கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அவர்கள் துணிந்து விட்டார்கள்

Page 1
மல்லிகைப் பந்தல்

ஊருகானந்தன்

Page 2
அவர்க?
விட்டார்
-ச. முடுச்
மல்லிகை 201/4 ஸ்ரீக
கொழு
தொலைே

1துணிந்து கே i...
0 0 0 0
கானந்தன் -
மகப் பந்தல் கதிரேசன் வீதி, ஓம்பு - 13.
பசி: 2320721

Page 3
ஆசிரியரது மணிவிழா ஆண்டு ஞா தொகுதி.
இது ஒரு மல்லிகைப் பந்தல் வெளி
முதற் பதிப்பு
: ஏ
உரிமை
பக்கங்கள்
விலை
அட்டைப்பட வடிவமைப்பு : 3
அட்டை அச்சமைப்பு
கணினி அச்சமைப்பு
ISBN
அச்சிட் Lakshm 103A, விவேக்
கொழு

பகார்த்தமாக வெளிவரும் சிறுகதைத்
ரியீடு :
ப்ரல் 2010
ஆசிரியருக்கே
iv+116
நபா: 200/=
மேமன்கவி
Happy Digital,
51/1, Sri Sumanatissa Mw, Colombo- 12.
எஸ். சாந்தகுமாரி
978-955-8250-47-1
உடோர் : i Printers கானந்தா மேடு, அம்பு 13.

Page 4
அணி
மலையகத் தமிழ் மக்கள் வரல மலைப் பிரதேசத்தில் பெருந்தோட்டம்
ருந்து ஆரம்பமாகின்றது.
ஏறக்குறைய 15 லட்சமளவிலான லட்சத்தினர் தொழிலாளர் என்ற வாழ்வதால், தேசியத்தின் அடிப்படை அமைப்பைப் பற்றியதாகவே சித்திரி
* சுதந்திர இலங்கையின் முதற் பா கப்பட்டவர்களாகி இன்று ஏழாவது அரைப் பிரஜைகள் அந்தஸ்தோடு அ வேதனை அனுபவங்களை சந்தித்த கியவாதிகள் சொல்லுமளவுக்கு வே னாலே தான் இன்று சர்வதேச தமிழ் ஓ இலக்கியம் என்பதைத் தனித்துவம் றார்கள். அவ்வாறு ஏற்றுக் கொள்ள ன ஒட்டியிருக்கும் வியர்வையும் இரத் அவற்றையும் கடந்த மனிதநேய வென தேயிருக்கின்றன.
இத்தகு மலையக இலக்கியத் ை கியமானவர்கள் மலையகம் கடந்த கிறார்கள். அத்தகையோரில் முதன் புதுமைப்பித்தன். அவரை அடுத்து | துறையில் கவனங் குவித்தவர்களாக ளாக பார்த்தசாரதி, ராஜம் கிருஸ்ணன் குறிப்பிடலாம்.
இலங்கையில் அ.செ.முருகான போன்றோர்களை ஒரு புறம் சுட்டின
i11

தேரை
ராறு ஏகாதிபத்திய காலச் சூழலில் ப் பயிர்கள் நாட்டப்பட்ட காலத்திலி
7 இந்திய வம்சாவளி மக்களில் 10 அடையாளத்தோடு இந்நாட்டில் -கள் அத்தொழிலாளர் வாழ்க்கை க்கப்படுகின்றன.
ராளுமன்றத்தில் குடியுரிமை பறிக் பாராளுமன்றம் அமையும் வரை, புவர்கள் வாழ்க்கையில் எத்துணை ருெக்கின்றார்கள் என்பதை இலக் று யாரும் சொல்லவில்லை. இத இலக்கிய வகைப்பாட்டில் மலையக Tனதாக ஏற்றுக் கொண்டிருக்கின் வைத்தமைக்கு அவ்விலக்கியத்தில் தமும் மட்டும் காரணங்களல்ல, ரிப்பாடுகளும் அடிநாதமாக அமைந்
தக் கட்டியெழுப்பியவர்களில் முக் சமூகச் சூழலிலும் தோன்றியிருக் மையானவர் "துன்பக் கேணி' தந்த மலையகம் பற்றி தமது படைப்புத் 5 விளங்கும் தமிழக எழுத்தாளர்க 1, கோதண்டம் போன்றோர்களைக்
பந்தம், டானியல், முருகையன் எலும், கட்டாயமாகச் சொல்லப்பட

Page 5
வேண்டியவர்களாக இருப்பது அம மற்றும் தி. ஞானசேகரன் எனும் பு இலக்கியப் பதிவுகள் இருந்திராவ மடைந்திருந்த மலையக இலக்கிய கும். இம்மூவரும் வைத்தியத்து தொழிலாளரிடையே பணி செய்து, புரிந்து கொண்டு சத்தியமான எழு
அந்த வரிசையில் இன்னுமொ வில்லை என்ற வினாவைத் ச.முருகானந்தனின் 'அவர்கள் துன் பகைப்புலங்களைத் தாங்கியதா ச.முருகானந்தன் அவர்களும் ம6 காலம் பணியாற்றியவராவார்.
'சிகர'த்தில் 1979இல் 'அவர் அவரின் முதல் வெளிவந்த மன வதைக்கும் வறுமைக் கொடுமை தையும் யதார்த்தமாக எடுத்துக் . காலப் பகுதியில் மலையக அவ இதற்குப் பின்னாலிருந்த அரசிய நிறைவானதாக அமைந்திருக்கும்
அதற்குப் பின் நீண்ட இடைே "தேரில் வந்த ராஜகுமாரர்' கதை
சூழ்நிலையில் வாசிக்கும் போது 5 கின்றது. மலையகத் தமிழர்கள் சென்றடையாமைக்கு ஈழத்தமிழ யீர்ப்பும், அதனை மூலதனமாகக் ( காரணமெனச் சொல்லப்படுகின்றது தார்களோ அத்தாய் மண்ணின் 8 கம் என்பது யாழ்ப்பாணத்திலா 8 போய்விட்டது. அத்தகையோர் ? உணர்ந்து கொள்ளும் செய்திகள் பிடித்துக் காட்டும். வடக்கும் மை

ர் நந்தி, அமரர் புலோலியூர் சதாசிவம் மம்மூர்த்திகளைத் தான். இவர்களின் பட்டால் ஒரு காலகட்டத்தில் தேக்க த்தின் தேய்மானம் மிகுந்து போயிருக் றை சார்ந்து மலையகப் பகுதிகளில் அவர்களின் வாழ்வியலைச் சரியாகப் த்துக்களை முன் வைத்தார்கள்.
நவரை நாம் ஏன் சேர்த்துக் கொள்ள தாங்கியதாக வெளிவருகின்றது சிந்து விட்டார்கள்' எனும் மலையகப் க அமையும் சிறுகதை தொகுதி. லையகத்தில் வைத்தியராகச் சிறிது
கள் துணிந்து விட்டார்கள்' எனும் லயகச் சிறுகதையானது மக்களை யையும் அவர்களின் போர்க் குணத் காட்டுகின்றது. இது ஓரளவு 1974-75 லச் சூழலைச் சொல்லி நிற்கின்றது. லையும் கதையில் தொட்டிருந்தால்
வளைக்குப் பின் (2003) வெளிவந்த யை இன்றைய போருக்குப் பின்னான பற்படும் அதிர்வு வேதனையாக இருக் பிரச்சனை தமிழகத் தமிழர்களைச் ர் போராட்டம் குறித்த அதீத கவன கொண்ட தமிழக அரசியல் சார்புகளும் து. எந்த மண்ணிலிருந்து புலம்பெயர்ந் இன்றைய தலைமுறையினர் மலைய இருக்கின்றதெனக் கேட்குமளவுக்குப் இக்கதையை வாசித்தால் அவர்கள்
ஒரு வரலாற்றுக் காலத்தைப் படம் லயகமும் புவியியற் ரீதியில் தொலை
iy

Page 6
தூரத்தில் இருந்தாலும், உணர்வுத் தத்தைக் கதையில் தொட்டுக் க இனவொரு மைப்பாட்டுக்கும் கொடி
2005-2007 காலப் பகுதியில் எட்டு யக மக்களிடையேயும் வாசிக்கப்ப கையில் எழுதியுள்ளார். இக்காலப் ! திய சேவையிலிருந்து ஒய்வு பெற்றுக் வைத்திய நண்பரின் தனியார் ை பணியாற்றினார்.
வாரயிறுதியில் கொட்டகலைக்கு நேரடிப் பரிச்சயம் ஏற்பட்டு அது நம் நானும் சாரல்நாடனும் அவரின் த கொள்வோம். அதன் பயனாக அவ ணர்வின் அறுவடைகளாகக் கூட இ
வெகுஜனப் பத்திரிகையில் தமது கரிடையே வாசிக்கப்பட வேண்டிய களைக் கதைக் கருக்களிலும், நடை உணர்ந்தவராக முருகானந்தன் செ
கூடியதாக இருக்கின்றது. எல்லோரு மையையும், போராட்டங்களையும் ம நகர்ந்திருக்கின்றார். தோட்டப்புற ஏனைய மாந்தர்கள் வாழ்க்கைக் ( கின்றன என்பதனையும், அவற்ன மென்பதாக சில பரிசோதனை முய அவற்றிலே கயமைத்தனமான த சகோதரர்களையும், ஏமாற்றும் காதல் உணர்வலைகளையும், நட்பின் சிகர களையும் சமூக நகர்வுக்கான எத்த
னைகள் என்பதால் வெற்றி தோல் வாசகரிடத்தே விட்டு விடுகின்றேன்
அவற்றிலே குறிப்பாக இரண்டு

தொடர்புகளில் இருந்த ஆன்மார்த் காட்டுகின்றார். அது மட்டுமன்றி
காட்டுகின்றார்.
> மலையகச் சிறுகதைகளை மலை டும் சுடரொளி வெகுஜனப் பத்திரி பகுதியில் வன்னிப் பிராந்திய வைத் 5 கொட்டகலையில் உள்ள அவரின் வத்தியசாலையில் சிறிது காலம்
தச் செல்லும் எனக்கும் அவருக்கும் -பான காலமாக அமைந்திருந்தது. னிமைப் பொழுதுகளைப் பகிர்ந்து ரில் வலுப்பெற்ற மலையகப் புரிந்து இப்படைப்புகளைக் கருதலாம்.
| பதிவாகும் படைப்புகள், பரந்த வாச தேவை கருதி அதற்கான உத்தி யிலும் பொதிக்க வேண்டிய சூழலை பற்பட்டிருக்கின்றமையைக் காணக் தம் தொடுவது போல, மலையக வறு ட்டும் தொடாமல் அதற்கு அப்பாலும் லயத்து மாந்தர் வாழ்க்கையிலும் கோலத்தின் பிரதிபலிப்புகள் இருக் ஊறயும் வலுவாகச் சொல்ல முடியு ற்சிகள் செய்து பார்த்திருக்கின்றார். ந்தைகளையும், பாசத் திலகமான லன்களையும், இளம் விதவைகளின் ங்களையும், அரசியல் விழிப்புணர்வு னிப்புகளையும் காணலாம். பரிசோத வியைத் தீர்மானிக்கும் பொறுப்பை
கதைகளைச் சொல்ல வேண்டும்.

Page 7
'தரை இறங்கும் விமானங்கள்' கொணரும் மத்திய கிழக்கு ந பிரச்சனையைத் தொட்டு வித்திட றார். மற்றது, காலம் காலமாக படுத்தி அங்குள்ள சிறார்களை ந படுத்தப்படும் சோகம் நீண்டு கொம் 'புரியாத புதிர்கள்' (முரண்பாட்டு வடக்குக்கும் இந்தச் சப்ளை இ 2006 ஆண்டு வெளிவந்த இந்தப் வேலைக்குச் சென்று கசந்த அ வெடிக்கும் போர்க் குணம் காட்டப் மலையகத்தைச் சிந்திக்க வைக் கொள்ளும் சமூகத்தைச் சிந்திக் ருந்து தான் பார்க்க வேண்டும்.
மணிவிழாக் காணும் காலத் வன்மையையும் மனித நேயத்ன 'அவர்கள் துணிந்து விட்டார்கள் ருசிப்படப் போகின்றதென்பதை றேன், இனி மலையக இலக்கிய அங்கு ச. முருகானந்தனுக்கும் 6
பணிப்பாளர்- ஆசிரியர் கல்வி நிருவாக கல்வி அமைச்சு.

மலையகக் கலாசாரத்தில் மாற்றங் பாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் யாசமாகக் கதையை முடித்திருக்கின் மலையகத்தின் வறுமையைப் பயன் கர்ப்புற உழைப்புச் சுரண்டலுக்கு உட் ண்டே போகின்றமையைக் காட்டுகின்ற 6 சூழலுக்கு முன்னதான காலத்தில் நந்ததும் ஞாபகத்துக்கு வருகின்றது). 'புரியாத புதிர்கள்' கொழும்புக்கு வீட்டு னுபவங்களைப் பெற்ற ஓர் அரும்பில் பபடுகின்றது. இப்படைப்பு ஒட்டு மொத்த குமா? அல்லது சிறுவர்களை வேலை க வைக்குமா? என்பதைப் பொறுத்தி
த்தே அவரின் பல்பரிமாண எழுத்து தயும் தமிழ் கூறும் நல்உலகத்துக்கு * சிறுகதை நூல் மூலமாக மறுபடியும் நினைத்துப் புளகாங்கிதம் அடைகின் பம் குறித்துப் பிரஸ்தாபிக்கும் போது ஒரு ஆசனம் போடப்பட்டிருக்கும்.
கம்
சு. முரளிதரன்
vi

Page 8
பதிப்புரை
மெளனத்தைக் 2
சொல்லத்
டாக்டர் ச. முருகானந்தன் 'மல்லிகைப் பந்தல்' நிறுவனம் செ இது. 'அவர்கள் துணிந்து விட்டார்
இவரது முதல் சிறுகதைத் பந்தலின் வெளியீடாகவே அன்று பு அது அந்தக் காலத்தில் யாழ்ப்பான வெளிவந்தது. அந்தக் காலத்தில் ! தொகுதி “மீன்குஞ்சு'.
அடுத்து, 'தரைமீன்கள்' என்ற பந்தல் வெளியீடாகவே கொழு! சிறுகதைத் தொகுதி அந்த ஆன் பெற்றுக் கொண்டதும் இங்கு கவ
டாகடர் ச. முருகானந்தனின மல்லிகைப் பந்தல் வெளியீடாக6ே
இந்தத் தொகுதி வெளிவருவதில் நிற்கின்றது.
இந்த ஆண்டு டாக்டரின் மண நண்பர்கள் பலர் என்னை அணுக வேண்டும் எனக் கேட்டுக் கொண்

கூடச் சத்தமிட்டுச் தெரிந்தவர்?
ன் மணிவிழா ஞாபகார்த்தமாக, வளியிடும் சிறுகதைத் தொகுதி தான்
கள்'
தொகுதி 'மீன்குஞ்சு' மல்லிகைப் பாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்தது. னத்திலிருந்து, தமிழகத் தயாரிப்புடன் பலராலும் பேசப்பட்ட ஒரு சிறுகதைத்
சிறுகதைத் தொகுதியும் மல்லிகைப் ம்பிலிருந்து வெளிவந்தது. அந்தச் எடு சாஹித்திய மண்டலப் பரிசைப்
னத்தில் கொள்ளத்தக்கது.
து இந்தச் சிறுகதைத் தொகுதியும் வ வெளிவருகின்றது.
ல் ஓர் இலக்கிய ஆளுமையும் தொற்றி
விழாக் காலகட்டமாகும். இலக்கிய  ெஅவருக்கு ஒரு மணி விழா நடத்த டனர்.
vii

Page 9
எனக்கு அதில் துளியும் விருப்
ஒரு படைப்பாளியின் மணிவிழ தான் ஞாபகப்படுத்த வேண்டும் எ செயல்படத் தொடங்கினேன்.
டாக்டரை அணுகி, அவரது கைவசம் இருக்கின்றதா? எனக் (
எனக்கு சட்டென்று ஒரு யோச
அவர் சேமித்து வைத்திருந்த கொண்டேன்.
சிறுகதைத் தொகுதிக்கான க கண்டு மெய்யாகவே சந்தோசப்பட்
படைப்பாளிகள் சும்மா எப்ெ அவர்களது படைப்புக்கள் அடிக் கொண்டே இருக்க வேண்டும். த மக்கள் இயல்பாகவே மறந்து பே தகுதிகளில் ஒன்று, சதா எழுதிக் ெ பெயர்களில் இவரது படைப்புக்கள் அலுப்புச் சலிப்பில்லாமல் எழுதுவ
இது சம்பந்தமாகச் சில நண்பர்
மணிவிழாக் கொண்டாட்டமெ ஞாபகார்த்தமாக ஒரு படைப் பொருந்தும் என அவர்களும் ஒப்பு
அதுவே சரியான ஞாபகார்த்த 6

பமில்லை.
Pா, ஒரு படைப்பு முயற்சியின் மூலம் ன விரும்பும் நான் மன உறுதியுடன்
படைப்புக்கள் ஒழுங்காக ஏதாவது கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
னை தோன்றியது:
சிறுகதைகளைக் கேட்டுப் பெற்றுக்
தைகள் அவரது கைவசம் இருப்பது டேன்.
பாழுதுமே ஓய்ந்திருக்கக் கூடாது. கடி மக்கள் மத்தியில் வெளிவந்து தவறினால் அந்தப் படைப்பாளியை பாய் விடுவார்கள். இவரது சிறப்புத் காண்டேயிருப்பார். பல்வேறு புனைப் ர் வெளிவந்த வண்ணமேயிருக்கும். ார்.
களுடன் கூடி ஆலோசித்தேன்.
ன்று நடத்துவதை விட, மணிவிழா பை வெளியிட்டு வைப்பது சாலப் க் கொண்டார்கள்.
வளியீடு என என் மனதிற்கும் பட்டது.
111

Page 10
எனவே, வேலைகளைத் தொடர் செய்ய முற்பட்டேன்.
ஜனவரி 14 தான் அவரது பிறந்
சும்மா ஒரு நாள் கொண்டாட்டம் மாலை நேர விழாவுடன் பிறந்த கொண்டு விடலாம்.
நாலு நண்பர்கள் வருவார்கள். 6 நமது தினசரிப் பேப்பர்களில் பிரதான
முக்கிய இடத்தைப் பெறும்.
அவ்வளவுதான்
பின்னர் அந்தப் படைப்பாளி அதுவல்ல, நமது நோக்கம்.
ஒரு படைப்பாளியின் வாழ்க் தடவைதான் வந்து தலைகாட்டிச் ( தனைக் கொண்டாடும் விழாவாக அ யின் புத்தாக்கம் ஒன்று சமூகத் வேண்டும். அதுவே ஞாபகார்த்தச்
அந்த அடிப்படை நோக்கம் க தொகுத்து, மல்லிகைப் பந்தலின் ( சிறுகதைத் தொகுதியை வெளியிடு
15.04.2010

த் திட்டமிட்டு மேற்கொண்டு ஆவன
த தினம்.
என்றால் ஒரு வகையாக, ஒரு நாள் நாள் மணிவிழாவை ஒப்பேற்றிக்
பந்து வாழ்த்துவார்கள். அடுத்த நாள் எ இடத்தில் செய்தியாக இந்நிகழ்ச்சி
யை மறந்தே போய் விடுவார்கள்!-
ககையில் மணிவிழா ஒரேயொரு செல்லும், அந்த விழா, ஒரு தனிமனி புமையக் கூடாது. அந்தப் படைப்பாளி திற்குக் கிடைக்க ஆவன செய்ய சின்னமாக அமைதல் வேண்டும்.
ருதியே அவரது சிறுகதைகளைத் வெளியீடாக அன்னாரது மூன்றாவது
கின்றோம்.
டி---1474 சர.

Page 11
வாழ்தலுக்கா.
மக்களை நேசிக்கக் கற்றுத வருடங்கள் கண்டியில் வாழ்ந்தவர் அறிந்திருந்த எனக்கு மலைய வாய்ப்புக் கிட்டவில்லை. எனினு களின் பிரச்சினைகளைக் கால ( நேய சிந்தனைகளுடன் இயல்பாக நிலை மனிதர்களின் வாழ்வின்
வியப்பில்லை.
பின்நாளில் தோட்டப்புற மக்க போது என்னால் அவர்களது அலி இருக்க முடியவில்லை. மலையக லும் எனது கன்னிப் படைப்பு | பிரசுரமானதாலோ என்னவோ, ப மையம் கொண்ட எழுத்துருவாக்க கிறேன். எனது பிரதானதுறை சி தில் அவ்வப்போது நான் சிறுகதை கள், என் மன உறுத்தல்களை எழு
மலையகத் தோட்டத் தொழில் மாக ஒடுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட சாதிய ஒடுக்கு முறையைவிட ம துன்ப கரமானது. கல்வி, சுகாதார கூட இரண்டாவது பிரச்சினைதா நோக்கும் போது அதைவிடத் துன் உறையுள், நீர் என்பவற்றுக்குக் க சிகளினருகே வாழ்ந்தும் மின்சார உழைப்பவர்கள் அல்ல, உழை இலங்கையில் வாக்குரிமை, பிர ஒருவித அடிமைகள் போல் வாழ்ர்

2 உழைப்போம்
த் தந்த எனது தந்தையார் நாற்பது r. சிறுபராயத்தில் கண்டி நகரை மட்டும் க தோட்டப்புற மக்களோடு பழகும் ம் மலையகத் தோட்டத் தோழிலாளர் ஓட்டத்தில் அறிந்திருக்கிறேன். மனித 5 ஊறி வளர்ந்து வந்த எனக்கு விளிம்பு T தரிசனம் மனதை உறுத்தியதில்
ளின் அவல வாழ்வை நேரில் தரிசித்த பலமான வாழ்வு பற்றிச் சிந்திக்காமல் உத்தில் குறுகிய காலம் பணியாற்றினா மலையகத்தில் பணியாற்றிய போதே மலையக மக்களின் பிரச்சினைகளை ங்களை அவ்வப்போது எழுதி வந்திருக் றுகதை என்பதால் மலையகக் களத் கள் எழுதுவது தொடர்ந்தது. சில கதை ஓதாது இருக்க முடியாமல் மலர்ந்தவை. லாளர்கள் போல் இந்த நாட்டில் மோச பர்கள் வேறு யாருமே இல்லை. வடபுல லையகத் தொழிலாளர்களின் வாழ்வு ம், ஊதியம், கடும் உழைப்பு என்பவை ன். அவர்களது நாளாந்த வாழ்வுடன் "பமானது வேறெதுவுமில்லை. உணவு, கூடப் பிரச்சினையான வாழ்வு. நீர் வீழ்ச் ம் இல்லை. இவர்கள் வாழ்வ தற்காக ப்பதற்காகவே வாழ்பவர்கள். சுதந்திர ஜாவுரிமை என்பனவும் பறிக்கப்பட்டு, 5த அவல நிலையை மறக்க முடியாது.

Page 12
இன்றும் கூட இவர்களது வாழ் வருகின்ற போதிலும், இவர்களது மிளிரவில்லை. குறிப்பாகப் பெருந் உரிமைகள் எட்டப்படவில்லை எ தொழிலாளர்கள் எப்பொழுதுமே நா ஒய்வூதியமோ கிடையாது. சம்ப ஏனைய தொழிலாளர்களின் சம்பா இல்லை. உச்சமாகச் சுரண்டப் ப
மார்க்ஸ் சொல்லும் அந்நியம் முழுமையாகத் தரிசிக்க முடிகிற சுரண்டலை இங்கு தான் காணமு த்த போது இவை பற்றிய பிரக்பை
எனது இலக்கியப் பிரவேசம் | சாலையில் பணியாற்றிய போது 2
1976 எனது விடலைப் பரு கையெழுத்துச் சஞ்சிகை ஒன்றை எழுதி அனுப்பும் படியும் கேட்டிருந் 'கண்களின் வார்த்தைகள் தெரியா யும் கலந்த காதல் கதை. சமூக அக்கதை என் நண்பர்களுக்குப் | வசிக்கும் எழுத்தாளர் ரவீந்திரநாத் அனுப்பிப் பாருங்களேன் என்று , வைக்க, ஆச்சரியத்தையும், மகி மூன்று மாதங்கள் கழித்து அந்தக் தது. அன்று எனக்கு சாப்பிடக் கூ வயிறு நிறைந்திருந்தது.
அப்போது நான் சமூக மருத்து நந்தியுடன் தோட்டங்களுக்குச் ெ பங்கு கொண்ட காலம். எனது எ நந்தியிடம் கதைப் பிரதியையும் எதுவும் சொல்லாமல் சிரித்தார். ந
“இந்தக் கதையைச் சுவையாக

பில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டு வாழ்வு இதர மக்களின் வாழ்வு போல் தோட்டத்துறையின் தொழிலளர்களின் ன்றால் அது மிகையாகாது. இந்தத் ட்கூலிகள் தான். நிரந்தர நியமனமோ ளத்தைப் பொறுத்த வரை நாட்டின் ாத்துக்கு நிகராக இவர்களது சம்பளம் டுகிறார்கள். ாதலை இவர்களது வாழ்வில் தான் து. முதலாளியத்தின் முழுமையான டிகிறது. எனினும் நான் எழுத ஆரம்பி ஞ என்னிடம் இல்லை. மலையகத்தின் கம்பளை வைத்திய நான் நிகழ்ந்தது. தவம், ஊரிலிருந்து இளைஞர்கள் ஆரம்பிப்பதாகவும், சிறுகதை ஒன்று தார்கள். அந்த வயதுக்கேயுரிய கதை. -தோ?' சுய அனுபவத்தோடு கற்பனை
நோக்கு எதுவும் இல்லாவிட்டாலும் பிடித்திருந்தது. தற்போது கனடாவில் தன், இந்தக் கதையைப் பேப்பருக்கு ஆலோசனை கூற, நானும் அனுப்பி ழ்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக 5 கதை தினகரனில் பிரசுரமாகியிருந் டத் தோன்றவில்லை. மனப்பூரிப்பில்
வப் பேராசிரியரும் எழுத்தாளருமான சன்று சுகாதாரக் கருத்தரங்குகளில் ழத்துலக அரங்கேற்றம் பற்றிக் கூறி கொடுத்தேன். படித்து விட்டு நந்தி ான் அவரை நோக்கினேன்.
எழுதியுள்ளீர். ஆனால் சமூகத்திற்கு
Xi

Page 13
என்ன சேதி இருக்கிறது?'' என்ற எழுதிய எனக்கு, அப்படி ஒரு விக தது. கூடவே முன்னர் எனது பை தன் கதைகள் பற்றிக் கூறிய சமூக வுக்கு வந்தன. நந்தியின் ஆலே வாசித்தேன், எனது படைப்புகள் கின. நோக்கம் மனதில் துளிர்த்த
மலையகத்தில், ஏன் நாடு முழு நெருக் கடி. நாடு தன்னிறைவு கா பொருட்களின் இறக்குமதியைக் க நகரங்களில் தெருவோரப் பிச்சைக் இரண்டாவது சிறுகதை மலையகப் உலகம்' கதை அமைப்புச் சிறப்பா டுதலையும் என் எழுத்துக்கான பெற்றேன்.
மலையகத்தில் வெளியாகிக் பத்திரிகையில் சில கதைகள் எ கவிதைகள் அப்பத்திரிகையில் ெ
அந்தக் காலத்தில் மலையகத் இந்துக் கல்லூரிப் பள்ளித் தோழன் ஏற்பட்டது. ஜெகநாதனும் ஆரம்ப | துக்குள்ளாகவே எழுதிக் குவித்துக் போகவில்லை.
ஜெகநாதன் எழுதுவதில் மட்டு ளர்களைத் தேடித் தேடிப் போய் 8 எழுத ஆரம்பித்து பத்து வருடங்கள் சந்தித்ததில்லை. ஆனால் ஜெகநா இலக்கிய ஆர்வலர்களையும் சந்த தில் தலாத்துஓயா கணேஷ், கு! புண்ணியாமின், கார்த்திகேசு, வம் ஆகியோரைச் சந்திக்கும் சந்தர்ப்ப பிற இடங்களிலும் சமகால எழுத்

| கேட்டார். எதுவித நோக்கமுமின்றி யமும் உண்டா என்ற கேள்வி எழுந் மத்துனர் அமரர் செ. கதிர்காமநாதன் நோக்குப் பற்றிய அம்சங்களும் நினை ாசனைப்படி சில புத்தகங்களையும் பற்றிய கேள்விகள் மனதில் உருவா
து. வதும் கூட அப்போது பாரிய உணவு ண வேண்டும் என்பதற்காக உணவுப் ட்டுப்படுத்தியிருந்த காலம். மலையக காரர்கள் பெருகியிருந்தார்கள். எனது பின்னணியில் வந்த இவ்வளவே தான் ந இல்லாவிட்டாலும், நந்தியின் பாராட் நோக்கத்தையும் இக்கதை மூலம்
கொண் டிருந்த "கொந்தளிப்பு' என்ற ழுதினேன். குறிஞ்சி தென்னவனின் வளியாகிக் கொண்டிருந்தன. தில் பணியாற்றிக் கொண்டிருந்த யாழ் ன் காவலூர் ஜெகநாதனின் தொடர்பும் எழுத்தாளர் எனினும், குறுகிய காலத் கொண்டிருந்தார். தரத்திலும் சோடை
மல்ல, பத்திரிகையாளர்கள், எழுத்தா சந்திப்பதிலும் சுறுசுறுப்பானவர். நான் T வரை எந்தப் பத்திரிகையாளரையும் -தனும் சேர்ந்து எழுத்தாளர்களையும், த்ெதேன். இந்தவகையில் மலையகத் மிஞ்சி தென்னவன், பத்மநாப ஐயர், வேலன், மலரன்பன், ஞானசேகரன் மும், உரையாடும் வாய்ப்பும் கிட்டியது. தாளர்களைச் சந்தித்தோம். அந்தனி xii

Page 14
ஜீவா, இணுவையூர் சிதம்பர திரு எனப் பலர் இப்பட்டியலில் அடங் எழுத்தின் திசையை மாற்றியது எ
ஜெகநாதன் போல் வேகமாக 6 எழுத ஆரம்பித்தேன். சில கதை நிராகரிக்கப்பட்டன. அப்போதே ெ கணையாழி, சிகரம், தாமரை, செம் ளில் என் கதைகள் பிரசுரமாகின. ச வற்றிலும் கதைகள் வெளிவந்தன. மல்லிகையில் எழுத ஆரம்பித்த பின் போக்கை அவதானிக்க முடிந்தது. ருடன் நான் ஆரம்பத்தில் பழகிய பின்னர் அவரது உற்சாகமூட்டல் வைத்தன. மல்லிகைப் பண்ன வளர்த்தது.
எனது படைப்புகள் பலவிடய வாழ்வையும், யுத்தத்தையும் தொட் எனினும் இடையிடையே மலைப் பின்நாளில் முரளிதரன், தெளிவத்
இ. மகேஸ்வரன், இராமன், மல்ல புதியவர்களான சிவனு மனோக புனிதகலா, பாலா சங்குப்பிள்ளை ( இவர்களின் தொடர்புகள் மலையக
இது வரை இருபதுக்கு மேற் எழுதியிருந்தாலும் அவற்றின் பிரதி வடபகுதி யுத்தம் என்பவற்றால் கைவசம் இருந்த பதினொரு க6 மூன்று கதைகளையும் இத்தொகு
எனது இக்கதைகள் மலையக றன. அவர்களது துயரம் மிக்க 6 காரணிகளையும் சில கதைகள் தொழிலாளர்களின் வாழ்வில் சுபீட்

Fசெந்திநாதன், சுதாராஜ், கோகிலா குவர். இவர்களது சந்திப்பு எனது எலாம். ழுத முடியாவிட்டாலும் காத்திரமாக கள் பிரசுரமாகின. சில கதைகள் தன்னிந்தியச் சஞ்சிகைளான தீபம், மலர், இதயம் முதலான சஞ்சிகைக டர், சிரித்திரன், மல்லிகை முதலான இதனால் தன்னம்பிக்கை ஏற்பட்டது. என எனது எழுத்தில் துரித வளர்ச்சிப் இத்தனைக்கும் மல்லிகை ஆசிரிய தில்லை. பின்நாளில் அறிமுகமான ம், வழிநடத்தலும் என்னை ஒளிர »ண தரமான எழுத்தாளர்களை
பங்களைத் தொட்டாலும், வன்னி டுச் சென்றதே அதிகமான கதைகள். பகப் பின்னணியிலும் எழுதினேன். தை ஜோசப், சாரல் நாடான், நூலகர் பிகை சி. குமார், முதலியவர்களும், ரன், மாரி மகேந்திரன், பிரமிளா, போன்ற பலரும் அறிமுகமானார்கள். 5 நேசிப்புக்கு உரமூட்டின.
பட்ட மலையகச் சிறுகதைகள் களை கம்பளை வெள்ளப் பெருக்கு,
இழந்தேன். எனினும் என்னிடம் தைகளுடன் அண்மையில் எழுதிய தியில் இணைத்துள்ளேன்.
மக்களின் அவலங்களைப் பேசுகின் பாழ்வையும், அதற்கான அக, புறக் ரில் அணுகியுள்ளேன். தோட்டத் சம் என்பது அவர்களது பதவி நிலை
111

Page 15
மாற்றமமல்ல, தொழிலாளர்களில் வேண்டும் என்பதே ஆகும். அத உரிமை என்பன அவர்களின் த அடிப்படை வசதிகள்- கல்வி, சுகா சமூகத்தின் எழுச்சியில் கல்விய இதற்குப் போதிய கல்விக் கூடங் மலையகத்தில் அமைக்கப்பட கே இவற்றை ஈட்டுவதில் சிறிய வெற் அரசியல் மயப்பட்டுவிட்ட தொழிற் ச படை உரிமைகளுக்காகப் போராடு ளில் பலர் தொழிலாளர்களிலிருந்து நிலையைத் தரிசிக்க முடிகிறது.
மலையக மக்களிடையே நிலவு மும் கூட இப்போது மெல்ல மெல் மகிழ்வைத் தருகிறது. அரசியல் பத் னரைப் போலவே மலையகத்திலும் மிளிர்ந்துள்ள ஆர்முடுகலை அமர் மக்களை சரிவுப் பாதையில் இட்டு
எனது கதைகளில் யாரையும் 4 மலையகத் தொழிலாளர்களின் எதிர்பார்க்கின்றேன். இனி கதைக
81, மெனிங் இடம், கொழும்பு- 6

ன் அடிப்படைப் பிரச்சினைகள் தீர ாவது ஊதியம், உறைவிடம், நில லையாய தேவைகளாகும். அடுத்து எதாரத் துறைகளில் மேம்பாடு! ஒரு பின் வகிபங்கு முதன்மையானது. கள், வைத்தியசாலைகள் என்பன வண்டும். இன்று அரசியல்வாதிகள் bறியைக் கண்டுள்ளனர். எனினும் சங்கங்கள் தொழிலாளர்களின் அடிப் வேதை மறந்து வருகின்றன. இவர்க அந்நியமாகிப் போகின்ற அவலமான
ம் அறியாமையையும், மதுப் பழக்க லக் குறைவடைந்து வருகின்றமை தவிப் போட்டிகள் ஏனைய சமூகத்தி மேலோங்கி வருகின்றமை தற்போது முடுகலாக்கி மறுபடியும் மலையக ச் செல்ல இடமளிக்கலாகாது. சாடுகின்ற நோக்கம் எனக்கில்லை. எழுச்சியையும், உயர்ச்சியையுமே
ளுக்குள் செல்வோம்.
ச. முருகானந்தன்.

Page 16
கேபிலைப் பெ
உச்சிப் பொழுதைத் தாண்டி
மதிய உணவாகக் கொண்டு வ இளைப்பாறவும் முடியாமல் தோட்டத் கைவிரல்கள் மறுபடியும் துரிதமாக மேற்கு மலை முகட்டில் சூரியன் வழமை போல் மழையோ, மப்பும் ம வெய்யில் பளீரென்று முகத்தில் அடி
கூடைகள் இன்னமும் நிறையவி
கொழுந்து பறித்துக் கொண்டிரு இருட்டிக் கொண்டு வந்தது. தன்ை ளவோ முயன்றும் அவளால் முடியவி டிக் கொண்டு வந்தது.
தோட்டத்துத் தொழிலாளர்கள் வ றும் புதிதல்ல. எனினும், கடந்த சில உணவுப் பிரச்சினை மிகவும் மோசம்

ண்
டிவிட்டது.
ந்த ரொட்டியைச் சாப்பிட்டு சற்று த் தொழிலாளர்களின் பழக்கப்பட்ட ச் செயற்பட்டுக் கொண்டிருந்தன. பிரகாசித்துக் கொண்டிருந்தான். ந்தாரமுமோ இல்லாதமையினால் த்துக் கொண்டிருந்தது.
ல்லை,
ந்த தேன்மொழிக்குக் கண்களை னச் சுதாகரித்துக் கொள்ள எவ்வ இல்லை. அடிவயிறு புகைந்து குமட்
யிற்றோடு போராடுவது அப்படி ஒன் = நாட்களாகத் தொழிலாளர்களின் மான கட்டத்தை அடைந்திருந்தது.

Page 17
அரச ஊழியர்களின் சம்பளம் க ருந்தும், பெருந்தோட்டத் தொழில் அதிகரிப்பும் செய்யப்படவில்லை. 6 அதிகரிப்பினை அடுத்து, அத்தி விலையும் கிடுகிடு என்று ஏறிவிட் பண்டமான கோதுமை மாவின் வி மிகுந்த சிரமத்துக்குள்ளாகி இருந்
இந்த நிலையில் தோட்டச் சா! வழங்கல், இதைக் கண்டும் கான இதனால், தொழிலாளர்களின் பிர ரொட்டி கேள்விக்குறியாய் உள்ள
காலையில் பாதி ரொட்டி, மதிய மொழியின் உடல் சக்தியின்றி இ பிள்ளைத்தாச்சியாக இருக்கின்றா போது கூட தோட்ட வைத்தியர், அவ இரத்தம் இல்லை என்றும் கூறிச் ச மும் கீரையும் உண்ணும் படியும்
லயத்துச் சுற்றுப்புறங்களிலே வீ நிர்வாகம் அனுமதிக்கவில்லை. ே சீரழித்துவிட்டதாகக் காரணம் கூற
தேன்மொழியின் கண்கள் இ தன்னை மீண்டும் திடப்படுத்திக் கூடையில் போட்டாள். கையிலிரு வீழ்ந்து சிதறின. சற்று அமர்ந்து : மென எண்ணியபடி, கங்காணியை வில் நிற்பதனை உறுதிப்படுத்தி மத்தியில் தரையில் அமர்ந்தாள்.
தேன்மொழிக்கு மூச்சிரைத்தது மலையில் ஏறும் போது நெஞ்சுக்கு இன்று சற்று அதிகமாக இளைத்த
12

ணிசமான அளவு அதிகரிக்கப்பட்டி லாளர்களின் வேதனத்தில் எதுவித எரிபொருட்களின் ஏறுமாறான விலை யாவசிய உணவுப் பொருள்களின் -து. குறிப்பாகத் தொழிலாளர்களின் லையேற்றத்தினால் தொழிலாளர்கள் தனர்.
ப்கங்களின் ஒழுங்கீனமான உணவு எாமல் இருக்கும் தோட்ட நிர்வாகம். தான மதிய உணவான கோதுமை
து.
பம் இன்னொரு பாதி. இதனால் தேன் பங்க மறுத்தது. கூடவே ஐந்து மாதப் ள். கடந்தவாரம் கிளினிக்குப் போன ள் பலவீனமாக இருப்பதாகவும் போதிய த்தான உணவு வகைகளையும், தின
ஆலோசனை கூறியிருந்தார்.
ட்டுத் தோட்டம் போடக் கூடத் தோட்ட தயிலைத் தோட்ட மண்ணை அவை நிக் கொண்டிருக்கின்றன.
உருட்டிக் கொண்டு வந்தன. அவள் கொண்டு கிள்ளிய கொழுந்தைக் தந்து கொழுந்துகளில் சில நிலத்தில் ஆறுதல் எடுத்தால் நன்றாக இருக்கு நோட்டம் விட்டாள். அவன் தொலை க கொண்டு தேயிலைச் செடிகளின்
கடந்த சில நாட்களாக இப்படித்தான் ள் பொறுக்கும், கூடவே இளைக்கும். 5து.

Page 18
"என்ன மவ மயக்கம் வருதா?' லட்சுமி தண்ணீர் போத்தலை நீட்டிக் வனுக்கும், பிள்ளைகளிற்கும் பகிர்ந்து டனும், சாயத் தண்ணியுடனும் வரு புரிந்ததில் வியப்பில்லை.
"ஏன் சாப்பிடல்லையா?'' பரிவுட
"இல்லையக்கா- பாதி ரொட்டி ச
''பிள்ளை வவுத்துக்கு அது சாப்பிடாட்டிலும் நீ சாப்பிடணும்”
வேலை முடிந்ததற்கு அறிகுறிய வளைந்து வரும் ஒற்றையடிப் பாை
ங்கி வந்து கொண்டிருந்தனர். அவர் லில் வியர்வைக் கசிவும் தெரிந்தது. பசித்த வயிற்றுடன் லயங்களை நோ. ஆண்கள், கள்ளுக்கடையை நோக்
தேன்மொழியின் கணவன் தங். மலைச் சரிவில் வேலை செய்து விட வழியிலேயே தனலட்சுமி அவனை
''என்ன தங்கராசு, உம் பொண் லையா?.......... பிள்ளை வயிறு...... மலையிலை மசக்கம் போட்டு விழா
"சொன்னாக் கேட்டாத்தானே அ மின்னு சீட்டுப் பிடிக்குது. கடையில யானை விலையாய் போச்சு. தேயில கடைத் தெருவில் தேயிலை கூட வா நம்மடை சம்பளத்தை கூட்டிக் ெ வில்லை" சலித்துக் கொண்டான் த
''சங்கம் வாயை மூடிக் கொண்டி உரப்பாகப் பேசிறாங்களில்லையே. டிருந்த கோவிந்தன் வெறுப்போடு

என்று கேட்டபடி அருகில் வந்த தன னாள். கிடைக்கும் உணவைக் கண தளித்துவிட்டு, பாதி ரொட்டித் துண்டு தம் தனலட்சுமிக்கு பிறரின் கஷ்டம்
ன் கேட்டாள் தனலட்சுமி.
=ாப்பிட்டேன்”
போதுமா? வீட்டில மத்தவங்க
ாக சைரன் ஒலித்தது. பாம்பு போல தகளில் தேயிலைப் பெண்கள் இற களின் முகத்தில் களைப்பும், உட உழைத்துக் களைத்த உடல்கள், க்கி விரைகின்றன. சில பொறுப்பற்ற கி விரைந்தனர். கராசா கான் வெட்டுவதற்கு பள்ள ட்டு வந்து கொண்டிருந்தான். வரும்
எதிர்கொண்டாள்.
டாட்டியை நீ கவனிக்கிறதே இல் பட்டினி கிடக்கலாமா? இன்னிக்கு பபார்த்தது”
புக்கா... பெறுச் செலவுக்கு வேணு 2 சாமானெல்லாம் குதிரை விலை, லைக்குள்ளேயே வாழ்ந்து கொண்டு Fங்க முடியவில்லை....... எப்பத்தான் காடுக்கப் போறாங்களோ தெரிய -ங்கசராசா. உருக்கு.... நம்ம கட்சி எம். பிமாரும் -..." அருகே நடந்து வந்து கொண் 5 வார்த்தைகளை உமிழ்ந்தான்.

Page 19
“அவங்க சும்மா இருக்கல்லை.. பேசிக் கொண்டுதான் இருக்கா சம்பளம் இரண்டு மடங்காகப் போர் களிற்கு கொடுக்கிற மாதிரி...'' 8
பத்திக் கொண்டிருந்த பீடியை முறைத்தான் கோவிந்தன்.
"அண்ணே..... அந்தக் காலம் ( எம்மை எல்லாம் ஏமாத்திக்கிட்டே குளிர்காய்ந்து கொண்டு நம்மை கண்ணை மூடிட்டிருக்கோம்..... எடுத்தாங்க. அப்புறம் நம்ம நின ஏதோ சில சலுகைகள்- அதிலும் 1 படை உரிமையில் மாற்றம் இல்6
டாந்தரப் பிரஜைகள் தானண்னை
கறுப்பையா மெளனமானான். இருப்பதாகப்பட்டது. தங்கராசா6ே மடுத்த போதிலும், அவனது மனம் கொண்டிருந்தது.
அவன் தனது லயத்தை அன விட்டது. அவனைக் கண்ட வள ஓடி வந்து அனுங்கியபடி அவன் ே அவன் அதனைச் செல்லமாகத் த அவனைத் தொடர்ந்தது.
வீட்டிலே விளக்கேற்றி வைக் சரிந்து ஒருக்களித்துப்படுத்திரு போய்ப்படுத்திருந்த அவளருகே செ மடியில் வளர்த்தி அன்போடு தன “என்ன புள்ள? என்ன செய்யு
அவனது அன்பான அளவள பனித்தன.

