கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அபிவிருத்திப் புவியியல் இந்தியா

Page 1
J c1 - 4
• சி' LU
அE), U வய
இந்
கலாநிதி 4
கமலம் 82, பிறவுண் வீதி,

> wrgtning
ரத்தில்
பெயல்
1-7)
உடல்
தீயா
5. குணராசா.
பதிப்பகம்,
யாழ்ப்பாணம்.

Page 2
을 수도를
10월禮
를 쫓는다.
|IRIMULING
ILE InilII:
NURUUNEUTIMIDlunus Illi) UIUI 17RISIDIA)
සමගිය සහ සෞභාග්‍ය කරා පිය නගමු பிட்சத்தையும் சமாதானத்தையும் நாடிச் செல்வோம்
記の通
IUDRDRADIO
RED石唱過電见到君說唱
EXERCISE BOOK
크理ITAROUDROID를
NANPANUN) 9
물 등을
Subjects CR(CAP는 Grade: .
UDONAMD6U
OSoul)
Wannuad)
D를
UUUK UNESY,
BUL
IOMnOIN
들
Name:
School:
RC 그99PUn은

அபிவிருத்திப் புவியியல்
(க. பொ. த. உயர்தர வகுப்புக்குரியது)
இந்தியா- "s: kashiny
கலாநிதி க.குணராசா, B.A.Hons (Cey.),M.A.Ph.D ,S.L A.S.
( முன்னாள்:
0 புவியியல் உதவி விரிவுரையாளர், இலங்கைப் பல்கலைக் கழகம்,
* பேரா தனை - கொழும்பு. 0 புவியியல் ஆசிரியர், கொக்குவில் இந்துக் கல்லூரி, 0 பகுதிநேர விரிவுரையாளர், தொழில் நுட்பக் கல்லூரி, யாழ்ப்பாணம். 0 அதிதிப் போதனாசிரியர், ஆசிரிய கலாசாலை, கொழுப்புத்துறை. |் ஆலோசக ஆசிரியர், 'புவியியல்'
0 காரியர் திகாரி, கிண்ணியா; உதவி அரசாங்க அதிபர், துணுக்காய். 0 மேலதிக அரசாங்க அதிபர், கிளிநொச்சி )
பிரதேசச் செயலாளர், யாழ்ப்பாணம்
தசச் செயலா
பாணம்
பார: --- கான், காசாக .
விற்பனையாளர்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை --234, காங்கேசன் துறை வீதி,
யாழ்ப்பாணம் :

Page 3
திருத்திய ஏழாம் பதிப்பு: ஒக்டோபர், 1993 0 அச்சுப்பதிவு: மஹா ல ஷ்மி அச்சகம், யாழ்ப்பாணம்.
விலை: ரூபா 40/-
விற்பனையாளர்:
ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி,-::-
யாழ்ப்பாணம்.
பூபாலசிங்கம் புத்தகசாலை, மின்சார நிலைய வீதி,
யாழ்ப்பாணம்.

|
-முன்னுரை
கல்விப் பொதுத்தராதரப்பத்திர உயர் தர. வகுப்பு மாணவர்களின் அபிவிருத்திப் புவியிய லின் ஒரு பகுதி,தனிடஆய்வாகும்.அதில் ஆராயப்பட வேண்டிய நாடுகளில் ஓன்று இந்தியா இந்தியாவின் அபிவிருத்திப் புவியியலை இந்நூல் விளங்குகிறது. பாடநூல் தேவையை மனதில் கொண்டு இந் நூல் ஏராளமான விளக் கப் படங்களுடன் ஆக்கப்பட்டிருக்கின்றது; புதிய புள்ளி விபரங்கள் கைக்கொள்ளப்பட் டுள்ளன.
இந்நூலைக் கல்வியுலகு உவந்தேற்கும் என, நம்புகிறேன். ஆசிரியப் பெருமக்கள் இந்நூலி
லுள்ள குறைகளைச் சுட்டிக்காட்டினால் நன்றி . யுடன் ஏற்று அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்வோம்.
வணக்கம்.
82, பிறவுன் வீதி, யாழ்ப்பாணம்.
10-8-85
க• குணராசா.

Page 4
ஆய்வுக்குரிய நூல்கள்
1. A New Approach to Economic Geography -Jahar ILat
Guha & P. R. Chattoraj, World Press Private Ltd. Calcutta1982.
An Intermediate Geography - L. Dudley Stamp, Longmans Green & Co., London - 1960
3. India, T. C. Sharma & O, Coutinhe,
Orient Longman, Bombay - 1973.
4. India & Pakistan, 0. H. K. Spate,
Methruen London - 1960
5.1 India, Year Books, Govt. Publication, India.
புவியியல் -10, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்,
- சென்னை 1977"
7. இந்திய வணிகப் புவியியல், த அ நிசா முதீன்,
தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை - 1977
பொருளாதாரப் புவியியல். கோ வேணுகோபால்,
தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை - 1978
9. புவியியல் - துணைப்பாடம், சு. ஜெயச்சந்திரன்,
தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை - 1973
10. இந்தியத் துணைக்கண்டப் புவியியல், க.குணராசா,
ஸ்ரீ லங்கா வெளியீடு, யாழ்ப்பாணம் - 1978
11.) அபிவிருத்திப் புவியியல், க.குணராசா,
ஸ்ரீ லங்கா வெளியீடு, யாழ்ப்பாணம் - 1982

இந்தியா ஆசியாக் கண்டத்தின் மிகப் பெரிய துணைக் கண்டம் இந்தியா வாகும். இந்தியத் துணைக் கண்டம் எனும்போது இந்தியக் குடியரசு, பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், பூட்டான், இலங்கை முத.
90கி.
எ----- 52ாவால்பிண்டி -அன்பு
அப்..
கதை
டெல்4
றகுப் பாகிஸ்தான்
கிழக்குப்
பாகில், ---தான்.
1ாமா
--2நி யா
ய?
/}
அ ராபியதி
த டல்
வங்காள வி ரி குட்டா
10வ
இலங்கை
-80கி.
90கி.
படம் : 1. இந்தியத் துணைக்கண்டத்தின் நிலையம்
(குறிப்பு: படத்தில் மேற்குப் பாகிஸ் தான் என்றிருப்பதைப் பாக்கிஸ்
தான் எனவும், கிழக்குப் பாகிஸ் தான் என்றிருப்பதை வங்காள தேசம் எனவும் மாற்றிக்கொள்க . )

Page 5
இந்தியா
லிய நாடுகள் அதனுள் அடங்குகின்றன. இந்தியா உலகின் ஏழாவது பெரியநாடாரும். இந்தியாவின் பரப்பளவு 82, 87,163 சதுர கிலோ மீற்றர் ஆகும். ஆசியாவில் துரிதமாக விருத்தியடைந்து வரும் ஓரு நாடாக இத்தியா விளங்குகிறது இந்தியாவின் . அபிவிருத்தியைப் பௌதிக, பண்பாட்டுக் காரணிகள் பெரிதும் நிர்ணயித்திருக்கின்றன இந்தியா ஒரு பயிர்ச்செய்கை நாடு. அதன் பயிர்ச் செய்கை நட. வடிக்கைகள் யாவும் பெளதிகச் சூழலிற்கு (தரைத்தோற்றம், மழை வீழ்ச்சி) இணங்க அமைந்திருக்கின்றன. அவற்றினால் கட்டுப்படுத்தப் பட்டிருக்கின்றன. அவை மாத்திரமின்றி பண்டைய கலாச்சார வர லாறும் பழக்க வழக்கங்களும் மத நம்பிக்கைகளும் மலிந்த நாடாக இந்தியா விளங்குவதால் அதன் அபிவிருத்தி நடவடிக்கைகள் பண் பாட்டியல்புகளினாலும் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. மு த லி ல் பௌதிகவியல்புகளை நோக்குவோம்.
சமவ த்,
ஐரோப்பா ..சை
மாயைகsைஃணேMARாது.
95%ENKAAirwTTAKiாடு::41:57ாகிபி30
படம்: 2. இந்தியாவும் அயற் பிரதேசங்களும்

பிய இந்தியா
அத்தியாயம் 1
இந்தியாவின் பெளதிகச் சூழல்
1.1 தரைத்தோற்றம்
இந்தியத் துணைக்கண்டம் கொண்டுவானாலாந்து என்ற மிகப் பழைய நிலத்திணிவின் ஒரு பகுதியாக விளங்குகின்றது, கொண்டு வானாலாந்து பிரிவுற்று நகர்ந்தபோது, மடிப்புற்ற பு அடையலிகள் வடக்கே இமயமலைத் தொகுதியாக மடிப்புற்றன. எனவே இந்தியா இளம் பாறைகளாலும் பழைய பாறைகளாலும் உருவாக்கப்பட்டிருக் கின்றது. இந்தியாவின் தரைத்தோற்றத்தை நான்காக வகுக்கலாம்
அவை:-
1.1.1. வடக்கேயுள்ள இளம் மடிப்பு மலைகள் ம் 1.1.2.வடக்கேயுள்ள இந்துகங்கைச் சமவெளி
1.1.3. தெற்கேயுள்ள பழைய பாறை மேட்டு நிலம் 1.1.4. கரையோரத் தாழ்நிலங்கள்
1.1.1. வடக்கேயுள்ள மடிப்பு மலைகள்: இவை அ ல்  ைப ன் காலத்தில் தோன்றியவையாதலால் இளம் மடிப்பு மலைகள் -எனப் படுகின்றன. இவற்றினை இமயமலைத் தொகுதி எனலாம். இந்த மடிப்பு மலைகள் பமீர் மலை முடிச்சிலிருந்து கிழக்காகவும் மேற்காக வும் பிரிந்து செல்கின்றன. கிழக்குப் புறமாக இமயமலையும் மேற்குப் புறமாக சுலைமான்டமலையும் செல்கின்றன. இமயமலைத் தொடர் சில இணையான மலைத் தொடர்களைக் கொண்டிருக்கின்றது. முத லில் சிவாலிக் மலைத்தொடரும் அதனை அடுத்து சிறிய இமயமலைத் தொடரும் அமைந்திருக்கின்றன. இமயமலையின் சராசரி உயரம் 1ெ00 மீற்றர்கள். உலகின் மிகவுயர்ந்த சிகரமான எவரெஸ்ட் (8848 * மீற்றர்) இங்கிருக்கின்றது. அதனைவிட கஞ்சன் யுங்கா , தவளகிரி, நங்கபர்வதம் முதலிய சிகரங்களும் இமயமலைத் தொடரிலுள்ளன. மேற்குப் பக்கமாக அமைந்திருப்பது சுலைமான் மலைத்தொடராகும். இதில் போலன் கணவாய் உள்ளது. சிந்து, கங்கை, பிரம்புத் திரா ஆகிய நதிகள் இமயமலையில் உற்பத்தியாகின்றன.

Page 6
இந்தியா
இந்துக்குஸ்
நதி
சமஷத்திரா
இந்துகே
விந்தியம்
அராபியத்
க டல்
வங் காள
விசி குடா
மறை
படம்: 3. இந்தியாவின் தரைத்தோற்றம்
-1.1.2.- வடக்கேயுள்ள இந்துகங்கைச் சமவெளி:- இந்தியாவில் வடக்கே ஒரு பெரிய சமவெளி காணப்படுகிறது. அது இந்துகங்கைச் சமவெளி எனப்படும். இது மேற்குக் கிழக்காக அராபிக்கடல் தொட்டு வங்காளவிரிகுடா வரை 3200 கிலோ மீற்றர் வரையில் பரந்துள்ளது. இச்சமவெளியின் அகலம் 240 - 500 கி.மீ. வரையிலுள்ளது.- இச் சமவெளி சிந்து, கங்கை, பிரமபுத்திரா ஆகிய மூன்று நதித் தொகுதி களைக் கொண்டிருக்கின்றது. இமயத்தில் உற்பத்தியாகி- அராபிக் கடலில் சிந்துந்தி கலக்கின்றது இது ஜீலம், செனாப், ரவி, சட்லெச், பயர்ஸ் முதலிய கிளை நதிகளைக் கொண்டது. கங்கை நதி வங்காள விரிகுடாவில் கலக்கின்றது. யமுனை, சாரதா, சம்பல், கோமதி. கோக்கிரா, கண்டகி முதலிய கிளைநதிகளைக் கொண் டிருக்கிறது.

இந்தியா
ஊ00 அடிகளுக்கு
மேல்
டெல்
காக
பற்றனா
வங்காள விரிகுடா படம்: 3 (அ) கங்கை வடிநிலம் பிரமபுத்திரா நதி, கங்கைக் கழிமுகத்தில் கங்கையுடன் இணைந்து கடலில் கலக்கின்றது. இந்து கங்கைச் சமவெளி எங்கினும் குன்றுகள் காணப்படா. இது ஒரு வண்டற் சமவெளியாகும். இந்தியாவில் வள மான பிரதேசம் இதுவாகும்;
1.1.3 தெற்கேயுள்ள பழைய பாறை மேட்டுநிலம்: இந்தியக் குடாநாட்டில் அமைந்திருக்கும்தக்கண மேட்டு நிலமே, தெற்கேயுள்ள பழைய பாறை மேட்டு நிலமாகும். இதன் வட மேற்குப் பகுதியில்
எரிமலைக் கருமண் படிவுகளுள்ளன. இம் மேட்டுநிலம் மேற்கே உயர்ந்து கிழக்குப் புறமான சாய்வினைக் கொண்டிருக்கின்றது. இதன் மேற்கு விளிம்பு மேற்குக் கரையோர மலைத் தொடராகும். கிழக்கு விளிம்பாகத் துண்டிக்கப்பட்டிருக்கும், கி ழ க் கு மலைத்தொடருள்ளது. மே ற் கு மலைத்தொடரின், கிழக்குச் சாய்வில் உற்பத்தியாகின்ற மகாநதி, கோதா வரி, கிருஷ்ணா, காவேரி முதலிய
நதிகள் கிழக்குப் பக்கமாகப் பாய்ந்து படம் : 4 தக்கண மேட்டு நிலம் க
மே:ாநிலம் கிழக்குக் கரை மலைத்தொடரைத்
துண்டித்து வங்காள விரிகுடாவில்

Page 7
10
இந்தியா
வீழ்கின்றன. நர்மதை, சற்புரா என்ற இருந்திகள் மேற்குப் பக்கமாகப் பாய்ந்து அராபிக்கடலை அடைகின்றன. இந்த மேட்டு நிலம் கடல் மட்டத்திலிருந்து 610 மீற்றர்களுக்கு மேல் உயரமானது.-ஆரவல்லி மலைத்தொடர், விந்திய மலைத்தொடர், சற்பரா மலைத்தொடர், ராஜ்மகால் குன்றுகள், நீலகிரிக்குன்று முதலியன இம்மேட்டு நிலத்தில் -- அமைந்துள்ளன.
114. கரையோரத் தாழ் நிலங்கள் : இந்தியாவின் கடற்கரை யானது சுமார் 5700 கி.மீ நீளமானது. மேற்குக் கரையோரச் சம் வெளி ஒடுங்கியதாகும். கிழக்குக் கரையோரச் சமவெளி அகன்றது. கிழக்குக் கரையில் கழிமுகங்களுள்ளன. வண்டல் படிவுகளுள்ளன. மேற்குக் கரையின் தென் கரையோரத்தை மலபார்கரை எனவும், கிழக்குக் கரையின் தென் கரையோரத்தைச் சோழமண்டலக் கரை எனவும் வழங்குவர்.
1.2. மண் வ  ைக க ள்
இந்தியாவில் பலவகை மண்கள் காணப்படுகின்றன. அவற்றில் முக்கியமாகப் பின் வரும் ஆறு வகைகளை இனங்காணலாம். அவை:
1.2 ,1. வண்டல்மண் 1.2.2செம்மண் (பரல்) 1.2.3 கருமண் 1.2 4 பாலை நிலமண் 1. 2. 5. செம்பூரான்மண் 1.2.6, - மலை நிலமண்
1.2.1. வண்டல்மண் : இந்தியாவின் மேற்குக் கரையோரம், “கிழக்குக் கரையோரம், இந்து - கங்கைச் சமவெளி ஆகிய பகுதிகளில் வண்டல்மண் பரந்துள்ளது. ஆறுகளினால் படியவிடப்பட்ட அடை யல்கள் இதுவாகும். நர்மதா, தப்தி, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி முதலான நதிகளின் பள்ளத்தாக்குகள் வண்டல் மண்ணைக் கொண் ற்ள்ளன புதிய வண்டல்மண், ஆற்றுக் கழிமுகங்களில் படிந்து வரு வதைக் காணலாம். பொதுவாக வண்டல்மண் கபில நிறமானதாக உள்ளது . நர்மதா, தப்திப் பிரதேச வண்டல் மண் கருமை நிறமுடை யது . வண்டல்மண்டமிகவும் வளமானது... கோதுமை, நெல், பருத்தி, சோளம், கரும்பு, காய்கறி, பழவகை முதலான பல்வகைப் பயிர் களின் பயிர்ச்செய்கைக்கு வண்டல்மண் பெரிதும் ஏற்றகாகவுள்ளது.
1.1.2. செம்மண் (பரல்): தக்கணத்தின் பெரும் பகுதியைச் செம்மண் கொண்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகம், வட கிழக்கு ஆந்திரப் பிரதேசம், கிழக்கு மத்திய பிரதேசம் என்பனவற்றின் பகுதி

இந்தியா
களில் செம்மண் உள்ளது. இவை பருக்கன் கூடிய மண்களாகும். நிறத்தில் சிவப்பிலிருந்து கபிலம் வரை வேறுபடும். இவை பளிங்குருப் பாறைகளின் உருமாற்றத்தில் தோன்றியவையாகும். இவை இயற்கை யாக அமிலத்தன்மை வாய்ந்தவை. இவற்றின் ஆழமும் வளமும் இடத்திற்கிடம் வேறுபடும். நெல், பருத்தி, கரும்பு, தினைவகை என்பன இம்மண்ணில் செய்கை பண்ணப்படுகின்றன.
wse:HANKAAMTணERARIALa,..8EE. |
இந்தியாவின்
மண்முகைகள்
7 வசனடல்
[செம்மண் (பல்)
இது கருமண் [பாஜநில மன்
இக்க/Aயூரான்றன் [ மலைதில பண்
படம்: 5. மண் வகைகள் 1.2.3. கருமண்: எரிமலைத் தள்ளற்பாறை பரந்த பகுதியான தக்கணத்தின் வடமேற்குப் பிரதேசத்தில் கருமண் பரந்துள்ளது. 1- மத்திய பிரதேசத்தின் மேற்குப் பகுதி, மத்திய பகுதி, மகாராஷ்டிரா வின் பெரும்பகுதி, கர் நாடகத்தின் வடபகுதி என்பன கருமண் பிர தேசமாக விளங்குகின்றன. பொட்டாஸ், இரும்பு, கல்சியம் எனும் தனிமங்களைக் கருமண் கொண்டுள்ளது. கருமண் பருத்திச் செய்கைக்கு மிகவும் உகந்ததாகவுள்ளது.
1.2.4, பாலைநிலமண்: இந்தியாவின் வடமேற்குப் பகுதியில், தார்ப்பாலை நிலப் பிரதேசத்தில் பாலை நிலமண் பரந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம், குஜராத் என்பனவற்றில் பாலை நிலமண் : காணப்படுகின்றது, இந்த வகை மண்கள், மணல் பாங்கான வை; வளம்
குன்றியனவ. அத்துடன் ஓரளவு உவரானவை.

