கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானச்சுடர் 2012.08

Page 1
ஞா
ஆவணி
வெலி சந்நிதியான் ஆச்சிரம சைவ

தியா
எச்சுடர் (1)
2012
முருகா
ரியீடு
கலை பண்பாட்டுப் பேரவை

Page 2
ஞானச்சுடர் உ 2
பொருள் :
இபாருகள் :
மற!
இடுக்கண் நடுக்கப் பட அடைக்கல விடைக்கு ! அடிக்கடி மி பிடித்த மலர் அடித்தலம் பொடிப்புரை
திய இருவாசல் குருவா சக கருவாசல் திருவாசல் காலணை மேலணை மாலணை காலனை !

2012 உ ஆவணிமலர்
குறள்வழி
தகுதி யெனஒன்று நன்றே பகுதியாற் பாற்பட் டொழுகப் பெறின். பகைவர் அயலார் நண்பர் என்னும் வேறுபாடின்றி நடுவு ! நிலைமையோடு நடந்தால் அந்நடுநிலை என்னும் ஒரு .
அறமே போதிய அளவு நன்மையைத் தரும்.
(11)
செப்ப முடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் பாகாமாப் புடைத்து. நடுவுநிலையுடையவனுடைய செல்வம் அழிந்து போகாமல் அவன் சந்ததியுள்ளவர்களுக்கும் உதவக்கூடியதாகும்
(12)
மூமுஆமலாதிரமழா
செந்தனை
பபேனோ குருநாதன் தன்னை
தியானமாலை
வேறு கள் பலப்பல எய்தியக் காலும் பார்நல் லடியார் ஆதலின் -மாகவுன் திருவடி அடைந்தேன் கந்தவனே இலங்கைநல் வேந்தே
டியால் அயர்வெய்தி னாலும் ரப்பதம் பேசுவ தல்லால்
பெயர்க்கிலேன் அடியவர் மனைதிருப் ன இலங்கையெம் பொன்னக ரானே
02
நவாசல் கண்டு சிறந்திருந் தேனே.
தாளிட்டு இன்பந் தந்த த்தைக் குறிப்பாய்க் கொண்டு காட்டுங் கட்டெலாம் வெட்டித் கண்டு சிறந்திருந் தேனே
கோலிக் கருத்தினில் ஈசனை
வீட்டில்வெளியாய்க் கண்டேன் யாத மாட்சியைப் பெற்றேன் புதைத்த காரண மிதுவே.

Page 3
பாட்
மப்
ஞான
தடுவு :
ஒரு .
ரமல்
-4
கொழும்பு
31
வெ சந்நிதியான் ஆச்சிரம சை

ச்சுடர்
தமிழ்ச் சங்க
லதம்
பா பா
ணை மாணவனான -2 - - - அ - காக - - - பட்ட அதி நகர்வு
= 3 , 21 ஆ இல : 11 .
| ச
பியீடு: வ கலைபண்பாட்டுப் பேரவை

Page 4


Page 5


Page 6
ஞானச்சுடர்
வயன் எடியது
வெளியீட்டுரை:-
ஆடிமாத ஞானச்சுடர் மலருக்க ஆசிரியையுமாகிய திருமதி ஜெ. சசிலேகா
அவர் தனது ஆரம்ப உரையில் .. அறிவுப்பசியைத் தீர்த்தல், கலை கலாச்சாரத் பணிகளைச் சுயநலமற்ற ரீதியில் மேற்கொ
மக்களிடையே சமய உணர்வையும் வி ஒரு முன்மாதிரியாக விளங்குவதைச் சுட்டிக்க ஒழுங்காக வெளியிடப்படும் பாங்கு விளம்ப சபையினருக்கு எடுத்துக் காட்டினார்கள்.
மேலும் ஞானச்சுடர் மலரானது வளர் தனது வெளியீட்டுரையை இனிதே நிறைவு
மதிப்பீட்டுரை:-
175ஆவது ஞானச்சுடர் மலருக்கான ம அவர்கள் நிகழ்த்தினார்கள். ஞானச்சுடர் 6 நூலாக வெளிவந்துகொண்டிருப்பதை எடுத்
மேலும் ஞானச்சுடர் உலகில் அ பரப்பிக்கொண்டிருக்கின்ற தன்மையையும் அறுப்பதற்கு நாம் ஞானச்சுடர்மீது ஆசை ஈடேற்ற முடியுமென்றும் குறிப்பிட்டார்கள்.
நாயன்மார் காலத்தில் மட்டுமன்றி ந அற்புதங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன ஞானச்சுடருக்குள்ள தனித்துவம் என்பதைய
ஞானச்சுடர் மலர் மிக நீண்டகாலமாக குறிப்பிட்டு சாதாரண மக்களும் விளங்கிக்கொ கொண்டிருப்பதன் சிறப்பையும் ஆசிரியர் எ
அறிவைப் பெறுவது இலகுவானது. அ அதனைப் பெறுவதற்கு பக்குவம் வேண்டும். 8 என்று கூறித் தனது மதிப்பீட்டுரையை இனி

12
ஆவணிமலர்
சசுபா வெளியீடு
நா
சன வெளியீட்டுரையை சைவப்புலவரும்,
அவர்கள் நிகழ்த்தினார்கள். ஆச்சிரமமும் பேரவையும் அன்னதானப்பணி, தை மேம்படுத்துதல், வைத்தியசேவை போன்ற
ண்டு வருவதனை எடுத்துக்காட்டினார்கள். விழிப்புணர்வையும் தோற்றுவிப்பதற்கு ஞானச்சுடர் : எட்டினார்கள். மேலும் நூலின் எளிமைத்தன்மை, ரம் அற்ற தன்மை போன்ற சிறப்புக்களையும்
பச்சிபெற்று பிரகாசிக்க வேண்டும் என்று கூறித் ;
செய்தார்.
மதிப்பீட்டுரையை திரு க. கைலநாதன் ஆசிரியர் . என்பது அறிவுச் சுடராக ஒளிவீசுகின்ற ஒரு | துக் காட்டினார்கள். றிவையும், ஆத்மீகம் சார்ந்த அறிவையும் - சுட்டிக்காட்டினார்கள். எமது ஆசைகளை வைத்து அதனைப் படிப்பதினூடாக எம்மை
நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற காலத்திலும் என்பதை ஞானச்சுடர் வெளிக்காட்டி வருவது பும் சுட்டிக்காட்டினார்கள்.
தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருப்பதையும் - ள்ளக்கூடிய வகையில் இந்த மலர் வெளிவந்து இத்துக்கூறினார். பூனால் ஞானத்தைப் பெறுவது இலகுவானதல்ல. அந்தப் பக்குவத்தை ஞானச்சுடர் வழங்குகின்றது " அதே நிறைவு செய்தார்.

Page 7
ர்
ஞானச்சுடர்
சுடர்தரு
ஒரு செயற்பாட்டின் வெற்றிக்கு, அல்ல விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் காரணம் நாம் காணுகின்றோம்.
3.
அவ்வகையாக மேற்கொள்ளப்படும் சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் அமைவதற்கு வேண்டியது அவசியமாகின்றது.
முதலாவதாக மேற்கொள்ளப்படும் முய விடாமுயற்சியாக அமைய வேண்டும். அதான் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் முயற்சியால்
0 = 6• ச =>
இலக்கை அடைய விரும்புகிறவனுக்கு பொறுத்தேதான் அவனது முயற்சியும் முயற்சி மற்றவர்களது கருத்து, நம்பிக்கை என்பவற்ன வைத்திருக்கின்ற அந்த நம்பிக்கைதான் பிர வெற்றிக்கான பாதையை அடையலாம்.
0 A
எல்லாவற்றிற்கும் மேலாக நாம் செ மேற்கொள்ளப்படும் செய்கையானது தரு உண்மையானதா என்பது மிகவும் முக்கியம் நாம் உணர்ந்து செயற்படவேண்டுமானால் அதன் இருக்கும். சமுதாயத்தில் எவ்வளவு தடை 6 வெற்றி இலக்கை அடையலாம்.
E 0
இதைத்தான் இராமகிருஷ்ண பரமவு உண்மையானதாகவும், நியாயமானதாகவும், விடாமுயற்சியுடனும் தொடரும்பொழுது முழு நாம் வெற்றியடைய முடியும் எனக் குறிப்பிடு

12 உ ஆவணிமலர்
மதகவல்
து ஒரு மனிதனது செயற்பாட்டின் வெற்றிக்கு Dாக அமைகின்றது. என்பதை கண்கூடாக
முயற்சிக்குக் கிடைக்கும் வெற்றியானது - மூன்று அம்சங்களைப் பற்றி நாம் சிந்திக்க
ற்சியானது சாதாரண முயற்சியாக அல்லாது வது ஒரு தடவைக்குப் பதிலாக பலமுறை ! 5 மட்டும்தான் வெற்றி இலக்கை அடையலாம்.
முதலில் தன்னம்பிக்கையின் தன்மையைப் பின் அளவும் தீர்மானிக்கப்டுகின்றது. இங்கே றவிட சம்பந்தப்பட்டவர் அந்த முயற்சியில் தானமானது. இத்தன்மையின்மூலமும் நாம்
ய்யும் முயற்சியானது அல்லது எம்மால் மத்தின் வழிப்பட்டதா? நியாயமானதா? வாய்ந்தனவாக இருக்கவேண்டும். அதனை எமூலம் கிடைக்கும் வெற்றி நிரந்தரமானதாக ற்பட்டாலும்கூட இறுதியில் எம்மால் அந்த !
3ம்சர் நாங்கள் செய்கின்ற காரியங்கள், . இருந்து அதனை தன்னம்பிக்கையுடனும், உலகமே எதிர்த்தாலும் அந்த முயற்சியில் கின்றார்.

Page 8
ஞானச்சுடர் உலா (26
செல்வச்சந்நிதி உலகள்மல்லாம் போற்றுகின் நிலவநந் தனவருடம் நேராவ குலவுங் கோயிற் கொடியேற் பலபழம் வெற்றிலை தேங்கா
கொடியேற்ற நன்னாளி குமா அடியார்க்கே யருளவேண்டி வாழவே லுடனாக வள்ளிதேவ படிமேல் மங்கல வமாலிக்க |
அடியார்கள் புடைசூழ அடுத்த வடிவாக அலங்கரித்து மலர் விடிகாலை மாலைவரை விரு கொடிகுடை ஆலவட்டம் சகித
அலங்காரத் தோமர்ந்தே அ துலங்குமறை அந்தண ரோத திலங்குலகு தீதகற்றி நின்ற, வலங்குலவி காவடியாட வாச
தீர்த்தமாட திருமுருகன் திருக நேர்த்தியாய் பூரணையில் நில் கீர்த்தியாம் புகழ்பாடி திருமுரு பூர்த்தியாய் அவனருளால் ள

12 உஆவணிமலர் » மகோற்சவம் ற உயர் செல்வச் சந்நிதிக்கே மணிப் பிறப்பன்று மறம் குறித்தடியார் கூட்டமாய் ய் பணம் சுமந்து வருவார்கள்
ரன் சந்நிதிப் பெருமான் ஆடுமயில் தனிலேறி
யானையுடன் பணிவாயில் வருவானாம்
முதுபெரும்புலவர் வை.க. சிற்றம்பலம் அவர்கள்
தடுத்த நாளெல்லாம் மாரி பொழிந்திடவும் தோக இரு நேரம்
ம் கோயில்வலம் வருவானாம்
நங்கதலி தோரண மின்ன
சோதி ஆரத்தி காப் யா ருடன் முருகன் ல் தேரில் வருவானே
திே ஆடவர மனப்பாக அடியா ரெல்லாம் நக னுடணாடி பாலிந்து மகிழ்ந்திடுவார்

Page 9
மர் ஞானச்சுடர் 2 20
2 ஆவணிமாத
- பெறுவோ
A. ஆனர்
(லண்
Dr. G. (மகப்பேற்று நிபுண
உரிமை (மதுரா நகைமாட D திருமதி பத்மர (பல்வைத்திய நிபு
S.S. றஜி
(நீர்வேலைப்பகுதி, மாநக
சி. சிவ (ஸ்ரீ சிவாஞ்சனா நகைம்
திருமதி கி (கலாச்சார உத்தியே
A. நாகெ (கஜானன் அரைக்கும்
இ. குமாரன் (ஆசிரியர், பத்தபே
பொ. கும் (சட்டத்தரணி,
Dr.V. சச்சித (கண்ணா கிளினிக்
திருமதி கெடு (ஆசிரியர், உ
செ. கந் (வங்கியாளர், ச
நா. சிவசி (கோணாவளைலே

12 உல்ஆவணிமலர் சிறப்புப்பிரதி , T விபரம்
5தகுமார் டன்) பவானி பர், யாழ்ப்பாணம்)
யாளர் ம், யாழ்ப்பாணம்) Tணி குகானந்தன்
ணர், அச்சுவேலி) இந்திரன் கரசபை, யாழ்ப்பாணம்) மூர்த்தி எளிகை, யாழ்ப்பாணம்) . மாலினி ாகத்தர், கோப்பாய்) ரத்தினம் ) ஆலை, நீர்வேலி) சாமி J.P. மனி, அச்சுவேலி) மாரசாமி
நவிண்டில்) எனந்தராஜா , சித்தங்கேணி) சரி சுரேசன் ஆவரங்கால்) தசாமி
ண்டிலிப்பாய்) தம்பரம் ள், கொக்குவில்)

Page 10
ஞானச்சுடர்
S. அ (கெ
ச. பத் (தெற்குத் ே
சி. சிவம் (விக்னேஸ்வரா
தே. தேவ (திகிரி லே
பொ. ந (கெருடாவில் தெற்கு
இ. நித்த (ஊரிக்காடு, வ
முத்து (மஞ்சத்தடி
K. க (இராசவீதி
செ. சி (மலர் வசந்த
N. ஜெய (பண்ணாக
சி.து. கை (பரமானந்தி அம்மன்
S. கிரு (உபதபால்கந்தோர்
வ. ரவி (நல்லூர், u
வை.ச. | (சோதி ஸ்ரோர்வ
ச. ஸ்ரீவிவே. (கன்னாதிட்டி,

112 உலவமலர் » நளையா ழும்பு) மநாதன் தாப்பு, புத்தூர்)
பாகநாதன்
வீதி, கரணவாய்) ராஜேந்திரன் ன், தும்பளை) பகலிங்கம் 5, தொண்டைமானாறு) தனசுந்தரம்
ல்வெட்டித்துறை) கணேஷ் 2, இணுவில்) ஜமுகன் ), நீர்வேலி) வலிங்கம் தம், இணுவில்) பரட்ணராசா ம், சுழிபுரம்) லச்செல்வம் கோவிலடி, இணுவில்) தபாகரன் , ஆனைக்கோட்டை) ச்சந்திரன் பாழ்ப்பாணம்) பரஞ்சோதி ல், கோண்டாவில்) கானந்தராசா
யாழ்ப்பாணம்)
மட்டக்காட்டபாது

Page 11
மர் ஞானச்சுடர் உ20
சீ.சி. கந்தை
(ஆவரா ந. முத்துக் (சிறுப்பிட்டி
T. தியாக (இராமையாச் செட்டியா
பூ. நித்திய
(சிறுப்பிட்டி S. K. பஞ்சாட்சர
(மானிப்பாய்
இ. தய (கோண்ட
S. சாப் (யாழ்ப்ப S. கனக (சிறுப்பிட்டி
து. மனே (நல்லூர், யா அருளையா சு
(நீர்வேலி
த. புவனே (அந்திரானை
ஆ. விநாய (சாளம்பை, கரன்
ச. சிவகுமா (அமுதசுரபி,
K. நட (பொறியியலாளர்
சி. நவரெ (ஆனந்தா வீதி,
காம கா ரா யான

122ஆவணிமலர்
பா' (பலாலி) ங்கால்)
குமாரசாமி 1 தெற்கு) கலிங்கம் ர் வீதி, யாழ்ப்பாணம்) பானந்தம் - தெற்கு )
ம் ஆச்சாரியார் 4 தெற்கு) பாபரன் டாவில்) பெவி ரணம்) சுந்தரம் - தெற்கு) சாகரன் ழ்ப்பாணம்) ப்பிரமணியம்
மேற்கு) ந்திரன் - ஈவினை) கமூர்த்தி அவாய் மத்தி) ஏன் G.S.
கட்டுடை) நாசா , பத்தமேனி) த்தினம்
மானிப்பாய்)
பி ஓரிரhேoறிமா
நூலகம்

Page 12
ஞானச்சுடர் உ 2
S. சர (தோப்பு,
உரில் (லக்ஷி தொலைத் (
திருமதி ம. (கந்தப்பா வ
சி. சுப்பு (சமரபாகு,
M.P. த (பத்திரிகை மு.
சிறி | (கஸ்தூரியார் வ
ந. பொன (தொம்பை 6
ச. தி (உரும்பர
க. சச்சி (சந்தை வீதி
நா. கதிர (உரும்பரா
நா. மகே (பிறேம் மகா திருமதி ஜெகதீஸ்
(சுண்ணாக
உரிை (ஆதவன் மில்
வ. சில (குருபரன் தொலைத் தொ
கா. அரு (அராலிவீதி,
பத்மநாதன் (ஆதிகோயிலடி, !

02 உஆவணிமலர் »
5 ெ
மு6 யார் ஆ கரு இத
குரு
வணபவன் - அச்சுவேலி)
மையாளர் தொடர்பகம், அச்சுவேலி)
கமலக்கண்ணன் ளவு, வல்வெட்டி) பிரமணியம் - உடுப்பிட்டி) தர்மலிங்கம் கவர், உடுப்பிட்டி) மாதவன் வீதி, யாழ்ப்பாணம்) ன்னுத்துரை வீதி, உடுவில்)
வாகரன் எய் மேற்கு) தானந்தன் 8, உடுப்பிட்டி) மலைநாதன் எய் கிழக்கு) கந்திரராசா
ல், வல்வெட்டி) ஓவரன் குமுதாதேவி கம் மேற்கு)
மயாளர் ல், அச்சுவேலி) வலிங்கம்
டர்பு நிலையம், கரவெட்டி) ளானந்தன் . சங்கானை) குணசுந்தரி வல்வெட்டித்துறை)
மே 3, 18ம் தி இயக்கம் காட்டப்பட்ட அப்.
தரு
பட வா பட பாடல் வலையாட்ட.
"எ.
தா
ஆர தன்
ஆ!
1)
பிக்கப்பட்ட விட்ட கதாபம்.
5 இ 6 >ே ம் 6
ஏன்
கூற
வா நம்

Page 13
லர் ஞானச்சுடர் உ 20
உனக்கு ஒரு
செல்வி பா. வேலுப் உபதேசம், அறிவுரை, போதனை, புத் முன்னோர், “நாலுபேர் சொன்னபடி நடவுங்கள்” யார்? சமயம் வளர்த்த சமயகுரவர்களாய ச ஆகியவர்களே அந்த நால்வர், என்ன செ கருணையைப்பெறு, உன் துன்பங்கள் நீங்கும், இதனையே ஐந்தாம் குரவராய நாவலர் ஐயாவு
நம் பெற்றோர்கள் - பெரியவர்கள், கட6 குருவை மதித்துநட, உண்மை பேசு, பிறர் டெ தரும், அறம் (தருமம்) செய், உயிர்கள் மீது உதாரணக் கதைகள் மூலம் பதியவைப்பர்.
உபதேசமானது உள்ளத்தூய்மை, ஆ வாழ ஏற்றதாக வேண்டும். உள்ளத் தூய்மை வாழ்க்கைப் பயணத்திற்கு ஒரு இலக்கு வேண்டும். இருக்க வேண்டும். நம்மைப் பிறர் பின்பற்றக் கூடி
உபதேசங்களுள் குரு உபதேசம் "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்" மாத தாயிற் சிறந்ததோர் தெய்வமும், தந்தை சொல் | ஆரம்ப பாடம். இந்த உபதேசம், போதனை, 2 தன்மையாகவும், கேளாதார் விரும்பக்கூடியதாகவு - ஆழமான பக்தியும் விஸ்வாசமும் கொண்ட ஒரு பல விடயங்களை அறிகிறான். அது குருவினது
ஜனகாதி முனிவர் நால்வருக்கும் இறை மூர்த்தி வடிவில் சின்முத்திரை காட்டி ஆன்மா சின் உபதேசித்தவர். வான் வழியாக வந்த பரஞ்சோ பெருமாளு (திருவெண்காடர்)க்கு காதினுள் உட ஒரு வகை உபதேசம். குருந்த மரநிழலில் ஞான கண்ட நூல் சிவஞானபோதம். அதுதான் சிவகை போதம்) எனப் பொருள் விளக்கியவர்கள். இவர்
அவசர உலகில் வாழ்பவர்கள் நாம். பெ ஏன்? பெற்றோர், பெரியோர், ஆசான் யாருபே கூறுவதெல்லாம் புறக்குடத்தில் வார்த்த நீர். ஒன்ற வாழ்ந்தவர்களே சமய குரவர்கள், வள்ளுவர், நமக்குச் சொன்னவையெல்லாம் முக்காலமும் -
ஆர்வம் உண்டேல் இ
1ாலன் சகாப்தம்

12) உ ஆவணிமலர் 5 உபதேசம்
பிள்ளை அவர்கள் திமதி யாவும் ஒரு பொருள் தருவன. நம் ! என புத்திமதி சொல்வார்கள். அந்த நாலுபேர் . ம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ான்னார்கள்? கடவுளை வணங்கு, அவர் கடவுளை அடையும் வாய்ப்பும் கிடைக்கும். ம் கூறியுள்ளார். வுளை வணங்கு, பெற்ற தாய் தந்தையரை, பாருளை எடுக்காதே (களவு), கோபம் பாவம் இரக்கம் காட்டு எனப் பல புத்திமதிகளை
ன்மீக சிந்தனை, தூய்மையான வாழ்க்கை - ஆன்மீக வாழ்க்கைக்கு அத்திவாரம். நம் நம் செயல்கள் யாவும் பிறரை வாழவைப்பதாக யதான சீரிய வாழ்க்கை மிகவும் சிறப்பானது. சிறந்தது. கடவுளே குருவாக வருவார். r, பிதா, குரு மூவரும் தெய்வத்திற்கு சமம். " மிக்க மந்திரமுமில்லை” இவை யாவும் நமது உபந்நியாசம் யாவும் கேட்பவரை பிணிக்கும் ) ம் இருக்க வேண்டும். குருவின் மீது வைக்கும் ! மாணவன் குருவின் உபதேசம் கேளாமலே ம் மாணவனதும் பக்குவநிலை. வன் கல்லால விருட்ஷத்தின் கீழ் தட்சணா பத்துள் அடக்கம் என்பதை மெளனமாயிருந்து தி முனிவர் இரண்டே வயதான சுவேதவனப் தேசம் வழங்க மெய்கண்டார் ஆனவர். இது ாசிரியராக எழுந்தருளிய இறைவன் கையிற் ப்பற்றி அறிந்து தெளிதல் (சிவம்+ ஞானம்+ கள் யாவரும் மெய்யுணர்வுடையவர்கள். - பாருள் தேடும் வாஞ்சை. மனிதனை மனிதன்
கண்ணுக்குத் தெரிவதில்லை. அவர்கள் | மே நினைவில் வருவதில்லை. அக்காலத்தில் ஒளவையார், நாவலர்பெருமான் போன்றோர் அழியாத உபதேசங்கள்.
ற்றல் வளரும்.

Page 14
ஞானச்சுடர் உ 2
நான் எத்தனை புத்தி சொன்
ஏன் இப்படிக் கிடந்து உழல் எல்லாம் உன் அறியாமை. தூய் சிந்தனையுண்டாக தடையாகவுள்ளவை அழு உள்ளவரை நீ சேற்றில் அல்லவா புரள்கின்றா
இம்மையிலும் மறுமையிலும் இன்பம் அ - பற்றிப்பிடி. ஒன்று கடவுளை வணங்கு, பிச் கொடு. கந்தரலங்காரத்தில் ஒரு பாடல் வரி, அளவேனும் பகிர” இவ்வடியில் இரண்டு கா கொடுத்த செல்வம் - அதையே நான் கெ கொடுத்தலாகிய செயல் இரண்டும் தெரிகிறது
இந்த வகையில் “காதற்ற ஊசியும் வ பூண்ட பட்டினத்தடிகள் தன்மனதை விளித்து
"ஆவியொடு காயமழிந்தாலும்
பாவியென்ற பெயரெடாதே” அறியாமையுடைய மனமே உயிரோ பெயர் வாங்காதே. பாவங்கள் செய்பவன் பா 11 இரங்காதவன், உயிர்களைக் கொல்பவன், கடல் எல்லோருமே பாவிகள். கடவுள் கடவுளாக எம் பசித்தவர்களின் உள்ளத்திலே, பசுவின் உய
நாம் வாழும் காலம் மிகக்குறுகியது ஆகவே உன் குறுகிய வாழ்நாளில் உலக விவ. நல்லனவற்றைச் செய். அடிகள் சொல்கிறார்.
விட்டுவிடப் போகுது உயிர் 6 சுட்டு விடப் போகிறார் சுற்றத் டென்னேரமும் சிவனை ஏத்து
சொன்னேனதுவே சுகம்” உங்கள் உடலை விட்டு ஒரு நாள் விடுவார்கள். ஆனபடியால் என்ன பாடுபட்டுப் அடைவீர்கள். மனிதன் என்ன செய்ய வேண்
"நின்றான், இருந்தான் கிடந்தான் தன் இன்னினியே (இப்பொழுதே) செய்க அறவினை நின்றன நின்றனவெல்லாம் சென்றன சென்றன ஒன்று மரணம். அது எப்போது எப்படி வரும் வருவான், கண்பார்வை மங்கும், நாக்குழறும், டெ வழியும், ஒன்பது வாசலும் ஒக்க அடைக்கும் உற்றார், உறவினர் கூடி அழுவார்கள். ஊரார் 8
ஒன்றைப் பலவாக்கு

02 உ ஆவணிமலர்
இத
உ6
துன்
செ.
பய
னாலும் கேட்கிலை நல்நெஞ்சே கின்றாய்? சமையான சிந்தனை இல்லையே! ஆன்மீக ழக்காறு, அவா, வெகுளி இவை உன்மனதில் பாய். யாவும் செவிடன் காதில் ஊதிய சங்குதான். அடைய விரும்புகின்றாயா? இரண்டு காரியங்களைப் =சை என்று வருவோர்க்கு இல்லையென்னாது வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கு......... பிளவு ரியங்கள் நிறைவேறுகின்றன. ஒன்று வேலவன் எடுக்கின்றேன் என்னும் போது இறைசிந்தனை
செல் பசித
வெ
கன நெ யான்
மாராது காணும் கடைவழிக்கே” எனக்கூறி துறவு ச் சொல்வது நமக்கு நல்லுபதேசம் - மேதினியில்
வா
டு உனது தேகம் அழிந்தாலும் பாவி என்ற ரவி. பசித்தோர் முகம் பாராதவன், ஏழைகட்கு புள் சிந்தனை அற்றவன், குருநிந்தனை செய்பவன் முன்னே வருவதில்லை. ஏழைகளின் நெஞ்சிலே, இரிலேதான் இறைவன் இருக்கின்றான். 5. மரணம் எப்போ வரும் என்பது தெரியாது. அ.
காரங்களில் தலையிடாது இறை நம்பிக்கையோடு
6 இல்,
விட்டவுடனே யுடலைச் நதார் பட்டதுபட் பங்கள் போற்றுங்கள்
- உயிர் பிரியும், சுற்றத்தார் உடலைச் சுட்டு | D இடைவிடாது சிவனை வழிபட்டால் நற்கதி 2 இம்? நாலடியார் கூறுவது யாது?
கேள் (சுற்றம்) அலறச் சென்றான்” என்பதால் அறம் செய்யுங்கள். நிலையில்லாத இவ்வுலகில் என வந்தது வந்தது கூற்று. மனிதன் விரும்பாத . 5 என்பதை யாரும் அறியார். ஒருநாள் காலன். சால் தடுமாறும், வாயில் விட்ட பால் கடைவாயால் 2. ஒரேயொரு நிமிடம்தான். உயிர் போய்விடும். =டுவார்கள். நிச்சயம் இது நடக்கும். ஆனபடியால்
வா) பகையாக

Page 15
என்.
லர் ஞானச்சுடர் உ20
இதற்காக நீ என்ன செய்ய வேண்டும்? “இருப்
உணர்வாய் உணர்ந்தால் நீ ஒருவர்க்கும் தீங்கு மீக
துன்ப துயரங்கள், செல்வம் செல்வாக்கு, கெ தில்
செய்த செய்கின்ற கர்ம வினையாவும் (ஊழ்)
பயனே என மனங்கலங்காதே. கடவுள் ஒருவரே ளப்
- செல்வம் யாவும் பொய். அவை அழிந்து டே ாது
பசித்தோர் முகம் பார். பசு (ஆன்மா) புண்ணி வெறுப்பின்றி நடுநிலை நின்று செய்வாய் நம் எ6 கண்காணித்துக் கொண்டிருக்கிறான். இறைவன் நெஞ்சினுட்தான் இருக்கிறான். அதனை நன்கு
யான் உனக்குச் செய்யும் உபதேசம் இது” எ றவு
அவர் கூறும் உபதேசத்தைக் கேட்பே
"ஒன்றென்றிரு! தெய்வம் உண் அன்றென்றிரு! பசித்தோர் முக நன்றென்றிரு! நடு நீங்காம லே யென்றென்றிரு மனமே! யுனக்
சரி இவ்வளவு செலுத்து. இவை உன்காதில் விழவில்லையே லே,
செய்தவைதான்.
ளவு வன்
னை
வன்
து. பாடு
செல்வச் சந்நிதியி தமிழ் வடிவாய் வந்த தலைவா
தமிழ்க் குடியை காக்கின் உமையென்றும் மறவா உயிரே 6
ஓமென்ற மந்திரத்தின் உன் இமைத்திடுமுன் எம் கவலை தீ
எழில்மயிலில் பறந்து வ தமிழ்க் கவிதை தனிற் பிறந்த த
தனைவணங்கும் யாவர்க்
2. 5 2. 2. 3. 2. 2. .
பலவற்றை ஒன்றாக்குக

12 உ ஆவணிமலர் து பொய் - போவது மெய்” என்பதை நீ நன்கு - செய்யமாட்டாய். நீ இப்போது அனுபவிக்கும். பாரவம் யாவும் நீ முற்பிறவியிலும் இப்போதும் ! இறைவன் தந்தவை. நான் தேடிய தேட்டத்தின் நித்தியமானவர். நித்தியம் என்று காணப்படும் எவன. கருணையுள்ளங்கொண்டு அறம் செய்.. பம் பதி (கடவுள்) புண்ணியங்களை விருப்பு ன்ணங்கள் செயல்கள் யாவற்றையும் இறைவன் னத் தேடி நீ எங்கேயும் போகவேண்டாம். உன் - உணர்ந்து பட்டினத்தடிகள் "எனது மனமே!
னக்கூறுவது நமக்குத்தான்.
ம்.
டென்றிரு! உயர் செல்வமெல்லாம் ம் பார்! நல்லறமு நட்பும் நமக் கிட்டபடி கேயுப தேசமிதே” உபதேசங்களும் கேட்டு உன்னை நல்வழியில் பா உனது செவிகள் இரும்பாலே செம்பாலே
ல் தேரேறி வருக தேரேறிவருக
இறைவா தேரேறிவருக தரேறி வருக எர்வே தேரேறிவருக கீக தேரேறிவருக மீ இளையோய் தேரேறிவருக லைவா தேரேறிவருக - தம் அருள தேரேறிவருக
காை எம். அதானந்தன் !
1 அஸின் குணம்.
வலைக்காக கலங்காலை

Page 16
ஞானச்சுடர் உ 2 ஒருசாண் வயிறு
திரு முருகவே.1
மனித்தப் பிறவி மேலானதென ஒளதை வாகீசர், ஆதிசங்கரர் உட்பட பலர் கூறியுள்6 வேண்டியது மனிதசாதியின் கடமை. மனிதம், ம பிறவிக்கும் இவ்வாய்ப்புக் கிடைக்கவில்லை காந்தி; ஒரு மாட்டின் லூதர்கிங்; அன்னை தெ கோடியில் ஒருத்தர் என்பது பட்டினத்தாரின் 5
அறந்தானியற்று மவனிலுங் 6 துறந்தா னவனிற் சதகோடி u மறந்தா ன்றக்கற்றறிவோ டிரு றிறந்தான் பெருமையை யெ6
பொ.ரை:- திருக்காஞ்சியில் எழுந்த நடத்துபவனைப் பார்க்கிலும் இல்லறத்தை விட் மேற் கொண்டவன் கோடி மடங்கு மேற்பட்டவன் நூறு கோடி பங்கு மேற்கொண்டவன்.அதர்மந் சித்பொருளாகிய தேவரீருடன் விளங்கி, இருவன அழித்தவனது மாண்பை என்னென்று சொல்லே
எண்சாண் உடம்பிற்தலையே
எறும்புந் தன் கையால் எண் எண் சாண் உடம்பில் ஏற்படும் பசியைப் தம் பசியைச், சொன்னதில்லை. மனிதன்தான் திறந்து, “அம்மா பசிக்கிறது” என்று வாய் விட் மனிதன் படும் பாடு. அப்பப்பா, ஏட்டில் எழுத மூலம்பாடி வைத்தார்.
பூணும் பணிக்கல்ல பொன்னு காணும் படிக்கல்ல மங்கைய சேணுங்கடந்த சிவனடிக் கல் சாணும் வளர்க்க அடியேன் |
பசிப்பிணியென்று வர்ணிப்பர் புலவர்கள் எளித்த பின்பு மிஞ்சுவது ஒரு பிடி சாம்பல்த செயல்கள்.
அறிஞர் தயோ ஜெனில் றோமாபுரித் பகல் வேளையிலே இலாந்தரை (விளக்கு) ஏந்தி
துடிப்பான எண்ணம்

12 உ ஆவணிமலர் »
- ஒருசாண் கயிறு ..
5ே இ 8 8 8 8
சா6
பத்
சுட சுக்
மல்
ரமநாதன் அவர்கள் வயார். தாயுமானார் பாவேந்தர் பாரதி, நாவேந்தர் Tனர். மனிதம், மாந்தம், மனிதாய நலம் பேண மாந்தம் ஆறறிவு உயிர்க்கே சொந்தம். வேறெந்தப் - கோடியில் ஒருவர்தான் மாமனிதர்கள். ஒரு ரேசா போன்றோர் மண்ணிற் பிறந்தனர். இவர்கள் கருதுகோள். கோடி யதிகமில்லந் புள்ளத்துறவுடையோன் ந்திரு வாதனையற் ன் சொல்லு வேன்கச்சி யேகம்பனே
திருவேகம்பமாலை! நளியுள்ள ஏகாம்பர நாதனே! இல்லறத்தை -டு நீங்கி (புறப்பற்றை ஒழித்து) துறவொழுக்கம் 1. அவனைப் பார்க்கிலும், அகத்துறவு பூண்டவன் தன்னை விட்டொழிய, நன்னூற்களைக்கற்று, கத் துன்பங்களற்று, யான் என்னும் முனைப்பை வன்.
பிரதானம் என்பார் சாண்
ஒளவை பொறுக்கமுடியாது. எந்த உயிர்ப் பிராணிகளும் [ பிச்சைப் பாத்திரமேற்று பிறர் படலையைத் இக் கேட்கிறான். இந்த ஒரு சாண் வயிற்றுக்காக 5முடியாது. இதைப் பட்டினத்தடிகள் பட்டறிவு
பல
அ
2!
க்குத் தானல்ல பூமிதனைக் மக்கல்ல நற்காட்சிக்கல்ல என் சிந்தை கெட்டுச் டுந்துயர் சற்றல்லவே
பட்டினத்தடிகள் பாடல்: 89 - எனவே பசிதீர்ப்பது நம் கடமை. இவ்வுடம்பை
ன். இதற்காக எத்தனை மனிதத்தனங்கெட்ட .
 ேத எ வ க எ 8 ே
தெருவிலே அமைந்த பாலமொன்றில் பட்டப் க்கொண்டு ஒரு மனிதனைப் பார்க்கத்திரிந்தாராம்.
சோககீதம் பாடாது.

