே அசிங்கம் இடம் என்கிறார்களே தெரியுமா?
மதுரா - அம்பலாங்கொல கே: புகழ்ச்சிக்கும் பாராட்டுக்கும் என் வித்தியாசம் என்று சொல்லுங்கள் பார்க்கல அம்மு?
ப: ஒருவரால் நமக்கு காரியம் ஆகவேண்டு என்பதற்காக அவரை உயர்த்தி பேசினால் அை புகழ்ச்சி எனலாம். அடுத்தவரால் எமக்கு எந் காரியமும் ஆகாது அல்லது அவரால் எனக்கு எ தேவையும் இல்லை என்று தெரிந்தும் அ களிடத்து இருக்கின்ற நல்ல விடயங்களைப் ப உயர்வாகப் பேசுவது என்பது பாராட்டு. சரி, மது நீங்கள் மற்றவரை புகழ்பவரா? பாராட்டுபவரா?
51 ஒளிஅரசி

எஸ். பிரேமிளா - கரவெட்டி கே: ஒரு நல்ல மனைவியின் கடமை எவை?
ப: அது என்ன நல்ல மனைவி, கெட்ட மனைவி. எல்லா மனைவியும் நல்ல மனைவிதான் ஆண்கள் நல்ல கணவர்களாக இருக்கும்வரை. இலக் கியங்களில் பல கடமைகள் சொல்லப் பட்டிருக்கின்றன. அவற்றை இப் போது எதிர்பார்த்தால் எந்த மனைவி யும் கிடைக்கமாட்டாள். ஆனால், என்னைப் பொறுத்தவரையில் ஆண் களை நல்ல கணவர்களாக வைத்திருப் பதே ஒரு நல்ல மனைவியின் கடமை எனலாம். நல்ல கணவர்களாக வைத் திருக்க என்ன செய்யவேண்டும் என்று அறிய வேண்டுமெனில் நடிகர் பாக்கிய ராஜ்ஜின் பழைய படங்களை பார்க்கவும்.
தை
கள்
எகி
ணி
பாட் ளை ப்ய
ஓரி
னர்.
ரம்
து?
ப
தம்
ஒரு கத்
கள் என்
டை என ரம்
திம்
தப்
வனயா - முள்ளியவளை கே: சாப்பிடும்போது எப்போதும் அரைவயிறு சாப்பிடுவதுதான் நல்லது என்கிறார்களே?
ப: அரைவயிறு சாப்பிட்டால் நீங்கள் நன்றாக வாழ்வீர்கள். முழு வயிறு சாப்பிட்டால் உங்கள் வைத்தி யரை நன்றாக வாழ வைப்பீர்கள். இப்போது சொல்லுங்கள் பார்ப்போம் அரைவயிறு சாப்பிடுவது நல்லதா? அல்லது முழு வயிறு சாப்பிடு வது நல்லதா?
தக்
எந்த
வர்
ற்றி
ரா

Page 52
1: சோதிடம் C ஜோதிடர் வித்யா ரத்னா V. A.
மேஷம் : உடையவன் பாராவிட் லில் மிகக்கூடிய கவனம் எடுங்கள். விடாதீர்கள். வெளியூர்ப்பயணம் சில ஆவணங்களைச் சரிபார்த்த பின்னரே வெளியூர் யோகம் மற்றும் புலமை! களின் உறவைக் கைவிட்டு பெற்ே செலுத்துவர். நீதிமன்ற முடிவுகள் -
இடபம் : புதிய விடயங்களில் ஈ கள் விடயத்தில தலையிடுவதைக் கை ருப்போர் பயண முயற்சியைக் கைவி நோயால் பாதிக்கப்படும். காலநிலை விடும் நிலை ஏற்படும். பிள்ளைகளி கெட்டுவிடலாம். பேதம் காரணமாக லாம். பணத்தைப் பெறும்போது அவ பெற்றுக்கொள்ளுங்கள்.
மிதுனம்: கெளரவக் குறைபாட்டா. படுவர். தூர உறவுகளின் வருகையை கேடுசூழலாம். வீடு மற்றும் உடைன் திருடர்முயற்சியை ஒழித்துவிடும். இ கப்படும். நன்நடத்தையை முன்னிட் நிலத்தில் அநாமதேயப் பேர்வழிகள் கொடுப்பு மற்றும் சகிப்புத்தன்மைய
கடகம் : அரசு மற்றும் தனியார்து உதவிசெய்வார்கள். விளையாட்டு ! கௌரவமும் கிட்டிவிடும். பெற்றோ பயணத்தைச்சிலர்கைவிட்டுவிடுவர். கும். பயணமுயற்சிசிலசமயம் அஞ்ஞ இருந்த விவாகம் ஸ்தம்பித்துவிடலாம் டாட்டம் ஏற்படலாம். மேலதிகாரிகளுட்
சிங்கம் : கடன்படும் நிலைக்குச் கணக்கிலும் மோசடிகள் நடக்கும். பயிர்ப்பச்சைகள் கால்நடைகளால் களுடன் சுமுகமான உறவைப்
தேடிவரும் அதிர்ஷ்டமொன்றைக் ல தம்பதியர் மத்தியில் பிரச்சினைகள் வேலியைச் சேதப்படுத்திவிடும். எச்சரிக்கையாக இருங்கள்.
கன்னி : உள்ளூர் தொழில், வெ இழுபட்ட விவாகம் நிறைவேற சுட மாவதால் மகிழ்ச்சி தோன்றும். ஆ காரணமாக சிக்கல் தோன்றும். இ இலக்குவைத்த தேசங்களைச் சென்ற சிறப்பிக்க தம்பதியர் சகிதம் அழை கையாக இருக்கவும். முலாம் பூசிய சேரும் அபாயநிலை ஏற்படலாம்.

சிவராசா
டிசம்பர்
டால் ஒரு முழும் கட்டை ஆவதுபோல் செய்தொழி பொறுப்பைப் பெறாது எவருக்கும் உதவி செய்து வேளை இடைத்தங்கல் நாட்டில் சேர்த்தும் விடலாம். சபிரயாணத்தை ஆரம்பிக்கவும். பரீட்சை முடிவால் ப்பரிசிலும் கிட்டிவிடலாம். மாணவர்கள் சகபாடி றார் மனம் மகிழ கல்விப்புலத்தில் கவனத்தைச் சாதகமாக அமையும். சுவீப்பில் பரிசில் கிட்டும்.
டுபடும்போது அவதானமாக இருக்கவும். சகோதரர் கவிடவும். இடைத்தங்கல் நாட்டில் அஞ்ஞாதவாசமி ஒட்டு தாயகம் திரும்ப விழைவார்கள். கால்நடைகள் யின் பாதகத்தால் விவசாய முயற்சியைக் கைவிட்டு ன் செயற்பாட்டில் பெற்றோர்களுக்கு சமூக மதிப்பு விவாகம் கைவிடப்படலாம். பணக்கஷ்டம் ஏற்பட சரக் குடுக்கையாக இருக்காது சரியாகக் கணக்கிட்டுப்
பல் பங்குத்தொழிலை முறித்து தனித்தியங்கத் தலைப் ய எதிர்பார்க்கலாம். விபத்துக்களால் அங்கத்திற்கு மகளின் பாதுகாப்பில் அதியுச்சக் கவனம் எடுப்பது டமாற்றம் பற்றிய கருணை மனு பரிசீலனைக்கு எடுக் உடுதண்டனைக் காலம் குறைக்கப்படலாம். சொந்த குடியிருப்பதை எண்ணி அதிர்ச்சி ஏற்படும். விட்டுக் பல் தம்பதியர் மத்தியில் சுமுக நிலை தக்கவைக்கும்.
றைகளில் வேலை வசதிகள் கிடைக்க பிரமுகர்கள் மற்றும் கலைத்துறைகளுக்குப் பாராட்டு, பரிசில், என் தேகநலனை முன்னிட்டு தேடிவந்த வெளியூர்ப்
குடும்ப ஒற்றுமை சீர்குலைந்து பிரச்சினைகள் உண்டா தேவாசத்தை ஏற்படுத்திவிடலாம். முற்றாகும் நிலையில் ம். சுபகாரியம் நடத்துவதற்குப் பணமுடையால் திண் ன்சுமுக உறவைப் பேணுங்கள். சுவீப் அதிர்ஷ்டமுண்டு.
- செல்லலாம். உங்கள் காணி உறுதியிலும், வங்கிக் குழந்தைப் பேற்றுக்காக சிசேரியன் ஏற்படலாம். 5 சேதமாக்கப்படலாம். மாணவர்கள் ஆசிரியர் பேணுங்கள். எதிர்கால முன்னேற்றத்திற்குத் கெவிட வேண்டாம். தேகநலம் பாதிக்கப்படலாம். ஏற்படலாம். குப்பைக்கு வைத்த தீ அயலவரின் விஷப் பிராணிகளின் தாக்கம் பற்றி மிகவம்
ரியூர்ப் பயணம் காரணமாக பிரிவுத்துயர் ஏற்படும். பகாரியம் வந்தடையும். பெற்றோரின் நோய் குண பூவணங்களில் காணப்படும் பெயர்களின் தவறு இடைத்தங்கல் நாட்டில் சேர்க்கப்பட்டிருந்தோர் டைய இறையருள் கைகூடும். விழாக்களில் கலந்து உப்பு விடுக்கப்படும். நீர்க்கண்டம் பற்றி எச்சரிக் 1 போலி நகைகள், கள்ளநோட்டுகள் கரம் வந்து
ஒளிஅரசி 52

