கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் 2002.05

Page 1
கிளிநொச்சி மாவட்ட சமூக ச ஐந்தாவது ஆண்டு நிறைவு

சுகாதார அபிவிருத்திச்சபையின்
மலர்

Page 2
கிளிநொச்சிமாவட்ட சமூக சுகாதார அபிவிருத் 5ம் ஆண்டின் நிறைவில் வா
மக்கள் பணியில் 22 மாற்றுத்தங்
குறித்த தவணையில் செய்து

திச்சபையின் ழ்த்திநிற்கின்றோம்.
நம்பிக்கை நாணயம் நல்லதரம்
தங்க நகைகளுக்கு அதுவே முக்கியம்
கத்தல் சகல ஆபரணங்கள்
தருவதே எங்கள் பணி
தமிழரசி நகைமாடம் கச்சேரி அருகில் கிளிநொச்சி
தாயாக, நகைமடம் மல்லாவி சாவகச்சேரி
தமிழரசி நகைமாடம் கந்தபுரம் தமிழ்நிலா நகைமாடம் மல்லாவி (நெல்லியடி
முர்சி நமைமாடம் நாச்சிக்குடா
சடர் மாணிக்கக்கல் வாணிபம் மல்லாவி

Page 3
கிlெlாநிெச்ச"மாபிட்ட சமூக சு
5ம் ஆண்டின் நிறைவில் வாழ வன்னிப்பெருநிலப்பரப்பின் 1 டாக்டர் பொன்னம்!
(தனியார்) மரு
ஏனைய வசதிகள் : கண் சிகிச்சை, பற்சிகிச்சை ஈ.சீ.ஜீ பிரிவு, எக்ஸ் கதிர் பிரி
3 புதுக்குடியிருப்பு , கிளிநொச்சிமாவட்ட சமூகசுக
' ம் ஆண்டின்நிறைவில் மருந்து பால்மா வகைகள்
புதுக்குடி வன்னி வாழ் மக்களின் நலன் க
எமது கில * தண்ணீரூற்று
* விசுவமடு
* ஸ்கந்தபுரம்
*
* பு * லெப்பைக்கடவை

காதிர"அபிவிருத்திச்சபையி601) ழ்த்துகிறோம்.
மருத்துவ சேவையில்... பலம் ஞாபகார்த்த
த்துவமனை
2பநேரமும்
22 மணி
வெளிநோயாளர் சேனை மகப்பேற்றுச் சேவை ஆய்வு கூடசேவை உள்நோயாளர் சேவை
மருந்தக வசதி
சத்திர சிகிச்சை வச முழங்காவில் கிளிநொச்சி தாரஅபிவிருத்திச்சபையின்
வாழ்த்துகிறோம். (தனியார்) வரைவுள்ளது
பிருப்பு
ளை நிறுவனங்கள்
* உடையார்கட்டு * வட்டக்கச்சி
* ஜெயபுரம் மல்லாவி முழங்காவில்
* மிளிநொச்சி

Page 4
05 -லி!
ம் ஆண்டு நிறைவு மலர்)
£40;
சுட கிளிநொச்சி மாவட்ட சமூக, சுக
5வது ஆண்டு நின்
oேt
மாவட்ட வை
கிளிநெ 200
12
17 ம் --

9t/u] 33gpunsா//uply 11tatituan09
HSINV9 'y
எதார அபிவிருத்திச்சபையின் | றவுச்சிறப்பிதழ்
K GANESH Permanent Agent/District Secretary
Jaffna
பாதுசன டில்லி யாழ்ப்பாணம்.
த்தியசாலை ாச்சி
(1ெ 05 ( P) 0chive

Page 5
05 S!
ம் ஆண்டு நிறைவு மலர்)
SU
Kilinochchi District socio
5th Anr
முதற் பதிப்பு
மே 2002
பதிப்புரிமை
இதழாக் கிளி/மா
இ க ' :11
இதழமைப்பு அட்டை வடிவமைப்பு
எஸ்போ
கணினிப்பதிவு
யோ.கு.
அச்சாக்கம்
நிலம் ெ 87, விய
1 11 11 11
Published:
May 2002
Publishers:
Kilinochchi Districts Health Development
Layout, tllustrations, Cover design:
Sboos
Typesetting:
J.kuna seelan
Printers:
Nilam Publicition, 87, Viyasar road, Thonikkal,Vavuniya.

DAR. niversary.
Health Development Society
-கக்குழு
வட்ட சமூக சுகாதார அபிவிருத்திச்சபை
ஸ்
னசீலன்
வளியீட்டகம் Tசர் வீதி, தோணிக்கல், வவுனியா
socio : Society

Page 6
05-3!
ம் ஆண்டு நிறைவு மலர்)
சமர்ப்பணம்

ஆதிக்க சக்திகள் எமக்களித்த இடப்பெயர்வும் தடைகளும் கருக்கிய உயிர்களுக்கு...

Page 7
05,ஷ்!
ம் ஆண்டு நிறைவு மலர்)
நன்றிகள்
இதழாக்கக்கு!

இவ்விதழ் வெளிவர உறுதுணையாய் விளங்கிய அனைத்து
அன்பு உள்ளங்களுக்கும்.......
இ கிளி/மாவட்ட சமுக சுகாதார அபிவிருத்திச் சபை.

Page 8
05,ஷ்!
ம் ஆண்டு நிறைவு மலர்
பதிப்புரை
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத் தனது ஐந்தாண்டு சேவையை 19 பங்குனி 200 வேளையில் அதனது கடந்தகால செயற்பாடுகள் வைத்தியசாலையின் பணிகளையும் ஒரே பார் ை வெளிக்கொணரும் ஓர் மலராக சுடர் அமையும்
எண்ணற்ற இன்னல்களை எம்மக்கள் சந்தித்த காலத்தில் நடந்த துயர் மிகு நிகழ்வுகளின் பதி அகற்றி ஒளி தந்த சமூக சுகாதார அபிவிருத்தி செயற்பாட்டின் குறியீடாகவும் சுடரை உங்களில் மகிழ்வடைகிறோம்.
இதழாக்கக்குழு கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபை மாவட்ட வைத்தியசாலை, கிளிநொச்சி.

ந்திச் சபையானது 2ல் பூர்த்தி செய்கின்ற ளெயும் வயில் - என நம்புகிறோம்.
இருள் சூழ்ந்த வாகவும் அவ்விருள் ச் சபையின் ன் கைகளில் தருவதில்

Page 9
၅0
DU)
၁၀လ
DITLL
© 5
“5Tလ႕OITလံ ၅Fig 6T လd DT Ou
၏f DITLL GPU၈5,
560 5505 ဖတ်ငံ ရှူ၍ စိတmu16လ န္တာလဲ၊
ITဝံ့ဝံ ၆ Burgld 60T 55555ITလျှပဲ
ၿ_uild 5Tတံ့(56 LD(5.5 ၏dom
၂၀uuuL65 5 T600 uလံလTiT ၆60OT ဟံဘဲT60Toil 56
5Th႕(5ub _ ဗုံ ဗLD ကို
ဗ၊ 5 5JITLuodလံ ကD စာရဗီ ၏uT6စာလdo ရွှuဲ
ရှူ၍ ပါရbဗုံ
5Lbs 5ITလ5LLဗုံ ၆လံ Uလဤ႕ bကလlib -L LD
LLULလံ 6႕ ၏uu IT6စာလle u6fuTOTj , ၆လ 5/16OT bism 6Tလံရ
ရှူစာဝ0OTLOL T5650 56စာပဲ uf55| 0 60omotiလံ ၈
၈၂Judg IT BLDT(5b. GuကံuT65 OoIT6 6TLD
565ကလစံ 6၈ရဲ ၏55 56စာပDK
Dါပဲဗီး fu6

கியு, டெக் இயக்குனரின் செய்தி
க நன்றி சிறிதெனினும் பெரிது" -குறள் 102
மாக
ார அபிவிருத்திச்சபையானது வை நிறைவு செய்கின்ற வமைப்பை மனப்பூர்வமாக
நிற்கிறேன். நோய்களின் கொடுமைகளாலும் மயினாலும் வன்னி மக்கள் ன்டிருந்த வேளையிலே
தக்கு பிணி நீக்கி சுகம் கிறுவனமாகத் திகழ்ந்து கதிருந்த கிளி/மாவட்ட த்திற்கு பின்புலமாக நின்றது.
திச் சபையாகும்.
S
பான
நெருக்கடியான இதில் வளங்கள் குன்றிய. னம் தளராது மிகுந்த =யற்பாடுகளினூடு |
ன் வைத்தியர்கள்,
விரும்பிகள், பொது மாருடனும் வலுவான படுத்தி பலவிதமான உள்ளது இந்த அமைப்பு. பன்னி மக்களுக்கு ஒரு
இந்த அமைப்பின் -து மனித முன்னேற்ற நருங்கிய தொடர்பு யையொட்டி நான் டைகிறேன்.

Page 10
ம் ஆண்டு நிறைவு மல்ல
மிகுந்த நட்போடும் சிரித்த | வைத்தியசாலையின் பணியாள நெறிப்படுத்தி வழிநடாத்தும் கி
அவர்களுக்கும் அபிவி உறுப்பினர்களுக்கும் எனது ப
வாழ்த்துக்களையும் ;ெ
ஆ
மீண்டும் கிளி/மாவட்ட
கிளிநொச் கட்டியெழுப்பும் பா
கையிலிருக்கு இவ் அபிவிருத்திச் அர்ப்பணத்திலும்
இறைவனைப் வாழ்த்தி நி
நல
அருட்திரு.இரா.சூசைநாதன் இயக்குனர், கியூடெக், கிளி/முல்லை மாவட்டம்.

9 |
முகத்தோடும் பணியாற்றும் ர்களுக்கும் இவ் அமைப்பை
ளி/மாவட்ட வைத்திய அதிகாரி நத்திச் சபையின் இதர மனம் நிறைந்த நன்றிகளையும், தரிவித்து நிற்கின்றேன்.
- வைத்தியசாலையை சி நகரில் ரிய பணி இவர்கள் ம் வேளையில் சபை மேலும் தன் பணியிலும் சிறக்க
பிரார்த்தித்து நிறைகிறேன்.
ன்றி

Page 11
ம்
அ) )
இன?
ஸ்ரீ முருகன் ஆலய பரிப்
ஆசிச்
DெI
கிளிநொச்சியின் கிராம நகரப்
யாழ்மாவட்டத்தில் இருந்து ! உடல் நலம், உளநலம் மற்றும் ச 11 மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்
தனது நோக்கங்களை அடைவ
செயற்பட்டது. இதன் இயக்கமா. வைத்திய கலாநிதி ச.விக்கினேஸ்வரன் இவர் இம் மாவட்ட வைத்திய சா
எம்மாலான உதவிகளை வழா இறைவனுக்கு நன்றி தெரிவிக்கி நற்பணியாகவே இதனைக் கொண
ஆலய பரிபாலன சபையினர் தம்மா மாவட்டத்தில் தஞ்சமடைந்த மக்கள்
சிறப்புடை
லென்பு
ஐந்தாண்டு காலப்பகுதி என்பது நீ. அக்கராயன் வைத்தியசாலையை பா
ஆட்கொல்லி நே எனும் வாந்திபேதி நோய் செ
வருமுன் காப்பு பகுதி
'முதியோர் காவலர்' வைத்திய அதிகாரிகள் சபையி
உள்ளூர் நிறுவனங்கள், கூட்டுறவுச்சங்கங்கள், நலன் வி 3 இதனால் பல இலட்சம் N/ கட்டடம் உருவாக்கி
வேண்டி
இதில் மக்கள் கெ
28:W2
பாராட்டுக்கு
S (1)
சொத்து

இது கு
ஆண்டு நிறைவு மலர்)
இவங்க நிறைவு மலர் 2
பாலனசபைத்தலைவரின்/% செய்தி
%)
பகுதியிலிருந்த மக்களினதும், இடம்பெயர்ந்த மக்களினதும் முக நலம் பேணும் வகையில் கிளி/ நதிச்சபையாக அமைக்கப்பட்ட சபை N தற்கு பல சிரமங்களைத் தாங்கி க தன்நலம் கருதாது பாடுபட்ட ன் என் மனத்திரையில் நிழலாடுபவர். லையைத்தாங்கி நின்றபோது நாமும் ங்க கிடைத்த சந்தர்ப்பத்திற்கு ன்றோம். இறையருளுடன் சேர்ந்த எடோம். ஸ்கந்தபுரம் ஸ்ரீ முருகன் லான உதவிகளை வழங்கி இம் ளின் நோய் தீர்ப்பதில் பங்கேற்றமை டயதாகும்.
ண்ட வரலாற்றைக் கொண்டதாகும். 0 மடங்காக வியாபிக்க வைத்ததில் 5 ாயாக 'கொலரா' காடூரமாகப் பரவிய காலத்தில் ப் பொறுப்பாக இருந்த
கந்தசாமி ஐயாவுடன் | பனர் காட்டிய ஒத்துழைப்பால்
சர்வதேச நிறுவனங்கள், ரும்பிகள் பெரிதும் உதவினர். ம் ரூபா பெறுமதியான . யமை குறிப்பிடப்பட பதாகும். காண்ட பங்கேற்பு திக தரியதாகும்.
கதிர்

Page 12
ம் ஆண்டு
இத்தகை (9)
லே 3
இதன் செயற்பாட்டில் பல வேலைத்த கண்பார்வை வழங்கும் 'கண்ணொளி'
பட்டமையால் நூற்றுக்கணக்கான
பெற்றுள்ளமை இச்சபையின் தெ முக்கியமானதொன்றாகக் கருத வேண்டி
யாவரும் தங்களால் இயன்ற உ
அன்புடன் வேண்
S
ாDெ
.// இச்சபை பல்லாண்டு காலம் செயற்பு
சேவைகளைப்
இறையாசி வேண்டு வாழ்க வளமுடன்'
) உண்மை' - யோகர் சுவா
நன்றி
வலி திருவிசுவலிங்கம் சின்னத்
தலைவர்,
ஸ்ரீ முருகன் ஆலயபரிபால 2ஸ்கந்தபுரம்.
நிதி ஆஸ்கந்தபுரம்.

அது எது
நிறைவு மலர்)
[ .
திட்டங்களுடன் மக்களுக்குக்
என்ற திட்டம் அறிமுகப்படுத்தப் வர்கள் மீண்டும் பார்வை மாடர் நடவடிக்கைகளில் டியுள்ளது. இப்பணிகள் சிறக்க
தவிகளை வழங்குமாறு டுகிறோம்.
பட்டு மாவட்ட மக்களுக்கு
புரிய கிென்றோம்.
மிகள்
கதம்பி,
நன்றி
லனசபை,

Page 13
முன்னாள் கிளி/மாவட்ட
கிளிநொச்சி மாவட்ட சமூக சுக சேவையில் ஐந்து ஆண்டினை
மலர்' ஒன்றினை வெளியிடுவன்
வாழ்த்துச் செய்தி வழங்கும் கொள்கிறேன். இந்த வேல் இடம்பெயர்ந்து நலிவுற்ற ம.
தொய்யவிடாது சமூக 6 வழங்களைத் திரட்டியும் இச்சபை செயலாற்றியதனை இக்காலம் அதிபராக இருந்தவன் எ
அரச வளங்கள் ஏன் அரச அல்லது மட்டுப்படுத்தப்பட்ட றெ மக்களது உயிர்களைக் காத்த
வேலைத்திட்டங்களை. வினைத்திறமையை யான் அ
கலாநிதி ச.விக்கினேஸ்வ முகாமைக்குரிய உறுப்பினர் அற்பணிப்புடன் இரவு பகல் அளப்பரிய தொண்டாற்றினர். தெ
இச் சபையின் பணி மென்.ே சுகாதார நிலைகளை உயர்த்தி. திட்டங்களைத் தீட்டி செயற்பு
"வளர்க நற்பணிகள்"

- அரச அதிபரின் ஆசிச்செய்தி
எதார அபிவிருத்திச் சபையானது தனது
நிறைவு செய்து '5ம் ஆண்டு நிறைவு தயிட்டு மகிழ்ச்சியடைவதுடன் இதற்கு வதிலும் மேலும் மட்டற்ற மகிழ்ச்சி ன்டப்படாத யுத்தத்தின் காரணமாக க்களது சமூக சுகாதார சேவைகளை விழிப்புணர்ச்சி மூலமும் உள்ளுர்
பேரார்வத்துடனும் வினைத்திறனுடனும் தட்டத்தில் இம் மாவட்டத்தின் அரச என்ற வகையில் நன்கு அறிவேன்.
சார்பற்ற வளங்கள் கூட கிடைக்காத நருக்கடியான காலகட்டத்தில் பெருமளவு பெருமை இச்சபைக்கு உண்டு. பாரிய க் கூட பொறுப்பேற்றுச் செய்த றிவேன். இதன் தலைவரான வைத்திய ரன் அவர்கள் தலைமையில் பல கள் தங்களது வேலையாக மிகவும் பாராது இச்சபை மூலம் மக்களுக்கு தாடர்ந்தும் தொண்டாற்றி வருகின்றனர். மலும் பெருகி எமது மக்கள் சமூக, க் கொள்ள தொடர்ந்தும் இச்சபை பல படுத்த வேண்டும் என விரும்புகிறேன்.
திருதி.இராசநாயகம்,
பணிப்பாளர், மற்கு மாகாண அபிவிருத்தி அமைச்சு,
முன்னாள் அரச அதிபர்,
கிளிநொச்சி.

