கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தென்னிந்திய திருத்தல யாத்திரை சில அனுபவங்கள்

Page 1
சிவம!
தென்னிந்திய திரு
சில அனு AெAAAA
திருமதி]] மீனாகூஷி அப்

பம்)
த்தல யாத்திரை பவங்கள் A A /
மமா சேதுமாதவா ஐயர்

Page 2


Page 3


Page 4


Page 5
தென்னிந்திய திரு
சில அநுபு
சே. சிவசன்
அமரர் திருமதி ே மீனாக்ஷி
அவர்க நினைவு ெ

கத்தல யாத்திரை பவங்கள்
: '' !!!,,
*11.1: , :
28 Nov 2008
மாந்து
சிUபாதை
'கோசll அமுகராஜா
சதுமாதவ ஐயர்
அம்மா எளின் மவளியீடு

Page 6
一。
! 是零。


Page 7


Page 8


Page 9
இ@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
(00E னா
மலர்வு
CCUUUUUUUUUUUUpg
02. 09.1934 9 மண்ணுலகில்
தானடைந்தார் இவ்6 மீனாட்சி யம்மா விரு
ஈண்டுதமைப் பிரிந்த 9 அமரர் திருமதி
ஆண்டு சர்வ தாரிவா மீனாக்ஷி
திதி 6 அவ
(geOUGUUUUUUUUUUUC)
சிவ

மயம்
பலகை விட்டு வெண்பா ர்கள்
நபியே தெய்வபதம்
GUUUUUUUUUUUCCcce தெய்வமாம் - வேண்டுகுண் பரும் ஐப்பசி ஏகாதசியில் தி அம்மா சேதுமாதவ ஐயர் 9
08.11.2008
இணைவு இறைவன் திருவடியில் 9
JUUUUUUUUUUUUUUUU
(முலை= ல
( I )
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Page 10


Page 11
வெளியீட்டுரை
தென்னிந்தியாவில் நாம் க போது எமது தாயார் திருமதி எம்முடன் தங்கியிருந்து அங்கு றையும் தரிசித்து மகிழ்ச்சியும் மன
தான்பெற்ற அனுபவங்களை ருக்கும் கூறி மகிழ்வது அவரின் வ
அவருடன் சேர்ந்து அனுபவ களிற் சிலவற்றை மீட்டு, அவரின் யிடப்படுகிறது.

சில ஆண்டுகள் தங்கியிருந்த மீனாக்ஷி அம்மா அவர்களும் ள்ள திருத்தலங்கள் பலவற் நிறைவும் பெற்றார்.
T உறவினர்களுக்கும் உற்றா ழக்கம்.
பித்த அந்த இனிய அனுபவங் நினைவாக இச்சிறுநூல் வெளி
- பிள்ளைகள்

Page 12
அணிந்துரை
" தென்னிந்தியத் திருத்தம் என்ற பொருண்மையில் யாழ் மருத்துவத் துறையின் முது
வைத்திய கலாநிதி சே.சிவசம் மடைந்த தனது அம்மாவின் நூலை ' அரிதின் முயன்று வெள்
தென்னிந்தியத் திருத்த ளாக மட்டுமன்றி வாழ்க்கை வனங்களாகவும் விளங்கி வ தனது தாயாருடன் சென்று நூலாசிரியர் விளங்குவது போ
சிவாலய ஓட்டம், நவராத் தரிசனம், கடலுக்குள் ஒரு பெருங்கோயில், நவக்கிரக ள

டாக்டர் மா. வேதநாதன், - தலைவர், இந்துநாகரிகத்துறை, இணைப்பாளர், சைவசித்தாந்தம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
யாழ்ப்பாணம்.
ல யாத்திரை - சில அனுபவங்கள் ” ஒப்பாணப் பல்கலைக்கழக சித்த நிலை விரிவுரையாளர், தரம் I, ண்முகராஜா அவர்கள், அமரத்துவ நினைவாக 'ஓர் ஆன்மீக அனுபவ ரியிட்டிருப்பது பாராட்டற்பாலது.
லங்கள் ஆன்மீக வழிபாட்டிடங்க யெ வளம்படுத்தும் சமுதாய நிறு ருகின்றன. இத்திருத்தலங்களைத் வழிபட்ட தவப்பயனுடையவராக ற்றுதலுக்குரியது. ந்திரி, நவதிருப்பதி, திருப்பதி
நவக்கிரகக்கோயில், தஞ்சைப் தெலங்கள், திருக்கடவூர் அபிராமி
iv

Page 13
அம்மன் ஆலயம், மதுரை மீனா திருத்தலங்கள், பத்மநாபசுவாமி
அம்மன் கோயில் என்ற பல தலை முயன்று சேகரித்து வைத்திரு தகவல்களை இந்நூலில் குறிப்பி றது. பாராட்டுதலுக்குரியது.
யாழ்ப்பாணத்துப் பண்பாட்டு மற்றும் கேரளம் ஆகியவற்றின் ப அறிந்து மகிழ்வதற்கு இந்நூல் பெ
இந்நூலைப் படிக்கும்போ யாத்திரை செய்வது போன்ற இதுவரை தென்னாட்டிற்குப் பே களும் ஒரு தடவை தென்நாட்டிற்கு வேண்டும் என்ற விருப்பம் ஏற்படும்
'அன்னை ஓர் ஆலயம் 6 வாழ்நாளில் அன்னையைக் கோ லாசிரியர் இதுவரை அரிய ஆய் அனுபவம் மிக்கவர்.
இந்நூலாசிரியர் வாழ்வும் சிறப்புற நயினை ஸ்ரீ நாகபூசன வடிகளை இறைஞ்சி வாழ்த்துகின்
15.11.2008

சாட்சியம்மன் கோயில், கேரளத் கோயில், ஆற்றுக்கால் பகவதி லப்புகளில் நூலாசிரியர் அரிதின் நந்த, நாம் அறியாத பல டுவது மனநிறைவைத் தருகின்
நிக் கோலங்களுடன் தமிழகம் பண்பாட்டுக் கூறுகளை ஒப்பிட்டு
பரிதும் உதவுகின்றது.
து தென்னாட்டில் திருத்தல ஓர் உணர்வு ஏற்படுவதுடன் பாகாதவர்கள் கட்டாயம் தாங் தத் திருத்தல யாத்திரை செய்ய ம் எனக் கூறமுடிகின்றது.
என்ற உளப்பாங்குடன் தமது யிலாக மதித்து வாழ்ந்த இந்நூ
வுநூல்கள் பலவற்றை எழுதிய
வளமும் உயர்வும் பெற்றுச் னித் தாயின் பொன்னார் திரு றேன்.
மா.வேதநாதன்

Page 14


Page 15
**'', '':
இளமைத் அன்னைய

பும் பிதாவும் 5 தோற்றம்

Page 16


Page 17
தென்னிந்திய திரு
1. அறி
தென்னிந்திய சைவத்தில் கோடிவேண்டும்!
அக்கோவில்களின் பெரு டைய ஆதிசேடனால்தான் முடிய மிகைப்படுத்திக் கூறுவதாகவே ஆனாலும் நான் கூறுவதில் எவ். தென்னிந்தியாவிற்கு யாத்திரை அவர்கள் வழிமொழிந்து ஆமோத
ஒவ்வொருகோவிலையும் பிரமாண்டமான கோவிலை 6 மலைத்து நிற்கத்தான் முடிகி வரையிலும் சைவசமயத்தையும் தையும் பிரதிபலிக்கும் வரலாற் நிலைத்து நிற்கும். உலக அதிசய தமிழ்நாட்டுக் கோவில்கள் ஒல் யாகவே காட்சி அளிக்கின்றன. பலரும் நாம் வசிப்பதற்காக பா களையும் கட்டிக்கொள்வதில் அ உடையவர்களாக இருக்கிறே
- 01

நத்தல யாத்திரை
முகம்
நக்கோயில்களைக் காணக் கண்
தமையைக் கூற ஆயிரம் நாவு பும் என்று நான் கூறினால் அது.
உங்களுக்குத் தோன்றும். பிதத் தவறும் இல்லை என்பதை
சென்றவர்களைக் கேட்டால் திப்பார்கள்.
பார்க்கும்போதும் இந்தப் எப்படிக் கட்டினார்கள் என்று றது. இந்த உலகம் உள்ள b, தமிழர் கலை, கலாசாரத் றுச் சின்னமாக இக்கோவில்கள் பம் ஏழு என்று கூறுவர். ஆனால், ப்வொன்றுமே அதிசயமானவை இன்றைக்கு மக்களாகிய நம்மில் களாக்களையும், மாடமாளிகை ஆர்வமுடையவர்களாக - ஆசை
ம். (இது அந்நியர் ஆட்சியின் .

Page 18
பின்னர் ஏற்பட்ட விளைவாக 8 மக்களும், மன்னர்களும் கடவு கள் கட்டுவதிலேயே பேரார்வம் அதனால்தான் இவ்வளவு கே அதுமட்டுமன்றி பண்டைய அ னதோ அரண்மனைகளோ, ப (சமீபகால மன்னர்கள் தவிர) யங்கள் இன்றும் அன்று உரு கின்றன.
தமிழ்நாட்டு வரலாற்றில் யெடுப்புக்கள் பல நடைபெற மதத்தவர்களினது படையெடுப் றன. அவற்றையெல்லாம் எத் வானளாவி நிற்கும் பல கோல் சமயத்தைச் சேர்ந்த ஒவ்லெ வேண்டும்.
இந்தியாவிற்குச் செல்ல.ே 1997ஆம் ஆண்டுவரை சிறிதா கூறலாம். ஆயினும், நான் மரு வந்த கைதடி சித்த போதனா ! பொறுப்பதிகாரி திருமதி இ. அடிக்கடி என்னை எனது ப பாளையங்கோட்டை சித்தனை முயற்சி எடுக்கும்படி வற்புறுத்து காலத்தில் இந்தியாவில் சித்தி அனுமதி பெறுவது சுலபமான யாழ்ப்பாண பல்கலைக்கழக யாளர்களால் கூட அங்கு !

இருக்கலாம்.) ஆனால், பண்டைய புளுக்கு பிரமாண்டமான கோவில் ம் கொண்டிருந்திருக்க வேண்டும். ாவில்கள் உருவாகியிருக்கின்றன. ரசர்களினதோ அல்லது மக்களி மாளிகைகளோ இன்று இல்லை. ஆனால், அவர்கள் கட்டிய ஆல வாக்கியது போலவே காணப்படு
D உள்நாட்டு, வெளிநாட்டுப் படை ஊறிருக்கின்றன. அதிலும் வேற்று ப்புக்கள் பல நடைபெற்றிருக்கின் ர்ெகொண்டு இன்றும் அழியாமல் வில்களைக் காணும்போது இந்து வாருவரும் பெருமிதம் கொள்ள
* * *
*
வண்டும் என்ற எண்ணம் எனக்கு 7வில்கூட இருந்ததில்லை என்றே தத்துவ அதிகாரியாகப் பணியாற்றி வைத்தியசாலையின் வைத்தியப் ந்திரா சத்தியநாதன் அவர்கள் பட்டமேற்படிப்பிற்காகத் தமிழ்நாடு வத்தியக் கல்லூரிக்குச் செல்ல நதுவது வழக்கம். ஆனால், அக் த மருத்துவ பட்டமேற்படிப்பிற்கு ஒரு விடயமாக இருக்கவில்லை. சித்த மருத்துவத்துறை விரிவுரை பட்டமேற்படிப்புக்கு அனுமதிபெற
02

Page 19
முடியாதிருந்தது. எனவே, நான் கூறுவதை ஒரு காதால் கேட்டு (இந்தியாவிலிருந்து திரும்பிய பு கழகத்தில் விரிவுரையாளனாக இ
1997ஆம் ஆண்டு மே ம. பரீட்சை சம்பந்தமாக கொழும்பு அங்கு எனது சகோதரன் வீட் சித்தியின் சிநேகிதியான பாப்பா அவர் தனது நோய்பற்றி என்னிட கொண்டிருந்தார். அவருக்கு இ. பர்கள் இருப்பது எனக்கு நினைவு பேசிக்கொண்டிருந்தபோது, பால துவப் பட்டமேற்படிப்பைப் படிப் விக்கும் இரண்டு Application கூறினேன். அதற்கு அவர், விலா பப்படிவம் எடுத்துத் தருவது என நான் முகவரியை எழுதிக் ெ விட்டேன். பாப்பா அம்மா தான் ! விட்டார். எனக்கும் எனது ம விண்ணப்பப்படிவங்களைப் பெற் தான் உண்மையாகவே எனக்கு ! என்ற ஆர்வம் ஏற்பட்டது. கட நிரப்பி அனுப்பி வைத்தோம். பட்ட மேற்படிப்பிற்காக 1997 Se பட்டோம். 1997 September மா October மாதம் வரை மூன்று க கற்றோம். அதன் பிறகும் 2002, இந்தியா சென்று வந்தேன். எம்முடன் கூட வந்தார்.
தமிழ்நாட்டில் என்னைப் அங்குள்ள மக்களின் அன்பான
03

டாக்டர் இந்திரா சத்தியநாதன் மறு காதால் விட்டுவிடுவேன். பிறகே நான் யாழ் - பல்கலைக் இணைந்து கொண்டேன்.)
ரதம் எனது மனைவியின் E.B. க்குச் செல்லவேண்டி ஏற்பட்டது. டில் தங்கியிருந்தபோது எனது அம்மா என்பவர் வந்திருந்தார். டம் ஆலோசனை கேட்டு பேசிக் ந்தியாவில் உறவினர்கள், நண் வுக்கு வந்தது. எனவே அவருடன் Dளயங்கோட்டையில் சித்த மருத் "பதற்கு எனக்கும், எனது மனை
form தேவைப்படுகிறது என்று சத்தைக் கொடுங்கள் விண்ணப் எனது பொறுப்பு என்று கூறினார். காடுத்துவிட்டு, யாழ். திரும்பி சொன்ன சொல்லை நிறைவேற்றி னைவிக்கும் உரிய காலத்தில் றுத் தந்துவிட்டார். அதன் பிறகு இந்தியாவுக்குப் போகவேண்டும் வுளை நம்பி விண்ணப்பத்தை எங்களுக்கு அனுமதி கிடைத்து. -ptember இந்தியாவிற்குப் புறப் தம் முதல் 2000 ஆம் ஆண்டு வருடங்கள் அங்கு நாம் கல்வி 2003 இலும் ஒவ்வொரு மாதம் அப்போதெல்லாம் அம்மாவும்
பல விடயங்கள் வர்ந்தன. வரவேற்பும் பழக்கமும் எனது

Page 20
இதயத்தில் இன்றும் இனிமை யிலும் ஒற்றுமை காணும் அவ தின்போது நேரில் கண்டு பர
வருடங்களும் நனும் ஒரு தமி ஒருவனாக வாழ்ந்தேன் என்று பிறக்காவிட்டாலும் எனது குழா தமிழ்நாட்டில் பிறந்ததை நாம் கிறோம். விட்ட குறை, தொட்டம்
தென்னிந்தியாவில் நா வங்களை மற்றவர்களுடன் ப ஆசையால் நான் பல தகவல். எழுதியும் வைத்திருந்தேன். அ பழு, மற்றும் சில பிரச்சினைகள் கோவைப்படுத்தி எழுதுவதற்கு அதுவும் என்னுடன் இந்தியா தங்கியிருந்து புண்ணிய திருத் மகிழ்ந்த எனது தாயாரின் நிலை சங்கல்பம் போலும்.
இது ஒரு பயணக்கம் படுத்திக்கூற விரும்புகிறேன். வாழ்பவர்களைப் பற்றி அவர்க பல துறைகளில் பல தலைப்பு உங்களுடன் பகிர்ந்து கொள் தென்னிந்திய ஆலயங்கள் பற்,
ஏன்?
இந்தியா ஒரு ஆன்மீக றத்தில் சிலருக்கு அபிப்பிர றைக்கும் அங்கு ஆன்மீகம் கொண்டுதான் இருக்கிறது! கல் ஆன்மீகக் காற்று வீசிக்கொல்

யாகப் பதிந்துள்ளது. வேற்றுமை ர்களின் பண்பை கார்கில் யுத்தத் வசப்பட்டேன். அங்கிருந்த மூன்று ழனாக - இந்தியனாக அவர்களில் ] கூறலாம். நான் இந்தியாவில் ந்தை திருநெல்வேலி மண்ணில் - ம் ஒரு பெருமையாகவே கருது தறைதான்.
ன் அனுபவித்த இனிய அனுப கிர்ந்து கொள்ளவேண்டும் என்ற களைச் சேகரித்தும் குறிப்புகளை ஆயினும், இங்கு எனது வேலைப் ர காரணமாக அவற்றைச் சேர்த்து, இவ்வளவு காலம் பிடித்துவிட்டது. வில் எனக்கு உறுதுணையாகத் தலங்கள் பலவற்றைத் தரிசித்து சவாக இதை வெளியிடுவது தெய்வ
பொக
ட்டுரையல்ல என்பதைத் தெளிவு தென்னிந்தியாவைப் பற்றி - அங்கு களின் பழக்க வழக்கங்கள் பற்றி புக்களில் எழுதலாம். இங்கு நான் களப்போவது நான் தரிசித்த சில
றி மட்டுமே.
பூமி. இன்றைக்கு வெளித்தோற் ராயபேதம் இருந்தாலும், இன் நீறு பூத்த நெருப்பாகக் கனன்று ன்ணால் காண முடியாவிட்டாலும் ண்டுதான் இருக்கிறது! அந்தக்
24

