கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாதவி இலக்கிய மன்றம் பொன்விழா மலர் 1961-2011

Page 1
- 10
MATHA
SociET)
RARY 59
மாதவி இலச்
பொல்வி
(1961

க்கிய மன்றம்
இல 0
-2010 )

Page 2


Page 3
14ல் இலக்கிய மன்றம் - .
வாழ்த்தும்
PUBLIC
JA அன்பான தமிழ் நெஞ்சங்களுக்கு எனது உ வணக்கங்களும்.
கவிவாணர் ஐ.உலகநாதன் அவர்கள் 50 .
''கலை ஓங்க கன்னித் தமிழ் ஓங்கத் நிலை ஓங்க நாளும் செயல் ஓங்குக'
எனும் சூளுரையுடன் தொடங்கிய மாத எண்ணப்படி சிறப்பாகச் செயல்பட்டுக் கொ
கவிவாணரின் சூளுரையே "கலை ஓங்க இலக்கிய மன்றம் எனும் பெயரைத் த முக்கியத்தும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆக நிகழ்ச்சிகளுடன் இணைத்து கலை நிகழ்ச்
கவிவாணர் உலகநாதன் அவர்கள் இந்திய மாணிக்கம் தலைமையில் மன்றம் சிற! மறைவுக்குப் பிறகு தலைமையின்றி, மன்ற அந்த நேரத்தில் 2008ஆம் ஆண்டு என எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு. தலைமைப் பதவியை ஏற்று அதற்கு புத்த கொண்டார்.
நான் மன்றத்தின் அப்போதைய செயலாக நீண்ட நாள் உறுப்பினர்களிடம் இது தலைமைக்கு ஆதரவு தெரிவித்தனர். அந்த கூட்டத்தில் என்னைத் தலைவராகத் தேர்ர்
அதன் பிறகு அனைத்துத் தமிழ் அமைப் சமூகப் பணிகளை மன்றம் துடிப்புடன் ஆற்

பான்விழா மலர் (1961-2011)
நன்றியும்
LIBRARY FNA
உளமார்ந்த பொன் விழா வாழ்த்துக்களும்
: அ பியகம்
pேt 8:4ந்ததால்
ஆண்டுகளுக்குமுன், '
0:1 AUG 2013
தமிழர்
5 At: த்ர)
அ த்த்த
தவி இலக்கிய மன்றம் இன்று அந்த
ண்டிருக்கிறது.
” என்றுதான் தொடங்கி இருக்கிறது. ராங்கிக் கொண்டிருந்தாலும் கலைக்கும் வே மாதவி இலக்கிய மன்றம் இலக்கிய =சிகளையும் நடத்தி வருகிறது.
ாவுக்குச் சென்றுவிட்ட பிறகு திரு. மலர் ப்பாகச் செயல்பட்டு வந்தது. அவரது மம் சரியாகச் செயல்படாமல் இருந்தது. து ஆருயிர் நண்பர், சிங்கப்பூர்த் தமிழ் நா. ஆண்டியப்பன் இந்த மன்றத்தின் பயிர் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்
எர் திரு. கோவலங்கண்ணன் உள்ளிட்ட பற்றிப் பேசினேன். அவர்களும் எனது - ஆண்டு நடைபெற்ற ஆண்டுப் பொதுக் 5தெடுத்தார்கள்.
புகளின் ஆதரவுடன் கலை, இலக்கிய, றி வருகிறது.
1975 (2)
Arc்:

Page 4
ஆம் மாடி இலக்கிய ஸ்ம் -
தமிழர் திருநாள், இலக்கியக் கலை விழ விழா, குடும்ப ஒன்றுகூடல், கவியரங்கம் வெளியீடு, ஒவ்வொரு மாதமும் மூன்றாப் அதில் படைப்பாளிகளுக்குப் பாராட் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்வுகளுக்கு முதன்மைப் புரவன் தலைமை நிர்வாக அதிகாரி முத்தமிழ் தொடர் ஒத்துழைப்புக்கு இந்த நே "விரும்புகிறேன். . .
'நான் தலைமைப் பொறுப்பை ஏற்ற
பேராதரவு அளித்து வரும் சிங்கப்பூரின் 8 மன்றங்களுக்கும், முன்னாள், இந்நா அமைச்சர்களுக்கும் அனைத்து ஊடகங் கடமைப்பட்டுள்ளேன்.
எனது திட்டங்களுக்கும் முயற்சிகளுக் செயற்குழு உறுப்பினர்களுக்கும் 6 தேர்ந்தெடுத்த உறுப்பினர்களுக்கும் நன்ற
மாதவி இலக்கிய மன்றம் பொன்விழா தோற்றுவித்தவரை மறந்துவிடக் கூடா உலகநாதன் அவர்களைப் பொன்விழாவி கலந்துகொள்ள இணங்கியுள்ளார்.
இந்தப் பொன்விழா மலர் முழு வடிவம் 6 பரப்ப வாழ்த்துரைகள், கட்டுரைகள், படை தனது இடைவிடாப் பணிகளுக்கு இ தயாரித்துக் கொடுத்த நண்பர் நா. ஆண்
மாதவி இலக்கிய மன்றம் கலை, இ உங்களின் அன்பான ஆதரவை என்றென்று
இப்படிக்கு தமிழ் நெஞ்சர் டாக்டர் என்.ஆர்.கோவில் தலைவர் மாதவி இலக்கிய மன்றம்.

பொன்விழா மலர் (1961-2011)
ா, அன்னையர் தின விழா, தந்தையர் தின D, உரையரங்கம், கலந்துரையாடல், நூல் ம் சனிக்கிழமைகளில் இலக்கியச் சோலை, டு. என தொடர்ந்து செயல்பட்டுக்
ஓ8 AIX( **
மராக நிதியளிக்கும் MES நிறுவனங்களின் காவலர் திரு அப்துல் ஜலீல் அவர்களின் மரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்ள
பிறகு மாதவி இலக்கிய மன்றத்திற்குப் அனைத்துத் தமிழ் அமைப்புகளுக்கும், சமூக ள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மகளுக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறக்
க்கும் தொடர்ந்து ஆதரவளித்து வரும் என்னைத் தொடர்ந்து தலைவராகத் B தெரிவிக்க விரும்புகிறேன்.
கொண்டாடும் இவ்வேளையில் அதனைத் து என்ற எண்ணத்தில் கவிவாணர் ஐ. ல் பங்கேற்க அழைத்துள்ளேன். அவரும்
பெற்று உங்கள் கரங்களில் மலர்ந்து மனம் டப்புகள் வழங்கிய நல்ல உள்ளங்களுக்கும், இடையில் குறுகிய காலத்தில் மலரைத் டியப்பனுக்கும் எனது நன்றி உரித்தாகுக.
இலக்கிய, சமூகப் பணிகளைத் தொடர் றும் நாடுகிறேன்.
தேன் PBM , BBM ,

Page 5
மாதவி இலக்கியம் மரம் - பெ
துணைப் பிரதமரின் வ
மாதவி இலக்கிய மன்றம் சிங்கப்பூரில் இல நீண்ட வரலாறு கொண்டது. 1961ல் எழுத்துப் பயிலரங்குகள், போட்டிகள், நிகழ்ச்சிகளின் வழியும் தமிழ் இலக்கி இளையர்களை வளர்த்துவிடவும் உதவியிருக்
தமிழ் கலாசாரத்தின் ஒருங்கிணைந்த அ மகிழ்வதற்கும் பாராட்டுவதற்கும் அதன் பங்க மொழியைப் பயன்படுத்துவதில் அது பல்வே வாழும் மொழியாகவும் தற்போதுள்ள கு இளையர்களுக்கு உகந்த வகையிலும் வைத்
சில ஆண்டுகள் தொய்வுக்குப் பிறகு, மாதம் கோவிந்தனின் தலைமைத்துவத்தின் கீழ் பெற்றுள்ளது. மாதாந்திர இலக்கியச் படைப்புகளைப் பிரபலப்படுத்தும் முயற்சிக கலாசாரத்தைப் பரப்பும் முக்கிய பங்கை நம்புகிறேன். வருங்கால எழுத்தாளர் உருவாக்குவதிலும் அது உதவலாம்.
பொன் விழா கொண்டாடும் மாதவி இலக் கடந்த 50 ஆண்டுகளாக சிங்கப்பூரர்களின் பரப்ப அது அர்ப்பணிப்பு உணர்வுடனு முயற்சிகளைப் பாராட்டத்தான் வேண்டும். மேற்கொள்ளும் முயற்சிகளால், அதன் நி தொலைநோக்கையும் மரபையும் வாழவைக்
திரு.தர்மன் சண்முகரத்னம் துணைப் பிரதமர் நிதி, மனிதவள அமைச்சர்

பன்விழா மலர் (1961-2011)
ழ்த்து
க்கியத்தையும் கலையையும் வளர்ப்பதில் தொடங்கப்பட்டதில் இருந்து பேச்சு, நாடகங்கள் ஆகியவற்றுடன் மற்ற ய ஆர்வலர்களை ஒன்றிணைக்கவும் கிறது.
ம்சம் இலக்கியம். மொழியை அறிந்து கை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. பறு வழிகளைக் கையாண்டு மொழியை சூழ்நிலைக்கு ஏற்றதாகவும், குறிப்பாக
திருக்க உதவுகிறது.
வி இலக்கிய மன்றம் டாக்டர் என்.ஆர். அண்மை ஆண்டுகளில் புது வேகம் சோலை, புதிய எழுத்தாளர்களின் ள் போன்றவை மூலம் தமிழ் மொழி,
அது தொடர்ந்து ஆற்றிவரும் என கள், பேச்சாளர்கள், கவிஞர்களை
கிய மன்றத்தை நான் வாழ்த்துகிறேன். டையே இலக்கியத்தையும் கலையையும் ம் பேரார்வத்துடனும் மேற்கொண்ட மாதவி இலக்கிய மன்றம் தொடர்ந்து றுவனர் கவிவாணர் ஐ. உலகநாதனின் தம் என நான் நம்புகிறேன்.
கலாம் பதிப்பகம் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை SINGAPORE - +65 62244872 CHENNAI- +919444025000 Email - musthafa@agccapital.com.sg Email - yasin@agccapital.com.sg

Page 6
ܟܙܗ ܢܝܬܪܬ ܠܟܘ ܢ
Messi Deputy Pr
The Mathavi Literary Society (MLS) has ha performance arts in Singapore. Since its platforms such as oratory and writing wor helped to bring together Tamil literary enthus
Literary art is integral to Tamil language cul and enjoyment of the language should not for the use of the language, which helps kee
After a brief hiatus, the MLS has gained imp Dr N.R. Govinden. With events such as the initiatives to promote the works of new write an important role in enhancing the appreciat help cultivate future generations of Tamil wri
| congratulate the MLS for attaining its G promoting Tamil literary and performance decades must be commended. Through its
will continue to keep alive the vision and lega
Mr Tharman Shanmugaratnam Deputy Prime Minister
Minister for Finance and Manpower
POIR - IATAMEHO ...10..ចុបចខ្លួនបានដែរ - នប g2.103. Isiqsoogspries

ClunanSign ow) (1961-2011)
age from
ime Minister
d a long history of promoting Tamil literary and inception in 1961, the Society has, through kshops, competitions, plays and other events, siasts as well as nurture literary talents.
ture. Its contribution to cultivating appreciation be underestimated. It creates varied contexts p it alive and relevant, especially to our young.
vetus in recent years under the chairmanship of
monthly Elakkiya Cholai (Literary Garden) and ers, I am confident that it will continue to serve ion of Tamil language and culture. It could also ters, orators and poets.
olden Jubilee. Its dedication and passion in
arts among Singaporeans over the last five concerted efforts, I am confident that the MLS acy of its founder Kavivanar 1. Ulaganathan.

Page 7
தவி இலக்கிய மன்றம் - பெ.
பங்களிப்பு மிகவும் மதிப்பு
மாதவி இலக்கிய மன்றம் அதன் 50ஆம் இவ்வேளையில் அதன் பணிகளுக்காக அடைகிறேன். பேச்சுப் பயிற்சி, எழுத்துப் போட்டிகள் மூலம் தமிழ் பேசும் இளம் ச மேடைக் கலைத் துறைகளில் வளர்க்க அது
நாம் பகிர்ந்துகொண்டுள்ள சிங்கப்பூர் சமூகங்களின் வளமான பாரம்பரியத்தில் ! மரபுகளையும் பாரம்பரியத்தையும் புரிந்தும் அதன்மூலம் நாம் பகிர்ந்துகொண்டுள்ள ! வளப்படுத்த முடியும். அந்த அடிப்படையில் ப பங்களிப்பு மிகவும் மதிப்புமிக்கது. வருங்க நடவடிக்கைகள் வெற்றிபெற வாழ்த்துகிறே.
கா.சண்முகம் சட்ட, வெளியுறவு அமைச்சர்
On the occasion of Mathavi Literary Society's 50 congratulate the society for its work over the y Tamil speaking Singaporeans, and in helping t performing arts through oratory and writing work
Our shared Singaporean identity draws from the within Singapore, and it is important for us to un and traditions, so that we can enrich our shai Society's contributions are extremely valuable, v wish the Society well in its future undertakings.
K Shanmugam
Minister for Law and Foreign Affairs

என்விழா மலர் (1961-2011)
மிக்கது
5 ஆண்டு நிறைவைக் கொண்டாடும்
வாழ்த்துக் கூறுவதில் மகிழ்ச்சி பயிற்சி, கவிதை இலக்கண வகுப்புகள், ங்கப்பூரர்களின் திறன்களை இலக்கிய, / உதவியுள்ளது.
அடையாளம், இங்குள்ள பல்வேறு இருந்து உருவானது. நமது கலாசார கொள்வதும் பாதுகாப்பதும் முக்கியம். நமது தேசியத்தன்மைமிக்க உணர்வை பார்த்தால், மாதவி இலக்கிய மன்றத்தின் காலத்தில் அம்மன்றம் மேற்கொள்ளும்
ன.
an anniversary, it gives me great pleasure to Fears in developing the literary interests of o nurture young Tamils in the literary and shops, and poetry classes and contests.
e rich traditions of the various communities derstand and preserve our cultural heritage red sense of nationhood. Mathavi Literary uhen seen in such a context. I would like to

Page 8
எடிவி இலக்கிய மன்றம் -
மாதவி இலக்கிய மன்றத்
மாதவி இலக்கிய மன்றம் இவ்வாண் கொண்டாடுகிறது. கடந்த 50 ஆண்டுகள் மேற்கொண்டு வரும் அம்மன்றத்தைப் ப சிங்கப்பூர் பிரமிக்கத்தக்க மாற்றங்களைச் அதன் தோற்றமும் மற்ற முதலாம் உல மாறியுள்ளது.
இந்த முன்னேற்றத்திற்கு அரசாங்கத்தி தனிநபர்களும் ஆற்றிய பங்களிப்பும் சி. இந்தியர்களிடையே தமிழ் மொழியையும் க மாதவி இலக்கிய மன்றம் நாட்டு நிர்மான நல்லிணக்கத்தைப் பேணும் மன்றத்தின் நட மாதவி இலக்கிய மன்றம் 50ஆம் ஆண் வேளையில் அதன் வருங்காலச் செயல்பாடு
ஹோ கா லியோங் தலைவர், சிங்கப்பூர் கலைச் சம்மேளனம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், ஜூ
The Mathavi Literary Society is celebratir congratulated in its effort in promoting cultur In the last 50 years Singapore underwent tre different now, the skyline has also changed World. The progress achieved thus far is due in no. civic organizations and individuals, apart 1 Mathavi Literary Society has played an impo Language and culture among the ethnic Ind the Society has also been recognised.
On this auspicious occasion of the 50th Ann the Society every success in its future endea
Ho Kah Leong President, Singapore Arts Federation Former MP, Jurong

- பொன்விழா மலர் (1961-2011) ஆ
தின் முக்கிய பங்கு
டு அதன் 50ஆம் ஆண்டு நிறைவைக் ராக சிங்கப்பூரில் கலாசார நடவடிக்கைகளை ஏராட்ட வேண்டும். கடந்த 50 ஆண்டுகளில்
சந்தித்துள்ளது. சமூக இழை மாறியதுடன் க நாடுகளின் பெரிய நகரங்களைப் போல்
என் முயற்சிகளுடன் சமூக அமைப்புகளும் று அளவிலானது அல்ல. அந்த வகையில், லாசாரத்தையும் பரப்பும் நடவடிக்கைகளின் வழி அத்தில் முக்கிய பங்காற்றி இருக்கிறது. இன
வடிக்கைகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சடு நிறைவைக் கொண்டாடும் இந்த நல்ல கள் அனைத்தும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
ஐரோங்
ng its 50" Anniversary this year. It is to be al activities in Singapore in the past 50 years. emendous changes. Not only the social fabric is to be similar with any other big cities in the first
small measure to the contributions made by the From the government's effort. In that respect, rtant role in Nation building by promoting Tamil ians. The effort in promoting racial harmony by
Eversary of Mathavi Literary Society, may I wish
VOurs.
O)

Page 9
உ - க...
மாதவி இலக்கிய மன்றம் -3
Eாயம்
MINI ENVIRONMENT
SERVICE PTE LTD
பா ப
120 Lower Delta CendexCentre, Sin Tel: (65) 6337 2666 Fa
www.mesgro
Reg.No. 1984
வாழ்த்து
மாதவி இலக்கிய மன்றம் பொன் விழா மகிழ்ச்சி அடைகிறேன். ஓர் இயக் இன்றும் துடிப்புடன் இயங்கிக் பெருமைக்குரிய விஷயம்.
நாம் எப்போதும் பழையவற்றை அடிப்படையில் எனது அருமை என். ஆர். கோவிந்தன் PBM, BBM தொய்வுற்றிருந்த இந்த அமைப்பு: அளிக்கப் போகிறார் என்று 8 வரவேற்றேன்,
சிங்கப்பூரின் பழைய அமைப்பு ஒன்று
இருக்கிறார். அது மட்டுமின்றி இன் சிறப்பாக நடத்தி வருகிறார், அ பொன்விழாவுக்கு என் வாழ்த்துக்கள்.
மாதவி இலக்கிய மன்றம் மேலு வாழ்த்துகிறேன்.
அன்புடன்
இயப்பட
11111111111111111111
11111111111111111111111111111111111111111111111111111111111111!
ஹாஜி முகமது அப்துல் ஜலீல் தலைமை நிர்வாக அதிகாரி The MES Group
Dormitories : Kaki Bukit Hostel · Blue Stars
Fax: 63335971 (Dormitory Leasing

பொன்விழா மலர் (1961-2011)
Road #04-10 Japore 169208 K: (65) 6337 3751 ip.Com.sg 02087D
கிறேன்
[ கொண்டாடுவதை அறிந்து மிகுந்த கம் 50 ஆண்டுகளைக் கடந்தும்
கொண்டிருக்கிறது என்பது
மறந்துவிடக் கூடாது.
அந்த நண்பர் தமிழ் நெஞ்சர் டாக்டர் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் க்குத் தலைமையேற்றுப் புத்துயிர் அறிந்தபோது உள்ளம் மகிழ்ந்து
மறைந்துவிடாமல் அவர் காப்பாற்றி ~று அதற்குத் தலைமையேற்று மிகச் புதற்கு என்னுடைய பாராட்டுக்கள்.
ம் பல சாதனைகளைச் செய்ய
Dormitory - Jurong Penjuru Dormitory 1 & 2 5 - 6334 8986 (Finance /Accounts)

Page 10
மாதவி இலக்கிய மன்றம் -
May 18, 2011 Message
GOLDEN JUBILEE CELEBRATIONS
It is indeed very heartening to know that the Jubilee this year.
Founded by the great poet, Kavivanar I. Ulaga
movement lively and vibrant in this modern wi accomplishment.
In the broad field of language and culture - po communication.
Although sometimes, poetry (and other forms ( truths, it shows that the human mind, heart and s technical and scientific views.
Congratulations and keep up your dedicated work
Dr. R. Theyvendran, PBM President, TRC Advisor for MLS
பொன் விழா கெ
மாதவி இலக்கிய மன்றம் இவ்வாண்டு த அறிந்து உள்ளம் பூரிக்கின்றேன். | கவிவாணர் ஐ. உலகநாதன் தொடங்கிய புத்துணர்ச்சியோடும் புதுப்பொலிவுடனும்
தொழில்நுட்ப உலகில் இது அரிய செயல்தா மொழியும் கலாசாரமும் இவ்வேளையில், க மட்டுமின்றி எண்ணங்களைப் பரிமாறிக் கொ கவிதைகளும் (மற்ற இலக்கிய வடிவங்கள் போதிலும், மனித இதயங்கள் இவற்றை காட்டுகின்றன. உங்கள் பொன் விழாவிற்கு எனது மனம் சேவை தொடரட்டும்.
டாக்டர் ஆர். தேவேந்திரன் PBM தலைவர், தமிழர் பேரவை மதியுரைஞர், மாதவி இலக்கிய மன்றம்

பொன்விழா மலர் (1961 - 2011)
Mathavi Literary Society is celebrating its Golden
anathan in 1961, you have respectfully kept the orld of science and technology, that is no easy
petry is one of the highest forms of thinking and
pf literary expressions) do not provide 'objective' pul are capable of undertaking a lot more than just
E in the literary domain.
ரண்டாட்டங்கள்
னது பொன் விழாவைக் கொண்டாடுவதை
இம்மன்றத்திற்குத் தலைமையேற்று நீங்கள் செயல்பட்டு வருகிறீர்கள். இவ்விஞ்ஞான, ன். விதை என்பது உயர்ந்த அறிவுசார்ந்த யுக்தி ர்வதில் மிகச் சிறந்த யுக்தி. ம்) சில நேரங்களில் உண்மை சொல்லாத ஏற்றுப் புரிந்து கொள்ளும் தன்மையைக்
சர்ந்த வாழ்த்துகள். உங்களின் இலட்சியச்

Page 11
စ)
மாதவி இலக்கியம் மரம் - பெ
சரி-%, 14, *' **, * * *, * ' < . *.* : 31 2 *. * * ** ** ***:)
வளர்தமிழ் இயக்கம்
வளர் தமிழ் இயக்க
மாதவி இலக்கிய மன்றம் தனது ஐம்பது இத்தருணத்தில் வளர் தமிழ் இயக்கத்தி தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியும்
தமிழ் இலக்கியம் தொன்மை வாய்ந்தது சிங்கப்பூர் வாழ் தமிழ்ச் சமூகத்தினரிடம் மன்றத்தினர் காட்டும் முனைப்பும், பெருமுய
பொழுது போக்குச் சாதனங்கள் பல்கிப் இலக்கியத்தின்பால் நம் சமூகத்தினரிடா குன்றாமல் இருக்க தரமான, சுவையான மாதவி இலக்கிய மன்றத்தினர் சமீப கா இதனை கருத்தில் கொண்டு அமைந்திருகின
சிங்கப்பூரில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ச இலக்கிய மன்றம் மேன்மேலும் சிறக்க என்
திரு.வி. பி. ஜோதி தலைவர் வளர் தமிழ் இயக்கம்

மன்விழா மலர் (1961-2011)
கத்தின் வாழ்த்து
1வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ன் பாராட்டினையும் வாழ்த்தினையும் பேருவகையும் கொள்கிறேன்.
அத்தகைய இலக்கியத்தின் சிறப்பை கொண்டு செல்வதில் மாதவி இலக்கிய ற்சியும் அளவிடற்கரியது.
பெருகிவிட்ட இந்தக் கால கட்டத்தில் ம், குறிப்பாக இளையரிடம் ஆர்வம்
நிகழ்ச்சிகள் அத்தியாவசியமாகிறது. லங்களில் அரங்கேற்றும் படைப்புகள் ன்றன என்பதில் ஐயமில்லை.
ரிய பங்கினை ஆற்றிவரும் மாதவி
இனிய வாழ்த்துகள்.

Page 12
ஆ
மாதவி இலக்கில் மன்றம்
இதயபூர்வ பொன் விழா கொண்டாடும் மாதவி இலக்கி பயன்படுத்தி என் இதயபூர்வமான வாழ்த்துக் ஆண்டுகளாக நவீனச் சிங்கப்பூரில் தமிழ் ஈடுபட்டுள்ள நீங்கள் இளையர்களுக்கும் மு கலாசாரத்தையும் இணைக்கும் உன்னதப் பன அளவிடமுடியாதவை; மற்றவர்களுக்கு ஊக்கந்
உலகளாவிய நிலையிலுள்ள சிங்கப்பூர்த் தனை தூண்டியுள்ள மன்றத்தின் பணி பாராட்டத்தக் கோவிந்தன் PBM, BBM அவர்களே உங்களுக்
"கேடில் விழுச்செல்வம் கல்வி
மாடல்ல மற்றை யவை” எனும் திருவள்ளுவரின் கூற்றுக்கு ஏற்ப தொ பற்றி முழுமையாக அறிந்து கொள்வதற்கு கலாசாரத்தையும் வளர்ப்பதில் வருங்கால நடவடிக்கைகளும் வெற்றிபெற என் வாழ்த்துக்
டாக்டர் டி. சந்துரு தலைவர் & தலைமை நிர்வாக அதிகாரி மாடர்ன் மாண்டிசோரி குழுமம்
Dr. T. CF
I would like to take this golden opportunity to e Literary Society on their 50th Anniversary celeb promoting the Tamil language in cosmopolita excellent job of integrating culture and langua profound and an inspiration to all.
The passion that the society has geared for the Singaporeans is indeed commendable. Dr.N.E congratulate you on a job well done!
As Thiruvalluvar said "Learning is the true impe limitless boundary to acquire full knowledge abo that I wish the Society all the best in your fut culture and language in Singapore.
Dr. T. Chandroo Chairman & CEO of The MMI Group

பொன்விழா மலர் (1961-2011) 05
ஆ
பமன வாழ்த்துக்கள்
ய மன்றத்திற்கு இந்தப் பொன்னான வாய்ப்பைப் ளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 50 மொழியை வளர்க்கும் மிகப் பெரிய பணியில் தியவர்களுக்கும் ஏற்ற வகையில் மொழியையும் னியை ஆற்றி வருகிறீர்கள். உங்கள் சாதனைகள்
தருபவை.
லமுறையினரிடம் மொழியைப் பற்றிய ஆர்வத்தைத் கது. சிறப்பாகப் பணியாற்றும் டாக்டர் என்.ஆர். கு எனது வாழ்த்துக்கள். ஒருவற்கு
ன்மையான இந்த மொழியையும் கலாசாரத்தையும் எல்லையே இல்லை தமிழ் மொழியையையும் த்தில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து கள்.
androo's Message
xpress my heartfelt congratulations to the Mathavi rations. You have undertaken a monumental task of 1 Singapore the last 50 years and have done an ze for the young and old. Your achievements are
? Tamil language towards a globalize generation of '.Govinden PBM.BBM, Once again would like to
erishable wealth; other things are not wealth, it is a but this ancient classical language and culture. With ire endeavors towards further promoting the Tamil

Page 13
4
14ல் இலக்கிய மன்றம் - 6
சிங்கப்பூர் மாதவி இலக்கிய மன்றம் கொண்டாடும் இவ்வேளையில் நா பொது மற்றும் மொழிசார்ந்த நிகழ்வு பெருமிதம் அடைகிறேன். இம் அவர்களால் விதைக்கப்பட்டு வ டாக்டர்.என்.ஆர்.கோவிந்தன் PBS. இலக்கிய மன்றத்தின் தலைமைப் . வருகிறார். இவர் இம் மன்றத்தை குழு உறுப்பினர்களையும் மன்ற கண்டு தக்க தமிழ்ப் பேராளர்கள் போன்ற நிகழ்வுகளில் மிக சிறந்த வளர்க்கும் நிகழ்வுகளுக்கும் ஏற்பா படைப்பாளிகளையும் ஊக்குவித்து வருகிறார். சிங்கப்பூர் தமிழ் அ பெற்று மக்களின் ஆதரவை என்று மன்றத்தையும் அதன் தலைவலி
மாதவி இலக்கிய மன்ற ஆலோசகர் தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகத் த
மு.ஹரிகிருஷ்ணன்.