... அரசாங்கத்தோட இரகசியமாகப் ங்க....... கொஞ்சம் பொறுங்க. நாட் தது... வெளியில மற்றத் தொழிலாளர் கறுப்பையா குறிக்கிட்டான்.
வீசிவிட்டுக் கறுப்பையாவை நோக்கி
தொட்டே தொழிற்சங்கத் தலைமைகள் வருகுது. நம்மட சந்தாப் பணத்திலை ளயே விலை பேசுறாங்க, நாமளும் இப்போ எலக்சனிலை நின்னு பதவி லமையிலை அதிக மாற்றமில்லை. பாராபட்சம். அறிமுகம், லஞ்சம், அடிப் லை. இன்னமும் நாமெல்லாம் இரண்
பி' -
கோவிந்தன் சொல்வதிலும் நியாயம் பா இவர்களது உரையாடலைச் செவி தேன்மொழியைப் பற்றியே எண்ணிக்
மடந்த போது இருள் படர ஆரம்பித்து ரப்பு நாய் வாலை ஆட்டிக் கொண்டு மல் செல்லமாய் பாய்ந்து வரவேற்றது. டவியதும் வாலையாட்டிக் குழைந்தபடி
க்கப்படவில்லை. இஸ்தோப்பிலேயே நந்தாள் தேன்மொழி. களைத்துப் சன்றமர்ந்து, அவளது தலையைத் தன்
லயைத் தடவினான் தங்கராசு.
து?,,
சவுதலில் தேன்மொழிக்குக் கண்கள்

Page 20
''ஒன்றுமிலை.... களைப்புத்தான்
“நீ சாப்பிடணும் பிள்ள... வவுத் கவனிக்காம விட்டா இப்படித்தான்... குழந்தை கூட சிறிசாயிடும்...... பிரசா
"ம்..... என்ன செய்யிறது மச்சா நாளைக்கே பத்தாது. தோட்டங்கள் காக் கெடைக்கிறதில்லை....... என்ன யும் கஷ்டம்”
“கிடைக்கிறதில் நீ வடிவாசக் ச னைப் பற்றியே யோசிக்காத... நா ல்லை..." கணவனின் அன்பு வார்த்
"ம்...... கயல்விழிக்கு கிடைச்சது ரீச்சர் வேலை கெடைச்சிருந்தா எ6 தங்கராசா நெடுமூச்செறிந்தான்.
"அதெல்லாம் முடிஞ்ச கதை. ஓ ஏ. எல் தேவை- இப்ப மாதிரி அப்டெ ருந்தா நானும் ரீச்சரா வந்திருக்க செல்வாக்குத் தான்..... அவங்கட வா வாறதவிட இந்த வாழ்க்கை நல் பெண்ணாகவே இருந்திட்டுப் போர்
கூறினாள்.
தங்கராசாவும் தேன்மொழியி தோட்டத்திலுள்ள பள்ளிக்கூடத்தில் மச்சினனும் மச்சினியும் இப்பவே சேர் பண்ணும் போது அவர்களுக்கு வெட் விறகு பொறுக்குவதற்குக் கூட சேர்
இருவரும் படிப்பிலும் கெட்டிக்க பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு வை பள்ளிக்கூடத்தில் வகுப்புக்கள் இல் காரர். அவன் ஐந்தாம் ஆண்டு முடி

றுங்க” )
துப் பிள்ளையோட சாப்பாட்டைக் .. அப்புறம் நமக்குப் பிறக்கப் போற வத்திலையும் கஷ்டம் வரும்...''
ன்...? நாம உழைக்கிறது பாதி கைமாறிதோட வேலையும் ஒழுங் எ பண்ணலாம்? எல்லா வீட்டிலை
ாப்பிடு. இந்தப் பத்துமாதமும் என் ன் பட்டினி கிடந்தாலும் பரவாயி தைகளில் உருகினாள் தேன்மொழி.
போல உனக்கும் பாடசாலையில் வ்வளவு நல்லாக இருந்திருக்கும்''
இப்ப ரீச்சிங்க எடுக்கிறதென்றாலும் பல்லாம் சோதனை வைச்சு எடுத்தி
லாம். எல்லாமே மந்திரிமாரின்ர லுகளுக்கு முந்தனை விரிச்சு ரீச்சரா லம் மச்சான். நான் தேயிலைப் றன்.'' தேன்மொழி உருக்கமாகக்
லும் சின்ன வயது தொடக்கம் - ஒன்றாகவே படித்து வந்தார்கள். ந்தாச்சுண்ணு செவனுப்பாட்டி பகிடி டகமாக இருக்கும். மலைக் காட்டில்
ந்தே போவார்கள்.
ாரராக இருந்து அந்தத் தோட்டப் ர கற்றார்கள். அதற்கு மேல் அந்தப் லை. தங்கராசாவின் தந்தை குடி தேதும் அவனைக் கடை வேலைக்

Page 21
குக் கண்டிக்கு அனுப்பிவிட்டார். நிராசையானது. எனினும் தேன் கலை நகரப் பாடசாலைக்கு அ வரை படித்துச் சித்தியடைந்தாள்
மகளை எப்படியும் ஆசிரியை அவளது பெற்றோரின் ஆசை கை றம் தான். இதிலே தங்கராசாவும் தது. அவள் ஆசிரியையானால் வாளோ என்ற ஆதங்கந்தான் க
சில நாட்கள் வீட்டில் சும்மா இ நிமித்தம் பெயர் பதிந்து கொழுந் தங்கராசாவும் கடை வேலைல வேலை செய்ய ஆரம்பித்தான்.
தங்கராசாவும் தேன்மொழியும் ஏற்பட்டது. பருவமாற்றம் அவர்க கரமாகத் தோற்றம் அளித்தார்க வசீகரமான முகமும், உடற்க! அவளது அன்புக்காகவும், உடலு டதுதான் மிச்சம். தங்கராசு அவ வேறு யாரையும் ஏறெடுத்துப் பா
கால ஓட்டத்தில் அவர்கள் இ மாறியது. நெஞ்சில் ஏற்பட்ட புது புளகாங்கிதமடைய வைத்தன. : ரும் இருவரையும் சேர்த்து வைத்து
மூன்று வருட இல்வாழ்க்கை. மொழி கருத்தரித்திருந்தாள். தங். போகும் குழந்தைக்கு இப்பொழு
"என்னங்க, நம்ம பிள்ளைன நம்மளைப் போல பனியிலும் வேலையில் சேர்க்கணும்”' தே

தொடர்ந்து படிக்கும் அவனது ஆசை மொழியை அவளது பெற்றோர் கொட்ட னுப்பிப் படிப்பித்தனர். அவள் ஒ. எல் 1. ஏ. எல் படிக்க வசதிப் படவில்லை.
பயாக்க வேண்டுமென்று கனவு கண்ட 5கூடவில்லை. தேன்மொழிக்கும் ஏமாற் க்கு அப்போது மகிழ்ச்சியாகவே இருந் தனக்குக் கிடைக்காமல் போய்விடு ாரணம்.
ருந்த தேன்மொழி, வீட்டுக் கஷ்டத்தின் தெடுக்கும் வேலையில் இணைந்தாள். யை விட்டு விலகி தோட்டத்திலேயே
> மீண்டும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கள் உடல் முழுவதும் பரவிக் கவர்ச்சி ள். கறுப்பியானாலும் தேன்மொழியின் ட்டும் பார்க்கும் எவரையும் ஈர்க்கும். பக்காகவும் முயன்ற பலர் மூக்குடைபட் ளது மனதில் குடியிருந்ததால், அவள் எக்கவில்லை.
நவருக்குள்ளும் வந்த அன்பு காதலாக புமையான உணர்வுகள் இருவரையும் அவர்களது காதலை அறிந்த பெற்றோ த்தார்கள்.
க்குப் பின்னர் இப்பொழுது தான் தேன் கராசாவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பிறக்கப்
தே பெயர் வைத்து மகிழ்ந்தார்கள்.
ய நல்லாப் படிக்க வைக்கணுமுங்க. மழையிலும் கஷ்டப்படாம நல்ல பிமொழி நம்பிக்கையோடு கணவனை

Page 22
நோக்கினாள். தன் பிள்ளை தோட்ட மூட்டத்தினுள்ளே குளிரில் வாடக் கூ பதவி வகிக்க வேண்டும் என்ற ம புரிந்தது.
தேன்மொழி - தங்கராசு தம்பதி சென்றாலும், கடந்த சில நாட்களா பராமரிப்புக் குறைவினால் வாரத்தில் வேலை கிடைத்தது. கூடவே கிடுக
வாழ்க்கைச் செலவும் அவர்களை வயிற்றோடு இருக்கும் மனைவிக்கு - முடியவில்லையே என்ற கவலை அ தாலாவது தேவலை' என்று எண்ணி படுத்திருக்கும் தென்மொழியை நோ
''என்ன மச்சான் யோசனை?'' -
“எல்லாம் உன்னைப் பற்றித்தான் வேலைக்குப் போக வேண்டாம் புள்
"வேலைக்குப் போகாட்டி அடுப்பு 6 அடுப்பில் குடியிருக்கும்”
"இவங்க சம்பளத்தைக் கூட்டினா தில இருக்கிற எம்.பிமார், எல்லோரு ருக்கிறாங்க. உத்தியோகம் பார்க்கி க்கு..... காலம் காலமா கஷ்டப்பட்டு, கிற எங்களுக்கு சம்பள ஏற்றமில்ை
| "சம்பளம் கூட்டாவிட்டாக் கூடப் விற்கு ஏற்றமாதிரி மத்தவங்களிற்கு படியையாவது தரலாமில்லைங்களா கட்டிறதின்னு தான் தெரியலை....... புறம் தோட்டப் பக்கம் தலைகாட்டல்
"எப்படியும் நம்ம எம்.பி மார் நம்

எத்திலே மலை முகடு ஏறி இறங்கி டாது. துன்பப்படாமல் படித்து உயர் னைவியின் ஆசை அவனுக்கும்
நிகளின் வாழ்வு இனிமையாகச் Tகத் தோட்டம் கைமாறி பின்னர் ல் இரண்டு, மூன்று நாட்கள் தான் டுெ என்று ஏறிக் கொண்டிருக்கும் ள மிகவும் பாதித்தது. பிள்ளை ஆசைப்படி நல்ல உணவு கொடுக்க வனுக்குள். 'சம்பளத்தை அதிகரித் யபடி நெடுமூச்செறிந்தவாறு மடியில் க்கினான்.
ன்.... ஏலாமலிருந்தா நீ எனிமேல்
ள்.''
எப்படிப் புகையிறதாம்? பூனை தான்
க் கூட பரவாயில்லை. அரசாங்கத் தடைய சம்பளத்தையும் அதிகரிச்சி றெவங்கடை சம்பளமும் கூட்டியிரு நாட்டு வருமானத்திற்காக உழைக்
ல்'>
கல்) பரவாயில்லை. வாழ்க்கைச் செல வழக்குகின்ற வாழ்க்கைச் செலவு T?..... ம்...... பூனைக்கு யார் மணி ஓட்டுக் கேட்க வந்தவங்க, அதற்கப் லையே" - 5)
மைக் கைவிடமாட்டாங்க. இருந்து

Page 23
பார் விரைவில் சம்பளம் அதிகரி ஏதாவது இரவுச் சாப்பாடு தயாரி
"இப்ப தலை சுற்றலை. வுடு தேன்மொழி எழுந்தாள். கஷ்டத் கள் மகிழ்வோடு வாழ்ந்தன.
நாட்கள் நகர்ந்தன. சம்பள ரைப் போல் தொழிற் சங்கத் தை கூட விடாதது தொழிலாளர்கள்
"இவங்க சரிப்பட்டு வரப் போ வேண்டும்.'' கோவிந்தன் கர்ஜித்
ஆமோதித்தான் தங்கராசா.
எனினும் அவர்களால் மேற்ெ இதற்கிடையில் எம். பிமார் அர பேச்சு அடிபட்டது. கட்டாயம் இ கையோடு கூறினான் கருப்பை
தேன்மொழிக்கு பெறுமாதம் 6 முட்டுப் பிள்ளைத்தாச்சியாக போயிருப்பதனைப் பார்க்கத் 'மாரியாத்தா...... நீ தான் சுகம்
கடவுளை வேண்டினான்.
இடுப்பு வலி எடுத்து அவளை றான். இரத்தம் இல்லை என்று மிகவும் சோர்ந்து போயிருந்தாள்
வைத்தியசாலை வாசலில் கொண்டிருந்தான் தங்கராசு. டே உரையாடல் அவன் காதில் வி
"அண்ணே...... நம்ம எம். பிம் ஒருவன் உற்சாகமாகக் கூறின
8

Iபாங்க... ம்...... இப்ப நீ படு பிள்ள நான் க்கிறன்''
ங்க... நான் எழும்பிச் சமைக்கிறேன்” தின் மத்தியிலும் இரண்டு அன்புள்ளங்
அதிகரிப்பு கிடைக்கவில்லை. முன்ன லவர்கள் வேலை நிறுத்த அச்சுறுத்தல் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியது.
றதில்லை. நாம தான் இனிப் போராட 5தான். "அது தானே அண்ணே” என
காண்டு எதுவும் செய்ய முடியவில்லை. சாங்கத்துடன் இணையப் போவதாகப் னி நம் சம்பளம் உயரும் என்று நம்பிக்
பா.
வந்துவிட்டது. இன்றோ நாளையோ என இளைத்திருந்தாள். அவள் வெளிறிப் தங்கராசுக்குத் தவிப்பாக இருந்தது. ப பிரசவமாக காப்பாத்தணும்' எனக்
வைத்தியசாலைக்குக் கொண்டு சென் வைத்தியர் ஏசினார். தேன்மொழியும் F. பிரசவமும் நேரமெடுத்தது.
உள்ள கடையில் நின்று பரிதவித்துக் பப்பர் படித்துக் கொண்டிருந்தவர்களின்
ழந்தது.
ார் அரசாங்கத்தில் சேர்ந்திட்டாங்க...''
என்.

Page 24
“அவங்க மினிஸ்டராகி யாருக் கோரிக்கையாக வைச்சு அதைப் ( ஏற்றிருக்கலாமில்லை" இன்னொ
பார்வையிடும் நேரம் வந்தது. த தேன்மொழி ஓர் ஆண்மகலை ஆழ்ந்திருந்தாள். ஐயோ தேன் அதிரும்படி அலறினான் தங்கராசு
ஆசிரியராக வர வேண்டுமென . பெண்ணாகவே தேயிலைச் செடிக் படிக்க வையுங்க” என்ற அவளது

கு லாபம்? நம்ப சம்பள உயர்வைக் பெற்றுத் தந்திட்டு மந்திரிப் பதவியை நவன் ஆத்திரத்துடன் கூறினான்.
ங்கராசு வாட்டுக்கு ஒடினான். அங்கே பப் பெற்றுவிட்டு மீளாத்துயிலில் மொழி என்று வைத்தியசாலையே
ஆசைப்பட்ட தேன்மொழி, தேயிலைப் க்கு உரமானாள். "மகனை நல்லாப்
வார்த்தை காதோடு ஒலித்தது.
- சுடர்ஒளி 2007

Page 25
புரிலாக புதிர்க
ஆழ்ந்த கவலையின் தாக்க கையால் தாங்கியபடி வேதனை சிந்தனையில் மூழ்கிப் போயிருந்த
இருந்த சொற்ப அரிசியில் கீன துப் பிள்ளைகளை உறங்க வைத் அரை வயிறுக்குக் கூடக் காணாது எதுவுமின்றி, பன்னிரண்டு வயதில் தரும் அவளைப் பார்க்க முத்தம்!
ஊதிய உயர்வின்மை, பொரு ளில் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி, பல்வேறு காரணங்களால் பெருந் அதலபாதாளத்திற்குச் சென்று கெ நாட்களிலும் வேலை கிடைப்பதி மழை, பனி, குளிர் என்று பார்க்
வரும்படி பற்றவில்லை. வீட்டிலும்
10

பத்தால் அசந்து போய், நாடியை ஒரு எ ததும்பும் முகத்துடன் தீவிரமான தாள் முத்தம்மா.
மரக் கஞ்சி காய்ச்சி ஒருவாறு சமாளித் தாயிற்று. பெரியவள் சுந்தரிக்குத்தான் து. பருவமாகும் வயதை எட்டும் பூரிப்பு
• எட்டு வயதுப் பிள்ளை போல் காட்சி மாவின் பெற்ற வயிறு எரிந்தது.
ட்களின் விலையேற்றம், தோட்டங்க வடகிழக்கு யுத்தத்தின் தாக்கம் எனப் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வு ாண்டிருந்தது. தோட்டத்திலும் எல்லா ல்லை. வீராசாமியும், முத்தம்மாவும் காமல் மலையில் உழைத்தும் கூட, Tளவற்றை விற்றுச் சீவிக்குமளவுக்கு

Page 26
அவர்களது வாழ்க்கைத் தரம் வீழ்ச். பழக்கமும் வறுமைக்கு இன்னொரு
ஏற்கனவே குடிப் பழக்கமிருந்த லைகளை மறக்கவெனக் குடிக்க து வாக்கிக் கொண்டான். தனது உை நின்று விடாமல், முத்தாவிடமிருந்து போய்க் குடிப்பான். அதுமட்டுமன்றி தில் வீட்டிற்கு வந்து மனைவியை
இன்றும் வீராசாமி இன்னமும் 6 னுக்குப் போடச் சாப்பாடு இருக்கவில் டாமலே படுத்து விடுவான் என
முத்தாம்மா.
கடையிலும் ஏகப்பட்ட கடன் இ கடைக்காரன் மறுத்துவிட்டான். ' நாட்கள் இருக்கிறது. அதுவரையி
வாறு யோசித்தபடியிருந்த முத்தம்! கேட்டு நிமிர்ந்து பார்த்தாள். 'வழக். திரும்பிய அவனுக்கு இப்போது சா
வீராசாமி நெற்றியில் வடிந்தே காம்பராவின் இஸ்தோப்பில் கிடந் வியர்வையைக் கைகளால் துடை வெறியில்லை. எனினும் எதையோ புடன் முகத்தை வைத்துக் கொன்
குக் கலக்கமாக இருந்தது.
“அந்தப் பரதேசிப் பய காசில்லா தண்ணிக் கலப்பும், கசிப்பும். அ; நாயி....." முழுமையான வெறியே காத ஆத்திரத்தில் பிதற்றிய வீர அதைக் காட்டிக் கொள்ளாமல் அ! ஒரு பிடி அரிசியோ மாவோ இ

| சியடைந்திருந்து. வீராசாமியின் குடிப்
5 காரணம்.
வீராசாமி வீட்டு நிலைமையின் கவ நரம்பித்து மேலதிக கஸ்டத்தை உரு ழப்பைக் குடியில் செலவழிப்பதோடு நம் பணத்தைப் பிடுங்கிக் கொண்டு க் குடித்துவிட்டு நேரம் கெட்ட நேரத் பும் அடித்துத் துன்புறுத்துவான்.
வீடு திரும்பவில்லை. வந்தாலும் அவ
லை. நிறை வெறியில் வந்தால் சாப்பி நினைத்துச் சமாதானமடைந்தாள்
ருந்ததால் மேலும் கடன் கொடுக்கக் சம்பளத்திற்கு இன்னமும் இரண்டு ல் எப்படிச் சமாளிப்பது?' எனப் பல மா வெளியே நாய் குரைக்கும் ஓசை கத்தை விட முன்னதாக வீட்டிற்குத் -ப்பிட எதைக் கொடுப்பது?'
ாடும் வியர்வையைத் துடைத்தபடி த கயிற்றுக் கட்டிலில் வந்தமர்ந்து டத்துக் கொண்டான். இன்று அதிக பறி கொடுத்தவன் போலக் கடுகடுப் எடிருப்பதைப் பார்த்த முத்தம்மாவுக்
மச் சாராயம் தரமாட்டானாம். தாரதே தில கைக்காசு வேணுமாம். எளிய றுமளவு சாராயம் குடிக்கக் கிடைக் சாமி மீது ஆத்திரம் ஏற்பட்டாலும் பபால் சென்றாள் முத்தம்மா. வீட்டில் ல்லாத போது கூட அது பற்றியச்

Page 27
சிந்தனையின்றிக் கடனுக்குக் ஏற்பட்டது.
வீராசாமிக்குப் புரிந்தது. இன்று அதற்கு முன்னோடியாகத்தான் ! ஒன்றும் இவனுக்குப் புதுமையில் ந்து வாழ்ந்து வரும் இவனுக்குப் தையும் சீரழிக்க வேண்டாமென, றாள். எனினும் அது இவனுக்கு (
2 மனைவி அப்பால் போனது : "என்னடி, எங்கேடி போயிட்டே? ச கொழுக்கட்டையா?'' உள்ளே நே மியின் அகங்காரமான பேச்சு முத்து வந்த முத்தம்மா அவனை முறை
“காலையில் கொழுந்தெடுக்க தூங்குங்க..... பிள்ளைகளும் மு!
"பசிக்குதடி...'' அவன் கேட்கு தது. "எனக்கும் தான் பசிக்குது.. ரொட்டிதான். இங்கே சமைக்கிறது காலையில பிடுங்கிக் கொண்டு அடைத்தது. பேச முடியாமல் குர
வீராசாமி குற்ற உணர்வுடன் அ னான். மனதில் பிரளயம். "அழா கஸ்டம் தீரும்...'' என்று அவளை
''நீங்க குடிப் பழக்கத்தை விடு விடிவு வராதுங்க" அவளது கண்க
"அழாத முத்து..... இன்னிக்கு த வீட்டுக் கஸ்டம் பற்றிக் கதைச்சன் வேலைக்கு சேர்த்திட்டா நமக் கிடைக்கும். அவளுக்கும் வயிறு !
12

குடிக்கும் கண வன் மீது சீற்றம்
வ இவள் போர் தொடுக்கப் போகிறாள். இந்த மௌனமும் அலட்சியமும். இது லை. பதினைந்து வருடங்கள் இணை புரிந்தது. குடித்துச் சீரழிந்து, குடும்பத் த் தினமும் இவள் எடுத்துச் சொல்கி செவிடன் காதுச் சங்குதான்.
அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. த்தத்தையே காணோம். வாயில் என்ன பாக்கியபடி குரல் கொடுத்தான். வீராசா த்தம்மாவைச் சீண்டியது. அவனருகே பத்துப் பார்த்தாள்.
கப் போகணும்... பேசாமப் படுத்துத் ழிக்கப் போகுது.....''
ம் போது அவளுக்கு அந்தரமாக இருந் ... மத்தியானம் மலையில் சாப்பிட்ட வக்கு என்ன இருக்கு? இருந்ததையும் போயிட்டீங்க.'' அவளுக்கு நெஞ்சு ல் தழதழத்தது.
அவளையும் பிள்ளைகளையும் நோக்கி த முத்து... என்னிக்காவது எங்கட எத் தேற்ற முயன்றான்.
ற வரைக்கும் எங்கட வாழ்க்கையில களில் நீர் பெருக்கெடுத்தது.
தவறணையில வேலுவைச் சந்திச்சன். - நம்ம சுந்தரியை எங்கேயாச்சும் வீட்டு -கும் ஆயிரமோ இரண்டாயிரமோ நிரம்பச் சாப்பிடக் கிடைக்கும்”

Page 28
“என்னங்க.. அவ பச்சப் புள்ள கல... படிக்கணுமென்னு ஆசைப்படு
"கஸ்டம் தீரணுமுன்னா அ கூட்டிக்கிட்டு போறதுக்கு வேறு காலையிலே வருவான்'' என்று
வீராசாமி.
"நம்மட கஸ்டம் நம்மோட இரு படுகுழியில் தள்ளுறதாங்க? 6ே வதைச்சிடுவாங்க....... அடியுதை
முத்தம்மாவின் எதிர்ப்பு அல் துன்னு நான் முடிவு செய்திட்டேன் கயிற்றுக் கட்டிலில் சாய்ந்த வீர ஆழ்ந்தான். முத்தம்மாவுக்கோ தூ பட்டாலும் சந்தரியை வீட்டு வேன செய்தாள்.
காற்று ஜன்னலினூடே பிசா உடலை சிலிர்க்க வைத்தது. குளி பழைய சேலை கூட இல்லை. நீ
மாய்ப் பொழிந்து கொண்டிருந்த வெளிச்சத்தில் அருகே குறண்டி நோக்கினாள். முத்தம்மாவின் 8 வெடித்துக் கிளம்பியது.
இன்று ரகளை ஏதுமின்றிக் க தான். அடி உதை உக்கிரம் ஒருப் மறுபுறம் எனக் குழந்தைகள் வி யையே கலைத்திருப்பார்கள்.
காலையில் மைமல் விடியலிட அழைப்பில் எழுந்த முத்தம்மா 4 பட்டினி கிடந்து செத்தாலும் பரவ புறதாயில்லை...... நீங்க போயிடு

ங்க... வேல வெட்டியும் சரியாகப் பழ திறா... இந்தப் பேச்சையே விட்டுடுங்க...''
னுப்பிதானாகணும்... காலையில அவை வரச் சொல்லியிட்டேன்........ உறுதியாகக் கூறிவிட்டு எழுந்தான்
க்கட்டும். அதுக்காக பிள்ளைகளைப் பலை செய்யுற இடங்களில வாட்டி வேற....''
பனிடம் எடுபடவில்லை. "அனுப்புற T'' என்று மறுபடி உரத்துக் கூறிவிட்டு ரசாமி விரைவிலேயே குறட்டையில் க்கம் வரவில்லை. என்னதான் உதை லக்கு அனுப்புவதில்லை என முடிவு
சைப் போல் உள்நுழைந்து அவள் பருக்குக் கம்பளி போல் போர்ப்பதற்குப் லெவொளி வான் பரப்பில் சௌந்தர்ய து. ஜன்னலினூடே உள்நுழையும் ப் போய்ப் படுத்திருக்கும் சுந்தரியை ஆழ்நெஞ்சிலிருந்து பெருமூச்சொன்று
ணவன் படுத்ததில் அவளுக்கு நிம்மதி றம். பாத்திரம் பண்டம் எறியும் சத்தம் ழித்தெழுந்து கூக்குரலிட்டு அமைதி
லயே வேலு வந்துவிட்டான். அவனது கன்னதம் கொண்டாள். "சாப்பிடாமல் ாயில்லை. வீட்டு வேலைக்கு அனுப் ங்கண்ணே...''
13

Page 29
வேலு அவ்விடத்தை விட்டக மாற்ற எத்தனையோ சமாதானம்
- "அக்கா..... பைத்தியம் மாதிரி ( சமாவது யோசிச்சுப் பாத்தியா? பி குழந்தைக்காக உன்ர அடி வய டத்திலேயும் வரும்படி குறைவு.... பிள்ளை பெறவும் கஸ்டமாயிடும்.
இதற்கிடையில் வேலுவின் 2 கண்விழித்து எழுந்து வந்தா எ "அண்ணே... உங்க சம்சாரம் 8 இடம்... வீட்டுக்கார ஐயர் தங்கமாக நல்லவா..... எம்மாம் பெரிய வீடு ரீவியில படம் பார்க்கலாம். அதை போட்டுப் பிள்ளையைச் சாகடிக்க சாப்பாடுமாச்சு... மாசா மாசம் ஒங்க அனுப்பி வையுங்க...'' என்றான். மனைவியை முறைத்துப் பார்த்த
முத்தம்மாவின் மெளனமே பதி
வேலு தனது தரகர் வேலைை மேல் அடியடித்தால் அம்மியும் ந மனதையும் தன் பேச்சுச் சாதுரியத் விழித்தெழுந்த சுந்தரியின் காதுக்கு குழறி அழ ஆரம்பித்துவிட்டாள்.
"நான் மாட்டன். நான் வீட்ட ணும்...'' சுந்தரியின் பெருக்கெடுக் துவதாக இல்லை. முத்தம்மா ம தனது திறமை மூலம் சுந்தரியைப்
''சுந்தரிக் கண்ணு..... நீ போய் தம்பி, தங்கச்சி எல்லோரும் வடிவு ஒரு குறையுமில்ல. வேண்டிய எல் தங்கச்சியும் இருக்கு...'' தனது
14

லவில்லை. முத்தம்மாவின் மனதை
சொன்னான்.
பேசாத.... வீட்டுக் கஸ்டத்தைக் கொஞ் பிள்ளைகளும் பசி பட்டினி.... அடுத்த பிறு உப்பிப் போயிருக்கு....... தோட் .. சாப்பிடாவிட்டால் இரத்தமில்லாமல்
உரத்த உரையாடலில் வீராசாமியும் ன். அவனைக் கண்டதும் வேலு; அனுப்பமாட்டேன்னு நிக்கிறா. நல்ல னவரு...... அதைவிட அம்மா இன்னும் B தெரியுமா? நல்லாச் சாப்பிடலாம். 5 விட்டுட்டு இங்கே வைச்சுப் பட்டினி கப் போறீங்களா? பிள்ளைக்கு நல்ல களுக்கும் சம்பளமாச்சு... மறுக்காமல்
முத்தம்மா சிணுங்கினாள். வீராசாமி என். "ராத்திரி சொன்னேனில்ல?''
லொனது.
யக் கச்சிதமாகச் செய்தான். அடிக்கு கரும் என்பது போல முத்தம்மாவின் தால் மாற்றிவிட்டான். அப்போது தான் இத் தகவல் கிட்டவே, அவள் 'ஓ' என்று
விட்டுப் போகமாட்டன். நான் படிக்க 5கும் கண்களை யாரும் பொருட்படுத் ட்டும் மனதுக்குள் அழுதாள். வேலு பும் சாந்தப்படுத்தினான்.
ஒழைச்சுக் கொடுத்தாத்தானே இங்க பாக் சாப்பிடலாம். உனக்கும் அங்கே லாம் இருக்கு. ஒன்னைப் போல ஒரு இனிப்பான போலி வார்த்தைகளால்

Page 30
சுந்தரியையும் வேலு சம்மதிக்க சொக்கிலட் கனவுகளுடன் அவள்
சுந்தரியை அவன் அழைத்து நோட்டை எடுத்து முத்தம்மாவிடம் னேயே வாங்கிவிட்டான்.
சுந்தரி அழுதழுது விடை பெற் கலங்கின. சிறு வயதில் வேலைக் வித்த வேதனைகள் அவள் மனதில்
ரயில் பயணம் சுந்தரிக்குக் கு போகும் கஸ்டம் தெரியாமல் அர் அனைத்தையும் ரசித்துக் கொண் தாக்குகள், குகைகள் அனைத்ன நோக்கி ரயில் பயணித்துக் கொண்
கொழும்பு நகரின் பிரமாண்டம் கண்டதும் பிரமிப்பில் ஆழ்ந்த சுந் போல் உணர்ந்தாள். ஒரு தொடர்மா வாழ்வின் உயரத்திற்கே போவதாக
''வா வேலு... சொன்னபடியே ரியை நோட்டம் விட்டபடி, "சின்னப்
கேட்டாள், வீட்டு எஜமானி.
''கடுகு சிறிதானாலும் காரம் 6 எல்லா வேலைகளும் செய்வாள்..... முழங்கினான். வீட்டுக்கார அம்மா பெற்றுக் கொண்டு சலாம் கூறிப் புற வாங்க வருவேனுங்க... போயிட்டு
வேலு போனதும் சுந்தரியைத் த நினைவில் ஒரு கணம் ஆழ்ந்து நின் அவளுடன் அவளது வீட்டு நிலவரம்
சுந்தரிக்கு அந்த வீட்டைப் பார்! கள், மின் குமிழ்கள், செற்றி, பிறிஜ், எனப் பலபல அவள் கேள்விப்படா

5 வைத்துவிட்டான். ஐஸ்கிறீம், உடன்பட்டாள். ச் செல்லும் போது ஐநூறு ரூபா நீட்டினான். வீராசாமி அதை உட
ற போது முத்தம்மாவின் கண்கள் காரியாக ஒரு வீட்டிலிருந்து அனுப ல் நிழலாடின.
தூகலமாக இருந்தது. தான் படப் த குழந்தையுள்ளம் குதூகலமாக டு பயணித்தது. மலைகள், பள்ளத் தயும் தாண்டிக் கொழும்பு நகரை டிருந்தது. மான கட்டடங்கள் அனைத்தையும் தரி ஏதோ சொர்க்கத்திற்கு வந்தது டி வீட்டு லிப்டில் ஏறிச் சென்ற போது க உணர்ந்தாள். கொண்டு வந்திட்ட...'' எனச் சுந்த பிள்ளையாக இருக்கிறாள்?'' என்று
பரிசம்மா.... வலு கெட்டிக்காரி.... சுறுசுறுப்பானவள்...'' வேலு வெட்டி [ கொடுத்த மூவாயிரம் ரூபாவைப் பபட்டான் வேலு. "மாசா மாசம் பணம்
வாறேன் அம்மா....'' தனிமை உணர்வு விரட்டியது. வீட்டு றாள். எஜமானி அம்மாவும் அன்பாக b பற்றிக் கேட்டறிந்தாள். நக வியப்பாக இருந்தது. மின்விசிறி ரீ.வி., மின் உபகரணங்கள், கணனி த பெயர் கொண்ட பொருட்களைப்
15.

Page 31
புதுமையோடு பார்த்தாள். சை படுத்திருந்தது. புதிதானாலும் அவு
இவ்வாறான டாம்பீக வீடுகள் லயங்கள் மறுபுறமுமாக ஒரே நாட் பிஞ்சு உள்ளத்தில் ஆயிரம் கேள் யான வேறுபாட்டை வைத்திருக்கி பாவம் செய்திருப்பமோ?' என்று எ தானே விடை கண்டுபிடித்துத் தன்
பாட்டி ஒருவரும் அந்த வீட்டில் பெரிய வீட்டின் பிற்பகுதியிலி குளியலறை இருந்தது. வீட்டுக்குள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
- சுந்தரி யோசித்துக் கொண்டி பிள்ளைகள் பாடசாலையிலிருந்
அவர்களது அழகான உடைகளில்
''இந்த அக்கா யாரம்மா?'' அவளைப் பார்த்துக் கேட்டான். " பெட்டை.'' அம்மாவின் பதிலில் சுர் உள்ளிருந்து அழுகை உடைத்து கெடுத்தன. அவள் அழுவதைப் ப அழுகிறே? போ... போய் குசினிய விரட்டினாள். சுந்தரி கால்கள் பின்
- சுந்தரி வந்ததிலிருந்து தினம் வேண்டியிருந்தது. வயதுக்கு மிஞ் வேண்டும். கூட்டித் துடைக்க வேன் படுக்கையிலுள்ள பாட்டியைப் பா உதவி புரிய வேண்டும். இப்படிப் ப இரவு வரை குவிந்து போயிருக்குப்
வேலை அதிகமானாலும் சாப்பு மற்றவர்கள் எல்லோரும் சாப்பிட வேண்டும். பசித்தாலும் வேளை
16

ட நாயொன்று வீட்டுச் செற்றியில் வளைப் பார்த்துக் குரைக்கவில்லை.
ஒரு புறமும், தோட்டப்புறத்தில் குச்சு டில் இருப்பதைப் பார்த்ததும் அந்தப் விகள் பிறந்தன. 'கடவுள் ஏன் இப்படி றார்? ஒருவேளை நாங்க முற்பிறப்பில்
ண்ணி மனதில் எழுந்த கேள்விக்குத் எனைத் தானே தேற்றிக் கொண்டாள்.
இருந்தாள். பாட்டியின் அறை அந்தப் நந்தது. ஒவ்வொரு அறையிலும் ஈளேயே கக்கூசு இருப்பது அவளுக்கு
நக்கும் போதே அந்த வீட்டுக்காரப் து காரில் வந்து இறங்கினார்கள். ல் அவள் சொக்கிப் போய் நின்றாள்.
எஜமானியம்மாவின் சிறிய மகன் இது அக்கா இல்லை. வேலைக்காரப் தேரியின் முகத்தில் இருள் படர்ந்தது. புக் கொண்டு வரக் கண்கள் பெருக் பார்த்த வீட்டுக்கார அம்மா, "என்னடி சில பாத்திரமெல்லாம் கழுவு....." என ானப் பின்ன உள்ளே சென்றாள்.
மும் நிறைய வேலைகள் செய்திட சிய உழைப்பு. உடுப்புகள் தோய்க்க னடும். பாத்திரங்கள் கழுவ வேண்டும். ர்த்தெடுக்க வேண்டும். சமையலில் ல வேலைகள் அதிகாலையிலிருந்து
D.-
பாட்டிற்குக் குறைவில்லை. எனினும் -டு முடிந்த பின்னர் தான் சாப்பிட எக்குச் சாப்பிட முடியாது. வீட்டில்

Page 32
ரேடியோ, ரீ.வி. எல்லாம் இருந்ததாக வேலைகளையும் சொல்லிக் கொ களை இவளோடு பழக விடுவதில் ஐயா நல்லவர். வேலைக்குப் பே எப்போதாவது ஐயாவும் அம்மாவும் ! பாவைப் போல் அம்மாவுக்கு அடிப்
சாப்பிடும் போதும், மீதமான உன் போதும் சகோதரர்களினதும், அம் வேளைகளில் வீட்டிற்குப் போய் எல் இருக்கும். மாதா மாதம் மாமா சம்பள இருக்கே?'' என்று கேட்பார். எல்ே 'நல்லாயிருக்கேன்'' என்று கூறுவ றியோ, சிலவேளைகளில் அடிப்பது ஏச்சும் அடியும் வாங்கிப் பழக்கப்பட் தியாசம். அடிக்கிற கை இங்கு அல்
ஒரு முறை வேலு மாமா வந்த கொண்டு போகும் படி இரகசியமாக போம்” என்று கூறிச் சென்றான் வே
கேக்கும், ஐஸ்கிறீமும், வகை எ போதிலும் அவளது மனதில் ஏதோ தது. ஊரில் பிள்ளைகளுடன் கே வாய்ப்பு இங்கு இல்லை. ஒருவித 4
அடுத்த முறை வீட்டுக்கு வந்த ே கதைத்து, இவளை வீட்டிற்குக் கூட யும் கூட்டிக் கொண்டு வருவதாக kே அவனது நச்சரிப்பும், சுந்தரியின் அ அனுமதி கொடுத்தார்.
"சரி கூட்டிக் கொண்டு போ..... 6 வேணும். சுணங்கக் கூடாது'
வேலு மாமா அவளைத் தோட் அவள் மாத்திரமல்ல, அவளது வீட்

> பொழுது போனது. அம்மா எல்லா தித்தார். எனினும் தனது பிள்ளை ல என்பதில் இவளுக்குக் கவலை. ய் வந்தால், தானும் தன்பாடும். சண்டை பிடிப்பார்கள். அவளது அப் பதில்லை.
ாவு வகைகளைக் கொட்டிக் கழுவும் மாவினதும் நினைவு வரும். சில லோரையும் பார்க்க வேண்டும் போல த்திற்கு வந்து போகும் போது “எப்படி லாரின் முன்னிலையில் என்பதால் Tள். அம்மா அடிக்கடி ஏசுவது பற் பற்றியோ கூறுவதில்லை. வீட்டிலும் டவள் தானே! ஆனாலும் ஒரு வித் மணப்பதில்லை. இருந்த போது, வீட்டிற்குக் கூட்டிக் கக் கேட்டாள். "அடுத்த மாதம் பாப் பலு.
பகையான சாப்பாடுகளும் கிடைத்த ஒரு வித ஏக்கம் குடி கொண்டிருந் சர்ந்து விளையாடி, குதூகலிக்கும் றை போல உணர்ந்தாள் சுந்தரி.
வலு, இவளது எஜமானியம்மாவுடன் -டிச் சென்று, ஒரு வாரத்தில் மறுபடி வண்டினான். முதலில் மறுத்தாலும், ழகையும் அவர் மனதை மாற்றவே,
ஒரு கிழமையில திரும்பக் கூட்டி வர
டத்திற்குக் கூட்டிச் சென்ற போது டில் எல்லோரும் குதூகலித்தனர்.
17

Page 33
"எடியே.... நல்லா கொழுத்து கூறினாள். கொழும்புப் புதினங்க திறந்த வாய் மூடாமல் தம்பி தங்
மண் விளையாட்டு, தாயம், ந தெரியாமல் உற்சாகமாக இருந்த வில்லை. அப்பா கூட அவள் 6 யென்று ஒருவித மரியாதையுடே
காலையிலே அவளை வந்து சென்றான். திடீரென்று சுந்தரியில நான் போகலை...'' என்று தாயி
"அந்த இடம் நல்ல இடம் என்று விதமாய் கிடைக்கிறதாகச் சொல்
"நான் போகலை.....” அவர்க அவளது தம்பி தான் பிடித்து வந் "அம்மா... வாழைப்பழம், அப்பிள் இந்தக் கிளி சாப்பிடுதில்லையே அ
"ராசா.... அது சுதந்திரமாகப் சால் சிறைதானே?... அதுதான் என்று மகனைச் சமாதானம் செ
சுந்தரிக்குப் பசி எடுக்கவில்6 காலையில் அம்மா எழுப்பியதும் அழ ஆரம்பித்தாள். முத்தம்மாள் கடந்த சில மாதங்களாக சுந்தரிய வீட்டில் தினமும் அடுப்புப் புகை
"போ பிள்ளை..... அச்சாப் பி செய்தால் தானே தம்பி தங்கச்சி
"நான் மாட்டன் அம்மா.... ந
இதற்கிடையில் வேலு வந்து வீராசாமியும் தன் பங்கிற்கு, “சுந்த என்ன செய்யுறே?'' என்று மலை
18

சிவந்திட்டாய்...'' அம்மா பூரிப்புடன் களை எல்லாம் அவள் அவிழ்த்துவிட, கையர் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
தாயும் புலியும் எனப் பொழுது போவது ாள். ஒரு வாரம் ஓடிக் கழிந்ததே தெரிய வலை செய்து உழைக்கும் பிள்ளை னயே நடந்தார்.
து கூட்டிச் செல்வதாக வேலு கூறிச் எ முகத்தில் இருள் படர்ந்தது. "அம்மா
டம் சிணுங்கினாள்.
றுதானே சொன்னாய்? சாப்பாடும் விதம் எனியே? இப்ப ஏன் மறுக்கிறாய்?'
ள் உரையாடிக் கொண்டிருந்த போதே, து கூண்டிலடைத்த கிளியைக் காட்டி, I பழம், மரக்கறி எல்லாம் வைச்சேன். ம்மா...” என்று கவலையோடு கூறினான். பறந்து திரியிற கிளி. கூட்டிலை வைச் ன் அது ஒண்டும் சாப்பிடாமலிருக்கு” ய்தாள் முத்தம்மா.
லை. அழுகை அழுகையாக வந்தது. 5 படுக்கையிலேயே அமர்ந்திருந்தபடி புக்கு அந்தரமாக இருந்தது. எனினும் பின் சம்பளப் பணத்தின் உதவியினால் தேதை எண்ணினாள்.
ள்ளையெல்லே....... நீ போய் வேலை எல்லாம் சாப்பிடலாம்...''
ன் போகலை...''
து விட்டான். வேலுவைக் கண்டதும் ரி இன்னமும் வெளிக்கிடவில்லையா? ாவியை ஏசினான்.

