கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தென்றல் 2014.10-12

Page 1
ஆரம்பம் :06.04.2008
காற்று 8 07 சுகந்தம் 8 2
பார்ப்பார்கள் -:ாகாகாகா
முருகப்பன் க
(முனாக்
தேசிய பல்சுவை

கட்டா
பக பால் பாய
88/8)
பய ப பயர்: சாராப்பா
இராயபயயொப்பம்
காற்பரியப் பயப்பகம்
2 , ப ேேேகாரி-1
பதிவு இலக்கம் :861910
ROஸ்
7 (ஐப்பசி - மார்கழி 2014
-- EH1N1:12
குடும்ப சஞ்சிகை!
ணபதிப்பிள்ளை கோனா
இத்தகம்

Page 2
('LSLG
Life's Good
INVENTEN V
* 30% த.
* {r.
தொட அபான் 263, 265
மட் தொலைபேசி
(நிபந்தனைகளுக்குட்பட்டது
முன்னறிவித்தல்களின்றி விலைகள் மாற்றப்படலாம். இங்கு காட்டப்பட்டுள்ள உருக்கள் நிஜத்திலும்
வேறுபடலாம்.)
[ 11
11 |
13

2014 LG AIR CONDITIONER
60% Energy Saving with INVERTER V
IY S
jų605.... eri STŁfluum, , SIGLDADO Qial, LLb6aTŮy.
: 065-2227895
Life's
Good
AD/0020
G Abans
25. LYR
Show Room
3. Y

Page 3
காற்று : 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி
13ம் த' - - ----------- > |
ஆரம்பம் : 06. 04. 2008
தென்றல் THENDRAL
|
TNTINRNINNN
44/1, பழைய கல்முனை வீதி, கல்லடி, மட்டக்களப்பு தொ.பே: 077 - 6983597 பெக்ஸ் : 065 - 2227542 Email:- kirupabatticaloa@yahoo.com இணையம்:- www.thendralbook.com
ஆசிரியர் க.கிருபாகரன்
ஆசிரியர் குழு திரு.வீ. கே. ரவீந்திரன் ரவிப்ரியா) கலாபூஷணம் இ.கோபாலபிள்ளை திருமதி.கவிதா.கிருபாகரன் கலாபூஷணம் ஆ. அரரெத்தினம்
ஓவியம்
வே. ஹோகுலரமணன்
கணணி வடிவமைப்பு
த. சங்கர்
ஆக்கங்களுக்கு ஆக்கியோரே பொறுப்பாளிகளாவர். (ஆ-ர்)

பர்தா கணக்கில்திரகேசரி 4 'தர்ம து
தே:36:46&லாரன்:10ன.
*. - (3 1/'>>12
வெடிக்காகளான.
* - *பி.
) 2014 ட்டகாசுதென்றல்
'
ஜீவாவுக்கு வாழ்த்துக்கள் |
-::- அயுகம்
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 2013 ஆம் ஆண்டுக் கான "இயல் விருதை டொமினிக் ஜீவாவுக்கு அவருடைய 88 ஆவது பிறந்தநாளை ஒட்டி 17/07/2014 அன்று கொழும்புத் தமிழ்ச்சங்கத் தில் வழங்கியது.
இந்த விருதானது பரிசுக் கேடயம், 2500 டொலர் பணப்பரிசு ஆகியவற்றைக் கொண்டதாக வழங்கப்பட்டது. "ஈழத்தமிழ் நவீன எழுச்சியின் சின்னம் : எனப் போற்றப்படும் இவர் இந்த விருதைப் பெறும் 15 ஆவது | ஆளுமை ஆவார். அத்தோடு இவர் இதுவரை 5 சிறுகதைத் தொகுப் புக்களை வெளியிட்டுள்ளார். 5 கட்டுரைத்தொகுதிகளும் எழுதியிருக் கிறார். "மல்லிகை' எனும் ( இலக்கியச் சிற்றிதழும், "மல்லிகைப் பந்தல்" எனும் பதிப்பகமும், இளவயது முதல் அவர் பின்பற்றிய அரசியல் மார்க்கமும் அரை நுாற்றாண்டுக்கும் மேலாக அவரது R பணிகளுக்கான விதைநிலங்களாக !

Page 4
தென் -
ககககக காற்று :
இருந்து வந்துள்ளதை யாரும் மறுதலிக்க (
பல்வேறு நிலைப்பட்ட அறி படைப்பாளிகள் போன்ற பலரது பா இதழ்களும், "மல்லிகைப் பந்தல்" வெள் பட்டமேற்படிப்புக்கான ஆய்வுக் களங்கள்
இவ்வாறாக தனது வாழ்நாள் எதிர்ப்புக்களையும் தாண்டி அர்ப்ப விருதானது சிற்றிதழாளர்களைக் இவ்வேளையில் "டொமினிக் ஜீவா வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கி
தென்றல் கட்டண விபரம் (
இலங். ஓராண்டு கட்டணம்
300/= ஆயுள் கட்டணம்
4000/= ஆயுள் கட்டணம் செலுத்துவோ
"தென்றல்"'இலவசமா
விளம்பரக் க
பின்அட்டை வெளிப்புறம் முன் அட்டை உட்புறம் பின் அட்டை உட்புறம் உட்பகுதிகள்
அன்பன் அன்பளிப்புச் செய்ய விரும்பும்
விரும்பும் தொகையை ஆச் வங்கி : மக்கள் வங்கி (நகரக்கின கணக்கு இல : 1131001700021;
(நடைமுறைக்கணக்கு) காசுக்கட்டளை : அஞ்சல் அலுவ
-2-

07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி) 2014
முடியாது.
ஞர்கள், கல்வியியலாளர்கள், ங்களிப்புக்களுடன் "மல்லிகை யீடுகளும் இன்று பல்கலைக்கழகப் கப் பயன்படுகின்றன. ளை பல்வேறு விமர்சனங்கள், னித்த இவருக்கு வழங்கப்படும் பெருமை கொள்ளச்செய்கிறது. வுக்குத் " "தென்றலும்' தனது றது.
என்றென்றும் அன்புடன்
- ஆசிரியர்
அஞ்சல் செலவு உட்பட)
கை
வெளிநாடு US$20 USS100
ருக்கு வாழ்நாள் முழுவதும் க வழங்கப்படும். கட்டணம்
2000/= 1500/= 1500/= 1000/=
1000/= 750/= 750/= 500/=
ரிப்பு நலன்விரும்பிகள் தாங்கள் சிரியரிடம் வழங்கலாம். மள்) மட்டக்களப்பு.
லகம், மட்டக்களப்பு.

Page 5
காற்று : 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி உலகின் செம்மொழித் தகுதி பெறு தொன்மையான, தொடர்ச்சியான, உ யங்களை தன்னகத்தே கொண்டதான யங்களும் மொழியின் பழமை, செழுல றைப் பேணுகின்ற இலக்கணங்களும் ( வாசிக்கும் போதும், பாடும் போதும். ந ஊடகங்களிலும், இலத்திரனியல் ஊடக எம் தாய் மொழியாம் தமிழ் மொழியை
க6
நூற்குற்
மாறாது இருப்பவை பரிணாம வளர்ச்சி அடிப்படை நியதிகள் பல மாற்றமின்றி போதும் குற்றங்களை நீக்குதல் க விடயங்களை நாலுக்குரிய குற்றமாகப்
"குன்றக் கூறன் மீ கூறியது கூறன் ம உழு உச் சொற் | வெற்றெனத் தொடு சென்று தேய்ந் திர
என்றிவை யீரைங் இச்சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு விளக்குவதற்கு வேண்டும் சொற்கள் பொருளை விளக்குவதற்கு வேண்டும் முன்சொன்ன பொருளையே பின்னும் பின் சொல்லும் பொருள் விரோதப்படச் 6 சேர்த்தலும், இதற்குப் பொருள் இதுவே பொருள் வெளிப்படையாகத் தோற்றச்

) 2014 துதுதுதுதுதுது
* தென்றல் வதற்கு தகைமைகள் பல வேண்டும், உலகப் பொதுமையான, மனித விழுமி 1, எளிமையான, இனிமையான இலக்கி மை, தனித்துவம், கட்டுக்கோப்பு என்பவற் முதன்மை பெறுகின்றன. பேசும் போதும், டிக்கும் போதும். எழுதும் போதும் அச்சு கங்களிலும் செம்மொழியாக தகுதி பெற்ற
பேணி வளர்க்க முயல்வோமாக!
லாபூஷணம் ஆறுமுகம் அரசரெத்தினம்
றம் பந்து -
உலகில் மாற்றம் என்பது மாறாத நியதி. யில் மாண்டு மறைந்து விடும். எனினும் யே இருக்கும். பேசும் போதும், எழுதும் சிறப்புடையதாகும். நன்னுாலார் பத்து
பின்வருமாறு குறிப்பிடுகிறார். கெப்டக் கூறல் எறு கொள்ளக் கூறல் புணர்த்தன் மயங்க வைத்தல் இதன் மற்றொன்று விரித்தல் அத னின்று பயனின்மை
குற்ற நுாற்கே" - (நன் - சூத் - 12) று கூறப்பட்டுள்ளது. குறித்த பொருளை ரிற் குறைவுபடச் சொல்லுதல், குறித்த சொற்களிலும் அதிகப்படச் சொல்லுதல், சொல்லுதல், முன்சொன்ன பொருளுக்கு சால்லுதலும் - குற்றமுடைய சொற்களைக் சா - அதுவோ என மயங்க வைத்தலும் , - சொற்களைச் சேர்த்தலும், சொல்லத்
3---

Page 6
தென்றல்---
அ து === காற்று :
தொடங்கிய பொருளை விட்டு இடையிலே செல்லச் செல்ல சொன்னடை பொருளடை 0 ஒரு பிரயோசனமும் இல்லாமற் போதலும்
குன்றக்கூறல், மிகைபடக் கூற என்னவென்பது நியதி காட்டப்படவில்லை. பூனையின் கால் அமைப்பது குன்றக்கூறல் யானையின் கால் அமைப்பது மிகைபடக்க மாவை அரைத்தல் என்பது கூறியது கூற அடிவாங்குதல், ஆப்பிழுத்த குரங்கு என்ப பின் முரண்படுவதை விளக்கும். தமிழ்
முக்கியத்துவம் பெற்றுள்ளது. மழை எறித்த சொற்கள் புணர்த்தப்பட்டவையாகும். அதா என்பவையே மரபு. ஐயம், திரிபு, அறிய அறிவுடமை. இதுவோ - அதுவோ என ஐ. தீர்மானித்தலும் அறியாதிருப்பதும் மயங்க
"சுவை" என்பது சுவைக்கும் போது அது மறைத்து வைக்கப்பட்டிருக்கும். மி பேசுவதும் - எழுதுவதும் குற்றமாகும். சொல் - தேவையற்ற விடயங்களைச் சொல் அடிக்கரும்பில் இருந்து நுணிக்கரும்பை நே போவது போல தொடக்கத்தில் சுவைப் குறைவடைந்து போவது சென்று தேய்ந்தி விதத்தில் பயன்படுத்தப் பட்டிருப்பது நின்று மேலும், மற்றும், சரியோ, விளங்கிற்றா என் பயன்படுத்துவதை நாம் கேட்டிருக்கிறோம். என்றும் குறிப்பிடுவர். இவைகள் குற்றங்க நீக்கி பேசியும், எழுதியும் பெருமையடை
வாசகர்கள், எழுத்தா ஆக்கங்கள் எதிர்பா
(ஆசிரி
-4-

07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி) 2014
) மற்றொரு பொருளை விரித்தலும், தேய்ந்து முடிதலும் சொற்கள் இருந்தும்
நுாலுக்குப் பத்துக் குற்றமாகும். பல் என்பவைகளுக்குரிய அளவு எனினும் யானையின் உருவத்திற்குப்
• எனவும், பூனையின் உருவத்திற்கு கூறல் எனவும் கொள்ளலாம். அரைத்த லை விளக்கும். பொல்லைக் கொடுத்து Dவ மாறு கொள்ளக்கூறி முன்னுக்குப் பில் மரபுச் சொற்களின் பயன்பாடு து, வெயில் பெய்தது என்பவை வழுஉ வது மழை பெய்தது, வெயில் எறித்தது ாமை இம்மூன்றையும் நீக்குவதே பப்படுதலும், ஒன்றை மற்றொன்றாகத்
வைப்பதாக அமையும். தான் தெரிய வேண்டும். அதற்காகவே கெ எளிதாகப் பொருள் தெரியும்படி ல்ல வந்த விடயத்திற்குப் பொருத்தமற்ற 5வது மற்றொன்று விரித்தலாகும். காக்கிச் சாப்பிடும்போது சுவை குறைந்து படத் தொடங்கி படிப்படியாக சுவை டுதலாகும். சில சொற்கள் தேவையற்ற பயனின்மையாகும். உதாரணமாக :- ன்ற வார்த்தைகளைச் சிலர் அடிக்கடி அவற்றை ஊன்று கோல் வார்த்தைகள் கள் எனக் கருதப்படுவதால் இவற்றை வோம்.
ளர்களின் தரமான ர்க்கப்படுகின்றன.
யர்)

Page 7
காற்று : 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்க
முருகப்பன் கணபதி
ஐ 5 2 E = 0 6 ம 2 2
-க.கிரு. இத்தகைய பெருமைகள் பல பொரு கானா) “தென்றலின் தேடல் " வாயி பெருமை கொள்கிறது. குடும்பப் பின்புலம் முருகப்பன் - தங்கம்மா தம்பதியில் மகனாகப் பிறந்தார். தனது வாழ்க் தேர்ந்தெடுத்தார். இவருக்கு சந்திரகு (உதவிக் கல்விப் பணிப்பாளர் - ஆங்கி நிலையப் பொறுப்பதிகாரி) , சூரியகு சேவை) நான்கு பிள்ளைகள் உள்க

தி) 2014 +++துக
- தென்றப்
திப்பிள்ளை
மட்டக்களப்பு மாவட்டத்தின் இயற்கை ழில் நிறைந்த, வந்தாரை இன்முகத்துடன் ரவேற்கும் ஆரையம்பதியில் பிறந்து, தனது 1 ஆவது அகவையில் கால்பதித்திருக்கும் 2.கணபதிப்பிள்ளை (மூனாக்கானா) தனது 5 ஆண்டுகால வைரவிழாத் திருமண றைவாண்டையும் அண்மையில் கல்வியி லாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலா ர்கள், குடும்பத்தார், உறவினர்கள் எனப் ல நுாற்றுக்கணக்கானோர் திரண்டிருக்கக் காண்டாடினார்.
லின் தேடல்
பாகரன்
ந்திய மு.கணபதிப்பிள்ளையைத் (மூனாக் லாக வெளிக்கொணர்வதில் "தென்றல்"
ரருக்கு மகனாக 1924.01. 22 அன்று கைத் துணையாக சின்னப்பிள்ளையைத் மாரி (கணித ஆசிரியை), சந்திரகுமாரன் லம்), சூரியகுமாரன் (வானிலை அவதான மாரி (அரச முகாமைத்துவ உதவியாளர் ானர். -5-

