கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஒளி அரசி 2014.11

Page 1
OLIARAZI
இல்லத்தரசிகளின் தோழி அன்பு + அறிவு + அழகு + திறன் + முயற்சி + வாழ்த்து
- 11/0ாம்
7STORIES Ranjanas
பட்டுச்சேலை பரிசு மழை
பார்
சாதனை இந்த
எப்படி மலாலா? சாத்தியமானது?

மாத சஞ்சிகை!
நல்லதாம்
தெரு குலி
'குடும்பம்
ஒளி - 01 இதழ் - 12
நவம்பர் 2014
பக்கங்கள் : 68 அரசியலோ பாலியலோ கலக்காத
ஒரு பரிணாமப் படைப்பு
+ பொழுதுபோக்கு
ரூபா 60
சி O/L ல் 20 பக்க ல் பரீட்சை
வழிகாட்டி
லவசம்
- நெகிழ
7 வகை திறன் வைக்கும்
போட்டிகள் மாற்றம், பரிசு 150,000/=

Page 2
0777111
மிஸ்ட்
கெ 120,000 ரூ வவுச்சர்களை
உங்கள் வரன்களை எ
2 ஒளிஅரசி

786 க்கு
- கோல் சய்து தபா பெறுமதி T வெல்லுங்கள். ங்களுடாகத் தேடுங்கள்
102.
Peal t111
WO01/.COM
Build heaven for you

Page 3
நுழைவாயில்
!*
பெரம் சேம் - மாற்றம்
தம்
மொளம்
தேவாரம்
செருக்குஞ் சினம் றுமையும்
பயனகம்
10 34 கலை, 103*
57
இலவச பி
வாழ்த்து சர்வதேச யொது க
ஒகஸ்ட், ெ தரம் 04 பிரபலங்க
63
வினா - 6

பத்ரி
பா.
புடி
2)
றந்தநாள் கருத்து வ துக்கள் 66 அறிவுத் தொகுப்பு எப்டெம்பர்) களின் நுட்பமான பிடைகள்
ஒளிஅரசி 3

Page 4
"ஒளி அரசி”
இல்லத்தரசிகளின் தோழி
மாதம் ஒரு முறை
நவம்பர் 1 - 30, 2014 நியூ விஷன் மீடியா சின்டிகேற் பிறைவேட் லிமிடட் - ஆசிரியர் குழுவால் அச்சிட்டு
வெளியிடப்படுகிறது.
வடிவமைப்பு: எஸ். கஜரூபன், ஆர். கிரிஷாந் தொலைபேசி: 011 5738003, 071 8628360, 071 8628361 தொலைநகல்: 011 5517945 ஆசிரியர் குழு: 011 5738003 E-mail: oliarazi33@gmail.com editoroliarazil@gmail.com
விளம்பரப் பிரிவு: கொழும்பு : 078 8364730, 071 4114997 வட மாகாணம் : 0215671111
விநியோகப் பிரிவு : கொழும்பு : 011 5737592, 071 8628379
- வட மாகாணம்; 021567222, 0776569617, 071 6182182 சந்தா விபரம்: ( ஒரு வருடம்) 1000/-
(தபால் செலவு உட்பட) கடித தொடர்புகளுக்கு :
ஆசிரியர், 'ஒளிஅரசி' 85, ஜயந்த மல்லிமாராச்சி மாவத்தை,
கொழும்பு - 14,
வாசகர் விழிப்பு: விளம்பரங்களின் உண்மைத்தன்மை
தொடர்பாக கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளும் போது ஆவணங்களை
சரியாக பரிசோதித்து பார்ப்பது வாசகர்களின் கடமையாகும்.
போட்டிகளில் பங்குபற்றும் வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்
தங்களுக்கான பரிசில்களை அனுப்பி ) வைப்பதில் உள்ள சிரமங்களை தவிர்ப்பதற்காக
தயவுசெய்து தங்களின் தொலைபேசி இலக்கத்தைக் குறிப்பிட்டு போட்டிக்குரிய
விடயங்களை அனுப்பவும். அத்துடன், போட்டிகளில் வெற்றிபெற்று - இதுவரை பரிசு கிடைக்காத வாசகர்கள் கீழ்வரும் இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்.
071-6850005, 078-2825009
4 (ஒளிஅரசி

அன்பான வாசகர்கட்கு, 'ஒளி அரசி'யின் பன்னிரெண்டாவது இதழுடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சி யும் அடைகிறோம். இலங்கையின் பல்சுவை இதழ் வரலாற்றில் ஒளி அரசி ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்து வெளிவந்திருக்கிறாள் என்பது மகிழ்ச்சி யையும், இவ்வாறு ஒளி அரசி வெற்றிகரமாக வெளி வந்துகொண்டிருப்பதற்கு வாசகர்களாகிய நீங்கள் காட்டிவரும் அன்பும், ஆதரவும் நெகிழ்ச்சியை யும் உண்டாக்கிறது என்றால் அது மிகையல்ல.
அடுத்த இதழை ஒளி அரசியின் முதலாம் ஆண்டு மலராக வெளியிடத் தீர்மானித்துள்ளோம். வழமை யான பல்சுவை அம்சங்களுடன் மேலும் பல சிறப்பு விடயங்களையும், வாசகர்களது ஆக்கங்க ளையும் உள்ளடக்கியதாக இது வெளிவரவுள்ளது. இந்த ஆண்டு மலருக்கு வழமைபோல் உங்கள் அனைவரினதும் ஆதரவை வேண்டிநிற்கின்றோம்.
நிறைவாக எமது சமூகம் தொடர்பான ஒரு சிந்த னையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகி றோம். இன்றைய எமது சமூகத்தில் அடிப்படைப் பண்பாடு என்பது கேள்விக்குறியாக மாறிவருகின்ற ஒன்றாகவே காணப்படுகிறது. வெற்றிபெறுவதற்காக ஒருவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எந்தவொரு குறுக்கு வழியை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்கின்ற எண்ணப்பாடு பரவலாக எல்லோரிடத்தும் காணப்படுகின்றது. பொதுவாகப் படித்தவர்கள், பெரிய பதவிகளில் உள்ளவர்கள் தமக்காகவும் தமது குடும்பத்தின் நன்மைக்காக வும் எதையும் செய்யலாம். அதில் தப்பில்லை என்கின்ற எண்ணத்துடன் செயற்பட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. தமது செயற்பாடுகள் மற்றவர்களுடைய வாழ்வை எவ்வாறு பாதிக்கப்போகி ன்றன என்று எண்ணாமல் முற்றிலும் சுய இலாபத்துக் காக செயற்படுகின்ற நிலைமை காணப்படுகின்றது.
இதில் உள்ள அபாயம் என்னவென்றால், சமுதா யத்தில் முன்னோடிகளாகத் திகழ்பவர்கள் இவ்வா றான செயற்பாடுகளில் ஈடுபடும்போது அதுவே அந்தச் சமூகத்துக்கு பொதுமைப்படக்கூடிய ஆபத்துள் ளது. இது ஒட்டமொத்த சமூகத்தையே அழித்து விடும் தன்மை கொண்டது. இதில் அவதானிக்கப் பட்ட ஆபத்து என்னவென்றால், பெரியவர்களாக இருக்கவேண்டியவர்கள் தாமும் தவறி நடப்பது டன் அவ்வாறு இருப்பதே இயல்பு எனவும் எண்ணு மாறு மற்றவர்களையும் தூண்டுகின்றனர். இந் நிலையை நாம் விரைந்து மாற்ற முனையாவிட் டால் எமது ஒட்டுமொத்த சமுதாயமும் அதன் விழு மியங்களும், வளர்ச்சியும் அழிந்துபோவது மட்டும் நிச்சயம். திருந்த வேண்டிய பெரியவர்கள் திருத்துவார் களா? பொறுத்திருந்து பார்ப்போம் நம்பிக்கையுடன்!
- ஆசிரியர் குழு

Page 5
23 சிறப்புக்கட்டுரை 3 இளநகை
நெகிழ வைக்
கடந்த இரண்டு தசாப்த காலங்களில் பெண் கள் தொடர்பாக எமது சமூகத்தில் ஏற்பட்டுள்ள சிந்தனைமாற்றத்தையும், பெண்களின்வாழ்வியலில் அதன் தாக்கத்தையும் நினைத்துப் பார்க்கும் போது பிரமிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக் கிறது. யுத்தம் எமது சமூகத்துக்கு எவ்வளவோ வலிகளையும், ரணங்களையும், ஈடுசெய்ய முடி யாத இழப்புகளையும் ஏற்படுத்தியிருந்தாலும் கூட சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளைக் குறைத் துள்ளது என்கின்ற ஒரு நன்மையையும் செய் துள்ளது என்பதை ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
யுத்தம், பெண்கள் சார்ந்த மக்களின் சிந்த னைப் போக்கில் ஒரு மாற்றத்தை உருவாக்கி யிருந்தது. அத்துடன், உலகமயமாக்கல், தொழில்நுட்ப வளர்ச்சி, நாட்டின் அபிவிருத்தி என்பனவும் ஒன்றிணைந்து பெண்களைப் பிணித்திருந்த பிற்போக்கு சங்கிலிகளை ஒவ்
வொன்றாக அறுக்கத் தொடங்கியிருந்தது.
கல்வி எந்தவொரு சமுதாயத்தையும் மாற் றம் காணவைக்கும் அடிப்படை சக்தியாகும். பெண்கள் கல்வி கற்க காணப்பட்ட தடைகள் விலகத் தொடங்கியதிலிருந்தே அவர்கள் சுதந் திரவானத்துள் சிறகடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்ற ஒளிக்கீற்று புலப்படத்தொடங்கிவிட் டது. இன்று பல்கலைக்கழகங்களாயினும் சரி, ஏனைய உயர்கல்வி நிறுவனங்களாயினும் சரி பெண்களின் பங்குபற்றுதல் மிக உயர்ந்த மட் டத்தில் காணப்படுகிறது. இது காலப்போக்கில் அரச தனியார் துறையினது வேலைவாய்ப்பி லும் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது. இன்று அரச சேவையில் பல்வேறு முக்கியமான பதவிகள் உட்படப் பெரும்பாலான பணிகளில் பெண்கள் கடமையாற்றுகின்றனர். வேலைபார்க்கும் பெண்களைத்தான் இன்றைய சமூகம் உயர் வாக மதிக்கின்ற ஒரு நிலை காணப்படுகின்றது.
இந்த மாற்றம் ஓர் இரவில் நிகழ்ந்ததல்ல. எத்தனையோ மனிதர்களுடைய உழைப்பு இந்த மாற்றத்துள்ளே உள்ளடங்கியிருக்கிறது எனலாம். இந்த மகிழ்ச்சி, பிரமிப்பு என்பவற்றின் பின்னால் வெளியே சொல்லமுடியாத எத்தனையோ வலி கள் காணப்படுகின்றன. இன்றும் அநேகர் அன் றாட வாழ்வில் அந்த வலிகளைச் சுமந்து கொண்டு தான் இருக்கிறார்கள். எந்தச் சமூகத்திலும் மாற்

கும் மாற்றம்
றத்தைக் கொண்டுவருவதற்கு முதலில் எண்ணு பவர்கள் சமூகத்தால் நிராகரிக்கப்படுகிறார்கள். அல்லது அவமானத்துக்கு உள்ளாக்கப்படுகின்றார் கள். அதையும் தாண்டி முதன்முதலாய் மாற்றங் களுக்கு அடியெடுத்துவைத்த பெண்கள் உண்மை யிலேயே போற்றப்பட வேண்டியவர்களே.
ஆயினும், பெண்கள் தாண்ட வேண்டிய தடையும், அடையவேண்டிய இலக்குகளும் இன்னமும் எத்தனையோ உள்ளன. அரசியலி லும், முக்கிய தீர்மானம் எடுக்கும் பதவிகளி லும் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறை வாகவே உள்ளது. அரசியல் உரிமை என்பது பெண்களுக்கு எத்தனையோ விடயங்களைப்
பெற்றுத்தரக்கூடியது. ஆனால், அரசியலில் பெண்களின் வகிபாகம் மிக தாழ்ந்த மட்டத் தில் இருப்பது கவலையளிக்கும் விடயமே. அது தவிர, ஊடகங்கள் இன்னமும் பெண்களை ஒரு போகப் பொருளாகவே பார்க்கின்றது. இது வும் ஒரு கவலையளிக்கக்கூடிய அம்சமாகவே எமது சமூகத்தில் காணப்படுகிறது. எல்லா வற்றுக்கும் மேலாக ஆணின் வன்முறைகளுக் கும் வக்கிரகங்களுக்கும் பெண்கள் தினம் பலியாகின்ற நிலைமை இன்னமும் காணப் படுகின்றது இவை மாறவேண்டும்.
தமக்களிக்கப்பட்ட எல்லா இடர்களையும், நெருக்கங்களையும் தாண்டி நம்பிக்கை மிகுந்த நாட்களை நோக்கி வெற்றிநடை போட்டுக்கொண் டிருக்கும் பெண்கள், தங்கள் வாழ்வில் ஏற் பட்டுள்ள மிகுதி இடர்களையும் தாண்டி, வன் முறைகளை உடைத்து சிறகுகளை விரித்துப் பறப்பார்கள் என்பது மறுக்கமுடியாத நிஜம்.
ஒளிஅரசி 5

Page 6
கவிதை க மாவையூர் சந்திரா மனங்களின் வ
ஆசாயம் எனும் புனிதம் முரண்பாடுகளின் முட்டுக்கட்டைக்குள் சக்குப்பட்டு சிதறுண்டு சீழ்பிடித்துக் கிடக்கிறது.
மணணாகிய சம்பளம் விணணாகிய விலை உயர்வு எட்டித் தொட்டுவில் முட்டி மோதி எகிறிக் குதித்தலால் தரிசங்கு சொர்க்கத்தில் சிக்கித் தவிக்கிறது.
ஏறாது படியெல்லாம் ஏற எட்டாத படியெல்லாம் எட்டி வெந்த பிணமாய் உடலை உருக்கியம் பதவிளைற்று பவிசகளற்று அடக்கப்பட்ட பதவிகளில் அடங்கிக் கிடக்கின்றது.
11க்காப்பகம்
கடமை தொடர்கிறது கண்ணியமாகத்தான் சத்தியமாய் கண்ணியத்தை காசிற்கு விலை பேசவில்லை கணணியத்தைக் காத்தலிற்காய் பல தவங்கள் ஆற்றிவிட்டோம்.
ஆசிரியத்தின் செனப்பில்தான் மாணவு மையம் மலர்ச்சியடையும் புதுமைப் புலவளம் பூத்துக்குலுங்கும் இது - சட்ட நூல்களின் வாக்குமூலங்களல்ல மனங்களின் வாக்குமூலங்கள்.
விளையும் முலைகளின் தேவைகளை இனங்கண்டால் மட்டும் போதாது விளையும் பூமியின் வரட்சியையும் போக்கவேண்டும். வரண்ட மண்ணில் வளமான விலைச்சல்தான் ஏது?
6 ஒளிஅரசி

-க்கு மூலங்கள்

Page 7
: ஜோக்ஸ்
T) =
''டாக்டர்! நீ ''ரொம்ப தே "தெய்வம் ந நீங்களும் நிம் பண்றீங்க, .
''நீங்க எஃப்.எம். ரசிகரா இருக் பெட்ரோல் எவ்வளவு போடுறதுல சொல்றது நல்லால்ல சார்!'
பு
''நான் கட்சி மாறின வருத்தப்படுவார்னு நா ''கட்சியைவிட்டு உன். "இல்லை, இவ்வளவு மாறிட்டியேன்னு வரு;
''ஐம்பதாயிரம் ரூபா இருந்தாதான் உங்க மாம் காப்பாத்த முடியும்...!' “என் வயித்துல பாலை வார்த்தீங்க, டாக்டர்! அவ்வளவு பணம் இல்லே...!''
''நம்ம பையலை ''ஏன்?'' ''அவன் செல்லு பொண்ணு குரல்
''சார்... பேனாப்ளீஸ்!" "பேங்க்குக்கு வர்றப்போகையோட போ
தெரியாதா?'' 'அட... என்கிட்ட நீங்க இரவல் வாங்கி கேட்கிறேங்க!''

பங்க தெய்வம்!'' கங்க்ஸ்!'' நின்று கொல்லும்னு சொல்வாங்க.
ன்னுகிட்டுதானே ஆபரேஷன் அதுதான் தெய்வம்னேன்!''
கலாம். அதுக்காக னு கேட்டா 98. தனு
எது தெரிஞ்சதும் தலைவர் இப்படி என் எதிர்பார்க்கலை!'' னை நீக்கிட்டாரா?'' குறைவான ரேட்டுக்கு கட்சி த்தப்பட்டாரு!''
மியாரோட உயிரைக்
இப்ப எங்ககிட்டே
எ நினைச்சுக் கவலையா இருக்குங்க!''
க்கு போன் பண்ணா 'கஸ்டமர் பிஸி'ன்னு ஒரு 5 கேக்குதே!''
னா கொண்டுவரணும்னு
ன பேனாவைத் திருப்பிக்
ஒளிஅரசி 7

Page 8
* ரொமான்ஸ்
ரொமான்ஸ்
(இரகசியங்கள்
பிறருடன் தங்களை ஒப்பிட்டுப்பார்த்து தங்கள் வாழ்க்கையை நரகமாக்கிக்கொண்ட வர்கள் இங்கு ஏராளம்.
ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள் மாலினி. பாடசாலைப் படிப்பை முடித்ததுமே அவளுக்கு கல்யாணம் செய்து வைத்தனர். பாடசாலைக் காலம்வரை சுடிதார் கூட அணிந்ததில்லை மாலினி. பாவாடை சட் டைதான். அத்தனை கண்டிப்புடன் பெற் றோர் அவளை வளர்த்தனர். திருமணம் முடிந்து நகரத்துக்கு வந்த மாலினிக்கு பார்க் கும் ஒவ்வொரு விஷயமுமே ஓராயிரம் ஆச்சரி யங்களைக் கொடுத்தது.
தன் ஊரின் மொத்த சனத்தொகையையும் உள்ளடக்கிய அந்த அடுக்குமாடிக்குடியிருப்பின் பிரமாண்டம். வீட்டுக்கு வீடு நவீன தொலைக் காட்சி மின் உபகரணங்கள் என்று பார்த்துப் பார்த்து பிரமித்துப் போனாள். ஒரு பார்வையா ளராக இருந்து வியப்பதோடு இது நின்றிருந்தால் பிரச்சினை இல்லை. அவள் தானும் அந்த உலகத் தோடு கலக்க முயற்சித்ததும் கலந்துவிட்டதாகக் காட்டிக்கொண்டதுமே சிக்கலாகிப் போனது.
துப்பட்டாவை இருபுறமும் 'பின்' பண்ணி கிளம்பிச் செல்லும் அடுத்த தெரு டீச்சர் மகளையே நவீன மங்கையாக அவள் கிராமம் வர்ணித்திருக்க, குட்டைப்பாவடையும்,
8 ஒளிஅரசி

இரகசியங்கள் - 10
டீஷர்ட்டும் போட்டு அடுக்குமாடிக்குடியிருப் பில் வலம்வந்த பெண்களின் நாகரிகமும் மிதப்பும் அவளின் விழி வழியே மனசுக்குள் விழுந்தன. மாற்றங்களும் கொடுத்தன.
மாலினி சுடிதாருக்கு மாறியபோது அதை இரசித்த அவளது கணவன் தனசேகரால் அவளு டைய ஜீன்ஸ் பிரவேசத்தை ஜீரணிக்க முடிய வில்லை. அழகுக்கலை நிலையத்துக்கு போய் அவள் கூந்தலை சீராக்கிக்கொண்டு வந்ததை புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்ட அவனே தான் திடுமென்று ஒருநாளில் அவள் 'பாப்' செய்யப்பட்ட தலையுடன் வந்து நின்றபோது கோபத்தில் முகம் சிவந்தான். சிறு உரசல்களும் சின்னச்சின்ன தீப்பொறிகளுமாக நகர்ந்து கொண்டிருந்த அவர்களின் இல்லறம், நெருப்பு பிடித்ததென்னவோ அந்த ஒற்றை தினத்தில்தான்.
அன்று மாலினிக்காக மட்டுமே அலுவல கத்திலிருந்து கொஞ்சம் சீக்கிரமாக வீடு திரும் பிய தனசேகர், ஏதேதோ கற்பனைகளோடு மாடிப்படிகளில் ஏற, ஜீன்ஸ்சும் - பாப் கூந்தலுமாக வீட்டைப் பூட்டிக் கொண்டு மாலினி படி இறங்கிக்கொண்டிருந்தாள்.
''எங்கே வெளிக்கிட்டிட்டே மாலு?'' - எரிச்சலை மறைத்தபடியேதான் கேட்டான்.
“ஒரு சின்ன சமூக சேவை வேலை. ரெண்டு மணி நேரத்துல வந்துடுவேன்.''

Page 9
வாசி. தன் ! விதங் பேசு இப்பு கூடிக் ஆண் தூண் கொ கரை
வுக்கு தேவ தவிர செய் மனசு ரொம்
''எங்க?'
ரெண்டு வீதி தள்ளித்தான். நான் ஆட்டோ பிடிச்சுப் போய்டு வேன்.'' வேக வேகமாகச் சொன்னாள்.
படியேறியவன் அப்படியே திரும்பி இறங்கத் துவங்கினான்.
''பரவால்ல. நான் உன்னை கூட் டிப்போய் விட்டுவிடுகிறேன். வா''
"வேணாம். வேணாம். நானே போய்டுறேன். அவள் மறுத்த வேகம் அவனை உறுத்த அப்போ தைக்கு விட்டுவிட்டான். அவள் வீடு திரும்பியதும் கேட்டான்.
'ஏன் மாலு என்னை வர வேணாம்னு சொல்லிட்ட.''
'இல்லை சேகர். அது.... அது... அங்க எல்லாரும் ரொம்பப் பெரிய ஆளுங்க.''
சட்டென்று இதயத்தில் கூரான அம்பு தைத்தது போல் வலியில் துடித்தான் தனசேகர். இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் பேசினான்.
''சரி. > > ''எல்லாரும் கார்ல வந்து இறங் குவாங்க. நான் மோட்டார் சைக் கிளில் போய் இறங்கினர்.''
இன்றும் கூட மாலினியின் குடும் பமே பெரிய இடத்து 'மாப்பிள் ளையாக பார்க்கும் தன்னைத்தான், இத்தனை அற்பமானவனாக மதிக் கிறாளா மாலினி? அவனால் நம்ப முடியவில்லை. அன்று அவளுக் காக வாங்கி வந்த மல்லிப்பூச்சரம் அவள் முகத்திலேயே கசக்கி எறி யப்பட்டதிலும், கூச்சலும் அழுகை யும், புலம்பலுமாக அந்த இரவு கழிந்ததிலும் அவனைப் பொறுத்த வரை சில நியாயங்கள் இருந்தன.
பொருளாதாரம் மட்டுமல்ல, ஒரு கட்டத்துக்கு மேல் தனசேகரே பிரச்சினையாளனானான் மாலி னிக்கு. அவன் அணிகிற உடைகள் எதுவும் நாகரிகமாக இல்லை. அவனுடைய நடை உடை பாவனை கெளசல்யாவின் கணவ னைப்போல இல்லை. நகர
அவம்
டை படுத் மல் - விட் படுத் தன்! தேடி கிறா
நதி,ே
கைல மாலி மான நிற்கு ஆன் கைத் முகப்
கொட
உட்க விட்
கள் - இரு . புரு பதை நாம
ஒப்பி

கள் பலரையும்போல அவன் வெளி இடங்களில் கைகளை இறுகப்பற்றி நடப்பதில்லை. நிறைய களில் கிராமத்து மனிதனாகத்தான் இருக்கிறான். கிற ஆங்கிலம் கூட அத்தனை அழகாக இல்லை. படி அவன் மீதான புகார்களின் எண்ணிக்கை கொண்டே போனது. வெளி இடங்களில் பார்க்கிற களும், பெண்களும் அவளைப் புகழ்வதை அவள் டிலாகப் பார்க்கவில்லை. கிரீடங்களாக ஏற்றுக் ண்டாள். தான் ஒரு பேரழகிதான் என்ற கர்வம் யைக் கடந்தது. தன்னுடைய அழகுக்கும், அறி நம் வானலோகத்தில் இருந்து இறங்கிவந்த ஒரு ன் போன்றவனை கைப்பிடித்திருக்க வேண்டுமே , இப்படி ஓர் அசட்டு ஆம்பிளையை திருமணம் துகொண்டது எத்தனை பெரும் தவறு என்று அவள் க்குள் ஒரு மாநாடே நடந்தது. அதன்பிறகு அவள் ம்பவே மாறிப்போனாள்.
னசேகரைக் கண்டாலே பிடிக்கவில்லை அவளுக்கு. ன் தொட்டால் அருவருப்பாக இருந்தது. அவனு ப மென்மையான புன்னகை அவளை எரிச்சல் தியது. ஒரு கட்டத்தில் அவன் கதறக்கதற கேட்கா - சின்ன மன உறுத்தல்கூட இல்லாமல் அவனை டே பிரிந்தாள். தனசேகர் தன்னைக் கொடுமைப் துவதாக பெற்றோரிடம் சொல்லி அவர்களை னாடு தங்கவைத்து தானும் ஒரு வேலையைத் க்கொண்டு சென்னையிலேயேதான் குடியிருக் ள் மாலினி. இன்று... அவள் மிஸ். மாலினி மட்டுமல்ல. சீரான யால ஓடிக்கொண்டிருந்த ஓர் அருமையான வாழ்க் யெ மிஸ் பண்ணிவிட்ட மாலினியும்கூட. திருமதி தனியாக இருந்தபோது அவளை வார்த்தைகளால் லெ சூடிய ஆண்கள், இப்போது தனித்து ம்போது அவளைக் கண்டாலே ஓடி, ஒளிகிறார்கள். பால், இரண்டாம் பேர் அறியாமல் அவள் தொலைபேசிக்கு மர்ம அழைப்புகள் தந்து இருட்டு ம் காட்டுகிறார்கள். தான் வியந்து பார்த்த இந்த உலகம் இத்தனைக் டியதா? என்று இப்போதும் பிரமித்துப் போய்தான் -ார்ந்திருக்கிறாள் மாலினி. வாழ்கையைத் தொலைத்து
-ன்று தெரியுமா. இந்த உலகத்தில் எவருமே குறை அற்றவர்களாக இருப்பதில்லை. நம்மைச் சுற்றிலும் க்கும் குறைப்பட்ட மனிதர்களை உதாரணப் டிர்களாகக் கொண்டு நம்மை மாற்றிக்கொண்டிருப் கவிட நமக்கான குறைகள் நமக்கான நிறைகளோடு ரகவே இருக்கலாமே! பாழ்க்கை ஒப்பற்றது. அதை ஏன் அடுத்தவர்களோடு பட்டுக்கொண்டு?!
ரொமான்ஸ் தொடரும்....
ஒளிஅரசி 9

Page 10
:: கட்டுரை த வைத்தியர் என். ஆரிப், சாய்ந்தம்
குடும்ப வாழ்க்கை
குடும்ப வாழ்க்கை என்பது ஒரு சிதம்பர இரகசியம் என்பது போலவே பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதுவொரு பரகசியம் என்பது பலருக்குத் தெரியவில்லை. வாழ்க்கை ஒரு நாடகம். அதில் நாங்கள் ஒவ் வொருவரும் நடிகர்கள் என்பதை மறந்து நிற்கின்றோம். தங்களின் கதாபாத்திரத்தை திறம்பட நடிக்கின்ற ஒரு சிலர் மாத்திரம்தான் குடும்ப வாழ்க்கை எனும் நாடகத்தில் வெற்றி யடைகின்றார்கள். மற்றையவர்களெல்லாம் தோற்றுப்போய் விடுகிறார்கள் அல்லது இடை நடுவில் விட்டுவிட்டு ஒதுங்கிவிடுகின்றார்கள்.
ஓர் ஆணும் பெண்ணும், அதுவும் முன் பின் தெரியாத, எங்கெங்கேயோ பிறந்து வளர்ந்த இருவர் திருமண பந்தத்தில் இணைவதுடன் குடும்ப வாழ்க்கை எனும் நாடகம் ஆரம்பமா கின்றது. நான் இங்கே தொட்டுச்செல்வது சட்டப்படியான திருமண பந்தத்தைப்பற்றி யதே தவிர, அதற்கு அப்பாற்பட்டதல்ல.
இளம்பராயத்திலிருந்தே காதல் வயப்பட்டு, ஒருவரையொருவர் புரிந்து கொண்டவர்கள் ஒரு சிலர் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையைத் தொடங்கியது போக, அநேகமானவர்கள் திரு மண பந்தத்தில் இணைந்த பின்னர்தான் ஒரு வரையொருவர் புரிந்து கொள்ளத் தொடங்கு
10 ஒளிஅரசி

மருது
த ஒரு நாடகமா?
கிறார்கள். இந்தப் புரிந்துணர்வு குறுகிய நாட் களுக்குள்ளும் முற்றுப்பெறலாம். கடைசிவரை யும் முற்றுப்பெறாமலும் போய்விடலாம்.
அடிப்படையில், குடும்ப வாழ்க்கையா னது பரஸ்பர புரிந்துணர்வுடனும், நம்பிக்கை யுடனும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து நடக்கின்றபோதுதான் அந்தக் குடும்ப வாழ்க்கை இன்பகரமானதாக மகிழ்ச்சிகரமானதாக எல்லாவற்றுக்கும் மேலாக ஓர் அர்த்தமுள்ளதாக இருக்கும். இல்லையென்றால், அது முட்கள் நிறைந்ததாக கரடுமுரடானதாக, அதுவும் நரகத்தை விட வும் மோசமானதாகிவிடும். இவ்வாறான குடும்ப வாழ்க்கையில் சிக்குண்டு, சின்னாபின்ன மாகிப் போனவர்கள் பலரை நம் வாழ்க்கை யில் பார்த்திருப்போம்.
இன்றைய இயந்திரமாகிப்போன மனித வாழ்க்கையிலே, குடும்ப வாழ்க்கை பற்றிய அடிப்படை அறிவுகள் புகட்டப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் மிக மிகக்குறைவு. மாணவர்கள் தமது பள்ளிப்பருவத்திலும் சரி, இரண்டாம், மூன்றாம் கற்கைநெறிகளிலும் சரி, பரீட்சை யில் சித்தியடைவதை நோக்காகக்கொண்ட தொரு பொறிமுறைக்குள்தான் அகப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பெற்றோர்கள் கூட,

Page 11
தமது பிள்ளைகள் சிறந்த பெறுபேறு கள் பெற்றிட வேண்டுமென்பதிலே தான் குறியாய் இருக்கின்றார்கள்.
இவ்வாறான துர்ப்பாக்கியகர மான நிகழ்வுகள் இடம்பெறுவதைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பதைப் பற்றி, சமூகத்தின் பொறுப்பாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் சமய அறிஞர்களும் கவனம் செலுத்தவேண்டியது இன்றியமை யாததாகிவிட்டது. இது சம்பந்த மான விளக்கங்கள், இளம் சந்ததி யினருக்கு விழிப்பூட்டல் நிகழ்ச்சி கள் மூலமாக தெரியப்படுத்தப்பட வேண்டும்.
கணவனும் மனைவியும் தத்த மது உறவினர்கள் சார்ந்த சுகதுக்கங் களைதமக்கிடையே பரிமாறிக் கொள் கின்றபோது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். எந்தச் சந்தர்ப் பத்திலும் தனது துணையின் அது கணவனாக இருக்கலாம் அல்லது மனைவியாக இருக்கலாம், உறவி
னர்களைப் பற்றி தரக்குறைவா கவோ குறைகளை முன்னிலைப் படுத்தியோ கருத்துகளை தனது துணையிடமோ அல்லது வேறு யாரிடமோ முன்வைக்கக்கூடாது. நிச்சயமாகத் தவறு என்று தெரிந் திருந்தாலும், அதனை மறைக்கக் கூடிய மனப்பக்குவத்தை ஏற்படுத் திக் கொள்ளவேண்டும்.
அவ்வாறே, எந்தச் சந்தர்ப்பத்தி லும் தனது துணையின் குடும்பத் தைப் பற்றி உயர்வாகவே தனது குடும்பத்தாரிடம் ஒப்பிக்கவேண் டும். தனது குடும்பத்தைப் பற்றி அவர்கள் நன்றாகவே கருதுகிறார் கள் என்ற கருத்துப்படவே தனது குடும்பத்தாரிடம் கூறவேண்டும். அவ்வாறுதான் தனது துணையின் குடும்பத்தாருடனும் கதைக்கவேண் டும். அதாவது தமது இருபக்க உறவி னர்களின் மனங்களில் மற்றவர் பற்றி நல்லபிப்பிராயம் வரக்கூடி யவாறுதான் ஒவ்வொருவரும் நடந்து கொள்ளவேண்டும்.
மேலும், கணவன், மனைவி
இருவ யின் ? அதாவ மனை முன்வ அதுவே செய்கி கணவ என்று கூடாத அவர்க முடியு
கன யிலான ஏற்பட் அது 2 நண்பிக் படுத்த இரகசி யம். இ ஈருடல் களின் தவருக்
எல் வருக்க யார் மு ஒரு ப. போட் யாருக் துணை வேண் மற்றவை மனப்பு
அத்
உரித்த வேண் என்பது னாலுப் களைந்
குடு
மல்ல பொறு களை
வையும் அமை மேற்க மற்றவை காட்ட