Page 8
12
இந்தியா
1.2.5. செம்பூரான்மண்!- இரும்புச் சத்தையும் அலுமினியத்தை யும் கூடுதலாகக் கொண்டுள்ள செம்பூரான்மண் சிவப்பு நிறமானது. மேற்குக் காற்றாடி மலையின் உயர்பகுதிகள், மத்திய பிரதேசம், ராஜ்மகால் குன்றுகள், கிழக்குக் கரையோர மலைப்பகுதி என்பன வற்றில் செம்பூரான் மாை பரந்துள் ளது. இது வளம் குறைந்த மண்ணாகும்.
1.2.6. மலை நிலமண்: இந்தியாவின் வடமலைத் தொகுதியில் காணப்படும் மண் வகை இதுவாகும்.உயரத்தைப் பொறுத்து இம் மண்ணின் தன்மை, வளம் என்பன அமைகின்றன. காடுகளின் மக்கு, இம்மண்ணில் அதிகமுள்ளது;ஆழங் குறைந்த மண் கபில் நிற மானது .
அத்தியாயம் : 2 இந்தியாவின் காலநிலை
இந்தியா, அயனமண்டலப் பருவக்காற்றுக் காலநிலையைச் சார்ந்தது. (A3m) இந்தியாவின் கால நிலையைச் சில காரணிகள் முக் கியமாக நிர்ணயிக்கின்றன. அவை!
1.பருவக்காற்றுக்கள் 2. தரைத்தோற்ற வேறுபாடுகள் 3. வெப்பமத்திய கோடு 4. அயனவயல் ஒருங்கல் வலயம்
5. அருவித்தாரை இந்தியாவின் கால நிலையில் இரு பருவக்காற்றுக்கள் முக்கியம் வகிக்கின்றன. அவை: மே மாதம் தொட்டு செப்டம்பர் மாதம் வரை வீசுகின்ற தென்மேல் பருவக்காற்று, டிசம்பரிலிருந்து பெப்ரவரி வரை வீசுகின்ற வடகீழ்ப் பருவக்காற்று என்பனவாம். இந்தியத் துணைக்கண்டத்தின் வட எல்லைச் சுவராக அமைந்துள்ள இமய மலைத் தொடர், ஆசியாவின் மத்திய பகுதியிலிருந்து வீசும் குளிர் காற்றுக்களைத் தடுத்துவிடுகிறது ; மேற்குக் கரையோர மலைத் தொடர், தென் மேல் பருவக்காற்றைத் தடுத்து அப்பகுதியில் அதிக மழையைப் பொழிய வைக்கின்றது. வெப்ப மத்திய கோட்டின் பருவ இடப் பெயர்ச்சியும் இந்தியாவின் கால நிலையை நிர்ணயிக்கின்றது. அயனவயல் ஒருங்கல் வலயமும், அருவித்தாரையும் கோடையிலும் மாரி யிலும் வெவ்வேறு இடங்களில் நிலைபெறுகின்றன. கோடையில் வட புறமாயும் மாரியில் தென்புறமாயும் அசைத்து அமைகின்றன. இவை யாவும் இந்தியாவின் காலநிலையை நிர்ணயிக்கின்றன.

படம்.
இந்தியா
லம்)
எல
27.
கடதக்கோடு
காசி,
ரு ங க ல வல
அ ய ன வயல்
தக்க்கோடு
டு
نه به
பருவக்காற்று
காக்காமையERா:FM அத்
தென் .ே
பருவக்காற்று )
அ யனவயல் ஒரு கூல்
2 வலயம்
மத்திய கோடு
/9 வெப்ப மத்தியகோடு
மத்திய கோடு : கீழ் வியாபாரக்காற்று
வெப்ப மத்திய கோடு
கோடை
மாரி
படம்: 6. இந்தியாவின் கால நிலையைக் கட்டுப்படுத்தும் காரணிகள்
.

Page 9
ஈ,
சி 24
இந்திய !
இந்தியாவின் வெப் நிலை சராசரி 27 ° செ, அம். வெப்பநிலை தெற்கில் உயர்வாகவும் வடக்கே செல்லச் செல்லப் படிப்படியா கக் குறைவடைந்தும் நிகழும். மாரியில் வ...க்கில் வெப்பநிலை 4.4 °செ. வரையில் குறைவடையும். கோடையில் 27°செ. வரையில் நிகழும்
எல். *. கடலைnைgerorosமாயாலாகாவண்காhஸ்சை004ா.
Mr.YANA4காரட்ன
பசி தாளா.டாங்க பாதுகாட்டாகடிகார்பா பாயசணாமவாபசமடகாசலனம்
உ-மாலை ஷார்FE.---%,
"13 கிவநாயகம் :
வா -
ராய்பரப்பரப்பு
A 60°
2 "ட்ட{7ரி
வெப்பதிப்பரம்பு 8
சிவப்பங்காயரதம்
-சசி ஜனவரி
ஜூலை படர்: 7 இந்தியாவின் வெப்பநிலைப் பரம்பல்
(40°பு --- 4, 40செ. 60°ப --- 15. 60செ. 70°ப - 21.10செ. யல், 80°ப - 26 7 °செ, 850ப - 29 40செ.)
வட்டக்கிரபுரட்:ாட்டப்பப்பட்டயர்டர்)
இந்தியாவிற்குப் பருவக்காற்றுக்கள், மேற்காவுகை, சூறாவளிகள் என்பன மழையைக் கொடுக்கின்றன. இந்தியா பெறுகின்ற மழை வீழ்ச்சியில் 75% தென் மேல் பருவக்காற்றினால் கிடைக்கின்றது. தென் மேல் பருவக்காற்று மே மாதம் தொட்டு செப்டம்பர் மாதம் வரையில் வீசுகின்றது, இது பரந்தஇந்து சமுத்திரத்திலிருந்து தோற்றம் * பெறுவதால் அதிக ஈரலிப்பானது. அதனால் இக்காற்று இந்தியாவிற்கு அதிக மழையை இப்பருவத்தில் , கொடுக்கிறது. எனவேதான் தென்! மேல் பருவக்காற்று வீசுகின்ற பரு வத்தை மழைப் பருவம் என்பர் டிசம்பர் தொட்டு பெப்ரவரி மாதம் வரையில் வடகீழ்ப் பருவக்காற்று வீசு கின் றது.- இது கண்டக்காற்று.-வங் காள வி ரி கு டா வி ல் பெறுகின்ற,
தெ.தேபருவக்காற்று சொற்ப ஈரலிப்பை-கிழக்குக் கரையில்,
படம்: 8 தென்மேல் பருவக்காற்று

இந்தியா
15
2++
மழையாகத் தருகின்றது. வடகீழ்ப் பருவக்காற்றுக்.---காலத்தை குளிர் வானிலைப் பருவம் என்பர். மார்ச். ஏப்பிரல் மா த ங் க ளி ல் இந்திய வானிலையில் மேற்காவுகை மழை கிடைக்கிறது. இது"- வெப்ப வானி லைப் பருவமாகும் - ஒக்டோபர் - நவம்பர் மாதங்களில் வங்காள விரி 20 குடாவில் தோற்றம் பெறுகின்ற
சூறாவளிகள் மழையைத் தருகின் றன. இக்காலத்தைப் பருவக்காற்று பின் வாங்கும் பருவம் என்பர்.
* * *
43"
1 -2ருடச் சராசரி (2)
Latecik ெவீழ்ச்சி
"பா"
கழக கணடகாrt""பேசாமந்து ப- கபோல்டிகல்லுரிகமறம் ச
படம்!
9. இந்தியாவின்
மழைவீழ்ச்சிப் பரம்பல் யழைவீழ்ச்சிப் பரம்பல் 107
5செ. மீ
இந்தியாவின் மழைவீழ்ச்சிப் 40" = 100செ.மீ.
பரம்பலை நோக்கில் பின்வரும் "80 = 200செ. மீ.)
இயல்புகளைக் காணலாம்.
1,
A ல :
அதிக மழை பெறும் பகுதிகள் -மத்திமமாக மழை பெறும் பகுதிகள் குறைவாக மழை பெறும் பகு திகள் மிகக் குறைவாக மழை பெறும் பகுதிகள்
1 • இந்தியாவில் அதிக மழை பெறும் பிரதேசங்கள் என மேற்குக்கரையோரம், கங்கைக் கழிமுகப் பிரதேசம், கிழக்கு இமயமலைப் பகுதி என்பவற்றினைக் குறிப்பிடலாம் இப்பிரதேசங்கள் 201 செ.மீ., மழையைப் பெறுகின்றன. இதற்குக் காரணம் தென் மேல் பருவக் காற்றும் மலைத் தடையுமாகும். ஈரலிப்பான தென்மேல் பருவக் காற்று இரண்டு கிளைகளைக் கொண்டது. ஒரு கிளை அராபிக்கிளை. இக்கிளையை மேற்குக் கரையோர மலைத் தொடர், தடுத்து ஒடுங்க வைப்பதினால் மேற்குக் கரையோரம் அதிக மழையைப் பெற்றுக் கொள்கின்றது. மற்றைய கிளை வங்காள விரிகுடாவூடாகக் கழி முகத்தை நோக்கி வீசுகிறது. இதனை தாழ் இமயமலைகள் தடுப் பதனால் கங்கைக் கழிமுகப் பாகம் 4 அதிக மழையைப் பெற் றுக் கொள் கின்றது. கங்கைக் கழிமுகம் - சூறாவளிகளினாலும் மழையைப்பெறுகின்றது. உலகில் அதிக மழையைப் பெறுகின்ற சீராப் புஞ்சி இப்பிரதேசத்திலேயே இருக்கின்றது. அது 1100 செ. மீ. மேல் மழையைப் பெற்றுக் கொள் கின்றது.

Page 10
16
இந்தியா
2. இந்தியாவில் 100 - 200 செ.மீ. வரையில் மழையைப் பெறு கின்ற பகுதிகளை மத்திமமாக மழை பெறும் பகுதிகள் எனலாம். மேற்குக் கரையோர உட்பாகம், மத்திய கங்கைச் சமவெளி, வங்கா ளம், பீகார், ஒரிசா, தமிழ்நாட்டின் கிழக்குக் கரையின் ஒரு பகுதி என்பன இவ்வாறான பகுதிகளாகும். தமிழ் நாட்டின் தென்கிழக்குக் கரையோரம் மத்திமமாக மழையைப் பெறக் காரணம் வடகீழ்ப் பருவக் காற்றாகும். கிழக்குக் கரையோரத் தாழ் மலைகள் தடுத்து ஒடுங்க வைப்பதால் இம் மழை கிடைக்கின்றது.-வங்காள விரிகுடா வில் உற்பத்தியாகின்ற சூறாவளிகளின் மேற்குப் புறமான நகர்வினா லும் இப்பிரதேசம் மழையைப் பெற்றுக் கொள்கின்றது. சென்னை,
காலதையைகனாக
யy
குறைந்
த.மலைவிழச®
ல"-மேல் இo"- 30"
S30-60"
102 கீழ்
படம்: 10. இந்தியத் துணைக் கண்டத்தினதும், அயற் பிரதேசங்களின
தும் கோடைக்கால் மழை வீழ்ச்சிப் பரம்பலும் - காற்றும்.
(டட்லி ஸ்ராம்பின் படத்தைத் தழுவியது) (60' = 150 செ. மீ. 30''' = 75 செ. மீ. 10' = 25 செ.மீ. )

இந்தியா
17
நாகபட்டினம் என்பன 95 செ. மீ. மழையை வடகீழ்ப் பருவக்காற்றி னால் பெற்றுக் கொள்கிள்றன. ப 3. 50 தொடக்கம் 100 செ. மீ. வரையில் மழையைப் பெறுவன குறைவான மழை பெறும் பிரதேசங்களாகும். தக்கணத்தின் காற் றொதுக்குப் பாகம், வடமேற்குப் பாகம் என்பன இவ்வாறு குறைவாக மழையைப் பெறுகின்றன. தென் மேல் பருவக்காற்று இப்பிரதேசங் களில் வரண்ட காற்றாக வீசுகிறது.காரணம் மலை ஒதுக்கில் இப்பிர தேசங்கள் இருப்பதனாலாகும். இந்தக் குறைவான மழையும் சூறாவளி களினாலேயே கிடைக்கின்றது.
(0' மேல் 22 10:30"
S30"- 60" 2 10"- கீழ்
படம் ; 11. இந்தியத் துணைக் கண்டததினதும் அயற் பிரதேசங்களின்
தும் மாரிகால மழை வீழ்ச்சிப் பரம்பலும் - காற்றும்.
(டட்லி ஸ்ராம்பின் படத்தைத் தழுவியது) (60= 150 செ.மீ. 30' =75 செ.மீ 10 2 25 செ.மீ.

Page 11
18
இந்தியா
இந்தியாவில் மிகக் குறைவாகமழைபெறும் பகுதிகளாக பஞ் சாப், ராஜஸ்தான் என்பன விளங்குகின்றன. இவை 50 செ. மீ. குறைவாக -மழையைப் பெறுகின்றன. இவை இந்தியாவின் வட மேற்கே, தென் மேல் பருவக் காற்றின் வட எல்லைக்கு அப்பால் அமைந்திருப்பதினால் மழையைப் பெறுவதில்லை. கங்கைக் கழிமுகத் தில் மழையைக் கொடுத்துவிட்டு, கிழக்குக் காற்றாக வீசும், வங் காள விரிகுடாக் கிளைதான் சொற்ப மழையை இப்பிரதேசங்களுக்குக் கொடுக்கின்றது. தார் பாலை நிலம் 25 செ. மீ. குறைவாகவே மழை - யைப் பெறுகின்றது .
இந்தியாவின் பௌதிக நிலைமைகளுக்கு இணங்கவே இந்த நாட் டின் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் அமைந்திருப்பபதைக் காணலாம் சமவெளிகளில் பயிர்ச் செய்கை சிறப்பாக நடைபெறுகிறது. 100 செ.மீ மேல் மழை பெறுகின்ற பகுதிகளில் பயிர்ச்செய்கை நன்கு நடை பெறுகிறது.
அத்தியாயம்: 3 இந்தியாவின் இயற்கை வளங்கள்
ஒரு நாட்டின் அபிவிருத்தி அந்த நாட்டின் இயற்கை வளங்களைப் பொறுத்ததாகும். முக்கியமாக கனிபொருள் வளத்தைப் பொறுத்தே ஒரு நாட்டின் கைத்தொழில் விருத்தி அமைகிறது. இந்தியாவில் கனிப்பொருட்கள் எண்னிக்கையளவில் அதிகமாக இருக்கின்ற போதி லும் தொகையளவில் குறைவானதாகும். நிலக்கரி, இரும்புத்தாது. பாக்சைட், செம்பு, காரீயம், தங்கம், யுரேனியம், தோரியம், சுண்ணக் கல் முதலான நூற்றுக்கணக்கான கனிப்பொருட்கள் எண்ணிக்கையள வில் அதிகமாக இருக்கின்றபோதிலும் தொகையளவில் குறைவானவை யாகும். பெற்றோலியம் இந்தியாவில் கிடைக்கிறது
3. 1. நிலக்கரி :
இந்தியாவில் ஏறத்தாழ 18 ஆயிரம் கோடி தொன் நிலக்கரி இருப்பதாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. உலக நிலக்கரிப்படிவில் இது 16 சதவீதம் ஆகும். இந்நிலக்கரிப் படி வுகள் மேற்கு வங்காளம், பீகார், மத்திய பிரதேசம், ஓரிசா, ஆந்திரா, மகாராஸ்டிரம், அசாம் ஆகியனவற் ல் காணப்படுகின்றன. இவற்றில் மிக்க தரமான நிலக் -கரிப் படிவுகள் மேற்கு வங்காளத்திலும் பீகாரிலுமுள்ள தாமோதார்