Page 17
வா
தேர்
ண்
தப்
ஒரு
கள்
ஞானச்சுடர் உ ஒருநாள் ஒரு மனிதனின் முகத்தை இலாந்தரை காலால் உதைந்த வேளை “இன்று தான் ம இன்று இந்த மானுடம் படும் பாடு. ஏச்சுப் பி எங்கும் போர்மூட்டம், எங்கும் பிணக்காடு, எங்கும் படுகொலையை விஞ்சிய படுகொலைகள். ம சகவாழ்வு எப்போது மலரும் என்ற ஏக்கத்தோ இதை ஆழமாகப் பார்த்தால் உண்மை நிலை
பட்டினத்தாரும், ரமணரும் ஒரு கோடி சாண் உடம்பின் அம்மணத்தை மறைக்க ஒரு பத்தும் பறந்து போகும். பொறுமை இழந்து த இறுதி யாத்திரை கோமணக் குண்டியோடதான். சுடலை சமரசம் உலாவும் இடமாகக் கவிஞர் சுக்குள்ளே தான் மனித வாழ்க்கை. "ஆரம்ப மண்ணுக்குள்ளே” எனப் பட்டுக்கோட்டை பா நிலமே சொந்தமடா” என்பது கண்ணதாசன் க
இவ்வண்ணம் மனித வாழ்க்கையை ரே விரத்தியும் ஏற்படுகின்றது. பஞ்சமும் நோயு வேறினியார்க்கோ என்பது விரக்தியின் வெளிப்
போரிலாத ஒரு உலகம் எப்போ வரும் பல. தெய்வங்கள் பல. எங்கும் எதிலும் போரா அடிவாரத்திலே தாழ்ந்த உள்ளங்கள். பொற்தோ உண்டியலை நிரப்பும். பசியாகிய உண்டியலை
எண் சாண் உடம்பு, ஒரு சாண் வய இப்படிச் சிந்தித்து செயற்படுவோம். நடந்து 65 அசை மீட்போம். ஒளிமயமான எதிர்காலம் பிறக் பாரதிவாக்கைச் செயற்படுத்துவோம். பசி பறக்
ல! தை
கம் வன்
று,
பை
நம்
க
ஒரு வழிப்போக்கன் தான் அடையவேண் எண்ணிக்கொண்டு போவானாயின், அவனுக் முற்றாக மறந்து விடுவான். அவன் சேருமிடத் அறிந்து துணைவன் என்று மகிழ்வான். அதுே உணரும் அறிவிருக்கவும், அதை உலக இன் நினைப்பதில்லை. இந்த ஆன்மாக்கள் ஒரு
அறியும் சக்தியில்லாதன. அவைபோல வேறொ சக்தியில்லாமல் நிற்கின்றன. சில காலம் 6 கெட, இவை திருவருளை அறியும் ஆற்றவை
பி : 4 :34)
|
காலம் தவறினால் 6

12 உ ஆவணிமலர் ப் பிடித்துப் பார்த்தாராம். அப்போ அப்புத்திஜீவி ) இதப்பிறவியைக் கண்டேன்” என்று சிரித்தாராம். ணைப் போர் ஒருபுறம். மறுபுறம் கொலைகள், அவலஓலம். இந்தியாவிலே நடந்த வாலியன்பர்க் னிதம் மிருகமாகிறது. போரில்லாத சமாதான டு நடைப்பிணமாக ஊடாடுகிறது மனித சாதி. - தெளிவாகும். பணத்துண்டு போட்டுத்தான் வாழ்ந்தனர். எண் சாண் துணி போதும். அதேபோலப் பசிவந்திடப் ற்கொலை செய்ய ஒரு சாண் கயிறு போதும். அரசனென்ன, ஆண்டியென்ன பேதமேயில்லை. கண்ணதாசனுக்குத் தென்பட்டது. எட்டடிக்குச் மாவதும் பெண்ணுக்குள்ளே ஆடியடங்குவதும் 1 டினார். "ஆடியடங்கும் வாழ்க்கையடா, ஆறடி ! கவிதையடி. நாட்டம் விடும் போது வாழ்க்கையில் வெறுப்பும்
ம் நின்னடியார்க்கோ பாரினில் மேன்மைகள்: பாடன்றோ. மோ தெரியாது. சமயங்கள் பல. சாத்திரங்கள் ட்டம். வானுற ஓங்கிய கோபுரங்கள், தூபிகள். நம், வெள்ளிவாகனங்களும் பசியைத் தீர்க்காது. > நிரப்ப வேண்டும். சிறு, ஒரு சாண் கயிறு, ஒரு கவளம் சோறு பந்த பாதையை கடந்து வந்த துன்பங்களை கட்டும். வயிற்றுக்குச் சோறிட வேண்டும் என்ற கட்டும்.
டிய இடத்திலே கண்ணுள்ளவனாய் அதையே , தப் பின்னே துணையாகப் போகின்றவனை த எண்ணானாயின், தன்னுடைய துணையை பாலச் சில ஆன்மாக்களுக்குத் திருவருளை ங்களிலே கண்ணாயிருத்தலால் திருவருளை வகையானவை. ஐம்பொறிகள் ஆன்மாவை ந வகை ஆன்மாக்கள் திருவருளை அறியுஞ் சன்றபின், ஆவணப்பீடை வேண்டிய அளவு :
ப் பெறும்.
கொழும்பு தமிழ்ச் சங்கிசைவநீதிகலாம் தவறாகும்.
அடுப்பு .

Page 18
ஞானச்சுடர்
திருவல் 8 சிவனது துல்
(தில்லையில இணைக்
கநூற் செல்வர்பண்
(யாழ்ப்
வேதியன் றொகையெ தோற்றமுஞ் சிறப்பு ப மாப்பே ரூழியு நீக்கம் சூக்கமொடு தூலத்து தெறியது வளியிற்
கொட்கப் பெயர்க்குங் பதவுரை:-
தெரியின்-ஆராயுமிடத்து, வேதியன் ெ கூட்டத்தோடு திருமாலினரின் கூட்ட மிகுதியும் நிற்றலும். ஈற்றொடு புணரிய மா பேர் ஊழியும் கூடிய மிகப் பெரிய ஊழிக்காலமும், நீக்கமும் - நிலையும்- அவரும் அவையும் முன்போல நி தூலத்து- சூக்கும் நிலைக் கண்ணும் தூலநி வளியின் - சுழல் காற்றினால் வீசப்பட்ட- சுழல் கொட்க பெயர்க்கும் குழகன்- அவரும் அவைய
அழகினையுடையவன்.
இதனாற் பெருந் திரனினரான படைப் காத்தற் கடவுளரும் அவர்களாற் செய்யப்படு வாழ்நாளில் இடையிடையே உண்டாகும் ஊழி முடிபாகிய மிகப் பெரிய ஊழிக்காலமும் : தோன்றுதலும் நிலை பெறுதலும் ஆகிய இ ை என இறைவனது வரம்பிலாற்றல் கூறியவாறு.
தெரிதல் - ஆராய்தல். “தெருளுற நோக் இப்பொருட்டாதல் காண்க. வேதியன் - வேதத்ன (எனக் கல்லாடத்து (25 : 13) வருதலுங் க
அன்பு இருந்தால்.

012 உஆவணிமலர் து
டே
கடவ
பப்பகுதி |
மால (சாழ்
படை சூக்குமத்தை வியந்தது
திருக் நளிச் செய்யப்பட்டது
காத்
- மால தறளாசிரியப்பா - மறைந்க
ஊழி 2தர்சுஅருளம்பலவனார் அவர்கள் 1 என்ற பாணம் காரைநகர்)
பாடு மாலவன் மிகுதியும் மற்றொடு புணரிய ) நிலையுஞ் ச் சூறை மாருதத்
இர ை
ஊழி
குழகன் முழுவதும்...
ஊழி
- நீக்க
தாகையொடுமாலவன் மிகுதியும் பிரமர்களின் , தோற்றமும்- படைப்பும், சிறப்பும் - சிறந்து - இடையிடையே உண்டாகும் அழிவுகளோடு அவ்வூழிக்கால நீக்கத்தின் பின் தோன்றுதலும், - லைபெறுதலும்ஆகிய இவைகள். சூக்கமொடு ! லைக் கண்ணும், சூறை மாருதத்து எறியது ) காற்றின் கண் அகப்பட்ட பொருள்கள்போல, பும் சுழலும் வண்ணம் நிலை பெயரச் செய்யும்
சிவகு
எனட் அகம்
புக் கடவுளரும் மிகுதியாக உள்ளவர்களான நம் தோற்றமும் நிலைபெறும், அவ்விருவர் ! க் காலங்களோடு கூடிய அவர்களின் வாழ்நாள் அதன் நீக்கத்தின் கண் அவரும் அவையும் ! வகள் மாறிமாறிச் சுழலுமாறு சுழற்றும் குழகன் .
நன் என்ட
சுழர்
எனத்
கித் தெரியுங்கால்” (கலி 140 : 31) என்புழியும் - த அறிந்த பிரமன். "வேதியன் முதலாவமரரும்” . எண்க. ஒவ்வொரு அண்டத்திலும் படைத்தற் |
அன பேர குழ
ஆகாததும் ஆகும்.

Page 19
லர் ஞானச்சுடர் உரை 20
கடவுளரும் காத்தற் கடவுளரும் ஒவ்வொருவர் மாலவன் மிகுதியும்” என்றார். மாலவன் - திருமால். (சாழல் 6) என வருதலுங் காண்க. மிகுதி - 6 படைப்பு. "தோற்றநிலை யிறுதி கட்டுவீ டெ திருக்கோவையார் உரையகவலிலும் (6-7) இப்6 காத்தற்றொழிலாற் சிறந்து நிலைபெறுதலை உண இ மாலவன் மிகுதிக்குச் சிறப்பும் நிரனிறையாகக்
ஈறு என்றது மாப்பேரூழிக்கு முன்னர் இது (ஊழிக்காலத்தில் தோற்றமும் சிறப்பும் முடிவல
என்றார் எனினுமாம்.
"இறுதியாங் காலந் தன் உறுதியின் நின்றா ரெல்
பன்
து
மாப்பேரூழி என்றது சர்வசங்கார காலத் இரண்டு அடுக்கி நின்று மிகப் பெரிய என்னும் 6 ஊழிக்கால நீக்கத்தின் பின் தோன்றுதலை உணர் ஊழிக்காலத்தின் பின் தோன்றுதலும் நிலை 6 "நீக்கமும் நிலையும்” என்பவற்றை வைத்து ஓதினா
"அவன் அவள் அதுவெ றோற்றிய திதியே ஒடுங்
அந்த மாதி யென்மனார் எனச் சிவஞானபோதத்தும் 'ஒடுங்கின ! சிவஞானபாஷ்யத்தும் (2ம் அதிகாரம்) வருவ வடசொற்றிரிபு. தூலம் - ஸ்தூல என்பதனுமறிக
மாருதம் - காற்று, சூறை மாருதம் - சுழல் எனப் பிங்கலந்தையில் (1: 30) வருதலுங் கா அகப்பட்டுச் சுழலும் பொருளை உணர்த்தியது. நன்பெரும் பரப்பின், விசும்பு” (பதிற் 17.12.3) என என்பது அண்டங்களும் அண்டத்தலைவர்களும் ரே சுழற்சியைக் குறித்து நின்றது. குழகன் - அழக எனத் தேவாரத்து வருதலுங் காண்க.
உலகமும் உயிரும் சர்வசங்கார கால அவை மீளத்தோன்றிய தூலநிலைக்கண்ணும் அ பேராற்றலைச், "சூக்கமொடு தூலத்துச் சூறை மாரு குழகன்” என்பதனால் அருளிச் செய்தார்.
3. 0, 5. 8. 5. 2. ரூ. 8
நற்செயல்களையே நா

12 உ ஆவணிமலர் உளராதல் பற்றி * வேதியன் றொகையொடு , "அலரவனு மாலவனு மறியாமே யழலுருவாய்” - ண்ணின் மிகுதியைக் குறித்தது. தோற்றம் - 3 ன்னு, மாற்றருஞ் செயல் வழி” என்னும் பாருட்டாதல் காண்க. சிறப்பு என்றது ஈண்டுக் பர்த்தியது. வேதியன் றொகைக்குத் தோற்றமும், கொள்க. டையிடையே உண்டாகும் அழிவுகளை இனி, டதலின் “ஈற்றொடு புணரிய மாப்பேரூழியும்” .
மனில் ஒருவனே இருவ ருந்தம் எனின் இறுதிதான் உண்டா காதாம்”
எனச் சிவஞானசித்தியாரில் வருதலுங் காண்க. 2
தை மா பேர் என்னும் ஒரு பொருட்சொற்கள் - பாருள் தந்து நின்றன. நீக்கம் என்றது ஈண்டு ; த்தி நின்றது. நிலையென்றது நிலைபெறுதலை, பேறுதலும் நிகழுதலின் மாப்பேரூழியின் பின் | 1. மாப்பேரூழியில் ஒடுங்கி மீளத் தோன்றுதலை.
னும் அவைமூ வினைமையிற் கி மலத் துளதாம் புலவர்” (சூத்.1) சங்காரத்தினல்லது உற்பத்தியில்லை' எனச் எவற்றாலு திரிபு. சூக்கம். சூஷ்ம என்னும்
) காற்று. "சூறை வளியே சுழன்றெழுகாற்றே”
ண்க. வளி என்றது ஈண்டு வெளியின்கண் . கொட்கல் - சுழலல். " கடுங்கால் கொட்கு, புழியும் இப்பொருட்டாதல் காண்க. கொட்க நாற்றுதலும் நிலை பெறுதலும் அழிதலுமாகிய கன். 'கூற்றமுதைத்த குழகன்' (ஞான 23:9) !
ந்து ஒடுங்கிய சூக்கும நிலைக் கண்ணும், - வற்றை நிலைபெயரச் செய்யும் இறைவனது : தத், தெறியது வளியிற், கொட்கப் பெயர்க்குங்
(தொடரும்.
(தோறும் செய்க.

Page 20
ஞானச்சுடர் உ 2
வாழ்க்கையி
திரு இரா. ச "பிறருக்கு உபகாரம் செய்வ
பிறருக்கு தீங்கு நினைப்பதே "பிறருக்கு உபகாரம் செய்யா விட்டாலு “உதவி வேண்டாம் உபத்திரம் கொடுக்காமல் ! நிறைய வழக்கில் இருக்கின்றன.
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே நம இறப்பு என்ற சொல்லும் உள்ளது. பிறப்பு என்பதை நீக்கி விட்டால் மிஞ்சுவது இறப்பு கொண்டே இருக்கின்றான். இந்த உண்மையை எண்ணி ஏமாந்து போகிறார்கள்.
நாம் எப்படி வாழ வேண்டும் என்ப புராணங்கள், ஆகமங்கள், இதிகாசங்கள், இவையெல்லாம் நாம் வாழும் வகையையே நடப்பதில்லை. பல மகான்கள் வாழ்ந்து காட் காலையில் துயில் எழுவதிலிருந்து இரவு 1 இறைவன் நினைவோடேயே செய்து நம்முன்
ஒவ்வொருவரும் வாழ்க்கைத் தத்துவத் என்ன என்பதையும் அறிந்திருக்க வேண்டும். ! கிடைத்து விட்டது. மனிதனாக வாழ்ந்துதான் அ நமக்குச் சுதந்திரம் உண்டு. தேவனாக வாழநி அமைத்துக் கொள்ள சர்வ சுதந்திரமும் கையிலேதானுண்டு.
வாழ்வு சாரமுடையது, ஆனந்தம் வாழத்தெரிந்தவர்களுக்கு,
"வையத்துள் வாழ்வா
வானுறையும் தெய்வ என்பது தெய்வப்புலவன் வள்ளுவன் இல்லறம் நடத்தி வாழ வேண்டிய முறையி முயற்சி செய்யாமலேயே வானத்திலுள்ள தத்துவத்தை உணர்ந்தவனால் நல்வாழ்வு வ
தத்துவம் என்ற சொல்லுக்குப் பொரு நிலை என்ன? என்று அறிந்தால்தான் வாழ்க்
நாங்கள் ஆன்மாக்கள். இந்த உணர்வுதான் !
மைம் 6

பி2 உப ஆவணிமலர் ஞா
20)HFHIII
ாந்தன் அவர்கள் து புண்ணியம் த பாவம்.” பம் பாதகம் இல்லை. தீமை செய்யாதிருப்பாயாக” இரு” என்பன போன்ற வாக்கியங்கள் நம்மத்தியில்
உனா அறி வாழ இழி தேவ சுவர் அது
து வாழ்க்கை. பிறப்பு என்ற சொல்லுக்குள்ளேயே என்ற சொல்லின் முதல் எழுத்தாகிய "ப்” பிறந்த கணம் தொடக்கம் மனிதன் இறந்து அறியாதவர்கள் தாம் வாழ்ந்து கொண்டிருப்பதாக
கை! சொ ஏற்ற ஆன
வா
வன்
அன
கதைக் கூறும் நூல்கள் ஏராளம். வேதங்கள், | திருமுறைகள், சாஸ்திரங்கள், நீதி நூல்கள் ப கூறுகின்றன. நாம் படிக்கிறோம் படித்தபடி டினார்கள். அதையும் பின்பற்றத்தவறிவிட்டோம். படுக்கப்போகும் வரை ஒவ்வொரு காரியமும் னோர்கள் செயல்பட்டார்கள். தை உணர வேண்டும். வாழ்க்கையின் குறிக்கோள் நாம் விரும்பியோ விரும்பாமலோ மனிதப் பிறவி ஆகவேண்டும். மிருகமாக வாழவேண்டும் என்றாலும் னைத்தாலும் வாழலாம். நமக்கு நமது வாழ்வை
இருப்பதனாலே வாழ்வும், தாழ்வும் நமது .
ஒது.
அத் ஒரு
மயமானது. சுகம் நிறைந்தது. யாருக்கு...?
கனடா.
பங்கு வாழ்பவன் த்துள் வைக்கப்படும்" 1 வாக்கு, உலகத்தில் மனைவி மக்களோடு
ல் வாழ்கின்றவன் அதற்கென்று அவன் வேறு . தெய்வத்தோடு சேர்க்கப்படுவான். வாழ்க்கைத் எழமுடியும்.
ள் உண்மை என்பது ஆகும். எமது உண்மை ! கைத்தத்துவத்தை விளங்கிக்கொள்ள முடியும். எமது உண்மையான நிலை.
இதனியாகவும் அரு.

Page 21
லர் ஞானச்சுடர்பயா உ 20
பாக”
யில்
1ாயே “ப்” இந்து
தாக
கள்,
கள், மகள் தபடி
டாம். மும்
இன்று உலகில் நடைபெறும் தீமை உணர்வின்மையே ஆகும். தன்னை ஆத்மா என் அறிய முடியும். தன்னை அறிந்தவன் தலைவ வாழத் தெரியாதவர்கள் பூவுலகையும் கு இழித்துரைப்பார்கள். இந்த உலகத்தில் கர்ம தேவ உலகத்தில் அது முடியாது. எவ்வளவு சுவர்க்கத்தில் இருக்கலாம். அதனால் அதற்குப்
அதுவும் மனித ஜன்மத்திற்குத்தான் உண்டு.
நமது ஒவ்வொரு உறுப்புக்கும் இரண்டு கையினால் பூஜை செய்யலாம் அல்லது பிறரை சொல்லலாம். பக்தி செய்யவேண்டும் என்றாலும் ஏற்ற இடம். நம்மாழ்வார், " எனக்குப் பரமசு ஆனந்தமாக இருந்து விடுகிறேனே” என்றார்.
மலை போன்ற துன்பக் குவியலினு வாழ்நாளெல்லாம் வீணாகின்றது. இன்ப வாழ்வு
"இறைகளோடு இசைந்த இல்
இன்பத்தோடு இசைந்த வாழ் ஒரு மரத்தில் உள்ள இலை போன்றது வரை இலைக்குப் பசுமையும், பெருமையும் உல்ல அலையுண்டு, காலால் மிதியுண்டு மேட்டிலும் ஒதுக்கப்பட்டு மக்கி மடிகின்றது. ஆண்டவன் அதற்கு அழகுண்டு- ஆற்றலுண்டு. தொடர்பு ஒருநதி போல ஓடிக் கொண்டிருக்கவேண்டும். தே பிறருக்குப் பயன் கிடைக்கும். நீரின் நோக்கம் . அதுபோன்று வாழ்க்கை என்பது இறைவன் என் கொள்ள வேண்டும். சின்ன இள அழகுடைய என
மன்னவனே என்னவளே வண்ண மயில் அமர்வோலே
நல்லருள் புரிய வேல்- எ தன்னி கரிலாப் பெருமான் த
என்னகத்து அமர்ந்து தி முன்னை வினை நீங்கிவிட
சந்நிதி வேலாய் அமர்ந்து
நாள்
றவி லும்
வை மது
த.....
பாடு
வறு
கத்
மை பும்.
தொடங்குவது மனிதன்

12 உஆவணிமலர்
மகளுக்கெல்லாம் முக்கிய காரணம் ஆத்ம Tறு உணர்ந்து கொண்டவர் தான் ஆண்டவனை னை அறிவான் என்று சொல்வது இதனையே. றைசொல்லுவார்கள். மானிட வாழ்வையும் மானுஷ்டம் செய்து நற்கதியை அடையலாம். புண்ணியம் செய்கிறோமோ அவ்வளவு காலம் 1 போகத் தவம் பண்ணுகிற இடம் பூவுலகமே.
கவித சக்தியைப்பகவான் கொடுத்திருக்கின்றார். | அடிக்கலாம். நாவினால் பகவான் நாமத்தைச் தவம் செய்ய வேண்டும். அதற்குப் பூலோகமே கம் எதற்கு இங்கேயே பாசுரங்களைப் பாடி !
எடே கடுகளவு இன்பத்திற்காகவே மனிதன் சிற்குச் சுந்தரர் இலக்கணம் தருகின்றார்.
பம்
து வாழ்க்கை. மரத்துடன் சம்பந்தம் இருக்கும் ன்டு. மரத்திலிருந்து பிரித்துவிட்டாலோ காற்றால் பள்ளத்திலும் உருண்டோடி செத்தை என்று என்ற மரத்துடன் தொடர்பு இருக்கும் வரை நீங்கினால் அழிவுதான். வாழ்க்கை என்பது ! தங்கி நிற்கக்கூடாது. ஓடிக்கொண்டே இருந்தால், அது தோன்றிய கடலைச் சென்று அடைவதே.. ன்ற கடலை அடைவதைத் தன் நோக்கமாகக்
ர்ணரியஎழிலுடைய [-முருகேசா ஈவள்ளிமணப் பெருமாளே : கெக் கொண்டாயே தமிழ்வளர் புகழ் நாதன் னம்- அருள்வோனே முழுமதிமுக அழகுபெற 5- பெருமாளே
-சி. தனபாலசிங்கம்
முடிப்பது இறைவன்.

Page 22
ஞானச்சுடர் உ ஆகமம் சாராத வ
செல்வி த. அம்பாலி இந்து சமயத்தின் வழிபாட்டு முறை சிறப்பான இடத்தைப் பெறுகின்றன. ஆகமம் கூ இடம் பெறும் வழிபாட்டு முறை ஆகமநெறி சார் ஆகமங்கள் கூறி நிற்கும் விதிமுறை எதனைப் முறையில் அமையாது சாதாரண பாமரமக்க சமயவழிபாட்டு முறைகளே ஆகமம் சாராத வழி ஆகமம் கூறி நிற்கும் வழிபாடானது பெரு வைத்து நிகழ்த்தப்படுகிறது.
- ஆகமநெறி முறைசாரா வழிபாட்டுமுறை தெய்வீகநிலைப்படுத்தி மிக எளிமையான முறை இவ்விரு வழிபாட்டு முறைகளும் இந்தியா, இல் தொன்மையான காலம் முதல் இற்றை வரைக்கு
இவ்வகையில் ஆகமநெறிமுறை சாராத முக்கியத்துவத்தினை நோக்கும் போது ஆக ஆலயங்களில் பூசை பக்தி மார்க்கமாக நட நடத்தப்படும் பூசையும் பெற்றுக்கொள்ளப்படும். செய்வோராயின் ஆகம முறைப்படி செய்வார். | தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வந்த நல எனப்படும் ஆகமம் சாராத முறையில் கட்டப்ப அமைக்கப்படும். இவ் ஆலயங்களில் ஆகமழு அலங்காரத் திருவிழாவே நடைபெறும்.
மேலும் ஆகமம் சாராத கோயில்கள் என்பவற்றால் உருவம் பிடித்து வைத்து பொ வழிபாடு செய்வர். வழிபடுகின்ற போது மும்பு இரு மருங்கிலும் குட்டிக்கைகளை மாற்றி செ " இட்டு வழிபாடு செய்வர். இதற்கு கூட மரபுவ
- தென்பொதியமலை நோக்கி நடந்த அக் கடவுள் காகம் உருவாய்ச்சென்று கவிழ்த்தார் ! சிறுவன் வடிவு கொண்டு ஓட, அகத்தியர் 2 அச்சிறுவனை குட்டுவதற்குத் தொடர்ந்தார் என்ற உண்மை வடிவத்தைக் காட்டியபொழுது அகத் குட்ட ஓங்கிய கரத்தால் தன்தலையில் குப் தலையில் குட்டி வழிபடுதல் வழக்காயிற்று என் திருவுருவை, சாயலைக் கண்டவுடனேயே பிள்ளையாரை வழிபடும்போது மூன்று முறை
மற்றவரை மகிழ்வித்தால்

12 உல ஆவணிமலர் ஞா பொட்டு மரபில் வி
வாக் முப்பு கொட
கா அவர்கள் களில் இரண்டு வழிபாட்டு முறைகள்! 3 நிற்கின்ற விதிமுறைகளுக்கமைவாக த வழிபாட்டுமுறை எனவும் இத்தகைய ம் அனுசரிக்காது திட்டமிட்ட ஒழுங்கு ளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பாட்டு முறை எனவும் வழங்கப்படுகிறது. ம்பாலும் திருக்கோயிலை மையமாக
வளர் தொ. ஈடுப( பாடு6
- மதன்
இயிலே இயற்கையின் ஒவ்வொரு கூறுகளையும் யில் மேற்கொள்ளப்படும் வழிபாட்டு முறையாக லங்கை முதலான நாடுகளில் மிகவும் தம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. 5 வழிபாட்டு மரபில் விநாயகர் பெறும் கமம் சாராத முறையில் கட்டப்பட்ட த்தப்பட்டதுடன் சாதாரண மக்களால் இவ் ஆலயங்களில் குருக்கள் பூசை குருக்கள் அல்லாதவர் பூசை செய்யும் போது டமுறைகளைப் பின்பற்றுவர். மடாலயங்கள் ட்டகோயில் மூலஸ்தானம் ஓடுபோட்டு றைப்படி கட்டப்படுவதில்லை. இங்கு
சாண வழக் வண வரில விட்டு
செல்
அதி
தொ
சான
அறு தே
ஞா
ம ை கொ
விந
சிற
ல் சந்தனம், மஞ்சள் மா, சாணம் | ங்கிப்படைத்து ஆடல், பாடல் மூலம் முறை கைகளை நேராக நெற்றியின் விகளைப் பிடித்துத் தோப்புக்கரணம் பக் கதைகள் பல கூறுப்படுகின்றன. கத்தியரின் கமண்டல நீரை விநாயகக் என்றும் கவிழ்ந்த பின் ஒரு பார்ப்பனச் னது கையை முட்டியாகப் பிடித்து ம், அச்சிறுவனாகிய விநாயகர் தமது நியர் மனம் பதைத்துச் சிறுவனுக்குக் டிக் கொண்டார் என்றும், அதனால் றும் கூறுவர். இவ்வழக்கு பிள்ளையார் தட்டப்பட்டுத் தியானிக்கப்படுகிறது. குட்டி கீழே குந்தி எழுவதும் மனம்,
சன செ
விர
பூம்
பல யே
(9 2
தி மகிழ்ச்சி அடைவாய்.

Page 23
லர் ஞானச்சுடர் உ 20
9 8 ப
க
வாக்கு, காயம் ஆகிய மூன்றையும் குட்டி அடக் முப்புரிநூல் ஊசிக்காதுக்குள் புகாதது போல, சித கொடாமல் விக்கினங்களை உண்டு பண்ணி 6
விவசாய வளர்ச்சி பெறத் தொடங்கிய வளர்ச்சி பெற்றது. ஏனெனில் பயிர்களை அழி தொடர்புடையவை என்பதால் விவசாயிகள் ம ஈடுபடுவதைக் காணமுடிகிறது. இதன்போது வி பாடுவதும் குறிப்பிடத்தக்கது. அவ்வகையிலே
"பிள்ளையாரே வாரும், பிழை
'மழைவரக்கண் பாரும், மகாதே எனும் பாடல் அடிகளினை நோக்கல் மதங்களிலும் செல்வாக்குப் பெற்றவராக விநா.
மார்கழி மாதத்திலே, கோயிலின், வீட்டி சாணத்தினாலே பிள்ளையார் பிடித்து வைத்து
வழக்கம் காணப்படுகின்றது. இவ்வாறு வீட்டு வா வணங்கி வந்த பிள்ளையார் எல்லாவற்றையும் சே வரிசையாக வைத்து பூசை செய்தபின் அவற் விட்டுவிடுதல் வழமை. ஆனால் இது இக்காலத்தில்
ஆலயமாயினும் வீட்டுக்கிரியைகள் அ செலுத்தப்படும். எந்தக் காரியத்தைச் செய்யும் அதில் அறுகம்புல் செருகி விநாயகரை வழிப தொடங்கப்படும். பிள்ளையாரை எழுந்தருளப் சாணத்தினாலோ, மஞ்சள் மாவினாலோ, புர் அறுகம்புல்லினையும் அதில் வைத்து எழுந் தேவையில்லை. நினைத்த மாத்திரத்திலேயே 6
ஆற்றங்கரைகளிலும், குளக்கரைகளிலு ஞானஆட்சி புரிகின்றார். கிராமிய மணம் பெற்ற மடைபரவி தொப்பை அப்பனை வணங்கும் கொழுக்கட்டை, அவல், பொரி, கடலை போன் விநாயகருக்கு விருப்பமான பூசணிப்பூவால் பூசி சிறப்பாகும்.
மேலும் விநாயகரை வழிபட்டால் சனிபக சனிஸ்வரனுக்கும் பிரியமானது வன்னிமரம். வ செய்து வந்தால் நம்முடைய பாவச் சுமைகள் ( விநாயகப்பெருமானுக்கு உகந்தது. இவர் பிரம்மச்க பூமாலை அணிவது வழக்கத்தில் உள்ளது. இ
மங்கள் காரியங்களான திருமணம், தொடங்கப்பெறுமுன் அரைத்த மஞ்சளினால் 6 அணிவித்து அறுகு சாத்தி வணங்கப் பெற்று !
2
பாறாமை பொல்லா
11

அக்காழும்பு தமிழ்ச் சங்கதி 2 உஆவணிமலர் கி ஆள்வதைபே குறிக்கும். குலைந்து போன றுண்ட மனம் மொழி மெய்கள் காரியசித்தியைக் படுவனவாம்.
காலத்திலிருந்து விநாயக வழிபாடு சிறப்புற | க்கும் எலி, யானை என்பன விநாயகருடன் கவும் பயபக்தியுடன் விநாயக வழிபாட்டில் 1 வசாயிகள் விநாயகரை நினைத்து பாடல்கள்
வாராமல் காரும், வன் மகனே......' எம். அத்துடன் பௌத்தமதம் போன்ற பிற பகர் விளங்குவதைக் காணமுடிகின்றது. ன் வாயிலிலே இடப்படும் கோலத்தின் நடுவே அவருக்குகந்த அறுகம்புல் சாத்தி வழிபடும் யலில் அழகான கோலத்தின் நடுவே வைத்து =மித்துத் தைப்பொங்கல் தினத்தன்று அவற்றை . றை எடுத்துச் சென்று குளம், ஆறு, கடலில் > அநேக இடங்களில் வழக்கற்றுப் போய்விட்டது. ஆயினும் விநாயகருக்கே முதல் வணக்கம் |
போதும் சாணத்தால் பிள்ளையார் பிடித்து டுவர். பிள்ளையார் சுழி இட்டு எக்கருமமும் பண்ணுவது மிகவும் இலகுவானது. பசுவின் 3று மண்ணினாலோ பிள்ளையார் பிடித்து தருளப் பண்ணலாம். ஆடம்பரம் எதுவும் எழுந்தருளுவார்.
ம் மருத, அரச மரத்தடியிலும் விநாயகர் விநாயகர் ஆலயங்களில் மோதகம் அவித்து, காட்சி அற்புதமானது. மேலும் மோதகம், றன படைக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி - த்துச் சிதறு தேங்காய் அடித்து வழிபடுவது
வான் தொல்லை இருக்காது. கணபதிக்கும், னிமர இலைகளால் விநாயகரை அர்ச்சனை | தறையும் என கூறப்படுகிறது. வெள்ளெருக்கு ரியாக இருப்பதால் இவருக்கு வெள்ளெருக்கு தில் விநாயகர் விரும்பி உறைகிறார். கணபதி ஹோமம் முதலான நிகழ்ச்சிகள் (1) விநாயகர் பிடித்து வைக்கப்பெற்று குங்குமம் பருகிறார். தைப்பொங்கல் நன்னாளில் புதிய தொரு தீய சக்தி.