Page 14
ஆன
கிளி/மாவட்ட அரச அதிபரின் 8
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவி ஐந்தாண்டு சேவையை 19.03.2002 அன்று பூர்த்தி அதனது ஐந்தாண்டு செயற்பாடுகள் உள்ளடக்கிய உள்ளது என்ற செய்தி மிகவும் வரவே
பாராட்டக்கூடியதுமாகும்
1995ம் ஆண்டு யாழ் குடாநாட்டிலிருந்து இ மக்களுடன் இம்மாவட்டத்தில் வாழ்ந்துவந்த இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலும் நண்ட வீதியோரங்களிலும் தங்கியிருந்த ஒரு காலகட்ட
மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச்சபை அக்காலத்தில் இம் மாவட்டத்தில் இரண்டு இ மக்கள் தங்கியிருந்தனர். இம்மக்களது சமூக சுக
பெயர்ந்த நிலையில் இயங்கிவந்த வைத்திய நிலையங்களும் பூர்த்தி செய்வதில் பெரும் நெரு நேரத்தில் தேவையின் காரணமாக ஆரம்பிக்கப்ப சபை அந்நோக்கத்தை நோக்கிச் செயற்பட்டுக்
என்றால் அது மிகையாகா
16
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை இடம் வைத்தியசாலையோடு அக்கட்டடத்தில் இயங்கி. சுகாதார வசதி, தளபாடவசதி பற்றாக்குறையாக
அபிவிருத்திச்சபையின் செயற்பாடுகளினால் இ உடனுக்குடன் ஓரளவு தீர்க்கக்கூடியதாக இரு
கூடியதாக இருந்தது.

என்டு நிறைவு மலர்
ஆசிச்செய்தி
முக!
ருத்திச் சபை தனது தி செய்கின்ற வேளையில் ப மலரொன்றை வெளியிட
ற்கக் கூடியதும்
திர
படம் பெயர்ந்து வந்த | மக்கள் 1996ம் ஆண்டு பர்கள், உறவினர்களுடனும் த்திலே தான் கிளிநொச்சி
ஆரம்பிக்கப்பட்டது. லெட்சத்திற்கும் மேலான பாதார தேவைகளை இடம் சாலைகளும், சுகாதார .
நக்கடியை எதிர்நோக்கிய ட்ட இவ் அபிவிருத்திச் கொண்டு வருகின்றது,
து.
3
பெயர்ந்து அக்கராயன் வருகின்றது. இடவசதி,
இருந்த நேரங்களிலே இப்பற்றாக்குறைகளை . கந்ததை அவதானிக்கக்

Page 15
போடி
மட்டுப்படுத்தப்பட்ட அரச
நிதியினாலும் ஏற்பட்ட முகம்கொடுத்து உரிய நே
சுருங்கக் கூறின் மச் வைத்தியசாலைக்கு பல
நடமாடும் சுகாதார சேவை தனது செயற்பாட்டையும்
வருகின்றது. வைத்தியம் மலசல கூட வசதிகள் போ
குறைந்த செலவில் மட்டு. சுகாதார சேவை இடை
பல வழிகளிலும் செயற் தேவைகளை இக்கட்டா வரும் இவ்வபிவிருத்தி ஆரம்பிக்கவுள்ளது. எத்
தேவைப்படுகின்ற 6
தென்படுகின்றது. என 2 விருத்தியாகி இம்மாவட்ட
செய்ய வேண்டும் என
S)

05.3%
ம் ஆண்டு நிறைவு மலர்
நிதி ஒதுக்கீட்டினாலும் தாமதமாகக் கிடைக்கின்ற
பிரச்சினைகளுக்கு அபிவிருத்திச் சபையே கரத்தில் தேவைகளை நிறைவேற்றி வருகின்றது, க்களின் சுகாதார தேவைகளை நிறைவேற்ற
வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது.
வகளை மேற்கொள்வதிலும் அபிவிருத்திச் சபை போக்குவரத்து வசதி போன்றவற்றில் இணைத்து =ாலையின் மின் விநியோகம், கட்டட வசதிகள், சன்ற அனைத்திலும் அபிவிருத்திச் சபை ஈடுபட்டு மின்றி உரிய நேரத்திலும் நிறைவேற்றி வருவது டயூறு இன்றி நடைபெற உதவியாக உள்ளது.
5பட்டு இம்மாவட்ட மக்களின் சமூக சுகாதார ன காலகட்டம் தொடக்கம் நிறைவேற்றி உதவி ச்சபை அதனது ஆறாம் ஆண்டு சேவையை திர்வரும் காலம் இச்சபையின் சேவை மேலும் ஓர் காலகட்டமாக அமையக் கூடிய நிலை
வே இச்சபையின் செயற்பாடுகள் மென்மேலும் |
மக்களின் சமூக சுகாதார தேவைகளைப் பூர்த்தி எல்லாம் வல்ல இறைவனை இவ்வேளையில் வேண்டிநிற்கிறேன்.
நன்றி
திரு.இ.ஐயாத்துரை,
அரசாங்க அதிபர், கிளிநொச்சி மாவட்டம்.

Page 16
-111#flt=//t4:
கிளிநொச்சி மாவட்ட சமூக சுக சபையின் 5ம் ஆண்டின் நிறை
--
+EF'
*திட்டேயேயா: பட்டப்படிப்பட்டி காம கதை
சாராயம் படிக்க
LE' ; 4'
III Pாகபாமா
சீய்... பயமங்.
ப.ே
பயம்.
அடேயி
*//tா
பிரதானசா
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார 5ம் ஆண்டின் நிறைவில் வாழ்த்துகி
கிளிநொச்சி -
வள அபிவிருத்திக்க
கிளிநொச்சி.

காதார அபிவிருத்திச்
வில் வாழ்த்தி நிற்கிறோம்.
கரைச்சி தெற்கு நோ.கூ சங்கம்
11 TTTT:1TET-17:TTE11TTTT:1ா
லை
கிளிநொச்சி
-அபிவிருத்திச்சபையின்
ன்றோம்.
- பனை தென்னை கூட்டுறவுச்சங்கம்

Page 17
: 1


Page 18
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அர 5ம் ஆண்டின் நிறைவில் வாழ்த்துகிறோம்.
யாழ் தாமரை இன்
0 புகையிரத நிலைய வீதி, கி |0 அம்பலப்பெருமாள் சந்தி, - |0 டிப்போ அருகாமை, கிளி
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அ சேவையை ஆற்றி 5 வயது தாண்டி, பு உதயமாகித் தொடர்ந்து சேவையை ஆ பாராட்டுதல்கள்...
கூட்டுறவே !
கரைச்சி கிழக்கு ப.நோ.கூ.சங்கம் வட்டக்கச்சி, கிளிநொச்சி.

பிவிருத்திச்சபையின்
சுவை உணவகம்
கிளிநொச்சி
அக்கராயன் நாச்சி
::: *
பிவிருத்திச்சபை மக்களின் சுகாதார கழ் பூத்து, 6வது வயது ற்றி புகழ் பூக்க எமது
நாட்டுயர்வு
கடி
.

Page 19
ਹੋ ਗਈ ਮਰੀ ਤੋਂ
Fਗ .
Frਗ ਜਿ = ਸਿੰਘ

431 ਕ ਲ 18 ਵਿੱਚ ਹੋਈ

Page 20
கிளி/முல்லை
பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆசிச்செய்தி.
கிளிநொச்சி மாவட்டம் விடுவிக்கப்பட
குத்தப்பட்டுச் சகல வளங்களும் | மாவட்டத்திலும் ஏனைய அயல் மா மாவட்டத்தில் வாழும் மக்களின் சுகா
சொல்லொனாத் துயராக உரு6ெ உதயமாகியது. சமூகப்பற்றுள்ள ப அமைத்து மாவட்ட வைத்தியசான. செயற்பாடுகளிலும் முன்னின்று உ காப்பாற்றப்பட்டதை நான் அறிவோம்
திட்டங்கள் செயற்படுத்தப்பட்ட இனங்கணப்பட்டு அவர்களுக்கு உட பல நவீன கருவிகள் இயங்க வைக்க செயற்பாடுகளில் கணிசமான பங்கு
சேவைக்கென அமைக்கப்பட்ட அன். நோக்கில் முன்னெடுக்க முற்பட்ட வே அபிவிருத்திச் சபை சேவையே கொ
போல் தொடர்ந்தும் செ
வைத்திய கலாநித பிரதி மாகாண சுகம் பணிப்பாளர், கிளி ெ

5ܢ.
05-3- 2
ம் ஆண்டு நிறைவு மலர்)
டாத பிரதேசம் என அரசால் முத்திரை மட்டுப்படுத்தப்பட்டதையடுத்து இம் | வட்ட மற்றும் இடம் பெயர்ந்து இம் -தாரப் பிரச்சினை, நலிவுற்ற மக்களின் வடுத்த காலகட்டத்தில் இச்சபை | மக்களின் முன்னெடுப்பாக இதனை மலயின் அபிவிருத்தியிலும் ஏனைய உழைத்து எத்தனையோ உயிர்கள்
ன். பல வகைப்பட்ட அபிவிருத்தித் டன. நோயாளர்களின் நோய்கள்
னடி நிவாரணங்கள் வழங்கப்பட்டன. வும், நீர் விநியோகம், மின் விநியோகச் பணியாற்றப்பட்டது. நோயாளர்களின் கமப்புக்கள் தமது சேவையை இலாப
ளையில் கிளி/மாவட்ட சமூக சுகாதார ள்கையாகக் கொண்டு செயற்பட்டது -யற்பட வாழ்த்துகிறேன்.
64
5. எஸ். சிவமோகன் காதார சேவைகள், நாச்சி முல்லைத்தீவு
413ாதுசன pi: லகட
யாழ்ப்பாணம்.
28 5

Page 21
ம் ஆண்டு நிறைவு
கிளி/ வலயக்கல்
ஆசிக்
| SOSS
கிளிநொச்சி மாவட்ட சமூக ஐந்தாம் ஆண்டு நிறைவு இருக்கும் நிறைவு மலரும் மட்டில்லா மகிழ்ச்சி அை
தாபனங்கள் பற வழங்கிக் கொண்டிருக்கின்ற மகுடமாக விளங்குவது உ தன் தாரக மந்திரமாக நிலை இயன்றளவு பூர்த்தி செய் மாவட்ட சமூக சுகாதா செயற்பாடாக அமைந்துள் காலமாக இச்சபை ஆற்றில்
அறிவேன். வைத்திய எண்ணிலடங்கா, கி அத்தேவைகளை எவ்வ முடியாத மட்டுப்படுத்த தொகையோ நாளுக்கு வகைகளோ தினம் தின
வைத்திய அதிகாரிகளோ மருந்துகளோ நோயைத்தடு ஒரு சிறு தவறு நிகழ் எண்ணில் அடங்காத ை கொடுத்து "சேவை எம்
வளர்ச்சி பல ச சமூக சுகாதார .
அரசினால் கிடைக்கின்ற
தளபாட வசதிகள் மிகப் பணியாளர்கள் மிகக்குறை6
அதிகாரிகள் தொடக்கம்

மலர்
விப் பணிப்பாளரின் =செய்தி
க சுகாதார அபிவிருத்திச்சபை நாளை முன்னிட்டு வெளியிட க்கு ஆசிச்செய்தி வழங்குவதில் உகிறேன். உலகிலே பல்வேறு bபல சேவைகளை |
ன. அச்சேவைகளுக்கெல்லாம் உயிர்காக்கும் பணி. அப்பணியை னத்து அதற்கான தேவைகளை மது கொடுப்பதே கிளிநொச்சி -ர அபிவிருத்திச் சபையின் Tளது. கடந்த ஐந்து வருட வரும் பணிகளை நான் நன்கு சாலையின் தேவைகளோ டைக்கின்ற வளங்களோ பகையிலும் நிறைவு செய்ய ப்பட்டவை, நோயாளர்கள் நாள் அதிகம், நோய்களின் ம் அதிகரிப்பு. தேவையா? [ ஒருசிலர். வந்து சேரும் ., பத்திட முடியாத பற்றாக்குறை! மந்திட்டால் விமர்சனங்களோ வ. இத்தனைக்கும் முகம் து பணி1 எனும் நிலையில் கண்டது மாவட்ட
அபிவிருத்திச் சபை.
பன்
நிதி மிகக்குறைவு. கட்டட ப்பற்றாக்குறை தேவையான வு. இத்தனைக்கும் வைத்திய ம் தாதிகள் பணியாளர்கள்

Page 22
ம் ஆண்டு நிறைவு ம
மருந்துக்கலவையாளர்கள் உட
தியாகமும் : செயற்படும் முறையா குறைகளாக இல்
தேவைகளை உணர்ந்த அபி. உதவிகளை அளிப்பதால்
மறந்து சேவையிலே ஒன்ற
அரசின் உதவிகள் மிகமி வைத்திய அதிகாரி ச.விக்கி ஆழுமை, நேரம் பாராசேனை
ஆர்வம் இவையாவும் இ
அமைந்துள்ளமை மன குடும்ப உறவு இவ் வை வருட காலமாக நிலவுவன
அவதானித்துள்ளேன்.
செயற்பாட்டிற்கும் ன வளர்ச்சிக்கும் உறுது
பவை
இந்நிலையில் சேவைய இப்பணிக்குத் தலை6 மலர் நிறைவுக்கு வா உத்தமரை உளத்திரு,
II
திருப.அரியரத்தினம் வலயக்கல்விப்பணிப்பாளர், கிளிநொச்சி.

ட்பட அனைவரும் கண்ணியமும் உடையவர்களாய் எல் முன்னைய குறைகள் கலாமல் போய்விட்டன.
விருத்திச் சபையானது தன்னாலான பணியாளர்கள் தம் சிரமங்களை றிணைவதைக் காண்கின்றோம்.
க மட்டுப்படுத்தப்பட்டபோதும் னேஸ்வரனின் தலைமைத்துவம், வ, பொதுநல வாழ்வில் காட்டும் | ச்சபைக்கு பெரும் ஊக்கமாக எம் கொள்ளத்தக்கது. ஒரு | த்தியசாலையிலே கடந்த ஐந்து தெ பல சந்தர்ப்பங்களிலே நான் இந்த உறவு இச்சபையின் வைத்தியசாலையின் துரித ணையாக அமைந்துள்ளது.
பாளர்களைப் பாராட்டி தூய வணங்கி ஐந்தாம் ஆண்டு எழ்த்துக்கூறி உயிர்காக்கும்
த்தி நிறைவு காண்கிறேன்.
நன்றி

Page 23
5--இ.
ம் ஆண்டு நிறைவு மலர்)
தமிழர் புனர்வாழ்வுக்கழக நில
ஆசிச்செ
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபி ஆண்டு நிறைவை மலர் மூலம் பதிவு செ
பெருமையடை
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை அ கழகத்தின் துரித புனர்வாழ்வு அபிவிருத்த மேம்பாட்டிற்காக ஆரம்பிக்கப் பெற்று இ
சேவை செய்வது டே
பொது
சமூக சுகநல சேவைகளுக்கென தமிழர் நல சேவை நிலையங்கள், சித்த ஆயுள்வே மூலிகை உற்பத்திக் கூட்டுறவாள
நிறுவனங்கள்
TLDI
போர்ச்சூழல்கள் காரணமாக மக்களின் தவிர்க்கும் நோக்குடன் தமிழர் புனர்வ
பொருளாதார அபிவிருத்தி வங்கி வட்டியில்லாக்கடனும் வழங்கி ஆக்
குறிப்பிடத்தக்
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார :
முத்திரைகளை கீழே த
மூலம் நிலை நிறுத் குறிப்பிடத்தக்கதும் பெருை
* சேவை விரிவாக்க விடுதிகள் குறிப்பாக வயிற்
அமைத்த
அலைகள்

றைவேற்றுப் பணிப்பாளரின்
ய்தி.
விவிருத்திச் சபை தனது ஐந்தாவது. சய்வதை அறிந்து அகமிக மகிழ்ந்து கின்றேன்.
பிவிருத்திக்குழு தமிழர் புனர்வாழ்வுக் இச் சேவைத்திட்டத்தின் கீழ் சுக நல இன்று புதுப்பெயருடன் பொலிவுடன் பாற்றுதற்குரியது.
புனர்வாழ்வுக்கழகம் நிறுவிய சமூக பத வைத்திய சேவைகள் இணையம், -ர் சங்கம், என்பன மற்றைய
ளாகும்.
சுகநல நிலைப் பாதிப்புக்களை வாழ்வுக்கழகம் நிதியுதவியும், சமூக
மூலம் கடன் வசதிகளும், கமும் ஊக்கமும் வழங்கியமை
கதாகும்.
அபிவிருத்திச்சபை தனது சேவை ரப்பெறும் பணிகள் தியது என்பது, -மக்குரியதும் எனலாம்.
த்திற்கு மேலதிக றோட்ட நோயாளர் விடுதி
மை.