Page 8
தென்னாப்
கக ககககககாற்று ( இலங்கையின் ஆற்றல் மிக்க - மூத்த படைப்பு
தலைமுறையினர் கண்டு கொள்ளாமல் இரு துறைக்கு பெரும் பங்காற்றிய அத்தகைய இ கொண்டு வரும் வகையிலேயே "தென்
ஆரம்பிக்கப்பட பாடசாலைக் காலமும், தொழிலும் தனது கல்வியை ஆரையம்பதி இரா மேற்கொண்டார். பின்னர் தொழிற்கல்வி பயிற்சிக் கலாசாலையில் (1947/1948) பூர் ஆசிரியப் பணியில் இணைந்து கொண் அ.த.க.பாடசாலையில் 1949 இல் நியம் பல பாடசாலைகளிலும் கடமையாற்றி , இ கோயில்குளம் விநாயகர் வித்தியாலயத் பெற்றார். கலை, இலக்கிய ஈடுபாடு
ஆ) கவிதை 1.புளுகுப்புராணம், காலாகோலம் கவின் தொடர்ச்சியாக பல வாரங்கள் வெளிவந் 2. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் "கடவுளும் நானும்' என்ற க வேண்டுகோளுக்கிணங்க மறு ஒலிபரப்பு 3. புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் ரீதியில் நடத்தப்பட்ட கவிதைப் போட்டி பரிசைப் பெற்றுள்ளார். 4. "தீர்த்தக்கரைதனிலே" என்ற தலைப்பி பாடல் இறுவட்டில் இவர் எழுதிய "மா பாடல் இடம்பெற்றுள்ளது. 5. நகைச்சுவைக் கவிதைகளிலே "எம்பி பலரது பாராட்டையும் பெற்றது.
6. கிழக்கு மாகாண சபைக்கான கீதமாக்
ஆ) கூத்து 1. அலங்காரரூபன் கூத்து தமிழ்மொழித் இடத்தைப் பெற்றது.
- 6

07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி) 2014
பாளிகள் பலரை எமது இன்றைய இளம் க்கின்றனர். ஈழத்து இலக்கிய, இசைத் க்கிய விருட்சங்களை வெளி உலகுக்கு றலின் தேடல்” எனும் இப்பக்கம்
டுள்ளது.
மகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் யை மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் த்தி செய்தார். இதனைத் தொடர்ந்து - மூனாக்கானா கண்டி றம்புக் - எல னம் பெற்றார். இதனைத் தொடர்ந்து இறுதியாக மட்டக்களப்பு ஆரையம்பதி தில் கடமையாற்றி 1981 இல் ஓய்வு
மதகள் "தினகரன் வாரமஞ்சரி இல் நதன. த்தில் கவிதைக் கலசம் நிகழ்ச்சியில் விதை அனேக நேயர்களின் புச் செய்யப்பட்டது. [ ஞாபகார்த்தமாக அகில இலங்கை உயில் இரு தடவைகள் முதலாவது
ல் மாமாங்கேஸ்வரர் மீது பாடப்பட்ட மாங்கம் என்று ஒரு ஊர் என்ற
க்குக் காவடி தம்பி என்ற கவிதை
க இவரது கீதம் தேர்வுசெய்யப்பட்டது.
தினப் போட்டியில் இரண்டாவது

Page 9
காற்று : 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்க
2. லெட்சுமி கல்யாணம், பரிசாரியம் தங்கையும், முதியோரைக் காப் எழுதப்பட்டவை. 3. 1949 இல் இலங்கை ஒலிபரப் நாட்டுக் கூத்து" பற்றி 15 நிமிடங்கள் 4. மட்டக்களப்பு வெபர் மைதானத்த தமிழாராட்சி மாநாட்டை ஒட்டி இலா ஆடப்பட்ட அலங்காரரூபன் கூத்தில் அ 1977 இல் இடம்பெற்ற இலங்கைத் தப் "பரிசாரி மகன்" என்ற கூத்தை எ . நடித்துள்ளார்.
நாடகம் "இருலேகா", "எல்லோரும் ஓரின திருத்திய மகன், "யமலோகத்தில்" நாடகங்களை எழுதியுள்ளார். இதில் பதுளை கனிஷ்ட வித்தியால் "இளங்கோ துறவு என்ற நாடகம் ஊல
முதலாவது பரிசைப் பெற்றது.
வில்லுப் பாட்டு "குடி" , "கேடு , "ஒன்றே இனம், "கதிர விட்டால் போதுமா?” போன்ற வில் கிராமிய நடனங்கள் "சீரழியும் சின்ன வயது", "புதுமை "விவசாயத் தொழிலே வேண்டும் நடனங்கள் இவரால் ஆக்கப்பட்டு (
எழுதி வெளியிட்ட நுால்கள் 1.இலக்கிய நெஞ்சம் - இது பத்திரி கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகளின் 2. கவிதை நெஞ்சம் - பத்திரிகைகள் மலர்கள், கவிதைப் போட்டிகள் கவிதைகளின் தொகுப்பு நுால் - (20

D) 2014 துதுதுதுதுதுது
“தென்றப்
மகன், சூறாவளிக்கூத்து, அண்ணனும் - போம் என்னும் கூத்துக்கள் இவரால்
புக் கூட்டுத்தாபனத்தில் "மட்டக்களப்பில் ர் பேசியுள்ளார். தில்1976 இல் இடம்பெற்ற அகில உலக ங்கைக் கிளை நடத்திய கலைவிழாவில் லங்காரரூபனாக நடித்துள்ளார். அத்தோடு நிழர் ஆசிரியர் சங்க வருடாந்த மாநாட்டில் ழுதியதோடு, அதில் சாத்திரியாராகவும்
ம்" , " கடிதம் வந்தது" , "அப்பாவைத் , "சம்பந்தி , "இளங்கோ துறவு ஆகிய
மய மாணவிகளைக் கொண்டு பழக்கிய ரவா மாகாணத் தமிழ்த் தினப்போட்டியில்
பாமன் புத்திரன், "விவேகானந்தர், "பெற்று லுப்பாட்டுகளை எழுதிப் பழக்கியுள்ளார்.
மப்பெண்", "கிழவனும் - கிழவியும்", 9" போன்ற தலைப்பில் பல கிராமிய மேடையேற்றப்பட்டுள்ளன.
கையில் எழுதி வெளியிட்ட இலக்கியக்
தொகுப்பு நூல் (2002) - வானொலி, இலக்கிய விழாக்கள், விழா போன்றவற்றில் எழுதி வெளிவந்த
-08)
-7-

Page 10
தென்~
துதுதுதுதுதுதுது காற்று
3. "கூத்து நெஞ்சம்" -
"நாடக நெஞ்சம், வில்லிசை 6 நுால்களை வெளியிடவுள்ளதாகவும் நிதிவளம் படைத்தோர் வழங்கினால் ஆதங்கத்தினைத் "தென்றல்" ஊடாக மூனாக்கானா தெரிவித்தார்.
பெற்ற விருதுகள் 1.மட்டக்களப்புக் கலாசாரப் பேரவை 6 2. இந்து கலாசார அமைச்சு வழங்கி 3. மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை கவிமணி விருது" .
4. மட்டக்களப்புக் கல்விச் சமூகத்தினால் "கலையரசு விருது" .
5. கிழக்குப் பல்கலைக்கழக நுண்க "தலைக்கோள் விருது" . 6. கிழக்கு மாகாண சபையால் வழங் 7. மண்முனைப் பிரதேசத்தில் முத மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவ செய்யப்பட்டு பாராட்டப்பட்டுள்ளார்.
சமூக சேவைகள் 1.வகுப்புக் கலவர காலத்தில் மட்டக்கா உறுப்பினராகக் கடமையாற்றியமை. 2. கண்டியில் ஆசிரியராகப் பணியாற்ற சங்க முன்னாள் உறுப்பினர்.
3. ஆரையம்பதி பொது நுாலகத்தின் 6 4. வீட்டுக் கை வைத்தியம், சோதிடம் ச
இவ்வாறாகத் தனது 91 ஆவது சிரேஷ்ட எழுத்தாளர் மூனாக்கானாவி வேண்டுமெனத் "தென்றல்" மனதார
-8

: 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி) 2014
நஞ்சம், கிராமிய நடனங்கள் ஆகிய , இதற்கான அனுசரணையினை விரைவில் வெளியிட முடியும் என்ற விடுப்பதாகவும் சிரேஷ்ட எழுத்தாளர்
வழங்கிய "கலைமணி விருது". ய "கலாபூஷணம் விருது". பொன்விழாவில் வழங்கிய “மக்கள்
நடத்தப்பட்ட விழாவில் வழங்கப்பட்ட
கலைப் பீடத்தினால் வழங்கப்பட்ட
கப்பட்ட "ஆளுனர் விருது". லாவது சிரேஷ்ட பிரஜையாகவும், து சிரேஷ்ட பிரஜையாகவும் தெரிவு
யே
ளப்பு - அம்பாறை பிரஜைகள் குழு
அம்போது மத்திய மாகாணத் தமிழ்ச்
வாசகர் வட்டத் தலைவர். ம்பந்தமான ஆலோசனை வழங்கல்.
வயதிலும் எழுதிக் கொண்டிருக்கும் என் எழுத்தாக்கல் பணிகள் தொடர்
வாழ்த்துகிறது.

Page 11
காற்று : 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி
மட்டக்களப்பு ! தொன்மையைப் ப சான்றுகள்
//1:15
கொக்கட்டிச்சோலைத் தேர்ச்
பகு வைக்கப்பட்டுள்ள தே காணப்படும் தேரிலிருந்து பெறப்பட்ட ஒரு பண்டைய கட்டிடம் பாண்டவர் காலப்பா
சித்திரவேலாயுதர் ஆலயமும் இந்தப்
இங்கு இரண்டு தேர்கள் இ மன்னன் தருமசிங்கன் காலத்தில் அன் கடையப் பெற்றதும், அழகான சிற்ப மாகோன் காலத்தில் கொக்கட்டிச்சோ பட்டதோடு இன்றும் அது நடைமுறை 1255) கிழக்கிலங்கையில் பல ே குறிப்பிடத்தக்கதாகும். இதே காலப்பகு அனந்தவர்மன் சோடகங்கன் காலத் தேரோட்ட முறையும், கஞ்சிமுட்டி கூட
இத்தகைய பாரம்பரியம் நுாதனசாலையில் உள்ளது பார் முறைகளால் எமது பாரம்பரி யங்

2) 2014 (து
--தென்றல் கா?NON ராகவனும்,
றைசாற
"பால
- செல்வி க. தங்கேஸ்வரி பி.ஏ,
தொல்பொருளியல் சிறப்பு
சிற்பம்
கர்ச்சிற்பமானது கொக்கட்டிச்சோலையில் ந சிற்பத் தகடாகும். கொக்கட்டிச்சோலையின் னியில் அமையப் பெற்றதாகும். திருக்கோவில்
பாணியில் அமையப் பெற்றதாகும்.
ன்று காணப்படுகின்றன. மட்டக்களப்பின் Dமக்கப்பட்ட இத்தேர்கள் இலுப்பை மரத்தில்
அமைப்புக் கொண்டதுமாகும். கலிங்க கலை நிர்வாகக் கட்டமைப்பு ஏற்படுத்தப் றயில் உள்ளது. கலிங்க மாகோன் (1215 - கோவில்களில் நிர்வாகம் வகுத்தமை -தியிலேயே கலிங்க நாட்டிலே ஒரிசாவில் இதில் மூன்று தேர்கள் உருவாக்கப்பட்டு றும் முறையும் ஏற்படுத்தப்பட்டது. மிக்க இத்தேர்ச்சிற்பத் தகடு இந்த ரிய விடயமாகும். இன்று பல்வேறு கள் அழிக்கப்பட்டும், மறைக்கப்பட்டும்
- 9 -

Page 12
தென்றல்
துதுதுதுதுதுது காற்று போகின்ற தருணத்தில் இதன் முக்கிய வேண்டியதொன்றாகும். ஏடுகள், நாணயங்கள்
இந்த நுாதனசாலையில் பலவித பெற்றன. இவை இன்று கவனிப் வைக்கப்பட்டுள்ளன. வைத்திய ஏடுகள், மட்டக்களப்பு வரலாறு சம்பந்தமான ஏடு பெறப் பட்டு இங்கு காட்சிப்படுத்தப்பட்டன
அவை கதிர்காமத்து அம்மானை ஏடு- மந்திர ஏடு, சரித்திர ஏடு, மட்டக் வரலாறு, உன்னரசு கிரி சரித்திர ஏடு, எண்ணை வாகடம் ஏடு, அலங்கா! சாம்பேந்திரன் நாடக ஏடு, அங்காதி பாதம் ஏடு, பிள்ளையார் கதை ஏடு, குளி சம்பந்தமான ஏடு என்பனவாகும். இவ்ே செல்வ நாயகம், செல்வி க .ஜெயா பாண்டிருப்பு என்போரால் அன்பளிப்பு
சிறப்பான செயற் பாடாகும். இவை பற்றி குறிப்பிடப்படும். இவை தவிர கா க.மாணிக்கம், கொத்தியாபுரி மான பிள்ளையாரடி ஆ.கயிலாயபிள்ளை என் போன்ற கூத்துக்கலை ஏடுகளை வழங் ஏடுகள் வேதநாயகம் - கிரான் தம்பாப்பிள்ளை - செங்கலடி ஆகியோர்
வழங்கியுள்ளனர். இவ்வேடுகள் அவை சில பிரிவுகளுக்குள் உட்படுத்தலாம்.
அ) கூத்து ஏடுகள் ஆ) வைத்திய ஏடுகள் முதலில் கூத்து ஏடுகள் பற்றிப் பார்த்த
கூத்து ஏடுகள்
இந்த நுாதனசாலையிலே கூ பேந்திரன் நாடகம், அலங்காரரூபன் ந
-10

: 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி) 2014
த்துவம் மக்களால் உணரப்பட
தமான ஏடுகள் கிடைக்கப் 1பாரற்றுக் காட்சியில்
மந்திர ஏடுகள், கூத்து ஏடுகள், கள் எனப் பலதரப்பட்ட ஏடுகள்
எ ஏடு, வதனமார் பந்தாசி களப்பு மண்முனை
விஷவைத்திய ஏடு, ரரூபன் நாடக ஏடு, > ஏடு, கண்ணகி குளிர்த்தி கை வாகடம் ஏடு, நிகண்டு வடுகள் அனைத்தும் திருமதி எந்தினி - பிரதான வீதி ,
செய்யப்பட்டுள்ளமை ஒரு ய விளக்கங்கள் பின்னால் ன்னன்குடா ப.குருபரன், சிக்கப்போடி ஐெயசீலன், போர் வள்ளியம்மானை பகியுள்ளனர். மேலும் சில
குளம், அலையப்போடி (சிறிய வைத்திய ஏடுகள்) னத்தையும் பொதுவான
இ) வழிபாட்டு ஏடுகள் ல் பொருத்தமானது.
த்து ஏடுகளாக சாம் Tடகம், அனுருத்திரன் நாடகம்

Page 13
காற்று : 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி
ஆகியன உள்ளன. இவை வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டது. ஆனால் செ துரதிஷ்டமே. காரணம் உத்தியோகத்தர் மாற்றம்
போன்றனவாகும். என் > தகவல்கள் இங்கு
புராண, இதிகாசா பெற்றுள்ளன. சில கற்
சாம்பேந்திரன் கூத்து என் என்றே கூறப்பட்டுள்ளது. வெ! பார்த்தால் நாடகம் என்றே கலையின் பிறப்பிடம் ம
ஐயப்பாடும் உண்டு. மட்ட ஆடப்பட்டுள்ளன; இன்று
மட்டக்களப்பிலே தென்மோடி என்ற ஆட்ட எல்லாமே ஏட்டு வடிவ இருப்பவைகளை சாதார பாவிப்பர். இவை “கூத்துக்
- பொதுவாக ஏடு 'எழுத்தாணியால் எழுதப் இன்றும் கூட கிராமப்பு காணமுடியும். பேராசிரிய - மரபு வழி நாடகங்கள் வகைப்படுத்திக் காட்டிய நுாதனசாலையில் காணப்ப
ஏடுகளும் அதாவது
நாடகம், அனுருத்திர ஏடுகளாகும்.
(தொடரும்...