Page 53
மாத இராசிபலன்
துலாம் : செய்தொழிலை உயிரினும் பே இயங்கியமையினால் கூட்டுச்சேரும் எண்ணம் ( மகிழ்வை ஏற்படுத்தும். சக ஊழியர்களால் பிரச் றம் நிற்பாட்டக் கொடுத்த கருணைமனு குப்பை காரியம் நடத்த நாலுபேரிடம் சென்று கடன்பட தோல் சம்பந்தமான நோய்கள் உண்டாக வாய் வாக்குவாதம் ஏற்படும். சுவீப் அதிர்ஷ்டமுண்டு
விருச்சிகம் : தடைப்பட்டிருந்த வெளியூர் நோய் நிலை குணமடைவதினால் கவலை நீங் சுமுகமான நிலைப்பாடு ஏற்படும். அடிக்கடி உள்6 நேரிடலாம். புதிய ஜீவன் ஏற்பட்ட அறிகுறி தென் மக்களின் உயர்ச்சியைக் கண்டும் கேட்டும் மகிழ ஏற்படும். விபத்துகளினால் சிலவேளை அங்கப்ப போதைப்பொருள் பாவனையால் குடும்ப நிம்மம் தின்போதும் ஆவணங்கள் தொலைந்துவிடலாம்
தனு : வெளியூர் பயணம் இடைத்தங்கல் கையூட்டு, மேலதிகாரிகளுடன் முரண்பாடு, அ கேடுசூழலாம். வீடு தேடி விற்பனை செய்ய வ இருக்கவும். இளைப்பாறிய பின்னரும் மீள் செய்வீர்கள். கொடுத்த கடனை மீளப்பெற பொ பரீட்சை முடிவு பாதகமாகியதால் கல்விப்பு மொழிச்சித்தியினால் வெளிநாட்டு மணமகளைக் அரசியல் விமர்சனத்தினால் நீண்டநட்புக் கெட்
மகரம் : திருமணம் நிறைவேற சந்தர்ப்பம் ஏற்ப படைதல் எதிர்பாராது ஏற்பட்டுவிடும். பரீட்சை புலமைப்பரிசில், தொழில் உயர்ச்சி, சம்பள ஏற்ற பூர்வீகச் சொத்துப் பிரச்சினை தீர்க்க நீதிமன்று செ யாக மாறிவிடும் அபாய நிலை தோன்றும். வாக செய்ய, மூத்த சகோதரியால் வெளியூர் செல்ல, நல் பெற்றோர்கள் வெளிநாடு சென்று திரும்ப யோக மு
கும்பம் : வெளியூர் பயணம் நிறைவேற எதிர்பாராத விதமாக பிதாவின் தேகநலம் பா திருடரின் தொல்லைகள் எந்நேரமும் முகங்ெ கொள்வனவு செய்ய வெளியூர் சகோதரங்கள் நிலைக்கு வந்த திருமணம் சீதனத்தினால் இய மிரட்டலினால் அச்சமும் பதகளிப்பும் < செயலாற்றுவதன் மூலம் அரசுப் பணி சிறக்கவை வங்கித் தொடர்பும் அறுந்துவிடலாம். சத்திரசிகி
மீனம் : உங்களுக்கு இது ராசியான மாதமாகும் தொலைதூரங்களிலிருந்து கிடைக்க ஆவன ெ மேம்படும். கடனில் ஒருபகுதியை அடைக்க நன விண்ணப்பித்த வங்கிக்கடன் கைக்கு வந்துசேர தேடிவரும். பேதம் காரணமாக சிலருக்கு ! நாட்பட்ட திருமணமுயற்சி கைகூடலாம். ஆ பெறலாம். கொடுக்கல் வாங்கல் திருப்தி நிலை 53 ஒளிஅரசி

லாகப் பேணுங்கள். நட்டத்தில் மேலோங்கும். வங்கிக் கடன் கிட்டி சினைகள் உண்டாகலாம். இடமாற் க்கூடையில் போடப்படலாம். சுப் க் கையேந்தும் நிலைப்பாடுண்டு. ப்புண்டு. மூன்றாம் தரப்பினருடன்
பயணம் நிறைவேறும். பிதாவின் தம். சொத்துப் பங்கீடு சம்பந்தமாக தர் பயணம் ஏற்படும். விபத்து ஏற்பட பேட்டதால் மகிழ்ச்சி அடைவீர்கள். வேற்படும். சுபமங்கள நிகழ்வுகள் ழுதுகளை எதிர்பாருங்கள். பிதாவின் தி அற்றுப்போய்விடும். பிரயாணத்
நாடொன்றில் சேர்த்துவிடலாம். லட்சிய மனப்பாங்கினால் பதவிக்கு ருவோர் பற்றி மிக மிக விழிப்பாக 1 நியமனம் பெற விண்ணப்பம் rலிஸ் நிலையம் செல்ல விளைவர். பத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பர். * சென்றடையும் யோகமுண்டாகும். நிவிடும்.
(42) (5) {5/ ( 3 )
"டும். குழந்தைப் பாக்கியமுண்டு. பூப் முடிவுகள் உத்தியோகம், உயர்கல்வி, றத்திற்கும் காலாக அமைந்துவிடும். ல்ல நேரிடும். முதலாளி தொழிலாளி னம் வாங்க, மாமனார் பொருளுதவி ன்பரால் உதவி கிட்ட, பிள்ளைகளால் உண்டாகும். சுவீப் அதிரஷ்டம் உண்டு.
நண்பர் பக்கபலமாக இருப்பார். திக்கப்பட்டுவிடலாம். எதிரியின் / காள்ளவேண்டி வரலாம். புதியன பணம் அனுப்புவர். முடிவாகும் ஜபடும். அநாமதேய தொலைபேசி ஏற்படும். நன்கு திட்டமிட்டுச் க்கும். காசோலைகள் திரும்புவதால் பச்சை ஏற்படலாம்.
ம். தொலைபேசி மூலம் நிலுவைகள் சய்யப்படும். மாதாவின் தேகநலம் ககளை அடகுவைக்க முயல்வீர்கள். து இழுபடும். கௌரவப் பதவிகள் மணவாழ்வு கேள்விக்குறியாகும். வணக் குறைபாட்டினால் தண்டம் பில் இருக்கும்.