ரும் போட்டி போட்டுக்கொண்டு தனது துணை உறவினர்களுக்கு நேசக்கரம் நீட்டவேண்டும். பது கணவன் மனைவியின் உறவினர்களுக்கும், வி, கணவனின் உறவினர்களுக்கும் தாமாகவே பந்து உதவிகளைச் செய்திட வேண்டும். பாலவே, தனது உறவினர்களுக்கு உதவிகள் ன்றபோது, இது நானாகச் செய்யவில்லை, தனது ன் அல்லது மனைவிதான் செய்யச் சொன்னது கூறுவதற்குக் கடுகளவும் கஞ்சத்தனம் பார்க்கக் 5. தனது துணையைப்பற்றி எவ்வளவு தூரம் கள் மனங்களில் நல்லெண்ணத்தை ஏற்படுத்த
மோ அந்தளவு முயற்சிகள் செய்யவேண்டும். னவன் - மனைவி இருவரும் தங்களுக்கிடை ன எந்தவிதமான இரகசியங்களையும் ஊடல் ட சந்தர்ப்பத்திலும் கூட, மூன்றாவது நபருக்கு உறவினராயினும் சரி, ஆத்ம நண்பன் அல்லது யாயினும் சரி எக்காரணம் கொண்டும் வெளிப் க்கூடாது. ஒருவருக்கு மட்டும் தெரிந்தால்தான் யம். அது இருவருக்குத் தெரிந்துவிட்டால் பரகசி ஒங்கே கணவன் - மனைவி என்ற இருவராயினும், வாயினும் ஓருயிர் என்ற கோட்பாட்டில், இவர் இரகசியங்கள் காக்கப்பட வேண்டும். அது அடுத் க்குத் தெரிந்தால் பரகசியமாகிவிடும். மலாவற்றையும் விடவும் முக்கியமானது ஒரு கொருவர் விட்டுக்கொடுத்து நடக்கின்ற தன்மை. தலில் விட்டுக்கொடுப்பது என்ற தாழ்வுச்சிக்கலை க்கம் மூட்டை கட்டி வைத்து விட்டு, போட்டி டுக்கொண்டு விட்டுக்கொடுக்க வேண்டும். நீங்கள் காக விட்டுக்கொடுக்கப் போகிறீர்கள்? தத்தமது எக்காகத்தானே என்பதை விளங்கிக்கொள்ள "டும். ஒருவர் ஒன்றை விட்டுக்கொடுத்தால், வர் இரண்டை விட்டுக் கொடுக்கக் கூடிய பக்குவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும். த்தோடு குடும்பச்சுமை என்பது இருவருக்கும் கானது என்பதை இருவரும் ஏற்றுக்கொள்ள டும். சுகமோ, துக்கமோ இருவருக்கும் சம்பாதி தில் வேற்றுமைப்படக்கூடாது. எந்த விடயமா ம் இருவரும் கலந்தாலோசித்து முரண்பாடுகளைக் இது முன்னெடுத்துச் செல்லப் பழகவேண்டும். ம்ெப வாழ்க்கை கடினமானதுமல்ல, போராட்டமு - அது அவரவர்கள் வாழ்கின்ற விதத்தைப் த்தது. சிரமங்களைக் கடினமாக்குவதும், கடினங்
இலேசாக்குவதும் அவரவருடைய புரிந்துணர் ம், மனப்பக்குவத்தையும் பொறுத்தது. எது எப்படி யவேண்டுமென்பது எம் கைகளிலேயே உள்ளது. கூறிய விடயங்களை விளங்கிக்கொண்டால், வர்கள் பொறாமைப்படுமளவுக்கு வாழ்ந்து
லாம்.
ஒளிஅரசி 11

Page 12
23 பேட்டி நேர்காணல் : ஜயிலா
ஈழத்தின் மூத்த எ
12 ஒளிஅரசி

எழுத்தாளருடன்...
ஆசிரியர், உளவளத்துணை யாளர், சமுகசேவகி, இலக்கியவாதி எனப் பன்முகம் கொண்ட ஓர் பெண் ஆளுமையாக இனங்காணப் பட்ட திருமதி கோகிலா மகேந்திரன் இலங்கையில் உள்ளவர்க ளால் மட்டுமல்ல, பிறநாடுகளில் உள்ள வர்களும் நன்கு அறியப்பட்ட ஒருவராகக் காணப்படுகிறார். ஒரு மூத்த எழுத்தாளராக இலக்கிய உலகிற்குப் பரீட்சயமான இவரது எழுத்துகள் ஈழத்து இலக்கிய
இலங்கைத் திருநாட்டில் எடுத்துக்காட்டாக இருக்கும் பெண்களின் பெருமைகளை சமூகத்துடன் பகிரவே இப்பகுதி. அந்தவகையில் நவம்பர் மாத நட்சத்திர
இல்லத்தரசியாக பிரபல எழுத்தாளர் திருமதி கோகிலா மகேந்திரன் எங்களுடன் பகிர்ந்து கொண்டவை.
நட்சத்திர > இல்லத்தரசி

Page 13
உலகில் குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை உண்டு பண்ணியுள்ளது எனலாம்.
இத்தகைய சிறப்புவாய்ந்த திருமதி கோகிலா மகேந்திரனை நட்சத்திர இல்லத்தரசியாகத் தெரிவுசெய்து ஒளி அரசியின் சார்பில் அணுகினோம்.
ஆற்றல், ஆளுமை, சமூக ஈடுபாடு, கருணை மனப்பாங்கு இவை அனைத்தும் சேர்ந்த திருமதி கோகிலா மகேந்திரன் ஒளிஅரசி வாசகர்களுக்காக மனந்திறந்தார்,
* ஒளி அரசி வாசகர்களுக்காக உங்களைப் பற்றி சிறிது கூறுங்கள்.
அப்பா சிவசுப்பிரமணியம், அம்மா தில்லை முத்து. வீட்டில் நான் ஒரே பிள்ளை. எனது ஆரம் பக்கல்வியை விழிசிட்டி சிவஞான வித்தியாசாலை என அழைக்கப்பட்ட பன்னாலை சேர் கனகசபை வித்தியா சாலையில் கற்றேன். அதனைத்
மா தொடர்ந்து தெல்லிப்பளை மகஜனாக்
பா கல்லூரியில் உயர்தரம் வரையான
பரி கற்கையைப் பூர்த்திசெய்தேன்.
கும்
குறு * சமூக ஈடுபாடுமிக்க இவ்வாழ்
அ வில் உங்கள் குடும்பத்தின் பங் களிப்பு?
ஆ
மு எனது அப்பா தெல்லிப்பளை சைவப்பிரகாச வித்தியாசாலையின் அதிபராக இருந்தவர். எமது ஊரிலுள்ள
பற் சகல சங்கங்களிலும் உறுப்பினராகி சமூகத் தொண்டு செய்தவர். உருவ அமைப்பு மற்றும் சகல குணங்களிலும்
தா எனது தந்தையாரை ஒத்திருந்த நான், காலப்போக்கில் அவரைப் போலவே
எ6 சமூகசேவையில் ஈடுபாடு கொண்டு விளங்கினேன். எனது இந்தச் சேவை
கெ யின் முன்னோடியாக எனது தந்தை யாரே விளங்கினார்.
பா
பிர
எ4
த்
தி
வ தர
* ஈழத்து பெண் எழுத்தாளர் களில் நீங்கள் முதன்மையான ஒரு வராகத் திகழ்கிறீர்கள். எழுத்துலகில் உங்கள் பிரவேசம் மற்றும் வெளி யீடுகள் பற்றிக் கூறுங்கள்?
எனது தந்தையார் 'விழிசைச்சிவம்' எனும் புனைபெயரில் பல ஆக்கங்கள் எழுதினார். சமயசார்பான நூல்களே அதிகம். எனது எழுத்துப் பிரவேசம்
யா
கிற கம்
அ:

இவரது வெளியீடுகள்
சிறுகதைத் தொகுப்பு - 07
' நாவல்கள் - 02 நாடகம் சம்பந்தமான நூல்கள் - 03 ' விஞ்ஞானப் புனைகதை - 01. தனி மனித ஆளுமை பற்றியது - 05 ''உளவியல் சம்பந்தமாக - 11 (தனியே - 05, கூட்டாக - 06)
ணவப் பருவத்திலேயே ஆரம்பித்துவிட்டது. டசாலைக் காலத்தில் போட்டிகளில் பங்குபற்றி சில்கள் பெற்றுள்ளேன். சாதாரண தரம் படிக் ம்போது 'மலர்களைப் போல் தங்கை' என்னும் அநாவல் எழுதி தோழிகளிடம் மட்டுமே காட்டி வர்களின் சிறப்பான விமர்சனத்தைப் பெற்றேன். சுரமான எனது முதலாவது சிறுகதை 1972ஆம் ண்டு குயில் சஞ்சிகையில் வெளிவந்த 'அன்பிற்கு ன்னால்' எனும் ஆக்கமாகும். இறுதியாக வந்த வெளியீடு புலம்பெயர் வாழ்வு ஊறியது. "புலச்சிதறல் நெஞ்சம்'
• ஒரு எழுத்தாளராக வளர்ந்துவரும் எழுத் ளர்களுக்கு கூறும் ஆலோசனை? எனது குருநாதர் அடிக்கடி கூறுவார். ''எழுத்து ன்பது ஒரு பழக்கம் நாம் எழுதுவதை தொடர்ந்து =ழுதவேண்டும். அத்துடன், காலத்தை கருத்திற் 5ாண்டு சிறந்த நூல்களைத் தெரிவுசெய்து வாசிப் நன்று. எழுதி முடித்த ஆக்கங்களை உடனே அனுப் து மீண்டும் மீண்டும் எழுதி மூன்று நான்கு முறை நத்தம் செய்வது தரமான ஆக்கங்கள் பிறக்க உதவும்.
• தற்போது வாசிப்பு என்பது மிகவும் அருகி ருகின்றது. இத்தகைய காலகட்டத்தில் இல்லத் சிகளுக்கு தாங்கள் கூறும் அறிவுரை யாது?
ஒரு குடும்பத்தில் கல்வி, ஒழுக்கம் போன்ற விட வகள் தாயின் மூலமே பிள்ளைகளைச் சென்றடை மது. அதனால் ஒரு தாய் எந்தளவுக்கு நல்லவை ளை வாசித்து தனது அறிவை விருத்தி செய்கிறாரோ தன் பிரதிபலனே பிள்ளையைச் சாரும். இல்லத்
ஒளிஅரசி 13

Page 14
2: பேட்டி த நேர்காணல் : ஜயிலா
தரசிகள் தமது வயதைக் கருத்திற் கொள்ளாது, அறிவுசார் வாசிப்பை மேம்படுத்துவதன் மூலம் தமது பிள்ளைகளின் ஆளுமையை விருத்தி செய்து எமது நாட்டையும் அறிவு பூர்வமான மாற்றத்துக்கு இட்டுச் செல்லலாம்.
• தற்போதைய சூழலில் பெண்கள் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். ஓர் உளவளத் துணையாளராய் தங்களது கருத்து யாது?
ஆம். மனச்சோர்வு போன்ற நோய்களுக்கு அதிகமாக ஆளாவது பெண்கள்தான். தற் கொலை முயற்சியில் அதிகம் ஈடுபடுவோ ரும் பெண்களாகவே உள்ளனர். எமது நாட்டில் ஏற்பட்ட சுனாமி, யுத்தம் போன் றவை அதிகமாக ஆண்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியதால் (இறப்பு, காணாமல் போனோர், ஊனமுற்றோர், வெளிநாடு சென் றோர்) பெண்கள் பாதிப்படையும் தன்மை மிக அதிகளவில் உள்ளது. தற்போது சீர்மியச் செயற்பாடு என்பது அதிகளவில் தேவையாக உள்ளபோதும் சீர்மியரின் அளவு என்பது
01.
விளையாட்டு அறிவுப் போட்டி இல: 11 வினாக்கள்
டெனிஸ் எல்போ நோய்யினால் பாதிக்கப்
1. சச்சின் டென்டுல்கார் 2. பிரைன் ல 02. அண்மையில் நடைபெற்ற ஆசிய விடை
இந்திய வீராங்கனை யார்? 1. சரிதா தேவி
2. சாய்னா 6 03. அண்மையில் இடைநடுவில் இரத்துச் செய்
அணிகள் எது? 1. இந்தியா - சிம்பாவே
2. இ 3. இந்தியா - இலங்கை 04. அண்மையில் ஆசிய விளையாட்டுப் போ
1. இந்தியா
2. தென்கொ 05. 2014 ஆம் ஆண்டு உலககோப்பை கூடைப்ப
1. சேர்பியா
2. அமெரிக்க போட்டி இல : 9 விடைகள்
01 01. ஆர்ஜன்ரீனா 02. என். சீனிவாசன்
02 03. அவுஸ்ரேலியா 04. மலிங்கா
03 05. டோனி
14 ஒளிஅரசி

மிகமிகக் குறைவாகவே உள்ளது. தேவையின் அளவு அதிகமாகவும் இத்துறைசார் உதவியின் அளவு மிகச் சொற்பமாகவும் காணப்படுகின்றது. இந்த இடைவெளி இன்னும் ஈடுசெய்ய முடியாததாகவே உள்ளது.
* 'நல்லதொரு குடும்பம்' எனும் இலக்கை நோக்கிப் பயணிக்கும் ஒளி அரசி' பற்றிய தங்களின் கருத்து யாது?
குடும்ப மேம்பாட்டிற்காக ஒரு சஞ்சிகை வெளியிடுவது என்பது மிகமிக நல்ல விட யம். பெண்கள் - குறிப்பாக, இல்லத்தரசிகள் தொடர் நாடகங்களைப் பார்த்து தமது நேரத்தையும் வீணாக்கித் தமது சிந்தனை களிலும் தேவையற்ற எண்ணங்களைப் பதித் துக்கொள்கின்றனர். இதன்மூலம் நன்மை ஏதுமில்லை என்பதைவிட தீமையே அதிக மாக உள்ளது. இதனை விடவும் ஒளி அரசி போன்ற நல்ல சஞ்சிகைகளை வாசிப்பதன் மூலம் தமது அறிவை வளர்த்து ஆரோக்கிய மான - மகிழ்ச்சியான குடும்பத்தையும் கட்டி யெழுப்பலாம்.
போட்டி
முதல் பரிசு ரூ. 1000/= இரண்டாம் பரிசு ரூ. 750/= மூன்றாம் பரிசு ரூ. 500/க,
பபட்ட விளையாட்டு வீரர் யார்? மாரா
3. றிக்கிப் பொன்டிங் ளயாட்டுப் போட்டியில் சர்ச்சைக்குள்ளான
நய்வால் 3. மேரிக்கொம் பயப்பட்ட கிரிக்கெட் தொடரில் விளையாடிய
ந்தியா - மேற்கிந்தியத் தீவுகள்
எட்டி எந்த நாட்டில் இடம் பெற்றது? சரியா
3. யப்பான் ந்தாட்டப் போட்டியில் வெற்றிபெற்ற நாடு எது ? கா
3. கனடா பரிசு பெறும் அதிர்ஷ்டசாலிகள் என்.கமலன், கம்பர் மலை. - கே.பாமினி, மட்டக்குளி. 8. பி. அாகேஸ்வரன், யாழ்ப்பாணம்.

Page 15
2: சினிமா விமர்சனம் த இளநகை
விருதுகளுக்காகவும், சர்வதேசப் பட விழாக்களுக்காகவும் மட்டுமே விவசாயிகளின் அவலத்தையும், பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டல்களையும் பதிவுசெய்ய முற்படும் நிலையில், இந்த விவகாரங்களை வணிக நோக்கம் கொண்ட சினிமாவில் சொல்ல முற்பட்டிருப்பதற்காக முருகதாஸுக்கு ஒரு சபாஷ் சொல்லலாம். 'கத்தி', விவசாய நிலங்க அபகரிக்க நினைக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் எதிராகப் போராடிய அமைதியான சமூக ஆர் ஜீவானந்தன் (விஜய்) சுடப்பட்டு உயிருக்குப் பே டும் நிலையில்... சின்ன சின்ன திருட்டு வே களில் ஈடுபட்டு சிறைக்குப்போய் தப்பிவ துடிப்பான வலிமையான இளைஞன் கதிரேசா (இன்னொரு விஜய்) சந்திக்க... ஒரே உருவத் இருக்கும் திருடன் கதிரேசன் சமூக ஆர்வ ஜீவானந்தமாக மாறி கிராமத்து விவசாய மக்க காக பன்னாட்டு நிறுவன முதலாளியை (நீல் நி முகேஷ்) எதிர்த்துப் போராடுகிறார். திருடன் கதிர் தன் முயற்சியில் வெற்றி பெற்றாரா...? என்ட இரட்டை வேடம், ஆள்மாறாட்டம், ஊறுக காதல், உறுதுணை நட்பு என்ற கலவைகளின் மூ தான் சொல்லவரும் கதையை 2 மணி 46 நிமி களுக்கு நீட்டிச்சொல்லியிருப்பது, விஜய் ரசிகர்கள் அ தவர்களைச் சோதிக்க வைத்திருக்கிறது.
சமந்தா... தனது அழகான கவர்ச்சிப் புன்ன யால் படம் பார்ப்பவர்களின் இதயங்களைப் புர புரட்டி போட்டு தாக்குகிறார். முத்தான மூ பாடல்களில் அழகு ஓவியமாகத் தோன்றுகிறார். படி சதீஷ் பேசும் ஒருவரின் நகைச்சுவை வசனம் பெரிதாக எதுவும் சொல்வதற்கில்லை. M கம்பெனித் தலைவராக வரும் நீல் நிதின் முன் வசன உச்சரிப்பிலும், நடிப்பிலும் கவர்கிறார்.
அனிருத் இசையில் பாடல்கள் அருமை... னணி இசையில் அரங்கம் அதிர்கிறது. 'செ புள்ள...' பாடல் கொளுத்தி போட்ட மத்தாப்பு. 2 சி வில்லியம் ஒளிப்பதிவு கதிரேசன் - ஜீவான இருவரின் மனநிலைக்கு ஏற்ப இரு மாறும் வண்ணத்தை திரையில் படம் காட்டுகிறது. ஜெ உடைபடும் காட்சி, 360டிகிரியில் காட்டப்பு சுரங்கப்பாதை காட்சி... பிரமிக்க வைக்கிறது.
ஆக மொத்தத்தில்... நீர்வள ஆதாரத்தைப் பற விவசாயத்தை அழிக்கும் தண்ணீர் கொள்கை களைகாவு வாங்கும் திரைப்படம். கத்தி கொஞ்சம். சிந்தனையும் நிறைய பொழுதுபோக்குக் காட்சிக கலந்துகாட்டி படம் காட்டும் ஏ.ஆர்.முருகதா விஜய் கூட்டணியினரின் மற்றுமொரு வெற்றிப் ப

கத்தி
ளை நக்கு பலர் பாரா லை
ரும்
னை
தில்
பலர் ளுக் தின் ரசன்
தை ாய்க் லம், டங் ல்லா
ஈகை
எட்டி
ன்று மற்ற ங்கள் INC கேஷ்
பின் =ல்பி சார்ஜ் ந்தம் கட்ட -யில் படும்
த்ெது
ளயர் சமூக
ளாக
ஸ்
டம்.
15 ஒளிஅரசி

Page 16
::தொடர்கதை : கோபிகை
புதிய தொடர்
உ7வுகள் சுகமானது
31
உலகம் விடியலுக்காய் ஆர்ப்பரித்தது. வீதியில் கேட்ட மெல்லிய குரல்கள் விடிந்து விட்டதை உறுதிப்படுத்தின. அதிகாலைப் பனித்தூவலின் ஜில்லென்ற குளிர் மேனி எங்கும் பாய்ந்தது. உறக்கம் வராதபோதும் கண்களை மூடியபடிப்படுத்திருந்த அவனது மனதில் ஏதோவொரு பரவசம் நிறைந் திருந்தது. கண்களில் சின்னதாய் எரிச்சல். ஏனெனில், தூக்கம் அவனை விட்டு தொலை விலேயே நின்றுவிட்டது.
முதல்நாள் தான் பார்த்த அந்த முகத்தை மீண்டும், மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து இரசித்து மகிழ்வதில் அலாதி இன்பம் இருந்தது. என்னவோ தெரியவில்லை. எங்கேயோ எப்போதோ அவளைக் கண்டது போல ஒரு பிரமை அவனுக்குள். அவளை உடனே பார்க்கவேண்டும்போல் ஓர் உந்துதல். தன்னையும் அறியாமல் அவள் தன்னுள்ளே வியாபித்து விட்டதை உணர்ந்துக் கொண் டான். தான் கிழித்த கோடுகள் தன்னையும் அறியாது விலகிவிடுமோ என எண்ணியதும் சிலிர்த்துக் எழுந்துகொண்டான்.
16 ஒளிஅரசி

அஸ்வந் ஒரு தடவை பார்ப்பவர்கள் மீண்டும் ஒரு தடவை நிமிர்ந்து பார்க்கும் படியான அழகான தோற்றம் கொண்டவன். படிப்பை முடித்துவிட்டு சொந்த நிறுவனத் திலேயே தந்தைக்கு உதவியாக வேலை செய்துக்கொண்டிருந்தான். இருபத்தைந்து வயதைக் கடந்து விட்ட அஸ்வந் , எந்தப் பெண்ணின் உருவத்தையும் மனதில் பதிக் காதவன். தனது நலன்களைவிட அடுத்தவர் நலனை அதிகமாகச் சிந்திக்கும் கொடையாளி. சிரிக்கும்போது - சிரித்து அழும்போது அழுது வாழ்க்கையை யதார்த்தமாக ஏற்கத் தெரிந்தவன். அப்பா, அம்மா, தங்கை, நண்பன், நெருங்கிய உறவான அத்தை குடும் பம், சித்தப்பா மற்றும் உறவுகள் என எல்லோர் மீதும் அலாதியான அன்பு கொண்டவன். குடும்பத்தில் மூத்த வாரிசு என்பதாலும், எதை யும் சட்டெனப் பற்றிக்கொள்ளும் திறமை சாலி என்பதாலும் அவனது உறவுவட்டத்தில் அவனுக்கென ஒரு தனி இடம் இருந்தது. அவனது உறவிலுள்ள இளசுகளுக்கெல்லாம் அவன்தான் ஹீரோ. அஸ்வந் எது செய்தாலும்

Page 17
சரியாக இருக்கும் என்பதே அவர்களின் எண்ணமே ஒரு தப்பான முடிவுக்கு விதையா
'றிங்றிங்... றிங்றிங்...' என ஒலித்த அ மெல்லக் கண்திறந்தாள் மதுவிழி . கையை 2 அருகில் இருந்த கடிகாரத்தின் காதில் இரண் அதன் அலார ஒலியை நிறுத்தினாள். அதிக கதகதப்பு மேனியை சிலிர்க்கவைக்க இழுத்துவிட்டுக்கொண்டாள்.
''பால்... பால்...'' எனும் ஒலிகள் அ கலைத்தன. பால் வாங்க வேண்டுமே எ . விரைந்து எழுந்தாள். அத்தை இன்னும் எழ புரிந்ததும் அவசரமாகச் சென்று வாசற்கதவைத் திறந்தாள்.
எதிர்வீட்டு மீனாட்சிப் பாட்டி, ''ஏண்டியம்மா,
என்ற ஸ்ே வயசு பொண்ணு வெளிய
'சூடா வாற லட்சணமா இது?''
சமையல் என்றாள் சற்றே கோபமாக.
அவளது : ''ஸ்வேதா எழுந்திருக்காத
''மது, தால அவ அரக்கப் பரக்க
ருப்பேனே ஓடி வாரா. அவளை எதுக்கு
வாங்கினார் வம்புக்கு இழுக்கிறே" என
'அத்ன அவளுக்காகப் பரிந்தார்
தானே அ வேங்கடம் தாத்தா.
சிமிட்டிய பால்காரனிடம் பாலை
லலை. நீ வாங்கியவள் எதுவும் பேசாது
இதெல்ல உள்ளே விரைந்தாள். பத்தே
மட்டும் ப நிமிடத்தில் மீண்டும் வெளியே
தொழில் வந்த மதுவிழி, துவாயுடன்
கொள்ளு பிணைத்து உயரப் போடப்
தையும் க பட்ட கொண்டையில்
சொத்துக் இருந்து ஈரம் சொட்ட பனித்
பயிற்சியா துளி சுமந்த ரோஜாப்பூ
கண்கள் போல காட்சியளித்தாள்.
மருமகளி! ''அத்தை... அத்தை....''
கேட்டாள் என அழைத்தபடி, அத்தை
இப்படி ! ஸ்வேதாவின் அறைக்குள்
இருக்காங் நுழைந்த மதுவிழி, ''அத்தை
அநாதைய உடம்புக்கு ஏதாவது....'
''ஏய், ( என்றாள் சிறு பயத்துடன்.
சொன்னா "இல்லை... இல்லை...
சொல்லே அவசரமா செய்யவேண்டிய
கட்டிக்கெ வேலை சில இருந்ததால்
அத்தை கொஞ்சம் லேட்டா தூங்கிட்
தனது அன டேன். அதனால் சின்ன அசதி.
அவசர மற்றபடி ஒன்றுமில்லை''
மதுவிழிக்

கணிப்பு. அந்த சனது.
'ஏய்,
லார ஒலி கேட்டு உயர்த்தி தலைக்கு டு திருகுத் திருகி காலைக் குளிரின் போர்வையை
நெருப்புன்ன? சுட்டிடுமா என்ன நான் ஒரு பேச்சுக்கு
சொன்ன
அதுக்குப் போய் அழுறியே...
வளது சுகத்தைக் ன எண்ணியதும் வில்லை என்பது
"வதா எழுந்து குளியலறை நோக்கி விரைந்தாள். என தேநீர் ரெடி' என இராகம் இசைத்தபடி மதுவிழி
அறையில் இருந்து வரவும், குளித்து முடித்து அத்தை வரவும் சரியாக இருந்தது.
நீ எதுக்கு தேநீர் போட்டே? நானே வந்து போட்டி ன'' என்றபடி தேநீர்க் குவளையை மருமகளிடம்
ஒத, நான் போட்ட தேநீர் கண்றாவியா இருக்குமுன்னு எப்படி சொல்றீங்க?'' எனக் கேட்டு கண்களைச் மதுவிழியிடம், "இல்லடா, நான் அதுக்காக சொல் வளர்ந்திட்டாலும் எனக்கு நீ இன்னும் குழந்தைதான். பம் நானே செய்திடுவன். மதுவிழி அம்மா படிப்பை சாத்தாபோதும் ஆ... இண்டைக்கு ஒரு முக்கியமான முறைச் சந்திப்பு இருக்கு. அதில நீயும் கலந்து மது நல்லது. எனக்கேதாவது நடந்திட்டா எல்லாத் கவனிக்கிற பொறுப்பு உன்னுடையதுதான். இந்த கல்லாம் ஒரே வாரிசு நீதானம்மா. அதனால் இப்பவே
இருக்கட்டுமே, கட்டாயம் வரவேணும்...'' ளில் நீர்முத்துகள் திரள, தன் தோளில் சாய்ந்த --ம் "என்னடா மது? என்ன? என ஆதங்கத்துடன் - ''அத்தை உங்களுக்கு எதுவுமே ஆகாது. இனிமே சொல்லவேணாம். உங்களத்தவிர எனக்கு யார் பக. இல்லாத உலகத்தில நான் மட்டும் எப்படி
ா?'' எனக் கூறியபடி விம்மினாள் மதுவிழி. நெருப்புன்னா சுட்டிடுமா என்ன? நான் ஒரு பேச்சுக்கு அதுக்குப் போய் அழுறியே, சரி இனிமே இப்படி . வ மாட்டேன் போதுமா?'' எனக் கூறிய அத்தையைக் Tண்டு சிரித்தாள். த சமையலறைக்குச் செல்ல, மதுவிழி படிப்பதற்காய் றைக்கு விரைந்தாள். -அவசரமாக சமையலை முடித்த ஸ்வேதா தனக்கும் -கும் என இரண்டு டிபன்களில் சாப்பாடு எடுத்து
ஒளிஅரசி17

Page 18
வைத்துவிட்டு மீதியை மேசைக்குக் கொண்டுவந் ''மது... சாப்பிட வா...'' எனக் குரல் கொடுக்க அழ புள்ளிமான் ஒன்று துள்ளி வருவதுபோல படிக வந்துகொண்டிருந்தாள் மதுவிழி. கண்களை இமைக் மருமகளையே பார்த்துக்கொண்டிருந்த மதுவிழி அத்தை, அவளது விரல்களில் எழுந்த சொட. சத்தத்தால் நினைவுக்கு வந்தார்.
''என்னத்தை? என்ன யோசனை?'' என்ற மது யின் கேள்விக்கு,
''ஓ... ஒண்ணுமில்ல... அழகான என் மருமகன் கல்யாணம் பண்ண யாருக்கு குடுத்து வைச்சிருக்கே என்றார் அவளது முகத்தில் நெட்டி முறித்தபடி.
''ம்... போங்க... அத்தை" என வெட்கத்தில் சி மதுவிழி தன் மணாளனை அன்றே காணப்போல் அப்போது அறியவில்லை.
சின்னச் சின்னதாய் விழுந்த நீர்முத்துகளின் ! நின்று கொண்டிருந்தான் அஸ்வந். சிறிது நேரத் குளியலை முடித்து வெளியே வந்தவன் தேடித் ! அழகான உடையைத் தேர்வுசெய்து அணிந்து கெ டான். சின்னதாய் ஒட்டித்தாடி, கண்களுக்கு கூல் ளாஸ் என தனது உருவை மறைத்து அலங்காரம் .ெ கொண்டான்.
அவன் புறப்பட ஆயத்தமாகவும், ஹோட் பையன் கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த 'அண்ணா சாப்பாடு இங்க கொண்டு வரவா. இல்ல வாறீங்களா?'' என்றான். அப்போதுதான், இன் சாப்பிடவில்லை என்பது அஸ்வந்துக்குப் புரிந் "இங்கேயே கொண்டு வந்திடு'' என்றபடி நாற்காலி இழுத்துப் போட்டுக்கொண்டு தண்ணீர்க் கூஜாவு அமர்ந்தான்.
நேரம் இரண்டு எனக் காட்டியது. நெஞ்சுக்குள் தம் என ரயில் ஓடுவது போல இருந்தது. இதய அறைக சில்லென்ற உணர்வு. இத்தனை நாள்வரை அ அனுபவித்திராத பய உணர்வுகள் அவனை ஆக்கிரம் நின்றன. எடுத்துக்கொண்ட தீர்மானத்தை சற்றும் ப மல் நிறைவேற்றிவிட வேண்டும் என மனது துடித் பயத்தைத் துரத்திவிட்டுத் திடமாய் நிமிர்ந்து அமர்ந்த
சற்று நேரத்தில் சாப்பாட்டுடன் வந்த பை அவனது தேவைகளைக் கவனித்துவிட்டு சிட் பறந்து செல்ல, இறங்க மறுத்த உணவை அப்ப! மூடி குப்பைக் கூடையில் போட்டுவிட்டு கார் சாவி எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.
அஸ்விந்தின் கார் இலக்கின்றி அங்கும் இந் சுற்றியது. ஏதேதோ எண்ணங்கள் அவனைச் < வட்டமிட்டன. சில ஆண்டுகளாக தான் வகுத்தத் திட 18 ஒளிஅரசி

தார். கான ளில் காது யின் க்குச்
வெல்லப்போவதை எண்ணியதும் சிரிக்கவேண்டும்போல இருந்தது. எதுவுமே வேண்டாம் என விட்டு விட்டு வீட்டுக்குச் செல்லவேண் டும் போல இருந்தது. அங்கும் இங்கும் ஆடிய மனதை ஒருவாறு நிதானப்படுத்திக்கொண்டு காரை 'மதுவிழி கட்டடத் தொழில் நோக் கிச் செலுத்தினான்.
வெளி அலுவல்கள் பலவற்றை யும் முடித்துவிட்டு வந்த ஸ்வேதா
விழி
ளைக்
17...>>
வந்த பதை
கீழே இதில் தேடி காண் பிங்கி சய்து
டல் ான். -- கீழ னும் "தது. ைெய புடன்
தட களில் "வன் மித்து பிசகா ந்தது. தான். யன், டாய் டியே பியை
அலுவலகத்தினுள் நுழைந்தாள். அவளைக் கண்டதும் எழுந்து நின்ற பணியாளர்களின் முகங்களில் பணிவைக் காட்டிலும் பாசமே அதிகமாகத் தெரிந்தது. ஆர்ப்பாட்டம் மில்லாத - அடக்கமான நடையு டன் சென்றுகொண்டிருந்த அவள் அங்குள்ள அத்தனை ஊழியர் களுக்கும் ஒரு கேள்விக்குறி. அத் தனை பேரிடமும் கனிவையும் பரி வையும் காட்டும் ஸ்வேதா மேடத் திற்குள் புதைந்து கிடக்கும் மர்மம் தான் என்ன? எல் லோருக்கும் அவள் ஒரு புரியாத புதிராய் திகழ்கிறாள்.
(தொடரும்...)
ங்கும்
சுற்றி
ட்டம்

Page 19
::தொழில்நுட்பம் அழித்த மொபைல் டேட்டா திரும்ப வேணுமா?
1 @ 11 I
தற்போது மொபைல் என்பது ஒரு குட்டி கம்பியூட்டர் போலவே இயங்க ஆரம்பித்து விட்டது எனலாம்.
அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால், போன் தொலைந்து போனால், மீண்டும்
போர்மட் செய் யப்பட வேண் டிய சூழ்நிலை ஏற்பட்டால் என் னவாகும் ? நம் அன்றாட வாழ்க் கையே ஸ்தம் பி த் து வி டு ம் அல்லவா? - சில போன் களில் பி.சி. சூட்
என்ற சாப்ட்வேர் தரப்பட்டு, அதன்மூலம் நம் தகவல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்றி பின் மீண்டும் பெற்று பயன்படுத்தக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதி அனைத்து போன் களுக்கும் கிடைப்பதில்லை.
- இதே போல ஒன்லைனில் சேமித்து வைக்கக்கூடிய வசதி ஒன்றை ஓர் இணைய தளம் தருகிறது.
இந்த சேவையின் பெயர் Seven. இதனை http://www.seven.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்து, மொபைல் போனில் பதியவும்.
இந்த சாப்ட்வேர் வசதியும் சில ஆப்ப ரேட்டிங் சிஸ்டங்கள் உள்ள மொபைல்களில் மட்டுமே செயல் படுகிறது. விண்டோஸ் மொபைல் பதிப்பு 6 மற்றும் அடுத்து வந்தவை, சிம்பியன் எஸ் 60, மூன்றாவது மற்றும் ஐந்தாவது எடிஷன் ஆகியவற்றில் மட்டுமே இது செயற்படுகிறது.
இதனைப் பதிந்தவுடன் மிக எளிதாக, மொபைல் போனில் உள்ள அனைத்து டேட் டாவினையும், இந்த தளத்தில் பதிந்துவைத்து, இவை தொலைத்து போகும் காலத்தில் மீண்டும் பெற்றுப் பயன்படுத்தலாம்.

