கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைச் செல்வி 1986

Page 1
கலச்
S) -] - V
இபியா
% லாமே
ம
பகிர்

கல்வி
அ86 மி.
(8 &ெ ) 2
அரசினர் ஆசிரியர்கலசலை
மட்டக்களப்பு

Page 2
தி
.அதை சுகத கமல் கம்
With best
JOTHY JEW
78, MAIN STREET
"மே"
கே"
ஜோதி நன.
78, பிர
மட்ட
தரமான தங்க நகைகள்
|
44 டி.
**** wwwனா காமன்ஸ் கான் கமல் கை கால * க** ***

அங்கு ஆளும் கடும் க கா
"சேது
Compliments
rom
*சக்சி
ELLERY MART
BATTICALOA.
தமிழ்
நடி
க மாளிகை
தான வீதி. க்களப்பு.
'ஈழ« "
சி" தோ" 'நீயா" "ஆ"
நக்குத் தகுந்ததொரு இடம்
* " *** கால ** ** நாம் * கடிதம் * கவால*** *** யம் 4

Page 3
கலைச்
19
ਲਾਡਦੇ ਹਨ
15 -
அரசினர் ஆசி
மட்ட

சுண்டுக்கு ளி க ளை நூலகம்
செல்வி
086
சிரியர் கலாசாலை
க்களப்பு

Page 4
* வா வா வா ய ய ல வாகடியா * யாம்
கலைச்செல்விக்கு எமது
2. தரமான எவர்சில்வ. 4 டியூட்டி பிறீ சாமா * வினோத விளையாட்டு
* பரிசுப் பொருட்கள்
4. மைதான விளையாட்
காத
முதலியவற்றிற்கு நீங்க
இட
- wr*** கால்,
சாகிறாஸ் (
சுக்
zm馆 9#079006
யே"
No- 7, Ma BATTIC
து

வல 4*4 வயலில் *# தமய மா** **கது.* * *
கே ஆபத்தில் ஆடித்
வாழ்த்துக்கள் !
=ர் பொருட்கள்
ன்கள்
டுப் பொருட்கள்
டுப் பொருட்கள்
ய" கோழAS *வாம்"
கள் நாடவேண்டிய
"பா
(படம்
கே.""
சொப்பிங் சென்ரர்
7, பிரதான வீதி,
மட்டக்களப்பு.
02 28E975
in Street, ALOA.
- கலாலா லால லாலா வாசகம்

Page 5
தமிழ்மொழி
1. வாழ்க நிரந்தரம் வ
வாழிய வாழியவே
2. வான மளந்த தனை
வான்மொழி வாழிய
3. ஏழ்கடல் வைப்பின
இசை கொண்டு வ.
4. எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழி
5. சூழ்கலி நீங்கத் தம்
துலங்குக வையகடே
6. தொல்லை வினைதரு
சுடர்க தமிழ் நாடு
7. வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ் மொ.
3. வானம் அறிந்த த
வளர் மொழி வா
வா

வாழ்த்து
பாழ்க தமிழ்மொழி!
த்தும் அளந்திடும் பவே!
பந் தன் மணம் வீசி எழியவே !
மி எங்கள் தமிழ்மொழி யெவே !
நிழ்மொழி ஒங்கத்
ம!
தொல்லை யகன்று "ட !
- 1 |
2 வாழ்க தமிழ்மொழி
எழியே !
- படம்
னைத்தும் அறிந்து - ழியவே!

Page 6
Non Neum
With the Best
FRO
AGRICULTURAL & INDUSTRIA ALLIED TRADES & INVE No; 35, NEW ROA
TELE; 065 Agro Chemicals and A House hold electrica A Ornamental potted p LAII kinds of importe
Ang Coconut seedlings & . You can be a proud owner on pror. discounts. Best way to buy;
Visit A. T. I. SHOW ROC Yaseen Building,
Kalmunai. Tele: 067 | 2452.
ETC ETIF
19EILAYAH PERAIRANTANENTEthel
A, RAJE
TRASPORTER, GOVERNMENT CON
AN. SOLE DISTRIBUTOR, ELEPHAN
Kalmunai Dist. 261, Main Street, Kalm Head Office:
Dail 065 - 2030, 2156 THARAN BUILDING 276/A, TRINCO ROAD,
BATTICALOA.
Branch:
THAYA MOTOR STORES THAYA STORES THAYA TRANSPORT. SERVICE THAYA ELECTRICALS 111, Trinco Road, Batticaloa.
FRUMRANIARRAR

。4
Compliments |
CIRCL-MICALS (PVI) LTD. STIMENTS PYT) LTD.
D, BATTICALO4. |。2999. | J. ED. B. Fertilizers. | appliances. lants ed Vegetable seeds.
| argo Grafts。 enpt payment, Purchases with uttractive
|Sure way to quality;
DM, BRANCHES
Pottuvil Road, | Akkaraipattu, |Tele:067/7216。
開業は1良い
pe
ITRACTOR - REG. No: L. S. 21
D VT BRAND SOFT DRINKS, | Code - 162/7 inai - Dail 067 - 2382
からうらうらやめるんをもらう
Residesce.
(MERLI VASA” No. 5/3, Station Road。 Batticaloa.
Dial. 065 - 2829
MASSEScess2

Page 7
ஆ கலாசாலை |
பல் ஒரு தனி முதல் ஓதும் நல் மான
சரண ஸ்ரீலங்கா தேவிதரு மட்டுமா. மாபெரும் ஆசிரியர் மன்றம் ஆனநல் ஞான ஒளியினை உத. அரசினர் நீடூழி வாழ்க அறிவினை யாமறிவோமே அறிவதும் பிறருக்காமே அழகுறப் பயின்றிடுவோமே - ஜெயமே, ஜெயமே, ஜெய ( ஓதும் நல் மாணவர் வாழ்க
உண்மையும் நன்மை உள்ளதோர் நல்லவ திடகாத்திர தேகடு காணும் நல் வீரர்கள் கல்வியின் மூலமும் கடவுளை அடைந்தி களங்கமில் தொண் ஜெயமே, ஜெயமே, ஓதும் நல் மாணவ
நம் மாணவ மாணவி பரிசு மதித்து நல் அறநெறி புகழ் சாதனை போதனை யாவிலும் ; மார்க்க நல் ஆசிரியராவோ. ஆதியில் மானிடர் ஓன்றே ஆண்டவன் என்பதும் ஒன்ே ஓருயிர் போலினி வாழ்வோ ஜெயமே. ஜெயமே, ஜெய ( ஒதும் நல் மாணவர் வாழ்க

வாழ்த்துப்பா
லவி.
ல்தரு மாதமிழ் வாழ்க எவர் வாழ்க. ங்கள் ஏ நகரில்
ਨੂੰ ਵਿਸ
வும்
- ஜெயமே ஜெய ஜெய ஜெயமே
மயழகாகிய நோக்கமும் ராவோம் மம் காத்திர மனமும் ளாவோம்
நாமே நிவேமே
டு செய்வோமே - ஜெயமே . ஜெய ஜெய ஜெயமே
ர் வாழ்க.
த்ததன்மை
வாம் சுத்தசன்
ம்.
ம் - ஜெயமே ஜெய ஜெய ஜெயமே
சகோது

Page 8
* அன்பாக இனம்கா)
குவாலிட்டி
*இ இஇஇனஇன் SKE
விவசாய உபகரண
கல்லடி
கிளை :
ஜனகன் இ
உங்களுக்குத் தேவையான
இரும்பு அடைப்புக் கதவுக இரும்புக் கேற்கள், பல்கனி கி
ஆகியன தேவை எங்களைக் கலந்த
பார் வீதி க -
WITH BEST CC
FRO
PASSA
Textiles, Televisions, Radios,
News papers, Stationers, E:
Clocks & F
ஒல் 351 *தன் இன மகம மா அ கா 7%

ஓகள்Tறபா நகநக நகந«4
ஹாட்வெயார்
உற்பத்தியாளர்கள்
மட்டக்களப்பு.
ண்டஸ்றீஸ்
ள், ஜன்னல் கிறில்கள், றில்கள், கட்டிட டிரஸ்கள் பப்படும்போது காலோசியுங்கள்
மட்டக்களப்பு.
OMPLIMENTS DM
DM- 5
க - -
ਜਉ 1 ....... 01 அன்ட் :
5009
ARA.
Cassettes, Sewing Mechines, =plosives, Wrist Watches,
pot Wears
-- 2.7 காமாகைகை*

Page 9
MESSA
FROM
THE DIRECTOR O
(Teacher's Education Adr
It gives me very great pleasur to this year's issue of your maga appearance of this magazine this year quality and quantity of the excellent Circumstances and trying situations,
The Govt. Teachers College Ba an esteemed institution renowned for tional Scientific, Cultural, Social an
Tamil community at large.
The Teachers who pass out of role in society in moulding the yout! disciplined and ussful citizens who w and peace,
'The laudable efforts of the pri are to be appreciated and they shoul activities in the curricular and Co-cu
I wish all participant in their endeavours.
Ministry of Education
“Isurupaya'"
Pelwatte, Battaramulla.

AGE
ਨਡ ਚ ਰਲ 'ਚ ਪ
EF EDUCATION
ministration Branch)
e indeed to send this message azine “KALAICHELVI''. The too is an indication of the done in sprite of the diffcult
ticaloa is a will known and
its contribution to the Educa1 religious advancement of the
this institution playa significant
of our Country to become ill pave the path for Co-exislence
ncipal staff and teacher trainees d, commended for their untiring rricular ftilds
* Successful
$ Success
din 2, D. 2. Piyatilake
Director of Education reacher - Education Administration Branch

Page 10
ஆயவை" வாயவை வாழையாக வடிவையா ?"
இமிர் |
கலைச்செல்விக்கு எமது
மட்டுநகரில் நவீ கலர் படங்களும், கறுப்பு வெள்
சிறந்த லம்பேட் ள்
106, பஸார் வீதி
LAMBERT
106, BAZAAR STREET
அழகிற் சிறந்த பவுண்
நம்பிக்கையாக
நம்பிக்கை! நாணய
இவற்றிற்கு இன்றே நாடுங்கள்
ஆர்த்தி ஜூ"
வால்..,
22, மெயி. மட்டக்க
( 065 - 2305.
ஓடர் ந குறித்த காலத்தில் உத்தரவாத
* கடலை மாலை " - வாலா'

அ வா " வடிவம் மாலா "யா * சவாலவாகம் 4
நல்வாழ்த்துக்கள் !
ன முறையில் ளை படங்களும் பிடிப்பதற்குச்
இடம்
ரூடியோ
மட்டக்களப்பு.
STUDIO
BATTICALOA.
4ம் யா யா யா * ல ***வாள்.
தங்க நகைகளுக்கு எ இடம் ம் !! நேர்மை !!!
'வல்லர்ஸ்
எ வீதி, ளப்பு.
கைகள் த்துடன் செய்து தரப்படும்:
* லயனை ல -- யானை *

Page 11
MESS.
FRO
THE REGIONAL DIRECT
BATTIC.
It gives me pleasure to send the Government Teacher Training C
moment receiving professional train effective and efficient teachers. TI You as teachers are entrusted the ta mature manhood and womanhood. challenge.
To be a good teacher, it is content area of your special subj yourselves with the latest modern te knowledge. You should be able to learn'. Motivation is an important situation. The successful teacher kno to be eager to probe, inquiro and
Your professional training doe study. Education is a life long proc be alert and interested in your subj institution. It is only then that we that the Government Teacher Trait fulfilling a useful and meaningful fu
Department of Education,
Batticaloa, 19-11-1986.

AGE
M
TOR OF EDUCATION, ALOA.
this message to the students of -ollege, Batticaloa. You are at the ing to equip yourselves to be ne child is the Father of man. sk of moulding our children into This is a great priviledge and
etter at have
not enough to be master of the ect areas. You must familiarize chniques available to impart this teach students to learn how to component in a teaching learning
ws the art of stimulating students earn.
Es not end with these to years of cess, and you must continue to ect areas evon after leaving this
as educationists can feel glad ning Colleges in our land are nction.
ture procelle des
menterian
T. D. HANNAN Regional Director of Education,
Batticaloa.
gan nama yang dikenali

Page 12
- ஒரு
அ !தத்த சிலந்தது
ws-4
44
14ஆம்
* * *
நச்"
With best
fro
கோ"
நீர்'
RALIC 31 | 14, Main Street
Sale & S RADIO, AUDIO, VEDIO ELE
Equipme
* "ஆ
எக்க
மோக விஷ்ணாஸ்
மட்டக்களப்பு. -
சிறுவர் சிறுமியர்க்கான
தைக்கப்பட்ட சகலவித ஆடைகள், சேட்ஸ், வெணியன்ஸ் முதலியவற்றைச்
கல்' *<**"ய"
சகாய விலையில் பெற்றுக்கொள்ளக்கூடிய இடம்
ஸ்ரீ மோக விஷ்ணாஸ்
-- N..
20 A, மத்திய வீதி,
மட்டக்களப்பு. .*** ***** **** » ** 4. டிடி**.
அர்.
*.

*** *****use we **********
AM Y
AWA
S
GAAN
Wishes
pm
EY HOUSE
Kalmunal. Service
CTRICAL & ELECTRONIC ents.
I With the Best Compliments
Bobby Jewellers
78 A, Main Street,
BATTICALOA.
+ Ian anar
· Bobby’ Out Door Photographer, 78, A, Main Street,
BATTICALOA. *** ***************
*CH 7

Page 13
அதிபர்
ஆசி
எமது கலாசாலையில் இவ்வருடமும் மலர்கிறாள். கல கலைச்செல்வி மலர்ந்து ம ண இதழாக்கக் குழுவினரின் பணி உரம் சேர்த்த ஆசிரியப் பூ பாராட்டுக்கள்.
5 இந்த மலரில் ஆசிரி! களும் எழுதியுள்ளனர். ஆசிரிய நல்ல களம் அமைத்துத் தந்து
இந்த மலர் இத்தனை ஆக்கங்களோடும் மலர்ந்து ம வரும் பாராட்டுக்குரியவர்கள்.
“'அறிவு அற்றம் காக்
உள்ளழிக்கால் ஆகா. என்ற பொய்யா மொழிக்கேற்ப வாளாக. கலைச்செல்விக்கு எனது மையடைகின்றேன்.
ஆசிரியர் கலாசாலை, மட்டக்களப்பு. 24-11-1986.

அவர்களின்
யு ரை
ன் கலைச்செல்வி வழக்கம்போல் காசாலையின் வருடாந்த மலரான ம் பரப்பத் தளராது உழைத்த 2 மகத்தானது. அந்தப் பணிக்கு பயிலுனர்கள் யாவருக்கும் எமது
யப் பயிலுனரும் விரிவுரையாளர் பப் பயிலுனரின் எழுத்தாற்றலுக்கு உள்ளாள் கலைச்செல்வி.
: பொலிவோடும் பயன்தரவல்ல னம் பரப்ப ஆவன செய்த அனை
கும் கருவி செறுவார்க்கும் [ அரண்: | - கலைச்செல்வி அறிவு கொழுத்து து நல்லாசிகளைக் கூறுவதில் பெரு
இக் க. கனகசூரியம்
அதிபர்.
8)

Page 14
***** ஓக 2% ஆக க க க )
SIVAS AUT
Prop: S. C. SIVA)
2 அ அ
DEALERS IN MASSEY FERGU
JAPANESE SPARE PAR
- Main Dealer: BRO?
Dealer: SRI LANKA STATE TRA DIN Dealer; SATHIYAWADI STORES & ( Phone;- 065 - 2449.
Extension
ஜ Residence: 3, Arunagiri Lane,
BATTICALOA.
கல்முனையில் புதுப்புது டி
உற்பத்தி செ
சொர்ணம் நல
இல. 214, பிரதான
ஒடர் நகைகள் குறித்த தவை
உத்தரவாதத்துடன் செ
உங்கள் தேவைகளுக்கு
SORNET ]
22Ct. Jewellery M
Manufacturers of M 214, Main Street =E%Bான நன நன ஒபாமா!

தைகள் = 25 Feb}4
O STORES PATHASUNDRAM
JSON, FORD TRACTORS &
TS & ACCESSORIES.
VN & Co. LTD.
G TRACTOR CORPORATION. -MOTOR) TRANSPORTERS LTD. - Residence.
131, Trinco Road,
BATTICALOA.
உசைன்களில் நகைகள்
ய்பவர்கள்
கை மாளிகை
வீதி, கல்முனை. ணயில் 22 கரட் தங்கத்தில் ய்து கொடுக்கப்படும். எங்களிடம் வாருங்கள் EWELLERY
Tade For Orders Todern Jewelleries - KALMUNAI. சாதன நகநக நகநக நாம்
இது இந்து கோ 2 பன இநன 2 2 இ இ இது B
DIO

Page 15
எமது
Fசெ=ே=
தந்தி)
திரு. க. க
- 2 இ
எ க ம் இ இ க்க ே4
அதிலும் அதிஅதி= ப

F ேேே====
-- - - - -
*+* -
கனே
அதிபர்
ஆடை கனகசூரியம்

Page 16


Page 17
தி
"AA" ஆடி" கே மோ" 'இநத" 'இடியக" நான் "இது""நா" தத்தம்"
நீks" இதழ் :
சண்டிகர்
ஆக்கம் எது
.
ஓடி
ஜனாப் எம். எஸ்
க. ல ஈசி இயக"*த.அர்
நீதி
உப அதி
பேத்தி
அவு

'யாக இராது
'இஇஇ ரே ரே
"காலை * மாலை,
. ஏ.அஸீஸ்
திபர்

Page 18


Page 19
  

Page 20
எங்கள் அதிபருடன்,
அலுவலக உத்தி

, விரிவுரையாளர்களும், நியோகத்தர்களும்

Page 21
ஒரு சொற் கேளி
இலக்கண வரம்புக நம் தமிழ் அன்னையை, டைத்தாய எம் செந்தமிழ் சீரளமைத் திறம் வியந்து வணங்குகிறோம்.
தமது நெஞ்சத் தே மணம் முகர்ந்தறியும் புல களாய், தாம் அதுவாகி சொன்மாலைகள் அணிவிக். யும் நன்றியோடு வாழ்த்து
சுவை புதிது, செ செல்வியை காலத்தால் 8 நின்று நிலைத்திட வழி சா
விரிவுரையாளர்கள், ஆசிரி விளம்பரங்கள் தந்துதவிய பிக்கும் பொறுப்பேற்று செபஸ்தியான் அச்சகத்தா துத் தந்துதவிய லம்பேட் சார்ந்த நன்றி என்றும் உ
- 18:37:41
(அபிதி
-- க.
THE - 4
பாப்பா

கண்டு இலக்கிய வளம் படைத்த திருவள்ளுவர் ஓது குறள் பாவு ழ்த் தாயை; கலைச் செல்வியாய், ஆசிரிய மாணவர் நாம் வாழ்த்தி
nா
தாட்டத்திலே பூத்தவைகளை, நறு
மை குன்றாமல் உணர்ச்சி மலர் கிக் கலைச் செல்விக்கு இலக்கிய க நாமும் அதுவாகி, அனைவரை துகிறோம்.
மாண
பால் புதிது, பொருள் புதிதென அழியாத இலக்கியமாய், என்றும் மைத்த; அதிபர், உதவி அதிபர், பிய மாணவர்கள் ஆகியோருக்கும், - விளம்பரதாரர்களுக்கும், பதிப் பதிப்பித்துக் கொடுத்த சென் சருக்கும், புகைப்படங்களை பிடித் நிறுவனத்தாருக்கும், எமது நெஞ்
உளதாகுக! - சொ
To nਚ ਡਰ .
• ஆசிரியர் குழு -

Page 22
5ே
WTH BES'
FR
காப் பகை பா க ਵT Sਘ ਦੇ ਦੀ ਜਾਨ ਤੋਂ ਸੰਕੋਚ ਨੂੰ
வாவா லால லாமாமாவ
N'D30 6
THE LEADING NAME IN HON
232, Hospital |
உங்களிடமுள்ள வீட்டுப்பாவனைப் பொருட்கள்
2. * * *
4 - மின்சார உபகரணங்கள்
ரீ. வி. - டெக்
வானொலி- ரேப் றெக்கோடர் 3. குளிர்சாதனப் பெட்டிகள்
தளபாடங்கள் : ..
விளையாட்டுச் சாமான்கள் # சைக்கிள், சொப்பர் சைக்கிள் போன்றவற்றை விற்கவேண்டுமா? அல்லது குறைந்த விலையில்
வாங்கவேண்டுமா? இன்றே நாடுங்கள்
5 8:52:03 03. ஆ.?
JB என்ரபிறைசஸ்
23, தோமஸ் லேன்,
மட்டக்களப்பு.
* *4:22-ல்***

* #
བཀྑུ ཝིཀྑུ བྷིཀྑཱུ ཏི ཀཏྭཱ ཝུཏྟཾ
T WISHES
M
9833888?
ਰਬ ਕਰ ਵ ਪਿੰਡ 1:|:ཀ ལ སོགས པའི
་ ་ ་
RE
IE VIDEO ENTERTAINMENT
*131331*
Road - Jaffna.
23 1:J¥r
கலைச்செல்விக்கு எமது வாழ்த்துக்கள்
சியாமளா
நகை மாளிகை
மட்டக்களப்பு. གཏགས་ ༤༩ གསང་

Page 23
கலாசாலைப்
அதிபர்: திரு. க. கனகசூரியம் 1st உப அதிபர்: ஜனாப் எம்.எஸ்.ஏ. அல்
நிரந்தர விரிவுரையாளர்கள்:
திரு. மு. பரஞ்சோதி B. Sc. திரு . சி. கிருஷ்ணபிள்ளை T திரு. வ. கனகசிங்கம் T.T, திரு.வீ. இராசையா B.Ed
திருமதி ச. சுந்தரலிங்கம் B பகுதி நேர விரிவுரையாளர்கள்:
திரு. ஆர். ஈ. ஜே. சேதுகாவ செல்வி தே. சிவசுப்பிரமணி திரு. எஸ். அன்றியாஸ் Dip திரு. என். இராசுமுதலியார் திரு. ஐ. சாரங்கபாணி Tan வண. சகோதரி கிறிஸ்ரபல், வண. எஸ். டி. தங்கத்துரை திருமதி வி. யோகநாதன் S திரு. எம். பவளகாந்தன் B. செல்வி ரஜனி நடராஜா சங் திரு. த. சண்முகரெத்தினம் திரு. பி. சாமித்தம்பி Eng. திரு. டி. எவ். கொன்சேகா திரு. சி. சரவணபவான் B.
அலுவலக எழுது வினைஞர்:
திரு. எஸ். திருமால் அலுவலக தட்டச்சாளர்:
திரு. த. சச்சிதானந்தம்
விடுதி மேற்பார்வையாளர்:
திரு. க. சிவயோகநாதன் செல்வி கே. ஜே. இராசைய

பணிப்புக் குழு
class Sp. Trained, B. A. Dip-in-Ed (Merit) Giv Dip-in-Art, Drawing Teachers' Cert.
(Cey) Maths · Sp, Dip - in - Ed. - T, B. A. (Cey) Dip - in - Ed.
B, A (Cey) Dip - in - Ed. (Hons) M. Phil. (Ed) . Sc. Dip - in - Ed.
Uri B.A (1st Division) Postgraduate Trained ub Maths Trained
• in - phy Edu, Sp. Trained, C. E. O. (Phy-ed). , சங்கீத பூஷணம் ail Trained B. A
H. F. - Evanglist
p. Trained (Phy - Ed)
Sc. Dip - in - Ed (Merit) BIOır $5.607 LÖ Sp. Traincd (Music) B. A
B. Sc. Trd.
B. Sc. A., Eng. Trd.
Lainnya
anta
S

Page 24
கலைச்செல்வ
இதழாக்க அமைப்புக்குழு :
காப்பாளர் : திரு. க. கனகசூரியம் ஆலோசகர்கள் :
ஜனாப் எம். எஸ். ஏ திரு. மு. பரஞ்சோதி திரு. எஸ். கிருஷ்ண திரு. வ. கனகசிங்கம் திரு. வீ. இராழைய திருமதி எஸ். சுந்தர
இணையாசிரியர்கள் :
திரு. சீ. இராசலிங்கம் திருமதி, து. தமயந்தி
துணையாசிரியர்கள் :
செல்வி அருள் மணி திரு. து. இராதாகிரு
உறுப்பினர்கள்:
திரு. த. இரவீந்திரந திரு. எஸ். பத்தினிய திரு. வி. மாணிக்கலே திரு. எஸ். ரமணன் திரு ஜி.வி.அமல்ர திரு.எஸ். அகிலேஸ் திரு. கே. ஜெயமோக திரு. என். முத்துக்குப் செல்வி எஸ்.கிருஷ்ன் திருமதி எம் லூர்து.ே

9 - 1986
இடிந்டிஓ
(அதிபர்) - அஸீஸ் (உப-அதிபர்) 5 (விரிவுரையாளர்)
பிள்ளை (விரிவுரையாளர்) ) (விரிவுரையாளர்) T (விரிவுரையாளர்) லிங்கம் (விரிவுரையாளர்)
-- - - - -
சுப்பிரமணியம் நஷ்ணன்
நஷ்ணன் - கயா -
எதன்
- கேம் -
ன்
பல்
- அ.
ராஜ்
வரன் கன்
மார் அவேணி
மரி
பார்க்க
வேணி - - - -

Page 25
ஆட்சி மம் காப்பாளர்:- திரு. க. =
விடுன
திரு
முதலாம் பருவம் தலைவர்:- செயலாளர்:- நிதிச் செயலாளர்:- துணைத் தலைவர்:- துணைச் செயலாளர் :-
திரு
தி
செ செ
இரண்டாம் பருவம்
திரு
திரு
தலைவர்:- செயலாளர்:- 5 நிதிச் செயலாளர்:- துணைத் தலைவர்:- துணைச் செயலாளர் :- செ
தி
மூன்றாம் பருவம்
தலைவர்:-
திரு செயலாளர்:-
திரு நிதிச் செயலாளர்:- துணைத்தலைவர்:-
திரு துணைச் செயலாளர்:- திரு
திரு
முதன்
முதலாம் பருவம்
தி
தி
தலைவர்:- செயலாளர்:- துணைத் தலைவர்:- துணைச் செயலாளர்:- தி
தி

ன்றம் 1986.
கனகசூரியம் அவர்கள் (அதிபர்) கெ ஆண்டு
5. எஸ். கந்தையா 5. எஸ். புவனேஸ்வரன் ந. எஸ். இராசலிங்கம்
ல்வி. எஸ். புஸ்பஜோதி கல்வி. எஸ். அருள்மணி
5. எஸ்.மகாலிங்கம் 5. ஜி. பத்மநாதன் - ந. வி. மாணிக்கவேல் நமதி. ஏ. சிறிகரன் கல்வி. நி. பேனாட்
5. எஸ். இராசலிங்கம் 5. கே. தட்சணாமூர்த்தி 5. எஸ். புவனேஸ்வரன்
மதி. எஸ். உருத்திரதாஸ் தமதி. ஏ. லோறன்ஸ்
லாம் ஆண்டு
ரு. எம். கேசவன் ந . சு. நடேசு நமதி. எம். லூர்து மேரி ருமதி யோ. செல்வராஜா

Page 26
இரண்டாம் பருவம்
தலைவர்:-
திரு. 6 செயலாளர்:- ,
திரு. து துணைத் தலைவர்:-
செல்வி. துணைச் செயலாளர்:- செல்வி.
மூன்றாம் பருவம்
தலைவர்:-
திரு. 2 செயலாளர்:-
திரு. ெ துணைத் தலைவர்:- - -
செல்வி. துணைச் செயலாளர்:- செல்வி.
மாணவர் மன்றங்கள் மேற்
முதலாம் பருவம்: 1986/87 வருட மாணவர்
தப்பட்டது. "கிரிக்கட்' விளையாட்டுத்
இரண்டாம் பருவம்: விபுலானந்த அரங்கு, மே
மூன்றாம் பருவம் :
முன்னாள் அதிபர் திரு. சிறப்புற நடத்தி வைக்கப்
இன்னாள் அதிபர் திரு. க. விழா சிறப்புற நடத்தி  ை
இ
பர்கள்
ராகு)

எஸ். இரமணன் -. இரா தாசிருஷ்ணன் -கு. சரோஜினிதேவி
க. இதயலட்சுமி
ஜீ.வி.அமல்ராஜ் சோ.சிவானந்தன் -க. கெளரி
எஸ். எம். மேரி மக்டலின்
|-- கொண்ட நடவடிக்கைகள்
-களுக்கு வரவேற்புசார விழா சிறப்புற நடத்
திடல் அமைக்கப்பட்டது.
டை புனரமைக்கப்பட்டது.
புலேந்திரன் அவர்களுக்கு பிரிவுபசார விழா பட்டது. - கனகசூரியம் அவர்களுக்கு வரவேற்புபசார
வக்கப்பட்டது.
செயலாளர்கள் -ஆட்சி மன்றம் -
-- உப்பு "
21 - 5

Page 27
முத்தமிழ் மல்
முத்தமிழ் மன்றம் - 1986
காப்பாளர்கள் : திரு. சி. புலேந்தி
திரு. க. கனகசூர் தலைவர் : திரு. ம. ரா. எ செயலாளர் : திரு. சோ. பரல் நிதிச் செயலாளர் : செல்வி பி. திசல்
உப-தலைவர் : திரு. எஸ். என். உப- செயலாளர் : செல்வி என். யே
நிர்வாக சபை உறுப்பினர்கள் :
திரு. ரி. டி. பத் செல்வி வ. மீனா செல்வி பி. சேனா செல்வி ப. புவன செல்வி எஸ். வ. திருமதி வி.ஜீவ திரு. எஸ். நடே
திரு.எம்.கேசவ முத்தமிழ் மன்ற செயற்பாடுகள் : 1. 'கவிமணி' திமிலைத்துமிலன்
இலக்கிய நூலைப் பதிப்பித், 2. 'அழகு முல்லை' நூல் வெள 3. இலக்கியம் சம்பந்தமான 6 4. கலாசாலை விழாக்களுக்குக்
தல். 5. 'கலைச்செல்வி' இதழை வெ
முத்தமிழ் மன்றம் ஆசிரிய கலாசாலை மட்டக்களப்பு: 1986-11-10.

ன்ற அறிக்கை
ரென் (முன்னாள் அதிபர்) சியம் (அதிபர்) விஜயானந்தன்
நசோதி வீரசிங்கம்
பத்மநாதன் பாகேஸ்வரி
மகைலநாதன் ட ட .
ம்பிகை
மதிராஜா போக ரமலர் சந்தி ரேகா
பன்
அவர்களின் 'அழகு முல்லை' குழந்தை தமை. யீெட்டு விழா. பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளல். கலை நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்து கொடுத்
ளிக்கொணர முன்னின்று உழைத்தமை.
சோ. பரஞ்சோதி
செயலாளர்.

Page 28
விளையாட்டுக் |
198
காப்பாளர் : திரு. க. கனகசூர் ஆலோசகர்கள் : திரு. எஸ்: அன்
திருமதி வீ. யோ
திரு. மு. பரஞ்ே செயலாளர் : திரு. க. சிறீதரன்
திரு. க. ஜெயே வழமைபோல் இவ்வாண்டும் இல். டுக்கள் இரண்டாம் தவணையில் இடம் வொரு ஆசிரிய மாணவரும் ஏதேனும் ஒ தாக இருந்தது. வழமையைவிட இவ்வா மாணவர்கள் பங்குபற்றியமை குறிப்பிட யீட்டிய இல்லங்களின் விபரம் வருமாறு
கரப்பந்தாட்டம் துடுப்பாட்டம் உதைபந்தாட்டம் எல்லே ஆண்கள் எல்லே பெண்கள் எறிபந்தாட்டம் வலைப்பந்தாட்டம்
இல்ல விளையாட்டுப் போட்டி திட்டமிருந்தது. ஆயினும் தவிர்க்கமுடி
முடியவில்லை.
மாலை வேளைகளில் ஆசிரிய மான எல்லா விளையாட்டுக்களிலும் பங்கு கொ அதிபர் திரு . சி. புலேந்திரன் அவர்கட் போதைய அதிபரும் ஏனைய விரிவுரைய வரும் ஆதரவிற்கும், ஒத்துழைப்புக்கும்

தழு அறிக்கை
யெம் (அதிபர்) வியாஸ் -கநாதன் (உடற்கல்வி விரிவுரையாளர்)
சாதி (விரிவுரையாளர்) ன் (விடுகை வருடம்) மாகன் (முதலாம் வருடம்) லங்களுக்கிடையேயான குழு விளையாட் பெற்றன. இவ்விளையாட்டுக்களில் ஒவ் ஒரு விளையாட்டில் பங்குபற்றக் கூடிய
ண்டு அதிக உற்சாகத்துடன் ஆசிரிய த்தக்கது. இவ்விளையாட்டுக்களில் வெற்றி
கலைமகள் இல்லம்
மலைமகள் இல்லம்
திருமகள்
நிய மூன்றாம் தவணை நடத்துவதாகத் டயாத காரணத்தால் இதனை நடத்த
எவர்களுடன் தானும் ஒருவராக நின்று ண்டு உற்சாகமூட்டிய எமது முன்னாள் கு எமது நன்றியுரியதாகுக. எமது தற் ாளர்களும் இது தொடர்பாக காட்டி
நாம் நன்றி பாராட்டுகிறோம்.
க.சிறீதரன் விளையாட்டுக்குழு செயலாளர்.