Page 21
காற்றைக் கொஞ்சம் சுவாசித்த வழியாக உங்களுடன் பேசுகிறது சந்தர்ப்பத்திலும் எமது அன்னை சிந்தையில் தோன்றி மகிழ்விக்கு
தமிழ்நாட்டில் கோவில் படுவதை நடைதிறத்தல் என்பர் அதிகாலை 4-5 மணிக்கு ந பூட்டப்படுவதை நடைசாத்துதல் வேளைகளில் பகல் பன்னிரண் பின்னர் மாலை 4-5 மணிக்கு ! நடைசாத்தப்படும். நடைதிறப்பு , விளம்பரப்பலகையில் எழுதப்ப செய்யச் செல்வோர் (கோவிலு தரிசனம் செய்தல் (சேவித்தல் 6 வைத்திருப்பது அவசியம்.
யாழ்ப்பாணத்தில் சில ஏனையவை பூஜை நேரத்தில் ம காண்கிறோம். காலை, மாலை ! வரை தினமும் கோவில்களை, வோருக்கு வசதியாக இருக்குமல்ல
கோவில் பூசகர்களை இர அழைப்பது போல் அங்கே பட்டர்
கோவிலில் வழங்கப்படும் குங்குமம், பூ, துளசி முதலியவற்.
சர்க்கரைப் பொங்கல், பு6 சாதம், முறுக்கு, வடை முதலி பெரும்பாலான பெரிய கோவ விற்பனை நிலையங்களிருக்கும் பிரசாதங்களைப் பெற்றுக்கொள்

அனுபவம்தான் எனது பேனா 5. இதைப் படிக்கும் ஒவ்வொரு யின் இனிய நினைவுகளும் எம்
பூசைவழிபாட்டுக்காக திறக்கப் ர். பெரும்பாலான கோவில்கள் டைதிறப்பு நடக்கும். கோவில் என்பர். பெரும்பாலும் காலை டு மணிக்கு நடை சாத்தப்படும். நடைதிறந்து இரவு 9 மணிக்கு நடை சாத்தல் பற்றி கோவில் ட்டிருக்கும். எனவே தரிசனம் க்குக் கும்பிடச் செல்வதையே என்பர்) இந்நேரங்களை அறிந்து
பெரிய கோவில்கள் தவிர ட்டும் திறந்து மூடப்படுவதைக் வேளைகளில் குறிப்பிட்ட நேரம் த் திறந்து வைப்பது வழிபடு Dலவா!
ங்கு நாம் ஐயர், குருக்கள் என்று
என்று அழைப்பர். ம் விபூதி, தீர்த்தம், சந்தனம், றைப் பிரசாதம் என்பர்.
ரிச்சாதம் (புளியோதரை) தயிர்ச் யவற்றையும் பிரசாதம் என்பர். பில்களில் ஓரிடத்தில் பிரசாத 2. அங்கும் பணம் கொடுத்து
ள முடியும்.

Page 22
கர்ப்பக் கிருகத்துக்கு ! மண்டபம்) யாரும் சென்று வழி நெருக்கமாகச் சென்று வழிப் களில் மகா ம. எடபத்துக்கு படுவதில்லை)
பெரியகோவில்களில் 6 வழி (பொதுவழி), சிறப்புவழி பொது வழியால் செல்பவர்கள் தேவையில்லை. ஆனால், சி செய்வதற்குக் குறிப்பிட்ட கட் வேண்டியிருக்கும். கூட்டம் ச தரிசனம் செய்துவருவதற்கு நாடுவர்.
விஷ்ணுவாலயங்களில் ஒவ்வொருவர் சிரசிலும் பட் காணப்படுகிறது.
முக்கியஸ்தர்களுக்கு துணியைத் தலையில் பரிவ வாலயங்களில் காணப்படுகிறது
தமிழ்நாட்டில் சைவம் தற்போது இல்லாவிட்டாலும், தனியே பின்பற்றுபவர்களும் பொறுத்தவரையில் அத்தகைய குறிப்பிடக்கூடிய ஒரு விடயமா
தமிழ்நாட்டுக் கோவில் அக்கோவிலில் இறைவன் திருத்தொண்டர்கள் நிகழ்த்தி வள்ளல்களும் செய்த திருப்ப மெய்சிலிர்க்க வைத்தன.

முன்னுள்ள மண்டபம்வரை (அர்த்த படலாம். அதாவது மூலவரை மிக டமுடியும். (இலங்கைக் கோவில் உள்ளே பக்தர்கள் அனுமதிக்கப்
முலவரைச் சென்று வழிபட தர்ம ' என்று இரண்டு வழிகள் உள. ர் எவ்வித கட்டணமும் செலுத்தத் றப்பு வழியால் சென்று தரிசனம் டணம் ஒவ்வொருவரும் செலுத்த பதிகமுள்ள நாட்களில் விரைவில் கணிசமானோர் சிறப்புவழியை
பிரசாதம் கொடுத்த பின்னர் டர் சடாரி வைக்கும் வழக்கம்
பகவானுக்குச் சாத்திய பட்டுத் ட்டம் கட்டும் வழக்கம் விஷ்ணு
5..
-, வைஷ்ணவம் என்ற போட்டி
இரண்டு மதங்களையும் தனித் இருக்கிறார்கள். எமது நாட்டைப் ப பேதம் சிறிதும் இல்லை என்பது தம்.
- ஒன்றினுள் பிரவேசிக்கும்போது, நடத்திய திருவிளையாடல்கள், பிய அற்புதங்கள், மன்னர்களும் ணிச் சேவைகள் என்பன எம்மை
06

Page 23
2. சிவால
1999ஆம் ஆண்டு மாசிமாத நான் பயின்று கொண்டிருந்த குழ. மனைவி பயின்று கொண்டிருந்த கேரளா திருவனந்தபுரத்தில் 2 வைத்தியசாலையில் (இங்குதான் திருமதி ஸ்ரீமாவோ பண்டார ந பெறச் செல்வது வழக்கம்) பல் அறிந்து கொள்வதற்காக மேற்கெ முடித்துக்கொண்டு பாளையங் கொண்டிருந்தோம். (திருவனந்த
அதன் எல்லையில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம்,) ந. இடத்தில் வந்து கொண்டிருந்த சட்டையின்றி, வேட்டியுடன், கைம் கோவிந்தா!" என்று கோஷமிட்டு தைக் கண்டோம். எனக்கு அருகி ரராஜனிடம் (அவர் பரமக்குடில் என்ன? ஏன் இவர்கள் ஓடுகிறார்க அவர் இதுதான் "சிவாலய ஓ றால் .... ?" என்று நான் கேட்டதற் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த டா . முன் வந்தார். அவர்கள் கூறிய தகவல்களையும் இங்கே தொகுத்
07

ப ஓட்டம்
ம் சிவராத்திரிக்கு முதல் நாள்! ந்தை மருத்துவப் பிரிவும் எனது ந சிறப்பு மருத்துவப் பிரிவும் உள்ள அரசினர் ஆயுள்வேத ன் முன்னாள் பிரதமர் அமரர் Tயக்கா ஆயுள்வேத சிகிச்சை ஞ்சகர்ம சிகிச்சைமுறை பற்றி காண்டிருந்த சுற்றுப்பயணத்தை கோட்டையை நோக்கி வந்து புரம் கேரளாவைச் சேர்ந்தது. து தமிழ்நாடு - குமரி மாவட்டம் | ரங்கள் மார்த்தாண்டம் என்ற போது சில ஆண்கள் மேல் பபில் விசிறியுடனும் "கோட க்கொண்டு ஓடிக்கொண்டிருந்த லிருந்த நண்பர் D. K. செளந்த யச் சேர்ந்த ஐயங்கார்) இது கள்? என்று கேட்டேன். அதற்கு ட்டம்" என்றார். "அப்படியென் கு எமக்குப் பின்னால் இருந்த க்டர் ராஜசேகர் விளக்கம் கூற பவற்றையும், நான் சேகரித்த துத் தருகிறேன்.

Page 24
"அரியும் சிவனும் ஒண்ன என்பது பழமொழி. இப்பழமொ மண்ணுள்ள சிலர் அன்றும் இ கிறார்கள். அண்மையில் எமது கட்டப்பட்டபோது எழுந்த வாத கின்றன. அரியும் அரனும் எங். சிறுமை இல்லை என்று நே அதை ஏற்கப்போவதில்லை.
சிவாலய ஓட்டமானது காட்டுவதாகவும் உள்ளது. இ
அது வருமாறு:
துவாபரயுகத்தில் புலியும் தில் ஒரு அதிசயமான மனித
அதற்கு "புருஷாமிருகம்" என் முதற் கடவுளாக வழிபட்டு வந் சொல்லையும் அது தன் செவி வேறு நாமத்தை யாரும் கூ திலேயே அறைந்து கொன்றுவ லைக் கண்டால் உடனே குள் விடுமாம். இந்த அற்புதமிருக திற்கு முக்கிய புனிதப் பொ அதைப் பெற்றுக்கொள்வது இருந்தது.
ஒருமுறை பாண்டவர்கள் ஷாமிருகத்தின் பால் தேவைப் தருமர் பீமாசேனனை அனு. கண்ணபெருமான் பீமனிடம், வலிமை வாய்ந்தது. அதை அ வரச் செய்யவேண்டுமாயின் நாமத்தைக் கூறவேண்டும் நீ எனது பெயரைக் கூறு. அது (

1, அறியாதவர் வாயில் மண்ணு" ழியை மெய்ப்பிப்பதற்காக வாயில் நந்திருக்கிறார்கள், இன்றும் இருக் பிரதேசத்தில் ஆஞ்சநேயர் கோவில் ப்பிரதிவாதங்களும் இதை நிரூபிக் களுக்குள் பேதமில்லை, பெருமை பில் வந்து கூறினாலும் இவர்கள்
சமய நல்லிணக்கத்துக்கு வழி து பற்றி ஒரு கதையும் உள்ளது.
ம், மனிதனும் இணைந்த தோற்றத் விலங்கு ஒன்று வாழ்ந்து வந்தது. று பெயர். அது சிவனையே முழு தது. சிவநாமம் தவிர வேறு எந்தச் பில் கேட்க விரும்பாது. அவ்விதம் றக்கேட்டால் அது அந்த இடத் பிடும். அதேவேளை சிவன் கோவி சித்துவிட்டு பூஜைக்கு உட்கார்ந்து த்தின் பால் அக்காலத்தில் யாகத் நளாகக் கருதப்பட்டது. ஆனால், மிகமிகச் சிரமமான காரியமாக
செய்யவிருந்த யாகத்திற்கு புரு பட்டது. அதைப் பெற்றுவருவதற்கு ப்பினார். அச்சமயம் அங்கிருந்த
"பீமா புருஷாமிருகம் மிகவும் தன் இருப்பிடத்திலிருந்து வெளியே சிவன் நாமத்தைத் தவிர வேறு - கோபாலா! கோவிந்தா! என்று வெளியே வரும். ஒரு சமயம் அது
08

Page 25
கோபத்தில் உன்னைத் தாக்கத் துரத்திவந்தால் நீ அதற்கு முன் பூமியில் போடு. அது உன்னை பன்னிரண்டு உருத்திராட்சங்கல பினார்.
பீமன் புருஷாமிருகம் வசித் புருஷாமிருகத்தை வெளிவரச் செ வேறு நாமம் கூற வேண்டும் கோபாலா!" என்று குரலெழுப்பு புருஷாமிருகம் மிகவும் சினமடை நாமத்தைக் கூறாது "கோபாலா பீமனைத் தாக்குவதற்குத் துரத்தத் யையும், வேகத்தையும் கண்டு ! தொடங்கினான். ஆனால் சொ. மிருகத்திடம் அகப்பட்டுக் கெ அப்போது கண்ணன் கொடுத்த 2 ஷாமிருகத்துக்கு முன்னால் பூம் திராட்சம் சிவலிங்கமாக மாறியது தோன்றியது. சிவலிங்கத்தைக் க பீமனைத்துரத்தும் எண்ணம் மற்ற சிவபூசையில் உட்கார்ந்துவிட்ட பீமனின் களைப்பு மாறியது. தான் வந்தது. மீண்டும், "கோபாலா! ( பினான். புருஷாமிருகம் கோபத்து கியது. பீமன் மீண்டும் ருத்திராட் மும் குளமும் தோன்றின. புருஷ இவ்விதம் ஓடுவதும் துரத்துவது பன்னிரண்டு. உருத்திராட்சங்கள் கத்தின் எல்லை முடிவடையச் சிற இறுதி முயற்சியாக அதை ஜயித்து "கோபாலா! கோவிந்தா!" என்று தொடங்கினான். புருஷாமிருகம்
09

துரத்திவரக்கூடும். அவ்விதம் ன் இந்த உருத்திராட்சத்தைப் ரக் காப்பாற்றும்" என்று கூறி பள பீமனிடம் கொடுத்தனுப்
து வந்த காட்டிற்கு வந்தான். சய்வதற்கு சிவநாமத்தை விட்டு என்று எண்ணி "கோவிந்தா! பினான். அதனைக் கேட்டதும் ந்து வெளியே வந்தது. சிவன் ! கோவிந்தா!" என்று கூவிய 5 தொடங்கியது. அதன் வலிமை பயந்துபோன பீமாசேனன் ஓடத் ரற்ப நேரத்திலேயே புருஷா நாள்ளும் நிலை ஏற்பட்டது. உருத்திராட்சத்தில் ஒன்றை புரு நியில் போட்டான். அந்த ருத் 1. அதன் முன்னே ஒரு குளமும் ண்டவுடன் புருஷாமிருகத்துக்கு ந்தது. குளத்தில் குளித்துவிட்டு து. கொஞ்ச நேரம் சென்றது. ன் வந்த நோக்கம் நினைவிற்கு கோவிந்தா!" என்று குரலெழுப் வடன் எழுந்து துரத்தத் தொடங் சத்தைப் போட்டான். சிவலிங்க மிருகம் பூசையில் அமர்ந்தது. மாக பீமனின் கையில் இருந்த ம் தீர்ந்துவிட்டன. புருஷாமிரு றிது தூரமே இருந்தது. எனவே, துவிடலாம் என்ற எண்ணத்துடன்
கூவிக் கொண்டு பீமன் ஓடத் மம் உக்கிரமாகத் துரத்தத்

Page 26
தொடங்கியது. இறுதியில் பீம் யிலும் பாதியுடம்பு எல்லைக் அது பீமனின் காலைப் பிடித்து எல்லைக்குள் இழுக்க முற்ப குரல் எழுப்பினான். அச்சமயம் புருஷாமிருகம் தருமரிடம் நி என்றும் பாராமல் பீமனின் 1 சொந்தம் என்று தீர்ப்பளித்தது கொடுக்கும்படியும், உடன் ! செய்யும் கடமை தனக்கிருப்பு கேட்ட புருஷாமிருகம் மிகவும் யாகத்திற்கான பாலையும் 6 பன்னிரு உருத்திராட்சங்களும் அவற்றின்முன் பன்னிரு கு அவையே பின்னர் பன்னிரு சி "கோபாலா! கோவிந்தா!" என் புருஷாமிருகம் துரத்தியதும் இந்நிகழ்வு பின்னர் சிவாலயம் இன்றுவரை நடைபெற்று வருக
இது உண்மையா, கற்பு வதிலும் பார்க்க இதிலுள்ள த அவசியம். புருஷாமிருகம் பீமன் நியாயம் கூறுவதுமான அற்ட டைக்கு அண்மையில் கிரு தூணொன்றில் அழகுற வடி பவர்கள் கண்டு ரசிக்கலாம். கண்டு களித்துள்ளேன்.
சிவாலய ஓட்டமானது சி. தொடக்கம் மறுநாள்வரை தொடர்ச்சியாக 100 கி. மீ வ ஓடி, ஓடித் தரிசிப்பதாகும். ராத்திரிக்கு ஒரு வாரம் முன்