Page 34
எழுந்து வந்த சுந்தரி கிளிக் கூண் யோடு அதைப் பார்த்தாள். வீங்கிப் புன நீர் அருவியாக ஓட ஆரம்பித்தது. கி. தலையை அங்குமிங்குமாக ஆட்டியது
"சுந்தரி, என்ன அதில நின்னு மெல முகத்தைக் கழுவி வெளிக்கிடு...' வீரா அசையவில்லை. அவளது பார்வை க
"'சுந்தரி.... வெளிக்கிடன் குஞ்சு...... வந்து கெஞ்சுமாப் போல் கூறினான் போகுது.... மகள்....''
அவள் அம்மாவின் பக்கம் திரும்பி ( வைக்கவில்லை. மறுபடியும் கிளிக் கூல வைத்த பழங்கள் சிறிதளவு மட்டும் கோத்
"நீ போகலையா இப்ப?'' எனக் கை நெருங்கினான். சுந்தரி சற்று விலகி, அ டாள். வீராசாமி பற்களை நறநற என்
| சுந்தரி நிதானமாக கிளிக் கூண்டில் கிளிளை வெளியே பறக்கவிட்டாள் பறப்பதைப் பார்த்தபடி நின்றாள்.
வீராசாமி மறுபடியும் கையை ஓங்கி கரங்களால் சுந்தரியைத் தாக்கினான்
அவள் முறைப்புடனே தகப்பனி போகலை....... போகலைன்னா....... பே மான உறுதியான வார்த்தைகளில் 5
வீராசாமி.
சுற்றிச் சுற்றிப் பறந்து கொண்ட மரத்திலமர்ந்து ஏதோ ஒரு காயை கே

டினருகே வந்து நின்று கருணை டத்திருந்த அவள் முகத்தில் விழி ளி அவளைக் கெஞ்சுவது போல
மனக்கடுறாய்...? போகலையா...? (சாமி உரத்துக் கூறினான். சுந்தரி ளிெயிலேயே நிலைத்து நின்றது.
'' அம்மா தேநீருடன் அவளருகில் ர். "அப்பாவுக்கு கோபம் வரப்
முறைத்தாள். ஒரு அடி கூட எடுத்து ன்டின் பக்கம் திரும்பினாள். நேற்று நப்பட்டு, மிகுதி அப்படியே கிடந்தது. யை ஓங்கியபடி வீராசாமி அவளை டி விழுவதிலிருந்து தப்பிக் கொண் று கடித்துக் கொண்டான்.
ன் பக்கம் திரும்பி அதைத் திறந்து -. பின்னர் சந்தோஷமாக அது
க் கொண்டு வந்து தனது முரட்டுக் 1. "வெளிக்கிட்டி நாயே.....''
ன் பக்கம் திரும்பினாள். "நான் பாகலை...'' அவளது ஆக்கிரோச ஒருகணம் கால் பின்ன நின்றான்
இருந்த கிளி தொலைவிலிருந்த காதிக் கொண்டிருந்தது.
-மல்லிகை-2006

Page 35
முன் வைக்க .
மழைக் கூதலை விலக்கி கதிர்களை அப்பொழுதுதான் ஒ னமும் உச்சிமலைக் குளிர் | காலைப் பொழுதிலும் பல்வேறு றத் தேயிலைத் தோட்டத்துள் ! வயதுக்கும் தரத்திற்கும் எல்லாம் அவர்களது கைகள் துரிதமாக னாலும் கசக்கிப் பிழிந்த வண் கொழுந்து பறிக்கும் காட்சி எழி
கள்ளப் பார்வையை வீசியபட நிலை நிறுத்தக் கங்காணி உ
பார்வையில் ஈடுபட்டிருந்தான். . ளும், பழசாகிப் போன அவனது த்தி அடையாளப்படுத்திக் கொன டும் ஆண்கள் வியர்வை சிந்த "இன்னா, முனியாண்டி கால (20)

காலை.......
க்ெ கொண்டு கதிரவன் தனது பொற் ளிர்த்திட ஆரம்பித்தான். எனினும், இன் முற்றாக விலகிடவில்லை. இந்த அதி வயதான பெண் வட்டங்கள் மலை ஏற் கொழுந்து பறித்துக் கொண்டிருந்தனர். வற்றிற்கும் மேலாக அனுபவத்திற்கு ஏற்ப இயங்கிக் கொண்டிருந்தன. கந்தையா ன வண்ணப் புடைவைகளில் அவர்கள் லாகத் தான் இருந்தது. > இருந்தாலும், தனது மேலாண்மையை ரத்த குரலில் கட்டளையிட்டபடி மேற் வெற்றிலைக் காவி படிந்த அவனது பற்க 1 கறுத்தக் கோட்டும் அவனை வேறுபடு ன்டிருந்தது. இன்னொரு புறம் கான் வெட் 5 வேலை செய்து கொண்டிருந்தனர். ங்காத்தாலேயே வேர்க்குது? ராத்திரி
மயை

Page 36
அதிகமாகத் தண்ணி போட்டிட்டிய கேட்டார். 'ஐயா மட்டும் சுத்த கை முணுமுணுக்க அங்கே சிரிப்பலை
''இன்னா..... சிரிப்பு...... எல்லாம் சுத்தமில்லை...... கொழுந்தோட 8 வந்திட்டாளுக...'' கங்காணி மீண்டு
''நாங்க சுத்தமாக கொழுந்து ( கிலோ குறைச்சிடுவீங்க..... வரவர இ சும்மா கழிவென்னு நம்மட வயித்தி
“அதானே..... கிடைக்கிற சம்பள லட்சணத்துல இவங்கட கழுத்தறுப்
இப்போது கங்காணி குறுக்கிட் போல உயர்ந்துக்கிட்டே போகுது.... தண்ணி போடுறத நிப்பாட்டலியே..
"ஒழைக்கிற ஒடம்பு.... சித்தே ( காலையிலிருந்து ராவு வரைக்கும் டோம்...?'' ராமையா காட்டமாகப் குடி கொண்டது.
"சரி... சரி... பேச்சை நிப்பாட் கங்காணி மீண்டும் உசாரானார்.
"ராவு மழையில லயமெல்லாம் 6 எப்போ கூரத் தகரம் போட்டுத் த வெட்டிக் கொண்டிருந்த தலைவன்
"நிர்வாகத்தோட கதைச்சிரு! கூறினார். பாவம் பேருக்கு மட்டும்
“இதையே சொல்லீட்டிருங்க..... இந்த வருஷ மாரியும் வந்திட்டுது... யது?...." ராமையா காட்டமாகக் கேட் மட்டும் வாங்குது...'' என இளைஞ

ா?'' எனக் கங்காணி மிடுக்கோடு வமாக்கும்' என அவன் பதிலுக்கு எழுந்தது.
தம் வேலையைப் பாருங்க. வேலை
லை எல்லாம் கலப்பு...... சிரிக்க தம் தன் இருப்பை வலியுறுத்தினார். எடுத்தாலும் கலப்பு-ன்னு சொல்லி ந்தக் கண்டக்கையா சரியில்லை.....
ல அடிக்கிறாங்க...''
மே சாப்பாட்டுக்கும் காணாது... இந்த Iபு வேற....''
டார். "வாழ்க்கைச் செலவு மலை . உண்மைதான். ஆனா ஒருத்தரும்
போட்டாத்தானே அசதி நீங்கும்?... " ஒழைச்சு வேற என்னத்தக் கண் பதிலளிக்கவே மீண்டும் மௌனம்
டடிட்டு வேலையைக் கவனிங்க.....?'
ஒழுகிச்சி.... தூங்கக் கூட முடியல்ல... ரப் போறங்களாம்...?'' கவ்வாத்து ரப் பார்த்துக் கேட்டான் ராமையா.
5கு...'' தலைவர் அசடு வழியக்
தானே தலைவர் அவர்.
போன மாரிக்கு விண்ணப்பிச்சது... - ஒங்கட தொழிற்சங்கம் என்ன செய் டபோது, “ஒழுங்கா சந்தாப் பணத்தை னான சடகோபன் சொன்னான்.
|21)

Page 37
இ ''தொழில் சங்கம் தொழில் லாளர்களுடைய உரிமைக்காக | எம்பீ ஆகி, மந்திரியுமான பின்ன இப்ப அவங்களுக்கு தங்கட பத முக்கியம். எங்கள் மறந்திட்டாங்.
"மறக்க மாட்டாங்க... ஐஞ் கேட்க மட்டும் வருவாங்க...." லெ
''இப்பதான் அடிக்கடி தேர் வர்றாங்க... வாக்குறுதிகளை றாங்க...'' இன்னொரு இளவட்
"ஆமா... அவங்களுக்கு 6 பிரசாரம் செய்ய ஆளணியும் ே வந்தா எல்லாத்தையும் மறந்திடு டியது மட்டும் தான்”
இப்போது தலைவர் குறுக்கி “நீங்க அப்படி சொல்லக் கூட! தலைமை மந்திரியா வந்ததால் லாம் கட்டுறாங்க..... புதுசா குடி பசங்களுக்கு வேல போட்டுத் த
''தலைவரு... இங்க எத்தில தாங்க? அவங்க பின்னால திரில் ளில் சிலருக்குக் கொடுத்திருக் இல்ல....... இங்க தோட்டத்துல பு எல்லாம் வேல கொடுக்கிறாங்க
"முன்னேற்றம்...... முன்னே மத்த இடங்களில் செய்யுறதின ளுக்கு செய்யல்ல..... கனக்க ஏ கூட காலம் காலமாக இங்க வெளியாருக்குக் கொடுக்கிறாங் னின் கேள்வியில் தலைவர் சற் சொல்ல முடியவில்லை. பாவம்!
22

சங்கமாக செயற்பட்ட போது தொழி தரல் கொடுத்துது. எலெக்சனில நின்னு ர் எல்லாத்தையுமே மறந்திடுறாங்க..... பியளை காப்பாத்திக் கொள்ளுறது தான 5." ராமையா சலிப்போடு கூறினான். சு வருசத்துக்கு ஒரு தடவ வோட்டுக் படுக்கென்று பதிலளித்தான் சடகோபன். தல் வருகுதே... தேர்தல் நேரத்தில | மட்டும் வாரி வழங்கிட்டுப் போயிடு டமான முரளிதரன் கூறினான்.
ஓட்டும் வேணும்... கட்டவுட் வைச்சு வணும்... தேர்தல் முடிஞ்சு பதவிக்கு வாங்க... அப்புறம் சந்தா அழ வேண்
ட்டார்.
எது தம்பிங்களா..... எங்க தொழிற்சங்கத்
தான் பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி எல் உயிருப்புகள் கட்டுறாங்க..... படிச்ச நம்ப
ர்ராங்க...''
எ பேருக்கு வேல போட்டுக்கு கொடுத் ஞ்சு எலெக்சனுக்கு வேலை செய்தவங்க ககிறாங்க... அதுவும் எல்லாத்துக்கும் டிச்சவங்க இருக்கிறபோ, வெளியாருக்கு -......." சடகோபன் குறுக்கிட்டான்.
ற்றம்னு சொல்லுறீங்களே தலைவரு, கல கால்பங்கு கூடத் தோட்டப் புறங்க ன், புதிசாக் கட்டிய குடியிருப்புக்களைக் இருக்கிறவங்களுக்குக் கொடுக்காம க...... இது என்ன நியாயம்?'' முரளிதர று ஆடித்தான் போனார். அவரால் பதில் அவரும் கூட இவர்களைப் போல சுரண்

Page 38
டப்படும் ஒரு தொழிலாளி தானே? - வசதிக்காக தோட்டத்துக்கு ஒருத் வழமை.
கங்காணிக்கு அறுபது வயது நெ முதல் அவரது முழு உழைப்பும் வரை வயிறாற உண்ணக் கூடக் கி பில் முதலாளி வர்க்கம் எக்கச்சக்கட வாழ்ந்து வருவதையும் அவர் உண விதி என்பது போன்ற வாழ்க்கை. தில் தொழிற்சங்கம் இப்படி இல்லை ட்டம் நடாத்தும். சிவனு இலட்சும தியாகம் செய்து போராடிய காலம். 6
போராடி வாக்குரிமை பெற்றபோ விட்டதாகவே பிறரைப் போல அவ தேர்தல் முறை பதவி மோகம் தொ என அவர் நினைத்திருக்கவில்லை
பள்ளத்திலிருந்து வெட்டிய ம6 சடகோபன் சக தொழிலாளர்க வஞ்சகமின்றி தமது வேலையில் ஈ
“நாம நேர்மையா எங்க கடின உல் ஆனா எங்களுக்கு நியாயமான கூ ரங்களிலும் தொழிலாளர்களுக்கு 6 தான் கொடுக்கிறாங்க... ஒரே தோட்ட கிறம்... கடின உழைப்புக்கு குறை கள சொரண்டுறாங்க... உழைக்கி பங்கில்ல... போனஸ் கூட இல்ல. னால் நாமளும் மனிசராகத் தலை மாக உரையாடும் சடகோபனை பா சடகோபனோடு படித்தவள். இப்பே கொழுந்து பறிக்கிறாள். சடகோபல
இப்போது முரளிதரன் தன் பங்.

அரசியல் தொழிற்சங்கவாதிகள் தமது த்தரை தலைவராக வைத்திருப்பது
நருங்கிக் கொண்டிருக்கிறது. பிறந்தது இந்தத் தோட்டத்தில் தான். இன்று டைக்கவில்லை. இவர்களது உழைப் மாகச் சொத்துச் சேர்த்து ஆடம்பரமாக ராதவரல்லர். எனினும் இதுவே தான் அவர் இளைஞனாக இருந்த காலத் 5. உரிமைகளுக்காக அடிக்கடி போரா ணன் போன்றோர் உயிரைக் கூடத் எல்லாம் தலைகீழாகிப் போய்விட்டது.
எது, இனி எமக்கு எல்லாம் கிடைத்து. பரும் எண்ணினார். ஆனால் இந்தத் ழிற்சங்கத்தையே ஏப்பம் விட்டுவிடும்
-ண்ணைக் கரைக்கு அணைத்தபடி ளை நோக்கினான். எல்லோரும் ஈடுபட்டிருந்தார்கள்.
ழைப்பை நிர்வாகத்துக்கு வழங்கிறோம். லி இல்லை..... கிராமங்களிலும், நக வழங்கிற கூலியை விட குறைவாகத் டத்துல வருசக்கணக்கா ஓடா உழைக் ந்த சம்பளம் கொடுத்து தொழிலாளர் றவனுக்கு உற்பத்தியில, லாபத்தில -. உழைப்புக்கு ஏற்ற கூலி வழங்கி நிமிர்ந்து வாழலாம்...'' அறிவு பூர்வ ர்த்தபடி சித்திரா பூரித்தாள். அவளும் பா வேறு வேலை கிடைக்காததால் வக்கும் அவள் மீது ஈர்ப்பு இருந்தது.
கிற்கு, "நாங்க வாழத்தான் உழைக்
|23)

Page 39
கிறம்..... ஆனா எங்கட நிலமை ? னிக்கு வருமானம் காணாததா கொழும்புக்கு அனுப்புறம்... பொப் தைப் பத்தி நாம் சிந்திக்கிறதி வேலைக்கு அனுப்புறது தப்பு.... சிமாரும் இருக்கிறாங்க.... சின்ன ணிக்கு அனுப்பி அவங்கட எதிர். சங்க அரசியல்வாதிகள் உருப் தோட்டத்தில் போதிய சம்பளம் ரே காக வேலைக்கு அனுப்பணும்?... எதிர்காலத்தை பிரகாசிக்க ன. ராமையா நிறைவோடு அவனை ( புள்ளைங்களுக்கு விளப்பமிருக்
இதற்கிடையில் கங்காணி தல சரி... ஒழுங்கா வேலையை கண்டக்கையாவும், சின்னத்துன
"கங்காணி, நம்ம பசங்க ஆள எப்பவும் ஒரே மாதிரி ஒழுங்கா வே பால் நாட்டுக்கு எவ்வளவு பணம் ருக்கிறாங்க... எல்லாப் பக்கமும் மட்டும் தான் வயித்திலடிப்பு...''
“அதானே...” தலைவரும் தனது
சூரியன் உச்சியை நெருங்கி சாப்பிட்ட ரொட்டி, வயிறு பசியை சில்லே...... சாப்பிடலாமே...'' க
குரல் கொடுத்தாள்.
"சரி... கெதிப் பண்ணி சாப்பி ஒடல்ல..... கொழுந்தை விட்டிட்டு நான் தான் ஏச்சு வாங்கணும்....
கடினமாக உழைக்கும் இத்ெ
(24)

-ழைப்பதற்காக வாழுற மாதிரி... இன் ல பிள்ளைகளை வீட்டு வேலைக்கு பிளப் பிள்ளையள் அங்க படுற கஸ்டத் கல... படிக்கிற வயசில பிள்ளைகள் நம்மிடையே தான் அதற்கான ஏஜென் ப் பசங்கள் படிப்பை நிறுத்தி கடைகண் காலத்தைப் பாழடிக்கிறம்....... தொழிற் படியா நடவடிக்கை எடுக்கவில்ல..... பாட்டுக் கொடுத்தா பிள்ளைங்கள எதுக் ... அவங்களப் படிக்க வைச்சு அவங்கட வக்கலாமில்ல...'' என்று கூறவே நோக்கினார். "என்னென்னாலும், படிச்ச
த.''
எது இருப்பை ஞாபகமூட்டினார். "சரி.... ப் பார்த்திட்டு ஒழுங்காயிருங்க........ ரயும் வருவாங்க...''
ப் பாத்து வேல செய்யுறவங்கயில்ல....... பலை செய்யுறவங்க..... நம்மட உழைப் வருகுதுன்னு பத்திரிகையில போட்டி ம் லாபக் கணக்கு... தொழிலாளருக்கு ராமையா மிடுக்காகக் கூறினார்.
ப இருப்பை ஞாபகப்படுத்திக் கொண்டார்.
க் கொண்டிருந்தான். அதிகாலையில் நினைவூட்டவே, "கங்காணி.... நேரமாச் Tவேரிப்பாட்டி மலையேற்றத்திலிருந்து
ட்டுட்டு வேலயத் தொடருங்க..... வேல போறது போலிருக்கே.... தொர வந்தா
தாழிலாளர்களுக்கு காலை உணவைப்

Page 40
போலவே மதிய உணவும் சீரில்லை சாப்பிடக் கிடைக்கும். மதியம் ரொட்
எல்லோரும் தாம் கொண்டு வந்த தேநீரையும் அருந்தினார்கள். சிறி, வேலை. அந்தி சாய்வதற்குள் கோண டும். இல்லாவிட்டால், மடுவத்தில் என துடன் சம்பள வெட்டும் செய்வார்க வேலையில் உசாரானார்கள்.
"வாழ்நாள் முழுவதும் ஒரே சங்க எமக்கு விதியில்ல... யார் யார் உண் யாருக்கு பதவி ஆசையில்லையோ . ணும்... அப்படின்னாத் தான் தொழி பெறலாம்.'' மீண்டும் சடகோபன் | போகாத சங்கதுல சேருங்க...''
''பதவிகளுக்காக ஒட்டியிருந்த விற்கிறவங்களுக்கு இந்த முறை ஒ எல்லோரையும் பார்த்துக் கூறினான்
தொழிலாளர்கள் வேலை முடிந்து னார்கள். வாழ்க்கைச் செலவு அதிக புழக்கம் இல்லாதிருந்தமையினால் குறைவாகவே இருந்தனர்.
மப்பும் மந்தாரமுமாகி சற்றுத் தூற் கழுவப்பட்ட தேயிலைச் செடிகள் ப. காட்சியளித்தது. வேலைக் களைப்புத் டிருந்த சடகோபனையும், முரளிதரன்
"நம்ம கட்சிக்கும், தொழிற் சங்கத் யளாமே?'' அவர்களது தொனியில் ச நிதானமாகப் பதிலளித்தான். "நாங்க சாரம் செய்யல்ல...... தொழிலாளர்க தோம்..... பிரச்சாரமில்ல...''
“ஆமா, நீங்கெல்லாம் என்ன |

5. இரவுதான் சோறு கறி ஆக்கி ஒதான். ரொட்டியை சாப்பிட்டு, ஆறிப் போன து ஒய்வு கூட இன்றி மறுபடியும் 1 நிறைய கொழுந்து பறிக்க வேண் டபோடும் இடத்தில் ஏச்சு வாங்குவ ள். தொழிலாளர்கள் மறுபடியும்
த்துல இருக்க வேணுமென்கிறது மையாகப் போராடுறாங்ளோ, யார் அவங்க பின்னாடி நின்னு போராட லொளர்களுடைய உரிமைகளைப் கூறினான். "பதவிக்காக விலை
| கொண்டு தொழிலாளர்களை பட்டுப் போடாதீங்க...'' முரளிதரன்
து தத்தம் லயங்களுக்குத் திரும்பி கரித்தமையினால் கையில் பணப் மதுச்சாலைகளுக்கு செல்வோர்
றல் ஆரம்பித்திருந்தது. தூற்றலால் ச்சைக் கம்பளம் விரித்தாற் போல 5 தீரக் குளித்துவிட்டு வந்து கொண் னெயும் சிலர் வழிமறித்தார்கள்.
துக்கும் எதிராப் பிரச்சாரம் செய்யுறி ண்டித்தனம் தெரிந்தது. சடகோபன் தனிப்பட்ட யாருக்கும் எதிராப் பிரச் ளின் நலன் பத்தி தான் கதைத்
னைச்சிக்கிட்டிருக்கீங்க? நாங்க
25)

Page 41
நினைச்சா, உங்க லயம் எல்லாம் மரியாதையா எங்க தலைவரு அதிகாரத் தொனியில் கூறினான் | "ஜனநாயக நாட்டில யாருக்கு நாங்க தொழிலாளர் நலனில வாக்களிப்போம்...'' முரளிதரன் இவர்கள் பதில் சொல்லும் போதே தாக்கினார்கள். அவர்கள் கூl இருவரால் சமாளிக்க முடியவில்6
பிரச்சினையைக் கேள்விப்பட்ட வந்தனர். அதற்கிடையில் தாக்கி
"எலே.... உனக்கேன் வீண் டுன்னு இருக்கிறதை விட்டுட் வாங்கிறீங்க?'' சடகோபனின் அ தாங்கியபடி கூறினாள்.
அடுத்த இரண்டு மூன்று நா முரளிதரனாலும் வேலைக்குப் ( வலியெடுத்தது. அம்மா தைலம் |
மூன்று நாட்களுக்குப் பின்ன சென்ற போது சித்திராவைக் கண் டன் நோக்கியபடி, "குணமாயிடிச். அவன் சிரித்தபடி, “இனி எந்த சோ
சித்திரா அவனை வெடுக்கென் தானாய்யா?'' ஒற்றையில் விழித்து தது. சித்திரா தான் தொடர்ந்தாள். கக் கூடாதையா... நீ பெரிய வீரன் வாய் ஜாலம் தானா?'' --
அம்மாவின் அதைரியமூட்ட சித்திராவின் வார்த்தைகள் பு; தொழிற்சங்க பணியை ஆரம்பித்து,
(26

ம் நெருப்பு வைச்சிடுவம்... எல்லாரும் க்கு வோட்டுப் போட்டுடணும்...''
ம் வாக்களிக்கிற உரிமை இருக்கு..... அக்கறையுள்ள அணிக்குத் தான் தம் பக்க நியாயத்தைக் கூறினான். த புதியவர்கள் இவர்கள் இருவரையும் ட்டமாக வந்திருந்ததால் இவர்கள்
லை.
- லயத்தில் உள்ளவர்கள் இறங்கி ஓடி பியவர்கள் போய்விட்டார்கள்.
வம்பு? நீயுண்டு, உன் வேலையுண் ந ஏன் வீண் வம்பை வெலைக்கு ம்மா ராக்காயி மகனை அணைத்துத்
ட்கள் மலையில் சடகோபனாலும், போக முடியவில்லை. உடலெல்லாம் பூசி ஒப்பாரி வைத்தாள். ர் வேலைக்கு மறுபடியும் புறப்பட்டுச் Tடான். அவள் அவனை அனுதாபத்து சா?'' என்று அன்பொழுகக் கேட்டாள். பலிக்கும் போகமாட்டேன்...'' என்றான். Tறு நிமிர்ந்து பார்த்தாள். "நீ ஆம்பிளை துக் கேட்ட போது அவனுக்கு உறைத் ""முன் வைச்ச கால பின்னுக்கு இழுக் T மாதிரி பேசிய பேச்செல்லாம் வெறும்
லால் சோர்ந்திருந்த சடகோபனுக்கு த்துயிரளித்தது. அவன் மறுபடியும் தான்,
-மல்லிகை - 2010

Page 42
கபடக்கவும்
பறங்கி மலையின் இடப்புறமா உவர்மலை எஸ்டேட் இருக்கிறது தேயிலைத் தோட்டத்தில் தோ வேலையில் ஈடுபட்டுக் கொண்டிரு
உதட்டில் வெற்றிலைச் சாயம் பல பெண்கள் கொழுந்து பறித் புறத்தில் ஆண்கள் செடிகளுக்குக் தனர். அதிகாலைப் பனி நீங்கி ( வெயிலில் ஒட்டிய கன்னங்களும், இயந்திரமாய் மாறி வேலையில் *
'பற்றி' கரி கலந்த சாணியால் கறுப்பு அவர்கள் மேல் சாம்பலா பரம்பரை பரம்பரையாக ஆத்மசுத் கடின உழைப்பை யாருமே என்று
முத்தையா கிழவன் தலையில் அவிழ்த்து முகத்தைத் துடைத்து

ரக நூறு ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட து. சீராகப் பராமரிக்கப்படாத அந்தத் ட்டத் தொழிலாளர்கள் மும்முரமாக நந்தார்கள்.
• இறங்கி கோடுகளாய் விழுந்திருக்க, துக் கொண்டிருக்க, இன்னுமொரு 5 கவ்வாத்துப் பண்ணிக் கொண்டிருந் சூரியன் உச்சிக்கு வர அந்த ஆகாத இடுங்கி குழி விழுந்த கண்களுமாய், முழ்கியிருந்தனர்.
D மொழுகியது போல ஓர் அழுக்குக் ய்ப் பூத்திருந்தது. சிறுவயதிலிருந்தே, நிதியுடன் உழைத்துவரும் இவர்களது துமே அங்கீகரித்ததில்லை.
முண்டாசாகக் கட்டியிருந்த துணியை க் கொண்டான். தோட்டங்களைப் பங்
| 27

Page 43
கிட்டு பெரும்பான்மை மக்களுக் இருக்க நிரந்தர இடமுமற்ற இந் கழுவி வாழ இந்தச் சிறுதோட்டம் கை கொடுத்துக் கொண்டிருக்கிற
ை
நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழகத்திலிருந்து வந்து கடும் ! பொன் விளையும் பூமியாக மாற்றி, கத்தினால் அதியுயர் அந்நியச் ெ லைத் தோட்டங்களை உருவாக் புரிந்து அம்மண்ணிற்கே உரமாவு கதை கதையாகச் சொன்னபோது கிறான். இன்று வரை நேர்மையாக தானும் வரவில்லையே என்ற ஆத கையின்றி சூனியமாகத் தெரிந்த,
காலம் காலமாக அவர்களது மன்றி, அடிக்கடி பேரினவாதத் தாக் சொற்ப உடைமைகளையும் இழ! னால் தாங்கிக் கொள்ள முடிவதில்6 இங்கே தமிழர் என்கிற ஒரே காரன ளர்கள் தாக்கப்படுவது இப்போதெ
இப்போது அதிக வேலை வாய் தொழில் புரியும் முத்தையா கிழவு தசாப்தங்களுக்கு முன்பு வரை பறா! தவர்கள் தான். அந்த நாட்களிலும் 2 விட்டாலும் கூட, மாதத்தில் பெ கிடைத்தது.
அரசு கொண்டு வந்த காணி உ ஒரு தமிழ் தனவந்தரின் உடை6 டத்தை அரசு சுவீகரித்து நிலமற் காலகட்டத்தில், தமக்கும் காணி தொழிலாளர்களும் பகல் கனவு க அங்கிருந்த அவர்கள் புறக்கணி
28_

குக் கொடுத்ததால் வேலையிழந்து தத் தொழிலாளர்களின் வயிற்றைக் தான் இப்போது சில காலமாக ஏதோ
து.
பச்சைவயல் கனவுடன் படகேறி, உழைப்பினால் இந்த மலைகளைப் இலங்கையின் உச்ச ஏற்றுமதி வர்த்த சலாவணியைப் பெற்றுத் தரும் தேயி கிப் பராமரித்து, அங்கேயே தொழில் தை முத்தையா கிழவனின் பாட்டன் , சிறுபிள்ளையாக இருந்து கேட்டிருக் உழைத்தும் தம் வாழ்வில் சிறு விடிவு ங்கம் அவனுக்கு! எதிர்காலமும் நம்பிக் து.
உழைப்பு சுரண்டப்படுவது மாத்திர க்குதலுக்கு உள்ளாகி இருக்கும் அற்ப ந்து படும் அவஸ்தைகளையும் கிழவ லை. வடக்கில் பட்டாசு வெடித்தால் கூட எத்திற்காக இந்த அப்பாவித் தொழிலா ல்லாம் அடிக்கடி நிகழும் சம்பவங்கள்.
ப்புமின்றி உவர்மலைப் பிரதேசத்தில் னும் சக தொழிலாளர்களும் இரண்டு ங்கிமலைத் தோட்டத்தில் தொழில் புரிந் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காது பரும்பாலான நாட்களுக்கு வேலை
உச்சவரம்புச் சட்டத்தைப் பயன்படுத்தி மையாக இந்த பறங்கிமலைத் தோட் றவர்களுக்குப் பகிர்ந்தளித்த அந்தக் கிடைக்கும் என முத்தையாவும் சக ண்டார்கள். ஆனால் காலம் காலமாக க்கப்பட்டு மலையடிவாரக் கிராமத்து

Page 44
பெரும்பான்மை இனத்தவர்களுக்! டன. அரசியல் செல்வாக்கு இருந்த காணி கிடைத்தது.
காணி சுவீகரிக்கப்பட்டதனால் தவித்த தொழிலாளர்களில் சிலருக் தொழிலாளர்களில் இரக்கப்பட்டு தேயிலைத் தோட்ட மலைகளில் டால் தொழில் புரிய வேறு பொரு என்கிற சுயநலம்தான் முக்கிய கா
ஆரம்ப காலத்தில் தோட்டம் .ெ லாளர்களுக்கு கணிசமாக வேலை தேயிலைத் தோட்டத்தைப் பராமர் தாமையினால் அவனது தோட்டத் வந்தது.
குறுகிய கால லாபத்தையீட்ட ஊதியம் கொடுப்பதைக் கட்டுப்படுத் நோக்குடன் அவன் செயற்படவில்
இதனால் தொழிலாளர்களுக்கு ந்து கொண்டே வந்தது. எனினும் காததால், அவர்கள் இங்கேயே ஒ
காலப் போக்கில் பண்டா முத நேரகாலத்திற்குக் கொடுக்காமல் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப அரசாங் இவன் அவ் அதிகரிப்பைத் தொழி கழித்தான். இது தொடர்பாகத் தெ எதுவும் நடக்கவில்லை.
முத்தையா கிழவன் தன்னை வதற்காக திட்டியில் வந்து அமர்ந்த தனக்கு ஏற்ற அளவில் வெற்றினை ணாம்பு அனைத்தையும் கலந்து 6 சப்பியபடி உள் உமிழ்ந்தான். மன

க அக்காணிகள் பகிர்ந்தளிக்கப்பட் மையினால் பண்டாவுக்கு நூறு ஏக்கர்
வேலையிழந்து இருக்க இடமின்றித் கு பண்டா தஞ்சமளித்தான். அவன் இக்காரியத்தைச் செய்யவில்லை. இவர்களைப் போன்றவர்களை விட் த்தமானவர்களைத் தேட முடியாது. ரணம்.
சழிப்பாக இருந்தமையினால் தொழி கிடைத்தது. காலப் போக்கில் பண்டா சிப்பதிலும் அதிக அக்கறை செலுத் தில் உற்பத்தி குறைந்து கொண்டே
வும் தோட்டத் தொழிலாளர்களுக்கு தவும் நினைத்தானேயன்றி, தொலை
லை.
அந்தத் தோட்டத்தில் வேலை குறை வேறு இடங்களில் வேலை கிடைக் ன்றிப் போயிருந்தார்கள்.
தலாளி அவர்களது கூலியைக் கூட கடத்தினான். மேலும் வாழ்க்கைச் கம் சம்பளத்தை உயர்த்திய போதும், லாளர்களுக்கு வழங்காமல் தட்டிக் காழிற்சங்கத்திற்கு அறிவித்தும் கூட
ச் சற்று ஆசுவாசப்படுத்திக் கொள் படி வெற்றிலைச் சரையைப் பிரித்து, D பாக்கு, பாணிப் புகையிலை, சுண் ாயில் திணித்து கொடுப்பில் வைத்து 5 ஒரு நிலையில் இன்றித் தவித்தது.
29

Page 45
ஆழ்ந்த கவலையின் தாக்கத்தால் தாங்கியபடி வேதனை ததும்பும் ( மலையுச்சி வரை நோக்கினான்.
கொழுந்து பறித்துக் கொண்டி பார்வை பதிந்தது. முப்பது வயல் லைந்து போயிருந்தாள். இளமை காட்சி தரும் மரிக்கொழுந்தைப் ப பற்றி எரிந்தது.
கஸ்ரத்தின் மத்தியிலும் மக தோட்டத் தொழிலாளர் மத்தியிலே எதுவும் இல்லாதிருந்த இலட்சும கொடுத்தான். அவன் எதிர்பார்த் ந்தை அன்பு மழையில் குளிப்பா திளைத்தான்.
இலட்சுமணன் உலகம் அறி திகளைக் கண்டு வெகுண்டெழுந் வேலை பார்த்துக் கொண்டிருந்; சரஸ்வதியுடன் முதலாளியின் மூ போது, சரஸ்வதி கண்ணீர் பொங். யதைக் கேட்டு வெகுண்டெழுந்த லாளியிடம் சென்ற போது, அவன் அவனை அடித்துக் கிடத்திவிட்டு
எனினும் பண்டா முதலாளி கொடுத்து பொலிசை விலைக்கு 6 கருதி வாளாவிருந்தான். ஆனா மணனை பழி வாங்கினான்.
ஒருநாள் இலட்சுமணன் ம கொண்டிருந்த போது பொலிசார் உளவுப் பிரிவினைச் சேர்ந்தவன் போய் சித்திரவதை செய்தனர்.
மரிக்கொழுந்து குய்யோ முன 30

D அசந்து போய் நாடியை ஒரு கையால் முகத்துடன் சிந்தனையில் மூழ்கியபடி
ருந்த மரிக்கொழுந்தின் மீது அவனது தை எட்டும் அவனது மகள் உருக்கு க்குரிய மொழு மொழுப்பு எதுவுமின்றி பார்க்கப் பார்க்க அவனது பெற்ற மனது
ளைச் செல்லமாக வளர்த்து, அந்தத் மயே நாலு எழுத்துப் படித்து, குடி கூத்து ணனை அவளுக்கு மணம் முடித்துக் தது போலவே அவனும் மரிக்கொழு ட்டிய போது முத்தையாவும் மகிழ்வில்
ந்தவனாக இருந்தான். இதனால் அநீ தோன். பண்டா முதலாளியின் வீட்டில் த அவர்களது உறவுப் பெண்ணான மத்த மகன் தகாத முறையில் நடந்த கத் தனக்கு நடந்த அவலத்தைக் கூறி
இலட்சுமணன் நியாயம் கேட்டு முத ாது மனம் இவனைத் தாக்க வந்தான். த் தான் இலட்சுமணன் திரும்பினான்.
பொலிசிடம் போகவில்லை. பணம் வாங்க முடியுமெனினும், குடும்பமானம் லும் சமயம் பார்த்து அவன் இலட்சு
லையில் செடிகளுக்கு உரமிட்டுக் அவனைப் புலிப் பயங்கரவாதியின் என்று கூறி கைது செய்து கொண்டு
ஒறயோ என்று கதறினாள். பொலிஸ்

Page 46
நிலையம் சென்ற முத்தையா பு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்படி கொழும்பிற்கு அனுப்பிவிட்டதாக என்றும் அறிந்து மனம் நொடிந்தான்
இலட்சுமணன் எங்கே சிறை தகவலை இன்றுவரை அறியமுடி இருக்கிறானா? இல்லையோ? என்று நொடிந்து போனாள். அவளது வாழ் எல்லாம் கண்ணீரில் கரைந்து கொ6
வடகிழக்கில் ஏற்பட்ட யுத்தத்தில் பொருளாதாரமே சீரழிந்து விட்ட நிை நாடெங்கும் பிரதிபலித்தது. குறிப்பாக போராடிக் கொண்டிருந்த பெருந்தோ இதனால் படு பாதாளத்திற்குச் சென் பொருட்கள் பண்டங்களை விற்றுச் வாழ்க்தைத் தரம் வீழ்ச்சியடைந்த வாழ்வே வறண்ட பாலைவனமாகிவி
இந்த நிலையில் பண்டாவின் அட வெறுப்புற்ற முத்தையா தொழில் ஆன ஏய்ப்பைப் பற்றி மனுக் கொடுத்தி தொழில் ஆணையாளர் தொழிலா என்றும், அனுதாபம் கொண்டவர் 6 முத்தையாவுக்கு இந்த எண்ணம் தோ செய்திருந்தான் எனினும் இன்றுவரை தது ஏமாற்றமாக இருந்தது.
அவன் யோசித்துக் கொண்டிருக் வாகனம் ஒன்று இரைந்தபடி வந்து ெ வந்து நின்றதும் அதிலிருந்து பண்ட இறங்கி வருவதைக் கண்ட முத்தை
பண்டா ஆணையாளரிடம் இதமாக டமுங்க...... தேயிலைச் செடிகளும் (

மருமகன் பற்றி விசாரித்தான். - அவனை மேல் விசாரணைக்குக் பும், பிணை வழங்கமாட்டார்கள்
வைக்கப்பட்டிருக்கிறான் என்ற ஓயவில்லை. அவன் உயிரோடு ய கூடத் தெரியாது. மரிக்கொழுந்து வின் இளமைக்கால வசந்தங்கள் ண்டிருந்தன.
ன் தாக்கத்தினால் இலங்கையின் லயில், அதன் தாக்கம் வெகுவாக க வழமையிலேயே வறுமையோடு ட்டத் தொழிலாளர்களின் வாழ்வு Tறு கொண்டிருந்தது. வீட்டிலுள்ள சீவிக்கும் அளவிற்கு அவர்களது நிலையில் மரிக்கொழுந்துவின் ட்டது.
ாவடித்தனமான நடவடிக்கையால் bணயாளருக்குப் பண்டாவின் கூலி நந்தான். புதிதாக வந்திருக்கும் ளர்களைப் புரிந்து கொண்டவர் என்றும் அறிந்திருந்தமையினால் ன்றியது. உரிய முறைப்பாட்டைச் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படா
5கும் போதே மலையேற்றத்தில் காண்டிருப்பது தெரிந்தது. வண்டி ாவும் தொழில் ஆணையாளரும் பா மகிழ்ந்தான். கப் பேசினான். "இது சின்ன தோட் தோதாக வளரல்ல. பராமரிப்பதே
31]

Page 47
கஷ்டம்... கொழுந்தும் ரொப் இதுகளுக்குக் கூலி கொடுத்! பாருங்க... இந்த வயசானவங்க சின்ன பயலுக... விளையாட்டு போட்டுக் கூலி கொடுக்கிறேனு
''ஒரு நாளைக்கு எவ்வள கட்டுப்பாடு இல்லையா?'' ஆன
''அப்படித்தாங்க... ஆனா கொழுந்தோட இலைகளையும் பதட்டத்தோடு பதில் சொன்னா.
'முத்தையாவுக்குக் கோப் தேயிலைச் செடியோடு கிடந்து ப பிழை காணுகிறார்..... அதிகா பாராமல் நேரத்துடனேயே மலை என்ன வெயில் கொளுத்தினா ( இடமிருக்கு..... அட்டைக்கடி ே
ஆணையாளர் முத்தையான பறிக்கிறீங்க?....''
''உச்ச அளவுக்கு மேலாக ல்லை. எப்பவாவது குறைஞ்சா அநியாயமுங்க ஐயா....''
முத்தையா குரல் தழுத குழப்பினால் தான் குறையுமுன் செய்ய மாட்டாங்க...'
ஆணையாளர் அவன் சொல் வேலை செய்பவர்களுடைய சுறு க்கு” என்றபடி பண்டாவைப் பார் "உங்களைக் கண்டவுடனே வே!
"உம்மைப் பற்றி முறைப்ப
32

பக் குறைவுங்க.. இந்த நிலையில் த கட்டுப்படியாகலிங்க... நீங்களே கூட வேலை செய்யுறாங்க... அதோட 1 பயலுக இவனுக்கும் ஆள் கணக்குப் ங்க''
வு கொழுந்து சேகரிக்கணுமென்று ணயாளர் கேட்டார்.
இவங்க வேலை சுத்தமில்லீங்க...... ஒடிச்சுப் போட்டு விடுவாங்க...'' பண்டா
ன்.
ம் வந்தது: ''நாம் பிறந்தது முதலே வாயுறோம்... முதலாளி நம்ம தொழிலில் லையில் பனியென்றும், குளிரென்றும் யேறுகிறோம்... அப்புறம் மழை பெஞ்சா என்ன... மலையில என்ன ஒதுங்கவா
வற...''
வை நோக்கினார். “எவ்வளவு கொழுந்து
வே பறிக்கிறோம். கூடினால் எதுவுமி கூலியைப் பிடிச்சிடுறாங்க. இது பெரிய
ழக்கக் கூறினான்: "மழை பெஞ்சு க..... நம்ம சனங்க தொழில்ல வஞ்சம்
வதைக் கவனத்தில் எடுத்தபடி, “இங்கே பசுறுப்பைப் பார்த்தால் திருப்தியாக இரு த்தார். பண்டா அசடு வழியச் சிரித்தபடி, லையில் சுறுசுறுப்பாயிட்டாங்க” என்றான்.
டு வந்திருக்கு" என்று ஆழமாகப் பண்

Page 48
டாவை நோக்கவே, அவன் பதற்றத் எழுதியிருக்காங்க.....?'' -
ஆணையாளர் சிரித்தார்... ''நீர் ளர்களை அடிமைகள் மாதிரி நடத்த கொடுப்பதுடன், வேலையும் போது யாம்...''
"சுத்தப் பொய்யுங்க ஐயா...''
"இந்தத் தேயிலைத் தோட்டம் தெரியுதே... முன்பு என்ன மாதிரி மாறிய பிறகு முறையான பராமரி ருக்கு... இவங்களுக்கு வேலை கப் பராமரிக்கலாமே?'
“அதுக்கு வரும்படி போதாது ஐ “பராமரிச்சால் தானே வரும்படி இருந்த இலங்கைத் தேயிலை ஐ தோட்டங்களைப் பிரிச்சுக் கொடுத் அரசியல் நோக்கத்தினால் இந்த ந வடக்கு கிழக்கில நிம்மதியாகக் காடு யுத்தம் புரியுறோம். இதனால நம்ம போகுது. அதோட ஏழை நாடாகி ஆணையாளர் பெரும்பான்மை ! மனதில் பட்டதைக் கூறினார். இல் நிகழ்வதே வேறாயிருக்கும்.
பண்டா மனதில் கறுவிக் கொ அரசாங்கத்தையே கிண்டல் செய்கி னது மனது சிந்தித்தது. அதிலும் அ சார்பாகக் கதைத்தது அவனுக்கு யிருந்தது. எனினும் இப்போது ஆன் விட்டால் அப்புறம் தொல்லைதான்
“இந்தத் தொழிலாளரை நான் ஒ

துடன், "முறைப்பாடா ஐயா? என்ன
இங்கே வேலை செய்யுற தொழிலா துகிறீராம். கூலி மிகவும் குறைவாகக் தியளவு நாட்கள் கொடுப்பதில்லை
ம் இருக்கிற இலட்சணத்திலையே யிருந்த தோட்டங்களெல்லாம் கை ப்பு இல்லாமல் பாழடைந்து போயி யக் கொடுத்து தோட்டத்தை வடிவா
யா!'
வரும். உலகத்தில் முதலாவதாக ஐந்தாவதாகப் பின்னடைந்ததற்குத் தது தான் காரணம். குறுகிய கால ாடே பாழாகிக் குட்டிச் சுவராகுது..... லம் காலமாக வாழ்ந்த தமிழர்களோட நாட்டில் அமைதியும் நிம்மதியும் பறி கடனில் மூழ்கியிருக்கிறோம்...'' இனத்தவராதலினால் தைரியமாக தையே ஒரு தமிழன் கூறியிருந்தால்
Tண்டான். 'இனத்துரோகி..... நம்ம றொன்.....' துவேச ரீதியிலேயே அவ ஆணையாளர் தொழிலாளர்களுக்குச் அவர் மீது வெறுப்பினை ஏற்படுத்தி ணயாளரைச் சமாளித்து அனுப்பாது என்பதும் பண்டாவுக்குப் புரிந்தது.
ஒருக்கா விசாரிக்கணும்...'' ஆணை

Page 49
யாளர் சொன்னதும், "அதுக்கென் டேய் முத்தையா..... இதோ பாரு.. யாட்களை எல்லாம் கூப்பிடு..... ?
முத்தையா அனைவரையும் கொண்டும், கவ்வாத்து செய்து இறங்கி வந்து ஆணையாளரைச் மாரியப்பன், தனது எதிர்த்த லயத் டித்தான். இளைமைப் பூரிப்புடனி த்து விட்டு நாணத்துடன் தலை கன்னத்தையும், அவளது இத பெருமூச்சுவிட்டான் மாரியப்பன்.
ஆணையாளர் தொழிலாளர் லுங்க... இங்கே வேலை செய் றாங்க.....?'' என்று கேட்டார்.
கூலியைச் சொன்னார்கள். திரும்பி, "பார்த்தீர்களா?' என்பது ! னர் அவர்கள் பக்கம் நோக்கி, ''2 என்று கேட்டார்.
"ஆமாய்யா...... நீங்கதான் பார்! நாம் போட்டிருக்கிற உடுப்புகள்! ஏ எலும்பென்னு எண்ணிப் பார்க்க ( எங்க வீட்டு அடுப்பில் பூனை 2 போடக் கூட முதலாளி அனும ரத்தத்துக்கேயுரிய துடிப்புடன் கூ! பார்த்தபடி, 'அடுத்தது இவலை வைக்கணும் கெதியில' என்று ப | "சரி.. ஒரளவுக்கு உங்க க சம்பளத்தைக் கொடுக்க நடவடிக் பெற்ற ஆணையாளரை நன்றி தொழிலாளர்கள்.
ஆணையாளருடன் வாகனத் 34

ன ஐயா... தாராளமாக விசாரியுங்க.... ... மலையில் வேலை செய்கிற வேலை ஐயா கதைக்க வேணுமாம்”
கூப்பிட்டான். கொழுந்து பறித்துக் கொண்டுமிருந்த தொழிலாளர்கள் சுற்றி நின்றார்கள். கூடத்திலே நின்ற து செங்கமலத்தைப் பார்த்துக் கண்ண நந்த அவளும், அவனை வெட்டிப் பார் யக் குனிந்து கொண்டாள். குழிவிழும் ழோரப் புன்னகையையும் ரசித்தபடி
களைப் பார்த்து, "சரி இப்ப சொல் யுறதுக்கு எவ்வளவு கூலி கொடுக்கி
ஆணையாளர் பண்டாவின் பக்கம் போல கண்டிப்புடன் நோக்கினார். பின் உங்களுக்கு இந்தக் கூலி போதாதா?''
க்கிறீர்களே..... கந்தலும் வெளிறலுமாக ஒவ்வொருத்தன் மார்பிலேயும் எத்தனை முடியுமுங்க..... எத்தனையோ நாட்கள் உறங்குமுங்க... காய்கறித் தோட்டம் திக்கிறாரில்லை.'' மாரியப்பன் இள றினான். பண்டா அவனை முறைத்துப் எத் தான் பூசா சிறைக்கு அனுப்பி, மனதில் கறுவிக் கொண்டார்.
ஷ்டம் புரியுது.... உங்களுக்கு உரிய -கை எடுக்கிறேன்” என்று கூறி விடை புடன் கைகூப்பி வழியனுப்பினார்கள்
தில் ஏறிக் கொண்ட பண்டா, தனது

Page 50
மலையடிவார வீட்டிற்கு வந்து பகலு
லாம் என்று அழைத்தான். முதலில் தொழிலாளர்களின் கூலியை ஒழு
கூறியதும் சம்மதித்தார்.
பண்டாவின் வீட்டில் ஆணை! விருந்துபசாரம் நடந்தது. உணவு முடி ஒரு என்வலப் பணம் ஆணையாளரி
முதலில் மறுத்தாலும் பின்னர் வ
"ஐயா...... நாம ஒண்ணுக்குள்6 குடிகள்... இப்போ நாடே தமக்கென் ஞர்களை நாட்டைக் காக்கப் புறப்பட் கொல்லுறாங்க” என்று கூறிய பண்டா “இவங்களுக்கு இடம் கொடுத்தால் ம் பகுதியின்னு முடிச்சிடுவாங்க.... ஆணையாளரின் மனதிலும் சில மா
தான் தொழிலாளர்களின் காவல் மேலாக பண்டா சாம்பல் தட்டியதனா தார். பண்டாவைப் பகைத்தால் அரசி கஷ்ரப் பிரதேசத்திற்கு மாற்றம் கி தலைமை எழுதுனர் கூறியதும் அவ
ஆணையாளர் வந்து சென்று மாத் பலனும் கிட்டாமையினால் முத்தைப் ஏமாற்றத்திற்கு உள்ளாகினர். அ
விரக்தியடைந்தனர்.
"தாத்தா...... இனி அடுத்த நடவு தான்...'' என்று கூறிய மாரியப்பன் இறங்க முயன்று கொண்டிருந்தான்.
தொழிற்சங்கத் தலைவரைச் ெ மாரியப்பனுக்குப் பசி வயிற்றைக் கிள் போடுங்க” என்று கூறியபடி வெளியே