Page 29
இந்து மா மன்
இந்து மா மன்றம் 1986
போஷகர்
திரு. சி. புலேந்தி ஆலோசகர்கள் -
திரு. க. கனகசூரி திரு. க. கனகசிங் திரு. மு. பரஞ்சே திரு.வி. இராசை திரு. சி. கிருஷ்ன
திருமதி. எஸ். க தலைவர்
திரு சோ. பரஞ் செயலாளர்
திரு.ச. இரவீந்தி பொருளாளர்
திரு. சா. மகாலி உபதலைவர் .,
திருமதி. வி. ஜீ. உபசெயலாளர்.
திரு. என். முத்து உறுப்பினர்கள் -
திரு. எம். கேசவ செல்வி. க. பாக் செல்வி. த. அரு. செல்வி. ரி. இதய செல்வி. ரி. கிரு. செல்வி. எஸ்.சி
இந்து மா மன்றத்தின் செயற்பாடு
1) திரு.சி. புலேந்திரன் (அதிபர்) அவர்கள்
நான்கு சாமப் பூசைகளோடு கலை நிகழ்ச்சி திரு. க. கனகசூரியம் (அதிபர்) அவர்கள் தின முதல் ஐந்து நாட்களும் மாலை வேளைக சரஸ்வதி பூசைக்கான மூன்று நாட்களிலும் கலைமகள், ஆகியவற்றினால் பூசைகளும் க3 தசமியன்று விசேட பூசை இந்து மா மன் 'சிவசக்தி' கையெழுத்துப் பத்திரிகை விஜ
அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது 4)
கலாசாலை வளவினுள் ஆலயமொன்றை அ
றை அமைப்பதற்கு ஆவன செய்யப்பட்ட 5)
கலாசாலை காலங்களில் வெள்ளிக்கிழமை
- 'சைவமும் தமிழும்
(இ -
"பூர்

சற அறிக்கை
ரன் (அதிபர்) அவர்கள்
அது 12 பா. யெம் (பதில் அதிபர்) அவர்கள். நகம் (விரிவுரையாளர்) சாதி (விரிவுரையாளர்) சயா (விரிவுரையாளர்) அபிள்ளை (விரிவுரையாளர்) சந்தரலிங்கம் (விரிவுரையாளர்) சோதி திரநாதன் சிங்கம் 2 வரேகா துக்குமார்
அக். பன்
ਜੋ ਵੱਡਾ ਸੀ ਜ கியம் ள்மணி பலஷ்மி -
- - - ஷ்ணவேணி
வமணி
இகள்
தலைமையில் சிவராத்திரி விழா. இவ்விழாவில் சிகளும் இடம் பெற்றன. - தலைமையில் நவராத்திரி விழா. நவராத்திரி களில் பூசைகள் இடம் பெற்றன. தொடர்ந்து > கலாசாலை இல்லங்களான மலைமகள், திருமகள், லநிகழ்ச்சிகளும் நடாத்தப் பெற்றன. விஜய றத்தினால் நடாத்தப்பட்டது. ஜயதசமியன்று திரு. க. கனகசூரியம் (அதிபர்)
மைப்பதற்காக ஆலய நிர்மாணிப்புக் குழுவொன்
-த.
தோறும் கூட்டுவழிபாடு நடாத்தப்படுகிறது. - தழைத்தோங்குக'
செயலாளர் திரு. ச. இரவீந்திரநாதன்

Page 30
விநாயகர் ஆலய ர
எமது ஆசிரியர் பயிற்சிக் கலா நிர்மாணிக்க வேண்டுமென்ற, உயர்ந்த 0 யொன்று 15-9-1986 அன்று ஏற்படுத்தப்
காப்பாளர் : திரு. க. ஆலோசகர்கள் : திரு. க.
திருமதி ! தலைவர்
': திரு. ஞா துணைத்தலைவர் : திரு. ந. செயலாளர் தகவல் : திரு. சி. துணைச்செயலாளர் : திரு. இ. நிதிச் செயலாளர் : திரு. கா. கணக்காய்வாளர் : திரு. மு.
திரு. என் இவர்களோடு பதினோர் பேரடங்கிய உ யப்பட்டது.
சபை மேற்கொண்ட செயற்றிட்டங்க
மட்டக்களப்பு மக்கள் வங்கிக் கிளை கணக்கு ஆரம்பிக்கப்பட்டமை.
3-11-1986 திங்கட்கிழமையன்று நண் சுவாமி ஜீவானந்தஜீ அவர்களால் ஆலயத்திற்க
ஆலயத் திருப்பணி தொடர்ந்து நடை
இவ்வாலய நிர்மாணிப்பு தொடர்பா கொண்டு சிறப்பித்த பெரியோர்களுக்கும் ஏனைய இதயத்திலிருந்தெழும் நன்றி என்றும் உரித்தா
இனிவருங்காலத்தில் ஆலயத் திருப்ப உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் ஆதர
2 11ம் ..

நிர்மாணிப்புச் சபை
'' '
சாலையிலே, விநாயகர் ஆலயமொன்றை நோக்கோடு, ஆலய நிர்மாணிப்புச் சபை ப்பட்டது.
கனகசூரியம் (அதிபர்) கனகசிங்கம் (விரிவுரையாளர்) எஸ். சுந்தரலிங்கம் (விரிவுரையாளர்) - பத்மநாதன் (விடுகை வருடம்)
பத்மநாதன் (முதலாம் வருடம்) - அகிலேஸ்வரன் (முதலாம் வருடம்) சங்கரப்பிள்ளை (விடுகை வருடம்)
ஜெயமோகன் (முதலாம் வருடம்) பரஞ்சோதி (விரிவுரையாளர்) -. முத்துக்குமார் (முதலாம் வருடம்) றுப்பினர் குழுவொன்றும் தெரிவுசெய்
களாவன: 1. 28 - 2
----- 251 4------யா படம் = கா =2.12
யில் 4884 இலக்கங்கொண்ட நடைமுறைக்
(பகல் 12 மணிக்கு அமைந்த சுபவேளையில் என அடிக்கல் நாட்டப்பட்டமை.
பெற வழி சமைத்தமை.
ன அடிக்கல் நாட்டு வைபவத்திலே கலந்து ப ஆசிரிய பயிற்சி மாணவர்களுக்கும் எமது
குக.
ணி வேலைகள் தங்குதடையின்றி நடைபெற சவையும் நாடுகின்றோம்.
சி. அகிலேஸ்வரன்
செயலாளர்.

Page 31
கிறிஸ்தவ மன்
காப்பாளர்
: திரு. க. 8 தலைவர் : திரு. ரீ. ! செயலாளர் : திருமதி ஏ துணைத்தலைவர்: திரு. கே.
துணைச்செயலாளர் : செல்வி எம்
பொருளாளர் 1 : செல்வி என
எமது மன்றத்தால் ஏற்பாடு ெ 24 - 11 - 86 அன்று கலாசாலை விபுலா யது. கருத்துரை நிகழ்த்திய பெரியோடு வித்த குழுவினருக்கும், பங்குகொண்டு எமது மனமார்ந்த நன்றிகள்.
- -

எறம் - 1986
இ!
கனகசூரியம் (அதிபர்) டி. பத்மகைல நாதன் - லோரன்ஸ்
அமலராஜ் ம். மெக்டலின் ஸ். புஸ்பஜோதி
சய்யப்பட்ட "ஒளி விழா' நிகழ்ச்சி, எந்த மண்டபத்தில் சிறப்புற நடந்தேறி நக்கும், இன்னிசை விருந்தளித்து மகிழ் விழாவைச் சிறப்பித்த அனைவருக்கும்
- - - - - - -
குக
திருமதி அ. லோரன்ஸ்
செயலாளர்.
- 1

Page 32
WITH BEST WISHES
லணET: அ.:MK: அ னானா நாபாம் களை at 1:23 RTI தர்
from
*
3ா -அ ப ர்
GUNASIRI
TEXTILES
No: 8, Shopping Complex
BANDARAWELA.
யயாக முடியபுங்கபா."
தரமான 22 கரட் த எங்களிடம் வரும் ஒடர்
செய்து கொ
மாலா ஜூ
'E%9)
கோவை: *
உங்களுக்குத் தேவையான எவர்? இரத்தினக்கற்கள், கைக்கடிகார ஆகியவற்றையும் நியாயமான வி
உங்கள் தேவை எதுவோ அதம்
ஓரே ஸ்தா
31:%AIRDXTவால் பாகம்
இருந்து
மாலா ஜ 212, பிரதான வீதி, - கல் மாலா பவுண் புறோக்கர்ஸ், பி
வைகை க ைக கான 20யாக.

SESSHES
FOR YOUR REQUIREMENTS
VISIT
ALANKARS
14, Main Street,
Batticaloa.
Suitings, Shirtings, Sarees, Readymade Garments and all Kinds of dress materials and Suit Cases
111 065 - 2886.
ங்க நகைகளுக்கு
குறித்த காலத்தில் டுக்கப்படும்
'வலர்ஸ்
Fல்வர், பரிசுப் பொருட்கள், ங்கள், சுவர்க்கடிகாரங்கள் லையில் பெற்றுக்கொள்ளலாம். பகு இன்றே நாடவேண்டிய பனம்.
'வலர்ஸ்
முனை. போன் - 067 - 2101 ரதான வீதி, பாண்டிருப்பு.
டோன் - (67 - 2519
:: கணன3.க 303

Page 33
அன்பென
பாலைவனம் பசுஞ்சோலை
கோலம் மிக விளைந். காலையிளம் பொழுதிலொ
ஞாலமதில் காணலை
இதயமதை நிறைத்துவிட்
இன்னதென்ன உண புதியநிலை பொலிந்துளரை
புன்னகையில் புதிய
கனம் அழுத்தக் கலக்கமி
கடைசிநிலை வரை செ தனம் மிகவேயுற்றதைப்
தடையின்றிச் சொரி
வரண்ட நிலம் போலிரு
வருடி இதமாக வள திரண்ட முகில் மீதிருந்த
தெய்வத்தின் கொலை
உணர்வினிலே நிறைந்துந்
உன் திறமை உயர்ந்த கனந்தோறும் களி நல்கி.
கலையதனை யாரிடத்தி
முழுநிலவின் தன்மையிலே - செழுமைதனை அடை பழமைநிலை மாற்றுஎனைப்
பகரவொணாப் பசு
இனிமைதரும் தென்றலை
எடுத்திடுவாய் பலவ கனிவுதர இதயமெலாம்
கதியருளும் சக்தியும்

பம் அமுதம்
செல்வி. அருள் மணி சுப்பிரமணியம்
தமிழ்நெறி - விடுகை வருடம்
ஆனதைப் போல் துவிட்ட விந்தை என்ன? ழம் கவினதைத்தான் பத்த நளினம் என்ன ?
ட இனிமைதன்னை ஈந்ததனால் எனது உள்ளம் த எண்ணியெண்ணிப் தொரு யுகமே நீளும்
க வுற்றதொன்றாய்
ன்று மீண்ட ஜீவன் "பால் தளிர்ந்து நிற்கத் ந்துவிட்ட அமுதமேதான்!
ந்த மனத்தை நன்கு ம் கொழிக்கவைத்த 3 பொழியலுற்ற
டபோன்று நிகழ்ந்த அன்பு !
இன்று உருகவைக்கும் எதுதான் உண்மை அன்பே !
க கானம்மீட்டும் தில் கற்றிட்டாயோ?
ல மூழ்கவைத்துச் டவித்த அன்பே நீதான் - புஷ்பித்தாயே
மதந்த அமுதம் நீயே!
ப்போல் எழுவாய் நீயே டிவம் இதயம் தோறும்
பொழியும் தோறும் - நீ மானிடர்க்கே!

Page 34
W
சேனையுள் யா?
எத்தனை காலம் நாங்கள்
* இராப்பகல் பாடு சத்துடன் வளர்த்த தே
சரியுதே தரையில் கத்தியே அழுத போதும்
கதியெனக் கெது
சேனையுள் யானைக் கூட்ட
சினந்துமே புகுந்து ஆன நற்பயிர்கள் யாவும்
அழிப்பதைக் கா மோனமே துணையென்
முடங்கிடும் நிலைச்
கரும்பினை முறித்துச் சா
கனிதரு வாழை ! அருஞ்சுவை மா பலாக்க
அடியொடு பிடுங்! தருந்துயர் நிலை தணிக்க
தருதுணை எவர்த
எங்களின் குருதி நீரை
இனிதுற வார்த்து தங்கமாய் வளர்த்த சே
தரையினிற் சாய் பொங்குதே உள்ளம் இ
பொறுப்பது மட

தனக்கூட்டம்
ச. இந்திரநாதன் விஞ்ஞான நெறி - விடுகை வருடம்
பெட்டு அவ
மின்று வரு இன்று
இடம் : வுமில்லை
ம் து நாளும்
ம்
ணும் போதும் றண்ணி க்குள்ளானோம்
ஏய்த்துக் சாய்த்து
எள்
- -
கி வீழ்த்தி கத் எனுண்டு
ਤੇ ਵੀ ਨਹੀ ਹੈ
- சா
5 நாளும்
து:-
Fாலை -
த்தல் கண்டு
ன்றும்
மை அன்றோ !

Page 35
ஒரு பிஞ்சின் உ
செல்வி
அரைமைல் தூரத்தை அவசர அவசர மாக முடிக்கத்தான் வேண்டிய நி ய தி அவ ளுக்கு. என்னதான் வேகத்தில் ஈடுபட்டிருந் தாலும் ... ஆரம்ப மணிக்கு ஐந்து நிமிடங் களுக்கு முன்னால்....... சமுகங்கொடுத்து விட வேண்டுமென்ற துடிப்பு... என்றுமே அடங்கிப் போகும் ஒரு நிலைதான்.
மனித வாழ்க்கையின் வெற்றியும், மகிழ்ச் சியும் அவனது வாழ்க்கையின் இரு கணப் பொழுது களையேனும் உயிரோடு வைத்திருக் கும் ஏணிப்படிகளாய் அமைவதையும், தோல்வி யும் துன்பமும், நிறைவேறா மனஓடிவும் ஆயு ளின் ஒரு பகுதியைச் சாடிச் செல்லும் நிலையை யும் உணரக்கூடிய சக்தி எல்லா மனிதர்களுக் குமே இயல்பாகக் கிடைத்து விடுவதில்லை
என்னதான் முயற்சித்தாலும் க ா லை ப் பொழுதாயிற்றே! வீட்டிலிருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அது புத்தம் புதிய மலராகவே மலர்ந்து கொண்டிருப்பதனால் ....... அதனை வர வேற்கத் தவறுவதேயில்லை. அந்தப் பொழுது கள் ஓடுவது தெரிவதுமில்லை. இந்த இயற் கைக்கு விதிவிலக்காகிவிட அவளால்... முடிய வில்லை... என்பதைச் சாதாரணமாகவே விளங் கிக் கொள்ளாத ஒரு நிலையில் தான் அந்தத் துடிப்பும்......... அடங்கி... ... அவள் ஆ யு ளை வருடுவதும்.
12 ப க
அலுவலக அறையுட் சென்று கையொப் பத்தை இட்டுத் தன் புத்தகங்கள் குடையோடு வெளியே வந்து, கிழக்கு நோக்கி நின்று தேவா ரம் பாடும் மாணவர்கள் முன்னால் நிற்கும் ஆசிரியர்களோடு... ஆசிரியர்களாக அவளால் மறைந்து கொள்ள முடிவதில்லை.
எதுவாயினும் அவளுக்கென்ற சில கோட் பாடுகளைத் தாண்டிச் செல்ல அவள் எப்பவுமே

நிர்வு
வ. மீனாம்பிகை (மண்டூர் மீனா)
தமிழ் நெறி, 2ம் வருடம்
விரும்புவதில்லை. தனித்து ஒரு மூலையில் நிலத் தைப் பார்த்து இறை சிந்தனையில் ஈடுபட்டுக் கொண்டாள்.
''வணக்கம் பிள்ளைகள்''
''வணக்கம் சேர்...'' அதிபரின் வணக் கத்திற்குப் ப தி ல் வணக்கம் தெரிவித்தனர் மாணவர்.
''உங்கள் எல்லோருக்கும் நன்றாகத் தெரி யும் வகுப்பேற்றும் பரீட்சை இன்னமும் சில கிழமைகளில் நடக்குமென. நீங்கள் மிகவும் கவனமாகப் படித்தால் தான் அடுத்த வகுப்பிற் குச் செல்லலாம். கவனமாகப் படிப்பதற்கு எல் லோரும் தவறாமல் பாடசாலைக்கு வரவேண்டி யுள்ளது. ஏதோ....... சிறிய சிறிய காரணங்களை வைத்துக்கொண்டு பாடசாலைக்கு வராவிட் டால் அது உங்கள் வாழ்க்கையில் பெரிய பாதிப்பையே உண்டுபண்ணிவிடும்' ஆகையி னால் ஒழுங்காகப் பாடசாலைக்கு வருகைதந்து நல்லொழுக்கமுள்ளவர்களாகவும் இறைவன் பால் பக்தி நிறைந்தவர்களாகவும் , வ ா ழ வேண்டுகிறேன். வணக்கம் வகுப்பிற்கு எல் லோரும் ஒழுங்காகச் செல்லுங்கள்'' அதிப ரின் அறிவுரைக்குப் பின் னா ல் பிள்ளைகள் நகர்ந்து கொண்டிருந்தனர்.
இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும் முதல் நிகழ்ச்சி தங்களுக்கு இல்லையென்னும் நினைப்புப் போலும்....... ஒவ்வொரு ஆசிரியர் களும் தங்களுக்கு வேண்டியவர்களோடு கூடி நி ன் று குதுகலமாகப் பேசிக் கொண்டிருப் பார்கள்.
மாணவனொருவன் ஆசிரியரிடமுள்ள அறி வையும், புத்தகத்திலுள்ள விடயத்திற்கான விளக்கத்தையும் - பெற்றுக் கொள்வதற்கான கருவி என்பதை விட, ஆசிரியரின் பண்பும்,

Page 36
நடத்தைக் கோலங்களுமே, மாணவனைக் கல்வி மானாகவும், சிந்தனைச் சிப்பியாகவும் ஆக்கி விடு கின்றதென்பதைக்....... கலாசாலைக் கல்வி வாழ் வுடனேயே விட்டுவிட்டுச் செல்லும் ஆசிரிய சமூகத்தின் நடத்தைக் கோலங்களோடு தன்னை யும் ஈடுபடுத்திக் கொள்ள விரும்பாத ஒரு நிலை யில்தான் அவள் அப்படி ஒதுங்கிக் கொள்வ தும்....... தனக்கென்ற கோட்பாட்டை யாருக் காகவும் விட்டு விடத் தயங்கும் ஒரு நிலையும், ''வணக்கம் சேர்...'' பிள்ளைகள் நகர்ந்து கொண்டிருக்க... அதிபர் அலுவலகத்தை நோக்கி விரைய முற்படும்போது அவள் தன் வருகையின் பாவனையைத் தெரிவித்தாள்.)
''வணக்கம் ......... வணக்கம்.......!''
புன்முறு வலோடு வட்டியும் முதலுமாகச் சேர்த்து ஒப்பு விக்கும் பாவனையில் அடுத்தடுத்துக் கூறிவிட்டு அதிபர் நடந்து கொண்டிருந்தார்.
அவளும் சிரித்துக் கொண்டே தன் வகுப் பறையை நோக்கி விரைந்தாள்.
* 'வணக்கம் ரீச்ச...''
''வணக்கம் பிள்ளைகள்....' 'புத்தகங்களை மேசை மீது வைத்துவிட்டு நிமிர்ந்த அவள்........ எல்லோரும் எழும்புங்கள் வகுப்பறை கூட்டி னதா? இந்த மேசை, கதிரைகளை யெல்லாம் ஒழுங்காகப் போடுங்கள் ... கூறிக்கொண்டே வகுப்பறை ஒழுங்கில் ஈடுபட்டாள்.
''ரீச்சர்.. ரவி பள்ளிக்கு வரல்ல...'' பாமா ஓடிவந்து சாறியை இழுத்துச் சொன்னாள்.
"ஏன்... ரவிக்கு... என்னவாம்..? அவள் கேட்டுக்கொண்டே மேசை, கதிரைகளை ஒழுங்கு படுத்துவதில் கருத்தூன்றி நின்றாள்.
''ரீச்சரேய்... ரீச்சர்...! ரவிக்குப் பெரி ய புண்... பெரிய சீலையால காலக்கட்டியிருக்கு!'' கண்ணன் சொன்னான்.
''ஏன்... ரவிக்கு என்ன நடந்தது...? நீ ரவியை எங்கே பார்த்தாய் கண்ணா?'' ரீச்சர் சற்று அக்கறையோடு கேட்டார்.
''ரவிர காலை... நாய் நல்லாச் சப் பி ப் போட்டு ரீச்ச... அவன் பெரிய சத்தம்

பி போட்டுக் கத்தினவன்... இரத்தம் எல்லாம்  ெஓடி..' பாமா இழுத்திழுத்துக் கதைத்தாள்.
''நாயா கடித்தது? ஐயோ...விஷமாயிற்றே - ரவியை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகல்
லயா பாமா?'' ரீச்சர் துடிப்போடு கேட்டா.
''ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகல்ல ரீச் சர்! நாய் கடிச்சா மருந்து கட்டுற வாத்தியா ரிட்ட கொண்டு போய் மருந்து கட்டியிருக்கு ரவியிர கால்... உரல் போல வீங்கியிருக்கு... காய்ச்சலாம் எண்டு... மாமி மரமஞ்சல் அவிச் சுக் குடுத்தவ'' பாமாதான் இன்னமும் பக்கத் தில் இருந்து சொல்லிக் கொண்டிருந்தாள்.
''காய்ச்சலும் வீக்கமுமென்றால் .. ஏன் இன் னமும் மருந்து கட்ட வாத்தியாரிடம் போகி றார்கள்...? பாமா மாமியிடம் சொல்லுங்க.... ரவியை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் ஊசி போடட்டாம் என்று'' -
''எல்லாரும் வாத்தியாரிட்டத்தான் ரீச்சர் மருந்து கட்டுவாங்க. எங்கட அண்ணணுக்கும் கடிச்சி... அவருதான் மருந்து கட்டினாரு.. அது சின்னப்புண் தான்!'' பாமா நம்பிக்கையோடு உரிமையும், தெளிவும் நிறைந்த பாவனையில் ரீச்சரோடு பேசிக் கொண்டிருந்தாள்.
""டிருஇ க ே'து
''உங்கள் அண்ணனுக்குச் சுகம் வந்தது போல... ரவிக்கும் சுகம் வரும் என்று... எப்படி யம்மா நாம் எதிர்பார்ப்பது ... ஊசிதான் கட் டாயம் போடவேணும்!'' பாமாவிடம் ரீச்சர் கூறினார்.
“'நான் மாமிட்ட சொல்லுவன் ரீச்ச...'' பாமா கூறினாள்.
'சரி... வேற யார் .. இன்றைக்குப் பள் ளிக்கூடம் வரல்ல...? ரீச்சர் கேட்டார்.
"நான் வந்த நான் ரீச்ச... நான் வந்த நான் ரீச்ச... நானும் வந்த ரீச்ச... நான் எல்லா நாளுமே வந்த ரீச்ச... பாமாதான் நேற்று வரல்ல...'' குழந்தைத் தனமான ஒலிகள் கும் பலாக ஒலித்ததோடு மட்டுமல்லாது... குழந் தைத் தனத்தை மெல்ல மெல்ல இந்த உலகம் பிடித்துக்கொள்ள முயலும் பாவனையும் அங்கு தென்படக்கூடியதாக இருந்தது.

Page 37
இப்போது ரீச்சருக்கு நன்றாகத் தெரிந்தது பாமா புது விடயத்தோடு வந்து தன் னை ச் சுற்றிச்சுற்றிப் பேசியது எதற்காக என் று. அவள் பாமாவைப் பார்த்தாள்.
பாமா ரவி பற்றிய விடயவிளக்கம் கூறிக் கொண்டிருக்கும் போது இருந்த பரபரப்பும், உற்சாகமும் இப்போது இல்லாமல்... சோர் வாக முகத்தைக் கீழே தொங்க விட்டுக் கொண்டிருந்தாள்.
''பாமா நேற்று வரல்ல என்ன ..? பாமா வும் ஒழுங்காக வருபவதான். ஏன்... நேற்று என்ன நடந்தது...?'' ரீச்சர் கேட்டார். பாமா சற்றுத் தலையைத் தூக்கி ரீச்சரைப் பார்த்து விட்டு மீண்டும் தலை குனிந்தாள். அ வ ள து முகத்தில் வெளியிட முடியாத ஆ ற் றா ைம நிறைந்திருப்பதை ரீச்சரால் பார்க்க முடிந்தது.
'கண்ணன் என்ன இன்றைக்கு விசேஷம்? புதுச் சட்யையெல்லாம்?'' ரீச்சர் எல்லோரது கவனத்தையும் கண்ணன்பால் தி ரும் பும் பொருட்டுக் கேட்டார்,
''அக்காவுக்குப் பிறந்த நாள்... எனக்கும் அப்பா புதுக் கால்சட்டையும் சேட்டும் வாங் கித் தந்தவர்... நானும் அக்காவும் நேரத்தோட கோயிலுக்குப் போய் வந்தனாங்க...'' கூ றிக் கொண்டேயிருந்தான்.
"அக்காவின் பிறந்த நாளில் கண்ணனுக் கும் புதுச்சடை கிடைத்திருக்கு!'' கண்ணனை ஒரு தடவை நிலத்தில் தூக்கிவிடுவது போல் பேசினாள்.
கண்ணன் பெருமிதத்தோடு சிரிக்கின்றான் எல்லோரும் அவனையே பார்க்கின்றனர். பாமா வின் முகத்தில் மட்டும் இன்னமும் கலவரச் சாயல் படிந்தே கிடந்தது.
' சரி... எல்லாரும் இருங்கள் நேற்று என்ன படித்தோம்...?'' ரீச்சர் பாடத்தில் கவனத்  ைத த் திருப்பினார். பாமாவைப் பாராமுக மாகவே விட்டுவிட்ட அந்தச் சந்தர்ப்பத்தில் அதனை விடவும் வேறு எந்த முறையும் அவளுக் குத் தென்படவில்லை. ''வீட்டைப்பற்றிப் படித் தோம் ரீச்சர்!'' கண்ணன், ஹேமா, ருக்மணி, நிர்மலா எல்லோரும் கூறினார்கள். பா மா

எல்லோரையும் திரும்பித் திரும்பிப் பார்த் தாள்.
''சரி... வீட்டைப்பற்றி எல்லோருக்குமே தெரியும்.... என்ன? தெரியாதவர்கள்... யாரு டமிருந்தால்... ரீச்சர் பாமாவைக் கடைக்கண்
ணால் நோக்குகிறார்.
''வீடு என்றால் தெரியாதா... அதைப்பற்றி எப்படிப் படித்திருப்பார்கள்...? கல்வீடு, மண் வீடு, ஓலை வீடு, மாடி வீடு, சீமெந்து வீடு எல் லாம் தான் பாத்திருக்கேன்... ஆனா... இவங்க எப்படித்தான் படித்திருக்க முடியும்? அ து தெரியாதே'' குழப்பமாக இருந்தது அவளுக்கு.
அந்தக் குழப்பத்தைப் புரிந்து கொண்ட வள்போல் ரீச்சர் நேற்றைய பாடத்தின் விளக் கத்தினை இன்றும் தொடர்ந்து, மேலும் செல்ல முயல்வது போல் உபகரணப் பெட்டியிலுள்ள பல்வேறு வகையான வீடுகளையும் அவை எவற் றால் செய்யப்பட்டன என்பதற்கான விளக்கங் களையும் காண்பிக்கும் போது..... பாமாவால் மீண்டும் இந்த உலகத்திற்கு வந்து விடுவது சுலபமாக இருந்தது. அவள் ரீச்சருக்கு அருகி லேயே போய் விட்டாள். துருவித் துருவி ஒவ் வொன்றாகக் கேட்டு... நேற்றைய விளக்கங்கள் அனைத்தையுமே பெற்றுக்கொண்டாள்.
* 'பூ... இது தானா நேற்றுப் படித்தது ...? எனக்கு எல்லாம் தெரியுமே... நான் பயந்தே போ யி ட் ட ன் ... என்னை விட்டுப்போட்டு எதையோ படிச்சிப்போட்டாங்க என்று 'அவள் உள்ளே கூறிக்கொள்கிறாள்.
- * 'ரீச்சர் புதுப்பாடம் படிப்பம்.'' தன் காரியம் முடிந்ததுதான் தாமதம் அவள் தன் சுயரூபத்தைக் காட்டத் தொடங்கி விட்டாள் பாமா.
ரீச்சருக்கு நன்றாக விளங்கிவிட்டது. பாமா பழைய கோலத்திற்குத் திரும்பிவிட்டாளென்று
சரி... இடாப்பை முடித்துக்கொண்டு........ நாங்கள் வீட்டில் யார் யாரெல்லாம் வ சி ப் பார்கள் எனப்பார்ப்போம் என்ன?
''ஆம் ரீச்சர்... எல்லோரும் ஆர்வமாகக் கூறுகிறார்கள். பாமா மட்டும் கூறவில்லை, அவள்

Page 38
மீண்டும் பழைய ஏதோ ஒன்றைத் தா வி ப் பிடிக்க முயலுகிறாள். எல்லோரும் இருக்கையில் இருந்து விட்டனர். பாமா மட்டும் ரீச்சரின் மேசைக்கும் கதிரைக்குமிடையே ரீ ச் ச ரை நெருங்கி நின்றுகொண்டிருந்தாள்.
'என்ன பாமா... சொல்லம்மா... என்ன வேணும்...'' மிகவும் ஆர்வத்தோடு, அதுவும் பாமாவின் நல்ல சுபாவம் பற்றி அறிந்து தனி யாக எடைபோட்டு வைத்திருப்பதால் அவள் உள்ளே எதற்காகவோ குழைவதையுணர்ந்து கேட்டாள் அவள்.
*''நேற்று நான் பள்ளிக்கு ... வர, சட்டை ஊத்தையாய்ப் போயிற்று அதைப் போட்டுட்டு வந்தா... உங்களுக்குக் கோபம் வரும் எண்டு அம்மாவைக் கழுவிப்போடச் சொல்ல... அவ மறந்து போயிட்டா. விடியச் சாமம் கழுவிப் போட்டா எட்டு மணி வரைக்கும் தொட்டுப் பார்த்துக் கொண்டேயிருந்தன்... காயல்ல ரீச்ச ஈரத்தப் போட்டுற்று... அவள் கவலையோடு இழுத்தாள்.
அவளுக்குப் பாமாவைப் பற்றிய உண்மை யான விளக்கங்கள் தெரிந்திருந்ததனால் .... அவளை என்ன காரணம் கொண்டும் அதட்ட நினைப்பதில்லை. பொங்கல், வருஷம் என் று இரண்டு சட்டை வாங்கினால் மாறிமாறி அழுக் கில்லாமல் கழுவிப் போட்டுக் கொண்டு வரு வாள். இல்லாமையில், வீட்டு நெருக்கடியில் கூட தாயின் கவனம் அவளைச் சுத்தமான, சிந்தனையுள்ள பிள்ளையாக வளர்ப்பதில் நிறைவு காண்பதையுணர்ந்து ... ஏதோ... தாயின் பல வீனமான காரணமோ .... இந்த ஒருநாள் இடை வெளிக்குக் காரணம் என உணர்ந்து,
சரி... நீங்கள் ஒரு நாள் மட்டும்தானே வரல்ல... பரவாயில்லை... அது குற்றமில்லை... நீங்கள் கவலைப்படாமல் போய் இருங்கள்...' அவள் தலையைத் தடவிக் கூறுகிறாள்.
இடாப்பில் தன் பெயருக்கு நேரே நேற்று வட்டம் விழுந்திருக்கிறதா என எட்டிப்பார்க்க முனைகிறாள் பாமா, ரீச்சர் அதனைக் காட்டத் தயாராயில்லை என்பதுபோல அவள் அசையும் வரையும் அந்த இடத்தில் வி ர லை நிறுத்தி மூடிய இடாப்பைத் திறக்கவேயில்லை.

அவள் போய் விடுகிறாள்.
''வணக்கம் ரீச்சர்!''
''வணக்கம் ரவி... என்னப்பா உனக்கு நாய் கடித்ததாம்! நான் உன்னைப் பார்க்க வரணு மென்று நினைச்சனான்...!'' கணத்துக்குக்கணம் தன் சுபாவத்தையே மாற்றியமைக்க வேண்டிய ஒருவனாகத்தான் ஆசிரியன் இருக்கின்றான். அது தன்னைப் போன்றவர்களைத்தவிர இந்தப் பச் சைக் குழந்தைக்கு எப்படித் தெரிய வரும்...? ஏதோ ... சாட்டுக்காகவேனும் சில வார்த்தை களைக் கூறிக்கொண்டாலும்... ரவி மீது அக் கறை அவளுக்கு நிறைய உண்டு.
- ''புண்... இன்னும் ஆறல்ல... ரீச்சர் காய்ச் சலும் இப்ப விடியச் சாமம் தான் விட்டது. பள்ளிக்குவர எனக்கு ஒரே விருப்பம். அம்மா போக வேணாம்... காய்ச்சல் வரும்... எண்டு சொன்னா... இல்ல.... நான் போவன் எண்டுவந் திற்றன்...!'' அவன் நன்றாக இளைத்திருந்தான்.
சொந்த உடம்பில் பாதிதான் இப்போது இருப்பது போல் தெரிந்தது. உடல் வெளிறி ... மஞ்சல் சாயல் இருந்தது. காலில் வீக்கம் இன் னமும் இருந்தது. அவனைப் பார்க்கவே மிகவும் பரிதாபமாக இருந்தது அவளுக்கு.
''ஏன்... ரவி... இன்னமும் வாத்தியாரிட்ட தான் மருந்து கட்டுகிறாயா?' ரீச்சர் கேட்டா.
''ரீச்சர் அவர் கைராசிக்காரராம் எண்டு அப் பா அம்மாவிடம் சொன்னார். அவர் தான்...'' அவன் இழுத்தான்.
''காய்ச்சலுக்குக் கூடவா ... அவர் மருந்து தருகிறார் .......? ரீச்சர் சற்று ஆவேசமாகவே கேட்டா.
'நாய் கடிச்சத்துக்குத்தான் காய்ச்சலாம் எண்டு அம்மா கருக்கல் தான் போட்டுத்தந்தவ சரியான காய்ச்சல்...!'' அவனுக்கு உடம்பெல் லாம் நடுங்கியது.
"என்ன ரவி... நடுங்குகிறாய்... காய்ச்சல்

Page 39
காயுதா..?'' அவள் ஆத்திரத்தோடு அவனை த் தொட்டுப் பார்க்கின்றாள்.
காய்ச்சல் அனலாய்க் கொதிக்கிறது. அவள் அவனை இருக்கையில் இருத்து கிறாள் ஏது செய் வதென சிந்தித்த அவள் அவனை அதிபரிடம் அழைத்துச் செல்கிறாள்.
அதிபர் பார்த்துவிட்டு யாருடனாவது வீட் டிற்கு அனுப்பிவைக்கும்படி கூறுகிறார்.
அவள் அவனை அனுப்பிவிட்டு... அமருகி றாள். தொடர்ந்து கற்பித்தலை ஒழுங்காகச் செய்ய முடியாத நிலை. என்னதானாயிடினும் மனித உணர்வுகள் தேடிவந்து கெளவும் வேளை அதற்கு விலங்கிட எந்தக்கடமை, கட்டுப்பாடு களாலும் முடியாமற்போய் விடுவதுண்டு. ரவி யைப் பார்த்த முதல் நாளிலிருந்தே... ஏற்பட்ட பல சம்பவங்கள் அவள் மனத்திரையில் விழத் தொடங்கின.
ஜ
கண்ணீரோடும், விம்மி... விம்மி... அழும் கதறலோடும் தோற்றமளித்த ரவியைத்தான் அவன் தாயார் முதன் முதலாகக் கொண்டு வந்து தன்னிடம் அறிமுகம் செய்து ஓ ப் ட வித் துச் சென்றாள். அது இன்னமும் புதுப் பொலிவோடு சிந்தனைத் திரையில் தெ ன் பட்டது.
காலம் அவனை மாற்றி யமைக்கும் . கல்விக் சூழல் அவன் அழுகைக்கு விடையளிக்கும் அது தான் பிள்ளைப் பருவத்தின் சுவடுகள். மெல்ல மெல்ல அவள் எதிர்பார்திருந்த ரவி பற்றி கற்பனை... தொடர்ந்தும் மூன்று மாதங்களாக எ வ் வி த மாற்றமுமின்றி நீண்டுகொண்டே யிருப்பதில் ... ஒரு வெறுப்பும் புல்லரிப்புமாக அவளுக்கிருந்தது .
அவனுக்கென்றே சில நடவடிக்கைகளை தனிப்பட்ட ரீதியில் கையாண்டு... தன்வயா? படுத்திவிட முயன்றபோதும்... கடுகளவேனும் அம்முயற்சிகளில் வெற்றிகிட்டுவதற்குரிய வட கிடைக்கவில்லை.
காலை ஒன்பது மணியளவில் தான் தாயா வலுக்கட்டாயமாக அழைத்துவந்து அழ... அ.