Page 24
ஞானச்சுடர் 2 அடுப்பில் பானையில் அரிசியிட்டுப் பொடி பசுஞ்சாணத்தால் பிள்ளையார் பிடித்து வை அணிவித்து வெற்றிலை, வாழைப்பழம் ஆகிய பூசை போன்ற நாட்களில் அரைத்த சந்தா வைத்து அடியார்கள் வணங்கி வருகின்றனர்.
ஆடி மற்றும் தைமாதம் வருகின்ற குத்துவிளக்கு வழிபாடு எனும் திருவிளக்கு விநாயகரை ஆவாகனம் செய்து பொட்டிட்டு 1 காட்டி வழிபடுகின்றனர்.
விநாயகசதுர்த்தி நாளன்று ஆற்றங்கன. நந்தவனம் புற்று முதலான புனித இடங்கள் விநாயகரை பல்வேறு வடிவங்களில் செய்து செய்து வணங்கி ஒற்றைப்படையிலான நாட்க வழிபாட்டினை நிறைவு செய்து வருகின்றனர்.
- கட்டடவேலைகள் தொடங்கப் பெறும் விநாயகராகப் பாவனை செய்து பூசனை கெ மரபு. இது தவிரக் கிராமப்புறங்களில் மரத்தடிக செய்து வணங்குகின்றனர்.
- மங்களகாரியங்களில் புதுநெல்லைப் அதன்மீது பச்சரிசியினைப் பரப்பி செம்பு, பித் ஒன்றால் ஆன கலசத்தை முப்புரிநூலால் சுற்றி மாவிலை, தேங்காய், கூர்ச்சம் ஆகியவற்ை செய்து வழிபடுதல் மரபு.
மற்றெல்லா மூர்த்திகளுக்கும் நி உதவாதனவாகும். ஆயின் பிள்ளையார் விரு அறுகாகும். தன்னை அண்டி வழிபடுவோருக்கு அளிப்பவர் என்பதைக் காட்டுவது இதுவாகும்
அர்ச்சனை செய்யும் அறுகு ஒரே ! வேண்டும். இம்மூன்றும் ஊசிமுனையாகவும் இருக்கும். எடுத்த காரியங்களில் விக்கினமின காயம் ஆகிய மூன்றையும் கூர்மைப்படுத்த ஒற்றுமைப்படுத்தி அடக்கமாக ஒரே சிந்தனையி மேலும் பிள்ளையாருக்கு அர்ச்சிக்கப்பட்ட அ
கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
- மரங்களின் அடியிலே சுயம்பாகத்தே இவ்வழிபாடு இந்தியாவிலே இன்றும் பிரசித்த அடிவாரத்திலும் மற்றும் திருநாரை ஊரிலும், 6 தோன்றியவை. இன்றும் கூட தாய்லாந்தில் மு கருவளத்தினை வழங்குபவராக நினைத்து வ
தோல்வியைக் கண்டு

12 உ ஆவணிமலர் ஞா பகல் பொங்குவதற்கு முன்னதாக பெண்கள்
எனக் த்து அறுகம்புல் செருகிச் சந்தனம், குங்குமம் ! வற்றைப் படைத்து வழிபடல் மரபாகும். சரஸ்வதி
முடி. மத்தை உருண்டைப் பிள்ளையாராகப் பிடித்து
உன சிறப்
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மகளிர்
வழிபாடு செய்கின்ற நிலையில் விளக்கில் மாலையணிவித்து அருச்சனை செய்து தூபதீபம் !
ஏற்று
விை அக்6
ர, குளக்கரை, கடற்கரை மற்றும் மலையடிவாரம் பில் இருந்து எடுக்கப்பட்ட களிமண் கொண்டு இல்லம்தோறும் வைத்து அபிஷேக ஆராதனை ளில் நீர்நிலைகளில் அதனைக் கரைத்துத் தம்
பெற்
மந்தி ஆர.
முன் கட்டடத் தொழிலாளர்கள் செங்கல்லையே சய்து முதற்கண் அவற்றை எடுத்து வைத்தல் களில் செங்கற்களையே விநாயகராப் பிரதிஷ்டை
பரப்பி அதன்மேல் வாழையிலையினைவிரித்து! ந்தளை, வெள்ளி, பொன், மண் ஆகியவற்றுள் ! 1 சந்தனம், குங்குமம் வைத்து புனித நீரைநிரப்பி ற வைத்து விநாயகரைக் கும்ப ஆவாகனம்
லத்தில் விழுந்த இலைகளும் பூக்களும் bபுவது யாவரும் மிதித்து நடமாடும் புல்லாகிய எளிதில் வந்து இன்பம் விளைவிக்கும் பேற்றை
25 3 2
மாது கு
காம்பில் மூன்று கவருடையனவாக இருத்தல் இருக்கும் அல்லது அடியில் ஒன்று சேர்ந்து எறி வெற்றிபெற விரும்புவோர் மனம், வாக்கு, ல் வேண்டும் என்பதையும் இம்மூன்றையும் > வைத்திருக்கவேண்டும் என்பதைக் குறிக்கிறது. ! றுகின் மகிமையை உணர்த்தப் பல கதைகள்
நிே வி
நா.
கா
ன்றும் விநாயக வழிபாடும் காணப்படுகிறது.
பெற்று விளங்குகின்றது. மருதமலை மலை ? ற்றிருக்கும் விநாயகர் திருவுருவங்கள் சுயம்பாக ரமுருக்க மரத்தின் கீழ் அமர்ந்துள்ள விநாயகர் ழிபடப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
சா
புவண்டு விடாதீர்கள்.

Page 25
களிர்
தம் |
தேல்
பலர் ஞானச்சுடர் உ 20
ன்கள்
வீட்டுப்பூசை அறையில் இரட்டைப் பிள் தமம் |
எனக்கூறப்படுகிறது. வேறெந்த மூர்த்திகட்கும் இ ல்வதி
முடியாது. ஒரே மூர்த்தி இரு தொழில்களைப் | டித்து
உண்டு பண்ணுவது. மற்றது, விக்கினங்களை சிறப்புற்று விளங்குவதைக் காணலாம்.
- தெருக்குத்தல் மனையில் வீடுகட்டிக்கெ க்கில்
பிரதிஷ்டை செய்து விடுகிறார்கள். அவ்வீட்டில்
தீபம் ! மற்றும் மொTைIறை14 OIOUப்னு 3 தீபம்
5 ஏற்றுக் கொள்கிறார் என்பது அதன் நம்பிக்கை
பல பொருட்களில் செய்யப்படுகின்ற விர வாரம்
விளையும் கணபதி உருவம் சிறந்ததாகும். யந்தி ண்டு
அக்னியில் விநாயகரை மந்திரத்தால் அழைத்தல்
னை
பெற்றவற்றை கணபதி பக்தி மண்டலத்தின் மீ மந்திரங்கள் பல உள் இவை ஆலய பூசை
ஆரம்பத்தில் ஓதப்படுவது குறிப்பிடத்தக்கது. - லயே
"சுக்லாம் பரதரம் விஷ்ணும் ச
ப்ரசன்னா வதனம் த்யோபேத்
படை
என்பது விநாயகரின் தியானசுலோகம்.
“ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி றுள்
தந்நோ நந்தி பிரசோதயாத்” இக்காயத்திரி மந்திரம் விநாயகருக்கு நாள்தே
னம்
விசேட தினங்களில் கணபதி ஹோ வெற்றிகளைத் தரும் என்னும் அடிப்படையில் 9 நம்
நிலையங்கள் என்பவற்றில் உலக நன்மைக்க கிய
விருத்திக்காகவும் கணபதி ஹோமம் செய்வார்கள் றை
போதும் கணபதி ஹோமத்துடன் ஆரம்பிக்கப்ப
விநாயகர் பிரணவ வடிவினர் என்பதை தல்
மாதுளம்பழம் முதலிய வட்டப் பொருட்கள் நி ந்து
குணத்தவராகையால் பால், தேன், சர்க்கரை
நிவேதிக்கப்படுகின்றன. அறிவைப் பிரகாசிக்க 6 பும் !
விலக்குவதற்காகவே தேங்காய் உடைத்து வழ
“உ”எனும் எழுத்து பிள்ளையார் சுழி ( நாதம் என்பதைக் குறித்து நிற்கின்றது. இது காணப்படுகிறது. கடைக்கணக்கு முதல் எந்த
பிள்ளையார் சுழி இடுவதும், வீடு கட்டஅத், தல
வளைவைத்தல், ஏர்பூட்டல் போன்ற சடங்குகள் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
இவ்வகையில் விநாயகருக்கு இடம் பெற சாரா வழிபாட்டு மரபில் விநாயகர் பெறும் முக்கிய
த்து
ரப்பி
க்கு,
து.
கள்
ாக
கர்
உன்னையே நீ அ

12 உஆவணிமலர்
ளையார்களை அமைத்து வழிபடுவது நல்லது ப்படி ஜோடி மூர்த்திகள் வைத்து வழிபாடாற்ற புரிகின்றார். அதாவது ஒன்று விக்கினங்களை ப் போக்குவது. இவ்வழிபாடும் இந்தியாவில்
பாண்டிருப்பவர்கள் வெளிச்சுவரில் விநாயகரை ! ன் மீது விழும் தெருக்குத்தலை விநாயகர்.
நாயகர் உருவங்களில் கணபதி குண்டலத்தில் ரத்தில் கும்பநீரில் கூர்ச்சத்தில் ஹோமகுண்டல ல் வழக்கம். விநாயகரை ஆவாகனம் செய்யப் துதான் வைத்து பூசிக்க வேண்டும். விநாயக களின் போதும் வீட்டுப்பூசைகளின் போதும் அவ்வகையில் சிவர்ணம் சதுர்புஜம்
சர்வவிக்னோப சாந்தயே”! மேலும்
தாறும் உச்சாடனம் செய்யப்படுகிறது.
மம் செய்வது விக்கினங்களைப் போக்கி திகாலையில் ஆலயங்கள், வீடுகள், வியாபார ாகவும், குடும்ப நன்மைக்காகவும், வியாபார 1. எல்லா ஆலயங்களிலும் கும்பாபிஷேகத்தின்
டும்.
தக் காட்டுவதற்காகவே மோதகம், தேங்காய், வேதிக்கப்படுகின்றன. இன்னும் அவர் சத்துவ , பருப்பு, அவல் முதலிய பதார்த்தங்கள் விடாமல் மூடி மறைத்திருக்கும் ஆணவத்தை பெடப்படுகிறார். எனப்படுகிறது. இங்கு வட்டம்- விந்து, கோடு- எங்கும் சிறப்பிடம் பெற்று முதலிடத்தில் க்காரியத்தை எழுதத் தொடங்கும் போதும் திவாரம் வெட்டுதல், நிலை பொருத்துதல், வின் போதும் விநாயகருக்கே முதலில் பூசை !
றும் ஆகமம் சாரா வழிபாடுகளையும், ஆகமம் பத்துவத்தினையும் எடுத்து நோக்கமுடிகின்றது.
றிந்து கொள்.

Page 26
ஞானச்சுடர் உ 2
மரணம் :
சத்குரு ஜக்கி 6 கேள்வியாளர்:- முன் பிறவிகள் பற்றி அறிந்து அதைத் தெரிந்து கொள்ள வழிகள் உள்ளது
சத்குரு: .அது சக்தி நிலையிலும் நிலையில் அல்ல. அப்படிச் செய்வதன்
விடுதலையாகிறீர்கள். அந்தக் கண்ணோட்டத் அப்படிப் பணிபுரிவது பயனுள்ளதாக இருக்கும், நினைவிற்குள் கொண்டுவருவது எந்தப் பய ை சிக்கலைத்தான் கொண்டுவரும்.
ஒரு வேளை பக்கத்து வீட்டுக்காரரி கணவராக இருந்தது என்பதை நீங்கள் அறிந் நாயின் மீது கல்லெறிய ஆரம்பிப்பீர்கள். நீங் அதன் மேல் கல்லெறிவீர்களா என்பது எனக்குத் இல்லையா? ஏனெனில் அந்த நாய்க்கு தற்போது பக்கத்து வீட்டுக்காரரிடம் பிரச்சினைக்கு ஆ பிரச்சினைக்கு ஆளாவீர்கள். இரண்டுமே உங்க தேவையுமல்ல. அதனால் நினைவுபடுத்திக் ! உங்கள் அனுபவத்தில் மட்டும். வைத்துக் கொ இட்டுச் செல்லும்.
சம்யமா நிகழ்ச்சியில் பலவகை உ நிகழ்ச்சியில் ஒருவர் குறிப்பிட்ட தீவிர விழிப்புணர் மனத்தின் அடுக்குகளாகப் பதிந்திருக்கும் நி அப்படிச் செய்வதற்கென்று உங்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. நீங்கள் அதிக விழிப் உங்கள் உடல் அந்தச் செயல் முறையில் விடயங்கள் எப்போதுமே நம்பத் தகுந்ததல்ல. உடலளவில் எது நடக்கிறதோ அது உண்மை உங்களிடம் பொய் பேசியிருக்கிறதா? ஆனால் ! - பொய் பேசியிருக்கிறது. இல்லையா? உடல்
எனவேதான் இந்த விடயங்கள் உடலளவில், 8 விரும்புகிறோம், மனதளவில் அல்ல. ஏனெனில் பிரம்மையில் ஆழ்த்தக் கூடியது. எது ஒன்றையும்
இது போன்ற விடயங்கள் முறையற்ற பங்குச் சந்தையில் ஒரு குறிப்பிட்ட தம்பதி அதிகமாக சம்பாதித்திருந்தனர்.
ஆசை அனைத்ன

ஆவணிமலர்
தொடர்ச்சி...
என்ற உஎ
9 சி 19
கட்ட
வாசுதேவ் அவர்கள் து கொள்வது பயனுள்ளதா? விழிப்புணர்வுடன் தா? (இக் கேள்விக்கான பதில் தொடர் கிமே) உணர்வு நிலையிலும் நடக்கிறது, நினைவு - மூலம் உங்களுக்குள் பெரிய அளவில் தில் பார்க்கும்போது முன்பிறவி பதிவுகளோடு - ஆனால் முன்பிறவிச் சம்பவங்களை தற்போது னயும் தராது. அது உங்கள் வாழ்வில் மேலும்
அந்; கண் கண் அன.
ன் நாய்தான் முந்தைய பிறவியில் உங்கள் து கொண்டால், பிறகு பக்கத்து வீட்டுக்காரரின் கள் அந்த நாயை முத்தமிடுவீர்களா அல்லது தெரியாது, ஆனால் இரண்டுமே ஆபத்தானதுதான், J எதுவும் நினைவில் இருக்காது. கல்லெறிந்தால் ளாவீர்கள். முத்தம் கொடுத்தாலோ நாயிடம் ளுக்கு பாதுகாப்பானதல்ல. அது உங்களுக்கு கொள்ளும் செயல்களில் இறங்காமல் அதை ண்டீர்களானால், அது உங்களை விடுதலைக்கு
க.
ன்டு. நாம் நடத்துவது கர்ம சம்யமா. இந்த வில் இருக்கும்போது அவருடைய விழிப்புணர்வற்ற னைவுகள் மேலெழும்பி கரைந்துவிடுகின்றன.
குறிப்புகளோ வழிகாட்டுதல்களோ ஏதும் புணர்வில் வெறுமனே இருக்கும்போதே திடீரென இருப்பதைக் காண்பீர்கள். மனதில் நடக்கும் அது உங்களை ஆயிரம் வழிகளில் ஏமாற்றும். ), இல்லையா? உங்கள் உடல் எப்போதாவது உங்கள் மனம் உங்களிடம் ஆயிரக்கணக்காண எப்போதும் உங்களிடம் பொய்பேசியதில்லை. க்திநிலை அளவில் நடக்க வேண்டுமென நாம் மனம் எப்போதும் உங்களை சொல்லமுடியாத உண்மையென உங்களை நம்ப வைத்துவிடும். வழிகளில் கையாளப்படுகின்றன. அமெரிக்க பினர் அந்த ஆண்டில் அனைவரையும் விட
தாம் கொல்லம்.

Page 27
லர் ஞானச்சுடா உ 20
எனவே நீங்கள் யூகித்துக் கொள்ளலா என்று. அந்த அம்மையார் முன்பிறவி போன்ற உளவியல் நிபுணரிடம் சிக்கிக் கொண்டார். அவு கட்டணமாக ஒரு மணி நேரத்திற்கு 90 டொலர் இன்னும் அதிகமாக வாங்குவார்.
அந்த உளவியல் நிபுணர் சொல்வை அந்த நிபுணர் இந்த அம்மையாரிடம் உங்க கணவராகவும் ரிச்சர்டுகெரே உங்கள் தந்தைய கண்களில் படும்படி பார்த்துக் கொண்டால்
அடையாளம் காணலாம். என்று சொல்லியிருக்
டன்
ழே)
னவு வில் Tாடு பாது
லும்
பல்லவி(காவ முந்துயுகழ் சந்நிதியில் நிவி சிந்துதனைப் புந்திவைத்த சிந்தைவைத் திரங்கிடெண்
கள்
ரின் லது
ரன்,
கால்
டம் க்கு
தை க்கு
ந்த ற்ற
கவிமாலை -34 எ சந்நிதிக் கந்தன் கற்றகோர்
ன.
பம் [ன் தம்
எந்தமது சிந்தையதில் நின் தின்புறுநல் வாழ்வுவரச் கெ வெந்துவிழச் சிந்தையது ன
சாம் தெள்ளுதமிழ் பாடியிணை உள்ளுறவே யணிந்துநின் உள்ளுணர்வால் உருவேறி புள்ளுருவக் காவடியும் புள் பிள்ளையுருக் காவடியும் அ பிரதட்டைக் காவடியும் நாம் விதிர்விதிர்க்க மேனியொங் சிலிர்சிலிர்க்க குத்திநின்று வேற்காட்டி யேயெடுத் தாபு கொதிகொதிக்கும் வெய்யில் நடுநடுங்கச் சந்நிதிநின்று செழற் காவடியும் எடுத் தா
F அ 5 பி 6. 2 2 (9
மாற்றம் என்பது இய

12 உ ஆவணிமலர்
ம், அவர்கள் எவ்வளவு சம்பாதித்திருப்பார்கள் விடயங்களில் மிகவும் ஆர்வம் கொண்டு ஒரு [ தொலைபேசியில் ஆலோசனை சொல்வதற்கு வாங்குபவர். நேரில் ஆலோசனை சொல்வதற்கு
த இந்த அம்மையார் உறுதியாக நம்புவார். !
ள் முற்பிறவியில் டாம் குரூய்ஸ் உங்கள் பாகவும் இருந்தனர். எனவே நீங்கள் அவர்கள்
அவர்களும் உங்களைக் காலப்போக்கில் ! கின்றார்.
(தொடரும்...)
மக்கந்து) சறுஅருள் கந்தன் ாடினோம் ஐயா! று நாடினோம்.
மறுஅறு துன்பமறுந் ய்யையா!- துன்பம் வயையா!
முள்ளுமிதிக் காவடியும் நாடினோம்- இறை ஓடினோம் பனேக் காவடியும்
முனோம்- அன்பாற் னோம் நம் ஜொலிணொலிக்கும் வேல்வடிவை
முனோம்- அந்த னோம். சிலும் பதைபதைக்கச் செயலணிந்து
முயே- அழகு ணோம்
(முந்துபுகழ்- 1) : -இராசையா குகதாசன்
ஒகையின் நியதி.

Page 28
ஞானச்சுடர் 22
தீருவடி பே
திரு மா. கன “கோயிலில்லா ஊரிற் குடியிருக்க ே மேன்மையினை அறிந்து கொள்ள முடிகின்றது இருக்கின்றன. இவ்வாறான ஆலயங்களில் அ வடிவமும் மாறுபடும். ஆனால் திருவடிகள் 8 திருவடியைத் தான் வண்டாக இருந்து சுற்றி ! நிதர்சன்” ஆசிரியர் கூறியுள்ளார்.
- திருக்கோயில் இல்லாத திருவில்லூர் திருக்கோயில்களில் இறைவன் வீற்றிருந்து திருவடியே எமக்கு வழிபட உகந்தது ஆ பிடித்து முறையிடுவதன் மூலம் இனிய நற்க முறையிடும் நாங்கள் எமது மனதால் இறை உள்ளத்தால் இறைவனைப் பற்றிப் பிடித்தவை விளக்குகிறார்.
வெள்ளை நிற மல்ல
வேறெந்த மா வள்ளல் அடி யினை
வாய்த்த மல வெள்ளை நிறப் பூவு
வேறெந்த ம உள்ளக் கமல மடி
உத்தமனார் மாணிக்க வாசக சுவாமிகளும்.
அண்ணா மலையான்
என திருவெம்பாவை சிவபுராணத்தில்
ஈசனடி போற்றி எந்தையடி போற்றி தேசனடி போற்றி சிவன் சேவடி போற்ற நேயத்தே நின்ற நிம மாயப்பிறப்பறுக்கும் !
சீரார் பெருந்துறைநம் எனவும், "எம் பெருமானே! உமது திருவடிகள்
பெருமணம் உள்ளவர்

012 உ ஆவணிமலர் தா
திருவு
பாற்றுவோம்
நாதன் அவர்கள்
வண்டாம்” என்பதிலிருந்து திருக்கோயில்களின் 1. இன்று நாம் வாழும் சூழலில் பல ஆலயங்கள்
மைகின்ற ஆலயத்திற்கு ஏற்ப மூலமூர்த்தியின் | இரண்டே இருக்கும். தாமரை போன்ற கண்ணன் வலம் வந்து அடைய வேண்டும் என “கிருஸ்ண
காடே என அப்பர் சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார். அருள்பாலிக்கிறார். இவ்வாறான இறைவனின் தம். இறைவனின் திருவடியை இறுகப் பற்றிப் கருணை கிடைக்கும். இறைவன் திருவடி பற்றி வனைப் பற்றிப் பிடித்தல் மிகவும் சிறப்பானது. ல சுவாமி விவேகானந்தர் பின்வருமாறு சிறப்புற !
கொ6 கால முரு: முரு. போர்
ைெகயோ மலரோ க்கு ரெதுவோ. மல்ல லருமல்ல
அ ை
குை வரும் பேற
பல ...... மடவலவி கெலா கா க ம்
வேண்டுவது.
முரு
அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும் பில் சுட்டிக்காட்டுகிறார் மேலும்
ஏட்ட
தீப்பு
நாக
தீப
லனடி போற்றி மன்னனடி போற்றி
தேவனடி போற்றி எம்மைப் பாதுகாத்தருள்க” என வேண்டுகிறார்.
பெ ஐம் நிம்
சிவ
க்கு உலகமே குடும்பம்.

Page 29
ளின்
8 பி இ *A A # 3
பலர் ஞானச்சுடர்
20 திருவள்ளுவப் பெருமானும்
நற்றார் தொழாஅர் என் மலர்மிசை ஏகினான் ம வேண்டுதல் வேண்டா தனக்குவமை இல்லாத அறவாழி அந்தணன் த
எண்குணத்தான் தானை ங்கள்
இறைவன் அடிசேரா த யிென்
என்று இறைவன் திருவ ணன்
சூரபன்மன் முருகப்பெருமானின் திருப்ெ ஸ்ண
கொண்ட திருப்பெருவடிவின் எழில் இந்த உ
காலமும் பார்த்தாலும் எனக்கு ஆசை தீரவில்ை ளார்.
முருகப்பெருமானின் திருவடியைப் பார்க்கிறாள் னின் !
முருகன் திருவடியில் உள்ள பதரோமத்திற் ற்றிப்
போற்றுகிறான். பற்றி
மீயுயர் வடிவம் கொண் னது.
தூதன்..... ப்புற
“தாவடி ஓட்டும் மயிலு தேவர் தலையிலும் என
பா அடி ஏட்டிலும் பட்ட என வாக்கிற்கு அருணகிரிநாதரும் மு அமைத்துக் காட்டுகிறார். மயில் வாகனத்தில் மு குறை தீர்க்க குதிரை மீது வருவது போல வருகிறார். இப்படி மயில் மீது அமர்ந்தபோது பேறுபெற்றது.(இந்திரன் மயில்; சூரன் மயில்)
தேவர்கள் அகங்காரம் கொண்டனர். அ முருகன் அடி பட்டது. முருகப்பெருமானை பாடலா ஆட்பட்ட அருணகிரிநாதர் அவனருளாலே அவன் இப்படி முருகனைப்பாட வழி எப்படிக் கிடைத்த ஏட்டில் பட்டது அதனால் பாடல் வந்தது. பக்தி
தீப்பே ஐந்தடுக்குள்ள அலங்கார தீபம் பஞ்ச தீபம் முத்தத்துவங்களைக் குறிக்கின்றது. இத்தீ நாகதீபம் புத்திர விருத்தியின் பொருட்டும், இட தீபம் சகல சித்தியின் பொருட்டும், நட்சத்திர தீ பொருட்டும், கும்பதீபம் மல நிவாரணத்தின் பெ
ஐந்து குணங்கள் பதிதற் பொருட்டும், தூபம் பார்.
நிம்பத்திரமும் திருட்டி தோஷ நீக்கத்தின் பொரு சிவசந்நிதியில் ஆராதிக்கப்படுகின்றன.
ஊழ் நல்லவருக்கு 6

ஆவணிமலர்
ன் கானடி சேர்ந்தார் சம இலான் அடி சேர்ந்தார்க்கு டான் தாள் சேர்ந்தார்க் நாள் சேர்ந்தார்க்
1 வணங்காத் தலை
ர்.
ஒயின் மகிமையை சிறப்பாக எடுத்துக்கூறுகிறார். பருவடிவத்தைக் காண்கிறான். "சீர்க்குமரேசன் உலகத்தில் ஆர்க்குளது. அற்புதத்தோடு பல ல” என மெச்சுகின்றான். இப்போது சூரபன்மன் ன். தான் பெற்ற ஆயிரத்தெட்டு அண்டமும் கு ஒப்பானது என முருகன் திருவடியைப்
டு மேவிய
ன்
டதன்றோ” முருகன் திருவடியைப் போற்றுகிறார், சிறப்புற | ருகப்பெருமான் அமர்ந்திருக்கிறார். அடியார்கள் வேகமாக கலியுகவரதன் கந்தப் பெருமான் ! | முருகன் திருவடிபட்டது. இதனால் மயில்
வர்கள் அகங்காரம் அடக்க தேவர் தலையில் . ல் அருணகிரிநாதர் ஏற்றுகிறார். எம் பெருமானால் தாள் வணங்கி அவனைப் பாடிப் பணிகின்றார். தது. முருகன் திருவடி எனது உள்ளம் எனும் 1 பிக் கடலில் திளைத்தார். தம் கலைகளைக் குறிக்கின்றது. மூன்றடுக்குள்ள த்தால் ஆராதிப்பின் ஆண்மசுத்தி உண்டாகும். ப தீபம் பசுவிருத்தியின் பொருட்டும், புருஷ பம் ரோகசாந்தியின் பொருட்டும், வித்தையின் . எருட்டும், ஐந்து தட்டைகள் ஈசானம் முதலிய 1 சாரூப பதவியின் பொருட்டும், செம்பஞ்சும் ட்டும், விபூதி மூவுலகரஷனையின் பொருட்டும் !
சைவநீதிபழிகாட்டுகிறது.

Page 30
ஞானச்சுடர் உ 2 அருணகாந
கந்து
- வாரியார் சுவாமி
18. உதியா மரியா உன
விதிமால் அறியா வி அதிகா அநகா அப்ப பதிகாவல சூரபயங்க
பதல் உதியா- பிறவாமலும், மரியா- இற மறவாமலும், விதி மால் அறியா - நான்முக விளங்கும், விமலன் புதல்வா- மலமில்லாத எல்லார்க்கும் மேலானவரே! அநகா- பாவம் இல் காப்பாற்றியவரே! சூரபயங்கரனே- சூரபன்மன
பொழி பிறப்பும் இறப்பும் நினைப்பும் மறப்பு காணாதவரும், மலம் இல்லாதவரும் ஆ எல்லோருக்கும் மேலானவரே! பாவம் இல்லா அச்சத்தையளித்தவரே!
வி இந்த அநுபூதிப் பாடல் துதிமயமான உதியா மரியா:-
சிவபெருமான் இறப்பும் பிறப்பும் இ இலக்கணங்களுக்குள் முதன்மையானது இற
"அஜம் த்ருவம்”, “அஜாத இத்யேவ யறுக்க வல்லவர்.
பிரமன் மால் உருத்திரன் இவர்கள் பி காரணராகார்.
சம்புவே காரணர்; அவரைத் தியானி ப்ரஹ்ம விஷ்ணு ருத்ராஸ் ஸம்ப்ராள
காரணந்து த்யேயச் சம்பு: “பிறவா யாக்கைப் பெரியோன் கோப
அறிவு அச்சத்தை |

12 2 ஆவணிமலர் ஞா
தம் அருளிய நுபூதி கோபால்.
[தொடர்ச்சி...
கள் உரையுடன் -
ரா மறவா மலன் புதல்வா பா அமரா ரனே.
புரை
வாமலும், உணரா- நினையாமலும், மறவாகனும் நாரணனும் தேடிக் காணாதவனுமாய் சிவபெருமானுடைய திருக்குமாரரே, அதிகாமலாதவரே! அமராவதி காவல்- அமராவதியைக் வக்கு அச்சத்தைத் தந்தவரே!
இடத்
ப்புரை
ம் இல்லாதவரும், மாலும் அயனும் தேடிக் | கிய சிவபெருமானுடைய திருக்குமாரரே! தவரே! பயம் இல்லாதவரே! சூரபன்மனுக்கு
புரை
து. வேண்டுதல் இன்றி அமைந்தது.
இருவ முடிவு காண
ராஜா
ல்லாதவர். கடவுளுக்கு இருக்க வேண்டிய சி ப்பும் பிறப்பும் இன்மையாகும்.
உண b”, பிறப்பு இல்லாத அவரே நமது பிறப்பை ]
றப்பிக்க மாட்டார்கள். ஆகையால் அவர்கள்
க வேண்டியது. ஒயந்தே நகாரணம்
-அதர்வசிரஸ்
காட்ட அன் கான
lல்"
| படிப்
-சிலப்பதிகாரம் (5-169) மறிக்கும் மருந்து.