D) 2014 ஆஜ இது!
பகளை நுாலுருவில் எழுதி வெளியிட அப்போது இருந்த கலாசாரப் பேரவை யற்படுத்த முடியாமல் போய்விட்டமை அப்போதைய அரச அதிபர், கலாசார ம், சில உறுப்பினர்களது இறப்பு னவே இவ்வேடுகள் பற்றிய சுருக்கமான தரப்படுகிறது. பொதுவாகக் கூத்து ஏடுகள் பகளிலிருந்தே தமக்கான கதைகளைப் பனையான கதைகளும் உள்ளன. ன்று கூறாமல் சாம்பேந்திரன் நாடகம் பாதுவாகக் கூத்துக் கொப்பிகளை எடுத்துப் கூறப்பட்டிருக்கும். பொதுவாக இக்கூத்துக் ட்டக்களப்பாக இருக்கலாம் என்ற ஓர் டக்களப்பிலே அந்தளவுக்குக் கூத்துக்கள்
ம் ஆடப்பட்டு வருகின்றன. ல பயிலப்படும் கூத்துக்களில் வடமோடி, நுணுக்கங்கள் உண்டு. இக்கூத்துக்கள் பிலேயே உள்ளன. இந்த ஏடுகளில்
ண எழுத்துக் கொப்பிகளில் எழுதிப் - கொப்பி என்றழைக்கப்படும்.
கள் அனைத்துமே பனையோலையில் பட்டவையாகும். பல்வேறுபட்ட ஏடுகள் புறங்களில் முடங்கிக் கிடப்பதைக் பர் சி.மௌனகுரு தனது "மட்டக்களப்பு " எனும் பாரிய நுாலிலே இவற்றை புள்ளார். அத்தகைய ஏடுகளே இந்த டுவதுமாகும். இங்கு குறிப்பிடும் மூன்று சாம்பேந்திரன் நாடகம், அலங்காரரூபன் ன் நாடகம் என்பன தென்மோடிக் கூத்து
-11

Page 14
இதுதுதுதுதுதுது காற்று :
- 7ார் த
உரசியே தரைக்கன்னி தன்னை நாளும்
உச்சிமோந்தே அணைத்து முத்தமிட் சரசசல்லாபமிடும் கடலே நீதான்
சுனாமியாய் மாறியதும் ஏனோ? சொ
பிடித்ததோ மதம் அன்றிப் பேயோ? மதுவை
பருகியதால் உண்டான வெறியோ? அ துடித்தனரே மக்கள் அதை அறிவாயோ? உன
தண்டனைக்கு மக்களது குற்றந்தான்
உன்னசுர வாயாலே நொடிப் பொழுதில்
உயிர், உறவு, உடமையொடு வதிவிட தன்னையுமே நீவி ழுங்கி ஏப்பம் விட்டா!
தாயகமே சுடுகாடாய் ஆனதன்றோ?
விதவை , அனாதை, தனிக்கட்டை யென்று
விரும்பாத அகதி, முடம், ஊனமென்று பதவிகளையா கொடுக்க நீயும் வந்தாய்?
பரிதவிக்க விட்டன்றோ உடனே 6
ஈவிரக்கமே யில்லாச் சுனாமியே - நீ
ஈன்றெடுத்த தாய், தந்தையர்கள் தம் தீவிரமாய்ப் பலி கொண்டதாலே சேய்கள்
தவிக்கின்றார் அனாதைகளாய்த் தர
கோர தாண்டவம் ஓய்ந்து ஆண்டு பத்து
கடந்தாலும் உன் தடங்கள் இன்னு பாரதப் போர் நடந்த களத்தைப் போன்று
பார்க்குமிடம் எங்கணும் உன் சின்ன
-12

= 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி) 2014
கவிஞர் கலாபூஷணம் கா.சிவலிங்கம்,
மட்டக்களப்பு
Tண்டவம்
5
ால்வாய்?
அதனால்
தி
என்ன?
டங்கள்
5. 5•
பசன்றாய்
மை
ணி தன்னி
முண்டு
எமுண்டு!!!

Page 15
காற்று : 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி
நீத்தல்
முபம் பிர
தமிழ் இலக். சாரல்
கவிதையில் பெயர்ப்புச் செய்து ஆய்வாளராக - அதன்
வெளியிட யகக் க செயற் சேன உலகம்
கவின் யின் பணி ை
இல்
(கண்டி அடி தில் பல உத் தேயிலைத் தொ மேக்கர்) பணியாற்றி | அன்னார் சி.வி. சிந்தனைகள் மலையகத் தமிழர் (1990), மலையக கொழுந்தி சிறுகதைகள் (1994), பத்திரிகையாளர் நடேசய்யர் (1998), மலையக இலக்கிய தோற்றமும் - வளர்ச் (2002), மலையகத் தமிழர் வரலாறு : இளைஞர் தளபதி இரா.சிவலிங்கம் 2 14 நுால்களை வெளியிட்டுச் சாதனை
இவ்வாறு மலையக மக்களின் நாடானுக்குத் "தென்றல்" தனது ஆழ்ந்

இ) 2014 ஆனது துது!
* நினைவு)
கிய உலகில்தடம் பதித்த ) நாடான்
ஆரம்பித்து, சிறுகதைகள் படைத்து, மொழி வ, கட்டுரைகள் பல எழுதி, தேடல்கள் மிகுந்த கப் பரிணமித்து, சாரல் பதிப்பகம் அமைத்து மூலமாக மலையக நுால்கள் பலவற்றை உடுப், பேச்சாளராகிச் , சிற்றிதழ் நடத்தி, மலை
லை- இலக்கியப் பேரவையின் தலை வராகச் பட்டு இலக்கிய உலகுக்கு அர்ப்பணிப்புடன் -வயாற்றிய உன்னத மாமனிதரை முழு தமே இழந்து தவிக்கிறது.
இவர் தனது கல்லூரி நாட்களிலேயே த எழுத ஆரம்பித்து, மலைமுரசு, வீரகேசரி தோட்ட மஞ்சரி, தினகரன் என்று எழுத்துப் யத் தொடர்ந்தார். வர் ஆசிரியராகத் தொழிலை ஆரம்பித்து சோகா வித்தியாலயம்) வாழ்வுப் போராட்டத் கதியோகங்களை மேற்கொண்டு இறுதியில் Tழிற்சாலையின் உயர் அதிகாரியாகப் (ரீ
ஓய்வு பெற்றார். (1986), தேசபக்தன் கோ.நடேசய்யர் (1988), வாய்மொழி இலக்கியம் (1993), மலைக் மலையகம் வளர்த்த தமிழ் (1997), இன்னொரு நுாற்றாண்டுக்காய் (1999), சியும்(2000), பிணந்தின்னும் சாத்திரங்கள் 2004), பேரேட்டில் சில பக்கங்கள் (2005), 2010), சி.வி. வேலுப்பிள்ளை (2013) ஆகிய
படைத்துள்ளார். ன் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட சாரல் த அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
- 13

Page 16
அது காதுதது காற்று.
ைேக 2ா
அழுக்கன் அகப்பட்ட குழுக்கள்
கூவிய ை
பருத்த வ பற்றுடன் இருப்பிடம் எறும்பத
பறிப்பது பண்பதும் நெறியற்ற நீசனாய்.
அடுத்தவ அகப்பட்ட மடுப்பதே மண்ணி
-மருதுார் ஜமால்தீன், ஏறாவூர்
போட்டி போக்கிரி மூட்டிய முயன்றி
அன்பு, ப அவனிய என்றும் என்றயில்
-14

: 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி) 2014
இத்துக்
டை நாற்றம் மூக்கினைத் துளைக்க
உணவை விழுங்கிக் கரைந்து ரயுண்ணத் தனதினத்தாரைக் ழக்கும் காக்கையைப் பாரீர்
புணவைப் பலபேரொன்றாய்ப்
தூாக்கி ஒற்றுமை காட்டி ம் நோக்கி அணியுடன் செல்லும் னொற்றுமை எமக்கது வுண்டோ
வொன்றே தறிகெட்ட தொழிலாய் பின்றி உண்மையைக் கொன்று
D வாழ்வை நிலைத்திட அலைந்து ச் செல்வோர் கண்டது என்ன?
ன் குடியை அடுத்துக் கெடுத்து - இன்பம் கொள்முதலதுவாய்
தொழிலாய் கழிந்தன வாழ்வாய் கல் விளைந்த அறுவடை தீதாய்
பொறாமை காட்டிய பெருமை மத் தனத்தால் மனிதம் தொலைந்து பகையால் ஒற்றுமை நீங்க
ங் குழைத்தால் பெறுபேறென்ன?
ண்பு, ஐக்கியம், நேசம் பிற் திகழப் பணிகளையாக்கி மனிதவுள்ளம் வாழ்வோம் லக்கே எம்மை வாழ்த்தும்!!

Page 17
காற்று : 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி
மூலிகை த
ஆரோக்கியத் அற்புத ஓளடதம்
நமது உணவில் அன்றாட கறிவேப்பிலையும் ஒன்று. இது உன் அதிகரிக்கவே பயன்படுத்தப்படுகிறது எ உணவில் கிடக்கும் கறிவேப்பிலை ை அப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் மூ அற்புதமான "டானிக் (Tonic) என்
முறையா கோய்னிஜா (Murr கொண்ட கறிவேப்பிலையில் உடல்
விட்டமின் - ஏ, பி, சி, ஈயும் மற்று நார்ச்சத்து, பொஸ்பரஸ், மங்கனீசியம், அபரிதமாக அடங்கியுள்ளன. அதிக | அபாயமுள்ளதால் இதைக் கறியை வேண்டும்.
குழந்தைகள் முதல் வயோதி லையை மருந்தாகப் பயன்படுத்தி நிக்க கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோ செரின், அயாமைன், புரோலைன், போ அமிலங்களே இதன் தனித்து நறுமணத்தைத் தருகின்றன.
பல்வேறு ஆய்வுகள் மூலம் கறிவேப்பிலையின் அபூர்வ மருத்துவ வலிமை கண்டறியப்பட்டுள்ளது. பார் நீரிழிவு நோய் ஏற்படாது தடுப்ப
- 15 -

D) 2014 நிதி துதி
- மருத்துவம்
கலாபூஷணம் - செல்லையா துரையப்பா
த்தைப் பேணும் Tன கறிவேப்பிலை!
டம் பயன்படுத்தப்படும் பொருட்களுள் ணவின் வாசனையையும், ருசியையும் -னப் பலர் கருதுகின்றனர். இதனால்தான் ய எடுத்து வீசி விடுகின்றனர். இனிமேல் முலிகை வகைகளில் கறிவேப்பிலை ஓர்
று அழைக்கப்படுகிறது. rayakoeniga) என்ற தாவரப் பெயரைக் ஆரோக்கியத்தைப் பேண அவசியமான பும் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, மங்கனீஸ், மாச்சத்து, புரதம் போன்றவை வெப்பத்தில் இச்சத்துக்கள் அழிவுறும் அடுப்பிலிருந்து இறக்கும்போதே போட
பர்கள், கர்ப்பிணிகள் வரை கறிவேப்பி வாரணம் பெறமுடியும். இதிலடங்கியுள்ள 7 ரெசின், அஸ்பர் ஜான என்ற அமினோ வவமான

Page 18
ஜஜஜஜஜஜஜஜ
தென் ரப்தோடு, ஏற்பட்ட நோயையும் குணப்படுத்தி உள்ளது. நீரிழிவு நோயாளரை அடிக்கடி புரியும். கண்பார்வை குன்றல் , சிறு அவயங்களை இழத்தல் போன்றவை சீனியின் அளவை என்றும் சீரான அ காலை 4 அல்லது 5 கறிவேப்பிலைகளை எட்டியே பார்க்காது.
மொத்த கொலஸ்ரோல் (Total போன்றவை அதிகரிக்கும்போது இருதய தடுத்தும் - அதிகரித்தால் குறைத்தும் தடுக்கும் வல்லமை கறிவேப்பிலைக்கு இவற்றைக் குறைக்கக் கொடுக்கப்படும் விலை அதிகமானதும், பாரிய பக். கூடியவையுமாகும். மேலும் அதிகரித்த அதிகரித்த உடற்பருமன், உயர் இரத்த அ நோய்களைத் தோற்றுவிக்கும். கறிவேப்
தற்போது சமையலுக்குப் பா வகைகளில் கொலஸ்ரோல் அதிகம் எண்ணெயுடன் 15 -20 கறிவேப்பிலை வடிகட்டி எடுக்கக் கணிசமானளவு கொல பயமின்றிச் சமையல் செய்யலாம்.
முன்பு 60 வயதில் ஏற்படும் போன்ற நோய்கள் தற்போது 10 6 மூலகாரணி அவர்களால் விரும்பி உ சில பெற்றோருக்குத் தெரியாது. இவ்வா சத்துக்களும் இல்லாமை, இவற்றில் அ சுவையூட்டிகள், நிறமூட்டிகள் போன்ற நோய்கள் ஏற்படுவதோடு, இளநரை இவ்வாறான பிரச்சினைகளைத் தடுக்கு காய்ச்சிய தேங்காய் எண்ணெயை தடை அளவுக்கதிகமாக மதுபானம் அருந்துவத் (Cirrosis) என்ற நோயைத் தோற்று
- 16

: 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி) 2014
ந்தும் அபாரதிறன் கறிவேப்பிலையில் ! தாக்கும் கிறுகிறுப்பு அகலத் துணை நீரகச் செயலிழப்பு, இருதயநோய், ஏற்படாது பாதுகாக்கும். இரத்தத்தில் ரவில் வைத்திருக்க உதவும்.தினமும் T வாயிலிட்டு மென்று சாப்பிட நீரிழிவு
Cholestrol) , கெட்ட கொலஸ்ரோல் நோய் ஏற்படும். இவை அதிகரிக்காமல் இருதயநோய், மாரடைப்பு ஏற்படாது உண்டு. ஆங்கில மருத்துவர்களால் ஸ்ட்டின் (Statin) போன்ற மருந்துகள் கவிளைவுகளைத் தோற்றுவிக்கக் கொலஸ்ரோல் காரணமாக ஏற்படும் ழுத்தம் போன்றன பல்வேறு தொற்றா பபிலை இவற்றைத் தடுக்கும்.
விக்கப்படும் பல்வேறு எண்ணெய் மாக அடங்கியுள்ளது. இவ்வாறான களைச் சேர்த்துக் கொதிக்க வைத்து, மஸ்ரோல் குறையும். இதைக் கொண்டு
புற்றுநோய், இருதயநோய், நீரிழிவு வயது சிறார்களைத் தாக்குவதற்கு ண்ணப்படும் துரித உணவு என்பது றான உணவுகளில் எவ்வித ஊட்டச் டங்கியுள்ள நச்சுத்தன்மை நிறைந்த ன காரணமாகவே இளம் வயதில் ரயும் ஏற்படுகிறது. கறிவேப்பிலை ம். அத்தோடு கறிவேப்பிலை சேர்த்துக் லயில் தடவிவர தலைமுடி கறுப்பாகும். கால் அது கல்லீரலைத் தாக்கி சிரோசில்
வித்து உயிர்பிரிய வழிவகுக்கும்.