Page 24
அடு)
ம் ஆண்டு நிறைவு மலர்
* வெளி நோயாளர் தங்கி நின்று ை
நோயாளர் தங்கு மண்ட
* வைத்தியசாலைக் கழிவுகள் சுகாத
உலைக்களம் ச
* ஊடுகதிர் நிழற் படம் (X-ray),
அறுவைச்சிகிச்சை(Surgery)
*மருந்துத் தட்டுப்பாட்டுக் காலங்களி
மாற்று வழிகளில் பெற
* தென்னிலங்கைக்கு நோயாளர்களை துரிதமாக அனுப்பியதுடன் அவர்கட்கான
இவ்வாறு எத்தனையே
எனவே இத்தகைய பல பண எமது சமூக சுகாதார அபிவிருத்திச்ச
செய்ய எமது வாழ்த்துக்களை
நன்ற
திரு.கேயி. நிறைவேற்றுப்பணிப்பாளர், தம்
யாழ் சாலை, க

-வத்தியம் பெற தற்காலிக வெளி டபம் அமைத்தமை
கார முறைப்படி எரிக்க எரியூட்டி அமைத்தமை.
அசை சீர் துணுக்கி (Scann), வசதிகள் மேம்படுத்தியமை.
ல் தேவைக்கேற்ப மருந்துகளை ற்று வழங்கியமை.
கள் வைத்தியம் பெறுவதற்கென - உதவு தொகையை வழங்கியமை. T எடுத்தியம்பலாம்.
Dெ.
சிகளைச் செய்து வரும்
பை மேன்மேலும் தனது சேவை - தெரிவித்து நிற்கிறோம்.
றெஜி பிழர் புனர்வாழ்வுக்கழகம், கிளிநெச்சி.

Page 25
ஒ
ம் ஆண்டு நிறை
கரைச்சி உதவி
மாவட்ட ச தனது செயற்பாட்டில்
மலரொன்றினை வெ
அத்துடன் அந் நிறை
பெரு
.
33 (படி)
மாவட்ட சுகாதார சே அருமையாக உள்ள இ
தே. உருவாக்கி சுகாதார சே இச்சபைக்கும் சபையின் பல உயிர்கள் காப்பாற்றப்
இவ் அபிவி அனைவருமே நன்றியு மேன்மேலும் பின்தங்கிய
- - -
உ கு க ப
அதற்கான சகல
அகம்

அ
வு மலர்
அரசாங்க அதிபரின் ஆசிச்செய்தி
ளிநொச்சி மாவட்டத்தில் சமூக சுகாதார அபிவிருத்திச்சபை
ஐந்தாம் ஆண்டு நிறைவினையிட்டு, நிறைவு ளியிட்டு விழாக் கொண்டாடுவதை அறிந்து
மகிழ்வடைகிறேன். வுமலருக்கு ஆசிச்செய்தி வழங்குவதனையும் ம் பேறெனக் கருதுகிறேன்.
வைக்கு ஆளணி, பொருளாதார வளம் மிக இக்காலப்பகுதியில் மாவட்ட சூழ்நிலைக்கமைய
வையான ஆளணியினரை -வைகளை வழங்கிய திறமையும், பெருமையும் - நிர்வாகிகளுக்கும் நிறைய உண்டு, இதனால்
பெற்றன. பல பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
"ருத்திச்சபையின் பணிகளுக்கு நாம்
ம் கடமைப்பாடும் கொண்டுள்ளவர்களாவோம். இம் மாவட்ட மக்களுக்கு இச்சபை அரும்பணி
ஆற்ற வேண்டும். நலன்களையும் வளங்களையும் இறைவன்
நல்குவானாக.
வணக்கம்
பொன் நித்தியானந்தம், உதவி அரசாங்க அதிபர்,
பிரதேச செயலகம், கரைச்சி, கிளிநொச்சி.

Page 26
ம் ஆண்
Congratulates f efforts in seeking to G
Al Oxfam is pleased to provide
your anniversaru
In recognition of the
the Socio Health De Oxfam Sri lanka would
continue success in its eft Vulnerable of the Vanni in
health se p Oxfam Sri Lanka Congrat
Developmer for its persistent efforts
suffers
Yours Sincerely
Jane Thomsan Programme Co0 OXFAM Sri lank

டு நிறைவு மலர்)
For persistant Alleviate suffering
the following message for y publication.
– 56 anniversary og velopment Society, ke to wish the society to Ports to assist the most
obtaining access to basic zwices. sulates the Socio Health GVA at Society in seeking to alleviate
Ing.
-rdinator-North

Page 27
ம் ஆண்டு நிறைவு மலர்)
திடமுடை செ
"பெருமைக்கும் ஏனைச் .
இவ் ஆன்றோர் வாக்கு வள்ளுவர் தந்த ரெ என்னை இக்குறள்வழி மீட்டுச் செல்கின்றது.
தரத்தை உரைகல் கூறும், அதுபோல கில் செயற்பாடுகளும் இங்கு உரைக்கப்படுகின் எரிபொருள் தட்டுப்பாடு வேளைகளில் இ
உண்மையில் இவர்கள் செயல் வீரர்கள், ! இருக்கிறது. மனித வாழ்வில் மனிதனுக்கெல என்பது வைத்திய சேவை. நானும் அச்சேவை இப்படி ஒரு நிறுவனம் எமது அனைத்து ன
படிகளை நாம்
உனக்கென வாழாது பிறருக்கும் உதவ வாழ்
கையும் பிறருக்கு உதவ வாழும் வாழ்வு
அபிவிருத்திச் சபையின் |
: iாப்பு
கடமையில் தவறாத கண்ணியமான மடமை
உத்தமர் தம் திடமு
வைத்தியகலா
அரசினர்
முழ

?
யல்கள் வளர்கவே
சிறுமைக்கும் அவரவர் கருமமே னைக் கல்"
பான்மொழியாகும். மேற்படி நிறுவனத்தின் செயற்பாடு
கட்டனைக் கல் என்பது உரைகல்லாகும். பொன்னின் ரி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச்சபையின் றன. இன்று தமிழர் தேசத்தில் நிலவுகின்ற மருந்து, இவர்கள் செயற்பாடு மிகப்போற்றுதற்குரியதாகும்.
1க
இது பற்றிக்கூற எனக்கு வார்த்தைகட்குப் பஞ்சமாக ர ஒதுக்கப்பட்ட கடமைகளில் ஒப்புயர்வற்ற சேவை யில் இருப்பதால் அதன் மேன்மையை உணர்கிறேன். வத்திய மனைகளிலும் இருந்திருப்பின் எத்தனையோ தாண்டியிருக்கமுடியும்.
) என்ற முதுமொழியின் இலக்கணம் இவர்கள் "எமது
மேலானது" என்ற கோட்பாட்டில் சமூக சுகாதார பாதையும் பரிபூரணமாக உள்ளது.
ய நீக்கிய மாண்புடையார் உடமை எல்லாம் உதவும் படை செயல்கள் வளர்கவே!
நன்றி -
நிதி ஞா தர்மேந்திரா,
வைத்தியசாலை, பங்காவில்.
94)

Page 28
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார நம் ஆண்டு நிறைவில் வாழ்த்தி நிற்கிடு அழகிய தங்கட்பவுண் நகை
சுமங்
iu :
நகைப்
அசல் 22 கரட் அழகிய வே தவணை உத்தரவாதம்

அபிவிருத்திச்சபையின் றோம்.
ககள் செய்து பெற்றிட
கலி
பங்கா
லைப்பாடுகள் குறித்த
சுமங்கலி நகைப்பூங்கா பிரதான சாலை, கிளிநொச்சி

Page 29


Page 30
ம் ஆண்டு நிறைவு மலர்
Dedicated and i services become g
|
It is a great pleasure for me to sen for the Kilinochchi District Socio
for their completion of 5 yea
remedy the sufferings of . has not hesitated to conta Govermental ogansations to o suited to the needs of the peop has also procvided certain supp
affected per
I hope the socio Health De continue their dedicated servic
health related fields, so tha be renderd to war affecte
of the soc becomes even more impo
peace proess progrå
I wish the socio Health De the best for the future, a
celebrati of 5 years dedicated and
become a great Lodve A svare
Project manager Forut-vanni

meaning full
- reat success
d this message of felicitation Health Development Society ars valuable service. To people the Society ct internation at non btain necessary assistance le and Hospital. FORUT port to the benefit of the pple.
velopment society will ces and intervence in new t more support could -d people. The role ciety. ortant if the present aesses further.
velopment Society all end hope that your -on
meaningful services E success.

Page 31
ம் ஆண்டு நி
A C
UNICEF cong Health Develop
ᎾᏝᎧeᏋᏕ fav Ꮎ in training of
Kilinoc
IS CHORS
The Kilinoc Society are also
who nee Districts for medical
UNICE Organization in th
Πgan
น หา
We trust this Val
Thanks.
Mis penny Br
Programme Offi Children Affected by Ari
Conflict va

றைவு மலர்)
CONGRATULATIONS
ratulate the Kilinochchi District socio enent Society on their 5“ Anniversary.
Ονι
sa/NL.
Been happy to support this Organization E health Volunteers at the displaced hehi Hospital at Akkarayan.
p1
hehi Socio Health Development o assisting Financially, poor patients ed to travel out side the vanni 2 treatment, from their own funds and some
UNICEF funds.
BF is happy to support such an wat assisting patients at community level.
miable service to the people will continue again congratulations.
q αν COια
_05g.
ம் ஆண்டு நிறைவு மலர்)
Ilne
1col
ned anni

Page 32
ம் ஆண்டு நிறைவு மலர்)
அக்கராயன் உபத
ஆசிச்செ
வன்னிப்பெருநிலப்பரப்பிலே கடந்த காலங்களில் தமிழ்
விடப்பட்ட பலவித அழுத்தங்கள், பொருளா கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை மகத்த அனைவரும் அறிந்ததே. அதற்கு உந்துசக்தி
அதன் சமூக சுகாதார அபி செயற்படுவது பாராட்டு
அந்த வகையிலே வைத்தியசாலை அபிவிருத்
நலன் கருதி நோயாளர் விடுதிகளை அமை பொது நிறுவனங்கள், பொதுமக்களின் ஆதரவு கண்ணொளித்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதன் ?
நோயாளர்களுக்கு கண்பார்வையைப் பெற்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் அனுசரனையும் இதர பொருட்களை வழங்கியும் மற்றும்  ை
விடுதி போன்றவற்றை அமைத்துக் கொ வியாபித்துக்ககொண்டு செல்கிறது. இவ்வாறா
காலம் தொட்டு நோயாளர்கள், ஊழி அனைவருக்கும் பல சேவைகளை
உள்ளங்களிலும் அழியாத இடத் சுகாதார அபிவிருத்திச்சபை மென்மேலும்
எல்லாம் வல்ல இறைவன் து
நன்றி
செல்வி ஞான்றுாபி ஞானசேகரம் உப தபாலகம், அக்கராயன்குளம்.

5பாலதிபரின்
ய்தி
2 மக்களுக்கெதிராக அரசினால் முடுக்கி
தாரத்தடைகளுக்கு மத்தியிலும் ான சேவையை ஆற்றிவருவது யாக இருந்து பல வழிகளிலும் விருத்திச்சபை க்குரியது.
திச்சபையானது நோயாளர்களின் த்துக் கொடுத்தது மட்டுமின்றி டன் அன்பளிப்புக்களைப் பெற்று முலம் இன்று வரை நூற்றுக்கணக்கான பக்கொடுத்துள்ளது. அத்துடன் டன் நோயாளருக்கான உடுபுடவை
வத்தியசாலை ஊழியருக்கான 7டுத்தும் தனது பணியை பக தனது பணியை ஆரம்பித்த இயர்கள், பொதுமக்கள் ஆற்றி அனைவரினது தைப் பிடித்த சமூக தனது பணியைத் தொடர் ணை புரிவாராக!

Page 33
ம் ஆண்டு
பண்டிதர் ச.வே.
பாபர்ட் படம்: பயம்
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசா டாக்டர் ச.விக்கினேஸ்வரன் அக சமூக சுகாதாரப்பணிகளை 199
5 ஆண்டுகளாக ஆற்றிவருவ. எய்தி நிற்கிறது, கிளி/மாவட்ட சமூ இடம்பெற்ற இராணுவ ஆக்கிரமி
கிளிநொச்சி, பரந்தன் நகரப்பகு
இலட்சக்கணக்கில் இடம் தானும் இடம்பெயர்ந்து வந்து . காத்துவருகிறது கிளிநொச்சி ம குடிமக்களின் நெருக்கத்தால்
பற்றாக்குறையா திட்டமிட்ட மருந்து, பொருண். நோய்களாலும் மக்கள் பேரழிவிற் கொண்டிருந்த நிலையில் அவர்கல நிறுவனக் கட்டமைப்பே இந்த க கிளிநொச்சி மாவட்டத்தில் ரெ
சமூக, சுகாதார நிலைமைகள.
விடாப்பிடியாக உ ை
இம்மாவட்டத்தில் எதிர்பார்க்கப்பட்
தடுக்கப்பட்டமைக்கு இச்சபை காரணமாயிற்று என்றால் அது | தொண்டு" என்ற மனத்தெளிவுடல
மிக்க தன் சேவையை ; இன்றி பல்லாண்டு உறங்காத விழிகள் இச்சபையின் மனித நேயமனம் பெற்று மக்கள் பணியைத்தொ
நிச்ச என்பத
பண்டிதர் .w/riy9819144794.
புலிகளின்

நிறைவு மலர்)
பஞ்சாட்சரம் அவர்களின் சிச்செய்தி
பூ
லை சமூகத்தால் மாவட்ட வைத்திய அதிகாரி வர்கள் தலைமையில் நிறுவப்பெற்ற உன்னத 7ன் முற்பகுதியிலிருந்து இன்று வரையிலான தன் மூலம் 50 ஆண்டு கால வளர்ச்சியை
க சுகாதார அபிவிருத்திச்சபை. 1996ம் ஆண்டு ப்பு நடவடிக்கையால் யாழ்ப்பாணத்திலிருந்தும் திகளிலிருந்தும் அவலப்பட்டு அல்லற்பட்டு பெயர்ந்து ஓடிவந்த தமிழ் மக்களோடு அக்கராயனில் நிலைகொண்டு மக்கள் உயிர் 7வட்ட வைத்தியசாலை. ஏழ்மை நலிக்கும் நோய்கள் நோயாளர்கள் பெருகி வசதிகள் கி விட்ட நிலையில் அரசின் மியத்தடைகளின் நடுவில், வறுமையாலும், கு முகம் கொடுத்து உயிர் காக்கப் போராடிக் மளக் காப்பாற்றும் இலட்சிய வீச்சுடன் எழுந்த மூக சுகாதார அபிவிருத்திச் சபை. அதன்படி நருக்கடிக்குள்ளாகி குலைந்துகொண்டிருந்த ள் மறுசீரமைக்கும் முயற்சியில் தீவிரமாக ழத்து வெற்றி கண்டது இச்சபை.
ட பாரதூரமான மனித உயிரழிவு பெருமளவில் யின் அயராத, கண்தூங்காத உழைப்பும் மிகையன்று. "மக்கள் பணியே மகேஸ்வரன் ர் செயற்படும் இந் நிறுவனம் பயனும் பண்பும் யமையாச் சேவையை மேலும் பல்லாண்டு டன் ஆற்றி வரவேண்டி வாழ்த்துவோமாக! படைத்த தொண்டர்கள் சகல நலங்களும் டரவேண்டும் என மக்கள் நெஞ்சங்களும் பமாக வாழ்த்தும் 3 உண்மையாகும்.
இIE
நன்றி
ச.வே. பஞ்சாட்சரம் குரல், முள்ளியவளை

Page 34
வெளி
87,வியாசர் வீதி, 3
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிரு 5ம் ஆண்டு நிறைவில் அதன் பணி தொடர் 6
துவிச்சக்கர வண்டி உ மலிவாகப் பெற்றுக்கொள்
தம்பையா எரிபொருள்
(யசோ பல்பொ
முதன்மைச்சாலை, கந்தபுரம், கிளிநொச்சி.

