கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பச்சிலை

Page 1
பச்சிலைப்பள்ளி பிரதேச சபை பளை.
குச்சியை
சக = நித்ய = -

PACICITAIDDAIII
IBHA PALLAI
50 அரையாண்டு சஞ்சிகை
பச்சிலை மலர்க்குழு புலோப்பளை பொதுநூலகம் பச்சிலைப்பள்ளி பிரதேசசறை
பளை

Page 2


Page 3
பச்சி
அரும்பு -1
அரையாண்
வெளி "பச்சிலைம பச்சிலைப்பள்ளி புலோப்பளை
படை

பொதுசன நூலகப் யாழ்ப்பாணம்.
லை
படத் 12.15
இதழ் -1
நசஞ்சிகை
11)
பெ
யீெடு: "லர்க்குழு ப பிரதேச சபை பாதுநூலகம்

Page 4
விலை
மின்னஞ்சல் தொலைபேசி இல -
வெளியீடு மலர் ஆசிரியர் அச்சுப்பதிப்பு
பக்கங்கள்
இதழ் அரும்பு நூலின் பெயர்
':111 |
1 |
த 2 S 5 5 5 5 5 5 இ - - -

ச்சிலை
ட்டுவில் ரம்யன் அச்சகம்
ரு. ச. முரளீதரன் பச்சிலை மலர்க்குழு” ச்சிலைப்பள்ளி பிரதேச சபை லோப்பளை பொதுநூலகம்
ளை 43243544 1laips@gmail.com
0.00

Page 5
பச்சிலை மலர்க்குழு தலைவர் - திரு. அ.கேதீஸ் செயலாளர் - செல்வி. செ. உம பொருளாளர் - திருமதி. அ. தர்ம மலராசிரியர் - திரு.ச. முரளீதர செயற்குழு உறுப்பினர்கள் கெளரவ பர்ணாந்து டொமினிக் அன் (தவிசாளர், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை கெளரவ அன்ரன் அன்பழகன் (உறுப்பினர் பச்சிலைப்பள்ளி பிரதேசசபை கெளரவ வ.தியாகராசா (உறுப்பினர் பச்சிலைப்பள்ளி பிரதேசசபை திரு.சி. சிவப்பிரகாசம் (செயலாளர், பிரதேச சபை பச்சிலைப்பள் திரு.வெ.சுப்பிரமணியம் (சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்) திரு.சி. புவனராசா . (கிராம அலுவலர் பளை நகரம்)
திரு.சி.கருணாகரன் (ஆக்க இலக்கிய படைப்பாளி) திரு. சு.சுரேன் (பல்கலைக்கழக மாணவன்) திரு.மி. அலேஸ் (சென்பீற்றர் விளையாட்டுக்கழகம்) திருமதி இ.சிறீஸ்கந்தராஜா (ஆசிரியர்) திரு.சி.கனகசிங்கம் (தலைவர் கிராம அபிவிருத்திச் சங்கம் முன்

வரன் (உதவி திட்டமிடல் பணிப்பாளர்) காதேவி (நூலகர்)
குலசிங்கம் (இளைப்பாறிய நூலகர்) -
ன் (நிகழ்ச்சித்திட்ட உதவியாளர்)
ரன்
ளி)
நகந்த நகர்)

Page 6
நூலக ஆலே பச்சிலைப்பள்
தலைவர் :- கெளரவ பர்ணாந்து
(தவிசாளர் பிரதேக் உபதலைவர் :- திரு சி. சிவப்பிரகாச
(செயலாளர், பிரே செயலாளர் :- செல்வி செ. உமாதே
உறுப்பினர்கள்
I) திரு. ப.அரியரத்தினம் (ஒய்வுபெற் 2) திரு.சி.வதனராசா (ஆசிரியர்) | திைருமதி இந்துமதி ஸ்ரீஸ்கந்தராசா 4) திருமதி ரேவதி முரளீதரன் (ஆசி. 5) திரு.வெ.சுப்பிரமணியம் ( சனச 6) திரு. து. விநாயகமூர்த்தி (வருமா 7) திரு. து. இளங்குமரன் (முகாடை 8) செல்வி க. வதனா (பொறுப்பதிக
திரு. க. காசிப்பிள்ளை (ஓய்வூதிய IO) செல்வி மு.பகீரதி (நூலக அங் II) திருமதி சு.ஜெயரஞ்சினி (தம்ப. 12) செல்வி ந . பத்மராஜினி (நூலக 13) திருமதி அ. தர்மகுலசிங்கம் (ஓ 14) திரு.த.சுரேன் (வாசகர் வட்ட |

பாசனைக் குழு
ரி பிரதேச சபை
» டொமினிக் அன்ரன் Fசபை, பச்சிலைப்பள்ளி)
சம்
தச சபை பச்சிலைப்பள்ளி)
வி (நூலகர்)
ற மேலதிகமாகாண கல்விப்பணிப்பாளர்)
T(ஆசிரியர்)
சிரியர்)
=மூக அபிவிருத்தி உத்தியோகத்தர்) என பரிசோதகர்)
மத்துவ உதவியாளர்)
காரி)
ர்)
கத்தவர்) காமம் சரஸ்வதி முன்பள்ளி)
அங்கத்தவர்) ப்வுநிலை நூலகர்)
பிரதிநிதி)

Page 7
ug-i-F
高回葉
隠離
E
In:THE
離職証
管野
到SETTE=
魔盛
語結器
語語
隠語
部の
副島正月鶴語語言語活
ここにシーはニ品三品三品
語部
識
露語
山荒馬誰語

ப்ப பப்பு tாட்
பாம் :
பாபர் 19 பேர்
1: EEE
கோ!
பச்சிலைமணீர்க் குழு இருப்பவர்கள்ஹிெருந்துவம் | திருகேதீஸ்வரன்தவிதியிடல்ாணிப்பாளற்களாவதியாகராசா உறுப்பினர்களாவர்ணாந்துஸாமினிக்கன்ரன் (தவிசாளர்ருபிதுகளரவ அன்ரன்அன்பழகன் உறுப்பினர் திரு.சிசிவப்பிரகாசம் செயலாளர்கபி) நிற்பவர்கள்இடமிருந்து வலம்) திரு.வெ.சுப்பிரமணியம் (க.அ.உ) திரு.ச. முரளீதரன் (நி.உ)திருமதி.ஆ.தர்மகுலசிங்கம் இளைப்பாறியநூலகர்) திருமதி இ.சிறீஸ்கந்தராஜா(ஆசிரியர்) செல்வி.செ.உமாதேவி(நூலகர்)திரு.சி.கனகசிங்கம் (தலைவர் கி.அயிச) திரு.சி.புவனராசா (கி.அலு.)
5 Hாக Hin:

Page 8


Page 9
உள்ளே......
1) ஆசிச் செய்திகள், வாழ்த்து 2) மலராசிரியரின் உள்ளத்திலி 3) கிளிநொச்சி மாவட்டத்தின் க 4) பச்சிலைப்பள்ளியின் பொருள் 5) உண்மைக் காதலைக் காண 6 அழியாத நினைவுகள் 7) சித்த வைத்தியத்தின் தொன் 8) பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தி
அவற்றின் வரலாற்றுக் குறிப்பு 9) பச்சிலைப்பள்ளி பொதுநூல.
பயன்பாடுகளும் 10) போர் கொடியது 11) உடலைக் கோணிப் பைக்குள் 12) வரலாறு - புனைவுகளுக்கும்
இடையில் பச்சிலைப்பள்ளியி 13) நாட்டுக்கூத்தும் பச்சிலைப்பா 14) பிரபல நூல்களும் அவற்றின் 15) பேராசை பெருநட்டம்

பக்கம்
i-V
vi
Dரகள் தந்து கல்வி நிலை
Tாதார வாழ்வு
முடியும்
மையும் வன்மையும் லுள்ள ஆலயங்களும் புக்களும்
5 வரலாறும் அதன்
27
30
32
யதார்த்தத்துக்கும்
ன் அமைவு ர்ளியின் மதவழிபாடும்38
ஆசிரியர்களும்
44
46

Page 10


Page 11
அருள்ப
அம்
பப்பப்ட்டன்ட்.
பச்சிலைப்பள்ளிப் பதியில் சபையின் நூலகத்தின் வெளியீட அரையாண்டுச் சஞ்சிகையாக ப சமய, சமூக விழுமியங்களைத் த பிரதேசத்தின் அடையாளத்ன வெளியிடுவதையிட்டு நாம் இச்சிறப்புமிக்க மலர் வெளிவரு இந்தச்சிறப்புமிக்க மலரை ஆக் சபையின் நூலகத்தினர் மற்று கவிதைகள், போன்றவற்றைப் தருணத்திலே எனது உள்ளம் கனிந் கொள்வதுடன் மேற்படி நூல் ெ எல்லாம் வல்ல அம்பிகையின் தாள நல்லாசிகள் கூறியமைகின்றேன். “என்றும் வேண்டும் இன்ப அன்பு”
பச்சிலை

6)
மிகு புலோப்பளை அறத்தி
மன் ஆலய பிரதம குரு
அவர்களின் ஆசிச் செய்தி
லே பச்சிலைப்பள்ளிப் பிரதேச Tக “பச்சிலை” என்னும் பெயரில் ல்வேறு விதமான கல்வி, கலை, காங்கி நிறைந்த அழகிய மலராக தெ சிறப்பிக்கும் வண்ணம்
பெருமகிழ்வடைகின் றோம். வது காலத்தின் கடமையாகும். க்கிய பச்சிலைப்பள்ளி பிரதேச ம் ஆக்கங்கள், கட்டுரைகள், படைத்தவர்களுக்கும் இந்தத் நத வாழ்த்துக்களைத் தெரிவித்துக் வளியீடு சிறப்பாக அமையவும் ரபணிந்து இறையருளை வேண்டி
துஙனம் சானச் சிவாச்சாரியார்”
வாகம சாதக நான்பானு” வாகம கிரியா சாகரம்" வஸ்ரீ ந. பிரபாகரக்குருக்கள்
அரும்பு -1

Page 12
புலோப்ப ை
மனிதனுடைய நாகரீகம் தொடர் கலையும் கலாசாரமும் அதனுடன் சேர்ந்ம் சமூகத்தின் கலையும் கலாசாரமும் கணிக்கப்படுகின்றது. கலை இல்லா ?
இவ்வாறு கலையையும் சிறந்த கலாசாரத்த வகையில் எழில் பூத்த பசுமையும், இள ஊராம் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் வ மனிதர்களின் அடையாளத்தை வெளிக் வெளியிடுவதையிட்டு நான் பெருமையடை முன்னெடுக்கும் இச் செயற்பாட்டை பா ஆர்வலர்களையும் நெறிப்படுத்தி ஊக்க வரலாற்றைக்கொண்ட தமிழர் பிரதேசத், வெளிவரும் படைப்பாற்றல்களை மன கலாசாரமும், வீரத்தமிழோடு உணர்வுகள் ஒரு ஆளுமைமிக்க ஆன்மீகம் கலந்த வாழ்த்தி இறை ஆசீர் வேண்டி நிற்கிறேன்
கும்
பச்சிலை

மள பங்குத் தந்தை அவர்களின்
ஆசியுரை
ங்கிய காலம் முதல் இன்று வரைக்கும் தே இருக்கின்றது. இந்த வகையில் ஒரு அவனுடைய அடையாளங்களாகக் ஊர் களை இல்லா ஊர் என்பார்கள். தையும் கொண்டவர்கள் தமிழர்கள். அந்த மையும், கனிகளின் சுவையும் கொண்ட ளத்தையும் கலையுணர்வையும் கொண்ட காணரும் இப் பச்சிலை” எனும் நூல் கிறேன். பச்சிலைப்பள்ளி பிரதேச சபை ராட்டுவதோடு இப் பிரதேசத்தின் கலை கப்படுத்த ஆசித்து நிற்கிறேன். நீண்ட தில் இருந்து உணர்வுகளைத் தாங்கி மார வாழ்த்துகின்றேன். கலையோடு ம், படிப்போடு பண்பும் பின்னிப் பிணைந்து சமுதாயம் படைக்கும் இவ் நூலினை
சு.
அருட்பணி அ. ஜேம்ஸ்நாதன் பங்குத் தந்தை புலோப்பளை பளை.
அரும்பு - 1

Page 13
முன்னாள் பிராந்திய உள்ளூ
ஆணையாளரின் வாழ்;
கிளிநொச்சி மாவட்டத்தின் பரப்பினுள் அமைந்துள்ளதும், யாழ்ப்ப எல்லையிலே நிலத் தொடர்புடன் அன பச்சிலைப்பள்ளி பிரதேசசபையானது மக்க தனது சேவை வரலாற்றில் - கிளிநொச் பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்கும் பயன் - மைல்கல்லை பதிக்கும் நிகழ்வாக "பச்சிலை வெளியீடு அமைகின்றது.
இச் சஞ்சிகையானது - இம்மா தகவல்கள், செய்திகள், நிகழ்வுகள் மற்ற தன்மைகள், சிறப்புகள், முக்கிய அம்சங்க ஆக்கங்களைக் கொண்டிருப்பதுடன் ப. வழங்கப்படும் சேவைகள் மற்றும் அபிவிருத் பற்றிய விபரங்கள் மற்றும் விளக்க வெளிவருகின்றமையினை மிகவும் பெருமகிழ்வடைவதுடன் பெருமையும் அன
இச் சஞ்சிகையின் பலாபலன்கள ஏனைய பிரதேச மாணவர்கள் மற்றும் ஏனை பேரவா. இத்தகையதொரு சஞ்சிகையினை மற்றும் நோக்கத்தினை செயல் வடிவில் உழைத்த - பச்சிலைப்பள்ளி பிரதேச சி.சிவப்பிரகாசம் மற்றும் நூலகர், சன ஆகியோருடன், இந்த சமூக அபிவிருத்தி அளித்த ஏனைய உத்தியோகத்தர்கள், மற சஞ்சிகையினை வெளியிட அயராது
வாழ்த்துகின்றேன்.
மேலும் பச்சிலை" சஞ்சிகையாக ஒவ்வொரு பதிப்பிலும் புதுமைகளை வெளி அடைவதற்காக வலுவுடன் பயணிக்க என தெரிவிப்பதில் மனநிறைவடைவதுடன் - இ பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினருக்கும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
திரு கொன்ஸ்ரன்ரைன் ஜக்சீல் SLAS முன்னாள் பிராந்திய உள்ளூராட்சி உதவி கிளிநொச்சி
பச்சிலை
- iii

ராட்சி உதவி த்துரை
நிர்வாக எல்லைப் சண மாவட்டத்தின் மந்துள்ளதுமான - களுக்கு வழங்கிவரும் சி மாவட்டத்திற்கும் அளிக்கும் ஒரு புதிய ல” என்னும் அரையாண்டு சஞ்சிகையின்
வட்டம் மற்றும் பிரதேசத்தின் வரலாறு, றும் சம்பவங்கள், பிரதேசத்தின் தனித் ள் போன்ற விடயங்களை உள்ளடக்கிய ச்சிலைப்பள்ளி பிரதேச சபையினால் கதி, ஆலோசனை சார்ந்த செயற்பாடுகள் தங்களையும் தன்னகத்தே தாங்கி. 5 மனமுவந்து வரவேற்பதில் டெகின்றேன்.
மள இப்பிரதேச மாணவர்கள் மட்டுமன்றி யோரும் பெறவேண்டும் என்பதே எனது ன வெளியிடவேண்டுமென்ற உந்துதல் கொண்டுவருவதற்காக முன்னின்று சபையின் செயலாளர் திருவாளர். சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் நடவடிக்கைக்கு ஆக்கமும் ஊக்கமும் றும் அனைவரையும் பாராட்டுவதுடன் பாடுபட்ட மலர்க் குழுவினரையும்
எது மென்மேலும் மெருகேறி அதன் க்கொணர்ந்து - தனது நோக்கத்தினை துஉளமார்ந்த வாழ்த்துக்களை
ச்சந்தர்ப்பத்தினை எனக்கு அளித்த னது நன்றியினையும்
ஆணையாளர்
அரும்பு - 1

Page 14
பச்சிலை
வாழ்
எமது பிரதேச சபையின் மலர்க் கு சஞ்சிகை வெளியிடப்படுவதையிட்டு பெருமகி சபை எமது மக்களுக்கான பல்வேறு சேன சவால்களுக்கும் மத்தியில் ஓரளவிற்கு நிறை பலம்பொருந்திய, சட்டத்தை மதிக்கின் உருவாக்குவதே எம் எல்லோரினதும் கடன் இச்சபையின் கெளரவ உறுப்பினர்கள், உத் அர்ப்பணிப்பான சேவை அளப்பரியது. -
நண்பர்கள் கூட சந்தரப்ப சூழ்நிலை வாழ்வின் ஏணிப்படியாகவும் நம்பிக்கைக்குரி நூல்களே எம்மைக் கைவிடாத உற்ற நண் வெளிவருவதனை நாம் அனைவரும் மகிழ்வு
நூல்களைச் சேகரித்தல் விநி சேவைகளை எமது நூலகம் ஆற்றிவருவ இப்பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின், மா செயற்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் வகை வருகின்ற பச்சிலை என்னும் சஞ்சிகை தொப் தெரிவிப்பதோடு, இம்மலர் வெளிவரும் விடாமுயற்சியுடன் உழைத்த அனைவருக் மனப்பூர்வமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்
பச்சிலை

பப்பள்ளி பிரதேச சபை தவிசாளரின் த்துச் செய்தி
ழுவினால் பச்சிலை எனும் அரையாண்டு ழ்ச்சியடைகிறேன் எமது பிரதேசத்தில் எமது வகளை வளப் பற்றாக்குறைக்கும், பாரிய மவாக ஆற்றிவருகின்றது. ஆளுமைமிக்க, ற, மனிதநேயமிக்க ஓர் சமூகத்தை மயாகும். இவ் இலக்கினை எய்துவதற்கு தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆற்றுகின்ற
லயில் ஏமாற்றி விடுகிறார்கள் ஆனால் நம் பதுமானவை தரமான நூல்களே. தரமான பர்கள். அந்த வகையில் தரமான நூல்கள் டன் வரவேற்க வேண்டும்.
யோகித்தலுடன் நின்றுவிடாது பல்வேறு பது வரவேற்கத்தக்கது. அந்த வகையில் ரணவச் செல்வங்களின் ஆக்க இலக்கிய யில் அவர்களின் ஆக்கங்களை தாங்கி டர்ச்சியாக வெளிவர எமது வாழ்த்துக்களை பதற்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கி -கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும்
பர்ணாந்து டொமினிக் அன்ரன் !
கெளரவ தவிசாளர். பச்சிலைப்பள்ளி பிரதேச சபை, பளை.
அரும்பு -1

Page 15
பச்சின் வாழ்
பச்சிலைப்பள்ளி பிரதேச பிரிவினரால் வெளியீடு செய்யப்படும் இதழுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் மகி பிரதேச கலாசார பேரவையினால் "பசுந்துளிர்” மலரைப்போல் பச்ச படைப்பாளிகளை உருவாக்குவதற்கும் தளமாக செயற்படுவதற்கும் வாய்ப்ன மலரானது புதிய இளம் ஆக்க கர்த்த வேண்டும். இக் கன்னி முயற்சிக்கு குழுவிற்கும் பிரதேச சபைக்கும் என
பச்சிலை

லை பசுமைதர த்துக்கள்
சபையின் நூலக அபிவிருத்திப் 5 "பச்சிலை” மலரின் முதலாவது ழ்ச்சியடைகின்றேன். பச்சிலைப்பள்ளி | வருடாந்தம் வெளியிடப்படுகின்ற சிலைப்பள்ளி பிரதேசத்தில் புதிய ம், அவர்களின் படைப்புகளிற்கு ஒரு கப வழங்கியுள்ள இவ் அரையாண்டு எக்களிற்கும் வாய்ப்பளித்துக்கொள்ள உழைத்து நிற்கும் பச்சிலை மலர்க் து உளமார்ந்த பாராட்டுக்கள்
சி.சத்தியசீலன் பிரதேச செயலர் பச்சிலைப்பள்ளி
அரும்பு -1