Page 54
* விளையாட்டு 3 கோகுலன்
தன்னம்பிக்ல
எங்களால் எதுவும் முடியாது என எண்ணி இருண்ட வாழ்வுக்குள் புதைந்து போகும் நம்ம வர் மத்தியில் தனக்கு ஏற்பட்ட துன்பங்களை உடைத்தெறிந்து தன்னம்பிக்கையோடு வாழ் வில் போராடி தங்கம் வென்றுள்ளார் ரஜிதா. சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி மாணவியான இவர் சிறுவயதிலே தந்தையால் கைவிடப் பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். அதனால் வறுமையின் பிடியில் ரஜிதா வாழ நேரிட்டது. அது போதாது என்று செவிப்புலனையும் இழக்க வாழ்வின் எல்லாத் திசையும் இருண்டு போனது. ஆனால், அந்த இருளைக் கண்டு சோம்பியிராமல் துணிச்சலோடு போராடி ஈட்டி யெறிதலில் இந்த வருடம் தேசியமட்டத்தில் தங்கம் வென்று வடமாகாணத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார். - சிறுவயது முதலே தனக்கேற்பட்ட துன்பங் களை தகர்த்தெறிய வேண்டும் என்ற கனவு ரஜிதாவிடம் இருந்தது. சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியில் இணைந்து கொண்ட இவருக்கு பாடசாலைச் சமூகம் வழங்கிய ஆதரவும் வரவேற்பும் சாதிப்பதற்கு பெரும் தூண்டுகோலாக அமைந்தது. ஆரம்பத்தில் ரஜிதா கரப்பந்து, கிரிக்கெட், வலைப்பந்து ஆகிய விளையாட்டுக் களில் அதிக ஆர்வம் காட்டிவந்தார்.
- இவரின் ஈட்டி எறியும் திறனை இனங்கண்டு கொண்டார் கல்லூரியின் அப்போதைய மெய்வல்லுனர் பயிற்சிவிப்பாளராக இருந்த சிவரூபன். இதனால் கிரிக்கெட், கரப்பந்து
ஆகியவற்றில் மட்டுமே குவிந்திருந்த ரஜிதா வின் ஆர்வத்தை ஈட்டி யெறிதலின் பக்கம் பயிற்றுனர் திருப்ப முற்பட்டார். ஆயினும், தன்னால் சிறப்பாக ஈட்டி எறியமுடியுமா என்ற சந்தேகம் ரஜிதாவுக்கு இருக்கவே செய்தது. ஆனால், பயிற்றுநர் கொடுத்த நம்பிக்கையும் ரஜிதாவிடம் இயல்பாகவே இருந்த ஓர்மமும் அவரை ஈட்டி யெறிதலில் தேர்ச்சி பெற்ற வீராங்கனையாக மாற்றியது.
இதன் பின்னர் 2010 ஆம் ஆண்டு முதல் இந்த வருடம் வரை தொடர்ச்சியாக மாகாண மட்டத் தில் ஈட்டி எறிதலில் முதலிடம் ரஜிதாவுக்கே. 2010ஆம் ஆண்டு தேசியத்தில் 4 ஆவது இடத்தை பெற்றார். 4ஆவது இடத்தைப் பெற்ற

கை வென்றது
போதும் போதிய பயிற்சி செய்தால் இன்னும் சிறப்பான அடைவைப் பெறலாம் என்ற எண்ணம் ரஜிதாவுக்கு தோன்றியது. அதனால் உடலை வருத்தி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். ஆயினும், 2012 வரை இவருக்கு தேசியத்தில் சாதிக்கும் கனவு எட்டாக் கனியாகவே இருந்தது. -- கல்லூரி நிர்வாகமும் பயிற்றுவிப்பாளரும் அவரது நம்பிக்கையை கலையவிடாது கொடுத்த ஊக்கத்தோடு 2013 ஆம் ஆண்டு தேசியமட்டத் தில் கலந்துகொண்டு ஈட்டியெறிதலில் 2 வது இடத்தை ரஜிதாதனதாக்கிக் கொண்டார். அதே வேகத்தோடு இந்த வருடமும் தேசியப் போட்டிக் குப் புறப்பட்ட ரஜிதா புயலாக மாறி ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கத்தை தன்வசமாக்கினார். இதன் மூலம் விளையாட்டுப் போட்டி ஒன்றில் தேசிய மட்டத்தில் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரிக்கு தங்கம் பெற்றுக் கொடுத்தவர் என்ற சாதனையையும் படைத்தார்.
தனது குடும்ப வறுமையையும் தாயின் கஷ் டங்களையும் உணர்ந்து சமூகத்தில் தனக்கென ஒரு அந்தஸ்தை உருவாக்க வேண்டும் என்ற உணர்வே தன்னை இந்தளவு ஓர்மத்தோடு போட்டிகளில் பங்கேற்கச் செய்கிறது என்று கூறுகிறார் ரஜிதா. 0
ஒளிஅரசி 54

Page 55
பொது அறிவு 5 கெவின்
உங்களுக்கு.
0 ஒட்டகச்சிவிங்கியால் தன்னுடைய நாக்கை ஒன்
- சுமார் 20 இலட்சம் பூக்களிலிருந்து தேனீக்கள் மட்டுமே.
• பெரும்பாலும் பாடும் பறவை இனங்கள் கிடையாதாம். மரக்கிளையில் அமர்ந்தோ அல்ல
குரலை வெளிப்படுத்துகின்றனவாம்.
- ஆபிரிக்க இனக் கலைமான் “சிதாதுங்கா'' நீரி
• எப்போதும் பறந்து திரியும் பறவைகள் உயிர் கால்வாசி அளவு உணவு உட்கொள்ளவேண்டிய
• அண்ணாந்து பார்த்தவாறு மழைநீரை அருந்துப் மூச்சு திணறி இறந்துவிடுவதும் உண்டாம்.
• பறவை இனங்களில் கடற்பறவையான 'ஆ கொண்டுள்ளதாம். சாதாரணமாக இரு இறக்கைகள்
- உலகின் மிக அதிகமான பயணிகளை ஆகாயம் Air Bus A 380 தானாம். இது ஒரே தடவையி இடவசதி கொண்டதாம்.
0 உலகின் முதன்முதலில் பூமிக்கடியிலான புகை ஆண்டு அமைக்கப்பட்டது. இங்கிலாந்தின் தை இது அமைக்கப்பட்டது.
• ஜெர்மனியிலுள்ள எஸ்ஸன் நகரில் பறவைகல்
• முதன் முதலில் அஞ்சல் அட்டையை (Post Cat
» லெபனான் நாட்டில் குடியரசுத் தலைவர் 4 எப்போதும் இருப்பார்கள். இப்படி ஓர் ஏற்பட்ன
• 2005 ஆம் ஆண்டு வரை உலகின் ஒரேயொ பின்னர் அது ஒரு மதச்சார்பற்ற நாடாகப் பிரகட
• பறவைகள் இடும் முட்டைகளில் மிகப்பெரிய இது சாதாரண கோழியின் முட்டையைவிட 20 55 ஒளிஅரசி

த தெரியுமா?
றரை அடி நீளம் வரை வெளியே நீட்டமுடியும்.
சேர்க்கும் மொத்த தேனின் நிறை 500 கிராம்
தரையில் உட்கார்ந்திருக்கையில் பாடுவது து பறக்கும்போதோ மட்டுமே தங்கள் இனிய
ன் அடியில் தூங்கும் தன்மை கொண்டவை.
வாழ ஒவ்வொரு நாளும் அவற்றின் எடையில் புள்ளது.
ம் வழக்கமுள்ள வான்கோழிகள் அதனாலேயே
வ் பட்ராஸ்" மிகப் பெரிய இறக்கைகளைக் ளின் மொத்த நீளம் 10 அடிக்கு மேல் இருக்கும்.
பார்க்கமாக ஒரே சமயம் ஏற்றிச் செல்லக்கூடியது ல் 853 பயணிகளைச் சுமந்து செல்லக்கூடிய
யிரதப்பாதை இங்கிலாந்து நாட்டில் 1863 ஆம் லநகரான இலண்டனில் 3.5 மைல் தூரத்துக்கு
ருக்கு ஐந்து தனி மருத்துவமனை உள்ளது.
l) அறிமுகப்படுத்திய நாடு ஆஸ்திரியா ஆகும்.
கிறிஸ்தவராகாவும், பிரதமர் முஸ்லிமாகவும் ட அந்த நாட்டில் செய்துகொண்டுள்ளனராம்.
ரு இந்து நாடாக நேபாளம் இருந்தது. அதன் னப்படுத்தப்பட்டுள்ளது.
அது நெருப்புக்கோழியின் முட்டையே ஆகும்.
மடங்கு பெரியதாகும்.

Page 56
* சமையல் குறிப்பு
ஆப்பிள் கேக்
தேவையான பொருட்கள் :
கோதுமைமா - 150 கிராம் மாஜரின் - 120 கிராம் சீனி - 150 கிராம் பேக்கிங்பவுடர் - 1/2 தேக்கரண்டி முட்டை - 3 வனிலா எஸன்ஸ் - சில துளிகள்
கிறிஸ்மஸ் ஸ்ெ
செய்முறை : 1. மாஜரினையும் சீனியையும் நன்றாக
குழைத்துக்கொள்ளவும். 2. கோதுமைமாவுடன் பேக்கிங்பவுடரை
இருமுறை சேர்க்கவும். 3. முட்டையை உடைத்து நன்றாக அடித்துக் கொண்டு மாஜரினையும் சீனியையும் குழைத்த கலவையில் சிறிது சிறிதாக ஊற்றி அடித்துக்கொண்டே இருக்கவும். எஸன்ஸ் சில துளிவிட்டுக்கொள்ளவும். கோதுமைமாவுடன் சேர்த்து மெதுவாக கலக்கவும். 4. கேக் பேக்செய்யும் தட்டில்போட்டு 3/5
சூட்டில் சுமார் 30 நிமிடம் முதல் 35 நிமிடம் வரை பேக் செய்யவும்.