ஃபீல் பண்ண வைக்கும் புத்தகம்..!
உங்களை ஃபீல் பண்ணி எழுத வைக் கும் புத்தகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. ஃபீலிங்கான புத்தகமா? எமோஷனல் லவ் ஸ்டோரியா என யோசிக்கிறீங்களா? அதெல்லாம் ஒன்றும் கிடையாது.
வெங்காயம்! வெங்காயம்! மாக்னஸ் ஃபெரியஸ் என்னும் புத்தக தயாரிப்பு நிறுவனம் ''வெங்காய நோட்டு' என்னும் புத்தகத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. பெயருக்கு ஏற்ற மாதிரி நீங்கள் ஒவ்வொருமுறை எழுதும்போதும் அது உங்களை அழவைக்கும். ஆனால், பயம் வேண்டாம். வெங்காய வாடை அடிக்காது.
கெமிஸ்ட்ரி செய்யிற வேலை
அது எப்படி நான் என் இஷ்டத்துக்கு எதைக் கிறுக்கினாலும் எனக்கு அழுகை வரும் என நீங்கள் கேட்பது புரிகிறது. வெங்காயத்தில் இருக்கும் அலைல் புரொபைல் என்னும் வேதியியல் பொருள் இந்தப் புத்த கத்தின் பக்கங்களில் சேர்க்கப்பட்டுள்ளது.
வெங்காயம் நறுக்கும் போது இந்த வேதியியல் எண்ணெய் ஆவியாக மாறி நம் கண்களில் எப்படிக் கண்ணீர் வர வழைக்கிறதோ, அது போலவே இந்த வெங்காய நோட்டில் பேனாவின் நுனி கீறும்போதும் கண்ணில் தண்ணீர் வரும். அதற்காக இந்த நோட்டின் பக்கங்களை நறுக்கிவிடாதீர்கள். இனி காதல் கடிதம் மட்டுமல்ல, கணக்கைக்கூட நீங்கள் உருகி உருகி எழுதுவீர்கள் பாருங்களேன்!
ஒளிஅரசி 19

Page 20
33 அழகுக்குறிப்பு 8 அழகுக்கலை நிபுனர்
அழகாக
இறைவனின் படைப்பில் இயற்கையாகவே பெண்ணும் அழகுதான். இருந்தாலும் நம்மிட அழகைப் பாதுகாத்துப் பராமரிக்க அழகுக்கா வொரு பெண்களும் ஓரளவாவது அறிந்திருக்க
அழகுக்கலை என்பது அலங்கரிப்பது என், நினைப்பதுண்டு. ஆனால், உண்மையாகவே அ தூய்மையைத்தான் குறிக்கின்றது. நாம் அன்றா
குளித்து சுத்தமான - பொருத்தமான - நேர்த்திய களை அணிவதும் ஓர் அழகுதான். அழகுக்கலை விடயங்கள் உள்ளடங்கியுள்ளன. அவையாவன
தூய்மை, உணவு, உறக்கம், உடற்பயிற்சி.
இவை அனைத்தும் அழகு என்ற விடயத்தி பவையே. தூய்மை என்பது மிக முக்கியமான வி அதில் மனத்தூய்மை மிக முக்கியமானது. மா கவலையும், மன நிம்மதியும் இல்லாமல் இரு யில் அழகு பாதிக்கப்படுகிறது. மனதை அமைதி துக்கொண்டு சிரித்த முகத்தோடு அன்பான அடக்கமாக அடுத்தவர்களுடன் பழகுவதும் ஓர்
உணவைப் பொறுத்தவரையில் சரியான எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகமான தன்மை உள்ள உணவை தவிர்த்துக்கொள்வ நல்லது. உடம்பு பருமன் அதிகரிக்கும்போது கெடுத்துவிடும். அதனால் அளவான உணவு கியத்திற்கு மிக மிக அவசியம். 20 ஒளிஅரசி

தஸ்ஸிரினா ரமீஸ்
த் திகழ...
= ஒவ்வொரு ம் இருக்கும் ஒலயை ஒவ் 5வேண்டும். றுதான் பலர் ழகு என்பது - வாழ்வில்
அடுத்து உறக்கம் மிகமுக்கி யமானது. உறக்கமின்மையால் முக அழகில் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. அதாவது கண் களைச் சுற்றி கருவளையமும், முகத்தில் சுருக்கங்களும் ஏற்படு கின்றன. அதனால் ஒவ்வொரு வருக்கும் குறைந்தது 6 மணித்தி யாலம் உறக்கம் தேவை.
ஒரு நாளைக்கு 20 நிமிடம் உடற்பயிற்சி அவசியம் தேவை. என்றும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வாழ் வதற்கு உடற்பயிற்சி இன்றிய மையாதது. இந்த நான்கு விட யங்களையும் கடைப்பிடித்தாலே நாம் எல் லோரும் அழகாக இருக்கலாம்.
இறைவனின் படைப்பில் ஒவ் வொரு பெண்ணும் அழகுதான். நாம் இயற்கையான அழகை சரி யான முறையில் பராமரித்துக் கொள்ளவேண்டும். அத்துடன் உள்ளத்தை அமைதியாக வைத் துக் கொள்ளுவதுடன், கோபத் தைக் குறைத்துக்கொள்ள வேண் டும். இது எமது அழகை மேலும் அதிகரிக்க உதவும்.
பெண்ணுக்குத் தாய்மை என ஒரு மகத்துவம் உள்ளது. ஒரு தாய் தன் குழந்தையை சரியான முறையில் வளர்க்கும்போது ஒரு நல்ல குடும்பம் உருவா கின்றது; அப்படியான ஒரு நல்ல குடும்பம் ஒரு நல்ல சமூகத் தையே உருவாக்குகின்றது. இவ்வாறு நல்லதோர் சமூகத்தை உருவாக்கும் எல்லாப் பெண் களும் அழகானவர்கள்தான்.
1ான ஆடை யில் நான்கு
எ :-
ல் அடங்கு டயமாகும். எதில் அதிக க்கும் நிலை யொக வைத் முறையில் அழகுதான். ' உணவை எண்ணைத் து மிகவும் அழகைக் ம் ஆரோக்

Page 21
RHN
///t4/## Heavy Duty Mixer Grinder
High Power 750 Watts Motor
Stainless Steel Jars & Blades
US$ 65 US
Eswaran Brothers Duty freeShop
Joan Arc (Pvt) L! # 33A, At Arrival Terminal
8A At Arrival Te Bandaranaike international Airport,
Bandaranaike in Katunaveka, Sri Lanka, Tel 011 2252520 | Katunayaka Si
முகப்பட்டைக்கான பட்
அணுசரணை
= KKS வீதி IP 077700581
தர்க்காபுரம் @ Yarlnickon@gmail.com தெல்லிப்பளை | Yarl nickon
பரிசளிப்பி
எடுக்கப்

ஓல்கார இசக்க
minal, ternational Airport,
Lanka Ph: 0112256727
பரிசளிப்பின் போது வடுக்கப்பட்ட - படம்
டப்பிடிப்பும் அலங்காரமும்
பாழ்நிக்கொன்
போட்டோ & D வீடியோ
Rவிஜயன் கரிஸ்மா அல்பம் டியிற்றல் அல்பம் கிறிஸ்ரல் பிறேம் டீறோ பிறேம் மாபிள் பிறேம் பொக்ஸ் பிறேம் திரைப்படத்தயாரிப்பு
ஒலி.ஒளி தயாரிப்பு
மணப்பெண் அலங்காரம் ஆகியன நவீன வடிவமைப்பில் செய்துதரப்படும் Full HD
L) MGR1080
ன் போது
பட்
ஒளிஅரசி 21

Page 22
::கவிதைப்போட்டி
' பேசும் படம் இல: 09
'1 ஆம் இடம் அந்தரத்தில் பறக்கும் அற்புதப் புறாவே அள்ளி வைத்திருக்கும் -
- தரணியை இலை கொண்டு விலை பேசும் விந்தைதான் என்ன? : -
அப்துல் கவிதைப்பே
அகவை (
01ம் பரிசு
1,000/=
கால்பதிச்
ப. துதீஷ்குமார்
நல்லூர்.
QL,I ARAZY
ஒளி 8
இல்லத்தரசிகளின் ரே
மேலே காணப்படும் ப
உங்கள் எண்ணத்தி சிந்தனைக்கு வடிவ வரிகளில் கவிதையா 25 க்கு முன் எம்.
வையுங்க
திருகோணமலை. எம்.எஸ்.சித்தியும்மா, நீதிமன்ற வீதி,
என்றே உன்னைத் தேடுவார்கள் அன்று நீ எங்கு போனாய் ஒன்றுபடும் உலகைக்காண சென்று பறக்கும் வெண்புறாவே நின்று நிலைக்காமல் என்று வரும் அமைதி என
2 ஆம் இடம்
02ம் பரிசு 70/-
அன்பைச் சுமந்த
தாதுவம் அகிலம் வலம் வ
நான் - நீயேன் வன்முன
வதங்க உலகாள நினைக் புரிந்து கொள். யு. சமாதானமே ஆ
கொடை எம், எஸ்.கே அசோக்கா வி
கொழும்பு - 15. தேவா மாதவன், மட்டக்குளிய,
சூபீட்சத்தின் சுவை தந்திடவேண்டும், சமாதானம், ஒற்றுமையெனும்
விருட்சத்தின் கனிகள், சாந்தி, வெண்புறாவே! நீ தாங்கிவரும்
009 மாரofir6 மெமரியாறு0906
இனவாதம், மதவாதம், கொள்கைவாதம்
3 ஆம் இடம்
மறப்போம் எம்.
பழைய பறப்போம் உல.
சுதந்திர வெறுப்போம் பெ
- புழங்கு அறுப்போம் எதி
திட்டங் எழுவோம் புதிய
பொழு. சேர்வோம் சமாச்
இலங்ல் மொஹ அக்குரல்
03ம் பரிசு 500/-
22 ஒளிஅரசி

5 பட6 ப
பச்சை வீட்டு வாயுக்களால் பரம்பியிருக்கும் எம் உலகை பசுமைப் புரட்சியினால் பசுமையடையச் செய்திட
பல நாட்டு தோழர்கள் நாம் காட்டி - 111
பாகுபாடின்றி
இணைந்திடுவோம் க. நவன், குறுமண்வெளி,
களுவாஞ்சிட்டி.
இல்
தாழி
-ள்.
sகும்
விண்ணில் பறக்கும் வெண்
- புறாவே! ஓ மாத சஞ்சிகை
மண்ணில் நிலை கேளாய் அT)
எங்கிலும் சண்டைச் சச்சரவு
இது த்தைப் பார்த்து
எம் தாய்க்குச் செய்யும் ல் தோன்றும்
துரோகமல்லவா 1 கொடுத்து 6
- இன்று நாம் அவளுக்குச் க்கி இம் மாதம்
செய்யும் பயன் க்கு அனுப்பி
நாளை எமக்கெல்லோ...
புறாவே.
ர.பிரிஷித், || சமாதான
சிவசக்திவாசா, எாய் நான்
கோப்பாய், தெற்கு. பருகின்றேன்
மனிதா
ற
அகிலத்தை சுற்றிவா 1ாரல்
வெண்புறாவே க்கின்றாய்.
அகிம்சையை ஊட்டிவா த்தங்களால்
- வெண்புறாவே ண்டவனின்
உலகத்தை சுற்றிவா கந்தசாமி,
வெண்புறாவே த்தியாலய,
சமாதானத்தை உரைத்துவா - கண்டி..
வெண்புறாவே
- உழைப்பை எடுத்தியம்பு முள்
வெண்புறாவே, வற்றை
கெ. இரனும்மா, கள்ை
மாம்
கரவெட்டி மத்தி, றாமையாய
கரவெட்டி. பாது
(அனுசரணை) இளை
உதயன்
இணைய கெயாய்.
வானொலி மட் உமர், ா, கண்ட
www.uthayanradio.com
ரியின் கருத
நாய் நான

Page 23
ஃஃ முதலீடு 2 கெவின்
வங்கிகளில் க கவனிக்கவேல்
வங்கிகளில் கடன் பெறும்போது கவனிக்க பட வேண்டிய மற்றும் ஒரு விடயம் வட்டி வீத கள் தொடர்பானவை. வங்கிகள் மற்றும் நிதிநி வனங்கள் கடன்வழங்கும்போது பிரதானமா
இரண்டு வகையான வட்டி வீதக் கொள்கைக ை பின்பற்றுகின்றன. முதலாவது நிலையான வட் வீதங்கள் (Fixed interest rates). இரண்டாவ நெகிழும் வட்டி வீதங்கள்(Flating interest rates நிலையான வட்டி வீதங்கள் எனும்போது கட பெறப்பட்டதிலிருந்து இறுதிவரை ஒரே வட் வீதத்தை அறவிடல் ஆகும். இம்முறைமையா வாடிக்கையாளர்களுக்கு நன்மையும் உண்டு தீமையும் உண்டு. குறிப்பாக, இந்தத் திட்டத்தி கீழ் வாடிக்கையாளர்கள் தமது கடனுக்கான த
ணைக் கட்டணத்தை முன்கூட்டியே தீர்மானித்து கொள்வதுடன் இத்தவணைக் கட்டணத்தில் ம றம் எதுவும் இடம்பெறாததனால் வாடிக்கைய ளர்கள் தமது கடனைத் திருப்பிச் செலுத்துவ இலகுவானதும், முன்கூட்டியே திட்டமிட்ட மாகக் காணப்படும். ஆனால், இம்முறையின் கீ காணப்படக்கூடிய தீமையாதெனில், உயர்ந்த வட் வீதத்தில் கடனைப் பெற்றுக்கொண்ட வாடிக்ன யாளர் ஒருவர் எதிர்காலத்தில் வட்டி வீதம் கு வடைந்துகொண்டு செல்லும் சந்தர்ப்பத்திலும்கூ உயர்வட்டியையே செலுத்த வேண்டி ஏற்படும்
இரண்டாவது வட்டி வீத முறையான நெ ழும் வட்டி வீத முறையின் கீழ் வாடிக்கையால் கள் பெற்றுக்கொண்ட கடன்களுக்கான வட்
வீதம் சந்தை வட்டி வீதத்துக்கேற்ப மாறுபட்டு கொண்டிருக்கும். இம்முறையின் கீழ் கிடைக்க கூடிய நன்மை யாதெனில், நாட்டில் வட்டி வீத கள் குறைவடையும்போது கடன்பட்ட வாடிக் யாளர்களும் தமது கடனுக்கு குறைந்த வட்டின செலுத்தக்கூடியதாக இருக்கும். ஆனால், வட் வீதங்கள் அதிகரித்துச் செல்லுமாயின் வாடிக்ன யாளர்கள் அதிக வட்டி வீதங்களைச் செலுத்துமா கேட்டுக்கொள்ளப்படுவதுடன் இதன்மூலம் வாடி கையாளர்களின் கடன்களுக்கான தவணை பணம் எதிர்பாராத விதமாக அதிகரிக்கக்கூடி அபாயம் காணப்படுகின்றது. இதனால் கட

டன்பெறும்போது ன்டியவை....
(செப்டெம்பர்மாதத் தொடர்ச்சி)
5ப்
று ன ள
கடன்
வங்கி
வ
ஒக
தி இ - 5
Y
பட்ட ஒருவர் தனது எதிர்காலக் கொடுப் பனவு தொடர்பில் திட்டமிட்டுக்கொள்ள முடியாதிருப்பதுடன் அதனால் பல்வேறு சங்கடங்களையும் எதிர்நோக்க வேண்டி யிருக்கும்.
இங்கு கவனிக்கவேண்டிய விடயம் யாதெனில், தற்போது நாட்டில் வட்டி வீதங் கள் குறைவான மட்டத்தில் காணப்படு வதால் நிலையான வட்டி வீதங்களில் கடனைப் பெற்றுக்கொள்வது வாடிக்கை யாளர்களுக்கு நன்மையளிக்கக்கூடியதாக காணப்படும். ஏனெனில், எதிர்காலத்தில் வட்டி வீதங்கள் அதிகரித்துச் சென்றாலும்கூட அதற்கேற்ப தவணைப் பணத்தை அதிக ரித்து செலுத்தவேண்டிய அவசியம் ஏற்ப டாது. மாறாக, நெகிழும் வட்டி வீதத்தில் கடன் பெறுபவர்கள் எதிர்காலத்தில் வட்டி
வீதம் அதிகரித்துச் செல்லும் சந்தர்ப்பத்தில் அவர்களின் கடனுக்கான தவணைப் பண மும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே, நெகிழும் வட்டி வீதத்தில் கடனைப் பெற்றுக் கொள்ளாது தவிர்ப்பது தற்போதைய நிலை யில் நன்மை பயக்கக்கூடிய ஒன்றாகும்.
(தொடரும்) ஒளிஅரசி 23
)க

Page 24
3: தன்னம்பிக்கை 8 சுகி. சிவம்
உங்களுக்குள்ளே
அவன் ஓர் உறுதியான இளைஞன். நிறைய சாதிக்கவேண்டும் என்கிற வெறி அவனுள் இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவன் அப்பா சாதாரணமான நெசவாளி. ஒரு சராசரி அப்பாவின் மன நிலையில் ஆடைகளை நெய்யும் தனது தொழிலில், தன் மகனையும் சிக்கவைக்க அவர் தீர்மானித்தார். அவனும் சிக்கிக் கொண்டான். ஆனால், அவன் கைகள் ஆடைகளை நெசவு செய்தபோதும் மனமோ கனவுகளை நெசவு செய்தது.
என்றாவது, எப்படியாவது, எதையாவது சாதிக்கப்போவதாகக் கற்பனையாக, திசை தெரியாது பேசித்திரியும் வெற்று இளை ஞனாக அவன் இல்லை. அவனது எண்ணம் தெளிவாக இருந்தது. தீர்க்கமானத் திட்டம் தயாராக இருந்தது. கடல் மார்க்கமாக இந்தியாவை அடையவேண்டும் என்ற கற்பனை, கடலைவிடப் பெரிதாக அவன் வசம் இருந்தது.
-2வதுரை

ஒரு கொலம்பஸ்!
ஆம்.... அவனது பூமியில் இருந்து கிழக்குத் திசையில் இருக்கும் இந்தியாவுக்குத் தரை மார்க்கம் தவிர, கடல் மார்க்கம் கண்டுபிடிக்கும் வெறி கப்பல் கப்பலாக அவனிடம் குவிந்திருந்தது. அந்த இளைஞன் தான் 'கிறிஸ்டோபர் கொலம்பஸ்'.
உலகம் கடலுக்குள் மீனையும் முத்தையும் தேடியபோது புதிய நாட்டையே தேடும் எண்ணம் அந்த இளைஞனுக்கு இருந்தது. உதவத்தான் ஒருவரும் இல்லை. அவனோ
அசரவில்லை.
பல நாட்டு அரசர்களை நாடி உதவி கேட்டும், கப்பலும், கப்பல் கப்பலாக உண வும், இதர பொருட்களும், கப்பலைச் செலுத்தும் மனிதர்களையும் கொடுக்க எந்த அரசும் துணியவில்லை. அந்தத் தோல்விக்கு அவனது மனமோ பணியவில்லை. பத்து வருடக்காலம் தொடர்ந்து போராடிய பின் ஸ்பெயின் நாட்டு அரசி இஸபெல்லாவுக்குக் கொலம்பஸ் மீது நம்பிக்கை பிறந்தது. மூன்று கப்பல்களையும்,

Page 25
கிழக்கே இருக்கும் இந்தியாவை அடையப் புறப்பட்ட பயணம் தவறாக 'மேற்கே நோக்கி நிகழ்ந்துவிட்டது. அந்தத் தவறுதான் ஒரு புதிய
சரித்திரத்தைப் படைத்தது.
பயணத்திற் இஸபெல்
அடுத்த செலுத்த, க வேண்டுமே யும் தயாரா ணத்திற்கு உ அனுபவம் தண்டச்சோ ஆனாலும்,
சிறைக் குற்றவாளி போக வி எதிர்பாராத பரவாயில் தண்டனை கொலம்ப வர்களை 9 கொலம்ப கிழித்துக் ெ கரையில் இ
அடுத்த இந்தியாலை நோக்கி நி சரித்திரத்ன கடவுள் எ நம்பிக்கை நிரூபணமா அமெரிக்க நெசவாளிய அவன் வச
அட்டா. மாதிரி இல் ஐந்து கண் நிலக்கரி, சாட்டிலை கண்டுபிடி கிறீர்களா?
கொல. கண்டுபிடி உங்களுக்கு நீங்கள் கன்
எதைய உங்களுக்கு கொலம்பஸ் கொலம்ப வேண்டாப் வாழ்வில் (

க்குத் தேவையான உணவுப் பொருட்களையும்
லா தந்து உதவினாள். 5 பிரச்சினை ஆரம்பம் ஆயிற்று. கப்பலைச் கடல் பயணம் மேற்கொள்ளத் தேர்ந்த மாலுமிகள் ம! கொலம்பஸுக்கு உதவ எந்தத் தேர்ந்த மாலுமி சக இல்லை. முன்பின் தெரியாத கடல்வழிப் பய உயிரைப் பணயம் வைக்க ஒருவரும் தயாராக இல்லை. உள்ள மாலுமிகள் மட்டுமல்ல, தின்று கொழுத்த Tறுகள் கூட அவருடன் வரத் தயாராக இல்லை.
கொலம்பஸ் நம்பிக்கையை விடவில்லை.
கைதிகளை... மரணத்தின் விளிம்பில் நின்ற களை ... கொள்ளைக்காரர்களை ... அழைத்துப் நம்பினார்... எதிர்பார்த்த மரணம்... அல்லது பயணம்... என்பதில் மரணத்தைவிடப் பயணம் “லை என்று முடிவு செய்த எண்பத்து ஏழு ரயாளர்களை உடன் அழைத்துக்கொண்டு ஸின் கப்பல் பயணித்தது. தண்டனை பெற்ற அழைத்துப்போவது எத்தனை கொடிய தண்டனை? ஸ் அசரவில்லை. காற்றையும் கடலையும் காண்டு அவனது கனவுகளின் நனவான கப்பல் இருந்து மறைந்தது.
குழப்பம் ஆரம்பமானது. கிழக்கே இருக்கும் வ அடையப் புறப்பட்ட பயணம் தவறாக மேற்கே கழ்ந்துவிட்டது. அந்தத் தவறுதான் ஒரு புதிய தப் படைத்தது. வீரர்களையும் தீரர்களையும் கவிடுவதில்லை என்பது உண்மையாயிற்று. உள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பது ஏயிற்று. மேற்கு நோக்கிய தவறான பயணம்தான் ாவைக் கண்டுபிடிக்கக் காரணமாயிற்று. ஏழை பின் கனவு நெசவு - நினைவு நிஜமாய் அமெரிக்கா
ப்பட்டது. ... கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த னிக் கண்டுபிடிக்க பூமியில் என்ன இருக்கிறது? டங்களையும் அதன் உள் உறங்கும் எண்ணெய், வைரம் உட்பட அனைத்தையும் அமெரிக்காவின் சட்டுகள் கண்டுபிடித்துவிட்ட பிறகு நாங்கள் க்க இனி என்ன இருக்கிறது? என்று யோசிக் பொறுங்கள்.... பொறுங்கள்.... கம்பஸப் போல நீங்கள் அமெரிக்காவைக் புங்கள் என்று சொல்வது என் நோக்கம் அல்ல. கள்ளே ஒரு கொலம்பஸ் இருக்கிறாரே! அவரை அடுபிடித்துவிட்டீர்களா?
ாவது சாதிக்கவேண்டும் என்கிற வெறி குள் ஒளிந்திருக்கும் மறைந்திருக்கும். அந்தக் ஸை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டாமா? இனிக் ஸ் மாதிரி அமெரிக்காவைக் கண்டுபிடிக்க ம். கொலம்பஸைக் கண்டுபிடியுங்கள். உங்கள் வெற்றி நிச்சயம்!
ஒளிஅரசி 25

Page 26
Xபெண்
நேர்காணல் : ஜயிலா
திறமையிருந்தும் ஜெ
பற்றிக் துணி தயாரிப்பாளருடன் ஓர் சந்திப்பு - கணவன் இறந்தால் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் குடும்பத்தைப் பொறுப் பேற்கவேண்டிய சூழல் எமது சமூகத்தில் காலகால் மாய் நிலவிவருகின்றது. இதுபோன்ற சந்தர்ப்பங் களில் ஏதோவொரு சுயதொழிலே பெண்களுக்குச்
கைகொடுத்து உதவுகிறது எனலாம்.
கணவனால் கைவிடப்பட்டு கரணவாயில் வசிக் கும் ஜெயக்காந்தி என்பவர், 'பற்றிக் துணி' தயாரிப் பதை சுயதொழிலாகச் செய்துவருகின்றார். அவரை எமது ஒளி அரசி சார்பில் நேர்காண அணுகியபோது அவரைப்பற்றியும் அவரது தொழில் முயற்சி பற்றி யும் விபரித்தார்.
- நான் கண்டியில் வசித்தபோது பதினெட்டாவது வயதில் பற்றிக் துணி செய்யும் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றேன். அந்தத் தொழில் எனக்கு மிகவும் விருப்புடையதாக இருந்தது. அதனைக் கற்று பற்றிக் தொழில் ஒன்றை பெரியளவில் உரு வாக்கவேண்டும் என்பதே எனது அப்போதைய ஆசையாக இருந்தது.
ஆனால், அன்றைய நாட்டின் அசாதாரண சூழ லும் குடும்ப வறுமையும் காராணமாக பணிப்பெண் ணாக சிங்கப்பூர் செல்ல நேர்ந்தது. நான்கு வருட சிங்கப்பூர் வாழ்வின் பின்னர் நாடு திரும்பிய நான் திருமண பந்தத்தில் இணைந்து இரண்டு பிள்ளை களின் தாயானேன். இந்நிலையில் கணவர் என்னைக் கைவிடவே பிள்ளைகளை வளர்க்கவேண்டிய கட்டாயம் காரணமாக மீண்டும் பணிப்பெண்ணாக சிங்கப்பூர் சென்று திரும்பிய நான், மீண்டும் பற்றி தொழிலுக்குச் சென்றேன். இம்முறை மிகச் சிறப்பாக அத்தொழிலைக் கற்றுக்கொண்டதுடன் எனது தொழில் அறிவை மேலும் வளர்த்துக்கொண்டேன் சில பிரச்சினை யால் நான் வேலை செய் நிறுவனத்தை மூடிவிடவே என்ன செய்வதென புரியாது தடுமாறியவேளை தங்கையின் வீட்டில் ஒரு தொழிற்சாலை தொடங்குவது என முடிவு செய்து பற்றிக் வியாபாரத்தை ஆரம்பித்தோம் வியாபாரமும் நன்றாகவே நடந்தது. பல பெண்கள் சேர்ந்து இத்தொழிலைச் செய்தோம். ஆயினும் நாட்டின் சூழ்நிலையால் பாதிக்கப்பட்டு எமது வியாபாரம் தடைப்பட்டுப்போனது.
ஆயினும் எனது விடாமுயற்சியால் மீண்டு தொழிலை ஆரம்பித்தேன். எனக்குத் தெரிந்; 26 ஒளிஅரசி

எலிக்க முடியவில்லை
இத் தொழிலின் மூலம் இங் குள்ள அனேகப் பெண்களுக்கு வேலைவாய்ப் பளித்து பற்றிக் தொழிலை வளர்க்க நினைத்தேன். ஆனால், அவ்வாறு பெரி யளவில் செய்வதற்கு என்னிடம் மூலத னம் இல்லை. சமுர்த்தி அமைப்பால் செய்த ஓரளவு உதவியால் மிகச் சொற்ப மான அளவில் இத்தொழிலை செய்துவரு கின்றேன். சில மாதங்களுக்கு முன் எனது உற்பத்திகள் கைத்தொழில் கண்காட்சி யில் வைக்கப்பட்டு பெருமளவு வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது என்னுடன் இரண்டுபேர் வேலை செய்கின்றனர். எம்பிரோயிட் செய்யும் மிசின் அதனைச் செய்யக்கூடிய ஆளணி, மூலதனம் இவையெல்லாம் கிடைத்தால் இத்தொழிலை சிறப்பாக வளர்க்கலாம் ஆயினும் போதிய முதலீடு எம்மிடமில்லை. வங்கிகள்கூட இத்தொழி லுக்கு கடன்தர மறுக்கின்றன. இப்போது நிறைய ஓடர்கள் வருகின்றன. ஆனால், பெரியளவில் இத்தொழிலை விஸ்தரிக் கப் போதிய வளங்கள் எம்மிடம் இல்லை. ஆயினும், இருக்கின்ற வசதிகளைக் கொண்டு சிறப்பாக செய்துவருகிறோம் - என்றார்.