பொன்விடி ர் (1961-2011)
PUBLIC LIBRARY
JAFFNA
ம் தனது 50-ஆம் ஆண்டு விழாவை என் மாதவி இலக்கிய மன்றத்தின் வுகளையும் சேவைகளையும் எண்ணிப்
மன்றம் கவிஞர் ஐ.உலகநாதன் பளர்க்கப் பட்டது, தமிழ்நெஞ்சன் PBM.BBM அவர்கள் தற்போது மாதவி பொறுப்பேற்று செவ்வனே வழிநடத்தி வழிநடத்த மிகச்சிறந்த செயலவைக் உறுப்பினர்களையும் அடையாளம் துணையுடன் இலக்கியச் சோலை க இலக்கிய உரைக்கும் மொழியை டு செய்வதுடன், நல்ல இலக்கியப்
அளப்பரிய பணியைச் செய்து மைப்புகளில் சிறந்ததோர் இடத்தை வம் பெற்றிருக்கும் மாதவி இலக்கிய வரயும் மனமாற வாழ்த்துகிறேன்.
- கு
5லைவர்,

Page 14
டிவி இலக்கிய மன்றம் -
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புத தொகுத்தவற்றுள் எல்லாம் த
- தி
சிங்கப்பூர்த் தமிழ்
எழுத்தாளர் கழகம்
சிங்கப்பூர்,
Associatio
ASSOCIATION OF SINGAPORE TAMIL WRITERS
UEN
தொடக்கம் 1976
ஐ தே " + புரவலர்கள்/ Patrons திரு. அப்துல் ஜலீல் PBM (MES) திருமதி பானுமதி இராமச்சந்திரா திரு .மு .முஸ்தபா (MTT) திரு.இரா.குணசேகரன் (KV) திரு.நாகை தங்கராசு (பாப் ராஜு) (JTT&TFP) திரு.வெ.இராமசாமி (GGS) தமிழ் நெஞ்சர் என்.ஆர். கோவிந்தன் PBM, BBM எஸ். பழனியப்பன் (Abiramee) ஜோதி. மாணிக்கவாசகம்(SVEX)
4 கர்திக நாங்கரி A t) | 1 கப் ikரின் is H 1 1
மதியுரைஞர்கள்/ Advisers பேராசிரியர் எட்வின் தம்பு Prof. Edwin Thamboo பேராசிரியர் முனைவர் சுப.திண்ணப்பன் Prof.Dr.SP.Thinnappan கவிஞரேறு அமலதாசன் Kavignareru Amallatbasan சட்ட ஆலோசகர்/Legal Adviser இணைப் பேராசிரியர் க.நிர்மலன் பிள்ளை As.Prof.Nirumalan K. Pillai உட்கணக்காய்வாளர்கள் Internal Auditors மீனாட்சி சபாபதி
Meenatchi Sabapathy சபா முத்து நடராசன் Saba Muthu Natarajan
மாதவி இலக்கிய உள்ளம் மகிழ்ந்து 5 என்பது நீண்ட இலக்கிய மன்றம் என்பதில் மட்டற்ற கவிவாணர் ஐ. உல காலத்தில் பேச்சு. அரும்பாடுபட்டு வர் பெரும் சீடர் சு நடைபோட்டுள்ளார்
வைத்திருக்காமல் கவிஞர்களாக உரு. ஒன்று உருவானது உருவாகி இருக்கி கோலோச்சியது. என்று கூடச் சொல்
தலைவர்/President நா. ஆண்டியப்பன் Naa. Aandeappan
வழக்கமாக ஓர் அன உருவாகும். ஆனால் அதன் வாசகர்களுக் எண்ணி கவிவாணர் இத்தகைய வரலாம் அமைப்புக்கும் இருப்
து.தலைவர்/ Dy. President இரா.துரைமாணிக்கம் R.Thuraimanickam
செயலாளர்/ Hon. Secretary சுப. அருணாசலம் Suba Arunachalam
கவிவாணர் இந்திய பொறுப்பை ஏற்ற வழிநடத்தி வந்தா நடவடிக்கைகளில் மன்றத்தின் தலை ை அளித்துள்ளார் தமிழ் BBM,.
து.செயலாளர்/Asst. Sec. சித்ரா ரமேஷ்/ Chitra Ramesh
பொருளாளர்/ Treasurer இராம.வயிரவன்/ RM. Vairavan
இலங்கைக்குப் பா உதவியதாம். அதைப் என்பதில் எனக்குப் 8 டாக்டர் என்.ஆர். பீடு நடை போட்டு மன்றம் வைரவிழா, வெற்றி நடைபோட
அன்புடன்
செ.உறுப்பினர்கள்/Members சு. முத்துமாணிக்கம் S. Muthumanickam கா. பாஸ்கர்/K. Baskar செ.ப.ப.செல்வன்/ SPP Selvam சி. குணசேகரன் S. Gunasegaran கோ.இளங்கோவன்/K.Ekangovan தியாக ரமேஷ் / T. Ramesh
நா.ஆண்டியப்பன் தலைவர் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்த
Reg. Add: 182, Cecil Street # 04-10 (TAPA Correspondence Add: BLK 723 # 13-149, Yishun St7
Website: singaporetamilwriters.coா

பொன்விழா மலர் (1961-2011)
- நூலோர்
ல. வள்ளுவர்
To share your food with others in order to Sustain their life is the best of all virtues.
- Thiruvalluvar
த தமிழ் எழுத்தாளர் கழகம் n of Singapore Tamil Writers S77SS0018LT Re No. 236/76/Ca
பொன்விழா வாழ்த்து
மன்றம் பொன்விழா கொண்டாடுவதை அறிந்து பருவகை கொள்கிறது. ஓர் அமைப்புக்கு 50 ஆண்டு நெடிய பயணம். அதை வெற்றிகரமாக மாதவி முடித்துத் தொடர்ந்து வெற்றி நடை போடுகிறது மகிழ்ச்சி ஏற்படுகிறது.
மகநாதன் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு அவரது 5 தமிழையும் கவிதைத் திறனையும் வளர்க்க துள்ளது மன்றம்.கவிவாணர் ஐ.உலகநாதன் ஒரு கூட்டத்தையே தன்னகத்தே கொண்டு வெற்றி . அவர்களை வெறும் சீடர்களைாக மட்டும் கவிதை சொல்லிக் கொடுத்துத் தரமான வாக்கி இருக்கிறார். பாரதிதாசன் பரம்பரை என நுபோல் கவிவாணர் பரம்பரை என்று ஒன்று றது. அந்தப் படை 60களிலும் 70களிலும் அது சிங்கப்பூர்க் கவிதையின் பொற்காலம் பலாம்.
மப்பு தோன்றிய பிறகே அதற்குரிய இதழோ ஏடோ ''மாதவி" எனும் இலக்கிய இதழ் தோன்றிய பிறகு காக ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று ர் மாதவி இலக்கிய மன்றத்தைத் தோற்றுவித்தார். று சிங்கப்பூரைப் பொருத்தவரை வேறு எந்த பதாகத் தெரியவில்லை. ரவிற்குச் சென்று தங்கிவிட்ட பிறகு தலைமைப் திரு. மலர் மாணிக்கம் சிறப்பாகவே மன்றத்தை பர். அவரது மறைவுக்குப் பிறகு மன்ற தொய்வு ஏற்பட்டது. அந்த நேரத்தில்தான் மைப் பொறுப்பை ஏற்று அதற்குப் புத்துயிர் ழ் நெஞ்சர் டாக்டர் என்.ஆர்.கோவிந்தன் PBM,
லம் அமைத்த இராமனுக்கு அணில் ஒன்று ப்போல் இதில் எனக்கும் ஒரு சிறு பங்கு உண்டு பெருமைதான்.
காவிந்தன் தலைமையில் மாதவி இலக்கிய மன்றம் க் கொண்டிருக்கிறது. பொன்விழா கொண்டாடும் நூற்றாண்டு விழாவையும் கண்டு தொடர்ந்து வேண்டும் என வாழ்த்துகிறேன்.
தாளர் கழகம்
C), SINGAPORE 069547 Fax No. 67532746 '1, SINGAPORE 760723 Tel: 67548436 H/P: 97849105
email: aavanna@yahoo.com

Page 15
ஆ
on இலக்கிய மரம் - 7
மாதவிக்கு
விண்ணோர்களும் மன்னவர்களும் வியக்கும் வ காதல் நியதியில் கலங்கரை விளக்கமாகவும் சித்திரிக்கப்பட்டிருக்கும் பாத்திரம் சிலம்பின் கலந்த தமிழர்கள் கலைத்தாயின் மறுவடிவம் புகழ் பாடுவது உலகில் எங்கும் நிகழாத சிறப்பு
சிங்கையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு தோ துவக்க காலத்தில் சீரோடும் சிறப்போடும் செ செயல்பட இயலாமல் போனது. அடித்தள் விலகியிருந்த சமூகத் தொண்டர், கலைப்பி கோவிந்தன் PBM, BBM அவர்கள் சில ஆண்டு ஆலோசனைப்படி தலைமைப் பொறுப்பேற்று | அதிவேகமாக அதிகரித்து மன்றத்தின் சிறப்பை
தமிழர் திருநாள், மாணவர் போட்டிகள், பு; பாராட்டு விழாக்கள் என தமிழுக்கும் கலைக் மாதவி இலக்கிய மன்றம் சிறப்புற நடத்தி வரு
சிலம்பின் மாதவி என்ற பாத்திரத்தின் மக கலைக்கும் அழியாச் சுரங்கமாகத் திகழும் மண்ணில் தொடர்ந்து ஒலிக்கும் மாமன்றம் வேண்டும்.
அற்புதமான தமிழ்ப் பணியைப் பல இடர்கதை நெஞ்சர் டாக்டர் என்.ஆர். கோவிந்தன் ; மன்றம் சிலப்பதிகார மாதவிக்குச் சிங்கையில்
மன்றத்தின் செயல்பாடுகள் சிறக்கவும், விழா (
சிங்கப்பூர் 9.6.2011

பொன்விழா ர் (1961-2011)
த ஒரு மகுடம்
ண்ணம் ஆடற்கலையில் அற்புதத் திறமையும் ம் திகழும் இலக்கிய உலகின் இமயமாய்
மாதவி, மொழியும் கலையும் முற்றாகக் மாதவிக்குச் சிங்கையில் மன்றம் அமைத்துப்
ற்றுவிக்கப்பட்ட மாதவி இலக்கிய மன்றம், சயல்பட்டு வந்தாலும் தொடர்ந்து சிறப்பாகச் அமைப்புகளின் தீவிரப் பணியில் இருந்து ரியர், தமிழ் நெஞ்சர் டாக்டர் என்.ஆர். நகளுக்கு முன்பு பல இலக்கிய நண்பர்களின் Dாதவி இலக்கிய மன்றத்தின் செயல்பாட்டை ப உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.
த்தக வெளியீடுகள், இலக்கியச் சோலை, கும் பெருமை சேர்க்கும் பல நிகழ்வுகளை 5கிறது.
கிமையை மக்கள் உணரவும் கருத்திற்கும்
சிலப்பதிகாரத்தின் பெருமை இச்சிங்கை Dாகவும் மாதவி இலக்கிய மன்றம் திகழ
ளயும் கடந்து சாதனை ஆக்கி வரும் தமிழ் தலைமையில் இயங்கும் மாதவி இலக்கிய
சூட்டப்பட்ட மகுடம்தான்.
வெற்றி பெறவும் அன்பு வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன் சுப. அருணாசலம்
செயலாளர் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

Page 16
மாதவி இலக்கிய மன்றம் -
கலைப்பி THE SOCIETY
UEN
Fourd 1963.R0SI3.1/63
50-வது ஆண்டு பொன்விழா கொண்ட சாதனை. இருந்த இடம் இல்லாமல் க இடையில் தங்கள் கொள்கைகளை விழாவினை கொண்டாடுவதற்காக விழாவையும் ஒருங்கிணைத்து ஒரு செய்திருக்கும் உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்
அதே சமயத்தில் மன்றத்தை துவக்கி இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பங்கு எ மாணவர்கள் நிகழ்ச்சிகளும், உள் கலைநிகழ்ச்சிகளை உங்கள் வி ஊக்கமளிக்கும் அவர்களுக்கு.
உங்கள் நிகழ்ச்சி பலரின் | நடைபெறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி இலக்கிய மன்றத்துக்கு எங்கள் 6 ஓங்கட்டும்! சேவைகள் சிறக்கட்டும் எ
நாவரசர் ரா.கலாமோஹன் தலைவர், கலைப்பித்தர்கள் கழகம்
101 Cecil Street # 08-12, Tong |
Email : 1948rk

பொன்விழ லர் (1961-2011)
சித்தர்கள் கழகம்
OF KALAI PITHERS
S68sso0320
டாடுவதென்றால் அது ஒரு மாபெரும் காணாமல் போகும் பல அமைப்புகளுக்கு பரப்புவதற்காகவும், தமிழர் திருநாள் வும், 9-வது இலக்கியச் சோலை ந பிரமாண்ட நிகழ்ச்சியை ஏற்பாடு ள் கழகத்தின் சார்பில் மனமார்ந்த கிறோம்.
கிய கவிஞர் ஐ.உலகநாதன் அவர்கள் டுத்திருப்பது மிகவும் போற்றத்தக்கது. எளூர் கலைஞர்களும் பங்குபெறும் விழாவில் சேர்த்திருப்பது மிகவும்
வாழ்த்துக்களுடனும், ஆதரவுடனும் அடைகிறோம். என்றென்றும் மாதவி வாழ்த்துக்கள் உண்டு. உங்கள் புகழ் கன்று கூறி விடைபெறுகிறேன்.
Eng Building, Singapore-069533
m@gmail.com

Page 17
டிவி இலக்கிய மன்றம் - செ
3942 மக்கள் கழக இந்தியர் நற்பணி செய் PS PEOPLE'S ASSOCIATION INDIAN ACT
CO-ORDINATING COUNCIL
வாழ்த்துகி
எனது அன்புச் சகோதரர் தமிழ் கோவிந்தன் PBM, BBM அவர்கள் சாரங்கபாணி வழி நின்று அளப்ப வருகிறார். கடந்த 35 ஆண்டு சேவையிலும், தமிழ் அமைப்புகள் ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்றி தொடங்கிய தமிழர் திருநாள் ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தியும் மன்றத்திற்கு தலைமைப் பொறுப் மெருகூட்டி, அதன் சார்பாக | சனிக்கிழமைகளில் இலக்கியச் சோ இலக்கியவாதிகளையும், இலக்கிய வைத்தும் அவர்களுக்குப் பாராட்டு வரும் தமிழ் நெஞ்சர் பணி சிறக்க . இந்தப் பொன்விழா ஆண்டில் அடி இலக்கிய மன்றம் தனது தமிழ் தொடரவும் என்னுடைய இனிய வா
சிங்கப்பூர் 25.05.2011
மு
இந் புக்கிட் தீ
9STADIUM LINK, SINGAPORE 397750 REPUBLIC OF SING
( 15

மல்லி மலர் (1961-2on)
பற்குழுக்களின் ஒருங்கிணைப்புப் பேரவை TIVITY EXECUTIVE COMMITTEES
றேன்
நெஞ்சர் டாக்டர் என்.ஆர் மறைந்த தமிழவேள் கோ ரிய தமிழ்ப் பணிகள் ஆற்றி கெளுக்கும் மேலாக சமுக ளிலும் தன்னை முழுவதும் வெருகிறார். தமிழவேள் நிகழ்ச்சியை தொடர்ந்து 30 ம், சிங்கப்பூர் மாதவி இலக்கிய பபேற்றபின் அதற்கு மேலும் மாதம்தோறும் மூன்றாவது Tலை எனும் நிகழ்ச்சி மூலம்
ஆர்வலர்களையும் சந்திக்க விழா நடத்தி ஊக்கமூட்டியும் கவும், ஐம்பதாம் ஆண்டாகிய + எடுத்து வைக்கும் மாதவி ப் பணிகளை மென்மேலும் ழ்த்துக்கள்.
அன்புடன் D. அருணாசலம் PBM
தலைவர் திய நற்பணிச் செயற்குழு மோ சமூக மன்றம், சிங்கப்பூர்
SAPORE TELEPHONE 3448222 FAX• 3442195

Page 18
கய மன்றம் -
நூற்றாண்டு விழா எ
எங்கு சென்றாலும் முத்திரை எந்த இடத்திலும் பளிச்சென் அறுபதிலும் இருபதுபோல் 2 அழகு தமிழை உயிர்மூச்சாய்
- ii iki
மாதவி இலக்கிய மன்றத்தில் மாபெரும் பணிகள் செய்து பொதுப் பணியை உயர் பன பொறுப்பான பணிகளைச் சி
சமூக மன்றத்திற்குத் தலை பிபிஎம் போன்ற பட்டங்கள் இன்று மாதவி இலக்கிய ம6 குன்றணைய பணிகள் செய்
என்ஆரே எல்லோரும் விரு பொன் விழா வாழ்த்துக்கள் காத்திருக்கிறேன் தமிழ்த் 6 நூற்றாண்டு விழா எடுக்க!
அன்புடன் தமிழ்த் தொண்டர் நாகை த நிர்வாக இயக்குநர் ஜோஸ்கோ பயண ஏற்பாட்

பொன்விழா மலர் (1961-2011)
படுக்கக் காத்திருக்கிறேன்
ர பதிக்கும் கோவிந்தனாரே! ன்று தெரியும் கோவிந்தனாரே! உழைக்கும் கோவிந்தனாரே! பப் பேசும் கோவிந்தனாரே!
ன் தலைவரே!
சிறப்புற்றவரே! ரியாய்ச் செய்பவரே! மறப்பாகச் செய்து முடிப்பவரே!
வராய் இருந்து சாதித்தீர்கள்! பெற்றுப் புகழ் பெற்றீர்கள்! ன்றத்தின் தலைமையேற்று
து உயர்ந்து விட்டீர்!
மபும் கோவிந்தனாரே! உமது அமைப்புக்கு - ஆனால் தொண்டன் தங்கராசு
கங்கராசு
B நிறுவனம்

Page 19
4
மாதவி இலக்கிய மன்றம் - 6
மேலும் சிறப்புப்
மாதவி இலக்கிய மன்றத்தை உருவாக்கி . காத்தவர் கவிவாணர் ஐ. உலகநாதன்.
"உலகம் ஊமையாய் இருந்த.
பல கலை பயன் பாங்குறத் த என்ற புலவனின் பாடலுக்கு ஒப்ப தமிழ் ெ உள்ளவர் கவிவாணர் ஐ. உலகநாதன்.
மாதவி இலக்கிய மன்றம் பேச்சுக் கலை வளர்ச்சியில் பெரும் பங்காற்றியது என்பது சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்கள் உருவாக்கியது என்ற பெருமையை நினை
பிறகு கவிஞர் மலர் மாணிக்கம் தலை ை வந்தார்.
அதனை அடுத்து நமது டாக்டர் தலைமையேற்று பல தமிழ் விழாக்களை நண்பர்களைச் சேர்த்து, நிர்வாகத்தைப் ப6
"ஆக்கம் அதர்வினாய்ச் செல் ஊக்கம் உடையா னுழை"
எனும் குறளுக்கு ஒப்ப நல்ல ஊக்கத்துட ஆக்கரமான மன்றமாக மாதவி இலக்கிய கோவிந்தன். அவரது முயற்சிக்கு எனது மாதவி இலக்கிய மன்றம் மேலும் சிறப்புப்
எஸ்.பழனியப்பன் உரிமையாளர்
அபிராமி ஜூவல்லர்ஸ்

பான்விழா மலர் (1961-2011)
பெற வாழ்த்துக்கள்
அதன் தலைவராக பல ஆண்டுகள் கட்டிக்
அக்காலையில் ரங்கியே"
மாழி மீது எல்லையில்லா பற்றும் பாசமும்
), நாடகக் கலை மற்றும் தமிழ் மொழி ] உண்மை. இந்தக் காலகட்டத்தில்தான் களையும் மாதவி இலக்கிய மன்றம் வுகூரலாம்.
மயேற்று மிகச் சிறப்பாகப் பணி செய்து
என்.ஆர். கோவிந்தன் PBM, BBM மிகச் சிறப்பாக நடத்தினார். பல புதிய மப்படுத்தி நன்கு செயல்பட்டு வருகிறார்.
ல்லும் அசைவிலா
ன் செயல்பட்டு, செயல்பட்டதனால் நல்ல மன்றத்தை வளர்த்தவர் டாக்டர் என்.ஆர். பாராட்டுகள். பொன்விழா கொண்டாடும் பெற என் அன்பு வாழ்த்துக்கள்.

Page 20
உ ors 2.கலிப் மரைம் -
- மாைம் -
SRI VINAY
வணக்கம்,
"3 11li 3
நம் செந்தமிழின் செழுமை சேர்க்கும் சிலப்பதிகாரத்தில் மிக உயர்ந்த ப தகுதியை, அவர் பிறந்த அல்லது மதிப்பிடுவது ஏற்புடையதில்லை. மதிப்பிட வேண்டும். சேற்றிலும் உதாரணம் மாதவி,
மாதவி பெயரால் ஏற்படுத்தபட்ட இர ஆகின்றன என்ற செய்தி மன மக தொய்வு ஏற்பட்டாலும், சாதனை செ அவர்கள் தலைமையில் மீண்டும் ெ
இதனை இதனால் ; அதனை அவன்கண்
என்ற குறளுக்கு எடுத்து காட்டாகத் த மேன்மேலும் சிறப்படைய , சீரிளமை
நன்றி
மணந்த 25.
ஜோதி மாணிக்கவாசகம்''
NO. 48 TOH GUAN ROAD EAST # 02 - 11
TEL : (65) 61669937 (4 LINES) FAX: (6

பொன்விழா மலர் (1961-2011)
AKA EXPORTS PTE LTD
IPORTERS & EXPORTERS
RCB NO. 199406791 D
ம், படிப்பவர்களின் மனதை அள்ளும் படைப்பு " மாதவி ". ஒருவருடைய சேர்ந்த இனத்தை மட்டும் பார்த்து அவர்கள் வாழும் முறையை வைத்து செந்தாமரை பூக்கலாம். இதற்கான
ந்த மன்றம் ஆரம்பித்து 50 ஆண்டுகள் ழ்ெவை தருகிறது. இடையில் சிறிது மமல் டாக்டர் திரு. N R. கோவிந்தன் வற்றி நடை போடுகின்றது. இவன்முடிக்கும் என்றாய்ந்து
விடல்.
கழும் அன்னாரின் தலைமையின் கீழ் நம் தமிழ் தாய் ஆசிர்வதிக்கட்டும்.
4 ENTERPRISE HUB SINGAPORE 608586 5) 64665361 EMAIL: svex@starhub.net.sg
8

Page 21
மாதவி இலக்கிய மன்றம் - பெ
கவிமாலை
தோழமை காட்டும் துாமன
ஐம்பெரும் காப்பிய நாயகிகளில் ஒருத்த காலத்துக்குமுன் தொடங்கப்பட்ட தமிழ் மன்றமென்பதை அனைவரும் அறிவர். தொட சிறப்பாக இயங்கிய அமைப்புகளில் ஒன்றாக வரும்காலை, இடையில் தொய்வுற்று, பெயரள் கெழுதகை நண்பா மலர் மாணிக்கத்தின் 8 நிலைநிறுத்திட முனைந்தவர்களும் உண்டு. முன்நின்று நடத்திச் சென்றால்தான் போரில் | போட்டி அமைப்புகளின் ஊடே வெற்றி ெ என்பதை கண்கூடாகப் பார்க்க முடிந்தது. ஜூரோங் வட்டாரத்தில், இந்தியர் நற்பணிச் மக்கள் சக்தியைத் திரட்டி தன்னிகரில்லாமல் கோவிந்தன் என்பதை நாடறியும். அத்தகைய அவர்கள் மாதவி இலக்கிய மன்றத்தின் தன. புத்துயிர் பெற்று, வீறுகொண்டு எழுந்து நிற் அவருடைய வெளிப்படையான செயற்பாட்டை, தமிழன், தமிழுணர்வு, தமிழ்ப்பணியென்று | முதலியக்கம் நமது மரியாதைக்குரிய என். ஆர். இருக்கும் என்பதில் யாருக்கும் எள்ளளவும் தமிழுக்கோ, தமிழருக்கோ ஒரு இழுக்கு ரே அக்கறை நீக்கப் பாடுபடும் தளபதியாகவும் அவர் அத்தகைய தலைமையின் கீழ் மாதவி இலக்க எங்களுக்கு, ஆறுதலும் நம்பிக்கையும் தை நம்புகிறோம். கவிதை வழி கனித்தமிழ் வள தான் தொண்டு புரிகிறதென விசாலமான ஆதரவுடன், தோழமையைத் தொடர்ந்து பாராட்டுகிறோம். மன்றத்தின் மொழிப்பணி க கவிமாலைக் கவிஞர்களாகிய நாங்கள் பாராட்டி -புதுமைத்தேனீ மா.அன்பழகன் - கவிமாலை
3கரமனlad 24, NIVGS RO)
தொடர்பு எண்கள் :- 90053043/97187552)