Page 31
லர் ஞானச்சுடர் உ.20
எல்லார் பிறப்பும் இறப்புமியல் பாவல் சொல்லால் தெளிந்தோம்நம் சோணே பிறந்தகதை யுங்கேளேம் பேருலகில் டிறந்தகதை யுங்கேட்டி லேம்.
“உன் பிறப்போ பத்தாம் உயர்சிவனு என் பிறப்பெண் ணத்தொலையா!”
"பெண்ணமரும் சடைமுடியார்..... பிறப்பிலார் இறப்பிலார்” பிறப்பிலி இறப்பிலி பிறங்கலர சன்றல்
றவா - மாய் திகா - யைக்
உணரா மறவர்:-
சிவபெருமான் நினைப்பும் மறப்பும் இல்
இதனைச் சகல கேவலம் என்பர். பகல் இடத்தே இறைவன் தரிசனை கூடும்.
இரவுபகல் அற்றஇடத்து ஏகாந்த யோ வரவும் திருக்கருணை வையாய் பராட
தடிக்
நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்ச
வினைப்பற் றிருக்கும் விமலன் இருக் ரரே! புக்கு விதிமாலறியா விமலன்:-
"நான் பரம்” “நான் பரம்” என்று நான்முக இருவருக்கும் இடையே ஒரு சிவசோதி எழுந்தது முடிவு செய்து, நான்முகன் அன்னமாகவும், நா காணமுடியவில்லை.
1) கீழ்நோக்குவது தாமதகுணம், மேலோங் டிய ம்
ராஜஸ குணத்தாலும் இறைவனைக் காணமுடி
உணர்க். Iபை.
"குணமொரு மூன்றும் திருந்து சாத்து
கள்
2) பன்றி- காட்டில் வாழும் இயல்புடையது காட்டில் வாழும் பன்றி பாதமாகிய தாமரை ை அன்னம் சடையாகிய காட்டைத் தேடிச் சென்றது. காணமுடியாது.
3) திருமால் திருமகள் நாயகன். பிரமன் 8 படிப்பின் முறுக்கினாலும் பரமனைக் காணமுடிய 4) இறைவன் உயிர்க்குயிராய் இருக்க
இன்று நாம் செய்யும் நன்ை
க1ை3

12 உஆவணிமலர்
எதம் சன்- இல்லில் வாழ்ந்துண்
-அருணகிரியந்தாதி (70)
க் கொன்றுமிலை
-காளமேகம்
எமகளார் நாதன்"
வில்லி பாரதம் (அர்ச்சுனன் தவநிலை)
லாதவர். ஆன்மாக்கள் நினைக்கும் மறக்கும். ? றும் இரவும் என்பர். இந்த இரவு பகல் அற்ற |
கம் பரமே
-தாயுமானவர்
தம்.
-திருமந்திரம் (2970)
னும் நாராயணரும் எதிர்த்து மலைந்தபொழுது, 1. இதன் அடிமுடி கண்டோர் பெரியவர் என்று ரணர் பன்றியாகவும் மேலும் கீழும் தேடியும் !
5 நிமிர்வது ராஜஸகுணம். தாமத குணத்தாலும் பாது. சத்துவ குணத்தால் காணலாம் என்று -
பிக மேயாக” -பெரியபுராணம்.
அன்னம் தாமரையில் வாழும் இயல்புடையது. பத் தேடிச் சென்றது. தாமரையில் வாழும் 3 இயல்புக்கு மாறாகச் சென்றால் இறைவனைக்
லைமகள் நாயகன். பணத்தின் துடுக்கினாலும், 1 ாது. பக்தி ஒன்றாலேயே காணலாம். என்றான். உன் உள்முகத்தாலேயே காண ,
யே நுளைய இன்பம்.

Page 32
ஞானச்சுடர் உ
12 முயலுதல் வேண்டும். மாலும், அயனும் தேடியதனால் காணமுடியவில்லை.
"தேடிக் கண்டுகொண்டேன், திருமா தேடித் தேடொண்ணாத் தேவனை தேடிக் கண்டு கொண்டேன்." "நாடி நாரணன் நான்முகன் என்றிவ தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ மாட மாளிகை சூழ்தில்லை யம்பல் தாடி பாதம் என் நெஞ்சுள் இருக்கே
5) இறைவனை அன்பினால் அக ஆராய்ச்சியால் காணமுடியாது.
'அழுதால் உன்னைப் பெறலாமே''
உதித்தும், உணர்ந்தும், மறந்து மாதேவனைக் காண இயலவில்லை. விமலன் புதல்வா:-
சிவபெருமான் மலம் இல்லாதவர்; : இத்தனை பெருமையும் அவருடைய
நீண்ட ஆடையில் இருந்து ஒரு து பெருமையனைத்தும் துண்டுக்கும் உண்டுத
அதிகா:-
அதிகன்- மேலானவன். "அதிகனுமாகி" - முருகவேள் மூவர்க்குந் தேவர்க்கும் “படைத்தளித் தழிக்குந் த்ரிமூர்த்தி
அநகா:-
அகம்- பாவம் பாவம் இல்லாதவன் அபயா:-
பயம் இல்லாதவன் அபயன். ஆன்ம வல்லவன். பாவமில்லாதவனும் பயமில்ல போக்கமுடியும்?
அமராபதி காவல்:-
அமராவதி தேவலோகத்தின் தலைநக பாதுகாத்தருளினார். சூரபயங்கரனே:-
பயம்- அச்சம். கரம்- செய்வது. சூர்
கருத பிறப்பிறப்பில்லாத சிவகுமாரரே! எ6
சமயம் வேறு வா

D12 உ ஆவணிமலர் ஞா உள்ளேயிருக்கின்ற இறைவனை வெளியே)
ச
லுடன் நான்முகனும் என்னுள்ளே
வ".
-அப்பர் கங்குழைந்து உருகி அழுதால் காணலாம்.
2)
- -திருவாசகம் ம் இருக்கும் நிலையில் மாலும் அயனும்
அநாதி மல முத்தர்.
நாம் ( * திருக்குமாரருக்கு உண்டு.
அச்செ துண்டு கிழித்தால் நீண்ட ஆடைக்கு உரிய போது எனே?
என்பன
-(அகரமுமாகி) திருப்புகழ் மேலானவன். கள் தம்பிரானே”
-(கனைத்த) திருப்புகழ்
காரியம் இனிதே செய்ய அறிய வேண் பிரசாத
அநகன்
ாக்களின் பாவத்தையும் பயத்தையும் நோக்க மரக்க ாதவனும்தானே பாவத்தையும் பயத்தையும் அக்ச
பாகக்
இன்றல் கர். பொன்னகரில் உள்ள அந்நகரை முருகவேள்
உட்ப
உலக னுக்கு அச்சத்தைச் செய்தவர்.
தாமே
துரை
இறை எக்கும் பிறப்பைப் போக்கியருள்.
உணவு (தொடரும்...
அது து
இக்கை வேறு அல்ல.

Page 33
லர் ஞானச்சுடர் 220 கமயழும் மனித
திருமதி பா. நடர் விநாயகனே வேத நாயக் ஞான முதல்வனே ஞால அநாதியானவனே ஆறுடு மோன குருவே முன்னின்
மாம்.
ஆற்றங்கரை வேலவனே பற்றினேன் நின்பாதம் பர
வேற்றுமையில் ஒற்றுமை னும்
பெற்றியனே பெருநெறிய மனித வாழ்வு மேம்பட்ட கல்வி அறிவு மிக நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும்; ஏன்?
அச்செயலில் சிறப்பு மிளிர்கின்றது. உதாரணமாக உரிய போது கடவுள் வணக்கத்தோடு தொடங்கவேண்டும்
என்பதை அறிவோம். கடவுள் எங்கும் நிறைந்தவ
மனித அறிவு எல்லைக்குட்பட்டது. இறை காரியம் உலகுக்கும் நமக்கும் நன்மை பயக்கு இனிதே முடிக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் செய்ய விடாது தடைகளைப் போடுவான். காரியத் அறிய வல்லான். ஆகவே கருமத்தைத் தொட வேண்டும். நாம் உண்ணும் உணவை இறைவன் பிரசாதமாகின்றது.
இன்றைய காலகட்டத்தில் பலவிதமான | மரக்கறி, தானிய வகைகள், கீரை, பழங்கள் எ6 அடிக்கப்படுவதாலும் அதிக நாட்கள் கெட்டுப் பே பாவிக்கப்படுவதாலும் உணவுப் பொருட்களில் |
கின்றனவென்று வைத்தியர்கள் கூறுகின்றனர். வள் |
இப்படி எல்லாவற்றையும் விளக்குவது உட்பட்ட மனிதன் - சமயத்துக்கேற்ப அறிவைப் உலக உயிரினங்கள் அழிவதைத் தாங்காத அன்பு தாமே உண்டு உயிர்களைக் காத்தார் என்பது இறைவனுக்கு நஞ்சை அமிர்தமாக்கும் கருன உணவைத்தூய அன்புடன் அர்ப்பணித்து அந்த
அது தூய உணவாகின்றது. இப்பிரசாதத்தை உல
க்க . -ரலை யும்
ஒன்றின் முடிவில் ஒன்

உ ஆவணிமலர் வாழ்க்கையும்
ஜா அவர்கள்
னே
ச் சுடரொளியே கை சோதரனே று காப்பாய்
ஆறுமுக நாயகனே ாசக்தி பாலகனே யை விளக்கிடும் ம் அருள்நெறி அருள்வாயே.
முக்கியம் என்பதை எல்லாரும் அறிவோம். எதற்காக? என அறிந்து செயற்படும் போது 5; நாம் ஏன் ஒரு காரியத்தைத் தொடங்கும் ? கடவுள் எப்படியான வல்லமை கொண்டவர் பர், எல்லாம் வல்லவர், எல்லாம் அறிபவர்.
அறிவோ எல்லையற்றது. நாம் தொடங்கும் மெனில் தடைகளை நீக்கி அக்கருமத்தை! ரிவான். தீமை பயக்குமெனில் அக்கருமத்தைச் ந்தால் வரும் பயனை இறைவனே முற்றாக ங்கும்போது கடவுள் ஆசியோடு தொடங்க | பக்கு அர்ப்பணிப்பதால் அவ்வுணவு புனிதப்
நோய்கள் மக்களை பீடித்து வாட்டுகின்றன.
பனவற்றுக்கு பூச்சிக் கொல்லி மருந்துகள் : எகாதிருக்க இரசாயன மருந்து வகைகள் : தச்சுத்தன்மை பரவி நோய்கள் உண்டாக்கு
சாத்தியமன்று. காலத்தின் கட்டாயத்திற்கு பயன்படுத்த வேண்டும். ஆலகால விஷத்தால் சொரூபியான சிவபெருமான் அவ்விஷத்தைத் புராணவரலாறு. தூய அன்பு சொரூபியான ாசக்தியுண்டு. ஆகவே நாம் உண்ணும் ! இறைவனின் ஆசீர்வாதத்துடன் உண்பதால்
பவருக்கு நோய், பிணி எளிதில் அணுகாது.. ன் ஆரம்பம்.

Page 34
ஞானச்சுடர் உ 2
"விக்கிரக ஆராதனை மூடத்தனமானது வணங்குவது அறியாமையென்று” இவற்றை இக்கொள்கையைப் பரப்ப முயற்சிக்கின்றனர். 6 கல்லையும், மண்ணையும், படத்தையும் கண் இறைவனைக் காணும் மனிதன் இவற்றை ! நாம் நம் குறைகளை இறைவனிடம் சொல்ல உருவம் இல்லாவிட்டால் யாரைப் பார்த்து நாம்
எல்லாமே இறை சொரூபம்தான்.
நம் அன்றாட வாழ்வில் குடும்பங்கள் தாய், தந்தை, பிள்ளைகள், உற்றார், உறவி சச்சரவுகள் ஏற்படுகின்றன. இவற்றை நேருக் 4 பேசித்தீர்ப்பதைவிட்டு வீட்டுக் குறைகளைப்
பதிலாகச் சிக்கல்கள் அதிகரிக்கின்றன. நேர இறைவனிடம் முறையிடுவதால் மனதில் சுலபமாகின்றது. எவ்வாறெனில் இறைவன் | செயலாக்கும் ஆற்றலைத் தரவல்லான். இத் நம்பிக்கைக்குரிய உருவத்தில் சித்தரித்து நோ அமைதி உண்டாகிறது. ஞானியர், அவதாரங்க படங்களை நாம் அடிக்கடி பார்த்தாலும் அவர் நமக்கு வந்தமைகின்றன.
இதைவிட இன்றைய சூழ்நிலையில் நேரத்தை வெளியில் செலவழிக்க வேண்டியு அவசியமாகின்றது. இதனால் இவர்கள் தவ வீட்டில் பெற்றார் வாழும் நல்வாழ்க்கை முறை செய்யாமல் பாதுகாக்கும். பெற்றார். குழந் இறைநாமத்தை சூட்டி அழைப்பதன் மூலம் என்பன உருவாகின்றது. இதை வலுப்படுத் கொண்டிருக்கின்றார். அவரறியாது நாம் எச் செ. அவர்களுக்கு ஊட்டுவதன் மூலம் தவறுகள்
இதைவிட இரத்த அழுத்தம், ஆஸ்து மாரடைப்புப் போன்ற நோய்கள் தற்போது ம6 திருவாசகத்தைப் பொருள் உணர்ந்து உருகி வியாதிகளும் உருகிக் கரைந்து சூரியனை நாமத்தை உச்சரிப்பதும் அருட்பாக்களை ம சுற்றுச் சூழலையும் அமைதிப்படுத்தி ஆரோ
வைத்தியரை நாடாது மருந்து மா
அறிவுத்தேடல்

மட்டு
12 உ ஆவணிமலர் தா ய; கல்வியும், மண்ணையும், வெறும் படங்களையும் ஒருசாரார் அழிப்பது மட்டுமின்றி மக்களிடையே
தருவு பங்கும் நிறைந்த இறைவன் இவற்றில் இல்லையா?
அனு L மனிதன் கடவுளைக் காண்பதில்லை. எதிலும்
குண் இறைசொரூபமாகக் காண்கிறான். உதாரணமாக 5 முறையிடுகின்றோம். அந்த இறைவனுக்கு ஓர்
- பகை முறையிடுவோம்? அருவம், உருவம், அருவுருவம்
உன்
ஒன்
தூப் இரை
பிரீதி விட்டு
இடையே கணவன் மனைவிக்கிடையே பிணக்கு, னர்களிடையே கருத்து வேற்றுமைகள், சண்டை -கு நேர் பொறுமையாக நியாய விளக்கத்துடன் பிறரிடம் கூறுவதால் பிரச்சனைகள் தீர்வதற்குப் டியாகப் பேசித்தீர்க்க முடியாத பிரச்சனைகளை தெளிவு உண்டாகிறது. தீர்க்கும் வகையும் மனத்தின் சலனத்தைக் குறைத்துச் சிந்தித்துச் இதகைய ஆற்றல் படைத்த இறைவனை எமது தக்கு நேர் பேசும் போது மனப்பாரம் குறைகின்றது கள், குருவாக நமக்கு வழிகாட்டுவோர் இவர்களின் கள் குணவிசேஷங்கள் நற்சிந்தனைகள் என்பன
ஒற்ற கொ நீக்கி
கொம்
அை நிறை
கிரி
துளி பெற் சாந்த அரு பிரா
- பிள்ளைகள் ஆண், பெண் இருபாலரும் அதிக ள்ளது. கல்வி மற்றும் தொழில் நிமிர்த்தம் இது றிழைக்கும் சந்தர்ப்பங்களும் அதிகமாகின்றது. - , இறைநம்பிக்கை என்பன பிள்ளைகளைத்தவறு தை பிறந்தவுடன் இறைவனுக்கு அர்ப்பணித்து - குழந்தைகட்கு இறைநம்பிக்கை, நற்சிந்தனை தே, “இறைவன் நம்மை எப்போதும் பார்த்துக் பலையும் செய்யமுடியாது” என்றும் நம்பிக்கையை - நிகழாது தடுக்கலாம்.
மா, மன அழுத்தம், கொழுப்புச்சத்து உறைதல், னிதர்களிடையே அதிகமாகக் காணப்படுகின்றன. ப்பாடுவதன் மூலம் அந்த உருக்கத்தில் எல்லா ரக் கண்ட பனிபோல மறைந்து விடும். இறை னமுருகிப் பாடுவதும் மனத்தையும் உடலையும் க்கியமாக வைத்திருக்க உதவுகின்றது. த்திரை உட்கொள்ளாது இப்படிப் பாடுவதால்
விடியலைத் தரும்.
9ெ)

Page 35
மலர் துானச்சுடர் 2 20
னக்கு,
11071 12123131 1121 11
ளயும்
மட்டும் நோய் குணமாகுமா எனக் கேட்கலாம்? ஓடயே
தருவதில்லை. ஆகவே வைத்திய ஆலோசை லயா?
அனுக்கிரகத்துடன் பயன் படுத்தவேண்டும். திலும்
குணமடையலாம். மாரடைப்பு நோய்க்கு மூச்சு னமாக
நாம் எங்கும் எதிலும், எல்லாவற்றிலும் கு ஓர்
பகைவர்கள் இல்லாதநிலை தோன்றுகின்ற புருவம்
உண்டாகின்றது. சூழல் அமைதி பெறுகின்றது ஒன்றே. குணங்கள் தான் மனிதர்களை கே
தூண்டுகின்றன. ஒருவர் விருப்பம் இன்னொரு ண்டை
இறைவன் படைப்பில் எல்லாருமே சமமானவு துடன்
பிரீதியானவையே ஒன்றையொன்று வருத்துவது நற்குப்
விட்டுக் கொடுத்தல், சகிப்புத்தன்மை, புரிந்து களை
ஒற்றுமையை வலுப்படுத்தலாம். எல்லா மனித மகயும்
கொலை, மதுவருந்துதல் அடுத்தவர் பொருளில் த்ெதுச்
' நீக்கி வாழ்தலாகும். எமது
கொலைகள், களவு, காமம், பொய் இ ன்றது
5 கொள்கையென்றும் கொள்ளப்படுகின்றது. ஆக களின்
அமைதியான வாழ்வு வாழலாம். உயிர்கள் ன்பன
நிறைவை அடைகின்றன. எல்லாப் படித்தரத்த
கிரியைகளைச் செய்து உயர்வடையச் செய்வ அதிக
இந்து சமயம் கடல் போன்றது. இதில் | இது
' துளிகள் இவை. இவற்றை உலகக் குடும்பம் ன்றது.
பெற்றாரும் பொறுப்புடன் செயற்பட்டு நல்ல குரு தவறு
சாந்தியையும் சமாதானத்தையும் நிலை நாட்ட
அருளாசி பூரணமாகக் கிடைக்க வேண்டும் தனை
பிராத்திப்போமாக. த்துக்
"கற்றது கைம் கயை
கல்லாதது உ
சித்து
றதல், ன்றன.
ல்லா இறை லயும்
யாமோதிய க தாமே பெற : பூமேல் மயல் நாமேல் நடவி
ஈஸ்வர அ ஓம் சாந்தி 8
பதால்
கல்விக்கு கரையில்லை, க

12 உ ஆவணிமலர் எல்லா நோய்க்கும் ஒரு மருந்தை வைத்தியர் ன மருந்து மாத்திரை இவற்றையும் இறைவன் - இரண்டையும் கடைப்பிடித்தால் விரைவில் |
ப் பயிற்சிமிக அவசியம். இறைவனைக்காணும் போது நமக்கு எதிரிகள், து. இதனால் மனத்தில் சாந்தம், அமைதி 1. மனிதர்கள் எல்லாரும் இறைவன் படைப்பில் ? வறுபடுத்துகின்றன. வேற்றுமை உணர்வைத் நவருக்கு வெறுப்பைத் தருகின்றது. ஆனால் பர்கள்தான். எல்லா உயிர்களும் அவனுக்குப் J இறைவனை வருத்தும் செயலாகும். ஆகவே துணர்வு என்பவை மூலம் மனிதர்களிடையே எக்கும் பொதுவான அறமானது, பொய், களவு, ல் ஆசைவைத்தல் என்னும் இவற்றை முற்றாக
வற்றை விலக்கி வாழும் கொள்கை பஞ்சசிலக் வே இவற்றை வாழ்வில் பேணி நடப்பதன்மூலம் | அதன் பரிணாம வளர்ச்சிக்கேற்ப வளர்ந்து ? நிலுள்ளவர்களையும் அந்தந்த நிலைக்கேற்பக் | பதே இந்து மதப் பண்பாடு.
எனது சிற்றறிவுக்கும் அனுபவத்திற்கும் எட்டிய ங்களோடு பகிர்ந்து கொள்வதோடு, ஒவ்வொரு : திம்பங்களை உருவாக்குவதன் மூலம் உலகில் : எல்லாம்வல்ல எங்கும் நிறைந்த இறைவனின் , மன்று ஞானச்சுடர் வாயிலாக எல்லோரும்
மண்ணளவு லகளவு”
ல்வியும் எம்மறிவும் வலவர் தந்ததினால் போய் அற மெய்ப்புணர்வீர்
நடவீர் இனியே அர்ப்பணம் காந்தி சாந்தி
ற்றவருக்கு கழிவில்லை.
3.

Page 36
ஞானச்சுடர்
2
மரி
டாக்டர் எஸ். கு வன்னி இறுதிப்போரில் உறவுகளைப் சிக்கித் தவித்தவர்களும் அழுத்தங்களுக்கு ! உலா வருகின்றனர். இவர்களை எமது சமூக மிகமிகக் குறைவென்று கூறலாம்.
தடிமன், காய்சல் போன்ற நோய்கள் ஏ மருந்துகளை வைத்தியர் ஒருவரின் ஆலோசன உளநோயாளர்களை மட்டும் ஏனோ ஏற்றுக்கெ -இப்படியான பெயர்களைச் சூட்டி நாம் ஒதுக்கி ! ஆரோக்கியமாக இச் சமூகத்தில் வாழ்வதற்கு
உரிய உளவளத்துணையுடனோ அல்ல வாழமுடியும் என்பனை நாம் அனைவரும் புரிந்
நமது வாழ்வு ஒரு முறைதான். இந்த சந்தோஷமான மனப்பாங்குடன் எம்மைத் த மற்றவர்களிற்கு உதவக்கூடிய வகையிலும் வா
ஓர் குழந்தையால் வயது வந்தவரை முடிவதில்லை. எம்மைத்தவிர எமக்கு யாராலும் மனங்கள் எப்பொழுதும் கடந்தகால, நிகழ்கால், 6 இதனால் பதற்றம் ஏற்படுகின்றது.
இதனைத் தவிர்ப்பதற்காக உங்கள் கல் திசை திருப்புங்கள். ஒரு வேலையை முழுமனத செய்து முடிக்க முடியும். இதற்காக உங்கள் திற மனதை ஒருநிலைப்படுத்தத் தவறுவதனாலேயே (tention) உருவாகின்றது.
- ஓர் இலக்கை வெற்றிகரமாக அடை அவசியமானது. இதனால் கிடைக்கும் வெற்ற மனிதனால் ஒரு நேரத்தில் ஒரு வேலையைத் பாடிக்கொண்டு நடனமாடும் ஒருவரின் பாடலின் உண்மை. ஒரு நேரத்தில் ஒருவர் பல வேலைகள் களைப்பு அடைகின்றார். நாம் வேலைகளை ! இதனால் வேலைகளை விரைவாகவும் வினைத்
நாம் 'Busy' ஆக இருக்கின்றோம் ! வேலைகளைச் செய்வதாக பாவனை செய்கின்றே வாழ்க்கைக்கு கட்டாயம் ஒரு இலக்கு தேன்
பகல் கனவும் நேர்சிந்தனையும் (posit மனம் போதும் என்று திருப்தி கொள்கின்றதோ ஒருவர் உங்களைக் காரணமின்றி குறை சுமத்
நம்பிக்கை பூரணமாக

12 உஆவணிமலர் ஞா
விட்ட நல்ல விடு சந்தே
முதினி அவர்கள் பறிகொடுத்தவர்களும் மற்றும் நெருக்கடிக்குள் உள்ளாகி "மனநோயாளியாக" எம் மத்தியில் ம் ஏனைய மனிதர்களைப் போன்று மதிப்பது
பூக்க அலை "இறர் கொ6
எதனை இலக்
ற்படுமிடத்து வீட்டு வைத்தியம் மூலமோ வேறு மனப்படியோ உட்கொண்டு மீட்டுவிடும் நமக்கு, ாள்ள முடியவில்லை. 'பைத்தியம்', 'மென்டல்' வைத்து விடுகின்றோம். இது தவறு. அவர்களும்
உரித்துடையவர்கள். து சிகிச்சையுடனோ அவர்களும் எம்மைப்போல் மது கொள்ளவேண்டும்.
எமது வாழ்க்கையை எவ்வாறு முழுமையாகருெப்திப்படுத்தும் நோக்குடன் அதேவேளை, ற வழிவகுப்பதற்காக சற்று சிந்திக்க வேண்டும். ரப்போல சந்தோஷமாக இருப்பதாக நடிக்க D மகிழ்ச்சியைத் தரமுடியாது. எனினும் மனித எதிர்கால நினைவுகளிலேயே தான் வாழுகின்றன.
கிடை வருந் நேர்சி
நிச்சய சந்தே நிலை
ந்தே
வியிலோ, வேலைகளிலோ மட்டும் கவனத்தைத் ரகச் செய்யும் போது அதனை வெற்றிகரமாகச் நனை (skill) நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள். ப மன அழுத்தங்கள் (stress) மனபதகளிப்பு
பதற்கு மனம் ஒரு நிலைப்படுத்தல் மிகவும் | எமக்கு இன்பத்தையே தருகின்றது. ஒரு தான் வெற்றிகரமாகச் செய்ய முடிகின்றது. தரம் படிப்படியாகக் குறையும். இது யதார்த்த தளச் செய்யும் போது பதகளிப்பு ஏற்படுவதுடன் ன்னுரிமை அடிப்படையில் செய்ய வேண்டும். திறனுடனும் செய்யமுடியும். பன்பதாகக் காட்டிக் கொள்வதற்காகப் பல எம். இதனால் என்ன பயன்? எமது செயலுக்கு வ இருக்க வேண்டும். ve thinking) முற்றிலும் வேறுபட்டவை. எந்த
அது என்றும் சந்தோஷமாக இருக்கின்றது. பம் போது, " அவர் என்னை அசிங்கப்படுத்தி இருக்க வேண்டும்.

Page 37
19
இ கி ற 9 பேர்
ம் A S 8 தி 5
ஞானச்சுடர் உ விட்டாரே உதாசீனப்படுத்தி விட்டாரே” என நீ நல்ல விடயங்களை நினைத்துப்பாருங்கள். அப்ே விடுவீர்கள். நேரான சிந்தனைகள் எமது மன சந்தோஷமாக வைத்திருக்க உதவுகின்றது.
எதற்குமே கவலைப்படும் ஒருவரால் வ பூக்களைப் பாருங்கள். பொதுவாக அவை மலர் அவை மலர மறுக்கின்றனவா? பயப்படுவதனா "இறந்து விடுவேன்” எனப் பயந்து நீச்சல் குளத் கொள்ளப்போவதில்லை.
ஆசை அனைத்துத் துன்பங்களிற்கும் எதனையும் அடையவும் முடியாது. ஆதலால், நி இலக்கினை அடையலாம்.
மரியாதையை மற்றவர்களிற்குக் கொ கிடைக்கும். தேவையில்லாது வார்த்தைகளை வருந்துவதால் என்ன பயன்? எனவே, நமது நேர்சிந்தனை உடையதாக விளைவைப் பெருக்
நாம் பொதுவாக எப்போதும் எதிர் கால நிச்சயம் நாளை சந்தோஷமாக இருப்பேன்” என்றே சந்தோஷமாக இருக்கின்றேன். மற்றவர்களை சந்தோ நிலை பற்றி நினைக்க மறுக்கின்றோம். இந்த நிமிட
நோய்களை நாம் மற்றவர்களிற்குத் தொற் சந்தோஷத்தைத் தொற்ற வைக்கக் கூடாது என் சந்நிதியான் ஆச்சிரமம் மற் அன்னப்பவிக்கும் மற்று
நடாத்தப்படும் சக பணிகளுக்கும் உதவி!
கமபளமு
தடப்பவன் லக்கட்டளை . - கெமோகனதாஸ் சந்நிதியான் சிரமம்
தொண்டைமானாறு T.P: 021238103 021321069
Facebook: sannithi
குழந்தைகளை இதயத்த இடவல2)
ய - 9,

2 உ ஆவணிமலர் னைக்காது அவர் உங்களுக்காகச் செய்த எது நீங்கள் உங்கள் மனதளவில் புனிதனாகி தில் தன்னம்பிக்கையை வளர்த்து மனதை
ழ்க்கையை சந்தோஷமாக வாழ முடியாது. த அன்றே மடிந்தும் விடுகின்றன. அதற்காக ல் நாம் என்னத்தை சாதிக்கப்போகிறோம்? தில் இறங்காதவன் என்றுமே நீச்சல் கற்றுக்
வடிகாலாகின்றது. ஆசை இல்லாவிட்டால் பாயமாக ஆசைப் பட்டால் நிச்சயம் குறித்த
டுங்கள். உங்களிற்கு நிச்சயம் மரியாதை - வெளிப்படுத்தி பின்னர் அதற்காக நாம் உரையாடல் எப்போதும் ஆரோக்கியமாககக்கூடியதாக இருக்கட்டும். மத்திலேயே வாழ்கின்றோம். அதாவது "நான் : கற்பனை செய்கின்றோம். ஏன், "நான் இன்று ஷமாக வைத்திருக்கின்றேன்” என்று இன்றைய உத்தில் இன்று வாழ்ந்து பாருங்கள். ற வைக்கின்றோம். ஏன் நாம் மற்றவர்களிற்கு று இன்றே சிந்திப்போமாக! கொண்டுவரும் நித்தியம் ம் ஆச்சிரமத்தினால் ல சாயப் ரிய விரும்புவோர் இவரின்
எளவும்.
காசோலை ன. மோகனதாஸ்
லே:73424), லேங்கை வங்கி,
பருத்தித்துறை.. machchiamm. 6 நேசியுங்கள்.

Page 38
ஞானச்சுடர்)
ULL) TL) 6. மனங்கவர் ரமணன்
"தூசையும் மதித்து உபயோகிக்க வேண்டும்; அதே சமயம் அகில புவனத்தையும் 8 தயாராக இருக்கவேண்டும்.” என்பது காய்கறி பகவான், விசுவநாத சுவாமிக்கு அளித்த உ வீணாக்கக்கூடாது என்பது அவர் கருத்து. காம்புகளை சாதாரணமாக வெட்டி எறிந்துவி பகவானோ, அவற்றின் நரம்புகளை நீக்கி, 8 ருசியாகச் சேர்த்து உபயோகித்துவிடுவார். எல் போல் கீரையின் இலையை மாத்திரம6 முதலியவற்றையும் உசிதப்படி கூட்டு சேர்த்துவிடுவார். அதன் வேரைக்கூட விடாமல் பிழிந்து ரசத்தில் சேர்த்து விட வேண்டும். ஆ என்பது உலகறிந்த ஒன்று.
இதே கொள்கைதான் எல்லாவற்றிலும். அளவுவாரியாகப் பிரித்தெடுத்து, சின்னச் சின்ன குறிப்புக்கள் முதலியன எழுத உபயோகப்படும் கூட, வீணாகக் கிழித்தெறியப் படாமல் சில குறி செய்வதற்கு வேண்டிய கோந்து, ஊசி, நூல், பகவானே அழகாகத் தைத்து பைண்டு செய்து தேவையான அளவு மட்டுமே உபயோகித்தல் தினசரி வாழ்க்கையிலிருந்து எல்லோரும் கற்க வீணடிக்காமல் சிக்கனமாக இருப்பது. சிக்கனம் எழுத்திலும் அதே ரத்தினச் சுருக்கம்தான். அ வித்தை!
வைணவர்களின் வேதம் என்று போற்றப் மிக அனுபவித்த நூல், என்று விசுவநாத சுவா பிரேமையும், தமக்குள் பரஸ்பரம் இருந்த அன்பு சந்தித்த கதையைப் பாவத்துடன் பகவான் | காலத்துக்கே போய் அவர்களுடன் கலந்து வி பகவானிடம் சூரியன் முன் மின்மினியைப்போல்
சிவனடியார்கள் நாயன்மார்கள்; நா சொல்லப்படுவார்கள். ஆழ்வார்களில் முதல் மூவர் ஒரு முறை பொய்கையாழ்வார் தீர்த்த யாத்தில இரவில் ஒரு மிகச் சிறிய குறுகிய அறையில் தம் அளவு இடம் இருந்தது. சற்றுப் பொறுத்து இ
பொறுமைக்குச் சமமாக
படை 2

12 உ
5பம்
கேட்
இவ) கைப்
... ... ....... .....
த் தெரிந்திருக்க தூசெனத் தள்ளவும் நறுக்கிக்கொண்டே பதேசம். எதையும் கத்தரிக்காய்களின் டுவார்கள். ஆனால் சமையலில் வெகு லோரும் செய்வது ல்லாமல், தண்டு முதலியவற்றில் ல் இடித்துச் சாறு ச்சிரம சமையலின் ருசிக்கு ஈடே கிடையாது
உவ என்ற ஒருள் வரே புகழ் பேசி அந்த மழை நுழை செய் பார்க்
அக6
ஒரு சின்னத்துண்டு காகிதம் கூட வீணாகாமல் நோட்டுக்களாகத் தைத்து வைத்துக்கொள்வார். - கடிதங்களில் காலியாக விடப்பட்ட பாகங்கள் ப்புக்கள் எழுத உபயோகிக்கப்படும். "பைண்டு” துணி, கத்தரி முதலியன தயாராக இருக்கும். விடும். எதுவானாலும் அவசியமான சமயத்தில், ல்தான் உண்மையான சிக்கனம். பகவானின் 5 வேண்டிய பாடங்களில் ஒன்று - எதையும் பொருட்களில் மாத்திரமல்ல. வார்த்தைகளிலும் ணுவைத் துளைத்து, அண்டத்தைப் புகுத்தும்
திரித் விள்
பரம்
வெர்
படும் திவ்வியப் பிரபந்தம் பகவான் நன்கறிந்து. மி தெரிவித்தார். பெருமாளிடம் ஆழ்வார்களின் ம் பகவானைக் கவர்ந்தன. மூன்று ஆழ்வார்கள் ! கடித்துச் சொல்லும் போது நாமும் அவர்கள் படுவோம். இதில் கைதேர்ந்த கலைஞன் கூட, மதான். ரயணனின் பக்தர்கள் ஆழ்வார்கள் என்று ( பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார். ரயின் போது திருக்கோயிலூர் வந்து சேர்ந்து, , பகினார். அதில் ஒருவருக்குப் படுக்கப்போதுமான ன்னொருவர் வந்து உள்ளே வரலாமா என்று எ பண்பு வேறில்லை.
அப்பு
அவ வந்த

Page 39
am ஞானச்சுடர் உ 20
கேட்டார். ஒருவர் படுப்பதற்கும் இருவர் அமர் உவகையுடன் வரவேற்றார் முதலாமவர். சற்றுட் என்று கேட்டு வந்தார். அறையில் ஏற்கனவே ஒருவர் படுக்கவும், இருவர் அமரவும், மூவர் நி வரவேற்றனர். மூவரும் முகம் காணமுடியாத புகழ்பாடியும், அவனுடைய நாம மகிமை, ரூப் பேசியும் மகிழ்ந்தனர். இதையெல்லாம் கேட்டு அந்தப் பொந்தில் மையிருட்டில் சேர்த்து வைத் மழையைப் பேயென பொழிய வைத்துவிட்டு, நுழைந்தான் நாராயணன். நெருக்கடியை அதிக செய்த அந்த நாலாவது நபரின் வரவை உணர் பார்க்க விழைந்தனர்.
பொய்கையாழ்வார் உளத்தில் பொங்கிய
வையந் தகளியா வார்கடலே ெ வெய்ய கதிரோன் விளக்காக - சுடராழி யானடிக்கே சூட்டினேன்
இடராழி நீங்குகவே என்று. இந்தத் துன்பக்கடல் நீங்குவதற்காக, அலை அகலில் சூரியனை விளக்காக ஏற்றி, ஒளிர் சக்கரத
இந்தப் பாடலைக் கேட்டுப் பேரின்பமடை
அன்பே தகளியா ஆர்வமே நெய் இன்புருகு சிந்தை இடுதிரியா - ஞானசுடர் விளக்கேற்றினேன் நா
ஞானத்தமிழ் புரிந்த நான். “அன்பெனும் விளக்கில் ஆர்வமாகிய நெய் திரித்து அதில் இட்டு, அந்த நாராயணனுக்காக விளக்கை ஏற்றினேன்” என்று பாடினார்.
அப்போது அங்கே ஒரு பேரொளி தோல் பரம்பொருளான நாராயணன் என்பதைக் கண்டன களிநடம் புரிந்த பேயாழ்வாரின் வாக்கில்
திருக்கண்டேன் பொன்மேனி கன் அருக்கனணி நிறமும் கண்டேன் பொன்னாழி கண்டேன் புரிசங்கம்
என்னாழி வண்ணன்பா லின்று. என் கடல் வண்ண மேனிக் கண்ணனை. வெற்றிதரும் பொன்சக்கரமும் கண்டேன், எவ்வொ அப்பேரொளியைக் கண்டேன், நின் பொன்மேனி
மூவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கெ அவர்கள் நாவால் சொல்லி, பாடிக் கேட்க விழை வந்து நின்றான், தரிசனம் தந்தான் என்றறிந்து :
கலை .
- 6. 5. 6. 8. த' 5- 2, 2. = 2, 9 |
12 = - :- 2 ! 4• பு: 8• 7
|
நீ மற்றவர்களைக் கண்
உை7

ஆவணிமலர் பதற்கும் இடம் இருக்கிறது. வருக என்று
பொறுத்து, மற்றும் ஒருவர் இடம் உண்டா இருந்த இருவரும் எழுந்து நின்று, 'ஆகா! 3கவும் தாராளமாக இடம் உள்ளது என்று கும்மிருட்டில் நின்று கொண்டு நாரயணன் லாவண்யம் முதலியவற்றைத் தமக்குள்ளே மகிழவே இம்மூவரையும் அந்த மாயவன் நான்! திடீரென காரிருளை மேலும் கருக்கி, பெரிய உருத்தாங்கி அந்த அறைக்குள் மாக்காமல் நுழைந்து, ஆனந்தம் பெருகச் ந்த மூன்று ஆழ்வார்களும் அது யாரென்று
| இன்பம் பாட்டாகப் பெருகிற்று:- நய்யாக செய்ய சொல்மாலை
லகடலை நெய்யாகப் பெய்து இவ்வுலகமாகிய ரியின் பாத மலருக்குப் பாமாலை சூட்டினேன். டந்த பூதத்தாழ்வார், பயாக நன்புருகி ரணற்கு
யை நிரப்பி, இன்பத்தால் உருகும் சிந்தையை , ஞானத் தமிழ் செய்த நான் ஞானச்சுடர்
றி, அம்மூவரும் தங்கள் அருகில் நிற்பது -
ர்.
ம் பொங்கிற்று ஒரு அழகிய பாடல்:- டேன் திகழும் - செருக்கிளரும் கைக்கண்டேன்
> கண்டேன், அவன் கைகளில் புரிசங்கும், ரியைச் சூரியன் நிறமாக அணிகின்றானோ, - யக் கண்டேன். ண்டனர். அந்த ஹரியே, தன் நாமத்தை, இது அவர்களை இங்கு சேர்த்துத் தானும் ஆனந்த சாகரத்தில் மூழ்கினர்.
(தொடரும்... பயப்படாதே.

