கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அம்பலம் 2002.10-11

Page 1
2tt,
| ஊர்கூடித் தேர்இய

40ம் ரோபர் - நவம்பர் 2002
,சII
உப்போம்) 15/-

Page 2

在家学术,整。
總部

Page 3
தி
தேர் : 1
"ஊர் கூடித் இப்போதெல்லாம் | போர் பற்றிய பேச்சு நின்று விட் மீண்டும் நம்மக்கள் | வாழ்க்கை மீது ஆசைப்பட தெ "வீடு" உருப்பெற தொடங்கியிரு உறவுகள் அர்த்தப்படுகின்றன.
இலக்கியம், கலை, சமூக சிந்த என்பவை பற்றி நினைக்க தொடங்கியிருக்கின்றார்கள் புதுமையல்ல: சந்தோசம் ; இலக்கியத்துக்கான ''சாகித்திய விருது' வரிசையில்
வரதர் முதற் தமிழனாய் "சாகித்ய ரத்னம்'' எனப் பட்டம் பெற்றமை மகிழ்வைத் தருகிறது. அவரோடு சாகித்திய விருது பெ ஏனையோரையும் பெருமையோடு எங்கள் தாயகத்தின் முன்னோடி நமது ஈழநாடாய் களம் புகுந்தன் இலக்கிய, கலை உலகுக்கும் ! ஒரு புதிய பலம் சேர்ப்பு! வாழ்த்துகின்றோம் கலையிசையில் இந்திய உறவுக ஓர் இன்ப அதிர்ச்சி நமக்கு ஒரு உந்து சக்தி சமூக நோக்கு, கலையம்சம் பா பேணக் கூடியதாக யாழ் பல்கன விழிப்புணர்வு நடவடிக்கையைப் பெருமைப்படுகிறோம். வரவேற்கி இவர்களின் செயற்பாட்டிற்கு அம்பலமும் தோள் கொடுக்கக் விடுதலைப்புலிகள் கலைபண்பார் நடை பெற்ற மானிடத்தின் தமிழ்க் சுப.Iபார்வைக்கு வித்திட்டது. இந்நிகழ்வுகளின் தொடர்ச்சி அவ இன்னும் கலையிலும் இலக்கியத் சாதனை படைக்க யாவரும் புற

த பரணிகள
27 -08 -4
-01
ஒக்டோபர் - நவம்பர் 2002
பலம்:
தேர் இழுப்போம் ''
ஊளர்:- 3
டிருக்கின்றது டங்கியிருக்கின்றார்கள் டக்கின்றது
னை
ற்ற > பாராட்டுகின்றோம்
நாளிதழ்
மெ
த்திரிகைத்துறைக்கும்
ள் வரவு
ம்பரியம் லக்கழக முதுசம் கழகத்தினரின் பார்த்து றோம்.
காத்திருக்கின்றது.
டுக்கழகத்தின் ஏற்பாட்டில் கூடலும் எம் இலக்கியத்தின் மீதான
சியமானது. திலும் -படுவோம்.
-காரை
தி

Page 4
- 02
சீதைகள் இன்று
அயோத்தி உன்னோடு நானிருக்கும் தேசமெல்லாம் - என்று! வாய்விட்டு சொன்னாளே ஒரு சீதை இப்போது அவள் மரணித்து விட்டாளா? வாசகம் மட்டும் வந்து போகிறதே
ஓ!
சீதையின் தளத்தில் - தன்னை
அடையாளப்படுத்தும் சீதைகளின் வெறும் வாய்ச் சொல்தான் அது
வரிசையில் எத்தனை சீதைகள்
இராவணனுக்கும் வாழ்க்கைப்பட சம்மதமாம் பாவம்
அனுமன் கூட கதறி அழுகின்றா அகலிகையாலும் உயிர்ப்பிக்க முடி ராமன் செத்துக் கொண்டே இருக்கின்றா இப்போது தான் இளையவன் இலக்குப் பார்க்கின் சிதை ஒன்றல்ல ஏராளம் என்பதால்
சூர்ப்பனகைக்காய்...
உ.}2

ஒக்டோபர் - நவம்பர் 2002
ப சூர்ப்பனகையாய்
ன .
யாதவனாய்
ன் :
142)
றான்
க.ஜெசீதன். சண்டிலிப்பாய்.

Page 5
மனிதநேயம் .
1995ம் ஆண்டுக்குப் பிரதேசமாக அரசாங்கத்தால் கப்பட்ட பிரதேசத்தில் வா! அடிப்படையில் உதவி செய் கொண்டு பல்வேறு வகைப்பா! யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்த நுழைந்த வேகத்தைப் பார்த்த மனிதன் மீது இவர்களுக்கிருந் இவர்களை யாழ்ப்பாணத்துக்கு குட்டையில் மீன்பிடிக்க வந், கிடைத்த ஊட்டுக்குள் நிலை ட்டத்தை நசுக்க வந்தார்களா?
சர்வதேச அரச சார்! ங்கள் அரசு அனுசரணைப் கடைபிடித்தன. மனிதநேய சிவிலியன்களுக்கு உதவுவத ஆசி.யும், வழிநடத்தலையும் {யாழ்ப்பானத்தில் 95 க்கும்!
இராணுவ மேலிடத்துடன் மந் கான திட்டங்கள் தீட்டப்பட்டன. வைக்கப்பட்ட...ன. உள்ளூர் ஓரங்கட்டப்பட்டன. இக்காலத் ஆட்சியில் யாழ்ப்பாணம் வழ உலகுக்கு சொல்லுவதற்கு ச நிற்கின்றன. முடங்கிக் கிடந் அரசு நிர்வாகத்தினுாடாக : நிறுவனங்கள் நடைமுறைப் | திட்டங்களைப் பற்பல வேலை செயற்படுத்தினார்கள். அரச 2 மேலதிக: கொடுப்பனவுகள் 6 பிரச்சனையாக உருவெடுத்தது செய்யும் வேலைக்கும் கதிரைகளில் சுகமே இருந்தார்

- 03
ஓக்டோபர் - நவம்பர் 2012
-N.G.0 -- அரங்கு
- அரவான் -
பின் யாழ்ப்பாணம் விடுவிக்கப்பட்ட
பிரகடனப்படுத்தப்பட்டது. விடுவிக் ழும் மக்களுக்கு மனிதாபிமான யப் போகின்றோம் என்று கூறிக் டான சர்வதேச உதவு நிறுவனங்கள் கன. இவர்கள் யாழ்ப்பாணத்துக்குள் 5போது பல கேள்விகள் எழுந்தன. த அளப்பரியா மனிதாபிமானப் பற்று நள் இழுத்ததா? அல்லது குழம்பிய தார்களா? - மேற்கின் ஆதிக்கத்தை நிறுத்திவிட வந்தார்களா? போரா இப்படிப் பல கேள்விகள் எழுந்தன்.
பற்ற நிறுவனங்கள்/உதவு நிறுவன போக்கையே ஆரம்பத்தில் இருந்து உதவி வழங்கும் நிறுவனங்கள் ற்காக இராணுவ இயந்திரத்தின் ) பெற்றுக் கொண்ட துர்ப்பாக்கியம் பின் நடந்தது. யாழ்ப்பாணத்தில் திராலோசனை நடத்தி மக்களுக் இத் திட்டங்கள் மூடுமந்திரமாகவே அரச சார்பற்ற)--- நிறுவனங்கள் தில் அரசு தனது செங்கோல் மைக்குத் திரும்பி விட்டது என்று ர்வ தேசிய நிறுவனங்கள் துணை த நோய் வாய்ப்பட்டு ஊனமுற்ற அனைத்துத் திட்டங்களையும் இந் படுத்தின. கிராம சேவகர்கள் பல களின் மத்தியில் தமது பாணியில் வாழியர்க்கு உதவு நிறுவனங்களால் பழங்கப்பட்டன. இது - நாளடைவில் . அரச அதிகாரிகள் வழமையாக மேலதிக படியை எதிர்.!ார்த்து
கள்.
2323

Page 6
- 04அரசு இராணுவ இயந்திரத்தை செலவழிக்க வசதியாக இக்கால் உதவி நிறுவனங்கள் அரச ந பலகோடி ரூபாய்களைச் செலவு நியாயங்களை இந்நிறுவனங்கள் கொள்கை அரசியல் சார்பின்ன அடிப்படையிலேயே நாம் வேலை அனுசரித்துச் செல்வது கட்டாயமா அவர்கள் துரத்தி விடுவார்கள்" கூறி இங்கு வாழ்ந்தார்கள். இங்கு ஒவ்வொரு மனிதநேய உதவி கொள்கையால் " தாம் வகுத்துக் ( கொள்கைகளில் இருந்து விலகியே மனித உரிமை மீறல் விடயங் இருந்ததோடு அவை பற்றிப் பேசாது
சர்வதேச நிறுவன வெள்ளைத்தோல் மனிதர்கள் அதிகரித்தார்கள். கொடி பறக்கு இணைப்புக்கள் என் நல்லுார் கே புதுப்பொலிவு பெற்றன, அரச அதிபா மக்களுக்காகப் பங்குபற்றி தீர்ம வாய்ந்தவர்களாக இந்த வெள்ளை யாழ்பாண மக்களுக்கான தே தீர்மானித்தார்கள்.
“அம்மாவும் விருப்பத்தைக் கேட்பதில்லை" எ பிடித்து ' பெரிதாக்கி அதைத் தீர்ப்பு நடத்தினார்கள். பிள்ளைக்கும் உரிமைகள் பற்றி களப் பயிற் இவ்வேளை வெளியே அம்மா கொண்டிருந்தார்கள். அம்மாவும் படுத்தப்பட்டார்கள். இவற்றின் மத்திய ஐஸ்கிறீமும் பரிமாறப்பட்ட கலந்
அபிப்பிராயங்கள் என்று தடபுடல். 6 யாழ்ப்பாண மக்களின் "'சிறைப்ப கிடந்தது. சிறையின் வடிவம் மா சிறைவாழ்வு முடிவுக்கு வரவில்லை.
*ஒe4:20

6. ?uf - AJAut 2002 ၅lb(562505 u600156055 ပလံ Ef၅855 LD၏lsbu၂
ဒါ !T 65605 gu၂၆(၆၈၁၆ ELL 51. က်ဗ
6လံ80 hဤ5 05 60L 607.
“ID5! D, b651စာလ60)LD
(၅56ဖီ GuiTD. |5IT1)
T 93 ဦး 6015. ၅လ်အလ(Bjလဲ 6ti၆၆)၊ 5166mTOT60 lbu!Tu!!Eib6) 11:5 5 0 660DBul6660Gls160
6DDLub “56rbl5၈လ 75IT 60ရဲ့L 5ITT65 D၏ဗbuub
BLIb5 05 60üL60I. (5buTEb ISဤလံ b6006D 5 600IIT 5
/b5ITITB.
bism IT ၆5BTIT 5
uTDLLIT 600 5၆လံ
၏o (oly 60 6 011 660/bi5, ၅/iလလံ ၁II ၍လဲ လီဝါ 665 flလ fl66 LL 5156fလံ uuITuUT 600 OIT BOITBibm 6T(65(5D 55
[6fll 56 5 6007ULLITTI . အ6u
အက၊
IETLi -
LLITob um 6TT56 Edp ily S 6E6016၈u၂ `5566 15၁ ၂၂လ 5 up;S6
(BlumpT (Thb(5b ၉ 51GTI Fuj) (0T5560IT?T. a]Lim60Tub (ai 55]
Lim60Tub DT6jjလံ ]fluT6ဤ HTULTL(6LG,
16DITUTTL.. သံ b၏, (၂၊ 55 =T60150 [FL 55/LD 6663 LiL16 ?
t၇၆u] b)60L b5 (6p(85JuJITထဲ!

Page 7
இடம் பெயர்வின் போது நலி நிறுவனங்கள் இக்காலப்பகு கட்டியெழுப்ப முயன்றன. | தடையால் நிதி நிறுவன காணப்பட்ட இடர்பாடுகள், அ பல்வேறு இடர்பாடுகளுக்கு | மீறி யாழ்ப்பாண மக்கள் எதி தரப்பினருக்கும் எடுத்துக் : அரசசார்பற்ற நிறுவனங்கள் அமைப்புக்களின் ஒன்றியம் { முன்னின்றது. இவ்வமைப்பின் இணைந்ததான மனிதநேய அ பல் ஒன்றிணைந்து செயற்பாடு அச்சுறுத்தலாக இருந்ததை இவ்வமைப்பில் முன்னின்று ஆட்சியாளர்கள் தனிப்பட்ட( எச்சரிக்கைத் தொனியிலும் டே யாழ்ப்பாண மக்களின் எ நடைபெற்றது. இந்த எழுச்சிக் ஒன்றியமும் பல்கலைக்கழகக் இந் நிகழ்வில் "பலாத்கார கூர்ந்து கவனித்தனர். சர் நடுநிலைமை போர்வையைப் நடை பெற்ற அன்று!! தமது வ அலுவலகத்திற்குள் முடக்கி அரச 1.3யங்கரவாதம் தெரியா! அரசுக்கு மிண்டு (கொடுத்தல் அவதானித்து குத்துக்கரணம் அவசர அவசரமாக ஒன்று 8 கொள்கைகளை, 1.திட | இவர்களின் கொள்கை மாற் அரச சார்பற்ற நிறுவனங்கள் முண்டியடிப்பதைக் குறிப்பிடலா
சர்வதேச செயற்பாடுகளை அவதானி (தெளிவாகின்றது. என்ன வித விட வேண்டுமென கங்கணம் ஏன் இங்கு இருந்து விட. தொடரும் தங்கள் காலனியா சுய சிந்தனைகள் மூழ்கடித்து