5 விட்டுவிட்டுச் செல்வார். என்னவிதமான கதை
 ைய க் கூறினாலும், ஆறுதல் படுத்தினாலும் அவன் அவற்றைப் பெற்றுக்கொள்ள விரும்பு வதேயில்லை. அழுதபடியே இருப்பான்.
வதேவற்றைப் பெற்றுதல் படுத்தின
வ கு ப் பி ல் எல்லோருமே உற்சாகமாக இயங்கிக்கொள்ள ... ரவி மட்டும்... ஒன்றும் தெரியாமல் அழுவதென்றால்... அவளுக்கு ஒன் றுமே பிடிபடவில்லை.
"ரவி... நீ படிக்க வேண்டும். கதை தெரி யுமா? பாட்டுத் தெரியுமா? அவள் பல முயற்சி களையெல்லாம் மேற்கொண்டாள்.
5 % =
''எனக்கும் ஒண்டும் தெரியாது... நான் படிக்கமாட்டன் ரீச்சரே... நான் அம்மாட்டப் போகப் போறேன்...ன்.ன்...'' அழுகையோடு அழுகையாக அவன் கூறினான்,
Mா- 1,
' 'இல்லை நீ அம்மாவிடம் போவதில்லை... படிக்கத்தான் வேண்டும் இனிமேலும் உன்னைச் சும்மா விடுவதில்லை...'' தொடர்ந்து இந் த நிலைக்கு அனுமதி வழங்க முடியாத பாவனை யில் அவள் கூறிக்கொண்டே அவன் கையைப் பற்றி இழுத்தாள்.
ரீச்சரின் கையை உதறித்தள்ளி வி ட் டு அவன் ஓட்டம் பிடித்தான். அவளுக்குப் பொல் லாத கோபம் வந்து விட்டது . ஆவேசமாக ஓடிச்சென்று அவனைப் பிடித்து இழுத்து வந்து மிகவும் வேகமாக, உறைக்கக் கூடியதாக முது கி லும், காலிலுமாக மாறி மாறிப் போட்ட வுடன்..அடியா தங்க ரீச்ச... அம்மா... நோகுது அடியா தங்க ரீச்ச! நான் படிப்பன்... மெய் யாகப் படுப்பன் . !'' அவன் அழுது கொண்டே புழுவாக நெளிந்து துடித்தான்.
அ |
''இங்கால வாடா... எழுது 'அ' ......'' அவன் விரலைப் பிடித்து எழுதவைத்துச் சொல் த் லிக் கொடுத்தாள்,
வேகத்தோடு... வேகமாகப் பிடித் து க் பி கொண்ட அன்றிலிருந்து அவன் அழுவதுமில்லை பாடசாலைக்கு வராமல் விடுவதுமில்லை. படிப் பிலும்... மிகவும் கவனமாக உயர்ந்து செல் ர்
வதைப் பார்த்து அவளே தனக்குள் பெருமிதப் உ பட்டுக் கொண்டதுண்டு. -

Page 40
''ரவிக்கு அடித்து விட்டு அந்த ஆற்றாமை  ையப் போக்கவும், அவன் பெற்றோரையே அழைத்துவந்து விடக்கூடும் என்று ப ய ந் த பயமும் அவள் உள்ளத்தை விட்டு அகலவே பலகாலம் எடுத்ததாயினும்... அவனது வாழ்க்  ைக யி ல் முன்னேற்றம் தன் பலவீனமான உணர்வுகளைப் போக்கும் சாதனமாக அமைந்து விட்டது.
என் றோ நடந்த நிகழ்வுகளையெல்லாம் மீண்டும் அசைபோட்டு உள்ளே ஆற்றாமை யைக் கிளறி விட்டிருந்தது - அன்  ைற ய அவளது நிலை.
''அவனை அவன் பெற்றோர்... இன்னமும் தன் பிள்ளை தானென நம்பிக்கொண்டிருக்கிறார் கள். ஆனால் அவளால் மட்டும்.... தன் மாணவன்
- யாவும் க
WM MM
கண.
யூடியூப் KAM*
டில்
கலைச்செல்விக்கு எமது
Wடல்'
இராஜேஸ்வரி திருமலை வீதி,
.ஆஆஆ
M)
'42
டில்'
*

தன்னைவிட்டு விலகிக்கொண்டிருக்கின்றான்........ என்பதாகவே தென்படும்போது கவலை தொண் டையை அடைத்து வந்தது.
- பாடசாலை மணி ஒலிக்கின்றது. அவளது சி ந் த னை கலைந்து விடுபட... பாடசாலையை விட்டு வீடு நோக்கி நகர்ந்தாள் அவள்.
''ரீச்சர்.. ரவி...க்கு... வருத்தம் எழும்பி... நாய் மாதிரிக் கத்தி இரவு செத்திட்டான்...!' அவள் வந்ததும் வராததுமாகப் பாமா எறிந்த தண்டுகள் தான் அவை.
- ""என்ன....... ரவி செத்திட்டானா......? அவ ளால் தொடர்ந்து பேச முடியவில்லை.
ற்பனை -
*க்கம்"
காது,
தை ....... கதை 4
'விமோ""""*
1 நல்வாழ்த்துக்கள்
9 ஸ்ரோர்ஸ் மட்டக்களப்பு.
*
சதஜ)
Myt"
சர்க
*தய

Page 41
டெசோ
வாழ்க்.
= = =
தகு
ஜனனம் நிகழ் வேளையில் தொடங்கியது மண்ணென்று பொன்னென்! போராடி......... புகழென்றும் பணமென்றும்
அலைந்தோடி பெண்ணென்
அன்பென்றும் உறவாடி - பி. பிரிவென்றும் துயரென்றும் சுமையாகியே நாளுக்கு நா நிலையில்லாக் தொடர்ந்த 5 ஆசை மஞ்ச போக சுகத்தி புரண்டு புரள மோக நித்தி மூழ்கியிருக்க. திடீரென்று ( மரண ஒலத் கலைந்து போ கனவுதானே. வாழ்க்கை !

கை
- என். முத்துக்குமார் -- கணிதம் முதலாம் ஆண்டு.
இந்த
ம்
றும்
| PUBLIC LIBRARY
1AFF, A.
அம்
ண்
கோலங்களாய் வண்ணம்........ த்திலே
ேெல
ன்டு ரையில் அ. -
கேட்ட ...
திலே
கும்

Page 42
இன்பம் பொங்கட்டு
யாப்பழம் !
|
1) நாளைய உலகம் ந
நாளைய பொழுதும் வேளையினை அறிந்து
இளைஞர்கள் வாழ் 2) சிந்தையில் வந்தன
மந்தையாய் இருப் சிந்தனை செய்தால் சொந்தமாய் சிந்தி சூது வாதுகள் தெ சுதந்திர பூமியாய் சாதிகள் மறைந்து நீதியும் நாட்டிலே இளைஞர்கள் வாழ் விளைகின்ற நிலமா முளைக்கின்ற எண் களையற்ற பயிர்பே மேசையடி நாடுகின மேசையடி விட்டது காசையள்ளி கொ. மீசையுள்ள இளைய எதிர் காலம் இரு எதிர் நின்று சமா எதிர் காலம் புத்து எதிர்ப்பட்ட இட புத்தாண்டு புலர்வு பொற்புடைய லக் கற்றாரைக் கற்றாரே கற்றவராய் நம்மில் நேரான பாதையில் சீரான சிந்தனையை பாருயர்ந்த திட்ட பார்முழுதும் நல்ல ஈழத்து மாதாவின் ஈழத்து இளைஞர்க வாழ்வதற்கு வழிக வாழ் நாளில் எஞ்

நம் இளைஞர் வாழ்வினிலே
இ. சங்கரப்பிள்ளை சமூகக்கல்வி விடுகையாண்டு
மக்காக மலரட்டும் ம் நமக்காக மலரட்டும் து இளைஞர்கள் எழும்பட்டும் விலே இன்பமே பொங்கட்டும் தெ முந்தியே செய்யட்டும்
போரை மனிதராய் ஆக்கட்டும் ரெ சொந்தமாய் நினைக்கட்டும் க்ெக இளைஞர்கள் பழகட்டும்
எல்லைகள் ஒழியட்டும் தாயகம் மிளிரட்டும் சமத்துவம் நிலைக்கட்டும் - நிலையாகப் பூக்கட்டும்
விலே இடரெல்லாம் அகலட்டும் க உள்ளமே மாறட்டும் ணங்கள் இருளினை அகற்றட்டும் ால் செழிப் பெங்கும் மலரட்டும்
ன்ற கேடுகள் ஓடட்டும் கன்று பூமியை நாடட்டும்
ட்டுகின்ற கழனிகள் செய்யட்டும் நரென்று மேதினி போற்றட்டும்
ண்டிருக்கு இளைஞர்கள் உணரட்டும் ளிக்க தயாராக நிமிரட்டும் துலகைப் படைப்பதற்கு முனையட்டும் மெல்லாம் இன்பமே பொங்கட்டும்
துடன் புதுமைகளும் மலரட்டும் குமியும் பொருள் தந்து மகிழட்டும் 1 கருத்தறிந்து பழகட்டும் ளஞர் காலத்தை வெல்லட்டும் 'ல நிமிர்ந்தெழுந்தே செல்லட்டும் பச் செயலதிலே காட்டட்டும் ங்கள் நாட்டிலே வகுக்கட்டும் 1ளைஞர் பாங்குற்று வழங்கட்டும் ( இயற்கையையே பேணட்டும் ளின் உழைப்பெல்லாம் உயரட்டும் ளினை வகுத்தெடுக்க முயலட்டும் ஞான்றும் வருமின்பம் தேங்கட்டும்

Page 43
நியதிகள் நிலைமாறி
பசு
விட்டில் இருந்து பாடசாலைக்குச் செல் லும் பிரதான வீதியில் இறங்கி நடக்கத் தொடங்குகிறேன். நான் கடமை புரியும் பாட சாலைக்கும் எனது வீட்டுக்கும் அதிக தூர
•பில்லை. வாகனங்களில் சென்றால் விரைவாகச் சென்று விடலாம். ஆனால் நானோ வாகனங்களில் செல்வதைவிட நடந்து செல்வதையே அதிகம் விரும்புவேன்.
பாதையில் இறங்கி விட்டாலே என் மனக் கூட்டைத் திறந்து கொண்டு சிந்தனைப் பறவை கள் சுதந்திரமாகச் சிறகு விரித்து இயற்கை யோடு உறவாடத் தொடங்கி விடும்.
வழமை போல் இன்றும் அந்த வெண் மல்லிகைச் செடியைத் தேடுகின்றன என் கண் கள். என்ன ஏமாற்றம் நேற்றுப் பெய்த பேய் மழையால் செடி சரிந்து மலர்கள் நாலாபுற மும் சிதறிக் கிடக்கின்றன. சோகத்துடன் தொடர்ந்து நடக்கின்றேன்.
அந்தச் சந்தியைக் கடக்கும்போது அந்தச் சோடிப்பறவைகளின் இன்னிசைக்குப் பதிலாக படபடப்புடனான அவலக்குரல் என்னைத் துணுக் குறச் செய்கின்றது. நிமிர்ந்து ஒருமுறை அம் மரத்தை நோக்குகின்றேன் அவ்விளஞ்சிட்டுக் களின் அருமைக் குஞ்சை ஒரு காகம் கொத் தித் தனக்கு இரையாக்கிக்கொண்டிருக்கின்றது. அதைத் தன் கண்களாலே பார்க்கச் சகியாது, தாய்ப்பறவை கூக்குரலிட்டுப் பரிதவிப்பதைப் பார்க்கப் பொறுக்காது நானும் வேகமாக நடக்கின்றேன்.
இந்தச் சந்தர்ப்பத்தில் எனது பக்கத்து வீட்டுக் கோமளாவின் நினைவுகள் என்னை ஓராண்டுக்கு முன்னர் எடுத்துச் செல்கின்றன

னால் ......!
செல்வி நடராஜா யோகேஸ்வரி ஆரம்பக் கல்வி நெறி - 1ம் ஆண்டு.
கோமளா எனது பக்கத்து வீட்டுப்பெண் பொறுப்பான குடும்பத் தலைவி மூன்று குழந் தைகளின் தாய் கணவன் கண்ணியமான தொழில் செய்கிறார். வறுமை வாட்டாத அள் வுக்கு ஓரளவுக்கு வாழ்க்கை வசதியானதாகவே இருந்தது. மூத்தவள் பெண்பிள்ளை வீணா பத்து வயது இருக்கும் இரண்டாவது மகன் எட்டு வயது சுனந்தன். இருவரும் நான் கடமை புரியும் பள்ளியிலேயே படிக்கின்றார்கள். மூன் றாவது குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் இருக்கும். பக்கத்து வீடு என்பதால் அவர்களு டன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் எனக்கு ஏற்பட்டது . அவளது பிள்ளைகளுக்குப் பாட மும் சொல்லிக் கொடுப்பேன்.
வழமைக்கு மாறாக ஓர் நாள் இரவு கோம ளாவின் கடைசிக் குழந்தை வீரிட்டு அழுதது. நீண்ட நேரத்திற்குப் பின்னரே குழந்தையின் அழுகைச் சத்தம் ஓய்ந்தது. இந்நிகழ்ச்சி அன் றோடு நின்று விடவில்லை ஒரு வாரமாகத் தொடர்ந்து குழந்தை ஏக்கத்துடன் அழுவ தைக் கேட்கப் பொறுக்க மாட்டாது கோமளா வின் வீட்டுக்குச் சென்றேன் குழந்தை கோம ளாவின் தாயாரின் மடியில் சோர்வுடன் இருந் தது பழைய கலகலப்பு இல்லாது மெலிந்து சோர்ந்து இருக்கும் குழந்தையைப் பார்த்த தும் ஏதாவது நோயால் பீடிக்கப்பட்டிருக் குமோ எனும் சந்தேகத்துடன் அவர்களிடம் குழந்தையின் நிலைமைக்குக் காரணம் கேட் டேன்.
அவர்கள் கூறிய காரணத்தை என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் மிகவும் சாதாரணமாகவே சொன்னது என் காதுகளில் - மீண்டும் மீண்டும் மோதி இது பொய்யல்ல உண்மை என உறுத்தின 'குழந் தையின் தாயார் பணம் சம்பாதிப்பதற்காக வெளிநாடு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்

Page 44
கின்றாள் இதனால் குழந்தை தாயை மறந்து மற்றவர்களிடம் இருக்கப் பழகுவதற்காகத் தினமும் பாட்டியிடம் விடுகிறார்கள்.
11- -- - - - - - -
"தாயே தனது புகலிடம் அவளது அன்பும் அரவணைப்புமே தன து உலகம் என்றிருக்கும் அந்தப் பால் மணம் மாறாப் பச்சிளங்குழந்தை. தன்னைப் போலவே பிறர் உதவியை எதிர் பார்க்கும் இன்னொரு குழந்தை போன்ற அந்த முதியவளிடம் வளரப் போவதை நினைக்கும் போது என்னால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆனாலும் என்ன செய்வது ? மெளனியாகவே வெளியேறி விடுகின்றேன்.
': - - - -
பாடசாலையை அண்மித்ததும் என் சிந்தனை களில் இருந்து என்னை விடுவித்துக் கொண்டு கடமையுணர்வுடன் பள்ளிக்குள் நுழைந்து கள்ளம் கபடமில்லா மாணவச் சிறார்களுடன் என்னை மறந்து ஒன்றித்து விடுகின்றேன். நான் வகுப்பாசிரியையாக இருக்கும் வகுப்பிலேயே கோமளாவின் மகன் சுனந்தன் படிக்கிறான், படிப்பில் கெட்டிக்காரன் அமைதியான சுபா வம் கொண்டவன் அவனைக் கண்டதும் மீண் டும் அவர்கள் து குடும்பத்தையே என் மனம் சுற்றி வருகின்றது.
கோமளா வெளிநாடு சென்று சுமார் ஒரு வருடமாகிவிட்டது. சுனந்தன் முன்பு போல இல்லை தாயின் பிரிவு அவனைப் பெரிதும் மாற் றத்திற்குள்ளாக்கி இருந்தது. அமைதியான சுபாவம் கொண்ட அவன் மூர்க்கத்தனமாக சகமாணவர்களை அடிப்பதை நானே பார்த்துத் தடுத்து இருக்கிறேன். படிப்பிலும் பின்னடைவு உடைகளும் தூய்மை இல்லை. அவனை அன் பாக அழைத்து வீட்டுப் பாடங்கள் செய் தாயா? ஏன் உடைகள் அலங்கோலமாக இருக் கின்றன ? என வினவுகின்றேன். ''டீச்சர், அம்மா இருந்தா உடுப்புகளெல்லாம் வடிவா தோய்ச்சுப் போட்டு விடுவா சாப்பிட முடிய வில்லை என்றால் ஊட்டி விடுவா வீட்டுப் பாடம் த தெரியாவிட்டால் சொல்லித் தருவா, அப்பா அப்படி இல்ல என்ன கேட்டாலும், அடிப்பார் பேசுவார் அதனால் அப்பாவுக்குப் பயந்து எது வுமே கேட்பதில்ல'' என்கிறான்.
5
-

உண்மை தான் ஒரு தாய் மை யி ன் இடத்தை யாராலும் வகிக்க முடியாது. தாய் மையின் பொறுமை, சகிப்புத்தன்மை, தியாகம் இவற்றை ஒரு ஆணிடம் எதிர் பார்க்க முடி யுமா? தாய்மை எனும் பேறு இயற்கையால் பெண்மைக்கு அளிக்கப்பட்டது. ஒரு பெண் தொழிலும் செய்து கொண்டு தன் வீட்டுக் கடமைகளையும் பொறுப்புடன் செய்து விட முடியும். ஆனால் ஒரு தொழில் செய்யும் கண வனால் குடும்பப் பொறுப்புக்களை சரிவர நிறை வேற்ற முடியாது.-
பாடசாலை விட்டு வீடு சென்றதும் மாலை யில் கோமளாவின் வீட்டுக்குச் செல்கின்றேன். பல குடும்பம் ஒரு சமுதாயம், சமுதாயம் ஒரு நாடு, பல நாடுகள் சேர்ந்ததே இவ்வுலகம் எனவே ஒரு குடும்பம் சீரழிவுகள் மூலம் உல கமே சீரழிய வாய்ப்புண்டு ஆகையால் கோம ளாவின் குடும்பத்தை முடிந்தளவு நல்வழியில் வழிநடத்த வேண்டும் என்ற நல்லெண்ணமே என் மனதில் ஓங்கி இருந்தது. கோமளாவின் வீட்டினுள் நுழைந்ததுமே சுனந்தனின் அழு குரல் கேட்டது. கோமளாவின் மூத்த பெண் வீணா கடைசிக் குழந்தைக்கு உணவூட்டிக் கொண்டிருக்கிறாள் கீழே சிந்தும் உணவுத் துணிக்கைகளையும் குழந்தைப் பொதுக்குவாயில் வைத்துக்கொண்டே என்னைப்பார்த்துச் சிரிக் கின்றது. தந்தையார் புதிதாக வாங்கப்பட் முள்ள தொலைக்காட்சியில் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
சுனந்தனைப் படிப்பிப்பதற்காக அவனிடம் செல்கினறேன் அவன் தேம்பி அழுதுகொண்டே இருக்கிறான். அவன் முன்னே சில கிழிந்த புகைப்படங்கள் சிதறிக் கிடக்கின்றன நான் புகைப்படங்களையும் அவனையும் மாறி மாறிப் பார்க்கின்றேன். இதைப் புரிந்து கொண்ட விணா வந்து 'டீச்சர் அம்மா அனுப்பியிருந்த போட் டோக்களை அவன் கிழித்து விட்டான் அதற் காகவே அப்பா அடித்தார்” என்று கூறிக் கொண்டே மேலும் சில புகைப்படங்களைத்
ருகின்றாள்.
கோமளா வெளிநாட்டில் ஒரு பெரிய பிரபு வின் வீட்டில் குழந்தைப் பராமரிப்பாளராக வேலை செய்வது புகைப்படம் மூலம் தெரிகின்

Page 45
றது. அவர்களின் இரு குழந்தைகளையும் பக் கத்தில் வைத்து அணைத்துக் கொண்டு அவர் களுக்கு உணவூட்டல், உடை உடுத்தல் போன் றவைகள் செய்யும்போது எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள்.
- நான் புகைப்படங்களைப் பார்த்து விட்டு சுனந்தனை நோக்குகின்றேன். அவன் திக்கித் திக்கிச் சொல்கிறான் ''டீச்சர் நான் அம்மாவின் போட்டோக்களைப் பள்ளிக்கூடம் கொண்டு போனேன் எங்கட வகுப்பு குமார் சொல்கிறான் இது உன்ர அம்மா இல்ல, உன் அம்மா இனி வரமாட்டா இந்தப் போட்டோவில் இருக்கிற பிள்ளைகளுக்கு உங்கட அம் மாவ வித்துப் போட்டு அந்தக் காசில் தான் நீங்கள் டி. வி. ஐஸ் பெட்டி அப்பாவுக்கு மொனபக் எல்லாம் வாங்கியிருக்கிறீர்கள் என்று சொன்னான். அத னால தான் நான் கோபத்தில் கிழிச்சன். இனி யும் அவன் அப்படிச் சொன்னால் பள்ளிக்கும் போகமாட்டேன்'' என்கிறான்.
நான் அதிர்ந்து நிமிர்கின்றேன் ஆதுரத்து டன் அவனை அனைத்துப் புத்தி புகட்டுகிறேன் என்றாலும் அந்தப் பிஞ்சி உள்ளத்தின் ஏக்கங் களைப் பூர்த்தி செய்ய முடியுமா? நானும் ஆரு பெண் தானே, முடிந்தளவு அவனை என்னு டனே வைத்திருந்து நல்வழிப் படுத்தலாம் என்ற நம்பிக்கையுடன் வீடு திரும்புகிறேன்.
வீட்டில் எனது பெயருக்குக் கோமளா வினால் அனுப்பப்பட்ட கடிதம் காணப்படுகின் றது. அதில் அவன் தன் எசமான் வீட்டுக் குழந்தைகள் பற்றிக் குறிப்பிடும்போது அக் குழந்தைகள் இரண்டும் தன்னில் மிகவும் அன்பு கொண்டுள்ளதாகவும் அவர்கள் தம் தாயினும் மேலாகத்தன்னில் ஈடுபாடுள்ளவர்களாக இருப் பதால் தன்னால் அவர்களைப் பிரியமுடியவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தாள். இதைப் பார்த் ததும் எனக்கு அழுவதா, சிரிப்பதா எனப் புரியவில்லை.: -2 புரியவில்லை.
ஒரு தாயின் குழந்தைகளைப் பராமரிக்க இன்னொரு தாய் வேலைக்காரியாகின்றாள். அவ ளின் குழந்தைகளைப் பராமரிக்க வேறொருத்தி வேலைக்காரியாகின்றாள். அதேவேளை என்னை அதிர்ச்சியடையச் செய்ய இன்னொரு கடிதம் காத்திருந்தது. அது வேற்று ஊரில் உள்ள

பாடசாலைக்கு என்னை மாற்றியுள்ளதாக வந்த கடிதம் என்ன செய்வது? நான் மறுநாள் செல் - வதற்கான ஆயத்தங்களை மேற்கொள்கிறேன்.
- புதிய பாடசாலைக்கு மாற்றலாகி வந்து சுமார் நான்கு வருடங்களாகிவிட்டன. கோம ளாவின் குடும்பத்தினரைப் பார்க்கவேண்டி புறப்பட்டுச் செல்கிறேன். வீடு பலவித மாற் றங்களுக்குள்ளாகி இருந்தது.
பழைய வீடு புதிய முறையில் பெரிதாகக் கட்டுப்பட்டு நிறைய ஆடம்பரச் சாமான்களு டன் காணப்பட்டது. என்ன அதிர்ஷ்டமோ அன்றுதான் கோமளாவும் வீட்டுக்கு வருவதா கத் தந்தி வந்திருந்தது. )
நான் மகிழ்ச்சியுடன் சுனந்தனைத் தேடுகி றேன் அவன் வீட்டிலேயே இல்லை. விசாரித்துப் பார்த்ததில் அவன் பள்ளிக்கும் செல்வதில்லை எனவும் அதிகமான சினேகிதர்களுடன் ஊர் சுற்றித் திரிவதாகவும் கேள்விப்பட்டு அதிர்ச்சி யடைகிறேன். வீ ணா வும் பள்ளிக்கூடத்தை விட்டு நின்று வீட்டுப் பொறுப்பைக் கவனிக் கின்றாள். 1
ਹੈ ਕੋ ਵੇ :
பா) - (அது இது இரவு கோமளா வந்து இறங்குகிறாள். யாருமே அக்கறை கொண்டதாகத் தெரிய வில்லை. நான் தான் ஓடிச்சென்று வரவேற்கி றேன். எல்லாரும் அலட்சியம் பண்ணும் ஏமாற் றத்தை மறைப்பதற்காகப் பலவிதமான விலை யுயர்ந்த பொருட்களைக் கொடுக்கின்றாள்.
தனது கடைசிக் குழந்தையை அணைத்துத் தூக்குகின்றாள் ஆனால் குழந்தையோ ஓர் அந் நியத் தன்மையுடன் ஒதுங்கிக்கொண்டு அன்று தாயைப் பிரிய முடியாது அழுததை விட அதிக மாக வீரிட்டு அலறுகிறது
அவள் சோகப் பெருமூச்சு விடுகிறாள். தாள முடியாத துன்பமும் ஏமாற்றமும் உடலையும் உள்ளத்தையும் சோர்வடையச் செய்ய தள் ளாடி நடந்தவள் நெருக்கமாகக் கிடக்கும் பொருட்களில் இடிபட்டு கீழே விழுகின்றாள். அவளது கு ழந்  ைத க ள் அதைக்கண்டு சிரிக்கின்றார்கள். அவர்கள் மட்டுமல்ல அவள் கொண்டு வந்த பொருட்களும் அவளை ப் பார்த்து ஏளனத்துடன் சிரிப்பது போல் எனக்
குப்பட்டது.

Page 46
காலத்தைக் கணிக்கும்
2 ப 13,
காகாக பெட் - ஆழிே
• ஆழிே
ਪ1 ਦੋ ਕ ... ਸੂ ਚ ਤਿg) ਦੀ ਹਰ ਚ 2 ਲੋਕ, ਅਤੇ
1 1 பிரகட.
இன்றைய உலகம் பரபரப்பும், விறு விறுப்பும் மிக்கதாக மாறிவிட்டது . எந்த விட யமும் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட விதத்தில் நடந்தேறி விடவேண்டும் என மக் கள் விரும்புகின்றார்கள். எனவே காலம்காட் டும் கருவிகள் மக்களுடன் ஒன்றித்துவிட்டன என்பதில் ஐயம் எதுவுமில்லை.
- இன்றைய நவீன உலகத்தில் நேரம் கணிக் கும் கருவிகள் பல புதிய, புதிய ரகங்களில் சிடைக்கின்றன. கைக்கடிகாரங்கள், சுவர்க் கடிகாரங்கள், இலத்திரனியல் கடிகாரங்கள் எனப்பல உண்டு. ஆனால் முற்கால மக்கள் எவ்வாறு நேரத்தைக் கணிப்பிட்டார்கள் என சிந்தித்து ஆராயும்போது பல சுவையான விட யங்களை நாம் அறியமுடிகின்றது..!
மேலை நாட்டவர்கள் நேரத்தை அறிவ தற்கு சூரியக் கடிகாரம், மணல் மணிக்கூடு, நீர் மணிக்கூடு என்பனவற்றைப் பாவித்துள்ள னர். நீர் அல்லது மணல் நிறைந்த பாத்திரம் ஒன்றின் அடியில் சிறு துவாரம் இட்டு, அதன் வழியே வெளியேறும் மணல் அல்லது நீரின் அளவைக் கணித்து நேரத்தை அறிந்தனர். இவ்வகையான அமைப்பு ஒன்றையே பழந் தமிழ் இலக்கியமான 'முல்லைப்பாட்டு ' குறிப் பிடுகின்றது, அப்பாட்டில் அக்கருவி 'குறு நீர்க் கன்னல்' என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதற்கு 'நாழிகை வீட்டில்' எனவும் பெய ருண்டு. இக்கருவி மூலம் நேரத்தைக் கணித்து சொல்ல 'நாழிகைக் கணக்கர்' என்னும் ஊழி யரும் இருந்தனர்.
ப :
பெரும்பாலும் பண்டைய தமிழ் மக்கள் இயற்கையைக் கொண்டே நேரத்தைக் கணி
பர்

ம் கருவிகள் யான் -
uாான் - 24 25 ---- 2
ஆர். வெஸ்லஸ் வாஸ் கணிதம் - முதலாம் வருடம்
த்து வந்துள்ளனர்.
சூரியனின் உதிப்பு, மறைவு, கோழிகளின் சாமக் கூவல், மலர் களின் மலர்வுகள் என்பன மக்களுக்குக் காலத்தை உணர்த்தி வந்துள்ளன. மலர் களிலே தாமரை காலையில் மலர்கின்றது. அல்லி மாலையில் மலர்கின்றது. மல்லிகையோ மாலை 7 மணிக்கண்மையாக மலர்கின்றது.
மாரி காலத்தில் சூரிய உதயம், அஸ்த மனம் என்பனவற்றைக் காண்பது கடினம். எனவே அக்கால குலப்பெண்கள் மாலையில் விளக்கேற்றுவதற்காக ஒரு உ பா ய த் தைக் கையாண்டு மாலை வேளையைக் கண்டுகொண் டனராம்.பிச்சிப்பூவின் மொட்டுக்களை கொய்து ஒரு த ட் டி ல் வைத் து வி டு வ ர். அவை மலர்ந்து மனம் வீசியதும் மாலைக்காலம் வந்து விட்டது எனக்கண்டு மகிழ்வுடன் விளக்கேற்றி இறை வனை வணங்குவார்களாம். இதனை 'நெடுநெல்வாடை' எடுத்தியம்புகின்கிறது.
வேட்டைக்குச் செல்வோர் 'இருவாட்சிப் பூ' மலர்ந்து மணம் வீசியதும் நல்லிரவாகி விட்டது என்று உணர்ந்து கொள்வர். நொச் சிப் பூ நல்லிரவில் தான் உதிர்ந்து விழுகின் றது. இவைகள் தவிர முன்பனி, பின்பனி, மாரி, கோடை போன்ற பருவங்களில் குறிப் பிட்ட சில மலர்கள் மலர்கின்றன. குறிஞ்சிப் பூ 12 வருடங்களுக்கு ஒருமுறை மலர்கின்றது. (12 வருடங்கள் ஒரு மாமாங்கம் எனப்படும்) இவ்வாறு பல வகைகளிலும், இயற்கையானது. நேரத்தை மக்களுக்கு உணர்த்துவதில் முக்கிய பணியாற்றி வந்துள்ளதை பண்டைய மக்க ளின் வாழ்க்கையில் இருந்து நாம் காணக்கூடிய தாய் உள்ளது. இவற்றைப் பல தமிழ் இலக் கியங்களும் எமக்கு உணர்த்துகின்றன.

Page 47
மனமே உனக்கெ
- கவிமணி (1திமி
மனமே உனக்கொரு வ
மானிலமீது துய தினமேன் கலங்குகிறாய்
தினமேன் கலங்கு
துன்பமும் இன்பமும் ஒ
துயரம் மிகுவதி தென்படும் மன்பதைத்
தெய்வத்தைத் ! தெய்வத்தைத் (
காரிருள் வேளையில் கல்
காட்சிகள் கான் போர்வையுட் போய்ப்பு
புன்மைகள் மா புன்மைகள் மா.
வேலி பயிரையே மேய்
மேலவர் கீழவர் கூலிக் கழுதிடும் கூக்கு
குமுறல்கள் ஒய் குமுறல்கள் ஓய்

எரு வார்த்தை.
லத்துமிலன்” -
வார்த்தை - இந்த
ர்வரக் கண்டு ? - வீணில் தகிறாய் ? )
- மனமே....
ஒன்றெனக் கொண்டிடில்
ல்லை - இங்கு
தேவைகள் ஒய்ந்தபின் தேடல் இல்லை - எவரும் தேடல் இல்லை
- மனமே....
ண்கள் இருப்பினும் =பதில்லை - போலிப் புகுந் தோடியொளிப்பினும் ய்வதில்லை - நெஞ்சப் ய்வதில்லை
- மனமே....
பந்திடும் போதிலே - யார் ? - வெறும்
ரலோலத்தால் வதில்லை - நெஞ்சக் வதில்லை !
- மனமே....

Page 48
31
ஆசையே துன்பத்தி
ஆணவம் கெ பூசனைக் கோலங்கள் 'போலிகள் எ: போலிகள் எ.
ஓங்கிடும் தீயிலே ம
ஒழிக்க முயன் தேங்கும் எரிமலைக் |
தேகத்தும் ஊர் தேகத்தும் ஊ
பேர் கைது
: நன்மையும் தீமையும்
நாமோ உண தொன்மையில் வித்த
! :11 -
சூழ்வதை ஓர் சூழ்வதை ஓர்
சாவினைக் கண்டு நாம் : 'சவக்குழி வீழு
ஆவியும் சாமெனும்
ஆவது யாது ஆவது யாது?
என்ன வருகினும் எ
"ஏற்றிடுவாய் . தின்ன வரும்பகை 2
: சிந்தை செய்க
சிந்தை செய்க - 1011 *.