விஷ மலர் (1961-2011)
ம் சிறக்கட்டும்
யிென் பெயரால் அரை நுாற்றாண்டு
இயக்கம் தான் மாதவி இலக்கிய உங்கப்பட்டது முதல் சிங்கப்பூர் குடியரசில்
செயல்பட்டது என்றறிந்து மகிழ்வுற்று ாவில் இருந்து வந்ததையும் யானறிவேன். இழப்பிற்குப் பின் அவ்வமைப்பை மீண்டும் ஆனாலும் சரியான படைத்தளபதி ஒருவன் மட்டுமல்ல, தமிழுக்குத் தொண்டு செய்யும் பற்று முன்னோடியாகவும் திகழ முடியும்
செயற்குழுவின் பெயரால் ஒரு மாபெரும் இயக்கிக் காட்டியவர் டாக்டர் என். ஆர். சகல கலா திறமையாளர் தமிழ் நெஞ்சர் மலவராகப் பொறுப்பேற்ற நாள் முதலாய் பது கண்டு நாங்கள் உவகையுறுகிறோம். த் தமிழ் ஆர்வலர்கள் நன்கறிவர். தமிழ், வந்துவிட்டால், அவ்விடத்தில் நிற்கும் கோவிந்தன் வழி மாதவி மன்றமாகத்தான் ஐயம் வேண்டாம். அதே நேரத்தில், நர்ந்துவிடின், அதற்கான சமரில் இறங்கி, [ விளங்குபவர். கிய மன்றம் சிங்கையில் இயங்கி வருவது -ரியமும் தருகின்றன எனப் பூரணமாய் ரக்கும் எங்கள் கவிமாலையும், தமிழுக்குத் மனத்துடன் எங்களை அரவணைத்து
காட்டி வருவது அறிந்து, நன்றி இறக்கவும், இப்பொன்விழா வெற்றிபெறவும்
வாழ்த்துகிறோம்.
5D, SINGAPORE - 228E71 '97526214 தொலை நகல் : 3345334

Page 22
வா
onசல் இலக்கில் மரம் -
மலர்மாமணி, கவிஞர் புலவர் இளஞ்செழியன் எம்.ஏ. தலைவர் உலகத் தமிழ் ஒப்புரவாளர் பேரவை
பெஷநா : தமிழ்நெக் டாக்டர்
வாழ்த்து மடை சிங்கப்பூர் மாத உll, சூன் உகில், 6 தித்திக்கும் செய்தி ஒப்புரவாளர் பேரன. (து.
என் ஆருஷர் நண் டாக்டர் என்.ஆர். அரை நூற்றாண்டை மன்றத் தலைவர் கா பிறகு அதன் மதி ஆளக்காலத் திகழ்
தமிழ்நெஞ்சன் மெழ்கின்ற நான்கா பொன்மா என்று போற்றிடவும் வாழ நடத்துகிறாள். 'மாதா பற்ற . என்னை எடுதவைத் அவர் நடத்தும் மகு சிங்கப்பூர் வரலாற்ற. மனமார வாழ்த்துதி தலைவர், உலகத்தமத் துப்புற

- பொன்விழா மலர் (1961-2011)
'புலவர் குடில்'
22-23, ஐந்தாம் தெரு, பெரியார் நகர் ,மடிப்பாக்கம், சென்னை - 600091.
நிலைபேசி : 044-22582085 அலைபேசி : 98404 15909 மின்னஞ்சல் : melarmaman@yahoo.co.in
என்ஜாஜி அவர்கள் 27-052011 = பொழிகிறோம் -ஐ லெக்கிய மன்றம்
பொன்விழாக் கொண்டாடும்
அறிந்து, சென்னை உலகத் தமது உ, சிந்தையெல்லாம் மதிபூதி
=பர் தமிழ்நெஞ்சா
கோவிந்தன் அவர்கள், க் கண்ட மாத) திக்திய ன்ற மணி மகுடத்தைச் சுமந்த ப்பும் புகழும் முன்றிலிட்ட
ஊது.
செயல்திறத்தால் நடை வது ஐழா இது! ஏன்தா இg - கண்கோடி கண்டு மகிழ்ந்து உத்திடம் என் ஆவி இதனை
தரமான நூல் ஒன்றைய தவம் என் ஜாதி அகண்! ஆன) இலக்கிய மன்றப் பொன்விழா ல் சிறாதார் மடத்தைப் பெற நாம் அன்புடன், வாக்காளஞ்செழிபன்
20

Page 23
ஏ.
onசல் இலக்கிய மன்றம் - பொ
Dr.R.RAJAMOHAN MA, B.L., M.Ed., Ph.D., MEMBER National Shipping Board Ministry of Shipping Government of India
அனல்
இயறுநர்: தமிழ்நெஞ்சர் டாக்டர் எச் தலைவர் மாதவி இலக்சி சிங்கப்பூர் .
துப்புக் நண்பர் என் உணக்கம். உங்களின் ஒப் பற்ற எய்தி இயங்கி வரும் ? மன்றம், ம, ஜனன் 2 உடைக்கிறது என்ற . தொலைபெறல் கூறிய நான் குளித்தவனாசோ சிங்கப்பூரில் மார்க கண்டவர் தாங்கள் 1 தலைவர் பத வினாபத் - நடுந்து, அதற்கு : வரவேற்பைப் பெற்னத் தர அப்போது தாங்கள் நம் சிங்கப்பூர் இதுவரை பா
ஒர வாக அடி பட்டு காபதி இ), டுக வாசன் 2ாழ்த்துகிறேன்

என்விழா மலர் (1961-2011)
Orice: Transport Bhawan, 1, Parliament Street, New Delhi - 110 001
Res.. 13/5, Sripuram 2nd Street, Royapettah, Chennai - 600 014. Cell : 098400 61610 E-mail : rajamohanramiah@gmail.com
Date :26-05-2||
7. ஆர். கோவிந்தன் அவர்கள் 2ய மன்றம்
ஜாதி அவர்களுக்கு,
கலைனம் பல் ஷங்க மங்தப்பூ மாதததீ க்கிய
ஆம் நான், பொன்னாவப் செய்தியை நீங் கன் பபோது, குற்றால அருள்ை.
ன். ஃ பல நடத்தி, வீரவரலாறு லாத) கிலத்திய ன்ெறத் தாங்கள் காங்கய அத்களிடையே நல
துள்ளீர்கள்.
தம் 4ந்தப் பொன்மா -க்க-த பூத்தூறல் மம் என்று, மக்கள்
பாசறை சாம்பல்
ஆம$டுமாம்

Page 24
ஆ
onசல் இலக்கிய மன்றம்
வாழ்க தமிழ்! வளர்!
கவிஞர் ஐ. உலகநாதன் அவர்களை தெரியும். தமிழ் மலர் பத்திரிகையில் | வளர்க்கப் பாடுபட்டவர்.
பயிர் உயிர்வாழ மழை பெய்கிறது கவிதைகள் பெரும் உதவியாக இருந்த
இன்றைய சிங்கைக் கவிஞர்கள் ஒ அவர்கள் என்றென்றும் புகழுடன் விள
கவிஞர் ஐ.உலகநாதன் பல நூல்க சந்தனக் கிண்ணம் எனும் நூல் | வைத்துள்ளது.
இக்கவிஞர் மாதவி எனும் மாத இதன் பிறகு அவர் மாதவி இலக்கிய மன்ற தலைவராக இருந்து பல நல்ல க நாட்டிற்குச் செல்லுமுன் திரு. ஒப்படைத்துவிட்டுச் சென்றார்.
பல ஆண்டுகள் தலைவராகச் செயல்! நலக்குறைவு ஏற்பட்டு மறைந்த பிறகு
அதன் பிறகு தமிழ் நெஞ்சர் டாக்டர் : தலைமையேற்றுச் சிறப்பாக நடத்திக் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. வாழ்
50வது ஆண்டு விழா வெற்றி . மன்றத்திற்கு என் உளங்கனிந்த நல்வா
இப்படிக்கு இ-தூண் 8ன் வீ.சதானந்தன் சிங்கப்பூர்.
4- 5- 11

பொன்விழா மலர் (1961-2011)
க தமிழ்த் தொண்டு!
1 எனக்குப் பல ஆண்டுகளாக நன்கு பணியாற்றிக்கொண்டு தமிழ்க் கவிதைகள்
1. அஃதுபோல் தமிழ் வளர இவரின் -ன்.
ருசிலர் இவரால் செதுக்கப்பட்டவர்கள். ங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
களை எழுதி வெளியிட்டுள்ளார். அதில் அவரைச் சந்தனம்போல் மணம் கமழ
ழச் சில காலம் நடத்தி வந்தார். அதன் த்தைத் தோற்றுவித்தார். பல ஆண்டுகள் காரியங்களைச் செய்தார். பிறகு தமிழ் மலர் மாணிக்கத்திடம் மன்றத்தை
ட்டுவந்த திரு. மலர் மாணிக்கம் உடல் மன்றம் சில காலம் செயல்படவில்லை.
என்.ஆர். கோவிந்தன் PBM, BBM அவர்கள் கொண்டிருக்கிறார். தற்பொழுது மன்றம் க அவர் பணி!
விழாவாக அமைய மாதவி இலக்கிய
ழ்த்துக்கள்.

Page 25
* - * உ...
14ல் இலக்கிய மன்றம் - 1
அனைவரின் பாரா
கவிஞர் ஐ.உலகநாதன் அவர்களால் து தமிழ்நெஞ்சர் DR. என்.ஆர்.கோவிந்தன் கடந்த சில ஆண்டுகளாய் செம்மையாய் பொன்விழா மலர் வெளியீடு காண்பது சாவு
அன்புச் சகோதரர் தமிழ்நெஞ்சர் DF வருடங்களாய் சமூகப் பணிகளிலும் தமிழர் பணியாற்றி வருபவன் நான். மிகவும் மிகச்சிறப்போடும், செம்மையோடும் நடப் கனிவான வார்த்தையாலும் அனைவரின் பணியாற்றும்போது அவருடைய துடிப்பும் என்பதை நான் அனுபவித்து வருபவன்.
தமிழ்நெஞ்சர் DR. NRG அவர்களின் தன இதுபோல் இன்னும் பல நிகழ்ச்சிகளை பெருமை சேர்த்திடவும் இந்தப் பொ முயற்சிகளும், தமிழ்ப் பணியும் வெல்லவும் நன்னாளில் நன்றியுடன் தெரிவித்துக் கொ
அன்பு மைதீன் 2ஆம் உதவி மாதவி இலக்

பான்விழா மலர் (1961-2on)
ட்டைப் பெற்றவர்
வக்கப்பட்ட மாதவி இலக்கிய மன்றம், PBM ,BBM அவர்களின் தலைமையில் இயங்கி வரும் காலத்தில் இவ்வாண்டில் ப் பொருத்தமானது.
. NRG அவர்களுடன் கடந்த 31 திருநாள் நிகழ்ச்சிகளிலும் உடனிருந்து
துடிப்புடன் எடுத்த நிகழ்ச்சிகளை உத்துவதிலும், அன்பான உபசரிப்பாலும் பாராட்டையும் பெற்றவர். அவருடன் ஆர்வமும் நம்மையும் பற்றிக் கொள்ளும்
Dலமையின் கீழ் மாதவி இலக்கிய மன்றம்
நடத்தி, சிங்கப்பூருக்கும் தமிழுக்கும் ன்விழா சிறக்கவும் அவரின் தொடர் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை இந்த ள்கிறேன்
டன்
குட்டி
த் தலைவர் கிய மன்றம்

Page 26
வடிவில் இலக்கிய மன்றம் -
அன்புடன் 2
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கவிஞர் 8 மாதவி இலக்கிய மன்றம் பல்வேறு இலக். இணைத்துக்கொண்டு சிங்கப்பூர் தமி தொடர்ந்து ஆற்றி வந்துள்ளது. பாவலர் பின் அதிகம் செயல்படாமல் இருந்த நி தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளர்களு தலைவர் திரு. நா.ஆண்டியப்பன் அவர் DR.என்.ஆர்.கோவிந்தன் PBM BBM அவர்கள்
அவரின் தலைமையின் கீழ் மன்றம் புதுப் தமிழுக்கும் தன்னால் இயன்ற பணியை நிகழ்ச்சிகளுடன் கடந்த 2010 அக்டோப சனிக்கிழமையும் இலக்கியச் சோலை 6 தொய்வின்றி நடத்தி இலக்கியவாதிகள் வைத்தும், படைப்பாளிகளைப் பாராட்டியும்
இந்த 50 ஆவது ஆண்டின் பொன்விழா நடத்தி சிங்கப்பூரில் தமிழ் இலக்கியத் முழுவதும் அர்ப்பணித்துக் கொண்டுள்ள PBM BBM அவர்களின் தலைமையில் படைப்பாளிகளையும் இலக்கியவாதிகளை தங்களை இணைத்துக்கொள்ள அல் வாழ்த்துக்களையும் நன்றியையும்
ஜெயசீலன் செயலாளர் மாதவி இலக்கிய மன்றம்

பொன்விடி லர் (1961-2011)
စ)
4ழைக்கிறேன்
2.உலகநாதன் அவர்களால் துவக்கப்பட்ட கிய மற்றும் சமூகப் பணிகளில் தன்னையும் ழச் சமுதாயத்திற்கு தன் பங்கினைத் மலர் மாணிக்கம் அவர்களின் மறைவுக்குப் லையை மாற்றிட சமூகத் தலைவர்களும், ம் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்க் கழகத் ரகளின் மூலம் அணுகி தமிழ் நெஞ்சர் ளைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள்.
பொலிவு பெற்று தமிழ்ச் சமுதாயத்திற்கும் ச் செவ்வனே ஆற்றி வருகிறது.பல்வேறு ர் முதல் மாதத்தின் ஒவ்வொரு மூன்றாவது Tனும் இலக்கிய மாதாந்திரச் சந்திப்பை ளையும் கவிஞர்களையும் பங்கு பெற
வருகிறது.
முதல் மேலும் பல தமிழ் நிகழ்வுகளை திற்கு பணியாற்ற தமிழுக்காக தன்னை தமிழ் நெஞ்சர் DR.என்.ஆர்.கோவிந்தன்
கீழ் சாதிக்கத் துடிக்கும் தமிழ் Tயும் மாதவி இலக்கிய மன்றத்தில் ன்புடன் அழைப்பதுடன், பொன்விழா
தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

Page 27
ஆ.
மாதவி இலக்கிய மன்றம் - .ெ
பொன்விழா க்
சில ஆண்டுகள் தொய்வுற்று இருந்து அமைப்பான மாதவி இலக்கிய மன்றம், தம் PBM,BBM அவர்கள் தலைமை ஏற் நிகழ்ச்சிகளையும், இலக்கிய நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளையும், மாதா நடத்தி வருகிறது. தமிழ் நெஞ்சர் DR. N மிகச்சிறப்பாக அமையும். அவருடைய அ கடந்த 20 வருடங்களுக்கு மேலாக கே எனக்கும் நிகழ்ச்சிகளைக் காண வருபவர் தரும். இந்தப் பொன்விழா நிகழ்ச்சிகள் : எனது இதயபூர்வ வாழ்த்தினைத் தெரிவித்து
8
அன்புப்
ராமன் ரா
து. செய் மாதவி இலக்க
25

மான்விழா மலர் (1961-2011)
அறக்கட்டும்
த சிங்கப்பூரின் முன்னோடி மூத்த தமிழ் மிழ் நெஞ்சர் DR. என்.ஆர்.கோவிந்தன் ற பின்பு, புத்துணர்வோடு தமிழ் T, அன்னையர் தினம், குடும்ப தினம் ந்திர இலக்கியச்சோலை சந்திப்பையும் RG அவர்கள் நடத்தும் எந்த நிகழ்வும் ன்பும் கண்டிப்பும் ஆர்வமும் அவருடன் சர்ந்து தொண்டூழியராகப் பணியாற்றும் -களைப் போல் பல நேரம் வியப்பைத் சிறக்கவும் பொன்விழா மலர் சிறக்கவும்
க் கொள்கிறேன்.
ன்
மையா லாளர் கிய மன்றம்

Page 28
கலை மன்றம் -
ஆதரவு கே
ஐம்பதாம் ஆண்டு பொன்விழா காணும் ] உங்கள் அனைவருக்கும் எனது நெஞ் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் நெ அவர்களின் தலைமையின் கீழ் புதுப்பொ இலக்கிய மன்றம் மாதம்தோறும் நடத்து எழுத்தாளர்களைப் பாராட்டியும், அவர்க சிங்கப்பூருக்கு வருகை தரும் இலக்கிய சந்திப்பும் நடத்தி வருகிற மொழிப்ப அமைப்புகளும் புரவலர்களும் வரவேற்கி விழா மாணவர்களுக்கான போட்டிகள் 6 ஆற்றிவரும் மாதவி இலக்கிய மன்றம் நிகழ்ச்சிகளையும் வழங்கிட உள்ள ஆதரவினையும் வாழ்த்துக்களையும்
சந்திரசேகரன் பொருளாளர் மாதவி இலக்கிய மன்றம்

பொன்விடி லர் (1961-2011)
வண்டுகிறேன்
தமது மாதவி இலக்கிய மன்றத்தின் சார்பாக சார்ந்த நன்றியினையும் வாழத்துக்களையும் ஞ்சர் DR. என்.ஆர்.கோவிந்தன் PBM BBM லிவுடனும் துடிப்புடனும் செயல்படும் மாதவி பம் இலக்கியச் சோலையின் வழி சிங்கப்பூர் ளுக்கு ஊக்கமூட்டியும் வெளிநாட்டிலிருந்து பவாதிகளைக் கொண்டு கலந்துரையாடலும் ணியை அனைத்து தமிழ் நெஞ்சங்களும் மார்கள். இலக்கிய விழா, தமிழர் திருநாள் என பல்வேறு விழாக்கள் மூலம் தமிழ்ப்பணி வரும் காலங்களில் மேலும் பல சிறப்பான து. அதற்கு உங்களின் தொடர்ந்த நல்கிட நன்றியுடன் வேண்டுகிறேன்.

Page 29
மாதவி இலக்கிய மன்றம் -3
இலக்கிய 6
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மினி என்விரான்மெண்ட் சர்விசஸ் திரு. அப்துல் ஜலீலுடன்
டாக்டர் என். ஆர். கோவிந்தன்
மதுரை வைகை இலக்கியக் கழகத் தலைவர் திரு. மு. சிதம்பரபாரதிக்கு சிறப்புச் செய்கிறார்
திரு. அப்துல் ஜலீல்
மாதவி இலக்கிய மன்றத்தின் தலைமைப் | என். ஆர். கோவிந்தன் முதல் நிகழ்ச்சிய நடத்தினார். சிலோன் விளையாட்டு மன்ற தலைமைப் புரவலர் முத்தமிழ் காவலர் தி கலந்து கொண்டார். மதுரை வைகை இலக் 'மாதவி' பற்றி அருமையாக உரையாற்றி திரு. கோபாலகிருஷ்ணனுக்குச் சிறப்புச் செ
<

பான்விழா மலர் (1961-2011)
2.
பிழா 2008
முன்னாள் செயலாளர் திரு. கோபாலகிருஷ்ணனுக்குச்
சிறப்புச் செய்யப்பட்டது
டாக்டர் என். ஆர். கோவிந்தன், திரு. மு. சிதம்பரபாரதி, திரு. கோபாலகிருஷ்ணன், திரு. மு. தங்கராசு,
பாத்தென்றல் முருகடியான்
பொறுப்பை ஏற்ற பிறகு தமிழ் நெஞ்சர் டாக்டர் ரக 'இலக்கிய விழாவை' 2008 மே மாதம் த்தில் நடைபெற்ற அந்நிகழ்வில் மன்றத்தின் பரு. அப்துல் ஜலீல் சிறப்பு விருந்தினராகக் கியக் கழகத் தலைவர் திரு. மு. சிதம்பரபாரதி அனார். மன்றத்தின் முன்னாள் செயலாளர் ய்யப்பட்டது.

Page 30
வலி இலக்கில் மரம் -
தமிழர் திரு
1ாதவி இலக்கிய மன்றம், சிங்கப்பர
MATHAVILITERARY SOCIETY S pore)
தமிழர் திருநாள்
TAMILAR THIRUNAAL
anu2110)
தமிழர்
தி! AMILAR THII
- ***** : 49ா இg இ 888ல் ********** ஐயா!
892 ********88888
விழாவில் பங்கேற்ற சிறார்கள்
கோப்பகம்

பொன்விழா மலர் (1961-2011) 9)
நாள் 2009
விழாவில் பாடிய சிங்கப்பூரின் செளந்தரவள்ளி,
தமிழகத்தின் தீபன் சக்கரவர்த்தி
மாதவி இலக்கிய மன்றம், சிங்கப்பூர்
ILITERARY SOCIETY 13 pore)
uேest aftonoா: 1 Former Senior Parliamentary
emier tranian
SONDA
| &$38834:8-
திருந AR THIRUNAA
3xinkt * v ***
**** *** *** ** *த**:44
****4:42 *** * * * ** ******** 23 : 33294: * * * * * *3*
MATHAVI LITERA
0 மறம், சிங்கப்பா VILITERARY SOCIETYIS'pota).
தமி
திருந ILAR THIRUNAA
** TAMILAI
36 14.: *2* * ** ** *
சகா கம்

Page 31
nசல் இலக்கிய மன்றம் - 7
நினைவில் கவிவாணர் ஐ. நிறுவனர்,மாதவி .
சிங்கப்பூரில் நான் வாழ்ந்த காலம் 1959 ''திங்கள் ஒளிர் தீந்தமிழ் இலக்கிய ஏ. கவிதை, இலக்கியம், சமுதாயம் சிறக்க ஏ
"கலை ஓங்க, கன்னித் தமிழ் நிலை ஓங்க நாளும் செயல் ஓ
என்னும் சூளுரையுடன் அந்த ஏடு நாடு எழுத்தாளர்கள் அந்த இதழ் தழுவி மல ஆண்டுக் கட்டணம் செலுத்தி உறுப்பியம் என அணிவகுக்கச் செய்தேன். நடை ஒருங்கிணைத்து, இலக்கியத்தில் ஓர்
ஆர்வத்துடன் பலர் என்னுடன் இணைந் மாதவி இலக்கிய மன்றம்.
நா. மாணிக்கம் (மலர் மாணிக்கம்), சி. வே. கலியபெருமாள் (முல்லைவாணன்), ( உசேன், வே. பழனி (முருகடியான்), ஆ செயராமன், இரெ. உத்திராபதி, நாரண. மணியம், ப. கோவிந்தசாமி, குமாரசாமி க.து.மு.இக்பால், கடையநல்லூர் ஜம் ஆர்.ஆர்.சந்திரன், நாமக்கல் நெடுமா? கருப்பையா, அமலதாசன், ச. சோமய்யா, சண்முகம், மு.வை.ப. சாமி, பரணன், ஆ எனக்குத் துணையாய் நின்றனர்.
மன்றம் முதலில் எழுத்துப் பயிற்சி, C பேனாமுனை இரண்டையும் கூர்மைப்படு எழுச்சியுறச் செய்தோம். வாரம்தோறும் 6 அதன் தொடர்பில் போட்டிகள் நடத்தி 8 ஆண்டுதோறும் இயல், இசை, நாடக
அடையாளங் காட்டினோம்.

பொன்விழா மலர் (1961-2011)
நின்றவை உலகநாதன் இலக்கிய மன்றம்
9ஆம் ஆண்டில் மாதவி எனும் பெயரில் இ" என்னும் அடைமொழியுடன், கலை,
டு தொடங்கினேன்.
ஓங்கத் தமிழர் -ங்குகவே"
5 தழுவி நடந்தது. சிங்கப்பூர் மலேசிய ர்ந்தனர், வளர்ந்தனர். மாதவி இதழுக்கு பெற்றவர்களை, மாதவி இலக்கியப் படை தளராத அந்தப் படையின் ஆற்றலை இயக்கம் காண விரும்பினேன். ஈடற்ற தனர். அதன் விளைவாகத் தோன்றியது
சக்கரபாணி (சக்கரைபாணி சுவாமிகள்), பெ. திருவேங்கடம், முத்தமிழன், சித்தூல்
மனோகரன், இராமலிங்கம், குமணன், புதுமைப்பித்தன், மு. இராமசாமி, மு.சு. 1, மு. தங்கராசன், சி. காவேரிநாதன், லோ, வவ்வாலடி சம்சுதீன், இப்ராகிம், மன், பேட்டை ப. குமணன், மு.
அ. பெரியராமு, துரைசாமி, சிம்சோன் ர்.பி. கணேசன், நாடோடி முதலானோர்
பேச்சுப் பயிற்சி அளித்தது. நாமுனை, இத்தி, அதன்வழி தமிழ்ச் சமுதாயத்தை சொற்பயிற்சி, கவிதை இலக்கியப் பயிற்சி, இளையவர் ஆற்றலை வளர்த்தெடுத்தோம். விழாக்கள் நடத்தி திறமையாளர்களை
2>

Page 32
மாதவி இலக்கில் மரம் -
புதுமை நாட்டம்
சிங்கப்பூரில் வேறு எந்தத் தமிழ் அமை! இலக்கியம் நாடகத் துறையில் புதுவை பாரதிதாசனின் "புரட்சிக் கவி" கவி வித்தோம். பாத்தென்றல் முருகடியான் | சிறப்புற நடத்திக் கொடுத்தார்.
சிலப்பதிகாரக் காவியத்தை எளிய, இனி சக்கரபாணி, மலர் மாணிக்கம், கன்னிகா வெற்றிகரமாக நடித்துச் சிறப்பித்தனர்.
மன்றத்தில் அவரவர் தகுதி, திறமைக்ே பரவல் என்பதற்கு இலக்கணம் வகுத்தோ
என் சிற்றறிவுக்குத் தெரிந்த வகையில் - பெயரில், சிங்கப்பூரில், 5 கல் தெ அமரவைத்து மிகப் பெரிய ஊர்வலம் உத்திரபாதி யானை மேல் அமர்ந்து செ அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் க
மொத்தத்தில் மாதவி இலக்கிய மன்றம் இல்லாமல், சிங்கப்பூர்ச் சமுதாயத்திற்கு சமுதாய அமைப்பாக விளங்கியது.
நான் ஒரு கவிஞனாக மட்டும் இல்லாமல்
''என்னை நன்றாக இறைவன்
தன்னை நன்றாகத் தமிழ்செ என்பதற்கிணங்க, என்னைப் பின்னாலே பணியாற்றினேன். அதனால்தான் இன்று பொன்விழா காண்கிறது. எனக்குப் பின் இந்த மன்றம் இன்று தமிழ் நெஞ்சர் பு சிறப்பாகச் செயல்படுகின்றது.
"விதைப்பதை மட்டும் சரிய
விளைவுகள் பற்றிக் கவலை என்று அன்று விதைத்தது இன்று வேரோ

பொன்விழா மலர் (1961-2011)
ப்பும் எண்ணிப் பார்க்காத வகையில் கலை, மகளை அறிமுகப்படுத்தினோம். பாவேந்தர் தை நாடகத்தை வில்லிசையாக மல ர் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிக்குப் பொறுப்பேற்று
ய கவிதை நாடகமாக அரங்கேற்றினோம். , பார்வதி முதலானோர் இந்த நாடகத்தை
கற்பப் பொறுப்புகள் வழங்கிட, அதிகாரப்
- முதன் முதலாக, "முத்தமிழ் விழா" என்ற ாலைவு, யானை மேல் திருவள்ளுவரை
நடத்தினோம். திருவள்ளுவராக இரெ. ன்றார். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு, ன்டு, வியந்து, மகிழ்ந்து பாராட்டினர்.
ம், வெறும் இலக்கியக் களமாக மட்டும் இலக்குகளைக் காட்டிச் செயல்படுத்தும்,
ன் படைத்தான் ய்யுமாறே"
நிறுத்தி, தமிழை முன்னாலே நிறுத்திப் 1 சிங்கப்பூர் மாதவி இலக்கிய மன்றம் ளால் தம்பி மலர் மாணிக்கம் கட்டிக்காத்த டாக்டர் என்.ஆர்.கோவிந்தன் தலைமையில்
கவிதைப்போம் கள் விடுப்போம்" டித் தழைத்துச் செழித்து நிற்கிறது.