ஒக்டோபர் - நவம்பர் 2002 ந்து போன உள்ளூர் அரச சார்பற்ற தியில் சிறுகச் சிறுகத் தம்மை யம், ஆள்பலமின்மை, அரசாங்கத் ங்களிலிருந்து நிதி பெறுவதில் ற்றலுள்ளோர் பற்றாக்குறை போன்ற மத்தியிலும் அரச பிரச்சாரத்தையும் நோக்கிய பிரச்சனைகளை பல்வேறு கூறுவதில் முன்னின்றனர். உள்ளூர் ஒன்றிணைந்து அமைத்த மனிதநேய இணையம்) இச் செயற்பாடுகளுக்கு ஊக்குவிப்பால் 47 அமைப்புக்கள் மைப்பு உருவாகிற்று. அமைப்புக்கள் வது இராணுவ ஆட்சியாளர்களுக்கு உ...ணர முடிந்தது. ஏனெனில்
செயற்பட்டவர்களை இராணுவ முறையில் திட்டித் தீர்த்தார்கள். பசினார்கள்.
ழச்சியாக பொங்குதமிழ் நிகழ்வு 5கு 47 மனிதநேய அமைப்புக்களின் = சமூகமும் முக்கிய பங்காற்றின. ம்”பிரயோகிக்கப்படுகின்றதா என்று வதேச மனிதநேய அமைப்பினர்
போர்த்தி பொங்குதமிழ் நிகழ்வு ாகனங்களையும் அலுவலர்களையும்
வைத்தனர். இப்படியானவர்களுக்கு மல் போனது விந்தையே! இவ்வாறு பர்கள் தற்போதைய சூழ்நிலையை
அடிக்கத் தொடங்கி விட்டார்கள். 2டி களப்பயிற்சிகள் வைத்து புதிய டைமுறைகளை சிந்திக்கிறார்கள். றத்திற்கு உதாரணமாக உள்ளூர் தடன் இணைந்து வேலை செய்ய
ம்.
மனிதநேய
அமைப்புக்களின் 5கின்ற போது ஒரு விடயம் பாட்டும் யாழ்ப்பாணத்தில் இருந்து கட்டுகிறார்கள். ஏன் இந்த முயற்சி? > துடிக்கிறார்கள்? மறைமுகமாக திக்கத்தை இங்கு முகிழ்த்திருக்கும்
டுமோ என அஞ்சுகின்றார்கள் . நம்பxே

Page 8
- 06
இதனால் போராட்டத்தின் சீரிய இங்கு காலுான்ற நினைக்கின்றார் பெயரால் நடக்கின்றது. இவர்கள் துரத்தியடிக்கப்பட வேண்டியவர்கள். அண்மைக் காலமாக சர்வதேச ''மக்கள் பங்களிப்பு'', 'சமூக | சமூக மேம்பாடு", "சமுதாய உள நிறுவனங்களை வலுவூட்டல்" "கீழ்
முன்மொழிவு” போன்ற சொற் பதங்க பலகோடி ரூபாய்களைச் எண்ணக்கருக்கள் யாழ்ப்பாண ம. பார்க்கப்பட்டன : விளைவு மிகக் இந்நிலையில் "அரங்கு" என்ற சர்வதேச மனிதநேய அமைப்புக்கள் பயனாக யாழ்ப்பாணத்தில் கான பல்வேறு நுட்பங்கள் உள் சமூக அ பயன்படுத்தும் நிலை உருவாக பிரச்சனைகளை இனங்கண்டு உருவாக்குவதில் "அரங்கு" அபரிம் ஊடாட்டத்திற்கான உன்னத கருவி இதனைப்பார்த்து வெள்ளைத்தோல் தங்கள் பார்வையை "அரங்கு” ம் செயலாளிகளையும் அரங்கவியலா? தம் வசப்படுத்த திட்டமிட்டார்கள். கொடுத்து தமது திட்டங்களுக்காக அரங்கவியலாளர்களும் அரங்கச் கொண்டார்கள். மிகவும் தாக்கவன்மையும்
சு! காணப்பட்ட அரங்கு எவ்வாறு யாழ் கேள்வி எழுந்தது? இதற்கு செலவானது என்ற கேள்விகளும் செலவு கூட இல்லாமல் அரங்க தங்கள் குடும்ப நலன்களையும் ) அரங்கவியலாளர்களாலேயே 6ெ வியக்கும் அரங்க வடிவ எதிர்பார்ப்பின்றிய, தன்னலமற்ற, ச தொண்டு, சேவையை, உழைப்பை | மனித நேய அமைப்புக்கள் காசு ெ
9 2023

ஒக்டோபர் - நவம்பர் 2002 3 வளர்ச்சியை மழுங்கடிக்க கள். இது மனிதநேயத்தின் எமது பிரதேசத்தில் இருந்து இது சாத்தியமாகுமா?... அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆற்றுப்படுத்தல்”, “உள்ள விருத்தி", "கிராம மட்ட இருந்து மேல் செல்லும் தி!... களை உச்சரிக்கின்றன. செலவிட்டு மேற்சொன்ன க்கள் மத்தியில் பரீட்சித்துப் குறைவாகவே காணப்பட்டது.
சாதனத்தின் "ஆற்றலை” உணர்ந்து கொண்டன. இதன் ரப்பட்ட நவீன நாடகத்தின் பிவிருத்திச் செயற்பாடுகளுக்கு கிற்று. மக்களை அணுகி
தீர்ப்பதற்கான வழிகளை பிதமாகச் செயற்பட்டது. மனித யாக அரங்கு காணப்பட்டது. ) மனிதர்கள் வியந்தார்கள் துே திருப்பினார்கள். அரங்கச் எரர்களையும் பணம் கொடுத்து பல இலட்சம் ரூபாய்களை செயற்படுமாறு கோரினார்கள். செயலாளிகளும் இணங்கிக்
பசிந்தையும் உடையதாகக் ப்பாணத்தில் முகிழ்த்தது என்ற எவ்வளவு தொகைப் பணம் எழுந்தன. வெறும் தேனீர் வேலையில் விசர்த்தனமாக பாராது ஈடுபட்ட ஒரு சில வள்ளைத்தோல் மனிதர்கள் ம்” தோற்றுவிக்கப்பட்டது. யவிளம்பரப்படுத்தல் இல்லாத - சுயமுன்னெடுப்பை சர்வதேச காடுத்து வாங்கின.

Page 9
இதனால் அரங்கவியலாள சர்வதேச நிறுவனங்களின் அவர்களின் திட்டங்களுக்கு தமது சுயசிந்தனையையு தொடங்கினார்கள். திட்டங்க விரைவாக முடிக்கலாம் என நேரத்தை செலவிட்டார்கள். அமைப்புக்களுக்கு இலாபம் நட்டம். பல அரங்கவியல் காத்திருப்பவர்களாகவும், டெ கணக்குக் காட்டி முடிக்கலா செயற்பாடுகளை சாதனைப் காணப்படுகின்றார்கள். இது ! உதவு நிறுவனத்தின் செய சுயமிருப்பதாகக் கூறிக்கெ அரங்கவியலாளர்கள் மாறி நினைக்கும் போது நெஞ்சம் சுயசிந்தையொன்றை சிதை தொடரவிடாது தடுப்பது எம்
(-அறுவா. ( வண்ணமும் எண்ண புயலில் சிக்கிய ஓடிச் சென்ற ஆண்டு நினைத்துப்பார் தென்றல் காற்று தழும் சுரண்டிப் பார்த்தது பு. வெற்றிகளின் நடுவில் களையாய் முளைத்த 6 சோர்ந்து விடாதே விடுதலை விரைவில் 2

ஒக்டோபர் - நவம்பர் 2002 ரகளும் அரங்கச் செயலாளிகளும்
வாசல்களில் தவமிருந்தார்கள். ஆட்டம் போடத் தொடங்கினார்கள். ம் தேசவுணர்வையும் இழக்கத் கள் பற்றியும் திட்டத்தை எவ்வாறு எபது பற்றியும் யோசிப்பதற்கு அதிக மொத்தத்தில் சர்வதேச மனிதநேய அதிகம். அரங்கத்துறைக்கு பலத்த Dாளர்கள் இன்று திட்டங்களுக்காக பாறுப்பெடுத்த திட்டங்களை எவ்வாறு ம் என்றுயோசிப்பவர்களாகவும் தனது
பட்டியலிட்டு புழுகுபவர்களாகவும் மிக இழிவானது. சர்வதேச மனிதநேய பற்பாடுகளுக்கு ஒப்பானது. தம்மிடம் Tண்டு சுயத்தை இழப்பவர்களாக 1 விட்டார்கள். இந்த நிலையை கனக்கும். மனிதநேயத்தின் பெயரால் தத்து
விட்டார்கள். இந்நிலையை கடன்.
ன் ஒவ்வொரு இதழிலும் வருவான்-) ரமும் - 2 (பரிசுக்கவிதை) |
நீ
altóval பிய மனதினை பல்
செப்ரெம்பர் 2012
கப்பலேறுவாயோ - அடிமைக் கடலைத் தாண்டுவாயோ"
குப்பை விரும்பும் நாய்க்கே - கொற்றத் தலிசுமுண்டோ.. ..?
4. : 'மகாகவி சுப்பிரமணியபாரதியா
தால்வி
- (சு. டித் தேர் இழுப்பு எம்.
ன் கையில்
சுஜி.லோகநாதன் அளவெட்டி.
00092
அல?

Page 10
- 08
சமாத பள்ள)
போற்றற் கரிய திறந்தது பாதை ! போற்றி நாம்போ மொத்த நிலையில் இற்றை வரையுன்
பெற்ற இன்பம் உற்ற துணையே உன்முகம் காட்டப்
பேச்சின் நாட்கா யுத்தஇருள் பே பேச்சிலும் முகத் புதுமைகள் இங்கே உச்சி குளிர்ந்து உன்னால் நிகழ் ஆச்சியே! ஆனார் அமைதி தருபவனே
கடவிய செல்கள் சாவினைக் கண்ட. தாவிய பறவைக விழித்தவர் கண்கா
பாவியர் முகத் மீண்டிலை மாறி
ஆவி யனைய ஆரும் வியப்புறப்
நா.நவராஜ் கொழும்புத்து
2002

ஒக்டோபர் - நவம்பர் 2002
மனமே
யழும்பு
வெங்கள் பொன்னே தினம் தினம் உன்னைப் ( கின்றோம் இருபனம்
பிறப்பெடுக்கும் தேவியே எழில் முகம் காணாமல் தெவிட்டிற் றிலையே யெம் உயிரின் உயிர பள்ளியெழுந் தருளாயே
நம் அணுகுது கொடிய ராய்அகன்றது மக்கள் திலும் புத்தொளி பிறக்க
நாளும் பெருகுதல் கண்டு. 2டவகை நாம் பெறுதல் ஓதல் வேண்டும் எங்கள் கத மலையே! அற்புதமே! 1 பள்ளியெழுந்தருளாயே
ள் ஓய்ந்தன, ஓய்ந்தது டழு பவாகுரல்கள் குண்டு ள் துாங்கின துாங்காது எ வளர்ந்தனர் தீமைசெய் 5ல் புன்னகை தவழுது
யோலமெழாமல் எமக்கு
அமைதிகரும் தேவியே பள்ளியெழுந் தருளாயே
றை

Page 11
கிங் என்ற எம்மிலிருந் படம்
6
குடும்பமொ அண்மைக் காலமாய் தம் வித்தியாசமான சிந்தனைகளுட காட்டிலும் கொஞ்சம் அதிகமாக இதற்கு முக்கிய காரணம் இளந் பெருக்கமே என்று கருத வேண் இயக்குநரும் தன்னுடைய பட வேறுபடுத்திக் காட்டினாலே ெ வித்தியாசமாக அவர்கள் நி6 தமிழுக்கும் ஓரிரண்டு நல்ல வ அதற்காக "கிங்" படத்தை தமி! என்று சொல்ல முடியாது ஏனெ பழைய சினிமா வாடை வீசவே கலைத்துவ நுணுக்கம் கொல யாருக்குமே உடன்பாடிருக்கப் மாறுபட்ட அம்சங்களை இது படங்களை விடவும் ஓரளவு துணிந்து கூறலாம்.
ப:
தந்தை - மகன் பாசம், நீண் நாளைக்குப் பிறகு கிடைக்கு உறவுகளின் அரவணைப்புச் சுக என்று முன்னைய திரைப்படங்களில், பார்த்து சலித்துப்போன விடயங்கை அலட்டலில்லாது, வெகுநேர்த் பயாய் அழகாய் சொல்லியிருக்கு இயக்குநர் ஏ.எக்ஸ் சாலமடை பாராட்டவே வேண்டும். அத்தோடு மற்றைய திரைப்ப!. புகுத்தும் திருமணக்காட்சியோ | எதையுமே காட்டாது மனித ஒன்றில்லை என்றும் தோரன எண்ணத்திற்கே விட்டு விடுகின்ற காட்டப்படுவதால் அது பார்வையாளர்களிடையே எழுவ உத்தி மூலம் யதார்த்தத் தன்ன. மனதிலே ஒரு சிந்தனைப் பொறி

ஓக்டோபர் - நவம்பர் 2002
ஒரு பார்வை
பெயர் ஏதோ ஆங்கிலத்தனத்துடன் து அந்நியப்படுவதாக இருந்தாலும் கூட சால்ல வருவதென்னவோ தமிழ்க் ன்றின் பாசப்பிணைப்பினைத்தான். பழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ன் கூடிய திரைப்படங்கள் முன்னரைக் வே வெளிவருகின்றன எனக் கூறலாம். தலைமுறை இயக்குநர்களின் உற்பத்திப் சடியுள்ளது. ஏனெனின் ஒவ்வொரு இளம் படத்தினை மற்றைய படங்களிலிருந்தும் வற்றி பெற வைக்க முடியுமென்பதால் றையவே யோசிக்கிறார்கள். இதனால் வித்தியாசமான படங்கள் கிடைக்கின்றன. ழ்ப்படவுலகில் ஒரு வித்தியாசமான படம் எனில் படத்தில் ஏராளமான இடங்களில் செய்கின்றது. எனவே இதை அழகியல் ன்ட திரைப்படம் எனக் கொள்வதில் போவதில்லை. எனினும் " சில '' கொண்டிருப்பதால் மற்றைய தமிழ்ப் தரமான பொழுதுபோக்குப்படமென்று
2 5. ஆ = 4. 2 8.5:
ங்களைப் போன்று முடிவில் வலிந்து அல்லது கதாநாயகனின் தோல்வியோ வாழ்வில் அறுதியான முடிவென்று ணயில் முடிவைப் பார்வையாளனின் ார். ஏனெனில் திரைப்படங்களில் முடிவு
பற்றிய சிந்தனைத் தொடர் தில்லை முடிவினைக் கூறாது விடும் மயினைப் பேணுவதோடு பார்வையாளர் பக் கிளறக் கூடியதாயிருக்கும்.
-23222

Page 12
-10ஒளிப்பதிவு படத்தை மெருகூட்டுகின்ற கண்பார்வை மங்கி காணும் கா தோன்றும் இடங்களில் அற்புதமாகக் தென்றே கூற வேண்டும்.
இசைதான் படத்திற்கு ஒரு பழைய வரிந்து கட்டிக் கொண்டு முன்னு பின்னணி இசை ரசிக்கும்படியாய் இரு என்ற பாடலைத் தவிர மற்றைய எடுக்கப்பட்ட விதமும் கதையின் ப போகின்றது.
அடுக்கு மொழி வார்த்தைகள் எதுவுமேயில்லை. அதனால் தெரியாமலிருக்கின்றது. என்றாலும் வியாபார ரீதியில் வெற்றி பெற வை. வழக்கமாய் வருகின்ற "நாவூறு கழி பெறத் தவறவில்லை. பலூன் ஊதா விக்ரம் புகுதல், கனவுப் பா நகைச்சுவைக்காட்சிகள், அத்தோடு | "கிங்” என்ற பெயருக்கும் சம்
குறிப்பிடலாம்.
இரண்டு பாடல் காட்சிகளை தவிர்த் பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு தரமான
(ஜே.