( E..
சுவைக்க சமைப்பது எப்படி?
5. நன்றாக பேக் ஆனதும் எடுத்து கொதி தண்ணீருடன் கேக்கை நன்றாக தூள் செய்து கொள்ளவும். 6. உதிர்ந்த கேக்குடன் இரண்டு மேஜைக்
கரண்டி ஜாம் கலந்து கொண்டு நன்றாக பிசைந்து கொள்ளவும். பின்னர் கொய்யாப் பழ அளவிற்கு கெட்டியாக உருட்டிக் கொள்ளவும்.
இதற்கு மேலே ஐசிங் செய்வதற்கு தேவையான பொருட்கள் : ஐசிங் சுகர் - 200 கிராம் பச்சை கலர் - 4 துளிகள் தண்ணீர் - 2 மேஜைக் கரண்டி
பஷல்!
செய்முறை : ஐசிங் சுகர், தண்ணீர், பச்சைகலர் இவற்றை கெட்டியாக கரண்டியினால் கலந்துகொள்ளவும்.
அடுப்பில் வைத்து கைபொருக்கும் அளவிற்கு சூடு ஆனவுடன் அடுப்பில் இருந்து இறக்கி உருட்டி வைத்திருக்கும் கேக்கை அதில் வேகமாக ஒரு பாகத்தை தோய்த்து அதை ஒரு பேப்பர் கப்பில் தோய்த்த பாகம் மேலே தெரியும்படி வைக்கவும்.
ஆப்பிள்போல தோற்றமளிக்க சிறிது சிவப்பு கலரை பிரஷில் எடுத்து மேலே சிறிது தடவவும். ஒரு இலவங்கத்தை கேக்கின் மேல் பதிய வைக்கவும்.
இப்போது பார்த்தால் காம்புடன் கூடிய அழகிய ஆப்பிளைபோல் தோற்றமளிக்கும்.
ஒளிஅரசி 56

Page 57
: இம்மாத மங்கை த நேர்கண்டவர் : நஷீர்
ஆசிரியப்
ஆசிரியர், பிரிவுத் தலைவர், உப அதிபர், என பல்வேறு பதவிநிலைகளை அலங்கரித்து இ ஆறு ஆண்டுகால ஆசிரிய பணியில் பல்வேறு களைப் புரிந்து பல்லாயிரக்கணக்கான மாண. டைய கல்வி வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும் கார அமைந்தவரும், கொழும்பு கைரியா முஸ்லிம் கல்லூரியில் அதிபராக கடமையாற்றிக் கொண் வருமான திருமதி நசீரா ஹசனார் அவர்களை இ மங்கையாக தெரிவுசெய்து ஒளியரசிக்காக நேர்கண் - தான் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலம் முத ஆசிரியர்கள்மீதும் ஆசிரிய தொழிலின்மீதும் பற்றுக் ெ ருந்த இவர் தனது இலட்சியத்தின்படி 1987 ஆம் . முதல் கல்விப் பணியினை அல் முபாரக் மகா வித் யத்தில் ஆரம்பித்தார். தனது விருப்பப்படி அமைந்த நியமனத்தினை மனமுவந்து ஏற்றுக் கொண்ட இவர் ஆசிரியப் பணியை மிக ஈடுபாட்டுடன் செய்து - ஆசிரியர் என்பவர் வெறுமனே மாணவர்களைம் வளர்த்துவிடுவதோடு நின்றுவிடாது சமகாலத்தில், யும் வளர்த்துச் செல்லவேண்டும் என்கின்ற எ தினை கொண்ட இவர் ஆசிரியர் சேவையில் இ ஒரு வருடகாலத்தின் பின்னர் தனது ஆசிரிய பயிற்சி தொடர்வதற்கு பேராதனை ஆங்கில கலா சான சென்றார். அக்கலாசாலை தனது ஆளுமையை வ
57 ஒளிஅரசி

பாலிவியில்
அதிபர் ருபத்து சேவை பர்களு னமாய் மகளிர் டிருப்ப இம்மாத டோம். லேயே காண்டி ஆண்டு தியால 5 முதல் துடன் வந்தார். பத்திரம் தம்மை ண்ணத் ணைந்த யினை -லக்குச் பார்த்துக்
கொள் வதற்கு உகந்த இடமாக இருந்ததை எம்முடனான சந்திப் பின்போது நினைவுகூர்ந்த அவர், ஆசிரியப் பயிற்சி நிறைவின் பின் னர் தான் கல்வி கற்ற, தன்னை நல் லாசிரியனாக உலகுக்கு காட்டிய கொ / கைரியா பாடசாலைக்கு நியமனம் பெற்றுவந்தார் என்பதை அல்ஹம்து லில்லா என மிகவும் மனமகிழ்ச்சியுடன் கூறினார். அவர் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சிக்குரிய காரணத்தை வினவியபோது தனது ஊர் பிள்ளைகளுக்கு சேவை செய் யக் கிடைத்ததை பெரும் பாக்கியம் என்று நினைப்பதாக கூறினார்.
இப்பாடசாலையில் பகுதித் தலைவராகவும் உதவி அதிபராக வும் கடமையாற்றியதாகவும், 2009 ஆம் ஆண்டில் அதிபர் பரீட்சையில் சித்தியடைந்ததை தொடர்ந்து டீ.பீ ஜயா மகா வித்தியாலயத்திற்கு அதிபர் நியமனம் பெற்றுச் சென்ற தாக கூறினார். அப்பாடசாலையை குறுகிய காலத்தில் கல்வி, விளை யாட்டு, சூழல் கவர்ச்சி போன்ற வற்றில் பிரபலயமாக்கியதுடன் மக் கள் மத்தியிலும் பாடசாலை சமூ கம் மத்தியிலும் நற்பெயர் பெற் றார். அதனைத் தொடர்ந்து கொழும்பு கைரியா தாய்க்கு தனது சேவையை முழுமையாக செய்வதற்கு சந்தர்ப் பம் கிடைத்ததாகவும் அப்பாடசாலை யில்அதிபர்பதவியை 2013ஆம் ஆண்டு ஏற்றுகொண்டதாகவும் பெருமையு டனும் ஆர்வத்துடனும் கூறினார்.
தன்னிடம் கல்வி கற்ற மாண வர்கள் பெரும்பாலானவர்கள் பல் கலைக்கழகம் சென்று பெரிய நிலை களில் இருப்பது எனக்கு என்றைக் கும் மகிழ்வையும் மனநிறைவை யும் தருவதாக அமைகிறது எனக் கூறிய இவரை வாழ்த்தி விடை பெற்றோம்.