ணவை முடித்துக் கொண்டு போக ல் மறுத்தாலும், அவன் தோட்டத் ங்காகக் கூட்டிக் கொடுப்பதாகக்
யாளருக்குக் கோழிப் புரியாணி ஒந்ததும் பண்டாவின் கையிலிருந்த என் கைக்கு மாறியது.
Tங்கிக் கொண்டார் ஆணையாளர்.
T ஒண்ணு... அவங்க வந்தேறு மனு நிக்கிறாங்க..... நம்மட இளை ட வீரர்களை எல்லாம் குரூரமாகக் - சிறிது இடைவிட்டு தொடர்ந்தான்: லையகத்தையும் தமிழீழத்தின் ஒரு '' பண்டா சொல்லச் சொல்ல ற்றங்கள் ஏற்பட்டன.
மன் என்பதையும் மறந்து அதற்கு ல் இனரீதியில் சிந்திக்க ஆரம்பித் யல் செல்வாக்கினால் அவருக்கும் டைக்கும் என அலுவலகத்தில் ருக்கு நினைவில் வந்தது.
5ங்கள் சில கடந்தும் எதுவித பலா பாவும் ஏனைய தொழிலாளர்களும் ந்தத் தோட்ட இளைஞர்களும்
டிக்கையில் இறங்க வேண்டியது - தொழிற் சங்க நடவடிக்கையில்
சன்று சந்தித்துவிட்டுத் திரும்பிய ளியது. "அம்மா.... பசிக்கு... சோறு ப வந்து கைகளைக் கழுவினான்.
35)

Page 51
எதிர்த்தலயத்து இஸ்தோப்பு பூக்களினால் தூது விட்டாள். ப பேசிவிட்டு உள்ளே வந்து சாப்பி
ஒரு வாய் உண்டிருக்க மாட் காரர்கள் வீட்டுக்குள் நுழைந்தார் பனை இழுத்தபடி ''கொட்டியா'' யப்பனை இன்னொருவன் பூட் வேதனையில் முனகினான். ம கொற கொற என்று இழுத்துச் (
தாயும், சகோதரிகளும், செ மன்றாடினர். ஒடிச் சென்ற தாய நிலத்தில் விழுந்து பள்ளத்தில்
அவனைக் காலவரையறை கீழ் சிறை வைத்துள்ளதாகச் செ அறிய முடிந்தது.
மாரியப்பனின் மீள் வரவுக் காதலி செங்கமலமும் கண்ணீர்
இலட்சுமணனின் வரவை 6 என்பது கூடப் புரியாமல், தனது மட்டுமே காட்டியபடி மரிக்கொழு
சம்பள உயர்வை எண்ணி ( தொழிலாளர்களும் காத்திருந்த
காத்திருப்பு... காத்திருப்பு... கதையாய் தொடர்கின்றன.
ஓநாய் ஒநாய் என்று கதறும் அ னின் ஞாபகத்திற்கு வந்தது. "பு: கொண்டு போகிறார்கள். நிஜப்பு நினைக்கும் போதே கிழவனின்
36

1லிருந்து செங்கமலம் புன்னகைப் தில் சிரிப்பை உதிர்த்து கண்களினால்
ட ஆரம்பித்தான் மாரியப்பன்.
டான். தடதடவென நாலைந்து பொலிஸ் கள். சாப்பிட்டுக் கொண்டி ருந்த மாரியப் என்று கூறி உதைத்தனர். விழுந்த மாரி ஸ் காலால் உதைத்தான். மாரியப்பன் றி மாறி அவனை அடித்து உதைத்து சென்று ஜீப்பில் ஏற்றினார்கள்.
ங்கமலமும் வாய்விட்டுக் கதறி அழுது Tரை ஒருவன் தள்ளி விட்டுடவே அவள் உருண்டாள். எங்குமே சோகமயம்!
பின்றி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் சஞ்சிலுவை சங்கப் பிரதிநிதிகள் மூலம் "
காக அவனது தாய், சகோதரிகளும், நடன் காத்திருந்தனர்.
ண்ணி, தான் விதவையா இல்லையா து குழந்தைக்கு அப்பாவைப் படத்தில் ஐந்து காத்திருந்தாள்.
முத்தையா கிழவனும் அந்தத் தோட்டத்
னர்.
-. காத்திருப்பு... காத்திருப்புகள் தொடர்
ட்டிடையனின் ஞாபகம் முத்தையா கிழவ பி புலி" என்று அப்பாவிகளைப் பிடித்துக் லி ஒரு நாள் வரத்தான் போகிறது என்று
முகம் பிரகாசமடைந்தது.
-ஈழநாதம் - 2004

Page 52
அவர்கள் அணி விட்டார்கள்
பச்சைப் பசும் போர்வையாய் 6 நோக்கினான் மாரிமுத்து. தேயில வெட்டி விடப்பட்டிருந்தன. இந்த சி வேலை இல்லை. வாரத்திற்கு இ வேலை கிடைத்தது.
குளிர்காற்று ஜில்லென்று 6 மிருதுவான அணைப்பில் மனம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த வெறுத்து விட்டது போலிருந்தது.
கையில் பணமில்லை. தேயிை சீராக வேலையும் கிடையாது. வீட் பாரி. தெருவில் இறங்கி விட்டால் என்ன வாழ்க்கை இது என்று சலி

Ri,
| 0 கம்
செழித்திருந்த தேயிலைச் செடிகளை லெச் செடிகள் தளிர் விடுவதற்காக ல நாட்களாகத் தோட்டத்தில் அதிக இரண்டு மூன்று நாட்களுக்குத்தான்
3சிக் கொண்டிருந்தது. காற்றின் ஒன்றிப் போக முடியாமல் எங்கோ கான் மாரிமுத்து. அவனுக்கு வாழ்வே
லச் செடிகள் கொழுந்து விடும்வரை டிற்குப் போனால் மனைவியின் ஒப் கடன்காரனுக்குப் பல்லிளிப்பு. சீ..... த்துக் கொண்டான் மாரிமுத்து.
37

Page 53
வாழ்க்கைப் பிரச்சினைக்கு பு டன் வீட்டிற்குத் திரும்பிய மாரிமுத் தாள் அவன் மனைவி கண்ணம் கிழங்கும், மரவள்ளி இலை வறு கும் காணாவிட்டாலும், அதைச்
கோப்பையிலிருந்த உணலை த்தை நோக்கினான் மாரிமுத்து. . உணர்ந்து கொண்ட கண்ணம்ம!
என்றபடி தடுமாறினாள்.
மாரிமுத்து சிறிது யோசித்தா யெழுத்து இப்படி.... உழைப்புக்
கூலி கிடைப்பதில்ல..... இப்ப ெ எல்லாம் ஏறிப் போச்சு. ரேஷன் 8 தொழிலாளியுடைய வயத்தில தா தண்ணீரைக் குடித்து வயிற்றை
''நாளையிலிருந்து கொழுந்து வேல இருக்கும் தானே மச்சா
கூறினாள்.
"வேல கெடச்சா மட்டும் போதா ரேஷன் கெடக்கணும்....... ம்... கிட்டிருந்தாலும் சரி வராது...'' ச
மாலை பொழுது!
தோட்டத் தொழிலாளர்களின் மேற்குமலை முகட்டில் மறை கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வை
சங்கு இன்னமும் ஊதப்படவி
கொழுந்து பறித்துக் கொண் இருட்டிக் கொண்டு வந்தது. தன் 138

பிடிவு காண முடியாமல் தவித்த மனது துவுக்குச் சோற்றைப் போட்டுக் கொடுத் மா. ஒரு கவளம் சோறும் மரவள்ளிக் வலும் அவனது பசிக்கு எந்த மூலைக் சுவைத்து உண்டான்.
பச் சாப்பிட்டு விட்டு மனைவியின் முக அவனுக்குச் சாப்பாடு பற்றாது என்பதை [ “அரிசி இருக்கலை... அதுதான்...''
ன். "வுடு புள்ளை.... எங்கட தலை காலத்திலேயே எங்களுக்குச் சீரான தாழிலும் ஒழுங்காயில்ல. விலைவாசி கூட சீராக வழங்குகிறார்களில்லை..... ன் அடிக்கிறாங்க...'' என்றபடி எழுந்து நிரப்பினான்.
பறிக்க ஆரம்பிக்கிறாங்க..... எனக்கும் என்.'' கண்ணம்மா மகிழ்ச்சியுடன்
-து.... சரியான கூவி கெடைக்கணும்..... . என்னிக்கும் இப்படியே பார்த்துக் லிப்போடு பதிலளித்தான் மாரிமுத்து.
கைகள் துரிதமாகச் செயற்படும் நேரம்! ந்து கொண்டிருந்த செங்கதிரோன் யிலிருந்து மறைந்து கொண்டிருந்தான்.
ல்லை.
டிருந்த கண்ணம்மாவிற்கு கண்ணே எனைச் சுதாகரித்துக் கொள்ள எவ்வ

Page 54
ளவோ முயன்றும் அவளால் முடிய கொண்டு வந்தது. தோட்டத் தொழி
அப்படி ஒன்றும் புதிதல்ல எனினும், ளர்களின் உணவுப் பிரச்சினை மிக திருந்தது. அரிசித் தட்டுப்பாடு, கோது பத்திற்கு அரைறாத்தல் பாண்- இப்
வெளிச் சந்தையில் அரிசியைக் இருந்தாலும் யானை விலை, குதிரை தில் ஒழுங்கீனமான ரேஷன் வழங் மிருக்கும் தோட்ட நிர்வாகம். இத வயிறு மேலும் ஒட்டிக் கொண்டே ே
கண்ணம்மா மீண்டும் தன்னை தைக் கூடையில் போட்டாள். உன் மறுத்ததால் கொழுந்துகள் நிலத்தில்
இதைக் கண்ணுற்ற கங்காண எல்லாம் நெலத்தில் போட்டா து வாங்கணும்...''
கங்காணி அப்பால் போய் ஒரு நி ம்மா தடால் என்று நிலத்தில் சாய்ந் ருந்தவர்கள் ஓடி வந்தார்கள். செடி ருந்த மாரிமுத்துவும், வேலுவும் ஓடி தாள். மயங்கிய கண்ணம்மாவின் | துக் கொண்டிருந்தார்கள்.
மனைவியை மடியில் கிடத்தி கா சில தினங்களாக வேலை செய்யும் விழுவது அடிக்கடி நிகழ்ந்து கொன் லாளர்கள் தான் அதிகம். குடும்பத் வெறும் சாயத்தண்ணியுடன் வேலை
இதை எல்லாம் பார்த்த போது ( வேலு துடிப்புள்ள இளைஞன். தெ

வில்லை. அடி வயிற்றைக் குமட்டிக்
லாளர்கள் வயிற்றோடு போராடுவது | கடந்த சில நாட்களாகத் தொழிலா வும் மோசமான கட்டத்தை அடைந் துமை மா விலை ஏற்றம், ஒரு குடும் படிச் சோதனை மேல் சோதனை.
கண்ணில் கூடக் காண முடியாது. ர விலை. இந்த நிலையில் தோட்டத் கல், இதைக் கண்டும் காணாமலு னால் தொழிலாளர்களின் ஒட்டிய பாய்க் கொண்டிருந்தது.
த் திடப்படுத்திக் கொண்டு கொழுந் னர்வின்றி அவள் கைகள் இயங்க ல் விழுந்து சிதறின.
7 சீறி விழுந்தான். “கொழுந்தை ரைக்குக் கிட்ட நான் தான் ஏச்சு
மிடம் கூட ஆகியிருக்காது. கண்ண தாள். அருகே வேலையில் ஈடுபட்டி களுக்கு உரம் போட்டுக் கொண்டி
வந்து கூட்டத்தை விலக்கிப் பார்த் முகத்தில் யாரோ தண்ணீர் தெளித்
ற்றை வீசினான் மாரிமுத்து. கடந்த b போது தொழிலாளர்கள் மயங்கி அடிருந்தது. அதிலும் பெண் தொழி திற்காக தாங்கள் பட்டினி கிடந்து க்கு வருவதால் தான் இந்த நிலை.
வேலுவுக்கு நெஞ்சு பற்றி எரிந்தது. எழிலாளர்களுக்கு இழைக்கப்படும்
39.

Page 55
அநீதிகளுக்கு எதிராகத் தயங்கா தொழிலாளர்கள் அனைவரும் 9
வேலு யோசித்தான். "இப்படி எல்லோரும் கூடிய கெதியில் ே வேண்டியிருக்கும்.... மனுசனுக்கு வாழ முடியும்?... ரேஷனுக்கு வ எல்லாம் கள்ளச் சந்தைக்குப் டே
வேலை முடிந்ததற்கு அறிகுறி களைத்த உடம்புகள் பசித்த வ கின்றன.
உழைத்த களை தீர உணவில் திரங்கள் கூட அடைவுக் கடைக இனிமேல் சாப்பாட்டிற்கு என்ன உள்ளங்கள்!
பலவித மனப் போராட்டங் கொண்டிருந்த தொழிலாளர்கள் ( உணர்ந்தார்கள்.
இராமசாமியின் லயத்திற்கு பு அழுகுரலும் ஒலித்துக் கொண் இராமசாமியின் லயத்து வாசலில்
அறையின் மத்தியில் சாக்கு குழந்தையின் பிரேதம் கிடத்தப்ப கதறிக் கொண்டிருந்தனர். அ எல்லைக் கோட்டைக் காட்டி நில்
வேலு அருகிலிருந்தவ ைவிச மாக இருந்ததோ?''
"வருத்தம் ஒன்றும் இருக்கா கல்லை. குழந்தைக்குச் சீரான அவளும் என்ன செய்றது?... அவளிடமும் பால் சுரக்கல்லை"
40

மல் குரல் கொடுப்பான். இதனால் சக வனிடம் மதிப்பு வைத்திருந்தனர்.
யே போய்க் கொண்டிருந்தால் நாம் தயிலைக்கு உரமாகத் தான் போக ச் சாப்பிட ஒன்றுமில்லாவிட்டால் எப்படி ழங்க அனுப்பப்படும் மா மூட்டைகள் ாய்விடுகிறதே....''
யாக சைரன் ஒலிக்கிறது. உழைத்துக் பிற்றுடன் லயங்களை நோக்கி விரை
ப்லை. வீடுகளிலிருந்த பித்தளைப் பாத் ளில் தஞ்சம் புகுந்து விட்ட நிலையில், வழி என்று தோன்றாமல் தவிக்கும்
களுடன் லயத்தை நோக்கி வந்து சூழ்நிலையில் ஒரு மாற்றம் தெரிவதை
மன்னால் சிலர் கூடி நிற்பது தெரிந்தது. டிருந்தது. விரைந்து சென்ற வேலு > நின்று எட்டிப் பார்த்தான். குகள் விரிக்கப்பட்டு இராமசாமியின் ட்டிருந்தது. இராமசாமியும் மனைவியும் னைவரின் கண்களும் துயரத்தின் ன்றன.
எரித்தான். "பிள்ளை ஏதாவது வருத்த
மலை...... ரேஷனுக்கு பால்மா கெடக் சாப்பாடு ஒரு மாதமாக இல்லை.... - வயித்துக்கு ஒன்றுமில்லாததால்

Page 56
வேலு சிறிது யோசித்து விட்( கொண்டிருந்தால் சரிவராது. ) வேணும். ரேஷன் இல்லாட்டால் மரவள்ளி இலையைத் தின்னு பேசாமல் வாயை மூடிக்கிட்டு இரு
“அதுதான் கவுண்மேந்து கே குறுக்கிட்டான். "நேற்று ஸ்டோர்
"சும்மா கதை விடுறாங்க” லே வாற சாமான்களையெல்லாம் பே சொல்லுறாங்க துரையும் சேர்ந்து
சில வாலிப உள்ளங்கள் அவ வது ஒரு முடிவு காண வேண்டும் கிளர்ந்து எழுந்தது.
அவர்கள் கதைத்துக் கொண்டி செய்தி கிடைத்தது. மேல லய, செத்துப் போச்சு.
"கடவுளே...''
இதுக்கு ஒரு முடிவில்லையா சாதாரண மரணத்தைக் கண்டும் இவை பரிதாபமான பட்டினிச் சா
அடுத்தடுத்து நிகழ்ந்து விட தோட்டத்தைப் பெருங் கலக்கு 8 மரணங்கள் ஒவ்வொரு உள்ளத்
பலன்...
அடுத்த நாள் தோட்டத்தி உள்ளங்களுடன் வாலிபர்கள் முன் வேலைக்குச் செல்லவில்லை. எ திரண்டிருந்தனர்.

இக் கூறினான். "இப்படியே பார்த்துக் நாளைக்குத் துரையோட கதைக்க
ஒவ்வொருத்தராச் செத்துப் போவம். பலருக்கு வவுத்தால ஒடுது.... நாம் ந்தா இதுக்கு ஒரு முடிவு கிடைக்காது” காட்டா வழங்கேலையாம்” ஒருவன்
கீப்பர் ஐயாகிட்ட கேட்டேன்”
வலு வெடித்தான். ""ரேஷனுக்கு என்று மல் விலைக்கு வித்துப் போட்டு பொய்
தான்...''
பன் சொல்வதை ஆமோதித்தன. ஏதா மென்ற வேகம் அவர்கள் உள்ளத்தில்
ஒருந் போதே இன்னுமொரு பேரிடியான த்துச் சுப்பிரமணியத்தின்ர குழந்தை
-? உள்ளங்கள் கொதிதெழுகின்றன. > யாரும் கொதிப்பதில்லை. ஆனால்,
வுகள் அல்லவா? <><><><><
ட்ட நாலைந்து பட்டினிச் சாவுகள் கலக்கி விட்டது. அந்தப் பரிதாபமான தையும் தட்டி எழுப்பியது.
ல் பெரும் பரபரப்பு. கொதிக்கும் ன்னணியில் நின்றனர். அன்று எவரும் எல்லோரும் துரையின் பங்களா முன்

Page 57
கூச்சல் கேட்ட துரை வெளியே
வேலு நிதானமாக சற்று மு கஷ்டங்களைக் கூறி, உடனே சாம கோரிக்கை விட்டான்.
''சாமான் சப்ளை பண்ணாம முடியும்?'' துரை அலட்சியமாகச் (
"நேற்று லொறியில் சாமான். தெரியும்”
"நான் சொன்னால் எதிர்த்து தோணியள்...'' துரை எரிந்து விடு
கூட்டத்தில் சலசலப்பு. துரைக்ெ சற்றுப் பின்வாங்கினான்.
"கோதுமை மா மட்டும் பத்து மூ ராத்தல் வீதம் வழங்கலாம்"
"பொய். நூறு மூட்டைக்கு ே தெரியும்..... எங்கட கோட்டாவைத் விலைக்கு விக்கப் போறீகளா?'-
வெலவெலத்துப் போய் நின்ற து காறி உமிழ்ந்து விட்டுப் பங்களாவு அடித்து மூடிவிட்டு போலீஸுக்குப்
தொழிலாளர்கள் தொடர்ந்த "வெளியே வாடா துரை...''
“பதில் சொல்லுடா துரை...'' 8 பங்களா மீது வீசப்பட்டன. தொழில் அவர்கள் உரிமைக்குக் குரல் ( தோட்டத்து வளைந்த பாதையில் 2
"எடேய் பொலிஸ் ஜீப்...!"
4)

வந்தான்.
ன்னே சென்று துரையிடம் தமது ரன்கள் வழங்கப்பட வேண்டும் என்று
ல் நாம் எப்படி ரேஷனன் வழங்க சான்னான்.
கள் வந்திறங்கினது எங்களுக்குத்
க் கதைக்கிறியா? எளிய கள்ளத் ஒந்தான்.
கதிரான கூச்சல்கள் எழுந்தன. துரை
டை வந்திருக்கு. குடும்பத்திற்கு ஒரு
மேல் வந்திறங்கியது எங்களுக்குத் தராமல் பேக்கரிக்காரர்களுக்கு டபுள்
பரை தன்னை நிதானித்துக் கொண்டு க்குள் சென்று கதவைப் படார் என்று
போன் பண்ணினான்.
ப கூச்சலிட்டபடி நின்றிருந்தனர்.
இரண்டு மூன்று கல்லுகள் துரையின் ாளர்கள் கூச்சல் வானைப் பிளந்தது. கொடுத்துக் கொண்டிருந்த போதே ஜீப் ஒன்று விரைந்து கொண்டிருந்தது.

Page 58
"ஏன்ரா பயப்படுறியள்...?'' 5ே வந்திறங்கியதும் துரை வெளியே போகும்படி பொலிசார் வேண்டி அசையாமல் நின்று உரிமைக் குர
துரை கைகளைப் பிசைந்தார். ! குள் சென்றனர். எலும்புத் துண்டுகள் வந்த முதலாளி வர்க்கத்தின் கா குதறின.
குண்டாந்தடிகள் சுழன்றன. சப் தன. இரத்தக் காயங்கள். ஐயோ . நாலா பக்கமும் சிதறிக் கலைந்தது
அந்த மங்கலான நிலவொளியில் கறுப்பு வண்ணத்தில் தீட்டிய : வேலுவைச் சுற்றிப் பத்துப் பதிலை 'கசமுச' என்று மெதுவாக எதற்கே நீண்ட நேர ஆலேசனைக்குப் பின் கள். அவர்கள் அனைவரின் முகத் தெரிந்து. அவர்கள் துணிந்து விட்ட
அவர்கள் எழுந்து மெதுவே நடந் நாய் அரவம் கேட்டுக் குரைக்க - அடையாளம் கண்டு கொண்டதா? கொண்டு வாலையாட்டிக் குழைந்த
நிலவு மறைந்து விட்டது. முழுத கொண்டு அமைதியில் உறங்கிக் 6 வந்த குளிர் காற்று உடலை வருடி பொருட்படுத்தாமல் கோச்சிப் பெட் வேலுவைத் தொடர்ந்து மற்றவர்க உணவுப் பொருட்கள் வைத்திருக்

பலு தைரியமூட்டினான். பொலிசார் வந்தான். கூட்டத்தைக் கலைந்து எர். தொழிலாளர்கள் தொடர்ந்து ல் கொடுத்தார்கள்.
துரையும் பொலிஸாரும் பங்களாவுக் கள் வீசப்பட்டன. மீண்டும் வெளியே வல் நாய்கள் தொழிலாளர்களைக்
பாத்துக் கால்கள் உயர்ந்து தாழ்ந் அம்மா என்ற கூக்குரல்கள். கூட்டம்
• தூரத்தே தெரியும் மலைச்சரிவுகள் ஓவியம் போல காட்சியளித்தன. எந்து இளைஞர்கள் கூடியிருந்தனர். T திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர். னர் அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார் -திலும் ஒரு வெறித்தனமான உறுதி டார்கள் போலும்.
த போது லயத்துக் கோடியில் கிடந்த ஆரம்பித்தது. எனினும் அவர்களை ல் குரைப்பை ஊழையாக மாற்றிக் தது.
5 தோட்டமும் இருளைப் போர்த்திக் கொண்டிருந்தது. தளிர்களில் மிதந்து ச் சென்றது. குளிர், இருள் எதையும் டி இஞ்சினைத் தொடர்வது போல ள் ஒற்றையடிப் பாதையில் இறங்கி தம் ஸ்டோரை நோக்கி நடந்தனர்.
43)

Page 59
தேயிலை தோட்டத் தொழி துண்டில் பன்னிரண்டு முறை கொண்டு கேட்டது.
மீண்டும் அமைதி.
அடிமேல் அடி எடுத்து உ ஸ்டோரை அடைந்தார்கள் நன்
அடுத்த அரை மணி நேர அனைவரும் முகுகில் மூபை இரவோடு இரவாகத் தொழில அரிசி, பால்மா, சீனி முதலிய உ விட்டு வெற்றுச் சாக்குகளைக் (
காலையில போலீசார் ே
வரக்கூடும். ப ர்
144

ற்சாலைக் காவல்காரர் தண்டவாளத் D அடிப்பது நிசப்தத்தைக் கிழித்துக்
உணவுப் பொருட்கள் வைத்திருக்கும்
எபர்கள்.
த்தில் வேலை கச்சிதமாக முடிந்தது. -களைச் சுமந்தபடி வெளியேறினர். Tளர்கள் அனைவருக்கும் கோதுமை, ணவுப் பொருட்களைப் பகிர்ந்து அளித்து கொண்டு போய் ஆற்றில் வீசினார்கள்.
வலுவையும் சகாக்களையும் தேடி
-தாயகம் - 1979

Page 60
தேரில் வந்த ?
தூறிக் கொண்டிருந்த மழை தது. அங்கும் இங்குமாக லயத்துக்
ஒழுக்கில் நனைந்த சுப்பை கண்ணாத்தாள் சேலையை இ கொண்டிருந்ததைக் கண்டவுடன் பிள்ளைத்தாச்சி என நினைத்துக்
அவளும் தான் தினமும் காை ராது உழைக்கிறாள்! கிடுகிடுக்கு எழுந்து, தேநீர் வைத்து, அவனுக் மதிய போசனத்திற்கும் சேர்த்து. பாடசாலைக்கு வெளிக்கிடுத்தி செய்வாள்.
பின்னர் கொழுந்துக் கூடை நடையுமாக மலையேறி, வெயில் கொழுந்து பறித்து, மாலையில் அs

>ாஜகுமார்
பெரும்பாட்டமாகப் பெய்ய ஆரம்பித்
காம்பராக்களில் ஒழுக ஆரம்பித்தது.
யா திடுக்குற்று கண் விழித்தான். இழுத்துப் போர்த்தியபடி உறங்கிக்
அவனது மனது தவித்தது. பாவம்! கொண்டான்.
லயிலிருந்து எவ்வளவு நேரமாக அய ம் மழைக் குளிரிலே அதிகாலையில் க்கும் பிள்ளைகளுக்கும் தனக்குமாக ரொட்டி சுட்டு, பிள்ளைகளை எழுப்பி பம்பரம் போல சுழன்று வேலை
யை எடுத்துக் கொண்டு ஓட்டமும் மழை, பனி, குளிர் என்று பாராமல் தைக் கையளித்து விட்டு லயத்திற்குத்
451)

Page 61
திரும்பினால், அங்கே இரவுச் சல சோறும், மரக்கறியும், கருவாட்டுக் வாய்க்கு ருசியாக, வயிறாற உண்:
மழை விடமால் பெய்யவே சுப்6 எடுத்து ஒழுகும் இடங்களுக்கு :ை நீர் பரவி, நிலம் ஈரமாகி ஒருவருமே
மூன்றாம் சாமத்தில் தொடங்கி அடை மழையாகியது. மழையின் எழுந்த கண்ணாத்தா, புதிசு புதிசாக ரங்கள் வைத்துக் கொண்டிருக்கும்
ஆக்கிரோசத்துடன் பெய்து கொள் தொடரவே மண்சரிவு பற்றிய பயம் தோட்டத்துக் கான்களும் ஆறுகளும் காங்கே சிற்றருவிகளாக வெள்ளம் ! மேட்டும் லயத்திற்குப் பின்புறமாக 8 பட்டுவிடுமோ என்ற பயமிருந்தது. இ. புதிய இடத்தில் புதிய குடியிருப்புக கத்திடமும், அரசியல்வாதிகளிடமும் போயின.
கிழக்கு மலை முகட்டில் தோன் தாக மறைத்துக் கொண்டு வானம் பெருமழையோடு இப்போது 'உய்' எ கியது. லயத்து வாசிகள் எல்லாம் பு
வெளிவாசலுக்கு வந்து சுற்றும் புலரும் பொழுதில், மழைநீரால் கழு அழகிய பச்சைக் கம்பளமாய்க் காட் படர்ந்து வெள்ளைக் கம்பளமாகவும்
லயத்திற்குப் பின்புறமாக இருந் மாரியிலிருந்தே, இதோ விழுகிறேன் தது நினைவுக்கு வரவே, இம்முடை
[46

மயல் வேலைகள் காத்திருக்கும். குழம்பும் சமைத்து இரவில் தான் ணக் கிடைக்கும்.
பையா எழுந்து சில பாத்திரங்களை வத்தான். இல்லாவிட்டால் ஒழுக்கு - படுக்க முடியாது போய்விடும்.
பிய மழை பொழுது புலரும் போது ஒங்கார சத்தம் கேட்டு திடுக்குற்று த் தோன்றும் ஒழுக்குகளுக்கு பாத்தி கணவனை நோக்கினாள்.
ண்டிருக்கும் மழை பெருமழையாகத் சுப்பையாவின் மனதில் எழுந்தது. நிரம்பி வழிந்து பெருக்கெடுத்து ஆங் பாய ஆரம்பித்தது. போன மழைக்கே இருந்த குன்றிலிருந்து மண்சரிவு ஏற் ந்த மழையைத் தாக்குப் பிடிக்குமா? ள் கட்டித் தரும்படி தோட்ட நிர்வா > கேட்ட கோரிக்கைகள் பயனற்றுப்
Tறவிருந்த கதிரவனை முற்று முழு கரும் புகாராகக் காட்சியளித்தது. ன்று பெரும் காற்றும் வீசத் தொடங் பதற்றம் கொண்டனர்.
முற்றும் நோக்கினான் சுப்பையா. சுவப்பட்டிருந்த தேயிலைச் செடிகள் சியளித்தன. மலைமுகட்டில் புகார் > மாறியிருந்தது.
த குன்றை நோக்கினான். கடந்த T என்று அச்சுறுத்திக் கொண்டிருந் ) மண்சரிவு ஏற்படக் கூடும் என்று

Page 62
பதைபதைப்புடன் நினைத்துக் கொ டியுடன் பகிர்ந்து கொண்டபோது, .
அவர்கள் உரையாடிக் கொண் கும் முகம் கொடுக்க முடியாமல் கூன்
1 எதையும் தாங்கும் இதயம் போ ரின் சோகங்களைத் தாங்கிக் கொ
ஒரு நூற்றாண்டு காலத்திற்கு மேல றைத் தாங்கிக் கொண்டு, சூறையா இனவெறித் தாக்குதல்களையும் எத கொண்டிருக்கும் இந்த லயக் காம்ப தாக்குப் பிடிக்க முடியவில்லை.
மழை சற்றுத் தணிந்து வந்தாலு போர்த்தியிருப்பதை அவதானித்; பாட்டம் பெய்யத்தான் போகிறது 65
பாடசாலையில் தஞ்சமடைவது னுக்குத் தோன்றிய அபிப்பிராயத்ன. கூறிய போது, வேலு, மாதவன், இர அதை ஏற்றுக் கொண்டனர். தோ தானாலும் உறுதியானது. எனவே அவசிய மூட்டை முடிச்சுகளோடு 6
பாடசாலையை அடைவதற்கு ( வாங்கியது. நாலாவது பிள்ளைை தான். இரத்தம் ஏத்தினால் நல்லது ! கூறியிருந்தார். பூச்சிக் குளிசையும் டமிருந்து வாங்கிப் பாவித்தாள். சேர்த்துக் கொண்டாள். எனினும், பத்திரிக்குப் போகக் கிடைக்காதத
பாடசாலையில் இடம் போதாது காலை நீட்டிப் படுக்கவோ, சமைக்
வெளியே இன்னமும் அடுத்த

Tண்டான். பக்கத்து வீட்டு முனியாண்
அவனும் அதை ஆமோதித்தான்.
டிருந்த போதே காற்றுக்கும், மழைக் ஒரத் தகரங்கள் கிளம்பி ஒலி எழுப்பின.
எல் மூன்று நான்கு தலைமுறையின ண்டு, தஞ்சம் கொடுத்த லயமல்லவா? ாக மழை, வெயில், புயல் முதலியவற் டல், கல்வீச்சு, தீ வைத்தல் முதலான திர்கொண்டு நிலை குலைந்து போய்க் ராக்களினால், இந்த மாரி மழைக்குத்
ம், வானம் இன்னமும் கருஞ்சோலை த சுப்பையா, மழை இன்னுமொரு என நினைத்துக் கொண்டான்.
பதான் புத்திசாலித்தனம் என்று அவ மத அயல் லயங்களிலுள்ளவர்களிடம் ராமு, கருப்பையா முதலியவர்களும் ரட்டப் பாடசாலைக் கட்டடம் சிறிய
அவசரம் அவசரமாக அனைவரும் வெளியேறினர்.
முன்னரே கண்ணாத்தாவுக்கு மூச்சு பப் பெற்ற பின் இவளுக்கு இப்படித் என்று ஏற்கனவே தோட்ட மருத்துவர் 2, இரத்தக் குளிசையும் வைத்தியரி
தினமும் கீரையையும் உணவில் இரத்தம் ஏற்றிட நகர்புற பெரியாஸ் எல் பலவீனமாகவே இருக்கிறாள்.
. தஞ்சம் புகுந்த அனைவரும் கை, கவோ முடியாத அவலம்!
பாட்ட மழை விடாமல் பொழிந்து

Page 63
கொண்டிருந்தது. குழந்தைகள் காலையிலிருந்து வெறு வயிறு எரிமலை. மாதவனையும், வேலுன் யும் அழைத்துச் சுறுசுறுப்பாக இய அரிசி, பருப்பு முதலியவற்றை வ பித்தனர். சின்ன வயதில் கூட்டாஞ்
வுக்கு வந்தது.
அவர்கள் சமையலில் ஈடுபட்டி னாலேயே மண் சரிவு மெல்ல மெ! கிக் கொண்டிருந்த அவல தரிசன விட்டுக் கதறினர். நல்ல வேளை! ( ளும் மண்ணோடு மண்ணாகியிரு முடிந்த போதும், உடைமைகளை
''கவலைப்படாதீங்க..... உயிர் காலும் இருக்கு.... உழைச்சு சப் கவலையின் மத்தியிலும் மற்றவர்
இரண்டு மூன்று நேரச் சமைய கள் கிளாக்கர் ஊடாகத் துரையை டித்த போதும், நிலைமையைப் புரி களை வழங்கினார். அதுவும் இன் பிடிக்க உதவியது.
மீண்டும் பசி பட்டினி ...... வெ 2-ணவுப் பொருட்களும், சமைத்த லிச் செய்தியில் கேட்டு அனைவ
அவர்களது மகிழ்ச்சி நீடிக்கா உணவு வண்டிகள் ஏதும் வ தாங்கினாலும் குழந்தைகளால் ப
"அம்மா பசிக்குது.....'
''சோச்சா தா அம்மா...''
'தேத்தா தா அம்மா...'' 48

பசியில் அழுதனர். பெரியவர்களும் தானே? சுப்பையாவின் மனதில் வயும் இன்னும் சில இளைஞர்களை ங்கினான். எல்லோர் வசமும் இருந்த Tங்கிப் பொதுவாகச் சமைக்க ஆரம் சோறு காய்ச்சி விளையாடியது நினை
நந்த போதே, அவர்களது கண் முன் ல்ல அவர்களது லயவீடுகளை விழுங் த்தினால் பலரும் 'ஐயோ' என்று வாய் வெளியேறாமலிருந்திருந்தால் அவர்க தப்பார்கள். உயிர்களைக் காப்பாற்ற இழந்த சோகம் பரவலாய் ஒலித்தது.
தப்பினதே பெரிய காரியம்...... கையும் ம்பாத்திருக்கலாம்” சுப்பையா பெரும் 'களைத் தேற்றினான்.
லோடு கையிருப்பு கரையவே, அவர் ப அணுகினர். முதலில் சற்றுப் பின்ன ந்து கொண்டு உலர் உணவுக் பொருட் னமும் இரண்டு நாட்களைத் தாக்குப்
ள்ளம் பாதித்த பகுதிகளுக்கு உலர் உணவும் வழங்கப்படுவதாக வானொ நம் மகிழ்ந்தனர்.
வில்லை. அவர்களது தோட்டத்திற்கு ரவில்லை. பெரியவர்கள் சற்றுத் சி கிடப்பதென்பது முடிகிற காரியமா?

Page 64
"பாப்பா தா அம்மா...''
குழந்தைகள் பசியில் சினந்து மாதவனும், சுப்பையாவும் துரையி பிஸ்கட் தின்று கொண்டிருந்தது. .
"சாப்பாடு இல்லாமல் குழந்தை சமாளிக்க முடியாது. ஏதாவது செய்
"அரச அதிபருடனும், பிரதேச ெ கொண்டேன். மூன்று நாளைக்
சொன்னார்கள்....''
"இன்னும் வரலியே..! பட்டினி
துரை...''
'உங்க கஷ்டம் எனக்கு விளங் வேணுமென்டா ஏ. ஜீ. ஏ.க்குப் போ
''நிலைமையை விளக்கிக் கதை
துரை உள்ளே சென்று தொ தொடர்பு கொண்டார். வெளியே 6 வெளியே வந்த துரை ஏமாற்றத்துட
"கதைச்சேன்.... கையிருப்பு 8 வரவேணுமாம்..... கன இடங்கள் எல்லா இடத்திற்கும் அனுப்பி வை
அவர்களுக்குத் துரையின் பதி கொடுத்தது.
“நீங்கள் தான் தயவு பண்ணனு
''நான் என்ன செய்யுறது?''
"நம்ம தோட்டத்து லொறியை வி அரிசி, மா கொஞ்சம் வாங்கித் ; இருக்கும்......'

அழுது ஆர்ப்பாட்டம் செய்யவே டம் சென்றனர். துரை வீட்டு நாய்
நகள் எல்லாம் அழுகுது.... இனிச்
யுங்க சேர்...''
சயலாளருடனும் போனில் தொடர்பு கு முன்னரே அனுப்புகிறதாகச்
யில் பிள்ளைகள் செத்துப் போகும்
குது...... நான் என்ன செய்யுறது...?
ன் பண்ணுறன்"
நயுங்க சேர்...''
லைபேசி மூலம் அதிகாரிகளுடனு தொழிலாளர்கள் காத்திருந்தார்கள். டன் அவர்களை நோக்கினார்.
இல்லையாம். கொழும்பில் இருந்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதால க்கிறது சிரமமாக இருக்காம்...''
ல் ஏமாற்றத்தையும் சீற்றத்தையும்
ம் துரை...."
-டு பிறைவேற் கடையில என்றாலும் தந்தீங்கன்னா பெரிய உதவியாக
49.

Page 65
துரை தயங்கினாலும் ஆழமாக கொள்முதல் பண்ணப் பணித்தா பொருட்களைச் சிக்கனமாகப் பாவி
எவ்வளவு தான் சிக்கனப்படுத்தி கூடத் தாக்குப் பிடிக்கவில்லை.
மழை சற்று ஓய்ந்து, வெள்ளம் ஓ நிருபர்கள் எல்லாம் வந்து மண் சரி
பேட்டி கண்டு சென்றனர். மறுநாள் யாக மண்சரிவு பற்றிய சோகக் கதை னும் அரச நிவாரணங்கள் எதுவும் வ வரும் மிகவும் சோர்வடைந்து போய
சுப்பையா, திட்டமிட்டு குழந்தைக பொருட்களைச் சிக்கனமாகப் பங்கி கூடக் கோபமுற்றனர். சர்வதேச உ வரவில்லை. ஒருவாரம் ஓடிவிட்டது. நாளை என்ன செய்வது?
தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த | யினால் அழுகிப் போய்விட்டன. க சேகரித்து மரக்கறி சூப் என்றாலும் 6 சுப்பையாவும் சக தொழிலாளர்களு
எல்லோரும் லொறிகள் ஏதாவது மலையடிவாரத்தை நோக்கி ஏக்கப்
அவர்களது பார்த்த கண்கள் சே எதுவும் வரவில்லை.
"அரசாங்கம் எங்களைக் கைவி என்ன செய்யுறது?''
"துரை எங்கட மந்திரியோட சு அனுப்பி வைக்கப்படும் என்று சொல் 150)

யோசித்துவிட்டு லொறி அனுப்பிக் ர். மாலையில் லொறியில் வந்த க்கும்படி கூறினார்.
பிய போதும் இரண்டு நாட்களுக்குக்
டி வடிய ஆரம்பித்த பின் பத்திரிகை வைப் படம் பிடித்து, அவர்களிடமும் பத்திரிகையில் முன்பக்கச் செய்தி த பிரசுரமாகியிருந்த போதிலும் இன். ந்து சேராததனால் அவர்கள் அனை பினர்.
களின் மீது கவனமெடுத்து உணவுப் ட்டான். இதனால் சிலர் அவன் மீது உதவி வழங்கும் நிறுவனங்கள் கூட இன்றுவரை சமாளித்தாகிவிட்டது.
மரக்கறி வகைகள் கூட அதிக மழை பாரட், பீற்றூட் கிழங்குகளையாவது செய்து வழங்கலாம் என்று யோசித்த
ம் ஏமாற்றத்திற்குள்ளாகினர்.
து மலையேறி வருகின்றதா என்று
பெருமூச்சுடன் நோக்கினர்.
=ார்ந்தது தான் மிச்சம். பொருட்கள்
ட்டு விட்டது போலிருக்கு... இனி
-டப் போனிலை கதைச்சாராம்......
ன்னாராம்...''

Page 66
"ஆனா இன்னும் வரல்லியே!''
“பாதிக்கப்பட்ட சிங்களக் கிராப் போல...'' சுப்பையா சலித்துக் கெ
“ம்..... இந்த இனத்துவேச அண இல்லாமல் போகப் போகுதோ தெரி
"இது இல்லாமலிருந்தால் இப் பூமியாயிருக்குமல்லவா?'' வேலு 4 பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு வைக்கப்படுவதாகப் பல நாடுகளும் செய்தியில் கூறினார்கள். தொலை வருவதைக் காட்டினர். எனினும் பொருட்களும் கிடைக்காமல். இவர்க கின்றனர்.
மாலையில் மகிழ்ச்சியான தரி வளைந்து வரும் வீதிகளில் சில வெ கண்ட ஐயாத்துரை, "கவுண்மேந்து 6 பூரித்தான்.
லொறிகள் வந்து சேர்ந்ததில் ஏற்பு உணவு கொண்டு வந்தவர்கள் யார் மகிழ்ச்சி மறுபுறமென தொழிலாளர்க
எப்படியும் இந்த உணவுகள் பத் என மதிப்பிட்டான் சுப்பையா.
“நீங்கதான் முதன் முதலாக உ வேறு யாருமே இன்று வரை திரும் கூட இன்னும் வரவில்லை.......''

மங்களுக்குத் தான் அனுப்புறாங்க காண்டான்.
பகு முறை எப்பதான் இந்த நாட்டில் யவில்லை" என்றான் முனியாண்டி.
ப எங்கட நாடு பொன் விளையும் சிரித்தான். மழை, மண்சரிவினால் குக் கப்பல் மூலம் உணவு அனுப்பி ம் தெரிவித்துள்ளதாக வானொலிச் க்காட்சியில் உணவுப் பொருட்கள் - இன்றுவரை எதுவித உணவுப் கள் பசியினால் வாடிக் கொண்டிருக்
சனம்! மலை முகட்டை நோக்கி மாறிகள் வந்து கொண்டிருந்ததைக் Tங்களைக் கைவிடவில்லை” என்று
ட்ட மகிழ்ச்சி ஒருபுறம். லொறிகளில் என்பதை இனம் கண்டு கொண்ட ள் ஆனந்த மழையில் நனைந்தனர்.
து நாட்களைத் தாக்குப் பிடிக்கும்
உணவு கொண்டு வந்திருக்கீங்க..... பிப் பார்க்கலை. அரச உதவிகள்
51

Page 67
“என்ன இருந்தாலும் ஒரே செய்யும். தானாடா விட்டாலும் த அபிப்பிராயங்கள்.
எல்லாவற்றையும் பொறுமை லொறிகளைக் கொண்டு வந்த 8
''இந்த உணவுப் பொருட்க உங்களுக்காக மனிதநேய அடி காங்க. நாங்க உங்களுக்கு மட் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களுக்
இளைஞனின் உரையைக் "இனிமேல் அவங்களும் உங்கள் பெருமிதத்துடன் கூறினான்.
(52

இரத்தமல்லவா....... துடிக்கத்தானே சையாடும் என்பார்களே" இப்படிப் பல
பாகக் கேட்டுக் கொண்டிருந்த, உணவு இளைஞர்களில் ஒருவன் கூறினான்.
ளை வடபகுதியிலிருக்கிற மக்கள் ப்படையில் சேகரித்து அனுப்பியிருக் நிமல்ல, மலையடிவாரத்தில் இருக்கிற
கும் கொடுத்திருக்கிறம்”
கேட்டுக் கொண்டிருந்த சுப்பையா, ப்ை புரிஞ்சு கொள்ளுவாங்க...'' என்று
-வெள்ளிநாதம்-2003

Page 68
கள்ளத்தோணி
ஜன்னலினூடே வெளியே பார்த்த மப்பும் மந்தாரமுமாக இருந்தது. ம கருமேக மூட்டங்கள் மூடி மறைத் எதிரொலி போல் பளீர் என்றொரு மி
அவள் கண்களை மூடி விழித்து
படபட என்று இடியோசை வானத் அதைத் தொடர்ந்து பேரிரைச்சல், சி முகத்திலடிக்கிறது.
ஜன்னலை விட்டு மறுபடி அறை கட்டிலில் வான்மதி கையில் பே ஆழ்ந்திருந்தாள். அவளது முகத்தில்
''என்ன பலமான யோசனை?'' என அருகில் வந்து அமர்ந்து கொண்ட கேள்விக்குறியோடு நோக்கினாள். முகம் இருளடைந்து இருந்தது.