ஒக்டோபர் - நவம்பர் 2002 து. இதிலும் குறிப்பாக விக்ரமிற்கு ட்சிகள் கறுப்பு வெள்ளையாய்த் ''கமரா" செயற்பட்டிருக்கின்ற
சினிமாத்தனத்தை வரவழைப்பதில் க்கு நிற்பது போல் படுகின்றது ப்பினும் "'நினைச்சதோ நடக்கலை"
பாடல்களில் இசையும் பாடல் பதார்த்தத்தோடு ஒட்ட முடியாமல்
கரா நாசரும் போட்டி போட்டுக் பளம் நடித்திருக்கிறார்கள். நவக்கல்ல தனக்குத்தான் நோய் ன்று, தெரிந்ததும் விக்ரம் காட்டும் ரதிபலிப்பு யதார்த்தமாய் இருக்கின்றது. மகன்மீது பாசத்தைப் பாழியும் இடங்களிலும் தனது நதையோடு பேசத்துடிக்கும் இடங்களிலும் நாசர் - புகுந்து பிளையாடியிருக்கின்றார். மற்றைய படங்களில்
கோமாளித்தனமாய் வருகின்ற ஜனகராஜ் இதில் கனமான வேடத்தை கச்சிதமாய் செய்திருக்கிறார்.
மணிக்கணக்கான வசனங்கள் படம் இழுபடாமல் நகர்வதே
எந்த ஒரு நல்ல படத்தையும் க்க வேண்டும் என்ற தோரணையில் க்கும்” விடயங்கள் இதிலும் இடம் ல், ஸ்நேகாவின் குளியலறைக்குள் டல்கள், படத்தோடு ஒட்டாத மிக முக்கியமானதாய் படத்திற்கும் பந்தமில்லாத நிலை என்பவற்றைக்
தால்; குடும்பத்தோடு சேர்ந்திருந்து பொழுது போக்குப் படமே "கிங்"!
-பூச்சியன் -
ஓம்

Page 13
மழை நேர்த்தி
எத்தனை நாள் எதிர்ப ஏன் கொஞ்ச முகில் 4 முத்தி............. அந்த மு. மூசு குளிர்க் காற்றில் இத்தரையில் விழுதல் எரிந்த நிலம் நுார்க்க செத்தாரை........... பயிர்ட சீவனிலே ஈரலிப்பு மல,
முகில் கூடி வருகுதென மூலையெல்லாந் தோர் சிகரங்கள், எனப்பலபே "தினம் மழைதான் இ
முகில் கொஞ்சம் வரும் முகங்கறுத்து விண்ணிடி இம்முறையும் இந்நிலை
நல்லமழை இங்கொரு நம் எளிந்த நலச்சாப் கொள்ளிகளை நூர்கக குளங்களினை நிறைக். சுள்ளி விறகாய் எரிந்த குளிக்க வைக்க நமக தளை மழை வர வேல்
நமை ஏய்.

ஒக்டோபர் - நவம்பர் 2002
ர்த்துக் காத்திருந்தோம்! கூடக் குவியவில்லை? கில்கள் கருநிறமாய் பொங்கி
கனிக்குலைகள் நுாறு பால் துளித்துளியால் நேற்றேன் விழவே யில்லை? பச்சை அற்றுப் போச் செம்
ர வில்லை
என்று முழங்கினார்கள் கணங்கள் மேளதாளம்
ர் கலக்கினார்கள் ரி” என்று அரற்றினார்கள் ம் கணத்திற் கலைந்து போகும் டிக்கும் கண்டு தீய்ந்தோம்! மயா? தவித்து உள்ளோம்
க்கா வரத்தான் வேண்டும் 2 கரைக்க,
அனல்குடிக்க, எங்கள் க, வயல் பூக்க வைக்க,
நம் மனதைத் த நம் வாழ்வை நல்க கடும்! வழக்கம் போல க்கும் மழை எவர்க்கு வேண்டும்?
தவிஜேயதிலகர்,
காக்Sைாம்
-2222

Page 14
-1).
என்றும் இனிய
அருவம் டுலது " 2 வதும் க
இலக்கியம் வாழ்க்கையின் உருவாகின்றது. கவிதை அந் குறுகியது. குறுகியது என்று குறி சொற்களால் உருவாகியது என்ற குறைந்த சொற்களில் உருவா உள்ளார்ந்த கனதி அதிகமாகி கனதியைப் பொறுத்து அதன் வெற்
பாரதியின் அக்கினிக்குஞ் ஒருவனின் 'ஹைக்கூ' ஒன்றும் காணப்படுவது இங்ங்ஙனம் தான்.
வடிவத்தில், உள்ளடக்கம் கவிதை இன்று பெரிதும்
அடிப்படையில் கவிதை என்பது மிகுந்த ரசமான ஒரு கலையாகவே
ஒரு கவிதை மரபு பண்புகளோடிருக்கிறதா என்கிற கவிதையைக் கண்டு --ரசித்து - பகிர்ந்து கொள்வது மிக |
. எப்போதும் இருந்து வருகிறது.
இந்தப் பகுதி அத்தகை வலியை, துயரத்தை, உங்களோ எத்தனமாகவே ஆரம்பிக்கப்படுகி நிமிஷங்கள் கவிதையோடு பேசலா
திரு. கருணாகரன் நப பிரதானமான கவிஞர். அற்புதமான எழுதி வருபவர். 'வெளிச்சம்' சஞ்சி கருணாகரனின் 'புதிய விதிமுறை இனிய கவிதைகளில் ஒன்று 1994 ல் வெளிவந்த 'கவிதை' கார்த்திகை இதழில் இது வெளியா புதிய விதி முறை
அந்தச் சுவரிலே கீறாதே மகனே! முற்றத்தில் உழக்கி விளையாட ே அந்தப் பூக்களை பறித்தல் கூடாது
2.22

ஒக்டோபர் - 1நவம்பர் 2002 து கவிதை
-அலு.Jவன் - சாரம். அது பல வடிவங்களில் 5 வடிவங்களுள் அளவில் பிடும் போது மிகக் கு61)றந்த
மட்டும் பொருளல்ல. மிகச், கின்ற காரணத்தால் அது Tறது. அல்லது உள்ளார்ந்த றி தீர்மானிக்கப்படுகின்றது. சும், நம் காலக் கவிஞன் நல்ல கவிதைகளாக இனங்
த்தில், சொல்லும் 1.1ாங்கில் மாற்றமுற்று விளங்கினாலும் நுண்மையும் ஆழமும் மிக்க | விளங்கி வருகின்றது.
சார்ந்திருக்கின்றதா நவீனப் சர்ச்சையைக் காட்டிலும் பிரமித்து அந்த அனுபவத்தைப் ஆனந்தமான அனுபவமாகவே
ய பிரமிப்பை, ஆனந்தத்தை, டு பகிர்ந்து கொள்ளும் ஒரு ன்றது. வாருங்களேன். சில
ம்.
மது மண்ணின் ஒரு மிகப்
பல கவிதைகளை எழுதியவர், சிகையின் ஆசிரியராக இருக்கும் என்னைத் தொட்ட - அவரது
இரு திங்கள் ஏட்டின் ஐப்பசி மனது
வண்டாம்

Page 15
-13.
அவையொன்றும் நம்முடைய6 நேற்றைக்கு நாங்கள் அந்தரிச்சு வந்தபோது அந்த இரவிலும் இந்த வாச அதற்கு நன்றி ஆகவே மகனே பொறுத்திரு எங்களுடைய வீட்டுக்குப் போ நீ ஓடித்திரியலாம் முற்றத்தில் உன் பாட்டுக்கு வி தளிரெறியும் மாமரத்தில் கயிற்றுாஞ்சல் கட்டிக் காற்றில் நிலாவில் தோய்ந்து நெடு நேர! மணலில் படுத்தபடி வானைப் | அதுவரைக்கும் இந்த வீட்டில் நாம் இருப்பதே போதுமானது 1 வேண்டாம் வேண்டாமெனும்
விலங்கிடும் கொடுமையை விதி அன்பின் சிறபூவே அவர்களின் பாத்திரங்களைத் தயவு செய்து தொடாதே கிணற்றடியில் தண்ணீரை ஊற்ற துணிகளை உன்பாட்டுக்குப் பே ஏது செய்ய.....? காலம் சுருக்கு கயிறானபின் கண்டதுக்கும் மறுப்பைக் கட்ட உறவாயிற்று நமக்கு!
நாம் கடந்து வந்த வா கருணாகரனின் கவிதை இடப்பெய ஒன்றியிருக்க நிர்ப்பந்தித்த காலம் | தடுக்கப்பட்ட சூழல். இரக்கப்படுவத
| “முற்றத்தில் உழக்கவும் ” கிணற்றடியில் தண்ணீர் ஊற்றவும்
தனக்கென இல்லாது போ வேதனையாகிப் போகின்றது என எளிமையான சொற்கள்-- அவற்றின் தனித்துவ அனுபவம்.
வாழ்வில் இருக்கிற துயான பற்றிய நம்பிக்கையையும் தருகின் நல்ல கவிதைகள் மனசு தொட்டு |
13!

ஒக்டோபர் - நவம்பர் 2002
வ அல்ல.
நலத் திறந்தார்களே
ன பிறகு
ளையாடு
ஏறு
பார்த்திரு
மகனே
க்கும் துன்பமென் வாழ்வு
) வேண்டாம் எடுதல் கூடாது.
ளையிடும்
ழ்க்கையைக் கண்முன் விரிக்கிறது. ச்சி - அகதியாய் - எவருடனேனும் தனக்கென இல்லாமையால் சுதந்திரம்
கும் கணக்கு பார்த்த மனிதர்கள்.
தடையாகி விட்ட நிலை... 1 விடுகையில் வாழ்க்கை எவ்வளவு பதை உணர்த்தும் வரிகள். மிக யே சாரமாய் ஊறி இனிமை தரும்
யும் சொல்லி வரப் போகும் வாழ்வு ) கவிதை இது. இவ்வாறே தான் > அனுபவத்தை விரிவாக்குகின்றன. இன்னும் பேசுவோம்
22*

Page 16
-14 -
மின் ஏ லில் தெரி
விடயங்கள் இத் இ க பக
இப்போதெல்லாம் மக்கள் விடயங்களை பேச முற்! இலக்கியங்களும் தமது உரிய யிருக்கின்றன. இத் துறைகளில் மெருகூட்டப்படுகின்றமை யாழ்ப்ப போக்கின் செம்மைக்கு சான்று பகர்
அந்த வகையில் யாழ் திரு மாத இறுதியில் நடாத்திய 'தமிழ் விடயமாகும். மூன்று நாட்கள் க அமைந்த இவ்விழாவில் இலக் பங்குபற்றினர்.
தமிழ் இலக்கிய மற்றும் க அடிப்படையில் பல விடயங்கள் ே ஒரு பயன்மிகுந்ததும் மகிழ்ச்சிக்கு ஐயமில்லை. திருமறைக்கலாமன்ற இத்துணை காரியங்களை செய்ய துவதையும் பாராட்டாமல் இருக்க (
தமிழ் விழாவின் 2ம் நாள் "தமிழ்த்திரைப்படங்கள் மாயைய தலைப்பிலும் கலாநிதி.க.குணரா. வாழ்வியலில் புனைகதைகளின் த திரு. க. ரதீதரன் "நவீன நா தலைப்பிலும் விளக்கம் வழ! தனித்தனியே கேள்வி நேரமும் ஏற்பாட்டாளர்களை மெச்ச வைக்கி,
இந்நிலையில் அவ்வமர்வின் பற்றி இங்கு குறைப்பாட்டுக் கொள்க
கலாநிதி.க.குணராசா தன் | தொடர்பான சம்பவம் ஒன்றை 5 சலவைத் தொழிலாளி ஒருவர் விவாதித்ததாகவும் அவருக்கு " {வெளியே வந்து படிக்க ( இக்கதையை எழுதினேன் ” என்று திருப்திப்பட்டுக் கொண்டதாகவும்,
மே 27