ன் ஆணிவேர் என்பவர் ாள்ளுகிறார் - அவர்
போட்டிடும் வேடங்கள் ன்பவர் யார் ? - வெறும் ன்பவர் யார்
- மனமே....
ண்ணெண்ணெய் வார்த்ததை றிடுவார் - இவர்கள் குழம்பினை நீரெனத் ரற்றிடுவார் - வாழும் ஏற்றிடுவார்
- மனமே....
» நம்மால் விளைவதை
ர்வதில்லை - நாம் கிடும் துன்பங்கள் இன்றெமைச்
வதில்லை - சுற்றிச் வதில்லை.
- மனமே....
> அஞ்சியே ஓடிப்போய்ச் ஐகிறோம் - நம்
அச்சத்தில் வீழ்ந்தினி கொலோ - இங்கு கொலொ?
- மனமே.....
திர் கொளும் ஓர்மையை மனமே - உனைத் தன்னையும் அன்பொடு வாய் மனமே - நிதம் வாய் மனமே. |
- மனமே...

Page 49
இலங்கையில் கலாயோகி ஆன்
(ஓர் விமர்ச
டிச.:04:41:12
வைட்டங்காடிட்சைக்EேE%24
ழத்திருநாட்டில் தமது வாழ்க்கையை பொது நலன்களுக்காக அர்ப்பணித்த தேசியத் தலைவர்கள் பலருளர். இவர்களுள் பலரின் பெயர்களும், அவர்களின் பணிகளும் இத்திரு நாட்டிற்குள்ளே முடங்கிவிட்டன. ஆனால் சில ரின் பெயர்களும், அவர்களின் பணிகளும் உலகளாவிய ரீதியில் வியாபித்திருக்கின்றன. கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பிற்கூறிய வகையைச் சேர்ந்தவர். கலாயோகியைப் பற் றியும் அவரது கலைத்தொண்டுகளைப் பற்றியும் அறிந்தவர் மிகச் சிலரே. ஈழத்திலே பிறந்து, உலக அறிஞராக ஓங்கி வளர்ந்த ஆனந்தக் குமாரசாமியை நுனிப்புல் மேய்பவர்களாகிய என்னைப் போன்றவர்களால் பாராட்ட முடி யாது. கீழைப் பண்பாடு, இந்தியப் பண்பாடு, கலையுள்ளம் - இவற்றின் நுட்பத்தை உள்ளூர அ றி ந் த வர்களே தெரிந்துகொள்ளமுடியும். ஆனந்த குமாரசுமாமி அவர்கள் தம் காலத் தில் வாழ்ந்த மகாத்மா காந்தியடிகள், இர வீந்திரநாத்தாகூர், ச கோ த ரி நிவேதிகா, அன்னை பேசன்ற், பகவான்தாஸ் உட்பட உலக மகா மேதைகள் என்று எண்ணப்படுபவர்கள் அனைவரது பெருமதிப்பையும் பெற்றவர். அது மட்டுமல்லாமல் இந்தியா, இலங்கை, சீயம், கம்போடியா போன்ற நாடுகளின் கலாதத்து வ ங் க ளை மேல் நாட்டவரும் ம தி க் கு ம் வண்ணம் வெளிப்படுத்திய பெருமைக்குரியவ ராவர்.
ஆனந்த கென்றிஸ் குமாரசுவாமி 1877 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் திகதி கொழும்பில் பிறந்தார். அரிச்சந்திரா நாட

ந்தகுமார் சுவாமி
ன ஆய்வு)
திரு. வீ. இராசையா, M. phid, (Ed.)
விரிவுரையாளர்.
கத்தை ஆங்கிலத்தில் எழுதி விக்ரோறியா மகாராணிக்குச் சமர்ப்பித்து - நன்மதிப்பைப் பெற்றவரும், பாளி, பௌத்த நூல்களை ஆங் கிலத்தில் மொழிபெயர்த்தவரும், பிரித்தானி யப் பிரதமர் பென்சமின் டிஸ்குலியின் உள் ளத்தைக் கவர்ந்தவரும், பிரித்தானியர் ஆட் சிக்காலத்தில் கீழை நாட்டவரின் முதல்முதல் ''சேர்' பட்டம் பெற்றவரும், கிறிஸ்தவர், யூதர் அல்லாதவர்களுள் முதல் பரிஸ்டர் பட் டம் பெற்றவருமான சேர் முத்துக்குமார சுவாமி அவர்களே கலாயோகியின் தந்தை யாவார். இந்திய கீழைத்தேசத் தத்துவங்களில் அதிக அக்கறையுடையவராகக் காணப்பட்ட வரும்' இந்தியாவிலும், இலண்டனிலும் இந்தி யத் தத்துவ சாஸ்திரம் பற்றி சேர் முத்துக் குமாரசுவாமி அவர்களால் நிகழ்த்திய சொற் பொழிவுகளால் கவரப்பட்டவருமான பிரித் தானியாவைச் சேர்ந்த எலிசபெத் கிளேபீபியே இவரின் தாயாராவார்.
ஆனந்த கென்றிஸ் குமாரசுவாமி என்ற இவரது நாமத்தில் மூன்று பெயர்கள் இருப்ப தைக் காணலாம். ஆனந்த என்பது தான் இவ ரது சிறப்புப் பெயராகும். இவரது தாய் கென்ற் பிரதேசத்தைச் சேர்ந்தபடியால் இவ ரது பெயரிலுள்ள இரண்டாவது சொல் கென் றிஸ் என அழைக்கப்பட்டது. குமாரசுவாமி என்பது தான் இவரது குடும்பப் பெயராகும்: இது இலங்கையில் காணப்படும் இந்துக்களின் தெய்வமான 'ஸ்கந்தகுமார' என்ற தெய்வகி தின் பெயரை அடிப்படையாகக் கொண்டது. தனது மகன் முத்துக்குமாரசுவாமி சிறு பிள்ளை

Page 50
யாக இருந்தபோது ஏற்பட்ட நோய் மாற வேண்டும் என்று செய்து கொண்ட நேர்த்திக் கடனை நிறைவேற்றும் பொருட்டு தாயாரான விசாலாட்சி சீரான பாதையில்லாத அக்கா லத்தில் கால் நடையாகக் கதிர்காம யாத்திரை செய்தார் என சேர் பொன். அருணாசலம் தனது 'முருகவழிபாடு' எனும் நூலிலிருந்து இவரது பரம்பரையினர் எவ்வளவு தூரம் முரு கக் கடவுள் மீது நம்பிக்கை வைத்திருந்தார் கள் என்பதை அறியக்கூடியதாக இருக்கின் றது.
சேர் முத்துக்குமாரசுவாமி 1876ல் தனது 40வது வயதில் எலிசபெத் கிளே பீபியைத் திருமணம் செய்து, 1877ல் ஆனந்தகுமார சுவாமிக்குத் தந்தையாகியும், தனது பிள்ளை யுடனும், மனைவியுடனும் அதிககாலம் வாழ வில்லை. 1878ல் சிறிது காலம் வரை இலங்கை யில் வாழ்ந்த பீபி நோயுற்றார். அதனால் தனது ஒரு வயதுப் பிள்ளையுடன் இங்கிலாந்து திரும் பினார். இவர்களைத் தொடர்ந்து சேர் முத்துக் குமாரசுவாமியும் போகத் தீர்மானித்திருந்தா ராயினும்கடுமையான நோயுற்று1879ம் ஆண்டு மே மாதம் 4ம் திகதி காலமானார். தந்தை யின் ஆற்றல்களை மகன் ஆனந்தகுமாரசுவாமி அனுபவ ரீதியாக நேரில் காணாவிட்டாலும், தந்தையின் இயற்கையான திறமையும், ஆற் றல்களும், சக்தியும் பிற்காலத்தில் ஆனந்த குமாரசுவாமியிடமும் காணப்பட்டதை நாம் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.
27 வயது விதவையான பீபி கணவனின் மரணத்தின் பின் ஒருபோதும் இலங்கை திரும் பியது மில்லை; வேறு திருமணம் செய்தது மில்லை. தனது சொந்த இடமான கென்றில் ஓலையினால் வே ய ப் ப ட் ட வீடொன்றை வாங்கி, அதிலிருந்து கொண்டே தனது தாய், திருமணமாகாத சகோதரிகள் ஆகியோரின் உதவியுடன் மகன் ஆனந்தகுமாரசுவாமியைக் கட்டியெழுப்பியதோடு மட்டுமல்லாமல், அவ ரும் 88 ஆண்டுகள் வாழ்ந்துகாட்டினார். பீபி யையும், அவரது குடும்பத்தவர்களையும் போல் குமாரசுவாமியும் தாவர போசனத்தையே உண வாகக் கொண்டார். இவர்களது வீட்டைச் சுற்றி இருந்த தோட்டத்தைக் கவனிக்க ஒரு வேலையாள் இருந்தபோதிலும், வீட்டிலிருந்த எல்லோரும் தோட்ட வேலைகளில் ஈடுபட்ட

போது குமாரசுவாமியும் ஆர்வத்தோடு வேலை செய்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை பீபியின் சகோதரிகளுள் ஒருவரிடம் பெற்றார். வேறு இரு சகோதரிகள் விஞ்ஞானத்தில் அதிக ஈடுபாடுடையவர்களாக இருந்ததோடு, விஞ் ஞானப் பரிசோதனைகளிலும் ஈடுபட்டனர், அப்படியான சந்தர்ப்பங்களில் இவர் பாது காப்பாக இருந்து உற்றுநோக்கி வந்தார்.
ஆனந்த குமாரசுவாமி 1889ம் ஆண்டு தனது 12வது வயதில் விக்னிங் கல்லூரியில் சேர்ந்து கல்விக்காக 8 வருடங்களைச் செல விட்டார். இக்காலத்தில் இவர் க ல் வி யில் சிறந்த முதல் மாணாக்கராகக் காணப்பட்ட மையால் 1892 இல் மொனிற்றராகவும், அடுத் தாண்டில் 'பிறிவெக்ற்' ஆகவும் நியமிக்கப் பட்டார். இவர் விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்கி; கல்லூரியின் உதைபந்தாட் டக் கோஷ்டியில் ஒருவராக இருந்தார்.
இவர் அக்கல்லூரியில் தாவரவியலையும், புவிச்சரிதவியலையும் விரும்பி விசேட பாடங் களாகக் கற்றார். கல்லூரியின் வெளிக்களக் குழுவிற்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். கல் லூ ரிச் சுற்றாடலிலுள்ள நிலங்களையும், கிடங்குகளையும் ஆராய்ந்து அபூர்வமானகற்களை யும் உயிர்ச்சுவடுகளையும் சேகரித்து கல்லூரி நூதனசாலையில் வைத்தார். அது மட்டுமல்லா மல் அப்பிரதேசத்தைப் பற்றி விஞ்ஞான ரீதி யாகப் பல ஆய்வுகளைச் செய்து கல்லூரிச் சஞ் சிகையான 'ஸ்ரார்' மூலம் அவைகளை வெளி யிட்டார். வெளிக்கள வேலையில் இவர் இக் காலத்தில் பெற்ற அனுபவம், பிற்காலத்தில் இலங்கையில் உலோக ஆராய்ச்சியில் ஈடுபடுவ தற்கு வழிகாட்டியாக அமைந்தது. மேலும் படியாத பாமர மக்களுக்கு தன்னாலான உதவி களைச் செய்வதும், விஞ்ஞானக் கழகம் மூலம் பல விரிவுரைகளை ஆற்றுவதே இவரின் தொழி லாகும். கல்லூரியில் நடைபெற்ற பல விவாத அரங்குகளில் பங்கெடுத்து முதன்மை பெற்றார். கிரேக்கம், லத்தீன் போன்ற மொழிகளையும் இவர் இக்காலத்தில் கற்றதினால், பிற்கால வாழ்க்கையில் மெய்ஞானத்தைப் பற்றி ஆராய் ந்தபோது அம்மொழிகள் பேருதவி புரிந்தன. இவரின் தந்தை எப்படி றோயல் கல்லூரியில் முதல் மாணாக்கராகத் திகழ்ந்தாரோ அதே போன்று இவரும் திகழ்ந்து 1897ல் இலண்டன்

Page 51
மற்றிக்குலேசன் பரீட்சையில் முதலாம் பிரி வில் சித்தியெய்தியதோடு, இலண்டன் இன்ரர் ஆட்ஸ் பரீட்சையிலும் சித்தியடைந்தார்.
- 1897ல் இலண்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த ஆனந்த குமாரசுவாமி 1900ல் தாவர வியலையும், புவிச்சரிதவியலையும் பாடங்களாக உள்ளடக்கிய இளம் விஞ்ஞான மாணிப் பரீட் சையில் முதலாம் பிரிவில் சித்தியடைந்ததோடு தாவரவியலுக்கான பரிசினை யும் பெற்றுக் கொண்டார். இதனால் இலண்டன் பல்கலைக் கழகம் இவரின் சேவையை எதிர்பார்த்திருந்த போதும், அவர் ஏற்கனவே இலங்கையின் கனிப்பொருள் ஆராய்ச்சியிலும், புவிச்சரித ஆ ரா ய் ச் சி யி லும் ஈடுபட்டிருந்தமையால், 1903ல் தனது சொந்தப்பணத்தில் அதனைத் தொடர இலங்கை வந்து 1906ம் ஆண்டு வரை இலங்கையில் தங்கினார். 1900ல் 'இலங் கையிற் பாறைகளும் காரியமும்' என்னும் பொருள்பற்றி ஒரு கட்டுரையை இலண்டன் புவிச்சரித சங்கத்திற்குக் கொடுத்திருந்தார். 1902ல் 'இலங்கையில் காணப்படும் சுண்ணாம் புக்கற்கள்' என்ற கட்டுரையைச் சமர்ப்பித்தி ருந்தார். அதே ஆண்டில் பிரிட்டன் விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தில் 'இலங்கையின் இயற் கைக் காட்சிகள்' பற்றிய ஒரு கட்டுரையை வாசித்தார். 1903 - 1906 வரை - தாதுப் பொருள் ஆராய்ச்சிப் பகுதியின் தலைவராகக் கடமையாற்றினார். இவர் 1904 தோரியளைற் எனும் புதிய கனிப்பொருளையும் கண்டு பிடித் தமை யால் 1905ல் இலண்டன் பல்கலைக்கழகம் இவருக்கு விஞ்ஞானத்தில் கலா நிதிப் பட் |-த்தை வழங்கியது.
இவர் தனக்கு ஓய்வு கிடைக்கும் நேரங் களிலெல்லாம் கொழும்பு நூதனசாலைக்குப் போய்வருவார். தான் கண்டுபிடித்த கனிய வளங்கள் அங்கு காட்சிக்கு வைத்து அவற் றைப் பட்டியல் படுத்தியதோடு, 1906ல் ஒரு பொருட்காட்சியையும் நடத்தினார்.
இவர் 1902ம் ஆண்டு யூன் 19ம் திகதி ஆங்கிலேயப் பெண்மணியான ஏதெல் மேரி யைத் திருமணம் செய்தார். 1903 - 1906ல் இலங்கையில் புவிச் சரிதவியலிலும், கணிவள ஆய்விலும் ஈடுபட்டபோது அடம்ஸ் பீக்கிற் கருகில் ஒரு சிறிய வீட்டில் வசித்துவந்தார். தனது ஆராய்ச்சியின் நிமித்தமாகப் பல இடங்

களுக்கு அவர் செல்லவேண்டியிருந்தது. சீரான பாதைகள் இல்லாத அக்காலகட்டத்தில் தனது மனைவி சகிதம் நடந்தும், மாட்டுவண்டி மூல மும் பல இடங்களுக்குச் சென்றபோதும், தனது வேலையின் நி மி த் த ம் இத்தீவிற்கு மேலால் அடிக்கடி பயணம் செய்தபோதும் இலங்கையின் பெறுமதிமிக்க, மரபு வாய்ந்த கலைகள், ஓவியங்கள் ஆகியவற்றைக் கண்டு அதில் மனதைப் பறிகொடுத்தார். இதனால் இத்தீவிற்குள் தான் செல்லும் இடங்களில் காணப்படும் பாழடைந்த கோவில்களையும், தாது கோபங்களையும், விகாரைகளையும் அவை களின் சிறப்புத் திறன்கள் பற்றியும் ஆராயத் தொடங்கினார். அத்துடன் பல சிற்ப, ஓவியப் பரம்பரையினரையும் கண்டு அவர்களது குரு குலக் கல்வி முறையைப் பற்றியும் ஆராய்ந் தார் இவைகளின் வெளிப்பாடாக 1908ல் மத்திய காலச் சிங்களக்கலை' எனும் நூலை வெளியிட்டார். இது அ வ ர து முதலாவது படைப்பு மட்டுமல்லாமல், அவர் மேற் கொண்ட வேலைகளின் அனுபவங்களையும் எடுத் துக்காட்டுகின்றது. இவரது மனைவி ஏதெல் மேரி சிறந்த புகைப்படக் கலைஞராவார். இப் புத்தகத்தில் காணப்படும் பல்வேறு நிழற் படங்கள் அவரின் திறமையைத் துண்ணிய மாக எடுத்துக்காட்டுகிறது.
இவரது வீடு இர த் தி ன பு ரி யிலிருந்து அடம்ஸ், பீக்கிற்கு யாத்திரிகர்கள் செல்லும் பாதையில் காணப்பட்டது. குறிப்பிட்ட அப் பருவத்தில் யாத்திரிகர்கள் அடம்ஸ் பீக்கிற் குச் செல்வதில்லை. எனினும் ஒரு காட்சியைக் கண்டார். 'பல வயதினையுடைய ஆண்கள் பெண்கள் உட்பட ஒரு யாத்திரிகர் கூட்டம், பிரார்த்தனை செய்த பூசைகள் இவரது காதில் விழுந்துகொண்டிருந்தன. அதேநேரம் வீதியின் இன்னொரு புறத்தில் ஐரோப்பிய நாகரீகத்தில் மூழ்கி, அவர்களது உடையைப் பெருமை யோடு அணிந்து வந்த ஒரு சிங்களப் பெண் ணையும், அவரது குழந்தையையும் கண்டார்' அவர்கள் அணிந்திருந்த உடுப்பு அக்கிராமத் திற்கு மட்டுமல்ல, இந்நாட்டின் பொருளா தாரத்திற்கும், கால நிலைக்கும் ஏற்றதல்ல என் பதையும் மறந்து ஐரோப்பிய உடையணிவ தால் தாங்கள் ஏனையவர்களிலும் பார்க்க உயர்ந்தவர்கள் எனக் கருதினார்கள் போலும். அவர்கள் தங்கள் மதத்தை, உடையை, கலாச்

Page 52
சாரத்தை அண் ணிய தேசத்திற்குரியவையாக மாற்றிக்கொண்டுள்ளமையால் இயற்கையோடு ஒவ்வாதவர்களாகவும், தப்பபிப் பிராயம் கொண்டவர்களாகவும் இருப்பதைக் கண்டார் ஆனால் கீழை நாடுகளின் நாகரீகங்கள் 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமைவாய்ந்தவை. மக்கள் ஏன் அவைகளைப் பின்பற்றாது வர்த்தக நோக்கோடு வந்த மேற்கு நாட்டு நாகரிகங் களை விரும்புகின்றார்கள் என யோசித்தார் பல கீழை நாடுகள் அக்கால கட்டத்தில் தங் கள் தனித்துவங்களையும், விழுமியங்களையும், மனித முன்னேற்றத்திற்கான சுதந்திர உணர்வு களையும் இழந்து கொண்டிருந்தன மேற்கு நாடுகளின் மரபுகளும், பழக்கவழக்கங்களும் அந்நாடுகளின் வளர்ச்சி நிலைகளோடு பின்னிப் பிணைந்திருந்தன. அவை வளரும் கிழக்கு நாடு களுக்கு ஒவ்வாதனவாகக் காணப்பட்டன. இந் நிலையில் கூட கிழக்கு நாடுகளைச் சேர்ந்த சில ஆண்களும், பெண்களும் போலி அந்தஸ்திற் காக தங்கள் மரபுகளையும், பழக்கவழக்கங்களை யும் கைவிட்டு மேற்கு நாட்டு பழக்கவழக்கங் களையும், மரபுகளையும் பின்பற்றத் தொடங்கி னர்.
இவ் வாறு பல குறைபாடுகளைக்கண்டு, அவைகளைப் பத்திரிகைகளில் கண்டித்து எழுதி பலரின் முயற்சியோடு 1905ல் 'இலங்கைச் சீர் திருத்தச் சபை' எனும் கழகத்தை ஆரம்பித் தார். இக்கழகத்தின் நிர்வாக சபையிலும் இலங்கை, இந்தியா, அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த பிரபல்யம்வாய்ந்த பிரமுகர்கள் இடம் பெற்ற பொழுதும் 28 வயது நிரம்பாத ஆனந்தகுமாரசுவாமி தலைவராகத் தெரிவுசெய் யப்பட்டார் என்றால் அன்றைய சூழ் நிலையில் அவர் எத்தகைய ஆற்றல்களைப் பெற்றிருந்தார் என்பதை ஊகித்துக்கொள்ளலாம்.
ஏனைய ஆங்கிலேயரைப் போலல்லாது. ஆனந்தகுமார சுவாமி தனது வீட்டை இங்கி லாந்திலும், உறவினர்களை இலங்கையிலும் கண்டார். இந்நாட்டிலுள்ள உறவினர்களிலும் பார்க்க ஆங்கில, நாகரிகத்தின் ஊடுருவலைத் தான் முதலில் கண்டார். அவர் அடம்ஸ் பீக் கின் தனது வீட்டில் இருந்த போது கண்ட இரு காட்சிகளையும் கொண்டு, 'கீழை நாடு களின் ஆத்மா இன்னும் சாகவில்லை. அது மயங்கி நித்திரை செய்து கொண்டிக்கின்றது. உலக ஆத்மாவிற்கு அது ஆற்றவேண்டிய பங்கு

நிறைய இருக்கிறது' எனக்கொண்டு 1906ல் இலங்கையின் சமய சீர் திருத்தச் சபையின் சார்பில் தேசிய சஞ்சிகை ஒன்றினையும் வெளி யிட்டு மேற்கு ஐரோப்பிய கலாச்சாரங்கள் பற்றியும், இலங்கையின் தேசிய விழிப்புணர்ச் சிகள் பற்றியும் பல கட்டுரைகளை எழுதினார்.
1906ம் ஆண்டு யூன் 9ம் திகதி யாழ்ப் பாணத்தில் சமுக சீர்திருத்தக் கிளையொன் றைத் திறந்துவைத்துப் பின்வரும் பொருள்பட தனது பேச்சைத் தொடர்ந்தார்' நான் வாழ் நாளில் பெரும் பகுதியை இங்கிலாந்தில் கழித் தமையால் எனது சொந் த ப் பாஷையான தமிழைப் பேசமுடியாதவனாக இருந்தாலும். தமிழ் படிக்கவேண்டிய அவசியத்தையும், அதன் சிறப்பையும் நன்குணர்வேன். ஆங்கிலே யராக இந்நாட்டிற்கு வந்த நான் இப்பொழுது இந்தியத்தாயின் புத்திரனாக மறுபிறப்பெடுத் துள்ளோன். 30 வருடங்களுக்குத் தமிழ் தலை வராக விளங்கிய எனது தந்தையாரும் மேல் நாட்டவரைப் போலவே வாழ்ந்து வந்தார். எனினும் அவர் அப்படி வாழவேண்டிய சூழ் நிலையில் இருந்திருக்களாம். அவர் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் மேல் நாட்டு நாகரி கத்தை கண்முடித்தனமாகப் பின்பற்றுவதைக் கண்டித்திருப்பார். ஆகவே அவருடைய மகன் இச்சீர்திருத்த வேலைகளைச் செய்து வருவது மிகப் பொருத்தமானதே'.
'இந்தியாவின் கடந்த மூவாயிரம் ஆண்டுச் சரித்திரத்தை - நமது சமயம், தத்துவ சாஸ் திரம், கலைகள் முதலியவற்றை விளக்கும் சரித் திரத்தை ஆராயும் பொ ழுது இவைகளில் காணப்படும் இலட்சியங்களை வே றெ ங் கு ம் காணமுடியாதென்ற முடிவிற்கு வருகின்றேன் இவ்வுண்மையைப் பலர் உணர்ந்திருக்கின்ற னர்'.
'எங்கள் நாடு சிறு நாடென்றதினால் நாங் கள் தாழ்வுணர்ச்சியடைய வேண்டியதில்லை. சிறு நாடுகளாக கிறீஸ், அயர்லாந்து, ஐஸ் லாந்து போன்றவை உ ல க நாகரிகத்திற்கு அருஞ்சேவைகள் புரிந்துள்ளன'.
'இச்சீர் திருத்தத்திற்கு நமது அரசிட மிருந்து உதவியை எதிர்பார்க்க முடியாது. அவர்கள் எங்கள் பண்பாட்டை அறியாதவர் கள். மக்கள் திரண்டு விடயங்களை எடுத்துச்

Page 53
சொன்னால் அரசே கேட்டே தீரவேண்டும்' 'ஆங்கிலம் எல்லா வீடுகளிலும் பேசப்படும் காலம் சீக்கிரம் வருமாயின் தமிழ் இனமே அழிந்து ஒழிந்து இல்லாமற்போய்விடும். எங்க ளுடைய இலட்சியங்கள் எல்லாம் எங்கள் இலக்கியங்களிலே பொதிந்து கிடக்கின்றன. அதனால் நாங்கள் விரும்புசின்ற விஞ்ஞானக் கல்வியும், தொழிற்கல்வியும் பண்பாடு என் னும் அத்திவாரத்திலிருந்து எழுப்பப்படல் வேண்டும் * 'பெண் கல்வி அவசியமாகும். பெண் களே ஒரு நாட்டின் கலாச்சாரத்தைக் காப் பாற்றக்கூடியவர். ஆண் கள் வேற்று நாடு களுக்குப்போய் வேற்று நாட்டு பழக்கவழக்கங் களைக் கற்றுக்கொள்வர். ஆனால் பெண்கள் அப்படிச் செய்யமாட்டார்கள்.
இங்கிருக்கும் மிஷன் பாடசாலைகள் மத மாற்றத்துக்காகவே பிரதான மாக ஏற்படுத் தப்பட்டவை. அங்கு கல்விகற்றவர் கள் மதம் மாறினாலோ அல்லது அந்நிய நாகரிகம் என் னும் வலையில் பப்டாலோ எம்மையே நாம் குறைகூயவேண்டும். இந் நிலையை மாற்றி அமைக்க நாம் தீவிரமாக உழைக்கவேண்டும் அரசினர் கல் லூ ரியான - றோயலிலும் எமது நாட்டு மொழிகளுக்குத் தகுந்த இடம் கொடுக் கப்படவில்லை. எமக்குள் மத அபிமானமும். ஒற்றுமையும் இருந்ததால் இந்நிலைமை நீடித் திருச்கமுடியாது.
இவ்வாறு ஆழமான பல கருத்துக்களை மக்கள் முன்னிலையில் வைத்த ஆனந்தகுமார சுவாமிக்கு யாழ்ப்பாணத்தின் பல அறிஞர் பெருமக்களால் நிறுவப் பெற்ற தமிழ் சங்கத் தினர் 1906 யூன் 10ம் திகதி யாழ். வண்ணை நாவலர் சைவப் பிரகாச வித்தியாசாலையில் 'வித்தியா விநோதன்' எனும் பட்டத்தைச் சூட்டிக் கெளரவித்தனர்.
1906 டிசம்பரில் இலங்கையை விட்டுச் சென்ற அவர் இந்தியாவில் 3 மாதங்கள் சுற் றுப்பிரயாணம் செய்தபின் இங்கிலாந்து சென் றார். 1908ல் இளண்டனில் இலங்கை மாண வர்களுக்கு நடைபெற்ற இராப்போசன விருந் தில் ஆற்றிய உரையின் சில பகுதிகள் வரு
மாறு:
நீங்கள் இங்கிலாந்திற்குக் கல்விகற்க வந் ததின் நோக்கம் சட்டம், வைத்தியம், பொறி

யியல், விஞ்ஞானம் முதலிய துறைகளில் பட் டம் பெற்று உலகின் முன்னேற்றத்திற்காகவே நீங்கள் எவராவது அ றி வை ப் பெருக்கும் நோக்கத்தோடு வந்ததாகத் தெரியவில்லை - 19ம் நூற்றாண்டில் 30 இலங்கை வாசியாவது அறிவு வளர்ச்சிக்கோ, அல்லது கலை வளர்ச் சிக்கோ உலகம் போற்றும் முறையில் எதனை யாவது செய்ததாக நான் கேள்விப்பட்டது மில்லை. இலங்கையில் படித்தவர்களில் பலர் தங்கள் நாட்டின் சரித்திரத்தையோ, பண் பாட்டையோ அறியாதவர்களாகக் காணப் படுகிறார்கள் - நீங்கள் மேல் நாட்டவரைப் பின் பற்றினால் உங்களை ஒருவரும் மதிக்கமாட்டார் கள் - இலங்கையர் சுதந்திரத்தால் தான் முன் னேறமுடியும். ஆகையால் நாட்டுச் சுதந்தி ரத்திற்காக நீங்கள் உழைக்கவேண்டும் என ஆழமான பல கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துக்கூறி எல்லோரையும் திளைக்கவைத் தார்.
1909 - 1916 வரையிலான காலத்தின் பெரும்பகுதியை இந்தியாவில் செலவழித்து , அவர் இந்தியக் கலைஞர் களை தத்துவஞானி களாகவும், யோகிகளாகவும், கலைஞர்களாக வும் கண்டமையால் அவரைக் கலாயோகி யென உலகம் கண்டது. 1917 - 1947 வரை அமெரிக்காவில் பெருமளவு காலத்தைக் கலைக் காக அர்ப்பணித்து மேற்கு நாட்டவரை வியப் பில் ஆழ்த்தியதோடு, பொஸ்ரன் கலைக்கூடத் திற்கு கலைப்பொருட்களைச் சேகரிப்பதற்காக வும், கலை பற்றி மேலும் ஆராய்ச்சி செய்வ தற்கவும், கலை பற்றி மேலும் ஆராய்ச்சி செய் வதற்காகவும் ஓர் உலகப் பயணத்தை 1920ல் மேற்கொண்டபோது 1921ல் திரும்பவும் இலங் கைக்கு வந்து கலை சம்பந்தமான சுற்றுப்பிர யாணங்களைச் செய்ததோடு, - பல சொற் பொழிவுகளையும் ஆற்றினார். இலங்கை றோயல் ஏசியாற்றிக் கழகத்தின் ஆதரவில் சேர் பொன். அருணாசலம் தலைமையில் 'இந்திய ஒவியங்கள்' பற்றியும், ஆனந்தக் கல்லூரியில் 'பண்டைய சிங்களக் கலை' பற்றியும் சொற் பொழிவாற்றினார். மேலும் இலங்கையில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்படவேண்டும் என்ற திட்டத்திற்கு வித்திட்டவரும் இவரே.
1947ல் பொஸ்ரன் நகரிலுள்ள ஹாவார் கிளப்பில் தன து 70வது பிறந்த தினக் கொண்

Page 54
டாட்டத்தின் இறுதியில் தனது உழைப்பிற்கு உதவிய பலருக்கு நன்றி கூறியதோடு, அடுத் தாண்டு நானும் எனது மனைவியும் வேலையிலி ருந் து; ஒய்வெடுத்துக்கொண்டு இந்தியா போகப் போகிறோம், இப்பொழுது மார்க்கொபாலிஸ் என்பவரோடு தீபெத்தில் சுற்றுப்பிரயாணம் செய்துவிட்டு தனது மகள் ராமாவையும் சந் திப்போம் என்ற பிரியாவிடைச் செய்தியை யும் அறிவித்தார். இதனால் இவரது நண்பர் கள் ஒக்டோபர் மாதத்தில் பெரியதொரு பிரிவு உபசாரத்திற்கு ஆயத்தப்படுத்திக்கொண் டிருந்தபோது, 9-9-1947 ல் அவரது மனைவி லூசா, மாணவன் ரெபேட் வின்சர் புறூஸ் முன்னிலையில் மாரடைப்பால் உயிர் நீத்தார்.
கலாநிதி ஆனந்தகுமாரசுவாமி ஒரு இளம் விஞ்ஞானி, தாவரவியலாளன், கனிவள ஆய் வாளன், பாறை ஆய்வாளன் ஆவார். அவர் இளம் வயதில் தாதுப்பொருள் ஆராய்ச்சிப் பகுதியின் தலைவராக வந்தது போல் உலகில் ஒரு சிலரைத் தவிர வேறு எவரும் அந் நிலையை அடைந்ததில்லை. ஒருசில வருடங்களாக இப் பாடங்களின் ஆய்விற்காகத் தன்னை அர்ப் பணித்ததோடு, இலங்கையின் கனிவள ஆய்வு நிர்வாக அறிக்கையில் இவரது எழுத்துக்கள் பெரும் இடத்தைப் பிடித்துள்ளன. புவிச்சரித வியல், கனிவளயியலுடன் ரம் தொடர்புபட்ட இவர், இவைகளுடன் தொடர்பில்லாத சித் திரக் கலைஞராகவும், விமர்சகராகவும், சிந் தனையாளராகவும் காணப்பட்டார். இவர் ஒரு கல்விமான் மட்டுமல்ல, பிரபல்யம் வாய்ந்த எழுத்தாற்றல் கொண்ட ஒரு கொடையாள னும்கூட.. பொருட்களுக்கு காரணகாரிய ரீதி யில் விளக்கம் கூறும் வித்தகரும் ஆவார். பண்டைய கலாச்சாரங்களுக்கும், மரபுகளுக் கும் அர்த்தம் கொடுக்கும் நிலையைப்பெற்ற தத்துவஞானியுமாவார். அவர் மனிதனுடைய சமய மரபுகள், தத்துவங்கள் பற்றிய ஆய்வு களில் ஈடுபட்டமையால் பிற்காலத்தில் பெளத் தம், சைவம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களைப்பற்றி கவனமாக ஆராய்ந்து அடிப்
உசாத்துணை 1. 'சிவானந்த நடனம்' - கலாயோகி - 2. A. K. Coomaraswamy - His Life 3. A. K.Coomaraswamy - A Critical
4. Remembering and Remembering ! பாப5. A. K. Co0maraswamy - A Study