Page 16
மலராசிரியரின் உள்ளத்திலிருப்
புத்தகங்களை சேகரித்துவைக் என்ற கருத்தியல் மாறி ஒரு சமூகத்ன நெறிப்படுத்துகின்ற அளவீடு செய்கின்ற பொது நூலகங்கள் செயற்படுகின்றன எமது புலோப்பளை பொது நூலகமு வளர்ச்சிக்காக ஆற்றிவருகின்றது. அந்த சென்று எமது மக்களின் குரலை ஓங்கி அரையாண்டு சஞ்சிகையினை வெளியீ
ஒரு தனிமனிதனோ அன்றி சமூ தங்கள் வாழ்தடங்களை பதிவாக்க அப்பொழுதுதான் அடுத்துவரும் . அதற்கேற்றவாறு புடம் போட்டுக்கொள் எதிர்காலத்தில் மனித இருப்பினைப் கலைகலாச்சார பண்பாட்டு விழுமியங்க அவற்றை வெளிக்கொணர்வதும், பாதுக கடமையாகும். எமது பிரதேசத்திலும் படைப்பாளிகள் இலைமறை காய இருக்கின்றார்கள். இத்துறையில் இருக்கின்றார்கள். இவர்கள் எல்லோ ை நோக்கங்களில் ஒன்றாகும். எதிர்காலத் இலக்கிய கர்த்தாக்களின் சங்கமம் உரு என்பது வெள்ளிடைமலையாகும். "பச்சிலை” யின் முதலாவது இதழானது பல்வேறு தடங்கல்களுக்கு மத்தியில் . உவகையுடன் தெரியப்படுத்துகின்றேன். மகிழ்ச்சியானதாகும். இந்நேரத்தில் இவ் செய்தி, வாழ்த்துச் செய்தி வழங்கிய அன சார்பாகவும், பச்சிலை மலர்க் கு தெரிவித்துக்கொள்கின்றேன். தவமிரு பிரசவித்துள்ளது. இது தவழ்வதும், நடப் கைகளிலே தங்கியுள்ளது. எனவே இ உழைப்போம் என உறுதி பூணுவோம்.
ச.முரளீதரன்
பச்சிலை

துoooo.
குமிடம் பொது நூலகம் த வழிப்படுத்துகின்ற ஒரு சமூகக் கருவியாக , பார்க்கப்படுகின்றன.
ம் பல்வேறு சேவைகளை எமது சமூக வகையில் இன்னுமொரு படி நிலை மேலே ஒலிக்கச் செய்வதற்காக "பச்சிலை” என்ற
டு செய்கின்றது.
மகமோ தங்கள் இருப்பினை குறியிடுவதற்கு ம் செய்வது இன்றியமையாததாகும். சந்ததிகள், பரம்பரைகள் தங்களை ர்ள முடியும். தற்போதைய பதிவுகள்தான் பற்றியும், வாழ்முறைகளைப் பற்றியும், ள் பற்றியும் சொல்லப்படுகின்றன. எனவே காப்பதும் எமது எல்லோரினதும் தலையாய அங்கொன்றும், இங்கொன்றுமாக பல பாக எந்தவித வாய்ப்புக்களுமின்றி ல ஆர்வமுள்ள பல மாணவர்கள் ரயும் ஒன்றிணைத்து ஊக்குவிப்பதே எமது தில் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் ஆக்க வாவதற்கு இது அடிப்படையாக அமையும்
பமலர்க்குழுவின் அயராத உழைப்பினால் வெளிவருவதனையிட்டு அகமகிழ்வதனை எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே இது விதழுக்கு ஆக்கங்களை வழங்கிய, ஆசிச் மனவருக்கும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை ழ சார்பாகவும் எனது நன்றிகளைத் ந்து முதல் குழந்தை இந்த மண்ணிலே பதும், தொடர்வதும் எமது அனைவரினதும் க்கைங்கரியத்துக்காக நாம் அனைவரும்
அரும்பு -1
vi -

Page 17
கிளிநொச்சி மாவட்
சமகால
கிளிநொச்சி மாவட்டத்தின் கல்விநிலை பற்றி இன்று அதிகமாகப் பேசப்படுகின்றது. நாளாந்தம் பத்திரிகையில் விமர்சனங்கள் வெளியிடப்படுகின்றன. இந் நிலையில் இம்மாவட்டத்தின் இன்றைய கல்வி நிலைபற்றி சற்று ஆராய்வது இக்
கட்டுரையின் நோக்கமாகும்.
கிளிநொச்சி மாவட்டம் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்து 15.1984ம் ஆண்டு தனியான ஒரு நிர்வாக மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது. அன்று தொடக்கம் இன்று வரை கிளிநொச்சி மாவட்டம் ஏனைய மாவட்டங்கள்போல் தனியான . மாவட்டமாக நிருவகிக்கப் படுகின்றது. இம்மாவட்டத்தின் அடிப்படை வருமானமாக விவசாயம் விளங்குகின்றது. இந்நிலையில் தனிமாவட்டமாகப் பிரிக்கப்பட்டதன் பின் கல்வி நிலைகளில் பல்வேறு சவால்களை இம்மாவட்டம் எதிர் நோக்கியது.
01.05.1984ல் கிளிநொச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டபோது முதலாவது கல்விப் பணிப்பாளராக திரு.எம்.எம்.மன்சூர் அவர்கள் நியமிக்கப்பட்டார். இவர் பின்னர் வடகிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராகவும், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாள ராகவும் பணிபுரிந்தவர்.
பச்சிலை

படத்தின் கல்விநிலை - நோக்கு
கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரே ஒரு கல்வி வலயம் மட்டும் உண்டு. தற்போது 106 பாடசாலைகள் இம்மாவட்டத்தில் உள்ளபோதும் இரு கல்வி வலயங்களாகப் பிரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும் அம்முயற்சி வெற்றியளிக்க வில்லை. ஒரு வலயம் எனும்போது பாடசாலைகளின் தொகை அதிகமாகவும், பெரிய நிலப் பரப்பை உடையதாகவும், சீரற்ற போக்குவரத்துப் பாதைகளைக் கொண்டதாகவும் உள்ளது. தனிக்கல்வி வலயமாக உருவாகியபோது பின் வரும் பிரச்சினைகளை இவ் வலயம் எதிர்நோக்கியது.
» ஆசிரியர் பற்றாக்குறை அதிகம் » பௌதிக வளப் பற்றாக்குறை » ஆசிரியர் தங்குமிட வசதியின்மை » உள்ளூர் போக்குவரத்து வசதியின்மை
மேற்குறித்த பிரச்சினைகள் காலக்கிரமத்தில் ஓரளவு சீர் செய்யப்பட்டு ஏனைய மாவட்டங்
ப.அரியரத்தினம், ஓய்வுநிலை மேலதிக மாகாணக்
கல்விப்பணிப்பாளர், வடக்கு மாகாணம்.
அரும்பு -1

Page 18
களோடு ஓரளவு ஒப்பிடக்கூடிய நிலையில் 1995ம் ஆண்டு வரை இருந்தது.
1996ம் ஆண்டு யாழ்ப்பாண் இடப்பெயர்வு ஏற்பட்டு கிளிநொச்சி மாவட்டம் உள்ளடக்க முடியாத சனத்தொகையை உள்ளடக்கிய பேர்து கல்வியில் பல பிரச்சினைகள் திடீரென ஏற்பட்டன.
» புதிதாகப் பரப்ப பாடசாலைகளை
உருவாக்க வேண்டியமை » பௌதீக வளங்களில் விசேட மாக
தளபாட வசதிகள் அதிகம் தேவைப்பட்டமை > பல பாடசாலைகள் மக்களின்
தங்குமிடமாக மாறியமை
இ ந' ந ைல  ைம க ள' காலக்கிரமத்தில் ஓரளவு சீர்திருத் தப்பட்டதுடன் யாழ்ப்பாண மக்களும் படிப்படியாகத் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்றபோது 2000ம் ஆண்டளவில் கிளிநொச்சி கல்விவலயமும், பாடசாலைகளும் தமது முன்னைய சொந்த இடங்களில் இயங்கத் தொடங்கின.
தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட இடப்பெயர்வுகளால் 2007ம், 2008ம் ஆண்டுகளில் ஏற்பட்ட உக்கிரமான போர்ச்சூழ்நிலையில் மடு கல்விவலயம் , வவுனியா வடக்கு வலயத்தின் 75% பாடசாலைகளும், துணுக்காய் வலயத்தின் 50 % பாடசாலைகளும் கிளிநொச்சி வலயப் பரப்பில் இயங்கத் தொடங்கின. இதனால் கிளிநொச்சி கல்விவலயம்பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த ஒரு வலயமாக
பச்சிலை

வடமாகாணத்தில் விளங்கியது. மீண்டும் 2008ம், 2009ம் ஆண்டில் ஏற்பட்ட வன்னியுத்தம் காரணமாக 2009ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் கிளிநொச்சி வலயத்தின் அனைத்துப் பாடசாலைகளும் செயலிழந்தன. பாடசாலைக் கட்டடங்கள் பாரிய சேதம் மடைந்தன. பெளதீக வளங்கள் அனைத்தும் அழிந்தன. பல மாணவர்களதும், ஆசிரியர்களதும் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.
2010ம் ஆண்டில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகி இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் பளைப் பிரதேசத்தின் ஒரு பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மக்கள் குடியேறி யுள்ளனர். இன்று 96 பாடசாலைகள் கிளிநொச்சி கல்வி வலயத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கிளிநொச்சி கல்வி வலயத்தின் இன்றைய கல்விநிலை பற்றி சற்று . சிந்திப்போம்.
1984 - 2012 வரையான 28 வருட - காலமும் ஒரு யுத்த பிரதேசமாகவே கிளிநொச்சியைக் கருதவேண்டும். கடந்த 30 வருடகாலத்தை யுத்த காலமாகவே யாவரும் ஒப்புக் கொள்கின்றனர். இந்தக் காலத்தில் ஏனைய மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லக் கூடிய ,
» இரும்பாலான தளபாடங்கள் உருக்கு : அலுமாரிகள்
» இரசாயன ஆய்வுகூட உப
கரணங்கள் » கம்பியூட்டர்கள் முதலான பொருட்கள் கிளிநொச்சி வலயத்திற்குக் கொண்டு வர பாதுகாப்பு
2
அரும்பு - 1

Page 19
அமைச்சு அனுமதி அளிக்கவில்லை. ஒரு நவீன கல்வி உலகில் இத்தகைய பொருட்கள் இன்றி கல்வி போதிப்பதும், கல்வியில் முன்னேறுவதும் எவ்வாறு என்பதை யாவரும் உணர்வர். 2010ம் ஆண்டின் பின்பே இத்தகைய பொருட்கள் கிளிநொச்சி பாடசாலை களுக்குக் கிடைக்கப் பெற்றன.
இந்நிலையில் இன்றைய நோக்கில் எமது மாவட்ட கல்வித் தேவைகள் பற்றிச் சிறிது நோக்குவோம். யுத்தம் நடை பெற்றுக் கொண்டிருந்த கிளிநொச்சி மாவட்டத்தில் தூரநோக்கு சிந்தனையோடு கல்வி அபிவிருத்தி திட்டமிடப்படாமை பின்னடைவை ஏற்படுத்த காரணமாகும்.
யுத்தம் ஒரு நாள் முடிவடையும். அப்போது பாரிய அழிவுகள் ஏற்படும். பௌதீக வளங்கள் முற்றாக அழிந்தொழியும். மனித சக்திகள் இல்லாது போகும். இந்நிலையில் புதிதாக ஒரு பிரதேசத்தைக் கட்டியெழுப்ப எத்தகைய ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென திட்டமிடப்படவில்லை. 2ம் உலக யுத்தம் முடிவுற்று யப்பான் நாடு அடைந்த சேதத்தையும், அந்நாடு எவ்வளவு துரிதமாக முன்னேறியது என்பதையும் நாம் நன்கு அறிவோம். 2006ம் ஆண்டு "சுனாமி அழிவின்பின் அனர்த்த முகாமைத்துவக் குழுக்கள் துரிதமாக அமைக்கப்பட்டமை போன்று கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி திட்டமிட்டு துரிதமாக்கப்படாமை கல்வியில் ஏற்பட்ட பின்னடைவுக்கு ஒரு காரணமாகும்.
பச்சிலை
3

1984 - 2011ம் ஆண்டு வரை - கிளிநொச்சி மாவட்டத்தில் கல்வி கற்பித்த ஆசிரியர்களில் பலரும் யாழ்ப்பாண மாவட்ட ஆசிரியர்கள். கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்த ஆசிரியர் பற்றாக்குறையால் அவர்கள் தமது பிரதேசங்களுக்கு இடமாற்றம் பெறமுடியாதவர்களாக இருந்தார்கள். ஆனால் அவர்கள் இடமாற்றம் பெறத் தகுதி உடையவர்கள். இவர்கள் தமிழ், கணிதம், விஞ்ஞானம், ஆங்கில பாடங்களில் மிகவும் அனுபவம் பெற்றவர்களாக விளங்கினர். இந்நிலையில் 2012ம் ஆண்டு இவர்களில் பலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. இதனால் இம்மாவட்டத்தில் திடீரென ஆசிரியப் பற்றாக்குறை உருவாகியது. இதனைச் சீர்செய்ய யாழ். மாவட்ட வலயங்களில் இருந்து 139 ஆசிரியர்கள் கிளிநொச்சி வலயத்துக்கு இடமாற்றப்பட்டனர். இவர்களில் 119 பேர் கடமையை ஏற்றுக்கொண்டனர். இந்நிலை பலருக்கு ஒரு செய்தியைக் கூறியது.
கிளிநொச்சி வலயத்திலிருந்து இடமாற்றப்பட்ட ஆசிரியர்களுக்குப் பதிலாக
ஆசிரியர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் என்பதாகும். இதனால் ஏற்பட்ட கல்வி தொடர்பான தாக்கம் எதுவெனில் 1. கிளிநொச்சியிலிருந்து இடமாற்றப்
பட்டவர்கள் மிகவும் அனுபவசாலி களான நீண்டகால சேவையை உடைய கணித, விஞ்ஞான,
ஆங்கில, தமிழ் ஆசிரியர்கள். 2. கிளிநொச்சி மாவட்டத்திற்கு
வருகை தந்தவர்கள் யாழ். வலயங்களில்
மேலதிக
அரும்பு - 1

Page 20
ஆசிரியர்களாகக் காணப்பட்ட ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் வருகைதந்த ஆசிரியர்களில் அநேகமானவர்கள் 2, 3 குழந்தைகளுக்குத் தாயானவர்கள். நாளாந்தம் தமது வீட்டிலிருந்து வருகை தந்து பிற்பகல் திரும்பிச் செல்பவர்கள்.
மேலும் கிளிநொச்சி வலயத்தில் பூநகரி, கண்டாவளைப் பிரதேசங்களில் 30 வரையான பாடசாலைகள் இயங்குகின்றன. இப்பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் வந்து கற்பிப்பது என்பது " ஒரு தொழில் ” எனக் கருதலாமே தவிர " சேவை ? எனக் கருத முடியாது.
இந்நிலையில் புதிதாக நியமனம் பெறுபவர்கள் அல்லது ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் இருந்து வெளியேறுபவர்களை அல்லது கல்வியியற் கல்லூரியில் இருந்து வெளியேறுபவர்களை முழுமையாகக் கிளிநொச்சி வலயத்திற்கு நியமித்தால் இந்நிலையைச் சீர்செய்யக்கூடியதாக இருக்கும். மேலும் ஆசிரியர்கள் தங்குவதற்கான வசதிகள் செய்யப் படாமையும் ஒரு காரணமாகும். யுத்தத்தால் அழிந்த பாடசாலைகளே இன்னமும் திருத்தப்படவில்லை. ஆசிரியர்கள் தங்குவதற்கு பூநகரி, கண்டாவளைப் பிரதேசங்களில் பல குடிமனைகள் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அமைக்கப் பட்டால் ஆசிரியர்கள் நாளாந்தம் பிரயாணம் செய்யாமல் தங்கியிருந்து சிறப்பான கல்வியை அவர்கள் அளிப்பார்கள்.
பச்சிலை

இன்றைய கல்விநிலையில் மாண வர்கள் பற்றியும் சிந்திக்க வேண்டும். கிளிநொச்சி மாவட்டம் ஒரு . விவசாய மாவட்டம். 75% மக்கள் விவசாயிகள். அவர்களது பிள்ளைகளில் அநேகர் வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்கள். விவசாய நிலங்கள் இன்னும் பூரணமாகத் திருத்தப் படவில்லை. மீள்குடியேற்ற வசதிகள் பூரணமாகச் செய்யப்படவில்லை. இது ஒரு புறம். மறுபுறம் யுத்தம் காலாகாலமாக இடம்பெற்ற பல இடப்பெயர்வுகளுக்கு முகங்கொடுத்த மக்கள் தமது பிள்ளைகளைப் படிக்க வைப்பதிலும்பார்க்க வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் கரிசனை காட்டுவதால் பிள்ளை களும் பாடசாலைகளில் கல்விகற்பதில் குறிப்பாக தனது சகோதரர் வெளிநாட்டில் உள்ள குடும்பமாயின் இத்தாக்கம் அதிகமாக உள்ளது.
இவ்வாறே கடந்த 3 தசாப்த காலமாக யுத்த சூழ்நிலையால் சில வசதிகள் கிளிநொச்சி மாவட்டத்தில் இருக்கவில்லை. பல கட்டுப்பாடு களுக்குப் பெற்றோரும் , மாணவரும் உட்பட்டிருந்தனர். இப்பொழுது
அக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் பல் துஸ்பிரயோகங்களுக்கு மாணவர்கள் உட்படுகின்றார்கள். பெற்றோரும் கண்டும் காணாமலும் உள்ளனர்.
4 விரும்பத்தகாத தொலைக்காட்சிகள்
கைத்தொலைபேசிப் பாவனை 4 போதைவஸ்துப் பாவனை 1 சுதந்திரமான பொழுதுபோக்கு
1 விரும்பத்தகாத சஞ்சிகைகள்
-4-
அரும்பு -1

Page 21
இவ்வாறான நிலைகளும் எமது மாணவரின் கல்விக்கு சவால்களாக விளங்கு கின்றன.
யுத்தத்தால் நீண்டகாலம் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசமாக கிளிநொச்சி மாவட்டம் விளங்கும்போது அதனைச் சகல துறைகளிலும் துரிதமாக முன் னேற்றப் பலரும் சேர்ந்து திட்டமிட்டு செயற்படுவது அவசிய மாகும். இந்நிலையில்
1 கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் துரிதமாகக் கட்டியெழுப் பப்பட வேண்டும். 14 விஞ்ஞான ஆய்வுகூடம், கணனி அறைகள், தொழில்நுட்ப அறைகள் கட்டப்பட வேண்டும். 1 சகல பாடசாலைகளுக்கும் மின் இணைப்பு வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். ஆசிரிய நியமனத்தில் வடமாகாணத் திற்கான முழு ஒதுக்கீட்டையும் ஒரு வருடம் கிளிநொச்சிவலயத் துக்காக நியமனம் செய்தல் 1 சகல பாடசாலைகளையும் உள்ளடக் கத்தக்கதாக கொத்தணி முறையிலான குடிமனை களை அமைத்துக்கொடுத்தல். 14 ஏனைய பிரதேச ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சகல உதவிகளையும் (கடன் திட்டம் வழங்குதல் 4 கடந்த 30 வருடமாக இம் மாவட்டத்திற்கு வழங்க தடை செய்யப்பட்டிருந்த உபகரணங்களை முழுமையாகச் சகல பாடசாலை களுக்கும் வழங்குதல் பச்சிலை