Page 58
|“ஓளி அரசி” குறுக்
“ஒளி அரசி” குறுக்கெழுத்துப்பே
இல, 13
- TA
போட்டி முடிவு திகதி 25.12.2
இடமிருந்து வலம் 1. திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர். 4. நெருப்பு 5. இசைக்கருவி (மாறியுள்ளது) 6. பௌத்த கடவுள் 8. ஜம்பொறிகளுள் ஒன்று 10. பெரும்பாலான தாவரங்களின் தோற்றம் 11. பழம் 12. தென்அமெரிக்க நாடுகளின் விடுதலைக்காக
போராடிய வீரன் 13. விளக்குக்கு வேண்டியது.., 14. குழந்தைகளின் மொழி(மாறியுள்ளது) 15. கோவாவில் உள்ள பிரபல்யமான துறைமுகங்க
மேலிருந்து கீழ் 1. கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்தின் முன்தோன்றிய 2. அறிவாளி (மாறியுள்ளது) 3. சவூதியின் தலைநகரம் 6. இந்தியாவில் உள்ள நகரங்களில் ஒன்று (புதிய.ே 7. சென்னி 9. குளிர்
eேts Enl 10. அடிமைகள் விரும்புவது 11.பாகிஸ்தானில் உள்ள நகரங்
அச்சக பொறு களில் ஒன்று
மொத்த விற்ப

க்கெழுத்துப்போட்டி
பாட்டி
குறுக்கெழுத்துப் போட்டி இல: 11 பரிசு பெறும் அதிர்ஷ்டசாலிகள்
முதல் பரிசு ரூபா 1,500
ஞானப்பிரகாசம் துரை
85/4 கார்மல் வீதி, குருநகர் -- யாழ்ப்பாணம். இரண்டாம் பரிசு ரூபா 1,000
செல்வி கனகா கந்தசாமி
268/டி, பன்சல வீதி, வஹூகாபிட்டிய புசல்லாவ.
'மூன்றாம் பரிசு ரூபா 500
சதா தஷாரிகன் 25/3, மாரியம்மன் கோயில் வீதி,
கல்லடி, மட்டக்களப்பு. சரியானவிடைகளைஎழுதி 'பாராட்டு பெறுபவர்கள்
'1.திருமதி சாந்திகிருஷ்ணா 10ஆம் வட்டாரம் பிரதான வீதி, மட்/ கொக்கட்டிச்சோலை.
2.தம்பையா யோகராஜா 'சரசாலை தெற்கு, சாவகச்சேரி.
3.எஸ்.என். மணி '106, மகிந்த மாவத்தை, ஹாவ எலியா, நுவரெலியா. '4.கே.எம்.எஸ். ஆப்டீன்
- 102/18, லேன் இல: 4.அல்ஹசனத் வீதி, புத்தளம். '5.திருமதி ரஞ்சினி சிவஞானம்
இல: 43/1, புகையிரதநிலைய வீதி,
- மட்டக்களப்பு. '6.ஏ.வி.எவ். வுஸ்லா '209, கல்பொக்கா, வெலிகம். 7.திருமதி எம்.எஸ்.சித்தியும்மா
' இல: 20, நீதிமன்ற வீதி,
'திருகோணமலை. | 8.திருமதி செல்வராணி யோகராஜா - 104, 1/8 சி.டி.ஐ. தொடர்மாடி | மன்னிங் பிளேஸ், கொழும்பு - 06
' 9.எஸ். பரமேஸ்வரி 43/31 திஸவீரசிங்கம் சதுக்கம் மேற்கு
மட்டக்களப்பு. '10. எஸ்.ஜெயசந்திரராசா 'இராசேந்திரன் குளம்,
வவுனியா.
014
ளில் ஒன்று
மொழி
“ஒளி அரசி குறுக்கெழுத்துப்போட்டி கல, 11
நர சி) ம் 14ம வ)ர் 16மன்
0991ம®®
ன்
சரி)
னா
னாவி
15அ லி பபா த் கே கை தி
நா
'raders பட்களின்
னையாளர்
தவளை வ
லை 14 ய
3க
1வளை ய
Ta: +94 112348418)
ஒளிஅரசி 58

Page 59
ஒளி அரசி 2004ஆம்ஆ நடாத்தும் உ../. பா.
S130,000/= பரிசு இப்போட்டியானது குடும்பங்கள் மத்தி மார்க்க (சமயம்) அறிவு என்பவற்றை அ 1 ஆம் பரிசு 2 ஆம்
30,0 மேலும் 2,000/= விதம் 15
முக்கிய குறிப்பு: இப்போட்டி இம் மாதத்துடன் முடி ஜனவரி 15க்கு முன்பு எமக்கு கிடைக்க கூப்பன்களையும் அனுப்பவும்.
- பொது அறிவு
1. :
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் எது? எதிர்வரும் ஜனவரி மாதம் இடம் பெறவுள்ள தேர்தல் எத்தனையாவது ஜனாதிபதித் தேர்தலாகும் ?
ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தேர்தலை நடத்தும் நாடு எது ? முதன் முதல் கிறிஸ்மஸ் கொண்டாடப் பட்ட நகரம் எது ? 2014ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி இடம்பெற்ற நாடு எது ?
2.
இந்து கிழக்கு மாகாணத்தில் பாடல் பெற்ற திருத்தலம் யாது? 'சிறையாகும் மடக்கிளியே' என்ற தேவாரத்தைப் பாடியவர் யார்? யாழ்ப்பாணம் வண்ணை வைத்தீஸ்வர ஆலயம் எத்தனையாம் ஆண்டு கட்டப் பட்டது ? இந்தியாவின் புகழ்பெற்ற திருப்பதி ஆலயத்தின் மூலமூர்த்தி யார்?
3. |
ஒளி அரசியின் டிசெம்பர்) 01. முழுப்பெயர் : ..... 02. முகவரி 03. தொலைபேசி இல. :...
59 ஒளிஅரசி

கடுக்கான. த்திட்டம் வினாவிடைப் போட்டி
யில் பொது அறிவு, பொது விவேகம், திகரிக்கும் நோக்கில் நடத்தப்படுகின்றது.
பரிசு
3 ஆம் பரிசு 00/=
20,000/= பேருக்கு ஆறுதல் பரிசுகள்
அதுசரணை
SAIFI TRADING டவுக்கு வருவதால்
COMMPANY கூடியவாறு சகல
A IMPORTERS OF
PAPER & BOARD |
No.96, New Moor Street, - ஆசிரியர்
Colombo - 12.
- ல - - 7
கிறிஸ்தவம் இயேசு பிறந்த இடம் எது ? கானான் ஊர் கல்யாணத்தில் இயேசு செய்த அற்புதம் என்ன? கோலியாத்துக்கும் தாவீதுக்கும் இடையிலான சண்டையில் வென்றவர் யார்? இயேசுவுக்கு எத்தனை சீடர்கள் இருந்தனர்? இயேசுவைக் காட்டிக்கொடுத்த சீடர் யார்?
- இஸ்ஸாம்
- ல்
கலிபாக்களின் முதலாம் கலிபா யார்? மதுபானம் ஹிஜ்ரி எத்தனையாம் ஆண்டு ஹராம் ஆக்கப்பட்டது?
ஹிஜ்ரி எத்தனையாம் ஆண்டு ஹஜ் கடமையாக்கப்பட்டது ?
குர்ஆன் எந்த மாதத்தில் இரக் |கப்பட்டது (அருளப்பட்டது) ? 5. பதுர் யுத்தம் ஹிஜ்ரி எத்தனையாம்
ஆண்டு நடைபெற்றது? மாத வினாவிடைப் போட்டி
4

Page 60
OUARAZI
பகுபL)
இல்லத்தரசிகளை இன்பத்தில் மூழ்கடித்து இன்னல்களைத் தீர்க்கும் மாத சஞ்சிகை ஒளிஅரசி அறிவு திறன் போட்டி என்று நீ கொடுத்த ஒளி என்வாழ்வில் இருளை அகற்றி ஒளிபெறச் செய்தது உன் பொழுதுபோக்கு
அம்சங்கள் அனைத்தும் அருமை பெருமை உன்பணி தொடர வேண்டும்; வளர வேண்டும்; என்றென்றும் இன்னும் பல அகவை நீடிக்கவேண்டும் ஒளி
அரசியே! எஸ். சிறிமாலினி, கொழும்பு - 15.
இல்லத்தா? அகான் -
சித்தி
அடிமை எற்றுமதி
வாழ்த்துகிறேன் அரிவையருக்கும் அனைவருக்கும் ஆக்கபூர்வமாய் அமைந்த அற்புத அழகான ஒளி அரசியே நீ அகவை இரண்டில் மட்டுமல்ல அகவை ஆயிரம் காண வாழ்த்துகிறேன். என்.கே.வேணி, பலாங்கொடை.
பூர்த்தியான ஒருவருட அகவை ஒளி அரசி உன் புகழுக்கோர் சிறப்பாகும் நேர்த்தியான வடிவமைப்பு ஒளி அரசி உன் நேயர்களுக்கோர் விருந்தாகும் கீர்த்திபெறும் ஆக்கங்கள் ஒளி அரசி உன் சேவைக்கோர் அழகாகும் ஏ.ஆர். ஹம்னா, திருகோணமலை.