படையில் இம்மதங்கள் வேறுபடுவதற்கான காரணங்களைக் கண்டுபிடித்தார். பெரும் பாலான கல்விமான்கள் தாம் பிறந்த மதத்தை உயர்வாகக் கூறுவதோடு, ஏனைய மதங்களின் மதக் கொள்கைகளையும் அலட்சியம் செய்வர். ஆனால் சிந்தனையாளரான இவரிடம் அதனைக் காணமுடியவில்லை. மேலும் பெளத்த, இந்து மதக் கருத்துக்களால் கவரப்பட்டு இந் து மதத்தையும் தழுவிக்கொண்டார். அவரது எழுத்துக்கள் ஒவ்வொன்றும் உண்மையை விளக்கி அதிசயத்தைக் கொடுக்கின்றமையா யால், ஈழத்தில் மட்டுமல்லாமல் முழு உலகிற் குமே ஓர் அதிசயப் பிறவியாகக் காட்சியளிக் கிறார். அவர் தனது படைப்புக்கள், எழுத் தாற்றல்கள் மூலம் பெரும் செல்வத்தை ஈட்டி யிருக்கலாம். அதனை அவர் விரும்பவில்லை. அவர் தனது தொழிலை மனிதகுல முன்னேற் திற்கு வித்திடும் ஒரு சேவையாகக் கருதினார்.
சித்தார்த்தர் மனிதனில் பிணி, வறுமை, முதுமை, சாக்காடு ஆகிய நான்கு நிலைகளைக் கண்டதோடு, அவை தன்னில் மறைக்கப் படுவதையும் உணர்ந்தார். அவர் இறப்பதற் கான காரணங்களைக் கண்டறியவும், அதற்குப் பரிகாரம் காண இயன்று எல்லாக் கூட்டுப் பொருட்களிலும் இறப்பு என்பது இயற்கை யாக அமையப்பெற்றதைக் கண்டார். 1904ம் ஆண்டளவில் கலாநிதி ஆனந்தகுமாரசுவாமி யின் வாழ்விலும் இவ்வாறான போக்கின் சாயல் கள் சிலவற்றைக் காணக்கூடியதாக உள்ளது' .
இலங்கை மக்கள் முன்னேற்றத்திற்காக அவர் செய்து வந்த பணிகள் எண்ணிலடங்கா. இந்நாட்டில் பிறந்து வளர்ந்தும் இந்நாட்டிலே கல்வி பயின்றும் நாட்டு மக்களுக்குச் சேவை செய்வதற்கு கலாநிதி ஆனந்தகுமாரசுவாமிக்கு இல்லாத பல வசதிகள் இருந்தும் எவ்வித சேவையும் செய்யாத இலங்கை மக்கள் நாணும் படி இலங்கை மக்களின் சமூக, பொரு ளாதார வளர்ச்சிக்காக உழைத்தவர் ஆனந்த குமாரசுவாமி அவர்கள் ஆவர்.
I நூல்கள் ஆனந்தகுமாரசுவாமி
& work by Roger Trapsey . Appreeration by S. Chandrasekhar Again and Again by - S. Dural Raja Singam
of a Seholar by - S. Dnrai Raja Singam

Page 55
அவளுக்கும் அதே க
- அந்த மாலை நேரம் மனதிற்கு ஒரு சுகத்தை கொடுத்தாலும், மஞ்சுவின் மனம் அந்தச் சுகத்தை முழுமையாக ஏற்கமுடியாது. இருந்தது. அவளுக்கு நான்காவது  ெபண் குழந்தை பிறந்து இன்றோடு ஐந்து நாட்கள்
பி ஆகின்றன.
- ''கன்னியின் த லை யி ல் எழுதியிருப்பது என்ன? சிறுவயதில் பொம்மை விளையாட்டு, பிறகு திருமணம், அதற்கு அப்புறம் அடுப்பங் கரையும், குழந்தையும்'' என்ற காண்டேகரின் பொன்மொழிக்கு மஞ்சு மட்டும் விதிவிலக்கா என்ன..............?
அந்த லயதின் மூன்றாவது வ ர ச லி எ அமர்ந்து தன் சிந்தனையை தனது இறந்து காலத்திற்கு அழைத்துச் செல்கிறாள். ஆம் மஞ்சு நடுத்தரமான குடும்பத்தில் பிறந்தாலும் நாளடைவில் ஒரு குறிப்பிட்ட அளவு வாழக கூடிய அளவிற்கு அவளது பெற்றோர் முன் னேறியிருந்தனர். ஐந்து பெண் பிள்ளைகளை மட்டுமே கொண்டிருந்த அக்குடும்பத் தலைவன் ஒரு சிறிய கடையை சொந்தமாகவைத்து நட. திக்கொண்டிருந்தார். தன து மனைவியையும் பிள்ளைகளையும் எவ்விதகுறையுமின்றி நன்றா. வைத்திருந்தார். ஆனாலும், சொல்லக்கூடி அளவிற்கு கல்வித்திறமை அவர்கள் ஐவரிட மும் இல்லை. ஆனால் பத்தாம் வகுப்பு வரை படித்திருந்தார்கள்.
மஞ்சு அக்குடும்பத்தில் கடைசிப் பிள்ளை செல்லமாக வளர்க்கப்பட்டாள். ஒரு மாதி
யாக அவளது மூத்த இரண்டு சகோதரிமா. களை சாதாரணமான ஒரு குடும்பத்தில் திரு மணம் செய்து கொடுத்து விட்டார்கள் அ அவளது பெற்றோர். மஞ்சு வீட்டில் ச க . செளகரியங்களையும் அனுபவித்துக் கொண்ட ருந்தாள். அடிக்கடி தன் தகப்பனுக்கு கடையி. உதவியாக நிற்பாள். இந்நிலையில் அவர்களின் கடையில் மனோஜ் என்ற வாலிபன் ஒருவ வேலையில் சேர்ந்தான். அவனோ, ஒரு தேயிலை தோட்டத் தொழிலாளியின் மகன். இருந்த லும், குறிப்பிடக்கூடிய அளவிற்கு அவனி

தி .......
திருமதி யோ. செல்வராஜா
கணிதம் முதலாண்டு
5 நகர வாசனை தெரிந்தது. பத்தாம் தரம் வரை ) படித்திருந்தான்.
மஞ்சுவின் தகப்பனுக்கும், மனோஜின் தகப் பனுக்கும் ஆரம்பத்தில் இருந்த சினேகிதத் தன்மை காரணமாக மனோஜை தன் உதவிக்கு கடையில் சேர்த்துக்கொண்டார். தான் மட் டுமே எல்லாவற்றையும் கவனிக்க வேண்டிய நிலை இருந்தது. அதனால் மனோஜை எவ்வித மறுப்பும் இன்றி தன்னுடன் வைத்துக்கொண் டார். மனோஜிற்கு தாய் இல்லை. தகப்பன் மட் டுமே இருந்தார். மனோஜ் அக்குடும்பத்தில் ஒரே வாரிசு. மனோஜிற்கு பத்து வயது இருக்கும் போதே தாய் மரணம் அடைந்துவிட்டாள். மானாஜின் தகப்பனும் அதே கவலையில் அடிக் கடி நோயினால் வருந்தினார். இருப்பினும், மனோஜை எவ்வித குறையுமின்றி படிக்கவைத் தார்.
,
பெரியளவில் வியாபாரம் நடக்காத கடை எ அது என்றாலும், ஓரளவிற்கு மஞ்சுவின் குடும் த் பத்தை காப்பாற்றியது. வறு  ைம, கடன் , தொல்லையின்றி வாழவைத்தது மனோஜ் அனேக க மாக வெளியில் உள்ள வேலைகளை கவனிப்பான்.
நாளடைவில் அவனில் மஞ்சுவின் தகப்பனுக்கு - ஏற்பட்ட நம் பிக்கை காரண மாக சில நாட்
களில் என்ன ... வாரக் கணக்கில் மனோஜே நடத் தினான். அந்தச் சில நாட்களில் மஞ்சுவும் கடை யில் நிற்பாள் இவ்வாறு இருக்கும் போது திடீ ரென மனோஜ் - மஞ்சுவிற்கு இடையில் காதல்
அரும் பியது . அனேகமாக, இந்த வயதில் ஏற் ர் படுகின்ற ஒரு இக்கட்டான நிலை அவர்களுக்
கும் ஏற்பட்டதில் வியப்பில்லை. காதல் என்ற வ ஒன்று ஏற்பட்டுவிட்டால், அதற்கு தராதரம் ல தேவையில்லை. அத்துணை மகத்தானது காதல்.
- இவ்வாறு வளர்ந்து சென்ற அவர்களின் விடயம் இருவரின் பெற்றோருக்கும் தெரிய வந் தன: வழமையாக எல்லா பெற்றோர்களும் கண் டிப்பது போல் கண்டித்து எத்தனையோ வழியில் மஞ்சுவைத் திருத்த முயன்றனர் மஞ்சுவின்
பெற்றோர், அவள் திருந்தியபாடில்லை. மனோ ல் ஜிற்கு கடையில் வேலையும் இல்லை.

Page 56
"ஒரு இளைஞனும் யுவதியும் நூற்றுக்கு நூறு வீதம் உண்மையாக விரும்பிய பிற கு அவர்களை இணைத்து வைப்பது பெற்றோரின் மிக முக்கிய கடமை' என்ற எல்மனின் பொன் மொழியை மனோஜின் தகப்பன் அறிந்திருக்க நியாயமுமில்லை. ஆயினும் அவர் இரண்டு பேரை யும் அழைத்துக்கொண்டு சென்று பதிவுத் திரு மணம் செய்து வைத்தார். அதன் பின்பு மனோஜ் ( மஞ்சு உல்லாசமாக புது இளம் சோடிகளாக அந்தத் தேயிலை மலைகளில் சுற்றித்திரிந்தனர் இல்லை... இல்லை... பறந்து திரிந்தனர்.
4 )
இந்நிலையில் மனோஜின் தகப்பன் திடீரென இறந்து விட்டார். அவரின் இளைப்பாற்றுச் சம் பளத்தில் மிகுதியிருந்த பணத்தையும் எடுத்து மனோஜ் செலவு செய்தான். காலம் நகர்ந்தது. வறுமையின் கொடுமை அவர்களை வாட்டத் தொடங்கியது. சில நேரங்களில் ஒரு நேரச் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் தவித்தனர். சமாளிக்க முடியாத நிலையில் மனோஜ் தோட் டத்துரையிடம் கேட்டுப் பெயரை பதிவு செய்து கொண்டான்.
6ெ ல 6 2 - 13
ஆம்! அடுத்த முதலாம் திகதி மு த ல் மனோஜ் தேயிலைக் கூடையுடன் மலையை நோக் கிச் செல்வான். இந்நிலையை மஞ்சு சற்றும் ச
அடிதடி * ஈத்
கண் ஆர்
க*
மங்கையரின் கனவுலகம் - (கு
* 1 வு 6 இல. 58, பிரதான எ
'அ' AN«««"
06 5 - 2
வீட்டுப் பாவனைக்கு 4 அலுமினியம் * இனாப மாதர்களின் அழகுசா.
ஆர் - பிக் - கோ தையல் நூல் வகைகள், விளையாட்டுப் * 10 15 -
இன்னும் பலவற்றைப்
நீங்கள் நாடவே
|
4N 444444 வேம்/
ஆஆஆ
ஆலய அடியாawsws *.
..**ததாக
*******

எதிர்பார்க்கவில்லை. காலம் செய்யும் கோலம் 7ன சமாதானமானாள்.
ஒருவாறாக தோட்ட கங்காணி, கணக்கப் பிள்ளைமாரிடமும் ஏச்சும் பேச்சும் வாங்கிக் கொண்டு வேலை செய்து கைக்குக் கிடைத்த பணத்தைக் கொண்டு குடும்ப வண்டியை ஓட்டி னான். தோட்டப் பகுதியில் குடும்பக் கட்டுப் பாடு என்பது நடைமுறையில் சாத்தியப்படு வது அரிது. அதற்கு இந்த இளம் சோடிகளும் விதிவிலக்கல்ல.
முதல் மூன்று பிள்ளைகளும் ஆண்கள். இப் போது பிறந்திருப்பது நான்காவது பெண் பிள்ளை. தன் இறந்த காலத்தைப் பற்றி சிந்திக் கிறாள் ....... சிந்திக்கிறாள்....... மஞ்சு முடிவு? விதி பின் வழிதான்.
- மாலை ஐந்து மணி சங்கு ஒலிக்கிறது. நினைவு திரும்புகிறாள் மஞ்சு. அப்போது மனோஜ் பிள்ளைக் காமிராவில் இருந்த தனது இரண்டு மூத்தபிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வருவ தைக் கண்டு மெதுவாக எழும்பி உள்ளே செல் நின்றாள் காலப்போக்கில் அவளும் தேயிலைக் கூடையை சுமக்க நேரிடும் என்பதில் அவளுக்கு =ற்றும் சந்தேகமில்லை.
www.
சk""
*****
kukkut இ
குழந்தைகளின் மகிழ்வுலகம்
லீ ஸ் ** பீதி, மட்டக்களப்பு. 2215 தத் தேவையான மல் * மட்பாண்டங்கள்
தனப் பொருட்கள்
தயாரிப்புகள் - பொருட்கள், பரிசுப் பொருட்கள் | பெற்றுக்கொள்ள
ண்டிய இடம்
***
- 1
கைத்தட்ட
****** ஆது)

Page 57
ஏன்?
11- 2 -
(லெ.
- 2,
1. வையகத்தில் பிறக்கின்றார் வல
வகைகாணேன் நான்வாழ வழி பொய்யே அகங்கொண்டு புது புனிதமுடன் புடையிட்ட தங்
வகைவகையாய் அணிசெய்து | வந்திறங்கித் தெருவினிலே வ பகைகொண்ட நெஞ்சுடனே ! பரிவு காட்டியெமையின்றோ ப
அய்யப்ப *
எம்நிலை உயர்ந்ததென்றே இற இறைவனை மறந்திடுவார் ஏள செம்மையாய் அவர் வாழச் ெ சிறுமையெலாம் மாண்டொழி
"!TEt: 15) 4. இவர்வாழ்வில் எழிலோங்க இ
இவர்நெஞ்சில் அன்பிருக்க இல் அவர் இளமை நலம்பொங்க இ அறியாமை இருள் நீங்க அறி6ெ
5. பாரப்பா இவ்வுலகைப் பணம் பஞ்சணையின் மெத்தையிலே ப கூறப்பா ஏழைகளோ குளிருக் குறைந்ததொரு கையகலக் கூ.

1901 )
ருமதி விமலா சிவராமமூர்த்தி
ஆரம்பக் கல்விநெறி - விடுகையாண்டு,
- - - - 14 ல் பார்
எம் செழிக்க வாழ்கின்றார் கொட்ட யாருமில்லை
மொழிகள் பேசுகின்றார் கமெனத் திகழ்கின்றார்.
வாகாகத் தானுடுத்தி லமிடமாய் நடைபயின்று பல்லிளித்துப் பலமாகப்
டுகுழியில் தள்ளுகின்றார்.
அமாந்திருந்திடுவார்
னமாய்ப் பேசிடுவார் -சய்துவிட்டால் செகத்தினிலே ந்தே சீரோங்கி வாராதோ ?
றைநீயே வழிகாட்டு றையே நீ அருளூட்டு
ன்பமுடன் வாழ்ந்திருக்க வாளியை நீமூட்டு.
- -
படைத்த பெரியோர்கள் -கலெல்லாம் துஞ்சுகிறார்
தப் போர்த்திடவும் றையற்றே வாடுவதேன் ?

Page 58
பண்பான வா
குடியிருக்க மேல்மா. குளத்தருகே குடிசை கடி நாய் வாசலிலே கள்வர்களும் கயவர்
கட்டிலிலே மெத்தை காலைவெயில் காணு சட்டியிலே கட்டியத் சத்தற்ற பாண்துண்
முட்டியிலே தேனோ மோட்டாரில் வந்தி பட்டினியை அறியே பண்பான வாழ்விங்
கார் சூழலை அலங்கா கன்னியர் எம் கூந். வார்போட்டு உரலி . - வளைந்தாடும் துடியி
கார்காலம் கண்டெ கன்னியரும் ஆடவம் பாரெல்லாம் போற் பண்பான வாழ்விங்
இசைபாட இயந்திர இளந்தென்றல் அழி திசையெல்லாம் தம் திக்கெல்லாம் மழலை
பறைசாற்ற தீட்டரி பசுங்கழனி விளைநெ இசைந்தின்பம் கான் இதனைவிடப் பேரின்

ழ்வு
கைது
செல்வி அன்னப்பாக்கிய
(வேலூர் அன்னம்)
டி எமக்கு வேண்டாம் =யொன்று சொர்க்கம் காட்டும்
காவல் வேண்டாம் களும் எம்மில் இல்லை.
தயில்லைக் கண்ணுறங்க
மட்டும் தூங்கோம் நாங்கள் காய்த் தயிருமுண்டு
டை நாடோம் நாமே.
டு பால் இருக்கும் றங்கும் சோடா வேண்டாம் பாம் எம் பழமை வாழ்வில்
கு உண்டு கண்டீர்.
பக்கக் கடையை நாடோம்
தலது எழிலே போதும் டையை இறுக்கமாட்டோம் டைதான் எமக்கு உண்டே.
ங்கள் காதல் பூக்கும் நம் இன்பம் காண்பர்
றுமிந்தப் பழமை போற்றும் கே உண்டு கண்டீர்.
- 2 ' உங்கள் எமக்கு வேண்டாம் பிக்குமொரு இனியகானம் ழ்ெ மணக்கும் செல்வமுண்டு களின் இனிமை கேட்கும்.
'சி உண்ணோம் நாங்கள்
ல்லே பசியைத் தீர்க்கும் எபோம் நாம் இயற்கையோடு பம் வேறு உண்டோ?

Page 59
விடுகை ஆண்டு ஆசிரிய ப.
கற்கைநெற்
திரு. T. D. பத்மகைலநாதன் திரு. கே. ஸ்ரீதரன் திரு. எஸ். பரஞ்சோதி திரு. ம. ரா. விஜயானந்தன் திரு. கே. உருத்திரமூர்த்தி திரு. எஸ். பத்தினியன்
செல்வி பு. திஸ்ஸவீரசிங்கம் செல்வி ப புவனமலர் செல்வி பு. சேனாதிராஜா திருமதி.ர. ஸ்ரீகரன்
கற்கைநெறி
திரு. சீ. இராசலிங்கம் திரு. கா. தட்சணாமூர்த்தி திரு. ச. இரவீந்திரநாதன் திரு.சி. புவனேஸ்வரன் திரு. ஞா. பத்மநாதன் - திரு. செ. கந்தையா திரு. சா. மகாலிங்கம் செல்வி R. நிரஞ்சனி பேனாட்
திருமதி. ந. காராளசிங்கம் திருமதி. சு. கிருஷ்ணபிள்ளை
கற்கை நெ
திருமதி. சுமித்திராதேவி உருத்திரதாஸ் திருமதி. தவநாயகி ஸ்ரீ கிருஸ்ணராசா

பிற்சி மாணவர்களது முகவரி
5 - கணிதம்
- 'பத்ம வாசா' கல்முனை - 1.
77, மாணிக்கவாசகர் வீதி, திருகோணமலை தம்பிலுவில் 1. சென்லியனாட்ஸ், ஆள்கருனோயா
முனைத்தீவு, பெரிய போரதீவு 123, வாட் இல. 8,
சித்தாண்டி, முறக்கொட்டான்சேனை. - 11, றொசைரோ வீதி, மட்டக்களப்பு.
212, பீச்ரோட், கொட்டடி, யாழ்ப்பாணம் கட்டுவன் தெற்கு, தெல்லிப்பளை. ''விஜயாபதி'' மகளிர் ஒழுங்கை, மானிப்பாய்.
| | | |
- விஞ்ஞானம்
- 5ம் வட்டாரம், துறைநீலாவணை.
பிரதான வீதி, மண்டூர் - 1. பிள்ளையார் கோயில் வீதி, குச்சவெளி -1 அன்பு வழிபுரம், திருகோணமலை. ஆரையம்பதி - 1, காத்தான்குடி. உடப்பு, சிலாபம் க. 5ம் வட்டாரம், துறைநீலாவணை. 117, புனித மரியாள் வீதி. திருகோணமலை. ஆரையம்பதி - 1 காத்தான்குடி.
குவாரி றோட், கல்முனை - 2.
கறி ஆரம்பக்கல்வி
--11--- ):
- 42, திருமால் வீதி, திருகோணமலை.
மெயின் வீதி, வந்தாறுமூலை.

Page 60
திருமதி. சரள்ல தி ந ராசா
இருமதி. செல்வராணி சாந்தகுமார்
திருமதி. நிர்மலா சிவனேசராஜா திருமதி. விமலாதேவி சிவராமமூர்த்தி 12 இருமதி. 7ே ஜினி சதானந்தன் திருமதி, சாந்தமலர் பாக்கியராசா இரும் புனிதவதி சோமசுந்தரம்
திருமதி. அசம்தா மனுவல் திருமதி, அன்னாள் லோரன்ஸ் திருமதி. மனோன்மணி தில்லையம்பலம் - திருமதி. நவமணி சிகாமணி
செல்வி. பாக்கியம் கந்தப்போடி
கற்கைநெறி -
திரு. வ. மாணிக்கவேல் திரு. இ. சங்கரப்பிள்ளை திருமதி யோ. அல்பேட்
கவிதை -
கற்கைநெ
திரு. த. அருளானந்தம் திரு. சி. மு. தவயோகராஜா
திரு. செ. சிவபால் திருமதி. மே.வ. பு.இராஜகோபால் செல்வி. இ. அன்னப்பாக்கியம் செல்வி. அ. சுப்பிரமணியம் செல்வி. வ. மீனாம்பிகை செல்வி. மு. பாக்கியம்

கோட்டைக்கல்லாறு, நம்குறிச்சி, கல்லாறு - பிரதான வீதி, வந்தாறுமூலை.
கொம்மாதுறை, செங்கலடி . கடற்கரை வீதி, திருக்கோவில். 40, சிவன் வீதி, திருகோணமலை. கொம்மாதுறை, செங்கலடி. *ரஜனி இல்லம்',, பழுகாமம் 2ம் குறிச்சி,
பெரிய போரதீவு. 146/10, ஆறாமய வீதி, கொழும்பு - 9. சேர்ச் றோட், நாவற்குடா, காத்தான்குடி பழுகாமம், 2ம் குறிச்சி பெரிய போரதீவு. ஊவாக்கலை எஸ்டேட்,
மெற்றிக்காத்தென்ன. -- ''பாக்கிய விலாஸ்' கொம்மாதுறை,
வந்தாறுமூலை.
~
சமூகக்கல்வி
களுவன்கேணி, முறக்கொட்டான்சேனை.
1ம் வட்டாரம், களுவாஞ்சிக்குடி.
4x4
லுனுகலை
றி - தமிழ்
--
- கடற்கரை வீதி, களுவாஞ்சிக்குடி
203/7, சரஸ்வதிலேன், கண்டி வீதி, அரியாலை, யாழ்ப்பாணம். வந்தாறுமூலை, செங்கலடி. 291/ 20, ஏகாம்பரம் வீதி, திருகோணமலை. வேலூர் கல்லடி, மட்டக்களப்பு. பிரதான வீதி, முறக்கொட்டான்சேனை.
முதலாம் பிரிவு, மண்டூர். |-- முதலாம் பிரிவு, பாடசாலை வீதி, கிரான்.

Page 61
Igle

பர், விரிவுரையாளர்களுடன் வி

Page 62
இடுகைவருட ஆசிரிய மாணவர்

கள்

Page 63

| PUBLIC பட14 1:
JAFFNA.
திபர், விரிவுரையாளர்களுடன்

Page 64
பி டி 2
தலாம் வருட ஆசிரிய மாணல்

பர்கள்

Page 65
முதலாம் ஆண்டு ஆசிரிய ப
கற்கை நெ
கூடிசமச்சயாமாலி.சி
திரு, ந. பத்மநாதன் திரு. மு. கேசவன் திரு. " S. F நவராஜ்
திரு. ந. முத்துக்குமார் திரு. கா. ஜெயமோகன் திரு. கோ. முத்துக்குமார் செல்வி. மா. செல்வராணி செல்வி. வே. பஞ்சலட்சுமி திரு. இ. பெஸ்லியோ வாஸ் செல்வி. கு. சறோஜினிதேவி செல்வி. T , வசந்தி செல்வி. கே. புஸ்பவதி
செல்வி. கே. செல்வராணி
திருமதி. யோ. செல்வராஜா
- கற்கைநெறி
திரு. து. இராதாகிருஷ்ணன் - திரு. ஜீ வி. அமலராஜ் திரு. எஸ். அகிலேஸ்வரன் திரு. எஸ். இரமணன்
திரு. சொ. சிவானந்தன்
செல்வி இ. கனகரட்னம் செல்வி. எம். பரமேஸ்வரி செல்வி. ரீ. பரசுராமன்
செல்வி வி எஸ் சிவயோகராணி -
செல்வி ஜெ. கணபதிப்பிள்ளை
திருமதி. சீ.ரீ. சூரியகுமார் திருமதி. த. மனோகரன்

யிற்சி மாணவர்களது முகவரி
றி - கணிதம்
'கமலகம்'. பிரதான வீதி, வாழைச்சேனை,
கரபிஞ்சா தோட்டம், இரத்தினபுரி. -- ''பிரைட்டன்' ', புகையிரத வீதி,
கொட்டகலை. கிளாஸ்கோ, கீழ்பிரிவு ஆக்கரபத்தனை. களுவாஞ்சிகுடி. நொக்கத்தன்னை தோட்டம் ஆலி - எல ஆறுமுகத்தான் குடியிருப்பு, தன்னாமுனை. 46, மேல்வீதி, பூண்டுலோயா. 10, மாவடி வீதி, ஏறாவூர் 1, செங்கலடி . ''குண பூரண வாசா'' உடுப்பிட்டி. செளதம் வைத்தியசாலை தெமோதர. மே/பா. L. D. வீரசிங்கம் வாகெதர,
லூ ணுவத்தை. மே/பா. R. D. வீரசிங்கம் வாகெதர,
லூணுவத்தை. --- 189, 3வது மைல்கல், பசறை வீதி, பதுளை.
) - விஞ்ஞானம்
55, திருமால் வீதி, திருகோணமலை. 96/2, திருமலை வீதி. மட்டக்களப்பு. முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை. வதனா இல்லம், கோட்டைக் கல்லாறு, கல்லாறு. அரச பெருந்தோட்ட யாக்கம், கந்தப்பளை பிரிவு, கந்தப்பளை. 55, திருமால் வீதி, திருகோணமலை.
மெதகாங்கொட, இறக்குவானை. -- நாகெஸ்தென்ன தோட்டம்,
நாவலப்பிட்டி. 10/1, சின்ன உப்போடை, சின்ன உப்போடை வீதி, மட்டக்களப்பு. 65, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, மட்டக்களப்பு. 40, திருமலை வீதி, மட்டக்களப்பு. 25, பண்டாரவளை வீதி, ஆலி - எல.

Page 66
4) 1 கப் கற்கைநெறி .
திரு.எஸ். அரசரட்ணம் திரு. சு. நடேசு - - 17 : 124 ) திரு. பி. ஏ. கனகராஜ் -
த 1 கப் திருமதி. ஜி. ஏ. மேரி செலின்
திருமதி. பி. ஞானேஸ்வரன்" ப. திருமதி. எம். லூர்து மேரி
திருமதி. எம். கிருபராணி
திருமதி. வி. ஜீவரேகா ப
செல்வி. க. கெளரி
செல்வி. கே. குகனேஸ்வரி
செல்வி. வி. கே. ஜெயசாந்தி
செல்வி. கே. திலகவதி
செல்வி. ஆர். பாரததேவி செல்வி பேர்ணி பர்ணபாஸ் ---- செல்வி. ஜெ. ஜெயராணி கடலில் அ.
- டா ட செல்வி. த. தனலெட்சுமி - 1 கப் செல்வி. த. கிருஷ்ணவேணி - செல்வி. பி. பி பாலமலர்
1
செல்வி. எஸ். எம். மேரிமக்டலின்
காட்சம் - செல்வி. எஸ். சிவமணி செல்வி. என். யோகேஸ்வரி தட்டல் புகார் செல்வி. எஸ். பத்மாவதி 1910: ப த
' 18. 1 2 - - - - 5 ம2 ப ப இ
ம் பேச - இ - 15டே -

ஆரம்பக்கல்வி, 12 T2)
- 1ம் குறிச்சி, ஆரையம்பதி, காத்தான்குடி.
9/5, வன்னியா வீதி, மட்டக்களப்பு. பூணுகல தோட்டம் கல் கொல்ல குறூப், எட்டியாந்தோட்டை..
།
--
96/10, கித்துள்வத வீதி, பொரள்ள, கொழும்பு - 8. மத்தியாஸ் வீதி, மட்டக்களப்பு. படுகட்டார் வீதி நாவற்குடா, மட்டக்களப்பு 23, 7வது குறுக்கு வீதி, கூளாவடி, குடியேற்றம், மட்டக்களப்பு. கோல்டன் பீ லேன், பிரதான வீதி, வாழைச்சேனை 143/3 சந்திரா லேன், திருமலை வீதி, மட்டக்களப்பு. 22, ஞானசூரியம் சதுக்கம், மட்டக்களப்பு. 15, அரசடி பிள்ளையார் வீதி, மட்டக்களப்பு, 34, ஜெயந்தி மாவத்தை தும்பங்கொட ,
பலாங்கொட . - 153, கொரகாமட, பாலங்கொட இ - 25/3, சேர்ச் வீதி, பலாங்கொட .
பெல்மதுளை அரச பெருந்தோட்டயாக்கம், காவத்தை . கொங் கொட வீதி, இறக்குவானை.
கொங் கொட வீதி, இறக்குவானை. - 314, கொழும்பு வீதி,
எட்டியாந்தோட்டை. மே/பா. ஏ. எஸ். பிச்சை, இலப்புலுவ
- தோட்டம், இரத்தினபுரி . 180/A, பிரதான வீதி, இறக்குவானை. பஞ்சாலை வீதி, இறக்குவானை . - புஸ்சல்ல பெருந்தோட்டயாக்கம்,
பத்பெரிய, பறக்கருவ.
பு 11. 1

Page 67
மேதைகளுக்கான ஆரம்பக்கல்வி
- - - - -
கல்விச் செயல் முறைகளின் அடித்தள மாகக் கருதப்படும் ஆரம்பக் கல்வியின் வளர் ச்சி, இலங்கையிலே இன்று நடுத்தர குழந் தைப் பருவத்தை அடைந்துள்ளது. வளர்ச்சி யடைந்த நாடுகளுடன் இவற்றை ஒப்பிடு மிடத்து, மிகத் தாழ் நிலையிற் காணப்பட்ட போதிலும், தெற்கு, தென்கிழக்காசிய நாடு களிற் காணப்படும் ஆரம்ப கல்வியுடன் ஓப் பிடுமிடத்து, இலங்கையிலே சிறந்த முறையில் அது வளர்ந்திருப்பதை அவதானிக்க முடியும். இச்சிறப்புத் தன்மை தெற்காசிய நாடுகளிலே இலங்கை படித்தோரின் வீதத்தாற் உயர்த்திக் காட்டுகின்றது. இப்படித்தோரின் வீத உயர்ச் சியை உயர் தன்மைக் கல்வியாகக் கொள்ள முடியுமா? என்பது கேள்விக்குரியதொன்றாகும்.
இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன், அதாவது 1940 ஆம் ஆண் டு தொடக்கம் இடங்கொண்ட பிரமாண்டமான அரசாங்கத் தின் கல்வி முதலீடு கல்விவளர்ச்சியின் விரி வாக்கத்திற்கு ஏது வாகியது. இதனால் பாட சாலை செல்வோரின் தொகை படிப்படியாக அதிகரித்தது. 1990 - 1970 ஆம் ஆண்டுக் கிடைப்பட்ட காலத்தில் வருமானத்தின் பெரும்பகுதி (குறிப்பாக 16%-18% இடைப் பட்ட வீத அளவில்) கல்வியில் முதலீடு செய் யப்பட்டது. இதன் காரணமாக இளையோரின் கற்றல் வீதம் மட்டுமன்றி முதியோரின் கற் றல் வீதமும் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத் தக்க து. 5 - 9 வயதிற்கிடைப்பட்ட பிள்ளை களில் பாடசாலை சென்றோர் 84 •5% வீதமா கக் காணப்பட்டனர். ஆயினும் 15 வயதினை யடைந்த இளம் பருவத்தினர் 16 3% வீதம் மாத்திரமே பாடசாலை சென்றனர். இவர் களின் வீதக் குறைவுக்கு சமூக பண்பாட்டு ரீதியான விளக்கம் கொடுக்க மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட மதிய உணவு கட்டாயமாகப்

எ அடித்தளம்
ਬਾir ਹੈ ਤੇ
வ. கனகசிங்கம்
விரிவுரையாளர்.
இந் - ப
பாடசாலையிற் சேர்தல் போன்ற காரணிகள் இதற்குத் துணை நின்றன. ஆனால் வளர்ந்த மாணவர்களின் பாடசாலை செல்லும் வீதம் குறைந்தமைக்கு பெற்றோர்களின் அறியாமை அவர்களது வறுமை, கல்வியினாலே தொழில் வாய்ப்பு பெறமுடியாது என்னும் உணர்வு, சுயதொழில் நடாத்துவதற்கு கொடுக்கப்பட்ட கல்வி பயன்படாமை என்பவற்றைக் காட்ட முடியும். எனவேதான் நடுத்தரக் கல்வியுடன் மாணவர் தம் படிப்பை நிறுத்திக்கொள்ள, உயர் தரமான கல்வி பெறும் மாணவர்களின் தொகை குறைந்து கொண்டது.
இந்தப் பின்னணியுடன் நமது நாட்டில் ஆரம்ப கல்வியின் வளர்ச்சியை ஆராய்ந்து பார்த்தால், அக்காலத்தில் நடைமுறையிலி ருந்த ஆரம்பகல்விப் பாடவிதானத்தின் பெல வீனத்தைத் தெரிந்து கொள்ளமுடியும். எண் கணிதம், தாய்மொழி, ஆங்கிலம் (குறிப்பிட்ட சில பாடங்களில் மட்டும்) சூழல் பாடங்கள் கற்பிக்கப்பட்ட போதிலும் அவை தம்முள் தொடர்பற்றிருந்தமையும் மாணவர்களின் சிந் தனைத் திறனை விருத்திசெய்யத் தவறியமையும் பெருங் குறைகளாகக் காணப்பட்டன. முக் கியமாக தமது எதிர்காலம் எவ்வாறு அமை யும் எனத் தெரிந்து கொள்ளாத கல்வியே அளிக்கப்பட்டது. இந்தச் சரித்திரம் மிக அண் மைக் காலம்வரை தொடர்ந்திருந்ததைக் கல்விமான்கள் அறிந்து கொள்வர்.
ஆரம்பக்கல்வி மறுமலர்ச்சி எடுக்க வேண்டு மெனப் பலர் விரும்பியது உண்மை; பலர் புலமைப் பரிசில்களைப் பெற்று வளர்ந்த நாடு களின் கல்வியமைப்பினை ஆராயச் சென்றதும் உண்மை. சிலர் அந்த நாடுகளின் கல்வியமைப் பினால் கவரப்பட்டு அதனை இலங்கையிலே நடைமுறைப்படுத்த முயன்று பெரும் தோல்வி

Page 68
யைத் தழுவிக்கொண்டதும் உண்மை இந்த கல்வி வரலாற்று உண்மைகளை மறந்து ஆரம்ப கல்வியிலே புதுமை செய்ய விரும்புவோரது அவா வெற்றி பெறாது.
ஆரம்ப வகுப்புகளிலிருந்தே தொழில் முறைப் பாடங்களை அறிமுகம் செய்துவைக்க வேண்டும் எனப் பல கல்விமான்கள் விரும்பு கின்றனர். இது உயர்ந்த குறிக்கோள்; நாட் டுக்கு நலந்தருவதுமொன்று. ஆயினும் ஒன்றை நாம் சிந்திக்கவேண்டும். ஆரம்ப வகுப்பு களிலே வந்து சேரும் மாணவர்கள் மிகவும் இளம் வயதினர், குழந்தைகள். மனோ வளர்ச்சி யடையாதவர்கள் அவர்களது வயது, வகுப்பு, வளங்கள் என்பன சுவனத்திற்கொள்ள வேண் டியது அவசியமாகும். அவர்களது வாழ்க்கை யின் அடித்தளம் இங்குதான் இடப்படுகின்றது என்பதைச் சிந்திக்கவேண்டும். முதிர்ச்சியடை யாத இக்குழந்தைகளுக்கு, இப்பருவத்திலே தொழிற்கல்வி புகட்டுவது, குருவி தன் தலையிலே பனங்காயைச் சுமப்பது போன்றதாகும். ஆண்டு ஒன்று தொடக்கம் ஆண்டு ஆறுவரை கற்கின்ற மாணவர்களுக்குக் கொடுக்கப்படு கின்ற பயிற்சியானது அவர்களது மேற் கல்வி யைத் தொடர்வதற்கு அடித்தளமாக அமைய வேண்டுமேயொழிய பாரமாக - அமையக்
கூடாது.
குழந்தைகளின் நாட்டம், அவா, இரசனை, எண்ணம் என்பவை கவனிக்கப்பட்டு அதற் கேற்ப கல்வி வழங்கவேண்டும் என கல்விச் சிந்தனையாளர்கள் கூறுகின்றனர். இதற்கமைய இளஞ் சிறார்களின் கல்விப் புனரமைப்பு அமை யாத பட்சத்தில் மீண்டும் நாம் பழைய நில மைக்கே திரும்புகின்றோம் என்பதுதான் அர்த் தம். பாடமையக் கல்வி மறைந்து, மாணவர் மையக்கல்வி என்னும் எண்ணக்கரு புகுத்தப் பட்டு இற்றைவரையிலும், நமது கல்வியமைப் பில், ஆரம்பக் கல்வியிலே, எதிர்காலத்தின் தேவைக்கேற்ற வளர்ச்சி கண்டுள்ளோமா? திட்டமிடப்பட்ட சிறந்த ஆரம்பக்கல்வி மூல மான உயர் கல்விதான் சமுதாயத்தின் மறு மலர்ச்சியின் அடித்தளமாகக் கொண்டு சிந் திக்கவேண்டிய கடமைப்பாடுடையவர்களாக இருந்தோம். புதிய ஆரம்பகல்வியின் மைய எண்ணக்கரு இந்தச் சிந்தனையின் உந்து சக்தி யின் விளைவாகவே உருவாக்கப்பட்டதெனலாம். ஆயினும் இ த ன் விளைவுகூட மந்தமாகவே செல்லுகின்றது.