த்தாள் புனிதகலா. ஆகாயம் ஒரே லையுச்சி தேயிலை பசுமைகளை திருக்கின்றன. சாட்டையடியின் ன்னல்!
5 கொண்டாள்.
தின் குமுறலை எடுத்தியம்புகிறது. ல் என்ற கூதல் காற்று பளீர் என்று
யின் மையப் பகுதிக்கு வந்தாள். பருடன் ஏதோ யோசனையில்
கவலையின் ரேகைகள்!
Tறு கேட்டபடி தோழி வான்மதியின் புனிதகலா, அவள் முகத்தைக் பதிலுக்குச் சிரித்த வான்மதியின்
33

Page 69
“பேப்பர் வாசித்தேன்... எங்க வமும், போராளிகளும் கடுமையா செத்துப் போச்சாம்.... சனம் எல் யோசனையாயிருக்கடி...'' வான்
அந்தக் குரலில் அழுத்திக் உள்ளத்தைத் தொடுகிறது. அவ கொண்டு இரக்கத்தோடு அவ
அவளைச் சமாதானப்படுத்துவது ருக்கு எதுவும் நடந்திருக்காது....'
வான்மதியும், புனிதகலாவும் கல்லூரியில் ஒன்றாகப் பயிலும் மாகாணம் தோப்பூரிலிருந்தும், 1 லைத் தோட்டப் பகுதியிலிருந்தும் ருந்து பயில்கிறார்கள். இருவருடை இருந்ததால் இருவருமே விரைவி - மழை இன்னமும் பெய்து கொ போதெல்லாம் ஒருவித பயத்தோடு புனிதகலா இடி முழக்கத்திற்குப் பு சிரிப்பாக இருக்கும். தினமும் ெ ளுக்கும் இடையில் வாழ்ந்து பழக்கப்பட்டு விட்டது.
- "மதி....... யோசிக்காத...... கட சுகமாக எங்கேயாவது இருப்பின!
வான்மதி விரக்தியோடு சிரித்த விட்டார்....... இல்லாவிட்டால் பள்ளிக்கூடப் பிள்ளையளை விம நூற்றுக்கணக்கான பிள்ளைகள் செய்து கொண்டிருந்தவர்? இந் உயிர்கள் அநியாயமாகப் பலியா இன அழிப்பு 1983இலை உக்கிர தமிழினம் அழிக்கப்பட்டுக் கெ முடிவேயில்லை...... பொடியளும்
54

ட ஊரில் ஒரே செல்லடி..... இராண ன மோதல்.... பொதுசனமும் நிறையச் லாம் இடம் பெயருதாம்... அதுதான் மதி நெடுமூச்செறிந்தாள்.
குமுறும் துயரம், புனிதகலாவின் ளின் அந்தரமான நிலையைப் புரிந்து ர் முகத்தைப் பார்த்தாள். பின்னர் போல, "உன்னுடைய குடும்பத்தவ என்று ஆறுதல் சொன்னாள். கொட்டகலை ஆசிரியர் பயிற்சிக் ) ஆசிரியைகள். வான்மதி கிழக்கு புனிதகலா பதுளை மாவட்டத் தேயி வந்தவர்கள். ஒரே அறையில் தங்கியி டய ஈடுபாடுகள், சுபாவங்கள் ஒத்ததாக
ல் நல்ல நண்பிகளாகிவிட்டனர்.
ண்டிருந்தது. அடிக்கடி இடி முழங்கும் ந சிலிர்த்துக் கொண்டாள் புனிதகலா. பயப்படுவதைப் பார்த்து வான்மதிக்குச் ஷல் வீச்சுக்களுக்கும், குண்டுமாரிக வந்ததால் வான்மதிக்கு இடிஓசை
டவுள் கைவிடமாட்டார். எல்லோரும்
ம்...''
தாள். "கடவுள் எங்களைக் கைவிட்டு முல்லைத்தீவில் அறுபத்தியொரு எனம் குண்டு வீசிக் கொன்றபோதும், காயமடைந்த போதும், கடவுள் என்ன த முப்பது வருசத்திலை எத்தனை கியிருக்கு. 1977 இலை தொடங்கிய மடைந்து அதுக்குப் பிறகு தொடர்ந்து --ாண்டே இருக்கு... இதுக்கு ஒரு ஆயுதம் ஏந்திப் போராடியிராவிட்டால்

Page 70
இப்ப முழுத் தமிழருமே அழிஞ்சி வான்மதியின் கண்கள் பனித்திரு ஆறுதல் கூறுவதென்று தெரியாமல், கனிவோடு நோக்கினாள் புனிதகலா
12 'வா மதி....... சாப்பிடுவம்... யோ
''எனக்குப் பசிக்கேல்லை கலா அக்கா, தம்பி, தங்கச்சி எல்லாம் எப்ட் யாவது பாதுகாப்பாக இருந்தாலும் பட்டினியாகத் தானிருப்பினம்..... மு பெயர்ந்து ஓடிக் காட்டுக்குள்ள சாப்பா கஷ்டப்பட்டனாங்கள். பிறகு நடந்து 6 சேனைப் பக்கத்தில் மிதந்தனாங்க
அடுத்த இரண்டு மூன்று நாட்கள் வா ஒரே வீட்டு நினைவிலேயே இருந்து விடுமுறைக்காக மூடப்படவே, எ தத்தளித்தாள் வான்மதி.
- "மதி... இந்த விடுமுறைக்கு என் தங்கலாம்.... மனதுக்கும் ஆறுத அழைப்பை ஒரு கணம் மறுத்தாலு வேண்டிய நிலை வான்மதிக்கு.
மறுநாள் காலை உடரட்டமெனி நோக்கிப் புறப்பட்டார்கள். வழியொ ருந்த மலைத் தொடர்களைப் பார்த் மனம் சற்று ஆறுதலடைவது போ தொடர்களை ரசித்தபடி பயணித்த தேசம் அநாவசிய யுத்தத்தால் எவ்வ துக் கொண்டாள். ஒடி மறையும் 1 நீர்வீழ்ச்சிகளும் அவளது மனதிலி ஒளிய வைத்தன. இதயத்தில் குளிர் அழகின் விந்தைகளைப் பார்த்த எவ்வளவு அந்நியப்படுத்தி வைத்து
திடீரென்று தனக்குள் சிரித்துக் !

நப்பம்.'' கவலை ததும்பக் கூறிய நந்தன. அவளுக்கு எப்படித்தான் கவலையில் ஆழ்ந்திருந்தவளைக்
T." - என்
ரசிச்சு என்ன செய்யிறது?' ... நீ சாப்பிடு..... அம்மா, அப்பா, பிடியிருக்கினமோ தெரியாது. எங்கே
கூடச் சாப்பிட ஒண்டுமில்லாமல் ந்தியொரு முறையும் நாங்கள் இடம் மடு, தண்ணியில்லாமல் எவ்வளவோ வந்து மூன்றாம் நாள் தான் வாழைச் ள்...'' அவளது குரல் தளதளத்தது. ன்மதி சரியாக சாப்பிடவேயில்லை. தாள். இதற்கிடையல் கலாசாலை ங்கே போவது என்று புரியாமல்
எனோடு வந்து எங்கட ஸ்டேட்டிலை லாக இருக்கும்” புனிதகலாவின் ம், பின்னர் அதை ஏற்றுக் கொள்ள
க்கே புகையிரதம் மூலம் பதுளை ங்கும் பச்சைப் பசேலென செழித்தி தபடி பயணித்த போது வான்மதிக்கு எலிருந்தது. நக்கிள்ஸின் மலைத் போது, இவ்வளவு ரம்யமான ஒரு Tளவு சீரழிந்து போகிறது என நினைத் மலைகளும், பள்ளத்தாக்குகளும், நந்த துயரை மெல்ல மெல்ல ஓடி நட்டும் இத்தொடர்களின் இயற்கை போது, இந்த யுத்தம் எங்களை விட்டதென உணர்ந்தாள். கொண்ட வான்மதியைக் கேள்விக்
55)

Page 71
குறியோடு நோக்கினாள் புனிதக தெரியுற அமைதியைப் பார்க்க 6 திடீரென்று சிரிப்பு...?''
''உனக்கு ஒரு விசயம் தெரியு கலைக்கு வரும் போதுதான். அதர் பார்த்தனான்...'' இப்போது கு கொண்டாள் வான்மதி. புனிதகல
"உனக்கு ரயிலைத் தெரியாம இன்று வரையிலை தெரியாது. இந் எங்களுக்கிடையில் அதிக தொடு
''உண்மைதான் கலா... எங்க தோட்டக்காட்டார் எண்டு!........அர் எங்களுக்கு கூலிகளாகவும், சுத்தி வேலைக்காரச் சிறுமிகளாகவும் முன்னேறி உன்னைப் போல ரீ பார்க்க எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி
" "ஆமா மதி..... முந்தி எங்கட 9 வில்லை. பரம்பரை பரம்பரையாக யில் வேலை செய்யுறதை விட வே தோட்டப்புறங்களிலை ஆரம்பப் அதுக்கு மேல படிக்கணுமின்ன எங்களிட்ட பணவசதியும் இருக் இருக்கல. இப்பத்தான் விழிப்பை
"கலா... யுத்தக் கொடுமையில் கடல் அகதியாக எங்கட ஆக்கள் பே மலையகத் தமிழரை அந்த நாளில் கள் சொல்லுறதாகக் கூறினது தான் தில வேலை தேடிக் கடல் கடந்து ஓ என்று கூப்பிட்டம்.... இப்ப நாங்க! இந்தியாவுக்குப் போகிறம்..... கா
கவலைகள் மறந்து பயணித்து (56

லா. "இப்ப உன்னுடைய முகத்தில வ்வளவு சந்தோசமாயிருக்கு. என்ன
மோ? நான் ரயிலில் ஏறினது கொட்ட கு முதல் ரயிலை படங்களிலை தான் தூகலமாக உரையாடலில் கலந்து
T நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். ல் இருந்தது போல எனக்குக் கடலை த நாட்டில் தமிழ் மக்கள் என்றிருக்கிற சல் இல்லாமல் போச்சு.'' - அப்பா சொல்லுவார்...... உங்களைத் ந்த நாளையில மலையகத் தமிழரை கரிப்புத் தொழிலாளிகளாகவும், வீட்டு தான் தெரியும்...... இப்ப கல்வியில் ச்சராக எல்லாம் வருகினம். இதைப் சியாக இருக்குத் தெரியுமா?'' பூக்கள் படிக்கிறதைப் பற்றி நினைக்க கக் கூலித் தொழிலாளர்களாக மலை ற எதுவும் யோசிக்கல், மலையகத்தில பாடசாலைகள் தான் இருந்திச்சு.... T நகருக்குத் தான் போக வேணும். கேல... போக்குவரத்து வசதிகளும் டஞ்சு வாறம்...'' னால் உயிரைக் காப்பாற்றுவதற்காகக் பாறதைப் பார்க்க எனக்கு, எங்கட அப்பா ம கள்ளத்தோணியெண்டு எங்கட ஆக்
ஞாபகத்துக்கு வருகுது... அந்தக் காலத் இங்க வந்த உங்களைக் கள்ளத்தோணி ளே கள்ளத்தோணியாக கடல் கடந்து மம் செய்ற கோலத்தைப் பார் கலா...'' மாலையில் புனிதகலாவின் எஸ்டேட்

Page 72
வீட்டை அடைந்தனர். மலையக ! யைப் பார்த்தபோது வான்மதிக்கு உழைத்து உரமேறிவிட்ட அவர்கள்
அழகாகத்தானிருந்தது.
புனிதகலாவின் வீடு சிறயது த மிகப் பரந்ததாக இருந்ததை அவள் திலிருந்து உணர்ந்தாள் வான்மத் அம்மாவும், சகோதரிகளும் கதைக் கப் பழகினர். அம்மா வகை வகை
காலையில் குளிப்பதற்கு பீலிக் வான்மதிக்கு இது சற்றுப் புதுமை எனினும் விரைவிலேயே அந்தப் போய்விட்டது. கற்பாறைகளுக்கு பட்டைகளால் இணைத்மு ஒடுட தண்ணீர் பைப்பில் வருவது போல
ணீர் விழும் இடத்திலும் அதைச் சுற் சுற்றுப் புறப் பசுமை நிறைந்த ம இருந்தது. குளிப்பது, தண்ணீர் எடு! தப் பீலிக்கரை கலகலப்பாக இரு திருந்து நேரம் போவது தெரியாமே
முதலில் குளிர்நீரில் குளிப்பதெ தது. பழக்கப்பட்ட பின்னர், வென் பீலி நீரில் தலையைக் கொடுத்துக் போதும் போதும் என்று தோழி அ
“கொஞ்சம் பொறடி கலா.... இ வாறனடி...''
“குளிரடிக்கப் போகுது...."
திரும்பி வர மனமின்றியே வா6 டன் சேர்ந்து தேயிலைத் தோட்டத்ன யும், சிற்றருவியையும் சென்று | வளைந்தோடி வரும் ஆற்றையும், 8

மக்களின் கடின வாழ்க்கை முறை கவலையாக இருந்தது. உழைத்து து கரிறய நிறம் இப்போது அவளுக்கு
ன். எனினும் அவர்களது உள்ளம் மள அவர்கள் வரவேற்று உபசரித்த 5. வான்மதியுடன் புனிதகலாவின் க ஆரம்பித்ததில் இருந்தது இயல்பா யாகச் சமைத்துத் தந்தார். கரைக்குத் தான் செல்ல வேண்டும். யாகவும், கூச்சமாகவும் இருந்தது. பீலிக்கரை அவளுக்குப் பிடித்துப் இடையால் ஓடிவரும் தண்ணீரைப் 5 தண்ணீர் அணை கட்டப்பட்டு, விழுந்து கொண்டேயிருக்கும். தண் றியும் சிறு சிறு பாறைகள் இருந்தன. ரங்களும் கண்ணுக்கு ரம்மியமாக ப்பது, உடுப்புத் துவைப்பது என அந் க்கும். அந்தப் பாறைகளில் அமர்ந் லயே பேசிக் கொண்டிருப்பார்கள்.
ன்றால் வான்மதிக்குப் பயமாக இருந் எ நுரைகளாக வந்து விழும் அந்தப் கொண்டே ஆசை தீரக் குளிப்பாள். ழைத்தாலும் கேட்கமாட்டாள்.
ன்னும் கொஞ்ச நேரம் குளிச்சிட்டு
எமதி குளித்து முடித்தவள் தோழியு மதயும், தேயிலை தொழிற்சாலையை பார்த்து ரசித்தாள். 'சலசல' என அதனிடையேயுள்ள மணற்திட்டினை
57

Page 73
யும், கரையோர மரங்களிலிரு வான்மதிக்குப் பிடித்துப் போய்வி
ஊர் பற்றிய நினைவுகள் இ லைகள் தெரியாமல் மலையின் மித்திருந்தது. பெற்றோர் சகோத என அவளது மனது மீண்டும் மீ கொண்டிருந்தது.
அன்றிரவு புனிதகலாவுடன் க பற்றிய உரையாடலில் இறங்கின
"உனக்கு யாரிலையாவது 6 கேள்வியில் புனிதகலாவின் கன்
"என்னுடைய முறை மச்சான் ஒரு மருந்துக் கடையில் வே6 புனிதகலாவின் கண்கள் கலங்கி - "ஒரு நாள் பொலிஸம் ஆமியும் செய்து கொண்டு போனார்கள்.... யாது... மலையகத்தவராக இருந் இளவயதும் தான் காரணம்.... இ விடுதலையாவாரோ?''
புனிதகலாவை அனுதாபத்தே டாதை கலா.... வீட்டுக்கு வீடு வா மண் பெரிசு என்று போராடப் ே கலாம்...'' கவலையுடன் சிரித்தா
லீவு முடிந்து கொட்டகலைக் ஆறுதலளிக்கும் தகவல் காத்தி சுகமாக, அகதியாக இந்தியா சென் வந்திருந்தது. உயிர் தப்பியதே ே ''கள்ளத்தோணி...'' என்று சிறி
| “போடி கள்ளி'' என்றபடி செல்க
158

ந்து பறந்தோடும் பறவைகளையும் ட்டது.
டைக்கிடை வந்தாலும், அந்தக் கவ - இயற்கை எழில் அவளை ஆக்கிர மரர்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்காது ண்டும் சொல்லி அவளைத் தேற்றிக்
தைத்துக் கொண்டிருந்த போது காதல் சாள் வான்மதி.
விருப்பம் இருக்காடி?'' வான்மதியின்
னத்தில் குழி விழுந்தது. ன விரும்பினேன். அவர் கொழும்பில் -லை செய்தவர்...'' கூறும் போதே
ன.
b வந்து புலிச் சந்தேகநபர் என்று கைது
அவருக்கு வடக்குக் கிழக்கே தெரி தாலும் தமிழர் என்ற ஒரே காரணமும், ன்னும் பூசா சிறையிலை.....ம்.... எப்ப
நாடு நோக்கிய வான்மதி "கவலைப்ப சல் படி... என்னுடயவர் என்னைவிட பாயிட்டார்.... எப்பவும் எதுவும் நடக்
ள். ள். -
குத் திரும்பிய வான்மதிக்கு ஓரளவு நந்தது. வான்மதியின் குடும்பத்தவர் றுள்ளதாகக் கலாசாலைக்குக் கடிதம் பாதும் என்ற நிம்மதி வான்மதிக்கு. மத்தபடி கண்சிமிட்டினாள் புனிதகலா. மாகக் கையை ஓங்கினாள் வான்மதி.
- சுடர்ஒளி-2006

Page 74
தரை இறங்கு!
கட்டுநாயக்கா விமானநிலைய சில நிமிடங்களில் தரையிறங்கப் 6 ஒலிபெருக்கி மூலம் அறிவித்தாள். அணிந்து கொண்டபோது என்ன கவ்விக் கொண்டது. அண்மையில் விமானப்படையினரின் முகாம், உள்ளான செய்தியின் நினைவுகள்
கடந்த மூன்று ஆண்டுகள் கு பணியாற்றிவிட்டு, மனச்சுமைகளுட மற்றும் பொருள்களுடனும் தாய்
ருக்கிறேன்.
விமானம் தாளப் பறந்து ஓடும் குலுக்கல் தெரிந்தது. நான் பயந்தது தியாக இருந்தது. விமானத்திலிருந் முடித்துக் கொண்டு சிறு இலள் வெளியே வந்தேன். வந்தவர்களை

0 விமானங்கள்
பம் நெருங்கிவிட்டதாகவும் இன்னும் போவதாகவும் விமானப் பணிப்பெண் பாதுகாப்பு 'பெல்'டை மார்பைச் சுற்றி ன அறியாமலேயே மனதில் பயம் 5 விமான நிலையப் பகுதியிலுள்ள தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு - ஏற்படுத்திய பயம்தான் காரணம்.
வைத் நாட்டில் பணிப் பெண்ணாகப் னும் இறுதி நேரத்தி கிடைத்த பணம் மண்ணிற்குத் திரும்பிக் கொண்டி
பாதையில் ஓடி நின்ற போது சிறு போலன்றி விமான நிலையம் அமை து இறங்கிச் சுங்கப் பரிசோதனையை சத்தையும் தாரை வார்த்துவிட்டு வரவேற்க பலரும் கூடியிருந்தனர்.
59)

Page 75
எனது கண்களை நாலாபுறமும் தலைக் கறுப்பு எங்கும் தெரியவில் வரை தேடினேன். இல்லை. மன பயமும் எட்டிப்பார்ததன. 'சீ இந்த வரவில்லை. நேற்றுக் கூடத் தொ ....ம்.... பொறுப்பில்லாத மனுசன்.
இவர் பொறுப்பாக உழைத்துக் ஏன் வெளிநாடு போய் இவ்வளவு க டும்? காதலித்த போது கண்ணுக் ளெல்லாம் திருமணத்தின் பின்ன தில் குறுகிப் போனேன். தனியார் நராக இருந்தவரை பயணங்களின் வாட்டசாட்டமாகவும் இருந்தார். | நேரிட்ட போது பருவ உந்துதலில் ரின் எதிர்ப்பையும் புறந்தள்ளி அ
எனது அவசர முடிவு தப்பான காலம் தேவைப்படவில்லை. மோக என்ற எல்லையைத் தாண்ட முன் நன்றாகக் குடிவகை பாவிப்பார். சி. இது போதாதென்று வேலைக்கு போல் உயர்ந்து விட்ட வாழ்க்ை திணறிய போது அன்பாக எடுத்துக அவர் கேட்கவில்லை. புத்தி சொல் நானும் பொறுமையுடன் கடவுை முயன்று தோற்றுப் போய் சலிப்புற கள். அடுத்தடுத்து இரண்டு பிள்ன அதிகரித்தது. நானும் வீட்டில் எ வளர்ப்பு என்று உழைத்துச் சிரமப் பிள்ளைகளும் வளர்த்து படிக்கத் . அதிகரித்தமையினால் கடன்பழு என்னிடமிருந்தும் பணத்தைப் பி மறுத்தால் சண்டை! பலநாட்கள்
60

சுழலவிட்டேன். எனது கணவரின் லை. ஒருபக்கதிலிருந்து மறுமுனை தில் ஏமாற்றமும் கோபமும் ஒருவித மனுசன் எங்கே போச்சுது?... ஏன் லைபேசியில் சொல்லியிருந்தேனே!
குடும்பத்தைப் பார்த்திருந்தால் நான் ஷ்ரங்களை அனுபவித்திருக்க வேண் தப் புலப்படாதிருந்த கெட்ட குணங்க ர் அரங்கிற்கு வந்த போது ஏமாற்றத் போக்குவரத்து பஸ் ஒன்றில் நடத்து T போது சந்தித்தேன். வசீகரமாகவும் பஸ்ஸில் அடிக்கடி சந்தித்துப் பழக
அது காதலாக மலர்ந்தது. பெற்றோ பரைக் கைப்பிடித்தேன்.
து என்பதைப் புரிந்து கொள்ள அதிக கம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் னரே இவரது சுயரூபம் வெளிப்பட்டது. கரெட் பாவனைக்கும் குறைவில்லை. ஒழுங்காகப் போவதில்லை. மலை கச் செலவைச் சமாளிக்க முடியாது ஒரத்து அவரைத் திருத்த முயன்றேன். லும் என்னோடு சண்டைக்கு வந்தார். ள வேண்டியபடி அவரைத் திருத்த bறேன். கடன்காரர்கள் நெருக்கினார் "ளகள் பிறந்தனர். பணத் தேவையும் தையல் வேலை, கோழி, ஆடு, மாடு பட்டு சில வருடங்களை ஓட்டினேன். தொடங்கியதும் செலவுகள் இன்னமும் அதிகரித்தது. சில சமயங்கள் இவர் இங்கிக் கொண்டு போய்க் குடிப்பார். அடிதடியில் முடியும். ஆணாதிக்க

Page 76
சமுதாயத்தின் பாரம்பரியக் கட்ட வேதனைகளைத் தினமும் அனுப் பயந்து வளர்ந்தனர். அவர்களது உ விருத்தியும் பாதிக்குள்ளானது.
இந்த நிலையில் குடும்பத்தை அது செலுத்த வழிதேடினேன். எமது கிர அரபுநாடுகளுக்கு வீட்டுப் பணிப் 6 உழைத்து அனுப்பிக் கொண்டிருந் தொட்டது. இவரிடம் கேட்டேன். மறு பிரிந்திருப்பதில் தான் கவலை என்ற பொறுப்பற்றவராக இருந்தாலும் சமய பெண் மனதை இளக வைத்துவிடும்
அம்மா அண்ணாவின் குடும்பத் கதைத்து அவவை என்னுடன் அை பொறுப்பில் விட்டுவிட்டு வீட்டுப் பணிப் அதிஷ்டவசமாக நான் முகவர்களா சென்று ஓர் அராபியர் வீட்டில் பணி குவைத் சென்ற பின்னர் தான் பலி லுள்ள கஷ்டம் புரிந்தது. அளவுக்கு | இராட்சசிகளாக இருந்தார்கள். அத் ளையும் சமாளிக்க வேண்டியிருந்த வுக்காக அனைத்தையும் பல்லைக் கொண்டேன்.
சலெ
விமானநிலையத்தில் இன்னொ சலசலப்பு ஏற்பட்டது. ஏற்கனவே ஒ கணவர் வராதமையினால் என்ன ( டிருந்தேன். இப்போது பயணிகள் வரும் அறுபட மீண்டும் எழுந்து வந்து க இல்லை. மனதில் சோர்வும் எரிச்சல்
நான் நீண்ட நேரம் தரித்து நிற் தையும் கண்ணுற்ற ஒருவன் எனதா

மைப்பில் சீரழிந்து சொல்லொணா பவித்தேன். பிள்ளைகளும் பயந்து உளப் பாதிப்பினால் அவர்களுடைய
திலிருந்து மீட்டு வாழ்க்கை ஓடத்தை ராமத்தைச் சேர்ந்த சில பெண்கள் பெண்களாகச் சென்று கணிசமாக
தார்கள். எனது மனதிலும் ஆசை பக்கவில்லை. எனினும், என்னைப் வ கண்கலங்கினார். எவ்வளவுதான் பங்களில் இவர் காட்டும் அன்பு என்
தோடு இருந்தார். அண்ணாவுடன் ழத்துப் பிள்ளைகளை அவவுடைய பெண்ணாக குவைத் புறப்பட்டேன். -ல் ஏமாற்றப்படவில்லை. குவைத் ப்பெண்ணாக வேலை செய்தேன். னிப்பெண்ணாக வேலை செய்வதி மிஞ்விய வேலைகள். எஜமானிகள் தோடு வேறு விதமான தொல்லைக துே. எனினும் குடும்பத்தின் உயர் க் கடித்துக் கொண்டு பொறுத்துக்
ரு விமானம் வந்திறங்கவே சற்று லிபெருக்கு மூலம் அழைத்தும் என் செய்வதென்று யோசித்துக் கொண் நகையின் சலசலப்பில் நினைவுகள் கணவரின் முகத்தைத் தேடினேன். றும் ஏற்பட்டன.
பதையும் தவித்துக் கொண்டிருப்ப நகே வந்தான். "என்ன யோசிக்கிறி

Page 77
யள்? எங்கே போக வேணும்? அ அங்காலை நிற்குது...... வாறிய தெரியாத புதியவன். அதுவும் ஆன் தோன்றியது. "இவர் வருவார்.... பதிலளித்தேன்.
இரவு நேரம் இல்லாவிட்டால் 1 தவர்கள் வீட்டில் தங்கி, பின்னர் பு இருள் கவ்வியது.
நான் ஏன் எல்லாத்தையும் உத் அதுவும் தனிய... அந்த நாளை போய் வாறதெண்டாலும் அப்பா த அவர் தான் சைக்கிளிலே ஏத்திக் கண்டிப்புடன் செல்லமாகப் பக்கு தவ... நினைக்கும் போதே நெஞ் ளையளை பக்கத்தில இருந்து வ நாட்டுக்கு வந்திட்டன்...... ஆனா 6 லாமல்.... ம்.... என்னுடைய எல் எதிர்பார்ப்புகளும் பொய்யாகி வெ க்கை வெறுத்துப் போகிறது. மன என்றால் அதற்காக எவ்வளவு 4 கொள்ளலாம்... ஆனால்......
எத்தனையோ பேரைக் கூட்டி கட்டியணைத்து வரவேற்றுக் கூட்டி இல்வாழ்வின் இடைவெளிகள், மெளனத்துள் அழுதழுது வெதும்பு வாழ்வில் நுழைந்தவர், முள்ளாக ( மெல்ல மெல்ல உடைந்து போே என்பது வெறும் கானல் நீரோ? இ தேடி அழுதேன். அழுதழுது தே வீழ்ந்து சருகாகி உக்கித் தீயில் ( ஏன் காதலை மறந்து அவரை ெ என்பது இதுதானோ?
62

ஆட்டோவில் போவமா?.... சென்றிக்கு ளா?'' என்று கேட்டான். முன்பின் 7. மனதில் நம்பிக்கையீனமும் பயமும் வான் கொண்டு வருவார்...'' என்று
பஸ்ஸில் சென்று, கொழும்பில் தெரிந் பயணத்தைத் தொடரலாம். மனதிலும்
தறிப் போட்டு வெளிநாடு போனனான்? பில படிக்கிற காலத்தில டவுனுக்குப் னிய விடமாட்டார். அண்ணா அல்லது கொண்டு போவினம். எப்படியெல்லாம் வமாக பாதுகாப்பாக அம்மா வளர்த் சு பொருமுகிறது..... நான் எனது பிள் பழி நடத்தாமல் வேலைக்காக வெளி எனக்கு வந்தவர் இன்னும் பொறுப்பில் =லா உணர்வுகளும் நம்பிக்கைகளும் றும் கனவாகிப் போகும் போது வாழ் நிறைவும் சந்தோஷமும் கிடைக்கும் கடின வேலைகளையும் பொறுத்துக்
ச் செல்ல வந்தவர்கள் அவர்களைக் ஒச் செல்லும் போது மனது கனக்கிறது.
இடருறுத்தல்களால் நீளநீள மனம் பியிருந்த நாட்கள் எத்தனை? மலராக முகம் காட்டி மனதைத் தைத்த போது னன். இளமையில் முகிழ்த்த காதல் ல்வாழ்வில் மறுபடியும் அதைத் தேடித் கடினேன். அவை உலர்ந்து பழுத்து வெந்து கருகி.... ஓ என்னால் மட்டும் வறுக்க முடியவில்லை. பெண்மனம்

Page 78
- காதலர், கணவர் என்ற அன்பு ! வைத்ததா? அல்லது அனைத்ன நினைவுகளும் ஆற்றில் எறிந்த 8 அந்நினைவின் உறுத்தல்கள் எப் கலங்கிப் போவேன். எனது கண்ன தான் தெரியும். கடந்த காலங்கள் எ அல்லது நான் அதைப் பிடித்து எ பேசியும் களித்த வாழ்க்கை நாட்க கேள்விக்குறியாகின. மனதின் அன புன்னகையை அப்பியவளாக நட சூழலை விட்டு வெளியேறி குவைத் ஒரு விடுதலை உணர்வு பிள்ளை தோன்றியது.
ஆனால், குவைத் வந்ததும் தா இருந்து தப்பி இன்னொரு சிங்கத்தில் ஊரில வீட்டில் ஆண் சிங்கத்திற்கு வீட்டின் சொந்தக்காரி அராபியப் ெ ளாக இருந்தாள். எங்கள் வேலைக்க அனுபவிக்கும் கஷ்டங்களைப் போ
- நான் யோசித்துக் கொண்டிருக் னொரு பெண் வந்து புன்னகைத்தா மத்திய கிழக்கிலிருந்து வந்திருக். நானும் சிரித்தேன். சிங்களமொழியில் கொட்டகலையில் பிறந்து வளர்ந்த அவளும் என்னைப் போலவே அ யினால் தவித்துக் கொண்டிருந்தால்
விமான நிலையக் காரில் செல்ல தயங்கினோம். இதற்கிடையில் மு ஆட்டோசாரதியும் இன்னொருவரும் கட்ட ணம் அறிவிடமாட்டோம் ! நுகேகொடை யைச் சேர்ந்தவள். இ

எல்லாவற்றையும் மறந்து மன்னிக்க ஒதயும் மறைத்துவிட்டதா? எல்லா கல்போல அடங்கிக் கிடக்கின்றன. போதாவது மேலெழும்போது நான் சீர் எல்லாம் என் தலையணைக்குத் ன்னைப் பிடித்து வைத்திருக்கிறதா? வைத்திருக்கிறேனோ?... சிரித்தும் கள் ஒடுங்கி, வாழ்வின் வசந்தங்கள் டயாளங்களை மறைத்து, முகத்தில் மாடிக் கொண்டிருந்தேன். அந்தச் புறப்பட்டபோது என் மனதில் ஏதோ களின் பிரிவுக் கவலை மத்தியிலும்
ான் தெரிந்தது, சிங்கத்தின் வாயில் ன் குகைக்கு வந்து விட்ட நிலைமை. குப் பதிலாக இங்கு பெண் சிங்கம். பண். மனிதாபிமானம் சிறிதுமற்றவ காரச் சிறார்கள், கொழும்பு வீடுகளில் -ல் பலமடங்கு கஷ்டங்கள்.
க்கும் போது எனது அருகில் இன் ள். நிமிர்ந்து நோக்கினேன். அவளும் க வேண்டும் என்று தோன்றியது. ல் என்னோடு உரையாடினாள். நான் தால் சிங்களம் நன்றாகத் தெரியும். ழைத்துச் செல்ல யாரும் வராதமை
மலாம். கட்டணம் அதிகம் என்பதால் தலில் என்னிடம் வந்து விசாரித்த எமதருகே வந்தார்கள். தாம் அதிக என்று கூறினர். சிங்களப் பெண் கருவரும் நுகேகொடைக்குச் சென்ற

Page 79
இரவு அவளது வீட்டில் தங்கிவிட் செல்லலாம் என்று முடிவு செய்தே சிறுபயம் இருந்தாலும் அவனது இருந்தமையினால் நம்பிக்கை ஏற்
ஆட்டோவில் ஏறிப் புறப்பட்டே வந்தான். ஆட்டோ நீர்கொழும்பு- ( நின்றுவிட்டது. சாரதி ஸ்ராட் செய்ய எனது மனதில் சிறிது பயம் கவ்விய
நாம் பயந்தது போலவே நடந்து விட்டு கையிலிருந்த முக்கியமான 4 ஆட்டோ மறைந்தது. கத்தியைக் முடியவில்லை. எனினும், சிங்களப் தரையில் வீழ்த்தப்பட்டாள். பதட்டத் இலக்கத்தைக் கூட கவனிக்க | பொருட்கள், நகைகள், கடைசி ( யாவுமே ஒரு நொடியில் பறி போய்வி கதறினாள். எனக்கு நெஞ்சு விரை பெருக்கெடுத்தன. மீண்டும் விமான எமக்கு ஏற்பட்டு விட்ட அவலத்ை பொலிஸார் எமது முறைப்பாட்டைப் நடந்திருக்கிறீர்களே......'' என அல் கூட இல்லை..... இனிப் பிடிப்பது க தகவல் கொடுக்கிறோம். உங். கிடைக்கும்...'' என்றார்.
பணம் என்ற ஒரே நோக்கத்திற் இன்னல்களை அனுபவித்து, உரை டம் பறிகொடுத்துவிட்ட வேதனையி போது கணவரது பெயரிலும் என ஒன்றை வங்கியில் ஆரம்பித்து விட்டு அனுப்பினேன். மீதியைக் குவைத்தி போது தான் எடுத்துக் கொண்டு வந்
64

6 மறுநாள் நான் கொட்டகலைக்குச் பாம். மனதில் ஆட்டோ சாரதி பற்றிச் - முகம் அமைதியாக சாந்தமாக பட்டது.
எம். சாரதியின் சினேகிதனும் கூட கொழும்பு வீதியை நெருங்கியபோது ய முயற்சித்தான். அசையவில்லை. பது. பாசாங்கு பண்ணுகிறார்களோ?
விட்டது. எம்மை இறங்கச் சொல்லி சிறுபைகளையும் பறித்துக் கொண்டு காட்டியபடியால் என்னால் போராட ப பெண் சிறிது போராடித் தோற்றுத் திலும் பயத்திலும் நாம் ஆட்டோவின் முடியவில்லை. நாம் வாங்கி வந்த நேரம் கிடைத்த தொகைப் பணம் பிட்டன. சிங்களப் பெண் வாய்விட்டே றத்து, உடல் படபடத்தது, கண்கள் ன நிலையம் வரை நடந்து சென்று தக் கூறினோம். விமான நிலையப் பதிவு செய்தனர். "முட்டாள்தனமாக அதாபத்துடன் கூறினார்கள். "நம்பர் ஷ்டம். வீதித் தடை பொலிஸக்குத் களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால்
காக வெளிநாடு சென்று இத்தனை ழத்த பணத்தைக் கொள்ளையர்களி ல் துடிதுடித்தேன். குவைத் புறப்படும் து- பெயரிலுமாக கூட்டுக் கணக்கு வந்து, மாதா மாதம் பணத்தை அங்கு ேெலயே சேமித்து, இப்பொழுது வரும் தேன். எல்லாமே பறிபோய் விட்டன.

Page 80
ஒவ்வொரு டினாரையும் சம்பாதிக பின் வேதனை இப்போது மனதை - மூட்டைகளாகச் சலவை செய்யும் 6ே தினமும் கூட்டித் துடைத்து மொப் ப
விடும்! இதற்கிடையில் எஜமானியிட யங்களில் கையில் இருப்பதைக் கூ
ஓய்வு ஒழிச்சலில்லாத வேலை! லாம் காற்றோடு அடிபட்டுப் போகும் ச வதைப்பாள். இல்லாவிட்டால் சின் ஒரு வெறிநாய் போல் என்னைக் குடும்பத்திற்காகப் பல்லைக் கடித்து ஆனால் அதுவும் இன்று விழலுக்கு ! பெருகுகிறது. வீட்டுக்காரி ஒர் அடிக திருக்கிறாள். நிலவுக்குப் பயந்து பர தேன். சரியும் வாழ்க்கையில் என்ன னரே ஒரு மலைப்பாம்பால் விழுங்க போன்ற அதல பாதாளச் சரிவு. சிற யாட்டு விளையாடியது தான் நிலை துடைத்தல், கேட்டின்களை மாற்றிச் வுதல் எது செய்தாலும் ஒரு மேற்ப காண்பதும் பிழை சொல்வதுமாக இ
அவளைத் தாக்க வேண்டும் போல் வேன். அப்படி ஏதாவது செய்தால் 6
பதில் கிடைக்கும் வரை நிற்கு இப்போது பயணிப்பதற்குக் கூடக் என வரவில்லை. நேற்றுக் கதைத்த ே எவ்வளவு அன்பாகக் கதைத்தார். குடிப்பதை நிறுத்திவிட்டதாகவும் தா உணர்ந்துவிட்டதாகவும் கூறினார். வுக்கு தான் பொறுப்பற்றவனாக இ வின் சுட்டிக்காட்டலினால் தான் கொண்டு வரும் பணத்தில் வீட்டே

5க நான் உழைத்த கடின உழைப் அரித்தது. சமையல் வேலை, துணி வலை, மாளிகை போன்ற வீட்டைத் ண்ணி.. கைமூட்டுக்களே தகர்ந்து ம் வாங்கும் திட்டுதல்கள்... சிலசம் - என்மீது எறிந்து வதைப்பாள்.
நான் சோர்ந்து துவளும் போதெல் ருகு போல் அரபுக்காரியும் என்னை னச் சின்னத் தவறுகளுக்குக் கூட குதறுவாளா? எல்லாவற்றையும் க் கொண்டு சகித்துக் கொண்டேன். இறைத்த நீராகி....... கண்ணீர் தான் மை போல் தான் என்னை நினைத் தேசம் போன நிலையில் நானிருந் நடக்கிறது என்று தெரிவதற்கு முன் கப்பட்டு சட்டென்று கீழ் இறங்கியது றுவயதில் ஏணியும் பாம்பும் விளை னவுக்கு வந்தது. ஜன்னல்களைத் சலவை செய்தல், மலசலகூடம் கழு பார்வையாளர் போல் நின்று குறை நப்பாள். துடைக்கும் ஈரத்துணியால் - மனம் உந்தும். அடக்கிக் கொள் கையைக் கூட வெட்டிவிடுவார்கள்.
ம்படி பொலிஸார் கூறியிருந்தனர். கையில் பணம் இல்லை. கணவரும் பாது கூட வழக்கத்திற்கு மாறாக தான் இப்போது ஒரு மாதமாகக் ன் தனது பொறுப்பற்ற தன்மையை பிள்ளைகளே புத்தி சொல்லுமள ருந்ததாகவும் மூத்தவள் அகல்யா திருந்தியதாகவும் கூறியிருந்தார். ாடு கடை போட எண்ணி இருப்ப
65

Page 81
தாகவும் கூறினார். அப்படியெல்ல வரவில்லை? மனதில் போராட்டம்
நான் குவைத் சென்ற பின்னர் ஏற்பட்டதாக அறிந்து வேத:ை அவருக்கு அப்படியான ஒரு தெ தொலைபேசியில் அண்மையில் ச ஆனால், எனது வாழ்வின் உதயத்
குவைத்தில் நான் மிகுந்த மன நான் வேலை செய்த வீட்டில் பலி தடவை என்னுடன் உறவு கொள் வில்லை. ஒழுக்க வரம்பை மீற நாள் இப்படியான உறவுகளுக்கு இந்த மறு புறமாக என்னை நானே காட் சொந் தக்காரனும் ஒரு வேடதாரி என்னைப் பார்ப்பது போல காட்டிக் என்று கடுப்பாக வைத்துக் கொள் இல்லாத போது சிரித்து சந்தோவு நோக்கம் புரிந்ததால் நானும் அவர் னால் வல்லுறவு புரியப்பட்டேன். வெ ஆபத்து என்பதால் மெளனக் கண்
எல்லாவற்றையும் இடிதாங்கி ( பிடிப்புகள் மெல்ல நழுவும் போ கொண்டு சம்பாத்தியம் என்ற கொண்டிருந்தேன்.
நான் யோசித்துக் கொண்டு இ ஆட்டோக்காரர் எவரும் சோதை என்ற தகவலைக் கூறினர். இருந்த வரண்டுவிட்டது. நேரம் அதிகாலை விடிந்தவுடன் பயணிக்கலாம் கை இரந்து பிச்சைதான் எடுக்க வேண்
66

மாம் நல்லமாதிரிக் கதைத்தவர் ஏன்
இவருக்கு சில தகாத உறவுகள் கூட னப்பட்டிருக்கிறேன். இப்பொழுது தாடர்பும் இல்லை எனவும் அம்மா கூறிய போது எவ்வளவு மகிழ்ந்தேன். 5தில் மீண்டுமொரு அஸ்தமனமா?
க்கட்டுப்பாட்டுடன் தான் இருந்தேன். ணிபுரிந்த பாகிஸ்தானிய சாரதி பல ள்ள முயன்றான். நான் அடிபணிய ன் விரும்பவில்லை என்பது ஒருபுறம், நாட்டில் மரண தண்டனை என்பது போற்றிக் கொள்ள முடிந்தது. வீட்டுச் 7. மனைவி இருக்கும் வேளையில் 5 கொள்ளமாட்டான். முகத்தை 'உர்' ாவான். ஆனால், மனைவி வீட்டில் மாகக் கதைப்பான். அவனது உள் தானமாக இருந்தேன். எனினும், அவ பளியே சொன்னாலும் எனக்குத் தான் எணீரில் கரைந்தேன்.
போல் தாங்கிக் கொண்டு வாழ்வின் தல்லாம் என்னை நானே தேற்றிக் இலக்கை கஷ்ரப்பட்டு ஈட்டிக்
ருக்கும் போதே பொலிஸார் வந்து, எச் சாவடிகளில் அகப்படவில்லை அற்ப சொற்ப நம்பிக்கைத் துளியும் யை நெருங்கிக் கொண்டு இருந்தது. பில் பணம் இல்லை. யாரிடமாவது டும்.

