கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உளி

Page 1
வயலற்
13 Cont - 1Dip.in.

আী
# !== "Ter
சரோஜா |Ed - M.Com (Hons)

Page 2
* உனக்கு முதல் தில் தோன் உன்னை நீ திருத்து
எல்லா©ே சீயோனேவிரும். * நல்லாம் நியாயம் உனக்குள் இந்த ஊற்றடுக்கிறது,
அற்றவர்கள் உன்னை மன்ன வேண்டு©எஸ் முதலில் நீ ஊற்றவல்லேன உணரச்னோதிதது நீட
8 போறுமையும் ®ெவனம் அவேற்றிவைத் தேடித்தரும்.
ஒ எல்லாத் தீமைஹேகிடும் தினம் 28பதா?
என்ற பகுதிகதான். " ஓ இறந்த ஊல்ல ஊடகம் தோல்வி ஒன்றே,
ஐ புமணி608ாதிமுேவல்டுெ இதிே நிலைமதிலிலை,
இத்திரை வருவதில்லை.
8 உன்னை நி 6யே 3 இனத்aேtனதேவதைலவற்றி என்0:30 'சித்ரானந்திலேயே உமாகும்,
* தன்னை நான்மாற்றுவது போலி வயே முட்டாளர் தனம்
வேறு ஒன்றுமில்லை.
8 ©னிதன் அழுவதைவிட அதிமே33வ ஒன்இன்றான்.
இனeen அதை சீல்:ரோலில் பால்க்பதில்லை.
காடா
பாக கலம் கோபம்
54 பார் பாரார்.
-- ----
"== =பப1' -' பட யார் 2

இந்த இனம், pெ?ம் பலன் தரும் பாலை பரிச12 வடிப்டுவதி3 பெரு மகிழ்ச்சி அடைகிற்சேரன்)
கால்கள் அன்பு)
மா யாய 12 12 ய

Page 3

உளி
கவிதைத் தொகுதி
கவிக்குயில் - வயலற்சரோஜா.
32
'SS
அஸ்ரா பதிப்பகம் சாணக்கியன் வெளியீட்டகம். 1295/, பாலையூற்று திருகோணமலை.
சில ஒன்னன்

Page 4
வயலற் சரோஜாவின் *கவிதைத் தொகுப்பு"
: 'உளி' (கவிதைத் தொகுப்பு)
நூலின் பெயர்
ஆசிரியர்
: வயலற் சரோஜா
மொழி
: தமிழ்
:33! !
பொருள்
கவிதை
முதற் பதிப்பு
2012. ஒக்டோபர்
அச்சு எழுத்து
: 12 புள்ளி மொத்த பக்கங்கள் : 124
உரிமை
: ஆசிரியருக்கு, வெளியீடு
: சாணக்கியன் வெளியீட்டகம்.
அச்சகம்
: அஸ்ரா பிரிண்டர்ஸ் பிரைவேட் லிமிடட்
இல.43 திருஞானசம்பந்தர் வீதி
திருகோணமலை. 0777426175
நூலின் விலை
தொடர்புகளுக்கு
: 250 ரூபா
: திருமதி - வயலற் சந்திரசேகரம்.
1295/1, பாலையூற்று
திருகோணமலை.
தொலை பேசி இல : 0775116137
Title : ULEE (Collection Poems) Author : Violet Sarojah.
(C. Catharen Violet) Language : Tamil First Edition : 2012 October
| Pages : 124 Publishers : Chanakyan Publications.
Primters : Astra printers (Pvt)Ltd
Prize : Sri Lankan Rs 250/= Contact : 0775116137
2 --

அன்புத்தந்தை சக்கரியாஸ் பொன்னுத்துரைக்கு;
சமர்ப்பணம்.
நல்ல தமிழ் நாயகனே! தர்மத்தின் காவலனே!! நல்ல தொரு நாடகமாம்; ஞானசெளந்தரியை; முதல் முதலில் திருகோணமலையினிலே அரங்கேற்றி, ' நல்ல தொரு பாத்திரமாய் தர்மர்வேடம் பூண்டீர்.
எத்தனை கோடிச் செல்வம் உன்னிடம், அத்தனையும்; நித்தம், நித்தம் தர்மமாய் விதைத்து நின்றீர், அன்னையை யாம் இழந்த போதும்; உன் இறக்கையில் அன்பு குன்றாது; அணைத்துக் காத்த கடவுளே!
இத்தரணி மீதினில் உன்போல் தந்தையுண்டோ?
அன்பு மகள், கவிக்குயில். சரோஜா...

Page 5

வயலற் சரோஜாவின் *கவிதைத் தொகுப்பு*
பக்கம்
8
9-10
12
13-14
15-16
(7 : 5)
உறியின் உள்ளடக்கம் தலைப்பு 1. என்னுரை “பதித்து திடு”
2. தமிழ் மொழி வாழ்த்து 3. "உ" 4. தந்தையைப் போலொரு... 5. அனைத்து விட்டான் 6. அடைக்கும் தாழ். 7. அரம்சை. 8. அழிகற் பிறப்பது ஆக்கமே, 9. அறுத்து விடு 10. அடிமை. 11. அதலாமை அக்கலிகள். 12. அவன் சொத்துக்கள் யுகம் யுகமால் நிலைக்கும். 13. ஆதலால் அவதரித்தான் அவன் 14. இலட்சியத்தை இனம் கண்டுகிடு. 15. இறுதிச் செதுக்கல் 16. இமையான) காதல் 17. இலங்கை அகதிகளை நோக்கி பட்டினைத் தடிகளும் 18. உலக அதிசயம் தான் 19. உன்னைத் தள் திடும் 20. எப்படிப் பாடும் ஐயா? 21. ஏப்பீர். 22. ஒரு சமூகத்துரோகியின் இறுதிப் படியில். 22. ஓ! காற்றே 23. கண்டு கொண்டான் 24. கடல் மட்டுமே அதவும். 25. கதை.
18-19 20-21 22-23 24-25 26-27 28-29
30-31 32-33 34-35 36
37-38
39-40
41-42
43-44 45-47
48-49
50-50
52

Page 6
53
54
55-56
58
59
60
62
64
66
68
16
வயலற் சரோஜாவின் கவிதைத் தொகுப்பு 26. தைவடைப்பு. 27. மாணாறில்லை. 28. காதல் ஒரு முடிக்க. 29. காட்சவும் மாறலாம் 30. குறைக்கு. 31. கூதிப் பறந்ததுவே. 32. சீக்கரம் உணர்ந்து திடு. 33. சீதைகள் எப்படிகள். 34. சேல்களிடம் லAசகமா? 35. பதித்து விடு. 36. பணமா? பாசமா? 37. பாயும் சொந்தம். 38. பிள்ளைகளைப் புரிந்து கொள்ளுங்கள். 39. பொறாமை. 40. போய் விடு. 41. மரபா? விஞ்ஞானமா? 42. மனக் குமுறல். 43. மரணத்தன் ஆடை. 44. மனிதம் மரணித்து விட்டதா? 45. மனித தேலம் வழிமொழியும். 46. மன்னிப்பு. 47. மண்புழுக்கள் நிலை. 48. முதுமையில் துணை. 49. தொலவில்லையே. 50. தொலைத்து விட்டான். 51. தேடிக்கொள். 52. தேடி வந்தது. 53. நான் யார்? 54. நிம்மதலால் நித்திரை செய்.
78
80
82
83-84
86 87-88
89
90 91-92
93-94
96
98
100
102
103-104

105-06
107
108-109
110
வயலற் சரோஜாவின் கவிதைத் தொகுப்பு 55.நிலைப்பாடு. 56. நான் கண்டேன். 57. நிரந்தரம் எது?. 58. வருகிறேன். 59. வயோதிபத்தலாவது வசந்தம் வீசட்டும். 60. தித. 61. வேலைக்காரி. 62. லாம்?..... லாம்?...... லம்?. 63. வான் மழை. 64. சம்சாரச் சஷ்ஷிலாசமற்.
111
112
13- 114
115-16
117-118
119-121
இ-II
5

Page 7

வயலற் சரோஜாவின் கவிதைத் தொகுப்பு”
என்னுரை...
மூo 2
"பதித்து விடு.... இது புத்தகமல்ல பூத்தடாகம். இதிற் பூ பறிப்பவன்
ஒOO தன்னையே பறிக்கிறான்.
அப்போது அவன் யார் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும் ............... புரியும். எனதுகடமை முடிந்து விட்டது. தொடர வேண்டியது உங்கள் கடமை......... சமுக ஜாடையை இக் கண்ணாடியிற் காணுங்கள்,
தைரியம் உங்களுக்குள் ஊற்றெடுத்தால்; உயிர்த்து விட்டீர்கள். இல்லா விட்டால், என் கவிதைகள் காலவதியாகி
விட்டதா? காலந்தான் பதில் சொல்ல வேண்டும். தைரியத்தின் முள்ளந்தண்டை முறிய விடாது, பாதுகாக்க பலமுறை படியுங்கள். உன் சோக இருளைக் கலைக்கும்
கைவிளக்கு இந்த "உளி" முரண்பாட்டுப் பூட்டுக்கள் எங்கேயாவது பூட்டியிருந்தால் | உளி கொண்டு உடைத்தெறியுங்கள். உதிரிகளாவதற்குள் மாலை தொடுத்து விடுங்கள், அதை உங்கள் கழுத்தில் அணிந்து விடுங்கள். அனைத்தையும் மனதிற்
ஆசிரியர் பதித்து விடுங்கள் இல்லை
வயலற்சரோஜா பறக்க விடுங்கள்.

Page 8
வயலற் சரோஜாவின் *கவிதைத் தொகுப்பு
தமிழ் மொழி
வாழ்த்து
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே.
கம்
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே.
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி இசை கொண்டு வாழியவே.
இ|
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே.
பாப், அப்.
இடை | சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே.
கக் - - |
5 ம் |
தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ் நாடே.
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே. வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே.

வயலற் சரோஜாவின் “கவிதைத் தொகுப்பு”
உளி
பார்)
/22 FA 2 “உளி”
ਕਿ ਕੀ ਚ ਪੰਜ ਦੇ கருங்கல்லைக் கடற்கரை கடையாவிட்டால் உன்னத உயிர் ஓவியங்கள் ஏது? உனது வாழ்வும் உனக்கு கருங்கல்லாகவே காட்சிதரலாம். மலைத்து நீ கல்லாகாதே. உனது கையில் உளி உண்டு விளிப் போடு, தடைகளை உடைத்து, சிலைகளைச் செதுக்கிவிடு. அறியாமைக் குறைகளை அற்புதமாய்ச் செதுக்கிவிடு. வளர்ச்சி மலரும்.
முந்திய நிலை அழிய, புதியநிலை வளர்ச்சியாக வடிவெடுக்கும். தடைகளைச் செதுக்கிவிடு,
அழகிய சிலையை பார்த்துக் நீ தரிசிப்பாய். செக்க உளி உன்னிடம் காதல் இது உள்ள வரை உன் வாழ்வில் ஓவியங்கள் ஒளிவீசும். மாற்றம் என்பது வெறும் சிதைவுகள் அல்ல அது செதுக்கல்கள் தான். உளியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள், அப்போது தான் உலகின் உண்மை
வடிவங்களை உன்னால் உணர்ந்து கொள்ள முடியும்.
ஆனால்! உணர்ச்சிகளை
வழிப்படுத்தக் கற்றுக் கொள்ளா விட்டால், செதுக்கல்கள் கூடச் சிதைந்து விடலாம். மாற்றம் என்பது மரணம் வரை தொடர்வது தான் மரணம் கூட

Page 9
வயலற் சரோஜாவின் “கவிதைத் தொகுப்பு” ஒரு மாற்றம்தான்.
உளியின் உளியின் வலிமையால்,
ஊடுருவலாற் தான் நீ புதுமையான
அனேக அற்புதச் சிலை செதுக்கினால் ;
சிலைகள், உலகம் அதை
விலை மதிப்பில்லா என்றுமே உன்னதமாகப்
பொக்கிஷமாக பேணிக் காக்கும்.
பெளர்ணமிக்கின்றது “உளி" உன் - வாழ்க்கையை
உளி இல்லாவிட்டால் புடமிடும்
விலைமதிப்பில்லாச் துரும்பாக அமையட்டும்.
சிலைகளுமில்லை. பலமுறை பழுதில்லாமற்
ਰਹੀ ਏ படித்துவிடு. அதை வாழ்வில் கடைப்பிடித்துவிடு.
உலக அகதிகள்
த. இந்தச் சலவை
06
அII
II= -
இயேசு! 2012 ஆண்டுகளுக்கு முன்பு சுமந்தது மரச்சிலுவை, ஆனால். - இன்று இலங்கை அகதிகள்
சுமப்பதோ, இரும்புச்சிலுவை.
“இயேசுவுக்கோ, “சீரோன்” என்பவர் உதவினார் இலங்கை அகதிகளுக்கு?...
10

வயலற் சரோஜாவின் “கவிதைத் தொகுப்பு”
தந்தையைப் போலொரு
தெய்வம் உண்டோ?
தந்தையைப் போல் உலகிலே தெய்வ முண்டோ? ஒரு மகளுக்கு, சர்வமும் அவர் என்றால் விந்தை உண்டோ? கண்ணிமை போலே என்னைக் காத்தார் கடமையை - யான் மறவேனோ? தன் உயிர் போலே என் உயிர் காத்த, செம்மலை - யான்
மறவேனோ?
• அன்னையை இழந்து ஆறாத் துயரில் தனியான போது, சிந்தையில் வைத்து சீருடன் காத்த தந்தையை யான் மறவேனோ?
• பாரினிலே - என்னை படித்தோங்க வைத்த
பரமனை யான் மறவேனோ?
• பதினாறு வயதை யான் கடந்த போதும், உணவூட்டி உள்ளம் மகிழ்ந்த அண்ணலை யான் மறவேனோ? * சேவகனாய் நின்று
சேவைகள் ஈந்த வள்ளலை யான் மறவேனோ? காவலனாய் நின்று கண்ணியத் துடனே கடமையை வென்ற கருணைக் கடலை என்றென்றும் யான் மறவேனோ?
வான் மழை போலே வற்றாத அன்பால் வளர்த் தெடுத்தாய் என்னை நீயே கண்காணாத தூரம் நீ சென்ற போதும், என்னுள் அன்புக் கடலானாய் நீயே. அன்புக் கடலானாய் நீயே..... தந்தையைப் போல் ஒரு தெய்வம் உண்டோ? சர்வமும் அவன் என்றால் விந்தை உண்டோ? காரிருள் போக்கி கனிவுடன் காத்த தந்தையை யான் மறவேனோ. அன்புத் தந்தையை யான் மறவேனோ

Page 10
வயலற்சரோஜாவின் “கவிதைத் தொகுப்பு”
அணைத்து விட்டான்
2-ல்
வீட்டாரின் கரைச்சல் கழுத்தறுக்க
எரிச்சற் தண்டாயுதத்தை தாங்கியவன் குமச்சற் கவசத்துடன். புறப்பட்டான். உளைச்சல்
அம்புகள் ஊடுருவ!,
கர்வக் கணை தொடுத்தான். பழிச் சொற் பாணங்களாய் பாய்ந்து வர ....... துணிச்சல் கொண்டு துடைத் தெறிந்தான் "துன்பப்” போரை. " வெறுப்பு” என்ற வேங்கையை வேட்டையாடி "சலிப்பு” என்ற நெருப்புத் தன்னை உற்சாக நீர் கொண்டு அணைத்து விட்டான். அவன் *
ஆபா
கருத்து
இந்த க
12

வயலற் சரோஜாவின் "கவிதைத் தொகுப்பு
பு: தகலரி" அடைக்கும் தாழ்
காத்திரமான பாத்திரமாய் ஒரு மனிதனை
தன்னைக் கொடுப்பவன் உரசிப் பார்க்கும் உரைக்கல் ........
மக்கள் மனதில் அவனது மரண ஊர்வலத்தின் போது.......
தோத்தரிக்கப்படுகிறான். அவன் ஊருக் காற்றிய
துயரப் புயலினால் தூசாகி உயர் தொண்டை.
வறுமை வரட்சியினால் வாடி உளமாற உருக்கி பேசும்
உருண்டு ....... உடைந்து உதடுகள் தான்.
உருக் குலைந்து, சுயநல சுரியில்
ஊளையிடு வோர்க்காக அவன் சுழி ஓடி இருந்தால்;
குரல் கொடுத்து அவனது மரண ஊர்வலத்தில்
உள்ளன்போடும், உருகிப் போன
உண்மை உணர்வோடும், உருக்க உரைக்குப் பதிலாக
உரிமை பெற்றுக் சுருக்கவுரை
கொடுப்பவனை, சுவர் எழுப்பும்.
மரண ஊர்வலம் தியாகச் சத்தில்லாத சேவை
மரியாதை செய்து பேசும். செவிப்பறைகளைச்
போதாது.......... போதாது சாந்தப் படுத்தாது.
என்று ஓடுபவனுக்கோ. நான் எனது என்ற
மரணக் குழி கூட்டிற்குள்
போதும் என்றாகி விடும். குறண்டிப் போவோருமுண்டு,
எதைக் கொண்டு காலம் எதைக் கட்டளை
போவேன் என்று இடுகிறதோ
உணர்ந்தவனுக்கோ, அதற்காகக் காத்திருந்து,
மனித உள்ளம் 13

Page 11
வயலற் சரோஜாவின் “கவிதைத் தொகுப்பு"
போதாது ..... போதாது என்று ஆகிவிடும்.
அவன் சிறப்பை உரைப்பதற்குக் கூட உதடுகளுக்கோ நேரம் போதாது, போதாது என்றாகி விடும்.
அவன் செத்தாலும் அவன் செய்த சேவை காலத்தாற் கரையாது. ஞாலத்துள் ஞாபகம் ஊட்டிய வண்ணமே
இருக்கும். உலர்ந்து போகாது, உயிர்ப்புடனே துலங்கும். உயர்சேவைக் உண்டோ அடைக்கும் தாழ்.
உரத்து கோரி அயன்
உலகம் சுற்றும் வாலிபன்
- எமனைக் கண்டேன்
என்ன வேணும்? என்றான்: விலை வாசிகள் குறையவேண்டும் என்றேன்
ஏய்! ஸ்ரீ லங்காவிற்தான்
விலை குறைவு லண்டனில் பிஸ்ஸா-1300ரூபா.
சைப்பிரசில் பாண் - 1000ரூபா. சிங்கப்பூரில் பணிஸ் ஒன்று 350ரூபா.
ஓமானில் அரிசி கிலோ 900ரூபா. ஓ! எமனே! நீ உலகம் சுற்றும் வாலிபன் தான்.
கண் ம்,
14

வயலற் சரோஜாவின் கவிதைத் தொகுப்பு"
அஹிம்சை
தர்மதேவன் தத்தெடுத்த ஞானக் குழந்தை தான் “ அஹிம்சை”
அடக்கு முறையை அரிந்து விடும் அரிவாள் அது. சுயநலத்தைச் சுறண்டி விட்டு பொறாமையைப் பொறுக்கி எறிகிறது. தர்ம சாம்ராச்சியத்தின் தங்கக் கதவுகள் அவை. தானதவத்தின், அருந்தவப் புதல்வனே அஹிம்சை. உயிர்களிடம் உருகி ஓடும் இன்ப ஊற்று அது. உள்ளத்து உள்ளார்ந்த
ஆன்மீக பரிணாமத்தினால் பரிணமித்த உள்ளீடுகள் தான் இவை. கருணையின் வேராகி காரூண்ய பலத்தைப் பாதுகாக்கின்றது.
அன்பு நிறைந்த ஆன்மாவின் அளவு கோலது. தலைவர்களின் தத்துவச் செங்கோல் அஹிம்சையே. அட்டூழியத்தைச் சுட்டெரிக்கும் தீப்பிழம்பு அது. தர்மத் தீயைப் பிரகடனப் படுத்தும், நீதிச் சட்டமது, துன்பப் புயலைத் துரத்தி விடும் தூதுவன் அது, இன்ப ஊற்றின் இரட்சகனாய் இருந்து கொண்டு, சம்சார வாழ்விற்கு சாகா மருந்தாகி விருந்தாகி விந்தை புரிகின்றது. ஆன்மாவின் ஆறுதலுக்கு வித்தாவதும் அஹிம்சையே. நல்வாழ்வின் வழியாகி வானுலக வாழ்வின்
15

Page 12
வயலற் சரோஜாவின் “கவிதைத் தொகுப்பு” வழியினைத் திறந்து
ஒப்புயர்வற்ற ஆன்மபலம் வசந்த வாசத்திற்கு
எதிரியையும் இணங்கவைக்கும் சாமரம் வீசுகிறது.
இரும்புக் கோட்டையது. " அஹிம்சை" என்னும்
போர் கருவிகளையும் அறநெறி.
மண்டியிட வைக்கும் அது சட்டமுமல்ல
மணி முடியது. விதியுமல்ல,
அஹிம்சையின் நியதியில் மலர்ந்த
அற்புத ஒளி மனிதநேயமே. நிர்மல மலர்தான் அஹிம்சை,
* * * * * *
தனிமனித சுதந்திரம்
அஹிம்சையால் சுதந்திரம் பெற்ற காந்திமகானுக்கே சுதந்திர மரணமில்லை. “கோட்சே' என்ற தீவிரவாதி
துப்பாக்கிச் சூட்டால், அவரது சுதந்திரத்தை
சுக்குநூறாக்கினான். |000
16

வயலற் சரோஜாவின் கவிதைத் தொகுப்பு”
அழிவிற் பிறப்பது ஆக்கமே ONSNISON
விதை அழிந்தால் விருட்சம். மரம் அழிந்தால் தளபாடம். பயிர் அழிந்தால் தாணியம்.
இரும்பு அழிந்தால் இயந்திரம். கரும்பு அழிந்தால் சீனி. கோதுமை அழிந்தால் பாண். பஞ்சு அழிந்தால் நூல். சருகு அழிந்தால் பெற்றோல். குப்பை அழிந்தால் பசளை. றப்பர் அழிந்தால் ரயர். வாழை அழிந்தால் குலை. அழிவின் அடியில் ஆக்கம் சிரிக்கும். நான் என்ற அகந்தையின்
அழிவில், தர்மம் சிரிக்கும் நான் அழிய நலன்கள் மலரும்.* * * *
17

Page 13
வயலற் சரோஜாவின் "கவிதைத் தொகுப்பு”
அறுத்து விடு.
ஓ! மனிதா!! எழுந்திரு உன் வயிறு எப்போதுமே உணவு கேட்டு,
அழுது கொண்டிருக்கும் போது, உணர்ந்து கொள்ளும் பசிக்கு, உணவளிக்க முடியாதவர்கள்
தெரியாத, புரியாத ஏன்! காணாத சொர்க்கத்தையும், நரகத்தையும், சொல்லிச் சொல்லிக் களைத்துப் போகிறார்கள்,
முதலில் தாங்கள் போவது எங்கே என்று அவர்கட்குத் தெரியுமா? இவர்கள் சொர்க்க வாசல்களைத் திறக்கும் முன் வெந்து கொண்டிருக்கும்
இரப்பைக்கு உணவு தேடும்
வழியை திறக்கட்டும். முதலில் இரப்பை இரச்சலை நிறுத்தட்டும். நிகழ்காலப்
பசியைப் பரிதவிக்க
விட்டு விட்டு .. பரலோகம் பற்றி பகற் கனவா காணுகிறார்கள்? ....... இவர்கள். பசியால் வாடும் ஏழைக்குப் பரலோகம் பற்றி போதித்து ........... ஆவதுதான் என்ன ??? சொர்க்கமும் நரகமும் உனக்குள்ளே தான் உருண்டு கொண்டிருக்கின்றது. இரப்பையைப் பசியிடம் ஈடுவைத்து விட்டு; பரலோகத்தை விலைக்கு வாங்கவா தேடுகிறாய்? உன் அறிவிற்கு தத்துவச் சாப்பாட்டை
18

வயலற் சரோஜாவின் கவிதைத் தொகுப்பு” ஒழுங்காக
மின்சாரமில்லாது மீட்சி இல்லை ஊட்டு
என்றான பின்பு புதுமையில்லாது ஊட்டச்சத்துக்
புதுயுகம் படைக்க முடியாது ; குறையும் போது
ஆழம் ஆராயும் ஊனங்களும்
உன் அறிவால் மலிந்துவிடலாமல்லவா?
அறியாமையை அறுத்துவிடு. உலக வறுமையை துடைக்க முன்பு உன் அறிவின் வறுமையை அகற்றி விடு.
பொ! ...
- - - - - - -
இTW8888888888
அறிவு வளர்ச்சி
கு9
இU 8J888888
புத்தகத்தை, காசு கொடுக்காது பெற்றவர் களிப்புடன் நடக்கிறார். நூலை அச்சிட்டு வெளியிட்டவர் வறுமையில் மிதக்கிறார். 88888888
8508588 கே
19

Page 14
வயலற் சரோஜாவின் கவிதைத் தொகுப்பு"
அடிமை.
அம்மூர்
வறுமை விலாசத்தை விரிசலாக்கியவன் - நிதம் விதைக்கப்பட்ட " பிச்சை” விதைகளை அறுவடை செய்து. எச்சம் விழாதோ என. கெஞ்சி நிற்க்கும் சேய்களின் பிஞ்சு வயிறுகளின் களஞ்சியத்தில் சேமிக்கிறான். வறுமையின் நீரோட்டத்தில் தினம் ........... தினம் ..........
போராடி அடையாளங்காண முடியாத அவலச் சடலங்களை அல்லவா அள்ளி வருகின்றான் அவன். அவனுக்கோ, துன்பமெனும் துடுப்பு தவிர்க்க முடியாத தனிப் பெரும் தண்ட மாகிய நிலையில்,
வறுமையின்
வண்ட வாளங்களைச் சுமக்கும் தண்ட வாளமாகத் தினம் தினம். தாண்டவமாடினான், பொருளாதாரம் தேடிப் புறப்பட்ட அவன், பொருளுக்கே ஆதாரமானான், வறுமைக் கறைகளைச் சுரண்டப்போன
அவனுக்கோ, பொறுமையைப் புடம் போடும் களமாக பிச்சை கோரும் அட்சய மேடை அமைய, விழிப்புவனவற்றவன் விழிப்புடன் உள்ளோரிடம்
20

வயலற் சரோஜாவின் கவிதைத் தொகுப்பு”
யாசகம் கேட்கையில் அவர்கள் வாசகம் அம்பாக அவனைத்தாக்க வம்பாகிப் போச்சே என்று வரட்சிப் பாதையில் வழிந்தோட எத்தனிப்பான்.
புளித்துப் போன புலம்பல் மூடைகளை சுமந்து .......... சுமந்து இறுதியில் அவன் வறுமைக் காய்ச்சலின் அடிமையாகி விட்டான்.
* * * * * *
(பாகம் 2)
- - - - - - - -'
அA)
- === ||
சேட்பது யார்?
5கு மதுவுக் கடிமை மங்கைக் கடிமை உணர்ச்சிக் கடிமை
இறுதியில் மரணத்திற்கே அடிமை. மீட்பது யார்?
-- = |
**** *.*.*.*.)

