கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அபிநய சாதனா 18வது ஆண்டு சிறப்பு மலர் 2009

Page 1
کرد را رد
சிநர்
இராஜரெட்ண
திருக்கே

சாத)
25ண்டு v மலர்
ம் நடனாலயம் காணமலை 009

Page 2
รายงานเมืองนี้แล้ว
1 แสน เป็นหนึ่งในโลา 12:12:11 1 1 กระบเม:1111

數擊斷
===

Page 3
திருக்கோ இராஜரெ.மணம்
வழங்
அபிநய
000 2
ரா ரா
நாடிய
10.0.2 தி/ சென்மேரிஸ் கள்
மாலை 4.00

-- -- --2
ணமலை நடனாலயம்
தம்
சாதனா
த * மா 7) |
தி - 1)
அ து (0)
|விழா
009 லூேரி மண்டபம் மணிக்கு
- திடம் 17

Page 4
இராஜரெட்ணம் ந
DO)
ஸ்தாபகர், : திருமதி. 6
ப : திரு. R. 0 உபதலைவர் : திரு. இ. 1 செயலாளர்
திருமதி. ப
தலைவர்
உறுப்பினர்கள்:
திருமதி. சி திருமதி. சி திருமதி. க திருமதி. ப திருமதி. ே திருமதி. க திருமதி. 6 திருமதி. 6 செல்வி. ே
மலர்
திருமதி. ரேணுகா செல்வன். சோமசு திரு. வேலாயுதம் செல்வி. பபிதா ;ெ திரு. சின்னப்புஐய திருமதி. தமிழ்ச்eெ
இதழ
விதும்
செல்வி. ஸ்ரீசண்ஞ
...

ஒக்ரே
சேர்த்தச
டனாலய நிர்வாகிகள்.,
ரேணுகாதேவி செல்வபுத்திரன்
-- J. A. செல்வபுத்திரன் மகேந்திரராஜா 5. மீனாட்சிசுந்தரம்
20 வடை
=ந்தியா நிரோசன் =வரஞ்சினி தவராஜா =சிகலா சத்தியமூர்த்தி மகேஸ்வரி புண்ணியராஜா
மகலா ராஜ்குமார் கீதாஞ்சலி ஈஸ்வரன் இரட்ணசுசிலா மகேந்திரராஜா இசல்வதி கருணைநாதன்
மகலா புஸ்பராஜா
க்குழு
தேவி செல்வபுத்திரன் சுந்தரம் சிவரூபன்
தயாபரன் ஜயபாலன் + ஆனந்தசிவம் சல்வி வசந்தகுமார்
ரசிரியர்
தா ஸ்ரீகணேசலிங்கம்

Page 5
6&&
கக்கடை
'என் கடன் பணி எ கலைகள் நிறைந்த இந்த உலகம் நாட்டியக் கலையில் என்னை ஈ(
வழங்கிய எனது
''அபிநய .
சமர்
நாட்டியக் கலைமணி திருமதி. ரேணுகாதே
இராஜரெட்ணம் நடல்
திருகோன
ஜாதகஜகழக

SS
சய்து கிடப்பதே' கத்திலே கண்கவர் கலையாம் இபடுத்தி ஆக்கமும் ஊக்கமும் 4 தந்தைக்கு
சாதனா
இல் உலக
பொது? வ
- 8MAR 2009
SSSea
னம்
', நாட்டிய வித்தகி
வி செல்வபுத்திரன் ; னாலய ஸ்தாபகர், எமலை.
-ஒழ?

Page 6
க
கலைகளின் தலையாய கலை வடிவமாகவும், கழலாகவும், நிருத்தத்தின் சொரூபமாகவும் வி பாதங்களிலே என் இதயம் கனிந்த அன்பு வந்தனங்.
'விதிவழி மறையவர் மிழன் சதிவழி வருவதொர் சதிரே சதிவழி வருவதோர் சதிரு அதிகுணர் புகழ்வதும் அழ
இத்தகைய தெய்வீகச் சிறப்பும், அழகுணர்ச்சியும் ( நான்கு கலைகளிலே காண்போர் அனைவரின் உ கலையாக விளங்குகின்றது. மனித வரலாற்றிலே - அவை மக்கள் வாழ்வினை வளம்படுத்தியும், செம் ை வைப்பதில் கலைகளின் பங்கு மகத்தானது. இவை இருந்துள்ளன. இன்றும் இருந்து வருகின்றன. உன காரணமாக அவ்வாறான கலைகளில் பல கால ெ வாழ்ந்து, வளர்ந்து வருகின்றன என்பது கண்கூடு.
ல.
அந்த வகையில் தமிழகத்தின் சாஸ்திரிய நடனம் தொட்டு இன்று வரை அரும்பெரும் பொக்கிஷமாகப் முனிவரால் உருவாக்கப்பட்டு நாட்டிய சாஸ்திரத்தை அடிப்படை அம்சங்களைத் தன்னகத்தே கொண்ட கலையாகக் கருதப்பட்டு பல மொழிபேசும் மக்கள் பயிலப்பட்டு வருகின்றது. இவ்வாறே அன்று நானும் ஒ இன்று குருவாக எனது மாணவர்களுக்கு இக்க பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
'மாதா பிதா குரு தெய்வம்' என்பது நம் : பரதக்கலைக்கு என்னை ஈடுபடுத்தி ஆக்கமும் ஊன ஆசிரியர்களிடமும், எல்லாம்வல்ல தாயினும் நல்ல 1991 ஆம் ஆண்டு எனது மதிப்பிற்குரிய உருவாக்கப்பட்டதுதான் 'இராஜரெட்ணம் நடனால. இந்நடனாலயம், இன்று பல நூற்றுக்கணக்கான ந மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் பரதத்திற்கு புத்து

சவுதலை
கலைப்பொருளாகவும், கலைகள் வந்திறைஞ்சும் ளங்கும் நடராஜப்பெருமானின் திவ்விய தாமரைப் களைச் சமர்ப்பிக்கின்றேன்.
லயுளிர் நடம்
டையீருமை
கே”
- திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்.
கொண்ட பரதக்கலையானது ஆயகலைகளாம் அறுபத்து உள்ளங்களையும் கொள்ளை கொள்ளும் ஒரு கவின் கலைகள் முக்கிய இடத்தினை வகித்து வருகின்றன. மப்படுத்தியும் வருகின்றன. மனிதனை மனிதனாக வாழ மனித மனங்களில் எழும் உணர்வுகளுக்கு வடிகாலாக எர்ச்சிகளின் வெளியீடாக கலைகள் இருந்து வருவதன் வள்ளத்தினால் அள்ளுண்டு போகாமல் கடந்துநின்று,
மாகத் திகழ்ந்து வரும் பரதநாட்டியம் பண்டைக்காலம்
பாதுகாக்கப்பட்டு வரும் ஓர் அருங்கலையாகும். பரத த நன்கு பின்பற்றி பாவ, ராக, தாளம் எனும் மூன்று - இப் பரதக்கலையானது, இன்று ஓர் சர்வதேசக் ாலும் விரும்பப்பட்டு ஆர்வத்துடனும், ஊக்கத்துடனும் ஒரு மாணவியாக பரதக்கலையினை முறைப்படி பயின்று லையினைக் கற்பித்து சேவையாற்றுவதினை இட்டு
ஆன்றோர் சிந்தனையாகும். நானும் அவ்வண்ணமே பக்கமும் தந்த என் பெற்றோரிடமும், கணவரிடமும், தலைவனான கோணேசப்பெருமானிடமும் ஆசிவேண்டி
தந்தையின் பெயரால் பெருமுயற்சி கொண்டு பம்'. அன்று ஒரு மாணவியுடன் ஆரம்பிக்கப்பட்ட டனமணிகளை உருவாக்கி அவர்கள் இலங்கையில் யிர் ஊட்டிக்கொண்டிருக்கின்றார்கள் என்று கூறுவதில்
III

Page 7
நான் பெருமையடைகின்றேன்.
நான் நடன நி சந்தர்ப்பத்திலும் எனது கணவரின் ஒத்துழைப்பும், ச தொடர்ச்சியான பயிற்சியும், பெற்றோர்களின் பூரணப பரதக்கலையில் என்னை அர்ப்பணிக்க எனக்கு ஆக்கம்
ஆசான்கள் கௌரவத்திற்குரியவர்கள் ஆவார்கள். நீண்டகாலமாக நான் கடந்து வந்த கலைப்பயணத்திற் கனவுகளோடு சில நாள் முயற்சியில் என்னால் திட்டமிட ஆண்டு விழா 2009ஆம் ஆண்டில் இனிதே நடைபெ வெளியீடு செய்வதற்கும் ஓர் அரிய சந்தர்ப்பம் கிடைத்.
மேலும் இவ்விடத்தில் எனது இராஜரெட்ணம் நடனால! என்றும் நின்று உதவும் எனது ஆசான்கள், மாணவர். நலன்விரும்பிகள் அனைவரையும் வாழ்த்தி தொடர்ந்து பங்களிப்பினையும், ஆலோசனைகளையும், வழிகாட்டல்
நன்
நாட்டியக் கலைமணி, நாட்டிய வித்தகி திருமதி. ரேணுகாதேவி செல்வபுத்திரன்
இராஜரெட்ணம் நடனாலய ஸ்தாபகர், திருகோணமலை.
நலம் தரும் ஆருத்ரா தரிசன

எ61
கழ்ச்சிகளை சிறப்புற அரங்கேற்றும் ஒவ்வொரு காதர சகோதரிகளின் ஊக்கமும், மாணவர்களின் ங்களிப்பும் அளப்பரியன. மேலும், தொடர்ச்சியாக நம் ஊக்கமும் வழங்கிய எனது பெருமதிப்பிற்குரிய இந்த வேளையில் அவர்களின் ஆசிவேண்டி, கு உயிரோட்டம் கொடுக்கும் வகையில் பல நாள் ப்பட்ட எமது இராஜரெட்ணம் நடனாலயத்தின் 18வது றுவதற்கும், 'அபிநய சாதனா' சிறப்பு மலரினை ததையிட்டு நான் பேருவகை அடைகின்றேன்.
பத்தின் வளர்ச்சிக்குப் பக்கபலமாக அன்றும் இன்றும் நள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், மற்றும் ம் உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பினையும், களையும் நான் மனமகிழ்வுடன் எதிர்பார்க்கின்றேன்.
பி.
உலகையெல்லாம் ஆண்டு கொண்டிருக்கும் நடராஜப்பெருமானுக்கு நாள்தோறும் அபிஷேகம் ஆராதனை -
என நடந்தாலும், வருடத்திற்கு ஆறுமுறை நடைபெறும் அபிஷேகம் சிறப்பு பெற்றது. இதைத்தான் நடராஜர் அபிஷேக வெண்பா குறிப்பிடுகின்றது. சித்திரை திருவோணம், சீரான (ஆனி) - உத்தரம், தனு (மார்கழி) - திருவாதிரை, மாசி, யரி (ஆவணி), கன்னி (புரட்டாதி) ஆகிய மாதங்களில் சதுர்த்தசி திதியிலும்
செய்யக்கூடிய
அபிஷேகமும், ஆராதனையும் சிறப்பு பெற்றது.
T61
"சித்திரையிவோண முதற் சீரான»த்திரமாம் சத்து தனுவா திரையுஞ் சார்வாகும் பத்தி வளர் மாசியரிகன்னி மருவு சதுர்த்தசி மன் றீசரபிஷேகத் தினமாம் இவை நட்சத்திரம் உதயத்திலும், திதி மாலையிலுமாம்”
நடராஜர் அபிஷேக வெண்பா

Page 8
வாழ்த்து.
செ
தமிழ் இனம் தேடிக் கொண்ட பொக்கிஷங்களுள் அன்று. இதற்கென நுட்பமான சாஸ்திரியப் பின்புலமு
இன்று, தமிழர் பண்பாட்டின் அடையாளச் சின்னங் இந்நாட்டிய மரபானது, இன்றைக்கு ஆயிரமாயிரம் ஆயினும், கால ஓட்டத்தின் வேகத்தில் இது சில நூற்றாண்டின் எல்லைவரை இக்கலை மரபினை எட் கலையை உயிரென மதித்து, போற்றி வாழ்ந்த பர இன்றி, இதன் தனித்துவத்தைக் கட்டிக்காத்து, தலை இதனைக் கையளித்து விட்டுச் சென்ற குருப்பரம்பரை பங்கு கொண்ட பலர் இந்தியாவில் மட்டுமல்ல
அத்தகைய ஒருவர்தான் திருமதி. ரேணுகாதேவி செல்
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் கல்விச் செயலா ெ என்ற ரீதியில் எனக்கு அறிமுகமானவர் திருமதி.ே கருதிக் கடமையாற்றும் ஏனைய ஆசிரியர்கள் மத்தியி பணிபுரிந்தவர். அன்று அவருக்குள் இருந்த அர்ப்ப காரணங்கள். அவரின் வெற்றியின் சாட்சிகளாக படைப்புக்களையும் முன் வைக்கலாம்.
திருமதி. ரேணுகாதேவி செல்வபுத்திரன் உருவாக். ஆண்டு நிறைவினைப் பூர்த்தி செய்வது மகிழ்ச்சியைத் தமிழ்ச் சமூகம் அறியும். திருமலை மண்ணில் பர பரிமாணத்திற்கு இட்டுச் சென்ற பெருமை இந் நடனம்
திருமதி. ரேணுகாதேவி செல்வபுத்திரன் அவர்களுக் பல பெருமைகளையும், சிறப்புக்களையும், விருதுக ை
திரு.சுந்தரம் டிவகலாலா தொழில்நுட்ப ஆலோசகர், BESU.

ஒன்று பரதக் கலை. இது வெறுமனே செயல்முறை ம், திட்டமான சரித்திரப் பின்னணியும் உண்டு.
பகளுள் ஒன்றென சர்வதேச அங்கீகாரம் பெற்றுவரும் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கருதப்படுகின்றது. தையுண்டு நலிவடைந்து போகாது இருபத்தியோராம் டித் தொட வைத்தவர்கள் இரு தரப்பினர். ஒருவர் இக் தக் கலைஞர்கள். மற்றையவர்கள் கலைப்பீடம் ஏதும் மமுறை தலைமுறையாய் தமிழருக்கோர் சொத்தென்று யினர் (ஆசான்கள்). இவ்வாறு பரதத்தின் வளர்ச்சியில் எம்மண்ணிலும், எம் மத்தியிலும் இருக்கின்றார்கள். ல்வபுத்திரன் அவர்கள்.
எராக நான் பணியாற்றிய காலத்தில் நடன ஆசிரியர் ரணுகாதேவி செல்வபுத்திரன். தொழிலை சுமையென ல் கலையை உண்மையுடன் விசுவாசித்து ஆர்வமுடன் ணிப்பும், உழைப்புமே அவரது இன்றைய வெற்றிக்கு அவரின் கலை வாரிசுகளையும், கற்பனை மிகு
கி வளர்த்த இராஜரெட்ணம் நடனாலயம் தனது 18ம் 5 தருகின்றது. இந் நாட்டிய நிறுவனத்தின் பெருமையை தத்தின் தரத்தை அதன் புனிதம் கெடாது இன்னொரு rலயத்தையே சாரும்.
கு என் பாராட்டுக்கள். இக் கலைஸ்தாபனம் மேலும் ளயும் பெற எனது வாழ்த்துக்கள்.

Page 9
ஊழ்த்
1வலாயர்
திருகோணமலையிலே பரத நாட்டியத்தினை மாணவர் ஒன்றாகத் திகழும் இராஜரெட்ணம் நடனாலயம் தனது 'அபிநய சாதனா' சிறப்பு மலருக்கு வாழ்த்துச் செய்தி
பரதநாட்டியம் தமிழரின் சாஸ்திரீய நடனமாகத் திகழ் என்பவற்றைச் சிறப்புறப் பேணிக்காக்கும் ஒரு அருங்க பயில்வதும், பயிற்றுவிப்பதும் அவசியமாகிறது. அந்த ஆசிரியர் அவர்களால் மேற்கொள்ளப்படும் இவ் அள் பண்பட்ட ஓர் கலைச்சமூகத்தை உருவாக்குவதில் ெ
என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
நாட்டியக் கலையினை மட்டும் மாணவர்களுக்குக் க ஒழுங்கு செய்து மாணவர்களை சிறந்த ஆற்றலும், அ இராஜரெட்ணம் நடனாலயத்தின் பணி அளப்பரியது என நடனாலய மாணவிகளினால் கலையுலகினில் ஏற்படு சாதனைகளின் வெளிப்பாடே இராஜரெட்ணம் ந வெளிப்படுத்துவதாய் அமைகின்றது.
இந் நடனாலயம் தனது பணியினை சிறப்புற மென் சேவையாற்ற வாழ்த்துவதுடன், "அபிநய சாதனா" தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
நன்
மாகாண கல்வித் திணைக்களம், கிழக்கு மாகாணம், திருகோணமலை.
மிகவும் ரம்மியமானது - 3 மிகவும் மரியாதைக்குரிய மிகவும் அழகானது - நா மிகவும் மகிழ்ச்சியானது -

துச்
செய்தி
களுக்குக் கற்பிக்கும் முன்னணி நடனாலயங்களில் 1 18வது ஆண்டு விழாவினையொட்டி வெளியிடும் வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
வதால் தமிழ்க் கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் லையாக மிளிர்கின்றது. இதனை வரன் முறையாகப்
வகையில் திருமதி.ரேணுகாதேவி செல்வபுத்திரன் ப்பரிய கலைச்சேவை எமது திருமலை மண்ணிலே பரும் பங்களிப்பினை வழங்கிக்கொண்டிருக்கின்றது
ற்பிக்காது ஒவ்வொரு வருடமும் கலைவிழாக்களை ஆளுமையும் மிகுந்த பிரஜைகளாக உருவாக்குவதில் ன்பதை அனைவரும் அறிவர். அந்த வகையில் இந் த்தப்பட்ட சாதனைகள் பல. இவர்களின் நாட்டிய டனாலயத்தின் சிறப்பான
பணியினை
அழகுற
மேலும் தொடர்ந்து, சாதனைகள் பல நிகழ்த்திச் சிறப்புடன் வெளிவரவும் எனது வாழ்த்துக்களைத்
றி.
சி. தண்டாயுதபாணி மாகாண கல்விப்பணிப்பாளர்.
இறை நம்பிக்கை வர் - குரு
ட்டியம் - ரசனை (ரசானுபவம்)

Page 10
ஆசிச்
செ
ஆன்மாக்களின் பொருட்டு இறைவனால் நிகழ்த்த அழைக்கப்படும். இது நடராஜப் பெருமானின் திருக்க தோன்றியதே பரதக்கலையாகும்.
இப்பெருமை
வாய்ந்த பரதக்கலையை திறம் திருகோணமலை வாழ்மக்களுக்கு போய்ச்சேரும் வ ை மூலம் பல்வேறு மாணவிகளை திருமலை ம6 செல்வபுத்திரன் ஆவார்.
இந் நடனப்பள்ளி ஆரம்பித்து 18 ஆண்டுகள் பூர்த் இன்று நடாத்தப்படும் அபிநய சாதனா என்ற அடைகின்றேன்.
திருமதி. ரேணுகாதேவி செல்வபுத்திரன் அவர்கள் பரதக்கலையை மேலும் மேலும் வளர்த்தெடுக்க அ திருவருளை வேண்டி பிரார்த்தித்து ஆசீர்வதிக்கிறேன் "வேதாகம மாமணி” பிரம்மஸ்ரீ சோ. இரவிச்சந்திர பிரதம குரு - ஆதீனகர்த்தா பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம், திருகோணமலை.
S) மா
ஆசிசி
செய்தி
திருமதி. ரேணுக திருகோணமலை
'சிறந்த தாள லயம், நட்டுவாங்கத்திறன், அபிநய
அவதானம்' - இவை திருமதி. ரேணுகாதேவி செல்வ
ஆடற்கலையில் லய வழு, அங்கசுத்தமின்மை அதி காட்டு திறன் மிக்கவர் இவர். ஒரு கலையை தலைமுறைக்குக் கொடுக்கும் பணி அத்துறைசார் க
படை!
1 II
பற
படைப்பாற்றல், அதனூடான புதுமை, புதிய படைப் அந்த வகையில் சரியான பணியைச் சரியான காலத்
அம்மணி
அவரது கலைப் இறை பணியிலுள்ள,
ஸ்வாமி ஸ்வஸ்தானந்தா அருள்மிகு ஸ்ரீ லலிதாம்பிகா தேவஸ்தானம், திருகோ

ப்பெறும் அற்புதத் திருக்கூத்து ஆனந்த தாண்டவம் என கூத்து ஆகும். அந்த நடராஜப் பெருமானிடம் இருந்து
பட கற்றுத் தேர்ந்து, தான் கற்ற கலையை ன்ணம் இராஜரெட்ணம் நடனாலயம் என்ற நடனப்பள்ளி ண்ணில் உருவாக்கியவர் திருமதி. ரேணுகாதேவி
தி அடைவதை முன்னிட்டு அவருடைய மாணவிகளால் விழாவுக்கு ஆசியுரை வழங்குவதில் பெருமகிழ்ச்சி
நம், அவருடைய மாணவிகளும் திருமலை மண்ணில் கில லோக மாதா அன்னை பத்திரகாளி அம்பாளின்
5 குருக்கள்
'மரிய,
தேவி செல்வபுத்திரன்! பின் பரத நட்சத்திரம்!!!
அர்ப்பணம், கற்றுக்கொடுக்கும் ஆற்றல், அங்க சுத்த புத்திரனின் பரத கலை முகம்.
கமாகப் பரவியிருக்கும் இக்காலத்தே சரியான கலை ப அதன் இலக்கண வடிவம் சிதையாது அடுத்த லைஞனுக்குரிய மாபெரும் கடன்.
பு யாவும் மிகத்திறனாய் கொள்ளப்பட வேண்டியதே.
தே செய்து வரும்,
வாழ்க! பணி தொடர்க!!!
ணமலை.

Page 11
அதிககா
It gives me great pleasure to write these few lir loyal and devoted staff during the tenure of offi arrival to this College, there were many opporti know her calibre and capacity in the field of ae. fruit of her labour was evident in the performand
I have known Mrs. Renukadevi Selvaputhira teacher in 1991.. She is a wels qualified teacher i update her knowledge in dancing and enriched he 200 students have passed through this Dance addition to Bharatha Natyam she also taught . them at present are professionals and holding rest and strong determination are the results of preser her life to the upliftment of this centre and she i children. Thus, she guides the children to fortif meet the future challenges in life. The studen enthusiasm and hard work.
Dance is a coordinated movement of the whole must sustain the song in the throat, depict mear and keep time with feet. The book. “Abhinayasa past achievements of the coordinated efforts of “Rajaratna Nadanalayam” I congratulate Mrs. a reality. Her students at St. Mary's College a awards on several occasions. Her students excel
won many laurels.
I wish and pray for countless blessings u achievements be realized by the students. May it bring honour and glory to the Lord the Creator. and will continue to do for the students. May G
Rev. Sr. M. Therese Ranee, A.C. Councillor for Education, Provincial House, Carmel Convent, Colombo 10

7 Felicitation
les on Mrs. Renukadevi Selvaputhiran one of my ce at St. Mary's College, Trincomalee. Since her unities to associate with her very closely and to sthetics, particularly in Bharatha Natyam. The ces of her students.
En since she assumed duty in school as a Dance En Bharatha Natyam. She also went to India to urself. During the past seventeen years, more than
Centre called “Rajaratna Nadanalayam”. In students how to discipline themselves. Some of pectable positions in society. Her untiring efforts ut day's success of this centre. She has dedicated s ready to face any challenges for the good of the y themselves with the capability and courage to its too have imbibed her creativity, discipline,
body and mind. Abhinaya explains that a dancer ing by hands, the mood (bhavana) through eyes thana” is an appropriate name which carries the . f the teacher, her husband and the students of -Renukadevi Selvaputhiran for making her dream end in other schools too have obtained national Ted in curricular and co-curricular activities and
pon this Dance Institution that many more F grow from strength to strength and continue to
Thank you for what you have done - are doing - od bless you.

Page 12
Message
OFeli
I consider it a privilege to send this mes. special souvenir bulletin Abinaya Satha anniversary celebration of the Dance Instit
Rajaretnam Nadanalayam is one of the o I had the opportunity to associate with the has been tremendous and remarkable achie All these achievements improvements are . Mrs. Renukadevi Selvaputhiran who is a te. well qualified in the field. It is also the du who are behind them always.
I congratulate and wish Mrs. Renukadev Rajaretnam Nadanalayam.
With blessing
Rev. Fr. George Dissanayake, J.P.H.R (All Island), Parish Priest, St. Mary's Cathedral, Trincomalee.
VARNAM - This is a test of the danc composition in the dance that is interpreted with pure dance, set to mridan, are recited by the nattuva to which the dancer does

oitation
Fage of felicitation and congratulations to the ra' released on the occasion of 18th year ute of Rajaretnam Nadanalayam, Trincomalee.
utstanding Dance Institution in Trincomalee. - school since 1994. It could be said that there pements during past 18 years of the existence. due to genuine, devoted, and untiring efforts acher of St/Mary's college, Trincomalee. She is ce to the immense contributions of the parents
i Selvaputhiran staff on this great occasion of
and prayers
er. It is the most elaborate Ts training. It has poetry great elaboration. It has Ja, or drum syllables which nar. It has swaras or notes long, pure dance sequences.

