கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பரிதிச்சுடர்: யா/திருக்குடும்ப கன்னியர் மடம் 2013

Page 1
பரிதி-06 ச
அபுதப் படிப்பார்ப்பு 14 மார்க்கம்
உயர்தரவின் யா/திருக்குடும்ப கன்ன

சுடர்-01
2018
நஞானமன்றம் வியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 2


Page 3


Page 4


Page 5
பரிதி ?
பரிதி 06
உயர்தர விஞ் யா/ திருக்குடும்ப
யாழ்ப்ப
20:

சசுடர்
பொதுசன நாலகம் யா!ாளம்.
சுடர் 01
84
இ-சேயற்பு41ா
ஞான மன்றம்
கன்னியர் மடம், ாணம்.
13
03 D ( ru)

Page 6
நூல்
: 'பரிதிச்சுடர்"
வெளியீடு
: உயர்தர விஞ்ஞான மன்றம், திருக்குடும்ப கன்னியர் மட யாழ்ப்பாணம்.
பதிப்பு
கார்த்திகை 2013
இதழாசிரியர்கள் : செல்வி ஜெறோமி உதயதா.
செல்வி துவாரகா கனகரா
அட்டைப்படம் : திரு.வி. ப. சசிவர்ணன்
பதிப்பகம்
கரிகணன் பிறிண்டேர்ஸ், 681, காங்கேசன்துறை வீதி 021222 2717, 021222 289
!! | ! ! ! ! !
Title
: "Parithichchudar''
Published by : Advanced Level Science
Holy Family Convent, Jaffna.
Published in : November 2013
Editors : Miss Jerromi Uthayathas
Miss Thuvaraga Kanaga
Cover Page : Mr.V.P. Sasivarnan
Printers
Harikanan Printers, 681, K.K.S. Road, Jaffna 021222 2717, 021222)

சன்
சா
, யாழ்ப்பாணம்.
- Union,
san
rasa
2891
ii

Page 7
****tatut.
SCHOOL A
AMMA..............554 MASSASS555555555555
"With, joyful emotion and loy United in chorus we honour Familians together, supportin To Praise Alma Mater and c
We'll ever be faithful dear fo And promise once more to t
visai aika
M*A***********...665555555555MMwwwwwwwwwwwwwwwwwww.
Bright memories linger, of h And noble achievements wh
With true aspiration, let each Familian traditions and spirit "To God alone Glory" sublin Sure motto inspiring the you
300
disiuit;

ANTHEM
conocrore
SAAJAAAAAAAAN
al devotion
our school, ng each other, herish her rule, stering mother pe constant and true.
XXXoccecececcccccc
ighest endeavour ich past years unfold i generation t uphold, ne Salutation, Ing and the old.
$...RRRRRRRRRR

Page 8
" : 1. கார் : ""
- --* *-*" -:ா - 44, 4. |
.
உயர்தர விஞ் நிர்வாகக்கு
காப்ப அருட்சகோதரி தயா
1 ப த
பொறுப்பு திரு. கு.தா
.. .. .
தலைவர்
செல் உபதலைவர்
செல் செயலாளர்
செல் உபசெயலாளர் : செல் பொருளாளர் :
செல் இதழாசிரியர்கள் :
செல்
செல்
-- - - - - - - - - ** '''

22-ல்
ம உ4 ** * * * * * க ,
-'தம்11:14:15:11:1,
ஞான மன்ற நழு - 2013
ாளர் நாயகி செபமாலை பாசிரியர் வக்குமரன்
வி பிரியங்கி கேசவசர்மா வி அமிர்தா அருட்செல்வம் வி ஏஞ்சலின் நீரஜா தேவராஜா வி இந்துகா பத்மநாதன் வி துஷானா ஜீவநேசன் * வி ஜெறோமி உதயதாசன் வி துவாரகா கனகராசா
"* * - * - * - * -',
ஓ5)

Page 9
விஞ்ஞான ஆசிரியர், மாணவர் குழாமுடன் நிர்வாகக்குழு - 2013

இருப்பவர்கள்: (இடமிருந்து வலமாக): திரு. கு. தவக்குமரன் (பொறுப்பாசிரியர்), திருமதி ச. கருணாகரன், திருமதி அ.ம.ஜெயரத்தினம், செல்வி கே. பிரியங்கி (தலைவர்), அருட்சகோதரி தயாநாயகி செபமாலை (அதிபர்), செல்வி மேரி பூபதி பெனடிக்ற் (உப அதிபர்), செல்வி தே. ஏஞ்சலின் நீரஜா (செயலாளர்), திருமதி கி. ஜக்சன், திரு. வா. அகிலேஷன், திரு. ம. கோபாலகிருஷ்ணன். நிற்பவர்கள்: (முதலாம் வரிசை, இடமிருந்து வலமாக): செல்வி ஜீ. துஷானா (பொருளாளர்), செல்வி அ. அமிர்தா (உப தலைவர்), செல்வி உ. ஜெறோமி (இதழாசிரியர்), திருமதி சு. ரமணன், திருமதி நொ. அ. அலன் பாக் றோச், திருமதி ய. ஸ்ரீகுமார், செல்வி வி. ஹார்த்திகா, திருமதி வா. விஜயதாசன், செல்வி சி. சுபத்திரா, திருமதி சி. சிவசரணநாதன், திருமதி ம. நித்தியலிங்கம், செல்வி க. துவாரகா (இதழாசிரியர்), செல்வி ப. இந்துகா (உப செயலாளர்). நிற்பவர்கள்: (இரண்டாம் வரிசை, இடமிருந்து வலமாக): செல்வி டொ. வி. மேரி தெபோறா, செல்வி அ. கீதா, செல்வி சே. ஜனுசி, செல்வி ஜெ.ஜென்சியா, செல்வி லி. டக்சாயினி, செல்வி ச. கோஷிகா, செல்வி உ. மதுமிலா, செல்வி அ. ஜென்சி, செல்வி ஜெ. சஹானா.

Page 10


Page 11
அR GRD R
வா
இது ஒ ெஇரா
T
"தமிழிலே அறிவியல் நூல்கள் மகாகவி பாரதியின் கனவு நனவாகி தமிழோடு அறிவியல் கைகோர்த்து செய்து வருகின்றது. அறிவியல் தேட என்ற ஆவலோடு செயற்படும் கொள்ளும் விடயமாகக் குறிப்பிட் மாணவர்கள் மத்தியில் குறைவடை மாணவர்களை மட்டுமே விஞ்ஞான நிலையை இன்றைய கல்விச்சூழல் அறிவியல் யுகத்தில் இத்தகையதொரு
உண்மையில் மாணவப் பருவம் சாதிக்கும் திறன் படைத்தது. வழிப்படுத்தவேண்டிய பொறுப்புதா மாணவர்களிடத்தில் அறிவியல் 4 அவ்வழி அறிவைப் பெற வழிப்படுத் கருத்தில் கொள்ள வேண்டிய கட அனைத்தையும் காணும் அறிவு, ஆர என்பன கொண்ட ஒரு இளைய சமூ. காலச்சூழலில் அவசரமானதும், அவ
மெய்ப்பொருள் காணும் அறி தலைமுறையின் திறன்கள் பல விய. சுருங்கிவிடாது தங்கள் தேடலை உருவாகியுள்ள இந்நூல் தரும் ஆச் உள்வாங்கி நயக்கவைப்பவை.

ப இ ஒ ஒ ஒ ஒஒழ
ழ்த்துக்கள்
எஅத தெரெ ஒர ஆ இ
* ஆயிரம் வெளிவரவேண்டும்" எனும் வரும் யுகத்தில் வாழ்ந்து வருகின்றோம். காலத்தின் தேவையை இன்று பூர்த்தி லும், ஆர்வமும் அதிகரிக்க வேண்டும் அறிவியலாளர்கள், இன்று கவலை த்தக்கது அறிவியல் துறைசார் ஆர்வம் வதேயாகும். இருபது வீதமான (20%) அப் புலங்கள் உள்வாங்கி நிற்கும் ஒரு - ஆதாரப்படுத்துகின்றது. இன்றைய
5 நிலை ஆரோக்கியமானதல்ல.
ம் என்பது மகத்துவமானது. எதனையும் உன்னதமான அப் பருவத்தினரை ரர்களாக ஆசிரியர்கள் இருக்கின்றனர். துறைசார் ஆர்வத்தை விதைப்பதும், துவதும் கூட கல்விப்புலம் சார்ந்தோர் மையாகும். அறிவியல் கண்கொண்டு பாய்ந்து காணும் உண்மையின் தெளிவு நத்தை உருவாக்க முனைவது இன்றைய சியமானதுமான ஒரு பணியாகும்.
வோடு செயற்படும் இன்றைய இளம் ந்க வைக்கின்றன. பாடப் பரப்புக்குள் ) விரிவு செய்ததன் விளைவாக கங்கள் பயனுள்ளவை. நவீனங்களை

Page 12
விஞ்ஞான அறிலை அந்நியமாய் விலகி நிற்கும் அறிவை இருமொழியூடு ! சமூகம் இன்று உருவாகி வ அறிவியல் சிந்தனையைப் துணை செய்வது. மாண இன்று விஞ்ஞான அறிலே வதால் மாணவர்களின் அ உருவாகியுள்ளது. உலகம் தேசியம் தாண்டி உலக எ தின் தேவைக்குள் எம் ம சாதனை படைப்போராகத் இன்றைய பாடவிதானங்கள் வையாக வாழ்வியலோடு அமைவது அவசியம்.
லகமம்
இந் நூல்வெளியீட்டு காண்கின்றேன். தங்கள் சி பறக்கும் இம் மாணவர்கள் அறிவியல் உலகினை அற ஆக்கங்கள் பாராட்டுதற்கு விஞ்ஞான மன்றத்தின் ஆற பாடசாலைச் சமூகத்தின் மகிழ்விற்குரியது. அவர்கள் மேலும் மேலும் எம் சமூ அறிவை வளர்க்க வேன் வேண்டுகின்றேன்.

|
வ ஆங்கில மொழியோடு இயைபுபடுத்தி நிலை இன்று அருகி வருகின்றது. விஞ்ஞான இயல்பாய்க் கற்கும் ஆற்றல் கொண்ட மாணவ ருகின்றது. அதிலும் குறிப்பாகத் தாய்மொழியில்
பெறுவது அற்புதமானது. புரிந்துணர்வுக்குத் பரின் படைப்பாக்கத்திறனை விருத்தி செய்வது. பாடு தொழில் நுட்ப அறிவும் இணைக்கப்படு 'றிவோடு திறனும் அகலப்படுத்தப்படும் நிலை மாக்கலோடு உருவாகிய கல்விக் கொள்கைகள் ல்லையைத் தொட எத்தனிக்கின்றன. இக்காலத் மாணவர்கள் புதிய சவால்களை எதிர்கொண்டு திகழ வேண்டும். இத்தகைய சூழலை உருவாக்க, ள் அறிவை வலிந்து மாணவரிடையே திணிக்காத இணைந்த கல்வியாக இயல்பானவையாக
60!
டு முயற்சியும் இதன்பாற்பட்டதாகவே நான் ந்தனைச் சிறகுகளை விரித்து அறிவியல் உலகில் ள் தேடிக் கண்டவை பல்வகையின. இன்றைய றிவிப்பன. ஆர்வத்தோடு அவர்கள் தரும் இவ் ரியன. யா/ திருக்குடும்ப கன்னியர் மட உயர்தர மாவது வெளியீடாக ஒளிரும் "பரிதிச்சுடர்" அப் கூட்டு முயற்சியில் சுடர் விடுகின்றது என்பது ஏற்றி வைத்த இந்த அறிவியற் சுடர் ஒளிமங்காது மகத்தின் அஞ்ஞான இருள் அகற்றி விஞ்ஞான அடும் என்று வாழ்த்தி இறை ஆசிகளையும்
பேராசிரியர் பு. ரவிராஜன்
தலைவர், பௌதீகவியற்றுறை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

Page 13
ਆ© : ਅ ਟ Congratulat. GYENYEN YON
Congratulations fo for "Parithichchu
Words really fail to express m "Parithichchudar". You have proved preserving the glory of the Zone. You because a person of your caliber an excellently.
Bringing your own book show first version of yourself instead of bei And this is the message that I try to Zone. The extra time you have spent believe that you have presented an a your team and to your school.
Wish
vii

ƏLEYENLERLEYEN Fions for "Parithichchudar "
GYr YER VERSKYN GYor
or everyone who has contributed
dar"
ay joy at the news of your book release that you are a worthy stake holder in rattempt has been, however, no surprise d superior intelligence is bound to fare
Is that you are always wanted to be the ng the second version of somebody else. - pass each and every school within my
on this will be remembered by all, and I ambitious and attainable set of goals for
you well.
Mr. S. Uthayakumar Zonal Director of Education,
Jaffna.

Page 14
இ) மு
ஒ .
ஆதர
எமது பாடசாலையி ஆண்டில் ஆறாவது இதழ் வதையிட்டு மட்டற்ற மகி வழங்கிய மாணவர்களையு பங்களிப்புச் செய்து உயி எனது உளம் கனிந்த பாரா
விஞ்ஞானத்தின் வி ஓங்கி வளர்ந்து செல்கின் மாறிவரும் உலகிற்கேற் காலத்தின் கட்டாய ே அறிவுத்தேவைக்காகத் தே வெளியிடும் போது பலர் உயர்தர விஞ்ஞான மன்ற சுடர்விட்டுப் பிரகாசிக்கி இம்மலரின் படைப்புக்கள் புரியும் என நம்புகின்றேன்.
இம்மலர் வெளிவ மாணவர்களையும் பொ. பாராட்டுகின்றேன். மேலு இறையாசி வேண்டி நிற்கி

அத இத இத GNU Neu லேதெ நமது கல்லூரி
அதிபரின் ஆசிச் செய்தி அ அ அ அ ததொதெல்
"ன் உயர்தர விஞ்ஞான மாணவர் மன்றம் 2013 ஆம் ழாக "பரிதிச்சுடர்" என்னும் மலரை வெளியிடு அழ்ச்சியடைகின்றேன். இம்மலருக்கு ஆக்கங்களை சம், இம்மலரினை தரமானதாக வெளியிட அதற்கு ர் கொடுத்து வடிவமாக்கிய இதழ் குழுவிற்கும் பட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ந்தை விண்ணையே விஞ்சும் அளவுக்கு வீச்சாக றது. அதற்கேற்ப மாணவர் தம் அறிவுத்திறனை ப இற்றைப் படுத்திக்கொள்ள வேண்டியது தவையாக உள்ளது. எனவே மாணவர் தம் டிக்கற்று கற்றவற்றைத் தம் படைப்பாற்றலாக பயன் பெறுவர். இவ்வாறு தேடலின் விளைவே த்தின் ஆறாவது “பரிதிச்சுடர்” பெருஞ்சுடராக ன்றது. பல்வேறு ஆக்கங்களைக் கொண்டுள்ள ர் மாணவரின் கற்றலுக்குப் பெரிதும் துணை
Tன
மல்
ரப் பல்வேறு வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய றுப்பான ஆசிரியர்களையும் மனமகிழ்வுடன் ம் உங்கள் முயற்சி மென்மேலும் தொடர வாழ்த்தி ர்றேன்.
அருட்சகோதரி தயாநாயகி செபமாலை
அதிபர்.
viii
Viப்

Page 15
அலா அரிசி பொறுப்பு
புலம் YORYORYO
எமது பாடசாலையின் உய வெளியீடாகப் "பரிதிச்சுடர்" 5 யடைகின்றேன்.
இன்றைய நவீன உலகில் வி இரண்டறக் கலந்துவிட்ட ஒன்ற மானதுமான மாற்றங்களுக்கென உள்ளது. மாற்றங்களை உள்வா அறிவியல் தொழில்நுட்ப வளர்ச் செல்ல மாணவர்கள் பன்முக ஆற் வகுப்பறைக் கற்றலுடன் மட்டும் ஈடுபடுவதன் மூலம் மாணவர்கள் கொள்ள வேண்டியது காலத்தின் ரே
அந்த வகையில் மாணவர்க கொணரவும் , தேடல் ஊக்கத்தைய வளர்ந்து செல்லும் விஞ்ஞானத்தில் சமகால விடயங்களையும் ஆச்சா கொணரவும் இத்தகைய சஞ்சிகை (
T
"பரிதிச்சுடர்" வெளியீட்டுக இதயங்களுக்கும் நன்றி கூறுகின்ே போல எமது "பரிதிச்சுடர்' மெய் இணைந்த பரந்துபட்ட சிந்த வெளிவந்து, ஒளிபரப்ப வேண்டுபெ

9 - 8 * புது 'நா' 44.
- இR @R ஒ ஒஒஒ அழ பாசிரியரின் க்காட்சியிலிருந்து...... ஒ ெஅழகுஆதே அழகு
வர்தர விஞ்ஞான மன்றத்தின் ஆறாவது ஒளி பரப்புவதையிட்டு பெருமகிழ்ச்சி
"ஞ்ஞானமானது மனிதர்களின் வாழ்வில் மாக உள்ளது. வேகமானதும், விவேக ல்லாம் விஞ்ஞானமே அடித்தளமாக ங்கி, சவால்களுக்கு முகங்கொடுத்து, சசி என்னும் நீரோட்டத்தோடு கலந்து றல் உடையவர்களாக வளர வேண்டும். நின்று விடாது புறச் செயற்பாடுகளில் தமது தகைமைகளை விருத்தி செய்து தவையாக உள்ளது.
எளின் உள்ளார்ந்த திறன்களை வெளிக் பும், வாசிக்கும் திறனையும் வளர்க்கவும், ன் விந்தைகளை அனைவரும் அறியவும், யப்படத்தக்க தகவல்களையும் வெளிக் வெளியீடுகள் உரமிடுகின்றன.
கு ஆதரவுக்கரம் தந்த அனைத்து நல் றன். பரிதி உலகெங்கும் ஒளிபரப்புவது ஞ்ஞான அறிவுடன், விஞ்ஞான அறிவும் னைக் கதிர்களோடு வருடாவருடம் மன மனதார வாழ்த்துகின்றேன்.
திரு.கு. தவக்குமரன்
பொறுப்பாசிரியர்.

Page 16
வேல் தலை
ஒர இ
--டுமாான்'
நொடிக்கு நொடி ப கொண்டிருக்கும் பயணப்பா செல்ல வேண்டியது அவ விஞ்ஞானத்தின் அம்சங்கனை குடும்ப கன்னியர் மட உயர்த "பரிதிச்சுடர்" எனும் சஞ்சிகை சியடைகின்றேன்.
எமது கண்கூட நம்ப கண்டுபிடிப்புக்களும், அவ படையச் செய்யவும் சிந்திக்க தயாராக்கிக் கொள்ளும் வரை "பரிதிச்சுடர்" மாணவர்களில் ஒரு ஊன்று கோலாக அமைகி
விந்தை மிகு தகவல்கள் பல்வேறு வகையில் உதவி | அவர்களிற்கு என் மனமார் பிரகாசிக்க நல்லாசி வழங்கி நன்றிகளைத் தெரிவித்துக்
வெற்றிக்கு தோள் கொடுத்த அமைய உதவி செய்த அன மலரானது தொடர்ந்தும் பிர. ஆசீர்வாதமும் கிடைக்க வே

LOWANYAMEWEKEWEY லவரின்
உள்ளத்திலிருந்து...... ஈராரொரொஸ்
மாறிக்கொண்டு இன்றைய உலகம் சென்று Tதையில் நாமும் ஒன்று சேர்ந்து தொடர்ந்து சியமாகின்றது. வேகமாக வளர்ந்து வரும் ளத் தெரிந்து கொள்ளும் வகையில் யா/ திருக் ர விஞ்ஞான மன்ற மாணவிகளின் முயற்சியான கயை உங்கள் முன் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்
கன்ய!
பமுடியாத வகையில் தொழில்நுட்பங்களும், வற்றின் பிரயோகங்களும் எம்மைப் பிரமிப் கவும் செய்கின்றன. அதற்கேற்ப எம்மை நாமே கயில் விஞ்ஞானப் பிரிவின் வெளியீடாகிய இப் ன் சிந்தனையையும் திறமைகளையும் வளர்க்கும் கின்றது.
மள உள்ளடக்கிய இந்த மலரின் வெளியீட்டிற்கு பரிந்த பொறுப்பாசிரியர் திரு. கு. தவக்குமரன்
ந்த நன்றிகளைத் தெரிவிப்பதுடன், இச்சுடர் கிய எமது அதிபருக்கும் என் இதயம் கனிந்த கொள்கின்றேன். எமது சஞ்சிகை ஆக்கத்தின் என் சக மாணவிகளுக்கும், ஆக்கங்கள் சிறப்புற மனவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இம் காசம் வீச எல்லாம் வல்ல இறைவனின் அருளும் ண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்.
செல்வி பிரியங்கி கேசவசர்மா உயிரியல் பிரிவு, உயர்தரம் - 2014

Page 17
அத இ இஇ செயலாள
அரசு அரசு
யா/ திருக்குடும்ப கன்னிய ஆறாவது வெளியீடான "பரிதி வெளியிடுவதில் செயலாளர் என் கின்றேன்.
நவீன யுகமானது விஞ்ஞான பல மாற்றங்களை உள்வாங்கிக் கெ இந் நவீன யுகத்திலே விஞ்சு உள்வாங்கவும் மாணவர்கள் வேண்டியவர்களாக மாற வேண் தேடல் ஊக்கத்தினை வளர்க்க திறமைகளையும் வெளிக் கொணர் வெளியீடு அமைகின்றது.
மக
சமகால விடயங்களோடு | களையும் தொழில்நுட்ப வளர்ச்சி இயற்கையில் நிகழும் மாற்றங்கள் காத்திரமான விடயங்களைத் தாங்கி
எமது இச்சஞ்சிகையை குற உதவிய அதிபர், பொறுப்பாசி
ஆக்கங்களைத் தந்துதவிய அனை நன்றியைத் தெரிவித்துக் கொள்கி புதிய பல பரிமாணங்களுடன் வரவேண்டுமென மனதார வாழ்த்து
Xi

GRL அR GRR Gாத ஒரு பாரின் ந்தனையிலிருந்து..... NN இதழைதல்
ர்மட உயர்தர விஞ்ஞான மன்றத்தின் ச்சுடர்" என்னும் இச் சஞ்சிகையை ற ரீதியில் மட்டற்ற மகிழ்ச்சி அடை
த்தின் வளர்ச்சியால் கணத்துக்குக்கணம் காண்டு செல்கின்றது. வளர்ந்து செல்லும் தானத்தின் விந்தைகளை உணரவும் பன்முகமான ஆற்றல்களைப் பெற டும். அந்த வகையிலே மாணவர்களின் ஒன்ற, அவர்களின் சிந்தனைகளையும் கின்ற பயனுள்ள அம்சமாக இச் சஞ்சிகை
பல விஞ்ஞானத் தேடல்களின் ஆக்கங் யில் புதிய கண்டுபிடிப்புகள் பற்றியும் ள் பற்றியும் ஒவ்வொரு பக்கங்களிலும் நிவந்துள்ளது எமது"பரிதிச்சுடர்".
றுகியகால இடைவெளியில் வெளியிட சியர் திரு.கு. தவக்குமரன், மற்றும் வருக்கும், மாணவர்கள் அனைவருக்கும் என்றேன். மேலும் எமது "பரிதிச்சுடர்" ன் தொடர்ந்தும் சிறப்பாக வெளி புகின்றேன்.
செல்வி ஏஞ்சலின் நீரஜா தேவராஜா உயிரியல் பிரிவு, உயர்தரம் - 2014

Page 18
இதழாக இதயத்த
யா/ திருக்குடும்ப கன்னியர் மடம் வெளியீடான "பரிதிச்சுடர்" சஞ்சிகைக்கு வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கின்றோம். வளர்ந்து வரும் இவ் வேளையிலே விஞ் வகைக்கு ஏற்ப எமது பாடசாலையின் உ "பரிதிச்சுடர்" எனும் சஞ்சிகையை 2
அடைகின்றோம்.
"பரிதிச்சுடர்" சஞ்சிகையானது ஒ திறமைகளையும் வெளிக்காட்டும் கள். மாணவர்களுக்கு மட்டுமல்லாது சமூக, ஆக்கங்களோடு வெளிவந்துள்ளது என்ப புரட்டும் போது உங்களுக்குப் புரியும்.
மா
இப்பரிதியின் சுடரானது உங்க. காத்திருக்கின்றது. மாணவர்களினது ஒ உங்களிடையே பிரகாசிக்கின்றது. இச்சு இருந்த பொறுப்பாசிரியர் திரு.கு. த நன்றிகளைத் தெரிவிப்பதுடன், வெளி விமர்சனங்களையும் எதிர் பார்க்கின்றே
ஆசியையும் வேண்டி நிற்கின்றோம்.
செல்வி ஜெறோமி உதயதாசன் உயிரியல் பிரிவு, உயர்தரம் - 2014

சிரியர்களின் திலிருந்து.....
- உயர்தர விஞ்ஞான மன்றத்தின் ஆறாவது 5 மன்றத்தின் இதழாசிரியர்கள் என்ற வகையில் - விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வேகமாக தானத்தின் தகைமைகளைப் புரிந்து கொள்ளும் உயர்தர விஞ்ஞான மாணவிகளின் முயற்சியான உங்கள் முன் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி
ஒவ்வொரு மாணவர்களின் ஆளுமைகளையும் மாக அமைந்துள்ளது. இவ் வெளியீடானது த்திற்கும் பயனுள்ள வகையில் பல தரமான து பரிதிச்சுடரின் ஒவ்வொரு பக்கங்களையும்
ளிடையே பல தகவல்களை அள்ளி வீசக் வ்வொரு படைப்புக்களாலும் இச்சுடரானது டர்தனை நாம் ஏற்றுவதற்கு உறுதுணையாக வக்குமரன் அவர்களுக்கு எமது மனமார்ந்த யாகும் இச்சுடருக்கு உங்கள் ஆதரவையும் பாம். இச்சுடர் மென்மேலும் ஒளிர உங்கள்
செல்வி துவாரகா கனகராசா உயிரியல் பிரிவு, உயர்தரம் - 2014.
Xil

Page 19
பரிதிச்சுடரில் ஓளிர்படை
1) முகப்புத்தகம் (Facebook) 2) இந்நூற்றாண்டின் வால்வெள்ளி - ISON 3) கண்தானம் ஒளியூட்டும் உன்னதபணி - ஓர் அற 4) சட்ட தடயவியல் மருத்துவம் 5) மேலோங்கும் விஞ்ஞானம்... 6) நாளப்புடைப்பு நோய் (Varicose Veins) 7) நீரிழிவு நோயினால் கண்ணில் ஏற்படும் பாதிப்பு 8) பால்மாவில் D.C.D (டி.சி.டி) கலப்பும் அதன் விலை 9) மீள் ஏற்றம் செய்யக்கூடிய காகித மின்கலம் (F 10) யுகயுகமாய் மாற்றங்கள் 11) மாற்றத்தின் காலம் 12) கோப்புக்கள் நிரந்தரமாக அழிக்கப்பட்டால், அவ 13) மருந்துப் பொருட்களை உடலெங்கும் விநியோகி 14) விழிப்போம் விசேட கல்விக்காக.... 15) உயிர் 16) பிறப்புரிமைப் பொறியியலும் ஒளிரக்கூடிய பச்கை
(Genetic Engineering and Green Fluorescent Pro 17) Pain Scale 18) வலிப்பு (Epilepsy) 19) வேலைச் சூழலியல் (Ergonomics) 20) சூழல் என் காதலி 21) தொப்புள் கொடி 22) சில மருத்துவ ஆய்வுகூடப் பரிசோதனைகளும்.
சந்தர்ப்பங்களும் 23) உலகில் iPad - டிஜிட்டலின் புதிய அறிமுகம் 24) இரசாயன இயக்கவியலும் இரசாயன சமநிலைய
பொதுவான பிழைகளும் 25) தேடல் 26) மகுடி இசையும் பாம்புச் செவியும் 27) ஆஸ்துமா நோய்க்கான சிகிச்சையில் உறிஞ்சிக 28) எதிர்ஒட்சியேற்றிகளும் அதன் விளைவுகளும் (1) 29) பாரிசவாதம் 30) புவி வெப்ப மின்சாரம் 31) விக்கிப்பீடியா (Wikipedia) 32) குருதிச் சிறுதட்டு பிரித்தெடுப்பதில் Apheresis ஓ 33) மெல்லெனக் கொல்லும் சில்லறைகள் ( மோடியை

வ.
முெகம்
க்கள் எவுகளும் Lechargable Paper battery ).
ற்றை மீளப் பெறுவதற்கான வழிமுறை சிப்பதற்கான வடிவமைப்பு
|
சப் புரதமும் ptein)
41
5)
R 3 5 இ க க க க
அவை மேற்கொள்ளப்படும்
ம்: தவறான கருத்துக்களும்
ளின் பயன்பாடு .ntioxidants and their effects)
96
பின் பங்கு மப்படுத்தப்பட்ட நாடகம்)
100

Page 20


Page 21
பரிதிச்சுடர் - 06
அலஇ இஇஇஇ இஇது அல
முகப்புத்தகம் இந் NSL Nஒ ஒஒ லலு
Facebook எனும் முகப் புத்தக நடைமுறை ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த 26 வயதுடைய மார்க் சக்கர் பர்க் என் பவரால் உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்
டது. இதன் உத்தி யோக பூர்வ இணையத்தள முகவரி www.facebook.com ஆகும். இது 2004இல் தொடங்கப்பட்ட இணையவழி சமூக வலை யமைப்பு ஆகும். 13வயதிற்கு மேற்பட்ட வர்கள் முகநூலில் தங்களின் பெயரைப் பதிவு செய்து கொண்டு முகநூலில் உள்ள மற்றவர் களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். தம் கருத்துக்களைப் பரிமாறலாம். இதில் இணை வதற்கு மின்னஞ்சல் முகவரியானது அவசிய மாகும்.
அலெக்ஷா நிறுவனத்தின் மதிப்பீட் டின்படி இணையத்தளம் முழுவதிலும் Face book தான் 2 ஆவது மிகப்பிரபல்யமான இணையத்தளமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒரு பாவனையாளரிற்கு தமது நண்பர் களை இணைத்துக்கொள்வதற்கான அடிப் படை வசதியுள்ளது. ஒருவரை நண்பராக இணைத்துக் கொள்ளும் போது அந் நண்பரின் நண்பர்களையும் இணைத்துக் கொள்ளலாம். சிலரை நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கிவிடலாம்.
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

31
உயர்தர விஞ்ஞான மன்றம் இதனால இத ல இதனாலஇ இத
(Facebook) இலஇலஇலஇலஇடா
செல்வி துவாரகா கனகராசா உயிரியல் பிரிவு, உயர்தரம் - 2014
முகநூலை உபயோகிப்போர் தங்களு டைய புகைப்படம், சொந்த விருப்பங்கள், தொடர்பு கொள்ளும் விபரங்கள் போன்ற தகவல்களை கோப்புகளாக இத்தளத்தில் பதிவு செய்யமுடியும். தான் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட தகவல்களை யாரெல்லாம் அறிந்து கொண்டார்கள், யாரெல்லாம் தன்னைப் பற்றிய தகவல்களைத் தேடினார்கள் என்பதையும் அவதானிக்கலாம். ஒரு கருத்தை நண்பர்களுடன் பகிரலாம், அதே கருத்தை தனிநபருடனும் பகிர்ந்து கொள்ளலாம். இது "மை ஸ்பேஸ்' என்ற இணையத்தளத்தை ஒத்து இருந்தாலும் முகநூலில் உண்மையான அடையாளங்கள் கேட்கப்படுகின்றது.
முகநூலில் நண்பர்களுடன் தகவல் பரிமாறும் சுவர், புகைப்படங்கள் பதிவு செய்யும் வசதி, நண்பர்களின் தற்போதைய நடவடிக்கை ஆகியவற்றைக் குறிப்பிடும் தனித்தனி வசதியும் உண்டு. 200 புகைப் படங்கள் வரை ஒரு அல்பத்தில் சேகரிக்கும் வசதியும் உண்டு. சுமார் 60 நாடுகளில் உள்ள 150 மில்லியன் மக்கள் 200கைபேசி ஆபரே ட்டர்கள் மூலம் நவீன கைபேசியில் முகநூல் இணையத்தளத்தைப் பயன்படுத்தி வருகின் றனர்.
இந்த இணையத்தளம் உலகின் சிறந்த 100 இணையத்தளங்களுள் ஒன்று என்ற விருதை BC நாளிதழ் மூலம் 2007 இல்
wwwower 01

Page 22
பரிதிச்சுடர் - 06 வென்றது. 2008இல் மக்கள் குரல் விருது கிடைத்துள்ளது. நியூயெர்ஷி மாணவர்களில் கருத்துப்படி இளங்கலை மாணவர்க விரும்பும் இணையத்தளங்களுள் முகநூ. 2 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. 2010 இல் சிலிக்கன் பள்ளத்தாக்கிலுள்ள நிறுவனங்களில் சிறந்த படைப்புக்கான விருதையும் பெற்று ள்ளது. ஆஸ்திரேலியாவின் உச்சநீதிமன் மானது நீதிமன்ற சம்மன் அனுப்பக்கூடி சிறந்த வழியாக முகநூலைத் தேர்ந்;ெ டுத்துள்ளது. ஆங்கில மொழி பேசும் கனடா அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடு களிலும் வட அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளிலும் ஐரோப்பா, ஆசிய பசுபிக் நாடு களிலும் முகநூல் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.
Facebook மூலம் தகவல்களைப் பகிரவும் நண்பர்களுடன் chat பண்ணவும், மொபைல் Facebook ஐப் பார்க்கவும், கல்லூரி நட்பு அல்லது பல்கலைக்கழக நண்பர்களைக் கண்டு பிடிக்கவும், வணிகத்தை மேம்படுத்தவும் அதாவது Facebook விளம்பரங்கள் மற்றும் ரசிகர்கள் பக்கம் மூலம் நீங்கள் உங்கள் வியாபாரத்தையும் விளம்பரம் செய்யவும் மும் யும். இது வாடிக்கையாளர்களின் விளம்பரம் களையும், வேலைவாய்ப்புச் சேவைகளையும் வழங்குகின்றது.
•rsாகvாக "த
:4_44:44 1 சர். சட்டிச*,*, >
21
அத்துடன் கேளிக்கைப் பயன்பாட் டிற்கும் உதவும். அதாவது Facebook மூலம் விளையாட்டுக்களையும் விளையாட முடியும்
02 ᎤᎾᏫᏱᎧᏬᏫᎧᏬᏫᎾᏗᏫᏍᏗᏱᎵᎾᏫᎾᏬᏍᎧᏱ

உயர்தர விஞ்ஞான மன்றம்
/
s
து இன்றும் சிலபேர்கள் விளையாடுவதற்காக ன் மட்டுமே Facebook ஐத் திறக்கின்றனர். எ
Facebook ஆனது இப்போதெல்லாம் நம் ல் வாழ்வின் மிக முக்கியமான பகுதியாக மாறி
விட்டது. Facebook ஐ உலகம் முழுவதும் ஒவ்வொருவரும் பயன்படுத்துகிறார்கள். ஏனெனில் Facebook இன் உதவியுடன் உலகிலுள்ள வேறுபட்ட மக்களை இணைக்க முடியும். இதன் மூலம் அவர்களுடைய பாரம் பரியம், கலாசாரம், மதம் போன்றவற்றைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளமுடியும். இதன் மூலம் நம் அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை எங்கள் உணர்வுகள் மூலம் பகிர்ந்து கொள்ள முடியும். நம் உணர்வுகளை நோக்கி நம் நண்பர் களின் கருத்துக்களையும் பெறமுடியும். இதனால் எம் எண்ணங்கள் மற்றும் உணர்வு களைப் பகிர்ந்து கொள்ளும் சிறந்த ஊடக மாகவும் இது உள்ளது.
9
5 4
Facebook online விளையாட்டுக்கள் மிகவும் பிரபல்யமானதாக இருந்தாலும் பாவனையாளர்களை அடிமையாக்குவதாகவும் உள்ளது. இது Facebook இனால் ஏற்படும் தீமைகளில் ஒன்றாகவும் உள்ளது. Facebook
எம்மை அடிமையாக்கி எமது மதிப்பு மிக்க வ் நேரத்தையும் வீணடிக்கிறது.
ர்
L -
இன்னும் சில பேரின் போலி சுயவிபரக் கோவையினால் பெரிய பிரச்சினைகளும் உண் டாகின்றது. இதன் மூலம் அதிகளவில் பாதிக் கப்படுபவர்கள் Teenage பெண்களாவர். பெரும்பாலும் புகைப்படங்களைப் பிரசுரிப் பதன் மூலம் இப்பிரச்சினைகள் உண்டாகிறது. Facebook இல் புகைப்படங்களைப் பிரசுரி க்கும் போது மிகவும் முக்கியமான புகைப்படங் களைப் பிரசுரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 23
பரிதிச்சுடர் - 06
ஏனெனில் இந்தப் புகைப்படங்களைப் பயன் படுத்தி சில மென்பொருள் நிபுணர்கள் போலி ப்பிரச்சாரங்களையும் மற்றும் நபர் ஒருவருக்கு காயங்கள் ஏற்படுத்தும் பிரச்சாரங்களையும் மேற்கொள்ளலாம். Facebook களஞ்சியசாலை யில் பதிவு செய்யும் புகைப்படங்களிற்குரிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு சில வழிமுறைகள் உண்டு.
ஐ - 5 6 @ 6
க
1) இந்தப் புகைப்படங்களை Password உடன் கூடிய களஞ்சியசாலையில் பதிவு செய்தல் வேண்டும். 2) பதிவு செய்யப்படும் புகைப்படங்களுக்கு Watermark ஐப் பயன்படுத்துதல் வேண்டும்.
மம்
தகவல் Mr. S. R. Lo D.C.A (Systems
M.C.S ( In
* சிலந்திப் பூச்சியின் வலைகள் அனைத்தும் எந்த இரு சிலந்தி வலைகளும் ஒன்றுபோல் இ
* பச்சோந்தியின் நாக்கு அதன் உடலின் நீள
இருக்கும்.
* நாக்கை வெளியே நீட்ட முடியாத ஒரே விலங்
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

உயர்தர விஞ்ஞான மன்றம்
Facebook இனூடாகப் பல குற்றச் "சயல்களும் இடம்பெறுகின்றன. இலங்கை பில் இன்றுவரை முகப்புத்தகமூடாக 100 இற்கும் மேற்பட்ட குற்றச்செயல்கள் தொடர் ான முறைப்பாடுகள் பொலிஸாருக்குக் "டைத்துள்ளன. குற்றவாளிகள் அடையாளம் ாணப்படுமிடத்து 2007ஆம் ஆண்டு 24 ஆம் லக்க கணினி குற்றவியல் சட்டத்தின் படி ண்டனைகள் வழங்கப்படும் என்றும் அறிவிக் ப்பட்டுள்ளது. எனவே Facebook ஐப் பயன் டுத்தும் போது கவனமாகப் பயன்படுத்த வண்டும்.
கண்
gendra
Analyst), dia).
பார்ப்பதற்கு ஒன்றுபோல் இருந்தாலும், நந்ததில்லை.
த்தை விட இரண்டு மடங்கு அதிகமாக
கு முதலை.
மூ 03

Page 24
பரிதிச்சுடர் - 06
இலஇ இ இ அ இ @R
இந்நூற்றாண்டின் அத அ அ அ ல.
"தூமகேது தோன்றினால் நாட்டுக் நல்லதல்ல" என்ற ஆருடத்தைப் பழை இலக்கியங்களில் பார்க்கலாம். தூமகே என்பது Comet எனப்படும் வால் வெள் என்ற வான்பொருளாகும். வானத்தில் இவைகள் காலத்திற்குக் காலம் ஒளிர்கின் நீண்ட வாலுடன் அசையும் வான் பொரு களாகும். 1986இல் தோன்றிய ஹெலிஸ் என் வால் வெள்ளியின் வருகையைத் தொடர்ந் வால் வெள்ளிகள் பற்றிய அறிவியல் ரீதியா ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவை பற்றி பல தகவல்களும் அதைத் தொடர்ந்து வா வெள்ளிகட்கும் சகுனங்கட்கும் சம்பந் மில்லையென்ற கருத்தும் வலுவடைய தொடங்கியது. 1986 இல் தோன்றிய வா வெள்ளியைத் தொலைநோக்கியூடாக நோக் யவன் என்பதிலும் எனக்கு ஒரு பெருமை.
2006 ஆம் ஆண்டு பெரு நாட்டி நடைபெற்ற சர்வதேச வானியலாளர் சங் முடிவுகளின் படி எமது சூரிய மண்டலத்தி கோள்கள் எட்டு என்றும், அவற்றை தொன்மைக் கோள்களென்றும் புளுட்டே உள்ளிட்ட மூன்று கோள்களைக் குள்ள கோள்களென்றும் ஏனைய வான் பொரு.
04 J

உயர்தர விஞ்ஞான மன்றம் அகஇ இ இ அகஇதலைஇ அட இத
வால்வெள்ளி - ISON அ ல அத னா இ ஒ க இ ஒல்
செல்வி பிரியங்கி கேசவசர்மா
உயிரியல் பிரிவு, உயர்தரம் - 2014
கு களை சிறு சூரிய மண்டலம் என்றும் வகையிட்
டுள்ளார்கள்.
சிறு சூரிய மண்டலத்தினுள் வான் பொருட்களான கோளப் போலிகள், வால் வெள்ளிகள், எரிகற்கள் ஆகியவை அடங்கும்.
5 6 இ இ இ த
ன
ய
5 2. பி. உ.
வால் வெள்ளி ஒன்றின் கருவானது 10km - 100km வரையுள்ள வீச்சைக் கொண்டி ருக்கும். கருவானது பாறைகள், பனிக்கட்டி கள், தூசுத் துணிக்கைகள் ஆகியவற்றால் ஆக்கப்படுகின்றது. வால் வெள்ளிகள் சூரிய னைச் சுற்றி வரும் போது சூரியனின் கதிர் வீச்சாலும், சூரியக்காற்றாலும் வால் வெள்ளி யிலுள்ள தூசு, பனிக்கட்டித்துகள்கள் உருகிப் பின் தள்ளப்படும். அத்துணிக்கைகளில் சூரிய ஒளி பட்டுத் தெறிப்படையும் போது அவை வாலுள்ள ஒளிரும் பொருட்களாகத் தோற்ற மளிக்கின்றன. வால் வெள்ளி ஒன்று சூரியனை அண்மிக்கும் போது அதன் வால் நீண்ட தோற்றத்தையும், சேய்மையில் பயணிக்கும் போது குறுகிய தோற்றத்தையும் காட்டு கின்றது. குறுகிய காலம் கொண்ட வால் வெள்ளிகள் விண்வெளியிலுள்ள கியூப்பர் பட்டியிலிருந்தும் (Kuiper belt ) நீண்ட கால
பக
'தி 5
» யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 25
பரிதிச்சுடர் - 06
வால்வெள்ளிகள் ஊட் மேகத்திலிருந்தும் (Oort பி Cloud) தோற்றம் பெறுகின்றன.
ஓ 2 G 2 2 ) 5 .
1994 ஆம் ஆண்டு சூ மேக்கர் லெவி என்ற வால் வெள்ளியையும், 1997 ஆம் ஆண்டில் ஹேல் பொப் என்ற வால் வெள்ளி யையும் எங்களால் அவதானிக்க முடிந்தது. அண்ட வெளியில் தினமும் வால் வெள்ளிகள் பயணித்துக் கொண்டிருந்தாலும் ஒரு சிலவே எம்மால் அவதானிக்கக் கூடியதாக உள்ளன. பொதுவாக வருடமொன்றிற்கு ஒரு வால் வெள்ளியை நாம் அவதானிக்கும் சாத்திய
முள்ளது. 2013July வரை 4,894 வால் வெள்ளி கள் பயணிப்பதாகக் கூறப்பட்டாலும் இந்த ஆண்டு நாம் நன்கு அவதானிக்கக்கூடிய வால் வெள்ளி ISON என்பதாகும். இந்த வால் வெள்ளியை "இந்நூற்றாண்டின் வால் வெள்ளி" என வானியலாளர்கள் கூறு
ன
ம்
கிறார்கள்.
ம்
2012 ஆம் ஆண்டில் இவ்வால்வெள்ளி கண்டறியப்பட்டது. 2013 August மாதத்தில் சூரியனுக்குப் பின்புறமாக ISON வால் வெள்ளியின் பயணம் மீண்டும் அவதானிக் கப்பட்டது. வானியலாளர் புரூஸ்கேரி, அதை 11 அங்குல தொலைநோக்கி மூலம் 2013 ஆகஸ்ட் 12 ஆம் திகதி அவதானித்தார். இந்த வால் வெள்ளியை டிசம்பர் மாதத்தின் முற்பகு தியில் வெற்றுக்கண்ணால் அவதானிக்க முடியும் என புரூஸ்கேரி தெரிவிக்கின்றார். இவரை விட வேறு சில வானியலாளர்களும் ISON வால் வெள்ளியைப் படம்
( மு. ெ2. ஓ |
0
க
உ
க
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

உயர்தர விஞ்ஞான மன்றம்
பிடித்துள்ளார்கள். செப்டெம்பர் ஒக்டோபர் மாதங்களில் (2013) மேலும் ஒளிர்வுடன் செல்வதை அவதானிக்க முடியு மென வானியலாளர்கள் கருதுகின்றார்கள். சிங்கம் Leo) உடுத்தொகுதியின் மகம் (Regulve) ட்சத்திரத்திற்கு அருகிலும் பின்னர் செவ் வாய்க்கிரகத்திற்கு அருகிலும் ISON வால் வெள்ளி தோற்றமளிக்கும்.
நவம்பர் மாதமளவில் சூரியனுக்கு அண் மெயாக பிரகாசமாகத் தோற்றமளிக்கும் என "ரூஸ் கேரி கூறுகிறார். தொடர்ந்து நவம்பர் மாதத்தில் கன்னி இராசி உடுத்தொகுதியின் "த்திரை (Sprea) நட்சத்திரத்திற்கு அரு பாலும், சனிக்கிரகத்திற்கு அண்மையாகவும் 6ON வால் வெள்ளி பிரயாணிக்கும். நவம்பர் நிஆம் திகதியளவில் ISON வால் வெள்ளி கெப்பிரகாசமாகத் தோற்றமளிக்கும். டிசம்பர் காதத்தில் சூரிய உதயத்திற்கு முன்பும், சூரிய அஸ்தமனத்திற்குப் பின்பும் இந்த வால் "வள்ளியை அவதானிக்க முடியும். உலகிலு சள அனைவரும் வட வான் அரைக் காளத்தில் டிசம்பர் மாதத்தில் சூரிய உதய திற்கு முன்பும், சூரிய அஸ்தமனத்திற்குப்
பின்பும் இந்த ISON வால்வெள்ளியை
புவதானிக்க முடியும்.
ISON வால் வெள்ளி பற்றி கிழக்கு "ரோப்பிய மற்றும் ரஷ்ய வானியலாளர் களான Vitali Nevski யும் Artyom Novichek ம் செப்டெம்பர் 24 ஆம் திகதி 2012 இல் ண்டுபிடித்தார்கள். ஆயினும் தொலை
reveeeeeeeeeeeeeeeero 05

Page 26
பரிதிச்சுடர் - 06 நோக்கி மூலம் தொடர்ந்து அவதானிக்கு தொடங்கியவர் புருஸ் கேரியே ஆவார்.
வால் வெள்ளிகளை மீண்டும் மீண்டு தோன்றுபவை, மீண்டும் மீண்டும் தோன்ற தவை என்று பாகுபடுத்துவார்கள். அவ் கையில் ஹேலி வால் வெள்ளி மீண்டு தோன்றும். ஆனால் ISON வால் வெள். படிப்படியாக அண்ட வெளியில் மறைந் விடும். மீண்டும் தோன்றமாட்டாது என்று . கருதப்படுகின்றது.
செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய். தற்காக Curiosity, Mars Reconnaisenc Orbiter (MRO) போன்ற விண் ஓடங்க சென்றுள்ளன. இவற்றில் MRO விலுள் வலிமை கூடிய தொலை நோக்கி மூலம் ISO) வால் வெள்ளியின் வளிமண்டலத்தையும் அதன் வால் பகுதியையும் அவதானிப்பதற் NASA நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ISON வால் வெள்ளியின் கரு கிட்ட த்தட்ட 3 mile விட்டமுடையதென்றும் அதன் நிறை சுமாராக 7 Billion இறாத்த என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. அதன் உள்ளடக்கங்களாக உறைந்த நீர், அமோனியா மெதேன், காபனீரொட்சைட்டு ஆகியன கான ப்படலாம். இத்தகைய உள்ளடக்கங்களே 4. Billion வருடங்களுக்கு முன்பாகக் கோள்கள் உருவாவதற்குக் காரணமாக அமைந்தன என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். Oor
06 Noooooooooooooooooor

உயர்தர விஞ்ஞான மன்றம் த் மேகத்திலிருந்து உருவாகிவரும் இவ்வால்
வெள்ளி சூரியனிலிருந்து 1/10 தொடக்கம் 1 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது. ஆனால் அது நவம்பர் மாதத்தில் சூரியனுக்கருகால் கடந்து செல்லும் போது அதன் தூரம் 724,000 மைல்களாக இருக்கும். பல வான் வெளி ஆய்வு நிறுவனங்கள் ISON வால்வெள்ளி பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளன. இலங்கையில் இவ்வால் வெள்ளியை அவதானிக்கும் வகையில் இலங்கை கோள் மண்டலம், கொழும்பு மற்றும் ஆர்தர் சி.கிளாக் நிலையம், மொரட்டுவ போன்ற நிறுவனங்கள் செயலமர்வுகளை ஒழுங்கு செய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றன.
த 2
வ
2. 2
ள
மயான
Tயன்
வானவியல் வளர்ச்சியில் வால் வெள் \ ளிகள் பற்றிய ஆய்வுகள் உயிரின் தோற்றம் ம் பற்றிய ஆய்வுக்கான கதவையும் திறந்துள்ளன. கு ஒரு சர்வதேச விஞ்ஞானிகள் குழுவினர் ஆரம்ப
உயிரானது இவ்வுலகிற்கு வெளியில் இருந்தே வந்தது என்பதை உறுதிப்படுத்துகிறார்கள். ஒரு உயிரி ஒன்றின் கட்டுமானக் கூறான அமினோ அமிலத்திற்கும் வால் வெள்ளிகளில் காணப் படும் குளிர்மையான இரசாயன சேர்வை களிற்கும் ஒற்றுமை இருப்பதாக அவர்கள்
கூறுகிறார்கள். இக்கருத்தை லிவ் மோர் (Live எ More) தேசிய ஆய்வு கூடத்தைச் சேர்ந்த 5 விஞ்ஞானி திரு. நேர் கோல்ட்மன் (Nir ர Goldman) 2010இல் முதன் முறையாக எதிர்வு ர கூறினார். மீண்டும் 2013 இல் மிகை கணினிகளினால் உருவாக்கிய ஒப்புமை வடிவங்கள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
t
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 27
பரிதிச்சுடர் - 06
பில்லியன் வருடங்களுக்குமுன்பு பூமியுடன் - வால் வெள்ளிகள் மோதிய போது அங்கு ! காணப்பட்ட எளிய மூலக்கூறுகளான நீர், ( அமோனியா, மெதனோல், காபனீரொட் ( சைட் போன்றன புவியை அடைந்தன. அவை அமினோ அமில உற்பத்திக்கு ஆதாரமாக இருந்தன என்பதைக் கூறுகிறார்.
- na - -
na
இலண்டன் இம்பீரியல் கல்லூரியும், கென்ற் பல்கலைக்கழகமும் இணைந்து நடாத்திய தொடர் பரிசோதனைகள் 2 கோல்ட்மனின் கருத்தை ஆதரிக்கின்றன. எமது சூரிய மண்டலத்தில் உயிரின் தோற்றம் பற்றிய வினா பெரும் புதிராகவே உள்ளது.
T) v
5
சம்
தகவல் திரு.ச. ஸ்ரீரங்
MATE (Interr விரிவுரையாளர், இலங்கை ஆலோசகர், கல்விப்பீடம், திறந்த ப
* "விற்றமின் - C" சத்து நிறைந்துள்ள பழங்க பழங்களின் தோல்களில்தால் இருக்கிறது.
* தேயிலையைப் "பச்சைத் தங்கம்" என்றும்,
அழைப்பர்.
* நாம் சாதாரணமாகச் சிரிக்கும்போது 14
தசைகளும் பயன்படுத்தப்படுகின்றன.
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