Page 19
காற்று : 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்க
கர்ப்பம் தரித்த முதல்சி மாதங்களில் சில கர்ப்பிணிகள் மசக்கை என அழைக்கப்படும் உபாதையால் துன்பப்படுவர். அடிக்கடி வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படும். இவ்வா றான உபாதைகளைக் கட்டுப் படுத்த கறிவேப்பிலை மரப்பட் டையை நீரில் காய்ச்சிப் பருக வாந்தி, குமட்டல், களைப்பு போன்றவை கட்டுப்படும். எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது.
புற்று நோயாளர் களுக்கு கொடுக்கப்படும் கிமோதெரபி (Ch therapy) மருந்து உடலைச் சுட்டு | விளைவுகளைத் தோற்றுவிக்கும். ஆ தயாரிக்கப்பட்ட உணவுகளை உட் எனச் சமீபத்திய ஆய்வுகள் மூலம் !
கறிவேப்பிலை ஒரு சிறந் போன்ற தொற்று நோய்கள் ஏற்படா விஷ ஜந்துகள் கடித்தால் கறிவேப் இறங்கும். மூட்டுவலி போன்ற உப
நாட்டில் தற்போது தொற்றா சோம்பல், சிக்கனம் காரணமாகச் சில தயாரிக்கப்படும் ஆரோக்கியமற்ற உ இச்செய்கையானது பிற்காலத்தில் இ பக்கவாதம் போன்ற உயிர்க் கொல் என்பது இவர்களுக்குத் தெரியாது. சமைத்த உணவுகளை உட்கொன

இ) 2014 நிதிநிதிதுதுது
--~*தென்றப்
பி)
emo பாரிய பக்க
னால் கறிவேப்பிலையுடன் சீரகம் போட்டு கொள்ளப் புற்றுநோய் எம்மைத் தாக்காது நிரூபிக்கப்பட்டுள்ளது. த கிருமிநாசினி ஆனபடியால் எச்.ஐ.வி து பாதுகாக்கும். அத்தோடு பாம்பு போன்ற பிலையை அரைத்துப் பூசினால் விஷம் பாதைகளுக்கும் இது உதவும்.
நோய்கள் அதிகரித்துக் காணப்படுவதற்கு மர் வீட்டில் சமையல் செய்யாது கடைகளில் ணவுகளை உட்கொள்வதே காரணமாகும். வர்களைத் தாக்கவிருக்கும் இருதயநோய், லி நோய்கள் ஏற்பட இடப்படும் மூலதனம் எனவே கறிவேப்பிலை போட்டு வீட்டில் நடு ஆரோக்கியத்தைப் பேணுவோமாக!
-17

Page 20
துதுதுதுதுதுது காற்று
சாவே நில். வாராதே! சற்றே பொறுத்தே வா! நோவேதும் இல்லாமல் நுண்ணுயிரைக் கொண்டேகு! ஏனென்று கேட்டாயா? இனியமொழி ஒன்றுண்டே! தேனென்ற - பாலென்ற செம்மொழியாம் நந்தமிழை இன்று வரையும் கற்றும் இன்னும் முடியவில்லை! நன்றதனை முற்றாக நான் கற்று முடிவடைய
வந்தால் உனக்குரிய வரவேற்பை நான் தருவேன்! எந்தவித நோக்காடும் இல்லாதுயிரை எடு! சற்றிருந்து கலவாத தமிழை - இசைப் பாவைக் கற்றறிந்து கண்டாயேல் கட்டாயம் என்னுடனே போட்டியிட்டுச் வெல்வாய் நீ போகாய் யமலோகம் பாட்டுக்களில் உள்ளம் பறிகொடுத்தே கிடப்பாய்! பொய்யல்ல உண்மை இது? பொறுத்திங்கு வந்தே பார்!!! ஐயமே கிடையா தறி!
வெல்ல
-தாமரைத் தீவான், ஈச்சந்தீவு,
-18

: 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி) 2014
தருவது
•S )
கனவுகளின் சுகத்தை காலைகள் தருவதில்லை. நினைவுகளின் சுகத்தை நிஜங்கள் தருவதில்லை. வாலிபத்தின் சுகத்தை வயோதிபம் தருவதில்லை. துணையின் சுகத்தை தனிமை தருவதில்லை. இன்பத்தின் சுகத்தை துன்பங்கள் தருவதில்லை.
உதயத்தின் சுகத்தை மறைவுகள் தருவதில்லை.
இதயத்தின் சுகத்தை இருப்பவர் நினைப்பதில்லை!
-வாசுகி குணரத்தினம், அமிர்தகழி
கிண்ணியா

Page 21
காற்று : 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி
கலைகளுக்கெல்
ஆ.மு.சி.வேலழகன்
16)
2. நிரையொன்றாசிரியத் தலை
நிரையசை ஆசிரியச்சீர், நில கண் உளதாகுந்தளை நிரையொ கருவிளம் எனும் சீர்களுக்கு முன்னே றாசிரியத் தளையாகும். (எ-கா) "அணி நிழல் அசோ) (கமலர்ந்
நிரை நிரை நிரை நிரை இந்த ஆசிரியத்தளையிலே, அதான் அனைத்துச் சீர்களும் நிரையாகவே "அணி (நிழல் அசோக) (கமலர்ந் நிரை நிரை நிரை
நிரை நி மணி
திகழ் அவி)
(ரொளி வ நிரை
நிரை நிரை
நிரை நி பணி
(பவர் பவம்)
(நனி பார நிரை
நிரை நிரை நிரை நி
இந்த மூன்று அடிகளில் 5 "அணி" என்பது ஓர் அசை. இந்த அ இதனையடுத்து வருவது "நிழல்" எனு "அணிநிழல்" எனும் சீரில் இரு அன் இதேபோல் ஏனைய சீர்களிலும் இ. வந்த இந்த இரு அசைச் சீர்கள் அனை
இதிலே நாம் கவனிக்க கே சீரில் தொடங்கும் அசை நிரையசையா நிரையசைதான். இதனாலேயே இதனை என்கின்றனர்.

) 2014 நிதி இது..
+தென்றல்
லாம் அரசும்
கவிதை
மரயசை முதலாய் வருஞ்சீருடன் சேர்தற் என்றாசிரியத் தளையாகும். கூவிளம், ன நிரையசை வருதலே நிரையொன்
தருள்) (நெறி நடத்) திய நிரை நிரை நிரை நிரை பது நிரையொன்றாசிரியத் தளையிலே
வந்துள்ளன. மேலும் :-
தருள்) (நெறி நடாத்) திய அரை நிரை நிரை நிரை பர) தனைப் ரை நிரை
சறுப் பவ) ரே ரை நிரை நிரை நிரை வரும் நிரையொன்றாசிரியத் தளையில் அசை நிரையசை எனப்படும். எனவே ம் அசை. இதுவும் நிரையசையே. இந்த மசகள் வருவதைப் பார்த்தோ மல்லவா? ந - இரு அசைகள் தான் வந்துள்ளன. த்தும் நிரையசையில் வந்த சீர்கள்தான். வண்டிய விடயம் ஒரு அடியில் முதல் ரகும். அதனை அடுத்து வரும் அசையும் ன நிரையொன்றி வந்த ஆசிரியத்தளை
19

Page 22
தென்றல்-கை
துதுதுதுதுதுதுது காற்று
3.வெண்சீர் வெண்டளை
இந்த வெண்சீர் வெண்டளை புளிமாங்காய், கூவிளங்காய், கருவிள காய்ச்சீர்களுக்கு முன்னே நேர்அசை வரு (எ-கா) "யா தா னும் நா) டா (மால்
நேர் நேர் நேர் நேர் சாந் துணை (யும் கல்) லா த .
இங்கே இறுதிச்சீர் தவிர மற்றெ வந்துள்ளன. இக் குறள் வெண்பா ! கொள்ளுமாறு சீர்கள் எல்லாம் வெண்சீர் என்பது வெண்பாவுக்குரிய காய்ச்சீர்களா என்பது வரும்.
நேர் நேர் நேர் = தே நிரை நேர் நேர்= புள் நேர் நிரை நேர் = கூ
நிரை நிரை நேர் = ச இங்கே காட்டப்பட்ட நான்கு வ சீர்களின் இறுதியில் வந்த அசைகள் தேமாங்காய், காய்முன் "நா என்றும் !
4. இயற்சீர் வெண்டளை
இயற்சீர் வெண்டளைக்கு தே முன்னே நிரையும், கூவிளம், கருவிள் நேரும் வருதலையே இயற்சீர் வெ சொல்வதானால் மாமுன் நிரையும், வி வெண்டளை எனலாம்.
(எ-கா) இளை யான் அடக்கம்
நிரை நேர் நிரை ரே இல் லான் கொடை நேர் நேர் நிரை ே ஒறுக்கும் மதுகை நிரை நேர் நிரை ரே
பொறுக்கும்
பொறை நிரை நேர் நிரை ே
- 20

: 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி) 2014
- எனும் தளையில் தேமாங்காய், ங்காய் எனும் வெண்பாவிற்குரிய நதலே வெண்சீர் வெண்டளையாகும். 5 ஊ) ரா (மால் என்) னொருவன்
நேர் நேர் நேர் நேர் வா) று ல்லாச் சீர்களும் மூவகைச் சீர்களாக முழுவதும் வெண்சீர் வெண்டளை ரகளாய் ஒன்றிவந்துள்ளன. வெண்சீர் கும். ஈரசையோடு நேர் சேரின் காய்
தமாங்காய் மாங்காய் விளங்காய் கருவிளங்காய் பாய்ப்பாட்டிலும் மூவசைகள் கொண்ட - அனைத்தும் நேர், நேர், நேர் -
நேரசை வந்தது.
தமா, புளிமா என்னும் சீர்களுக்கு சரம் என்னும் சீர்களுக்கு முன்னே பண்டளை என் பர். சுருக்கமாகச் விளமுன் நேரும் வருதல் இயற்சீர்
தர்
யே
: அடக்கம் கிளை + பொருள்
நிரை நேர் நிரை + நிரை கொடைப் பயன் - எல்லாம் நிரை நிரை நேர் நேர்
உரனுடை யாளன் தர்
நிரை நிரை நேர் நேர் யே பொறை - நாலடியார் - நர் நேர் நேர்
நர்

Page 23
காற்று : 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி இந்த ஈரசைச் சீர்களான தேமா, புளி அகவற்பாவிற்கே உரியனவாகும். என என்பர். அத்தோடு "ஆசிரியப்பா" , ".
கூறுவர்.
5. ஒன்றிய வஞ்சித்தளை இந்த ஒன்றிய வஞ்சித் தளையானது ஒன்றிய வஞ்சித்தளையாகும்.
(எ-கா) "வினைத் திண் ப
நிரை நேர் நிரை வனப் பங்கய ப
நிரை நேர் நிரை நி இங்கே ஒன்றிய வஞ்சித்த மாங்கனிக்கு முன் "விழச்" என்று கனிச்சீருக்கு நிரை வருதலே ஒன்றிய
முகப்பில்...
எமது மட்டு.நகரின் ை கூச்சுப்புடி கலைஞர் தவராஜா நிகழ்வு அண்மையில் மட்டக்கம் இடம் பெற்றது. இந்நிகழ்வில் இட காணலாம்.
இந்நிகழ்வில் கல்வியி ஊடகவியலாளர்கள், பொதுமக் கானோர் கலந்து கொண்டனர் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து

) 2014 (துதுதுதுது.
--தென்றப்
மா, கூவிளம், கருவிளம் ஆகிய சீர்கள் வே இந்த ஈரசைச் சீர்களை "அகவற்சீர்" ஆசிரிய உரிச்சீர்", "இயற்சீர் என்றும்
கனிச்சீருக்கு முன் நிரையசை வருதலே
கை விழச் செற்றவன்
நிரை நேர் நிரை மலர்த் தாளினை" ரை நிரை நேர் ளை வந்திருத்தலைக் காணலாம். புளி 1 நிரையசை வந்துள்ளது. அதாவது ப வஞ்சித்தளையாகும்.
(தொடரும்...)
-மந்தனான பரதநாட்டிய மற்றும் மோகனப்பிரியனின் பரதநாட்டிய ளப்பு தேவநாயகம் கலையரங்கில் ம்பெற்ற நாட்டியத்தையே படத்தில்
பலாளர்கள், இலக்கிய வாதிகள், கள் எனப் பல நுாற்றுக்கணக் . இவருக்குத் "தென்றல்" தனது புக் கொள்கிறது.
21

Page 24
அது குறு குறு காற்று :
தென் -
படமும் - பதிவும்
திருப்பழுகாமத்தைச் சேர்ந்த சோம சூரியம் நுளம்புப் பொறியொன்றைத் தயாரித்துள்ளன அரசாங்க அதிபர் பி.எம்.எஸ். சாள்சுக்கு வில்
மட்டக்களப்பு மாநகரசபை நடத்திய விருது இடம்பெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் மாநக பெண்மணியொருவருக்கு விருது வழங்கிக்
- 22

- 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி) 2014
- ரவிப்ரியா -
திருமாறன் நுளம்பைக் கட்டுப்படுத்தும் Tார். அவர் இது தொடர்பாக மாவட்ட ளக்கமளிப்பதைப் படத்தில் காணலாம்.
A - 44/்து
வழங்கும் நிகழ்வு மாநகர மண்டபத்தில் கர முதல்வர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் கெளரவிப்பதைப் படத்தில் காணலாம்.

Page 25
காற்று : 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி) :
மட்டக்களப்பு மறைமாவட்ட சமூகத் தொடர் தொடர்பு தினவிழா மட்டக்களப்பு சாள்ஸ் ம மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருள் த நாடகம், கலை, இலக்கியம் ஆகிய துன் அருட்தந்தை யோசப் மேரிக்குப் பொன் கெளரவிப்பதைப் படத்தில் காணலாம்.
கல்வியமைச்சினால் கஸ்டப் பிரதேசப் பாட ளுக்காக வழங்கப்படும் இலவசப் பாதல் பழுகாமம் விபுலானந்த வித்தியாலயத்தின் வலய சேவைக்கால ஆசிரிய ஆ6ே பாதணிகளை மாணவரொருவருக்கு வ
- 2:

2014 கைதுSK+.
“தென்றல்
து உலகத் தொடர்பதி
பு நிலையம் நடத்திய 48 ஆவது உலகத் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ந்தை யோசப் பொன்னையா ஆண்டகை மறகளுக்குப் பங்களிப்புச் செய்து வரும் னாடை போர்த்தி, விருது வழங்கிக்
டசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்க னி வழங்கும் வைபவம் அண்மையில் ல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பட்டிருப்பு வாசகர் திருமதி டே. இராஜகுமாரன் ழங்குவதைப் படத்தில் காணலாம்.
3

Page 26
தென்றல்
இது துதுதுதுது காற்று
- ச:i 1s: 142 இ =பாம்: //4 44 IM -::::::::::--ட1:4444 -
4 4 4 4 4 4 TT (5ஜி தல
31கள் : 5
திருப்பழுகாமம் பஞ்சாலி கலைக்கழகம் ந
வேலழகனின் "சந்தனக்காடு”- கவிதைநுால் வாழும் நெறி”- (ஆய்வு), "உள்ளத்தலை திராவிடர் நாகரீகம் (ஆய்வு) ஆகிய நுா மகாவித்தியாலய கேட் போர் கூடத்தில் இடம் வித்தியாலய அதிபர் சு.உதயகுமார் நுால்களில் செயலாளர் ந.வில்வரெத்தினத்துக்கு வழங்கும் கலாசார உத்தியோகத்தர் ஆ.பிரபாகரன் ந சஞ்சிகை ஆசிரியர் க.கிருபாகரனுக்கு வ
-22

: 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி) 2014
4 15:58
டாத்திய கவிஞர் கலாபூஷணம் ஆ.மு.சி. ல்) வெளியீடும், "வள்ளுவன் சொல்லே ரய உயர்வு” (நாவல்), "தொன்மைமிகு ல்களின் அறிமுக விழாவும் கண்டுமணி பெற்றது. இந்நிகழ்வில் கண்டுமணி மகா ன் முதற்பிரதியை போரதீவுப்பற்றுப் பிரதேச வதையும், போரதீவுப்பற்றுப் பிரதேச செயலக பால்களின் சிறப்புப்பிரதிகளை “தென்றல்” ழங்குவதையும் படங்களில் காணலாம்.
1

Page 27
காற்று : 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி)
எ சிற்றிதழ்கள் 1 றயூர் அரியம் தமி த ற
பாபர்)
மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற "தமிழன் தமிழனாக” எனும் கவிதை கண்ணகி மகாவித்தியாலயத்தில் இடம்ெ சிறப்புப் பிரதியை பாராளுமன்ற உறுப்பி படத்தில் காணலாம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பழச்செய்கை காத்தான்குடி விவசாயப் போதனாசிரியர் ஜோசி" என்ற புதிய மாமரக் கன்றை காத வழங்குவதைப் படத்தில் காணலாம்.
-)

2014 துதுதுதுதுதுது.
உறுப்பினர் பா.அரியநேத்திரன் எழுதிய 5 நுாலின் அறிமுகவிழா புதுக்குடியிருப்பு பற்றது. இந்நிகழ்வில் நூலாசிரியர் நூாலின் னர் சீ.யோகேஸ்வரனுக்கு வழங்குவதைப்
கயாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ர திருமதி குந்தவை ரவிசங்கர் “டொம் த்தான்குடி பிரதேசப் பயனாளி ஒருவருக்கு
25

Page 28
தென்
'துதுதுதுதுதுதுது காற்றா
வருடாந்த பொங்கல்
களுதாவளை வட்டிக் குளக்கட்டு அத்தியடி சபையினரும், உதயதாரகை மன்றத்தினரும் கவிஞர் இரா. நல்லையா “வீசுதென்றல்" பீடத்தைச் சேர்ந்த ஆ. அரசரெத்தினத்துக்கு பத்திரம் வழங்கிக் கௌரவிப்பதைப் படத்தில்
"மொழிதல்” ஆய்வு நுாலின் வெளியீட்டு வி கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வி பிரதியை தொல்லியல் ஆய்வாளர் க.தங்கேஸ்வ
- 26

07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி) 2014
|வி)
ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய பரிபாலன இணைந்து நடத்திய பாராட்டு நிகழ்வில் விருது பெற்ற "தென்றல்" ஆசிரியர் ப் பொன்னாடை போர்த்தி, பாராட்டுப் » காணலாம்.
ஜா மட்டக்களப்பு விபுலானந்தா அழகியற் ல் கலாநிதி சி.சந்திரசேகரம் நூலின் சிறப்புப் ரிக்கு வழங்குவதைப் படத்தில் காணலாம்.