இந்தியா
19
நதிப்பள்ளத்தாக்கில் அமைந்திருக்கின்றன. தாமோர் நதிப்பள்ளத் தாக்கில் யாறியா, றனிகாஞ், கிரிடி, பொக்காரோ, ராம்கர், கரன்பரா என்பன முக்கியமான நிலக்கரி வயய்களாகும். இந்தியாவில் அகழப்படும் நிலக்கரியில் 88% தாமோதார் பள்ளத்தாக்கில் கிடைக் கின்றது. சற்புரா மலைப்பிரதேசத்தில் உமாரியா, கோர் என இரு நிலக்கரி வயல்களுள்ளன. தக்கணத்தில் துண்டூர், கடப்பை என இரு வயல்கள் இருக்கின்றன. அசாமில் லக்கிம்பூர் நிலக்கரி வயலாகும். தமிழ் நாட்டில் நெய்வேலியில் நிலக்கரி அகழ்ந்தெடுக்கப்படுகிறது. இந்தியாவில் வ ரு ட ா வ ரு ட, ம் 10 கோடி தொன் நிலக்கரி உற்பத்தியாகின்றது.
கனானைமாட்சு;
இந்தியா
லக்சம்பூச்
6பீகார்
உரையார் இனிகா)
45 இரு கர்ண பன்ஞ்.இ 4 451)
சன்டா. கேக்பர்த்ட
துண்சரக டியை
- மைச்சும்
@ நிலக்கரி A இரும்புத்தாது
படம்: 12 இந்தியாவில் நிலக்கரி - இரும்புத்தாது இந்தியாவில் உற்பத்தியாகின்ற நிலக்கரியில் ஏறத்தாழ 32% நிலக்கரியை மேற்கு வங்காளத்திலுள்ள றனிகாஞ்சும் யாறியாவும் வழங்குகின்றன. அண்மைக் காலத்தில் நிலக்கரிப்படிவுகள் ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் கண்டறியப்பட்டுள்ளன 1950/51 இல் இந்தியாவில் 34 கோடி தொன் நிலக்கரி உற்பத்தியாகியது. இன்று 10 கோடி தொன் நிலக்கரி உற்பத்தியாகிறது . (1990)
3.2 பெற்றோலியம்: நிலக்கரி போன்று பெற்றோலியம் அதிக அளவில் இந்தியாவில் கிடைப்பதில்லை. அஸ் சாம், குஜராத் ஆகிய இரு மாநிலங்களில்
"ப" =

Page 12
20
இந்தியா
பெற்றோலியப் படுக்கைகள் கண்டு பிடிக்கப்படுகின்றன. பம்பாய் கடல் பரப்பிலும் பெற்றோலியம் கண்டறியப்பட்டு பெறப்படுகிறது.- அஸ்சாமில் டிக்போய. நாகர்காடியா, மாக்கும், ருத்ரா, சாகர் ஆகிய பகுதிகளிலும், குஜராத்தில் அங்கலேஸ்.வாத்திலும் பெற்றோலியக் கிணறுகள் உள்ளன. விசாகபட்டினக் கரையிலும் அண்மையில் பெற் றோலியம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.-ஏறத்தாழ -- 1 கோடி தொன் பண்படுத்தாப் பெற்றோலியம் இந்தியாவில் உற்பத்தியா கின்றது .
33. இரும்புத்தாது. இரும்புத்தாது உற்பத்தியில் இந்தியா எழாவது இடத்திணை வகிக்கின்றது. இந்தியாவில் ஏறத்தாழ 2200 கோடி தொன் இரும்புத் தாது இருப்பதாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. அஸ்சாம், பீகார், ஒரிஸ்ஸா, மேற்கு வங்காளம், மகாராஸ்டிரம், மத்திய பிரதேசம்.
பனைமராபாவைகவைல்களுதாவலையப்பாவையாயமாயவலை
> இந்தியாவின் கருப்பொருட்கள்
9 நிலக்கரி | ஓ பேற்றொலியம் - இரும்புத்தாது
மக்கா
தங்கம்
அங்கவீஸ்
படம்: 13. இந்தியாவின் கனிப் பொருட்கள்

இந்தியா
21
கோவா, ஆந்திரப் பிரதேசம், குஜராத், தமிழ்நாடு, மைசூர், பஞ்சாப் "ராஜஸ்தான் ஆகிய மா நிலங்களில் இரும்புத்தாது கிடைக்கின்றது? இந்திய இரும்புத்தாது உற்பத்தியில் ஒரிஸ்ஸா 23% உற்பத்தி செய்கின்றது. பீகார்17%உற்பத்தி செய்கின்றது. மைசூர் 17% உற்பத்தி செய்கின்றது. இந்தியா வருடாவருடம் ஏறத்தாழ 4 கோடி தொன் இரும்புத் தாதை உற்பத்தி செய்து வருகின்றது . அல்இ 14 -3
பெ தென் ஆசிய நாடுகளில் இந்தியா துரிதமாகக் கைத்தொழிலில் முன்னேறி வருவதற்கு நிலக்கரி, இரும்புத்தாது ஆகிய இரண்டு கனிப் பொருட்களின் பங்களிப்பு, அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இவற் றினை விட வேறு கனிப்பொருட்களும் -அகழ்ந்தெடுக்கப்பட்டு வரு கின்றன. மங்கனீஸ் ஏராளமாக மத்திய பிரதேசத்தில் கிடைக்கின் றது சிறியளவில் தமிழ்நாடு, பீகார், ஒரிசா ஆகிய மாநிலங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் செம்புச் சுரங்கங்கள் பீகாரிலுள்ள சிங் பூமிலும், மேற்கு வங்காளத்தில் ஜல்பைப்பூரிலும் உத்தரப் பிரதேசத் திலும் கிடைக்கின்றது. தங்கம் மைசூரிலுள்ள கோலார் வயலில் கிடைக்கிறது. இது முக்கியமான தங்கச் சுரங்கமாகும், உலகில் ஏரா ளமாக மைக்காவைக் கொண்ட நாடு இந்தியாவாகும். பீகார், -ராஜஸ்தான், கேரளம் பகுதிகளில் மைக்கா கிடைக்கிறது. மைசூர், பீகார், தமிழ்நாடு மாநிலங்களில் வெள்ளி கிடைக்கின்றது. அலுமினி யம் (பீகாரில் கிடைக்கிறது. இக்கனிப்பொருட்களை ஆதாரமாகக் கொண்ட கைத்தொழில்கள் இந்தியாவில் உருவாகி வருகின்றன, எனி னும் மூலப்பொருட்களாக ஏற்றுமதி செய்கின்ற நிலை இன்னமும் மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
25 பி - பர்!
அத்தியாயம்: 4 இந்தியாவின் பண்பாட்டுச் சூழல்
இந்தியாவின் அபிவிருத்தியில் பண்பாட்டுச் சூழலின் பங்கினை -நோக்குவோம்.-பண்பாட்டுச் சூழல் எனும்போது குடிப்பரம்பல், பயிர்ச்செய்கை நடவடிக்கைகள், கைத்தொழில்கள், வர்த்தகம் என்ப -வற்றினைப் பெரிதும் கருதும்.
4. 1. குடிப்பரம்பல்
உலகப்பரப்பில் நாற்பதில் ஒரு பங்கினைக் கொண் டிருக் கும் இந்தியாவில் உலகச் சனத்தொகையில் ஆறில் ஒரு பங்கினர் வாழ் கின்றனர். உலகில் ஏழாவது பெரிய நாடாக விளங்கும் இந்தியா:

Page 13
இ2
இந்தியா
குடித்தொகையைப் பொறுத்தமட்டில் உலகில் இரண்டாவது நாடா கும். அதிக குடித் தொகை, அதிக குடிப்பெருக்கம், சமனற்ற குடிப் பரம்பல் என்பன இந்தியாவின் குடித்தொகையில் காணப்படும் அம் சங்களாகும்: 19.61இல் இந்தியாவின் குடித்தொகை 44 கோடியாகும். 1971இல் இக் குடித்தொகை 55 கோடியாக உயர்ந்தது. 1987 மதிப் பீட்டின்படி 75 கோடி என மதிப்பிட்டிருக்கின்றனர்.1991இல் இந்தியா வின் குடித்தொகை 84 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் குடித் தொகை ஐக்கிய அமெரிக்கா, சோவியத் குடியரசு, யப்பான் ஆகிய மூன்று நாடுகளினதும் குடித்தொகை மொத்தத்திற்குச் சமனாகும்.
இந்திய மக்கள் தொகை வளர்ச்சி விபரம் வருமாறு:
குடித்தொகைப் பெருக்கம் ( 3 - ஆண்டு
மக்கள் தொகை (மில்லியனில்) 1901
-239 (23. 9 கோடி) - 1911
252 3 4 5 64
252 1921
நாகை 251 1931
279 பெ 1941 1951
361 --1967
ஈ439 1971
548 1981
685 1991
840
19 .. 2
இந்தியாவின் குடிப்பெருக்கம் அதிகமாக இருப்பதற்குக் காரணம் -பிறப்பு விகிதம் நிரந்தரமாக இருப்பதும் இறப்பு விகிதம் அதிகமாகக் குறைந்து வருவதுமாகும், பின்வரும் அட்டவணையை அவதானிக்கில் பிறப்புவிகிதம் அவ்வளவு தூரம் மாறாதிருப்பதும் இறப்பு விகிதம் குறைந்து வருவதும் புலனாகும்.
இந்தியாவின் பிறப்பு இறப்பு விகிதம் (1000 பேர்களுக்கு)
ஆண்டுகள் )
பிறப்பு விகிதம்
இறப்பு விகிதம் 1921 / 31
46.4
36.3 193141
45.2
31,2 1941 / 51
39.9
27.4 195161.
41.7.
22. 8 1961/71
41.1
18.9 --197181
340
14.0

இந்தியா
23
: காரராகவராக, காளான்
இந்தியாவின் இறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்தமைக்குச் சுகாதார. மருத்துவத் துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாகும்.-பிறப்பு நிலையாக இருப்பதற்குப் பல காரணங்களுள்ளன. மக்கள் கட்டாயம் திருமணம் செய்து கொள்ளுதல்; இளம் வயதில் குறிப்பாகப் பெண்கள் 15 வயதில் திருமணம் முடித்தல்; சராசரியாகக் குடும்பம் ஒன்றுக்கு 4 அல்லது 5 குழந்தைகளைப் பெறுதல்; குடும்பக் கட்டுப்பாட்டு முறைகள் பற்றிய சரியான அறிவின்மை, குழந்தைகளை வருங்கால உழைப்பாளிகளாகக் கருதி அதிகமாகப் பெறும் ஏழ்மை நிலை; மக்களின் மத, சமூக, கலாச்சாரப் பற்று: ஓர் ஆண் குழந்தையை
கம்ப பாமாசைகடிகை
'கஷ்மீர் +2
": NTT WIாமராம்சர..
"னரினசியா:Frs
நேப்பாளம்
ராஜ
ராம்
tr' ty :ா கடிதம்
பீகார்
மத்திய பிர்சேய்
ஒரிஸா
பம்ப்
1441
ஹைதராடாக ட
-ஆந்திரம்
Fமை சூர்
~தமிழ்நாடு
பாவனா -சதுரமைலுக்கு +++++50- குக்குறைவு -
150 - 300
300 - 450 450 -ரு மேல்
கேரளம் 4
ரைமலையார் படம்: 14. இந்தியாவின் குடித்தொகைப் பரம்பல் (நேப்பாளத்தின் குடிப்பரம்பலும் காட்டப்பட்டுள்ளது)

Page 14
இந்தியா
3.
எதிர்பார்த்துப் பல பெண் குழந்தைகளைப் பெறுதல் என்பன இதற் கான காரணங்களாகும்.
டப் படம் தி | இந்தியாவின் குடிப்பரம்பல் சமனற்றுப் பரம்பியுள்ளது. இன்று ஒரு சதுரக்கிலோ மீற்றருக்குரிய குடியடர்த்தி 185 ஆகும். 1971 ஆம் ஆண்டுக் குடித்தொகைப்படி, சதுரக்கிலோமீற்றருக்குரிய குடியடர்த்தி 138 பேராவர், மேற்கு வங்காளம், கேரளம் முதலிய மாநிலங்களில் சதுர இ. மீற்றருக்கு 1000 பேர் வாழ்கின்றனர், தார் பாலை நிலத் தில் 1 சதுர கிலோ மீற்றருக்குச் சிலர் வாழ்கின்றனர். இந்தியாவின் குடிப்பரம்பலை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை: 1. அதிக செறிவாக மக்கள் வாழும் பகுதிகள்.
ஓரளவு செறிவாக மக்கள் வாழும் பகுதிகள்.
குறைவாக மக்கள் வாழும் பகுதிகள் .. 1. அதிக செறிவாக மக்கள் வாழும் பகுதிகள்: ஒகு சதுரமைலிற்கு -425 பேருக்கு மேல் அல்லது சதுர கிலோமீற்றருக்கு 20 பேருக்கு மேல் மக்கள் வாழும் பிரதேசங்களை அதிக செறிவாக மக்கள் வாழும் பகுதிகள் எனலாம். இந்தியாவில் கேரளம், தமிழ் நாடு, மேற்கு வங்கர் ளம் என்பவற்றில் அதிக செறிவாக மக்கள் வாழ்கின்றனர். இந்தியா "வின் குடித்தொகையில் 75% மக்கள் நேரடியாகவோ மறைமுகமா கவோ பயிர்ச்செய்கையிலீடுபட்டிருக்கின்றனர். அதனால் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு எப்பிரதேசங்கள் வாய்ப்பாக இருக்கின்றனவோ அப்பிரதேசங்களில் மக்கள் அதிக செறிவாக வாழ்கின்றனர். .
சம வெளிகள், வண்டல் மண், நீர் வசதி என்பன அதிக செறிவிற்குக் காரணங்களாகவுள்ளன. அங்கைச் சமவெளி அதிக செறிவினைக் கொண் டிருப்பதற்குக் காரணம் அதன் வளமான பயிர்ச்செய்கைச் சூழலாகும். வண்டல்மண், அதிக மழையைப் பெறுதல், சமதரை. அமைப்பு என்பன அதிக செறிவிற்குக் காரணங்களாகும். இந்திய மக்களில் 382. வடபெரும் சமவெளிகளில் வாழ்கின்றனர்.
2. ஓரளவு செறிவாக மக்கள் வாழும் பகுதிகள்: மைசூர், ஆந் திரா, மகாராஷ்டிரா, ஒரிசா, குஜராத் ஆகிய மாநிலங்களில் மக்கள் ஓரளவு செறிவாக வாழ்கின்றனர். இந்த மாநிலங்களில் சதுர மைலிற்கு 200 - 350 பேருக்கு மேல் உள்ளனர். (அல்லது சதுர கிலோ மீற்றருக்கு 101 - 200 பேர் வரை) இப்பிரதேசங்களில் பெரும் பகுதி மேட்டு நிலப்பாங்கான து. மழைவீழ்ச்சியைப் பொறுத்தளவில் இப்பிர தேசங்களில் பெரும்பகுதி குறைவாகவே பெறுகிறது.(50செ.மீ. 100 செ. மீ) அதிக செறிவாக மக்கள் வாழ்கின்ற பிரதேசங்கள் போல் இப்பிரதேசங்கள் பயிர்ச் செய்கைக்கு அதிகம்-வாய்ப்பானவை யல்ல எனினும் நீர்ப்பாசன வசதிகள், முயற்சிகள் என்பன காரண சாகட இப்பிரதேசங்களில் பயிர்ச்செய்கை நடந்து வருகிறது.பருத்தி.

இந்தியா
25
தினைவகை, கரும்பு என்பன முக்கியமா க இப்பிரதேசங்களில் செய்கை பண்ணப்படுகின்றது. எனவே இப்பிரதேசங்களில் ஓரளவு செறிவாக
மக்கள் வாழ்கின்றனர்.
பகவாக்க
+ +
+ +
+ -4
* 4
* *
+ + +
+ +
யா!II
இந்தியாவின் குடிப்பரம்பல் 3 அதிகரறிவு +. ஒரளவு பிசறிவு 2. ஐது
--டியாகோபதாகைமணகமயம2காங்க?
144ால் டீசல் வட்டமாக
படம்: 15. இந்தியாவின் குடிப் பரம்பல்
3, குறைவாக மக்கள் வாழும் பகுதிகள்: ஒரு சதுர மைலுக்கு 200 பேருக்குக் குறைவாசு மக்கள் வாழும் பிரதேசங்களைக் குறைவாக மக்கள் வாழும் பகுதிகள் எனலாம், (அல்லது ஒரு சதுர கிலோமீற் றருக்கு 100 பேருக்குக் -- குறைவாக) - காட்டுப் பகுதிகள், பனி படர்ந்த பிரதேசங்கள், வரண்ட பிரதேசங்கள் என்பன குறைவாக மக்களைக் கொண்டிருக்கின்றன.-காட்டுப் பிரதேசங்களாக நாகா லாந்து, ஹிமாலயப் பிரதேசம் என்பன வும், பனிபடர்ந்த லடாக் அருணாசலப் பிரதேசம் என்பனவும்,----வரண்ட--- பிரதேசங்களான ராஜஸ்தானும் குறைவாக மக்களைக் கொண்டிருக்கின்றன. காரணம் இவை மக்களது பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஏற்றனவாக வில்லை.
இந்தியாவின் அபிவிருத்திக்குப் பெரும் தடையாக விளங்கும் ஒரு -காரணி - அதிக குடித்தொகையும் விரைவான குடிப்பெக்க

Page 15
--இந்தியா.
முமாகும். அபிவிருத்திற்குரிய வருவாயில் பெருந் தொகை இக்குடித் (தொகையைப் போசிக்கச் செலவாகின்றது. உணவு, தொழில், கல்வி மருத்துவர்-போன்றவற்றிற்குப் பெருந்தொகைப் பணம் தேவைப்படுகின்றது. இந்திய மக்களில் 75% கிராம மக்களாவர், இவர்கள் வறியவர்கள், வாழ்க்கைத் தரத்தில் மிகவும் தாழ்ந்தவர்கள், மூலதனமற்றவர்கள். இவர் களுக்குத் தேவை யான உணவு வசதிகளை யும் தொழில் நேராய்ப்புகளையும் ஏற்படுத்துவ தும் இந்திய அரசு எதிர் நோக்கும் பெரும் பிரச்சினை களை 47 திர் நோக்குகிறது .
--4, 2.கிராம, நகர சனத்தொகை
-இந்தியாவின் குடித்தொகை முக்-கி&#tமாக இரா4மியமானதா.கு.கிட.. இந்தியக் குடித்தொகையில் ஐந்தில் நான்கு பங்கினர் கிராமங்களிலேயே வாழ்ந்து-வருகின் றனர்.----இந்தியக் குடித் தொகையில் 80 வீத...வீதமா.. னோர் பயிர்ச் செய்கையிலீடுபட்டுள்ளனர். இராமிய மக்களின் வாழ்க் னகத்தரம் வறுமைக் கோடிற்குட்பட்டதாகும். சுகாதாரமின்மை,நன். னீர் போதிய Yாவின்மை, போக்கு வரத்து வசதிகளின்மை அல்லது குறைவு, மின் சார வசதியின்மை என்பன இக்கிராமங்களில் அத னிக்கக் கூடிய அம்சங்களாகும், இந்திய மக்களது தலாவருமானம் "260 டொலர்களாகும்.
ஏறத்தாழ 20 ச தி ேவீ த மா ன மக்களே நகரப் புறங்களில் வாழ் நீது வருகின்றனர். இந்திய நகரமென்பது மிகக் குறைந்த சமுக நல் வசதி களான தபாற் கந்தோர், பொலிஸ் நிலையம், வாரச்சந்தை, வீதி யிணைப்பு என்பனவற்றைக் கொண்டாகும். இந்த நகரங்கள் மாநகர் சபைகளினால் பெரிதும் நிர்வகிக்கப் படுகின் றன, கைத்தொழிற் சாலைகள், வர்த்தகம், அதிக சனத்தொகை கொண்டவை பெரிய நகரங்களாக விளங்குகின்றன. 10 லட்சம் மக்களுக்கு மேல் வாழ் கின்ற நகரங்கள் பின் வருவனவாகும்:
நகரம் கல்கத்தா பம்பாய்டெல்லி - சென்னை---
ஹைத்ராபாத் பங்களூர்
அகமதாபாத் கான்பூர்
குடித்தொகை 70 இலட்சம் (7.0 மில்லியன்) 6 இலட்சம் 60 மில்லியன்) 39 இலட்சம் (3.9 மில்லியன்) --25 இலட்சம் 25 மில்லியன்) 20 இலட்சம் (2.0 மில்லியன்) --+4 இலட்சம்- 44 7 மில்லியன்) 16 இலட்சம் (1.6 மில்லியன்) -14 இலட்சம்---(1.4 மில்லியன்)