உயர்தர விஞ்ஞான மன்றம் அப்புதிரை விடுவிப்பதில் வால் வெள்ளிகள் பங்களித்திருக்கலாம் என்ற கருத்து வலுப் பெற்று வரும் இவ் வேளையில் ISON வால் வெள்ளியின் வருகையும் விஞ்ஞானிகளுக்கு ஆய்வுக்கான களத்தைத்திறக்கும் என நம்புவது உன் இந்நூற்றாண்டின் வால் வெள்ளியான ISON ஐ நவம்பர் மாதமளவில் நோக்குவோம்!
உசாத்துணை நூல்கள்: -. Huchinson Encyclopaedia of Science 2. Lawrence, Livermol National Laboratory,
California. 5. Science @ NASA 1. Wickipedia 5. DeborahByrd- Earthsky Org. Science News
மன
கநாதன் 1ational),
க கோள்மண்டலம். ல்கலைக்கழகம், இலங்கை.
ளில் அதிக அளவில் விற்றமின் - C, அந்தப்
பருத்தியை "வெள்ளைத் தங்கம்" என்றும்
தசைகளும், சிரிக்காமல் இருக்கையில் 43
மூ 07

Page 28
பரிதிச்சுடர் - 06
அஇட ஒரே இட @ல@ ( கண்தானம் ஒளிய
ஓர் 6 அ இ அ லஇய ல்
உலகிற் பிறந்த மனிதர்கள் எல்லோருப் இறப்பது இயற்கையின் நியதி ஆகும். அப மனிதர்களில் பூரணமான மனிதர்களாக வாழ்ந்த மனிதர்கள் எவருமே இல்லை.
கண்கொடை அல்லது கண்தானப் என்பது ஒருவரது இறப்புக்குப் பின்பு அவர் டைய கண்களைத் தானமாக அளிப்பதாகும் தானமாகப் பெறப்பட்ட கண்கள் சோதனை களுக்குப் பின்பு அதற்கான பாதுகாப்பு
ளுடன் வைக்கப்படுகிறது. தானமாகப் பெறப் பட்ட கண்களைப் பாதுகாப்பாக வைத்து. கொள்வதற்காக கண் வங்கிகள் செயற்படு கின்றன. ஊனமானவர்களில் கண்பார்வை யற்றவர்களும் ஒரு வகையினர். இவர்கள் பிறக்கும் போதோ அல்லது வாழ்க்கைப் பாதை யின் ஏதோ ஒரு நிலையிலோ கண்பார்வையை இழந்திருக்கலாம். பிறக்கும் போதே கன் பார்வையற்ற குழந்தைகள் பிறக்கின்றன
08 vorovooooooor

உயர்தர விஞ்ஞான மன்றம் 2இ இஇ இத அ இ அதே
பூட்டும் உன்னதபணி பறிமுகம் கந் இந்ஸ் இ ஒ இ அ ல
செல்வி ஜென்சி அன்ரனிமுத்து
கணிதப்பிரிவு, உயர்தரம் - 2015.
இவற்றுக்குத் தீர்வாக இன்று உலகம் பூராகவும் பின்பற்றப்படும் ஒரு சிகிச்சை முறைதான் கண்
மாற்று சிகிச்சை முறை ஆகும்.
| ஈகிளர்
பிறர் வாழ்வில் ஒளியேற்றி உலகின் மகிமையை உணர வைக்கும் இந்த உன்னத சிகிச்சைக்கு ஊன்று கோலாக இருப்பது கண் தானம். இறப்பின் பின்பும் உலகின் ஒளியை உணர்வதற்கு, உன்னதமான பணியான இது
உதவுகிறது.
ம்
5
க யார் கண்தானம் செய்யலாம்
நல்ல மனநிலையிலுள்ள 10வயதைக் கடந்த எந்த ஒரு மனிதனும் (ஆண், பெண் இருபாலாரும்) கண்தானம் செய்ய முடியும்.
கண்ணாடி பாவிப்போர், இரத்த அழுத்த நோயாளர்கள், நீரிழிவு நோயாளர்கள், எ ஆஸ்துமா போன்ற நோயினால் பாதிக்கப் க பட்டவர்கள், உடலில் பிற உறுப்புக்களில் ப் புற்று நோய் வந்து இறந்தவர்களும் கூட க் கண்தானம் செய்யலாம். மேலும் விழித்திரை
அல்லது பார்வை நரம்பு போன்றவற்றின் பாதிப்பினால் கண்பார்வை இழந்தவர்களும் கூட கண்தானம் செய்யமுடியும்.
5
ப யார் கண்தானம் செய்யக் கூடாது
இறப்பிற்கான காரணம் தெரியாதிருப் பின் அவர்களின் கண்கள் தானமாகப் பெற
னமாக
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 29
பரிதிச்சுடர் - 06
0.
முடியாது. மேலும் நீர் வெறுப்பு நோய்,
1 சிபிலிஸ், ஈரல் புற்றுநோய், செப்ட்சிடீயா, கொடிய தொற்று நோய்களான எயிட்ஸ், மஞ்சள் காமாலை, கொலரா, விசக்காய்ச்சல், மூளைக் காய்ச்சல் மற்றும் வெறி நாய்க்கடி ஆகியவற்றால் இறந்தவர்களின் கண்களைத் 6 தானம் செய்யக் கூடாது.
6
- 2 On ல
9
•4)
) X
0)
கண்தானம் எவ்வாறு செய்வது
மிக நீண்ட தூர நோக்குடையவர்கள், உண்மையில் விருப்பமுடையவர்கள் இதனை !
செய்வதன் மூலம் இந்த உலகிலே மிகச் சிறந்த பண்புகளின் வெளிப்பாடுகளைக் காண்பிப் பார். இவர்கள் இரண்டு முக்கிய விடயங்களை கவனத்திற் கொள்ள வேண்டும். முதலில் தன்னுடைய சிந்தனையை குடும்பத்தினருடன் க ஆலோசித்து உறுதியான முடிவுகளை எடுத் தல். பின்பு அருகிலுள்ள கண்தானச் சபையின் ஊடாகவோ அல்லது கண் வங்கியின் ஊடாகவோ கண்தானம் செய்வதற்குரிய படிவத்தைப் பெற்று பூரண மன சம்மதத் துடன் நிரப்பி பதிவுகளை மேற்கொள்ளலாம். இவற்றை செய்யத்தவறின் அல்லது விருப்பம் இருந்தும் வாய்ப்புக்கள் கிடைக்காவிடின் இறப்பின் பின் உறவினரின் அனுசரணை யுடனும் கண்கள் தானமாகப் பெறப்படலாம். உயிருடன் வாழும் எந்த நபரிடம் இருந்தும் கண்கள் தானமாகப் பெறப்படமாட்டாது. இறந்து 6 மணி நேரங்களுக்குள் கண் சிகிச்சை நிபுணர்களின் உதவியுடன் கண்கள் தானமாக பெறப்படும்.
ஊளட
9 9
CX - 93 )
கண் தானத்திாபோது எப்பகுதி பெறப்படும்
கண் தானத்தின் போது கண் விழியின் விழிவெண்படலப் பகுதியே பெறப்படும். இப் பகுதியே கண்மாற்று சத்திரசிகிச்சையில்
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

உயர்தர விஞ்ஞான மன்றம்
பயன்படும். இப்பகுதியானது கண்களின் கறுப்பு பகுதிக்கு முன்னுள்ள ஒளி புகவிடும் தன்மையுள்ள தெளிவான பகுதியாகும். விழிவெண்படலம் ஒளியை இழப்பதற்கான காரணங்களாக நுண்ணங்கித் தொற்று, காயம், தறைபோசாக்கு, பாரம்பரியம் என்பன அமை கின்றன.
சேமிக்கப்படும் முறை
சில நாட்களுக்குள் தானமாக பெறப் பட்ட இவ் விழிவெண்படலம் கண்வங்கியின் இழைய வங்கிகளில் சேமிக்கப்படும். அல்லது விழிவெண்படலம் அன்றோ, அடுத்த நாளோ பாதிக்கப்பட்டு விடும்.
கண்தானம் செய்தவரது உறவினர்கள் செய்ய வேண்டியது
கண்தானம் செய்ய விரும்புபவர் இறந்ததும் மிக அருகிலுள்ள கண் வங்கிக்கு உடனடியாக தொலைபேசி மூலமாகவோ அல்லது நேரிலோ தகவல் அளிக்க வேண்டும்.
அலெ
இறந்தவரின் உடல் வைக்கப்பட்டி நக்கும் இடத்தின் சரியான முகவரி, தொலை பேசி எண் போன்றவற்றைத் தெளிவாக அளிக்க வேண்டும். இத் தகவல் கண் வங்கிக் தழுவினர் மிக விரைவாக வந்து சேர உதவு கிறது.
கண்களைத் தானமாகப் பெறுவதற்கு இறந்தவரின் கணவன், மனைவி, உடன் பிறந்தவர் அல்லது நெருங்கிய உறவினர் ஒருவரும் மற்ற சாட்சிகள் இருவரும் எழுத்து முலம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
கண்தானம் செய்பவர் இறந்த உடனே கண் இமைகளை மூடி வைக்க வேண்டும்
orever 09

Page 30
பரிதிச்சுடர் - 06
இறந்தவரின் உடல் இருக்கும் இடத்தில் மின் விசிறியை நிறுத்தி வைக்க வேண்டும். குளிர சாதனப் பெட்டியில் உடல் வைக்கப்பட்டி ருந்தால் அதனை இயக்கத்தில் வைக்கலாம். தலையணையை வைத்து இறந்தவரது தலையை சற்று உயர்த்தி வைக்க வேண்டும்.
மேலும் சில பொதுவான தகவல்கள்
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் மட்டுமே கண்களை அகற்ற வேண்டும். கண் வங்கிக் குழுவினர் கண்தானம் செய்தவரின் வீட்டிற்கே வந்து கண்களைப் பெற்றுக்கொள் வார்கள். இந்த கண்களைத் தானமாக பெறும் நிகழ்வு 20 முதல் 30 நிமிடங்களில் முடிந்து விடும். இழைய ஒற்றுமை மற்றும் தொற்று நோய்ப் பரிசோதனைக்காக உடலில் இருந்து சிறிது இரத்தம் எடுத்துக் கொள்ளப்படும். இறந்த பின் கண்களை எடுப்பதால் முக
"வலிமையே வாழ்வு
"தியாகம் செய்வதால் ஆனந்தம் பி
தான் செய்யும் தியாகத்திற்காக த காட்ட வேண்டுமென்று எதிர்பார்ப்பவ.
தக Dr. K. S R.I. M. P (
Regd N Passaiyo
10 oooooooooooooooor

உயர்தர விஞ்ஞான மன்றம்
மாறுதல்கள் எதுவும் ஏற்படாது. கண்தானம் செய்வதை மத சம்பிரதாயங்கள் எதுவும் எதிர்க்கவில்லை. கண்தானம் அளிப்பவரின் பெயரும் பெறுபவரின் பெயரும் இரகசியமாக வைக்கப்படும்.
எனவே யுத்த காலங்களில் ஏற்படுகின்ற பாதிப்பால் கண் பார்வையை இழந்தவர்களை யும் இன்றைய கால கட்டங்களில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக நவீன தொழில்நுட்ப சாதனங்களால் பாதிக்கப்படுகின்றவர்களை யும் மீண்டும் ஒரு ஒளிமயமான உலகிற்கு இட்டுச் செல்வதற்கு இக் கண் தானமானது வழி கோலுகின்றது. மேலும் நம் வாழ்வில் நாம் உயிரோடு இருக்கும் போது எவ்வளவு தியாகங் களைச் செய்தாலும் நாம் இறந்த பின்பும் தொடரும் தியாகமாக இது அமைகிறது. எனவே கண்தானம் செய்து எம் உறவுகளை வாழவைப்போம்.
பு பலவீனமே மரணம்"
- சுவாமி விவேகானந்தர்
பிறக்காவிட்டால் அது தியாகம் அன்று. ன்னிடம் எல்லோரையும் அனுதாபம் ன் மனித வர்க்கத்திலேயே அற்பமானவன்."
- மகாத்மா காந்தி -
ஒன
வல்
othithas Ceyampind) ): 11049 Dr, Jaffna.
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 31
பரிதி' டர் - 06
இ இ இஇஇ இஇஇஇ @N
சட்ட தடயவியல் இந் இந்த இட ஒர கூட
'FEt: 0rten
மருத்துவ ரீதியாக ஆதாரங்களை சேகரி த்து ஆய்வு செய்து விஞ்ஞான பூர்வமாக சட் டத்திற்கு விளக்கமளித்தல் சட்ட மருத்துவம் என அழைக்கப்படும். மருத்துவத் துறையை நெறிப்படுத்தலும் சட்டத்தை அமுல்ப்படுத்து வதற்கு ஆலோசனை வழங்குதலும் சட்ட மருத்துவத்தின் நோக்கமாகும்.
மருத்துவத் துறையின் ஒரு பிரிவான சட்ட மருத்துவம், மருத்துவ ஆதாரங்களை சட்டம் சார்ந்த விடயங்களுக்குப் பயன்ப டுத்துவதாகும் எனக் குறிப்பிட்டோம். அதன் தொழிற்பாடுகளாக சட்ட மருத்துவப் பரிசோதனை விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்தலும் மற்றும் பொது அல்லது குற்ற வழக்குடன் தொடர்புள்ள சட்டம் சார்ந்த வைத்திய ஆவணங்களை எழுதுதலும், மரணத்திற்கான காரணத்தைத் தீர்மானித் தலும் பிரேத பரிசோதனையின் பிறகு விண்ணப்பங்கள் தயாரித்தலும், பொது வழக்குகளுடன் தொடர்புள்ள நஷ்ட ஈட்டுக்
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

மார்,
பொதுசன நாலகிர
1.4.5 1 : ": 12ணம்.
உயர்தர விஞ்ஞான மன்றம் இட ஒரு இட ஆலஇ இஇட இஇைத ல் மருத்துவம்
அ ல அத இஇைத
செல்வி ஜெறோமி உதயதாசன் உயிரியல் பிரிவு, உயர்தரம் - 2014.
கோரிக்கைகள் மற்றும் ஊழியர் இழப்பீடு போன்ற வேறு இழப்பீடுகளுக்கு இயலா மையை மதிப்பிடுதலும் போதைப் பொருட் களின் துஷ்பிரயோகம் மற்றும் மதுபானம் அருந்திய நபர்கள் பற்றிய பரிசோதனையும் உள்ளது. இவற்றில் மிக முக்கியமானது வழக்குகளில் மருத்துவச்சாட்சிகூறலாகும்.
மேலும் சட்ட மருத்துவம் சட்ட ரீதியான பிரச்சினைகளுக்கு மருத்துவ விஞ்ஞானத்தின் மூலம் தீர்வு காண பின்வரும் சந்தர்ப்பங்களில் உதவுகின்றன. இரத்த உறவி னர்களை அடையாளம் காணுதல், வயதினை அறிதல், நீதிமன்றில் சாட்சியளிக்கக் கூடிய திறன் என்பனவற்றை உறுதிப்படுத்துதல் என்பனவாகும். பிரேத பரிசோதனையினால் மரணத்திற்கான உடனடி மூலத்தை அறியக் கூடியதாக இருப்பதுடன் ஓர் நபர் இறந்த நேரம், சூழ்நிலை, கொலையாளி விட்டுச் சென்ற தடயவிடயங்களை பகுப்பாய்விற்கு பயன்படுத்தி சில முக்கிய விடயங்களையும் அறியக்கூடியதாக இருப்பதனால் கொலை செய்தவரைத் தேடிக் கண்டு பிடிக்கவும் முடியும்.
ன
ளை
சட்ட மருத்துவம் வன்புணர்வு மற்றும் பல்வேறு பாலியல் வன்முறை வழக்குகளிலும் முக்கியமானதொரு அம்சமாக வளர்ந்து வந்து ள்ளது. நவீன ஆராய்ச்சி முறைகளில் பலியான
[ ᏬᏱᎵᏱᎵᏱᏱᎵᏱᎵᏱᏱᎵᏱᎵᏊᏱᏱᏱᏱᎵᏱᏱᏱᏱᏱᏱᏱᏱ Ꭵ 1

Page 32
பரிதிச்சுடர் - 06
வரின் உடலில் இருந்து மீட்கப்பட்ட விந்து, இரத்தம் மற்றும் குற்றவாளியினது தலைமயிர் போன்றவற்றிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு கலம் குற்றவாளியை கண்டறியப் போதுமானது. அதனை குற்றவாளியின் பிறப்புரிமையியல் அமைப்புடன் DNA profiling எனும் முறை மூலம் ஒப்பிடலாம். இம் முறையை அடை யாளம் காணப்படாத இறந்த நபர்களினை அடையாளம் காண்பதற்கும் பயன்படுத்தலாம்.
மரணப்புலனாய்வு விசாரணையை மேற்கொள்பவர் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆவார். அவர் நீதிபதியுடனும் பொலிசாருடனும் இணைந்து வேலை செய்பவர் ஆவார்.
பிரேத பரிசோதனையானது இதயம் அல்லது மூளை ஆகிய சில உடல் உறுப்புக் களின் பரிசோதனையாக மட்டுமன்றி முழு உடலினதும் பரிசோதனையாக மேற்கொள் ளப்பட வேண்டும். பிரேத பரிசோதனை யானது அதற்குத் தேவையான உபகரணவசதி, குளிர்சாதன வசதி மற்றும் தொற்று நீக்கும் வசதி, போதுமான வெளிச்சம், போதுமானளவு நீரோட்ட வசதி என்பன கொண்ட தொற்று நோய் பரவாத தனிமைப்படுத்தப்பட்ட இட மொன்றில் மேற்கொள்ளப்பட வேண்டும். பிரேத பரிசோதனையானது புறப்பிணப் பரிசோதனையுடன் ஆரம்பிக்கப்படுகின்றது. புறப்பிணப் பரிசோதனையானது ஆடை களின் பரிசோதனை, தடயவிடயங்களைச்
12 ooooooooooooooooooooor

உயர்தர விஞ்ஞான மன்றம்
சேகரித்தல், புகைப்படம் எடுத்தல், கதிர் வீச்சுப் படங்கள் எடுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். அதன் பின்னர் உடலில் பொதுவான மற்றும் பிரத்தியேக பரிசோத னைகள் மேற்கொள்ளப்பட்டு உடலில் கீறப் பட்ட பின்னர் அவயவங்கள் வெளிக்கொண ரப்பட்டு வெற்றுக் கண்ணினால் நோய்களின் தாக்கம் உள்ளதா அல்லது வெளியில் ஏற்பட்ட காயங்களின் தாக்கங்களால் மரணம் ஏற்பட் டதா அல்லது நஞ்சூட்டலால் ஏற்பட்ட மர ணங்களா என அவதானிக்கப்படும். மண்டை, நெஞ்சறை, வயிற்றுக்குழி என்பன திறக் கப்பட்டு அவற்றில் காயங்கள், குருதிப் பெருக்கு மற்றும் கிருமித் தொற்றுக்கான ஆதாரங்கள் உள்ளனவா என பரிசோதிக் கப்படும்.
அடிகாயங்கள், விழுந்ததால் ஏற்பட்ட காயங்கள், வீதி விபத்துக் காயங்கள், எரியூ ட்டல், பழுதடைந்த பிணம் என்பனவற்றின் தசை மற்றும் எலும்புகள் வெட்டப்பட்டு வெளியில் தெரியாத உட்காயங்கள் உள்ள னவா என்று அறியப்படும். உடல் உட்பரி சோதனை கழுத்திலிருந்து ஆரம்பித்து இரு தோள்களினூடாக மார்புப்பட்டையின் மேல் இணைந்து இடுப்பெலும்பில் உள்ள பருவ என்புவரை ஏற்படுத்தும் Y வடிவ அல்லது U வடிவ வெட்டில் முடிவடைகிறது.
4 (a) - (b)
- (b)
-- (c)
மார்பெலும்புக் கூட்டையும் வயிற்றுக் குழியையும் வெளிப்படுத்துவற்கு தோல்
பா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 33
பரிதிச்சுடர் - 06
மற்றும் கீழ்க்காணப்படும் இளந்தசைகள் அகற்றப்படுகின்றன. கழுத்து மற்றும் மார்பி னுள் இருக்கும் அங்கங்களை வெளிப்படுத்த மார்பெலும்புக் கூட்டின் முற்பகுதி வெட்டி யகற்றப்படுகின்றது.
இச் செயல் வாதனாளி, தைரொயிட் சுரப்பி, பராதைரொயிட் சுரப்பி, களம், இதயம், நெஞ்சுப் பெருநாடி மற்றும் சுவாசப்பை ஆகிய வற்றை அகற்ற உதவுகின்றது. கழுத்து மற்றும் மார்பினுள் காணப்படும் அங்கங்களின் அகற் றலின் பின் வயிற்றுப் பகுதியினுள் உள்ள அங்கங்கள் முழுமையாகவோ அல்லது பகுதி யாகவோ வெட்டி அகற்றப்படுகின்றன. இவை குடல், பித்தப்பை, பித்தக்கான் தொகுதி, சதையம், மண்ணீரல், அதிரீனல், சிறுநீரகம், சிறுநீர்க்குழாய், சிறுநீர்ப்பை, வயிற்றுப் பெருநாடி மற்றும் இனப்பெருக்க அங்கங்களை உள்ளடக்கியது. சில வேளை களில் கைகால்களும் முழுமையான தசை மற்றும் எலும்புக் கூட்டுப் பரிசோதனையை மேற்கொள்ள வெட்டப்படலாம். மூளை யானது தலையின் உச்சத்தில் ஒரு காதிலிருந்து மற்றைய காது வரை ஏற்படுத்தப்படும் வெட்டு மூலம் அகற்றப்படும். மண்டையின் மேற் பாகம் கீழேயுள்ள மண்டையோட்டிலிருந்து வெட்டி அகற்றி முன்னால் இழுக்கப்படும். மூளையினது வெளிப்பாகங்களை வெட்டி யதும் மூளை முழுவதும் மெதுவாக தூக்கப் பட்டு துண்டுகளாக வெட்டிப் பரிசோதிக் கப்படும்.
ளை
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்

உயர்தர விஞ்ஞான மன்றம்
சட்ட மருத்துவத்தில் பிரேத பரிசோத னையானது மூர்க்கமான அல்லது சந்தேகமான அல்லது விளக்க முடியாத அல்லது எதிர் பாராத அல்லது உடனடியான மற்றும் மருத் துவரீதியில் கவனம் செலுத்தாத சந்தர்ப் பங்களில் மரணத்திற்கான காரணத்தையும் அது எவ்வாறு ஏற்பட்டிருக்கலாம் என்பதை யும் தீர்மானிக்க உதவும். இது இறந்தவரின் உடற்கூற்று பரிசோதனை மட்டுமன்றி உடல் வயவங்கள் மற்றும் அதன் மீது மூர்க்கமான அல்லது செயற்கை நோய்களாலான விளைவு களின் ஆராய்ச்சியினையும் சார்ந்ததொரு
கூறாக அமையும்.
60
சில வேளைகளில் பிரேத பரிசோத னையின் போது சடலத்தில் இருந்து உடல் உறுப்புக்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு நுணுக்குக் காட்டியின் கீழ் அவதானிக்கப்பட்டு மேலும் இழையவியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.
சட்ட மருத்துவ ஆய் வானது முக்கியமாக மரணத்திற்கான காரணத்தையும் அது எவ்வாறு ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என தீர்மானிப்பதோடு வன்முறைகளாலோ, விபத் துக்களாலோ, தன்னாலோ அல்லது கவன மின்மையாலோ ஏற்பட்ட காயங்கள் என்ப தனை உறுதிப்படுத்தவும் உதவுகின்றது. சட்ட மருத்துவ பரிசோதனையானது காயங்கள் எப்போது ஏற்பட்டவை என்பதையும், அவை எத்தகைய அளவில் ஆபத்தானதென்றும், காயமுற்றவரின் மீது அவற்றால் ஏற்படும் சாத்தியமான உடல் நலம் மீதான பாதிப் புக்களையும் தீர்மானிப்பதற்கு உதவுகிறது. இது இறந்தவரின் உடலில் கண்டுபிடிக் கப்பட்ட காயங்கள் இறப்பிற்கு முன்போ அல்லது பின்போ ஏற்பட்டது என தீர்மானிக் கவும் உதவுகின்றது.
- veeeeeeeeeeeeeep 13

Page 34
பரிதிச்சுடர் - 06
காயங்கள் சம்பந்தமான அறிக்கையை சமர்ப்பிக்கும்போது அது எத்தகையது என்று அதாவது கீறலா, வெட்டா , கூரிய கருவி யினால் ஆன குத்துக்காயமா, எரிகாயமா , துப்பாக்கிச்சூடா, எலும்பு முறிவா என வெளிப்படுத்த முடியும்.
நீதிமன்றங்கள் அதிகளவில் விஞ்ஞான ஆதாரங்களிலேயே தங்கியுள்ளன. ஏனெனில் அவை சுதந்திரமானவையும் பாரபட்சமற் றவையும் என்பதால் ஆகும். ஆகவே சட்ட மருத்துவத்துறையானது, மருத்துவத்துறை
தச
Dr. இ. சிரேஷ்ட சட்ட ப
போதனா ை
யாழ்ப்
மூக்குக் கண்ண
ரோம் மன்னர் நீரோவுக்குப் பூ எப்போதும் ஒரு பெரிய மரகதக் கல்லை 4 உருவத்தை நன்கு காணும் பொருட்டு அந் வைத்துப் பார்க்க ஆரம்பித்தாராம். இது படிப்படியாக இந்த முறை வளர்ந்து முன்ே
மிக நீண்
உலகின் மிக நீண்ட படிக்கட் அமைந்துள்ள செயிண்ட் ஹெலெனாதீவி வரத்து நிறுவனம் துறைமுகத்திலிருந்து . கட்டியது. 656 அடி உயரமும் 699 படிக்க உலகின் பெரிய படிக்கட்டு என்று கூறப்படு
14 ᏱᏱᏱᏱᏱᏱᏱᏱᏱᏱᏱᏱᏱᏱᏱᏱᏱᏱᎧᏱᏱᏱᏱᏱᏱᏱᏱ.

உயர்தர விஞ்ஞான மன்றம்
-::*HF- 1
யையும் சட்டத்துறையையும் இணைக்கும் பாலமாகத் தொழிற்பட்டு மருத்துவத்துறை யால் சட்டத்தை நிலை நாட்ட அச்சாணியாக உள்ளது என்றால் மிகையாகாது. .
ஒ
5வல்
தனுஷன் மருத்துவ அதிகாரி,
வத்தியசாலை, பாணம்.
பாடி பிறந்த கதை
பார்வைக் கோளாறு ஏற்பட்டிருந்ததால் வைத்திருந்தார். தம்முடன் உரையாடுபவரது த மரகதக் கல்லை, நீரோதம் கண்முன்னால் "தான் மூக்குக் கண்ணாடியின் தொடக்கம்.
னறி இன்றுள்ள நிலைக்கு வந்துள்ளது.
ட படிக்கட்டு
ந தென் அட்லாண்டிக் பெருங்கடலில் பல் உள்ளது. 1829ஆம் ஆண்டு ரயில் போக்கு சரக்குகளை இறக்கி ஏற்றுவதற்காக இதைக் கற்களும் கொண்ட இந்தப் படிக்கட்டுத்தான் நிகிறது.
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 35
பரிதிச்சுடர் - 06
அ. @N இலைஇ இ இஇ
மேலோங்கும் வி அ இ இைத இத இத னா
கல்
விஞ்ஞானச் சுடர் பரப்பும்
விந்தை மிகு சஞ்சிகையே அஞ்ஞானம் அகல்வதற்காய்
ஆணிவேராய் செயற்படுக எஞ்ஞான்றும் உன் சேவை
எல்லோர்க்கும் கிடைக்கட்டும் நல் பரிதிச்சுடராக
நாடெல்லாம் ஒளிர்ந்திடுக.
கா
கே
நா
மாணவரின் மதியுணர்த்தும்
மாண்புமிகு சஞ்சிகையே மனதிலுறை நுட்பமெலாம்
மலர்விக்கும் சஞ்சிகையே ஞானமென இவ்வுலகில்
நாம் காணும் விஞ்ஞானம் வானத்தைத் தொட்டு நிற்கும்
வரலாற்றை சொல்லிவிடு.
5 3 4 5 5 5 5 6 G 6
கம்
விலங்காக இருந்தவனே
விந்தை பல செய்கின்றான் நிலம் யாவும் அவன் நினைக்கின்
நீள் சொர்க்கம் ஆகிவிடும் நலம் காணும் எண்ணத்தில்
நாளெல்லாம் உழைக்கின்றான் அவன் கண்ட விஞ்ஞானம்
அகிலத்தை ஆளுதிப்போ.
ஜெ
விஞ்ஞானம் வளர்ந்ததனால்
அஞ்ஞானம் அகன்றதென்பர் நல்ஞான வளர்ச்சியினால்
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.மு

உயர்தர விஞ்ஞான மன்றம் 4 இட @N இத இத அலஇந்
ஞ்ஞானம் ... ஈழ இந்த SSL Nஒ ல
செல்வி பிரியங்கி கேசவசர்மா உயிரியல் பிரிவு, உயர்தரம் - 2014
நாடெல்லாம் உயர்ந்ததென்பர் லஞானம் எனப்பெற்றோர்
கண்டிப்பார் பிள்ளைகளை ஞ்ஞானம் தானிப்போ
மேலோங்கி நிற்கிறது.
லை முதல் மாலை வரை
கண் திறந்தால் விஞ்ஞானம் வலை செய்யும் இடமெல்லாம்
விதம் விதமாய் விஞ்ஞானம் லுபேரு கூடி நின்று
கதைப்பதிப்போ விஞ்ஞானம் வாழ்வில் காண்பதெல்லாம் தனி சிறந்த விஞ்ஞானம்.
தத்துவத்திலும் விஞ்ஞானம்
மாட்டுத் தொழுவத்திலும் விஞ்ஞானம் குத்துக்களிலும் விஞ்ஞானம்
காணுமிடத்திலெல்லாம் விஞ்ஞானம் டுக்களைகளிலும் விஞ்ஞானம்
ஆசிரியர் வகுப்பறையிலும்
விஞ்ஞானம் காடுத்து நிற்பதுவும் விஞ்ஞானம்
யாவர் மனத்தையும் பிடித்து நிற்பதும்
விஞ்ஞானம். தாட்டிலிலும் விஞ்ஞானம்
தொழிலாளர் கட்டிலிலும் விஞ்ஞானம் தாட்டு நிற்கும் இடமெல்லாம்
துணிந்து நிற்கும் விஞ்ஞானம்
R 15

Page 36
பரிதிச்சுடர் - 06
தட்டு முட்டுச் சாமான்கள்
சகலதிலும் விஞ்ஞானம் சதிராடி நிற்குதிப்போ
புதிரான விஞ்ஞானம்.
விஞ்ஞானம் தானிப்போ
மேலோங்கி நிற்கிறது எஞ்ஞான்றும் அதன் துணையே
எல்லோரும் நாடுகிறார் தொல்ஞானம் தானிப்போ
சுடர்விட்டு நிற்கிறது நல்ஞானவழி சென்றால்
யாவர்க்கும் உய்வுண்டாம்.
ஆக்கவழிதன்னில்
அனைத்துமே நிகழ்ந்துவிடின் காக்குகின்ற காவலென
கரம் கொடுக்கும் விஞ்ஞானம் பேய்க்குணத்தோடு நிதம்
பிடித்து விட்டால் விஞ்ஞானம்
பரிதிச்சுடரே வாழ்க பா உரிமைக் குரலெனவே உ கருதி நீ களத்தில் நிற்கும் - கார் மேகம் பொழிந்தாற் தெருவெங்கும் உன்புகழே திக்கெட்டும் அறிவொளி
* சிலியிலிருக்கும் அட்டகாமா பாலை பெய்ததற்கான பதிவுகளே இல்லை.
16

உயர்தர விஞ்ஞான மன்றம் சாய்த்துவிடும் என்பதனை
சகலருமே அறிந்து நிற்போம்.
வரம் கொடுக்கும் விஞ்ஞானம்
வாழ்வளிக்கும் விஞ்ஞானம் உரம் கொடுக்கும் விஞ்ஞானம்
உயர்த்திவிடும் விஞ்ஞானம் தரம் கெட்டுப் பார்த்துவிடின்
தலையறுக்கும் விஞ்ஞானம் சிரம்குவித்து கேட்கின்றேன்
திசைமாறிப் போகாதீர்..
அறிவார்ந்த கலையாவும்
அனைத்துமே விஞ்ஞானம் நெறிசார்ந்த நிலையாவும்
அனைத்துமே விஞ்ஞானம் பொறி சார்ந்த அனைத்தையுமே
புனைவதுவும் விஞ்ஞானம் பொறி ஐந்தை அடக்கிவிடின்
புலப்படுமே மெஞ்ஞானம்.
ரெல்லாம் போற்ற வாழ்க
ன் பயணம் தொடரட்டும் கருத்தெல்லாம் பரவட்டும்
போல் காலமெலாம் உதவட்டும் > தேங்கியே இருக்கட்டும் யாய் திகழ்ந்திடுக பல்லாண்டு.
சன
மவனத்தின் சில பகுதிகளில் இன்றுவரை மழை
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 37
பரிதிச்சுடர் - 06
இலஇ இஇஇஇஇஇ இஇ
நாளப்புடைப்பு நோய் இந்த இஇஇ இன
அத் நே ஆ இய
Varitre veiw
அ
தங்
நே
புன் ஆங்கிலத்தில் Varicose Veins எனும் நோயை தமிழில் நாளப்புடைப்பு, சுருட்டை நரம்பு, நரம்புச் சுருட்டு, நீலவீக்க நாளம் என்று கூறுவர். நாளப்புடைப்புக்கள் என்பது திரண்டு சுருண்ட நாளவீக்கங்களாகும். இந்த வகையில் Varicose Vein s ஆனது பொது வாக முழங்கால்களுக்குக் கீழே கெண்டைப் பகுதி யில் உள்ள நாளங்கள் புடைத்துக் கொள்வதால் உருவாகும்.
காம் இவை தொடை
ஏற் யின் உட்புறமாக வும் தோன்றலாம். இவை தோலின் கீழாகத் தடித்து |
களி சுருண்டு வீங்கி
கரு கரு நீல நிறத்தில்
கா தோன்றும். இவை நாளங்களில் உள்ள வால்வுகள் சரியாக இயங்காததாலேயே
கா ஏற்படுகின்றன. நாளங்களில் உள்ள வால்வுகள் ஒரு வழிப்பாதை போலச் செயற்படுகின்றன. நே
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.
கெ
துரு ளில்
Normal
கம்
ளும்

உயர்தர விஞ்ஞான மன்றம் @இ அடுஇ அ இ அலஇட
1 (Varicose Veins) -இது ஓர் இட இல்
R
**
செல்வி துஷானா ஜீவநேசன் கணிதப்பிரிவு, உயர்தரம் - 2014
தாவது கீழிருந்து மேலாக இதயத்தை எக்கி இரத்தத்தைப் பாய அனுமதிக்கின்றன. பினும் இந்த வால்வுகள் சரியானபடி பங்க முடியாது போனால் நாளங்களில் டைப்பு ஏற்பட்டு குருதி கால்களிலேயே கிவிடும். இவ்வாறு நாளங்களில் தேங்கி டத்திருக்கும். இதனையே varicose Veins Tய் என்பர்.
Var
varicose Veins சற்று அதிகமானால் ல்கள் பாரமாக இருப்பது போன்ற உணர்வு படலாம் . சற்று வலிக்கவும் செய்யலாம்.
ண்டைக்காலில் தசைப்பிடிப்பும் ஏற்படுவ மண்டு. நீண்டகாலம் தொடர்ந்தால் கால்க ன் கீழ்ப்பகுதிகளில் வீக்கமடைந்த நாளங் பில் இரத்தம் தேங்கிவிடுவதால் நாளங்கள் நீல நிறத்தில் காட்சியளிக்கும். அரிப்பும், ல்வீக்கமும் ஏற்படக்கூடும். மாறாத புண்க ம் தோன்றலாம் (நாளப்புடைப்புகளில் யப்பட்டு இரத்தம் வெளியேற ஆரம் தால் நிறுத்துவது கடினம்). நாளப்புடைப்பு எய் பொதுவாக 30-70 வயதிற்கு உட்பட்ட -eeeeeeeeeeeeeee 17

Page 38
பரிதிச்சுடர் - 06 வர்களையே பெரிதும் பாதிக்கின்றது. கர்ப்ப லத்திலும் மாதவிடாய் முற்றாக நிற்கு காலங்களிலும் பெண்களின் உடலில் ஏற்படு ஹோர்மோன் மாற்றங்களின் பின்பு அ. களிற்கு நாளப்புடைப்பு உண்டாகின்றது.
அதிக எடையுடையவர்களின் உட லுள்ள கொழுப்பானது நாளங்களை அழுத் நாளப்புடைப்பு நோயை ஏற்படுத்தலாம். உ கொலஸ்தி ரோல், உயர் குருதி அமுக்க நீரிழிவு போன்ற நோய்களுக்கும் அதிக எடை கும் தொடர்பு இருப்பதாக அறிகின்றோ எனவே உடற்பயிற்சிகளாலும் நல்ல உணவு பழக்கங்களாலும், எடையை சரியான அளவி பேணுவதாலும் இதனைத் தடுக்கலாம்.
நீண்ட நேரம் ஒரே நிலையில் நிற்பது உட்கார்ந்திருப்பதும் கூட நாளப்புடைப் ஏற்படுவதற்கு வாய்ப்பாகின்றது. முக்கியம். காலிற்கு மேல் கால் போட்டுக்கொண் அல்லது மடித்துக்கொண்டு உட்காருவதா? நாளங்கள் கடுமையாக வலிந்தே இரத்தத் மேலே செலுத்த வேண்டியிருக்கிறது. இ னால் இவை நாளடைவில் பலவீனப்பட் நாளப்புடைப்பு உண்டாகலாம்.
வைத்தியர்கள் நோயாளர்களை இல் வில் இனங்கண்டு கொள்வதால் பெரும்பாலு மேலதிக பரிசோதனைகள் தேவைப்படாது
18 J

உயர்தர விஞ்ஞான மன்றம்
கா ஆனால் சில தருணங்களில் டொப்ளர் ஸ்கான்
(Doppler Scan) போன்ற பரிசோதனைகள்
மூலமும் கண்டறியப்படுகின்றது. வர்
நாளப்புடைப்பு நோய்க்குரிய அறிகுறிகள்
• நாளப்புடைப்பு நோய் உள்ளவர்கள் சோர்
வாகக் காணப்படுவர்.
லி
கால்நாளங்கள் பருத்துத்திரண்டு முறுகியும் காணப்படும். சில சமயங்களில் கடுமையான வலி தோன் றும்.
ல்
பம்
கால் நாளங்கள்கரு நீலநிறமாக இருக்கும். நோய் முற்றிய நிலையில் கருநிற மஞ்சளாக தோன்றும். நாளம் புடைத்திருக்கும் இடங்களில் கடி இருக்கும். கால் பாரமாக இருக்கும். பாதமூட்டுக்களில் வலி ஏற்படும்.
• தோல் உரிந்தும் சில நேரங்களில் புண்களும் ஏற்படும்.
ப்பு
எக
டு
தி
டு
இதைத் தவிர்ப்பதற்கான முறைகள்
5 3 ம்
நீண்ட நேரம் ஒரேயடியாக நிற்பதை, இருப் பதை தவிர்த்தல். நீண்ட நேரம் நிற்க நேர்ந்தால் சற்று உட் கார்ந்தோ அல்லது கால்களை சற்றுமடித்து
> யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 39
பரிதிச்சுடர் - 06
நீட்டி பயிற்சி செய்தோ நாள இரத்த ஓட்ட த்தைச் சீர்ப்படுத்துதல்.
கால்களைக் கீழே தொங்கவிட்டபடி உட் கார்ந்திருப்பது நல்லதல்ல. சிறிய ஸ்டூல் போன்ற (stool) ஏதாவது ஒன்றில் கால் களை உயர்த்தி வைப்பது நல்லது. தூங்கும் போது ஒரு தலையணை மேல் கால்களை உயர்த்தி வைத்தபடி தூங்குதல்.
அதிக நார்ச்சத்து உணவுகளை உண்பதும் நல்லது. நெல்லிப்பழங்கள், உள்ளி, இஞ்சி, வெங்காயம், அன்னாசி போன்றவை மிகவும் நல்லது. சுடுநீர்க் குளியல், உடற்பயிற்சி செய்வதால் வேதனை குறைவடையும்.
• வேகமாக நடப்பது மிக நல்லது.
வீக்கத்தைக் குறைக்க அவற்றைச் சுற்றி பண்டேஜ் (Bandage) அணிவது பயன் தரும். இதற்கென தயாரிக்கப்பட்ட விசேடமான பண்டேஜ்கள் மருந்தகங் களில் கிடைக்கும். முழங்காலுக்கு கீழ் மட்டும் அணியக்கூடியதும், தொடை வரை முழங்காலையும் மூடக்கூடியதாக அணியக்கூடியதும் போன்ற பல வகை களில் கிடைக்கின்றன.
வைத்தியரின் ஆலோசனையுடன் உங்க ளுக்கு ஏற்றதை உபயோகிக்க வேண்டும்.
ஓம்
தகவ Dr. K. Nav:
DAM (Cey) R Nadana Murugan Med
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

உயர்தர விஞ்ஞான மன்றம் இவற்றைப் பொதுவாக காலையில் படுக்கையி லிருந்து எழுந்து நடமாட முன்னரே அணிய வேண்டும். நடமாடும் நேரம் முழுவதும் அணிந்திருந்து இரவு படுக்கைக்கு போகும் முன்னரே கழற்ற வேண்டும். இறுக்கமான ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
சிகிச்சை முறை
பல்வகை சிகிச்சை முறைகள் உள்ளன. நோயின் தன்மைக்கும் நோயாளியின் தேவை களிற்கும் ஏற்ப இவை மாறுபடும். ஆங்கில வைத்திய முறைப்படி அறுவைச் சிகிச்சை யினால் நாளப்புடைப்பைக் குணப்படுத்து வதாக அறிகின்றோம். லேசர் (Laser) சிகிச்சை, சிலவகை மருந்துகளும் இதனை குணப்படுத்து
வதாக அறிகின்றோம்.
Lமா
ஆரஞ்சுப்பழத்தை (Orange) சிறிதளவு கடுக்காய்த்தூளுடன் சேர்த்து பிசைந்து இளந் தீயில் சூடாக்கி மெழுகுப்பதம் வந்ததும் வெயி லில் காயவைத்து தூளாக்கிக் கொள்ளவேண் டும். 2g முதல் 4g தூளை மாலையில் 100ml வெந்நீரில் கலந்து குடித்து வர நாளவீக்கங்கள் சற்றுக் குறைவடையும். காலை வேளையில் சுடுநீரில் கால்களைக் கழுவுதல் வேண்டும். இறுக்கமான உடைகளை தவிர்ப்பதும் உயர்ந்த குதி செருப்பு அணிவதைத் தவிர்ப்பதும் காலை சிறிது உயர்த்திப்படுப்பதும், காலை உயர்த்தி ஆசனம் செய்வதும் நல்லது.
மன
aratnam 2g.No 6699 ical Centre, Jaffna.
மூ 19

Page 40
பரிதிச்சுடர் - 06
ஒ இ @ல@ @R இ@R இது @
நீரிழிவு நோயினால்
பாதிப் இஸ்இ ப ெஇழல்இ
விழித்திரை ஒழுங்கீனம் (Retinopathy)
இது குருடு ஏற்படுவதற்கு முத ன்மையான காரண மாகும். விழித் திரை ஒழுங்கீனம் விழித்திரையில் மாற்றங்களை ஏற் ப டுத்து கிறது.
பார்ப் ப தற் கு வெளிச்சம் எந்தவித இடையூறும் இல்லாமல் விழித்திரைக்கு ஊடுருவிச் செல்லக்கூடியதாக இருக்க வேண்டும். விழித்திரையிலுள்ள இரத்தக்குழாய்கள் தடைப்படும் போது அல்லது கசியும் போது அல்லது ஒழுங்கற்ற முறையில் வளரும் போது விழித்திரை ஒழுங்கீனம் ஏற்படுகிறது.
விழித்திரை ஒழுங்கீன வகைகள் நிலைமை எவ்வாறு அதிகரித்துள்ளது என்ப
தைப் பொறுத்து 3 வகைகள் உள்ளன. 1. பின்னணி விழித்திரை ஒழுங்கீனம்
ஆரம்ப நிலையில் இது கண்பார்வையைப் பாதிக்காது எனினும் இது தொடர்கின்ற போது கண்பார்வை பாதிப்படையும். ஆகவே இது கவனமாக அவதானிக்கப்பட வேண்டும். 2. பரவுகின்ற விழித்திரை ஒழுங்கீனம்
இது பார்வையைப் பாதிக்கலாம்.
20 E 1

உயர்தர விஞ்ஞான மன்றம் Nஇல் @R இ அலஇ ஒலஇ அலஇ, D கண்ணில் ஏற்படும் புக்கள் சஇைத இத இத ல அ ல
செல்வி அமிர்தா அருட்செல்வம் உயிரியல் பிரிவு, உயர்தரம் - 2014.
3. மஞ்சள் புள்ளியைச் சுற்றிய மாறுதல்
(Maculopathy). மஞ்சள் புள்ளி என்பது விழித்திரையின் மையத்தில் உள்ளது. ஆகவே மஞ்சள் புள்ளி யைச் சுற்றிய மாறுதல் குருட்டை ஏற்படுத் தலாம்.
விழித்திரை ஒழுங்கீனம் உள்ளதா என எப்படித் தெரியும்
ஆரம்பக் கட்டத்தில் வெளிப்படை யான நோய்க்குறிகளைக் கொண்டிருக்காது. அது உங்களுக்கு உள்ளதா என்பது கூடத் தெரியாதிருக்கலாம். இந்தக் கட்டத்தில் நோய் க்குறிகள் பற்றிய ஒவ்வொருவரின் அனுபவ மும் வேறுபட்டதாக இருக்கலாம்.
கருமையான மிதப்பவற்றை அல்லது சிலந்தி போன்ற வடிவங்களைக் காணுதல். கறைகளை அல்லது ஒட்டுக்களைக் காணு
தல்.
மங்கலான பார்வை - இது திரவ மேற்பரப் பினூடாகப் பார்ப்பது போன்று இருக்கும்.
விழித்திரை ஒழுங்கீனத்தை ஆரம் பத்தில் கண்டறிதல் முக்கியமானது. உங்களின் கண்கள் ஒருவருடத்தில் ஒருமுறை சோதிக் கப்படுவதற்கான ஒழுங்கை நீங்கள் செய்ய வேண்டும்.
பா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 41
பரிதிச்சுடர் - 06
எவ்வாறு சோதிக்கப்படுகிறது
விசேடமான டிஜிற்றல் கமராவைப் பயன் படுத்தி உங்களின் விழித்திரையைப் படமெடு ப்பதன் மூலம் சோதனை செய்யப்படுகிறது.
இதற்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது
இதைக் குணப்படுத்த முடியாது. ஏற்கனவே இழக்கப்பட்ட எந்தப் பார்வையும் சிகிச்சை யால் மீளவும் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால் மேற்கொண்டு ஏற்படும் சேதத்தை அது தடுக்கும்.
விழித்திரை ஒழுங்கீனத்துக்கு லேசர் திரபி (Laser Therapy) மூலமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இரத்தத்திலுள்ள குளுக்கோஸ், கொலஸ் ரோல், இரத்த அழுத்தம் என்பவற்றின் அளவுகளை முடிந்தளவுக்குப் பெரும் பாலும் சாதாரண அளவில் வைத்திருப் பதன் மூலம் விழித்திரை ஒழுங்கீனம் மேலும் பரவுவதைத் தடுக்கலாம்.
ஏனையகண் பிரச்சினைகள் 1) மங்கலான பார்வை
கண்டுகொள்ளப்படாத நீரிழிவு நோயின் ஒரு அறிகுறியாக இது இருக்கலாம். இரத் தத்திலுள்ள குளுக்கோசின் அளவுகள் உயர் வடையும் போது இது அனுபவிக்கப்படலாம்.
தகவு Dr.M. Pirunth
Teaching Hos யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்

உயர்தர விஞ்ஞான மன்றம்
இரத்தத்திலுள்ள குளுக்கோசின் அளவு சாதாரண அளவுக்குத் திரும்பிச் செல்லும் போது இந்த மங்கலான பார்வை இல்லாமற் போய்விடும்.
2) வெண்புரை நோய் (Catract)
இவை கண் வில்லைகள் தடிப்பாகவும் தெளிவில்லாமலும் இருத்தலாகும். நீரிழிவு நோயுள்ள மக்கள் ஆரம்ப வயதிலேயே வெண்புரையல் பாதிக்கப்படும் சாத்தியம் கூடுதலாக உள்ளது. வில்லைகளை அகற்றி அதற்குப் பதிலாக ஒரு பதித்தலை வைப்பதற் கான அறுவைச் சிகிச்சை மூலமாக இந்த வெண்புரை நோய்க்கு சிகிச்சை செய்யப் படுகிறது.
3) குளுக்கோமா (Glucoma)
NORMAL MSION
EARLY GLAUCOMA
இஇ
இ->
ADVANCED GLAUCOMA
EXTREME GLAUCOMA
இது கண்ணில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் ஆகும்.
0
ல்
a, (Mo/ Eye) pital, Jaffna.
- 2)

Page 42
பரிதிச்சுடர் - 06
இஇ இஇஇஇஇ @N இ 9
பால்மாவில் D.C.
அதன் வி இ ஒ ஒ ல் இரவு
இன்றைய நிலையில் இலங்கையில் பரபரப்பாக விவாதிக்கப்படும் விடயங்களில் ஒன்றாக டைசயன்டை ஏமைட் (டி.சி.டி, Dicyandiamide) உருவெடுத்துள்ளது. இதற்குக் காரணம் அன்றாட பாவனையில் பால்மா முக்கிய உணவுப்பொருளாக பயன்படுத்தப் படுவதேயாகும். இலங்கையில் பயன்படுத்தப் பட்ட பால்மாவில் மனித உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இரசாயனப் பதார்த்தமான டி.சி.டி ஆனது, உலகில் காணப்படும் பால் உற்பத்திக்கான கேள்வியில் 1/5 பங்கினைப் பூர்த்தி செய்யும் நிறுவனமான பொன்டாராவின் (Fonterra) பால் உற்பத்திப் பொருட்களில் காணப்பட்டதாக கைத் தொழில் தொழில்நுட்ப நிறுவனம் (ITI) ஆய்வு செய்து கண்டறிந்தது. இருந்தபோதிலும் ஆரம்பத்தில் பொன்டாரா நிறுவனம் ஏற்றுக் கொள்ள மறுத்து, பின்னர் உற்பத்தியின் ஒரு சில தொகுதிகளில் மாத்திரம் டி.சி.டி கலந்து இருப்பதினை உறுதி செய்ததின் விளைவாக அத்தொகுதி பால்மாப் பொருட்களைச் சந்தை யில் இருந்து விலக்கிக் கொண்டது.
இதே போன்று சில காலத்திற்கு முன்னர் அதிகமாகப் பேசப்பட்ட விடயம் மெலமைன் எனும் வேதிப்பொருள் பால்மாவில் கலக்கப் பட்டமையாகும். இது பற்றிய பிரச்சினை
22 ᏱᏱᏫᏱᏱᏱᏱᏱᏱᏱᏱᏱᏱᏱᏱᏱᏱᏗᏱᏱᏱᏱᏱᏱᏱᏱᏱᎯ l