Page 13
ஆசி
மனித நாகரிக வரலாற்றிலே கலைகள் முக்கியமான உள்ளங்களைப் பண்படுத்தி சீராக்கவல்லன. இக்கா எனக் கூறப்படும். இசை, அபிநயம், நடிப்பு, தாளம், - ஒரு சிறந்த கூட்டு அழகியற் கலையாகவே நடனம் வி தமிழருக்குரிய சாஸ்திரீய (செந்நெறி) நடனக் கலையா. யோகக் கலையாகவும் போற்றப்படுகின்றது. இதன் த வரன்முறையாகக் கற்றும், கற்பித்தும், அவைக்காற்றியும் நுண்கலையாகும். குறிப்பிட்ட கட்டுக்கோப்புக் கும் தன்மையும் இதற்கு உண்டு. தமிழர்களின் தலைசிற செயல்முறையும், சாஸ்திரமும் ஒன்றிணைந்து விளங்க சமகால இலங்கையின் பல இடங்களிலுள்ள பாடசா ை கலை நிறுவனங்களிலும் இக்கலை கற்பிக்கப்படுகின்றது ஆசிரியர்கள் இதனை நன்கு கற்பித்து வருகின்ற இக்கலையை நன்கு வளர்க்கும் நோக்கிலே நாட்டியக் தம்முடைய அருமைத் தந்தையார் திரு. இராஜரெட்ணம் அன்புக்கணவரின் அனுசரணையுடன் இராஜரெட்ணம் ந வருகின்றார். பாடசாலையிலும், இந்நிறுவனத்திலும் ப இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினைச் ே நடனத்துறையிலே - நான்கு ஆண்டுகளாகப் பர நாட்டியக்கலைமணிப்பட்டம் பெற்றவர். இக்கற்கைநெற் தமிழ், சமஸ்கிருதம், தென்னாசியக்கலை வரலாறு, ஓ அனுசரணையாகவும் கற்றவர். இதனால் பரதநாட்டியத் பயிலக்கூடிய வாய்ப்பினைப் பெற்றுள்ளார். ஆசிரியத்
அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும், தேசியக்கா நெறியைப் பயின்றும் தகைமைச் சான்றிதழ்களைப் ஆர்வமேலீட்டால் தமிழகத்திலுள்ள பிரபல பரதக்கலை சிறப்பாக நடனம் பயின்று பட்டம் பெற்றுள்ளார். இத்தகைய தகைமைகளோடு நற்பண்புகளும் வாய் நடாத்துவதில் வியப்பில்லை. இந்நிறுவனத்திலே மாண மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் வசதிப்படி க இவ்வகையிலே 2009ஆம் ஆண்டு ஜனவரிமாதம் இவ்விழாவிலே இவரின் முன்னாள், சமகால மான நிகழ்ச்சிகளை ஆற்றுகை செய்யவுள்ளனர். இந்நிகழ்ச் இவ்வாறு கலை நிகழ்ச்சிகளை ஆவணப்படுத்துவதும் ! என்னுடைய மதிப்பிற்குரிய மாணவர்களில் ஒருவரால் செல்வபுத்திரனும், மாணவர்களும் வழங்கவுள்ள நட தொடர்ந்தும் பல நடனமணிகளை உருவாக்கி பரதக் சிறந்த பணிகளைப் பல்லாண்டுகள் புரியவும், அனுசரணையும் ஊக்கமும் அளித்து வரும் அவரின் தொடர்ந்து பல்லாண்டுகள் சிறப்பாகப் பணிபுரிய வாழ்த்துக்களையும் மனமாரக் கூறவிரும்புகின்றேன். எல்லாம்வல்ல மாதுமையம்பாள் சமேத திருக்கோனே செயற்பாடுகளும் சிறப்பாக நடைபெற என்றும் திருவரு
பேராசிரியர் வி. சிவசாமி B.A. Hons (Lon), M.A. (Ce) ஓய்வுபெற்ற பேராசிரியர், தலைவர் சமஸ்கிருதத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.

புரை
ஏ ஓரிடத்தை வகித்து வந்துள்ளன.
இவை மனித ஊலகளிலே இசையும், நடனமும் இரட்டைக்கலைகள் அலங்காரம் முதலியன முரண்களின்றி ஒன்றிணைந்த
ளங்குகின்றது. கப் பரதநாட்டியம் திகழ்கின்றது. இது ஒரு தெய்வீக, தூய்மை, சிறப்பு, கட்டுக்கோப்புக் குன்றாது இதனை ம் வளர்த்தல் சாலவும் சிறந்ததாகும். இது வளமிக்க லையாமல் மாற்றம் ஏற்படுத்துவதற்கான எழுச்சித் ந்த முது சொத்துக்களில் ஒன்றான இக்கலையிலே வேண்டும்.
லகளிலும், சில பல்கலைக்கழகங்களிலும், தனியார் து. இலங்கையிலும், இந்தியாவிலும் பயின்ற நடன னர். இவ்வகையிலேயே திருகோணமலையிலே கலைமணி திருமதி. ரேணுகாதேவி செல்வபுத்திரன் - அவர்களை நினைவு கூரும் வகையிலே தம்முடைய ஆனாலயத்தை 1991 இலே நிறுவிச் சிறப்பாக நடாத்தி ல இளம் நடனமணிகளை உருவாக்கி வருகின்றார். சர்ந்த இராமநாதன் நுண்கலைக்கழகத்திலுள்ள தநாட்டியம் வரன்முறைப்படி நன்கு பயின்று றிக்கு சங்கீதத்தினைத் துணைப்பாடமாகவும், மற்றும் இந்துநாகரிகம் ஆகியவற்றைப் பிரதான பாடத்திற்கு தைப் பரந்த சமயப்பண்பாட்டுப் பின்னணியிலே நன்கு தொழிலுக்குத் தேவையான பயிற்சியைக் கோப்பாய் ல்வி நிறுவனம் நடாத்தும் கல்வி டிப்ளோமா' கற்கை - பெற்றுள்ளார். பரதநாட்டியத்திலுள்ள பெரிய ஞரான அடையாறு இ. க. லட்சுமணன் அவர்களிடம்
-வாலயத்தை வேவு கூரும் பதவி செல்வா
ந்த இவர் மேற்குறிப்பிட்ட
நிறுவனத்தை நன்கு ரவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தி அவர்களை கலைவிழாக்களை இவர் நடாத்தி வந்துள்ளார். ஒரு கலை விழாவினை நன்கு நடத்தவுள்ளார். ரவர்கள் பலர் பங்குபற்றிப் பலவகையான நடன ச்சி குறித்த ஓர் சிறப்பு மலர் வெளியிடப்படவுள்ளது. ஓர் சிறந்த நல்ல முயற்சியே. ன நாட்டியக் கலைமணி திருமதி. ரேணுகாதேவி ன நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெறவும், அவர் க்கலைக்கும், தமிழ் சமூகத்திற்கும் குறிப்பிடத்தக்க அவரின் கலைப்பணிகளுக்குப் பல வழிகளிலும் | அன்புக்கணவர் திரு. செல்வபுத்திரன் இவருடன் வும் எனது மனப்பூர்வமான நல்லாசிகளையும்,
எஸ்வரப் பெருமான் இவர்களின் கலைப்பணிகளும்,
ள்பாலிப்பாராக.
1), Hon. D.Litt. (Jaffna)

Page 14
CAMPAOY of Ofeln
On the occasion of the 18th anniversary of I message of felicitation to Mrs. Renuka Seli St. Mary's College, National School, Tr
Mrs. R. Selvaputhiran in 1991. There are ma their arangettam. Every year many students u have obtained merit passes. During many rel temples and have been much appreciated by th
By the efficient staff of Mrs. Selvaputhira provincial level but also in the Island level and the performance of these students they were i broadcasting Corporation as well
The untiring labour of the teacher has J/Ramanathan Fine Arts University and spe colours. Some of her students are teachers in London, Denmark, Switzerland and Germany teacher who devotes her full time training hardworking and punctual. Being a strict disa the children to high standard. The programs appreciated and praised for their perfection an
Many more students are encouraged to enhanc to diminish in Sri Lanka
God's Blessings be on Mrs. Renukadevi Selt
Rev. Sr. M. Pavalaranee. A.C Principal, St. Mary's College (National School) Trincomalee.

citation
Fajaratnam Nadanalayam, I am happy to send the Paputhiran a Bharathanatiya Dance teacher of ncomalee. This Institution was founded by iy students who were taught by her have staged ho answer the north Council of Music and Dance Gigious functions they have staged dances in the e assembly.
an, many have won places not only in the zonal,
created publicity for this institution. Seeing upon Envited to perform at the Sri Lanka Rupavahini
enabled many of the students to enter the -cial trained Adayar luxhmanan out with flying different parts of Sri Lanka. Also in Canada,
Mrs. Selvaputhiran is a qualified and talented I the children in Bharatha Natiyam. She is iplinarian she gives a sound training and brings
which are put on the stage by her are always d high standard. 2 this culture based inherent talents, which seems
aputhiran and on her staff.

Page 15
இம் எந்த
வாழ்த்து
ஆயகலைகள் அறுபத்துநான்கினுள்ளும் ராகம், தாளம் சேர்ந்து பரிமளிக்கும் இப்பரத. நமக்கு அளிக்கப்பட்டது. கலை ஆராதனை இ பயின்று சாதகம் செய்வதால் உள்ளம் விளங்கலாம்.
லலித கலைகளில்
முக்கண்ணனின் தா பார்ப்பவர்கள் மனதில் பார்ப்பதை ஆழப்பதிய ஸத் விஷயங்களை மக்கள் மனதில் பதியச் காட்சிக் கலையான (Visual Art) நாட்டியத்திற்கு
அழகுணர்ச்சியுடன் கூடிய பரதநாட்டியம் மூவருக்கும் ஒரே நேரத்தில் ஆத்மானுபவத்தை மிக்க பரதக்கலையை மரபுமுறை வழுவாமல் இரு தசாப்தங்களாக பயிற்றுவித்து வருபவர் ஒருவராகிய நாட்டியக்கலைமணி திருமதி. அவர்களது இராஜரட்ணம் நடனாலயத்தில் நடனமணிகள் இலங்கையிலும், உலகின் பல தொடர்கின்றார்கள்.
யாழ்ப்பாணம் வீரமணிஐயர் அவர்கள், போன்றவர்களால் புடமிடப்பட்ட பொன்னாக் செல்வபுத்திரன் அவர்களின் குரு பக்தியும், க ஒளிரச்செய்கின்றது.
'பண்ணும் பரதமும் கல் தீஞ்சொற் பனுவலும் ! எண்ணும் பொழுது எ6 சகல கலாவல்லியே'
திரு. இரா. இரவீந்திரன் உதவிப்பணிப்பாளர், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், கொம்
"கைமலரால் வடிவம் க முகமலரோ டகமும் கூட இகபரமோ டிசைக்கு ம

பச்
செய்தி
தலையாயது ஆடற்கலையாகும். பாவம், க்கலை ஆடலரசரான நடராஜப்பெருமானால் றை ஆராதனையாகும். லலித கலைகளைப் தெளிவுபெற்று ஆன்மீக ஞானச்சுடராய்
ண்டவத்தில் உதித்த கலை பரதக்கலை. ச் செய்யும் ஆற்றலுடையது பரதநாட்டியம். செய்வதற்கு பேச்சையும், எழுத்தையும் விட ந அதிக சக்தி உண்டு.
ஆட்டுவிப்பவர், ஆடுபவர், அவதானிப்பவர் தக் கொடுக்கக்கூடியது. இத்தகைய சிறப்பு தானும் பயின்று, தனது மாணவிகளுக்கும் இலங்கையின் மிகச்சிறந்த நடனமணிகளுள் ரேணுகாதேவி செல்வபுத்திரன் அவர்கள். பதியமிடப்பட்டு மலர்ந்த நூற்றுக்கணக்கான நாடுகளிலும் சென்று இக்கலைப்பணியைத்
சென்னை அடையாறு கே. லட்சுமணன் க உருப்பெற்ற திருமதி. ரேணுகாதேவி லையார்வமும் அவரை குன்றிலிட்ட தீபமாக
வியுந்த யான் ரிதெய்த நல்காய்
ழம்பு.
ாட்டியும் டியும்
நடம்”
- துரை ராஜய்யர்

Page 16
அறத்துச
6ெ
நண்டு பரந்த இந்த அண்டத்தில் பல கிரகங்கள் சு ஆனால் இன்னமும் அறியப்படாமல் இருக்கும் கிரக வாழ்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். இந்த பிறக்கின்றார்கள், வாழ்கின்றார்கள், இறக்கின்றார்கள் சாதனைகளைச் செய்யும் மனிதன் குறிப்பிட்ட காலம் கலையானது நிலைபெற்று காலம் காலமாக வாழ்கின்
இந்தியாவில் ஆந்திராவில் குச்சுப்பிடி எனவும், மன எனவும், தமிழ் நாட்டில் பரத நாட்டியம் எனவும் க அங்க அசைவுகளாலும் உணர்வுகளை வெளிகாட்டு
பரத நாட்டியம் இந்தியாவின் தமிழ் நாட்டில் புகழ் தமிழ் நாட்டிற்கு நிகராக சிறப்புப் பெற்று விளா கலந்துள்ளது. எமது இறைவனான நடராசப்பெருமான் நடனம் ஆடுகின்றார்.
பாறான
DDF
இவ்வாறான சிறப்புப்பெற்ற பரதநாட்டியம் எமது ஈழம விளங்குகின்றது. திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற திருகோணமலையிலும் பரத நாட்டியக்கலை போற்றத
பல பட்டம் பெற்ற ஆசிரியைகள் தாம் கற்ற கலைகல வகையில் நாட்டியப் பள்ளிகளை நிறுவி நடனக் யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரியில் பட்டம் ! செல்வபுத்திரன் அவர்களால் திருகோணமலையில் 19 இராஜரெட்ணம் நடனாலயம்.
இராஜரெட்ணம் நடனாலயம், ஆரம்பிக்கப்பட்டு பதி ஏராளமான மாணவிகள் மேற்படி நடனாலயத்தில் ப பரீட்சை, க.பொ.த (சா/த) பரீட்சை, க.பொ.த (உ. மட்டுமல்லாது, பல மாணவிகளின் திறமைகளை வெ வைத்துள்ளார் திருமதி.ரேணுகாதேவி செல்வபுத் நடனாலயமும், அதன் இயக்குனர் திருமதி. ரே தொடர்ந்து இந்த மண்ணிற்குப் புகழைத் திருக்கோணேஸ்வரப்பெருமானின் தாழ்பணிந்து என்னா
நாட்டிய வித்தகி.திருமதி.சாரதாதேவி சிறிஸ்க (இயக்குனர் - திருக்கோணேஸ்வரர் நாட்டியக்கலாமா ஆசிரியர் ஆலோசகர் (திருகோணமலை மாவட்டம்)

ஒஸ்தி
ற்றிவருகின்றன. எம்மால் அறியப்பட்ட கிரகங்கள் சில. கங்கள் பல. அவற்றுள், பூமியில் மட்டுமே உயிரினம் ப் பூமியில் ஆற்றிவு படைத்தவர்களான மனிதர்கள் ர். அதாவது நிரந்தரமில்லாத இந்த உலகில் பெரும் மே வாழ்கின்றான். ஆனால் அவர்கள் தந்த சாதனைக் ன்றது.
மலயாளத்தில் கதகளி எனவும், வடநாட்டில் மணிப்புரி லைகள் வளர்ந்து வருகின்றன. முக பாவங்களாலும், வதே பரத நாட்டியமாகும்.
பெற்று விளங்கினாலும், இன்று ஈழமணித்திருநாட்டிலும் ங்குகின்றது.நாட்டியக்கலை இறைவனுடன் இரண்டறக் தில்லையம்பலத்திலே பார்வதிதேவியார் தாளம் போட
னித்திருநாட்டின் எல்லாப்பாகங்களிலும் சிறப்புப் பெற்று ) தலமான திருக்கோணேஸ்வரம் அமையப்பெற்றுள்ள ந்தக்கவகையில் வளர்ந்து வருகின்றது.
நள தமது எதிர்கால சந்ததியினரும் கற்றுக் கொள்ளும் கலையை பயிற்றுவித்து வருகின்றார்கள். இவ்வாறு பெற்ற எனது மாணவியான திருமதி. ரேணுகாதேவி 91ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருவதே
னெட்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. இக்காலத்தில் ரத நாட்டியம் பயின்று வட இலங்கைச் சங்கீதசபைப் 'த) பரீட்சைகளிலும் சித்தியடைந்துள்ளார்கள். அது ளிக்கொணரும் வகையில் அரங்கப்பிரவேசமும் செய்து திரன். இவ்வாறு சிறப்புப்பெற்ற இராஜரெட்ணம் றுகாதேவி செல்வபுத்திரனும், அவர்களது பணியும் தேடித்தர வேண்டும் என எல்லாம் வல்ல டைய வாழ்த்துக்களை வழங்குகின்றேன்.
ந்தராசா றம்)

Page 17
பல்லாண்டு சக
உலகத்தின் உய்வுக்காய் உதித்தது நம் தமிழ்மொழி. விரல் விட்டு எண்ணக்கூடிய உலகின் மூத்த மொழிகளில் பல்லாயிரம் ஆண்டுகள் தாம் பெற்ற அறிவனுபவங்களை நம் மூதாதையர் இம் மொழியுள் பொதித்ததால், தமிழ் மொழி அறிவுக் களஞ்சியமாயிற்று. இவ் அரும் தமிழ் மொழியை இயல் , இசை, நாடகம் என முத்தமிழாய் வகுத்தனர் நா இம்முத்தமிழும், உலகியல் அறிவை நல்கும் மற்றைய மொழிகள் போல் நம்மை இறைவனிடம் சேர்ப்பிக்கும் வல்லமை கொண்ட இவற்றுள் நாடகத்தமிழ் பண்டிதர் முதல் பாமரர் வரை அனைவரையும் ஈர்க்க வ
இந் நாடகத் தமிழின் ஓர் உயர் நிலை வடிவமே பரத நாட்டியம் நம் முழுமுதற் கடவுள் சிவனை நாட்டிய வடிவில் கண்டு நயந்தது நம்மினம். இறைவனை ஆடல்வல்லான், நடராஜன், கூத்தன் என்றெ நாட்டியக் கலையோடு பொருத்திப் பெயரிட்டு போற்றிய அக்கலையின் சிறப்புக்கோர் எடுத்துக்காட்டு இவ் ஆடற்கலை கற்போரை அகத்தும், புறத்தும் நெறிப் உணர்வு சார்ந்து இயங்கும் மனிதன்,
அறிவுக் கட்டுப்பாட்டினை இழக்காமல் இருக்க வேண்டிய பாவமும், தாளமும் ஒருங்கிணைந்த பரதம் பயிற்றுவிக்கி எடுத்துக் கொண்ட பாத்திரத்தோடு ஒன்றும் பரதப்பண்பு யோகநிலைப் படிகளில் ஒன்றாதல் கண்கூடு. இத்தகு சிறப்பு மிக்க பரதக்கலையை நம் ஈழமண் பலக வடக்கிலும், கொழும்பிலும் இக்கலையை வளர்க்கும் நி இந்நிறுவனங்களுக்கு ஈடு கொடுத்து, திருகோணமலையில் பெரும் கலைப்பணி ஆற்றி வருவது இராஜரெட்ணம் நடனாலய நிறுவனம். 1991ஆம் ஆண்டு தொடங்கிய இந்நிறுவனத்தின் ஆசிரியராகவும், ஸ்தாபகராகவும் விளங்குவர், நாட்டியக்கலைமணி திருமதி. ரேணுகாதேவி செல்வபுத் அறிவும், ஆற்றலும், அடக்கமும் மிக்க இவரது நெறிகா பல மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். இவர் தம் தமையனார் எனது கெளுதகை நண்பர் தனது நாட்டிய நிறுவனத்தின் 18ஆம் ஆண்டு நிறைவை இந் நிறுவனம் நடாத்த இருக்கும் 'அபிநயசாதனா' நாட் என்னை வாழ்விக்கும் கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன', பாடிப்பரவும் பரம்பொருளை வேண்டிப் பணிகின்றேன் 'இன்பமே எந்நாளும் துன்பமில்லை'
கம்பவாரிதி இ.ஜெயராஜ்

ரி சருகுக /
ல் இதுவும் ஒன்று.
ம் ஆன்றோர்.
அல்லாமல்,
ன.
பல்லது.
ரல்லாம்,
நம் பண்பே,
படுத்த வல்லது.
1 வாழ்வியல் அவசியத்தை, ன்ெறது.
காலம் போற்றி வருகிறது றுவனங்கள் பலப்பல.
3,
திரன் அவர்கள் ட்டலில்,
யொட்டி, டிய நிகழ்வு சிறக்க,

Page 18
Message
of
As the parish priest of the Shrine of Our Lad message to Mrs. Renukadevi Selvaputhiran for means to create a better society.
Today, many people are seeking out the calm practices to help themselves rise above the stress is but one of many Eastern forms that has beco
world.
Ever since I first saw a dance performance fascinated and touched by someone or a group o; on the street.
TIE
It was the time of realization that the aesth the doors for calmness and peace of mind from . emotion, and mind. So do illness and pain. Danc system through muscular action and physiologica
way of expressing the Divine. Throughout the B of the Divine with Music and Dance for the po first forms of human expression. Even before bir to respond to music. Movement and dance take level that is experienced not only by the dance communication that creates a bond, between the
At this juncture it is really appropriate to r. dance also being the keys to open the doors of ne appreciated for the interest and the dedication ti Trincomalee is blessed with her. She has become
I wish her and the family that God may bless th.
Rev. Fr. Cryton Outschoorn Parish Priest, Shrine of Our Lady of Guadalupe, Trincomalee.

felicitation
y of Guadalupe, I am pleased to give this felicitation her involvement in the field of dance and being the
ness and serenity of ancient Eastern philosophies and and tensions of life in our modern era. Oriental dance me a popular antidote to our competitive and hectic
I have wondered why it is that I am sometimes both f people moving about on a stage, in a studio or even
reven
Cetic events specially dance is one of the keys to open stress. Dance involves the culturally mediated body, e may promote wellness by strengthening the immune al processes to reach out the Divine. Dance is but one sible and many religious texts is expressed the praising -werful communication. Movement is one of the very
th, the fetus moves in the womb. Fetuses are known the ability to communicate to another level-a sensory er, but by the audience. It is a form of non-verbal
body and the spirit or with an audience.
emember the people who are involved in this field of eality. Mrs. Renukadevi Selvaputhiran is really to be Fiat she has towards this field. There is no doubt that an instrument to make a better society.
em in abundance.

Page 19
ஒறத்த
ஆயகலைகள் அறுபத்து நான்கினுள் சிறந்தது நடன. பிறக்கும் முன்னரே அன்னையின் கர்ப்பத்திலிருந்தவாறே தாயின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கின்றான். இத உணர்வுகள் மீட்டப்படுகின்றன. இவ்வுணர்வுகள் வளர்ச்சியடைகின்றன. வளர்ந்த பின் எத்துறையினை 6 அவனது குழந்தைப் பராயம் தெரிவிக்கும். இதற்கமை குழந்தைப் பருவத்திலிருந்தே நடனக்கலையில் வி விளங்கினார்.
திருமதி. ரேணுகாதேவி செல்வபுத்திரன் பல வருடங்கள் வருகின்றார். இவர் இராஜரெட்ணம் எனும் நாட்டியப்பள்க பல போட்டிகளில் பங்குபற்றி தங்கப்பதக்கத்தையும், தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் இவரது மாணவிகள் பரதக்கலையை வெகு நேர்த்தியாகத் தனது மாணவிகல் அரங்கேற்றங்களையும் திருகோணமலையில் நடாத்தியும் திருமதி. அபிராமி காண்டீபன், செல்வி. வைஷ்ணவி
அடைந்துள்ளமை பாராட்டப்பட வேண்டியதாகும்.
திருமதி. ரேணுகாதேவி செல்வபுத்திரன் யாழ்ப்பாணம் நுண்கலைக்கல்லூரியில் பரதநாட்டியக் கற்கை நெறியிலை பெற்று 'நாட்டியக்கலைமணி' பட்டத்தினைப் பெற்றார். அறிமுறை, வரலாறு, கற்பித்தல் முறைகள் ஆகியவற்றை பொழுது இவரிடம் காணப்பட்ட பணிவு, குருபக்தி , கீழப்ப கவர்ந்தன. தாள நுணுக்கங்களையும், பாவ வெளிப்ப அறிவுடன் இணைந்த நல் மனப்பாங்கும் காணப்பட்டன. அத்திவாரமாக விளங்குகின்றன.
ரேணுகாவின் பரதநாட்டியக் கலைவிழாவினை ஒட்டி | வழங்குவதில் பெருமகிழ்ச்சியும், பூரிப்பும் அடைகின்றே தொண்டாற்றி, பல மாணவர்களை உருவாக்கி, நீடுழி வ வேண்டும் என எல்லாம் வல்ல அம்பலக்கூத்தனை இறை
கலாபூஷணம் லீலாம்பிகை செல்வராஜா. இயக்குனர் - பரதாலயம், கொழும்பு.

5சி
செய்தி
க்கலை எனில் மிகையாகாது. மனிதன் பூமியில்
அசையத் தொடங்குகின்றான். அங்கிருந்தவாறே னால் கருப்பைக்குள் வாழும் பொழுதே சிசுவின் குழந்தை பிறந்து பின் வளரும் போது தேர்ந்தெடுத்து அதில் சிறப்பெய்துவான் என்பதை யவே திருமதி. ரேணுகாதேவி செல்வபுத்திரனும் ருப்பத்தையும், ஈடுபாட்டையும் கொண்டவராய்
தி
Tக பரதக்கலையை திருகோணமலையில் கற்பித்து ரியை நடாத்தி வருகின்றார். இவரது மாணவிகள்
சான்றிதழ்களையும் பெற்றுள்ளனர். மேலும் பங்குபற்றியுள்ளனர் என்பது குறிப்பிடற்பாலது. ளுக்குக் கற்பித்து வருகின்ற இவர், பல நாட்டிய ள்ளார். ரேணுகா அரங்கேற்றிய மாணவிகளுள் ஜெகதீசன் ஆகியோர் குறிப்பிடத்தக்க வளர்ச்சி
மருதனார்மடத்தில் அமைந்துள்ள இராமநாதன் னப் பின்பற்றி, நான்காண்டு காலப் பயிற்சியினைப் அங்குதான் இவர் பரதக்கலையின் செய்முறை, மூன்றாண்டுகள் தொடர்ச்சியாகக் கற்றார். கற்கும் டிவு, கட்டொழுங்கு என்பன என்னை வெகுவாகக் ாடுகளையும் சீராகக் கற்றுக்கொண்ட இவரிடம் ரேணுகாவின் இன்றைய வளர்ச்சிக்கு இவையே
வெளிவரும் இம்மலருக்கு வாழ்த்துச் செய்தியை ன். ரேணுகா மென்மேலும் நாட்டியக்கலைக்குத் எழ்ந்து, பல விருதுகளையும் பெற்றுச் சிறப்பெய்த
ஞ்சுகின்றேன்.