-இந்தியா
இந்தியாவின் தலை நகரமாக விளங்கும் டெல்லி, பெரியதொரு-- பட்டினவொருக்கமா கும். ஓவ்வொரு மாநிலங்களின் தலை நகர்களும் குறிப்பிடத்தக்க பெரிய நகரங்களாக விளங்குகின் றன. இனவ நிர் வாக, போக்குவரத்து, வர்த்தக மையங்களாக விளங்கி வருகின்றன . இன்னும் சில தொழில் மையங்களாகவும், கல்வி மையங்களாகவும் விளங்கிவருகின்றன, பிரித்தானியரின் ஆட்சிக்கு முன் இந்திய நக ரங்கள் உட்பிரதேசங்களிலேயே அமைந்திருந்தன. - உதாரணமாக டெல்லி, அக்ரா, அகமதாபாத், பற்னா என்பனவற்றைக் குறிப்பிட லாம். பிரித்தானியரின் காலத்தில நகரங்கள் கரையோரமாக விருத்தி ய டைந்தன. உதாரணமாக கல்கத்தா, கொச்சின், பம்பாய், சென்னை என்பனவற்றைக் குறிப்பிடலாம்.
--- இந்தியாவின் மேற்குக் கரையில் அமைந்துள்ள ஒரு சிறு -தீவில் பம்பாய் நகர் அமைந்துள்ளது. இத்தீவினை அடுத்துக் கடல் மிக ஆழ மாக இருப்பதால் இது சிறந்ததோர் துறைமூக்ttாக விருத்தியடைந் துன்ளது. வங்காள விரிகுடாவில் கூக்லி நதியில் கல் கத்தாத் துறை முகம் அமைந்துள்ளது.--டெல்லி,-- கங்கை நதியின் கிளை நதியான யமுனையின் அருகில் அமைந்துள்ளது .
கம் இந்திய நகரங்களில் வாழும் மக்கள் பெரும்பாலும் அலுவலகங் களுக்குச் செல்பவர்களாகவும், தொழிற்சாலைகளில் பணிபுரிபவர் களாகவும் மற்றும் இதர சேவைகளில் பணிபுரிபவர்களாகவும் உள்ள னர்.- ஆனால் கிராமிய மக்கள் பெரும்பாலும் பயிர்ச் செய்கையி லீடுபட்டுள்ளவராவர்.
இந்தியாவில் இரண்டு மி : லியனுக்கு மேற்பட்ட மக்களைக் கொண்ட நகரங்கள் என கல்கத்தா, பம்பாய், டெல்லி, சென்னை, ஹைத்ராபாத் என்பன விளங்குகின்றன. இந் நகரங்களில் ஏற் பட்ட குடிப்பெயர்வும், இயற்கை அதிசரிப்பும் குடித் தொகை வளர்ச் "சியில் வகிக்கும் பங்கு அதிகமா ரூம், நகர்ப்புறமா ன குடிப்பெயர்வுக்
குப் பின் வரும் காரணிசள் தூண்டியுள்ளன.
(1) துரிதமான போக்கு வரத்து வசதிகள், தொழில் வளர்ச்சி
அடைய-ttக்களின் இடப்பெயர்வு தூண்டப்பட்டது, (2) 19-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட பஞ்சம் மக்களை நகரங்
களை நோக்கித் தள்ளியது , (3) புதிய தொழிற்சாலைகளின் வளர்ச்சி, நிர்வாக, வர்த்தக
வளர்ச்சி என்பன வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தியதால்
கிரடம மக்கள் நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்தனர். (4) வேலை வாய்ப்பு. அதிக சம்பளம், சினிமா முதலான
பொழுது போக்கு வசதிகள்,--ஆடம்பர வாழ்வு -என்பனவும் -

Page 16
28
இந்தியா
கிராம மக்களை நகரங்களை நோக்கி இடம் பெயர வைத் தன.
இந்தியாவில் நகரமயமாகுதல் தொடர்பாகப் பல பிரச்சினைகள் தோன்றியுள்ளன
அவை :
1. வதிவிட வசதிகள் போதாமையினால், சேரிப்புறங்கள் உரு வாகின்றன. பல மாடிக் கட்டிடங்கள் அமைந்தும் வதிவிடப் பிரச் சினைகள் தீர்க்கப்படவில்லை.
2. பழைய நகரங்கள் நகரமயமாகுதலில் வளர்ச்சியடைவதால் வீதிகள் ஓடுங்கியனவாவுள்ளன. வாகனங்கள் எண்ணிக்கையில் அதிகரித்திருப்பதால், வீதிப்போக்குவரத்தில் நெருக்கடிகள், விபத் துக்கள் என்பன கானப்படுகின்றன.
- 3, கல்வி, சுகாதாரம், மருத்துவம், தொடர்பாடல்--- முதலான சமூகநல வசதிகளை நகர்புற மக்களுக்குச் செவ்வனே அமைத்துக் கொடுப்பதில் பிரச்சினைகள் தோன்றியுள்ளன. நகர மக்களின் எண் ணிக்கைக்கு ஏற்ப, சமூகநல வசதிகளை அமைக்க முடியாதுள்ளது.
4. நகரச் சூழல் மாசடைதல் முக்கியமான பிரச்சினையாகும். இதாழிற்சாலைகள், வாகனங்கள்---என்பனவற்றினால்-புகை,தூசி - என்பன வளிமண்டலத்தை மா சடைய வைக்கின்றன.
5. தகுந்த குடிநீர் வசதியின்மை, சுகாதாரமற்ற வீடுகள், வடி காலமைப்பின்மை, கழிப்பிடவசதியின்மை என்பன நகரப்புறங் களை அசுத்தமானவையாய் மாற்றிவிடுகின் றன.
நகரங்களை அவையாற்றுகின்ற பிரதான பணிகளை அடிப்படை -யாகக் கொண்டு பல வகைகளாகப் பிரிப்பர்
நிர்வாக நகரம்
- டெல்லி, சென்னை, லக்னோ, - பாதுகாப்பு நகரம்
- ஜோதிபுரி , பங்களூர், தாம்பரம், கலாசார நகரம் -
- திருப்பதி, காசி, பழனி, ராமேஸ்வரம் பல்கலைக்கழக நகரம்
- சாந்தி நிகேதன், அண்ணாமலை நகர் பொழுது போக்கு நகரம் - மாமல்லபுரம், சிம்லா, டார்ஜிலிங்.
ஊட்டி, கோடைகானல். உற்பத்தி நகரம்
- கிண்டி, கோயம்புத்தூர், சேலம்,
--ரூர்கேலா யாம்செட்பூர். துறைமுக நகரம்
- பம்பாய், கல்கத்தா. சுகாதார நகரம்
- சிம்லா, ஸ்ரீநகர், உதகமண்டலம்.

இந்தியா
ஐ9
அத்தியாயம்: 5 இந்தியாவின் பயிர்ச்செய்கை
5. 1, விவசாயப் பண்புகள்
இந்தியா ஒரு விவசாய நாடாகும். இந்தியாவின் மொத்த நிலப் பரப்பில் (29, 73,000 சதுர கிலோ மீற்றர்), 16, 95,000 சதுர கிலோ மீற்றர்ப்பரப்பு விளை நிலப்பரப்பாகும், இந்தியக் குடித் தொகையில் 61% மக்கள் விவசாயிகளாவர். இந்திய விவசாயத்தின் முக்கிய பண் புகள் வருமாறு:-
1. இந்திய விவசாயத்தில் தானியப்பயிர்களாக நெல், கோதுமை தினைவகைகளும், பணப்பயிர் களாக அல்லது வர்த்தகப் பயிர்களாக தேயிலை, ரப்பர், கோப்பி, பருத்தி, சணல், கரும்பு என்பனவும் செய்கை பண்ணப் படுகின்றன. பருத்தி, சணல், கரும்பு என்பன கைத்தொழிற் பயிர்களாகவுள்ளன,
2. இந்தியாவில் உறைபனி வீழ்ச்சி அரிது. ஆண்டு முழுவதும் பயிர் விளைச்சலுக்கான வெப்பநிலை நிலவுகிறது. அதனால், நீர்ப்பா, சன வசதியைப் பொறுத்து ஒருபோகமோ, இருபோகமோ பயிர் செய்வர். சிலவிடங்களில் - மூன்று போகம் பயிர் செய்வதுமுள்ள நு,
3. இந்திய விவசாயம், பருவ மழையில் முற்றதாகத் தங்கியுள் ளது. பருவ மழை தவறும்போது வறட்சியும், அதிக மழை பெய்யும் போது வெள்ளச் சேதமும் ஏற்படுகின்றது.
4. இந்திய விளை நிலங்கள் பல்லாயிரமாண்டுகளாக இடைய -றாது செய்கை பண்ணப் பட்டு வருகின் றன. மேலும் வறிய நிலை காரணமாக விளை நிலம்களுக்குப் போதிய 22 ரமிடப்படுவதுமில்லை. இவை காரணமாக- நிலங்கள், வேளங்குன்றி -விளைச்சலும் குறைந்த வருகின்றது.
15. இந்தியாவில் விவசாயத்திலீடுபட்டுள் ள மக்களின் எண்ணிக் கையே அதிகமாகும். 61 சதவீத மக்கள் விவசாயிகளாவர்.
6. இந்திய விவசாயத்தின் பாரம்பரிய முறைகள் இன்று மாற்றி யமைக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு நவீன முறை விவசா யம் பற்றிய தகவல்கள் பல முறைகளில் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
7. நிலவார முறைகள் திருத்தியமைக்கப்பட்டு விட் டன. இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டது. நில உச்ச வரம் புச் சட்டங்கள் விவசாயிகளின் நிலையை உயர்த்தியுள் ளன.

Page 17
3)
இந்தியா
8. இந்திய விவசாயக் கிராமங்களுக்கு மின்சார வசதிகள், கூட் டுறவு வங்கிகளின் கடன் வசதிகள், நீர்ப்பாசன வசதிகள் என்பன இன்று திட்டமிடப்பட்ட விதத்தில் வழங்கப்பட்டு வருகின்றன .
9. வீட்டுத் தோட்டச் செய்கையை உஎைக்குவித்தல், வீதியோரங் சளி லும் தரிசு நிலங்களிலும் பழமரங்களை நடுதல் ஆகியன விவசாய நடவடிக்கைகளில் அடங்கியுள்ளன.
10. இந்தியாவின் ஏற்றுமதியில் விவ சாயப் பொருட்கள் முக்கியம் வகிக்கின்றன, தேயிலை, கோப்பி, புகையிலை, எண் ணெட்டவித்துக்கள் என்பன முக்கிய விவசாய ஏற்றுமதிப் பொருட்களாகும்.
11. இந்திய விவ சாயம் நீர்ப்பாசன வசதிகளை நம்பியும், மழையை நம்பியும் இரு முறைகளில் நடைபெற்று வருகின்றது .
-5, 2,-விவ சாயப்-பிரச்சினைகள் இந்திய விவசாயத்துக்குரிய இயல்புகள் இவையாகும். எனினும் இந்தி யப் பயிர் செய்கை பல பிரச்சனைக7ை எதிர் நோக்கியுள்ளது . அவை :
(அ) விளை நிலங்களின் அளவு : இந்தியாவின் பயிர் விளை -நிலங்கள் திறியன.- ஒரு விவசாயியின் விலா.. நிலஅளவு ஏறத்தாழ 1.3 தொக்டேர்களாகும், அதிக குடித்தொகை பாரம் பரிய மரபுகள் -ளன்பன கார337 மாஆ விளை நிலப்புங்கள்... ரறிய இனவாகவுள்ளன, சிறிய விளை நிலங்கள் நவீன கருவிக (6) gளப் டச் யன்படுத்த ஏற்றனர் ல்ல, பொருளாதார நலன் பயப்பனவல்ல.
{ஆ) செய்கை முறைகள் சம்மந்தமான பிரச்சினைகள்: புராதன் இருவிகளை இந்தியர்கள் பயன்படுத்தி வருகின்றனர், கலங்கயை, மாடுகள், சாகக்கருவிகள் என்பன பயிர்ச்செய் நீ!.. வடிக்கைகள் turrவற்றிற்கும் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. இன்று ஏற்றத்தாழ t0 ஆயிரம் ரக்ரர்களும், 4 கட். ஓம் மின்சாரப் பம்புகளும், 125 இலட் சம் இரும்புக் கலப்பைகளும் பயன்படுத்தப் படுகின்றன. இவை பெரிய இந்தியப் பரப்பிற்குப் போதுமானவையல்ல. தரமான விதைகள் பயன் படுத்தப்படுவதும் குறைவு, போதிய சந்தை வாய்ப்புகளும் இல்லை, தக்க பாதைகள் இல்லாமையினால் விளைபொருள்களைச் சில தனிப் பட்ட வியாபாரிகளுச்கு மலிவு விலையில் விற்க நேரிடுகிறது.
(இ) உரம் சம்பந்தமான பிரச்சினைகள்: ஏக்கருக்குரிய விளைச்சல் குறைவு காரணம் போதிய உரங்களைப் பயன் படுத்தாமையாகும். தனது சிறிய விளைநிலத்தில் பச்சைப் பசளையைப் பயன்படுத்து அவனால் முடி யாது. இரசாயனப் பசளைகளை வாங்க அவன் வறிய வனாக இருக்கிறான், கடன் வசதிகள் குறைவு, சாணம் நல்ல பசளை,

இந்தியா
அதனை விறாட்டியாக்கி எரிபொருளாகப் பயன் படுத்துகின் றனரீ, கூடியவிலை, போதியளவின்மை என்பன பசளை உபயோகத்திற்குத் தடையாகும்.
(ஈ) சமூகப் பிரச்சினைகள்: இந்தியாவின் பயிர்ச்செய்கையின் குறை விருத்திக்குச் சமூகப் பிரச்சினைகளும் காரண மாகும். இங்கு நிலச் சீர்திரு த் தங்கள் தக்க முறையில் நடைமுறைப் படுத்தப்ப..- வில்லை. ஜமீன் தாரிகள் முறை இன்றும் இருக்கிறது . நிலவுடைமை யற்று பயிர் செய்யும் ல இப்பாருளர், இ கூ/ryகளின் து பேர் நீக்கப்ப. வில்லை. விவசாயிகள் வறியவர்களாகவும், கடனாளிக 6hrாகவும், படிப்புக் குலா றந்தவர்களாகவும் உள் Yண ++. இவையும் பயிர்ச்செய்னா
விருத்திக்குத் தடைசி Yாகவுள்ளன.
ஷ9-0ாகூ காதமைகாகவி: தலைவா ஆரமலாயமையாத வசைல
EேSAாடி;
இந்தியாவில் ரிர்களின்
பராபர்
Tான அடியாக.
சையுளாக காதலிகதே பைக்:3 -KURI ,சு Ek 1சிபிக்க
(////A01:ல்
யாழ்
டிசிலடிக்கா)
பற்றி இச்{3ால்
தRTEA1:ANTHANKAAME
கரும்பு
1946*
சிரதாரியம் : சாகாம்
வாடிக்கை.31: காசிம்
< ** ** '*
படம்: 18. இந்தியாவின் பிரதான பயிர்கள் (உ) இயற்கைக் கோளாறுகள்: இந்தியாவின் பயிர்ச்செல்கை மழையை நம்பியது. பருவமழை பொய்க்கில் பயிர்ச்செய்கை வீழ்ச்சி யடைகிறது. பருவமழை பொய்ப்பதும், காலம் தப்பிப் பெய்வதும், வெள்ளப் பெருக்கு ஏற்படுவதும், வரட்சி ஏற்படுவதும், நோய்கள், பீடைகள் பயிர்களைத் தாக்குவதும் பயிர்ச் செய்கையைப் பாதிக்கும் இயற்கைக் கோளாறுகளாகவுள்ளன.
-இவற்றிற்குத் தீர்வுகாண இந்திய அரசு முயன்று வகுகிறது---