Page 15
வயலற் சரோஜாவின் “கவிதைத் தொகுப்பு” அறியாமை
அக்கினிகள். ----- 3.--
தரித்திர சாற்ரை தினம் தினம் அருந்தி! பசிக்கு விருந்தாக தனிமையின் வறண்ட ரணங்களை வற்றாமற் சுமந்து, கொடுமைக் கம்பிகளை எண்ணிக் கொண்டு அடிமைச் சிறையில் தினம் ..... தினம் கண்ணீரைக் காணிக்கையாக்கி
விடுதலை வேண்டி யாகம் செய்தாள் “விமலா” என்ற விடி விளக்கு. புழுங்கிய அவள் மனதில்
ஆயிரம் புரட்சிப் பிரளயம்! விடுதலைக் கதவுகள் திறக்குமா?..... என்ற ஏக்கங்களைச் சுமந்து கொண்டு தினம் ... தினம்
மாமியாரின் வார்த்தைச் சூறாவளியை மென்று ஏப்பமிடுகிறாள், கணவனின் கருணைத் தீபங்கள் அவள் சிறை இருட்டை அவ்வப்போது, துடைத்துத் தூபமிட, ஏதோ ஒரு துளி ஒளியைக் கண்ட, பரவசம் அவளுக்கு. ஒரு ஏழை ரோஜாவான அவள் நெருஞ்சியிற் . சிக்கிய ரோஜாவாக தினம் ... தினம் காயக் கீறல்களைச் சுமந்து கொண்டிருந்தாள். தானுமொருபெண் என்பதை மறந்த மாமியார்! மருமகள் பெண்ணைப்
22

வயலற் சரோஜாவின் *கவிதைத் தொகுப்பு”
பெற்றதும்! போயும், போயும் பெண்ணையா பெற்றாய்????? பீடை ....... பீடை என்று புயலாகப் புரளி செய்தாள், வார்த்தை அம்புகளால் “வதம்” புரிந்தாள். தன் மகள் பெற்ற
பேரனுடன் கொஞ்சிக் குலவி ஆடம்பரச் சாமரம் வீசி சாகசம் செய்தாள். பேத்தியை துரத்தித், துரத்தி துயரத் தீயில் தூசாக விட்டெறிந்தாள், காலக் காற்று சுழன்று ஓடியது.... பேத்தி “சுருதி” சங்கீத சாம்பிராஜ்யத்தில்
அரசியாய் சிம்மாசனம் அமர்ந்தாள். மாமியார் மனங்கவர் பேரன் "ஜனகன்'' "பெருங்குடிமகன்” - என்ற, கெளரவக் காயங்களுடன் தினம் ....... தினம்..... பணத்தை மதுவாக்கி .....
மானத்தை ஈடுவைத்து..... அவமானத்தை விலைபேசிக் கொண்டிருந்தான்.
பாட்டியை பயங்கர மிரட்டல்களாற் பட்டை தீட்டி. முட்டிக்கு முட்டி தட்டித் தட்டி பெட்டிப் பாம்பாக அடக்கி, ஆக்கிரமித்தான். கட்டி வைத்த கெளரவக் கோட்டை தலையில் விழ பாட்டி பதறிக் கதறினாள். பேத்தியோ.
1 கர் - சுருதி தவறாது சங்கீதச் சாம்ராஜ்யத்தில் கொடி கட்டிப்பறந்தாள். பேத்தியோ, பாட்டியை சிம்மாசனமேற்றி சாமரம் வீசினாள். புகழ்மழையிற் புரண்ட பாட்டி. பேத்தியின் பெருமை உணர்ந்து, உச்சி குளிர்ந்தாள். "பெண்ணின் பெருமையே பெருமை'' என்று, வாயார வாழ்த்தினாள், இதை இந்தப் பாட்டி தெரிந்து கொள்ள எடுத்த ஆண்டுகள் அறுபது வருடங்கள்.
හදුනගහ

Page 16
வயலற் சரோஜாவின் கவிதைத் தொகுப்பு*
அவன் சொத்துக்கள் யுகம் யுகமாய் நிலைக்கும்.
-3...
வறுமைப் புல்லாங்குழலுக்குள் துயரக் காற்றை ஊதி சோகராகம் இசைத்தவண்ணமிருந்தான் அவன்... தீராத சொத்துக்களைத் திரட்டிய தந்தை
அவனுக்கே ஆட்சியைக் கொடுத்தார்; அவன் துணிச்சலோ, ஆகாயத்திலும் பெரிது. அப்படியானால் அவன் ஏன் ஆண்டியானான்?... ஆம் அவன் தூக்கிய ஆயுதம் பேனாதான். புரட்சி எழுத்தாளன் அவன். அவன் கொண்டதோ புனிதயாத்திரை,
புரட்சி வசந்தத்தின் புதுமணம் பரப்ப பணத்தை எழுத்தாக்கினான்.
அவன்
எழுது கோலால், விழுது விட்ட ஆல மரந்தான். காலமென்னும்.
உளியால - - - - - - உளியால் வரலாற்றுச் சிலை வடித்தான். அவன் நம்பிக்கை விதைகள் விருட்சமாயிற்று. எழுத்துலகிற்கு தன், சொத்துக்களைப் பசளையாக்கிப் பார்த்தான். பணத்தை ஓடமாக்கி வேதாந்தக் கடலில் வெற்றிவிழாக் கொண்டாடினான். மொழிக்குச் சுத்தமான
24

வயலற் சரோஜாவின் *கவிதைத் தொகுப்பு” சுவாசத்தை
கருத்துக் கருவூலங்கள் ஏற்படுத்திய
வாழ்ந்து கொண்டேதான் அந்த எழுத்தாளன்,
இருக்கும். மூடத்திரைகளை
புதுமைக்குள் பேனா முனையாற்
புதுமை என்ற யோகியாகிறான். ப கிழித்திருக்கிறான்.
அவன், சொத்துக்கள் அறியாமைக்
யுகம் யுகமாய் நிலைக்கும். கறல்களை
அவன் கருத்துக் எழுத்தரிவாளாற்
கருவூலங்கள் சுறண்டியிருக்கிறான்.
காலத்தால் அழியாது உருவத்தில் அவன்
எழில் ஓவியமாய் ஆண்டிதான்.
இளமையுடன் எழுத்துலகத்திலோ...
என்றும் வாழும். மங்காத சூரியன். அவன் இறக்கலாம். அவன் விட்டுச் செல்லும்
385:18:44
38-4
இதித்தது அது
அ9ை
தீய பழக்கங்களை த 1 தற்காலிக இன்பத்துக்காய் |
நீ நாடுவாய்.
ஆனால் அவை உன்னை
நிரந்தர அடிமையாக்கிவிடும்.
25

Page 17
வயலற் சரோஜாவின் "கவிதைத் தொகுப்பு”
ஆவியாக அவதரித்தான் அவன்.
ஏமாற்றக் கண்ணிவெடியினுள் தன்னை கரைத்துக் கொண்டிருந்தது,
அவனது எதிர்காலக் காதற் கனவுகளின் நம்பிக்கை நார்கள். நிர்க்கதியற்ற நிரபராதியாக நிற்க, காதற் சகதியில் தன்னைத் தேடிக் கொண்டிருந்தான் அவன்,
அவனுக்கே அர்ச்சனையாக்கப்பட்ட தட்டு இன்னொருவர்
கையிலா ? பூபாளம் பாடிய பூசாரி, முகாரியிலா? முழங்குகிறார்? காதல் மைதானத்தில் அறிவை விட ஆதனம் ஆறுவினாடியிற் ஜெகித்து விட்டதா?
அறிவை பாடை கட்டி விட்ட அவன்,
அறியாமைப் பந்தலைப் பார்க்கிறான்.ர் அவன் காதலின் காந்தச் சங்கிலி அவனைக் கட்டிப் போட எட்டிப் பார்த்த ஏக்க உணர்வுகள் அவனைச் சாட்டை கொண்டடிக்க, பூட்டி வைத்த கண்ணீர் குளம்
பூட்டை உடைத்துக் கொண்டு காட்டாறாய்ப் பாய்ந்து ஓட, வேதனையின் விளிம்பில் தன் எதிர்காலத்தை
விரையமாக்கிக் கொண்டிருந்தான் அவன்.
ஆதனத்தின் ஆட்சிக்காரனோ, அவளின், செதுக்கி வைத்த
26

வயலற் சரோஜாவின் “கவிதைத் தொகுப்பு"
சிற்றிடையில்
ஏக்க மூடைகள் சித்திரம் தீட்ட
அவன் மேல் விழுந்து காதலிக்காய்
அவனை ஏப்பமிடப் வாங்கி வைத்த
போர் புரிந்தது. கண்கவரும் சாறி கூட
கன்னியின் காதல் சாக்கடையில் சண்டை போட
கண்ணிமையிற் தாக்கப் பெரு மழை
கரைந்தோடிப் தாவியே அடிக்க.
போனதைக் பிரிவு முழக்கம்
கண்டு, அவன்
கருமேகக் தலையை பிளக்க,
கூட்டத்துள்
அதற்காப்பு யுத்தம் எத்து விம்மலுக்குள்
தானும் சேர. விரையமாகிப் போனான்.
ஆவியாக அவதரித்தான் அவன்.
அவன்.
( படிப்பும் )
காதல் என்பது
துன்பத்தின் திறவுகோல், இன்பத்தின் மூடுவிழா. அந்தகாரத்தின் கைதி.
44
27

Page 18
வயலற் சரோஜாவின் *கவிதைத் தொகுப்பு”
இலட்சியத்தை
இனங்கண்டு விடு. -'9ே3
உ ப ட ,
மனித வாழ்க்கை - - வட்டத்தில் வைரமானது வாலிபமொன்றே அது! கண்ணீர் வடிக்கும் கவலைக் காடாக மாறி, சுருங்கிப் போன
சூரியன் ஆனால், பிறந்தும் பிறவாமை நன்றல்லவா? இளமைச் சூரியன் இறக்கு முன் உயர் இலட்சியங்களால் இளமையை நிரப்பி விடு .. இலட்சியம் இல்லாவிட்டால் இருண்ட வாழ்வில் இடறி வீழ்ந்து ........... குருடாகிக் கஸ்டப்படும் உன் வாழ்க்கை. இலட்சிய வாதியே ஆயிரம் தவறிழைக்கிறான் அப்படியானால் இலட்சிய மில்லாதவன் நிலை என்ன? ...... பத்தாயிரம் தவறுகளாற்
யyvய பரபப பெ0 • • ••••• • ••
பாதையே மாறுவானல்லவா?
ஓ! இளைஞனே இலட்சியத்தை இறுகப் பற்றிக் கொள் முடிந்தவரை மூளை நரம்புகளில் முறுக் கேற்றி விடு. இரத்தக் குழாய்களின் சத்தாகப் பாச்சிவிடு. உனது ஒவ்வொரு மயிர்க்கால்களும் மறக்காது உச்சரிக்கட்டும், இலட்சியத்தால் - உன் இதயம் நிறையும் போது, வாய்பேசக் கை செய்கிறது. உன்,! இளமை |
இழுக்கடையாமல் இருக்க - உன்
28

வயலற் சரோஜாவின் கவிதைத் தொகுப்பு” இலட்சியம் உனக்கே
உனது இலட்சியக் கவசம் கவசமாகட்டும்.
சரித்திரமே படைத்து விடும். இளைஞனே! இளைஞனே!!,
மறந்து விடாதே இறுமாந்து இடறி விடாதே
எழுந்திரு! இலட்சியத்தைக் கவசமாக்கிக்
இலட்சியத்தை கொள்ள,
இனங் கண்டு விடு இனிக்கும் உன்
இறுகப் பற்றி விடு, எதிர் காலம்.
இடறுகள் காதல் என்ற இருட்டறையில்
வரத்தான் செய்யும் குருடாகிப் புலம்ப முன்
மோதி உடைத்து விடு. இலட்சியத்தை வகுத்து விடு!
இலட்சியத்தை வாழும் வழிதெரிந்து விடு!
இறுகப் பற்றி வீடு இளமை போனால்,
முதல் இன்றித்தான் இனி வராது.
நம் முன்னோர்களும் சாதனை படைத்தார்கள்
முன்நாள் முதலமைச்சர் பா --- அ - 2
காமராஜர் கூட
ஆறாம் வகுப்பு வரைதான். கல்வி கற்றார்.
மதுரையில் அவர் பெயரை இலட்சியம்
உச்சரித்த வண்ணம் இலட்சியம் என்பது
உயர்ந்து நிற்கிறது . அந்தப் இறுதிவரை நிலைத்து.
பல்கலைக் கழகம், சாதனைக் கிறீடத்தை
இரணமாகாத தனதாக்கும்.
இலட்சியத்தாற்
தான் வைர இலச்சினை
"பில்கேட்ஸ்சும்” தடைகள் எல்லாம்
பதினான்கு அதற் கொரு துரும்பு.
வருடங்கள் தொடர்ந்து உலகப் பணக்காரர்
ஆனார்.
29

Page 19
வயலற் சரோஜாவின் *கவிதைத் தொகுப்பு”
இறுதிச் செதுக்கல்
அழகிய பெண் சிரித்ததும், உனது பணப்பை பதறி அழுகிறது. உனது காமக் களங்கத்தை கழுவி விடுவதற்காய்.. காதற் சவற்காரத்தைப் பூசுகின்றாய்............. பலத்த பல்லவி கனத்த காதலைத் தொட்டில் கட்டித் தாலாட்ட, அற்புத இரவுகளை அஸ்தமனமாக்கி விட்டு, கட்டி அணைத்த பொழுதுகளை அணைத்து விட்டு, மூலம் எது வென்று நீ முனைந்து தேடுகையில் உதிர்ந்து போன உறவுகள் எள்ளி நகையாடும். துள்ளி ஓடிய கால்கள்
தள்ளி வீழ்த்தும். “பணம்” பையில் இருக்கும் வரை ஏகமனதாக ஏற்றவர்கள் பணம் பறந்து போனதும் எட்டி ஓட முனைவார்கள். உன் பேச்சை உச்சி மோர்ந்து உவர்ந்தவர்கள் "ஊதாரி” என்று உறவறுத்துப் பிரிவார்கள். வறுமைக் கோட்டில் நீ வதங்கி நிற்க சிறுமைகளின் கைதிகள் கூட உன்னைச்
சிறுமைப்படுத்தும். அழகியின் புன்னகை உன் பணப்பையில்
விஷமாய் வீழ்ந்ததை கசங்கிப் போன பின் தான், நீ உணர்வாய்.
30

வயலg) சரோஜாவின் கவிதைத் தொகுப்பு”
மாற்றம் என்பது வெறும் சிதைவுகள் அல்ல அது செதுக்கல்கள். அப்போது தான் உலகின் உண்மை
வடிவங்களை உன்னால் உணர்ந்து கொள்ள
முடியும். ஆனாலும், உணர்ச்சிகளை
வழிப்படுத்தக் கற்றுக்
கொள்ளாவிட்டால் செதுக்கல்கள் கூடச் சிதைத்து விடலாம். பதுக்கி வைத்த பண்புகள் கூடப் பறந்து விடலாம். மாற்றம் என்பது மரணம் வரை தொடர்வது தான் மரணம் கூட ஒரு மாற்றம் தானே? வாழ்வின் இறுதிச் செதுக்கல் அது. இருப்பவனுக்கே அது புரியும் இறப்பவனுக்கல்ல. ****
("மரணம் கூட மறு வாழ்வின் பிறப்புத் தான் |
மரணம் ஒரு முடிவல்ல, மறுவாழ்வின் ஆரம்பமே.
p)2238
s7
உனக்கு முதல் எதிரி நீ தான். “உன்னை” நீ திருத்து எல்லாமே சரியாகிவிடும்.
கதை
>>
31

Page 20
வயலற் சரோஜாவின் *கவிதைத் தொகுப்பு”
இமையான காதல்.
T
என் அன்பிற்க் குரியவனே! உன் உள்ளத்தின் ஓரத்தில் ஒட்டியிருக்கும் - என் காதலின் கடைசிச் சொட்டு கண்ணீரையாவது காயவிடாது காணிக்கையாக ஏற்பாயா?
துடிக்கும் -உன் உணர்வுகளுக்குள்
அடிக்கும் - என் இதய நாடி நொடிக்கி, நொடி, எதிர் வீட்டு ஜன்னலின் ஊடாக, காதல் ரணங்களை யுகங்களாக்குகின்றது. இப்போது, எனது முகம் உனது ரணங்களை முத்தமிடுகிறதா?... என் உதிரத் துளிகளில் - உன் முகம் முகாரிபாடி முகங்கழுவுகிறது, "கல்யாணி" பாடிய காலத்தை எண்ணி என் கண்கள் - உங்கள் வீட்டு! ஜன்னற் கம்பிகளை கசக்கி, கசக்கி சாறுபிழிகிறது ....
மூவாயிரம் மைல்களுக்கப்பாலுள்ள - உன் முகம் பார்க்க முகிலைத் தூது விட்டேன், முகவரி தொலைத்து நிற்கிறதாம்....... நான் பெளர்ணமியாகிப் பரிணமித்தேன் உன் முகம் கூட
முகிலுக்குள் முடங்கியதேனோ?...
32

வயலற் சரோஜாவின் கவிதைத் தொகுப்பு” உதடுகள் உன்
கணக்கில் - நாம் பெயரையே
எந்தக்கணக்கு?... மந்திரமாக்கி
பிரித்தலா? மண்டல சுரம்
கூட்டலா? இசைக்கின்றது - உன்
இமையை கண்கள் அழகு மீசையில்
ஒருநாளும் பார்ப்பதில்லையே, அடைக்கலம் புகுந்த - என்
எமது காதலும் நெருக்கமானது - வாலிபம்
ஆனாலும் வரவழி தெரியாது
பார்க்க முடியாது..... வாயடைத்து நிற்கிறது.
இமயம் பெயர்ந்தாலும்! எமது இதயம் இடம் பெயராது உன் இதயக் கமலம். ஜெனிபர்
கல்லறைகள் இo) காதல் இல்லா விட்டால் கல்லறைகளும் எழும்பி இருக்காது, காதலாற் தானே இனப்பெருக்கமே இடம் பெறுகிறது.
3)

Page 21
வயலற் சரோஜாவின் “கவிதைத் தொகுப்பு”
இலங்கை அகதிகளை நோக்கி பட்டினத் தடிகளார்.....
இளமையின்
விறகுக் கட்டைகளாகி இனியராகங்களை
வெகுநாட்களானதை இனங்காண முன்பே
யான் அறிவேன், பணத்தைப் பாடை ஏற்றிவிட்டு!
உறவு சொல்ல ஓட்டுத் துண்டுடன்
ஒருவரின்றி ஒட்டிக் கொண்டவன் நான்.
"அகதி" என்ற ஓட்டைச் சமூகத்தை
அந்தஸ்தால் வேட்டையாட,
அங்குராப்பணம் ஞானக் குடைபிடித்து
செய்யப்பட்டவர்கள் ஞாலம் காத்தவன் நான்,
நீங்கள். பட்டது போது மென்று
உறவுகளின் விட்டு விட்டு
ஊனக் கனவுகளை தொட்டு விட்டேன்
ஊமைக் குயிலாக துறவுக் கோலம்
கூவக் கூட முடியாது. அன்பர்களே!
கூண்டுக் குயிலாக எனது நண்பர்களே!
குமுறும் உங்கள் பேரின வாதப் பேயாட்டத்தில்,
சரிதம்! மாட்டிக் கொண்டு
யான் அறிவேன். மாரடிக்கும் உங்கள், கால்கள்!
துயரத் தூவானத்தில் ஓடி ... ஓடி...
தினம் தினம் 34

வயலற் சரோஜாவின் கவிதைத் தொகுப்பு துவண்டு!
நானோ முற்றும் விரக்தித் தும்மல்களையல்லவா
திறந்த ஞானி. (தேடிப் பிடிக்கிறீர்கள்.
நீங்களோ முற்றும் துயரமூடைகளைச்
இழந்த பாணி, சுமந்து, சுமந்து
ஐயகோ! ஐயகோ! சுருங்கிப் போன
நான் ஞானி உங்கள் கூட்டத்தின்
என் செய்வேன்! பலரின் கால்களைக் கூட
நிவாரண ஏணிகளைக் கண்ணி வெடிகள்
கேளுங்கள் காணிக்கையாக்கிக்
நீராகாரமாவது கொடுப்பார்கள் * * * கொண்டதை நான் அறிவேன்,
டாக்
= Eாசம் ம - 2 அA - -
ஆர் -
அகதிகளின் அந்தஸ்து
அ - II -
--11
- 1 ---
நாடு கடந்து வெளி நாடுகளில் தஞ்சமடைந்த அகதிகள் பணக்காரர்கள்,
உள்நாட்டு அகதிகளோ பிச்சைக் காரர்கள்.
35