ஓக்டோபர் - நவம்பர் 2002
ந்தவை
பேசப் பயந்திருந்த பல டுகின்றனர். கலைகளும், இலக்கை நோக்க தொடங்கி ஆய்வுகளும் கருத்துரைகளும் rளத்து கலை இலக்கிய கின்றது. மறைக் கலாமன்றம் செப்ரம்! விழா" குறிப்பிட வேண்டிய ஓர் ாலை), மாலை அமர்வுகளாக கிய கலை ஆர்வலர்கள்
லை உலகின் போக்கு என்ற சப்பட்டன. உண்மையில் இது ரியதுமான ஏற்பாடு என்பதில் ம் தன் வசதியின் பாற்பட்டு நினைப்பதையும் செயற்படுத் முடியவில்லை.
பும்
காலை அமர்வில் அ.யேசுராசா
யதார்த்தமும்" என்ற சா அவர்கள் "ஈழத்தழிழர் ாக்கம் ” எனும் பொருளிலும் 1.க முறைமைகள் '' என்ற ங்கினர். ஓவ்வொருவருக்கும்
ஒதுக்கப்பட்டிருந்த சிந்தனை ன்றது. ம் இடம் பெற்ற ஓர் சம்பவம் ஈ வேண்டியிருக்கின்றது. உஉரையில் " பிரளயம் '' கதை டமாரித்தார். கதையை வாசித்த தன்னை தொடர்பு கொண்டு 5ங்கள் அத் தொழிலை விட்டு வண்டும் என்பதற்காகத்தான் விளக்கம் வழங்கியதும் அவர்

Page 17
இப்போது அவரது பிள்ளைகள் ஆசிரியர்களாய் இருக்கின் செய்வதையும் விட்டு விட்டார் அதுதான் புனைகதை ஏ கருத்துக்களை கூறினார்.
இங்கு தொழில்கள் சிந்தனையில் நோக்கும்போது தன்மை காணப்படுகின்றது. உகந்ததல்ல. இவ்வாறான | இருந்து விடுபட மனதளவில் மு
இவ்வமர்வில் "பிரளயம் ஒருவர் இப்படி பயன்படுத்தினார்
''என் மதிப்பிற்குரிய ஆ
நீங்கள் ஒரு ஆணைய நிர்வாக உத்தியோகத்தர் குடும்பத்தலைவன் எப்போதும் காணப்படுகின்றீர்கள்? தூங்கவும் நேரத்தில் எப்படி உங்களால் (
இது ஓர் இலக்கிய கூட்டங்களை கொச்சைப்படுத்து இலக்கியத்துள்ளும்....... இந்த கலாச்சாரத்திற்கு முடிவே இல்ல
அம்பலம் செப்ரெம்பர் இதழில் என்ற கதை தவறுதலாக ' இடம்பெற்று விட்டது. தவறுக் வாசகர்களிடமும் வருத்தத்தை

- 15
ஒக்டோபர் - நவம்பர் 2002 வெளிநாடுகளில் இருக்கின்றார்கள். மார்கள் சலவைத் தொழில் கள். எனக்கு சந்தோஷம் ............. Dபடுத்திய தாக்கம் என்றவாறு
யாவும் சமமானவை என்ற உரைஞரின் கூற்றில் தளம்பல் இது நல்ல படைப்பாளிகளுக்கு பழைய பிற்போக்குத் தனங்களில் Dயல வேண்டும். முயற்சிப்போமாக.
» '' ஆசிரியரின் கேள்வி நேரத்தை
சானிடம் ஒரு கேள்வி ....... எளர் முன்னாள் A.G.A, முன்னாள் சிறுகதை, நாவல் எழுத்தாளர், ம் சுமையில்லாதவர் போலவும் ம் வேண்டும். இவ்வளவும் 24 மணி முடிகின்றது.?''
பயனுள்ள கேள்வியா? அரசியல் ந்திப் பழகிய இவர்கள் ஏன்
அடிவருடல், பாராட்டி வாழ்த்தும் மலயா?
-ஆதங்கன்
5 நானும் "கண்டு பிடிப்பேன்" அரங்கேற்றம் " பகுதியினுள் கு படைப்பாளியிடமும் த தெரிவிக்கின்றோம்.
(ஆ-ர்)
2229

Page 18
- 15.
- நான் சொல்வது
போர் ஒசையால் எம் வானிலிருந்த தேவரும் வாழ்விடத்திற்கு பிரியாவிடை நிகழ்த்திய பின்
குருதியால் முலாமிடப்பட்டு மண்ணில் ஏறிய சமாதானமே!
வருக. உன் வரவிற்கான பிரார்த்தனையால்
வான்வெளி நிறைந்தது வருக. வரத்திற்காக அல்ல வாழ்விற்காக உன். வரவு பாதையை பார்த்து காத்து கிடந்த தவசிகள் நாங்கள்!
வருக. செந்நீரால். துகள் அடக்கப்பட்ட தேசத்தில் தேர் ஏறும்.
வெள்ளைக் கொடிகளின் வருகையால். கறுத்த கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட தேசத்தின் கடந்த காலத்தின் சோக திறை சேரியை திறக்குக. பொக்கிசங்கள் மீது .. புழுக்கள் ஏறியிருந்து புதுராகம் மீட்டுவதை ரசிக்க முடியாத புதுக் கவிதைகளின் இதயக் கடலில் மூழ்க! சமாதானமே ! கனவில் வருவதைக் கூட காண விரும்பாதவர் முன்
நீ நேரில் வந்தபோது உன்னை காட்சி பொம்மையாகத்தான் காண முடிந்தது)
280

ஒக்டோபர் - நவம்பர் 2002
சரியா
த.டே.கிஸ்காட் -கிளிநொச்சி :
அன்று நாங்கள் - கைக்குலுக்கிய பின் நான்
காலவோட்டத்தில் காலூன்றி சமாதான செங்கோலனாய்!
ஒன்று பட்டதால்
துண்டு பட்டுப் போன நிழர் வாழ்வின் தொடர்கதைகள் க்கத்தில் விழித்துக் கொள்ளும்
1 மாத்திரை
அதனால்தான் பகலின் எண்ணத்தில் பார்வையை செலுத்துகின்ற
போதும். இருளின் தாலாட்டில்
' இதயம் கனத்தழும் காவியமாய்
இன்றும் * விதைகளால்தான் அல்ல
வானத்தில் அவன் கொற்றக் குடைக்கு
வீசி தெரிகின்றது
மூன்றாம் தரப்பு
புயலுக்கு முன் மூட்டை அவிழ்க்கப்பட்டதால் : நம்பிக்கை நறுமணம்
எம்மில் எழுகிறது.

Page 19
புதிர்ப்போ
மேலே உள்ள படங்களின் (டெ!! ஒவ்வொன்றிலும் இருந்தும் ஒரு முலம் கிழக்கு மாகாணத்தைச் இயற்பெயர் கிடைக்கும். எழுதி அனுப்பி பரிசை வெல்லும்
குறிப்பு:- இவரே முதலாவது தமி
புதிர்ப்போட் புதிர் போட்டி -02 இன் வின ஏராளமான வாசகர்களிடம் இ கிடைத்திருப்பதனால் குலுக்க மூவர் பரிசைப் பெறுகின்றார்: 1. க.விதுரன்- போஸ்கோ ஆ 2, தி.பிரியதர்சினி --- கரவெட் 3. மு. வசந்தகுமார் -- நவா
உங்கள் ஆக்கங்கள் விமர்சனம் எதிர்பார்க்கின்றது அவற்றை அனு
அம்பலம் யாழ்ப்பான

ஒக்டோபர் - நவம்பர் 2002
ட்டி - 03
1)
பர்களை எழுதுங்கள், அப் பெயர்கள்
எழுத்தை தெரிவு செய்து சேர்ப்பதன் சேர்ந்த தமிழ் அறிஞர் ஒருவரின்
ங்கள்
ழ்ப் பேராசிரியர் எனப்படுகின்றார். 2 -- 02 இன் முடிவு ட "சாள்ஸ் அன்ரனி” ருந்து சரியான விடை ல் முறையில் தெரிவு செய்யப்பட்ட கள்:- ரம்பப் பாடசாலை. > கிழக்கு, கரவெட்டி பி வடக்கு, மானிப்பாய்
கள் என்பவற்றை ஆர்வத்தோடு அம்பலம்
பி வைக்க வேண்டிய முகவரி:-- 3015, பலாலி வீதி ம்., திருநெல்வேலி.
>>2, Ax

Page 20
-18.
திரைப்பட நடிகர்: இயக்கு
-மைக்கலஞ்சலோ
ஒரு திரைப்பட நடிகர் புரிந்து கொல அவசியமில்லை, நடித்தாலே போதும் புரிந்து கொள்ள வேண்டுமே என அவ்வாறல்ல. அப்படியிருப்பின் அறிவு நடிகராகவும் ஆகி விடுவார். உண்மை !
ஒரு நடிகர் அறிவுக் கூர்மையுள்ளவராக நடிகராக அவருக்கு மும்மடங்கு உரை தனது புரிந்து கொள்ளுதலை ஆழமா விஷயங்களை தனது கருத்தில் கெ செய்கையில் அவருக்கு உரிமையில் உண்மையில் அவருக்கு அவரே தடைய
ஒரு நடிகர் ஒரு கதாபாத்திரத்தை ஏற் இயல்பான குணத்திலிருந்து
( கதாபாத்திரத்தின் தன்மை ஒன்றி விளங்குகின்றார். ஒரு நடிகர் படப்பிடிப்பு தாக்கத்திற்கும் உள்ளாகாமல்
தெ அவ்வாறின்றி
மனதில் எந்த அவ்வுணர்வையே அவர் தன் நடிப்பில் (
ஒரு திரைப்பட நடிகர் உளவியல் வேண்டும். அக்கற்பனையான நிலையில் மனப்பக்குவம் பெற்றிருத்தல் அவசிய இடைநிலைகளோ பிறவற்றை சார்ந்து
கூடாது.
திருகோணமலையிலிருந்து
விளக்
என்ற பெயரில் வெளிவந்
பெய
என்ற பெயரில் வெ இப்பிரதிகளை அம்பலப்
பெற்றுக் கொ6
2323

ஒக்டோபர் - நவம்பர் 2002
நரின் பார்வையில்
அந்தோனியோனி
எடுதான் நடிக்கவேண்டும் என்ற மானது நடிக்கவேண்டுமென்றால்
ஒருவர் எண்ணலாம். அது 5 கூர்மையுள்ள நடிகர் சிறந்த இதற்கு நேர்மாறாகவே உள்ளது.
இருப்பாரேயானால் திறமையான ழப்பு அவசிய மாகின்றது. அவர் க்க விரும்புவார். அதனால் பல ாண்டு கூர்ந்தறிவார். இவ்வாறு லாத காரியங்களில் தலையிட்டு பாகின்றார்.
று நடிக்கும் போது தன்னுடைய முற்றிலும் மாறுபட்டவராகவும் னையே எதிரொலிப்பவராகவும் பிற்கு வரும்பொழுது எவ்விதமான தளிவாக வருதல் வேண்டும்
உணர்வுடன் வருகின்றாரோ வெளிக் கொணருவார்.
அடிப்படையில் தான் நடிக்க மனக் கூட அவர் உடனே எட்டும் ம் அந்நிலைக்கு எந்தவிதமான நிற்கும் தன்மையோ இருக்கக்
அண்மைக்காலமாக
கு த இதழ் இப்போது
ளிவருகின்றது. - அலுவலகத்தில் Tளலாம்.

Page 21
ஒரு நடிகரும் இயக்குநரும் ! ஒருமித்த நிலையில் இருப்பா இரு மாறுபட்ட நிலையில் பன் பெறும் அனைத்து கதாபாத்தி தரவே கடமைப்பட்டுள்ளார். வேண்டியதில்லை. அவ்வாறு இயக்குநரும் நடிகரும் சில | அவசியமாகின்றது. மேலும் இ எண்ணங்களுக்கு எக்காரணத் கொள்ளுதல் ஆகாது. நடிக உள்ள ஒரு டிரோஜான் குதின.
இயக்குநர் என்ற முறையில் வாயிலாக நல்ல பலனைப் ! நடிகரிடமும் அவருக்கு ெ திறமையினை ஆய்ந்து அறிந் வண்ணம் அவரின் அறிவுக்கு எந்த விஷயத்திற்கும் சமா திறமையை ஒளிரச் செய்ய 6ே திறமைக்கேற்ப மறைமுக வழ வெளிக்கொணர வேண்டும். 8 கேட்க வேண்டும் என்றும் கி எவையெவை என்பதனை | பெறுதல் மிக அவசியம்.
ஒரு இயக்குநரின் முதன்மைய நோக்குதல் ஆகும். இந்தச் ெ நிர்வகிக்கும் திறமையினைத் இயக்குநரின் 61ண்ண வெ முக்கியமான கருவி. ஒரு | ஏற்படும் மாற்றம் கதாபாத்த ஏற்படுத்தும். ஒரு நடிகரால் சு பொருள் அவர் காட்டும் | நடிகருக்கு மேல்நோக்கி க பேசும் சொற்றொடர் தரும் | வைக்கப்பட்டிருக்கும் போது (lெl மேற்சொன்ன சில எளிமையா அதாவது எடுக்கப்படும் கா! பங்கேற்கும் நடிகர்களின் பா முடிவு எடுக்க உரிமை உள் காணும் குரல் ஏற்றத் தாழ். "குரல் ஒலி" என்ற சப்தம் கொண்டது. படத்தில் இய சப்தங்களுடன் படத்தில் ஒரு என்பதை அறியும் வாய்ப்பு அது