இவ்வாறான உதவிகள் : வழங்கப்படுமிடத்து இம் மாவட்டக் கல்விநிலை குறுகிய காலத்துக்குள் உயர்வடைவது சாத்தியமாகும். இந்நாட்டின் மிகப் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டமாகக் கருதி உதவிகள் அதிகளவில் வழங்கப்படுவது மிக முக்கியமானது.
கல்வி அபிவிருத்தி என்பது தனியே கல்வித் திணைக்களத்திற்கு உரியதல்ல. ஒரு மாவட்டத்தின் திணைக்களங்கள் அனைத்தினதும் பூரண ஆதரவோடு செயற்படும் நிகழ்வாகும். தமது பிள்ளைகளின் கல்விநிலையில் சகல மக்களும் ஒன்று சேர்ந்து செயற்படும்போது தான் அது வெற்றியளிக்கும்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி நிலை பின்தங்கி உள்ளதென்றால் அதனைச் சீர்செய்வது கல்வித் திணைக்களத்தின் பொறுப்பு மட்டுமல்ல. அம்மாவட்டத்தின் சகல மக்களது பொறுப்பாகும். அதிகரித்துச் செல்லும் மக்கள் தொகை , மாணவர் தொகைக் கேற்ப மேலதிகமான கட்டடத் தேவைகள் உள்ளன. நவீன தொழில்நுட்ப தேவைகள் உள்ளன. சர்வதேச தொடர்புகளுக்கேற்ப போட்டிபோட வேண்டிய தேவைகள் மாண வர்களுக்கு உள்ளன.
கல்வி
போதிக்கும் ஆசிரியர்கள் முழுமனத்துடன் சேவைசெய்யக்கூடிய வசதி வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். ஆசிரியப் பற்றாக்குறை ஏற்பட்ட போதெல்லாம் தோள்கொடுத்த
அரும்பு -1

Page 22
தொண்டர் ஆசிரியர்கள் பல வருடங்களாக நியமனம் இன்றி வாடுகின்றார்கள் : பாதிக்கப்படாத மாவட்டங்களில் எல்லாம் தொண்டர் ஆசிரியர்கள் நியமனம் பெற்றபோதும் கிளிநொச்சி மாவட்டத்தில் நியமனம் செய்யப் படாமை வருத்தத்திற்குரியது. பல்வேறு வசதியீனங்களுக்கு மத்தியில் உயர்கல்வி பெற்று பட்டதாரிகளாக வெளியேறிய வேலையற்றிருக்கும் கிளிநொச்சி
மாவட்ட
ஆறுதல் தந்தெமை இராகம் :- ஹம்சத்வன்
தாளம் :- ஆதி
பல்ல
ஆறுதல் தந்தெமை அன்புடனே உன்னை
அனுபல் வாய்மையும் நேர்மை வளமுடனே எனக்கு
சரன பச்சிலைப்பள்ளியின் பாங்குடனே அமர்ந்த இகபர சுகம் பெற 8 இன்னருள் புரியும் க
பச்சிலை

பட்டதாரிகளுக்காவது வேலைவாய்ப்பு . வழங்கப்படுமானால் இம்மாவட்டத்தில் ஆசிரிய பற்றாக்குறை தவிர்க்கப் பட்டிருக்கும். எனவே கல்வி அபிவிருத்தி என்பது மாவட்டத்தின் நிர்வாகக் கடமைகளில் பொறுப்பு வகிக்கும் அனைவரதும் செயற்பாடாகும். அத்தகைய நிலைமை உருவாகும்போது கல்வி அபிவிருத்தி தானாகவே வந்துசேரும்.
வாழு வைப்பாய்
வாழ வைப்பாய் - தாயே அனுதினமும் - துதித்திட கலவி
யும் வளர்ந்திடு செல்வமும் வழங்கிடுவாய் - தாயே
பளைநகராம் பதியில் - பத்தினியாம் தாயே கரட்டைக் கேணியில்
ண்ணகையாம் தாயே திருமதி இந்துமதி சிறிஸ்கந்தராஜா பெரியபளை - பளை.
அரும்பு -1

Page 23
தேசிய வாசிப்புமாத, உள்ள
E நகர் பாம்
5ா E5 கடுப்பாக
"தம்" "பார்'
=E E:
= பார்;
யாபாரம்
FIF = =
சாப்பா!
பாரதி 2 [ சிரிக்கா
2ா க ேFEAt சி.

கராட்சி வார நிகழ்வுகள்
Et: 1ார்
பாயாச சபா கார் 5
இந்து
:5 |
ப: E127
1 " பபபடட்

Page 24


Page 25
பச்சிலைப்பள்ளியின்
பச்சிலைப்பள்ளி வரலாற்று ஒன்றாக இருந்து வந்துள்ளது என்பது மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த சார்ந்து வாழ்ந்து வரும் மக்களின் பெ விசேடமாக ஆராய்வதே இக்கட்டுரை
167.84 சதுர கிலோமீற்றர் நில விஸ்தீரணத்தைக் கொண்ட இப் பிரதேசமானது 18 கிராம அலுவலர் பிரிவுகளையும், 42 கிராமங்களையும் கொண்டிருக்கின்றது. பொருளாதார ரீதியில் வளங்களில் முதன்மை யானதாக நிலவளமும் , மனித வளமும் காணப்படுகின்றன. நிலத்தினை அடிப்படையாகக் கொண்டு நெல் விவசாயமும் , தெங்குச் செய்கையும் முதன்மை யானதாக இடம் பெறுகின்றது. 942 ஹெக்ரெயர்களில் நெல் விவசாயம் இடம்பெறுவதுடன் 110 ஹெக்ரெயர் நிலப்பரப்பில் மறுவயல் பயிர்களான மிளகாய், கௌபி, பயறு , உழுந்து, கச்சான், சோளம், மரக்கறி, வெங்காயம் ஆகியன உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆக்கத்திறன் நோக்கிய நிலப் பயன்பாட்டில் தெங்குச் செய்கையே முதன் மையான நிலப்பயன்பாட்டைக் கொண்டுள்ளது. இப்பிரதேசத்தில் 4000 ஹெக்ரெயர் நிலப்பரப்பில் தற்போது தெங்குச் செய்கை இடம்பெறுகின்றது. நிலப் பயன் பாட்டின் அதிகம் பாவிக்கப் பட்டுள்ள மற்றொரு பயிராகப்பனை வளர்ப்பைக் கருதமுடியும். 130,000 பனைமரங்கள்
பச்சிலை

பாருளாதார வாழ்வு
பத் தொன்மைமிக்க நகரங்களில் பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் இத் தொன்மைமிகு நகரத்தினைச் பாருளாதாரச் செயற்படுநிலை பற்றி
யின் நோக்கமாகும்.
அமரசிங்கம் கேதீஸ்வரன் BA (Hons) MPhil ( Econ) உதவித்திட்டமிடல் பணிப்பாளர், மாவட்டச்செயலகம், கிளிநொச்சி.
இப்பிரதேசத்தில் காணப்படுவதாக மதிப்பீடுகள் தெரி விக்கின்றன. எனினும் பனை இயற்கையாக வளரும் பயிராகவே தொடர்ந்து இருந்து வருகின்றது. யுத்தத்தினால் வயது முதிர்ந்த பனைகள் பெருமளவில் அழிவடைந்து உள்ளன. எனினும் பல இளைய மரங்கள் மிக அடர்த்தியாக இப்போது வளர்ந்து வரு கின்றன. திட்டமிடப் படாத பனைகள் காரணமாக இவை மக்களால் அழிக்கப்பட்டு வருவது கவலைக்குரியதாகும். விவசாய முயற்சிகளில் பழப்பயிர்களின் பயன்பாடு காணப்படினும் மாமரங்கள் மட்டுமே பெருமளவில் காணப் படுகின்றன. ஏனைய பயிர் வகைகள் மிகக்குறுகிய நிலப்பரப்பிலேயே செய்கை பண்ணப்படுகின்றன. இதிலும்கூட குரங்குகளின் தொல்லையால் பெருமளவு அறுவடை வீணடிக்கப்பட்டு வருகின்றது.
அரும்பு -1

Page 26
பச் சிலைப் பள்ளியில் அடுத்துக் காணப்படும் வளமாக நீர்வளத்தைக் குறிப்பிட முடியும். இங்கு கிளாலி தொடக்கம் கட்டடி வரையிலுமான கடல் நீரேரிகளான ஆனையிறவு, கிளாலிகடல் நீரேரிகள் காணப்படுகின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு 282 குடும்பங்களைச் சேர்ந்த 1072 மீன்பிடியாளர்கள் மீன்பிடியைப் பிரதான தொழிலாக மேற்கொள் வதுடன் நன்னீர்வளம் என்றவகையில் சிறிய நீர்ப்பாசனக் குளங்கள் 114 காணப்படுகின்றன. இதில் பல குளங்கள் புனரமைக்கப்படாது கைவிடப் பட்டுக் காணப்படுகின்றன. நிலத்தடி நன்னீர் எல்லாப் பிரதேசத்திலுமே காணப்படு வதால் குடிநீர் பிரச்சினை இல்லையாயினும் சிறிய குளங்களின் அபிவிருத்தியே மானாவாரி நிலச்செய்கையை உத்தரவாதப்படுத்தும் என்பதால் சிறியகுளங்களின் அபிவிருத்தி இப்பிரதேச நீர்மூலத்தின் அபிவிருத் தியாக அமைய முடியும்.
அடுத்து முக்கிய வருமானம் வழங்கும் துறையாக கால்நடைத் தொழிலைக் குறிப்பிடமுடியும். மாடு, ஆடு, கோழி போன்ற வருமானம் தரும் உயிரினங்கள் வளர்க்கக் கூடிய சூழல் இங்கு பொருத்தமாகவுள்ளது. எனினும் போதிய உயிரினங்கள் இல்லையென்பது ஒரு குறையாகும். இடப்பெயர்வுக்கு முன்னர் 2500 மாடுகள் இப் பிரதேசத்தில் இருந்தன. தற்போது 475 மாடுகள் மட்டுமே இங்கு
காணப்படுகின்றன. பச்சிலை

அதேபோல - ஆடுகளில் 1230 இருந்தபோதும் தற்போது 340 ஆடுகள் மட்டுமே இங்கு காணப்படுகின்றன. 7025 கோழிகள் காணப்பட்ட இப்பிரதேசத்தில் தற்போது 4000 வரை யிலான கோழிகளே காணப்படுகின்றன. இவ்வகையில் புதிய முதலீடுகள் உயிரின வளர்ப்புத் துறைக்குத் தேவையாகவுள்ளது.
அடுத்து வாழ்வாதாரத்துக்கு உதவும் துறையாக கைத்தொழில் துறையைக் கருதமுடியும் எனினும் பாரிய கைத்தொழில் முயற்சிகள் எதுவுமே இப்பிரதேசத்தில் மீள ஆரம்பிக்கப்படவில்லை. குடிசைக் கைத்தொழில் என்ற வகையில் தும்பு, தென்னை சார் உற்பத்திகளும் உணவு பதனிடலுமே
சிறப்பாக இயங்குகின்றன.
பொருளாதார வளத்தை உந்தித்தள்ளி புதிய முதலீடுகளை ஏற்படுத்தும் வகையில் செயற்படக் கூடிய பிரதான வளமாக மனித வளத்தைக் கருத முடியும். தற்போது 3287 குடும்பங்களைச் சேர்ந்த 11542 பேர் தற்போது மீளக்குடியமர்ந் துள்ளனர். முகமாலை, வேம்பொடு கேணி, இத்தாவில் பகுதிகளில் மேலும் 1000 வரையான மக்கள் மீளக்குடியமர்வார்கள் என எதிர் பார்க்கப்படுகின்றது. பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் தற்போது 360வரையான மூளை உழைப்பாளர்கள் காணப் படுவதுடன் திறன் வாய்ந்த தொழிலாளர்கள் வகையில் 2500ற்கும்
அரும்பு - 1
8 -

Page 27
மேற்பட்டவர்கள் காணப்படுகின்றனர். திறன் குறைந்த 4000 வரையான ஊழியப்படை இங்கு காணப்படுகின்றது.
இவ்வகையில் பல்வேறு வாய்ப்பான சூழ்நிலை காணப் படுவதுடன் பொருளாதார அபிவிருத்தியை மேலும் உந்தித் தள்ளக்கூடிய வகையிலான உட் கட்டுமான வசதிகள் அபிவிருத்தி செய்யப்படுவது அவசியமாகும். மின்சார வழங்கலில் உயர் அழுத்த மின்கோபுர வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் 05க்கு மேற்பட்ட கிராம அலுவலர் பிரிவுகள் மின்சார வழங்கலைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை முழுக் கிராமங்களுக்குமே விஸ்தரிப்பது அவசியமான ஒரு உட்கட்டமைப்பு விடயமாகும். அதனைவிட பொருளாதாரத் தூண்டுதலை நிர்ணயம் செய்யும் மற்றொரு அம்ச மாக உள்ளூர்வீதி வலையமைப்பைக் குறிப்பிடமுடியும். 20 கிலோமீற்றர் நீளமான A தர வீதிகள் தற்போது காப்பெற் வீதியாகக் காணப் படுவதுடன் 24 கிலோமீற்றர் நீளமான B தர வீதிகளும் 445 கிலோமீற்றர் நீளமான பிரதேச சபைகளுக்குச் சொந்தமான உள்ளூர்வீதிகளும் 9.5 கிலோமீற்றர் நீளமான விவசாய வீதிகளும் காணப்படுகின்றன. தபால் சேவை என்ற வகையில் பிரதான தபாலகமும் 03 உப தபாலகங்களும் காணப் படுவதுடன் பிரதான தொலைத்தொடர்புக் கோபுரங்கள் 2 அமைக்கப்பட்டுள்ளதால் செல்லிடத்
பச்சிலை

தொலைபேசிகள் 6500 வரையில் இங்கு செயற்பாட்டில் இருந்து வரு "கின்றது. உள்ளூர் சேவைகளில் 3 மினிபஸ்களும் 9 லொறிகளும் 25 இரு சக்கர உழவு இயந்திரங்களும் 50 வரையான உழவியந்திரங்களும் 35 ஆட்டோக்களும் 150 மோட்டார் சைக்கிள்களும்
இங்கு . காணப்படுகின்றன.
சமூக மூலதனத்தை உறுதிசெய்யும் வகையில் சிறந்த மனிதவளத்தை உருவாக்குவதற்கான உட்கட்டமைப்பாகக் காணப்படும் சுற்றயல்கூறு மருத்துவ மனை ஒன்றும், இரண்டு ஆயுள்வேத வைத்தியசாலைகளும், இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களும் இயங்குவதுடன் தனியான வருமுன் காக்கும் பிரிவும் செயற்பட்டு வருவது குறிப்பிடத தக' கதா கு ம். கால்நடைகளுக்குரிய தனியான அரச . கால்நடை வைத்திய நிலையம் இயங்குவதுடன் ஆயுள்வேத வைத்திய சேவையையும் பெறக்கூடிய தாக உள்ளது.. கல்விசார் செயற்பாடுகள் என்றவகையில் 1AB தரத்தில் ஒரு பாடசாலையும் 10 தரத்திலான 04 பாடசாலைகளும் வகை III தரத்திலான 08 பாட சாலைகளுமாக 13 பாடசாலைகளில் முகமாலை தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் இயங்கி வருவதுடன் 2275 வரையான மாணவர்களுக்கு 198 ஆசிரியர்கள் கல்வி கற்பித்து வருகின்றனர்.
அரும்பு -1

Page 28
மனிதவளத் திறனுயர்வில் பங்குகொள்ளும் சமூக உட் கட்டமைப்பு கூறுகளான மக்கள் அமைப்புக்கள் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றன. 22 கிராம அபிவிருத்திச்சங்கங்களும், 18 மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களும், 13 விளையாட்டுக் கழகங்களும், 04 இளைஞர் கழகங்களும், 03 கூட்டுறவுச் சங்க அமைப்புக்களும், 01 உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனமும், 03 வங்கிகளும், 13 கலாச்சார மன்றங்களும் இயங்குவதனூடாக மக்கள் பங்கேற்புக்கும் சமூக அபிவிருத்திக்குமான தூண்டுதலும் வழங்கப்படுகின்றன. தனிமனித அபிவிருத்தியில் - உளரீதியான உறுதிப்பாட்டை நிறுவு வதில் ஈடுபட்டுள்ள 47 சைவ ஆலயங்களும், 20 கத்தோலிக்க ஆலயங்களும் குறிப்பிடத் தக்கவை. இவ்வகையில் உள்ளகவாரியாக சிறந்த பொருளாதார வளர்ச்சியை நிர்ண யிக்கக் கூடிய உட்கட்டமைப்பு
S
இ-அ. -அபா ப
பச்சிலை

வளர்ச்சியடைந்து வருவதுடன் நவீன முதலீட்டு வாய்ப்புக்கான புறச்சூழலும் காணப்படுவது . அவதானிக்க வேண்டிய முக்கிய அம்சமாகும். பச்சிலைப்பள்ளி சமூகத்தின் பல்வேறு கிராமங். களிலிருந்தும் புலம்பெயர்ந்து ஐரோப்பாவிலும் ஏனைய நாடுகளிலும் நிரந்தரமாகிப் போனவர்களால் அனுப்பப்படும் வெளிநாட்டு நாணய மாற்றுக் காரணமாக உள்ளூர் முதலீடுகள் பல புதிய உத் வேகத்துடன் இடம்பெற்று வந்தாலும் பொருத்தமான தொழில் நுட்பத் துறைகளிலும் பாரிய கைத்தொழில் முயற்சிகளிலும் இடப்படவில்லை என்பது கவலைக்குரியதாகும். தெங்கு வளர்ப்புத் துறையில் இடம்பெற்றுவரும் மீள்முதலீடானது வெகுவிரைவில் பல தெங்கு உரிமை யாளர்களைத் தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கலாம். அதனூடாக தென்னைசார் சிறப்புத் தேர்ச்சியுடைய ஒரு கிராமம் என்ற பழைய பெயரை மீள நிலைநிறுத்திக் கொள்ளமுடியும்.
அரும்பு -1

Page 29
தேசிய வாசிப்புமாதம் உள்ள

பேரா.
5ோக நாம் பயர்:
கார் பாக் E படிப்பா
எமரா:F
பாபரி தப கே 5 கப் தி ப் ர்.
இ-4 4 Fா?
பாபா
1ாரியா பா மாதம் கர்ப்ப
கபாகுவா பாயப் பாட்டு
5ா=ார் யIF
பாகற்காயம்
'சப்1 v சமரன்!
க ப =5
=56=ச் 11-.
பாம் -11184 நட்ச்லு--
பாம்---2+GIy1 ரே -41 -1
கராட்சி வார நிகழ்வுகள்

Page 30


Page 31
தேசிய வாசிப்புமாத, 2
== = = =ாபாபாபாபா E ==
THEாட்
1-84Tார்;

உள்ளூராட்சி வார நிகழ்வுகள்
கத்த் *தி*
111210-11L எட1114 (1) 144 ;42: * * *
|
பாதுகாFே
= = = = = = = 5 பப 2ார் பு
미도리는 미드는다.
===71115 4444 -1து.
---- ப.
ப ப பா = EEE Fார்ட்
வரி 5ாம்
பாரதி
பாபா = = = 3,

Page 32

"1Lாக -

Page 33
உண்மைக் காதல்
கண்ணுக்குமையிட்டு கவிதைஎழுத பேனாவை எடுத்தேன் பேனா கூறியது பொய்யைத்தானே - என்னால் எழுதப் போகின்றீர்கள் வீணாக என் உடம்பில் உள்ள இரத்தத்தை வீண் விரயமாக்காதீர்கள் என்று - அதற்கு என் பெருவிரலும் சுட்டு விரலும் பொய்யை எழுதவில்லை என் உண்மைக்காதலை எழுதப் போகின்றேன் என்றது சரி என்று பேனா தன்னை - அந்தராணிமகள் றெசிந்தாவின்கையில் அர்ப்பணித்த்து ஊற்றெடுத்தது அவளின் சிந்தனைகள் பார்த்த உடனே மயங்கிப் போனால் வாழ்க்கைதான் மழுங்கிப் போகும் பாவப்பட்டு இரங்கிப்போனால் சந்நியாசி ஆகமுடியும் ஆசைப்பட்டு வாழப்போனால் அரைமனிதர் ஆகமுடியும் ஏழைவீட்டில் வாழப் போனால் அன்பு வாழ்க்கை அமைந்துவிடும் - அந்த அன்பு வாழ்க்கையில் என் உண்மைக்காதலைக் காண முடியும்.
5 இ |
பச்சிலை