| வாசகர்
வாழ்த்துக்கள்
- ඔලිඅස්ස
வாசித்தேன் - ரசித்தேன் -
ருசித்தேன் -
யோசித்தேன் - நினைத்தேன் -
புரிந்தேன் -
இலங்கை சாயத்தில் இந்திய சஞ்சிகை! சபாஷ்........
'யதார்த்தன்'
- யா
04
1ாசைக்கான ஆலோசனைகள்
முயற்சி! திருவினையாக்கும்
ன்டில் வெற்றிகரமாக
உண்மையான கருத்துகளை
இதயத்தில் சிறப்பித்த உனக்கு பெண்மையான எம் இதயத்தில் சிறப்பிடம்
இருக்கு
உன்னை வாழ்த்த சொற்களை
நாடி புலப்பட்டது அர்த்தங்கள் கோடி என் இனிய தோழியே! கோடி அர்த்தங்கள்
கூடிய என் அன்பு பூக்கள் நீடூழி வாழ்க! என்று உன்னை
வாழ்த்துகின்றன.
த.மாதங்கி யாழ்ப்பாணம்.
மாதர் குறை தீர்க்க வந்த அரசியே புதுமைகள் பலவற்றையும் உன்னகத்தே தாங்கி புத்துயிர்ப்பான சமூகத்தை உருவாக்க இரண்டாண்டில் கால் பதித்து நூறாண்டு வலம்வர வாழ்த்துகின்றேன் திருமதி ஜெ.இராசம்மா கரவெட்டி.
ஒளிஅரசி 60

Page 61
SPECIAL HIGH
MEER
11 )
T
| දා මීරා හාල්
இங்கே கல், மண் நீக்கப்பு சாப்பாட்டு அரிசி வெள்க
வகைகள் !
ගල සහ වැලි ඉවහකාර ඇත
JAMALDEEI
- 142F, Main Sti Hello : 067 2220
Skin & Hair Treatments 100% No Side effects! Guaranteed Results !
முகப்பரு, > கரும்புள்ளி, பருவந்த குழி அடையாளம் > முகச்சுருக்கம், கருந்திட்டு > நிரந்தரமாக உரோமம் அகற்றல்
மரு I பாலுண்ணி அகற்றல்
தலைமயிர் வளர்ச்சியின்மை பொடுகு > தலைமயிர் உதிர்வு பரு வந்த குழி நிரந்தர முடி அகற்றல் EGrowth Treatment
வா
முன்பதிவு இலவசம் !
0112361333 / 0777111988 HealthLine Climic No: 40, 33rd Lane
of Integrated Medicine | Colombo-06 யாழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்நிறுவனத்தின் கிளை ஆரம்பிக்கப்படவுள்ளதால் புதிதாக முதலிட விரும்புவோர், அழகுக்கலை நிலைய உரிமையாளர்கள் மற்றும் இத்துறையில் ஆர்வமுள்ளோர் (ஆண்/பெண் இருபாலாரும்) தொடர்புகொள்ளவும்.
கொடை பயிற்சி இலவசம்! 61 ஒளிஅரசி

QUALITY RICE 4 RICE
மீரா றைஸ் :-)
பா
பட்டு சட்டியில் அவிக்கப்பட்ட ளை பச்சை, சிவப்பு அரிசி விற்கப்படும்.
I RICE MILL -eet, Kalmunai 280, 077 3080648
கல், மண் அகற்றப்பட்டது
Designed By:MHM. Jarshath
Monara trade
இCene
111
E clothing Accessories #91, Main Street, colombo 11.
Tal12332833

Page 62
* நத்தார் 8 எஸ். பி. சித்திரன்
உலகம் கொண்
உலக நாடுகள் எங்கும் மிக விமரிசையாகக் கொண்டாடி வரும் பண்டிகைகளில் கிறிஸ் மஸ் முக்கியமானதாகக் காணப்படுகின்றது.
இத்தினத்தை கிறிஸ்தவ மக்கள் வாழும் நாடுகளில் மாத்திரமின்றி ஏனைய சமயங் களை அனுசரிக்கும் நாடுகளிலும் கூட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.
ஆண்டவராகிய தேவன் இயேசு கிறிஸ்து வின் வடிவில் இவ்வுலகிற்கு வந்து மனிதன் அனுபவிக்கும் எல்லாத்துன்பங்களையும் தனது வாழ்நாளிலே அனுபவித்து பிறருக்காக வாழ்ந்து காட்டினார். அன்னை மரியாளின் கர்ப்பத்தில் இருக்கும்போதே பல கஷ்டங் களை அனுபவித்தார். இவ்வுலகத்தில் அவர் வந்து பிறப்பதற்கு ஓர் இடமோ வீடோ இல்லாத வராகவே இருந்தார். தேவனின் சித்தத்தின் படி மாட்டுத்தொழுவத்திலே பிறக்க வேண்டிய
வரானார்.
சிறுவயதிலிருந்தே அவர் ஒரு தீர்க்கதரிசி யாக விளங்கினார். தெய்வ சிந்தனையுள்ளவ ராகவும், அன்புள்ளம் கொண்டு எல்லோருக் கும் உதவுபவராகவும் தனது வாழ்நாளில் வாழ்ந்து காட்டினார்.
இயேசுநாதர் மக்களுக்காகவே தம்மை அர்ப்பணித்தார். கஷ்டப்படும் ஏழைகளுக்கு உதவினார். நோய்வாய்ப்பட்டவர்களுக்கு திவ்ய சுகத்தைக் கொடுத்தார். வியாதியிலிருந்தவர் களை தனது வல்லமையினால் காப்பாற்றினார். கண்பார்வையற்றவர்களுக்கு பார்வை பெறச் செய்தார். முடவர்களை எழுப்பி நடக்க

டாடும் கிறிஸ்மஸ்
வைத்ததோடு மரணிக்கும் நிலையில் இருந்த நோயாளர்களை உயிர்பெறச் செய்தார்.
இயேசுகிறிஸ்து வாழ்ந்த காலத்தில் எல்லா நாடுகளிலும் அரசர்களின் ஆட்சியே நிலவி வந்தது. குற்றங்களும், கொடூரங்களும் வன் செயல்களும், பாவச்செயல்களும் நிறைந்து காணப்பட்ட காலம் அது. சமூகங்களைச் சீர்திருத்தவும் மக்களை நல்வழிப்படுத்தவும் சமயரீதியான பல தீர்க்கதரிசிகள் முன்வந்த னர். அவர்களில் முன்னோடியாகத் திகழ்ந்து மக்களுக்காக தியாக மனத்துடன் சேவையாற்றி னார். இயேசு மக்களின் துன்பங்களில் தானும் பங்குகொண்டவராக திகழ்ந்தார்.
பாவம் செய்வது தெய்வத்தின் சாபத்துக் குறியதாகும். எனவே, பாவம் செய்யாதிருக்க வேண்டும் என்பதே தேவவாக்காகும்.
நாம் பிறருக்கு தீமை செய்யாதிருக்க வேண் டும். நன்மைகள் புரிவதனால் பாவங்களிலி ருந்து விடுபடுகிறோம். மற்றவருக்கு உதவும் எண்ணம் நம் உள்ளத்தில் வரவேண்டும். மற்ற வர்களை ஆதரித்து அன்பு காட்டி அவர்களு டைய துன்பங்களில் பங்குகொள்வதன் மூலம் துன்பப்படுபவர்களை சந்தோசப்படுத்த முடியும் இதனையே இயேசுகிறிஸ்து வாழ்ந்து காட்டினார். பிறரிடத்தில் அன்பு செலுத்தினார். எமது துன்பங்களையெல்லாம் அவரே சுமந்தார். எமது பாவங்களை நீக்க, எமக்காக தன்னு யிரையே தியாகம் செய்தார். வல்லமையும், மகிமையுமுள்ள தேவனாக இன்று அவர் நமது உள்ளங்களிலே காட்சியளிக்கிறார்.
ஒளிஅரசி 62

Page 63
முன்பள்ளி மாணவர்க
வர்ணம் தீட்டும் பே
பெயர் :
முன்பள்ளியின் பெயர் : .. முகவரி :. தொலைபேசி இல : ..
|
போட்டி09 இல் வெற்றிபெற
முன்பள்ளி 01 ஆம் இடம் ப. திஷாங்கி கிளிநொச்சி.
தரம் - 01 01 ஆம் இடம்
பி. நித்திஷ் வத்தளை.
02 ஆம் இடம்
சி. கஜன் கொட்டாஞ்சேனை
02 ஆம் இடம் ஸ். கபிலோஷன்
தெஹிவளை.
03ஆம் இடம் கெ. லோஷன்
கண்டி
03 ஆம் இடம் ல. கஜ ரூபன் பருத்துறை
63 ஒளிஅரசி