ஒக்டோபர் - நிய்-பிபா' பட இணைந்து பணி புரிந்தாலும் உண்மையில் கள் என்று சொல்ல முடியாது. இருவரும் ரியாற்றுவார்கள். இயக்குநர் படத்தில் இடம் ரங்களைப் பற்றியும் பொதுவான விளக்கம்
விளக்கமாக நடிகர்களுக்கு தெரிவிக்க வ விளக்குவது ஆபத்தானதும் கூட வேளைகளில் எதிர்கருத்துக் கொள்ளுதல் யக்குநர் தான் வெளிப்படுத்த நினைக்கும் இதைக் கொண்டும் சமாதானம் செய்து டர் என்பவர் இயக்குநரின் கோட்டையில் ரயினைப் போன்றவர்.
நான் ஒரு மறைமுகமான வழிமுறை பெறவிரும்புகின்றேன். அதாவது ஒவ்வொரு தெரியாமலேயே அமைந்துள்ள நடிப்புத் து அவரின் அறிவுக்கு சவாலாக அமையா
இயல்பான பிறவிக்குணத்தினை துாண்டி தானம் செய்து கொள்ளாமல் அவரது வண்டும். ஒவ்வொரு இயக்குநரும் நடிகரின் ஓகள் வாயிலாக பெறவிரும்பும் நடிப்பினை இயக்குநர் நடிகரிடம் எந்தவித நடிப்பினை படைப்பதில் தேவையானது. தேவையற்றது புரிந்துணர்ந்து அறியும் தன்மையினையும்
பான தன்மை எந்தச் செயலையும் உற்று சயல்தான் நடிகர்களை நன்கு பயன்படுத்தி
தரும். விலைமதிப்பற்ற கலையாகும். ளிப்பாட்டிற்கும் சித்தரிப்பிற்கும் நடிகரே நடிகரின் பாவனை அல்லது சைகையில் திரத்தின் சித்திரிப்பிலேயே மாற்றத்தினை ருக்கமாக பேசப்படும் ஒரு சொற்றொடரின்
முகபாவனையால் வித்தியாசப்படலாம். ாமிரா வைக்கப்பட்டிருக்கும்போது அவர் பொருள் காமிரா அவருக்கு கீழ்நோக்கி பாருள் மாறலாம்.
7 உற்று நோக்குதல்களினால் இயக்குநர் சியினை தீர்மானிப்பவர்தான் காட்சியில் வனை சைகை மற்றும் இயக்கம் பற்றி ாவர். படத்தின் உரையாடல்களின் போது 152.4களுக்கும் இக்கொள்கை, பொருந்தும். மற்ற சப்தங்களுடன் நெருங்கிய உறவு க்குநருக்குத்தான் குரல் ஒலி மற்ற மித்து வருகிறதா வித்தியாசப்படுகின்றதா
கம்.
| 2 ,422

Page 22
-20
ஒரு நடிகரின் நடிப்பில் தவறு இருந்தால் கவனித்தல் அவசியம். பொதுவாக நடிக் காட்சியையோ உரையாடல்கள் பற்றி நடிகர்களையும் ஒரே கண்ணோட்டத்தில் ஆனாலும் மாறாக ஒவ்வொரு நடிக முறை தேவைப்படுகின்றது. இதனால் நடிப்பு முறைகளை கண்டுபிடிக்க வே ஒரு படத்தில் இயக்குநர் இப்படத்த தவறுகளை அவர் அறியாமலேயே ! சரியான நடிப்புப் பாதையில் செலுத்த (
இந்த முறை நம்பத்தகாத ஒன்றாக ( ஒன்றே தொழில்முறை நடிகர் அல்ல நடிப்பினைப் பெற உதவும் வழியா வழியினை நமக்கு கற்பிக்கிறது. இது சில வேளைகளில் பெரிய
ந வழியாகப்படுகின்றது.
நான் என்னையே கேட்டுக் கொள்கிே என்பவர் உண்டா? நிறைய சிந்திக் ஆசைக்கு ஆட்படுகின்றார். இது . நிலையினையே நீடிக்கக் கூடிய ஆப், எனக்கு இரண்டு கால்கள் உள்ளனவா மாட்டேன் ஏனென்றால் எனக்கு இரண் ஒரு நடிகர் சில விஷயங்களை புரிந்து சிந்திப்பதனால் அடக்கம் என்பது அவ அடக்கம் என்ற ஒன்றுதான் உண்மையி!
சில வேளைகளில் நடிகர் தனது ! தனக்கு அமைந்துள்ள தடைக் கற் பாதையில் தன்னைத்தானே வழி நட தனது அறிவினை மேற்குறிப்பிட்ட பகுதி செலுத்தி பயன்பெறுவார். இவ்வ இயக்குநருக்குரிய தன்மைகளை பெறுக
2) பு 15

ஒக்டோபர் - நவம்பர் 2002
> கூட அவரின் நடிப்பினை நன்கு கும் போது படத்தில் அவர் ஒரு யோ விளக்கும்போது அனைத்து 5) இயக்குநர் பார்க்க வேண்டும். நக்கும் ஒவ்வொரு தனி நடிப்பு நடிகர்களுக்கேற்ப பலவகையான ண்டிய அவசியம் ஏற்படுகின்றது; பில் நடிகர் நடிப்பில் செய்ய மாற்றி சிறிது சிறிதாக அவரை
வண்டும்.
தான்றலாம் ஆனால் இந்த வழி பாத நடிகர்களிடமிருந்து சிறந்த கும். நியோ ரியலிசம் இந்த
தொழில்முறை நடிகர்களுக்கும் டிகர்களுக்கும் கூட உகந்த
றன். உண்மையில் சிறந்த நடிகர் தம் நடிகர் சிறந்த நடிகராகும் அவரின் நடிப்பின் உண்மை த்து கொண்ட தடைக்கல்லாகும்.
என்பதைப் பற்றி நான் சிந்திக்க படு கால்கள் நிச்சயம் இருக்கும்.
கொள்ள சிந்திக்கிறார். இவ்வாறு கருக்கு கடினமான ஒன்றாகின்றது. னை அடைவதற்கான வழிவகை.
புத்திக்கூர்மையால் இயற்கையாக களை தகர்த்தெறிந்து சரியான த்தி செல்வார். அதாவது அவர் நியில் நான் சொன்ன வழிகளில் பாறு நிகழும்போது
நடிகர், ன்ெறார்.
ன்றி லனம் இதழ் க்ரோபர் நவம்பர் "93"

Page 23
அரிவரி)
இலட்
காற்றே கதவைத் திறக் சடுதியாக நளையாதே ஏற்றிய விளக்கை அ:ை ஏழையின் படிப்பைக் கு குப்பி விளக்கின் சிறு சு கொய்து கொய்தே அழி கப்பிய இருட்டில் நான் பள்ளிக் கணக்குகள் 6ெ பெட்டிப் பலகையில் ஒ பின்னல் அறுந்த நாற்கள் ஒட்டி14.4 வயிறு இவற்றே உலகப் பெருமகன்' பலி எவரிடம் எவரிடம் எல்ல இரவல் புத்தகம் வாங்கி அவசரமாகப் படிக்கின் இலட்சிய நடையை குழ
தவிர்க்க முடி 3வது.1 அம்பலம்
இருமாதங் (வெளிவருகி! மீண்டும் 1மா; என்.தை தெரி
தாமதத்திற்கு !
கே
" 11 & 2 சி 4 & 198 4 3 3 K 31 ( 11 து 4 yi 41 * 11 #t # தர 4 3 4 4 47 As : 89 ஈ 21 2 3

-2!..
ஒக்டோபர் - நவம்பர் 2002
சிய வேகம்
hik 5
ாதே - உள்ளே
னக்காதே - இந்த - ழப்பாதே. உரை க்கின்றாய் இருந்து கய்வது எப்படியோ? 5 மேசை ~ அருகில்
லி மாடு இந்த டிக்கின்றேன் எமோ கேட்டு
வந்து றன் ~ எந்தன்
ப்பாதே
பொ.சிவம் யா/விக்ரோறியாக் கல்லுாரி சுழிபுரம்.
* இ ஈ * 4 5 6 8 * 0 4 5 6 : 1 - 4
4 4 5: 1 - 5 4 & 1 2 * * 1 1 * 32 3 4 * * * *
2 3 = = = =
3ாத காரணங்களினால் ஒக்டோபர் நவம்பர் ஆகிய களுக்குரிய இதழாக ன்றது. {டிசம்பரிலிருந்து
இதழாக வெளிவரும் 1க்கின்றோம். இவ்விதழின் 1ாசகர்களிடம் மன்னிப்புக்
ருகின்றோம்.
-ஆசிரியர்கள்
E) * * 8 9 1}' E F - 4 டி : 7 1 1 1 1 1 1 ( 1 : 1 0 9 8 4 ா ( 1 6 5 2
`ತ್ತು

Page 24
-2)-
இவர்கள் பார்வை..
( 6
* தங்கள் சஞ்சிகையின் வரவு உன போன்றவர்களுக்கு மிக உற்சாகம் முதலாவது இதழை விட இரண்டா இருக்கின்றது. எமது சூழலில், கெ வெளிவரும் நுால்கள், சஞ்சிகைக செய்யுங்களேன். சித்திரங்கள், கா குறையாக தெரிகிறது. இவற்றின் மெருகூட்டவேண்டியவை. தங்கள் என்றுமிருக்கும். வாழ்த்துக்கள்.
அம்பலம் கண்டோம் மகிழ்ச்சியா யாழ்ப்பாணத்தில் இருந்து வருவது நிறைவைத் தருகின்றது. பாலர் க வரை அம்பலப்படுத்த வேண்டியன இருந்து அரசியல்வரை அம்பலத்த அதிகம். அம்பலத்தை வாழ்த்துகின
தந்தி அறுபட்டு தாறாமாறாய் கிட சுந்தரமாய் சுருதி வந்து தவழ்கின் நம் "அம்பலத்தார்'' தேரை நாபெ இழுப்போம். "அட்டைப்படம் " "உ மின்னலில் தெரிந்தவை. அம்பலத் அணிகலன், பலதும் பத்தும் நல்6 32 பக்கம் காணுமா? இன்னும் அ
வாழ்த்துக்கள்.
"புதுப்
சுத் : 2
வண்ணமும் எண் இம்மாத அம்பலத்தின் அட்டைப் பட உங்கள் மனதில் எழும் எண்ணத்தினை
பதிவு செய்து அனுப்பி பரிசினை
--6-2தேடி,

ஒக்டோபர் - நவம்பர் 2002
2ா
அம்பலம்” மையில் என் ாக இருக்கின்றது. வது இதழ் சிறப்பாக Tழும்பில் தமிழ்நாட்டில்
ளை அறிமுகம் ட்டூன், என்பன ஒரு ஆழமும், அழகும்) பணிக்கு என் அன்பு
த.ஜெயசீலன், நல்லூர்.
க இருந்தது. 1 இன்றைய சூழலில் ல்வியில் இருந்து பல்கலை வ ஏராளம். அடுப்படியில் துக்கு வரவேண்டியவை
ன்றேன்.
ஞா.கெனத் - குருநகர்
ந்த "யாழ்" இன்று சறது. இந்நேரம் இனியவராய் மல்லாம் வடம் பற்றி உங்கள் காதருகே" நன்று. மதானின் அஞ்சா நெஞ்சுக்கு பது. 1.பாராட்டுக்கள். ஆனால்
திகம் வரச் செய்யுங்கள்.
மடம்” யே.ம.யோஷப்மேரி.
னமும் - 3 டத்தினைப் பார்க்கும் போது - கவிதையாக தடாலட்டையில்
பெற்று கொள்ளுங்கள்
(ஆ-ர்)
ஒக்டோபர் - நவம்பர் 2002

Page 25
" அம்பலத்தின் பார்வை
நனவு மண்ழவனின் பாடல் A{
ஆத்மா இதழின் பதின்மூன்ற! மாதத்திற்குரியதாய் புறப்பட்டி முடியாத மலிவு விலையில் விடயங்களோடு வெளிவந்திருக் உண்மையிலேயே ஒரு ஆத்ம
இலாபத்திற்காக மட்டுமே 8 யாழ்ப்பாணத்து நிலையை ! காட்டாய் ஆத்மாவை கூறி விட
மனிதத்தின் ஆத்மா
மகுடவாசகத் மனிதம்
முயற்சியும் கையில் எ( செவ்வி சம இந்தச் சூ இருக்கின்றது கலாச்சார | அவருடைய
காட்டுகின்றன போரின் குழந்தைகள், எரியும் 38 அக்கினிக்குஞ்சுகள் போன்ற . சாட்சிகளைத் தட்டியெழுப்பி செல்லக் கூடியளவு வீரியம் மி வெறும் படைப்புக்களாக மாத்திர பற்றிய உண்மை நிலையை உ
அமெரிக்கா கண்ட வியட்நாம் பிள்ளையையும் கிள்ளி தொட்
இரட்டை வேடத்தனத்தைத் விரிவான தகவல்கள் புள்ளி வி சுவாரசியமாக நுகரக் கட்டுரையாசிரியரின் தேர்ந்த திற ஹரிஜனன், மானியூர் ரப் இறுக்கமானவையாகவும் அத்ே நவீனத்துவம் கொண்டவையாக சிறப்பம்சம். மிகவும் சிறப்பா என்றாலும் இன்னும் தேடலை உறுதியாய் நிலை நிறுத்த ஆத் இலக்கை எட்டுமென்பதில் எவ்வி

2 பி 1 * * 8 9 9.
ஆத்மா 13 ??
ாவது தேடல் செப்ரெம்பர் ஒக்ரோபர் ருக்கின்றது. நினைத்துப் பார்க்கவே ல் மனதை நிறைக்கும் தரமான க்கும் ஆத்மா இதழைப் பார்க்கையில் திருப்தி ஏற்படவே செய்கின்றது. வெறும் இலக்கியம் பண்ணுதல் என்றிருக்கும் மாற்றியமைக்கும் மற்றொரு எடுத்துக் லாம்.
இருப்பைத்தேடி
என்னும் -துடன் முனைப்போடு செயலாற்றுகின்ற கலந்தாய்வுக் குழுவினரின் தளரா துணிச்சலும், தேடலும் இவ்விதழைக் நத்தவுடனேயே புரிகின்றது. யூட்லாலின் சாதான மேகங்கள் கருக் கொண்டுள்ள ழ்நிலையில் மிகவும் பொருத்தமாக 1. அத்தோடு தென்பகுதி அரசியல் நிலைகளின் மற்றொரு பக்கத்தையும்
கருத்துக்கள்
வெளிச்சமிட்டுக்
=மூகம் , எங்கட இரத்தத்த தண்ணியாக்கி,
படைப்புக்கள் வாசிப்போரின் மனச் மனிதம் பற்றிய சிந்தனைக்கு இட்டுச் க்கவையாகக் காணப்படுகின்றன. இவை ரமன்றி இன்றைய யதார்த்தத்தில் மனிதம்
ணரவைப்பனவாகவும் உள்ளன. மும் தென்மராட்சியும் என்ற கட்டுரை டிலையும் ஆட்டுகின்ற அமெரிக்காவின் தோலுரித்துக் காட்டுகின்றது. மிகவும் பரங்கள் என்பன பெறப்பட்டு அவற்றைச் கூடிய வகையிலே அமைத்தது பனையே காட்டுகின்றது.- டனேஸ் இருவரினதும் கவிதைகள் தாடு எல்லோருக்கும் புரியக் கூடிய வும் உள்ளது. ஆத்மாவின் மற்றொரு Tக இவ்விதழ் அமைந்திருக்கின்றது.
விரிவுபடுத்தி மனிதத்தின் இருப்பினை தமா முயற்சிக்கும் போது அதன் உரிய
த ஐயமுமில்லை.
கு. கிருசாந்தன் -
కాంతి