Page 18
ஐ
இந்தியா
5.3. விவசாயப் பிரச்சினைத் தீர்வுகள்
" முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களில் விளை நிலங்க ளின் அளவும் உற்பத்தியும் பெருக வழி வகுக்கப்பட்டது. தரிசு நிலங்களையும் வளமற்ற நிலங்களையும் வேளாண்மையின் கீழ் கொண்டு வரப்பட்டன. தரமான விதைகள், நவீன கருவிகள், நீர்ப்பாசன வச திகள் என்பன மூலம் விளைச்சலைப் பெருக்க நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. விளை நிலப்பரப்பை அதிகரிப்பதோடு விளைச் சலையும் அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2. வேளாண்மையின் சில பணிகளை யந்திர மயமாக்கல், இரசா யன உரங்களின் பாவனையை அதிகரித்தல், தரமான விதைகளை வழங்கல் என்பன விளைச்சலை அதிகரிக்க வைக்கும் ; வருமானத்தை உயரவைக்கும்.
3. நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் மூலம் நிலவுடைமையற்ற விவ சாயிகளின் இடர்கள் தீர்ச் கப்பட்டு வருகின்றன. குத்தகை நிர்ணயிப்பு, தரிசு நிலங்களை நிலமற்ற மக்களுக்கு வழங்கல், கூட்டுறவுப் பண் ணை முறைகளை அமைத்தல், விற்பனையிலுள்ள இடைத் தரகர்களை நீக்கல், கிராமிய கடன்களை இலகுவில் விவசாயிகளுக்குக் கிடைக்கச் செய்தல், சமூக அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்கல், போக்கு வரத்து வீதிவசதிகளமைத்தல், சந்தை வசதியை ஏற்படுத்தல் முத லான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
5 , 4. இந்தியாவின் பயிர்வகைகள்
5.4.1 தானியப் பயிர்கள் இந்தியாவின் தானியப் பயிர்கள் என நெல், கோதுமை, தினை வகைகள் என்பனவற்றைக் குறிப்பிடலாம். இவை இந்தியா வின் பிரதான உணவுப்ட்ட பயிர்களாக விளங்குகின்றன - தென் னிந்திய மக் களின் பிரதான தானியம் நெல். வட இந்திய மக்களின் பிரதான தானியம் - கோதுமையாகும்.
(அ) நெல்:
இந்தியப் பயிர்களில் மிக முக்கியமான தானியப் பயிர் நெல் ஆகும். இது தெற்கு, கிழக்குப் (!குதிகளில் வாழ்கின்ற மக்களின் நிரந் தரமான உணவு. இந்தியாவில் ஏறத்தாழ 4 2 மில்லியன் ஹெக்டேர்கள் பரப்பில் செய்கை பண்ணப் படுகின்றது. வருடா வருடம் ஏறத்தாழ 73 மில்லி பன் தொன் நெல் உற்பத்தியாகின்றது (1990) இந்தியாவின் நெல் பயிர்ச் செய்* கப் பரம்பலில் மழை வீழ்ச்சியும் தரைத் தோற்ற

இந்தியா
33
ர்!?
எட்க
திரப் பிரதேசம்
ழில் &ாடு
வித,
கராழில்
இந்தியா
--நெல்
இலங்கை
படம்; 19. இந்தியாவில் நெல் பயிரிடப்படும் பகுதிகள்
மும் மண்ணும் நிர்ணயித்திருக்கின்றன.- 100 செ.மீ.--மேல் மழை கிடைக்கின்ற பிரதேசங்களில் நெல் பயிரிடப்படுகின்றது, இந்தியாவின் நெல் விளைநிலங்கள் யாவற்றையும் 100 செமீ, சமமழை வீழ்சிக்கோட் டினால் வரையறுக்க முடியும். மேற்குக் கரையோரச் சமவெளி கிழக் குக்கரையோரச் சமவெளி, கங்கை அம் வெளி என்பனவற்றில் நெல் சிறப்பாகப் பயிராவதற்குக் காரணம், வண்டல் மண் பரந்திருப்பதா கும். 10ா செ, மீ. குறைவாக மழை இடைக்கின்ற பகுதிகளில் நீர்ப் பாசன உதவியுடன் நெல் செய்கைபண்ணப் படுகின்றது. இந்தியா வின் மொத்த நெல்விளை நிலமான 41 மில்லியன் ஹெக்டேயரில் ஏறத்தாழ 25 மீல்லியன் ஹெக்டேயர் மானாவாரித் தரையாகும். மழையை நம்பியே இங்கு நெல் செய்கைபண்ணப்பட்டு வருகின்றது.

Page 19
தீத்
இந்தியா
இந்தியாவின் தானியப் பயிர்களின் மொத்தப் பரப்பில் மூன்றி லொரு பங்கில் நெல் பயிரிடப்பட்டு வருகின்றது. மேற்கு வங்காளம் பீகார், ஆந்திராப் பிரதேசம், தமிழ்நாடு ஆகியன நெல் பயிரிடப் படும் முக்கியமான மாநிலங்களாக விளங்குகின்றன, ஒரிஸா, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், கேரளம் என்பன ஏனைய நெல் பயிரி டும் மாநிலங்களாகும். மகா நதிக் கழிமுகம், கிருஷ்ணா நதிக் கழிமுகம், காவேரிக் கழிமுகம் சான்!புன பிr த?ன நெல் விளை நிலங்களை கொண்டிருக்கின்றன.
இந்தியாவின் ஒரு ஹெக்டேயருக்குச் சுமார் 2800 இலோ கிறாம் நெல் விளைகின்றது. இந்த அளவு யப்பானில் மூன்று மடங்காகும். இந்தியாவில் உற்பத்தியாகும் நெல் சுய தேவைக்குப் போதுமான தாகவில்லை. பர்மா, தாய்லாந்து, ஐக்கிய அமெரிக்கா என்பனவற்றி லிருந்து நெல் இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்தியாவின் நெற்செய்கையில் அ ஹை மைக் காலங்களில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 70 சதவீத நிலப்பரப்பில் உச்ஓ விளை வைத் தரும் நெல்வர்க்கம் பயன்படுத்தப் படுகின்றது. இரசாயன உரப்பாவனையிலும் பெரும் உயர்வு காணப்படுகின்றது. 126 லட்சம் தொன் 'என் பிகே' உரம் 1990 இல் பயன் படுத்தப்பட்டுள்ளது. இது முன்னை ஆண்டுகளிலும் 11.6% அதிகமாகும்.
(ஆ) கோதுமை:
நெல்லிற்கு அடுத்த படி 8ாக இந்திய மக்களின் பிரதான தானியம் கோதுமையாகும். 60 செ. மீ. தொட்டு 100 செ.மீ., வரை மழை கிடைக்கின்ற பகுதிகளிலும் நீர்ப்பாச aெr து சதியுள்ள பகுதிகளி லும் கோதுமை பயிராகின்றது. கோதுமைக்குக் குளிர் கால நிலையும் மிக மான மழை வீழ்ச்சியும் தேவை. அத 685 rால்தான் இந்தியாவின் அடா பிராந்தியங்களில் கோதுமை விளை நிலங்கள் அமைந்திருக்கின்றன, அ ன்ண் ...ல் மசன் (கோதுமைச் செய்கைக்கு ஏற்றது. வண்டல் செறிந்த வட தாழ் நிலத்தில் அதனால்தான் இது அதிகளவில் விளைவிக்கப் படுகின்றது. கருமண் பிரதேசங்களிலும் கோதுமை செய்கை பண்ணப் படுகின்றது.
* 4. " ம் தானியப் பயிர்கள், செய்கைபண்ணப்படுகின்ற விளை நிலப் பரப் பில் 36% கோதுமை பயிரிடப்படுகின்றது. ஏறத்தாழ 17 மில்லியன் ஹெக்டேயர் பரப்பில் இந்தியாவில் கோதுமை செய்கை பண்ணப்படு கிறது உத்தரப் பிரதேசம், மத்தியபிரதேசம், ஹரியானா, பீகார், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் கோதுமை உற்பத்தி செய்யும் பிரதான மாநிலங்களாகும். இந்தியாவின் கோதுமை உற்பத்தியில் 90%ஐ இந்த

(2பரிவர் /%த/ரா?
> பசி திரா ( 226 இந்தியா
10ர்// மாநிலங்கள் உற்பத்தி செய்து வருகின்றன. குஜராத் மைசூர் ஓ. மகாராஷ்டிரா என்பன கோதுமையைச் சிறிதளவில் உற்பத்தி செய்து வரு கின்றன,
'2:17)
ஓரா-1 #*24:1ாடிையயயா * -19: : ஆதிய-201t:டிட்டியடிப்புANA. மார்பtitti' // சரயாடியபடி பார். ழம் + ப்
24:ாத 60)ம்
ஏலசாய்னா
பஞ்சாப் ,
தரப்பிரதேசம் * பீகாரம்
மக!?
மலைவாதைனை
படிப்புகட்டப்4
ஆசிய பிரதேசம்
முல்லா
மைக.
கணக்கான
ஒயாதது
தி கோரி 3 ஆதி தடம் : முத்து பகுதிதாள் ஆசாயம்திகள்
. |
பsaம்; 13, இந்தியா இதில் கோதுiைe கவிtைtuழ் பகுதிகள் உத்தரப் பிரதேசத்தில் ---கால்வாய் -நீர்பாசனம் மூலமும். குழாய்க் கினற்ற நீர்ப்பாசன மூலமும் தாது செய்கை பண் எனப்படு ெரதி4சத்சாஃபி ஷால்** *#ானத்தன் trலம்தான் (கோதுமை செய்கைபண்ணப்பட்டு வருகின்றது.
இந்தியாவில் இன்று (1990) ஏறத்தாij 54 மில்) 4லியன் தொன் கோதுமை உற்பத்தியாகின்றது. 1950/51 இல் இந்தியாவின் கோதுமை உற்பத்தி 7 மில்லியன் தொன்னாக இருந்தது. இன்று இவ்வளவு தூரம்உற்பத்தி அதிகரித்தமைக்குப் பிரதான காரணம், இந்திய விவசாய
ஆராய்ச்சி நிறுவனம் (IARJ) கண்டறிந்த உச்ச விளைவு தரும் கோதுமை வகைக் rாழும் DHI 2009,HD 2204, VH 47, C 306, HOW 234, RAJ 1585 என் u88 உச்ச வி ைள தரும் சில வகைகளா கும். அதனால் ஹரியா னவில் ஒரு ஹெக்டேயருக்கு 3 406 கி, கிறா மும், பஞ்சாப்பில் ஓரு ஹெக்டேய ரூக்கு 3665 கி. கிறாமும் விளைச் சலாகக் கிடைத்து ள் ளன. அதே வேளை மகாராஸ்டிராவில் ஹெக் டேயருக்கு 1187 கி.கிராமும், பீகாரில் 7 85 கி.கிராமும் கிடைத்

Page 20
36
இந்தியா
துள்ளன. இந்தியாவிற்குரிய சராசரி விளைச்சல் ஹெக்டேயருக்கு 2241 கிலோ கிறாமாகும், (1990)
(இ) தினை வகைகள்:
இந்தியாவில் பயிராகும் தினை வகைகளில் ஜோவர், (சிறுசோளம்) பஜ்ரா (கம்பு),-ராகி - (கேள்வரகு) என்பன முக்கியமானவை. ஜோவரும், பஜ்ராவும் சுமார் 30 மில்லியன் ஹெக்டேர்களில் பயிரா கிறது. இவை மானாவாரிப் பயிர்களாகும். 50 - 100 செ. மீ. வரை மழைபெறுகின்ற தீபகற்ப தக்கண மேட்டு நிலத்தின் வளம் குறைந்த மண் தினை வகைகளுக்கே ஏற்றதாக விளங்குகிறது. மகாராஷ்டிரா, மைசூர், மத்திய பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் பாகங் களில் தினை வகைகள் பயிராகின்றன,
இந்தியாவின் தானியப் பயிர்களின் பரம்பல் மழை வீழ்ச்சியினால் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. 100 செ.மீ. மேல் மழை கிடைக்கும் வண்டற் சமவெளிகளில் நெல் பயிராகிறது. 100 செ.மீ. குறைவாக மழை கிடைக்கும் வண்டற் சமவெளிகளில் கோதுமை பயிராகிறது. இதற்கும் குறைவாக மழை கிடைக்கின்ற வளம் குறைந்த தரைகளில் தினை வகைகள் பயிராகின்றன.
ப்
'ராதான்
குஜராத் காராம் டிரா
ஆந்திரா 24-தமிழ்நாடு
தினை வகை
படம்: 16 இந்தியாவில் தினைவகைகள்

இந்தியா
1990 ஆம் ஆண்டு இந்தியாவில் 34 மில்லியன் தொன் தினை வகைகள் உற்பத்தியாகின. இது சென்ற ஆண்டிலும் பார்க்க 2011 மில்லியன் தொன் அதிகமாகும்.
தினை வகைகள் முற்றாக மழையை நம்பிய மானா' வரித் தரை தளில் பயிரிடப்பட்டு வருகின் றன, 1960 ஆம் ஆண்டிலும் பார்க்க தினை வகைகளின் உற்பத்தி, விளைச்சல் என்பன அதிகரித்துள்ளமைக்குப் பிரதான காரணம் உச்ச விளைவு தரும் விதைகளாகும்.. ஹெக்டேய குக்கு 976 கி. கி. (1960 -- 65) விளைச்சல் தந்த சோளம், இன்று (1685- 88 இல்) 1248 கி.கிட்ட விளைச்சல் தருகின்றது.
(ஈ) ஏனைய உணவுப் பயிர்கள்;
இந்தியாவில் பயறு, கடலைவகைகள், உழுந்து, கொள்ளு, துவரை முதலான 12 வகை உப தானியங்கள் செய்கை பண்ணப் படுகின்றன ஏறத்தாழ 13 மில்லியன் தொன் இந்தப் பயறு வகைகள் உற்பத்தியா கின் றன். நீர்ப்பாசன வசதியற்ற நிலங்களில் இவை பெரிதும் பயிரிடப் பட்டு வருகின்றன. பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், பீகார், தமிழ் நாடு ஆகிய மாநிலங்களில் பயறு வகைகள் பிரதான இடத் தைப் பெற்றுள்ளன. ஒருஹெக்டேயருக்கு 475 தொட்டு 589 கி. இ. விளைச்சல் பெறப்படுகின்றது: மேலும் நிலக்கடலை, சோயா, சூரிய காந்தி, கடுகு, எள், ஆளிவிதை, ஆமணக்கு - முதலான எண்ணெய் விதைகள் இந்தியாவில் செய்கை பண்ணப்பட்டு வருகின்றன. இவை யும் மானாவாரித் தரைகளிலேயே நடைபெற்று வருகின்றன. ஏறத் தாழ 16 மில்லியன் தொன் எண்ணெய் விதைகள் ஆண் 1.டிற்குற்பதி தியாகின்றன. செம்பனைச் செய்கையும் - சிறியளவில் நடைபெற்று வருகின்றது.
-- 5.4.2. பணப்பயிர்கள்
இந்தியாவின் பணப் பயிர்களில் கரும்பு, பருத்தி, சணல், தேயிலை என்பன முக்கியமானவை. இவை பிர தான வர்த்தகப் பயிர்களாகும். கைத்தொழில்களுக்கான மூலப் பொருட்களுமாகும்,
(அ) கருப்பு
உலகில் கரும்பு உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முதன்மை யானது. சீனி உற்பத்திக்குரிய மூலப்பொருள் இதுவாகும். உலக உற்பத்தியில் 25% இந்தியாவில் உற்பத்தியாகிறது. கரும்புப் பயி ருக்கு சுமார் 1 செ. மீ. அளவிலான மழையும், 250 செ. வெப்ப மும் தேவை. மழை குறையும் இடத்து நீர்ப்பாசன வசதி தேவை.

Page 21
38
இந்தியா
மையட்டும்
த தரப் பிரதேசம்
த, சாr ம்
பீகார மகாராஸ்டிரா
ஆ சுதிரா
+ மைசூர் தமிழ் நாடு
மிழ்நாடு
க.கலாவல் காகா
கேரளம்
கரும்பு இ தேபி [:::) கோப்பி
Sாமசி படம்
4 447 vs டி சமரபாகிவமகயகபNTERNEாதுபுப்3பா4}Nதங்காயப் பரிகாவி
படம் : 17. இந்தியாவில் கரும்பு, தேயிலை, கோப்பி
பயிராகும் பகுதிகள்
மண் வளமானதாக இருக்க வேண்டும் இன்று கரும்பு 33 மில் லியன் ஹெக்டேர்கள் பரப்பில் 204 மில்லியன் தொன் கரும் பு உற் பத்தியாகிறது. (1990)
இந்தியாவின் கரும்பு விளை நிலத்தில் ஏறத்தாழ 50%உத்தரப் பிரதேசத்தில் இருக்கிறது. மத்திய பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, பீகார், ஆந்திரப் பிரதேசம், தமிழ் நாடு, மைசூர் என்பன 5 - 10% கரும்பு விளை நிலங்களைக் கொண்டிருக்கின்றன. உத்தரப் பிரதேசம் பஞ்சாப், ஹரியானா, வடபீகார் என்பவற்றினை உள்ளடக்கி ஒரு கரும்பு வலயம் கங்கைச் சமவெளியில் அமைத்திருக்கிறது. இவ்வல யத்தினுள் கரும்பு நீர்ப்பாசனத்தின் மூலம் பயிராகிறது. தீபகற்ப இந்தியாவிலும் நீர்ப்பாசன வசதியுடன் தான் கரும்பு பயிராகிவருகிறது.
இந்தியத் துணைக்கண்டத்தில் ஏறத்தாழ 225 சீனி உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றன. இவை இந்தியாவில் செய்கை பண்ணப் படும் கரும்பு முழுவதையும் சீனியாகவும், சர்க்கரையாகவும் உற்பத்தி செய்கின்றன. ஒரு காலத்தில் சீனியை இறக்குமதி செய்த இந்தியா இன்று தனக்குத் தேவையான சீனியை உற்பத்தி செய்து கொள்கிறது.