ளுக்கான பாட்டி போட்டி இல. .
"ஒளி அரசி?
COLORCRAFT LANKA (Pvt) Ltd
#119, BANKSIIALL, ('OLOMB) 11.
முக்கிய குறிப்பு : இப்போட்டியில் நாடளாவியரீதியில்
12 முன்பள்ளி சிறார்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்குரிய
பரிசில்கள் உரிய முகவரிக்கு
அனுப்பி வைக்கப்படும்.
ஆசிரியர்
உறுதிப்படுத்தல் இவ் ஓவியத்திற்கு - இம் மாணவர்
சுயமாக வர்ணம் தீட்டினார் என்பதை உறுதிசெய்கிறேன்.
அனுசரணை
(ஆசிரியர் ஒப்பம்) இறபாராட்டுக்குரியவர்கள்'
தரம் - 02 01 ஆம் இடம் சி. வேததர்சன் கோண்டாவில்
கிழக்கு 2ஆம் இடம் சா. கிருத்திகா மல்லாகம்
- தரம் - 03 - 01 ஆம் இடம்
இ. சாக்ஷித சர்மா கொக்குவில் கிழக்கு
02ஆம் இடம் M.A.Hrmam Kohatowita
03 ஆம் இடம்
ச. ரக்ஷிகா மன்னார்
03 ஆம் இடம்ல.
ப. ஆரணி கரவெட்டி மத்தி

Page 64
தரம் 4,3 மாணவர்களுக்கா
வின
இப்பகுதிகளில் இடம்பெறும் வினாக் களுக்குரிய சரியான விடைகளுக்குரிய இலக் கத்தை அருகில் உள்ளவிடைக் கூப்பனில் நிரப்பி மூன் றாம் பக்கத்தில் காணப் படும் எமது முக வரிக்கு இம்மாதம் 25 ஆம் திகதிக்குமுன்னர் எமக்கு கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கவும். தெரி வுகள் குலுக்கல் முறையில் இடம்பெற்று மாண வர்களக் குரிய பரிசுகள் குறிப்பிட்ட காலப்பகு திற்குள் அனுப்பி வைக்கப்படும்,
போட்டி இலக்கம் 02 இல் வெற்றி பெற்றோர்
முதலாம் பரிசு:
பிரதுஷா ஜெயதாசன் இராசேத்திரன் குளம், வவுனியா,
இரண்டாம் பரிசு:
நொயல் தோமஸ், 46/1 , செல்வநாயகம் வீதி 4ஆம் குறுக்கு மட்டக்களப்பு.
மு.ஹரிணி, 179 தாழ்வுபாடு வீதி, எழுத்தூர், மன்னார்
மூன்றாம் பரிசு:
1ஆம் பரிசு 750/=
2ஆம்
உயர்திணை, ஆண்பால், பன்மை, படர்க்ை
குறிக்கும் சொல் எது? 1. கிழவர்கள் 2. மாணவர்கள் 3. 'மஹிந்தன்' என்ற அரசன் கொடுங்கோல் ஆ கொடுங்கோல் என்பதன் எதிர்பதம் 1. வன்சொல் 2. செங்கோல் 3. 'பொற்குடம்' என்பதை பிரித்தெழுதிய சரிய 1. பொற் + குடம்
2. பொற்கு - 3. பொன் + குடம் வழுவற்று எழுதப்பட்டிருக்கும் சொல் யாது 1. ஆராட்சி
டி 2. ஆராய்ச்சி |
- 3. 'குரங்குப்பிடி' என்ற மரபுத் தொடரின் கருத் 1. குரங்கைப்பிடித்தல்
2. இறுக்கிப்
1) இலங்கையிலுள்ள மிக உயர்ந்த மா
1. சிவனொளிபாத மலை 3. சிகிரியா
2) நீரில் கரையக்கூடிய பொருட்களில்
1. மண்ணெண்ணெய் - 2. உப்பு
கண்ணுக்கும், காதுக்கும் விருந்தளி சாதனம். 1. றேடியோ - 2. பத்திரிகை
4) --- இக்குறியீடு உணர்த்தும் ெ
1. 1. மின்குமிழ்
2. மின்க
5) சுற்றாடலில் இலகுவாகப் பெற்றுக்
1. பொன்னாங்கண்ணி 2. பருப்பு

ன பல்திறன் அறிவுப்போட்டி 04 டக்ஸன்
| போட்டி
தமிழ்
சுற்றாடல்
ரிதம்
பொதுவிவேகம்
சு 500/=
3ஆம் பரிசு 250/=
க ஆகியவற்றைக்
தமிழ்மொழி
அறிஞர்கள் ஆட்சி நடத்தினான்' இங்கு
மென்கோல் 1ான வடிவம் - குடம்
1?
பி.அம்பிகைபாகன் கொழும்பு
ஆராச்சி
பிடித்தல்
- 3. பிடிவாதம்
லை 2. பீதுறுதால கால மலை
சுற்றாடல்
ஒன்று
3. பெற்றோல்
க்கும் தொலைத் தொடர்புச்
3. தொலைக்காட்சி
என்.எஸ்.தீபன் வவுனியா
பாருள் லம் - 3. மின்சூள்
கொள்ளக்கூடிய கீரை வகைகளில் ஒன்று |
3. கத்தரிக்காய்
ஒளிஅரசி 64

Page 65
(iv)
பின்வரும் வாக்கியங்களை வாசித்து நிகழ்ச்சி
வரிசைக்கிரமத்தைக் காட்டுகின்ற விடையின் (i) கூனியின் செய்கையால் கைகேயி மனம் மாறி
இராமனுக்கு முடிசூட்டு வைபவம் நடைபெறப் (iii) இராமனின் பிரிவைத் தாங்காது தந்தை உயிர்
இராமன் காட்டிற்குச் சென்றான். கைகேயி மகன் இராமன். (1) 2, 3, 1, 4, 5 (2) 5, 2, 1, 4, 3 நேரத்தை ஒழுங்கு முறைப்படி காட்டும் விை
நிமிடம் - செக்கன் - மணி - நாள் (ii)
செக்கன் - நிமிடம் - மணி - நாள் (iii)
நாள் - மணி - நிமிடம் - செக்கன் அடுத்து வரும் இரு எண்களைக் கூட்டும் பே 106
2.19 பின்வரும் உருக்களில் உள்ள எண்கள் ஏதோ
அதற்கமைய 4 ஆவது சந்தர்ப்பத்தின் வெற்றி
1 (3
- 1 2 |6 I 3) [i T2)
(36)
1.1
2.2 கடும் மழையினால் ஆற்று நீர் மட்டம் உயர்ந் 1) வீதிகளும், வீடுகளும் தாழப்போகின்றன 3) முதலுதவி சேவை வரப்போகிறது..
01.
18m
பூந்தோட்ட இதனைச் சு யாது? 1) 122cm
28m
13m
10m
15m
02. தரப்பட்ட எண்கோலத்தில் வெற்றிடத்
எண்களை எழுதுக. 0, 3, 2, 3, 4, 7, ...... 1) 6, 9
2) 5, 8,
03.
முற்பகல் 11.45இற்குப் புறப்பட இரு நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது. பேடு 1) பி.ப. 12.50
2) மு.ப. 12
04. தரப்பட்ட இலக்கங்களைக் கொண்டு !
எழுதுக.
1) 77530
0735
05) கமலின் நிறை 24kg 307g , விமலின்!
மூவரினதும் நிறை 80kg 5g ஆகும் கு 1) 20kg 670g
2) 20kg 60
'போட்டி இலக்கம் - 3. 4
4. 3 5. 3
த மிழ் 1. 2
2. 1
கணிதம் 1. 3 2. 1 - 3. 2 4. 3 5. 1
65 ஒளிஅரசி