மனின் பாதியுடம்பு அதன் எல்லை கு அப்பாலும் இருந்த நிலையில் க்கொண்டது. அது பீமனைத் தனது ட்டது. அச்சமயம் பீமன் அவலக் தருமரும் அங்கு வந்து சேர்ந்தார். யாயம் கேட்டது. தருமரும் தம்பி பாதியுடல் புருஷா மிருகத்துக்கே டன், மீதி பாதியுடலைத் தன்னிடம் பிறந்தானின் ஈமைக்கிரியைகளைச் பதாகவும் கூறினார். அத்தீர்ப்பைக் ம் மகிழ்ந்து பீமனை விட்டதோடு, வழங்கிச் சென்றது. பீமன் இட்ட ம் பன்னிரு சிவலிங்கங்களாகவும் தளங்களும் தோன்றினவல்லவா? வாலயங்களாக மாறின. இங்ஙனம் று பீமன் கூவிக்கொண்டு ஓடியதும்
சிவனை வழிபட்டதும் ஆகிய ப ஓட்டமாக குமரி மாவட்டத்தில் றெது. பனைக் கதையா என்று ஆராய் தத்துவத்தைப் புரிந்து கொள்வதே னைப் பற்றிவைத்திருப்பதும், தர்மர் புதச் சிற்பங்கள் பாளையங்கோட் நஷ்ணாபுரம் என்னும் கோவில் க்கப்பட்டிருப்பதை அங்கு செல் நான் பலதடவை அச்சிற்பத்தைக்
வராத்திரிக்கு முதல் நாள் நள்ளிரவு கிட்டத்தட்ட 24 மணிநேரமும் ரை இப்பன்னிரு சிவாலயங்களை. இவ்விதம் ஓடும் பக்தர்கள் சிவ பே சிவனை எண்ணி கடும் விரதம்
10

Page 27
இருப்பர். ஆண்கள் மட்டுமே . கொள்வர். மேல் சட்டையின்றி ை கொண்டு கோபாலா! கோவிந்தா! ஓடுவர். ஒவ்வொரு கோவிலை குளத்தில் நீராடி, சிவன்முன் சென் யால் விசிறிக் கொள்வர். முதல் விபூதியும், பன்னிரண்டாவது கே களுக்கு வழங்கப்படுகிறது.
சிவனுக்குகந்த சிவராத்திரி ந கோபாலா! கோவிந்தா! என்ற நாம் வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்த அது மட்டுமன்றி இப்பன்னிரு தலம் சிவனுடன் விஷ்ணுவுக்கும் கோவ டாவது தலமான திருநட்டாலத்தில் யணனாகவே" காட்சி தருகிறார்.
சிவாலய ஓட்டத்தில் பங்குப் மற்றும் குழந்தைகள் சிவராத்திரி பஸ், வான் போன்ற வாகனங்களில் களுக்கும் சென்று தரிசித்து வரும் கின்றனர்.குமரிமாவட்டத்தில் மட்டு வேலி, தூத்துக்குடி மாவட்டங்களி லயங்களைத் தரிசிப்பதற்காக சிவர
பன்னிரு சிவாலயங்களின் விபரமும் வ
லை
1. திருமலை - சிவாலய ஓட்டம் (
இதுவாகும். தற்போது மு படுகிறது. இச்சிவாலயம் மன. சிவன் கோவிலுக்கு வடக்கே உள்ளது.
11

வாலய ஓட்டத்தில் கலந்து நயில் விசிறி ஒன்றை மட்டும் என்று கோஷமிட்டுக் கொண்டு
அடைந்ததும் அங்குள்ள று தாம் கொண்டுவந்த விசிறி பதினொரு கோவில்களிலும் ாவிலில் சந்தனமும் பக்தர்
ன்னாளில் பெருமாளுக்குகந்த ங்களைக் கோஷிப்பது சைவ த்துக்காட்டாக விளங்குகிறது. களில் பெரும்பாலானவற்றில் பில்கள் உள்ளன. பன்னிரண் ல் இறைவன் "சங்கர நாரா
ற்றாத ஆண்கள், பெண்கள் தினத்தன்று ஆட்டோ, கார், ல் இப்பன்னிரு திருக்கோவில் - வழக்கத்தைக் கொண்டிருக் மென்றி அருகிலுள்ள திருநெல் லிருந்தும் பக்தர்கள் இச்சிவா ராத்திரியன்று வருவர்.
நமாறு:
தொடங்கும் முதல் திருத்தலம் ஞ்சிறை என்று அழைக்கப் லக்குன்றில் இ 7மந்துள்ளது. விஷ்ணுவுக்கு தனி ஆலயம்

Page 28
2. திக்குறிச்சி - சிவாலய
பெறும் திருக்கோவில் இ 3. திருப்பரப்பு - மூன்றா.
அருவிக்கு அருகே அபை
திருநந்திக்கரை - நான்கா கருவறையைச்சுற்றி தி. தகட்டில் பொறிக்கப்பட் நோக்கி திருமாலுக்கு | துக்கு அருகே குகைக்கே
பொன்மனை - இது 2
லாகும்.
திருப்பன்றிப்பாகம் - சிவா பெறும் கோவில் இதுவா
கல்குளம் - இது ஏழாவது சிறப்புமிக்க பத்மநாம் அமைந்துள்ளது.
ல் சு
மேலாங்கோடு - எட்டாவது திருவிடைக்காடு - ஒன் சித்தர்களில் ஒருவரான
இடத்தில் இக்கோவில் த 10. திருவிதாங்கோடு - பத்தா
தெற்கே மகாவிஷ்ணுவுக் 11.
திருப்பந்திபோடு - பதினெ 12. திருநட்டாலம் - சிவாலய
இங்கு இறைவன் சங். கிறார்.
* - .', ..

ஓட்டத்தில் இரண்டாவதாக இடம் துவாகும். வது திருக்கோவில் திருப்பரப்பு மந்துள்ளது.
வது திருக்கோவில் - இக்கோவிலின் பருமாலின் தசாவதாரம் செப்புத் டுள்ளது. உள்பிரகாரத்தில் மேற்கு கோவில் உள்ளது. இச்சிவாலயத் காவில் ஒன்றும் உள்ளது.
ஐந்தாவதாக இடம்பெறும் கோவி
லய ஓட்டத்தில் ஆறாவதாக இடம்
தம்.
து திருக்கோவில் - இது வரலாற்றுச் பபுரம் கோட்டையின் உள்ளே
திருத்தலம் எபதாவது திருத்தலம். பதினெண் எ இடைக்காடர் சமாதியடைந்த அமைந்துள்ளதாகக் கூறுவர். சவது சிவத்தலம். சிவாலயத்துக்குத்
குத் தனியான சன்னிதி உண்டு. பராவது திருத்தலம் ப ஓட்டத்தின் இறுதித் திருத்தலம். கர நாராயணனாகக் காட்சியளிக்
12 12

Page 29
3. நவர
தசரா அல்லது நவராத்த பாளையங்கோட்டை களைகட்டத் அடுத்தபடியாக தமிழ்நாட்டில் | நவராத்திரி சிறப்பாகக் கொம் நவராத்திரிக்கு முன்வரும் அமாவ கோவில்களில் மேளதாளத்துடன் நவராத்திரிவிழாவுக்குரிய கலகல நாட்டில் அமாவாசையை நல்ல கருதுவர்) ஒவ்வொரு வீடுகளில் பார்ப்பவர்கள் விடுமுறையில் வந் களில் இருந்து உறவினர்கள், ந குழுமி விடுவர். காலை, மாலை கோலங்கள் அலங்கரிக்கும்.
பாளையங்கோட்டைச் சூ வடக்கு முத்தாரம்மன், பாளை வ பாளை தேவி தூத்துவாரி அம்ப மாகாளி அம்மன், பாளை வடக்கு கீழரதவீதி உச்சினி மாகாளியம் வண்ணார்பேட்டை பேராத்துச் ெ
முத்தாரம்மன், பாளை யாதவர்தே

த்திரி
நிரி வரப்போகிறது என்றாலே
தொடங்கிவிடும். மைசூருக்கு பாளையங் கோட்டையில்தான் ண்டாடப்படுவதாகக் கூறுவர். ாசையன்று இங்குள்ள அம்மன் 1 பந்தல்கால் நாட்டுவதுடன் ப்பு ஆரம்பமாகிவிடும். (தமிழ் நாளாக நிறைஞ்ச நாளாகக் லும் வெளியூர்களில் வேலை துவிடுவர். அத்துடன் வெளியூர் ண்பர்கள் என்று பலரும் வந்து 'வீட்டுவாயில்களை அழகான
ழலில் அமைந்துள்ள பாளை உக்கு உச்சினி மாகாளியம்மன், மன், பாளை கிழக்கு உச்சினி த முப்பிடாதி அம்மன், பாளை மன், பாளை ஆயிரத்தம்மன், கல்வி அம்மன், பாளை தெற்கு கவி ஸ்ரீ உச்சினிமாகாளியம்மன்

Page 30
ஆகிய பத்து திருக்கோ குறிப்பிடத்தக்கவை. இதில் த ஆயிரத்தம்மன் கோவிலாகும்
நவராத்திரி ஒன்ப பக்தர்கூட்டம் நிரம்பி வழி ஒவ்வொரு அம்பாளும் பக்த நாள் விஜயதசமியன்று ஒவ்ெ சப்பரத்தில் அமர்ந்து பல்வே அதிகாலை வேளையில் பால் கோவில் திடலில் ஒன்று கூ அச்சுற்றாடலில் உள்ள ம வாசலை துப்பரவு செய்து ே வரும்போது அர்ச்சனை செய்து
அம்பாள் வரும் சட் வோர், குறி சொல்வோர் முத இரண்டு தடவை எனக்கு எ மாகக் கண்டேன்.
பத்து முத்துச் சப்பு களுடன் காட்சிதரும் அம்ப வேண்டும். பத்துச் சப்பரங்க வரிசையில் நிறுத்தப்பட்டு , ஹாரத்தி செய்யப்படும். உள் பிரார்த்தித்து நிற்கும் காட்சி ெ
கர்ப்பூராரத்திக்குப் பி திருக்கோவிலை நோக்கி சப்பரத்தில் செல்ல ஆரம் முன்பும் பல்வேறு வேடம் வர்கள் கிராமிய நடனங்கள் லாம். (நவராத்திரி ஆரம்பமா. கள் தமது நேர்த்திக்கடன்

வில்களும் இங்கு விசேடமாகக் தலைமைக் கோவிலாக விளங்குவது
து நாளும் இக்கோவில்களில் யும். தினம் ஒரு அலங்காரத்தில் ருக்குத் தரிசனம் தருவார். பத்தாம் "வாரு அம்மனும் தனித்தனி முத்துச் று வீதிகளின் வழியாகப் பவனிவந்து ளை தெற்குரதவீதி முடிவில் இராமர் டுவர். அன்று இரவு பெரும்பாலும் மக்கள் உறங்குவதில்லை. வீட்டு காலமிட்டு அம்பாள் வீட்டுவாசலில் து தரிசிப்பர்.
பரத்துக்கு முன்னால் கலையாடு கலானோரும் வருவதுண்டு. ஒருவர் சொன்ன குறி பலித்ததை நிதர்சன
பரங்களில் தெய்வீக அலங்காரங் ாளைத் தரிசிக்க கண்கள் கோடி ளும் வந்து சேர்ந்ததும் அவை ஒரே ஒரே சமயத்தில் தனித்தனி கர்ப்பூர ளம் உருக பக்தர்கள் அம்பாளைப் நஞ்சை நெகிழ வைக்கும். றகு ஒவ்வொரு அம்மனும் தத்தம் கீழரதவீதி, வடக்கு ரதவீதியாக பிப்பர். ஒவ்வொரு சப்பரத்துக்கு தரித்தவர்கள், முகமூடி அணிந்த கள் ஆடிச் செல்வதையும் காண கிறது என்றவுடனேயே பல பக்தர் களை நிறைவேற்றும் பொருட்டு
14

Page 31
பல்வேறு வேடம் தரித்து வீடு
இடங்களில் காணிக்கை செ காணலாம்.) பலவித வாத்தியம் வருவாள். ஒவ்வொரு வீட்டு | செய்து வணங்குவதைக் காண தங்கியிருந்த இரண்டு வருடா யாகச் செய்ய முடிந்தது. கா புறப்பட்டுச் செல்ல ஆரம்பித்தது அம்பாள்களில் தலைவியாகக் சப்பரம் வடக்கு ரதவீதி வழி பிற்பகல் மூன்று, நான்கு மணிய
அன்றையதினம் பாளை கடை, சந்தை முதலியன மூ பக்தி வெள்ளத்தில் மூழ்கியிருக்
தமிழ்நாட்டிற்கு நவரா. மாதத்தில்) செல்பவர்கள் முடி கோட்டையில் தங்கி நவராத்தி தரிசனமும் செய்யலாம்.
நில்லாத வற்றை நிலை புல்லறி வாண்மை க ை கூத்தாட்டு அவைக்குழாத் போக்கும் அது விளிந் தற்

கள், கடைகள், சந்தை முதலிய =லுத்தப்பணம் சேகரிப்பதையும் பங்கள் முழங்க அம்பாள் பவனி வாசலிலும் மீண்டும் அர்ச்சனை லாம். நான் வடக்கு ரத வீதியில் ங்கள் இத்தரிசனத்தை முழுமை . மலையில் ஒவ்வொரு சப்பரமாக தாலும் இறுதியாக இந்த பத்து
கருதப்படும் ஆயிரத்தம்மனின் செல்லும் போது பெரும்பாலும் Tாகிவிடும்.
யங்கோட்டை விடுமுறை நாளாக டப்பட்டிருக்கும். ஆனால் நகரம்
கும்.
த்திரி காலத்தில் (செப்ரம்பர் ந்தால் அக்காலத்தில் பாளையங் பிரி விழாவைக் கண்டு களித்து,
மயின என்றுணரும்
ட.
தற்றே பெருஞ்செல்வம் று.
- வள்ளுவம்

Page 32
4. நவ
பாளையங்கோட்டையில் தங்கியிருந்த வீட்டுச் சொந் ஆந்திரா, தெலுங்கைத் த ஆசிரியராக வேலை பார்த்து வ பெயர். கணவர் இறந்துவிட்டா அம்மா ஒரு தீவிர வைஷ்ணவ ப
காலையில் வேலைக் மாலையில் வேலையால் வந் கோவிலுக்குச் சென்று தரிசன மழை, வெய்யில், நோய், நொடி மாற்றி நாம் காணவில்லை சனிக்கிழமையும் இராமர் கே வெற்றிலை மாலை கட்டிக் | தமிழ்நாட்டில் பெருமாள் கே விசேடம். (இங்கு வல்லிபுரக் களில் விசேடம் போல) திரு கோவிலில் என்றைக்கு என அம்மாவுக்கு அத்துப்படி. வெ யங்கோட்டையில் தங்கியிருந் கலந்து கொள்ளவேண்டும் என் படிக்க வந்திருக்கிறோம் என

திருப்பதி
ல் நாங்கள் மூன்றுவருடங்களும் தக்கார அம்மாவின் பூர்வீகம் காய்மொழியாகக் கொண்டவர். ந்தார். ராஜகாந்தம் என்பது அவர் ர். இரண்டு பையன்கள். அந்த க்தை என்று கூறலாம்.
க்குப் போவதற்கு முன்பும், தபின்பும் அருகிலுள்ள இராமர் ரம் செய்வது அவரது வழக்கம். எதுவும் அவரது இந்த நியமத்தை
•. அதுமட்டுமன்றி ஒவ்வொரு சாவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு கொடுப்பதும் அவரது வழக்கம். காவில்களில் சனிக்கிழமைகளில்
கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமை நெல்வேலி மாவட்டத்தில் எந்தக் என விசேடம் என்பது அந்த பளிநாட்டிலிருந்து வந்து பாளை த நாங்கள் அவற்றிலெல்லாம் பது அவரின் விருப்பம். நாங்கள் Tறு கூறினாலும் அவர் கேட்க

Page 33
நவதிருப்பதி தரிசனத்தில்
வழிபாட்டில்

28. *
பெருங்குளம் கோவில் அன்னை

Page 34


Page 35
மாட்டார். படிப்பை அப்புறம் ப பகவானைத் தரிசனம் பண்ணு அன்புத் தொல்லை காரணமாக நாங்குனேரி, திருச்செந்தூர், ெ கோபாலசுவாமி கோவில், நவு களுக்குச் சென்று தரிசனம் கிடைத்தது.
இதில் நவதிருப்பதி எல் தாமிரபரணி நதியின் இரு திருச்செந்தூர் நெடுஞ்சாலையை
அவை வருமாறு:
1) ஸ்ரீ வைகுண்டம் அல்லது தி 2) நத்தம் அல்லது திருவரகு 3) திருப்புளியங்குடி | 4) இரட்டைத் திருப்பதி எ
மங்கலம் (இங்கு இரண மையில் அமைந்துள்ளன.) பெருங்குளம் அல்லது திரு. தென்திருப்பேரை அல்லது திருக்கோளூர்
ஆழ்வார் திருநகரி அல்லது
5)
இந்த ஒன்பது திருக்கோ தொடர்புபடுத்தி கூறுவர். இவ தரிசித்து வந்தால் நவக்கிரகங் களிலிருந்து விடுபடலாம் என்ற களும் பெருமாளின் திருவடியி
கூறுவர். 1) திருவைகுந்தம் 2) திருவரகுணமங்கை 3) திருப்புளியங்குடி