உயர்தர விஞ்ஞான மன்றம் Nஇட இலஇ Nஇட ஒN N இத ) (டி.சி.டி) கலப்பும் Dளவுகளும் 'ஐஸ்இழ R S TN இழ R இல்
செல்வி சிந்துஜா பரமசிவம் செயன்முறை காட்டுநர்)
கலாநிதி தர்மராசா மனோரஞ்சன்
சிரேஷ்ட விரிவுரையாளர் இரசாயனவியற்றுறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
முதலில் சீனாவில் எழுந்து பின்னர் இலங்கை வரை எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது.
டி.சி.டி என்றால் என்ன?
டி.சி.டி என்பது C,H,N, எனும் மூலக் கூற்று சூத்திரத்தைக் கொண்ட, 209.5°C உருகுநிலையை உடைய வெண்ணிறப் பளிங் காகும். இதன் கட்டமைப்பு பின்வருமாறு,
H,NH
N
HN
Dicyandiamide டி.சி.டி இன் கட்டமைப்பு
இவ் இரசாயனப் பதார்த்தமானது இலத்திரனியல் பொருட்கள் மற்றும் மருந்து வகை உற்பத்தியில் பயன்படுத்தப்படுவதுடன் உணவுப் பொதி செய்வதற்கான நடவடிக் கையிலும், பசளைத் தயாரிப்பிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
தற்பொழுது டி.சி.டி இனால் ஏற்பட்ட விளைவுக்கு காரணம் தான் என்ன?
கடந்த 30 வருடங்களாக இரசாயன உரமானது நியூஸிலாந்தின் கால்நடை வளர்ப்பு களுக்கு வளர்க்கப்படும் புற்களுக்குப் பயன் படுத்தப்படுகின்றது. அது மட்டுமல்லாமல்,
பா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 43
பரிதிச்சுடர் - 06
விவசாயத்தில் அதிகரித்து வரும் நைதரசன் தெ பசளைப் பாவனையானது நீர் நிலைகளில் கி
நைதரசனின் அளவை அதிகரிக்கின்றது. இதன் தா விளைவாக ஏற்படும் பைரோபிளாங்டன் இ . (Phytoplankton) அதிகரிப்பு மற்றும் நீர் நிலை களில் காணப்படும் உயிரினங்கள் பாதிப்பிற்கு உள்ளாகின்றது.
நச்
கின
&?
வர
உ
கம்
மா
க6
கு
கா
இவ்விரு பிரச்சனைகளைத் தீர்க்கும் முகமாக டி.சி.டி ஆனது பயன்படுத்தப்படு கின்றது. இங்கு புற்களுக்குப் பாவிக்கப்படும் | அமோனியாப் பசளையானது நைதரசன் இறக்கச் செயற்பாட்டின் ஊடாக நைத்திரோக் சைட்டாகவும், நைத்திரேட்டாகவும் மாற்றம் அடைகின்றது. இச்செயற்பாடானது நுண்ணங் கிகளின் செயற்பாட்டினால் பூரணப்படுத்தப் படுகின்றது. இந் நைதரசன் இறக்கச் செயற் பாடானது டி.சி.டி மூலம் பாதிப்பிற்கு உள்ளா கின்றது. அதாவது, அமோனியாவில் இருந்து நைத்திரேற்றாக மாற்றுவதற்குத் தேவையான நுண்ணங்கியில் காணப்படும் நொதியத்தின் தொழிற்பாட்டினைப் பாதிப்படையச் செய்கி ன்றது. இவ்விளைவால் முழுப்பசளையும் தாவரப் பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படு வதை D.C. D உறுதி செய்கிறது.
எதி
அ
பத்
ரூ
பா
கை
னி
ளு மி.
லே
தர்
யன்
வா
"தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்" என்பதற்கு இணங்க டி.சி.டி பாவனையானது சமூகத்தில் எதிர்மறையான விளைவினை ஏற்படுத்தியுள்ளது. இவ் இரசா யனம் உடலில் சேர்ந்தால் சிறுநீரகம் தொடர் பான நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ள அதேவேளை, புற்றுநோய் ஏற்படுத்துவதற் கான வாய்ப்பும் காணப்படுவதாகத் தெரிய வந்துள்ளது. அத்துடன் குளொஸ்ரிடியம் பொட்டிலினம் (Closrtidium Botulinum)
உ
ஏற்
த்து துப்
நம்
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

பொதுசன நூலகம்
யாழ்ப்டடிரா'
உயர்தர விஞ்ஞான மன்றம் தாற்றால் Botulism என்ற நோய் ஏற்படு ன்றது. எனினும் இவ் நோயானது மிக அரி சனதாகக் காணப்படுகின்றது. ஏனெனில், து ஒட்சிசன் இல்லாத சூழலில் தான் பருகமுடியும். இதிலிருந்து வெளிவரும் -சுப்பொருளால் நரம்பு பாதிப்பிற்கு உள்ளா ன்றது. அத்துடன் கண்மடல் சோரல், வயிற் மாட்டம், வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்படு துடன் சுவாசத்தடையினையும் ஏற்படுத்தும் எய்ப்பு, ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. ணவு நீராகாரம் போன்றவற்றில் இந் நச்சுக் லப்பதால் நோய் ஏற்படலாம். மிக முக்கிய ரனது ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தை ளில் இது தொற்றுவதாகும். பொதுவாக உலில் கிருமிகள் தொற்றுவதைத் தடுப்பதற் என எதிர்ப்பு சக்தி இருக்கின்றது. ஆனால், திர்ப்புசக்தி ஏற்படுவதற்கு முந்திய காலத்தில் தாவது ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளில் க்கிருமி தொற்றினால் ஆபத்தாகும்.
இவ்வாறான பிரச்சனைகளைத் தவிர்ப் கற்கு நமது பாரம்பரிய முறையினை கையா வது சாலச்சிறந்தது. அதாவது பால்மா "வனையைத் தவிர்த்து தூய பசும்பால் பாவ னயின் அளவை அதிகரித்தலாகும். ஏனெ ல் நாம் கால்நடைகளுக்கு வழங்கும் புற்க க்கு உரம் இடுவதென்பது இலங்கையில் கமிகக் குறைவானதாகும். அத்துடன் நுகர் யார் ஆகிய நாங்கள் உணவுப் பொருட்களின் ம் மற்றும் தன்மை பற்றிய அறிவினை ளர்த்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் கள்ளது. இதன் மூலம் இவற்றினால் படுத்தப்படும் பாதிப்பின் அளவைக் குறை வக் கொண்டு வாழ்நாளினை ஆரோக்கியத் உடன் கழிக்கக் கூடியதாக இருக்கும் என Dபுகின்றோம்.
Revoooooooooooooooooooor 23

Page 44
பரிதிச்சுடர் - 06
ஆலஇட ஒல் இட ஆலஇ இஇ மீள் ஏற்றம் செய்ய
( Rechargab இ ஒ லல இய ல்
அமெரிக்காவின் போர்ட்லான்ட் நக தின் ரென்சலேர் பொலிரெக்னிக் நிறுவ தின் (Rensselaer Polytechnic Institute - R
ஆய்வாளர்கள் நிலைக்குத்தான நனோ குழ களின் விரிப்பை ஒரு அயன் - திரவ மின் . பொருள் ஒன்றினுள் அமிழ்த்துவதன் மூ ஒரு மெல்லிய காகித மின்கலமொன்றை வாக்கியுள்ளனர். இந்த செலூலோஸ் (celluld காகிதமானது மின் சக்தியை சேமித்து லை உதவுகின்றது.
வெ
RPI ஆய்வுக் குழுவானது இக்க தத்தின் மறுபக்கத்தில் இன்னொரு ந ே குழாய் மின்வாய் ஒன்றைப் பொருத்துவது, மூலம் ஒரு வலிந்த கொள்ளளவி ஒன் உருவாக்கியது. பின்பு காகிதத்தின் மே லிதியம் மின்வாய் ஒன்றைப் பொருத்தி ஒரு 2 ஏற்றம் செய்யக்கூடிய மெல்லிய கா. மின்கலம் ஒன்றை உருவாக்கியது.
24 6

உயர்தர விஞ்ஞான மன்றம் - அடுஇ இ ஒ இ ஒ இ அல
க்கூடிய காகித மின்கலம் le Paper battery)
இட ஒL இத TNSL N இழ R
செல்வி துஷானா ஜீவநேசன் கணிதப்பிரிவு, உயர்தரம் - 2014
தரத்
RPI பேராசிரியர் றொபேட் லின் ஹாட் னத் கூறுகையில் "காபன் நனோகுழாய்கள் காகி PI)
தத்தில் பதிக்கப்பட்டு மின்பகுபொருளினுள் அமிழ்த்தப்பட்டதால் அக்கலமானது பார்ப்பதற்கும், நிறையிலும் காகிதத்தை ஒத்தி ருக்கின்றது" என்றார்.
பாய் பகு லம் உரு
ise)
க்க
ாகி னா தன் றை லே
இந்த வலிந்த கொள்ளளவியும், மீள் ஏற்றம் செய்யக்கூடிய மின்கலமும் மூன்று RPI ஆய்வுகூடங்களின் ஒன்றரை வருட கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டன. ஆய்வுகூடங் களில் ஒன்று மின்கலத்தின் மின்வாய் போன்று செயற்படக்கூடிய காபன் நனோகுழாய்களின் அடிப்படை அமைப்பை உருவாக்கியது. இரண்டாவது ஆய்வுகூடம் நனோ குழாய் களை நிலைக்குத்தாக ஒரு தாளில் வைத்து திரவ செலூலோஸை நனோ குழாய்களின் விரிப்பு களுக்கிடையே ஊற்றி மின்கலத்தை உருவாக் கியது. மற்றைய ஆய்வுகூடம் லிதியம் மின் வாயை தாளின் மேல் பொருத்தி ஒரு மீள்
மீள்
கித
/ யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 45
பரிதிச்சுடர் - 06
ஏற்றம் செய்யக்கூடிய மின்கலத்தையும், வல இன்னுமொரு நனோ குழாய் மின்வாயைப் கூடம் பொருத்தி கொள்ளளவியையும் உருவாக்
சுரு கியது.
வெ
அயன் திரவங்கள் செலூலோசினுள் ஊற்றப்பட்டு அதனை ஜெல் போன்று மாற்றி
கா யது. இந்த பாயி, மின்கலத்தின் மின்பகு பொரு
ஏற் ளாக செயற்பட்டு காகித மின்கலத்தினுள்
மில் உள்ள அயன்களை ஒரு பக்கத்திலிருந்து மறு
குல் பக்கத்திற்குக் கொண்டு செல்ல உதவுகின்றது.
கூற
ஒவ்வொரு காகித மின்கலமும் 0.6 milli
கூட
amps/ cm' வலு அடர்த்தி கொண்ட 2.4V மின்
செ அழுத்த வேறுபாட்டில் மின்னை உற்பத்தி
எவ் செய்கின்றன. கூடுதலான அழுத்தத்தைப் பெற
மே காகிதங்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி
உட க்கொள்ளலாம். கூடுதலான மின்னைப் பெறு
மின் வதற்கு காகிதக்கலத்தின் பரப்பளவைக் கூட்ட லாம். இக்காகித மின்கலமானது -100) °F- 300°F வுக
லங்
ன
தகவல் Mrs. B. N.Kanagas
B.Sc, PGDE, Dip
* குதிரை நின்றுகொண்டே தூங்கும். ஆல்பட்ரா
தூங்கும் முதலை கண்களைத் திறந்து வைத்துக்
எமது கண்விழி ஒரு அவுன்ஸ் நிறையுடையது.
எமது உடலில் 2 - 3 மில்லியன் வியர்வைச் சுரப்பி
* பின்புறமாக மரம் ஏறும் விலங்கு கரடி ஆகும்
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

உயர்தர விஞ்ஞான மன்றம்
ரையான வெப்பநிலையில் செயற்படக் டியது. அத்துடன் இந்த மின்கலத்தை சட்டவோ, மடிக்கவோ, பல வடிவங்களில் பட்டிக் கொள்ளவோ முடியும்.
இதுவரையில் RPI ஆய்வாளர்கள் தமது கித மின்கலத்தை 100 தடவைகள் மீள் றம் செய்துள்ளனர். ஆனாலும் இதன் மூலம் அகலத்தின் செயற்பாட்டில் எந்தவிதத் தரக் றைவும் காணப்படவில்லை என அவர்கள் வகின்றனர். அடுத்ததாக மின்கலத்தை ஆகக் டியதாக எத்தனை முறை மீள் ஏற்றம் ய்யலாமெனவும், கூடிய வலு அடர்த்தியை பவாறு பெறலாம் எனவும் திட்டங்களை மற்கொண்டுள்ளனர். அத்துடன் வைத்திய பகரணங்களை, குருதி மற்றும் வியர்வையை ன்பகுபொருளாகக் கொண்ட காகித மின்க பகள் மூலம் இயக்க முடியுமா எனவும் ஆய் கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ]
sunthary
in IT.
ஸ் (Albatross) பறவை பறந்து கொண்டே கொண்டு தூங்கும்.
"கள் உள்ளன.
- 25

Page 46
பரிதிச்சுடர் - 06 இஇ இஇஇ இஇஇஇஇ
யுகயுகமால் இ ல இ ஒடெ இந் நூல்.
செல்போனின் சுவாசத்தினால் செல்லரிந்து விட்டது நேர்முகத்தொடர்பு
கருவறையைக் காலி செய்த சோதனைக் குழாய் குழந்தைகள் ....... சிக்கனத்தை இக்கணம் வரை கடைப்பிடிக்கும் மாடல் பிசாசுகள்!!!
யுகயுகமாய் மாற்றங்கள் உணர்த்திடுவோம் மதியாலே .... இருள் கண்டு பயந்து ஒளி தனைப்படைத்து ஒலி கண்டு வியந்து மொழி தனைப் படைத்து!!!
எத்தனை எத்தனை முயற்சிகள் நித்தம் அத்தனை மகிழ்ச்சிகள் அத்தனையும் சாதனை தான் நீங்கிடுமாம் வேதனை தான்
* முதலையின் நாக்கு அதன் அடித்தொனை * சுறாக்கள் நூறு வருடங்கள் வரை உயிர்
26 மு.

உயர்தர விஞ்ஞான மன்றம் இைத இலஇ அதை ஒலஇட ஒNஇத ப் மாற்றங்கள் அட இத இத இத இழ R
செல்வி மயூரி போல் இளவளவன் உயிரியல் பிரிவு, உயர்தரம் - 2015.
ஆஹா............... மனிதா!!! அறிவில் அசகாய சூரர்... அறிவியலை வைத்தே - நீ அடக்க முயல்கின்றாய் இயற்கையை!!! அற்புதம் தான் உன் திறமை அதை அறிந்திடுமோ என் மதி......
யுகயுகமாய் மாற்றங்கள் வகை வகையாய் தெறிக்கின்றன தளபதியாய் நீயும் வாழடா - என்றும் தலை பதியாமல் நீயும் வாழடா
ஒரே சாதி அதாவது நீ பாதி நான் பாதி எனவும் நீ வாழடா..... உனைப்பார்த்து உலகம் உயரும் உன் பெயர் வானுயரப் பறக்கும்
அந்நாள் வெகு தொலைவில் இல்லை கையால் அணைகட்டி தடுப்பதற்கு நீ ஒன்றும் கால்வாய் இல்லையடா காட்டாறு வாழ்த்துக்க மனமுடன் வாழ்க வளமுடன்! ]
ஒச
எடையில் இருக்கின்றது. வாழும் ஆற்றலுடையவை.
> யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 47
பரிதிச்சுடர் - 06 இஇ இஇ இஇஇ இRS
மாற்றத்தில் இ இ ஸ்டெலஇ NSL
TLசா
"கணீர்கணீர்" என்று ஒலித்த மணிச் சத்தத்துடன் பாடசாலை ஆரம்பமானது. அன்று புதிதாக சிலர் பாடசாலையில் நின்ற னர். காலைச் செபம் முடிந்ததும் அதிபர் அவர்களை எங்களிற்கு அறிமுகப்படுத்தினார். "இவர்கள் சுகாதாரத் திணைக்களத்திலிருந்து
வந்திருக்கிறார்கள். சில விடயங்கள் சம்பந் தமான விழிப்புணர்வை மாணவர்களாகிய உங்களிற்கு ஏற்படுத்தவே இவர்கள் வந்திருக் கின்றனர்" என்றார்.
6
Iெ
காலை வெய்யில் சுட்டெரிக்கிறது. கையிலுள்ள கொப்பியால் விசுக்கிக் கொண்டே "இவர்களிற்கு வேறு வேலை யில்லை சும்மா அலம்ப வந்திருக்கிறாங்க ' என்று மனதினுள் கடிந்து கொண்டே முகத்தில் எந்த மாற்றத்தையும் வெளிக்காட்டாமல் நிற்கவேண்டும் என்ற கட்டாயத்திற்காக நின்றேன். முதலில் ஒருவர் தன்னை இன்னா ரென்று அறிமுகம் செய்து கொண்டு தனது உரையை ஆரம்பித்தார். விருப்பமில்லாமல் நின்றாலும் அவர் சொன்ன பல விடயங்கள் என் மனதைத் தொட்டன. அதிலும் முக்கிய மாக அவர் நீரைப்பற்றிச் சொன்னது என் மனதில் ஆழமாகப் பதிந்தது.
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

உயர்தர விஞ்ஞான மன்றம் இட இலஇ Nஇ இஇட @ இத
ன் காலம் உலஇ இ ஒ ல இதல்
செல்வி துவாரகா கனகராசா உயிரியல் பிரிவு, உயர்தரம் - 2014
பொதுசன நூலகம் உமாழ்ப்பாணம்.
களை
முதலாம் பாடம் ஆரம்பமானது. எங்களிற்கு முதலாம் பாடம் நூலகம் என்பதால் தூலகம் சென்றோம். காலையில் அவர் சொன்ன விடயங்கள் என் மனதில் நிழலாடிக் கொண்டிருந்தமையால் நூலகத்தில் காணப்பட்ட புத்தகங்களிலும், பத்திரிகைக ளிலும் அதுவே என் கண் முன் தோன்றியது. நீர்ப்பிரச்சினை பற்றிய கூடுதலான தகவல் களைப் பெற்றுக் கொண்டேன். நேரமும் கடந்தது. பாடசாலை முடிந்து வீட்டிற்குச் சென்றேன். என் வேலைகளை முடித்து பிரத்தியேக வகுப்பிற்கும் சென்றுவிட்டு மாலை 6 மணியளவில் மறுபடியும் வீடு திரும்பினேன். வீட்டில் என்றுமில்லாமல் ஒரே சத்தமும் இரைச்சலுமாக இருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. அம்மா, அப்பா, அண்ணா என்று ஒவ்வொருவரும் ஏதோ அவசரத்தில் வீட்டுக்குள்ளேயும் வெளியே புமாக அலைந்தனர். அம்மாவிடம் சென்று என்னவென்று வினவினேன். ஏதோ எமது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு இடத்தில் நீர்க்கு ழாய் ஒன்று உடைந்து போய் விட்டதால் அதை திருத்தும் வரை நான்கு ஐந்து நாட்கள் வரை தண்ணீர் வராது என்று சொல்லிக் கொண்டே அப்பா கொண்டு வந்து வாசலில்
மூ 27

Page 48
பரிதிச்சுடர் - 06
வைத்த குடத்தை எடுத்துக் கொண்டு குசினி யினுள் சென்று வைத்துவிட்டு தன் வேலை களைத் தொடங்கினார். பின் இக்கலகலப் புக்கள் எல்லாம் முடிந்ததும் வீட்டிலுள்ள எல்லோரும் சாப்பிடுவதற்காக அமர்ந்தோம்.
நான் பேசத்தொடங்கினேன். காலை யில் பாடசாலையில் நடந்த எல்லாவற்றையும் சொன்னேன். அதிலும் முக்கியமாக என் மனதைத் தொட்ட தண்ணீர்ப் பிரச்சிலை யைப் பற்றிச் சொன்னேன். அவர் சொன்னதை மட்டும் சொல்லாது நான் நூலகத்தில் வாசித்த அனைத்தையும் சேர்த்துச் சொன்னேன். அப்பா அதற்கு" இன்று ஒருநாள் தண்ணியை நிப்பாட் டினதிற்கே நாங்கள் இவ்வளவு கஷ்ரப்பட் டோம். தூரமாகச் சென்று தண்ணியைக் காவிக்கொண்டு வந்தோம். ஒருவேளை அவர் சொன்ன மாதிரி இந்த உலகத்தில் தண்ணிய பிரச்சினை வந்தா ஐயோ! நான் நினைக்கே என்ன நடக்கும் என்டே என்னால சொல்ல முடியல" என்று சொல்லிக்கொண்டே சாப் பாட்டை முடித்துக் கைகழுவச் சென்றார். நாங்களும் சாப்பாட்டை முடித்துக்கொண்டு சிறிது நேரம் உரையாடிய பின்பு உறங்கச் சென்றோம்.
இப்படியே சில காலம் கடந்த பின்பு கனவிலும் நடக்கக் கூடாது என்று நினைத்த விடயம் நிஜமாகவே நடக்க ஆரம்பித்தது. உலகமே மாபெரும் பிரச்சினையை எதிர் கொள்ள நேர்ந்தது. எனது இடம் கிராமம். அங்கு கூட சொல்லும்படியான அளவிற்கு முன்பிருந்தது போல தோப்புக்களையோ காடுகளையோ காணவில்லை. கிராமம் நகர
28

உயர்தர விஞ்ஞான மன்றம்
மாகக் காட்சி அளித்தது. எந்தப் பக்கம் திரும் பினாலும் பெரிய பெரிய கட்டடங்களும் தொழிற்சாலைகளுமே காணப்பட்டது. அந்தத் தொழிற்சாலைக் கழிவுகள் எமது கிராமத்திற்கே அழகு தந்து கொண்டிருந்த குளத்தில் சேர்ந்து அக்குளத்தையும் நாசப்ப டுத்தி விட்டன.
குடிப்பதற்கு உகந்ததாகவிருந்த அக்குள் தத்து நீர் இப்போது பார்ப்பதற்கே சரியில் லாமல் அழுக்காகவும் நீரூற்றுக் குறைந்தும் இருந்தது. கார்த்திகை, மார்கழி மாதத்தில் கூட மழையைக் காணவில்லை. பல ஊர்களிலி ருந்து வந்து எங்களிடம் அரிசி, மரக்கறி என்று வாங்குவாங்க. ஆனா இப்போ எங்களுக்கே எதுவுமில்லா நிலைமை ஆயிற்று. பலபேர் ஒவ்வொரு இடமாக கிணற்றை மிகவும் ஆழமாகத் தோண்டிக்கொண்டு இருக்கிறார் கள். ஆனால் எள்ளளவும் தண்ணீர் எங்கும் கிடைக்கவில்லை.
எங்கு பார்த்தாலும் ஒரே அழுகையும் ஓலமுமாக இருந்தது. சில காலங்களில் சேமித்து வைத்திருந்த பொருட்களும் முடிந்து விட்டதால் பெரும்கஷ்ரத்தை அனுபவிக்க வேண்டியதாக இருந்தது. எல்லோரும் சோர்வாகவும் வாடி வதங்கியும் காணப்ப ட்டனர். எதிர் வீட்டிலிருந்து ஒரு பெரிய சத்தம். என்னவோ ஏதோ என்று ஓடிப்போய்ப் பார்த்தேன். தம்பிள்ளைகள் படும்பாட்டை பார்க்கமுடியாமல் தாயும், தந்தையும் இறந்து போயினர். என்ன நடக்கிறது. ஏன் அப்பா, அம்மா விழுந்துகிடக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடியாச் சிறுவன் தன் கண்களில் கண்ணீர்மல்க இருவரையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். எங்கிருந்தோ யாரேர்
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 49
பரிதிச்சுடர் - 06
வந்து சாப்பாடு கொடுக்கிறார்கள் என்று . சொன்னதும் அச் சாப்பாட்டை அடிபட்டுக் 8 கொண்டு பெற முயன்றனர். வயது போன . வர்கள் அக் கூட்டத்தில் நெரிபட்டே தம் . உயிரை விட்டனர். இந்த ஊரிலேயே இப்படி மு என்றால் அப்போ உலகம் முழுவதும் இப்பொழுது எவ்வளவு உயிர் போயிருக்கும் ப என யோசித்துக் கொண்டே அந்த வேதனை யைத் தாங்க முடியாமல் என் கால்கள் தன் போக்கில் சென்று கொண்டிருந்தன.
3
த
6
6. !
"]
திடீரென்று ஒரு குரல் 'சிந்து எழும் பம்மா எத்தனை மணிக்குப் பள்ளிக்கூடம் போப்போறாய். பிந்திப் போனா ஏசுவாங்க எண்டு சொல்லுவாய். இண்டைக்கு இவ்வளவு நேரம் படுத்திருக்கிறாய். எழும்பம்மா எழும்பி வேளைக்கு வெளிக்கிடு" என்றார் அம்மா. அப்போது தான் புரிந்தது இது கனவு என்று. கனவே இவ்வளவு கொடுமையாக இருந்தால் நிஜத்தில் எவ்வளவு மோசமாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டே என் வேலைகளை
முடித்துக் கொண்டு பாடசாலைக்குச் சென்று க என் நண்பர்களிடமும், விஞ்ஞான ஆசிரியரி டமும் நடந்ததைச் சொன்னேன். " எமது விஞ்ஞான தினமன்று இப் பிரச்சினை சம்பந் தமாக இந்தப் பிரச்சினையை கருவாகக்
L கொண்டு இந்தக் கனவை நாடகமாக அரங்
கேற்றுவோம்" என்று ஆசிரியர் சொன்னார். விஞ்ஞான தினமும் வந்தது. அந்த நாட . கத்தைப் பார்த்த மாணவர்களுக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை. எவ்வளவு சந்தோ ப
ஷமாக இருந்த மண்டபத்தில் அமைதி நிலவியது. அனைவர் முகத்திலும் சோகம். விஞ்ஞான தினத்துடன் அன்றைய பாடசாலை ( நிறைவுற்றது. அடுத்த நாள் நான் பாடசா
எ
13
- :
!
(5
முற்றும் யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

உயர்தர விஞ்ஞான மன்றம் லைக்குள் நுழைந்ததும் ஆச்சரியப்பட்டேன். இவ்வளவு நாளும் நாம் குடிக்கும் போது வீணாகிய தண்ணீர் கால்வாய் வழியே சேர வேண்டிய இடத்தை அடைந்து கொண்டி நந்தது. ஆனால் இன்று அக்கால்வாயினை முடி அதிலிருந்து எமது தோட்டத்திற்கு ஒரு புதிய கால்வாயை அமைத்து தண்ணீர் அங்கு செல்லுமாறு அமைத்திருந்தனர்.
ஒவ்வொரு மாணவியும் பெரிய போத்தலில் தண்ணீரைப் பிடித்துக் கொண்டு நமது வகுப்பறைக்குக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். ஏன் என வினவியபோது இவ்வாறு செய்வதன் மூலம் அக்கா தண் ணியைச் சிக்கனமாக தேவையான அளவு மட்டும் பாவிக்கமுடியும் என்று என்னிடம் சொன்னாள் . தூரத்திலிருந்து ஒரு குரல் தண்ணியை எடுத்ததும் ரப்பை இறுக்கமாக பூட்டுங்க" என்று கூறியது. அப்பொழுது என் மனதில் தோன்றியது பாடசாலையில் இப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கும் போது கட்டாயமாக மாணவிகள் ஒவ்வொருவரும் நம் வீடுகளிலும் இதை சொல்லியிருப்பார்கள். இதனால் இப்பொழுது நம் பாடசாலையில் ஏற்பட்ட மாற்றம் எம் வீடுகளிலும் கட்டாய மாக ஏற்படும். பின்பு இவ்வுலகில் நீர்ப்பிர சினை என்ற ஒன்று எப்பொழுது மே ஏற்படாது என்ற அபரிவித நம்பிக்கை எனக்குள் எழுந்தது. அச்சந்தோஷத்துடனும் உற்சாகத்துடனும் வகுப்பறைக்குச் சென்று பாடத்தைப் படிக்கத் தொடங்கினேன். மாற்றம் என்பதே இவ்வுலகில் மாறாத ஒன்று" நாம் நினைத்தால் எதையுமே மாற்ற முடியும் என்பதையும் உணர்ந்து கொண்டேன்.
ᏱᏫᎧᎵᏬᏫᎧᎵᏬᏫᎾᎵᏊᎧᏬᏪᏫᏬᏫᎧᎵᏬᏱᏱᎵᏱᏱ 29

Page 50
பரிதிச்சுடர் - 06
அடுஇ இஇ இஇஇஇஇ @ கோப்புக்கள் நிரந்தர அவற்றை மீளப் பெற அ இ அந்த N 3
கணினிப் பாவனையில் ஈடுபடும் பயனாளிகளுக்கு மிகவும் பயன்தரக்கூடிய ஒரு விடயம் பற்றிய தகவல்கள் இங்கு தரப்பட்டு ள்ளது. அதாவது எமது நாளாந்த பாவனை யில் ஒரு பயனாளி பல்வேறு ஆவணங்களை அழிப்பது வழமை. அவ்வாறு தவறுதலாக அழிக்கப்பட்ட ஒரு ஆவணத்தை மீளப் பெற்றுக் கொள்வது எவ்வாறு என்பதை நாம் பார்ப்போம். அதிலும் குறிப்பாக அழிக்கப் பட்ட ஆவணமானது Recycle bin இலும் இருந்து அகற்றப்பட்ட பின்னர் அந்த ஆவ ணத்தை எவ்வாறு மீளப் பெற்றுக் கொள்வது என்பது பற்றியே நாம் பார்க்கவுள்ளோம்.
கணினியில் தவறுதலாக ஒரு ஆவணம் அழிக் கப்பட்டு, அது Recycle bin இல் இருந்தும் அகற்றப்பட்டால், அதனை மீளப்பெறுவதற்கு வழி உண்டா? ( Recover files which are deleted permanently from Recycle bin )
இந்தப் பிரச்சினை கணினிப் பாவனை யாளர்கள் பலருக்கும் பொதுவாக உள்ள பிரச்சினையாகும். ஒரு ஆவணம் அல்லது கோப்பு தவறுதலாக அழிக்கப்பட்டால், முதலில் கணினியில் உள்ள Recycle Bin க்கு எடுத்துச் செல்லப்படும். அதன் பின்னர் Recycle Binஐச் சுத்தம் செய்யும் போது அங்கிருந்தும் அந்த கோப்புக்கள் அழிக்கப் பட்டுவிடும். Recycle Bin ற்குள் இருக்கின்ற சந்தர்ப்பத்திலே அந்தக் கோப்புக்களை மீளப் பெற்றுக் கொள்வதற்கு வழியுண்டு. அதற்கான
30 J

உயர்தர விஞ்ஞான மன்றம் =RL ஜாஇ அலஇய அலஇ அஇைத
மாக அழிக்கப்பட்டால், வவதற்கான வழிமுறை
2 ல ெஇஸ்இ இைட ஒN
செல்வி யூட்சா ஜெறோம் கணிதப்பிரிவு, உயர்தரம் - 2013.
வழி கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டு ள்ளது. இங்கு இடதுபுற மூலையில் 'Restore this item' என்ற தெரிவுண்டு. அதனை தெரிவு செய்தால், குறிப்பிட்ட கோப்பை நாம் மீண் டும் பழைய இடத்திற்கு எடுத்துச் செல்லலாம்.
3 Recycle Bin
- EX File Edit View Favorites Tools Help
2 aேck - 2) - 2/ 0 searள் {} Folders - Address Recyde Bin
- Sco.
Recycle Bin Tasks
தd Ficture |
bitmap image Restore
/ Erry 1se Keyce 71
பகர் - +2 14:ா)
Cut
[ete
Other Places
Propaties
ஆனால், Recycle Bin இல் இருந்தும் அந்தக் கோப்பு அகற்றப்பட்டால், அதனை மீளப் பெறவே முடியாது என்ற கருத்து பலர் மத்தியில் உண்டு. அவ்வாறு அழிக்கப்பட்ட கோப்புக்களை மீளப் பெற்றுத் தருவது குறித்த சில தகவல்களைப் பார்ப்போம்.
இதற் கு ப் பிரத்தியேகமான மென்பொருட்கள் சந்தையில் உள்ளன. ஆனால், அனைத்து மென்பொருட்களையும் அதன் உள்ளடக்கம் தெரியாது பயன் படுத்தினால், எமது கணினிகளுக்கே அது ஆபத்தாகிவிடும். அவையாவன 1.Panda Recovery 2.Tokiwa Data Recovery பா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 51
பரிதிச்சுடர் - 06
ஒ3
பL
53 ( 8
க்
K/
ஆ
பத
1. Panda Recovery
(http://www.pandorarecovery.com/)
மேலே காட்டப்பட்டுள்ள மென் பொருளை இலவசமாகக் குறிப்பிட்ட இணை யத்தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து
பட கொள்ளலாம். தரவிறக்கம் செய்த பின்னர் அதில் காட்டப்பட்டுள்ள வழிகாட்டல் களுக்கு அமைய மென்பொருளை கணினியில் பதிவு செய்து கொள்ளல் வேண்டும். நீங்கள் அழித்த ஆவணங்கள்C:\ அல்லது D:\அல்லது E : போன்ற பிரிவுகளில் இருந்து அழிக்கப்பட்டிருக்கலாம். எனவே, குறிப்
கு பிட்ட மென்பொருளுக்கு நீங்கள் எந்தப் பிரிவில் இருந்து அழிக்கப்பட்ட ஆவணங்
பத் களை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்த வேண்டும். உதாரண
எத் மாக: C:\ என்ற பிரிவில் இருந்து கடந்த பத்துத்
கா தினங்களில் அல்லது அதற்கு மேற்பட்ட
மூ காலத்தில் அழிக்கப்பட்ட ஆவணங்களை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் , குறிப் பிட்ட மென் பொருளில் உள்ள தெரிவுகளில் C:\ பிரிவிற்குரிய தெரிவை மேற்கொள்ள வேண்டும். ஒரு பிரிவில் இருந்து அழிக்கப்பட்ட ஆவணத்தை அதே பிரிவில்
கே மீளப் பதிவு செய்வது கடினம். எனவே, இந்த மென்பொருள் மூலம் மீளப் பெறுகின்ற ஆவணத்தை நீங்கள் மற்றுமொரு பிரிவில் பதிவு செய்ய அல்லது சேமிக்க வேண்டும்.
மும் அதாவது, C:\ உள்ள ஒரு ஆவணம் அழிக்கப்பட்டிருப்பின், அந்த ஆவணத்தை இந்த மென்பொருள் கொண்டு மீளப்பெற்று, அதனை D:\ அல்லது E: போன்ற பிரிவுகளில் பதிந்து கொள்ளலாம். எனவே, ஒரு கணி
லே னியில் அழிக்கப்பட்ட ஆவணங்களை மீளப்
ப பெற்றுக் கொள்ளமுன் உங்கள் கணினியில் D:\
டி மற்றும் E:) போன்ற பிரிவுகள் இருத்தல் அவசியம். அவை இல்லாவிட்டால், புதிதாக
கெ உருவாக்கிக் கொள்ள வேண்டும். மேலும், ஒரு கோப்பை மீளப்பெற்றுக் கொள்ளும்போது
ப அதே பெயரில் மீளப் பெற்றுக்கொள்ள 2)
கே முடியாது என்பதையும் கவனத்திற் கொள்க.
கை
லே
உ
பா உஎ
ரே
கல
நிர
மு'
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம். ப

உயர்தர விஞ்ஞான மன்றம்
ந்த மென்பொருளை பொறுத்தமட்டில், ளப்பெறும் குறிப்பிட்ட ஆவணத்தின் பயரில் முதல் எழுத்து $ ஆக மாற்றப் ட்டிருக்கும். உதாரணமாக அழிக்கப் ட்ட கோப்பு Test.doc ஆக இருந்தால், ளப்பெறும் கோப்பின் பெயர் $est. doc க இருக்கும். இதனை நீங்கள் நன்கு ண்டுகொள்ள வேண்டும்.
வனத்தில் கொள்ள வேண்டிய றிப்பு
இந்த மென்பொருளை கணினியில் தியும் பொழுது, நீங்கள் ESET Smart Security, ASPERSKY போன்ற சிறந்த வைரஸ் - நிர்ப்பு மென்பொருள் உங்கள் கணினியில் ணப்பட்டால், மென்பொருளுக்கான லங்களை உள்ளே பதிய இடம் கொடுக்காது. னால் நீங்கள் அந்த மூலக் கோப்பை உள்ளே கிய இடம் அளிக்க வேண்டும்.
இந்த விடயங்களை அவதானமாகக் கயாளவேண்டும். அதற்காக அனைத்துக் காப்புக்களையும் உள் நுழைய இடமளிக்க வண்டாம். ஆரம்பத்தில் வரும் ஒரு மூலத்தை
ள்வாங்கினால் போதுமானது.
க்கியம்: ஒவ்வொரு மீளப்பெறல் செயற் ட்டிலும் "Overwritten %" என்ற பகுதி ன்டு. அதாவது நீங்கள் மீளப்பெற முயலும் தரத்தில் ஏற் கெனவே அந்த கோப்பு னினியின் Hard Disk பதியப்பட்ட பகுதி பறு கோப்பால் (File) முழுமையாக அல்லது குதியளவில் பிரதியீடு செய்யப்பட் ருந்தால், அதன் வீதத்தை "Overwritten%'' ரல் காண்பிக்கும். 100% பிரதியீடு =ய்யப்பட்ட ஒரு கோப்பை மீளப்பெறவே டியாது என்பதை கவனத்தில் கொள்க. குதியளவில் பிரதியீடு செய்யப்பட்ட காப்பை முழுமையாக மீளப் பெறமுடியாது.
Deeveeeeeeeevoo) 31

Page 52
பரிதிச்சுடர் - 06 இதனால், சில வேளைகளில் மீளப் பெறு கோப்புத் தெளிவில்லாமல் இருக்கலாம்.
இந்த மென்பொருளை முழுமையா பதிய 2.12MB அளவு கொண்ட இட அவசியமானது.NTFS Format ஐக் கொண் அல்லது அதனுடன் ஒத்துப் போகின் அனைத்து வகைக் கோப்புக்களையும் மீள பெற்றுத்தரவல்லது.
தரவிறக்க இணையத்தள முகவரி http://www.pandorarecovery.com/
சில படவிளக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
Desktop இல் உள்ள சுருக்கத் தெரி ை சொடுக்கியவுடன் (Click) கிடைப்பது இந் த்திரை. குறிப்பாக இடது பக்க மூலையி உள்ள C:\பிரிவை சொடுக்கியவுடனே (Click) இந்த Scan செயற்பாடு ஆரம்பமாகும் அதன் பின்னர், C:\ பிரிவில் கடந் காலங்களில் முழுமையாக அழிக்கப்பட் கோப்பு விபரங்களை இது காண்பிக்கும்.
* 'ஓவ: -ே-1:ஆடிட்
காலையைக் கலக்கிய
>-FJAN 4----
'இது' கா
- **4:55: திரி!#:07 ; க '4:48: திர்
ஈராக் கார்டு
ரம் - 44rA து';
ர- .உரம் கே.பி, * *:-: உங்: த / 79, 41; 18 ;-)
நF=குகைகள்
4: *-*-*சம்-----
-உர்-:35:48:கே, 7754:44
5 -: / 14:17
--தேன் இs.
'6':/-:57::::::•.:ai=14:4-' A rட்சி,
உப்*ே 44-5
இப் போது அந்த விபரங்களில் ஒன்றை சொடுகியவுடன் கிடைக்கப்பெறு. தகவல் களைப் பார்க்கலாம்.
த தி பா ம் இடு:
ஃ---கருகராக ராசபகங்கைகாகார-ப வாகாகாகாபயாந்தகங்களாகவும்
- * - இதம் * 19.44:47:48
S & ':8: படி- இந்
4 14, F;
1 5 ஏக்கர்; :44, 4/44:witii'சிடி. F - 4து சாய்க:
படிப்படியாவாயாயக்கிய படிப்புகட்கா
,ே ஒ** [*ஆ ஓரிரி***
8 S
:45:55 1** **14 64:55:*-- க.
.. * 4:47;, : : -
** பாதித்தல்
4:5* குதிகள் :: உர வயகரான் -
கே:-ஓES:டு: 553 பட ரீதம் 547ா அ...
நாம் புரிசங்கம் 15 எபே 4: சங்கர்
பா sெ அர் ன்-திலகன்
நாமே கசிந்து கார் தி9; *ஓ கைது :*
இதோ ர திசே கே *ே
பs : 3 23 காசுக*ை* <84 இங்க* 54. மணி 5ே ** ;- பகF ரிரிக்கா
அராபி:4 இங்க :: சசிே. *ர*, e-காtகடுக்கே;
'சி'ஓE:55
54ர;க:: சங்கேத 4
::சர் டி.
/ Hாதி க
நிதர், திகில் குந்த்-சிப்பி
32 ooooooooooooooooooor.

உயர்தர விஞ்ஞான மன்றம்
2.TOKIWADataRecovery (http://tokiwa.gee.jp/EN/Data Recovery. EN.zip)
இந்த மென்பொருளும் முன்னைய மென் பொருள் போன்றே செயற்படக் ட
கூடியது. மேலே தரப்பட்டுள்ள இணைய
முகவரியைத் தொடர்பு கொண்டு தரவிறக்க ப் வழிகாட்டல்களைப் பெற்றுக்கொள்ளவும்.
C. S /' 5.
|' 19: 5 E
Recycle Bin இலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட கோப்புக்களை மீளப்பெற்றுக் கொள்வதற்கு இது உதவுகிறது. பல வாரங்க ளுக்கு முன்னர் அழிக்கப்பட்ட கோப்புக் களையும் மீளப்பெற்றுத்தரும். ஆனால், அந்த விடயங்கள் தொடர்பில் ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது. இப்போதைக்கு, 7-15 நாட்களுக்குள் முற்றாக அழிக்கப்பட்ட
கோப்புக்களை இந்த மென்பொருள் பெற்றுத் ம். தரவல்லது. இதனை முழுமையாகப் பதியத்
தேவையான மென்பொருள் கொள்ளளவு (சுருக்கப்பட்ட) 198KB ஆகும். இதற்கான பிரத்தியேகமாகப் பதியும் தேவைப்பாடு இல்லை. எங்கும் எடுத்துச் செல்லலாம்.FAT12, FAT16, FAT32 மற்றும் NTFS Format ஐக் கொண்ட அல்லது அதனுடன் ஒத்துப் போகின்ற அனைத்து வகைக் கோப்புக்களை யும் மீளப்பெற்றுத்தரவல்லது
ல் |
ம் |
குறிப்பு :
இந்த மென்பொருளை மிகவும் கவன மாகப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இதில் ஏற்படும் சிறிய தவறு, கணினிக்கு விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். உண்மை யில் ஒரு கோப்பு அழிக்கப்பட்டால், அது மிக முக்கிய மூலமாகத் தென்பட்டால் இந்த மென் பொருளைப் பயன் படுத்தலாம். அடிக்கடி பயன்படுத்த முற்பட்டால் அது ஆபத்தாக முடிந்துவிடும். ஏனெனில், இந்த மென்பொருள் மூலம் அடிக்கடி கணினியில் தகவல் தொகுதியின் முக்கிய அடிப்பாகத்தை நாட வேண்டி ஏற்படுகிறது. அது சில
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 53
பரிதிச்சுடர் - 06
அ
St:
சந்தர்ப்பங்களில் வேறு தகவல் பிரிவுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் ஒரு கோப்பு அழிக்கப்பட்டு ஓரிரு தினங்களுக்குள் இந்த மீள் பெறல் நடவடிக்கைளை மேற் கொள்ளல் அவசியம். அதன் மூலம் உச்சப் பயனைப் பெற முடியும். அவ்வப்போது கணினியில் உள்ள தேவையற்ற கோப்புக்களை
தர htt
உங்களுக்கு இது விடயம் தொடர்பான சந்தே நீங்கள் கீழ் காணும் மின்னஞ்சல் முகவரிக்கு உ
yogaraj35@gm
ஒன
தகவல் திரு. ஜெ.யோ
B.Sc (Special in Compu Post Graduate Course - Japan (Ad
தகவல் தொழில்நுட்ப ஆலே ICTA நிறுவனத்தின் மொழி அபிவிருத்திக் ICTA நிறுவனத்தின் தமிழ் எழுத்துரு மீளாய்.
இறக்கை இல்லா |
மின்விசிறியிலிருந்து காற்று வீசுவதற்குக் க இந்த மின்விசிறியில் இறக்கைகள் இல்லை; மின்விசிறியின் கீழே உள்ள துளைகளின் வழியே உள் இழுத்து அதனை மேலேயுள்ள வட்ட வடிவு உள்ளே இருக்கும் சிறுசிறுதட்டுகள் அந்தக் காற்ல மேலும் வெளிப்புறக் காற்றும் இணைந்து அதி கிடைக்கிறது. வழக்கமான மின்விசிறியிலிருந்து கி ஒரே அளவில் சீராக் காற்றுக்கிடைக்கும் என்பது
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

உயர்தர விஞ்ஞான மன்றம்
ழித்துவிடுவது அனுகூலமானது. அதற்குப் ன்வரும் முறையைப் பயன்படுத்தலாம். art> All Program ->Accessories > System ols ->Disk Cleanup.
ரவிறக்க இணையத்தள முகவரி : p:/tokiwa.gee.jp/EN/DataRecovery_EN.zip 0
மகங்கள் மற்றும் கேள்விகள் இருப்பின்
ங்கள் கேள்விகளை அனுப்பிவைக்கலாம். Dail.com
கராஜ் uter Science), Ivanced Database Dev), வாசகர் (ICTA),
குழுவின் சிரேஷ்ட உறுப்பினர், வுக் குழுவின் சிரேஷ்ட உறுப்பினர்.
மின்விசிறி
மரணம் அதிலுள்ள இறக்கைகள் தானா? ஆனால் காற்று சுகமாக வீசும். இந்த வெளிப்புறக் காற்றை மோட்டார் மூலம் வளையத்தினுள் செலுத்துகிறது. அதில் ற வாங்கி வெளிவிடுகின்றன. அப்போது திக அளவில் சுகமாக காற்று நமக்குக் டைக்கும் காற்றை விட இந்த விசிறியில் இதன் சிறப்பம்சம்.
33

Page 54
பரிதிச்சுடர் - 06
அகஇ இஇ இஇஇஇ
மருந்துப் பொரு
விநியோகிப்பதா அ ல DNS ஸ்டெ .
கடந்த நூற்றாண்டுகளில் மருத் வத்துறையில் கொண்டு வரப்பட்ட முன் ற்றகரமான தொழில்நுட்பங்கள் உலகெங்கு அதற்கான கேள்வியையும் பயன்பாட்டையு அதிகப்படுத்தியுள்ளது. இன்றைய காலக. டத்தில் மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய் சியாளர்கள் மிகப்பெரும் சவாலை எதி கொண்டு வருகின்றனர். காரணம், புற்றுநோ க்கு இன்றும்கூட ஒரு பூரணமான மருந்துவன் கண்டுபிடிக்கப்படவில்லை.
பக்டீரியா போன்ற கிருமிகள் நு ணுயிர் எதிரிகளிற்கு (Antibiotics) எதிர்ப் உடையனவாக உருவாகின்றன. எயிட் மற்றும் பறவைக்காய்ச்சல் போன்றன உ கெங்கும் வியாபித்து இருக்கின்றன.
இரசாயனவியல் வல்லுனர்கள், ஆராய் சியாளர்கள் இவ்வகையான நோய் நிலை ை களை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கி றனர். அதாவது புதிய மருந்துகளை கண்ட
34 மூஸ்

உயர்தர விஞ்ஞான மன்றம் அல@ @ல இத இத ஒNஇ ல இது ட்களை உடலெங்கும் கான வடிவமைப்பு | இந் ஐலயெ இய ல ெN இந் N
செல்வி ஏஞ்சலின் நீரஜா தேவராஜா
உயிரியல் பிரிவு, உயர்தரம் - 2014. ந்து உற்பத்தி செய்வதன் மூலம் குறித்த நோய் நிலைமையை கட்டுப்படுத்த முயல்கின்றனர்.
ன்
5
குறித்த மருந்தானது குறித்த நோயுற்ற பகுதியில் மட்டும் செயற்படக்கூடிய தனித்து வம் உள்ளவையாக கண்டுபிடிக்கப்படுகின் றன. இதன்மூலம் பக்கவிளைவுகளைக் குறைக் கக்கூடியதாக உள்ளது.
பர்
4;
பக
ன்
ஓர் புதிய இரசாயனப்பொருள் மருந் தாக கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் அது குறித்த நோய்க்கு எதிர்ப்பு சக்தியை கொண்டி ருப்பதுடன் குறைந்த பக்க விளைவுகள் உள்ள தாக வடிவமைக்கப்படுகின்றது.
ஸ்
ல
உதாரண மாக த லி டோமைட் (Thalidomide) ஆனது கர்ப்பகாலத்து வாந்தி எடுத்தல் மற்றும் வாந்தி உணர்வு போன் றவற்றைத் தடுப்பதற்காகப் பயன்படுத்தப்ப டும் ஒரு மருந்தாகும். தலிடோமைட் இரு வகையான ஒளிச்சம் பகுதியங்களை உடையது.
ஒரு வகை தலிடோமைட், வாந்தி உணர்வைக் கட்டுப்படுத்தினாலும் மற்றைய வகை பிறக்கும் பிள்ளைகளில் உறுப்புக் குறை பாடுகளை ஏற்படுத்துவதாக கண்டறியப் பட்டது. தற்போது நவீன தொழில் நுட்பத்
துடன் குறித்த ஒரு வகை தலிடோ மைட் றி மட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது.
T
> யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 55
பரிதிச்சுடர் - 06
LEVOMET
LEVOMET
555 சித்தி சக
பகையாக 100 சது, - வாக்காகதான்.
5 2 5 10 10 5 (
டோபா (dopa) எனும் மருந்து பார்கின் சோனிசம் (Parkinsonism) எனும் நோய் நிலைமைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. டோபாவிலும் இருவகை சம்பகுதியங்கள் உள்ளன. இவற்றில் L. டோபா (L.dopa) ம மட்டும் தனியாகப் பிரித்து எடுக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இது குறைந்த பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.
ஊ6
வி
/
ன
ம்
இரசாயனவியல் வல்லுனர்கள் தாவ ரங்களில் இருந்து சில இயற்கை மருந்துகளைக் கூட கண்டறிந்துள்ளனர். எனினும் அவை மிகக்குறைந்த அளவில் காணப்படுவதால் அவற்றின் இரசாயனக்கட்டமைப்புக்கள் அறியப்பட்டு அவை செயற்கையாக பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. உதாரணமாக அஸ்பிறின் (Asprin) ஆனது இதய நோய்க்கு பாவிக்கப்படுகின்றது . இது அலரி போன்ற ஒரு வகை செடியின் பட்டையில் காணப்படும் சலிசிலிக் அமிலம் (salicilic acid) என்பதன் பெறுதி ஆகும்.
இ ஒ எ 5 2
க
29 S 5 e
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

உயர்தர விஞ்ஞான மன்றம்
அதேபோன்று புற்றுநோயில் பயன் டும் ரக்சோல் (Taxol) எனும் மருந்து யூ -ரத்தில் இருந்து பெறப்பட்டதாகும். ரக்சோல் ஆனது புற்றுநோய் கலங்களுடன் இணைந்து அவற்றை கலப்பிரிவு ஏற்படாமல் தடுக்கின் ன. உடலுக்கு மருந்தை விநியோகிப்பது ன்பது குறித்த உடலின் ஒரு பாகத்திற்கு அந்த மருந்துப் பொருளைக் கொண்டு சேர்ப்ப பாகும்.
மருந்து வாய்வழியாகவோ ஊசி மூல =ாகவோ உடலினுள் செலுத்தப்படுகின்றது. வசி மூலமாக செலுத்தப்படும் மருந்து உட ஏடி விளைவைக்காட்டுமாயினும் நோயா சர்கள் வாய் மூலம் எடுக்கும் மருந்துகளையே விரும்புகின்றனர்.
வாய்வழியாக எடுத்துக் கொள்ளப் டும் மருந்து இரைப்பையின் அமில ஊடகத் மதக் கடக்க வேண்டியுள்ளது. சில வகை ருந்துகள் இவ் அமில ஊடகத்தில் அழிந்து டக்கூடியன. பின்பு மருந்து இரைப்பை லிெருந்து இரத்தத்தினுள் கலக்கின்றது. பின்பு தவையான கலங்களை அடைந்ததும் மருந்து லமென்சவ்வினூடாக கலத்தினுள் நுழை ன்றது.
யமாக
குறித்த மருந்து குறித்த நோயுற்ற கலங் ளைத் தேடிச் செல்வது சிக்கலான விடயமாக ள்ளது. அவ்வாறு தேடிச்செல்லும் போது ருந்தானது நொதியங்களாலும் pH மாற்றங் ளாலும் அமைப்பழியக்கூடியன.
அதைத் தடுப்பதற்காக சில வகை த்திகள் கையாளப்படுகிறது.
ஒரு வகையானது லிப்போசோம்
iposomes) உருவாக்கம் ஆகும். இவை
மூ 35