லைக் காணமுடியும்
20
மகள் றெசிந்தா ங்கத்தார்வயல், யக்கச்சி
1
அரும்பு -1

Page 34
அழியாத நி
எப்போதும் இல்லாத அளவு மத்தியில் அலை மோதிக் கொ வீதியினையும், அச்சூழலையும் மணிக்கடைகள், மிட்டாய் கடை வான்கள், கச்சான் வியாபாரிகள் எ தொங் கியவாறு மின்னும் றண்ணி நீலம், வெள்ளைக் கொடிகள் அலங்கரிக்கப்பட்ட அந்தச் து தூய்மையையும், அமைதியை
எடுத்துக் கூறிக் கொண்டிருந்தது.
ஆம்! அது வேறு எங்கும் 3 கிளிநொச்சியையும், யாழ்ப்பாணத் ை கிராமம் தான் முகமாலை A-9 வீதி கிராமத்தின் இதயத்தில் வீற்றிரு வேளாங்கன்னி ஆலயத் திருவிழாவி
திருவிழாக் காலங்களில் 8 அக்கிராமமே மகிழ்வடையும். அத்து அண்மைய பகுதி வீடு களிலும் மக். வளவில் உள்ள ஆலமரம், வேப்ப | மக்கள் கூடாரம் அமைத்துத் தங்கி கொள்வது வழமை.
இன்றைய தினம் மக்கள் அத் நாளை காலை அன்னைக்க
முடிவடையவுள்ளது என்பது தான். எதையோ தேடி அலைவதைக் கண உன்ர ஆளையே தேடுறாய், அவள் . " என்றான். "அப்ப வா மச்சான் நாங். வரும் மணிக்கடைப் பக்கம் சென்ற
மதன் மிகவும் அழகானவ பார்ப்பதற்கு நடிகன் போன்று
பச்சிலை

னைவுகள்
பக்கு மக்கள் கூட்டம் அக்கிராமத்தின் ரண்டிருந்தது. மின் விளக்குகள் அழகுபடுத்திக் கொண்டிருந்தது. கள், தேநீர் கடைகள், ஐஸ்கிறீம் னப் பலநூறு கடைகள் . மரங்களில் து பல்புகள் . அத்தனை அழகுடனும் ளால் சூழல் செல்லையா நாகசெல்வம்) யயும்
ஆலயவளாகம் வண்ணளங்கேணிவடக்கு, பளை.!
அல்ல.
தயும் இணைத்து நிற்கும் ஓர் அழகிய யைத் தன்னகத்தே கொண்ட இந்தக் தந்து அருள்பாலிக்கும் அன்னை
ல் தான் அந்த மக்கள் கூட்டம்.
இவ்வாலயத்திற்கு வரும் மக்களால் "டன் அவ்வாலயச் சூழலிலும், அதன் கள் நிறைந்து காணப்படுவர். ஆலய மரம், வாகை மரம் என்பவற்றின் கீழ் நின்று திருவிழா திருப்பலியில் பங்கு
திகமாகவே காணப்பட்டனர். காரணம் என திருவிழா திருப்பலியுடன் - இரவு திருப்பலியை முடித்த மதன் எட நண்பன் தீபன் "என்ன மச்சான் மணிக்கடைப் பக்கமாகப் போகிறாள் களும் போவம்" என்றான் மதன். இரு
னர்.
ன். கலகலப்பான பேச்சுடையவன். காணப்படுவான். அவன் பளை
2
அரும்பு - 1

Page 35
மகாவித்தியாலயத்தில் தரம் 13 இ குடும்பம் முகமாலையிலேயே உள்ள ஓர் உழவு இயந்திரம் வைத்து தொழி தென்னங்காணியும் மூன்று ஏக்கர் வ தாரத்தில் உயர்ந்து காணப்பட்டன வேலைகளைச் செய்வதில் அவரது
மதனுக்கு ஓர் அக்கா : இர ை கலகலப்புடன் காணப்படும் அவனது மகாவித்தியாலயத்தில் தரம் 11 இல்
மணிக்கடை நோக்கி விரை சற்றுக் குறைத்துக் கொண்டான். அ தங்கையுடன் மதனின் ஆள் ஏதோ -
அவள் தான் எழில். இவள் ( 10ம் தரம் தொடக்கம் தற்போது மகாவித்தியாலயத்தில் கற்று வரு
அக்கறை உள்ளவள் என்பதால் இவ உள்ள தமது உறவினர் வீடு ஒன்றில்
எழில் மிகவும் அழகானவள் கொண்டவள். பார்ப்போரைத் தீண் எப்பொழுதும் அமைதியுடன் காணப் : ஒரு தம்பி : ஒரு அக்கா என மிகவும் ஒரு வர்த்தக நிலையம் நடத்தி வருகி ஒன்றில் கணக்காளராகப் பணிபுரிந்து
மதன் வருவதைக் கண்ட அண்ணா வாறார்" என்றாள். "நில் ஐஸ்கிறீம் குடிப்பம் ” என்று கூறிய ப இங்க வா” என்றாள். 'ஏன்டி நீ வரமா விடு இப்ப எல்லாருக்கும் ஐஸ்கிறீ பிரியாவின் நண்பி சர்மி. 'சரி எல் ஐஸ்கிறீம் வானை நோக்கி நடந்தான். கொடுத்த மதன் ஐஸ்கிறீம் வான் ஒன்றின்மீது அமர்ந்து ஐஸ்கிறீமைப்
பச்சிலை
-]

ல் கல்வி கற்று வந்தான். இவனது எது. வசதியான குடும்பம். தந்தையார் பல் செய்து வருகின்றார். ஐந்து ஏக்கர் பயல் காணியும் உள்ளதால் பொருளா எர். பெரிய கல்வீடு. தாயார் வீட்டு " காலம் போகும்.
எடு தம்பி : ஓர் தங்கை என எப்போதும்
குடும்பம். மதனின் தங்கையும் பளை 5 கல்வி கற்று வருகின்றாள்.
ரந்து சென்ற மதன் தன் நடையைச் அங்கே மணிக்கடை முன்பாகத் தனது .
கதைப்பதைக் கண்டுகொண்டான்.
வடமராட்சியைச் சேர்ந்தவள். தனது து கற்கும் தரம் 11 வரை பளை கின்றாள். இவள் படிப்பில் மிகவும் ளின் பெற்றோர் இவளைப் பளையில் தங்க வைத்துப் படிக்க வைத்தனர்.
5. பெயருக்கு ஏற்ப அழகும், அன்பும் டி இழுக்கும் பார்வை கொண்டவள். படுவாள். இவளுக்கு ஒரு அண்ணன் அழகான குடும்பம். இவளது தந்தை ன்றார். அண்ணாதனியார் நிறுவனம் து வருகின்றார்.
எழில் “யேய் பிரியா உன்னுடைய ல்லுங்கடி ஆளைக் கூட்டி வாறன் கடியே மதனை நோக்கி “அண்ணா :
ட்டியா' என்றான் மதன். 'சரி சரி அத ம் வாங்கித் தரவேணும்' என்றாள் லாரும் வாங்கோ' என்றபடி மதன் - அனைவருக்கும் ஐஸ்கிறீம் வாங்கிக் நிற்கும் இடத்திலுள்ள மரக்குற்றி பருகினான்.
அரும்பு -1

Page 36
நேரம் இரவு 12.00 மணி அதிகாலை திருப் பலிக்கு வரவே குறைந்து கொண்டது. அனைவரது இருந்தது. வீட்டுக்கான சமையல் 2 விளையாட்டுப் பொருட்கள் என ஏத சென்றபடியே இருந்தனர்.
ஐஸ்கிறீமைக் குடித்துக் ெ கண்களால் கதை பேசினான். ஒருவா வைத்திருந்த நீல முத்துக் களா கையில் கொடுத்து விட்டான். ம அமைதியாகக் காணப்பட்டது.
திருவிழாவின் மறுநாள் கிணற்றடிக்குத் தண்ணீர் குடிக்கச் மறைவில் நின்று தனது காதல் க பாடசாலை முடித்து வீடு சென்ற மத் கொடுத்த கடிதத்தைப் படித்தான்.
அன்புடன் மதன் அறிய நல
இக்கடிதத்துடன் உம்மிடம் விரும்புகின்றேன். என்னைப் பொறுத் இது. இதனை எவராலும் பிரிக்கவே எனக்கு இப்போ தேவை கல் மாணவர்களாகவே இருக்கின்றோ நிறையப் படிக்க வேண்டும். எம்
ஆசிரியர்களுக்கு நாம் விசுவாசமாக ! நம்பிக்கை காரணமாகத்தான் எனது தங்க விட்டிருக்கின்றார்கள். எனே என்னால் முடியாது. -
அதுபோல் என்னைக் காதல் விட முடியாது. யார் எப்படியோ ? வைத்துப் படிக்க வேண்டும். எ நூலகத்திலோ அல்லது ஆய்வுகூடம் என்னுடன் கதைப்பதை தவிர்த்து .ெ பச்சிலை
•].

யை அண்மித்துக் கொண்டதால் கண்டும் என்பதால் மக்கள் கூட்டம்
கைகளிலும் ஏதாவது ஒரு பொருள் உபகரணங்கள், பிள்ளைகளுக்கான காவது ஒன்றைக் கையில் எடுத் துச்
கொண்டு இருந்த மதன் எழிலுடன் . ரறு எழிலுக்குக் கொடுக்க என வாங்கி ல் ஆன செபமாலையை அவளின் மக்கள் கூட்டம் ஓய்ந்து ஆலயம்
பாடசாலைக்குச் சென்ற எழில் சென்ற வேளை அலரி மரத்தின் டிதத்தை மதனிடம் கொடுத்தாள். தன் தனது அறையில் சென்று எழில்
மம் நலம் வேண்டுகின்றேன்.
நான் சில மாற்றங்களைக் காண தவரை எனக்கு ஏற்பட்ட முதல் காதல் பா அழிக்கவோ முடியாது. ஆனால் வி மட்டுமே. நாம் இப்போது சம். நிறையச் சாதிக்க வேண்டும். மமப் படிக்க வைக்கும் பெற்றோர், இருக்க வேண்டும். என்மீது கொண்ட பெற்றோர், சித்தப்பாவின் வீட்டில் வ அவர்களுக்கு துரோகம் செய்ய
லிக்கும் உன்னையும் என்னால் விட்டு * நாம் படிப்பை மட்டுமே குறியாக னவே பாடசாலை நேரங்களில் த்திலோ பாடசாலை வளாகத்திலோ காள்ளவும்.
அரும்பு - 1
A

Page 37
நாம் படித்து நல்ல தொழில் அதன் பின்னர் எனது பெற்றோரின் நான் உன்னைத் திருமணம் முடிக்கத் எனக்காக நீயும் காத்திருந்தபடி எமது என் ஆசை. இதை ஏற்றுக்கொள்வீர்
கடிதத்தைப் படித்து முடித் பெருமூச்சு. என்னைத் தப்பாக நிலை எண்ணியவன் அவளின் மனஉறுதி நேசிக்கும் எழிலின் மனதில் இப்பம் இருக்கின்றபோது அதனை நான் உந்துசக்தியாக இருக்க வேண்டும். 6 அவளை அடிக்கடி சந்திப்பதைத் தன்
காலம் நகர்ந்தது. இரு தெரிவானார்கள். எழில் கலைத்துரை கற்றனர். இதனால் இருவரும் நேரில் காணப்பட்டது. இடையிடை நடை நாட்களிலும் சந்தித்துக் கொண்டன காதலும் வளர்ந்தது. பட்டப்படிப் பாடசாலைக்கே ஆசிரியராகப் பணி
அதே போல் பட்டப்படிப்பின் அதிபர் பிரிவில் சமூக நல உத்தியே இப்போது இருவரும் ஓர் நல்ல சமூ இவர்கள் மகிழ்வடைந்தனர்.
எழில் தன் பாடசாலை மீட்டுப்பார்த்தாள். ஆனாலும் அவர்கள் ஆலமரம், விஞ்ஞான ஆய்வுகூடம் , காணப்பட்டது. பாடசாலை வானுயர . உயர்ந்து மத்திய கல்லூரி ஆனது.
பச்சிலை

வாய்ப்பினைத் தேடிக்கொள்வோம். சம்மதம் இல்லை என்றாலும் கூட தயார். அதுவரை உனக்காக நானும் கல்வியைத் தொடர்வோம். இதுவே கள் என நம்பு கின்றேன்.
நன்றி
அன்புடன் என்றும் எழில்
த மதனின் மனதில் ஓர் நிம்மதிப் அத்து ஏற்க மறுத்து விடுவாள் என்று கய எண்ணி மனம் மகிழ்ந்தான். தான் யான ஓர் ஆதங்கம் , நம்பிக்கை வீணடிக்கக் கூடாது. அவளுக்கு என எண்ணிய மதன் அன்று முதல் பிர்த்துக் கொண்டான்.
வரும் பல்கலைக்கழகத்திற்குத் றயிலும் மதன் வணிகத்துறையிலும் காணும் வாய்ப்பு மிகவும் குறைவாகக் பறும் கூட்டங் களிலும் விடுமுறை ர். இவர்களின் கல்விவளர்ச்சி போல பினை முடித்த எழில் தான் கற்ற
க்கு வந்தாள்.
ன முடித்த மதன் பளை உதவி அரச பாகத்தராகப் பணிபுரிந்து வந்தான். மகப் பணியில் இருப்பதை எண்ணி
லக் காதலை இடையிடையே ள் அன்று கண்டு கதைத்த கிணற்றடி, நூல்நிலையம் அனைத்தும் மாறிக் வளர்ந்து மிளிர்ந்தது. பாடசாலையும்
அரும்பு -1

Page 38
காலம் கனிந்து வர மதன் எ வரவே எந்த விதமான தடையும் கிடைத்தது. திருமண நாளும் குறி திருமண வேலையில் ஈடுபட்டனர். மிகப்பெரிய கவலை கடந்த காலா கனகனத்தது.
ஆம்! மதன் எழிலைக் க வேளாங்கன்னி ஆலயத்தில் சத்தி தடைகள் வரினும் எம் காதலை நீ திருமணம் உனது ஆலயத்தில் தா ஆனால் அவர்கள் நினைத்தபடி காத் ஆனால் அவர்கள் கைபிடிக்க ! கண்டதுண்டமாகக் கிடப்பதை எண் செய்வது ஏதாவது ஒரு கோவிலில்
இப்படி எத்தனை ஜீவன்க கரைபுரண்டு ஓடுகின்றன. எழில் மத மோதி இன்று இல்லற பந்தத் தில் வாழ்க. நண்பர்கள் கூட்டம் சூழ்ந்து மாதா ஆலயம் ஒன்றில் இருவரும் இணைந்த மதன் எழில் தம்பதியின் கன்னியின் புனரமைப்புக்காக தமது நன்கொடை யாகக் கொடுத்தனர். நிம்மதி என்றோ ஓர் நாள் எம் அன் எம் பங்களிப்பில் ஏதாவது ஓர் பலி எண்ணி நாமும் பயணிப்போம்.
பச்சிலை

ழில் காதல் இருவீட்டாருக்கும் தெரிய இன்றித் திருமணத்திற்கு சம்மதம் க்கப்பட்டது. இருவீட்டாரும் தீவிரம் ஆனால் எழில் மதன் மனதில் தான் களை மீட்டுப் பார்த்தனர். நெஞ்சம்
தலித்தபோது முகமாலை அன்னை யம் செய்து கொண்டனர். எத்தனை சேர்த்து வைக்கவேண்டும். எங்களது ன் நாம் செய்துகொள்வோம் என்று. நல் கல்யாணம் வரை சென்றுவிட்டது. நினைத்த அந்தக் கருணைத்தாய் ணிகண்கலங்கினர். இனி என்ன தான் கைபிடிப்பது என முடிவு செய்தனர்.
ளின் வாழ்வில் அழியா நினைவுகள் தன் வாழ்வும் அப்படித்தான் விதியோடு இணையும் இவர்கள் என்றும் நீடூழி துகொள்ள பெற்றோர் உறவினருடன் கரம்பிடித்தனர். திருமண பந்தத்தில் ர் அழிந்து போன அன்னை வேளாங் சம்பளப் பணத்தில் லட்சம் ரூபாவை இப்போது அவர்களின் மனங்களில் ஓர் னை புத்துயிர் பெறுவாள். அப்போது னி நடக்கும். அந்தப் பொன்னாளை
முகமாலை ஊர் செ.நாதன்
16
அரும்பு - 1

Page 39
11:44:11:,
Tாகபாம்
|
தேசிய வாசிப்புமாத,
ப=95
5-டாபர்.
பாபEE பா க
பி 57
==== யா
EE
54 = = ====
பா பா(Eா ப
= சமர் -
12ாரம்

சபாபதி)
பக் பக் படம்
= 5-42
பா ம க
AEEF
5. "ரர்
: பார்ப்
பாயாக!
|
52 = 4755
|
=ாக் பார்ட்E பE Eா 5
E: =275
பா.ச. E11
::
EF==
கசாப்
E
உள்ளுராட்சி வார நிகழ்வுகள்
":
ப யா யா யா யா" கா த சாம்பார்
1=FFா
பார்த்தது
===ார்Fெri,
1410 410 14
பர்:17-1- .ரா
சேப்-இ-"
(= 5 E ==
பாடாக கபாம்
|
பாயாக
பா பா பா
பா.Eாபம்

Page 40


Page 41
சித்த வைத்தியத்த
வன்மையும்
ஒல்காப் புகழ் படைத்தது சித்த வைத்தியம். பதினெண சித்தர்களால் செய்யப் பட்டது ஆதியில் ஓதப்பட்ட முதனூல்.
முதனூல் பற்றி நன்னூல் இவ்வாறு கூறும்.
" வினையின் நீங்கி விளங் முனைவன் கண்டது மு.
எனவே வினையின் நீங்க முதல்வன் ஆகிய இறைவனால் அ
பதினெண் சித்தர்களில் ஒரு ஆயிரம் ' என்ற பாடலில் இவ்வா மெய்ப்பொருளை உணர்ந்து உலகு
வரைந்திட்டேன் சிவன : வகையாக உமைதானும் தரைந்திட்டு நந்நி அசுவ தாட்டிகமாய் அசுவனியுப்ப
பரைந்திட்டு விசுவனியா பாசமாய் தன்வந்தரிக்கும் அரைந்திட்ட தன்வந்திரி ஆதியாம் அகத்தியரும் .
அன்பாக அகத்தியரும் 4 ஆதியாம் புலத்தியரும் 0 தென்பாகத் தேரருமே யூ திரமான யூகியுமே உலக
பச்சிலை

தின் தொன்மையும்
வைத்தியகலாநிதி (நாகரத்தினம் கணேசலிங்கநாதன் (
டீ. ஏ.எம்.எஸ் இலங்கை
சித்த மருத்துவர், வட்டுக்கோட்டை
கிய அறிவின தனூலாகும் -
கி விளங்கிய அறிவினை உடைய நளப்பட்டது.
தவரான யூகி முனிவர் வாத காண்டம் று அழகாகக் கூறியுள்ளார். அவர் க்கு உணர்த்தியவர். உமைக்கு மகிழ்ந்து சொல்ல
நந்திக்கு
ஆ பனிக்குச் சொல்ல
5 விசுவனிக்குச் சொல்ல
ம் தேவரிடியும் ப தேசிக்க
இந்த கருத்து அகத்தியருக்கு அனிபாய்த்தானே.
பலத்தியர்க்குச் சொல்ல தேரருக்குச் சொல்ல
கிக்குச் சொல்ல கத்தோர்க்கு.
அரும்பு -1

Page 42
எனப்பாடல் கூறி நீண்டு 6 உபாயமாக சித்தர்களால் சிறப்ப வைத்தியம். சித்த வைத்தியத்திற கர்த்தாக்களாக விளங்குபவர்கள். வியாபித்திருந்துள்ளது. இப்பரம்பல் கூறமுடியும்.
சில நூல்களில் அகத்திய இடைக்காடர், இராம தேவர், சிவ மச்சமுனி, பூனைக்கண்ணர், சண் புலிப்பாணி, வரரிஷி, தேரையர் எனப் சில நூல்கள் ஒரு சிலரின் பெயர்க சிவன்பால் வைத்தவர்கள் சித்தர்க பெற்றவர்கள் சித்தர்கள். இவர்களின் இருந் துள்ளனர். தென்கய திருக்கோணமலையில் இவர்கள் வ யுத்தகாண்டத்தின் கும்பகர்ணன் வ
புலத்தியன் வ குலத்தியல்பு"
எனவே புலத்திய முனிவ நான்கு கலைகளையும் நன்கு கற்று மேம்பட்டவன். புலத்தியரும் பதினெ. கல்லாமலே பாகம் படும்” என்பது சிறந்த சித்த வைத்திய மேதை என் அன்னை வளம் பொருந்திய மலைந சத்த காண்டம் கூறும். ஆடி மகாவலிக்கரையில் திருக்கரசைப் 1 அடுத்தநாள் ஆடி அமாவாசை ( தீர்த்தமாடுவார்கள். இது பாரம்பரி அகத்தியர் இங்கு வசித்ததாகவும் அ என்ற இடமும் உண்டு. என இருந்துள்ளனர். கோணேசப் ெ நின்றார்கள். கோரக்க முனிவரும் . காட்டாற்றுக் கரையில் அன்று தீண்டுவதில்லை என்பது அதிசயிக் பச்சிலை