Page 22
வயலற் சரோஜாவின் கவிதைத் தொகுப்பு”
உலக அதிசயம் தான்.
ஜூஜை
எழுந்து நிற்க தளவரைப்படத்தை வரைந்தவரை ஒதுக்கிவிட்டு
வரியாய்வாரி இறைத்த மக்களை மறந்து, தன்னை எழுப்பிய கொத்தர்களின் பெயர்களையும், தொலைத்து விட்டு,
சார்ஜகான் மன்னனின் பெயரை மட்டுமே உச்சரிக்கிறது "அந்த மஹால்” உண்மையில் அது உலக அதிசயந்தான்.
மும்தாஜின் நினைவுச் சின்னமாம், அது.
புகழ்
பிறரின் உழைப்பில் தான் பெறும் இன்பம்
புகழ்.
36

மாப்பலற் சரோஜாவின் கவிதைத் தொகுப்பு”
உன்னைத் தள்ளி விடும்.
| V CC) V CV)
ப 1
மப்பே இ
ਆਲ ਹੈ ਜੋ ਕਿ ਵੀ ਵਿਸ਼ੇ
(ITTI க -
1 = 1 2 " நண்பா!
சாடினாலும், அன்று உன் இதய
உண்மை உறங்கி ரணங்களுக் கெல்லாம்
விடவில்லை, இரக்க ஒத்தடம்
விதி விளையாடியதற்காக கொடுத்தவன் நான்.
நான் உன்னைப் பந்தியிலே
விறைத்து விடவில்லை, முந்தி அமர விட்டு விட்டு ....
என் கையைப் பிடித்தே உன் வறுமைத் தழும்புகளைச்
என் கண்ணிற் குத்திவிட்டாய் ... நீ, செழுமையாக்கியவன்
சகதியைச் நான்................
சந்தனம் என்று நண்பா!
எண்ணியது எனது தவறுதான். யூலியசீசர் புரூட்டசை
உனது சதிவாளை நம்பித்தான் நாசமானான்,
எனது மதிவாள் யேசு நாதரை அவரின் நண்பன்
மடக்கி விட்டது. யூதாஸ்தான்
கஸ்டம் உன்னைக் முத்தமிட்டு
கஸ்டப் படுத்தும் போது. முகவரி சொன்னான்.
உன் இஸ்டம் நீயும் என்னை
இறைவனுக்கே திட்டமிட்டே
அடுக்கவில்லை மட்டந்தட்டினாய்.
என்பதை - நீ " தேன்” என்று நினைக்க,
உணர்ந்திருப்பாய். தேளாகக் கொட்டினாய்
நண்பா! உன் சதி நகங்கள்
உனது சதி என்னைச்

Page 23
வயலற் சரோஜாவின் *கவிதைத் தொகுப்பு” சிதைக்கவில்லை
நாய்களுக்கும், மாறாகச்
நரிகளுக்கும் சீர் செய்தது.
குகைகள் உண்டு - ஆனால் சிதம்பி சீர் கெட்டு
நீசனான உனக்கோ சிறு துரும்பானது
வீதி ஓரங் கூட நீ தான்.
தஞ்சம் தரமறுத்து விட்டது தனிமைச் சிறையில்
வஞ்சக உள்ளம் சிறுமைச்சருகுகளைப்
உன்னிடத்தில் உள்ளவரை கூட்டி அள்ளுபவன்
உனக்கு வசந்தமே வராது. நீ தான்
சாக்கடை கூட உன்னைத் தள்ளி விடும்.
---- -- -- -- 2
(அல் -- =
அ -
நண்பன்
அரசியல் வாதியாய் அவர் உயர அவர் போட்ட வேடம் நண்பன்.
-- =
15 ---- ==
38

வாலர் சரோஜாவின் கவிதைத் தொகுப்பு”
எப்படிப்பாடும்ஐயா?
OC
இளமையின் இனிய இராகங்களை அவன் இனங் காண முன்பே துன்பச்
சூறாவளியில் மாட்டிக் கொண்டு மாரடிக்கிறான். பேரின வாதப் பேயாட்டத்தில் அவன் கால்கள் விறகுக் கட்டைகளாகமாற, உறைந்து போன சொந்தத்தில் உறவு சொல்ல ஒருவரின்றி, "அகதி" என்ற அழைப்பு மணிக்காய் காத்துக் கொண்டிருக்கும் அவன் உறவுகளின் ஊனங்களை ஊமைக் குயிலாக
கூவ முனைகிறான். கூட்டில் அடை பட்ட, குயில் கூவும் சரித்திர முண்டோ? தணியாது தூவும் துயரத் தூவானத்தில் தினம் ....... தினம் துவண்டு, விரக்தித் தும்மல்களைப் பிரசவிக்கிறான் அவன். துயர மூடைகளைச் சுமந்து சுருங்கிப்போன
அவனது கால்களை கண்ணி வெடி காணிக்கையாக்கிக் கொண்ட பின்பு
அவனுக்கோ “அகதி” என்ற
அந்தஸ்து
39

Page 24
வயலற் சரோஜாவின் "கவிதைத் தொகுப்பு"
அங்குராப்பணம்
தினம் ... தினம் செய்யப்பட்டது.
மூழ்கி இறகுகளை
மூச்சை அடைத்து இரவல் வாங்கியா
தத்தளித்துத் பறக்க முடியும்?
தாழ்கிறான் - அவன். விறகுகளாக்கப்பட்ட
ஊமையாகிப்போன அவனது இழந்த
அவனது எதிர்காலக் இறகுகளை
குயில் எங்கே தேடுவான்?
எப்படிப் பாடும் ஐயா? குமுறற் குளத்தில்
நான் சொல்வது பொய்யா?
5)
ELP)
பதீயனிெதன் ப) நல்ல மனிதன் என்ற
முக மூடிக்குட் தான் LL பதுங்குகிறான். பல் பட
296
40

வயலட் சரோஜாவின் "கவிதைத் தொகுப்பு”
ஏற்பீர்
மனிதனின் ஆயுள் வேர்களையே ஆட்டிப் படைக்கும் டெங்குக் கிருமிகளை காவி வந்து, மனித ராசிக்குள் மறைத்து விடுகிறது
அந்த நுளம்பு. நல்ல தண்ணீர் கண்டால் நலமாய் நாடி வாழுமாம். உயிர் கொல்லி கிருமிகளை உட் சுமந்து வருகின்ற நுளம்பினங்கள் மனித உடலின் பல்கோடி பங்கினிலும் ஒரு பங்கே, ஆனாலும், கிருமிகளை உள்வாங்கி தாக்குண்டு தான் சாகாது,
மனித உடலிற் பாச்சி விட்டு, எலும்எலும்பாய்
-------- அடித்து முறித்து பலசாலியையும் பாயிற் படுக்க விட்டு, பயந்து நடுங்க பந்தாடி விட்டு, பிராணனையே பிரித் தெடுத்து மனிதனையே மரணத்திற்கு மலிவாக விற்று விடுகிறது. டிங்குக் கிருமிகளை பத்திரமாய்ப் பறந்து காவி, மனித நாளத்துஇரத்தத்தில் நலுங்காமற் சேர்க்கிறது. நுளம்பு ஊதி விட்டால்
41

Page 25
வயலற் சரோஜாவின் கவிதைத் தொகுப்பு”
உடைந்து
வைத்தியம் பார்த்த போகும், ஆனாலும்,
வைத்தியரையும் வீரம் பேசும்
வாரிப்பிடித்தது, மனிதனையே
டெங்குவைரஸ். தினம் தினம்
டெங்கு வைரஸ் நுளம்பு வலையில்
நுளம்பை அழிக்க சிக்கவைத்து
நுண் அறிவுடனே வேடிக்கையாய்
நீர் நிலை தவிர்ப்பீர் சிரிக்கிறது.
தினச் சுத்தத்தை ஏப்பீர். வலையிற் சிக்காத,
வருமுன் காத்திட, மனிதர்களை
வளவதை, மரணத்தில் மாட்டி விட்டு
சுத்தமாக ரசிக்கிறது,
தினம்..... தினம் வீரம் பேசும்
பேணி, சூரர் கூட
ஆயுளை தூசு போன்ற
நுளம்பிடம் நுளம்பைக் கண்டால்
ஈடுவைக்காது மாசு கொண்டு,
ஆரோக்கியத்தை ஏற்பீர். நுளம்புச் சுருளை வாங்கி என்றும்
சுமந்திடுவார்.
நுளம்பின் சாதனை மனிதன் மீனை வலையிற் பிடிக்கிறான். நுளம்போ மனிதனை வலையிற் சிக்க வைக்கிறது.
42

வயலட் சரோஜாவின் "கவிதைத் தொகுப்பு”
ஒரு சமூகத்துரோகியின்
இறுதிப் படியில்
துன்பச் சகதியில்
அசாக இ அமைதி தேடி அலையும், காட்
ஏழைகளை ஏப்பமிட்டு, மானிடா!
இக் கார் கம் இது
பதவிப்படிகளில் வறுமை வலையில் .
பவனி வந்து, வெறுமை ரணங்களை
அதிகார வெறியில், பிடித்துத் தவிப்பவனே!
எளியோரை கடமை உனக்குண்டு,
ஏளனமாய் திரும்பிப் பார்... "நீ"
எத்தி, எடுத்தெறிந்து, தீராத வெறிகொண்டு தேட
ஏகாதிபத்தியமாய் தீட்டிய வாழ்க்கையை
ஏறியிருந்து, கொண்டு மீண்டும் ஒருமுறை - ஏற்றம்போட்டு! எளிபாரை திரும்பிப் பார்.... திரும்பிப் பார் ...
எள்ளி நகையாடி உனது
ஏறுநடை போட்ட பலவீனத்தால்,
ஏணிப்படிகளை பாழடிக்கப்பட்டு
எண்ணிப் பார் வாழ்விழந்து
ஏற்றம் போட்டுத் பரிதவித்துப் பதகழித்து
திரும்பிப்பார் திரும்பிப்பார் மடிந்தோர் எத்தனை பேர்?
பொறாமைப் ஏற்றம்போட்டு! திரும்பிப்பார் ...
பொறியிற்சிக்கி திரும்பிப் பார் ....
பொறுமை இழந்து, பொங்கி எழுந்து,
43

Page 26
“நீ”
வயலற் சரோஜாவின் *கவிதைத் தொகுப்பு பொல்லாப்பாற் பொழுதுகளை
அநேகரின் அஸ்தமனங்களில் பொசுக்கி விட்டு!
ஆறுதல் அடைந்தாய் பொதுவுடமைப்
அதிகார வாள்கொண்டு! பொக்கிசத்தை
அப்பாவிகளை அழித்தாய் தனி உடைமையாக்கி......
அக்கிரமச் சூளையிலே, பெண்ணாசை,
ஆனந்தக் குளிர்காய்ந்தாய், பொன்னாசை,
படைத்தவனோ! பொருளாசை
பாரபட்சமின்றி என்று,
"உன்னை" போர் முரசு கொட்டிய
விட்டுப்பிடித்து, நாட்கள்
துன்பச் சூளையில் எத்தனை எத்தனை
சுட்டுச், சுட்டு ....... பாகம் ஏற்றம் போட்டுத்
தட்டித் தட்டி, திரும்பிப்பார் திரும்பிப்பார்
புடமிட்டுப் புதுப்பித்து, கத கம்: "நீ”
புதுப்பித்து,
புதியதொரு தற்பெருமைக் கிறீடம் அணிந்து,
ஞானம் புகட்டுதற்கே
புறப்பட்டு விட்டான் ....... தன்னை மறந்து!
புறப்பட்டு விட்டதா? உனது தன்னலத்தில் தாண்டவமாடி
புதிய ஞானம்.
தான தர்மத்தைத் தவிடு பொடியாக்கி!
பொறு&ை தர்ம தேவதையைத் தண்டித்து
தண்ணீரையும் நீதிதேவதையை
அரிதட்டில் எடுத்துச்செல்லலாம். தூக்கிலிட்ட
ஆனால்! சந்தர்ப்பங்கள் தான்
அது ஐஸ்கட்டி யாகும் வரை எத்தனை எத்தனை
பொறுமையாக இருக்க வேண்டும்.) ஏற்றம் போட்டுத் திரும்பிப்பார் திரும்பிப்பார்
44

வயலற் சரோஜாவின் கவிதைத் தொகுப்பு”
ஓ! காற்றே!
பு) ஓ! காற்றே!ாத்துகள் மலர்களின் தி ஆரம்பம் உயிர்களை உசுப்பி உன்வழிப்படுத்துகிறாய் ... அது
மலர்களின் வாசனையை ஏலமிடுகிறாய் மலர்களை நீ தழுவுகையில் காதற் புரட்சியைக் கட்டவிழ்க்கிறாய் போற்றி காதலர்களுக்கும் களமமைக்கும் காற்றே! நீ கல்லறைகளையும் களவாக வருடுகிறாய் .... * ஓ! காற்றே! மனித சுவாசப்பைகளை சூட்சுமமாய்ச் சுத்தம் செய்து! பிராண வாயுவைப் பிரசவித்து இரத்த நாளங்களில் யுத்தம் செய்து சுத்தம் செய்கிறாய். மனித வாழ்வின் வேர்களையே வேட்டையாட! வினாடி கூட உனக்கு விந்தை தான்.
45

Page 27
வயலற் சரோஜாவின் கவிதைத் தொகுப்பு” உணவுக்கோ காசு - ஆனால், உனக்கோ காசில்லை.*
வைர மரங்களைக் கூட வளைத்து, இயற்கையையே கிழித்து இரணமாக்குகிறாய் அப்போது நீ மனித சுதந்திரத்தையே! கைது செய்து விட்டு மரணக் கொடி ஏற்றுகிறாய் *
ஓ! காற்றே! ஓட்ட வீரனையும் ஓரங்கட்டும் ஒய்யாரம் உன் கரத்தில் ஒட்டிக் கொண்டதோ?... உன்னை எதிர்த்து
வீரன் ஓடினாலும்-நீ ஓரங்கட்டி விடுவாய் உன்னுடன் சேர்ந்தோடினால்
வெற்றிக் கிண்ணம் பெற்றுத் தருவாய் *
ஓ! காற்றே! நீரோட்டங்கள் கூட சீரோட்டமாக சீர் செய்பவன் நீ நீ மட்டும் நீரோட்டத்திற்கு ஊமைக் குழல் ஊதி இருந்தால் உலக உறவுகள் பல ஊனப் பட்டே உதிர்ந்திருக்கும் *
ஓ! காற்றே! லீலை செய்வதில் - நீ , கண்ணனின் குருவாக
வாலைகளை வளைத்து, வாலிபர்கள் வர்ணக் கனவுகாணக் களம் அமைத்து! காதல் லீலை செய்கிறாய் சல்வார்த் தாவணிகளை . தடம்புரளப் பறித்து, தாண்டவ மாடித் தவிக்கவிடும் - நீ பாவாடைகளைக் கூட உந்தித் தள்ளிப் பறக்க விடுகிறாய் வேலிகளை நீ தாண்டும் போது, வெந்து, நொந்து ........ ஆடையுடன் போராட, வாலிபர்கள் வர்ணக் கனவு தொடர்கிறது *
ஓ! காற்றே! அமுக்கம் வரும்போது ..... நீ புயலாகப் புறப்பட்டு, வயல்களைக் கூட வாட்டி வதைத்து வயிறுகளைப் பட்டினியாற் பத்தவைத்திருக்கின்றாய்
ஓ! காற்றே! மனித மனங்களின்
46

வாலற் சரோஜாவின் *கவிதைத் தொகுப்பு” துயரத் துண்டுகளை
கால முள்ளவரை தூசாகத் துடைத்து
கரைபுரள்பவன் - நீ எறியும் காற்றே!
கயவராலோ, வயோதிபம் அடையாத 'நீ
காடையராலோ அனேக வயோதிபர்களை
கைப்பற்றி வருடி, வருடி
கைப் பொம்மையாக்க இதயத்தை இதமாக்கி
முடியாதவன் - நீ இனிமை தடவித் தடவி
நீ சிரஞ்சீவிதான். துன்ப மூட்டைகளைத்
உன்னைப் திருடித், திருடி
புட்டியில் தீர்த்தமாடியிருக்கிறாய் *
அடைக்கமுடியாது
ஓ! காற்றே!
உபாகமம் காதற் பிரிவுகளின் பட்ட
உலகம் கண்ணீர் துளிகளை க புரிந்துணர்வுடன் ட்டம் புரியாத் துயருடன் துடைக்கும் நீ அவர்களின் உஸ்னப் பெரு மூச்சுக்களை, விசும்பலுடன் சுமக்கின்றாய் * ஓ! காற்றே! காலத்தால் கரையாதவன்
புரிந்துணர்வு
- - -
கட்
பிறரது குறை குற்றங்களை.
கூடி இருந்து ஆராய: முன்பு உங்களுடைய குறை குற்றங்களை
முதலில் எழுதி வாசியுங்கள், சமூகம் சீரழியக் காரணமென்ன? என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.
47

Page 28
வயலற் சரோஜாவின் "கவிதைத் தொகுப்பு”
கண்டு கொண்டான்.
8 ச
மயங்கியே கிடந்தான். தற்றம் காதல் தேசத்தைக்
தேங்கிய காதல் கைப்பிடிக்கப்
தெவிட்டவே, புறப்பட்டவன்
மாங்கனியாள் மற்றொருவன் தன் பரம்பரை வேருக்கு
சொந்தமானாள். பால் வார்க்கு மென்று
ஏவுகணைகளால் பல்லவி இசைத்தான் *
எரிக்கப்பட்ட அவன் பரவசப் பந்தலில்
தாங்கா இடியால் பன்னீர் மழை பொழிய
தவிடு பொடியானான். மலையைக் குடைந்து
மேவிய துயரில் மாணிக்கம் தேடிக் கொண்டிருந்தான். மெய்யது சோர்ந்து, பசுமையின் செழுமையில்
பொய்யது காதல் என்றும் பரவசப் பல்லக்கிலேறிப்,
புலம்பினான். பவனி வந்தான்.
கண்ணீர்க் குளமுடைந்து, பூட்டிக் கிடந்த
காட்டாறாய் ஓடுகையில், உணர்ச்சிப் பூட்டுக்களை
சேர்ந்து நின்ற இன்பமெல்லாம் உடைத்து விட்டு,
சேர்த்து அள்ளி ஓடியதே உல்லாசத் தேர் ஏறி
நிம்மதிக் கோட்டையும் ஊர்வலம் வந்தான்.
நிமிர்ந்து நிற்க ............ முதற் காதல் முற்றாக இனிக்க
நிலையின்றி ; பித்தாகி உருசித்தான்
கண்ணீர் குளத்துடனே மத்தாகி போன அவன்
கரைந்தோடிப், போய்விடவே, 48

வயலற் சரோஜாவின் கவிதைத் தொகுப்பு” பறந்தோடிப் பரவசமாய்
உயிர்க் கொல்லி காதலித்த நாட்களெல்லாம்
வைரசே காதல் என்று, பம்பரமாய்ச் சுழன்று வந்து
காதல் தேசம் வெந்த புண்ணில்
கருகிய பின்பே வேல் பாய்ச்ச ;
கண்டு கொண்டான். அவன். எதிர் கால நம்பிக்கையை
ஆவலுடன் நுழைவோரெல்லாம் தொலைத்து விட்டு ஏங்கினான்.
அழுது கொண்டே நாசமாகி நரைத்துப் போன
திரும்புவதை இன்ப மூலாம் பூசப்பட்ட
கண்டு கொண்டான். பகடைப் பல்லவியே காதல்
''காதல்” என்ற இளையோரின்
சொல்லைக் கேட்டால் உள்ளங்களை
காதில் தேன்பாயும் - ஆனால் ஊனமுறச் செய்யும்
இறுதியிலோ காதில் கொதித்தோடும் ஈயம் பாயும். என்பதைக் கண்டுகொண்டான்.
காதல்
க. காதல் 20 ஆம் நூற்றாண்டில் கூடு விட்டு கூடு தாவும் காமக் குயில் இன்று ஒரு
கூட்டில் நாளை மறு கூட்டில்.
49

Page 29
வயலற் சரோஜாவின் "கவிதைத் தொகுப்பு”
கடல் மட்டுமே அறியும்.
சோகத்தின் இரும்புக் கரங்களால் தனது ரணங்களைப்
அவன் கசக்கிச்சாறு பிரித்துப் பார்க்க முடியாத
Eார பா
பிழியப்படுகிறான். அவன்,
பாராசாட்
கரையைத் தேடும் துடுப்பாக புரண்டு எழும் அலையில்
தினம் .......... தினம் தினம் .......... தினம், காதர்
கரையும் அவன்; புரட்சி செய்கிறான்.
பிறப்புச் சூழலால், அலைகளுக்குள் ஆடி அடங்க ..........
பிசயப்படுகிறான். ஓடத்தோடு ஓடிக் கொண்டே
அவனது காதல் கனவுகள் இருக்கிறான் - அவன்
காலத்தால் கந்தரிக்கப்பட பொங்கும் அலையினுள்
சிதைந்த சிந்தனைகளை அவனது நம்பிக்கை நரம்புகள்
தினம் தினம் நுரையாகி கிளம்பி
கடல் ஆழத்தில் தேடுகிறான். துளியாக சிதற,
கவலை அவன் கையைப்பற்றிக் உழைப்பிற்காக,
குலுக்க, நித்திரையை விலைபேசி விட்டு,
முதலைக்கண்ணீராய் கூதலையும், குளிரையும்
அவன் இன்பம் ஈடாடும். விலைக்கு வாங்குகிறான் - அவன்
காதலியை கரையில் அரை அடி வயிற்றிற்காக
காக்க விட்டு விட்டு, ஆழ்கடலில் மிதக்கும் அவன்
அவளுக்கு கண்ணீரைக் உழைப்பின் உஷ்ணத்தில்
காவல் வைக்கிறான். அவன். தினம் தினம்
சோக முட்கம்பியால் கருகிப் போகிறான்.
முடி சூடப்பட்ட - அவள் முகம் அவனை அபாயம்
அவன் நெஞ்சை தத்தெடுத்து தாலாட்ட
முள்ளாகக் கீற,
50

வயாற் சரோஜாவின் "கவிதைத் தொகுப்பு
tடியலை நோக்கி தினம், தினம் வீரையும் அவன் அஸ்தமனத்தையே ஆடையாக்குகிறான். சுகூடை நிறைய மீன் இருக்கும். அவன் உடலைக் குளிர் கெளவி இருக்கும். உதிர்ந்து போன உணர்வுகளைக்
கசக்கிக் கரைசேர்த்தவன். தினம், தினம் ஆயுளுக்காக ஆண்டவனை யாசகம் கேட்கிறான். விதியின் விகாரங்களால் விறைத்துப் போன- அவன் தினம், தினம் உணவை உருசையாக்குகிறான்..... பிறரின் சந்தோசத்துக்காக, கடலுக்கு தினம் தினம்
அர்ச்சனை ஆக்கும் கண்ணீரை
கடல் மட்டுமே அறியும். கடலின் எல்லைப், பிரச்சனைகள் அவனை எள்ளி நகையாட, காவலாளிகளிடம் மாட்டிக் கொண்டு, தொல்லைப் பட்டு, சிறைவாசம் செல்கிறான், ஆழ்கடலில் மீனைப் பிடிக்க வலையைப் போட்டுவிட்டு, தூங்குகையில்,
வழிப் பறியர் வலையை வெட்டி களவாடுகையில் முதலை இழந்த அவன் முதலைத் தேட வழியறியாது, கண்ணீரை கடலுக்கே
அர்ச்சனை ஆக்குவதை கடல் மட்டுமே அறியும்.
உசைப்பு
உடலின் சக்தியைப் பணமாக்கும் பக்குவ வீரன். வாழ்வின் உயர்ச்சிக்கு உரமாக மாறுவது உழைப்பு ஒன்றே.
51