Page 56
பரிதிச்சுடர் - 06
செயற்கையாக உருவாக்கப்படும் மிக மிக நுண்
ணியபைகள் போன்ற கட்டமைப்பு ஆகும்.
இவை நீர் விருப்புள்ள கோறையான உள்ளீட்டையும் நீர் வெறுப்புள்ள பைபொள் போலிப்பிட்biphospolipid) படையினையும் கொண்டது. இவை உடலினுள் அமைப் பழியக்கூடியவை. உடலுக்கு நச்சுத் தன்பை
அற்றவை. இவை மருந்துகளை தமது கோறை யான உள்ளீட்டில் காவிச் சென்று குறித்த கலங்களுக்கு வழங்குகின்றன.
இன்னுமொரு வகையானது பல்பகுதி யங்களை (polymer) பாவிப்பதாகும் உதாரணம் : பொலி எதிலின் கிளைக்கோல் இவ்வகை பல்பகுதியங்கள் மருந்துகளை குறித்த கலங்களிற்கு கொண்டு சேர்க்கின்றன.
கை
வெ
நனோ ஸ்பியர் (Nano sphere) கண்டுபிடிப்பின் பின்னர் அவை வாய் மூலமாக மருந்து உட்கொள்ளுதலில் உதவுகின்றன.
தி
Mrs. B. N.|
B.Sc, PG
36

உயர்தர விஞ்ஞான மன்றம்
T
நனோ ஸ்பியர் ஆனது ஹைட் ரோஜெல் (hydrogel) எனப்படும் உறுதியான சேதனச் சேர்வையினால் உருவாக்கப்பட்ட ஓர் பல்பகுதியச் சேர்வையாகும். மருந்தானது ஹைட்ரோ ஜெல் உடன் இணைக்கப்படு கின்றது. உடலினுள் ஹைட்ரோஜெல் நீரை உறிஞ்சி வீங்கி வெடிப்பதன் மூலமாக மருந்தினை உடலினுள் விநியோகிக்கிறது.
ய
9 0 0
இன்றைய நாட்களில் சூழலுக்கு ஏற்பு டைய தங்க நுண்துணிக்கைகள்(Gold nano particles) புற்றுநோய் மருந்துகளை உடலி னுள் காவிச் செல்ல காவிகளாக பயன்படு கின்றன. அத்தோடு சில நோய்களைக் கண்டறிவதற்கும் உபயோகிக்கப்படுகின்றது.
பிறின்கராஜ் (Bhringuraj) எனும் மர இலைகளில் இருந்து பிரித்துப் பெறப்பட்ட நுண்துணிக்கைகள் (Nano particles) புற்று நோய் கலங்கள் பெருகுவதைத் தடுப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
தங்க நுண்துணிக்கைகள் உடலுக்கு இணக்கமானவை, இலகுவாக உற்பத்தி செய்யக்கூடியவை. வெவ்வேறுபட்ட புற்று நோய் மருந்துகளை காவிச் செல்லக்கூடியவை. இவை புற்று நோய் மருந்துகளின் பக்கவிளைவுகளை குறைக்கின்றன. மேலும் புற்றுநோய் கலங்களின் மீது நீண்ட நேரம் மருந்துகளை தொழிற்படச் செய்வதன் மூலம் மருந்தினுடைய வினைத்திறனை அதிகரிக்கச் செய்கின்றன.
வா
தகவல் Kanagasunthary DE ,Dip.in. IT
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 57
பரிதிச்சுடர் - 06
இலை இ@ ஒலி
விழிப்போம் விசேட அஷைலஜா ஷை
வாழ்க்கையில் நல்ல பொருத்தப் பாட்டுடன் வாழ ஒவ்வொருவரிடமும் செயற் படும் உந்து விசையே தேவை எனக் கூறலாம். மனிதன் தனது தேவைகளைப் பூர்த்தி செய்வதை அடிப்படையாகக் கொண்டே தொழிற்பட்டுக் கொண்டிருக்கிறான். ஆகவே மனிதனுக்குப் பல தேவைகள் உண்டு என்பதை அறிய முடிகிறது. இவ் வகையில் பெற்றோர், வளர்ந்தோர், பிள்ளைகள், தொழிலாளி, முதலாளி, வைத்தியன், குற்றவாளி, நீதிபதி, பிச்சைக்காரன், ஆசிரியன் ஆகிய எல்லோ ருக்கும் மூலாதாரமான தேவைகள் எல்லாம் ஒன்றே. அவற்றை நிறைவு செய்வதற்கு ஒவ்வொருவரும் கையாளும் முறைகளும் அதற்குக் கிடைக்கும் வசதிகளுமே வேறுபடு கின்றன. இன, வயது, சமூக வேறுபாடுக |
ளின்றித் தேவைகள் பொதுவானவை.
3
சி
தேவைகளின் முக்கியத்துவத்தின் அடிப் படையில் அவற்றை நிரல்ப்படுத்திக்காட்டக் கூடியதாக இருக்கும். இதனை மாஸ்லோ என்ற உளவியலாளர் பின்வருமாறு ஒரு நிரலில் வகுத்துள்ளார்.
க
• உடலியல் தேவை
• காப்புத் தேவை
[ 9ெ (. S
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

உயர்தர விஞ்ஞான மன்றம் ஒலஇ ஒ இ இ
உ பொதுசன நூலகம்
ஊராழ்ப்பாக்.
கல்விக்காக..... EN லாகூ
செல்வி துஷானா ஜீவநேசன் கணிதப்பிரிவு, உயர்தரம் - 2014.
• அன்பு, உறவுத்தேவை
• கணிப்புத் தேவை
• சுயதிறனியல் நிறைவுத் தேவை
நிரலில் உள்ளபடி குறித்த தேவை றைவு செய்யப்பட்ட பின்னரே அதற்கடுத்த தேவை ஏற்படுகின்றது. இவ் அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்படாதவிடத்து டத்தைக் கோளாறுகள் ஏற்பட்டு விசேட தேவைகள் ஏற்படுகின்றது.
விசேட கல்வித் தேவை உடையோர் பிறப்பார்ந்த கல்வித் தேவையுடையோர், ஆபத்து விளிம்பில் உள்ள கற்போர், தனிப் பட்ட கவனிப்புத் தேவையுடையோர் என்ற பாறு அழைக்கப்படுகின்றனர். இவற்றை விட அவர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டும் தங்களைப் பயன்படுத்துவோரும் எமது முதாயத்தில் உள்ளனர். எடுத்துக் காட்டாக கருடு, செவிடு, ஊமை , நொண்டி, ஒற்றைக்
ண் போன்று பல பெயர்களைச் சூட்டுகின் "னர். இந்நிலைமை குறித்த நபரையும் அவர்களின் பெற்றோர், சகோதரர்களினது உள்ளத்தையும் பாதிக்கின்றது. எனவே இப்பதங்களை அடியோடு அகற்ற வேண்டிய பாரிய பொறுப்பு சகலருக்கும் உண்டு.
ஸஸஸஸஸஸஸ் 37

Page 58
பரிதிச்சுடர் - 06
ஆகவேதான் விசேட கல்வியின் ஊடா இவர்களின் வாழ்வை வளமாக்க வேண்டு. என்பதற்காக உலக சுகாதார நிறுவன (W. H.0) விசேட தேவை உடையோர் தொட பாக பின்வரும் பெயர்களைக் குறிப்பிட் விளக்கியுள்ளனர். 1. குறைபாடு (Impairment) 2. இயலாமை (Disability) 3. வலது குறைவு (Handicapped)
குறைபாடு என்பது உடல், உள அ லது உறுப்புக்களின் அமைப்பின் செயற்பா களில் ஏதோ ஒரு வகையில் குறைவோ அல்ல. அசாதாரண முறையோ காணப்படல் ஆகும்.
இயலாமை எனப்படுவது மனி இனத்திற்குப் பொதுவானது எனத் தீர்மானி கப்பட்ட செயற்பாடுகளில் யாதேனுமொ செயற்பாடானது எதிர்பார்க்கப்படும் அளவி செயற்பட முடியாமல் போதல் அல்ல. தடைப்படல் ஆகும்.
வலது குறைவு என்பது ஏதோவொ குறைபாடு அல்லது இயலாமை காரணமாக தனி நபர் ஒருவரின் பொதுவான செய் பாட்டில் ஏற்படுகின்ற தடைப்படல் அல்ல. மட்டுப்படுத்தப்படல் எனப்படும்.
ஒருவருக்கு கண்களால் பார்க்க மு. யாத நிலை இருக்குமானால் அவரை பொறுத்தவரையில் அது ஒரு பாதகமான நிலையாகும். கண்களைப் பரிசோதித்து பொருத்தமான மூக்குக் கண்ணாடி அணிந் பின் ஏனையோரைப் போன்று பார்க்க முடி மானால் குறைபாடு நீங்கி இயலாமை அகற்ற . படுகிறது. இந்நிலையில் அவர் வலது குறைந் வராக ஒதுங்கி வாழ வேண்டிய தேவை யில்லை.
38 ᎤᏬᏱᏅᏬᏗᏱᏱᎵᏱᏱᎧᎵᏬᏫᏫᎵᏊᏫᎾᏬᏬᏱᏅᏬᏗᏱ

உயர்தர விஞ்ஞான மன்றம்
தி
இவ்வாறு செயற்படுவதற்கு கல்வி, ம் |
பயிற்சி, மருத்துவம், வழிகாட்டல்கள், ஆலோ
சனைகள் போன்றன துணைபுரியும். வகுப் டர் பறை மட்டத்தில் விசேட தேவை உடைய
மாணவர்களின் குறைகளை இனங்கண்டு கல்விவழங்க விசேட பயிற்சி பெற்ற ஆசிரியர்க ளால் சிறப்பாகச் செயற்பட முடியும் என்பதில் சந்தேகமில்லை.
டு
ல்
இடர்படுவோரை இனங்கண்டு விசேட தேவைகளை வகைப்படுத்துவதனால்,
சகல குறைபாடுடைய தனியாட்களுக்கும் கல்வி, பயிற்சி, கலாசாரம் மற்றும் பொதுசனத் தொடர்பு ஊடகங்கள் போன்றவற்றில் தொடர்புறும் அடிப்படை உரிமையினை உறுதிப்படுத்தமுடியும்.
நவீன தொழில்நுட்பக் கருவிகளை அறிந்து கொள்ளவும் பயன்படுத்தும் திறன்களைப் பெற்றுக் கொள்ளவும் ஆவன செய்ய முடியும்.
குறித்த நபர்களுக்குரிய மருத்துவ ஆலோ சனையை வழங்க முடியும். பெற்றோருக்கு இவை தொடர்பான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கித் தொடர்பை அதிகரிக்கலாம். தன்னம்பிக்கையை உருவாக்கிச் சுயமாக
இயங்கும் நபராக மாற்றமுடிகிறது. ஆசிரியர் தன்னைத் தயார்படுத்திக் கொள் ளவும் தேவைக்கு ஏற்ப தம் திறமைகளை பயன்படுத்திக்கொள்ளவும் உதவும்.
அ.
து
டி
தி
2 " . பி . 2 .
மேலும் இன்று பேசப்படும் ஒன்றிணை த்தல், உட்படுத்தல் கல்வியின் மூலம் சாதாரண வகுப்பறையில் இணைந்து விசேட பயிற்சி
வ
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 59
பரிதிச்சுடர் - 06
கன்
பெற்ற ஆசிரியரினால் பொருத்தமான முறை ப களையும் நுட்பங்களையும் பிரயோகித்தல் த என்ற கருத்து பலராலும் ஏற்றுக்கொள்ளப் படுகின்றது. ஆயினும் பிள்ளைகளின் குறை
எ
தற்சிந்தனை
வேறு சுகாதாரக் குறைபாடு
பார்வைக்
குறைபாடு
இயலாமைகள் கற்றல்
விசேட தேன் வகைப்ப
OR விசேட தேட உள்ள பிள் ை
வகைப்பு
உடலியற் குறைபாடு
79பசா ே
0999ா
தகவல் Mr.S. Ku Special Educat J/ Holy Family
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

உயர்தர விஞ்ஞான மன்றம்
மாடுகளை இனங்கண்டு வகைப்படுத்தல் தவிர்க்க முடியாதது மட்டுமன்றி இன்றிய மையாததுமாகும்.
மீத்திறனும் விசேட நிபுணத்துவமும்
குறைபாடு
கேட்டல்
வைகளின் பாடு
வைகள் -ளகளின் பாடு
குறைபாடும்
மொழிக்
மொழிதலும்
( 1: 1 2
099ருசிபி
ருரினாமா
98 7மாருபமா
ப© 6மபாமா)
மரு6
gan don Unit, Convent.
ᎬᏱᏱᏱᏱᎵᏊᏬᎧᎵᏊᎧᎵᏱᎧᎵᏊᏫᎧᎵᏱᎵᏱᎵᏱᏱ 39

Page 60
பரிதிச்சுடர் - 06
அலஇ இைத ல இத லஇது
இந் இ N N இழ -
உயிர்.......!
ஆண்டுகள் கோடி கடந்தும் அவிழாத புதின முடிச்சு.
காற்றுப் போல உருவற்றுக் கருவோடு தொடங்கிக் காலத்தின் முடிவு வரை உடலோடு உறைகின்ற
வடிவமற்ற கடவுள் இது.
| 14/11 !
உயிரிருக்கும் இடம் யாது?
இதயத்துள் இருப்பதா? நுரையீரலின் தரையில் உறைவதா? குருதி என்னும் அருவியில் தினம் குளிப்பதா?
மூளைக்குள் இருப்பதா, அன்றேல் உடலின் ஏதேனும்
மூலைக்குள் இருப்பதா?
40 v

உயர்தர விஞ்ஞான மன்றம்
அலஇ ஒ இ அட இ ஒ இ இைத
உயிர்
அட இத இத இத ல இர ண்
செல்வி சகானா ஜெயராஜா உயிரியல் பிரிவு, உயர்தரம் - 2015.
உயிரின் தரிப்பிடம் எதுவென உன்மத்தத்துடன் தேடித் தவியாய்த் தவிக்கின்றன விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும்.
மெய்ஞ்ஞானத்தின் வெளிப்படைகளான சித்தாந்தமும் வேதாந்தமும் ஆன்மா என்ற சொல்லுக்குள் உயிரை அடக்கி அமைதி கொள்கின்றன.
விஞ்ஞானம் அப்படியெல்லாம் அமைதி கொள்வதில்லை, உயிரின் மூலம் தேடி விஞ்ஞானம் போடும் ஆய்வுக் கோலம் உயிரின் இருப்பிடத்தை வரும் நாளில் உள்ளபடி உணர்த்தும்.
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 61
பரிதிச்சுடர் - 06
இஇ இஇஇஇஇஇ NS பிறப்புரிமைப் பொறியியலும் ஓ.
(Genetic Engineering and Gi அழ அழ ஆழ இலகு
தாவ
உயிரியல் காரணிகள் காவிகளின் உதவி ய யுடன் அல்லது வேறு வழிகளின் ஊடாகவோ . ஓர் அங்கியினுள் உட்புகுத்தப்படுகிறது. இதற் ய காக அவை DNA யை வெட்டும் நொதியத் துடனும் (Restriction Enzyme), பின்பு DNA யை ஒட்டும் நொதியத்துடனும் (DNA Ligase) சேர்க்கப்படுகின்றது. இப் பொறிமுறையானது பிறப்புரிமைப் பொறியியல் (Genetic Engineering) எனும் செயற்பாட்டினால் - பிறப்புரிமைப் பொறியியலாளர் ஒருவரினால் வழமையாக நிறைவேற்றப்படும். இவ்வாறு பரம்பரை அலகை / அலகுகளை உட்புகுத்தும் | போது அப்பரம்பரை அலகு / அலகுகள் ப உட்புகுந்து விட்டனவா என அறிய வேண்டிய பு தேவை உள்ளது. வழமையாக நாங்கள் " ஏதாவது மாற்றம் செய்யும்போது மாற்றத்திற் காக நாங்கள் பொருத்தும் அமைப்பை வெற்றுக் கண்ணால் பார்க்கக்கூடியதாக உள்ளது. ஆனால் DNAயைப் பொறுத்த மட்டில் இது ஒரு வெற்றுக் கண்ணால் பார்க்க முடியாத அமைப்பாகும். ஆகையால் வழ மையான பிறப்புரிமைப் பொறியியலாளர்கள் DNAயை உட்செலுத்தும் போது அதனுடன் | சேர்த்து ஓர் அடையாளப்படுத்தும் பரம்பரை அலகையும் (Marker gene) அல்லது அவ்வாறு பிறப்புரிமைப் பொறியியலில் மாற்றம் செய்
இ
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

உயர்தர விஞ்ஞான மன்றம் உதஇ ல ல இ இஇ எளிரக்கூடிய பச்சைப் புரதமும் reen Fluorescent Protein)
Nஒ ஒ ஒ ஒ ஒ
கலாநிதி ப. செவ்வேள்
சிரேஷ்ட விரிவுரையாளர் ரவியற்றுறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
பப்பட்ட அங்கிக்கென ஒரு சிறப்பியல்பையும் கொடுக்க வேண்டும். உதாரணமாக வழமை பாக நுண்ணுயிர்க் கொல்லியை (Antibiotic) சிரிகை அடையச் செய்யக்கூடிய நொதியமோ அல்லது அதற்கு நிகரான ஒரு பதார்த்தமோ பயன்படுத்தப்படுவதுண்டு.
இவ்வாறான அடையாளப்படுத்தும் பரம்பரை அலகுகள் சில வேளைகளில் மனிதனுக்குத் தீங்கு பயப்பனவாக மாறலாம் என்பதற்காக ஒளிரக் கூடிய பச்சைப் புரதம் Green Fluorescent Protein) போன்றவை காவிக்கப்படுவதுண்டு. ஒளிரக் கூடிய பச்சைப் பரதமானது 238 அமினோ அமிலங்களைக் கொண்டது. இது முதன் முதலில் Jelly Fish 4equorea victoria ) இல் இருந்து பெறப் சட்டது. இப் புரதம் நீல ஒளியில் (UV) பச்சையாக ஒளிரும். ஒளிரக்கூடிய பச்சைப் ரதத்தை முழுமையாக எமக்குத் தேவையான பரம்பரை அலகுடன் இணைப்பதன் மூலம் சமது பரம்பரை அலகு செலுத்த வேண்டிய அங்கிக்குள் உட்சென்றுவிட்டதா என்று உயிருள்ள உயிரியில் வைத்தே அவதானிக் கலாம். தற்போது ஒளிரக் கூடிய பச்சைப் புரதம் இரு புரதங்களுக்கு இடையேயான தாக்கங் களைக் (Protein - Protein Interaction) கண்டறியவும் பயன்படுத்தப்படுகின்றது.
oooooooooooooooooooooor 41

Page 62
பரிதிச்சுடர் - 06
த
எமது உடலிலும் சரி வேறு அங்கியில் உடலிலும் சரி பல செயற்பாடுகள் நடைபெற வதற்கு (உதாரணம்: - தசைச்சுருக்கம்) புரதங் ளுக்கு இடையிலான இடைத்தாக்கம் முக்கி மாகின்றது. இப் புரதம் - புரதம் இடை தாக்கத்தில் குறைந்தது இரண்டு புரதங்கள் அல்லது அவற்றின் பகுதிகள் பங்கெடுக்குப் இந்த இரண்டு புரதங்களும் இரண்டு பகுதி ளாகப் பிரிக்கப்பட்ட ஓர் அடையாளப்படு தும் புரதத்துடன் (இது எதேச்சையாக பிரிக்கக் கூடிய நிகழ்வல்ல. ஒளிரக்கூடி பச்சைப் புரதம் போன்ற ஒரு சில புரதங்களுக் செல்லுபடியாகும்.) ஒவ் வொன்றா இணைக்கப்படும். வழமையாகப் புரதம் | புரதம் இடைத்தாக்கம் நிகழும் போது ஒவ்வொரு புரதத்துடனும் பொருத்தப்பட்ட
ன
* ஒட்டகத்திற்கு மூன்று கண் இமைகள் போன்று இருக்கும். பாலைவனத்தில் இமையை மூடிக்கொண்டு பாதுகா கண்ணாடிபோல் இருப்பதால் மூடிய போலவே பாலைவனத்தில் புயற்கா மூக்கினுள் நுழையாமல் இருக்கதன்னு
* உலகில் மாபெரும் சதுப்பு நிலம் தெற் நதியால் உருவாகியுள்ள இந்த "தி சூ பரப்பளவு 30,000 சதுரகிலோமீற்றர்கள் அளவுக்கு விரிவடையுமாம். (அத. ஒப்பாகும்).
42 J

உயர்தர விஞ்ஞான மன்றம்
)
Sவெ
ன்
ஒளிரக் கூடிய பச்சைப்புரதத்தின் பாதிகள்
கலத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து க மேற்குறிப்பிட்ட இடைத்தாக்கத்தின் மூலம் ய அருகருகே கொண்டுவரப்படும். இவ்வாறு த் அருகருகே கொண்டு வரப்பட்ட ஒளிரக்கூடிய ள் பச்சைப் புரதத்தின் பகுதிகள் நீல ஒளியின் கீழ்
ஒளிரும். இவ் ஒளிர்வு நிகழ்வானது அவை க
இணைக்கப்பட்ட இரு புரதங்களுக்கு இடையில் ஒரு இடைத் தாக்கம் நடைபெறு வதை அவதானிக்க உயிரியினுள் பயன்படுத் தப்படுகின்றது. இவ்வாறானதொரு செயற் பாடு உயிருள்ள உயிரியினுள் (in vivo) நடை பெறும் புரதம் - புரதம் இடைத்தாக்கத்தை அவதானிப்பதற்கு ஒரு வரப்பிரசாதமாக அமைகின்றது என்பதில் ஐயமில்லை.
க
ப
து
சன
T உண்டு. மூன்றாவது கண் இமை கண்ணாடி ல் மணற்காற்று வீசும்பொழுது இந்தக் கண் த்துக் கொள்ளும். இந்த மூன்றாவது இமை பிருந்தாலும் அதனால் பார்க்க முடியும். அது ற்று வீசும்பொழுது ஒட்டகம் மணற்துகள்கள் டைய மூக்கினை மூடிக்கொள்ளும்.
கு சூடான் நாட்டில் உள்ளது. வெள்ளை நைல் '' என்னும் அந்த சதுப்பு நிலத்தின் நிரந்தரப் T ஆகும். மேலும் இது 130,000 சதுர கிலோமீற்றர் வது இங்கிலாந்து நாட்டின் பரப்பளவுக்கு
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 63
2012 விஞ்ஞான தின நி
'''11:5ாட்':"
பாகம்
பிரதம விருந்தின பேராசிரியர் மா.சின்னத்தம்பி அவர்கள்
மங்கல விளக்கேற்றும் போது..
** 2-3 + .---- ",...-247--2-:
எழுத்துரு
1 =1;);
- கலாம் பயப்படாவ

* *144 லெவனம்
*****கொ*
34 A++5 ++
"காடி!***
பாபா EEELE
கழ்வின் பதிவுகளிற் சில ...
விருந்தினர்கள் அழைத்து வரப்படும்போது...
எமது கல்லூரியின் அதிபர் அருட்சகோதரி தயாநாயகி செபமாலை அவர்கள் ஆசியுரை வழங்கும்போது ....
1 11: 1: '': "- ** 12
- pinh74ா wp4:44:544 444:45ல்பூM) க
#ப்!'AiruAE198'
= ' - க்-கப்-". பாப்பா, , ----.
அப்படிப்பு

Page 64
兵家
| sidentersitienterati。
れて
E四
m$于LT -5矿 ஆய்வுரையை சிறப்பு விருந்தினர் $5. R. T. mgunfor moili B6T
15DEGIIT).
。在新

பரிதிச்சுடர் - 5 இனை பிரதம விருந்தினர் அவர்கள் வெளியிட்டு, உரை நிகழ்த்தும்போது ...
பேனே
'' ஓசைதரும் இன்பம் » நாடகத்தில் ஒரு காட்சி.

Page 65
ufSİLİ - 06
LO QUE EN LANG
Pain S VORWOROWONYT. Le
Pain is an unpleasant sensory and a emotional experience associated with actual or potential tissue damage, such as stubbing a toe, burning a finger, putting T alcohol on a cut and bumping the funny n bone.
Pain is same for all people. They are able to tell the difference between many aspects of their pain. For example how much it hurts and how unpleasant or annoying it is. Although, the intensity of pain has a strong influence on how unpleasant the experience of pain is. Some people are able to experience more pain than others before they feel very bad about it.
3
O UM A
A pain scale measures a patient's pain intensity or other features. Pain 1 scales are based on self-report; observational (behavioural) or physiological data.
A
Self report is considered as primary, and it should be obtained if possible. Pain scales are available for c neonates, infants, children, adolescents,
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

உயர்தர விஞ்ஞான மன்றம் D-ORLLONE EN
cale
SOYONG ROYON.
Miss Priyanki kesavasarma
Bio, A/L - 2014.
dults, seniors and persons whose ommunication is impaired.
There are different types of scales help to measure the different aspects of pain.
Pain assessment scales
Visual Analogue Scales.
Wong-Baker faces pain rating scale. 0-10 Numeric pain Rating Scale. Verbal pain intensity scale. Neuropathy pain scale. Descriptor Differential Scale.
) Visual Analogue Scale (VAS)
A Visual Analogue Scale is a sychometric response scale, which can e used in questionnaires. It is a 1easuring instrument for subjective haracteristics or attitudes that cannot be irectly measured. When responding to
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSN 43

Page 66
uf SİMLİ – 06 a VAS item respondents, specify their level of agreement to a statement, by indicating a position along a continuous line between two end points. This continuous aspect of the scale, differentiates it from discrete scales, as the Likert scale. There is evidence showing that VAS have superior
metrical characteristics than discrete scales, thus a wider range of statistical methods can be applied to the measurements.
2) Wong - Baker faces pain rating
scale Pain assessments are often regarded as the 5th vital sign.
Wong-Baker FACES
Pain Rating Scale F '0' F'|' F'2' F'3' F'4' F'5'
| 4
| 10
HURT
PURS HURTS HURTS HURTS HURTS
UTTLE
LITTLE
EVEN
WHOLE
WORST MORE
MORE
LOT
T
Fram Hockentty MJ: Wong's Essentials of Pediatric Nursing, ed 7, St. Louis, 2005,
Mosby, P. 1331. Ovlighted by Moby, Inc, Reprinted by permission.
Face “0” is very happy because he doesn't hurt at all. Face'1' hurts just a little bit Face '2' hurts a little more Face'3' hurts even more Face '4' hurts a lot
44 SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS) I

உயர்தர விஞ்ஞான மன்றம்
Face '5' hurts as much as you can't imagine, although you don't cry to feel this bad condition. Ask the person, to choose the face which describes the best how he feels.
3) Numeric Rating Scale
The Numeric Rating Scale (NRS-11) is an 11 point scale for patient's self reporting of pain. It is for adults and children of 10 years old or older.
Rating
Pain Level
1-3
No pain Mild pain
Moderate pain Severe pain ( disabling)
4-6 7- 10
2 a 0 noin m n -
| | | | | | | | | | |
| | | | | | | | | | |
| | | | | | | | | | |
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 67
ufİLİ - 06
4) Descriptor Differential Scale
(DDS)
The DDS consists of a list of 12 adjectives describing different levels of pain intensity. Patients are asked to rate the intensity of their pain as being more or less than each word on the list. If a person's experience of pain is greater than that he described by the word, a check mark is placed to the right of the word in proportion to how much greater the pain is to be perceived. If the pain is less than that he described by the word, a check mark is placed to the left of the
word. If the word exactly describes a patient's pain level, a check mark is placed directly below the descriptor.
தகல் Mr.K.K Final year
Sidha me University
O "Peace is such a precious jewel that I
. "A man who is ignorant of foreign la
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்

உயர்தர விஞ்ஞான மன்றம்
There are 10 points along which patients can rate their pain intensity, to the right and left of each word; thus pain is rated along a 21 point scale, for each word. Pain intensity is defined as the mean rating range from 0 to 20.
Verbal pain intensity scale and Neuropathy pain scale are impossible in taking measures now a days in Srilanka and India, because the bond between doctors and patients are drifting apart. The doctors don't spend too much time with patients. But in some foreign countries like Germany, Australia, Switzerland, London and America, the attachment between two of them is high. So the measurement scale is in usage. O
per
யல்
okilan
student, edicine,
of Jaffna.
would give anything for it but truth"
- M. Henry -
nguage is ignorant of his own.
- Goethe -
- SSSSSSSSSSSSSSSSSSSSSSSSS, 45

Page 68
பரிதிச்சுடர் - 06
அ இ அ இ அ இத இது
வலிப்பு அ அ ல ொபி
வலிப்பு நோயானது மிகவும் பொது வானதும் வேறு பிரித்து அறியக்கூடியதுமான நீடித்த நரம்பியல் சார்ந்த ஒரு நோய் நிலையை
ஆகும்.
வலிப்பானது மீண்டும் மீண்டும் வர. கூடியதும் எப்போது வரும் என்பதை உறுதி படக் கூற முடியாததுமான நரம்புக் கணத் தாக்க மாற்றங்களில் ஏற்படக்கூடிய அசாத. ரண நோய் நிலைமையும் ஆகும்.
பல்வேறுபட்ட வலிப்பு நிலைமைகளில் அதற்கான காரணம் அறியப்படவில்லை இருந்தபோதும் மூளையில் ஏற்படக்கூடிய காயம் தரும் விபத்துக்கள், பக்கவாதம் மூளையில் ஏற்படும் புற்றுநோய், ஒரு சில மருந்துகள், மதுபாவனை போன்றன வலிப்பு நோயை ஏற்படுத்தக்கூடியனவாகும்.
Carbamazepine Cartermavepre Im Teilets IP 400mng
重慧特空事星
VALPROATE
பேபபா. PAN பவ. | Sn mn Ant
பாவத்தைக்
“ரெசிகர்)
பொதுவாக மூளைக் கலங்களில் ஏற்படும் நரம்புக்கலங்களில்
அசாதாரண மா உயர்வொத்த செயா
பா டு ( Hy pe synchronous neuronal activity) வலிப்பை ஏற்படுத்த வல்லன. 46 ᏱᏱᏱᏱᏱᏱᏱᏱᏱᏱᏱᏗᏱᏱᏱᏱᏱᏱᏱᏱᏱᏱᏱᏱᏱᏱᏱ ᏫᏱ

உயர்தர விஞ்ஞான மன்றம் அதெ லைஇ அலஇதனாலஇ அல் இத
(Epilepsy) வ இைழ RS SSL ல் இரால்
செல்வி ஏஞ்சலின் நீரஜா தேவராஜா உயிரியல் பிரிவு, உயர்தரம் - 2014
க்
தற்போதைய கணிப்புக்களின்படி 50 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் உலக ளாவிய ரீதியில் வலிப்பு நோயினால் பாதிப் புக்கு உள்ளாகியுள்ளனர். அதிலும் 80 வீதத் திற்கு மேற்பட்ட வலிப்பு நோயாளர்கள் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளிலேயே அறியப்பட்டுள்ளனர். பொதுவாக வயது முதிர்ந்தவர்களைத் தாக்கிய இந்நோயானது தற்போது பிள்ளைப்பருவ நிலையையும் தாக்கு வதாக அறியப்பட்டுள்ளது.
1
வலிப்பு நோயானது மருந்துப்பாவனை யின் மூலமாக கட்டுப்படுத்தப்படக்கூடியது. இருப்பினும் முற்றாகக் குணமடைவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால் மிகவும் ஆபத் துக்கட்டத்தை நெருங்கியுள்ள நோயாளி களுக்கு மூளையில் மேற்கொள்ளப்படும்
அறுவைச்சிகிச்சை பலனளிக்கிறது.
வலிப்பு நோயின் பிரதான அறிகுறிகள் 'சுய நினைவை இழத்தல்.
தொடர்ச்சியானதும் மீண்டும் மீண்டும்
வரக்கூடியதுமான வலிப்பு .
க்
கை கால்களில் ஏற்படும் குறுகிய கால அசை வுகள்
- 9: 2 2' 5'
• வலிப்பின் போது நாக்கின் நுனியையோ அல்லது நாக்கின் கரைகளையோ பற்களால் கடித்துக் கொள்ளுதல்.
வலிப்பின் போது மலம், சலம் வெளியேறு
தல். யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 69
6
பரிதிச்சுடர் - 06 வலிப்பு நோயின் பிரதான காரணிகள்
மூளையில் ஏற்படக்கூடிய கிருமித் : தொற்று.
r - 9
மூளையில் ஏற்படக்கூடிய காயங்கள்.
பிறப்பிலேயே ஏற்படக்கூடிய நரம்பியல் கோளாறுகள்.
3 xAA அ அ ..
அனுசேப் அசாதாரண நிலைமைகள்
மன அழுத்தம்.
5 5
மூளையில் ஏற்படக்கூடிய கட்டிகள்.
வலிப்பைத் தூண்டக்கூடிய மருந்துகள்.
வலிப்பின் வகைகள்
பிரதானமாக மூளையின் எக்குறிப் பிட்ட இடத்தில் வலிப்பு ஏற்படுகிறது என்பதைக் கருத்தில் கொண்டு இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றது.
1) பகுதி சார்ந்த வலிப்பு ( Partial Seizure) 2) பொதுவான வலிப்பு(Generalized Seizure)
(
பகுதி சார்ந்த வலிப்பு வகையானது மேலும் இரண்டு வகைகளைக் கொண்டது. 1) சிக்கலற்ற பகுதி சார் வலிப்பு (Simple partial
Seizure) ii) சிக்கலான பகுதி சார் வலிப்பு (Complex
partial Seizure)
பொதுவான வலிப்பு மேலும் நான்கு வகைப்படுகின்றது. 1. பெரிட்மால் (Petit mal) ii. மையோகுளோனிக் (Myoclonic) iii. கிராண்ட் மால் ( Grandmal) iv.எரொனிக் (Atonic)
> 15 வ
வலிப்பு நோயை முகாமைத்துவம் செய்தல்
மருந்துகள் மூலமாக வலிப்பு நோய் ( கட்டுப்படுத்தப்படக் கூடியது. இருப்பினும் .
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

உயர்தர விஞ்ஞான மன்றம்
பலிப்பின் வகையை கண்டறிதல் அதற்கான மருத்துவ முறையைத் தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.
ஒருவர் வலிப்புக்கு உள்ளாகும் போது அவரைப் பக்கவாட்டில் சரிந்து படுக்கச் செய் பதன் மூலம் வாயிலிருந்து வடியக்கூடிய திர பம் நுரையீரல்களுக்குள் செல்வதைத் தடுக்க முடியும். இல்லாவிடின் நுரையீரல்களுக்குள் இத் திரவம் நுழைவதால் இறப்புக் கூட சம்ப பிக்க நேரிடலாம்.
நோயாளி வாந்தி எடுக்க நேரிடினும் பக்க பாட்டில் படுப்பதன் மூலம் அது இலகுவாக வாய்வழியாக வழிந்தோடச் செய்ய முடியும்.
நோயாளியின் கை, கால்களில் வலிப்பின் போது இயக்கம் இருப்பதால் அருகில் இருக்கக் கூடிய ஆபத்தான மற்றும் கூரிய பொருட்களை அப்புறப்படுத்திவிடுவது அவசியமாகும்.
களை
மென்மையான தலையணை போன்ற பொருட்களை தலையின் அடியில் வைப்பது நோயாளியின் தலையில் காயங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கிறது.
வலிப்பின் பின் நோயாளியை ஆசுவாசப்ப நித்துவதும் நம்பிக்கை கூறுவதும் அவரின் மன நம்பிக்கையை அதிகரிக்க ஏற்புடையன ஆகும்
கையில் இரும்புப் பொருட்களை கொடுப்பது மருத்துவ ரீதியில் ஆதாரமற்ற செயலாகக் கருதப்படுகிறது.
யாதாயினுமொரு வலிப்பு 5 நிமிடங்க ளிற்கு மேலாக நீடிக்குமாயின் அது அவசர நிலைமையாகக் கருதப்பட்டு உடனடியாக
மருத்துவ உதவியை நாடுவது சிறந்ததாகும்.
வலிப்புத் தடுப்பு மருந்துகள் அன்ரி கொன்வல்சன்ற் (Anticonvalsant) என அழைக் கப்படுகின்றன.
ReverRoooor 47

Page 70
பரிதிச்சுடர் - 06
பொருத்தமான மருந்துகளைத் தெரி செய்வதில் நோயாளியின் நோய் நிலைமைய வலிப்பின் வகையும் பிரதான பங்கு வ கிறது. பொதுவாக கார்பம்சப் பி (Carbamazepine), குளோனசீபம் (Clonazepur எதோசக் கி மைட் ( E th o Suxim ide காபாபென்டின் (Garbapentin), லமோரிக்னி (La m o tri gnin), பீனோபார் பிட (Phenobarbital), பீனிரொய்ன் (Phenytoil சோடியம் வல்போறேற் (Sodium Valpora போன்ற மருந்துகள் வலிப்பு எதிர்ப்பு மருந்துகளாகப் பயன்படுகின்றன.
இவ்வகையான மருந்துகள் வலி நோயைக் கட்டுப்படுத்துவதாக இருந்தாலு பக்க விளைவுகளான மன நிலையில் மாற்றம் தூக்கமின்மை, ஒவ்வாமை, ஈரல் நஞ்சூட்ட குருதிச்சோகை போன்றவற்றை ஏற்படுத் வல்லன்.
ஒரு சிலவகை மருந்துகள் பிறப்புக் குல் பாடுகளை ஏற்படுத்துவதாகக் கண்டறிய பட்டுள்ளன. எனவே வலிப்பு உள்ள பெண்க கர்ப்பம் தரிக்கும் போது அவ்வகையான மடு துகள் தவிர்க்கப்படவேண்டும். சில வலிப் நோயாளிகள் ஒரு வகையான மருந்து மட்டும் வலிப்பை கட்டுப்படுத்தக் கூடியத உள்ளனர். சில வகையினர் ஒன்றுக்கு மேற் ட்டவகையான மருந்துகளைப் பாவிக்க வே
திரு.அ.
இறுதியாக மருந்தகவியல், யாழ்
48 v

உயர்தர விஞ்ஞான மன்றம்
டிய தேவை உள்ளது.
சில வகை வலிப்புக்கள் மருந்துப் பாவ னைக்கு உணர்திறன் அற்றவையாகவும் பொருத்தமில்லாமலும் இருக்கும் போது அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது. அறுவைச் சிகிச்சையும்கூட வலிப்பைக் கட்டுப் படுத்தக் கூடியதே அன்றி முற்றாக சுகப்படுத்து வதற்குரியது அல்ல. அறுவைச் சிகிச்சையின் பின்பும் கூட வலிப்பு மருந்துகளை உள்ளெ டுக்க வேண்டிய தேவை ஏற்படலாம்.
'வு
2.
வலிப்பு ஏற்படும் மூளையின் முக்கிய பகுதிகளை ஆராய்ந்து பார்ப்பதற்கு இலக்ரோ சன் என்சபலோகிராம் (Electro cncephalogram),
ல் மக்னரிக் ரொசனன்ஸ் இமேஜிங் (Magnetic 1), - Resonance Imaging), சிங்கிள் போட்டோன் te)
எமிசன் (Single Photion cmisson), மக்னடோ என்சப்லோகிராபி (Magneto cncephalography), போன்ற தொழில்நுட்பமுறைகள் பயன்படுத் தப்படுகின்றன.
"பு
ம்
ம்,
வலிப்பு நோயானது பின்வரும் காரணிகளால் இறப்பை ஏற்படுத்தவல்லது
தொடர்ச்சியாக நீடிக்கும் வலிப்பு. * வலிப்பு எதிர் மருந்துகள் உணர்திறன்
அற்றவையாக இருத்தல். * நோயாளி தொடர்ச்சியாக மருந்துகளை
உட்கொள்ளாமை. - *
வலிப்பு நோயால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளுதல்.
2. இ. 2.5
வலிப்பு நோயானது குணப்படுத்த முடியாதது. ஆயினும் மருத்துவத் தொழில் நுட்ப முறைகளின் மூலமும் நோயாளியின் ப ஒத்துழைப்புடனும் இலகுவாகக் கட்டுப் ன் படுத்தக் கூடிய ஒரு நோய் வகையாகும். 1
ஒன
தகவல் ஜோயல் நரேஸ் ண்டு மாணவன், ப்பாணப் பல்கலைக்கழகம்.
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 71
பரிதிச்சுடர் - 06
அஇ ல இத இத இத அ அ
வேலைச் சூழலியல் ( இந் ல் டெஇழ R இழ .
"Ergonomics" (ஏர்கொணோமிக்ஸ்) டே எனும் ஆங்கிலப் பதம் கிரேக்க மொழியில் கூடி உள்ள இரண்டு சொற்களைக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது. "ஏர்கொன்" என்றால் ஒத். வேலை என்றும், "நோமி" என்றால் இயற்கை விதிகள் என்றும் பொருள்படும்.
தன்
யா!
வில்
ஏற்.
நீன்
"மனிதன் கருவி பாவிக்கத் தெரிந்த ஒரு சே, விலங்கு." கருவிகளுடன் கூடிய வாழ்வினா லேயே அவன் ஏனைய உயிரினங்களிலிருந்து மேம்பட்டு உலகை ஆள்கிறான்.
தாம்
படு இதுவரைகாலமும் கருவிகள் அனைத்தும் அவற்றிற்கான குறித்த வேலைகளை இலகுவா கவும், சிறப்பாகவும் வினைத்திறனுடன் செய்ய
வுக வேண்டியுள்ளதை மட்டும் நோக்கமாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டு வந்தன.
சிய காலப்போக்கில், கருவிகளின் வடிவமைப்பில் மேற்குறிப்பிட்ட நோக்கங்களோடு "வேலைச் சூழலியல்" எனும் புதியதொரு அம்சத்தைக் கருத்தில் நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம்
அடையாளங் காணப்பட்டது.
பா.
ஏற்.
(RS
குறி
வா
வடி
சில கருவிகளைக் கொண்டு அவற் றிற்கென்று குறிக்கப்பட்ட வேலைகளை
யல்
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

உயர்தர விஞ்ஞான மன்றம் - இ இஇஇ இ ஆலஇம் (Ergonomics)
-இத இத இத ல இ N
செல்வி பிரியங்கி கேசவசர்மா உயிரியல் பிரிவு, உயர்தரம் - 2014
பாதிய அளவு வினைத்திறனுடன் செய்யக் டியதாக இருந்தபோதும் அவை மனித டலின் இயல்பான அசைவியக்கங்களுடன்
திசையாமல் எலும்பு மூட்டுகளுக்கு மிகை ன தேய்மானங்களைக் கொடுப்பதுடன், சச நார்கள் மற்றும் கசியிழையங்கள் விரை - களைப்படைந்து அவற்றிற்குப் பெரும் தங்களையும் விளைவிக்கின்றன.
லை
இவ்வாறான கருவிகளை எப்போ வது ஒருநாள் குறுகிய நேரத்தில் பயன் த்துவதால் பாரிய அளவில் பாதிப்புகள் படுவதில்லை. மாறாக அவற்றை அடிக்கடி எட நேரம் வரை பாவிக்கும்போது விளை ள் பாரதூரமாகி நிரந்தரமான நோய்களை படுத்திவிடும். இந்நோய்களை "தொடர்ச் ரன அழுத்தத்தால் ஏற்படும் காயங்கள்" SI - Repetitive Strain Injuries) என்று ஒப்பிடுகின்றனர்.
மனித உடலமைப்பானது கருவிகளைப் விப்பதற்கல்லாது இயற்கையோடிணைந்த ழ்வியக்கங்களைக் கருத்திற் கொண்டே உவமைக்கப்பட்டுள்ளது. வேலைச் சூழலி லெ கருத்தில் கொள்ளாது வடிவமைக்
wwwoooooooooooooooooor 49

Page 72
பரிதிச்சுடர் - 06
கப்பட்ட கருவிகளைப் பாவிக்கும் போது பல் சந்தர்ப்பங்களில் இயற்கைக்கு மாறான உடம் சைவுகளை ஏற்படுத்த வேண்டியிருக்கும். இந்த நிலைமை தொடர்ச்சியாக ஏற்படின் RS வகையைச் சேர்ந்த நோயாளர்களாக வேண்டி வரும்.
ஏனைய கருவிகளோடு ஒப்பிடும் போது அடிக்கடி, மிக நீண்ட நேரம் தொடர்ச்சியாகம் பாவிக்கும் கருவியாக கணினியை இனா காணலாம். இதன் காரணமாக கணினித் துறைகளில் வேலைச்சூழலியலின் செல்வாக்கு மிக அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் கணினிகள், அதன் ஏனைய துணைச்சாத்து னங்கள் மற்றும் அவற்றிற்கான மேசை, நா காலி போன்றவற்றை வடிவமைக்கும் போது வேலைச்சூழலியலைக் கருத்தில் கொள்வது தவிர்க்க முடியாதளவு முக்கியமாகியுள்ளது.
இன்று பொதுவாக அறியப்படும் RS வகுப்பைச் சேர்ந்த நோயாக "காப்பல் ரணல் சின்ட்றம்" (Carpal Tunnel Syndrome
குறிப்பிடப்படுகிறது. வேலைச் சூழலியலுக்கு மாறாகத் தவறான முறையில் வடிவமைக் கப்பட்ட விசைப்பலகை, மேசை, நாற்காலி Mouse போன்றவற்றைப் பாவித்துத் தினமும் நீண்ட நேரம் தட்டச்சு வேலை செய்பவர் ளுக்கு இந்த நோய் ஏற்படுகிறது. மணிக்கட்டு முன்னங்கைப் பகுதியில் தொடர்ச்சியான வல் ஏற்படுவது இதற்கான அறிகுறியாகும். இதன் உச்ச நிலையில் கைகளைப் பாவிக்கலே முடியாத அளவிற்கு ஊனமுற வேண்டி ஏற்படலாம்.
எமது மணிக்கட்டின் அடிப்பாகத்தில்
50 pm

உயர்தர விஞ்ஞான மன்றம்
ய நரம்புகள் திரட்சியாகக் குழாய் போன்றதொரு
பாதுகாப்பு முறையில் அமைந்திருக்கிறது. இது த "Carpal Tunnel" எனப்படுகிறது. (படம் 01)
"காப்பல் ரணல்" இன் உள்ளே உள்ள
"மெடியன்" (Median) எனப்படும் நரம்பு நசி வடைந்து உருமாறுவ தால் மேற் குறிப்பிட்ட நோய் ஏற்படுகிறது.
அ
வேலைச் சூழலி படம் 01
யலின்படி சரியான முறையில் வடிவமைக்கப்பட்ட மேசை, நாற் த காலி, விசைப் பலகைகளை (படம் 02) பாவிப் ற் பதன் மூலம் இந்த நோயைத் தவிர்க்க முடியும்.
படம் 02
படம் 02
படம் 02
படம் 02
- - - - - - u * ' U - - -
படம் 02
படம் 02
பல்வேறு கருவிக ளுக்கும் மனித உடல் மைப்பிற்கும் இடை யில் உள்ள ஒத்திசை
TH4+44-Ta!, 1:
பம்பாரிசித்ர்
படம் 02*
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 73
பரிதிச்சுடர் - 06
வுகள் விஞ்ஞான ரீதியில் ஆய்விற்குட்படுத்தப் எ பட்டு, மனித உடலமைப்போடு அதியுயர் ப ஒத்திசைவைக் கொண்டிருக்கக் கூடியதாக கருவிகள் மீள் வடிவாக்கம் செய்யப்பட வேண்டிய தேவை உருவாகி, அதுவே ஒரு புதியதுறையாக வளர்ச்சி பெற்றுள்ளது. இந்தத் துறையே வேலைச்சூழலியல் (Ergonomics) எனப்படுகிறது.
2 ஆம் உலகப்போரின் போது யுத்த விமானங்களின் வடிவமைப்பில் வேலைச் சூழலியல் முதன் முறையாகப் பிரயோகி க்கப்பட்டிருந்தபோதும், இது எல்லாவிதமான கருவிகளுக்கும் பரவலாக விரிவாக்கம் செய்ய | ப்பட்டதற்குக் காரணம் கிறிஸ்ரென்சன்(Christianism) என்பவர் 1989 இல் வெளியிட்ட மனிதர் களுக்கும் கருவிகளுக்கும் இடையிலான 'Good Fit '(குட்பிற்) என்ற எண்ணக்கருவேயாகும். இதன் காரணமாக இந்தத்துறை மிகவும் | இளமையானதும் உலகிற்கு புதியதுமாகும்.
. 18 ஒ ஒ வ
இந்தத்துறை உருவாவதற்கு முன்பிலி ருந்து பாவிக்கப்பட்டு வரும் கருவிகள் பல வேலைச் சூழலியலின் பிரகாரம் மீள்வடி வாக்கம் செய்யப்பட்டுள்ளன. இப்படி மாற்றத் திற்குள்ளான இந்த எண்ணக்கருவை இலகு வாகப் புரிந்து கொள்ளுவதற்கு நாம் அன்றா டம் பாவிக்கும் இரண்டு கருவிகளைப் பற்றிப் பார்ப்போம்.
1) குமிழ்முனைப்பேனா (Ball Point Pen)
முன்பு :- இவற்றின் உடற்பாகம் உருளை வடிவில் மரத்தினாலாக்கப்பட்டவை. (படம் - 03) பேனாவிற்கும் விரல்களுக்கும் இடையி
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

1 17:1% நாயே
., 41, எம்.
உயர்தர விஞ்ஞான மன்றம்
மான குறைந்த தொடுகைப்பரப்புக் காரண மாக அதிக அழுத்தம் கொடுத்துப் பேனா
வைப் பிடிக்க வேண் டும். இதனால் விரல் களை இயக்கும் தசை
நார்கள், குறிப்பாக படம் 03
நீண்ட நேரப் பாவனை
யின் போது இலகுவில் களைப்படைந்து விடுகின்றன.
இன்று :- இவற்றின் உடற்பாகம் அறு கோண வடிவான குறுக்கு வெட்டு முகத்தைக் கொண்டுள்ளதால் தொடுபரப்பு அதிகரிக் கப்பட்டு குறைந்த அழுத்தத்துடன் பிடித்து எழுத முடிகிறது. இதைவிடக் குறைந்த அழுத் கத்தைப் பிரயோகிக்கத்தக்கவாறு சொரசொர ப்பான மேற்பரப்புள்ள மெல்லிய இறப்பர் சிலீல்"கள் விரல்கள் படும் இடத்தில் பொருத் கப்படுகின்றன (படம் 04). மேலும் சிறப்பாக வேலைச் சூழலியலின்படி வடிவமைக்கப் பட்ட பேனாவை படம் 05 காட்டுகிறது.
8 - உ திே 2: 44
1ம் 05
படம் 04
) துவிச்சக்கர வண்டியின் கைபிடி
முன்பு : "Handle bar" (கைப்பிடி) இரண்டு அந் த ங் க ளி லும் உருளை வ டி வி ல் பிளாஸ்ரிக்கினால் அமைக்கப்பட்டிருந்தன. பிளாஸ்ரிக்கின் மேற்பரப்பு ஒப்பமாக இருந்த
Rooooooooooooooooooooooor 51

Page 74
பரிதிச்சுடர் - 06
தால் கூடுதலான அழுத்தத்தோடு பிடிக்க வேண்டியிருந்தது. அத்துடன் கைகள் வழுக்கி விபத்துக்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களும் இருந்தது. கை விறைத்தல் போன்ற பிரச்சி னைகளும் இருந்தது.
இன்று :- கைப் பிடியின் கீழ்ப்பாகப் பெருவிரல் தவிர்ந்த ஏனைய நான்கு விரல்
களும் உறுதியாகப் பதிற படம் 06 -
திருப்பதற்குத் தேவை
யான அளவு தவாளி புகள் காணப்படுவதால் தொடுபரப்பு அதிகா க்கப்பட்டு குறைந்தளவு அழுத்தம் பிற யோகிக்கப் போதுமானதாகவுள்ளது (படம் 06). விரல்களை ஓரளவு தளர்ச்சியான நிலையில் வைத்திருக்க முடிவதால்  ை விறைத்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் தில்லை.
பி.
தவாளிப்புகளுக்கிடையே உள்ள தடை கள் விரல்களை வழுக்கி விடாமலும் பாதுகாக்க கின்றன. இதே பொறிமுறை படம் 07 இல் காட்டப்பட்ட ஊன்று கோலிலும், படம் 01
த
திரு. 5 நிர்வாகச ை பாடசாலை அ
யா/திருக்குடும்
52 ooooooooooooooooooooor