இந்தியா
ஆ) பருத்தி:-
இந்தியாலின் மிக முக்கியமான நார்ப்பயிர் பருத்தியாகும். இந்தி யாவில் பருத்தி மிகப் பழைய நாளிலிருந்தே பயிராகிறது. பருத்தி உற்பத்தியில் இந்தியா மூன்றாமிடத்தை உலகில் வகிக்கின்றது (முன்னைய சோவியத் குடியரசு, சீனா) இந்தியத் துணைக் கண்டத் தில் பாகிஸ் தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், தமிழ்நாடு, மைசூர் ஆகிய மாநிலங்களில் பருத்தி பிரதானமாகச் செய்கை பண்ணப்படுகின்றது.--ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் பருத்திச் செய்கை நடைபெறுகின்றது. பஞ்சாப், ஹரியானா, ராஜஸ் தான்டஆகிய மாநிலங்கள் வட்பருத்தி வலயமாகவும், மகாராஷ்டிரா.. வும் மத்திய பிரதேசமும் மத்திய பருந்தி வலயமாகவும், கர்னாடக மும் தமிழ்நாடும் தென் -பருத்தி வலயமாகவும் விளங்குகின்றன.
பருத்தி அயன மண்டலப் பயிராகும். கருமண் பிரதேசங்களிலும் வண்டல் மண் பிரதேசங்களிலும் பருத்தி நன்கு வளரும். மகாராஷ் டிராவில் பம்பாயைச் சூழ்ந்து அமைந்திருக்கும் கருமண் பிரதேசத் தில் பருத்தி சிறப்பாக வளர்கின்றது. இதற்கு 50. செ. மீ - 100செ.மீ. வரை மழைவீழ்ச்சி தேவை. 50 செ.மீ. குறைவான பகுதிகளில் இதற்கு நீர்ப்பாசன வசதி தேவை. 250 செ. வெப்பநிலை பருத்திக் குகந்தது.
பஞ்சாப்
ராஜஸ்தான்
-- மேத்
வங்காள
* மத்திய குஜராத
: பிரதேசம்
/>ரி ஓம் |
மதராஸ்
காநாடகம் (மைசூர்)
தமிழ்நாடு
2 பருத்தி சீனல்
-=கன் அப்து
1- கயா 8.5 கரிகம்
படம் : 19 இந்தியாவில் பருத்தி, சணல் விளையும் இடங்கள்

Page 22
4)
இந்தியா
இந்தியாவில் பருத்தி சுமார் 76 மில்லியன் ஹெக்டேர்களில் பயிராகின்றது. பயிராகும் பகுதியில் 40% நீள் இழைப் பருத்தியாகும். ஒரு ஹெக்டேருக்கு 125 கிலோகிறாம் பருத்திப் பஞ்சு கிடைக்கின் றது. நீர்ப்பாசன நிலங்களில் 250 கிலோகிறாம் வரையில் கிடைக் கின்றது. இன்று ஏறத்தாழ 6 • 0 மில்லியன் பேல்கள் பருத்தி உற்பத்தி யாகின்றது."
(இ) சணல்:
இந்தியத் துணைக்கண்டத்தின் வடகிழக்கு மா நில ங்களில் சணல் மிகப் பிர தா ன பணப் பயிராகும்.-உலகிலேயே அதிக அளவில் சால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியாவாகும். உலகச் சணல் உற்பத்தியில் 98% இந்தியத் துணைக்கண்டத்தில் உற்பத்தியாகின்றது. இதில் வங் காள தேசமும் அடங்கும்.
இந்தியாவில் மேற்கு வங்காளம், அசாம், ஒரிசா, பீகார் ஆகிய மா நிலங்களில் சணல் பிரதாGS பயிராகச் செய்கை பண்ணப்படுகிறது. கங் கை கழிமுகத்தில் சணல் முக்கியமாக உற்பத்தியாவதற்குப் பல சாத க காரணிகளுள்ளன,- கங்கை - கழிமுகம் 200 செ. மீ. மேற்பட்ட மழை யைப் பெறுகின்றது. காலத்திற்கு 5 காலம் புதிய வண்டலால் நிரப் பப்படுகிறது.--சணல் மண் ணின் பசளையை அதிகம் நுகரும் பயிர் - கங்கைக் கழிமுகத்தில் வெள்ளப் பெருக்கு அடிக்கடி ஏற்படும். அதற் -குத் தாக்குக் கொடுக்கக் கூடிய பயிர் சணலாகும்'
இந்தியாவில் ஏற இதாழ 40 இலட்சம் கமக்காரக் குடும்பங்கள் சணல் செய்கையிலீடுபட்டுள்ளன. 2 இலட்சம் தொழிலாளர்கள் சணல் ஆலைகளில் வேலை செய்து வருகின்றனர். மேற்கு வங்காளத் தில் இந் கிய சணல் விளை நிலத்தில் 45% உள்ள து. பீகாரில் 18% -.சணல் விளைநிலமுள் ள ஆ.
இந்தியக் குடியரசி ல்சுமார் 9 இலட்சம் மெக்டேர்ப் பரப்பில் சணல் பயிராகிறது. வருடாவருடம் 7 இலட்சம் பேல்கள் சணல் உற் பத்தியாகிறது.
இந்தியக் குடியரசில் உத்தரப் பிரதேசத்தின் வடபாகம், கோதா வரி, கிருஷ்ணா நதிக் கழிமுகம், காவேரிக் கழிமுகங்கள் என்பன வற்றில் சணல் உற்பத்தி செய்யப்படுகிறது. இது சிறியளவிலாகும்,
(ஈ)
புகைப்பிலை: இந்தியாவில் ஏறத்தாழ 4 இலட்சம் ஹெக்டேயர் பரப்பில் 450 மில்லியன் கிலோகிறாம் புகையிலை வருடா வருடம் உற்பத்தியாகின் றது. இது உலகப்புகையிலை விளை நிலத்தில் 9% ஆகவும், உற்பத்

இந்தியா
4
தியில் 7.5% ஆகவும் உள்ளது. சிகரெட், சுருட்டு, பீடி, மூக்குப் பொடி, தீன் போன்ற பல்வகைத் தேவைகளுக்காகப் பல்வகைப் புகையிலைகள் செய்கை பண்ணப்படுகின்றன. ஆந்திரப் பிரதேசம், கர்னாடகம், குஜராத், மகாராஸ்டிரா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் புகையிலை செய்கை பண்ணப் படுகின்றது.
(உ) தென்னை;
இந்தியாவின் சுதேகப் பயிர்களில் ஒன்றான தென்னை, கிராமிய பொருளாதாரத்தில் முக்கியம் பெற்றுள்ளது, இந்தியாவில் ஏறத்தாழ 15 இலட்சம் ஹெக்டேயர் பரப்பில் தென்னை செய்கை பண்ணப் படுகின்றது.(1989) 90 சதவீதமான விளைநிலம் கேரளம் (47%). தமிழ்நாடு (24%), கர்நாடகம் (14%), ஆந் திரா (6%) ஆகிய மாநிலங்களின் கரையோரங்களில் காணப்படுகின்றது. கேரள மாநிலமே அதிக தென்னைச் செய்கைப் (84 இல. ஹெக்) பரப்பினைக் கொண் டிருக்கின்றது, தெங்குப் பொருட்கள் சுயதேவைக்கே போதுமான
வையாகவில்லை.
(ஊ) மரமுந்திரிகை:
கேரளம், கர்னாடகம், கோவா, தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிஸ்ஸா ஆகிய மாநிலங்களில் மரமுந்திரிகைச் செய்கை (கசு) நடைபெற்று வருகின்றது. இது ஓர் உலர்வலயப் பயிராகும். ஏனைய பணப்பயிர்கள் செய்கை பண்ணவியலாத நிலங்களில் மரமுந்திரிகை வளரக்கூடியது. அதிக வருவாயைத் தரும் பயிராக மரமுந்திரிகை விளங்குகின்றது. இலகுவில் சத்தைப் படுத்தக் கூடியதாகவுள்ளது. (எ) கிழங்கு வகை:
இந்தியாவில் உருளைக்கிழங்கு, பீற்கிழங்கு, மரவள்ளி முதலான கிழங்கு வகைகள் ஏறத்தாழ 13.35 மில்லியன் ஹெக்டேயர் பரப்பில் செய்கை பண்ணப் படுகின்றன உத்தரப் பிரதேசம், மேற்குவங்கா ளம், கேரளம், பீகார் முதலான மாநிலங்கள் கிழங்குவகைச் செய்கை யில் முதன்மை பெறுகின்றன. உருளைக்கிழங்கு உற்பத்தியில் உத்தரப் பிரதேசம் (360 ஆயிரம் ஹெக்),-மேற்கு வங்காளம் (188 ஆயிரம் ஹெக்), பீகார் (147 ஆயிரம் ஹெக்) ஆகிய மாநிலங்கள் குறிப் பிடத்தக்கன. (ஏ) பாக்கு:
இந்தியாவில் கமுகுச் செய்கை அசாம், கர்னாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் நடை பெறுகின்றது. பாக்கோடு சம்பந்தப்பட்ட தொழில்களில் 4 மில்லியன் மக்கள் ஈடுபட்டுள் ளனர்.

Page 23
42
இந்தியா
(ஐ) வாசனைத்திரவியங்கள்
இந்தியாவில் ஏறத்தாழ 16 இலட்சம் தொன் வாசனைத்திரவி யங்கள் வருடா வருடம் உற்பத்தியாகின்றன . (1991) மிளகு, ஏலக் காய், மிளகாய், மஞ்சள், இஞ்சி முதலான வாசனைத் திரவியங்கள் உற்பத்தியாகின்றன.
5.4.3. பெருந்தோட்டப் பயிர்கள்
(அ)
தேயிலை
தேயிலை உற்பத்தியில் இந்தியா உலகிலேயே முதலிடத்தைப் பெறு கின்றது, இந்தியாவில் உற்பத்தியாகும் தேயிலையில் அரைப்பங்கு அசாமிலும் மேற்கு வங்காளத்திலும் செய்கை பண்ணப்படுகின்றது. இந்தியாவில் சுமார் 3.9 மில்லியன் ஹெக்டேயர் பரப்பில் தேயிலைச் செய்கை நடைபெறுகிறது. இதில் 50% அசாமில் இருக்கிறது. இந்தி யாவில் உற்பத்தியாகும் தேயிலையில் 40% அசாமில் உற்பத்தி யாகிறது.
இந்தியாவில் தேயிலை விளையும் பிரதேசங்கள் சாதகமான புவி யியல் நிலைமைகளைக் கொண்டிருக்கின்றன. அசாம் மலைப்பிரதேசம். நீலகிரி மலைப்பிரதேசம் என்பன தென்மேல் பருவக்காற்றினால் அதிக மழையை (200 செ.மீ. மேல்)ப் பெற்றுக் கொள்கின்றன. தேயிலைக்கு நீர் வழிந்தோடக்கூடிய சாய்வுகள் தேவை. அவை இப்பிரதேசங்க ளில் இருக்கின்றன. போதிய தொழிலாளர், மலிவான ஏராளமான தொழிலாளர் இப்பிரதேசங்களில் கிடைக்கின்றனர். எல்லாவற்றிற் கும் மேலாக இந்தியத் தேயிலைக்குச் சர்வதேச சந்தையில் நல்ல வர வேற்புள்ளது. உலக உற்பத்தியில் இந்தியா 50% உற்பத்தி செய் கிறது. வருடா வருடம் சுமார் 31 ஆயிரம் தொன்கள் தேயிலையை ஏற்றுமதி செய்கிறது.
(ஆ) கோப்பி
இந்தியாவில் கோப்பிச் செய்கை தென்மா நிலங்களான கர்னாட் கம், கேரளம், தமிழ் நாடு ஆகியவற்றில் நன்கு செய்கை பண்ணப்பட்டு வருகின்றது. 10-25 °செ, வெப்பநிலை, 20 செ.மீ. மழை, நீர் தேங்காத மலைச்சாய்வு, நிழல் வாய்ப்பு என்பன கோப்பிச் செடி வளர அத்தியாவசியமானவை. 3 ஆண்டுகளில் பயன் தரத் தொடங்கும் கோப்பிச்செடி, 30 இலிருந்து 50 ஆண்டுகள் வரை தொடர்ந்து பயன் தரும். 2,42, 201 ஹெக்டேயர் (1990) பரப்பில் கோப்பி செய்கை பண்ணப்படுகிறது. இதில் 52% கர்னாடகத்தில் இருக்கின்றது.

இந்தியா
3
(இ) றப்பர்
இந்தியாவில் றப்பர், கேரள மாநிலத்தில் மட்டும் செய்கை பண் ணப்படுகின்றது. நீலகிரிப் பிரதேசம் றப்பர்ச் செய்கைக்கு வாய்ப் பான நிலைமைகளைக் கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ 4. 4 இலட்சம் ஹெக்டேயர்ப் பரப்பில் 3 இலட்சம் தொன் றப்பர் (1990) உற்பத்தி யாகின்றது . உள் நாட்டுத் தேவைக்குப் போதுமானதன்று.
அத்தியாயம் : 6 இந்தியாவின் நீர்ப்பாசனம் இந்தியா ஒரு பயிர்ச்செய்கை நாடு. அதனால் அங்கு நீரின் தேவை அதிகமாகும். பருவ மழையின் அளவு போதாமையினாலும், பருவ
---தட்ட கால 25ங்காவாயாகண .--22
* பேசாவர்
--ஃபர்....,ட்பட-காயடிப்..
கியோ)
ங்கல்
இங்)
ஐமுனா
> *
xx
* * - மோடி
பர்
* *
{ *
* *
*.
> * * * * சசி *
உ42:32:33
3
7 * * *
(கிரு)
ரோ "இர்ட், 4
வா | அதில் கலவாய் 5
** குளம் பவானி - காவேரி 3 கிணறு
* * *
** 9 * * ' கவி*
24ட் ர 00xx.xxர்
**- 8( 8
53. ப்" டேடம்ப்கம்
வாணிபக் - 2"- '
பெரியாறு
* 185 மெசினதே"ன ரா
அர காத்தாவினாதத்துக்கடவது இ * "" / 1க் கதக்க 1 wrow' : "4:12 ... படம் 19. இந்தியாவின் நீர்ப்பாசன வசதிகள்

Page 24
14
இந்தியா
மழை பொய்த்து விடுவதனாலும், புதியவிளை நிலங்களைப் பயிர்ச் செய்கைக்குட்படுத்த வேண்டியிருப்பதனாலும் இந்தியாவில் நீர்ப் பாசன வசதிகள் இன்றியமையாதனவாகவுள்ளன.
-இந்தியாவில் ஏறத்தாழ 74 மில்லியன் ஹெக்டேயர் (1987-88= 73.76 மில். ஹெக்) விளை நிலம் நீர்ப்பாசன வசதியைக் கொண்டுள் எது. 1960 - 61 காலகட்டத்தில் 29 மில்லியன் ஹெக்டேயர் பரப்பு நீர்ப்பாசன வசதியைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது
இந்தியாவின் மொத்த நீர்வளம் ஏறத்தாழ 2333 கன கிலோ மீற்றர் (2333 Km3) எனக் கணித்துள்ளனர். இப்பெரும் நீர்வளத்தில் ஒருசிறு பகுதியே பயன்கொள்ளப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நீர் வளத்தை இருபெரும் பிரிவுகளாக வகுக்கலாம். அவை: மேற்பரப்பு நீர்வளமும், தரைக்கீழ் நீர்வளமும் ஆகும். 80 சத வீதமான நீர்வளம் மேற்பரப்பு நீராகும். இதில் 36.7% மேற்பரப்பு நீரே பயன் கொள்ளப்படுகின்றது. இந்தியாவில் ஏறத்தாழ 452 கன சதுரக் கிலோ மீற்றர் தரைக்கீழ் நீர்வளம் இருப்பதாக மதிப் பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் மூன்று முக்கியமான நீர்ப்பாசன வசதிகள் காணப் படுகின்றன. அவை:
1, கிணற்று நீர்ப்பாசனம் 2. குளத்து நீர்ப்பாசனம் --3,கால்வாய் நீர்ப்பாசனம்
1. கிணற்று நீர்ப்பாசனம்: இந்தியா முழுவதும் கிணற்று நீர்ப் பாசனம் மிக முக்கியமான நீர்ப்பாய்ச்சல் முறையாகவுள்ளது. இந்து கங்கைச் சமவெளி, கரையோரத் தாழ் நிலம், தக்கணப் பிரதேசத்தின் சில பகுதிகள் என்பன வற்றில் கிணற்று நீர்ப்பாசனம் முதன்மை பெற்றுள்ளது. இந்தியாவில் ஏறத்தாழ 14.5 மில்லியன் கிணறுக ளுள்ளன. அவற்றில் 9.5 மில்லியன் சாதாரண கிணறுகளாகவும், ஏனையன் குழாய்க்கிணறுகளாகவும் விளங்குகின்றன. கிணற்று நீர்ப் பாசனம் ஒப்பளவில் மலிவானதும், பயனுள்ளதுமாகையால் வறட்சிப் பிரதேசங்களில் இவ்வகை நீர்ப்பாசனத்தை விருத்தி செய்வதில் அரசு கூடிய கவனம் செலுத்திவருகின்றது.
2. குளத்து நீர்ப்பாசனம்: இந்தியாவின் நீர்ப்பாசனத்தில் ஏறத் தாழ 3.5 மில்லியன் ஹெக்டேயர் பரப்புக்குளத்து நீர்ப்பாசனத்துள் வருகின்றது. தமிழ்நாடு, கர்னாடகம், ஆந்திரப் பிரதேசம், மகா ராஸ்டிரா ஆகிய மாநிலங்களில் குளத்து நீர்ப்பாசனம் முக்கியம்