நிலம் Pயீட்டகம் தாணிக்கல், வவுனியா
கத்திச்சபையின் வாழ்த்துகிறோம். உதிரிப்பாகங்களை Tள சிறந்த நிறுவனம்
|
உதிரிகள் வாணிபம்
எருள் வாணிபம்)

Page 35


Page 36
ம் ஆண்டு நிறைவு மலர்)
கிளி/பாரதி வித்த
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச்சா ஒட்டி வெளிவருகின்ற சிறப்பு மலருக்கு ஆசியுரை வ
மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை மன கிளி/மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்தி சபையின் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் கிளிநொச்சி மாவ
வருடங்களாக ஆற்றி வருகின
யுத்தக் கொடுமைகளையும் நித்தம் சுமந்து... இடம் பெ மக்கள் அனுபவித்த துயரங்கள் வார்
போசாக்கி கொடிய தொற்
மலேரியாக்கி போன்றவற்றின் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாப்ப நின்று உழைத்தனர். குறிப்பாக 1997-1998 ஆண்டு க
பிடியிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக கொல விடுதி ஒன்றினை அமைத்து நோயைத் தடுப்பதற்காக பொதுமக்களின் அனுசரனையுடன் விடுதிகளை அன
நன்றிக்குரிய
இந்த வகையிலே கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார
விழாவை முன்னிட்டு வெளியிடுகின்ற சிறப்பு மலரை 6
தொடர்ந்து ஆண்டு தோறும் இம்மலர் வெ
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச்சபைத்
உள ஆரோக்கியத்துடன் வாழ்ந்து அரு
இறை அருள் இறைஞ்சி என
நன்
திரு.அ.கனகரத்தினம் முன்னாள் அதிபர் பாரதி வித்தியாலயம், கிளிநொச்சி.

கியாலய முன்னாள் அதிபரின்
ஆசிச்செய்தி
பையின் ஐந்தாவது ஆண்டு நிறைவு விழாவினை ழங்குவதையிட்டு பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன். திற்கொண்டு மகத்தான சேவையாற்றி வருகின்ற தலைவர் வைத்திய கலாநிதி ச.விக்கினேஸ்வரன் பட சமூக சுகாதார அபிவிருத்திச்சபை கடந்த ஐந்து |
ற பணி அளவிடற்கரியது.
நயர்ந்து.... இடம் பெயர்ந்து... ஏதிலிகளாய் வாழ்ந்த ரத்தைகளால் வடிக்கமுடியாதவை, மன்மை
று நோய்கள் காய்ச்சல் தற்கு சங்கத்தின் உறுப்பினர்களும் தோளோடு தோள் சாலப்பகுதியில் உயிர் கொல்லி நோயான கொலராவின் மரா நோயாளிகளுக்கான பிரத்தியேக நோயாளர்
ன முன்னோடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். மைத்துக்கொடுத்த தமிழீழ நிர்வாக சேவையினரும் பவர்கள்.
அபிவிருத்திச்சபை தனது ஐந்தாவது ஆண்டு நிறைவு வரவேற்று அகமகிழ்வோடு ஆசி கூறி நிற்கின்றேன். -ளிவர வேண்டும் என்பது எனது அவா.
ந தலைவரும் உறுப்பினர்களும் நீடூழி காலம் உடல், ம்பணியாற்ற வேண்டும் என வாழ்த்தி, து ஆசியினை நவில்கிறேன்.

Page 37
ட் 05.
ம் ஆண்டு நிறைவு மலர்)
S)
அகவையில் அகம்
கால நீரோட்டத்தின் மத்தியிலே உலகி
அபிவிருத்திகளும் தவிர்க்க முடிய போரினாலும், பொருண்மிய தடைகளின் ஒரு துர்ப்பாக்கிய நிலைமையே, இந்த
வரலாறும் முற்றுமுழுதாக அழிந்துவி எடுத்துக் காட்டும் வகையில் இந்த மண்ன
மக்களுக்கு உறுதியையும், நம்பிக்கை நிறுவனங்களில் ஒன்று தான் இன்று 5ம் .
சுகாதார அபிவி
ஈழத்தமிழர்களின் வாழ்வில் வ ஆண்டாக 1995ம் ஆண்டு அமைந்துள்
குடா நாட்டிலிருந்து சுமார் ஐந் இரவோடு இரவாக வன்னி நோக்கி இடம்
''சத்ஜெய' 1 , 2 இராணுவ நடவடிக்கை
மக்களும் இடம் பெயர்ந்தார்கள் ''எடிபல " இராணுவ நடவடிக்கை மக்களும் இடம் பெயர்ந்தார்கள். இதன இராணுவ நடவடிக்கை 1997ம்
ஆரம்பி

கதிர்
கிழுகிறோம்... நாம்
ல் ஏற்படும் அழிவுகளும், அனர்த்தங்களும், ாதவை, ஆனால் எமது அழகிய நாடு னாலும் சீரழிந்து சின்னாபின்னப்பட்டுள்ளது துன்புறும் வேளையிலும் மானிடமும் அதன் டவில்லை, ஒழிந்துவிடவில்லை என்பதை ரிலே சில மக்கள் நிறுவனங்கள் எழுந்து நின்று கயையும் கொடுத்து நின்றுள்ளது. அந்த ஆண்டு அகவைகாணும் கிளி/ மாவட்ட சமூக ருத்திச் சபையாகும்.
பரலாற்றில் மறக்கமுடியாத முக்கிய ாது. இராணுவ நடவடிக்கையால் யாழ்ப்பாண
து இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பெயர்ந்தார்கள். இதனைத் தொடர்ந்து 1996 ல் நயினால் கிளிநொச்சியில் நிரந்தரமாக இருந்த ர். 1997ம் ஆண்டு பெப்ரவரி மாதம் கயினால் வவுனியா, மன்னார் மாவட்ட
னத் தொடர்ந்து நடைபெற்ற ''ஜெயசிக்குறு''
ஆண்டு வைகாசி மாதம் 13ம் நாள் க்கப்பட்டது.
'

Page 38
05 S!
ம் ஆண்டு நிறைவு மலர்)
இப்படிப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் க
அனர்த்தங்கள் இடம்பெயர்வும் 8 தொடர்ந்து கொண்டேயிருந்தது. ! உடமைகள் இழப்பு, உறவினர்கள் பி அத்தியாவசிய அடிப்படைத் தேவைகள் அ
வாழ்வியக்கங்களும் தொடர்ந்து
இதன் விளைவு நோயும் ரே
இந்த பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுக் வைத்தியர்களும் வைத்தியம் சார் பணியாளர்களும்
மறக்கமுடியாது, பாராட்
( மருந்து காப்புக்கள்
கிளிநொச்சி வைத்தியசாலையை பொறு, அக்கராயன் பகுதியை மையப்படுத்தி தான் வைத்தியர்கள், கட்டட வசதிகள், படுக்கை மருந்து போன்ற வசதிகளும் பெரும் குறைவாக
வாய்ப்புக்களை எதிர்பாராது ''எம் கடன் பா தன்னம்பிக்கையில் நிலைத்து நின்று பணியாற்ற
கைகொடுத்து நின்றது கிளி/மாவட்ட சமூ வகையிலேதான் இந்த நிறுவனம் தனது வெளியீட்டையும் நடாத்தும் பெருமை 6
இந்த மலரின் ஊடாக நன்றியுடன் வாழ்த்துவதிலும் கூட்டுறவாளர்க
ந
ஏN

- உ
ட்டம் கட்டமாக நடைபெற்றதால் அழிவுகளும், இடர்பாடுகளும், பசியும், பட்டினியும் இதன் விளைவாக உயிர்ச்சேதங்கள், விரிந்த நிலை என்பன அதிகரித்து மக்கள் பற்ற நிலையில் மக்களின் வாழ்வு நிலைகளும்,
பாதிக்கபட்டுக் கொண்டேயிருந்ததால் காயின் பெரும் பாதிப்புமாகியது.
கும் பணியில் கிளிநொச்சி வைத்தியசாலையும், ம் ஆற்றிய மனிதநேய பங்களிப்பை, சேவையை நாம்
டாமலும் இருக்கமுடியாது.
த்தமட்டில் இடம்பெயர்வின் காரணத்தால் னது சேவையை ஆற்ற வேண்டியுள்ளதால் கள், தளபாட உபகரணங்கள், பணியாளர்கள், இருந்த போதும் காலத்தின் தேவையுணர்ந்து, வசதி
னி செய்வதே " என்ற உயரிய இலட்சியத்தில், வதற்கு பெரிதும் பக்க பலமாக சகல வழிகளிலும் க சுகாதார அபிவிருத்திச் சபையாகும். இந்த 5ம் ஆண்டில், அதன் சிறப்பிற்கான மலர் பற்றுள்ளது. இந்த பெருமைக்குரியவர்களை
பாராட்டுவதிலும், சேவைகள் தொடர் ளாகிய நாம் பெருமைப்படுகின்றோம்.
ன்றி
சொலமன் சூ.சிறில், தலைவர், கிளிஃமாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் ஒன்றியம்.
D)

Page 39
சுமை சு!
053
ம் ஆண்டு நிறைவு மலர்)
படுக்கையாக இருந்தவர்களைக் கூட கவனிக் பணியாளர்களையும் தவிர எல்லோருமே ஓடிவி கிளிநொச்சிக்கு வந்து வைத்தியர்களாக பலர் பணி அதிகாரியாக கலாநிதி சிவகுரு ஐயா அவர்கள் பல
எறிகணை ஒன்று வைத்தியசாலையின் பின்பகுதி இடையில் வீழ்ந்து வெடித்தது. பாதுகாப்புத் தேடி கீழ் படுத்திருந்தவர்களில் பலர் காயப்பட்டனர். பெ காயப்பட்டிருந்தார். எமது நிறுவனத்தின் ஆட்களு சிகிச்சைக் கூடத்தில் சேர்த்தோம். அப்பொழுதும் எ
வெடித்தவண்ணமிருந்தது. இந்நேரத்திலும் பதி
உதவியாளரும் காயமடைந்தவர்களுக்கு சத்தி நிறுவனமும், செஞ்சிலுவைச் சங்கமும் இன்னும் ப
அவர்களது வீட்டுக்குக் கொண்டு செல்லும் 1 நிலையில்தான் 26.04.1996 அன்ற
கிளி/மாவட்ட வைத்திய
வைத்தியசாலைப் பொருட்களை ஏற்றுவதிலிருந்து வைத்தியசாலை ஊழியர்கள், உத்தியோகத்தர்கள்,
பணயம் வைத்துப் பெரும்பங்காற்றினார்கள். எம்ப சுற்றயற்கூறு இன்றைய கிளி மாவட்ட வைத்தியச கிளி/மாவட்ட வைத்தியசாலையின் பொருட்கள் ன தேவைகளுடனும் பெரிய நெருக்கடியில் வைத்திட அர்ப்பணிப்புடன் பணிசெய்தனர். பல வைத்தியச நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் தங்கள் கடல் தங்கள் குடும்பங்களும் இடம்பெயர்ந்த நிலையில்

மந்தவர்கள்
1996ம் ஆண்டு யூலை மாதம் 17ம் திகதி கிளி/
மாவட்ட வைத்தியசாலையை நோக்கி
ஆனையிறவு இராணுவ முகாமிலிருந்து மிகப்பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எறிகணைகள் பல வீசப்பட்டன. எறிகணை வீச்சுக்களால் வைத்தியசாலை அல்லோலகல்லோலப்பட்டது.
கிளிநொச்சி நகரிலிருந்து எல்லா ஸ்தாபனங்களும், கடைகள், கோவில்கள்,
நகரைச் சுற்றியிருந்த கிராம மக்கள் அனைவருமே இடம்பெயரத் தொடங்கினர். குறிப்பாக கிளி/மாவட்ட வைத்தியசாலையின்
நோயளர்களில் இயலாமல் காமல் வைத்தியர்களையும், வைத்தயசாலைப் ட்டார்கள். யாழ்ப்பாண இடம்பெயர்வின்போது புரிந்தனர். அந்நேரத்தில் கிளி/ மாவட்ட வைத்திய னிசெய்து வந்தார். 17.07.96 பிற்பகல் 2 மணிக்கு பாக, எமது நிறுவனத்தின் காரியாலயத் திற்கும்
வைத்திய சாலையின் பின்புற வாழை மரங்களின் எண் ஒருவர் முகம் முற்றாகவே சிதைந்த நிலையில் டன் சென்று அவரை வைத்தியசாலையின் சத்திர றிகணைகள் வைத்தியசாலை வளாகத்தில் வீழ்ந்து ல்ெ மாவட்ட வைத்திய அதிகாரி அவர்களும் ரசிகிச்சையை மேற்கொண்டிருந்தார்கள். எமது
ல நலன் விரும்பிகளும் இயலாத நோயாளர்களை பணியைச் செய்துகொண்டிருந்தோம். மேற்படி
ய அக்கராயன் வைத்தியசாலைக்கு சாலை இடம்பெயர்ந்தது.
1 சகல ஆவணங்களையும் கொண்டு வருவதில்
சிற்றூழியர்கள், ஸ்தாபனங்கள் தங்கள் உயிரைப் மக்கள் உயிர் காப்பதற்கு அன்றைய, அக்கராயன் சாலையின் தன்மையுடன் இயங்கத் தொடங்கியது. வைப்பதற்கு இடப்பற்றாக்குறையுடன், இன்னும் பல பப் பகுதியினர் இயங்கினர். பரிபூரணமாக பெரிய சாலை ஊழியர்களும், வைத்தியர்களும் மலேரியா
மையில் வேகமாக ஈடுபட்டிருந்தார்கள். தாங்களும் லும் இவர்கள் பணி மிகச் சிறந்ததாக இருந்தது.

Page 40
அப்பொழுது கிளி/மாவட்ட அரச அதிபராக திரு.தி அவருக்குப் பின்பு திரு.இராஜநாயகம் அவர்களின் கா
கூறவேண்டும். தானும் ஓடி மற்றவர்களையும் |
இவரது காலத்திலேயே கிளிஃமாவட்ட வைத்தி அக்கறையுடன் தலைவராக இருந்து வழிநடத்தின வைத்தியசாலையுடன் மிக நெருங்கிய தொடர்பு6ெ
நலன்விரும்பிகளுடனும் இணைந்து இச்சபை 2 திரு.பொன்.வினாயகமூர்த்தி அவர்களும், செயலாள இருந்து செயற்படும் வைத்தியகலாநிதி விக்கினேள அபிவிருத்திச் சபையின் தொடக்கமே பெரும் சுல
நெருக்கடியுடனும் ஆரம்பமானது. பாதுகாப்புக் சத்திரசிகிச்சை பிரிவும் அதனோடு தொடர்புபட்டிருந்த
மின்வழங்கி இயந்திரம், எக்ஸ் கதிர் இயந்திரம் இயங்கிக் கொண்டிருந்தது. அபிவிருத்திச்சபை மேற வெளிநோயாளர் பிரிவும், புதிய ஓ கதிர் அறையும்
மலகூடங்கள் கட்டப்பட்டன. குப்பைகூழம் எர் சத்திரசிகிச்சை கூடம் அமைக்கப்பட்டு எக்ஸ்
வைக்கப்பட்டது. வன்னி மக்களுக்கு பெரு நோயாளருக்கான விடுதி புதிதாக அமைக்கப்பட்டது.
இயந்திரத்தின் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு 6 சபையின் கோரிக்கைக்கு அமைய சிறிய கொடுப்பன
வழங்கியுள்ளது. அபிவிருத்திச் சபையின் பல வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ளது. எங்களை மிகுந்த தியாகத்துடனும் அபிவிருத்திச் சபையின் கே நிறைவோடு தங்களை அர்ப்பணித்து செயலாற்றிய
உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள், தொண்டர்கள் |மாவட்டம் என்றும் மறக்கமுடியாது என்றே கூறுவோம் புதைப்புக்கள் நடக்கக்கூடாது. நட்போடும், அ
அனைவரையுமே வழிநடாத்தி எம்மச் பெருமையும் சிறப்பும் அபிவிருத்திச்சபைக்கும் 6 அதனை வழிநடாத்திய திரு.விக்கினேஸ்வர
மீளவும் எமது வைத்தியசாலை புனர்
எமது அபிவிருத்திச்சபையானது பலத் இறைவனைப் பிரார்த்தித்து என் வ
நன்றி
திரு. இ. கணேசபிள்ளை, நிவாரண புனர்வாழ்வு இணைப்ப கியூ டெக் நிறுவனம்.