Page 20
ஊழ்த்துக
'நீங்கள் செய்கின்ற மனிதருக்காக அல்ல, இ. என்று உணர்ந்து உளமார.
இவ் இறைவார்த்தையை வாசிக்கும் கடமையுணர்வு கொண்ட ஒரு சிலர். ரேணுகாதேவி செல்வபுத்திரனும் ஒரு
மாபெரும் கலையாம் பரதத்தை ந திருகோணமலை வாழ்மக்கள் உள் ஐயமில்லை. பரத நாட்டியக் கலை அன்புக்குரிய ரேணுகா ஆசிரியையை
'தாம் பெற்ற இன்பம் பிறரும் பெறுக பெற்ற அனுபவங்களையும், முறைசார் கற்பிக்கின்ற இவருக்கு நிகர் இவரே தேர்ச்சியும், பாசத்திலே பணிவும். பொறுப்புக்களையும் குறைவின்றி நி கருத்தாய், கம்பீரமாய், களைகளை ஒளிவிளக்காகத் திகழ்கின்றார்.
மாணவர்களின் மனதை ஆழமாகப் தேவைகளை விளங்கிக் கொண்டு குணமுள்ள ஆசிரியை என்று கூறுவதி
*20
இறுதியாக இக்கலைக்கூடத்தில் கல் அவர்களது பெற்றோர்களையும் ஆசிரியையையும் வாழ்த்தி அனைவரி இறையாசீர் வேண்டி நிற்கின்றேன்.
Rev. Sr. M. Vasanthamalar A.C

சம்தி
அனைத்து வேலைகளையும் றைவனுக்காகவே செய்கிறீர்கள் ச் செய்யுங்கள்'.
கொலோசேயர் 3:23
போதெல்லாம் என் நினைவுக்கு வருவது
இவ்வொரு சிலரில் எமது ஆசிரியை வராவார்.
ன்றே பயிற்றுவித்துவரும் எமது ஆசிரியை, ளங்களில் இடம்பிடித்துள்ளார் என்பதில் லையை உயிரில் உரமிட்டு ஊட்டிவரும்
இதய பூர்வமாக வாழ்த்துகின்றேன்.
' எனும் நோக்கில், பல இடங்களில் தான் ' கல்விதனையும் மாணவருக்கு ஐயமின்றி
கலையிலே ஆர்வமும் அறிவியலிலே கொண்டு தமக்குரிய கடமைகளையும் றைவாக்கும் எமது ரேணுகா ஆசிரியை ாத்துளைத்து கலையதை ஏற்றும் ஒரு
புரிந்து கொண்டு, சக ஆசிரியர்களின் கேட்காமலே உதவ முன்வரும் தாராள ல் நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.
வி பயிலும் அனைத்து மாணவர்களையும், - வாழ்த்தி, விஷேடமாக ரேணுகா என் எதிர்காலம் ஒளிமயமானதாகத் திகழ

Page 21
%
திருகோணமலையின் கண் புகழ் பூத்து விளங்கும் நடனாலயம்' இன்று தனது 19ம் ஆண்டில் கால் பதித்த எத்தனைதான் திறமை இருந்தாலும் அதை வெளிக் கொ அந்த வகையில் என்னை பக்க வாத்தியக் கலைஞராக தேவி செல்வபுத்திரன். அந்த வகையில் அவரின் நினை
பரதம் ஆன்மாவைத் தொடுவதாக, ஒரு சிலிர்ப்பை அமைய வேண்டும் என்ற அடிப்படையில் நடனத்தை செல்வபுத்திரனும், அவர் தம் நடனாலயமும் சிறப்புப் நெஞ்சார வாழ்த்துகின்றேன்.
வாழ்க ! என்றும் அன்புடன்.. திருமதி. மதிவாணி கலைச்செல்வன் பக்கவாத்தியக் கலைஞர் (வயலின்) CANADA
அ
1991ம் ஆண்டு முதல் அடியெடுத்து வைத்த 'இராஜரெ 18வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை எண்ணி மிக ஆண்டு இந் நடனாலயத்தில் இணைந்து கொண்டேன். ! திருமதி. ரேணுகாதேவி செல்வபுத்திரன் அவர்களின் கன் எனது குருவின் ஆசியுடன் எனது நடன அரங்கேற்றம் !
பரதம் பயிலுதல் என்பது ஒரு வகையில் தவம் சி.மௌனகுரு அவர்கள். அதைப் போல் பரதத்தைப் பயி
எத்தனையோ மாணவர்களை உருவாக்கிவிட்ட, உரும் இராஜரெட்ணம் நடனாலயமும், குரு திருமதி.ரேணுகாதே கண்டு வாழவேண்டுமென்று எல்லாம் வல்ல வில்லூன்றி
வாழ்க என்றும் வாழ்க வாழ்
திருமதி.கோகிலா சரீஷ்குமார் நடன ஆசிரியை பழைய மாணவி,
இராஜரெட்ணம் நடனாலயம்

எத்துரை
நடனப் பள்ளிகளில் ஒன்றான 'இராஜரெட்ணம் தை இட்டு மகிழ்வும், பெருமிதமும் அடைகின்றேன். ணர ஒரு சந்தர்ப்பம் சாதகமாக அமைய வேண்டும். (வயலின்) அறிமுகப்படுத்தியவர் திருமதி. ரேணுகா - வுகள் என்றும் என்னோடு வாழும்.
ஏற்படுத்துவதாக, புது உணர்வுகளைத் தருவதாக தக் கற்றுக்கொடுக்கின்ற திருமதி. ரேணுகாதேவி பல பெற்று பெருமை பொங்க வாழ வேண்டுமென
வாழ்க !
இத்துரை
ட்ணம் நடனாலயம்' இன்று 2008ம் ஆண்டில் தனது ப்பெருமையும், மகிழ்ச்சியும் அடைகின்றேன். 1991ம் இந் நடனப் பள்ளியின் அதிபரும், எனது குருவுமான ரிவான கற்பித்தலில் நடனம் பயின்று 1992ம் ஆண்டு
இடம் பெற்றது.
செய்தலுக்கு ஒப்பானதாகும் என்றார் பேராசிரியர் ற்றுவித்தல் என்பதும் தவம் செய்தலுக்கு ஒப்பானதே. வாக்கிக் கொண்டிருக்கின்ற, உருவாக்கப் போகின்ற கவி செல்வபுத்திரன் அவர்களும் நூறு ஆண்டு விழா வக் கந்தனின் பாதம் பணிந்து வாழ்த்துகின்றேன்.
வளமுடன் கவே !!!

Page 22
எனக்கு கிடைத்த 8 ஓர் இல்லத்திற்கே ! மன்னிப்பு ஆகிய அத இருந்து எனக்குக் கி
அதன் கற்தரையின் உட்சுவரின் சாயபெ அங்குலவும் காற்றிட நான் உருவான க ை
கற்றலின் வலி அறியாது கூடி, ஆடி, பாடம் கற்ற குது உலர்த்தியபடி,
வீடு திரும்பும் மங்கிய மாலைப்பொழுதுகள்.... ஓர் வசந்த காலமாய் என்னுள் இனிக்கின்றது. வைஷ்ணவி, நளாயினி, மாதுரி அக்கா எல்லோரும் அது....!!!
நான் நடப்பட்ட நந்தவனம்.
அதன் முற்றத்து வளாகத்திலேதான் என்னுள் முயற்சி உணர்ந்து கொண்டேன்.
அப்பா என்னை அழைத்துச் சென்று கனவுகளோடு ரி அன்று நான் ரீச்சரிடம் அடைந்தது ஓர் பூரண சரண ரீச்சர்!!!!! எனது ரீச்சர். ஓர் கண்ணாடி போல என்னை எனக்கே அறிமுகம் | என்னை அர்த்தப்படுத்தியவர்.... எனக்கு அடையாளம் தந்தவர்.. எனது வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும் முழுமுதலானவ
அவரே... என் வாழ்க்கையில் ஓர் மயில்க்கல் போல் ஆனவர் ஓர் சறுக்குப்பயணம் போல் நடனத்தை என்னைத் ெ
அதுவரை நான், நீலப்புடவைக்குள் புகுந்து கொண்டு கடலைப்போல்
முகமொளித்து காட்சியில் வந்தேனா, சென்றேனோ 6 இவ்வாறு காக்கைபோல் கூட்டமாய் கலந்திருந்த என் தனி அத்தியாயமாகப் பிரித்தெழுதியவர் எனது ரீச்சர்...
நடனத்தில் தத்தி, தவழ்ந்து கொண்டு தத்தளித்த எம் எழுந்து நின்று பாய்ந்தோட பயிற்றுவித்தவர்.... எனது ரீச்சர்.....

சர்
இரண்டாம் இல்லம் அது! உரிய அன்பு, அரவணைப்பு, வழிகாட்டல், கண்டிப்பு, தேனை விடயங்களும் இராஜரெட்ணம் நடனாலயத்திடம்
டைத்தன.
தேகமெங்கும் என் காற்தடத்தின் சுவடு உண்டு. அதன் அங்கும் என் உடல் வியர்வைத் தூறல் உண்டு.
ம் கேளுங்கள்! த கூறும்.....
கலப்பொழுதுகள்... காற்றுவெளியில் உடல் வியர்வை
- என் நினைவுக்குள் வருகிறார்கள்... ஓர் நந்தவனம்
} எனும் முளை ஒன்று தளையுண்டதை முதன்முதலாய்
ச்சரிடம் கையளித்தது ஞாபகம் இருக்கின்றது. கதி!
செய்தவர்.
தாடர வைத்தவர் !!!
கையசைத்தேன்... எனக் காணமுடியாத ஓர் கெளரவ வேடம் அது.... [னை,
சுனை

Page 23
தாய்ப்பட்சியின் சிறகுக்குள் சிறைப்பட்ட குஞ்சினைப் சேர்த்துக் கொண்டு, அதன் அந்தஸ்தில் குளிர் காய்ந்த புதிதாக்கி எனது பிஞ்சுப்பாதங்களால் எனக்கென ஓர் அ எனது ரீச்சர்.....
தானாகவே என் கால்கள் காயமுற்று சோர்ந்த போதினி கலையினாலே எனை உலுப்பி , மீண்டும் எழ வைத்தவர் எனது ரீச்சர்....
இன்று என்னிடம் உள்ள எல்லாம் அன்று அவர் தந்தது உழைப்பையும், அர்ப்பணிப்பையும், ஆற்றலையும், ஆள உண்மையையும், விசுவாசத்தையும் ஓர் சிற்பியைப்போல் வலிக்க, வலிக்க என்னுள் செதுக்கி விட்டவர்..... அவர்தான்!!!!!!
என் வெற்றியை .. பாராட்டுக்களை... அவரது காலடியில் சமர்ப்பிக்கின்றேன்!!! என் காணிக்கையாய்.... இப்பொழுதில், என் மனதால் .......!!!!!
திருமதி. அபிராமி காண்டீபன் பழைய மாணவி
இராஜரெட்ணம் நடனாலயம்
"கைவரு மகரவீணை கைவழி நயனம் செல் ஐய நுண்ணிடையர் 6

போல் அப்பாவின் பெயரினை அடைமொழியாய் 5 என்னை, ஏனைய பிறரைப்போல் இல்லாது அடையாளம் வரைவித்தவர்
லே,
தான்.
நமையையும்,
தண்ணுமை தழுவித் தாங்க மலக்கண்வழி மனமும் செல்ல
ஆடும் நாடக அரங்கு கண்டார்”
-கம்பன்

Page 24
1, 2, த, ப, அ, ஆ, இ,
பரதக் கலையி பொக்கிஷம்...
& // ht / / / / /
கலைகளிலே சிறப்பு வாய்ந்த 4 ராகம், தாளம் எனும் மூன்றையும் வார்த்தைகளின் முதல் எழுத்தை 'பரதம்'. இணைப்பு என்றாலே கவினுறவேண்டும். இந்த இ நெகிழவேண்டும், உள்ளக்கிட! இசையோடு இழையோடி இருக்க
இந்தக் கடினக்கலையை நுண்ணுறக்கற்று, தான் க நோக்குடன், கடந்த 18 வருடமாக பல பரதநாட்டியக்க பெருமதிப்பிற்குரிய ஆசிரியை திருமதி. ரேணுகாதேவி
- 'தோன்றின் புகழோடு தோன்றுக தோன்றலின் தோன்றாமை நன்ற
என்ற வள்ளுவன் வாக்கிற்கமைய தான் தோன் வழங்குபவர் எமது ஆசிரியை. அவரின் மாணவர் பெருமைகொள்ளவேண்டும். தாம் பயின்ற கலை இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடியவாறு பயிற்றுவ இனங்காண்பது இலகுவான காரியம் அல்ல.
பரத நாட்டியம் பயில்வதற்கு மிக்க உழைப்பும், பெ காலக்கட்டுப்பாடும் அவசியமானதாகும். இவற்றை வந்ததோடு, எமக்கும் அதனைக் கற்றுக்கொடுத்த டென்மார்க்கில் வந்து நானும் ஒரு பரதக்கலை ஆசி ஆசிரியை என்பதை பெருமையுடன் கூறிக்கொள்வதி மட்டுமன்றி சிறந்த பண்பாளராகவும், சிறந்த வழி உதவுகின்ற உள்ளம் கொண்டவர். அவரது பணி பரதக்கலையின் புதிய பரிமாணங்களைக் காணவேண்
ந6
திருமதி. கிறிஸ்ரினா யோகநாயகி அன்ரன் (DENMARK) நடன ஆசிரியை.

- * - * 3 க 30: 38
கலை பரதக்கலையாகும். அதன் மேன்மையே பாவம், ம் தனக்குள் அடக்கிக்கொண்டிருப்பது. இந்த மூன்று எடுத்து 'ம்' என்ற எழுத்தோடு இணைத்தால் வருவது ல இம்மூன்றும் ஒன்றோடு ஒன்று இணைந்து ணைப்பிலே அழகு மிளிரவேண்டும், நேர்த்தி ப்பின் - உணர்ச்சியை
வெளிக்கொணரவேண்டும், வண்டும்.
ற்ற கலையைப் பிறருக்கும் கற்றுத்தரவேண்டும் என்ற கலைஞர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர் எமது | செல்வபுத்திரன் அவர்கள் | அஃது இலார்
றிய துறையின் புகழைப்பேசும் வண்ணம் சிறப்புற என்று சொல்லிக்கொள்வதில் நாம் ஒவ்வொருவரும் யை திரிவுபடாது, சிறந்த முறையில் மாணவர்கள் ப்பதில் எமது ஆசிரியருக்கு நிகரான ஒருவரை
ருமுயற்சியும், பக்தி என்னும் அன்பும், சிரத்தை என்ற க் கலை வாழ்வில் இடையறாது கடைப்பிடித்து அவர் எமது ஆசிரியை. இன்று அந்நிய நாடான ரியராக மிளிர்வதற்கு மூலாதாரமாக இருப்பவர் எமது ல் நான் மகிழ்ச்சியடைகின்றேன். ஓர் ஆசிரியையாக காட்டியாகவும் நின்று எமக்கு பல்வேறு வழிகளில்
மேலும் பல மாணவர்களைச் சென்று, சேர்ந்து, டும் என உளமார வாழ்த்துகின்றேன்.
ன்றி

Page 25
அம்.
இராஜரெட்ணம் நடனாலயத்தின் 18வது ஆசிரியர் திருமதி. ரேணுகாதேவி செல்வபுத்த 'அபிநய சாதனா' மலருக்கு வாழ்த்துச் அடைகின்றேன்.
தமிழ்த்தினப் போட்டிகளில் ஈடுபடத் தொட ஆசிரியைகளுடன் பழக்கம் ஏற்பட்டது. புல் அந்தக் காலங்கள் மிகவும் அற்புதமானவை.
கீழ்ப்பிரிவில் நளாயினி, மத்தியபிரிவில்  ை குழு நடனங்கள் என அவர் வெளிக்கொ வகுப்பறைக்குள் அனுமதிக்காத எனது . என்னிடம் அபிப்பிராயம் கேட்பார். நடனத்த அவர் கேட்ட அபிப்பிராயங்களை செயற்படுத்த
எ61
ஆசிரியர் அவர்களின் ஐதிக்கு நான் நில ஆசிரியை, மாணவி என்ற உறவை விட ந குறிப்பாக இவ்விடத்தில் நான் uncle ஐச் செ என்னிடம் காட்டிய பிரியம் அளப்பரியது.
இந்த சாதனைத் தருணத்தில் எனது மகிழ்வைத் தருகிறது.
செல்வி. மாதுமை சிவசுப்பிரமணியம்
Switzerland. 28-11-2008.
அகலடி காஇல க க ழ கல்.
"மோனத்து இந் உடுக்கையில் பி ஓசையில் பிறந்த இசையால் பிறந் ஆட்டம் பிறந்தது கூத்தில் பிறந்த . நாட்டியம் பிறந்த

தேசி
ஒசதி
ஆண்டு விழாவினை முன்னிட்டு எனது திரன் அவர்கள் தலைமையில் வெளிவரும் : செய்தி வழங்குவதில் பெருமகிழ்ச்சி
ங்கிய பின்னர்தான் எனக்கு நடன, சங்கீத ரித மரியாள் கல்லூரியில் நான் பயின்ற
வஷ்ணவி, மேற்பிரிவில் அபிராமி, இன்னும் உணர்ந்த திறமைகள் ஏராளம். யாரையும் ஆசிரியர் என்னை மட்டும் அனுமதிப்பார். பறை பற்றி எதுவுமே தெரியாத என்னிடம் ந்துவார்.
றையத் தடவைகள் பாடல் எழுதியுள்ளேன். ாம் சிறந்த நண்பர்களாய் இருக்கின்றோம். சால்லியாக வேண்டும். இவர்கள் இருவரும்
ஆசிரியரை வாழ்த்துவது எனக்கு மிகவும்
த முன்னோன்- கூத்தில் பிறந்தது ஓசையின் சூழலே தது இசையின் உயிர்ப்பே தது ஆட்டத்து இயல்பே து கூத்தினது இயல்பே து நாட்டியக் கோப்பே நது நாடக வகையே”
- -கூத்தனூர்ச் சாத்தன்

Page 26
என்
எண்ண்
அ4ை05ார்.
குரு ப்ரம்மா குரு தேவோ குரு ஸாக்ஷ தஸ்மை ஸ்ரீ
கல்!
பு)
{01ாகப்
- கலாச்சாரத்தின் சூடாமணியாக ஒளி வீசுவது நாட் பல நாட்டியக்கலைஞர்கள் தமது வாழ்க்கையை அர் சிறுதுளியாவது எனக்குக் கிடைத்ததில் பெருமக் பெற்றோருக்கும், இறைவனுக்கும், என்னைப் பயிற்றுவி ஆசிரியர்களை பெற்றோரிற்கும், தெய்வத்திற்கும் ஈடா குரு, சிஷ்யை உறவு பரஸ்பரம் இருந்தால்தான் இக் முறைப்படி கற்றுச் சிறந்து விளங்குவோமானால் வா என் எண்ணம்.
எனது ஆரம்பக்கல்வியை திருகோணமலை புனித இருந்தவர் அருட்சகோதரி தெரேசாராணி அவர். கல்விக்கும், கலைக்கும் முதலிடம் கொடுப்பவர். அவ படித்துப் பெரிய பதவி வகிக்கவேண்டும்; தொடர்ந்தும் மாணவியாக இருக்கவேண்டும்' என்பதே. இவை என் கிடைத்துவிட்டது. எமது கல்லூரியின் அதிர்ஷ்டம் கல்லூரிக்கு காலடி எடுத்து வைத்தார். அவர் எனது என அறிவேன். அவரிடம் எனது நடனத்தைத் தெ பிரத்தியேக இராஜரெட்ணம் நடனாலயத்தில் சேர்ந்து
எனது குரு கண்டிப்பானவர், பாசமுள்ளவர், கடின அவரின் மாணவிகளாகிய நாம் தமிழ்த்தினப்போட்டிகள் பல தடவைகள் பெற்று அவருக்கும், பாடசாலை பெருமையாகக் கூறுகின்றேன். ரூபவாஹினி நிகழ்ச் எம்மை பங்கு பெறச்செய்து எமது திறமையை வெ பகலாக எம்மை அழைத்து பயிற்சியளித்து மிகவும் இவரே. இவைகளை என் வாழ்நாளில் மறக்கமுடியாத

இலக்கியம் இலத்தளம்
குரு விஷ்ணு மஹேஸ்வரஹ் காத் பரப் ப்ரஹ்மா
குருவே நம!!!
டியக்கலை. நாட்டியக் கலைக்காக ப்பணித்துள்ளார்கள். இக்கலையின் கிழ்ச்சியடைகின்றேன். இதற்காக என் முதற்கண் பித்த ஆசிரியர்களுக்கும் நான் தலைவணங்குகின்றேன். என அன்பும், மரியாதையும் வைப்பது தான் மரபாகும். க்கலையை வளர்க்கமுடியும். இவ்வாறே இக்கலையை ழ்க்கையில் உன்னத நிலையை அடையலாம் என்பது
தமரியாள் கல்லூரியில் ஆரம்பித்தபோது அதிபராக கள். அக்காலம் பொன்னானது. அதிபர் அவர்கள் பர் எப்போதும் எனக்குக் கூறும் அறிவுரை, 'நன்றாகப் - கலையிலும் சிறந்து விளங்கவேண்டும் ; ஒழுக்கமுள்ள 1 மனதில் ஆழப்பதிந்துவிட்டது. அவ்வாறே எனக்கும் - திருமதி. ரேணுகாதேவி செல்வபுத்திரன் அவர்கள்
சித்தி லக்ஷ்மி அவர்களின் சிறந்த முதல் மாணவி ாடர்ந்தேன். நடனத்தை ஒரு பாடமாகவும், அவரின் ம் கற்றேன்.
உழைப்பையும், கலைநுணுக்கங்களையும் பெற்றவர். ளில் அகில இலங்கை ரீதியாக 1ம், 2ம் இடங்களைப் க்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளோம் என்று =சிகளிலும், தனிநடனம், குழுநடனம் என்பவற்றிலும் பளிக்காட்டியவரும் இவரே. போட்டி என்றாலே இரவு - திறமையாக வெற்றி பெறுவதற்கு முக்கியமானவர்

Page 27
எனது 14 வயதிலே இவரின் கடின உழைப்பாலும் முடித்தேன். 16வது வயதில் நான் மேற்படிப்பைத் படித்துக்கொண்டு பரதம், மோகினியாட்டம், கூச்சுப்புடி ! எனது குரு எனக்குத்தந்த ஊக்கமும், பயிற்சியுமே இலகுவாக இருந்தது . இதன் பெருமை இவரையே சா.
'கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு' மென்மேலும் நடனத்தை தொடரவேண்டும் என்பதே இடங்களில் என் நடன நிகழ்ச்சி நடைபெற்று பலர நினைத்துப் பெருமைப்பட்டேன். நான் தற்போது 5 நடனத்தையும் தொடர்கின்றேன்.
எனது அதிபர், பெற்றோர் கூறிய வார்த்தைகள் என் இவர்களின் ஆசியும், கடவுளின் அனுக்கிரகமும் ! நம்புகின்றேன். எனது மதிப்பிற்குரிய ஆசிரியை அ அடைகின்றேன். அவரது கலைப்பணி நீண்டகாலம் .ெ அவரது கலைச்சேவைக்கு உறுதுணையாக இருக்கு மறந்துவிடலாகாது. அவருக்கும் எனது நன்றிகளைக் க
செல்வி. வைஷ்ணவி ஜெகதீசன் (BAHRAIN) பழைய மாணவி
இராஜரெட்ணம் நடனாலயம்.
N04 《》 “《》”,
நாட்டிய நிகழ்ச்சிக்குத் தாம
பொதுவாக நாட்டியம் ஆரம்பமான பிறகு அன் வந்து அமர்ந்து மற்றவர்களுக்குத் தொந்தரவு ;
ஒருமுறை பிரபலமான நர்த்தகி பாடலில் வர் மீண்டும் மீண்டும் பாடி, அபிநயம் செய்து கொண்
|
அப்போது ஒரு கனவான் வேகமாக வந். விரல்களால் நாசூக்காகச் சுட்டிக் காட்டினார். 1 பிடித்ததை மக்கள் ரசித்தனர்.
% பின் ஒரு குள்ளமானவர் முதல் வரிசையில் வந் வரியில் அழுத்தம் வேறு வார்த்தையில் இருந்தது
அழ குள்ள' துரை இவர் யாரடி? என்று பாடின வந்தபோது அவர் அபிநயம் பிடித்த வரிகள் என்
அழகுள்ள துரை இவர் ஆறடி'... அன்று கை
(அந்தப் பிரபலமான நர்த்தகி டி.எஸ். பாலசரஸ்
உwdy v 4» * 4» * *8* * Wடு * பஞ்., 4» * 40+ K் - ச» ,

5, எனது முயற்சியினாலும் அரங்கேற்றம் செய்து
தொடர் வெளிநாடு செல்லவேண்டி ஏற்பட்டது. போன்ற பல்வேறு நடனங்களைப் பயின்று வந்தேன். மற்ற நடனங்களை நான் விரைவில் கற்பதற்கு ரும்.
என்பது ஆன்றோர் வாக்கு. இதற்கிணங்க நான் எனது ஆவல். தற்போது Bahrain, U.S.A போன்ற ாலும் பாராட்டப்பட்டபோது நான் எனது குருவை Sahrain நாட்டில் உயர்பதவியில் இருக்கின்றேன்.
i எண்ண அலைகளில் வந்துகொண்டே இருக்கும். இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று வர்கள் பெருவிழா எடுப்பது கண்டு பேரானந்தம் தாடர இறைவனை வேண்டுகின்றேன். இதேவேளை நம் திரு. செல்வபுத்திரன் அவர்களையும் நாம் பறிக்கொள்கின்றேன்.
சக எந்த, க த்த * த த * த ந்த * ந்த * த க த்தா
தமாக வந்தால் .....
தக்காண சிலர் தாமதமாக வருவர். முன்வரிசையில் தருவர்.
நம் 'அழகுள்ள துரை இவர் யாரடி?' என்ற வரியை படிருந்தார்.
து முன்வரிசையில் அமர்ந்தார். வந்தவரைத் தன் அழகுள்ள' துரை இவர் யாரடி? என்று அவர் அபிநயம்
4 ) த , சி 93 * * * * * * 8. ) *. 95 ஆக ஏத, *. த்து)
-து அமர்ந்தார். அப்போது அவர் சுட்டிக்காட்டிப் பாடிய
சார் நர்த்தகி. சற்று நேரம் கழித்து உயரமான ஒருவர்
ன தெரியுமா?
தட்டலுக்குப் பஞ்சமே இல்லை.
வதி என்று கூறப்படுகின்றது.)
= தன் * 60 * 4 *. சன் * * * * Wd * * * * * 1)