Page 29
காற்று : 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி)
கண்ணகி இலக்கியக் கூடலினால் ஏற்பாடு செ விழா திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிக் யாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கூட மலரான "கூடல்" (பரல் -3) இன் முதற்பு ஆராய்ச்சி உதவியாளர் சி.இருதயகாந்தனிடா! நினைவுச் சின்னம் வழங்கப்படுவதையும் !
-2

2014 துதுதுதுதுதுது!
1 1 வந்தால்
ய்யப்பட்ட 4ஆவது கண்ணகி கலை இலக்கிய வின் கீழுள்ள தம்பிலுவில் மத்திய மகாவித்தி லின் தலைவர் த.கோபாலகிருஷ்ணன் விழா பிரதியை வீதி அபிவிருத்தி அதிகாரசபை ம் வழங்குவதையும் . விழாக் குழுவினருக்கு படங்களில் காணலாம்.
.7-

Page 30
இது திக காற்று
12
குடும்ப மருத்துவத் தொடர் இ
மார்ச் 2002
دما
- Dr.K.அருளானர் விரிவுரையாளர், சௌக்கிய பராமரிப்பு கற்க
-ண்மையான 'Teen Age"ப இனங்காட்டத் தொடங்குவதுடன், தங்க வெளிக் காட்டுவர். நாகரீக உலகில்
விளம்பரப்படுத்தக் கூடிய அனைத்து நிக் அடிக்கடி தங்களது உணர்வுகளை இடங்களையும் மாற்ற முனைவர். சேர்கின்ற நண்ப - நண்பிகளினுாடாக தோற்றுவிக்கக் கூடிய வாய்ப்புண்டு.
பொருளாதாரத்தை உணராத செய்ய முடியாதவர்களாகவும் இருப்பதோ டிக்கக் கூடியவர்கள். தங்களுக்கென ஒரு அதைச் சரியென் விவாதித்து காரியங் சாரார் கலை, கலாசார, இலக்கியங்களில்
பொதுவாகத் தொற்று நோய்கள் அணுகுவது குறைவாதலால் சிறந்த 2 விபத்துக்கள் (வாகனம்), சமூகச் சீரழிவுக தற்கொலைகள் கூட ஏற்பட வாய்ப்பு
-2 !

: 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி) 2014
ந்தம் (MBBS, D,F,M)
ககள் பீடம், கிழக்குப்பல்கலைக்கழகம். -
நவத்துக்கு உரியவர்களாக தங்களை ளுக்கான சிறப்புக் குணங்களையும் மிகவிரைவாகவும், கவர்ச்சியாகவும் கழ்ச்சி நிரல்களையும் தேடிச் செல்வர். ரயும், கூட்டுக்களையும், நடமாடும் துரதிஷ்டவசமாக தாங்கள் கூட்டுச் மிக மோசமான எதிர்காலத்தையும்
வர்களாகவும், கூடியளவில் உற்பத்தி டு பொருளாதாரத்தை இலகுவில் வீண 5 சிறப்புப் பாணியைத் தேர்ந்தெடுத்து, களைச் செயற்படுத்துவர். மாறாக ஒரு ல் தங்களை இணைத்துக் கொள்வர். கள், தொற்றா நோய்கள் இவர்களை உடல் நலத்தைப் பேணுவர். ஆனால் கள் ஏற்படுவதோடு - சில வேளைகளில் Tடு.
3

Page 31
காற்று : 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி)
இதனால் குடும்பத்திற்கு - சமூகத்திற் முற்படுவார்கள். ஆடம்பரமான ஆ. அலங்கரிப்பதிலும் அதிக நேரத்தைச் ஆரோக்கிய நிகழ்ச்சி நிரலை ை நிலையிலும் இடைநிலைக் காலமாத மிக இலகுவாக வெவ்வேறு திசைப்ப
துறைசார்- துறைசாரா கற்கை சரியான கற்கை நெறிகளைத் தீர்மான இந்நிலையில் அவர்களுக்குச் சரிய அவசியமாகிறது. காரணம் தீர்க்கமான தங்களுக்குள் தீட்டியவர்கள் மட்டுமே நீக்கிச் சவால்களை வெற்றி கொள்ள தங்களுக்கான சிறப்பான இடத்தை தங்களுக்குரிய குடும்பம், பெற்றோர், த ஆசிரியர்கள், ஒன்றாகக் கூடித் திரிர் அதிகளவு ஆதிக்கம் செலுத்தும்.
இந்த வயதில் ஆண் பிள் ை நடவடிக்கைகளில் வேறுபாடுகள் காண உடற் தொழிற்பாடுகளிலும் அதிக மாற். வேறுபட்டுக் காணப்படுவதோடு, சமூக வேறுபடும்.
-?

2014 - அது தென்றல்
சமூகப் போட்டிகளை முன்னறிவு எதுவுமின்றி எதேச்சையாக எதிர் கொள்வர். பாலியலில் மிக அதிகளவு ஆர்வம் இருந்தும், அவற்றைத் துணிந்து கையாளமாட்டார்கள். ஆனால் துரதிஷ்ட வசமான சூழ்நிலைகள் அமையும் போது பாலியல் தொடர்புகள் மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்துவதையும் நாம் அன்றாடம் கண்டு கொண்டி ருக்கிறோம். இக்காலகட்டத்தில் திரைப்படங்கள் இவர்களை
இலகுவில் கவர்ந்து கொள்ளும். கு ஒவ்வாத செயற்பாடுகளில் இறங்க டைகளை அணிவதிலும், தங்களை செலவழிக்கும் இவர்கள் பொதுவாக வத்துக் கொள்ளமாட்டார்கள். கல்வி லால் பரீட்சை முடிவுகள் அவர்களை டுத்தி விடும். நெறிகளைக் கற்பார்கள். தங்களுக்குரிய சிப்பதிலும் சிக்கலை எதிர்கொள்வார்கள். பான் - பொருத்தமான வழிகாட்டல்கள் பாதைக்குரிய வரைபை (Road map) மிகவும் உற்சாகமாகவும் - தடைகளை ரக் கூடியவர்களாகவும் மாறுவதுடன் - யும் அடைவார்கள். இக்காலகட்டத்தில் தான் கல்வி கற்ற பாடசாலை, கற்பித்த ந்த நண்பர்கள் போன்ற காரணிகள்
ளகளினதும் - பெண் பிள்ளைகளினதும் ப்படும். குறிப்பாக உடல் கட்டமைப்பிலும், றம் தென்படும். வயதொத்த மாற்றங்கள் ரீதியாக இவர்களுக்கான அந்தஸ்தும்
(தொடரும்...)
29

Page 32
தென்றல்
தகாது காற்று
சிறுகதை
களுவாஞ்சியூர் அனோஜா பவளேந்திரன்
இந்த உ ஒவ்வொரு விதம். ந ஒரு விதம் ; அவள்
ஆம், என்று புகையிரத நிலையம் ருக்கிறது. நான் ஆக நிலையில் நிற்கி புகைவண்டி செல்ல தெருவைச் சுற்றிப்
அடுத்தடுத். இரைச்சல். நிஷப்த என்பதை நினைவு இரைச்சலுடன் போ கூவி விற்கும் வியா "கிரி காப்பி .......' ... சோளம் .... ! ஐஸ்கிறீம் காரரின் இவற்றுடன் தங்கள் நிற்பவர்களைப் இவற்றையெல்லாம்
- 3

[ : 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி) 2014
V க.
லகத்தில் ஒவ்வொரு மனிதனும் ான் ஒரு விதம் ; நீ ஒரு விதம்; அவன்
ஒரு விதம்; அவர் ஒரு விதம். றும் போல் இன்றும் கோட்டைப் ம் ஆரவாரமாய் இயங்கிக் கொண்டி சன முற்பதிவுக்காய் சென்று ஏமாந்த றேன். நான் பயணிக்க வேண்டிய பதற்கு நேரம் இருப்பதனால் கடைத்
பார்ப்பதற்கு தயாராகுகின்றேன். து செல்லும் புகைவண்டியின்
சூழலை அங்கே காணமுடியாது. பூட்டிக் கொண்டே இருந்தது. இந்த ட்டி போட்டுக் கொள்ளும் வகையில் Tபாரிகள் அங்கே “வடே.. வடே...., , "பிளேன் காப்பி...', "சோளம் இவற்றுக்கிடையில் அவ்வப் போது
"பாப்பூ ..... பாப்பூ ....... ஓசை. காரியங்களைச் சரியாகச் செய்வதுடன் புதினம் பார்க்கும் சனக்கூட்டம். தாண்டி நான் வீதிக்கு வருகிறேன்.
0

Page 33
காற்று : 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி)
தங்கள் பொருட்களை விற்பனை 6 "வாங்க... வாங்க...' என்று அழைக் செல்லுகையில் ஒருவர் அழகான செ கால் ஒன்றினை தன் கையில் ஏந்திய
"மொனிக்கா உன் கால் க உன் கால்; உன் கால நான் கல இருந்தாலும் வா ....... என்று தன் பாட் அந்தக் காலை வெறித்து வெறித்துப் பட்டுக் கொள்கிறான். அவனது செயற்ப இருந்தமையினால் வருகின்றவர்க ஏளனமாய் பார்த்துக் கொண்டிருக் எல்லோரையும் உருக்கி விட்டது.
ஊன்று தடியை உதவியாகக் ( "என் கால்; அத வாங்கித் தாங்க..... அவனை அணுக முடியாது அவதியுறு சிலர் காலைத் தூக்கிச் சென்றவனை வாங்கிக் கொடுக்கின்றனர்.
ஆம், காலைத் தூக்கிச் சென் முதுமனிதன் ஒரு விதம்; காலைக் ன கைப்பற்ற முனைந்தவர்கள் ஒரு விர் சென்றவர்கள் ஒரு விதம் ; நடந்த சென்றவர்கள் ஒரு விதம். எல்லோரும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்.
நடந்தவற்றையெல்லாம் பார்த்து கடைக்காரன் சொன்னார்- “இது ஒன் பலமுறை இப்படிச் செய்து விட்டார்
"ஏன் இப்படி" என்று தொ பெயர் சந்திரன். இவர் மொனிக்கா அஞ்சி வருஷத்துக்கு முதல் வா மொனிக்கா காலை இழந்திட இயலாமையா எண்ணி தற்கொலை பிறகு இவன் பித்துப் பிடிச்சவனா அந்தச் சம்பவத்தில தான் கால்
-3

2014 துதுதுதுதுதுது
--தென்றப்
சய்யும் நோக்குடன் செல்பவர்களை கும் கடைவியாபாரிகளைக் கடந்து நப்பிட்டு அலங்கரிக்கப்பட்ட பிளாஸ்டிக் ப வண்ணம். ைெடச்சிற்று; மொனிக்கா இந்தாரிக்கு ன்டு பிடிச்சிற்றன் மொனிக்கா; எங்க டிற்கு சத்தமாகக் கதைத்துக் கொண்டு பார்த்து ஆனந்தக் கூத்தாடி ஆரவாரப் ாடு மற்றவர்களிடமிருந்து மாற்றமுற்று ள் போகின்றவர்கள் எல்லோரும் கையில் அடுத்து நடந்த சம்பவம்
கொண்ட வண்ணம் ஒரு முதுமனிதர்" என்று அவனைப் பின் தொடர்ந்து கிறார். அதற்கிடையில் வீதியிற் சென்ற ப் பிடித்து காலை அந்த முதியவரிடம்
ற அவன் ஒரு விதம்; பொல்லூன்றிய கைப்பற்றியவர்கள் ஒரு விதம் ; காலைக் தம்; நடந்ததைக் கண்டும் காணாமல் து எதுவுமே தெரியாமல் வீதியால் - இறைவனின் படைப்புக்கள். ஆனால்
துக் கொண்டு நின்ற எனக்குப் பக்கத்துக் ாறும் புதிதில்லை எங்களுக்கு. இவர் --" என்றார். டர்ந்து கேட்டேன் நான். "இவரோட - என்கிற பெண்ணக் காதலிச்சார். bஸில நடந்த குண்டு வெடிப்பில் டாவு. தன்னோட நிலைமைய . செஞ்சிற்றா. இந்த சம்பவத்துக்குப் கிட்டான். அந்த ராஜா ஐயாவுக்கும்
போயிற்று". 1

Page 34
தென் ே காற்ற
இனம், மதம், மொழி கடந்து உண்மைக் காதல் இன்று இப்படியாக கடந்து காதல் மட்டுமா வந்தது. அந்த நேர்ந்து விட்டது.
இயற்கை வளம் நிறைந்த இர எத்தனையோ மொனிக்கா - சந்திரன், இந்தப் பரம்பரை அழியும் வரை இது : எம்மை விட்டு அழியாது என்பதை ந பயணிக்க வேண்டிய புகைவண்டியில் வந்து புகைவண்டியில் ஏறிக் கொள்க
(யாவும் கற்பன இந்தியாவுக்காக இங்கே:59:13ன் தாகம் அதிரடி : 13)
இவர்களைத் தென்ற
AW WW - 144
திருகோணமலையில் இடம்பெற்ற உற்பத்தித்திறன் "விஷேட விருது - 2 (வாகரை) பிரதேசசபை "விஷேட புகழா
-3

று : 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி) 2014 து வந்த சந்திரன் - மொனிக்காவின் கி விட்டது. இனம், மதம், மொழி, வயது தக் குண்டு வெடிப்பின் இழப்புமல்லவா
த்தின் பூமியில் இன்னும் எத்தனை - ராஜா நிறைந்துதான் இருக்கிறார்கள். போன்ற எத்தனையோ சோகச் சுவடுகள் ரான் புரிந்து கொண்டிருக்கையில் நான் எ ஒலிபெருக்கி அழைப்புக் கேட்டு ஓடி கிறேன். மன) பலாகொவலையே:2ாக மாமலரோலை:24:00
காலாகாலமாகலாயங்காலமாக
நல் வாழ்த்துகிறது!!
கிழக்கு மாகாண மட்டத்திலான 2013" இல் கோறளைப்பற்று - வடக்கு ரம்” விருதினைப் பெற்றுக் கொண்டது. 52