உயர்தர விஞ்ஞான மன்றம்
க இல் காட்டப்பட்ட கையடக்க "கம்கோடரிலும்"  ெ(Camcorder) பயன்படுத்தப்பட்டுள்ளன.
40 0
படம் 07
பம் 08
இன்று தகவல் தொழில்நுட்பமும், தொடர் பாடல் தொழில் நுட்பமும் ஒன்றோடொன்று இணைந்த நிலையில் அவை சார்ந்த சாதனங் களில் அதியுயர் தொழில்நுட்பங்கள் நாளாந் தம் புகுத்தப்பட்டு சாதாரண மத்தியதர வர்க் கத்தின் வாங்கு திறனுக்குட்பட்டவையாக சந்தைப்படுத்தப்படுகின்றன.
வையாக
> வ
க
இன்றைய தகவல் யுகத்தில் வாழும் நாம் இவற்றை வாங்கி உபயோகிக்காவிடின் வேற்று க்கிரக மனிதர்களாக அந்நியப்படுத்தப்பட்டு விடுவோம். இந்த சாதனங்களைக் கொள்வனவு செய்யும் போது, அவை வேலைச் சூழலியலு க்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டனவா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதன் மூலம் எமது ஆரோக்கியத்தைத் தற்காத்துக் கொள் வோமாக!
பி
கவல் 5. ஸ்ரீகரன் Du உறுப்பினர். பிவிருத்திச் சங்கம், ப கன்னியர் மடம்.
- - -
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 75
பரிதிச்சுடர் - 06
ஒலஇ இலஇ ஒல இத இத ல
சூழல் என் இ ல ல லஇய ஆகு
என் மூச்சிலே காற்றாகிநின்றாள்
முடிவிலா அகவைகள் பல கோடிகண்டாள் என்பேச்சிலே பொருளாகிநின்றாள்-உடல் ஓடிடக்குருதியும், சக்தியும் தந்தாள்.
குயிலிசைகூடஅவள் குரல்தானே குழலிசை, மூங்கிலில், அவள் அசைவாலே! பருகிடப்பலநூறுகனியுடன்இதழ்சுவை, தருமவள்தன்னலம் கருதாத தோழி!
மலையெனக்கொங்கைகள் கொண்டவள், மடியிலேதவழாதமாந்தரும் உண்டோ? அருவியும் நதி, அலைகூந்தலில் கொண்டாளை, அணைத்துறவாடாமல் ஆரேனும் உண்டோ?
எ - டு எ : 8 9 9 sெ 9
கோடையும், குளுமையும் அவள் கொடை தானே! வாடையும், கூதலும் அவள் வரம்தானே! வாடிடும்பயிரிற்கு வான்மழைதருவாள் - நூறு கோடிமக்களின் கொடும்பசிதணிப்பாள்.
நான் போற்றுமிப்பூவைஎன்னுயிர்த்தோழி | யார் கேட்பினும் சொல்வேனவள் என் காதலி,
த : 8 :
என்னுடைய வண்ணக் காதலிஒருநாள் சொன்னாளேதன்னுடை(ய) சோகக் கதையதை! "உண்மையில் இந்த உலகோரை நேசித்தேன் என்னையே நேசிக்க எவருமே இல்லையே?"
 ெத
"பொன்னைவிரும்புகிறார், பொருள்பல
சேர்க்கிறார், திண்ணமாய்த்தன்னுடல்தீனிட்டு
வளர்க்கிறார், என்னைத்திரும்பிப்பார்க்கவே மறுக்கிறார்" கண்ணீர்விட்டுக்கதறினாள் என்னவள்.
- ஒ9
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

உயர்தர விஞ்ஞான மன்றம் வட இஇ இஇஇ இஇத
காதலி
EN NSL NSL N இழ R
செல்வி மதுமிலா உதயகுமார் உயிரியல் பிரிவு, உயர்தரம் - 2015.
பச்சையாய்பசுமையாய் ஆடைபுனைவது அச்சமின்றிய அன்புமீதுறக் கொள்ளவே! கொச்சைப்படுத்திறார், கொத்தியே என்னுடல் பச்சமாய் நிர்வாணகோலம் கொடுக்கிறார்"
என்னுடல் மண்ணதைமாசுறச் செய்கிறார், பொன்விளைமேனியை பொசுக்கிப்போகிறார், எண்ணக்கற்களை அகழ்கிறார் - சூழ்
வர்த் தண்ணீரைத்தானே சுவைக்கப்போகிறார்"
வலுப்பொறிக்கழிவுகள் வாரியிறைக்காதே! செலுத்திடும் கணைகளால் என்னை
தைக்காதே! பொலித்தீனை" என்மீது போடாதே! அன்பே!" பொங்கியே அழுது புலம்பினாள், தானே!
கானகம் வெட்டி நாம் சாதனம் செய்தால்,
னல்கொண்டுதன்னுடல் தகித்தது" என்றாள் வானவில் வர்ணத்து வளையலில்கூட -எம் பானப்புகைநிறம் வருமென்று சொன்னாள்.
ஓசோன் மீது கொண்டுள்ளஓட்டையால் தரியத்தாய் சுட்டெரித்ததாய் சொன்னாள்
நாஸா" வில் இருக்கும் நல்லவர்கூட்டமும் -
ண்டு பேசாமல் இருப்பதோ? என்று புலம்பினாள்.
களியிழந்தவிழிகளில் பரிவதைச் சொரிகிறாள் பாலிவிழந்த முகத்தில் இன்றும் புன்னகை பூக்கிறாள் "லையிழந்தாலும் தன்செயலிழக்காமல் - நின்று த்தமும் வாடும் சூழல், என் சுந்தரக்காதலி . ]
Er 53

Page 76
பரிதிச்சுடர் - 06 அலை @N @R
தொப்பு
இ லாஸ் இ ஒ !
"என்ன மாதிரி, கிழவியின்ரை பொடியள் எப் வருவினையாம்?" இராசமலர் கேட்டாள்.
"சீவன் போன கையோட லண்டனி இருக்கிற பெரியத்தானுக்கு அறிவிச்சிட்டல் அவர் மற்றவர்களுக்கு அறிவிச்சிட்டாராப் தாங்கள் வாறதுக்குத்தான் அடுக்குப் பண்ன னமாம். தாங்கள் வரும் மட்டும் பொடியை (Body) வைச்சிருக்கட்டாம்" காந்தன் சொல் னான். பாவம், அவனும் நேற்று இர முழுவதும் தூங்கவில்லை. கண்கள் நெருப்பு தணல் போலச் சிவந்திருந்தன. களைப்புடன் நிற்பதைப் பார்க்க இராசமலரக்காக்கு கவலை யாக இருந்தது.
"பாவம் பொடியன் நேற்றையி . இருந்து அங்கயிங்கயெண்டு ஓடித்திரியுது சரியா சாப்பிட்டதோ எண்டு கூடத் தெ . யேல" என்று மனதில் கழிவிரக்கப்பட்டால் இத்தனைக்கும் செத்துப்போன கிழவிக் காந்தன் அப்படியொன்றும் இரத்த சம்பந் மான உறவுக்காரன் இல்லை, பக்கத்துவீடு கிழவியின்ர மூன்று மகன்மாரும், ஒரு மகளு. ஐரோப்பிய நாடுகளில் வசிக்கின்றார்கள் எல்லோரும் திருமணமாகி, குழந்தைகள் குட்டிகளுடன் ஐரோப்பியப் பணத்தில் உபயத்தில் செழிப்பாகவும், ஆரோக்கி மாகவும் இருக்கிறார்கள். செல்லம்மா
54 ᏬᏱᏅᏬᏫᎧᏬᏪᏫᏬᏫᎾᏱᎵᏬᎧᏫᎾᏗᏫᎧᎵᏬᎯ

உயர்தர விஞ்ஞான மன்றம் 2ாஇ ஒ இ ஒ அலஇ புள் கொடி
ஆ இல க அ க
செல்வி சஹானா ஜெயராஜா உயிரியல் பிரிவு, உயர்தரம் - 2015.
ப கிழவிக்குச் சலரோகம். கடந்த பதினொரு
நாட்களாக நிற்காத வயிற்றோட்டம், காந்தன்
தான் வைத்தியசாலை மாறி வீடு, வீடு மாறி ல
வைத்தியசாலை என அலைந்து கிழவியைப் 7. பராமரித்தான். கிழவியும் சுயநினைவு போகும்
வரை இடாப்புக் கூப்பிட்ட மாதிரிப் பிள்ளை ளி களின் பெயர்களைக் கூப்பிட்டுக் கூப்பிட்டு ய மனப்பாடம் செய்தபடியே இறுதி மூச்சை ன் விட்டுவிட்டது.
2
வு
ன்
ல்
"உங்கட அம்மான்ர பாடு கொஞ்சம் பிரச்சினையாய் இருக்கு அவ உங்களைப் பார்க்க விரும்புறா பிளீஸ் வாங்கோவன்" காந்தன் அறிவித்த செய்திக்கு கிழவியின் புத்திர பாக்கியங்கள் கொடுத்த பதில்; "வரத்தான் Try
பண்றம். Summerக்கு வரலாம் எண்டிருக்கிறம் 7. by the way உங்கத்தைக் கிளைமேற் என்ன ரி மாதிரி, வீடுவளவெல்லாம் டஸ்ரோ, எங்கட 7. பிள்ளையளிற்கு ஒத்து வருமோ தெரியலே"
ல
5
"அடி செருப்பால்..." என்று மனதில் . எண்ணிக் கொண்டான் காந்தன். கிழவியின்
இறப்புச் செய்தியும் அறிவிக்கப்பட்டாயிற்று. - பிள்ளைகள் வருவதாகக் காணோம். " எட
பொடி, என்னடாம்பி. உவங்கள் வாறாங் களாமோ? இல்லையாமோ? கிழவியின்ர தேகம் பதங்கெடப்போகுது."
T
6
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 77
பரிதிச்சுடர் - 06
N
<
டு
V U
(
மாலைப்பொழுதும் ஆகிவிட்டது. உற வினர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். நெருங்கிய உறவினர்கள் விளக்கு ஏற்றி மாலைப்பொழுதுக்கான ஒப்பாரியை வைத் | தனர். அருகிலிருக்கின்ற உறவுக்காரர் இழவு வீட்டுக்கு வந்திருந்தவர்களுக்கு தேநீர் கொடு த்துக் கொண்டிருந்தனர். முற்றத்தில் சடை விரித்தபடி சிலுசிலுவெனச் சப்தத்தை ஏற்படு த்தித் தனிமையில் நின்று கொண்டிருந்த வேப்பமரத்தின் கீழ் அமர்ந்திருந்த ஆண்கள் வெற்றிலையை மென்றபடி பலதும் பத்து மாய்ப் பேசிக்கொண்டிருந்தனர். இரவு எட்டு மணியளவில் காந்தனின் கைத்தொலை பேசிக்கு வந்த அழைப்பின் பிரகாரம் கிழவி யின் பிள்ளைகள் தமது பிள்ளைகள் புடைசூழக் கொழும்பில் வந்து இறங்கிவிட்டதாகவும் மறுநாள் காலையில் இங்கே வந்து இறங்குவ க தாகவும் செய்தி வந்தது. மீண்டும் பம்பரமாக இயங்கினான்காந்தன். எவ்வளவு வேலைகள்...? நேரம் பனிக்கட்டி போல கரைந்து கொண்டி ருந்தது.
to 1
- (ம்
(
400
0
s
(
உறவுப் பெண்கள் விடியற்காலைக் குரவையை ஓங்கிய குரலில் வைத்து முடித்து ஓயும் வேளையில் ஹயஸ் வான் ஒன்று மிக வேகமாக வந்து வாசலில் நின்றது. "ஐயோ என்ரை அம்மா" "என்ரை அம்மா என்னை விட்டுப் போட்டியே" "என்னைப் பெத்த தெய்வத்தின்ர கடைசி நேரத்தில நிற்கேலாத பாவியாகிட்டேனே" என்றவாறு பலவாறான ஒப்பாரிக் குரல்கள் கதம்பமாகி இழவு வீட்டின் சூழலைச் சோகமயப்படுத்தின. கிழவி ஆசைக்கென அருமையெனப் பெற்றெடுத்த '1 ஒரேயொரு புண்ணியவதி அந்தக் காலை வேளையிலும் போட்டிருந்த லிப்ஸ்ரிக் கரைந்துவிடாமல் அழுவதில் கவனமாக
19
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

உயர்தர விஞ்ஞான மன்றம்
இருந்தாள். இளையவனின் புது மனைவி அடிக்கடி ஜீன்ஸை இழுத்து மேலே விடுவதும் T சேட்டைக் கீழே இழுப்பது மாகப் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தாள்.
நடுவிலானின் மனைவி அலங்கரிக்கப் பட்ட கூந்தலைக் கோதுவதும் வராத கண்ணீரைத் துடைப்பதுமாக இருந்தாள். அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைச் செல்வங்கள் ஷோகேஷ் பொம்மைகள் போல இருந்தன. அழுதபடி அந்தப் பிள்ளைகளிலொன்றைத் தூக்குவதற்கு ஆசையுடன் வந்த கமலாக்கா பிள்ளைகளின் ஆங்கில உரையாடலைக் கேட்டதும் அவர்களுக்கு அருகில் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டாள். இவ்வாறாகத் தாயின் இழவு வீட்டுக்கு வந்த பிள்ளைகளின் கூத்தினை உறவுக்காரச்சனம் ஆத்திரத்துடனும் கிழவி மீதான பரிதாபத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தது.
பொதுசன நூலகம்
'', F« ம்.
"அண்ணை, கெதியா மொட்டை வழிச்சிட்டு வாங்கோ, கடமை செய்யோணு மெல்லே" காந்தன் சொன்னதைக் கேட்டதும் இளையவன் வலவலத்துப் போனான்.
"வாட், வட் ஸ்ருப்பிட் why மொட்டை போடணும் அதெல்லாம் வேண்டாம்" அவற்ர Hair style க்குப் போன கிழமைதான் 500 பவுண்ஸ் கொடுத்துச் செய்தனாங்கள் மொட்டையடிக்கக் கூடாது" என்றாள்
அவனுடைய தர்மபத்தினி.
அண்ணை தவமிருந்து உயிர்கொடுத்து உன்னைப் பெத்த தாய் பெரிசோ? தலைமுடி பெரிசோ?'
Power 55

Page 78
பரிதிச்சுடர் - 06
காந்தன் அமைதியாக ஆனால் ஆத்திரமாக கேட்டான்.
"ஹலோ! நீர் ஏன் வில்லங்கப்படுகிறீ உந்த ஒருநாள் கூத்துக்காக மொட்டையடிச் Dirty water இல குளிக்கிறதெல்லாம் எங்களுக்கு ஒத்து வராது" மீண்டும் சொன்னார் இளையவனின் மனைவி. மெல்லமெல்6 எல்லா உறவுக் காரரும் அங்கே திரண்டனர் முணுமுணுப்புக்கள் வலுக்கத் தொடங்கின திடீரென்று கத்தினான்காந்தன்,
"வெளிக்கிடுங்கடா வீட்டை விட்டு .. நீங்களெல்லாம் பிள்ளையளா? பெத்த தாய் குக் கடமை செய்யுறதுக்கே அரியண்டப்படும் புழுத்த பிறவியள் நீங்கள். ஒருத்தனும் இஞ் நிக்கப்படாது போங்கடா வெளியால எல்லோரும் அதிர்ந்தார்கள்.
* சாதாரண பலூனைவிட நம்முடைய
கொண்டது.
* நம்முடைய விரல் நகங்கள் ஒரு நாளை
முழு நகம் வளர்வதற்கு சராசரியாக 3 ட
* நுளம்புகள் ஏனைய நிறங்களை விட நீ.
56

உயர்தர விஞ்ஞான மன்றம் "எங்கட அம்மாக்குக் கடமை செய்ய நீ ஆர்?" "நான் ஆரெண்டோ கேக்கிறீர்? உம் மட அம்மாவைக் கழுவிக் குளிக்க வாத்து, மருந்து பருக்கி, சாப்பாடு கொடுத்தவன் நான். வெளிநாட்டில் நக்கிப் பிழைச்சுக் கொண்டு எங்களுக்குச் சோ காட்டுறதுக்கு வந்து நிண்டு கொண்டு ஞாயங் கதைக்கிறீரோ?'' ஆவேச மாக காந்தன் கத்தினான். "தம்பி அவங்கள் போனா ஆரடா கிழவிக்குக் கொள்ளி வைக்கிறது" இராசமலரக்கா கேட்டாள்.
5
"நான் வைப்பன் அக்கா என்ரை தாய் இது. நான் வைப்பன்" என்று கதறிக் கொண்டு கிழவியின் தலைமாட்டருகே போனான் காந்தன். எல்லோரும் திகைத்துப் போய் நின்றனர். கிழவியின் முகத்தில் இனந் தெரியாத சாந்தம் இழையோடுவது போல் இராசமலரக்காக்குத் தோன்றியது.
ச
மற்றும்.
ஒல
நுரையீரல் நூறு மடங்கு விரிவடையும் தன்மை
ளக்கு சுமார் 0.1 mm மட்டுமே வளர்கின்றன. ஒரு பாதங்கள் தேவைப்படுகிறது.
ப நிறத்தால் அதிகம் கவரப்படுகின்றன.
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 79
பரிதிச்சுடர் - 06
இலஇ இ இ ஒ இ இ அலி சில மருத்துவ ஆய்வுகூட அவை மேற்கொள்ளப்படு இந்த இடஓத ஆ
9 இ) 9ெ S - 5 :
வளர்ச்சி கண்டுகொண்டிருக்கும் மருத்துவ உலகில் பல்வேறுபட்ட ஆராய்ச் | சிகள் மூலம் புதிதாகப் பல வியாதிகளுக்கான ெ மருந்துகளின் கண்டுபிடிப்புகள் இடம் பெற்று ந
பரிசோதனையின் பெயர் Sputum - AFB (AcidFast Bacilli)
கா.
a Feto protein
ASOT Test
செ
ேே  ேக உ = நீ
Serum Albumin
Serum Alka Line Phosphatase (ALP)
ஈர
Serum Amylase
சல்
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

உயர்தர விஞ்ஞான மன்றம் L ஆலஇ @N இத இத இல ப் பரிசோதனைகளும் நம் சந்தர்ப்பங்களும் Nஒ ஒ ட இந் ல் டெ ல
செல்வி ஜெறோமி உதயதாசன் உயிரியல் பிரிவு, உயர்தரம் - 2014
ருத்துவத்துறை முன்னேற்றம் கண்டுள்ள இக் ாலத்தில் பல்வேறுபட்ட நோய்களை ர்ணயிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற மருத்துவ ஆய்வு கூடப் பரிசோதனைகள் பற்றி ரம் ஒவ்வொருவரும் அறிந்திருப்பது இன் றைய காலத்தின் அவசியமாகும். சில பொதுவான மருத்துவ ஆய்வுகூடப் பரி சாதனைகளையும் அவை மேற்கொள்ளப்படு என்ற சந்தர்ப்பங்களையும் ஆங்கில அகர பரிசை ஒழுங்கில் தொகுத்துத் தருவது பொருத்தமானதாகவும் இலகுவில் விளங்கிக் கொள்ளக்கூடியதாகவும் இருக்கும் எனவும்
ம்புகின்றேன்.
மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பம் சநோய்க்கிருமியைக் கண்டறிவதற்கு
பகாலத்தின் போது குழந்தையில் படும் சில பிரச்சினைகளை இனங்காண - ஈரல் வியாதிகளை நிர்ணயம் செய்ய புற்றுநோய்களை நிர்ணயம் செய்ய
eptococci பக்ரீரியாத் தொற்றை நிர்ணயம்
ய்ய
ல்வியாதிகளை நிர்ணயம் செய்ய
ல், என்பு வியாதிகளை நிர்ணயம் செய்ய.
தயத் தொற்றை நிர்ணயம் செய்ய
மூ 57

Page 80
ufBİLİ - 06 Anti Nuclear Antibody (ANA)
Serum bilirubin
blood culture
C- Reactive Protein (CRP)
C- Peptide
Serum Calcium
Serum Creatinine/ Creatinine Clearance
CSF Full report (Cerebro Spinal Fluid)
58 seasoOSSESSIOSSOSOS

உயர்தர விஞ்ஞான மன்றம்
சில தன்னிச்சையான நிர்ப்பீடனக் குறைபாடு களை நிர்ணயம் செய்ய
(Auto immune disorders) eg: - Sytemic lupas Erythematosus (SLE)
செங்கண்மாரி நோயை நிர்ணயம் செய்ய (Jaundice) ஈரல் மற்றும் பித்தப்பை போன்றவற்றில் ஏற்ப டும் சில பிரச்சினைகளை நிர்ணயம் செய்ய
குருதியில் ஏற்படுகின்ற தொற்றை நிர்ணயம் செய்ய
உடலில் ஏற்படும் அழற்சியை நிர்ணயம் செய்ய
உடலினால் உற்பத்தி ஆக்கப்படும் இன்சுலி னிற்கும் ஊசி மூலம் ஏற்றப்படும் இன்சுலினிற்கும் இடையிலுள்ள வேறுபாட்டை அறிய, தாழ்குருதி வெல்ல மட்டத்தை உடைய நோயாளர்களின் உடலில் அதிகளவு இன்சுலின் சுரக்கப்படு கின்றதா என அறிய.
என்புவியாதிகளை, சில வகையான புற்று நோய்களை, சில ஈரல் வியாதிகளை நிர்ணயம் செய்ய.
சிறுநீரகம் எந்தளவில் தொழிற்படுகின்றது என
அறிவதற்கு (Kidney Function).
மூளைய முண்ணான் மென்சவ்வுகளில் ஏற்படு கின்ற தொற்றை நிர்ணயம் செய்ய.
பா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 81
பரிதிச்சுடர் - 06 ESR (Erythrocyte Sedementation Rate)
முட் பிர
Serum Ferritin
குரு!
Plasma Fibrinogen
குரு. நிர்வு
FSH (Follicle Stimulating Hormone)
இல
கு ை
FBC (Full Blood Count)
காய் செய்
Haemo - globin
குரு
HbA, CTest
நீரிழ
உனா
என்.
Hep
HB, Ag (Hepatitis B surface Antigen)
Serum Iron
இரு நோ
Lipid Profile
இத
உள்
Urine micro Albumin
நீரி! mic
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

உயர்தர விஞ்ஞான மன்றம்
உக்குவாத , சில தன்னிச்சையான நிர்ப்பீடன ஈசினைகளை நிர்ணயம் செய்ய.
திச் சோகை நோயை நிர்ணயம் செய்ய
தி உறைதல் சம்பந்தமான வியாதியை ணயம் செய்ய.
தங்க விருத்தி, மாதவிடாய், கர்ப்பம் தரித்தல்
றபாடுகளை நிர்ணயம் செய்ய
பச்சல், இருமல் போன்றவற்றை நிர்ணயம்
ப்ய
திச்சோகை நோயை நிர்ணயம் செய்ய
ழிவு நோயாளி ஒருவர் நீண்ட காலமாக ரவு கட்டுப்பாட்டுடன் இருக்கிறாரா பதை நிர்ணயம் செய்ய
atitis B வைரஸ் தொற்றை நிர்ணயம் செய்ய
ம்பு குறைபாட்டை, குருதிச் சோகை யை நிர்ணயம் செய்ய |
ப நோய்கள் ஏற்படுவதற்குரிய அபாயம் ளதா என நிர்ணயம் செய்ய
சிவு நோயாளிகளின் சிறுநீரில் உள்ள 'OAlbumin அளவை நிர்ணயம் செய்ய.
ooooooooooooooooooooor 59

Page 82
uf BİLLİ – 06 Serum phosphorus
Prothrombin time
Plasma sugar level FBS - Fasting Blood Sugar RBS - Random Blood Sugar PPBS - Post Prandial Blood Sugar
GTT-Glucose Tolerance Test.
PSA (Prostate Specific Antigen)
Rheumatoid factor
SAT (Standard Agglutination Test)
SGOT/ SGPT
ᎢSH/Ꭲ/Ꭲ, (Thyroid stimulating Hormone)
Troponini
TIBC (Total Iron Binding Capacity)
Urine HCG
60 SSSSSSSSSSSSSSSSSSSSSS

உயர்தர விஞ்ஞான மன்றம்
உடலில் உள்ள Phosphorus இன் அளவை நிர்ணயம் செய்ய .
குருதி உறைதலில் உள்ள பிரச்சினையை நிர் ணயம் செய்ய, warfarin மருந்து உட்கொள்ளும் நோயாளிகளின் நிலையைக் கண்காணிக்க .
நீரிழிவு நோயை நிர்ணயம் செய்ய
கர்ப்பிணிப் பெண்களில் காணப்படும் நீரிழிவு நோயை நிர்ணயம் செய்ய (Gestational diabetes)
முன்னிற்கும் சுரப்பி தொடர்பான புற்றுநோயை நிர்ணயம் செய்ய
RheumatoidArthritis ஐ நிர்ணயம் செய்ய
நெருப்பு காய்ச்சல் நோயை நிர்ணயம் செய்ய
ஈரல்வியாதிகளை நிர்ணயம் செய்ய
தைரொயிட் சுரப்பியின் தொழிற்பாடு தொடர்பான பிரச்சினைகளை நிர்ணயம் செய்ய.
மார்படைப்பு நோயை நிர்ணயம் செய்ய
இரும்புச் சத்துக் குறைபாடு தொடர்பான நோய்களை நிர்ணயம் செய்ய
கர்ப்பம் தரித்ததை நிர்ணயம் செய்ய
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 83
பரிதிச்சுடர் - 06
Urine Culture
சிறு
சிறு!
UFR (Urine Full Report)
யம்
மேலே குறிப்பிட்ட மருத்துவ ஆய்வு கூடப்பரிசோ பரிசோதனைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின் பரிசோதனைகள் தொடர்பாக நாம் அறிந்து வை உதவியாக அமையும் என நம்புகின்றோம்.
தகவல்
Mr. S. Vasee
B.Sc, Dip in Medical Laboratory Technologist,
Visiting Lec Dept of Medical Laboratory Scie
தரையில் மிக வேகமாக ஓடும் உலகில் இதுவரை தயாரிக்கப்பட்ட ரோே கூடிய வகையில் 4 கால்களைக் கொண்ட WildCat உருவாக்கியுள்ளனர். இந்த ரோபோ பரிசோதித்து மணிக்கு 14 மைல் வேகத்தில் ஓடியுள்ளது என்று
WildCat என்பது பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி (Defense Advanced Research Projects Agency - DARPA) M: பொஸ்டன்டைனமிக்ஸ் (Boston Dynamics) எனும் நீ ஆகும்.
கண்களைத் திறந்து கொண்டு உங் தும்மும் போது "நன்றாய் இரு", "இறைவ என்று ஏதாவது சொல்லக் கேட்டிருப்போம். தும் நிற்குதாம். அதனால் மனிதனால் கண்களைத் திறந்து
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

உயர்தர விஞ்ஞான மன்றம்
நீரில் உள்ள தொற்றை நிர்ணயம் செய்ய
நீர் குழாயில் ஏற்படும் தொற்றை நிர்ண
செய்ய
தனைகளுக்கு மேலாக தற்போது பல புதிய சறன. சில அடிப்படையான ஆய்வுகூடப் த்திருப்பதற்கு மேற்படி தகவல்கள் பெரும்
karan MLT, Teaching Hospital, Jaffna. Lurer, nce, University of Jaffna.
ரோபோ "WildCat"
பாக்களில் தரையில் மிக வேகமாக ஓடக் என்ற ரோபோவை ஆராய்ச்சியாளர்கள் ப்பார்க்கப்பட்ட போது அதிக பட்சமாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். செயற்றிட்டங்கள் முகவர் அமைப்பின் 3 செயற்றிட்டத்தால் நிதி திரட்டப்பட்டு றுவனத்தால் தயாரிக்கப்பட்ட ரோபோ
களால் தும்ம முடியுமா?
னுக்கு நன்றி " அல்லது அம்மா, அப்பா மும்போது இதயம் "ஒரு மில்லிசெக்கன்" து கொண்டு தும்ம முடியாது.
மூ 61

Page 84
பரிதிச்சுடர் - 06
இலஇலஇலஇலஇது
உலகில் iPad - முஜிய
இ அ ஆ Nஸ்.
iPad ஆனது இ றைய நவீன உலகி வேலைகளைத் தன. இரண்டு கரங்களுக்கு கொண்டுவர வே டும் என்ற நோக்குட்
செயற்பட்டு வரு ன்றது. அந்த வகையில் புதிய தொழில் நுட்ப களையும் அறிமுகப்படுத்த முனைகிறது அதற்காக தொழில்நுட்ப சாதனங்க ை மக்களின் எதிர்பார்ப்புக்கும், தேவைக்கும் ஏற் விதத்தில் அதைவிட ஒரு படி மேலா அவர்களின் எதிர்பார்ப்பை விட அதிகமாம் வசதிகளுடன் கைகளில் கிடைக்கின்றது இப்படி கைகளில் கிடைத்த சாதனங்களி ஒன்றுதான் iPad ஆகும்.
ஒவ்வொரு முறையும் அப்பிள் ஒரு புதி சாதனத்தைக் கொண்டு வருகையில் இந் உலகம் அதனை வியந்து பார்க்கிறது. M: Computer, iPhone (ஐபோன்) என முற்றிலு புதிய சாதனங்களின் தொடர்ச்சியாக ஜனவ 27இல் iPad என்ற பெயரில் இன்னொரு டிஜி டல் அதிசயத்தைக் கொண்டுவந்துள்ளது ஸ்மார்ட் போனுக்கும் (Smart Phone
62

உயர்தர விஞ்ஞான மன்றம் அஇ இஇ இ இ இஇ உடலின் புதிய அறிமுகம்
அ ஒ ஒ ஒ ஒ ஒ
செல்வி இந்துகா பத்மநாதன் கணிதப்பிரிவு, உயர்தரம் - 2014
மா!
ன் Laptop Computer க்கும் இடைப்பட்ட சாதன ல் மாக இது இயங்குகின்றது. இருந்தாலும் து இரண்டினையும் தன் தனித்திறமையில் ஓரம்
கட்டும் சாதனமாகவும் உள்ளது.
ள்
. 95 2.
அ.
ள
4 5 5
மார்ச் 7 - 2012 இல் சான்பிரான்சிஸ்கோ நகர் புதிய iPad ஐ விற்பனைக்காக வெளி யிட்டது. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் மார்ச் 16இல் விற்பனைக்கு வந்தது. ஏற்கனவேiPad - 2 வெளியாகி ஓராண்டு காலம் கழித்து புதிய iPad வெளியாகி உள்ளது. இந்த iPad இன் அதிமுக்கிய அம்சம் என இதன் திரையினைக் கூறலாம். இதன் திரை குறுக்காக 9.7 அங்குலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திரையின் தோற்றக்காட்சி "Retina display" என அழைக்கப்படுகிறது. இதன் Resolution 2048 x 1536 என்பதுடன் இத் திரையின் Pixel density 264 ஆகும்.
க
ன்
= 6 9 : 9 * .
நெட் வேர்க் (Network) இணைப்பிற்கு புளுடுத் (Bluetooth) வசதி ஏற்படுத்தப்பட்டு ள்ளது. இச் சாதனத்தின் அடுத்த சிறப்பாக அதிக பட்சமாக 6944 mAh (milli Ampere hour) திறன் கொண்ட Battery காணப்படுகிறது. ஆனால் தற்போது 11,666 mAh திறன்
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 85
பரிதிச்சுடர் - 06 கொண்ட Battery பயன்படுத்தப்படுகிறது. இதனால் Wi-Fi இணைப்பு, வீடியோ பார்த்தல் த செயற்பாடுகளிலும் 10 மணிநேரம் தொடர்ந்து இ சக்தி தரக்கூடியதாக உள்ளது.
ELL C O
85 பி
கு
இந்தப் புதிய iPad இன் செயற்றிறன் வசதியும் வியக்கத்தக்க வகையில் உள்ளது. இதில்1GHz, Dual - Core Cortex - A9 Processor காணப்படுகிறது. இதன் graphic processing ஆனது சூப்பர் ஸ்டார் தரத்திற்கு உயர்த்தப் பட்டுள்ளது. இது iPad செயற்பாடுகளை மிக எளிதாக இயங்க வைக்கின்றது. Software, Application Program, வீடியோ கேம்ஸ் (Video Games) என எதுவாக இருந்தாலும் அவை சிக்கலின்றி இயங்குகின்றன.
க
இதில் 2 கேமராக்கள் (Camera) இணைக்கப்பட்டுள்ளன. பின்புறமாக 5 எம்.பி (MB) சென்சர் (Sensor) கொண்ட Camera பொருத்தப்பட்டுள்ளது. இது 1080 P (1080 Progressive) வீடியோ ரெக்கோடிங் (Video Recording) செய்யக்கூடியது. ஹைபிரிட் IR பில்டர் (Hybrid IR Filter) இணைக்கப் பட்டுள்ளது.
6 9 2 ) - 6 ல் 5
தகவல் Miss Ganga Va Teacher, College (
Dhargan
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

உயர்தர விஞ்ஞான மன்றம் முன்புறமாக Video Graphics Array (VGA) நன்மையுடன் கூடிய கேமரா ஒன்று உள்ளது. இது வீடியோ சூட்டிங் (Video Shooting) போன்ற செயல்களுக்கு உதவுகிறது.
இப் புதிய iPad Wi-Fi மட்டும் கொண்ட
ாக அல்லது Wi-Fi மற்றும் 4G இணைப்புக் கொண்டதாக இரண்டு வகைகளில் கிடைக்
தம். இதன் கொள்ளளவில் மாற்றம் எதுவு இல்லை. மேலும் 16, 32 மற்றும் 64 GB கொள் Tளவு கொண்ட மூன்று மொடல்கள் (Model) காணப்படுகின்றன.
Tablet PC விற்பனையில் Apple நிறு பனத்திற்குப் போட்டியாக ஏறத்தாழ 100க்கும் மேற்பட்ட நிறுவன மொடல்கள் உள்ளன. இருப்பினும் iPad முதல் இடத்தினைப் பிடித் பள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே புதிய iPad அறிமுகமானதில் Apple நிறுவ ரத்தின் விலைச்சுட்டெண் 43 சதவீதமாக பயர்ந்து 530.69 டொலராக ஆனது என்றால்
பிகையாகாது.
ratharaja If education,
ar.
Pror 63

Page 86
பரிதிச்சுடர் - 06
அஇ_ @@@@@@@ இரசாயன இயக்கவியலு தவறான கருத்துக்களும் இ ஒ ல இ ஒ
1. அறிமுகம்
இரசாயன இயக்கவியலும், இரசாயன சமநிலையும் சில விடயங்களில் ஒன்றுக் கொன்று தொடர்புடையவை; சில விடயங் களில் தனித்துவமானவை. மேலும் இவ் விரண்டு பாடப் பிரிவுகளிலும் பயன்படுத் தப்படும் மாறிகளும், குறியீடுகளும் ஒத்தவை. எனினும் வசதி கருதி சில வேறுபாடுகளுடன் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைச் சரியாக விளங்கிக் கொள்வது இப் பாடப்பிரிவுகளில் வரும் கணிப்புக்களைப் பிழையின்றிச் செய்ய உதவும்.
இக் கட்டுரையின் நோக்கம் இவ் விரண்டு பாடப்பிரிவுகளினதும் முழுமையான பாடத்திட்டங்களையும் விளக்குவதன்று. மாணவர்கள் பொதுவாக விடும் பிழைகள் சம்பந்தப்பட்ட விபரங்களையும், அவற்றைச் சரியாக விளங்கிக் கொள்வதற்கு வேண்டிய அடிப்படைத் தகவல்களையுமே இக் கட்டுரை தருகின்றது.
2. இரசாயன இயக்கவியல்
இரசாயனவியல் என்பது மாற்றங் களையும், மாற்றங்களில்லாத நிலையையும்
64 wrovooooooooooooooooooooor 1

உயர்தர விஞ்ஞான மன்றம் ஈஇ ஒ லஇ ஒலஇ ஆலஇது ம் இரசாயன சமநிலையும்: D பொதுவான பிழைகளும்
ப இழ RஒL NSL Nஒ TN
கலாநிதி நா. சிவபாலன் இரசாயனவியல் சிரேஷ்ட விரிவுரையாளர்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
மால்
மூலக்கூறுகளின் அடிப்படையில் நோக்கும் ஒரு பாடமாகும். மூலக்கூறென்பது இச் சொல் லுக்கேற்ப ஒரு பொருளின் மூலமான கூறாகும். அதாவது ஒரு பதார்த்தத்தின் இரசாயன, பௌ தீக இயல்புகளைக் கொண்டிருக்கும் மிகச் சிறிய துணிக்கையே மூலக்கூறாகும். உதார ணமாக குளுக்கோஸ் (Glucose) என்னும் பதார்த்தத்தின் மூலக்கூறு (CCH,0.) ஆகும்.
'இரும்பு துருப்பிடிக்கின்றது ' என்று கூறுவது சாதாரண பார்வை. மூலக்கூறுகளின் அடிப்படையில் கூறுவதானால், 4Fe (s) +30, (8) > 2 Fe, 0, (S) என இம் மாற்றத்தை ஒரு எளிமை யான வடிவில் குறிக்கலாம். (துருவில் நீர் மூலக்கூறுகளும் இருக்கும். இதனால் துரு வானது Fee,O, 3H,0 எனவும் சில சந்தர்ப்பங் களில் குறித்துக் காட்டப்படும்.)
பெற்றோல், மண்ணெண்ணெய் என்பன பெரும்பாலும் ஐதரோகாபன் மூலக்கூறு களாலானவை. பெற்றோலில் பொதுவாக C, முதல் C) வரை காபன் உண்டெனவும், மண்ணெண்ணெயில் C: முதல் C6 வரை காபன் உண்டெனவும் கொள்ளலாம். 8 காபன் கொண்ட ஒரு நிரம்பிய ஐதரோகாபன் மூலக் கூறை (CAH,) பெற்றோலை சுட்டிக் காட்டும்
பா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 87
பரிதிச்சுடர் - 06
பிரதான மூலக்கூறாகக் கருதுவோம்.
இது எரியும் போது 'பெற்றோல் எரி கிறது' என்று கூறுவது சாதாரண கூற்றாகும். இரசாயன ரீதியில்,
2CH +250,-16CO, +18H,0 என இம் மாற்றத்தை எழுதலாம்.
இந்த இரு மாற்றங்களிலும் முதலாவது (அதாவது இரும்பு துருப்பிடித்தல்) மெதுவாக நிகழும் ஒரு மாற்றம். எமது கண்முன் உள்ள ஒரு இரும்புப் பொருள் (உதாரணமாக ஒரு ஆணி) முற்றாகத் துருப்பிடிக்க பல மாதங்கள், வருடங்கள் ஆகலாம். ஆனால் இரண்டா வதாகக் கூறப்பட்ட பெற்றோல் (உதாரணமாக 1 இலீற்றர் பெற்றோல்) எரிதல் என்பது சில செக்கன்களில் அல்லது நிமிடங்களில் முற்றுப் பெற்று விடும்.
இந்த இரண்டு மாற்றங்களும் 0, உடன் நிகழும் தாக்கம்தான் (அதாவது ஒட்சி யேற்றம்) என்பதை அவதானியுங்கள். ஆனால் இரண்டு தாக்கங்களும் நிகழும் வேகங்கள் தான் வேறு. இந்தத் தாக்க வேகத்தைக் குறிப்பது எப்படி? அளப்பது எப்படி? தாக்க வேகத்தைப் பாதிப்பவை எவை? இந்த வினாக்களுக்கான விடைகளைத் தருவதே இரசாயன இயக்கவியலாகும்.
வை
3. இரசாயன சமநிலை
சமநிலைத் தாக்கமொன்றில் மாற்றங் கள் இருதிசைகளிலும் நடைபெறும்:
A+ B C+D இடது புறம் உள்ளவற்றை (அதாவது Aஉம் Bஉம்) தாக்கிகளாகக் கருதினால் வலது புறம்
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

உயர்தர விஞ்ஞான மன்றம்
உள்ளவை (அதாவது Cஉம் Dஉம்) விளைவுகள். வலதுபுறம் உள்ள Cஉம் Dஉம் தாக்கிகளாகக் கருதப்பட்டால் அத்தாக்கத்திற்கு Aஉம் Bஉம் விளைவுகளாகும்.
மாற்றமானது இரு திசைகளிலும் ஒரே நேரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.
சமனாக
சமநிலையில் இவ்விரு திசைகளிலும் நடைபெறும் மாற்றங்களின் வேகங்களும் சமனாக இருக்கும். அதாவது Aஉம் Bஉம் தாக்கமடைந்து (இல்லாமல் போய்) (உம் Dஉம் தோன்றும் அதே வேகத்தில் (உம் Dஉம் தாக்கமடைந்து (இல்லாமல் போய்) Aஉம் Bஉம் தோன்றும்.
சமநிலையின்போது வெளிப்பார்வைக்கு A, B, C, D என்பவற்றின் செறிவுகளில் மாற்றம் தெரியாது என்பதனால் மாற்றம் எதுவும் நிகழவில்லைப் போலத் தோன்றும். உண்மையில் இரு திசைகளிலும் தாக்கங்கள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. இரண்டும் ஒரே வேகத்தில் நடைபெறுவ தினால் செறிவுகள் மாறாமல் இருக்கின்றன. இது ஒரு இயக்க சமநிலையாகும்.
கீழுள்ள படம் (படம் 1) இரு இயக்க சம நிலைகளை விளக்குகிறது.
படம் 1
படம் 2 படம் 1இல் மேலுள்ள பாய்குழல் (tap) இலிருந்து பாத்திரத்தினுள் நீர் விழும்
ஸy 65

Page 88
பரிதிச்சுடர் - 06
வேகமும், கீழுள்ள பாய்க்குழல் மூலமாக பாத்திரத்திலிருந்து நீர் வெளியேறும் வேகமும் சமனெனில் பாத்திரத்தில் நீர்மட்டம் மாறாமல் இருக்கும். ஆனால் நீர் மாற்றமடையாமல் உள்ளது என்று கூறமுடியாது.
படம் 2 இல் உள்ளது போல் பாத்தி ரத்திலிருந்து வெளியேயோ, அல்லது வெளியி லிருந்து உள்ளேயோ நீர் செல்லவில்லை எனின், நீர் மட்டமும் மாறாது ; நீரிலும் மாற்றம் இருக்காது. இது இயங்காத (அல்லது அசைவற்ற அல்லது நிலைச்) சமநிலைக்கு ஒரு உதாரணமாகும்.
இரசாயனச் சமநிலை என்னும் பாடப் பிரிவில் தாக்கமொன்று சமநிலையில் உள்ள போது தாக்கிகளினதும், விளைவுகளினதும் செறிவுகள், சமநிலை மாறிலி (இது பற்றி பகுதி 7 இல் காண்போம்), சமநிலை மாறிலியைப் பாதிக்கும் காரணிகள் என்பன பற்றி கவனம் செலுத்தப்படும்.
4. செறிவுகளைக் குறிக்கும் முறை
இரசாயன இயக்கவியலில் தாக்கிக ளுடன் ஆரம்பித்து, தாக்கம் முற்றுப் பெறும் வரை நடைபெறும் மாற்றங்களில் கவனம் செலுத்தப்படும்.
உதாரணமாக A» B என்பது தாக்க மெனின், A இன் ஆரம்ப செறிவு C. அல்லது [A], இனாலும் (இங்கு C என்பது concentration என்னும் சொல்லின் முதலெழுத்தாகும்), ஒரு குறிப்பிட்ட நேரம் t இன் பின்A இன் செறிவு C அல்லது [A) இனாலும் பொதுவாகக் குறிக் கப்படும். இக் கட்டுரையில் A இன் செறிவு
66 1 1

உயர்தர விஞ்ஞான மன்றம் களுக்கும் [A)., [A] என்ற வகையான குறியீடுகளையே பயன்படுத்துவோம்.
இத் தாக்கத்தில் ஒரு A முலக்கூறி லிருந்து ஒரு B மூலக்கூறு தோன்றுகிறது. ஒரு இலீற்றர் கரைசலில் தாக்கமடைந்த A இன் மூல்கள் [A) - [A) ஆகும். எனவே தோன்றிய B இன் செறிவும் [A] - [A] ஆகும். தாக்கத்தின் இறுதியில் எல்லா A மூலக்கூறுகளும் B மூலக்கூறுகளாக மாறிவிடும் என்பதால் A இன் செறிவு பூச்சியம் B இன் செறிவு (A), ஆகும். இந்த விபரங்களைக் கீழுள்ளவாறு எழுதலாம்.
A » B ஆரம்பத்தில் (t = 0) செறிவுகள் [A) 0 நேரம்tஇல் செறிவுகள் [A] [A] - [A) இறுதியில் (t = ல) செறிவுகள் 0 [A),
தாக்கமானது A -> 2B என்ற வடிவில் இருந்தால் நேரம் t இல் தோன்றிய B இன் செறிவு 2([A] - [A)) ஆகும்.
இப்போது AB என்னும் வடிவிலுள்ள ஒரு சமநிலைத் தாக்கத்தைக் கருதுவோம். A இன் ஆரம்பச் செறிவு a அல்லது C இனால் குறிக்கப்படும். இக்கட்டுரையில் A இன் ஆரம்ப செறிவுக்கு C என்னும் குறியீட்டையே பயன்படுத்துவோம். இங்கு தாக்கம் முற்றுப் பெறாது. இரண்டு திசைகளிலும் நிகழும் தாக்கம் என்பதால் சமநிலை ஒன்று கிடைக் கும். அப்போது செறிவுகள் மாறாது.
சமநிலையில் தாக்கமடைந்த A இன் அளவு ஒரு இலீற்றருக்கு x மூல்கள் எனக்
பா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 89
பரிதிச்சுடர் - 06
கொள்வோம். எனவே தோன்றிய B இன் அளவும் ஒரு இலீற்றருக்கு X மூல்கள் ஆகும்.
,
சமநிலை அடைந்தபின் செறிவு மாறாது என்பதனால் நேரம் முடிவிலி ஆனாலும் செறி வின் பெறுமானங்கள் இதேயளவாகத்தான் இருக்கும்.
A B ஆரம்பத்தில் (t=0) செறிவுகள் 0 0 சமநிலையில் (அல்லது = 0 இல்) C-x X செறிவுகள்
சமநிலைத் தாக்கமொன்றில் தாக்கி களினதும், விளைவுகளினதும் செறிவுகள் இன்னொரு முறையிலும் குறித்துக் காட்டப்
படும்.
A B என்னும் சமநிலைத் தாக்கத்தில் A . இன் ஆரம்பச் செறிவு C எனக் கொள்ளப்படும். சமநிலையின் போது ஒரு மூல் A இல் தாக்க -
மடைந்த அளவு L மூல்கள் எனக் கொள்ளப் படும். ஒரு இலீற்றரில் C மூல்கள் A இருந்தது என்பதால் ஒரு இலீற்றரில் தாக்கமடைந்த மூல்கள் CCL ஆகும். எனவே சமநிலையில் A இன் செறிவு C - Co (அதாவது C (1 - 4); தோன்றிய B இன் செறிவு Co.
த
A - B
ஆரம்பத்தில் செறிவு சமநிலையில் செறிவுகள் C(1 - 01) CCL
இது ஒரு பிரிகைச் சமநிலை எனின், தாக்கத்தையும், செறிவுகளையும் பின்வருமாறு
காட்டலாம்.
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

53 ( 7:1 { : ம.
A .! -ம்.
உயர்தர விஞ்ஞான மன்றம்
A B + C ஆரம்பத்தில் செறிவுகள் ( 0 0 சமநிலையில் செறிவுகள் C(1 - 01) Co Cou
இச் சந்தர்ப்பத்தில் 3 ஆனது கூட்டற் பிரிகையின் அளவு எனப்படும். கவனிக்கவும் 1: வளையாமல் இருந்தால் அல்பா C: வளைந்து முட்டாவிட்டால் விகிதசமன் குறியீடு 0: வளைந்து முட்டினால் முடிவிலி குறியீடு
தாக்கவீதம்
>B என்னும் தாக்கத்தைக் கருதுவோம்.
பொதுவாக ஆரம்பத்தில் A மட்டும் இருந்ததாகக் கருதப்படும். A இலிருந்து B தோன்றும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது உள்ள நிலையைத்தான் இரசாயன இயக்கவியல் கவனத்தில் கொள்கிறது. இறுதி பில் A முழுவதும் முற்றாக B ஆக மாறித் தாக்கம் முற்றுப்பெறும் போது இரசாயன இயக்கவியலின் தேவையும் இல்லாமல் போய்விடுகிறது.
யன
A -> B ஆரம்பத்தில் (t=0) செறிவு
[A)], 0 தாக்கத்தின் இடையில் (t=t) செறிவு |
[A] [A].- [A] இறுதியில் (t=0) செறிவு 0 (A).
தாக்கம் நிகழும்போது A இன் செறிவு (A), இலிருந்து குறைய B இன் செறிவு பூச்சியத்திலிருந்து அதிகரிக்கிறது. படங்கள் Bஉம் 4உம் இதனைக் காட்டுகின்றன.
மூ 67

Page 90
பரிதிச்சுடர் - 06
(A) A இன்
செறிவு (A].
1 [A), ..
t, t, - நேரம் t படம் 3
[A).
B இன்
செறிவு (B),
(B),
t, t) நேரம் 1
படம் 4 நேரம் t, இலிருந்து t, இற்கு அதிகரிக்க - இன் செறிவு [A), இலிருந்து [A], இற்கு குறைகிறது. அதேநேரம் B இன் செறிவு (B) இலிருந்து [B], இற்கு அதிகரிக்கின்றது.
தாக்கவீதம் (அல்லது தாக்க வேகம் ஆனது செறிவு மாற்றம்/நேரமாற்றம் என்னும் பின்னத்தால் குறிக்கப்படலாம். பொதுவாகப் பெறுமானங்கள் மாறும் போது மாற்றத்தில் அளவானது இறுதிப் பெறுமானம் - ஆரம்பம் பெறுமானம் என்பதால் காட்டப்படும் எனவே Aஐப் பொறுத்தவரை செறிவு மாற்றம் =
[A] - [A)., நேர மாற்றம் =t, - t..
இவற்றில் [A), - [A), எதிர்ப் பெற மானம்; , - , நேர்ப் பெறுமானம். இவற்றில் பின்னமும் இதனால் எதிர்ப் பெறுமானத்தை பெறும். தாக்கவீதத்தை நேர் இலக்கத்தில் கொடுப்பதற்காக இப்பின்னத்தை எதிர் குறியினால் பெருக்குவோம்.
68 J

உயர்தர விஞ்ஞான மன்றம்
Aஐப் பொறுத்தவரையில் தாக்க வேகம்
{[A], - [A], } -A [A)
t, -t|
Δt
= -
இங்கு 4 (டெல்ரா) என்னும் குறியீடு இறுதிப் பெறுமானத்திலிருந்து ஆரம்பப் பெறுமானம் கழிக்கப்படுகிறது என்பதைக் காட்டும். இதே நேர இடைவெளியில் B ஐப் பொறுத்த வரையில் தாக்க வேகம்
(B], - [B), A (B] t, - t At
இங்கு B தோன்றுவதால் [B], ஆனது [B] | இலும் பெரியது. எனவே 4 [B] நேர்ப் பெறு மானமாகக் கிடைப்பதால் இதனை எதிர்க் குறியால் பெருக்கத் தேவையில்லை.
தாக்க வீதமானது நேர இடைவெளி மாறும் போது மாறும் என்பதை அவதா னியுங்கள்.
'
T
மேலும் A -> B என்னும் தாக்கத்திற்கு ஒரு மூல் A அழியும் போது ஒரு மூல் B தோன்றும். அதாவது ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில் தோன்றிய B இன் அளவு, அப்போது தாக்க மடைந்த Aஇன் அளவுக்குச் சமனாகும்.
- {[A], - [A], } = [B] - [B),
- A[A] = A[B]
|
எனவே - AIA) A (B]
At A1= தாக்க வேகம்
அல்லது வீதம். இப்போது A -> 2 B என்னும் தாக்கத்தைக் கருதுவோம். ஒவ்வொரு மூல் A தாக்கமடையும் போதும் இரண்டு மூல் B தோன்றும். எனவே , - , என்ற நேர இடை வெளியில் தோன்றிய B இன் அளவு { [B], - [B]}
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 91
பரிதிச்சுடர் - 06
வெ
0 R
ஆனது மறைந்த A இன் அளவான -{ [A], - [A], } இன் இரண்டு மடங்காகும்.
[B], - [B], = -2{[A),- [A]} அல்லது{[B], - [B] }= {[A], - [A),}
4 [B] = - A[A] எனவே 1 A[B] _ A[A) 2
' = தாக்க வேகம்
Δt Δt ஆகவே பொதுவாக aA + bB ->CC + dD என்றும் தாக்கத்திற்கு, தாக்கவேகம்
=. 1 A[A]=-1 A[B] 1 A[C] = 1 (D)
3 N!
6 A- AIC)=14[D)
=d At
41
என எழுதலாம்.
எந்தத் தாக்கி தொடர்பாகவோ, எந்த விளைவு தொடர்பாகவோ தாக்க வேகத்தை எழுதினாலும், தாக்க வேகத்திற்கு அலகு
= செறிவு மாற்றத்தின் அலகு
நேர மாற்றத்தின் அலகு = செறிவின் அலகு
நேரத்தின் அலகு = mol dm' அல்லது mol!''
8 9 9 | 9 1. ஒ 9 அ உ வ டு ம் |
= moldm's ' அல்லது molt's' ஆகவே இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
ம்
இப்போது A+ B-C + D என்னும் ஒரு எளிமையான ஒரு படியில் நிகழும் தாக் 2 கத்தைக் கருத்தில் கொள்ளுங்கள். A இனதும் B இனதும் செறிவுகள் குறைவெனில், A, B மூலக்கூறுகள் பொதுவாக ஒன்றிலிருந்து ஒன்று - தொலைவிலேயே இருக்கும் (படம் 5).
- -
(படம் 5).
© ®
6. இ
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