Page 28
SSttSSள்
இராஜரெட்ன
அல்கிக்கல்கல்கன்க்கத்தக்கவைக்கதிக கலககக கட்டி
BAT)
BATC
$க்கைக்3கிக்கைகள்

తెలంఉపాటలు
6 ఆL6044ue
సినవAMMAMMMMMMMMMMMMMMMMMMMuwa
TH - 01
తిరుపతి తిరుపతికసితీసిన జీఎంజీఎసతిపతిపుతీతీతీతీరం
H - 02
మనతనడకన నడపటం

Page 29
Sக்க்க்க்ல்ஸ்க்கிலீக்ஸ்க்க
இராஜரெட்ண
இக்கல்கல்கல்கல் தாக்கத்தைக்கேக்கைகைகள்ல்க்க்கதைகேடி
BATCH
BATCH
இக்கலக்க லக்கலக்கக்

ఎఫణితి ఉం!
2 நடனாலயம்
| - 03
ਲੈਨਿ ਜਨਿਹਿਤ ਹਰੀਲੀ ਦੀ
- 04
ਜੋ ਉਸਕੀ ਓਰੋਉਲਾਦ ਰੋਕ

Page 30
ਉਚ ੬੪ ਦੋ ਦੋ ਉਭੋ
இராஜரெட்ன
ਬੰਬੰਭ ਲੱਭੋਲੀਭੋਜ ਭੰਭੋਵੇ ਵੈਲ ਦਿਉਲ
BATC
BATC
ਮੰਡਉਟੀ ਉਡਾਈ

ਐਰੀਜਲੰਬੋ ਚੋਰੋ ਲੀਰੋ ਲੀਰ ਕੋਰ ਜੋ ਲੋਕ ਉਸ ਲਓ ਓਲਓ
ఉన్న
ம் நடனசிலயம்
Seetbe
TH - 04
G0 - H;

Page 31
為命然認為能為徐之為然。
இராஜரெட்ண
BATCH
,然定停,等於零,以中使的體來完守,來自於他邊疆生物體以德以第
SENIOR S
識》三部基多,為

ఇంటింటికి పంపలేం
6 நடனாலயம்
సహాయం
సాలీ టికిటికీ
+-05
TUDENTS
అవకత

Page 32
இராஜரெட்ணம் நடனாலயத்தை நோக்கிooo
'ஐவாய் வழி யோ
மெய் விழியோ டி மெய்குழலா ராடி(
ஈழமணித்திருநாட்டின் கிழக்குக் கரையில் 'கோய அமர்ந்த' எனப் புகழப்படுகின்ற தனிப்பெருஞ் சிறப்பும் விளைநிலமும் ஒருங்கேயமைந்த எழில்மிகு திருகோல் 'கண்கள் பேசும் கலை' என்று சிறப்பிக்கப்படுகின்ற ப வித்திட்டு இன்று அது மாபெரும் விருட்சமாக வ வெற்றிப் பிரவாகத்தில் வீறுநடை போட்டுச் செல்கின்
நாட்டிய நெறியாக்கம் என்பது நாட்டியக் கலையு ஆக்கத்திறனாகும். இதனை நடராஜப்பெருமானின் ஆடற்கலைஞர்கள் யாவரும் சிறந்த நாட்டிய நெர யாவரும் சிறந்த நடனக்கலைஞர்களாகவோ மிள இராஜரெட்ணம் நடனாலயத்தின் குருவான திருமதி. அம்சங்களிலும் சளைத்தவரல்ல என்பது அனைவரும்
மற்றைய கலைகள் போலல்லாது பரதம் சிவனி சிவனின் பாதங்களை நாம் சரணடைவதற்கு பரதம் இல்லை. இத்தகைய தெய்வீகச் சிறப்புமிக்க அரு ஊற்றெடுக்க உதித்த திரு. திருமதி. இராஜரெட்ணம் ரேணுகாதேவி செல்வபுத்திரன் அவர்கள்.
6)கலாIII
இவர் சிறுவயது முதலே பரதக்கலையில் மிகுந்த இவரின் பாதங்கள் 5 வயது முதற் கொண்டே பரதக்கலையை தமது குருவான அமரர் திரு. கைலாப் ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களிடமும் முறைப்படி பயின்றா திருமதி. லக்ஷ்மி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களிடமும் ப நுணுக்கமான அசைவுகளையும், முறையான நிரு பரதக்கலையின் மேல் கொண்ட பற்றுதலும், ஆ நாட்டியக்கலைக்கான பட்டப்படிப்பினை யாழ்ப்பாணம் - மேற்கொண்டார். அங்கு தமது குரு திருமதி. நெறியாக்கத்தின் சிறப்பம்சமான பாட்டுடன் நட்டு பயிற்சியையும் பெற்றுக்கொண்டார். அப்போது திரு வாய்ப்புக்கிடைத்தது. தொடர்ந்து நடனம் மீது கெ நடனப்பயிற்சியை திருமதி. சாந்தினி சிவனேசன் அவ

நிமு ணர்வதை
சைத்து நயமுடன் நி மாநடனம்'
சிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை க்கொண்ட புண்ணிய பதியினில் நீர்வளமும், பயன்தரு ணமலை நகரின் மத்தியிலே கடந்த 18 வருடங்களாக ரதக்கலையை மாணவர்களின் உள்ளத்தில் விதையாக எர்ந்து பெருமிதத்துடனும், கம்பீரத்துடனும் நிமிர்ந்து றது 'இராஜரெட்ணம் நடனாலயம்'.
லகிலே இடம்பெறும் ஒரு தனித்துவமான, சிறப்பான - அருட்கொடை என்றே கூறவேண்டும். சிறந்த தியாளர்களாகவோ, அன்றிச் சிறந்த நெறியாளர்கள் மர்வார்கள் என எதிர்பார்க்க முடியாது. எனினும் - ரேணுகாதேவி செல்வபுத்திரன் அவர்கள் இவ்விரு
அறிந்தவொன்றே.
560)
ர் பாதங்களிலிருந்தே தோற்றம் பெற்றது. அதனால் ம் ஒரு தவமே என்று கூறுவதில் எவ்வித ஐயமும் நங்கலையாம் பரதக்கலை இத்திருமலை மண்ணிலே தம்பதிகளின் கடைசி மகளாக அவதரித்தார் திருமதி.
ஆர்வமும், ஈடுபாடும் கொண்டவராக விளங்கினார். தாளஜதி போடத் தொடங்கியது. தனது ஆரம்ப பிள்ளை அவர்களிடமும், பின்னர் திருமதி. சாரதாதேவி ர். மேலும் இக்கலையினைத் தமது ஆத்மகுருவான பின்றார். அப்போதுதான் பரதக்கலையில் காணப்பட்ட த்த அம்சங்களையும் உணரமுடிந்தது. இதனால் ர்வமும் மேலும் அதிகரித்தது. தொடர்ந்து தனது இராமநாதன் நுண்கலைப்பிரிவில் நான்கு வருடங்கள் லீலாம்பிகை செல்வராஜா அவர்களிடம் நாட்டிய வாங்கம் செய்யும் தனித்துவமான கலைத்திறன் நமதி. பத்மரஞ்சினி அவர்களிடம் நடனம் பயிலும் ாண்ட ஆர்வமேலீட்டால் மேலதிகமான பிரத்தியேக கேளிடமும் பெற்றுக்கொண்டார். அக்காலப்பகுதியில்

Page 33
அவரது ஆத்ம குருவான திரு. வி. சிவசாமி அவர்கள் பெற்றார். அப்போது, திரு. வி. சிவசாமி அவர்கள் பரதக்கலையில் சிறப்புற்று விளங்க வழிவகுத்தது. இவ்வ ஆர்வமும், பக்தியும் தொடர்ந்தும் இத்துறையிலே கோ பயில வாய்ப்புக் கிடைத்தது. இக்காலத்தில் அமரர் திரு அவர்களைத் தமது குருவாகக் கொண்டு தனி ஒரு மா புதிய படைப்புக்களின் உருவாக்கங்கள், அமைப்புக்கள் பெற்றார்.
இத்துடன் நின்றுவிடாது, மேலும் தொடர்ச்சியாக த பொருட்டு தேசியகல்வி நிறுவகத்தினால் பட்டப்படிப் தேர்ச்சி பெற்றார். இதுவரைகாலமும் தனது பெற்றோரி சகோதரிகளின் அளவில்லா ஒத்துழைப்புடனும் தமது கணவரான திரு. செல்வபுத்திரன் அவர்களின் நிறைவாக சென்று குருவாகிய சென்னை அடையாறு இ.க. லட். திருமதி. ராதிகா சுராஜித் அவர்களிடம் மேலதிகப் பயிற்
இவ்வாறு பரதக்கலைக்காக தன்னை முற்றிலும் அர்ப் 1985 ஆம் ஆண்டு நாவலப்பிட்டி கதிரேசன் குமார மகா அதிமேத கலைத்திறனினால் அதிபர், ஆசிரியர்கள், பாராட்டிற்குரியவரானார். அக்காலத்தில் மாண்புமிகு அ அவர்களால் 'நாட்டிய வித்தகி' எனப் பாராட்டப்பட்டு கொ ஆசிரியப்பணியினை திசென்மேரிஸ் கல்லூரியில் தொடர மண்ணில் பரதம் தழைக்க தன்னாலான ஒரு சிறுசேல அர்ப்பணித்து பெற்றோரின் ஆசியுடனும், தமது குருமாரின் சகோதர சகோதரிகளின் ஊக்கத்துடனும் ஆரம்பிக்கப்பட்ட
'அருமை உடைத்தென்று பெருமை முயற்சி தரும்'
என்பது பொய்யாமொழிப் புலவன் வள்ளுவன் வாக்கா முன்னால் வெற்றி காணவேண்டும் என்ற நம்பிக்கையி எமக்குப் பெருமையளிப்பதாகும். அந்த வகையில் 1991 தனது முதல் மாணவியாகக் கொண்டு திருமதி. ரேணுக முயற்சியோடும், ஆயிரமாயிரம் கனவுகளோடும் தனது நடனாலயம் தோற்றம் பெற்றது. அன்று ஒரு மாணவியு நூற்றுக்கணக்கான நடனமணிகளை உருவாக்கியதோ பரதத்திற்கு புத்துயிர் ஊட்டிக்கொண்டிருக்கின்றார்கள் எ.
அன்று
மா"
குருவின் தனித்திறமையிலும், ஆழ்ந்த கலையுணர்வி இயங்கி வந்த இராஜரெட்ணம் நடனாலயம் 1994ஆம் மாணவர்களின் மத்தியில் புதையுண்டு கிடந்த ஆக்கத் சுயசிந்தனையையும், ஆக்கத்திறனையும் அடிப்ப ை கோணேசப்பெருமானின் அருட்கடாட்சம் பெற்ற இப்பு எவ்வாறான சமய சார்ந்த வைபவமோ, கலைநிகழ்க நடனாலயத்திலிருந்து ஒரு மாணவியாவது பங்குபற்றிய திருக்கோணேஸ்வர ஆலயத்தின் சிவராத்திரி நி ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம், ஸ்ரீவிசாலாட்சி சமேத
தங்கவிநாயகர் ஆலயம், தொடுவாய் பிள்ளையா ஸ்ரீகிருஷ்ணபகவான் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆ மாணவிகள் தமது தனித்திறமையை வெளிப்படுத்தி பெருமை சேர்த்துள்ளார்கள். அந்தவகையில் இந்த ! செல்வபுத்திரன் அவர்கள் மனநிறைவு எய்துகின்றார்.

ரிடம் சமஸ்கிருதம் கற்று அதிலும் பாண்டித்தியம்
வழங்கிய ஆக்கமும் ஊக்கமும் மென்மேலும் பாறு நடனக்கலையில் அவர் கொண்ட அளவில்லா ப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ந. சாகித்திய சிரோன்மணி பிரம்மஸ்ரீ வீரமணிஐயர் ரணவியாக இரு வருடங்கள் நாட்டிய நாடகங்கள், போன்ற பல்வேறு விடயங்களில் சிறப்புத் தேர்ச்சி
எனது தொழில் தகைமையை விருத்தி செய்யும் பின் டிப்ளோமாவையும் மேற்கொண்டு அதிலும் ன் முழு ஆதரவுடனும் உடன் பிறந்த சகோதர நாட்டியப்பயணத்தைத் தொடர்ந்த அவர், தனது ன ஒத்துழைப்புடன் சிறப்புப் பயிற்சிக்காக இந்தியா சுமணன் அவர்களிடம் நட்டுவாங்கப்பயிற்சியையும், சியையும் பெற்றார்.
பணித்தவராகத் தனது முதல் ஆசிரியப்பணியினை வித்தியாலயத்தில் ஆரம்பித்தார். அங்கு அவரின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சிறப்புப் மைச்சராகக் கடமை புரிந்த திரு. தொண்டமான் ளரவிக்கப்பட்டார். பின்னர் 1991 ஆம் ஆண்டு தனது வாய்ப்புக் கிடைத்தது. அப்போதுதான் இத்திருமலை வையைச் செய்யும் பொருட்டுத் தன்னை முற்றாக வாழ்த்துடனும், கணவரின் நிறைவான ஆதரவுடனும், துதான் 'இராஜரெட்ணம் நடனாலயம்'. 1 அசைவிமை வேண்டும்
தம். நாம் ஒரு செயலை வெற்றியுடன் செய்வதற்கு கில் செயற்படவேண்டும். இந்த அரிய முயற்சியே ஆம் ஆண்டு செல்வி. நளாயினி பாலச்சந்திரனைத் காதேவி செல்வபுத்திரன் அவர்களால் அரும்பெரும் - பாசமிகு தந்தையின் பெயரால் இராஜரெட்ணம் டன் ஆரம்பிக்கப்பட்ட இந்நடனாலயம், இன்று பல நீ மட்டுமல்லாமல் அவர்கள் வெளிநாடுகளிலும்
ன்று கூறுவதில் நான் பெருமிதம் அடைகின்றேன்.
ன் வெளிப்பாட்டிலும், கற்பனாசக்தியிலும் மட்டுமே 5 ஆண்டு முதல் ஒரு புதிய திருப்புமுனையாக திறனை வெளிக்கொணரும் வகையில் அவர்களின் Dடயாகக் கொண்டு இயங்கி வருகின்றது. புண்ணிய பூமியிலே அன்றிலிருந்து இன்றுவரை ச்சிகளோ இடம்பெறினும் அதில் இராஜரெட்ணம் இருப்பார் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. கழ்வுகளிலும், ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயம், - விஸ்வநாத சுவாமி (சிவன்) ஆலயம், சமாது
ர் ஆலயம், - சத்தியபாமா ருக்மணி சமேத லய திருவிழா நடன நிகழ்வுகளிலும் நடனாலய குருவுக்கும், இராஜரெட்ணம் நடனாலயத்திற்கும் காட்டிய சேவையினூடாக திருமதி. ரேணுகாதேவி

Page 34
வருடம்தோறும் வட இலங்கை சங்கீத சபையால் தோற்றி அதிலும் முதல்தர சித்தி பெற்று இந்நடனால் தோறும் கல்வி உயர்கல்வி அமைச்சினால் நடாத்த குழுநடனம் போன்ற நடன நிகழ்வுகளிலும் நடனால நாட்டியத்திறமையை மிகச்சிறந்த முறையில் வெளி இவர்களின் இவ்வாறான நாட்டியத்திறமையே எடுத்துக்காட்டாகும்.
இத்துடன் நின்றுவிடாது குருவின் அரிய முயற்சியின பங்களிப்பினாலும் நடனாலய மாணவிகளின் நாட்டியத் தொலைக்காட்சி நிறுவனத்தின் பல்வேறு நடன நிகம் சிறப்பான தனி இடத்தைத் தக்கவைத்த பெருமை இர
இராஜரெட்ணம் நடனாலய மாணவிகள் நாட்டிய முறைப்படி பயின்று தமது நாட்டிய அரங்கேற்றத் அரங்கேற்றியுள்ளனர். இதன்போது குருவின் அயர பெற்றோரின் பூரண ஒத்துழைப்பும் வெளிப்பட்டு நின்ற அத்துடன் இராஜரெட்ணம் நடனாலயம் பல நடன ஆசி இந்தியா, லண்டன், கனடா, டென்மார்க், ஜேர்மன் வித்திட்டுள்ளது என்று கூறிக்கொள்வதில் பெருமகிழ்ச்
இத்தகைய தனிச்சிறப்பும், அளவிலாப் பெருமை நடைபோட்டுக்கொண்டிருக்கும் இராஜரெட்ணம் நட வகையில் குருவும், நடனாலய மாணவியும் தமிழ்பெ பாராட்டப்பட்டு சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்ட அவர்களின் சிறப்பான கலைத்திறனுக்காக 'ஜெயாஞ்
'பரதம் என்பது வெறுமனே ஒரு கலைக்கூத்து அ மத்தியில் உருவாகவேண்டும்' என்பதை தன் வ மனப்பாங்குடன் சில மாணவர்களுக்கு பரதக் கலை பரதக்கலையை ஓர் தெய்வீகக் கலையாகப் போற்றி, . செல்வபுத்திரன் அவர்களுக்கும், அவருக்கு எப்போதும் திரு. செல்வபுத்திரன் அவர்களுக்கும், அவரது தா ஆதரவு வழங்கி வரும் பெற்றோருக்கும், மற்றோருக்
இனியும் எதிர்வரும் தசாப்தங்களிலே இராஜரெட் சேவையையும் தொடர்ந்து நல்க எல்லாம்வல்ல மாத பூரண ஆசிவேண்டி நிற்கும் இவ்வேளையிலே, இரா. அனைவரும் தோளோடு தோள் நின்று சகல வழிக அனைவரையும் வேண்டி விடைபெறுகின்றேன்.
'தாண்டவ லாசியம் தாண்டுவர் சம்கார தொண்டுசெய் துள். வேண்டுவர் ஒண் ெ
ந ெ
Deshakeerthi Lion Dr.S. Sriganeshalingam Justice of the Peace (Whole Island) Grama Niladhari Trincomalee.

நடாத்தப்படும் பரீட்சைகளில் நடனாலய மாணவிகள் மயத்திற்குப் பெருமை சேர்த்துத் தருகின்றனர். வருடம் ப்படும் தமிழ்மொழித்தினப் போட்டிகளில் தனிநடனம், -யத்தில் பயிலும் மாணவிகள் பங்கு கொண்டு தமது ப்படுத்தி சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். இராஜரெட்ணம் நடனாலயத்திற்கு ஓர் சிறந்த
சாலும், மாணவர்கள் பெற்றோர்களின் தொடர்ச்சியான கதிறமைக்கு களம் அமைக்கும் வகையில் ரூபவாஹினி ழ்வுகளை அரங்கேற்றி நாட்டியக்கலை உலகிலே ஓர் ராஜரெட்ணம் நடனாலயத்தையே சாரும்.
மத்தின் சகல அங்கங்களையும்,
உருப்படிகளையும் ந்தினை வெற்றிகரமாகவும், சிறப்பான முறையிலும் ாத உழைப்பும், மாணவியரின் சிறந்த பயிற்சியும், - தன்மையினை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. சிரியர்களை உருவாக்கி எமது நாட்டில் மட்டுமல்லாமல் னி உள்ளிட்ட பல நாடுகளிலும் பரதம் தழைக்க =சி அடைகின்றேன்.
யும் கொண்டதாக நின்று திருமலையிலே வெற்றி னாலயத்தின் நாட்டியத்திறமைக்கு சான்று பகிரும் மாழித்தின விழாவினையொட்டி ஆளுனர் அவர்களால் னர். அத்துடன் திருமதி. ரேணுகாதேவி செல்வபுத்திரன் சலி நாட்டியவிருது' வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
அல்ல. பரதம் பற்றிய ஓர் விசாலமான பார்வை எம் எர்த்தைகளால் கூறுவதுடன் நின்றுவிடாது, சேவை மயை இலவசமாகக் கற்பித்தும் மாணவர் மத்தியிலே அதனை சிறப்பாக வளர்த்திட்ட திருமதி. ரேணுகாதேவி ம் முழு ஒத்துழைப்பை நல்கி வரும் அவர் கணவரான ப், சகோதர, சகோதரிகளுக்கும், மேலும் சிறப்பாக கும் என்றும் இனிய வாழ்த்துக்கள்.
ணம் நடனாலயம் கடலளவு பணியையும், ஒப்பற்ற வமையம்பாள் சமேத திருக்கோணேஸ்வரப்பெருமானின் ஜரெட்ணம் நடனாலயம் மென்மேலும் வளர தாங்கள் களிலும் ஒத்துழைப்புத் தரவேண்டும் என்று உங்கள்
தக்கபடி கற்றோர்கள் சாகரத்தை - ஆண்டவன் ளமதில் தொம்தத்தோம் நர்த்தமிட பாருளாவர்'
ன்றி

Page 35
- ஒரு வரலாம்
பரத நாட்டியத்திற்கான இசை உருப்படிகளில் பதரு இசைக்குரியது. பரத நாட்டியத்திற்கு பண்ணிசையும், க எனினும் கர்நாடக இசையிலேதான் அதன் சிறப்பான பரதநாட்டிய நிகழ்ச்சி நிரலிலே பதம் ஒரு முக்கிய கு வரலாறு, இதை இயற்றியுள்ள வாக்கேயகாரர்கள், இத் ஆடற்கலைஞர் பற்றி அறிந்திருப்பது பயனுடையதாகும்.
பி
பாபs)
60
- பதம் எனும் சொல் வார்த்தை, பாதம் (கால்) எனப் மரபிலே இசை உருப்படி, சாகித்தியம், பாட்டு எ உணர்ச்சியின் பல நிலைகளைக் குறிப்பாகச் சிருங்கார
அபிநயித்துக்காட்டுவதற்கான ஒரு சிறந்த உருப்படி ! சிருங்கார (காதல் பற்றிய) ரசமே சிறந்தது எனக் கருதப் பாவனையிலே உலகியல் ரீதியிலே காதலன் காது (தலைவன்), ஆன்மா (தலைவி) ஆகியோருக்கிடை உணர்வுகளையும், சுவைகளையும் பதம் புலப்படுத்தும். நாயகி பிரிந்திருக்கும் போது ஏற்படுவது), சம்போக சி ஏற்படுவது) என இரு வகைப்படும். இவற்றுள்ளே முல் குறிப்பாகக் காதல் உணர்வு பூர்வமான பாடல்கள் என் மேகதூதத்தினாலும் புலப்படுகின்றது. இந்நூலிலே தன் யக்ஷன் அவளிடம் தூது செல்லுமாறு மழை முகிலை ( நாயகி பிரிவாற்றாமையினால் தன்னுடைய பெயரை முத்து வாசித்துக் கொண்டிருப்பாள் எனக் குறிப்பிட்டுள்ளான். எ சாஸ்திரம் பற்றிய பெரிய நூலான சங்கீத ரத்னாகரத்த நூற்றாண்டு) நூல், பிரபந்தம் என்பது ஸ்வர, பிருத, பத, கொண்டதாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். இங்கு பதம் என எனப் பொருள் கொள்ளப்படும். பல்லவி எனும் சொல் மூன்று எழுத்துக்களினின்றும் வந்ததெனக் கூறப்படும். 8
சதுர் தண்டீ பிரகாசிகாவின் ஆசிரியரான வேங். அங்கங்களில் ஒன்றான பதம் என்பது 'தலைவனுடைய சாகித்தியத்தின் வரியாகும்' எனக் கூறியுள்ளார். ஏதாவ குறிக்கவே பதம் எனும் சொல் கி.பி 17ம் நூற்றால கருதப்படுகின்றது. கி.பி 17ம் நூற்றாண்டின் முற்பகு இணைக்கப்பட்டதாக கருதப்படுகின்றது. தஞ்சாவு விஜயராகவநாயக்கர் தமது ரகுநாதாப்யுதயம் எனும் ய ரசத்தை புலப்படுத்தும் இசை உருப்படியாகக் குறி நாட்டிய இசை சார்ந்தும், மதுர பக்தியின் பல்வே உருப்படியாகக் கருதப்படுகின்றது. இது பல்லவி , அனுபல்

மறு நோக்கு
மும் ஒன்றாகும். இந்த வகை உருப்படி கர்நாடக கர்நாடக இசையுமே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
மலர்ச்சி பிற்காலத்தில் ஏற்பட்டுள்ளது எனலாம். இடத்தினை வகிக்கின்றது. எனவே இவ்வுருப்படியின் நனைப் பயன்படுத்தி பரதநாட்டியத்திலே புகழ்பெற்ற
பல பொருட்படினும் கர்நாடக இசை, பரதநாட்டிய னும் சிறப்புப் பொருளிலே நிலவி வந்துள்ளது. (காதல்) நிலைகளைச் சித்தரித்து அவற்றை நன்கு இதுவாகும். ரசங்கள் ஒன்பதாயினும் அவற்றுள்ளே ப்படுகின்றது. நாயகன் நாயகி (தலைவன் - தலைவி) தலிக்கிடையிலும், ஆன்மீக ரீதியிலே இறைவன் யிலும் முறையே ஏற்படும் சிற்றின்ப, பேரின்ப சிருங்கார ரசம் விப்ரலம்ப சிருங்காரம் ( நாயகன், -ருங்காரம் (நாயகன், நாயகி சேர்ந்திருக்கும் போது ன்னனையதே சிறந்ததாகக் கருதப்படுகின்றது. பதம் பது காளிதாசரின் (கி.பி 4 - 5ம் நூற்றாண்டுகள்) அடைய நாயகியைப் பிரிந்து மனவேதனையுற்ற ஒரு (மேகத்தினை) நோக்கிக் கூறும் போது, தன்னுடைய கதிரையாகக் கொண்ட புதிய பதத்தினை வீணையில் னவே இது பழமையான பாடல் வகையாகும். சங்கீத கில் அதன் ஆசிரியரான சாரங்கதேவர் ( கி.பி 13ம் . தேனகா, பாடம், தாளம் என்னும் ஆறு அங்கங்கள் ன்பதற்கு சொற்களின் வெளிப்படுத்தப்படுகின்ற ஒன்று பதம், லயம், விந்யாசம் எனும் மூன்று சொற்களும் இங்கும் இதே பொருளில் பதம் வந்துள்ளது.
கடம்கி (கி.பி 17ம் நூற்றாண்டு) பிரபந்தத்தின் - வீரப்பண்புகளையும், சாதனைகளையும் விபரிக்கும் இது ஒரு ரச பாவத்தை விளக்கும் சாகித்தியத்தைக் ன்டின் ஆரம்பம் வரை பயன்படுத்தப்பட்டது எனக் ததியிலேதான் இது சிருங்கார ரசத்துடன் நன்கு ரிலிருந்து ஆட்சி செய்த நாயக்க அரசரான பக்ஷகானத்திலே பதம் எனும் சொல்லை சிருங்கார ப்பிட்டுள்ளார். இக்கால இசை வழக்கிலே பதம் மறு பண்புக் கூறுகளைக் கையாளுவதுமான ஓர் "லவி, சரணம் ஆகிய பகுதிகளைக் கொண்டிருக்கும்.