Page 30
வயலற் சரோஜாவின் கவிதைத் தொகுப்பு
கவிதை --083. “க” வைக் களவெடுத்தால் நீ... விதையாகி விடுவாய். "கவி" யை நீக்கி விட்டால் நீ “தை” யாக வருவாய்.
நீ...தினம் ... தினம்.... “வி” யை விலக்கி விட்டால்,
"தவி” ப்பவனே. நீ கதையாக போவாய்.
ஐம் பொருள் கொண்டு ''தை" யைத் தடுத்து விட்டால்
அவணியில் நீ "கவி" யாக............ தாவுவாய்.
உருளும் நீ மனித நிலத்தில்
"கவிதை” என்ற விதையாக விழுந்து.
கலவையால், விருட்சமாக வியாபிப்பவன் நீ.
காவியம் படைக்கின்றாய் மனித விழுமிய
திருக்குறளை கிழிசல்களைத்
குறுங்கவியாய் தைப்பதினால் “தை” உன்னுள்
விதைத்தாய். சரணாகதி அடைந்தது போலும்,
இராமாயணக் உன்னிடம்
கதை வடித்தாய். கதைகள் பல
நளவெண்பாவில் நீ கரை புரண்டு ஓடுவதால்
நன்றாகத் தவித்தாய். தினம்.........தினம்
சிலப்பதிகாரத்தில் கதையை நீ சுமக்கிறாய்,
தையலைத்... நீ ............. கற்பனையில்
தைத்தே விட்டாய்......... குரங்காகத் தாவுவதால்
உன்னை உலகம் "கவி" உன்னுள்
அழைப்பதோ கலந்து தாவுகிறது.
"கவிதை" என்று. * "த” வையும் “வி” யையும்
මුණගඟ இணைத்தால்
52

aiiiiif u BUTIIIဤd *6၍e) 6lli”
b60 DDLinu
THAIISTERS I0CI.
III, I.. ALTH CARE, PROFESSIONAL FECHNICAL FFICE. AREHOUSE AND AIL ORDER EVELO E S UNION
D607/blထဲ (RLTr (DIT EFITuiဲ (ABIT FLAGb. (BNI၀လ ထဲက (6066br mLLID - BJ*
»ibiliubက
|6f015..... Dလ် |60Fub. (irrflbဏ6 G5IT ( (8LDmLuiလံ (Upphibu
guilub GumiLL *
b60ITလံ 5IT 6လဲ စံ GBTb5fu. ၅တ်လ 66060 Guquiu auTubu Abu S prLL
၆၈T6jf LD6T၏လT ၍ LTလံလTLu, LLLBIrrflsof ubmi
16၈လ ©လဲ အT(6hism ST[bbfuu, Nl] tbဤu Gu 6T6; ဖြူစာT(66(6585IT
66160Lu*
၍pITLL. .................
(jib ©ur 5(6585 D506DLL - 6066hi
[၆၆,T8လ
၏ ပေါ်လာ
LLLOorl 6uကြုံ joub, 6LITD5IDITD 65ITန္တာလဲ ဤ @ပြီ၊ BUIT66 @@ST
BITဗိbuuk

Page 31
வயலற் சரோஜாவின் கவிதைத் தொகுப்பு”
காணவில்லை.
(C) 9)
விடியலை ஓரங்கட்டி விட்டு, வறுமை ஒழிப்பென்னும் ஓட்டை உடைசல்களை சிம்மாசன மாக்கி சிம்ம நோக்கோடு வறட்டுக் கௌரவ இமயமேறி, உழைப்பாளிகளின் உழைப்பு விலாவை உடைத்துவிட்டு, வறுமைக்கு வைர விழாக் கொண்டாட வாய்க்கால் வெட்டும் வாய்ப்பேச்சு வீரர்களின் சிறுமை கண்டு, சீறிய சிறுத்தையாக சினமெனும் சிற்றாற்றில்
மூழ்கி, முடுக்கி விட்டான். மூடிக் கிடந்த உணர்ச்சி மூடைகளை.
வரட்சி நிவாரணம் என்றார்கள்.
அது வறண்டே போனது. அகதிகள் நிவாரணம் என்றார்கள் அதுவும் அகதியானது ... வெள்ள நிவாரணம் என்றார்கள் அதையும், வெள்ளம் கொண்டு போனது, புயல் நிவாரணம் என்றார்கள்
அதுவும் புயலாய்ப் பறந்தது. நகத்தைத்தான் நறுக்குகிறார்கள் என்று நினைத்தான் பின்பு தான் உணர்ந்தான் அவன்
விரலையே காணவில்லை. * * * * *
හ හ හ හ හ හ.
54

வாலற் சரோஜாவின் *கவிதைத் தொகுப்பு”
காதல் ஒரு முடிவிலி
UR ஆம் பக்கத்து கவிதைக்குப் பதில் கவிதை:-
வந்துவிட்டேன், பாசத்தின் படைஎடுப்புக்களால், சுவாசத்தில் நின்ற உனது காதல், உள்ளத்துள்! பொறுத்து உருத்திர தாண்டவம்
ஆடுகிறது.
ஜெனி! உனக்காகவே,
ஜனனித்தவன் நான், உக்கா அன்று ... ஜன்னலோரத்தில் சலனங்களைச், சலவை செய்து புன்னகை முலாம் பூசி, வெண்நிலவாக மென்சாமரம் வீசினேன் - என் நெஞ்சோரம் ஒட்டிஇருக்கும் - உன் கண்ணீர்த் துளி, காணிக்கை அல்ல!.. அது காலத்தால் கரைக்க முடியாத காவியம், நீயோ - என்னுள் நிலையானதொரு ஓவியம்.
பெண்ணே! உனது முகம் - எனது
முத்தங்களைத்தான் முத்தமிட்டுக் கொண்டிருக்கிறது. கத்தும் கடலொலி போல் நித்தம் ...... நித்தம் உனது சலங்கைச் சத்தம் என் காதுகளில் சவாரி செய்கிறது.
அமராவதியாக, ஆடுகிறாய்! யூலியட்டாக ''டூயட் பாடுகிறாய்,
லைலாவாக லகித்தே நிற்கிறாய் ....... என்னுள்.
பெண்ணே! சந்தர்ப்பங்களின் சர்வதிகார மிரட்டல்களால் அடிமைச் சாகரமேறி ஆயிரம் மைல்களுக்கப்பால் வறுமைப் பேயை விரட்ட!

Page 32
வயலற் சரேTTஜாவின் கவிதைத் தொகுப்பு” பெண்ணே! நான் சன்னியாசியல்ல. காதலைக் காயப்படுத்தி கல்லறைக்கு அனுப்புவதற்கு! என் காதற் காயங்களில் எல்லாம் - உன் முகந்தான் முட்டிமோதி, முகாரி இசைக்கிறது - என் வாலிபத்திற்கு வரைவிலக்கணம், தந்து - என் மீசையை, ஆசையாய் வாசித்தவளே! - நான் நேசிக்கின்றேன் உன் வார்த்தைகளைக் கூட
பெண்ணே! பிரித்ததை மீளப் பெருக்கி விட்டால் முழுத்தொகை மீள வந்து விடும் - ஆனாலும், ஜெனிபர்! எமது காதல் என்றுமே முடிவிலிதான் கண்ணை "இமை" காணா விட்டாலும், கண்ணை விட்டு
ஒரு போதுமே பிரியாது.
ග ලග ලග ලග ලග
--
11 ஆக்க
உண்மைக் காதல் காலத்தால் அழியாதது கடும் புயல் வீசினாலும் கல்மலைபோல் அசையாது நிலைத்து நிற்பது. அமராவதி அம்பிகாவதி காதல் ... றோமியோ யூலியட் காதல் லைலா, மஜீனூ காதல் உண்மைக் காதல் இதுவே.
- -T
56

பாப் பறை சYேRIாவின் *கவிதைத் தொகுப்பு*
மாணவனாகையாகSேIRINAாகRேESS,
T - 4 - A tா அHE
-- EN
பார் ::
காட்சியும் மாறலாம்.
இ 6505
சமூகச் சவால்கள்
அவனை சாட்டை கட்டி அடிக்க ...... வீறாந்த வீரனாக அவன் புதிய ........... புதிய ........... கொழுந்துகளை பறித்துக் கொண்டிருந்தான், எழுர்ச்சிப் பரினாமத்தைப் பரிமாறிய அவன் சிந்தனையைச் சிக் கெடுத்துக் கொண்டிருந்த. சிக்கல்களைச் சீர் செய்வதற்கு சிறகடித்துப் பறந்தான். சற்றச் சிறைக் கம்பிகள்
அவனைப் பார்த்து எக்காளமிட்டுச் சிரிக்க,
வாழ்கையின் ரணங்களை எல்லாம் பணமாக மாற்ற... * * * பொறுமை இறக்கை கொண்டு மேன்மை வானிற் பறந்தான் . . . . அவன். தடம் மாறி தவிடு பொடியான
துன்பத் துண்டுகளைத் துாக்கி எறிந்து விட்டு, போலிகளைப் பார் பொசுக்கி விட்ட, அவன் வேலிதாண்டி வேங்கையாக சாதனைச் சங்கிலியில் ஏறிக் கொண்டிருந்தான். குரங்கிற் கேன் குடை என்று - பழித்தவர்கள் கூட
முழித்தார்கள். குடைக்குள் வருவது
குரங்கல்ல .... ராஜகுமாரன் - என்று அதிரும் அளவிற்கு கல்விக் கிறீடத்தைச் சிரசிற் சுமந்து சேவைச் செங்கோலைக் கையில் ஏந்தி சாதனைக் கொடியை பறக்க விட்டான் அவன். சரித்திரக் கம்பத்தில். நச்சரிப்புக்களை

Page 33
SSENARNsectoreInsertWNGARAIKINASISIONE NORMANNMHARFENSYONAL NATURWOKINYERONGERNATIOMARONE, MAGYARVERNIACHONRARAMETER
வயலற் சரோஜாவின் *கவிதைத் தொகுப்பு” நறுக்கியவன்
புகழ்ச்சியும் அதிகாரியாக
வந்துசேரும் அரியாசனம்
ஆனால், அமர்ந்தான்.
முயற்சி சிறுமையில்
நின்று விடக் கூடாது. இருந்து சிகரம்
தொடர்ந்து ஏறிய சிம்மம் அவன்.
விடாது ஒளிவீச சிறுவனாய் இருந்தபோது -
வேண்டும். அவனை,
முயற்சியே சிற்றெறும்பாய்
வாழ்வின் உயர்ச்சி நினைத்தவர்கள்
காலம் கைகொடுக்கும் போது! இப்போது சிரசிற்
காட்சியும் மாறலாம் * கை வைத்து சீர் செய்கிறார்கள். காலம் மாறும் போது காட்சியும் மாறலாம்.
--02
மயுரன்
ஜனகை--நகலை
உலகத்தை உன்னால்
மாற்ற முடியாது: ஆனால். உன்னை உன்னால் மாற்றி வெற்றிக் கனிகளை பறிக்க முடியும்.
நீ மனசுவைத்தால் மட்டும் ?
20
அகாண கஐ.='ஸ்கைபண "ஜாஜி அ4ைனேக கே

வயலற் சரோஜாவின் *கவிதைத் தொகுப்பு”
சாயணவனமாயணணையாககாண்டதாகககாயபா
மலைகள்
குலவிளக்கு
சில பெண்களுக்கோ திருமணம்
விரும்பி இட்ட விலங்கு. இவர்கள் சுதந்திரத்தை ஈடுவைத்து விட்டு கெளரவத்தை விலைக்கு வாங்கிக் கொண்ட சுமைதாங்கும் சுமங்கலிகள். தினம் .......... தினம் ஜன்னற் கம்பிகளுக்குள் ஜதார்த்தத்தை தேடுபவர்கள் மனைவி என்ற கவசம் இவர்களைப் பார்த்து
கைகொட்டிச் சிரிக்கும். வீட்டு பணிகளில் தினம், தினம் தம்மை தொலைத்து விட்டு, தம்மை தேடுகிறார்கள் இவர்கள். ஒரு காலத்தில் காதற் கைதிகளாக இருந்தவர்கள் தான் இன்று, குடும்பச் சிறையில் குத்து விளக்குகளாக
துன்ப இருளைத் துடைக்கிறார்கள்.
குலவிளக்கு என்ற பெயரை தூாசு படாது காப்பவர்கள் இவர்களே. சிலர்,
குடிகாரக் கணவரின் இரும்புச் சிலுவைகளை சமூகப்பழிக்கஞ்சி! சுமக்கிறார்கள்.
HU 200
அரசியல்
In10)
எந்த முதலீடுமின்றி, மிக விரைவில் ? கோடீஷ்வரனாகும்.
வித்தையே!- அரசியல் 500 பு. 20
ஈரானாங்யாணாகனாம்னவாகயகபாபாலகம் படி
59

Page 34
வயலற் சரோஜாவின் "கவிதைத் தொகுப்பு*
1 கரா
5 Fets
--டாகட்க மபாகம்-2 படப்Eண்பா
கூவிப் பறந்ததுவே
()()()
காதலனைக் காணுதற்கு காற்றாகப் பறந்தனலே ஆனந்தத் தேன் காற்று காதலரைக் கை குலுக்க இளமையின் இதய வீணையில் இனிய கானம் பாடினார்கள் இருவரும். இதைக் கண்ட இரட்டைக் குயில் கூவிப் பறந்ததுவே.
அந்திநேர ஏகாந்தம் அவனை எள்ளி நகையாட ஏமாந்தவனாய், அவள் வராதது கண்டு ஊடற் காச்சலினால் உள் மூச்சு கொதித்து ஏங்க; வஞ்சி அவள் வந்து நெஞ்சுவலி தீர்க்காளோ என்று கொஞ்சு மொழியாளைக் கொண்டு வா, என்று வண்டுகளைத் தூது விட்டான் அவன். பாடிப் பறந்த வண்டினங்கள் வஞ்சியவள் காதினிலே காதற் கீதம் பாடிச் செல்ல காதற் தீயால் கட்டுண்ட கன்னியவள்
நிலையானது
மலை கலைமகனாக ஆமணம்"
எல்லாமே. ஓடு தண்ணீர் தான். நிலையாமை ஒன்றே நிலையானது.
நெயமயமாககவலையைணாயாளலாகாமைகணாங்கயம்
" alenTAாகாணமாமகர்க்கநலாவாகளாகாணமாகாண
60

வயலற் சரோஜாவின் கவிதைத் தொகுப்பு”
பாSகாணகAtomணவEASTMANIA:TICNIROSளகாயலலாயோணாவைய:3HணாகRNATIVERIWAMாறுகாணாகாணகணிகை
பா4 E 2 {EET
பாரிhtடிணகியம்னா
சீக்கிரம் உணர்ந்து விடு
--- 1
நம்பிக்கையை தொலைத்து விட்டு நடைப்பிணமாய் நடுங்குகிறாயா? தேடி எடு ஐ சீக்கிரம் தேடி எடு.
புரட்சிகளைப் புரட்டி விட்டுப் புலம்புகிறாயா? நிமிர்த்தி விடு 6 சீக்கிரம் நிமிர்த்தி விடு.
விடா முயற்சியை விற்று விட்டு வீரம் பேசுகிறாயா? வாங்கி விடு ஓ சீக்கிரம் வாங்கி விடு.
எழிச்சியை ஏழையாக்கி விட்டு ஏளனம் செய்கின்றாயா? ஏற்று விடு * சீக்கிரம் ஏற்று விடு
இலட்சியத்தைப் பறக்க விட்டு
இரசிக்கின்றாயா? இறக்கி விடு * சீக்கிரம் இறக்கி விடு.
உயர்ச்சியை உதறி விட்டு உருகுகிறாயா? உயர்தி விடு
6 சீக்கிரம் உயர்த்திவிடு
கொள்கைளைக் கொலை செய்து விட்டு ஓலமிடுகின்றாயா? உயிர்ப்பித்துவிடு
ஓ சீக்கிரம் உயிர்ப்பித்து விடு.
மலர்ச்சியை மறுதலித்து விட்டு மயங்குகிறாயா? மதித்து விடு கு சீக்கிரம் மதித்து விடு,
61

Page 35
வயலற் சரோஜாவின் “கவிதைத் தொகுப்பு"
53பதாகககா5ைமகாதகமாடலாக
வாழ்கையையே வெறுத்து விட்டு ஓடுகிறாயா? வாழ்ந்து விடு 8 சீக்கிரம் உணர்ந்து விடு,
நம்பிக்கையை! நல்ல இடத்தில்
வை. நம்பிக்கை நாகசாகி ஆகிவிட்டால் வாழ்வே" நாசந்தான். சீக்கிரம் உணர்ந்து விடு. சீக்கிரம் உணர்ந்து விடு.
உணர்ச்சிகளை உதாசீனம் செய்து விட்டு உருகிறாயா? மதித்து விடு க சீக்கிரம் உணர்ந்து விடு.
பெரிய மீன்களையும் வலை வீசிப் பிடிக்கும் மனிதன் சிறிய நுளம்பை வலை வீசிப்பிடிக்க
முடியாது, தான் வலையிற் சிக்குண்டு தவிக்கிறான்.
|
சைகானாணைாயகணைலைகலகலாவின் விலாசகரன்
- - - -
அபயாக பரவி-ENAYANESAA

வயலற் சரோஜாவின் *கவிதைத் தொகுப்பு"
ஆல்பம்
சீதைகள் சிரிப்பார்கள்
தே
காமச் சிங்கத்தை சிறையிலிட்ட போது தம்
கண்ணீர் ஓட அது கர்ஜித்தது
தறுதலைகளின் ஆசைப் புயலை
கேலிப் பொருளானாள் ஆறு மூலைப் பெட்டியுள்
அவள். அடைத்து விட்டு,
கவலை அவளைக் கல்யாணச்
கடைந்து, கடைந்து சந்தையில்
எலும்பாக்கி விட்டது. ஏலம் கூற முடியாமல்
துரும்பாகிப் போன ஏங்கி நிற்கும்
ஆசைகளை எழில் அரசி அவள்.
காற்று வந்து அனுபவிக்க மட்டும்
கவ்விச் செல்ல எந்த ஆடவனும் தயார்.
மறுகணம்
மாறினாள் அன்புத் துணைவியாய்
வறுமைப் போராட்டம் ஏற்ப தென்றால்
அவளைச் சீதனத் தாழ்பாள்
சிறுமைப் படுத்த ........... திறக்க மறுத்தது.
பொறுமை இழந்தவள்; இந்த இழிவுகள்
பொங்கி எழுந்தாள். இருக்கும் வரை
அடக்க மெனும் பெண்களுக்கேது
வெஞ்சிறையை பெருமை?
வயிற்றுப் பசிக்காக விடுதலை பெற்ற
அடித்துடைத்தாள். ஆறாக அவள்
காமக் கைதிகள்
ஆனால்!

Page 36
எதனாக.
அப்போது தான், சீதைகள் சிரிப்பார்கள். மரத்தை வெட்ட, கோடரிக்குப் பிடியாவது, மரமே.
அது போலவே, கன்னியர் வாழ்வை
வீழ்த்துவது மாமியார் என்னும் மரமே, சீதனத்தைச் சீராகக் கேட்பது . மாமியார் என்னும் ) கோடாரிப் பிடியே. மாமியார்கள் திருந்தினால், சீதைகள் சிரிப்பார்கள்.
வயலற் சரோஜாவின் “கவிதைத் தொகுப்பு” அவள் அழகுச் சிறையில் கட்டுண்டு கட்டளைக்காய் காத்து நின்றார்கள். காமத்துக் கேதுதர்மம்? அதன் வேகத்தை அது காட்டியது. போகி ஆகிப்போன போடிமாரும் நாடி வரத்தொடங்கினார்கள். ஆடவர்களின் அணிவகுப்புக்களால் பணம் ஆறாய் ஓடிவந்தது.
மனித ஏளனங்களின்.
எச்சில்கள் அவளை எச்சிற் படுத்த முன்பே. கச்சிதமான கல்வீடும், கனரக்க காரும். ஒச்சம் போடுமளவில் ஒய்யாரமாய் அமைந்தது. அவளது உடைந்து போன கல்யாணக் கனவுத் துண்டுகளை பொறுக்கி மனித மாண்புக் குப்பைத் தொட்டிக்குள்
வீசி எறிந்தாள். அழகி ஆனாலும் ஏழை என்றால் சாதாரணங்களின் சருகுப் பொம்மைதானோ? சீதனச் சிறைக் கம்பிகள்
எப்போது உடையும்?
64
மாகாணமாகாணலாணலாமாபாபாகாலாகா
கவயைவாணானைாைரயணாணைலையராயணணை
சீகரன்
மகளைத் தத் தெடுக்கும், இளைஞனுக்கு முதியவர் கொடுக்கும் கப்பம்.
பொளைகாலாகணவானமகணைணயானவையாக எள்ளாகாணணமாகாமாணாகலைமணAME3

வடாலர் ச&ITRBIாவின் கவிதைத் தொகுப்பு*
கடிகாகணணணணணகககாரணநாணலையகம் காயகராகணணணணாக்காளாருகலைகணணணணணணண
கண்கள் கசகசா அH488: து
சேய்களிடம்
பாசகமா?
3
11
பெண்மை என்பது
1 தெய்வீக நியதியை தேக்கி வைத்திருக்கும் சமுத்திரம். கருப்பை என்னும் கோவிலில் தெய்வீக மென்னும் சிற்றுளி கொண்டு சிங்காரமாய்ச் செதுக்கி விட்டது "மகவு” எனும் மரியாதைக் குரிய மாபெரும் சிலையை. அதற்கு விலைகிடையாது. பெண்ணின் முதற் பெருமை அது. " தாய்மை” என்ற ஆழ் சமுத்திரத்திலிருந்து தத்தெடுத்தாய் ஆண்கள் எம்மை உன்னை உருக்கி எம்மை உருவாக்கி உலக மேடையில் அரங்கேற்றினாய் அற்புத சிருஷ்டியாய். ஆகாயத்தில் தொட்டில் கட்டி அம்புலியைப் பிடித்துவந்து,
வெம்புலியாய் அறிவூட்டினாய் இயலாமையின் கைதியாய் இருந்த எம்மை எழுப்பிவிட்டாய் - ஏன் உயர்த்தியே விட்டாய். ஆலை விதையாக கருப்பையுள் அடங்கிக்கிடந்த ஆலவிருட்சம் நாம். விழுது விட்டு விந்தையாக ஓங்கி நின்று வீரத்துடன் நாடுகாக்கின்றோம். விருட்சத்தை சிருஷ்டித்த விதை இன்று உரிமையை விருட்சத்திடம் யாசிப்பதா? விந்தையான வேதனை உனக்குள் இருந்தல்லவா
நாம் வந்தோம். எமக்குள் இருந்தா நீ வந்தாய்? கருவறையில் இருந்தே உணவூட்டியவள் நீ உனக்கு நான் உரிமை
65

Page 37
காணாரயாளாராக மாகோ மாதம்பைகலைபற்3huliEENTAKUMAM
வயலity சரோIBITவின் "கவிதைத் தொகுப்பு” தருவதா?
மரத்திலே கூடு கட்டும் மரத்திடம்
வண்ணக் குருவி, வேர் உரிமை கோரும்
பறக்கும் என்பதற்காய் வேடிக்கை என்னவோ?
வான வில்லிற் கூடு கட்ட வேர் இன்றி மரமேது?
விரையலாமா? திசை மாறிப் பறக்குதம்மா
கூடு வேண்டும். உன் கோரிக்கை.
என்பதற்காய் விசையாக நாமிருப்போம்
வானவில்லை வசைபாட வரமாட்டோம்.
வளைக்கலாமா? ... குல விளக்காக
குலவிளக்காய் நீ இருந்தால் இருங்கள்.
கோவில் எமக்குத் இயற்கையை
தேவையில்லை.. மாற்றி,
தாய்க் குலமே! ஆண்களாக
சேய்களிடம் யாசகமா? மாறாதீர்கள்.
எல்லைகளைத் இந்து ஆலயத்துள்
தாண்டி ஆண்கள் போன்று
கலாச்சாரத்தை மேலாடை இன்றி
கொச்சைப் படுத்தாதீர்கள் உங்களால்
நீங்கள், நீங்களாகவே நுழைய முடியுமா?
இருந்தால் யாசகம் ஏன்? சேய்களிடம் யாசகமா?...
சாய்
பாதுகாப்பான நிறை உணவு தாய்ப்பாலுக்கு, விலை பேசாதவள் உன்னைச் சீராட்டிய ஊதியமில்லா வேலைக்காரி
|
பேரணணணாலுமாயணபாராயணகாலாகாகாயாக!AE%கார,
66