செல்கின்றது. சீவனைச் சிவமாக்கும் ரகக் கைக்கொள்ளப்பட்டது சித்த ற்கு பதினெண் சித்தர்களே ஆதார வாழையடி வாழையாக சித்தர் மரபு ரையில் வந்தவர்களைக் குறிப்பிட்டுக்
பர், நந்தீசர், திருமூலர், சம்பந்தர், பாக்கியர், கோரக்கர், புண்ணாக்கர், டி கேசர், யூகிமுனி, கொங்கணவர், பதினெண் சித்தர்களைக் குறிப்பிடுவர். களை மாற்றிக் குறிப்பிடும். சித்தத்தை ள். எட்டுவகை சித்துகளும் கைவரப் ம் சிலர் எமது ஈழமணித் திருநாட்டிலும் லொயம் எனப் போற்றப்படும் பாழ்ந்துள்ளனர். கம்பராமாயணத்தின்
தைப் படலத்தில் ஒரு செய்யுள் கூறும் , ழி முதல் வந்த பொய்யறு
அடச் சேர்ந்தவலை. யூகிமுனி
ரின் பேரன் இராவணன் அறுபத்து த் தேறியவன். சித்த வைத்தியத்திலும் ண் சித்தர்களில் ஒருவர். "குலவித்தை வ பழமொழி. எனவே இராவணனும் பது வெள்ளிடை மலை.யூகிமுனியின் ரட்டைச் சேர்ந்தவர் என்பதை யோகர் அமாவாசை முன் தினத்தன்று புராணம் படித்துப் பயன்கூறுவார்கள். விரதம் அனுட்டித்து மகாவலியில் யமாகக் கைக் கொள்ளும் வழக்கம். ப்புராணம் கூறும். அகத்தியர் தாபனம் வே சித்தர்கள் இலங்கையிலும் பருமானின் அருள் வேண்டியும் இவர் களில் ஒருவர். தீர்த்தம் ஆடும் று எவருக்கும் விச ஜந்துக்கள் கக்கூடிய அற்புதம். 18
அரும்பு -1

Page 43
எனவே இலங்கை நிலைபெற்றமைக்கு இவையும் ஆத சிறந்த மூலிகைகள் உண்டு என்பத
சித்தர்கள் சிறந்த விளங்கியுள்ளார்கள். அண்ட அறிந்துள்ளார்கள். உடலியல் இயற்கையோடு இசைத்தும் அ பிண்டத்திலும் ஏற்படும் என்பதை
இதனை :
" அண்டத்திலும் பிண்டத்திலுள்ள அண்டமும் பி ை அறிந்து தான் ப
என்பது தீ சராசரங்கள் உலக உய பொருட்கள் யாவும் இவ் வடிப்படை உடலும் இவ்வடிப்படையிலே அமை ஆகாயம் அடங்கும். பிண்டம் 8 சுரோணிதம் உறக் கலத்தலால் அன பொருளும், அசையாப் பொருளும் ஆனது. இவ் அடிப்படைத் த கண்டறிந்துள்ளார்கள்.
பிருதுவி அம்சமாக பிண்டத் உரோமம் என்பன உள்ளன. அப்பு அ சுரோணிதம், சிறுநீர், மூளை , என் அம்சமாக திமிர், சோம்பல், ஆணவ வாயு அம்சச் செயற்பாடாக ஓடல், ந என்பன அமையும். ஆகாய அம்ச மதம் (செருக்கு) மாச்சரியம் என்பா
ஐம்பூதங்களுக்கும் மன இயக்கங்கள் , உணர்வுகள் யாவ உள்ளதென்பதைச் சித்தவைத்தியம் இயற்கையோடு இசைந்த  ை பச்சிலை

மண்ணில் சித்தவைத்தியம். கார காரணமாக அமையும். இங்கும் கில் ஐயமில்லை.
( அறிவியல் மேதைகளாக பிண ட தத்துவங்களை நன்கு லையும், உடற்கூற்றியலையும் ண்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் யும் அறியிட்டுக் கூறியுள்ளார்கள்.
ள்ளதே பிண்டம் ஈதே அண்டம் சுடமும் ஒன்றே பார்க்கும் போதே" திருமூலர் திருமந்திர வாக்காகும்.
பிரினங்கள், மற்றும் இயற்கைப் டயிலேயே அமைந்தனவே. மானிட மந்தது. அண்டத்தில் பாதாளம், பூமி, ஐம்பூதக் கலப்பினால், சுக்கில், மெந்ததே உடல். சராசரம் அசையும் ரகும். அண்டம் ஐந்து பூதங்களால் த்துவத்தை சித்தர்கள் நன்கு
தில் எலும்பு, நரம்பு, தசை, தோல், ம்சமாக இரத்தம் கொழுப்பு, விந்து, பு மச்சை என்பன அமையும். தேயு ம், பயம், துக்கம் என்பன அமையும். டத்தல், இருத்தல், படுத்தல், ஆடல் வெளிப்பாடாக காமம், குரோதம், எ அமையும்.
ரித உடலிலுள்ள உறுப்புகள், ற்றிற்கும் மிக நெருங்கிய தொடர்பு அடிப்படையாகக் கொண்டுள்ளது. வத்தியம் சித்த வைத்தியம். 19
அரும்பு -1

Page 44
ஐம்பூதங்களாலும், அவற்றின் இ நிகழ்கின்றன. கார்காலம், பின்பனிக்காலம், இளவேனிற்கான காலமும் இரு மாதத்திற்கு ஒரு இம்மாற்றங்களால் அண்ட மாற்ற இந்நிலையில் உயிரினங்களுக்கு வைத்தியம் எடுத்தியம்பும். இக்கா இக்காலங்களுக்குரிய இயற்கை நிவர்த்திக்கலாம் எனச் சித்த வைத்,
மனித உயிரியக்கத்திற்கும் இ தொடர்பை சித்தர்கள் நன்கு அ மக்களுக்கு ஏற்படும் வாத, பித்த, கச் ஐம்பூத தத்துவ அடிப்படையை கண்டறிந்தனர். சீவவர்க்க மருந்து மருந்துகளைத் தனியாகவும் செய்து மருந்து எனப் பகுத்து அவற்றின் .
கூறியுள்ளனர்.
அத்துடன் அமையாது யே யோக சிகிச்சையாக பிரணாயாமம், கூறப்பட்டுள்ளது. பிரணாயாமம் எ வாக்கு, காயம் இம்மூன்றையும் . கூறியுள்ளனர். வாழ்வுக்கு ஆதாரம் நோய் நீக்கும் சிகிச்சையாக எடு வைத்தியமே. யோகாசனப் பயிற்சி ( சிறந்த நல்லாசானிடம் முறையா. நோயில்லாப் பெரு வாழ்வைப் ெ சிற்றறிவுடைய மக்களுக்கு பல்பிணி என்று கூறினும் மிகையாகாது.
மூலாதாரத்தில் உள்ள அ. கொண்டு சென்று அமுதம் பெற்று
அரிய படைப்புக்களைப் படைத்தவர்
பகுத்
பச்சிலை

இயக்கங்களாலும் பருவகாலங்கள் கூதிர்காலம், முன்பனிக்காலம், லம், முது வேனிற்காலம் என ஆறு . நமுறை ஒரு ஆண்டிற்கு வரும். வம் ஏற்பட பிண்ட மாற்றம் ஏற்படும். நோய் ஏற்படும் என்பதைச் சித்த ல மாற்றத்திற்கு வரும் நோய்களை க மூலிகைகளைக் கொண்டு தியம் கூறும்.
இயற்கையின் ஐம்பூதங்களுக்கும் உள்ள றிந்து வைத்து சிகிச்சை புரிந்தனர். நோய்களுக்கு இயற்கை வழியிலேயே யக் கொண்டே மருந்துகளைக் துகளைத் தனியாகவும், தாதுவர்க்க துள்ளனர். அதிலும் அகமருந்து , புற அளவுகளையும், கால நியதியையும்
எக சாதனைகளையும் கூறியுள்ளனர்.
யோகாசனம், தியானம் என்பனவும் சன்ற மூச்சுப் பயிற்சி மூலம் மனம், சரிவர நடத்தமுடியும் என்பதையும் Tகப் பலவித யோகா சனங்களையும், த்து இயம்புவது சித்தர்கள் கண்ட நோயணுகா வழியைக் காட்டி நிற்கும். க யோகக் கலையைக் கற்றவர்கள் பெறலாம். சில நாள் வாழ் பல்பிணி யெணுகா நெறிமுறை யோகப் பயிற்சி
க்கினியை எழுப்பி ஆஞ்ஞைவரையும்
பல்லாண்டு நிட்டை கூடியிருந்து பல . ர்கள் சித்தர்கள்.
20 -
அரும்பு - 1

Page 45
சித்தர்களது பரிபாசையில்
"மாங்காய் பல உண்டு ம
தேங்காய்ப்பால் ஏதுக்கடி குதம்பைச் சித்தர் பாடல்.
இதனையே ஒளவையாரும் விநாயகர்
"மூலாதாரத்தின் மூண்டெ காலால் எழுப்பி கருத்து , அமுத நிலையும் ஆதித்த
குமுத சகாயன குணத்தை, நன்கு அறியலாம்.
இந்தவகைப் பயிற்சியால் பெறுவதுடன், வந்த நோய்களும் இல மனத்தைக் கட்டுப்படுத்தி அட்டம் சித்தர்களால் தந்த அரும்பெரும் இவ்வைத்தியத்திற்கு உணவுப் பழ. அமையும். வாத பித்த கப எல் அமையவேண்டும். உணவைச் அனுட்டிப்பதுவும், ஒருவகைச் சிகிச் ஒளடதம்" என்பது வைத்தியப் ப உரியமுறைப்படி கைக்கொண்டா பெறமுடியும்.
சித்த வைத்தியனாக அமைய தேட வேண்டும். வைத்தியக் கல்லா
"சோதிடம் பஞ்ச துலங்கிய சர நூ ஓதறு வகார வித்
இவை உணரா எனக்கூறும்.
மேற்காட்டிய சித்தர்கள் ெ பேணிக் காத்து சித்த வைத்தியத்தின் வளர்ப்போமாக!
பச்சிலை

லைமேல் இருப்பவருக்கு
- குதம், பாய்
என்பது
ர் அகவலில் -ழு கனலை
அறிவித்து
ன் இயக்கமும் தயும் கூறி " என்ற அடிகளால்
5 நோயணுகா வழிமுறையைப் குவில் குணம் பெற வாய்ப்பு ஏற்படும். பாசித்திகளையும் கைவரப் பெற்ற ந் செல்வமே சித்த வைத்தியம். க்கம் பத்தியமும் மிகமுக்கியமாக ர்ற அடிப்படையில் உணவுகள் சுருக்கியும், விடுத்தும் விரதம் -சை முறையே. “இலங்கணம் பரம பழமொழி. பத்திய முறை களை பல் நோயில்லா பெருவாழ்வைப்
பசில குறிப்பிட்ட தகைமைகளையும்
டம் பட்சி ல் மார்க்கம்
தை
தான் வைத்தியனாகான்
நறியில் தொன்மையைப் போற்றிப் வண்மையைப் பேணி மென்மேலும்
அரும்பு -1

Page 46
பச்சிலைப்பள்ளிப் பிரதேசம்
அவற்றின் வரலாற்
பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்; ஆலயங்கள், வைரவர் ஆலயங். ஆலயங்கள் பல உள்ளன. "கோ வேண்டாம்” என்ற ஆன்றோர் வாக் ஆலயங்களை அமைத்து இறைவனை தவறோ செய்தால் இறைவன் நம்மை ஒரு சமுதாயம் நிம்மதியாக வாழ வே ஏற்பட வேண்டும். இப் பிரதேசத். மகிமையையும் வெளிக்கொணர நாம்
மல்வில் கிருஷ்ணன். அண்மையிலுள்ள மல்வில் கிராமத்தி புதுமைகளை மக்கள் கூறக்கேட்டா உள்ளத்தை உருக்கும். நா கேட்டவற்றில் ஒன்றை மட்டு தருகிறேன். கண்டாவளையை சேர்ந்தவர்: உப்பளத்தில் உழவுயந், சாரதியாகக் கடமையாற்றியவர்: பொ கணபதிப்பிள்ளை. அவர் கூறினா ஐயா! எனது பிள்ளைக்குக் கடு ை வைத்தியசாலையில் வைத்திருந்
காத் இரவு காத்திருப்பது பகல் காத்திருப்பது ஆனால் - நான் க உன்னோடு
பச்சிலை

திலுள்ள ஆலயங்களும் றுக் குறிப்புக்களும்
நில் விநாயகர் ஆலயங்கள், அம்மன் நள், முருகன் ஆலயங்கள் என வில் இல்லா ஊரில் குடியிருக்க கிற்கிணங்க ஊர்கள் தோறும் பல ன வழிபட்டு வந்தார்கள். நாம் தப்போ த் தண்டிப்பான் என்று பயந்தார்கள். பண்டுமாயின் மக்களிடம் இறைபக்தி திலுள்ள ஏனைய ஆலயங்களின் . ம் முயற்சிக்க வேண்டும்.
இவ்வாலயம் இயக்கச்சிக்கு ல் அமைந்துள்ளது. எம்பெருமானது
ரல்
ன்
அம்>ந.தாமோதரம்பிள்ளை > பச்
இளைப்பாறிய அதிபர்
பேராலை.
யர் பேராலை.
பர்
சர்,
மமயான நோய் ஏற்பட்டது. நான் தேன். வைத்தியர்கள் "வீட்டுக்குக்
திருப்பு
மகலை நினைத்து -
இரவை நினைத்து காத்திருப்பது ஊன்றுசேர்வதற்கு.
S.செல்வராணி சங்கத்தார்வயல்
அரும்பு -1

Page 47
கொண்டுபோகலாம்" என்றார்கள்.' வந்து வைத்திருந்தேன். பிள்ளை தொடங்கிவிட்டான்' என்றார். "நான் நடத்தி வருகிறேன்" என்றும் கூற உள்ளத்தை உருக்கியது.
இவ்வாலயத்தில் சின்னைய வந்துள்ளார். இவர் பூநகரி, த பச்சிலைப்பள்ளிப் பிரதேசம் முழுவது கொடுக்கும் காணிக்கைகளை சே நடத்தி வந்துள்ளார். பெயர்தான் சில
இவரைத் தொடர்ந்து சின்ன பூசகராகக் கடமையாற்றியுள்ளார். செயலிலோ பெரிய தம்பியாகவே இலகுவான வழி அவன் மகிமை பரவுவதேயாகும். நானும் சில கவி சிலவற்றை தலையே நீ வணங்காயம் பரப்பினார்கள். அப்பாடல்களில் | மலரிலும் இருக்கின்றன. அவற்றில்!
பச்சிலையில் பள
பரந்தாமா பச்சிலைப் பள்ளி
பள்ளி கெ எச்சிலை உணட.
மைத்துன கற்சிலையாக நி
கருணை . மல்வில தலம் ஒருக்கால்
மாயவன் திருவரு மந்தியினம் கொஞ்சி வி
குந்தியின் மருக நாரணார் தேவியொடு 2
நாடோறும் நீராடி கடமையைச் செய்யென்று
கணணனவன கெ
பச்சிலை
-2

பிள்ளையை ஆலயத்திலே கொண்டு மூன்று நாளால் எழுந்து நடக்கத்
இப்பொழுது ஐந்தாந் திருவிழாவை . பினார். அவர் கூறிய செய்தி என்
எ என்பவர் பூசகராகக் கடமையாற்றி ட்டுவங்கொட்டி, கண்டாவளை, பம் மாட்டுவண்டியில் சென்று மக்கள் ர்த்து வந்து ஆலயத்தை சிறப்பாக எனையா. செயலோ பெரியய்யா. எத்தம்பி என்பவர் நீண்டகாலமாகப் இவருடைய பெயரும் சின்னத்தம்பி . திகழ்ந்தார். இறைவனை வழிபட யை பக்தி சிரத்தையுடன் பாடிப் தைகளை எழுதினேன். அவற்றில் நிகழ்ச்சியில் வானொலியில் ஒலி பல மல்வில் கிருஷ்ணன் கவிதை இரண்டை இங்கு தருகின்றேன்.
ளி கொள்ளும் நீயே வந்து யிலே ாண்ட மாயமென்ன வனின
னே கண்ணா நீயே எறு மழை பொழிவாய்
வந்து தொழுமின்! ளைப் பெற்று உய்யுமின | ளையாடும் சோலையில்
வன் கோயில் கொண்டனன டும்வாவியில் | ப் பாவம் தொலையுமின 7 அன்று சொன்னவன் காற்படி நடந்து உய்யுமின்!
அரும்பு -1

Page 48
திரியாய் இவ்வாலயம் முகாவில் மருதங்கேணி உப்பாற்றின் தென்க இப்பகுதியில் பெருந்தொகையாக ம். சந்தை ஒன்று இருந்திருக்கின்றது. முல்லைத்தீவில் இருந்து வந்து செ சதம் கொடுத்தால் நிறைய அப்பம் வாழ்ந்தவரான சண்முகம் என்பவர் ஐந்தாவது பிறந்த தினத்தைக் ெ ஒன்றின் காரணமாக பலர் இறந் இடைக்காடு, பருத்தித்துறை போன் சென்றுவிட்டனர் என்றும், இங்கிருந்து மாற்றப்பட்டதென்றும், இம்முதிய பாட்டியாகக் காட்சி கொடுத்த பர அருள்பாலித்துக் கொண்டிருக்கிற மல்கக் கூறுவார். பழைமையும் புது பக்தி சிரத்தையோடு பாடித் துதித்து
திரியாய் பதி உறையும் பர்வ தரியாது வந்தெனக்குன் தர. போட்டி பொறாமையை நாம் காட்சியளித்திடுவாய் கரு ை ஐம்புலனும் உன்புலனாய் ந உம்பருலகினிலே என்னை . திரியாய் பதியுறையும் பர்வத பொங்கலோ பொங்கலென பொங்குதே உள்ளமெங்கும் காவடி ஆட்ட மென்ன கர்ப்பூர தீபமென்ன ! அரோஹரா கோசமென்ன அன்னை அவள் வாசலிலே பக்தர்கள் பக்தி பொங்கும் பானையில பால் பொங்கும் அன்னையின் அருள் பொந் அவனியில் இன்பம் பொங்
பச்சிலை

அம்மன்
கிராமத்தின் வடதிசையிலும் ரையோரமாகவும் அமைந்துள்ளது. க்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். பெரிய சந்தைக்கு முஸ்லிம் வியாபாரிகள் ல்வார்கள் என்றும் சந்தையில் ஐந்து ) தருவார்கள் என்றும் முகாவிலில் கூறுவார். அவர் இன்றிருந்தால் நூற்று காண்டாடுவார். கொள்ளைநோய் துவிட்டனர் என்றும் ; கல்லுவம், எற இடங்களுக்கு இடம் பெயர்ந்து நசந்தையே தற்போதுள்ள இடத்திற்கு பவர் கூறுவார். பனைமர நிழலிலே வதபத்தினி அம்பாள் எழுந்தருளி rள் என்று உள்ளம் உருகி கண்ணீர் மையும் நிறைந்த அம்பாளை நாமும் அவளருளைப் பெறுவோமாக. - த பத்தினியே ! வசனம் தந்திடுவாய்
ன பூணடோடொழித்திடுவேன்
ண மழை பொழிவாய் பாளுந் துதித்திடுவேன் அணைத்திடுவாய் ! 5 பத்தினிக்கு
றால்
தம்
24
அரும்பு -1