Page 35
காற்று : 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி)
கவனிக்க கவனக் பு ல
கோளாவில் மொட்டை வேல
மொட்டை வேலாப் போடி கோளாவில் என்ற ஊரிலே பிறந்தவர். மரியாதை காரணமாக "வேலாப் போ வழுக்கையான நிலையில் "மொட் அழைக்கப்பட்டார் என்றும்; இவரது தந் தாயார் பெயர் கெங்காத்தை என்றும் பிறந்தாரென்றும் ; 1880 இல் இவர் ப இத்தகவல் சரியெனில், நாம் கவனித்து பாடல் மரபில் வந்தோருள் காலத்தால் !
மொட்டை வேலாப் போடியா! மட்டுமன்றி, இவ்வாய்மொழி மரபு சார்ந்த வடிவங்களில் சிலவற்றையும் பாடியுள்
இவரது தனிப்பாடல்களுள் "9 அடங்குகின்றன. (இவ்வகைப் பாடல்கள் விடுவார் என்றொரு நம்பிக்கையுண்டு பாடலொன்றுள்ளது. அது பின்வருமாற "முத்தர் பாண்டியர் மூவர் இருக்க மத்தியான மருத நிழல் தனைக்
-3

2014 துதுதுதுதுது
- பேராசிரியர். செ. யோகராசா
ومانانا
கப்படவேண்டிய
வ ர் க ள்)
ரப் போடியார்
பார் அக்கரைப்பற்றுப் பிரதேசம் சார்ந்த இவரது இயற்பெயர் வேலன் என்றும்; டியார் என்றும் ; தலைமயிர் உதிர்ந்து ட்டை வேலாப் போடியார்" என்று கதையார் பெயர் சின்னத்தம்பி என்றும்; ம் அறியப்படுகிறது. 1804 இல் இவர் Dறைந்தாரென்றும் கருதப்படுகின்றார். து வருகின்ற மேற்கூறிய வாய்மொழிப் மற்பட்டவராக இவரையே கருத முடியும். 5 தனிப்பாடல்கள் பல பாடியிருப்பது - பள்ளு, காவியம், அம்மானை முதலான ளார் - என்பதும் கவனத்திற்குரியது. றம் பாடுதல்" மரபு சார்ந்த பாடல்களும் பாடப்பட்டால் பாடலுக்குரியவர் இறந்து 5). இவ்விதத்தில் நன்கு பிரசித்தமான மமைகிறது. நின்ற
3

Page 36
தென்
', துதுதுதுதுதுது காற் கத்தி கொண்டதன் கந்தற் வெப் கத்தி வேலவன் தலையற வெட்
மேற்கூறிய பாடல் பாடப்பட்ட யொன்று உள்ளது. அதை இங்கு குறி நேரங்களின்போது மருதமர நிழலின் கீ புலவரின் வழக்கமாம். இது கண்டு பெ ரொருவர் அவ்வாறமர்ந்து உரையாடு செய்தாராம். அது கண்டு புலவர் மேற்குறிப்பிட்ட பாடலைப் பாடினர் அந்திநேரத்தில் மாடுகளை மேய்த்துத் மயங்கி விழுந்து இறந்து விட்டாராம் கதையாகும்! - இக்கதை உண்மை பாடும் மரபு" சார்ந்த பாடலாகக் கொ
மொட்டை வேலாப் போடியார் ! தம்பிலுவில் பள்ளுமொன்று. [வாய்மொழி வகைக்கும் - எழுத்து மரபு சார்ந்த பள்© பள்ளு) எத்தகைய தொடர்புமில்லை - எ அவசியம்.) பின்வரும் பாடல் இப்பள்ளு
"காதறுந்த வேதனைக்குப் காரிகையாள் மாடு, கன்று காதறுந்து நாவரண்டு கா காட்டகத்திற் பேயது போல்
மேற்கூறிய பாடலும் ஊரில் பட்டுள்ளதாகக் கருதுவர். அதாவது த திணைக்களத்தில் வேலை பார்த்து 6 பெண்ணொருத்தியுடன் தொடர்பு கொள் அவ்வூழியரின் காதினை வெட்டிவிட்டதா விட்டு வெளியேறி விட்டதாகவும், வேறு பெண் பசு மாடொன்றினை அவருக்
வழங்கி வருகிறது.
மேற்கூறிய வகைப் பாடல்கள் பாடுகின்ற வழக்கமும் புலவருக்கிரு பாடல்களும் மறைந்து விட்ட அவப்பேற பதிகமொன்றில் இடம்பெற்றுள்ள பின் தரப்படுகிறது.
- 3

று : 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி) 2014 டினான் டுவாய்" மை தொடர்பான வாய்மொழிக் கதை ப்பிடுவது அவசியமானது. தமது ஓய்வு ழமர்ந்து நண்பர்களோடு உரையாடுவது பறாமை கொண்ட ஊரிலுள்ள செல்வந்த கின்ற மருதமரக் கிளைகளை வெட்டச்
ஆத்திரமும், கவலையும் கொண்டு பாம். அவற்றை வெட்டிய கூலியாள் 5 திரும்புகின்ற வேளையின் போது D! - இதுவே மேலுள்ள பாடல் பிறந்த யெனில் மேற்கூறிய பாடலை "அறம்
ள்ளலாம் என்பதில் சந்தேகமில்லை. பாடியதாகக் கருதப்படுகின்ற பாடல்களுள் 5 மரபு சார்ந்த இத்தகைய பள்ளுப் பாடல் ளுப்பாடல் வகைக்கும் (உ+ம்:- முக்கூடற் ன்பதை இவ்வேளை நினைவு கூர்வது வில் இடம்பெற்றுள்ளது. பால் கறந்து உண்ண வென்று
தான் கொடுத்தாளாம் மவிடாயால் மெலிந்து ம் ஓடலுற்றனாம்" நடந்த சம்பவமொன்றுடன் தொடர்பு ம்பிலுவில் என்ற ஊரில் நீர்ப்பாசனத் வந்த ஊழியரொருவர் அவ்வூரிலுள்ள ண்டிருந்ததாகவும், அதையறிந்த ஊரவர் ராகவும், அதன் பின் அவர் அவ்வூரினை சார் சென்ற அவர் மீது இரங்கிக் குறிப்பிட்ட த அனுப்பி வைத்ததாகவும் அக்கதை
தவிர, ஊர்க் கோவில்கள் மீது பாடல்கள் ந்தது. வழமை போன்று இவ்வாறான மான சூழலில் கதிர்காமம் மீது பாடப்பட்ட பரும் பாடலொன்று மாதிரிக்காக இங்கு
4

Page 37
காற்று : 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி) "ஊரிலுள்ள பேர்களெல்லா
ஓடுகின்ற பிரணவந் சாடுகின்ற எமதுாதர் தலை
தனை மறந்து என் ஆதி என்ற அட்சரத்துள் :
ஆறுமுகனே வந்தெ தேடிவந்துன் கதிரைமலை
சுவாமி சிவன் மகே மொட்டை வேலாப் போடியார் பாடியதாக ஒரு பகுதியும் கிடைத்துள்ளது. அதைய
"செம்பவ எப்பொரு தேன்மொழி யாளுடைய -
கும்பமு லைக்கிலை கோடென ஓதிடலாம் !
ஆசை மிகுந்த என் ஆடா வப்பதுமை - நல்ல
மோகந் தணிந்த 6 முலையில் தேமனுமாம்
தங்கத் தகடும் கு சரிந்த இனமுலையாள் - .
மங்கைக் கொருவர் மனதில் முடியாதாம்
மின்னற் கொடியின் மெல்லிநல் லாளுடைய -
வண்ணத் தொடை வரால் என ஒப்பிடலாம்
பச்சை நரம்பும் லெ பசும்பொன் னரத்தொடையு
அச்ச மில்லாததோர் அரிவையும் வந்தனளாம்
பாலைப் பழித்த எ பதியில் மணம் முடித்து
வேலப்பர் தன் தி விரும்பி நடத்தினராம்"
-3!

வா-தென்றப்
2014 துதுதுதுதுதுது ம் வளைத்திருக்க தான் ஓங்கி நிற்க
மேல் நிற்கத் னதுயிர்தான் சாகும் போது அடங்கி நின்ற தனக்கு அபயந்தா தா தன்னில் வாழும் ன உனை நாளும் தெரிசிப்பேன்" கக் கருதப்படும் நெடும் பாடலொன்றின் பும் இங்கு தருவது பயனுடையது.
ள் திங்கள் முகத்துதி - நல்ல ன வெங்கடக் கரிக்
[ நேசம் சிறந்த பெண்
என் நேசம் மிகுந்த நல்
வளைக் குலையும்
அந்த - வடுவுகள் சொல்ல
மட கன்னித் திருவுரு
அந்த க்கிணை கன்னிச் சினையின்
வண் பால் முலைக் கோடும்
5 நெஞ்சுமுடைய
சால்லாளைச் சிறந்த
நக்கோயிலிற் பூசை
_(தொடர்ச்சி 41ம் பக்கம்...)

Page 38
துதுதுதுதுதுது.காற்
நுால்
: சந்தனக்காடு
கவிஞர் ஆ.மு.சி , கே
பவளவிழாச் சிறப்பு தொகுப்பாசிரியர் : எஸ்.ஏ.ஸ்ரீதர் வெளியீடு :-
வாழைச்சேனை தப்
இலக்கிய மன்றம்.
விலை:-
ரூபாய் 250
இந்நூல் கவிஞர் ஆ.மு.சி. வே பவளவிழாச் சிறப்பு மலராக 37 கவிஞர்கள் பிரசவமாக வெளி வந்துள்ளது. பவளவிட காலம் வாழ்கவென வாழ்த்துகிறது.
இறுவட்டு : ஸ்ரீ பரமநயினார் ஐய
பாடல்கள் : புல்லுமலை ஸ்ரீ நாக
பாடல்கள் பாடலாக்கமும் தயாரிப்பும் : ஆரையூர் அருள்
இவ் இறுவட்டில் இறைவனின் புகழ் குரலில், ஒலிப்பதிவில் மேற்படி இரு ஆலய உ
எமது புகழ்பூத்த கவிஞரான ஆரைய இவ்இறுவட்டுக்கள் முழுப்பிரசவமாக வெளி ஆவணப்படுத்தும் செயற்பாடுகள் எமது மட்

று : 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி) 2014
தெ!T 'குயார்யா:பு E1)
*5:39:19:32:18
வலழகனின்
மலர்
மிழ் கலை,
சி.வேலழகன்)
லழகனின் 75 ஆவது பிறந்ததினத்தை ஒட்டிப் ளின் வாழ்த்துக் கவிதைகளைத் தாங்கி முழுப் ழா நாயகனைத் "தென்றலும்" பல்லாண்டு
னார்
ககன்னி
:57:-4
5 11:31 p:41
43. 4. 5 : 53 4 : 5,,}- *1. பம் 11-ம்
அப், 41: 141
ஓபாடும் பாடல்கள் நம்மவர் தயாரிப்பில், இசையில், ற்சவங்களின் போதும் வெளியிட்டு வைக்கப்பட்டது. பூர் அருளின் 21ஆவது, 22 ஆவது வெளியீடுகளாக வந்துள்ளது. இவ்விதம் இசை வடிவங்களை நி. மண்ணில் தொடர்வது பாராட்டுக்குரியது.
-36

Page 39
காற்று : 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி) :
உலககிUI ID
# # #
சீதாப்பிராட்டியார் இராவணனால் கவர்ந்து வரப்பட்டு அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டாள். அவள் புலிக் கூட்டத்தினிடத்தே அகப்பட்ட புள்ளி மான் போல – கையில் வாளேந்திய அரக்கியர் காவல் புரிய பகலில் எரியும் விளக்கைப் போல் ஒளியிழந்த மெய்ய ளாய், அங்கம் மெலிந்து, இரவும் - பகலும் துயிலின்றி பிரிவெனும் பிணியால் வழிமேல் விழிவைத்து இராமபிரானின் வரவை எதிர்பார்த்து அவர் வராமையால் கண்ணீர் ஆறாகப் பெருக... விழுதல், விம்முதல், இரங்குதல், இராமனையே எண்ணித் திசை நோக்கித் தொழுதல், சோருதல், நடுங்குதல், அழுதலின்றி மற்றொன் றும் அறியாதாளாய் இருந்த இடத்தை விட்டு எழுதலின்றி இருந்தாள் சீதாப்பிராட்டியார்.
- 3

2014 ஆஜிதுதுதுதுதுC)
எம்)
யம்
(க2) - !
தன் நாயகன் வராமையையிட்டு பற்பலவாறு எண்ணி ஏங்கினாள். அவருக்கு அரக்கர்களுடன் நிகழ்ந்த போரினால் ஏதும் ஆபத்து ஏற்பட் 2 டதோ? என்று துயருற்றாள். கரனைக் கொன்றமையை எண்ணி - அவ் " வாறு ஒன்றும் நிகழவில்லை , என்று மனம் தேறுவாள்.
இவ்வேளையில் காவலில் இருந்த அரக்கியர் துயில் கொண் டனர். சீதாப்பிராட்டியார் விபீடணன் மகள் திருசடையை நோக்கி “என் இடக்கண் துடிக்கிறது. வருவது என்னவென்று அறியேன்' என்றாள். அதற்குத் திருசடை "இது நன்று. நின் செவியில் மெல்லென ஒரு வண்டு வந்து ஊதிச் சென்றது. எனவே உன் கணவன் அனுப் பிய தூதன் வருவது உண்மை. தீயவர் அழிவது திண்ணம். என்று தான் கண்ட ஒரு கனவைப் பிராட்டிக்கு எடுத்துரைத்தாள்.
திருசடை பிராட்டியைத் தேற்றி "யான் கண்ட அக்கனவு முடிவுறாது நீ என்னைத் துயில் எழுப்பி விட்டாய்!" என்றாள்.