ார்த்துக் கொள்ளலாம். முதலில் ங்கோ என்று கூறுவார். அவரின் தென்திருப்பதி, கிருஷ்ணாபுரம், கற்வெல் ஆஞ்சநேயர் கோவில், திருப்பதி என்று பல கோவில் செய்யும் வாய்ப்பு எமக்குக்
தனும் ஒன்பது திருத்தலங்களும் புறமாக பாளையங்கோட்டை ப அண்மித்து அமைந்துள்ளன.
ருவைகுண்டம் எமங்கை
னப்படும் திருத்தொலைவில்லி எடு திருக்கோவில்கள் அருகா
க்குளந்தை
திருப்பேரை
திருக்குருகூர் வில்களும் நவக்கிரகங்களுடன் ற்றை ஒரே தடவையில் சென்று களால் ஏற்படக்கூடிய பாதிப்புக் வம் கூறுவர். (சிலர் நவக்கிரகங் லேயே எழுந்தருளியிருப்பதாகக்
சூரியன்
சந்திரன் புதன்

Page 36
4) திருக்குளந்தை 5,6) இரட்டைத் திருப்பதி -
7) தென்திருப்பேரை 8) திருக்கோளூர் 9) திருக்குருகூர்
திருக்குருகூர் எனப்படும் ஆழ்வார்களில் ஒருவரான ந பூமியாகும். இவ்வாலயத்தின் , காப்புளியாகும். அதாவது இர கொள்வதில்லையாம். ஆழ்வா நம்மாழ்வார் திருநட்சத்திரமாக தோறும் நடைபெற்றுக்கொண் திருநாளன்று நவதிருப்பதிப் ( எழுந்தருளி நம்மாழ்வாரால் கப்படுகின்றனர். மதுரகவி ஆழ ஸாஸனம் செய்கின்றார். அன் கருடவாகனத்திலும், நம்மாழ்வு கவி ஆழ்வார் பரங்கி நாற்காலி வீதி உலா செய்து பக்தர்களுக் யிரக்கணக்கான மக்கள் இத்த செய்வது வழக்கம்.
நவதிருப்பதித் தலங்கள் மாதத்தில் வரும் வைகுண்ட 6 ஏகாதசியும் குறிப்பிடக்கூடிய ? ஊர்களில் இருந்தும் வரும் பக்தி சேவிப்பது வழக்கம். கார் அ. கொண்டு காலையில் புறப் திருத்தலங்களையும் தரிசித் வைகுண்ட ஏகாதசி அன்று கூட் தர்மவழி, சிறப்பு வழி இரன்

சனி
ராகு, கேது (தெற்கு), (வடக்கு) சுக்கிரன் செவ்வாய் --
வியாழன்
ம் ஆழ்வார் திருநகரி வைஷ்ணவ ம்மாழ்வார் அவதரித்த புண்ணிய தலவிருட்சமாக உள்ளது உறங் விலும் இதன் இலைகள் மூடிக் ர் திருநகரியில் வைகாசி மாதம் ன விசாகத்தை ஒட்டி ஆண்டு டிருக்கும் திருநாளில் ஐந்தாம் பெருமாளும் ஆழ்வார் திருநகரி
மங்களாஸாஸனம் செய்விக் ழ்வார் நம்மாழ்வாருக்கு மங்களா எறு இரவு ஒன்பது பெருமாளும் பார் அன்னவாகனத்திலும், மதுர யிலும் எழுந்தருளி ஒன்று சேர்ந்து க்கு அருள்பாலிக்கின்றனர். பல்லா கிருநாளில் இங்குவந்து தரிசனம்
களை வழிபடுவதற்கு மார்கழி ஏகாதசி அல்லது சொர்க்கவாசல் ஒரு விசேட நாளாகும். அன்று பல தர்கள் இத்தலங்களுக்குச் சென்று ல்லது வான் ஒன்றை அமர்த்திக் பட்டால் மாலைக்குள் ஒன்பது துவிட்டு வரலாம். ஏனெனில் டம் ரொம்ப அதிகமாக இருக்கும். எடிலுமே வரிசை மிக நீளமாக
100

Page 37
இருக்கும். நாங்கள் வீட்டுக்கார . மார்கழி சொர்க்கவாசல் ஏகாதசி மணிக்கு புறப்பட்டுச் சென்று
ஆரம்பித்து ஆழ்வார் திருநகரி ஈற முறையில்தான் நவதிருப்பதி ! தரிசனம் செய்துவிட்டு மாலை 4 ப
ஒவ்வொரு பெருமாள் மண்டபம் என்று ஒன்றுண்டு. பெருமாள் தாயாருடன் (பூதே. மண்டபத்தில் எழுந்தருளி காட். கண்டு தரிசிப்பதற்கு கொடுத்துக
மார்கழி மாதத்தில் தமிழ், கிடைத்தால் சொர்க்கவாசல் ஏக தங்கிநின்று நவதிருப்பதி சென்று
அற்கா இயல்பிற்றுச் செல்க அற்குப ஆங்கே செயல்.
நாளென ஒன்றுபோல் காட வாளது உணர்வார்ப் பெறி

அம்மாவுடன் 1999 ஆம் ஆண்டு 1 அன்று ஒரு காரில் காலை 6
முதலில் ஸ்ரீவைகுண்டத்தில் ாக ஒழுங்குமுறையில் (ஒழுங்கு தரிசனம் செய்ய வேண்டும்.) மணிக்கு வீடு திரும்பினோம்.
கோவிலிலும் சொர்க்கவாசல்
சொர்க்கவாசலன்று மாலை வி, ஸ்ரீதேவி) சொர்க்கவாசல் சிகொடுப்பார். அக்காட்சியைக்
வத்திருக்க வேண்டும்.
நாடு செல்வோர் சந்தர்ப்பங் காதசியன்று திருநெல்வேலியில்
தரிசித்து அருள் பெறலாம்.
பம் அது பெற்றால்
=டி உயிர்ஈரும்
ன்.
- வள்ளுவம்

Page 38
5. திருப்
திருப்பதி தமிழ்நாட்டு பிரதேசத்தில் அமைந்துள்ளது ஜூலை - ஓகஸ்ட்) ஒரு மாத திருக்கிறேன். அப்போது சொல் கும் சென்று தரிசித்திருக்கிப் புறப்பட்டுச் சென்றால் திருப் 8, 9 மணிக்குள் சென்னை ! ஏனோ திருப்பதி சென்றுவர பத்தில் எழவேயில்லை.
1998 ஆம் ஆண்டு ம மைத்துனரும் தலயாத்திரை. எம்முடன் பாளையங்கோட்ன மத்தியானம் 2 மணியளவில் ருந்தபோது வீதியில் எமது வி வெங்கடாசலபதி அழைக்கிற என்று யாரோ உரத்துச் சத்தம்
யாரோ பிச்சைக்காரன் தாலும் அக்குரல் என்னுள் உணர முடிந்தது. மேலும் இர கேட்டது. நான் எழும்பி வந்து வில்லை. இச்சம்பவத்திற்கு

பதி தரிசனம்
எல்லைக்கு அப்பால் ஆந்திரப் 1. நான் தொடக்க காலத்தில் (1997 ம்வரை சென்னையில் தங்கியிருந் ன்னையிலுள்ள பல கோவில்களுக் றேன். சென்னையிலிருந்து காலை ப்பதி சென்று தரிசித்துவிட்டு இரவு திரும்பிவிடலாம். ஆனால் எனக்கு வேண்டும் என்ற எண்ணம் ஆரம்
மார்கழிமாதம் எனது தங்கையும், க்காக இலங்கையிலிருந்து வந்து ஊடயில் தங்கியிருந்தனர். ஒருநாள் நான் வீட்டில் உறங்கிக் கொண்டி ட்டுக் கேற்றருகிலிருந்து, "திருப்பதி றான்" கோவிந்தா! கோவிந்தா!" கிட்ட குரல் கேட்டது.
சாக இருக்கும் என்று நான் நினைத் ஊடுருவிப் பாய்ந்ததை என்னால்
ண்டு தடவைகள் அவ்விதம் சத்தம் - து பார்த்தபோது யாரையும் காண
இரண்டு நாள் கழித்து எனது
20

Page 39
சகோதரிக்கும், மைத்துனருக்கும் வதற்காக ஒரு வாரம் விடுமுறை சென்றோம். எனது சகோதரியும் . முன்னர் ஒரு சுற்றுலா பேரூந்தி தனர்.
எனவே, சென்னைப் பயன் எண்ணம் எமக்கு இருக்கவில்லை. யில் முக்கியமான இடங்களைச் சென்னையில் மயிலாப்பூரில் கபா பிருந்தாவன் லொட்ஜில் தங்கி ! காலையில் எழுந்தவுடன் குளித்து குச் செல்லும் வழக்கத்தைக் கொ
ஒருநாள் (கிறிஸ்மஸ் இற் கபாலீசுவரர் கோவிலுக்குச் சென் நாள் திருப்பதிக்குப் போய்வந்த எழுந்தது. திரும்பி வரும்போது என்ற ஆசை மேலோங்கிவிட்டது, தாவன் லொட்ஜில் திருப்பதி லெ இடம் ஒழுங்குபடுத்தி கொடுக்கு கெனவே அறிந்திருந்தேன்.
நாங்கள் திருப்பதி சென்றுவ சகோதரியும் மைத்துனரும் தாரா எனவே எங்கள் நான்கு பேருக்கு . பஸ் ஒழுங்கு பண்ணித்தரும்படி டோம். அவரும் சுற்றுலா பஸ் ஒன் பண்ணிக் கொடுத்தார். 1998 ஆ காலை நாங்கள் திருப்பதி புறப்பம்
மார்கழி மாதம் நத்தார் பண் அதிகம் இருக்காது என்று நாங்கள் எமது பஸ் முற்பகல் 11.00 ம அடிவாரத்தை அடைந்தபோதுதா தவறு என்று புரிந்தது.

சென்னையைச் சுற்றிக்காட்டு ) பெற்று நாம் சென்னைக்குச் மைத்துனரும் சில நாட்களுக்கு ல் திருப்பதி சென்று வந்திருந்
ணத்தில் திருப்பதி செல்லும் இரண்டு நாட்களில் சென்னை சுற்றிப் பார்த்தோம். நாங்கள் லீஸ்வரர் கோவிலுக்கு அருகில் இருந்தோம். எனவே, தினமும் விட்டு கபாலீஸ்வரர் கோவிலுக் ண்டிருந்தோம். கு முதல்நாள்) காலையில் று கொண்டிருந்தபோது அடுத்த தால் என்ன என்ற எண்ணம் கட்டாயம் போய்வரவேண்டும் - நாங்கள் தங்கியிருந்த பிருந் சன்றுவரும் சுற்றுலா பஸ்ஸில் ம் வழக்கம் உண்டென்று ஏற்
பர விரும்புவதை அறிந்த எனது ங்களும் வருவதாகக் கூறினர். ம் சேர்த்து திருப்பதி சென்றுவர -லொட்ஜ் மனேஜரிடம் கேட் ன்றில் எங்களுக்கு இடம் Book ம் ஆண்டு கிறிஸ்மஸ் அன்று ட்டுச் சென்றோம்.
டிகை. எனவே கூட்டம் ரொம்ப ள் நினைத்திருந்தோம். ஆனால் மணியளவில் திருப்பதி மலை ன் எமது நினைப்பு எவ்வளவு

Page 40
பல லட்சக்கணக்கான பதற்காக அந்த மார்கழி மாத, (அதற்கு முந்தைய ஆண்டு இம்முறை பல மடங்கு அதிகம் மற்றும் தொலைக்காட்சி, ப. வெளியூர்களில் இருந்து ப. அறிவுறுத்தப்பட்டதாக நாம் . தோம் (ரோக்கன் முறை எது பட்டில்லை) நாங்கள் எப்ப திருப்பதியை அடைந்தோம்.
அங்கு முடி காணிக்கை ( குளித்துவிட்டு தரிசனத்துக்கு இரண்டு கூட்டம் ஆஞ்சறே கொண்டே சென்றது. அக்கூட்டம் களித்துத்தான் பெருமாளைத் ஒவ்வொருவர் மனதிலும் ஏற்ப்பு
பல அடியார்கள் வெளி திரும்பிக் கொண்டிருந்தனர். மாளைத் தரிசிக்காமல் செ தரிசனத்துக்காகக் காத்து : போய்ச் சேர்ந்து கொண்டோம்.
வரிசை நகர்வதாகவே ெ வந்துவிட்டது. எம்முடன் பா செய்யாமல் திரும்பிவிட்டனர். வரும்படியும், சென்னை திரு. கொண்டிருந்தார். நாங்கள் த நீங்கள் போவதானால் போய் 6
இரவு ஏறஏற மலையில் பூ தொடங்கியது. அதை எதிர்கெ ராக வந்திருக்காத எமக்கும்
ஆயினும் வரிசையில் நிமிடத் ருந்த கோவிந்தா கோவிந்த பனியையும் மறக்கச் செய்துகெ

பக்தர்கள் பெருமாளைத் தரிசிப் தத்தில் வந்தவண்ணம் இருந்தனர் களிலும் பார்க்க பக்தர் தொகை என்றார்கள்) உள்ளூர் வானொலி, த்திரிகைகளில் சில நாட்களுக்கு க்தர்களை வரவேண்டாம் என்று அங்கு சென்ற பின்னர்தான் அறிந் வும் அச்சமயம் அறிமுகப்படுத்தப் படியோ கூட்டத்துக்குள் சென்று
மொட்டை போட்டுவிட்டு) செலுத்தி ச் சென்ற போது பகல் மணி -யரின் வாலைப் போல நீண்டு உத்தில் சென்றால் இரண்டு நாட் தரிசிக்க முடியும் என்ற எண்ணமே டது. யே நின்று கோபுர தரிசனத்துடன் இவ்வளவுதூரம் வந்தபின்னர் பெரு ல்வதா என்று ஏங்கிய வண்ணம் நின்றவர்கள் வரிசையில் நாமும்
தரிய வில்லை. இதற்குள் இரவும் ஸ்ஸில் வந்த பலரும் தரிசனம் பஸ் கண்டக்டர் எம்மையும் திரும்பி ம்பப் போவதாகவும் வற்புறுத்திக் ரிசனம் செய்யாமல் வரமாட்டோம். விடுங்கள் என்று கூறிவிட்டோம். மார்கழிமாதப் பனிக்குளிர் வாட்டத் காள்வதற்கு எந்தவிதத்திலும் தயா குளிர் கஷ்டத்தைக் கொடுத்தது. துக்கொருதரம் எழுந்து கொண்டி T' என்னும் கோஷம் குளிரையும் காண்டிருந்தன.
22

Page 41
இரவு சுமார் 12 மணிக்கு உட்பிரகாரத்துக்குள் சென்றது. பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. நடை சாத்தப்பட்டுவிட்டதால் மா பண்ணமுடியும் என்றுகூறி எம் ை காரவைத்துவிட்டனர். திருப்பதி மாளைத் தரிசிக்க காத்திருந்ததி ஒரு அநுபவமாக இருந்தது. ஏற எமக்கு "சிவ" ராத்திரியாகத்தான் கொண்டிருந்தோம்.
மறுநாள் சனிக்கிழமை (இ. களில் சனிக்கிழமை விஷேட ந மாளைச் சேவிக்க அந்நாள் யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கி கிறார்கள்) அன்று காலை 6 ம தரிசிக்க அநுமதிக்கத் தொடங் தாமதமின்றி வரிசையில் முன்பு முன்னால் வரிசை நகர்ந்து ெ டாசலபதியின் தரிசனம் வார்த் ை தெய்வீக உணர்ச்சியை என்னுள்
பெருமாள் சந்நிதியில் என்ன வது? என்றே புரியவில்லை. "பெ எல்லாவற்றையும் கொடுத்த த தையும் கொடுத்தருளுங்கள் அ குழந்தையைத் தங்கள் தரிச் கியத்தை எமக்குக் கொடுத்தல் பிரார்த்தித்துக் கொண்டேன். 6 யையே எனது மனைவியும் ெ அறிந்தேன்.
பெருமாள் தரிசனம் முடிந்தது பிரகாரத்தை வலம் வந்து வ நெருக்கியடித்துக் கொண்டிருந்த நிதானமாகத் தரிசிக்கலாம். அத
2.