Page 49
பேராலை சித்து இங்குள்ள விநாயகர் 6 கரையோரமாக, மேற்கு நோக் கொண்டிருக்க, மேற்குக் கரை எழுந்தருளி கிழக்கு நோக்கி கொண்டிருக்கின்றார்.
சித்தூன்றி விநாயகர் ஆ நின்றதாகவும், அந்த மரநிழல் வழிபட்டு வந்ததாகவும், அவ சித்தூன்றி என்ற பெயர் வழா சிற்றுண்டி என்று மருவியதாக அண்ணாவி முத்தையா கூறுவா,
இவ்வூரில் தம்பு என்ப தென்னந்தோட்டத்தில் கண சென்றார். செல்லும்பொழுது எம் " எம்பெருமானே ! என்னை நான் வேண்டுதல் செய்தார். எம்பெரு ஆக்கி வைத்தார். அவரும் 3 குடிசையாக இருந்த இவ்வ கும்பாபிஷேகம் செய்தவர்களால் அனைவருக்கும் தெரியும். நாமும் அவன் திருவருளைப் பெறுவோ சிற்றூன்றிப் பதியுறையும் பற்றூன்றிப் பணிவோர்க் உற்றாரும் பெற்றாரும் ஊ, வற்றாத அன்புடனே வாழ முற்றாத இளம்பிறையை பற்றோடு படிப்பதற்குப் பா கற்றாவின் மனம்போலே கற்றோரின் சபைநடுவே .
பச்சிலை

பாதுசன நூலகம் ..
யாழப்பாணம். தூன்றி விநாயகர்
பேராலைக் கிராமத்தின் கிழக்குக் கிய வண்ணம் அருள்பாலித்துக் ரயோரமாக பேராலை விநாயகர் "ய வண்ணம் அருள்பாலித்துக்
கலயத்தின் அருகாமையில் ஒரு மரம் பில் இருந்து ஒருவர் விநாயகரை ருக்கு சித்துக் கிடைத்ததனால் ங்கப்பட்டதாகவும், நாளடைவில் வும் இவ்வூரின்கண் வாழ்ந்தவரான ர்.
வர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு க்கப்பிள்ளை வேலை செய்யச் பெருமான் வாயிலுக்குச் சென்றார். ல்ல நிலையில் ஆக்கிவிடு" என்று மானும் அவரை நல்ல நிலையில் அவரது பிள்ளைகளுமே ஓலைக் ாலயத்தைக் கல்லால் கட்டி பர். இவ்விடயம் இன்று வாழ்வோர் அவன் மகிமையைப் பாடித் துதித்து மாக.
சிவனார் தலைக்குமரன் த பரமபதமளிப்பான ராரும் வெறுத்தாலும் iவாங்கு வாழவைப்பான ஒத்த நல்மருப்பொடித்து ரதத்தை எழுதி வைத்தான் கசிந்துருகி வேண்டி நின்றால் கற்றோனாய் மிளிர வைப்பான்
15
அரும்பு -1

Page 50
.: 441 + 3ல் 4.54 1142
4 : 44-"பு கார் 4 4 4 4 4 ti44;
பேராலை
பேராலை என்ற ஊர் இவ்வாலயமாகும். பேராலை என் ஆராயவேண்டியுள்ளது. ஆலை பொருள்படும். இவ்விடத்தில் இருந்திருக்கலாம்.
இவ்வாலயமும் மிக ஓலைக்கொட்டிலாக இருந்த சின்னையா பரம்பரையினரே சிறப்பாகச் செய்து நிர்வகித்து வ
நாமும் அவன் புகழை உய்வடைவோமாக.
எல்லா உயிரும் இறை. நல்லாய் உயர்ந்து நன நல்லனவே நாளும் நின வல்லாம்பிகை பாகன்
எழுது எழுக எழு லெக் கொழு கடிதம் எழு
எல்லை காக்கின் என்றால் ஏன் - என் தொடர்பை ஆண்டி காம்
பச்சிலை

விநாயகர்
சப் பெயரைத் தாங்கி நிற்பது ற பெயர் வரக்காரணம் யாது என்று என்றால் யானைகள் கூடம் என்றும் 5 பெரிய யானைக்கூடங்கள்
வும் அற்புதம் நிறைந்தது. இவ்வாலயத்தை புண்ணியர் கல்லால் கட்டிப் பூசைகளை ருகின்றனர்.
ஜப்பாடி அவனருளைப் பெற்று
மகவே என்பதனை "மையே செய்பவருக்கு கழ்ந்திட அருள்புரிவான்
பேராலை விநாயகனே.
எழுது
ஒன்
ரேன்
சுதன் - தமிழ்த்தேன் சங்கத்தார்வயல்
என்ன
26
அரும்பு - 1

Page 51
பச்சிலைப்பள்ளி பொ
அதன் பயன்
இயற்கை எழில் கொஞ்சுப் மரங்களாம் தெங்கு, பனை, மா, கழனிகளும், தாமரைத் தடாகங் க ஆலயங்களும், கிறீஸ்தவ ஆல் ஸ்தலங்கள் அத்தனையும் தன இடம்தான் எமது பச்சிலைப்பள்ளி
இப்பச்சிலைப்பள்ளிப் ப விளங்குவது பளை நகரம் ஆகும் மத்திய கல்லூரி , தபால் நிலைய புகையிரத நிலைய தரிப்பிட கடைத்தொகுதிகள், வங்கிக பொது வைத்தியசாலை, கமா சேவை நிலையம், கிறீஸ்த் தேவாலயம் எனப் பலவும் சூழவுள் அருட்கடாட்சத்தினை அள்ளி வழ அம்பாள் ஆலயமான பளை இரட் ஆலயமும் அமைந்துள்ளது. வண்ணம் அமையப் பெற்றிரு பிரதேசசபை , புலோப்பளை பொ
இந்நூலகம் உள்ளூர அமைச்சராகக் கடமையாற்றிக்கெ அவர்களால் 5.12.1968ல், அக்காலப்பகுதியில் நூலகராக றோசறி பில மேந்திரா என்பவரால் ஆண்டுவரை நூலகப் பொறுப்ப பச்சிலை

ரதுநூலக வரலாறும் போடுகளும்
பசுமை நிறம் கொண்ட பச்சிலை யலாக்களும் செந்நெல்விளையும் களும் , பல நீர்நிலைகளும், சைவ மயங்களும் மக்கள் பயன்பாட்டு ரனகத்தே கொண்டு விளங்கும் இப் பிரதேசமாகும்.
பிரதேசத்தின் மையப்பகுதியாக 5. இங்கு பொதுச்சந்தை, பளை
பம்,
ம், ள்,
திருமதி.ஆ.தர்மகுலசிங்கம்)
இளைப்பாறிய நூலகர்
நல நவ
ள பகுதியில் இப்பகுதி மக்களுக்கு ங்கிக் கொண்டிருக்கும் அருள்மிகு டைக்கேணிகண்ணகை அம்பாள் இவ்வாலயத்தினை நோக்கிய ப்பது தான் பச்சிலைப்பள்ளி துநூலகம் ஆகும்.
ராட்சி உள்நாட்டலுவல்கள் ரண்டிருந்த கெளரவ R.பிரேமதாச திறந்து வைக்கப்பட்டது. க் கடமையாற்றியவர் திருமதி. வார். இவர் 1968ல் இருந்து 1976ம் Tளராகக் கடமையாற்றி பின்னர்
அரும்பு -1

Page 52
லிகிதராகப் பதவியுயர்வு பெற். கடமைபுரிந்து மாற்றலாகிச் ( திருமதி. அ.தர்மகுலசிங்கம் என வரை மேற்படி பிரதேச சபை பதவியில் இருந்து ஓய்வுபெ செல்வி.செ. உமாதேவி அவர வருகின்றார். இந்நூலகம் உரு அதனை செயல்வடிவமாக் பிரதேசசபைத் தலைவராக
அவர்களாவர்.
1968இல் ஆரம்பிக்கப்பட நூல்களுடன் சேவை புரிந்தது. நூல்கள் கொள்வனவு செய்யப் நூலகத்தில் இருக்கவேண்ட இந்நூலகம் கொண்டிருந்தது சி அசாதாரண சூழ்நிலையின சந்திக்கவேண்டி ஏற்பட்டது. இடப்பெயர்வினால் சுமார் 7828 பின்னர் 2006ம் ஆண்டில் ஏற்பட்ட வரையில் பாவனையில் இருந்து குடியமர்த்தப்பட்டபின் நூலக சூழ்நிலையே காணக்கூடியதாக வரையில் தான் தற்போது காண
இந்நூலகத்தினை ஆயி இப்பிரதேசத்திலே சகல து உத்தியோகத்தர்களாக இன உறுதுணையாக விளங்கியது போன்று வளர வேண்டும். அரம் அனைவரும் ஒன்றிணைந்து நூல்கள், கணனி வசதிகள் சேவைகளையும் வழங்குவத பச்சிலை

று மேற்படி பிரதேச சபையிலேயே சென்றுவிட்டார். அதனையடுத்து ன்பவர் 1976ல் இருந்து 2011ம் ஆண்டு . யில் நூலகராகக் கடமைபுரிந்து ற்றார். அதன்பின்னர் தற்போது ஏகள் நூலகராகக் கடமையாற்றி நவாவதற்குப் பெருமுயற்சி எடுத்து
கியவர் அக்காலப் பகுதியில் இருந்த திரு.ஏ.ஜீ.இராஜசூரியர்
ட இந்நூலகம் ஆயிரத்துக்குட்பட்ட பின்னர் படிப்படியாக வருடாந்தம் பட்டு வளர்ச்சியடைந்து வந்துள்ளது. டிய எல்லாவித நூல் களையும் Fறப்புடையதாகும். நாட்டில் ஏற்பட்ட ால் பல இடப்பெயர்வுகளைச் இதில் 2000ம் ஆண்டில் ஏற்பட்ட நூல்கள் முற்றாக இழக்கப் பட்டது. - இடப்பெயர்வின் பின் 5000 நூல்கள் தது. தற்போது 2010ம் ஆண்டு மீள் ம் பழைய நிலைக்குத் தள்ளப்பட்ட உள்ளது. 3000க்கு உட்பட்ட நூல்கள் எக்கூடியதாக உள்ளது.
ரக்கணக்கானோர் பயன்படுத்தினர். றையைச் சார்ந்தவர்களும் அரச வறு பணிபுரிகின்றனர். இதற்கு இந்த நூலகமே. இனியும் இதே ச தனியார் மற்றும் நலன்விரும்பிகள் இந்நூலகத்திற்குத் தேவையான ர் மற்றும் நவீன பயன்பாட்டுச் ற்கு ஏற்ற நூலகமாக இந்நூலகம்
- 28 -
அரும்பு -1

Page 53
மிளிரவேண்டும். பாடசாலை நூலகத்திற்கு வந்து தாமாகவே மையமாக இந்நூலகம் விளங்க 6
பாடசாலை நூலகங்களை சேவையை அளிக்க முடியும். இந்த பொது நூலகமும் சிறந்த சேவை காலகட்டத்தில் இந்நூலகம் எ எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நூலகத்தில் இடப்பற்ற சகல பிரிவுகளும் இயங்கி வந்தது சாத்தியமற்றதாக உள்ளது. உடன் பகுதி, வாசிப்புப் பகுதி, சிறுவர் பகு. தனித்தனியான பகுதியாக இய வசதியாக இருக்கும். நூலகம் அப் நடைமுறை யாகும். அத்துடன் இந்நூலகத்தினை நவீனமயப்படு. உரிய நடவடிக்கை எடுப்பது மிகவு.
சரியான தகவலைக்குறுகி ஒரு நூலகத்தின் கடமையாகும்.
இதனைக் கருத்திற்கொன மக்களும் ஒன்றிணைந்து செயற்ப
பச்சிலை
NO||

மாணவர்கள் அனைவரும் தகவலைப் பெறும் ஒரு தகவல் வண்டும்.
விட பொதுநூலகங்களே சிறந்த 5 வகையில் எமது பச்சிலைப்பள்ளி யாற்றி வருகின்றது. தற்போதைய பளர்ச்சிடைய பல தேவைகள்
றாக்குறையினால் ஒரே இடத்தில் . இன்றைய காலகட்டத்தில் இது உதவும்பகுதி, இரவல் கொடுக்கும் தி, பத்திரிகைப் பகுதி போன்றவை பங்குவது வாசகர்களுக்கு மிக படி இயங்குவதுதான் பொதுவான ன் காலத்தின் தேவை கருதி த்தி வாசகர் நேரத்தினைப் பேண . ம் அவசியமான ஒன்றாகும்.
யெ நேரத்தில் சரியாக வழங்குவதே
Eன்
ன்டு இப்பிரதேச சபையும், பிரதேச டுவோமாக.
அரும்பு -1

Page 54
போர் வெ
ஆண்டவன் தந்த அழகிய வாழ்வை கொடிய போர் வந்து பாதியிலே பறித்துவிட்டது. பள்ளிசெல்லும் வேளையில் பதுங்குகுழி தேடினோம் துள்ளித் திரியும் நேரத்தில் பதுங்கிப் பதுங்கி ஓடினோம். ஆசையில் வீடு கட்டி ஆசைக்கு வாழ்ந்த நாளைவி பதுங்கு குழி தேடி பதுங்கி வாழ்ந்த நாள் அதிகம் ஆசையாய் சேலைகட்டி ஆனந்தமாய் போகும் நேரம் சேலைக்குள் மண் போட்டு பதுங்கு குழி அமைத்தோம். நிரந்தரமாய் வீடு கட்டி . நிம்மதியாய் இருக்கமுடியாமல் நாளுக்கொரு இடத்தில் தறப்பாளில் வீடுகட்டி வாழ்ந்ே சேற்றுத் தண்ணீர் பார்த்து அறியாதோர்
வழித்து வழித்துஅள்ளி பால் நிறத்தில் நாவரட்சி போ. நாயை விடக் கேவலமாய் தெருத் தெருவாய் நாம் அலை சொந்த ஊரை விட்டு சொந்த வீட்டை விட்டு .
பச்சிலை

நாடியது
தாம்.
க்கினோம்.
லந்தோம்
பா.றஜிதா புலோப்பளை கிழக்கு.
அரும்பு - 1

Page 55
உடலைக் கேரணி
ஊர் ஊராய் உயர உயரமாய் பற்பல வர்ணங்களில் பற்பல வடிவங்களில் தரிசன கோபுரங்களல்ல தரித்திரம் பிடித்த கோபுரங்கள் உலகைக் கோணிப்பைக்குள் கொண்டுவரும் என்பார்கள் - தனிமனித செலவினத்தை சுத
குடும்ப உறவைப் பாதிக்கும் இளைய தலைமுறையை மீட்சியுறா பாதைக்கு இட்டுச் ெ தொலைத் தொடர்புக் கோபுரங் நன்மைகளை விரல்விட்டு எண் தீமைகளை எண்ணிவிட முடிய அவ்வளவு . நன்மைகளை ஊருக்கியம்புகே தீமைகளை இயம்புவதில்லை தாக்கத்தில் தாக்கம் - எக்ஸ் கதிர்தாக்கம் அறிந்தும்
அறியாதவர் போல் இருக்கின் உலகைக் கோணிப்பைக்குள் . உடலை கோணிப்பைக்குள் கொண்டு செல்ல வைக்கும்
கோபுரம் என்பதனை.
W
6ெ
பச்சிலை
-3)

எ பைக்குள்
.. ..
ஆனால் மந்திரத்தை
சல்லும்
கள்
ணலாம்
ரது
பார்
றோம் - இது அல்ல
ண்ணாசிலையடி சுமதி ? ப.சுப்பிரமணியம் (CDO)
அரும்பு -1

Page 56
வரலாறு - புனைவுகளுக் இடையில் பச்சிலைப்
பச்சிலைப்பள்ளிப் பிரே மற்றும் வரலாற்றுக் கதைகள் ஏராளமுண்டு. ஆனால் அவற்றி எவ்வளவு உண்மையானலை எவை சரியானவை என் கேள்விகள் உள்ளன. தொடர்ச்சியுடைய : வாழ்க் பிரதேசமாக பச்சிலைப்பள்ளி வரலாற்று ரீதியாக ஏற்றுக் ெ முக்கிய காரணம், மக்கள் சாத்தியங்களை அதிகமாகக் பிரதேசமாக பச்சிலைப்பள் இருக்கிறது என்பது ஒன்று. நிலங்களும், நீர் வளமும், காடு பிரதேசமாக இருப்பது இன்னெ.
அத்துடன் யாழ்ப்பாண வன்னிக்கும் நாட்டின் பிற பகுதி வழியில் அது அமைந்திருப்பதா இருப்புத் தொடர்ச்சியும் பச்சி நிலவியுள்ளது. ஆகவே இவற் தொடர்ச்சியுடைய பிரதேச இருக்கவேண்டியதாக அல பச்சிலைப்பள்ளியின் வரலாற்று
இலங்கையின் வரலாற்ற விவசாயக் குடியிருப்பு களும் இலங்கையின் வரலாற்றை உ( பச்சிலை

கும் யதார்த்தத்துக்கும் பள்ளியின் அமைவு
தசத்தைப் பற்றிய ஐதீகங்கள்
> - கருணாகரன் -
என்றபோதும் வரலாற்றுத் கெத் தொடரையுடைய : ஒரு 1 இருந்திருக்கின்றது என்பது காள்ளப்பட்டுள்ளது. இதற்கு ர் இலகுவாக வாழக்கூடிய க் கொண்ட ஒரு புவியியல் ளி இருந்துள்ளது, இன்னும் கடலும் விவசாயத்துக்குரிய நிம் அமைந்த வாழ்க்கை வளப் என்று. ரத்துக்கும் அதற்கு வெளியே கெளுக்குமிடையிலான தொடர்பு
ல் , சனங்களின் ஊடாட்டமும், சிலைப்பள்ளியில் தொடர்ந்து றின் காரணமாக வரலாற்றுத் மாக அது இருந் துள்ளது, மமந்திருக்கின்றது. இதுவே
ச் சாத்தியங்கள். ல்ெ கடலோரக் குடியிருப்புகளும்,
முக்கியமானவை. இவையே நவாக்கியவையும் கூட. மக்கள்
2
அரும்பு - 1

Page 57
வாழ்வதற்கு வளங்கள் முக்கியப் வாய்ப்புக் களை வளங்களே காலங்களில், அந்த வளப் பிர ே, விவசாயப் பிரதேசங்களும் அ மருதம், முல்லை, குறிஞ்சி, ப சொல்வதும் தமிழ்ப் பண் பாடு 2 அடிப்படையைத் தான், மக்கள் வாழ்கின்றனர் என்பதைப் தொழிலும் உணவும், கலையு அதாவது அவர்களுடைய வாழ்க் அமைகின்றதோ அதைச் சார்ந் உருப்பெறுகின்றது. திணைகளை
பச்சிலைப் பள்ளிப் பிர நிலங்களையும் சார்ந்தது. வளங்களையும் பிரதானமாக வாழ்வையும் அமைத்த பி இன்னொரு வளமும் தொழிலும்
யாழ்ப்பாணத்தின் பிற பி ஏனையவற்றை விடப் பசுமை நி இருப்பதால் “பச்சிலைப்பள்ளி' ஏற்பட்டிருப்பதாக ஒரு எண்ண அண்மித் திருக்கும் தென்மரா நகரைச் சேர்ந்தவர்கள் “குழைக இடத்தில் இணைத்துப் பார்க்க
ஆனால் பச்சிலைப்பா ஆகிய இடங்களைப் பற்றிய இயக்கக் குடியிருப்புகள் பச்சிலைப்பள்ளியின் வடக்க நாக இனக் குடியிருப்புகளும் பகுதிகளில் இயக்கக் குடியிரு
பச்சிலை