வயலற் சரோஜTாவின் கவிதை தொகு.”
பதித்து விடு 30
ஓ! இளைஞனே! நீ ஒரு வெற்றுப் பாத்திரம் அல்ல காத்திரமான சேத்திரம். பூமிக்குள், புதையலும், பூகம்பமும் புதைந்து, கிடப்பது போல் உனக்குள்ளும் சபை ஏறாச் சங்கீதங்கள் சங்கமித்து சங்கடப்படுகின்றது.
அரங்கேற்றி வைப்பதற்கு ஆன பயிற்சி நீ கொடுத்தால் இன்னும் இனங் காணப் படாத உன் திறமைகள் முழுமை பெறும். “முடியாது” என்று மட்டும் முணங்கி முடங்கி விடாதே இளைஞனே! எழுந்திரு பிடிவாதத்தைப் பிடுங்கி எறிந்து விட்டுப் புறப்படு டொழுது புலர்வதற்குள்
உன்னை நீ காண்பாய், உன் புத்துணர்வை புதுப்பித்து விடு. உன் குறிக்கோளைக்
கையிலெடு மனிதர்கள் உனக்கு உதவாது போகலாம், அதற்காக நீயும், உன்னை உதறி விடாதே
ஒரு தரம் மட்டும் முயன்று விட்டு முடங்கி விடாதே. முரண்பாடுகளை மூட்டை கட்டி விட்டு முன்னேற்றப் பாதையிலே முயன்று செல். முட்களும் உனக்காகவே முளைத்திருக்கிறது மறந்து விடாதே பிடுங்கி வீசி விட்டுப் புறப்படு
இம் முட்கள் உன்னை

Page 38
மானவையாககாகாகாகனைவோலவாக்கலைகளைகாக்கலாம்
பாகி வந்துபார்கள் 894
வயலற் சரோஜாவின் *கவிதைத் தொகுப்பு” மட்டுமல்ல, உன் முன்னோர்களையும் கீறிக்கிழித்தது தான் . உன்னுள் சிறைப்பட்டுத் தவிக்கும் சக்தியை அவிழ்த்து விடு ஆவியாவதற்குள் அது ஆரோகணமாகட்டும் விடியல் ஒன்றும் தொலைவில் இல்லை இலட்சிய மேடையில் உன் அரங்கேற்ற
முத்திரையைப் பதித்து விடு . இளைஞனே பதித்து விடு . இளமை உதிர்வதற்குள் பதித்து விடு பதித்து விடு அப்போது பாலை வனங்கள் கூடச் சோலை வனங்களாகும்.
உனக்கு
எவருடைய உதவியும் தேவையில்லை. உனக்குள் தானே
மாபெரும் சக்தி மறைந்து கிடக்கிறது. உசுப்பி விடு,
வீரத்தின் உச்சியில் விடியலைக் காண்பாய். சரித்திரத்தில் தனது சாதனையைப்
நா பதித்து விடு...
வீறாந்த வீரனாய் நிலைத்து விடு.
வீரகன்
தன்னுள் மறைந்து கிடக்கும் மாபெரும் சக்தியை வெளியிற் கொண்டு வந்து, உலகைப் புடமிடுபவன்.
பைபர் FIRITHா.
NERIHitகையர் மலாகாலத்MERMாக EASERHEாது பாதுகாப்புப் பட் AMERICHAMEETAார்.
58

கியேலர் அராஜTாவின் *கவிருஆத் தொகுப்பு*
கல்கNைNEENTHAMEERANGEn123ாவனகாநTNMEKANSASAN:HESIMRபாபா காணINFINIS.
பணமா? பாசமா? **
அவளுடைய “ஆசை” அஸ்திவாரம் ஆட்டங் கண்டது. அவளுக்கு அறிவிக்கப்பட்ட அபாயச் சங்கு அடலச் செய்தியைச் அலறியது..... அச்ச ரேகை அவளை ஆட்கொண்டது. யாரை வாழவைக்க வெளிநாடு வந்தாளோ அவள், அவனுடைய மரணச் செய்தி அது. செய்தி கேட்ட தாயின் இலட்சியத்தில் யாரோ இறுக அடித்தது போல் பிரமை இடிந்து போன இலட்சியத் துண்டுகளில் மகனின் முகத்தை தேடுகிறாள் அவள். துயரப் புயல் அவளைத் துரத்தி வந்து விலங்கிட் டது. முகத்தை மூடியிருந்த சோகக் சுருக்கை முட்கரங்களாற்
69
தடவ முற்பட்டாள் - அவளுடைய வீட்டு எஜமானி. தலை மீது விழுந்த இடியை இறக்கி வைக்க முடியாது இறங்கிப் போனாள் அவள். தாயன்பு கிட்டாத தனையன் தோழர்களின் சொர்க்கத்திற் சுகம் கண்டான். பேத்தியின் பேச் செல்லாம் அவனுக்கு ஓட்டினுள் ஆமையானது. அன்று வீட்டை விட்டு வாட்ட சாட்டமாகப் பள்ளி சென்றவன் ! ஆறுமணியாகியும் வீடு வராதது கண்டு விறைத்தாள் பேத்தி, விறு விறுத்துத் தேடினாள் ........ ஜீரணிக்க முடியாத துயரத் தூணை இவள் தோளில்

Page 39
பாகம்
வயலற் சரோஜாவின் *கவிதைத் தொகுப்பு” எப்படி வைப்பது? ....... உனது பேரனின் நீச்சற் சாகசத்தைப் பொறுக்க முடியாத கடல், ஆழத்திற்கு அழைத்துச் சென்று, ஆண்டவனுக்கே
அர்ச்சனையாக்கி விட்டதாம். பேத்தியின் உள்ளம் எரிமலையாய்க் கதற மயங்கி வீழ்ந்தாள். என்ர ! பேரன்! என்ர பேரன் அவள் அவாவை மரணம் வந்து. ஜீரணித்து விட்டது. பேரனின் கண்களைக் கீளி மீன் கிள்ளியிருந்தது.
அவன் உதடுகளை நண்டு நறுக்கியிருந்தது.
கரங்கள் கணவாய்க் கிரையானது போலும், சவத்தைக் கண்டவர்கள் கரைந்து போனார்கள். பாலைவனத்து பயிர் போல
அவன் பறந்து விட்டான் பெற்றவளோ தனக்குள் தானே தீயை வளர்த்துக் கொண்டு யாகம் செய்தாள் ......... ஒப்பந்தம் முடிய இன்னும் ஒருவருடமாகுமாம் பறந்து வந்தது செய்தி, உழைத்த பணத்தில் ஒரு மகனை விலைக்கு
வாங்கி விட முடியுமா?
அவளால், பணம் பாசத்தைக் கொடுக்குமா? பாசம் நிலைத்திருந்தால் மரணம் தோத்திருக்குமா? பணத்தை தேடி போன போது பாசம் ஆண்டியானது. பிணமான செய்தி கேட்டு கணமேனும்
துாக்க மின்றி கண்ணீரிற் கரைந்தது மனம்..
கடலோடு போன மகனை, காசாலே மீட்க முடியுமா ? என்ன? ....... மகன் பிணமாகக் காரணம் பணமா ? உ87சமா?
அல்லது! விதி வரைந்த ஓளமை) விளையாட்டா? பாசமகன் படித்துப் டாட்டம் பெறுவான் என்று எண்ணி ... ... எனன்ணி பனாமாய் உழைத்தாள், ஆனால்!
இறுதியில் "சவம்" என்ற 1ாட்டமே)
கிட்டி tALKது : 2 ம ல சு .. நினைவுகள் நிரந்தரமாவதில்லை, நிர்மூல(&ழம் ஆகலாம்.
31 0 * 44 48) 9 )
'70

வயலட் சரோஜாவின் *கவிதைத் தொகுப்பு*
கணணணணணணணANIAகைலயாகையாலாகாதவைகவைகங்கை மாமாயாணணRSாCைENetலுதுமாகாரஜைகங்கங்கள்
பாயும் சொந்தம்
*)))
கருவறையில் பத்து மாதச் சொந்தம். தொடர்வதோ நூறு சொந்தம் எல்லாமே இடையில் முறியும் சொந்தம்.
கூடு விட்டு ஆவி போனால் கூடும் - அந்த மண்ணின் சொந்தம். விதைக்குச் சொந்தமான மரமும் முடிவில் மண்ணுக்கே சொந்தம். ஓவியனின் தூரிகையும், சிற்பியின் உளியும், கவிஞனின் பேனாவும்,
வீரனின் வாளும், மரணத் திரை மூடுகையில் மண்ணுக்கே சொந்தம். பலத்தையும் பலவீனத்தையும் பாடை ஏற்றுவது சொந்தம். சொந்தமான மகளும் நாளை இன்னொருவனுக்குச்
சொந்தம். திருமணமானதும் பெண்ணுக்கு
கணவன்
இப, 54 பெயரே சொந்தம்.
வயலுக்குச் சொந்தமான நெல் அறுவடையின் பின் அயலவன் சொந்தம் பசுவின் மடியில் இருக்கும் பால் கறந்தவனுக்குச் சொந்தம். கடலுக்குச் சொந்தமான மீன் கரைக்கு வந்ததும் இன்னொருவனுக்கு சொந்தம். மரத்துக்குச் சொந்தமான கனி பறிக்கப்பட்டதும் - அது வேரொருவனுக்கு சொந்தம். கோழி வயிற்று முட்டை. வெளியே வந்தால் - அது இன்னொருவனுக்கு சொந்தம். உன் கையில் இருக்கும் பணம்,
வேரொருவன் கரம் சேர்ந்தால் அது அவனுக்கே சொந்தம்.
71

Page 40
லைக்EMENaதோணணைகள்
காயத்ரி WORM)
வாலற் சரோஐாவின் *கவிதைத் தொகுப்பு” தொடர்ந்து அது தாவும் கைகளுக்கே சொந்தம். பணத்தின் சொந்தம்
தினம், தினம் பாயும் சொந்தம். பணம் இருந்தால் சொந்தம் தேடிவரும். பணம் பறந்தால் - சொந்தமும் பறந்துவிடும். பேரும் புகழும் சேர்ந்திருந்தால் சொந்தம் ஒட்டிக்கொள்ளும். வெறும் கையுடன் நிற்பவனுக்கோ? எல்லாமே, பாயும் சொந்தம் *
- E-9-II
ராக
பக்கங்கள் -co்தே?"
சிலருக்கு இரண்டு பக்கங்கள் மட்டுமே உண்டு ) பலருக்குப் பல் பக்கங்கள் உண்டு. பல பக்கங்களிலும் பல்திறன்கள் உண்டு.
இனங்கண்டால் பல பலன்களும் உண்டு
உனக்கு.
பு) |
INCTATHUாகாணணன்னலைiைாணKWINNIM
T-LeT எEYS Fா---க .
ஈகட்கா-ப பாராட்டு LEAEEகம்
7)

வயலற் சரோஜாவின் ”கவிதைத் தொகுப்பு”
-இதில் கவனி - E.
பிள்ளைகளைப் புரிந்து கொள்ளுங்கள்
காலம் கிழித்துப் போட்ட அனுபவப் பரிநாமத்தால்,...... அதிஉயரத்தில் இருந்து கொண்டு, பெற்றோர்கள்! வாலிப வயதின் சமூகச் சவால்களை சிந்தித்து சிக்கெடுக்காது, சிலம்பும் வேளையில், சிக்கல்களைச் - சீர் செய்வதற்குச் சிறகடித்துப் பறக்கும் சிந்தனைச் சிற்பிகளாம், வாலிபர்களின் வண்ணக் கனவுகளை வடிவமைத்து, வான வில்லாக்கி வர்ணம் தீட்டுவதற்குப் பதிலாக! சீற்றச் சிறைக் கம்பிகளுக்குள் சித்திரவதை செய்து சீரழித்து, சின்னாபின்ன மாக்கி, சிதறடித்து, வாலிபர்களை வாட விட்டு விடுகிறார்கள். ஒத்த வயதுள்ள
நண்பர்கள் நாடிவந்து வாலிபநாடியை தேடிப் பிடித்து அவர்களின்
~ளை - . துன்பத் துண்டுகளை துலாவித் தூண்டில் போட்டுப் பிடித்து, தூக்கித் தூர எறிந்து விட்டு, போலிகளைப் பொசுக்கி விட்டு. வேலியாக வேள்வி செய்து, கேள்வி மேற் கேள்வி கேட்டு, துணிவுத் தூணைத் தூக்க வைத்து, வேங்கையாக வெற்றி நடைபோட, சாதனைச் சிகரதில், ஏற்றி, சவால்களைச் சந்தித்து. சாதனை படைக்க, வெற்றிக் கொடி ஏற்றுகிறார்கள்.
73

Page 41
வயலற் சரோஜாவின் ”கவிதைத் தொகுப்பு* பெற்றோர்களின் கணக்கு,
மனந்திறந்து, வாலிபர்களுக்கோ,
உங்களிடமே - அது!
மண்டியிடுவார்கள் பெரும் பிணக்கு.
உங்கள் பிள்ளைகள். * உணர்வுகளின்
பிள்ளைகளுக்கு உரசல்களை
முதலிற் பாதுகாப்பு உய்த்துணர்பவன்
அளிக்க வேண்டியவர்கள் உற்ற நண்பனே.
நீங்களே, வாலிபத்தை.
நீங்களே முட்டுக்கட்டைகளாக வாலிபமே வாசிக்கிறது,
முரண்பட்டு ஏன்?...
நின்றால், நேசித்து ....... நேசித்து
வாலிபம் என்ன செய்யும்? நெகிள்கிறது,
உங்கள் காலத்துடன் வாலிப வாவியில்
இக்காலத்தை வாடா மலர்பறித்து,
முடிச்சிடாதீர்கள் வசந்தம் காணும் வாலிபத்தை
பழந்துணியுடன் புரிந்துணர்வுடன்,
பட்டுத் துணியை புரியாத, பெற்றோர்
இணைத்து புரியாத் தூரத்தில் நின்று,
ஆடைதைக்க புலம்பிக் கொண்டு
முனையாதீர்கள் புராணம் வாசிக்கிறார்கள்.
கானல் நீரை முதலில்
கையிற் பிடிக்காதீர்கள், பாசதேசத்தை
நிஜங்களை கருகவிடாது காத்துக்
நிதர்சனமாகச் கொள்ளுங்கள்.
சந்தியுங்கள் பாசத்தை தூாசாக
நிலைத்து தூற்ரி விட்டு
நிற்பீர்கள். பகையையா?
உங்கள் அறுவடை செய்யப்
பிள்ளைகளின் போகிறீர்கள்? ......
உள்ளத்தில்.
மாறாக
නාගොශනාන பாச விலங்கை பக்குவமாய்ப் பூட்டுங்கள்,
74

வயலற் சரோஜாவின் "கவிதைத் தொகுப்பு
மாணராகலைன்ணராக
எகயில்
பொறாமை
சந்தோஷத்தை அழுக்காக்கி
தடுக்க முடியாது துர்நாற்றத்திற்
எரி மலையாய் துள்ளிக் குதிக்கும்
இன்பச் சூழலை குஸ்ர ரோகமே
இரணமாக்கி அந்த பொறாமை.
இழிவுபடுத்தி விடுகின்றது. அது மனிதனை
ஆவேச வேர்களை இறக்கி வெறுமையாக்கி
அல்லும் பகலும் வேதனையால் நிரப்புகிறது.
அனுமதி இன்றி அறிவை தூக்கில்
அலை மோதச் செய்கின்றது. இட்டு விட்டு
மனித பல வீனத்தின் அந்தகாரத்தின் மடியில்
மூக்கணாங் கயிறு தான் நின்று கொண்டு,
அந்தப் பொறாமை.. அட்டகாசம் செய்கிறது.
நரக லோகத்து பெருந் தன்மையை
நாடாப் புழுவது.. சுய நலத்திற்கு
தாழ்வுச் சிக்கலை விற்று விட்டு
முடியாக்கி பேராசைக்குப் பெருவிருந்து
வேதனையைப் வைக்கின்றது .........
பட்டாபிஷேகம் இரக்கத்தை இம்சைப்
செய்து விடுகின்றது. படுத்தி விட்டு
மனித மாண்பை பழிவாங்கும் திட்டத்தை
மாசு படுத்தும் பல்லக்கிலேற்றிப்
நஞ்சு விதையே பவனி வருகின்றது ..
அந்தப் பொறாமை. அன்பை அடமானம் வைத்து விட்டு
என்னும் நஞ்சுப் பொறி. வம்பை விலைக்கு வாங்குகின்றது ....... பொறாமையைப் பொசுக்கி விட
75

Page 42
வயலற் சரோஜாவின் *கவிதைத் தொகுப்பு* அன்பெனும் நீரை
பொறாமையை அள்ளி... அள்ளி... ஊற்று
விரட்ட, இல்லா விட்டால்
மனித நேய பொறாமை
மணிமுடியை வஞ்சக மெனும்
சிரசினிற் நஞ்சுக் குஞ்சை அடைகாத்து .......
சூடிவிடு. பழிக்குப் பழி என்னும் பவளவிழாவை
பொறாமை நடத்தி
தோற்றோடும். அழிவு என்ற விருதை வழங்கி விடும். மனித நேயத்தை மரணப் பாடைக் கனுப்புவது
பொறாமையே.
3 அருகதையற்றவர்.
மேடை போட்டு வாய்கிழியப் பேசுவார். சிறுவர் உரிமை என்று. சீர்கள் பல இயற்றுவார். மேடையில் சிறுவரைச் சீராட்டும் இவர்! மனைவியிடம், சிறைப்பட்ட! சிறுவனை, விடுவிக்க அருகதையற்றவர்
நிஜasREல் ஜலாவரூ120ாஜா வனஜகம்

வயலற் சரோஜாவின் கவிதைத் தொகுப்பு”
போய்விடு
S$)
இளைஞர்களை இரும்பாணியால் அறைந்து கொண்டிருந்தது..... தீவிரம் என்ற சுத்தியல். முட்கரங்களால் அவர்கள் இதயங்கள் வருடப்பட, இரத்தக் கசிவுகள் இதயத்தை இரணமாக்கிக் கொண்டிருந்தது. பயத்தின் பாறை அதிர்வுகள் அவன் இளமையை எள்ளி நகையாடிக் கொண்டது. இன்பமாகப் பூக்க வேண்டிய - இளமை தாளம் இலங்கைத் தமிழனுக்கோ அவனைக் கைது செய்வதற்கு கங்கணம் கட்டும்
அரக்கனாக கொக்கரித்தது அன்னை அழுதாள் போர் வீரர் கையில்
நீ, பழந்துணியாவதற்குள் பறந்து விடு. வெளிநாடெனும்
ET வேங்காடாவது...... உன்னைக் காக்கட்டும்...... மின்சாரம் ஊடுருவும் முள் வேலி உன் கழுத்தை சுற்று முன்பு! கலைந்தோடி விடு...... மகனே...நீ ஓடி விடு..... ஓடி விடு..... மோசடிகள் என்ற முட் பாதையில் பாதணி இல்லாப் பயணத்தை விட மகனே! ....... நீ கண்காணாத்
துாரத்திலாவது..... சுமைகளை துாக்கி எறிந்து விடு. சுதந்திர நாட்டிலும்

Page 43
வயலற் சரோஜாவின் *கவிதைத் தொகுப்பு*
சுதந்திரத்தை
இலங்கையில் பலர்
இருப்பதை விட துடுப்பெடுத்தாடுகையில்
நீ, அன்னிய நீ... மட்டும்
நாட்டில் எதற்காக
குப்பை பொறுக்குவது கூட, தவமிருக்கின்றாய்?
நிம்மதி. மகனே!
நீ, இங்கிருந்தால் போய்விடு போய்விடு
உன்னைக் குப்பையாய்ப் எனக்கு பாசம்
பொறுக்கி, குப்பைக் மரத்து விட்டதென்று
கூடையிற் மட்டும் நினைக்காதே..
போட்டு விடுமுன் நீ! படும் துயர்
போய் விடு போய்விடு என் நெஞ்சில்
மகனே! நீ ஈயத்தை உருக்கி
போய்விடு ........... அல்லவா ஊற்றுகின்றது......... மகனே நீ! போய்விடு........... போய்விடு
சரணாகதி சந்தோஷமாய் வாழ! அவன் வழிகண்டு விட்டான் ஆம் அது தான்.co. “சரணாகதி" கடவுளிடமா? இல்லை 6000 இல்லை அப்போ? மனைவியிடம் சரணாகதி.
கண்ணசாாாாாாாா
78

வயலற் சரோஜாவின் "கவிதைத் தொகுப்பு”
மரபா?
விஞ்ஞானமா?
09
கருவறையிலேயே தொப்புள் கொடி ஊடாக
"மனிதனை” ஊட்டி விட்டாள்
மனிதனாகவேகாக்கும்
அன்னை - அந்த மரபுகளை
மரபுகளை மரணிக்கவிடாது நம் முன்னோர் விட்டுச் சென்ற
பாதுகாப்போம். மரபு விதைகள் விழுது விட்டு
மனித விழுமியங்களை வேரூன்றி எம் மூளைகளிலும்
விழுங்கி ஏப்பமிடும் முறுக்கேறி முரண்பாடுகளை
விஞ்ஞான விந்தைகளை மும் முரமாய் ஆராய்கின்றது.
விரட்டுவோம். மரபுகள் உண்மையின்
மனித நேய வேர்களால் ஊற்றுக்களா?
நிமிர்ந்து நிற்கும் மூட நம்பிக்கையின் மூடைகளா?
மரங்கள் நாங்கள் மறக்கலாகாது அல்லது, அதனுள்
சமாதானப் பிராணவாயுக்களை அறிவியல் அட்டகாசம்
தினம் ....... தினம் ... செய்கின்றதா?
பிரசவிக்கும் நாங்கள் வாழ்க்கைப் படகின்
மூட நம்பிக்கை என்னும் திசை காட்டும் சுக்கானா,
கரிய மில வாயுக்களை அந்த மரபு?
மூட்டை கட்டுவோம். ஓ! விஞ்ஞானத் தீபங்களே!
தொப்புள் கொடி நில்லுங்கள்!
அறுபட்டவர்களானாலும், மரபு என்பது மடமை இருளா?
புத்தி ஜீவிகள் சிந்தனையிற் சிக்கியுள்ள
புரிந்துணர்வுடன் தூசுகளைத் துடையுங்கள்,
சிந்தைகளைச் அவசியமானதை அடை காப்போம்.
சிதைய விடாது,
79

Page 44
வயலற் சரோஜாவின் *கவிதைத் தொகுப்பு” மனித நேயப் பல்லக்கில்
பயணம் தொடர்கிறது...... பவனி வருவோம்.
அது தான், மரபின் மகிமையையும்,
வாழ்க்கைப் பயணம், மூட நம்பிக்கையின் மூடைகளையும்,
போகும் இடத்தை மட்டும் இனங் காண்போம்.
மறந்து விடாதே. மனித மகத்துவத்தைக்
விஞ்ஞானிகளால், காக்கும் எதுவும்
விந்தையான மகிமையானவையே
உலகம் உருவாகிறது, "மனிதன்” மனிதனாகவே
உண்மைதான், இருப்பதிற் தான்
ஆனால்! மகிமையுண்டு.
உலக அழிவிற்கான மரபிலோ, விஞ்ஞானத்திலோ அல்ல, அணு குண்டையும், - பயணச் சீட்டு
கண்டம், விட்டுக் வாங்காமலே
கண்டம் பாயும் ஏவுகணைகளையும், ஏவிவிட்டவர்களும் விஞ்ஞானிகளே. மரபானது மகிமையாகவே உள்ளது,
----
விஞ்ஞானம்
விஞ்ஞானத்தின், விந்தையின் பின்னால்
நிந்தைகளும், ஆபத்துக்களும். அடைகாக்கப்படுகிறது.
80