த எங்கள் வரிசை நகர்ந்து
அங்கு பெரிய மண்டபங்களில்
அர்த்தசாமப் பூஜை முடிந்து பநாள் காலையில்தான் தரிசனம் ம அந்த மண்டபங்களில் உட் கோவிலில் அவ்விதம் பெரு ல் எமக்கு மிகவும் திருப்தியான த்தாள் அந்த இரவு முழுவதும் இருந்தது. தூங்காமல் தூங்கிக்
ந்தியாவில் பெருமாள் கோவில் Tளாகக் கொள்கிறார்கள். பெரு சிறந்ததாகக் கொள்கிறார்கள். ழமையை அவ்விதம் கொள் ணிக்கு மீண்டும் பெருமாளைத் கினார்கள். நாங்களும் அதிக னே சென்றோம். கருவறைக்கு காண்டிருந்தபோது ஸ்ரீ வெங்க தகளால் விபரிக்கமுடியாத ஒரு ஏற்படுத்தியது.
வேண்டுவது? எப்படி வணங்கு ருமாளே, வாழ்க்கையில் எமக்கு தாங்கள் குழந்தைச் செல்வத் தித்த தடவை வரும்போது எமது
னத்துக்கு எடுத்துவரும் பாக் நளுங்கள் " என்று மனமுருகப் ஏறத்தாள அதே பிரார்த்தனை செய்து கொண்டதாகப் பின்னர்
து வெளியே வந்தபின்னர் உட் ணங்கலாம். இவ்வளவு நேரமும் - கூட்டம் இப்போது இருக்காது. ன்பிறகு பெருமாளுக்கு இயன்ற

Page 42
காணிக்கையை செலுத்திவிட்டு தொன்னைகளில் பிரசாதம் தயிர்ச்சாதம், கூட்டாஞ்சோறு 6 அவற்றை வாங்கி சாப்பிட்டு வரலாம். திருப்பதி பெருமாள் வாங்குவதற்கு ரோக்கன் வா லட்டு வாங்கிக் கொள்ளலாம். வலம்வந்து வணங்கிவிட்டு திரு
வாங்கும் இருப்பது ப்பிட்டு.
நாங்கள் திருப்பதி வந்த பலரும் கூட்டத்தைக்கண்டு யிருந்தேனல்லவா? எனவே, மலையிலிருந்து கீழே வந்து ( லுக்குச் சென்று எமது மதிய ருந்தபோது அதிர்ஷ்டவசமா யாலோ எம்மை அழைத்துவர் சேர்ந்தார். எங்களைக் கண்ட. தரிசனம் கிடைத்ததா?" என்று செய்த பஸ் கம்பெனியின் வே மாக சென்னைவரை கூட்டிவந்து
நாங்கள் பாளையங் கே நண்பர்கள், "திருப்பதி சென் 3,4 மாதங்களுக்குள் நல்லது அவர்களின் அநுபவ வார்த் பலித்தது. நாங்கள் மீண்டும் ? போது எமது குழந்தையையும் கிடைத்தது. விஞ்ஞானம் வளம் வளர்ச்சியடைந்துள்ளது என்றெ
ஆனால், அதற்கு அப்பாலு அது இல்லா விட்டால் வி இல்லை. குழந்தை இல்லாதவ இராமேசுவரம் செல்வதையும் இடைக்காலத்தில் கேலி செய் னம் முடியாது என்று கைவிட்ட

வெளியே வந்தால் வரிசையாக வழங்கப்படும். புளியோதரை, என்று பிரசாதங்கள் வழங்கப்படும். பிட்டு கையலம்பிவிட்டு வெளியே ரின் சிறப்பு பிரசாதமான லட்டு ங்கியவர்கள் அதைக் கொடுத்து , பிறகு சாவகாசமாக வெளிவீதியை ம்பலாம். 5 பஸ்ஸில் எம்முடன் கூடவந்த . திரும்பிவிட்டார்கள் என்று கூறி நாங்கள் வேறு பஸ் ஒன்றில் ஏறி சேர்ந்தோம். அங்கு ஒரு ஹோட்ட உணவைச் சாப்பிட்டுக் கொண்டி - கவோ, பெருமாளின் கிருபை தே பஸ் நடத்துனர் அங்கு வந்து வுடன் மகிழ்ச்சியுடன் வந்து, "சார் [ விசாரித்துவிட்டு அவர் வேலை பறொரு பஸ்ஸில் எம்மை இல்வச் து விட்டுச் சென்றார். ஈட்டை திரும்பிய பின்னர், எனது று தரிசனம் செய்துவிட்டு வந்தால்
நடக்கும் என்று கூறினார்கள்!" தையும், எங்கள் வேண்டுதலும் ஓராண்டு கழித்து திருப்பதி சென்ற ம் எடுத்துச் செல்லும் பாக்கியம் சந்து விட்டது, மருத்துவம் மிகவும் மல்லாம் கூறுகிறோம்.
ம் இறையருள் என்று ஒன்றுள்ளது. ஞ்ஞானத்தால் எவ்வித பலனும் சர்கள் பிள்ளைவரம் வேண்டி காசி, அரசமரத்தைச் சுற்றிவருவதையும் தவர்களுண்டு. ஆனால், விஞ்ஞா சிலருக்கு இந்த காசியும், இராமே
24

Page 43
சுவரமும், அரச மரமும் கைகெ டவர்களும் இருக்கிறார்கள். என வது பாட்டியாருக்கு பல குழந் ளில் இறந்து விடுவது வழக்கமாக
அதனால் மனம் மிகவரு இராமேசுவரம் சென்று வேண்டிக் எனது தகப்பனார் பிறந்தது தீர்த்தங்களில் ஒன்றான சேது கொண்டு சேதுமாதவர் என்று தகப்பனாருக்குப் பிறகு இர அவர்களுக்குப் பிறந்தன. மூவரு! காலம் வாழ்ந்துள்ளனர்.
திருப்பதி தரிசனம் என்று விட்டேன். ஆனால், தெய்வ அருள் கூறவே இதை எழுத வேண்டியது மூன்று தடவை செல்ல இறைப் குழந்தைகளின் முடிகாணிக்கை சமர்ப்பித்துவர சந்தர்ப்பம் கி யாகும்.
திருப்பதி மலை அடிவாரத்த உள்ளது. கண்ணப்பநாயனாரா அல்லது திருக்காளத்தி கோவில் உள்ளன. திருப்பதியில் இருந்து
ஆறுபடைவீடுகளில் ஒன்றான திரு
நாச்செற்று விக்குள்மேல் வ மேற்சென்று செய்யப் படும்

எடுத்த காட்சியை நேரில் கண் து தகப்பனாரின் தாயார் அதா தைகள் பிறந்து, சொற்ப நாட்க
இருந்ததாம்.
ந்திய பாட்டியும், பாட்டனாரும்
கொண்டனர். அதன் பயனாக 5 அவருக்கு இராமேசுவரம் மாதவர் தீர்த்தத்தை மனதிற் பெயரிட்டு வைத்தனர். எனது ரண்டு ஆண் குழந்தைகள் ம் தேகாரோக் கியத்துடன் நீண்ட
தொடங்கி எங்கோ சென்று வாழ்க்கைக்கு அவசியம் என்று நாயிற்று. திருப்பதிக்கு நாங்கள் யருள் கிடைத்தது. எமது இரு யை பெருமாள் திருவடிகளில் டைத்ததும் திருவருளாலேயே
கில் பத்மாவதி தாயார் கோவில் ல் பெருமையுற்ற காளகஸ்தி லும் திருப்பதிக்கு அருகிலேயே
சென்னை திரும்பும் வழியில் நத்தணிகை உள்ளது.
பாராமுன் நல்வினை
- வள்ளுவம்

Page 44
6. கடலுக்குள் ஒரு
2000ஆம் ஆண்டு அக் ே சைகள் முடிவடைந்துவிட்டன. வேண்டியிருந்தது. அதற்கிடை திருச்சி ஆகிய இடங்களுக்கு சிவாலயங்களை தரிசித்துவிட் என்று கூறுவது பெருமாள் 6 வந்து விடவேண்டும் என்று 6 யும் கொண்டுசெல்ல வேண்டிய செய்துகொண்டு புறப்பட்டோம் சென்றோம். இராமேசுவரக் கட அதில் மூழ்கி எழுந்து, பின் தீர்த்தங்களிலும் நீராடினோம். நீராடினோம்.
- இராமேசுவரத்தில் தீர்த்த . தேடி அலைய வேண்டியதில்ல வாசலுக்கு வந்தால் அங்கு | தீர்த்தமாட உதவுவதற்கென்? களிடம் பேசிமுடித்தவுடன் அ ஒழுங்குமுறையில் ஒவ்வொரு வாளி என்று அள்ளித் தலை சுவரத்திலுள்ள முக்கியமான விபரமும் வருமாறு:

5 நவக்கிரக கோவில்
டாபர் மாதம் எமது இறுதிப் பரீட் நாம் விரைவில் இலங்கை திரும்ப யில் இராமேசுவரம், தஞ்சாவூர், நச் சென்று அங்குள்ள முக்கிய டு (இங்கு நான் சிவாலயங்கள் -காவில்களையும் உள்ளடக்கியே) விரும்பினோம். கைக்குழந்தையை பிருந்ததால் வான் ஒன்றை ஒழுங்கு 5. முதலில் இராமேசுவரத் துக்குச் ல் மிகவும் அமைதியாக இருந்தது. னர் முறைப்படி இருபத் திரண்டு இறுதியாக கோடி தீர்த்தத்தில்
மாடுவதற்கு நாம் தீர்த்தங்களைத் லை. கடலில் நீராடிவிட்டு கோவில் சிறிது பணம் வாங்கிக் கொண்டு றே சிலர் இருக்கிறார்கள். அவர் வர்களாகவே அழைத்துச் சென்று தீர்த்தத்திலிருந்தும் தலைக்கு ஒரு யில் ஊற்றிவிடுவார்கள். இராமே இருபத்திரண்டு தீர்த்தங்களின்
26

Page 45
ਚ .
· Lਕ ਦਾ ਚ
ਨਾ ਜਾਇ ॥
ਸਰ : 1

--
மகாபாராமவலயமாகப்
தேவிபட்டினம் - கடலுக்குள் நவக்கிரகங்கள்

Page 46
་ ་ :|:


Page 47
本条之意意

இராமேசுவரத்தில் கடலில் நீராடிவிட்டு வரும் அன்னை

Page 48


Page 49
1. மகாலக்ஷமி தீர்த்தம்
சாவித்திரி தீர்த்தம் காயத்திரி தீர்த்தம்
சரஸ்வதி தீர்த்தம் 5. சேதுமாதவர் தீர்த்தம் 6. நள தீர்த்தம் 7. நீல தீர்த்தம்
காவ யா தீர்த்தம் 9. கவாக்ஷ தீர்த்தம் 10. கந்தமாதன தீர்த்தம் 11. பிரம்மஹத்தி விமோசன தீர்த் 12. சக்கர தீர்த்தம் 13. சூரிய தீர்த்தம் 14. சந்திர தீர்த்தம் 15. சங்க தீர்த்தம் 16. கங்கா தீர்த்தம் 17. ஜமுனா தீர்த்தம் 18. காஜா தீர்த்தம் 19. சிவ தீர்த்தம் 20. சத்தியாமிர்த தீர்த்தம் 21. சர்வ தீர்த்தம் 22. கோடி தீர்த்தம்
கோடி தீர்த்தம் எல்லாத் தீ கங்கையில் நீராடுவதால் ஏற்படு . என்றும் கூறினார்கள். நாங்கள் தீ மழை தூறல் போட்டுக்கொண்டி தரிசனம் முடித்துவிட்டு கந்தமாத் றோம். சிறு குன்று போலிருந்த க திருப்பதாகக் கூறினார்கள். அங். வரச் சூழலும் கடலும் அழகாகக் லட்சுமண சுவாமி கோவிலுக்குச் கல்லொன்று மிதந்து கொண்டி

தம்
ரத்தங்களும் சேர்ந்தது என்றும் ம் பலன் இதனால் உண்டாகும் சத்தமாடிக் கொண்டிருந்தபோது நந்தது. அதன் பின்னர் சுவாமி கனம் என்ற இடத்துக்குச் சென் எவ்விடத்தில் இராமர்பாதம் பதிந் கிருந்து பார்த்தபோது இராமேசு காட்சியளித்தன. அதன் பின்னர் சென்றோம். ஓரிடத்தில் நீரில் நந்த காட்சியைக் கண்டோம்.

Page 50
இராமர் அணைகட்டியபோது என்றும் கூறினார்கள். இராமே பல கோவில்கள் உள. அவ போதாது. அத்துடன் இராம. வரலாற்றுச் சின்னங்களும், க நாங்கள் இராமேசுவரத்துக்கு காலை 10 மணிக்குள் முக்கிய விட்டு, பிள்ளையார் பட்டியை 12.00 மணியளவில் தேவிப்பட் என்னுடன் பட்ட மேற்படிப்பை ஒருவரான தூத்துக்குடியைச் ஒருதடவை என்னிடம், சார் நீ ! போய்வாருங்கள் அங்கு கடல் ளது. காலையில் அலைகள் கங்கள் தெளிவாகத் தெரியும். படும் என்று கூறியிருந்தார்" கிரகக் கோவில் எங்கே உ6 கடற்கரைப்பக்கமாகச் சென்றே தூரத்தில் ஒன்பது கருங்கற்கள் காட்சியளித்தன. விக்கிரகங்க ருந்தது. நண்பகல் வேளைய இருந்தது. காலை வேளைய நடந்து சென்றே தரிசித்து கூறினார்கள். சில படகோ அழைத்துச் சென்று வருவதா கைக்குழந்தையுடன் செல்வன. வணங்கிவிட்டு திரும்பினோம்.
இந்த நவக்கிரக கோவி இராமர் தமது பிதுர்களுக்கா என்றும், அதற்காக அவர் நவக்கிரகங்கள் என்றும் சி கடலுக்குள் திறந்த வெளியில் அந்த அற்புதத்தைக் காண இருந்தது.

பயன்பட்ட கற்களில் அது ஒன்று, சுவரத்தில் சிறியதும் பெரியதுமாக . ற்றையெல்லாம் தரிசிக்க ஒருநாள் Tயணத்துடன் சம்பந்தப்பட்ட பல ர்ணபரம்பரைக் கதைகளும் உள். அதிகாலையில் சென்றுவிட்டதால் மான சில இடங்களுக்குச் சென்று நோக்கிப் புறப்பட்டோம். நண்பகல் டணம் என்ற ஊரை அடைந்தோம். மேற் கொண்டிருந்த நண்பர்களில் சேர்ந்த டாக்டர் மீனாட்சிசுந்தரம் ங்கள் ஒரு தடவை தேவிப்பட்டணம் புக்குள் நவக்கிரக்கோயில் ஒன்றுள் குறைவாக உள்ளபோது நவக்கிர மாலையில் நீரில் மூழ்கிக் காணப் . எனவே, தேவிப்பட்டணத்தில் நவக் ள்ளது என்று விசாரித்துக்கொண்டு றாம். கரையிலிருந்து சுமார் 1 கி.மீ ர் நவக்கிரக அமைப்பில் கடலினுள் ளின் பெரும்பகுதி நீரில் மூழ்கியி காதலால் வெய்யிலும் கடுமையாக ரயின் இடுப்பளவு தண்ணீருக்குள் துவிட்டு வந்துவிடலாம் என்று ட்டிகள் எம்மை தமது படகில் கக் கூறினர். வெய்யில் காரணமாக மத தவிர்த்து கரையில் நின்றபடியே
ல் பற்றியும் ஒரு கதை உள்ளது. க தர்ப்பணம் செய்த இடம் இது பயன்படுத்திய கற்களே இந்த லர் கூறினர். எப்படியிருப்பினும் * நவக்கிரகங்களைச் சுட்டி நிற்கும் .. - மனதுக்கு மிகவும் நிறைவாக
"28

Page 51
தஞ்சைப் பெரிய 6

கோவிலில் அம்மா

Page 52


Page 53
7. தஞ்சைப் பெ
தஞ்சாவூர் என்றதும் மு தஞ்சைப் பெரியகோவிலும் அ சோழச் சக்கரவர்த்தியும் தான். இருந்து பிள்ளையார் பட்டிக்கு ஆகிவிட்டது. அங்கு பிள்ளையா சென்றடைந்தபோது இரவு மணி தது. கோவில் நடைசாத்தும் நேர துக்குச் சென்றோம். பிரமாண்ட அனுமதி பற்றி மூலவரைத் த எழுந்தருளியிருந்த லிங்கப்பெ பக்திப் பரவசமடைந்தோம். உ ஆவுடையார் 54 அடி சுற்றளவும், அடி சுற்றளவும் உள்ளது. தஞ்ல போன்று பிரமாண்டமான லிங்க அப்பெருமான் சந்நிதியில் நின்ற சிறியவர்களாகத் தோன்றினர். தவராகக் காட்சி கொடுத்துக்கெ அத்திருக்கோவிலை பகலில் தா எமக்குக் கிடைக்காது போய்விட்ட சிறியவன் என்ற உண்மையை க திக்கொண்டேயிருக்கிறது.