Page 36
மேற்குறிப்பிட்டவர்களின் காலத்திற்கு முன்பு கி.பி 1 புலவர் இலக்கியத்திலே பதம் பற்றிச் சுமார் 8 நூற்றாண்டில் வாழ்ந்த அன்னமாச்சாரியார் தெலுங் (வெண்ணிலா) பதம் , சிலக (கிளி) பதம் எனப் பல
இவர் சங்கீத லக்ஷணம் எனும் தமது நுாலில் பயன்படுத்தியுள்ளார். தாளப்பாக்கம் வாக்கேயகாரர்க பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். இக்காலப் பதங்களில் தாளப்பாக்கம் வாக்கேயகாரர்கள் வைணவ ச கவிஞர்களும், வேறு சிலரும் சைவசமயப் பதங்க பதங்களை இயற்றியுள்ளார். அத்துடன் தமது பதங் அவற்றை ஜனரஞ்சகமாக்கியுள்ளார். அவருடைய சிறப்பாகப் பாராட்டப்படுகின்றார். மேலும் பலர் ப ஞராகவும் இவர் விளங்கியுள்ளார். குறிப்பாக கி.பி ஷேத்திரக்ஞரின் பதங்களுக்கு இவரின் பதங்கள் மு
இன்று கிடைத்துள்ள சான்றுகளின் படி நாயக அன்னமாச்சாரியாருடைய 'சிருங்கார சங்கீர்த்தன சிறப்பான பதமாகக் கொள்ளப்படுகின்றது.
சிறந்த பதங்களை இயற்றிய ஷேத்திரக்ஞர், கர்நா (கி.பி 15ம் - 16ம் நூற்றாண்டு), அவருக்குச் சற்று 15ம் - 16ம் நுாற்றாண்டு) ஆகியோருக்குப் பிற்பட்ட பொதுவாகக் கொள்ளப்படுகின்றது. கர்நாடக இசை போன்று ஷேத்திரக்ஞரும் ஒரு பெரிய வாக்கே உருப்படியிலேயே இவர் மிகக் கூடுதலான கவனம் செய்துள்ளார். பதங்களை இயற்றியோரில் இவர் இவருடைய 'மேருவ' பதத்திலேயே (இவரின் மிகச் கூறப்படுகின்றது. இவர் ஏறக்குறைய 50 இயற்றியிருந்தாலும், அவற்றில் 382 பதங்களே இல ஓரளவாவது இசையமைக்கப்பட்டுள்ளதாக அறியப்படு தேசத்தைச் சேர்ந்த முவ்வபுரியில் பிறந்தவர் என தெய்வம். இவரின் பல பாடல்களில் 'முவ்வ கோப இன்றும் கர்நாடக இசை, பரத நாட்டிய | பரதநாட்டியத்திற்கான சிருங்கார ரசத்தின் பல்வேறு பொருத்தமானவை. இவை தெலுங்கு மொழியிலுள்ள பாடப்படுவன. எனவே நடனத்திற்கான அபிநயங்களை இவரின் சிறந்த பதங்கள் சிலவற்றிற்கு எடுத்துக் தெலியது (சாவேரி), 'ஏமந்துனம்ம' (கேதாரகௌளை
குறிப்பிடலாம்.
தஞ்சாவூர் நாயக்க மன்னர் ஆட்சிக்காலத்திலே தஞ்சாவூரிலிருந்த அரண்மனையிலே ரூபாவதி, லே சிறப்பாக ஆடி வந்தனர். மதுரை நாயக்க மன்ன அவ்வரண்மனையை அணி செய்தவர்களில் ஒருவரான ஒரு பிரபல பத கர்த்தா. குறிஞ்சி ராகத்தில் அமைந் போன்ற பதங்களும் இவருடையதே. முவ்வ நல்லு சிருங்கார பதங்கள் பல இயற்றியுள்ளார்.

3ம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்குரி சோமநாத எனும் இருபது பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். கி.பி 15ம் த மொழியிலே தும்மேத (வண்டு ) பதம், வெண்ணெல பதங்களைக் இயற்றியுள்ளார்.
பதம் எனும் சொல்லைப் பாட்டு எனும் கருத்திலே களும் (இவர்களும் தெலுங்கு தேசத்தவர்கள்) பதங்கள் பல்லவி மட்டுமே காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. ஐயப்பதங்களை இயற்றியுள்ளனர். சமகாலமிதுபர்த்தி களை ஆக்கியுள்ளனர். அன்னமாச்சாரியார் சிருங்காரப் களிலே பேச்சு வழக்கிலுள்ள சொற்களையும் சேர்த்து மகத்தான பணிகளுக்காக 'பதகவிதாபிதாமஹ' எனச் தங்களை இயற்றுவதற்கான முன் உதாரணக் கலை - 7 17ம் நூற்றாண்டிலே வாழ்ந்த பிரபல பத வித்தகர்
ன்மாதிரியாக விளங்கின.
- - நாயகி பாவத்தை அடிப்படையாகக் கொண்டு Dலு' எனத் தொடங்கும் பதமே காலத்தால் முந்திய
T
6)
பாராக
டக இசையின் பிதாமகனெனக் கருதப்படும் புரந்தரதாசர்
முற்பட்ட சமகாலத்தவரான அன்னமாச்சாரியார் (கி.பி வர் எனவும் சுமார் கி.பி 1600-1680 வாழ்ந்தவர் எனவும் ச வரலாற்றிலே புரந்தரதாசர் தியாகராஜ சுவாமிகள் கயகாரராக விளங்கியவர். குறிப்பாக பதம் எனும் செலுத்திக் கர்நாடக இசைக்குப் பெரிய பங்களிப்புச் நிகரற்றவர் என பொதுவாகக் கொள்ளப்படுகின்றது. - சிறந்த பதம்) இவர் 4200 பதங்கள் இயற்றியதாகக்
ஆண்டுகளாகப் பெருந்தொகையான பதங்களை எறு கிடைத்துள்ளன. அவற்றுள்ளும் 128 பதங்களுக்கு டுகின்றது. இப்பேர்ப்பட்ட பெரிய வாக்கேயகாரர் ஆந்திர க் கருதப்படுகின்றது. முவ்வகோபால இவரின் இஷ்ட பால' முத்திரையாக வந்துள்ளது. இவரின் பதங்கள் பல நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன. று அம்சங்களையும் புலப்படுத்துவதற்கு இவை மிகப் என. இவரின் பதங்கள் விளம்பகால (மந்தகதி) த்திலே ள நன்கு புலப்படுத்துவதற்கு மிகப் பொருத்தமானவை. காட்டுகளாக 'நின்னு ஜூட்' (புன்னகவராளி), 'எமோ ள), 'எவ்வதே' (சங்கராபரணம்) போன்றவற்றினைக்
ப6
கம்
ல பல வகையான பதங்கள் பயன்படுத்தப்பட்டன. எகநாயகி எனும் சிறந்த நடனமணிகள் பதங்களுக்குச் எர்களின் அரண்மனையிலும் பதங்கள் இடம்பெற்றன. ன கனம் சீனய்யா என்றழைக்கப்பட்ட வங்காள சீனய்யா ததும், ஜனரஞ்சகமானதுமான 'சிவ தீக்ஷா பருரலநுர...” ஊர் சபாபதி ஐயரும் ஒரு பிரபல பதகர்த்தா. இவர்

Page 37
தமிழிலும் பல பதங்கள் இயற்றப்பட்டு வந்துள்ளன முத்துத் தாண்டவர் குறிப்பிடற்பாலர். மாரிமுத்தாப்பி ராகத்தில் அமைந்த 'எத்தைகண்டு' எனத் தொடங்கும் தமிழிலே பதங்கள் இயற்றியோரிலே மேலும் இருவ அழைக்கப்படும் பிக்ஷாண்டார் கோவில் சுப்பராமஐய சுப்பராமஐயரின் பதங்களில் குறிப்பிட்ட தொகை பக்தி பதங்களை இயற்றியவர்களில் ஒருவராவார். மேலும் 8 ந.வீரமணிஐயரும், இசை ஆசிரியரான ஏரம்பு போன்றே
பதங்கள் கர்நாடக இசையிலும், பரதநாட்டியத்திலும் சிருங்கார ரசத்தைச் சித்தரிக்கும் பதங்களின் இசைவள நிகழ்ச்சிகளிலே பதங்கள் இடம்பெறும் போது ந அபிநயங்கள் மூலம் துலக்கமான கருத்துக்களை வெ மிகச் சிறப்பாக விளங்கும்' எனவும் 'ராகமும், அபி நிலையடைவன' எனவும் இசைப்பேராசிரியை கல்ல கவனிக்கற்பாலன. முற்பட்ட காலத்தில் சதிர் நடனத்த அனுபல்லவியிலே தொடங்கும் எனக் கூறப்படுகின்றது.
பதம் மத்திம காலத்தில் பாடப்படுவதால் பல செயற்பாடுகளைப் புலப்படுத்துவதற்குப் பொருத்தமான கதியில் பாடுவது தான் நன்று என ஒரு சாரார் கருதுவ காணப்படுகின்றது. பரத நாட்டிய நிகழ்ச்சிகளிலே நீ பதம் இடம்பெறுதல் குறிப்பிடற்பாலது.
தமிழகத்திலே சென்ற நூற்றாண்டிலே பதங்களை ந மைலாப்பூர் கௌரியம்மா, அபிநய அரசி த.பாலசரஸ்வ பாலசரஸ்வதி சுமார் நூறு பதங்களை ஆடலிலே மிக
அவற்றுள்ளே 'எந்நேரமும்' (தோடி), 'இனி என்ன பேச். 'கிருஸ்ணா நீ பேகனே' (யமுனா கல்யாணி), 'நீ (பந்துவராளி) போன்றவற்றைக் குறிப்பிடலாம். இயற்றப்பட்டது. சாத்வீக அபிநயத்தின் பல்வேறு நுட்பா பொருத்தமானவை.
பதங்கள் கர்நாடக இசைக்குரிய திராவிட மொழிக ஆகியவற்றிலும், இந்தியப்பண்பாட்டுப் பொதுமொழிய தேவைக்கேற்றவாறு கர்நாடக இசையிலும், பரதநாட்டிய
பதம் சித்தரிக்கும் காதலன், காதலி.'தலைவன், தன் பற்றிய அம்சங்களைக் காலத்தால் முந்திய இலக்கிய (இவை சுமார் கி.மு 2ம் நூற்றாண்டு - கி.பி 3ம் பாடல்களிலே சிறப்பாக அகப்பொருள் பற்றியவற்றிலே சற்றுப்பின் தமிழ்நாட்டிற்கு வடக்கேயுள்ள தக்கணத்தில் மொழியில் இயற்றியதாக கூறப்படும் 'காதாசப்தசதீ (70 தமிழகத்திலிருந்து - அகப்பொருள் பற்றிய கருத்துக் ஆந்திரதேசம், ஒரிசா, வங்காளம் முதலிய இடங்களுக்

காலத்தால் முந்திய தமிழ் பத கர்த்தாக்களில் ள்ளை பிறிதொரு பிரபல பதகர்த்தா. கல்யாணி தமிழ்ப் பதம் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றது. ராக வைத்தீஸ்வரன் கோவில் சுப்பராமஐயர் என மரயும், கனம் கிருஷ்ண ஐயரையும் குறிப்பிடலாம். பூர்வமானவை. கனம் கிருஷ்ண ஐயர் மிகச் சிறந்த இலங்கையைச் சேர்ந்த இயலிசை வாரிதி பிரம்மஸ்ரீ ாரும் தமிழிலே பதங்கள் இயற்றியுள்ளனர்.
நன்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. நடனத்திலே ம் மேம்பட்டுள்ளது எனக் கருதப்படுகின்றது. 'நடன டனக்கலைஞர் பார்வையாளருக்கு நேர்த்தியான ரிப்படுத்துவதால் சாகித்தியம் மட்டுமன்றி இசையும் நயமும் அழகாக ஒன்றிணைந்து மிகச் சிறப்பான மாநிதி சீதா கூறியுள்ள கருத்துக்கள் நன்கு பிலே பதம் பாடுவதும், ஆடுவதும் பல்லவியிலன்றி
5வேறு அபிநய நுட்பங்கள் தருணத்திற்கேற்ற வை எனக் கருதப்படுகின்றது. எனினும் விரைவான பர். எனினும் முந்திய கருத்தே பொருத்தமானதாகக் அட நேர வர்ணங்களின் பின்னர் பொருத்தமாகவே
நன்கு பயன்படுத்தி பேரும், புகழும் பெற்றோரிலே பதி ஆகியோர் நன்கு குறிப்பிடற்பாலர். இவர்களிலே அழகாகவும், நேர்த்தியாகவும் பயன்படுத்தியுள்ளார். சு இருக்குது' (சஹானா), 'ஜகதோத்தாரண்' (காபி), லமயில் வாகனனே' (நீலாம்பரி), 'நித்திரையில்' இப்பாடல்கள் பல்வேறு வாக்கேயகாரர்களால் ங்களை நன்கு புலப்படுத்துவதற்குப் பதங்கள் நன்கு
ளான தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு ான வடமொழியிலும் இயற்றப்பட்டுள்ளன. இவை பத்திலும் பயன்படுத்தப்படுகின்றன.
மலவிக்கிடையிலான உணர்வு ரீதியான சிருங்காரம் பச் சான்றுகளின்படி தமிழிலுள்ள சங்க நூல்களில்
• நூற்றாண்டு வரையுள்ள காலத்தவை) உள்ள காணலாம். இக்காலத்தின் இறுதிப்பகுதி அல்லது ல் ஆட்சி புரிந்த ஹால எனும் மன்னன் பிராகிருத 0 காதற்பாடல்கள்) எனும் நூலும் குறிப்பிடற்பாலது. கள் வடக்கேயுள்ள கர்நாடகம், மஹாராஷ்டிரம்,
குப் பரவியிருக்கலாம்.

Page 38
தமிழகத்தைப் பொறுத்தமட்டில் பல்லவர் - பாண் நூற்றாண்டு வரை) ஏற்பட்ட சைவ, வைணவ பக் அகப்பொருள் மரபிலே ஆன்மீக ரீதியான மாற்றம் ஏ ரீதியிலான காதலன் - காதலிக்கிடையிலான தொடர் ஆன்மாவாகிய காதலிக்குமிடையேயான தொடர்புகள் நாயன்மார்கள், வைணவ ஆழ்வார்களின் பக்தி மாணிக்கவாசகரின் திருக்கோவையார், ஆண்டாளின பெண்ணாகிய ஆண்டாளே நாயகியாக விளங்குகின்
இவ்வாறு மாற்றம் பெற்ற அகப்பொருள் மரபு மேற்குறிப்பிட்ட இடங்களுக்கும் பரவின எனக் கெ வங்காளம் ஒரிசா ஆகிய பிரதேசங்களிலே நடமா அஷ்டபதியில் இப்போக்கு நன்கு காணப்படுகின்றது. சேர்ந்த அன்னமாச்சாரியார், நாராயணதீர்த்தர் (4 போன்றோர்களின் பாடல்களிலும் இப்பாங்கினைக் பற்றியும், தமிழகத்தில் இயற்றப்பட்ட பதங்கள் தென்னாட்டிலிருந்து (குறிப்பாகத் தமிழகத்திலிருந்து கூறியுள்ளமை கவனித்தற்பாலது. எனவே பதம் தமிழி இது கூறும் மையக்கருத்துத் தமிழகத்திலே தோல கொள்ளலாம்.
பேராசிரியர் வி.சிவசாமி
"பரத நாட்டியம் இந் நடனம் மட்டுமன்றி | சிறப்பும் வாய்ந்ததால் - Bharata Natya is t

டியர் ஆட்சிக்காலத்தில் (கி.பி 6ம் நூற்றாண்டு - 9ம் தி இயக்கத்தின் விளைவாக உலகியல் ரீதியிலான ற்பட்டது. அதாவது முன்னர் குறிப்பிட்டவாறு உலகியல் புகள் ஆன்மீக ரீதியில் இறைவனாகிய காதலனுக்கும், மாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. இப்போக்கினைச் சைவ ப்பாடல்களிலே காணலாம். எடுத்துக்காட்டுக்களாக ர் திருப்பாசுரங்களைக் குறிப்பிடலாம். பின்னையதிலே றாள் என்பது குறிப்பிடற்பாலது.
பற்றிய கருத்துக்கள் தமிழகத்திற்கு வடக்கேயுள்ள -ாள்ளுதல் தவறு அன்று. கி.பி 12ம் நூற்றாண்டிலே டிய ஜெயதேவர் இயற்றிய கீதகோவிந்தம் அல்லது - தொடர்ந்து பெரும்பாலும் ஆந்திரப் பிரதேசத்ததைச் கிருஷ்ணலீலா தரங்கிணி ஆசிரியர்), ஷேத்திரக்ஞர் காணலாம். இவர்களில் இருவர் இயற்றிய பதங்கள் | பற்றியும் ஏற்கனவே கூறப்பட்டுள்ளன. பக்தி s) தான் வடநாட்டிற்குப் பரவியதாகப் பத்மபுராணம் பலும் வேறு சில மொழிகளிலும் இயற்றப்பட்டிருப்பினும், எறி பிறவிடங்களுக்குப் பரவிற்று எனப் பொதுவாகக்
NI61
தியாவின் தலை சிறந்த நீண்ட காலச் சாஸ்திரியச்
தம் he pride of Indian dance"
- வேடியன் பவேர்ஸ்(மேல் நாட்டுக் கலாவிமர்சகர்) 1ெ)

Page 39
ஏழு என்பது ஒரு எண். பத்து எண்களுள் ஒன்ற ஆங்கிலேயர்கள் இவ் எண்ணை (Lucky Seven) என்பர். சார்ந்தவர்கள் ஏழ் ஏழ் பிறவிகளிலும் இறைவனை துத பூமியில் முக்கால் பங்கு நீரினாற் சூழ்ந்ததாகும். இந்த வரையறுக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அதிசயங். அழித்து, மறைத்து, அருளி நிற்கும் இறைவனால் முக்கியமானவை ஏழு. இசைக்கு அடித்தளமாக, ஆணி அடிப்படைத் தாளங்களும் ஏழாகும். வட மொழியில் இவைதவிர ஏழு என்னும் எண்ணின் கீழ் வருவன ஆண்டவனான வெங்கடேசப் பெருமான், சப்த (ஏழு) | விடங்கத் தலம், சப்த பாங்கிவாதம், ஈர் ஏழு புவனங்க
ஏழு என்னும் எண் ஆனது இசைக்கலையில் நோக்குவோம். இசைக்கு அடிப்படையான ஸ்வரங்கள் பஞ்சமம், தைவதம், நிஷாதம் ஆகியனவாகும். இவை இவை ஏழும் த்வனிகளைக் கொண்டு அவற்றிற்கு இப் மயில், ரிஷபம், ஆடு, க்ரெளஞ்சம், கோகிலம் குதி இருந்து பாடுகின்ற அல்லது முழங்குகின்ற தொனிக்கு ! ஏற்பட்ட சங்கேதாக்ஷரங்கள் ஸ, ரி, க, ம, ப, த, விரிவடைந்து 12 ஸ்வரங்கள் ஆகின்றன. எப்படி எனில் பிரக்ருதி. ஸ்வரங்கள் ஆகவும் கோமள, தீவிர பேதமுள் விக்ருதி ஸ்வரங்களாகவும் அமையப் பெற்றுள்ளதால் இப்பன்னிரண்டு ஸ்வரத்தானங்களினின்றும் இரட்டைப் (
01. சதுஸ்ருதி ரிஷபம்: சுத்த காந்தாரம் - ஒரே ஸ்வர 02. ஷட்ஸ்ருதி ரிஷபம் : சாதாரண காந்தாரம் - ஒரே 03. சதுஸ்ருதி தைவதம்: சுத்த நிஷாதம் - ஒரே ஸ்6 04. ஷட்ஸ்ருதி தைவதம் : கைசிகி நிஷாதம் - ஒரே எ
ஆக 12 ஸ்வரத்தானங்களில் நின்றும் 16 ஸ்வரப்பெய சதுஸ்ருதி ரிஷபம், சுத்த காந்தாரம், ஷட்ஸ்ருதி ரிஷ மத்திமம், பிரதி மத்திமம், பஞ்சமம், சுத்த தைவதம், தைவதம், கைசிகி நிஷாதம், காகலி நிஷாதம் என்ப

இன் மகிமை
ான இதற்குரிய மகிமையே தனித்துவம் மிக்கது.
அதாவது அதிர்ஷ்ட எண் ஆகும். இந்து மதத்தை திக்க வேண்டும் என வரம் வேண்டி நிற்கின்றார்கள். ரானது ஏழ் கடல்கள் என புவியியல் நிபுணர்களால் களும் ஏழு என்பர். உலகினை படைத்து, காத்து, ர சிவபெருமான் ஆடிய 108 தாண்டவங்களுள் வேராக அமைந்துள்ள ஸ்வரங்களும் ஏழு. அவ்வாறே 5 சப்த தாளங்கள் என இவை அழைக்கப்படும். சப்த கன்னியர் அல்லது சப்த மாதர், ஏழுமலை ரிகள், சப்த நதிகள், சப்த ரிஷிகள், சப்தபதி, சப்த
ள் போன்ற எண்ணில் அடங்கா விடயங்களாகும்.
பெ
எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை ஏழு. அவை ஸட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், கர்நாடக இசையின் அடித்தளமாக விளங்குகின்றது. பெயர்கள் ஏற்பட்டன எனக் கூறுவர். அவையாவன ரை, யானை, என்பன தமது இயல்பான நிலையில் சமமாகக் கூறப்பட்டுள்ளது. இவற்றைப் பாடுவதற்காக - நி என்பதாகும். இச் சப்த ஸ்வரங்களும் மேலும்
ஸட்ஜம், பஞ்சமம் ஆகிய கோமள, தீவிர பேதமற்ற சள ஸ்வரங்களாகிய ரி, க, ம, த, நி ஆகிய ஐந்தும்
5 + 7 = 12 ஸ்வரங்களாக விரிவடைகின்றன. பெயர்களுடன் விளங்கும் ஸ்வரத்தானங்கள் வருமாறு.
த்தானம்
ஸ்வரத்தானம் வரத்தானம் ல்வரத்தானம்
சர்கள் பிறக்கின்றன. அவை ஸட்ஜம், சுத்த ரிஷபம், பம், சாதாரண காந்தாரம், அந்தர காந்தாரம், சுத்த
சதுஸ்ருதி தைவதம், சுத்த நிஷாதம், ஷட்ஸ்ருதி னவாகும்.