வயலற் சரோஜாவின் *கவிதைத் தொகுப்பு”
மனக்குமுறல்
ஒரு காலத்தில் பச்சை ரோமம் பளபளக்க
அச்சமின்றி அசைந்தாடியவர்கள் நாங்கள் கொச்சைப் படுத்தி விட்டான் மனிதன் பிராணவாயுவைப் பிரார்த்தனை செய்து
விஞ்ஞான விழுதுகளால் கனியாவும், கனியவளமாகவும்
நன் நிலங்கள் புண்நிலங்களாகின தருமம் செய்து
சூழலின் சுய கௌரவத்தை மனித உடல்களை உரமிட்டவர்கள் மனிதன் சுரண்டிவிட்டு, நாங்கள்.
பாதுகாப்பு என்னும் பசுமைப் புரட்சி என்று
பட்டயம் தீட்டுகின்றான். மனிதன் எம்மைச் சரித்து விட்டு
குட்டை குளங்களை சூழற் சமநிலையைச்
மட்டு மல்ல, சூனியமாக்கினான்.
வற்றா நதிகளையும் நிழல் இழந்த நிலங்கள்
மட்டமாக்கி விடுகிறான். நித்திய நெருப்பில்
உண்மைகளை வெந்து குளமாகி
ஊனமாக்கிய மனிதன் வெந்நீர்க் கண்ணீரைச்
ஐந்நூறு, அறுநூறு சொரிந்தது ....
வயது கொண்ட பிராணனைக் காத்த
வைரமரங்களான பிராணவாயு |
எமது முன்னோடிகளையும் பிறவாயுக்களால்
கண்டதுண்டமாக வெட்டி துருப்பிடிக்க ஆரம்பித்தது.
தன் சூழலைச் சூனியமாக்கினான் காடெரித்த கரும்புகையும்
நாமோ மெளன மயானத்தில் பூமித்தாயின் முக்காடாகி
வார்த்தைகளைக் மூச்சுத் திணற வைத்தது.
தகனப் பலியாக்கிக்
81

Page 45
விதணகலா.
வயலற் சரோஜாவின் ”கவிதைத் தொகுப்பு” கொண்டிருக்கின்றோம்.
பிராத்தனை செய்கின்றான். மனிதனோ
முடிந்தால் தன் பிராணனைக் விஞ்ஞானம் என்ற
காக்கட்டும். விஸ்வரூபத்தில் தன்னை
இனியாவது. விதவையாக்கிக் கொண்டு
எம்மை அழிக்காது நோயற்ற வாழ்வெனும்
எம்மை உருவாக்குவதன் மூலம் பூவையும் பொட்டையும்
தன் உயிரைக் காத்துக் தொலைத்து விட்டு
கொள்ளட்டும். புண்ணிய யாகம்
வளரும் வாரிசுகளையாவது செய்யப் புறப்பட்டு விட்டான்.
வாழவிடட்டும். சூழலைப் பாதுகாக்க
தடுமாறும் சிலரின்
ம --- 4, 24 மாது
கொள்கைகள். சூட்சுமம் தேடுகிறானாம் இயற்கையின் முகத்தை
தடம் மாறும் இரணமாக்கி விட்டு
சிலரின் பாதைகள். மனிதன் மாயக் கனவினுள்
நிறம் மாறாது மண்டியிட்டு மகிழ்கிறான்.
காத்திருங்கள் மரணம் அவனை ஓடி வந்து
“கரு” மாறிப் போகாமல் வரவேற்கின்றது.
பாருங்கள். அப்போது தான் சுதந்திர இயற்கையைச்
இலக்குகள் சிதைத்ததால்,
இலட்சியமாக மனிதன் தனக்குத் தானே
வாழும். சுயமாக நோய் விலங்கை
மரங்கள் தானே மாட்டிக் கொண்டான்.
குமுறுகிறது நாங்கள் மரங்கள் தானே
என்று, என்று
எள்ளி நகையாடாது, மட்டமாக எண்ணிவிடாதீர்கள்.
புத்தி ஜீவிகளாய் மரங்களின் மரபிற்கே
புரிந்துணர்வுடன் மரண விலங்கிட்ட
சிந்தியுங்கள். மனிதன்
இன்றே நாலுமாங்கன்றை மரணத்தின் மடியில்
உங்கள் வளவில் தவண்டு கொண்டு
நட்டுவிடுங்கள். சூழலைச் சுத்திகரிக்க
நாளை உங்கள் சுய முயற்சி செய்கின்றான்.
சந்ததியினராவது பிராண வாயுவுக்காய்
புழைக்கட்டும் * 82

வயலற் சரோஜாவின் *கவிதைத் தொகுப்பு"
கோணங்கமமாகாமகதைகரைகளுக்காக தி.
மரணத்தின் ஆரை | தேத
ஆண்டவனின் தொழில் நுட்பத்தின் உட்சப் பாத்திரம் தான் மனிதன். காத்திரமாகக் காரியம் சாதிக்கவே போர்த்தி விட்டான். பகுத்தறிவென்னும் பட்டாடையை
ஆறடி உடலுக்குள் ஆயிரம் நுட்பம் வைத்து. அற்புதமாய் செதுக்கிவிட்டான் ஆண்டவனும் அவ்வுடலை.
ஆறடி உடலுக்குள் அறுபது கோடி ஆசை வைத்து, ஆசையின் அளவுகோளாய் மனசை வைத்து இன்ப உலகைக் காட்டி துன்ப முலாமும் பூசிவிட்டான் ஈசன் அவன்.
இரப்பை என்றும், கருப்பை என்றும், இரு பையை வைத்து,
இரப்பையிற் பசியைவைத்து நாவதனில் உருசியை வைத்து உழைப்பதனைத் தூண்டி விட்டான் ஈசன் அவன்.
கருப்பையிற்
சிசுவை வைத்து உறவுகளை ஊடறுத்து பரவுமொரு பாசக் கயிற்றால் பிணைத்து விட்டான்.
அற்புதமாய் அறிவைக் கொடுத்து அணுவுக்குள்ளும் ஆய்வு செய்ய ஆட்டுவித்தான் ஈசனவன். அகத்தே வரும் அகந்தையெல்லாம் துன்ப மெனும் அங்குசத்தால்
அடக்கி விட்டு! . நினைப்பதெல்லாம்
நீர்க் குமிழாய் உடைய நிர்ப்பந்தித்தான் ஈசனவன். ஏமாந்திடவே ஏழைகளைப் படைத்த அவன் பணம் பறித்திடவே, செல்வந்தனைச் செதுக்கி விட்டான். வீரியம் பேசும் விந்தையான மனிதனை விதி என்னும் நூலின் மீது நடக்க விட்டான் ஈசனவன். காதல் என்னும் காந்தர்வச் சோலை படைத்து
83

Page 46
வாடாத கோகன்
வயலற் சரோஜாவின் *கவிதைத் தொகுப்பு* வேளை வரும் போது,
ஈசனை எடுப்பதற்கு பிரிவு எனும் தீப்பிழம்பாற்
எவன் வருவான்? சுட்டெரித்தான் ....... ஈசனவன்.
மலைகளுக்கு பட்ட பின்பே மனிதன்
மரணம் கிடையாது, பகடை என்று
வானம் பூமிக்கும் கண்டு கொண்டான்.
மரணம் கிடையாது, விட்டு விட்டால்,
கடலுக்கும், மிஞ்சிடுவான் ஈசன் என்னை
நீர் வீழ்ச்சிக்கும் என்பதற்காய்
மரணம் கிடையாது, மரணத்தின் ஆடையாய்
அவை, மனிதனை மாற்றி
சிரஞ் ஜீவியானவை, விட்டான்
மரணத்தின் ஆடை அட 'ட மண்ணுலகில் ஈசனவன்.
மனிதனுக்கு நீர் - - மனிதனை
மட்டுமே எடுப்பதற்கு
மறந்து விடாதே. க த எமன் வருவான்,
சரணம் (569 ஸ் தூல உடலானது ஐம்பெரும் பூதங்களால் ஆனது. *காற்று” காற்று மண்டலத்தில், கலக்கிறது. உடலின் உஷ்ணம், நெருப்பு மண்டலத்தை அடைகிறது. “நீர்” நீர் மண்டலத்தை அடைகிறது. வெற்றிடம் ஆகாய மண்டலத்தை சேரும். உடல் நிலத்துடன் சேரும். இதுவே மரணம் *
84

வயலற் சரோஜாவின் கவிதைத் தொகுப்பு”
யாமைகளாக மாறும்.
மனிதம் மரணித்து
விட்டதா?
"பா-க்சே 44 பெரியோர்களே! சிறுவர்களின் விலா எலும்புகளை விறகுக் கட்டைகளாக்கிக் குளிர் காயாதீர்கள், அவர்களின் பெரு மூச்சுக்கள் உங்களிடம் யாசகம் கேட்பது உங்களுக்குப் புரியவில்லையா? அவர்களின் உணர்வுகளை உங்கள் இரத்தத்திற் கலந்து, ஓட விடுங்கள் உண்மை துலங்கும். வேலைக் காரராக வேட்டையாடி அவர்களின் எதிர்கால எழுச்சியை நெருப்பிற் பொசுக்கி விட்டு
ஏப்பமிடுகிறீர்கள். பாலியல் வல்லுறவுப் புதை குழியினுள் சிறார்களை சிறை வைத்து சீரழிக்கும் நீங்கள் சாத்தானின் தூதுவர்களே. அவர்களின் அறிவை அரிவாள் கொண்டு அறுக்கிறீர்களே
அவர்களின் கடைக் கண் ஈரத்தைக் காணவில்லையா?
அவர்களும் மனித ஜாதிதான் மறந்து விட்டீர்களா? “வீரம்” என்னும் போதை வஸ்து இங்கு பணத்திற்கு சாமரம் வீசுகின்றதா? ஓவியங்களைச்

Page 47
மதுரை
வயலற் சரோஜாவின் *கவிதைத் தொகுப்பு”
சிதைக்கு முன்
நன்றாகச் ஓவிய மொன்றை
சிந்தியுங்கள்...... செதுக்க முடியுமா?
உங்கள் உங்களால்.
பிள்ளைகளை கருணை உள்ளங்கள்
அவர்கள் வீட்டு விபச்சார விடுதிகளில்
வேலை செய்ய வேட்டை ஆடுகின்றதா?
உங்களால் சிறுவர் உரிமைகளை
அனுப்ப முடியுமா? சிலம்பமிடும்
ஏன் பாவ மூடைகளை நீங்கள்!
அறுவடை சிறுவர் உரிமைகளை
செய்கிறீர்கள்? சிலந்திவலையில்
அவர்களும் தக்க வைக்கிறீர்களா ?
பிள்ளைகள் தான். சிறுவர் உழைப்பை
உங்கள் உறுஞ்சும்
இதயம் இருக்கும் அட்டைகளைக்
இடத்தில் கொல்லுங்கள் முதலில்
இரும்புப் பெட்டியா ஏன் மெளனமாகிவிட்டீர்கள்?
இருக்கிறது? மனிதம் மரணித்து விட்டதா?
வறுமையைப் சிறுவர் தினம்
பந்தாடாதீர்கள் சிறுவர் தினம் .
இறைவன், என்று,
உங்களைப் பந்தாடுவார் >6 மேடைகளில் சாடையாக வாடை காட்டிவிட்டு,
சிறுவர்கள் வீட்டு வேலைக்காய்
எதிர்காலக் சிறுவரைத் தேடி தரகரை வைத்து
கனவுகனைச்
சுமக்கும் தாண்டவமாடி
மேதைகள் மலையக மலர்களைப்
சாதனைகளின்
குருத்தோலைகள். பறித்துப் பந்தாடி. பரகதி அனுப்பும் போது..... மனிதம் மரணித்து விட்டதா?
86
அரகளைகாப்பாகங்களைப் பார்வைNானவையாககாகாணம்

வயலற்சரோஜாவின் *கவிதைத் தொகுப்பு*
குள் பா -
FLாம் TET -
மனித நேயம்
வழிமொழியும்
SOS)
SVG
அவன் கழுத்திலோ, மனித நேய மாலை சிரிக்கும். அவன் உதட்டிலோ, . அன்பின் அலைகள் ஜொலிக்கும். கருணைக் கடலில் - தினம் ......... தினம் மூழ்கி தியாக முத்துக்களைக் குளிக்கிறான் அவன்.
சுடுகாட்டிற்கு அனுப்பிவிட்டு, சிற்றின்பச் சிறகுகள்
நோயில் நனைவோர்க் கெல்லாம் சிலம்பமிட்டுச் சிரிக்கையில்,
சேவைக்குடைபிடிக்கிறான் கட்டுப் பாட்டுக் கத்தரியால்
அவன், கத்தரித்து விட்டு,
அசூரத்தனமான சேவைக் கோட்டையின்
நோய்களை எல்லாம் சேவகனாக யாசகம்
அடியோடு கேட்கும் அவன்,
தறிப்பதற்கு அன்பிற்குள் அடைபட்டுப்போன
திறமைக் கோடரியை, ஒரு அமுதசுரபி,
தினம் ....... தினம் வைத்தியத்துறையில்
கையில் எடுத்துத் வைத்த காலை
தீட்டுகிறான் வாபஸ் பெற .
அவன். விரும்பாதவன் அவன்.
பொறுமையோ உயிர்களைக் காப்பதற்கென்றே
அவன் சேவையிற் உயிர் எடுத்தவன்.
கொஞ்சும் ... நோய் கொண்டு வருவோரை,
சீற்றமோ அவனைக் சுகம் கொண்டு போகவைப்பான்.
காண அஞ்சும். சுயநலத்தை எல்லாம்
மனித மனங்களில்
87

Page 48
ராவணணண
வயலற் சரோஜாவின் *கவிதைத் தொகுப்பு* அவன் சேவை
அடிக்கடி மிஞ்சும்
ஆய்வு செய்து அவன் அன்புக்காக
தனது சேவைக்கு உள்ளங்கள்
உர மூட்டுகிறான். கெஞ்சும் ...............
பிற உயிர்களை கோப விகாரங்களையெல்லாம்
வாழ வைக்க. கொத்தி எறியும் அவன் இரக்கம்.
தனது உயிரை தினம் ............... தினம்
சிறிது, சிறிதாகத் ஞான தீபத்தைக்
தியாகம் செய்கிறான் கையில் எடுத்துக்
உரிய நேரத்தில் கொண்டு,
உணவருந்துவதை ட க மூடத்தனமான
மறந்து, சேவை போர் 2 முட்டுக்கட்டைகளை
செய்யும் இவன் எல்லாம்
ஒரு தெய்வ மென முறியடித்துக் கொண்டு,
மனித நேயம் முன் செல்கிறான் அவன்.
வழிமொழியும். அலைமோதும் ஆசைகளை அடிக்கடி வெள்ளாவி வைத்து விட்டு, மணித்தியாலங்களுக்கு
வைத்தியர் மகிமை சேர்க்கும் அவன் சேவை,
மனித ஆயுளை இவனை நான்
நீடிப்பதற்காக. வைத்தியசாலையிற்
தினம், தினம் கண்டு வியந்தேன்,
எமனுடன் வைத்தியத் துறை பட்டை தீட்டிய
யுத்தம் செய்யும் விலை மதிப்பில்லா
புத்தி ஜீவி. வைரமவன். ஏழை, பணக்காரர் என்ற பேதம் அறியாதவன், பல வைத்திய நூல்களை
88

வயலற் சரோஜாவின் ”கவிதைத் தொகுப்பு”
13 F" பக
மன்னிப்பு
மனங் குமுறி போர் முரசாய் கோசமிடும். வேலை அற்ற இளைஞர்களின் கொதிப்பு. அதனால் எழுந்தது அறிவிப்பற்ற அணிவகுப்பு. அதில் அசைந்தது கோரிக்கைத் தொகுப்பு. மேடையில் முழங்கிய வீறாப்பு. இங்கே இளைஞர்க்கோ; கதவடைப்பு. இளைஞர் மனதிலோ ஆயிரம் வெடிப்பு அதனால் எழுந்தது மனக் கசப்பு. ஆவியிற் கலந்தது உயிர்த் துடிப்பு. அங்கே எழுந்தது கொந்தளிப்பு. இடை இடையே
கண்துடைப்பு. இடையிற் பலரது நடிப்பு. கேட்டதோ வேலை வாய்ப்பு. இறுதியிற் கிடைத்ததோ மன்னிப்பு. ஏன் இந்தப் புறக்கணிப்பு? தகுதி உள்ள இளைஞர்க்கு கொடுக்க வேண்டும் வேலை வாய்ப்பு. ஏன் இந்த மலைப்பு? சிந்தித்தால் வரும் சரியான கணிப்பு மன்னிப்பு ஒரு கண்துடைப்பு *
* * * *
சில
89

Page 49
வயலற் சரோஜாவின் *கவிதைத் தொகுப்பு*
மண்புழுக்கள் நிலை
• 5ே3----
சுதந்திரம் என்பது வெறும்
அரசியல் வாதிகள் அரசியல் சுருதியால் சூடேற்றி சூட்சுமம் காட்டும் சுலோக அர்ச்சனை அல்ல, மக்கள் மகிழ்ச்சியை தினம் தினம்
அறுவடை செய்யும் ஆலவிழுது அது. உண்மைக்கு ஊமைக் குழல் ஊதிவிட்டு, ஊனப்பட்ட
சுதந்திரத்தை ஊர்கோலம் | கொண்டு சென்றால் பணக்காரரின் பலத்தில் பாமரர்கள் பரதவிக்க நேரும். சரித்திரத்தின் நாவுகளை கேட்டுப்பாருங்கள். உண்மை உரைக்கல்
எதுவென உங்களுக்கு எடுத்துரைக்கும். சுதந்திரத்தை துரத்திப் பிடித்த
சூறாவளிகளும் உண்டு, சுதந்திரத்தைத் தரும் சுக்கு நூறாக்கிய இருட்டடிப்புக்களும், உண்டு.
மக்களாட்சியில். முதல்மகிமை சுதந்திரமே, சர்வதிகாரிகள் சரிந்ததைத்தான் சரித்திரங்கள் சொல்கின்றது.
ஊளல்
இடியாமீன் ஜோசப்ஸ்டார்லின், ஈரான்மன்னர்ஷா, பெனிடோமுசோலினி,
அடால்ஃப்ஹிட்லர் இவர்கள் நிலை மண்புழுக்கள் நிலைதான். ග ග ග ග ග ලග
90

வயலற் சரோஜாவின் *கவிதைத் தொகுப்பு"
முதுமையில் துணை
-(8)
NITI ---
நம்பிக்கையின் நாடி நரம்புகள் நலிந்தும், நெருங்கியும், நரபலியாக!.......... வலிமையும், வடிவும், வனப்பும், வாலிபமும், தற்கொலை செய்ய! முதுமை வந்து முக்காடிட்டுக் கொண்டது, தனிமைவேறு தஞ்சம் புகுந்துகொண்டு வஞ்சம் தீர்த்தது. இளமையின் செழுமைக் கொழுந்துகளிற் கொய்தெடுத்த அகங்கார அக்கினிக் குஞ்சுகளை,
முதுமை! உடைத்து நொருக்கியது. வாலிபமுறுக்கில் வளைந்தோடிய - “நான்' என்ற எருமையின் கொம்பை, “நீர்ழிவு” நிற்கவைத்து
கேள்வி கேட்டது. வாலிபத்தின்
வைரச் சவால்களை! இரத்த அழுத்தம் இரணமாக்கி! இழுத்துச் சென்று கழுமரமேற்றியது. வெள்ளை மயிர்கள் “கொள்” எனச் சிரித்து, எள்ளி நகையாட, எலும்புகளும், நரம்புகளும், ஏமாற்றத்தின் ஏகாதிபத்தியத்தில் எரிந்துபோன, எரிச்சலில், எதிர், எதிரேமோதி நற, நற, என்ற ஓசையை ஒலிபரப்ப எடுத்த அடி மடங்கிவிழ, திரையான கரங்கள்
விரைவை விரட்டி அடித்தது. இறகு முளைத்த - அவரின் பிள்ளைகளோ,
வாலிப இராகங்களை வாசிக்கப் போய்விட்டார்கள். முதுமையின் மூக்கணாங், கயிருடன்,
(3)

Page 50
வயலற் சரோஜrாவின் ”கவிதைத் தொகுப்பு” முண்டியடித்துக்கொண்டு,
முரண்பாட்டு முத்திரைகளை முகனம் செய்து! கொண்டிருந்தார் அவர்
அந்த முதியவரின், முதல் உதவிக்குகூட, ஒருவரில்லை. மனைவிகூட முந்திக் கொண்டாள் மரண ஓட்டத்தில், அவருக்கு - இப்போது. துணையாக உண்டு- "கோல்” ஆம் - இன்று அவரது ஒரே ஒரு துணை “ஊன்றுகோல்” மட்டுமே. வாலிபர்களது வருகைக்காக
முதுமையும், தனிமையும், ஊன்று கோல்களும்
இருகரம் நீட்டி காத்துக்கிடக்கிறது. எங்கே ஓடப் போகிறாய்? முதுமை உன்னையும் வரவேற்கிறது.
ග ග ග ග ග ඟ
வாவின்பம் நிலைக்குமா?
வாலிபத்துள் தான் முதுமை மறைந்திருக்கிறது, வீரத்துள் தான், பலயீனம் பதுங்கி இருக்கிறது, உனது பெயருக்குள்தான். *சவம்” என்னும் பெயர் காத்துக்கிடக்கிறது.
பாபாவாலாக்காமகமணமாக
92

வயலற் சரோஜாவின் ”கவிதைத் தொகுப்பு”
தெரியவில்லையே
----- 60 சo -
ஆனந்த பைரவியை அரங்கேற்ற இதயமேடையில் இடங்கேட்டவள் ....... நீ
* சூரியகதிர்கள் உன்னிடம் யாசகம் கேட்டு ஊமையாகி ஊனமாகிவிடும்.
*என் இதயத்தை இரும்பாணிகொண்டு இரணமாக்கிவிட்டு இறங்கிவிட்டாய்.
*அன்று உன் அழகுமுகம் கண்டாலே சூரியனும், சந்திரனும்
விமர்சனம் எழுதும். *உன் பூம்பாதம் கண்டு ரோஜாவும், மல்லிகையும் மாலைக்குள் வாடி உதிர்ந்துவிடும்.
* “வானவில்” வைகறை வானில் தன்னைத் தவிடு பொடியாக்கிவிட்டுத் தவிக்கும். * உன் எழில் கண்ட மோகினி கூட, மொட்டை அடித்துக்கொண்டு மாட்சிஇழந்துபோவாள். மாரிக்குளிரில் குத்திட்ட ரோமக்கால்களை காதற் தீயால் சூடேற்றியவள் நீ *உன் உஷ்ணத்தின் விசும்பல்களால் நான் விரகத்தின்
கைதியாய்க் கரைந்த நாட்கள் எத்தனை....? எத்தனை...?
* உன்னை நினைத்தாலே வண்ணமலர்க் கூட்டத்துள் வண்ணநிலா வளைந்துசிரிக்கும்
93

Page 51
கம்
வயலற் சரோஜாவின் ”கவிதைத் தொகுப்பு”
*காதற் தோட்டத்துள்
காதல் கண்களைத் பிரிவுத் தீ......
தான் பேயாகப் பாய்ந்து......
மறைக்கும் என்று கரியாகக் கருகுகையில்
நினைத்தேன். கருநாகத்தின்
புரிந்துணர்வையே கைதியானேன் நான்
பகடையாடிவிடும்
என்பதைப்புரிந்து *பெண்ணே!
கொண்டேன்..... காதற் பிரிவு
காதற் தோல்விதான் பாம்பின் விசத்திலும்
உலகிலேயே பயங்கரமானதென-நீ
மிகக் கொடிய விஷம் என்று பக்கத்தில் இருந்தபேது
அன்று எனக்குத் பகுத்துணரத்
தெரியவில்லையே. தெரியவில்லையே, எனக்கொன்றும் புரியவில்லையே
****
கலியாணம்.
காதல் என்பது திறந்த வாசல் நினைத்தநேரம் உள்ளே போகலாம் நினைத்த நேரம் வெளியே வரலாம், கல்யாணம் அப்படி அல்ல. உள்ளே போனவர்கள் வெளியே வரத்துடிக்கிறார்கள், வெளியே உள்ளவர்கள் உள்ளே போகத் துடிக்கிறார்கள் *
94