Page 27
! சின்னத்திரை தொடர்நாடக நடிகைகள்
திரைப்பட நடிகைகளின் சம்பளம் கோடியை சின்னத்திரை தொடர் நாடக நடிகைகளின் சம்பளம் யும் உயர்ந்திருக்கிறது. சின்னத்திரை வரலாற்றில்
வாங்கியவர் கோலங்கள் தொடருக்காக தேவயானி. திரை நடிகைகளின் லட்சியம். அந்த வரிசையில் 6 கிறவர் ராதிகா. சொந்தத் தொடரில் நடிக்கும்போது கொள்வார். அதற்கு அடுத்த இடத்தில் குஷ்பு இருக்
ரம்யா கிருஷ்ணன், சோனியா அகர்வால், மது. தஸ்து இருப்பதால் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஷமிதா, சந்தோஷி, நிமா ஆகியோர் 25 ஆயிரம் . தாலும் சற்று வயதாகிவிட்ட நளினி, சுதா சந்திர 15 ஆயிரம் வாங்குகிறார்கள். வடிவுக்கரசி, ஸ்ரீே மோனிகா மேக்னா, நிஷா, ஷப்னம் ஆகியோர்
எழுத்தாளரான நீ
சின்னத்திரை, பெரியதிரை இரண்டிலும் அ ராணி, சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக் பிறகு சின்னத்திரை, பெரியதிரை என்று மா. கொண்டிருப்பவர் நீலிமாவின் தந்தை விஸ் ராஜேஷ்குமார் மாதிரி தெலுங்கில் துப்பறியும் பலருக்குத் தெரியாது. 300க்கும் மேற்பட்ட க மேற்பட்ட நாவல்களும் எழுதியிருக்கிறார். எழுத்தாளராகாமல் இருப்பாரா? நீலிமாவும் நிை கொண்டிருக்கிறார். அதைத் தொகுத்து ஒரு புத். முடிவு செய்திருக்கிறார். நீலிமா எழுதுவது தெ தமிழ் கதைகள். இது தவிர, சில ஆங்கில இதழ்க கட்டுரைகளையும் எழுதி வருகிறார். ஒரு பட சீக்கிரமே இயக்குனராக அவதாரம் எடுத்தாலும் என்கிறார்கள் இவளை அறிந்த வட்டாரங்கள்.

ஒன் சம்பளம்
ப நெருங்கியும், தாண்டியும் உயர்ந்திருப்பதைப்போல் ம் ஒரு நாளைக்கு ஒரு லட்சத்தை நெருங்கியும், தாண்டி முதன் முறையாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் இந்த ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம்தான் சின்னத் இப்போது ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் வாங்கு ஒரு லட்சம் சம்பளத்தை தொடர் பட்ஜட்டில் சேர்த்துக் கிறார். 60 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை பெறுகிறார். மிதா, சங்கவி ஆகியோருக்கு சினிமா ஹீரோயின் அந் ம் வரை பெறுகிறார்கள். மகேஸ்வரி, பாரதி, ஸ்ருதி, ம்பளம் வாங்குகிறார்கள். சினிமா நடிகையாக இருந் ன், சேது அபிதா, சுஜீதா, ப்ரீத்தி, ஸ்ரீத்திகா ஆகியோர் லகா, சாந்தி வில்லியம்ஸ், வித்யா, வாணிபோஜன், பத்தாயிரம் வரை சம்பளம் வாங்குகிறார்கள்.
Son ராணி
புறிந்த முகம் நீலிமா க்க ஆரம்பித்து அதன் றிமாறி பயணித்துக் வமோகன். தமிழில் எழுத்தாளர் என்பது தைகளும், 100க்கும் எழுத்தாளர் மகள் றய கதைகள் எழுதிக் தகமாகப் போடவும் நலுங்கு கதையல்ல, களில் தன்னம்பிக்கை த்துக்கு கதை எழுதி ஆச்சரியம் இல்லை
ஒளிஅரசி 27

Page 28
33 நிமிடக்கதை 8 ரேகா ராகவன்
''குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ண என்ற ராகமாலிகை பாடலில், ஒவ்வொரு ராகத்தை சந்தியா வயலினில் கையாண்ட விதத்தில் மய ''அடடா! இவங்களுக்குத்தான் எப்பேர்ப்பட்ட ச ஞானம்? முகத்தில் எத்தனை கலை?'' என்று வி அமர்ந்திருந்த கோபாலுக்கு, ஆறு மாதங்களுக்கு இதே இடத்தில் அவளுடன் பேசியவைகள் ஞா துக்கு வந்தன.
''வயலின் வாசிக்க பழகுவதை விட்டுடலா இருக்கேன் மேடம்!''
''என்ன இது திடீர்னு... என்ன ஆச்சு உங்களுக் 'இதுக்கு மேலேயும் உங்ககிட்டே தொட வயலின் வாசிக்கப் பழகினால், அது ரெ பேருக்குமே நல்லாயிருக்காதுன்னு நினைக்கிறேன்
"நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலை. எது இருந்தாலும், என்னிடம் தயங்காம சொல்லலாம்.
''ஊர்ல நம்ம ரெண்டு பேரையும் இணை கன்னாபின்னான்னு பேசறாங்க!''
''வேலைவெட்டி இல்லாதவங்க எது வே பேசிட்டுப் போகட்டும். அதுக்காக நீங்க வய வாசிக்க பழகுவதை பாதியிலேயே நிறுத்திடறே சொல்றது எந்த விதத்தில் சரின்னு நினைக்கறீங்க
''அது... வந்து...' ''இதோ பாருங்க, கோபால்! நான் பூவும் போட் வச்சு அலங்காரம் பண்ணிக்கிட்டாத்தான் என் வருக்குப் பிடிக்கும். இளம் வயசிலேயே நான் வித்த ஆகிட்டாலும், அவரோட நினைவுகளோடையே வா கிட்டிருக்கறதாலதான், அவர் விருப்பப்படியே னும் அலங்கார பூஷணியா வலம் வந்துகிட்டிருக் அதேபோல இனி நான் யாரையும் மறுமணம் ெ கொள்ளப்போவதில்லை என்பதிலும் உறுதியா இருக் அவர் இல்லாத வெற்றிடத்தை இசை ஓரளவு நிரப்பு நம்பிக்கை எனக்கு உண்டு. எனக்குத் தெரிந்த வித்தை உங்களுக்குச் சொல்லிக் கொடுத்துக்கிட்டிருக்கு அதை பாதியில் நிறுத்தறது, கருவிலேயே குழந்தை கொல்றதுக்குச் சமம். அந்தப் பாவத்தைச் செய்த நான் ஆகணும்னு நினைச்சா, தாராளமா நின்னுக்கு
சொல்லிவிட்டு விறுவிறுவென்று மாடிப்படி சென்ற சந்தியாவை மறுநாள் கோபால் சந் மன்னிப்புக் கேட்டு, தொடர்ந்து வயலின் அரங்கேற்றம் செய்தத்தில் சந்தோஷமானாள்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வந்திருக்கி 'குறையொன்றுமில்லை' பாட்டை வயலி சந்தியா வாசித்து முடிக்கவும் வராந்தாவிலிருந்த தட்டிப்பாராட்டியவாறே வந்து அமர்ந்த பெண் அறிமுகம் செய்தான் கோபால். 28 (ஒளிஅரசி

r...'' தயும்
குருதட்சணை
ங்கி, வ்கீத பந்து முன் பகத்
ம்னு
கு?''
ர்ந்து ண்டு
ன். >>
வாக
ச்சுக்
ணா லின் ன்னு
?''
டும் கண தவை ழ்ந்து இன் கேன். சய்து கேன். ம்கிற தயை கேன். யைக் வளா பக!''.
ஏறிச் தித்து கற்று
''இவள் கஸ்தூரி. கல்யாணமாகி மூன்றே மாதத்தில், பைக் ஆக்ஸி டென்ட்டில் கணவனைப் பறி கொடுத்தவள். நான் அரங்கேற்றம் முடிச்சு ஊருக்குப்போன இடத்தில் இவளைப் பற்றிக் கேள்விப்பட் டேன். உடனே பார்த்துப்பேசி, பெரி யவங்க சம்மதத்தோட தாலி கட்டி, என் மனைவியா உங்களிடம் அறிமுகப் படுத்த அழைச்சுகிட்டு வந்திருக் கேன். நல்ல உறவுகளை கொச்சைப் படுத்தினவங்களுக்கு இதுதான் பதி லாக இருக்கும்னு தோணிச்சு, கூடவே, குருதட்சணையாகவும் அமையும்னு நினைக்கிறேன். எங்களை ஆசிர்வதி யுங்கள் மேடம்!'' என்றான் கோபால்.
இருவரையும் ஆசிர்வதித்த சந்தியா வாசல் வரை வந்து தயாராக இருந்த ஆட்டோவில் அவர்கள் இருவரும் ஏறி அமர்ந்து, அக்கம்பக்கத்தார்கள் பார்த் துக்கொண்டிருக்க கையசைத்து அவர் களை வழியனுப்பிவிட்டு வீட்டினுள் சென்றாள்.
அவளின் மனசு இப்போது நிறைந் திருந்தது.
ஜான். னில் - கை ணை

Page 29
:: கேள்வி பதில்
அம்முவில்) கேள்வி பதில்
றெஜினா, கண்டி . கே : 'அறம் வெல்லும்' என்று சொல்வ தெல்லாம் இந்தக் காலத்துக்கும் பொருந்துமா அம்மு?
ப : அறக்கருத்துகள் அந்தக் காலத்துக்கு மட்டுமல்ல, எந்தக் காலத்துக்கும் பொருந்தக் கூடியவையே. ஆனால், இங்கு நடப்பவற் றைப் பார்த்தால், அறம் வெல்லும், என்பதில் நம்பிக்கை குறைந்து கொண்டு போகிறது என்பது உண்மையே. சில வேளைகளில் ''வென்றவன் சொன்னதுதான் அறமோ'' என எண்ணத்தோன்றுகிறது.
மல்லிகா, மஸ்கெலியா. கே: அம்மு, காதலில் காத்திருப்பது சுகமா னதா? அல்லது காக்க வைப்பது சுகமானதா?
ப: அது அவரவரைப் பொறுத்தது. ஆண் களைப் பொறுத்தவரையில் காத்திருப்பதுவும், பெண்களை பொறுத்தவரையில் காக்க வைப்பதுவும்தான் காதலில் காலம் காலமாக இடம்பெறுகிறது. அது சரி. நீங்கள் எந்த ரகம்? காத்திருப்பவரா? காக்கவைப்பவரா?

மாலதி, கொழும்பு - 14. கே: தென்னிந்திய சினிமாவில் ஆண் நடிகர்கள் மட்டும் நரை விழுந்த பின்னரும் நடித்துக்கொண்டிருக்க, நடிகைகள் மட்டும் ஒருசில வருடங்களில் காணாமல் போகிறார் களே அம்மு இது நியாயமா?
ப: நியாயமில்லைத்தான். என்ன செய்ய? இந்திய சினிமாவின் சாபக்கேடு அது. அண்மை யில் சரத்குமார் தனது மகளின் வயதைவிடக்குறைந்த வயதையடையகதாநாயகியுடன் டூயட் பாடுகிறார் என செய்திகள் வந்தனவே கேள்விப்பட்டீர் களா? ஆனால், திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, சினேகா போன்றவர்கள் பத்து வருடங்களுக்கு மேலாகதமிழ்சினிமாவில் நிலைத்திருக்கிறார்களே. அதற்கு நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்?
யோகா, யாழ்ப்பாணம். கே: எபோலா நோய் வந்தவர்கள் தப்பவே முடியாது என்கிறார்களே அது உண்மையா?
ப: உண்மை. ஆனால், உண்மையில்லை. எபோலா நோய் வந்தவர்கள் பிழைப்பது கடினம். பொதுவாக இந்நோய்த் தொற்றுக் குள்ளானவர்எனின் முடிவு இறப்பாகவே காணப் படுகிறது. ஆனால், அண்மையில் வெளிவந்த செய்தி ஒன்றில் இதுவரை இந்நோய்த் தாக் கத்துக்கு உள்ளான ஆயிரம் பேர் தப்பியுள் ளார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது தவிர உலக சுகாதார நிறுவனம் இந்நோய்க்கு தடுப்பு மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக
அறிவித்துள்ளது.
ஒளிஅரசி 29

Page 30
23இலக்கியம்
தெருக்குள் சில
கண்ணுக்கெட்டிய தொலைவுவரை சோ படை பரந்து தெரிந்தன. இராஜராஜனுக்குத் தோள் புடைத்தன. நெஞ்சுக்குள் பெருமிதம் கோப்பை நிரம்பிய மதுபோலானது. படைகள் இங்கே, த கள் எங்கே? விடை சொல்ல யார் துணிவார்? பு எழுந்ததுபோல் இருக்கும் நம்படை எழுந்து டெ தும்போது - கொடும் இடி கேட்டு நாகம் துடித் போல் பகைவர் இடுப்பு ஒடிந்து ஓடும்போது -
இராஜராஜன் உரத்து நகைத்ததால் படை (8 வதும் உத்தரவுக்காய் காத்து நின்றது. "எதிர்ப்பு சிரமறுங்கள்; வசை சொல்வோர் நாவறுங்கள்; க மீது நம் பகைவர் தலைகளைப் பந்தாடுங்க இரத்தமில்லாமல் வெற்றியில்லை! பிணங் குவியாமல் போருமில்லை! வீரம் விளைகி போர்க்களத்தில், உயிர்கள் உரமாகவில்லையான வெற்றிக்கனி பறிக்க முடிவதுண்டோ'.
ஆவேசம் வந்தவனாய் இராஜராஜன் கர்ச்சித்த ''தென்திசை நோக்கி புயல் நகரட்டும்; பட்டெ வீசி நம்கொடி பறக்கட்டும்; வெற்றிச் செய்தி முரசம் கொட்டட்டும்''.
படை நகர்ந்தது.
இராஜராஜன் ஆலோசனை மண்ட பத் தனியாக இருந்தபோது அமைச்சர் ஆவுடை ! தனது குரலைச் சரிப்படுத்த செருமிக்கொன் மெல்லிய வார்த்தைகளால் சொன்னார்.
"மன்னா! ஒன்று சொன்னால் கோபப் மாட்டீர்கள் அல்லவா?''
சிறு குன்றுபோல் திடமான தேகத்துடன் இரு மன்னன் நிமிர்ந்து பார்த்தான். ஒரு கண்ணில் ப ருந்தது. போரில் பட்ட வடு! தெளிவாகத் தெ மறு கண்ணால் 'என்ன' என்றான். பேசும் கண்.
'நாம் வரம்பு தாண்டுகிறோமோ என்று = மாக இருக்கிறது''.
''என்ன வரம்பு ?'' ''நம்மை எதிர்த்து வெல்லத் தவறினால் தாங் நிலைத்திருக்கமுடியாது என்று எதிரி நாடு நினைத்துவிட்டால்...'
''விட்டால்?' ''ஒன்று சேர்ந்துவிடுவார்கள்.''
இராஜராஜன் முறைக்கிறானா சிரிக்கிற! என்று தெரியவில்லை. இரண்டுக்கும் பொதுவாக பார்வை பார்த்துவிட்டு நகைத்தான். சட்டெ
30 ஒளிஅரசி

"மும் சிறுமையும்
ழர் கள் பில் டை பல்
1ாரு
தது
ஒழு
வர்
ளம்
5ள். கள் ன்ற
rால்
என். டாளி
யை
தில்
யார்
எடு,
பட..
நந்த
ழுதி சிந்த
அச்ச
பாதியில் நிறுத்தி;
'சிங்கத்தின் முன்னால் சிறு நரிகள் என்ன செய்யமுடியும்? சூரைக் காற்றில் சிக்கிய சருகுகள் போல் சிதறி ஓடும்''.
''அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு"
"வெட்டி எறிந்தால் போச்சு'' 'அலட்சியம் கூடாது மன்னா” ''என் இலட்சியத்தின் வெற்றியே எதிரிகளை அலட்சியம் செய்வதில் தானே இருக்கிறது''.
''இதுவரை பெற்ற வெற்றிகள் போதாதோ?''
''போதும் என்பவன் பேடி' "ஆனாலும் மன்னா...'' "நிறுத்தும் உமது முடியிலே நரை!
கள்
கள்
சனா ஒரு
ன்று

Page 31
அது போடுகிறது உமது வீரத்திற்கு தடை'.
சினந்தான் மன்னன். விலகி அகன்றார் அமைச்சர்.
* * * * * சேரர் படை சரணடைந்தது என்று செய்தி வந்தது. துள்ளினான் - கிண்ணத்திலே மதுவை அள்ளினான். வெற்றியைக் கொண்டாட வேண் டாமா? எட்டி நடந்தான், எட்டடி தூரத்தில் பள்ளி யறைக் கதவை தோள்மூட்டால் தள்ளினான். எதிரே தெரிந்தது மஞ்சம்! மஞ்சத்தில் கிடந் தாள் உடல் வனப்பில் பஞ்சமே இல்லாதா பாவை. மேலாடை நழுவியிருந்தது அது அவளாகவே செய்து கொண்ட சாகசம்.
''தங்கத் தாம்பாளத்தில் இரண்டு மாங் கனிகள் கொவ்வைச் செவ்வாயில் சுரக்கும் தேன்துளிகள். கொல்லும் விழிகள் மதனப் பேரொளி! யாராடி நீ இன்பத் தேன்கனி?
கட்டிலில் கிடந்தவள் நகைத்தாள். பின்னர் இதழ் அசைத்தாள். "எந்த மரத்து மாங்கனி என்று அறிந்துதான் மன்னர் சுவைப்பாரோ? எந்த ஊர், என்ன பெயர் என்று தெரிந்த பின்னர்தான் மன்னர் அணைப்பாரோ? காணிக்கையாகவந்தபரிசைகேள் விக்கணைகளால்துளைக்கமன்னார் நினைப்பாரே?”
அவள் பேசிய விதமும், மன்னர் கவனிக்க வேண்டும் என்பதற்காகவே முழுவதும் இல் லாமல் பாதி மட்டுமே அடிக்கடி மேலா டையை சரி செய்து கொண்டமுறையும், உடலை இறுக்கமாகத் தழுவியிருந்த மெல்லிய பட்டாடையில் வெளிப்பட்ட அழகுகளும் மேற்கொண்டு சிந்திக்கவிடாமல் இராஜராஜ னின் சித்தத்தைக் கட்டிப்போட்டு விட்டன.
மஞ்சத்தில் சென்று அமர்ந்தான். பஞ்சு போல் இருந்த அவள் பாதங்களை எடுத்துத் தன்மடியில் வைத்துக்கொண்டான். விரல் களை நீவிவிட்டான்.
'வித்தை உங்கள் விரல்களில் தெரிகிறது. எனி னும், வேதனையாக இருக்கிறது'' என்றாள் இப்போது மேலாடை முழுவதும் மாயமாயிருந்தது.
''என்ன வேதனை?'' “பாராளும் மன்னன் ஒரு பாவையின் பாதம்
"மஞ்சத்திற்கு வரும்போது மகுடத்தைக் கழட்டிவைத்துவிட்டு வருவது அதற்குத் தானே! பேதமில்லாக் களமிது ஒன்றுதானே. இங்கே நீ சொல்வதே வேதம் நீ தருவதே ஞானம். மஞ்சம் குலுங்கும் ஓசைதானே மன்மத தானம். நீ என் வானம்; நான் உன் மேகம்; மூடிக்கொள்ள வேண்டும்போல் வருகுதடி

மோகம்; இதுதானே நான் தேடிய தேகம்.
மன்னன் தழுவினான். மங்கையின் மார்புகள் எதிர்த்துப் பணிந்தன.
இடது கரமுயர்த்தி மன்னன் முதுகை அழுத்திக்கொண்டாள். வலது கரம் பஞ்சனை விரிப்புக்குள் எதையோ தேடிக்கொண்டிருக்க, இதழ்கள் மன்னனுக்கு புதுப்பொருள் சொல் லிக்கொண்டிருக்க, வலது கரம் பஞ்சணை விரிப்பிலிருந்து வெளிப்பட்டபோது உயிர் எடுக்கும் குறுங்கத்தி அதிலிருந்தது. அதில் விஷம் பூசப்பட்டிருந்தது. மன்னன் தன் உதடு கள் செய்த வரத்தை நினைத்து களிப்பில் ஊறிக் கொண்டிருக்க நடுமுதுகைக் குறிவைத்து அவள் கத்தியை உயர்த்தி இறக்கியபோது ஒருதரம் அவள் மணிக்கட்டைப் பிடித்து நிறுத்தியது.
''நினைத்தேன் சரியாகிவிட்டது'' என்றார் கரத்துக்குரிய அமைச்சர். திகைத்து எழுந்த மன்னன் ஒரு நொடியில் சகலமும் புரிந்து கொண்டான்.
''யாரடி நீ?'' என்றான். 'மகர நாட்டவள்'' என்றார் அமைச்சர். ''என்ன பகை?'' "மகர நாடு நம்கட்டுப்பாட்டில் இருக்கிறது''. ''தெரியும். மேலே சொல்லுங்கள்". ''கட்டுப்படுத்தக்கருதி வெட்டிப்போடப் பட்ட வீரர்களில் இவள் தந்தையும், சகோதர னும் அடக்கம்'.
"ஓபழிவாங்கும் படலமா? என்ன துணிச்சல்?”
துணிச்சல் அல்ல மன்னா. உமது பல வீனம். காமத்தால் ஏற்பட்ட சிறுமை சித்தத்தை மறைத்துவிட்டது. வீரம் இருந்தும் - அளவற்ற சேனை இருந்தும் உமது முடிவு நான்மட்டும் தகவலறிந்து தலையிட்டிருக்காவிட்டால் யாராலும் தடுக்கமுடியாமல் போயிருக்கும்.''
''இவளை விடுவிப்பதா? விலங்கிடு வதா? நீங்களே சொல்லுங்கள் அமைச்சரே.''
''அதற்கு முன்னர் தாங்கள் மூன்றை விட வேண்டும். தவறினால் தங்கள் முடிவை அந்த மூன்றுமே நிச்சயம் செய்துவிடும்.''
''அது என்ன மூன்று?'' “சினம் - செருக்கு - சிறுமை. முன்னது இரண் டும் வெற்றிப் போதையால் வருவது. மூன்றாவது காமம் போன்ற வெறியால் வருவது. மூன்றும் இல்லாது போனால் உன்புகழ் ஓங்கும்.'' அம் மன்னன் அமைச்சரைத் தழுவிக்கொண்டான். "செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமி நீர்த்து.'
ஒளிஅரசி 31

Page 32
திகிலக் கொட்ட காறோகுமரி
திகில்மன்னன் ராஜேஷ்
இருட்டில் 6
''அந்தக் கார் அபாயகரமாகத் தொங்கிட்டி ருக்கு. நீ போய் அதைத் தொட்டதுமே மறு படியும் உருள ஆரம்பிச்சிடும். அப்புறம் நீயும் சேர்ந்து அதலபாதாளத்துக்குப் போகவேண்டி யதுதான். இந்த வழியில வேற ஏதாவது கார் வரட்டும் பொலிஸுக்குத் தகவல் சொல்லி அனுப்புவோம்...''
'பொலிஸ் வந்து காப்பாத்துறவரைக்கும் அவ தாங்கமாட்டா போலிருக்கு. நாங்கள் முயற்சி செய்தால் காப்பாத்திடலாம்பா...''
மார்த்தாண்டம் பதறினார். ''வேண் டாண்டா. நான் சொல்றதைக் கேளு... மழை தூசி மண்ணெல்லாம் ஏராளமாயிருக்கு. கால் வெச்சா இழுத்துவிட்டிடும்...''
“அதோ அந்தப் பக்கமா... சரிவா - படிக் கட்டு மாதிரிச் செதுக்கின வழி ஒண்ணு இருக்
குப்பா... அது வழியாப் போனா... காரை இலகுவாக தொட்டுடலாம். ட்ரைவிங் சீட் கதவும் நமக்குச் சாதகமாகத் திறந்திருக்கு. அந்தப் பெண்ணோட கையைப் பிடிச்சு இழுத்தா.. அவ சுலபமா வந்துடுவா... நானும் புவனேஷம் கீழே இறங்கிறோம். நீங்க இங்கேயே நின்று ஏதாவது கார் வந்தா நிறுத்தி பொலிஸுக்குத் தகவல் கொடுக்கச்சொல் லுங்க. புவனேஷ்! வா... என் பின்னாடியே
32 ஒளிஅரசி

தமார் எழுதிய
வைத்த குறி
நீயும் இறங்கு.''
“சப்பாத்து வழுக்கும்போலிருக்கே யோகேஷ்?” ''கழட்டி வெச்சிட்டு இறங்கு” ''புவனேஷ் சப்பாத்துக்களைக் கழற்றி சுவர்த்திட்டின் மேல் வைத்துவிட்டு யோகே ஷைப் பின்தொடர்ந்து இறங்கினான். அப்படி யும் வழுக்கப் பார்த்தது.
மார்த்தாண்டம் கதறினார். 'பார்த்துடா!'' யோகேஷ் தாழ்ந்த மரக்கிளைகளை லாவ கமாய் பற்றி மண்திட்டுகளில் கால்களை மாறி மாறி வைத்து சரசரவென்று கீழே இறங்க, புவனேஷம் பின்தொடர்ந்தான். காரைக் கொஞ்சம் கொஞ்சமாய் நெருங்க நெருங்க அந்தப் பெண்ணின் முனகல் சத்தம் இப் போது தெளிவாய்க்கேட்டது.
''புவனேஷ் பார்த்து வா... இங்கே... கொஞ் சம் அதிகப்படியாய் வழுக்கும்.'' சொல்லிக் கொண்டே கீழே தாவிய யோகேஷ், சட் டென்று நின்றான். பின்னாலேயே வந்த புவ னேஷ் ம் மூச்சு வாங்க நின்றான். மரக்கிளை யில் சாய்ந்து கொண்டான்.
''ஏன் நின்னுட்டே?'' ''அங்க பாரு...''

Page 33
வந்த எடுத் ஒரு .
தி
அதன்
4 $
இரு போ.
துணு
வெட நோக சரிவி
கேட்
4
புவனேஷ் பார்த்தான். பாறைத் திட்டின் மேல் உட் கார்ந்திருந்த சூட்கேஸ் ஒன்று வாயைப் பிளந்தபடி திறந்துகிடக்க உள்ளே நட்சத்திரப் பிரகாசமாய் சில வெளிச்சச் சிதறல்கள்.
'என்ன அது ? அப்படி மின் னுது?''
''வா, பார்த்துடலாம்.'' இருவரும் சூட்கேஸை நோக்கித் தாவினார்கள். கால்களை விரித்து பாலன்ஸ் செய்து நின்றபடி சூட் கேஸை நோக்கிக் குனிந்தார்கள். கிளறினார்கள்.
சூட்கேஸுக்குள் நீல வெல்வெட்டால் ஆன சிறிய பெட்டியொன்று லேசாய்ப் பிளந்திருக்க அதன் வயிறு முழு வதும் பிரகாசமான வைரத் துணுக் குகள்!
யோகேஷ் ம் புவனேஷம் பரஸ்பரம் ஒருத்தரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். இரண்டு பேர்களின் கண்களிலும் கணிசமான சந்தோஷம் பாய்ந்தது.
''யோகேஷ்! அத்தனையும் டைமண்ட்ஸ்.'
''மொதல்ல அள்ளு" சூட்கேஸை எடுத்தான் புவனேஷ். ''சூட்கேஸை எடுக்காதே! அந்த வெல்வெட் பொக்ஸை மட்டும் எடுத்துக்கோ...''
"வேற ஏதாச்சும் இருக்குமான்னு கிளறிப்பார்த்துடட்டுமா?''
''ம்... பாரு...'' மார்த்தாண்டம் ரோட்டின் மேலிருந்து குரல் கொடுத்தார்.
"டேய்! ரெண்டுபேரும் அங்க நின்னுகிட்டு... என்னடா பண்ணிட்
டிருக்கீங்க?''
யோகேஷ் கத்தினான். ''அப்பா! ஏதாவது கார் வந்தா நிறுத்தி ஆக்ஸிடெண்டைப்பத்தித் தகவல் சொல்லிடாதீங்க.''
"ஏண்டா?" "ஒரு முக்கியமான சங்கதி. மேலே
யை! பார்த் ட்ரை தது. தமை சொல் சைம் செல்
சாகா குடி வை பாத் கவும்
தவறி தாவி திரட் ஒட்டி
பெய
களி
வெகு

வ சொல்றோம். புவனேஷ்! இந்தப் பெட்டியை துேக்கிட்டு மேலே ஏறிப்போ. அதுக்குள்ளே நான்
சின்னக்காரியம் பண்ணிட்டு வந்துடறேன்...'' என்ன பண்ணப் போறே?'' சிரசாசனம் பண்ணிட்டிருக்கிற அந்த நீலக் காரை ல பாதாளத்துக்கு அனுப்பிட்டு வந்துடறேன்.'
பார்த்து ! ஜாக்கிரதை!'' நீ என்னைப்பத்திக் கவலைப்படாமே... வைரங்கள் க்கிற இந்தப்பெட்டியை ஜாக்கிரதையாகக் கொண்டு - நீ வழுக்கி விழுந்து பெட்டி சிதறினா... ஒரு வைரத் பக்குக்கூட நம்ம கைக்குக் கிடைக்காது.'' புவனேஷ் இடதுகையில் வைரங்கள் இருந்த வெல் ட் பெட்டியை எடுத்துக்கொண்டு மேலே ரோட்டை க்கிப் போக - யோகேஷ் - அந்த நீலக்காரை நோக்கிச்
ல் இறங்கினான். இறங்க ... இறங்க.. அந்தப் பெண்ணின் தீனமான குரல் ஸ்பஷ்டமாய்க்
டது. த.ண்...ணீர்... தண்ணீர்...'' -ரரை நெருங்கிவிட்ட யோகேஷ், ஒரு மரக்கிளை ப் பற்றி ஊஞ்சலாடிக்கொண்டே காருக்குள் எட்டிப் கதான். காரின் முன்பகுதி அப்பளமாய் நொறுங்கி ரவிங் சீட்டில் அவளை - இரத்தமாய் நசுக்கியிருந் கழுத்துக்குக் கீழே சொதசொதவென்று புதுரத்தம். ய ஒரு பக்கமாய்ச் சாய்ந்து பாதி விழிகள் மயக்கத்தில் ருகியிருந்தன. காய்ந்துபோன உதடுகள் தன்னிச் பாய் வார்த்தையை உதிர்த்துக்கொண்டிருந்தன.
லுலாயிட் பொம்மை மாதிரி அழகான முகம். த.ண்...ணீர்... தண்ணீர்...' யோகேஷ் புன்னகையோடு பார்த்தான். "எப்படியும் த்தான் போறே! நீ தண்ணி குடிச்சா என்ன? க்காமல் போனா என்ன? நீ கொண்டுட்டு வந்த ரங்களே உனக்கு எமனாயிடுச்சு. உன்னைக் காப் தத்தான் கீழே இறங்கினேன். ஆனா... மன்னிக் 5. மன்னிக்கவும்...'' சொல்லிக்கொண்டே காரை எட்டி உதைத்தான் யோகேஷ். அது சில கற்களைப் பெயர்த்துக்கொண்டு பாலன்ஸ் க்ெ குலுங்கியது. யோகேஷ் அடுத்த கிளைக்குத் ஊசலாடிக்கொண்டே தன் சக்தி முழுவதையும் டி உதைத்தான். மரத்தின் அடித்தண்டு உபயத்தால் டிக்கொண்டிருந்த கார் குபீரென்று நிலை குலைந்து பர்ந்து தன் உருளலைப் புதுப்பித்தது. மரங்களுக்கு மத்தியில் ஒளிந்திருந்த பாறைத்திட்டு ல் த்த்த்ட்டார் த்த்த்ட்டார்' என்று மோதிக்கொண்டு த வேகமாய்க் கீழே போனது.
(தொடரும்...) ஒளிஅரசி 33

Page 34
3 கவர்ஸ்றோரி 8 நேர்காணல் : எஸ். கம்ஷா
மகாஜாைவன்
முப்ப யாழ். மா பாரிய பின் நிலைமை மெய்வல் யிருந்த . கல்லூரிய வயதுக்கு பாய்தலில் சமப்படுத் ஒளியரசி
எனது
மு;
34 ஒளிஅரசி

வெற்றி மங்கை
பது வருடகாலப் போரினால் பாதிப்படைந்த வட்டம் கல்வி மற்றும் விளையாட்டுக்களில் ன்னடைவுகளைச் சந்தித்தது. தற்போது அந்த D சற்று மாறிவருகிறது. சிரேஷ்ட தேசிய லுநர் போட்டிகளில் அனோமா நிலைநாட்டி சாத னையை தெல்லிப்பழை மகாஜனாக் என் மாணவி ஜெகதீஸ்வரன் அனித்தா 19 ட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் 5 3.32 மீற்றர் உயரத்தை தாண்டி இவ் வருடம் தினார். தேசிய ரீதியில் சாதனை படைத்த இவரை க்காக சந்தித்தோம்.
குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம். சிறுவயது தலே என்னை சிறந்த விளையாட்டு வீராங்க னையாக உருவாக்க வேண்டும் என்பது எனது குடும்பத்தினரின் கனவு. அந்தக் கனவு இன்று நிஜமாகியுள்ளது. தரம் ஆறிலிருந்து மகாஜனா கல்லூரியில் கல்வி கற்றுவரும் நான் சிறு வயதிலிருந்தே பல் வேறு விளையாட்டுக்களில் ஈடுபட்டு வரு கிறேன். ஆரம்பத்தில் குறுந்தூர ஓட்டங் கள், உயரம் பாய்தல் மற்றும் தடை தாண்டல் ஆகிய விளையாட்டுக்களில் ஈடுபட்டேன். இதன் பின் கமலமோகன் ஆசிரியரே எனக்கு கோலூன்றிப் பாய்தலை தெரிவு செய்து தந்தார். நான் தேசிய மட்டம் வரை சென்று சாதிக்க முடியும் என்ற ஊக்கத்தை எனக்களித்த அவர். எனது ஆர்வத்தை தூண்டி ஆரம் பத்தில் கோலூன்றிப் பாய்தலில் பயிற்சி யளித்தவர் கமலமோகன் ஆசிரியரே.
அதன் பின் யாழ். சென்று ரமணன் ஆசிரியரிடம் பயிற்சி பெற்றேன். முதற்ற டவை தேசிய மட்டப் போட்டிக்கு சென்ற போது நான் வெற்றி பெற வில்லை. அதனால் மிகுந்த வேதனைய டைந்தேன். அதன் பின் து வண்டு விடாமல் நான் மேற்கொண்ட தொடர் பயிற்சியால் இம்முறை வெற்றிபெற் றேன். எனது இந்த வெற்றிக்குப் பிரதான காரணம் எமது ஆசிரியர் சுதாஸ்கரன் அவர்களே. அவர் 2013 ஆம் ஆண்டு எமது பாடசாலைக்கு இடமாற்றமாகி வந்த பின் அவரது தீவிர

Page 35
பயிற்சியும் எனது விடாமுயற்சியுமே இம் முறை தேசிய மட்டத்தில் முதலிடம் பெறக் காரணமானது இதற்கு முன்னர் யூனியர் நஷனல் போட்டியில் தங்கம் பதக்கம் மற்றும் ஜோன் தாபத் போட்டியில் வெள்ளிட பதக்கமும் வென்றிருந்தேன். 2013 ஆம் ஆண்டு அகில இலங்கை பாடசாலை மட்டப் போட்டியில் ஈட்டியெற் தலில் இரண்டாம் இடமும் கோலூன்றிப்பாய்தலில் இரண்டாம் இடமும் பெற்றேன். திறந்த போட்டியில் இரண்டாம் இடமுமாக கடந்த வருடம் ஐந்து பதக்கம் களைப் பெற்றேன்.
இந்த வருடம் நடைபெற்ற சேர் ஜோன் தாபத் போட்டியில் முதலிடமும் அகில இலங்கை பாடசாலை மட்ட மெய்வல்லுநர் போட்டிகளில் (2014) கோலூன் றிப் பாய்தலில் முதலிடம் பெற்தோடு இதற்கு முன்ன ருந்த சாதனையை சமப்படுத்தியுள்ளேன். எதிர காலத்தில் மேலும் பல சாதனைகள் செய்வதற்கு தொடர்ந்தும் தீவிர பயிற்சி எடுக்க எண்ணியுள்ளேன் எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் விளையாட்டு ஆசிரியர், பாடசாலை பழைய மாணவர்கள் என்றுபே நன்றியுடன் போற்றத்தக்கவர்கள். பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபரின் ஒத்துழைப்பு மிக
அதிபர், பயிற்றுவிப்பாளர்களுடன் ெ
மகாஜனாக் கல்லூரி அதிபர் கருத்துத் தெரிவிக்கையி தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளனர். அந்த வகையில் சாதனையை நிலைநாட்டி எமது பாடசாலைக்குப் 1ெ பத்மநாதன் றிசோத், செல்வன் டிலக்ஷன், செல்வி டிலான டினேஸ், செல்வன் ஜெனந்தன், செல்வன் சுசிசாத் ஆகியே இந்தப் போட்டிகளில் எமது மாணவர்கள் வெற்றி பெறு உதைபந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் சாந்தகுமா பார்த்தீபன், மயில்வாகனம் மற்றும் ஏனைய பயிற்றுவி மாணவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரி.