Page 40
கர்நாடக இசை தோன்றும் முன்னரே தமிழகத்தி பல ராகங்களில், பண்களில் அமைத்து பாடியுள்ள அவை குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, ஸ்வரங்கள் எத்துணை - முக்கியத்துவம் வாய் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. சங்கீதப் மார்மி தாள வகையைச் சேர்ந்தன. கர்நாடக இல் காலந்தொட்டு கர்நாடக இசையில் உபயோகப்படுத்த இவை ஜாதி வேறுபாட்டினால் 35 தாளங்களாகவும்,
வெ[பாகக
'தாளம்' என்னும் சொல்லில் உள்ள இரவு உமையம்மையையும் குறிக்கின்றன என்று கூறுவர்.
புரந்தர தாஸர் காலம் தொட்டு (16ம் நூற்றாண்டு தாளங்களுக்கு சப்த (7)தாளங்கள் என்று பெயர். பரவலாகக் கையாளப்பட்டு வருகின்றன. இவை துரு ஆகிய ஏழுமாம். இவற்றை "சூளாதி சப்த தாளங்க அங்கங்கள் லகு, த்ருதம், அனுத்ருதம் ஆகும். இக ஆகும். ஏழு தாளங்களுக்குரிய அங்கக் குறியீ என்பனவாகும்.
அடுத்து நடனத்துக்குரிய கடவுள் எனப்போற்றப்படு தாண்டவங்கள் முக்கியமானவை. அவை பஞ்சகிருத் மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து செயல்களுக்கு சந்தியாதாண்டவம், சம்ஹாரதாண்டவம், திரிபுரதாண்! ஆடப்படுகின்றன. காளிகாதாண்டவத்தை முனிதாண்டா எனவும், திரிபுரதாண்டவத்தை கொடுகொட்டி, கொட் தொழிலுக்கு இரு தாண்டவங்கள் ஆடப்பட்டதாகக் க தாண்டவம் என்பனவாகும். ரக்ஷாதாண்டவம் காத்தலுக்குரிய தாண்டவமாகும். (ரக்ஷா-காத்தல்) எனவும், துன்பக்காத்தலைக் குறிக்கும் போது 'புஜங்க
சிவபெருமானின் படைத்தல் தொழிலை காளி முனிநிருத்தம், முனிதாண்டவம், கண்டதாண்டவம் திருநெல்வேலியிலே தாமிரசபையில் ஆடப்பட்டது என்
எ61
காத்தல் தொழிலைக்குறிக்கின்ற கெளரிதாண்டவம் கௌரியம்மையின் ஊடலைத்தீர்ப்பதற்காகவே சிவா ஆடினார் என நவில்கின்றன.
ஏழு வகைத்தாண்டவங்களுள் சந்தியாதாண்டவம் 6 பிரதோஷ நடனம், புஜங்கலலிதம் என்னும் பெயர்க தொழிலையே இத்தாண்டவம் குறிக்கின்றது.
அடுத்து சிவனது அழித்தல் தொழிலைக்குறிக்கின் மயானத்தில், இருண்ட நள்ளிரவில் பூதகணங்களோடு
மறைத்தல் தொழிலைக்குறிக்கின்ற தாண்டவம் தி தாண்டவம் எனவும் கூறுவர். சங்ககால நூல்களில் இ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பாண்டரங்கம்

ல் தேவாரமுதலிகள் (கி.பி) தமிழ் இசைப்பாடல்களை னர். அப்பண்களில் அடிப்படை ஸ்வரங்கள் ஏழாகும்.
விளரி, தாரம் என்பனவாம். இசைக்கலைக்கு சப்த ந்ததோ அவ்வாறே சப்த தாளங்களும் மிக
பெரியோர்களால் ஏற்படுத்தப்பட்ட சப்த தாளங்கள் சையின் தந்தை எனப் போற்றப்படும் புரந்தரதாசரின் ப்பட்டு வரும் தாளங்கள் சப்ததாளங்களாகும். பின்னர் கதி வேறுபாட்டினால் 175 தாளங்களாகவும் பெருகின.
ன்டு அட்சரங்கள் முறையே சிவபெருமானையும்
) கர்நாடக இசையில் உபயோகப்படுத்தப்பட்டு வரும்
இன்று இவை பல இசை, நடனக்கலைஞர்களால் வம், மட்யம், ரூபகம், ஜம்பை, திரிபுடை, அட, ஏகம் ள்" எனவும் கூறுவர். இச் சப்த (7) தாளங்களின் ய் அங்கங்களுக்குரிய குறியீடுகள் முறையே I, O, U டுகள் முறையே 1OII, IOl, 01, IUO,IO0, IIOO,1,
ம் சிவபெருமான் ஆடிய 108 தாண்டவங்களுள் ஏழு தியம் பற்றியவை. படைத்தல், காத்தல், அழித்தல், ம் முறையே காளிகாதாண்டவம், கெளரிதாண்டவம், டவம், ஊர்க்கூத்துவதாண்டவம், என்பன தனித்தனியே வம் எனவும், ஊர்த்துவதாண்டவத்தை காளிதாண்டவம் டிச்சேதம், பாண்டரங்கம் எனவும் கூறுவர். காத்தல் கூறப்படுகின்றன. அவை கெளரி தாண்டவம், சந்தியா என்னும் பொதுப்பெயரையுடைய இத்தாண்டவம் இன்பக்காத்தலைக்குறிக்கும் போது 'புஜங்கலலிதம்' கத்திராசம்' என்றும் அழைக்கப்படும்.
காதாண்டவம் சுட்டுகின்றது. இத்தாண்டவத்திற்கு ஆகிய பெயர்களும் உள். தமிழகத்திலுள்ள
பர்.
> துன்பக்காத்தலைக் குறிப்பதாகும். புராணங்களில் ன் இத்தாண்டவத்தை திருப்புத்தூரில் சிற்சபையில்
ஒன்றாகும். இதற்கு அந்திநிருத்தம், சந்தியாநிருத்தம், நம் உள. பஞ்சகிருத்தியங்களுள் ஒன்றான காத்தல்
ற தாண்டவம் சம்ஹாரதாண்டவம் எனப்படும். இது சிவன் ஆடும் நடனம்.
ரிபுரதாண்டவம் எனப்படும். இதனை முப்புரம் எரித்த ந்தாண்டவம் 'கொடுகொட்டி' எனவும் 'கொட்டிச்சேதம்'
எனவும் கூறுவர்.

Page 41
அடுத்து இடம்பெறுவது ஊர்த்துவ தாண்டவம். பஞ். இத்தாண்டவம் உணர்த்துகிறது. காளிதாண்டா. அனுக்கிரகதாண்டவம் எனப் பல பெயர்களால் அழைக்க
இறைவன் ஆடிய ஏழு தாண்டவங்களுள் 'ஆனந்தத்தாண்டவம்' ஆகும். படைத்தல், காத்தல், செயல்களை ஒருங்கே வெளிப்படுத்துகின்ற இத்தாக பரமானந்ததாண்டவம், சதாதாண்டவம் எனவும் பெயர்கள்
இவை தவிர ஏழின் மகிமையைப் பறைசாற்றுகின்ற வே தருகிறேன்.
ஏழு கன்னியர் அல்லது சப்தமாதர் பற்றிக் கூறுகைய பெண் தெய்வங்கள் சப்த (7) மாதர்கள் அல்லது க சப்தமாத்திரிகர்கள் எனவும் அழைப்பதுண்டு. இவர்கள் பிராமி (சரஸ்வதி), மகேஸ்வரி (ருத்திரி), கௌமாரி
இந்திராணி (மகேந்திரி), காமுண்டா (சாமுண்டி) ஆ. முருகன், விஷ்ணு, வராகமூர்த்தி (விஷ்ணுவின் தசாவ. சக்திகள் ஆவர். சப்தமாதர்கள் மீது பாடப்பட்ட பாடல் சோழனின் தளபதியாகிய தொண்டமான் கலிங்க ஜயங்கொண்டாரினாற் பாடப்பெற்ற கலிங்கத்துப்பரணி பிரம்மா, சூரியன் விநாயகர், முருகன், நாமகள், .ெ வணக்கம் செலுத்தியுள்ளமையைக் காணலாம்.
தச
Fெ
அடுத்து ஏழு எனும் இலக்கத்தின் கீழ் வருகின்ற சப்த தேவ ரிஷி, மகா ரிஷி, கருத ரிஷி, ராஜ ரிஷி என ரிஷிகளுள் சப்த ரிஷிகள் என அழைக்கப்படும் கசியா ஜமதக்கினி, பரத்துவாசர் என்னும் ஏழு ரிஷிகளும் குறி தென்படும் “பெரும் கரடி” (Great bear) என அழைக்க நட்சத்திரங்களாக இந்த ஏழு ரிஷிகளும் இந்துக்களால்
இந்த 7 நட்சத்திரங்களின் தொகுதியை 'ரிஷி மண்ட கதைகள் பல வேதங்களிலும், இதிகாசங்களிலும், புரான இலக்கத்தில் அமைந்துள்ள இன்னொரு விடயமான சப், செதுக்கப்படாத திருமேனியை உடைய சிவலிங்கத் தி உளி) உளியினாற் பொளியப்படாத சுயம்பு மூர்த்திகள் ஏழு. அவை திருவாரூர், திருநள்ளாறு, திருநா ை திருவாய்மூர், திருக்கோளிலி ஆகும்.
இவ்வேழு திருத்தலங்கள் பற்றி ஒரு பாடல் உண்டு.
'சீரார் திருவாரூர் ( காரார் மறைக்காடு ஒத்த திருவாய்மூர் சத்த விடங்கத் தல
அடுத்து சப்த (7) நதிகள் பற்றி நோக்குவோம். பரத சப்த நதிகள் என்று சிறப்பித்துப் பேசப்படும் நதிகள் ஏ நர்மதை, சிந்து, காவேரி என அந்நதிகள் பெயர் பெறும் நீர் தந்து தாகமும் தணிக்கின்றன. தீர்த்தமாடி பாவங்.

சகிருத்தியங்களுள் ஒன்றான அருளல் என்பதையே வம்,
- சங்காரதாண்டவம்,
கண்டதாண்டவம், ப்படுகிறது.
மிகமுக்கியமானதாகக் கருதப்படும் தாண்டவம் - அழித்தல், அருளல், மறைத்தல், ஆகிய ஐந்து ண்டவத்திற்கு நாதாந்த தாண்டவம், பஞ்சகிருத்திய ள் உள.
பறு பல விடயங்களும் உள். அவற்றை சுருக்கமாகத்
பில் தாய்த் தெய்வவழிபாட்டிற் சிறப்பிடம் பெறும் 7 சப்த கன்னியர் என அழைக்கப்படுவர். இவர்களை முக்கியமான இந்து தெய்வங்களின் சக்திகளாவர். (கார்த்தியாயினி), வைஷ்ணவி (லக்ஷ்மி), வராகி, கிய ஏழு சக்திகளும் முறையே பிரம்மா, சிவன், தாரங்களில் ஒன்று), இந்திரன், யமன் ஆகியோரின் ஒன்று கீழே தரப்பட்டுள்ளது. முதலாம் குலேத்துங்க தேசத்தினை வெற்றி கொண்டமையைப் பற்றி பில் வரும் கடவுள் வாழ்த்தில் சிவன், விஷ்ணு, காற்றவை என்போரை பாடியபின்பு சப்தமாதர்கட்கு
ரிஷிகள் பற்றிப் பேசுகையில் பிரஜாபதி, பிரம ரிஷி, இந்து ஐதீகத்தில் கூறப்பட்ட பல்வேறு வகையான ப்பர், அத்திரி வசிட்டர், விசுவாமித்திரர், கௌதமர், ப்ெபிடத்தக்கவர்கள். ஆகாயத்தில் கலப்பை வடிவில் ப்படும் நட்சத்திரங்களை கொண்ட கூட்டத்திலுள்ள
அடையாளம் காணப்படுகின்றனர்.
டலம்' என அழைப்பர். இவர்களுடன் தொடர்புடைய னங்களிலும் இடம் பெற்றுள்ளன. அடுத்து 7 என்னும் த விடங்கத்தலம் பற்றி. நோக்குவோம். உளியினாற் ருவுருவிற்கு (விடங்கன்) என்பது பெயர். (டங்கம் - ான விடங்க மூர்த்திகள் உறையும் திருத்தலங்கள் கக்காரோணம், திருமறைக்காடு, திருக்காறாயில்,
அது வருமாறு.
தென்னாகை நள்ளாறு காறாயில் - பேரான உவந்ததிருக் கோளி
ம்'
(தனிப் பாடல்)
கண்டத்தைப் புண்ணிய பூமியாக்கும் நதிகளுக்குள் ழாகும். கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, - நமக்கு உணவினைத் தந்து உதவுவதோடு, பருக களை போக்குவதற்கும் துணை புரிகின்றன.

Page 42
நதிகள் பற்றி அறிந்து கொண்ட நாம் இனி சப்த நகரங்கள் இந்துக்களின் புனித இடங்களாகக் கருதப் காசி, காஞ்சிபுரம், அவந்திகா, துவாரகா எனும் 7 8 விளங்குகின்றன. இந்த இடங்கள் ஒவ்வொன்றும் சி தலங்கள். அயோத்தி, மதுரா, துவாரகா என்னும் கொண்டனவாகவும், காசி, அவந்திகா என்னும் கொண்டனவாகவும், அரித்துவாரமும், காஞ்சியும்
அமைந்துள்ளன.
இத்தலங்களுக்கு இந்துக்கள் வழமையாகும்.
அடுத்து ஏழு என்னும் எண்ணின் மகிமையை எடுத்த 'சப்தபதி' ஆகும். வேத முறைப்படி செய்யும் விவ சப்தபதீனம் என்னும் நிகழ்ச்சி. திருமணத்திலே கல நிறைவேறினாற்தான் விவாகம் நிறைவுபெறும்.
'ஏகமிஷே' முதல் ஏழு மந்திரங்களைக் கூறி, ! விடாமல் பிடித்துக் கொண்டு, மணமகளுடைய வலது அல்லது வடக்கு நோக்கி ஏழு அடி எடுத்து வைப்பது
இவை தவிர ஏழு என்னும் எண்ணின் கீழ் வருவா சமண அறிவுக் கொள்கை ஏற்றுக்கொண்டுள்ள சப்தப அளவிற்கு உண்மையோ அவ்வாறே அறிபொருள் என வாதம் ஆகும்.
இதுவரை ஏழின் மகிமை பற்றி ஓரளவு நோக்கினே
கலாபூஷணம் திருமதி. லீலாம்பிகை செல்வர இயக்குநர் - பரதாலயம் கொழும்பு.
"மூங்கில் துளையிலே கா புல்லாங்குழல் இசையாக அருவியின் ஒலி முழவிசை ஒலி பெரிய வங்கிய இசை மொய்க்கும் வண்டுகளின் இசைக்கத் தோகையினை மயில் போல விறலி ஆடுக

புரிகள் பற்றி நோக்குவோம். இந்தியாவிலுள்ள ஏழு படுகின்றன. அவை அயோத்தி , மதுரா, அரிந்துவாரம், இடங்களாகும். இவை இந்துக்களின் மோக்ஷபுரிகளாக வன், திருமால், சக்தி என்னும் தெய்வங்களின் புனித இடங்கள் திருமாலுடன் தொடர்புபட்ட ஐதீகங்களைக் டெங்கள் சிவனுடன் தொடர்புபட்ட ஐதீகங்களைக்
சக்தி வழிபாட்டுக்குரிய பிரதான தலங்களாகவும் யாத்திரை செல்வது தொன்று தொட்டு நிலவிவரும்
யெம்பும் வேறு சிலவிடங்களும் உள. அவற்றுள் ஒன்று எகத்திற் பாணிக்ரஹணத்திற்கு அடுத்து நடைபெறுவது எனிகா தானத்தைப் போல் மிக முக்கியமானது. இது
Dணமகன் தனது வலது கையால் அவளது கையை து காலைத் தனது இடது கையால் தொட்டு, கிழக்கு 5 சப்தபதியாகும்.
ன ஏராளம். அவற்றுள் 'சப்தபாங்கிவாதம்' ஒன்றாகும். ாங்கிவாதம் என்பது, அறிபவன் ஒருவன் இருப்பது எந்த எ ஒன்று உள்ளது உறுதியானது என்பதே சமணர்களின்
ாம். இன்னும் விடயங்கள் ஏராளம் உள்ள.
ாஜா
ற்றினாலேற்படும் ஒலி வும், குளிர்ச்சியான யாகவும், கலைமான்களின் சயாகவும், மலர்களில்
ரீங்காரம் யாழிசையாகவும் 1 விரித்து அழகாக ஆடும் ளம் புகுந்தாடினாள்”
-அகநானூறு

Page 43
என் குர் இணற்பாரளும்
எமது இராஜரெட்ணம் நடனாலயம் தனது பத்தொன் உன்னதமான தருணத்தில் அதன் நிறுவுனர் எனது பெ திருமதி. ரேணுகாதேவி செல்வபுத்திரன் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த இனிதான வேன சொல்லிக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியும், பெருமை
1991ம் ஆண்டு முதல் 2001 வரையான காலப்பகுதி பயின்ற இன்பமான நாட்கள் என் மனதில் பசுமையான திருமதி. ரேணுகாதேவி நல்ல ஆசானாக மட்டுமன் நலன்விரும்பியாகவும், பல விடயங்களைத் தயக்கமி இன்றுவரை எமது குரு, சிஷ்யை உறவு இனிதாகக் ெ
சிறந்த படைப்புத்திறனும், கற்பனை வளமும் உடை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. அர்ப்பணிப்பு, கடமையுண வேண்டும் என்ற நோக்கோடு உழைப்பது போன்றவை அம்முயற்சியில் துணிந்து இறங்குவது, இலக்கை அ தகர்த்தெறிவது, இவை எல்லாவற்றிலும் வெற்றி காண் என் கருத்து. இப்படிப்பட்ட சிற்பியினால் செதுக் சொல்லிக்கொள்வதில் எனக்கு எப்பொழுதும் பெருமை
எனது ஆசிரியரால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவியர் உலகின் பல நாடுகளிலும் மிகச் சிறந்த நடன ஆசிரிய திறமைக்குச் சான்று. நான் இராஜரெட்ணம் நட? சங்கீத சபையினால் நடாத்தப்பட்ட பரீட்சைகளில் ஒழுங்கமைக்கப்பட்ட வாணி விழா நிகழ்ச்சிகள் உட் அத்துடன் தமிழ் மொழித்தினப் போட்டிகள் பலவற்றிலு என்னுடைய இந்த வெற்றிகள் அனைத்தும் என் குருவி
OIIJI6)
இன்று திருகோணமலையில் இருக்கின்ற நடனப்பள் எமது நடனாலயம் இவ்வாறான மாபெரும் வளர்ச்சி | ரேணுகாதேவியின் கடுமையான உழைப்பும், அர்ப்பன வாழ்த்தி நிற்பதோடு, இந்நடனாலயம் மென்மேலும் மாணவர்களை உருவாக்க எனது ஆசிரியருக்கு இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
Dr. சஞ்ஜீவனி அலன் நிரோஷன் பழைய மாணவி
இராஜரெட்ணம் நடனாலயம்.

நவின் நம் நாயாலி பு)
பதாவது அகவையில் அடியெடுத்து வைக்கும் இந்த ருமதிப்பிற்கும், பேரன்பிற்கும் பாத்திரமான ஆசிரியர் த மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் ளயில் நடனாலயத்தின் பழைய மாணவி என்று யும் அடைகின்றேன்.
யில் நான் இராஜரெட்ணம் நடனாலயத்தில் நடனம் நினைவுகளாக நீக்கமற நிற்கின்றது. எனது ஆசிரியர் றி, என் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள சிறந்த ன்றிப் பகிர்ந்து கொள்ளும் இனிய தோழியாகவும் தாடர்கின்றது.
என
டய எனது ஆசானின் பல குணாம்சங்கள் என்னை பர்ச்சி, நேரம் தவறாமை, எதிலும் முழுமை காண வ அவற்றுள் சில. புதிதாக ஏதாவது முயற்சிப்பது, டையும் வரை அயராது உழைப்பது, தடைகளைத் பது. இதுவே அவரது வெற்றியின் இரகசியம் என்பது க்கப்பட்ட மாணவிகளுள் நானும் ஒருத்தி என்று
யே!
பலர் இன்று இலங்கையின் பல பாகங்களிலும், பர்களாகப் புகழ்பெற்று விளங்குவது ஒன்றே அவரின் னாலயத்தில் பரதம் பயின்றபோது வட இலங்கை - தேர்ச்சி பெற்றதோடு, நடனாலயத்தினால் பட பல கலைநிகழ்ச்சிகளிலும் பங்குபற்றியுள்ளேன். ம் கலந்து கொண்டு பரிசில்களையும் பெற்றுள்ளேன்.
ற்கே சமர்ப்பணம்.
ளிகளில் மிகவும் தரமானதும், பிரபல்யமானதுமான கண்டதற்கு முழுமுதற் காரணம் ஆசிரியர் திருமதி. ளிப்புமே. இந்த இன்பமயமான தருணத்தில் அவரை > வளர்ச்சி கண்டு இன்னும் பல திறமையான உடல், உளதிடத்தைத் தருமாறு எல்லாம்வல்ல
ன்றி

Page 44
வலக்கரத்தில் துடி அல்லது உடுக்கையையும், வலக்கரத்தால் அபய முத்திரை காட்டி, அவ்வாறே 1 காட்டி தாண்டவக் கோலத்தில் காட்சி தருபவர் நட சபாபதி என்றும் கூறுவர். தமிழில் கூத்தபிரான் என்று
நடராஜப்பெருமானின் உடுக்கை சிருஷ்டி அல்ல காத்தலையும், மழு (அக்கினி) சம்ஹாரம் அல்லது அ மறைத்தலையும், தூக்கிய திருவடி அனுக்கிரஹம் அ இந்த ஐந்தையும் பஞ்சகிருத்தியம் அல்லது ஐந்தொ திருவுருவத்தைச்சுற்றி அமைந்திருக்கும் திருவாசி பிர தென்படும் அமைப்புக்கள் மந்தரமாத்ருகா அட்சரங்கம் உலகத்தின் தோற்றம், இயக்கம் முதலான அனை நடராஜரின் தாண்டவத்தை மேல் நாட்டு அறிஞர்க பாராட்டுகின்றார்கள். இருபத்தேழு நட்சத்திரங்கள் மொழியுடன் குறிப்பிடப்படுகின்றன. அவை திருவோணம் உகந்தது. அவ்வாறு திருவாதிரை சிவபெருமானுக்கு உரியதும் ஆகும்.
இறைவன் நடராஜராக ஆடிக்கொண்டிருக்கும் சிதம் அதுவே ஆகாயத்தலம் என்றும், விராட் புருஷனின் இத அம்மையார் போற்றிப் புகழ்ந்து முக்தி எய்த இரத்தினசபையாகும். மதுரையில் அவன் ஆடும் : இறைவன் தாமிரசபையில் ஆடுகின்றான்.. திருக்குற் மேலும் அவன் பதினொரு வகையான நடனங்கை முறையே 1.தில்லை
- ஆனந்த தாண்டவம் 2.திருவாலங்காடு - காளிபங்க நடனம் 3. திருமூண்டீச்சரம் - அழகிய தாண்டவம் 4.திருவாரூர்
- அஜபா நடனம் 5.திருநல்லாறு - உன்மத்த தாண்டவம் 6.திருக்காரவாயல் - குக்குடத் தாண்டவம் 7. திருமறைக்காடு - ஹம்சபாத நடனம் 8. திருக்கோளிலி
- - பிருங்கி (வண்டு) நடனம் 9.ஆனந்ததாண்டவபுரம் - முகமண்டல தாண்டவம் 10. மதுரை
கால்மாறிய நடனம் 11. பேரூர்
ஊர்த்துவ தாண்டவம்

ஆடல் வல்லான் ஸ்ரீ நடராஜர்
இடக்கரத்தில் அக்கினியையும் ஏந்தி, மற்றொரு மற்றொரு இடக்கரத்தால் தமது தூக்கிய திருவடியைக் ராஜப்பெருமான். அரங்கத்தில் ஆடுவதால் இவரைச்
ம், திருச்சிற்றம்பலக்கூத்தர் என்றும் குறிப்பிடுவர்.
பம்
மது படைத்தலையும், அபயகரம் ஸ்திதி அல்லது ழித்தலையும், ஊன்றிய திருவடி திரோதானம் அல்லது ல்லது அருளுதலையும் குறிப்பால் உணர்த்துகின்றன. ழில் என்று திருமந்திரம் விளக்குகின்றது. நடராஜரின் ணவத்தின் வடிவமாகும். திருவாசியில் தீச்சுடர் போல் ள் என்னும் மூலமந்திர எழுத்துக்களைக் குறிக்கின்றன. த்தும் நடராஜ மூர்த்தத்தில் அடங்கியுள்ளன. எனவே ள் Cosmic Dance என்று கூறிப் புகழ்ந்து, வியந்து ல் இரண்டு மட்டுமே 'திரு' என்ற சிறப்பு அடை ம், திருவாதிரை ஆகும். திருவோணம் திருமாலுக்கு த - குறிப்பாக நடராஜப்பெருமானுக்கு உகந்ததும்,
பரம் கனகசபை அல்லது பொன்னம்பலம் எனப்படும். நயஸ்தானம் என்றும் போற்றப்படுகின்றது. காரைக்கால் திய (வட) திருவாலங்காடு என்ற திருத்தலம் சபை வெள்ளியம்பலம் ஆகும். திருநெல்வேலியில் றாலத்தில் அவன் ஆடும் சபை சித்திரசபை ஆகும். ள வெவ்வேறு இடங்களில் ஆடுகின்றான். அவை
in |

Page 45
கீழ்க்காணும் ஏழு மட்டுமே ஆகமங்கள் அங்கீகரித்த !
1. திருநெல்வேலி 2. திருப்பத்தூர் 3. மதுரை 4. திருவாலங்காடு 5. சிதம்பரம் 6. பேரூர் 7. திருக்குற்றாலம்
சைவ உலகில் கோயில் என்றால் சிதம்பரத்தைத் த என்றாயிற்று. அதனையே தூய தமிழில் திருச்சிற்றம்ப
நடராஜப்பெருமானது குனித்த புருவத்தையும், கொல் சிரிப்பையும், பரந்து விரித்த சடையையும், பால் போ தூக்கிய திருவடியையும் காணும் பேறு வாய்க்கப் பெற்
அப்பர் பெருமான்.
ஆகவே நாம் எடுத்த மனிதப்பிறவியின் உயர் பய தரிசித்து உய்வோமாக.
நன்றி : ஸ்ரீராம கிருஷ்ண விஜயம்
48
"ஆனந்த மாடரங்கானந்தம் ஆனந்தம் பல்லியம் ஆனந்தப் ஆனந்தமாக அகில சராசரம் ஆனந்தமானந்தக் கூத்தனுக்

5டனங்கள் என்று கூறுவர்.
முனி தாண்டவம் கெளரி தாண்டவம் சந்தியா தாண்டவம் சம்ஹார தாண்டவம் ஆனந்த தாண்டவம் ஊர்த்துவ தாண்டவம்
திரிபுர தாண்டவம்
டான் குறிக்கும். சித் + அம்பலம் என்பது சிதம்பரம்
லம் என்கின்றோம்.
பவைப் பழம் போல் சிவந்த வாயினையும், குமிண் என்ற திருநீற்றையும், அருள் செய்ய மகிழ்ச்சியுடன் றால் மனிதப்பிறவியும் வேண்டத்தக்கதே என்கின்றார்
ன்கிட்ட ஆடல்வல்ல பெருமானை ஆதிரை நாளில்
பாடல்கள் ம் வாச்சியம்
5கே"
-திருமூலர்