உயர்தர விஞ்ஞான மன்றம்
இதனால் தாக்கம் நிகழும் சாத்தியம் குறைவு. எனவேதாக்கம் மெதுவாகவே நிகழும்.
A, B இரண்டுமே கரைசலில் செறிவாக இருந்தால், இரண்டு மூலக்கூறுகளும் அரு ருகே வருவதற்கு சாத்தியம் அதிகம் (படம் 6).
@@@@ @@@@ (படம் 6). ஒ®0®
எனவே தாக்கம் நிகழ அதிக சந்தர்ப்பம் உண்டு, எனவே தாக்க வேகம் பெரிதாக இருக் தம் என்று கூறலாம்.
எனவே தாக்க வேகமானது தாக்கிகளின் செறிவில் தங்கியிருக்கும் என நாம் கூறலாம். பிளைவுகள் C உம் Dஉம் தோன்றியிருந் ாலும், தோன்றாவிட்டாலும் தாக்கம் நிகழ A ம் B உம் மட்டுமே தேவை. எனவே தாக்க வகத்தின் அளவு விளைவுகளின் செறிவிலோ அளவிலோ தங்கியிராது.
னவே தாக்க வேகம்
A[A) , A[B] R [A] [B] At At _k[A][B] | ன எழுதலாம். இச் சமன்பாடு வீதவிதி னப்படும்
இங்கு k ஆனது வீத மாறிலி அல்லது வேக ாறிலி எனப்படும். இந்த வகையான சமன் ாட்டிலிருந்துதான் k இன் அலகு துணியப் டும்.
தற்போது A+2B-C+D என்பதுதான் ாக்கம் என்று வைத்துக் கொள்வோம்.
இதனை,
மூ 69

Page 92
பரிதிச்சுடர் - 06
A+B-B+C+D என்றும் எழுதலாம். எனவே, தாக்கவேகம்« [A] [B] [B]
« [A] [B]
= k[A] [B] ....... சமன்பாடு 1 ஆக இருக்கும் என்று நாங்கள் நினைக்கலாம் (வெவ்வேறு தாக்கங்களுக்கு k இன் பெ மானம் வேறாக இருக்கும். இங்கு k என் குறியீடு ஒரு மாறிலியைக் காட்டவே பய படுத்தப்படுகிறது.)
இப்போது A+ 2B->C+D என்னு இந்தத் தாக்கம் பின்வருமாறு இரண் படிகளில் நிகழ்கின்றது என எடுத்து கொள்வோம். முதலாம் படி A+ B-> E (மெதுவான
என்போம் இரண்டாம் படி E-B+C+D (விரைவான
என்போம் மொத்தத் தாக்கம் A+2B->C+D
இங்கு E என்பது ஒரு இடைநிலை சேர்வை, விளைவல்ல. E ஆனது இரண்டாம் படியில் B உடன் தாக்கமடைந்து விளை களான C ஐயும் D ஐயும் தருகின்றது. இப் பட விரைவானது. எனவே E தோன்றியவுடன் அது அங்கு எஞ்சியுள்ள B உடன் தாக்கமடைந்து விளைவுகளைத் தந்துவிடும். E தோன்றுவது தான் மெதுவாக நடைபெறுகிறது.
எனவே விளைவுகள் இரண்டாம் படியில் தோன்றும் வேகமானது, முதலா படியில் E தோன்றும் வேகத்தினாலேரே நிர்ணயிக்கப்படும் என நாம் எதிர்பார்க்கலாப் எனவே, தாக்கவேகம் = முதலாம் படியின் வேகம்
« [A] [B]
= k [A] [B] ....... சமன்பாடு 2 இதனால் மிக மெதுவான படியானது வீதத்தை நிர்ணயிக்கும் படி எனப்படும்.
இப்போது A+2B-C+D என்னும் தாக்கத்தில் வீத விதி சமன்பாடு 1 இனால் தரப்படும் அல்லது சமன்பாடு 2 இனால் தரப்படுமா என் கேள்வி எழுகிறது.
70 மூணு

உயர்தர விஞ்ஞான மன்றம் இதற்கான விடை : 'இத்தாக்கம் ஒரு படியில் நிகழ்ந்தால் வீத விதியானது சமன்பாடு 1 இனால் தரப்படும். ஒன்றிற்கு மேற்பட்ட படி களில் நிகழுமானால், அவற்றின் சார் வேகங் களை வைத்தே வீத விதியைக் கண்டு பிடிக் கலாம். எனவே பல படிகளில் நிகழுமானால் வீத விதியைத் திருத்தமாகக் கூறமுடியாது'.
ற
எனவே பல படிகளில் இத் தாக்கம் நிகழுமா
னால்,
தாக்கவேகம் = k [A]* [B]' என எழுதலாம். x, y என்பவற்றின் பெறுமா க் னங்கள் படிகள் பற்றிய விபரத்திலிருந்தோ,
அல்லது பரிசோதனை மூலமாகவோ கண்டு பிடிக்கப்படும். இந்தக் கூற்று எத்தனை தாக் கிகள் இருந்தாலும் பொருந்தும். உதாரண மாக,
aA+ bB+ CC-> விளைவுகள் என்பது தாக்கமெனில்,
தாக்கவேகம் = k [A]* (B] [c]' எச் ஆகும். இத் தாக்கம் ஒரு படியில் நிகழ்ந்தால் ம் X=a, y=b, z =C ஆகும். இல்லையேல் x, y, z வு (இவை முறையே தாக்கத்தின் A தொடர்பான, டி B தொடர்பான, C தொடர்பான வரிசைகள்
எனப்படும்) என்பன தாக்கத்தின் பொறிமுறை யிலிருந்தோ அல்லது பரிசோதனை மூல மாகவோ கண்டுபிடிக்கப்பட வேண்டும்.
இதன் பிறகுதான் k இன் அலகை ம் நாங்கள் துணியலாம் என்பதையும் தாக்க ம் வேகத்திற்கான மேற்படி சமன்பாட்டில் விளை
வுகளின் செறிவு வராது என்பதையும் நினை 5. வில் நிறுத்திக் கொள்ளுங்கள்
6. ஆரம்பவீதம் (Initialrate)
A+B+C என்னுமொரு தாக்கத்தைக் கருதுவோம். தாக்கமொன்றில் தாக்கங்களி னதும், விளைவுகளினதும் செறிவுகள் மாறும் விதம் ஏற்கனவே பகுதி 5 இல் விளக்கப்பட்டுள் ளது. கீழுள்ள படங்கள் 7 இலும் 8இலும் A இனதும், C இனதும் செறிவுகள் நேரத்துடன் மாறும் விதம் காட்டப்பட்டுள்ளது.
ற
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 93
பரிதிச்சுடர் - 06
[A) A இன்
செறிவு (A] [..
- - - - - - - - - - -
> நேரம் t
படம் 7
C இன் செறிவு
[C).
+ நேரம் !
படம் 8
A, B என்பவற்றின் ஆரம்ப செறிவுகள் முறையே [A].. [B]. ஆகும். C யின் ஆரம்ப செறிவு பூச்சியம்.
ஒரு மிகச் சிறிய நேர இடைவெளி t இன் பின் A, B, C என்பவற்றின் செறிவுகள் முறையே (A], [B], [C] என்போம். இச் சிறிய நேர இடைவெளியில்,
தாக்கவீதம் = - {[A] - [A].) அல்லது
தாக்கவீதம் = [C) - 0
வீதவிதியின் படி தாக்க வேகமானது அந்த நேர இடைவெளியில் A இனதும் B இனதும் சராசரிச் செறிவுகளை ஒவ்வொன் றிற்கும் உரிய ஏதோ ஒரு அடுக்கு உயர்த்தப் பட்டு, பின் பெருக்கப்பட்டுக் கிடைக்கும் பெறுமானத்திற்கு நேர்விகித சமனாகும்.
தாக்கவீதம் [A]'s [B]'ar
2 |
இங்கு [A),.. [B].. என்பன அச் சிறிய நேர இடைவெளியில் A, B என்பவற்றின் சராசரிச் செறிவுகள். யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

உயர்தர விஞ்ஞான மன்றம் சிறிதளவு தாக்கமே நடைபெற்றது என்பத னால் இச் சராசரிப் பெறுமானங்கள் (A)., [B]. என்பவற்றிற்கு அண்மித்தவையாகவே இருக் தம். எமது தேவையைப் பொறுத்தவரை,
[A] = [A].
[B] = [B]. என எடுத்துக் கொள்ளலாம். எனவே, தாக்க வீதம் [A]: [B),;
= k[A] [B]' மேலும், நாக்க வீதம் = - {[A]-[A).} =[C] ... சமன்பாடு 4
ஏதோ ஒரு விதத்தில், [A] அல்லது C] தெரியும் என வைத்துக் கொள்வோம். எனவே தாக்க வீதத்தைச் சமன்பாடு 4 இன் மூலம் கணிக்கலாம். இதனைத் (தாக்கவீதம்) என்போம்.
சம
இது k (A),* [B].' இற்கு சமனாகும். இங்கு ஆரம்பச் செறிவுகளான [A], [B], என்பன எங்களுக்குத் தெரிந்த பெறுமானங்களாகும். தாக்கவீதம்) = k[A]* [B],"
இன்னொரு பரிசோதனையில் B இன் ஆரம்பச்செறிவு மாறாதிருக்க, A இன் ஆரம்பச் செறிவை [A]./2 ஆக வைத்துத் தாக்கவீதம் துணியப்படுகிறது எனக் கொள்வோம்.
இதனைத் (தாக்கவீதம்), என்போம். தோக்கவீதம்), = * [A). * [B],”
( 2 )
எனவே,
(தாக்கவீதம்), (தாக்கவீதம்),
> 2 A
2
மூ 71

Page 94
பரிதிச்சுடர் - 06
இதிலிருந்து X ஐக்கணிக்கலாம். பொதுவாகX, y என்பன முழு எண்களாகவே இருக்கும் என எடுத்துக் கொள்ளலாம்.
இதேபோன்ற ஒரு முறையைப் பயன் படுத்தி y ஐயும் கணிக்கலாம். இறுதியாக (தாக்கவீதம்) = k [A), (B), '(அல்லது வேறு சமன்பாடு) என்னும் சமன்பாட்டிலிருந்து k
ஐத்துணியலாம்.
சில வேளைகளில் வெவ்வேறு ஆரம்பச் செறிவுகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு A அல்லது B தாக்கமடைய எடுத்த நேரம் அல்லது ஒரு குறிப்பிட்ட அளவு C தோன்ற எடுத்த நேரம் தரப்படும்.
டைம்
உதாரணமாக ஒரு குறிப்பிட்ட அளவு A தாக்கமடைய எடுத்த நேரம் t தரப்படுகிறது எனக் கொள்வோம்.
ஒரு இலீற்றரில் தாக்கமடைந்த A இன் அளவு {[A]. - [A]} ஆகும். இது ஒரு மாறிலி. எனவே,
தாக்க வீதம் = - {[A] - [A].}
0 1
மேலும்
(தாக்கவீதம்), t,
(தாக்கவீதம்), t, இப்படியான சந்தர்ப்பங்களில், மேலுள்ள உதாரணத்தைப் போன்ற கணிப்புக்களுக்குத் தாக்கவீதம் & 1 என்பதைப் பயன்படுத்திx, y,k
72 oooooooooooooooooooooo |

உயர்தர விஞ்ஞான மன்றம்
என்பனவற்றைக் கணிக்கலாம்.
7. சமநிலை மாறிலி
இப்போது இரண்டு திசைகளிலும் நடை பெறக்கூடிய ஒரு தாக்கத்தைக் கருத்தில் கொள் வோம். உதாரணமாக,
A+ B C +D
A உம் B உம் தாக்கமடையும் போது C உம் D உம் விளைவுகள். C உம் D உம் தாக்கடையும் போது A உம் B உம் விளைவுகள். இரண்டு புறமாகவும் இத்தாக்கம் நிகழ்வதனால், அத்தாக்கங்கள் இலகுவாக, சிக்கல்கள் ஏதுவுமின்றி, ஒரு படியில் நிகழ்கின்றன என எடுத்துக்கொள்ளலாம்.
ஆரம்பத்தில் A உம் B உம் மட்டுமே முறையே [A], [B], என்னும் செறிவுகளில் இருந்
தன என்க. எனவே ஆரம்பத்தில் C+D -> A+B என்னும் பின்முகத் தாக்கம் நிகழாது. எனவே பின்முகத் தாக்கத்தின் வேகம் ஆரம்பத்தில் பூச்சியம் எனலாம்.
தாக்கம் நிகழ, நிகழ Aஇனதும் B இனதும் செறிவுகள் குறைவடையும். புதிய செறிவுகளை [A], [B] என்போம். செறிவுகள் குறைவதனால் முன்முகத்தாக்கமான A + B +C + D இன் வேகமும் குறையும்.
முன்முகத் தாக்கத்தின் வேகம் [A] [B]
= k; [A] [B] இங்கு k என்பது முன்முக (forward) தாக்கவீத மாறிலி ஆகும். தற்போது C உம் D உம் தோன்றிக் கொண்டு இருப்பதனால் [C]உம்[D]உம் அதிகரிக்கப் பின் முகத்தாக்க
பா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 95
பரிதிச்சுடர் - 06
வீதமும் அதிகரிக்கும்.
பின்முகத் தாக்கவீதம் «[C][D)
= k[C] [D]
(, 5 5 8
8 2
இங்கு k என்பது பின்முக (reverse) தாக்க வீத மாறிலியாகும். பெரிய பெறுமானத்திலிருந்து குறைந்து செல்லும் முன்முகத்தாக்கவேகமும், பூச்சியத்திலிருந்து அதிகரித்துச் செல்லும் பின்முகத்தாக்க வீதமும் ஒரு சந்தர்ப்பத்தில் சமனாக வரும். அப்போது பகுதி 3 இல் கூறியுள்ளது போல் வெளிப்பார்வைக்கு A, B, C, D என்பனவற்றின் செறிவுகளில் மாற்றம் எ இராது. தாக்கமானது இருதிசைகளிலும் ஒரே ச வேகத்தில் நடைபெறும் இந் நிலையே சம் 6 நிலையாகும். சமநிலையில் A, B, C, D 6 என்பனவற்றின் செறிவுகள் [A].4, [B].4, [CJa, [D]. எனின்,' சமநிலையில் முன்முகத் தாக்க வேகம்
= k [A)q [B]eq சமநிலையில் பின்முகத்தாக்க வேகம்
= k[C][D) இவையிரண்டும் ஒன்றிற்கொன்று சமன் என்ப தால், = k;[A] [B] = k,[C).டி (D). அல்லது k: [C). [D].
மாறிலி (kr, k k, (A), B),
என்பன மாறிலிகள்
என்பதால்)
$ 1, 2 வ வ உ 4 2
-
KR
மாறிலியான kg / k, என்ற பெறுமானமே, சம நிலை மாறி லி இது K இனால் குறிக்கப்படும்
[C] [D] (A).[B]eq
0 0
K=
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

உயர்தர விஞ்ஞான மன்றம்
இச் சமன்பாட்டில் சமநிலைச் செறிவுகளை ட்டும்தான் பிரதியிடலாம் என்பதை நன்றாக னதில் இருத்திக் கொண்டீர்களானால், புதனைக் கீழ்வருமாறு எழுதலாம்.
[ா6
k= (CU[D)
[A] [B] இங்கு [A], [B], [C], [D] என்பன முறையே A, B, C, என்பனவற்றின் சமநிலைச் செறிவுகளாகும்.
சமநிலை மாறிலியில் தாக்கிகளினதும், பிளைவுகளினதும் செறிவுகள் வரும் என்பத மனயும், சமநிலை மாறிலியின் அலகு இந்தச் மன்பாட்டிலிருந்தே கண்டுபிடிக்கப்பட வண்டும் என்பதனையும் ஞாபகத்தில் வைத்திருங்கள்.
இந்த உதாரணத்தில் சமநிலை மாறி பிக்கு அலகில்லை. A + B C என்பது மநிலைத் தாக்கமெனின், சமநிலை மாறி பியின் அலகு mol'dm' ஆகும்.
மேலும் சமநிலை மாறிலி K பெரி தெனில் சமனிலையில் C இனதும் D இனதும் செறிவுகள் A இனதும் B இனதும் செறிவுக ளைவிடக் கூடுதலாக இருக்கும் எனலாம். அப்படி எனின் சமநிலை வலது புறமாக இருக்கும் எனவும் கூறப்படும்.
K சிறிதெனின் சமநிலை இடது புறமாக இருக்கிறது எனலாம்.
இரசாயனச் சமநிலையைப் பொறுத் வரை ஆரம்பத்திலும், சமநிலையிலும் உள்ள செறிவுகளிலேயே நாம் கவனம் செலுத்து
vvvvvvvvvvvvvvvvvver 73

Page 96
பரிதிச்சுடர் - 06 கிறோம். இடையில் நடப்பவற்றைப் பற்ற பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
பகுதி 4 இல் தெரிவித்தது போ சமநிலைச் செறிவுகள் பலவிதமாகக் குறிக்க படும். இதற்கு AS B+C என்னும் தாக் கத்ல உதாரணமாக எடுப்போம்.
AC + D ஆரம்பத்தில் செறிவுகள் [A) 0 0 அல்ல
C 0 0 சமநிலையில் செறிவுகள் [A) (A] - [A] [A] - [
அ ல் ல.
C - X X X
அல்லது c (1 - 01) CCL CO.
[A)
எனவே சமநிலை மாறிலிக்குரிய கோவை :
v _ {[A).- [A]} {[A).- [A]}
[A) அல்லது _ XX X
C-X
C-X
CCXCL Cot. அல்லது K=
c(1-1) 1- 01
XX X
சில வேளைகளில் ஆரம்பத்திலே தாக்கிகளையும், விளைவுகளையும் கலந் வைத்திருக்கலாம். இப்படியான சந்தர்ப்ப களில் சமநிலை அடைவதற்குத் தாக்க எத்திசையில் கூடுதலாக நிகழும் என்பதை நா கணிக்க வேண்டிவரும். இதனை ஒ
உதாரணத்துடன் பார்ப்போம்.
A + B2 C என்பது ஒரு சமநிலைத்தாக்க
74 oooooooooஸ்

உயர்தர விஞ்ஞான மன்றம்
ல
சமநிலை மாறிலியின் பெறுமானம் தரப்பட்ட ஒரு வெப்பநிலையில் 10 ஆகும். ஆரம்பத்தில் 1 இலீற்றரில் 4 மூல்கள் A, 2 மூல்கள் B, 8 மூல்கள் ( கலக்கப்பட்டால் என்ன நிகழும் என்பதைப் பார்ப்போம். இத் தாக்கத்திற்கு, சமநிலையில்,
[C]?
ப்
தெ
K= (A][B]
A)
து
து ஆரம்பச் செறிவுகளுக்கு [C] 8'
= 8
[A] [B] 4x2 இப் பெறுமானம், சமநிலை மாறிலியின் பெறுமானமாகிய 10ஐ விடச் சிறியது. எனவே சமநிலை அடைய விளைவின் செறிவு அதிகரித்து, தாக்கிகளின் செறிவுகள் குறைய வேண்டும். எனவே தாக்கமடையும் தாக்கியின் அளவை ஒரு லீற்றருக்கு X மூல்கள் என்போம். இதிலிருந்து 2x மூல்கள் C தோன்றும்.
A+ B - 20 ஆரம்பசெறிவுகள் 4 2 8 சமநிலையில் செறிவுகள் 4- X 2- X 8 +2x
(8 +2x)' _ 64+32x+4x' K= 10 = ,
(4- x) (2 - x) 8- 6x +x'
ஃ80 - 60X + 10x = 64 + 32X + 4x'
6x' -92x + 16 = 0 3x'- 46x +8 = 0
5. 5. 6. 9 E
X = 46+46' - 4x3x8 = 15.16 அல்லது 0.18
6 -
15.16 என்பது ஆரம்பத் தாக்கிகளின் ரு செறிவுகளான 2 இலும் 4 இலும் பெரிது
என்பதால் பொருந்தாது.
எனவே X= 0.18 அதாவது,
ம்.
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 97
பரிதிச்சுடர் - 06
5 6 °) 6
A+B - 20 சமநிலைச் செறிவுகள் 4 - 0.18 2 - 0.18 8 + 0.36
3. 82 1.82 8.36 இப்போது இப்பெறுமானங்களைப் பிரதியி ட்டு K ஐப் பார்த்து எமது கணிப்புக்களை சரிபார்த்துக் கொள்வோம்.
* -(8. 36)" _ 69. 89 = 10
3. 82x1.82 6.95 இதனால் எமது கணிப்பு சரி என எடுத்துக் கொள்ளலாம்.
4
4 31 - 9
பன்
8. முடிவுரை
இரசாயன இயக்கவியலும், இரசாயன சமநிலையிலும் பிரதான மாறிகள் செறிவுகள்
த தான் என்றாலும் இரசாயன இயக்கவியலில் உண்மையான செறிவின் பெறுமானங்களும், த இரசாயனச் சமநிலையில் தாக்கமடைந்த ப அளவு அல்லது ஒரு மூலில் பிரிகையடைந்த அளவு (கூட்டற்பிரிகை அளவு) என்பன வசதி கருதிப் பயன்படுத்தப்படுகின்றன.
சம்
உலகத்தில் மிக உயரமாக ப
உலகத்தில் மிக உயரமாக பறக்கக்கூடிய பற ை ஆகும். இது ஆச்சரியப்படத்தக்க உயரமான 1 இதனால் வருடத்திற்கு 3-8 முட்டைகளை இ இடத்தில் சுவாசிக்கவும், அதனுடைய உ கட்டுப்படுத்தவும் முடியும். இதனால் ஒரு நாளை பறக்க முடியும். இதனுடைய நீளம் 7,176 cm உம் நி
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

உயர்தர விஞ்ஞான மன்றம் மேலும் இரசாயன இயக்கவியலில் ாக்கம் நடைபெறும் போதுள்ள நிலைக சிலும், இரசாயன சமநிலையில் சமநிலை அடைந்தபின் உள்ள நிலையிலும் பொது பாகக்கவனம் செலுத்தப்படுகிறது.
|ா!
இக் கட்டுரை இரசாயன இயக்கவி லினதும், இரசாயனச் சமநிலையினதும் . பொ. த. (உ/த) பாடத்திட்டத்திற்கு "வண்டிய முழுமையான விபரங்களையும் ரும் நோக்கத்துடன் எழுதப்பட்டதன்று. பாதாரணமாக மாணவர்கள் கொண்டிருக்கும் வறான கருத்துக்களையும், அவர்கள் பொதுவாக விடும் பிழைகளையும் திருத்தும் நோக்கத் படன் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இப் பாடப் பிரிவுகள் பற்றிய முழுமையான விபரங்
ளை ஆசிரியரிடமிருந்தோ, புத்தகங்கள் மலமாகவோ பெற்றுக் கொள்ளுங்கள்.
ன
றக்கக்கூடிய பறவை வ"பார் ஹீதேத் கூசே" (Bar Headed Goose) 7, 175 m (33, 382 Feet) பறக்கவல்லது. டும். இதனால் ஒட்சிசன் மிகக்குறைந்த டல் வெப்பநிலையை இழக்காமல் க்கு 1000 மைல் தூரத்தை ஜெற் வேகத்தில்
றை 1.87 - 3.2 Kg உம் ஆகும்.
மூ 75

Page 98
பரிதிச்சுடர் - 06
@N இ @R இந் @Rஇட @R இது
அ ல ொNெG N
ஓடிக் கொண்டிருந்தால் நதி என்று கூறுவோம் தேடல் உள்ளவனையே மனிதன் என்று கூறுவோம்.
மலர்களில் நல்ல மதுவினைத் தேடி மலருக்கு மலர்தாவிடும் வண்டு புல்லின் பசுமையைத் தேடி மந்தைகள் கூட அலையும்.
மனிதா நீ மட்டும் ஏனோ இலக்கின்றி வீணாய் நிற்கிறாய் கற்றது போதுமென்று எண்ணாமல் கடலளவு என்றே முயன்றிடு.
வானம் சிறிய தூரம்தான் ஆற்றலால் அதனைத் தொட்டிடுவோம் மண்ணில் மாந்தர்க்கு - இங்கு நிகரில்லை என்றே கூறிடுவோம்.
© கங்காரு விலங்கினால் பின்லே
* மனிதனைத் தவிர கையில்
விலங்கினம் கோலாக்கரடிகள்
76 )

உயர்தர விஞ்ஞான மன்றம் உலக @இத னா இ இஇ இஇ
தடல்
ஆத ல இ ல அத இ ல இந் நூல்
செல்வி ஜென்சியா ஜெனந்தரட்ணம் உயிரியல் பிரிவு, உயர்தரம் - 2015:
மண்ணில் பிறத்தல் இறத்தல் எல்லோர்க்கும் பொதுவாம் வாழும் நாட்களை எல்லாம் கல்லில் எழுத்தென ஆக்கிடுவோம்.
காற்றை வளைத்துச் சுருட்டிடுவோம் கடலை அருவியாய் ஓடவைப்போம் பூமிப் பந்தைச் சுற்றிடுவோம் பூவுலகே எமது என்றிடுவோம்.
எம்மேல் வரும் கற்களையே செவ்விதழ் மலரென ஏற்றிடுவோம் பண்ணைக் குழைத்து இசையால் பாங்கான உறுதியுரைபாடிடுவோம்.
மெய்ஞானத்தையே தேடினார்கள் மேன்மையுற்ற மூதாதையர் விஞ்ஞானம் இன்று எம்கையில் தேடலின் உண்மைப் பரிசு இது.
ஒ
நாக்கி நடக்கமுடியாது.
ரேகை அடையாளம் உடைய ஒரே ள் மாத்திரமே.
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 99
பரிதிச்சுடர் - 06
இத இத இலஇ னால இத ஞN
மகுடி இசையும் பா தெ லவு இத இத இத 6
9 (9) ஒ , - 5 5 2
மகுடி இசைக்குக் கட்டுண்டுதான் த பாம்பு " படம்" எடுத்து ஆடுகிறதா? இந்தக் கேள்வி நம்மில் சிலருக்கு இருக்காது. ஏனெ னில் "ஆம்" என்கிற பதிலில் அசைக்க முடியாத நம்பிக்கை. ஆனால் பாம்பிற்கு நமக்கு வெளிப்படையாக தெரிவது போல் காது இல்லை. இருப்பினும் எப்படி அதற்கு மகுடி இசை எல்லாம் கேட்கும்? அது தான் பாம்புக் காது என்று கருதுகிறோம். எம் கண்ணிற்கு தெரியாது. ஆனால் அதற்கு
கேட்கிறது.
ஒரு வேளை, மகுடியை ஊதும் சாட்டில் பாம்பாட்டி அப்படி இப்படி மகுடியை ஆட்டுவதை கண்ணால் பார்த்து பாம்பு ஆடுகிறது எனவோ அல்லது ஒரு எ தற்காப்பிற்காக எதிரியை (மகுடியை) த அப்படியே படம் எடுத்து பயம் காட்டுகிறது 2 என்றோ வைத்துக் கொள்ளலாமே. சமீபத்திய ஆராய்ச்சி இவ்விஷயத்தில் என்ன சொல்கிறது?
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

உயர்தர விஞ்ஞான மன்றம் உL @இட இத @இட இத ரம்புச் செவியும்
Rs இல் இது இல்
செல்வி பிரியங்கி கேசவசர்மா உயிரியல் பிரிவு, உயர்தரம் - 2014
மேலே சொன்ன அனைத்தையும் தூக்கிய டப்பது போல் பாம்பிற்கு செவி உண்டு என்கிறார்கள் ஆராச்சியாளர்கள். அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் Leo Van [emman, Paul Fraidel, மற்றும் Bruce Yong ஆகியோர் தங்கள் ஆராய்ச்சி முடிவில் இரை கர்வதை பாம்பு தன் காதால் கேட்டுத்தான் வரத்திப்பிடிக்கிறது என்று ஆதாரத்துடன்
ரூபிக்கிறார்கள்.
Stapes,
3drate
Jabh -
பாம்பிற்கு நம்மைப்போல் வெளியே தெரியும் காதுகளும், மடல்களும் இல்லை. செவிப்பறை மென்சவ்வு சார்ந்த காதும் Cymphanic ear) கிடையாது. ஆனால் நம் உள்நாக்கு போல், அதற்கு உட்காது உண்டு. இந்த உட்காதுடன் பாம்பின் தாடைக்கு எலும்புத் தொடர்பு இருக்கிறது. பாம்பின் காடை நுண்ணியமாக அதிர்கையில் உட்செவியுள் இருக்கும் ஏந்தியுரு என்பும் அதிரும். இந்த அதிர்ச்சியை அதன் மூளை கேட்கிறது. ஏந்தியுரு என்னும் எலும்பு நம்
revrooooooooooooooooooo 77

Page 100
பரிதிச்சுடர் - 06
காதிலும் உண்டு. (உடலில் மிகச் சிறி எலும்பு) அது காற்றின் அழுத்த மாற்றங்களை அதிர்வுகளை நமக்கு உணர்த்துகிறது. ஆனா இவ்விரண்டு " கேட்டல் " களுக்கு வித்தியாசம் உண்டு. பாம்பினது ஏந்தியு என்பு பிரதானமாய் நில அதிர்வுகை உள்வாங்கிக் கேட்கிறது.
நமது என்பு காற்றில் ஏற்படும் அழுத் மாற்றங்களினாலான ஒலி அதிர்வுகளை கேட்கிறது.
பாம்பு நிலத்தில் ஊர்கையில் தூரத்தி எலி ஓடினால் போதும். அந்த நுண்ணி
அதிர்வுகளைக் கூட தாடையால் உணர்ந்த தானும் அசைந்து, தன்னுடன் ஏந்தியும் என்பையும் அசைத்து மூளைக்கு செய்தி ை அனுப்பி எலியை மாட்டி விடும். மன தரையாக இருந்தால் இன்னுமே உத்தமம். என் முதல் எவ் விலங்கு நகர்ந்தாலும் அ குளத்தில் கல் போட்டால் அலைகள் பரவுவ. போல நொடிக்கு 50m வேகத்தில் அதிர்வுகளை மண்ணில் பரப்பும். (இந்த வேகம் மாறுபடுப் ஒப்பிட்டுக் கொள்ள காற்றில் ஒலி அலைகளில் வேகம் நொடிக்கு 330ms'') அந் அதிர்வுகளின் வீச்சு (amplitude) மிகவும் குறைவு. ஒரு mm இன் ஆயிரத்தில் ஒரு பாகம் அதாவது மிகவும் குறைவான உரப்பை ஏற்படுத்தும். ஆனாலும் அது பாம்பிற் கேட்கும். பாம்புச்செவி என்று சரியாகத்தான் சொன்னார்கள்.
இதில் மற்றொரு பிரம்மிப்பு இரு கிறது. நாம் காற்றில் ஒலி அதிர்வுகளை அன
78 UUUUUU

உயர்தர விஞ்ஞான மன்றம்
ய நொடி, அரைக்கால் நொடி தாமதத்தில் ஒரு T, காதிலும் பின் அடுத்த காதிலும் விழுவதை ல் வைத்து சத்தம் வரும் திசையை உணர்ந்து ம் வாகனத்தில் மோதாமல் தப்பி வீதியைக் ரு கடப்போம். மனித, மிருக, பறவை இனங்கள்
அனைத்தும் இப்படிச் செய்யும். பாம்பு குறை வான வீச்சைக் கொண்டிருந்தும் நிலத்தில் தாடையை பதித்து) சத்தத்தின் திசையை, ஊற்றை, இரையை கண்டுபிடித்துவிடும். இதை (Bio mechanics) Naval engineering, Neuronal Circuit என்று பல துறை நிபுணத் துவங்களை வைத்து கணிதமுறை மூலம்
ஆராய்ச்சிக்கட்டுரையில் நிரூபிக்கிறார்கள்.
ப
ந
பி க
சுருக்கமாக Bio mechanics தாடையும் ஏந்தியுரு என்பும் எப்படி இயங்குகிறது என் பதை அனுமானிக்கும். Naval engineering மண்ணை திரவமாகக் கருதி அதன் அலைகளை அனுமானிக்கும். Neurons Circuit நிபுணம் ஏந்தியுரு என்பு அதிர்கையில் அது எவ்வாறு மூளைக்கு தகவல் கொடுக்கிறது என்று அனுமானிக்கும்.
இந்த ஆராய்ச்சியிலிருந்து அறிவது என்னவெனில் , பாம்பு நில அதிர்வுகளைத் ம் தன் உடலில் உணர்ந்து, தாடைக்கருகில் உள்ள உட்செவியின் எலும்பின் மூலம் மூளைக்கு அனுப்பி இரை அல்லது எதிரியின் சத்தங்களைக் கேட்கிறது.
ம்
எ
இது பாம்புச் செவியைப் பற்றிய ஒரு பகுதி. தான் ஊரும் நிலத்தில் எழும் அதிர்வு களை நன்றாகக் கேட்கிறது என்பதால் மட்டும்
ந்
காற்றினால் வந்தடையும் ஒலி அதிர்வுகளை
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 101
பரிதிச்சுடர் - 06
அதனால் கேட்க முடியும் என்பது எப்படி தீ நிச்சயமாகும்?
மனிதர்களைப் போல காற்றின் அழுத்த பேதங்களை ஒலி அலைகளாய் பாம்புகள் ெ நேரடியாய் உள் வாங்குவதில்லை என்று க நிரூபணமாகுமாறு ஆராய்ச்சி முடிவுகள் சென்ற வருடம் தான் (2012) வெளியாகின.
•)
இங்கு ஒரு தகவலை விளங்கிக் கொள்வோம். ஒவ்வொரு சத்தத்திற்கும் அதன் ஒலி அதிர்வெண்ணும், அவ் அதிர்வெண்ணை எவ்வித டெஸிபல் தீவிரத்தில் வெளிப்படுத் தலாம் என்பதும் இரு வேறு விடயங்கள். நாம் (மனிதர்கள்) 1000 Hertz ஒலி அதிர் வெண்ணுடன் 30 டெஸிபல்கள் தீவிரத்துடன் வெளிப்படும் சத்தத்தையும் அதனிலும் குறைவான 30 Hertz ஒலி அதிர்வெண்ணுடன் ஆனால் 80 டெஸிபல்களில் வெளிப்படும் சத்தத்தையும் ஒரே அளவிலான ஒலியாகவே காதுகளில் கேட்போம். அதாவது அதிர்வெண் குறைகையில் நமக்கு அவ் வொலியை கேட்கும் திறனும் குறைகிறது. அதனால், குறைவான அதிர்வெண் ஒலியை அதிகமான டெஸி பல்களில் கொடுத்தால் தான் கேட்க இயலும். நம் பேச்சு ஒலிகள் சாதாரணமாய் 3000 முதல் 4000 Hertz களில் ஒலிக்கும் நம்மால் 50 Hertz ஒலி அதிர்வெண்ணுடன், 30 decibel தீவிரத்துடன் வெளிப்படும் சத்தத்தை கேட்க முடியாது. ஆனால் அதே 30 டெஸிபல் வ தீவிரத்திற்கு 200 Hertz இல் வெளியாகும் சத்தத்தை கேட்கமுடியும். ஒவ்வொரு அதிர்வு ச எண்ணிற்கும் '' குறைந்த பட்ச கேள்தகவு" வ (Threshold hearing) என்பது டெஸிபல் தி
- 5 5 ) அ ( எ ஒ |
வான
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

உயர்தர விஞ்ஞான மன்றம்
விரத்துடன் பிணைந்துள்ளது.
ஊளாவ
இது பாம்புகளுக்கும் பொருந்தும். ஆனால் அவற்றின் கேளல், செவிப்பறை மென்சவ்வால் தாடை வழியாக அதிர்வுகள் டத்தப்பட்டு உட்காதின் மூலம் கேட்பது அல்ல. மேலும் பாம்புகள் நிலத்தில் ஊர்வ -ால், நில அதிர்வுகள் பொதுவாக குறைவான அதிர்வு எண்களிலும் தீவிரமாய் வெளிப்படும் என்பதையும் மனதில் கொள்ளுங்கள். இப் போது பாம்புகள் எவ்வாறு கேட்கிறது -ன்பதை அறிய மேற்கொள்ளப்பட்ட புதிய ஆராய்ச்சி முடிவுகளை விளங்கிக் கொள்
வோம்.
பரிசோதனையில் பதினொரு மலைப் காம்புகளை ஒவ்வொன்றாக ஒரு கண்ணாடி தரையில் படுக்க வைத்து அவற்றின் உட் ரதின் ஏந்தியுரு எலும்பிலிருந்து மூளைக்குச் செல்லும் மூளைத்தண்டில் மின்சாரத்தை அளக்கும் கருவி பொருத்தப்பட்டு அவற்றின் -லைகளிலும் தரையிலும் அதிர்வுமானிகள் Vibrometer) பொருத்தப்பட்டது. தரையின் இது காற்றில் தொங்கிக் கொண்டிருக்கும் திருவிழா ஒலிப்பெருக்கியின் மூலம் 80 முதல் D00 Hertz வரையிலான ஒலி அதிர்வெண் Frequency) பெறுமானங்களில் 50 முதல் 110 pecibels வரையுள்ள அளவுகளில், வகை பகையாய் ஓசைகளை எழுப்பினார்கள். பாம் பினால் கேட்க முடிந்த குறைந்த பட்ச த்தத்திலிருந்து அதியிரைச்சலான சத்தம் பரை இரண்டு சாத்தியக்கூறுகளை பரிசோ சித்தார்கள். முதலாவது, பாம்புகள் காற்றின்
ooooooooooooooooor 79

Page 102
பரிதிச்சுடர் - 06
வழி பரவும் ஒலி அழுத்த வேறுபாடுகளை உணர வல்லது என்பது உண்மையா? இரவு டாவது, பாம்புகள் அதிர்வுகளை உணரவ லது. ஆனால் ஒலிஅழுத்த வேறுபாடுகளை உணர இயலாது என்பது உண்மையா?
பரிசோதனையில், பாம்பினால் நிச்ச மாய் காற்றின் வழி பரவும் ஒலியலைகலை நேரடியாகக் கேட்க முடியவில்லை என்பது முதலில் தெளிவானது.
ஒலியலைகளை காற்றில் (ஒலி பெரு கியில்) பாம்பு படுத்திருக்கும் தரையை நோக்கி, பாம்பிற்கு அருகில் எழுப்புகையில் அவ்வொலி தரையை அதிர வைக்கிறது. இதை தரையில் பொருந்தியிருக்கும் அதிர்வுமா? அளக்கிறது. தரையின் அதிர்வை பாம்பி தாடை அதிர்வினால் உணர்கிறது. இதை பாம்பில் பொருத்தியிருந்த அதிர்வுமான அளக்கிறது. 80 முதல் 160 Hertz வரையிலான குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலியலைகள் தரையிலும், அதன் மூலம் தாடையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியதை விஞ்ஞானிகள் அளந்தார்கள். ஆனால் பாம்பில் நேரடியா. பொருத்தியிருந்த Audiogram இல் எவ்வகை யிலும் ஒலிகள் பதிவாகவில்லை. இதனால் காற்றில் எழும்பும் ஒலியை நேரடியாக அதாவது நம்மைப் போல் மென்சவ்வு அசை மூலம் பாம்பினால் கேட்கமுடிவதில்லை என்பது உறுதியாகியது. அதே சமயம் , ஒல் தரையில் ஏற்படுத்தும் அதிர்வை பாம்பினால் கேட்க முடிவதும் உறுதியாகியது. அதாவது பாம்பு காற்றில் ஏற்படும் ஒலியை அது
80 ooooooooooooooooooooor

உயர்தர விஞ்ஞான மன்றம் ள நிலத்தில் அதிர்வாய் பரவினால் மட்டுமே
கேட்கவியலும் என்பது தெரிகிறது.
ன
பி
ல்
பு
ழ்
S'
ஆனால் ஒலி அதிர்வெண்ணை 160 Hertz பெறு மானத்தையும் கடந்து அதிகரிக்கையில், அவ்வொலியானது தரையில் ஏற்படுத்தும் அதிர்வுகள் குறைந்துவிடும். இதனால் பாம் பின் தாடையிலும் அதற்கேற்றால் போல் அதிர்வுகள் குறைந்து விடுகிறது. இதனால் பாம்பினால் அதிக ஒலி அதிர்வெண் கொண்ட சத்தங்களை நில
அதிர்வினாலும் தாடை அதிர்வினாலும் ப கேட்கும் திறன் குறைந்து விடுகிறது. நாம் ல் பேசும் ஒலிகள் 3000 Hertz அதிர்வெண் த பெறுமானமுள்ளது என்று ஏற்கனவே பார்த் சி தோம். நாம் பேசுவதை பாம்புகளால் கேட்க
முடியாது. ஆனால் எவ்வளவு சத்தமில்லாமல் மெதுவாய் அதன் அருகில் தரையில் நட
ந்தாலும் பாம்பிற்கு கேட்டுவிடும். இதில் 5T ஆச்சரியம் என்னவெனில் மேலுள்ள முடிவு
ஒருவழிப்போக்கில் அமையவில்லை. ஒலி
அதிர்வெண்ணை அதிகரிக்கையில் குறிப் ர் பிட்ட எண்ணிற்கு மேல், நில அதிர்வுகள் க ஏற்படுவது மிகக் குறைந்து விட்டாலும் கூட க பாம்பினால் அவ்வொலியைக் கேட்க முடி 5 கிறது என்பதை அதில் பொருத்தியிருந்த
மூளைத் தண்டின் மின்சாரத்தை அளக்கும் 4 கருவி சுட்டிக்காட்டியது. அதாவது , காற்றில் 0 எழுந்த ஒலியினால், பாம்பின் உட்காதின்
ஏந்தியுரு என்பு வழியாக, அதன் தாடையானது ) ஒலியலைகளினால் உந்தப்பட்டு அதிரத்
தொடங்கியது. (Sound - Induced Vibration) / அவ் அதிர்வுகள் மூளையினால் உணரப்பட்டு
b'
ன
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 103
பரிதிச்சுடர் - 06
9
பாம்பினால் கேட்க முடிந்தது. நேரடியாக காற்றில் வரும் ஒலிகளை கேட்கமுடிய வில்லை. ஆனால் சில அதிர்வெண்களில் அக்காற்றொலி மண்டையோட்டில் ஒலி - உந்து அதிர்வுகளாய் மாறி பாம்பை உணரச் ே செய்கிறது என்பது புதிய ஆராய்ச்சி முடிவு.
இ க
இப்பொழுது மகுடி இசைக்கு வருவோம்.
நம் இசையில் ஒரு கட்டை ஸ்ருதியில் ஷட்ஜம் (ஸ ஸ்வரம்) கிட்டத்தட்ட 261 Hertz அதிர்வெண்ணும், ஸா ஸ்வரம் (தாரஸ்தாயி) கிட்டத்தட்ட 523 Hertz அதிர்வெண்ணும், கீழ் ஸ்தாயி ஷட்ஜம் 130 Hertz அதிர்வெண்ணும் உடையது.
த
9 - 19
மேலே குறிப்பிட்ட ஆராய்ச்சி முடிவு களை பரிசீலிக்கையில் மகுடி இசையினால் காற்றில் எழும் ஒலியலைகளை பாம்பினால் நேரடியாகக் கேட்க முடியாது என்பது உ புரிகிறது. அவ்வொலிகள் அருகில் நிலத்தில்
ச
உசாத்துணை நூல்கள்: * Auditory localization of ground - bord vib
letters 100, 048701 (2008)
* Phython Regius, Christian Bech Christen:
- Exp Biol, 215, 331-342 (2012)
தகவல் Mr. N. Ramanith:
Medical Adv "Baurs" (pvt)
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

உயர்தர விஞ்ஞான மன்றம் பட்டு, நில அதிர்வுகளாய் பாம்பின் உட் செவியை அடையலாம். ஆனால், அதுவும் பாம்பினால் நன்றாகக் கேட்பதற்கு 80 Hertz முதல் 120 Hertz வரையில் இருக்க வேண்டும் சன்று 2012 இல் வெளியாகியுள்ள ஆராய்ச்சி கூறுகிறது. அதாவது மந்திரஸ்தாயி "லொ" இற்கும் குறைவான ஒலி அதிர்வெண்ணுட எான சத்தம். இதை மகுடியினால் உருவாக்கி வெளிப்படுத்த முடியாது. அதனால் காற்றில் வரும் மகுடி இசையை பாம்பினால் கேட்க முடியாது என்று கருதலாம். மேலும் உட்காது இருந்தாலும் ஊரும்போதுதான் அது நில அதிர்வுகளை உணர்கிறது என்றும் தெரிகிறது. கலையை நிலத்திலிருந்து தூக்கிவிட்டால் பாம்பிற்கு இந்தக் காது பயனற்றுப் போய் யிடுகிறது.
ஆகையால் கட்டுரையின் முதலில் நாம் கித்த காரணம் சரிதான் என்று நினைக்கத் தோன்றுகிறது.
orations in Snakes, Physical Review
son et al
arasarma
isor, Ltd.
மூ 81

Page 104
பரிதிச்சுடர் - 06
அதெ இத இத இபு
ஆஸ்துமா நோய்
உறிஞ்சிகள் இந் ஸ்இ N N இழ R <
ஆஸ்துமா நோய்க்கான சிகிச்சையில் இரண்டு வகையான உறிஞ்சிகள் பயல் படுத்தப்படுகின்றன.
1. அளவிடப்பட்ட திரவ நிலை உறிஞ்சிகள் (MeteredDose Inhalers)
இவ்வகை மூச்சு உள்ளிழுகருவியில் சிறிய குடுவையினுள் மருந்தா. னது உயர் அமுக்கத்தில் பொதியிடப்பட்டுள்ளது. குடுவையில் உள்ள சிறிய திறக்கும் பகுதியை அழு க்கும் போது உள்ளிருக்கும்
மருந்து ஒரு குறிப்பிட்ட அளவு மாத்திரம் ஆவி நிலையில் வெளிவரும்.
2. உலர் துகள் உறிஞ்சிகள் (Dry Powder Inhalers)
இந்த உறிஞ்சிக் கருவியானது மருந் தினை முதலில் கொண்டிருப்பதில்லை. இச் கருவிக்கான மருந்து கூட்டுக்குளிசை வடிவிற்
82 ooooooooooooooooooooooooor

உயர்தர விஞ்ஞான மன்றம் மாத ஊR இழ R @NA அஇந்
பக்கான சிகிச்சையில் பின் பயன்பாடு
L SSL NSL NSM ல் இ
செல்வி இந்துகா பத்மநாதன் கணிதப்பிரிவு, உயர்தரம் - 2014.
கிடைக்கும். இது மருந்தினை நுண்ணிய துகள்களாக வெளிவிடும்.
வாய்வழியாக உட்கொள்ளும் மாத்தி ரைகளை விட உறிஞ்சிகள் சிறந்தவை ஆகும். நாம் மருந்துகள் பாவிக்கும் போது அது குடலி னால் அகத்துறிஞ்சப்பட்டு குருதி மூலம் உட லின் எல்லாப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல் லப்படுகின்றன. குருதி மூலம் மற்றைய உடலு றுப்புகளுக்கும் கொண்டு செல்லப்படும் மரு ந்து பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றது.
ஆனால் மருந்துகளை உறிஞ்சி மூலம் > பாவிப்பின் மிகவும் சொற்பமான அளவு
மருந்தே பாவிக்கப்படுகின்றது. இது நேரடி யாக வாயில் வைத்து சுவாசக்குழாய்க்குள் உறிஞ்சப்படுவதால் தேவையான அளவு மருந்து நேரடியாக சென்றடைகின்றது. அத்துடன் குருதியில் கலக்கும் மருந்தினளவு மிகக் குறைவாக உள்ளது.
அளவிடப்பட்ட திரவ நிலை உறிஞ்சியைப் பாவிக்கும் முறை
1. வாய்ப்புறத்தில் உள்ள மூடியினை
அகற்ற வேண்டும். 2. மூச்சு உறிஞ்சியை செங்குத்தாக தாங்கிப் பிடித்த படி நன்கு
குலுக்க வேண்டும். பா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.
Jin சர்0) *

Page 105
பரிதிச்சுடர் - 06
3. மெதுவாக ஆறுதலாக இயன்றவரை வெளிச்சுவாசிக்க வேண்டும்.
2. 2
லை உற
வே
4. மூச்சு உறிஞ்சியை பற்களுக்கிடையில் வைத்த பின் உதடுகளால் மூச்சு உறிஞ்சியின் வாய்ப் பகுதியை மூடிக்கொள்ள வேண்டும்.
3.
செ
பற்.
அடு
5. தலையை சிறிதளவு பின்புறம் சாய்த்து வாயினூடாக மெதுவாக சுவாசித்தபடி 4. ! கொள்கலனின் மேற்பரப்பு மீது இறுக்கமாக கீழே அழுத்த வேண்டும். அப்பொழுது
மூ நிலையாகவும் ஆழமாகவும் சுவாசிப்பதை தொடர வேண்டும்.
பகு
உப் 6. இயலுமானவரை உட்சுவாசித்த பின்பு மூச்சு உறிஞ்சியை வாயிலிருந்து அகற்ற
5. வேண்டும் .. பத்து வினாடிகளுக்கு அல்லது
நே வசதியான நேரத்திற்கு மூச்சை அடக்கி வைக்கவேண்டும்.
ஆல் 7. பின்னர் மெதுவாக வெளிச்சுவாசிக்க நம் வேண்டும்.
1. குடுவை
மெ
உள்
உற
3.
இது கண்ணாடி போன்ற உடையாத பதார்த்தத்தால் செய்யப்பட்டதாகும். இது இரண்டு பகுதிகளைக் கொண்டதாகும். ஒரு ஏற் பாதியில் உறிஞ்சியைப் பொருத்தும் பகுதியும் மற்றையதில் வாய்வைத்து உறிஞ்சும் பகுதியும்
படு உண்டு.
விர அளவிடப்பட்டதிரவநிலை உறிஞ்சியுடன் குடுவை
யைப் பாவிக்கும் முறை
உய 1. முதலில் குடுவையின் இரு பகுதிகளையும் ஆ சரியான முறையில் பொருத்த வேண்டும்
மரு
4.
ஒச
தகவல் Dr. R. Manivasakan, DTCD (Colombo), (
Jaffna. யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