Page 82
மறுபடி பொலிஸ்காரர் வந்தார். 8 எனது கணவரின் பெயரைச் சொ கேட்டார். கணவர் என்று கூறினே. தொலைபேசியில் உரையாடினார். வருவார் என்று மீண்டும் என்னிடம் களுக்குள்ளும் முகம் மலர்ந்தது. சே தின் பேரில் தடுத்து வைத்திருந்தா
கணவர் வந்ததும் 'ஓ' என்று அழு நடந்த அனைத்தையும் கூறினே
அறிந்திருந்த அவர் கலங்கிப் போயி
''விதி..... அதை யாராலும் மாற்ற ருந்தால் கொள்ளையர்கள் அகப்ப டைய பொறுப்பை உணர்ந்திட்டன் ளச் சகோதரியையும் அழைத்துக் கெ சூரியன் உதித்துக் கொண்டிருந்தா

இம்முறை எனது பெயரைக் கூப்பிட்டு ல்லி அவரைத் தெரியுமா? என்று ன். பதிலேதும் சொல்லாமல் போய் - இன்னும் சிறிது நேரத்தில் அவர் b கூறிய போது இத்தனை கவலை சாதனைச் சாவாடி ஒன்றில் சந்தேகத் ர்களாம்.
மதபடி அவரது கைகளைப் பற்றியபடி ன். ஏற்கனவே பொலிஸார் மூலம் பிருந்தாலும் என்னைத் தேற்றினார்.
ம முடியாது சரோ...... அழாதே பலனி நவார்கள்...... விடு...... நான் என்னு சரோ...'' என்று தேற்றினார். சிங்க காண்டு புறப்பட்டோம். தொலைவில் என்.
- சுடர்ஒளி-2007
டாம்
67

Page 83
வே.S ேப மேம்தால்..
வேர்க்க விறுவிறுக்க யாரோ நாய்க்குச் சோறு வைத்துக் கொ ஒரே மூச்சில் சாப்பிட்டு முடித் விரைந்து வருபவரை நோக்கிக்
'யாரது.....? ஆறுமுகத்தோட யோசித்துக் கொண்டிருக்கும் போ குரைப்பைக் குறைத்துப் பின்வா
"ஆத்தா..... நம்ம சந்திரசேக ணமாகப் பட்டது மாரியாயிக்கு. என்னான்னு சொல்லித் தொகை
சிவலிங்கத்துக்கு மூச்சிரைத் னால் துடைத்துவிட்டு, "நம்ம சந்; போயிட்டாங்க ஆத்தா...''
68

\
|1ெ)
T லயத்தை நோக்கி விரைந்து வருவது, ாண்டிருந்த மாரியாயிக்குத் தெரிந்தது. த நாய், ரோட்டை விட்டு ஏற்றத்தில் குரைத்தது.
மகன் சிவலிங்கம் இல்லை...' அவள் "தே அவளருகில் வந்து விட்டான். நாய்,
ங்கியது.
-ரன்"- அவன் குரல் ஏதோ அசாதார பதற்றத்துடன், "ஏன்டா முழுங்கிறே பயேண்டா...'' என்றாள்.
தது. வியர்வையைச் சாரத் தலைப்பி ரெசேகரனை பொலிஸில பிடிச்சிக்கிட்டு

Page 84
பெற்ற பாசம் துடித்தது. "எதுக் எம் மவன்...? ஐயோ பாவி, உட்பு
"உம் புருசன் முனியாண்டி ம மூச்சிரைக்க, திக்குவாய் போல இ
"ஆமாம்... அந்தக் குடிகாரனு னான் என் பிள்ளய?''
''பெத்த அப்பனையே கவ்வாத் செஞ்சிருக்கிறான் உம் பிள்ள சந்த
சிவலிங்கம் சொல்லி முடிய பு ஆரம்பித்துவிட்டாள்.
'ஐயோ என்ர மவராசனே.... செஞ்சான்?'' தலையிலும் நெஞ்சி
போட்டது போட்டபடியே தலை சொல்லி அழுது குளறியபடி அவ அவள் பின்னால் ஓடியது.
சம்பவம் நடந்த மலை இறக்கத் புருஷன்... ஊரை எல்லாம் கூட்
இப்படியும் செய்வானா?... உன் கூறினார் வேலுக் கிழவர்.
மரத்தால் விழுந்தவனை ம கடவுளே... என்ன கொடுமை!'' எ
ஓ.... காவேரியைப் படிக்க வை அண்ணன் சந்திரசேகரன் கண்ட நிகழ்வுகள்..... நினைவுகள்.....
- <<><><>
வானம் இன்னும் இருட்டாகத் இப்போதுதான் ஓய்ந்திருந்தது. நான் உடலைச் சிலுப்பிவிட்டு கத்திய

தப்பா? என்ன குத்தம் பண்ணினான் ம்பெல்லாம் பதறுதுதடா.......' மாமா இருக்கிறாரில்ல...'' மீண்டும் இடை நிறுத்தினான் சிவலிங்கம்.
க்கு என்ன ஆச்சு? என்ன பண்ணி
த்துக் கத்தியால் வெட்டிக் கொலை
திரசேகரன்...''
முன்னே மாரியாயி ஒப்பாரி வைக்க
என்ன பண்ணினேன்னு இப்படிச் லும் அடித்துக் கொண்டாள்.
லவிரி கோலமாக என்னென்னவோ ள் ஓடுவதைப் பார்த்த அவள் நாயும்
கதை அடைந்த மாரியாயிடம், "உன் டிக் கொடுத்தவன்... சீ... கேவலம் T மவன் செஞ்சது சரிதான்" என்று
ாடேறி மிதித்தது போல் "ஐயோ எனக் கதறினாள் மாரியாயி.
பத்து ஆசிரியையாக்க வேண்டுமென கனவுகள்...... சின்னஞ்சிறு பராயத்து
-<><><><
தானிருந்தது. கனத்த மழை பெய்து மனந்திருந்த மரத்தில் இருந்த காகம் பின் பறந்து போனது. காவேரிக்கு
69)

Page 85
அந்தக் காலைப் பொழுதில் எல் இருக்கும் பிரமையில் பார்வைபை
- "என்ன பாடுபட்டாவது காவே அம்மாவிடம் அண்ணன் கூறிய வரண்ட நிலப்பரப்பில் குளிர்ந்த க கண்ட மனம் இளகிச் சந்தோஷத் முடியாத ஆனந்த அலையான உ கால் பதிக்கும் கனவில் மிதந்தா
"பெட்டச்சிக்குப் படிப்பு எதுக் தெரிஞ்சாப் போதாதா?''
"இருக்கிற கஷ்டத்தில இது. வுன்னா சும்மாவா?''
“தோட்டப் பள்ளிக்கூடப் படி காணும்...... வீட்டில நின்னு குழர்
"வீட்டு வேலைக்கு அனுப்பின ஒரு வீட்டுக்கு அனுப்பலாம்...''
அவள் ஐந்தாம் ஆண்டு சி, விமர்சனங்கள் வீட்டிலும் வெளியி வேணுமென்று ஆசை...... எனவே சீற்றம் ஏற்படும். தையல் ஊசி ! உதடுகள் இரண்டையும் தைத்து 6 வேண்டுமென்ற வெறி அந்தப் பின்
நல்ல வேளை, அண்ணன் சர வாங்கி அனைவரின் வாயையும் விட்டான்.
அண்ணனுக்குப் பதினெட்டு வ போய்விட்ட அப்பாவால் குடும்பத்த நிலையில் அண்ணன் சந்திரசே குடும்பத்திற்காய் அம்மாவுடன் ே
(70)

லாமே அழகாகவும், அமைதியாகவும் யப் படரவிட்டாள்.
ரியைப் படிக்க வைப்பேன்...” இரவு வார்த்தைகள் தேனாக இனித்தன. காற்றின் வீச்சைக் கண்டதால் தளர்வு தில் துடித்தது. இனம் கண்டு கொள்ள ணர்வுடன், மலையடிவார கல்லூரியில் ள் காவேரி.
5கு? நாலெழுத்து எழுத வாசிக்கத்
வேற தேவையா?... படிப்பு செல
ப்பு பொம்பளைப் பிள்ளைகளுக்குக் நதையப் பார்க்கலாம்...''
பா நாலு காசு கிடைக்கும். கொழும்பில
த்தியடைந்தவுடனேயே இத்தனை லுமாய்! காவேரிக்கு என்னவோ படிக்க வ அவளுக்கு இப்படியானவர்கள் மீது நூல் கொண்டு இப்படியானவர்களின் எல்லோரையும் மௌனத்தில் திணிக்க
ந்சு உள்ளத்திலே தோன்றியது.
ந்திரசேகரன் அவளுக்கு வக்காலத்து கூரிய ஊசி இன்றியே மௌனமாக்கி
யது தான். குடியே கதியென்று குறுகிப் பக்கு எதுவித பலனும் இல்லையென்ற கரன் பாதியிலே படிப்பை முடித்து, சர்ந்து சிலுவை சுமக்கிறான். மலை

Page 86
யிலே வேலைக்குப் பதிய வயது வ வரொருவரின் கடையிலே சிறுவர் சப் சிப்பந்தியாகிவிட்டான். மாரியாயி மாடாய் உழைத்துக் கொண்டிருந்த
வீட்டின் செலவுக்கு முக்கிய என்பதால் இங்கு அவன் வைத்த,ே போட்டு விட்டு அடங்கிப் போய் விடும் அம்மாவிடமும் பறித்துக் குடிக்கும் அண்ணன் தலையெடுத்ததுடன் பய
இதனால் இப்போது காவேரி க படிக்கத் தொடங்கியதும் வீட்டுச் செ என்று பெயர்தான். புத்தகமும், சீரு! கட்டணம் இல்லாவிட்டாலும், ஏை களைத் தாங்கிக் கொள்ள முடிவதி
சந்திரசேகரனுக்கு, தான் படிக்க அந்தக் கவலையை ஈடு செய்ய க ஏனைய தம்பி தங்கைகளையும் ப வைராக்கியம் அவனிடமிருந்தது. க வனாக்குகிறது என உறுதியாக நம்பி களும் கல்வி கற்றதனால், அவர்கள் கண்ட அவனுக்குக் காவேரியைப் பூ யாக்கிட வேண்டுமென்ற அதீத ஆை பிள்ளைகளும் கொழுந்தெடுக்க வே
ளுக்குக் கல்வியை மறைமுகமாக 1 யும், அவர்களுக்குத் தமது பத6 அமைச்சர்களையும், தொழிற்சங்கம்
கொழுந்தெடுக்க பெயர் பதியும் வ அனைவருமே தோட்டத் தொழில ஏற்றுக் கொள்ள முடியவில்லை. படிக் வேண்டும் என குலம் வாத்தியார் கூறி
சந்திரசேகரனுக்கு மலையில் கே

ர முன்னரே, மலையடிவார சிங்கள மவாயம் குறித்த வயதுக்கு முன்னரே பும் மலையிலே கொழுந்தெடுத்து ாள்.
வருவாய் அண்ணனிடம் இருந்து த சட்டம். அப்பா வெறியில் கூச்சல் பார். தன் உழைப்பைக் குடிப்பதுமன்
அவரது அட்டகாசங்கள் எல்லாம் ஓப்படியாக ஒடுங்கி விட்டன.
ல்லூரி மாணவியானாள். காவேரி லவு அதிகரித்தது. இலவசக் கல்வி டையும், தருகிறார்கள். கல்விக்குக் ழக் குடும்பங்களால் இதர செலவு
ல்லை.
க முடியாமல் போனதில் கவலை. ாவேரியைப் படிக்க வைக்கிறான். டிக்க வைத்திட வேண்டும் என்ற ல்விதான் மனிதனை முழுமையான னான். சிங்கள சமூகத்திலே பெண் முன்னேறியிருப்பதைக் கண்ணால் படிப்பித்து எப்படியும் ஓர் ஆசிரியை ச! பெருந்தோட்டத் தொழிலாளியின் ன்டும் என்ற கபட நோக்கில் அவர்க மறுத்து நிற்கும் ஆட்சியாளர்களை பிகளுக்காகத் துணை போகும் ாதிகளையும் அவன் வெறுத்தான்.
பது வந்ததும், படிப்பைக் கைவிட்டு, ளிகளாக மாறுவதை அவனால் கக் கூடியவர்கள் படித்து முன்னேற யது அவனது நினைவுக்கு வந்தது.
லைக்குப் பதியும் வயது வந்ததும்
(71)

Page 87
அவன் கடையில் இருந்து வி அதிகரித்துத் தருவதாகக் கூறியும் தொழிலாளர்களின் சம்பளம் குன. கள் அதைவிடக் குறைவாகமே நிதிக்கு சிப்பந்திகளைப் பதியாது
மலையில் வேலை செய்ய ஆ கூட, உயர்ந்து வரும் வாழ்க்கை மலிருந்தது. காவேரி சாதாரண த வகுப்புக்கு வந்த போது செலவு இல் சகோதரர்களும் மேல் வகுப்புக் நிலவியது.
அம்மாவும் அவனும் தினமும் வேண்டியிருப்பதால் அதிகா எ காவேரியும் அரக்கப் பரக்க பாடச பாள். அவர்கள் மலையேறித் : போது, அவள் மலையிலிருந்து இ ளது படிப்பிற்காக வீட்டில் அண் அறிந்து அவளும் கவனமாகப் ப
வழக்கம் போல் அம்மா அதி மழைவரும் என்று பயமுறுத்திக் 6 தகரங்களும் உக்கிப் போய் இருந் வீடு ஒழுக்கிக் கொண்டிருந்தது. ! ருப்பதைப் பார்த்து மழை வருமெ6 பனியோ, வெய்யிலோ மலைக்கு
நாள் அடுப்புப் புகையாது.
சந்திரசேகரன் குறட்டை வி காவேரியும் குளிரில் குன்றிப் ( மகளைத் தட்டி எழுப்பினாள். "எ போகவில்லையா?''
காவேரி எழுந்து சுறுசுறுப்பான
112.

லகினான். முதலாளி சம்பளத்தை » அவன் சம்மதிக்கவில்லை. தோட்டத் மறவாக இருந்தாலும், கடை முதலாளி வ வழங்கினர். அத்துடன் சேமலாப் | விடுவதையும் அவன் அறிவான்.
ரம்பித்த போது வருவாய் அதிகரித்தும் கச் செலவை ஈடு செய்ய அது போதா கரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர் ன்னமும் அதிகரித்தது. மேலும், ஏனைய -கு, வந்து விட்டதால் பற்றாக்குறை
காலையில் எழுந்து மலைக்குப் போக லையிலே அடுப்படி கலகலக்கும். எலைக்கு வெளிக்கிட்டுக் கொண்டிருப் தேயிலைத் தோட்டத்திற்கு விரையும் றங்கி பாடசாலைக்கு விரைவாள். அவ ணனும், அம்மாவும் படும் கஷ்டத்தை டித்தாள்.,
கொலையிலே எழுந்த போது வானம் கொண்டிருந்தது. லயத்துக்குக் கூரைத் தன. கடந்த ஒரு வார அடை மழையில் பல சமயம் இவ்வாறு வானம் இருண்டி ன நம்பி ஏமாந்திருக்கிறாள். மழையோ, வேலைக்குப் போகாவிட்டால் அடுத்த
ட்ெடுத் தூங்கிக் கொண்டிருந்தான். போய்த் தூங்கிக் கொண்டிருந்தாள். டீ காவேரி நேரமாச்சு...... பள்ளிக்கூடம்
Tாள்.

Page 88
சந்திரசேகரனை எழுப்பவில்ை ணுவான்? பொழுதெல்லாம் மலை வேலை முடிச்சப்புறம் ராவில லொற பெட்டின்னு தூக்கிப் போடுறான் பண்ணுவான்..... அவள் தனக்குள் ரொட்டி தட்டிக் கொண்டிருந்தாள். க ஒத்தாசை புரிந்துவிட்டு பாடசாலை
சாப்பாட்டுப் பெட்டிகளில் ரொட் சேகரா, மலைக்குப் போறேன், சுற் தேநீர்” என்றபடி புறப்பட்டாள்.
"சரி... சரி... போ... போ .... கூறிவிட்டுத் திரும்பவும் படுத்துக் 6
- மலையில் ஏறும் போது மாரியா பிள்ளைகள் பெற்றுச் சோகைய வீட்டிலும் ஆறுதலில்லை. நேற்றுக் வளர்ந்த பிள்ளைகள் இருக்கேன் வந்து மெசு மெசுன்னு அவளைப் தான் ஏசினாலும் அதுக்கு உறை கொண்டாள் மாரியாயி.
அவள் மலையேறிக் கொண் கொண்டு வந்தது. 'காவேரி குடை
ம் நானும் சாக்கு எடுத்து வரவில்லை தானாகனும். அதையும் நனைச்சி! தூங்குறது?'
சில் என்ற காற்று அவள் உடம் தாண்டிவிட்ட மாரியாயி அந்தக் கா பட்டுத் துளிர்க்காத தேயிலைச் செ
அவள் நடந்த வழியெங்கும் ரே யாகத் துளிர்த்து நின்றன. காலை ளினதும் வண்டுகளினதும் புளாங்க

ல. 'பாவம்.... அவன் என்ன பண் யில மாடா உழைக்கிறான். தோட்ட திக்கு கொழுந்து மூட்டை, தேயிலைப் . காலையில தூங்காமல் என்ன ஈளேயே முணுமுணுத்துக் கொண்டு காவேரியும் சிறிது நேரம் அம்மாவுக்கு க்குச் செல்ல ஆயத்தமானாள். பு.
டியை வைத்துவிட்டு "ஏம்பா சந்திர நக்கா எந்திரிச்சுப் புறப்படு.... இந்தா
-- நான் வாரேன்...'' தூக்கத்திலே
காண்டாள்,
பிக்கு மூச்சிரைத்தது. அடுத்தடுத்துப் எல் பீடிக்கப்பட்டிருந்த அவளுக்கு கூட குடித்துவிட்டு வந்த முனியாண்டி னு யோசனையுமின்றி ராத்திரியிலே பாடாய்ப்படுத்தி விட்டான். 'எப்படித் க்கமாட்டேங்குதே' என்று சலித்துக்
டிருந்த போதே வானம் இருட்டிக் எடுத்துக் கொண்டு போனாளா......? லயே. நனையனுமென்னா நனைஞ்சு ட்டா ராத்திரிக் குளிரில எப்படி நான்
பைத் தழுவியது. நாற்பது வயதைத் லைப் பொழுதில் கவ்வாத்துச் செய்யப் டிபோல் தோற்றமளித்தாள்.
தயிலைச் செடிகள் வரிசை வரிசை ப் பொழுதின் இரைக்காய் பறவைக ாகிதமான ஓசையானது மாரியாயின்
73)

Page 89
நினைவுகளுக்குத் தூபமிட்டன. | இனிப்பாய்த் தானிருந்தான். மா எப்படித்தான் மாறினானோ தெரிய இருப்பதாக அவ காதிலையும் விழு சண்டப் பிரசன்டன் ஆனான். அவ பிடிப்பதைத் தவிர, வேறு வழியே றமாய் அவன் அதிகமாய்க் குடிக்க செய்வதாகவும் காதில் விழுந்தது. ( வேலைக்குன்னு அனுப்ப ஆரம்பி
லர்களுக்கும், மலையடிவாரக் கிர கொடுக்கும் வேலையிலும் ஈடுபட்ட சொல்லியும் அவன் கேட்கவில்ை
வீட்டிலும் கொஞ்சம் அதிகமா யாயி அடங்கிப் போனாள். எனினு கும் கும்மாளத்தில் குழந்தைகள் ளில் சிறுசுகள் என்றும் பாராமல் உழைப்பில் மீதமிருக்கவில்லை.
சின்ன வயசிலிருந்தே சந்திரே பிடிக்காது. தாயுடன் சண்டைக்கு 6 இந்தக் குடும்பம் இப்படிச் சீரழிஞ் போயி வாறவனுக்கு மீனும், கரு போட்டு வெளியே விட்டு வயிறு கா அவன் தான் உனக்குப் பெரிசு..... ! லும் புருஷன் இன்னும் எத்தனை ஆம்பிளைங்களுக்கு நிகரா உ மட்டும் சாபக்கேடாய், இன்னமும் ன்னா அதுக்கு மட்டும் தானா?'' 6 மனதுக்குள் குமுறுவாள் மாரியாப்
பாவம் அவனும் தான் என்ன சின்ன வயசிலேயே அவன் தடை வழியில்லாம ஒண்ணையே கட்டி
74

முனியாண்டி திருமணமான புதுதில் ரியாயியே உசிருன்னு இருந்தவன், Tது. அவனுக்கு வைப்பு நிறையப் பேர் முந்திச்சு. ஆனாலும் தட்டிக் கேட்டால் பனை அவன் போக்கிலையே விட்டுப் மாரியாயிக்கு இருக்கவில்லை. அப்பு 5 ஆரம்பித்துவிட்டான். தரகு வேலை பெருந்தோட்டச் சிறுவர்களை நகர்ப்புற த்தவன், அப்புறமாய் தோட்ட அலுவ ராமத்துச் சல்லிக்காரருக்கும் கூட்டிக் டான். மாரியாயி எவ்வளவோ எடுத்துச்
ல.
கப் பணம் புரள ஆரம்பித்ததும் மாரி ம், குடித்துவிட்டு வந்து அவன் அடிக் கலங்கிப் போய்விடும். சில சமயங்க அடிப்பான். காலப் போக்கில் அவன்
சகரனுக்கு அப்பா பேச்சு எடுத்தாலே வருவான். "நீ திறமில்லாததாலேதான் சு போச்சு. குடிச்சிட்டு கூத்திக்கிட்டப் நவாடுமா காச்சி வைப்பே. தாழ்பாள் யவைக்கத் தெரியாது...... சே கருமாதி கல்லானாலும் கணவன்... புல்லானா காலம்? உலகத்தில பொம்பிளைங்க பர்ந்திட்டிருக்காங்க. நம்ம சாதியில
அடிமையாய்...... சீ...... பொம்புளை ஒரு தாயிடம் பேசும் பேச்சா இது என
செய்வான். குடும்பச் சுமை முழுக்க லயிலே தானே? மாத்தி சாரம் கட்ட றான்.

Page 90
'வயசுப் பிள்ள வயிறாற திங்க வழ கற்பூரமாக்கி, தன் உடன் பிறப் கிறான்.....' மாரியாயின் மனது பெ
சின்ன வயசிலிருந்தே சந்திரசேக வருவது மாரியாயிக்குச் சங்கடமாக மூஞ்சித் தனத்தைக் கொஞ்சம் கு
- "எனக்குத் தெரியும்... நீ உன்ன பான். தலைக்கு மேல் வளர்ந்த பி
அவனுக்கு அம்மா மேலே அளம் அறிவாள். எனினும் மறந்தும் அப்ப விடுவான்.
"அம்மா இந்தக் கேடுகெட்டவன் அப்பன்னு சொல்லவும் வெட்கமாய்
ஆசைமகன் ஆவேசமா, அழு, குலை பதறும். “சந்திரசேகரா மவ தோம் கவிழ்த்தோம்னு பேசுறது கொண்டே சொல்வாள்.
"அம்மா இப்படிச் சொல்லிச் | அடக்கி வைச்சிருக்கே. நீ அவருக்கு டிருக்கிறது போதாதென்னு என் குனியக் குனிய எங்கப்பன் குட்டிக்க கச் சொல்றே. ஊர்க்காரன் எல்லாம் கும் ஒண்ணு கேட்டுக்க....... செத்த லும் அவர் தலை தோட்டக் காட்டில
மாரியாயி வாயடைத்துப் போவா
“இப்பவே இரண்டில ஒண்ணு ப என் கூடப் பிறந்ததுகளும், நீயும் கவ் னின் பாசம் கோபத்தை வெல்லும். -
காவேரியும் சிறப்பாகப் படித்து 2

யிெல்ல. இந்த நிலையிலும் தன்னை புகளை உயர வைக்கப் பாடுபடு நமூச்செறிந்தது.
கரன் முரட்டுப் பிள்ளையாக வளர்ந்து
இருந்தது. “ஏலேய்..... இந்தச் சிடு றையடா...'' என்பாள்.
வடைய வேலையைப் பாரு...'' என் Tளை. அவள் அழுவாள். ஆனாலும் பில்லாத பாசம் என்பதை அவள் ன் பேச்சை எடுத்தால் ஆவேசமாகி
ரப் பற்றி என்கிட்ட பேசாதே...... என் பிருக்கு...''
த்தமா பேசுறப்போ மாரியாயிக்குக் னே பதட்டப்படாதேயடா..... நீ எடுத் சரியில்லேப்பா'' மரியாயி பயந்து
சொல்லித் தானேயம்மா என்னை தப் பயந்து தினமும் செத்துக் கொண் னையும் பயப்படுத்திறியே.... நாம் ட்ெடிருக்கான்.... பொறுமையாயிருக் கொதிச்சுக்கிட்டிருக்கான்...... எதுக் ா மயிராச்சு..... என்னைக்கென்னா உருளும்..... அப்ப பாத்துக்கோ...''
-ள்.
ாத்திட்டு சிறைக்குப் போயிடுவன்.... உரப்பட்டுப் போவீங்க...'' சந்திரகேசர அவள் நிம்மதிப் பெருமூச்சு விடுவாள்.
உயர்தரப் பரீட்சையில் பாசாகியிருந்
- 751

Page 91
தாள். நேற்றுத்தான் முடிவு வந்தது நேற்று முழுவதும் சொல்லிப் பெரு
இன்னிக்கு இந்தக் கொடூரம்!
<<-
அங்கே மரண விசாரணை நட துப் போய் நின்றாள். மாரியாயி ( ஒப்பாரி வைத்து அழுதாள். "என் தாயை விசுக்கென்று விலக்கி
“இந்தக் கேடு கெட்ட மனுசன் தந்திரமாய் ஒரு காமுகன்கிட்ட கூ செய்தது சரிதான். விளக்கம் முடி
"சவத்தைக் கொண்டு போய் 4 கலங்கினாள்.
“ஒண்ணும் தேவையில்ல, அர அடக்கம் செய்யட்டும்..... வா... வழியைப் பார்ப்போம்'' காவேரி வ
"அவர் முகத்தையென்னாலும் மாரியாயின் கண்கள் சொரிந்தன.
"போய் பாரு. அப்புறம் என் சு
என்று கூறிவிட்டு நடக்கத் தெ வதைத் தவிர வேறு மார்க்கம் மா
(16)

தங்கச்சி பட்டதாரியாகப் போறான்னு நமிதப்பட்டுக் கொண்டிருந்தான்.
ந்து கொண்டிருந்தது. காவேரி விறைத் ஓடிப் போய் அவளைக் கட்டிப்பிடித்து
மகராசன் போயிட்டாரே''
னாள் காவேரி.
னுக்காக அழாதே. பெத்தமகளையே ட்டிக் கொடுத்த பரதேசி..... அண்ணன் நசுது..... வா.... வீட்டுக்குப் போகலாம்.''
கருமாதி செய்யனுமேடி...'' மாரியாயி
சாங்கக் கணக்கில ஆஸ்பத்திரி மூலம் -.. அண்ணனைப் பிணை எடுக்கிற விறுவிறுவென நடந்தாள்.
ஒரு தடலை பாத்திட்டு வாரேனடி.....''
ட வராதே.''
காடங்கிய காவேரியைப் பின் தொடர் ரியாயிக்கு இருக்கவில்லை.
- சுடர்ஒளி-2005

Page 92
மாப்ஆ தென்
மைமல் நீங்கி விடிவதற்கு ? செம்பருத்திக்கு விழிப்பு ஏற்பட்டு ! ரொம்ப நாளாகிவிட்டது. தூங்குவது கட்டுப்பாட்டில் இல்லை. நினைவு வெகுநேரம் தொலைந்து போகும். உ மாய் தூங்காமல் போகும் நாட்களும் வாழ்வு; அதுவும் இளம் வயதில் இப்பு கொடுமையானது என்று அவளுக்கு
லயம் தூக்கத்தில் இருந்தது. ! முலைக்காம்பைச் சப்பி உறிஞ்சி பாட்டிக் கிழவியின் 'கொர் கொர்' ( ஒலித்துக் கொண்டிருந்து.
செம்பருத்தி அலுத்துக் கொ அப்படித்தான். தூக்கத்தில் இருந்து வருவது சிரமம். லயத்து முகப்பில் யிட்டது. அதைத் தொடர்ந்து இல்

சம்
இன்னும் சில மணி நேரம் ஆகும். விட்டது. தனிமைத் துயர் தொட்டு தும் விழிப்பதும் இப்போது அவளது புச் சுழிகளில் சிக்கினால் தூக்கம் -டல் கணகணக்கும். இரவு முழுவது - உண்டு. கணவனைப் பிரிந்த இந்த படியான இரண்டும் கெட்டான் வாழ்வு தத் தோன்றியது.
பக்கத்தில் அவளது ஒரே குழந்தை ட்ெடு உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது. தறட்டைச் சத்தம் தாளம் தப்பாமல்
ண்டாள். எப்போதும் அவளுக்கு எழுந்து விட்டால் மறுபடியும் தூக்கம் நாயொன்று குலைத்து பின் ஊளை னும் சில நாய்களின் குரைப்பு.....
(77)

Page 93
யாரோ முதலாவது பஸ் பிடித்து லிருந்து அடிவானத்தை நோக்கி ஒருவேளை மாரியப்பன் தான் ! பூனை லேசில் அடுப்பங்கரைக்கு முன்னரைப் போல அவன் நிலை வில்லை என்பது அவளுக்கே 6 களை மூடிக் கொண்டாள். கண பார்க்கிறது. கல்லானாலும் கண
44.
ஒரு நாள் வழக்கம் போல! இவளை அடித்துத் திட்டிவிட்டு லப் வளைந்து தேயிலைச் செடிகளு விறுக்கென்று நடந்தவன் தான் வில்லை.
கிருஸ்ணன் நல்ல உழைப்பா செய்வான். கங்காணிக்கும் சரி, க பிடிக்கும். ஆனால் அவனது உ திருமணமான புதிதிலேயே இப்பு இந்தப் பழக்கம் வரவர அதிகரிக்க லியும் கேட்கமாட்டான். சில சம குடிக்கும்படி வற்புறுத்துவான். அ
மாலையில் வேலை முடிந்தது போவான். இரவில் நேரம் கழி வாய்த்தர்க்கம் ஏற்படும் "கறி பு உழைக்கிறதையே குடிச்சிடுவே போல கறியும் முறியும் கேட்பே” எ பலக்கும். மூர்க்கதனமாகச் செம்! பட்டதையெல்லாம் எடுத்தெறிந்து அழுவாள். ஆத்திரம் தீர ஏசுவா அலற...... கிருஸ்ணனின் குணம் வரப் போகிறார்கள்? 178

நகருக்குப் போக மலையுச்சி லயத்தி ப்ெ போகிறார்கள் என எண்ணினாள். இங்கு வருகிறானோ?... சூடு கண்ட 5 வராது என எண்ணினாள். எனினும் னப்பின் வெறுப்பில் காறி உமிழ முடிய வியப்பை ஏற்படுத்தியது. மறுபடி கண் வன் கிருஸ்ணனின் நினைப்பு எட்டிப் வன் தானே? ><<<<
வே இருவருக்குமிடையில் சச்சரவு! பத்தை விட்டு வெளியேறி, பாம்பு போல டாகச் செல்லும் பாதையில் இறங்கி அதற்குப் பின்பு வீட்டுப் பக்கதே வர
ளி. மலை முகட்டில் அயராது வேலை ண்டக்டருக்கும் சரி அவனை நன்றாகப் உழைப்புக் குடும்பத்திற்கு உதவாது. டித்தான். மூக்கு முட்டக் குடிப்பான். கிறது. செம்பருத்தி எவ்வளவோ சொல் யங்களில் வாங்கி வந்து அவளையும் வள் மறுப்பாள்.
ம் நேராகவே கள்ளுக் கொட்டிலுக்குப் த்து நிறை வெறியிலை வருவான். ரி சரியில்லை" என அவன் ஏச, 'நீ வீட்டுச் செலவுக்குத் தந்து வைத்தது
ன்று அவள் பதிலுக்குக் கூற, சண்டை பருத்தியை அடிப்பான். கையில் அகப் உடைப்பான். அவள் ஆற்றாமையால் ன். மீண்டும் அவன் அடிக்க, அவள் அறிந்த அயல் லயத்துக்காரர்கள் ஏன்

Page 94
தினமும் இது தொடர்கதையாகும் அடுத்த நாளும் தாக்குதல்கள், கூக்
“போடா குடிகார நாயே.... எங்ே இது செம்பருத்தியின் கூப்பாடு. ஆன மெல்ல அடங்கிப் போகும். மனசுக சாப்பாடு முடித்துப் படுக்கையில் ஐக் தில் எல்லாம் மறந்து விடும். காலை ளோடு உரையாடி வேலைக்குக் கி
"எனக்கு இன்னிக்கு வடக்கு ம வேலை.... முகட்டு மலைப் பக்கம் உ இருக்கும். அட்டைக்கடி.... கவனம் குடிச்சு முடிச்சிடும் புள்ள....." செம்பரு அன்பாக விடை பெறுவான்.
மாலையில் மறுபடியும் பழைய குர அடிப்பான்.
"அறுதலா... சண்டாளா.... போய் பாடு தொடரும். கிருஸ்ணன் சில த தான். எனினும், அவளைப் பிரிந்து திரும்பி ஓரிரு நாட்களில் வந்து எப் செய்து கொள்வான். அவளும் சமாத
ஆனாலும் போனமுறை போனல் ல்லை. ஓரிரு நாட்களில் திரும்புக நிராசையாகி வாரம், மாதம் என்று க திரும்பவில்லை.
வாரத்தில் இரண்டு மூன்று நாட்க கொழுந்து பறிக்கும் வேலை கிடைச் மூவர் தான் என்பதால் கெட்டித்தன! கூட அதன் தாக்கம் தெரியாவா சென்றாள். முன்னரும் அவள் கன ல்லை. இவளது உழைப்பைக் கூட

இன்று போல் மறுநாளும், அதற்கு தரல்கள் தொடரும்.
கயாவது தொலைஞ்சு போடா...'' Tலும் அப்புறமாய் எல்லாம் மெல்ல ள் சமநிலையாகி, சமாதானமாகி தியமாகி ஒன்றிப் பின்னிப் பிணைவ யில் கிருஸ்ணன் கனிவோடு அவ ரம்புவான்.
லைப் பக்கம் கவ்வாத்து வெட்டுற னக்குக் கொழுந்தெடுக்கிற வேலை ம்... இருக்கிற இரத்தம் எல்லாம் தத்தி கொடுத்த ரொட்டிப் பாசலுடன்
நடி கதவைத் திறவடி தான். அவன்
த் தொலையடா...'' அவளது வாய்ப் -வைகள் விட்டு விட்டுப் போனவன் இருக்க அவனால் முடிவதில்லை. படியோ செம்பருத்தியுடன் சமரசம் தானமாகி மகிழ்வாள்.
பன் போனவன் தான். திரும்பவேயி வான் என்ற அவளது நம்பிக்கை ழிந்து ஒரு வருடம் கடந்தும் அவன்
ளாவது அவளுக்கு மலை முகட்டில் நகும். அவள், குழந்தை, பாட்டி என Dாகச் சமாளித்தாள். வறுமையிலும் மணம் குடும்பத்தைக் கொண்டு எவனின் வருவாயில் வாழ்ந்தவளி அவன் பறித்துக் குடித்ததுண்டு.
| 79

Page 95
பெண்களுக்கு கல்வி அறிவும், டால் அவள் ஆண்களில் தங்க கண்ணகி ரீச்சர் அவளிடம் கூறு வாழாவெட்டியென்று ஊர் சொல் வில்லை. தானுண்டு தன் கரும் பெற்ற பெண்ணாக வாழ்வை எதி
முதலில் அவனது பிரிவு அவள் அதையும் மீறி ஏதோ ஒருவித நிம் வுகள் கட்டுக்கடங்காமல் கொப்பளி மைக்காக மனது ஏங்கும். இன் தூக்கத்தைப் பறித்தது இவ்வாறா
கிருஸ்ணன் இருந்த காலத்தி மேல் ஒருகண். அவன் அவளை அவளை அணுகினான். செம்பரு பாக இருந்தாளள். மாரியப்பனின் முட்டப் போய் மூக்குடைப்பட்டது
"ஏய் செம்பருத்தி...... இன்னு தனிமரமாக இருக்கப் போறே... எல்லாம் கொழுந்து பறிக்காத தே மண் தின்னப் போறதை மனுசன் டும்?'' என்று அவளை ஒருநாள் அ
"என்ன மாரி, உன் பேச்சே ஒ எப்படிப்பட்டவள்னு இந்தத் தோட் வாலாட்ட வாறியா?.... வீட்டுல ; உனக்கு வைப்பாட்டி கேக்குதா?. யன்னா நறுக்கிப்பிடுவேன்... ஆமா யப்பன் ஒரு கணம் நிலை குலைந், என்ற தைரியத்தில் ஒருவித ஏளன
“செம்பருத்தி.... உனக்கோ சி ஓரிரு வருடங்கதான்... அதிலும் அ இனியாவது உனக்காக வாழலாம் 180)

= வருவாயீட்டும் வழிகளும் இருந்துவிட் கியிருக்க வேண்டியதில்லை எனக் புவது அவளுக்குத் தைரியமூட்டியது. -வதைப் பற்றி அவள் பொருட்படுத்த ம் உண்டு என அவள் விழிப்புணர்வு ர்ெகொண்டாள்.
நக்கு ஒருவித தவிப்பை ஏற்படுத்தியது. Dமதியும் இருந்தது. ஆனாலும் உணர் ரிக்கும் வேளைகளில் அவனது அருகா று அதிகாலைப் பொழுதும் அவளது ரன எண்ணம் தான்.
லேயே மாரியப்பனுக்குச் செம்பருத்தி 17 விட்டுட்டுப் போனபின் தைரியமாக உத்தியோ இந்த விவகாரத்தில் நெருப் சேட்டை அவளிடம் பலிக்கவில்லை. தான் மிச்சம்.
பும் எத்தனை காலம் தான் இப்படித் குளுகுளு என்றிருக்கிற உன் அழகு தயிலைச் செடி போல வீணாகுது...... ன் தின்னா என்ன குறைஞ்சா போயி அணுகினான் மாரியப்பன்.
ந தினுசாப் போகுது.....? செம்பருத்தி ட்டத்தில் தெரியும். அப்புறம் என்கிட்ட கல்லுப் போல பெஞ்சாதி இருக்கா. ... இனிமே இப்படி என்கிட்ட வந்திச்சி -...'' அவளது காட்டமான பதிலில் மாரி தாலும், தனிமரமாக நிற்கிறவள் தானே எச் சிரிப்போடு அவளை நோக்கினான்.
ன்ன வயது.... அவன் கூட வாழ்ந்ததே அவனுடைய அடி உதை தான் பாதி..... மில்லியா?...''

Page 96
செம்பருத்தி தைரியமுள்ள பெ கொண்டிருந்தாள். சில நாட்களுக் அவள் காதோடு ஒரு சமாச்சாரத்ை தோட்டத்தில் இருப்பதாகவும், அர கிட்டு குடியும் குடித்தனமுமாக அவளை அப்படியொன்று ஆட வை ஒருவித வெறுமையையும் ஏமாற்ற
தனது குழந்தையின் எதிர்கா வாழ்ந்து வந்தாள் செம்பருத்தி. அ படிப்பித்து, நல்ல நிலைக்குக் கெ வேண்டும் என்று கனவு கண்டாள்.
ஆனால் இப்போது சில நாட்கள் மாற்றம்? கடந்தவாரம் கூட மாரியப் வரும் போது கொழுந்துக் கூடையுட லாக அவனைக் கண்டாள். இப்ே இரக்கமாக இருந்தது. போன மாத தின் போது இரத்தப் பெருக்காகி 8 ளுடன் அவன் படும் கஸ்ரத்தைப் பெண்கள் கதைக்கக் கேட்டபோது
நினைவுச் சூழலில் செம்பருத்தி உறக்கம் வரவில்லை. கண்ணைத் மென் இருட்டு மௌனத்தைக் கிழி யது. தொடர்ந்து காகக் கூட்டங்கள் க நினைத்தாள்.
செம்பருத்திக்குத் தேகம் முழுவது மலையில் வேலை அதிகம். ஏறி
மேட்டிலிருந்து இறங்கிய போதே க பிரிந்த புதிதில் இருந்த மனத் திட போய் விட்டது போன்ற உணர் போலியான அர்த்தமற்ற வாழ்க்கை
82

ண்ணாகத் தலைநிமிர்ந்து வாழ்ந்து கு முன்னர் தான் கண்ணகி ரீச்சர் தக் கூறினாள். கிருஸ்ணன் டெவன் வங்கேயே இன்னொருத்தியை கட்டிக் இருப்பதாகவும் சொன்னார். இது பத்துவிடவில்லை. எனினும் மனதில்
த்தையும் உணர்ந்தாள்.
லம் தான் தனது லட்சியம் என்று அவள் வளர்ந்து வந்ததும் அவளைப் காண்டு வந்து ஓர் ஆசிரியையாக்க
ளாக ஏனிந்த மாற்றம்? மனதில் தடு ப்பன் மலை முகட்டிலிருந்து இறங்கி
ன் வந்திறங்கிய செம்பருத்தி தற்செய பாது அவனைப் பார்க்க அவளுக்கு ம் தான் அவனது மனைவி பிரசவத் இறந்து போனாள். மூன்று பிள்ளைக பற்றிக் கொழுந்து பறிக்கையில் பிற இவளுக்கு ஏனோ மனது கனத்தது. -+++〉
சரிந்து படுத்தாள். இமைகள் மூடியும் 5 திறந்து பார்த்த போது, கருக்கலின் த்துக் கொண்டு சேவல் ஒன்று கூவி கத்தின. விடிந்து விட்டதே என எழும்ப
தும் அடித்துப் போட்ட சோர்வு. நேற்று இறங்கிய தூரமும் அதிகம். மலை ளைப்புத் தெரிந்தது. கிருஸ்ணனைப் மும் ஓர்மமும் எங்கோ தொலைந்து
வு. தான் வாழ்கின்ற வாழ்க்கை யோ என்ற கேள்வி அவளது மனதை

Page 97
அரிக்கத் தொடங்கியிருந்தது. கிரு போய்விட்ட நாள் முதல் அவளுக்கு தில்லை. ஆனால் கடந்த சில நாட்க உணர்வுகளுக்குக் கடிவாளமிட அ துக் கொண்டு கிருஸ்ணனின் தழு இடையிடையே எட்டிப் பார்த்து எக் முகம்! நிலம் இன்னமும் முற்ற அமைதியுடன் மலைச் சரிவெங்கும் தேயிலைச் செடிகளைப் போர்வை இதமாக அள்ளுண்டு வந்த குளிர்க போது மனம் தழுவல் சுகம் தேடி பாடல்கள் மனதை அரித்தன.
நேற்று இரவு லயப் பக்கம் எல்ல கூத்து என்றால் குதூகலமும் வந்து ஆடுகின்ற ஆட்டத்தைக் கண்டு க
வேடம் கட்டி பாடியாடுவதில் மா பாடல் உடுக்கு, உறுமி மேளம், த ஓங்கி ஒலிக்கையில் சுற்றி நிற்கும் அண்மையில் மனைவி இறந்ததா கூத்தில் பங்கு பற்ற மாட்டான் என் அவன் வழமை போல வேடம் கட்டி
படுக்கையில் சரிந்த செம்பருத்திக் காட்சியும், காதையும் கண்ணையும் துக் கொண்டிருந்தது. அவள் வெறுத் னுக்கு வந்து கண்ணுக்குள் நின்றது அவன் மேல் ஏற்படுவதை எண்ணி
படுக்கையை விட்டெழுந்து லய, இஸ்தோப்பில் நின்றபடி செம்பருத்த கவோ தனக்குள் சிரித்தாள்.
கண்ணுக்கு எட்டிய தூரமெங்கு பனித்துளி கழுவிப் பச்சைப் பசேலெம்

ஸ்ணன் என்ற கணவனை மறந்து 5 உடல் சுகத்தில் நாட்டம் ஏற்பட்ட களாக இப்படியான ஒரு உணர்வு...... வள் முயன்றாள். அதையும் அறுத் ஓவல்கள் கனவிலும், நினைவிலும் காளமிட்டன. இன்று மாரியப்பனின் Dாக வெளுக்கவில்லை. ஊமை பரந்து கிடந்த பச்சைப் பசேலென்ற கொண்டு பனிப்புகார் மூடியிருந்தது. காற்று அவள் மேனியைத் தழுவிய ஒயது. நேற்றைய காமன் கூத்தின்
பாம் கலகலத்துக் கிடந்தது. காமன் பிடும்; பாடல்களைப் பாடிக் கொண்டு
ளிக்கக் கூட்டம் அலை மோதும்.
எரியப்பன் கெட்டிக்காரன். அவனது 5ப்பட்டை, வீணைப் பெட்டி சகிதம் * கூட்டம் ரசித்துப் பார்த்து நிற்கும். ல் மாரியப்பன் இம்முறை காமன் றே பேசிக் கொண்டார்கள். ஆனால் 2 வந்து ஆடினான்.
-கு மாரியப்பன் பாடலும், அந்த ஆடல் தழுவி மனதை இப்போதும் நிறைத் 5து ஒதுங்கிய அந்த முகம் கூட முன் து. அவளுக்கு அப்படியொரு பிரியம் ஒருபுறம் வியப்புத்தான் ஏற்பட்டது.
த்துக் காம்பராவின் வெளியே வந்து தி எதையோ நினைத்தாள். எதற்கா
ம் பசுமையாய் தேயிலைச் செடிகள் ன்று காட்சியளித்தன. சிலர் கூத்துக்
83)

Page 98
கொட்டகையைப் பிரித்துக் கொ வேளை அங்குதான் நிற்பான் என வாயுமாகச் சிரிக்கச் சிரிக்கப் பேச திரையில் பதிந்தபடி நின்றது.
அவள் பீலிக்குச் சென்று உ விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த செம்பருத்தியை நேருக்கு நேர் பா வரவில்லை. எடுத்தெறிந்து அடித்
"உங்க பாட்டும் ஆட்டமும் ( பாராட்டுகிறாள்! என்று வியப்புட 'கிளிக்' என்று சிரித்து விட்டு த போகும் லாவகம் அவனுக்கு ஏே
பீலிக்குச் சென்று திரும்பிய ம பக்கம் போகலாமா என்று யோசித் பின்னுக்கு இழுத்தது. அதையும் ப சரித்த தலையும் தைரியமூட்டின. போட்டது. 'அவளும் புருசனைப் இழந்து.....ம்....பார்ப்போமே...'
மாரியப்பன் வந்து கொண்டி கவனித்த செம்பருத்தியின் மனது துருதுருவென்று..... இனம் புரியா நடுங்கிச் சிலிர்த்தது.
வெகு அண்மையில் மாரியப்ப பக்கம் திரும்பி “பாட்டிமா... பீலிக் னியே...... பாத்திரங்களும் கழுவ
"வெளிக்கிடுறன் புள்ள. மக ஏல ஏனோ பாட்டியின் அந்தப் பதில் ( புளங்காகிதத்துடன் மாரியப்பனை
184

ண்டிருந்தார்கள். மாரியப்பனும் சில [ அவள் நினைத்தாள். வெற்றிலையும் ம் அவனது களையான முகம் மனத்
டுப்புக்களைத் தோய்த்துக் குளித்து 5 போது மாரியப்பன் எதிர்ப்பட்டான். க்கும் தைரியம் இன்னமும் அவனுக்கு
து விரட்டியவள் அல்லவா?
வேசமும் நல்லாயிருந்திச்சு'' அவளா ன் நிமிர்ந்து பார்த்தான் மாரியப்பன். லையை ஒரு புறம் சரித்தபடி அவள் தா சொல்லிச் சென்றது.
ாரியப்பன், செம்பருத்தியின் லயத்துப் தான். எனினும் பழைய சூடு காலைப் மீறிச் செம்பருத்தியின் சிரித்த முகமும், கூடவே அவனது மனமும் கணக்குப் பிரிஞ்சது, நானும் பொண்டாட்டியை
ஒருந்ததை லயத்து வாசலிலிருந்து மகிழ்ந்தது. இருந்தாலும் அடி மனதில் த ஏதோ ஒன்றினால் அவளது உடல்
ன் வந்ததும் அவள் லயத்து காம்பராப் க்குப் போகலியா?... குளிக்கனும்மின்
னும்'' என்றாள்.
ணெயில் பார்த்துக்கோ....." அவளுக்கு தேவாமிர்தம் போல் இனித்தது. மனப் T வரவேற்கத் தயாரானாள்.
-சுடர்ஒளி-2006

Page 99
அடிடு லா
மதியத்திலிருந்தே மப்பும் மந்தார் மழை இறங்கவில்லை. வழக்கம் போல் ந்திருந்தனர். கொழுந்து நிறுக்கப் பதில் க்டரின் மேசையைச் சுற்றிக் கூட்டம்
ஏற்கனவே கொழுந்து நிறுத்துப் பெ திரும்பிக் கொண்டிருந்தனர். இன்ன ளைச் சாக்குப் பையில் அடைத்துக் க கிக் கொண்டிருந்தனர். வேறு சிலர் லொறியில் ஏற்றுவதற்காக மடுவ வா.
அழகு நிலாவும், தாமரைச் செல்க வந்த போது பாண்டியன் வாசலில் கா பறிந்த தாமரைச்செல்வி முன்னே ே சிரித்துப் பேசியபடி அருகருகே நடந்தது ளின் ஊடாகப் பாம்பு போல் வளைந்து குதூகலமாக அவர்கள் வந்து கொண் தியாகராசா கடுப்புற்றான். அப்பா பார் அவனோடு நெருங்கி நடந்து கொண்

முமாக இருந்தாலும் மாலை வரை » மடுவத்தில் தொழிலாளர்கள் நிறை ந்த துண்டுடன் பெயர் பதியக் கண்ட ாகப் பெண்கள் நின்றிருந்தனர். பயர் பதிந்த பெண்கள் லயத்துக்குத் பம் சிலர் மடுவத்தில் கொழுந்துக ட்டி ஸ்டோருக்கு அனுப்பத் தயாரா கொழுந்து நிறைந்த சாக்குகளை Fலில் அடுக்கிக் கொண்டிருந்தனர்.
பியும் பெயர் பதிந்துவிட்டு வெளியே த்திருந்து புன்னகைத்தான். குறிப் பாக அழகுநிலாவும் பாண்டியனும் | சென்றார்கள். தேயிலைச் செடிக | செல்லும் ஒற்றையடிப் பாதையில் டிருப்பதைத் தற்செயலாகக் கண்ட த்ததை அறியாமல் அழகுநிலாவும் டிருந்தாள்.
85

Page 100
சீற்றத்துடன் வீட்டுக்குத் திரும்! வேலைகளில் ஈடுபட்டிருந்த மலை கவே அவள் வெலவெலத்துப் போ
“இதோ பாரு காமாட்சி; எங்கே குரல் கடுமையாக ஒலித்தது.
''வேலை முடிஞ்சு இன்னும் வ போடுறீங்க, எம் பொண்ணு உங்க வனை நோக்கினாள் காமாட்சி.
"அடியே அவள் என்ன செஞ்சி இவளும் அந்த பாண்டிப் பயலும் ததை என் இரண்டு கண்களாவை குடும்ப மானமே பாழாப் போகுது.'
"அதுக்கேன் இப்படி சத்தம் பே நம்ம மானத்தை கப்பலேற்றி
குழப்பத்துடன் குறுக்கிட்டாள்.
வெளியே இன்னமும் கூதல் கா தகரம் காற்றில் எழுந்து படபடத்த நிமிர்ந்து பார்த்தான் தியாகராசா. " குத் தாக்குப் பிடிக்காது. எத்தனை தாச்சு; எங்கே கவனிக்கிறாங்க.... கண்ட காம்பரா...''
காமாட்சி மெளனமாக யோசித்
"என்னடி பேசாமலிருக்கிறே? உன்னால தாண்டி வாறது. வேலை கூடவே கூட்டிட்டு போகச் சொன் காமாட்சியை முறைத்தான் தியாக
"நான் என்னங்க செய்யுறது? 8 கட்டியிருக்கா. தன் வயசை ஒத்த இல்லைன்னு என்னைக் கோவிக்
காமாட்சி சொன்னதும் அவள்
86

பி வந்த தியாகராசா இரவுச் சமையல் எவி காமாட்சியைத் திட்ட ஆரம்பிக்
னாள்.
5 எம் பொண்ணு?'' தியாகராசாவின்
ரலீங்க, அதுக்கேன் இப்படி கூச்சல் பொண்ணும் தானே?” என்றபடி கண
டுருக்கிறாள் தெரியுமா? காதல்...... கதைச்சுச் சிரித்து உரசிக்கிட்டு வந் Dயும் பார்தேண்டி.... இவளால நம்ம
Tட்டு ஊரைக் கூப்பிடுறீங்க? நீங்களே விடுவீங்க போல...' காமாட்சி
பற்று வீசிக் கொண்டிருந்து. லயத்துத் து. டங் டங் என அடித்தது. கேட்டை இதைச் சரி செய்யாட்டா இந்த மாரிக் தடவை துரைக்கிட்ட மனுக்கொடுத் .ம்..... நூறு வருசமா மழை வெயில்
துக் கொண்டிருந்தாள்.
இப்ப என்டி செய்யுறது. எல்லாமே மக்குப் போறப்போ அவளையும் உன் னேன். கொஞ்சமாவது கேட்டியா?' கராசா.
அவ இரண்டு காலிலையும் சில்லைக் பெண்களோடு போயிடுறா. அக்கறை
கீங்க. அவ வயது அப்படி....'' அக்கு கோபம் பொத்துக் கொண்டு

Page 101
வந்தது. "எடியே..... ஒருதாய் பேசிற ளவு துணிச்சல் பார்த்தியா? அப்ப கொஞ்சமாவது பயம் இருந்திச்சா?'
"அவளை வெட்டிப் புதைக்கணு
"இதோ பாருங்க... தயவு செஞ். பிள்ளையோட வாழ்க்கையைக் குழி ஊரெல்லாம் சிரிக்க... அப்புறம் வி தீங்க” காமாட்சி அவனைச் சமாதா
"ஊரே பாக்குற மாதிரி கும்மாள. மெழுக இருக்கு? அவளுக்கு எவ் போடு கேட்டான் தியாகராசா.
"இங்க பாருங்க, நாம் அவனை போறது ஒண்ணுமில்லீங்க. அப்படி ஒடினாலும் ஓடிப் போயிடுவா” என்ற
"அப்படீன்னா இவளை அந்தப் ப கொண்டிருக்கச் சொல்றீயா?....ம் (
''இப்ப இருக்கிற நிலைமையில க்கு ஒரு கால் கட்டைப் போட்டுட வாழ்க்கைப்பட்டால் அடங்கி விடும். சிரிக்க வைக்கிறதால பிரயோசனம்
தியாகராசா சிறிது யோசித்தான் அவனுக்கும் பட்டது. "சரீ... நீ சொல் குக் கலியாணம் செஞ்சு வை. வேணுமே..... கையில காசு...''
“ஏங்க நம்ம தகுதிக்கு ஏற்ற பார்க்கலாமே...... டெவன் தோட்டத்தி மகன் சுப்பிரமணிக்கு நம்ம அழகை கேட்டுப் பார்க்கலாமுங்க...''
'நீ லேசா சொல்லிப்புட்டே நகை செய்யுறது? ஒத்தைக் காப்புக்கும் !