ஆரம்பக்கல்வியின் நவீன பாடவிதானத் தின் அமைப்பு எப்படியிருந்தபோதிலும் அதன் தளம் சிறந்த முறையில் அமையவில்லை என லாம். சிறந்த திட்டங்கள் பயன்பெறவேண்டு மாயின் நடைமுறையமைப்பில் சீர்திருத்தம் அமையவேண்டும். எ ம து பாடசாலைகளில் நவீன ஆரம்பகல்விப் பாடவிதானம் 1971 ஆம் ஆண்டு முதல் அமுல் செய்யப்பட்டபோதிலும் நகர்ப் புறங்களில் காணப்படும் சில பாட சாலைகளைத்தவிர ஏனைய தீவு அளாவிய பாட சாலைகளில் இது பெரும் தோல்வியைத் தந் துள்ளது. ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு நவீன ஆரம்பகல்விப் பாடத்திட்டத்திற்கமைய பயிற்சியைக் கொடுத்தபோதிலும் ஓன்றை நாம் மறந்துவிடுகின்றோம். எத்தனை பாடசா லைகள் ஆரம்ப கல்வியை நடாத்துவதற்குத் தகுதியுடையனவாக உள்ளன? சில கல்வித் திட்டமிடல் அதிகாரிகள் கருதுவது போன்று அவ்வப் பிரதேசங்களிலே காணப்படும் வளங் களை ஆசிரியரும் நிருவாகமும் சரியாகப் பயன் படுத்திக்கொள்கின்றனரா? இவ்வினாக்களுக்கு பதிலளிப்பது சுலபமானதல்ல. எனவே ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவுமா? என்பதையும் எண்
ணிப் பார்க்கவேண்டும்
ந வீ ன வாழ்க்கை வளங்களைப் பெறப் போராடும் ஆசிரியர் குழாம் சிறந்த வளங் களைப் பெற்றுக்கொடுப்பதற்கு பல கஷ்டங் அனுபவிக்கவேண்டிய நிலையிலுள்ளனர் பெற் றாரிடையே காணப்படும் அசட்டையீனமும் மாணவரிடையே காணப்படும் அக்கறையீன மும், ஆசிரியரிடையே காணப்படும் சோம் பலும் நவீன ஆரம்பக்கல்வியை நடைமுறைப் படுத்துவதில் தடைகளாக உள்ளன.
F - ஆரம்ப வகுப்புகளில் கல்வி பயிலும் மாண வர்களின் பெறுமதி மிக உயர்ந்தது. எதிர் கால உயர் கல்வியைப் பெறப்போகிறவர்களும் அவர்களே. உலகில் இன்று வளர்ந்து வரும் நவீன விஞ் ஞா ன , கலை, தொழில் நுட்பம் போன்ற கல்வித்துறைகளுக்கேற்றவர்களாக அவர்களைப் பயன்படுத்த வேண்டிய கடமை மூன்றாம் மண்டல நாடுகளைச் சார்ந்ததாகும். சிறந்த கல்வியியல் நிபுணர்களையும், கணக் காளர்களையும், வைத்திய மேதைகளையும் பொறியியல் விற்பன்னர்களையும் உருவாக்கும் பொறுப்பு ஆரம்ப வகுப்புகளில் கற்பிக்கும் ஆசிரியர்களையும், அவர்களை வழிநடத்தும் அர சாங்கத்தையுமே சார்ந்தது. உயர்தர வகுப்

Page 69
புக்கள் விஞ்ஞானிகளை உருவாக்குவதில்லை; பதி லாக ஆரம்ப வகுப்புகள்தான் அவர்களை உரு வாக்குகின்றன. ஐசாக் நியூட்டன், ஐன்ஸ் டீன் போன்ற மேதாவிகளின் மனவளர்ச்சி அடித்தளம் ஆரம்ப வகுப்புகளிலேதான் இடப் பட்டது. இந்த அடித்தளம் உறுதியானதாக வும், நுட்பமானதாகவும் அமைய வேண்டியது அவசியமாகும். எனவே இலங்கையின் ஆரம்பக் கல்வியமைப்பில் இதற்கு ஏற்றதான மாற்றத் தைக் கொண்டுவரவேண்டியது அவசியமாகின் றது .
1971 ஆம் ஆண்டுக்குப்பின் கொண்டுவரப் பட்ட ஆரம்பக்கல்வியின் மாற்றங்கள், பாடங் கள் ஒன்றிணைப்புடன் இன்று நடைமுறைப் படுத்தப்படுகின்றன. இப்பாட ஒன்றிணைப்பு இதுவரை காலமும் இலங்கையிலிருந்த ஆரம்ப கல்வியமைப்பிலேயே பு தி ய திருப்பத்தினைக் கொண்டுவந்துள்ளதெனலாம் பாட ஒன்றி ணைப்பிற்குமுன், பாடங்கள் யாவும் தொடர் பற்ற நிலையிலேயே கற்பிக்கப்பட்டன. இதனால் மாணவர்களிடம் கிரகிக்கும் வல்லமை குறைந் ததோடு சிந்திக்கும் திறமையும் குறைந்து காணப்பட்டது.
பாட ஒன்றிணைப்பு மீள் சிந்தனைக்கு வழி வகுப்பதுடன் புதிய மனோபாவத்தினையும் ஏற் படுத்திவிடுகின்றது எனக் கருதப்பட்டது. பாட ஒன்றிணைப்பு சுற்றாடற் கல்வியை மையமாகக் கொண்டு நிகழ்த்தப்பட்ட போதிலும் ஏனைய
| 1 = 2
* சிவம் தந்து
* **4.** 4 how4.9க 44 AM,மாலை 4twய ஆடிடி*
கலைச்செல்விக்கு எமது எ
***"**
சி ஹா
கடி
8, பிரதான வீதி 94,9wwwய*9#** wwwய வலையwைsw..
தா
*.
24கர்

பாடங்களைக் கொண்டும் நிகழ்த்தப்பட்டபோ திலும் ஏனைய பாடங்களைக் கொண்டும் நிகழ்த் தப்படலாம். பாட ஒன்றிணைப்பில் போதிய பயிற்சி, ஆசிரியர்களுக்கின்மையால், புதிய பாடத்திட்டம் வெற்றிபெறும் என்பது சந்தே கமே அதுவும் ஒன்றிணைக்கப்பட்ட அலகுகள் சிறந்த உபகரணங்களைக் கொண்டு கற்பிக்கப் படவேண்டுமாகையால் இதனைச் சகல ஆரம்ப கல்விப் பாடசாலைகளாலும் மேற்கொள்ள முடி யாதுள்ளது. மேலும், இப்பாட ஒன்றிணைப் பிலே பல ஆசிரியர்களுக்கு நம்பிக்கை பிறக்க வில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடய மாகும். பழமையின் வழித்தோன்றல்களான இவர்களால் இப்பாட ஓன்றிணைப்பைப் புரிந்து கொள்வது கடினமாகவே உள்ளது. எனவே புதிய ஆரம்ப கல்வித்திட்டத்தின் நற்பலனை காலந்தாழ்த்தியே எதிர்நோக்க வேண்டியுள் ளது.
பாட ஒன்றிணைப்புக் கற்பித்தலின் வெற் றிக்கு சில அம்சங்களில் அதி தீவிர கவனம் செலுத்துவது அவசியமாகும். சிறந்த நிருவா கம், தொடர்ச்சியான கண்காணிப்பு, விசேட பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், வளங்களின் பகிர்வு, நாடளாவிய பெற்றோருக்கான பிர சாரம் என்பனவற்றையே அவ்வம்சங்களாகக் கூறலாம். நடைமுறையமைப்பில் ஆரம்பக்கல்வி யில் கவனம் இன்று செலுத்தப்பட்டபோதிலும் துரிதவேகம் தாமதப்பட்டுக்கொண்டே செல் கின்றது.
தீண்
k"
Rem)
*** wesan, utழsh டிwைs249 wrow மை - பாழ்த்துக்கள் !
னி ஸ்
- பால் பட்ட
- மட்டக்களப்பு.
கதை)
சிதம்" "
ww...,

Page 70
பாலர் வகுப்பிலே பிரே காணக்கூடிய நடத்தை
HKC பாலர் வகுப்பிலே பிரவேசிக்கும் பிள்ளை முற்றிலும் புதியதோர் சூழலை அங்கே காணும் போது அதன் மனம் பயப்படாமல் இருக்க முடியாது. வீட்டிலே தாய், தந்தை, அண் ணன், தம்பி மற்றும் உறவினரோடு மட்டுமே பழகிய பிள்ளைக்கு இந்தப் புதிய பிரவேசம் புதியதோர் சங்கடமான நிலையை உருவாக்கி விடும். புதிய புதிய பிள்ளைகள், புதிய இடம், புதிய சூழல், புதுப்புது முகங்களான ஆசிரியர் கள், மற்றும் பாடசாலைத் தளபாடங்கள் யாவற்றையும் பார்க்கும் போது பிள்ளைக்கு பயத்தினையே ஏற்படுத்தும்.
ஆனால் எல்லாப் பிள்ளைக்கும் இது பொருந்தும் எனக் கொள்ள முடியாது. படித்த தாய் தந்தையர் . அதாவது தாய், தந்தை அரசாங்கத் தொழில் புரிபவராக இருந் தால் அவர்கள் பிள்ளை பாலர் பாடசாலைக் குச் சென்று, பிறருடன் பழகி பல எண்ணக் சுருக்களைப் பெற்றிருப்பதுடன், பயமின்மை, அறிவு, நல்ல பழக்கவழக்கங்களைப் பெற்றிருக் கும், ஆனால் அந்தப் பிள்ளை பாலர் வகுப்பி லே பிரவேசிக்கும் போது அவ்வளவு மாற்றத்
தை உணராது .
ஆனால் கல்வியறிவு அற்ற தாய் தந் தையரையும், சூழலையும் சேர்ந்த பிள்ளைக்கு இப்புதிய பிரவேசம் நிச்சயம் பெரும் மாற் றத்தை ஏற்படுத்தும் அதாவது தாய், அல் லது தந்தை அப் பிள்ளையைப் பாடசாலையில் : சேர்ப்பதற்குக் கூட்டிச் சென்றால் பாடசாலை யைக் கண்ட பாதி வழியில் தாய் அல்லது தந்தையை கட்டிப் பிடித்து அழ ஆரம்பித்து - விடும். சில பிள்ளை பாடசாலையைக் சுண்ட வுடனேயே திரும்பிப் பாராமலே ஓட்டம் பிடித்து விடுவதுமுண்டு.
வீட்டிலே தன்னிச்சையாக ஓடி ஆடி விளையாடித் திரிந்த பிள்ளைக்கு புதிய இடம்

வசிக்கும் பிள்ளையிடம் த கோலங்கள்
திருமதி. அ. லோறன்ஸ்
ஆரம்பக்கல்வி - 2 ஆம் வருடம்
சங்கடமான நிலையைத் தோற்றுவிக்கும் இதன் காரணமாக மற்றப் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடப் பயம், ஆசிரியரைக் கண்டால் பயம். இவ்வாறே எந்த நேரத்திலும் பயந்த நிலையில் பிள்ளை ஏக்கத்தோடு வகுப்பில் காணப்படும். தான் நினைத்த வேளையில் தன் சூழலில் உள்ள பிள்ளைகளோடு விளையாடுவது , சாப்பிடுவது, சண்டையிடுவது, நினைத்தவுடன் நித்திரை செய்வது, எப்போதும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டிருப்பது இவை போன்ற பழக்கங்களில் பழகிய பிள்ளைக்கு வகுப்பில் இவை யாவும் நினைத்தவுடன் கிடைக்காமல் போகும் போது அழுகையோ அல்லது ஏக்க
மோ வரலாம்.
எப்போதும் பெரிதாகக் கதைக்க வேண் டும், சிரிக்க வேண்டும், ஒடியாடித் திரிய வேண்டும் மற்றவர்களுக்கு அடிக்க வேண்டும், தான் நினைத்ததைச் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கும் ஒரு பிள்ளை இவை யாவும் ஓரளவு மட்டுப் படுத்தப்பட்டிருப்பதைக் காணும் போது ஆரம்பத்தில் பாடசாலைக்குப் போவதை வெறுக்கக் கூடும். ஆனால் இது எல்லாப் பிள்ளைகளுக்கும் பொருத்தமான தல்ல, வீட்டையும், சூழலையும் பொறுத்தே பிள்ளையின் நடைமுறைகள் அமைவதைக் காணலாம். நல்ல பழக்க வழக்கமானவர்கள் வாழும் சூழலில் இருந்து வந்த பிள்ளை, நல்ல அமைதியாசுவும், நல்ல மொழியில் பேசுவதா சுவும் சக பிள்ளைகளுடன் அன்பாகப் பழகும் தன்மையுடையதாசுவும் காணப்படலாம்.
பலதரப்பட்ட சூழல், பழக்கவழக்கங் சுள் போன்றவற்றில் ஊறிய பிள்ளை ஆரம்பத் தில் தன் சூழல் தாக்கத்தையே பாடசாலையில் பிரதிபலிக்கும்படி நடந்து கொள்ளும்.
எவ்வாறாயினும் பாலர் வகுப்பில் சேரும் பிள்ளைகள் பலதரப்பட்ட நடத்தைக் கோலங் சுகளைக் கொண்டதாகவே இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

Page 71
மதகாராறு 4: *
நாங்கள் பிறந்த நிலம் நாம் மிதித்து நடந்த நிலம் தூங்கி மகிழ்ந்த நிலம் எங்கும் இருள் இருளின் இருளாட்சி எங்கள் நிலமெங்கும் அக்கிரமமெல்லாம் அணிவகுத்து நிற்கிறது
ஆயுதங்கள் மட்டும் ஆளவந்த காரணத்தால் தூங்கமுடியாமல் துவண்டுள்ளோம் எப்போதும் நாங்கள் சுடப்படலாம் படுக்கையிலோ டஸ்ஸினிலோ பள்ளியிலோ வீட்டினிலோ வீதியிலோ பகலிலோ பாதியிரவினிலோ எப்போதும் நாங்கள் சுடப்படலாம் நாய்போல ஏனென்று கேட்பதற்கு எவருமில்லை எங்கள் நிலமெங்கும்
ஒட்டுள்.'மல் தர

சா. மகாலிங்கம் விஞ்ஞான நெறி - விடுகை வருடம்
அக்கிரமமெல்லாம் அணிவகுத்து நிற்பதனால் இறப்புக்குள் வாழ இப்போது பழகிவிட்டோம் அழிவுக்குத் தோள்கொடுக்கும் அக்கிரமம் பூமியிலே சாவுக்குள் வாழ்ந்து சாகத் துணிந்துவிட்டோம்
எங்கள் நிலமெல்லாம் தொட்டுப் பழகி சொந்தங் (காண்டாடியவர்கள் விட்டுப் பிரிந்ததனால் வேதனைக்குள்ளானவர்களின் கண்ணீர் வரிகளால் கரைகிறது
எங்கள் நிலமெங்கும் ஊன் துடிக்க
உளம் பதைக்க வேதனையின் முகபாவம் விறைத்துப்போக மீளாத் துயில் தன்னில் வீழ்ந்துவிட்ட மக்களின் ஆளமான துயரத்தில் | ஆழ்ந்துவிட்ட உள்ளங்கள்
1.25 2--- -- ---க 12:ா :கே -
நாங்கள் நேசித்த எங்கள் நிலத்தின் - ஓவ்வோர் அணுவிலும்

Page 72
அசைவிலும் எங்கும் அதிலும் துயரத்தின் ரேகைகள் மக்களைப் பிரிந்த
மனங்களின் சோகம் - 15 மணமேடை மீது
பிணமேடை நிர்மாணம் ஏக்கவிழிசோர மெளனத்தலை குனிவு
" " நீ வருந்திக்கற்ற நூலை மறக்கவி. கிடைத்த பொருளை எறிந்துவிட்டு போன்றது''.
With Best ----
ਲਡ ਰਣ ਸਰਵੇ
பெ
T
BATTICAL
Distributors for THE CI 2 2317

சுவர்த்தி ஆகிறது
சுகந்தத்தையே சுவாசித்து - எங்கள் சுவாசத்தில் ஏதோ மணக்கிறது இரத்தமணமாக சாம்பல் மணமாக எங்கள் நிலமெங்கும் மரண தேவதைகள் சூழ்ந்து மங்களம் பாடி எங்களை வரவேற்கின்றன .
ட்டு வேறு நூலைக் கற்றல், கையிலே வேறு பொருளை அரிப்பரித்துத் தேடன்
Compliments com
om
- - - -
நம்ம 99 ல
A STORES CYLON BREWERY LTD.
BATTICALOA.
நாளாந்தமானராகவைகைமை

Page 73
நேரத்திற்கெதிராக .
பா லுனா - LF- ஈT4:40 v4 'யா
- 21 ( ' 33
31க் கற்ல
" நேரத்தின் வேகத்தை மனிதன் கடந்தகாலம் அது சென்றுவிட்ட எதிர்பார்க்ன்கின்றோம். நிகழ்க
நேரத்தால் குழப்பமடையும் வி ல ங் கினம் உலகில் ம னி த ன் மட்டுமேயாகும். நேரம்! நேரம்!! நேரம்!!! மனிதனில் அ து விளைவிக்கும் மாற்றங்கள் எத்தனையோ; அத் தகைய மாற்றங்களின் விளைவாகவே இன்று பாரினில் பல காவியங்கள் உருவாகி உள்ளன. வியக்கும் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. ஏகப்பட்ட சமயங்கள் உருவாகியுள்ளன.
குறிப்பிட்ட காலத்தில் சூரியன் உதயமா கின்றது. சந்திரன் தோன்றுகின்றது. வரைய றுக்கப்பட்ட காலத்தில்தான் கால நிலை மாற் றங்களும் காணப்படுகின்றன. இ த னா ல் விளைந்த விதிகள் கட்டுக்கோப்பான நேர அள வினை வரையறுக்க உதவின. இதன் பயனாக இன்று பல பிரிவுகளாக விஞ்ஞானம் விரிந்தது.
நேரம் சமயங்களில் முக்கிய பங்கு வகிக் கின்றது. மறுபிறப்பு, வருங்கால சோதிடம் கூ ற ல், வானத்து கடவுள்களின் வழிபாடு போன்றவை நேரத்துடன் சம்பந்தப்பட்ட நட வடிக்கைகளாகும். சைவசமயம் நேரம் தோன் றியதற்கு வரையறையில்லா கால அளவை குறிப்பிடுகின்றது. அதாவது குறிப்பிட முடி யாத காலத்தை ஆரம்ப காலமாக கருதுகின் றது. அதேவேளையில் கிறிஸ்த்தவ ச ம ய ம் அ கி ல ம் தோன்றி மறையும் காலங்களை கிறிஸ்த்துவுக்கு முன்னர் கிறிஸ்த்துவுக்கு பின் னர் போன்ற கால அளவுகளினால் வரையறுத் துள்ளது.
உண்மையில் கடந்த 70 வருடங்களிலேயே தான் நேரத்தின் உண்மையான ரூபத்தை க ண் டு உணர்ந்ததினால் அதன் மூலம் முன்

2ா
- த. டே. பத்மகைலநாதன் : கைநெறி கணிதம் - விடுகை வருடம்
தி னால் கட்டுப்படுத்த முடியுமா?
து. எதிர்காலத்தை ஆவலுடன் -- பாலம் நிச்சயமானது தானா ''
னேற்றத்தைக்காண இம்மனித சமுதாயம் முயன்றுள்ளது. இன்று மனிதனின் சாதனைகள் அனைத்தும் நேரத்திற்கெதிரான மனிதனது போட்டியில் பெற்ற வெற்றிக் கேடயங்களா கவே கருத முடியும்.
மனிதனின் படிப்படியான முன்னேற்றத் தில் மு றை யே சித்திர கல்லோவியங்கள், எழுத்து வரிவடிவங்கள் தோன்றின. இவற் றைக்கொண்டு எமது கடந்த கால நிகழ்வுகளை நினைவுபடுத்திக்கொள்ள முடிகிறது. ஆனால் இக்கலைகள் பதிவுக் கருவியான ஒளிப்பட கருவி யின் (Camera) கண்டுபிடிப்பினால் மறுமலர்ச்சி அடைந்தது. ஒளிப்படகருவி எமக்கு கடந்த கால சம்பவங்களையும், நிலவிய சூழ்நிலைகளை யும் உணர்த்துகின்றது. எம்மை மகிழ்ச்சியில் அல்லது துயரத்தில் ஆழ்த்தவல்லது இந்தக் கருவி. ஒளிப்படக்கருவி கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 50 ஆண்டுகளின் பின்னரே அசையும் ஒளிப்படக்கருவி (Moving Camera) கண்டு பிடிக்கப்பட்டது. கடந்து செல்லும் நேரத்தை கைப்பற்றவும், சாதாரண கண்ணுக்கு புலப் படாத காட்சிகளை தெளிவுபடுத்திக் காட்ட வும் இது உதவியது. இது கண்டுபிடிக்கப் பட்டபோது நேரம், ஒளியிலும், பார்வையி லும் வைத்திருந்த ஆதிக்கத்தை இழந்தது. இதனை முறைப்படி பயன்படுத்த அன்று கிரேக் சுர் அறிந்திருப்பாரெனில் இன்று நாம் சோக் கிரடீசின் குரலையே கேட்கக்கூடியதாக இருந் திருக்கும்.
கடந்த நூறு ஆண்டு காலத்தில் வியத்தகு சாதனங்களான தொலைக்காட்சி, க ண னி போன்றவற்றை எதிர்கொண்டுள்ள போதி

Page 74
லும் நேரத்தை முறியடித்துச் செல்லக்கூடிய சக்தி எம்மிடம் காணப்படவில்லை. தத்துவ ஞானிகள், புலவர்கள், விஞ்ஞானிகள் அனை வரும் நேரத்தின் சக்தியை முறியடிக்க முயன் றனர், ஆனால் அவர்களால் கடந்த காலத்தை மாற்ற முடியாது திண்டாடுகின்றனர். எதிர் காலத்தை நோக்கி தம்மை செலுத்தும் நேரத் தின் வேகத்தை கூட தணிக்கமுடியாது தவிக் கின்றனர். எனினும் இன்னும் சில காலத்தில் இக்கூற்று பெய்க்கவும் வாய்ப்புண்டு.
நேரத்தின் மீது ஆதிக்கத்தை செலுத்த விரும்பும் பட்டியல் ஒன்றை தயாரிப்போமா னால் அஃது பின்வருமாறு அமையும். 1 கடந்த காலத்தை பார்த்தல்.
1 ਵੀ, ਤੇ ਅੰਦਾ,. - 15 இ க ட தா !
+டலமை கவலை - 4,
WITH THE BES :: -2 '- |
FR
அ - - -
MARI
for Modern require Textiles, Ready Made
No. 12, MA
BATTI
*** வலமை வா வாகை as » லால்

* 2 கடந்த காலத்தை மாற்றி புணருத்தானம்
செய்தல். 3 கடந்த காலத்தை முற்றாக மாற்றுதல். 4 கடந்த காலத்தில் பிரயாணம் செய்தல். - (Time Tunnel)
5 நிகழ்காலத்தை வேகமூட்டுதல் அல்லது : வேகம் தணித்தல்.
6 எதிர்காலத்தினுள் பிரயாணம் செய்தல். 7 எதிர்காலத்தைப் பார்வையிடல்.
மேற்கூறிய ஏழு நிலைகளையும் நாம் அடைய முடியுமா? இதன் காரணமாக நேரத்தை எமது ஆதிக்கத்தினுள் கொண்டுவர முடி யுமா? இவை சாத்தியமாகுமா? சிந்தியுங்கள்.'
( ! - - -
- - - - - - - - - - - -
( ... - .. .. -
* வா ைலமாக வாடி" யாக கலா மூலம் wa* *
- , , ,
-T COMPLIMENTS அக்கு ROM
- - - -
LIYA's
ements of All kinds of
Garments & Gift Goods.
AIN STREET,
CALOA.
யா யா யா - டிடா

Page 75
"சித்திர இனங்கள்''
AE EASணாது
இக்காலத்திற் புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்டவைகளுள் சிறாரின் சித்திரமும் ஒன்றாகும். அன்ட்றிமல்றோ கூறுவதாவது, மிலேச்சரின் சித்திரங்களைக் கண்டு பிடித்தபின் பிற்போக் கானவை என்று சொல்லப்படும் கலைகளையும் கண்டு பிடித்தோம். மிகவும் புராதன காலச் சித்திரங்களைத் தேடுவதிற் காலத்தின் ஆதியை அதாவது இயற்கை ஆற்றலின் ஊற்றுவாயை நோக்க அதிக தூரம் சென்றுவிட்டோம். சரித் திரத்துக்குத் தானும் எட்டாத்தாய் சிறாரின் சித்திரத்தைக் கண்டு பிடித்தோம்.
SUL
11
சிறாரின் சித்திரம் அதன் நோக்கு அதன் வகைகள் இயற்கை ஆற்றலுடன் இயைபு பட்ட எண்ணவெளிப்பாடு முதலியன ஒப்புக்கொள் ளப்பட்ட உண்மைகளாம். சிறுவர் தமது இன் பத்திற்காகப் படங்களை வரையும்பொழுதும் வளர்ந்தோரை மகிழ்விப்பதற்கு வ ரை யு ம் ! பொழுதும் கையாளும் முறைகளிலுள்ள வித்தி யாசத்தை முதன் முதலாகக் கண்டறிந்தார். வளர்ந்தோர்களை மகிழ்விப்பதற்காக சிறுவர் ( படங்களை வரையும் போது கையாளும் பாவனா முறை பிரதிரூபமுறை என்பவற்றில் இருந்து சிறுபிள்ளைகளை விடுவித்து அவர்களிடம் இயற் கையாய் அமைந்துள்ள அடையாள ரூபமான முறையைக் கையாளச் செய்வதற்கு சுதந்திரம் அளிக்க வேண்டும். இயற்கை ஆற்றலில் அமைந் துள்ள முறை இதுவாகும். தோற்றங்களை தத் ரூபமாக பிரதிபடுத்து தல் சித்திரம் அல்ல என் று ம் உணர்ச்சிகளையும், எண்ணங்களையும், மெய்ப்பாடுகளையும் ரேகா ரூப் நிற அடையாள ( மாக கருத்தைப் பிரதானமாக வெளிப்படுத்து வது சித்திரம் என்றும் கண்டோம். மேலும் அக்கருத்து வெளிப்பாடு மூவளவைக்கோ பிரதி ரூபப்படுவதற்கோ கட்டுப்பட்டதன்று. அடை யாளமுறை, இரு அளவை முறை, குணவடிவ முறை என்பன அதில் அடங்கும். சித்திரத்தை பற்றிய பரந்த அறிவு அதாவது பிரதிரூபம் தொடக்கம் குணவடிவம் வரைக்கும் பிர
0
8

சிறாரின் சித்திரம்
- M. S. A. அஸீஸ் -
தான சித்திரம் தொடக்கம் நவீன சித்திரம் வரைக்கும் எமக்குள்ள அறிவு சிறாரின் சித்திரத் தின் உண்மையான போக்கு கண்டுபிடிக்கப்பட் டதும் அதே காலத்தில் சிறாரின் சித்திரத்தை மதிக்கும்படி செய்தது.
-- புறொபெசர் சிஸெக் ஆரம்பித்த வேலை பல வருடங்கள் கழித்தே பலன் அளித்தது. ஆனால் அவர்கள் கண்டுபிடித்த உண்மைகளை இன்று பலரும் விரிவாக விளக்கி அங்கீகரிப்பதனால் சிறுபிள்ளைகளுக்குச் சித்திரம் கற்பிக்கும் முறை களால் அதிக நற்பயன் அடையக்கூடியதாய் இருக்கிறது பொதுவாகப் பிள்ளையின் இயற்கை ஆற்றல் வழியாகக் கருத்தை வெளிப்படுத்துவ தில் சுதந்திரம் கிடைத்துள்ளது. இத்தகைய கருத்து வெளிப்பாட்டுச் சித்திரத்தின் பெறு பேறு நாம் இன்று மதிக்கும் சிறாரின் சித்திர மாகும்.
சிறுவருக்கு கொடையாக அளிக்கப்பட் நள்ள சித்திர ஆற்றலை ஏதோ எந்திரமுறை யான நீண்ட அப்பியாசங்களால் அபிவிருத்தி செ ய் ய வேண்டும் என எண்ணவேண்டிய தி ல் லை. வவர்ந்தவர்களின் புலக்காட்சியைத் தத்ரூபமாகக் காட்டுவதற்குக் கை யா ளு ம் முறைதான் அதுவாகும்.
2 அத்தகைய பிரதிரூப நிறைகள் பிள்ளையின் உ ண் மை யா ன து ம் சுயேச்சையானதுமான கருத்து வெளிப்பாட்டைத் தடுத்து அதற்குப் பொருத்தமற்றதானதும் சித்திரத்துக்கே பங் கம் விளைவிக்கக்கூடியதுமான முறைக்கு வழி நடத்தும் என்று இப்போ அறியப்பட்டிருக் கின்றது. பிள்ளைக்குச் சித்திரவாற்றல் சிறிதும் இல் லை என்று நினைத்து எந்திரபாவனையில் நீடித்த அப்பியாசப் பயிற்சியினாலே தான் சித் திரம் கற்பிக்கப்பட வேண்டுமென்று கற்பனை செய்யவேண்டிய அவசியமும் இன்றி பிள்ளை பிடம் இயல்பாய் உள்ள ஆற்றலை மதித்தறிந்து

Page 76
அதன் வளர்ச்சிக்கும் புலப்பாட்டுக்கு மேற்ப அவ்வாற்றலை ஆக்கவழிநின்று பொருத்தமாகக் கருத்தை வெளிப்படுத்த வேண்டு மென்பது தான் கவின்கலைக் கல்வியின் பலாபலனாயிருக் கின்றது அது நமக்கு ஓர் புதிய பகுப்புச் சித்தி ரத்தைத் தந்ததுமன்றிக் கருத்தை வெளிப்ப டுத்துவதில் சிறாருக்குக் கவர்ச்சிகரமான வழி  ைய யும் புதியதோர் முறைக்கல்வியையும் எமக்கு அளித்துள்ளது.
பிள்ளைகள் தம் ஆழ்ந்த கருத்தை புதியதும் சுயேச்சையானதுமான முறையில் சித்திர மூலம் வெளிப்படுத்து வதைப்பார்க்க அல்லது எந்திர முறையாகப் பிரதிபடுத்துவதற்குக் கையாளப் ப டு ம் அலுப்பான முறைகளை ஞாபகத்தில் வைத்திருக்கும் எவரும் சிறுவரிடமுள்ள வலு வான அபிப்பிராய பேதங்களையும் அவர்களி டையும் பெறுபேறுகளையும் காண்டல் கூடும். சித்திரத்துக்குக் கருத்துண்டு எவ்வெப்பொழுது இத்தகைய ஆக்கமுறைகள் புத்தியாக உபயோ கிக்கப்படுகின்றனவோ அப்போதெல்லாம் பள் ளிக்கூட பாடவிதானத்தில் சிறப்பான ஒ ரு வேலைப்பாடாக அமைந்துவிடும். டாக்டர் உவில்லெம் வயலர், மறியன் றிச்சேட்மன் இவையின் கிப்ஸ், உவில்லியம் ஜோன்ஸ்ரான், எல். ஆர் டெமில்சன், ஸர் ஹேபர்ட் ரீட் முத லியோர் முறையே பின்வரும் நூல்களை எழுதி யுள்ளனர். அவை: சித்திரமூலம் பிள்ளை பாட சாலைகளிற் சித்திரம் கற்பித்தல், சிறுவர் சித் திரம் தொடக்கம் வளர்ந்தோர் சித்திரம் வரை யும், பால்ய சித்திரக்காரர், ''சித்திரமூலம் கல்வி' ' என்பன. சிறுவரின் சித்திரம் சம்பந்த மாக புறபெசர் சிசெக்கும் மறியன் றிச்சேட் சன் என்பவரும் செய்த ஆராய்ச்சிகள் பெரும் பயனளித்துள்ளன கற்பிப்பதில் ஆர்வமுள்ள சித் திர ஆசிரியர், சித்திரம் கற்பிப்பதில் கையா ளும் நவீன முறைகள், இம்முறைகளால் அடை யும் பலாபலன்கள், என்பனவற்றை இந் நூல் களில் காணலாம்.
சரியான முறையிற் சித்திரம் கற்பிப்பதற்கு பின்வரும் உண்மைகளையறிதலவசியம் பிள்ளை களின் பருவங்கள் : சிறார் கடந்தேறும் பருவங் களைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம், முத லா வ து அசைவுப் பருவம். இது 2 வயது தொடக்கம் 4 வயது வரையும் கொண்டது. இப்பருவத்தில் உருவச்சாயலைப் பாவனை செய்து