Page 33
- மாதவி இலக்கில் மரம் - பெ
சிலப்பதிகாரம் எனும் மணியாரத்தில் வரும் மாதவி, கோப்பெருந்தேவி ஆகியோரின் கற் கற்பு மாதவியின் கற்பு. அவள் சேற்றில் | ஒப்பிலா முத்து. கற்பரசி மட்டுமல்ல, கலை ஈடற்ற இலக்கியம். அவள் பெயரால் ஏடு ந பேற்றினை இறைவன் அடியேனுக்கு அளித்த
“என்னதவம் செய்து விட்டேன்
இங்கிதனை யான் பெறவே" என்று கண்ணீர் மல்கி, கசிந்து உருகுகிறேன்
அல் 3..-
மாதம் பெயரையே தவ நாட்டியத்தை நாடி
அழகை வரமா ஆடவர் கண்களுக்கு பர்,
தாசிகுலத்தில் தாமல ஒருவனுக்கு ஒருத்தியாய்
கோவலனோடு தன்
கண்ணகியை அட்ச
தவகுலத்துக்குத் த
கற்புகரசி
நாட்டியக்கம்
லட்சியவதி வாழ பெருந்தவம்பூண்ட
பா.புவனே - ச...

விஷ மலர் (1961-2011)
மும்மணிப் பெண்மணிகளில் கண்ணகி, பு பொற்புடையது. இந்த மூவரில் மூத்த பிறந்த செந்தாமரை; சிப்பியில் பிறந்த பியரசி. அவளுடைய ஆடலும் பாடலும் உத்தி, அவள் பெயரால் மன்றம் காணும் நான்.
மாய் பெற்று யாய் கொண்டு ய் வாங்கி தமாய் விருந்தளித்து ஊரயாய் மலர்ந்து
உள்ளம் கொண்டு னைக் கோர்த்து =ய பாத்திரமாய் ானமாய் தந்து யாய்! டவுளாய்! யொய்!
வள் இந்த 'மா'தவி
ஸ்வரி

Page 34
၈၈ခ၏ ခံခ် ဖ၅-၇၆ -
သ
ဖam)

- പോരാട്ടം ഗ്രാൽ (1961-2011)
)
ന -
ടും
ം
- -

Page 35
|
onடிவி இலக்கிய மன்றம் - .ெ
இலக்கிய கலை
மாதவ இல கக ய 10ாது
ERARY S00 பு!T-
லக்கி கதி
சிறப்பு விருந்தினர் திரு. அப்துல் ஜலீலும்
டாக்டர் என். ஆர். கோவிந்தனும்
AATHAVILITERARY SocIETY (S'pore)
ITS
கிய கலைவிழா ERAR EST AL
His)
eei,PBM
fKongu : * lanaging I
&grati
புக்கிட் தீமா சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவின் தலைவர் திரு. எம். அருணாசலம்
நினைவுப் பரிசு பெறுகிறார்
லககியா கலைவ
LITr,
அAIRY FIE
A!
mizh Kaavala *, Mini £nv'
panies a
Main S
பா - பாடி
மாறுவேடப் போட்டியில் பரிசு பெறும் சிறுமி
- THE EAE
33

யான்விழா மலர் (1961-2011) )
• விழா 2008
எHAாபாபா-ாட்1ெ2
டா( AIR ES
HEA-யாசர்டிப்பாம்
பாடங்க மதம் 9
டிur: Muthaறம்
Director
Fh=====E:55m-EE ::..::
நிகழ்ச்சி நெறியாளராகப் பணியாற்றிய சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் திரு. சுப. அருணாசலம்
நினைவுப் பரிசு பெறுகிறார்
டெசோயா பால்
LITERARY FESTIVA
என வே சா 1 * சிக்கன் காசு ப 4 x 14th ¥, 19, 28 N (h தி த த்தி ஆக்கதகக்த் உலகிலம் பி கந்தகக் க
|總部。於是將產黨籍警當然算能,像徽、系。
த சன்திேக் இல் நாள்: இந்த காதல்
கவியரங்கிற்குத் தலைமையேற்ற பாத்தேறல் இளமாறன் (நடுவில்) அவருக்கு வலப்புறம் கவிஞர் ந. வி. சத்தியமூர்த்தி
இடப்புறம் கவிஞர் ந.வி. விசயபாரதி
லைவிழா
377 |
-- காரணமாக போக போக போராட்டம்
பள்ளாட்டம் தோ-தோ - பாகம் - 2
பாடலுக்குப் பரிசு பெறும் சிறுவன்

Page 36
onடிவி இலக்கிய மன்றம் -
தமிழர் திய
பாதவி இலக்கிய மன்றம், சிங்கப்பூர்
TERARY SOCIES'pore)
தமிழ் தி-5ாள்)
' AR THAL
நடிகர் எஸ். வி. சேகர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஹோ காலி யோங், பாடகர் தீபன் சக்கரவர்த்தி,
டாக்டர் என். ஆர். கோவிந்தன்
பாதவி இலக்
MATHAVILITE
சிங்கப்பூ 7 (S'pore)
DIT
12EL
மாடர்ன் மாண்டிசோரி தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சந்த
n இலக்கிய ம HAVI LITERARY
ர
ILAR
18 ற
t of Honor Parliamen ber of Pa
SEND
தமிழ் மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர்
திரு. மு. ஹரி கிருஷ்ணன்

பொன்விஷ மலர் (1961-201) )
கேகாலைகாரர்களாம் பல இயற்கை
எப்ப பார்ப் பதிய
நநாள் 2009
மாதம்
மன்றம், சிங் ARY SOCIETY (S'p
திரு
VIRU
2009 டி Kah Leg retary for for Juror
M .
ளார்
மாதவி இலக்கிய மன்றப் புரவலர் திரு. அப்துல் ஜலீல்
1000
படப்பிடிNN:தம்
மாதவி
MATIK
மன்றம் RY SOCIE
ரு
தமிழர் பேரவைத் தலைவர் டாக்டர் ஆர். தேவேந்திரன்
சிங்கப்பு - TY (S'pore)
ாெதவி இலக்,
MATHAVILIK
St
மர் -
ITI 58 - 5 மா ய 4 இ.
5ா UN
TAM..
தமிழ் வள்ளல் நாகை தங்கராசு எனும் திரு. பாப் ராஜு
34

Page 37
மாதவி இலக்கிய மன்றம் - .ெ
தமிழர் திருா
2 இரா?
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர்
திரு. நா. ஆண்டியப்பன்
13வறம், அங்கிபபுர
300CETY Spore)
பொற்கிழி பெற்ற தமிழ்நாட்டின் புலவர் இளஞ்செழியன்
I EIIIIIIII III
1 இலக்கிய மன்றம் 'HAVILLITERARY *வ
IMILI
24, "டாடி.
ரா
பொற்கிழி பெற்ற மலேசியாவின் ப. சந்திரகாந்தம்
35

பாகம் 4 - மகாகவியல்
பட் -14:21:1யாபா------------
மேடை - பாடல்.
இ கிளப்:014 : கப்பல்:பேப்பர்கள்
ਜੋ ਜੋ
கடனை!
பாதயா " ----
AviLTER 2 (Sporா)
சிவ 4 காட்'! -
திருமதி கிருஷ்ணவேணிக்குச் சிறப்பு
யான்டி மலர் (1961-2011) 9)
L
பொற்கிழி பெற்ற சிங்கப்பூரின் பாத்தேறல் இளமாறன்
தமிழர் திருநாள் காண வந்த கூட்டம்
தாள் 2009
பட்டி -

Page 38
* onதவி இலக்கிய மன்றம் -
இலக்கிய கன
மாதவி இ
HA".
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. இரா. சின்னக்கருப்பனுக்குச் சிறப்பு
மாதவி இலக்கிய
MATHAVI LITERAF
TERAR
Gue
Former Me
st: 005
கேழ்சேர்க
நிகழ்ச்சி நெறியாளர் திருமதி மீனாட்சி சபாபதி
மாதவி இலக்!
MATHAVILIT
ER A
Form
பேராசிரியை பாலசரஸ்வதி

பொன்ன்டி மலர் (1961-201) .
மல விழா 2009
கிய மன்றம்' கப்பூர்
pore) TERARY SOCIE
RY
Guest o Membe
தமிழக எழுத்தாளர் திரு. ஞாநி
திரட்டில் தார் -
8(?
ที่ 3 ATHAVI L
ப னறம், சிங்கப்பூர் : 3 {}{IETY (sதி
7ே -ை D" -' E
st 0 mbe
E::எப்Bl E==Art/டட்
கவியரங்கில் பாடிய கவிஞர்கள் நெப்போலியன், கருணாகரசு
மா. அன்பழகன், கி. கோவிந்தராசு ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் டாக்டர் தேவேந்திரன்
கிட
SEF
G!
2ா
விழாவில் பிரமுகர்கள்

Page 39
மாதவி இலக்கிய மன்றம் - .ெ
தமிழர் திரு
13
அமைச்சர் கா. சண்முகத்தை வரவேற்கும் தமிழ் நெஞ்சர் டாக்டர் என். ஆர். கோவிந்தன்
மாதவிலக்கிய
LITERARY S
MA
- & 10 |
தமிழ் வள்ளல் நாகை தங்கராசு எனும்
திரு. பாப் ராஜுக்குச் சிறப்பு
மாதவம்
திரு. சுகி சிவத்திற்குச் சிறப்பு

பன்விழா மலர் (1961-2011) -
நாள் 2010
Tகு?
' இலக்கி
பாERARY
- 1
20
மாதவி இலக்கிய மன்றப் புரவலர் திரு. அப்துல் ஜலீலுக்குச் சிறப்பு
கார் பாகம் 11:27:R.
லக்கிய
•RARY s0
TEII
/2010 41
பாத்தென்றல் முருகடியானுக்குச் சிறப்பு
-'t - 37 பட இயக்கம் - 1
வசந்தம் தமிழ்ச் செய்திக்குப் பேட்டியளிக்கிறார் தமிழ் நெஞ்சர் டாக்டர் என். ஆர். கோவிந்தன்

Page 40
- 14ல் இலக்கிய மன்றம் -
டாக்டர் பட்டம் பெற்ற தமிழ்
: கு 38
2&ல் \' தமிழ் மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் திரு. மு. ஹரிகிருஷ்ணன் பாராட்டுகிறார்.
22.
-13 1:
1892 |
8 துஜை
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர்
திரு. நா. ஆண்டியப்பன் பாராட்டுகிறார்
இன்*
ஏப்.
எல்ஏ
(3)
பாத்தேறல் இளமாறன் பாராட்டுகிறார்

பொன்விழா மலர் (1961-2011) அ
நெஞ்சருக்குப் பாராட்டு விழா
உதடு
1983
: வேப்ப
தேவா
பல் 82)
1986ல்!
4 இன8ா மாதவி இலக்கிய மன்றச் செயலாளர் பாத்தென்றல் முருகடியானின் பாராட்டு
துப்ப்படம்
கடையநல்லூர் முஸ்லீம் சங்கத்தின் பொதுச் செயலாளர்
திரு. மு.அ. மசூதின் பாராட்டு
பொது
5. S.
எழுத்தாளர் திரு. பொன் சுந்தரராசு பாராட்டுகிறார்
38

Page 41
- onதவி இலக்கிய மன்றம் - செ
டாக்டர் பட்டம் பெற்ற தமிழ்
வாச சாட்டி
திசெ
இ 2
முனைவர் இரத்தின வேங்கடேசனின் பாராட்டு
F E
விழாவில் கலந்து கொண்டோர்
எ 39

மான்விழா மலர் (1961-2011) -
• நெஞ்சருக்குப் பாராட்டு
|--
தகம்
கா கிக்கா
காக்கா
திரு. நா. ஆண்டியப்பன், திரு. மு.அ. மருது, திரு. அப்துல் ஜலீல், திரு. மு. ஹரிகிருஷ்ணன், டாக்டர் என். ஆர். கோவிந்தன், திரு.இராமகிருஷ்ணன்,
தமிழ் வள்ளல் நாகை தங்கராசு.
: காப்பு ='': மார்
பார்க்க , உங்க பதக்கம் : அபிப் - கா ,காட்டல்கள் தாயகம் கார்ட் பட்
கோரியாக போட்ட டாக்டர் கார்த்திகைக்குத்தாக்கல் - 02-0இ0 பார் -
இன/4 - பாகம் 2 |
இ-கம்: இ 23/11) 52ாக்க தேதி
தமிழ் நெஞ்சர் டாக்டர் என்.ஆர். கோவிந்தன்
தன் மனைவி, பேத்தியுடன்

Page 42
மாதவி இலக்கிய மன்றம் -
பெங்களூரில் தமிழ் நெஞ் பாடகர் P.B. ஸ்ரீநிவ
சி பா

Aunqsga vwi (1961-2011)
த்சருக்குப் பாராட்டு விழா பஸ் சிறப்பு விருந்தினர்
Gyi

Page 43
* ..
சிக்க
:'''''.. -...ம்-""-r-.''
onசல் இலக்கிய மன்றம் - பெ.
> > (81 - 49
ஆசிரியர் : ஐ உலகநாதன் துணை: ந, மாணிக்கம்
சொந்த அச்சத்தி 4 முத்துசிவி மார்
Dாரதி
/f' **?,
அரங்கம் மாதவன் ஆடல் க
4:..';'',
பலர*885
* 44 ;

பிறவியா லர் (1961-2011)
--ட்"-, -
4 .
- -'
வ ண க் க ம்
வல்13:35
*3be.v-+-1:FY
சட்ட
.. ' '
இ... * நமது 'மாதவியாள்' நாட்ட
மிட்ட நல்லார்வத் தோழர் ஓகளின் மன அரங்குகள் சில காலம் வட்ட நிலா இலாத் வானமாய் வண்டு வந்து பாடாத வனமாய்க் கிடந்த க நிலை முடங்கலில் கண்டோம்..
தலைவராம்!'
Si..
ம்..i,'' : 9.4:
தொடர்ந்துவந்த தழும் உபுகள் மறைகின்றன. இடர் கதை
உ விலகுகிறது. சுடர் தெரி கைது
கிறது சோதனைக் காலம்
முடிவடைகிறது. சாதனைக் - காலம் தான் இனி, மிதிய
அத்தியாயம் எ ன் ன ? அ பொறுத்திருந்து பார்ப்
இது, போம். வாசகர் மனக்கத் வும் திறக்கட்டும். வழிபிறக் கட்டும் நன்றி |
புது .' : 7:!..
1
அகமதUபட்க

Page 44
nசல் இலக்கில் மரம் -
தலைன் தங்கக்கா கிக்லியன் வடையாயமா
செந்தமிழ் அன்பீர்!
கலையோங்க கன்னி நிலையோங்க நாளும்
கலைமகன்கவாக்க
கவிவாணர் ஐ. சந்தனக்
கவிதை நூல்
* 1. பார் 1
- காலம் : திருவள்ளுவராணி
18-ம் நாள் சென் கரம், மாலை 5 - 30 மன இபழ் விக்டோரியா நி
அனை!
இடம் திருதிகவாட்டி தான் பேரன்புடையீர்!
கவிவாணர் திரு. ஐ சு. படைப்பான 'சந்தனக் கில விழாவிற்கு வருகைதந்து சித்த தன்யர்களையும் பணிவுடனும்
*கக்
காண் 121 ஆன்சன் ரோடு,
சிங்கப்பூர்-2.
சன சாயாசாசா

- பொன்விழா மலர் (1961-2011)
= us a s sகளை வலைவனாக உள்ள கரும்பலகை
திரண்டு வாரீர் எத் தமிழோங்க - தமிழர் = செயலோங்குவோர்
உ.
உலகநாதன் இயற்றிய
கிண்ணம்
அறிமுக விழா நு 1998. கைதி திங்கள் : வ்வாய்க்கிழமை (31-1-1967) சி தொடக்கம் நாவு மண்டபம்
கலாபகசகசக்கக்கூகங்வைகங்ம் காக்கைக்ங்ங்கைக்ககூடிக்கை
ஒப்பிதழ்
பாசைகளுக்கு
*ே**:
பகநாதன் அவர்களின் உன்னதப் ராணம்' கவிதை தால் அதிமுக மப்பிக்குமாறு தங்களை யும் தங்கள் : -- கனவுடனும் அழைக்கின்றுேம்.
மாதவி இலக்கிய மன்றம்,
சிங்கப்பூர்
中学等学”经中学增举中举中
42

Page 45
அட டிவி இலக்கிய மன்றம் - செ
மாக
iniR
TIMENTAINSTAT
பாராட்டு
கருத்துச் செல்வத்துடன் கல்வி கிடைத்திடும் கவையும் பயனும் த கலையீ3க. மகிழத்தக்க அளவு உலகலாதன்
THIrtunitimuitiiiiiiiiiitn11thiHtiixintainithi11IIIIIIIIHity
பழமை விடாத புதுமை வி தொகுப்பு ஒரு தெவிட்டாத L11தக்
- பன்மொழி கவிஞர் _ லகா தன் க பாரதிதாசராகவும், தங்கமச் சுவை சந்தச்சுவை வழங்கும்போது கண்.
கன்ஞர் உலகநாதன் கொம் வாசயத்தையும், அரிசரராமபான் முரின் சிலவகைத் துறக்கத் கிளை பாடகிகள் அத்து சித்தனை !
சிந்தனைக்கந் தனக்கண்ண
'தேசத்தின் வளர்ச்சிக் பந்தயத்தில் வெற்றி பெற
பாடலுக்குப் புகழுல
இதுமான் வரை தமிழகம் தம். மகிழ்ந்து, இனி மலையகம் தமிழ = காலம் வரும்.
சாயபulamாககimiliu
எழுத்தாளர் ஐ. உ. இகநாதன் மணம் நிந்தவர்.
-- 'தமி
ஆசி
28ITHI
'எக்கன் காட்டு பாரதிதாசன்
-- தமிம் " தமிழ் இவர் நாளில் கொஞ்
-- 'முத்தமிழ் வித்
ஆசிரியர்
HiirimitinHIRIHitiiiiiltiTHIH
ஈgle FாSக. க. ஈகை |
43

என்விடி ர் (1961 - 2011)
HHHHitl14
மொழிகள்
க..ை
இதை நயமும் இழைந்திடும் போது - தனித்தன்மை வாய்ந்தது. அந்தக்
வெற்றி பெற்றிருக்கிறார் நண்பர் 5
- அறிஞர் அண்ணா நம்பும் தமிழர்க்கு இக் கவிதைத் இப் புலவர் கா , அப்பாத்துரை . பத்துப் புரட்சி செய்கின்றபோது -
வழங்கும்போது காதாவாகம் . ண தாசறுக்கவும் காட்சி தருகிறார். தமிழ்க் குயில் திங்கள் ஏடு சடுன்ன Mாட்டுப்பற்று கன்பனின்; கடிவால் நிடதத்தைபம், தாமஸ் | ம் நினைஜட்டுகிறது. இவருடைய மணம் கமழ்கிறது.
-'தமிழ் முரசு' நாளேடு ம் என்னும் இந்நூல். -கு கூதிகன் காட்டிப் 11 எனவே இந்தப் இது வரவேற்பு
- கவிஞர் சுரதா Eயகத்துக்குக் கவிதைகளை அனுப்ப - கத்திற்கு கவிதைகளை அனுப்பும் இராசாராம், பி.ஏ., (எம்.பி.)
ஆசிரியர் - திருவிளக்கு : நாட்டு நிலை அறிந்தவர். மக்கள் - கழகலன்' கோ.சாரங்கபாணி -
ரயர் - தமிழ் முரசு, சிங்கப்பூர்
uthinnHIhttாராப்ஜ0TH4
42htIHitiif111111untuitutvasaww444
- நெஞ்சர்' தி.செல்வகணபதி : ஒரியர் - தமிழ் மலர் , சிங்கப்பூர் =றேது." த்தகர் முருகு சுப்பிரமணியன்
தமிழ் ரேசன். கோலாலம்பூர் கuiritutiHAMImmiமாயம்
Fuாம் Raad, Supா .

Page 46
டிவி இலக்கியம் மரம் -
法农民法法依法保基於各民法依法长安东路东条条长路
அருட்பெருஞ்சோதி தன்
长族序接获存本移存於安在芬兵兵系存於全
வள்ளலார் அருள்!
(திருவருட் டே
கம்போங் நேசா, கங். VALLALAR ARUL SOTHI NILAYAM
(THIRUARUL KUIL) KAMPUNG NESA, LOT13, LG KONG4 KANGKAR PULAI, 81400 SKUDAI, JOHIO
நிக
ஏறா நிலைமிசை ஏற்றிஎன் தனக்கே ஆறாறு காட்டிய அருட்பெருஞ்சோதி
ht 2:17
கவந்குல்கரேகை தமிழவேள் என் று'
நமக்குத் தலைவர்!
என்றும்
:);
இவர்
- மலர் மாணிக்கம் நமது ..
நிலையத்தில் தமிழவேள் .
(கோ.சாரங்கபாணி
மண மண்டபம்
கம்
குழுவில் ஒருவர்
அமர நிலை எய்திய இ.
திபி - 2037சிலை 10,
நில

- பொன்விழா மலர் (1961-2011)
来举法法法法法张举来来密法来移送客来密法形容将张 ரிப்பெருங்கருணை!
- வள்ளலார் சோதி நிலையம்
காயில்) கார் பூலாய்
荣华东森长联席委柱茶森孝恭
நிறுவனர் : அருட்பா திருவடியான் சி. காவேரிநாதன். ல நன்கொடைநல்லார் திரு. வை. 1.மருதமுத்து த
AVITHAI
{it: :::::
•!1hn2
11'
வருக்கு சிறப்பு வழிபாடு கனவு மலர்! 5 - 12 - 200)
44

Page 47
அட டிவி இலக்கியம் மரம் - 6
அருட்பெருஞ்சோதி தனிப்
"மாதவி" இலக்கி கூடி நின்றவர் மல!
ஐதி
ஆம்
'..."
*-*
ஐ. உலகநாத
21 lanidhithakudikit
"சிலப்பதிகாரம்” இரு வேறு தன்மை கொண்ட
இரு பெண்களின் வாழ்க்கைப் போராட்டக் காப்பியம்! காவிய நாயகிகள் கண்ணகி மாதவி! ஆயினும் நீண்ட
நெடுங்காலம் கண்ணகி மட்டுமே பெருமைக்கு உரியவராக கருதப்பட்டு நின்ற நிலையில் பெரும்புலவர்கள்
அறிஞர்கள் சிலர் மாதவியையும் பெருமைக்கு உரியவராக உலகுக்கு உணர்த்தினார்கள்!
அத்தகையத் தாக்கம் சிங்கையில் ஐம்பதுகளில் தமிழ் உணர்வு மிக்க இளைஞராய் விளங்கிய
பிறவற் ம.Tதவி சம்பந்தமான டன் தொடர்பு கொள்ளவும். றிற்கு அடியிற்கண்ட முகவரியு
ஆசிரியர் மாது/ 16, பெர்னும் தெரு.
சிங்கப் (6, Bernom St
மலையகத் மிருந்து இறங்கி தமிழககொடி நாட்டி நெள் வாரும் இதுார்
பெங்களுரில்
சிலப்பதிகார
நாரதன்
காட்டியது
தங்கம்ப ம நாநவி

பொன்விழா மலர் (1961 - 2011)
ப்பெருங்கருணை
யக்களம்! *மாணிக்கம்
ன்
| 1%.சிகப்பாகத்தான்
\reet)
பூர்-2.
ஐ.உலகநாதன் உள்ளத்திலும் எழுந்தது!
அதன் விளைவு மாதவி' என்ற திங்கள்
இதழ் தோன்றியது! டெத்லம்' என்ற ஒரு நிறுவனத்தில் பொருட்கள் விநியோகம் செய்யும் அலுவலர் ஐ.உலகநாதன் அவர்கள் சிங்கையின் தெருக்கள் பலவற்றிலும் நுழைந்து வருபவர்! ஆங்கிலம்
பேசி துசில்
தொழில்
செய்து கொண்டே ராக - தமிழ் பரப்பினார் -ன் ஐ. உலகநாதன்!
செல்லும்
இடமெல்லாம் ரா.. யாராவது பிந்தைமிழர்
, தென்பட்டால் இத் அவர்களிடத்தில்
கவிதை கூறுவார் த இலக்கியம்
பேசுவார்! பாரதியார்
"-

Page 48
onசல் இலக்கிய மன்றம் -
முகப்பு மருத்து?
கூறிய தெருவெல்லாம்
(முவருடள் த தமிழ் முழக்கம்
நாலாவது! செய்தல்
நNN வேண்டும்' என்ற சொல்லுக்கு உரியவராக திகழ்ந்தார் ஐ.உலகநாதன்! அப்படிச் சந்தித்தவர்களில் ஒருவர்தான் ந. மாணிக்கம் இவர்தான் மலர் மாணிக்கம்! தமிழ் உணர்வில்
மலர் மாணிக் நட்பு ஆகி ஒன்றிணைந்தவர்கள் நாங்கள் மூவர் ஐ. உலகநாதன் மு. தங்கராசன் சி . காவேரிநாதன். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பத்தாங் மலாக்கா ரிசண்ட் தோட்டத்
மு.தங்கர தமிழ்ப்பள்ளியில்
ஆசிரியராக பணிபுரிந்த
காலம், நான் (காவேரிநாதன்) தமிழ் முரசு நாளிதழில் கொழும்பு (காமன்வெல்த்) திட்டத்தில் தமிழகத்தில் மேல் படிப்பு
களவமநா படிக்க
பற்ரியா தமிழாசிரியர்கள்
cாபஸ்
தைகள் விண்ணப்பிக்கலாம்
மாதவி ராதாள
மு. தங்கரா C10 கலைமகள் த 7-வது கல், யூ
சிங் (7th Mile Yia