இல்லை நடராஜா அவர்கள் கடமையாற்றினார்.
லம் எமது மாவட்டத்திற்குப் பொற்காலம் என்றே ஓடவைத்து பணிசெய்த பெருமைக்குரியவர். ய அதிகாரி அபிவிருத்திச்சபையை மிகுந்த ார். அபிவிருத்திச்சபை உருவாக்கப்பட்டபோது காண்டிருந்த நிறுவனங்களுடன் இன்னும் பல உருவாக்கப்பட்டது. இதன் பொருளாளராக
ராக திரு.பவானந்தன் அவர்களும் தலைவராக வரனுக்கு பக்கபலமாக செயலாற்றுகிறார்கள். மையோடும் பல வேலைப்பழுக்களோடும் பல கருதி எமது மாவட்ட வைத்தியசாலையின் எம்.எஸ்.எவ். குழுவினரும் எமக்குச் சொந்தமான அனைத்துமே மல்லாவி வைத்தியசாலையில் ற்கொண்ட துரித நடவடிக்கையால் எமக்கான
கட்டப்பட்டன.விடுதிகள் விஸ்தரிக்கப்பட்டன. ரிக்கும் பகுதியும் உண்டாக்கப்பட்டது. புதிய ஊரே கருவி அனைத்தும் இங்கே இயங்க
ம் பாதிப்பை உண்டாக்கிய "கொலரா” வைத்தியசாலையின் மின்சாரத் தேவைக்கு உழவு வருகின்றது. வைத்தியசாலயின் அபிவிருத்திச் வுடன் 20 தொண்டர்களை கியூடெக் நிறுவனம் னியை மேற்கொள்ள ஒரு பணிமனையும் ரப் பொறுத்தவரையில் நல்ல அர்ப்பணிப்புடனும் வலைத்திட்டங்களிற்கும் மாவட்ட மக்களுக்கும் 1, ஆற்றுகின்ற வைத்தியசாலை ஊழியர்கள், ர் எமக்காக சுமைசுமந்தவர்கள் என்பதை இம் ன். ஆரம்பங்கள் மறக்கப்படக்கூடாது. சரித்திரப் அன்போடும், சிரித்த முகத்தோடும் சிறப்பாக களின் உயிர்களைப் பாதுகாத்த வைத்தியசாலை சகல பணியாளர்களுக்கும்
ன் அவர்களையுமே சாரும். தற்போது பிர்மாணம் செய்யப்படவிருப்பதால் தோடு செயற்பட எல்லாம்வல்ல ாழ்த்தை நிறைவு செய்கிறேன்.
Tளர்,

Page 41
05
ம் ஆண்டு நிறைவு மலர்)
சமூக சுகாதார அபிவிருத்திச்சபையின் பணிகள்
சி.பாலசுந்தரம்
மேற்பார்வையாளர் மாவட்ட வைத்தியசாலை, கிளிநொச்சி
கிளிநொச்சி மண்ணின் மருத்துவத்துறை சார்ந்த சேவையிலே பல்வேறுபட்ட பரந்த நோக்கோடு தனது சேவையினை மனமுவந்து ஆற்றியது மட்டுமல்லாது மாபெரும் திருப்பு முனையான பலரும் வியக்கத்தக்க செயற்பாடுகளையும் ஆற்றி வழர்ந்தும் மிக உயர்ந்தும் நிமிர்ந்தும் நிற்கும் கிளி/மாவட்ட சமூக சுகாதார அபிவிரு த்திச் சபையானது இம்மண்ணில் வாழ்கின்ற குறிப்பிடத்தக்க பல சமூக நலன் விரும்பிகளின் அயராத முயற்சியாலும் கடின உழைப்பாலும் 19.03.1997ம் ஆண்டு ஆரம்பிக்கப்பெற்று அன்று தொடங்கிய மகத்தான சேவையின் வழியுயர்ந்து அதன் அகவை ஐந்து முடிந்தும் கூட ஆணிவேர் அறுபடாத ஆலமரம்போல் தன்சேவையினால் மக்களின் மனங்களில் ஆழப்பதிந்துள்ளது.
இந்நிறுவனத்தின் பரிபூரணமான அர்ப்பணிப்பான மிக மிக மகத்தான சேவையை நுனிப்புல் மேய்வது போல் மேலோட்டமாகச் சிந்திப்பதும் பார்ப்பதும் உத்தேசக்கண்கொண்டு நோக்குவதும் உண்மையை உருமறைப்புச் செய்யும் உலுத்தர்கள் செயலாகும். உள்ளங்கையில்
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபை

3ம
வைத்தால் நெல்லிக்கனி எவ்வளவு மிகத் தெளிவாகத் தெரியுமோ அதேபோன்று மக்களின் உணர்வலை சிந்தும் ஆழ்ந்த கருத்துக்கள் இதன் உண்மைக்கும் நேர்மைக்கும் சேவைக்கும்
வெளிச்சம் போட்டுக்காட்டும்.
அகவை 5 முடிந்து அகவை 6ல் தடம் பதிக்கும் இந் நிறுவனம் தனது தொடர்ச்சியான வளர்ச்சிப் போக்கில் பல வளைவும், சுழிவும், நெளிவும் கண்டு இன்று நிமிரக்காரணம் வறுமையின் பிடியில் வாழும் எம் மக்களின் மருத்துவ சேவையும் வைத்தியசாலையின் நிர்வாகத்தில் பங்கெடுத்து வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள், தொண்டர்கள் பயிற்றப்பட்ட உதவித் தாதியர்கள் ஆகியோருடன் அன்றிலிருந்து இன்று வரை எல்லாவற்றிற்கும் தோளோடு தோள் கொடுத்து ஆற்றிய சேவைகளும் என்றால் மிகையாகாது. எனவே ஆழ்கடலில் பயணம் செய்ய எவ்வாறு அணையாத விளக்காய் கலங்கரை விளக்குத் துணைபுரிகிறதோ அதேபோல் தான் வைத்திய சாலை நிர்வாகம் நெருக்கடிகள் மத்தியில் எண்ணிகரற்ற தன்னிகரில்லாத சேவையைச் செய்ய இன்று இந் நிறுவனம் ஒளி கூட்டி நிற்கிறது.
கடந்த காலங்களிலான போர் காரணமாகவும் குழப்பநிலை காரணமாகவும் சீர்குலைந்தும் மறுக்கப்பட்டும் தட்டிக்கழிக்கப்பட்டும் போன வைத்தியசாலையின் புனரமைப்புப்பணிகள், பல கட்டட நிர்மாணப்பணிகள் மற்றும் பல சமூகப்பணிகள் என எல்லாம் உரிய காலத்தில் உரிய நேரத்தில் உரிய முறையில் தேவை ஏற்படும் போது இவற்றை எல்லாம் ஈடு செய்த பெருமை கிளி/மாவட்ட சமூக சுகாரதர அபிவிருத்தி சபையைச் சாரும். இதற்கு உதாரணமாக கணபதி மண்டபம், சமையலறை, விடுதியமைப்பு, ஊழியர்களின் இடர்க்கடன், ஊழியர் மரணக் கொடுப்பனவு, பந்தல் சேவை
போன்றவற்றைக் கூறலாம்.
இதே போன்று இந் நிறுவனம் ஆற்றிய சேவையில் கண்ணை இமை காப்பதுபோல் ஒருவரது ஒளிமயமான வாழ்க்கைக்காப்பான
பின்
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 42
''கண்ணொளி" என்னும் சமூகப் பணி வன்னியின் வறிய மக்களுக்கு இனிமேல் ஒளியைக் காணமாட்டோமா என ஏங்கிய நூற்றுக் கணக்கானவர்களுக்கு ஒளியூட்டியது. ஏழை அழுத கண்ணீர் கூரிய வாள் போன்றது என்பார்கள். அத்தகைய ஏழைகள் கண்பார்வை இழந்தால் அவர்களின் வாழ்க்கையில் பகல் என்ற சொல்லுக்கே இடமில்லை. அவ்வாறானவர் களின் வாழ்க்கையில் மாபெரும் ஒளிமயத்தைக் காட்டிய திட்டத்தினை உருவாக்கியது இந் நிறுவனமே. "கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் ஏன்?” என எண்ணிய மனங்களின் வாழ்வில் “ஞான ஒளி” கொடுத்த பெருமை இந்த அபிவிருத்தி சபையையும் அதனைக் கட்டிக் காத்து உயிரூட்டி உரமூட்டி வளர்த்த அனைத்து உள்ளங்களையும் சாரும் இதன் துணைத் தூண்கள் என விளங்கும் வைத்தியசாலை நிர்வாகமும் இங்கு பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பெருமையுடன் நன்றி கூற உரித்துடையவர்கள்.
மனிதர்களது வாழ்க்கையில் இன்பதுன்பம் சுகதுக்கம் என்பனவெல்லாம் சுழல் சக்கரம் போன்றது. இது எமது வைத்திய சாலை நிர்வாகத்திற்கு மாத்திரம் புறநடையானதல்ல, இயல்பானதே. இந்த வகையில் வைத்தியசாலை யில் கடமை புரியும் வைத்தியர்கள், தாதி உத்தியோகத்தர் கள், ஏனைய சக ஊழியர்கள், தொண்டர்கள், பயிற்றப்பட்ட உதவித்தாதியர்கள் போன்றோ ருக்கு இத்தகைய துன்பங்கள் ஏற்படும் போது முன்னின்று உதவிய பெருமையும் கிளி/மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச்சபையையே சாரும்.
இந்த வகையில் ஊழியர் களுக்கான இடர்க்கடன் கொடுப்பனவு குறைந்த வட்டியில் கடன் கொடுப்பனவு, வங்கி வைப்புகள், என்பன வும் குறிப்பிடத்தக்கன. மருத்துவத் துறைகள் சார்ந்த கற்கை நெறிகள் விரிவுரை செய்பவர் களுக்கான கொடுப்பனவுகள் என்பனவற்றை சரியான திட்டமிடலுடன் நகர்த்தும் பெருமையும் சபையைச் சாரும்.
11 ( 2 -3
ரி..,?
1.14
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

எமது வைத்தியசாலையில் மிக நீண்ட வரலாற்றிலே இரத்தக்கறை படிந்த நாளான 15.07.1997 அன்று ஆனையிறவு முகாமில் இருந்து வீசப்பட்ட எறிகணை வீச்சில் உயிர்நீத்த எமது வைத்தியசாலை ஊழியரான திரு.கணபதி அவர் தம் உறவுகளும் இறந்த போதும் பரிசாரகரான திரு. நாகலிங்கம் அவர்கள் சுகவீன் காரணமாக திடீர் மரணமடைந்த போதும் நாகரத்தினம் குருநாதர் உயிர் துறந்த வேளையிலும் எவராலுமே தனித்துநின்று முகம் கொடுத்து ஈடுசெய்ய முடியாத சேவையை
ஆற்றியது மட்டுமன்றி "நட்டாற்றில் கை விடப்பட்டது போல்" விடப்பட்ட அவர் களின் பிள்ளைகளின் பெயரில்
நீண்டகால வைப்புக்களை யும் வங்கிகளில் ஆரபித்து கொடுத் ததும் இந் நிறுவனத்தின் ஒப்பற்ற சேவை எனலாம்.
) \\\"
(kkax.
வைத்தியசாலை ஊழியர்களுக்கு விடுதிகள் அமைத்துக்கொடுத்தல், சிறப்பான முறையில் சேவையாற்றி ஓய்வு பெற்றுச் செல்பவர்கள், சேவையின் நிமித்தம் இடமாற்றம் பெற்றுச் செல்பவர்கள் மற்றும் புதிதாக நியமனம் பெற்று எமது வைத்தியசாலையில் வேவையின் நிமித்தம் பணிபுரிய வரும் வைத்தியர்கள் ஏனைய ஊழியர் களுக்காக நிகழ்த்தப்படும் விருந்துகள் என்பன இதன் கடந்தும் கழிந்தும் சென்ற காலத்தின் அழியாத பதிவுகளாக உள்ளன.
மாதாந்த, வருடாந்த கூட்டங்கள், மற்றும் பொதுக் கூட் டங்கள் சுகாதாரம் தொடர் பான கருத்தரங்குகள், உளவியற் கருத்தரங்குகள் நிகழ்த்துவதிலும் அதற்கான அனைத்துச் செயற்பாடுகளையும் செய்து தந்து நடாத்தி
முன்னின்று உழைத்து "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்னும் உண்மையை உணர்த்தியது.
படா ணம்.
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ் ( ம

Page 43
பலர் சில செயல்களைத் தட்டிக்கழித்த வேளை யில் இந் நிறுவனம் தழுவி அணைத்தும் சிலர் கழுத்தறுத்த போதும், கை விரித்த போதும் கழுத்துக் கொடுத்து கை தழுவி அணைத்து மிகப் பாரிய அளவிலான செயற்றிட்டங்களை மிக வெற்றிகரமாக நிகழ்த்திய பெருமை இதனையே சாரும். இது இதன் நாக்குப்புரளாத உண்மைத்தன்மையினை உணர்த்துகின்றது.
"உறியில் வெண்ணெய் இருக்க ஊரெல்லாம் நெய்க்கு அலைவது தவறு.'' என்பதை உணர்த்துவது போல் கிளிநொச்சி மாவட்டத் திலுள்ள மாணவர்களில் வளமான மாணவ சமூகத்தினைத் தேர்ந்தெடுத்து மேற்கொள்ளப் பட்ட யுனிசெவ் நிறுவனத்தின் உதவியுடனான உதவித் தாதிய பயிற்சி நெறியில் அம் மாணவர்களின் பல தேவைகளையும் நிவர்த்தி செய்வதிலும் இந்நிறுவனம் பெரும் பணியாற்றி உள்ளது. ''சக்கரைப்பந்தலில் தேன் மாரி பொழிவதைப் போல" இருந்ததென பலர் போற்றிப் புகழ்ந்தது மட்டுமின்றி வைத்தியத் துறையிலே உள்ள பெருந் தொகையான கலைஞர்களை வெளியுலகத்திற்கு அறிமுகம் செய்த நலன் காக்கும் கரங்கள் என்னும் அரங்க நிகழ்விற்கும் "நலன் தரும் சுரங்கள்” இன்னிசை நிகழ்வும் கிளி/மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச்சபையின் அயராத உழைப்பின் பணியில் நிறைவேறியது.
சுடச்சுட ஒளிரும் பொன்போல் தனது சேவை யினையும் தேவையினையும் மிக மிக விரிவாக வும் தெளிவாகவும் ஆற்றிவரும் அபிவிருத்திச் சபையானது, சர்வமக்கள் மத்தியிலும் ''சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் " பக்கம் சாராது அன்று போலவும் இன்று போலவும் என்றும் தனது பணியை ஆற்றவேண்டும். அதற்கு இந்நிறுவனத்தின் தலைவர், செயலாளர், பொரு ளாளர், ஆளுனர்சபை உறுப்பினர்கள் போன் றோரது அசையாத துணிவும் தளராத நம்பிக் கை, சேவை நோக்கம் கொண்ட மனமும், பரந்த நோக்கம் கொண்ட செயற்திறனும் முயற்சியுள்ள உள்ளங்களும் எந்தக் கருமங்களானாலும்
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையில்

3
2
எண்ணித் துணியும் துல்லியமான சிந்தனை சக்தியுடையவர்களும் காலச்சக்கரம் மாறிமாறிச் சுற்றிச் சுழன்றாலும் இதன் அருங்காவலர்களாகத் தொடர்ந்திருந்தால் "சந்திர சூரியன் உள்ள சதா காலமும்" இதன் சேவையும் தேவையும் "ஏணிப்படி" என வளர்ந்தே செல்லும். அகவை ஐந்து தாண்டிய கிளி/மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்தி சபையே இன்று போல் உன்சேவை என்றும் தொடர் என்றென்றும் எம் ஊழியர்கள் சார்பாக என் வாழ்த்துக்கள்.
பலஸ்தீனப் பெண்கவிஞர் ஃபத்வா துக்கான் எனக்குப் போதும்
எனது தேசத்து மண்ணில் சாவதே எனக்குப் போதும் அதற்குள் புதைக்கப்படுவது எனக்குப் போதும் உருகி அந்த மண்ணுடன் கலந்து மறைந்து போவது எனக்குப் போதும்
பின் ஒரு பூவாக மலர்ந்து என் நாட்டின் குழந்தை ஒன்றினால் விளையாடப்படுவது எனக்குப் போதும்
என் நாட்டின் இணைப்பில் இருப்பது எனக்குப் போதும்
எனது தேசத்தின் புனித முற்றத்தில் ஒரு கைப்பிடியளவு புளுதியாய் ஒரு புல்லின் இதழாய் ஒரு பூவாய் இருப்பது எனக்குப் போதும்.
T
2.
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 44
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபி 5ம் ஆண்டு நிறைவில் அதன் பணி தொட
வெண்மதி இலத்
ii111ம்14:41:11:21ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் 444444:44:45
FITE:-: 175:5TIFI9
1(டிலான் இலத்திரனியல்
மின், இலத்திரனியல் பொருட்களை சிறந்த மு. பெற்றுக் கொள்ளவும், மின்கலங்கள் மின்னேற்ற
கொள்ளவும் நீங்கள் நாட
வெண்மதி இலத்திரனியல் சீர்கள்
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபி 5ம் ஆண்டு நிறைவில் அதன் பணி தொட
நவீன வடிவமைப்பில் அழகிய தங்கள பெற்றுக்கொள்ளவும், பம்பே டிசைன் (
செய்து பெற்றுக்கொள்ள
YC
அச்சகுனம்
முதன்மைச்சாலை, கர்

விருத்திச்சபையின் ர வாழ்த்துகிறோம்.
திரனியல் சீர்களம்
ல்)
றையில் குறித்த தவணையில் சீராகத்திருத்தி றிக் கொள்ளவும், வாடகைக்குப் பெற்றுக்
வேண்டிய நிறுவனம்
ரம் கண்டி வீதி கிளிநொச்சி
*.
விருத்திச்சபையின் ர வாழ்த்துகிறோம்.
வைர நகைகளை குறித்த தவணையில் வளையல்களை நவீன டிசைன்களில் 7வும் சிறந்த நிறுவனம்
கைமாடம்
இதபுரம், கிளிநொச்சி.