'
அதிகமானது. கடந்த ஐந்து வருடங்களாக நான் விளையாட்டுக்களில் ஈடுபட்டுவந்தாலும் சர்வதேச ரீதியில் கோலூன்றிப் பாய்தலில் பங்குபற்றி வெற்றி பெற்று எனது நாட்டிற்கு பெருமை சேர்க்கவேண்டும் என்பதே தனது இலக்கு என தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் பல மாணவர்கள் இலைமறை காயாக இருந்து வருகிறார்கள். இதேவேளை இவர்கள் போதிய பயிற்சி பெறுவதற்குரிய விளையாட்டு உபகரணங்கள் இங்கு இல்லை. எமது பாடசாலையிலும் பல
விளையாட்டு உபகரணங்கள் இன்மையால் ன் பயிற்சி பெறமுடியாதுள்ளது. அவர்களுக்கு - போதியளவு வசதிகளைச் செய்து கொடுத்தால்
ஏனையவர்களும் அகில இலங்கை ரீதியில் கு.
வெற்றி பெற ஏதுவாக அமையும் என்று தெரிவித் தவரை வாழ்த்தி விடைபெற்றோம். )
Cover Story
கோலூன்றிப் பாய்தலில் தேசிய ரீதியில்
சாதனைபடைத்த மாணவி ஜெகதீஸ்வரன் அனித்தா
வற்றிவாகை சூடிய மாணவர்கள்
' .
ல் எமது பாடசாலையை சேர்ந்த 9 மாணவர்கள் - செல்வி அனித்தா ஜெகதீஸ்வரன் தேசிய ரீதியில் பருமை சேர்த்துள்ளார். அவ்வாறே செல்வன் 7, செல்வி சுசந்திகா, செல்வி டின்சிகா, செல்வன் பாரும் தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளனர். வதற்கு காரணமாக இருந்த ஆசிரியர் சுபாஸ்கரன் பர், சத்தியராஜ், மெய்வல்லுநர் பயிற்சியாளர்கள் ப்பாளர்கள், ஆசிரியர்கள், பாடசாலை பழைய வித்துக்கொள்கிறேன்.
ஒளிஅரசி 35

Page 36
:: கட்டுரை
வீடுகளில் இடம் பெண்கள் மீதான .
பழைய காலங்களைவிட நவீன காலமாகிய இன் காலத்தில் இவ்வுலகில் அனைத்துமே மாற்றங்கள் ப வையாக காணப்படுகின்றன. ஆனால், வன்மு மாத்திரமே இந்த நவீன காலத்திலும் அதிகரி கொண்டு போகின்ற தேயொழிய குறைந்ததாகத் ? வில்லை. அந்தவகையில், பெண்களின் வாழ்க்கை பொறுத்தமட்டில் இந்த வன்முறையால் அநேகமா களின் வாழ்வு நிம்மதியற்ற - நிலையில்லாத - சீரற் றாகவே விளங்குகின்றது. பெண்கள் மென்மை வர்களாகவும், எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடி களாகவும் காணப்படுவதாலேயே பெரிதும் வன்மு குள்ளாக்கப்படுகின்றனர்.
உதாரணமாக, சில பெற்றோர் தங்களின் வீட்டு மையால் வயதுவந்த சில பெண்பிள்ளைகளை களின் சம்மதமின்றி வேலைக்கு அனுப்புகின்றனர். சாலைக்குச் செல்லும் வயதில் எத்தனையோ ஆசை. டும் இலட்சியங்களோடும் வாழத் துடிக்கும் அப்பு பெண்பிள்ளைகளை அவர்களது ஆசை, எதிர்ப என்னவென்பதைக்கூடக் கேட்டு அறியாமல் த சுயநலனுக்காக அனுப்பிவிடுகின்றனர். அவர்களும் வழியின்றி பெற்றோர்களுக்காக அவர்கள் மீது த கப்பட்ட அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு த வாழ்வை அர்ப்பணித்துக்கொள்கிறார்கள். இதுவும் வகையில் பெண்கள் மீதான வன்முறையே.
மற்றும் திருமணமான பெண்களில் சிலருக்கு திருமணம் முடித்த கணவனாலேயே வன்முறைச்
வங்கள் நிகழ்கின்றன. மனைவியை அடக்கி ஆன சந்தேகப்படுதல், தன்னுடன் மாத்திரம் பேசவே என்ற எண்ணம் கொண்டு தன் மனைவிக்கு வெளிய தைக் காட்டாமல் வீட்டுக்குள்ளேயே வைத்திருத்தல், மட்டும்தான் இக்குடும்பத்தில் யாவற்றையும் செய் என்ற ஆணவத்தில் தனக்குப் பிடித்தமான உரை அணியச்செய்வது, தனக்குப் பிடித்த உணவைத்
ஆகஸ்ட் மாத 'ஒளிஅரசியில் வெளியான கட்டு
போட்டியில் பட்டுச்சேலை பரிசுக்காகத் தெரி. செய்யப்பட்ட இக் கட்டுரையை எழுதியவர் இல்லத்
திருமதி நளினி ஜெயராஜ் (பொலன்னறுவை
36 ஒளிஅரசி

கட்டுரைப்போட்டி
பட்டுச்சேலை பறும் வன்முறைகள்
கறைய மிகுந்த bறகள் "த்துக் தெரிய யைப் "னவர் ற ஒன் -யான டயவர் மறைக்
வெறு அவர் பாட் களோ பாவிப் ஈர்ப்பு ங்கள் வேறு மணிக் ங்கள் ம் ஒரு
மனைவிக்குப் பிடிக்காவிட்டாலும் சமைத்துத்தரும்படி சித்திரவதைப் படுத்துகிறார்.
இன்னும் சொல்லப்போனால் உண்மையாகவே மனதை வாட்டி யெடுக்கும் வன்முறை யாதெனில், காதல் திருமணம் செய்த வறிய குடும் பத்தைச் சேர்ந்த பெண்கள் தாம் திரு மணமாக முன்னர் தமது வீட்டில் இருந்து பாடசாலைக்குச் சென்று படிப்பை மேற்கொள்வதற்குக்கூட
முடியாமல் வறுமை நிலையில் கஷ்டப்படுகின்றனர். காதல் திரு மணம் செய்தவுடன் தன் கணவரிட மிருந்து தனக்குத் தேவையான அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு யாவுமே கிடைக்கும்; எந்த வகையி லும் தன் கணவன் தன்னைக் கை விடமாட்டார் என்றெண்ணி கைப் பிடிக்கின்றார். ஆனால், கணவனோ தன் குடும்பத்தாரின் பேச்சைக் கேட்டு மனம்மாறி பணம் இருந்தால் மட்டும் போதும் என்றெண்ணி சீதனம் கேட்டு அவளின் தாயாரின் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறான். அந்தப் பெண்ணோ தன் குடும்பத் தின் வறுமை நிலையைப்பார்த்து - உணர்ந்து அவர்களிடம் எதுவும் கேட்க முடியாமலும், கணவனு டன் சேர்ந்து வாழமுடியாமலும் தன் னந்தனியாகத் தன் பிள்ளையுடன் நின்று துயரப்படுகின்றாள்; வேத னைப்படுகின்றாள். அவள் தன் கணவன் மீது வைத்த அத்தனை எதிர் பார்ப்புகளும் உயிரிழந்து விடுகின் றன. இதைவிடவும் கொடுமை யான வன்முறையாக எதனையும் கூறவோ கருதவோ முடியாது.
அவர் சம்ப நதல், எடும் (லகத் தான் கிறார் -யை
தன்
ரப்
தரசி

Page 37
'_ சிறந்த கட்டுரைகளில் இருந்து
தனது குடும்பத்தின் வறுமையைப்போக்க வீட்டு வேலைக்கு வரும் சிலரின் வாழ்வோ சொல் லொண்ணாதுயரத்தில் அமிழ்ந்துப்போகிறது. வீட்டிலிருக்கும் ஆண் உறுப்பினர்களிடம் தன் பெண்மைக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. பெண் களால் ஈவிரக்கமற்ற விதத்தில் துன்புறுத்தப் படுகிறாள். இரவு பகலாக நாயாய் உழைக்க வேண்டும். இதிலும் சிலரால் அடித்துக்காயப் படுத்தப்படுகிறாள். இதயமற்ற குடும்பத்
தாரால் கொலையும் செய்யப்படுகிறாள். திருமதி தேவா மாதவன், கொழும்பு -15.
பிண்ணானவள் எவ்வளவு படித்திரு தானும் சில இடங்களில் வேலைக்குச் சென்று முன்னாலிராமனனால் கணவனிலும் பார்க்க மனைவி அதிகம் சம் பாதத்து விடுவாள் என் கோபிரச்சினை பெண்ணானவள் வெளியில் செல்லும்போது தற்செயலாகத் தன்னுடன் படித்த நண்பனைக் கண்டு கதைத்தாலோ அல்லது வேறு ஆண்களு
வாகனகத்தரலாறுதனான கந்தேகத்துள் துருவித்துருவி விசாரிப்பது அவளது மனதை வேதனைப்படுத்துகிறது. அவளைப் பின் இதாமாருனு சல்லாம் அப்பணமன திாலும், உடலாலும் துன்புறுத்திப்பானமான் கஜலக்ஷ்மி இரட்ணபிரபாகரசர்மா
கொக்குவில் மேற்கு
பெண்களின் உணவு விடயத்தில் விரும்பிய உணவு உண்ணும் உரிமை மறுக்கப்படுகிறது. ஆண் உணவு உண்ட பின்னே பெண் உணவு உண்ணவேண்டும் என்பது எழுதாத சட்டமாக விளங்குகின்றது. பெண்ணே வீட்டைக் கவ னிக்கவேண்டும், பிள்ளைகளைப் பார்க்கவேண் டும், குடும்ப அங்கத்தவர்களைப் பராமரிக்க வேண்டும் என்ற பல்வேறு விதமான கட்டளை களுக்கும் கடமைகளுக்கும் தள்ளப்பட்டு சம்பள மற்ற வேலைக்காரியாகவீட்டில் பார்க்கப்படுகிறாள்.
கே. சுவர்ணலதா, கரவெட்டி.
இம்மாதத்துக்கான கட்டுரையின் கலைப்பு
குழந்தை வளர்ப்பில கந்கையின் பங்களிப்பு
கட்டுரையை எழுதி இம்மாதம் 23இறகு
அனாைதனை

எடுக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்
சில்தாபியினரின் காத்தான் பொறுப்பும் இல்லத்தரசியின் மீதே மெத் தப்பாகிறது.பயில் இருந்து சமையல் 1பிள்ளைகளின் நலனில் அக்கறை, படிப்பு போன்ற பிரதான பொறுப்புகள் முழுவதற்கும் அவளே பொறுப்புள்ளவளாக இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறாள். திருமதி அனந்தறும் விமலதாஸ்,நவாலி,
உள்ளார்ந்த நோக்கில், சிந்திப்போமானால் பெண்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்ப தென்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். எடுத்துக்காட்டாக வீடுகளிலே திருமணமாகிக் குழந்தைப் பாக்கியம் கிடைக்காத பெண்களை மங்களகரமான நிகழ்வுகளுக்கு முன்னின்று நடத்தவிடமாட்டார்கள். பெண்கள்தான் இதை யும் செய்கின்றார்கள். உலகம் அறிவியலில் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்க மூடப்பழக்க வழக்கங்களைப் பேணிக்காத்து வருவது ஏன்? திருமதி ராதிகா விக்னராசா, மீசாலை.
பெண் என்றால் அண்ணகனாறு அரைகளை யும்ைேவகளையும் நிறைவுசெய்து இனது ஆசையையோ தேவையையோ சாதுவாய்
மெளனமாக இருக்கவிலிகனாவே அனைவரும் கருதுகின்றனர்.ஒரு குடும்பத் தலைவன் தீயகுணங்களோடும் அடிமை எண்ணத்தால்ம் லயிருந்தால் அந்தக் குரும்பப் பெண்களின் பாடு பெரும் சோகம் அவர்கள் ஒரு குழியில் இருந்து எழும்போது இன்னுமொரு குழியில் விளம்நிலைதான்
ம்றபாதையின் டுவிஸ்றாமி கம்சிறப்து போன்றுதான் அந்தமனிதனின் செயல் இருக்கும்.ஒரு திசையிலும் அசையமுடியாத சிங்கத்தில் அண்சித்தகத்தலினா அப்துல்லாபாத்திமா நஸ்கியா, மாவனல்ல.
பெண்கள் தமது துணைவர்களால் அடி , உதை எனப் பல கொடுமைகளைத் தன்னகத்தே பெற்றுக்கொள்கின்றனர். அது மட்டுமன்றி, மாமன் - மாமி மற்றும் நாத்தனார் மூலம் பெண் கள் பல இன்னல்களை எதிர்நோக்குகின்றனர். சந்தேகப் பார்வை மற்றும் வரதட்சணைக் கொடுமை போன்றவற்றால்தான் புகுந்த வீட்டிலே பெண்கள் சீரழிக்கப்படுகின்றனர்.
திருமதி வ.றஞ்சினிதேவி, வரணி.
ஒளிஅரசி 37

Page 38
3: ஆன்மிகம் : அருண் சரண்யா
ஒரு கதை... ஒ0
"எதுக்க கேட்டான் ந நகரத் தொட
"கொஞ் சொல்வாங் தவறொன்று அந்தரங்கங்.
ஆனால் சொல்லத் த முன்னாடி 6 சிலதை என முடியாது"
குழப்பத் முடியும்? எ
''வாங்க, வாங்க. உட்கா ருங்க. உங்க நண்பர் வங்கிக்குப் போயிருக்கார். இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவார். கொஞ்சம் சமையல் வேலை இருக்கு. தப்பா நினைச்சுக்கா தீங்க!'' என்றபடி சமையல் அறைக்குள் நுழைந்தாள் மாலதி.
ஹாலில் இருந்த நாளித ழைப் புரட்டினேன். ராஜனின் அம்மா மட்டும் இங்கே இருந் திருந்தால், இப்படி ஒரு நிமி டம்கூட மெளனத்தில் கழியாது. எங்கிருந்துதான் அவ்வளவு கேள்விகளை வைத்திருப் பார்களோ! ஆனால், அந்தக் கேள்விகள் எல்லாம் அக்கறை யுடன் கேட்கப்படுபவையாக இருக்கும். அல்லது, தெரிந்தவர் களின் தற்போதைய நிலை பற்றி அறிந்து கொள்வதற்காக இருக்கும். யாரைப் பற்றியும் குறையாகப் பேசமாட்டார்.
பதினைந்து நிமிடங்களுக் குப் பிறகு ராஜன் வந்து சேர்ந் தான். "எப்ப வந்தே? ரொம்ப நேரமாச்சா?'' என்று கேட்டான்.
நான் நினைத்ததைச் சொன் னேன். "நாளைக்கே போய் அம்மாவை அழைச்சுக்கிட்டு வரணும். ஆனா, அண்ணனும் அண்ணியும் அம்மாவை அனுப்ப சுலபத்திலே சம்மதிக்கமாட் டாங்க. அம்மாவோட பாசம் அப்படி!'' என்றான்.
அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டே சமையல் அறையி லிருந்து வெளியே வந்த மாலதி யின் முகத்தில் ஒரு கேலிச் சிரிப்பு. என்னிடம், தான் கொண்டு வந்த காபி டம்ளரை நீட்டிய பிறகும்கூட அந்தச் சிரிப்பு தொடர்ந்தது. 38 ஒளி அரசி

» தீர்வு!
Tக இப்போ இந்த நமுட்டுச் சிரிப்பு?'' என்று ண்பன். ''ஒண்ணுமில்ல" என்றபடி அங்கிருந்து டங்கினாள் மாலதி. சம் இருடா! நான் போன பிறகு விஷயத்தைச் கன்னு நினைக்கிறேன்” என்றேன். அதில் பம் இல்லை; கணவனுக்கும் மனைவிக்கும் கள் இருப்பது இயல்புதானே!
மாலதி, “சேச்சே... நீங்க இருக்கிறதுக்கும் நான் யங்கினதுக்கும் சம்பந்தம் இல்லை. சரி... உங்க சால்றதுக்கு என்ன... உங்க நண்பர் சொன்னதில் ன்னால் ஏத்துக்க முடியும்; சிலதை ஏத்துக்க என்றாள். துடன் அவளைப் பார்த்த ராஜன், ''எதை ஏத்துக்க
தை ஏத்துக்க முடியலை?'' என்றான்.

Page 39
''உங்க அம்மா பாசமானவங்க தான். அவங் களை தாராளமா நீங்க இங்கே அழைச்சுட்டு
வரலாம். ஆனா, உங்க அண்ணனுக்கும், அண்ணிக் கும் அவங்களை அனுப்ப மனசே வராதுன்னு சொன்னீங்களே, அதுதான் இடிக்குது" என்றாள்.
சட்டென ராஜனின் முகத்தில் கோபம் எட் டிப் பார்த்தது. ''அண்ணனுக்கும் அண்ணிக் கும் அம்மாவை வெச்சுக்கறதுலே இஷ்டம் இல்லேன்னு சொல்றியா?'' என்றான்.
''ஆமாம்'' என்றாள் மாலதி. ''உளறாதே!'' என்றான் நண்பன் கடுமையாக.
நீங்க இன்னும் ரெண்டு நாளைக்கு சைலன்டா இருந்து பாருங்க. உங்க அண்ணன் உங்களுக்கு ஃபோன் பண்ணி, அம்மாவை கூப்பிட்டுக் கலையா?னு கேட்பாரு!'' ''நிச்ச யம் அப்படி நடக்காது. உனக்காக, நீ சொல்றது தப்புன்னு நிரூபிக்கிறதுக்காகவாவது இன் னும் மூணு நாளைக்கு அம்மாவை அழைச் சிட்டு வராம இருக்கேன்" என்றான் நண்பன்.
எனக்குத் திகைப்பாக இருந்தது. "நீங்க பேசு வதில் தலையிடுவதாக நினைக்க வேண்டாம். உங்கள் பேச்சைக் கேட்டால் வசிஷ்டரும் விஸ்வாமித்திரரும் செய்த விவாதம்தான் என் நினைவுக்கு வருது!'' என்றேன்.
இருவரும் சுவாரஸ்யம் காட்ட, தேவலோ கத்தில் நடந்த அந்த விவாதத்தை விளக்கத் தொடங்கினேன். மன்னன் அரிச்சந்திரன் மிகவும் நேர்மையாக அரசாட்சி செய்துவந் தான். வசிஷ்டர் அவனுக்குக் குலகுருவாக
விளங்கினார்.
ஒருமுறை தேவலோகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ''உலகிலேயே மிக நேர்மை யான மனிதன் யார்?'' என்று கேட்டான் தேவேந்திரன்.
''சந்தேகமே வேண்டாம். மன்னன் அரிச் சந்திரனுக்குத்தான் அந்தப் பெருமை. எந்தச் சூழலிலும் பொய் பேசாதவன் அவன்'' என்றார் வசிஷ்டர்.
வசிஷ்டருடன் பல விஷயங்களில் ஒத்துப் போகாத விஸ்வாமித்திரர், அவருக்கு எதிரான கருத்தை முன்வைத்தார். ''தேவேந்திரா, வசிஷ்டர் கூறுவது உண்மையல்ல. சோதனை வந்தால் அவனும் பொய் கூறுவான். தன்னு டைய சிஷ்யன் என்பதற்காக, வசிஷ்டர் அரிச் சந்திரனை உயர்த்திக் கூறுகிறார்'' என்றார் விஸ்வாமித்திரர்.
வாதம் தீவிரம் அடைந்தது.

''அரிச்சந்திரனைப் பொய் சொல்ல வைப்பேன்'' என்றார் விஸ்வாமித்திரர். "அது நடக்காத காரியம்'' என்றார் வசிஷ்டர்.
வஞ்சக முறையில் அரிச்சந்திரனைச் சத்தி யம் செய்யவைத்து, நாட்டிலிருந்து அவனைக் குடும்பத்துடன் வெளியேற்றினார் விஸ் வாமித்திரர். ஒரே ஒரு பொய் சொன்னால், மீண்டும் ராஜ்ஜியத்தை அளிப்பேன் என்று விஸ்வாமித்திரர் கூறியதை அரிச்சந்திரன் ஏற்றுக்கொள்ளவில்லை.
மனைவி சந்திரமதி மற்றும் மகன் லோகி தாசனுடன் காசியை நோக்கிப் பயணம் செய் தான் அரிச்சந்திரன். இந்த நிலையில், எப் போதோ மன்னன் தானம் அளிப்பதாகச் சொன்ன தொகையையும் அவனிடம் கேட்
டார் விஸ்வாமித்திரர்.
சுடுகாட்டில் வெட்டியானுக்கு உதவியாக அரிச்சந்திரன் பணிபுரிய, மனைவி சந்திரமதி ஒருவனுக்கு அடிமை சேவகம் செய்தாள். இப் படியாக அவர்கள் வாழ்க்கை நடக்கும்போது, பாம்பு தீண்டி மகன் லோகிதாசன் இறந்தான்.
அப்போதும், ஒரே ஒரு பொய் கூறினால், எல்லா துரதிர்ஷ்டங்களும் நீங்கும் என விஸ்வாமித்திரர் கூறினார். அந்த நிலையிலும் மன்னன் அரிச்சந்திரன் பொய் பேச மறுத்தான். விஸ்வாமித்திரர் வியந்தார். தனது தோல் வியை ஒப்புக்கொண்டார்.
நான் கதையைக் கூறி முடித்ததும், 'இவங்க விவாதம் நன்மையில் தானே முடிந்தது? அது போன்று, எங்கள் விவாதமும் நல்லதில் முடியக் கூடாதா?” என்றாள் மாலதி புன்னகையுடன்.
'உங்க விவாதத்தின் முடிவு எனக்குத் தெரியாது. ஆனால், இரண்டுபேர் விவாதத் தினால் வேறு ஒருவரைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்பது எனது கருத்து. வசிஷ்டரும் விஸ்வாமித்திரரும் பல நேரங்களில் விவாதத் தில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால், மேலே சொன்ன விவாதத்தில் அரிச்சந்திரன் பலிக்கடா ஆகிவிட்டான். அவன் பெருமை இதனால் பரவியிருக்கலாம். ஆனால், வாழ்க்கையில் அவன் பட்ட சிரமங்கள் எவ்வளவு! அப்படித் தான், உங்கள் விவாதத்தால் பாதிக்கப்படப் போவது ராஜனின் அம்மாதான். எனவே, இது மாதிரி விவாதங்கள் வேண்டாமே!'' என்றேன்.
மாலதியின் முகத்தில் ஒரு தெளிவு. அவள் நான் சொல்ல வந்ததைச் சரியாகவே புரிந்து கொண்டிருப்பாள் என்று தோன்றியது.
ஒளிஅரசி 39

Page 40
மருத்துவம் : டாக்டர் எஸ். அருள்ராமலிங்கம்
Gெunலா'வைரஸ் /ே உயிர்க்கொல்லி நோ
எபோலா வைரஸ் இன்று உலகம் முழு வதையுமே அதிர்ச்சியடைய வைத்திருக் கிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை ஆயிரக்கணக்கானோர் மடிந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த வைரஸ் தாக்கத்திற்கு எதிராக தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் இந்தத் தொற்றுநோய் வைரஸின் தாக்கம் இன்னும் ஒரு சில மாதங்களில் கட்டுப்பாட் டுக்குள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
ஏனென்றால், எபோலா வைரஸ் ஒரு தொற்றுநோய்க் கிருமி. ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு காற்று மூலம் பரவுகின்ற வைரஸ் நோய். இதுபோல கொஞ்சக்காலத் திற்கு முன்னரும் புறப்பட்ட சுவாசப்பை சம்பந்தமான ARS வைரஸ் நோய்கூட பெரியதொரு தாக்கத்தை ஆயிரக்கணக்கில் தான் தந்தது. தொற்றுநோய்கள் எல்லாமே இப்படித்தான். ஆரம்பத்தில் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பழிவாங்கிவிட்டுதடுப்பூசி, தடுப்பு முனைகளால் ஆட்டம் அடங்கி மறைந்துவிடும்.
ஆனால், உங்களுக்குத் தெரியுமோ என்னமோ இந்த எபோலா வைரஸ் நோயை விட 40 ஒளிஅரசி

தாலைவிடUuங்கம் » இலங்கையில்...
955959533:38
வருடாந்தம் மொத்தத்தில் கிட்டத்தட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோரை உயிர் வாங்கும் ஒரு நோய் கூட்டு இலங்கையில் தனது ஆட்டத்தை எதுவித கட்டுபாடும் இல்லாமல் நடத்திக்கொண்டிருக்கின்றது. இந்த நோய் கூட்டு எபோலா நோய் போல் ஒருத்தரிடம் இருந்து ஒருத்தருக்குத் தொற்று வதில்லை. எனவே, இந்த நோய் கூட்டுக்கு தொற்றாத நோய்கள் என்று பெயர். ஆங் கிலத்தில் Non Communicable Diseases அல்லது NCD நோய் கூட்டு என்ற பெயர். 2008 ஆம் ஆண்டு இந்தத் தொற்றாத நோய் களினால் பலியானோர் தமது இலங்கையின் இறப்பு விகிதத்தில் 65.4 வீதமானோர் என்றால் நம்ப முடியாமலிருக்கும்.
முதலில் இன்னும் புதிர் போடாமல் விடயத்திற்கு வருகின்றேன். இந்தத் தொற்றா நோய்கள் எங்களுக்கு பரிச்சயமான இருதய - குருதிச் சுற்றோட்ட நோய்கள், நீரிழிவு மற்றும் விபத்துக்கள்.
இந்த நோய்களின் மரண வீதத்தைக் கூறினால், அவற்றின் கோரத்தாண்டவம் உங்களுக்கு விளங்கும். முன்னே கூறப்பட்ட 65.4 வீதத்தில் இருதய - குருதிச்சுற்றோட்ட

Page 41
என்ப
நோய்கள் 28 வீதமும், புற்றுநோய் 9 வீதமும் சப்பை நோய்கள் 7 வீதமும் நீரிழிவு நோய் 2 விபத்துக்காயங்களால் ஏற்படும் மரண வீ வீதமுமாக - இவை மரணதேவனின் தூதுவ விளங்குகின்றன.
பொதுவாகவே இந்த நோய்களால் மரணப வர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்களே அதிக படியா? வயசானதுகள் - விசா வந்துட்டது, போ என்று சகஜமாக சொல்லிவிடாதீர்கள்.
கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன்னர் வயதுள்ள பெரியவர்கள் நிறையப்பேர் இருந் மெல்ல மெல்ல இந்த இலங்கை மனிதரின் ஆயு குறைந்து இன்று 60 வயதிற்கு மேல் வா அதிர்ஷ்டம் என்று சொல்லுமளவுக்கு இந்தத் ெ நோய்கள் இலங்கை மக்களைக் காவுகொள்க இப்படி இந்தத் தொற்றாத நோய்கள் மரண தேவ விளங்குவதற்கு அல்லது இந்தத் தொற்றாத நோய்களிடமிருந்து எமது இனத்தைக் காப்பாற்று வதற்கு என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி எழுவது நியாய மானது.
ஏற்படு இந்தத் தொற்றா நோய்களி
வசதி லிருந்து நாட்டைக் காப்பாற்ற தனி ஒரு பிரிவே Department of
வளர் NCD சுகாதார அமைச்சில் இயங்கு
பாதிக் கின்றது. அந்த அளவிற்கு இந்த
தொற் நோய்களில் அரசு கவனம் எடுக் கக் காரணம் என்ன?
சிகிச் 60 வயதிற்கு மேலே உள்ளவர்
தடுக்கு களின் அறிவு, அனுபவம், நாட்
வ டின் வளர்ச்சிக்கு முக்கியமானது.
10 வ ஆனால், 60 வயதை எட்ட முன்
காப்ப னரே இந்த நோய்களின் தாக்கத்
முறை தால் தனிமனிதனின் உழைப்பு - சம்பாத்தியம் பாதிக்கப்படு
நோய் கின்றது. தனிமனிதனை ஒட்டி
வீதம் வாழ்கின்ற குடும்ப நலன், பொரு
முறை ளாதாரம், கல்வி என்பன இந்த நோய்களுக்கான மருந்துச் செலவு, குறைந்த உழைப்பு என்பவற்றால்
சுக பாதிக்கப்படுகின்றது. இந்த
கங்கள் மனிதனை நம்பி முதலீட்டைச்
தவிர்த் செய்த அவனது அலுவலகம்,
தவிர்த் தொழிற்சாலை என்பன அவனது
எ சுகவீனச் செலவு, மருத்துவவிடு
பயந்து முறை என்பவற்றால் நட்டமடை
முறை கின்றது.
நோய்
பெரு
80