பொன்விழா ர் (1961 - 2011)
பி
கேம்
என்ற இறளந்
விளம்பரத்தைப் 3に当た。
பார்த்து விண்ணப்பம் செய்திருந்தேன்! அதற்கான நேர்முகங்காணல் முன்னிட்டு சிங்கை சென்றேன்.
அப்பொழுது தமிழகத்திலிருந்து சிங்கை வந்திருந்த டி.கே.எஸ் நாடகக்குழு ராஜ ராஜசோழன் நாடகத்தை நடித்துக் கொண்டிருந்தார்கள்.
அதைக்காண சென்றபோது முன்பே எனக்கு
அறிமுகமான குளுவாங்
தமிழ் ஆசிரியர் ரசன்
மு.தங்கராசன் அவர்களைச் சந்தித்தேன்.
அவர்தான் துடிப்புமிக்க ஐ.உலகநாதன் அவர்களை அறிமுகப்படுத்தினார். தமிழ் உணர்வு எங்கள் மூவரையும் இணைத்தது. அதன்பின்
தமிழ் முரசு தகுதி .. தமிழ் வேள்
டாப்கள
#Mali:blishinkia
சன்
மிழ்ப் பள்ள. > சுகாங் சாலை Chu Kong F கப்பூர்- 12. -
(புரிச்

Page 49
வடிவி இலக்கிய மன்றம் - 7
2. மெdaiக்காகக்கலைகள்
தமிழர் திருநாள் பாசறையில் போராளிகளாக மாறினோம். தமிழ் மறுமலர்ச்சி, திருமணம் பொதுக்கூட்டம் பள்ளி விழாக்கள் தமிழர் திருநாள்
கூட்டங்கள் இவற்றிலே மூவரும் இணைவோம். கால ஓட்டத்தில் நான் நெகிரியிலிருந்து ஜோகூர் மாநிலத்திற்கு | மாறி வந்தேன்! 1958ம் ஆண்டு
கூலாய் செடினாக் தோட்டப்பள்ளியில் என் பணி அமைந்தது. அந்நேரத்தில் ஒவ்வொரு வாரமும் நான் சிங்கை செல்வேன். தங்கராசனும்
சி . காவேரிநா
இன்றைய
அறு09.
டூரில்,
வருவார்.
த ை
வாயம் அடியா ஆடுர் அறம)
நIைD
மூவரும் சிங்கையில் தமிழ் முழங்கித் திரிவோம்! தங்கராசன் குளவாங் விட்டு சிங்கை வந்து
சேர்ந்தார்.
அடுட்

பொன்விடி லர் (1961-2on)
7 hithகளிர்க்காக்கோக்
சிங்கை
அலெக்சாண்டரா வட்டார பகுத்தறிவு நூலகம்
ஐ.உலகநாதனின் பாசறையாக
இயங்கி வந்தது. ஒவ்வொரு வாரமும் சொற்பயிற்சி நடைபெறும்!
அங்கே பயிற்சி பெற்ற பல பேர்களில் நினைவில் நிற்பவர்கள் திரு. பக்கிரிசாமி திரு. இராமகிருஷ்ணன் திரு. அருமைநாதன். 1959ம் ஆண்டு
மாதவி' திங்கள் இதழ் தொடக்கம் கண்டது.
மாதவி யின் மாலாயா பொறுப்பாளராக நான் நின்றேன்.
தஞ்சோங் பகார் நிலை |
16, பெர்னாம் வீதி
தன்
ல் அலுமாக இதுதான்
ரியாத மாதவிக்கு
மாறறி " வளளலார் முகவரி. ராகி இது ஓர் உணவகம். சோதி' அந்த உணவகம்
வால் ஐ.உ.வின்
ஒடியறவினருக்குச்
சொந்தமானது. மாதவியின்
ஆதரவாளர்கள் பல பேர்
அங்கே உண்டு

Page 50
அம் nas இலக்கிய மன்றம் -
- மக்காலேகக்sேhka
செல்வார்கள். அதற்கெல்லாம் மாதவி தான் பணம் கட்ட வேண்டும்! அந்த உணவகத்தின் எதிரே சுற்றித் திரும்பும் வட்ட சாலை ஒன்று அமைந்திருந்தது. அதன் நடுவில் ஒரு சாலை விளக்கு. அந்த சாலை விளக்கின் கீழ்தான்
வாரா வாரம் இரவு முழுவதும் நாங்கள் சந்தித்துப் பேசுவோம்.
அங்கே மாதவி ஆசிரியரைக் கண்டு பேச வருவோரும்
கூடுவார்கள். அவர்களில் ஒருவராக இருந்து முக்கியமானவராக மாறியவர்தான் ந. மாணிக்கம் என்னும் மலர் மாணிக்கம்.
இவர் பின்னாளில் ஐ.உவின் உயிருக்குயிரான தம்பியாக ஆனார்!
ஆத்துடன் மாதவி' துணையாசிரியராகவும் பொறுப்பேற்றார். சிங்கை
அச்சகங்களில் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்ட

பொன்விழா மலர் (1961 - 2011)
Mikசக்சtikkhாங்க்கில்
மாதவி' சொந்த
அச்சகத்தில் அச்சிட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஜோகூர் பாருவில் திரு. இராமதாஸ் என்பவர் வைத்திருந்த அச்சகத்தை வாங்கி நடத்த ஏற்பாடு செய்தும் பல சிக்கல் ஏற்பட்டது. இதற்கான பெரும்பொருள் உதவியை மாணிக்கம் செய்து வந்தார். திரு. இராமதாஸ்
அவர்களின் கவனக் குறைவால்
அச்சகம் இயங்காமல் போனது. மாதவி' ஆடிய அரங்கம் 5 ஐந்தாம்
அரங்கில் முத்தமிழ் விழா சிறப்பு மலர்
அமைந்தது. முத்தமிழ் விழா நிகழ்ச்சிகள் பற்றிய விளக்கத்தில் நெஞ்சிருக்கும் வரை 'நினைவு
48)

Page 51
14ல் இலக்கில் மரம் - 3
- வkathaikharishhhatsk
இருக்கும்' என்பது நினைவு
வாச்கமாகவே ஆகிவிட்டது. ஆம்! மாதவி' திங்கள் இதழ் ஓர் நினைவாகவே ஆகிவிட்டது! மாதவி' தொடங்கிய காலத்தில் அதற்கென ஓர் இலக்கியப் படை
அமைய வேண்டும் என பேசினோம்.
அதன்படி நாடெங்கும் அணியினர் அமைந்தனர். அந்தப் பெயர்கள் மாதவி' இதழில் அவ்வப்போது இடம் பெறும். அதன் அடிப்படையில் சிங்கையில் மாதவி இலக்கிய மன்றமும் அமைந்தது. ஐ.உவுக்குப்
பிறகு
மாணிக்கம் தலைமை ஏற்று நடத்தி வந்தார். 'தமிழ் மலர்' நாளிதழ் தொடங்கிய

மாறன்ஷா மலர் (1961-2011) -
திருமலி. செல்வகணபதி
அவர்களுக்குத் துணையாக நின்ற மாணிக்கம் தன்னுடைய பெயருக்கு முன்னால்
மலர் ' என்ற சொல்லை இணைத்து மலர் மாணிக்கம்' ஆனார். தமிழ் மலர் மலராமல் நின்றுவிட்ட போதும் மாணிக்கம் தன் பெயரில் மலரை மலரச் செய்து கொண்டே இருந்தார்! அந்த மலர் மாணிக்கம் நெஞ்சிருக்கும் வரை நினைவு இருக்கும் மலராய் ஆகிவிட்டார்!

Page 52
ஆ
மாதவி இலக்கில் மரம் -
மாதவி - தெ
சில கு
மலேசியாவிலிருந்து மிகச் சிறந்த கவிஞர் மகிழ்ந்தவர் பலருண்டு. சிங்கப்பூர் வருவதற்குமுன் வந்தவர் கவிவாணர் ஐ.உலகநாதன். பரந்த கவிதைகளில் மிளிரும். தன்னை மட்டும் புகழ் சிறந்த கவிஞர், தன்னலமற்றவர்.
நல்ல படைப்புகளைத் தருவோர் யாராக இரு! பாராட்டத் தயங்காதவர். அவரைச் சுற்றிப் பத் உணர்வுமிக்கவர். ஒரு திரைப்படம் வந்தால் பல்சுவைத் துளிகளை உணர்த்தி, அரிய செய்திக
1957ஆம் ஆண்டு நான் சிங்கப்பூருக்கு வந் நெருங்கிப் பழகிய காலம் அது. நானும் திரு மாணிக்கம், பாவலர் முகிலன் போன்றோருடன்
அந்தக் காலகட்டத்தில் திருவள்ளுவர் வேடம் பகாரில் இருந்து விண்மீன் திரையரங்கம் வன மகிழ்ந்து, பாராட்டினர். அது மட்டுமின்றி ம உலகநாதன் எழுதிய 'குமண வள்ளல்" ந நடித்த அண்ணன் மலர் மாணிக்கத்தின் ( நிழலாடுகின்றது.
மறைந்த கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனு. இரங்கற் கூட்டத்தில் நான் ஒரு கவிதை இயற்
மலேசியாவின் தங்காக் நகரில் நடைபெற்ற த. ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது செய்துகொண்டிருந்தேன். மாதவி இலக்கிய அ போட்டிகளில் பங்கேற்க வைத்தனர். அதை என
1963ஆம் ஆண்டு மலேசியத் தமிழ் இளைஞர் மலேசியக் கவிஞர்கள் பலருடன் நானும் கல் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தேன். அது பற் வெளியிடப்பட்டது. அதைப்பார்த்த கவிவாணர் வந்து என்னைப் பாராட்டியது இன்னும் என் ரெ

பொன்விழா மலர் (1961-2on)
தாடக்க நாள், றிப்புகள்
சிங்கப்பூர் வருவதையறிந்து என்னைப்போல் ன் மலேசியாவில் மிகச் சிறந்த கவிஞராக விளங்கி எண்ணமும் அருமையான உணர்வுகளும் அவரின் ந்து கொண்டிருப்போர் பலரைவிட அவர் மிகச்
ந்தாலும், வயது குறைந்தோராயினும் மனந்திறந்து துேப்பேர் எப்போதும் இருப்பர். கலை, இலக்கிய அதிலுள்ள இலக்கியச் சுவையை ஆய்ந்தறிந்து, களைச் சொல்லி மகிழ்விப்பார்.
தேன். பாவலர் ஐ. உலகநாதன் கவிஞர்களுடன் ந. அரு. ஜகந்நாதன், அண்ணன் கவிஞர் மலர் பழக நேர்ந்தது.
மணிந்த ஒருவரை யானை மீதேற்றி தஞ்சோங் மர நடத்தப்பட்ட ஊர்வலத்தைப் பலரும் பார்த்து Tதவி இலக்கிய மன்ற ஏற்பாட்டில் கவிவாணர் ாடகம் அரங்கேற்றப்பட்டது. குமண வள்ளலாக வேடப் பொருத்தம் இன்றும் என் நெஞ்சில்
க்கு மாதவி இலக்கிய மன்றம் ஏற்பாடு செய்த றிப் பாடினேன்.
பிழர் திருநாளை முன்னிட்டுப் பல போட்டிகளுக்கு | நான் படகுத் துறையில் வேலை ன்பர்கள் என்னையும் அழைத்துச் சென்று அந்தப் ாணி மகிழ்கிறேன்.
மணிமன்றம் நடத்திய குறுங்காவியப் போட்டியில் பந்துகொண்டேன். அதில் எனக்கு முதல் பரிசு றிய செய்தி தமிழ் மலர் நாளேட்டில் சிறப்பாக உலகநாதன் நான் தங்கியிருந்த அறை தேடி கஞ்சில் நிலைத்து நிற்கிறது.
50

Page 53
அட டிவி இலக்கிய மன்றம் - .ெ
கவிஞர் கண்ணதாசனிடம் நெருங்கிய ஈடுபா தி.மு.க.விலிருந்து விலகியபோது "போய்வருகிறே தொடர் கட்டுரைகள் பலருக்கும் வேதனை அளித் கட்டுரைத் தொடர் சிங்கப்பூர்க் கவிஞர்களையும் |
கவிஞர் கண்ணதாசன் சிங்கப்பூர் வந்தபோது என்றும் மறக்க முடியாதவை.
தமிழ் முரசு சிறிது காலம் நிறுத்தப்பட்டபோது கவிவாணர் உலகநாதன் துணையாசிரியராகச் | வேறுபாடு ஏற்பட்டது. எனினும் பின்னர் அது மறை
கவிவாணர் உலகநாதன் பல நிகழ்வுகளில் கலந்து மாதவி இலக்கிய மன்றம் நடத்திய முத்திமிர் நிகழ்ச்சியாகும். அந்த நிகழ்ச்சியை வெற்றிக் ஈடுபட்டோம். அண்ணன் மலர்மாணிக்கம் வைத்தி வீடு வீடாகச் சென்று 50 காசு, ஒரு வெள்ளி தமிழவேள் ஐயா அவர்கள் செய்திகளை வெளியிட்
கான் எங் செங் பள்ளித் திடலில் முத்தமிழ் விழா முடியாது. அன்றுதான் நான் "புரட்சிக் கல் அரங்கேற்றினேன்.
மாதவி இலக்கிய மன்றத்தின் மீது சொற்கொண்ட முருகு சுப்பிரமணியம் போன்றோர் அன்பு பாராட காவியத்தை எங்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். அந்த வில்லுப் பாட்டைக் கேட்ட மலேசிய தி மலேசியா முழுவதும் அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செ
மலேசியா அமைக்கப்படுவதை எதிர்த்த அப்பே பகைமைப் போக்கை வெளிப்படுத்தத் தொடங்கின இருந்த கவிவாணர் "போர்ப் பரணி" பாடும்படி | பாட்டு எழுதினார். அது இதுதான்:
மண்தொட்டுக் கும்பிட்டு வா வா - எதிரியி
கைப்பட்டு உன்னிரு கைகால்கள் புண்பட்டுப் போகலாம் அதனால் நீ மண்தொட்டுக் கும்பிட்டு வா வா
என்ற பாடலைச் சொல்லி விளக்கம் கேட்டார். ப
எதிரிப் படைகளால் நம் கைகால்கள் புண் இருக்கும்போதே தாய் மண்ணை வணங்கி வ கவிவாணர்.
(சு )

பான்விழா மலர் (1961-2011)
டு கொண்டவர் கவிவாணர். கண்ணதாசன் பன்" என்று அவர் தென்றல் இதழில் எழுதிய ந்தது. உலகக் கவிஞர்களை உலுக்கிய அந்தக் சோகத்தில் ஆழ்த்தியது.
அவருடன் நடத்திய சந்திப்பு உரையாடல்கள்
| தமிழ் மலர் நாளேடு தோன்றியது. அதில் சேர்ந்தார். அதனால் எங்களுக்குள் கருத்து வந்தது.
கொண்டிருந்தாலும் இந்தியா செல்வதற்குமுன் p விழாவே அவர் கலந்துகொண்ட இறுதி ரமாக நடத்த நாங்கள் நிதி திரட்டுவதில் ருந்த ஈருருளை வண்டியில் அவரும் நானும் என நிதி திரட்டினோம். தமிழ் முரசு மூலம் டு விளம்பரத்தைக் கவனித்துக்கொண்டார்.
நடைபெற்றது. அந்த நாளை என்னால் மறக்க பி" வில்லுப் பாட்டை அந்த மேடையில்
உல் முருகு சீனிவாசன், பாவலர் குமணன், திரு. ட்டினர். திரு. முருகு சுப்பிரமணியம் இராவண
அதை நான் வில்லுப் பாட்டாக மாற்றினேன். ரொவிடர் கழகத் தலைவர் திரு. இராமசாமி, =ய்வதாகச் சொன்னார்.
பாதைய இந்தோனேசிய அதிபர் சுகர்னோ, சார். அதனால் தமிழ் மலரில் துணையாசிரியராக எங்களைக் கேட்டுக் கொண்டார். அவரும் ஒரு
PUBLIC LIBRARY
JAFFNA.
ரணன் அதற்குச் சரியான விளக்கம் சொன்னார்.
பட நேரிடலாம் என்றும் அவை சரியாக T என்ற கருத்தைக் கேட்டுப் பாராட்டினார்

Page 54
மாதவி இலக்கிய மன்றம் -
இப்போது தமிழ் நெஞ்சர் டாக்டர் என்.ஆர். 6 தலைவராகப் பலரின் வேண்டுகோளுக்கு நிகழ்வுகளை நடத்தி வருகிறார். அதற்கு நாங்க
மாணவர்களுக்கான போட்டிகள், பல அன்பர்கள் விழாக்கள், தமிழர் திருநாள் விழாக்கள், ( போட்டிகள் என பல நிகழ்வுகள் நடத்தப்பட்டன
அமைச்சர்கள் திரு.தர்மன் சண்முகரத்னம், உறுப்பினர்கள் திரு. ஹோ கா லியோங், ஏ நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்த
தமிழ் நாட்டிலிருந்து புலவர் இளஞ்செழியன், எஸ்.வி.சேகர், பாடகர் தீபன் சக்கரவர்த்தி போ
மன்றத்தின் செயலாளராக இருந்து தற்போ " சங்கமம்" நூல் வெளியீட்டு விழாவை நிதியம் சிற்ப்பு விருந்தினராக அழைத்து எழுத்தாளர் க நடத்தியது.
அதுபோல் எனக்குத் தஞ்சைத் தமிழ்ப் பா வழங்கியபோது எழுத்தாளர் கழகத்துடன் இலை
தமிழ் நெஞ்சர் அவர்களுக்கு டாக்டர் பட்டம் இணைந்து பாராட்டு விழா நடத்தியது.
டாக்டர் என்.ஆர் கோவிந்தன் அவர்கள் தன சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதுபோல் படைக்க நாங்கள் காத்திருக்கிறோம்.
மன்றத்தின் தலைவர் டாக்டர் என்.ஆர். கோவி உறுதுணையாக இருந்து மன்றம் சிறக்கப் பா
தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
பாத்தென்றல் முருகடியான் துணைத் தலைவர் மாதவி இலக்கிய மன்றம் )

பொன்விழா மலர் (1961-2011)
கோவிந்தன் அவர்கள் மாதவி இலக்கிய மன்றத்தின் இணங்க பொறுப்பேற்றுக் கொண்டதும் பல களும் உறுதுணையாக இருக்கிறோம்.
ரின் சிறப்புச் சொற்பொழிவுகள், கலை இலக்கிய வெஸ்ட் கோஸ்ட் கடற்கரையில் விளையாட்டுப்
திரு. கா. சண்முகம், முன்னைய நாடாளுமன்ற திரு. ஆர். சின்னக்கருப்பன் போன்றோர் மன்ற ஏ கொண்டனர்.
திரு. சிதம்பரபாரதி, திரு. சுகி சிவம், நடிகர் என்றோர் அந்த நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
து துணைத் தலைவராக உள்ள என்னுடைய மைச்சர் திரு.தர்மன் சண்முகரத்னம் அவர்களைச் கழகத்துடன் இணைந்து மாதவி இலக்கிய மன்றம்
மகலைக் கழகம் "கரிகாற் சோழன் விருது" னந்து மன்றம் பாராட்டு விழா ஏற்பாடு செய்தது.
கிடைத்தபோது மன்றம் எழுத்தாளர் கழகத்துடன்
லைமையில் மன்றத்தின் பொன் விழா இப்போது இன்னும் பல நிகழ்வுகளை உங்கள் ஆதரவுடன்
தேனின் கரங்களை வலுப்படுத்தி அவருக்கு என்றும் டுபடுவோம் என்ற உறுதியினை இந்த நேரத்தில்

Page 55
ஆ மனவி இலக்கிய மன்றம் - 1
இலக்கிய கலை
விழாவில் பங்கே
ய கலைவிழா RY FESTIVAL 09
(15* {} ஒur: M!
" இ liameti
aruppan Kampong Glam
விழா காணல்

கண்விழா மலர் (1961-2011)
- விழா 2009
ற்ற சிறார்கள்
பந்த கூட்டம்

Page 56
ஆட மாதவி இலக்கிய மரம் -
இலக்கிய கன
விழாவில் பங்
- 2.0 | 50 | 14:11
ITERARY SOCIETY ISpore]
இய கலைவிழா
RY FESTIVAL 09 -
Honour Mr Sinnakaruppan Member of Parliament for Kampono Gam
இத 8 28ார்ஜஇஇஇஇஇst 288888888

பொன்விழா மலர் (1961-2011)
ஐ.
ல விழா 2009
கேற்ற சிறார்கள்
-- வே.
"99) ஒல
LITET
அட * ஆக
இலஇய க
LITJ
est Of Hor mber of F
2' " - 29
54

Page 57
வலி இலக்கியம் மரம் - 3
பல்கலைக் க களப்பணி ஆற்ற
- கவிஞரேறு
சிங்கப்பூரில் தமிழ்மொழியின் பொற்காலம்:
திராவிட இயக்கங்களின் தன்மானப் புரட்சி ; பேரவை) தமிழ்முரசு நாளிதழ் போன்ற அமை மனவெழுச்சி; அதன்வழி தலையெடுத்த கலை தமிழ்மொழிக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் ஏற்ப சாரங்கபாணி அவர்களின் அறிவு முதிர்ச்சி, ஆக் "சிங்கப்பூரில் தமிழ்மொழியின் பொற்காலம்” என்று
அது.
மாதவி இலக்கியத் திங்களிதழ் உருவாக்கம்:
அப்போது, சங்கங்கள், மன்றங்கள், கழக நாடெங்கும் மொழி - இன - நாட்டு மேம்பாட் தொண்டாற்றத் தலைப்பட்டன. கவிவாணர் ஐ. உ அவற்றில் குறிப்பிடத் தக்க ஒன்று. "மாணவர் மன பேரவை" ஆகிய களங்களின் வழி, தமிழ் முரசு சக்தியாக விளங்கி, அவர்களைக் கதை, கவி படுத்தியது. வெண்பாப் போட்டியை ஆரம்பித்து வே
விருத்தப் போட்டி
1959ஆம் ஆண்டு மாதவியை நிறுவிய உல புகுத்தி தம் ஏட்டை நிலைப்படுத்தினார்.. "விருத்த வளப்படுத்தினார். சிங்கப்பூரிலும் அப்போதைய | அப்போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றுத் த வளர்ந்தவர்களில் ஒருவன்தான் நானும். மாதவிய அணியினர் உலகநாதன் அவர்களைச் சுற்றி வட்ட பத்து இளைஞர்கள் கூடியிருந்தால், அந்தக் கூ என்பது உறுதி. உணர்வுகளில் நீச்சலடித்த இளை உணர்ந்தார் கவிவாணர்.
மாதவி இலக்கிய மன்றம் உதயம்:
சிலப்பதிகாரத்தில், கண்ணகிக்கும் கோப்பெ மாதவியின் பெயரைத் தேர்வு செய்து, தம் நன மன்றத்தை (மாஇம்) நிறுவினார் அவர். "என்று இயங்கிடுவான் புகழ்க் குன்றும் செயலெனில் கோ தமிழ் மன்றம் அமைத்து மடமையை மாய்த்து மா பாடியிருப்பதுபோல், "எழுத்தாளர், கவிஞர், அமைப்
இயக்கமாய் விளங்கினார்.. அவர்தம் பேச்சிலும்

பான்விழா மலர் (1961-2011)
ழகம்போல் பிய பாசறை..!
அமலதாசன்
11 சிப்பு
சிங்கப்பூர்த் தமிழர் பிரதிநிதித்துவ சபை (தமிழர் ப்புகளின் முயற்சி; தமிழர் திருநாள் பரப்பிய D - இலக்கிய வளர்ச்சி ; தேசிய அளவில் ட்ட மலர்ச்சி; தமிழர் தலைவர் தமிழவேள் கோ. யெ அனைத்தும் கொடிகட்டிப் பறந்த சூழல். , ஆய்வாளர்கள் குறிப்பிடும் இனிய காலகட்டம்
ங்கள்; கலை- இலக்கியச் சிற்றிதழ்கள் என்று நக்குப் பாடாற்றும் அமைப்புகள் தோன்றி உலகநாதனின் “மாதவி இலக்கியத் திங்களிதழ்” னிமன்ற இதழ்” ஞாயிறு பதிப்பின் "எழுத்தாளர் நாளிதழ் உள்நாட்டு எழுத்தாளர்களின் உந்து தை, கட்டுரைகள் எழுதத் தூண்டி ஊக்கப் பகப்படுத்தியது
கநாதன் அவர்களும், பல புதிய உத்திகளைப் கப் போட்டியை” ஏற்படுத்தி இளங்கவிஞர்களை மலாயாவிலுமிருந்து ஏராளமான இளைஞர்கள் ங்களை மேம்படுத்திக் கொண்டனர். அப்படி பின் செயற்பாட்டினால் ஈர்க்கப்பட்ட இளைய டமிடத் தொடங்கினர். சிங்கப்பூர் வீதிகளில் ட்டத்தில் கண்டிப்பாக உலகநாதன் இருப்பார் ஞர் பட்டாளத்துக்கு வடிகால் தேவை என்பதை
ரும் தேவிக்கும் இணையாகச் சிறப்பிக்கப்படும் எபர்களுடன் கலந்து பேசி மாதவி இலக்கிய பம் தமிழ்ப்பணி என்றும் தமிழ்ப்பணி என்றே டி கொடுப்பினும் கொஞ்சமும் நெஞ்சிசையான், பண்பினை வளர்த்திடுவான்” என்று கவிவாணரே பாளர் என்ற தகுதிகளையும் தாண்டி, அவர் ஓர் எழுத்திலும் தமிழ் பொங்கி வழிந்தது. கவிதை

Page 58
வலி இலக்கிய மன்றம் -
12
இள. கவிஞரேறு
மாஇம தேசிய
தமிழவேள் உ. இடமிருந்து : மன்றப் பொத
தலைவர் மல் ஆன்சன் தொகுதி முன்னால்
திரு. பி. கோவிந்

பொன்விழா மலர் (1961-201)
சமையில்
ம் கவிவாணரும்
நாள் விழாவில் ரையாற்றுகிறார்
ச் செயலாளர் அமலதாசன் பர்மாணிக்கம் ர நாடாளுமன்ற உறுப்பினர் நசாமி ஆகியோர்.
56)