Page 45
ਦੀ ਜ਼ਮ ਦੀ
11


Page 46
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகா
ம் ஆண்டு நிறைவில்
ஒலிப்பதிவுத் . என்றும் நிலைத்தி
யாழிசை ஒலிப்
(ஸ்கைறே
T) 1 முதன்மைச்சாலை
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாத 5ம் ஆண்டு நிறைவில் வாழ்த்துகி
ஃ தது.
*பச்:3* *
15 கோடி
மேப்
*~எதிர்த்து..
1 :: க ச ப4!
கர்பசச்
':55:::::::::::::::
படி!ாச்EFFEE டு
54:4ாப்:"tittாம்;
4tqபு::45:11:%i:F

-தார அபிவிருத்திச் சபையின்
வாழ்த்துகிறோம் துறையில்
ருக்கும் பெயர்
பதிவுக்கூடம்
மாஸ்)
+++++=+=+=+=+=+=
ல , கந்தபுரம், கிளிநொச்சி
ார அபிவிருத்திச்சபையின்
றோம்
அம்மன் உணவகம்
யாழ் சாலை, கிளிநொச்சி

Page 47
ਕਰ - 10 ਲ ਵ ਨੂੰ ਦਸ
ਵਿੱਕ
ਦੇ ਕੋਚ
॥
52 3 ਹੈ ਜੋ 4 ਗAME PAwਹੈ, ਜੋ
- ਸਵੀਪ 717ਮਈ 14ur_|ਹਿਪtrl-
FIlE ifE 1 ਤੇ 1 -2 g ...
ਵਾBE ੫ 2 ਪਾਊਵਾੜਾ ਸਾ 1: ਲੂਸ

ET : 8

Page 48
14:
மொனர் : - -'
PA:PAP}
சிப்பா?
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ஆரோக் கியமாக வாழ்தல் எல்லாவற்றையும் விட உயர்ந்த பேறு. ஆனால் யதார்த்த நிலை அப்படியல்ல. நோய்கள் மனித இனத்தின் பொது எதிரியாக வளர்ந்து வருகிறது. விஞ்ஞானம் வளர வளர புதிய புதிய சிகிச்சை முறைகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன. அவற்றால் எல்லா நோய்களையும் கட்டுப்படுத்த முடிகிறதா? ஏனெனில் நோய்களும் புதிது புதியதாய் தோன்றிக் கொண்டிருக்கின்றன. இது இயற்கை யின் விதியா? மனித இனம் தளராமல் நோய்க்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்த வண்ணமே உள்ளது.
கிளிநொச்சி மாவட்ட மக்களின் உச்சக்கட்ட சோதனையும் வேதனையும் நிறைந்த காலம் 26.07.1996 ல் சத்ஜெய இராணுவ நடவடிக்கை யுடன் ஆரம்பமாகியது. ஆனையிறவில் நிலை கொண்டிருந்த இராணுவம் தெற்கு நோக்கி பரந்தன், கிளிநொச்சி பிரதேசங்களைக் கைப்பற்ற பாரிய இராணுவ நகர்வை அதிகாலை ஆரம்பித்தது. எறிகணைகளும், விமானக்குண்டு வீச்சுகளுமே இப்பிரதேச மக்களைத் துயில் எழுப்பின. எதுவித முன்னறிவிப்புக்களும் மக்களுக்கு கொடுக்கப்படவில்லை.
இராணுவத்தினரின் இக் கோழைத்தனமான செயல்களை ஏற்கனவே பல வருடங்களாக
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

53
திரு.சி. கந்தசாமி,
ஸ்கந்தபுரம்.
வன்னியில் வாழும் ஒரு பொது மகனின் பார்வையில்...
2சாகசப்*ைதமிஆதிக
அனுபவித்து பாதிப்படைந்திருந்த மக்கள் ஏங்கிப்போய் வாழாவிருக்கவில்லை. அவர்களின் முதற்தெரிவு தது உயிரைக் காப்பாற்றுவதே அதற்கு வழி தூர இடத்திற்கு விரைவாக நகர்ந்து செல்வதே. இராணுவத்தினரின் அகோரமான குண்டு வீச்சுக்களுக்கு முகம் கொடுத்தபடியே மக்கள் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் கிளிநொச்சி நகர மத்தியில் அமைந்திருந்த மாவட்ட வைத்தியசாலை வரலாற்றில் சந்தித்திராத பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியது. நோயாளர்கள், பணியாளர்கள், வைத்தியர்கள், மருந்துகள், உபகரணங்கள் இவற்றை உடனேயே அப்புறப் படுத்த வேண்டும். முன்பு விமானக்குண்டு வீச்சினால் வைத்தியசாலைக் கட்டடங்கள் இடிந்து போனதும் அதற்குள் அகப்பட்ட நோயாளரின் உடல்களைத் தோண்டி எடுத்ததும் இன்னமும் மக்கள் மனதை விட்டகலவில்லை.
எந்நேரமும் வைத்தியசாலை மீது குண்டு விழலாம் என்ற பீதி எல்லோரையும் வாட்டிக் கொண்டிருந்தது. சில மணிகளில் கிளிநொச்சி நகர் துடைத்தெறியப்பட்டது. அசுரவேகத்தில் நகர்வுகள் மேற்கொள்ளப்பெற்று சுமார் பன்னிர ண்டு மைல் தொலைவிலுள்ள அக்கராயன் வைத்தியசாலைக்கு மருந்துகளும், நோயாளர் களும் மாற்றப்பட்டனர். கட்டட வசதிகள்
கட்டா
எ ப இ ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்
பிதழ் (O

Page 49
குறைந்த சிறிய இவ் வைத்தியசாலை யில் இவற்றை உள்ளடக்குவது முடியாத காரியம். விடுதி நோயாளர்கள் படுப்பதற்கு போதிய கட்டில்கள் இல்லை. பலர் நிலத்தில் படுக்க வைக்கப்பட்டனர். வெளிநோயாளர் வரிசை வைத்தியசாலை வளவையும் தாண்டி வெளி வீதிக்கு வந்து விடும். அதிகாலையிலேயே முண்டியடித்துக்கொண்டு வரிசையில் மக்கள் காத்திருப்பது சாதாரண காட்சியாக்கப்பட்டது.
அரசின் பொருளாதாரத் தடையினால் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடாக இருந்தது. வைத்தியர், பணியாளர் பற்றாக்குறை, இப்படிப்பல நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டிய சூழல்.
ஏற்கனவே யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த லட்சக்கணக்கான மக்கள் கிளிநொச்சியில் வசித்து வந்தனர். வந்தவர்களும் இருந்தவர்களும் ஒட்டுமொத்தமாக இடம்பெயர்ந்து பெரும்பாலா னோர் அக்கராயனிலேயே தங்கியிருந்தனர். காடுகளிலும், வீதியோரங்களிலும் குடியமைத்து வாழ்ந்தார்கள். சன நெரிசல் அதிகமாயிற்று. இதனால் பிரதேசம் மாசடைந்து நோய்கள் வேகமாக பரவத் தொடங்கியது. போரின் கொடுமையை நோயின் கொடுமை விஞ்சி நின்றது. வைத்தியசாலைப் பிரதேசத்தில் ஆயிரக் கணக்கில் மக்கள் வெள்ளம் கரை புரண்டோடியது.
மலேரியா, மூளை மலேரியா, குருதிச்சோகை போன்ற நோய்கள் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. எறிகணையாலும் மிதிவெடியாலும் அவயவங்களை இழந்தோர் தொகையும் அதிகரித்திருந்தது. பல வருடங்களாக புதிய நோய்களின் பாதிப்புக்கு ஆளாகாமல் இருந்த இவ்வூர் நிரந்தரவாசிகள் கூட நோய்களால் பாதிக்கப்பட்டனர். பல்வேறு வகையான பற்றாக் குறைகளுடன் உள்ள இந்த வைத்தியசாலை யால் இந்த அவல நிலையைக் கையாள
முடியுமா?
ஆம்; வெற்றிகரமாக இந்த நிலை சமாளிக்கப் பெற்றது. மாவட்ட வைத்திய அதிகாரி
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

அவர்களின் ஆலோசனைப் படி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திச்சபை நலன் விரும்பிகளின் துணையுடன் ஆரம்பிக்கப் பெற்றது. துரிதகதியில் பல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அரசாங்கம் கை விரித்து விட்ட நிலையில் மக்களின் நிதியுதவியினால் இச்சபை வகுத்த திட்டங்கள் வெற்றிகரமாக செயலுருப் பெற்றன. சில கட்டடங்கள் அமைக்கப் பெற்றன. தன்னார்வ வைத்தியர்கள், பணியாளர் கள் நியமிக்கப் பெற்றனர். இவர்கள் ஓய்வின்றி பணியாற்றியதால் வைத்தியசாலை ஓரளவு சுமுகமாக இயங்க ஆரம்பித்தது.
பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல் "கொலரா” நோய் திடீரென பரவ ஆரம்பித் தது. வன்னிப் பிராந்தியமே கதி கலங்கியது. இந்நோயாளருக்காக யுத்த கால செயற்பாடு போல இரவு பகலாக உழைத்து தனியான கட்டடம் அமைக்கப்பெற்றது. சபையின் இம் முயற்சிக்கு பல நலன்விரும்பிகள் உறவினர்கள், கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி நோய் கட்டுப்படுத்தப்பட்டது.
இதனை அடுத்து பார்வை குறைந்தோர் நலனுக்காக "கண்ணொளி” திட்டம் ஆரம்பிக்கப் பட்டது. பல பேருக்கு தொடர்ந்து இலவசமாக மூக்குக் கண்ணாடி, வில்லை, சத்திர சிகிச்சை ஒழுங்குகள் என்பன மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அரச நிதி உதவி இல்லாமல் ஒரு மாவட்ட வைத்தியசாலை இயங்குவது சாத்தியமில்லை. ஆனால் மக்களின் உதவியுடன் நிதியாதாரங் களை ஓரளவுக்குப் பெற்று முற்று முழுதாக அரசை நம்பியிராமல் வைத்தியசாலைத் தேவைகளை இயன்றளவாவது பூர்த்தி செய்து செயற்பட்டு வருகின்றது இச்சபை. இக்கட்டான காலத்தில் ஒரு இமாலய சாதனையை புரிந்திருக் கிறது இச்சபை. பாரிய போராட்ட காலத்தில் சபை உருவாக்கப்பட்ட ஐந்து வருட காலத்திலும் சமூகத்தில் ஏற்பட்ட சுகாதாரப் பிரச்சினைகளை விவேகமாகவும் அர்ப்பணிப்புடனும் இச்சபை கையாண்ட விதம் வரலாற்றில் பொன் எழுத்துக்க ளால் பொறிக்கப்படும்.
D
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 50
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார 5ம் ஆண்டு நிறைவில் அதன் பணி
கிளிநொச்சி மாவு சங்கங்களின்
rா
பிரதான சாலை,

ஏ அபிவிருத்திச்சபையின்
தொடர வாழ்த்துகிறோம்.
பட்ட கூட்டுறவுச் ஒன்றியம்
கிளிநொச்சி

Page 51


Page 52
"நோயற்ற வாழ்வே கு கிளிநொச்சி மாவட்ட சமுக சும்
5 ஆண்டு காலச்சேவை
சமுக பொருளாதார SOCIO ECONOMIC D
இன்றைய சேமிப்பு எ 00 இலகுவான சேமிப்புத்திட்டங்
சேமிப்புத் த
சிற
எதிர்கால எழில் தாருகம்
மா மகளீர் மான்மியம்
மக தோட்டத்தேட்டம்
விவ உழைப்பின் ஊற்று
தொ வாழ்வின் வளம்
வலு நிலையான வைப்புக்கணக்குகள்
1 1 1 1
00 எங்களுடன் இணைந்து கொள்ளும்
சேமிப்புகளுக் சேமிப்புகளுக் குறைந்த வ உங்கள் வா.
HHALLAI
THE
"வாரீர் இன்றே சேமிப்போம்”
எமது கிளைகள்
00 புதுக்குடியிருப்பு
00 கிளிரெ
00 மல்லாவி
00 விசுவம்
00 முழங்காவில்

குறைவற்ற செல்வம்” காதார அபிவிருத்திச்சபையின் யைப் பாராட்டுகின்றோம்.
அபிவிருத்தி வங்கி EVELOPMEN BANK
ன்றும் கைகொடுக்கும் -கள் 00 இலகுகடன் வசதிகள் திட்டங்கள்
பர்களுக்கானது
ணவர்களுக்கானது ளீருக்கானது பசாயிகளுக்கானது எழில்புரிவோருக்கானது பவிழந்தோருக்கானது
ங்கள், அதிக நன்மையினைப் பெறுங்கள்
க்கு அதிக வட்டி ககெதிராக கடன் பெறும் வாய்ப்பு ட்டியுடனான கடன்கள் சலிலேயே சேமிப்பைத் தொடங்கும் வசதி
நாச்சி
மடு
பயறு

Page 53


Page 54
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகா 5ம் ஆண்டின் நிறைவைமகிழ்ச்சி
துன்புறும் மக்கள் மத்தியில் தொடர என்றும் எமது பார
வட பிராந்திய பார ஊர்தி
கூட்டுறவுச்சங்கம்
கிளிரெ

ாதார அபிவிருத்திச்சபையின் யுடன் வாழ்த்தி நிற்கிறோம்...
ல் தங்கள் சேவைகள் பாட்டுக்கள்......
(லொறி) உரிமையாளர் (வரைவுள்ளது)
நாச்சி

Page 55


Page 56
5... இ
ஆண்டு நிறைவு மலர்)
5ம் வருட மாவட்ட க
6
1995ம் ஆண்டு இலங்கையைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகும். குறிப்பாக மிகவும் முக்கியத் துவம் வாய்ந்த வரலாறு காணாத யாழ் மாவட்ட மக்களின் இடம் பெயர்வு
உதவி வழங்குப் இந்த ஆண்டில் தான்
நிறுவனங்கள், க ஏற்பட்டது. ஐந்து இலட்ச
ஆலயங்கள், த்திற்கும் மேற்பட்ட தமிழ்
கோரப்பட்டன. மக்கள் ஒரு இரவில் தமது வாழ் விடங்களை விட்டு
வைத்தியசாலை தத்தம் வாழ்வு நிலைகளை
வழங்கும் வகை யும் வாழ்வியக்கங்களையும்
ஒழுங்கமைக்கப் இழந்து யாழ்ப்பாண மாவ ட் டத் தில் வலிகாமம் பகுதியிலிருந்து மாவட்டத்தின் தென்மராட்சி, வடமராட்சிப் பகுதிகளையும், இராணுவக் கட்டுப்பாடற்ற வன்னிப் பெருநிலப் பரப்பு மாவட்டங்களான கிளிநொச்சி, முல்லைத் தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களை யும் நோக்கி இடம் பெயர்ந்தனர்.
சூரியக்கதிர் 01 இராணுவ நடவடிக்கையின் காரண மாக 1995 ஐப் பசியில் இடம் பெயர்ந்தவர்கள் மீண்டும் ஒரு இடம்பெயர்வாக 1996 சித்திரையில் சந்திக்கும் சூரியக்கதிர் 02 இராணுவ நடவடிக்கையின் மூலம் ஏற்பட்டது. சூரியக்கதிர் 02 இராணுவ நடவடிக்கையின் விளைவு யாழ் மாவட்டத்தில் வடமராட்சி,
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