Page 40
ஞானச்சுடர் உ
பி
கதைகள்
நீர் அளவே அ
“நீரளவே ஆகும்நீ | நூல் அளவே ஆகு தவத்து அளவே அ
குலத்து அளவே 8 பொய்கையில் பூத்திருக்கக்கூடிய அக நீரின் அளவுக்கு ஏற்றபடி உயர்ந்து வளரும் தரத்திற்கு ஒப்பவே கல்வி அமையும். செ செய்திட்ட நல்வினை தீவினைக் கேற்பவே நற்குணம் தீய குணங்கள் அமைவதும் அவ ஒளவையார் கண்ட அனுபவபூர்வமான கரு தந்துள்ளார் என்பது வெள்ளிடைமலையே.
அந்தக் குளத்து நீர் சற்று குறைந்த அளவிற்குச் செல்வது அதன் தன்மை. அதை அதை வருங்கால சந்ததியர்க்கு நற்செய்தியா திகழ்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்க
அரசப்பாக்கம் என்ற ஊரில் திண்ணம் அறிவிற் சிறந்தவன் அல்லன். அவனுடைய மல உயர்குடியில் தோன்றியவள். கல்வி கேள்வி தந்தையார் ஒரு நிலச்சுவான்தாராவார். அவ
அவர் வாழ்ந்த கிராமத்திலுள்ள சி குறிப்பிடத்தக்கது. அது தெய்வானையின் குறைவானதாகும்.
எனவே அவருடைய தந்தையார் ை சிவபெருமானுக்குத் தானமாக எழுதிக்கொ ஏக்கரும் தெய்வானையின் தந்தைக்குச் சிவா
அத்தகைய குடும்பத்தில் தோன்றிய
பொதுவாக எல்லோரும் :

012 உ ஆவணிமலர்கள்
|G & தி.
த6ை தீர்ம
மான பல்6
மூதுரைக்கதை
புகும் நீர் ஆம்பல் சாம்பல் தான் கற்ற
மாம் நுண்ணறிவு - மேலைத் ஆகுமாம் தான் பெற்ற செல்வம் ஆகும் குணம்.”
உள் ல்லி, தாமரை போன்றவை அந்தக் குளத்திலுள்ள ம். அதுபோல ஒருவர் படித்து வந்த நூல்களின்
அன் ல்வமும் கிடைத்திடும். செல்வமும் அவனவன் ! அமையும் என்பர். அதைப்போல் ஒருவனுடைய | ருடைய குடும்பத்தை அனுசரித்தே காணப்படும்.. ! த்துக்களின் அடிப்படையில் இந்தப் பாடலைத்
காலம்
அத்
கொ
அ ஏற்ற
குன்
ாலும் அந்த மலர்களும் இலைகளும் அந்த நீர் யே உவமையாகக் கொண்டு ஒளவை பிராட்டியார் 5 வழங்கியுள்ளார். இது பெரும் பொக்கிஷமாகவே கனியாகும்.
ன் என்பவன் வாழ்ந்து வந்தான். திண்ணன் கல்வி மனவி தெய்வானை. ஆழகும் அறிவும் நிறைந்தவள்..! கெளில் சிறந்து விளங்கினாள். தெய்வானையின்
நக்குப் பல ஏக்கர் நிலமிருந்தது. வனுக்கு என்று சில ஏக்கர் நிலம் உள்ளது ! தந்தையிடம் உள்ள நிலங்களைக்காட்டிலும்
வத்திருந்த நிலங்களில் சில ஏக்கர் நிலத்தை . இத்தார். அதனால் அப்போது சிவனுக்கு அதிக 2 ஒனவிடச் சில ஏக்கர் குறைவாக்கி நேர் செய்தார்.. தெய்வானை தன்னைப் போன்றே தான் வாழத்
68 3 5 6)
ந்திக்கும் இடம் சமாதிதான்.

Page 41
Dா ஞானச்சுடர் உமா 20
புள்ள
ளின்
வன் Dடய படும். லத்
தலைப்பட்டுள்ள அரசப்பாக்கம் கிராம மக்க தீர்மானித்தாள்.
தன்னுடைய வீட்டருகில் ஒரு கொட்டை மாணவச் செல்வங்களுக்குக் கல்வியை மேம்படுத்து பல்வகையான நூலறிவைப் பெற்றவளாதலால், 6
அவள் படித்த நூல்களின் தரத்திற்கு ஏ நெறியில் வாழவும் செய்தாள். அதனால் ஊர் |
திருட்டு இல்லை. மக்கள் பொய் கூறு6 உதவிக்கொண்டு வாழத் தலைப்பட்டனர்.
ஊரெங்கும் பெருத்த அமைதி. ஊரில் பெ பொதுசுகாதாரம் பேணுவதிலும் அனைவரும் சி
ஒவ்வொருவரும் பொதுநலனில் அக்கா உடையவர்கள் நீர்கலக்காத பாலை வழங்கினர்
அனைவரும் சுத்தமாக இருந்தனர். அதை அனைவரும் பயனடையும் வண்ணம் ஒரு விளக்
வீட்டின் முன் ஒரு மண்பானையில் நின அதில் வெட்டி வேர், ஏலக்காய் போட்டு மூடி அ
விளையும் தானியங்களை களத்துமேட் கொண்டிருந்தனர். ஊர் மக்கள் யாவரும் பாசபந்த அவர்கள் கற்ற நீதிநெறி, நல்வழி, மூதுரை, , ஏற்று அனைவரும் அதன்படியே வாழவும் முற்
அதனால் அவர்கள் யாவரும் நல்வினை குணசீலர்களாக இருந்தனர்.
தாம் பெற்றதைப் பகிர்ந்து உண்டு மகிழ் கொண்டும். எவரும் விரும்பாதவர்களாய் வாழ்ந்த
எந்தச் சச்சரவு என்றாலும் தெய்வானை தீர்த்திடுவார்கள்.
யாருக்குத் துன்பம் நேர்ந்தாலும் அது தனக் வாழ்ந்தனர்.
ஊரில் ஒரு நூலகத்தை ஏற்படுத்தினர் வரலாறுகள், திருக்குறள், பண்டைய நூல்கள் 1 தெய்வானை.
தெய்வானை பழங்கால நூல்கள் சிலவ மக்கள் யாவரும் அறிந்திடச் செய்தாள். தமிழால் அவளால் தமிழுக்குப் பெருமை கிடைத்தது எ6 இப்படி மாற்றிப்பாருங்களேன்!
துன்பம் எமக்கொரு வ
| நீர்
யார் 5வே
ல்வி
வள். பின்
ளது லும்
தை
திக
தார்.
ழத்

2ய உயஆவணிமலர் ளையும் முன்னேற்றம் அடையச் செய்யத்
கயை அமைக்கச்செய்தாள். அருகில் உள்ள தும் வகையில் பயிற்சி அளித்தாள். தெய்வானை " தடும்பத்தை நல்ல முறையில் பேணி வந்தாள். ) ற்ப அனைவரையும் பயிற்றுவித்தாள். ஆன்மீக மக்கள் நன்நெறியில் வாழத்தொடங்கினர். வதை விடுத்துவிட்டனர். ஒருவருக்கு ஒருவர்
ரது இடங்களையும் சுத்தமாகப் பராமரித்தார்கள். றந்தோங்கி இருந்தனர். றை காட்டினர். ஊர்மக்களுக்கு, மாடுகளை
னத்து இல்லங்களிலும், வீதியில் செல்லுவோர் ! க்கும் பொருத்தினர். மறயத் தண்ணீர் ஊற்றி மணல் மீது வைத்து ; பதன் மீது ஒரு குவளையை வைத்திருந்தனர். டிலேயே தானம் செய்யும் பழக்கத்தினைக் த்தோடு அன்புகலந்த நெஞ்சத்துடன் பழகினர். திருக்குறள் ஆகியவை காட்டிய தருமத்தை
ட்டனர். மன செய்தவர்களாகவே வாழ்ந்தனர். நல்ல .
உந்தனர். பொதுச் சொத்தை எக்காரணத்தைக் தனர்.
யின் ஆலோசனையோடு அதைச் சுமுகமாக
நகுற்றதாகக் கருதுவர்கள் மக்கள் நிம்மதியாக
. அதில் அறிவியல், ஆன்மீகம், சான்றோர் , பாவற்றையும் ஊர் மக்கள் அறியச் செய்தாள்.
ற்றிக்கு விரிவுரை, கருத்துரைகள் அமைத்து அவளுக்குப் பயன் இருக்கிறதோ இல்லையோ ! எலாம். என்ன சரிதானே! உங்கள் ஊரையும்
மளன ஆசிரியன்.

Page 42
ஞானச்சுடர் உ 2
35.
ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய வ
முன்னிட்டு ஆச்சிர
விசேட நிகழ்வுகள்
ஆசை உள்ள இடத்தில்

12 உஆவணிமலர் ஞா
5ம்பதிவுகள்
"பயப பாத ய கா
ருடாந்த மகோற்சவதினத்தை மத்தில் இடம்பெற்ற ரின் நிழல்கள்.....

Page 43
EUIL.
ஞானச்சுடர் உ
2று
பழம் தாயையும் பிற

ஆவணிமலர்
கம்
யத்துடன் காப்பாற்ற

Page 44
ஞானச்சுடர் 220 | தனிப்பெருந்தமிழ்த்திெ.
என்பதற்கான சான்றாதாரங்
திரு கனகசபா 5. கந்த புராண
பண்டி பிள்ளைகளே! கின்றது. ஏதேதோ மு நாம் அறிந்தது அத் ஆகவே, நம்மிடம் 8 முனிவர் தம்பிள்ளை மூவரையும் இருத்திப் கலாச்சாரம்) "அறயே!
அந்தப் பிள்ளைகளு - தருமம் என்று ஒரு 6
கூர்மமும், அறியாமையு தடைசெய்து நிற்கின்ற அதுபோலத் தேவர்க
துறவைத் தவிர்ப்பதே கள் தாமே அடங்கவேண்டும். அவை அடங் சூரபத்மா நூற்றெட்டுயுகம் தன்பற்றுக்களின் 6 தாய், “மகனே, நீ வெல்லமாட்டாய்; சுப்பிரமணி போதித்தாள். சூரபன்மன் கேட்கவில்லை. சுப்பிரம ஒரு துளி அவன் மீது சிந்தியது. அறியாமைத்
கந்தபுராணத்தில் ஒரு காண்டத்துக்கு முழுவதற்குமே அப்பெயரை வழங்கினாலும் பெ போக்கினை விலக்கி” என்ற பாட்டில் சுப்பிரமன கந்தபுராணம் படிப்பவர்களையும் கேட்பவர்களை விலக்குவது. அம்மட்டில் அமையாமல் மேலாம் விதியுமாகிய அறம் கைவரச் செய்வது. அற மனத்தூய்மையாளருக்கு அதன்மேல் நவையறு ! அவன்தாள் வணங்குகின்றான். அதுவே இன்ட பன்னிரு தடந்தோள் வள்ளல் பாதபங்கயங்கை இவற்றால் அறம், பொருள், இன்பம், வீடு எ
இறைவனின் 5

இந்
ஆந்
சை
வரி6
முதி
12 உவமலர் » பிவம்முருகப்பெருமான்
சேர் 5 இலக்கிய வரலாற்றுச்
கள்
(தொடர்ச்சி!
எழு பதி நாகேஸ்வரன் அவர்கள்
விபூ - பெருமைபற்றி இலக்கியக் கலாநிதி,
5 மறு தமணி சி.கணபதிப்பிள்ளை
இந்த உலகம் இருக்கின்றது. உடம்பு இருக்
ஒரு முயற்சியும் செய்கின்றோம். இந்த உலகத்திலே தியற்பம்; அறியாதது அளவில் அடங்காதது. அறியாமை குடிகொண்டிருக்கிறது என்று காசிப Tகளாகிய சூரபத்மன், சிங்கன், தாரகன் என்னும் ! ப படிப்பித்தபோது கூறியவை இவை. (கந்தபுராண மா மிகமிக நீளமானது.... நீண்ட அந்த அறமும்
ஆர் க்குக் கடினம்” என்று முனிவருக்குப்படுகின்றது.
“கச் பாருள் உளது. சூரபன்மா முதலியவர்களின் ம் அவர்களுக்குத் தருமத்தை அறியமுடியாமல்
ன.” அசுரர்களுக்குக் குலகுரு சுக்கிராச்சாரியார். )
செ ளுக்குக் குலகுரு வியாழபகவான். "பொய்த்
வேலி தர்மம்” “பற்றுக்களை அடக்கமுடியாது; பற்றுக்
விவ தவதற்கு வழி செய்து வைப்பதுவே தர்மம். வழி நடந்தான். போர் மூண்டது. மாயையாகிய ப சுவாமியை எதிர்ப்பது தர்மம் அன்று” என்று ணிய சுவாமி பிரசன்னமானார். அருட்கிரணத்தில் திரை சிறிதே விலகியது. - “உபதேசகாண்டம்”என்று பெயர். புராணம் மருத்தமாயிருக்கும். "புன்னெறியதனிற் செல்லும் ரிய சுவாமியின் பெருமை துதிக்கப்படுகின்றது. யும் புன்னெறியதனிற்செல்லும் போக்கினின்றும் நன்னெறி ஒழுகச்செய்வது. ஆகவே, விலக்கும் ) ந்துக்குப் பயன் மனத்துக்கண் மாசிலனாதல். காட்சி நல்கும். இருவினை நீங்கி அவனருளாலே ம். அதன்மேல் உயிர் தாடலைப்படுகின்றது. ளத் தலைக்கூடுகின்றது. அதுதான் வீடு பேறு னும் நான்கினையும் பயப்பது கந்தபுராணம்.
அவ
ணம் கருணை.

Page 45
மர் ஞானச்சுடர் உ 20
நக் லே
இந்திரராகிப் பார்மேல் இன்பமுற்றினிது மேவி - சேர்வதற்கு உறுதுணையானது கந்தபுராணம். 6 ஆங்கிலேயர்.
- "சைவசமயத்தை இகழ்த்துங் கிறிஸ்து எழுதி அச்சிற்பதிப்பித்துப் பரப்பி எத்தனையே விபூதி தரித்துத் தாங்கள் முன்னே எழுதிய மறுத்துச் சைவசமயமே மெய்ச்சமயம் என்று பார
“கந்தபுராணப்படிப்பு நாவலர் காலத்திkே ஒரு மருமகள் உரை சொல்வதற்கென்றே பிறர் சைவமும் வளரும் சர்வகலாசாலைகள் ஆயின
"கந்தபுராணம் யாழ்ப்பாணத்துப் பெண்க
"யாழ்ப்பாணத்திலுள்ள கற்றவர்களும் | வரிசையிலே வைத்து ஒரு திருமுறையாகக் முதியவர்களாய் இப்பொழுதும் இருக்கிறவர்கள் ஆரம்பிக்கும் போதும் முடிக்கும் போதும் “திருச் “கச்சியப்பசிவாச்சாரிய சுவாமிகள் திருவடிகள்
"இந்தக் கந்தபுராணத்தை விதிப்படி மெய்ப செல்வம், புத்திர பாக்கியம், சத்துரு ஜெயம் வேண்டியவாறே பெறுவார்கள். இது நெடுங்காலம் 1 விஷயம். இது சத்தியம், சத்தியம் முக்காலும் சத் அவர்கள்.
கி 2 = 4 5 6 8 •E : 8 :3 2 2 & 2 '2 ல் 2 2 & 6 ன் 8 -8T
2 6 கி 8 .3
அன்னாம்பாலிக்கு
என RC கா
து.
பம்
நிறைவுக் கோர் நிலையமாக
1 நெடுமறைப் பெ துறைதொறும் சோதியாக ே
தொன்மைக் க இறையருள் ஆணையோடு..
ஈழத்து சந்நிதி மறையுள்ள வரையும் அன்ல
மானிலம் போப்
மன்னிப்பது மன

12 உஆவணிமலர் சிந்தையில் நினைந்த முற்றிச் சிவகதியதனிற் ) சைவமாகிய மூலவேரில் வேலை செய்தவர்கள்
சமயத்தைப் புகழ்ந்தும் பற்பல புத்தகங்கள் பா கிறிஸ்தவர்கள் இப்பொழுது வெளிப்பட, வைகள் எல்லாம் அபத்தம்- அபத்தம் என்று ாட்டிக்கொண்டு திரிபவரை அறியாதவர் யாவர்.” ! லயே உச்சநிலையை அடைந்தது. அவருக்கு தார். அப்பொழுது சைவாலயங்கள் தமிழும்
களின் உதிரத்தில் நன்கு ஊறியிருந்தது”
மற்றவர்களும் கந்த புராணத்தை அருள்நூல் வ போற்றிப் பேணிவருகின்றார்கள். கற்று - சிலர் கந்தபுராணத்தில் ஒவ்வோர் பகுதியை =சிற்றம்பலம்” என்று சொல்வதோடமையாமல், !
வாழ்க” என்றும் சொல்லிவருகிறார்கள். பன்போடு நியமமாகக் கேட்பவர்கள் நோய் நீக்கம்,! , இராஜவசியம் முதலிய பயன்களைத்தாம் ! பலராலும் அனுபவத்தினால் நிச்சயத்துணரப்பட்ட தியம்” என்கின்றார்கள் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்
(தொடரும்..
பிறந்தநாள் வாழ்த்து: 31.08.2012 : அமுதகலாஜோதிவாழி வாழி)
[ மோகனதாஸ் சுவாமிகள் வாழி பருளே யாக மோகனதாஸ் சுவாமிகள் வாழி மாகனதாஸ் சுவாமிகள் வாழி (வள் சந்நிதியான் அருள் பெற்று வாழி } என்றும் அழுதகலஜோதியாக வாழி பான் ஆச்சிரம காவலாய் வாழி - 4)
ம் பாலித்து வாழி வாழி நம் மகத்துவ நாயகனாய் வாழி. - இலங்கை வானொலி குடும்பத்தினர் !
த இயல்பு.

Page 46
ஞானச்சுடர் உ 2 கல்லெறி வார்
திரு அ. சுப்பிர அறுகு சார்த்தி ஆனைமுகனையும் திருமாலையும் அர்ச்சித்து வழிபடுகின்றோம். தூமலர் தூவித் தொழுகின்றோம். இ
வழிபாட்டுக்குகந்தவை. மலர்கள் அழகை வெளி உணவளிக்கின்றன. இரு கைகளாலும் பூக்கன் எவ்வகையிலும் எமது வழிபாட்டில் பூவும் தன் வொடு தூபம் மறந்தறியேன்” என்றார் நாவுக்க என்கிறது தேவாரம்.
அடியவர்கள் பலவகையிலான மலர்! புகழ்ந்து பாடி மகிழ்வர். சிவனை “வெள்ளெரு இவ்வகையில் இந்துக்களின் தெய்வ வழிபாட் உணரப்படுகிறது. இலக்குமி செந்தாமரையி செய்கின்றனர். தென்னாட்டுக் கோயில்கள் பலவ அம்பாள் காட்சி தருவதையும் காணலாம். இ முனிவர்கள் நந்தவனம் அமைத்துள்ள வரலா
ஆலயங்கள் தோறும் பூந்தோட்டங்கள் ஆகிய மரம், செடி, கொடிகளுடன் குளங்கள், ( கண்கூடு. இத்தனைக்கும் மேலாக ஒருத்தர் என்றால் நம்ப முடிகிறதா ஆம். சாட்சி, ஆதாரம், சாட்சியாளரது தகமை, திறமை, நேர்மை, நெறித்து நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் சாட் பெருமான் ஆவர்.
வழியில் கிடந்த கல்லை எடுத்துத் தெரு "நாயனார்” எனும் பதவி உயர்வு சேக்கிழார்
சேக்கிழார் நாயனார் சைவ உலகு "திருத்தொண்டர் புராணம்” அதன் ஆறா திருத்தொண்டத் தொகை,
"வார் கொண்ட வனமுலையா
மறவாது கல்லெறிந்த சாக்க மேலும் சேக்கிழார் பெருமான் தமது பதிக வ
"அறுசமயத் தலைவராய் நின் மறு சமயச் சாக்கியர் தம் வ உறுதிவரச் சிவலிங்கங் கண் மறுவில் சரண் பெற்ற திறம்
பணம் வருமுன் செல்ல

12 உ ஆவணிமலர் » ங்கிய கடவுள்
மணியம் அவர்கள்
வில்வத்தால் சிவனையும் துளசி கொண்டு அனைத்து அம்மை அப்பனாய கோவில்களில் பற்கையின் செல்வமான பூக்கள் இறை படுத்துகின்றன. வண்ணத்துப்பூச்சி வண்டுகளுக்கு ளயள்ளிச் சார்த்தி இறையுருவை வழிபடுவோம். ரிரும் இடம் பெற்றுள்ளமை கண்கூடு “சலம் பூ கரசர். “பூவார் மலர் கொண்டடியார் தொழுவார்”
சை! மதத் போ, சிவ
கிை | எங்கு மீதெ இஃ! கல்( எனு
பூரித்
ஆரம் பூக்க கல்
மாலைகள் புனைந்து கொடுத்து இறைவனைப்
நெல் க்கம் சடைமுடியான்” என்கிறது இராமாயணம்.
அை ட்டில் புது மலர் பசும் தளிர்களின் மகத்துவம் லும் சரஸ்வதி வெண்டாமரையிலும் வாசம் ற்றில் நீலோற்பவ மலரைக் கையில் ஏந்தியவாறு
நியது இதன் பொருட்டு ஆலய வழிபாட்டில் ஈடுபடும்
தாமு றுகளும் காணப்படுகின்றன. அமைத்து நிலப்பூ, நீராப்பு, கொடிப்பூ, கோட்டுப்பு கேணி, தடாகங்களும் அமைக்கப்பட்டிருப்பதுவும் கல்லால் எறிந்து கடவுள் வழிபாடு செய்தார் ஆவணம் ஆகியவை துல்லியமாயமையுமிடத்தும் |
தலை நவறா ஒழுக்கம் என்பனவற்றின் அடிப்படையிலும்
அத் சியாளர் அருள் மொழித்தேவராய சேக்கிழார் |
அவ
என6 வில் இருந்த கடவுள் மீது சாத்திய சாக்கியருக்கு
இடப் பெருமானால் வழங்கப்பட்டுள்ளதே
உள் க்களித்த பொக்கிஷம் 12ம் திருமுறையான ) தொகுதியின் சாக்கிய நாயனார் புராணம்
விரு
கண் ள் உமை பங்கன் கழலே
போ யெர்க்கும் அடியேன்”. என்கிறது.
பெரி ாயிலாக றவருக் கன்பராய் டிவினால் வருந்தொண்டர் ந உவந்து கல்லெறிந்து
அறிந்தபடி வழுத்துவாம்” என்கிறார்.
(பெரியபுராணம்-பதிகம்-3636) 1 களை உண்டாக்காதே.

Page 47
ஞானச்சுடர்
8 6 2 இ 9 - =
னப் எம்.
வம்
22 8 8 8
சம்
ாறு
டும்
தொண்டை வள நாட்டிலே திருச்சங்கம் சைவ வேளாண்குடியில் சாக்கியர் அவதரித்தார். மதத்தில் சேர்ந்தார். அருகமைந்திருந்த காஞ்சிக் போதிலும் மனம் நிம்மதி பெறாது, தவித்தார். சிவமாகவும் துலங்குவது கண்டார். முன்னை கிடைக்கப்பெற்றார். மெய் சிலிர்த்து ஆடிப்பாடிப் எங்குமே எதுவுமே இல்லாது ஏமாந்து திரும்பிய மீதெறிந்தார். இதனால் சாக்கியர் கல்லெறிந்தவராக இஃது இறைதொண்டு என்று மகிழ்ந்த சாக்கிய கல்லெறிவதை வழக்கமாக்கியதோடு அப்பணியை எனும் மன உறுதியோடு அளவிடற்கரிய ஆனர்
நீட்டி நிமிர்ந்து படுத்து மழலைச் செல்வந் நெஞ்சில் பிஞ்சுக் கால்களால் உதைத்துச் சிரித்து அணைத்து இன்னும் இன்னுமென மகிழும் பெற் பூரித்து நிற்பதாக நினைத்து மகிழ்ந்த சாக்கிய நியதியாக்கினார். ஆயினும் இச்செயல்கண்டு க தாமும் கல்லெறி படநேருமோவெனப் பயந்து வ
நித்தியப் பணியை மறவாது செய்து 6 ஆரம்பித்த வேளை தனது வேலை நினைவு பூக்கனிச் சோலை பூத்துக்குலுங்குவது கண்டு 8 கல் கிடைக்காத நிலையில் தனது தலையைபே தலை உடைதலின்றி லிங்கம் பிளந்து பெரிய அத்தருணம் இடபாரூடராகத் திருவருட் காட்சிய அவரது செயல்மகிமையை உலகிற்கு உணர எனவும், "கல்லெறிந்த நாயனார்” எனவும் அழைக் இடம் பிடித்து நிற்கிறார். "இறைவன் அன்புக்கு அடி உள்ளுறைப் பொருளாகும். பரிபக்குவநிலையில் விரும்பாதவர் “எறிந்தது கல்” என்பர். ஆனால் இன கண்டவர்களின் எண்ணம். சாக்கியரின் வெளியுரு போதிலும் சேக்கிழார் பெருமானாரது நோ பெரியபுராணவாயிலாக அவர் காட்டுகிறார்.
"கல்லாலே எறிந்ததுவும் அன்பா வில்வேடர் செருப்படியுந் திரு நல்லார்மற் றவர் செய்கை அ அல்லாதார் கல்லென்பார் அத
ப்பூ வும்
தார்
தும்
அம்
பார்
பம்
நேற்றைய உணர்ச்சிகள் |
பொலை 3.5

2 உப ஆவணிமலர் பகையெனும் கிராமத்திலே உழுதுண்டு வாழ் | விரைந்து முத்தி தருமெனக் கருதிப் பௌத்த 5 அடிக்கடி சென்று மத ஆய்வு மேற்கொண்ட வெளிப்போர்வை பௌத்தமாகவும் இதயம் ப பழவினை முகிழச் சிவலிங்க தரிசனம் புதுமலர் தேடி ஓடினார். பசுந்தளிர் நாடினார். வர் எதிரில் கண்ட கல்லையெடுத்து கடவுள் வும் கடவுள் கல்லெறி வாங்கியவராகவுமாகினர். - தினமும் தவறாது கடவுள் திருமேனி மீது நிறைவு செய்யாமல் உணவு உண்பதில்லை தத்தில் ஆழ்ந்திருந்தார். களை முத்தமிட்டு மகிழும் தந்தை தாயாரின் 1 விளையாடும் குழந்தையை இரு கைகளால் றோர் போன்று தன் செய்கையால் இறைவன் பா நாடோறும் கடவுள் மீது கல்லெறிவதை கவலைப்பட்டவர்களும் இருந்தனர். அவர்கள் பாளாவிருந்தனர். வந்த சாக்கியர் ஒரு நாள் மறந்து சாப்பிட
வர எழுந்தோடியவர், பார்க்குமிடமெங்கும் கடும் கோபங்கொண்டு கல் தேடியலைந்தார். ப கல்லாக்கி ஆவுடையப்பன் மீது மோதவே கருங்கல்லாக கையில் ஒட்டிக் கொண்டது. நளிய இறைவன் சாக்கியரை ஆட்கொண்டு வத்தார். அன்று முதல் “சாக்கிய நாயனார்” கப்பட்டதோடு திருத்தொண்டர் புராணத்திலும் மை” என்பதை உணர்த்துவதே இவ்வரலாற்றின் சாக்கியர் அன்பால் மேற்கொண்ட செயலை றவனுக்கு அது மலரேயாகும். கல்லெறிவது பௌத்த நோக்கிலானதேயெனலாம். இருந்த 5கில் அஃது மலரேயாம் என்பதையே
எ படிகாணில் முடியின் மேவிற்றால் பாலே நயந்ததனை ார்க்க.ஃது அலராமல்”
(திருத்தொண்டர்புராணம் செய்யுள் 3649)
'ளைய சாட்சிகள்.