வயலற் சரோஜாவின் கவிதைத் தொகுப்பு"
தொலைத்து விட்டான்
கசப்பான ஜதார்த்தங்களை ஜீரணிக்க முடியாத அவன் வானவில்லில் வண்ணச்சிலை செதுக்கிக் கொண்டிருந்தான்.
கலையுலகில் பொற்கதிர்களை அறுவடை செய்யப் புறப்பட்ட அவன், புரியாத புதிர்களையே அறுவடை செய்தான். எரிந்துபோன அவனது கற்பனைக்கோட்டை
அவனைப் பார்த்து ஏக்காளமிட்டுச் சிரித்தது. கலையுலகில் கால்பதித்து அரங்கேறமுன்பே அவரோகணமானோர் அதிகம் என்பதை, அவன் அஸ்தமனத்தில் தான்
அறிந்து கொண்டான். புகழ்ச் சூரியனைக்
குடையாகப் பிடித்தோரை
குந்தியிருந்துபார்த்தான் - அவன். செதுக்கப்பட்டும்
திறக்கப்படாத சிலைகள், கண்ணீருடன் கலங்கிநிற்க துலங்கிய உண்மைகள்
துாசாகப் பறக்க விமோசன விடியல்கள் விரட்டப் பட்டு ஓடுவதைக் கண்டான் அவன. நிறம்மாறாத - உணர்வுகளை
அவன் எழுதுகோல் ஊஞ்சல் கட்டி
ஆட்டியபோது, ஆடியோரே அறுத்து விட்டுச் செல்லக்கண்டான் - அவன் செல்லாக் காசான

Page 52
வயலற் சரோஜாவின் ”கவிதைத் தொகுப்பு"
முயற்சியை சேற்றில் எறிந்தான் அவன் புலமைக் காச்சலால் பலர் புரண்டுகொண்டிருக்க
வறுமை கொத்தக், கொத்த வாயிழந்து போனான் அவன் திறமையெல்லாம் தீட்டுப்பட்டு
தீண்டாமை அள்ளிச் செல்ல செழுமை மழைக்காய்
வாடியசெடியாய் வதங்கி நின்றவனை ஓடியே வந்த வர்க்கப் பெருவெள்ளம், அள்ளிச் செல்ல துன்பக் குளத்தில் தன்னைத்தானே தொலைத்துவிட்டான்
அவன் ග ග හ හා මග
கோணாசலம்
எாங்கிருந்து வந்தீர்கள்?
நெடுங்கோலமாமானங்வாரேயாலை
வயோதிபத் தாய் அவள் புகையிரதப் பயணச் சீட்டுக்காக,
வரிசையில் முதலாம் ஆளாக நின்றாள். விரைந்து வந்தவாலிபக் கூட்டம் அவளை பின்னாள் தள்ளிக் கொண்டு போய்
விட்டது, அவள் கேட்டாள் .......... நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? தாயின் கருப்பையில்இருந்து தான்வந்தீர்கள்? மறந்து விடாதீர்கள் என்றாள் அவள் *
- கா கார்
சிகளையோசையணங்ணாபைல்களம்
-- EETTTE THE - அ :-
மாமாவாளையாரிக்கலாகாககாகா
96

வயலற் சரோஜாவின் ”கவிதைத் தொகுப்பு”
தேடிக் கொள்
"தேடு"
உளிகளெல்லாம் க ஊன முற்றிருந்தால்.--
சிலைகளெல்லாம் விதவைகளாய் பூ விழந்து பொட்டிழந்து தவித்திருக்கும். உளிஊடுருவும் போது தான் உருவம் உருப் பெறுகிறது.
ஓ! இளைஞனே! சோம்பேறிகளின் கட்க சாம்ராஜ்யத்திற்கு
மூடுவிழா நடத்தி விட்டு, முன்னேவா முட்டுக் கட்டைகளைக் கண்டு,
முடங்கி விடாதே விரக்திப் பாம்பை உன் கழுத்தில் - இருந்து கழற்றி வீசு கெளரவச்
சுரியைச் சுறண்டிப் பார் அங்கே சுய முயற்சி சுருண்டு படுத்திருக்கும். பட்டம்
பெற்று விட்டேனே என்று பதட்டப்படாதே சுய முயற்சியாற் கூட சுந்தர மாளிகையைக் கட்டி எழுப்பலாம். காலத்தை கரியாக்கி ஏமாற்றக் கோட்டையையா எட்டிப் பிடிக்கப் போகிறாய்? இளைஞனே! - நீ இளைப்பாறியது போதும் உனக்காக காலமும் இளைப்பாறப் போவதில்லை, உன் புத்துணர்வு மழை! கடந்தகால அழுக்குகளையும் அடித்துச் செல்லட்டும். விடியலை நோக்கி விரையும் - நீ இன்னொரு அஸ்தமனத்தின்
கைதியாகாமல் பார்த்துக் கொள்.
97

Page 53
வயலற் சரோஜாவின் “கவிதைத் தொகுப்பு”
ஒரு வழி மூடப்பட்டு விட்டதே
முன்னணியில் என்று
பதினான்கு வருடங்கள் காவல் காத்து
தொடர்ந்து, காலத்தை கரைக்காதே.
உலகப்பணக்காரனாக கதவுகள் பல
சாதனை படைத்தவர், உனக்காகவே
பில்கேட்ஸ். திறந்து கிடக்கின்றது
படிப்பறிவில்லாது உனக்குப் பதிலாக
விஞ்ஞான விந்தைகளை இன்னொருவன்
விளக்கிட்டுக்காட்டியவர் உணவருந்துவான்
தொமஸ்அல்வா எடிசன். என்று மட்டும்
நீ மட்டு மென்ன குக் எதிர் பார்க்காதே
சளைத்தவனா? உணவைத் தேடிய பின்
முன்னாள் முதலமைச்சர் தேட உணவருந்த அமர்ந்து கொள்
" காமராஜர்” கூட அது தான் கெளரவம்.
புடவைக் கடையில் உணவு உன்னை
விற்பனையாளராக தேடி வந்தால்
பணிபுரிந்தவர் தான். கொடுத்தவனுக்கோ
அமெரிக்க ஜனாதிபதியாக அது 'தானம்'
இருந்த உனக்கோ
ஆபிரஹாம்லிங்கன் கூட, அது அவமானம்,
அயராத உழைப்பால் இளைஞனே!
சாதனைக் கதவுகளைத் எழுந்திரு
திறந்தவர்தான். உளி இன்னும்
நிச்சயமாக ஊன முறவில்லை,
உனதுகடின உனக்கு
உழைப்பு - உன்னை நீயே உயிர்ப்பைத்
உயர்த்திவிடும். தேடிக்கொள்
சேமிப்பைக்கூட்டு சாதனை
வீண்விரயத்தை நீக்கு. படைத்தோர் எல்லாம்
நாளைய முதல்வன் வேதனைக் களத்தில்
நீ தான். வெந்து, பட்டை
ලග ග ග ග ග න. தீட்டப் பட்டோரே. முதலீடே இல்லாமல்
98

வயலற் சரோஜாவின் "கவிதைத் தொகுப்பு”
தேடி வந்தது.
உண்மையை ஊறுகாய் போட்டு / கம் பதவி என்ற
ਦਾ ਭਾਰ பழஞ் சோற்றிற்கு
பரபரக்கும் டகர், ஆதாரமாக்கும் அழுக்காறு கொண்ட சமூகச்சேற்றில் வீழ்ந்து விட்டு செய்வதறியாது தவிப் போர்க்கு தாவிவந்து தஞ்சமென வெஞ்சினஉஸ்னம்போக்கி உருகி உருகி உணர்வுகளால் உடைந்து உருமாறி தன் உடல்பொருள் ஆவியை அர்பணித்து; அறப்பணிஆற்றுபவனே தியாகி அவன்தான் தலைவன். சேவையை இருதயமாக்கி இலட்சியஇரத்தத்தை சமூக உடலுக்கு
99
ஊட்டுபவன்
பட்டம் தியாகி... தலைவன். சமுக ஊழல்களை சாணை இடும் நெருப்பாக - அவன் சேவை பிரகாசிக்க ...
இருட்டறையில் வறுமைப் போராட்டம் ஆடுவோரை வெளியே கொண்டு வந்து ....
வண்ண நிலா காட்டுவான். அவன் நினைத்தால் அறத்தால் ஆயிரம் ஆரோகணம் பாடுவான். துன்ப மெனும் கயிற்றாற் கட்டப்பட்டவர்களை அவனது ......... கருணை என்ற சேவை கட்டவிழ்க்கும். கரமாகத் தாவிவரும்.
= ET

Page 54
வயலற் சரோஜாவின் ”கவிதைத் தொகுப்பு” தெய்வப் பற்றுடன்
கூடி வரவேற்று சேதப்பற்றையும்
கூர்மையாகத் தீட்டி ஊட்டுவான்.
கோடி நன்மைகளை சமுக ஈடேற்றத்தை
தேடித்தேடி அறுவடை செய்து
சமூகத்திற்கு ஆற்றுகிறான். களஞ்சியப் படுத்துவான்.
வாடிய பயிர்களுக்கு சுயநலத்தைத்
வான்மழை அவன் சேவை. தொலைத்தவன்
நாடி வருவோரை, பொது நலப்
நல்ல முறையில் பொன்னாடையையே
வரவேற்று, போர்த்துக் கொள்வான்,
தேவையை நிறைவேற்றும், பொதுநலச் சேவையிற்
அவனுக்கு திழைத்தவனுக்கோ
தேடி வந்தது. - 2 தலைவர் பதவி
மீண்டும் பதவி. தேடி வந்தது.
හ ග හ හ හ හෙට
சிறிதும், பெரிதும்
நெருப்பால் தன்னைத்தானே எரித்துக் கொள்ள முடியாது. நீர் தன்னைத்தானே மூழ் கடித்துக் கொள்ளாது. சிறு நெருப்பு பயன் தரும் பெரு நெருப்பு அழிவுதரும் சிறிதளவு தண்ணீர் பயன் தரும். மடை திறந்த வெள்ளம் அழிவு தரும்.
10(1)

வயலற் சரோஜாவின் *கவிதைத் தொகுப்பு"
நான் யார்? ()()
" பட்டம்
உறங்கியிருந்த
மனிதனையே தூக்கிவரத் உப்புப் பொம்மை உசாரானது
துணிந்தது, உண்மையை நான் உணரவேண்டும்
மனிதனை இழுக்க என்றது.
கவ்வி இழுத்தது ஆசை ஒன்று எட்டிப் பார்த்தது.
கடியினை உணர்ந்தவன் கடலின் ஆழம் காண வேண்டும்”
கையால் நசுக்க, என்று பொம்மை எண்ணிக் கொண்டு
மறு கணம் இறந்தது எறும்பு, கடலின் உள்ளே
தன்னை இனங்கண்ட பின் பாய்ந்து பார்த்தது.
வரும் துணிவு, உப்புப் பொம்மை
வெற்றியை வாரித்தரும். உணர்வுகளெல்லாம் உலர்ந்து போக, தன்னை இனங்காணாத்
கத்தும் கடலிற்
துணிவு துன்பந்தரும், கரைந் தொழிந்து போனதுவே,
எனது வலிமை என்ன? தன்னை கண்டு கொள்ளாப்
எனது சிறுமை என்ன? பொம்மை - அது!,
முடிவில் கடலின் ஆழம் அறிவதெப்படி?
முன்னேற முட்டால்தனமும் தன்னைக் கண்டால்
அவசியம் .......... எல்லாம் காணலாம்.
அதற்காக முட்டாளாகி, எறும்பு ஒன்று
குட்டுப் படாதே, சிறிய வாயால்
உன்உ ள் மனிதனைக் கடித்து
ஆயிரம்சக்திகள்உண்டு கடுகிலும் சிறு துண்டைத்
முயன்றாற்பலன் தூக்கீற்று மறு கணம்,
தருவதும் உண்டு,
101

Page 55
வயலற் சரோஜாவின் ”கவிதைத் தொகுப்பு”
அறியாமை இருளைப் பட்டை தீட்டு,
ஆயிரம் உண்மைகள் அறிந்திடுவாய் வாழ்வில், கவலைகள் உண்டு. தடைகள் உண்டு, தோல்விகள் உண்டு, தொல்லைகளும் உண்டு உன்னைநீயே பட்டை தீட்டிவிடு,
சுய ரூபத்தைச் சந்திப்பாய் அதன் பின்பு திட்டந்தீட்டிச் செயற்படு முன்னேற்றத்தை வந்தடைவாய். சமுகத்தில் ஏமாற்றுக்காரரே அதிகம் விழிப்புடன் செயற்படு*
வளர்ச்சி.....
முந்திய நிலையின் அழிவே வளர்ச்சி சிறிய மரக்கன்று மரமாகிவளர்ந்து விட்டது.
இப்போது! சிறிய மரக்கன்று எங்கே? சிறுவனாக இருந்தவன் இளைஞனாக வளர்ந்து விட்டான். சிறுவன் எங்கே?
முந்திய நிலையின் அழிவே வளர்ச்சி.
-- E-கா-கனாகபR:-*
102

வயலற் சரோஜாவின் ”கவிதைத் தொகுப்பு*
“ நிம்மதியாய்
-.*693" நித்திரை செய்”
-.•* 5ே3...
சவக் குளியிற் தான்
அவனது ஜனனமே ஆரம்பமானது. மரணத் திரையைக் கிழித்து மண்டியிட்டுக் கொண்டிருக்கும் மனித ஜீவன்களின் அவலக் குரலைத்தான் அவன் முதன் முதலிற் கேட்டான். துயர ஏணையில்
அவனைத் தூங்கவைத்து முகாரியாற் தலாட்டுப்பாடுகிறாள் தலையில்முள்முடி
சூடிக்கொண்ட அந்தத்தாய். இரத்தக் கசிவுகள் அவள் நெற்றியிற் கோலமிட, ஆராரோ ஆரிரரோ அத்தனையும் உண்மையடா பெற்ற மனம்
வேகுதடா, குண்டு மாரி பொழிகையிலே ............ குண்டுக் குண்டா கண்கள் இரண்டு பறந்து வரும் செல்லுக் குண்டோ செவிகள் இரண்டு? கல்லுக் குள்ளும் கட்டெறும்பைக் காத்த கடவுள் கண்ணயர்ந்து தூங்கையிலே! என் மகனே! நீ மட்டும் ஏன் ஐயா கண் விழித்துக் கதறுகிறாய்?
இரத்த வாடை வீசுகையில் இதயமெலாம் கருகுதடா ஆந்தை போடும் அலறலிலே
1{)3

Page 56
வயலற் சரோஜாவின் *கவிதைத் தொகுப்பு”
அன்னை மனம்
இரைகையிலே! அலறுதடா,
இக்கஸ்டமெல்லாம், நாய்களிடும் ஊளையிலே
காண்பதற்கா? நமது நிலை புரியுதடா.
செல்லமகனே, நாசமற்ற நரிகளுந்தான்,
நீ பிறந்தாய்? பிணம் கொண்டு
கத்தும்கடல் அலையுதடா.
ஓயும்டா மகனே, வல்லூறும்,
இலங்கைத் தமிழர் கழுகுகளும்
குறை தீர்வதுண்டோ? ... வந்திறங்கிக்
என்ன பிழைவிட்டாரோ கொத்துதடா
ஏட்டைப் புரட்டிப் வானம் மட்டும்
பார்க்க வேண்டும். துணையிருக்க
எதிர்காலம் வந்த வினை தரும்.
செழிப் புறவே சொல்லி அழு.
இறைவனை வாடும்
நாம் கேட்க எங்கள் சமூகத்திற்கு
வேண்டும், வந்த சாபம் என்னவென்று என் மகனே!
நிம்மதியாய் கேட்டு அழு.
நித்திரைசெய். சொர்க்கத்தில் என்றாலும்
ஆயுளை அளிப்பவை சொந்த இடம் கிடைக்குமென்று!
விஞ்ஞானத்தின் என் மகனே நிம்மதியாய்
விழுக்காடுகள். நீயும்
அணுகுண்டுகளின் நித்திரை செய்.
கந்தக வாயுக்கள். ஆராரோ! ஆரிரரோ
நாகரீக உணவுகள். அரிவாள்ச்சத்தம்
போர்க்கருவிகளின் கேட்க்குதல்லோ. இருண்டு போன
ஆக்ரோசம். எமதின்பம்
இயற்கையின் சீற்றம். இரணமாகி
104
“நீ”
---கணண-நேருளதி-4

வயலற் சரோஜாவின் *கவிதைத் தொகுப்பு”
நிலைப்பாடு "இந்த ஆடு
''பு
அன்று ஆராய்ச்சிக்கு மண்டை ஓடு தேடிஅலைந்த காலம்,
உருப்படியாய் மங்கி மறைந்து,
உலவுவோரை விட, இன்று மண்டைஓடு
ஊனமுற்றோர் தான் அதிகம். குழந்தைகளின்
உடல் ஊனத்தை விட, விளையாட்டுப் பொருளாக
உள்ளத்தால் ஊனமுற்றோரே குவிந்து விட்டகோலம்.
அதிகம். ஓ! வடக்கிலங்கையே!
உரிமைகளை அறுவடை செய்யத் வழிந்தோடும்
தான் இரத்தத்தாற் கழுவியுமா?
புறப்பட்டார்கள். உன் தேசம் பிழைக்கவில்லை?
ஆனால்!, குருதிக் குளத்திற் குளித்துமா
தினம் ......... தினம் உன் பசி தீர வில்லை?
உயிர்களைத் தான் சுடலை ஞானம்
அறுவடை செய்து பெறுவதற்கு
குவித்தார்கள். சுடலை நாடிப்
பாதுகாக்க போகத் தேவையில்லை
வந்தவர்களெல்லாம் வடக்கிற் காலைவைத்தாலே
பதவிக்குள் தொலைந்து போக, போதும் வந்து விடும்
உதவி தேடி இல்லை இல்லை
ஊரை விட்டே ஓடியோர்க்கு வடக்கை நினைத்தாலே
அகதி என்று பதிவதற்கும் வந்துவிடும்.
அந்தஸ்து வேண்டுமாம். நடமாடுபவர்களை விட,
"அகதி அந்தஸ்து” அதிகாரம் அங்கே
அளிக்கப்படுமா? கல்லறைகள் தான் அதிகம்,
அல்லது 105

Page 57
வயலற் சரோஜாவின் "கவிதைத் தொகுப்பு*
பாதுகாப்பு
மரணக் நிராகரிக்கப்படுமா?
குஞ்சுகளைப் அல்லது
பிரசவிப்பது தானா? நிரந்தரமாகுமா?
நாடற்ற சுதந்திரமாய்ச்
நாடோடிகளாய் சுற்றும் காலம்
நாடு நாடாய் விரைந்து வருமா?
அகதிகள் விலாசம் அல்லது
தேடுவது தானா? போரைத் தான்
நிலைத்துப் போன
அ தவர் அடைகாத்து
Eாக்க 2
நிலைப்பாடு?
-- உப க தி ஆ | அப்பு தபர் -
அகஇ
தற் பக்கம்
வித்தியாசம்
“நான்” என்ற மமதையோ
தற்பெருமையோ அகங்காரமோ மிருகங்களிடம் இல்லை
இவையெல்லாம் மனிதரிடம் மட்டுமே உண்டு.
இது தான் வித்தியாசம்.
106

வயலற் சரோஜாவின் "கவிதைத் தொகுப்பு”
நான் கண்டேன்
கதிரவன் ஒளியினிலே. இறைவனை நான் கண்டேன். மலர்களின் மலர்ச்சியிலே கடவுளின் கருணை கண்டேன் பறவைகள் பாடுகையில் அவர் குரலினை நான் கேட்டேன். அருவியின், ஓட்டத்திலே அவர் குளிர்ச்சியில் மகிழ்ச்சிகண்டேன். தென்றலின் மென்மையிலே அவர் அன்பினை நான் உணர்ந்தேன்.
குழந்தையின் சிரிப்பினிலே இறைவனின் உள்ளத்தை நான் கண்டேன்.
நான் அழிய வேண்டும் நான் அழியாவிட்டால் நான் வளரமுடியாது: நான் முதலிற் சாகவேண்டும். நான் வாழ்வதற்கு.
107

Page 58
வயலற் சரோஜாவின் கவிதைத் தொகுப்பு”
நிரந்தரம் எது?
59
- -|
உறவுகள் கூட, ஊனமுற்று உதிர்வதுண்டு,
செல்வங்கள் கூடச் செலவாகிக் கரைவதுண்டு, புகழ்கூடப் புழுதியாகப் பறப்பதுண்டு: சுதந்திரம்கூட சுருங்கிக் கருகுவதுண்டு, வகுப்பறை நட்புக் கூட வழியில் வாடுவதுண்டு, கவிதைக் கருவூலங்கள் கூட கரைந்து கருகுவதுண்டு, உற்றகாதல் கூட பாதியில் நரைப்பதுண்டு, பாசம்கூட பாதியிற் பறிபோவதுண்டு, ஆனால்! “நீ” மட்டும் என்னை ஒட்டிக்கொண்டு, என் பின்னும் வருகிறாய்: என் முன்னும் செல்கிறாய் ... சில வேளை என் காலிற் சிக்குண்டு சிதைகிறாய் .... எங்கு சென்றாலும் பிரியாது பின் தொடர்கிறாய் .... உன்னை என்னிடமிருந்து
108
பிரிக்கவேமுடியாது: எல்லாவற்றையும் பிரித்துப் படைத்த ஈசன் உன்னை மட்டுமே ஒட்டி நிற்க கட்டளை யிட்டான். இன்பத்திலும், துன்பத்திலும் சிரித்தும், அழுதும் இணையும் “நீ” ஓட மாட்டாய், ஒழிய மாட்டாய், ஓயமாட்டாய் ...... நீ கூறுவது கேட்கிறது ....... “நண்பா! உன்னை எப்படிப்பிரிவேன்? உன் உயிர் போகும் வரை உன்உடன் இருப்பேன் .............. என்னிடமே உறவைக் கற்க வேண்டும்.