ரியகோவில் "
தலில் நினைவுக்கு வருவது தைக் கட்டுவித்த இராஜராஜ நாங்கள் தேவிப் பட்டணத்தில் தச் சென்றபோது மணி 4.00 ரரை வணங்கிவிட்டு தஞ்சாவூர் 8.00. மழை தூறிக்கொண்டிருந் ம். அவசர அவசரமாக தரிசனத் Dான நந்திகேசுவரரை வணங்கி ரிசிக்கச் சென்றோம். உள்ளே பருமானைக் கண்டு வணங்கிப் ஈளேயுள்ள லிங்கப்பெருமானின் 6 அடி உயரமும், பாணம் 23 % சைப் பிரகதீஸ்வர லிங்கத்தைப் த்தை நான் கண்டதேயில்லை. ஒவ்வொரு மனிதருமே மிகமிகச் எம்பெருமான் எங்கும் வியாபித் Tண்டிருந்தார். கலையழகுமிக்க ங்கி தரிசித்துமகிழும் பாக்கியம் து. ஆனால், மனிதன் எவ்வளவு அந்தப் பெருங்கோவில் உணர்த்

Page 54
8. நவக்கிற
ஒருவர் சிறிய குற்றம் . செய்யும்போது நீதிமன்றத்தா அத்தண்டனையிலிருந்து விடும் யைக் குறைப்பதற்கு அவர் செய்து கொள்ளலாம். சிலவே மனு அனுப்பி வைக்கவும் நேரி
அதுபோல, நாம் முற்பிற களை அநுபவிப்பதற்காக இ நாம் எமது பழையவினை அல் கொள்ளாமல் மேலும் மேலும் டையைப் பெருப்பித்துக்கொ வினைகளை அநுபவிப்பதற்க எமது வாழ்வில் ஏற்படுகின்றன மால் தாங்கிக்கொள்ள முடி விடுகின்றன. இதற்கு நாம் யாரிடம் 'கருணைமனு' கொடுட்
ஜோதிட சாத்திரப்படி அவரின் ஜாதகத்தில் நவகோ அமையப் பெற்றுவிடுகின்றன. கிரகங்களே அவரின் வாழ்வின வற்றை நிர்ணயித்து கர்மவினை கடவுளை நம்பாதவர்கள்கூட

க ஸ்தலங்கள்
அல்லது பெரிய குற்றம் ஒன்றைச் ல் தண்டனை விதிக்கப்பெறுகிறார். படுவதற்கு அல்லது அதன் கடுமை
உயர்நீதிமன்றத்தில் முறையீடு ளைகளில் ஜனாதிபதிக்கு கருணை ட்டு விடுகிறது. றவியில் செய்த பாவ, புண்ணியங் ப்பூமியில் மானிடப்பிறவி எடுத்த லது கர்ம வினைகளைப் போக்கிக் > வினைகளைச் செய்து பாவமூட் ண்டிருக்கிறோம். நாம் செய்யும் ரக கஷ்டங்களும் துன்பங்களும் 7. அவை சில வேளைகளில் எம் யாத அளவிற்கு அதிகமாகியும் எங்கு போய் 'அப்பீல் செய்வது? பது?
ஒருவரின் கர்மவினைக்கேற்ப Tள்கள் அல்லது நவக்கிரகங்கள்
ஜாதகத்திலுள்ள இந்த நவக் நல்லகாலம், கஷ்டகாலம் என்ப ரகளை அநுபவிக்க வைக்கின்றன.
சோதிடத்தை நம்புவதைப் பல . 30 -

Page 55
இடங்களில் நான் கண்டிருக்கிறே வருக்கு கஷ்டங்கள் ஏற்படும்பே துக்கொள்ள அல்லது அக்கஷ்டம் குரிய சக்தியை - மனோதிடத் சோதிட நூல்களிலேயே பரிகாரம் முதலாவது, சம்பந்தப்பட்ட நவ தல் அல்லது அவற்றுக்கு பிரீதி ெ கங்களை முறைப்படி வழிபடு (கருணைமனு கொடுப்பதுபோல் மூலதெய்வங்களை வழிபடுதலா
நவக்கிரக வழிபாடு பற்றி | பகுதியில் குறிப்பிட்டுள்ளேன். நவக்கிரகங்களுக்கு என்று தனிய கப்பட்டிருப்பதையும் காணலாம். என்று தஞ்சை மாவட்டத்தில் ஒக் யப் பெற்றுள்ளன. மேற்படி ந முக்கியமாக இத்தலங்களுக்குச் பட்டு பரிகாரம் தேடிக்கொள்வ ளது. நவக்கிரக ஸ்தலங்களின் வி
திருமங்கலக்குடி திங்களூர்
ஆலங்குடி 4)
திருநாகேஸ்வரம்
திருவெண்காடு 6) கஞ்சனூர் 7)
கீழப்பெரும்பள்ளம்
திருநள்ளாறு . 9)
வைத்தீஸ்வரன்கோவில் -
5)
- - - - - - - -
சூரியனார் கோவிலுக்குச் அருகிலுள்ள திருமங்கலக்குடி
31

ன். சோதிட சாத்திரரீதியாக ஒரு ரது அக்கஷ்டங்களைக் குறைத் எங்களைத் தாங்கிக்கொள்வதற் தைப் பெற்றுக்கொள்வதற்கும் களும் கூறப்பட்டுள்ளன. அதில் க்கிரகங்களைத் திருப்திப்படுத் சய்தலாகும். அதாவது, நவக்கிர தலாகும். அடுத்த கட்டமாக 9) அந்த நவக்கிரகங்களுக்கு
கும்.
ஏற்கெனவே நவதிருப்பதி என்ற பெரும்பாலான கோவில்களில் பான சிறு கோவில்கள் அமைக் ஆயினும் நவக்கிரக ஸ்தலங்கள் ன்பது திருக்கோவில்கள் அமை வக்கிரக தோஷமுடையவர்கள் சென்று உரியமுறையில் வழி தையும் காணக்கூடியதாக உள்
பரம் வருமாறு:
சூரியனார் கோவில் சந்திரன் குரு ராகு புதன் சுக்கிரன் கேது சனி செவ்வாய்
செல்லும் பக்தர்கள் முதலில் ஸ்ரீ பிராணநாதேஸ்வரரையும்,

Page 56
ஸ்ரீ மங்களாம்பிகையையும் வ லுக்குச் சென்று வழிபடவே சந்நிதியில் நோய் நீங்கப் பிரா உச்சிக்காலப் பூஜையின் 4 தயிரன்னம் பிரசாதமாக வழங் ஸ்ரீ மங்களாம்பிகையின் திருக்க பிரசாதமாக வழங்கப்படுகிறது
திருமங்கலக்குடிக்கு சற். தனியாக அமைந்துள்ளது. கொண்டு மற்ற எட்டுக் கிர கோவில்கள் உள்ளன. இங் ஆயுதமோ வாகனமோ இன்றி ளிப்பது தனிச்சிறப்பாகும்.
திங்களூர் - சந்திரனுக்கு லயத்தில் பங்குனி உத்திரத்த ஒளி சிவலிங்கத்தின்மேல் (பெளர்ணமி) பிரதமையில் ம சிவலிங்கத்தின்மேல் பிரவே . பகவானுக்கு இவ்வாலயத்தில் வானுக்குரிய சிறப்புத்தலம் திரு அம்பாள் சந்நிதியுடன் ராகுவு தினமும் ராகுகாலத்தில் ஸ்ரீரா நடைபெறும். அப்போது அவ நிறமாகத் தெரிவதைக் காணல
தஞ்சாவூர் செல்பவர்க தரிசித்துப்பலன்பெறலாம். நா காரணம் எனது அநுபவங்க வதற்கே. ஒவ்வொரு கோவிலில் சிறு புத்தகங்கள் விலைக்குக் வைத்துக் கொண்டால் பின்ன லாம். இத்தொடரில் தலவரல்

ழிபட்ட பிறகே சூரியனார் கோவி ண்டும் என்பது ஐதீகம். சுவாமி த்திப் போருக்கு ஞாயிற்றுக்கிழமை பின் வெள்ளெருக்கம் இலையில் பகப்படுகிறது. அம்பாள் சந்நிதியில் நரங்களில் இருந்து மாங்கல்ய சரடு
று கிழக்கே சிவசூரியனார் கோவில் இங்கு சூரியனை மூலவராகக் கங்களுக்கும் தனித்தனித் திருக் கு நவக்கிரகங்களும் எவ்வித அநுக்கிரக மூர்த்திகளாக காட்சிய
தரிய தலமாக விளங்கும் இவ்வா ன்று காலை 6.00 மணிக்கு சூரிய
பிரவேசிப்பதையும் மறுதினம் மாலை 6.30 மணிக்கு சந்திர ஒளி சிப்பதையும் காணலாம். சந்திர தனிச் சந்நிதி உள்ளது. ராகுபக நநாகேஸ்வரமாகும். இங்கு சுவாமி க்கெனத் தனிச் சந்நிதி உள்ளது. "கு பகவானுக்கு பால் அபிஷேகம் ர் திருமேனியில் வரும் பால் நீல பாம்.
ள் நவக்கிரகத் தலங்களையும் ன் இத்தொடரை எழுதுவதற்குக் நள் சிலவற்றை பகிர்ந்துகொள் லும் அத்தலவரலாற்றைக் குறிக்கும்" ந் கிடைக்கும் அவற்றை வாங்கி ர் சாவகாசமாகப் படித்து இன்புற லாறுகளை நான் அதிகம் எழுத
32

Page 57
விரும்பவில்லை. அது வாசகரு கூடும். அது மட்டுமன்றி, மேற்படி வரைபடங்களும் உண்டு. அவ அவசியமற்றதாகவே கருதுகிறே தமிழ்நாட்டிற்குப் புதிதாகச் சொல் யாத்திரைகளை மேற்கொள்ள றே பத்தில் நான் மூன்றாண்டுகளுக் வெவ்வேறு கட்டங்களில் வெவ்கே யாத்திரைப் பாதைகளைக் கூற டுத்தக்கூடும். எனவே, எந்த களுக்குச் சென்று தரிசித்தேன். சிறப்புக்கள் நிகழ்வுகளை மா உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கு விரும்பிய கோவில்களைத் தரிசிக் உங்களுக்கு உதவியாக அமைய.
ஒருபொழுதும் வாழ்வது அற கோடியும் அல்ல பல. குடம்பை தனித்துஒழியப் புல் உடம்போடு உயிரிடை நட்பு

க்கு அலுப்பை ஏற்படுத்தவும் கோவில்களுக்குச் செல்வதற்கு ற்றை இங்கு குறிப்பிடுவதும் ன். ஏனென்றால், இங்கிருந்து ப்பவர்கள் பலவழிகளில் தமது நரிடலாம். அப்படிப்பட்ட சந்தர்ப் கு மேல் அங்கு தங்கியிருந்து பறு வழிகளுடாக மேற்கொண்ட ப்போனால் குழப்பத்தை ஏற்ப எந்த இடத்தில் எவ்வாலயங்
அங்கு குறிப்பிடக்கூடிய சில ட்டும் எடுத்துக் கூறுகிறேன். 5ம் போது தமிழ்நாட்டில் நீங்கள் கும்போது எனது அநுபவங்கள் க்கூடும் அல்லவா?
யொர் கருதுப
ர்பறந் தற்றே
- வள்ளுவம்

Page 58
9. திருக்கடவூர் அபி
எனது குழந்தைக்கு அபி தற்செயலான நிகழ்வாகும். . பின்னர் எப்படியும் ஒரு தடை வரவேண்டும் என்று ஆவலும் தஞ்சாவூர் சென்றபோது இது 6
தஞ்சைப் பெருவுடையார் மறுநாள் காலையில் ஆறுபடை சென்று ஷண்முகப் பெருமாள் வரம், ஒப்பிலியப்பன் கோவில் றுக்குச் சென்று தரிசித்து விட்டு அப்போது மணி பி.பகல் 2.00 நேரம் இருந்தது. கோவில் கார்ந்து கோவில் வரலாறு பற்ற
அம்பாள் அருள்பாலிக்கும் வாய்ந்தது. அபிராமிப்பட்டருக் மியைத் தோற்றுவித்த அருள்த மட்டுமல்ல, மார்க்கண்டேயரு. தால் உதைத்ததலமும் இதுே கடேஸ்வரர் என அழைக்க இறைவனின் இடதுபுறம் அம்பு தனது இடது காலால் உதை, இறைவர் தமது சக்தியின் மார்க்கண்டேயருக்கு தீர்க்காயு

ராமி அம்மன் ஆலயம்
ராமி என்று பெயர் வைத்தது ஒரு ஆனால், அவ்விதம் பெயரிட்டதன் வ திருக்கடவூர் சென்று தரிசித்து டயவர்களாக இருந்தோம். நாம் கைகூடியது. சரை தரிசனம் பண்ணியதற்கு டவீடுகளில் ஒன்றான சுவாமிமலை ஊனத் தரிசித்தபின்னர் திருநாகேசு ல், சூரியனார் கோவில் என்பவற் டு திருக்கடவூருக்குச் சென்றோம். - சாயங்காலப் பூஜைக்கு நிறைய மண்டபத்தில் சாவகாசமாக உட் பி விசாரித்து அறிந்துகொண்டோம். - தலங்களுள் திருக்கடவூர் சிறப்பு காக அமாவாசையன்று பெளர்ண கதாயின் திருக்கோவில் இது. அது க்காக யமனை தமது திருப்பாதத் வயாகும். இங்கு இறைவர் அமிர்த ப்படுகிறார். அர்த்தநாரீசுவரரான பாளுக்குரியது. யமனை இறைவன் த்ததாகக் கூறப்படுகிறது. எனவே, டாகவே யமனை உதைத்து ளை வழங்கியருளினார்.
34

Page 59
எனவே, திருக்கடவூர் செ உண்டாகும். ஷஷ்டி யப்த பூர்த்தி வுறும் தம்பதிகள் இவ்வாலயத்து செய்து கொள்வது சிறப்பான நாங்கள் சென்றபோதுகூட வெல கலியாணம் முடித்துவிட்டு ஒரு ருந்ததைக் கண்டோம்.
60ஆம் கலியாணம் என நிறைவுற்றதும் நடைபெறும் கணவன் மனைவிக்கு இரண்டா கள், பேரப்பிள்ளைகளால் ஏரி இத்திருமணம் இந்து கலாசாரத்த நிரம்பிய பெற்றோருக்கு " எல்லா கவலைப்படவேண்டாம்" என்று அன்பு , தென்பு என்பவற்றை 6 அமைகிறது.
முதல் திருமணம் குழந்தை ஒரு விதத்தில் முக்கிய நோக்கம் என்று கூறினால் இந்த இரண்ட நோக்கியதாக முதியவர்கள் இல்லறத்திலிருந்து துறவறத்ை வழிகாட்டியாக அமைகிறது எ இவ்வித 60ஆம் கலியாணம் விர இடங்களில் மட்டுமே நடைபெறுக
இந்தியாவில் பரவலாக நம் திருக்கடவூர் திருத்தலத்தில் 608 வது தம்பதியினரின் ஆயுளை ர படுகிறது. இவ்விதம் 60ஆம் வசதிகள் அனைத்தும் அங்குள்ள
திருக்கடவூர் தரிசனத்துக்குப் அவதரித்த சீர்காழிக்கும் சிதம் செய்துவிட்டு திருச்சிக்குப் புறப்ப

று வணங்கினால் தீர்க்காயுள் எனப்படும் 60 ஆம் வயது நிறை க்கு வந்து '60ஆம் கலியாணம்' விடயமாகக் காணப்படுகிறது. ரியூரில் இருந்து வந்து 60 ஆம் கோஷ்டி ஊர்திரும்பிக்கொண்டி
Tபது கணவனுக்கு 60 வயது திருமணச்சடங்காகும். இதில் வது தாலி கட்டுவார். பிள்ளை பாடு செய்து நடாத்தப்படும் Jடன் சம்பந்தப்பட்டது. 60 வயது வற்றுக்கும் நாம் இருக்கிறோம் உளவியல் ரீதியான ஆதரவு, பழங்கும் ஒரு நிகழ்வாக இது
தப்பேறு, காமம் போன்றவற்றை மாகக் கொண்டு நடைபெறுகிறது 7வது திருமணம் ஆன்மீகத்தை ஒருவருக்கொருவர் ஆதரவாக த நோக்கிச் செல்லும் ஒரு ன்றுங் கூறலாம். இலங்கையில்
விட்டு எண்ணக்கூடியதாக சில கிறது. டைபெறுவதைக் காணமுடிகிறது. ஆம் கலியாணம் செய்து கொள் நீடிக்கச் செய்யும் என்று நம்பப்
கலியாணம் செய்வதற்குரிய மையும் குறிப்பிடத்தக்கது.
பிறகு நாம் திருஞான சம்பந்தர் பரத்துக்கும் சென்று தரிசனம் ட்டோம்.