5
5
நிறைவில் கிளிநொச்சி =முக சுகாதார அபிவிருத்திச்சபை
தென்மராட்சியில் இடம்பெயர்ந்து தங்கியிருந்தவர் களையும் நிரந்தரமாக வாழ்ந்து வந்தவர்களையும் இராணுவக் கட்டுப்பாடற்ற வன்னிப் பெருநிலப் பரப்பை நோக்கி இடம் பெயரவைத்து வன்னிப் பெருநிலப் பரப்பில் மக்களின் எண்ணிக்கையை
அதிகரித்தது.
வர்கள், நலன் விரும்பிகள் அரச, அரச சார்பற்ற கூட்டுறவு அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், பொது மக்கள் எனப் பலரிடம் உதவிகள்
இவ் வுதவிகளைப் பெற்று துரிதகதியில் வசதி வாய்ப்புக்களை மக்களுக்கு ஏற்படுத்தி தயில் திட்டச் செயற்பாடுகள் வரையப்பெற்று பெற்றன.99
இராணுவக் கட்டுப்பாடற்ற வன்னிப் பெரு நிலப்பரப்பில் 06 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அத்தியாவசிய, அடிப்படை வசதிகள் குறைந்த நிலையில் நலன்புரி நிலையங்களிலும் பொது இடங்களிலும், மரநிழல்களின் கீழும் உற்றார் உறவினருடனும் வாழும் சூழ்நிலை உருவாகியது. இந்த மக்கள் நோய் த் தாக்கங்களினாலும் போசாக்கற்ற நிலைக்கும் பாதிக்கப்பட்ட போது வன்னிப் பெரு நிலப்பரப்பில் ஓரளவு வைத்திய வசதிகளுடன் கிளிநொச்சி நகரில் இயங்கி வந்த ''கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை " இந்த பாதிக்கப் பட்ட மக்களுக்கு உற்ற தோழனாக துணை நின்றது. வன்னிப் பெரு நிலப்பரப்பில் குடித்தொகை
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 57
ரீதியாக பெருமளவு மக்கள் தொகையை கொண்ட மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் 1996 ல் இருந்த்து குறைந்தளவு வைத்திய அதிகாரிகளுடனும், பணியாளர்களுடனும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வன்னிப் பெரு நிலப்பரப்பில் நிரந்தரமாக வாழ்ந்த மக்களுக்கும் நிறைவான சேவையை இம்மாவட்ட வைத்திய சாலை நிர்வாகம் வழங்கியது.
இந்தக் காலப்பகுதியில் தான் மக்களுக்கான சுகாதார மருத்துவ சேவையை வன்னிப் பெருநிலப்பரப்பில் வழங்கும் ஒழுங்கில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் "சுகாதார இணையம்” புத்துயிர்ப்புடன் செயற்பட ஆரம்பித்தது.
இந்த நிலையில் 1996 ஆம் ஆண்டு ஆடிப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டம் தனது வரலாறு காணாத இடம்பெயர்வை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. சத்ஜெய எனப் பெயரிடப் பட்ட ''உண்மை வெற்றி" என்ற இராணுவ நடவடிக்கை கட்டம் கட்டமாக 1996 ஆம் ஆண்டு ஆடியிலிருந்து புரட்டாதி வரை தொடர்ந்த போது கிளி/மாவட்ட வைத்தியசாலை இடம்பெயரும் சூழ்நிலை ஏற்பட்டது. இராணுவ நடவடிக்கை யால் கிளிநொச்சி நகரையும் அதன் சூழலை யும் சுற்றுப்புறங்களையும் சேர்ந்த மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த 25 ற்கு மேற்பட்ட கிராம் சேவகர் பிரிவுகளுக்குரிய இரண்டு இலட்சத்தி ற்கும் மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்திருந்தனர்.
சத்ஜெய இரணுவ நடவடிக்கை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையையும் தாக்கத் தவறவில்லை. இராணுவ நடவடிக்கையின் முன்பாக ஏற்கனவே விமானத் தாக்குதலுக்கு உள்ளாகி குழந்தைகள் உட்பட பல நோயாளி கள் இறந்த நிகழ்வைக் கண்ட வைத்தியசாலை 1996 ஆடியின் பின்னர் சத்ஜெய இராணுவ நடவடிக்கையின் விளைவாக ஆட்லறி தாக்குதல் களுக்கு உள்ளாகி மீண்டும் பாதிக்கப்பட்டது. செல் தாக்குதல்களினால் பல நோயாளிகள் காயமடைந்திருந்த நிலையிலும், வெளியிலிருந்து காயமடைந்திருந்த பல பொதுமக்கள் வைத்திய
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலும், பல பணியாளர்கள் இடம் பெயர்ந்திருந்த நிலையிலும், மாவட்ட வைத்திய அதிகாரி அவர்களும் அவரது நிர்வாகத்திற்குட்பட்ட ஒரு சில பணியாளர்களும், பாதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு வைத்திய வசதியளித்து அவர்களை பாதுகாப்பாக இராணுவ நடவடிக்கை க்கிடையிலும் அப்புறப்படுத்திய நிழ்வும் மறக்க முடியாத நிகழ்வுகளாகும். இதே போன்று தான் நோயாளிகளை அப்புறப்படுத்திய நிலையிலும் தொடர்ச்சியான செல் தாக்குதலுக்கு மத்தியில் மாவட்ட வைத்திய அதிகாரியும் அவர்களது பணியாளர்களும் நலன் விரும்பி களும் வைத்தியசாலைப் பொருட்களையும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தியும் தமது மேலதிகாரிகளுக்கும், மேற் பட்ட முகாமைக் குரிய வர் ளுக் கும் தெரியப்படுத்தும் ஒழுங்கை மேற் கொண்டும் தொடர்ச்சியான செல் தாக்குதலுக்கும் யுத்த சூழ்நிலைக்கு மத்தியிலும் மாவட்ட வைத்திய சாலைக் கட்டடத்தை தவிர அநேகமானவற்றை அக்கராயன் சுற்றயல் கூறு வைத்தியசாலைக்கு இடம் மாற்றியிருந்தனர்.
அக்கராயன் வைத்தியசாலை ஒரு சில கட்டடங்களுடன் இயங்கிய சிறு வைத்தியசாலை ஆகும். சத்ஜெய இராணுவ நடவடிக்கையால் இடம் பெயர்ந்திருந்த பெருமளவு மக்கள் அக்கராயன் பகுதியிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் அடிப்படை அத்தியாவசிய வசதிகளற்ற நிலையிலிருந்தனர். வைத்திய சாலைப் பணியாளர்கள் இருப்பிடங்கள் அற்றும் அடிப்படை வசதிகள் அற்றும் இருந்தனர். இந்த நெருக்கடியான நிலையில் வைத்திய அதிகாரி களின் பற்றாக்குறையும், பணியாளர் களின் பற்றாக்குறைகளும் இருக்கையில் மருந்துப் பொருட்களும் பற்றாக்குறை ஏற்பட்ட போதும், பெருமளவு மக்கள் வைத்தியசாலையை நோக்கி நோய்த் தாக்கங்களினால் வந்த போதும் மாவட்ட வைத்தியசாலையை அக்கராயன் சுற்றயற்கூறு வைத்தியசாலையில் இயங்க வைப்பதற்கு மாவட்ட வைத்திய அதிகாரியும், இதன் பணியாளர்களும், நலன் விரும்பிகளும், மேல் நிர்வாகத்தினரும் திடசங்கற்பம் பூண்டனர்.
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்
கம்(O

Page 58
37
வைத்தியசாலையை நாடி வந்த பாதிக்கப்பட்ட மக் மக்களை அரவணை த்து ஆதரவழித்து உ
அபயமளிக்கும் அன்பு இல்லமாக படிப்படியாக வைத்திய சாலையை வளரத் தெடுக்கும் திட்டங்கள் திட்டமிடப் பெற்றன. உதவி வழங்குபவர்கள், நலன் விரும்பிகள் அரச, அரச
சே சார்பற்ற நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், ஆலயங்கள், பொது
வி மக்கள் எனப் பலரிடம் உதவிகள் கோரப்பட்டன. இவ்வுதவிகளைப் பெற்று துரிதகதியில் வைத்தியசாலை வசதி வாய்ப்புக்களை மக்களுக்கு ஏற்படுத்தி வழங்கும் வகையில் திட் டச் செயற்பாடுகள் வரையப் பெற்று
கழ
கெ
''ச
சா
ரவி
ஆனைவிழுந்தான்.
எ .
9 ல்
ஒழுங்கமைக்கப்பெற்றன. இருக்கின்ற வசதி வாய்ப்புக்களையும் பணியாளர் களையும் வைத்திய அதிகாரிகளையும் கொண்டு மக்களுக்கு நிறைவான சேவையை வழங்கக் கூடிய ஒழுங்குகளை மாவட்ட வைத்தியசாலை நிர்வாகம் நெறிப்படுத்த ஆரம்பித்தது.
ஓ ஓ 8 ஆ (2
வைத்தியசாலை அபிவிருத்திச்சபை உதயம்
யா எ6
அ
கே
ப
ச6 க சுக்
1996ம் ஆண்டு பிற்பகுதி வன்னிப் பெரு நிலப் பரப்பை பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டமாகும். பெருமளவு மக்கள் இடம்பெயர்ந்திருந்ததும், அத்தியாவசிய அடிப்படை வசதிகளற்றும், வசதிகள் குறைந்திருந்தும் வாழும் சூழ்நிலை ஏற்பட்டதும், தொழில்களை இழந்த நிலையில் வாழ் வு இயக்கங்கள் கேள்விக் குறியாக்கப்பட்டதும், திட்டமிட்ட பொருளாதாரத் தடையும், மருந்துத்தடையும் ஏற்படுத்திய உடல் நிலைப் பாதிப்புகளும், தொடர்ச்சியான போர்ச் சூழலும், இராணுவ நடவடிக்கைகளும் விமானத் தாக்குதல்களும் ஏற்படுத்திய உளப் பாதிப்பு களும், பெருமளவு மக்கள் நோயினால் பாதிக்கப் பட்டதும், அனேக குழந்தைகள், தாய்மார்கள் போசாக்கற்ற நிலைக்குள்ளாகியதும், அனேக
(9 இ
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

ககள் இறப்புக்குள்ளாகியதுமான சூழ்நிலைகள்
ருவாக வழிவகுத்தது.
ந்த நிலையில் 1996 மார்கழியில் மக்களைப் துகாக்கும் வகையிலும் மக்களுக்கு சுகாதார சவை வழங்கவும் தமிழர் புனர்வாழ்வுக் ழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட "சுகாதார ழிப்புணர்வு வாரம்" சுகாதார மருத்துவ ரீதியான சயற்திட்டங்களும் கட்டமைப்புக்களும் உருவாக வழிவகுத்தது.
கிராமிய ரீதியாக சுகாதார விழிப்புணர்வுக் ழுக்களும் " பிரதேச செயலர் பிரிவு ரீதியாக சமூக சேவை நிலையங்களும்” வைத்திய
லைகள் ரீதியாக "வைத்தியசாலை பிவிருத்திச் சபைகளும்" உருவாகப் பெற்றன.
ந்த வகையில் தான் 1997ம் ஆண்டு மார்ச் இல் "கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பிவிருத்திக்குழு” உருவாக்கப்பெற்றது.
ன்று ஆரம்பிக்கப்பெற்ற இச்சபையானது இன்று ளிநொச்சிமாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் பையாக மாற்றப்பெற்று தனது 05ம் ஆண்டுச் சவையை நிறைவு செய்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை இச்சபையின் தலைவராக இருந்து நறிப்படுத்திய மாவட்ட வைத்திய அதிகாரி என வைத்திய கலாநிதி ச.விக்கினேஸ்வரன் ன்றும் மறக்கப்பட முடியாதவர் என்பதோடு ராட்டப்பட வேண்டியவராவர். அத்துடன் வருடன் இணைந்து நின்று சேவையாற்றிய =வையாளர்களும், நலன் விரும்பிகளும், ணியாற்றிய வைத்தியசாலையினதும் பையினதும் பணியாளர்களும் நன்றிக்குரியவர் ளாவர். இந்த நிலையில் "கிளி/மாவட்ட சமூக காதார அபிவிருத்திச்சபை” தனது ஐந்து ஆண்டு றைவான சேவையையும் மக்களுக்கும் னைவருக்கும் முன்வைத்து நிறைவடைகிறது.
D
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்
5ம் (O

Page 59
இடம்:
ம் ஆண்டு நிறைவு மலர்)
மிகத் துரிதமாகவும் அமைதியாகவும் த கொண்டிருந்த வைத்தியசாலைக்கு 1996ம் ஆல் திகதி வந்தது பேரழிவு. முல்லைத்தீவு | கெடுபிடியிலிருந்து கைப்பற்றப்பட்டதன் எதிரெ சோக ஒலியாக மாறியது. ஆடி மாதம் பதிலே பகுதியில் இருந்து வந்த ஆட்லறி செல்வீச் இரக்கமற்ற குண்டு மழை பொழிவினாலும் , பேதலிப்புக்குள்ளானது. வைத்தியசாலை பகுதிகளிலும் பெரும்பாலும் ஆட்லறி செல் எறியப்பட்டது. மக்கள் பெரும் பீதியடைந்து உறவுகளை விட்டு அரைகுறையாக தம் உ என்ற நிலையில் அயல் கிராமங்களுக்கு த வைத்தியசாலையின் சிகிச்சைக் களங்களில் த நோயாளர்கள் வெளிநோயாளர்கள் பகுதியி நோயாளர்கள் அனைவரும் செல் சத்தம் | நோயை மறந்த நிலையில் வீடுகளுக்கும் ஓடலாயினர். அந்த நேரம் கடமையில் நின்ற உ கணவன், பிள்ளைகள், உறவினர்கள் என்ன ந கடமையில் நிற்கும் தாம் எப்படி வெளியே திகைத்து நின்றனர். அந்த நிலையிலும் அ கொண்டமைந்த கிளி/மாவட்ட வைத்தியசாலை களங்களாக மாற்றி, செல் வீச்சினால் ஏற்பட்ட ெ தனது சேவையை ஆற்றிக் கொண்டிருந்தது. 26ம் திகதி காலை, சிங்கள இராணுவம் அ மீண்டும் ஆட்லறி எறிகணை வீச்சை தொடங்கி வான்படை விமானங்களும் தமது பணியை குண்டுகளை மாறி மாறி வீசிக்கொண்டிருந்தன
ஆங்காங்கே மக்கள் வீதிகளிலும் தொழில் ஸ்த இறந்தும் வீழ்ந்து கிடந்தனர். கிளிநொச்சி நகர உயிர் தப்பினால் போதும் என்ற நிலையில் எ உடமைகளை விட்டு கால்போன போக்கில் கிளி "வந்தோரை வரவேற்கும் பண்பாடு தமிழன் | சொந்தமான தனித்துவமான பண்பாடு என்பதை உறவுகளை இழந்து வந்த மக்களுக்கு வய
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபை

வன்னிப் பெருநிலப்பரப்பில் செழுமையாக விளங்கிய கிளிநொச்சி பிரதேசத்தில் மிகவும் கம்பீரமாக பிரதான வீதி அருகில் தன்னால் இயன்றவரை உயிரிழப்பை குறைத்து வைத்திய வசதியை அங்குள்ள மக்களுக்கு வாரி வழங்கிக்கொண்டிருந்தது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை.
னது சேவையை செய்து ன்டு ஆடி மாதம் பதினேழாம் மாவட்டத்தை இராணுவக் பலி கிளிநொச்சி நகரத்தின் எழாம் திகதி ஆனையிறவுப் சினாலும், வான் படையின் கிளிநொச்சி நகரம் பெரும் யயும் அதனை அண்டிய மகளும் குண்டுகளும் வீசி தமது சொந்த உடமைகள் யிர்களை மீட்டால் போதும் கஞ்சம்புக ஓடினர். மாவட்ட ங்கியிருந்து சிகிச்சை பெற்ற ல் சிகிச்சை பெற வந்த கேட்டு பீதிக்குள்ளாகி தம் பாதுகாப்பிடங்கள் தேடியும் பழியர்கள் தத்தமது வீட்டில் இலையோ என எண்ணியபடி றுவது என்று தெரியாமல் று, சிகிச்சைக் களங்கள், அதனை மூன்று சிகிச்சைக் பரும் சிரமத்தின் மத்தியிலும் இவ் வேளையில் மீண்டும் ஆனையிறவு பகுதியிலிருந்து யது. அதனைத் தொடர்ந்து | துரிதமாக நிறைவேற்ற
கிளி/மாவட்ட வைத்தியசாலையும் சமூக சுகாதார அபிவிருத்திச் சபையும்
ாபனங்களிலும் காயப்பட்டும் மெங்கும் ஒரே அவலக்குரல் ஞ்சி இருந்த மக்களும் தம் நகரை விட்டு ஓடிச்சென்றனர். ண்பாடு” இது தமிழனுக்கே 5 வலியுறுத்த உடமைகள், பல் வெளியும் வாய்க்கால்
சி.மகேந்திரராசா தாதிய உத்தியோகத்தர்
ன்
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 60
கரையும் கொண்ட கந்தபுரம் தென்னை வளம் மிகக் கொண்ட அமைதியான அக்கராயன் கிராமங்களும் அபயம் அளித்து வதிவிடம் இழந்தவர்களுக்கு வாழ்விடம் கொடுத்தது, வீதிகளில் காயப்பட்ட நோயாளரை தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் துரிதமாக முதலுதவி சிகிச்சைகளை மேற் கொண்டு மல்லாவி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலை தொடர்ந்தும் இரண்டு மூன்று நாட்கள் நீடித்தது. கிளிநொச்சி நகரில் வைத்தியசாலை வளாகத்தனுள் எந்நேரமும் செல் விழலாம் உயிர்ச்சேதம் ஏற்படலாம். என்ற அபாய நிலையிலும் அக்கால கட்டத்தில் கிளி/ மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தமது உயிரை பெரிதென எண்ணாது வைத்திய சாலை உபகரணங்களை அப்புறப்படுத்தும் பணியில் மிகத் துரிதமாக ஈடுபட்டார். செல் வீச்சுக்கு இலக்காகி அழிந்த கட்டடப் பகுதி கள், உபகரணங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகள் குறிப்பாக என்றே கதிர்ப்படப் பிரிவு உபகரணங் கள், பற்சிகிச்சைக்கூட உபகரணங்கள், சத்திர சிகிச்சைக்கூட உபகரணங்கள், சிகிச்சைக்களக் கட்டில், வாங்குகள், மருந்து வகைகள் அதைவிட எந்நிலையிலும் தேவையான ஒரு பிரஜை தான் பிறந்ததை உறுதிப்படுத்த தேவையான பதிவேடு கள் என்பவற்றை பெரும் சொத்துகளாக மதித்து
அப்போது லிகிதராக கடமையாற்றிய திரு.நா. தயாளன் இன்னும் சிற்சில ஊழியர் களின் உதவியுடன் இரவு பகலாக வாகனங்க ளில் ஏற்றி அனுப்பினார். இவ்வாறு வதிவிடம் இழந்து புகலிடம் தேடி வந்த வைத்தியசாலை உத்தி யோகத்தர்கள், ஊழியர்கள் பொருட்கள் அனைத்தையும் இது தனக்கு சிரமம் தமது அரச உடமைகளை என்ன செய்வது என்று சினத்தை காட்டது அக்கராயன் வைத்திய சாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் அருள்நேசன் அவர்களும் சக உத்தியோகத்தர்கள், ஊழியர் கள் அனைவரையும் இன் முகத்துடன் வரவேற்று
அப்பொருட்களை சிறிய வைத்தியசாலையில் பாதுகாத்து வைக்க இடமளித்தார். அவ்வாறும் மிஞ்சிய சில பொருட்கள் மல்லாவி மருத்துவ மனையில் தஞ்சம் புகுந்து கொண்டது. போர் அனர்த்தத்தில் சேதமாக்கப்பட்டவை போக எஞ்சிய வைத்தியசாலை உபகரணங்களுடன்
வா
(ச) கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