வயலற் சரோஜாவின் *கவிதைத் தொகுப்பு*
என்னை "நிழல்" என்று
நிந்தித்தாலும், நிரந்தரமாக நிலைத்து நிற்பவன் நான் மட்டுமே. நினைவிருக்கட்டும். x xx x
நிச்சதி வேண்டுமா?
குறை காண்பதை நிறுத்தி நன்றி மறவாமையை உயர்த்தி. ஆசையை அறுத்து சுயநலத்தை நீக்கி. பொறாமையை விரட்டி. நடிப்பதையும் நிறுத்தினால் நன்மைகள் நாடிவரும். கவலைகள் ஓடிவிடும். நிம்மதி நிலைத்து விடும்.
109

Page 59
வயலற் சரோஜாவின் கவிதைத் தொகுப்பு"
வருகிறேன்
சிம்மாசனம் கேட்கவில்லை ஆகாரத்திற்கு ஆதாரமான ஒரு வேலை கேட்டான் அவன். மக்கள் ஆட்சியில் அவன் பறித்த மலர் வாக்காளர் இடாப்பிலுள்ள அவன் பெயர் மட்டுமே. மக்களின் வாக்குகளால் ஒரு சிலர் மட்டுமே மாணிக்கத்தேர் ஏறி மரகத பவனிவருகிறார்கள். வறுமைக் குடை பிடிக்கும். வாக்காளர்கள், வரிசை அமைத்து வாரிவழங்கிய வாக்குகள் அவர்களை வழியனுப்பி வைக்க "வருகிறேன்" என்பார்கள் எப்போது? என்றபோது ? அடுத்ததேர்தலுக்கு நிச்சயம் வருகிறேன். அதுவரை வேலை தேடிய இளைஞன் ?..?..?
வாக்குப் போட மட்டுமா? "வாக்காளர்"
ஏன்?
அரசியற் சிம்மாசனம் அமர்ந்தவர்களே! உங்கள் கதிரைக் காக, அனேகம் பேர் வரிசையிற் காத்து நிற்கிறார்கள்.oooo
11(0)

வயலற் சரோஜாவின் *கவிதைத் தொகுப்பு”
EEEாக கட் : ICICIAS சிவா பிடி மாைலயா = புரை
வயோதிபத்திலாவது வசந்தம் வீசட்டும்
\\)
ஒழுக்கத்தை ஊன்றிவிடு, ஓ! நண்பா!,!
அன்பைப் பகிரப் பயிற்றிவிடு, நல்ல சமூகத்தைத்தானே
ஊன முற்ற சமுகம் “நீ "
- - -
நிச்சயம் உருவாகாது. காணவிரும்புகிறாய்?
:-கல்
இச்சமுகம் அழுகிப்போன
மோஷமென்று மட்டும், உடலை உன்னால்
முழங்காதே அழகு படுத்த முடியாது!,
வேசத்தை மாற்றி விடு ஆழங் கண்ட
தோஷம் போய்விடும். “எயிட்சை”
பாசத்துடன் பிள்ளையை எண்ணிப் பார்க்கமுடியாது?
வளர்த்துவிடு எம் சமூகம்
வயோதிபத்திலாவது அழுகிப் போன உடல்தான் ஆம்
வசந்தம் வீசும். ஆனால்! எதிர்காலச் சமுகமின்னும் அழுகவில்லை,
நாளை “நீ” அதை அழுகவிடாதே
*ஆண் சிங்கமென்று” விசக்கிருமியைப் பாச்சாதே உன் குழந்தைக்கு
மார் தட்டுகிறாய்: பாசத்தைக் கற்றுக்கொடு.
உன்னைப் பெற்றெடுத்தது! நேசத்தைக் காட்டிக்கொடு.
ஒரு பென்சிங்கந்தான் நேர்மையைக் காட்டிக்கொடு.
மறந்து விடாதே உண்மையை உணர்த்திக்கொடு.
நாளை நீயும்: பக்தியைப் பயிற்றிவிடு.
வயோதிபச் சிங்கந்தான்.
111
TET 1ாக

Page 60
வயலற் சரோஜாவின் *கவிதைத் தொகுப்பு”
விதி
ஓ! நண்பா! சுதந்திரத்தையே சூறாவளியாய் சுறண்டி விட்டு, சர்வதிகாரச்சாமரம் வீசிய
ஹிட்லர் எங்கே? ..... முசோலினிஎங்கே? .... நெப்போலியன்எங்கே?
வீரத்தின்விளிம்பில்
- - - வீரசாகசம் படைத்த . புருஸ்லி எங்கே?
முகமட்அலி எங்கே?... அகிம்சைவாதி மகாத்மாவை அடக்கம் செய்தது...... ஒரு தோட்டா. சுதந்திரம் பெற்றுக் கொடுத்தவனுக்கே சுதந்திர மரணமில்லை .... சாதித்தவர்களையே சல்லடை போட்டது, விதி. விதி வீறாப்புடன், இவர்களுக்கு விலங்கிட்டது....
மதியின் மணிமுடிதான் இந்திராகாந்தி! “விதி” மெய்க்ளகாவலனாக நின்று சதி செய்தது, மாவீரனையும் விலைக்கு வாங்கி விடும் வீறாந்த விந்தைதான் அந்த விதி ... விதி..... விதியை மதியால் வெல்லும் இறுதிக்கட்டமே
விதி.
ஆம்!
விதி விதியை நீ மாற்ற முடியாது! விதி தான் உன்னை மாற்றும்,

வயலற் சரோஜாவின் *கவிதைத் தொகுப்பு”
வேலைக்காரி
த
-== =
துன்பக் கயிற்றில் துல்லியமாக நடந்து கொண்டிருந்த
வக்கீல் அவன் இலட்சியக் கொடியை இறுகப் பற்றியே இருந்தான் அவன் பம்பரமாய்ச் சுழன்ற இருபது ஆண்டுகளின் அவன் மகன் வக்கீலாகி வைரம் பதித்துக் கொண்டிருந்தான்.
வைத்தியர் ஒருவரின் செல்வப் புதல்வியைச் சேர்த்து வைக்க நேர்த்தியாக நேரம் பார்த்து நெருங்கிச் சென்றான் பெண்பார்க்க. அங்கே..... அந்த வக்கில் இருபத்தேழு வருடங்களுக்கு
அவன் பெண் பார்த்த அதே பெண் நின்றிருந்தாள் துாசுக்குட் சிக்குண்ட புகைப் படமாய் அவள் முகம் மங்களாக.... தெரிந்தது அவனுக்கு. துாசுகளை மெதுவாகத் துடைத்தான் இருபது வருடங்களுக்கு முன், மகனின் ஏழாவது - பிறந்தநாளை கொண்டாடி
விட்டு, இவள். யாரோ ஒருவனின்
வைப்பாட்டியாக வீட்டை விட்டே
artilitiiiiiiiii111
முன்
113

Page 61
வடாலற் சரோஜாவின் கவிதைத் தொகுப்பு” புறப்பட்ட போது, ஈரமற்ற அவள் இதயத்தில் தனக்கிடமில்லை என்றான போது நெருப்புத் தனற் குழியிற் தூக்கி எறிபட்டான், அவன்..... அன்று வாழ்க்கையே கருகிய புத்தகமாக துாக்கி வைத்து விட்டு மகனுக்காக..... மரமாகி பிராண வாயுக்களை பிரசவிக்க ஆரம்பித்தான். அவன்
ஆ! வாருங்கள்... வாருங்கள் என்ற வார்த்தையால். பழைய தூசுகள் பறந்து போக விரைந்தான் உள்ளே. அன்று அவள் அழகு மேனகை இன்று அவள் எலும்பும்
உருகி இருக்குமோ? என்னவோ?
அன்று வக்கீல் மனைவி அல்லவா... அவள் இன்று வைத்தியர் விட்டு வேலைக்காரி. திசை மாறிப் போன பறவை, திகைத்து நின்றது, ஓடிப் போன உறவு ஒட்டவில்லை, "வேலைக் காரி” பட்டம்
விலக வில்லை வக்கீல் மனைவி, வைத்தியர் வீட்டு வேலைக்காரி காம உணர்வுகள் வரைந்த கோலமிது, வீட்டுக்காரி வேலைக் காரியாகிறாள்.
၍
நாம் பிறர் வாழ்வில் விளையாட விதி, எம்வாழ்வில் விளையாடுகிறது.
வலையணையாண்பமையை).
114

வயலற் சரோஜாவின் "கவிதைத் தொகுப்பு
யார் ? யார் ? யார் ?
-.*தே3..
கலைகள் தங்கள் ஆயுதங்களால்
அறியாமைச் சேற்றை அள்ளி வீசிவிட்டு, வெற்றி கனிகளை காலத்தால் அறுவடை செய்ய முடியும். போர் முனைக்கில்லா வீரம் கலைமுனைக் குண்டு. விடுதலைப் பயணங்களுக்கு உணவூட்டும் உச்சமான உந்துசக்தி கலை என்னும் ஊட்ட சத்துக்கே உண்டு.
பிரச்சாரப் பிதட்டல்களை விட கலைகளின் கானவடிவங்கள் மக்களின் மனமாற்றத்தின்-பலத்த பாலமாக வல்லவா பரிணமிக்கின்றது
அரிச்சந்திரனின் அர்த்தமுள்ள அறநெறி கண்ணகி காட்டிய கற்பு நெறி;
வீரபாண்டியகட்ட பொம்மனின் வீரம்; காதற்காவியங்களின் சோகம் கண்ணதாசன் வாயிலாகக் கரைந் தோடிய
115
தத்துவ முத்துக்கள் இவை எல்லாமே கலைகளின் கலங்கரை விளக்குகள் தானே? மனிதனின்
அடிமைச்சங்கிலியை அறுக்கும் அரம் தான், இந்தக்கலைவடிவங்கள் கலையைக் கலைத்து விடாது பாதுகாத்து கொள்ளுங்கள் இல்லாவிட்டால் எஞ்சியுள்ள மனித விழுமியங்களும் விலை போய்விடும்; பாரதியின் பாடலும், வள்ளுவனின் திருக்குறளும், மதங் கொண்ட மனிதனின் அங்குசமல்லவா?

Page 62
வயலற் சரோஜாவின் *கவிதைத் தொகுப்பு”
வானொலியின் வார்த்தைகள் கூட வெறும் வான வேடிக்கைகள் அல்ல..... மனித மாண்பு வளப்படுத்தும் வாய்க்கால்களே அவை. அறியாமையை அரிந்துபோடும் அரிவாள்கள் அவை. வார்ப்புக்களை வருடா வருடமாக வாழவைக்கும் வேள்வியது. கலையின் ஜீவன் சிதையாமல் சீர் செய்யும் சிற்பி அது. சுதந்திரத்தைச் சுத்திகரிக்கும் சுத்தியல் தான் இக் கலை வடிவங்கள். கலையும் கொலை செய்யப்பட்டால்.. மனிதனைப் பட்டை தீட்டுவது
யார் ? யார் ? யார் ? யார் ?
ගීණීණෙඟිගොගී
கம் க - இது
துர்கா பார்க்க
இ - 2 --- ------
அட தம்
கா -
* * **
'உனது சிந்தனை எப்படியோ அப்படியே உனது வாழ்க்கையும்.
116

வயலற் சரோஜாவின் ”கவிதைத் தொகுப்பு”
வான் மழை
=ook ee»
உணர்வுகளில் ஓடி
உயிரை உசுப்பிவிடும் உன்னத ஓவியம் இயற்கை; கிளர்ந்து மனக்கீறல்களில் கிளர்ச்சிதரும் மலைச்சாரல்கள். அதை முனைந்து
இயற்கையின் இங்கிதம். முத்தமிடத்துடிக்கும்,
இன்பக் கிளுகிளுப்பை இசைத்துச் முகிற் கூட்டங்கள்.
செல்ல ......... அதை உந்தித் தள்ளும்
மலைக்கொரு தாவணியாய் காற்று.
அசைந்தாடும் அந்த கண்சிமிட்டும்
அருவி ஊற்றுக்கள். வண்ணமலர்களின்
மலைக்கு அந்த பச்சை ஆடையை ஜீவனத் தேடல்கள் அவை.
அணியவைத்து மலர்களை மாறி மாறி
மனித உள்ளங்களில் முத்தமிட்டு மகிழும் வண்டினம்.
நம்பிக்கை விதைகளை கழுவிப் பரப்பி விட்ட
விதைத்த ஆண்டவனின் பச்சைக் கம்பளத்தை
இரசனைதான் என்னே?....... வருடும் மென் காற்றின் புன்னகை.
மெல்லிய தூவானம் மனதை ஒத்தடம் போடும்.
எனக்கு பன்னீர் தெளிக்கிறது போலும், பறவைகளின் சங்கீதக் கச்சேரி.
கொக்குக் கூட்டம், ஓசை ஒலியில்
வெண் இறக்கைகளை விரித்து ஓரங்கட்டி நிற்கும்.
வானிற் சித்திரம் தீட்ட உணர்ச்சிப் பிரளயம்.
என்னை மறந்தவளாகத் துன்ப முகவரியைத்
திரும்புகிறேன்.... தொலைத்துவிட்டு
ஆஹா!!.... இன்பப் பூபாளம்பாடும் உள்ளம்.
வண்ணமயில் மயங்கி இதய இடுக்குகளில்
ஆடும் மன்மத ஜாலம் அது. 117

Page 63
* ஒய ச
வயலற் சரோஜாவின் "கவிதைத் தொகுப்பு” சிலிர்த்தாடும் தோகைமயில் மழை முகில் வீசிய சாமரத்தால் சாடப்பட்டு வண்ணத்தோகையை விரித்தாடிற்றோ?...... குளிர்க் காற்று கூடவே வந்து, மேனி தொட்டு மெய்சிலிர்க்கச் செய்தி, சொல்ல; வான் மழை சோ வெனச் சொரிந்ததுவே. பூமித்தாய் பூரிப்பால் புன்னகைத்தாள். இயற்கையும் குளிர்ச்சி கண்டு மகிழ்ச்சியிற் பூரித்தது. நானும் மழையில் நனைந்து மகிழ்ச்சியுள் மறைந்தேன்.
இயற்கை
அ-- இன் புகை -
பட .
அடுத்து
இறைவன் வடித்த ஓவியங்கள் தான்
இயற்கை - அவர் வடித்த காவியங்கள் தான் மனித வாழ்க்கை.
118

வயலற் சரோஜாவின் ”கவிதைத் தொகுப்பு"
சம்சாரச் சன்னியாசிகள்
-... இ30.-
.....
புரை ஓடிப் போய்யிருந்த
தன் இறக்கைகளை வறுமைக் கறைகளைச்
விரித்துக்கொண்டது .... சுரன்டுவதற்கு,
தாய்மை தடுத்தது.... சுதந்திரமாகப் புறப்பட்டாள் அவள் ...
பிள்ளைப் பாசமிழுத்தது,.... பாசவிலங்கை ஒடித்தவள்;
கட்டுப்பாடு என்ற, பறக்கவும் துணிந்தாள்.
காவி ஆடையை அணிந்து வறுமைச் ... சுமையை
கொண்டாள் அவள் .. விரட்டி அடிக்க அவள்
புகையிர நிலையத்தில் எடுத்த ஆயுதம்,
சோகப் பிரியாவிடைக்காக வெளிநாட்டுப் பயணந்தான்,
சொந்த பந்தங்கள் உழைப்பிற்கு அதிபதியாகாவிட்டாலும், புடைசூழ
அவள் கணவன்,
“அவள் பாசம்” வருடமொரு குழந்தைக்
நெருப்புலை இரும்பாக கதிபதியானான்,....
வேகிக் கொண்டிருந்தது... "கவலைப்படாதே
கைக் குழந்தையை கரைசேர்ப்பேன்” என்பான்... பின்பு |
தங்கையிடம் பாரங்கொடுத்தாலும் மதுக்கரையில் மண்டியிட்டுக்கிடப்பான்,.. அழுகிப்போன நிலவாக விண்டிற் பூச்சான
அவள் நிலைமையானது, அவன் கதையை நம்பி, நம்பி
குலை இழந்த வாழையானாள். அவள் நம்பிக்கை
பாடசாலை செல்லும் நரைத்தே போய்விட்டது.
ஆறு பிள்ளைகளின் தாய், அவள். அவள், கணவன்
விடிந்ததும் நீரற்ற குளமென்று
அப்பத் தாச்சியுடன் கண்டபின்பும்
யுத்தம் புரிந்தவள் தான்... கொக்கு தங்குமா?... என்ன?
பொருளாதாரத்தைப் 119

Page 64
வயலற் சரோஜாவின் கவிதைத் தொகுப்பு” புடமிட
காலடியில் அவள் வென்று
உள்ளம் கட்டுண்டு கிடந்தது.... புயலாகப்
தனிமை அவளைத் புறப்பட்டாள்
தத்தெடுக்க - அவள் நீசமணி ஒலித்தது
முகத்தில் சோகம் புகையிரதம்
முகாமிட்டுக் கொண்டது. அனுதாப ஓலத்தைக்
பிள்ளைகளின் இழப்பு கிளப்பிவிட்டு புறப்பட
சோகத்தின் விஸ்தரிப்பு. ஆரம்பித்தது....
அவள் கண்ணீர்ப் படை முட்டியிருந்த
எடுப்புக்கு வித்திட்டது. கண்ணீர் வெள்ளம்
குவைற் விமானநிலையத்தில் கரைபுரண்டது ....
விமானம் கரகரப்புடன் விசும்பலுடன்
தரை தட்டிற்று. பாசத் துயர் புரண்டது....
பாசக் கோட்டையை விமான நிலையத்தில்
விட்டு பறந்து வந்த அவள் உடலிருக்க
அந்தத் தாய்ப் பறவை உள்ளமோ
தவித்தது..... வீட்டில்
வறுமை வேடனின் வறுமைப் போர்க்களத்தில்
வலையில் சிக்குண்ட யுத்தம் புரிந்து
பறவை ... கொண்டிருந்தது.
பொறுமைச் சிறகை குஞ்சுக் குயில்களின்
விரிக்க முயன்றது ... எதிர்காலத்தை எண்ணிய குயில்
குவைற் குழந்தைகளைத் துன்பத் தனலைத்
சீராட்டிய அவள்... தின்று கொண்டிருந்தது.
துன்ப அக்கினியைத் ஒரு கணம்!...
தினம், ... தினம் அருந்தினாள், மீண்டும் வீட்டிற்கு
பிள்ளைகளின் நினைவால் விரை வோமா? என்று
வனவாசம் அனுபவித்தாள். ஏங்கிய குயில் ......
நாடி வந்த மடல்களில் இரை இன்றிக்
கோடித் துயர்கண்டு குஞ்சுகளிடம் செல்வதா?...
வெட்ட வெளியிற் விமானம் உயர உயரப்
வேங்கைப் புயலில் பறந்தது...
பறக்கவொண்ணாப் கைக் குழந்தையின்
பறவையானாள். 120

- -
குஞ்சின்
வLIலற் சரோஜாவின் கவிதைத் தொகுப்பு?? உலையில்
தேடிய இரையுடன் வெந்த உள்ளத் துயரை
இல்லம் வந்தாள், ஒரு நாள்......... இறக்கி வைக்க எவருமில்லை....
உள்ளம் பதைத்தாள் கருவறையிற்
வெள்ளமாக வந்தது கலைக்கப்படும் சிசுவானாள்
துயரம் சிதைந்த "கரு” உருப்பெறுமா? .......
எலும்பாகி நின்றது இரைதேடி அவள்
சில குஞ்சுகள், இங்கு வந்த போது ....
தன்னைக் காக்க, குஞ்சுகள் - துன்பத்திற்கு
தஞ்சம் புகுந்ததாம், பருந்திடம் இரையாகும் நிலையா? ....
ஒரு குஞ்சு, போதைக் கடிமையான
பருந்தென்று தெரிந்ததாம் பின்பு. அவள் கணவன்
அறிந்து கொண்டாள் வேதை உணராது
வெந்து சலித்துப்போன குஞ்சையே
அவள் இலக்குகள்.... இரையாக்க விரைகிறானாம்
அழுகிப் போன அன்னமாக ...
அமைதியைத் தொலைத்த நெஞ்சுக் குமுறள்
ஆகாயமாக மடலாகி மண்டியிட்ட
மின்னலும் முழக்கமும் போது ....
நெஞ்சிற் போட்டி போட அவள் மடைதுறந்த
கண்ணீர் மழையாகி துன்பச் சலனத்தின்
வெள்ளாறு ஓடலாகீற்று...... கைதியானாள்.
துணையே அவளுக்குச் அங்கலாய்க்கும்
சுமையான போது...... குஞ்சுகளின்
அவள்.......இரைதேடி அவலங்கண்டு
ஆவதென்ன? பாசதாகத்தால்
இப்படி எத்தனை பாலைவன ரோஜாவாகக்
துயர் தாங்கிகள் கருகியது அவள் இதயம்.
சமூகசாக்கடையில் இறகிழந்த பறவையாகத்
தவமிருக்கிறார்கள்..... தினம்... தினம்
சம்சாரச் சன்னியாசிகள் இரைதேடினாள் ......
இவர்கள் தானே..???? ஆமையின்
முற்றும் திறந்துவிட்டு, ஆணைப்படி
துன்பக் காவியைத் தரித்தவர்கள் அசைந்தது நாட்கள்,
இவர்கள் தான் * 121 ) ( 6) 0) 20)

Page 65
வயலற் சரோஜாவின் கவிதைத் தொகுப்பு”
ஆசிரியரின் பிறநூல்கள்
"சாணக்கியன்” மாதசஞ்சிகை.
(அறிவியற் சஞ்சிகை) வாழ்க்கையை வளமாக்க வழியென்ன?
(உளவள நூல்) எண்சோதிடஜோதி.
ஜோதிட ஜோதி,
(ஜோதிட ஆய்வுநூல்) கவின் கவி. (சிறுவர் இலக்கியம்) ஒளவைசரோஜாவின்.
“பொன் மொழிகள்”
த44
122

வயலற் சரோஜாவின் ”கவிதைத் தொகுப்பு”
S
நன்றியுரை
கருசனையுடன் கஸ்டப்பட்டு; இஸ்டம் போல், உளியை இனிய நூலாக வெளிக் கொணர்ந்த அஸ்ரா அச்சக உரிமையாளர்க்கும், ஊக்கத்துடன் உழைக்கும் ஊழியர்களுக்கும். எனது வற்றாத நன்றிகளை வாயாற நவில்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
நன்றிகள்
123

Page 66
124


Page 67
ஓ உனக்கு முதல் எதில் நோன் உன்னை நீதிருந்து)
' எல்லாமே யோகிவிடும்.
8 நல்லதும் நியாதும் உனங்டு இருந்தே ஊற்றெடுக்கிறாயே,
ஓ அற்றவர்கள் உன்னை நிக3 வேன்டுனeen முதலில்
நீ மற்றவங்கனே உனல்ைோதிதது நிம்
8 பொறுமையும் @ecானமும் அனேக எவற்றிவைத் தேடித் தரும்.
ஒ எல்லாத் தீமைகிேடும் லேணேம் பதாசை
'என்ற பெரு நஞ்தோம்.
8 சிறந்த ஊகலி ஊடலில் தோல்வி ஒன்றே.
ஐ புறணி&பதே நிமுேவக்கு நிதி நிலைக்குதில்லை.
நித்திரை வருவதில்லை.
ஓ உன்னை நிசமே3 இனகாணோதவதைவுற்றி என்பதும்
எதிரானதிேலேமே உரைக்குடி,
ஐ நின்னைநான் ஏமாற்றுவது போல பயே முட்டா:தேம்
6வறு ஒன்றுமில்லை
ஓ மனிதன் அழுவதைவிட அதிகமாவே சிரிக்கின்றான்.
ஆனால் அதை கேலிக் மனம்பதில்லை.

இந்த இலே, bெjரம் பலன் தரும் ,
பூலை பிசாக வடிபடுவதில் பெரு மகிழ் அடைகிறேன்)
தங்கள் அன்பு)
எத்தனையா : 1.பாக
எAN ENE EN பா பாப்பா

Page 68


Page 69
ஆ8
திருமதி வயலற் சறோஜா அவர்
யாழ் பல்கலைக்கழகத்தில் இள யும் நுகேகொட திறந்த பல்கை டிப்ளோமா (Dip.in.l) பட்டத்தை க்கழகத்தில் முதுவணிக சிறப்பு யும் பெற்றவர். பிரபல்யம் வாய்ர் கலாவல்லியுமாவார்.
சிறந்த மேடைப் பேச்சாளர். சிற சோதிடஜோதி, வாழ்க்கையை ( நூல்களின் ஆசிரியர்,சாணக்கி நாடக எழுத்தாளர், நடிகர், ப நெறியாளர், கவிதை எழுதுவதி
சிறந்த சித்திரக் கலைஞர். வி பாளர். சிறந்த வானொலி | பெயர்ப்பாளர். சிறார்களுக்கு க மிக்கவர். சிறுவர் இலக்கிய சிறந்த பாடகர்.
சிறுகதைகள், கட்டுரைகள்,விம தன்மை கொண்ட. பன்முக ஆள யில் பல்வேறு விருதுகளையும் தக்கது.

சிரியரைப்பற்றி...
கள்.
வணிகமானி (B.Com) பட்டத்தை லக்கழகத்தில் பட்டப்பின் கல்வி தயும் மதுரை காமராஜர் பல்கலை மாணி (n.coin1.IIons) பட்டத்தை தே மூத்த எழுத்தாளரும், சகல
இந்த வில்லிசைக் கலைஞர். என் வளமாக்க வழி என்ன? போன்ற பயன் சஞ்சிகையின் ஆசிரியர், பிற்றுவிப்பாளர். ஒப்பனையாளர்,
ல் வல்லவர்.
வாதப் போட்டிகளின் பயிற்றுவிப் எழுத்தாளர், சிங்கள மொழி
தை கூறுவதில் தனிச் சிறப்பு நூலான கவின்கவி ஆசிரியர்.
ர்சனங்கள் எழுதுவதில் சிறப்புத் தமை மிக்கவர். எழுத்துத் துறை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்
பேராசிரியர்.மா.செல்வராஜா கல்வித்துறை தலைவர், கிழக்கு பல்கலைக்கழகம், ஸ்ரீ லங்கா.
ASTRA :0777426175