இந்தியா
45
பெற்றுள்ளது. பண்டை நாளிலிருந்தே இப்பிரதேசங்களில் நீர்ப்பாசனக் குளங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த - நீர்ப்பாசனக்குளங்கள் தக்கவாறு பராமரிக்கப்படாமையால் தூர்ந்துபோயுள்ளன. எனினும் இந்திய விவசாயத்தில் குளத்து நீர்ப்பாசன த்தின் பங்களிப்பு குறிப் பிடத்தக்கது.
3.கால்வாய் நீர்ப்பாசனம் : இந்தியாவின் நீர்ப்பாசன வகைகளில் முதன்மை பெறுவது கால்வாய் நீர்ப்பாசன மாகும், இந்தியாவில் வற்றாத கால்வாய்கள், வெள்ளப்பெருக்குக் கால்வாய்கள் என இரண்டு வகைகளுள்ளன. வற்றாத நதிகளில் அணையிட்டு, நேரடி யாகக் கால்வாய்கள் மூலம் நீரை வயல் களுக்கு எடுத்துச் செல்வர். வருடம் முழுவதும் இக்கால்வாய்களில் நீரிருக்கும். உத்தரப் பிரதேசம் பீகார், தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், ராஜஸ்தான், ஒரிஸா ஆகிய --மாநிலங்களில் வற்றாத ---கால்வாய்களுள்ளன.- மழை - காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது நீரைக்காவிச் செல்வன வெள்ளப் பெருக்குக் கால்வாய்களாகும். வருடத்தின் ஒரு பகுதியில் இவை நீரின்றி வறண்டு காணப்படும். பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளப் பெருக்குக் கால்வாய்கள் அதிகமுள் ளன.
உத்தரப் பிரதேசத்தில் அதிகளவில் கால்வாய் நீர்ப்பாசன முள்ளது. மேல் கங்கைக் கால்வாய்த் தொகுதி, அக்ரா கால்வாய் தொகுதி, கீழ் கங்கைக் கால்வாய்த் தொகுதி, சாரதா கால்வாய்த் தொகுதி, கீழ் யமுனைக் கால்வாய்த் தொகுதி என்பன உத்தரப் பிர தேசத்தில் மிக முக்கியமான கால்வாய்த் தொகு திகளாகும். மேலும் கிழக்குப் பஞ்சாப் மாநிலத்திலும் கால்வாய் நீர்ப்பாசனம் முக்கியமா னது. இந்த மாநிலத்தில் மேல் ஜமுனாக்கால்வாய்,சர்க்கிந்த் கால் வாய், மேல் பாரி நோவாக் கால்வாய் என மூன்று கால்வாய்த் தொகுதிகள் அமைந்துள்ளன.
- -'வா அ ---- ="4
"ர"டட்-10
இந்தியாவின் பல நோக்குத் திட்டங்கள் இந்தியாவில் பல நோக்கு அபிவிருத்தித்திட்டங்கள் பலவுள்ளன . நீர்ப்பாசன வசதியோடு வெள்ளப் பெருக்குக் கட்டுப்பாடு, குடிநீர் . வசதி, நீர் மின் விருத்தி, சுற்றுலாத் தொழில் விருத்தி போன்ற பல நோக்கங்களை இந்த அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளடக்கியுள்ளன , அவை: தாமோதார் திட்டம், பக்ரா -நங் கல் திட்டம், ஹிராகுட் திட்டம், துங்கபத்திரா திட்டம், கோசித் திட்டம், றிகா ண்ட் திட்டம், சம்பல் திட்டம், நாகார்ஜுன சாகார் திட்டம், பியஸ் திட்டம் என்பன குறிப்பிடத்தக்க பல நோக்குத் திட்டங்களாகவுள்ளன.
அத்தியாயம் : 7 இந்தியாவின் கைத்தொழில்கள்
7. 1. கைத்தொழிலாக்கம் இந்தியாவில் கைத்தொழிலாக்கங்களை மேலைத்தேயக் கைத் தொழில்களுடன் ஒப்பிடும்போது அதிகம் விருத்தியுறவில்லை. ஆனால்

Page 25
46
இந்தியா
தென்னாசியா நாடுகளில், கைத்தொழில்களில் விரைந்து முன்னேறி வரும் நாடாக விளங்குவது இந்தியாவாகும். அதற்குப் பல காரணி களுள்ளன.
(அ) சுதந்திரம்: பிரித்தானியரின் ஆட்சிக்குக் கீழ் இந்தியா நீண்ட காலம் இருந்தது. அவ்வேளையில் இந்தியா மூலப்பொருட்களை ஏற்று மதி செய்யும் நாடாக விளங்கியது. சுதந்திரம் அடைந்ததும் ஐந் தாண்டுத் திட்டங்கள் மூலம் கைத்தொழில்களை விருத்தி செய்வதில் கவனம் செலுத்தியமை அதன் விருத்திக்கு உதவியது.
(ஆ) மூலப்பொருட்கள்: இந்தியாவின் கைத்தொழில் விருத்திக்கு இன்னோர் காரணம் மூலப்பொருட்கள் இருந்தமையாகும். இரும் புருக்குத் தொழிலிற்குத்-தேவையான இரும்புத்தாது,--நிலக்கரி, மங்கனீஸ், சுண்ணக்கல் என்பன இந்தியாவில் கிடைக்கின்றன. பருத்தி நெசவிற்குத் தேவையான பருத்தி யும்., சீனித் தொழிற்சாலைக்குத் தேவையான கரும்பும் கிடைக்கின்றன மூலாதாரக் கைத்தொழிலான இரும்புருக்கு விருத்தியுற்றதால் ஏனைய தொழில்களும் விருத்தியுற்றன.
(இ) தொழிலாளர் வசதி : இந்தியாவில் மலிவான தொழிலா ளர்கள் ஏராளமாகக் கிடைக்கின்றனர். பருத்தி நெசவு, கம்பளி நெசவு என்பனவற்றிற்குத் தொழில் நுட்பம் வாய்ந்த தொழிலாளர்கள் இருக்கின்றனர்.
(ஈ) அந்நியநாட்டு உதவிகள் : இந்தியாவில் தொழிற்சாலைகள் ஆரம்பிப்பதற்கு வெளிநாடுகள் பல உதவி புரிந்துள்ளன . ஐக்கிய அமெரிக்கா, சோவியத் குடியரசு, மேற்கு ஜேர்மனி, பிரித்தானியா, பிரான்ஸ், யப்பான் முதலிய நாடுகளின் உதவியுடன் இரும்புருக்குத் தொழிற்சாலைகள் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இந்தி யாவின் அணிசேராக் கொள்கை அதன் விருத்திக்கு வெளிநாடுகளை உதவ வைத்திருக்கிறது. ரூர்கேலா இரும்புருக்குத் தொழிற்சாலை ஜேர்மனியின் உதவியுடனும், பிலாய் இரும்புருக்கு ஆலை சோவியத்
கு டியரசின் உதவியுட னும் ஆரம்பிக்கப்பட்டன.
(உ) சந்தை வசதி: இந்தியா பரந்த நாடாகையாலும் விருத்தி யடைந்து வரும் நாடாகையாலும் சந்தை வசதி தொழில்களுக்குள்ளது. உண்ணாட்டுச் சந்80) தயும், இந்தியப் பொருள் கள் ஓப்பளவில் மலிவா
தலால் ஓரளவு வெளிநாட்டுச் சந்தையும் இருக்கின்றன.
(ஊ) போக்குவரத்துப் பாதைகள்: இந்தியா வில் இரும்புப்பாதை களும் வீதிகளும் நன்கு மீ மைக்கப்பட்டு வரு கின்றன. தொழிற்சாலை களையும் மூலப்பொருட்கள் இருக்கும் இடங்களையும் இணைத்துப் போக்குவரத்துப் பாதைகளுள் ளன. பிரதான சந்தை நகர்களுடனும் இருப்புப்பாதை வசதிக ளுள் ளன. கல்கத்தா, பம்பாய் துறைமுகங்கள் ஏற்றுமதி, இறக்குமதிகளுக்கு உதவி வருகின்றன.
இவை யாவும் இந்தியாவை விரைந்து கைத்தொழிலில் முன்னேற வைத்துள்ளன.
கைத்தொழில் வகைகள்: இந்தியாவில் இரும் புருக்குத் தொழில், பருத்தி நெசவுத் தொழில், சணல் தொழிற்சாலைகள், பட்டுத்தொழில், சீனித்தொழில், காகிதத்தொழில், சீமேந்துத் தொழில் என்பன இயங்கி வருகின் றன.
கிதத ெசா இந்தியா

இந்தியா
7, 2. கைத்தொழில் மையங்கள்
இந்தியாவின் தொழிற்சாலைகள் ஒரு சில பகுதிகளில் குவிந் தமைந்துள்ளன. தொழிற்சாலைகளின் அளவு, தொழிலாளரின் எண் ணிக்கை, மூலப்பொருள் - வலுப்பொருட்களின் அளிப்பு, சந்தைவசதி என்பனவற்றின் அடிப்படையில் இந்தியாவின் கைத்தொழில் மையங் களாகப் பின்வரும் பிரதேசம் கள் அடையாளங் காணப்படுகின்றன.
(அ) கல்கத்தா - கூக்லிப் பிரதேசம் (ஆ) பம்பாய் - பூனாப் பிரதேசம் (இ) அகமதாபாத் - பரோடாப் பிரதேசம் (ஈ) சோட்டா - நாகபுரிப்பிரதேசம் (உ)டமதுரை - கோயம்புத்தூர் - பெங்களூர் பிரதேசம்
இவைகSைISRாசானவேலைவாவதாகூwpாவடி2றோணவை:யா,
லாகூர்-அமிர்சார்
« பே
- க
* டெல்லி . அக்ரு க
Sள்
ம்
கானாபூர்
3 டி
கஃபரிஸ்
* பே
சுடக்ச, உஜ்ஜயின்
பிலாய்
யாம்செட்பூர் கல்கத்தா
சீஇ சென்சோல்
அகமதுபர்தா
இஆ.
'பேரோடா கிநதூர் x@
ஆரம்
சூ நாக்பூர்
நாகேலா
பம்பாய் கபே
க தன
ஐ சோலாபூர்
கேத்ராபாத இரும்புருக்கு
பே
சனிக்கராபாக
- பருத்திநெசவு பதராவதி
சென்னை 4 சணல் பாண்டிச்சேர்* சீமேந்து
சீ. சீன க - கண்ணாடி
பே-பேப்பர்
ஊாகான்கார்னணியண்ணை படம் : 20, இந்தியாவின் கைத்தொழில்கள்
இகோயம்புத்தூர் பேடமதுரை :
,டி.எம்.
இஇலையா2யாணயங்கர காண்க

Page 26
48
இந்தியா
(அ) கல்கத்தா - கூக்லிப் பிரதேசம்: கூக்லி நதியில் கல்கத்தாத் துறைமுகம் அமைத்துள்ளது. அதனால் வங்காள விரிகுடாவிலிருந்து வரும் கப்பல்கள் பாதுகாப்பாக கூக்லி நதியூடாகக் கல்கத்தாத் துறை முகத்திற்கு வர முடிந்தமை இப்பிரதேசம் ஒரு கைத்தொழில் மையம் மாக விருத்தியடைய உதவியுள்ளன. இப்பிரதேசத்தில் யந்திரத் தொழிற்சாலைகள், தோல் தொழிற்சாலைகள், நுகர்பொருள் தொழிற்சாலைகள், சணல் தொழிற்சாலைகள் முதலான பலவகைத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
--**.*.. - **!:
(ஆ) பம்பாய் - பூனாப்பிரதேசம்: இப்பிரதேசத்தில் பருத்தி நெச வுத் தொழிற்சாலைகள் முதன்மை பெற்றுள்ளன. பின்னணி நிலத் தில் கிடைக்கும் பருத்தியும், தொழிலாளர்களும், ஏற்றுமதி இறக்கு மதிக்கு உதவும் பம்பாய்த் துறைமுகம், நீர்மின்சக்தி என்பன இப் பிரதேசம் பருத்தி நெசவுத் தொழிலில் முன்னேற உதவியுள்ளன, எண் ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், யந்திரத் தொழிற்சாலைகள், நுகர் பொருள் தொழிற்சாலைகள் என்பனவும் காணப்படுகின்றன.-
(இ) அகமதாபாத் - பரோடாப் பிரதேசம்: குஜாராத் மாநிலத்தில் "அகமதாபாத் - பரோடா கைத்தொழில் மையம் அமைந்திருக்கின்றது. இது பருத்தி விளையும் பகுதியிலேயே அமைந்துள்ளது. பருத்திப் பஞ்சு, குறைந்த செலவில் நினம், நுட்பமான தொழிலாளர், சந்தை வசதி என்பன இப்பிரதேசத்தை பருத்தி நெசவுத் தொழிலில் முன்னேற வைத்துள்ளன.--காம்பே வளைகுடாவில் பெட்ரோலியம் - கிடைப்பதால், இரசாயனத் தொழிற்சாலைகள் அதிகமுள்ளன.
(ஈ) சோட்டா - நாகபுரிப் பிரதேசம்: இந்தியாவின் பிரதான இரும் புருக்கு மையம் இதுவாகும் தாமோதராப் பள்ளத்தாக்கின் நிலக்கரி
யையும்,- பீகார் - ஒரிசா -- இரும்புத்-தாதையும்----அடிப்படையாகக் கொண்டு இப்பிரதேசம் இரும்புருக்குத் தொழிலில் விருத்தியடைந் துள்ளது - யாம் செட் பூர், பொக்காரோ, துர்க்காப்பூர், குல்டிபேர்ன்பூர், ரூர்கேலா முதலான இரும்புருக்குத் தொழிற்சாலைகள் இப்பிரதே சத்திலமைந்துள்ளன.
(உ) மதுரை - கோயம்புத்தூர் - பெங்களூர்ப் பிரதேசம்: இப்பிர தேசமும் இந்தியாவின் பருத்தி நெசவுத் தொழில் மையமாக விளங்குகின்றது. இப்பிரதேசத்தில் பருத்தி வளர் வது, நீர் மின்சக்தி கிடைப் பது, திறமைமிக்க தொழிலாளர் கிடைப்பது என்பன நெசவுத்தொழில் விருத்திக்கு உதவியுள்ளன. தோல் பதனிடும் தொழிற்சாலைகள். சீமெந்து ஆலைகள், யந்திர ஆலைகள், மின்னணுத் தொழிற்சாலைகள் என்பனவுமுள்ளன.
- சா4. 4 ல்,-ராசா,1. 54''-t=' -14):: " படம் 1, **ட் 24''' ----- -
7. 3. இந்தியாவின் இரும்புருக்குத் தொழில்
இந்தியாவில் இரும்புருக்குக் கைத்தொழில் 200 ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டாலும் 1879 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தான் வர்த்தக இ டிப்படையில் உருவாகியது. முதன் முதலில் டாட்டா

இந்தியா
49
இரும்புருக்குக் கம்பனி 1909 இல் நவீன அமைப்பில் தனது தொழிற் சாலையை யாம்செட்பூரில் நிறுவியது. இன்று இந்தியாவில் ஆறு இரும்புருக்குத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அவை:
1. பீகாரிலுள்ள யாம்செட்பூர் 2. மேற்கு வங்காளத்திலுள்ள குல்டி - பேர்ன்பூர் 3. பீகாரிலுள்ள பொக்காரோ 4. மைசூரிலுள்ள பத்திராவதி 5. ஒரிசாவிலுள்ள ரூர்கேலா 6.-மத்திய பிரதேசத்திலுள்ள பிலாய் இந்தியாவில் இரும்புருக்குத் தொழில் விருத்தியுற்றிருப்பதற்குப் பின்வருவன காரணங்களாகும்.
1. இரும்புருக்குத் தொழிலுக்குத் தேவையான எரிபொருளான நிலக்கரி ஏராளமாகக் கிடைப்பது முதற்காரணமாகும். இந்தியாவின் வடகிழக்கில் தாமோதராப் பள்ளத்தாக்கில் இந்தியாவின் பிரதான நிலக்கரி வயல்கள் அமைந்திருக்கின்றன. யாரியா, றனிகாஞ், பொக் காரோ என்பன பிரதானமான நிலக்கரி வயல்களாகும். அதனால் தான் யாம்செட்பூர், குல் டி பேர்ன்பூர், பொக்காரோ, ரூர்கேலா, பிலாய்
**•. தாமோதரா பொக்காரோ..!
---தம்?
ராஜஸ்தான்
நிலா:..
வயல்கள்
துரதிபர்
யாம்செட்பூர் குல்டி - பேர்ன்பூர் பிலாய், ரூர்கேலா ..
பிலாம் ஒது
யூேர்பஞ்
دوره ۵
بهره بر
காப3ப4
பத்திராவதி
டிவிசாகபட்டினம்
 ைஇரும்புருக்குஆலைகள் தலம்ம நிலக்கரிவயல்கள் நெய்வேம் இரும்புத்தாது
0 அழையவிருக்கும்
இரும்பு ஆல்கள்
படம்: 21. இந்தியாவின் இரும்புருக்குத் தொழில்

Page 27
50
இந்தியா
முதலிய இரும்புருக்குத் தொழிற்சாலைகள் இவ்வயல்களுக்கண்மையில் அமைந்திருக்கின்றன. பிலாய் சற்று விலகி அமைந்திருந்தாலும் இரும்புப்பாதை மூலம் தாமோ தராப் பள்ளத்தாக்கு வயல்களுடன் இணைக்கப்பட்டிருக்கின்றது .
?, இரும்புருக்குத் தொழிலிற்குத் தேவையான இரும்புத்தா து இந்தியாவில் கிடைக்கின்றது. தாமோதராப் பள்ளத்தாக்கில் அமைந் துள்ள இரும்புருக்கு மையங்களுக்கு அண்மையில் தெற்கே மயூர்பஞ் இரும்புத்தாது வயல் உள்ளது. சிங்பூம் பிரதேசத்திலும் இரும்புத் தாது கிடைக்கின்றது. மைசூரிலுள்ள பத்திராவதி இரும்புருக்குத் தொழிற்சாலை பத்திராவதிக்கு 40 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள காப் ரூபம் - குன்றுகளிலிருந்து கிடைக்கின்ற இரும்புத்தாது - -வயல்களை ஆதாரமாகக் கொண்டு உருவானதாகும். பத்திராவதியில் நிலக்கரி இல்லை. அதனால் காடுகளிலிருந்து வெட்டிய கட்டைகளை எரி பொருளாகப் பாவித்தனர். இன்று சாரவதி நதியிலுள்ள நீர்மின் வலு நிலையம் இரும்புத்தாதை உருக்குவதற்கு நீர் மின்னை வழங்கி வருகிறது.
3. இரும்புத்தாதை உருக்குவதற்குத் தேவையான சுண்ணாம் புக்கல், தொலமைற், மங்கனிஸ் என்பனவும் இந்தியாவில் இரும் புருக்கு மையங்களுர் கு அருகில் கிடைக்கின்றன. ஒரிசாவிலுள்ள நோமண்டி, கங்காபூர் ஆகிய இடங்களிலிருந்து தாமோதார் இரும் புருக்கு மையங்கள் சுண்ணாம்புக் கல்லைப் பெற்றுக்கொள்ளுகின்றன. பத்திரவதி இரும்புருக்குத் தொழிற்சாலை பண்டிக்குட்டா என்ற இடத்திலிருந்து சுண்ணாம்புக் கல்லைப் பெற்றுக்கொள்கின்றது.
4. இரும்புருக்குத் தொழிற்சாலை ஒன்றினை நிறுவுவதற்கு அதிக மூலதனம் தேவை. அபிவிருத்தியடைந்து வரும் நாடான இந்தியாவிடம் தொழிற்சாலைகளை அமைப்பதற்குரிய மூலதனம் குறைவு. யாம்செட்பூரில் டாட்டா கம்பனி அமைத்த இரும்புருக்குத் தொழிற்சாலையைவிட ஏனையன வெளிநாட்டு உதவிகளுடனேயே நிறுவப்பட்டிருக்கின்றன. ரூர்கேலா இரும்புருக்குத் தொழிற்சாலையை மேற்கு ஜேர்மனி நிறுவிக்கொடுத்துள்ளது. பிலாய் இரும்புருக்குத் தொழிற்சாலை சோவியக் குடியரசினதும், குல்டி பேர்ன்பூர் தொழிற் சாலை பிரித்தானியாவினதும் உதவிகளுடன் நிறுவப்பட்டிருக்கின்றன .
5. மேற்குறித்த காரணிகளுடன் மலிவான ஏராளமான தொழி லாளர் வசதி, நீர்வசதி, உள் நாட்டில் இரும்புருக்கிற்குள்ள தேவை என்பனவும் இந்தியாவில் இரும்புருக்குத் தொழிற்சாலைகள் நன்கு இயங்க உதவியுள்ளன.