ம், சுவா வீதமும், தம் 11 சர்களாக
மடைந்த கம். அப் ரகுதுகள்
80 வீதமான மாரடைப்பு மற்றும் 80 வீதமான நீரிழிவு நோய்களை எளிய சில வாழ்க்கை முறைகளைக் கைக்கொள்வதன்
மூலம் குறைக்கலாம்.
ர் 80 - 90 தார்கள். ட்காலம் ழ்வதே தாற்றாத கின்றன. ன்களாக
றுதியாக இப்படிப் பல தனி மனிதர்களால் திம் பொருளாதார நட்டம், அவர்கள் தம் மருத்துவ என்பவற்றை அளிக்க அரசு செய்யும் செலவு வற்றால் நாட்டின் பொருளாதாரம் குன்றி ச்சியும் உற்பத்தித்திறனும் குறைந்து நாடே க்கப்படுகிறது. அதனால்தான் இன்று அரசு இந்தத் சறாத நோய்களைக்கட்டுபாட்டுக்கு கொண்டுவர ம் பிரயத்தனம் எடுக்கிறது. தொற்றாத நோய்களுக்கு சை அளிப்பதைப் பார்க்கிலும் அவை வராது தம் முறைதான் சிறந்தது.
ருடத்துக்கு மரணவீதத்தில் இரண்டு வீதம் குறைத்து கருட காலத்தில் 8 கோடி மனித உயிர்களைக் ரற்ற செய்யவேண்டிய சிகிச்சை எமது வாழ்க்கை யில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்துவதுதான். - வீதமான மாரடைப்பு மற்றும் பாரிசவாத களையும் , 80 வீதமான நீரிழிவு நோய்களையும் 40 Tன புற்றுநோய்களையும் எளிய சில வாழ்க்கை மகளைக் கைக்கொள்வதன் மூலம் குறைக்கலாம். அவையாவன: காதாரமான உடல் மூலம் உணவுப் பழக்கவழக் ள், கிரமமான உடல் பயிற்சி, புகைபிடித்தலைத் ந்தல், மதுபானம் தவிர்த்தல், மன இறுக்கத்தைத் ந்தல் என்பவையே. ப்போதும் ஒரு தரம் வரும் தொற்றுநோய்களுக்குப் து வாழும் நாம் எமது தவறான வாழ்க்கை கயினால் ஏற்படும் இந்தப் பயங்கர உயிர்க்கொல்லி
களைத் தடுக்கமுயலவேண்டாமா? 1
ஒளிஅரசி 41

Page 42
3 யேர்ட்டர்
வலைக்
மிருதுளா@mrithiulaM
குற்ற உணர்வுடன் அன்பை அனுபவிக்க நேர்வது அன்பே கிடைக்காத வரின் வலியை விடவும் மிகப் பெரியது.
Janakiraman(aperiyakulam
அடிமனதில் இனம் புரியாத பய உணர்வை உண்டு பண்ணுவதில் இடி மின்னலுக்கு ஈடு இணையில்லை.
19T SITE
கிறுக்கி
iெarn loitta தட் இந்தகலர பாத்து நாலு மாடு செத்துப்போச்சு மொமண்ட்...
அன்பரசி@Anbarashi
எந்த ஒரு பெண்ணால் ஒரு ஆணின் கடந்த காலத்தை மறக்கவைக்க முடிகிறதோ... அவள்தான் அந்த ஆணின் எதிர்காலம் ஆகிறாள்...!!!
1. ராக்கள்
(iwrier.R. பெண்களுக்குத் தாங்கள் குழந்தையாய் பாவிக்கப்படுதலில் கொள்ளைப்பிரியம்.
குழலியitaa2?
இறுகப் பற்றியிருக்கும் கை களைவிட மனதிற்கு உறுதி தரும் விசயம் வேறெதுவுமில்லை. 42 ஒளிஅரசி

ச்ேசுக்கள்
ஸ்டார் ஜெயபால்@Star Jeyabal - வீட்டில் அணைப்பதே இல் லைனு கோபத்தின் உச்சிக்கு சென் றாள் மனைவி? பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர உடனடியாக செல்போனை அணைத்தேன்.
நாகசோதி நாகமணி
@nagajothin
அடுத்தவனுக்கு கிடைத்துவிட் டதே என்று பொறாமைப்படாத ஒரே விஷயம் "மரணம்.''
ரசிகன்@Rasikan12
வாழ்க்கையில் சின்ன சந்தோசத் தையும் அனுபவித்துவிடுங்கள். நாளை ஒருவேளை திரும்பிப்பார்க்கையில் அவை தவறவிட்ட பேரின்பமாக இருக்கலாம்.
2 : 1ெ1 01 )
வால்டர் வைரவன் (@raajeswaran வாயைக்கட்டி வயித்தகட்டி சேர்த்து வச்சிகிட்டு அக்கடானு உக்காரும்போது உங் களுக்கு சுகர் இருக்குனு சொல்வான் பாரு. திரும்ப வாயைகட்ட, வயித்தகட்ட.
என். சொக்கன்@nchokkan எழுத்தாளன் என்பவன்.
Flashini nெshimil005 திறமையையும் மிஞ்சுவிடக்கூடிய ஆற்றல், நிலையான பயற்சிக்கு உண்டு..!!

Page 43
-பட,1:44 ILLAா ப.
SKIN NATURALS By Chandhani Bandara
4ueet
புதிய
வருகை
H3, 550/-
4te004

Prics
சர்ச்க்க்.
கேழல்: சரி 44814 TU MIS EX
001) /ni 48சாகம் சிறு 44 சுக்தர் சி v
|ா ஆடு Dag & Night Crema
26 11
11. 27ம்
இ விட்டமின் A,B,C மற்றும் £ போன்ற போசணைகளும்
கற்றாளைபின் குணநலனும் அடங்கியது. இது சூரிய ஒளியிலிருந்து சருமத்தை பாதுகாக்கும், சருமம்
பொழிவற்று போதல் மற்றும் பருக்களை கட்டுப்படுத்தும். இ, சருமத்தின் பொழிவுத்தன்மையை சரியான அளவில் பேணுகின்றது. 8 Make --up செய்யும் போது Foundation பூச்சாகவும் உபயோகிக்கலாம்
21 இயற்கையாகவே தோலை பொன்னிறமாக்கி மிளிரச்செய்யும். இ சருமத்தின் ஈரலிப்பை பாதுகாப்பதோடு சருமத்தை மென்மையாக்கும்.
ஒளிஅ
Chandhani Bandara 4REVER FOUNDER & PROPRIETOR
(Cosmetologist)
011 4403283
011 440 3283 பிU Shopping online
shopping online \WINits:WAச தசக்ரத்தம்11:18&friktk *
- உங்கள் புகழ்பெற்ற ஃபோரெவர் உற்பத்திகள் தற்போது இணையத்தின் மூலம் உங்கள் வீடுகளுக்கே
தருவித்துக்கொள்ள பிரவேசியுங்கள்..
Tார். (inTIT13ivity)!

Page 44
தெது அ. வெண்ணிலா
2 பாதிபதி
தரையிற
துழாவின பறந்து - விட்டிரு பால் எ விழுங்கி
விடாது.
மரும் வீட்டுக்க முழுமை ஒரே இட முழுக்கச் நறுக்குவ தண்ணீர் தேய்த்து
மரும் இடத்துக் எல்லாம்
வயது தசைமரமாக முதிர்ந்து உடலெங்கும் கிளைப்பிடித்து ஓடி யது சர்சுக்கு. சரசுன்னா யாருக்குத் தெரியும்? “கூனிகிழவி' தான் இப்ப அவ பேர்.
முதன் முதல்ல தனக்கு வெள்ளை முடி வரும்போது கூட சரசுக்கு மனசுல கிலேசம் இருந்தது கிடையாது. ஆனால், "கிழவி"ன்னு பிள்ளைங்க கூப்பிட ஆரம்பிச்சதும் தான், சரசுக்கு மனசுக்குள் கிலி பிடித்த மாதிரி இருந்தது.
சின்னப்பிள்ளையில், கூடப் படிக்கிற பிள்ளைங்க யாராவது "சரஸ்'ன்னு கூப்பிட்டாலே அப்பா வுக்குப் பிடிக்காது” அதென்ன பேர் வைக்கறது ஒண்ணு, கூப்பிட்றது ஒண்ணுன்னு கோபப்படுவார்.
''சரசு''ன்னு பளிச்சின்னு கூப்பிடுவார்.
''நினைச்சா செத்துப் போறதுக்கு என்ன வழி''ன்னு தெரியல. அந்தக் காலத்துல சீராட்டியும், பாராட்டி யும் வாழ்ந்ததெல்லாம், இன்னிக்கு இந்தத்துண்டு, பசங்க கிட்ட சீரழி யத்தான் போலிருக்கு.
வீடு விழித்தெழத் தொடங்கியி ருந்தது.
காலை நேரத்துக்கே உண்டான சின்னச்சின்ன ஒலிகளுடன் வீடு அந்தந்த இடத்தில் உயிர்த்திருந்தது. தன் பெண்ணைத் தேடி கண்களால்
44 ஒளிஅரசி

ங்கும் இறகு!
ராள். சமையலறைக்குள் புடைவை நுனி பறந்து கண்ணில்பட்டது. சமையலைத் தொடங்கி ப்பாள். காலை உணவு, மதிய சாப்பாடு, தேனீர், எறு வகைவகையாகச் சமையலறை அவளை இன்னும் இரண்டு மணி நேரத்துக்கு வெளியே
4 " 7
கனைக் காணோமே? என்ற நினைப்பு தன் ாரரை நினைக்கவைத்தது. ஒரு வேலைக்கும் யாக உதவமாட்டார். இருப்பினும், வீட்டில் பத்தில் அவரால் முடங்கிவிட முடியாது. வீடு = சுற்றுவார். சமையலறைக்கு வருவார். காய்கறி ார். தோட்டத்துக்குப் போவார். செடிகளுக்குத் - ஊற்றுவார். பிள்ளைகளை எழுப்பி பல் விட்டுக் குளிக்கவைப்பார். -கன் அவருக்கு நேர் எதிர். மருமகன் உட்கார்ந்த குப் பேப்பர் போகவேண்டும். தேனீர், சாப்பாடு சாப்பிட்டு தட்டிலேயே கைகழுவி, தட்டை ஒரு
ரரா

Page 45
=Iஅர1ை8:15:11/Bாட்டம்
அங்குலம் முன்னால் நகர்த்திவிட்டு, அப்ப சாய்ப்பார். நேரம் ஆகுதான்னு பார்த்துக்கிட்டே மாட்டிக்கிட்டுப் பறப்பார். அதிகபட்சம் அவர் தூரமே 10 அடி, 15 அடிதான்.
இரண்டு பிள்ளைகளும் அச்சு அசல் அ. செய்யும் ஒரே வேலை, சரசுடன் சண்டை அவர்களுக்கு பாட்டி ஒரு வேஸ்ட். தேவை தொணப்பு. முடிஞ்சுப்போன நோட்டுப்புத்தகத்
தைப் போல், இந்தக் கிழவியையும் தூக்கிப் போ
வீட்டுக்குள்ள யார் வந்தாலும், போனாலு கேள்வி கேட்டுத் தொணதொணக்கிற கேள்வ
ஓடி ஓடி உழைத்த உடம்பு. சரசால் சு திருக்கமுடியாது. எல்லா வேலையையும் உ வேண்டும். ஊற வைத்துக்கிடக்கும் துணி காய்ந்து கிடக்கும் பாத்திரங்களைப் பார்த்தா பரபரக்கும். கால்களில் தூசி ஒட்டினால், தொடப் பம் எடுத்து உட்கார்ந்து கொண்டாவது பெருக்கி
அம்மாவுக்கு எல்
இருந்ததா என்ன விடுவாள்.
முதுகை வ வீடு ஒரு கால இயந்
சமையலறை திரம் போல் வேலை
''காய் நறுக்கிட்ட களை உண்டு பண்ணிக்
மங்கிப் போச்சு கொண்டேயிருக்கும்.
கொண்டிருக்கிற வேலையற்று இருக்கும் வீடுகளைப் பார்க்கவே
குழந்தை முடியாது. பூட்டிய வீடு
என்னம்மா? களைக் கூட தொலை
என்ன சாம்ப பேசி அழைப்புகள்
நான் பாத்து. அசைத்துக் கொண்டே
குடிச்சுட்டு, வெ இருக்கின்றன. மகள்
'தேனீர்''யை அலமேலுவுக்கு வீட்டுக்
வாங்கி பக்க குள் நுழைந்தாலே
வெங்காயம், க சோர்வு வந்துவிடும்.
ஆரம்பித்தாள் ச தன்னைத் தன்னு
பொண்ண க டைய ஆற்றலை விழுங்
ஆமா... என் குவதற்காகவே காத்தி
ணுன்னு சொல் ருக்கும் வீட்டைக் கண்
தான் தூங்குவா, டாலே எரிந்து விழு
நான் மட்டுப் வாள். இதில் ஓயாமல்
போய்ட்டேன். அம்மாவின் தொண
போத்தான் செய் தொணப்பு வேறு. இந்த வேலை முடிந்ததா? அந்த
''ஐயோ, அப்
கொண்டிருந்தது வேலை முடிந்ததா? துவைத்தாயா, தேய்த்
வேணான்னு தாயா, படித்தாயா,
வேண்டாத வே என்று கேள்விகள்.
விரலைச் சுற்றிக்

டியே கட்டையைச் - இருந்து சட்டையை * வீட்டில் நடமாடும்
ப்பாதான். அவர்கள் -- போடுவதுதான். வயில்லாத தொண தைத் தூக்கிப் போடுவ Tட்டுவிட வேண்டும். சம் யாரு என்னன்னு பிக்கொலை" கிழவி. ம்மாவே உட்கார்ந் --னுக்குடன் முடிக்க யைப் பார்த்தாலும், லும், கை, கால்கள்
வீட்டுக்குள்ள யார் வந்தாலும், போனாலும்
யாரு என்னன்னு - கேள்வி
கேட்டுத் தொண தொணக்கிற <<கேள்விக் கொலை?? கிழவி.
என, மேனேஜர், பைல், பஸ்னு எந்த டென்ஷனாவது
ளைத்துக் கொண்டு கைகளைக் கீழே ஊன்றி, ஒய நோக்கி அம்மா வருவது தெரிந்தது. பனா'' என்னன்னு பார்க்கவரும் கண் பார்வையும் எ. காலுக்குத் தெரிகின்ற நிதானத்தில் நடமாடிக் மது.
சாரு ? வெங்காயம்லாம் வெட்டிட்டியா?
க்கிறேன் எல்லாம். இந்தா, இந்த தேத்தண்ணியை எளிய போய் உட்காரு. பநீட்டினாள். கத்துல வைத்துவிட்டு, கத்திக்கு பக்கத்துல இருந்த ாய்கறிகளை நகர்த்தி வைத்துக்கொண்டு வெட்ட
ரசு.
எழுப்பி விட்றதுதானே? சனைக் குழந்தை என்று சொல்லு, பேத்திய பெண் லு. நல்லாருக்கு கேட்க. போற வீட்லயும் இப்படித் சீக்கிரம் எழும்ப பழக்கு.
விடிய விடிய தூங்கல், இப்ப என்ன செய்யாமயா செக்குல போட்ட பிறகு, எல்லாம் எண்ணெய்யா யும். மமா' சரசுவின் கைகளில் இருந்து ரத்தம் கொட்டிக்
சொன்னேன், கேட்டியாம்மா, சாணபுடிச்ச கத்தி. வலையெல்லாம் ஏம்மா செய்யற ஈரத்துணியால்
னாள் அலமேலு.
ஒளிஅரசி 45

Page 46
3.சிறுகதை 8 அ. வெண்ணிலா
காய்கறி வெட்டுகிறது வேண்டாத வேலையா ஆமா, நிதானந் தெரியாதப்போ பேசாம உட்க ணும். எவ்வளவு நேரந்தான் உட்கார்ந்து இருக்கிற
ஏன், ஓடிப்போய்த்தான் ஓடி வாயேன். என்னை ஓடிப்போய்வான்னு சொல்ற அளவு. கேவலமாய் போய்ட்டேன். சரசுக்கு வலியை மற்ற முனங்கிக் கொண்டே பின்னால் நகர்ந்தா பக்கத்தில் குடிக்காமல் வைத்திருந்த தேனீர், அல கைபட்டுச் சாய்ந்தது.
தேனீரைக் குடுத்தா, வாங்குனம்மா, குடிச். மான்னு இருக்கணும். அங்க வைக்கிறது, இ
வைக்கிறதுன்னு. ஏம்மா, இருக்கிற வேலையில் நீ வே
சரசு ஒன்றும் சொல்லாமல் கரித்துணியை எடுத டீயைத் துடைத்தாள். பிறகு தண்ணீரைத் தெளி , தரையைத் துடைத்து விட்டாள். நீ வெளியே பே உட்காரும்மா, நான் வேற தேனீர் போட்டுக் கொ
டாறேன். சரசு வெளியே நகர்ந்தாள்.
அவள் வெளியே வரவும் பேரன் ஓடி வர சரியாக இருந்தது. ஓடி வந்தவன் வேகத்தை குறைக்கமுடியாமல், பாட்டியின் மேல் மோதினா
'ஐயோ, கொன்னானே, கொன்னானே' வம் றைப் பிடித்துக்கொண்டு, அழுகையுடன் கேவினா வேகத்துக்கு மடங்கிய முட்டி பாட்டியின் வ றைப் பதம் பார்த்தது.
சரசுவின் கேவல் அதிரவைத்தது. இருப்பின் தன் நியாயத்தை விட்டுக்கொடுக்க முடியவில்லை
''இந்தக்கிழவி எங்கயாவது மூலையில் உட்க தாபாரு , குறுக்கும் நெடுக்கும் வந்துகிட்டிருந் கால்படத்தான் செய்யும்'' சமாதானத்துடன் வெ யேறினான்.
சரசுக்கு தலை கிறுகிறுவென்றிருந்தது. வளை முதுகு இன்னும் உள்வாங்கிவிட்டது. அலமேலுவி கையைப்பிடித்துக்கொண்டு, தவழ்வது போ நடந்து வந்தாள்.
சுவரில் சாய்ந்து உட்கார முடியவில்லை, கொ சம் நிமிர்ந்தாலும் வயிறு இழுத்துப் பிடித்தது. 2 கார்ந்திருப்பதே உடம்பைப் புண்ணாக்கியிருந்த எவ்வளவு நேரந்தான் உட்காருவது ! தரையும் ச யும் உராய்ந்து உராய்ந்து, அனல் தகித்தது. விள. போடாமல் தன் அறைக்குள் அடைந்து கிடப்ப தேவலாம் போல இருந்தது.
தன்கை, கால்களைக் கட்டிப்போட்டு ஒவ்வெ விநாடியும் தன்னைக் கடப்பது சரசுக்கு வேதம் யாயிருந்தது. தன் இயலாமையை எதிரில் உட்கார் கேலி செய்து ரசிப்பதுபோல் நாட்கள் வெறுப்பூட்டி தன் குடும்பத்துக்கு தான் தேவைப்படாத நபர விட்ட பிறகு, வாழ்வதற்கு அர்த்தமென்ன? 46 ஒளிஅரசி

1?
தார து.
க்கு ந்து
ள்.
உள்
சம் ங்க ற?
த்து
த்து காய்
ண்
வும்
தக்
ன், பிற்
-ள்.
பிற்
வம்
காந்
தா பளி
ந்த பின்
ல்
ஞ்
உட் து.
தை க்கு
தே
மாரு னெ பந்து
ன. பாகி

Page 47
இதே குழந்தை பிறந்தவுடன் ஆஸ்பத்திரி யில் கைகளில் வாங்கியதிலிருந்து ஐந்து வயதுவரை கீழிறக்கிவிட்டதில்லை. இவன் இன்று வளர்ந்து நிற்க எவ்வளவு உழைப்பு, வலி வளர்ந்துவிட்ட காலால் உதைபட வேண்டி யிருக்கிறது.
எல்லோருடைய வழியையும்தான் அடைத் துக் கொண்டிருப்பதுபோல் இருந்தது. நடுக் கூடத்தில் கிளை விரித்த மரம் போல்தான் நின்று கொண்டிருப்பது எதற்காக ? வாழ்ந்து முடிந்த வாழ்வை, தீந்தபண்டம் போல் கையில் வைத்துப் பார்த்துக்கொண்டிருக்கவேண்டுமா?
சரசுக்கு உட்காரப் பிடிக்காமல் எழுந்து வெளியில்வந்தாள்.
அவள் தலை வெளியே தெரிந்ததோ இல் லையோ மருமகனி குரல் அதிர்ந்தது. ஆமா, எப்ப வண்டிய எடுக்கிறேன்னு பாத்துட்டு இருக்கிறாயா - சரியா எதிர்ல வருவியே.
சட்டென்று தலையை உள்ளிழுத்துக் கொண்டாள் சரசு. பெரிய தப்பு செய்தாற் போல் உடல் கிடுகிடுவென்று நடுங்கியது. பூமி பிளந்து உள்ளிழுத்துக்கொள்ளக்கூடாதா என்ற வெறி வந்தது. ''சாவு வர்லீயே, சாவுவர்லீயே” பொங்கினாள் மனசுக்குள்.
நிலையான
உலகில் பலவிதமான ஆனந்தம் உண்டு. அ போன்ற காட்சிகளை காண்பது ஓர் வகையான ஆல் வகையான ஆனந்தம். அழகான ஒருவரை சந்திப் நான் ஓரிடத்திற்குப்போய்க்கொண்டிருந்தேன். அனைவருமே சிரித்த முகத்துடன் காட்சியளித் ஆனந்தமான விடயம். குழந்தைகள் பிறந்தால் - ஒன்றுக்கூடும்போது அதில் ஒரு ஆனந்தம். இந் ஆயினும், உங்களுக்குள்ளே ஒரு ஆனந்தம் குடிெ வாழ்க்கையில் உங்களுக்கு அந்த ஆனந்தம் வே6 ஆனந்தமெல்லாம் ஏதோவொன்றைச் சார்ந்திருக் இருக்கிறது. அது என்றுமே மாறாது. அது எ எளிமையான சுவாசம் ஒவ்வொரு கணமும் உங்க பேரானந்தத்தைக் கொண்டுவருகிறது. எண்ண உன்னதமான உணர்வை கொண்டுவருகிறது. இ இருக்கிறது. அதை அடைவதற்கு உங்களின் முய
- அமைதியின் தி

பையை மாட்டிக்கொண்டு அலமேலு பின்னாள் வந்தாள். வெளியில் மோட்டார் சைக்கிள் ஸ்டார்ட் செய்கிற சத்தம் கேட்டது.
அம்மா, சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன், சாப்பிடு. கதவ திறந்து வச்சிருக்காதே, கவனம்.
ஏய், சீக்கிரம்வா - மருமகன் குரல். சாயந்திரம் சீக்கிரம் வந்துடுவியா?
ம்... வர்றேன். நீ போய் கொஞ்ச நேரம் படு. ஒரு வேலையும் செய்ய வேணாம். நான் வந்து பாத்துக்கறேன், சொல்லிக்கொண்டே மோட்டார்சைக்கிளில் ஏறி உட்கார்ந்தாள்.
- வண்டி ஒலி மறைந்தது. கொஞ்சநேரம் எதையோ யோசித்தபடி இருந்தாள். யார் யாரோ நினைவுக்குள் வந்து போனார்கள். காலம் முன்பின்னாக அவளுக்குள் புரண்டது. அதன் வெம்மையைத் தாங்கமுடியாமல் பெருமூச்சுவிட்டாள். கண்ணைத் திறந்து வீட் டைப் பார்த்தாள். என்னவோ நினைவுக்கு வந்தது மாதிரி கைகளை ஊன்றியபடி எழுந்து நின்று தொடப்பம் எடுத்தாள் - பெருக்குவதற்கு.
நிசப்தமான வீடு தன் பெரிய கைகளை விரித்து வைத்திருந்தது.
- ஆனந்தம்
ழகிய சிகரங்ககள், சமுத்திரங்கள், கடற்கரைகள் எந்தம். சுவையான உணவை உண்பது இன்னோர் பது மற்றோர் வகையான ஆனந்தம். சமீபத்தில் அப்போது ஒரு திருமணத்தைக் கணநேர்ந்தது. தேனர். ஏனென்றால், திருமணம் என்பது ஒரு தில் ஒரு ஆனந்தம். பிறகு அந்தக் குடும்பத்தார் த உலகத்தில் பலவிதமான ஆனந்தம் உள்ளன. நாண்டுள்ளது. கேள்வி என்னவென்றால், உங்கள் ன்டுமா என்பதுதான். இந்த உலகில் கிடைக்கும் நிறது. ஆனால், உங்களுக்குள்ளே ஒரு ஆனந்தம் தையும் சார்ந்தல்ல. உங்களுக்ளேவரும் இந்த ளுக்கு ஒரு பரிசைக் கொண்டுவருகின்றது. அது எங்களும், எதிர்பார்ப்புகளும் இல்லாமல் ஓர் தை உங்கள் வாழ்வில் உணரக்கூடிய சாத்தியம் ற்சிதான் தேவையாக இருக்கிறது.
துவர் பிரேம் ராவத்தின் உரையிலிருந்து...
(www.wpop.org) ஒளிஅரசி 47

Page 48
8 இளநகை
யார் இந்த
''உலகத்தில் சில தலைவர்கள் தோ தோற்றுவிக்கப்படுகின்றனர்.”
48 ஒளிஅரசி

மலாலா?
ன்றுகிறார்கள். சில தலைவர்கள்

Page 49
பதினேழு வயது சிறுமி உலகத்தின் அத்தனை பெருமைமிக்க விருதுகளையுப் தனதாக்கிக் கொண்டதுடன் அண்மையில் உலகின் அதி கௌவரத்துக்குரிய நோபல் பரிசுக்குரியவராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார் 'பெண்கள் கல்வி கற்பது அவர்களின் பிறப் புரிமை' என்று எடுத்துரைத்து உலகப் அனைத்திலும் உள்ள பெண் பிள்ளைகளின் கல்விக்காகக் குரல் கொடுத்துவரும் பாகிஸ்த
னைச் சேர்ந்த மலாலாவே இத்தனை பெரு மைக்குரியவள்.
வட மேற்கு பாகிஸ்தானில் தலிபான் களின் கட்டுப்பாட்டிலுள்ள சுவாத் பள்ளதாக்கில் பெண்களின் கல்விக்குப் ஏனைய உரிமைகளுக்கும் தடை விதிக் கப்பட்ட நிலையில் அதற்கெதிராக கிளர்ந்தெழுந்து பெண்கள் கல்வி கற்பது பிறப்புரிமை தலிபான்கள் அதற்குத் தடையாய் இருக்கிறார்கள் என பீ.பீ.சி. மற்றும் டைப் போன்ற உலகத்தின் புகழ்வாய்ந்த முன்னணி ஊடகங்களினூடாக வீரமுடன் இவர் எடுத்து ரைத்தார். இவருடைய இந்த தைரியத்தையும் சமூகம் மீது இவர் கொண்ட அக்கறையையுப் பாராட்டி 2011 ஆம் ஆண்டு பன்னாட்டு குழந்தைகளுக்கான அமைதிப் பரிசு அவ ருக்கு வழங்கப்பட்டது. அதே வேளை பாகிஸ்தானும் இளைஞர்களுக்கான அமைதிப் பரிசை வழங்கி மலாலாயைக் கெளரவித்தது இந்நிலையில் 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தலிபான்களால் மலாலா சுடப்பட்டாள் காயமடைந்த அவர் பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி மருத்துவமனையிலும் பின்ன பிரித்தானியாவில் உள்ள பர்மிர்ஹாம் மருத்த வமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்தாள்.
மலாலா தனது 14 வயதிலேயே 'மலாலா கல்வி அறக்கட்டளை' எனும் அமைப்பைத் தொடங்கி படிப்பதற்கு வசதியில்லாத ஏழைப் பெண்களுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கினார். அதுமட்டுமல்லாது, பி.பி.சியில் நேரடியாக தோன்றி உலகம் எங்கும் வாழும் பெண்களுக்கு கல்வி வழங்கப்படவேண்டும் என முழங்கினாள். அப்போது ஒட்டுமொத்த

உலகத்தின் பார்வை மலாலாவின் பக்கம் திரும்பியது. பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசெபெத், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, உட்பட பலர் மலாலாவை தமது விருந்தினராக அழைத்துப்பாராட்டியதுடன் அவரின் செயற் பாட்டை மென்மேலும் ஊக்குவித்தனர். கெளரவ டாக்டர் பட்டம் சிறப்பு குடியுரிமைக் கெளரவம், உலகத்தின் புகழ் பெற்ற 100 பேரில் ஒருவர் என அத்தனை கெளரவங் களும் அவரை நாடிவந்தன. இதற்கெல்லாம் மகுடம் வைத்தால் போது 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை மலாலாவுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கேள்வியுற்ற உலகத் தலைவர்கள் பலர் மலாலாவுக்குத் தமது மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவித்துவருகின்றனர்.
பாகிஸ்தானிலுள்ள மிகவும் பிற்படுத்தப் பட்ட இடத்தில் பிறந்த மலாலா, மிகவும் இளம் வயதிலேயே பெண்களின் கல்விக்காக குரல் கொடுத்ததுடன் உலகளவில் பெண்கள் கல்வியில் ஓர் அடையாளமாகச் செயற்பட்டு வருகின்றனர். இத்தனையையும் அவர் சாதித்தது வெறும் பதினேழு வயதில் என்பது அனைவரையும் பிரமிக்க வைக்கின்ற விடயம் ஆகும்.
ஆனால், மலாலா தொடர்பில் சர்ச்சை ஒன்றும் நிலவிவருகிறது. மலாலா உருவா னாளா அல்லது மேற்கு நாடுகளில் திட்ட மிட்ட வகையில் உருவாக்கப்பட்டாளா என்பதுதான் அந்த சர்ச்சை. தலிபான்கள் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு பிரச்சார வடிவமாக மலாலா என்கின்ற ஒரு பிம்பம் மேற்கு உலக நாடுகளால் திட்டமிட்டவாறு பயன்படுத்தப்படுகிறது எனக் கூறுவோரும் உள்ளனர். பாகிஸ்தானில் மற்றும் ஆப்கானிஸ்தானில் பாடசாலைக்குச் செல்லும் பெண்பிள்ளைகள் எத்தனையோ பேர் சுடப்பட ஏன் மலாலாவை மட்டும் பிரித்தானியா வரை எடுத்துச் சென்று காப்பாற்றினார்கள் என்ற கேள்வி இவர் தொடர்பான சர்ச்சையை மேலும் வலுப்படுத்துகிறது. அதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
ஒளிஅரசி 49

Page 50
: சோதிடம் C ஜோதிட வித்யா ரத்னா V. A. சிவா சனி பெயர்ச்சிப் பலன்கள்
மேஷம் சனி பகவான் உங்கள் இராசிக்கு 8ஆம் இடத்திற்கு வரப்போகிறார். அஷ்டம சனியாக வரும் அவர்,
" ட் ச Aா 5 5 4: 1 2
போகிறார். அஷ்டமசனி வந்தால் அவஸ்தை என்று பலர் கூறுவார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரையில் அவர் (சனி) குருவின்
121 - 14-15 10 11 11
511 H ஈடு Hi : -
வரப்போவதால், அஷ்டமசனியின் பாதிப்பு வராது. இராசிக்கு 09-12க்குரியவனின் ஆதிக் கத்தில் வருவதால், விரயங்கள் தீரும். கடன் குறையும். பாக்கியம் சேரும். உழைப்பு அதிகம் இருக்கும். யாத்திரை தெய்வ தரிசனம் கிட்டும். குடும்பத்தில் சுபகாரியம், திருமணம் நடக்கும். சனி 2ஆம் இடம், 5ஆம் இடம், 10ஆம் இடங்களைப் பார்வை செய்வதால், பேச்சில் கவனமும், நிதானமும் தேவை. வீண் செல்வுகளை நீங்கள்தான் திட்டமிட்டுக் குறைக்கவேண்டும். சொந்தத் தொழில் துவங்க வாய்ப்பும் அமையும். பொதுவாக, அஷ்டம் | சனி ஆட்டிப்படைக்காது. கவலை வேண்டாம்.
மிதுனம்
((
LAP T 4 5 கட்சி க ப 4:11
பா யா த் து க க
'பய ப கபடி: 4TH 2 ( E 11.
6ஆம் இடத்திற்கு வருகிறார். பொது
வாக இராசிக்கு 3, 6, 11இல் சனி அமர்ந்தால் இராஜயோகம்தான். இது ஜோதிட விதி. 7- 10க்குரிய குருவின் ஆதிக்கத்தில் | வருவதால், தொழில்துறையில் முன்னேற்றம் காணப்படும். 8க்குரியவன், 6ஆம் இடத்தில் அமர்ந்ததால் வழக்கில் வெற்றி கொடுக்கும். விரோதங்கள் மறையும். உடல்நலம் பெறும். சொத் துகள் வாங்கச் செய்யும். 8ஆம் இடத்தை, 12 ஆம் இடத்தை, 3ஆம் இடத்தை பார்வை செய்வ தால், வீண் பிரச்சினைகள் வரத்தான் செய்யும். மரத்தில் பழம் இருந்தால் கல் எறியத்தான் செய்வார்கள். நீங்கள் பொறுமையைக் கடைப் பிடியுங்கள், தேவையற்ற விரயங்கள் செய் யாதீர்கள். சகோதர, சகோதரி வசம் வீண் விவாதம் வேண்டாம். மேலதிகாரி வசம்
8 - 1 கப ச ய ப க நா ய ல + 1
7:49:48 5 55 A # 5 1
நடைபெறும். தடைப்பட்ட திருமணம் நடக்கும். நினைத்த காரியத்தை நடத்தித் தந்து, மறைந்த சனி நிறைந்து கொடுப்பார். 50 ஒளிஅரசி

ராசா
02.11.2014 அன்று இரவு 8.34 மணிக்கு சனிபகவான் துலா ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியடைகிறார்.
ரிஷபம்
சனி பகவான் உங்கள் இராசிக்கு, 7ஆம் இடத்திற்கு அதாவது சப்தம் ஸ்தானத்திற்கு வரப்போகிறார்.
பொதுவாக சப்தம ஸ்தானம், ரிஷப இராசிக்கு யோக ஸ்தானம். 10க்குரிய சனி, இல் வருவது எதிர்பாரா யோகத்தைத் தரும்.
மம்
பட 4 பாட 25:ா 2 " 11 FH AH - ப ய- 2
இர் பள் :
கா 2!A 7 ம் iே:
பகவான் யோகத்தையே செய்யும், கெடுதல் செய்யாது. இராசிக்கு 8-11க்குரியவன் ஆதிக் உத்தில் வருவதால் திருமணம், எதிர்பாரா ஐஸ்வரியம், லாட்டரி, ஷேர் மார்கெட்டில் கணிசமான அளவு பணவரவைக் கொடுக்கும். சகஸ்தானத்தை அதாவது, உங்கள் இராசியை பும், 9ஆம் இடம், 4ஆம் இடத்தையும் சனி பார்வை செய்வதால், சொத்துகள் வாங்கும் விடயத்தில் கவனம் தேவை. மேல்படிப்பு தொடர வெளிநாடு செல்வதற்கு வாய்ப்பு வரும். புதிய நண்பர்களின் உதவியால் தொழில் துவங்கும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் கிட்டும். பொதுவாக சப்தம் சனி வெற்றியைக் கொடுக்கும்.
கடகம்
சனி பகவான் உங்கள் இராசிக்கு ' 5ஆம் இடத்தில் அமரப்போகிறார். -- 9க்குரிய குருவின் ஆதிக்கமான விசாக ட்சத்திரத்தில் வருவதால் இத்தனை மாதங் சளாக செய்த சோதனை போதும், இனி இவர் Sள் சாதனை செய்யவேண்டும் என்று கர்மானித்து சனி பகவான் நன்மைகளைச் செய்யப்போகிறார். வெளிநாட்டு வியபாரம், வெளிநாட்டுப் பயணம், பிள்ளைகளுக்கு கிருமணம் ஆகியவற்றைச் செய்துவைப்பார். பாதுவாக, பஞ்சம் சனி நன்மைகளைச் செய்வார். 2ஆம் இடம், 7ஆம் இடம், 11ஆம் இடத்தைப் பார்வை செய்வதால், முன் கோபத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள் கூட் டாளி வசம் கவனம் தேவை. வழக்கு விடயத்
- TF ப
* ATP H. தொ 14
பா பா ம க கச்சபல் கம்;
ஜாக்கிக் கொள்ளுங்கள். மற்றவர்கள் ஆலோச னையைப் பொறுமையாக கேளுங்கள். பெற் றோர் உதவி கிடைக்கும். அரச ஆதரவில் பாரியங்கள் நன்மையாக முடியும். சனிபக பான் சாதகமாக வழிநடத்துவார்.