Page 40
தென்0----
கனகக னது காற் அதற்குச் சீதை "நீ மீண்டும் தூா கூறுக!" என்றாள்.
அப்போது இராம தூதரான அன பார்த்துக் கொண்டு, சீதையிருந்த சூழல் காவலரக்கியர்கள் திடீரென விழித்தெழுந்து கொண்டு சீதையைச் சூழ்ந்து கொன
தேம்பினாள். அரக்கியர் கொடுமைக்கு அனுமன் ஓங்கி வளர்ந்த ஒரு மரக்கி
“ஆயிடை யுரையவிந் தழ தீயனை யவர்முக நோக்கி நாயகன் துாதனும் விரை
ஓய்விலன் உயர் மரம் ப மரக்கிளையில் அமர்ந்த அனுமன் பாத்தான். அவன் சீதாப்பிராட்டியாரை 8
"விரிமழைக் குலங்கிழித் | கரு நிறத்தரக்கியர் குழவி குருநிறத் தொருதனிக் கொ திருவுருப் பொலியுமோர் |
விரிந்த மேகக் கூட்டத்தைக் கொடி போன்று கரிய நிறமுள்ள அரக்க மனைவியாகிய சீதையைக் கண்டான். உணர்ந்தான். ஆடினான்; பாடினான் உலாவினான். இப்பெண்ணின் இலட்சம் இலட்சணங்களோடு ஒத்திருக்கின்ற “இராமனின் உயிர் போன்ற சீதை விதம் மிக நன்று" என்று நினைத்து
இராவணன் சீதையைச் சிறை இராமன் போக்கும் பொருட்டுச் செய்த செப் என்னும் பாம்பணையினின்றும் நீந யாவான். இச்சீதை செந்தாமரை | உரிமை பூண்ட இலக்குமியேயாவா அனுமன் எண்ணினான். “அறம் அழியாது. நானும் சாகேன். என்று கூறி அனுமன் ஆனந்தம் 6

று : 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி) 2014
ங்கி அக்கனவின் பலனை எனக்குக்
பமன் அசோகவனத்தின் பல பகுதிகளையும் Dலக் கண்டான். அனுமன் வந்த சமயம் 1 கொடிய ஆயுதங்களைக் கையில் எடுத்துக் கூடனர். சீதை அரக்கியர் செயல் கண்டு த அஞ்சி பேச்சொழிந்து இருந்தபோது
ளையில் ஏறியமர்ந்து கொண்டான். கன் றேவியும்
த் தேம்பினாள் வில் நண்ணினான் னையின் உம்பரான்"
அரக்கியர் கூட்டத்தினிடையே கூர்ந்து அரக்கியர் கூட்டத்தின் நடுவே கண்டான். தொளிரு மின்னெனக் ற் கண்டனன் Tண்டல் ஆம் என செல்வன் தேவியை"
கிழித்துக் கொண்டு ஒளிவீசும் மின்னல் யெர் நடுவே அழகு நிரம்பிய இராமனின் கண்டவன் அவளே நாயகன் தேவியென ; அங்குமிங்கும் பாய்ந்து ஓடினான்; எங்கள் எல்லாம் இராமன் கூறிய சீதையின் Dன. அதனால் இப்பெண் சீதையே! தயை இராவணன் ஒளித்து வைத்த
அவனை பரிகசித்தான் அனுமன். வைத்த செயல் இராவணனுடைய உயிரை பலாகும். அன்றியும் “இராமன் ஆதிசேடன் ங்கி இங்கு தோன்றிய மகாவிஷ்ணுவே மலரில் வீற்றிருந்த செல்வங்களுக்கு ள். இதில் சந்தேகமில்லை" - என்று
- சீதையைத் தேடிக்கண்டு விட்டேன்" கொண்டு ஆடிப்பாடி, ஓடி உலாவினான்.
38

Page 41
காற்று : 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி)
சீதையின் தூய்மையைக் கண்டு அனும அழுக்கடைந்தும், பொழிவிழந்தும் காண இராமன் மீது கொண்ட அன்பும் பழுதடை இராம துாதன் அனுமன்.
"சீதையின் கற்பு நிலைக்கும் புயவலிமையோ! சீதையின் மனவலி எதைக் காரணமாக்கிப் புகழ்வேன்"
"அரக்கியர் மத்தியிலே திரி பிரிவுத் துயரோடு பெண்ணியல்பு | சீதையைத் தர்மம் காக்க" என்று அவள் சீதையைக் காத்தது தர்மமா? சனகன் 6 திண்மையா? என அனுமன் தன்னைத்த
அனுமன் உயர்ந்த மரக்கிளை அப்போது இராவணன் தோன்றினான அனுமன் மரக்கிளையிலிருந்து கண்டா
எல்லா மலைகளும் ஓரிடத் போன்ற தோள்களில் மகரகுண்டலங்கள் இளஞ்சூரியன் போல முடிகள் ஒளிவீச இர சீதையிருந்த அசோகவனத்திற்கு வந் இராவணனை அனுமன் கண்டு இனி எ நடக்கப் போகிறது என்று அறிய வி மறைந்திருந்தான். உடன் வந்த ப மெல்லாம் அப்பால் அகல இராவணன் த சீதை இருந்த இடம் சென்றதும் “பு கண்ட மான் போல” அவள் அஞ்சி நடு "ஜானகி, இராமன் முதலிய எல்லே தீங்கின்றி வாழ்க!” என அனுமன் மனதிற்குள் வாழ்த்தினான். அப்போது இராவணன் சீதையை நோக்கி "எனக்கு நீ அருள் செய்வது எப்போது?" என இரந்து கேட்டான். அவன் தொடர்ந்து "நீ அருள் செய்யாமையால் நாட்கள் வீணே கழிகின்றன. காம நோயினால்
-39

2014 நிதிநிஜதுதுது
ன் வியந்து பேசினான். சீதையின் உடை ப்பட்டதாயினும் - அவளது கற்பும், அவள் டயவில்லை என்று பெருமையடைந்தான்
, காதலின் சிறப்புக்கும் இராமனின் ைேமயோ! சனகனின் குலச்சிறப்போ!
என்று அனுமன் கூறினான். சடையின்றி - வேறுதுணையின்றி மாறாது கற்பு நிலையில் நிற்கும் ன் வாழ்த்தினான். "கற்புநிலை தவறாது செய்த நல்வினையா? சீதையின் மனத் தானே கேட்டுப் பெருமையடைந்தான்.
யை அடைந்து அங்கு மறைந்திருந்தான். எ. இராவணன் வருகின்ற காட்சியை
ன். திற் சேர்ந்தாற் >
அசைந்தாட ராவணன்
தான். என்ன ரும்பி ரிவார தனியே லியைக் ங்கினாள். மாரும்

Page 42
ஜஜஜஜஜஜஜி கார்
நான் இறந்த பின்னர் என்னைச் சேர்க
கூறினான்.
தகுதியற்ற வார்த்தைகளைக் ச இம்சைப்படுத்த நினைக்கும் இராவன் அறிவுறுத்தினாள். “சடாயுவுடன் போரி நின்று போரிடுவாயோ? உனது பத் இராமனது புதுமையான அம்புக்கு சீதை இடித்துரைத்தாள். அக்கணத்தி
வரபலமும் யமனது பயத்தைத் தடு தடுக்குமோ என்றும் சீதை அவனிட
“நீ மறைந்து வாழும் இவ் நாளைக்கே வருவார். அப்போது அ துள்ள இலங்கையையும், கடலையு. அக்கோபத்தால் உலகமே கலங்கு
இந்நிலையில் அனுமன் கோ சிதறி இலங்கையையும் அழித்துச் சீதை என எண்ணினான். இராவணன் சீதை தணித்துக் கொண்டவனாக சில வன் eெ நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வா
இராவணன் சென்ற பின்பு க போன்ற சீதாப்பிராட்டியை அரக்கியர் 6 இராவணனுக்கு இசையச் செய்யப் பிர சிலர் விரைந்து சூலம், வேல் முதலிய | கோலிட்டது போலக் கடுஞ் சொற்களைச் 6 கொண்டாய்! உண்மையை அறியாத அறி
இராவணனும் , அரக்கியரும் த கண்டும் - தன் மனவுறுதி சிறிதும் தள் தையும் கொடியோனாகிய இராவணன் கண்ணீர் வடித்துக் கொண்டு கவலை
இந்நிலையில் மரக்கிளையை மந்திர வித்தை செய்தான். இதனால் கா றனர். அரக்கியர் துயின்றமை கண்டு சீ மீட்க வரவில்லையே! என நினைந்துப் - வருந்தி தான் உயிர் விடுவதே அறத்

று : 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி) 2014 பாய் போலும்" என்று அவன் வருந்திக்
கூறிக் கொண்டு தன்னை மேலும் மேலும் எனைச் சீதை கொடுஞ்சொற்களால் கூறி - முடியாத நீ இராமனுக்கு முன்னே து தலைகளும், இருபது தோள்களும் இலக்காகத்தான் வேண்டும்” என்றும் > “இராவணா! நீ பெற்ற ஆயுளும், இக்குமேயொழிய இராமனது அம்பைத்
ம் கேள்விக்கணை தொடுத்தாள். விடத்தை இராமன் தெரிந்து கொண்டு வர் கோபம் என்னைச் சிறை வைத் ம் அழித்துத்தான் சாந்தமடையுமோ?
ம்"
பங்கொண்டு இராவணனது தலைகளை யை என் தோள்களில் சுமந்து செல்வேன் மீது கொண்ட காதலினால் கோபத்தைத் சாற்கள் கூறி சீதையை மேலும் அச்சுறுத்தி 1! என்று கர்ச்சித்து விட்டு அகன்றான். கரும்பாம்பு விழுங்கி உமிழ்ந்த மதியம் தாடர்ந்து கடுங்குரலில் அதட்டி சீதையை ஈயெத்தனப்பட்டனர். அத்தோடு அரக்கியர் ஆயுதங்களைத் தாக்கியவாறு புண்ணில் 2சால்லி உலகமும் - நீயும் அழியும்படி நடந்து
வற்றவளாக இருக்கிறாயே என்றும் கூறினர். எனக்குச் செய்துவரும் பெருந் துன்பத்தைக் இராத சீதாப்பிராட்டியார் அரக்கியர் கூட்டத்
இட்ட ஏவலையும் எண்ணிக் கொண்டு -யுடன் நடுங்கினாள்.
விட்டு இறங்க எண்ணிய அனுமன் ஒரு -வல் அரக்கியர்கள் அனைவரும் துயிலுற் தை மனம் பதைத்தாள். இராமன் தன்னை b, தன் பிழையை நினைத்தும் மனமுருகி தின் நெறி எனத் துணிந்து ஒரு மாதவிப் 40

Page 43
காற்று : 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி) :
பந்தரை அமைத்தாள். எரியூட்டித் தான் அனுமன் கண்டான். அவளின் உள்ளக் க குற்றான். அவளது மெய்தீண்டக் கூசி ந கொண்டு வெளிப்பட்டு வந்து, சீதாப்பிராட்டி
தாய் : ஷீலா.
திரிவா | மகள் : ஏனம்
வந்தது தாய் : இல்லை
காரில் அவரு
L
(35ம் பக்க தொடர்ச்சி ..)
கவனிக்கப்படாத - கவனிக்கப்
மேற்கூறிய பாடலில் விரசம் ருப்பினும் அதனைத் தவிர்த்து நோக்கும் கற்பனை நயங்களும், ஓசைப் பாங்கும் பாடலில் உள்ளவற்றைவிட, விரச நயம் இலக்கியங்களிலிருப்பது இவ்வேளை
மொட்டை வேலாப் போடியாரின் போதுதான் அவர் பற்றி முழுமையாக வரை மேற்கூறிய பாடல்களை ஒரு பா அன்றி ஒருசில சோறு ஆகக் கொண் ஊகித்தறிய முடிகிறது என்பதிலும் தம்
(பி.கு : இன்று வாழ்கின்ற மொ தமது நினைவுப் பெட்டகங்களிலி தருவார்களென்று எதிர்பார்ப்போமாக!
-4

2014 துதுதுதுதுது.
-----தென்றல்
இறக்கச் சீதாப்பிராட்டி எண்ணியதை கருத்தை உணர்ந்தான். நெஞ்சம் துணுக் ான் இராமனின் தூதன் என்று கூறிக் யாருடைய பாதங்களை வணங்கினான்.
நீ குமாருடன் ஊர் சுற்றித் தை அப்பா விரும்பவில்லை. மா நான் இராத்திரி லேட்டாக காலா?
2. இராத்திரி அவன் உன்னைக் கொண்டு இறக்கி விடாத கோபம் க்கு.
பட வேண்டிய புலவர்கள்
சார்ந்த வர்ணனைகள் இடம்பெற்றி போது புலவரின் அணிச்சிறப்புக்களும், - பிரமிப்பை ஏற்படுத்தவல்லன. (புலவர் மமிக்க பாடல்கள் பல நெந்நெறி சார்ந்த
நினைவு கூரத்தக்கது.)
ன் ஏனைய பாடல்களும் கிடைக்கும் அறிய முடியும். அத்தருணம் ஏற்படும் னைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாக டு அன்னாரது கவியாற்றலை ஓரளவு வறில்லையல்லவா?
ட்டை வேலாப் போடியாரின் வாரிசுகள் மருந்து ஒரு சிலவற்றை மீட்டுத்
1

Page 44
தென்றல்
காஜி ஜஜஜி காப்
$1க்காய்க்காத்1111ப்பார்க்கப்போகாது
பாலா எஸ்1ார்v 1ா11ால்) பாலா (1ாாாாாாாாாாாாா11/1\ \'\ (vi 11/1ார்! அNE ME SE, Me : SME SME SME SE, Me=Me : NENE SEMESME SMENEMENa MEM::.:: We: ME ME SkesNE:We=We Me N2 இல்
ஆரையம்பதியில்லை அழகிய 22 கரட். " தங்க நகைகளை 25 உத்தரவாதத்துடன்
பெற்றுக் கொள்ள இன்றே விஜயம் செய்ய வேண்டிய ஒரே
இடம் இதங்க நகைகளின்
சொர்க்காபுரி
அபிராமி ஜீவல்ஸ்
'10 ++'
பிரதான வீதி
ஆரையம்பதி - 02 தொ.பே: 065 - 3644944 * AD/0o08
077 - 6506329
M MA V W M N M V W MM MA V Aா
சாப்பாடாக பாலாவாலாவால்மால்1ாலாலாலாமாடாடியல்லவா
Ladshan
-Computer Rubber
தரி
(((ஜி
ப:கதா கடு::::::::
Rubber Stamp Plastic ID Card J Mug, Tile Print
# 39A, Baily Road,
Tel: 065 222 404
e-mail: ladsha

Dறு : 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி) 2014
ஆழகிய 22கரட் தங்கநகைகளை | உத்தரவாதத்துடன் பெற்றுக் கொள்ள நாட தி வேண்டிய தங்கநகைகளின் சொர்க்காபுரி
இலங்கை
சொர்ணம்!
NாயNVANNAயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயWi?!
நகை மாளிகை
AD/0040 216, புனிதஅந்தோனியார் வீதி, மட்டக்களப்பு.)
T.P: 065 2222152 212, 214 பிரதானவீதி, கல்முனை. T.P: 0672229121/2229860 59, மட்டக்களப்புவீதி, கல்முனை.
T.P: 0672220191
na Stamp
- Stamp Maker
NadiS)n . EA
பப்பப்பப்பபப்பர்
titttttttttttttttttttttttttttt 11:11'
| Photo Frame Certificatellnvitation N a m e Board
::::::::::::::4tgtgtntptipl piriptடிரடிச்ரd:/11/1;7டிரெசிடிச்பு:;;141ahul,14
డిడి సాందేవిదిండి • +14+1842
Arasady, Batticaloa. L8, 077 69 155 74. ana@gmail.com
AD/0024
- 42 -

Page 45
காற்று : 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி) 2
ரூ 8 ?
" தெ இக்கெழு
22
இடமிருந்து வலம் 01. இந்த நாட்டின் அதியுயர்
அதிகாரம் கொண்டவர். 05. பெரிய மிருகம். 07. நாள்தோறும் (குழம்பியுள்ளது). 08. பெருமை. 09. திறை. 10. பெண். (குழம்பியுள்ளது) 11. கடனால் உறவுக்குள்
இது ஏற்படலாம். 13. நவதானியங்களுள் ஒன்று. 14. கடலைத் தேடி ஓடுவது. 17. கிராமியக் கலைகளுள் ஒன்று.
குழம்பியுள்ளது) 19. உலோக வேலை செய்யும் இடம். 21. மென்பந்து போன்று பூப்பூக்கும்
மரம். (திரும்பியுள்ளது
-43

014 துதுதுதுதுது (1)
இல. 17 ன்றலின் த்தப் போட்டி
22. சில இடங்களுக்குச்
செல்வதற்கு இது தேவை. திரும்பியுள்ளது)
மேலிருந்து கீழ் jo1. ஆங்கில மாதங்களுள்
ஒன்று. 02. பொருளாளர்.
குழம்பியுள்ளது) [03. மூன்று.
04. ஒரு வகைக் கீரை. 05. பெரகராவுக்குப் புகழ்
பெற்ற இடம். 06. வைக்கோலைக் கட்ட
வைக்கோலால் செய்யப் படும் கயிறு. தலைகீழ்)
08. மாதாந்தம் வெளிவரும் சஞ்சிகை. 11. கங்குல் என்பதன் எதிர்ச்சொல்.
(குழம்பியுள்ளது) 12. பகலவன். 14. பெண்கள் சிலர் இதனை
வளர்த்து அழகுபடுத்தி மகிழ்வர். 15. பழைய சினிமாப் படங்களில்
முடிவை அறிவிக்கும் சொல். 16. உறுதி. தலைகீழ்) 18. அருகிவரும் அரைக்கும் கருவி .
(குழம்பியுள்ளது) 20. வேதம். தலைகீழ்)