Page 59
மாதவி இலக்கிய மன்றம் - 6
நாதம் அதிரவைத்தது. "மாதவி இதழ்" "மாஇ தமிழவேள் அவர்களின் தமிழர் திருநாள், பகுத்த தமிழ்ப்பணி விரிந்திருந்தது. இந்த நிலையில் நண் எடுத்துக் காட்டானார். , வழிகாட்டியானார். உடனடியாக பேசவும் எழுதவும் கற்பிக்கும் குருவ நள்ளிரவையும் தாண்டி அவரோடு உரையா செயலாற்றுவதிலும் பெருமிதம் கொண்டோம் ந பட்டறிவு பற்றி கவிஞர் பாடியிருக்கும் பாடல் வ பொருளியலில் நலிவடைந்தே போனாலும், பாட்டி
மன்ற உறுப்பினர்கள்:
பல்கலைக் கழகம்போல் களப்பணி ஆற்றிய படகுத்துறையைச் சேர்ந்தவர்கள். சரிபாதிப்பேர் ! பாவலர் மன்றம் என்று பெயர் சூட்டவில்லை? எ: பாவலர்கள் நிரம்பி வழிந்தனர். அவர்களின் பெ
இருக்கும் என்று கருதுகிறேன்.
பாவலர் பட்டாளம்:
ஐ.உலகநாதன், மலர்மாணிக்கம், முல் அமலதாசன், நாரண. புதுமைப்பித்தன், இரே. பெரியராமு, சித.பழனிச்சாமி, சிம்சோன், ஆ. புணிதவதி மாணிக்கம், சக்கரவர்த்தி சோமசன்ம சாந்தி, நாமக்கல் நெடுமாறன், பொன். அன்பு நாடோடி, மு.மனோகரன், சிங்கை முகிலன், இரவு விக்டோரியா மணியம், ஆர். ஆர். சந்திரன், வெ இளம்பரிதி, மு. தங்கராசன், சி . காவேரிநாதன், 1 என்று விரியும். அவர்கள் அனைவரும் மொ கொண்டவர்களாய்த் திகழ்ந்தனர். எள்ளென்றால் மன்ற வளர்ச்சிக்கு ஆணிவேராய், அச்சாணியாய் -
மேற்குறித்த கவிஞர்களில் சிலர் மன்ற இருக்கலாம். ஆனால் அவர்கள் ஒவ்வொ குடி கொண்டவர்கள் என்பது உண்மையிலும் துணையாசிரியராய் இருந்த போதும் பல கவிவாணருடன் நெருக்கமாய் இருந்தவர்கள் அ என் கருத்து. கவிவாணர் ஆட்சியில்:
நினைவுக்கு எட்டியமட்டும், கவிவாணர் வரிசைப்படுத்த முனைகிறேன்.
57

பாலிடி மலர் (1961-2011)
மன்றம் இவைகளில் ஈடுபடுவதற்கு முன்னரே றிவு நாடக மன்றத் தொண்டு என்று, அவர்தம் Tபர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் அவர் சிறந்த தலைமை தாங்கினார். தலைப்புகள் தந்து, டானார். பசி, தாகம் எதையும் பொருட்படுத்தாது
டுவதிலும், கருத்துகளைச் செவிமடுப்பதிலும், ரங்கள். அது ஒரு இனிய அனுபவம். இந்தப் ரிகள் உங்கள் பார்வைக்கும் இதோ, "நாட்டில் னையே பசியாறி பரிமாறி வாழ்ந்திருப்பேன்”
மன்றத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் பாவலர்கள். மாஇ மன்றத்திற்கு கவிவாணர் ஏன் ன்று நான் நினைத்ததுண்டு.? அந்த அளவுக்குப் யர்களை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக
லைவாணன், முத்தமிழன், க.து.மு.இக்பால், உத்திராபதி, வே. பழநி, (முருகடியான்) அ.
மனோகரன், மெ. இளமாறன் (பாத்தேறல்) மா, முத்துமாணிக்கம், திருவேங்கடம், சிங்கை பரசன், ப. நன்முல்லை, கோ. அருண்முல்லை, வலூரான், பெரி. நீல.பழனிவேலன், செங்கோடன், 1. இளங்கோ, க. கு. இளந்தமிழன், ஒப்பிலான் பார்வதி பூபாலன், உ. துரைசாமி. இறைவாணன் ழியுணர்வும், இனப்பற்றும், சமூக அக்கறையும் எண்ணையாய் விளங்கினர். இந்தப் பண்புகள் அமைந்தது.
த்தின் நேரடி உறுப்பினர்களாய் இல்லாமல் ஒருவரும், கவிவாணரின் கவிநெஞ்சில்
உண்மை. அவர் தமிழ்மலர் நாளேட்டில் மரையும் அரவணைத்து ஆதரித்திருக்கிறார் பனைவருமே மன்றத்தின் சொந்தங்கள் என்பது
தலைமையில் அரங்கேறிய நிகழ்வுகளை

Page 60
மனைவி இலக்கில் மரம் -
திருவள்ளுவர், யானைமேல் ஊர்வலம்:
1960ஆம் ஆண்டு என்று நினைக்கி (இப்போதைய தஞ்சோங் பகார் பெருவி அமைந்திருந்த திடலில் இருந்து தொடங்கி, யானைமேல் திருவள்ளுவர் படத்தை வைத்து பொதுமக்கள் அனைத்துத் தரப்பினரும் நூற் சிலம்பாட்டம் என்று ஆடியபடி ஊர்வலமாக செ ஓரத்தில் இருந்த திடலில் அமைக்கப்பட்டிருந் விழாவில் மாதவி இலக்கிய மன்றப் பெருமக்கள் உலகநாதன், மலர்மாணிக்கம், முல்லைவாணன், புதுமைப் பித்தன், மு.சுப்பரமணியம்,, சிங்கை | வேறுசில அமைப்புகளோடு இணைந்து நடத் வரலாற்றில் முக்கிய மைல்கல் என்பதை இங்கு
பாசிர் பாஞ்சாங்கில் கலை- இலக்கிய விழா: அதே காலக் கட்டத்தில், பாசிர் பாஞ்சாங் ஆ இலக்கிய விழா, இலக்கியச் சொற்பொழிவு, குறு நடனம், ஆடல், பாடல் என்று அமர்க்களப்பட்ட கண்டது குறிப்பிடத்தக்கது
நிதித்திரட்டில் முதல் பரிசு:
தமிழவேள் அவர்களின் வாழ்த்துகளோடும் அமைப்புகள் செம்பவாங்-சாங்கி தமிழ்ப்பள்ளிகள் நிதிவசூல் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டன. அளவில் அதிகப் பணம்தண்டி முதல்பரிசு வென்ற
அரிமழம் கரு. செல்லமுத்து இலக்கியப் பேச்சு:
தமிழகப் பேச்சாளரும், எழுத்தாளரும், சிங்கப்பூருக்கு வருகை புரிந்தார். இலக்கியக்
அதில் பேசவைத்தது. பேச்சாளரின் உரை மன்! பாராட்டைக் குவித்தது
முத்தமிழ் விழா கொண்டாட்டம்:
தமிழர் திருநாள் விழா, பொங்கல் விழா எ நிலையில், நடுநிலையில் நின்று, ஒற்றுமைை விழாவை அறிமுகப் படுத்தினார். நாடளாவிய பள்ளித்திடலில் நடந்தேறிய அவ்விழாவில், வில்லுப்பாட்டாக அரங்கேறியது. பாத்தென்றல் | இராமலிங்கம், ச. செயராமன், மா. வரதன். ே படைத்து பாராட்டுப் பெற்றனர். இந்நிகழ்வு மா

மொகாலி ர் (1961-2011) 2ம்
1றேன், ஆன்சன் வட்டத்துக்குப் பக்கத்தில், ரைவுப் போக்குவரத்து நிலையம் அருகில்)
ஆன்சன் சாலை, கெப்பல் சாலை வழியாக த், தலைவர்கள், தொண்டர்கள் உறுப்பினர்கள் மறுக்கணக்கில் கூடி, நடனம், கோலாட்டம் சன்று, கம்போங் பாரு சாலை இருப்புப் பாதை கத மேடையில் விழா கொண்டாடினர். இந்த T பெரும்பங்காற்றினர். குறிப்பாக, கவிவாணர் ஐ. முல்லைப்பெருமாள், இரே. உத்திராபதி, நாராண, முகிலன் போன்றோரைக் குறிப்பிடலாம். மா இம திய இந்தத் திருவள்ளுவர் திருவிழா, மன்ற பதிவு செய்கிறேன்.
ங்கிலப் பள்ளி அரங்கில் மாஇம நடத்திய கலைறுநாடகம், மாணவர்-பெரியோர்க்கான போட்டிகள், து. இந்நிகழ்வில் மாதவி சிறப்பிதழாக வெளியீடு
, தமிழ்முரசின் ஆதரவோடும், சிங்கப்பூர்த் தமிழ் கட்டிட நிதி தொடர்பில், நாடுதழுவிய நிலையில் இதில் மா இ மன்ற உறுப்பினர்கள் சாதனை
னர்.
கவிஞருமான அரிமழம் கரு. செல்லமுத்து கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து மாஇம அவரை றத்திற்கும் அவருக்கும் மக்கள் மத்தியில் பெரும்
ன்று, தமிழ் அமைப்பாளர்கள் பிளவுப்பட்டுக்கிடந்த யப் பேணும் நோக்கில், கவிவாணர் முத்தமிழ் நிலையில், தஞ்சோங் பகார் கான் எங் செங்
பாவேந்தரின் புரட்சிகவி குறுங்காவியம் முருகடியான் தலைமையில், மன்றப் பாடகர் வெ. சாமு குழுவினர் வில்லுப் பாட்டை அருமையாகப் இ மன்றத்தின் இரண்டாவது மைல்கல்லாகும்.
58

Page 61
தி
nசல் இலக்கிய மன்றம் - 1
கவியரசு கண்ணதா. முன்வரிசை: வலமிருந்து அமல்
வை. திருநாவுக்கரசு, க தமிழவேள் கோ.சாரங்கபா
மாஇம இலக்கிய விழா
மலர்மாணிக்கம் 2 அமர்ந்திருப்போர்: தமிழ மன்றப் பொதுச் செய

பான்விழா மலர் (1961-2011)
சன் பாராட்டு விழா: பதாசன், செந்தமிழ்ச் செல்வர் வியரசு கண்ணதாசன்,
ணி, மன்ற உறுப்பினர்கள்.
KKட்'. வில், மன்றத் தலைவர் உரையாற்றுகிறார்
ர் தலைவர் தமிழவேள், லாளர் அமலதாசன்.

Page 62
மாதவி இலக்கிய மன்றம் -
தமிழ்மணி பட்டத் தேர்வு:
சென்னை மாணவர் மன்றத்துடன் இணை தமிழ்மணி பட்டத் தேர்வுகளை நடத்தியது. இத் கலந்துகொண்டு பட்டங்கள் பெற்றனர்.
சந்தனக் கிண்ணம் நூல்வெளியீடு:
கவிவாணரின் சந்தனக் கிண்ணம், சிங் வெளியீடு கண்டது. ஆசிரியரின் திறன்க சிறப்புரைகளும் மன்றக் கவிஞர்களின் வாழ்த்துப் ஒரு முத்திரைப் படைப்பாகும்
அறிவிப்புப் பலகைகளில் பிழைத்திருத்தம்:
அரசு அலுவலகங்களிலும், பொது இடா அறிவிப்புப் பலகைகளில், தென்பட்ட தமிழ்ப் ! திருத்தம் செய்து தொண்டாற்றியது.. இந்தச் 6 குவிந்தன.
மலர்மாணிக்கம்; அமலதாசன் பொறுப்பில்:
கவிவாணர் ஐ. உலகநாதன் தமிழகம் அமலதாசன் பொதுச்செயலாளராகவும், முல்லை பொறுப்பேற்றனர். அவர்களின் செயற்பாட்டி காண்போம்.
இலக்குவனார்க்கு பாராட்டு விருந்தும் பட்டமல்ல
சிங்கப்பூருக்கு வருகைப் புரிந்த பேராசி "செந்தமிழ்ச் செல்வர்” பட்டமும் வழங்கிச் சிற தாங்கி பாராட்டுரை வழங்கினார்.
கவியரசு கண்ணதாசன் வரவேற்புப் பாராட்டு வ
கவியரசு கன்ணதாசன் வரவேற்புப் பாராட் பிள்ளை கலியாண மண்டபத்தில் மிகச்சிறப்பு எழுத்தாளர் சே. வெ. சண்முகம் அவர்களின் " பட்டத்தேர்வில் தேர்ச்சி பெற்றோர்க்குச் கவியரங்கம், சிறப்புப் பேருரை போன்ற பல தலைமை, தமிழகத் திரையுலக முன்ணணியின் கிருஷ்ணசாமி உட்பட, ஈராயிரத்துக்கும் மே மன்றத்தின் மூன்றாவது மைல்கல்லாகும்.

பொன்விழா மலர் (1961-2011)
ந்து, சிங்கப்பூர் அவலக் தமிழ்ப் பள்ளியில் மாஇம தேர்வில் சிங்கப்பூரைச் சேர்ந்த மாணவர்கள் பலர்
பகப்பூர் விக்டோரியா அரங்கில் மிகச்சிறப்பாக ளைப் போற்றி, உள்நாட்டு அறிஞர்களின் பாக்களும் அழகு சேர்த்தன. சந்தனக் கிண்ணம்
ங்களிலும், கடை முகப்புகளிலும் அமைந்திருந்த பிழைகளைத் மா இ மன்றத்தின் தொண்டர்க்குழு செயலால் மன்றத்திற்குச் சமூகத்தின் பாராட்டுகள்
சென்றபின்னர், மலர்மாணிக்கம் தலைவராகவும், பவாணன் இலக்கியப் பகுதிச் செயலாளராகவும் ல் நடந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பினைக்
ரிப்பும்: சிரியர் இலக்குவனார்க்கு, மன்றம். விருந்தும் ப்பித்தது. கூட்டத்திற்குத் தமிழவேள் தலைமை
ழா: டு விழா, மன்றத்தின் ஏற்பாட்டில், கோவிந்தசாமி Tக நடந்தேறியது. இவ்விழாவில், முதுபெரும் மீன் வாங்கலையோ" நூல் வெளியீடு, தமிழ்மணி சான்றிதழ் வழங்கல், கவியரசு தலைமையில்
அரிய அங்கங்கள் அரங்கேறின. தமிழவேள் ர் திரு. மெய்யப்ப செட்டியார் திரு சித்திரா ற்பட்டோர் திரண்டிருந்தனர். இவ்விழா மாஇ
0)

Page 63
14ல் இலக்கிய மன்றம் - 3
வானொலி தொலைக்காட்சி ஒக்கீட்டுப் பயிற்சி:
தமிழர்களைத் தொழில் துறையில் ஈடுபடு வானொலி தொலைக்காட்சி ஒக்கீட்டுப் பயிற்சி முல்லைவாணனும் தொழில் நுட்பத் திறனாளர் பொறுப்புவகித்துப் பாடத்திட்டங்களை திறம்பட மேற்பட்டவர்கள் தேர்வாகி சான்றிதழ்கள் பெற்றுப்
தேன்மழை கலைவிழா:
தேசியத் தொழிற்சங்க மாளிகை அரங்கி ஒன்றுக்கு ஏற்பாடுகள் செய்து பெரிய அளவில் புகழ்ப்பெற்ற பாடகர்கள், நடனமணிகள் பங்கே ஒருமித்த பாராட்டைப் பெற்றது. இந்நிகழ்வு மன்ற
குறிப்பிடத்தக்க பிற நிகழ்வுகள்:
அவ்வப்போது தமிழகத்திலிருந்து வருகை இலக்கியக் கூட்டங்களுக்கு ஏற்பாடுகள் ெ இளைஞர்களிடையே மன்றம் பரப்பியது. எழுப் பெரும்பாலும் மன்றத்தையே அனுகினர். மன்ற கூட்டங்களில் தமிழவேளே தலைமைதாங்கினார்.
தமிழ்ஞாயிறு என்னும் தலைப்பில் மாத குறுநாடகங்கள், கவியரங்குகள், நூல்வெளியீடுகள் என்று, இடைவிடாமல் எண்ணற்ற நிகழ்ச்சிகளை மொழியாக நிலைப்படுத்தினோம்.
நிறைவாக:
மலேசியாவிலிருந்து, 1959ஆம் ஆண்டு கவிவாணர் ஐ. உலகநாதன் அவர்களுடன் ெ எழுதுதல், விருத்தப் போட்டியில் பங்கேற்றல் ெ 1960ல் நான் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தேன்.
1962ல், சிங்கப்பூர் அவலக் சாலையை ஒ தமிழ்ப்பள்ளி; திருவள்ளுவர் நூலகம் ஆகியவை . நடத்தப் பெற்ற தமிழர் திருநாள் விழாவில் கவிவா சந்தித்தேன். என்னை அவரிடம் அறிமுகப்படுத்திக் தெரியும் என்பதை தெள்ளத் தெள்வாக உ வரிகளையும், முகவரியையும் நினைவு கூர்ந்து, எ உறவுடன் எங்கள் நட்புத் துளிர்த்தது.
மாதவி இலக்கிய மன்றத்தில் உறுப்பினராகச் வளப்படுத்திக் கொண்டேன். படிப்படியாக மன்ற தலைவராகவும் உயர்ந்து , மன்றத்தின் வளர்ச்சிக் நானும், என்னால் மன்றமும் அடைந்த வளர்ச்சியை
61

பான்டி ர் (1961-2011) -
த்த வேண்டும் என்ற நன்னோக்கில், மன்றம் 8 வகுப்புகளையும் நடத்தியுள்ளது. பாவலர்
திரு. அரங்கசாமியும் ஆசிரியர்களாகப் வழிநடத்தினர். அவ்வகுப்புகளில் நாற்பதுக்கும் ப பயனடைந்தனர்.
ல், தேன்மழை என்ற தலைப்பில் கலைவிழா நடத்தினோம். வானொலி தொலக்காட்சியின் ற்ற கலைவிழா, அரங்கம் நிறைந்த மக்களின் மத்தின் மற்றொரு மைல்கல்லாகும்.
புரிந்த பல்வேறு தமிழறிஞர்களை வரவேற்று: சய்து தமிழிலக்கியத்தையும் பண்பாட்டையும் துகளில் இங்கு வருகை புரிந்த அறிஞர்கள் நிகழ்வுகளிளேயே பங்கேற்றனர். அத்தகைய
பாந்திர நிகழ்ச்சி, சொற்பயிற்சி வகுப்புகள், T, பாராட்டு விழாக்கள், இரங்கற் கூட்டங்காள் T நடத்தி, குடியரசில் தமிழ்மொழியை வாழும்
மாதவி இலக்கியத் திங்கள் இதழின் வழி, தாடர்புகொண்டேன். மாதவிக்குக் கவிதைகள் தாடர்பில் எங்களுக்கிடையே நட்பு வளர்ந்தது.
ட்டிய நகரசபை ஊழியர் இல்லங்கள்; அவலக் அமைந்திருந்த இடத்தில், அப்பகுதி மக்களால் ரணர் ஐ.உலகநாதன் அவர்களை முதன்முதலில் கொண்டபோது, அவருக்கு என்னை நன்றாகத் ணர்த்தினார் என்னை பற்றியும், என் கவிதை ன்னை வியப்பில் ஆழ்த்தினார். அண்ணன் தம்பி
சேர்ந்து இலக்கியத் துறையில் என்னை மத்தின் பொதுச் செயளாளராகவும், துணைத் க்கு என்னை ஒப்புக் கொடுத்தேன். மன்றத்தால் ப எண்ணிப் பெருமையடைகிறேன்.

Page 64
மடில் இலக்கில் மரம் -
சமூக - இலக்கியத் துறையில் எனக்கு முக கொண்டுசெல்ல நான் பல முயற்சிகளை வழிகாட்டுதலுக்குப் பின்னர், மன்றத்தின் தலை புரிந்துணர்வின்மையால் முயற்சிகள் மு மனஉளைச்லோடு 1980களில் நான் மன்றப் ெ
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் என்னை துணைத் தலைவர், தலைவர் என்று உயர்ந்தேன் நினைத்திருந்தேனோ? அவற்றையெல்லாம் ஒத்துழைபோடு செயலுக்குக் கொண்டுவந்தேன்
மாஇம வில் பெற்ற பயிற்சி எழுத்தாளர் க எழுத்தாளர் கழகத்தின் வழி, எனது சமூ கொண்டிருக்கின்றன.
எழுத்தாளர் கழகத் தலைமைத்துவத் மறந்தேனில்லை. கழகப் பொறுப்பாளர்களிட பேசியிருக்கிறேன். கழகப் பொறுப்பாளர்கட்கும் சந்திப்புக் கூட்டங்களை நடத்தியிருக்கிறேன்.
மன்றத்தின் எதிர்காலம் அவ்வளவுதான் என்று | திருப்பமாக, தமிழ்நெஞ்சர் டாக்டர் என். ஆர். புத்துயிர்ப் பெற்று எழுந்து நிற்பதைக்கண்டு 6 நம்பவே முடியவில்லை. இந்த நடப்பை என் தா தந்திருக்கிறது
அறம் வென்றது:
அறம் வெல்லும், அறம் வெல்லும் என்று நிலையிலும் இன்று நிறைவேறி இருக்கிறது. வெற்றி பெற்றிருக்கிறது. "தமிழுக்குத் தொண் பாரதிதான் செத்ததுண்டோ?" என்ற பாவேந்த உறுதி செய்யப்படுகிறது.
பொன்விழா:
மன்றத்தின் பொன்விழா கொண்டாட்டத்த புதிய நிர்வாகம் அழைத்திருப்பதும், கவிஞர் காட்சியாகும்.
உளப்பூர்வமான வாழ்த்துகள்:
(6)
புதிய தலைவர் தமிழ்நெஞ்சர் டாக்டர் எ மாஇம் நூறாண்டுகளையும் தாண்டி, தம்
வாழ்த்துகிறேன்.

பொன்விழா மலர் (1961-2011)
4
-வரி கொடுத்த மன்றத்தை உச்சநிலைக்குக்
மேற்கொண்டேன். உலகநாதன் அவர்களின் ஊமைத்துவத்தில் என்னோடு பணியாற்றியவர்களின் ழுமையாகக் கைகூடவில்லை. அதனால் மிகுந்த பாதுச் செயளாளர் பொறுப்பிலிருந்து விலகினேன்.
அரவணைத்தது. அங்கும் செயற்குழு உறுப்பினர், ன்., மாஇம எப்படியெல்லாம் வளரவேண்டும் என்று கழகத்தின் பொறுப்பாளர்கள் உறுப்பினர்களின்
ழகத்தில் எனக்குக் கைகொடுத்தது. இப்போது, மக - இலக்கியக் கனவுகளெல்லாம் நிறைவேறிக்
தில் இருந்த போதும், நான் மன்றத்தை டம் நான் மன்றத்தின் எதிர்காலம் குறித்துப் மன்றத்தின் முன்னாள் தலைமைக்கும் இடையில்
முடிவாகி இருந்த வேளையில், சற்றும் எதிபாராத - கோவிந்தன் அவர்களின் தலைமையில், மன்றம் வியந்து, மகிழ்ந்து, நெகிழ்ந்து போயிருக்கிறேன். சாய் வீட்டின் எழுச்சி, எனக்குப் புதிய வலிமையைத்
நான் அடிக்கடி சொல்லும் சொல், மன்றத்தின் கவிவாணர் அவர்களின் தூய தமிழ்த்தொண்டு டு செய்வோன் சாவதில்லை, தமிழ்த் தொண்டன் ஏன் வரிகள் ஆற்றல் மிக்கவை என்பது, மீண்டும்
திற்கு மன்ற நிறுவனர் உலகநாதன் அவர்களைப் ரும் விழாவில் பங்கேற்பதும் கண்கொள்ளாக்
என். ஆர். கோவிந்தன் அவர்களின் தலைமையில், ழ்ெத்தாய்க்குத் தொண்டாற்ற உளப்பூர்வமாக
62

Page 65
அ மாதவி இலக்கிய மன்றம் - 1 சிலம்பு கண்ட சொற்
நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தியோ ஹோ பின்னை வரவேற்று அழைத்து வருகிறார் தமிழ் நெஞ்சர் டாக்டர் என். ஆர். கோவிந்தன்
சிறப்பு விருந்தினரை வரவேற்ற சிறார்கள்
மலேசிய எழுத்தாளர் திருமதி ஜெயகோகிலாவாணி
நூல் விழாவில் வெளியிடப்பட்டது
சிறப்பு விருந்தினர் திரு. தியோ ஹோ பின்

பொன்விழா மலர் (1961-2011)
ந்தமிழ் விழா 2010
பொன்னாடை தலைப்பாகையுடன் சிறப்பு விருந்தினர்
விழா காண வந்த கூட்டம்
முதல் நூலைப் பெறுகிறார் தமிழ் வள்ளல் நாகை தங்கராசு
நடனமாடிய குமாரி சுருதி ரமேஷிற்கு நினைவள் பயானா மாராங்குகிறார் டாக்டர் என். ஆர். கோவிந்தன் அருகில் தாம் திருவாரத்தில், பங்களாப் பரியார்

Page 66
8
வசல் இலக்கில் மரம் -
சிலப்பதிகாரம்
பேராசிரியர் டாக்ட சிங்கப்பூர்த் தேசிய
சிம் பல்கலைக்
தமிழ் நாட்டின் தரணி போற்றும் பெரும் சிலப்பதிகாரம் என்று, "நெஞ்சை அள்ளும் க தமிழ்நாடு" என்னும் வரிகளால் புதுமைக் கவி
இயற்றிய இளங்கோவடிகளை "யாமறிந்த புல வள்ளுவன்போல் பூமிதனில் யாங்கணுமே . இரண்டினையும் இணைத்துச் 'சேரன் தம்பி இத்தகைய சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய எழுந்த நூலாகும். இந்நூல் 'மணியாரம்' ஆக கட்டுரையின் நோக்கமாகும்.
மணியாரம் என்றால் சிதறிக் கிடக்கின்ற நவரத்தினங்களை பொற்சங்கிலியால் சேர்த்து அணிகலனாக அமைப்பது என்று பொருளாகும் பின்வரும் செய்திகள் புலப்படும்.
சிலப்பதிகாரத்துக்கு முன் தோன்றிய சங்க இல் தொகை பத்துப் பாட்டு ஆகியவற்றிலுள்ள பா மையமாக வைத்து எழுந்த நாடகத் தனிநிலை கோவலன், கண்ணகி, மாதவி வாழ்க்கை உணர்ச்சிகளை, நிகழ்ச்சிகளை இணைக்கும் | பாடல் இக்காலச் சிறுகதை போன்றது. சிலப்பத்
சங்க இலக்கியப் பாடல்களில் காதல் பற்றி பற்றியவை புறம் எனவும் பாகுபடுத்தப்படும். இணைக்கும் மணியாரமாகத் திகழ்கிறது. இது மக்கள் வாழ்க்கையும் உண்டு.
சங்ககால மக்கள் நிலத்தை நானிலமாக - கு நெய்தல் (கடல்) எனப் பாகுபடுத்திப் பார்த் படம்பிடித்துக் காட்டும் போக்கில் கதையைச்
இணைத்துக் காட்டுகிறார். மேலும் முல்லையு கொடுமைக்கு ஆளாகிப் பாலை நிலம் என இயம்புகிறார். பாலை நில மக்கள் வாழ்வு ( ஆய்ச்சியர் குரவையிலும் நெய்தல் நில மக்கள் செய்தி குன்றக் குரவையிலும் மருத நி சித்திரிக்கப்படுகின்றன.