பேச்சா இது? உன் மகளுக்கு எவ்வ ன் ஆத்தா பாத்திடுவாங்களேன்னு - மீண்டும் கத்தினான் தியாகராசா.
பம்டி”
சி மெதுவாய் பேசுங்க. நாமே நம்மட தோண்டி புதைச்சிடக் கூடாதுங்க.... விலைப்படுத்த முடியாம பண்ணிடா ானப்படுத்த முயன்றாள்.
ம் அடிக்கிறாங்க. இனி என்னடி பூசி வளவு ஒர்மம் பார்த்தியா?'' படபடப்
ள அடிச்சு உதைக்கிறதால ஆகப் நாம செஞ்சா அவ அந்தப் பயகூட றாள் காமாட்சி கலக்கத்துடன்.
பரதேசி கூட சுத்த விட்டுட்டு பார்த்துக் இவளை இப்ப என்னடி செய்யுறது?”
பேசாம எங்காவது பார்த்து அவளு வேண்டியது தான். வயது வேகம் சும்மா வீட்டில சத்தம் போட்டு சந்தி ல்ெலீங்க.''
1. மனைவி சொல்வது சரி என்றே பலுற்படி பார்த்தாலும் இப்ப அவளுக் க்கிறதுக்கு நல்ல மாப்பிள்ளை
- மாதிரி நம்ம சொந்தத்திலேயே ல இருக்கிற ஒங்க தங்கைச்சியோட க் கட்டிக்க விருப்பம் போலிருக்கு....
கநட்டு போடுண்ணு கேட்டா என்ன வழியில்லை, நகை நட்டு வாங்கிற
87.

Page 102
துங்க? இப்ப காசை களஞ்சை மா வேணும்...''
தியாகராசா யோசித்தான்.
"கொஞ்ச நாளா இவ போக்கே ச லல. ஆனா அவகிட்ட எவ்வளவோ லுற புத்திமதிகளை கேக்கல. என் சு இவ போக்கே எனக்குக் கொஞ்சம் தண்டா நடந்து, வாயில வவுத்தில வர் டமுமே நம்மைக் காறித் துப்பும். மா காமாட்சியின் கண்களில் நீர் முட்டி
''சரி... சரி... அழாதே நீ சொல்லு கிட்ட ஒரு சொல்லு கேட்டுக்க...'' .
( ''கேட்க வேணாங்க. காதல் மய. போறா? பேசாம நாம முடிவெடுப்ே த்தை முடிச்சு வைக்க வேண்டியது யமாகவே இருக்கட்டும்''
தியாகராசா ஆழமாக யோசித்த மாக வீசிக் கொண்டிருந்தது. அவன் தபடி மனைவியை நோக்கினான்.
வேலை முடிந்து வீடு திரும்பிய . வாசலருகே நின்று கேட்டுக் கொன முடியாதளவு ஆத்திரம் வந்தது.
வெளியே இஸ்தோப்பில் அரவம் எட்டிப் பார்த்தாள். அழகுநிலா நிற்ப எனக் கணவனின் காதோடு கூறின -- உள்ளே வந்த அழகுநிலா ஏ
வந்தாள். தியாகராசாவுக்குக் கோபம் னப்படுத்தியதெல்லாம் கணப்பொழு ளவு நேரம்? எவன் கூடக் கிடந்திட்( கர்ஜித்தான். 188

Tறின்னாலும் கட்டி வைக்கத்தான்
ரியில்லை. நான் உங்ககிட்ட சொல் எடுத்துச் சொன்னேன். நான் சொல் வட மல்லுக்கட்டிக் கொன்னு வந்தா. ஓம் பிடிக்கலீங்க. ஏதாச்சும் தப்புத் நதிடுச்சுன்னா அப்புறம் முழுத் தோட் மனமே காத்தில போயிடுமுங்க...''
யது.
றபடியே செய்வோம். எதுக்கும் அவ
க்கத்தில இருக்கிறா. சம்மதிக்கவா பாம். சட்டுப்புட்டென்னு கல்யாண தான். இவ அழுத்தக்காரி.... ரகசி
ான். கூதல் காற்று இன்னமும் பல - அடுப்பருகே சென்று கூதல் காய்ந்
அழகுநிலா அவர்கள் கதைத்ததை ன்டிருந்தாள். அம்மா மீது சொல்ல
கேட்கவே காமாட்சி யன்னலூடாக தைக் கண்டதும் "அவ வந்துட்டா”
Tாள்.
தோ முணுமுணுத்துக் கொண்டு ம் தலைக்கேறியது. மனைவி நிதா தில் மறந்து போக, "என்னடி இவ்வ ந வர்றே?'' என்று அட்டகாசமாகக்

Page 103
அவள் இறுகிப் போன முகத் அறைக்குள் சென்றாள். அறை வா. அவன்?'' என்று கேட்டான். அவள் கண்டிருக்க வேண்டும் என்று ஊகித் பயம் எழப் படபட என்று இதயம் அ மீறிய ஒருவித தைரியம் மனதில் எ
"யாருடின்னு கேட்கிறேனில்ல... நெருக்கம்?'' தியாகராசாவின் குரல்
அருகில் வந்து அவனைச் சமாதான தள்ளிவிட்டு மீண்டும் “யாரடி அவன்
"யாருடி அவன்?'
"பாண்டியன்..."
"அவன் பேரு தேவையில்லை. எ லாத அந்தப் பாண்டி தான் கெடை கூட இந்தக் குதியாட்டம் ஆடுறே?''
தியாகராசா ஒங்கி அவளது கன்ன அவனைத் தடுத்தாள்.
( அடி விழுந்ததும் அழகுநிலா இன் "நான் பாண்டியனைக் காதலிக்கிற இல்லாட்டா செத்துப் போயிடுவேன்'
"அடிச்சுப் பல்லை நொருக்கினே. வெறும் வெட்டிப் பய... குடிப் பழக்கம் 6 ஒரு சூனியக்காரச் சக்கிலி. இந்தக் குடு
இப்போது காமாட்சியும் இணைந் பின்னணியே சரியில்ல. ஒவ்வொருத் உன்னைக் கட்டிக்கிட்டாலும் நாடு வேறொருத்தியைப் பார்ப்பான். படுபா இக்கணம் எங்களைப் படுகுழியில வேணாம்..... நல்ல இடமா பார்த்து (

துடன் பதிலேதுவும் சொல்லாம சலுக்கு வந்த தியாகராசா “யாருடி பாண்டியனுடன் வந்ததை அப்பா துக் கொண்டாள். மனதில் ஒருவித புடித்துக் கொண்டாலும், அதையும் ழந்தது.
? அவன் கிட்ட என்னடி இவ்வளவு மறுபடி ஒங்கி ஒலித்தது. காமாட்சி எப்படுத்தினாள். அவன் அவளைத்
?'' என்று கேட்டான்.
எங்க குடும்பத்துக்குப் பொருத்தமில் ச்சானா? எவ்வளவு நாளா அவன்
எத்தில் அறைய காமாட்சி ஓடிவந்து
மனமும் ஆக்கிரோசம் கொண்டாள். மன். அவரைத் தான் கட்டுவேன்.
ன்னா? அவராம் அவர். அவன் ஒரு வற, இவன் அப்பன் சங்குப் பிள்ளை கம்பத்திலை ஒருக்காலும் நடக்காது."
து கொண்டாள். "இவங்க குடும்பப் 5தனுக்கும் இரண்டு பொண்டாட்டி. லே மாசத்தில கைகழுவி விட்டு வி... நாம கௌரவமாக வாழ்றோம். தான் தள்ளப் போறே. வுட்டுடுடி; செய்து வைக்கிறோம்...''
89)

Page 104
"நான் மாட்டேன்...'' அழகுநி
"காமாட்சி, இவகிட்ட என்ன பே டியது தான். இவளை வெளியில 6 குப் போக வேணாம். வீட்டில் இருந் நாளைக்கு டெவன் தோட்டத்துக்கு
சுவரில் சாந்தபடி சிறிதுநேரம் : அவளது மனதில் தோன்றிய ஒரு
“யாரும் எனக்கு மாப்பிள்ளை பாண்டியனுக்குமிடையில் எல்லா ஒண்ணுதான். அதனால எனக்குக் நிலாவின் வார்த்தையில் காமாட்சி வெகுண்டெழுந்தான். "என்னடி இ
“அவ பொய் சொல்லுறா.... கார் நாம் கொடுத்த இடம். அதை நா களைப் பண்ணுங்க.''
மறுநாள் தியாகராசா டெவன் தங்கை அழகம்மாவிடம், தான் : னேயே அழகம்மா பூரித்துப் போல
"அண்ணே! நானே வரணுமி இவன் சுப்பிரமணி அனுமார் கே தப்போ நிலாவைப் பார்த்திருக்கிற பிறத்தியா? ஒண்ணுக்க ஒண்ணு, இப்ப மடுவத்திலிருந்து வந்திடுவா "தங்கச்சி எங்கிட்ட நகை நட்டு
“இப்ப யாரு அதெல்லாம் கே நகைநட்டெல்லாம் போட்டு எனக்
அழகம்மாளின் வார்த்தை அவ னன் வந்துவிட்டார். அடுத்த வார பார்க்க வரும்படி கூறிவிடை பெற்
190)

லா உறுதியாகக் கூறினாள்,
ச்சு? உடனே மாப்பிளை பாக்க வேண் வேலைக்கு அனுப்பாத. நீயும் மலைக் து இந்த ஒடுகாலியைப் பார்த்துக்கோ. குப் போய் பேசி ஒழுங்கோட வாரேன்”
அழகுநிலா அப்படியே நின்றிருந்தாள். வித வெறி முகத்திலும் பிரதிபலித்தது.
பார்க்கத் தேவையில்லை. எனக்கும் மே நடந்தாச்சு. தாலி கட்டாத குறை 5 கலியாணம் பேச வேண்டாம்” அழகு சி திகைத்துப் போனாள். தியாகராசா இது?'
ரியத்தைச் சாதிக்க எதுவும் சொல்வா? என் பார்த்துக்கிறேன். நீங்க ஏற்பாடு
தோட்டத்துக்குச் சென்றான். தனது வந்த விசயத்தைக் கூறினான். உட ராள்.
ன்னிதானிருந்தேன். வசதிப்படலை. ரயில் திருவிழாவுக்கு அங்கிட்டு வந் தான். புடிச்சுப் போச்சு. இனியென்ன, செஞ்சிட வேண்டியது தான். இவரு ரு. பேசி முடிவெடுப்பம்.'' ஒண்ணுமில்லை...''
ட்டாக? அந்த நாளயில் நீங்கதானே த செஞ்சு வைச்சீங்க.''
னுக்குப் பாலை வார்த்தன. மைத்து ம் சம்பிரதாயபூர்வமாகப் பொண்ணு றான் தியாகராசா.

Page 105
ஒழுங்கு செய்தபடியே அடுத்த வந்தார்கள். அழகுநிலா அலங்கார சமாதானம் செய்து கூட்டி வந்த ஆனந்தம் தாண்டவமாடியது.
கலியாணத் திகதியும் முடிவா நிலா கறுவிக் கொண்டிருந்தாள். முணுத்தாள்.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின் தளர்த்தப்படவே இந்தச் சந்தர்ப்பத் மூலம் தகவல் அனுப்பி பாண்டிய
சொன்னபடியே பாண்டியன் கா நடந்தது. அனைத்தையும் கொட் மிடையில் எல்லாமே ஆயிடிச்சு
அவங்க கேக்கலை...” அழகுநில்
"ஏன் பொய் சொன்னே? அப்பா தில்லையே......!"
"எல்லாம் அவங்களைப் பணி நாம் எங்கேயாவது ஓடிப் போலாம்.
''போலாம்..... ஆனா திடீரென் செய்திட்டு வெள்ளிக்கிழமை கூட்டி
அவள் பூரிப்புடன் அவனை நே "அது சரி நிலா, இன்னிக்காவது
றுறியா?',
"போடா ஏன் அவசரப்படுறே? நா அவள் கண் சிமிட்டினாள்.
"கலியாணமாயிட்ட நீ என் பொன் ப்போ நடந்தா இனிமையான நிலை கப் பார்த்துக் கொண்டு கேட்டான். நாட்களாகவே அவளது மனதும் உ

பாரம் அழகுநிலாவைப் பெண் பார்க்க ம் செய்யாமல் அடம்பிடித்தாள். அம்மா டாள். சுப்பிரமணியனின் முகத்தில்
க்கப்படவே உள்ளே இருந்த அழகு 'நடக்கவிடமாட்டன்' என்று முணு
ன் அழகுநிலாவுக்கு சிறிது கட்டுப்பாடு தைப் பயன்படுத்தி தாமரைச் செல்வி னைச் சந்திக்க ஏற்பாடு செய்தாள். மத்திருந்தான். அழகுநிலா அவனிடம் டித் தீர்த்தாள். "உனக்கும் எனக்கு ன்னு கூட சொன்னேன் பாண்டி..... மா விசும்பினாள்.
டி நடக்க நீ ஒரு போதுமே சம்மதிச்ச
ப வைக்கத்தான். அது சரி இப்போ
வ எங்கே போறது? ஒழுங்குகளைச் ட்டுப் போறேன்”
நக்கினாள்.
என்னுடைய ஆசையை நிறைவேற்
ன் உன் கூட வரத்தானே போறேன்.''
ன்டாட்டி. இப்போ காதலி. காலிக்கிற வாக இருக்குமே.” அவன் இரக்கமா அவளும் குழம்பினாள். கடந்த சில -லும் கூட அவனது ஆண்மைக்காக
91)

Page 106
ஏங்கியது. எனினும் அவள் வளர்க்க போது அம்மா கூறும் ஆலோசனைக திருந்தாள்.
இதற்கிடையில் சுற்றும்முற்றும் நே இழுத்தணைத்து முத்தமிடவே, அவ னாலும், தன்னைச் சுதாகரித்துக் 6 முயன்றாள். "விடு யாராவது பார்க்க
இ பாண்டியனோ அவளை இன்னழு முத்தமிட்டான். அவளும் அவனை வளர்ந்த தேயிலை செடிக்கிடையே அவள் தடுத்தாள். "இப்ப வேணாம்...
திடீரென்று அரவம் கேட்டது. தெ ஏறி வருவதைக் கண்டதும் இருவரும் விடைபெற்றனர்.
அவள் வீட்டுக்குச் சென்ற போது வீ முறைப் பெண்கள் பலகாரம், பட்சண இன்னும் நான்கே நாட்கள் தான் கலி ராசாவும் ஓடி ஓடி வேலை செய்தான். மில்லை.
நாட்கள் வேகமாகச் சென்றன. தா! உடுப்புகளுடன் ஒரு பையைக் கொடு குளிக்கச் செல்வது போல் வெளி அவளுக்கு மூச்சடைத்தது. பயத்தில்
பாண்டியன் அங்கு வந்து சேரவி தானே என்று சமாதானமடைந்தபடி 4 வந்தும் அவன் வராமல் போகவே அ6 எட்டிப் பார்த்தன. ஏன் வராமல் விட்ட
இனியும் காத்திருப்பதில் பயனில் திரும்ப முடியாது என எண்ணி பாண்டியனின் லயத்தை நோக்கி நட
92

ப்பட்ட சூழ்நிலையாலும், அவ்வப் ரினாலும் கட்டுப்பாட்டை இழக்கா
Tட்டம் விட்ட பாண்டியன், அவளை எது செயலில் ஒருகணம் தடுமாறி கொண்டு அவனிடமிருந்து விலக
1 போறாக"
தம் இறுக அணைத்தபடி மீண்டும் இறுக அணைத்தாள். செழித்து அவளை இழுத்த பாண்டியனை இம்... வேணாம்.''
ாலைவில் கருப்பையா கங்காணி > தம்மைச் சுதாகரித்துக் கொண்டு
டே கலகலப்பாக இருந்தது. உறவு ங்கள் செய்ய ஆயத்தம் செய்தனர். யாணத்துக்கு இருந்ததால் தியாக அழகுநிலாவுக்கு எதிலுமே நாட்ட
மரைச்செல்வியிடம் ஏற்கனவே சில கத்திருந்த அழகுநிலா, காலையில் யறினாள். விரைந்து நடந்ததில் நெஞ்சும் படபடத்தது.
ல்லை. பத்துமணி ஆகவில்லை காத்திருந்தாள். சூரியன் உச்சிக்கு பளது மனதில் ஏமாற்றமும் பயமும் டார்?
லை என்றபடி... இனி வீட்டுக்குத் க் கொண்டு கால்கள் பின்ன ந்தாள்.)

Page 107
அவள் அங்கே சென்ற போது . வது கேட்டது. வாசல் சோடிக்கப் அழகுநிலாவுக்கு புரிந்தது. குழம்பிப் வரிடம் விசாரித்தாள்.
"அதுவா?... அந்தப் பாண்டியா வாச்சு. தன் மாமன் பொண்ணு பாரி யையும் கொடுத்திட்டு இப்போ கல் பிடிச்சிருக்கிறான். காலையில் இவ போகத் திட்டம் போட்டிருக்கான். இவன் மாமன் ரொம்பப் பொல்லாத ணம் பண்ணி வச்சிருக்கான். ஏம் கையை நாசமாக்கிட்டு இன்னொ லாமுங்களா?'' அழகு அவர் சொல்
மனதில் பெரும் ஏமாற்றம் ஏற்பட் எழுந்த நிம்மதியுடன் நெடுமூச்செறி புண்ணியத்தில் தப்பிவிட்டேன். அ
மைன்னு இப்ப புரியுது. பொண்ண இழந்தாலும் இதை இழக்கக் கூட தப்பினது கடவுள் புண்ணியம். குழு அழகுநிலாவின் உடம்பு வெடவெட
மனதில் குடிபுகுந்திருந்த அழுக் உணர்வுடன் வீட்டை அடைந்த 6 சுப்பிரமணித் தம்பி வந்து ஒனக்காக
இஸ்தோப்பில் வீற்றிருந்த மச். பார்த்தபோது முதற்தடவையாக அ ழுந்த ஒருவித ஆனந்தப் பெருக்க கையுமாக அவனிடம் வந்த அழகுநி பார்த்ததும் அம்மாவுக்கு ஆச்சரி நிம்மதியடைந்தது.

தொலைவிலேயே பாடல் ஒலிபரப்பா பட்டிருந்தது. ஏதோ விசேடமென்று ப் போன அழகுநிலா எதிர்ப்பட்ட ஒரு
னுக்கு கலியாணம். திடீரென்று முடி யைக் காதலிச்சு வவுத்தில் பிள்ளை யொணம் செய்யமாட்டேன்னு அடம் ன் யாரோ ஒரு பொண்ணு கூட ஒடிப் அது மாமனுக்குத் தெரிஞ்சிட்டுது. நவன். அடிச்சுக் கூட்டியாந்து கலியா மாற்றி ஒரு பொண்ணுடைய வாழ்க் ரு பொண்ணு கூட ஒடிப் போகவுட லெச் சொல்ல அதிர்ந்தாள்.
-ட போதிலும் அதையும் மீறி மனதில் ந்தாள். சீ என்ன மனிதர்கள்! கடவுள் ம்மா சொல்லுறது எவ்வளவு உண் வங்க கலியாணத்துக்கு முன் எதை டாதுன்னு சொல்லுவா. அன்னிக்கு முறும் உள்ளத்துடன் திரும்பி நடந்த டத்தது.
கு நீங்கி.... காற்றில் பறப்பது போன்ற போது அம்மா “எங்கடி போயிருந்த? க் காத்துக் கொண்டிருக்கு” என்றார். சினன் சுப்பிரமணியத்தை நிமிர்ந்து வளுக்கு நாணமேற்பட்டது. மனதிலெ காடு உள்ளே சென்றாள். தேநீரும் லாவின் முகத்திலிருந்த மகிழ்வைப் யமாக இருந்தது. அவள் மனதும்
- சுடர்ஒளி- 2005
93)

Page 108
விடுப்பு
பிலைச் செடிகளினூடே 8 நடந்து தனது லயத்திற்கு திரும்பிச் நேரம் நடுச்சாமத்தை அண்மித்துவி ஒளியில் பச்சை மலையெங்கும் அமைதியான இரவில் பீலியில் சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது.
மலை முகட்டிலிருந்து வீசும் க லைத் தழுவிச் சென்றது. காற்றின் 6 டது. இன்றைய பொழுது முழுவது சங்கத் தலைவரின் வெற்றிக்காக கள் மனப்பூவாய் மலர்ந்து இனித்த
விரைவில் நடைபெறவிருக்கும் அவன் சார்ந்துள்ள தொழிற்சங்க காலையில் தொழிற்சங்க அலுவ தேர்தலில் கட்சியின் வேட்பாளர்க பது என்று ஆலோசனை நடத்தி, ! 194

வளைந்து செல்லும் பாதையில் ஏறி க் கொண்டிருந்தான், சந்திரசேகரன். ட்ட போதிலும் தேய் நிலவின் மங்கிய
• வெளுப்பாகக் காட்சியளித்தது. இருந்து பாயும் நீர் சிற்றருவியாய்
சற்று ஈரப்பசையுடன் அவனது உட விதைப்பில் தேகத்தில் குளிர் சில்லிட் ம் தேர்தலில் போட்டியிடும் தொழிற் அவன் செய்த பணிகளின் நினைப்பு
-து.
நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் -த் தலைவரும் போட்டியிடுகிறார். லகத்தில் கூடிநின்று வரப் போகும் ரின் வெற்றிக்காக எவ்வாறு உழைப் ன்னர் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு

Page 109
அமைய அவன், தனது நண்பர்க சுவர்கள் மதில்கள் பாக்கியில்லாம6 களினதும் படங்கள் அடங்கிய போ பொழுதுதான் திரும்பிக் கொண்டிரு
காலையில் அவனது தோட்ட அவனை அறிமுகப்படுத்தியதை நி தமாக இருந்தது.
"இவன் சந்திரசேகரன்... நம்ம போய் படிச்சு பாஸ் பண்ணியிருக்க கிதர்களும் நம்ம கட்சியின் வெற்றி
கட்சித் தலைவர் பெருமிதத்து னைப் போல தோட்டத்து இளை6 ணும்... அப்பதான் நம்முடைய 8 வெற்றி பெற்று மந்திரியாக வந்தது களை எல்லாம் தீர்த்து வைப்பேன் மும் வாழ்க்கை தரமும் உயரணும் என்பவற்றையும் மேம்படுத்த திட்ட
தலைவர் அவனை ஒரு பொரு! னுக்குப் பெருமையாகவும், மகிழ்ச்சி
''ஐயா... காலம் காலமாக மன வர்றாங்க. இந்த நாட்டின்ர முக்கியம் வாணியைப் பெற்றுத் தாற நம்மள மதிக்கிறாங்க. நம்ம சனங்க வாழ்க் வித்ததில்லை..... உங்க வார்த்தை தருகுதுங்க......"
கரம் கூப்பியபடி கூறிய சந்திரன் “தேர்தலில் எல்லாரையும் நம்ம கட உன்போன்ற படிச்ச இளைஞர்களும் படி விடை பெற்றார்.
இனிக்கும் நினைவுகளோடு லய

ளுடன் ஊரெல்லாம் சுற்றித் திரிந்து ல் கட்சித் தலைவரினதும் வேட்பாளர் ஸ்டர்களை ஒட்டி முடித்துவிட்டு இப் நந்தான்.
த் தலைவர், கட்சித் தலைவரிடம் னைக்க சந்திரசேகரனுக்குப் பெருமி
தோட்டத்தில் இருந்து டவுனுக்குப் பான்..... இவனும் இவனுடைய சிநே
க்கு நிறைய பாடுபடுறாங்க...''
டன் அவனை நோக்கினார். "உன் தர் எல்லாம் படிச்சு முன்னுக்கு வர சமூகம் முன்னேறும்... தேர்தலில் வம் தோட்டங்களிலுள்ள குறைபாடு -... தொழிலாளர்களுடைய ஊதிய ....... கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி ம் வைச்சிருக்கேன்...''
ட்டாக மதித்து உரையாடியது அவ சியாகவும் இருந்தது.
லெயக மக்கள் புறக்கணிக்கப்பட்டு »ான ஏற்றுமதி மூலம் அந்நியச் செல இரண்டாந்தரப் பிரஜையாகத் தான் கையில எந்த வசதியையும் அனுப கள் எங்களுக்கு நம்பிக்கையைத்
சகரனுக்கு பதில் கரம் கூப்பியபடி சிக்கே வாக்களித்திட வைக்கிறது மடய பொறுப்புத்தான்” என்று கூறிய
த்தை நோக்கித் திரும்பிக் கொண்டி
95)

Page 110
ருந்த சந்திரசேகரனைக் கண்ட நா எழுந்து குரைக்க ஆரம்பித்தது. கொண்டு தனது குரைப்பை நிறுத், வரவேற்றது. அவன் மெதுவாக - தைத் தடவிக் கொடுத்துவிட்டு ல
லயச் சுற்று வட்டம் அமைதிய யைக் கலைப்பது போல மூலை வார்த்தைகளால் தூசிப்பது கேட்டது. அடித்தான். வேதனையில் அவன, றினாள். இது அடிக்கடி அரங்கேறு முரட்டுக் குணத்தை அறிந்ததனாலு
மெதுவாகத் தகரப் படலையை சந்திரசேகரனை அப்பாவின் குறட் ளினால் மறைக்கப்பட்டிருந்த உ6 ளும் படுத்திருந்தார்கள். வளர்ந்து வாய்ப்பை எதிர்பார்த்தபடி, தற்சமய ஒருவரின் உதவியாளராக வேலை புவனேஸ்வரியை அணைத்தபடி . தான். தாயைக் கட்டிப்பிடித்துக் கொள்வேன் என்று அடம்பிடிக்கும் கொரு பக்கமாக அம்மாவின் சேை கிக் கொண்டிருந்தார்கள்.
அம்மா கண்மூடி அயர்ந்திருந் தெழுந்து விடுவாள். பகல் முழுவது பாராமல் உழைத்துக் களைத்த பார்க்க சந்திரசேகரனுக்கு பச்ச எப்படி விழித்தெழ முடிகிறது என்
அப்பா, அம்மா இருவரும் கூ வருவாய் பற்றாக்குறைதான். அ பதிந்து வேலை செய்யும் வயது வில்லை. தனக்குப் பின்னரும் பர 196

யொன்று அரவம் கேட்டு விறுக்கென்று
பின்னர் அவனை இனம் கண்டு திக் கொண்டு வாலையாட்டி அவனை அதன் வழுவழுப்பான முதுகுப் புறத் பத்து முகப்புக்கு வந்தான்.
பில் ஆழ்ந்திருந்தது. அந்த அமைதி க் காம்பராவில் முனியாண்டி கெட்ட தங்கலட்சுமியும் உரத்துப் பேச, அவன் து மனைவி பெருங்குரல் எடுத்துக் கத ம் நிகழ்வானாலும் முனியாண்டியின் ம் யாரும் அதில் தலையிடுவதில்லை.
பத் திறந்து இஸ்தோப்பில் நுழைந்த டையொலி வரவேற்றது. சாக்குப் பைக ர் அறையில் அம்மாவும் சகோதரர்க படிப்பை முடித்துக் கொண்டு வேலை பம் தற்காலிகமாக நகரிலுள்ள டாக்டர் ல செய்து கொண்டிருக்கும் மூத்தவள் அடுத்த தம்பி உறங்கிக் கொண்டிருந் கொண்டு படுத்தால்தான் நித்திரை - சிறிய தங்கைகள் இருவரும் ஆளுக் ல இறகுக்குள் குளிர்காய்ந்தபடி உறங்
தாலும் சின்னச் சத்ததிற்கும் விழித் பம் மலையேறி இறங்கி வெயில் மழை டாலும் அருண்டெழும் அம்மாவைப் மத்தாபமாக இருக்கும். அம்மாவால் று அவனுக்கு வியப்பாக இருக்கும். லிகளாக மலையில் உழைத்தாலும் வனுக்கும் புவனேஸ்வரிக்கும் பெயர் வந்துவிட்டாலும் அப்பா அனுமதிக்க ம்பரை பரம்பரையாக, அடிமைச் சீட்டு

Page 111
எழுதி வைத்தது போல சொற்ப பிள்ளைகளும் கஷ்டப்படக் கூடாது யிலும் அவர்களைப் படிக்க வைத் சில பெற்றோர்களைப் போல சிறு6 நிறுத்தி நகருக்குக் கடைச்சிப்பந்தி அனுப்பாது, நகரிலுள்ள பாடசாலை குடித்து இருந்ததை அவன் ஒரு பே குடித்தாலும் அளவோடு, பிள்ளைக
தனது உழைப்பின் ஊதியத்தில் பிள்ளைகளின் எதிர்காலத்தை சுட யில் ஊக்கமாகவும் செயற்பட்டு வரு பார்க்கும் போது சந்திரசேகரனுக்கு
சந்திரசேகரன் அடுப்படியில் உணவை உண்ணும் போதே அம்
னாள்,
"ஏன் மகன்..... நேரத்தோட வந்
"தேர்தல் வேலை நிறைய இருர் திரும்பி வந்தாரம்மா...''
அவன் சாப்பிட்டு முடித்துப் ப மறுபடி பிள்ளைகளின் நடுவே வந்து
அடுத்த சில நாட்கள் சந்திரா அலைந்தான். எப்படியும் மலையக பெற வேண்டுமென அவனோடு பல
அவர்களது முயற்சி வீண் போ வேட்பாளர்கள் வெற்றி பெற்றி பிரஜாவுரிமை கிடைத்த பின்னர் ஓ விட அதிகமானோர் வெற்றி பெற்றது மகிழ்ச்சியடைந்தனர். ஆளும் கட்சி பாளர்கள் இருவருக்கு அமைச்சர் ! களின் மனதில் நம்பிக்கை ஏற்பட்ட

கூலியில் மலை முகட்டில் தனது என்பதால் தான், கஷ்டத்தின் மத்தி தார். பெருந்தோட்டப் பகுதியிலுள்ள வயதிலேயே பிள்ளைகளின் படிப்பை 1 வேலைக்கோ வீட்டு வேலைக்கோ லக்கு அனுப்பிப் படிப்பித்தார். அப்பா ாதும் பார்த்ததில்லை, எப்போதாவது ளுக்குத் தெரியாமல் தான் குடிப்பார்.
D குடும்பத்தை உயர்வுற வைக்கவும் ட்ேசமாக்கவும் பிள்ளைகளின் கல்வி நம் அவரின் உயர்ந்த உள்ளத்தைப் 5 அவர்மீது பயபக்திதான் ஏற்படும்.
அம்மா அவனுக்கு வைத்திருந்த Dமா அருண்டெழுந்து வந்து பரிமாறி
கதிருக்கலாமில்லையா...?''
நதிச்சம்மா .... தலைவரு இப்பத்தான்
நித்தபின் அவளும் சாப்பிட்டுவிட்டு, ந படுத்துக் கொண்டாள்.
சேகரன் தேர்தல் வேலைகளோடு க் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி தொழிலாளர்களும் பாடுபட்டார்கள்.
கவில்லை. கணிசமான மலையக தந்தார்கள். தோட்ட மக்களுக்கு நம்முறைதான் முன் எப்போதையும் தனால் தோட்டப் பகுதி மக்கள் பெரு யோடு இணைந்த மலையக வேட் தவி கிடைத்த போது தொழிலாளர் து.

Page 112
ஆட்சிக்கு வந்த அரசாங்கம் : அதிகரித்த போது தொழிலாளர்களி நம்பியவர்களுக்கு ஏமாற்றமே மிஞ் தொழிலாளர்களின் சம்பளத்தோ குறைவாகவே தோட்டத் தொழி. தோட்டத்துத் தலைவரிடம் சந்திரசே உற்சாகமூட்டினார்.
''நம்ம தொழிற்சங்கத் தலைவர் ம சம்பளம் உயர்த்தப்படும்.... அது. வேலைக்கும் மனுப் போடலாமே! வேலையை எடுத்துத் தருவார்...''
“விண்ணப்பிச்சிருக்கேன்.... பதில் கூறினான் சந்திரசேகரன்.
“யோசிக்காத...... மந்திரியைச் ச
தேர்தல் காலத்தில் ஓடி ஓடி தே மன்ற உறுப்பினர்கள் இப்போதெல் பற்றி இளைஞர்கள் தோட்டத் தை
ஆலோசனையைச் சொன்னார்.
''நம்ம தோட்டத்து மந்திரியை அ6 செய்வோம். அப்படி வரும் போது ! பேசலாமில்லையா?''
“அவர் வருவார் என்று நான் ந காரியாலயத்துக்குப் போய் சந்திக்க
"இரண்டு தடவை போனோம். இ முடியல்ல...... காரியதரிசியைத் தான் யம் வருவார். கொழும்புக்கு போனி அப்புறம் அவர் கூப்பிடுற நாளைக்கு
சில இளைஞர்கள் அவரது கூற் அழைத்துக் கூட்டம் வைப்பது என்
198

அரச ஊழியர்களின் சம்பளத்தை எ சம்பளமும் அதிகரிக்கப்படுமென | ரியது. அரசாங்கத்தில் பணிபுரியும் > ஒப்பிடும் போது சரிபாதியிலும் பாளர்களுக்கு கிடைப்பது பற்றி கரன் கூறிய போது அவர் அவனை
ந்திரியாயிட்டார்..... கட்டாயம் நமது சரி... நீ தோட்டத்து சுப்பர்வைசர். மந்திரி கட்டாயம் உனக்கு அந்த
) வரல்ல...'' என்று ஏமாற்றத்துடன்
ந்திக்கிற போது கதைப்போம்...''
நாட்டப்புறமெல்லாம் வந்த நாடாளு லாம் அதிகம் வருவதில்லை. இது லவரிடம் கத்ைத போது அவர் ஓர்
ழைக்க ஒரு கூட்டம் வைக்க ஒழுங்கு எங்களுடைய பிரச்சினைகள் பற்றி
ம்பலை.... நாமதான் அவருடைய
ணும்...''
ரண்டு தடவையும் அவரைக் காண காண முடிந்தது. கூட்டம்னா கட்டா ல தொடர்பு கொண்டு கேட்போம்..... - நேரில் போய் சந்திக்கலாம்...''
றை ஆமோதிக்கவே அமைச்சரை று முடிவானது. சுற்றுப் புறமுள்ள

Page 113
தோட்டங்களையும் இணைத்து செய்யப்பட்டது.
அடுத்த சில தினங்கள் துடிப்பும் ஒன்று சேர்ந்து விழாவுக்கான ஏற்பு
குறிப்பிட்ட விழா நாளும் வர் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். அ நாடாளுமன்ற உறுப்பினர்களு வந்திருந்ததால் வாத்தியாரும் தோ கரும் பாராட்டு விழாக் கூட்டத்தில் இன்னும் சில தோட்டத் தொழில் களுக்கும் மாலை அணிவித்து 2 சென்றனர்.
கூட்டத்தில் உரையாற்றிய | புகழ்ந்து உரையாற்றினர். சந்திர.ே தனது உரையில் அமைச்சரை 6 தொழிலாளர்களின் கஷ்டங்கள் பற் அரச நியமனங்களில் தொழிலாள புறக்கணிக்கப்படுவது பற்றியும் எடு பலத்த கரகோஷம் எழுந்தது.
பாராட்டு விழா முடிந்ததும் ஒழு தில் கலந்து கொண்ட அமைச்சர், சென்று, அவர்களுடைய கஷ்டங், கொண்டார். வயோதிப தொழிலாளி விழுந்து வணங்கிய போது, அவர் அவரை விசாரித்தார்.
“எப்படி உங்களுக்கு வேலை க
"கிழமைக்கு மூணு, நான்கு நா

பெரும் வரவேற்பளிப்பதாக முடிவு
க்ெக தோட்ட இளைஞர்கள் எல்லாம் பாடுகளைச் செய்து முடித்தனர்.
5தது. தோட்டத்து மக்கள் அன்று அமைச்சரும் அவருடன் இன்னும் சில ம் வந்திருந்தார்கள். அமைச்சர் சட்டத்துரையும் கண்டக்டரும் கிளாக் கலந்து கொண்டார்கள். இவர்களும் மாளிகளும் அமைச்சருக்கும் சகாக் ஊர்வலமாக மேடைக்கு அழைத்துச்
பலரும் அமைச்சரை வானளாவப் சகரனும் உரையாற்றினான். அவன் வாழ்த்தியதோடு மட்டும் நில்லாமல் றியும் உடனடித் தேவைகள் பற்றியும் ர் சமூகத்துப் படித்த இளைஞர்கள் த்துக் கூறியபோது கூட்டத்திலிருந்து
ங்கு செய்யப்பட்டிருந்த தேநீர் விருந் தோட்டத்தின் சில பகுதிகளுக்குச் கள், தேவைகள் பற்றியும் அறிந்து ரி ஒருவர் அமைச்சரின் பாதங்களில் ரைத் தடுத்த அமைச்சர் அன்போடு
கிடைக்குதா...?'' --
ள்கள் தான் கிடைக்குதுங்க...... சில
99)

Page 114
வேலைகளைக் கொத்துராத்து மு வந்து வேலை செய்யுறாங்க... ந செக்றோளில தான் முன்ன ரெ 6 கவலையோடு கூறினார்.
''ஆமாங்க ஐயா....... முன்னர் துப்புரவு... செலவும் குறைவு...... வந்து செய்யுறதால வேலை துப் பாதிக்குது''
அமைச்சருக்குப் புரிந்தது. "L எடுத்தப்புறம் இப்படித்தான்...'' என்
''ஐயா...... நீங்க அரசாங்கத்தின் கவனிக்கலாமில்லையா?''
"நாம் அரசாங்கதில இருந்தாலும் வேற ஆளைத்தானே போட்டிருக்க துரைமார்களோடும் கதைக்கிறேன்
மந்திரியின் வார்த்தைகள் ஆறு
"ஐயா..... நம்ம லயங்களெல்லா காம்பராவிலும் பெய்யும்.... மாதிரி கிராமத்தவர்களுக்கு வீடு கொடு தொழிலாளரை ஒதுக்கிவிட்டுக் நிலங்களைப் பகிர்ந்து கொடுக்கிற
"ம்..... இந்த நாட்டில் எல்லாம் போயிடிச்சு... அதாலதான் நாம் சலுகைகளைப் பெற வேண்டியி கூறினார்.
100

றையில் கொடுக்கிறதால, வெளியார் ம செய்யக் கூடிய வேலை தான். 5லாம் செய்தோம்...'' கிழவர்
நாம் செய்த போது வேலையும் ஆனால் இப்பன்னா வெளியாளுங்க புரவில்லை..... நம்ம வருமானமும்
5. தோட்டங்களை அரசாங்கம் Tறு நெடுமூச்செறிந்தார்.
5 தானே இருக்கீங்க... இதப் பற்றி
5 பெருந்தோட்டத்துறை அமைச்சராக காங்க... இது பற்றி அவர்கிட்டேயும்
3)
T.. >>
தலளித்தன.
ம் பழசாயிட்டுது. மழை பெஞ்சா அது பக் கிராமங்கள் எல்லாம் அமைச்சு க்கிறாங்க..... நிலமற்ற தோட்டத் கிராமத்து ஆக்களுக்கு தோட்ட Tங்க...'' |
மே இனவாதக் கண்ணோட்டமாகிப் ளும் அவங்ககூட சேர்ந்து நின்று ருக்கு...'' மந்திரி கவலையோடு

Page 115
“படிச்ச தோட்டத்து இளைஞர்க கொடுக்கணும் ஐயா...... தொழி! அரசாங்கத்தில வேலை செய்யுறவா கேட்கனும்.... சாப்பாட்டுக்கே வரும்பு கூறிய சந்திரசேகரனை அமைச்சர்
"தோட்டத்துப் படிச்ச பிள்ளைகள் பாடசாலைகளிலுள்ள ஆசிரிய ஜனாதிபதியோட கதைச்சு ஏற்பாடு மத்தியிலையும் தொழிற் சங்கங்கள் வெண்ணை திரண்டு வாற நேர; சிறுபான்மையினரில ஒரு பிரிவினரே குழப்பிட்டாங்க...''
அமைச்சரின் பதிலில் இயலா ை
“ஐயா புதிசாக கலியாணம் வாசலில்லை. ஒற்றையறை லயக்க இருக்க வேண்டியிருக்கு...... சுப்ப இனத்தவரைத்தான் நியமிக்கிறாங் கட்டிக் கொடுக்கிறாங்க.....”
"எனக்கு எல்லாம் தெரி பாடுபட்டிருக்கேன்..... பேரினவாத < வெளியிலை நிண்டும் எங்களால எ அதுதான் இணைஞ்சு நின்று முயற்
அமைச்சரின் பதில் சந்திரே திருப்தியைத் தரவில்லை.
"ஐயா... நீங்க உங்களுடைய பு ஸ்திரமாக இருக்க உங்களுடைய ப

ளுக்கு வேலை வாய்ப்புப் பெற்றுக் லாளர்களுடைய சம்பளத்தையும் பகளுக்கு கொடுக்கிற மாதிரி கூட்டிக் டி காணாமலிருக்கு ஐயா...'' என்று பெருமிதமாக நோக்கினார்.
நக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தவும் ர் பற்றாக்குறையை நீக்கவும் செய்தேன். ஆனா தொழிலாளர்கள் மத்தியிலையும் ஒற்றுமையில்லை. த்தில தாளி உடைஞ்சது போல ர அதற்கு எதிராகக் குரல் கொடுத்து
ம தெரிந்தது.
- செய்கிற ஆள்களுக்கும் வீடு காம்பராவில் மத்தவங்க கூடத்தான் வைசர்மாரையும் பெரும்பான்மை க... அவங்களுக்கு குவாட்டேர்ஸ்
யும்....... நான் எவ்வளவோ சக்திகள் தடைபோட்டு விடுறாங்க. தையும் சாதிக்க முடியேல்லை..... சிக்கிறம்...'' ,
சகரனுக்கும் நண்பர்களுக்கும்
லத்தைக் காட்டணும். அரசாங்கம் பம் உங்களுக்குத் தெரியணும்...''
101)