மானவை. சனங்கள் வாழக்கூடிய - உருவாக்குகின்றன. ஆரம்ப தசங்களாகக் கடலோரங்களும், மைந்திருக்கின்றன. நெய்தல், பாலை என்று தமிழ் இலக்கியம் உரைப்பதும் இதைத்தான், இந்த ள் எத்தகைய நிலப் பகுதியில் பொறுத்தே அவர்களுடைய ம், பண்பாடும் அமைகின்றன. க்கை அந்த நிலப்பகுதியில் எப்படி தே அவர்களுடைய பண்பாடும் ளப் பற்றிய சித்திரம் இது. - தேசம் கடலையும், விவசாய
எனவே இந்த இரண்டு க் கொண்ட தொழிலையும், ரதேசமாகும். இதேவேளை b உண்டு. அது பனை சார்ந்தது. ரதேசங்களோடு ஒப்பிடுகையில் "றைந்த பகுதியாக இந்தப் பகுதி ” என்ற அடை யாளம் அதற்கு சமுண்டு. பச்சிலைப்பள்ளியை ட்சியை இன்னும் யாழ்ப்பாண 5 காடு” என அழைப்பதை இந்த
வேண்டும்.
ள்ளி, பெரிய பச்சிலைப்பள்ளி இன்னொரு ஐதீகம். இங்கே இருந்துள்ளன என்பதாகும். கில் உள்ள நாகர்கோவிலில்
இயக்கச்சியை அண்மித்த ப்புகளும் இருந்ததாக ஐதீகக்
3
அரும்பு - 1

Page 58
கதைகள் சொல்கின்றன. . மெய்ப்படுத்துவதற்கான அை துலக்கமாக இல்லை.
இதேவேளை பச்சி வாழ்க்கைமுறை குறித்த அை துலக்கம் பெறவில்லை. எனினும் தொடர்ச்சியாக இருந்திருப்பது
இத்தகைய சுருக்கப் பச்சிலைப்பள்ளியின் வரலாற் உரசும்போது எழுகின்ற கே எழுதும்படி தூண்டியுள்ளன.
யாழ்ப்பாணக் குடாநாட்ட பச்சிலைப்பள்ளியும் ஏனைய பிர நிகழ்ச்சிகளையொட்டி தன மாற்றியபடியே இருந்திருக்க இத்தகைய வரைபட மாற்ற நிக வந்திருக்கின்றது. இலங்கையின் நிகழ்ச்சியை நாம் காணமுடியு பகுதிகள் முதல் சாதாரண மக் பயன்படுத்திய குளங்கள், அ அவர்கள் பயன்படுத்திய இடுக நிலப்பரப்பு எனப் பலவும் நடந்தேயுள்ளன.
1
அனுராதபுரம் இதற்கு ! நாம் காணுகின்ற "பழைய ந அடையாளப்படுத்தல்கள் 8 பொலநறுவை இராஜ்ஜியம் 6 இன்னொரு உதாரணம். இன் கடந்த நூற்றாண்டின் முற்பகு
பச்சிலை

ஆனால் இந்தக் கதைகளை - யாளச் சுவடுகள் எவையும்
லைப்பள்ளியின் மக்கள் ட யாளங்களும் , சுவடுகளும் ம் இங்கே மக்களின் வாழ்க்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
பின்னணியை உடைய றில் ஐதீகமும் யதார்த்தமும் ள்விகள் இந்தத் தொடரை
டின் கீழ்ப்பகுதியில் இருக்கின்ற தேசங்களைப் போல வரலாற்று
னுடைய வரை படத்தை பின்றது. உலக வரலாற்றில் கழ்ச்சி காலந்தோறும் நடந்தே லும் இத்தகைய வரைபட மாற்ற ம். முன்னர் இருந்த ராஜ்ஜியப் க்கள் குடியிருப்புகள், அவர்கள் வர்கள் வழிபட்ட ஆலயங்கள், காடுகள், அவர்கள் பயிர்செய்த இடம் மாறிய நிகழ்ச்சிகள்
நல்லதோர் உதாரணம். இன்று கரம்” , “புதிய நகரம்” என்ற இதையே சொல் கின்றன. வேறு மையத்துக்கு நகர்ந்தது றுள்ள யாழ்ப்பாண மாவட்டம் தியில் அநுராதபுரம் வரையில்
4
அரும்பு -1

Page 59
நீண்டு பரந்திருந்தது. " சென்ல இந்தியா முழுவதையும் உள்ளட இன்று நாம் பார்க்கின்ற, புழங்கும் நூற்றாண்டின் முற்பகுதியில் எப் ? என்று தெரிந்தவர்களுக்கு இந்த இலகுவிற் புரியும்.
ஏறக்குறைய ஒரு நூற் கொண்ட கிளிநொச்சியின் இருந்தது, இன்னொரு உதார நிலையம்” என்று சொல்லப்பட்ட ஏறி, இறங்கு வதற்கு ஒரு சிறு இப்பொழுது உள்ள பஸ் நிலைய ஐந்து இடங்களுக்கு மாற்றங்கள் ஆண்டுகளுக்குள் இவ்வளவு இ என்றால் நீண்ட தொடர்ச்சியு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் ?
இப்படித்தான் எங்கு . கொண்டிருக்கின்றன. அதை அடையாளத்திலும் அதை அன அளவிலும் மாற்றங்கள் நிகழ்கின்
25 ஆண்டுகளுக்கு முன் பிரதேசம் வடக்கே (இன் ை ஆழிக்கடலை எல்லையாகக் ெ வட பிரதேசம் இன்னொரு வரை கிழக்கு என மாறியுள்ளது.
அதற்கு முன்னர் பெரும்பகுதியைத் தன்னுடை கொண்டிருந்த ஒரு மையமாக
பச்சிலை

னை மாகாணம்” என்பது தென் டக்கியிருந்ததைப் போல மேலும் கின்ற யாழ்ப்பாண நகரம் கடந்த படியிருந்தது? எங்கே இருந்தது த வரைபட மாற்றங்களைப் பற்றி
றாண்டு கால வரலாற்றைக் வரைபட மாற்றம் எப்படியாக ணம். முன்னர் " பழைய பஸ் இடத்தில் இன்று சனங்கள் பஸ் பேருந்துத் தரிப்பிடம் இல்லை. ம் கிளிநொச்சியில் ஏறக்குறைய ளைச் சந்தித்தது. ஒரு ஐம்பது இடமாற்றம் - வரைபட மாற்றம் டைய வரலாற்றில் எத்தகைய
ம் வரைபடங்கள் மாறிக் தப் போல பிரதேசங்களின் டயாளப்படுத்துவதிலும் அதன் ன்றன. "னர் இருந்த பச்சிலைப்பள்ளிப் றய வடமராட்சி கிழக்கு ) காண்டது. இன்று அதனுடைய ரபடப் பிரதேசமாக, வடமராட்சி
வன்னிப் பிராந்தியத்தின் டய நிர்வாகப் பரப்பிற்குள் - ஒரு வரைபடப் பிரதேசமாக
அரும்பு -1

Page 60
பச்சிலைப்பள்ளி இருந்திருக்க பாண்டியன்குளம் வரையில் | ரேகைகளின் இரத்த ஓட்டம் நி
ஆனால் வன்னி ராஜ்ஜி பள்ளியின் நிலை, அதனுடை இருந்தன என்று அறிய முடியல வருகையோடு பச்சிலைப் ப6 பாதுகாப்பு மையப் பகுதியாக இ இன்று பேசப்படும் " உயர் பாதுக அளவுக்கு இந்தப் பிரதேசம் இல
யாழ்ப்பாணத்துக்கும் பிறபகுதிகளுக்கும் இடையில் பிரதேசம் என்பதால், இந்தப் துவத்தைப் பெற்றிருக்கின்ற பிரதேசத்தின் மூன்று மையங் இயங்கியிருக்கின்றன. ஒன்று ! வயல் என்ற இடத்தில் இருக்கு பெயரில் ஒரு சிறு கோட்டை பாதுகாப்பு ஒழுங்குகளை அ. கோட்டை. அடுத்தது பெரிய பு உள்ள வெற்றிலைக் கேணியில் என்ற கோட்டை. இதுவும் இய சிறிய பாதுகாப்புக் கோட்டை. அ என்பதால் , இங்கே ஒரு | அமைக்கப்பட்டிருந்தது. அடுத் இருந்த BasCulla என்ற கோட் இரண்டையும் விடப் பெரியது. அதிகாரி நிலையில் உள் இருப்பிடத்தையும் உள்ளடக்கி
பச்சிலை

ன்றது. அப்போது வன்னியில் பச்சிலைப்பள்ளியின் நிர்வாக கழ்ந்திருக்கின்றது.
ய காலப் பகுதியில் பச்சிலைப் ய நிர்வாகம் எல்லாம் எப்படி இல்லை. எனினும் ஐரோப்பியரின் ர்ளிப் பிரதேசம் ஒரு முக்கிய இருந்திருக்கின்றது. ஏறக்குறைய ராப்பு வலயம்" என்று உணர்கின்ற ருந்திருக்கின்றது.
வன்னிக்கும் நாட்டின் உள்ள ஒரே நிலத்தொடர்புப் 1 பகுதி இத்தகைய முக்கியத் றது. எனவே தான் இந்தப் "கள் பாதுகாப்பு மையங்களாக இயக்கச்சியில் உள்ள கோவில் தம் வாடியடி . இங்கே pyl என்ற கட்டப்பட்டிருந்தது. அதாவது டிப்படையாகக் கொண்ட ஒரு பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் ல் அமைக்கப்பட்டிருந்த Basutta க்கச்சியில் இருந்ததைப் போல ஆனால் இது கடற்கரைப் பிரதேசம் வெளிச்ச வீடும் ( கோரி ) -தது ஆனையிறவு வாடிவீட்டில் டை. இது ஒப்பீட்டளவில் மற்ற கூடிய வசதிகளைக் கொண்டது. ள பாதுகாப்புத்தரப்பினரின் யிருந்திருக்கிறது.
36
அரும்பு -1

Page 61
ஆகவே இங்கே சற்றுச் நடமாட்டம் இருந்திருக் கின்றது பாதுகாப்பு சம்பந்தப்பட்டதாக எண்ண முடிகின்றது. ய பிறபகுதிகளைப் போல இ ஐரோப்பியர்களின் பெரிய பாடசா தேவாலயங்கள், மருத்துவ நி இருந்த தாகத் தெரியவில்லை. அமைந்திருக்கும் புரொட்டஸ் தேவாலயம் 1833இல் கட்டப்பட்ட பளை, முகமாலை, கிளாலி வெற்றிலைக்கேணி, கட்டை. அமைக்கப்பட்ட தேவாலயங்க மக்களும் ஐரோப்பியச் செல்வா சொல் கின்றன. என்றாலும் இ அதன் வளர்ச்சி நிலையும் பெரித கிட்டவில்லை.,
இதேவேளை பச்சிலைப் கூட யாழ்ப்பாணக் குடா நா பெரியனவாகவோ , புகழ்பெ இல்லை.மண்டலாய்ப் பிள்ளை பிள்ளையார், அரசர் கேணியில் அம்மன், பளையில் இருக்கும் - உள்ள மூன்று தேவியர் கோ. அடையாளம். ஆனால் இந்த இன்றைய இடங்களிலும் இ அன்றிருக்கவில்லை. குறிப்பு கோவிலைப் பற்றி வரலாற்றாய குறிப்பிடும்பொழுது அது "வல்ல வழிபடும் கோவிலாக இருந்ததா
பச்சிலை,
-37

செறிவான ஐரோப்பியர்களின் ஆனால் அது அவர்களுடைய இருந்திருக் கின்றது என்றே Tழ்ப்பாணக் குடாநாட்டின் ங்கே பச்சிலைப்பள்ளியில் லைகள், வீடுகள், கட்டடங்கள், லையங்கள் போன்ற எவையும் ஆனால் பளை நகரப் பகுதியில் தாந்து மதப்பிரிவைச் சேர்ந்த டிருப்பது ஒரு முக்கிய நிகழ்ச்சி. ) மற்றும் செம்பியன்பற்று, க்காடு போன்ற இடங்களில் ளும் அங்கேயுள்ள கிறிஸ்தவ க்குக்கு உட்பட்டிருந்தமையைச் ங்கே வலுமிக்க செல்வாக்கும் தாக இருந்ததற்கான சான்றுகள்
பள்ளியில் சைவ ஆலயங்கள் மட்டில் இருந்த அளவுக்குப் ற்றனவாகவோ இருந்ததாக ளயார், சின்ன மண்டலாய்ப் 5 அமைந்திருக்கும் நெளியாய் அறத்தி அம்மன், கிளாலியில் வில் போன்றன ஒரு மங்கிய க் கோவில்கள் கூட பலவும் ன்றைய தோற்றத் தோடும் பாக மல்வில் கிருஷ்ணன் ர்வாளர் கலாநிதி பொ. ரகுபதி யெக்ககன்” என்ற தெய்வத்தை
கக் கூறுகின்றார்.
( தொடரும் )
அரும்பு - 1

Page 62
நாட்டுக்ககூத்தும் ப
மதவழு
எமது பச்சிலைப்பள்ளிப் நம்மவர் வழிபாடும் தொடர்பாக அறிந்தவரை பன்னெடுங்காலமாக வந்துள்ளமையைக் காண்கின் அமைந்த இறை அம். முன்னிறுத்தப்படும் அன்றே மக்களை நல்வழிப் படுத்து சிந்தனை ஊட்டி சிந்திக்க வைக் பாணியில் அமைந்த புராணக் கல் களோடு பின்னிப் பிணைந்தவ ை இக்கதைகளுக்கு இடையே இ ை ஊடாக கருத்துக்களை முன்வை
இக்கதைகள் பெண் தெ படுத்துவதையும் அத் துடன் வெளிப்படுத்துவதையும் காணலா சிந்துநடைக் கூத்து", "கே. போன்றவற்றைக் காண்கின்றே வரலாறானது கண்ணகி அம் காலங்களில் ஒன்பது நாட்கள் ஏடு வதையும் காணலாம். மற்றும் | நிலைநிறுத்தும் "இரா மாயன நாடகங்கள் ஊடாக மக்கள் த இப்படித்தான் விளைவு வரும் என் பாணியில் இசை நாடகமாக நல்வ காலத்தில் மூன்று நாட்களிற்கு 6 தற்போது ஒரு நாள் கூத்த ஏற்றப்படுவதைக் காண்கின்றோம்
பச்சிலை

ச்சிலைப்பள்ளியின்
பாடும்
பிரதேசத்தில் நாட்டுக்கூத்தும் நாம் கண்டு, செவிவழி கேட்டு 5ஓர் மரபுவழியாகப் பின்பற்றப்பட்டு றோம். இசை நாடகப் பாணியில் சம் ரல்) வி.எஸ்.புவனராசா பம்)
(புவனா) தம்
கிராம அலுவலர் தை கக் கதைகள் வடிவமைக்கப்பட்டு ச அம்சம் பொருந்திய பாடல்கள் க்கும் பாணியைக் காணலாம்.
தய்வ வழிபாட்டை முதன்மைப்
ஆண் தெய்வ வழிபாட்டை சம். உதாரணமாக "காத்தவராயன் ரவலன் கண்ணகி நாடகம் றாம். இக்கோவலன் கண்ணகி மன் கோவில் களில் உற்சவ படிக்கும் முறை மூலம் படிக்கப்படு பண்டைய அரசாட்சி முறையை எம்" , " மகாபாரதம்” போன்ற சமூகத்திற்கு இப்படி நடந்தால் பதை முன்னிறுத்தி நாட்டுக்கூத்துப் ழிப்படுத்தும் கருத்துக்களை ஆரம்ப மேல் மேடை ஏற்றப்பட்டு வந்த மரபு Tகக் குறைக்கப்பட்டு மேடை
38 -
அரும்பு - 1

Page 63
எமது பச்சிலைப்பள்ளியி இருந்து பெண் தெய்வ வழிபாடே நாம் இப்போதும் கண்கூடு காண்க
பச்சிலைப்பள்ளியின் வ அம்பளவனை அம்மன் கோவிலு அம்மன் கோவிலும், தம்பகாமம் சோரன்பற்று நெல்லிப்பள்ளம் அ அம்மன் கோவிலும், முகாவில் முகாவில் சல்லி அம்மன் மதுரையிலிருந்து இலங்கை 6 இக்கரையோரமாக வற்றாப்ப ை வரலாறு எம் முன்னோர் கூறும் பனந்தோப்பில் பனங்கொட்டை 4 மாது நின்றதாகவும், அவரைப் ப சென்றபோது அவ்வயோதிபம் அவ்விடத்திலேயே திரி அமைக்கப்பட்டதாகவும் செ அறியமுடிகின்றது. தென்கரை நவனி வெளி அம்மன் கோவில் தர்மக்கேணி அம்மன் கே இரட்டைக்கேணி அம்மன் இப்பிரதேசத்தில் பன்நெ வழிபடப்பட்டமையைக் காண முத்துமாரி அம்மன் வழிபாட காண்கின்றோம்.
பெண் தெய்வ வழிபாடு = ஆண் தெய்வ வழி பாட்டையும், வடகரையோரமாக இத்தாலி கோவில் காட்டு பிள்ளையா உப்புக்கேணிப் பிள்ளை யார் கே கோவில், சீராவிப் பிள்ளையார் பச்சிலை
-39

பொதுசன நூலகம் ல் ஏமாதாதர காலத்தில் - முதன்மை பெற்றுள்ளது. இதை கின்றோம்.
பட கரையோரமாக முகமாலை பம், தம்பகாமம் செருக்கன்சாட்டி -- நெளியாய் அம்மன் கோவிலும், ம்மன்கோவிலும், மாசார் வாணன் திரியாய் அம்மன் கோவிலும், கோவிலும் அமைந்துள்ளன. நோக்கிப் புறப்பட்ட கண்ணகி சளயை அடைந்ததாகப் பழைய கின்றனர். திரியாய்ப் பகுதியில் எடுத்துக்கொண்டு ஓர் வயோதிப பார்க்கச் சென்ற சமயம் அருகில் மாது மறைந்துவிட்டதாகவும் யாய் அம்மன் கோவில் விவழிச் செய்திகள் மூலம் யோரத்தில் வேம்பொடுகேணி
, அறத்தி அம்மன் கோவில், காவில் மத்திய பகுதியில்
கோவில் என்பனவும் டுங்காலமாக மக்களால் எலாம். அது மட்டுமல்லாது ட்டையும், கோவில்களையும்
அல்லாமல் எம் பிரதேசங்களில் கோவில்களையும் காணலாம். வில் முருகன் கோவில், ர் கோவில், தம்பகாமம் ரவில், நெளியாய்ப் பிள்ளையார் கோவில், மாசார் பிள்ளையார்
அரும்பு -1

Page 64
* 44.5 ?: 4 4 4 413 16: 1 * 48.5 it?- கோவில், முகாவில் பிள்ளை மண்டலாய்ப் பிள்ளையார் கே கச்சார் வெளிப்பிள்ளையார் வேம்பொடுகேணி வீரபத்திர கோவில், புலோப்பளை முரு வைரவர் கோவில், சின்னத்தம் தர்மக்கேணி தான்தோன்றிப் பி சிற்றுண்டிப் பிள்ளையார் கோவில் என்பனவும் இன்னும் பல சிறு காணப்பட்டாலும் மேல் காண
பெற்றுக் காணப்படுகின்றன.
இங்குள்ள அம்மன் ! பரம்பரை பரம்பரையாக எப சிந்துநடைக்கூத்து", "கோவல என்பன அரங்கேற்றப்படுவதைக்
எம்மால் அறியக்கூடிய வ பிறந்து வண்ணாங் கேணியில் என்னும் இயற்பெயர் கொண்ட எமது பகுதியில் நாட்டுக்கூத்தில் பல்வகை நாட்டுக்கூத்துக்களை நாம் அறிகின்றோம். உதார "கோவலன் கண்ணகி” போன் இவர் சிறப்புற அரங்கேற்றியு காரணமாக இவருக்குப் பின்னா பெயர் வரவும் காரணமாயிற்று. புலோலியூர் அண்ணாவியார் சிலைப்பள்ளியில் நாட்டுக் நிலைநிறுத்தியுள்ளார்.புலோ பெரியதம்பி என்பவர் இருந்து ந செவிவழியாக அறிகின்றோம். பச்சிலை