பொன்விழா மலர் (1961-2oai) அ
ஒரு மணியாரம்
டர் சுப.திண்ணப்பன் பப் பல்கலைக் கழகம்
கழகம், சிங்கப்பூர்
மக்குக் காரணமான இலக்கியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம் என்று ஓர் மணியாரம் படைத்த நர் பாரதியார் போற்றிப் புகழ்கிறார். சிலப்பதிகாரம் வரிலே கம்பனைப்போல் இளங்கோவைப்போல் கண்டதில்லை" என்று அவர் பாராட்டுகிறார். சிலம்பு இசைத்ததும்" என்றும் இயம்புகிறார். முதற்காப்பியம். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இலங்குவதை எடுத்து விளக்குவதே இந்தச் சிறிய
மணிகளை, பல இடங்களில் தோன்றிய து இணைத்து ஒன்றாக மாலையாகக் கட்டி .. இவ்வகையில் சிலப்பதிகாரத்தை நோக்கினால்
பக்கியங்களிலுள்ள பாடல்கள் - அதாவது எட்டுத் டல்கள் ஓருணர்ச்சி அல்லது ஒரு நிகழ்ச்சியை யப் பாடல்கள் ஆகும். ஆனால் சிலப்பதிகாரமோ யைச் சித்திரிக்கும் வகையில் எழுந்த பல மணியாரம் எனக் கூறலாம். சங்க இலக்கியப் கிகாரம் புதினம் போன்றது.
ய பாடல்கள் அகம் என்வும் மற்ற பொருள் - சிலப்பதிகாரமோ அகத்தையும் புறத்தையும் திலும் காதலும், போரும், செங்கோல் சிறப்பும்,
-றிஞ்சி (மலை), முல்லை (காடு), மருதம் (வயல்), தனர். இங்கு வாழும் மக்கள் வாழ்க்கையைப் சிலப்பதிகாரத்தில் இளங்கோ நடத்தி அவற்றை ம் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து கதிரவன் ன்று வடிவம் பெறும் என்பதையும் இளங்கோ வேட்டுவ வரியிலும், முல்லைநில மக்கள் வாழ்வு வாழ்வு கானல் வரியிலும் குறிஞ்சி நிலக் குறவர் ல மக்கள் வாழ்வு நாடுகாண் காதையிலும்
64

Page 67
onசல் இலக்கிய மன்றம் - .ெ
சங்க காலத்தில் தமிழகம் சோழநாடு, சேரநா பிரிவுண்டு கிடந்தது. இம்மூன்றையும் இணைத் சிலப்பதிகாரத்துக்கே உண்டு. கண்ணகி எனும் | பாண்டிய நாட்டில் கனன்றது. சேரநாட்டில் ம பேசுகிறார். இந்த வகையில் சிலப்பதிகாரம், தமிழ்
சிலப்பதிகார காலத்தில் இருந்த சைவ, வைணவ, மத நல்லிணக்கம் காட்டிய இலக்கியம் சிலப்பதி பல்வேறு தெய்வங்களுக்குரிய கோயில்கள் இருப் கதைமாந்தர்களில் கோவலன் சமண சமயத்த கண்ணகிக்கு அடைக்கலம் தந்த மாதரி வைண காணும் வேடர்கள் கொற்றவை வழிபாட்டினர். கோவலன் நண்பன் மாடலன் மறையோனோ  ை சமயங்களை இணைத்துப் போற்றும் பாடல்களும்
தமிழை இயல், இசை, நாடகம் என்று முத்தமி இலக்கியம் என இருவகைப்படும். இசை 6 இருவகைப்படும். நாடகம் என்பது கூத்து நடல் விரிவாகப் பேசும் இலக்கியம் சிலப்பதிகாரம். இற காப்பியம் சிலப்பதிகாரம்.
இலக்கியத்திற்குரிய வடிவம் இரண்டு. ஒன்று செ செய்யுள் வடிவில் அமைந்திருந்தாலும் இடையிடை பேசுகிறது. எனவே இதனை உரைநடையிட்ட பாராட்டுவர்.
சோழப் பேரரசனையும் சேர வேந்தனையும் அவர்களிடையே கண்ணகி வழிபாட்டில் ஒற்றுமை தமிழ் நாட்டின் முடியுடை வேந்தர் மூவரின் தலை) முப்பெரும் காண்டங்களுக்குப் பெயரிட்டுப் படை வாழும் மக்களைத் தமிழாக இணைத்துப் பேசியவரு
சிலப்பதிகாரக் காலத்தில் தமிழகப் பெண்கள் கு பிரிவுகளாக இருந்ததைக் காண முடிகிறது. குலமக வலியுறுத்தப் பெறாத காலம் அது. குலமகளிர் மாதவியும் கதைமாந்தர்களாக வந்து கலை, காட்டும் இலக்கியம் சிலப்பதிகாரம். கண்ணகி கோவலனைப் பிரிந்து வருந்த நேரிட்டது. ம கற்புடையவளாக வாழ்ந்து காட்டினாள். சேற்றில் !
கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள் மணி பரத்தையர் ஒழுக்க நெறியில் ஊறிப்போனவள். அ கற்புக்கரசியாக விளங்கியவள். மணிமேகலைக்கு | பின்னர் அவள் பரத்தமை ஒழுக்கம் கொள்ளல் துறவியாக்கினாள்.
65

மான்விழா ர் (1961-2011)
டு, பாண்டியநாடு என மூன்று பிரிவுகளாகப் துத் தமிழ் நாடு எனக் கண்ட பெருமை
ஞாயிறு (சூரியன்) சோழநாட்டில் உதித்தது. மறைந்தது என்று பேராசிரியர் வரதராசனார் நாட்டின் தேசியக் காப்பியமாகவும் திகழ்கிறது.
சமண, பௌத்த மதங்களை ஒருங்கிணைத்து கோரம். பூம்புகார் நகரத்தில் இச்சமயங்களின் ப்பதையும் இளங்கோ குறிப்பிடுகிறார். மேலும் தவன். மாதவி பௌத்தத் துறவியாகிறாள். வ சமயத்தவள். கண்ணகியைத் தெய்வமாகக்
குன்றக்குரவர் முருகனை வணங்குபவர்கள். வதீக மதம் போற்றுபவன். இப்படிப் பல்வேறு சிலம்பில் இணைக்கப்பட்டுள்ளன.
ழாகப் பகுப்பர். இயல் என்பது இலக்கணம், என்பது வாய்ப்பாட்டு, கருவி இசை என எம் என இருவகைப்படும். இவற்றைப் பற்றி ந்த முத்தமிழையும் இணைத்துப் பேசும் முதற்
பயுள், மற்றொன்று உரைநடை. சிலப்பதிகாரம் டயில் உரைநடையையும் கலந்து இணைத்துப் - பாட்டுடைச் செய்யுள் என பெரியோர்
பாண்டிய அரசனையும் ஒருசேரப் பாராட்டி - தோன்ற வழிவகுத்தவர் இளங்கோ. எனவே நகரங்களாகிய புகார், மதுரை, வஞ்சி என தம் த்துள்ளார் இளங்கோவடிகள். இந்நகரங்களில் நம் இளங்கோவடிகளே ஆவார்.
லமகளிர் என்றும் கலைமகளிர் என்றும் இரு களிர்க்குக் கலையும் கலை மகளிர்க்குக் கற்பும் சார்பாக கண்ணகியும் கலைமகளிர் சார்பாக கற்பு ஆகியவற்றின் தேவையை இணைத்துக்  ெகலைச் சுவை அறியாத காரணத்தால் ாதவியோ கற்பின் பெருமையை உணர்ந்து பிறந்த செந்தாமரையாகச் சிறப்புற்று நின்றாள்.
மேகலை. மாதவியின் தாய் சித்திராபதி. அவள் வள் மகள் மாதவியோ கோவலனுடன் வாழ்ந்து மாதவி தன் கலைத் திறமைகளைக் கற்பித்துப் லாகாது என விளக்கி அவளைப் பௌத்த

Page 68
மாதவி இலக்கில் மரம் -
சித்திராபதி, மாதவி, மணிமேகலை மூவரையும் மாதவி ஒரு பூக்கடை போல் கற்பு மணம் வீசி தொண்டறம் பேணிய மேக்கடை வாழ்க்கை இணைத்துக் காட்டுவது சிலப்பதிகாரமே ஆகும்
வாழ்க்கைக்குக் கலையும் ஒழுக்கமும் கட்டா இணைந்து இருக்க வேண்டியவை. கலையில் ஒழுக்கம் இல்லாத வாழ்வு சத்தில்லாத உண வேண்டும். உண்மையான வாழ்வு சிறக்க க கதையில் இணைத்துக் காட்டுவதுதான் சிலப்பதி
மேற்கண்ட பலவற்றின் இணைப்பு இருப்பதா எனச் செப்புகிறார் என்று கூறலாம்.

பொன்விழா மலர் (1961-2011) -
- ஒப்பிட்டால் சித்திராபதி சாக்கடை வாழ்வினள். நின்றவள். மணிமேகலையோ பசிப்பிணி களைந்து வாழ்ந்தவள். இத்தகைய மூன்று வாழ்க்கையை
யத் தேவை. இவை இரண்டும் ஒன்றோடொன்று Dலாத வாழ்வு சுவையில்லாத உணவு போன்றது. வு போன்றது. உணவு சிறக்கச் சுவையும் சத்தும் மலயும் ஒழுக்கமும் கட்டாயத் தேவை. இதனைக் திகாரம்.
ல்தான் பாரதியார் சிலப்பதிகாரத்தை "மணியாரம்"
66

Page 69
2
n4ல் இலக்கிய மன்றம் -3
ஆ பருக . -
மாதவியின் ச
(முனைவர் தேன்மெ இதயம் இடம் மாறியதற்கான வாழ்வியல் ஆண்களை விடவும் ஒரு பெண்ணுக்கு அமைக் சார்ந்து அமைகின்ற இயங்கு தளமும் மிகக் குறு விதமான பரிமாணங்களின் அடிப்படையில் இணங்க
1. மாதவியின் பிறப்பு 2. சமூகநிலை ஒட்டிய குடும்ப
3. சமூகப்புரட்சி மாதவியின் குணநலன்கள் சில முக் ஏற்படுத்தியுள்ளமையால் மாதவியின் பிறப்பு க கொள்ளப்படுகின்றன. ஒருவருடைய இயல்பு. பயிற்றுவிக்கும் முறையால் வந்தாலும் சில குணா அறிவியல் ஆய்வுகள் விளக்குகின்றன. இரத்தத்தி ஒரு குழந்தை வயிற்றில் இருக்கும் பே குணாதிசயங்களை நிர்ணயிக்கின்றன.
பெற்றோர் மற்றும் மூதாதையரின் குக் பெற்றுக்கொள்கிறது. இதன் காரணமாகவே குழந்தைகளின் ஒரு சில குணங்கள் தன் இருப்பதாகக் கூறுவதைக் காணமுடிகின்றது. பெரும்பான்மையும் பிறப்பிலேயே அமைந்துவிடுகின பழக்கவழக்கத்தினாலும் சுற்றுச்சூழலில் இருந்தும்
மேற்கண்ட செய்திகள் மரபணுச் சோ தமிழில் இவை ஆதிகாலத்திலேயே வழங்கப்பட்டுள் " மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக்கொடுக்க வே மரபணுச் சோதனைகளின் வழி அறியப்பட்ட மிகையாகாது.
இவ்வகையில் மாதவியினுடைய சில செய சார்ந்ததாகக் கொள்ள மரபணு குறித்த இன்றைய
மாதவியின் பிறப்பு
இந்திரன் மகன் சயந்தன் மீது கொ பிறக்கும்படியான சாபத்தினைப் பெறுகின்றாள் உ பொருட்டு நடனமாடி, தவத்தினைக் குலைத் ஈன்றெடுத்துப் பின் இந்திர சபைக்கு வந்து
இந்திரனுடைய சபையில் நடனமாடி அனைவன். வழித்தோன்றலே மாதவி.

பான்விழா மலர் (1961-2011)
மூகப் புரட்சி ாழி சண்முகவேல்)
போரட்டத்தின் அடையாள முத்திரை மாதவி. என்ற சமூகச் சுதந்திரமும் வாழ்வியல் சூழல் கியது. மாதவியின் வாழ்வியல் சூழலை மூன்று காண இயலும்.
ச் சூழல்
PUBLIC LIBRARY
JAFFNA
கியமான திருப்பங்களைச் சமூகம் சார்ந்து சார்ந்த கூறுகள் சில இவண் ஆய்விற்குக் கள், குணநலன்கள் ஆகியன பெற்றோர் நலன்கள் பிறப்பிலேயே வருகின்றன என்பதனை ல் உள்ள ஜீன் எனப்படுகின்ற மரபு அணுக்கள் இதே அக்குழந்தையின் பெரும்பான்மையான
ணங்களை ஜீன்களின் வாயிலாகக் குழந்தை இன்றும் கூட சில பெற்றோர் தங்கள் மூதாதையர் ஒருவருடைய செயலை ஒத்து ஆகவே ஒரு தனிநபரின் குணாதிசயங்கள் ன்றன என்பது உண்மை. ஒரு சில குணங்களே
கற்றுத் தேரப்படுகின்றன.
தனை மூலமாகக் கண்டுபிடிக்கப்பட்டிருப்பினும் Tளது. "குலவித்தை கல்லாமல் பாகம் படும்", ண்டுமா?'' என்பன போன்ற பழமொழிகளில் ஆய்வுக்கருத்துகள் பொதிந்துள்ளன எனின்
ல்பாட்டுத்திறன்களுக்கான காரணத்தினை பிறப்பு - ப அறிவியல் ஆய்வுகள் இடமளிக்கின்றன.
ண்ட காமக்குறிப்பின் காரணமாக, பூவுலகில் ருப்பசி. முனிவர்களின் தவத்தினைக் கலைக்கும் அது அவர்களுடன் இணைந்து குழந்தையும் விடுகின்ற இயல்பினள் உருப்பசி. இத்தகைய, ரயும் மகிழ்வித்துக்கொண்டிருந்த உருப்பசியின்

Page 70
மாதவி இலக்கில் மரம் -
சமுகநிலை ஒட்டிய குடும்பச் சூழல்
தேவதாசி முறை அங்கீகரிக்கப்பட்ட கா மாதவி. ஓர் ஆடவனுடன் மட்டுமே வாழ்க்கை கிடையாது. அது மாதவி பிறந்த குலத்தின் வ ஆடல், பாடல் கலைகளில் தேர்ச்சி பெறுவ இத்திறன்களும் கூட ஆடவரைத் தன்வயப்படு அமைந்ததுதான். இத்தகைய பின்புலத்தின் சிலப்பதிகாரத்தில் உள்ள அரங்கேற்றுக் .
அமைந்துள்ளன.
"தாதவிழ் புரிகுழன் மாதவி தன்னை ஆடலும் பாடலும் அழகுமென்றிக் கூறிய மூன்றில் ஒன்றுகுறை படாமல்
ஏழாண் டியற்றோ ரீராறாண்டில் * ** ** சூழ்கழன் மன்னற்குக் காட்டல் வேண்டி
8, * இருவகைக் கூத்தின் இலக்கண மறிந்து
ஆடல் திறத்தின் இலக்கணங்கள் அனைத்தை மட்டும் மாதவி திறன் பெற்றவள் அல்லள் என்ப
"'நிலவுப் பயன் கொள்ளும் நெடுநிலா - கலவியும் புலவியும் காதலற்கு அளித்து ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரி, கோலம் பூண்ட மாதவி ......''
என்னும் சிலப்பதிகார அடிகள் தெளிவாக அனுபவிக்கும் வகையில் நிலா முற்றத்தில் ஊட கோவலனைத் தழுவி, அதனால் கலைந்த தன் காட்டப்படுகின்றாள். இத்தகைய செயற்பாடும் 6 சமூகப் பதிவின் ஒட்டு மொத்த பிம்பமே "மாதவி'
கோவலன் மாதவியிடமிருந்து நிரந்த அதையறியாத கண்ணகி, ''சிலம்பு உள்; செல்வதற்குப் பொருள் கேட்டே கோவலன் சிந்தனை வெளிப்பாடே ''சிலம்பு உள்ள வெளிவந்துள்ளது. இதனின்று, கோவலன் பொ இல்லத்திற்கு அடிக்கடி வந்துள்ளான் என்பது வயந்தமாலையைத் தூதனுப்பிய மாதவி, கோல் ஆயினும், மாணிழை காலை காண்குவம்" என்று பின் கூடுவது அடிக்கடி நடந்திருக்க வேண்டும் ஊடல் என்றெண்ணி ''காலை காண்குவப்
இடந்தருகின்றது .
மேலும்,
"தாமலர் மாலையின் துல கோவலற்கு அளித்து கொ

பொன்விழா மலர் (1961-2011)
Tலச்சூழலில், தேவதாசிக் குடும்பத்தில் பிறந்தவள் நடத்த வேண்டும் என்ற கட்டாயம் மாதவிக்குக் ழக்கமும் அல்ல. ஒப்பனை செய்து கொள்வதும்; தும்தான் மாதவியின் முதன்மையான திறன்கள். இத்திக்கொள்ளும் நோக்கத்தின் அடிப்படையில் T அடிப்படையில் உருவானவளே மாதவி. காதையில் மாதவியின் இயல்புகள் தெளிவுற
(அரங். 7;12) பும் கற்றுத் தேர்ந்தவள் மாதவி. ஆடல் திறனில்
தை , முற்றத்து
ஆங்கு,
விளக்குகின்றன. நிலவின் பயனை முற்றிலும் லும் கூடலும் அளித்து ஆர்வமிக்க உள்ளத்தோடு - ஆடையினை மீண்டும் திருத்தியவளாய் மாதவி வாழ்வியல் சூழலும் திறனும் கொண்ட குறிப்பிட்ட ' எனில் அது மிகையாகாது. ரமாகப் பிரிந்து கண்ணகியிடம் வந்தபோது கொண்ம்" என்றுரைக்கின்றாள். மாதவியிடம் T வந்துள்ளான் என்றெண்ணிய கண்ணகியின் து எடுத்துச்செல்லுங்கள்'' என்ற பதிவாக நள் கொண்டு செல்லும் பொருட்டு கண்ணகியின் ப தெளிவு. கோவலனைத் தன்னிடம் வரும்படி பலன் வரவில்லை என்பதறிந்து "மாலை வாரார்
கூறுவதிலிருந்து இதுபோன்று கோவலன் பிரிந்து .. அதனடிப்படையிலேயே எப்போதும் நடக்கின்ற D" என மொழிகின்றாள் எனக் கொள்ள
ரிபொருள் எல்லாம்
ணர்க ஈங்கு"
58)

Page 71
மடிவி இலக்கிய மன்றம் - 1
என்று வயந்தமாலையிடம் மாதவி கூறுவதிலிரு கொடுத்த பொருளை எல்லாம் திரும்பக் 6 நினைக்கின்ற செயல் கோவலன் தன்னை 6 எண்ணப்போக்கினை வெளிக்காட்டுகின்றது. க மனைவியிடமிருந்து கணவனைக் கவர்ந்து கொ வந்தது எனில் மிகையாகாது.
சமூகப்புரட்சி
மாதவியின் முக்கியமான பரிமாணமாக, ( முடிவினைக் குறிப்பிடலாம். ஒரு சமூகத்தில் உள் எளிதான காரியம் இல்லை. அரசியல் அமை உள்ளிட்ட பெரியோர் பலரும் முனைந்ததன் வி 'உடன்கட்டை ஏறுதல்' என்னும் பழக்கத்தினை இருந்த போது, அவளைக் கணிகையர் தெ மணிமேகலையைத் திருப்பித் தரும்படி சித்திராபதி
"நன்மனம் பிறந்த நாடகக் என்மனைத் தருக என ...
பரத்தையர் தொழில் புரிதல் வேண்டி விடுதலை ( தொழில் அக்காலத்தில் கடியப்படாத ஒன்றாகே மாற்றி, கோவலன் இறந்த பின் மாதவி தவக்ே தவக்கோலம் பூண வைக்கின்றாள்.
"மணிமே கலையை வான்து கணிகையர் கோலம் காணாத
இது மாதவி வாழ்ந்த சமூகச் சூழலுக்கு முற்றிலு அமைத்த செயல் ஒரு யுகப் புரட்சி எனில் அது அடிநாதமாக இருந்தது மாதவி கோவலன் | கோவலனைத் தவிர பிற ஆடவரின் மெய் த இத்தகைய சமூகப் புரட்சியைச் செய்யும் மனத்; கண்ணகியின் கணவனைத் தன்னிடமே தக்க எ கோவலனை மீண்டும் தன்னிடமே திருப்பிக் கொ அவனுடைய கோபத்தினை சரிப்படுத்த எண்ன அவளுடைய இரத்தத்திலிருந்து (ஜீன்) வந்தன வரித்துக்கொள்ளா தூய உள்ளம் கோவலன்பால் ஆகவேதான், தான் பிறந்த ஒட்டுமொத்த : வாழ்க்கைப் பாதையினை நன்னெறியில் ெ காதலியருடைய கடைவிழிப் பார்வை கிட்டுமான பாரதிதாசனுடைய கருத்து. இங்கு கோவலன் மலைபோன்ற (கணிகையர்) சமூகப் பழக்கம் ஒன்
அறத்திற்கே அன்புசார் பொ மறத்திற்கும் அஃதே துணை

பொன்விழ லர் (1961-2011)
ந்து மாலைக்கு விலையாக முன்பு கோவலன் காடுத்து, கோவலனைத் திருப்பிக் கொள்ள பிட்டு அகலாது இருத்தல் வேண்டும் என்ற ண்ணகியின் துயரினைப் பற்றிச் சிந்திக்காது ள்ளும் இயல்பு மாதவியின் குடிப்பிறப்பிலிருந்து
கோவலனின் இறப்பிற்குப் பின் மாதவி எடுத்த ள பழக்கத்தினை மாற்றுவது என்பது அவ்வளவு ப்புச் சட்டங்களும் இராசாராம் மோகன்ராய் ளைவாகவே காலம் காலமாகப் பின்பற்றி வந்த
ஒழிக்க முடிந்தது. மணிமேகலை சிறையில் தாழிலில் ஈடுபடுத்தும் பொருட்டு மன்னரிடம்
முறையிடும் பகுதி குறிப்பிடத்தகுந்தது. கணிகையை
.."
(மணி 24; 75-76) செய்யுமாறு கேட்கின்றாள். ஆகவே, கணிகையர் வ இருந்ததனை அறிய முடிகின்றது. அதனை காலம் பூண்டதும் அன்றி, மணிமேகலையையும்
பர் உறுக்கும் து ஒழிக"
- (27; 105 106) ம் எதிரானது. பரத்தமை வழக்கத்தினை மாற்றி து மிகையாகாது. இத்தகையதொரு புரட்சிக்கு மீது கொண்டிருந்த உண்மையான அன்பு. தன்மீது படர்வதை விரும்பா தூய உள்ளமே துணிவைத் தந்தது எனின் அது மிகையாகாது. வைத்துக்கொள்ள விழையும் இச்சை உணர்வும் ாள்வதற்காக 'மாலை'க்கான பொருளைத் தந்து அம் குணமும் மாதவியின் குலப்பிறப்பினால் வாகும். கோவலனைத் தவிர பிற ஆடவரை
• அவள் கொண்ட அன்பின் வெளிப்பாடாகும். சமூகத்தின் வழக்கத்தினையும் எதிர்த்து தன் சலுத்தி அதில் வெற்றியும் பெறுகின்றாள். ரல் குமரர்க்கு மாமலையும் ஒரு கடுகு என்பது என் அன்பு கிடைத்ததனால் உடைக்கமுடியா
று மாதவியால் மாற்றப்பட்டுள்ளது.
ன்ப அறியார்
(திருக் 76)
>

Page 72
அ
onசல் இலக்கில் மரம் -
மாதவியின் மா
(சித்ரா ரமேஷ்)
சிலப்பதிகாரம், அதன் தொ ஐம்பெரும்காப்பியங்களில் முதன்மை பெற்றவை. கிடைக்கவில்லை. குண்டலகேசியில் கதை இ ஆனால் வளையாபதி கதை இதுதான் என்று மு சுவையை நாம் உணர முடியாமலேயே காலம் இயற்றிய சீவக சிந்தாமணி பெருங்காப்பியங்கள் மிகச் சிறப்பாக எழுதப்பட்ட காவியம். ஆனா யார் நெஞ்சையும் அள்ளாமல் போனது.
காலந்தோறும் சமூக வழக்கங்கள் மாறும் கிட்டத்தட்ட இரண்டாம் நூற்றாண்டில் இப்பு வந்தன. ஆகையால் கோவலன் போன்ற வசதி வைத்திருப்பது பெரிய தவறு இல்லை என்று கரு
சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலே வளையாபதியும், சீவக சிந்தாமணியும் சமண முடிவடையும் போது மாதவி புத்த சன்யாசி உங்களில் பலருக்கு ஏற்கனவே தெரிந்திருக் வளர்ப்பாலும் பத்தினி வாழ்க்கை வாழ்வது அவள் சமுதாயக் கட்டுப்பாடு எதுவும் இல்லாத கணின வேறு. அவள் கோவலனோடு மட்டும் வாழ வே வேண்டாம். இன்று கோவலன், நாளை ஒரு | முடியும்.ஆனால் அவள் அப்படிப்பட்ட வாழ்க் சமூகப்புரட்சி செய்கிறாள்.
பெண் காலந்தோறும் மறுவார்ப்புச் ( மறுவார்ப்புகள் திருத்தி எழுதப்படுகின்றன. பெ வசதிக்கு ஏற்ப இலக்கணம் மாற்றப் படுகிறது. பெரிய சமுதாய, பண்பாட்டுப் புரட்சி மறைந்திரு கம்பீரமும், சுதந்திர உணர்வும், அறிவும் செழுல கேட்டு வாதாடும் கண்ணகி நீதி தவறிய பாண்டி நான்தான் உங்கள் நாட்டு அரசி. உங்கள் மன் முடியும் என்று முடிவெடுக்காமல், எரியும் நெஞ்ச வீசி மதுரை மாநகரையே எரித்தாள். இத்தகை அழிவுக்குப் பயன்படுத்தினாள் என்பது வாழ்க்கை நிர்ப்பந்தம். தன்னை பத்தினித் தெய்வமாக சில