Page 46
தென்னாப்
கண+ 1 பா ய கா * விடைகளை இங்கு வெளியாக கூப்பனில் எழுதிக் கத்தரித்து, அட்டையில் ஒட்டி அனுப்ப வேண்டு * தபால் உறைக்குள் வைத்து அனுப்
கூப்பன் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது முற்றிலும் சரியான விடை எழுதுபவர்களில், குலுக்கல் தெரிவாகும் முதல் மூன்று அதிஷ் ளுக்கு முறையே முதலாம், இரவு மூன்றாம் பரிசுகளாக 300/- 200/- வழங்கப்படும். * போட்டி முடிவுத்திகதி 15.12.2014 * விடைகளை அனுப்ப வேண்டிய மு.
"தென்றல்" குறுக்கெழுத்துப் போட்டி இல 44/1, பழைய கல்முனை வீதி, க
மட்டக்களப்பு.
குறுக்கெழுத்துப் போட்டி -
இற்கான விடைகள்
'மூ 2 லி :ை
மூ
'லி
கை
'வி
தா
க
ம்
லை
L
மா
வா
ல
410
பின்
று
சி
வ
12
13
உ.
ன
ன்
15
16
கு
ய
வ
ன்
20
|19
ள்
ம்
ச
24
22
வி

ம்.
ற்று : 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி) 2014 கியுள்ள
"தென்றல் தபால்
குறுக்கெழுத்துப்
போரிட்டி பப்படும்
இல.- 16 இல்
வெற்றிபெற்றோர் -களை மூலம் டசாலிக
முதலாம் இடம் ன்டாம்,
எஸ். மதிவதனி 100/-
கடற்கரை வீதி, களுவாஞ்சிகுடி.
கவரி :-
.17
இரண்டாம் இடம் வ.கீர்த்தனா குருமன்காடு, வவுனியா.
ல்லடி
11, 12, 18312 11:l: :917 -1)
1 1 1 1
16
மூன்றாம் இடம் த.குமரன் சாகாமம் வீதி,
அக்கரைப்பற்று.
து
ரு
ய
ம்
தே
பாராட்டுப் பெறுவோர் பக.தங்கராசா
ஆரையம்பதி. டி.நிசாந்தன் வவுணதீவு. மு.இன்பமலர் கோட்டைக்கல்லாறு. க. பிரதீபன் பதுளை.
18
வா
தி
ங்
கு
கு
44

Page 47
காற்று : 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி) 2
| வரையாட்டு
OTI
மட்டக்களப்பு மாநகர சபைப் இடையிலான விளையாட்டுப் ே
மட்டக்களப்பு மாநகர சபையின் கீழுள்: விளையாட்டுப் போட்டி மாநகர ஆணை மாநகர சபைப் பாட்டாளிபுரம் விளையா
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சக பாடசாலை, நாவற்குடா சுத்தானந்தா பால இருதயபுரம் பாலர் பாடசாலைகளின் சிற தினர். இதில் இவ்வருடச் சம்பியனா. தெரிவானது.
இவ்விளையாட்டுப் போட்டிக் அதிபர் திருமதி பி.எஸ்.எம். எள்ஸ், மே மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் தேசிய கிறிஸ்டினா மேரி ஆகியோர் அதிதிகளா சிறாருக்கான பரிசில்களை வழங்கி ை
- 45

114 ஜஜஜிதுதுது
++தென்னப்
- கவிகரன் -
வல!
பாலர் பாடசாலைகளுக்கு பாட்டி
ாபாலர் பாடசாலைகளுக்கு இடையிலான பாளர் மா. உதயகுமார் தலைமையில்
ட்டு மைதானத்தில் இடம்பெற்றது. பையின் கீழுள்ள எல்லைவீதிப் பாலர் ர் பாடசாலை, புதுார் பாலர் பாடசாலை, ார்கள் தமது ஆற்றலை வெளிப்படுத் க எல்லைவீதிப் பாலர் பாடசாலை
க்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க லதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், ப பாடசாலை அதிபர் அருட்சகோதரி கக் கலந்து கொண்டு வெற்றியீட்டிய
வத்தனர்.

Page 48
ஜKKTKKது காற்
தென்றல்---
நாட்டாரியல்
தாயிறந்தபோது, என்னப் பெத்த சீதேவியே கப்பல் சுணங்கிவரும் அம்மா நீங்கள் போட்ட கடிதம் முன்னவரும் நான் கடிதத்தைக் கண்டவுடன் கண்ணீரை இறக்கிவிட்டேன் என்றும் தந்தை இறந்த வேளை, ஐயாநீ வாற வழியிலையோ என்ர கண்ணுக்கு
வழிமறித்து நில்லனையா நீமாண்ட இடத்திலையோ மாமரமா நில்லனையா வேலி அருகிலயோ நீ
வீரியமாய் நில்லனையா என்றும் சகோதரி இறந்தபோது தங்கை பாடுவது, என்ர பிறவியரே நீங்க பாயில் படுக்கயில்ல பத்து நாள் செல்லயில்ல சிவனை வணங்கியல்லோ - நான் சிவ பூசை செய்துவந்தேன் - என்ர பிறவிய நீங்க தெருவில் கிடந்தாலும் - நான் உங்கள் தேரிலே கூட்டிவர அக்கா நாம் கூட்டில் இருந்தமம்மா - எங்கடை
கூடு கலைஞ்சதக்கா - என்றும், முல்லைத்தீவு யாழ்ப்பாணம் கரவெட்டி மூதூர் போன்ற இடங்களில் ஒப்பாரி பாடு
கிழக்கிலங்கையில் தாயாரின் ஒப்பாரி. பொன்னான மேனியிலே - ஒரு பொல்லாத நோய் வந்ததென்ன?

று : 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி) 2014
) ஓர் ஆய்வு
கலாபூசணம் ஆரையூர் அருள்
به اربابع
38
பரே
தங்கத் திருமேனியிலே - ஒரு தகாத நோய்வந்த தென்ன? பொன்னும் அழிவாச்சே - உன் பொன்னுயிருந் தீங்காச்சே காசு அழிவாச்சே- உன் கனத்த உயிர் தீங்காச்சே- என்றும் கணவன் இறந்தால் மனைவியின்
ஒப்பாரி, முத்துப் பதித்த முகம் முதலிமார் மதித்த முகம் தங்கம் பதித்தமுகம் தரணிமார் மதித்த முகம் தாலிச் சரடிழந்தேன் - நான் தங்கப்பொன் மாற்றிழந்தேன் முத்துச் சரடிழந்தேன்- நான் முருக்கம் பூப் பட்டிழந்தேன் - என்றும் பாடுவதனைக் காணலாம்.
முற்றும்)
வர்.
=46

Page 49
காற்று : 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி) 20
தரம் - 05 புலமைப் பர
தோற்றும் மாண தென்றல் தொகுத்து வழங்க
ஆசிரியர்:- யோ. பகுதி :- 1
* ஒரு விளையாட்டுமதானத்தில் மருதம், இல்லங்களுக்குச் சொந்தமான கூடாரங்கள் 2 25m தூரத்தில் குறிஞ்சி அமைந்துள்ளது. நெய்தல் உள்ளது. நெய்தலுக்கு வடக்கே 22) முல்லையிலிருந்து எத்திசையில் மருதம்
1. வடக்கே
ii. மே) 23) நெய்தல் இல்லம் மருதத்திற்கு எத்திகை
1. நிருதிமூலையில் 11. அக்கினிமூன. 24) மருத இல்லத்திற்கும், முல்லை இல்லத்த
1. 25m
11. 20m
* இலக்கம் 25-26 வரை தரப்பட்டுள்ள வினாக்க உருவாக்குவதற்குத் தேவையான இரு உருப் 25) O|-- > > 26) P-F ) * இலக்கம் 27-28 வரையுள்ள வினாக்கள் இடையே நிரலாகவும், நிரையாகவும் அ6 வெற்றிடத்தில் வரவேண்டிய எண்களைத் ெ
10 12 14 1. 1 24 22 | 15 17 19 ii. (18 16)
20 ... ... iii.[22 24) * 'A' கடிகாரம் காட்டும் நேரத்தினை விட 1 கடிகாரம் காட்டுகின்றது. 'C' கடிகாரம் காட் திலும் 60நிமிடங்கள் குறைவானதாகும். '2
07) 1V 14 17
29) 'B' கடிகாரம் காட்டும் நேரம் யாது?
30) 'C' கடிகாரம் காட்டும் நேரம் யாது?
- 47

14 துதுதுதுது.
ரிசில் பரீட்சைக்குத்
வர்களுக்காகத் தம் மாதிரி வினாத்தாள் ந.ஞானரெட்ணம்
தொடர்ச்சி...
------------------
முல்லை, குறிஞ்சி, நெய்தல் ஆகிய உள்ளன. மருதத்திற்குத் தெற்குப் பக்கமாக குறிஞ்சிக்கு மேற்கே 20m தூரத்தில் 25m தூரத்தில் முல்லை உள்ளது.
5) அமைந்துள்ளது.
கே
iii. கிழக்கே
சயில் அமைந்திருக்கிறது.
லயில்
iii. ஈசானமூலையில் நிற்கும் இடையேயுள்ள தூரம் யாது?
iii. 15m
ளில் முதலாவதாக தரப்பட்டுள்ள உருவை பகுதியைத் தெரிந்து அதன் கீழ் கோடிடுக.
1)
ப
ஒவ்வொன்றிலும் உள்ள எண்களுக்கு மைந்துள்ள முறையினை அவதானித்து
தரிந்து அதன் கீழ் கோடிடுக. 28) 28 21 14 i.2 8
22 15 - 8 ii. [9 2
16 .... .... iii. 13 15) மணித்தியாலம் 30நிமிடங்கள் முந்தி 'B' டும் நேரமானது 'B' கடிகாரத்தின் நேரத் ' கடிகாரத்தின் நேரம் மு.ப 7.30 எனில்
11.
மு.ப 9.00)
மு.ப 8.30
மு.ப 9.30
1.
முப 5.30) முப 7.30 மு.ப 2.00)
மு.ப 6.30)
மு.ப 7.30
|மு.ப 8.00

Page 50
தென்றல்
இதுதுதுதுது துகார்
31) என்னிடம் 4 ரூபா 80 சதம் இருந்தது. 1ரூபா 60 சதம் வாங்கினால் இருவரிட நண்பரிடமிருந்த பணம் எவ்வளவு?
1. ரூபா 8.00
11. ரூ
* நூலகமொன்றில் உள்ள புத்தகங்கள் பற்
கணிதம் நாவல்கள்
ஆங்கிலம்)
விஞ்ஞானம்)
32) நூலகத்திலுள்ள புத்தகங்களின் எ எண்ணிக்கை எப்பின்னமாகும்?
1. 1/4
ii. 1/8 33) நாவல் புத்தகங்களின் எண்ணிக்கைக்
1. கணிதம், தமிழ் ii. விஞ்ஞான 34) நூலகத்திலுள்ள கணிதப்புத்தகங்களி கங்களின் எண்ணிக்கை யாது?
1.60
ii. 45 35) ஆங்கிலப் புத்தகங்களின் எண்ணிக் உடைய புத்தக வகை எது?
நாவல்கள்
உ ii.
\7) 36)
வெற்றிடத்தில் 3 \35/4
1. 36 18)
* தோட்டமொன்றில் கத்தரி, வெண்டிச் செ செடிகளை விட வெண்டிச் செடிகள் 30 கு 37) தோட்டத்திலுள்ள கத்தரிச் செடிகளின்
| 1. 35 செடிகள் |
ii. 6
38) தோட்டத்திலுள்ள வெண்டிச் செடிகளி
1. 30 செடிகள் |
ii. 4 * கத்தரிச் செடியொன்றின் விலை 75 சதம். 6ெ 39) கத்தரிச் செடிகளை வாங்கினால் நீர்
1. 46ரூபா 50சதம்
ii. 4: 40) வெண்டிச் செடிகள் அனைத்தையும் எ இலாபம் வைத்து விற்றால் உமக்கு கிடை
1. 8ரூபா 75சதம்
ii. 9
கத்த.30 "சு ..
- 4

மறு : 07 சுகந்தம் : 27 (ஐப்பசி - மார்கழி) 2014
என் நண்பனிடம் இருந்த பணத்திலிருந்து மும் இருக்கும் பணம் சமனாகும். எனில்
பா 7.50சதம்
iii. ரூெபா 40 சதம்
bறிய விபரம் வரிபடத்தில் காட்டப்பட்டுள்ளது.
எண்ணிக்கையில் ஆங்கிலப்புத்தகங்களின்
iii. 1/6 க்கு சமனாகவுள்ள இருபுத்தகங்கள் எவை? ம், ஆங்கிலம் iii. கணிதம், விஞ்ஞானம் ன் எண்ணிக்கை 30 எனில் ஆங்கிலப்புத்த
iii. 15 கை போன்று இரு மடங்கு எண்ணிக்கை
கணிதம்
iii.
தமிழ் |
> வரவேண்டிய எண்
ii. 13
iii. 28
சடிகளின் எண்ணிக்கை 100ஆகும். கத்தரிச்
றைவாக உள்ளன. அவ்வாறாயின். [ எண்ணிக்கை யாது? 5 செடிகள் |
iii. 50 செடிகள் | ன் எண்ணிக்கை யாது? 5 செடிகள் |
| iii. 35 செடிகள் | பண்டிச் செடியொன்றின் விலை 1.25 சதம் எனில்
கொடுக்க வேண்டிய பணம் எவ்வளவு? ரூேபா 75சதம்
iii. 45ரூபா 75சதம் பாங்கிய பின்னர் செடியொன்றினை 25சதம் டக்கும் இலாபம் எவ்வளவு? ரூபா 50சதம்
iii. 10ரூபா 75சதம்
.8-

Page 51
புத்தம் கம்பியுட் நீபா.37, சகலவிதமான கணனிக் மிகக்குறைந்த விலையி
நாடுங்
IT Solu
(இந்துக்கல்லூரி மை இல.233, திருமலை (
தொலைபேசி - 071-3434634 ஈ.மெயில்- its TeluttalowF» Venge

nெote oாமப் ter
புதிய
டர்கள் 300க்கு. -குரிய பாகங்களையும் ல் பெற்றுக்கொள்ள கள்.
tion
மதானம் முன்பாக)
வீதி, மட்டக்களப்பு.
065-2224857,
AD/0003 -olutionsl@yahoo.com rmation Technology Needs

Page 52
ASSASSINGBEHEELES SABESLACHLASADA
SCHOOL What do we offer o General English for Adults. O [ELTSI A1 Preparation Class O Cambridge Exam Preparation o Professional English Course o English for Hospitality Secto o English for Banking Staff o English for Nurses O Business English. o Writing Courses. o IT- ICT Classes,
Salahovim
Batticaloa: P.O. Box 20, New Ancheneye Complex, Arasady, Batticaloa. T: 065 2225612 | 065 2224042
AD/0039
Kaimunai (Franchise): R. K. M. School Road, Kalmunai. T: 077 9080550
Find us on Facebook : www.facek Watch this Video : http://www.y
MET FITHIar înflatLijai 126/1, Sibu

OF LANGUAGES
Classes -
DynEd - Coordinating Office: Realty Plaza, Level 2 – 39, Ja-Ela, Sri Lanka. T: 011 2244495
Kaluwanchikudy (Franchise): C/O IBS,
Main Road, Kaluwanchikudy. (100m from Kaluwanchikudy DS office)
T:0 77 8011285 pook.com/headway001 putube.com/watch?v=MESj3İRİ_6s
ba mis , DLLä56TULy. (WP1301)