Page 48
ஞானச்சுடர் உ
சாக்கியநாயனார் “நெஞ்சக்கனகல் ரெ காஞ்சிபுரத்திற்குள்ள கோனேரிகுப்பம் பகுதி நாயனார் கையிலே பெரிய கல்லுடன் தனிக் அவரது அவதாரதிருத்தலமெனப் போற்றப்பு நாயனாரை ஆண்டு கொண்டருளிய நாள் மார் 1- குரு பூசைத் திருநாளுமாகும். சிவநெறிச் ( பெறுவதற்குத் தூயபக்தி ஒன்றே மருந்தென் உணர்த்துவோம்.
“ஓம்! சி
ஆன்மீக வாழ்வில்
நல்ல பக்தன் ப "கொல்லான் பொய் கூறான் கள் உடையான் நடுச் செய்யவல்லான் பகுத்து ! இயமத்திடையில் நின்றானே”
- எனத் திருமந்திர ஆகமப் பாடல் பக் சிறப்புக்களை அழகாகக்கூறியுள்ளது. அத கொல்லாமை, பொய் பேசாமை, களவு ெ வழிபடுதல், அடக்கம் உடைமை, நடுவுநிலை கள் குடியாமை, காமம் இல்லாதிருத்தல் எ
ஒரு நல்ல மனிதனின் அடிப்படையா நன்கு உணர்ந்த பெரியோர்கள் நல்ல சொல்லும்போது அவன் சிவனே என்று
கூறுவார்கள்.
ஒருவன் சிவ! சிவ! என்று சொல் சிவகதியும் கிடைப்பது எளிதன்றோ. இத மாளும் எனத் திருமூலர் எடுத்துக்கூறியுள்
மேலும் பக்தர் என்ற வடமொழி பக் தமிழிற் பத்தர் எனப்படும். இந்தப் பத்தர் பத்து போற்றப்படவேண்டியவரன்றோ?
எனவே மேலே கூறப்பட்ட நல்ல பத்து நல்ல பத்தர் என்பதனை நாம் தெரிந்து நாடு செய்வோம். பக்தி உடையோர் பரகதியடைவ
உரிமைகளின் உண்மை

112 உஆவணிமலர் » கிழ்ந்துருகி” வழிபட்ட சிவலிங்கத்தலம் இன்றும் ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் ஆலயமாகும். சாக்கிய - சந்நிதியிலமர்ந்து காட்சி தருகிறார். இதுவே டுகிறது. இறைவன் திருவருட் காட்சியளித்து கழிமாத பூராட நட்சத்திரமாகும். அது அவரது செல்வர்களைப் போற்றுவோம். இறையருளைப் எ உணர்வோம்; இளம் சமுதாயத்தினர்க்கும்
62 ) :
வாய நம"
மட்
த்தும் உள்ளவன்
விலான் எண்குணன் நல்லான் அடக்கம் ? உண்பான் மாசிலான் கள், காமம் இல்லான்
வேர்
சிறி புசித் கை
வேல்
* 85.
தி உள்ளவனுக்கு இருக்கவேண்டிய பத்துச் வது இதிற்கூறப்பட்டுள்ள பத்துச் சிறப்புக்கள் சய்யாமை எண்குணத்தானாகிய ஈசனை மை, பகிர்ந்துண்ணல், மாசற்று இருத்தல், ன்பனவாகும்.) ன பண்பானது பக்தி உணர்வாகும். இதனை வன் ஒருவன் என்று ஒருவரைப்பற்றிச் தன்பாட்டில் இருக்கும் ஒரு பக்தன் எனக்
8 5 5 8 ஜி.
்லிக்கொண்டிருக்கும்போது அவனுக்குச் னாலன்றோ சிவ! சிவ! என்றிடத் தீவினை பார். ' தி உள்ளம் கொண்டவர் என்பதாகும். இது ? பச் சிறப்பான குணங்கள் உடையவரெனவும்
8 5 5 8 8
க்குணங்கள் உடைய ஒருவரே உண்மையான . ம் நல்ல பத்தராக இறைவனை வேண்டுதல் :
- நீர்வைமணி -
ான மூலம் கடமை

Page 49
லர்
றும் கிய
வே
த்து பரது ளப்
கும்
கம்
என்
துச்
கள்
ஞானச்சுடர்
நாவலர் பக்கம்:
0) ரவி எI 006
-ஆறுமுக 81. வாழையிலையை எப்படி இடல் வேண்டும்
தண்டு உரியாமல் அதனுடைய அடி, வ 82. இலையிட்ட பின் யாது செய்ய வேண்டும்
- அதிலே சலத்தினாலே புரோஷித்து ( பருப்பு, நெய் இவைகளைப் படைத்தல் வேண் 83. போசனம் பண்ணும் போது எப்படி இருத்த
த வீண் வார்த்தை பேசாமலும், சிரிக்காம மடக்கிக் கொண்டு செவ்வையாக இருத்தல் ே 4 84. போசனம் எப்படிப் பண்ணுதல் வேண்டும்?
அன்னத்திலே பிசையத்தக்க பாகத் வேறாகப்பிரித்து, பருப்பு நெய்யோடு பிசைந்து 1 சிறிது பாகத்தை முன்போலப் பிரித்து, புளிக்கறி
புசித்தல் வேண்டும். கறிகளை இடையிடையே கையிலும் பற்றறத் துடைத்துப் புசித்த பின் 6 வேண்டும். 85. போசனம் பண்ணும் போது உமிழத்தக்க
இலையின் முதற்பக்கத்தை மிதத்தி ( E 86. போசனம் பண்ணும் போது மனசை எதிலே
சிவபெருமானுடைய திருவடியிலே இரு 87. போசனம் முடிந்தவுடன் யாது செய்தல் ே
எழுந்து, வீட்டுக்குப் புறத்தே போய், பதினாறு தரம் இடப்புறத்திலே கொப்பளித்து, வ வேண்டும். 88. உச்சிட்டத்தை (எச்சில்) எப்படி அகற்றல்
இலையை எடுத்து எறிந்து விட்டு, கை கோமயஞ் சேர்ந்த சலம் தெளித்து, மெழுகிப், அந்தத் தானத்திலே சலம் தெளித்து விடல் 3 89. உச்சிட்டத் தானத்தை எப்படி மெழுகல் (
இடையிலே கையை எடாமலும், முன் புள்ளி இல்லாமலும் மெழுகல் வேண்டும்.
படித் , 90. போசனத்துக்குப் பின் செய்யத்தக்கது யா உபாத்தியாயர் இடத்தே கல்வி கற்கத்
ஒற்றுமையே அவ பாடவகை3
ன
ல்,
ன
க்
ாக்
ன
து
2. 8

12 உ ஆவணிமலர்
வி)ா விடை
நாவலர் -
லப்பக்கத்திலே பொருந்தும்படி இடல் வேண்டும்.
தெளித்து) லவணம் (உப்பு) கறி, அன்னம்,
டும்.
தல் வேண்டும்?
லும், தூங்காமலும், அசையாமலும், கால்களை வண்டும்.
தை வலக் கையினாலே வலப்பக்கத்திலே சிந்தாமற் புசித்தல் வேண்டும். அதன் பின் யோடு ஆயினும் ரசத்தோடு ஆயினும் பிசைந்து,
தொட்டுக்கொள்ளல் வேண்டும். இலையிலும் | வெந்நீரேனும், தண்ணீரேனும் பானம் பண்ணல்
தை எங்கே உமிழ்தல் வேண்டும்? தூக்கி), அதன்கீழ் உமிழ்தல் வேண்டும்.
ல இருத்துதல் வேண்டும்? த்துதல் வேண்டும். வண்டும்?
கைகளைக் கழுவி, சலம் வாயிற்கொண்டு 2 மயையும் கைகளையும் கால்களையும் கழுவல்
வேண்டும்?
கழுவிக் கொண்டு, உச்சிட்டத் தானத்தைக் புறத்தே போய்க் கை கழுவி விட்டு, பின்னும் வண்டும். வேண்டும்?
பு தீண்டிய இடத்தைப் பின்பு தீண்டாமலும், .
நல்
து?
தக்கது.
மதிக்கு வழி.

Page 50
ஞானச்சுடர்
இரவில் செ 91. சூரியன் அத்தமிக்கும் போது யாது செய்
மலசல மோசனஞ் செய்து, செளசமும் 8 வணங்கி தோத்திரஞ் செய்து கொண்டு, விளக் 92. அதன் பின் யாது செய்தல் வேண்டும்?
போசனஞ் செய்து, நூறடி உலாவிச் சி 93. எப்படிச் சயனித்தல் வேண்டும்?
கிழக்கே ஆயினும் மேற்கே ஆயினும், ெ சிந்தித்துக் கொண்டு வலக்கை மேலாகச் சய ஆகாது. 94. எப்போது எழுந்துவிடல் வேண்டும்?
சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு
வாலய து 95. சிவபெருமானை வழிபடுவதற்கு உரிய மு
திருக்கோயில் 96. திருக்கோயிலுக்கு எப்படிப் போதல் வேன்
ஸ்நானம் செய்து, தோய்த்துலர்ந்த வ6 வேண்டும். 97. திருக்கோயிலுக்குச் சமீபித்த உடனே ய
தூல லிங்கமாகிய திருக்கோபுரத்தை குவித்து, சிவநாமங்களை உச்சரித்துக்கொண் 98. திருக்கோயிலின் உள்ளே போனவுடன் ய
பலிபீடத்துக்கு இப்பால் நமஸ்காரம் ப 99. தெற்கு நோக்கிய சந்நிதானத்திலும், 6 திக்கிலே தலை வைத்து நமஸ்காரம் பண்ன
கிழக்கே தலை வைத்து நமஸ்காரம் 100. எந்தத் திக்குக்களிலே கால் நீட்டி நமள
கிழக்கிலும் வடக்கிலும் கால் நீட்டி ந 101. ஆடவர்கள் என்ன நமஸ்காரம் பண்ணல்
- அட்டாங்க நமஸ்காரம் பண்ணல் வேல - 102. அட்டாங்க நமஸ்காரமாவது யாது?
தலை, கை இரண்டு, செவி இரண்டு, அவயவமும் நிலத்திலே பொருந்தும்படி வண : 103. பெண்கள் என்ன நமஸ்காரம் பண்ணல்
பஞ்சாங்க நமஸ்காரம் பண்ணல் வேன் / 104. பஞ்சாங்க நமஸ்காரமாவது யாது?
தலை, கை இரண்டு, முழந்தாள் இ 1 பொருந்தும்படி வணங்குதல்.
னை மதியவன்

12 உவமைலம் கா ப்யும் கருமம் பதல் வேண்டும்? ஆசனமும் பண்ணி, விபூதி தரித்து, சிவபெருமானை கு ஒளியிலே பாடங்களை படித்தல் வேண்டும்.
றிது நேரம் சென்ற பின் சயனித்தல் வேண்டும்.
தற்கே ஆயினும் தலைவைத்து, சிவபெருமானைச் னித்தல் வேண்டும். வடக்கே தலை வைக்கல்
| பதட்ட பதிய இதே
பெற்று
பாடல்
முன்னே எழுந்து விடல் வேண்டும். சேன இயல் மக்கிய ஸ்தானம் யாது?
ல்ஸ்
பரவி
ன்டும்? ஸ்திரம்தரித்து, விபூதி இட்டுக்கொண்டு போதல்
நான் என்று பாடம்
ரது செய்தல் வேண்டும்?
த் தரிசித்து, இரண்டு கைகளையும் சிரசிலே" டு, உள்ளே போதல் வேண்டும். ாது செய்தல் வேண்டும்?
ண்ணுதல் வேண்டும். வடக்கு நோக்கிய சந்நிதானத்திலும் எந்தத்
ல் வேண்டும்? பண்ணல் வேண்டும். ப்காரம் பண்ணல் ஆகாது? மஸ்காரம் பண்ணல் ஆகாது. | வேண்டும்?
ன்டும்.
பொது
பொரு கடை கல்வி
மோவாய், புயங்கள் இரண்டு என்னும் எட்டு பகுதல். வேண்டும்? ன்டும்.
தேர்வு
உண்டு என்னும் ஐந்து அவயமும் நிலத்திலே
வன் வெள்ளி தேர்க் பெற
(தொடரும்...
பிறரை மதிப்பாள்.

Page 51
மர் ஞானச்சுடர் உ20
பரீட்சைக் கா சொல்லவேண்டி
3ன
ம்.
தம்.
னச்
கல்
21 புகடத்தால், 'பம் இது! மாய திரு மு. நித்,
தல்
லே
திரு மு. நித்தி தேர்வுகாலம் இது! மாணவர்கள் கசடற : பதட்டத்தால், படித்தது மறவாமல் இருக்கவும், பதியவும், சிறப்பாக தேர்வு எழுதி அதிக மதிப் இதோ மாணவச் செல்வங்களுக்காக கல்விக் பெற்றுத்தரும் அற்புத ஸ்லோகங்களும், குமர பாடல்களும்!
ல்விச் ல்ெவம் எளிதில் கைகூட
சகலகலாவல்லியே! சரஸ்வதியே! வேதத் பரவி இருப்பவள் நீ! அன்பர்களின் கண்ணிலும் நான் எண்ணும்போது கல்விச்செல்வம் எளிதாக எ என்று பொருள் தரும் இந்தப் பாடலைப்பாடி பாடங்களையும் எளிதில் கற்கும் வல்லமை கிை
பண்ணும் பரதமும் கல்வியும் தீ எண்ணும் பொழுது எளிது எய்த விண்ணும் புவியும் புனலும் கனல்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய் பொருள் உணர்ந்து படிக்க
சகலகலாவல்லியே! வெண்மையான அ பொருளும், அந்தக் கல்வியால் உண்டாகும் படம் கடைக் கண்ணால் எனக்கு அருள்புரிவாய்! என்று கல்வியின் பயனைக் குறைவின்றிப் பெற்றுத்தரும்
பாட்டும் பொருளும் பொருந்தும்
கூட்டும் படிநின் கடைக்கண் நல் தீட்டும் கலைத் தமிழ்தீம்பால் அ
காட்டும் வெள்ளோதிமப் பேடே ! தேர்வில் நன்கு தேர்ச்சி பெற
சகலகலாவல்லியே! அழியாத செல்வமா வன்மையும், கலைகள் பலவற்றில் நன்கு தே வெளிப்படுத்தும் ஆற்றலும் எனக்கு அருள்வாய்! எ6 தேர்ச்சி பெறுவதற்கு கலைவாணியின் அருளை பெறவும் இந்தப் பாடலைப் படித்து வழிபட்டு பய
உற்ற சமயத்தில் உதவுவதே
3)
நத்
லே.
b...

2 உப ஆவணிமலர் லங்களில் டெ ம மந்திரங்கள்
 ெஅவர்கள் | கற்றுத் தெளிந்தாலும்... தேர்வு பயம் மற்றும் 1
கடினமான பாடங்கள் எளிதில் மனதில் | பெண்கள் பெறவும் இறையருள் அவசியம்.! கடவுளாம் ஸ்ரீ கலைவாணியின் அருளைப் தருபரர் இயற்றிய சகலகலாவல்லிமாலைப்
தால் போற்றப்படுபவளே! பஞ்சபூதங்களிலும் - கருத்திலும் நிறைந்து இருப்பவளும் நீயே. னக்குக் கைகூடும்படியாக அருள் புரிவாயாக! - சரஸ்வதி தேவியை வழிபட்டால், கடின
டக்கும். ஞ்சொற் பனுவலும் யான்
நல்காய்! எழுதா மறையும் லும் வெங்காலும் அன்பர்
சகலகலா வல்லியே
ன்னத்தைப் போன்றவளே! கல்வியும் அதன் பனும் எனக்குக் கிடைக்க வேண்டும். உன் 3 கலைமகளைத் துதிக்கும் இந்தப் பாடல் பது. பயனும் என்பால் காய்! உளம் கொண்டு தொண்டர்
முதம் தெளிக்கும் வண்ணம் சகலகலா வல்லியே
ன கல்விச் செல்வத்தை அருள்பவளே! நா : ர்ச்சியும், அறிந்த கல்வியைத் தெளிவுற எறு பிரார்த்திக்கும் இந்தப் பாடல் கலைகளில் ப் பெற்றுத்தரும் தேர்வில் நன்கு தேர்ச்சி உன் பெறலாம். உண்மையான உறவு.

Page 52
ஞானச்சுடர் உ 2
சொல் விற்பனமும் அவதான நல் வித்தையும் தந்து அடி6 செல்விக்கு அரிது என்று ஒரு
கல்விப் பெரும் செல்வப்பேன் சகலகலாவல்லிமாலைப் பாடல்க அனைத்தையும் அள்ளி வழங்கும் வேறுசில ஸ்ரீழக பஞ்ச சதி
ச்யாமா காசன சந்திரிகா தரிபுவனே புண்யாத்ம நாமா லீமாசூன்ய கவித்வ வர்ஷ யா காபி காதம்பினீ மாராராதி மனோ விமோஹன் காசித்தம்: கந்தல் காமாஷ்யா: கருணா கடாஷ
காமாயமே கல்பதாம் கருத்து:
ஸ்ரீ காமாட்சி தேவியின் கருணை இணையில்லாத கறுப்பு நிறம் கொண்ட சந் செய்தவர்களின் வாக்கில் அளவில்லாத நு கூட்டம் போலவும், மன்மதனை எரித்த சிவபெ இணையில்லா இருள் குவியல் போலவும் இ
அருள் வெள்ளமானது என் மன விருப்பத்தை செளந்தர்ய லஹரி
வி பஞ்ச்யா காயந் தீ விவதம ப தானம் பசுபதே
ஸ்த்வயா ரப்தே லக்தும் சலித சிரஸா ஸாது வசனே ததீனயர் மாதூர்யை ரபலபித தந்த்ரீகல ரவாம் நிஜாம் வீணாம் வாணீ நிகள்
சோளேன நிப்ருதம் கருத்து:
- அம்பிகையே! பரமேஸ்வரன் உன்னை புத்திரர்களாக அடைந்தது முதலான சரித்திரங் இசைத்துக் கொண்டிருந்தாள் சரஸ்வதிதேவி. என்று பாராட்டுவதற்காக "......ஸா” என்று - தனது வீணையை உறையில் வைத்துக் கட்டிவி அதாவது..... "சரஸ்வதி தேவியைக் குரல் இல எனக்குக் கல்வி உள்ளிட்ட கலைகளைத் தந்
அறியப்படுவது அறிவு,

12 உ ஆவணிமலர்
ரமும் கவி சொல்ல வல்ல
மை கொள்வாய்! நளினா சனம் சேர் ந காலமும் சிதையாமை நல்கும் றே! சகலகலா வல்லியே!
ளைப்போன்று கல்வி முதலான கலைகள்
ஸ்லோகங்களும் உண்டு.
னனே ஜனனீ
1 வி தெள்
லஹரீ
கரு விட
பெ
- நிறைந்த கடைக்கண்களின் வரிசையானது திரிகைபோலவும்; மூவுலகங்களிலும் புண்ணியம் எல் இயற்றும் திறமையைப் பொழியும் மேகக் ருமானின் மனதை மோகம் கொள்ளச் செய்வதில் ருக்கிறது. அப்படிப்பட்ட ஸ்ரீ காமாட்சி தேவியின் த நிறைவேற்றட்டும்.
வ6 நு
தே
இ6
வL
பதி
மணந்து, விநாயகர் மற்றும் முருகன் ஆகியோரை களை உனது சந்நிதியில் இருந்தபடி வீணையில்
அவளை "லாது” (மிகவும் நன்றாக இருக்கிறது) | ஆரம்பித்த உன் குரல் இனிமையைக் கண்டு, ட்டு, அமைதியாக இருந்துவிட்டாள் சரஸ்வதிதேவி. ரிமையால் வெற்றி கொண்ட காமாட்சி தேவியே, தருள்வாய்” என்பது இந்த ஸ்லோகத்தின் கருத்து.
6 மீ 5 5 6 க தி வ இ
உணரப்படுவது அனுபவம்.

Page 53
லர் ஞானச்சுடர் உ
சைவத் திருக்கோ.
மகள்
Tாரமா
எனது
வியம் மகக் பதில் யின்
உயர்திரு: கா. கைலாச F திருவுருவங்கள்:
திருவுருவ வழிபாடு இன்றேல் ஆக வழிபாடொன்றையே தனி அம்சமாகக் கொ6 அறிவதற்கு முன் திருவுருவங்களைப்பற்ற நிறுவப்பட்டிருக்கும் திருவுருவங்கள் பல திறத்தல் சில சாந்தினால் உருவாக்கப்பட்டவை. சில மரத் வார்த்து உருவாக்கப்பட்டன. இவ்வாறு இவர் உருவம் அமைக்கும் கலையே தனிப்பட்டது. ! அவசியம் அறியவேண்டியதே. உருவங்களின் கருத்துக்கள் என்பனவும், இவ்வழிபாட்டைப்பு விடயங்கள். சாந்திலும் மரத்திலும் கல்லிலு பொலியச் செய்வதற்கு ஓவியத்தைக் கையாளு வணக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த நுண்ணருங் கலைகளாகத் தோன்றித் திகழ் தோன்றிக் கலையழகு வீசிப் பொலிவுடன் இவ்வுண்மைக்குச் சிறந்த சான்று.
திருக்கோவில் வழிபாடு தனி ஒரு மனிதன் சென்று வழிபடுவதற்காகவே தேவாலயங்கள் ஏ இவருட் பெரும்பாலோர் அறிவு நிலையின் அடி வழிபடும் முறை இவர்க்கு ஏற்றவாறு எளிதாய் வழிபடும் சாதனங்களும் அமைந்துவிடுகின்றன விக்கிரகம். குணங்குறியற்ற இறைவனைக் அகப்படுத்திப் புறத்தோற்றங் கொடுத்து எமது ! விளைவே நாம் வழிபட நிறுவும் விக்கிரகம். ? கருணைமேலீட்டால் உருக் கொள்கிறான். அ பாலித்ததனால் உருவங்களும் பல திறத்தனர் அவர் அவாவும் விருப்பங்களுக்கும் ஏற்றவாறு வழ விளங்குகின்றன. இந்திரியங்களாற் கிரகிக்க | தடுமாறும் தரங்குறைந்தவர்களுள் விவேகமும் திருமேனி. இதனைக் கிரகித்து இறைவனை உறுப்புக்கள் பொருந்திய இதர தோற்றங்கள்.
உலகில் நிகழும் செயல்களனைத்தைய இவற்றுள் ஒன்று தோற்றுவித்தல். மற்றது: ே
அறிவுடைய பெரியோரைத்
பாத / TIONS: A
Tரை !
யில் : மது) . ன்டு, . தவி. யே, த்து.

12 உ ஆவணிமலர் பிற்கிரியைநெறி
நாதக் குருக்கள் அவர்கள்
ம வழிபாடும் இல்லை. எனவே திருவுருவ ன்டு விளங்கும் ஆகமக் கிரியைகளைப்பற்றி 8 அறிதல் அவசியம். தேவாலயங்களில் ன. இவற்றுட் சில கல்லாற் சமைக்கப்பட்டுள்ளன. தினாற் செதுக்கப்பட்டன. சில வெண்கலத்தினால் ற்றாலும் இன்னும் பல்வேறு பொருட்களாலும் உருவங்கள் அமையவேண்டிய வகையும் நாம் | பிரமாணங்கள், உருவங்கள் சுட்டிக்காட்டும் பற்றி அறிய விரும்புவோருக்கு முக்கியமான | ம் உருவம் தோற்றுவித்ததும் அதை அழகு ம் சூழ்நிலை தோன்றுகிறது. இவ்வாறு விக்கிரக திய வழிபாட்டினை ஒட்டிச் சிற்பமும் ஓவியமும் வதைக் காண்கிறோம். காலத்திற்குக் காலந் !
விளங்குந் தென்னிந்தியத் தேவாலயங்களே
வக்கென உருவாகவில்லை. மக்கள் அனைவரும் ற்பட்டுள்ளன. இம்மக்கள் பெருந்தொகையினர்; | த்தளத்தையும் அணுகாத நிலையினர். எனவே | அமைய வேண்டிய நிலையினை ஒட்டியே '. இவ்வாறு எளிதாய் அமைய வழி செய்வது
குணங்குறிகளால் வகுக்கும் எல்லைக்குள் ! கட்புலனுக்குள் அடங்கச் செய்யும் முயற்சியின் உருவமற்றவன் ஆன்மாக்கள் உய்யவேண்டிக் | வன் பல நிலைகளை மேற்கொண்டு அருள் : வாகின்றன. பல நிலைப்பட்டவர்கள் நிலைக்கு ; பெடுவதற்கேற்றவையாய் இவை பல வகைப்பட்டு 1 முடியாத இறைவனை அறிய வகையறியாது ! பக்குவமும் மிக்கவர்க்கு உரியது சிவலிங்கத் . உணரமாட்டாதார்க்கே கை, கால் முதலிய
ம் மூன்று பிரிவுகளுக்குள் அமைத்து விடலாம். தாற்றம் பெற்றவற்றைப் பேணல். மூன்றாவது
துணையாகக் கொண்டிரு.

Page 54
2
ஞானச்சுடர்
அவற்றை அழித்தல். இம் முப்பெரும் நிகழ்ச்சி நிகழ்வன என்பதை வரலாற்றுருவங்கொடுத்து இப்புராண வரலாறுகளைக் கட்புலனாகும் வ சித்தரிக்கும் இறைவனின் ஒவ்வொரு உரு ெ நிறுத்தல் துடைத்தல் ஆகிய மூன்று நிகழ காண்கிறோம். இத்திருவுருவங்கள், பரம்பொருள் காட்டுகின்றன. ஒரு வரலாற்றைக் காட்டும் | அகக்கண் கொண்டு அதை உரியவாறு கா உணர்ந்து உயர்ந்த அறிவுநிலை எய்துகிறா
சைவத்துக்கு மட்டுமல்லாது, வைஷ்ண விக்கிர வணக்கம் இன்றியமையாததாக வி பேதம், பிரதிமை முதலிய பல்வேறு சொற்கள் பல்கி விளங்குவதே உருவவழிபாடு பரந்து 6
வேத இலக்கியத்தில் சுட்டப்படும் உ பல கருத்துக்கள் நிலவுகின்றன, உருவவழிட இதை மறுப்பர் வேறு சிலர். வேதங்களில் ! வர்ணனைகளைக் காண்கிறோம். இங்கு தெ. தெளிவாக வர்ணிக்கப்பட்டுள்ளன. இவ்வருணை அமைத்து வழிபட்டிருக்கலாம். இவ்வாறு ஊகி அமைந்துள்ளது. ஆனால், வைதிக வேள்வி ம கட்புலனுக்கப்பால் இருப்பதைத் தேவர்கள் வி அடிக்கடி இயம்பும். இந் நிலையினைத்தான் ! சங்கிதைகளிலுங் காண்கிறோம்.
பிராமணங்களிலும் திருவுருவங்களைப் இல்லை. இந்நூல்களிற்றான் வைதிகக் கிரியை தெய்வங்களுக்கு அவி சொரிதலையே வழி தேவர்கள் அவியை நேரே பெறுவது இல்லை இவ்வாறு இருக்கையில் தெய்வங்களின் பிராமணங்களில் எவ்வாறு நாம் எதிர்பார்த்த தாழ்கின்றது. வேள்விதான் உயர்நிலை வகிச் கருவிகளாக மட்டுமமைத்து வாளாவிருக்கும் நீ வேள்விப் பயனை அளிப்பவர்கள் தேவர்கள் விளைவு- சுவர்க்க அநுபவம்- இயல்பாகவே 6 தாம் விரும்புகின்றிலரேல் பயனைத் தடை! இச்சூழ்நிலை திருவுருவ வழிபாட்டைத் தோற்று முதலியவற்றை நிர்மாணிக்கும் முறையைத் திற வகுத்தமைக்க வழிகாட்டுங் கட்டிடக்கலை தே
நல்லவற்றையே பேசு. அ

ன். ---
512 உ ஆவணிமலர் ஞா கள் அகண்டாகார சச்சிதானந்தப் பரம்பொருளால்
பிரம துப் புராணங்கள் கூறுகின்றன. செவிப்புலனாம்
வளர் எண்ணம் சிற்பங்கள் உருவாக்குகின்றன. இவை )
இடம் பத்தையும் அவதானித்தால், அது படைத்தல் ! ஓச்சிகளை உணர்த்தும் முறையில் விளங்கக் .
இச்கு இப்பெரும் செயல்களைச் செய்யும் நிலையினைக்
பரவி முறையில் உருவாகும் சிற்பத்தைக் காண்பவன்.
அடி
பண்ட ணும்வேளை அது சுட்டும் உயரிய தத்துவம்
அழகு
எல்ல வம் முதலான ஏனைய இந்தியச் சமயங்களுக்கும் |
தெய் Tங்கி வருகிறது, பிம்பம், விக்கிரகம், மூர்த்தி,
பெரு ள் திருவுருவத்தைக் குறிக்கச் சிற்ப நூல்களில் 5
அவர் வளர்ந்ததை உணர்த்துகிறது.
இது. உருவ வழிபாடு எத்தகையது என்பதைப்பற்றிப்
இதன் பாடு பற்றிய குறிப்புகள் இல்லை என்பர் சிலர். உள்ள பாடல்களில் தெய்வங்களின் விரிவான
உப பவங்களின் கை, கால் முதலிய உறுப்புக்கள் ;
பெற் னகளிற் பயின்ற அக்கால மக்கள் உருவங்களை !
வகை ப்பதற்கு ஏற்றவாறே தெய்வங்களின் வருணனை !
பெய மரபு இக்கருத்தை ஆதரிக்கின்றதில்லை. மேலும் இரும்புகிறார்கள் என்ற கருத்தை வேதவாக்கியம் ! இருக்கு, யசுர், சாமம், அதர்வம் ஆகிய நான்கு
தெள்
63 ல் 8 8 8 8 8 83 5 இ இ 3ெ838 a 8) )
விளம்
கொம் உபற
யோ கோவிலையோ பற்றிய குறிப்புகள் எதுவும் ! பயின் அதிஉன்னத நிலையைக் காண்கிறோம். படும் பெருவழக்காக இவை குறிப்பிடுகின்றன. . ல; அக்னி மூலமே பெறுகிறார்கள். சூழ்நிலை ? உருவங்களை வழிபடவேண்டி நிறுவுவதை ல்கூடும்? யாகங்களில் தெய்வங்களின் நிலை க்கின்றது. தெய்வங்கள் வேள்விகளில் வெறுங் | இலையினையே இங்கு காணுகிறோம். ஏனெனில்,
அல்ல. வேள்வி தவறெதுவுமின்றி நிறைவுறின் , தொடரும். வேள்வி உரியவாறு நிகழ்ந்தவிடத்து 1 செய்யத் தேவர்களுக்கு அதிகாரம் இல்லை. புவிக்கும் இயல்பு வாய்ந்ததன்று. வேதி, குண்டம் றம்பட வகுத்துக்கூறும் பிராமணங்கள் கோவிலை தான்றி வளர வித்திட்டன எனின் மிகையாகாது.
-இராசையா ஸ்ரீதரன்
அல்லது மெளனமாகருே.

Page 55
மர் ஞானச்சுடர் 220
எல்
ாம் வை
ஒல்
கக். னக் வன் வம்
கும்
த்தி, ளில்
பிரமாணம் பிசகாமல் கணித நுண்ணறிவைக் வளர்ந்து பெருங் கோவில்களை வகுக்கும் த இடம் ஏது?
உபநிடதங்கள் உருவாக்கிய சூழ்நில இச்சூழ்நிலை தத்துவக் கருத்து வளர வை பரவித்தை குணங்குறியற்ற பரம்பொருளைப் பற்றி அடிகோலவல்லன? உபநிடதங்களில் சகுண - பண்புகளையுடைய இறைவனையே சித்தரிக்கின்ற அழகுறத் தீட்டியுள்ளது. உபநிடதங்களும் தா எல்லைக்குட்படுத்திக் கூறவல்லன? இவைகூறும் தெய்வம். இவன் எல்லாம் வல்லவன்; எங்கு பெருமை உணருந்தரமன்று. எனவே இவன் அவற்றைத் துணைகொண்டு நாம் இவனை அறித இது என அறியாதவையாய்- இவன் இப்பெற்ற இதல்லாதவன், இதல்லாதவன்” எனப் பல இ விளக்க முன்வந்தன. இவ்வாறிருக்கும்போது உரு உபநிடதம் குறிக்கும் பிரதீகம் விக்கிரகத்தை ஓரள பெற்ற விக்கிரகம் இல்லை; நுண்ணிய வடிவில் வளைந்து (பிரத்தியங்கமுகமாக) நின்று பேரொள பெயர், பேச்சு முதலியவற்றையும், ஓம் என்னும் கொண்டு, பல நிலைகளில் இவ்வொளியினை உபநிடதங்கள் குறிப்பிடுகின்றன. எனவே, உபநி தெளிவான ஆதாரங்கள் இல்லை என்பது புல
அறிப் பலர். பானம்
கள்
ளை |
னை
6 8 2 £ * * * * * * * 3 4 5 5 5 2 2 2 2 2 & 8 8 8 8 8 இ இ இ 2 இ ஓT1.
லும் யெம்
ன்கு
ரவும் ராம், றன.
லை; தை லை றுங் சில்,
ஆற்றங்கரையானே 6 மாற்றங்கள் பல செய்யும் ம
முருகனே முத்துக் கு ஏற்றங்கள் பல அளித்து எள்
திருவருள் புரிந்திடும் ஆற்றங்கரையானே ஆறுமுக
ஆதிபராசக்தி அரவா தேற்றங்கள் பல சொல்லிடு
தேவாதிதேவனே முல்
றின்
த்து
- இராசையா ஸ்ரீதரன்
லை. டம் லை
ாது.
 ேதானம் என்பது பிரதியல்
என்பது பிரதிபல

2 உப ஆவணிமலர் - கொண்டு வேதியை அமைக்கும் ஆற்றல் | றனைத் தோற்றுவித்ததில் ஆச்சரியத்துக்கு
ல திருவுருவ வழிபாட்டிற்குப் புறம்பானது. 5 செய்வது. உபநிடதங்கள் விதந்தோதும் யதால், இவை எவ்வாறு உருவ வழிபாட்டிற்கு திலைகூறும் பகுதிகள் தாமும் அரும்பெரும் . ன. இச்சித்திரத்தைச் சுவேதாசுவதர உபநிடதம் க்குறிப்பிடும் உயரிய பரம்பொருளை எப்படி - இறைவன் கற்பனைக்கெட்டாத உயர்பெருந் ம் உள்ளவன்; எல்லாம் அறிபவன்; இவன் இந்திரியங்களின் பிடிக்கு அப்பாற்பட்டவன். ல் அரிது. உபநிடதங்கள் இவன் நிலையினை இயன் எனச் சுட்டலாற்றாதவையாய்- "இவன் ன்மைகள் கூறியல்லவா ஒருவாறு அவனை 5வ வணக்கத்திற்கு உபநிடதத்தில் இடமேது?
விற்கு நிகர்க்கிறது எனலாம். இது புறத்தோற்றம் | விளங்குவது; இது அகத்தே உண்முகமாக 1 பரப்பி நிற்பது. மனம், ஆகாயம், ஆதித்தன், ! பிரணவத்தையும் இவ்வாறு பிரதீகங்களாகக்
அகத்தே வீசச் செய்யும் சாதனையையே -தங்களில் திருவுருவ வணக்கத்தைப் பற்றித் பாகிறது.
(தொடரும்...
ஆறுமுக வேலவனே
யோன் மருகனே மரனே சரவணனே சண்முகனே | வாழ்வு வளம்பெறவே சிவனர் திருமகனே வேலவனே குகனே மணக்க ஷண்முகனானவனே தெவிட்டா தெம் வாழ்வினிக்க ாமுதலே சரணம் சரணம்
கருதாத கொடை.