பொன்விழா மலர் (1961-2011)
பண்பு
டர்ச்சியாக மணிமேகலையும் தமிழின் குண்டலகேசியும் வளையாபதியும் முழுமையாகக் துெதான் என்று ஒரு கதை சொல்லமுடிகிறது. கழுமையாகத் தெரியவில்லை. இவற்றின் காப்பியச் - அழித்து விட்டது. பின்னர் திருத்தக்க தேவர் ளின் அத்தனை இலக்கணக் களுக்கும் பொருந்தி ல் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் போல அது
கின்றன. சிலப்பதிகாரம் இயற்றப்பட்ட காலத்தில் டிப்பட்ட பழக்கங்கள் நடைமுறையில் இருந்து தி படைத்த வணிகர்கள் பரத்தையரோடு உறவு மதப்பட்டிருக்கலாம்.
கசி மூன்றும் புத்த சமயம் சார்ந்த காப்பியங்கள்.
சமயம் சார்ந்த காப்பியங்கள். சிலப்பதிகாரம் ஆகிறாள். சிலப்பதிகாரக் கதை என்ன என்பது க்கலாம். கண்ணகி தான் பிறந்த குலத்தாலும் து இயல்பானது. ஆனால் மாதவியோ இத்தகைய கைக் குலத்துப் பெண். அவள் வாழ்க்கை முறை ண்டும் என்ற கட்டுப்பாட்டுக்குள் அடங்கியிருக்க காவலன் என்று பல துணைகளை நாடியிருக்க மகயை வாழாமல் ஒருவனுக்குத் துணைவியாகி
செய்யப்படுகிறாள். மீண்டும் மீண்டும் அவளது பண்ணுக்கு இலக்கணம் எழுதப்படுகிறது. பிறகு
ஆனால் இந்த மாற்றங்களுக்குப் பின் புலமாய் நக்கிறது. சிலப்பதிகாரத்தின் இரு கதாநாயகியர். மையும் பெற்றவர்கள். அரசவையில் தனக்கு நீதி டிய மன்னன் நெடுஞ்செழியன் இறந்ததும் இனி எனனை விட சிறப்பான ஆட்சியை என்னால் தர சத்துடன் அவள் தன் இடது முலையைத் திருகி ய ஆன்ம பலம் கொண்ட பெண் தன் சக்தியை க அவளுக்குத் தந்த போராட்டத்தால் ஏற்பட்ட லை வடித்து கொற்றவையாக வழிபட வேண்டும்
70

Page 73
மாதவி இலக்கிய மன்றம் - 1
வீசி மதுரை மாநகரையே எரித்தாள். இத்தகைய அழிவுக்குப் பயன்படுத்தினாள் என்பது வாழ்க்கை நிர்ப்பந்தம். தன்னை பத்தினித் தெய்வமாக சில என்பன போன்ற உன்னதங்களை அவள் எதிர்பா மறைவுக்குப் பின்னால் நிகழ்ந்தவை.
கற்பில் சிறந்தவள் கண்ணகியா மாதவியா கற்பில் சிறந்தவள் என்று பேச உங்களில் பலர் நெறிகளால் மேம்பட்டவள். பேரழகி. நடனக் அனைத்திலும் தேர்ந்தவள். தான் பிறந்த குல சேர்த்தவள். ஆனாலும் தான் பிறந்த குலத்தால் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொல கொடுத்தவள். கோவலனை தந்தையாக்கியவள் மணிமேகலை என்ற ஒரு தெய்வத்தாயை ஈன்றவள்
கோவலனோடு வாழ்ந்த போது அவள் நடனங்களைப் புகார் நகரமே கண்டு மகிழ்ந்தது மக்கள் அனைவரும் ரசிப்பதை விரும்பவில் கலைத்துறையைச் சேர்ந்த பெண்களுக்கே நேரு
கோவலன் தன் மீது ஊடல் கொண்டன செல்கிறாள். அங்கே கோவலன் கானல் வரிப் பா தவறாக அர்த்தம் கொள்கிறாள்.ஆண்கள் பல ! அதனைப் பொறுத்துக் கொண்டு வாழ வேண்டு பாடல் வரிகள் அவள் மனதைத் தைக்கின்றன. | பெண்ணிடம் கொண்ட மையலில் தான் அவன் இ என நினைக்கிறாள் மாதவி. தான் பரத்தை பொறுத்துக் கொள்ள வேண்டும். இப்படி அவன் தானும் பாடுகிறாள். ஆனால் கோவலன் அவள் பி கொண்டு கண்ணகியின் வீட்டுக்குச் செல்கிறான்.
இச்சை, மோகம், காதல், பொறாமை இதிகாசங்களும் தோன்றியிருக்க முடியாது. ஆன சித்தரிக்கப்பட்டுள்ளன. பெண்ணின் நடத்தை பொருளாகவே இருந்து வந்திருக்கின்றன.
இப்படிப் பெண்களின் துயரம், வேதனை, மாபெரும் காப்பியங்கள். பருவம் அடைந்ததும் க மட்டுமே நினைத்து வாழ்தல், திருமணத்திற்குப் பாழடைந்த ஓவியம் போல் எந்த அலங்காரங்க தனிமைத் துயரத்தில் வாழ்தல், அவன் இறந்த பிர

பான்விழா மலர் (1961-2011)
ஆன்ம பலம் கொண்ட பெண் தன் சக்தியை அவளுக்குத் தந்த போராட்டத்தால் ஏற்பட்ட ல வடித்து கொற்றவையாக வழிபட வேண்டும் ர்த்துச் செய்யவில்லை. ஆனால் இவை அவள்
[ என்று பட்டி மன்றம் வைத்தால் மாதவிதான் முன் வரக் கூடும். அந்த அளவிற்கு ஒழுக்க
கலை மட்டுமல்லாது அழகுக் கலைகள் த்திற்கு தன் ஆடல் பாடல்களால் பெருமை
சிறுமைப்பட்டு வாழ வேண்டாம் என்று தன் எடவள். கோவலனுக்கு கண்ணகி தராத பேறு
உலகத்தோருக்கு பசிப்பிணி நீக்கிய
இந்திர விழாவில் ஆடிய பதினொரு வகை
கோவலன் தனக்குச் சொந்தமானவளை ஊர் லை. ஒருவனுக்குத் துணை ஆகிவிட்டால் ம் அவலம் மாதவிக்கும் நேருகிறது.
த அறிந்த மாதவி அவனுடன் கடல் நீராடச் ரடல் பாடுகிறான். அதன் உட்பொருளை மாதவி பெண்களுடன் உறவு கொண்டாலும் பெண்கள் ம் என்ற பொருளில் பாடப்பட்டப் கானல்வரிப்
கோவலன் தன்னுடன் ஊடல் கொண்டு வேறு எவ்வாறு பொருள் படும்படி கானல் வரி பாடினான் என்பதால் அவன் தீய வழியில் சென்றாலும் பாடிய பாடலுக்குத் தவறான பொருள் கொண்டு ற ஆடவனை நினைத்துப் பாடுவதாகக் கோபம்
போன்ற உணர்வுகள் இன்றி காப்பியங்களும், பால் இவை ஆணுக்குரிய குணங்களாக மட்டுமே யை குறிக்கும் போது இவை எதிர்மறைப்
தனிமை ஆகியவற்றின் மேல் எழுதப்பட்டவை னனிமாடத்தில் இருந்து வரப் போகும் ஒருவனை பிறகு பிரிந்து சென்ற கணவனை நினைத்து ளும் இன்றி அவன் என்று வருவானோ என்று Dகு அவனுடனே தன் உயிரையும் விட்டு விடுதல்

Page 74
மாதவி இலக்கிய மன்றம் -
போன்ற துன்பியல் நாடகமாகவே கண் கலைகளின் தேர்ச்சியுடன் கேளிக்கையும் உல் மனம் ஒத்த வாழ்க்கை, குழந்தை என்று மக்க அடிநாதமாக அவள் கணிகை என்ற அடையா சிக்கலுக்குக் காரணமாகிறது. பின்னர் கோவலன் கொண்டாட்டமான வாழ்க்கையை மாற்ற விரு கைம்மை நோன்பு பூண்டு புத்த பெருமானி சிலப்பதிகார மாதவியின் கதை முடிவடைகிறது.
ஆனால் மணிமேகலைக் காப்பியத்தில் வளர்க்கிறாள் என்பதைப் பார்க்கும் போது முடிகிறது. தான் பெற்ற மகளான மணிமேகன. பெற வைக்கிறாள். கணிகைப் பெண் மாத கண்ணகியின் புதல்வி மணிமேகலை ஒரு : ஒழுக்கத்தோடு துறவியாக வாழ வைக்கிறாள் இச்சையோடு தன்னை விரும்பும் உதயக்குமா நிராகரிக்கப்பட்டு விடுகின்றது. துறவு வாழ் மகளாகவே மணிமேகலையை வளர்க்கிறாள். த மேல் விழக்கூடாது என்ற நிலையிலிருந்து சற் ஒரு பெண்ணாக மாதவியை உணர முடிகிறது. நாடுகிறாள். தன் மகளை தன்னை விட உ பசியைப் போக்கும் பெரும் பேறு பெற்றவளா நம்பிக்கையற்றுப் போகும் போது ஆன்மிகத்தை தொடர்கிறது. மனிதக் கடவுள் என்று காவிய அவர்கள் காமக் கடவுளாகி அந்தரங்கங்கள் அழகான அந்தரங்கமோ அழுக்கான அந்தரங்க காட்டும் போது அங்கே சிறுமைப்படுவது ஒரு 6 உலகளாவிய சட்டங்கள் அனைத்திலும் திருட்டு போன்றவை குற்றங்களாகக் கருதப்பட்டு தண்ட பல நாடுகளில் குற்றம். அப்படி குற்றம் இல்லை குற்றம் என்ற நிலையில் இருந்தாலும் அரச பாதிப்படைவது பெண்கள் தான். மற்ற எல்ல தனியாகச் செய்ய முடியும். ஆனால் இந்தக் கு ஆனால் குற்றவாளி பெண்தான்! தண்டனையும்
சிலப்பதிகாரத்தில் கண்ணகி, மணிமேக நிலைக்கு உயர்ந்தனர். இப்படிப்பட்ட உன்னத விட மாதவி நம் மனதுக்கு இன்னும் நெருக்க நிலையை அடையாமல் நம்மைப் போல் மனிதரா
ஆகும்.

பொன்விழா மலர் (1961-2on)
ணகியின் வாழ்க்கை. மாறாக ஆடல், பாடல் பல கலாசமுமாக மாதவியின் வாழ்க்கை. விரும்பியவுடன் ழ்ெச்சியாகச் செல்லும் மாதவியின் வாழ்க்கையின் -ளம். இந்த அடையாளமே அவள் வாழ்க்கையின் ன் மறைவுக்குப் பிறகு தான் மேற்கொண்ட அந்த நம்புகிறாள். தன் கூந்தலை மழித்துக் கொண்டு பின் திருவடிகளில் சரணடைகிறாள். இத்துடன்
க தொடரும் மாதவி தன் மகளை எப்படி மாதவியின் உள்மனப் போராட்டத்தை உணர லயை கண்ணகியின் புதல்வியாகவே அடையாளம் வியின் மகளும் ஒரு கணிகைதானே! ஆனால் பெண் தெய்வத்தின் மகள். அவளை உயர்ந்த 1. மணிமேகலை ஒரு சாதாரணப் பெண்ணின் ஏன் மேல் கொள்ளும் காதல் கூட மாதவியால் க்கையை மேற்கொள்ளப் பிறந்த கண்ணகியின் நான் வாழ்ந்த வாழ்க்கையின் நிழல் மணிமேகலை றும் மாறாது சமூக அங்கீகாரத்துக்குப் போராடும் தன்னைப் பத்தினி என்று நிரூபிக்க ஆன்மீகத்தை பர்ந்த்தவளாக ஒரு படி மேலாக உலகத்திற்கே க்குகின்றாள். ஒரு பெண் தன் வாழ்வின் மேல் யும் பக்தி மார்க்கத்தையும் நாடுவது இன்று வரை டைகளை நம்பி தன்னையுணர முற்படும் போது அம்பலமாகின்றன. அந்தரங்கம் புனிதமானது.அது மோ அனுமதியின்றி அதை வெளிச்சம் போட்டுக் பண்தான்! நி, ஏமாற்றுதல், கொலை, களவு, துன்புறுத்துதல் டனையும் வழங்கப்பட்டு வருகின்றன. விபச்சாரமும் பயென்ற நிலையில் உரிமம் பெற்று நடைபெறும். ரங்க அனுமதியுடன் நடை பெற்றாலும் அதில் எச் குற்றச் செயல்களையும் ஒரு துணையின்றி ற்றத்தை ஒரு பெண் தனியாகச் செய்ய முடியாது. பெண்ணுக்குத்தான்!
லையில் மணிமேகலை இந்த இருவரும் தெய்வ 5 நிலையை அடைந்த இரு காப்பிய நாயகியரை மானவளாக ஆனதற்குக் காரணம் அவள் தெய்வ Tக ஆனால் மனிதருள் மாணிக்கமாகத் திகழ்வதே
3

Page 75
2.
nாவி இலக்கில் மரம் - 6
அன்னையர் தினக்
133)

பொன்விழா மலர் (1961-2011)
கொண்டாட்டம் 2009
73

Page 76
cons go Aud only -
தந்தையர் தினக் (

பொன்விழா மலர் (1961-2011)
கொண்டாட்டம் 2009
(2 இ

Page 77
மாதவி இலக்கிய மன்றம் - 6
இலக்கியம்
சிங்கப்பூர் மாதவி இலக்கிய மன்றத்த DR.என்.ஆர்.கோவிந்தன் அவர்களின் தமி உள்ளூர் இலக்கியவாதிகளையும் அவர்தம்
அவர்களின் படைப்பாற்றலுக்கு படிக்கல்லா வருகை தரும் அயல்நாட்டுத் தா இலக்கியவாதிகளைச் சந்திக்க வைத்து பரிமாறி உரையாடவும், உறவாடவும் ஒவ் மாலைப் பொழுதினை இலக்கிய இன்பத் மன்றம் ஈன்றிட்ட குழந்தைதான் இந்த "2 2010 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் அன்று மாலை 7 மணிக்கு பாலஸ்டியர் மாநாட்டு அறையில் துவக்க விழா கன் வைத்து சிறப்புரை ஆற்றியவர் முதுபெரு பேர்த்தியான முனைவர் சித்ரா கணபதி. கலந்துரையாடல் தமிழர் பண்பாடு, கலை வாழ்வியல் என்று அனைத்தையும் சிங்கபூரர் இலக்கியச் சோலையின் இரண்டா! நடைபெற்றது. அந்நிகழ்வில் அந்த மாத மற்றும் பூக்கள் உடையும் ஓசை எனும் ந.வீ.விசயபாரதிக்கு நடைபெற்ற பாராட்டு போசின் சிறப்புரை, சொல்லருவி பெரி.சி ரமேஷின் ஆய்வுரை என பல்வேறு அங்கங் மூன்றாவது இலக்கியச் சோலை 18-12-201 இசையுடன் பாடி அதனை இசைவட்டாய் பாராட்டும் பாத்தென்றல் முருகடியானின் உ 22-01-2011 இல் நிகழ்வுற்ற நான்காவது பாலு மணிமாறன் அவர்களின் பங்களிப்பில் 19-02-2011 இல் நடைபெற்ற இலக்கியம் பாத்தென்றல் முருகடியானின் சிலப்பதி மெய்யப்பன் 'மாதவி என்னும் மாண்புற இனிய உரையும் இடம்பெற்றது.
111113

பான்விழா ர் (1961-2011)
சோலை
ன் ஆற்றல்மிகு தலைவர் தமிழ்நெஞ்சர் ழ் இலக்கியத் தாகத்தை தணிக்கவும் படைப்புகளையும் அமைப்பு வழி பாராட்டி ய் அமையும் வண்ணமும், சிங்கப்பூருக்கு மிழ் ஆர்வலர்கள், படைப்பாளிகள், கலந்துரையாடல் வழி கருத்துக்களை வொரு மாதமும் மூன்றாம் சனிக்கிழமை தில் மூழ்கடிக்க, "மாதவி' இலக்கிய இலக்கியச் சோலை".
16 ஆம் நாள் மூன்றாம் சனிக்கிழமை
சாலை சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப் எடது. முதல் நிகழ்வினைத் தொடங்கி நம் தமிழறிஞர் மறைமலை அடிகளின் அவரின் உரைக்குப் பின் நடைபெற்ற D, இலக்கியம், மரபு, சமயம், வழிபாடு, களுக்கு தெளிவுற விளக்கியது. ம் சந்திப்பு 20-11-2010 அன்று மத்தில் பூட்டுகள், புலமைக்கு மரியாதை மூன்று நூல்களை வெளியிட்ட கவிஞர் விழாவில் சிந்தனைச் செல்வர் ஸ்டாலின் வகுமாரின் வாழ்த்துரை, கவிஞர் நவநீத களுடன் சிறப்புடன் நடைபெற்றது. 0இல் நடைபெற்ற போது தானே எழுதி வெளியிட்ட கவிஞர் இனியதாசனுக்குப் உரையும் இடம்பெற்றது.
இலக்கியச் சோலை தங்கமீன் பதிப்பக மிளிர்ந்தது. ச் சோலையின் ஐந்தாவது சந்திப்பில் காரச் சிந்தனையும், செல்வி அப்சரா வ நங்கை' எனும் தலைப்பில் ஆற்றிய

Page 78
onas goasu One) -
முதல் இலக்கியச் சோலை
Tem,000
இலக்கியச் சோலை 2
ாதவி இலக்கிய மன்றம், சங்கப்பர் MATHAVILITERARY SOCIETY (Spore)
ahu Statsu
இலக்கியச் சோலை 5
இலக்கியச் சோலை 7

பொன்விழா லர் (1961-2011)
முதல் இலக்கியச் சோலை
5 மாதவி இல் 44 ப மறைய சிரிய ,
ATHAVILITERARY SOCIETY IS 000)
யச் சோலை
இலக்கியச் சோலை 3
AE%E
இது தவிப ேபசாலை
இலக்கியச் சோலை 6
இலக்கியச் சோலை 8
76

Page 79
ஆ
வடிவில் இலக்கிய மன்றம் - 6
19-03-2011 இல் நடைபெற்ற ஆறாவது : சிவனடியார்கள்" என்ற பக்திக் க ந.வீ.சத்தியமூர்த்திக்கு நடைபெற்ற பாரா மெய்ப்பொருள் ஆறுமுகம் அவர்களின் வாழ் 23-04-2011 இல் நிகழ்ந்த 7 வது சந்திப்பு நூலினை வெளியிட்ட திருமதி நூர்ஜஹா விருது பெற்ற கவிஞர் பெ.திருவேங்கட பொன்னையா சிறப்புரை ஆற்றினார். 17-05-2011 இல் விசாகதின விடுமுறை சோலையின் 8 வது சந்திப்பில் "வேர்க வெளியிட்ட கவிஞர் கோவிந்தராஜுக்கு | இதழ் ஆசிரியர் கவிஞர் குலோத்துங்கன் சுந்தர் வாழ்த்துப்பா வாசித்தார். அத மதியழகனின் இனிய அறிமுக உரையு "எண்ணமும் எழுத்தும்" என்ற தன கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். கடந்த 18-06-2011 இல் நடைபெற்ற 9வ பருக்கைகள்" எனும் கவிதை நூலினை ( பாராட்டு நடைபெற்றது. இலக்கியச்சோலை தொடங்கிய ஒவ்வொரு மாதமும் 3வது சனிக் இலக்கியத்தில் நனைந்து, கவிதைய பாராட்டி, படைப்புகளைச் சீராட்டி, முடிவில் பிரிய மனமின்றி, உவப்பத் மறுமுறை ஒன்றுகூட வரும் நாளை எ நிகழ்வுகளின் பரிணாம வளர்ச்சியில் பரிணமித்து வளர்கிறது. இதன் வெற்றி ஒவ்வொரு தமிழ் ஆர்வலம் சிந்தனை உழைப்பாளிகளையும், சேரும். போல் மாதவியின் 'இரண்டாம் குழவி நிலைத்து, நிச்சயம் தமிழ் வளர்க்குப் ஐயமென்பதில்லை!

பான்விடி லர் (1961-2on)
இலக்கியச்சோலையில் "சிந்தை கவர்ந்த விதை நூல் வெளியிட்ட கவிஞர் ட்டு விழாவில் பாண்டிச்சேரி முனைவர் த்துரையும் இடம்பெற்றது. ப்பில் "உயிர் நிலவு" எனும் கவிதை ன் சுலைமானும் இவ்வாண்டு தமிழவேள் -மும் பாராட்டப் பெற்றனர். புலவர்
நாளன்று நடைபெற்ற இலக்கியச் ளின் வியர்வை" எனும் கவிதை நூல் நடைபெற்ற பாராட்டில் "கண்ணியம் " [ வாழ்த்துரை வழங்க, கவிஞர் லலிதா னைத் தொடர்ந்து கவிஞர் இறை. டன் பாவலர் கருமலைத் தமிழாழன் லப்பில் உரையாற்றி, கலந்துரையாடி
து சந்திப்பில் சென்ற மாதம் "நினைவுப் வெளியிட்ட கவிஞர் தியாக ரமேவுக்குப்
நாள்முதல் மாதம் தவறாமல் க்கிழமையில் தமிழால் இணைந்து, பாய் உறவாடி, படைப்பாளர்களைப் பைந்தமிழில் தேரோட்டி, நிகழ்வின் தலை கூடி, உள்ளப்பிரிந்து, பின் எண்ண வைக்கும் சிங்கப்பூர் இலக்கிய "'இலக்கியச் சோலை'யும் ஒன்றாகப்
ரையும், கவிஞரையும், படைப்பாளியையும், இன்று பொன்விழா காணும் "மாதவி" 'யான இலக்கியச் சோலையும் நின்று b! இதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை!
- தமிழ்த் தம்பி ந.வீ. சத்தியமூர்த்தி
சிங்கப்பூர்.

Page 80
4ம் ...
மன்றம் -
மாதவி
பிறப்பொக்கும் எல் வெறும் பேச்சுக்கு
உழைப்பைச் சுரண் பிழைக்கும் கூட்டம் உருவாக்கிய பேதத் பிறப்பால், குலத்தால் பிற்படுத்தப் பட்டாய்
ஆனாலும், ஒருவனோடு வாழ்வ உயர்வென்று அவ வகுத்த விதிப்படி நீ வாழ்ந்ததால் மட்டும்
கடிவாளத்தை, பூக்களுக்குப் பூட்டி கண்டபடி அலைகில் வண்டுகளுக்கான . கண்டனக் குரலாய் உன் 'கானல்வரி' உயிர்ப்போடு வாழ்க
இன்றும்..!
பனசை நடராஜன், (panasainat@gmail

பொன்விழா மலர் (1961-2on)
லா உயிர்க்கும்..! மட்டும்தான்.
9
தோல்
ல் நீ
|
தே பர்கள்
மல்ல..,
விட்டு
பிற
ஒலித்த க்காகவும் கின்றாய்
சிங்கப்பூர் -com)
78

Page 81
4
டிவி இலக்கிய மன்றம் - 1
மாத
மாளிகைக்கு மழையில் நனையா
திரும்பும் தின நெருங்கும் ரெ திகைத்து 2 உருகாத ( உறுதியாய் நி
பச்சை கண்ட | பாயும் வெள்6
உன்ன! இச்சைக் கொல
இருந்ததும்,
உன் தவ
தாவும் குணத் தாழ்ந்து 6 அவனோடு வாழ்ந்ததால்
நினைக்கப் |
- A. இ

பொன்விழா மலர் (1961-201)
ஆ
கவி
T வாழ்வோர்
தது பெரிதல்ல..
சயெல்லாம் கருப்பு கண்டு திற்காமல், மெழுகாக
ன்றவள் நீ..!
பக்கமெல்லாம் ளாடு போல ழகில்
ன்டு கோவலன் இழந்ததும் றல்ல..!
தால் அவன் பானான். மட்டுமே இன்றும் நீ படுகிறாய்.
ன்பா

Page 82
unas Qavaks värazů -
Our Since
4.
1.
Mr. Tharman Shanmugaratnam, Depu 2.
Mr. K. Shanmugam, Minister for Law a 3.
Mr. Ho Kah Leong, Former MP for Jur Mr. Abdul Jaleel, CEO, MES & Chief - Lee Foundation, Singapore
Tamil Language Learning & Promotion 7.
Mr. I. Ulaganthan, Founder President, 8.
Dr. R. Theyvendran, President, TRC, A 9.
Mr. V.P. Jothi, Chairman, TLC 10.
Dr. T. Chandroo, CEO, MMI 11. MSM Harikrishnan, President, TLCS, 12.
ArnNaa. Aandeappan, Chairman, AST 13. Mr. Suba Arunachalam, Secretary, AS 14. Mr. R. Kalamohan, President, SKP
Mr. M. Arunachalam, Chairman, JAEC, 16. Tamil Vallal Nagai Thangarasu, MD, J 17. Mr. S. Palaniappan, Proprietor, Abiram 18.
Mr, J. Manickavasagam, Proprietor, SV 19.
Mr. Ma. Anbazhagan, Patron, Kavimali 20.
Pulavar Elanchezhiyan, Chennai 21.
Dr. R. Rajamohan, Chennai 22.
Kavignareru Amallathasan, Adviser, AS
Dr. SP. Thinnappan, Professor at NUS 24.
Dr. Thenmozhi Shanmugavel
Mrs. Chitra Ramesh 26. Mr. N.V. Sathyamoorthy, MLS 27. Mr. T. Ramesh (Photos) 28. Pathendral Murugadiyan, Deputy Pres 29. Mr. Moideen Kutty, Vice President, ML 30. Mr. Jayaseelan, Secretary, MLS 31. Mr. Raman Ramiah, Asst. Secretary, 32.
Mr. Chandrasekaran, Treasurer, MLS 33. Mr. V. Sathananthan, MLS 34.
All Food sponsors 35.
Vasantham Tamil Seithi 36.
Oli 96.8 37.
Tamil Murasu 38.
Tamil Nesan 39.
Mr. V. Purushothaman, Dinamalar 40.
Singapore Polytechnic 41. All others who have helped in one way
23.
25.

Aunqsga Umsi (1961-2011)
ere Thanks
ty PM, Minister of Finance and Manpower and Foreign Affairs png & Chairman, Arts Foundation Patron, MLS
· Committee (TLLPC).
MLS Adviser, MLS
Adviser MLS CW, Adviser, MLS
TW
Bukit Timah CC Dsco Pte. Ltd. see Jewellers /EX
STW
ident, MLS
ILS
- or other
80

Page 83

PUBLIC LIBRNO
JAFFNA

Page 84
"The MES Group business group business in design and managing of
facilities for g
Its other diverse p trading, propert warehousing ano
recruitment
specific in
ers Dorn
偷偷偷偷備圖圖圖
Logistics
| High Rise Worke
A The
Mini Environment Service Pte MES Resources Pte Ltd
MES & JPD Housing Pte Ltd |Group | MES Group Holdings Pte Ltd Forging ahead with you
120 Lower Delta Road #04-10 Cendex
MES
PERCETAKAN HALUS SDN. BHD. TEL:+603-2274 1683 FAX: +603-22

o is a diversified with its principle ing, constructing f-site residential Jest-workers.
portfolios include y development I transportation services for dustries."
- -
Manpower
er's Dormitory
Trading
Ltd MES Logistics Pte Ltd
Labourtel Management Corporation Pte Ltd Kaki Bukit Developments Pte Ltd KT Mesdorm Pte Ltd
Centre Singapore 169208 Tel: 65-6337 2666 Fax: 65-6337 3751
www.mesgroup.com.sg
273 2184 EMAIL: percetakan_halus@yahoo.com