Page 46
சிரிப்ரியாமபிரிமாறி சார். சடா பட காட்சிப்படமாசிம்
ஆஹார் அரங்கம்
புறப்பொருள்களால் கருத்துக்க ை ஆஹார்யம் என்ற தலைப்பில் அ ஒப்பனை, உடை, ஒளி, ஒலி ஆகி பற்றி நோக்குவோம்.
அரங்கம் பரதசாஸ்திரத்தில் அரங்க அ ை
காணப்படுகிறது. சதுரம், நீண்ட ச இவ்வரங்கங்கள் ஜேஷ்ட (மிகப் பெரியது), மத்யம (1 இருந்ததாகவும் தெரிகிறது. இவற்றில் பரதர் மிகப் அளவின் நீண்ட சதுர அரங்கத்தைத் தான் ஏற் காணமுடியாது. சரிவர வசனங்கள் எல்லோருக்கும் கலைக்குப் பொருந்தாது என்று இதற்குக் காரணம் பெரியதாகக் கட்டப்பட்டு ஒலி பெருக்கிகளின் வசதிய வண்ணமும், முகபாவம் செவ்வனே தெரிவதற்கும் ஒ
அரங்கங்கள் அமைக்கப்படும் போது அழகிய சி கொண்ட தூண்களும், அரங்கத்தில் யானை, சித்திரங்களும், அழகிய சாளரங்களும் ( பரதமுனி. மத்தவாரணி என்று சொல்லப்பட்ட ஒப்படை அமைய வேண்டும். மற்றும் இளங்கோவடிகளின் கொடுக்கப்பட்டுள்ளது. திரைச்சீலை பிடிப்பது என்பது போது தவிர்க்க முடியாததொரு நிகழ்சியாக இன் அமைந்துள்ள சில அரங்கங்களில் திரையே கி அம்சங்களைப் பற்றிய நாட்டிய சாஸ்திரமும் கூறுகிற
க)
வே001
அரங்க அலங்காரம்
தனியே ஆடப்படும் பரத நிருத்தியத்திற்கு காட்சி மங்களகரமாக அலங்கரிப்பது என்பது மிகவும் அ விதத்திலும் கலையம்சம் இருக்க வேண்டும். வைர என்பது போல் நல்ல நிகழ்ச்சிகளை அலங்காரம், ஒ தற்காலத்தில் மிகவும் இன்றியமையாதவையாகும். அவை, பிரமுகர் முற்றம், விழாப்பந்தல் போன் தோரணங்களும் கட்டி, மாலைகள், கோலச் சித்திரங் ஓரிருவர் ஆடுவதற்கு கறுப்பு அல்லது நீல நிறங்கள் வழக்கமாயுள்ளது. பக்கங்களில் கட்டப்படும் திரை கட்டுவது நலம். இந்தத் திரைகள் யாவும் ஒரே ! ஒரே சீராக இருந்தால் அழகான சீரான கோலங்களை அதில் தைத்து அலங்கரிக்கலாம். அலங்காரம் என்ற

யாபிநயத்தில் இதில் முக்கியத்துவம்
ள உணரச் செய்யும் கலை ஆஹார்ய அபிநயமாகும். தடக்கும் அம்சங்கள் யாதெனில் அரங்க அலங்காரம். யவையாகும். இதில் அரங்கத்தின் முக்கியத்துவத்தைப்
மப்பைப் பற்றிய பிரத்தியேகமான ஒரு அத்தியாயமே சதுரம், முக்கோணம் ஆகிய வடிவங்களில் காணப்படும் மத்திமமானது), அவர (சிறியது) என்ற மூன்று அளவில் = பெரிய அரங்கத்தை உசிதமாகக் கருதாது, மத்யம் bறதாகக் கருதுகிறார். முக பாவங்களை நன்கு
கேட்க முடியாது. ஆகையால் பெரிய அரங்கம் நம் 1கள் கூறுகிறார்கள். தற்போது அரங்கங்கள் மிகப் பால் வசனமோ, பாட்டோ யாவருக்கும் நன்கு கேட்கும்
லி, ஒளி அமைப்புக்கள் நன்றாகச் செய்யப்படுகின்றது.
லைகளும், சித்திரங்களும், நுட்பமான கலை எழில் புலி, அரவம் போன்ற வடிவங்களும், சிருங்கார கலையழகோடு அமைக்கப்பட வேண்டும் என்கிறார் ன அறைகள் மேடையின் இரு பக்கங்களிலும் மாடமாக சிலப்பதிகாரத்தில் திரைக்கு 'எழினி' என்று பெயர் து சம்பிரதாய நாட்டியங்களில் பாத்திரப் பிரவேசத்தின் அம் கையாளப்படுகிறது. புதிய பாணியில் இன்றும் டையாது.
இது போல அரங்க அமைப்பின் பல மது.
ஜோடனைகள் தேவையில்லை என்றாலும் மேடையை வசியம். நல்ல நடனமானாலும் அதை அளிக்கும் த்தைப் பொன்னில் பதித்தால்தான் அதற்குப் பூரிப்பு ஒலி, ஒளி இவை யாவற்றாலும் பிரகாசிக்கச் செய்வது - சதிர் கச்சேரியாக நடந்து வந்த காலத்தில் அரச 0 இடங்கள் வாழை, கமுகு நாட்டி, மாவிலைத் கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டன. இன்று மேடையில் ளில் திரையை பின்னாலும், பக்கங்களிலும் கட்டுவது மகள் ஒன்றன்பின் ஒன்றாக சற்று இடைவெளிகளுடன் வர்ணத்தில் அமைய வேண்டும். அப்படி இல்லாமல் ளயோ, சிறிய சித்திரங்களையோ கொண்ட துணிகளை பெயரில் மிகையான பொருட்களை மேடையில் வைத்து
(க61

Page 47
விட்டால் ஆடுபவர்களை விட அந்தப் பொருட்கள் ரசி உடையின் வர்ணத்தில் பின்னேயுள்ள திரையை அமை தெரிய வேண்டுமானால் பின் திரை மென்மையான இடப்பக்கத்தில், மேடையின் முன் பகுதியில் ஆடல் வல் இருக்கிறது. ஆடுபவரின் வலப்பக்கத்தில் பக்கவாத்த சிறிய மேடை இருந்தால் அதனையும் நல்ல ஐமக்க பகுதியை அவர்கள் எடுத்துக் கொண்டு விடாமல் அவர்
தற்சமயம் பல நடன நாடகங்கள் வளர்ந்து வரு பயன்படுத்துவதையும் காண்கிறோம். நாடகத்திற்கும், | மாறுபாடு உண்டு. நடனத்தின் மூலம் பல கருத்துக்க நாடகத்தில் பயன்படுத்து மளவிற்கு நடன நாடகத்தில் ! என்ற முறையில் இவை அமைய வேண்டும். ரசிகர் அமைக்கலாம்.
உதாரணமாக தோட்டம் என்பதை ! அல்லது செடியோ வைக்கலாம். அதுவும் ! அட்டையினாலோ, துணியினாலோ இது போன்ற க வேண்டும். தோட்டம், மலர், பொழில் யாவும் . வெளிப்படுத்தி விடலாம். சூழ் நிலையை ஊகிக்க நாடகத்திற்குப் பொருத்தம்.
மேலை நாடுகளில் 150 பேருக்கு மேல் ஒரே காட்சிய காட்சி ஜோடனை பிரம்மாண்டமாக இருக்கும். அர எதுவாகிலும் மிகப் பெரியதாக மேடை முழுவதும் பர பயன்படுத்தப்படாமல் ஆங்கிக அபிநயத்திற்கும் ஹஸ்த ஆகவே, அவர்கள் அபிநயிக்கும் தன்மையில் கருத்துக் ஆஹார்யமாகிய காட்சி ஜோடனை அவர்களுக்கு முக்கியமில்லை. ஆதலால் பின்னால் உள்ள காட்சி நாட்டிற்கும், நம் கலையின் தன்மைக்கும் பொருந்தாத
நம் நடன நாடகங்களில் பயன்படுத்தப்படும் காட்சி சுலபமாக ஊர்களுக்கு எடுத்துச் செல்லும் படியாகவும் ஓ பரதர் பாகுபாடு செய்துள்ளார்.
1) ஸந்திம :- அதாவது துணி, பாய், தோல் போன்ற 2) வியாஜிம :- யந்திரத்தாலான பொருட்கள்.. 3) சேஷ்டிம :- நகரும் தன்மையுடைய பொருட்கள்.
காட்சி ஜோடனைகளை பிரம்மாண்டமாக அமைத்து | வைத்த நாடகக் குழு நவாப் இராஜமாணிக்கம் பிள்ன கனமில்லாமல், எளிய முறையில், கலையழகோடு க அவருடைய சாந்தி நிகேதன் நடன நாடகத் துறைக்கு மேடை அலங்காரத்திற்கு முன்னோடியாக விளங்குகிறது
IEL
நடன நாடகங்களில் சில குறிப்பிட்ட பயனை அளிக்க சில காட்சிகளை கொசுவலைத் திரைக்குப் பின் அ தெய்வத்தோற்றம் போன்ற சாதாரண வாழ்க்கைக் பொருட்களை உணர்த்தப் பயன்படும்.- காட்சி | வல்லுனர்களைக் கொண்டு காட்சிகளை அமைத்தால் !
[6]
செல்வி. பபிதா ஜெயபாலன் சிரேஷ்ட மாணவி, இராஜரெட்ணம் நடனாலயம்.

கர்களின் கவனத்தை ஈர்த்துவிடும். ஆடுபவர்களின் மக்கக் கூடாது. முகபாவம் தெளிவாக, பளிச்சென
வர்ணங்களில் இருக்கக் கூடாது. ஆடுபவரின் லோனின் சிலையை வைக்கும் நல்லதொரு வழக்கம் யெக் கலைஞர்கள் அமர்ந்திருப்பர். அவர்களுக்கு கள்ளத்தால் மூட வேண்டும். மேடையின் பெரும் ரகளை அமர வைக்க வேண்டும்.
கின்றன. பல காட்சி ஜோடனைகளை இதில் நடன நாடகத்திற்கும் காட்சி ஜோடனைகளில் பெரும் ளையும் வெளிப்படுத்துவதே நடன நாடகம். வசன காட்சி ஜோடனைகள் பயன்படுத்தக் கூடாது. 'ஊகம்' [ ஊகிப்பதற்குத் தக்கவாறு சிற்சில காட்சிகளை உணர்த்த ஏதோ ஒரு மூலையில் ஒரு கொடியோ உண்மையான பொருட்களை வைக்கக் கூடாது. நத்துக்களைக் கற்பனைக் கண்ணோடு வெளியிட பூங்கிக, சாத்வீக, வாசிக அபிநயங்களின் மூலம் உதவ ஓரிரு சிறு கலைப் பொருட்களே நடன
:56
(611
பில் பாலே முறையில் நடன நாடகங்களில் ஆடுவர். ரண்மனையோ, மலைப்பிரதேசமோ, கடற்துறையோ வியிருக்கும். வாசிகம், ஸாத்விகம் இவ்விரண்டும் ங்களே இல்லாமல் அவர்கள் நடனம் இயங்குகிறது. க்கள் வெளியாகும் வாய்ப்பிற்கு அதிக இடமில்லை. அவசியம். முகபாவம் என்பது அவர்களுக்கு ஜோடனைகள் அவர்களைப் பாதிக்காது. இது நம் வை.
ஜோடனைகள் அதிக கனம் இல்லாதவையாகவும், இருக்க வேண்டும். காட்சி ஜோடனைகளை மூன்றாக
- கோர்க்கப்பட்ட அல்லது தைக்கப்பட்ட பொருட்கள்.
முதன்முதலில் தமிழகத்தில் யாவரையும் பிரம்மிக்க மள அவர்களுடையதாகும். துணிகளாலேயே அதிக காட்சி ஜோடனை அமைத்தவர் ரவீந்திரநாத்தாகூர். புத்துயிர் அளித்து, தொடர்ந்தும் மேற்கு வங்காளம்
5 நிழல் வடிவங்களைப் பயன்படுத்தலாம். இன்னும் மைத்தால் கனவுக்காட்சி, பேய்த்தோற்றம் அல்லது -கும், உண்மைச் சம்பவத்திற்கும் அப்பாற்பட்ட ஜோடனை என்பது ஒரு தனிக்கலை. இதில் தான் மெருகோடு நடன நாடகம் பொலிவுறும்.

Page 48
Barathanatyam is an ancient classical f India. The Metaphour of the cosmic d beautiful expression in Hinduism thi Nadarajah.
The main fundamentals of Bharathanat word “Bharatha"
'Bhavam’- Facial Expression “Ragam' - Melody 'Talam' - Rhythm
There are three main aspects of Classica
'Nritta’ - Dance performed by the mov Tala and Laya (Rhythm of Tempo)
‘Nritya’ - Dance form in which a story o gestures) and Abinayas (Facial Expressio
'Natya’ - Dance which comprises th composition.
Mr. R. Mahendrarajah Brindavanam Wedding Hall, Trincomalee.

Vaumartoumb
orm which originated in temples of South Lance has found it's most profound and cough the image of the dancing Lord
yam are reflected by the comprising at the
il Dance.
rements of the body and limbs strictly to
of Theme is depicted by the mudras (Hand
N)
ne visual representation of a dramatic

Page 49
பரதநாட்டியத்தில் நட்டுவாங்கமும் அதன் நுவியலும்
பாவ, ராக, தாளம் என்பவர் மிக முக்கியமான ஒரு அம்சம் லயம் பிதா எனவும், குடும்ப
கூறப்படுவதனை நாம் அறியலா ஆண்மை மிடுக்கானது. இன இவ்வாறாக பரதநாட்டியத்தில் | நுட்பம் பற்றி ஆராய்வோமாக.
பரதநாட்டியத்தில் உருப்படிகளி நுட்பமானது. அங்க அசைவி
அமைப்புகளில் இருந்து கணக் நாட்டியத்திற்கு நட்டுவாங்கம் செய்வது ஒரு சாதாரண எ பயின்று தம் சொந்த முயற்சியாலும், அனுபவரீதியாலும் வ பல கோணங்களில் சகல விடயங்களையும் கிரகித்து மே
மேலும் இந்த நட்டுவாங்கத்தைக் கையாளும் விதம் பற் சற்று நீண்ட கார்வை கொண்ட தாரஸ்தாயி சப்தம் கொள் சேர்த்திருந்தால் கார்வை நீண்டு அலறல் அதிகமாகி ம ஒலியின் தன்மையை அறிவது அவசியமாகும். தட்டும் கார்வையைக் கொண்டு ஒலிக்கும். இதனை குறைத் ஓசையைக் கட்டுப்படுத்த இயலும். இரு தாளத்தினையும் கு தட்டும்போது, இடையில் இருந்து காற்று வெளிப்படுவதால்
இணைக்கின்ற தாளத்தின் நடுப்பகுதியில் தட்டுத்தாளத் தாளங்கள் தட்டுவது போன்று இரட்டை நாதம் கொண் அழுத்தித் தட்ட கார்வையற்ற இரட்டை சப்தம் வெளி தட்டுத்தாளத்தின் விளிம்பினை அழுத்தாமல் தட்ட அதன் 8 நீண்டு ஒலிக்கும். விளிம்புப்பகுதியை அனைக்கின்றபோது தாளத்தினை அனைத்துத் தட்டுவதால் வெளிவரும் 3 6 விதமான நாதங்களையும் அறிந்த பின்னர், எந்தெந்த சப்தத்தையோ, நாதத்தையோ சேர்க்க வேண்டும் என்பதல்
மேலும் பரதநாட்டிய உருப்படிகளை நாம் எடுத்து நோக் அலாரிப்பு ஒன்றாகும். உதாரணமாக, ரூபக தாளத்தில் அ போது சொற்கட்டுகளின் கணக்குகள் நுட்பமான முறை முறையில் ஆடல் வடிவமும் அமைக்கப்பட்டுள்ளது. இ இருக்கவேண்டும். இவ்வாறான நுட்பங்களைக்கொண்டத் காலக்கணக்கிலோ, அல்லது நடைகள் மாறும் காலங்களி

பறை உள்ளடக்கிய நாட்டியக்கலைக்கு லயம் என்பது மாகும். இதன் மகத்துவத்தை சுருதி மாதா எனவும், த்தை வழி நடத்தும் தந்தைக்கு ஒப்பானது எனவும் ம். சுருதி இனிமையும், பெண்மையும் உடையது. லயம் வ இரண்டும் சேர்ந்து நடனத்தை சோபிக்கின்றது. முக்கிய அம்சங்களோடு வழிநடத்தும் நட்டுவாங்கத்தின்
ன் அமைப்பானது ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை மிக ல் இருந்து, ஆடல் வடிவங்களில் இருந்து, ஜதி தகள் அடங்கிய அதிநுட்பம் கொண்டதாகவே இருக்கும். பிடயம் அல்ல. நீண்டகாலமாக ஒரு நல்ல ஆசானிடம் ரவழைக்கும் ஒரு விடயமாகும். நட்டுவாங்கம் செய்பவர் டையில் ஓர் நிகழ்வை நடத்துபவராக இருக்க வேண்டும்.
ற்றி நோக்கும் போது, நட்டுவாங்க தாளம் சுருதியோடு ன்டதாக இருக்கவேண்டும். மத்திய ஸ்தாயியில் சுருதி ற்ற ஒலியினை அடக்கி விடும். தாளம் போடும் முன் நின்ற தாளம் வெண்கலத்தால் ஆனதாகும். நீண்ட எதும், மிகைப்படுத்தியும் அனைக்கின்ற தாளத்தினால் தழிவான பாகம் ஒன்றோடு ஒன்று பொருந்த அனைத்துத் 5 அழுத்தமான, கார்வையற்ற சத்தம் வெளிவரும்.
கதின் விளிம்புகள் படும் போது ஒரே சுருதியில் இரு - சப்தம் வெளியாகும். அதே இடத்தில் விளிம்பினை சியாகும். இணைக்கின்ற தாளத்தின் நடுப்பகுதியில் இயற்கையான தாள சுருதியில் ரஞ்சனமான நாதம் சற்று
கார்வை அற்ற வல்லின சப்தம் வெளிவரும். இப்படி விதமான சப்தங்களையும் விட்டுத்தட்டுவதால் வரும் 2 அசைவுகளுக்கு அதனை தன் பரிமாணத்திற்குகேற்ப னைத் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
க்கும் போது லய, அபிநயம் அமைந்த உருப்படிகளிலே மைந்த அலாரிப்பின் சொற்கட்டு 3 காலங்களிலும் வரும் றயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அளவிற்கேற்ற தற்குத் தாளம் போடுவதற்குக் கண்ணும் கருத்துமாக ாக காலப்பிரமாண கணக்கிற்கு அவற்றிற்கு ஏற்ற லோ நட்டுவாங்க தாளத்தின் நுட்பம் அமைந்துள்ளது.

Page 50
ஐதீஸ்வரத்தை நோக்கும் போது இராகம் இசை ஈற்றில் கோர்வைகள் லயத்தோடு உருவாக்கப்பட்டிரு லாவகமாக கையாளுகின்றதனைக் காணலாம்.
சப்தத்தினை எடுத்து நோக்கும் போது அபிநயமு இராகத்தோடு இணைந்த இசையாகவே தீர்மானம் ! மென்மையாக இருக்கும்.
இதற்கு அடுத்த உருப்படியான வர்ணத்தினை எடுத் சம்பிரதாயமாக அமைந்த வர்ணமானது எவ்வாறு | அவ்வாறே நட்டுவனாரின் வித்துவத் திறமையை விளாங்குகின்றது. தீர்மானங்களை முதலாம், இரண்டாம் நட்டுவனார் உச்சரிப்பதுடன் நட்டுவாங்கத் தாளத்தி நிகழ்ச்சியை மெருகூட்டுகின்றார். இங்கு தீர்மானக் க நட்டுவனார் கோர்வையை செயற்படுத்துவர். இவற்றிர் குமார' எனும் வர்ணத்தை நாம் காணலாம்.
அடுத்த உருப்படியான பதத்தினை எடுத்து நோக்கு நர்த்தகியின் கால் அசைவிற்கு ஏற்பவே தட்டு இடம் |
அடுத்த உருப்படியான தில்லானாவை எடுத்து ே சொற்கட்டுக்கள் அமைந்திருக்கும். அதற்கமைய கோர் மிக நுணுக்கமாக எடுத்துகாட்டப்படுகின்றது. இத்த ை நட்டுவாங்கத் தாளமாகும்.
மேலும் சில உருப்படிகளில் உறி இடம்பெறும் போ நட்டுவாங்கம் செய்வது முக்கியமாகும். சில உருப்படி ஒருகாலத்தில் வந்துகொண்டிருக்க, அதற்கு அபிநய வேறுவிதமான முறையில் அமைத்து தாளத்திற்கு 6 நிதானத்துடன் செய்ய வேண்டும். இந்தவிதமான முன் அமைந்த 'சுவாமி நான் உந்தன் அடிமை' எனும் வர்க
மற்றும் பரதநாட்டியத்தில் அபிநயத்தினை வெளிப்படு நட்டுவனார்கள் கையாளுகின்றனர். இதனை எழுத்தில்
ான
மேலும் நாட்டிய நாடகங்களில் ஒவ்வொரு பாத் பிரயோகம் பெரும்பங்கு வகிக்கின்றது. பாத்திரங்களை
எவ்வாறு ஒரு குடும்பத்திற்குத் தலைவன், தை நாட்டியத்திற்கு இன்றி அமையாதது. நட்டுவாங்கம் லயஞானம் ஆசிரியருக்கு மிகவும் பயனுடையதாகும். கொடுத்துத் தட்ட வேண்டும். ஜதிச் சொற்கட்டு உச்சரிக் தான் கால்தட்டு பளிச்சென்று தெளிவாகும். பாட்டு ( முடியும். அதுபோல் லயம் சொற்கட்டு தெளிவாக தீர்மானங்கள், அறுதிக்குறிப்புக்கள் தனித் தனியே புலா செயற்பாட்டை நட்டுவாங்கத்துடன் ஒரு ஒழுங்கு முறை
பரதக் கலைக்கு தாளமும், லயமும் உயிர்நாடி என உடையது. பொதுவாக லயம் என்பது கற்பனை என அவரது இசைக்கு ஏற்ற அளவிற்கு தாளத்தினையும், 6 தாள, லய ஞானத்தை உணர்ந்தவராக நட்டுவனார் ெ
செல்வி. சுபானி சந்திரபோஸ் பழைய மாணவி இராஐரெட்ணம் நடனாலயம்.

பாடு அமைந்தும், ஸ்வரங்கள் தொடுத்த நிலையிலும், க்கும். இக்கோர்வைகளை நட்டுவாங்கத் தாளத்தில் மிக
ம், தீர்மானமும் இதில் நிறைந்திருக்கும். அபிநயம், இருக்கும். இதற்கு நட்டுவாங்கம் செய்யும் போது தட்டு
து நோக்கும் போது ஆட்டம், அபிநயம் எனும் இரண்டாம் காட்டியக் கச்சேரியில் உயிர்க்கல்லாக இருக்கின்றதோ,
நிர்ணயிக்கும் ஒர் கண்ணாடியாக இவ் வர்ணம் , மூன்றாம் காலங்களில் ஜதி வன்மை, மென்மைக்கேற்ப ல் அவற்றை வேறுபடுத்தி உறுதுணையாக அமைத்து எர்வைகளை வாயில் உச்சரிக்காமல், நட்டுவாங்கத்தால் மகு எடுத்துக்காட்டாக, 'சுவாமியை வரச்சொல்லடி சகியே
ம் போது, இங்கு நட்டுவாங்கத்தின் பங்கு மிகக்குறைவு. பெறும். நாக்கும் போது, ஆரம்பம் தொட்டு இறுதிவரை ஐதி வைகள் அமைக்கப்பட்டு, இவை நட்டுவாங்கத் தாளத்தில் கயதொரு நாட்டிய நிகழ்ச்சியின் உயிர்நாடி போன்றது
பாது, அதை நட்டுவனார் திறம்பட கணிப்பித்துக் கொண்டு வகைகளில் அமைக்கப்படும் ஐதிகளின் சொற்கட்டுக்கள் பம் செய்வது அதற்கேற்றவாறு அமையாமல் அதற்கு வந்துசேரும். இதற்கு நட்டுவாங்கம் செய்பவர் மிகவும் றையில் அமைந்த உருப்படியான ஸ்ரீரஞ்சனி இராகத்தில்
ணத்தில் காணலாம்.
த்தும் போது நட்டுவாங்கத்தில் பலவிதமான உத்திகளை
வர்ணிக்க முடியாது. அபிநயத்தினால் தான் தெளிவாகும். திரத்தின் கருத்து வெளிப்பாட்டிற்கு நட்டுவாங்கத்தின்
பிரித்தறிவதற்கு நட்டுவாங்கமே துணைபுரிகின்றது.
லவி அவசியமோ அது போல் சுருதியும், லயமும் அனுபவத்தால் பெற வேண்டிய ஒன்று. இயற்கையான நட்டுவாங்கம் தட்டும் போது வல்லினம், மெல்லினம் கும் போது தெளிவாக உச்சரிக்க வேண்டும். அப்போது தெளிவாக இருந்தால்தான் கருத்து புலப்பட அபிநயிக்க - இருந்தால் தான் கால்தட்டு, அடவு, கோர்வைகள், படும் வகையாக மிருதங்கம், பாத்திரம், பாட்டு மூவகை யில் நட்டுவனார் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்.
பாம். லயம் என்பது இரண்டற ஒன்றாய் என்னும் பொருள் ர்ணப் போக்கினையும், சங்கதிகளையும் நன்கு புரிந்து பாத்தியத்தினையும் இசைத்தல் அவசியமாகின்றது. இந்த சயற்படுவார்.