Page 60
திருச்சியில் உச்சிப் ஸ்ரீரங்கம் சென்றோம். தெல நோக்கி) பள்ளிகொண்டிருந்த விட்டு வெளியே வந்தோம். கட்டி கும்பாபிஷேகம் செப் பிரச்சினைகள் தோன்றி மக் நேரிட்டது என்று ஏதோ ஒரு அதாவது "வடக்குக் கோபுர விடும்' என்பது சாத்திரம் எ தொடர்பாக இந்தியாவில் ந செளந்தரராஜன் அவர்களிடம் இது பற்றி கேள்விப்பட்டதாக துக்கும், இலங்கைப் பிரச்சின இல்லை என்று பெரியவர்கள் சொன்னார்.
கடலுக்கு அப்பால் க இப்பாலுள்ள இலங்கையில் என்பதே அறிஞர் கருத்தாகு நோக்கி தனது அருட்பார்வை அரங்கப்பெருமானை சரணை வந்துவிட மாட்டாது அல்லவா
ஸ்ரீரங்கத்திலிருந்து சம் சென்றோம். வேண்டும் வரத்
அன்னை அவள். நான் இந்த யில் எனக்குச் சில கஷ்டங்க சுப்பையா அவர்கள், "சார் : மாரியம்பாளிடம் விட்டுவிடும் என்று கூறி அனுப்பினார். நா. கஷ்டங்களை முறையிட்டுவிட் மையாகவே, எனது பிரச்சினை
சமயபுரம் செல்பவர்கள் திருத்தலத்துக்கும் சென்றுவரல்
கூறி 2 முறை பிரச்சில்

பபிள்ளையாரைத் தரிசித்துவிட்டு திசை நோக்கிப் (இலங்கையை 5 பெருமானைத் தரிசனம் பண்ணி திருவரங்கத்தில் தெற்குக் கோபுரம் ப்யப்பட்டதால்தான் இலங்கையில் க்கள் பல்லாயிரக்கணக்கில் மடிய புத்தகத்தில் படித்ததாக ஞாபகம். ம் தெற்கு மாளிகையை அழித்து ன்று கேள்விப்பட்டிருந்தேன். இது பான் இருந்தபோது நண்பர் D.K.
கூறினேன். அதற்கு அவர் தானும் கவும், ஆனால் மேற்படி கோபுரத் னைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் ள் சிலர் கூறியதாகவும் என்னிடம்
ட்டப்பட்ட கோபுரத்தால் கடலுக்கு பிரச்சினைகள் தோன்ற மாட்டாது ம். அது மட்டுமன்றி தென்திசை யைச் செலுத்திக் கொண்டிருக்கும் டந்துவிட்டால் எந்தவித துன்பமும்
12
யபுரம் மாரியம்மனைத் தரிசிக்கச் தை வேண்டும்போதே தந்தருளும் தலயாத்திரை புறப்பட்ட வேளை கள் இருந்தன. அப்போது அன்பர் உங்கள் பிரச்சினையை சமயபுரம் கள். கவலை பறந்தோடிவிடும்" னும் அம்பாள் சந்நிதியில் எனது டு வந்தேன். மிக விரைவில் உண் னகள் சுமுகமாகத் தீர்ந்துவிட்டன. - அருகிலுள்ள திருவானைக்கா
பாம்.
36

Page 61
10. மதுரை மீனாட்
மாசியப்பிட்டி அங்கணம் ஆலயம் எமது பரம்பரைக் 6 எமது முன்னோர் பூஜை பண் அம்மன் எமது குலதெய்வம். 6 போது மதுரை மீனாட்சியம்மனை கொண்டிருந்தோம் என்பது சொல்
மீனாட்சியம்மன் கோவிலுக்கு வழியாகப் பிரவேசித்து முதலில் னோம். அங்கு ஓரிடத்தில் பான தீர்ப்பதற்காக திருஞானசம்பந்தர் லிருந்து கொண்டுவரப்பட்ட சா டிருந்தது. தீராத நோய்களையு அல்லவா அது'
அம்பாள் சந்நிதியில் உள். எம்பெருமான் சந்நிதிக்குச் சென் நாயக்கரால் கட்டப்பட்ட ஆயிர. கலைக்களஞ்சியமாக விளங்குக ஒலிக்கும் சங்கீதத் தூண்களும் காணவேண்டிய இன்னொரு முக் வாவியாகும். இறைவனுடன் வாத தாங்கமுடியாது நக்கீரர் மறை.
37

ரியம்மன் கோவில்
மைக் கடவை மீனாட்சி அம்மன் காவில். பலதலைமுறைகளாக னிவந்த திருத்தலம். மீனாட்சி எனவே, இந்தியாவில் இருந்த த் தரிசிப்பதில் நாம் பேராவல் லாமலே விளங்கும்.
5 நாம் தெற்குக் கோபுரவாசல் விநாயகப்பெருமானை வணங்கி ன்டிய மன்னனின் வெப்புநோய் -பயன்படுத்திய - மடப்பள்ளியி ம்பல் - திருநீறு வைக்கப்பட் ம் தீர்க்கும் அற்புத பஸ்பம்
களம் கசிய பிரார்த்தித்துவிட்டு று வணங்கினோம். விஸ்வநாத ங்கால் மண்டபம் ஓர் அற்புத கிறது. சப்த ஸ்வரங்களையும் - அங்கு உள். கோவிலினுள் கிேயமான இடம் பொற்றாமரை எடி நெற்றிக்கண்ணின் வெம்மை ந்த இடம் இந்தப் பொற்றா

Page 62
மரைக்குளம் ஆகும். அது இடமும் இத்திருக்குளத்திலா பலகையில் வைத்தால் அது கடித்துவிடும் என்பர்.
தமிழ்நாட்டில் நான் இரு நீர் என்ன மதுரையா? சிதம் வேடிக்கையாகப் பேசிக்கொ பற்றி நண்பர் D.K. சௌந்தர சொன்ன விளக்கம்:- சிவபெ திருக்கல்யாணம் செய்த பி பொறுப்பு எல்லாவற்றையும் 'சிவனே' என்று உட்கார்ந்து நடப்பது பெண்ணரசு. எனவே சம்பளம் எல்லா வற்றையும் வீட்டுப்பொறுப்பு எல்லாவற்ல மதியாக (?) இருந்தால் அக் ணர்சாம்), அதுக்கு மாறாக எல்லாவற்றையும் ஆண் சுமம் உங்கள் வீடு எப்படி? மதுரை.
மதுரை செல்பவர்கள் : திருப்பரங்குன்றம், பழமுதிர். ழகர் கோவிலையும் தரிசித்துக்
நெருநல் உளனொருவு பெருமை உடைத்துஇன

மட்டுமன்றி சங்கப்பலகை மிதந்த கும். தகுதியற்ற நூல்களை சங்கப் 5 அந்நூலை நீருள் சரித்து மூழ்
--- ...
கத காலத்தில் சில குடும்பஸ்தர்கள் bபரமா? என்று ஒருவருக்கொருவர் எள்வதைக் கேட்டிருக்கிறேன். இது சாஜனிடம் கேட்டேன். அதற்கு அவர் நமான் மதுரை மீனாட்சியம்மனைத் பின்னர் ஆட்சிப்பொறுப்பு, வீட்டுப் 5 அம்பாளிடம் கொடுத்துவிட்டு விட்டாராம். அதாவது மதுரையில் , ஒரு குடும்பத்தில் கணவன் தனது » மனைவியிடம் கொடுத்துவிட்டு, ஒறயும் அவளிடம் விட்டுவிட்டு நிம் குடும்பம் மதுரை (அதாவது பெண் குடும்பப் பொறுப்புகள், அதிகாரம் தோல் அது சிதம்பரமாம். வாசகரே
பா, சிதம்பரமா?
அருகிலுள்ள ஆறுபடைவீடுகளான ச்சோலை என்பவற்றையும் கள்ள
கொண்டு திரும்பலாம்.
பன் இன்றில்லை என்னும்
வுலகு.
- வள்ளுவம்
38

Page 63
11. கேரளத் தீ
இந்தியாவில் நாம் தங்கிய நகர் திருவனந்தபுரத்துக்குப் பல் கிடைத்தது. நாம் கொழும்பில் வுக்குச் செல்லும்போதும் திரு குச் சென்று, அங்கிருந்து 1 கோட்டைக்குச் செல்வது வழக்க
1997 ஆம் ஆண்டு டிசெம்பா தேசிய சித்தமருத்துவ மாநாட் துறை நண்பர்களுடன் சென்றிரு துச்சித்தமருத்துவம் பற்றிப்பேசு தது. ஆயினும், இரண்டுநாள் ம பாளையங்கோட்டை திரும்பிவிட்
வில்லை.
- அடுத்த தடவை 1999 டெ பற்றி அறிந்து கொள்வதற்காக கள்வரை தங்கியிருக்க நேர்ந்த, யங்கள் எம்மை ஆச்சரியத்தில் .
கேரள மக்களின் பழக்கவ பாணத் தமிழரின் பழக்கவழக்க றன. நாம் பாளையங்கோட்டை

இருத்தலங்கள்
பிருந்த காலத்தில் கேரளத் தலை பதடவை சென்று வரச் சந்தர்ப்பம் பிருந்து விமானமூலம் இந்தியா பனந்தபுரம் விமான நிலையத்துக் நாகர்கோவிலூடாக பாளையங்
ம்.
ர் மாதம் கேரளாவில் நடைபெற்ற டுக்கு எமது பட்டமேற்படிப்புத் நக்கிறோம். அம்மாநாட்டில் ஈழத் ம் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு டோம். ஊர் சுற்றிப் பார்க்க முடிய
ப்ரவரியில் பஞ்சகர்ம சிகிச்சை ச் சென்றபோது மூன்று தினங் து. அப்போது நாம் பார்த்த விட ஆழ்த்தின! ஏன்? ழக்கங்களிற் பல எமது யாழ்ப் ங்களை ஒத்துக் காணப்படுகின் பில் வசிக்க ஆரம்பித்த ஆரம்ப
9

Page 64
நாட்களில் கடைகளுக்குச் சா காரர் நாம் பேசுவதைப் பார் கேட்பார்கள். நாங்கள் கதைக் ளிகள் பேசுவது போல க கேரளாவில் தனித்தனி வீடுக பாணத்தையே நினைவூட்டின.
தமிழ் நாட்டில் அபூர்வம் ஹோட்டல்களில் தாராளமாக தமிழ்நாட்டு ஹோட்டல்களில் சோறு, சாம்பார், ரசம், சு யாழ்ப்பாண உணவுமுறையில் ஆனால் கேரளாவில் எமது ப போலவே புழுங்கலரிசிச் சோ பொரியல் என்று ஒற்றுமையை.
மலையாள பாஷையும், த பிரவாள நடையில் அமைந்து காலத்தில் சேரர்கள் (கேரம் எனவே, தமிழ்நாட்டினருடன் எ கேரளாவுடனான தொடர்புகள் நல்லது. கோவளம், திக்கம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கேரளக் கோவில் வழிப் பாணக் கோவில் வழிபாட்டு படுகின்றன. முக்கியமாக ஆம் யுடுத்திச் சென்றால் மட்டுமே . முடியும் ( வேட்டியை வாடா கேரளக்கோவில் வாசலில் க செந்தூர் போன்ற சில ஆலயங் மேற்சட்டையின்றி உட் செல்க யுள்ளது. அவ்விதமே பென பாவாடை, சட்டை அணிந்துதா

மான் வாங்கச் சென்றால் கடைக் த்து, "சார் மலையாளமா? என்று க்கும் முறை, எமது தமிழ் மலையா அவர்களுக்குப்பட்டிருக்கவேண்டும். ளும், காணிகளும் எமக்கு யாழ்ப்
மாகக் காணப்படும் பிட்டு கேரளா கக் கிடைக்கும். அதுமட்டுமன்றி
மதிய உணவாக பொன்னியரிசிச் . கூட்டு வகை என்று உணவுமுறை பிருந்து மாறுபட்டுக் காணப்படும். பாழ்ப்பாணத்து மதிய உணவைப் று, பருப்பு, கறிவகைகள், குழம்பு, க் காண முடிந்தது.
தமிழும், கிரந்தமும் கலந்த மணிப் ள்ளது. யாழ்ப்பாண மன்னர்களின் ளர்கள்) இங்கு வந்துள்ளார்கள். மது தொடர்புகளை ஆராயும் நாம் ச பற்றியும் விரிவாக ஆராய்வது போன்ற ஊர் பெயர்கள் இங்கும்
காட்டு முறைகளும் எமது யாழ்ப்  ெமுறைகளை ஒத்துக் காணப் ண்கள் மேற்சட்டையின்றி, வேட்டி அங்குள்ள கோவில்களினுட் செல்ல கைக்கு வழங்கும் நிலையங்களும் காணலாம்) தமிழ் நாட்டில் திருச் பகளில் மட்டும் தற்போது ஆண்கள் லவேண்டும் என்ற நடைமுறை ன்கள் சேலை அல்லது முழுப்
ன் செல்லவேண்டும்.
40

Page 65
கூட ஓசக்தி இது கன்னியாது
கன்னியாகுமரியில் த

ரிசனம் செய்யும் அம்மா

Page 66


Page 67
நாம் இரண்டாவது தடவை பத்மநாபசுவாமி கோவில், பகவ றுக்குச் சென்று தரிசிக்கச் சா ஓராண்டுக்குப் பிறகு குருவாயூ சென்று தரிசிக்க வாய்ப்புக் கிடை
II. பத்மநாபசுவாமி கோவில்
கேரளத் தலைநகர் திருவ லிருந்து சுமார் ஒரு கிலோமீற் இத்திருக்கோவில். இக்கோவில் அமைக்கப்பட்டதாகக் கூறுவர். சயனத்தில் பள்ளி கொண்டுள்ள கண்கள் போதா. பெருமாளின் சி முதலிலும், வயிறு, நாபிக்கமல களை இறுதியிலுமாகத் தரிசித்து
கோவிலுக்குள் சென்றுவிட்ட தான். நகரத்தின் சந்தடியிலிரு மன்னர்களின் கைங்கரியத்தால் திருக்கோவில். சுத்தம், சுகாதார டாக உள்ளது. தினமும் காலை னரின் வாரிசுக்கள் வழிபட்ட 1 அனுமதிக்கப்படுகின்றனர். ஆற்றுக்கால் பகவதி அம்மன்கோவில்
சபரிமலை ஆண் பக்தர்கள் பெற்று விளங்குகிறதோ அதுபோ கோவில் பெண் பக்தர்களுக்கு விளங்குகிறது. பெண்கள் பகவ மிருந்து, பின்னர் கோவிலுக்குச் | விரதத்தை முடித்துக் கொள்வர். ( சென்று வழிபடலாம்)
41

கேரளாவில் தங்கியிருந்தபோது பதி அம்மன் கோவில் என்பவற் கதர்ப்பம் கிடைத்தது. இதற்கு ர், சபரிமலை என்பவற்றுக்குச் த்தது.)
அந்தபுரத்தில் பஸ் நிலையத்தி றர் தூரத்தில் அமைந்துள்ளது. கலியுகத் தொடக்க நாளன்று
மூலஸ்தானத்தில் அனந்த பெருமாளைத் தரிசிக்க இரண்டு சிரசு, கழுத்து, மார்புப்பகுதியை த்தை அடுத்தும், திருப்பாதங் வெளிவரலாம். ால் முற்றிலும் புதிய உலகம் ந்து விலகின சூழல். கேரள சிறப்புற்று விளங்குகிறது இத் த்துக்குச் சிறந்த எடுத்துக் காட் வயில் கேரள அரச குடும்பத்தி பின்னரே ஏனையோர் வழிப்ட
நக்கு எவ்விதம் முக்கியத்துவம் ல ஆற்றுக்கால் பகவதி அம்மன் முக்கிய வழிபாட்டுத் தலமாக தி அம்மனை வேண்டி விரத சென்று பொங்கலிட்டு வழிபட்டு ஆண்களும் இக் கோவிலுக்குச்

Page 68
இக்கோவில் கேரளத் த ஆற்றுக்கால் என்னும் இடத் மன்னனிடம் வாதிட்ட பின் க. இங்கிருந்து கொடுங்கலூர் செ விலில் நடைபெறும் பொங்கல் ஒவ்வொரு ஆண்டும் மாசி மா கணக்கான மக்கள் (பெண்கள் வழிபடுவர். இப்பொங்கல் வி மதிக்கப்படுவர் என்பதும் குறிய
உறங்குது போலும் ! விழிப்பது போலும் பி
புக்கில் அமைந்தின் துச்சில் இருந்த உயி

லைநகர் திருவனந்தபுரத்திலிருந்து தில் அமைந்துள்ளது. பாண்டிய ண்ணகி இவ்விடம் வந்து, பின்னர் ன்றதாகக் கூறப்படுகிறது. இக்கோ விழா மிகவும் பிரசித்தி பெற்றது. தத்தில் மக நட்சத்திரத்தில் லட்சக் ) இங்கு வந்து பொங்கல் பொங்கி ழாவில் பெண்கள் மட்டுமே அனு
பிடத்தக்கது.
சாக்காடு உறங்கி
-----
பறப்பு.
று கொல்லோ உடம்பினுள்
ர்க்கு.
- வள்ளுவம்
42

Page 69
பத்மநாயசுவா

மி கோவில் வாசல்

Page 70


Page 71
12. சென்னைத் திரு
மயிலை காபலீஸ்வரர் கோவில்
மயிலாப்பூரில் உள்ளது. : அமைதியான ஒரு கோவில், சிவா யார் இங்கு மயில் உருவில் வ இத்தலத்துக்கு திருமயிலை / மயி பெயர் கற்பகாம்பாள், இறை வனநாதர். பூம்பாவையை (எலும் யதும் இங்குதான். எனவே இங்கு உள்ளது. இந்தியாவில் இங் வித்தியாசம். மூலஸ்தானத்துக்கு ஸ்வாமி தரிசனம் பண்ணலாம்.
2. அஷ்டலட்சுமிகோவில்
பெசண்ட் நகரில் உள்ளது. ! உள்ளது. சமீபகாலத்தில் கட்டட மூலஸ்தானத்தில் ஆரம்பித்து நா. லட்சுமிகளையும் தரிசிக்கலாம். படிகளில் ஏறி மேலே ஏனைய கோவில் சுற்றுப் பிரகாரத்தில் க வந்திரி (இவர்தான் பாற்கடலில்
42

க்கோவில்கள் சில
ஜனசந்தடிமிக்க சென்னையில் பால் சாபம் பெற்ற உமா தேவி ழிபட்டு சிவனை அடைந்ததால் லாப்பூர் என்று பெயர். அம்பாள் வன் கபாலீஸ்வரர், புன்னை ம்பை) சம்பந்தர் பெண்ணாக்கி சம்பந்தருக்கும் தனிக்கோவில் த கோவில் அமைப்பு சற்று 5 முன்மண்டபம்வரை சென்று
இக்கோவிலையண்டி எலியட்பீச் ப்பட்ட அழகிய கோவில் இது. ன்கு திசைக்கும் ஒன்றாக அஷ்ட கீழே முதல் சுற்று முடிந்ததும் லட்சுமிகளையும் தரிசிக்கலாம். ஆஞ்சநேயர், பிள்ளையார், தன்
இருந்து ஆயுர்வேத வைத்தி

Page 72
யத்தைக் கொண்டுவந்தவர் முதலியோரையும் தரிசிக்கல் பழனியைக் குறிக்கும். ஆம் மெட்ராசில் உள்ளது. மிகவும் வரலாறு பற்றி அதிக முடியவில்லை.
3. குன்றத்தூர் குமரன் கோவில்
சிறு மலையில் உள்ளது தெய்வானை சமேதராக ( எனினும் ஒருபக்கம் நின்று யும், இன்னொரு பக்கம் தெய்வானையும்தான் காட்சி தெய்வானையை தரிசிக்க ( அமைக்கப்பட்டுள்ளது. இது !
4. மாங்காடு காமாட்சி அம்மன்
மணறளுக்கும், ஒன்பது சாத
மாங்காடு காமாட்சி அம் கோவிலில் இருந்து அரை | பெரிய கோவில், அம்பாள் மா மணந்ததாக ஸ்தல வரலாறு
அம்பாளுக்குரிய தினங்கள். அலைமோதும். ஒன்பது ஞாய எலுமிச்சங்காய் மாலை சாத் சித்தியாகும் என்பர். அம்மன் வாய், வெள்ளி கிழமைகளி என்பர். மாங்காட்டிலிருந்து 8 லாம். இங்கு கருமாரியம்மன் திரு + வேல் (வேலமரம்) + க உள்ளது. இவ்வம்பாளை ஆகுமாம்.