Page 51
சிம்மம் சனி பகவான் உங்கள் இராசிக்க இத்தாக்காலஇன்ன
கத்தாலோ கான் பொதுவாக 1ஆம் இடத்தில் சனி அமர்ந்து அர்தாஷ்ட்ம் கனி என்பார்கள் அர்கான் | சாதனையாளரான
அதுங்க இன்னைக்கு விரைவில் இந்த நேரத்தில் அவ்வளவு உண்மையில் காரணம், லிக்குயருவின் இக்கமான விசாக நட்சத்திரத்தில் வருவதால், அர்தாஷ்டம் சனயாக இறந்தாலும், ஆனற்றத்தை அள்ளி கொடுக்கபோகிறார். ஆம். பன்சமாக காசிலவருவதாக தான் கானா கரைந்கன்பால் ஆகும்.தொட்டது துலங்கும். மணவாகாது: தணலாக்கள்
நாயகிகள் அதிரும் இளமாயைம் 6ஆம் இதையும் 10ம் இட்தனம் சனானான்னதால கலையழகன் வேண்டாம் தினம் விரோதம் வளர்க்க இலணா அகால காதல் வைத்து 1 செலவு செய்யவேண்டாம் கேஸ்கான் 1 தீtகானலாலைத்த காதலால்
துலாம் சனிபகவான் உங்கள் இராசிக்க இது இப்ராதண சாரதா
பெயர்ச்சியாக வருகிறார். எப்புரை நாட்டு தனியாக இருந்தாலும் கவலை வேண்
ராமங்கள் தனது தான் விவாகரத்தில் அரசினால்தான் 2.அதுனாயக்க அதை இருபிரியை 8311892ானத84ாயலு வாக இருக்காது. 15க்குரிய, அதாவது, தகாத
தி)ாஸ்னாதிபதி அனன் செய்ளார்.ர்வில் சொத்தில் வழக்கு இருந்தால் தர்வு கிடைக்கும் அல்ல்தன்னில் மன்னர் ரம் தெரியும் உத்தியோகத்தில் வேலைப்படு அதிகரிக்கும் குடும்ப செலவுகளும் கூடுதலாக இருக்கும்ம் இடம், அம் இடம்11ஆம் இதனகுனி 917ல்ணை சொல்லான் பயணத்தில் கவனம் தேவை நண்பர்கள் உறவினர்கரட்ன்பெப்பேசி
கவளம்தலைதவையில்லாத வானம் 198ன் கோவை
உண்கிவிடும் கவனமாக செயற்பட்டால் முன்னேற்றத்தைத் திருவார் தனஸ்தான்

இன்னை சனிபகவான் உங்கள் இராசிக்கு 3ஆம் இடத்திற்கு வருகிறார்.17-தி
குரிய குருவின் ஆதிக்கமான விசாக நட்சத்திரத்தில் வெகு பிரமாதமாக வரப்போகி கறார்.அன்றுடன் ஏரைச் சனி விடுதலை அகிறது. கண்டுப்பறவைபோல் சிக்கி இருக்க
ள்.இன் கந்திரமாக இருப்பார்கள் கார்த்தி - ஸ்கானத்தில் வருவதால், மண்ணைத் தொட்டா லும் பொன்னாகும் திருமணத் தடையேதும், குடும்பத்தில் சுய நிகழ்ச்சிகள் நடக்கும். மகப்பேறு இல்லாதவர்களுக்கு மதிப்பேறு உண்டாகம் தடைப்பட்ட்கிட்டவேலை இனி துவங்கும். ஆம் இடம், 9ஆம் இடம், 12ஆம் இடங்களை சனிபார்வை செய்வதால், பர்வீக 1 கொத்தில் வழக்குப்பிரச்சினை வரலாம், சொத்து | வாங்கும் பொழுது முழு கவனம் தேவை. ஜாமீன் விடயமாக இருந்தால் தவிர்க்கவும் பெரியவர்களிடம் அடங்கிப்போவது நன்மை இரும், அவர்கள்வசம்கர் செய்யவேண் நாம் தினப்பட்ட கல்வி தொடரும், அயல் நாட்டு வியாபாரத்தில் அதிக இன்பம் கிட்டும். கீர்த்தி சனி, வசந்த காற்று விசச் செய்வார்.
விருச்சிகம் சனிபகவான் உங்கள் இராசிக்கு இஜன்மத்தில் அமரப்போகிறார்.
யோ.ஜென்ம சனியர் என்று பயப்படவேண்டாம் :கேகுரிய குருவின் ஆதிக்கமான விசாக நட்சத்திரத்தில் சனி அமர் கிறார். ஆகவே திருமணம், குழந்தைப்பேறு என்று கடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடை பெறும், உத்தியோக மாற்றம் ஏற்படலாம். சிலர் உத்தியோர் விட்டு, சொந்தத் தொழில் ஆரம்பிப்பார்கள், எதிர்பாரா தனலாபம் கிட்ட ஒம், பட்டப்படிப்பு தொடரும். பட்ட கஷ்டம் இரும், தோல் துன்யாகுவதற்கு சொத்தை அ
மானம் வைக்க நேரும்.3ஆம் இடம் 7ஆம் இடம், 10ம் இடங்களை சனி பார்வை செய்வதால், தேவை இல்லா மனக்குழப்பம் உண்டாகும். செலவுகள் அதிகரிக்கும் உடன் பிறந்தவர்களாக்கும் அலைச்சல் அதிகரிக்கும், உத்தியோகத்தில் மேலதிகாரி வசம் நிகான பேச்சு அவசியம் உடல்நலனில் கவனம் தேவை. பர்வீக சொத்தில் வில்லங்கம் இருந்தால்தானது கொத்துகள் கைக்கு வரும் நோய்நாடி வரும். ஜென்ரினி மென்மையான வாழ்வு தரும்
ஒளிஅரசி 51

Page 52
?? சோதிடம் C ஜோதிர் வித்யா ரத்னா V. A.
> கது.
சனிபகவான் உங்கள் இராசிக்கு
அம்இறகு பரப்பாமார் ஏழரைச் சனி பிடித்தது என்று பயம் வேண் மம் ஜென்மகாபைறயானகுருவின் ஆதிக்க மான விசாகம் நட்சத்திரத்தில் சனி வருவதால் எழரைச் சனி பாதிப்பு ஒன்றும் செய்யாது. பிறப்பன்று தரம் காத்துகள் வாங்கச்செய்யும் வாக்கு பலிதம் உண்டாம் மனைவியால்nோனம் உண்டு.திருமணம் நடைபெற வாய்ப்பு வரும் குடும்பத்தில் கர்ராவு அங்கும் வேலை செய்யப்பட்டவர்கள்
இலணயிரேராயனவாக குழந்தை பாக்கியதிசைர்வானசாதனம் கைக் கவரும் இதழில் துவங்க வாதம் 2ஆம் இடம்,ஆம் இடம், அம்சங்களை சனிபார்வை செய்வதால் கண்களில் இரசா
வராமல் பார்த்துக்கொள்ளுங்கள், பிறருவனிக் காளானண்தானம் தின்னலாமா இணைக்கினைத்து காத்துத்தான்
அதனால்றான்னதனாலதான் ம தரும்,ஏழரை சனியின் துவக்கிமானம் இசன் என்று கவலைவேண்டாம்
இனிபகவான் உங்கள் இராசிக்க 110அயஇடத்திற்கு வருகிறார், தன்
பாசதினான்காணாது நா மானலிசாகாடகர் இராத்தில் சாப்பாவ திால ஒரு தோலுக்கு இரண்டு தொழிலாக உயர வாய்ப்பு வரும்.உங்கள் வார்த்தைக்கு 23இதனாக இஇஇஇரயாடினால் களையினை இந்தியவர்களாக வாங்கினார் கள், குடும்பத்தில் பண இறுக்கம் நீங்கும், தன, சான்யதாராசிங்கப்கனா கனக துனம் பானதையாக உள்ளது 99ாது9ைானனன்மோகனகவான் 12ம்இம் ஆம்பங்களை பார்வை செய்வதாஸ் இஸ் அடைவான். கள் கூட்டாளி வசம்,கடும்பத்தார் வசிமுர் அடங்கிபோகவேண்டும் என்றில்லை, ஆனால் அனுசரித்தும் செல்வது நல்லது. வாகன பய ணங்களில் கன்னம்னேள்கினவன்
தனக்காதே பிரதான தரும் கோதரர் ஒற்றுமை வளரும் உயர் அதிகாரியின் 2012னகதைகனை களமானதும் இப்னிப்பவன், நல்ல யோகத்தைத் தருவார் 52 ஒளிஅரசி

சிவராச!!
ᎠᏂ ᎨᏒ அனன்யாண்மைகனை இராசை
ஆயஇடத்தில் லாப்சனியாக
வருகிறார்.192க்குரிய குருவின் அதிகமான விசாக நட்சத்திரத்தில் அமர போகிறார்.பொதுவாக 1ெ1இல் சினி அமாற்தால் இராஜயோகம்தான்.இனி
சுன்னனைத் தொட்டாபான்னா கும். ஜென்ம ஆளாகியது11இல் இருப்பதால் நினைத்ததும்ன்றம்,அயல்நாட்டில் வேலை வாய்ப்பு தேடி வரும் கணவன் மனைவி ஒற்கைமாக காபினை தரவு இரும்லெண்மத்தையும் அம்இடத்தை
8 ஆம் இடத்தையும் சமர்வை மசய்வதால், உடல்நலனில் அலைச்சல் அதிகம் இல்லா மல் பார்த்துக்கொள்ளவும் அற்றோரின் உடல்நலனில் அக்கறை தேவை. சொத்து வாங்கு வதும் வளம்தேவை விணவிகராறம் தவிர்க்கவும் அடம்பர செலவைகறையுங்கள். நசிந்ததால், மீண்டும் புத்துணர்வு பெற வலிறக்கும் பிள்ளைகளுக்கு உறயோகம், திருமணம்திடக் கலைவாய்ப்பு அமையும் லாசினி யோகனியே
மனம் சனிபகவான் உங்கள் இராசிக்க 9ஆம் இடத்திற்கு வரப்போகிறார்,
அஷ்டம்ளியில் இருந்து விடுதலை பெற்றுவிட்டார்கள். இன்முகம் கொண்டு இருந்ததிங்கள், சுறுப்புடன் விரநடை பாடுவிர்கள்.மனதில் பட்டதைத் துணிந்து செய்வீர்கள், இதுவரை இருந்த பயம் பொன்மற்குலிகம்பத்தில் தாகலம் தான் பிள்ளைகள் மணம் பலன் கள் ஏற்படும் 10ஆம் இட்சளி, உறவினர் வருகையை அதிகரிக்கும் பொன்னொருள் சேரும் இறார்ஜாண்ஸ்னைன்ன தேவை.3ஆம் இடம், 6ஆம் இடம், 11 ஆம் இடங்களை சனி பார்வை செய்வதால் வீண் விவாதம்வரும் உங்களுக்கு பிடிக்காத விடயங் இணைகண்டுகொள்ளாமல் விடுங்கள். விட்டுக் இகாடுத்துவின் கண்தாக சரித்திரம் இல்லை என்பதைப் புரிந்து செயல்படுங்கள், சொத்து இணையத்திலும் வர்க்ககனகள் இது தம்விதிம் விண்ம்இவைாெது வானபாக்கியத்தில் உள்ள சனிபகவான் கல் பாக்கியங்களையும் வாரிக் கொடுப்பார்

Page 53
*பொது அறிவு 8 விரிவுரையாளர் உமாசங்,
உங்களுக்குத்
0
G
|
உலகில் பால் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் பிராந்தியம் ஐரோப்பிய யூனியன் ஒலிவ் எண்ணெய் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் பிராந்தியம் ஐரோப்பிய யூனியன் ஒலிவ் எண்ணெய் இறக்குமதியில் முன்னணி வகிக்கும் நாடு அமெரிக்கா வரலாற்றில் இடம்பிடித்த மிகப் பெரிய எண்ணெய்க் கசிவு விபத்து வளைகுடா போர் 1991 - குவைத் பூமியிலுள்ள மிகவும் குளிரான இடம் வோஸ்டச் (அண்டார்டிகா) 128.6
செப்டெம்பர் மாத முக்கிய
17ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014
* அதிக நாடுகள் பங்கேற்கும் கடும் சவால் நிறைந்த போட்டிகளில் ஒலிம்பிக்குக்கு அடுத்து மிகப்பெரியது ஆசிய விளையாட்டுப் போட்டி .
* இப்போட்டி முதன்முறையாக 1951 ஆம் ஆண்டு டில்லியில் நடந்தது. அதன் பிறகு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.
* 'தங்க மங்கை' என்று அழைக்கப்படும் முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆசிய விளையாட்டில் அதிக பதக்கங்கள் வென்ற இந்தியர்.
* ஆசிய விளையாட்டுப் போட்டியின் அசைக்கமுடியாத அணியாக சீனா திகழ்கிறது. ஆசிய விளையாட்டின் வரலாற்றில் அனைத் துப் போட்டிகளிலும் சேர்த்து அதிக பதக்கங் கள் வென்ற அணிகள் வரிசையில் முதலிடத் தில் சீனா உள்ளது. சீனா இதுவரை 1,191 தங்கம், 792 வெள்ளி, 570 வெண்கலம் என மொத் தமாக 2,553 பதக்கங்களை வென்றுள்ளது.

தெரியுமா?
H -
50
தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடு பிலிப்பைன்ஸ் திராட்சை ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் நாடு சிலி
எயிட்ஸ் நோய் பாதிப்பு அதிகமுள்ள நாடு சுவாசிலாந்து இரும்புத்தாது உற்பத்தியில் முன்னணி யில் உள்ள நாடு சீனா ஓட்டோ சந்தையில் முன்னணி வகிக்கும் நாடு சீனா
எ
ப பதிவுகள் சர்வதேசம்
பாகிஸ்தானில் மழை, வெள்ளத்தால் கடும் பாதிப்பு
பாகிஸ்தானில் பெய்த வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. செனாப் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஆயிரக்கணக்கான கிராமங்களை மூழ்கடித்தது. மழை வெள்ளத் தில் சிக்கி 300இற்கும் மேற்பட்டோர் உயிரிழந் தனர். கடுமையாக பொருட்சேதமும் ஏற்பட்டது. பாகிஸ்தான் வரலாற்றில் கடந்த 1972 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட மிகவும் மோச மான பேரழிவு இது என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. (செப்டெம்பர் 8 ) விண்கற்களால் அழிந்து போகும் ஆபத்து
விண்ணிலிருந்துவரும் கற்களால் மனித இனம் அழிந்துபோகும் ஆபத்துக்குள்ளதாக இங்கிலாந்தின் இயற்பியல் பேராசிரியர் பிரையன் காக்ஸ் எச்சரித்துள்ளார். கடந்த மார்ச் மாதத்தில் 2014 ஈ. சீ எனப் பெயரிடப்பட்டுள்ள விண்கல் லொன்று 38, 300மைல்கள் தொலைவில் நெருங்கி வந்துள்ள நிலையில், பூமியைக் கடந்து வேறு திசைக்குச் சென்றது. 1,400 விண்கற்கள் பூமிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் இவை அதிக தீங்கு விளைவிக்கும் கற்கள் என நாசா கண்டறிந் துள்ளதாகவும் பேராசிரியர் பிரையன் காக்ஸ்
தெரிவித்துள்ளார். (செப்டெம்பர் 4)
ஒளிஅரசி 53

Page 54
?: அறிவியல் 8 இளநகை
நோபல் பரிசு பி.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை வென்றவர்களின் பெயர்கள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இம்முறை சமாதா னத்துக்கான நோபல் பரிசு பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலாவுக்கும், இந்தியாவைச் சேர்ந்த கைலாஸுக்கும் பகிர்ந்து வழங்கி யிருந்தமை குறிப்பிடத்தக்கது. தென்னாசி யாவைச் சேர்ந்த இருவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்படுகின்றமையானது நோபல் பரிசு பற்றிய எம்மவர்களின் கரிசனையை இம்முறை அதிகரித்துள்ளது எனக்கூற லாம். இலக்கியம், இயற்பியல், வேதியல், மருத்துவம், உலக அமைதி, பொருளாதா ரம் ஆகிய துறைகளுக்காக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகின்றமை அனை வரும் அறிந்ததே. நோபல் பரிசு பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் உங்களுக்காக.
* அல்பிரட் நோபல், கேய்சங்கர் எனும் களிமண்ணை கலந்து 'டைனமைட்டை' உருவாக்கினார். அது மிகப் பெரியளவில் கட்டடங்கள் மற்றும் பாலங்களை நிர் மாணிப்பதற்கு உதவிற்று. ஆனால், இந்த டைனமைட்டை இராணுவம் தனது தேவைகளுக்காகப் பயன்படுத்தி பல்வேறு மக்களுடைய உயிரைக் குடித்தது.
* ஒரு தடவை இவருடைய சகோதரர் இறந்தபோது இவர் இறந்ததாக தவறாக எண்ணிய பிரஞ்சுப் பத்திரிகைகள் 'மரணத் தின் வியாபாரி அல்பிரட் நோபல் மரணம்' எனத் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது. இந்தச் செய்தியை வாசித்த நோபல் அதிர்ந்து போனதுடன், தான் இறந்த பின்னர் தன்னை உலகம் எவ்வாறு மதிக்கப்போகிறது என சிந்திக்கத் தொடங்கினர்.
- * தனது கண்டுபிடிப்பு உலக அமைதிக் குப் பங்கமாக விளங்கியதற்குப் பிராயச் சித்தமாகத் தனது கோடிக்கணக்கான சொத் துகளில் இருந்துவரும் வட்டி வருமானத் திலிருந்து ஆண்டுதோறும் அறிவியல் மற்றும் உலக முன்னேற்றத்துக்காக உழைத் தவர்களுக்குப் பரிசு வழங்க வேண்டு மென உயில் எழுதி வைத்துவிட்டு 1895 ஆம் ஆண்டு இறந்துபோனார்.
- * அதனைத் தொடர்ந்து சுவீடன் நாட்டினால் ஆண்டுதோறும் நோபல் பரிசு 54 ஒளிஅரசி

றந்த கதை
அறிவிக்கப்பட்டுவருகிறது. 1905ஆம் ஆண்டு ஈவீடனிலிருந்து நோர்வே பிரிந்து சென்றதனைத் தொடர்ந்து சமாதானத்துக்கான நோபல் பரிசு மாத்திரம் நோர்வே நாட்டினால் அறிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. - * 1968ஆம் ஆண்டுவரை பொருளாதாரத் துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுவதில்லை. அந்த ஆண்டில் சுவீடன் மத்திய வங்கி பெருந் தொகையான பணத்தை நோபல் பரிசு வழங்கும் நிதியத்துக்கு வழங்கியதுடன் உலகளாவிய ரீதி பில் பொருளாதாரத்துக்குப் பங்களித்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்குமாறு கேட்டிருந்தது. 'நோபல் குழு' அதனை ஏற்றுக்கொண்டதுடன் இனி மேல் புதிதாக எந்தத்துறையையும் சேர்த்துக்கொள்வதில்லை எனவும் தீர்மானித்தது. - * நோபல் அமைதிப் பரிசு மகாத்மா காந்திக்கு வழங்கப்படவே இல்லை என்பது பலராலும் இன்றளவும் சுட்டிக்காட்டப்படும் ஒரு விடய மாகும். 1948ஆம் ஆண்டு காந்திக்கு நோபல் பரிசு வழங்க நியமனம் செய்யப்பட்ட சில நாட்களி லேயே மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டு விட்டதால் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அந்த ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு எவ ருக்கு வழங்காமல் போனதாக சொல்லப்படுவதுண்டு. -- * இறந்தவர்களுக்குப் பொதுவாக நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை. ஆயினும், 2011
ஆம் ஆண்டு இதில் ஒரு குழப்பம் நடந்தேறியது. மருத்துவர்களுக்கான நோபல் பரிசு அறிவிக் கப்பட்ட ஸ்டெய்ன்மெக் என்பவர் அதற்கு மூன்று நாட்களுக்கு முன்னமே மரணமடைந்து இருந்தார்.
இது தெரியாமல் பரிசை அறிவித்துவிட்டனர். ஆனா லும் பரிசை திரும்பப்பெறாமல் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Page 55
“ஒளி அரசி” குறுக்
“ஒளி அரசி'' குறுக்கெழுத்துப்பே
இல.12
போட்டி முடிவு திகதி 25.11.2
இடமிருந்து வலம் 1. பெரியார் வலியுறுத்திய அறிவு (6) 5. மேன்மை, உள்ளைதமிழ் மாதம் ஒன்று ஒளிந்திருக் 8. கப்பலோட்டிய தமிழன் (9) 4. யானைக்கு எப்போதாவது பிடிப்பது (3) 9. அறிவு உள்ள நல்லவர்களிடம் நாம் வைட் 11. இசைக்கருவி. குற்றம் இல்லாமல் வாசிக்க வேண் 12. இவை எங்கள் ஜாதி என்றான் பாரதி (3
மேலிருந்து கீழ் 1. புகழ்பெற்ற கால்வாய் (3) 2. ஹேர்டை என்பதை தமிழில் இப்படியும் சொல் 3. கிரிக்கெட் நடுவர் (5) 4. ரதியான மந்தி வா என அழைக்கும் மோசடி 6. உள்ளம் கோபத்தில் இருந்தால் உதடுகளில் தெ 7. நீர் குடிக்க உதவும் பாத்திரம். ஓர் உலோகம் 8. இதுவும் ஒரு காலம். இதில் குயில் கூவும் 9. பெண் (3)
இத இத இத இத்த 10. குதிரை (3
*புNyivrA (Brix PAY, 4: hackunாயy&AN ப்பிvச }vivu > *34,11:1AA%, கே.
*** ஆகழன் *:*8 '11 134413, 20:
44.டபட்ட்ட்ட்ட்ட்ட்

க்கெழுத்துப்போட்டி
எட்டி
குறுக்கெழுத்துப் போட்டி இல: 10 பரிசு பெறும் அதிர்ஷ்டசாலிகள்
' முதல் பரிசு ரூபா 1,500
வ. சுதர்சன் செங்கலடி, மட்டக்களப்பு
இரண்டாம் பரிசு ரூபா 1,000
எஸ்.அபிநயா மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி
மூன்றாம் பரிசு ரூபா 500.
எஸ்.வரதராஜன்
25/3, மாரியம்மன் கோயில் வீதி, கல்லடி மட்டக்களப்பு
“ஒளி அரசி” குறுக்கெழுத்துப்போட்டி இல.10
கம்
8. 88xx xx
யகா *;
14
88 878 ல் 2
இத கா ரி இ க த க னி
கும் (4)
1பது (4) டும் (3) இ3)
யார் மாடசாலை |ஆசிரியர்களுக்கு ஓர்
கயவசதி
லலாம் (3)
க்காரன் (6) ரிவது (6)
ம்கூட. (3)
(5).
உங்கள் பாடசாலையில் பாலர்களால் வரைந்து வானம் திட்டப்பட்ட் தெரிவுசெய்யப்பட்ட மூன்று தாமாளலையங்களை எமக்கு அனுப்பினால் ஒவ்வொரு இதழிலும் பெருக்கு பாரிசில் வழங்கி கெளரவிக்கப்படும் வியரங்கனாததததில் உள்ள முகவரிக்கு அனுப்பி உங்கள்மழலைகளை வாக்கப்படுத்துங்கள்
ஆசியா
ஒளிஅரசி 55

Page 56
ஒளி அரசி 03ஆம்ஆ நடாத்தும் ஒa0.000/= பரிக
இப்போட்டியானது குடும்பங்கள் மத்தி மார்க்க (சமயம்) அறிவு என்பவற்றை அ; 1 ஆம் பரிசு
2 ஆம் 5ெ0,000/=
30,0 மேலும் 2,000/- விதம் 15
நீங்கள் செய்ய வேண்டியது - கீழுள்ள வினாத் தெ கேள்விகள் ஐந்துக்கு சட்ட3ய.ாமாகவும், மேலதிக தொகுதியிலுள்ள ஐந்துக்குமான மொத்தம் பத்து வினாக்களுக்கு விடையளிக்க வெளிவரும் இவ்வினாக்களுக்கு வி.ை.. எழுதி அதைப் .1ாதுகாட்டி நடுப்பகுதியில் (கீழுள்ள கூப்பனின் மூலப்பிரதியை வெட்டி ஒல் கட்டாயமாக இணைத்து) எமக்கு அனுப்பி வைக்கவும். முறையில் தேர்வு செய்யப்படுவர். முக்கிய குறிப்பு: ஜனா டுள்ள து .
'பொது அறிவு 01. டென்மார்க் நாட்டின் தேசிய சின்னம் எது? 02. ஒரு கண்ணைத் திறந்துகொண்டும்
இன்னொரு கண்ணை மூடிக்கொண்டும் தூங்கும் உயிரினம் எது? 03. பெண்களுக்குக் கட்டாய இராணுவப் பயிற்சி
அளிக்கும் ஒரே நாடு எது ? 04. 'பரசூட்' என்ற பிரஞ்சு சொல்லுக்குரிய
தமிழ்க் கருத்து என்ன? 05. இலங்கையில் உத்தரவாதமுடைய சேமிப்பு
வங்கி எது?
இந்து - 01. ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும்
திருத்தலம் எது? 02. கொழும்பு பொன்னம்பல வாணேஸ்வர
ஆலயம் கட்டிய ஆண்டு எது? 03. நல்லூர் கந்த சுவாமி கோவில் கட்டிய
ஆண்டு எது ? 04. இலங்கையில் இந்து விவகார அமைச்சு
அமைந்துள்ள விலாசம் எது? 05. கடவுள் இல்லை என வாதாடுபவன்
எவ்வாறு அழைக்கப்படுவான்?
'- ஒளி அரசியின் நவம்பர் |
01.
முழுப்பெயர் ; 02. முகவரி 03. தொலைபேசி இல. :
ஒளிஅரசி 56

வடு3ா த்திட்டம் வினாவிடைப் போட்டி
யில் பொது அறிவு, பொது விவேகம், திகரிக்கும் நோக்கில் நடத்தப்படுகின்றது.
பரிசு
3 ஆம் பரிசு 10 உ
20,000/- பேருக்கு ஆறுதல் பரிசுகள் பகுதிகளில் பொது அறிவு அனுசரணை | உங்கள் மதத்துடன் இணைந்த SAIF TRADING வும். ஒவ்வொரு மாதமும்
COMMPANY பாகப் (.ெணி இவ்வரு... ஜனவரி
- 1MPORTERS OF வொரு விடைத்தாளுடனும்
'PAPER & BOARI) அதிர்ஷ்டசாலிகள் குலுக்கல்)
N0.96, New M00Y Street, பரி 15 வரை நீடிக்கப்பட்
Colombo - 12.
'கிறிஸ்தவம் 1. பாப்பரசரின் உத்தேச இலங்கை
விஜயத்தின் போது புனிதராக திருநிலைப்படுத்தப்படவுள்ளவர்? தற்போதைய பாப்பரசர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? 3. உலகளவில் கிறிஸ்தவர்களின்
மொத்த எண்ணிக்கை? 4. உலகில் அதிகம் மொழிபெயர்க்கப்
பட்ட புத்தகம்? 5. கிறிஸ்தவத்துடன் மிக நெருங்கிய
தொடர்புடைய உலக மதங்கள் எவை?
இஸ்லாம்
01. இஸ்லாமிய புதுவருடம் எவ்வாறு
அழைக்கப்படும்? 02. குர்ஆனில் உள்ள வசனங்களின்
எண்ணிக்கை யாது? 03. இஸ்லாமிய கிலாபத் வீழ்ச்சிய
டைந்த ஆண்டு எது? 04. முஹம்மத் நபி பிறந்த ஆண்டை
எவ்வாறு அழைப்பர்? 05. முஹம்மத் நபி மக்காவில் இஸ்
லாமிய பிரசாரத்துக்காகப் பயன் படுத்திய வீடு எவருடையது?
மாத வினாவிடைப் போட்டி