Page 26
-.24. --
மனிதம் மரத்து விட்ட "இவ்வுலகிலே இன்னும்... மடியாது மதிமயங்கி வாழ என்னாலே முடியாது. மரண தேவதையே. . உன்னை. மண்டியிட்டு அறைகூவி அழைக்கின் உடனே வந்து விடு - என் உயிரைக் குடிக்கும் உரிமை உனக்கு மட்டுமே )
இறைவனே இறந்து விட்ட இவ்வுலகிலம் தவங்களே எனக்கு சாபமானபோது
வாங்களக்கது இடம்? என் (ம)ரனா வலி மேலீட்டால் . மேன்முறை, செயது அழைக
போலி உலகுக்கு " பிரியாவிடை செய்து - மீதமான குற்றுயிருடன் சுமை தாங்கியர் முனகல் முகாரியுடன் - உன் அரண்மனை வாயில் மணியை அழுத்தி அடிக்கின்றேன். ஓடி வந்து விடு
மரண தேவதையே ஒடி வந்து ஒருக்களிக்கும் என். ஒளித்து விளையாட தேட 1. ஏனெனில் :-
உன்னிடம் :
ஊௗனமான ஓர் விடயம் உரைத்து விட்டு அப்படியே உறைந்து விட வேண்டும்
எம். ஜினிக் 1ாம் பலச
22

ඈති.. 7.:* -150 Auh 2CO2
හයහළ

Page 27
என் மனதும் ெ
பட் யாக
தாகத்தால் 50 பொழன் கவலையில் பகல் பொழுது வேகத்தில் ஒரு பொழுது வேதனையில் பல பொழுது
ஆலமரத்தின் விழுதுகள் போல் - மனது அல்லாடி அலைந்திருக்க வந்தாய் பசுந்தரையாய் உன்னால் இன்று
விருட்சத்தையே தாங்கிங் யேரான விழுதுகளாய் எள்பயானதும் 5பாழ்வும்.
அவர்கள் பார்வை எனக்கு முகம் இல்லை இதயம் இல்லை ஆத்மாவும் இல்லை அவர்களின் பார்வையில் இரண்டு மார்புகள் நீண்ட கூந்தல். சிறிய இடை 1.பருத்த தொடை இவைகளே உள்ள 6:19 சமையல் செய்தல் டடுக்கையை விரித்தல்
குழந்தை பெறுதல் பணிந்து நடத்தல்
கற்பு பற்றியும் மழை பெய்யெனப் பெய்வது கதைக்கும்!
அவர்கள் எல்லோரும் என் நோக்குவர் கணவன் தொடக்கம் கடைக்காரன் வரைக்கும் இதுவே வழக்கம்
அ. சங்கரி நன்றி - ''சொல்லாத (

3r;
ஒக்டோபர் - நவம்பர் 2002
பாழ்வும்
கெளரி தாபன்
- நாயன்மார்கட்டு - வயில்
சா கேட.
பற்றியும்
பதி' -
உடலையே
சேதிகள்” (கவிதை தொகுப்பு 1986) _239

Page 28
விரும்பா நட்பு, விலக்க இடிந்து போன எனது வீட்டுச் சுவரில் உன் நினைவாக ஒரு பல்லி ஒட்டிக் கொண்டே இருக்கிறது ஊௗனமாகிப் போன என் வாழ்வுடன் ஓட்டிக் கொண்டிருக்கும் சோகத்தி உன் ஞாபகம் ஊறிக் கொண்டே யதார்த்தம் அறுந்து போன ஒரு நீ என் முன் முகம் நீட்டுகிறாய் உன் முகப் புள்ளியில் இருந்து உன்னிலிருந்து தொடர்பு அறுத்தம் ஒரு வெளிச்சம் அற்றுப்போன பு1 சொல் நீ! என் விம்பத்தை அறுத்து இரு சுபம்) எதற்காய் ஒரு பூச்சிய வெளியில் ) தொங்க வைத்திருக்கிறாய் நிஜங்கள் இல்லாது போன உன் மா. எதற்காக என் முன் அடிக்கடி அவமத
போ! துாரம் போ! என்னில் இருந்து உன்னை விலக், இடிந்து போய்க் கிடக்கும் என் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு பல்ல . உன்னை ஞாபகமூட்டுவது எனக்கு ே
அறையில் ஆடியது, அரங்கேற்றம் எழுத்தாளர்களுக்கானது. அறையில் ஆ அம்பலத்தில் அரங்கேறட்டும். இலக்கியத் வைத்திருக்கும் எழுத்தாளர்களே! தாமதிக்கா. முகவரியோடு ஆக்கங்களை எழுதி அ இப்பகுதிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மு இனியென்ன? உங்கள் முன்னே உள்ள பெருங்கல்லை சிலையாக்கச் சிந்தியுங்கள் சாணைபிடித்தது போதும் வாளை எடுங்கள்
அது

-முடியாத ஞாபகம்.
கறுப்பை துப் போடுகின்றார்
சவரில்
பாதுமானது. - துானாவிஸ்ணு
17.5.2002
ஆகிய பகுதிகள் புதிய டிய உங்கள் கால்கள் இனி திறனை உங்களுக்குள்ளே பூட்டி மல் இப்பகுதிக்கு உங்கள் பெயர் னுப்புங்கள். ஒருவரது ஆக்கம் மறை மட்டும் பிரசுரமாகும்.
(ஆ-ர்)

Page 29
சுதாரிப்போம்
இப்போது யாழ்ப்பாண சந்தை” ஆகி விட்டுள்ளது ப கொள்ளைக் காரர்களும், நவீ யாழ்ப்பாணத்தில் சர்வ சாதார ஏதோ ஒரு வடிவில் நடந்து கெ புதிதாக சோதிடர்களும், நரிக்ெ பாம்புநடனக்காரர்கள் என்று நுழைந்திருக்கின்றார்கள். "பாத் (கொட்டுகின்ற சாதனையை ஓர் இப்போது அதன் தாக்கம் L47டசாலைகளில் உழைக்க தொ
கேட்டால் புதிய கல்விக் புதுக்கதை விடுகிற அதிபர்கள் கவனிக்க வேண்டிய அம்சம் என இதனை நடத்துவதுதான் உள் “பருவ இதழ்கள் ”சஞ்சிகைகள் தேடிப்பிடித்து ஒவ்வோர் சாயம் இந்த விடயத்தை பார்த்து கல்லைக்குரியதொன்றாகும். க தம்பணியை செய்ய முற்பட்டு நிகழ்ச்சிகளின் அவசியம்(?) தெரியவில்லை.
இப்போது வடமராட்சி தொடர்கின்றது. மற்ற இடங்கள் விட வேண்டாமா? மிதிவெடி
விழிப்பு6 கலைப்பொருள்கள் பாதுகாப்பு, தேவையானதுமான விடயங்க இளைஞர்கள் மற்றும் நிறுவகத் கற்பித்தல் ஆர்வம் பற்றி ( செயற்றிறன் மிக்க அதிபர்கள் போகின்றார்கள்?
ஒரு பாடசாலையில் அறவிடப்படுகின்றது. பிள்ளைக் கட்டணம் தீர்மானிக்கப்படுகின்ற பொறுப்போடு விழிப்பாயிரு விருப்பத்திற்கேற்ப ஊர் மத்திய வலயங்களும் அதிபர்களும் LIா ஏற்க முடியாது.
LO பு) |

27
ஒக்டோபர் - நவம்பர் 2002
- நலமறிவோம்
> இலங்கையில் பிரதான "நுகர்வுச் பங்கதை. எல்லா ஏமாற்றுக்காரர்களும், எ பாணிகளில் "டிமிக்கி' கொடுப்பது ணமாகி விட்டது. "தாலியறுப்புக்கள் ” ாண்டே இருக்கின்றன. இந்த நிலையில் காம்பு உற்பத்தியாளரும், மாயவித்தை,
வித்தியாசமானவர்களும் உள் தாளக் கிணற்றுக்குள் '' காசைக் கல்விச் சமூகம் தொடக்கி வைத்து விட பாம்பு நடனமும், “மஜிக்” காரரும் டங்கியிருக்கிறார்கள்.
கொள்கை, பூங்கா மயத்திட்டம் என்று ளையும் காண முடிகின்றது. இதிலும் 1னவெனில் வலயத்தின் அனுமதி பெற்று தர் வளர்ச்சிக்கான "இலாபச் சீட்டுக்கள்”, [ விற்க முனையும்போது அரசியலை பூசுகிற "நாற்காலிக் காவலர்கள் பலர் து ரசிப்பதும் அனுமதித்திருப்பதும் கல்வி சார்ந்து பல அமைப்புக்கள் டுக் கொண்டிருக்கின்ற போதும் இந் பற்றி விழிப்புணர்வை செய்வதாக
, பருத்தித்துறைபகுதிகளில் இச்செயல் க்கும் தொற்றிக் கொள்ள முன் தடுத்து
நார்வு, எயிட்ஸ் விழிப்புணர்வு, போன்ற சமுதாயத்துக்கு பயனுள்ளதும் ளுக்காக சுய சிந்தனை மிக்க கினர் தொடர்பு கொள்ளும் போது தமது மேலதிகமாக கதைத்துக் கொள்ளுகிற ர் இதற்கு என்ன பதில் சொல்லப்
காட்சிக்கு 3000 - 3500/- வரையில் பின் தொகைக்கேற்ப ஒரு பிள்ளையின் 5. பெற்றோர்களும் இந்த விடயங்களில் க்க வேண்டும். பிள்ளைகளின் பில் போடுவது ஏற்கத்தக்கது. ஆனால் -சாலைகளில் இவற்றை அனுமதிப்பதை
2.00லும்
ஒக்டோபர் - நவம்பர் 2002

Page 30
-28.
இம்பலம்
பகது
* -1
தி
5ே
த.பிரபாகரன் கு.லக்ஷ்மணன்
இன: என். தனுசுஜன்
வி.உதேஷ் பா. சிவரூபன் ல. அமலானந்தகுமார் மு. ஜெயமதன்
2 ஓ
தானாவிஷ்ணு பிரபா கமல் (திருமலை)
(1)காERA) :
கு.கிருஷாந்தன்
வேகம்
305, பலாலி வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
--இதழுவ

ஒக்டோபர் - நவம்பர் 2002
எதையும் களியாட்டமாக்கி விடும் தெற்கின் இயல்பு எமது சுய
வடிவத்தையும் கறையான் போல அரித்து! விடக் கூடியது. சினிமாக் கதைகளுடன் மேலை) த்தேக நடைமுறைகளை
சிந்து, னையின்றி ஏற்றுக் கொம் ள்ள அநேக சமூகங்கள் தம் மையறியாமல் சிதைக்கப்பு!: 4டி ருக்கின்றன.
இந்நிலைமை
மிக மோசமா னது. எமது நாட்டின் தனித்து வத்தை Lசாதிப்பது. ஒருவேளை மாற்றங்களை சிந்தனையின்றி உள்வாங்கிக் கொண்ட சிலரால் நாம் சிதைக்கப்படலாம். அப் போது நாம் சிதைவதும் நமக்கு தெரியாமல் நம்மை சிதைக் கின்றோம் என்பது அவர்க ளுக்கும் தெரியாமல் இருக்க, கூடும். எனவே நாம் சுதாரி த்துக் கொள்வோம் நன்மையானதை
இ»றிந்து வாழ்வோம்.
.., ..
மனிசன்
திருமலையில்...
அம்பலத்தினை பெயர் சஞ்சிகை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
(ஆ-ர்)

Page 31
காலை பத்து மணி. மாலை
மூன்று
மணி ஆரம்பிக்க
இருக் விழாவிற்கான அமளி தொட விட்டது. ஒலி பெருக்கிக மண்டபத்திலும் மரங்களி கட்டி தொங்க விட்ட போதுமா? அதில் பாட்டு | வேண்டாமா? யார் சொன் பாட்டு பாடாதென்று இ பாட்டு கேட்க தொ. விட்டது. காதில் ஒல் பாட்டும் நடை பெற போ
விழாவிற்கு ஏற்ற பொருத்தம் பாட்டுத்தான்.
:in பய:
சிவப்புக் கலரு சிங்குச்சா கறுப்பு கலரு சிங்குச்சா பச்சை கலரு சிங்குச்சா மஞ்சள் கலரு சிங்குச்சா
பல்
வகை பெண்கள் இங்கு போகின்றார்கள் என ப சொல்லாமல்
சொல்லி அந்தந்த
வேலைகள் பொறுப்பாக
நியமி பட்டவர்கள். ஆரம்ப காலத் யாழ்ப்பாணத்தில் தனது மு குண்டு வீச்சை இல் தொடக்கி வைத்த
ப குண்டு வீச்சு விமானம் ே மண்டபத்தில் உள்ளே வெளியேயும் சுற்றிக் கொ இருந்தார்கள்.
அவர்களுக்கு உதவி யாழ் மக்களால் பாச கோள் மூட்டி எனப்படும் பிளேன் போல் மண்ட_1 ( வாசலில் நின்றவர்கள் இடை
பு)