பொதுவிவேகம்
ள் நடக்கின்ற கீழ் கோடிடுக? எாள். போவதை அறிந்தாள். த்தார்.
(3) 3, 4, 2, 1, 5
கே. சுதர்சன் கொழும்பு
எது வரும் விடை
3.130 வாரு கோலத்திற்கேற்ப எழுதப்பட்டுள்ளன. உத்திற்குப் பொருத்தமான எண் யாது?
[10] 4)
4 9
6 T2)
3.3 துள்ளது. உடனடியாக நடக்கபோவது.
2) ஆற்று நீர் வெளியே பாயப் போகிறது
5 T 2
த்தின் அமைப்பை படம் காட்டுகின்றது. ற்றி வேலி அமைக்கப்பட்டுள்ள அதன் சுற்றளவு
2) 112cm
3) 97cm
கணிதம் ,
துக்குப் பொருத்தமான
3) 7,10
த்த பேருந்து ஒன்று 20 தந்து புறப்பட்ட நேரம் யாது?
05 3) பி.ப. 12.05
வி. அன்பழகன் யாழ்ப்பாணம்
உருவாக்கக்கூடிய மிகப் பெரிய எண்ணை
2) 77350
3) 73570
இறை 35kg , 28g கமல், விமல், குமார்
மாரின் நிறை யாது?
3) 20kg 607g
' 2 ற்கான விடைகள் சுற்றாடல் 1. 2 2. 1 , 3. 1 4. 4 5. 1
பொதுவிவேகம் 1. 3 2. 1 3. 1 4. 3 5. 2

Page 66
ஒளிஅரசியின் பிறந்தந
இR
சி. அக்ஷயா
யோகேஸ்வரன் விதுஷன் 1 ஆம் திகதி
01 ஆம் திகதி கொழும்பு - 06. மானிப்பாய் வடக்கு,
எ6 02
கொ
9ெ7 S
பத்ஸ்ராஜ் டியானா 09 ஆம்திகதி பாஷையூர்
- க.சுபாலன் 10 ஆம் திகதி யாழ்ப்பாணம்
பெளமி
11ஆம்
ஓட்டம்
றஜினிகாந் றம்ஷிக்கா வாகினி கிருபாகரன் இ கஜவ
12 ஆம் திகதி
12ஆம் திகதி கொழும்புத்துறை
யாழ்ப்பாணம், கொக்குவ
" 11ஆ
ஜெ.i
இர 52.
கிரிசாந்தன் சக்திஷன் கிருபாகரன் கிபிஷன்
19ஆம் திகதி
20 ஆம் திகதி கொக்குவில்.
வளனபுரம்
21 ஆ
இரத்
எம்.
அ. அக்கா 21 ஆம் திகதி மாத்தளை.
ஜெ. அசாத் 23ஆம் திகதி யாழ்ப்பாணம்,
25 ஆ கொழு

Tள் வாழ்த்துக்கள் மார்
1.மதுஷன் ஆம் திகதி (ழும்பு - 14
சி. அவித் 02 ஆம் திகதி யாழ்ப்பாணம்
சி.சிந்துளா 07 ஆம் திகதி யாழ்ப்பாணம்
நதாதில்பர்.
- ரகுநாதன் தீபிகா 1 திகதி
11ஆம் திகதி மாவடி -1
தெல்லிப்பளை.
டி.துஷாந் - 12 ஆம் திகதி
சண்டிலிப்பாய்
ர்சன சாமா.
ம் திகதி பில் மேற்கு.
க. ஜனவஹர் 13ஆம் திகதி கொழும்பு - 15
கி.டிரோன் 19 ஆம் திகதி யாழ்ப்பாணம்
கவிகரன் ம் திகதி தினபுரி.
கட்சியன் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம்
நோ. பாதிக்கா 23 ஆம் திகதி யாழ்ப்பாணம்
டலன் 2 திகதி
பு - 06
எஸ் வினித் விக்னேஸ் பி. ஆன் அபிசாயினி
29 ஆம் திகதி
29ஆம் திகதி கொழும்பு - 11
நவாலி
ஒளிஅரசி 66

Page 67
DUAR.
SKIN & H
K 67garflanga

ΓκINE
Salon & Academy AIR CARE
MINANTE
All your Bridal Neea
MARIANNE KAMA SEKARANASAN NA
Wedding packages to suit your budget. Ve undertake bridal orders Sri Lanka and India,
(Our Courses
Diploma in Beauty Culture.
Diploma in Hair Dressing. Diploma in Bridal, Dressing, Boquets. Advance Diploma in Beauty, Hair Dressing and Bridal dressing.
Brídal Budjet Package)
02 Sarees (Jadainagam). Jewellaries Boquets Gold Facial, Threading Bleaching Bridal Makeup Address : 1/209, Alwistown
Wattala,Srilanka Contact : 0776912 467
O11 5764 683

Page 68
- 2013
ainbowa)
yota
- 2014 நவம்பர் |
முதல் 2015 ஏப்ரல்
வரை
தரும் லேபல்
அதிர்ஷ்டம்
பம் நம்பிக்கையான உங்கள் சமயலறை
பர்வரும் விழாக்
- இறுதிச் சீட்டிழுப்பில் வழங்கப்படும் சூப்பர் பரிசுகள்.

எப்பொழுது ரா உறவினர் எடின்பரோவுடன் எதழ் காலம் பரிசு கொட்டும் பருவகாலமாகும்.
Tibetewa)
1ம் பரிசு போங்கொக் சுற்றுலா (2 விமான டிக்கெட்டுகள்)* 2ம் பரிசு இரட்டைக்கதவு குளிர்சாதனப்பெட்டி | 3ம் பரிசு 32" LED தொலைக்காட்சி 4ம் பரிசு மைக்ரோவேவ் அவன் '5ம் பரிசு உணவு தயாரிப்பு இயந்திரம் (food processor) 'ம்ெ பரிசு ரைஸ் குக்கர்
*2 இரவுகள், 3 நாட்கள் தங்குமிட வசதியுடன் (காலை 2.ணவு வழங்கப்படும்) நீங்களும் போட்டியில் பங்கேற்பதற்கு கீழுள்ள தகுதிகள் பூர்த்தியடைந்திருத்தல் அவசியம்.
• இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேற்பதற்காக வாடிக்கையாளர்களாகிய நீங்கள் போட்டி நடைபெறும் காலப்பகுதிக்குள்
மாதாந்த அதிர்ஷ்ட சீட்டிழுப்பிற்கு முன்னதாக குறைந்தபட்சம் ரூ.50 தொடக்கம் ரூ.650 வரையிலான ஏதேனும் எடின்பரோ தயாரிப்பு மேலுறைகள் 5 ஐ கீழுள்ள முகவரிக்கு அனுப்பவும், அதிகமாக மேலுறைகளை அனுப்புவதன் மூலம் அதிகமான வாய்ப்பினை பெறலாம். இந்த சீசனல் போனான்ஸா நிகழ்ச்சித் திட்டமானது எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் தொடர்ச்சியாக 06 மாதங்களுக்கு நடைபெறும். இக்காலத்தில தொடர்ந்து 15 மாதங்கள் முழுவதும் மாதாந்த சீட்டிழுப்பின் மூலம் மாதம் ஒருமுறை 5) வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதுடன், இறுதிச் சீட்டிழுப்பில் 20 வெற்றியாளர்களுள் இறுதி வெற்றியாளர்கள் என 6 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். மாதாந்த சீட்டிழுப்பில் வெற்றியாளருக்கு தலா ரூ. 2000 பெறுமதியான 1.பரிசுப்பொதிகள் வழங்கப்படும். ஆறுதல் பரிசுகளை பெறுபவர்களுக்கு தலா ரூ. 2000 பெறுமதியான பரிசுப்பொதிகள் வழங்கப்படும்.
வெற்றியாளர்களின் பெயர்கள் பத்திரிகைகளில் வெளியிடப்படும்.
* எடின்பரோ பிரடக்ட்ஸ் (பிறைவேட்) லிமிடடின் ஊழியர்கள், அவர்களின் குடும்ப அங்கத்துவர்கள் மற்றும் துணை சமையற்கலை நிபுணர்
நிறுவனங்களின் ஊழியர்கள் இப்போட்டியில் 1.பங்கேற்க முடியாது.
திருமதி. 4fல்லிகா (ஜோசப்
முகாமைத்துவ குழுவின் முடிவுகள் போட்டியின் இறுதி முடிவாக கருதப்படும்.
In Every Cuisine ...
Ribetowa)
எடின்பொரோ புரோடக்ட்ஸ் (தனி) நிறுவனம்
இல. 12, புதிய கொலன்னாவ வீதி, மொரகஸ்முல்ல, இராஜகிரிய. | In Every Cuisine ... தொ.பே: 0117 326 326, பெக்ஸ்: 0114 617 655, இணையம்: www.edinborough.lk
நாடளாவியரீதியான விநியோகஸ்தர்களிடமும், 5
சூப்பர் மார்க்கெட்டுகளிலும் பெற்றுக்கொள்ளலாம்
elads.com.