Page 51
ஈரா' 19/18:18:17:ா காக: 11ாரா பு:ரசாத
VVVVVVsir 887WEW:55:-::-யா-கAைvாசVTVISAWWWWt:Vராசரா:05:ா:0-க்
7ாதிராசாதிராளி தியதினாபோதினி
T)
* 4 * ஆது ஜச ஆது ஓது" என அழ * * ஓg ஐ ஐ சி க * W* 'p ?
P லுரகா
நடராஜ தரிசன
مردی به همه می دهد و همه می دهد که همه به ، مهدیه می دهد و به همین
அறியாமையை நீக்கிட வந்த ஈசன் தனக்கு எதிராக தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நட மார்கழி திருவாதிரை. ஏழை பக்தரான சேர் ஏற்றுக்கொண்டதிலிருந்து திருவாதிரை தினத்தில் கல் நடராஜரை தரிசித்தால் எல்லா நலன்களையும் அள்ளி
பஞ்சசபை : நடராஜருக்கென சிவாலயங்களில் தனி ச சபைகள் ஐந்து. இவை,
சிதம்பரம் -கனகசபை - பொன்னம்பலம் - ஆனந்த தால் தாண்டவம், திருநெல்வேலி - தாமிரசபை - முனிதான திருவாலங்காடு - ரத்தினசபை - இந்திரசபை-காளி தாண்டவம்
இதில் நான்கு சபைகளில் நடராஜர் வலது காலை நிலையில் இருக்கிறார். ஆனால் மதுரை மீனாட்சி அ வெள்ளியம்பலத்தில் மட்டும் நடராஜர் இடது கால் ஆடுகிறார்.
இப்படி கால் மாறி ஆடியதற்கு ஒரு வரலாறு உள்ளது
மதுரையில் மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேஸ்வரரு திருமணத்தில் தேவர்களும், முனிவர்களும் கலந்து
வியாக்ரபாதரும் அடங்குவர். -
திருமணத்திற்கு வந்தி மீனாட்சியும் அழைத்தனர். அப்போது பதஞ்சலியும் இருவரும் தங்களது பொன்னம்பல நடனத்தை பார்த்த இதைக்கேட்ட இறைவன் இவர்களின் நியமத்தை காக்கு திருநடனம் புரிந்து அருள்பாலிக்க வெள்ளியம்பலத்ன நடனமாடிய இறைவனின் திருநடனத்தை கண்டபின் பத
இந்த வெள்ளியம்பல நடராஜர் திருநடனம் புரியும் ராஜசேகர பாண்டியன் என்பவன் ஆய கலைகள் 64ல் கலைதான் நடனம். இந்த நடனமானது நடராஜப்பெரு என நினைத்தான்.

கானா:ாரா
******
எம்
ககக கககககக கககககடிக்ககக ககக்கன். கக்கடிக்க ககககககககககக,
ஏவப்பட்ட யானையை தன் ஆடையாக்கி, உடுக்கு, ராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள் தான் தனார் அளித்த களியை சிவன் ஆவலோடு ரி முக்கிய நைவேத்தியம் ஆனது.
இந்நாளில் ந்தந்திடுவார் நடராஜப்பெருமான்.
ன்னிதி இருந்தாலும் நடராஜர் திருக்கூத்து இயற்றும்
ன்டவம், மதுரை-ரஜிதசபை - வெள்ளியம்பலம் - சந்தியா டேவம், குற்றாலம் - சித்திரசபை- திரிபுர தாண்டவம், ம்.
5 ஊன்றி, இடது கால் தூக்கி திருநடனம் புரிந்த ம்மன் கோயில் சுந்தரேஸ்வரர் சன்னிதியில் உள்ள ஊன்றி வலது கால் தூக்கி சந்தியா தாண்டவம்
து.
க்கும் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறுகிறது. -- கொண்டனர்.
அதில் பதஞ்சலி மகரிஷியும், ருந்தவர்களை உணவு அருந்துவதற்காக சிவனும், , வியாக்ரபாதரும் சிவனிடம் "இறைவா நாங்கள் பின்புதான் உணவு அருந்துவது வழக்கம்” என்றனர். ம்பொருட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலேயே மத ஏற்படுத்துகிறார். இந்த வெள்ளியம்பலத்தில்
ஞ்சலியும், வியாக்ரபாதரும் உணவு அருந்துகின்றனர்.
மதுரையை ஆண்ட விக்கிரம பாண்டியனின் மகன் 63 கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்தான். மீதி ஒரு மான் ஆடிக்கொண்டிருப்பதால் நாம் எப்படிக் கற்பது

Page 52
இதே காலத்தில் வாழ்ந்த கரிகால சோழன் என்ற ம ஒரு புலவன் பாண்டியனிடம் தெரிவித்தான். உடனே பெறுகிறான். இப்படி நடனம் கற்கும்போது உடம் என்பதை உணர்கிறான். 64 கலைகளையும் கற் ஆசீர்வாதம் வாங்க வருகிறான். அப்போது நடனம் வலக்கால் ஊன்றி இடக்கால் தூக்கி நடனமாடிக் இருக்கும் என நினைத்து மிகவும் வேதனைப்படுகிறார் வாழ்ந்த தேவர்கள், முனிவர்கள் எல்லோரும் இதை கேட்பது' என நினைத்து மிகவும் வருத்தப்பட்டான்.
இந்நிலையில் ஒரு சிவராத்திரி திருவிழா வருகி நடராஜரின் எதிரில் நின்று, ஒரே காலில் ஆடித் ஆடக்கூடாதா என வருந்தி கேட்கிறான். அப்படி நீ . அதில் விழுந்து உயிர் துறப்பேன் என இறைவனிட கண்விழித்து பார்க்கிறான் ராஜசேகர பாண்டியன். பக்தனுக்காக இடது கால் ஊன்றி வலது கால் தூக்
"பெரியாய் சரணஞ் சரணங் கரியாகிய வங்கன மரியாயெனியா யா புரிவாய் சரணம் பு நதியாடிய செஞ் ச நகை வெண் மதியாய் மதியா த பதியாய் பதினெண் புரவுத் துதியாய் சரணஞ்
இப்படி பலவாறாக பாடி, துதித்து, மகிழ்ந்து, ஆன மாறி ஆடிய பெருமானே, இதே திருக்கோலத்தில் ம கொடுக்கவேண்டும்' என்ற வரமும் வாங்கி விடுகி நடராஜர் கால் மாறி ஆடும் தரிசனம் கொடுக்கிறார்.
இந்நிகழ்ச்சி பரஞ்சோதி முனிவர் எழுதிய சிவனி படலமாக 'கால் மாறி ஆடிய படலம்' 6வது திருவின
நாமும் இந்த ஆருத்ரா தரிசன நாளில் மதுரை மம் உள்ள வெள்ளியம்பல நடராஜரைத் தரிசித்து நலமா
நன்றி - சாயிராம்.

மன்னன் 64 கலைகளையும் கற்றவன் என்ற விஷயத்தை 1 பாண்டியனும் நடனம் கற்று முழுமையாக தேர்ச்சியும் பெல்லாம் வலிப்பதால் நடனக்கலை எவ்வளவு கஷ்டம் ற திருப்தியில் மதுரை வெள்ளியம்பல நடராஜரிடம் - கற்பதே கஷ்டமாக இருக்கும்போது காலம் காலமாக கொண்டிருக்கும் நடராஜருக்கு எவ்வளவு கஷ்டமாக ன். 'இதை யாரிடம் எப்படிக் கேட்பது முன் காலங்களில் ப்பற்றி பேசாமல் இருக்கும்போது நாம் எப்படி சிவனிடம்
கிறது. மன்னன் நான்கு கால பூஜை முடித்துவிட்டு, க்கொண்டிருக்கும் இறைவா, எனக்காக கால் மாறி கால் மாறி ஆடாவிட்டால் என் முன்னால் கத்தி வைத்து ம் கண் மூடி மன்றாடுகிறான். சிறிது நேரம் கழித்து அப்படியே மெய்சிலிர்த்து நின்று விடுகிறான். காரணம், கி ஆடுகிறார் நடராஜப்பெருமான்.
உடனே மன்னன்,
- சிறியாய்
ஏனே சரண டிமாறி நடம் புனிதா சரணம்! கடையாய்
நவர் தம்மதியிற் 1 கணமும்
சுடரே சரணம்!"
ந்தத்தில் அழுது, விழுந்து, தொழுது 'எனக்காக கால் மதுரையிலேயே இருந்து வரும் பக்தர்களுக்கு தரிசனம் அறான். அன்றிலிருந்து தான் மதுரை வெள்ளியம்பல
ன் 64 திருவிளையாடலில் கூடற்காண்டத்தில் 24வது மளயாடலாக வருகிறது.
னோட்சி அம்மன் கோயில் சுந்தரேஸ்வரர் சன்னிதியில் ாய் வாழ்வோம்.

Page 53
"அபிநய சாதனா" பங்கு கொள்ள
|
1. லக்ஷ்மி மகேந்திரராஜா 2. பவித்திரா மீனாட்சிசுந்தரம் 3. டிலோஜிரா ஜேசுதாஸ் 4. கீர்த்தனா விஜயபாலன் 5. செளமியா இரவீந்திரநாதன் 6. பிரியங்கா பாலசுப்பிரமணியம் 7. ஆரணியா விக்னேஸ்வரன் 8. உமேஷிகா உதயகுமார் 9. சதுர்ஷனா சத்தியமூர்த்தி 10. டினுஷா குருச்சந்திரன் 11. சஜிந்தா போஜன் 12. சாந்தஸ்பிரீட்டா நேசராஜா 13. பவலக்ஷிகா புண்ணியராஜா 14. கிஷோபிதா தேவனேஸ்வரன் 15. கோபிஷா ஜெயசீலன் 16. சிதுஷிகா பாஸ்கரன் 17. கிருஷ்ணரூபி இரட்ணராஜா 18. தேவபாரதி செல்வகுமார் 19. சரண்யா காளிராசா 20. யதுர்ஷனா தேவராஜன் 21. நிவேதா பிரேமானந் 22. கொன்சலா பற்மன் 23. நிஜந்தினி மதியராசா 24. தெர்ஷிகாஷினி கிருபதாஸ் 25. சிஜேனி விஜயகுமார் 26. லதுஷிகா ஈஸ்வரன் 27. ஷாலினி ஜெயரெட்ணம் 28. ஜெனிஷியா ஜெகதீஸ் 29. பவித்திரா தங்கராஜா 30. பிரகாஷினி ஆனந்தராஜ் 31. ரதுசாயினி தவராஜா 32. சாம்பவி இரவிச்சந்திரன் 33. சிவசாயனி மகேந்திரன் 34. அருளினி தயாபரன் 35. அபிஷனா திருச்செல்வம் 36. டஷிகா இருதயராஜ் 37. நிவேவர்ஷா யேசுதாசன் 38. அபிலாஷினி சாந்தகுமார் 39. சங்கவி இரவிச்சந்திரன் 40. அபிஷா நிரோசன் 41. திதிக்ஷா கிருஷ்ணதாஸ் 42. சிஷானியா ஜெயரெட்ணம் 43. மேகலா புஷ்பராஜா 44. பபிதா ஜெயபாலன் 45. சஜிந்தா மகேந்திரநாதன்

நாட்டிய விழாவில் 5ம் மாணவிகள்
46. லோஜிதா மகேந்திரன் 47. நர்ஷிகா இராசலிங்கம் 48. கபிலாஷிதா சிவநாதன் 49. சம்யுக்தா ஆனந்தசிவம் 50. அஜந்திகா பஞ்சரெட்ணம் 51. டிலக்ஷி தவராஜா 52. விலாஷினி ஜெயபாலன் 53. கிருஷாலினி இரட்ணசாமி 54. டக்சிகா மதியழகன் 55. சதுர்ஷிகா சரவணபவன் 56. கவிதாசிறி குமாரதாஸ் 57. சர்மிலி பிரபாகரன் 58. ஜெனிபர் பிலேந்திரன் 59. நிவேக்ஷனா கமலநாதன் 60. கோமே ஜா சந்திரகுமார் 61. மிதுர்ஷிகா இராமஜெயம் 62. சப்திகா ராஜ்குமார் 63. ஹரிகீர்த்தனா கணபதி 64. கிஷோபி பரிபிரபவாயம் 65. கபிலாஷா சிவானந்தராஜா 66. ஹம்சாயினி லவனேஷன் 67. சதுர்ஷிகா சுந்தர்ராஜ் 68. வர்ஷினி செல்வசந்திரன் 69. ருஷாந்தினி லிங்ஸ்ேவரநாதன் 70. அபிவர்ஷனி சுதர்ஷன் 71. மஹாத்திரி விக்னேஸ்வரன் 72. சரண்சிகா சிவலிங்கம் 73. மோனலிஷா சிவகுருநாதன் 74. சுபித்திரா தங்கராஜா 75. தர்ஷிகா விஜயராஜா 76. பானுஜா வரதராஜன் 77. கஜேந்தினி சிவநேசன் 78. அபிராமி கிருஸ்ணதாஸ் 79. குகப்பிரியா மகேந்திரன் 80. ஷாமினி புஷ்பராஜா 81. வினோபியா இமானுவல் 82. பிரியங்கா நேசலிங்கம் 83. அனிதா கருணைநாதன் 84. காயத்திரி ராஜ்குமார் 85. சத்தியா சந்திரபாலா 86. தமிழினி வசந்தகுமார் 97. சஞ்சுதா சிவதாஸ் 98. லுக்ஷனா வில்வநாதன் 99. டிலானி சபாரெட்ணம் 100.யுக்சினி இளங்கோ 101.லக்ஷியா செல்வேந்திரன்

Page 54
''அபிநய சாதனம் பங்கு கொள்ளுப்
திருமதி. அபிராமி காண்டீபன் திருமதி. சஞ்ஜீவனி அலன் நிரோசன் திருமதி. செல்வஜோதி மனோதீபன் திருமதி. T. சந்திரலதா திருமதி. யோகநாயகி அன்ரன்
ஐ இனை
நடன அமைப்பு நட்டுவாங்கம் :-
அகாலா |
பாட்டு
மிருதங்கம்
2 ப45 0 வாலை
( வயலின் (90 கன |-- புல்லாங்குழல்
வயலின்
தபேலா
புல்லாங்குழல்

T" நாட்டிய விழாவில் ற் பழைய மாணவிகள்
Enாட்டு. ெசய 2 ம்
ஆர்ப்பர் ==-=-
செல்வி. ஆனந்தப்பிரியா குகானந்தம் செல்வி. நிலக்ஷனா இந்திரசேனன் செல்வி. சிந்தூரணி ஜெயசங்கர் செல்வி. சுபானி சந்திரபோஸ் செல்வி ஸ்ரீ சண்ஞா ஸ்ரீகணேசலிங்கம்
ஒடுக்கும் வைர்கள்
நாட்டியக் கலைமணி, நாட்டிய வித்தகி திருமதி. ரேணுகாதேவி செல்வபுத்திரன்
இசை கலாவித்தகி திருமதி. பத்மலோஜனி குணராஜசிங்கம் இசை கலாவித்தகி திருமதி. செல்வராணி தேவராஜா
மிருதங்க வித்துவான் திருமலை சி. காண்டீபன்
இசைக் கலைமணி சுபத்திரா குமாரதாஸ்
திரு. பொன். விபுலானந்தா (NCOMS)
திருமதி. கிரிஜா விக்னேஸ்வரன்

Page 55
கேசி,,
அரங்கேறும்
மி ம.

கேம்கேம்
நிகழ்வுகள்

Page 56
ده عدد

Cశాడ

Page 57
ఎంఎంఎ

డా.

Page 58
అతిడి

تعد عدد

Page 59
三国
SEN

com.CoCo。

Page 60
ܓܦܢܔܫܠܝܼ

కాడా

Page 61
అని

عقيعيع

Page 62
இதழாசிர்
இதயல்
'ஆடவெடுத்த பாதம் !
தமிழருக்குரிய சாஸ்திரிய நடனமாகத் திகழ் கொண்டுள்ளது. பரதத்தின் தோற்றம் பற்றி நா 'தேவர்கள் பிரம்மாவிடம் சென்று செவிக்கு ம நான்கு வேதங்களைப் போலன்றி யாவருக்கு வேதத்தினை ஆக்கித்தருமாறு வேண்டினர். வேதத்தினின்றும், அபிநயத்தை யசூர் வேதத் ரச பாவத்தினை அதர்வன வேதத்தினின்றும் ! பொருள், இன்பம், வீடு பயக்கவல்ல நாட்டி தெய்வீகச் சிறப்புப் பெற்ற நாட்டியக்கலையை தனில் சேவை நல்கி வரும் எமது இரா? விழாவினை முன்னிட்டு 'அபிநய சாதனா' | அடைகின்றேன்.
'அபிநய சாதனா' சிறப்புற வெளிவர பூரண ச சொரூபமான நடராஜப் பெருமானுக்கும், இரவு எமது குரு திருமதி. ரேணுகாதேவி செல்வபுத்த மேலும் இம்மலரினை அழகுறச்செய்ய த
ஆக்கங்கள் என்பவற்றைத் தந்துதவிய அலை இம்மலரினை குறுகிய காலத்தில் சிறப்புற எம்முடன் பங்காற்றிய அனைத்து நெஞ்சங்கள்
மேலும், இராஜரெட்ணம் நடனாலயத்தில் சிற ரீதியில் எமது நடனாலயத்திற்காக இ. திருப்தியையிட்டு பெருமை கொள்ளும் சந்தர்ப்பத்தைத் தந்த எனது குருவுக்கு மீண் உவகைப் பெருக்கோடு உரிமையாக்குகின்றேன்
விமர்சிக்கப்படாத கலைகளும் பொருளும் வகையில் 'அபிநய சாதனா' மலருக்கு இதழ்
செல்வி. ஸ்ரீசண்ஞா ஸ்ரீகணேசலிங்கம் பழைய மாணவி
இராஜரெட்ணம் நடனாலயம்.

10ான் த்திலிருந்து...
எமை ஆளவெடுத்த பாதம்'
கின்ற பரதநாட்டியம் நீண்டகால வரலாற்றினைக் ரட்டிய சாஸ்திரம் பின்வருமாறு விளக்குகின்றது. மட்டுமன்றிக் கண்ணிற்கின்பம் அளிக்கவல்லதும், தம் பொதுவான ஐந்தாவது வேதமாக நாட்டிய - பிரம்மா இதற்கிணங்க பாடலை இருக்கு தினின்றும், இசையினை சாம வேதத்தினின்றும், எடுத்து இதிகாச இயல்புகளும் சேர்த்து அறம், ய வேதத்தினை உருவாக்கினார். இத்தகைய மாணவர்களுக்குக் கற்பித்து இப்புண்ணிய பூமி ஐரெட்ணம் நடனாலயத்தின் 18 வது ஆண்டு மலரினை வெளியிட்டு வைப்பதில் மனநிறைவு
ஆசிகளை நல்கிய எல்லாம் வல்ல நிருத்தத்தின் பகல் பாராது ஆக்கமும் ஊக்கமும் வழங்கிய நிரன் அவர்களுக்கும் என் முதற்கண் நன்றிகள். மது ஆசிச் செய்திகள், வாழ்த்துச் செய்திகள், எவரும் எனது மனமார்ந்த நன்றிக்குரியவர்கள்.
வடிவமைத்துத் தந்து வெளியீடு செய்வதில் நக்கும் என் பணிவான நன்றிகள்.
| வயதிலிருந்து நடனம் பயின்ற மாணவி என்ற க்கையளவு சேவையை செய்யக்கிடைத்த இவ்வேளையிலே, எனக்கு இந்த அரிய டும் ஒருமுறை என் உள்ளங்கனிந்த நன்றியை
அழகு பெறுவதில்லை என்பார்கள். அந்த அழகு சேர்ப்பதில் மனமகிழ்வடைகின்றேன்.
ன்றி

Page 63
ஆண்டு விழா கொண்டாடும்
எங்கள் மனமார்ந்த
நம்பிக்கை,
106, பிரதான வீதி த BRDAIVAv/ா,
6 Main Street
என்றென்றும் எல்லா மங்கள க
நாடுங்கள் பிரு
பயறு 4 காடு, விழா கொண்டாடும் இராஜசிட், எமது மாம் அந்த வாழ்த்துக்கள்
Gஆரேணு
206, மத்திய வீதி ,
RENUGA 206,Central Roan,
தரமா. தானிய ஓரே!
மீளக.
மொத் விற்க
அ -

இராஜரெட்ணம் நடனாலயத்தில் = வாழ்த்துக்கள்
வல் திருக்கோணமலை VEDDING HALL
Trincomalere
கரமான நிகழ்ச்சிகளுக்கும்
ந்தாவனம்
ணம் நடாாலயத்திற்கு
தா மிரில்
-- ஃ -2 : E: .
திருக்கோணமலை
MILL Trincomalee
- :
ன உயர்தர மிளகாய்த்துசன் ய வகைகளுக்கு நாடவேண்டிய இடம்.ரேணுகா மீல்... =ாய் வகைகள், தானிய வகைகள் கதமாகவும் சில்லறையாகவும் ப்படும் அரைக்கப்படும்

Page 64
EL 22
abi
Beauty parlour and trani
for skin and bar
وارد د وزررا أن ورد إلاء
اللذ19م لعلاج الامر دی اور اردو الد اور
சக
Min.v.vakya (Diplens in keindreoning und bent culture)
No. 324/11,Cutral Road,
incomale T.P..026-222MM)
MI-2210
முக அ
நேர்த்தியா அழகுக்கலை (Beautu culture)ப
பயிற்சி பெ
சகல க

18வது ஆண்டு விழா கொண்டாடும் இராஜரெட்ணம் நடனாலயத்திற்கு எமது இதயம் கனிந்த வாழ்த்ததுக்கள்
bellum
5244,N.CRe Trincomake. Tal :026*2220413
:07-91238
g institute Care
وارد زیر است لالا و لرز است
5 விதமான சிகையலங்காரங்கள்,
- முகஅலங்காரங்கள் லாச்சாரங்களுக்கும் ஏற்ற மணப்பெண், உடை அலங்காரங்கள் போன்றவற்றை சகவும், தரமாகவும் செய்துகொள்ளலாம் பிற்சி வகுப்புகளும் இடம்பெறுகின்றன.
ற்ற அழகுக்கலை நிபுணரால் நடாத்தப்படுகின்றன.

Page 65
@s2
நன்றிகள் 6
'எந்நன்றி கொன்றார்க்கும் செய்நன்றி கொன்ற மகற்
Titl/11/11/2011
என்பது வள்ளுவப் பெருந்தகையின் பிறந்த ஒவ்வொருவருடைய நன்றியினையும் அடிப்படையாகக் பின்னிப் பிணைந்துள்ளன. ஓர் ஏணியி ஒருவன் முதல் படிக்கட்டான நன்றியுடையவனாக இருப்பான். அர கடந்த 18 வருடங்களாக இத்திரும் மகத்தானது. இதற்கு அருள் புரி திருக்கோணஸ்வரப் பெருமானுக்கு (
எமது இராஜரெட்ணம் நடனாலய தோளோடு தோள் நிற்கும் என் கு மாணவர்கள், மற்றும் நலன்விரும்பிக்
மேலும் எமது இராஜரெட்ணம் நம் நடாத்த உதவிய அனைவருக்கும் விழாவினை முன்னிட்டு 'அபிநயம் ஆசிச்செய்திகள், வாழ்த்துச் செ ஆக்கங்களைத் தந்துதவிய பேர மாணவிகள் அனைவருக்கும், ஒத்துழைப்பினை வழங்கிய மலர்க்கு அனைத்து உள்ளங்களுக்கும் எனது
குறுகிய காலத்தில் இம்மலரினை. ஆர்ட்ஸ் நிறுவனத்தாருக்கும், மேலு நேரடியாகவும், மறைமுகமாகவும் வ நன்றிகள்.
IT '''1:Trt IIT Tr-Tir-11TE: 11
இறுதியாக எமது இராஜரட்ணம் என்றும் அக்கறை கொண்டு உதடு ஒவ்வொரு நெஞ்சங்களுக்கும் என சமர்ப்பிக்கின்றேன்.
நாட்டியக் கலைமணி, நாட்டிய வித்த திருமதி. ரேணுகாதேவி செல்வ இராஜரெட்ண நடனாலய ஸ்தாபகர் திருகோணமலை.

25 -
உமர்ப்பணம்
5 உய்வுண்டாம் உய்வில்லை
கு'
1 வாக்காகும். இவ்வையகத்திலே வாழ்வும் உதவியினையும், கொண்டு ஒன்றுடன் ஒன்று ன் கடைசிப்படிக்கட்டிற்குச் சென்ற
அடிப்படிக்கட்டை எண்ணிப்பார்த்தால் அவன் ந்த வகையில், எமது இராஜரெட்ணம் நடனாலயம் லை மண்ணிலே பரதக்கலைக்கு ஆற்றிய சேவை இந்த எல்லாம்வல்ல மாதுமை அம்பாள் சமேத
முதற்கண் எனது சிரம் தாழ்த்திய நன்றிகள்.
த்தின் வளர்ச்சியில் அன்று முதல் இன்று வரை டும்பத்தினர், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
டனாலயத்தின் 18வது ஆண்டு விழாவினை சிறப்புற
எனது நிறைவான நன்றிகள். மற்றும் இவ் ஆண்டு ப சாதனா' மலர் இனிதே வெளிவருவதற்கு =ய்திகள் வழங்கிச் சிறப்பித்தோருக்கும், தமது ரசிரியர்கள், அதிகாரிகள், மாணவிகள், பழைய இம்மலரினை அழகுற ஒழுங்கமைக்க தமது
ழு அங்கத்தவர்களுக்கும், நிதியுதவிகளை வழங்கிய உளம் கனிந்த நன்றிகள்.
ச் சிறப்புற வடிவமைத்து அச்சிட்டு வழங்கிய யுனி பும் இவ்விழா இனிதே நடைபெற பல உதவிகளை ழங்கிய அனைவருக்கும் என்றும் என் அன்பு கலந்த
நடனாலயத்தின் வளர்ச்சியில் அன்றும், இன்றும், விகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வரும் இது இதய பூர்வமான நன்றிகளை உவகையுடன்
நன்றி
தகி
புத்திரன்

Page 66
Our Sin
IKIKIKIKIKIR
The Chief Guest The Guests of Hon Accompanying Mi The Principal and Friends and relati All of you for grad
Photography : Kumar
Sun Dig Video
: V. Jegat Printing
: Unie A1 Sound & Lighting : Mr. Rat Costumes
: Smt. Ni Make Up
: Mrs. Si
Mrs. Va Mrs. Re Miss. B Miss. M Miss. G

ET AUTREFOIS
cere Thanks
Strettettette
:or Isicians
Staff's St. Mary's College ves ring this occasion to night
wa
Alamat
cedits
Video, gital Enterprises Studio. Eheesan -ts (Pvt) Ltd.
nanan Chara Ratnayaka
varanjini Thavarajah asuki Gowritharan etnasusila Mahendrarajah
rethakshini Jeyapalan Tythili Balasubramaniyam -owthami Sivasithambaranathan

Page 67
TUIII

اور اردو والے م
: ۲۰ د قة
ان را ایران
و ادیان
اعلام شد، اما او
همه ساله دارد و با او در

Page 68
DESIGNED & PRINTED BY UNIE ARTS (PVT.

) LTD., COLOMBO 13. TEL: 011 2330195