-29
ஒக்டோபர் - நவம்பர் 2002
ஹைா க்கே இடையே சில கட்டளைகளை க்கு அவர்களுக்கு இட்டுக் கொண்டு கும்
இருந்தார்கள். டங்கி
ளை வாசலில் கும்பம் வைத்து பலும் மண்டப உட்பக்கமும் மேடை டால் யிலும் அலங்கார வேலைப பாட பாடுகள் செய்து மேடையில் னது விழாவிற்கு வரும் விருந்தினர் தோ களை உட்கார வைப்பதற்கு டங்கி பெரிய கதிரைகள் நேர்த்தியாக பித்த வைத்தாகி விட்டது.
கும் மான
கதிரைகளின்
பின் பக்கம் நீல நிறத்தில் அகன்ற துணியின் மத்தியில் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்ட ''சர்வதேச மகளிர் தினவிழா" காற்றில் ஆடிக் கொண்டு இருந்தது.
பான
வரப்
விசுவாமித்திரன்
ாட்டு யது. க்கு க்கப் மதில்
மதல்
எதே ம்பர்
பால்
ரயும் நண்டு
பாக மாக
முன்
ಈ ಅಕ್ಕಿ

Page 32
- 20
மண்டபத்தில் விழாவினை பார்ப்பதற்கு வரும் மக்கள் 6 இருப்பதற்கு பல கதிரைகள் | அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. மகளிர் தின விழா நடத்தும் மாதர் அபிவிருத்தி சங்க தலைவி உபதலைவி செயலாளர், உறுப்பினர்கள் எல்லாம் பேச நேரமின்றி ஓடித் திரிந்தார்கள்.
A - வ த 1ந் த - த
0
-
(
5 ) ம். 100
u
--
"!
காப்பகம்
மூன்று நாட்களுக்கு முன்னரே இவ்விழா பற்றி பத்திரிகையில் செய்தி வந்திருந்தது. இன்று வெளியான பத்திரிகையிலும் இது பற்றிய செய்தி மேலும் "விளக்கமாக வந்திருந்தது எல்லோரும் வந்து போகக் . கூடிய இடமாக, விழா நடைபெறும் இடம் தெரிவு செய்யப்பட்டிருந்தது. நகரின் | மத்தியில்
இவ்விடம் அமைந்திருந்தமையினால் அங்கு
போவதற்கு அனைவருக்கும் வசதியாக போய் விட்டது. (இந்த இடத்தினை எடுப்பதற்கு எவ்வளவு போட்டா போட்டி, அதனால் வந்த கஸ்டங்களை மாதர் சங்க செயலாளரிடம் கேட்டால்
விளக்கமாக சொல்வார்)
மகளிர்
தினத்தை முன்னிட்டு மாதர் கிராம் அபிவிருத்தி சங்கத்தினரால் ஓர் சிறு கதைப்போட்டி (கருப் பொருள்
பெண்ணியம் ) நடத்தப்பட்டது. இப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசளிப்பும்
நடைபெற இருக்கின்றது.
- -
* 20

45., "..' : 1. '- 2012
இவ்விழாவினை சிறப்பிக்க வர இருக்கும் விழாத்தலைவர், பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர், வரவேற்புரை , தலைமையுரை, நன்றியுரை என எல்லாமே பெண்கள் மயமாக இருந்தது. (என்ன கதை இது! மகளிர் தின விழா என்றால் பெண்கள் இல்லாமல் ஆண்களா வருவார்கள்?) நேரம்) போய்க் கொண்டிருந்தது.
விழாத் தொடங்குவதற்கு வர வேண்டியவர்கள் வருகை தர வேண்டியவர்கள், ஒவ்வொரு தேராக வரத் தொடங்கி னார்கள். கூட்டமும் மெல்ல மெல்ல நுழையத் தொடங்கி பது. பத்திரிகையில் இவ்விழா சற்றி வந்த செய்தியைப் படித்த ஆண்கள் சிலர் இது பெண்கள் பிழா என்பதால் ஆண்கள்
பாகக் .
கூடாதென்று தங்களுக்குள் முடிவெடுத்து பிட்டார்கள்.
பாவம் பயந்த ஆண்கள்.
மங்கள விளக்கேற்றலுடன் பிழா இனிதே ஆரம்பமானது, 'பாட்டோ எடுப்பவர், வீடியோ
டப்பிடிப்பாளர்
தங்கள் கடமைகளை
செய்யத் தொடங்கினார்கள்
T)
..
விளக்கேற்றலோடு இசை பங்களம் தொடங்கி அது
றைவேற வரவேற்புரை தலைமையுரையோடு விழா சூடு
டிக்கத் தொடங்கியது
தி

Page 33
....... பெண்கள் என்ற சாதாரணமானவர்களா? ஆண்களுக்கு அடங்கிப் பே வேண்டியவர்களா? அவளெல் விளையாட்டுப் பொருள் ஆவள் தன் மனதுப்படி வ முடியாதா? ஆண்கள் அவள் தங்கள் இஸ்டத்துக்கு ஏ ஆட்டிப் படைக்க முடியுமா?''
கை
தட்டலின் மண்டபத்தில் கூரை அதிர்ந்த
............... பெண்கள் இன்று எங்கேயோ பே விட்டார்கள்
(பிரான் ஜேர்மனி, கனடா கலியாணம் முடித்து முடித் வெளிநாடு போவதைத்த அந்த பேச்சாளர் குறிப்பு கின்றாரா?
{{
"எவ்வளவு காலத்து பெண்கள் அடிமைகளாக வா போகின்றார்கள்?
பெண். எல்லாம் பிறந்தது கலியால் முடித்து குழந்தைகள் பெற் கொள்ளத்தான் நினைக்கின்றீர்களா? கா மாறி விட்டது. பெண்கள் ப விட்டார்கள். இன்று அவர் பொங்கியெழுந்தால் ஆண் எல்லாம் பொசுங்கிச் சாம்பு கிப் போவார்கள். ''
பலத்த
கைதட்? விசில் சத்தங்கள்
(ஆண்களும் கூட்டத்தில் இருக்கின்றார் என்பதை
இப்படித்த நிரூபிப்பார்கள்)

ஒக்டோபர் - நவம்பர் 2002
ல்
Tழ சி
.................நாங்கள் யாருக்கும்
பயப்படத் Tக
தேவையில்லை. எங்களுக்கு ன
நாங்களே நீதிபதி.இந்த விழா ா? அமைப்பாளர்
பெண்கள் சம்பந்தமான சிறுகதைப் போட்டி ளெ
வைத்தார்கள். இப்போட்டிக்கு ற்ப
அறுபது கதைகள் வந்திருந்தன.
இதில் இருபது சிறுகதைகளை ல் நடுவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.
இந்த இருபது கதைகளும் ஒன்றையொன்று
மிஞ்சும் ாய்
வகையில் திறம்பட இருந்தன. ஸ்,
ஆண்களும் போட்டிக்கு எழுதி என
இருந்தார்கள். ''
து. -
த்து ரன்
பிடு
முதல்
ழப்
னம் றுக்
காறி
"இந்த இருபது சிறு கதைகளில் பரிசுக்காக எட்டுக் கதைகள் தேர்ந்தெடுத்தோம்.
மூன்று
சிறு க்கு
கதைகளுக்குப்
பரிசு பெற்றவர்கள்
பெண்களே கள்
ஆவார்.''
கைதட்டல் தொடர்ந்தது.
“ஆண்களும் ஆறுதல் என பரிசு பெற்றிருந்தாலும் ஒரு
லம்
பெண்ணைப்
பற்றி பெண்ணால்தான்
சிறப்பாக கள்
எழுத முடியுமென்று சொல்ல கள்
முடிகின்றது. ''
கைதட்டல் கைதட்டல். “இப் போட்டியில் கவுதமி எழுதி முதலாம் இடத்தை பெற்ற விளையாட்டு பொம்மையா? என்ற சிறுகதை அருமையாக ,
உள்ளது. கதையின் முடிவு புதுமை யாகவும் கண்களில் நீரை வரவழைத்தும் விட்டது
லா
உல்.
மிக
கள்
ரன்
22லும்

Page 34
-32
கவுதமி திருமணம் ஆனவரா? ம ஆகாதவரா?
எனக்குத் . தெரியாது. எழுத்தில் முதிர்ச்சி ப தெரிகின்றது. அவருக்கு நல்ல எதிர்காலமுண்டு.”
"அடுத்து சிறுகதைப் த போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கு பரிசை பிரதம விருந்தினர் திருமதி ... வழங்கி வைப்பார்.
க இப்போட்டியில் ---3வது பரிசு சுரேகா
2வது பரிசு ரஞ்சனா..
1 வது பரிசு கவுதமி! மெளனம். "1வது பரிசினை
பெற்ற கவுதமியை பரிசினை பெற்றுச் செல்லுமாறு மேடைக்கு அழைக்கிறோம்.”
தாமதிக்கவே மேடையில் இருந்த மக்களும்
(யாவும் 8
4:4?'டககலு£'
* -13:
இன்னும்பலம் பெற... ப ஒருவருடச் சந்தா - ரூ
ஆறுமாதச் சந்தா ரூபா. (தபாற் செலவு உட்பட சந்தாவினை காசோலை காசுக்கட்டளையாகவோ வைக்கலாம் அதன்பின் 4 உங்கள் வீடு தேடி வருக
2329ல

ஒக்டோபர் - நவம்பர் 2002
கண்டபத்தில் இருந்த மக்களும் ரபரப்புடன் கண்களை நாலா க்கமும் சுழல விட்டார்கள்.
''தயவு செய்து கவுதமி எமதியாது பரிசினை?
12
"எழும்புங்கோ டங்களைத்தான் கூப்பிடுகினம், கண்டறியாத கவுதமி என் 1 பயர் வைச்சு எழுதிப்போட்டு ழும்புங்கோ. சனமெல்லாம் பரும்பி பார்க்குது. "
கவுதமியான தாமோ ரம்பிள்ளை மாஸ்ரர் நடுக்கத் டன் மேடை நோக்கி! டையை ஆரம்பித்தார்.
கற்பனையே !
ன்பலமாகுங்கள் பா -180.00 90.0)
பாகவோ பணமாகவோ அனுப்பி ாதம்தோறும் அம்பலம்
{ஆ, -Ir)

Page 35
- 33
மானுடத்தின் தமிழில்
நான்கு நாட்கள் நடைபெற்ற தமிழ் மேடையேற்றப்பட்டன. ஒவ்வொரு நாடகங்கள் அரங்கேறின. இதில் நாடகங்களும் ஆற்றுகை செய் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வ பாரம்பரியத்தை உணர்ந்திருப்பார் அரங்கப் பாரம்பரியத்தை வெளி அமைந்தனவா? அதற்குரிய கரி இனிவரும் காலங்களில் நாம் | எவ்வாறு ஒழுங்குபடுத்திக் கொள் எழுப்பி இவ்வரங்கை நோக்குதல் க
முதல் இரண்டு நாட்களு உள்ளடக்கமாகக் கொண்ட கரைே என்ற நாடகங்களுக்கு ஒதுக்கப்பட்ட வடிவ ஆற்றுகைகளுக்கு ஒதுக்கப் கூத்தாகவும் மற்றையது மு காணப்பட்டது.
இறுதி நாள் நடைபெற்ற சீலாமுனையில் இருந்து கொண்டு அமைத்து சுற்றி வர பார்ப்போன திட்டமிட்டதாக அறிகின்றோம். - பிரச்சனைகளால் கை கூடவில்லை வட்டக்களரி அமைப்பில் பெரிய கூத்தை மேடையேற்றினர். பா பின்னால் நடந்து திரிய, மத் மேடையில் நிற்க இரவிரவாக காட்சியொன்று மேடையேற்றப்ப வேகமானதும் வேறுபாடானதுமா கொண்டிருந்தது. பாடல்களை
முடியவில்லை. ஒலியமைப்பு பார்வையாளருக்காக' அளிக்கை மண்டபத்தில் போடப்பட்டபோ; வைத்திருக்கவில்லை. அரங்கின் மிகுந்த சிரமத்தை எதிர் நே பொருத்தமான இடத்தில் போடப்படாமையால் பூரணமடைய முல்லைத்தீவு 'மோடி வகுக்க அடையாளங்களை |
மு மேடையேற்றப்படவில்லை என்ற மண்டபத்தில் கூடியிருந்த பார் கொண்டிருந்தது. குறிப்பாக
ஆடைகளுடன் பாடல் ஆடல் காணப்பட்டது.