- விஷ்ணுவின் அவதாரம் என்பர்) லாம். பழனி என்றால் அது தென் னால் வடபழனியாண்டவர் கோவில் 5 அழகிய கோவில். ஆனால் இத்தல செய்திகள் சேகரிக்க என்னால்
து. இங்கு மூலஸ்தானத்தில் வள்ளி, முருகப்பெருமான் காட்சிதருகிறார். வழிபடும்போது முருகனும் வள்ளி நின்று வழிபடும்போது முருகனும்
தருவர். ஒரே நேரத்தில் வள்ளி, முடியாது. அவ்விதம் மூலஸ்தானம் இக்கோவிலுக்குரிய சிறப்பாகும்.
[ கோவில்
மன் கோவிலுக்கு குன்றத்தூர்குமரன் மணியில் போகலாம். இதுவும் ஒரு மரத்தின் கீழ் தவம் செய்து சிவனை கூறும். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு
இத்தினங்களில் இங்கு கூட்டம் பிற்றுக்கிழமைகளுக்கு அம்பாளுக்கு தி வழிபட்டால் நினைத்த காரியம் க்குரிய தினம் என்பதால்தான் செவ் ல் மா முதலின வறுக்கக் கூடாது அரை மணியில் திருவேற்காடு போக [ கோவில் உள்ளது. திருவேற்காடு காடு இங்கு நிறைய வெள்வேலமரம் வழிபட்டால் திருமணம் விரைவில்
44

Page 73
13. கன்னியாகு
கன்னியாகுமரி இந்தியாவில் இவ்விடத்தில் இந்துசமுத்திரம் அ ஆகிய மூன்றும் சங்கமிக்கின்ற உதயம் அழகான காட்சி. கடலில் இருக்கும். நாங்கள் பாளையங் நான்கு மணிக்கு புறப்பட்டு 5. விட்டோம். பல்லாயிரக்கணக்கான வந்திருந்தனர். எனினும் மேகமூ ஏழு மணிவரை சூரியன் தெரியவி கிழக்கே கடலைப்பார்த்தவண்ண மூக்குத்தி ஜ்வாலிப்பதைப் பார்க். "அதிகாலை தரிசனம் மிகவும் இ மூக்குத்தி ஒளியை நாம் இதுவ. மூக்குத்தி ஒளி கடலில் வெகுதூர் கடலில் வரும் கப்பல்கள் இந்த | நோக்கி வருமாம். அவ்விதம்வரு திலுள்ள பெரும்பாறைகளில் ( உண்டாம். எனவே, தற்போது அ
வாசலை மூடியே வைத்துள்ள கடலில் விவேகானந்தர் நீந்திச் ( யில் விவேகானந்தர் நினைவால செல்ல படகு சேவையுண்டு. ந

மரி, சுசீந்திரம்
ர் தென்முனை (Land's end). ராபிக்கடல், வங்காள விரிகுடா எ. கன்னியாகுமாரியில் சூரிய லிருந்து சூரியன் எழுவது போல கோட்டையிலிருந்து அதிகாலை 45க்கு கன்னியாகுமரி சென்று ரவர்கள் சூரிய உதயம் பார்க்க மட்டம் மிகுதியாக இருந்ததால் அல்லை. கன்னியாகுமரி அம்மன் ம் அமர்ந்துள்ளார். அம்பாளின் த மிகவும் பரவசமாக இருக்கும். தமாக இருந்தது. அப்படி ஒரு ரை காணவில்லை. அம்பாளின் ம் வரை தெரியுமாம். அதனால் வெளிச்சத்தைப் பார்த்துக் கரை ம் கப்பல்களிற் பல கரையோரத் மோதுண்டுள்ள சம்பவங்களும் ம்பாளின் கிழக்குப்பக்க பிரதான ார்கள். கோவிலின் கிழக்குக் சென்று தியானம் செய்த பாறை பம் கட்டியுள்ளார்கள். அதற்குச் சங்கள் அங்கும் சென்று பார்த்

Page 74
தோம். கொந்தளிக்கும் கட்ட தியானம் செய்யும் மண்டபம் : மண்டபத்தில் அமர்ந்திருந்தா
ஆனால், கரையில் இருந்து சி. கூடிய தூரத்தில் அமைந்துள் படகில் செல்வது சற்று பயம் யிரக்கணக்கானவர்கள் செல் கானந்தர் பாறைக்கு அருகில் வரின் பிரம்மாண்டமான சிலை நடைபெற்று வருகின்றன. (த முக்கடலும் கூடும் இடம் | மண்ணும் விசேடம் பெறுகிறது நரை நிறமண் என்று வித்தியா டில் விற்கிறார்கள் நாங்கள் 2 ட பற்றி ஒரு கதையும் உண்டு. தேவர் முதலானோர் மிகுதும் கன்னிப் பெண்ணால் தான் ெ வாங்கியிருந்தானாம். எனவே, தழைத்தோங்கச் செய்வதற்கா குமரியாக இங்கு வந்து த கன்னியாகுமரியின் மீது அன் சிவபெருமான் அவரைத் தி
அதற்குரிய வேலைகள் நம் நள்ளிரவில், ஒரு நற்பொழுதி என்று தீர்மானிக்கப்பட்டதாம். யால்தான் பாணாசுரன் கொல் பராசக்தியின் இத்திருமணத் ை நாரதர் சுசீந்திரத்தில் இருந்து வழுக்கம் பாறை என்னும் இட உரக்கக் கூவி, பொழுது பு கொள்ளச் செய்தாராம். ஆக.ே கழிந்துவிட்டது என்று சிவபெ திரும்பினாராம். தேவியும் அத

டலில் மனதுக்கு அமைதி தேடி அமைந்துள்ளது. அங்குள்ள தியான லே வெளியுலக நினைவு வராது. ல கிலோமீற்றர் தூரத்தில் பார்க்கக் Tள அந்த நினைவு இல்லத்துக்குப் மதான். ஆயினும் தினமும் பல்லா ன்றுவந்தவண்ணமுள்ளனர். விவே இன்னொரு பாறையில் திருவள்ளு அமைக்கும் வேலைகள் துரிதமாக தற்போது நிறைவடைந்து விட்டது) என்பதால் இங்குள்ள கடற்கரை 1. குருணல்கல் மணல், கருமணல், சம். அவற்றை சிறு சிறு "பக்கெட்" பக்கெட் 6/=ற்கு வாங்கினோம். இது பாணாசுரன் என்னும் அரக்கனால் ன்பப்பட்டனராம். அவ்வசுரன் ஒரு கால்லப்பட வேண்டும் என்று வரம் - அவ்வசுரனைக் கொன்று அறந் க பராசக்தி கன்னியாக - கன்னியா -வம் மேற்கொண்டதாகவும், இக் புகொண்ட சுசீந்திரத்தில் இருந்த நமணம் செய்ய விரும்பினாராம். டைபெற்றுக் கொண்டிருந்தபோது ல் அத்திருமணம் நிகழ வேண்டும்
இத்திருமணம் நடந்தால் கன்னி லைப்பட வேண்டும் என்றிருந்ததால் த நடக்க விடாமல் செய்யக் கருதி து கன்னியாகுமரி வரும் வழியில் த்தில் ஒரு சேவல் உருக்கொண்டு, -லர்ந்தது என்று தவறாக புரிந்து வ, திருமணத்திற்குரிய நற்பொழுது நமானும் வருத்தத்துடன் சுசீந்திரம் தன்பின் என்றும் கன்னியாக குமரி
46

Page 75
யில் இருப்பதாக முடிவு செய்து தயாரிக்கப்பட்ட விதவிதமான உ மாறினவாம். அதனால்தான் கு. பருக்கை போன்ற வெண்மணலு. மிகுதியாகக் காணப்படுகின்றன ஆலயத்துக்கு அருகில் காந்தி அங்கு காந்தியின் அஸ்தி ( கொண்டுவந்து வைத்த இடத்தில் வெளிச்சம்படும்படி அமைத்துள் பாறையில் அம்பாளின் பாதம் 8 சிறுகோவில் கட்டி வைத்துள்ளன
கன்னியாகுமரியில் இருந்து அரை மணி பயணத்தில் சுசீந்த அகலியையின் சாபம் பெற்ற இ தற்போதுகூட இந்திரன் இங்கு கூறுவர். எனவே, மாலைபூசை பூசை செய்வதில்லை. (2 பூ. (இரவில் இந்திரன் வந்து பூகை கண்டது புறங்கூறேன் என்ற உர திறப்பாராம். சுசீந்திரத்துக்கு இ அதாவது அத்திரி முனிவரின் ம சோதிக்க வந்த மும்மூர்த்திகளை தொட்டிலிலிட்டு விட்டாராம். 1 வேண்டுகோட்கிணங்கி அவர்கள் (சுசீந்திரம் இந்திரன் வழிபட்டது)
அடுத்து நாகர்கோவிலில் போனோம். நாகதோஷம் உ. வழிபடவேண்டும் என்பர். பல நு உருவங்கள் இங்குள்ளன. சுசீந் நவக்கிரகங்கள் கோவில் கூரைம் எனவே மேல்நோக்கி நிமிர்ந்து தா

கொண்டாராம். திருமணத்திற்காக உணவுவகைகள் யாவும் மணலாக மரிக் கடல்துறையில் சோற்றுப் ம், வேறுவகையான மணல்களும் என்பர். கன்னியாகுமரி அம்மன் நினைவு மண்டபம் உள்ளது. குமரிக்கடலில் கரைப்பதற்காக காந்தி நினைவு நாளன்று சூரிய ஏளனர். மற்றது விவேகானந்தர் ஒன்று காணப்படுகிறது. அதற்கு ர். தத்ரூபமாக உள்ளது.
நாகர்கோவில் வரும்வழியில் ரெம் கோவில் உள்ளது. இங்கு ந்ெதிரன் வழிபட்டதாக வரலாறு. இரவில் வந்து வழிபடுவதாகக் செய்த பூசகர் இங்கு காலை சகர் உண்டு) அதுமட்டுமன்றி ச செய்து வழிபடுவதால்) அகங் றுதி மொழியுடனே பூசகர் நடை இன்னொரு வரலாறும் உண்டு. னைவி அனசூயாவின் கற்பைச் 7 அவ்வம்மை குழந்தைகளாக்கி பின்னர் அவர்கள் தேவியரின் ஒளத் திருப்பிக் கொடுத்தாராம்
4 நாகராஜா கோவிலுக்குப் ள்ளவர்கள் இங்கு கட்டாயம் ரற்றுக்கணக்கான நாகதம்பிரான் -திரத்தில் இன்னொரு விசேடம் பிலேயே அமைக்கப்பட்டுள்ளன. ரன் வழிபட வேண்டும்..

Page 76
நன்றி
எமது அன்புத் தாயாரின் சிக்கும், ஆறாத்துயரத்துக்கும்
பிறந்தவர்கள் யாவரும் ஒ என்றாலும் இழப்பைத் தாங்கி இழப்பைத் தாங்கிக்கொள்வது
தந்தைப் பாசம் என்றும் வழக்கம். பாசத்திலும்விட கு ளிடத்தில் பாசம் காட்டுவத ஆனால் அன்பு காட்டுவதில் பா.
எனவேதான் தாய்க்கு, பட்டினத்தார், சங்கரர் போன் காணலாம்.
எம்மைப் போன்ற பாமரர்க
அன்னையின் இழப்பை . யில், அவர் மகிழ்ச்சியுடனும் தென்னிந்திய திருத்தலங்கள் : மூலம் அவருடன் களித்த அ மீட்டு உறவினர், நண்பர்கள் ஆறுதல் தேட முற்படுகின்றோ
இது ஒரு முழுமைபெற்ற உள்ள பல்லாயிரக்கணக்கான சில திருத்தலங்களையே எம்பு சிலவற்றைப் பற்றியே இங்கு கு

மறைவு எம்மை மிகவும் அதிர்ச் ஆளாக்கியது.
ரு நாள் இறக்கத்தான் வேண்டும், ந்கொள்வது அதுவும் அன்னையின்
இயலக்கூடிய காரியமல்ல.
தாயன்பு என்றும் குறிப்பிடுவது ஒன்பு பாரபட்சமற்றது. பிள்ளைக ல்ெ பாரபட்சம் இருக்கக்கூடும்; ரபட்சம் கிடையாது.
தாயன்புக்கு நிகரில்லை. இதை ற மகான்களின் வாழ்க்கையிலும்
களின் வாழ்க்கையிலும் காணலாம்.
ஜீரணிக்க முடியாத இந்த நிலை - பக்தியுடனும் கண்டு தரிசித்த சிலவற்றைப் பற்றி வெளியிடுவதன் ந்த இனிய நாள்களை நினைவில் கடன் பகிர்ந்துகொள்வதன் மூலம்
ம்.
5 விடயமல்ல. தென்னிந்தியாவில் 7 திருத்தலங்களில் முக்கியமான Dால் தரிசிக்க முடிந்தது. அவற்றுட் தறிப்பிட முடிந்துள்ளது.
48

Page 77
எமது இந்தத் திருத்தல நண்பர்கள் பல்வேறு வழிகளிலு
அவர்களில் சிலரின் பெயா போதிலும், பலரின் பெயர்கள் அவர்கள் அனைவருக்கும், இந் சிறந்ததொரு அணிந்துரை வழ இந்துநாகரிகத்துறைத் தலைவர் கட்கும்,
குறுகிய காலத்தில் சிற சிட்டுத்தந்த பாரதி பதிப்பக உ
கும், பதிப்பக ஊழியர்களுக் சகோதர, சகோதரிகளான சே. பாலசர்மா, சே.சிவசுந்தரம், ரேஸ்வரசர்மா, (திருமதி) ஜெ பிலும் நன்றிகளைத் தெரிவித்த
199/1, கில்னர் லேன், யாழ்ப்பாணம்.

யாத்திரைகளில் பல இந்திய ம் உதவி புரிந்துள்ளனர்.
ஏகள் ஆங்காங்கு குறிப்பிட்டுள்ள ளைக் குறிப்பிட இயலவில்லை. நூேலின் நோக்கத்தை உணர்ந்து
ங்கியுள்ள யாழ். பல்கலைக்கழக ர கலாநிதி மா. வேதநாதன் அவர்
ந்தமுறையில் இந்நூலை அச் உரிமையாளர் இ. சங்கர் அவர்கட் கும், எனது சார்பிலும், எனது சிவசுப்பிரமணியசர்மா, சே. சிவ (திருமதி) ஜெயலக்ஷமி சிதம்ப கதீஸ்வரி நாகேந்திரசர்மா சார் புக் கொள்கிறேன்.
சே.சிவசண்முகராஜா

Page 78


Page 79


Page 80


Page 81


Page 82
திருச்சிஉச்சிமஸிைபில்
அமோசெல்லு
பாரதி பதிப்பகம் 430, காங்8

உ ள்ளே
ைேளயார் தரிசனம் வேண்டி
அேற்புதக்காட்சி
கசந்துறை வீதி, யாழ்ப்பாணம்.