உயர்தர விஞ்ஞான மன்றம்
உறிஞ்சியின் மூடியைக் கழற்றி செங்குத்தாக பத்து நன்கு குலுக்கிய பின்பு குடுவையின் ஞ்ெசி பொருத்தும் பகுதியிற் பொருத்த கண்டும்.
மூச்சை இயலுமானவரை வெளிச்சுவாசம் ய்ய வேண்டும்
இப்போது குடுவையின் உறிஞ்சும் பகுதியை களுக்கு இடையில் வைத்து உதடுகளால் டி வைத்துக் கொண்டு உறிஞ்சியை முக்குவதன் மூலம் மருந்தினை குடுவைப் நதிக்குள் செலுத்தி இயலுமானவரை
சுவாசம் செய்ய வேண்டும்.
பத்து வினாடிகளுக்கு அல்லது வசதியான ரத்துக்கு மூச்சை அடக்கிப் பின்னர் மதுவாக வெளிச்சுவாசிக்க வேண்டும்.
ஸ்துமா தொடர்பான தவறான எண்ணங்களும் பிக்கைகளும்
ஆஸ்துமா தொற்று நோய் என்ற எண்ணம் Tளது. இது தவறானது.
பரம்பரை நோயாகும். எனவே பெற்றோர் வினருக்கு இருப்பின் பிள்ளைகளுக்கும் படும்.
இருமல் பாணிகளால் முற்றாகக் கட்டுப் இத்தலாம் என்பது தவறு. இது பண வீண்
யத்தை ஏற்படுத்தும்.
சுவாச மூலம் உள்ளெடுக்கும் மருந்துகளால் பிராபத்து ஏற்படலாம் என்பது தவறு. னால் வைத்திய ஆலோசனைக்கு அமைய கந்துகளை எடுத்தல் வேண்டும்.
ைெமய
MBBS (Cey) Chest clinic,
vvvvvvvvvvvvvor 83

Page 106
பரிதிச்சுடர் - 06
அடுஇ இஇஇ இஇத எதிர்ஒட்சியேற்றிகள்
(Antioxidant அகஇ இ ஒ ஒ
ஒட்சியேற்றத்தால் ஏற்படும் பாதிப் தடுக்கும் ஒரு காரணி எதிர்ஒட்சியேற்றி ஆs இது வயது முதிர்ச்சியையும் நோய்களை தடுத்து நல்லாரோக்கியத்திற்கு உதவும். உ பழவகைகள், மரக்கறிகள், தானியங் ஆகியவற்றில் எதிர்ஒட்சியேற்றியானது 6 ந்து காணப்படுகின்றது.
விற்றமின் A ஆக உடலில் மாறுப.
விற்றமின் C, விற்றமின் E மற்றும் B - கரே டின் என்பன முதன்மையான ஒட்சியேற் ளாகும்.
மெயான
கான
ம்
சம்
உடலில் எல்லா நேரங்களிலும் நம் பெற்றுக்கொண்டிருக்கின்ற இலட்சக்க கான செயற்பாடுகளுக்கு ஒட்சிசன் மிக முக் மானதாகும். ஆனால் துரதிஷ்டவசம் இவ்வுயிர்காக்கும் ஒட்சிசன் கலங்க ை சேதமாக்கிக் கடுமையான நோய்க ை
தோற்றுவிக்கக்கூடிய பக்க விளைவுகள் ஏற்படுத்தும்.
ஒட்சியேற்றியானது பொதுவ சுயாதீன மூலிகங்களாக அறியப்பட்டுள்ளன
84

உயர்தர விஞ்ஞான மன்றம் - ஒN இத இத இத இலஇட அN இத நம் அதன் விளைவுகளும் s and their effects) -ஒL NSL NஒL NSL Nஇழ R
செல்வி துசானா ஜீவனேசன் கணிதப்பிரிவு, உயர்தரம் - 2014.
பெத் இவை சூரியஒளி அல்லது மாசடைதல் தம். ஆகியவற்றால் உடலில் உட்புகுத்தப்படுகிறது. யும் அத்துடன் மனவழுத்தம் மற்றும் உடலில்
உட்புகும் மதுபானங்கள், சுகாதாரமற்ற உணவு கள் |
வகைகள், புகைத்தல் போன்ற ஏனைய செறி வழிகளாலும் உட்புகுத்தப்படுகின்றது.
டை
உடலின் உட்பகுதியில் நடைபெறும் டும் ஒட்சியேற்றத்தால் கலங்கள் சேதமடை பாட்
கின்றன. இவ்வகையான சேதங்களினால் றிக
உருவாக்கப்படுகின்ற சுயாதீன மூலிகங்கள் நல்ல நிலையிலுள்ள கலங்கள், மற்றும் DNA, புரதம், கொழுப்புக்களில் தாக்கத்தை ஏற்ப
டுத்துகின்றன. இச் சங்கிலித்தொடரான செயற் னக்
பாடுகளினால் நோய்த் தடுப்புத் தொழிற்
பாடுகள் குன்றி வயது முதிர்ச்சியைத் துரிதப் மாக
படுத்துகின்றது. மேலும் கண்ணில் ஏற்படும் ளச்
ஒருவித படரானநோய் (Cataract) வெவ்வேறு ௗத்
வகையான புற்றுநோய்கள், இதயநோய்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையதாகவும் இருக்கின்றது.
கிய
ளை
ரக
எதிர் ஒட்சியேற்றி அல்லது அதன் "து. காரணிகள் பயங்கரமான இம் மூலக்கூறுக
மூ யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 107
காடு
பரிதிச்சுடர் - 06 ளோடு சேர்ந்து ஆபத்தை விளைவிக்கக்கூடிய கடு ஒட்சியேற்றியின் தாக்கத்தைக் குறைத்து | அழிவுச் சக்தியையும் குறைக்கின்றது.
எதிர் ஏற்கனவே பழுதடைந்த கலங்களைத் திருத்த . எதிர்ஒட்சியேற்றியால் முடிகிறது.
மூன்
டை
ஏற்பு
யே
மூல
வில்
சேர்
பெ
சில குறிப்பிட்ட எதிர் ஒட்சியேற்றி நொதியங்கள் உடலினுள் உற்பத்தியாக்கப் படுகிறது. மிக இயல்பாகவே ஏற்படுகின்ற எதிர்ஒட்சியேற்றியாக Superoxide dismutase, கற்றலேசு, Glutathione ஆகியன இனங் காணப்பட்டுள்ளன. Superoxide dismutase ஒட்சியேற்றியின் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி ஐதரசன் பரவொட்சைட்டாக உடைவடையச் செய்கின்றது. கற்றலேசானது ஐதரசன் பரவொட்சைட்டை நீராகவும் மிகச்சிறிய ஒட்சிசன் அணுக்கள் அல்லது வாயுக்களாகவும் மாற்றமடையச் செய்கின்றது. Glutathione ஆனது நச்சுத்தன்மையை நீக்கும் ஒரு கருவியாகும். இது வெவ்வேறு வகையான Toxin இல் இணைந்திருந்து அதன் தன்மையை மாற்றி ஒரு கழிவாக உடலிலிருந்து வெளி யேற்றுகின்றது.
வுள்
கங்.
கொ
மாக
படு
யாக
சம்
பண்
தை
செய
புற்று
கடும் பச்சைநிற இலைக் காய்கறி வகைகளிலும் எதிர்ஒட்சியேற்றிக் காரணிகள் காணப்படுகின்றது. விற்றமின் A, விற்றமின் C,
பால்
அதி
மூலி
விற்றமின் E, B- கரோட்டின் ஆகியவற்றை அதிகளவில் கொண்ட வகைகள் பெரிய பயனுள்ளது. இவ் ஆரோக்கியமான சத்துக்கள்
படு
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

உயர்தர விஞ்ஞான மன்றம்
ம் நிறமுள்ள பழங்கள், காய்கறிகளில் ணப்படுகின்றது.
ஒட்சியேற்றியுள்ள நல்ல உணவு மூலங்கள்
இதய நோயைக் குறைப்பதிலிருந்து ளெ, கண் என்பவற்றின் சக்திக்குறைபாட் பக் குறைப்பது வரை எதிர்ஒட்சியேற்றியால் படும் நன்மைகள் அமைகின்றது. எதிர்ஒட்சி ற்றியின் செயற்பாடானது சுயாதீன நிகங்கள் என அழைக்கப்படுகின்ற அதிகள்
தாக்கமடைந்து அழிவடையக்கூடிய சவைகளின் நடுநிலைப்படுத்தலினால் நடை
றுகின்றது.
சாதாரணமாக உடலில் இயற்கையாக ள எதிர்ப்புச் செயற்பாடு சுயாதீன மூலி களை சமப்படுத்தி ஆபத்தின்மையைக் எடுக்கிறது. ஆயினும் புறஊதாக் கதிர்வீச்சு, ஈ, மதுபானம் ஆகியவற்றால் உடலில் ஏற் ம் சுற்றுப்புறத்தாக்கம் உடலில் இயற்கை 5 அமைந்துள்ள சுயாதீன மூலிகங்களைச் ப்படுத்துகின்ற தன்மையை செயலிழக்கப்
சணி சரீரத்திலுள்ள கலங்களின் வடிவத் யும் செயற்பாட்டையும் பாதிப்படையச்
பகின்றது. உதாரணமாக வயது முதிர்ச்சி, வநோய், இதயநோய் ஆகியன இப்பாதிப் - ஏற்படுகின்றன. எதிர்ஒட்சியேற்றிகளை கம் உட்கொள்வதால் உடலிற்கு சுயாதீன சிகம் ஏற்படுத்துகின்ற பாதிப்பினை சமப்
த்த முடிகின்றது.
oooooooooooooooooooooooooor 85

Page 108
பரிதிச்சுடர் - 06 எதிர்ஒட்சியேற்றிகள் அடங்கிய 4 உண முலங்கள் கீழ்வருமாறு விற்றமின் C - இது அஸ்கோபிக்கமிலம் எனவு
அழைக்கப்படும். இந்த சக்தி வாய் எதிர்ஒட்சியேற்றிகளை உடலில் சேமித்
வைக்க முடியாதாகையால் வழக்கமாக இல்
வில் கிடைக்கக்கூடிய பழவகைகள் மற்று காய்கறிகளிலிருந்து (தேசி இனப் பழங்க பச்சைக்காய்கறி, பச்சைக்கோவா, உருளை கிழங்கு பெறலாம்.
ை
Vitamin E - கொழுப்பில் கரையக்கூடிய, ஈர மற்றும் இழையங்களில் சேமித்து வைக்க கூடிய விற்றமின் E ஆனது வயது முதிர்ச் யையும், சூரிய வெப்பத்தால் ஏற்படும் எரிச்சு களையும் குணமாக்குகிறது. கோதுமை வித்து கள், முழுத்தானியங்கள், பச்சை இலைக்கா கறிகள், தாவர எண்ணெய், மீன் எண்ணெ ஆகியவற்றில் இவை கிடைக்கின்றன.
.
தி
இரசாயன யா/சாவகச்ே
* இலங்கை, இந்தியா போன்ற வெப்பம் . குளிர்ச்சியாக வைப்பதற்கு அதிகமான
* தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால்
அணிவதில்லை.
86 Noooooooooooooowwow

வு
உயர்தர விஞ்ஞான மன்றம் வு B - கரோட்டின் - இது சூரியக் கதிர்வீச்சால்
ஏற்படும் பாதிப்பிலிருந்து கடும்பச்சை, மஞ்சள் "ம்
மற்றும் ஒரேஞ் காய்கறிகள், பழங்கள் போன்ற வற்றைக் காப்பாற்றுகிறது. இதே தொழிற் பாட்டை உடலிலும் ஏற்படுத்துகிறது. கரட், சீனிக்கிழங்கு, தக்காளி , Cantaloupe, Peachen ஆகியவற்றில் இது அதிகமாகக் காணப்படு கிறது.
5 5 3
செலனியம் - இத் தாதுப்பொருள் ஒட்சிசனால் உருவாக்கப்படும் சேர்வைகளினால் கலங்க ளிற்கு ஏற்படும் சிதைவிற்கு எதிராகத் தொழிற் படுவதுடன் புற்றுநோயிலிருந்தும் காப்பாற்று கிறது. இத்தாதுப்பொருளை உணவிலிருந்து பெறுவது தான் நல்லது. ஏனெனில் மேலதிகச் சேர்க்கையிலிருந்து பெறும்போது நச்சுத் தன்மை ஏற்படுகிறது. மீன், shellfish, சிவப்பு இறைச்சி, தானியங்கள், முட்டை, உள்ளி ஆகி யன இத்தாதுப்பொருட்களைப் பெறுவதற் கான சிறந்த உணவு வகைகளாகும். செலனியம் செறிந்துள்ள நிலத்தில் பயிரிடப்படும் காய்கறி வகைகளும் சிறந்த மூலங்களாகும்.
ல்
கு
E, E.
0
தகவல் ந. S. வாசு
வியல் ஆசிரியர், சரி இந்துக் கல்லூரி.
Tன நாடுகளில் வெப்பத்தைக் குறைத்து உடலைக்
ஆபரணங்கள் தங்கத்தில் அணியப்படுகின்றன. நாம் காலில் அணியும் நகைகளை தங்கத்தில்
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 109
பரிதிச்சுடர் - 06
இலஇ அ இ ஊN இந் @இட இR
பாரிச
இன இழ RS)
பாரிசவாதம் என்பது இன்று உலகளா விய ரீதியில் இறப்பினை ஏற்படுத்தும் மூன்றா வது முக்கிய காரணியாக உள்ளது. உலகில் வருடத்திற்கு 15 மில்லியன் பேர் பாரிசவாதத் திற்கு உள்ளாவதுடன் இவர்களில் 6 மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர். இலங்கையில் நாளொ ன்றிற்கு 40-50 பேரளவில் பாரிசவாதம் காரண மாக உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரி வித்துள்ளது.
உலக பாரிசவாத தினமானது ஐப்பசி மாதம் 29 ஆம் திகதியன்று கடைப்பிடிக் கப்படுகின்றது. பாரிசவாதம் மரணத்தைத் தோற்றுவிக்கும் கொடிய நோயாக இருப்பது நாமறிந்ததே. இருந்த போதும் இந்நோயைத் தடுப்பதற்கு இதைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டிய தேவை நமக்குள்ளது.
பாரிசவாதம் என்றால் என்ன?
மூளைக்குச் செல்லும் குருதிக் குழாய் களில் அடைப்போ அல்லது வெடிப்போ ஏற்படுவதால் மூளையின் குறித்த பகுதிக்கு இரத்த ஓட்டம் தடைப்படுகிறது அல்லது குறைவடைகிறது. இதனால் மூளையின் குறிப்பிட்ட பகுதியிலுள்ள நரம்புக் கலங்கள் இறக்க நேரிடுகிறது. இதன் காரணமாக அவ் இறந்த கலங்களினால் ஆற்றப்படும் செயற் பாடுகள் முற்றாக நிறுத்தப்பட உடலின் குறிப் பிட்ட பகுதியின் இயக்கம் பாதிப்படை கின்றது. இந்த நிலை பாரிசவாதம் எனப்படும்.
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்

உயர்தர விஞ்ஞான மன்றம் இ இஇ இஇட ஒலஇ அல்இடி வாதம்
இந் ல்இ இ இ ©N
செல்வி ஜென்சியா ஜெனந்தரட்ணம் உயிரியல் பிரிவு, உயர்தரம் - 2015.
பாரிசவாதம் ஏற்படக் காரணம் என்ன?
பாரிசவாதமானது மூளையிலுள்ள இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவ தாலோ (Ischaemic stroke) அல்லது இரத்தக் குழாய்கள் வெடிப்பதாலோ ( Haemorrhagic stroke) ஏற்படலாம் எனப் பார்த்தோம். இந்நிலையை ஏற்படுத்தும் காரணிகளாக பின்வருவனவற்றைக் கருதலாம்.
புகையிலைப் பாவனை : சிகரெட், பீடி, சுருட்டு போன்றவற்றைப் புகைத்தல்.
கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ளல் (High Cholesterol).
நீரிழிவு நோய் (Diabetes Mellitus): குருதியில் குளுக்கோசின் அளவு கட்டுப் பாடின்றி அதிகரித்தல்.
உயர்குருதியமுக்கம் (High blood pressure).
• இதய நோய்கள்
• மதுபாவனை
உடற்பயிற்சியின்மை - Lack of Excercise (Sedentric Lifestyle).
மன உளைச்சல் (Stress).
குடும்பத்தில் அல்லது பரம்பரையில் இதே பாதிப்பு உள்ளமை
1. மூ 87

Page 110
பரிதிச்சுடர் - 06
அதிக உடற்பருமன் (Obesity)
ஒழுங்கற்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள்
பாரிசவாதத்தின் அறிகுறிகள்
சடுதியானகடும் தலைவலி
' குழப்பம், உறுதியற்ற உணர்வுநிலை
சுயநினைவின் மட்டம் மோசமடைதல்
தசைவலுவிழத்தல் (Paralysis)
பலவீனத்தின் அறிகுறி
வாயிலிருந்து எச்சில் வடிதல்
பேச்சுத்தடுமாற்றம் அல்லது பேசமுடி யாமை.
கண்மணிகள் சமனாக இல்லாமை
சிறுநீரை, மலத்தைக் கட்டுப்படுத்த இய லாமை.
பார்வைக் கோளாறு
உணவை விழுங்க முடியாமை.
நோயை உறுதிப்படுத்த பின்வரும் முறைகள் பயன்படுத்தப்படும்.
கணினி வழி உடல் உறுப்பு ஊடுகதிர்ப் படம் (CT Scan)
மின்காந்த அதிர்வு அலை வரைவு மூளை அலகீடு (MRI Scan)
இவ்விரு பரிசோதனைகளில் ஏதாவது ஒன்றைச் செய்வதன் மூலம் நாம் நோயை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
88 ooooooooooooooooooooooooooooooo u

உயர்தர விஞ்ஞான மன்றம் எனினும் நோய்க்கான காரணத்தைக் கண்டறிய மேலும் சில பரிசோதனைகள்
செய்யப்படும்.
1. இரத்தப் பரிசோதனைகள்
- சிவப்பு அணுக்களின் அடர்த்தி - சக்கரையின் அளவு (Sugar)
- கொழுப்பின் அடர்த்தி 2. ECG 3. ECHO 4. Carotid ultrasonography 5. CT- angiography
இந் நோய்க்கு பின்வரும் சிகிச்சைமுறை கள் அளிக்கப்படுகின்றன.
பாரிசவாத நோயாளர்களிற்கான சிகிச்சை ஓர் சிறப்பு மருத்துவக் குழுவினால் வழங்கப்படும். இதில் மருத்துவர், தாதியர், பேச்சு சிகிச்சையாளர், உடல் இயக்க சிகிச் சையாளர், தொழில்வழிச் சிகிச்சையாளர், சமூக ஆர்வலர், ஊட்டச்சத்து நிபுணர் ஆகி
யோர் உள்ளடக்கப்படுவர்.
பரிசோதனை முடிவுகளின் அடிப்படை யில் (Ischaemic or haemorrhagic stroke) மருத்துவர்களால் தகுந்த மருந்துகள் வழங்கப் படும். இம்மருந்துகள் நோயின் தீவிரத்தை குறைக்கவும் தடுக்கவும் பயன்படும்.
அத்துடன் நோயாளியின் புனர்வாழ் விற்காக இதர சிகிச்சைகள் வழங்கப்படும். பேச்சு சிகிச்சை (Speech therapy), உடல் இயக்க சிகிச்சை (Physiotherapy), தொழில்வழிச் சிகிச்சை (Occupational therapy) ஆகியவை இதிலடங்கும்.
இத்துடன் மன நல மருத்துவர் (Counsellor), சமூக ஆர்வலர் (Social activist) , போன்றோர் நோயாளி மற்றும் அவரது குடும்
பா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 111
பரிதிச்சுடர் - 06 பத்திற்கு பக்கபலமாக இருந்து உதவுவர். ஊட்டச்சத்து நிபுணர் (nutritionist) நோயா ளியின் உணவு தொடர்பாக அறிவுரைகளை வழங்குவார்.
உள
பா
பாரிசவாத நோயாளியின் வீட்டில் செய்ய வேண்டிய மாற்றங்கள் * குளியல் அறையில் மாற்றம் (bathrails) * கழிப்பறையில் மாற்றம் (Portable lavatories) * படிகளிற்கு பதிலாக சாய்தளங்கள்.
இந்நோயாளரைப் பராமரிப்பது எவ்வாறு?
முகம் பாதிக்கப்படாது இருப்பின் சாதாரணமாக உணவு உட்கொள்ளலாம். முகம் பாதிப்பு அடைந்திருப்பின் மூக்கி னூடாக செலுத்தப்படும் குழாய் மூலம் (Naso gastric tube) மருத்துவ ஆலோசனைப்படி சத்துள்ள உணவைத் திரவமாக கொடுக்கலாம்.
உடற்பயிற்சி (Physiotherapy) - தகுதி பெற்ற Physiotherapist மூலம் முறையான உடற்பயிற்சிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் மேலதிக பாதிப்புகள் வராது தடுப்பதோடு காலப்போக்கில் சிறிதளவு
முன்னேற்றத்தையும் எதிர்பார்க்கலாம்.
மருத்துவ அறிவுரையின்படி Blood Pressure மற்றும் Diabetes ஐ கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் அவசியம்.
னல்
தகம் Miss R. A. A Demonstrator, Depali
University
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்

வாழ்12:47:2ணம். உ பொதுசன நூல
உயர்தர விஞ்ஞான மன்றம் படுக்கைப் புண் வராது பாதுகாப் பதற்காக ( Bed Sores) 2மணி நேரத்திற்கு ஒரு தடவை திருப்பி புரண்டு படுக்கவைக்க வேண்டும்.
மாதமொரு தடவையேனும் மருத்துவம் பரிசோதனை செய்யப்படல் வேண்டும்.
பொதுசன நூலகம் யாழ்ப்பாணம்.
நோயாளியின் உணவில் முடிந்தவரை 8 பொரித்த உணவுகள், தேங்காய் எண்ணெய், உலர்ந்த பழங்கள், ஊறுகாய், Cheese, அச்சாறு, முட்டை மஞ்சள் கரு, Butter, Ice - cream ஆகிய வற்றைத் தவிர்த்தல். கூடியவரை நார்த்தன்மை யுள்ள இலைக்கறி வகைகள், பழங்கள், தானியங்களை உணவில் சேர்த்தல்.
ஏனைய கடல் உணவுகளான மீன் தவிர்ந்த இறால், நண்டு, கணவாய் போன்ற வற்றைத் தவிர்த்தல் போன்ற மாற்றங்களை மேற்கொள்ளல் அவசியமானது. மேலும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வகையிலும் குருதி அமுக்கத்தை சீராகப் பேணும் வகை யிலும் உணவு உண்ணல் வேண்டும்.
மதுபானம் அருந்துவதை தவிர்ப்பதும் உடற்பருமனை குறைக்கும் வகையில் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளலும் அவசியம்.
ஒச
பல்
-. Suramiya -tment of Medicine,
of Jaffna.
2. மூ 39

Page 112
பரிதிச்சுடர் - 06
அஇ இஇட ஒலஇய ல இA 6
புவி வெப் இ இ தெ இழ RS
புவியின் வெப்ப சக்தியைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் புவி வெப்ப மின்சாரம் ஆகும். இதற்குரிய தொழில்நுட்பங் களில் உலர்ந்த நீராவி மின்நிலையங்கள், பளீரடி நீராவி மின்நிலையங்கள், இருமைச் சுற்று மின் நிலையங்கள் போன்றவையும் அடங்கும். புவி வெப்ப மின்சாரம் தற்போது 24 நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.
காவ
புவி வெப்ப மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய வாய்ப்புத் திறன் 35 முதல் 2000 கிலோ வாட்ஸாக (kW) மதிப்பிடப்படுகிறது. உலகளவில் தற்போது நிறுவப்பட்டுள்ள திறன் 10,715 மெகாவாட்ஸ் (MW) ஆகும். மிகக் கூடிய திறனுள்ள புவி வெப்ப மின்நிலையம் ஐக்கிய அமெரிக்காவில் நிறுவப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவிலும் கூடிய திறன் மின்நிலையங்கள் நிறுவப் பட்டுள்ளன. புவியின் வெப்பத்திறனுடன் ஒப்பிடும் போது மிகக் குறைந்தளவே வெப்பம் பயன்படுத்தப்படுவதால் புவி வெப்ப ஆற்றல் பேணத்தக்கதாகக் கருதப்படுகிறது. மேலும் தற்போதைய புவிவெப்ப மின்நிலையங்களால் வெளிவிடப்படும் CO, ஆனது ஒரு மெகா வாற்றுமணி (MWh) மின்சாரத்திற்கு 122
90 ovoooooooooooooooooooooo u

உயர்தர விஞ்ஞான மன்றம்
இட ஒNஇந்|N @இத ல இத மின்சாரம்
பல்இந்இ இத இைழ R
செல்வி இந்துகா பத்மநாதன் கணிதப்பிரிவு, உயர்தரம் - 2014.
கிலோகிராமாக உள்ளது. இது நிலக்கரியில் இயங்கும் மின்நிலையங்களுடன் ஒப்பிடுகை யில் எட்டில் ஒரு பங்காகும்.
மின்சாரத்தின் தேவை அதிகரிக்க அதனை உற்பத்தி செய்யும் மாற்று வழிகளும் ஆராயப்பட்டன. இத்தாலியின் லார்டெல் லோவில் (Larderllo, Italy) யூலை 4, 1904 அன்று இளவரசர் பியரோ கினோரி கென்றி (Beyaro Henori Henry) முதல் புவி வெப்ப மின்னாக்கியைச் சோதித்தார். அதன் மூலம் 4 மின்விளக்குகள் எரிந்தன. 1911இல் உலகின் முதல் வணிகத்திற்கான புவி வெப்ப மின் நிலையம் அங்கு கட்டப்பட்டது. 1920களில் சோதனையோட்ட மின்னாக்கிகள் பப்புவா விலும் (Papuva) கலிபோர்னியாவின் கெய்சர் சிலும் (Heizers, California) கட்டப்பட்டன. இருப்பினும் 1958 வரை உலகத்தில் வணிக முறையில் புவி வெப்ப மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கியது இத்தாலி மட்டுமே ஆகும்.
1958 ஆம் ஆண்டு நியூசிலாந்தின் வைரக்கே (Vyrake, Newzealand) மின் நிலையம் அமைக்கப்பட்டபோது நியூசிலாந்து 2 ஆவது நாடாக வணிக முறையில் புவி வெப்ப
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 113
பரிதிச்சுடர் - 06
மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கிய பெருமை பெற்றது. வைரக்கே மின்நிலையம் பளீரடி நீராவி தொழில்நுட்பத்தைப் பயன் படுத்திய முதலாவது மின்நிலையம் ஆகும்.
ஐக்கிய அமெரிக்காவில் கலிபோர்னி யாவின் கெய்சர்சில் 1960 ஆம் ஆண்டு பசுபிக் காஸ்ட் ஒஃப் எலக்ட்ரிக் (Pacific Gast of Electric) முதல் வணிக முறை புவி வெப்ப மின் நிலையத்தை இயக்கியது. அப்போது நிறுவப் பட்ட சுழலிகள் 30 ஆண்டுகள் இயங்கிய துடன் 11 மெகாவாட்ஸ் (MW) மின்னாற்றலை உற்பத்தி செய்தது.
ரஷ்யாவில் 1967ஆம் ஆண்டு முதன் முதலில் இருமைச் சுழற்சி மின்நிலையம் செயலாக்கப்பட்டது. இந்தத் தொழில்நுட்பம் ஐக்கிய அமெரிக்காவில் 1981 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் தொழில் நுட்பத்தில் முந்தைய வெப்பநிலைகளைவிட குறைந்த வெப்பநிலை வளங்களைக் கொண்டு இயக்க முடிந்தது. 2006 ஆம் ஆண்டில் அலாஸ்காவின் செனா (Sena, Alasca) வெந் நீரூற்றுகளில் அமைந்த மின்நிலையத்தில் இந்த வகைத் தொழில்நுட்பம் மூலம் மிகக்குறைந்த நீர்ம வெப்பநிலையாக 57°C இல் இயக்கப் பட்டு சாதனை படைக்கப்பட்டது.
தற்காலத்தில் புவி வெப்ப மின்நிலை யங்கள் புவிப்பரப்பிற்கு அண்மையில் உயர் வெப்பவளங்கள் கிடைக்கும் இடங்களில் மட்டுமே நிறுவப்படுகின்றன. புவி வெப்ப மின்
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்

உயர்தர விஞ்ஞான மன்றம்
நிலையங்களின் வெப்ப வினைத்திறன் மிகவும் குறைவு, ஏறத்தாழ 10-23 வீதமாகும். இது புவி வெப்ப நீர்மங்கள் கொதிகலன்களில் உள்ள நீராவியை விடக் குறைந்த வெப்பநிலையில் உள்ளதால் ஏற்படுகிறது.
வை
மின் நிலையங்கள்
புவி வெப்ப மின்நிலையங்கள் அனல் மின்நிலையங்களைப் போன்றே இயங்கு கின்றன. எரிபொருளினால் ஏற்படும் வெப்பத் தைக் கொண்டு நீரை அல்லது பிற நீர்மத்தை சூடாக்கி மின்னாக்கியின் சுழலியைச் சுற்ற வைத்து மின்சாரம் உற்பத்தி செய்வதாகும். பயன்படுத்தப்பட்ட நீர்மம் மீண்டும் குளிர்விக் கப்பட்டு எரிபொருளினால் சூடாக்கப்படும்.
உலர் நீராவி மின் நிலையம்
உலர் நீராவி மின்நிலையங்கள் எளிமை யானதும் பழைமையானதுமான வடிவமைப் பாகும். இவை புவி வெப்பத்தால் ஏற்படும் 150° C இற்கும் கூடுதலான நீராவியை நேரடி யாகச் சுழலியைச் சுற்றப் பயன்படுத்துகின்றன. பளீரடிநீராவி மின் நிலையம் |
பளீரடி நீராவி மின்நிலையங்களில் கூடிய அழுத்தத்தில் உள்ள சூடான வெந்நீர் குறைந்த அழுத்தக் கலன்களில் உள்ளிழுக்கப் படும்போது ஏற்படும் உடனடி நீராவியானது சுழலிகளை இயக்கப் பயன்படுத்தப்படுகிறது. வெந்நீரின் வெப்பம் 180°C இற்கும் கூடுதலாக இருக்க வேண்டும். இன்றைய நாட்களில் மிகவும் வழமையான வடிவமைப்பாக இது விளங்குகிறது.
- 91

Page 114
பரிதிச்சுடர் - 06
இருமைச் சுழற்சி மின்நிலையம்
இருமைச் சுழற்சி மின்நிலையங்கள் மிக அண்மையில் வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும். இவற்றில் நீரின் வெப்பம் மிகக் குறைவாக 57°C வரை இருக்கலாம். இன்று வடிவமைக் கப்படும் புவி வெப்ப மின்நிலையங்கள் பெரும் பாலும் இந்த வகையினால் ஆனவையே. கரிம் ரான்கைன் முறையும் கலினா சுழற்சியும் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய நிலை யங்களின் வெப்ப வினைத்திறன் பொதுவாக 10 - 13 வீதமாக உள்ளது.
பன்னாட்டு புவி வெப்ப சங்கத்தின் (IGA) (International Geothermal Association) அறிக்கையின்படி 24 நாடுகளில் 10,715 மெகாவாட்ஸ் (MW) புவி வெப்ப மின்சாரம் உற்பத்தியாகிறது. 2010இல் ஐக்கிய அமெரி க்கா 77 மின்நிலையங்களில் 3086 மெகா வாட்ஸ் நிறுவல் திறனுடன் உலகில் முதல் இடத்தில் உள்ளது. உலகின் பல மின் நிலையங்கள் ஒருங்கே அமைந்த இடமாக கலிபோர்னியாவின் கெய்சர்ஸ் புவி வெப்பக்
5ா
மாக
ஒ
தக
Mr. P. Th Technica
Nedui
92 E 1

உயர்தர விஞ்ஞான மன்றம்
களம் விளங்குகிறது. உலக புவி வெப்ப மின் உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் பிலிப் பைன்ஸ் நாடு உள்ளது. 1904 மெகா வாட்ஸ் (MW) திறன் கொண்ட புவி வெப்ப மின் உற்பத்தி மொத்த மின் உற்பத்தியில் 18 வீதமாக உள்ளது.
2004 ஆம் ஆண்டு வரை 5 நாடுகள் தங்களது மின்சார தேவையில் 15 வீதத்திற்கும் கூடுதலான மின்சாரத்தை புவி வெப்ப வளங்களில் இருந்தே பெறுகின்றன.
2005 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக் காவில் மேலும் 500 மெகாவாட்ஸ் மின்நிலை யத்திற்கு ஒப்பந்தப் புள்ளிகள் வழங்கப் பட்டுள்ளன. 11 பிற நாடுகளில் மின் நிலை யங்கள் கட்டமைக்கப்படுகின்றன. பிரான் ஸிலும் ஜேர்மனியிலும் பல கிலோமீற்றர் ஆழத்தில் மேம்பட்ட புவி வெப்ப அமைப் புக்கள் இயங்குகின்றன. இவற்றைப் போன்ற அமைப்புக்களை 4 பிற நாடுகள் உருவாக்கி மதிப்பிட்டு வருகின்றன.
ஒன
வல்
inaakaran 1 Officer, ikerni.
பா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 115
பரிதிச்சுடர் - 06
அஇ @ இத @Rஇத @nஇ இல்
விக்கிப்பீடியா அட வு இழ RSSL
WIKIPEDIA
£ாகம் ஈழ //தச் [ஆத்த ** gண
£ககோன 44 சரி" இங்க ? | 392 194 ஊரில்தான்
Frenes {சtyrsழ் அs
$1 3
Falsi Wolna ENE kupedia
$$ த கத்தி
04utskh w fe fார்ச்8
* *
*** 紅髮慧樣囊 34 + *!
Portuguழ். * ஆgtாதிக்க இல்
423 p4 21%
ஓyttxயம் ஏற்கத் தன் சக்தியில் MIF தம்
| 134 எம்* 4Twார்
* * ஓi St. 2
1taans t"#1,;: 548.41 அந்த
அத்தே, 'தல தான்
Wikipedia என்பது இலாப நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தின் உதவியுடன் நடாத் தப்படும் கூட்டாகத் தொகுக்கப்பட்ட பன் மொழிப்பயன்பாடுள்ள இணையக் கலைக் களஞ்சியம் ஆகும். தமிழ் விக்கிப்பீடியாவின் 50,000 இற்கும் மேற்பட்ட கட்டுரைகளுடன் சேர்த்து 24 மில்லியன் கட்டுரைகள் உல
கெங்கிலும் உள்ள தன்னார்வலர்களால் கூட் டாக எழுதப்படுகின்றன.
Wikipedia வானது ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரிசாங்கர் ஆகியோரால் ஜனவரி 15, 2001 இல் ஆரம்பிக்கப்பட்டது. சாங்கர் என்பவர் வீக்கிப்பீடியா என்ற சொல்லை "விக்கி"- ஒரு வகை கூட்டாக்க இணையத் தளம், ஹவாய் மொழியில் "விரைவு"
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்

உயர்தர விஞ்ஞான மன்றம் இ @Nஇட ஒலஇ ஒடுஇ அலஇட (Wikipedia)
இைழ RG இழ RSS
செல்வி துவாரகா கனகராசா உயிரியல் பிரிவு, உயர்தரம் - 2014
எனப் பொருள்படும் விக்கி என்ற சொல்லி லிருந்தும் மற்றும் "பீடியா" - கலைக்களஞ்சி யத்தின் ஆங்கிலச் சொல்லான என்சைக்ளோபீ டியா ஆகிய சொற்களின் இணைப்பாக உருவாக்கினார். 2006 இல் Time சஞ்சிகை உலகளாவிய ரீதியில் இணையத்தில் மக்களின் கூட்டுப் பங்களிப்பின் துரித வளர்ச்சிக்கு youtube, Myspace மற்றும் facebook ஆகியவற்றிற்கு மேலதிகமாக Wikipedia வினது பங்களிப் பையும் குறிப்பிட்டுள்ளது.
உலக
இது உலகளாவிய ரீதியில் 285 மொழி களில் சுமார் 24 மில்லியன் தகவல்களைத் தன்னகத்தே கொண்டு இணையவசதி உள்ள வர்களால் நினைத்த நேரத்தில் தேவைப்படும் விடயங்களை இலகுவாகவும், இலவசமாகவும் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பினை வழங்குகிறது. கலைக்களஞ்சியத் தளங்கள் என்பன நவீன இலத்திரனியல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியில் பெறப்பட்ட ஆவண மாக்கல் பொக்கிஷங்களாகும். இன்று கலைக் களஞ்சியத் தளங்கள் என்ற அடிப்படையில் wikipedia, Ms encarta, Britanica, encyclopedia.COn போன்ற சில தளங்கள்
• மூ 93

Page 116
பரிதிச்சுடர் - 06
காணப்படுகின்றன. இவற்றுள் wikipedia கலைக்களஞ்சியத்தளம் முதன்மை நிலையைப் பெற்று விளங்குகின்றது. விக்கிப்பீடியாவின் பிரதான கொள்கையான நடுநிலை நோக்கு மற்றும் பிற கொள்கை வழிகாட்டல்கள், நுபீடியாவில் (Nupedia) கடைப்பிடிக்கப் பட்ட கொள்கைகளையொட்டியே உருவாக் கப்பட்டது.
Wikipedia ஒரு செய்தி ஊடகமாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதற்குக் காரணம் முக்கிய செய்திகள் தொடர்பான கட்டுரைகள் அடிக்கடி பிரசுரிக்கப்படுவதே ஆகும். பெரும் பாலும் இதன் எல்லாக் கட்டுரைகளும் இத னைப் பயன்படுத்தும் எவராலும் தொகுக் கப்பட முடியும். மேலும் இது கிட்டத்தட்ட 100,000 முனைப்பான பங்களிப்பாளர் களையும் கொண்டுள்ளது.
என
இது இணையத்தளத்தில் இயங்கும் உசாத்துணைப் பகுதிகளிலே மிகவும் பெரிய தும் அதிக பிரபல்யமானதுமாகும். இது அலெக்சா இணையத்தளத்தில் காணப்படும் இணையத்தளங்களின் தரவரிசையில் 6 ஆவது இடத்தில் உள்ளதோடு உலகளாவிய ரீதியில் அண்ணளவாக 365 மில்லியன் வாசகர்க ளையும் கொண்டுள்ளது.
Wikipedia திட்டம் ஆங்கிலச் சூழலில் 2001 ஆம் ஆண்டு இணையத்தில் தொடங்கப் பட்டது. யாரும் இலகுவில் வேகமாக இணைய தொடர்பையும் உலாவியையும் மட்டும் பயன்
94 Joooooooooooooooooooooooo |

வாறு
உயர்தர விஞ்ஞான மன்றம் படுத்தி தொகுக்கக் கூடியவாறு இத்திட்டம் அமைந்துள்ளது. "அனைத்து மனித அறிவும் அளவு கடந்த முறையில் மொழிகளைக் கடந்து கிடைக்க வேண்டும்" என்பதே விக்கிபீடியா வின் உயரிய நோக்கம்.
பரந்த பயன்பாட்டிற்கு உட்பட்டு வரும் Wikipedia பல சகோதரத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி மேலும் வளர்ந்து வரு கின்றது."எவரும் எழுதலாம் " என்பதே விக் கிப்பீடியாவின் சுலோகமாகும். "புறவய நோக் கில் தகவல் சரிபார்க்கும் வண்ணம் ஆதாரங் கள் தந்து நடுநிலைமையுடன் எழுத வேண் டும்" என்பது விக்கிப்பீடியாவின் கொள்கை. இங்கு அடங்கிய அனைத்து உள்ளடக்கங் களையும் யாரும் இலவசமாகப் பயன்படுத்த
லாம்.
தமிழ் விக்கிப்பீடியா
(க் கல் லிஏ **குச்சி என்சிசி 4 44 த சமயம் 141 ப இந்தத் 14ம் * அடை * ஓதிதா# சோளது” : கமல்
கத்தரி
விக்கிப்டியாழிற்கு வருக ! ட்காத கசிவசுந்தராஞ்சம் திகமாகக் தித்திருக்கும்.
அதிக கட்டிகள், படத்தி
அகம் அக: ச ஜூம்ஆசியா புக்
= து
* படைத்
5ாப்டுத்த பழி சுமத்து? இந்து
பாக
ஆதேகக் கோடு
நெசித்த *.
ப', "4/' 1:53 p:"": ";- :::4'F -4
தத்தத44ஒரு *அடிகாதத் த்தினரின் அதிபர் எதிலின் பித: தேமைகழக தக்கது. இதில் ரகம்
சர்க்கு, இச்சும் $2ஆம் பொது சொச்சக்கட்டது முதல் பதிய இயங்கிய பீபம் அனர்தல் இதழ்த் அடிகாது
தாகதிச்சும்
கலகக்கலுக்காவல் ஜனாசித்தது | சொத்துகமொத்தத் திதாயபத்திரத்தில், சம்பவ .. கோத்து: * லுக் உ:ை சிக்காக கட 4
*என் ெஆல்: கதிர்
ச த4sggக்க
* இதனீலி# பக்பக்கம் விசிஷ்தில் இத்தாக்குதல்தாகிப்தல்லாகம் அதைசெல்பேசி * கொல்கத்துக்காகக் கடலை க இ.க ஆழ்த்திய ஆக்கத்தித்து 20
அங்கத்துக த்தம் சேரன் *ஜே# டெணத்தீடன் C, . கொத்தகி ஆக்திகளாக பிட் ஈஈ
எளிய தமிழில் தரமான கட்டற்ற கலை க்களஞ்சியத்தை உருவாக்குவதே தமிழ் விக்கிப் பீடியாவின் முதன்மைக் குறிக்கோள் ஆகும். விக்கிப்பீடியா பல மொழிகளில் அமைந்திருந் தாலும் குறித்த ஒரு மொழிக்கும் குறித்த மொழிக் கலாசாரப் பண்பாட்டு விழுமியங்க
பா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 117
பரிதிச்சுடர் - 06
பய
என்.
கப் ரபூ
குறி
கெ
கன விர
வெ
ளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ் அடிப்படையில் தமிழ் விக்கிப்பீடியா நடு நிலை நோக்கு, பதிப்புரிமைகளை மீறாமை, மெய்யறிதன்மை, இணக்க முடியா பாது காப்புக் கொள்கை, தனிநபர் விமர்சனங்க ளைத் தவிர்த்தல், பங்காற்றும் பயனாளர்களின் பங்களிப்புகளுக்கு மதிப்பளித்தல் போன்ற கொள்கைகளைப் பிரதானமாகக் கொண்டு தூர நோக்குடன் செயற்படுத்தப்படுகின்றது. தமிழ் விக்கிப்பீடியாவின் பிரதான உள்ளடக் கமாக பின்வரும் தலைப்புகள் அமைகின்றன. தமிழ், பண்பாடு, வரலாறு, அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், புவியியல், சமூகம், நபர்கள். இவை எல்லா மொழி விக்கிப் பீடியாக்களிலும் இருக்க வேண்டிய மூல கட்டுரை அமைப்புக்கள் என பரிந்துரை செய்யப்பட்டவையாகும்.
இ
மே
100
வே கட்
இடம்
இ
ப்பி
மேற்படி ஒன்பது பிரதான தலைப்
இ புக்களுக்கமைய விக்கிப்பீடியாவில் காணப்
கல படக்கூடிய நூற்றுக்கணக்கான கட்டுரைகள் பலதுணைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு
ஆ வகைப்படுத்தப்பட்டுள்ளன. விக்கியின் மென்
"ப பொருள் தொழில்நுட்பம் மிகவும் எளிமை பீம் யாகவும் இலகுவாகவும் காணப்படுவதனால் தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகளில்
மே
கள
ச
தகவல் Mr. S. R. Log D.C.A. (Systems .
M.C.S ( Ind
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

உயர்தர விஞ்ஞான மன்றம் ணிப்பது இலகு. ஒரு தகவல் களஞ்சியம் Tற வகையில் விக்கிபீடியாவில் இணைக் பட்டுள்ள கட்டுரைகள் தரமானவை, ஆதா ர்வமானவை. மேலும் உரிய கட்டுரைகள் சித்த மேலதிக தகவல்களைப் பெற்றுக் ாள்ள வேண்டுமாயின் வெளி இணைப்புக் ளத் தேர்ந்து அதனை செருகுவதன் மூலம் 7வுகளைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் பளி இணைப்புக்கள் தமிழ் மொழியிலே நக்குமென கருத முடியாது.
Wikipedia ஒரு வினாடிக்கு 2000 ற்கும் பலான வேண்டுதல்களைப் பெறுகின்றது. ற்கும் மேலான வழங்கிகள் இதனை நிறை மற்ற அமைக்கப்பட்டிருக்கின்றன. Wikipedia டற்ற விக்கிமீடியா மென் பொருளில் பங்குகிறது.
இது பி.எச். பி. ( php), MYSQL ஆகிய ணைய நிரல் மொழிகளால் எழுதப்பட்டது. வற்றோடு HTML, CSS ஆகியவை பக்கங் தள வடிவமைக்கப் பயன்படுகின்றது. விக்கி டிேயா ஒரு தனி வழங்கியில் 2004 ஆம் ண்டுவரை இயங்கி வந்தது. அதன் பின்னர் ல்நிலை வழங்கி" கட்டமைப்புக்கு விக்கிப் உயா மாற்றப்பட்டது. தற்போது 100இற்கும் மற்பட்ட வழங்கிகள் உலகின் நான்கு பகுதி சிலும் விக்கிப்பீடியாவை வழங்குகின்றன. ]
endra Analyst), ia).
oooooooooooooooooooooooor 95

Page 118
பரிதிச்சுடர் - 06
இல இத இத இத இழ குருதிச் சிறுதட்
Aphere ஒட ஒட ஒட இனஇழ R
மான
குருதிச் சிறுதட்டு (Platelets) என்ட குருதியுறைதலுக்கு அவசியமான குருதிய உள்ள முக்கிய கூறாகும். இவை சிற தட்டுருவான, கரு (Nucleus) அற்ற கலத்து டங்களாகக் குருதியில் காணப்படுகின்ற. அண்ணளவாகக் குருதிச்சிறுதட்டு ஒன்றி பருமன் 2 - 3 um ஆகும். சாதாரணமாக இத வாழ்க்கைக் காலம் 5-9 நாட்கள் ஆகு சுகதேகி ஒருவரின் குருதியில் 150,000 - 400,0 X 10/1 என்ற அளவில் குருதிச் சிறுதட்டுக்க காணப்பட வேண்டும்.
ணள்6
குருதியில் குருதிச்சிறுதட்டுக்களின் எ ணிக்கை குறைவாகக் காணப்படுமிடத் அதை Thrombocytopenia என்று அழை பார்கள். அதே வேளை தொழிற்பட முடியா குருதிச் சிறுதட்டுக்கள் சாதாரண எண்ண கையில் காணப்படும் சந்தர்ப்பத்தை Plate disfunction என்று அழைப்பார்கள். இவ்வி சந்தர்ப்பங்களிலும் குருதிச் சிறுதட்டான கொடையாளி (Donar) ஒருவரிடம் இரு பெறப்பட்டு தேவையான நபருக்கு (Recepiel வழங்கப்படுகிறது. குருதிச் சிறுதட்டு தேவை படும் நபர் ஒருவருக்கு வழங்கப்படும் குரு சிறுதட்டானது இரு வழிகளில் பெறப்பு கின்றது.
96 voooooooooooooooooooooooo

உயர்தர விஞ்ஞான மன்றம் அல் இட ஒலஇ அலஇ ஒ இ அலஇ, டு பிரித்தெடுப்பதில் -sis இன் பங்கு
இந் இ க் ெகூடொரொஸ்
செல்வி இந்துகா பத்மநாதன் கணிதப்பிரிவு, உயர்தரம் - 2014
பது i.Random Donar Platelets (RDP) பில் ii. Single Donar Platelets (SDP)
/ ய
ண்
து.
பின்
RDP என்பது குருதிக் கொடையாளி ஒருவர் வழங்கும் 1 பைந்து குருதியில் இருந்து பிரித்தெடுக்கப்படும் குருதிச் சிறுதட்டுக்க ளாகும். இதன் எண்ணிக்கை அண்ணளவாக 50 X 10 ஆகக் காணப்படுகின்றது. இதன் கனவளவு அண்ணளவாக 50 ml ஆகக் காணப் படுகின்றது.
கன்
ம்.
00
5ள்
சித்
| SDP என்பது தனியொரு நபரில் இருந்து ண்
Apheresis முறைமூலம் பிரித்தெடுக்கப்படும்
குருதிச் சிறுதட்டுக்களாகும். இதன் எண் அப் ணிக்கை அண்ணளவாக 300 X 10 ஆகக்
ரத
காணப்படுகின்றது, அத்துடன் இதன் கன
வளவு அண்ணளவாக 300ml ஆகும். அதாவது et Apheresis முறைமூலம் தனியொரு குருதிக்
கொடையாளியிடம் இருந்து கிடைப்பதை
விட 6 மடங்கு அதிகமான குருதிச் சிறு து தட்டுக்கள் ஒரே நேரத்தில் கிடைக்கப்பெறு
கின்றன. ப் எச் .
ஆம்! இப்பொழுது உங்களுக்கு Apheresis என்றால் என்ன? என்ற வினா எழலாம். Aphercsis என்பது கொடையாளி ஒருவரின்
து
> யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 119
பரிதிச்சுடர் - 06
கன்
குருதியை Apheresis Machine எனும் இ இயந்திரத்தினுள் செலுத்தி குருதிச் சிறுதட்டுக் களையும் தேவையான அளவு Plasma வையும் மு மாத்திரம் பிரித்துக் கொண்டு ஏனைய குருதிக்
மா கூறுகளை மீண்டும் குருதிச் சுற்றோட்டத்தில்
பிட சேர்க்கும் ஒரு முறையாகும். இவ்வாறு Apheresis முறைமூலம் குருதிச்சிறுதட்டுகள் பிரித்தெடுக்கப்படுவதை Plateretparesis சந் என்றும் அழைப்பர்.
தே
Apheresis இன் நன்மைகளை நோக்கு 1 . வோமாயின் ஒரு குருதிச் சிறுதட்டுக் கொடை யாளியிடம் இருந்தே சிகிச்சைக்குத் தேவை யான அளவு (Therapeutic dose) குருதிச் சிறுதட்டுக்கள் பெரும்பாலும் பெறக்கூடிய தாக உள்ளது. இதன்மூலம் பல குருதிக் 3. கொடையாளர்களிடம் இருந்து குருதிச் சிறு தட்டு பெறப்படுவது தவிர்க்கப்படுவதுடன் குருதிச் சிறுதட்டு மாற்றீடு செய்வதன் மூலம் பரவும் நோய்கள் அதாவது Transfusion
சு
transmitted diseases ஏற்படுவதற்கான சாத்தி யக்கூறுகளும் குறைக்கப்படுகின்றது.
ம
க
டே
அ?
யா
குருதிச் சிறுதட்டு வழங்கப்படும் நபர் ஒருவ ருக்குச் சில சமயங்களில் எதிர்பார்க்கப்படும் குருதிச்சிறுதட்டு எண்ணிக்கை அதிகரிப்பு ஏற்படுவதில்லை. இதை platelet refractory என்று அழைப்பார்கள். இவ்வாறான சந்தர்ப் பங்களில் HLA (Human Leclkoate Aughen) Match platelets உடைய நபர்களில் இருந்தே குருதிச் சிறுதட்டுக்கள் பெறவேண்டி உள்ளது. Apheresis முறைமூலம் குறித்த ஒரு நபரில்
டுட
வா
கன்
யி(
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

உயர்தர விஞ்ஞான மன்றம் நந்தே இத்தகைய குருதிச் சிறுதட்டுக் ளைப் பெற்றுக்கொள்ளலாம். சாதாரண றையில் குருதிச்சிறுதட்டுப் பெறவேண்டு -யின் இத்தகைய அநேக நபர்களைக் கண்டு உத்தல் அவசியமாகின்றது.
குருதிச் சிறுதட்டானது பின்வரும் தர்ப்பங்களில் அத்தியாவசியமாகத் கவைப்படுகின்றது.
அங்க மாற்று சத்திரசிகிச்சைகள் (Organ transplantation)
என்பு மச்சைமாற்றீடு (Bone marrow transplantation)
இதயம், நுரையீரல் சம்பந்தமான மாற்று சத்திரசிகிச்சை(Cardio Pulmonary bypass)
சத்திர சிகிச்சைகளின் போது இதயம், பாசப்பை ஆகியவற்றின் தொழிற்பாடு நளத் தற்காலிகமாகப் பொறுப்பேற்கும் ஒரு நத்துவத் தொழில்நுட்பமாகும். இதன் பாது அதிகளவு குருதிச் சிறுதட்டுகள் ழிக்கப்படுவதோடு தொழிற்பாடு அற்றவை -கவும் மாற்றப்படுகின்றது.
Palcypo Pehie
அதாவது என்புமச்சைக் கலங்களில் ஏற்ப ம் தாக்கம் காரணமாக குருதியிலுள்ள எல்லா கைக் கலங்களுமே எண்ணிக்கை குறைவா வோ அல்லது தொழிற்பாடு அற்ற நிலை லோகாணப்படும் நிலைமை ஏற்படுகின்றது.
2 9|