அசைவாற்றலையுண்டாக்குதல் பிள் ளை யின் முயற்சியாக இருக்கும்., இங்ஙனம் செய்யும் பொழுது கையிலுள்ள பெருந்தசைகள் அன்றி, சி றி ய தசை நார்கள் தொழிற்படுவதில்லை. இரண்டாவது அடையாளப் பருவம். இது 4 வயது தொடக்கம் 8 வயது வரையும் கொண் டது . மதிக்கமுடியாத அடையாளங்களை அவர் கள் இடுவர். ஆனால் அவை பொதுவாகப் புலக் காட்சி சம்பந்தப்பட்டவையாக இராமல் அவர் களது கற்பனையை ஆதாரமாகக் கொண்டதும் கருத்தமைந்தது மான அடை யா ள ங் களாக இருக்கும். இவை மூலமாகவே அவர்கள் தம் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வெளிப்ப டுத்து வர் இவ்வடையாளங்கள் யாவும் தனித் தனிக் கருத்துடையனவாயிம், அவையொன்று சேருமிடத்து அலங்கார லய அமைவுடையன வாயும் இருக்கும்.
மூன்றாவது போலி விவரணப்பருவம் : இது | 8 வயது தொடக்கம் 11 அல்லது 12 வயது வரையும் கொண்டது. இது ஒரு மாற்றத்துக் குரிய காலம். இது பூப்புப் பருவத்தோடு சேர்ந்து வரும் ஒரு விழிப்புப் பருவமாகும். இக் காலத்தில் சூழலுக்கும், இயற்கைத் தோற்றங் களும் உள்ள சுயேச்சையான கருத்து வெளிப் பாட்டைத் தடுத்து , மூவளவைப் பிரதிரூபச்சித் திரங்களை வரைவதற்கும் பிள்ளைகள் தூண்டப் படுவர். ஆகவே சித்திரக் கல்வி சம்பந்தமாக இப்பருவத்தைக் கஷ்டமானதென்று சொல்ல வேண்டும். சுய ஆக்க வழியிற் பிள்ளைகளுக்கு சித் திரம் கற்பிப்பதாயின் இப்பருவத்தில் அவர் களைப் புத்தியாய் நடத்த வேண்டும்.
சிறுவரின் சித்திரம் கடந்தேறும் பருவங் கள் ஹேபேட்றீட் அவர்கள் எழுதிய ' 'சித்திர மூலம் கல்வி கற்பித்தல்'' என்த நூலில் மிகத் தெளிவாகவும் விபரமாகவும் பாகுபடுத்தப் பட்டுள்ளன.
ஒரு சிறந்த சித்திர வேலைப்பாடு சித்திரக் காரனின் மனோதத்துவத்தையும் அவன் வாழும் காலத்து மக்களின் எண்ணங்களையும் அல்லது அக்காலப் போக்குக்கு மாறாக அவன் மனதி லேற்படும் எழுச்சிகளையும் மிக ஆழமாகக் காட் டும் சிருஷ்டிப்பாகும். அ த ன் பரமார்த்திக மதிப்பு காலப் போக்கிற்கும் அல்லது அதற்கு மாறாகச் சித்திரக்காரனிடத்துண்டாகும் மன எழுச்சிக்கும் தகமாறுபடும். அ த ன் கருத்து

Page 77
பாரதியும் தமிழும்
இன்றைய பரந்த உலகில் ஒவ்வொரு தமிழ் புகட்டும் கல்விக் கூடங்களிலும் தமிழர் என உணர்த்தும். வாழ்த்துப் பாவை செய் தவர் பாரதியாரே ஆவார். , பாரதியார் வாழ்ந்த காலத்தில் பாரத நாடு அந்நியரான ஆங்கிலேயரின் ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்தது. அக்காலத்தில் விடுதலைக்காகப் போராடிய வீரர்களுக்கு புத்துயிரூட்டும் ஒரு ஊட்ட மருந்தாக அமைந்திருந்தன. இவரது கவிதைகள் ஆங்கிலேயரின் ஆட்சியின் பயனாகத் தமிழ் மக்கள் ஆங்கில மொழியைக் சுட்டா யமாகப் பயில வேண்டிய நிலையிலிருந்தனர். நாகரீகத்திற்கேற்ப அம்மொழி வளர்ச்சிய டைந்திருந்தது. அதனால் பௌதீக, இரசா யன, விஞ்ஞான நூல்களும், மருத்துவம் முத லான சாஸ்திர நூல்களும் மற்றும் காவியம் நாடசும் முதலியனவும் ஆங்கில மொழியில் சிறப்புற வெளி வந்து மக்கள் மத்தியில் பெ ரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதன் பய னாகத் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட பலர் இவற்றில் மோகங் கொண்டு தமிழை மறந்தார்கள்.
பேசுவதும், எழுதுவதும், படிப்பதும் ஆங்கிலமாகக் கொண்டதோடு தமிழை இழிந் துரைக்கத் தொடங்கினர். தமிழிலே கலைகள், சாத்திரங்கள் ஒன்றும் இல்லை அந்த மேன்மை யான கலைகளை எடுத்துக் கொள்ளக்கூடிய திறமையும் தமிழ் மொழிக்கு இல்லை. ஆகவே மேல் நாட்டு மொழிகளே இனி என்றும் உல கில் வாழும். தமிழ் மொழி மெல்ல மெல்ல இறந்து விடும் என்று கூறலாயினர். இந்நிலை யுணர்ந்த பாரதியார் வெகுண்டெழுந்தார். சிங்கமென புயலெனச் சீறினார். அவரது தமிழ் இரத்தம் கொதித்தது. "'தமிழ் மக்காள்! நீங்கள் வாய் மூடி மௌனியாக இருக்கலாமா? சென்றுடுவீர் எட்டுத்திக்கும். கிடைக்கும்

செல்வி. R. பாரததேவி (ஆரம்பக் கல்வி (1ம் வருடம்)
கலைச் சொற்களை சேகரித்து வந்து என்னிடம் தாரீர். தமிழ்த்துயர் துடைத்திடுவேன் என உரைத்தார். வசைச் சொற்களைக் கேட்டு அவர் பெருமளவிற்கு மனம் வருந்தினார். இதனை தமிழ்த்தாய் கவிதைத் தொடரில் வரும் "இன்னொரு சொல்லிலைக் கேட்டேன்'' இனி ஏது செய்வேன் எனதாருயிர் மக்கள் கொன்றிடல் போலொரு வார்த்தை கூறத்த காதவன் கூறினன். கண்டீர் ''என்ற அடிகள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. அத் தோடு தனது தமிழன்பை உணர்த்தும் வகை யில் ' 'நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால் ' ' என்று பாடிச் சென்றுள்ளார்.
தமிழைப் போல் இனிய மொழி உல கில் வேறில்லை. ஆகவே உலகனைத்தும் அதன் இனிமையறியாது அறிவீனர்களாக இருப்பதில் பயனென்ன? தமிழர்களாகிய நாம் தமிழை விரும்பிப் படிக்காத போது ஏனையோர் மூடர் களே. மிருகங்களே என எம்மை ஏழமை செய்வார்களே. சீ அறிவீனம் மானம் ரோஷ முள்ள மறத்தமிழர்களே! சினந்தெழுங்கள். உலகிலுள்ள புலவர்களிலேயே கம்பன், வள் ளுவன் இளங்கோவடிகள் போன்ற சிறந்த புலவர்கள் இல்லை. அவர்கள் அளித்த தமிழ் கருவூலங்களை அறியாமல் ஊமை, செவிடு, குருடராக இருப்பதோடு பிற மொழி மோகங் கொண்டு அலைவதா? வேண்டாம் வேண்டாம் வாருங்கள் சேருங்கள் என்னோடு தேமதுரத் தமிழோசை தமிழ் நாட்டின் தொட்டி, பட்டி அனைத்து இடங்களிலும் முழங்கச் செய்வோம். பின் உலகனைத்தும் கேட்கும் வண்ணம் செய் வோம். வீணே வெறும் வெறும் தமிழரென சொல்லிக் கொண்டு திரிவதில் பயனில்லை. இதனை தேமதுரத் தமிழோசை உலகமெல் லாம் பரவும் வகை செய்தல் வேண்டும். என்ற

Page 78
பிரத்தியட்சமாக அல்லது சிக்கலாயிருக்கும் அதன் அமைவு இலகுவானதாகும், அல்லது சிக்கலாயிருக்கும். ஆனால் சிறந்த சித்திர வேலை பாட்டின் முக்கிய அம்சமெதுவெனில் அது ஆக்கவழியானதும் எண்ண வெளிப்பாடுடை ய தமன்றி வெறும் எந்திரபாவனையாயாயிரு; தலாகாது. சித்திரம் எவ்வகுப்பினதாயினும் அதிலமைந்துள்ள இலட்சணங்களும் முக்கிய அம்சங்களும் ஒருபுறமிருக்க அத்தகைய வேலை பாடுகளெல்லாவற்றிலும் மாறாத ஒரு தன் மைய்ை அதாவது சுய ஆக்கப்பிரகாரமாக எண் ணம் வெளிப்படுத்தப்படுமாற்றைக் கொண்டி ருத்தல் வேண்டும். அச்சித்திரங்களைப் பாகு படுத்தி ஆராய்வதன் மூலம் இதை, நிரூபிக்க லாம். சாயபட கருத்திலாவது வேறெந்தக் கருத்திலாவது சிறந்தசித்திரம் வெறும் பிரதியே ரூப் ரீதியிலிருக்கமாட்டாது. ஏதோ ஒரு விஷ
**பது
தளிதம்ஆ க
ஆண் ச்ய -
444444"
|
சங்கீதா இல. 1\71, முனை
065 - ஆடர் நகைகள் குறித்
22, தங்கத்தில் செய்
|
sh,
கடிபட்டி
**
அச்சி

யத்தை அது வெளிப்படையாகக் காட்டும். அ. எப்பொழுதும் சுய ஆக்கங் கொண்டதாய் என ணங்களையும் உணர்ச்சிகளையும் மெய்ப்பாடுகளை யும் தத்ரூபமாக பிரதிபிம்பமாக்கும். இக்கருத - தில் அது எப்போதும் மூல சாதனமானது அல் ம் லது மூலோற்பத்தியானது என்க.
அதனுட்சித்திரம் அடங்கியிருக்காவிடினும் T அதனிலும் உ ய ர் த ர ம ா ன ஒன்றினில் 7 ( வாழ்க்கையடங்கும் ). இரசனை இன்பத்தை அனுபவிக்கச் செய்தற்கு ஒழுங்கமைந்த ரேகா. ரூப, நிற அமைப்பின் மூ ல ம் உணர்ச்சிகள் எண்ணங்கள் மெய்ப்பாடுகள் ஆகியனவற்றை வெளிப்படுத்தலென்பதே. இயற்கைப் பி ர தி ரூபப்படுத்தலென்பது சித்திரம் என்று கூறுவதி லும் பார்க்க சிறந்த வரைவிலக்கணமாகும்.
த.
* வாயவை
*தகைது
தைதாக சில Akkkkk"
ஜூவலரி வீதி, மட்டக்களப்பு.
|
- 2196 தே தவணையில் தரமான
க ர ட் து கொடுக்கப்படும்.
AWANKA""""
""""40%AK 4ால்*
ஆகை
கழலடி
4
கே."

Page 79
வரிகளித் மிகத் தெளிவாக பெரிய தமிழ் எடுத்துரைத்தார்.
பிற நாடுகளின் சிறப்பு வாய்ந்த அறிய கள் முன் விஞ்ஞான கலை நூல்களை தம் மொழியில் மொழி பெயர்க்க வேண்டும் எ றார். தமிழிலுள்ள இராமாயணம், சிலப்பு காரம், திருக்குறள் போன்ற நூல்களின் . ருமைகளை ஒவ்வொரு தமிழனும் உணர செய்ய வேண்டுமெனவும் உரைத்தார். . தோடு அவர் ஆங்கிலம், பிரஞ்சு, சமஸ்கிருத தெழுங்கு, ஹிந்தி போன்ற பல மொழிகளில் நன்கு தேர்ச்சி பெற்றவர். - இதனாலே 'நாமறிந்த மொழிகளிலே தமிழ் மொ போல் இனிதாவது எங்கும் காணோம் எ றார். இம் மொழிகளைக் கேட்டவுடன் தம்
4 949 am » ஒwய வ4ை »% uu 4,94,
சில டி ச
தலை"
For quality
**"*.
RASI INDUSTRI
- 'RATHAN MAA
29, THO (Next Su
BATT
3
க
**

ன்
தி
ல் ரான ஒவ்வொருவரும் தமிழனென்று சொல்
லடா. தலை நிமிர்ந்து நில்லடா. என புள காங்கிதம் கொள்வார்களென்பது திண்ணம்.
இவ்வாறு தமிழ் முழக்கம் செய்த பாரதி. தர்
வீரத்தமிழனை தமது அகக் கண் முன் நிறுத்தி பழ் மகிழ்ந்தார். அத்தோடு அந்தக் காலத்திலே
யே 'இந்தியா', 'சுதேச மித்திரன்' போன்ற பத்திரிகைகளை நடத்திய பெருமையும் இவ ரையே சாரும். இது மட்டுமன்றி சிறுவர்கள் சமயம், பெண்விடுதலை, சுதந்திர கீதங்கள், த் கவிதைகளைத் தமிழில் இயற்றி தமக்கு அன்
றும் இன்றும் என்றும் அழியாப் புகழை தேடிக் கொண்டார். தமிழ்ப்புரட்சி தமிழ் சமூகப் புரட்சி போன்றவற்றோடு பலவிதமான புரட்சி கவிதைகளை மக்கள் மத்தியில் விதைத்தவன் ன் எமது புரட்சிக் கவிஞன் பாரதியே என்பதில் பழ சிறிதும் ஐயமில்லை எனலாம்.
பெ
-ச்
யே
- 42 நவாலா *** wwwா »* we wடில**.*** கால***
steel furniture
IES - SHOW ROOM
DMAS LANE, baraj Theater) ICALOA.
கைது
துஆ

Page 80
நல்லாசிரியனும்
'ஆசிரியர்கள் சமூகத் தில் பெரும் பங்கு வகிக்கிறார்கள்' 'பாடசாலை செல்லும் பாலகர் களின் எதிர்கால வளமான வாழ்வுக்கு ஆசிரி யர்களே சிறந்த வழிகாட்டிகளாக மதிக்கப்படு கின்றனர்' 'கற்பித்தல் தொழில் மிகவும் புனி தமான வொன்றாகும்'. இவை போன்ற வாச கங்களை எமது அன்றாட வாழ்வில் பலமுறை கேட்டிருக்கின்றோம். பத்திரிகைகளில் படித் திருக்கின்றோம். ஆனால் இன்றைய நடைமுறை யில் மேற்கூறிய வாசகங்கள் எவ்வளவு பொரு த்தமுடையன என்று சிந்தித்துப் பார்த்தால் பெருமூச்சுத்தான் விடவேண்டி நேரும். கற் பித்தல் தொழிலுக்குச் சிலர் தா மா க வே விரும்பி முன்வந்திருக்கலாம். வேறு சிலர் சந்தர்ப்பசூழ் நிலைகளினால் இத்தொழிலுக்குத் தள்ளப்பட்டிருக்கலாம். எது எவ்வாறாயினும் இத்தொழிலை எம்மால் இயன்றளவு மனத் திருப்தியுடன் செய்வதற்கு நாம் முன்வர வேண்டும்.
ஆசிரியர் ஒருவரின் நடையுடை பாவனை, பேச்சுவன்மை போன்றன மாணவர்களைக் கவர் கின்றன ஆசிரியர் மாணவர்களனைவரையும் சமமாக மதிக்க வேண்டும். சாதி, மத, அந் தஸ்து போன்ற வேறுபாடுகளுடன் மாணவர் களைப் பிரித்துப்பார்ப்பது தவிர்க்கப்படவேண் டியதொன்றாகும். நாம் அனைவரும் பாடசா லைப் பருவத்தைக் க ட ந் து வந்தவர்களே. எமது பாடசாலை வாழ்க்கையில் பல்வேறு குணாதிசயங்களையுடைய ஆசிரியர்களைப் பார்த் திருக்கின்றோம் பழகியிருக்கின்றோம் இன்று வரை எமது மனதில் பதிந்திருக்கும் ஆசிரியர் கள் ஒருசிலரேயாவார்.
வகுப்பறையில் செல்வச் செழிப்பான குடும் பத்திலிருந்து வரும் மாணவனுக்கு ஓராசிரியர் மதிப்பளிப்பாரேயானால் அவர் ஆசிரிய சமூகத்

மாணவரும்
திருமதி. ரஜனி சிறீகரன்
கணிதம் - விடுகை வருடம்
திற்கே அவமானச் சின்னமாவார். இது மட்டு மன்றி ஒருசில மாண வர்களைப் பற்றிக் குறை கூறிக்கொண்டேயிருக்கும் ஆசிரியர்களை நாம் காண்கின்றோம். இவ்வாசிரியர்களைப் பற்றிய நல்லபிப்பிராயம் மாணவர்களிடம் காணப்பட மாட்டாது . . மாணவர்களுக்கு குறிப்பிட்ட ஆசிரியர் மீது வெறுப்பு ஏற்படுகின்றது. இத னால் அவ்வாசிரியர் கற்பிக்கும் பாடத்தையும் மாணவர்கள் வெறுத்தொதுக்குகின்றனர்.
வகுப்பறையொன்றை எடுத்துக்கொண் டால் அங்கு வெவ்வேறு திறமைகளையுடைய மாணவர்கள் காணப்படுவார்கள். இவர்கள் அனைவரையும் மாணவர்கள் என்ற கண்ணோட் டத்திலேயே ஆ சி ரி யர் பார்க்கவேண்டும். அதை விட்டுவிட்டு இவன் மிகத் திறமையான மாணவன், இம்மாணவனுடைய தந்தை பெரிய அரசியல்வாதி என்று வெவ்வேறாகப் பிரித்து நோக்கினால் இறுதியில் ஆசிரியருடைய மதிப்பும் மரியாதையும் செல்லுபடியற்றதாகி விடும். ஆசிரியரொருவர் த னி ப் பட்ட ஒரு நோக்கத்திற்காக மாணவன் ஒருவனை அடிக் கடி அணுகினால் மற்றைய மாணவர்கள் மத்தி யில் சந்தேகம் ஏற்படுவதற்கு வழிவகுத்து விடும். வகுப்பில் திறமையான மாணவனைப் புகழ்ந்து பேசுவது தவறென்று சொல்லவில்லை. ஆனால் அது தி ற மை குறைந்த மாணவர் களைப் பாதிக்கக்கூடாதென்பது மிகவும் முக் கியமானதொன்றாகும்.
எல்லாவகையான திறமைகளும் ஒரு மாண வனிடம் காணப்படுமென்று எதிர்பார்ப்பது அர்த்தமற்றது. ஒவ்வொரு மாணவனிடமும் ஒவ்வொரு வகையான திறமை காணப்படும். அவ்வாறு காணப்படும் திறமைகளை மேலும் மேலும் அம்மாணவன் வளர்த்துக்கொள்வ தற்கு உதவுவதே ஒர் சிறந்த ஆசிரியரின்

Page 81
கடமையாகும். அதனை விட்டுவிட்டு உன்னால் இது மட்டும் தான் செய்யமுடியும் வேறொன் றும் முடியாது என்று அம்மாணவனை எந்நேர மும் உறுத்திக்கொண்டிருப்பது நல்லாசிரிய னுக்கு அழகல்ல. எல்லா மாணவர்களும் பாட சாலையில் நடைபெறும் வைபவங்களில் பங் கேற்பதற்கு ஆ சி ரி யர் கள் வழிசமைத்துக் கொடுக்கவேண்டும். ஒருசில மாணவர்களை மட் டும் எல்லா வைபவங்களுக்கும் தெரிந்தெடுப் பது தவிர்க்கப்படவேண்டியதொன்றாகும். பல மாணவர்கள் ஆசிரியர்களைப் பற்றிய தமது அபிப்பிராயங்களைச் சொல்வதை நாம் கேட் டிருக்கிறோம். ஏன் நாம்கூட எமது ஆசிரியர் களைப் பற்றிய அபிப்பிராயங்களைக் கூறவில் லையா? ஒருசில ஆசிரியர்களே இன்னும் எமது மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என் பதை எம்மால் மறுக்கமுடியாது.
மாணவர்களே ஆசிரியர்களை அளக்கும் சிறந்த அளவுகோல்களாகக் காணப்படுகிறார் கள். சில மாணவர்கள் தம்முள் கதைப்பதை நாம் தற்செயலாக கேட்க சந்தர்ப்பம் கிடைத் திருக்கும். இவ்வாசிரியர் 'அந்த மாணவனுக் குத்தான் அதிக புள்ளிகள் கொடுப்பார். எல்லா வேலைகளுக்கும் அவனைத்தான் அழைப் பார், அவனை மட்டும் கண்டிக்கமாட்டார். நாங்கள் என்ன செய்தாலும் குற்றம் கண்டு பிடித்துத் தண்டிப்பார்' என்றெல்லாம் அவர் கள் கதைப்பதைக் கேட்டிருக்கிறோம் அல்லவா? ஆசிரியர்களாக இருக்கும் பெற்றோரிடம் அவர் களது குழந்தைகளே தமது ஆசிரியர்களைப் பற்றி புகார் கூறுவதை நாம் அவதானித்திருக்க
லாம்.
இன்றைய சமூகத்தில் பலர் தங்களது சமூ கத்தால் வெறுத்தொதுக்கப்பட்டவர்களாக கணிக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கள் சமூகத்தால் ஒதுக்கப்படுவதற்கு ஒரு சில
ஆசிரியர்கள் காரணமாக இருந்திருப்பதை அறி ! யத்கூடியதாயிருக்கிறது. இக்கருத்தினை நான் ! வெளியிட்டதனால் பலர் ஆத்திரமடையலாம். எனினும் சிறிது பொறுமையைக் கடைப் ! பிடித்து சிந்தித்துப் பார்த்தால் உண்மை புரி | யும்.
71- 2
| ਭੇਲ ਆ ਓ ਸੀ ਉਹ ਤਾਂ

இ ஒரு வகுப்பறையில் குழப்பம் செய்து ஏனைய மாணவர்களுக்கும் இடையூறு விளை விக்கும் மாணவர்கள் ஓரிருவராவது இருப்பது வழக்கமாகும். இம் மாணவர்களுக்குத் தண் டனை வழங்குவதன் மூலமே அவர்களைத் திருத் தலாம் என்று ஆசிரியர்களில் பலர் நினைப்ப துண்டு. இம்முறை முற்றுமுழுதாகப் பயனளிக் கும் என்று திட்டவட்டமாகக் கூறமுடியாது. இவ்வாறு அம் மாணவர்கள் நடந்து கொள்வ தற்கான அடிப்படைக் காரணங்களை அறிந்து படிப்படியாக அம்மாணவர்களைத் திருத்து வதற்கு ஆசிரியர்கள் முயற்சி செய்ய வேண்டும். தண்டனை வழங்குவதன் மூலம் திருத்தக்கூடிய தவறுகளை மாணவர்கள் செய்யும்போது மட் நம் ஆசிரியர் தண்டனை வழங்கவேண்டும். எடுத்ததற்கெல்லாம் தண்டனை வழங்கும் ஆசி ரியர்களையும் மாணவர்கள் வெறுக்கிறார்கள் என்பது அனுபவம் மூலம் நாம் அறிந்து கொண்ட உண்மையாகும்.
5 மாணவர்கள் தமது திறமைகளை வெளிப் படுத்தும் போது மேலும் மேலும் ஊக்குவிக்கும் முகமாக ஆசிரியர்கள் அவர்களைப் புகழ்ந்து அவர்களோடு உரையாடவேண்டும். சிறு வய் தான மாணவர்களாயின் அவர்களுக்கு வெகு மதி அளித்து ஊக்குவிக்கலாம். வளர்ந்த மாண இவர்களுடன் ஆசிரியர்கள் ஓரளவிற்காவது நட் புடன் பழகுவதன் மூலம் மாணவர்கள் தமது பிரச்சினைகளை ஆசிரியர்களுடன் பகிர்ந்து பரி காரம் தேடக்கூடியதாக இருக்கும்.
ஒவ்வொரு ஆசிரியரும் மேற்கூறிய வழி முறைகளில் ஒருசிலவற்றையாவது முழுமனது டன் ஏற்றுக்கொண்டு செயல்படுவார்களேயா னால் மாணவர்களினால் மதிக்கப்படும் ஆசிரிய ராக விளங்கமுடியும். நல்லாசிரியனாலேயே சிறந்த மாணவர்களை உருவாக்கமுடியும். இவ் வாறான நன் மாணாக்கர்களினால் ஓர் சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதும் உருக்குலைப் பதும் எம்மைப் போன்ற ஆசிரியர் கைகளி லேயே தங்கியுள்ளது.

Page 82
காலம் என்னும் ஆழ்கடலில் நீ அறிவு என்னும் துறைமுகத்தை கலங்கரை விளக்காக அமைந்துள் கல்வி என்னும் அரிய பொக்கிஷ
8 'பரு -- - - ---------
கல்வியின் மூலமாக மனிதன் பெறுவது சிறந்த ஒழுக்கம், பண்பாடு, அறிவு என்பன இக்கல்வியானது மனிதனை நன் நடத்தைக்கு இட்டுச்செல்லும் ஒரு வழிகாட்டியாகும். சமு தாயத்திற்கும், நாட்டிற்கும் ஒரு வ னை நற் பிரசையாக்குவதும் கல்வியேயாகும்.
சுற்றம், செயல், பழக்க வழக்கங்கள் போன்றனவற்றில் மனம் ஈடுபாடு கொள்கிறது. மனம் புலன்கள் வழியே தாவி எங்கெங்கோ சிறகடித்துப் பறக்கின்றது. பண்படாத மனம் ஒரு காடு போன்ற து. அதில் சினம், பொறாமை, ஆசை என்னும் கொடிய விலங்கு கள் வாழ்கின்றன. இவற்றால் நல்வழி காணாத மனிதன் மடமை என்னும் இருளால் அல்லலு றுகின்றான். இவ்விருளை விலக்க வழிவகுப்பது கல்வியாகும்.
''எண்ணெழுத்து மட்டும் கல்வியாகா' இராம கிருஷ்ண பரமஹம்சர், கம்பன், பாரதி யார் முதலியோர் கல்லாப்புலவர்கள் உலகம் முழுவதையும் அவர்கள் மனதிலடக்கினர். மனதே அவர்கள் பாடசாலையாகக் கொண்டு உலகம் போற்றும் கல்விமான்களாகத் திகழ்ந் தனர் நமது வாழ்க்கையே ஒரு பள்ளிக்கூடம். புத்தியே ஆசான், மனமே புத்தகம். உள்ளத் தில் ஊற்றெடுக்கும் இன்பத்தை பாய்ச்சி வாழ்க்கையை பூத்துக்குலுங்கும் பூஞ்சோலை யாக ஆக்குவதே கல்வியாகும்.
''ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது'' என் பது போல வெறும் புத்தகப்படிப்பு மட் டும் கல்வியாகாது. பிறர் எழுதிய நூல்களில் இருந்து நாம் தெரிந்து கொள்வதைவிட நம்மு டைய புலன்களைப் புகுத்தி அ தி க மா க த் தெரிந்து கொள்ளல் அவசியமாகும். அறிவதே அறிவு. முயன்று புகட்டப்படுவது முற்றும் அறி

கல்வி
ந்துபவனுக்கு - அடைய ள்ளவை சங்கள்.
செல்வி. க. திலகவதி ஆரம்பக்கல்வி ( 1ம் வருடம் )
| வாகாது. கல்வி என்பது சங்கீதம் போன்றது. - சங்கீத நூல்களை மட்டும் படித்து சங்கீத வித்து வானாக மு டி ய ா து. பல இராகங்களையும் இசைத்து பயிற்சிபெற வேண்டும். அது போல் கரையில்லாக் கல்வியை கண்ணும் கரு த் து மாகக் கொண்டு கற்றல் வேண்டும். மூளைப் பயிற்சி, தேகபலம், தொழிலாற்றல், நுண் கலை, நல்லொழுக்கம் ஆகிய இவ்வைந்தும் கல்வி யின் அத்திவாரங்களாகும். இவ்வைந்தில் ஒன்று குறைவடைந்தாலும் அக்கல்வி பூரணமாகாது.
மனிதனை மனிதனாக்குவது கல்வி, கல்வி ஒரு சிறந்த செல்வம். அறிவை வளர்ப்பது மட் டும் கல்வியாகாது. கற்று அதன்படி நடத்தல் வேண்டும். இதையே வள்ளுவப் பெருந்தகை யும்,
'கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக ' ' என்னும் ஈரடி குறட்பா மூலம் தெளிவுபடுத்தி யுள்ளார்.
19ம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் வாழ்ந்த அ றி ஞர் சித்திலெப்பை அவர்கள் ஈழம் வாழ் முஸ்லிம்களின் மறுமலர்ச்சித் தந் தையாக விளங்கியவர். இவர் கல்வியின் மகத் துவத்தையும், அதன் இன்றியமையாமையும் மக்களுக்கு எடுத்துக்காட்டும் முகமாக ''முஸ் லிம் நேசன்'' என்னும் வெளியீட்டில்,
'வெள்ளத்தாற் போகாது வெந்தணலால்
வேகாது வேந்தராலும்
கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும்
நிறைவொழியக் குறைவேயில்லைக்

Page 83
கள்வர்க்கோ மிகவரிது காவலுமோ
மிகவெளிது கல்வியென்னு முள்ளத்தே பொருளிருக்க வூரெங்கும்
பொன்தேடி யலைகின்றாரே'
என்ற பாட்டை மேற்கோளாகக்காட்டி, முஸ் லிம் மக்களை விழிப்படையச் செய்கின்றார்.
இ ற வ ா த புகழ் கொண்ட இலக்கியம் படைத்ததர்கள் வரிசையில் எமது நெஞ்சில் நிறைந்து நினைவில் உறைந்து நிற்கும் பாவலன் பாரதி அறிவை வளர்த்திட வேண்டும். மக்கள் அத்தனை பேருக்கும் ஒன்றாய் பயிற்றிப் பல கல்வி தந்து இந்த பாரை உயர்த்திட வேண் டும். வீடுதோறும் கல்வியின் விளக்கம், வீதி தோறும் இரண்டொரு பள்ளி, நாடெங்கும் பல பல பள்ளி என ஊற்றிய, உலகறிய அஞ்சாது கல்வியின் மேன்மையை எடுத்தியம்பியுள்ளார்.
எந்த நாட்டையும், எந்த ஊரையும் தன் நாடும் தன் ஊரும் ஆக்குவது கல்வி. ''பாடை ஏறினும் ஏடது கைவிடேல் ' ' என்னும் முது | மொழிக்கிணங்க கற்க வேண்டும், மணற்கேணி யைத் தோண்டத் தோண்ட நீர் ஊற்றெடுப்
( L :)
தங்கம்"
MMது !
சிங் ஆக 4 து *
ஈku
With Best Compliments From :
2 ப425 --- பட ப ட
, ਨ ਉਨ ਲੋਕ ਅਉਰ ਮਖਮ ਥੇ , R
1. வானளா
நாங்கள் தமது .
VIDEO SAI
Thomas
B A T TIC சாமாலை werலகை wernatioாலை wesear *.

பது போல, கற்க தற்கத்தான் அறிவு விருத்தி யடையும். சிலருக்கு கல்வி இளமையில் வேம் பாய்க் கசக்கும். போகப்போக அவரர்கள் தத் தம் கேள்வி ஞானத்தால் கல்வியை இலகுவில் கற்பர். ஆரம்பத்தில் வேம்பாய்க் க ச ந் த து போகப்போகக் கரும்பாய் இனிக்கும், ''நுனிப் புல் மேய்வது போல ' மேலெழுந்தவாரியாகப் ப யி ல் வ து , சிறந்த கல்வியாகாது. கல்வி வளர்ச்சியைக் கருதியதாக அமைய வேண்டும். அறிவு வாழ்க்கையின் ஒழுக்கத்தை அடிப் படையாகக் கொண்ட தாய் இருத்தல் வேண் டும் ஒரு நாட்டின் முன்னேற்றம் செல்வத்தின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு கரு தப்படுமாயின், அதன் நிலையான சிறப்பு கல்வி வளர்ச்சியைப் பொறுத்தே கணிக்கப்படும்.
- தற்கால கல்வி முறையை எடுத்து நோக் கின் அக்கால மகாத்மா காந்தி, விவேகானந் தர் ஆகியோரின் கல்வி முறையைப் போலல் லாது ஒரு புதிய கோணத்தில் அமைந்துள் ளதைக் காணலாம். இக்காலத்தில் எங்கு பார்த் தாலும் கல்வி மயமாகவே காட்சியளிக்கின்றது. கல்வியறிவற்றவர்களுக்கு கல்வியறிவையூட்ட வேண்டும். கல்வி அறிவற்ற வாழ்க்கை பட்ட மரம் போன்றது. ஆகவே கல்வியின் சிறப்பை உணர்ந்து கற்று வையத்துள் வாழ்வாங்குவாழ் வோமாக.
.க அ மா » சக்க -
யாபுரம் -
உன் # 1 *
- புதிய படம் இது ட் ! அட இன்ப து --Sான் -
பிகேடிர் Tள் .
RAMANAS - Lane, - A L 0 A. பலகைலாய வாக்கலை தலாவை தலா லலலாவியாகத்
- 2 (15-17..