Page 57
, இம்மாத மங்கை
பப்
60.
"இ9ை8e0
மேனகா என்கின்ற பெயர் 'சூரியன் எப் எம்'' கேட்பவர்களுக்கு மிகவும் பரீட்சயமான ஒன்றாகும். அவரது குரலும் இசைச்சமர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகின்ற பாங்கும் கேட்பவர்களை வசியம் செய்யும் என்றால் அதுமிகையல்ல. - 2004ஆம் ஆண்டில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளினியாக இலத்திரனியல் ஊடகத்துறையில் இணைந்துகொண்ட இவர், 2008 ஆண்டு சூரியனில் அறிவிப்பாளினி யாகவும், செய்தி வாசிப்பாளினியாகவும் இணைந்து கொண்டதுடன், 10 வருடங் களுக்கு மேலாக அறிவிப்புத்துறையில் உள் ளார். யாழ்ப்பாணம் பளையைச் சேர்ந்த இவர் தனது கல்வியை பளை மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம் சுண்டுக்குழி மகளிர் கல்லூரி, இரத்மலானை இந்துக் கல்லூரி, சென் கிள யர்ஸ் கல்லூரி ஆகியவற்றில் கற்றுள்ளார்.
இத்துறையில் முன்னேற தனது வாசிப்பு பழக்கம் உதவுவதாகக் கூறினார். ஊடகத் துறையில் சாதித்த பலர் தனக்கு முன்னுதார ணமாக இருப்பதுடன் அவர்களின் நல்ல பல வழிகளைப் பின்பற்றி தொடர்ந்தும் முன்னேறிக்

8 நேர்காணல் : எஸ்.சதாசிவம்
கொண்டு செல்ல முடிந்தளவு பயிற்சி செய்கிறேன் என்றார்.
தன்னுடைய வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருந்தவர்களில் முதன்மையானவர்களாக தனது குடும்பத்தைக் குறிப்பிட்டார். அந்த வகையில் தான் ஓர் அதிஷ்டசாலி எனவும் அக்கா, அப்பா, அம்மா, தங்கை போன்றோரு டைய ஒத்துழைப்பும் ஊக்குவிப்புமே தன்னை அறிவுப்புத்துறைக்குள் புகச் செய்த பிரதான காரணம் என்றும் தெரிவித்தார். முக்கியமாக என் கணவர் சந்திர மோகனை (சந்துரு) எல்லோருக்கும் தெரியும், அவர் சூரியனின் சிரேஷ்ட நிகழ்ச்சி முகாமையாளர். அவரும் நானும் தான் இசைச்சமர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறோம். ஒரு கணவராக சகல விடயங்களிலும் எனக்குப் பக்கப்பலமாக இருப்பதுடன், நான் இத்துறையில் மென் மேலும் சிறக்க தன்னால் முடிந்த அனைத் தையும் செய்யும் என் கணவர் எனது வளர்ச் சிக்கு ஒரு முக்கியமானவர். அத்தோடு, என் உறவுகள், நண்பர்கள் மற்றும் நேயர்களின் ஆதரவும்தான் தனது வளர்ச்சிக்கான காரணி கள் எனக் குறிப்பிட்டார். |
ஒளிஅரசி 57

Page 58
23 மருத்துவக் கேள்வி - பதில் க வைத்திய
காயத்திரி, கே: எனது மகன் வயது 5. அவருக்கு 3 வ போட்டபோது காய்ச்சல் வலிப்பு நோய் ! பின்னர் கடந்த 5 மாதம் அவருக்கு காய்ச்ச திரும்பவும் வலிப்பு நோய் வந்தது. இது கா
நோயா?
ப: EPILEPSY என்னும் நோயைத் தான் காக்கை என்பார்கள். அது காலத்தின் கோலத்தால் மாறி . நோயாகி விட்டது. காகத்திற்கும் இந்த வலிப்பு நேர தொடர்பும் இல்லை. இனி உங்கள் பிரச்சினை ஆரம்பத்திலும் - தற்போதும் உங்கள் மகனுக்கு FITS எனப்படும் நோய். அநேகமான குழந்தைகள் வரை காய்ச்சல் அதிகரிக்கும்போது இப்படி வலிப் வதுண்டு. சில குழந்தைகளுக்கு மெலிதாக காய்ச்சி வலிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
வலிப்பு அதிகம் ஏற்பட்டால் சில வேளைக பாதிப்பு ஏற்படும். எனவே இப்படி வலிப்பு ! களுக்கு வெப்பம் அதிகம் ஏறாமல் PARALET காய்ச்சல் மாத்திரைகளை அடிக்கடி உபயோ. விஷயத்தை கவனத்தில் வைத்திருங்கள். அடிக்கட மாத்திரைகளை உபயோகிப்பது அல்லது வலிப்பு பயத்தில் ஒரு நாளைக்கு 4 தரத்திற்கு மேல் இதன் குழந்தையின் ஈரல் பழுதாகிவிடும். திரும்பவும் டால் நரம்பு வைத்தியர் ஒருவரை ஆலோசனைப் ெ
சுவேத்தா கே: வயது 18 பெண். எனது மார்பகத் மாதங்களாக கட்டி ஒன்று உள்ளது. மருத்துவ போது அது புற்று நோய் கட்டியல்ல காலப்போக் கில் மாறி விடும் என்று மருந்து தந்தார். ஆனால், இன்றும் மாறுவதற்கான அறிகுறி இல்லை. ஆலோ சனை தரவும்.
ப: ஆணோ, பெண்ணோ, எந்தவிதமான மார்பக்கட்டிக் கும் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். மார்பக புற்று நோய் வழுவடைந்த பின் னர் எந்த வயதிலும் ஏற்பட லாம். எதுவித மருத்துவ பரிசோதனையும் இல்ல மால், மார்பக கட்டியை சாதாரணமானது புற்றுநோய் சம்பந்தப்பட்டதல்ல என்று 58 ஒளிஅரசி

ர் சாருலதா
யாழ்ப்பாணம். யதில் தடுப்பூசி வந்தது. அதன் ல் வந்தபோது க்கை வலிப்பு
5 வலிப்பு நோய் காக்கை வலிப்பு நாய்க்கு எந்தவித க்கு வருவோம். வந்தது FEBRILE தக்கு பத்து வயது புத் தன்மை வரு ல் இருந்தாலும்
- போலா தனது )
நீங்கள் நலமா?
டாக்டர் சாருலதா பதிலளிக்கின்றார்
ளில் மூளையில் வரும் குழந்தை AMOL போன்ற கிக்கலாம். ஒரு 4 PARCETAMOL ! ஏற்படும் என்ற உபயோகிப்பது இப்படி ஏற்பட் பெறுவது நல்லது.
, கிளிநொச்சி. தில் கடந்த 5 பரிடம் காட்டிய
Camera unit
X-ray beam
Film plate

Page 59
இமயமலைகள்
கருதுவது பெரும் தவறு. மார்பக கட்டி யின் தன்மையை அறிவதற்கு முக்கிய மான பரிசோதனைகள் இரண்டு அல்லது ஒன்று MAMMODRAM எனப்படும். எக்ஸ் கதிர் பரிசோதனை அடுத்தது FINE NEEDLE BLOPSY எனப்படும். ஊசி மூலம் கட்டியில் உள்ள திசுக்களில் எடுத்து பரி சோதனை செய்வது. இந்த இரண்டு பல சோதனைகளிலும் 90 வீதமான மார்பக கட்டிகளில் தன்மையை அறிந்து கொள்ள லாம். எவ்வித கட்டிகள் மார்பகத்தில் இல்லாவிடிலும் சகல பெண்களும் நாற்பது வயதிற்கு பின்னர் MAMMODRAM பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்பதை இங்கு விரிவுபடுத்த விரும்புகின் றேன். மார்பக புற்றுநோய் ஆரம்பகாலத்தில் எளிதில் முழுமையாக குணப்படுத்தக்கூடியது.
உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கட்டி அநேக மாக புற்று நோயாக இருக்காது என்று நம்புகின்றேன். FIBROADENOMA எனப்ப டும் பாதிப்பில்லாத கட்டிதான் அநேகமாக உங்கள் வயதினருக்கு ஏற்படும். எனினும் உங்கள் நன்மைக்கு மேற்கூறிய பரிசோத
னைகள் கட்டாயம் அவசியமாகிறது.
கவிதா, வத்தளை. கே: வயது 32 திடீரென்று எனது வலது கையில் வலி. இதனால் தேங் காய் துருவுதல் தோய்ந்த துணிமணி களை பிழிதல், இடியப்பம் பிழிதல் போன்ற வேலைகளை செய்ய கஷ்டப் படுகின்றேன். இரவில் கையை பக்கத் தில் வைத்துக் கொண்டு படுப்பதே கஷ்டமாயிருக்கிறது. வைத்தியரிடம் காட்டியால் முழங்கையில் ஊசி போட வேண்டும் என்கின்றார். எனக்கு ஏற்பட்ட நோய் என்ன?
{{{is £{{{{{
{aa £றgayia
Nexd38!

ப: இதனை மருத்துவத்தில் TENNIS ELBOW என்று கூறுவார்கள். கைவிரல்கள் இறுக்க உதவும் தசைகள் முழங்கை எலும்புகளோடு இணைக்கப் பட்டிருக்கின்றன. நாங்கள் பாரமான பொருட் களை காவிச்செல்லும் போது உதாரணமாக நீர் நிறைந்த வாணிகளை காவிச் செல்லும் போது
இவை பாதிக்கப்படுகின்றன. அதுபோல் டெனிஸ் (TANNIN) விளையாட்டின்போது கரத்தை சுழற்றி டெனிஸ் மட்டையால் பந்தை ஓங்கி அடிக்கும் போதும் இந்த தசைகள் அறுத்துப் போகின்றன. அதனால்தான் இந்த நோய்க்கு TENNIS ELBOW என்று பெயர் வந்தது.
இப்படி வைத்து சிதைத்து போன தசைகளால் நீங்கள் குறிப்பிட்ட மாதிரி சில வேளைகளை செய் யும்போது வலி ஏற்படுகிறது. ஆரம்பத்தில் சில பயிற்சிகள் இந்த நோயைக் குணமாக்க உதவ லாம். ஆனால், நோய் முற்றிப்போன வேளையில் இந்தத் தசை எலும்புகள் பொருந்தும் இடத்தில் வீக்கத்தை குறைக்கும் FIYDROCORTOSONE வாக ஊசி மருந்தாக ஏற்றுவதால் பலன் கிடைக்கும்.
நிர்மலா, வவுனியா. கே: எனது காரியாலயத்தில் கணினியில் தினமும் 4-6 மணி நேரம் வேலை செய்கின்றேன். தற்பொழுது எனக்கு தூரப் பார்வை குறைந் துள்ளது. தலைவலி இருக்கிறது வயது 26.
ப: கணினியில் தொடர்ந்து பணிபுரிபவர்கள் மணிக்கு ஒரு தடவையாவது கண்களுக்கு ஒய்வு கொடுக்காமல் வேலை செய்தால் இவ்வாறு கண் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இப்படியான கோளாறுகளில் சில தலைவலி, கண்ணில் நீர்வடிதல், கண்கூச்சம், பார்வை கோளாறு என்பவை யாகும். கண்களுக்குரிய பயிற்சிகள், கண்களுக்கு அடிக்கடி ஒய்வு கொடுத்தல், கணினித்திரவியங் கள் இருந்து வரக்கூடிய கதிர்கள் தடுக்க FILTER என்பதைவடிதிரவியை உபயோகித்தல் என்பவற்றால் இந்த பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கலாம்.
அத்தோடு நீங்கள் கணினியில் தொழில் புரிவதால் தான் இந்த கோளாறுகளும் ஏற்படுகின் றன என்று உறுதியாக கூறமுடியாது. உங்களுக்கு ஆரம்பத்திலேயே உள்ள கண்களின் தசைகளில் ஏற்பட்டுள்ள பலவீனம் உங்கள் வேலையால் மிகைப்படுத்தப்பட்டிருக்கும் வாய்ப்பும் உண்டு. எனவே கண் வைத்தியரின் ஆலோசனையையும் பெறவும் கண்பார்வை குறைப்பாடு இருக்கும் போது கணினி முன் கண் தசைகள் இறுக்கி உற்று பார்க்கும்போது கூட தலைவலி ஏற்படலாம்.
ஒளிஅரசி 59

Page 60
:: கவிதை 8 பா. யசிந்தா
பெண் சுதந்த
சிறை என்னும் வாசத்தில் மூழ்கியது எனது இதயம் பத்து மாதம் பக்குவமாய் கருவில் இருந்தேன் - என்று பூமியில் உதித்தேனோ அன்றே பூசப்பட்டது பெண் என்ற சாயம் மறுகணமே அறுந்து போனது சுதந்திரம் என்னும் தொப்புள்கொடி
உறவினர்கள் மத்தியிலும் பாடசாலைக் கல்வியிலும் ஓதுக்கப்பட்ட பெண் பாவை - இன்று ஆடவருக்கு அடிமையாய் திருமணச் சந்தையில் பணம் கொடுத்து விற்கப்படுகிறது
60 ஒளிஅரசி

ரம்
இத்தனையும் பெண் என்ற நாமத்தாலா? அன்றே தெரிந்திருந்தால் கருவிலே சிதைந்திருப்பேன் இன்று இருளில் மூழ்கி வெளிச்சமதைத் தேடுகிறேன் அதுவோ என்னை விட்டு நெடு தூரத்தில் நிற்கிறது
இலட்சியம் என்னும் விளக்கை அடைந்துவிட்டால் இலகுவில் வெளிச்சத்தைக் கண்டு விடலாம் ஓ... அதுதான் என் மனம் பெண் சுதந்தரம் என்னும் இலட்சியப்பாதையைத் தேடுகிறதோ....

Page 61
ஒளிஅரசியின் அணுசரனையுடன் நடைபெற்ற ஆசிரியர் தினவிழா

ஒளிஅரசி 61
வலி தென்மேற்கு முன்பள்ளி ஆசிரியர் சம்மேளனத்தின் ஆசிரியர் தினவிழா கெளரவ நாடாளுமன்ற உறுப்பினரும் ஒளி அரசியின் நிர்வாக இயக்குனருமான ஈ.சரவணபவனின் அணுசரனையில் 6/10/2014 ஆசிரியர் தினத்தன்று மானிப்பாய் பிரதேசசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது சகல ஆசிரியர்களுக்கும் பரிசில்கள் வழங்கி அவர்களது பணிக்கான கெளரவம் வழங்கப்பட்டது. கெளரவம் பெற்ற ஆசிரியர்களையும், ஆசிரியர் ஒருவர் கெளரவ நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஆசிபெறுவதையும், நடுவில் இணைப்பாளர் ஜெபநேசன் அமர்ந்திருப்பதையும் படத்தில் காணலாம்.

Page 62
[ விரிவுரையாளர் உமாசங்க
செப்டெம்பர் மாத முக்கிய
சீனாவின் அதிநவீன புதிய ஏவுகணை
சீனா ஏவுகணை ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. 'ஹாங்கி 10' என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணை போர்க் கப்பல்களைத் தாக்க வரும் எதிரிநாட்டு ஏவுகணைகளை விண்வெளி யில் இடைமறித்து அழிக்கும் திறன் கொண் டது. இந்தப் புதிய கருவியில் சுமார் 10 நொடி களில் ஏவுகணைகளை எறியமுடியும். கடல் மட்டத்திலிருந்து 1.5 முதல் 10 மீற்றர் உயரம் வரை இந்த ஏவுகணைகள் சீறிப்பாயும் என்பது குறிப்பிடத்தக்கது. (செப்டெம்பர் 12)
அறிவியல் - தொழில்
மனித உணர்வுகளை அறியும் கணினி மென்பொருள் :
மனித உணர்வுகளை அறியும் கணினி மென்பொருளை வங்கதேசத்தின் இஸ்லாமிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். கணினி யைப் பயன்படுத்துபவர்களைக் கொண்டு இரண்டு விதத்தில் மனித உணர்வுகளை அறிந்துகொள்ளலாம். விசைப்பலகை பயன் பாடு, அதனைக் கொண்டு உருவாக்கும் எழுத்து அல்லது உரை வடிவம் ஆகியவற்றை ஆய்வு செய்வதன் மூலம் மனித உணர்வுகளை அறியலாம். முதல் முறையாக இந்த இரு முறைகளையும் உட்படுத்தி ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக்குப் பிறகு கண்ட முடிவுகளில் மகிழ்ச்சி, கோபம் ஆகியவற்றை அதிகபட்சமாக சரியாக கணிக்க முடிந்தது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள் ளனர். (ஓகஸ்ட் 25)
அரிசியில் இருந்து பிளாஸ்டிக்
இத்தாலி விஞ்ஞானிகள் இயற்கையான பொருட்களிலிருந்து மக்கும் தன்மையுடைய பிளாஸ்டிக் தயாரிக்கும் முறையைக் கண்டறிந்துள்ளனர். அதன்படி அரிசி, உமி, கோகோ, நெற்று, காய்கறிக் கழிவுகள், கீரைத்
62 ஒளிஅரசி

| பதிவுகள் சர்வதேசம்
ஐரோப்பிய யூனியனுடன் வரலாற்று ஒப்பந்தம்
உக்ரைனை ரஷ்ய ஆதிக்கத்திலிருந்து விடுவித்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைப்பதற்கு வழிவகுக்கும் உக்ரைன் - ஐரோப்பிய ஒப்பந்தத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக உக்ரைன் ஆவதற்கு வழி ஏற்பட்டது. (செப்டெம்பர் 17)
பநுட்பம் சாதனைகள்
தண்டு உள்ளிட்ட இயற்கையான பொருட் களுடன் கரிம அமிலத்தைச் சேர்க்கும்போது மென்மையான உடையக்கூடிய 'பிலிம்' போன்ற பொருள் உருவாகிறது. இது வணிக ரீதியான பிளாஸ்டிக்கை ஒத்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பிளாஸ்டிக்கை கொண்டு நாற்காலிகள், பைகள் உள்ளிட்ட பொருட்களைத் தயாரிக்கமுடியும். மேலும் இந்த இயற்கைப் பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழல் மாசுபடுவதும் தடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. (ஓகஸ்ட் 30)
சூப்பர்சானிக் ஆயுதம் சோதனை
அமெரிக்கா உலகத்தில் எந்த பகுதியையும் ஒரு மணிநேரத்துக்குள் தாக்கும் வகையில் இரகசிய சூப்பர்சானிக் ஆயுதம் ஒன்றை உருவாக்கி வருகிறது. ரொக்கெட் மூலம் எடுத்துச்செல்லப்பட்டு இந்த குண்டுப் போடப் படும். இது மணிக்கு 3,500 மைல் வேகத்தில் செல்லும். இதை அமெரிக்கா அவாஸ்காவின் சோடியாக் தீவு பகுதியில் ஏவி சோதனை செய்தது. ஆனால், ரொக்கெட்டில் கோளாறு ஏற்பட்டதால் ஏவிய 4 ஆவது நொடியில் விஞ்ஞானிகள் அதை வெடிக்கச் செய்தனர். (ஓகஸ்ட் 27)

Page 63
தரம் 4,3 மாணவர்களுக்காக
2010
* * * * ?
இதிகளில் இடம்பெறும் எனக் களுககுரிய சரியான விடைகளுக்குரிய இலக கதை அகில் விரைவில் நிரப்பி
தானாக திகான்ற 5 து*ைக ரிக்கு இம்மாதம் 23ஆம் திகதிக்கு முன்னர்க்கு திகைககயாறு அனுப்பிவைக்கவும் தெரிவு
கில இலக்கல்லறையில் இடம்பெற்ற மாண இலகக கு33:32 பரிசுகள் கலைப்பு இற்கு அனுப்பி வைக்கப்ப்டும்
போட்டி இலக்கம் ஒன்றில் வெற்றி பெற்றோர்
முதலாம் பரிசு:
நிமலன் டினுசன் மூளாய் வீதி.
வட்டுக்கோட்டை. இரண்டாம் பரிசு:
எம், எவ்.எம்.ரிம்ஸாத்,117, அண்ணல்வீதி, மாஞ்சோலைச்
சேனை, கிண்ணியா - 03, மூன்றாம் பரிசு:
ஏ.வீ.எவ்.ஷஸ்லா, வெலிகம் முஸ்லிம் ஆரம்பப் பாடசாலை 203, கல்பொக்கை, வெலிகாமம்.
ఇంటిరిరిరిరిరిరిరిరిరిరిరిరిరిరిరిదిరిదిరిదిరిదిరిదిరి
1ஆம் பரிசு 750/=
2ஆம்
01.
02.
03.
விதரம்' என்பதன் திருந்திய வடிவம். 1. விரதம்
2. விரதம் 'பாண்' என்பதன் தூய தமிழ்ச்சொல் எது ? 1. குதப்பி
2. வெதுப்பி மாட்டிற்கு கன்று போல் சிங்கத்தின் இளம் 1. கன்று
2. குட்டி 'வெள்ளைக்கொக்கு அடிக்கோட்டிட்ட 1. வினை அடைமொழி 2. பெயர் அல கழுதையின் மலத்தை எவ்வாறு அழைப்பு 1. விட்டை
2. பிழுக்கை
04.
05.
01.
விஜய் குடையின் விலையின் 3/5 பங்ன செலவிட்டான். குடையின் விலை 350 ரூபா ஒன்றின் விலை யாது? 1. ரூபா 200
2. ரூபா 210
02.
75 ரூபா 5 பிள்ளைகளிடையே சமமாக பிள்ளைகளுக்குக் கிடைத்த மொத்த பண்ட 1. ரூபா 60
2. ரூபா 50
03.
அகலத்தைப் போன்று மூன்று மடங்கு நீ சுற்றி 3 மீற்றர் இடைவெளிவிட்டுதடிகள் நீளம் 45 மீற்றர் எனின், நடப்பட்டதடிக் 1,40
2. 41
04.
முறையே 2.65kg, 3.45kg, 4.40kg கொ யின் முழு நிறை 13kg ஆயின், வெற்றுப் 1.2kg 50g
2.2kg250g
05.
பி.ப 1.50 மணிக்கு இங்கு புகையிரத நி 15நிமிடம் பிந்தி வருவதாக அறிவிக்கப் வந்தடையும் நேரம் யாது? 1. பி.ப 2.05
2. பி.ப 2 மணி

ன பல்திறன் அறிவுப்போட்டி 03
mான்
Tாட்டின் அண்ணா
5
|* * *
* * * * * *
-* * *
* **** ***
| * * *
* * ** * ***
* * ****
ஐ.
* * * * *** *
சு 500/=
3ஆம் பரிசு 250/=
காக
தமிழ்மொழி -
3.விதறம்
3.குளிர்களி மைப் பெயர் யாது?
3. குருளை சால் எவ்வகைச் சொல்? டைமொழி3.பெயர்ச்சொல் பர்?
3. எச்சம்
பி.அம்பிகைபாகன் கொழும்பு
க புத்தகம் வாங்குவதற்கு பாவாக இருந்த தெனில் புத்தகம்
கணிதம்
3. ரூபா 250
ப் பகிர்ந்தளிக்கப்பட்டது. 4 ம் எவ்வளவு?
3. ரூபா 70
கே.சுதர்சன் கொழும்பு
ளேமுள்ள ஒரு தோட்டத்தைச்
- நடப்பட்டன. தோட்டத்தின் களின் எண்ணிக்கை யாது?
3. 42
எண்ட மூன்று பொதிகளை உள்ளடக்கிய பெட்டி ப்பெட்டியின் நிறையைக் காணுங்கள்.
3.2kg500g
"லையத்துக்கு வந்தடைய இருந்த புகையிரதம்
பட்டது. அவ்வாறெனின் அப்புகையிரதம்
3.பி.ப 2.15
ஒளிஅரசி 63

Page 64
01. அரசுடன் தொடர்புடைய நிறுவனமல்லா 1.சுப்பர்மாக்கற் 2.ச.தொ.ச. 3. சலுசல் 02. ஊசித்துளைக் கமராவில் தோன்றும் விம் 1. பொருளை விடப் பெரியது 2. நேர 3. உண்மையான விம்பம்
* 4. மேற்
03. ஹொக்கி விளையாட்டில் விளையாடும் வி
வீரர்களின் எண்ணிக்கை 1. 11
3. 12
04. கட்புல், செவிப்புல தகவல் சாதனம் எது 1. தொலைக்காட்சி
2. பத்தி 3. ஒலிபெருக்கி
4. வாம் 05. நுளம்புகளால் பரப்பப்படும் நோய் அல்ல 1. டெங்கு 2. மலேரியா 3. யான
01. தரப்பட்ட உருக்கோலத்தில் அடுத்துவரு
02. தரப்பட்ட வண்ணத்துப் பூச்சியின் மீதிப்
03. 1/3 பங்குக்கு நிறந்தீட்டப் பட்ட உரு எது
1) 04. தரப்பட்ட பொருட்கூட்டங்கள் 6 2 அவற்றில் உள்ள பொருட்களிடையே ஒத்த ( இல்லை. அவை இரண்டையும் குறிக்கும் எழு எவை?
1. ஆ, ஈ
2.ஆ, இ
3. ஈ, ஊர்
05.
தரப்பட்ட உருவில் அவதா முக்கோணிகளின் எண்ணிக் 1.11
2.12
' போட்டி இலக்கம் தமிழ் 1 , 3 2 , 2 3. 1 4.1 5. 2
கணிதம்
1. 3 2.1 3.2 4.3 5.1
64 ஒளிஅரசி

து கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் பத்தின் இயல்பு |
சுற்றாடல் Tன விம்பம்
கூறியது எதுவுமல்ல
ளையாட்டு
4. 6
பி.எம், புண்ணியாமீன் ரிகை
கண்டி னாலி 2ாதது எது? பனக்கால் 4. தைபொயிட்
ம் உருவைத் தெரிவு செய்க.
பகுதியைத் தெரிவுசெய்க.
பொதுவிவேகம்
து?
அனுசரணை;
BooKVIN
40341ANoogWWWWW
வி, அன்பழகன் யாழ்ப்பாணம்
உள்ளன. தொடர்பு ? மத்துக்கள்
உல!
சனிக்கக்கூடிய ஈ)
க்கை யாது?
3.14
' 1 ற்கான விடைகள்
சுற்றாடல் 1.3 2.1 3, 3 4.1 5. 2
பொதுவிவேகம்1. 32.3 3. 2 4, 2 5. 2

Page 65
தரம் 05 மாண ' ஓவியக் கட்டு
நவம்பர் மா நீங்கள் விரும்பும் மேற்படி தலைப்பில் சுயமாக சித்திரம் வரை வசனங்கள் எழுதி எமக்கு 15.11.2004 க்குள் கி
கூப்பனை நிரப்பி அதனை வெட்டி ஓவியத்திற்கு
முகவரிக்கு அனு நிபந்தனைகள் அனுசு
ஓவியங்கள் ஏ4 அளவிலான வெள்ளைத்த விரும்பிய கலர் வர்ணங்கள் பயன்படுத்தப்ப இதில் வெளியாகியுள்ள கூப்பனின் மூல போட்டியில் சேர்த்துக்கொள்ளப்படும். மாவட்ட ரீதியில் தெரிவுசெய்யப்படும் முது பெறுமதியான பரிசில்களும் சான்றிதழ் கடித அனுப்பப்படும் ஓவியங்கள் அனைத்தும் புள்ள இதற்கு ஏற்றவாறு உங்கள் கடித உறைக்கு ஒட்டப்பட்ட இன்னொரு கடித உறையை ை “அழகாக வரைவோம்; அறி
மேலதிக தொடர்புகளுக்கு தரம் 5 மாணவர்களுக்கான 'ஓவியப் போட்டிக் கூப்பன்
முழுப்பெயர் : பிறந்த திகதி :
முகவரி :
தொலைபேசி இல : பெற்றோர் ஒப்பம் : ...
திருமண வாழ்த்துக்கான கூப்பன்
மணமக்கள் பெயர் :.
திருமண திகதி ! திருமண மண்டபம்
முகவரி:

வர்களுக்கான
ரைப் போட்டி தத் தலைப்பு
ஓர் பயன்தரு மரம் ந்து வர்ணம் தீட்டி, அந்த ஓவியம் தொடர்பான 5 டைக்கக் கூடியவாறு கீழ் உள்ள ஓவியப்போட்டிக் தப் பின்பக்கத்தில் ஓட்டி 4ஆம் பக்கத்தில் உள்ள அப்பி வைக்கவும்.
COLORCRAFT LANKA (Pvt) Ltd
#119, BANKSHALL, COLOMB) 11. தாளில் மட்டுமே வரையப்பட வேண்டும். படலாம். மப்பிரதியை வெட்டி ஒட்டிய ஓவியங்கள் மட்டுமே
சணை
நல் மூன்று வெற்றியாளர் களுக்கும் 3.000/= கமும் அனுப்பி வைக்கப்படும். ளியிட்டு மீண்டும் உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும். ள் உங்கள் விலாசம் எழுதப்பட்டு ரூ. 5/= முத்திரை வத்து அனுப்பிவைக்கவும்.
வுெபூர்வமாக எழுதுவோம்”
த : 071 4273035
ஒளி அரசியின் பிறந்தநாள் வாழ்த்து கூப்பன்
புகைப்படம்
முழுப்பெயர் :
வயது : ...........
பிறந்த திகதி:
முகவரி :
தொலைபேசி இல. :...
ஒளிஅரசி 65

Page 66
ஒளிஅரதியின் பிறந்தநா
ற. மரிய றவிதா 04ஆம் திகதி யாழ்ப்பாணம்
அடு!
2.
அ.சே. மியன்பாட் பரரூபசிங்கம்
07ஆம் திகதி
08 ஆப் யாழ்ப்பாணம்
உடு
அஜித் ஜோன் கெனடி . த.அபிஷேக் புவியழக
11.ஆம் திகதி
11 ஆம் திகதி
11 ஆப் யாழ்ப்பாணம்
சாவகச்சேரி.
யாழ்ப்
ருபிட்ஷான் சேவியர் அம்சமி பாலகுமார் நிகோமியா
19ஆம் திகதி
19ஆம் திகதி
1 9ஆடு கொழும்பு - 13. யாழ்ப்பாணம்
யாழ்ப்
129),
அ.டெஷானியா மிர்ஷா ஜெயராசா லக்ஷிகா
22ஆம் திகதி
25ஆம் திகதி யாழ்ப்பாணம்
சுன்னாகம்.
இ. த 25 ஆட
யாழ்ப்
ஓகு .
ஐ.சிரோமினன் சனுஜன் ஐ. சிரோசிகன் சவூறன் ஜெனனிறி
28ஆம் திகதி
28ஆம் திகதி
29ஆம் யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
யாழ்ப்
66 ஒளிஅரசி

ள் வாழ்த்துக்கள் நபர்
ம் ஜித்தேஷ் வி. என்ஜோய் குமார் நிமலன் ரிசிகேசன் 5 திகதி
தனுஷன் 09ஆம் திகதி
11 ஆம் திகதி வில்.
கொழும்பு - 15.
வெள்ளவத்தை
ஓம் = க )
AS
ன் ராகிஜா துஷான் கோடீஸ்ரன் ம் திகதி
- 17ஆம் திகதி பாணம் யாழ்ப்பாணம்
வி. ஒவியா - 18ஆம் திகதி
இந்தியா.
பெலிசியஸ் கிருஷ்ணவி யுவேந்திரன் ச. ஜெனிபர் ம் திகதி
21ஆம் திகதி
21ஆம் திகதி பாணம்
யாழ்ப்பாணம்.
யாழ்ப்பாணம்
- கலான் கமிலஸ் கனிஸ்கா கென்பீசியஸ் முருகன்
கனிஸ்ரன் கமிலஸ் கனிஸ்கா கென்பிசியஸ் ம் திகதி
25ஆம் திகதி
26ஆம் திகதி பாணம்
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
அSS
சோபிரபாகரன் பவித்திரா ராஜ்குமார் எஸ். மனேஜ் முகுந்தன்
ம் திகதி
30ஆம் திகதி
31ஆம் திகதி -பாணம்
யாழ்ப்பாணம்
கொழும்பு - 10.

Page 67
Unite Specialized In
Wedding Ca CTP and Col
Graphic
Office : 51AN
Tel : 011-293808 Email : unitprinte
Availabl (1)Velan Printers
Ki (2)Kalaimagal Pi
Va (3)Aathavan Pri
Bat (4)Harani Printe:
Th; (5)New Uthayan
Tri (6)Jeevan Printer
Par
en ander

============
Se lia 95
a Creation - Wedding Cards
rd Print & Sale bur Separation
Designing
egombo Road, . Peliyagoda. 3, 0777-347452 Ek@gmail.com le Place Clinochchi rinters
vuniya aters tticaloa
alawakele
printers ncomalee uthithurai,Jaffna.
Qaflaga 67

Page 68
Iol. IDOL
COLECIDO
OLOVO E O GOGOL
ZAL NORTE DE LOYONO
JOPROJICIIS EDDIE
6EGGENOOT

7STORIES Ranjanas
Weddingo
It completes
your special MOMENT
| Find us oth f facebook www.7stories.lk Nad18, Gallo Road, Colombo 4 Ha然村落群體。