Page 120
பரிதிச்சுடர் - 06
5. கதிரியக்கச்சிகிச்சைமுறை (Radiation thera
பொதுவாகப் புற்று நோய்களுக்கு வழங் படுகின்றது.
6. எயிட்ஸ் (AIDS) நோயால் பாதிக்கப்பட
டவர்கள்.
7. Hyper Spleenism
அதாவது மண்ணீரலின் தொழிற்பா அதிகரிப்பதனால் குருதிக் கலங்கள் வில் வாகவும் முதிர்ச்சி அடையும் முன் அழிக்கப்பட்டு குருதிச் சுற்றோட்டத்தி இருந்து அகற்றப்படும் ஒரு குல பாடாகும்.
8. Haemotherapyக்கு உட்படும் Multip
myoloma, leak ஆகிய நோய் உடைய களுக்கும் குருதிச்சிறுதட்டு மாற்றீடு இன் யமையாததாக அமைகின்றது. (Haen therapy என்பது ஒன்று அல்லது ஒன்றுக் மேற்பட்ட மருந்துகளைக் கொண் (Drugs) புற்று நோய்க்கலங்களை அழ கும் செயன் முறையாகும்)
Apheresis மூலம் குருதிச் சிறுதட்டு வழ கும் ஒரு கொடையாளி இரண்டு கிழன் களுக்கு ஒரு தடவை குருதிச்சிறுதட்ன வழங்கலாம். ஆனால் குருதிக் கொடைமூன் கிடைக்கும் குருதிச் சிறுதட்டானது அதான் RDP நான்கு மாதங்களுக்கு ஒரு தடவை பெறக் கூடியதாக உள்ளது.
98 Novoooooooooooooooooooooooooooo

உயர்தர விஞ்ஞான மன்றம்
by)
Apheresis மூலம் குருதிச் சிறுதட்டை கப் வழங்கத் தகுதி உடையவர் 4 மாதங்களுக்குள்
குருதிக் கொடையில் ஈடுபடாதவராகவும் 2 கிழமைகளுக்குள் Apheresis மூலம் குருதிச் சிறுதட்டு தானமாக வழங்காதவராகவும் இருத்தல் வேண்டும். அத்துடன் இவர்கள் இரு தடவை குருதிக்கொடை செய்யாதவர்க ளாவும் 18- 60 வயதிற்கு உட்பட்டவர்களாக
டு
ரை
வும் 50 kg நிறைக்கு மேற்பட்டவர்களாவும் இருத்தல் வேண்டும்.
பும்
ல்ெ
அவர்களின் குருதிச் சிறுதட்டின் எண்
றெ
ble
வர்
ணிக்கை ஆகக் குறைந்தது 150,000 X 101 இற்கு மேல் இருத்தல் வேண்டும். மற்றும் இவர்கள் 72 மணித்தியாலத்திற்குள் Asprin, Clopidogral ஆகிய மாத்திரைகளை உட்கொள்ளாதவர்க ளாகவும், NSAID வகை மாத்திரைகளை 36 மணித்தியாலத்துள் உட்கொள்ளாதவர்களா கவும் இருத்தல் வேண்டும். குருதிச்சிறுதட் டைச் சேகரிக்கும் தொகுதியில் காணப்படும்
n0
பிக்
மங்
குருதி உறைதலைத் தடுக்கும் பதார்த்தம் (Anti Coagulant Substance) குருதியில் காணப்படும் கல்சியத்துடன் இணைவதால் தற்காலிகமாக Hypocalcemia எனும் நிலை குருதிச்சிறுதட்டு வழங்குபவருக்கு ஏற்படுகின்றது. இதன் போது கொடையாளியானவர் உதட்டைச் சுற்றி
மெ
1) S
உணர்வற்ற தன்மை (Circum oral numbness) வாந்தி போன்ற அசெளகரியங்களுக்கு உட்
படும் வாய்ப்புக் காணப்படுகின்றது. இதனைத்
) யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 121
பரிதிச்சுடர் - 06
தடுப்பதற்காக கொடையாளியானவர் குருதிச் 8 சிறுதட்டு வழங்குவதற்கு சில தினங்களுக்கு முன்பிலிருந்து கல்சியம் அதிகம் காணப்படும் உணவு வகைகளை உட்கொள்வது அவசிய மாகின்றது. அத்துடன் Apheresis தொடங்கு வதற்கு முன் கொடையாளிக்கு Calcium lactate
என்னும் மாத்திரை வழங்கப்படுகின்றது.
இவ்வாறு சேகரிக்கப்படும் குருதிச்சிறு தட்டானது Agitator என்னும் உபகரணத்தில்
22" C - 24° C வெப்பத்தில் ஐந்து நாட்கள்
ல் 8 9 < - - 9 9 92 -
வரை சேமித்து வைக்கப்படக்கூடியதாக உள்ளது. அத்துடன் இவ் Plateletporesis செயன்முறையானது கொடையாளியின் உடல் நலத்தைப் பொறுத்தும் -Aphere sis
சம்
தகவல்
Dr. T. Visvet MBBS (Sri Lanka), SLM
* சுட்டெரிக்கும் வெப்பப் பகுதியானாலும் சரி சரி அலட்சியமாக உயிர்வாழும் ஓர் இனம் அதனால் உயிர் வாழ முடியும். தேள்கள் பொ இரையில் இருந்தே தேவையான தண்ணீரை . மொத்தம் 600 வகைத் தேள்கள் உள்ளன.
* நம் உடலிலேயே மிக முக்கியமான ஆனால் ! கண்களின் தசைகள் மட்டும் ஒரு நாளைக் அங்குமாக அசைகின்றன. ஒரு கண்ணில் அளந்தோமானால் அது பல கிலோமீற்றர் தூர
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

உயர்தர விஞ்ஞான மன்றம்
இயந்திரத்தின் நவீன தன்மையைப் பொறுத்தும் 1 தொடக்கம் 2 மணித்தியாலங் கள் வரை நடைபெறுகின்றது.
Platelet Poresis இன் முக்கிய ஒரு பிரதிகூலம் இங்கு குருதிச் சிறுதட்டைச் சேகரி 5கப் பயன்படும் தொகுதியானது மிக விலை உயர்ந்ததாகக் காணப்படுகின்றது. அத்துடன் மருத்துவ உலகில் நன்கு வளர்ச்சி அடைந்த பொருளாதார வளம் மிக்க நாடுகளில் =pheresis மூலம் குருதிக் கூறுகளான Plasma, Leucocytes, RBC என்பவற்றைத் தனித்தனியே பிரித்தெடுப்பதோடு குருதியில் காணப்படும் வேண்டத்தகாத கொழுப்பாகிய LDL ஐ Cholesterol அதிகம் உள்ள நோயாளிகளிடம் இருந்து அகற்றி அவர்களுக்கு சுகமளிக்கவும் பயன்படுகின்றது.
ப
ஒச
Chithan IC Reg No:- 25595
- நடுங்கவைக்கும் குளிர்ப்பகுதியானாலும் தேள். உணவேயின்றி பல மாதங்களுக்கு எதுவாக தண்ணீர் அருந்துவதில்லை. அதன் அது எடுத்துக் கொள்கின்றது. உலகெங்கும்
சிறிய பகுதி கண்கள் தான். ஆனால் இந்தக் கு இலட்சம் முறைகளுக்கு மேல் இங்கும் இப்படித் தசைகள் அசைவதை தூரமாக ரத்திற்குப் போகும்.
Roovoooooooooor 99

Page 122
பரிதிச்சுடர் - 06
@ @ல@ @@@ @ * மெல்லெனக் கொ
(மோடிமைப்படு அ ல ொ ெல இ NS
(ஓசோன் படையில் உண்டாகும் துவாரத்தின
பாத்திரங்கள் :- மம்
எ
மக
தா
தந் மர
வி.
니년
க
(கீழ்வரும் பாடல் இசைக்கப்படும் போது மன நோய்த்தாக்கத்தாலும் அல்லற்பட்டு வேதனை - பாடலிற்கு ஏற்ற விதத்தில்)
பாடல் :-
எரிகின்ற வெயில் கொடுமை கருக்கிறதே எமதுடலை கதிர பூமிக்கு ஒளிதந்த ஆதவனோ கடுங்கோபங் கொண்டதுதா ஏனென்று அறியோம். பச்சிளம் பாலகர்கள், பாடி 8 இளைஞர்கள், யுவதிகள், வய அனைவருமே மெய்வறண்டு
மனிதர் 1:-
ஐயோ...! உடல் முழுவதும்
மனிதர் II:-
ஆ... ! தோல்கள் கொஞ்சம்
மனிதர் II:-
கண்பார்வை மங்குகிறதே.....
மனிதர் IV:- புற்று நோயின் தாக்கத்தைத்
100 J

உயர்தர விஞ்ஞான மன்றம் =Nஇதனாலஇ இஇத இத இத ல்லும் சில்லறைகள் த்தப்பட்ட நாடகம்)
L Nஒ ஒஒ ஒஒ ஒஒ ஒN
செல்வி டக்சாயினி லிகோரியன் உயிரியல் பிரிவு, உயர்தரம் - 2015.
பல் ஏற்படும் விளைவுகளைச் சித்தரிக்கும் நாடகம்)
னிதர்கள் சிலர் இத்துரைஞர்கள் - 04 கள்
ப
தை சம் வெட்டுபவர்கள் - 03
ஞ்ஞானிகள் - 04 திேஜீவிகள் - 04
ரட்சி |
ரிதர்கள் சிலர் வெயிலின் கொடுமையாலும்,
களோடு அலைந்து திரிவது போல் அபிநயித்தல்
யோ கொடுமை வனின் கதிர்கள் இன்று
ன்
பூடும் சிறுவர்கள், துவந்த முதியவர்கள் துவழுவது ஏனோ?
கொப்பளங்கள்
கொஞ்சமாக உரிகின்றதே...
கண்கள் குருடாகின்றதே....
தாங்கமுடியவில்லை
பா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 123
பரிதிச்சுடர் - 06 மனிதர்கள் எல்லோரும்:-
ஐயோ.......! எங்களால் இந் வில்லை. நாங்கள் படுகின்றது காப்பாற்றுங்கள் ...... காப்பாற் (மீண்டும் மேற்குறிப்பிட்ட மனிதர்கள் துன்பப்படுவது பே முன்நடு வந்து சபையோரைப்
எடுத்துரைஞர் I :- இவர்கள் படும் வேதனைகள்
[ [ !
எடுத்துரைஞர் II :- தோல் வியாதிகளாலும் க
நோய்களாலும் எதற்காக இவ
எடுத்துரைஞர் III:- பூமியிலுள்ள இந்த மனிதர்கள்
எடுத்துரைஞர் :- நடந்தது வேறொன்றுமில்லை
தாலும் அது மனிதர்களின் க லேயே .........
எடுத்துரைஞர் II :- ம்ம்ம்ம் இவர்களது இந்நிலை
வார்களா? நம்பித்தானாகவே சிறு தவறுகள் ஒட்டுமொத்த மெல்ல கொன்றழிக்கின்றது.
எடுத்துரைஞர் III :- அப்படி என்னதான் தவறு செ
தவறுகளை
காட்சி
(கீழ்வரும் காட்சி முன்னைய சம்பவங்கள் (மரம் வெட்டுபவர்கள் சிலர் மோடிப்படுத்
மேற்கொ
மரம் வெட்டுபவர் I :- வளைவு போட்ட யன்னல்
மரம் வெட்டுபவர் II : - டிசைன் போட்ட கதவு
மரம் வெட்டுபவர் III:- வீட்டுக்கு மேல கூரை, கூரைக்
மரம் வெட்டுபவர் எல்லோரும் :-
மொத்தத்தில் வீடு கட்ட மரப்
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

உயர்தர விஞ்ஞான மன்றம்
த நோய்க் கொடுமைகளைத் தாங்கமுடிய துன்பங்களை தீர்க்க முடியாதா...? எங்களைக்
றுங்கள்.
பாடலின் இசை மட்டும் இசைக்கப்பட பால நடித்தல்) (எடுத்துரைஞர்கள் மேடையின்
பார்த்து)
கொஞ்சமல்ல
சுவாச
கண்பார்வைக் கோளாறினாலும்
ர்கள் வாடி வதங்க வேண்டும்.
சிற்கு என்ன நடந்தது?
துன்பத்தால் எது மனிதர்களை வந்தடைந் கரங்கள் சம்பாதித்துக்கொண்ட காரணத்தினா
க்கு இவர்கள்தான் காரணம் என்றால் நம்பு ண்டும். இவர்கள் தாங்கள் அறியாமல் செய்த த பூமியின் மொத்த உயிர்களையும் மெல்ல
ய்தார்கள்? நீங்களே பாருங்கள் இவர்களது
II
களை நினைவு கூருவதாக அமையும்)
இதப்பட்ட தன்மையில் தமது நடிப்பினை
ள்வர்)
=கு கீழ லெவல் சீற்
ம் வேணும்.
மூ 101

Page 124
பரிதிச்சுடர் - 06
மரம் வெட்டுபவர் 1: - எரிக்கிறதுக்கு விறகு
மரம் வெட்டுபவர் II:- பிணம் சுடுறதுக்கு மரக்க
மரம் வெட்டுபவர் | எல்லோரும் :- அதற்காக மரங்களைத் தறி
(கீழ்வரும் பாடலிற்கு மரத்தினை தறிப்பது |
வெளி
பாடல் :-
கெட்டவன் குடிகெடட்டு கெட்டவன் குடி கெடட் நீ வெட்டு நல்ல மரத்தை
பட்டவன்துயர் படட்டுப் பட்டவன்துயர் படட்டுப் நாம் வாழ்வோம் சுகவாழ்
நொந்தவன் மேலும் நோக் நொந்தவன் மேலும் நோக கட்டுவம் பெரியவீடு அது (பாடல் முடிவில் இவர்கள்
எடுத்துரைஞர் I :- பார்த்தீர்களா இவர்களது .
எடுத்துரைஞர் II: - தேவைக்கதிகமாக மரங்க
எடுத்துரைஞர் III :- பெரும்பாலான தாவர
கதிர்களிலிருந்து இயற் கொண்டவை.
எடுத்துரைஞர் I :-
அதுமட்டுமல்ல ஒளித்தெ படும் ஒட்சிசன் வாயுக்க UV (ultra violet ray உற்பத்தியாக்குகின்றன.
எடுத்துரைஞர் II :- இவ் ஓசோன் படை
தடுக்கின்றது.
எடுத்துரைஞர் III: - உயிரிகளைக் காக்கின்ற இ
போய்விடுமோ? (எடுத்துரைஞர்கள் மேடை
102veevvvvvvvvvvvvvvvvvvor

உயர்தர விஞ்ஞான மன்றம்
ட்டை
க்க வேணும்.
போலவும் காவிச்செல்வது போலவும் நடிப்பினை ப்படுத்தல்)
ம்ெ ஆஆஆஆ... டும் நீ வெட்டு நல்லமரத்தை
ஆஆஆஆ......... நாம் வாழ்வோம் - சுகவாழ்வு
2
கட்டும் ஆஆஆஆ........... கட்டும் பக்குத் தறிப்போம் முழுமரமும்
ள் மேடையை விட்டு வெளியேறல்)
அநியாயச் செயலை.
ளை வெட்டிச் செய்கின்ற கொடுமையை
ங்கள் சூரியனிலிருந்து வருகின்ற புற ஊதாக் கையிலேயே உயிரிகளைக் காக்கின்ற தன்மை
நாகுப்பு மூலம் தாவரங்களிலிருந்து வெளிவிடப் ள் சூரியனிலிருந்து பூமியை நோக்கி வருகின்ற S) கதிர்களைத்தடுக்கும் ஓசோன் படையை
புறஊதாக்கதிர்கள் பூமிக்குள் நுழைவதைத்
இந்த மரங்களை அழிப்பதால் இதன் விபரீதம் எங்கு
-யை விட்டு வெளியேறல்)
பா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 125
பரிதிச்சுடர் - 06
காட்சி |
மகள்:-
அம்மா வீட்டுக்கு புதுசா Airc வாங்கவேணும்.
தாய்:-
என்னப்பா மகள் ஆசைப்படுற
தந்தை:-
வீட்டுக்குத் தேவையான அளவு வீட்டுக்குள்ள வரும். A/C ஒண்
தாய்:-
எண்டாலும் A/C மாதிரிஜில் ெ
மகள்:-
என்னோட Friends எல்லோரு அப்பாA/C பூட்டுவம் அப்பா.
தாய் : -
இவளோட Friends எல் ே பொலிசிங்காவைச்சிருக்காங்க
தந்தை : -
உனக்கிப்ப பொலிசிங் தேவையா
தாய்:-
Bright ஆஉடல் வரணும்.
மகள்:-
பொலிசிங்கா முகம் மலரணும்.
தாய்:-
குளுகுளு என தகதக என் ஜில்
தாயும் மகளும் :-
அதுக்காக Airconditon பூட்டல்
தந்தை: -
(கோபமாக) சரிசரி நாளைக்சே (மேடையை விட்டு மூவரும் வெ
எடுத்துரைஞர் I : - விபரீதம் விபரீதம்
எடுத்துரைஞர் II :-
பெட்டியிலிருந்து வருகின்ற படையை சேதமாக்கி, சூரிய பூமிக்குள் கொண்டுவரும் என்ப
எடுத்துரைஞர் III :- இல்லை ....... அறிந்தும் அதன்
எடுத்துரைஞர் எல்லோரும் -
இதனால் வருகின்ற பின் விளைவு
எடுத்துரைஞர் 1. - இன்னும் நடக்கப் போகின்ற .
(எல்லோரும் மேடையை விட்
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

உயர்தர விஞ்ஞான மன்றம்
ondition(A/C) பூட்ட வேணும். பிறிச்சும்
Tள் A/C பூட்டுவமா?
வு யன்னல் வைச்சிருக்கு. போதுமான காற்று நம் தேவையில்லை.
லன்று இருக்குமா?
டைய வீட்டிலையும் A/C இருக்கப்பா. ப்ளீஸ்
லாரும் A/C க்குள்ள இருந்து உடலை - நானும் நல்ல பொலிசிங்காவரலாம்தானே.
பா?
லென்று இருக்கணும்.
ணும்.
5பூட்டுவம். வளியேறல்)
குளோரோ புளோரோக் காபன் ஓசோன் மனிலிருந்து வருகின்ற புறஊதாக்கதிர்களை
தை இவர்கள் அறியவில்லையா?
மல் மோகம் கொள்கிறார்களா?
களை எப்படிச் சமாளிக்கப் போகின்றார்கள்.
வேடிக்கைகளைப் பாருங்கள்
டு வெளியேறுதல்)
veeeeeeeeeeeeeeev 103

Page 126
பரிதிச்சுடர் - 06
(கீழ்வரும் பாடல் இசைக்கப்படும் போது (
அபிநயிப்பர். பாடலும்
பாடல் :-
தக தகிட தக தகிட தக. தக தகிட தக தகிட தக
அறிவுத்திறன் பெற்று எ மிக வேகம் கொண்டு ப
அயல் நாட்டைப் பயமு அணுவாயுதமும் செய்
மிகவேகம் கொண்டிருந் வேற்றுக் கிரகத்திற்கு ரெ
குளோரோ புளோரோக் புறோமீதேன் உள்ளிட்ட
(கீழ்வரும் பாடல் இசைக்கப்படும் பே அவர்களைப் பார்த்து புத்திஜீவிகள் முன்
(பாடல் சோ
பாடல் :-
நீங்கள் செய்யும் இவ்வில் மெல்ல மெல்ல பூமியை கொல்கின்றது என்பதை பூமியில் வாழும் இவ்வும் அல்லலுறும் காலம் வந் அல்லலுறும் காலம் வந்.
(விஞ்ஞானிகளும் , புத் உறைநிலையில் நிற்க எ
எடுத்துரைஞர் :-
அணுகுண்டுப் பரிசோ பொருட்கள், புறோமீன் அனைத்தும் ஓசோன் | (விஞ்ஞானிகளும், புத்தி படும் மனிதர்கள் உள்ளே
104jooooooooooooooooooooooooooooooo

உயர்தர விஞ்ஞான மன்றம்
காட்சி IV
விஞ்ஞானிகள் சிலர் உத்வேகமான முறையில் ஆடி
ஆடலும் கூத்துப் பாணியில் அமையும்)
தகிட தந்தோம்
தகிட தந்தோம்
ழிற்சியுற்ற நாங்கள் பரிய வளர்ச்சியுற்றோம்.
தக தகிட.......
றுத்தி பகடையாய்ப் பயன்படுத்தி தாம் அணுகுண்டும் வீசினோம்.
தக தகிட
தே விமானம் படைத்தோம் ராக்கட்டும் விட்டோம்.
தக தகிட......
= காபனைக் கொண்ட பொருட்களும் செய்வோம் - பொருட்களும் படைத்தோம்.
தக தகிட ...
பாது விஞ்ஞானிகள் வீராப்புடன் நடந்து திரிய னெச்சரிக்கைப்படுத்துவது போல் அபிநயிப்பர்) Tகமாக அமையும்)
னைகள்
யே அறிவாயோ பிர்கள் அனைத்தும் து விடுமோ ? துவிடுமோ?
ஜீெவியும் மேடையில் பாடல் முடிவில் ஒத்துரைஞர்கள் மேடையின் முன் நடு வந்து)
தனை, குளோரோ புளோரோக் காபன் கொண்ட தன் உள்ளிட்ட பொருட்கள், விமானம் அவை படையில் துவாரத்தை ஏற்படுத்தக் கூடியவை. ஜீெவிகளும் வெளியேறல், வேதனையால் துன்பப்
வருதல்)
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.

Page 127
பரிதிச்சுடர் - 06
எடுத்துரைஞர் II :- இப்படிப்பட்ட சிறுசிறு தவறுக்
(எடுத்துரைஞர்கள் கீழ்வரும் வ. அதே மனிதர்கள் வேதனையா ஞர்கள் அம் மனிதர்களை சுட்டி
எடுத்துரைஞர் I :- இப்ப நம்புகிறீர்களா இவர்கள்
எடுத்துரைஞர் II :- ஆமாம் , ஓசோன் படையில் ஏ
ஊதாக்கதிர்களின் தாக்கத்தினா
எடுத்துரைஞர் III : - இத்துயரைத் தீர்க்கமுடியுமா?
எடுத்துரைஞர் எல்லோரும் :-
இவர்களைக் காப்பாற்ற யாரால் (எடுத்துரைஞர்கள் சோகமாக ( பாடலிற்கு அபிநயிப்பர்)
இயற்கையை வென்றிட்ட மனித இயற்கையாலே அல்லலுற்று அ மெல்லென செய்கின்ற மனிதனி சொல்லொணாத் துயர்களை தந் தகர்த்து நின்றதுவோ?
முற்றும்.
ண
» கால் விரல்களில் மெட்டி அணிவதால் (
நரம்புகளில் ஊடுருவி நோய்களைத் தடுக்கும்.
* விரல்களில் மோதிரம் அணிவதால் இதயக்
என்பன நீங்கும்.
* வெள்ளி நம் உடற்சூட்டை அகற்றி குளிர்ச்சிய
* பெண்களது கருப்பைக்கான முக்கிய நர
காணப்படுகின்றது.
யா/திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்.)

உயர்தர விஞ்ஞான மன்றம்
ளே ஒட்டுமொத்த துன்பமாய் வந்து சேரும். சனங்களை கூறும் போது காட்சி இல் வந்த
ல் துடிப்பது போல் நடித்தல். எடுத்துரை க்காட்டி சபையோருக்குக் கூறுதல்)
டும் வேதனைகளுக்கு என்ன காரணம் என்று
ஏற்பட்ட துவாரத்தினாலேயே இவர்கள் புற
ல் அல்லற்படுகிறார்கள்.
தான் முடியும்? முழந்தாளிட்டு இருக்க மனிதர்கள் கீழ்வரும்
தர்கள் நாங்கள் ழிகின்றோம் ன் வினைகள் தெம்மைத்
வெள்ளியிலிருக்கும் காந்த சக்தி கால்
கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள்
பாக சருமத்தை ஆரோக்கியமாக்கும்.
ரம்புகள் உடலின் கால் விரல்களில்
- 105

Page 128
அஇஅத இத அ த
நன்றி ந ெ ஒL TNSLTSL Nஇந் ல்!
யா/ திருக்குடும்ப கன்னியர் மட வெளியீடாகப் "பரிதிச்சுடர்' இனை வெ அனுமதியை வழங்கிய அதிபர் அவு மறுப்புத் தெரிவிக்காது ஆசிச்செய்திகள் (தலைவர், பெளதீகவியற்றுறை, யாழ்ப்ப (வலயக் கல்விப் பணிப்பாளர், யா அவர்களுக்கும், "பரிதிச்சுடர்" வெளியீ மாணவர்களை ஊக்குவித்துச் செயற் முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய டெ பரப்புவதற்காக சிறப்பு ஆக்கங்களைத் விரிவுரையாளர்கள், ஆக்கங்களைத் தந்தி விஞ்ஞான மன்றம் சார்பாக நன்றிகளைத் (
இச் சஞ்சிகை வெளியீட்டிற்குத் தே சீட்டின் மூலம் தந்துதவிய ஆசிரியர்களு விளம்பரங்களையும் வழங்கிய அனை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் இம் மலரினைச்சிறப்பிக்க மலரினைச் சிறப்பாக அச்சிட்டு வழங்கிய இம் முயற்சிக்காகப் பல்வேறு வழிகள் மாணவர்கள் அனைவருக்கும் உயர்தர வில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோ

இR @R GRL இட @RL சில்கின்றோம் அழ இைத இத இத இ க
ாண்
|ா6
- உயர்தர விஞ்ஞான மன்றத்தின், ஆறாவது ளியிட்டுள்ளோம். இம் மலர் வெளியீட்டிற்கான சர்களிற்கும், வேலைப்பழுவின் மத்தியிலும் மளத் தந்துதவிய பேராசிரியர் பு.ரவிராஜன் பாணப் பல்கலைக்கழகம்), திரு. S. உதயகுமார் ழ்ப்பாணம்), அதிபர், பொறுப்பாசிரியர் ட்டை மன உறுதியுடனும், ஆர்வத்துடனும் பட வைத்ததுடன் மலர் வெளியீட்டிற்கு பாறுப்பாசிரியருக்கும், இம் மலர் பூத்து மணம் - தந்துதவிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துதவிய மாணவிகள் அனைவருக்கும் உயர்தர தெரிவித்துக் கொள்கின்றோம்.
வையான ஒரு பகுதி நிதியினை அதிஷ்டலாபச் க்கும், மாணவர்களுக்கும், நிதியுதவிகளையும், ரத்து விளம்பரதாரர்களுக்கும் நன்றிகளைத்
வென அயராது உழைத்த மாணவிகளுக்கும் இம் கரிகணன் பிறிண்டேர்ஸ் நிறுவனத்தினருக்கும், சிலும் உதவி புரிந்த அதிபர், ஆசிரியர்கள், நஞான மன்றம் சார்பாக எமது மனப்பூர்வமான
ம்.
உயர்தர விஞ்ஞான மன்றம்.

Page 129
SPECIALIST No. 487, Hospit
CITY MEDICALS
Since 1978
Distributors & Age
W MIEM,
*Astron Limited * Burhani Enterprises * Baurs & Co *Ceyoka (Pvt) Ltd *CIC Holdings PLC *Emerchemie NB (Ceylon) Ltd *Glaxo Wellcome Ceylon Limited XL.Morison Son & Jones (Ceylon) PLC
*State Pharmaceuticals Corporation *Orthopaedic Items & Baby Care Product
sign office No. 30A CASS3682 Fas

Medicals
IN PHARMACEUTICAES al Road, Jaffna. Tell : 021-222 2193
Fax: 021 222 3880
p*OIREe unnfiurm
Chunqi8 -
nts For
* Mega Pharma * Mackwoods Ltd
* Mansel (Pvt) Ltd = * Novex Pharmaceuticals
* Nostrum (Pvt) Ltd * Pharma Associates * Sanofi-Aventis Lanka Ltd * SmithKline Beecham (Pvt) Ltd * Swiss Biogenics Limited
"", ":
1, Colombo :QJA255 3947 Em
sitymed@slt. Ik

Page 130
ENERALE
DotCom Youth Saving
en-Laennice
ERFAHREN WEITERE
HERBaweakestesverhalten
jugaeses hurtiaider
Et
Dot
Youth Savin
Your Style for a Dazzlin
HESAB Lungenes estus puwangiram Anangi'wimmitiviminimi'wininiwmwekunna havaittiutettirmektif tinatunitentiam et returneringen Anna Angliwiwiwiwiwiwitawiwitakiwritaniai turistikintisingk*
* An attractive interest Rate to multiply your savings * Your very own personalised Dorcom ATMcard * Eligibility for special kon concessions when youtuu
* Credit Card or Shopping Debit Card when you turn Nyosmegdbeween 10-tayan tartreus vyown Der
DotCom
actiefertetisereteisterraalihitiserar raunaumussen meningslinkimilitudinalnihiluwiluweisprawiecificiilisthistrereisdireiteiridiseseiere
BERBERHesperiigirikuainishati iirikkriterierneereenutzeit wulwini nyinertint

IS Account
5:5 et 1 -sarssavaltiosis, who
Ennen ausgestaltades :
LOm gs Account
ng Future
MAHATLETALSTEATEuskHTML514144 ivifiniAYATIMIYAHuw'immaviyAirAMYahudvwvismiawitymylintikitWELIJKishimi:FisikitiustitistatnTLAYAHNYAmurah Away trasyBAYRAMIAITWATER
m 18 18
Com Account today with ents. 1.000
CD COMMERCIAL BANK
ELRETinleikindiwiramewerneugescheie
VERGLEICTREE.Feedse eest

Page 131
ALLIA
FRAN
'யாழ். பிரெஞ்சு The Only Official Centre fc பிரெஞ்சு மொழியை பிரெஞ்சு
Learn French
B France இன் Paris நகரில் உள்ள தலைமை நிறுவன "Alliance Francaise de Paris” ஆலும் இலங்கையிலு Embassy ஆலும் அங்கிகரிக்கப்பட்ட யாழ்ப்பாணத்திலு உத்தியோகபூர்வ பிரெஞ்சு மொழிக் கல்வி நிறுவனம்" Firancaise de Jaffna” மட்டுமே.
2 உலகில் 100 நாடுகளில் 100 Alliances Francaises ! இலங்கையில் COLOMB0, GALLE, JAFFNA, K VATARA ஆகிய இடங்களில் மாத்திரமே உள்ளன. (French Embassy website: WWW.ambafrance-lk.org
2 சர்வதேச தரம்வாய்ந்த இந்நிறுவனத்தில் France ம பேசப்படும் நாடுகளுக்கு திருமணம் முடித்துசெல்வோர் மற்றும் மொழி ஆர்வமுள்ளோம் யாவரும்கற்றுக்கொ.
3 ஒவ்வொருவரிடமும் Listenin speaking reading 8 ஆகிய திறமைகள் சோதிக்கப்படுகின்றன.
2 3 மாத கற்கைநெறியின் (BASICS 100 HOURS) ர நடாத்தப்பட்டுதாமானCERTIFICATE வழங்கப்படு. மாதத்தினைபூர்த்திசெய்ய முடியாவில் கடிதம் ஒன் க்கொள்ளலாம்.
2 அதன் பின்னர் சர்வதேச ரீதியில் அங்கிகரிக்கப்பட்ட பரீட்சைகளான DELF, DALF பரீட்சைகளுக்கு குறைந். எமது நிறுவனத்தினுபாகமட்டுமே அனுமதிகளை பா
மாகாபத்தில் தனியொரு 61, Kachcheri-Nallur Road, Jaff
E-mail: alliance (நக்கா விதியும் கச்சேரி நல்லூர் வீதியும்

NCET)
ÇAISE DE JAFFNA நட்புறவுக் கழகம் r French Language in Jaffna முறையில் கற்றுக்கொள்ளுங்கள் The French Way
பாகிற
ள்ள French ள்ள ஒரே ஒரு Alliance
ENTRAL
உள்ளன. ANDY,
* * * *:
ற்றும் Frencl மாணவர்கள் கிறார்கள்.
* தோ ய அ சத்திடம் 'W' அ " " அப்ப ேய 4:M thir
=4- 5S அச்சம் கார்க்காமயாப்ரய:ா-18 Aா: imாராய :
3 writing
nவில் பரீட்.ை கிறது) மற பெற்று
ரோப்பிய கேப்டனத்தில்
முடியும்.
GUSTAVE EIFFEL (LESSE முகவரி: 1a TPNo: 021.2228093 நேரில்ளலாம் jaftna@yahoo.com
ணையும் சந்தியில் அமைந்துள்ள மாடிக்கட்டடம்
பாப்பட்டி::tuHTMNT

Page 132
CAMBRI
(MANA
(YC
வெளிநாடு செல்பவர்களுக்கான Frenc IELTS, Sinhala, English, ICT, Kic இத்துடன் நடன வகுப்புக்களும் நடைபெ
=2938 இ>233 99 ஒ= 996
பாடசாலை மாணவர்கள், பாடசாலை | முடித்தோர், அலுவலர்கள் அனைவரு ஏற்ற முறையில் (New Method) 4 வகுப்புக்கள் (Spoken, Grammar பிறப்பு, இறப்பு, திருமண மற்றும் அம சான்றிதழ்களும் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களால் மொழிபெய
கொடுக்கப்படும். |தொடர்புகளுக்கு : இல.23, கச்கே
(கச்சேரி பஸ்
075 97
ஜன.
HANMWWWWWWWWWWWW
- 5 © (8 (ரூ 8

DGE EGEMENT COLLEGE pur Path to a Successful Future)
h, Deutsch, Is Programme
றுகின்றன.
2 41RE ,
கல்வியை க்கும்
இங்கில
| நடைபெறுகின்றன.
ளைத்து 30
னைந்து
"N 1n
சர்க்க Jaffna!
சர்த்து
சரி நல்லூர் வீதி, யாழ்ப்பாணம். நிலையம் அருகாமை) 15 1818,021 222 1818
(9) ஒ 91-562 =23 391 R 223 39 G=9 549 ஓ
"TEயார்
கோமகன்

Page 133
படகும்
படம்
கற்போம்
குழந்தைகளுக்
யை கட்டி, ஒளிமயா தாயினது தந்தையினதும் எதிர்பார்ப்பாகும். சேமிப்பும் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளிமயமானதாக்கும் முக் உங்கள் குழந்தைக்காக HNB சிங்கிதி சிறுவர் கணக்கெ புதிதாகப் பிறக்கும் உங்கள் பிள்ளைக்கு 12 வயதாகும் வா
(குழந்தைக்கு கிடைக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்.
' கணக்கு மீதி
பரிசு
ரிபாகப்பில்
ரூபா 1,000/-
சிங்கிதி ஜம்போ ரூபா 5,000/-
தண்ணீர்ப் போத் ரூபா 10,000/-
பாடசாலைப் புத் ரூபா 25,000/-
கைக்கடிகாரம் *கணினி வாங்குவதற்கான கடனுதவி * பத்தும் விமன சீபமுழுப்பில் நீங்களும் சேர்த்து *5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் சித்தியடையும். 4 வாய்ந்த புலமைப் பரிசில்களை வெற்றி பெறும் HNB சிங்கிதி சிறுவர் கணக்கொன்றில் ஆரம்ப ன ரூ. 10000ம் வரை சேமிப்பை விருத்தி செய்வதன்
அதேபோல் பரீட்சைக்கு மூன்று மாதங்களுக்கு மு நார்ச்சியாகப் பேணி வருதல் வேண்டும்
பிரிவு
பரிசுகளின் !
மாவட்டத்தில் சிறந்த
10x பத்துப்பேர் நாடளாவிய ரீதியில் 1ஆம் இடம் வகிப்பவர்
நாடளாவிய ரீதியில் 2ஆம் இடம் வகிப்பவர் நாடளாவிய ரீதியில் 3ஆம் இடம் வகிப்பவர்
இHND இன்றே உங்கள் குழந்தைக
சிங்கிதி
கல்வியைத் . சிறுவர்

சமிப்போம்
மான எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதுதான் ஒவ்வொரு 1 அதே போன்றது தான். கல்வியைப் போன்று சேமிப்பும் கியமான ஒன்று. மான்றை ஆரம்பியுங்கள். மர HNB சிங்கிதி சிறுவர் கணக்கொன்றை ஆரம்பிக்கலாம்.
பூம் பலர் கொ?)
( உண்டியல் ந்தல்
தகப்பை
க் கொள்ளப்படுவீர்கள் உங்கள் குழந்தைகளுக்கு ரு.7 மில்லியன் பெறுமதி வதற்கான வாய்ப்பு உண்டு. வெப்பாகக் குறைந்தபட்சம் ரூ.500 ஐ வைப்புச் செய்து .
மூலம் புலமைப்பரிசினுக்குத் தகுதியுடையவராவார். ன்னதாக ரூ.10,000 ஐ உங்கள் சேமிப்புக்கணக்கில்
எண்ணிக்கை
24
பரிசுகளின் பெறுமதி (ஒன்று)
ரூபா 20, 000/-
ரூபா 300, 000/-
ரூபா 200, 000
ரூபா , 000/-
*நினைகளுக்குப்பட்டது! களுக்கு HNB சிங்கிதி சிறுகணக்கை ஆரம்பியுங்கள். நாடர்வதோடு - சேமிப்பையும்னவோம்.

Page 134
Praga.
Jet Line Wide Format Digital Print
4ாக 144ாரியாயம்
* : 4*4:41:': 4 4 4 4 4 ஈ| , 1 /11 '5 --- 1, * "": "ஃ" *** **: 114 4 'A +9:14 81444 41:44 +141% i 1511%E-11:45:51 :-E-'': "; 1 | பயண மான அwெ" INய ANA அபாயா, கத கலன் அம் NH4. பெ . இம் 'மம் ஈ
E+227 24-2-:
பிட்லை
இல. 010, ஆஸ்பத்திரி வீதி யாழ்ப்பாணம்.
ஈகோ'.
"**
ப-2!!

ரெஹா
கெற் லைன் கண்ணப் பதிப்பகம்
Flex Banners
Name Boards Graphic Designing
0ffset Print Offset Ink & Chemical Items 12224 Aine: 0776136722 9ாail: pisgaa@gmail.com #521, Point PedoRoad,
Nallur, Jaffna.
லைடன் 2) கிலம்
Deaders nteestiles இedgndaவேம்மா
021 222 2381

Page 135
Veg North & South No. 359/3, Temple
Email : info
web : WWV Tel : +94 2 Mobile : +94
WIWIT TANABE

GOS
a Indian Restaurant
Road, Nallur, Jaffna.
@mangos./k s.mangos.lk 1 222 8294
777 661083

Page 136
நீலாம்பரி !
சைவ, அதை வகைகளுக்கு
EEET
பட்டப் படிப்பு
பாட்டு பாடுபடப்பு
021 222 0351 021 510 0245
| 744, கே.
| Foobalasing
Pub
Branch No. 309, A2/3, Galle Road,
Wellawatte, Colombo - 06, Sri Lanka. Tel : 4515775, 2504263
Branch No. 212, First Cross Street,
vembady Junction, Jaffna, Sri Lanka, Te/ 021 222 1637
ப Branch No. 04, Hospital Road,
Bus Standl, Jaina, Sri Lanka Tel : 021 222 6698
Brandh No. 110, Holland Road, Eastham
London Eb 2EP UK
Tell 02034704416 Tel: 0212422321, Fa

உணவகம்
சவ உணவு . நாடுங்கள்
கட்டப் பக்12ா iெ: வா
கம்பம்- கோ.
-கே.எஸ் வீதி, யாழ்ப்பாணம்.
சிங்கம்-அசத்தல்
பிற
mporters, Exporters, Sellers & lishers of Books, Stationers And
| News Agents. ' E.mail :- pbdho@sltnet.lk
கள்ளர்கள்
Head Office 340, 202, Sea Street, Colombo- 11, Sri Lanka.

Page 137
KAN
+ ARRIYA MED
Dealing with Pharmaceutici
ARRIYA GLOBAL DEMI
O sky
Our Services: > Computer Typing > Scanning > Photocopy > Email
• Skype Services > All Kinds of Phone Cards > Parcel Services » Van Hiring O Bus Booking (Jaffna-Colombo)
No. 770, Point Pedro F

ரதி ஜூவல்லரி S
இல.537. பருத்தித்துறை வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.
12-Ai-க:ாசலு-சா', 11/11 'க, 144 ita வெ++2-(பா71-4~ேம்
+1+1+2="சோ" நடி14 மய்யம்':1412-12-21-12-":27சேஃ!"
IKAAS STORE +
al Items Wholesale & Retails
0am alur தேதி 101)

Page 138
fi-VEN! Liitteet
592, Grand Bazzar, atna. No 64, Best Buy Grand Bazar, Jaffna.
Hote
HANES
awaRYER
No.360, Galle Road, Wellawatte.
TP:011 2360462

L-nl-frunti-sisik-titirdiskrimi
BLE
Litsentsi LAMELATTALUWAL
din HoxhiniewLimenitorLinkin
hishinihiwiwitisimli Auleymistillit
TP: 0212222808 No.340, Hospital Road, Jaffna.
Rolex

Page 139
Berdirittotaitirokimia yang tumbrsu
EGY 8 9 10
Freie
Vijei Gif
LELA A
==E

Sai Stores
#######
ܬܪ ܝsphrefsh ܒܶ
##########
ܕ݁ܰܙܘܳܐܚܶܕ݂ ܐܰzetMark;ܚܲܪܬܹܐ: ܫܲܠܸܡ ܀
4 : re inܐܸܫܚܲܛ
4si3#itre 14:ilda
ܬ
ܪܒܬܐ
HEMENTit
07:58ܘ
FEmporium
ܘܩܰܫܺܐFFS=
ܚܵܪܵܝܵܪܟܗ
cipp!U enjr nloalimmin
ܕ ܐ
mu Jakha ܘܘܘܐ ܘܗܽܘ2il.pnce

Page 140
Cute Girl
HERBAL LADIES BEAUTY PARLAUR
WIR HEBBE
Ø Wedding Makeup Ø Bridal
Dressing O Facial O Hair Cutting O Mahandi O Mani Cure O Pedi Cure 2 Cake Icing
MAHTAAL
ரமல கட்டடப் Ran
magulan
கட்டடங்களுக்குத் தேடு மொத்தமாகவும் சில்லறை
EN EN

H VIEl
பNIN பக்கம்
ப ய ப ப (AL E"
இhi HHHHHAயர் mெHFழியப்படிப்ரவHENNEWWWWIIMAji'ythi/A> :
Gall:0711718841
, Kachchery Nallur Road, Jaffna.
னன்
பொருட்கள் விற்பனை நிலையம்
lanan Hardware
14142411
444: 14m47
FE HHiLEAR45
24புரிய RAH
FATH4444
வையான அனைத்துப் பொருட்களையும் பாகவும் மலிவாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
ilாய வயாக்ரிம், கே.
':1-141451:41'55:34b:::
காப்பகம்
" பட்டப் பட்சியகம25ங்:
- 5:44 45-கராக்;+ 5 -
- க---

Page 141
puters &
anch' 80ab' afffna'
Branch: C, Ponnambalam Road, 334, Welinkentan Junction, Jaffna. 'Tel: 021 221 9090
அவaேles, Repairs, Mobile Ser
Maintenance, Showro
- Email: tek
நகை =வை
இல20%, மின்சார நிலைய வீதி, யாழ்ப்பாணம், இலங்கை ) email : haranjewellersegma Skype : jfharan I

Teelhna 3
10. 16, Kodikamam Road,
' Nelliady, Jaffna. ' Tel: 021 226 2526
rice, Software & Game, Neworking 8 Dom & Service Centre 1e@sltnet.lk
11:1 ',"1-ம் *ஸ்' பட
ஹரன் కానిసగిన
இ7ை----
வியாபாரிகள்
14 1-4ர் !'
WWWWWE AWTC)
இருப்பியாட்டியாளருTMITATMMmMINHMWாறWHாரிகை
17.com
021 222 6083 071418 2480
பாப்பா பாப்

Page 142
இஷாரா பென்
நங்கையர் பிரேம் நவ நாகரீக [Lவைத்
சிறுவர்களுக்கான ஆடைகளை
நீங்கள்
178 229மின்சார நிலையவி
மற்றும்மா
E0%AMஆ
titl-Hபாபு
i:11:14:17:11,11:ாக்கு!
Album Excellence profes
Video m Digitalimaging, Repr
And BN
T.P - 077 616 1058, 021 22:

ஒன்.
தின்சுகள், ஆடவர்களுக்கேற்ற சிடில், இழங் மற்றும் * மலிவாகவும் தரமாகவும் மற்றும் கொள்ள - நாடவேண்டிய இடம்
"T.PF077 262) 3988 இதி,யாழ்ப்பாணம். ததித்துறைவீதி,நல்லு
Photo
இ ஒ 9:46
n Makers sional Photography, Dvimaking, bduction of OLD Photos, Ito Colour
2 4681 360/7, Main Street,
Jaffna.

Page 143
ஜி.எஸ். - லிங்கம்
அ டனை . கணிகை
----', "";.
- என்ற அ
- 1'''''
11 "
3, 4, 51பெரியகடை வீதி,
யாழ்ப்பாணம்.
11 14:,,
'* 4 -: க.
சுப முகூர்த்
மங்.
தொ.பே. 021222 3139, 021222607
- FY - < " வா!':471 - 1:1:1 - 2
இல70, பெரிய தொ.பே: 021 222 4703

தரமும் விலையும் எங்கள் பாரம்பரியம்
2 Jaffna No.1shop)
தத பட்டுப்புடவைகள், திருமணப்பட்டுப்புடவைகள், கையர், ஆடவர் மற்றும் சிறுவர்களுக்கான 'ஆடைத்தெரிவுகளுக்கும் விசேஷமான
'கோட்சூட் வகைகளுக்கும்
Fாட்டம்
-NVAல்
பகடை வீதி, யாழ்ப்பாணம்.
Ema: topazjaf@gmail.com

Page 144
ETTE
F
auga ia ad uccdyumwaoj. SO
Uw mewá, agusi vizó
King Of ymlingsayan
Wedding Sarees &
Salwar
No. 19
Tel :
BRUNILABAFUTHARAEWIELE
리교교단이라며 고무
Aseer V
Elias
:
Stationers
& Paper M
LITLAR BILALIH
En
Si Misiossa
iu::
No. 202A, K.K.S. Road, Jaffna, S
PERDE

Pollections
மணிப் பட்டுப்புடலைகள். Soysiangiang Lió.
EnBinarnar
9, Power House Road, Jaffna. 3 077 696 0346, 021 2225571
Paniga
Nilaiyam
SassoBS9
VEGESIS ... S-Ridae
Lerchants
zaile gaisal-15ai
ESTES SEES
Sri Lanka.
Tel/Fax : 021 222 284

Page 145
Mobile Park
E OS
*A. BERTAN BERTARAF
200 startnu pili
(Dealers In Mobile Phones &'ACCsori
TP:077 8097771|077 65600 No. 281B, Clock Tower Road, Grand Bazaar,
|
TR.MOBILES
ACCESSORIES, REPAIR & SOFTWARE
MOBILES
IS NE
| 2
annes
IPsis
TP:021221 9088 | 077100756
No. 281E, Clock Tower Road, Jaffn
E ist eine
Saga

E BARNABAS ELECTRONICS
DEALERS IN ELECTRONI
TIL THE
ALHAMAVAHEADW
es
The load is my shepherd I shall not want. - pslam 23:1
No.247, Stanley Road, Jaffna.
Adrien
IMRU
agains
AB
PHOENIX BOOK SHOP
van MEADE
are Emas
Alspillini, ulioni, liais
BARLEEF
* B B Eine B8
# WWERKENANKANKAYAANNYA KEMAMPU BERSATGANWiwwwwwwwwwwKRéveissy
AKMERGA
mixtures YARAR
18

Page 146

Rom2000
HIAR RARE
:.K.S Road, Nachimar Kovilady,
Jaffna.
t:42 51EEEHF
5
பட்டியும் இப்ப
- 2"-': :: :li' =
' மல்ரி சென்ரர்
ஏரயாடாடிகட்டிடிடிடிடில்டர்
படம்
பட்டியடிப்ப்ல்யர் அம்பும்வடிவபுள்ளியாயபு4யா டிடிடியம்
சங்கத்தானை, சாவகச்சேரி

Page 147
| Yanl | Electronical
ERABREKERS
AWUH
****-**ita ha a' ****ala ******* --amirlim'imi=nuasut ******* -----------pala --- -- -- ...- ----|- asilimani---niku.--kaujmy and was -----nih-iranieqimaniniai minuman --- ---r-shumainnam-en-situ-pi, mitur4-.. *-pinten------- --e-ur-ui-t-illimaal, *- *****tinin mini-angenutup E --------- == fun 14, -- ---inglanninumbri-li-lum.-.-C-
----- align=r-f=fagu----
3,
NO. 151, KACHCHERI NALLUR ROAD,
CHUNDIKULI, JAFFNA.
Music Shop
AT:1nkulutlar
The Bost Entertainment Collections
No. 04, Mount Carmel Road, Jaffna. T.P : 077 116 5209

கவி
ஸான்னுத்துரை க. பலசரக்குக் கடை கைலாசப் பிள்ளையார் வீதி,
' யாழ்ப்பாணம்.
FACEA+UF THE.
பிதா:அறதால,
New
Thayton -
'No. 151, Main Street, Jaffna
'T.P :- 021 492 0254

Page 148

பக்கம்
இராஜேஸ்வரி ரெக்ஸ்ரைல்
இராஜபுரம்
Fே - 11
பெளர்களுக்கா83 சாறி சல்மா ஆர்தாக்காசா பேசட 3 புமே.
மற்றும் சிறுவர்களுக்கான சகல ஆa. எவகைகள் பட்டுச் சேலைகளின் சோலைவனம் இல.05. மின்சாரநிலைய வீதி, யாழ்பாணம். தொ.பே. 0212226053
Selva Tele Communication
Scaning, Printing, Photo Coping, Laminating, Typing, ColourPrint, Internet Browsing, E-mail, IDDCalls, LocalCalls&Fax Services No.124, Temple Road, Jaffna, Tel: 021222 3481/021222 5169 Fax: 021 222 4247 IMobile: 0777 28 60 50 E-mail: selvatelecom@gmail.com

Page 149
(Raju Stores)
Ih,
Dealersin:
Fancy goods, Presentation Articles, Electrical Goods Stainless, Steel Wares. Glass, Enamal & Aluminiun Wares Stationeries, Oilman Goods, Sports Goods Readymade - Garments Rice Huller Grinder & Spare Parts, Essenees, Fruit Dmks & Sundries Ect, EctTV Radio.
20பேங்காருன.
Raju Bui. TP:02222522"
No. 67, 69, Kasthuriar Road, Jaffna
ப : 24 * இ ங் !
இர் 2 ! MONEY TRANSFER
Sky Computers (Pvt) Ltd. அனைத்துப் பாடத்திற்குமான புதிய பிரிவுகள் ஆரம்பம்.
> Ms office Graphic Design
O Computer Type Setting 9 Vaa, N. Internet & Email. - Web Design to Kids Programme
"பேட்டிங் (H1
প্রিয় , ,
'அனுபவம் வாய்ந்த 'ஆசிரியர்களினால் கற்பிக்கப்படுகிறது. Dip. in Mobile Phone Repairin
காலம் - 3 மாதங்கள் - 3000/= Dip, in Hardware & Networking
காலம் - 3 மாதங்கள் - 3000/= TP. 021 2221417 இல.89, காடி வீதி, யாழ்ப்பா
மாற்ரமம்
1."''''''''''''

MEKA MART
RIGHT PEOPLE BRIGHT CHOICE
- கே -
யா/திருக்குடும்ப கன்னியர் மட உயர்தர விஞ்ஞான மன்றத்தினால்
வெளியிடப்படும்
பரிதிச்சுடர்
சிறப்பாக வெளிவர விளம்பர உதவிகளைத் தந்துதவிய விளம்பரதாரர்களுக்கு எமது
நன்றிகள்.
|
உயர்தர விஞ்ஞான மன்றம்.

Page 150


Page 151

பொதுசன நூலகம் யாழ்ப்பாணம் ,

Page 152
UiteinL

Li = 06
Harikanan (Pvt.) Ltd. Jaffna.