Page 56
ஞானச்சுடர் உ 2 [ திருமூo சிவனில் 8
எமி ஒளி7hாகிராம
திரு பு. கதிரி சைவ வரலாற்றில் பல அடியார்கள் ய விளக்கி சைவத்தை அழியாது காத்து வந்த பிற சமயத்தவருடன் வாதிட்டு சைவத்தை பன்னிரு திருமுறைகளும் இன்றும் அழி அப்பொக்கிஷங்களுள்ளும் தனிப்பெரும் 6 தமிழ் மூவாயிரம் எனப் பெயர் பெற்ற திரும வெளிப்படுத்தி மிளிர்கின்றதென்றால் மிகை ஒப்பு "சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை” என்று உறுதிபடக் கூறியுள்ளார்.
திருஞானசம்பந்தர் "வேதம் நான் நமச்சிவாயவே”, என்றும் திருநாவுக்கரசர் நற்றுணையாவது நமச்சிவாயவே”, என்றும் நமச்சிவாயவே” என்றும், மாணிக்கவாசகர் என்றும் ஐந்தெழுத்தில் சிவன் அடக்கம் "சிவசிவ என்ன சிவகதி தானே" என்று இரு பயனையும்,
"சிவசிவ என்கிலர் தீவினை சிவசிவ என்றிடத் தீவினை சிவசிவ என்றிடத் தேவரு ப
சிவசிவ என்னச் சிவகதி த என்ற பாடலின் மூலம் உலகுக்கு என்றும், அன்பு சிவமாவதை ஆரும் அறிகி சிவமும் இரண்டு என்பர் அறிவிலார், அன் சிவமாய் அமர்ந்திருந்தாரே” என அருளிய செப்பியல் ஒப்பு வெளிப்பட்டுத் தோன்றுகி
சைவசமயத்தவரின் சிவசின்னமாகிய வினைகள் நீங்கி சிவகதி சாரும் என்றும் “க பூசி மகிழ்வரேயாமாகில்... சாரும் சிவகதி சிற திருவாய் மலர்ந்துள்ளார். இன்னும் ஆசை விடவிட ஆனந்தம் வருமென "ஆசை அறு ஆய்வரும் துன்பங்கள் ஆசைவிடவிட ஆ அகப்பட்டுள்ள மனிதர்களுக்கு புத்தி கூ அறிவிலிகளுக்கு ஈசன் எப்படியிருப்பானென் ஊனுக்குள் ஈசன் ஒழித்திருக்கிறானென ஊனுக்குள் ஈசன் ஒழிந்திருந்தானே” என்று
அறிவும் அறியாமை

D12 உ ஆவணிமலர் » கண்ட செயல் ஒப்பு த
கன
அறி
த்தம்பி அவர்கள்
நாம்
புல
இல
தா
புகந்தோறும் தோன்றி சைவத்தின் உட்பொருளை தனர். இந்த வகையில் நாயன்மார்கள் தோன்றி த நிலைபெறச் செய்தனர். நாயன்மார்களின் யாப் பொக்கிஷங்களாக விளங்குகின்றன. பாக்கிஷமாக விளங்குவது திருமந்திரமாகும். ந்திரம் சிவனின் தத்துவத்தை இலகுமுறையில் யாகாது. திருமூலர் சிவனில் கண்ட செப்பியல் D இல்லை. அவனொடு ஒப்பார் இங்கு யாவரும்
பே பூம் கன
எகினும் மெய்ப்பொருளாவது நாதன் நாம "கற்றுணை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் ம் சுந்தரர் "நான் மறக்கினும் சொல்லு நா "நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க" என்று அருளியுள்ளனர். ஆனால் திருமூலர் - சொல்லில் சிவனை அடக்கி விட்டார். அதன் |
என்
தல்
யாளர் மாளும் மாவர் பானே" உணர்த்தியுள்ளார். அன்பும் சிவமும் ஒன்று லாரென்று சொல்லும் விளக்கத்தை “அன்பும் பே சிவமாவது ஆரும் அறிகிலார்.... அன்பே புள்ளார். எனவே திருமூலர் சிவனில் கண்ட . ன்றது.
விபூதியை நாளும் தவறாது அணிபவர்களுக்கு | கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை மங்காமல் ங்காரமான திருவடி சேர்வரே” என்ற பாடல் மூலம் - துன்பத்திற்கு காரணமாக உள்ளது. ஆசை மின்கள் ஆசை அறுமின்கள் ஆசை படப்பட எந்தம் ஆமே” எனப் பாடல் மூலம் ஆசையில் நியுள்ளார். இறைவனை வானுக்குள் தேடும் று "தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தால்போல் "தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற்போல் அறியவைக்கின்றார் திருமூலர். தான் சிவனில்
கல்
ஒரு
சD
பெ
மயும் சேர்ந்ததே மனம்.

Page 57
லர் ஞானச்சுடர் உ 20
ளை ன்றி
ரின்
நன.
கண்ட செப்பியல் ஒப்புகளை மானுடர்களும் 9
அறியக் கிடைக்கின்றது.
இந்த உடல் நீங்கி வேறு உடல் எ நாடி அவன் அருள் பெறலாமென்றும் அறங் புலன் ஐந்தும் அடக்கி இறைவனைக் கால் இறைவன் என்றும் இருப்பானென திருப்பாட தான் பெற்ற இன்பம் பிறரும் பெறவேண்டுபெ
இக்காயம் நீக்கி யினியொரு புக்குப் பிறவாமல் போம் வழி எக்காலத் திவ்வுடல் வந்தெம்
அக்கால முன்ன அருள் பெற என கருணை கூர்ந்து வடித்துள்ளார். இ போல் திருமூலரின் நற்சிந்தனைகள் என்றும் பூமியில் தோன்றிய சீவராசிகள் எல்லாம் திரு கடைப்பிடித்து வாழ்வோமாக.
தம்.
யில்
யல்
ரும்
தாம னும்
நா
ழ்க''
சமம் சமூக சேவையில் சதம்
கல்லாம் போல் 2
ரபும்
ன்ட.
மலர் தன்
| அறிவென்னும் வித்திடும் நல்லாசிரியராக;
அனைவரும் மெச்சிடும் நல்லதிபராக; F பல்துறை வித்தகனாக;
பார்வையில் நல்ல சேவகனாக;
என்போன்ற இளவல்களுக்கு ன்று
நல் வழிகாட்டியாகத் திகழும் எபே
"ஆறு திருமுருகன்” எனும் அழகிய நாமமுடையவரே!
கல்விச் சேவையிலிருந்து நீங்கள் க்கு
ஓய்வு பெறும் திடீர் அறிவிப்பு லம்
கல்விச் சமூகம் மத்தியில் சை ஒருவித அதிர்ச்சி அலைகளை உருவாக்கினாலும் பட
[ சமய சமூக சேவையில் உங்கள் பில்
சாதனைகள் தடையின்றித் தொடர டும்
இதயத்தால் வாழ்த்துகிறேன். பால்
பெற்றோருக்கும் பிறந்த ஊரிற்கும் சில்
பெருமை சேர்த்த பெருந்தகையாளனே!
மல்
பால்
பண்பிற்குப் பெரு

12 உ ஆவணிமலர் றியவேண்டுமெனப் பாடல்களைப் பாடினாரென
பாதிருக்க வழிசமைத்துள்ளார். சற்குருவை களாலும் அருள் பெறலாமென்றும், கள்ளப் அலாமென்றும், தூய்மையான உள்ளத்தில் ல்கள்மூலம் திருமூலர் விளக்கி உள்ளார். மன்று,
காயத்தில் நாடுமின் க் கான தென்று 3லாமே”
றைவனின் திருவருள் என்றும் நிலைத்திருப்பது . அடியார்கள் உள்ளத்தில் நிலைத்திருக்கும். 5மூலர் கூறிய சிவனின் செப்பியல் ஒப்பைக்
னகள் தொடர வாழ்த்துக்கள்
சொற்பொழிவுத் துறையில் எம்மனைவரையும். சொக்க வைத்த செஞ்சொற் செல்வரே! அன்பின்றி, ஆதரவின்றித் தவிக்கும் பலருக்கும்', ஆறுதலளிக்கும் உங்கள் சேவை ஒப்புமை இல்லாத உயர்நற்சேவை! கடமை தவறாத 'கண்ணியவானே! காலத்திற்கேற்ப சேவையாற்றிய ஸ்கந்தாவின் |
-தவப்பேறே! . கல்விச் சமூகத்துக்கு உங்கள் சேவை இன்னும் தேவை! சமய சமூக சேவையில் தனித்துவம் மாறாமல் இ தன்னிகரில்லாச் சேவையாற்றும் உங்கள் பெயர் சரித்திரத்தில் அழியாத புகழ் பெற; மனதார வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு! வளமுடன் நூறாண்டு!
செ. ரவிசாந்
| பகை ஆசை.

Page 58
ஞானச்சுடர் உ
- 2
(பெ) 68
திரு மூ. சிவம் திருவாசகம் தோன்றக் காரணமான மன
சிவபக்தையான மண்டோதரி ஒருநாள் பூரண
சிவப் பொலிவுடன் காட்சி தரும் உத்தரகோசமங்கைத் திருத்தலத்திலிருந்த இல வேதாகம விளக்க உபதேசஞ் செய்துகொண் திரும்பும் வரை தமது வேதாகமங்களைக்
முனிவர்கள் எம்பெருமானே! மண்டோதரியிடம் நேரிடுமோ என அஞ்சுகிறோம் என்றனர். அது இராவணன் தன் மீது தீண்டினால் இங்குள்ள தெரிவித்தார்.
இறைவன் மண்டோதரி முன் தரிசனம் அச்சமயம் இறைவன் ஒரு பாலகனாக மாறி அழகைக் கண்டதும் வாரி எடுத்து தன் மார்போ வேடத்தில் வந்த உமாதேவி அப்பிள்ளையை | எடுத்த வேளை கங்கையில் தீப்பிளம்பு ே [ நேரிட்டதாக எண்ணிய 999 முனிவர்களும் தீப் மட்டும் இறைவனின் கட்டளைப்படி வேதாகமம் சிவபிரான் அவ்விடம் வந்ததும் இறந்த முனிவர்க முனிவரை நோக்கி உமது சிறந்த பணிக்க என்னும் பெயருடன் “திருவாசகம்” பாடிச் சிற
இறைவனின் திருவுளப்படி முனிவர் இறுதியாக பாண்டிய நாட்டிலுள்ள திருவாதல் "திருவாதவூரர்” என்ற திருநாமத்துடன் நற்கல் மிகுந்து காணப்பட்டார். இதன் பேறாகப் பாண் மன்னனின் ஆணைப்படி கருவூலத்திலிருந்து ( பணிக்குச் சென்றார். திருவாதவூரர் சென்ற பாதை முன்றலில் தோன்றிய மரநிழலில் இறைவன் 6 குருவுபதேசஞ் செய்து கொண்டிருந்தார். இ தம்மை மறந்து ஞானகுருவிடம் தஞ்சமடைந்த குருவின் பாதத்தில் வைத்து அவரை புகழ்
திறமைதான் ஏ

12 உ ஆவணிமலர் »
தெடர்ச்சி.. கசக்கு
WINNIN KA
லிங்கம் அவர்கள் ன்டோதரி - சிவபூசையிலிருந்தபோது சிவபிரானை அவரது மாறு வேண்டினாள். அச்சமயம் சிவபிரான் பவந்திகை மரத்தடியில் ஆயிரம் முனிவர்களுக்கு டிருந்தார். தனது பக்தைக்கு காட்சிகொடுத்துத் காவல் புரியுமாறு கூறினார். அப்போது சில செல்லுமிடத்து இராவணனால் ஏதும் தீங்குகள் ப கேட்டதும் சிவபிரான் தான் செல்லுமிடத்தில் - கங்கையில் ஒரு தீப்பிளம்பு தோன்றும் எனத்
> > க: 44 14:))
அ
> தந்த போது இராவணன் அவ்விடம் வந்தான். தினார். அங்கு வந்த இராவணன் பிள்ளையின் டணைத்தான். சிறிது நேரத்தில் ஒரு முனிபத்தினி வாங்கிச் சென்றாள். இராவணன் அப்பிள்ளையை தான்றியது. இதனால் இறைவனுக்குத் தீங்கு பிளம்பில் சங்கமமாகி மாண்டனர். ஒரு முனிவர் பகளைக் காவல் புரிந்த வண்ணம் நின்றிருந்தார். களை சிறு லிங்கங்களாக மாற்றினார். காவலிருந்த ரகப் பூமியில் அவதரித்து "மாணிக்கவாசகன்” இப்படைவீர் எனத் தெரிவித்தார்.
பல்வேறு வகையான பிறவிகளிலும் பிறந்து பூரில் வேதியர் குலத்தில் அவதரித்தார். இவர் வியும், சிவநெறியும் நன்கு கற்று பல ஆற்றலும் டிய நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றார். பெருநிதியையும் பெற்றுக் குதிரைகள் வாங்கும் தயில் அமைந்த திருப்பெருந்துறையின் திருத்தல ஒரு சிவாச்சாரியரின் வேடத்தில் சீடர்களுக்குக் றையருளும் குருவருளும் கைகூட வாதவூரர் கார். தமது உடல் பொருள் ஆவி யாவற்றையும் ந்து பாடினார். மாணிக்க மணிகளாகப் பாடிய
4 5 : 5 5 8 8 8 8 8 8 8 $ 8 8 8 8 5 5 @ே 6 8 8 6 6 5 5 5ே 8 8) |
6 6 5
ழையின் செல்வம்.

Page 59
ஞானச்சுடர் 2
பாடல் வாசகங்களாற் கவரப்பட்ட குரு “மாணிக்கவாசகன்” என அழைக்கப்படுவாய் !
அறிவுறுத்தினார்.
திருவாதவூரர் உரிய காலத்தில் (கு பாண்டியனால் கொடூரமாகத் தண்டிக்கப்பட்டார். வேண்டி என்புருகப் பாடிய பாடல்கள் "திருவ கொடையாக எமக்குக் கிடைத்தது பெரும் திருவாசகத்தேனை நாம் பெற இறையருள் ப வண்ணம் மண்டோதரி என்னும் மகாசக்தியி போற்றும் “திருவாசகம்” எமக்குக் கிடைத்தது
பரது ரான்
க்கு
துத்
சில மகள் தில்
சனத்
நான்.
யின்
தினி
யை
ங்கு
ரிவர்
கண்ணகி தெய்வ மகளிர் ஆணாள்
வணிகர் குலத்தவரான கோவலன் த கண்ணகியுடன் இல்லறம் பேணி இன்புற்றான் அழகியைக் கண்டதும் மையல் கொண்டான். 8 கண்ணகியிடம் வந்து மாதவிக்குவேண்டிய டெ கொடுத்து வந்தான். இதனால் கண்ணகிக்கான போதும் தன் கணவன் மீதிருந்த அன்பு குறை கோவலனின் இன்பம் குறைவுறாதபடி தனது அதை விற்று வரும் நிதியினை மாதவிக்கு ?
கோவலன் அச்சிலம்பை விற்பதற்காகப் சந்தித்தான். பொற்கொல்லன், ராணியின் காண எனப் பாண்டியனுக்குக் கூற, பாண்டியனும் ! இதனையறிந்த கண்ணகி தனது மறுகாற் சி வாதாடி நீதி கேட்டாள். மன்னன் தனது தவ ை கண்ணகி தனது கற்பின் மகிமையால் மது தெய்வ மகளிரானாள். பிற்காலத்தில் தெய்வ வழிபட்டனர். அவ்வாறு வழிபட்டோருக்குப் 1 வழிபாடு பாரெங்கும் பரவியது. இலங்கைய பிரபலமடைந்துள்ளது.
கோகுலன் கண்ணகி வரலாறு சில அமைந்துள்ளது. தமிழர் பண்பாட்டினை எடுத் என்னும் மகாசக்தியை நாமும் போற்றும் பேர்
தார்.
நந்த
கன்”
ந்து இவர்
லும்
றார்.
கும் தல்
குக்
வூரர் யும்
சாவித்திரி மகப்பேறு வேண்டிய அசுவபதி மன்னன் சாவி மகவுக்கு சாவித்திரி எனப் பெயரிட்டான். வ
ջա
புலன்களை அடக்கி

12 உ ஆவணிமலர் வடிவில் வந்த இறைவன் வாதவூரருக்கு என்றும் தொடர்ந்து திருவாசகத்தை பாடுமாறும்
கதிரைகளைக் கொண்டுவராத காரணத்தால் தண்டணை பெற்ற மாணிக்கவாசகர் இறைவனை ரசகம்” ,“திருக்கோவையார்” என்னும் அருட்
பேறாகும். பல சிறப்புக்களையும் கொண்ட பலித்தது. இறைவனின் திருவருளை வியக்கும் " ன் தூய சிவசிந்தனையால் சைவ உலகம்
தன் குலப் பெண்ணான கற்பிற் சிறந்தவளாம் 1. இவன் ஒரு நாள் மாதவி என்னும் ஆடல் | இதனால் மாதவியையே தஞ்சமென வாழ்ந்தான். பான் பொருட்களை எடுத்துச் சென்று அவளிடம் எ நிதிவளம் குறைந்தது. நிதி வளம் குறைந்த யாத வண்ணம் ஆதரவு தந்தாள். ஒரு சமயம் | ஒரு காற்சிலம்பை கணவனிடம் கொடுத்து
உதவுமாறு கூறினாள். பாண்டிய நாடு சென்று ஒரு பொற்கொல்லனைச் ாமற்போன சிலம்பைக் கோவலனே திருடினான் | கோவலனுக்கு மரண தண்டனை விதித்தான். . லம்புடன் மதுரைக்குச் சென்றுபாண்டியனுடன் ! ற உணர்ந்து மயங்கி வீழ்ந்து உயிர் நீத்தான். " மரயை அழித்தாள். பின்னர் சாந்தியடைந்து மகளிரான கண்ணகியைப் பலரும் ஆதரித்து ல அற்புதங்களையும் செய்தாள். கண்ணகி லும் பல இடங்களில் கண்ணகி வழிபாடு -
ப்பதிகாரம் என்னும் மாபெரும் காப்பியமாக துக் காட்டும் காப்பியச் சிறப்பினால் கண்ணகி - 31 கிடைத்துள்ளது.
த்திரி தேவியின் பேரருளால் கிடைத்த பெண் ார்ந்த பருவத்தில் சாவித்திரி மிகுந்த இறை ஆள்வதே நன்று.

Page 60
ஞானச்சுடர் உலக பக்தியும், சிறந்த அறிவாற்றலும் நல்ல ம தந்தையின் விருப்பின் பேரில் தகுந்த கண இடங்கள் சென்ற பின் ஒரு கானகத்தில் 6 இழந்த வயோதிப தம்பதியினரையும் அவர் வயோதிபர்களிடம் அவர்களைப் பற்றிய முழு கண்டதும் அவனையே மணப்பதாகவும் உ சாவித்திரியை நோக்கிய அசுவபதி மன்னர் அவள் சத்தியவானின் விபரங்களையும் இவன் தெரிவித்தாள். . மன்னனுடன் உரையாடிக் ஆயுள் இன்னும் ஒரு வருடம் தான் காரடையாநோன்பென்னும் விரதத்தை கடைப் தெரிவித்தார். நாரத முனிவரின் ஆலோசனை நிறைவேறியது. திருமணத்தைத் தொடர்ந்து கானகத்தில் இல்லறம் சிறக்க கணவனையும் க ஆதரித்துப் பணிவிடைகளை மேற்கொண்டார்
தனது இல்லறப் பணிகளுடன் நாரத் என்னும் சாவித்திரி விரதத்தையும் உரிய முறை இவளின் ஆசார ஒழுக்கமும் பக்தியும் நா கணக்கிட்ட சாவித்திரி கணவனின் ஆயுளின் உண்ணா நோன்பிருந்து சாவித்திரிதேவியை வழி விறகு வெட்டக் காட்டிற்கு புறப்பட்டான். அன்று ஒரு மரக்கொப்பை வெட்டியதும் மயக்கமுற் சாவித்திரி கணவனின் தலையைத் தன் மடி | பிரார்த்தித்தாள். அச்சமயம் இயமன் சத்தியவான் இயமனைப் பின்தொடர்ந்தாள். இயமனுடன் வா மகப்பேறு கிடைக்க வேண்டிய வரத்தினால் 8
சாவித்திரிதேவியின் விரதப் பலனும் ச இயமனை வென்று இறந்த கணவனின் உப சாவித்திரி யாவராலும் போற்றப்படும் மகாசக்
காரைக்கால் அம்மையார்
- தமிழக நகரமான காரைக்காலில் வா புனிதவதி என்னும் சற்புத்திரியின் தந்தையா என்னும் வணிகருடன் இல்லறத்தில் இணைந்து நிலையத்தில் கிடைத்த இரு மாங்கனிகளைப் புனிதவதி மதிய உணவு தயாரிக்கும் வேல் கணவனின் அனுமதியின்றியே ஒரு மாங்கனி
கண்டிப்பாயிரு ஆள்

புனி
- உ6
அழ
12 உ ஆவணிமலர் » திநுட்பமும் பெற்றிருந்தாள். பருவ காலத்தில் வனைத் தேடும் பணியில் இணைந்தாள். பல
விரு வாழ்ந்த, கண்களையும் அதனால் நாட்டையும்
மே6 பன் புதல்வரான சத்தியவானையும் கண்டாள்.
புனி
மாம் > விபரங்களையும் அறிந்தாள். சத்தியவானைக்
கனி உறுதி பூண்டாள். இச்சுப செய்தியுடன் வந்த ன் அவளின் சித்தத்தை அறிய முற்பட்டான்.
பெர் மனயே கணவனாக ஏற்க உறுதி பூண்டதாகவும்
மாந் கொண்டிருந்த நாரத முனிவர் சத்தியவானின்
ம ை - என்றும் சாவித்திரி தன் திறமையாலும் பிடித்தாலும் இயமனையும் வெல்லலாம் எனவும் எப்படி சத்தியவான் சாவித்திரியின் திருமணம் சாவித்திரி சத்தியவானுடன் கானகமேகினாள்.
பேய போதிகளான மாமன் மாமியரையும் உள்ளன்போடு
திரு த முனிவரின் கூற்றுப்படி காரடையா நோன்பு ப்படி பக்திசிரத்தையுடன் தவறாது அனுசரித்தாள். ளாந்தம் சிறப்படைந்தன. சென்ற நாட்களை நிறைவு தினத்துக்கு முதல்நாள் பூசைகளுடன்
கன் பட்டாள். உரிய தினத்தன்று காலை சத்தியவான்
திரு 1 சாவித்திரியும் உடன் சென்றாள். சத்தியவான் றுக் கீழே சாய்ந்தான். நிகழ்வை எதிர்பார்த்த மீது வைத்த வண்ணம் சாவித்திரிதேவியைப் பின் உயிரைக் கவர்ந்து சென்றதும் சாவித்திரியும் தாடிப் பல வரங்களையும் பெற்றாள். தமக்கென த்தியவானின் உயிரையும் திரும்பப் பெற்றாள். ாவித்திரியின் மதியூகமும், வாதத் திறைமையும் ! பிரை மீளப் பெற வைத்தன. இச் செயலால் தியாக உயர்வடைந்தாள்.
இன
நிழ
இன் நின்
ழ்ந்த தனதத்தன் என்னும் வணிகர் குலத்தவர் வார். புனிதவதி மணப் பருவத்தில் பரமதத்தன் 1 சிறப்படைந்தாள். பரமதத்தன் தனது வணிக பணியாளர் மூலம் புனிதவதியிடம் சேர்ப்பித்தான்.
ள் அங்கு பசியாற வந்த சிவனடியாருக்குக் யைத் தந்து உபசரித்தார்.
-வ. யோகானந்தசிவம்
பற் கோப்யாட

Page 61
யும்
வும்
லர் ஞானச்சுடர் உமா 26 தில்
- மதிய உணவு வேளை வந்த கன பல
விரும்பினான். புனிதவதி அக்கனியை எடுத்து
மேலீட்டினால் தான் அனுப்பிய இரு கனிகளில் Tள்.
புனிதவதி தனது நிலையை இறைவனுக்கு “ னக்
மாங்கனி தரப்பட்டது. புனிதவதி அதனையும்
கனியிலும் கூடிய நறுஞ்சுவையாக இருந்ததால் பந்த
புனிதவதி நடந்தவற்றைக் கூறியதும் அவளை என்.
பெற்று வருமாறு கேட்டான். புனிதவதி மீண்டு
மாங்கனி ஒன்றைத் தந்தருளினார். அவள் அக் வின்
மறைந்துவிட்டது. புனிதவதி ஒரு தெய்வ மகள்
உணர்ந்த கணவன் வியாபார நோக்கில் செல் வும்
காலங்கள் கடந்தும் கணவன் வராதத னம்
அழகிய பெண்ணுருவை நீக்கிப் பேயுருவைத் Tள்.
பேயுருவாக மாற்றினார். அப்பேயுருவம் இறைவ இறைவன் “அம்மையே” என அழைத்தார். 8 திருநடனத்தைக் கண்டு களித்து ஏனைய :
நிழலில் என்றும் வாழ விரும்பியது. இறைவன் Tள்.
இன்ப அன்பும் இறைவன் ஆடும் போது இறை
நின்றார். இறைவன் திருவாலங்காட்டில் ஆடி டன்
கண்டு களிக்கும் பேறு பெற்றார். காரைக் ான்
திருவடிக்கீழிருந்து இன்புறும் மகாசக்தியானார்.
லும்
பாடு
피
ளை
ரன் தீத
பப்
பும்
5ன
ள்.
பும் ால்
தாருமப்பா எமக்கொ
குமரப்பா இன்னும் ஏ பாரப்பா எங்கள் நிலை யாரப்பா எமக்குத் தும் காரப்பா எங்கள் துன் வேலப்பா வேறு வழி மயிலப்பா தேவரைக் தமிழப்பா ஞானப் பழ காங்மப்பா எமக்கொ
'A 8 8 8 8
-வ. யோகானந்தசிவம்
வஞ்சகனின் புன்முறுவல் உ

12 உஆவணிமலர் எவன் உணவுடன் மாங்கனியையும் உண்ண வந்து கணவனிடம் கொடுத்தாள். அதன் சுவை ஒன்றான மறு கனியையும் தருமாறு கேட்டான். விண்ணப்பித்தாள். இறைவனால் ஒரு திவ்விய > அன்புடன் கொடுத்தாள். அக்கனி முந்திய > அவளிடம் உரிய காரணத்தை வினாவினான். [ நோக்கி உன் இறைவனிடம் வேறொரு கனி ம் இறைவனிடம் விண்ணப்பித்தாள். இறைவன் கனியைக் கணவனிடம் கொடுத்ததும் அக்கனி பிர் எனவும் இவளுடன் வாழ்வது தகாதெனவும்
று வருவதாகக் கூறி வெளியேறிவிட்டான். நால் புனிதவதி இறைவனை வேண்டித் தனது - தருமாறு பணிந்தாள். இறைவன் அவளைப் பனை நேக்கித்தலையால் நடந்து சென்றபோது அவ்வுருவம் இறைவனின் மீது பேரன்பு பூண்டு சிவபூத கணங்களுடன் இறைவனின் திருவடி மீது பல பதிகங்கள் பாடித் தனக்கு இறவாத றவனின் திருவடிக் கீழிருந்து பாடவும் வேண்டி ப திருநடனத்தை காரைக்கால் அம்மையார் கால் அம்மையார் பேயுருவில் இறைவனின்
(தொடரும்....
» நல்லதாவு தான் ன்தயக்கம் உணக்கப்பா மதனைநீ தானப்பா. மணவருவார் கந்தப்பா பமெல்லாம் தீரப்பா பிருந்தால் காட்டப்பா காத்திட்ட வீரப்பா மான் ஆண்டியப்பா ந நல்லதீர்வு தானப்பா ட்டிலிருந்தே வருகின்றது.

Page 62
ஞானச்சுடர் உ 20 || (தென்கிழக்காசிய நாடுகளில் கா
திரு புவிலோகசிங்கம் நோக்கம்
தென்கிழக்காசிய நாடுகளில் இந்துப் நூற்றாண்டு தொடக்கம் பதின்மூன்றாம் நூற் இந்நாடுகளில் காரைக்கால் அம்மையார் வபு சமயத்தின் நாயன்மார்களில் ஒருவரும் க அம்மையாரின் வழிபாடு தமிழ் நாட்டிலும், F கடல்களுக்கு அப்பாலுள்ள தென்கிழக்கு அ இவ்வாறாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மு வழிபாட்டினை ஆராய்வதே இக்கட்டுரையின்
* அறிமுகம்
காரைக்கால் அம்மையார் மூன்று பெண் இவர் காரைக்கால் மாநகரில் பிறந்தன அழைக்கப்படுகிறார். மேலும் இறைவனை முதலாமவராவர். ஒரு பாடலின் இறுதி வார்த்தை பயன்படுத்தி எழுதும் அந்தாதி முறையை இவரேயாவார்.
இவர் அற்புதத் திருவந்தாதி, திருவால் மணிமாலை என்று 143 செய்யுட்களைப் பாடியுள் இவரது பதிக முறையைப் பின்பற்றியே பிற் அமைந்தன. சமயத்தோடு இசை வளர்த் அழைக்கப்பெற்ற பெருமைக்குரியவர். கி.பி. வாழ்ந்தவராக எண்ணப்படுபவர்.
பரவியமைக்கான காரணங்கள்
தென்கிழக்காசிய நாடுகளில் பரவியிரு வரலாறுகள், தொல்லியல் சான்றுகள் என்ப கி.பி ஐந்தாம் நூற்றாண்டுக்கும் எட்டாம் நூற்றால வழிபாடு தென்கிழக்காசிய நாடுகளில் செல் ஜீன் பிலியோசா அவர்கள் "தென்கிழக்காசியா எழுதியுள்ள கட்டுரையில் விளக்கியுள்ளார்.
தமிழ்நாட்டின் கடல் வாணிகப் பெருமன் அம்மையாரைப்போற்றி வழிபட்டிருக்கின்றார்க வாணிபம் செய்வதற்குச் சென்றபோது தங்கள் கு
மாற்றம் என்பது இ

12 உஆவணிமலர் » ரைக்கால் அம்மையார் வழிபாடு !
தங். வா குல்
அருள்நேசன் அவர்கள்
கின
தமி
பண்பாடு நிலைபெற்றிருந்த கி.பி. முதலாம் : றோண்டின் நடுப்பகுதி வரையான காலத்தில் ழிபாடும் செல்வாக்குப் பெற்றிருந்தது. சைவ காலத்தால் முற்பட்டவருமான காரைக்கால் ஈழத்திலும் தழைத்தோங்கவில்லை. ஆனால் ஆசிய நாடுகளில் முதன்மை பெற்றிருந்தது. மதன்மை பெற்றிருந்த காரைக்கால் அம்மையார்
நோக்கமாகும்.
மண செல் என்
அறி
நடர்
பிை
சிற்பு
சிலி
எ நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமாவார். மயால் காரைக்கால் அம்மையார் என இசைத் தமிழால் பாடியவர்களில் இவரே ! தயை அடுத்த பாடலின் முதல் வார்த்தையாகப் ப முதன்முதலில் அறிமுகப்படுத்தியவரும் !
கோ அன. ஸ்ரீ 6 கற்க
லங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை ! பளார். தேவார காலத்திற்கு முந்தி இயற்றப்பட்ட 3காலத்தில் தேவாரம், தேவாரப் பதிகங்கள் த சிவபெருமானால் "அம்மையே' என்று நான்காம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டில்
கால்
புகழ்
முக கால் நடர
கரு
அம்
தந்த காரைக்கால் அம்மையார் வழிபாட்டினை அவற்றின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். ன்டுக்கும் இடையே காரைக்கால் அம்மையாரின் வாக்குப் பெற்றிருந்தமையினை பேராசிரியர் வில் தமிழ்ச் செல்வாக்கு” என்னும் தலைப்பில் -
கை செது
சிற்
செ
க்கள் தங்கள் குலதெய்வமாகக் காரைக்கால் ள். இவர்கள் கடல் கடந்து பிற நாடுகளோடு தல தெய்வமாகிய அம்மையாரின் சிலையையும்
தக்
முது
யற்கையின் நியதி.