Page 116
இளைஞர்கள் இவ்வாறு கூறி பிரசங்கித்தனமாகப் பேசுறாங்க 6 நோக்கினார் அமைச்சர். குறிப்பு சமாதானப்படுத்துவது போல, "அ எப்படியும் எங்களுக்காக பாடுபட்டு
இனியும் நின்றால் இதை விடவு கூடும் என்பதை உணர்ந்த அை கூட்டத் தொடர் மாலையில் விடைபெற்றார். பு.
இளைஞர்கள் சிலரைத் த எல்லாவற்றையும் பெற்றுத் தந்து
சந்திரசேகரன் நண்பர்கள் பக்க தேவை சலுகைகளல்ல.... உர் போயிட்டா என்னைக்குமே நா முடியாது.....''
அவன் சொல்வது சரியென்றே
102

ய போது, இவர்கள் என்ன அதிக ன்பது போல தோட்டத் தலைவரை றிந்த தலைவரும் இளைஞர்களை துதான் மந்திரி ஐயா சொன்னாரே......
க்கிட்டுத் தானிருக்கிறார்...''
ம் சிக்கலான கேள்விகள் உருவாகக் மச்சர் சாதுரியமாக, நாடாளுமன்றக் இருப்பதாகக் கூறிக் கை கூப்பி
விர, எல்லோருக்கும் அமைச்சர் பிடுவார் என்ற மகிழ்ச்சி!
கம் திரும்பிச் சொன்னான், "'நமக்குத் ரிமை...... பதவிக்காக நாம் விலை சம உரிமைகளை வென்றெடுக்க
நண்பர்களுக்கும் பட்டது.
- சுடர்ஒளி-2008

Page 117
ஆSருக்க -
அதிகாலைச் சேவல் கூவிய னொன்றாக அடுத்தடுத்து சேவலி குறண்டிப் போய் படுத்திருந்த முத்ல அருட்சியுற்றவர் சரிந்து படுக்கவே, . 'கிரீச்' என்று தன் பங்கிற்கு ஒசை
லயத்திலிருந்தவர்கள் வழக்கம் ஞாயிற்றுக் கிழமையாதலால் தே ஒரு காரணம். மற்றது, நேற்றுச் சாம் வீட்டுக்கு முன்னால் டெக்கில் கா களைப் பார்த்து விட்டு மூன்றாம் ச கினார்கள்,
விழிப்படைந்த முத்தையா கிழக இஸ்தோப்பிலிருந்த சாக்குக் கட்டி யோசனைகளில் சஞ்சரித்தார். அ சாக்குக் கட்டிலும் இற்றுப் போயிருந் நுளம்புகள் உறவாடின. முன்னர் |

--
அபன வரை
து..... ஒன்றைத் தொடர்ந்து இன் ன் கூவல். தாங்க முடியாத கூதலில் தையா கிழவர் விழித்துக் கொண்டார். அவர் படுத்திருந்த சாக்குக் கட்டிலும் எழுப்பியது.
போல் எழுந்திருக்கவில்லை. இன்று ட்டத்தில் வேலையில்லை என்பது ம் வரை மேட்டு லயத்து கிருஷ்ணன் ட்டப்பட்ட ரஜனி, எம் ஜி ஆர் படங் ரமத்தில் தான் பலரும் கண்ணுறங்
ருக்கு மறுபடி தூக்கம் வரவில்லை. பல் மல்லாந்து கிடந்தபடி இலக்கற்ற ரைப் போலவே அவர் படுத்திருந்த நது. மல்லாந்து கிடந்த தாத்தாவுடன் மலையகத்தில் நுளம்பையே காண
103)

Page 118
முடியாது. கால மாற்றமும், சூழல் மலையகத்தையும் எட்டிப் பார்த்து புது நோய்களையும் ஏற்படுத்துகிற அவர் வருத்தம் என்று ஒருபோதுே இவர் பிறந்தது கூட லயத்தில் தா பார்த்ததாக அம்மா கூறுவா, இப் அம்மாவும் கூட புண்ணியவதி டே தனை காலம் தான் இந்த மண்ண சலித்துக் கொண்டார் முத்தையா
கால மாற்றங்கள் சமூக அரசிய தொழிலாளர்களின் வாழ்க்கையில் லையே என்று சலித்துக் கொண்ட ளின் கைகளை எதிர்பார்த்து, . அவல வாழ்க்கை தானே, நாற்பது ரான ஓய்வுக்குக் கிடைத்த பரிசு! வைத்து, வளமான அந்நிய செலவு ரின் வாழ்வு விடியவில்லை!
முத்தையாவுக்கு சின்னஞ் சி பொழுதைப் போல் தெளிவில்லாம கள் ஞாபகத்திலிருந்தது. வெள்ளை காலத்தில் தான் அவரது பிள்ளைப் சுதந்திரப் போராட்டம் பற்றியும் மா தன. இந்தியா சுதந்திரம் பெற்றது அதை மக்கள் கொண்டாடியதும் கட்டத்தில் இந்திய வம்சாவழித் G வாக்குரிமை பறிக்கப்பட்டதும், செய்ததும் நினைவிருக்கிறது. அ விளக்கமோ, இதன் தாக்கங்க6ே வில்லை. இப்போது நினைத்துப் தொழிலாளர்களுக்கு எவ்வளவு : அவருக்கும் புரிகிறது.
அரசியல் உரிமை பறிக்கப்பட் 104

- மாற்றமும் கொசுக்களின் தொல்லை ப டெங்கு, சிக்குன் கூனியா எனப் புதுப் மது. தாத்தாவைப் பொறுத்த வரையில் ம வைத்தியசாலையில் படுத்தவரல்ல. னாம். காமாட்சிப் பாட்டி தான் பிரசவம் போது காமாட்சிப் பாட்டியும் இல்லை. பாய்ச் சேர்ந்து விட்டார். இன்னும் எத் ரில் கிடந்து உழல வேண்டுமோ என்று
க் கிழவர்.
ல் மாற்றங்களை ஏற்படுத்திய போதும், ல் எதுவித மேம்பாட்டையும் காணவில் டார். இன்று உடல் தளர்ந்து பிள்ளைக அவர்களுக்கு சுமையாக வாழ்கின்ற வருட அயராத உழைப்புக்குப் பின்ன இந்த மண்ணைப் பொன் கொழிக்க யாணியை ஈட்டித் தந்தும், தொழிலாள
சிறு வயது ஞாபகங்கள் மைமலான 5ல் இருந்தாலும், சில முக்கிய நிகழ்வு எக்காரன் ஆட்சிக் காலத்தின் இறுதிக் 1 பருவம் இருந்ததால், காந்தி பற்றியும், ங்கலான நினைவுகள் மனதில் இருந் தும், இலங்கை சுதந்திரம் பெற்றதும்
ஞாபகத்திலிருந்தன. அந்தக் கால தாட்டத் தொழிலாளரான இவர்களது தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் ந்த நாளில் சிறுவயதில் இதுபற்றிய ரா முத்தையாவுக்குத் தெரிந்திருக்க பார்க்கும் போது இந்தியத் தோட்டத் அநியாயம் நடந்திருக்கின்றது என்பது
டது மட்டுமல்லாமல், குடியுரிமையும்

Page 119
பறிக்கப்பட்ட தொழிலாளர்கள் நிர்க் கள்ளத்தோணி என்று கைது செய்
முத்தையா இளைஞனாக இரு தொழில்களை செய்யும் ஆற்றல் ஸ்டோர் வேலைகளிலும் சுறுசுறுப்பு தாலும் பற்றாக்குறையான வருமா
அவருக்கு, மனம் போலவே மன யாக வாய்த்த போது இந்த உலா மகிழ்வில் திழைத்தார். அந்த ஓரி கண்டு பொறுக்காமலோ என்னவே ஒரு பகுதியினருக்கு இலங்கைப் 1 சிலர் கட்டாயாமாக இந்தியாவுக்கு இலங்கை பிரஜாவுரிமை கிடைத்த பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட் முத்தையாவாலும், ராமாயியாலும் அவர்களது வாழ்வின் கரிநாளாக அ வாழ்வும் தனிமையானது. நீண்டர் பின்னர் தொழிற்சங்க நடவடிக் தொழிற்சங்க போராட்டங்களில், முன்னின்று செயற்பட்டார். இன்ை போராட்டாத்தினை எல்லாம் ம சரணாகதி அரசியல் நடாத்துவதை
கண்கள் மூடியபடி விழிப்புட முத்தையா கிழவரின் காதுகளில் ந உடம்போடு சேர்த்துத் தடவிக் கெ
வெளியே மரங்களிலிருந்த ( ஆரம்பித்தன, ஒன்று சேர்ந்து கூவ . எரிச்சலாக இருந்தது. எழுந்து ஒரு டார். ராமாயி பிரிந்து போனபின் ஏ சுருட்டும், சாராயமும் அவருக்குத் து உணர்ந்த நண்பர்கள் கண்ணம்மா

5கதிக்குள்ளாகி, வெளியே போனால் து சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
நந்த போது, மலையில் கடினமான படைத்தவராக இருந்தார். இரவு ப்பாக இயங்குவார். எப்படி உழைத்
னம்.
III
எதுக்குப் பிடித்த ராமாயியே மனைவி க தனது கைக்குள் என்பது போல் ரு வருட வாழ்க்கை இனிமையைக் ா சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் வந்தது. பிரஜா உரிமை கிடைக்க, இன்னும் அனுப்பப்பட்டனர். முத்தையாவுக்கு து. ராமாயி பிராஜா உரிமை மறுக்கப் டாள். அந்தக் கொடூரமான பிரிவை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. புந்த நாளானது. அத்தோடு இருவரின் நாள் தனிமைத் துயரில் தவித்தவர், கைகளில் தீவிரமாக ஈடுபட்டார். வேலை நிறுத்தங்களில் எல்லாம் றய சில முக்கிய தொழிற்சங்கங்கள் றந்து, பதவி நாற்காலிகளுக்காக ப் பார்க்க அவருக்கு எரிச்சல் ஏற்படும்.
உன் யோசனையில் ஆழ்ந்திருந்த புளம்புகள் ரீங்காரமிட்டன. கைகளால் ாசுவை அடித்துத் திருப்தியுற்றார்.
சேவல்கள் ஒவ்வொன்றாகக் கூவ ஆரம்பித்தன. படுத்திருக்க முடியாமல் சுருட்டைப் பற்ற வைத்துக் கொண் ற்பட்ட தனிமைக் காலங்களில் இந்த துணையாயின. அவரது தனிமையை வை அவருக்கு இரண்டாம் தாரமாகச்
0யை
105)

Page 120
செய்து வைத்தனர். முதலில் மறு பிடித்து தனது இல்வாழ்வின் இரன் ருக்குக் கிடைத்த அதிஸ்ட்டம், மு புரிந்துணர்வு உள்ள மனைவியாக இருக்கிறாளோ என்ற நினைப்பு வ
அவருக்கும் கண்ணம்மாவு பெண்கள் என ஐந்து பிள்ளைகள் பிள்ளைகளை வளர்த்தார். கல்வி 4 தான் கிடைத்தது. அதிகம் படித்
வார்கள் என்று நிர்வாகம் நினைத் வான ஊதியத்திற்குக் கடின உ வார்கள்?
முத்தையா கிழவர், கசப்பான சரிந்து படுத்தார். 1977ல் என்று மென்றிருந்த தொழிலாளர்களின் கிராமத்திலிருந்து வந்தவர்கள் தி! ளுக்குத் தீ வைத்த போது, என்ன லாளர்கள் குழம்பினார்கள். முத்ன. அப்போது! வந்தவர்களுடன் ஆே கைகளில் கத்தி, கோடரி, பொல் அவர்களுக்கு ஈடுகொடுத்து போரா வர்கள் தாக்கிடவே, கண்ணம்மா தையாவுக்கு வீசிய கத்தி அவளது துடிதுடித்து அந்த இடத்திலேயே தையா சிகிச்சையின் பின்னர் கு மனைவியினதும் இழப்பு அவரை
இனக்கலவரத்தின் கொடூர மு களை விட்டு இடம்பெயர்ந்து போ பின்னர் 1983 இனக்கலவரத்திலு தல்களுக்கு உள்ளானது. எனினும் லைச் செடிகளுக்குள் ஓடி ஒளிந்த
0
(106

த்தாலும் பின்னர் அவளைக் கைப் டாவது பாகத்தை ஆரம்பித்தார். அவ ன்னவளைப் போலவே சின்னவளும் வாய்த்தாள். ராமாயி இப்போ எப்படி நம். மனது இறுகிக் கண்கள் இளகும்.
5கும் இரண்டு ஆண்கள், மூன்று பிறந்தனர். கஸ்டப்பட்டு உழைத்துப் கற்கும் வாய்ப்பு ஐந்தாம் ஆண்டு வரை ால் தோட்டத்தை விட்டுப் போய்விடு தது தான் காரணம். இவ்வளவு குறை ழைப்பை வேறு யார்தான் வழங்கு
சங்கதி ஒன்று மனதில் குத்த மறுபடி » ஞாபகம். தாமும் தம் தொழிலு லயங்களை நோக்கி மலையடிவாரக் டீரென்று தாக்கி, அவர்களது லயங்க நடக்கிறது என்பது புரியாமல் தொழி தயா மிடுக்கான இளவயது மனுஷன் வசமாக மோதினார். வந்தவர்களின் லு எனப் பல ஆயுதங்கள் இருந்தன. டிய முத்தையாவைச் சூழ்ந்து, சிங்கள குளறிக் கொண்டு ஓடிவந்தாள். முத் 1 தோழில் பாய, அவள் குருதி பெருகி
இறந்தாள். காயம் பட்டிருந்த முத் 5ணமானார். எனினும் இரண்டாவது நொடிந்து போக வைத்துவிட்டது.
கங்களைத் தரிசித்த சிலர் தோட்டங் னார்கள். முத்தையா போகவில்லை. ம் இவர்களது குடியிருப்புகள் தாக்கு D இம்முறை மோதாமல், பலரும் தேயி னர். இந்தக் கலவரத்திலும் முத்தையா

Page 121
வின் இளைய மகள் பாலியல் குரூரமாகக் கொல்லப்பட்டாள்.
காலம் காலமாக அடிமைப்பட் மக்கள் இப்போது அரசியல்வாதிக யும், தேர்தலும் பயன்பட்டன. தெ ஏற்படவில்லை. தொழிலாளர்களு தொழிற்சங்கங்களும் அரசியல் நீரே மயப்பட்டு, தம்மிடையே போட்டி ே வரம்புச் சட்ட அமுலாக்கமும், பெ பல பாதகமான நிலைமைகளை ( காலம் காலமாக மண்ணுக்கு உன் கிராமங்களில் வசித்த சிங்கள மக்க போது, முத்தையா மனம் வெதும்பி எதிராக நடாத்திய போராட்டங்களு சிறுதுண்டு நிலம் தானும் தொழில் அரசியல் நீரோட்டத்துள் புகுந்த அ6 லாளர்களுக்காகப் பாராளுமன்றத்த போதும் பேரினவாதம் எல்லாவற்ன
முத்தையாவுக்கு என்றுமில்லா எல்லாம் ஏன் மீள் தரிசனமாக மனத் துக் கொண்டார். திடீரென்று அவர் மரங்களிலிருந்து பனித்துளி, சொப் குளிர், கூதல் எல்லாமே முத்தை எதையும் தாங்கி, எதற்கும் தாக்குப் சில நாட்களாகத் தான் மக்கர் செப்
பிள்ளைகளும் முன்னரைப் டே போலவே கருதி ஏனோ தானோ
மூத்தவன் கொழும்போடு போய் உ கொண்டான். மற்றவன் சந்தை வி ஓரளவு முன்னேறி நகரத்தில் குடிபே அவர் இருக்கிறார். அவளும், கண

வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு
டுக் கிடந்ததே தெரியாமல் வாழ்ந்த ளிடம் அடிமைப்படவே வாக்குரிமை எழிலாளர் வாழ்வில் மாற்றம், ஏதும் க்கு பக்கபலமாக செயற்பட்ட சில ராட்டத்தில் கலந்த பின்னர் அரசியல பாட்டனர். பின்னர் வந்த நில உச்ச நந்தோட்டத் துறையின் வருகையும் தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தியது. ழெத்தவர்களுக்கு இன்றி, அடிவாரக் ளுக்கு நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட பினார். தொழிலாளர்கள் இவற்றிற்கு ம் அடக்கப்பட்டன. குடியிருக்க ஒரு லாளர்களுக்குக் கிடைக்கவில்லை. ன்றைய தொழிற்சங்கங்களும் தொழி திலும், வெளியேயும் குரல் கொடுத்த ஊறயுமே நிராகரித்தன.
தவாறு இன்று இந்த எண்ணங்கள் கதிரையில் ஓடுகின்றன என நினைத் நக்கு இருமல் ஏற்பட்டது. வெளியே படிக் கொண்டிருந்தது. பனி, மழை, யாவுக்குப் பழக்கப்பட்டவை தான். பிடிக்கும் அவரது உடம்பு இப்போது பகிறது.
பால் இல்லை. அவரை ஒரு சுமை என்று கடமைக்குப் பார்த்தார்கள். உழைத்துத் தன்னை வளப்படுத்திக் வியாபாரம், புறோக்கர் வேலை என பறிவிட்டான். மூத்த மகளுடன் தான் எவனும் இன்னமும் தோட்டக் கூலி
107)

Page 122
களாகவே இருந்தார்கள். பிள்ளைக் அவள் தான் தன்னுடன் வைத் விரும்பியதால் அவளைப் படிக்க எ யையாகி, இன்னொரு ஆசிரியரை, பக்கம் திரும்பிப் பார்ப்பதே இல்லை பநிதியை அவளது கலியாணத்திற் அவளோ இப்போது தாங்கள் வேறு பக்கம் திரும்பிப் பார்ப்பதில்லை. தொழிலாளர் குடும்பங்களிலிரு வருவதால் மட்டும் தொழிலாளர் பிரச் ளர்களுக்கு உழைப்புக்கு ஏற்ப ஊ என முன்னேற்றம் ஏற்படாத வரை தில்லை என எண்ணிக் கொண்டா
மீண்டும் இருமல் அவரை ஆக் போல இருந்தாலும், முடியாத சோர் சிலு என்று ஓடுவது தெளிவாகக் கே
குடித்தால் தேவலை போலிருந்தது மாற்றிக் கொண்டார். 'பாவம், இன்ற படுத்திருக்கிறாள்' என நினைத்துக்
கடந்த பத்துப் பதினைந்து வரும் படும் மாற்றங்கள் அவருக்கு உட டப்புறப் பெண்கள் பலரும் வீடுகள் சம்பாதிக்கும் வழக்கம் அவரது இல் இப்போதெல்லாம் அரபு நாடுகளுக் சென்று உழைக்கிறார்கள். இத கஸ்டங்களும், அவர்கள் விட்டு விட விக்கும் கஸ்டங்களும் முத்தையாச் போதாது என்று இப்போது சிலகால சிறார்கள் தமது படிப்பையும், சிறுபர கொழும்புக்கு வீட்டு வேலைக்குப் C வன்முறைகளையும் எதிர்கொண்டு கொள்ள முடியவில்லை. சிறு பிள்
1108

கள் வேறு. இருந்தாலும் தகப்பனை திருக்கிறாள். சின்னவள் படிக்க 5வத்தார் முத்தையா. அவள் ஆசிரி த் திருமணம் செய்த பின் தோட்டப் 1. ஓய்வின் போது கிடைத்த சேமலா பகுத் தான் செலவிட்டார். ஆனால் ஒரு வர்க்கம் என்பது போல் இந்தப்
முத்தையா நெடுமூச்செறிந்தார். ந்து இரண்டொருவர் முன்னேறி சினைகள் தீர்ந்து விடாது. தொழிலா தியம், குந்தியிருக்க ஒரு குடிநிலம் எங்களது பிரச்சினை தீரப் போவ
கிரமித்தது. எழுந்து துப்ப வேண்டும் வில் படுத்திருந்தார். ஆற்று நீர் சிலு ட்கிறது. மகளைக் கூப்பிட்டுத் தேநீர் பு. மறுகணமே அவ்வெண்ணத்தை வ ஒரு நாள் தான் சற்று ஆறுதலாகப் 5 கொண்டார்.
டங்களாகத் தோட்டப்புறங்களில் ஏற் ன்பாடாக இருக்கவில்லை. தோட் நக்கு வேலைக்காரர்களாகப் போய் எமைக் காலத்தில் இருந்ததில்லை. கும் பெண்கள் வீட்டு வேலைக்குச் 5னால் அவர்கள் அனுபவிக்கும் -டுப் போனதால் பிள்ளைகள் அனுப 5 கிழவரின் மனதை வாட்டியது. இது மாகப் பெரும் எண்ணிக்கையிலான Tய மகிழ்வையும் இழந்தவர்களாகக் போய், அங்கும் பல சிரமங்களையும், அல்லல்படுவதை அவரால் தாங்கிக் களைகளை வேலைக்கு அமர்த்தக்

Page 123
கூடாது என்ற சட்டத்தையும் மீறி பிணமாக மீண்ட சம்பவங்கள் அ
மீண்டும் இருமல் அவரை ஆட்
மாட்டுத் தொழுவத்தில் மாடுகள் இன்னும் இருள் விலகவில்லை யோசித்தார். கால்களோ, கைகே கட்டிலில் அங்குமிங்குமாக அசைவ விட்டோம் என நினைத்தார். ஆன மிட்டுக் கொண்டு தானிருந்தது. ஆ பில் ஒவ்வொரு கலங்களிலும் உள் பார்த்தார். முடியவில்லை. 'இன்று
ணிக் கொண்டார். மீண்டும் மனப் எழ முயன்ற போதும் முடியாமல் 0 தார். நெஞ்சை அடைத்து சத்தம் வர அடைப்பது போல குரல் கொடுத்த வித்தியாசமான ஆனால் உரத்த வயதிலும் கணவனினும் அனை கண்விழித்தாள். ஆழ்ந்த குறட்டை அவள் கணவனும் கண் விழித்து, பதறியபடி இஸ்தோப்புக்கு வந்தால்
அரிக்கன் லாம்பைத் தூன் முத்தையாக் கிழவர் மூச்சு விட பரிதவிப்புடன் அருகே வந்தாள். "எக அவரது மார்பைத் தடவிக் கொடு சொல்ல நினைத்தார். முடியவில் சைகை மூலம் ஏதேதோ சொன்ன
எழுந்து தண்ணீர் எடுத்துக் கொ வந்தவள், அதை அவருக்குப் வழியாகத் திரும்பி வந்தது. முத்தை ""ஐயோ ஐயா....... எங்கள் விட்டுட்

அவர்களை வேலைக்கு அனுப்பிப் பரை வாட்டியது.
கொண்டது.
- ஒன்றை ஒன்று முட்டிக் கொண்டன. ல. முத்தையாக் கிழவர் எழும்ப ளா ஒத்துழைக்கவில்லை. அவரால் பது கூடச் சிரமமாக இருந்தது. எழுந்து பால் அவரது முதுகு கட்டிலை முத்த
னாலும் கிழவர் விடவில்லை. உடம் பள சக்தியை ஒன்று திரட்டி உன்னிப் எனக்கு என்ன நடந்தது?' என எண் 5 தளராத விக்கிரமாதித்தன் போல் போகவே மகளுக்குக் குரல் கொடுத் ராமல், தொண்டைக் குழிக்குள் ஏதோ டார். இதுவரை அவர் மகள் கேட்காத சத்தமாக அது வெளிப்படவே, இந்த எப்பில் கிடந்த மகள் திடுக்குற்றுக் - ஒலியுடன் தூங்கிக் கொண்டிருந்த “என்ன... என்ன ஆச்சு..?'' என்று
3.
எடியபடி வெளியே வந்த மகள், முடியாமல் திணறுவதைக் கண்டு ன்னய்யா செய்யுது?'' என்று கேட்டபடி த்ேதாள். முத்தையா கிழவர் ஏதோ
லை. கைகளை மட்டும் உயர்த்தி ார். எவருக்கும் புரியவில்லை.
ண்டு மறுபடியும் தகப்பனின் அருகில் பருக்கினாள். தண்ணீர் கடவாய் நயாக் கிழவர் அசைவற்றுக் கிடந்தார். இப் போட்டியோ?''
109

Page 124
எல்லோரும்
''காளிமுத்து...... வரேங் எலிய யில...” லயத்தின் முன்னால் நின் யடிவாரக் கிராமத்துச் சண்டியன லிருந்தவர்களுக்கு வயத்தைக் கல்
“ஏய்... காளிமுத்து.....''
"ஐயா பின் பக்கத்தால ஒடுங்க.. ஐயா...'' காளிமுத்துவின் பெண் |
வாசலில் கூச்சலிட்டுக் கொ? கதவைப் படபட என்று தட்டினா வெளியே.....'
இப்போது காளிமுத்துவின் ! கதவைத் திறந்தாள். கடுப்புடன் நி
ளைப் பார்த்ததும் அன்னலட்சுமிக் ஒட்டிக் கொண்டு பின்னே நின்ற பொழுது கூட, சுடுவது போலிருந்த
110

மனிதர்களே!
பட்ட....... காளிமுத்து வாடா வெளி று சத்தமிட்டான் சந்திரசேகர. மலை என அவனது கூப்பாட்டில் லயத்தி பக்கியது.
-... நாங்க சமாளிக்கிறோம்...... ஒடுங்க பிள்ளைகள் அவனை விரட்டினர்.
ண்டிருந்த சந்திரசேகர இப்போது ன். "ஏய்... காளிமுத்து...... வாடா
மகள் அன்னலட்சுமி மெதுவாகக் ன்ற சந்திரசேகரவின் சிவந்த கண்க க்குப் பயமாக இருந்தது. அவளோடு பாப்பாத்திக்கு 'ஜில்' என்ற கூதல் S. எனினும் தன்னைச் சுதாகரித்துக்

Page 125
கொண்டு, “என்ன மாத்தயா, இங். வதி... நாற்காலியை எடுத்துப் ே உள்ளே திரும்பி குரல் கொடுத்தா
"நான் இங்கிட்டு ஒக்கார வரல்ல சாராயம் விற்கிறதாக பொலிசுக் கி ளவு துணிச்சலா அவனுக்கு...?'' கப் பாப்பாத்திக்குப் பயம் பயமாக 6 டாரு...'' என்று இழுத்த பாப்பாத்தி
"றாலாமியே என்கிட்ட சொன்ன றது தான். விரும்பினவன் குடிச்சி வாயை மூடிக்கினு கம்மென்னு இ லைத் தோட்டத்துல மழை வெயி களுக்கு இது ஒரு ரொனிக் மாதிரி.. னல் சாராயம் விக்கிற விலையில ப என்னுடைய கசிப்பு சுத்தமான வடி அப்புறம் ஏன் பொலிசிலை முறைப்
அவனுக்குச் சுடச் சுட நாலு வெ என்று அன்னலட்சுமிக்குத் தோன் வது முட்டாள்தனம் என்பதால் மெ டத்துக்கு உள்ளேயே கசிப்பைக் கெ கிடைப்பதால் பலரும் குடித்துச் சீரழ றங்கி நகரத்திற்குப் போக வேண்டு வதற்கு நேரமின்மையாலும், சிர மாட்டார்கள். இப்போது நித்தக் கு! யிட்டான். இப்போது பொலிஸ்கார விட்டான். இதோ சந்திரசேகரவும் போடுகிறான்.
லயத்திலிருந்த இளைஞர்களுக் தம்மைக் கட்டுப் படுத்திக் கொன் சேகரவை ஓட ஓட அடித்து விரட்ட ( கள் தான் பாரதூரமாக இருக்கு

கிட்டு வந்திருக்கீங்க? எடியே சரஸ் பாட்டி மாத்தயா ஒக்கார்...'' என ர்.
... எங்கே காளிமுத்து? நான் கள்ளச் ட்ட முறையிட்டானாமே?... அவ்வ காட்டமாகக் கேட்ட அவனைப் பார்க் பந்தது. "இவர் சொல்லியிருக்க மாட்
யை முறைத்தான் சந்திரசேகர.
ாரு...... நான் கள்ளச் சாராயம் விக்கி ட்டுப் போறான். விருப்பமில்லாட்டி நக்க வேண்டியது தானே?..... தேயி லென்னு பாராமல் உழைக்கிறவங் .. அசதிக்கு மருந்து மாதிரி.... ஒரிஜி பாராவது வாங்கிக் குடிக்க முடியுமா? ... யாருக்கும் கெடுதல் இல்லை...... ப்பாடு செய்யணும்?''
பார்த்தை பதில் சொல்ல வேண்டும் றியது. எனினும் முரடனோடு மோது ௗனம் காத்தாள். சந்திரசேகர தோட் காண்டு வந்து விற்பான். இலகுவாகக் கிெறார்கள். இல்லாவிட்டால் மலையி ம். அவ்வளவு தூரம் சென்று வாங்கு மம் என்பதாலும் பலரும் குடிக்க 2. காளிமுத்து இதனாலேயே முறை னே இவனைக் காட்டிக் கொடுத்து சண்டித்தனத்திற்கு வந்து சத்தம்
குக் கோபமாக வந்தாலும் அவர்கள் டனர். நினைத்தால் இந்தச் சந்திர முடியும். ஆனால் அதன் பின்விளைவு 5. சந்திரசேகரவின் மலையடிவாக்
111)

Page 126
கிராமத்திலிருக்கும் ஆட்கள் எல்லா கள் எல்லோரையும் மிதித்து விட்டுப் பொலிசும் அவர்கள் பக்கம்.
- இப்போதெல்லாம் அவர்கள் இந் கூட இல்லை. புலிப் படையினர் இர கள் என்று ஒரு பொய் துப்புக் கொ வரத் தேவையில்லை. அடுத்த க வந்துவிடும்.
தமிழரின் தலைவிதியை நினை. இருந்தது. இல்லாவிட்டால் வடக்கி கேட்டால், இங்கு மலையகத்தில் இய வந்து அள்ளிக் கொண்டு போவார்க இருக்கும் ஒரே ஒரு காரணத்தைத் ; இதனால் இன்று எத்தனையோ ப இளைஞர்கள் சிறையில் வாடுகிற பத்திரம் கூட இல்லை. இதனால் 8 இந்த நிலையில் இவர்களின் அட்டூ மிக்கு இனம் தெரியாத வெறுப்பு ஏற் ஏன் இந்தச் சாபக்கேடு என நினை ஊர் வந்து எமது தோட்டத்திலேயே களே! 77லும் 83லும் கண்ட ருசியும் முமே அடங்கல" என எண்ணிய : எப்ப டியும் எத்தித் தத்தி அனுப்பி 6 பிரயத் தனப்பட்டாள்.
"நீங்க போங்க மாத்தயா... அப்பு சிடுங்க... அப்பா வந்ததும் உங் சொல்லுறேன்...'' இதைச் சொல்லி கொண்டது. 'இவன்ட கசிப்பு விற்ப யுது! குடும்பத்தில சண்டை. வீண் ெ பக்கத்தோட சண்டை. கிடைக்கிற சட லட்சணத்தில குடிக்கும் செலவளிச் இவனுக்கெல்லாம் அழிவு வராதா?' !
112

ம் கத்தி, பொல்லுடன் வந்து இவர் போவார்கள். கேட்க யாருமில்லை.
கு வந்து தாக்க வேண்டும் என்று கு தோட்ட லயத்துள் இருக்கிறார் நித்தால் கூடப் போதும். அவர்கள் ணமே பொலிசும், இராணுவமும்
கே அன்னலட்சுமிக்கு விரக்தியாக |லோ, கிழக்கிலோ வெடியோசை நக்கின்ற அப்பாவி இளைஞர்களை ளா என்ன?... இவர்கள் தமிழராக தவிர, என்ன குற்றம் செய்தார்கள்? மலையகத் தோட்டத் தொழிலாள ர்கள். சிலருக்குப் பிறப்பு சாட்சிப் அடையாள அட்டை கூட இல்லை. ழியம் என நினைத்த அன்னலட்சு பட்டது. தனது சமூகத்திற்கு மட்டும் த்துக் கொண்டாள். "ஊரை விட்டு நின்னு சண்டித்தனம் காட்டுறாங் ம், வெறியும் இவங்களிக்கு இன்ன அன்னலட்சுமி, இப்போது இவனை வைக்க வேண்டுமே என எண்ணிப்
பா ஏதும் தப்புச் செய்திருந்த மன்னிச் ககிட்ட வந்து மன்னிப்பு கேட்கச் ய போதும் அவளது மனது கறுவிக் னையால எத்தனை குடும்பம் சீரழி சலவு. இதால பசி பட்டினி... அக்கம் பளமே செலவுக்குக் காணாது. இந்த சி, நோயாளியுமாகிறாங்க ம்.. ம்... மனதில் சாபமிட்டாள் அன்னலட்சுமி.

Page 127
“உங்கப்பன் பொலிசுக்குப் போ சாத்தாட்டி எனக்கு அடங்காது.. ஆக்கிரோசமாகக் கூறவே பாப்பாத்
''ஐயோ..... அந்த மனிசன் வரு; செய்திடாதீங்க..."
"வருஷம் வருஷம் புள்ள பெற காரன்...?'' கிண்டலாகக் கூறிய மேய்ந்தான் சந்திரசேகர. 'வயது ஏற கிறாள்'
"அம்மாவ அப்படிப் பேசாதீங்க ம இல்ல...'' இதுவரை மௌனமாக கொண்டிருந்த லட்சுமணன் வெளி
"ஓ..... நீ இங்கே தான் இருக்கி பத்திப் போட்டு வெச்சது மட்டும் சோலிக்கு வந்தேனா?.... என் பாட் ஏன் வயித்தெரிச்சல்? நான் நாலு க
"அப்பா வேணுமின்னு சொல் கேட்டதால் தான் சொன்னார்.... ளுக்கு தெரியாதா என்ன?... அவ கிறதுக்காக இப்படியெல்லாம் சொல் பக்கத்து நியாயத்தைச் சொல்லியும் . நிறையக் குடித்திருப்பது தெரிந்த
ருந்தான்.
சங்கத் தலைவரும் அவனருகே அவன் அடங்குவதாக இல்லை. இ பேசினான். இதைக் கண்டும் கேட் இப்போது கடுப்பானார். இதுவரை கொடுத்துவிட்டு, "சந்திரசேகர... இதி போயிடு...'' என்று உரப்பாகக் கூறி
“ஓ... அவ்வளவுக்கு வந்திட்டி!

னான். அவனுக்கு இரண்டு சாத்துச் ...'' என மறுபடியும் சந்திரசேகர் தி பருதவித்தாள்.
த்தக்காரன் மாத்தியா... ஒண்ணும்
றுறான்... அப்புறமென்ன வருத்தக் படி அவளது வாளிப்பான உடலை தினாலும் கறுப்பி மெருகாத்தானிருக்
மாத்தயா... இது ஒங்களுக்கு நல்லா 5 லயத்தினுள்ளேயிருந்து பார்த்துக்
யே வந்தான்.
யா? பொலிசில ஒங்கப்பன் என்னப் நல்லா இருக்கா? நான் ஏதாவது டில வடியை வித்தா ஒங்கப்பனுக்கு காசு சம்பாதிக்கக் கூடாதா...?"
மலை.... பொலிஸ்காரர் வெருட்டிக் அப்பா சொல்லாவிட்டால் றாலமிக ங்க மாத்தயா கிட்ட கையூட்டு வாங் லியிருப்பாங்க...'' லட்சுமணன் தம் சந்திரசேகர அடங்கவில்லை. அவன் து. தொடர்ந்து கத்திக் கொண்டி
வந்து சமாதானம் செய்து பார்த்தார். னத்தையும் இழுத்து அவதூறாகப் டும் பொறுக்காத சங்கத் தலைவர் சொன்ன மாத்தயாவுக்கு விடை ல நின்னு சத்தம் போட வேணாம்..... பினார்.
பா?... என்னைப் பேர் சொல்லிக்
113)

Page 128
கூப்பிடறளவுக்கு வந்திட்டியா...?' இழுத்துப் பேசினான்.
“இப்ப போப்போறியா, இல்லை
'நீ கூப்பிட்டா பொலிசு வராது. ஸ்டேசனுக்குக் கொண்டு போகும்... இல்லாம பேசினே.....''
"நீ கூட பொம்பிளைங்க கூட மா பேச்சுப் பேசினே.... போடா வெளிே
சந்திரசேகர இதைச் சற்றும் எதிர்ப முகத் தசைகள் துடித்தன. தலைவர் இடைமறித்து சேட் கொலரைப் பிடி வீரத்தைக் காட்டுறே... வா..... எல் லட்சுமணன். சந்திரசேகர 'பளார்' 6 தாக்கினான். அடுத்த கணமே லட்ச
சந்திரசேகர தரையில் வீழ்ந்து கி காலைப் பதித்தபடி, "எடே, நான் ( தோட்டத்தில கசிப்பு விற்கக் கூடாது அடித்து நொருக்குவேன்...'' எனக் 8
இதற்கிடையில் சிலர் ஓடிவந்து சேகரவை விடுவித்தார்கள். சந்திரே குனிவோடு நடந்தான். 'என்னை அ ளமாக வாறம்...' என்று கறுவிக் ெ
''எடே லட்சுமண... அவசரப்பட்டு கூறினர். அம்மா ஒப்பாரியே வைக்க எல்லாத்தயுைம் கெடுத்திட்டியே.... ங்க..... ம்... இங்க நிற்காதிங்க..... ஒளிஞ்சிடுங்க...''
"யாருமே எங்குமே ஓடத் தேை தான் எங்களுக்கும் கை கால் இரு
1114

என்று தொடர்ந்து இனத்தையும்
பொலிசைக் கூப்பிடவா?''
... வந்தாலும் உன்னைத் தான் ..ம்..... என்னை மானம் மாரியாதை
எம் மரியாதை இல்லாம ஊத்தைப்
ய...!!
பார்க்கவில்லை. ஆத்திரத்தில் அவன் ரை நோக்கிப் பாயப் போன அவனை த்து. "வயசானவர்கிட்ட ஏன் உன் T கூட வா...'' என்று கர்ஜித்தான் என்று லட்சுமணனின் கன்னத்தில் ஈமணன் ஆக்கிரோசமானான்.
டந்தான். லட்சுமணன் அவன் மீது இப்ப சொல்லுறன். இனி நீ இந்தத் - இனி விற்றால் போத்தல் எல்லாம் கட்டளையிடுவது போல் கூறினான்.
| லட்சுமணனை இழுத்து, சந்திர சகர எழுந்து நொண்டித்தபடி தலை புடிச்சிட்டாயில்ல..... பாரு..... பட்டா காண்டு போனான்.
ட்டியேடா'' சில பெரியவர்கள் வந்து 5 ஆரம்பித்துவிட்டார். “என்ர ராசா, அவங்க கூட்டமாக வரப் போறா ஒடுங்க..... எங்காவது ஓடிப் போய்
வயில்லை. அவங்களைப் போலத் க்கு... வீண் சண்டைக்குப் போறது

Page 129
தப்பு... சண்டித்தனம் காட்ட வரும் மணன் உறுதியாகக் கூறவே சுற்றி நாம ஏன் பயந்து ஓடணும்?... குட்ட குனிய குட்டுறதும் தப்பு...... இப்பம் காலமாக நாம் அடிமைகளாக இரு ஆதரித்துக் கூறினர்.
இளைஞர்களின் எழுச்சியைக் < "அவங்க சொல்றதும் நியாயம் தா
இதே நேரம் மலையடிவாரத்துக் ளைக் கூப்பிட்டான்.... “பற தமிழ் டான்..... புறப்படுங்க....... கத்தியை புறப்படுங்க...''
சுமணதாசா அவனை இடைமறி அவங்க அடிக்கமாட்டாங்களே....! சேகர ஆத்திரத்துடன் கத்தினான்.
''தனிப்பட்ட சண்டைகளை எல் தால தான் இன்னிக்கு இந்த நாடு அதுமட்டுமல்ல, அவங்க இப்போ மு ஆளிருக்கு...''
“ஏன் கோழையாகப் பேசுறீங்க? யில நீங்க வரலியா?''
“எல்லாப் பிரச்சினைக்கும் எல்6 காட்டி இனத்துவேசத்தை வளர்த் களிலிருந்து இந்த மாதிரிக் கதைகள்
“இன்னிக்கு இவருக்கு என்ன | இளைஞர்களை அழைத்தான் சர் ஆதரவாக வரவில்லை.
"அண்ணே உங்க தனிப்பட்ட | யில தீர்த்துக் கொள்ளுங்க..... இன

கிறவங்களை விடப்படாது...'' லட்சு வர நின்ற இளைஞர்களும், "ஆமா... க் குட்ட குனியுறதும் தப்பு.... குனியக் ஒயே பயந்து கொண்டிருந்தா காலம் தக்க வேண்டியது தான்...'' பலரும்
கண்டு பெரியவர்கள் அதிசயித்தனர்.
ன்"
க்குச் சென்ற சந்திரசேகர மற்றவர்க பல்லா என்மீது கையை வெச்சிட் ப கோடாரியை எடுத்துக் கொண்டு
பித்தார்..... "நீ என்ன செய்தே? சும்மா 7' அவர் இப்படிக் கேட்டதும் சந்திர “இனப் பற்றில்லாம பேசுறீங்க...''
"லாம் இனச் சண்டையாக மாற்றின டே குட்டிச்சுவராகப் போயிருக்கு..... மன்ன மாதிரியில்ல..... தட்டிக் கேட்க
துட்டகைமுனு மாதிரி வீரப் பரம்பரை
பாளனையும், துட்டகைமுனுவையும் தது தான் மிச்சம். பாடப் புத்தகங் ளை எல்லாம் முதல்ல நீக்கணும்...''
டந்தது?'' என்று முணுமுணுத்தபடி திரசேகர. அவர்களும் அவனுக்கு
பிரச்சினைகளை தனிப்பட்ட முறை மோதல்களினால இந்த நாடு அழிந்
115)

Page 130
தது போதும்...... எங்க தரப்பில சு
ளைப் பலி கொடுத்துத் தான் வெர் அதை விடக் கூடுதல் இழப்பு..... குலைஞ்சிருக்கு. இனியும் மோதல் | இலங்கை மாதாவின்ர பிள்ளைங்க வாதத்தையும் மதவாதத்தையும் றாங்க.... நாங்கள் இனிமேல் இந்த பியசிறீ என்ற இளைஞன் அறிவும்
சந்திரசேகரவுக்கு சப்பென்று G
"பயந்தாங் கொள்ளிப் பசங்களா நோக்கி பியசிறீ மறுபடியும் கூறின
''அண்ணே...... நாங்க சிங்கள எல்லோரும் மனிசர்...''
"அவங்க இந்தியாக்காரங்க பி
"இன்னிக்கு இந்தியா தான் யுத்; செய்திருக்கு... அதோட இவங்க இ யாக்காரர். விஜயன் கூட இந்தியா இனம் உருவாகிச்சு..... மனிசனை டமே ஜீவகாருண்யம் காட்டுற பு: மனிசரோட மனிதாபிமானமற்று
லாமா?''
இனி எதுவும் பலிக்காது என க யாவதைத் தவிர வேறு வழி தெரி
இதே நேரம் சிங்களக் கிராமவா என்று காத்திருந்த தோட்டத் தொழ கள் வராமல் போகவே வியப்படை கள் மனதில் நம்பிக்கையை ஏற்ப றுமை மெல்ல மெல்ல மேலோங்கி அரசியல்வாதிகள் பதவி ஆசைக்க மையைச் சீர்குலைத்து விடக் கூட
(116

டெ முப்பத்தியையாயிரம் இளைஞர்க மறி பெற்றிருக்கிறம்...... அவங்களிலை
நாட்டினுடைய பொருளாதாரமே சீர் வேண்டாம்... எல்லோரும் மனுசர் தான். - தான்... அரசியல்வாதிகள் தான் இன
வளர்த்தாங்க. இப்பவும் வளர்க்கி மாயவலையில் வீழ்ந்திடக் கூடாது...'' பூர்வமாக எடுத்துச் சொன்னான்.
போய்விட்டது.
T...?'' காறித் துப்பிய சந்திரசேகரவை ான்.
வர்....... அவங்க தமிழர்...... ஆனால்
யசிறீ...''
ததில வெற்றி பெற எங்களுக்கு உதவி ந்தியாக்காரர்ன்னா நாமும் தான் இந்தி விலிருந்து தான் வந்து எமது சிங்கள மனிசனாகப் பாருங்க..... விலங்குகளி ந்தபிரானைப் பின்பற்றுகிற நாங்கள் நடக்கலாமா?...... துவேசம் காட்ட
ந்திரசேகரவுக்குப் புரிந்தது. அமைதி பவில்லை.
சிகள் தாக்குதல் நடத்த வருவார்கள் லொளர்கள், வெகு நேரமாகியும் அவர் ந்தார்கள். அண்மைக்கால மாற்றங் டுத்தியது. இந்த நாட்டில் தேசிய ஒற் வருவது லட்சுமணனுக்கும் புரிந்தது. ாக இனங்களுக்கிடையேயான ஒற்று ாது எனப் பிரார்த்தித்தான்.

Page 131


Page 132
பலநிலைப் புதுமைகள், பல தள அனு வகைகள் ஆகியவற்றினூடே பொருண் தனித்துவம் இந்நூலாசிரியரிடத்துக் க
மலையகத்து வாழ்வின் எண்ணரிய எ தடத்திலே செறிவுடன் உலாவச் செய்
நூலாசிரியரின் வாழ்க்கை அநுபவங்க எடுத்தியம்பலை எழுவிசை கொள்ளச் அளிக்கை முனைப்புக் குறியீட்டாக்கம்
ISBN: 978
மல்லிகைப் பந்தல்)

3)
வகுமுறைகள், பன்மை நிலைப் படைப்பு
மைக் குவிப்பை மேற்கொள்ளும் -ாணப்படுகின்றது.
நித்தியம்பல்களைத் தமது சிறுகதைத்
துள்ளார்.
ளும் எழுத்தாக்க அநுபவங்களும் ஆக்க - செய்துள்ளன. அந்நிலையில் ஆசிரியரின்
தனித்துவமான முடிவெடுக்கின்றது.
• சபா ஜெயராசா
3-955-8250-47-1