இந்தியா
51
ஆந்திரப் பிரதேசத்தில் விசாகபட்டினத்திலும், தமிழ் நாட்டில் சேலம் 6என்ற இடத்திலும் கர்னாடகாவில் விஜயநகரிலும் மூன்று இரும்புருக்கு ஆலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இரும்புருக்குக்கு இந்தியாவில் உண்ணாட்டுச் சந்தை வாய்ப்பு மிக அதிகமாகும். இந்தியாவில் மோட்டார் வண்டித் தொழில், கட்டிடங்கள், பாலங்கள், வீதிகள் என்பனவற் றின் வி ரு த்தி இரும்புருக் குக்கு உடனடிச் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது . அத்தோடு கணிசமானவளவு இரும் புருக்கை இந்தியா ஏற்றுமதி செய்தும் வருகின்றது .
யாம் செட்பூர், பேர்ன் பூர், பத்திராவதி ஆகிய இடங்களில் இயங்கு கின்ற இரும்புருக்கு ஆலைகள், அரச உதவியுடன் இயங்கும் தனியார் ஆலைகளாகும். இவை வருடா வருடம் 1 85 மில்லியன் தொன் இரும்புருக்கினை உற்பத்தி செய்து வரு கின்றன. துர் க்காப்பூர், ரூர்கேலா, பிலாய், பொக்காரோ ஆகிய அரச இரும்புருக்கு ஆலைகள் வருடா வருடம் 11.6 மில்லியன் தொன் இரும்புருக்கினை உற்பத்தி செய்து வருகின்றன. இந்தப் பெரிய தொழிற்சாலைகளைவிட, இந்தியாவில் 144 சிறிய உருக்கு ஆலைகள் இயங்கி வருகின்றன. இவை வருடா வருடம் 3 29 மில்லியன் தொன் இரும்புருக்கினை. உற்பத்தி செய்து வருகின்றன. எனவே இந்தியாவில் வருடா வருடம் 16 75 மில்லியன் தொன் ( 1 கோடியே 674 இலட்சம் தொன்) இரும் புருக்கு உற்பத்தியாகின்றது.
7. 4. பருத்தி நெசவுத் தொழில்
உலகின் பருத்தி நெசவுத் தொழிலில் முதன்மையான நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்தியா பருத்தி நெசவில் தன் சுயதேவை யைப் பூர்த்தி செய்து கொள் வதுடன் பருத்தி நூலையும் பருத்திப் பொருட்களையும் ஏற்றுமதி செய் தும் வருகின்றது, இந்தியாவில் பருத்தி நெசவு முதன்மை பெற்றமைக்குப் பல காரணங்கள் உள்ளன. அவை;
(அ) இந்தியாவில் பருத்தி நெசவு மிகப் பழைய காலத்திலிருந்தே இயங்கி வருகிறது. இந்திய மக்களால் கைத்தறிகள் மூலம் குடிசைத் தொழிலாகப் பருத்தி நெசவு நீண்டகாலமாக இயங்கி வருகிறது.
(ஆ) பருத்தி நெசவிற்குத் தேவையான மூலப் பொருளான பருத்தி இந்தியாவில் சிறப்பாகச் செய்கை பண்ணப்பட்டு வருகின்றது. பம்பா யைச் சூழந்துள்ள கருமன் பிரதேசத்திலும் இந்தியாவின் ஏனைய பகுதிகள் சிலவற்றிலும் பருத்தி வெகுகாலமாகச் செய்கை பண்ணப் பட்டு வருகிறது. இந்தியாவில் இயங்கும் பருத்தி நெசவு ஆலை களுக்குத் தேவையான பருத்திப் பஞ்சு இங்கேயே கிடைக்கின்றது.

Page 28
5 2
இந்தியா
(இ) பருத்தி நெசவில் அனுபவமும் தொழில் நுட்பமும் வாய்ந்த தொழிலாளர்கள் இந்தியாவில் உள்னனர். கைத்தறி நெசவில் பெற்றி
ருந்த அனுபவம் யந்திர நெசவிற்கு உதவியாக இருந்தது.
(ஈ) இந்திய மக்களின் பிரதான ஆடை பருத்தி ஆடையாகும். எனவே போதிய சந்தைவாய்ப்பு இந்தியாவில் உள்ளது.
இந்தியாவில் முதலாவது யந்திர பருத்தி நெசவு ஆலை பம்பா யில் தோன்றியது. அது 1851 இல் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேலும் பல ஆலைகள் ஆரம்பமாகின. இவை ஆரம் பத்தில் பருத்திப் பஞ்சை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்காகவே இயங்கின. 1920இல் யப்பான் பருத்திப் பஞ்சை சீனாவிற்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியதும் இந்தியாவின் நூல் ஏற்றுமதி தடைப்பட்டது எனினும் நூலை உற்பத்தி செய்த ஆலைகள் பருத்தி நெசவில் உடன் ஈடுபடத் தொடங்கின.
இன்று இந்தியாவில் பருத்தி நெசவு பெரு விருத்தியடைந்துள்ளது. இந்தியாவில் 657 ஆலைகள் இன்று இயங்கிவருகின்றன, அத்துடன் இந்தியாவில் 179 இலட்சம் நூல் நூற்கும் தக்கைகளும், 38 இலட்சம் கைத்தறிகளும் இருக்கின்றன. இந்தியா எங்கும் பரவலாகப் பரந்துள்ள ஒரு தொழில் பருத்தி நெசவாகும். எனினும் இந்தியாவின் மேற்குப் பாகங்களில் இந்த ஆலைகள் அதிகம், மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் அமைந்திருக்கும் ஆலைகள் 35% பருத்தி நெசவுப் பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றன. மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், தமிழ் நாடு, டெல்லி என்பன வற்றில் பருத்தி நெசவாலைகள் இயங்கி வருகின்றன. மகாராஷ்டிரா வில் 100 நெசவாலைகளுள்ளன. பம்பாய் பிரதான தொழில் மைய மாகும்.-மகாராஷ்டிராவிலுள்ள ஆலைகளில் 50% பம்பாயிலுள்ளன. பம்பாயைவிட சோலாப்பூர், பூனா, நாகபுரி என்பனவும் பருத்தி நெச வாலைகளைக் கொண்டிருக்கும் நகரங்களாகும். குஜராத்தில் அகமதா பாத் பரோடா என்பன அதிக நெசவாலைகளைக் கொண்டிருக்கும் நகரங்களாகும். தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், மதுரை, திருநெல் வேலி என்பன முக்கியமான பருத்தி நெசவு நகரங்களாகும்.
ஏனைய நெசவுத் தொழில்க ள்- இந்தியாவில் மூன்றிடங்களில் பட்டு நூல் பெறப்படுகின்றது. மேற்கு வங்காளம், காஷ் மீர், கோயம்புத்தூர் என்பன அவையாகும். இந்தியாவின் பிரதான குடி சைக் கைத்தொழிலாகப் பட்டு தெசவு விளங்கு கிறது. கம்பளி நெசவு பம்பாய், பஞ்சாப், கான்புரி ஆகிய இடங்களில் நடைபெறு கிறது. வட இந்தியாவில் ஏறத்தாழ 4 கோடி செம்மறியாடுகள் வளர்க்கப்பட்டு அவற்றிலிருந்து கம்பளி பெறப்படுகின்றது. இந்தி யாவில் சணல் நெசவும் முக்கியமானது. இந்தியக் குடியரசில் 110 சணல் ஆலைகள் இருக்கின்றன.

இந்தியா
வினாக்கள்
இந்தியாவின் அபிவிருத்திக்குத் துணை நிற்கின்ற காரணிகளை ஆராய்க. வளர்முக நாடுகள் எதிர்நோக்கும் பொதுவான பொருளாதாரப்
பிரச்சினைகளுக்கு இந்தியாவை உதாரணம் காட்டி ஆராய்க.
3.
இந்தியாவின் பயிர்ச்செய்கை நடவ டி க்கைகளை எவ்வளவு தூரம் பெளதிகக் காரணிகள் நிர்ணயித்திருக்கின்றன என்பதனை விளக்குக. இந்தியக் குடித்தொகைப் பரம்பல் பாங்கினை எந்தளவிற்குப் பெளதிகக் காரணிகள் நிர்ணயித்திருக்கின்றன, என்பதனை
ஆராய்க.
5.
ஆசியாவில் கைத்தொழிலில் முதனிலை அடைந்துள்ள நாடுகளுள் ஒன்றாகத் திகழ இந்தியாவிற்கு உதவிய காரணிகள் எவை
என ஆராய்க. 6. இந்தியாவின் மழைவீழ்ச்சிப் பரம்பலை விபரிப்பதுடன் அது எவ்
வளவு தூரம் இந்தியாவின் பயிர்ச்செய்கைப் பரம்பலை நிர்ணயித் திருக்கின்றது என்பதனை விபரிக்க. இந்தியக் குடியரசில் நெல் அல்லது கோதுமை உற்பத்திப்பாங்கு அளை ஆராய்க . 8, இந்தியக் குடியரசில் இரும்புருக்குத் தொழில் விருத்திக்கு உதவிய
காரணிகளை (இடநிலைப்படுத்திய காரணிகளை ) ஆராய்க , 9. இந்தியக் குடியரசின் பருத்திப் புடவைக் கைத்தொழில் பற்றி
ஒரு கட்டுரை எழுதுக. 10.
இந்தியாவின் பயிர்ச்செய்கை அபிவிருத்திக்குரிய தடைகளை விளக்குக. இந்தியாவில் பொருளாதார அபிவிருத்தித் தடைகளைக் கூறுக அவற்றினை வெற்றி கொள்வதற்கு இந்தியா எடுத்துள்ள நட வடிக்கைகளையும் விபரிக்குக. பின்வருவனவற்றிற்குச் சிறு குறிப்புகள் எழுதுக. 1. இந்தியாவின் பருத்திச் செய்கை 2. இந்தியாவில் தேயிலைச் செய்கை
இந்தியாவில் சணல் செய்கை
இத்தியக் குடாநாட்டில் தானியச் செய்கை 5. இந்தியாவில் நிலக்கரி
11

Page 29
5 தீ
இந்தியா
13 (1) இந்திய உபகண்டத்தின் யாதேனும் ஒரு பிரதான ஆற்றுவடி
நிலத்தின் வெளியுருவப் படத்தை வரைந்து, பயிர்ச்செய்கைப் பரம்பலையும், பாரியளவு உற்பத்திக் கைத்தொழில் மையங்
களையும் பிரதான பட்டினங்களையும் காட்டுக. (ii) பின்வருவன சம்மந்தமான அந்த ஆற்று வடிநிலத்தின் விவசாய
முயற்சிகள், கைத்தொழில்கள் என்பனவற்றை விபரிக்க. 14. பின்வருவனவற்றைக் காட்டும் குடாநாட்டு இந்திய வெளியுருவப்
படமொன் றைச் செம்மையாக வரைக. (i) மகா நதி, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, தப்தி, நர்மதா
ஆறுகள், (ii) மேற்குக் கரையோர மலைகள் (iii) நெல் பயிரிடும் பிரதான பிரதேசங்கள் (iv) வரள் தானியம் (தினை வகை) உற்பத்தி செய்யும் பிரதான
-பிரதேசங்கள். வெளியுருவப் படத்தில் காட்டப்பட்ட நெற்பிரதேசங்களும் வரள் தானியப் பிரதேசங்களுக்குமிடையே காணப்படும் பிரதான புவியியல் வேறுபாடுகளை அடையாளம் கண்டு காரண விளக்கம்
தகுக.
15. (1) பின்வரும் கைத்தொழில் மையங்களை இந்தியப் புறவுருவப்
படத்தில் குறித்துப் பெயரிடுக. (அ) கூக்லி கல்கத்தாப் பிரதேசம் (ஆ) அகமதாபாத்-பரோடாப் பிரதேசம் (இ) பம்பாய்-பூனாப் பிரதேசம் - (ஈ) சோட்டா - நாகபுரிப் பிரதேசம் (உ) மதுரை - கோயம்புத்தூர் - பெங்களூர்ப் பிரதேசம் (ii) நெசவுத் தொழிலிற்கு ஒரு பிரதேசத்தையும், இரும்புருக்
குத் தொழிலிற்கு ஒரு பிரதேசத்தையும் தேர்ந்தெடுத்து, அவை அவ்வப் பிரதேசங்களில் நிலைபெற்றமைக்கான காரணிகளை விளக்குக.

. 7
x x x x x x
0 0 0
UT P w N
UT P w N X X X X X
2.
5 x 20
1x 2 1x 3 1 & 4 1x 5 1x 61x 7
- 2 x 8 *"2x 10
2 x 12
2 x 14
3 x 6
3 x 9 3 x 9 3 x 12
3 x 15 3 x 18
3 x 21
4 x 8 4 x 12
4 x 20 4 x 24
4 x 28
5 x 25 5 x 30
5 x 35
6 x 12 6 x 18 6 x 24 6 x 30 6 x 36
6 x 42
· 7x 14 7 x 21 * 7x 28
7 x 35 7 x 42
7x 49
8 x 16 8 x 24 8. x 32 8x 8 x 48
8 x 56
9 x 18 9 x 27 9 x 36 9 x 45 9 x 54
9 x 63
10 x 20 10 x 30 10 x 40 10 x 50
10 x 60
10 x 70 11 x 22 11 x 33 11 x 44 11 x 55 11 x 66 11x 77 12 x 24 12 x 36 12 x 48 12 x 60 12 x 72
12 x 84
8
10
W N
11 12
13
1x 8 1x 9
1x 11
1x 12 1x 13
16 2 x 18
2 x 22 2 x 24
|2 x 26
24 3 x 27
3 x 33 3 x 36
3 x 39
4 x 36 4 x 40 4 x 44, 4 x 48
4 x 52
40 5 x 45 -- 5 x 50 5 x 55 5 x 60
5 x 65
6 x 48.6 x 54
6 x 60 6 x 66 6 x 72
6 x 78
7 x 56 7 x 63
7 x 70 7 x 77 7 x 84
7 x 91
8 x 64 8 x 72
8 x 80 8 x 88 8x 96
8 x 104
9 x 72 9 x 81
9 x 90 9 x 99 9 x 108
9 x 117
10 x 80 10 x 90 10 x 100 10 x 110 10 x 120
10 x 130 11 x 88 11 x 99.11x110 11 x 121 11 x 132 11 x 143 12 x 96 12 x 108 12 x 120 12 x 132 12 x 144 12 x 156
o On A W N
X X X X
x x x x 8885
NUO O
3ft
LIQUID
LINEAL MEASURS
3 10 millilitres = 1 centilitre
1 Inch = 25.4mm
10 centilitres = 1 decilitre
12 in = 1 Foot = 0.30480m
- 10 decilitres = 1 litre
= 1 yard -- 0/91439m
10 litres e 1 decalitre
5 1/2 yds - 1 Rod - 5.03m
10 decalitres = 1 hectolitre
4rol
10 hectolitres = 1 kilolitre
- 1 Chain
1 litre = 1.7598 pints
10hain - Furlong
1 galion = 4.54596 litres
8 furlong - Mile - 1760ys IIIII muuuu-PITTORITIETTYYNYTTTTTTTTTTTTTT
WEIGHT 1000m.grams = lgram 10grams
= 1decagram 10decagrams = lhectogram 10hectograms = 1 kilogram 100kilograms = lquintal 1000kilograms = 1metric ton
IMATUMAINI
PAGES 120
A5 - 148 mm x 210 mm
PRICE 15.00
UIDUISM
Pon Hum 63 B, Nelson Place,
Inn Wellawatta
al 1Onun
Unalalou Wellawatta... --.**

Page 30
ஏனைய புவியி
த் பெளதிகச் சூழல் - நிலவுருவ * பெளதிகச் சூழல் - காலநிலை * படவேலை தி படம் வரை கலையில் எறிய ஆ படம் வரை கலையில் வரை ஆ புவியியல் புள்ளி விபரவியல் த பொருளாதாரப் புவியியல் * அபிவிருத்திப் புவியியல்
உலகப் பாங்குகள் * இலங்கைப் புவியியல் | இந்தியப் புவியியல் ஐக்கிய அமெரிக்கா யப்பான் | மத்திய கிழக்கு
ஐக்கிய இராச்சியம் * உலக நிறுவனங்கள் தி, பு வி பி பல் தேசப்படத்தெ
விற்பனையாளர்:-
ஸ்ரீ லங்கா புத்தக 234, காங்கேசன்துல்
யாழ்ப்பாணம்
ஸ்ரீ காந்தா புத்த
காங்சேகன்துறை
யாழ்ப்பாணம்

சியல் நூல்கள்
ங்கள் லயியல்
புங்கள்
F படங்கள்
கு நாடுகள் (அச்சில்)
தாகுதி (அற்லஸ்)
நசாலை, றை வீதி.
தகசாலை,
வீதி,