Page 63
மப் ஞானச்சுடர் உ 20
தங்களுடன் எடுத்துச் சென்றுள்ளார்கள். அர் வாணிபத்தின் பொருட்டுச் சென்று குடியேறிய குலதெய்வத்தின் சிலையையும் எடுத்துச்செ கிடைத்துள்ளன என க.த. திருநாவுக்கரசு 8 தமிழ்ப் பண்பாடு” என்ற நூலில் விளக்கியுள்
குறிப்பாக சங்ககாலத்தையொட்டிக் க. பல் பிடி
மணிமேகலை எனும் கடல் தெய்வ வழிபாட்டை சென்று பரப்பினர். சிறப்பாகத் தாய்லாந்து, | என்னும் பெயரால் மணிமேகலை என்னும் க
அறிகிறோம். - மேலும் தமிழ் நாட்டு மக்களிடையே வ நடராஜர் வழிபாட்டு நெறி காரைக்கால் அம் பிணைந்து இருந்தது. தென்கிழக்காசிய நாடு சிற்பங்களும் அவற்றுக்கு எதிரில் பேய் வடிவில சிற்பங்களும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 8 6 6 6 ல் 5
பார்.
ான
கப்
நம்
2. B 2. F F )
சிலைகளும் சிற்பங்களும்
கம்பூச்சியாவில் கி.பி ஏழாம் நூற்றாண் கோயில்களில் காரைக்கால் அம்மையாரின் அமைத்தான். கி.பி பதினொன்றாம் நூற்றாண் ஸ்ரீ எனும் கோயிலில் காரைக்கால் அம்மையா? கற்சிலையும், செப்புச் சிலையும் காணப்படுகி
வடகிழக்குத் தாய்லாந்தில் பீமாய் எ காரைக்கால் அம்மையாரின் சிலை செதுக்கப்பு புகழ் வாய்ந்த பனமருங் சிவன் கோவிலின் முகப்பு ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியின் 6 காணப்படுகின்றது. பீமாய், பனமருங் எனும் ! நடராஜர் சிலைகளும் ஒரே மாதிரியாக இருக் கருவியுடன் இருக்கும் நிலையில் அமைந்துள்
சுமாத்திராவிலுள்ள ஸ்ரீ விஜயநகரில் அம்மையாரின் சிற்பம் உள்ளது. சம்பாவிலே கைகளை உடைய ஊழிக்கூத்தன் திருமும் செதுக்கப்பட்டுள்ளது.
கம்பூச்சியா, தாய்லாந்து, இந்தோனே. சிற்பங்களும் ஊழிக்கூத்தன் திருமேனியும் அ செதுக்கப்பட்ட வழிபாட்டிற்கும் அலங்காரத்தி தக்கது. இவ்வாறாக தென்கிழக்காசிய நாடு முதன்மை பெற்றிருந்தமையினைக் காணலாம்
5. 6 2. 2. 5. 2. 5: 2
ஆக்கவும் அருந்தவும் 2

12 உஆவணிமலர் த வகையில் தென்கிழக்காசிய நாடுகளில் தமிழ்நாட்டு வணிகர்கள் தங்களுடன் தங்கள் ன்று வழிபட்டமைக்குரிய சான்றுகள் பல அவர்கள் "தென் கிழக்கு ஆசிய நாடுகளில்
ளார். டல் வணிகம் செய்த தமிழ்நாட்டு வணிகர்கள் ! த் தென்கிழக்காசிய நாடுகளுக்குக் கொண்டு மலேசியா போன்ற நாடுகளில் "மின்கேலா” டல் தெய்வ வழிபாடு வழக்கில் இருந்ததை
ழக்கிலிருந்த பல்வேறு வழிபாட்டு நெறிகளுள் , சமையாரின் வழிபாட்டு நெறியோடு பின்னிப் டுகளிலும் சிவபெருமானின் ஊழிக் கூத்துச் மான காரைக்கால் அம்மையாரின் சிலைகளும் ?
டில் ஆட்சிபுரிந்த மகேந்திரவர்மன் அங்குள்ள பாடல்களைப் பாடுவதற்கு அறக்கட்டளை டில் ஆட்சிபுரிந்த சூரியவர்மனின் பண்டேய் ரோடு கூடிய ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியின் |
ன்றன. னும் இடத்தில் ஊழிக்கூத்தன் திருமுன்னர் பட்டுள்ளது. தவிர வடகிழக்குத் தாய்லாந்தில் : மூலக் கோவிலின் கிழக்குவரி முக்கோண " வலப்பக்கம் எதிரில் அம்மையாரின் சிலை | இரண்டு இடங்களிலும் உள்ள சிலைகளும் கின்றமை குறிப்பிடத்தக்கது. இவை தாளக் , rளன. 5 பேய் வடிவம் கொண்ட காரைக்கால்
போக்குலெ என்னும் கோயிலில் பதினாறு. ன்னர் காரைக்கால் அம்மையாரின் சிலை .
சியா போன்ற நாடுகளில் உள்ள கோயில் - நற்கு எதிரில் சிலை கல்லிலும், செம்பிலும் ; 3கும் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத் களில் காரைக்கால் அம்மையார் வழிபாடு
தவுவதே மழை

Page 64
ஞானச்சுடர் உ - 2
நித்தியஅனி உதவிபுரிந்ே
இந்திராகபே
நா. தெய்வேந்திரம் ஸ்ரீதேவி அரிசி ஆலை T.C. ராஜா சிவதொண்டன் நிலையம்
ச. லலீசன் அச்சுவேலி வேணி களஞ்சியம் திரு கணேஸ்
க.கு. கந்தையாபிள்ளை அன்சன்ஸ் யாழ் அம்பிகாபதி பான்ஸ்
பெரியகடை பெற்றா ஏசென்ஸ் வைரமாளிகை கிருஸ்ணா பீடா
சிவன்கோவிலடி விஜித்தா (சின்ன சீமாட்டி) வெங்கடேஸ்வரா ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்ரோர்ஸ் சிவா பிரதேர்ஸ் செல்வி இராமலிங்கம் சகோதரிகள் சபா றேடர்ஸ் சபா றேடர்ஸ்மூலம் திரு குருபரன் T. தியாகலிங்கம்
ஆஸ்பத்திரிவீதி த. விக்னேஸ்வரன் K. ஆனந்தராசா - (இ. வங்கி) ஜெயகணேசா ஸ்ரோர்ஸ் ஜெகா மோட்டோர்ஸ் அமரா ரேடர்ஸ் பொ. சந்திரமோகன்
ஒசன் றேடர்ஸ் Dr R. பாக்கியநாதன் N. நடேசன் குடும்பம் நந்தினி என்ரபிரஸ் லொயிட்ஸ்ரில்

12
ஆவணிமலர்
பனப்பணிக்கு?
தார் விபரம் 81, 5
நெல்லியடி
10000. 00 அச்சுவேலி
2மூடை அரிசி அல்வாய்
1000. 00 யாழ்ப்பாணம்
பொருட்கள் வகையில் 50000. 00 4மூடை அரிசி, 1புட்டி பருப்பு, 50 தேங்காய்
யாழ்ப்பாணம்
5மூடை அரிசி யாழ்ப்பாணம்
1மூடை அரிசி ப்பாணம்
--, 1மூடை அரிசி, 'புட்டி பருப்பு யாழ்ப்பாணம்
1மூடை அரிசி யாழ்ப்பாணம்
2மூடை அரிசி கன்னாதிட்டி
7மூடை அரிசி யாழ்ப்பாணம் 1மூடை சீனி, 1மூடை அரிசி
யாழ்ப்பாணம்
1மூடை அரிசி! கஸ்தூரியார் வீதி
2மூடை அரிசி கஸ்தூரியார் வீதி
1மூடை அரிசி திருநெல்வேலி
3மூடை அரிசி வண்ணார்பண்ணை
3மூடை அரிசி ஆஸ்பத்திரி வீதி
1மூடை அரிசி கொழும்பு
6மூடை அரிசி கைதடி
3மூடை அரிசி யாழ்ப்பாணம்
1மூடை அரிசி கன்னாதிட்டி
2000. 00 கரவெட்டி
20000. 00 பருத்தித்துறை
1மூடை சீனி நெல்லியடி
2மூடை அரிசி கஸ்தூரியார் வீதி
5000. 00 ஸ்ரான்லி வீதி
2000. 001 திருநெல்வேலி .
2000. 00 . கொழும்பு
5000. 00 யாழ்ப்பாணம்
1மூடை அரிசி கொழும்பு
1மூடை அரிசி
5 5 6 8 6 86 8 9 E £ 3 3 , 6 8 66 6. இ 8 உ 5- ம் 6 ஏ 8 9 ) 5 5 5 6 5 5 5 5 2
படம் )
மரியாதையையே தா

Page 65
ஞானச்சுடர் உ
00 ரிசி
0
00
காய்
பரிசி
அரிசி
தப்பு
புரிசி புரிசி
புரிசி புரிசி
புவனேந்திரிமூலம் பாலா (ராசுக்குட்டி) திரு பாலா
இந்துக்கல்லூரி மகாராணிமூலம் E.S. பேரம்பலம் திரு நகுலன் மங்கை சில்க் வியாவில் ஐயனார் தேவஸ்தானம் மகாராணி புடவையகம் ஸ்ரீ நதியா நகைமாடம் ராஜன் ஏஜென்சி ஈஸ்வரன் றேடர்ஸ்
லிங்கம்ஸ் கூல்பார் ஐ. சிவநாதன்
மருத இ. புவனேந்தி செல்லமுத்தூஸ் புடவையகம் கண்டி பற்றிக் சென்ரர்
வ. தவராசா பேராசிரியர் வி. சிவசாமிமூலம் அ. சண்முக திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசம் நாகலிங்கம் பரமானந்தமூர்த்தி
வைரமுத்து ஜெயச்சந்திரா வல்வை P.T. பாலச்சந்திரன் யாதவன் (வல்வை) பரம் மூலம் க. கந்தவனம் T. சண்முகவரதன்
தொண்டைமா S.T. தியாகராசா (S.T.R) திருமதி ம. நாகேஸ்வரி ஆதவன் அரிசி ஆலை கெளரி தேவராசா யோகராசா வரதவாணி
அ. ஸ்ரீனிவாசன் சின்னத்துரை செல்வரத்தினம் சரஸ்வதி சுப்பிரமணியம் து. கலைவாணி
சந்நிதி வீதி வ. ஆ. தங்கமயில்
மாலிசந்தி மு. சிவனேசன்
வியாபாரிமூன கு. நித்தியானந்தன்
பலாலிவீதி சாவித்திரி அருணாசலம்
தும்பளை திரு தங்கராசா
வியாபாரிமூன K.V. துரைசாமி
அரிசி
ரிசி ரிசி ரிசி
ரிசி
ரிசி ரிசி ரிசி
ரிசி -
00 )
சீனி
ரிசி
00
00
ரிசி ரிசி
இட்டுக் கெட்டார்

019 உ ஆவணிமலர்
4புட்டி பருப்பு, 10மூடை அரிசி யாழ்ப்பாணம் 3மூடை அரிசி, 1புட்டி பருப்பு யாழ்ப்பாணம்
2மூடை அரிசி யாழ்ப்பாணம்
1 மூடை அரிசி யாழ்ப்பாணம்
1மூடை அரிசி காரைநகர்
4மூடை அரிசி யாழ்ப்பாணம்
2மூடை அரிசி யாழ்ப்பாணம்
4மூடை அரிசி வவுனியா
1மூடை அரிசி யாழ்ப்பாணம்
4மூடை அரிசி யாழ்ப்பாணம்
40000. 00 ம் நெல்லியடி
5மூடை அரிசி செல்லப்பிள்ளையார்
4மூடை அரிசி நெல்லியடி
2மூடை அரிசி
2மூடை அரிசி | நெல்லியடி
1மூடை அரிசி கராசா லண்டன்
20000. 00 கோப்பாய்
5000. 00 கனடா
40000. 001 ஊரிக்காடு
5000. 00 அவுஸ்திரேலியா
12500. 00 சுண்ணாகம்
10000. 00 எனாறு (அவுஸ்திரேலியா)
15000. 00 கொழும்பு
5000.. 00 நவிண்டில்
2000. 00) அச்சுவேலி
6மூடை அரிசி 1 லண்டன்
50 பவுண்ஸ் பிரான்ஸ்
20000. 00 உரும்பராய் வடக்கு
1000. 00 1 ஈவினை
1000. 00 | உரும்பராய்
500. 00 இடைக்காடு
2000, 00 ) வதிரி
2மூடை அரிசி 5000. 001 ல பருத்தித்துறை
10000. 00 . யாழ்ப்பாணம்
1100. 00 . பருத்தித்துறை
5000. 001 ல பருத்தித்துறை
2500. 002 மயிலிட்டி
1000. 002
(தொடரும்...) எங்குமே இல்லை.
3.கை

Page 66
ஞானச்சுடர் 22 தமிழகத் திருக்கோயில் வரிசை:
- வல்வையூர் - திருஞானசம்பந்தர் திருக்கடவூரில் தங் இருக்கிறார். சற்றே சிந்தனை. அப்பரைப் பார்த்த பல நாட்களாகிவிட்டன. "தற்சமயம் ஆப்டர் எங்கே இருக்கிறார்” எனக் கூட இருந்தவர்களிடம் கேட் கிறார். காவேரி நதிக்கரையில் திருப்பூந்துருத்தி யில் இருப்பதாகத் தகவல் தெரிகிறது. ! உடனேயே புறப்பட்டுவிட்டார் பூந்துருத்தி நோக்கி. சம்பந்தர் தன்னைத் தேடி வருகிறார் என்கிற செய்தி அப்பர் பெருமானை அடை கிறது. திருப்பூந்துருத்தி நோக்கி வரும் சீர்காழி வேந்தரை முன் சென்று தாம் தரிசிப்பது "தன் முன் வினைப்பயன்'' என எண்ணிய அப்பர், "ஆலம் பொழில்” என்ற இடத்தருகே அவரை வரவேற்கக் காத்திருக் கும் அடியார் கூட்டத்தினுள் தானும் ஒருவராக சேர்ந்திருக் கிறார். பல்லக்கு ஆலம் பொழிலை அண்மித்துவிட்டது. பல்லக்குச் சுமக்கும் நால்வருள் ஒருவராகத் தாமும் தோள் கொடுத்து நடக்கலானார் அட்டர். இந்த வரலாற்று சந்தர்ப்பத்தை இவ்வாறு அழகுறப் பாடுகிறார்.
வந்தொருவர் அறியாமே மறை அந்தணனார் ஏறியெழுந் தருள் சந்தமணிச் சிவிகையினைத் த
சிந்தைகளிப் புறவருவார் தடை பூந்துருத்தியை நெருங்கிவிட்டதை உண காணும் ஆவலில் "இப்போது அப்பா எங்குற்றா
ஒரு விநாடிப் பொறுக

12 உ ஆவணிமலர்
6 ல் 5
அப்பாண்ணா -
--
தெ
சுன சீர்க
வர்
திரு
உ6
அ6
அத
உ6
ஐந்
கதவடி வொடும் புகலி வரும் மணிமுத்தின் ரங்குவா ருடன் தாங்கிச் யாருந் தெளிந் திரலால் நதுகொண்ட ஞானசம்பந்தர் விரைந்து அப்பரைக் ”' எனச் சிவிகையினுள் இருந்தவாறே உடன்
ப சந்
செ
சுந்
D பத்துவருட சுகம்.

Page 67
பர்
படைவாதமாக
ஞானச்சுடர் உ20 வருபவர்களிடம் வினாவியது அப்பர் காதிலே 6 உம் அடிகள் தாங்கிவரப் பெற்றுய்ந்தேன்” எ புராணத்தில் இவ்வாறு கூறுகிறார்.
திருஞான மாமுனிவர் அரசிரு அருகாக எழுந்தருளி எங்குற்ற உருகாநின்று உம் அடியேன்
பெருவாழ்வு வந்தெய்தப் பெற் பல்லக்கு சுமந்த இடம் "ஆலம்பொழில்” “சம்பந்தர் மேடு” என்கிறார்கள். வெள்ளாம் பரம் உள்ளது. அங்கே இருவருக்கும் கோயில் கட்ட குறிப்புக் கூறுகிறது. சிறியேன் நேரில் சென்று
திருக்கடவூர் ராஜகோபுரத்தின் பிற்பக்க தெளிவான பார்வைப் பக்கம்) கீழிருந்து முத சுதையில் வடிவமைத்துள்ளார்கள். "அப்பர் ! சீர்காழிக் குழந்தை சிரித்தபடி உள்ளது” என வர்ணத்தில் அந்த சுதைச்சிற்பம் கதை பேசுகி
காவேரியின் தென்கரைத் தலமாக 6 திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் சாலையில் . - உள்ளது இத்திருத்தலம். மக்கள் பொதுவாக அஞ்சலக முத்திரையிலும் இப்பெயரே உ ஆற்றுக்கிளைகளுக்கு இடையிலோ இருக்கக்க அதற்கமைய- காவிரிக்கும் குடமுருட்டி ஆற்று “பூந்துருத்தி” எனப் பெயர் பெற்றது. ஊர் பெரி உள்ளது. திருக்கோவில் உள்ளது மேலைப் |
இறைவன்: புஷ்பவனேஸ்வரர், இறைவி: சௌந்தரநாயகி, சுந் தலமரம்: வில்வம்
தீர்த்தம்: சூரியதீர்த்தம் திருக்கோயிலையடைந்து ராஜகோபுரத் ஐந்து நிலைக் கோபுரத்தினை வணங்கி உள் பஞ்சமூர்த்தி மண்டபம் வருகிறது. ராஜகோபுரம் சந்நிதிக்கு நேரே இல்லாமல்.... சற்றே விலகி தெற்கு நோக்கியபடி நின்ற திருக்கோலத்தில் 4 சுந்தரநாயகி, சௌந்தரநாயகி எனவும் பெயர்க
2. 8.
L,
மிகவும் பலவீனம் உள்ள

12 உஆவணிமலர் விழுகிறது. “ஒப்பரிய தவம் செய்தேனாதலினால் , ன்கிறார் அப்பர். இதனைச் சேக்கிழார் பெரிய
இத பூந்துருத்திக்கு தார் அப்பர் என உம் அடிகள் தாங்கி வரும் ஹிங்குற் றேன் என்றார்.
என்று ஏற்கனவே கூறினேன். அந்த இடத்தினை பூரை அடுத்து திருவாலம் பொழிலில் இம்மேடு ) ப்பட்டு விழாக்கள் நடைபெறுவதாகக் கோயிற்
தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டவில்லை. ம் (இதுவே திறந்த பரந்த முதற் பிரகாரத்தின் கற்தளத்தில் மேற்குறித்த காட்சி தத்ரூபமாக பல்லக்குச் சுமக்கிறார். பல்லக்கின் உள்ளே ன்ன அற்புதமான கலையம்சத்தோடு அழகிய றெது. விளங்கும் பூந்துருத்தி திருக்கண்டியூரிலிருந்து ! கண்டியூரை அடுத்து மூன்று கி.மீ தொலைவில் | “திருப்பந்துருத்தி” என்றே அழைக்கின்றனர். Tளது. ஆறுகளுக்கு இடையிலோ அல்லது கூடிய நிலப்பகுதிக்கு "துருத்தி” என்று பெயர். ரக்கும் இடையே இத்திருத்தலம் உள்ளதால் யது. மேற்கு- கிழக்கு என இரு பகுதிகளாக பூந்துருத்தியாகும். ஆதிபுராணர், பொய்யிலியர் தரநாயகி
தின் முன் நிற்கிறோம். கிழக்கு நோக்கிய ளே சென்றால் வலப்பக்கம் பெரிய மண்டபம்- 3 ந்திற்கு உள்ளே இருக்கும் பெரிய நந்தி (1) யிருப்பது தெரிகிறது. மண்டபத்தை அடுத்து ம்பிகையின் சந்நிதி. பூந்துருத்தி அம்பாளுக்கு - ளுண்டு.
வன் றற் கோபக்காரான்.

Page 68
ஞானச்சுடர் உ
அடுத்த வாயில் தாண்டிச் சென்றால் ? உள்ளனர். அங்கேயும் சிறிய நந்தி (2) சற் நந்தி சற்றே விலகியிருப்பது ஏன்? அப்பர் டெ செய்த பிரகாரமாதலின்- தன் கால்களினால் வெளியில் நின்றபடியே இறைவனை வணங் வசதியாக நந்தியினை சற்றே விலகியிருக்கு! கூறுகிறது.
சுவாமி சந்நிதியின் தென்கிழக்கு மூலை அடுத்து தென்கிழக்கு மூலையில் ஒரு கின தீர்த்தத்தை ஏற்படுத்தி அதில் நீராடி இறைய கிணத்தருகே சம்பந்தர், அப்பர், சுந்தரர் தனது உள்ளனர். தெற்குப் பிரகாரத்தில் விநாயகர்
மற்றும் ஐயனார் அமர்ந்திருக்கிறார்கள். இதே | வண்ணச் சித்திரங்களாகத் தீட்டப்பட்டுள்ளது, |
நேர் பின்னால் முருகப்பெருமானின் சந்நிதி; ஒருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு இருக்கிறது. இந்த முருகப்பெருமானிடம்தான் - தரும்படி வேண்டுகிறார்.
ஊன்புணர்ச்சியும் மாயா வாத
தீர்ந்து உனக்கெளி ! ஊன்றுதற்கு மெய்ஞான சாரம்
போந்த பத்தர்பொலா நோய்
வேண்ட அநுக்ரக டே பூந்துருத்தியில் வாழ்வே தே அருணகிரிநாதருடன் நாமும் முருகனை தொடருகிறோம். கிழக்கு மூலையில் நடராஜர் நவக்கிரகம்; நவக்கிரகங்களுக்கு எதிரே ச வலத்தை நிறைவு செய்து மூலவர் சந்நிதி மண்டபமும் மகாமண்டபம்- அர்த்த மண்டபம் வாசலிலேயே விநாயகர்; அருகில் உழவாரப் சந்நிதி. அப்பர் அமைத்த திருமடம் கோயில் மடத்திலிருந்துதான் திருஅங்கமாலை உட்பட பாடியருளினார். இவற்றுள் திருஅங்கமாலை தனி கண்காள் காண்மிங்களோ....., செவிகாள் கோ
நம்பிக்கையே நண்ப

1ெ2 உ ஆவணிமலர்
காடிமரமும், கொடிமரத்து விநாயகரும், நந்தியும் 1 விலகியே உள்ளது. இரண்டு இடங்களிலும் ருமான் தம் கைகளினால் உழவாரத் தொண்டு » அம்மண்ணை மிதிக்க அஞ்சிய சம்பந்தர் குகிறார். தன் குழந்தை தன்னைத் தரிசிக்க அபடி இறைவன் பணித்ததாக கோயில் வரலாறு
யில் சற்று முன்னதாக சோமாஸ்கந்த மண்டபம். று. இதுதான் காசிப தீர்த்தம். காசிபர் இந்த ! னாரை வழிபட்டதாக ஐதீகம். இந்தத் தீர்த்தக் வ மனைவியர் பரவை மற்றும் சங்கிலியாருடன் 1, சப்தமாதர், வீரபத்திரர், ஸ்ரீதேவி, கணபதி - பிரகாரத்தில் அப்பர் பெருமானின் வாழ்க்கை மேற்குப் பிரகாரத்தில் திரும்பினால் மூலவருக்கு
வள்ளி- தெய்வானை சமேதரான ஸ்ரீமுருகர்; | 6 காட்சி தருகிறார். மயில் வாகனமும் பின்புறம் | அருணகிரிநாதர் தவவலிமையும் மெய்ஞானமும் |
னை நாயே மாதவ(ம்) b வழங்குவாயே
போயிட ாதா மேவிய ர்கள் தம்பிரானே!
மனதில் நிறுத்தி வணங்கிப் பிரகார வலத்தைத் ? சபை; கிழக்குச் சுற்றில் திரும்பியவுடனேயே ரி பகவானின் தனிச் சந்நிதி எனப் பிரகார குள் செல்கிறோம். ஒரு பக்கத்தில் வாகன | ஆகியவற்றுடன் கூடிய கருவறை. மண்டப்
படையைத் தாங்கியபடி அப்பர் பெருமான் பக்கு எதிரில் சற்றுத்தள்ளி உள்ளது. இந்த ல திருத்தாண்டகங்களையும் பதிகங்களையும் சசிறப்பு வாய்ந்தது. “தலையே நீ வணங்காய்...., மின்களோ...., மூக்கே நீ முரலாய்...., வாயே
னக் காட்டும் கண்.

Page 69
ஞானச்சுடர் உ
பம் மெ= ம க 3 தி •8 'இ இ 8 5 5 2 '?
வாழ்த்து கண்டாய்...., நெஞ்சே நீ நினை உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றையும் ( அமைகிறது. அப்பர் பெருமானோடு சேர் வழிபட்டாலும் அவர் இத்தலத்திற்குத் தனி
- "தலையே நீ வணங்காய்.” எனும் த மூலவர் சந்நிதியை அடைகிறோம். மூலமூர்த் அலங்காரமும் மெய்சிலிர்க்க வைக்கிறது. சு மெய்யுருகி நிற்கிறோம். ஸ்ரீபுஷ்பவனேஸ்வர பொய்யிலியப்பர் என்றும் பெயர்சூட்டி அழை
மாலினை மாலற நின்றான் பாலனைப் பான்மதிசூடியை போலனைப் போர்விடை ஏறி
ஆலனை ஆதிபுராணனை | திருவிருத்தத்தில் “ஆதிபுராணன்” என் என்கிறார்.
E : 6. பி 8. 1 2 3 E 1பி.
பொல்லாஎன் நோய் தீர்த்த
புண்ணியனைப் பூந்து புனக் கொன்றைத் தாரணிந்
- பொய்யிலியைத்ப் பு பொய்யிலியை- ஆதிபுராணரை பூந்துரு அழகுகொண்ட கோஷ்ட மூர்த்தங்களை 6 வலம் வருகிறோம். தெற்கு கோஷ்டத்தில் வீ சாதாரணமாக எல்லாச் சிவன் கோவில்களிலும் தனிச் சிறப்பு வாய்ந்த வீணாகான தட்சணா கோஷ்டத்தில் அமர்ந்தபடியான அர்த்தநாரீஸ் தனிச் சந்நிதியில் சண்டிகேஸ்வரர். இந்தக் சிறப்பம்சம்- மூலவர் சந்நிதிக்கு வடக்கில தென்கைலாயம் என இரண்டு தனிக்கோய சிவலிங்கங்களுடன் கூடிய சிறிய இந்தக் கோ பேறு கிடைப்பதாக மக்கள் பூரணமாக நம்பு
ஏழூர்ப் பெருவிழாவில் திருவையாறு, திருக்கண்டியூர் ஆகிய திருத்தலங்களிலிருந் நாயகராம் புஷ்பவனேஸ்வரர் பல்லக்குகளை
இரக்கம் காட்டு ஆன்

012 உஆவணிமலர் பாய்...., கைகாள் கூப்பித் தொழீர்...., ..... என றித்து இறைபணியில் ஈடுபடச் சொல்வதாக இது து ஞானசம்பந்தரும், ஸ்ரீ புஸ்பவனேஸ்வரரை . பாகப் பதிகம் எதுவும் பாடவில்லை. ருஅங்கமாலைப் பதிகத்தை வாயால் உச்சரித்தபடி தமான அருள்மிகு ஸ்ரீபுஷ்பவனேஸ்வரரின் அழகும் ப்பிய கரங்களை கீழே விட மனமின்றி அப்படியே ! ரை அப்பர் பெருமான், ஸ்ரீ ஆதிபுராணர் என்றும், | ஓக்கிறார்.
மலைமகள் தன்னுடைய ப் பண்புணரார் மதின்மேல்
யைப் பூந்துருத்தி மகிழும் காமடி போற்றுவதே
று கூறிய அட்டர், திருத்தாண்டகத்தில் "பொய்யிலி” |
புனிதன் தன்னைப் துருத்தி கண்டேன் நானே த புனிதன் தன்னைப் ந்துருத்தி கண்டேன் நானே த்தியில் வணங்கி நிற்கிறோம். அடுத்து கொள்ளை | பணங்கியபடி மீண்டும் ஒருமுறை பிரகாரத்தை ! ணை ஏந்தியபடியான தட்சணாமூர்த்தி உள்ளார். உள்ள தட்சணாமூர்த்தி உருவம் போன்றில்லாமல் , நர்த்தியை இங்கே மட்டுமே காணலாம். மேற்குக்
வரர்; வடக்குக் கோஷ்டத்தில் சங்கரநாராயணர்; ) கோயிலுக்கு மட்டுமே உரியதான இன்னொரு " ம் தெற்கிலுமாக முறையே வட கைலாயம், ல்கள் காணப்படுகின்றன. கிழக்கு நோக்கிய பில்களைத் தரிசித்தால் கைலாயத்தை தரிசித்த , கிறார்கள். திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, . | பல்லக்குகள் வருவதும், திருப்பூந்துருத்தியின் எதிர்கொண்டு வரவேற்பதும்- தாமும் இணைந்து
ல் ஏமாந்து போகாதே.

Page 70
ஞானச்சுடர் உள் 20 கொள்வதும் வருடந்தோறும் நடைபெறும் நிகழ் ஞானசம்பந்தரும் சந்தித்த இடம் பூந்துருத்தி எ இன்றும் உயர்ந்து நிற்கிறது. இங்குதானே இருவரு இருவரும் நின்று இறைவனை வணங்கியிருப்பர். தோய்ந்து புனிதம் பெற்ற பூமியல்லவா! என் புஷ்பவனேஷ்வரரையும் ஒன்றுசேர வணங்கி வி
ஏழூர்ப் பெருவிழாவின் இறுதி இடமான தி நகருகிறது. நாமும் இணைந்து கொள்வோமே!
"எனக்கென்றும் இனியானை எ
எழிலாரும் ஏகம்பம் மே மனக்கென்றும் வருவானைவஞ்ச
நில்லானை நின்றியூர் ே தனக்கு என்றும் அடியேனை உ
சங்கரனைச் சங்கவார் | புனக்கொன்றைத் தாரணிந்த புர
பொய்யிலியைப் பூந்துரு
*உருகாத மனம்
கரிமு tigளி ..
நூலகம்
பல்லவி உருகாத மனமில்லை முருக அருள் வேண்டித் தினந்தின
அனுபல்லவி வருவாய் நீ மயில்மீது முருக வேலோடு வினைதீர்க்கும் அ தருவாயே நலம் யாவும் முது தாமரை மலர்களில் தவழ்ந்
ராம் தந்தைக்குக் குருவான கந்த தாள் பணிந்தோம் உமை அ வந்திங் கெமக்கு வரம் தா! வாழ்த்தி வணங்கிடும் வள்: குன்றத்தில் குடிகொண்ட து சூரானைப் போரிலே வென்றி என்றென்றும் எமைக்காக்கு ஏத்தியே போற்றிடும் இன்து
நல்லவனைக் கண்டுபிடி, !
குலசேகரன்

22 ஆவணிமலர் புகளே. அனைத்துக்கும் மேலாக அப்பரும்- | ன்பதால் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்தலமாக ம் சந்தித்திருப்பார்கள், இந்த இடத்தில்த்தானே இந்த வீதியெல்லாம் அவர்கள் திருவடிகள் கிற எண்ணம் மேலோங்க, அவர்களையும் டைபெறுகிறோம். ருநெய்த்தானம் நோக்கி ஊர்வலம் மெதுவாக -
Dமான் தன்னை பான்தன்னை ள் நெஞ்சில் மயான்றன்னைத் பூளாக் கொண்ட குழை யான் தன்னைப் தென்றன்னைப் கத்திக் கண்டேன் நானே!
-அப்பர்
ல்லை முருகா!
7 - நின் 5 மாதவன் மருகா! (உருகா)
எ 8 6
கா! - வடி றுமுகா! Sகா - செந் திட்ட அழகா!
உருகா)
2 இ
T!- நின்
ம்மையின் மைந்தா! - பக்தர்
ரி மணாளா! (உருகா) மரா!- கொடும் ட்ட வீரா! * இறைவா!- பக்தர் மிழ் வாசா!
(உருகா)
ல்லவனாக நடிக்காதே.

Page 71
துளச்டா உ 201
புரட்டாதிமாதுவார்.
07.09.2012 வெள்ளிக்கிழமை மு சொற்பொழிவு :-“செல்வான் உருவில் வழங்குபவர் :- சுவாமி சித்ருபாணர்
(ஸ்ரீ சாரதா சோ
ஆழமாறு 2
14.09.2012 வெள்ளிக்கிழமை மு
ஆவணிமாது ஞான
வெளியீட்டுரை :- திரு இரா. ஸ்ரீந
(அதிபர், யா/ தொண்டு * மதிப்பீட்டுரை :- திரு க. நடேசன்
இளை. 5
அரிசி
மும்
(21.09.2012 வெள்ளிக்கிழமை மு
சொற்பொழிவு :- "தேவி பாகவதம் வழங்குபவர் :- திரு அ: குமார
(சிரேஷ்ட விரிவுரை
ரமழாழைமுமுழமுமாரமழாரமலர்
28.09.2012 வெள்ளிக்கிழமை மு
பரப்புடாதிமார் ஞால்
ISான் க து
வெளியீட்டுரை :- திரு சிவ. ஆறு வழங்குபவர் :- திரு துரை. கப்
(ஆசிரியர், யாழ்
171

நவணிமலர்
பருத நிகழ்வுகள்
ற்பகல் 0.30 மணியளவில் திகழ் வேலவன்” தோ அவர்கள் பாச்சிரமம்)
மறை
ஆஆஆ.
ற்பகல் 10.30 மணியளவில்
எச்சுடர் வெளியீடு
1டராசா அவர்கள்
டமானாறு வீ.ம.வி) ன்(தெணியான்) அவர்கள்
திபர்)
Personnaissancesarea
ற்பகல் 10.30 மணியளவில்
” (தொடர்) வேல் அவர்கள் பாளர், யாழ் கல்லூரி வட்டுக்கோட்டை)
மூலுமாரியமாறாத மாமா
ற்பகல் 10.30 மணியளவில்
ரசீசுடர் வெளியீடு
அவர்கள்
முகசாமி (T.P) அவர்கள்
ணசமுர்த்தி அவர்கள் பாணக் கல்லூரி வட்டுக்கோட்டை)
ஆவதுமலர்)

Page 72
ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆ

பதிவு இல. QD/22INEWS/2012
லயமுகப்புத் தோற்றம்
பாதாம்
தவம் ல்ெ60ர்.
பம் திருவான்
9ே1)