ஒக்டோபர் - நவம்பர் 2002 வின் நாடக அரங்கம் கூடல் நிகழ்வில் நான்கு நாடகங்கள் நாளும் இரவு வேளைகளில் நவீன நாடகங்களும் பாரம்பரிய ப்பட்டன. இவ்வரங்குகள் ஊடாக திருந்த பேராளர்கள் தமிழ் அரங்கப் ள் என்று கொள்ளலாம். தமிழ் படுத்தக் கூடியதாக இவ்வரங்குகள் னை போதியளவு எடுக்கப்பட்டதா? எமது வெளிப்பாட்டுக் கலைகளை I வேண்டும் போன்ற கேள்விகளை றந்தது. ம் சமகால வாழ்வின் அவலங்களை தடும் ஓடங்கள், அக்கினிப் பெருமூச்சு து. இறுதி இரண்டு நாட்களும் கூத்து பட்டது. ஒன்று மட்டக்களப்புப் பகுதிக் மலைத்தீவுப் பகுதி கூத்தாகவும்
) வடமோடிக் கூத்து மட்டக்களப்பு வரப்பட்டது. இக்கூத்தை வட்ட மேடை மர இருத்தி மேடையேற்றுவது எனத் ஆனால் இந்த ஏற்பாடு பாதுகாப்பு லே. இதனால் படச்சட்ட மேடையில் ளவிலான மாற்றங்களைச் செய்யாது பல்களை ஞாபகமூட்டுநர் நடிகரின் தளம் வாசிப்போரும் பாடகர்களும்
ஆடப்பட்ட கூத்தின் துண்டுக் ட்டது. மிகவும் நுணுக்கமானதும் ன ஆட்டமுறைகளை இக்கூத்துக் தெளிவாக விளங்கிக் கொள்ள
சீரின்மையால் 'கிராமத்தின் செய்யப்படும் கூத்து வீரசிங்க
பார்வையாளர்களை ஈர்த்து ஒலியமைப்பால் பார்வையாளர்கள் க்கினார்கள். மட்டக்களப்புக் கூத்து பொருத்தமான பார்வையாளருக்கு இல்லையெனலாம்.
படாத கூத்து' தனது பாரம்பரிய மமையாக
உள்ளடக்கியதாக உணர்வைத் தந்தது. ஆனால் வீரசிங்க வையாளர்களை ஈர்க்கும் சக்தியைக் புதிதாக செய்யப்பட்ட முடிகள், ளில் ஓரளவு நேர்த்தித் தன்மை
ஆம்பு

Page 36
--4- முதல்நாள் மேடையேற்றப்பட்ட க விரைவாக போராட்ட வரலாற்றை (நாடக விரிவுரையாளர்) குறிப்பிட் அலறலுமாக அரங்க அழகியல் நின்றது. வன்னியில் வாழ்ந்த மக்க நேரடியாகவும் பேசப்பட்டது. யாதார், விட்டதையும் உணரமுடிந்தது. ஆ கலந்த வெளிப்பாட்டுத் தன்மையை பெரிய மேடையைப் பயன்படுத்துவதி சத்தம், ஒலிக்கட்டுப்பாடின்மை செவிப்பறைகளை அதிர வைத்து சிர இரண்டாம் நாள் நிகழ்வின் இறுதியி மேடையேற்றப்பட்டது. இந்நாடகம் க பற்றி பேசியது. இராணுவ நெருக் இராணுவக் கொடூரத்தைப் பேசியது அரங்கின் வலு என்ன? என்பதை உணர்த்துவதும் இன்றும் முடிவு கா போனோர் கதைகளை உலகுக்குத் ஆற்றுகை செய்த பல்கலைக்கழக ப மன உணர்வுகள், சமூகச் சச்சரவுக விடயங்கள் குறியீடுகள், படிமங்கள், என்ற அரங்க மொழிகளுடாக விடயங்களை எவ்வாறு பேசுவது எடுத்துக்காட்டு என்று பார்த்த . வன்முறையாக கற்று அதனைச் அக்கினிப் பெருமூச்சில் காண முடிந்த, நாடகத்தின் அனைத்து விடயங்களும் இருக்கவில்லை என்ற முணுமுனா முடிந்தது. இதில் பிரச்சனையொன்றை வகையில் திருப்தி கொள்ள முடியும். தமிழ்க் கூடலில் நாடக அரங்கு தமி என்பதை மறுக்க முடியாது. போதிய தமிழ் அரங்கின் முழுமையை போரா
அக்கினிப் பெருமூச்சு லிருந்து பேராளர்கள் இயக்குனர் த. புகழே! 1. கேள்வி: ஒரு திை இந் நாடகம் தொடர்ப
பதில் அக்கினிப் iெ ஒட்டு மொத்த வாழ்க் வெற்றியைப் பெ நினைக்கின்றேன். >
• Pow

ஒக்டோபர் - 22-bபர் 2002 ரதேடும் ஓடங்கள் நாடகம் மிக ஓடிக்காட்டியது. க. சிதம்பரநாதன் து போன்று சத்தமும் கத்தலும் கோட்பாடுகளுக்கு சவால் விட்டு என் துயர் குறியீடுகள் ஊடாகவும் தத் தளமும் அதற்குள் அமைந்து எால் உண்மையும் உணர்ச்சியும்
அந்நாடகத்தில் கானா முடிந்தது. ல் காணப்பட்ட சிரமம், மிகையா?
என்பன பார்வையாளர் =ப்படுத்தியது.
ல் 'அக்கினிப் பெருமூச்சு' நாடகம் ணாமற் போனோரின் பிரச்சனைகள் தவாரத்திற்குள் அரங்கு எவ்வாறு , அதன் வடிவம், மொழிஎனன? க் கூடலில் கூடி நின்றோருக்கு ணப்படாது தொடர்கின்ற காணாமற்
தெரியப்படுத்துவதும் நாடகத்தை மாணவர்களின் நோக்கம். ஆழமான
ள், ஏக்கம், தவிப்பு எனப் பல பாடல்கள், ஆடல்கள், நடிப்பு, ஒளி பேசப்பட்டன. பேசப்படமுடியாத என்பதற்கு இந்நாடகம் நல்ல பலரும் கூறினார்கள். அரங்கை செய்வதில் உள்ள நன்மையை து. இருப்பினும் நாடகத்தை பார்த்த
விளங்கிக் கொள்ளக் கூடியதாக இப்போடு சென்றதையும் காண ) உணர்வோடு சொன்னது என்ற
> அரங்கை கோடி காட்டி நின்றது அக்கறையும் எடுக்கப்பட்டிருந்தால் ர்களுக்கு கொடுத்திருக்க முடியும். நாடகம் தொடர்பாக தமிழகத்தி சிலரை நேர் கண்ட போது ..
தி :- ப்பட இயக்குனர் என்ற வகையில் க உங்கள் கருத்து என்ன?
நமூச்சு நாடகம் பொதுமக்களின் கயைச் சித்திரிப்பதில் மிகப்பெரிய றிருக்கின்றது என நான்

Page 37
--*-டி த்து |
குறிப்பாக ஒரு நான்கு பேன மனப்பாங்கில் இராமன் ஆண்டா மற்றவர்களுக்குத்தானே நடக் அதுவரை நாம் பாதுகாப்பாக போன்றவற்றை மிக அருமைய நா.கங்களுக்கு இவ்வளவு ப மிகவும் வியப்பிலாழ்த்தியது. இவ்வளவு 'பேர்பெக்டா' பண்ண 2. அக்கினிப் பெருமூச்சு நாட எவற்றை எண்ணுகிறீர்கள்? பதில்: இந்த நாடகத்தில் பல 8 கணவனை இழந்த பெண் அ காட்சி. பேசிய வசனங்கள் 8 மிகவும் பிடித்துக் கொண்டது நாடகத்தோடும் ஒத்துப் போவத மீறி ஒலிக்காமல் இருந்தது இை 3. தமிழகத்து நாடகங்களோடு 8 பதில் தமிழகத்தில் போடப்படு ஒப்பிட முடியாது. தமிழகத்தில் இருக்கின்றன. ஆனால் பெரும் நிகழ்ச்சிகள், இந்தமாதிரி ெ நிகழ்ச்சிகள் 'கமர்சியலான' குப் நாடக முயற்சியாக இல்லை. அ வெட்கமாக இருந்தது,
அ த இல்லையேயென்று. இந்தமாதிரி என்பதற்கு இதையொரு உதாரன செய்தி சொன்ன விதம் நம் கலைஞர்களின் ஒட்டு மொத் தெரிகின்றது. பெரிய குழு:ை இவ்வளவு பேரையும் தன்னுடை வைத்த அந்த இயக்குனரின் | சேர்த்து நான் நன்றி சொல்லணு ஓவியர் மருது :) 4. ஒரு ஓவியர் என்ற நிலை எவ்வாறு நோக்கினீர்கள்?
பதில்: எனக் படிமங்கள் (II புதைகுழிகளில் இருந்து ஆட்க 18 ம் நுாற் நுாற்றாண்டு ஓவியர்களை அவரது படங்க

ஒக்டோபர் - நவம்பர் 2002 மர குறியீடாக ஏனோ தானோ என்ற ல் என்ன இராவணன் ஆண்டால் என்ன குது. நமக்கொண்ணும் ஆகலையே
இருப்போம் என்ற முட்டாள் தனம் பாகச் சித்திரித்துள்ளார்கள். இந்தமாதிரி யிற்சி கொடுத்து நடத்தியது என்னை நிறையப் பயிற்சி கொடுத்தாத்தான் முடியும். கத்தில் உங்களைக் கவர்ந்தவை என
இடங்கள் என்னைக் கவர்ந்தது. குறிப்பாக அழுதபின் தாயும் மகளும் சந்திக்கின்ற இரண்டு நடிகைகளின் நடிப்பு எல்லாம் 4. நாடகத்தில் இசை காட்சியோடும் Tக இருந்தது. நாடகக் கட்டுக் கோப்பை சயின் சிறப்பு என்று நினைக்கிறேன். இதனை ஒப்பிட்டுக் கூற முடியுமா? நம் நாடகங்களுடன் இந்த நாடகத்தை இதைப் போன்ற சோதனை முயற்சிகள் பாலும் தமிழகத்தில் வெற்றி பெறுகின்ற பரிய நிகழ்ச்சிகளினுாடாக நடக்கின்ற பையாகதான் இருக்கின்றதே தவிர நல்ல அதனைப் பார்க்கும்போது எனக்கு ரொம்ப மிழ்நாட்டில் இப்படியொரு முயற்சி முயற்சிகள் தமிழ்நாட்டில் வரவேண்டும் ணமாக எடுத்துக் கூற முடியும். சொன்ன ல்லாக இருந்தது. கலந்து கொண்ட ந்த பங்களிப்பு அவர்களின் ஈடுபாடு வ வைத்து பயிற்சியைக் கொடுத்து டய எழுத்துருவுக்குத் தக்க மாதிரி நடிக்க உழைப்புத் தெரிந்தது. அத்தனைக்கும்
ம்.
யில் அக்கினிப்பெருமூச்சு நாடகத்தை
த நாடகம் பார்க்கும்போது நிறைய mages) நினைவு வந்தது. குறிப்பாக
இருந்து கைகள் வந்ததும் அதில் ள் எழுந்து வந்ததும். எலெஸ்தோ துார் Dறாண்டில் வாழ்ந்த ஓவியர். போன முழுவதும் இருக்கின்ற கவிஞர்களை திரைப்படத்துறையில் இருப்பவர்களை ள் ரொம்ப பாதிச்சிருக்கு.
2002

Page 38
-36பைபிளுக்கு இவர் பண்ணிய படங்கள் கூடிய பைபிள் உலகில் அதிகமாக 6 அவர் படங்களில் அந்தமாதிரியான ஒரு (Images) இந்த நாடகம் பட்டிச்சு. நாட படங்களை பார்க்க வாய்ப்பில்லை. இ உள்ள படிமங்களாக இருந்திச்சு. பொ மொழி பல இடங்களில் ரொம்ப பிடி நிறைய இருந்திச்சு தமிழ்நாட்டில் பார்த்திருக்கிறேன் படிமமும் இசையும் தமிழ்நாட்டில் அமையவில்லை. இசை ( இருந்திச்சு நான் திரும்பியவுடன் சில ! அவ்வளவு தூரத்துக்கு நினைவில் இருக் கவிஞர் இன்குலாப்:
5. நீங்க நாடகாசிரியரும் உங்கள் நோக்கு
பதில்: நாடகத்தின் குறிப்பாக தால
பயன்படுத்தியது நல் எழுதுறன். இதைப் பார்க்கும்போ பண்ணணுமென்று நான் மனசுக்க நின என்னைப் பாதிச்சுட்டுது. எனக்கு ச "இதுவும் ஒன்று. இப்படியெல்லாம் செய்ய நினைத்துப் பார்க்கின்ற நாடகங்கள் நினைக்கிறன். சென்னையில் சில இருக்கின்றன. இதில் முழுக்க போய்க்கொண்டிருப்பது மிக நன்றாக இர 6. தமிழக நாடகங்கள் - அக்கினிப்
கூறுங்கள்? பதில்: மிகச் சிறப்பாக சென்னையில் இந்த நாடகத்தையும் சேர்க்கலாம். ! எல்லாம் அதிகம்தானே. இருப்பினும் 8 என்பது ஆச்சரியமா இருந்திச்சு. ரொம்ப
Aமலு)

ஒக்டோபர் - நவம்பர் 2002 இருக்கு, அவரது படங்களுடன் பித்த பைபிளும் கூட. எனக்கு
தரத்தில் உள்ள படிமங்களாக கத்தை இயக்கியவர்கள் இவரது பல்பாக வந்தது. உலகளவில் ருள் உடல் அமைப்பு, உடல் சுது. வெறும் படிமங்களாகவே நவீன நாடகங்கள் நான்
சேர்ந்து வருவதான இடம் ரொம்ப இணைவுத் தன்மையுடன் டிமங்களை (Images) கீறிடுவன். குது.
ர் ஒரு கவிஞர் என்பதோடு கூட இந்த நாடகம் பற்றி என்ன?
5 இசை மனதைப்பிழிஞ்சுது. Tட்டுப் பாட்டு இடமறிந்து மலா இருந்தது. நான் நாடகங்கள் து இப்படியொரு நாடகம் மனச்சன். அந்தளவுக்கு நாடகம் வாலா இருந்த கருத்துக்கள்ள பமுடியுமா? செய்தா என்ன என்று ரள இதை ஒன்றாக நான்
நாடகங்கள் இந்தளவிற்கு முழுக்க குறியீடுகளாகவே நந்தது.
பெருமூச்சு நாடகம் ஒப்பிட்டுக்
செய்யப்படும் நாடகங்களோடு சென்னையில் உள்ள வசதிகள் இந்தளவுக்கு பிசகாமல் செய்வது
நன்றாக செய்தார்கள். நேர்காணல் த. பிரபாகரன்

Page 39


Page 40
ஆத்LA
எங்கள் பிள்ளைகளின் கல்வி தொலைக்காட்சி, ஒலி
பயன்படுத்துக
திறமையும் அனுபவமும்
வழிகாட் தரம் 3 முதல் 0 வகுப்புகள் சிறப்பாக, சிற
நடைபெறு
கைபேங்லாஜலகண்டேய கிளேகணாப்
சயன்ஸ் 3
நல்6

க்காக பெருக்கி என்பவற்றைப் வதை இயலுமானவரை தலிர்ப்போம் !
- ஈராகவ க :
ரிக்க ஆசிரியர் வின்
வில் ! /L வரையான ப்பான அம்சங்களுடன் நின்றன.
*/ - 30) -
அக்கடமி
காசாபியா A9வீ.யோ
லூர்
ஒ ைககாரியைக்கண்ணாக