யார் கோவில், கோவில்வயல் காவிலும் தென்கரையோரமாக கோவில், முருகன் கோவில், ர் கோவில், சாலை வைரவர் கன் கோவில், பளை நரசிம்ம சளையடி பூதவராயர் கோவில், ள்ளையார் கோவில், பேராலை ல், மல்வில் கிருஷ்ணன் கோவில் கோவில்களும் ஆங்காங்கே ரப்படும் ஆலயங்கள் பிரசித்தி
கோவில்களில் பெரும்பாலும் ம்மக்களால் “காத்தவராயன் ன் கண்ணகி இசை நாடகம் ? க் காணலாம்.
பகையில் சின்னத்தாளையடியில் வாழ்ந்த கனகசபை கந்தையா அண்ணாவி இராசா என்பவர் முன்னிலை பெற்றுள்ளார். இவர் ப் பழக்கி அரங்கேற்றியுள்ளதை னமாக "வள்ளி திருமணம்” , ற நாடகபாணிக் கூத்துக்களை ள்ளதைக் காணலாம். இதன் ளில் " மணி மாஸ்ரர்” என்னும் இவர் தனது கலைத்திறனைப் வைரமுத்துவிடம் கற்று பச் கூத்து என்னும் கலையை ப் பளையில் அண்ணாவியார் பட்டுக்கூத்தை வளர்த்த தையும்
அரும்பு -1

Page 65
- பேராலையில் இக்கல் அண்ணாவி விஸ்வநாதர் முத் நம்மண்ணில் நிலைபெறச் செ அருச்சுனா” என்ற புராண நாட் அரங்கேற்றப் பட்டதை அப்பகு கூருகின்றனர்.
முகாவில் பிரதேசத்6 அண்ணாவியார் தில்லையம் பா. நன் நிலைப்படுத்திச் சென்று சந்ததியினர் தி.சண்முகநாதன் காசிநாதர் சிவராசா என் போர் நாட்டுக்கூத்தை நிலைபெறச் ெ காத்தவராயன் சிந்துநடைக்கூத்து கின்றது.
மற்றும் சோரன்பற்று என்பவர் தனது குரு சோ தச்சடம்பன்வாசியுமான நாட்டுக்கூத்தைக் கற்று பச்சிலை! மட்டுமல்லாது அம்பகாமம் , க. காத்தவராயன் சிந்துநடைக்கூத் தேசத்திற்குப் பெருமை ( காத்தவராயனுக்கு கணபதிப்பு சொல்லுமளவிற்கு முன்னிலை ெ வழியில் க.கணேசு என்பவர் இ வைக்கின்றார்.
சின்னத்தாளையடியில் ெ பல நாடகங்களை அரங்கேற்றி கலையைக் கற்ற் செல்லையா இக்கலையை வளர்த்து வருவது. வருவதைக் காணலாம். பச்சிலை
- 41

ஒலயை வளர்த்தவர்களாக எதையாவும் நாட்டுக்கூத்தை ப்துள்ளார். இவரின் " அல்லி கம் நாட்டுக்கூத்துப் பாணியில் கதி மக்கள் இன்றும் நினைவு
தை எடுத்துக் கொண்டால். லம் என்பவர் நாட்டுக்கூத்தை ள்ளார். தற்போது இவரின் எ , தி.சிவகுருநாதன் மற்றும் கைக்கொண்டு செயற்படுத்தி சய்வதைக் காணலாம். இங்கு 5 காலம் காலமாக அரங்கேறு
சின்னவி கணபதிப்பிள்ளை றன் பற்றில் பிறந்தவரும் கந்தையா என்பவரிடம் ப்பள்ளியின் பல்வேறு பகுதியில் ச்சாய் போன்ற பகுதிகளிலும் தை மேடையேற்றி எமது பிர சேர்த்துள்ளார். இதனால் ரிள்ளை அண்ணாவி என்று பற்றுள்ளார். தற்போது இவரின் ங்கு இக்கூத்தை அரங்கேற்றி
சல்லத்துரை அண்ணாவியார் யுள்ளார். அவரிடம் கூத்துக் [ சுந்தரம் என் பவர் இங்கு -ன் மிருதங்கத்தையும் பழக்கி சத்தியவான் சாவித்திரி,
அரும்பு -1

Page 66
“அரிச்சந்திரா” , “வள்ளி தி காத்தவராயன்" போன்ற கூத்து அரங்கேறுகின்றதைக் காண
வண்ணாங்கேணியில் (கு நாடகங்களைப் பழக்கி அரங்கு இவரின் மகன் சின்னத்தம்பி ( பழக்கி அரங்கேற்றி வந்தா. உதாரணமாக "அரிச்சந்திரா ம சாவித்திரி" , " ஞான சவுந்தரி” , “ வள்ளி திருமணம்” போன அரங்கேறியதைக் காணல ஆர்மோனியம் வாசிப் பதிலு வகித்துள்ளார். அது மட்டுமா ஒப்பனை செய்வது , கொட்ட கட்டுவது போன்ற பல்வகைக் ஆற்றியமையைக் காணலாம். பின்னாளில் சீன் செல்லையா
தற்பொழுது இவரின் பிள்ளை என்போர் இக் கலையை மேற்கு
தம்பகாமத்தில் மரு அப்புக்குட்டி என்பவரால் அர நாடகத்தில் பாத்திரத்தெளிவு பங்கேற்றவர் நடிப்புத்திறன் காரணமாக தம்பர் கந்தையா நடிப்புத்திறனால் தலைப்பெ என்னும் பெயரைப் பின்னாளில் கந்தையா கனகரத்தினம் எ6 ஆறுமுகம் அண்ணாவியாரும் காணலாம். ஆசீர்வாதமுத்து கலையுடன் ஆர்மோனியம் பெற்றுள்ளார். பச்சிலை

தமணம்”, “ பவளக் கொடி”, “ இதுவகைகள் இவரால் பழக்கி மாம். பாம்..
மதலி சின்னத்தம்பி என்பவர் பல. கற்றியுள்ளார். இவரின் வழியில் செல்லையா இக்கூத்துக்களைப் ர். இவரால் பல நாடகங்கள் பான காண்டம்" , " சத்தியவான் “சிறிவள்ளி” , " நல்லதங்காள்”, ற நாடகங்கள் பழக்கப்பட்டு பாம். அது மட்டுமல்லாது ம் இவர் முதன்மை இடத்தை லாது பல நாட்டுக் கூத்துக்கு கை அமைத்தலுக்கு சீன் வகை கலைச்செயற்பாடுகளை இவர் இவரின் சீன்கட்டும் ஆற்றலால் என்ற பெயர் வழங்கல் ஆயிற்று. கள் சந்திரன், இரத்தினகுமார் கொள்வதைக் காணலாம்.
தங்கேணி அண்ணாவியார் ரங்கேற்றப்பட்ட இராமாயணம் ம், நாடகம் பழக்கும் திறனும், வம், ஒப்பனைத் திறமையும் ச என்னும் பெயரை உடையவர் யர் மாறி அனுமார் கந்தையா 5 பெறவேண்டி ஆயிற்று. இங்கு ன்பவரும் தற்போது கந்தையா இக் கலையைப் பின்பற்றுவதைக் மரியநாயகம் நாட்டுக் கூத்துக் 5 இசைப்பதிலும் பிரபலம்
42 -
அரும்பு -1

Page 67
புலோப்பளையில் நாட்டு செல்லத்துரை பல் வகை முன்னெடுப்பதைக் காணலாம் பழக்கப்பட்டு அரங்கேற்றப்பட்ட இவரின் கரகாட்டக் கலை இ மற்றும் கிறிஸ்தவ கூத்துவலை அலேஸ், பிராஞ்சிஸ் என் முன்னெடுத்துச் செல் கின்றனர்
மாசாரில் வேலுப்பிள் பல்வகை நாட்டுக்கூத்துக் க ை பிள்ளைகளுக்கும், பெரியோருக் இருந்து இவரின் கலை ஆர்வம் காணலாம்.
எமது பச்சிலைப்பா மதவழிபாடும் ஒருங்கிணைந்து . எம் சந்ததியினராலும் முன்னெ காணலாம். இதன் காரணமாக கலை, கலாச் சாரம் , மதம், 6 நிலை பெறுவதற்கும் , அழியாது பெறுவதற்கும், சமுதாயம் ; விளங்குவதற்கும் வழிகாட்டி வழிபாட்டுடன் கூடிய நாட்டுக் கா எம் சந்ததியினரின் எதிர்காலம் அழியா செயற்பாடாகும் என்பதி.
பச்சிலை

க்கூத்துக் கலையை வல்லிபுரம் கக் கலை வடிவங்களாக ம். இவரால் பல நாடகங்கள்
தையும் காணலாம். அத்துடன் | ங்கு முதன்மை பெற்றுள்ளது. கயை அல்பிரட், நீக்கிலாஸ், பவர்கள் இப்பிரதேசத்தில்
T..
ளை சுப்பிரமணியம் என்பவர் லநிகழ்வுகளைப் பாடசாலைப் -கும் பழக்கி அரங் கேற்றியதில் ம் இப்பகுதியில் மிளிர்வதைக்
எளியில் நாட்டுக்கூத்தும், எம்முற்பட்ட சந்ததியினராலும், னடுத்துச் செல்லப்படு வதைக் அன்று தொட்டு இன்று வரை வழிபாட்டு முறைகள் நிலைத்து து அற நெறி தளைத்து ஆக்கம் சீரும் சிறப்புடனும் சிறந்து -, வழி சமைத்துச் சென்ற பத்துக் கலையும் ஒன்றென்பதும் கருதிய என்றும் நிலை பெறும்
ல் ஐயமில்லை.
அரும்பு - 1

Page 68
பிரபல நூல்களும் அவ
1. |
சிலப்பதிகாரம்
இராமாயணம் ( மூலம் ) இராமாயணம் (தமிழில்) சீறாப்புராணம் பெரியபுராணம் மகாபாரதம் ( மூலம் ) மகாபாரதம் (தமிழில் ) திருவாசகம் தேம்பாவணி, ஒப்பியல் இலக்கணம் மகாவம்சம் பாஞ்சாலிசபதம் காஞ்சிப்புராணம் நற்சிந்தனை நன்னூல் வெற்றிவேற்கை நல்வழி, ஆத்திசூடி , கொன்றைவேந்தன் , நீதி நூல்கள் - மனோன்மணீயம் கீதாஞ்சலி மணிமேகலை தொல்காப்பியம் சூளாமணி திருப்புகழ் போரும் சமாதானமும் இலியட், 3 டிசி நளவெண்பா
1 I 1 I 1 1 1
பச்சிலை

வற்றின் ஆசிரியர்களும்
இளங்கோ அடிகள் வான்மீகி கம்பர் உமறுப்புலவர் சேக்கிழார் வியாசர் வில்லி புத்தூரர் மாணிக்கவாசகர் வீரமா முனிவர் மகாநாம சுப்பிரமணிய பாரதியார் சிவஞான முனிவர் யோகர்சுவாமி பவணந்த முனிவர்
அதிவீரராம பாண்டியன்
ஒளவையார் சுந்தரம்பிள்ளை ரவீந்திரநாத் தாகூர்
சீத்தலைச் சாத்தனார் தொல்காப்பியர் தோலாமொழித்தேவர் அருணகிரிநாதர் லியோ ரோல்ஸ் ரோய் ஹோமர் புகழேந்தி
அரும்பு - 1

Page 69
நள்ளிரவுச் சுதந்திரம் |
அர்த்தசாஸ்திரம் ஆசிய ஜோதி சத்திய சோதனை
குடியாட்சி ஒரு உலகம் மூலதனம் சகுந்தலை வெண்பா இனியவை நாற்பது கீத கோவிந்தம்
அக்னிக்குஞ்சுகள்
11 I 1 I 1 1 1 1 1
பச்சிலை

லாரிகாவின், டொமினிக் , லேப்பியர் கெளடில்யர் எட்வின் ஆர்நொல்ட் மகாத்மாகாந்தி பிளாற்றோ வேன்ட்ஸ்வில்கி கார்ல்மாக்ஸ் சு.நடேசபிள்ளை பூதஞ்சேந்தனார் ஜெயதேவர்
அப்துல்கலாம்
கே.திவாரகா தரம் - 09 (கிளி/பளை மத்தியகல்லூரி)
அரும்பு -1

Page 70
பேராசை
ஓர் ஊரில் புத்திசாலியா அவன் புத்திசாலித்தனமாகத் திரு. எந்தப் பாதுகாப்பு வழங்கின புத்திசாலித்தனமாகத் திருடிவிடு மூட்டையுடன் காட்டுவழியாக அப்பொழுது ஒரு பழைய கிண அழுதுகொண்டே இருந்தான். அ. அழுகின்றாய் ? என்று கேட்டால் பவளச்செம்பு கொடுத்திருந்தார்.
அருகில் வைத்து விட்டு எழுந்தே அச்செம்பு கிணற்றுக்குள் விழு அதைக்கேட்ட திருடனுக்கு பல வந்துவிட்டது. அத்திருடன் ம எடுத்துவிட்டு இப்பையனை ஏமா. விட்டுக் கூறினான். நில்லு, நில் எடுத்துத் தரலாம் என்று கூறிவிட் பணமூட்டையைக் கிணற்றுக் அருகில் வைத்துவிட் கிணற்றுக்குள் இறங்கினான் கிணற்றுக்குள் பார்த்தபோ, பவளச் செம்பைக் காணவில்லை எனவே மனவருத்தத் துடன் பண மூட்டையையும் காணவு காணவில்லை. அவன் நினைத்த மிகவும் புத்தி சாலித்தனமாக , எண்ணிக்கொண்டு மிகவும் மன (
பச்சிலை

பெருநட்டம்
எ திருடன் ஒருவன் இருந்தான். டிதன் வாழ்நாளைக் கடத்தினான். மாலும் அவன் எப்படியாவது வான். ஒருமுறை திருடன் பண ச் சென்று கொண்டிருந்தான். ற்றுக்கு அருகில் ஒரு சிறுவன் ந்திருடன் அந்தச் சிறுவனிடம் ஏன் ர். அச்சிறுவன் எனது மாமா ஒரு அதனை நான் இந்தக் கிணற்றுக்கு ன். அப்போது காற்று அடித்ததால் மந்துவிட்டது என்று கூறினான். பளச் செம்பு என்றவுடன் ஆசை மனதுக்குள் நான் இச்செம்பை ற்றிவிடலாம் எனத் திட்டம் தீட்டி லு. நான் உனக்கு அச்செம்பை
3
19 -
விந்துஜன் கிளி/பளை றோ.க.த.க.
பாடசாலை
மேலே ஏறினான். அப்போது ல்லை. அச்சிறுவனை யும் ரன். இச்சிறுவன் தன்னை விடவும் இருக்கிறானே என மனதுக்குள் வருத்தத்துடன் வீடு திரும்பினான்.
அரும்பு -1

Page 71
| 5) -
புத்தக
சிறுவர் முதல்வ , பயன்படுத்தக்க புத்தகங்கள் மற்று | பாடசாலை வ
அன்பளிப்புப்பாரும்
மலிவாகவும், ' ஒரேஇடத்தில்ல
តមនៃកុមារ
Kandy Road, Palai.
7.P: 021 48

பி ர (5 பு
சயம)
நாலாம் நாளாம்
மரியோர்வரை டிய அனைத்து
பத்திரிகைகள், எகரணங்கள்
கள் என்பவற்றை தரமாகவும், மறுக்கொள்ள .
கண்டிவீதி, 10ளை.

Page 72
SIVAS, HARD
சிமெந்து இரும்பு
வியா 4 பெயின்றிடு
கட்டிபுரி " , தரம்
தரம் அனைத்தையு மலிவாகவும்
9 பெண் 11 பவ ப ன (
உசி
ஹாட
Kandy Road,
all. I

AKTHY 2 E/AR
வகைகள், சுகழிவகைகள், தவகைகள் வகைகள், பொருட்கள்மற்றும் மான கூரைத்தகடுகள்
ந தரமாகவும் பெற்றுக்கொள்ள
= 5:Fாயகனாக 55.5ாம்.
11:11:2':-
5 கதி
இவர்
பளை.,

Page 73
(680
"காடுகள்
அடையாள அட்ை
உட்புற வெளிப்புற உங்கள் இல்லங்
86லமை அதிநவீன டி2 - மிகத்துல் நேர்த்தியாகவு படப்பிடிப்பாளர்கள் உங்கள்நம்பிக்
உரிணை கண்டி வீதி, பளை

டே ரி
1, பாஸ்போட் மற்றும், பெடப்பிடிப்பாளர்கள். களில்நடைபெறும்
வங்களைவும் இரல் கமராம்லம் லியமாக க ம் அனுபவமிக்க - எல் ஸ்ம்பிடித்திட
கையான தெரிவு
(O SR
দিওঁড়ে নি,
Kandy Road, Palai.

Page 74
Nia Eletri
ப : Gla
அனைவருக
• 458 5:45 - ):
- கே.
மற்n வி உUளுங்கள்,
அனைத்தையும் உத்தனும்
நம்பிக்கையான
7)
Station Road,
Palai.

2 Ce027 ) Se
வWைனை
தஉள்விடும்
உதிபால
மலிவும் பெற்றுக்கொள்ள வஸ்தானம்
ரனியல் நிலையம் வான நிலையம்
புகையிரதநிலைய வீதி,
-- பளை. 92

Page 75
Anta Cons
Mohan B L: போட்Uோ கொப்பி இன்
பாடசாலை வி நான் கல்சோபா, யூன் மலிவாகவும் தரமாகவு கப்ட்ட ஒப்பந்த வேலைக - குரிதமாகவும் செய்து
தொன்மா மோகன் புது
[Kandy Road, Palai.

truction &
bok Shop
பளிப்புப்பொருட்கள், பகரணங்கள் ஸ், என்பவற்றை என் ந பெற்றுக்கொள்ளவும்
ளை சிறந்த முறையில், கொள்ளவும் மாடுங்கள்
குன் அன் C:3ாலை
கண்டி வீதி, பளை

Page 76
Kulanthai
இப்பகம்
== EEE, EE: நிதி
அனைத்துவகை
மாலை நேர உல தேனீர, வடைரோ பிட்டு, தோகை
தரயவும். மலிவாகவும்
உங்கள் நம்பிக்
E EEEE பார்
தரம் 56
5:11:52:40 G = :::: E
இளையானானாம்பார்
குழந்தை!
உரிமையா கண்டிவீதி, பாளை.
பா! 15 - 2
EE:
E= 24/ET 2

Unavakam
mான்காலாகல், ஏவுவகைகளையும்
ஸ், கேக், இராளம் ஸ்கிறீர்வகைகள் கவையாகவும்
இடத்தில் பெற்றிட கையான தெரிவு
என்றால் அது உணவஸி |
(ளர்: தீபன்.
Kandy Road,
Palai,

Page 77
MUTHUN BUILDING MATERIA
கோயம்
தரமானவை ஹேந்துன் பெயின்ற் இரும்புக்கன
- ம் எள
இலத்திர அனைத்தை ப மலிவாகவும்
தர கட்டடப்பா
உதிரி
Station Road,
Palai.I

HUMARI IS& SPARE PARIS
த்தகடுகள் மகைகள் 8:
வகைகள் கவிவகைகள், வகைகள் பாருட்கள்மற்றும்
சியல்வாருட்கள் யும் தரமாகவும் க பற்றுக்கொள்ள
வியர் -- ருள் மற்றும், பாகம் 2) 2 புகையிரத நிலைய வீதி,
= க :
பளைள்.

Page 78
மெய்யெ அதன
அன்பளிப்பு
டசாலை2 மற்றும் கூல் ஐஸ்கிரீம், 0.
மற்றும் விட்டு வலை
மலிவால் பெ எடி (3)
T
rkandy Road,
Pallai. : ட..
MP3 020

C000 yoeFULROCENT
ல் 2009 மு2008
அன்றாட எ0 பொருட்களை மறுனெல்ல 15 :
[ TD)
கண்டிவீதி,
பளை.
320 107

Page 79
அறிவிருநிதி
உங்கள் நம்பிக்ல
4ம் G363)
ஏ. (=3013
இல» 8 கடி விதி!

Daunou Blmjaloro
NOT BEVALORMET CAZPRALAI PA52-18/08/1972
KanOVI
temperaturalisasi
Marco

Page 80


Page 81


Page 82
IN PHOT Photo, Video Editing
A9oad, Pallai.
ETA A mons el Panari AurAAAR.
aaral

5 6 VIDEO ,CD Writing
Stim Photographing, Digital Video Filming, Albam making &etc.
காசி, ஆகியன. கிடக. கூ..
கூட்டா?
வா மங்னம் / கனணி இமங் : மாருக.
பாக்.காம்