Page 84
பாலியல் கல்வி மாணவர்களுக்கு அல்ல
--ஒரு க
ਕAA e Sਮ ਤੇ ਵ ਨ ਨਿਘ ਦੇ
ਦੇਖ ਕਰਨ ਦਾ ਦਿੱਤਾ । ਵਰ ਨੂੰ.. ਲਚ ਨੂੰ ਛੱਤ Tu
"பாலியல் " என்ற சொல்லைக் கேட்ட வுடன் நம்மில் சிலர் ஏதோ கேட்கக்கூடாத வார்த்தையைக் கேட்டுவிட்டது போன்று அங்க கலாய்க்கின்றோம்.ஒதுங்கிக்கொள்கின்றோம் அதே வேளை அவ்வாறு ஒதுங்கிக்கொள்பவர்கள் எல் லோருமே பா லி ய லில் நாட்டமற்றவர்கள் என்று கூறிவிடமுடியாது.
உடல்களின் இணைவு மட்டும்தான் பாலி யல் என்பது நம்மில் பலரது கருத்து. இது முற்றிலும் தவறானது. பாலியல் என்பது ஒரு பரந்து விரிந்த அறிவு. அதை வெவ்வேறு கோ ண ங் க ளி ல் பல ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து பல உண்மைகளைப் பெற்றுள்ள னர். பூமியில் உயிர் தோன்றிய காலத்திலேயே பாலியலும் தோன்றி இருக்கவேண்டும். ஒரு இனம் சிறப்பாக உலகில் நிலைத்து வாழவேண்டு மெனில் பாலியல் இன்றி அமையாத ஒன்று.
இட ஒரு மனிதன் பிறந்து வளரும்போது ஒவ் வொரு கணமும் அவனது உடல் பல மாற் றங்களினூடே வளர்ச்சியடைகின்றது. அத்து டன் உள் வளர்ச்சியும் தொடர் கின்றது. ஆரம்ப காலங்களில் இவ்வுடல் மாற்றங்கள் மனி தனது உள்ளத்தைப் பெருமளவில் பாதிப்ப தில்லை. ஆனால் கட்டிளமைப் பருவத்தின் ஆரம் பத்தில் துணைப்பால் இயல்புகள் விருத்தியடை கின்றன. இக்காலங்களில் ஏற்படும் சடுதியான உடல் மாற்றங்களால் இருபாலாருமே பல் வேறுபட்ட உள் மாற்றங்களுக்கும் உள்ளா கின்றனர் என்பது உளவியல் ஆராய்ச்சியா ளர்களின் ஏகோபித்த முடிவு. இவ்வாறு உண் டாகும் உளத்தாக்கங்களுக்கு முக்கியமான காரணம் அவ்வேளை உடலில் நடைபெறும்

ਅਬ ਇਹਨ
வசியமா?
ண்ணோட்டம்
திரு. சி. இராசலிங்கம் விஞ்ஞான நெறி - விடுகை வருடம்
மாற்றங்கள் பற்றிய தெளிவான விளக்கமின் மையாகும். இவ்வாறான வயதுக் குழுக்கள் பொதுவாக 8- 10ம் வகுப்புகளில் காணப்படு வார்கள். இவ்வேளையில் தங்கள் உடல் மாற் றங்களுக்கான காரணங்களை - அதுபற்றிய விளக்கங்களை அவர்கள் அறிய ஆவலாய் இருக் கிறார்கள். ஆனால் எங்கள் சமூக வரையறை கள் அவர்களின் ஆவலை மழுங்கடித்து விடு கின்றன.
இவ்வேளையில் அவர்களுடைய நியாய பூர்வமான சந்தேகங்களுக்கு சரியான விளக்க மளிக்கப்படவேண்டியது அவசியமாகும். இதை நிவர்த்தி செய்ய இப்பருவத்தில் தங்கள் ஒத்த வயதுக் குழுக்களுடன் சந்தேகங்களைப் பரிமா றிக்கொள்கிறார்கள். எனி னு ம் இவர்களின் நிலையிலேயே இருப்பதால் இவர்களுக்கு கிடைக் கும் விளக்கமும் முற்றிலும் சரியானதென ஏற் றுக்கொள்ள முடியாது பொது வாக இவ்வாறு கிடைக்கும் தவறான விளக்கங்களால் பாலியல் பற்றிய அர்த்தமற்ற பயம், மனமுரண்பாடு கள் சில வேளைகளில் மனமுறிவு, இதன் விளை வால் சில சமூகவிரோத நடவடிக்கைகள் என் பவற்றிற்கு அவர்கள் உள்ளாகின்றார்கள். இவ் வாறான நிலையில் பாடத்திட்டத்தின் பாலியல் பற்றிய சில உயிரியல் ரீதியான விளக்கங்களைச் சேர்த்திருப்பது பொருத்தமானது எனலாம். இதனால் உரிய வேளையில் மாணவரின் எதிர் பார்ப்புகளுக்கு ஏற்ப சரியான விளக்கம் அவர் களுக்கு கிடைக்கிறது.
பாடத்திட்டத்தில் இவ்வாறான பாலியல் பற்றிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் சிறு

Page 85
வயதிலேயே மாணவரின் உணர்ச்சிகள் தூண்டி விடப்படுகின்றன என்பது ஒரு சாராரின் வாத மாகும். இது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு கூற்று என்றாலும் இதை முற்றாக ஒதுக்கிவிட வும் முடியாது. அவ்வாறு தவறும் மாணவர் கள் விடயத்தில் அவர்களுக்கு பாலியல் பற்றிய சரியான விளக்கம் உரிய முறையில் வழங்கப் படவில்லை என்றே கூறவேண்டும்.
இவ்விடயத்தில் ஆசிரியரின் பங்கு மிக முக் கியமானது. பாலியல் என்பது ஒரு தவறான நடத்தை என்று எமது சமூகத்தின் அங்கத்த வர்களாகவே மாணவர் பாடசாலையில் இருப் பார்கள். பாடத்தைத் தொடங்கு முன்னர் மாணவர்களிடமிருந்து தவறான கருத்துக்களைப் போக்கி, அதில் பெரிதுபடுத்த ஒன்றுமில்லை; நிச்சயமாக தெரிந்து கொள்ளவேண்டிய விட யம் தான் என்ற மனப்பான்மையை ஏற்படுத் துவது அவசியமானது. அப்போது தான் மாண வர்கள் ஆசிரியருடன் சிறந்த முறையில் கலந் துரையாடி தங்கள் மனதில் எழும் எல்லாச் சந்தேகங்களுக்கும் விளக்கத்தைப் பெற்றுக் கொள்ள முயற்சி செய்வார்கள்.
F 9 - 56
பாலியல் பற்றிய அறிவு போதிக்கப்படுவ தில் ஒரு சமூகத்தின் கலாச்சாரம் முக்கிய கு இடம் வகிக்கிறது. மேலை நாடுகளில் பாலியல் க போதிக்கப்படுவதை அவர்களுடைய கலாச்சாரம் ஆதரிக்கும் அதேவேளை அது தவறு என்று 6 எங்கள் கலாச்சாரம் கூறுகிறது. எனினும் பருவ வயதுகளில் நடாத்தப்படும் விழாக்கள், கொண்டாட்டங்கள் என்பன ஒரு பெண் பருவ நிலையை அடையும்போது அடையும் மனக் குழப்பங்களையும், பயத்தையும் போக்கி சமூ கத்துடன் பொருத்தப்பாடடையச் செய்கி றது. இவ்வாறான நிகழ்ச்சிகளை எங்கள் கலாச் 6
8
- 6 6

ாரம் பாலியல் அறிவைப் போதிக்க மறை முகமாகக் கையாளும் வழிகளாகக் கொள்ள பாம். இதேவேளை விளக்கமற்ற இவ்வாறான டத்தைகளால் இளைஞர் யுவதிகளிடையே மனமுரண்பாடுகள் தோன்றவும் சந்தர்ப்பம் அமைந்துவிடுகிறது.
வயது வந்த ஆணையும், பெண்ணையும் முற் ரக பிரித்துவைத்து வளர்ப்பதையே எங்கள் பண்பாடு எதிர்பார்க்கிறது. இவ்வாறான நடத் தைகள்கூட இளைஞர் யுவதிகள் பாலியல் குற் உங்கள் புரிவதைத் தூண்டுகின்றன என்று கூறலாம். பிரித்து வளர்க்கப்படும் இளைஞர் புவதிகள் சந்தர்ப்பம் ஏற்படும்போது சடுதி பாக உணர்ச்சிவசப்படக்கூடிய வாய்ப்பினை கூடுதலாகக் கொண்டுள்ளார்கள். பாலியற் நற்றங்கள் புரிபவர்களில் பெரும்பாலானோர் ஒரின பாடசாலைகளில் கற்றவர்களாக இருப்
தை இதற்குச் சான்றாகக் கூறலாம். இவ் பிடயத்தில் கலவன் பாடசாலைகள் சிறந்த பங்கினை அளிக்கின்றன.
- எனவே பாலியல், பாடசாலைகளில் போதிக் ப்படாவிட்டாலும் உரிய வயதில் ஏதோ ஒரு பிதத்தில் மாணவர் அறிந்து கொள்ளத்தான் முயற்சி செய்கிறார்கள். எனவே அவர்கள் தவ ஜன விளக்கங்களால் பிழையான நடத்தை களுக்கு திசைதிருப்பப்படுவதை தடுப்பதற்காக வாவது சரியான முறையில் பாலியற்கல்வி போதிக்கப்படுவது சிறந்தது. எனினும் உரிய முறையில் மாணவரின் அபிலாசைகளை நிறை வேற்றக்கூடியவாறு அவர்களின் சந்தேகங் களுக்கு, தேவைகளுக்கு விளக்கமளிக்கக்கூடிய பாறு எங்கள் கலாச்சாரப் பண்பாடு என்பன பற்றிற்கு ஏற்றவாறு ஒரு தத்துவமாக, ஒரு பிளக்கமாக பாலியல் போதிக்கப்படுவதில் தவ றொன்றுமில்லை.

Page 86
நீங்களும் உங்கள் !
உண்ணறிவென்பது ஒருவனின் உ. ளார்ந்த திறன்களிலேயே தங்கியுள்ளது."சி கலான பிரச்சனைகளை விடுவிக்கும் ஆற்றலை பொதுவாக நுண்ணறிவு என்று கூறுவர். இ நுண்னறிவிலுள்ள ட ஆற்றலைப் பயிற்சியில் மூலம் ஓரளவிற்குத்தான் அதிகரிக்க முடியு என்பர். நுண்ணறிவு வயத்திற்கே வளர்ச் யடைகின்றது. எனினும் ஒரு குறிப்பிட் வயதில் அவ்வயதிற்கேற்ற தரத்திலும் கூடிக் வயத்திற்குரிய தரங்களின் பிரச்சனைகளை தீர்க்க கூடிய பிள்ளையே நுண்ணறிவு கூடி? பிள்ளைகள் என்பர். கணிதம் நன்கு கற்றவன் நுண்ணறிவு கூடியவன் என்பது பொருத்து மானதன்று. கணிதத்துடன் தொடர்புடை பிரச்சனைகளைக் சுணிதம் கற்றவன் மற்றவர் சுளிலும் பார்க்க ஒரளவு விரைவாகத் தீர்க். லாமேயன்றி எல்லாப் பிரச்சனைகளையும் அ
னால் மற்றவர்களிலும் பார்க்க இலகுவாசு; தீர்க்க முடியாது .
ஓரிடத்தில் பல பெரியவர்கள், சிறியவர் கள் அடங்கியிருந்த ஒரு கூட்டத்தில் நுண்ண றிவை மதிப்பிடக் கூடிய சில கேள்விகள் கேட்கப்பட்டன அவற்றுள் ஒன்று... ஒரு சிற கயிற்றுத் துண்டைக் காட்டி ஒரு விதமான அளவு கருவிகளையும் பாவியாமல் இக் கயிற் றின் நீளம் எவ்வளவு என்று கூற முடியுமா எனக் கேட்டார்கள் பல பிள்ளைகள் ஏன் டெ ரியவர்களும் கூட 12 அங்குலம், 10 அங்கு லம். 13 அங்குலம் போன்ற விடைகளைக் கூறி னர்கள். ஆனால் ஒரேயொரு பிள்ளை மாத் திரம் இக்கயிற்றுத் துண்டை இரண்டாக மடித்தால் எவ்வளவு நீளம் இருக்குமோ அதன் இரு மடங்கே கயிற்றின் நீளமாகும் எனச் சரியான விடையைக் கூறியது இதைக் கேட்டு அங்கிருந்து எல்லோருக்கும் மிகவும் ஆச்சரிய மாகப் போய் விட்டது அப் பிள்ளையின் நுண் ணறிவை பாராட்டினார்கள்.

நுண்ணறிவும்
1 பர்
மு. பரஞ்சோதி
(விரிவுரையாளர்) B. Sc. (Maths) Dip - in - Eng.
உங்களின் நுண்ணறிவை நீங்களே மதிப் " பிடுவதற்கு கீழே தந்துள்ளேன். முயன்று பாருங்
கள்.
ந் 1. ஒருவன் இரு சாக்குகளில் தேங்காய்கள் எ கொண்டு செல்கிறான். ஒவ்வொரு சாக்கிலும் ம் 10 தேங்காய்கள் இருக்கின்றன. (ஒரு சாக்கு சி 10 தேங்காய்களுக்கு மேல் கொள்ளாது)
அவன் தேங்காய்கள் கொண்டு செல்லும் வழி யில் 10 சுங்கச் சாவடிகள் இருக்கின்றன. ஒவ்வொரு சாவடியையும் அவன் கடக்கும்
போது 1 சாக்கிற்கு 1 தேங்காய் வீதம் சாவ * டிக்குக் கொடுக்க வேண்டும். அவன் பத்துச் த சாவடிகளையும் கடந்த பிறகு அவனிடம் ஒரு
தேங்காயும் மிச்சமிராது என்று தானே நினைக் - கின்றீர்கள் ஆனால் அவன் விட்டிற்குப் போ
கும் போது 5 தேங்காய்கள் கொண்டு சென்றார் எப்படி அவரால் முடிந்தது ..
பா.
2. 3 ஐ 182 உடன் சேர்க்கும் போது பெறப் படும் விடை 20 இலும் குறைவாக விருக்க வேண்டும் இது எவ்வாறு?
4 = 4 4 1•2)
3. 3 எண்களையுடைய இலக்கமொன்றை 5 ஆல் பெருக்க விடை 6 ஆகும் அவ்வென் யாது?
- 4. ஐந்து தரம் நான்கு 33 ஆயின் 20 இன்
நாலில் ஒரு பங்கு எவ்வளவு
5
9 5. ஒரு பின்னத்தில் பகுதியெண் தொகுதி ; யெண்ணிலும் சிறிது ஆகும் அப்பின்னத்தை
மேல் பக்கம் கீழ் இருக்குமாறு திருப்பினால் - அப்பின்னம் மாறாமல் இருக்கும் அப்பின்னம் 9
யாது?
இனி கணிதம் கற்றவர்கள் இலகுவாகச் செய் யக் கூடிய இரு நுண்ணறிவுச் கேள்விகளை கீழே தருகின்றேன்.

Page 87
6. நாதன் என்பவன் லீலா என்னும் வித வையைக் கலியாணம் செய்தான். கலியாணம் முடிக்கு முன்னர் இருவருக்கும் தனித்தனி குழந்தைகள் இருந்தன. அவர்கள் கலியாணம் முடித்த 1பின்னர் அவர்களுக்கு குழந்தைகள் பிறந்தன பத்து வருடங்களின் பின்னர் அக் குடும்பத்தில் எல்லாமாக 12 பிள்ளைகள் இருந் தன இவற்றில் 9 பிள்ளைகளை நாதன் தன்னு டைய பிள்ளை என்றான். லீலா 9 பிள்ளைகளைத் தன்னுடைய பிள்ளை என்றாள் அப்படியாயின் கலியாணம் முடிக்கு முன்னர் அவர்களுக்குத் தனித்தனியே எவ்வளவு பிள்ளைகள் இருந்தன.
7. ராமு வீட்டிற்கு வரும் போது கொஞ்ச ரொபி வாங்கி வந்தான் வீட்டில் தனது மூத்த மகன் கரனுக்கு 1 ரொபியும் எஞ்சியவற்றுள் 4 பங்கும் கொடுத்தான். பின்னர் அடுத்த மகள் மனோன்மணிக்கு 1 இனிப்பும் எஞ்சிய வற்றுள் | பங்கும் கொடுத்தான் அதன் பின் னர் அடுத்த மகன் சாந்தனுக்கு 1 இனிப்பும் எஞ்சியவற்றுள் 4 பங்கும் கொடுத்தான் இறு தியாக கடைசி மகள் கண்ணம்மாவிற்கு 1 இனிப்பும் எஞ்சியவற்றுள் 1 பங்கும் கொடுத் தான். மிகுதியைத் தனது தேவைக்காக வைத் திருத்தான். அவனது ஆண் மக்கள் இருவருக் கும் கிடைத்த ரொபிகள் மொத்த எண்ணிக் கையாது. அவனது - பெண்மக்கள் இருவரும் பெற்ற மொத்த ரொபிகளிலும் 100 அதிக மாயின் அவன் ஆரம்பத்தில் கொண்டு வந்த ரொடகள் எண்ணிக்கையாது?
- I -
விடைகள்
1. அவன் முதல் 5 பாலங்களுக்கும் பாலமொன் றைக் கடக்கும் போது 2 தேங்காயையும் ஒரு
- கோபத்து
ਦੇ ਘਰ ਦੇ ਵਿਚ ਲਿਖ ਪੰਆਂ

-சாக்கிலிருந்தே எடுத்துக் கொடுத்தான். 5 - பாலங்களைக் கடந்த பின்னர் அவனிடம் ஒரு சாக்குத் தேங்காய்கள் மட்டும் இருக்கும். அடுத்த 5 பாலங்களுக்கு பாலமொன்றிற்கு 1 தேங்காய் படி 5 தேங்காய் கொடுப்பான். மிகுதியாக 5 தேங்காய்கள் இருக்கும்.
_ 2. 18
- 3. 1
6. கலியாணம் முடிக்குமுன் அவர்கள் ஓவ் வொருவருக்கும் தனித்தனியே 3 குழந்தைகள் இருந்தன கலியாணம் முடித்த பின்னர் அவர் களுக்கு 6 குழந்தைகள் பிறந்தன . -
7. அவன் வீட்டிற்கு வரும்போது கொண்டு
வந்தது
1021 கரன் பெற்றது
256 மனோன்மணி பெற்றது
192 சாந்தன் பெற்றது
144 கண்ணம்மா பெற்றது
108 ராமு தனது தேவைக்காக
25 வைத்திருந்தது - 321

Page 88
பயம்; மனிதன்; விடுத
நம்முடைய வாழ்க்ரையிலே நாம் அனு பவிக்கும் சம்பவங்களையும் உலகில் சம்பவிக் கும் பல சம்பவங்களையும் பார்க்கும் போது மனிதர்களாகிய எமது உள்ளத்திலே பயம் தோன்றி எம்மை மிக க ஸ ட ப் ப டு த்திக் கொண்டிருக்கிறது. எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பயம், எமது எதிர்காலம் எப்படி அமையுமோ என்ற பயம், வாழ்க்கை யில் வெற்றி கிடைக்குமோ என்ற பயம், நம்பியுள்ளோர் எம்மை கைவிட்டு விடுவார் களோ என்ற பயம், நாம் பாவத்தில் ஜீவிக் கின்றோமா என்ற பயம், இப்படியாக உலகத் தில் நடப்பவற்றை பார்க்கும் போது எந்த நேரத்தில் யுத்தம் தோன்றுமோ என்ற பயம் அது மட்டுமா சுவரில் பல்லி கத்தினால் ஏதோ தீமை ஒன்று நடக்கப்போகிறது என்ற பயம், இப்படியாக மனிதராகிய எமது உள்ளத்தில் பல பயங்கள் அனு தி ன மு ம் தோன் றி க் கொண்டே இருக்கின்றன.
இதற்கெல்லாம் முக்கிய காரணமாக அமை வது நாம் எமது அன்பான கடவுளை நோக்கா மல் மனிதர்களையும், வாழ்க்கையின் சம்பவங்க ளையும் நோக்கிப் பார்ப்பதேயாகும். வாழ்க்கை யில் நாம் கடவுளை நம்புவதை விட மனிதரை நம்புவதே கூடுதலான பங்கை வகிக்கின்றது மனிதனின் இருதயம் மோசமானது. அவனி டம் நாம் எதையுமே எதிர்பாக்க முடியாது. அப்படி எதிர்பாப்போமாயின் எம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டிவரு ம். சில மனி தர்கள் நண்பராக இருப்பார்கள். தம்மால் முடிந்தளவு எம்மோடு இணைந்து உதவிகளைச் செய்வார்கள் ஆனால் அவர்களால் முடியாது போகுமிடத்து எம்மைவிட்டு விலகி விடுகி றார்கள். அப்படியா சந்தப்பந்தை நோக்கும் போது நாம் மனிதனைக் குறைகூற முடியாது இவை மனித இயல்பு.

லை
செல்வி ஜே. ஜெயராணி ஆரம்பக்கல்வி - முதலாம் வருடம்
எனவே இவ்வாறான நேரத்தில் நா ம் மனிதனைக் குறை கூறிக் கொண்டும், வாழ் வின் சம்பவங்களையும் அதனை ஏற்படுத்தும் சமூதாயத்தையும் குறை கூறிக்கொ ண் டு ம் எமது காலத்தையும் நேரத்தையும் வீணா க் கு கிறோம். இப்படியாக குறை கூறிக்கொண்டே யிருப்பதால் எமது பயங்கள் அதிகரிக்குமோ தவிர எமக்கு நிம்மதியோ, சந் தோ ஷமோ ஏற்படாது,
எமது வாழ்க்கையில் ஏற்படும் துன்பங் கள், நோய்கள் என்பன எம்மை நல்வழிப்ப டுத்தக்கூடிய சாதனங்கள் எனக் கூறலாம். அவ்வாறான சமயங்களில் நாம் கூ டு த லான நேரங்களில் தனித்திருப்பதும், சிந்திப் ப து ம் இயற்கை. அப்படிச் சிந்திக்கும் நேரத்திலும் அனேகருக்குப் பயமே ஏற்படுகின்றது. ஆனால் அப்படியான பயம் எமது உள்ளத்தில் ஏற் படாவண்ணம் எம்மை நாமே திடப்படுத்த வேண்டியுள்ளது இன்னெருவ ரா ல் எ ம து உள்ளத்தை திடப்படுத்த முடியாது ஆனால் எமது அன்பான கடவுளால் முடியும். எனவே மனிதரை முழுவதுமாக நம்புவதை விடுத்து, எம்மை படைத்து இம் மட்டுமாக பாதுகாத்து துன்பங்களிலிருந்து விடுதலை தந்து, காத்து நடாக்திக் கொண்டிருக்கும் கடவுளையே நம்பி எமது வாழ்க்கைப் பயணத்தை தொ ட ரு வோம். அப்போது எமது பயம் துணிவாக மாறும், அது மட்டுமல்ல எந்த நேரத் தில் என்ன நடந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளக் கூடிய மன நிலை ஏற்படும். இப்பயங்கர காலத் தில் மரணமே எம்மை சந்திக்குமா யி னு ம் அதனை ஏற்றுத் கொள்ள எம் மனம் அஞ்சாது.

Page 89
கணணி - ஒரு |
- 1 கப் ਕ, ਦੇ ਪਲਵਲ ਦੇ 13ਵੇਜ
உலஆலுகூடிகூடஆல்க
சிக்க
லணஸ்
அறிவியலின் அறிமுகங்களில் இணை யில்லாதவைகளில் ஒன்று கணணியாகும் கணணி அறிமுகப்படுத்தப்பட்டு மிகக் குறுகிய காலத்திலேயே, உலகின் அன்றாட இயக்கங் களின் சகல துறைகளையும் ஆக்கிரமித்து ஆட்சி செய்கிறது என்பது மிகையாகாது .
சோக்கிரடி.ஸ் சிந்திக்கும் கருவி பற்றி தனது சகாக்களுடன் விவாதிக்கும் போது, எகிப்தியக் கடவுள்களான ''தோத்" பற்றி யும், "தாமஸ்' பற்றியும் ஒரு கற்பனை சிறு கதை கூறினார். தோத் ஒரு தடவை தாம ஸிடம் சென்று, ''தாமஸ் நான் ஒரு சிறப் பான பொருளைப் படைத்துள்ளேன். அட் பொருள் ஒவ்வொரு எகிப்தியனினதும் விவே கத்தையும் ஞாபகத்தையும் விளக்கும் இத னால் அவர்கள் உலகில் பெரும் வல்லபை மிக்கவர்களாகவும், செல்வமுடையராகவும் விளங்குவார் என்றானாம். அதற்கு தாமஸ்' தோத் நீர் படைத்துள்ள பொருளை பயன் படுத்தும், எகிப்தியனின் தனித்திறமையால் உருவாகும், எழுது மாற்றலையும், ஞாபகத் தை வளர்க்கும் ஆற்றலையும் இழந்து விடு வான்'' என்றானாம்.
சோக்கிரடிஸின் மேற் கூறிய கதையினை நாம் ஆழ்ந்து கவனிக்கும் போது, அது கணணி அமைப்புக்களுக்கு எதிரான ஒரு பிரதிபலிப்பாக உள்ளதைக் காணலாம். உன் மையிலேயே கணணி நமது சிந்திக்கும் ஆற் றலை குறைக்கின்றதா? எமது" ஞாபக சக்தி யினை மழுங்கடிக்கின்றதா? நமது தனித்திற மையில் உள்ள நம்பிக்கையை கணணியான் இழக்கின்றோமா? அல்லது முடிவெடுக்கும் பாங்கினை தான் கணணி பற்றிக் கொள்கில்
றதா?

திய காலன்
ஜீ. வி. அமலராஜ்
"ரமணி'' விஞ்ஞான பிரிவு 1ம் வருடம்
- 4
- த.
சுருதிகாரி ***
அகஇ ++
நவீன உலகின் விஞ்ஞானிகள் உலகின் சகல துறைகளின் பல்வேறு பிரிவுகளுக்கும் கணணிகளின் பிரயோகங்களை வியாபித்துள்ள மை மறுக்க முடியாத உண்மை, இருப்பினும் எமது விஞ்ஞானிகள் தம் குழந்தைப் பருவத் திலிருந்து தம் சிந்தனை காரணமாக எழும் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர் மாறாக கணணிகளின் கைப் பொம்மையாக ஆகிவிட வில்லை.
ஆனால் எதிர் காலத்தைப் பற்றிச் சற்று ஆழ்ந்து சிந்திப்போமானால், எதிர் காலத்தில் ' நிச்சயமாக விஞ்ஞானிகள் குழந்தைப் பருவத்
திலிருந்தே சுணணிகளினால் பராமரிக்கப்பட் டு வருவர் என்பதை உணரலாம். இதனால் எதிர் கால விஞ்ஞானி தன் முடிவெடுக்கும் உரி மையை உளரீதியாக கணணிகளுக்குத் தாரை வார்த்து விடுவான். இந்நிலையில் கணணிகளில் தொழில்நுட்ப ரீதியில் த று ஏற்படும் போது உலகினில் பெரும் அழிவினை தோற்று விக்க வாய்ப்பு ஏற்படும். இக் கூற்று உண் மைக்கு முரண்பட்டது போல் தோன்றினும், ஒரு நிகழ்தகவாக இருக்கலாம் இது உண்மை யிலேயே நிகழக் கூடியதாக இருந்தால் இதைப் பொறுப்பேற்பது யார்?தற்கால விஞ்ஞானியா? கால விஞ்ஞானியா?
-!
கணணி சம்பந்தமான ஈடு இணையற்ற 5 தொழில் நுட்ப ஆற்றல்களான, செய்தி சேக தி ரிக்கும் தன்மை, தவற்ற முடிவெடுக்கும் ற பாங்கு, கற்பித்தல் போன்ற பெரும் இலக்கு 5 களில் மனிதன் பெரும் வெற்றியடைகின்றான். இது விஞ்ஞான தொழில் நுட்பரீதியில் பெ ரும் வரவேற்படைந்தாலும், எதிர் காலத்தில் மனிதனை மனிதனாக வாழவிடும் என்பது சந்
ம்

Page 90
தேகமே. ஏனெனில் மனிதர்கள் கணணிகளின் உதவியாலேயே தமது காரியங்களைச் சாதித்துக் கொண்டிருப்பதால், அவர்களது அறிவை கணணிகளிடம் அடமானம் வைக்கின்றனர். இதன் காரணமாக மனிதன் கணணியின் ஆயுள் கால அடிமையாகி தம் உரிமைகளை இழந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலை மேலும் தொடரும் போது அறிவாலும் செயற்பாட். டாலும் தாழ்த்தப்பட்ட புதியதொரு மனித இனம் தோற்றுவிக்கப்பட வாய்ப்பு ஏற்படும்
ਡ ਡ ਹੈਨKat 2 o t
-- உப க ப த ப
அ.
வா - எ - கோம்பை க -
- லலடி தம் தாயகம் அமையல்சா
பில்லா - * Nigrao s With the Best Ce
வ: "டிவுக்கு, பால் -
கொகோக கோட் - 1
*சிலே'
S. S. M. CHOLUI
Government General Hardware & B "48, 50, 52, Bazzar S1 *குதல் மூலம், வலசை சயலை "

மேலும் கணணிகளின் பூதாகரமான ஆக்கிர மிப்பினால் மனிதனின் நிலை மேலும் மோசம் டைந்து கணணிகளே அவனை ஆட்சிபுரியும்' -
எது எவ்வாறிருப்பினும் கீதையில் உள்ள " 'இரகசியங்களுக்குள், மேலான இரக சியம் மனிதனை விட மேலானது உலகில் எதுவு மில்லை'' என்ற சுலோகத்தை மனிதன் நினை வில் கொண்டு, தனது நிலைப்பாட்டைப் பேண வேண்டும்.
- - - - -
ஆ. க.
'
பெ
ஈகண
1-5
-untinents F%0% பா.
122 - 13ம் - 3
- குட் - - 1.50 - 17 -இ-
KKARS & BROS.
Suppliers -rassware Merchants. ceet, BATTICALOA,
வாலயாமையை மைலமலையமான கலவையலை வலை

Page 91
ஆaa!- **?*
NEW MARLIYA’S
BRIDAL PARADISE SILK &
SAREES
வேலை இல்லை 4
No. 44, Main Street,
Batticaloa.
T'Phone No: 065 - 2900.
கலைச்செல்விக்கு எமது வாழ்த்துக்கள்
லக்ஸ் மனாஸ் 94, பிரதான வீதி, மட்டக்களப்பு.
எஸ்வா?
Al,

2ws AX3
With Best Wishes
from
SRI LANKA STORES
PAWN BROKERS, JEWELLERY &
STAINLESS STEEL
No. 70, Main Street,
BANDARAWELA. T Phone: 057 - 2477.
வளர்ப்பு மீனினங்கள் அழகிய தாவரங்கள் முதலியவற்றை வாங்கவும் பார்வையிடவும்
- முடியும்.. முதலைகள், குரங்குகள், பறவையினங்கள் வாழுகின்ற சிறிய விலங்ககமும் அருகிலுண்டு மட்டக்களப்பில் ஐஸ்கிறீம்,
குளிர்பானங்கள் முதலியவற்றிற்கு நீங்கள் நாடவேண்டிய இடம்
மாலை நேரங்களை மகிழ்ச்சிகரமாக்கக்கூடிய இடம்
8 -8038;
யா த வ ன் ஸ் இல: 20, மத்திய வீதி,
மட்டக்களப்பு. RRRRRRRRRR'!
*8-30 S.
II.

Page 92
பாம். ''நிலாவையும் வானத்து நேர்படவைத்தாங்கே குழாவும் அமுதக் குழ கோலவெறிப் படைப்”டே உலாவும் மனச்சிறு புள் ஓட்டி மகிழ்ந்திடுவோம்.
பா -
*************
SAKTHI NOOL
NILAYAM
888883
All Kinds of School Books, Test Books, Prize Giving
Books & Stationery
at Cheap Rate
Try US once
53, TRINCO STREET,
BATTICALOA.
ஸ்ஸ்RSS

மீனையும் காற்றையும்
ம்பைக் குடித்தொரு பாம், சளினை எங்கணும்
11 E - பாரதி
RRRRRRRRR4
அ த .
எமது
விளம்பரதாரர்களை
ஆதரியுங்கள்
ஆசிரியர் குழு ''கலைச்செல்வி
இRRRRRRRRRRR

Page 93
ர் -
அன..
காச அw அர.# கக*** கால அw தும்'
தரமான 22 கரட் த குறித்த தவணையில் கைதேர்ர் நவநாகரீக டிசைன்களில்
இன்றே நாடு
தேடுக
தில் -
இம் ஆர்
லலிதா நகை
இல. 17/2, முனை வீதி
சு)
தேடுக
1
பழைய தங்க நகைகளை நியாய பழைய நகைகளுக்கு மாற்றி
உத்தரவாதத்துடன்
> For Quality Printing
'4" w" &ேAK " தே4"ந"ரே"
34. 3.
65
***** இதன் கடமை கை வலம் வன் தடியை வலை கட.

க.சில் 4 வது நாம் "
சமோ?
தங்க நகைகளை 5த வேலைப்பாடுகளுடன்
பெற்றுக்கொள்ள
பங்கள்
மாளிகை
மட்டக்களப்பு. தொலைபேசி : 065-2947.
விலைக்கு வாங்குவதுடன் டாக புதிய நகைகளும்
வழங்கப்படும்
bastian Printers {
· Lady Manning Drive,
Batticaloa.
8 065-2086 மைக4ை க ைகயை க4ை ஆம் 44
*தக்"டேம்" பத்தி" உA"

Page 94
பாதி பா..
* நடிகர் யேசு பேதரை :
உங்களது தேவையே
அன்பர்களுக்கும், ஆதரவாளர்கள்
இன்பமூட்டு
*"நேத்" "
*"'யே"ஆ".
தரம்மிக்க பலசரக்கு
நீங்கள் மொத்தமா மலிவான விலைக்குட்
ஒரே ஸ்,
வேல் முருக
உங்களுக்குத் தேவையான நு
உடன் வி.
தி
* " நீங்கள் " கே கே 'சீய இயேW போ. 4YT டி.எம் டி - சர் த, %, 4 பேர் 4 வது மாடி - M14 AM
வேல் முருகன்
இல. 19, யு. டி
மார்க் மட்டக்
*கான் டி டி யடி
St: Sebastian Printe

விது. ஆண் அது.
தாது ! நத்து
144,
- எங்களது சேவை
5க்கும், வாடிக்கையாளர்களுக்கும் மம் செய்தி --
ஈ44 ஆ
இபேசி
மளிகைப் பொருட்களை "கவும் சில்லறையாகவும் ப் பெற்றுக்கொள்ள தாபனம்
ன் ஸ்ரோர்ஸ்
கர்ச்சிப் பொருட்களைப் பெற ரையுங்கள்
|
ன் ஸ்ரோர்ஸ்
-. ஏ. கட்டிடம்,
க்கட்,
களப்பு.
ஈராக்
******.*... Ts, Batticaloa,