01.08.1996 இல் அக்கராயன் வைத்தியசாலையில் கிளி/மாவட்ட வைத்தியசாலை செவ்வனே தனது பணியை தொடங்கியது. போர்ச்சூழலில் பாதிப்ப டைந்து உள்ளத்தாலும் உடலாலும் பாதிக்கப் பட்ட மக்கள் பெரும் தொகையாக சிகிச்சை பெற வந்தனர். அவ்வேளையில் பெரும் இட நெருக்கடியும் சிகிச்சை களங்களில் தங்கி நின்று சிகிச்சை பெறுவோர் போதிய படுக்கை வசதி பின்றியும், மலசல கூட வசதிகளின்றியும் பெரும் அவதிப்பட்டனர். அதைவிட வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வந்த நோயாளர்கள் நிற்க இடமின்றியும் இருந்து வந்த ஒழுங்கு முறையில் சிகிச்சை பெறமுடியாமலும் அதி காலை 5 மணிக்கே வீதிவரை வரிசையில் திற்கும் நிலை ஏற்பட்டது. அவ்வாறு வரிசையில் தின்று சிலர் திரும்பிச் செல்லும் நிலையும் ஏற்பட்டது. அந்நிலையில் பகலில் ஆதவன் கருணையால் வெளிச்சம் நிறையவே கிடைத்தது. கடமைக்கு இடையூறின்றி ஆனால் இரவுக் கடமையில் மின்சார வசதியின்றி விளக்கின் உதவியுடன் பெரும் சிரமப்படவேண்டியிருந்தது. கடமையாற்றும் ஊழியர்களும், உத்தியோகத்தர் களும் சிகிச்சைக்களங்களிலேயே தங்கி நிற்கும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு பல இன்னல்களை அனுபவித்து மனவேதனையுடன் வரும் மக்களு க்கு (நோயாளர்களுக்கு) மன நிறைவான திருப்தி கரமான சிகிச்சையை எவ்வாறு வழங்குவது எனத் தெரியாமல் திணறிய வேளை கிளி/ மாவட்ட வைத்திய அதிகாரி அவர்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள், தொண்டர் ஸ்தாபனங் கள், பொதுநலன் விரும்பிகள் அனைவரையும் அணுகி அவர்களின் ஒத்துழைப்புடன் கிளி/ மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திச்சபையை நிறுவினார். அது இன்னல்கள் பலவற்றை தனது சேவையின் மூலம் தீர்த்துள்ளது. அவற்றில் சிகிச்சைக் கள இடநெருக்கடியைத் தீர்த்ததுடன் இரவு, பகல் கடமையின் போது தேவைக்கேற்ப மின்சார வசதியும் குடிநீர் வசதியும் மலசலகூட வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது. அதைவிட உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் வதிவிடம் அமைக்கப்பட்டது. அவற்றுடன் பெருமளவு மக்கள் பயன்பெறக்கூடியவாறு மின் உபகரணங் களை சீரான நிலையில் வைத்துப் பொருத்தி அவற்றை இயங்க வைத்துள்ளது. இந்த
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 61
05
ம் ஆண்டு நிறைவு மலர்
வகையில் எக்ஸ் கதிர்ப்பட பிரிவு உபகரணமும் பற்சிகிச்சைக்கூட உப கரணங்களும் அமைக்க பட்டுள்ளன. அத்துடன் ஸ்கானிங் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கண்ணிழந்தோ புனர் வாழ்வுக்கான கண்ணொளித் திட்டத்தை அறிமுகப்படுத்தி உதவியளித்துக் கொண்டிருக் கிறது. நோயாளர்களுக்கு உடை, பால்மா போக்குவரத்து கொடுப்பனவு போன்றனவற்றை வழங்குதல், ஊழியர் இடர்கடன் உதவி அளித் தல். இப்படிப் பல உதவிகளை வழங்கித் தன் பணியைத் தொடர்ந்து ஆற்றிக் கொண்டிருக்க கிறது. கிளி/மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்தி சபை அதன் பணியில் சிறந்து இம்மண்ணில் விடிவிற்கான சிறந்த தரத்திலான வைத்தியசாலை ஒன்றையும் அனைத்து வசதிகளுடன் ஏற்படுத்திக் கொடுக்கும் இலக்கை நோக்கி செயற்பா வேண்டும். இதற்காக நாம் எல்லோரும் சேர்ந்த
ஒன்றிணைந்து செயற்படுவோம்.
D.
''மனிதர்களின் மீது பின்னப்பட்ட சமூகத்தின் சக்திகளையும் ஆற்றல்களையும் எதிர்த்தும், அதோடு இணைந்தும் போராடிவரும் மனித உறுதியின் வெளிப்பாடே சிறந்த படைப்பிலக்கியமாகும்"
-ஆர்தர் மில்லர்
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சன

ஊழியர் உள்ளத்திலிருந்து..
திரு.சு.க. தர்மகுலசிங்கம்,
எழுதுநர் மாவட்ட வைத்தியசாலை, கிளிநொச்சி.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை 1996 இடம்பெயர்ந்து அக்கராயன் வைத்தியசாலை கட்டடத் தொகுதியில் இயங்க ஆரம்பித்த போது இடம்பெயர்ந்த ஊழியர்களுள் சொல் லொணாத் துயரங்களோடு கடமைக்கு முகம் கொடுத்த அந்த வேளை அரச சார்பற்ற நிறுவனங்களின் அனு சரணையுடன் விடுதிகள் அமைத்துத் தந்தும் அரசாங்கத்தின் நிதி கிடைக்க காலதாமதம் ஏற்பட்ட போது ஊழியர்களின் கஷ்ட நிலையைக் கருதி கட னாக சம்பளத் தொகையினை வழங்கி உதவியும், ஊழியர்களுக்கு நேரும் அவசர இடர் களுக்கு கடனுதவி வழங்கியும் ஊழியர்கள் உற்சாகத்துடன் கடமையாற்ற உந்துசக்தியாக கிளிமாவட்ட சமூக சுகாதார
அபிவிருத்திச்சபை இயங்கி வந்துள்ளது.
மேலும் வைத்தியசாலை கட்டட வசதிகள் இல்லாத போது கட்டடங்கள் அமைத்தும் அரசின் பொருளாதாரத் தடைகள் இருந்த போது வைத்தியசாலைக்கு மின்வழங்கியும் நீர் விநியோகத்தினையும் வழங்கி உதவியளித் தும் ஊழியர்கள் ஓய்வுபெறும் போதும் இடமாற்றம் பெற்றுச் செல்லும்போதும் பிரியா விடை வைபவங்களை நடத்தியும் வைத்திய சாலை ஊழியர்களின் மனதில் நிலையான நன்றி யுணர்வை ஏற்படுத்தியுள்ளது.
D
பயின்
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ் (2)

Page 62
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதா 5ம் ஆண்டின் நிறைவில் வாழ்த்துகி
மயிலன்ஸ் பல்பொருள் வரி
அம்பலப் பெருமாள் சந்த
அக்கராயன்
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அ 5ம் ஆண்டின் நிறைவில் வாழ்த்துகின்றே
தறக நீ லா
/(சிறீ லக்சுமி ந
தங்க வைர நகை
இன்றைய முன்
முதன்மைச் சாலை, கந்

ர அபிவிருத்திச்சபையின் ன்றோம்
ம்ெ
பிவிருத்திச்சபையின்
7
ரம்
நகைகO
கைமாடம்)
வடிவமைப்பில் ன்னோடிகள்
தபுரம், கிளிநொச்சி.

Page 63

, , ..
, ਵਨ ਦੀ ਹਾਲਤ : ਮ7.12. dEy

Page 64
s-உ (ர )
கிளிநொச்சி மாவட் அபிவிருத்திச்சபையின் 5
வாழ்த்துகி.
அழகிற்கு அழகூட்டும் அழகுப் பொருட்கன
வரதா அழும்
S32, 3
2) -
யாழ் சாலை,
கிளிநொச்சி மாவட்ட சமூக சுக
அபிவிருத்திச்சபையின் 5ம் ஆண்டின் நிறைவில் வாழ்த் சகலவிதமான மருந்து வகைகளையும் பெற்றுக் கொள்ள நாட வேண்டிய சிறந்த நிறுவனம்
அம்மன்
பிரதான வீதி, ஸ்கந்த

3 .
1 சமூக சுகாதார
ம் ஆண்டின் நிறைவில் ன்றோம்.
உS ML2
பி
உள் வாங்கிட
நச்சோலை
கிளிநொச்சி.
நாதார
-துகின்றோம்
பபபபபபபு
மருந்தகம்
புரம், கிளிநொச்சி.

Page 65


Page 66
இநொச்சி மாவட்
அராசா அருந்தது.
|
: :::E-E- 5
பல்வைத்தியசாலையினுள்ளான
வடிகால் சீரணர்பு
- - ------- == கழக 24 கார் -1: ''247 28 24யாபாாரlus1:17:11:12
- -4!'யாமார்க்'-5-5' 'A' 41 Iார்THல் 50 பு)
E-ந் பரப்புபாரப்பா118ாபாHa
காம்
: WMiாபாரம்
5 பின் : பாகம்
- 3 - று மாபியா கார் பார்

சராசர் - 9-ல் 5பார் - 5 ::49ா.
3:- அர:5. பர்க பக்க பார்க்காக -
மா: கேன்காமார் பின் அது ப ன் அ யம் கொம்
பிக்காளி: வாழபார்க். க்: 2: 1-5 ---- பர ா க க - Eார்பன் :-55 க் =ஆம்.
காகம் பா - பாகம் - 1: போபா பானே:5ன்.
: யே === க 554ா: E:
பாம்: கா : 6ம்
பயாபட்டதே-கம்
- 2 '2 Eபா 5:12
-- பா ேகட்க:-:25 ம்
- அமூக அகாதார அப்தச் சனா அலுவலகம்
ற்ப போத்::::::: பாபநாளா =
த பட்டம் - 829 1==
-5ங்கட் சாரபாக 55 555 .4)
கர்பசாபா ர்ய 12- 12 = = El Enயெர்
22 IEEE= ===885: 125 ரப்
ப 2ட் = =
EEEாம்
பப்பு நிர்வாகம்,
ம் :- -': பாபா
ட்பையா
ப்ரியா

Page 67


Page 68
41
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபை
கிளி மாவட்ட வைத்தியசாலைக்குரிய எக் கொள்வனவு செய்து கொடுக்கப்பட்டது.
2.
வைத்தியசாலையின் தேவைக்காக மருந்து செய்து வழங்கப்பட்டன.
வைத்தியசாலையின் மேற்கு, வடக்குப்புற
ம் 1
ஊழியர்களுக்கான இடர்காலக் கொடுப்பனவுக
இதற்கான சுழற்சி நிதியாக ரூபா ஐம்பதாம்
வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியர்கள் கழக அனுசரனையுடன் அமைக்கப்பட்டது.
வைத்தியசாலை வளவில் தொடர்ந்து அத்து அக்கராயன் அபிவிருத்தி நிறுவன உதவி கொடுக்கப்பட்டு அத்துடன் வர்த்தகர்களின் 5 அமைக்கப்பட்டது, போரூட் உதவியுடன் பு;
7.
7.
வைத்தியசாலை நோயாளர்கள் விடுதிகளில் மாற்று உடுப்புகளுக்கு வசதியற்றோர்களுக் கொடுக்கப்பட்டன.
8.
அபிவிருத்திச்சபைக்கு வருமானம் தேடும் மு ஒன்று உருவாக்கப்பட்டதுடன் 100 கதிரைக தட்டச்சு, றோனியோ சேவைகளும் பொதுப்
9
வைத்தியசாலை வளவில் வடகிழக்குப் பக் போரூட் உணவு வேலைத்திட்ட அனுசரவை
10.
எக்ஸ் கதிர் படப்பிடிப்பாளருக்கு 118 நாட் வழங்கப்பட்டது.
11.
மாற்றலாகி வந்த மருத்துவ மாது ஒருவருக் சீரமைத்துக் கொடுக்கப்பட்டது.
நோயாளர் விடுதிக்கான கட்டில் தளபாடங்க
13. கழிவுநீர் செல்லும் வடிகால்த் தொகுதி 6ே
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்
கிள

யின் செயற்பாடுகள் 1997-2002
ல் கதிரியக்கப் பிரிவுக்கு படச்சுருள்கள்
சுற்றும் தாள்கள், பைகள் என்பன கெள்வனவு
வேலிகள் சீர் செய்யப்பட்டது.
-ளும், அறவீடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
யிரம் (50000) ஒதுக்கீடு செய்யப்பட்டது.
க்கான இரட்டை விடுதிகள் தமிழர் புனர்வாழ்வுக்
மீறல் குடியேற்றங்கள் தடை செய்யப்பட்டதுடன் யுடன் அவர்களுக்கு குடியிருப்பு அமைத்து அனுசரணையுடன் அவர்களுக்கான மலசலகூடம் திய கிணறும் அமைக்கப்பட்டது.
D தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்களின் கு மாற்று உடுப்புகளும் பாய்களும் பெற்றுக்
Dயற்சிக்காக 50 அடி நீளமான தகரப்பந்தல் களும் கொள்வனவு செய்யப்பட்டது. அத்தோடு மக்களுக்கு வழங்கப்பட்டன.
க்கத்தில் பிரதான வாய்க்கால் கரைவேலியும்
ணயுடன் அணைக்கட்டும் அமைக்கப்பட்டது.
களுக்குரிய கொடுப்பனவாக ரூபா11800
க்கான விடுதியினை ரூபா, 17000 செலவு செய்து
* : சி' ல்கம்
பாழ்ப்பாணம்.
ளின் ஒரு தொகுதியினைப் பெற்று வழங்கியது.
வலி பராமரிப்பு என்பன செய்யப்பட்டது.
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 69
14.
அபிவிருத்திச் சபையின் பணிகளில் அ உத்தியோகத்தரான திரு.நா.தயாளன் மேற்கொள்ளப்பட்டது.
15.
சபையின் உறுப்பினரான திருவாளர் ( மற்றும் அமைப்புகளுடன் சேர்ந்து சே
16. |
வைத்தியசாலையில் கடமையாற்றிய காலமானதையிட்டு அவர்களின் பிள்ளை ரூபா 10000 நன்கொடையாக வழங்க
17.
புதிய விடுதி அமைப்பு ("கொலரா வாட் மற்றும் பொது நிறுவனங்களின் அனுக்க அமைக்கப்பட்டு திணைக்களத்திற்கு ன. த்திச்சபையால் செலவு செய்யப்பட்ட
18.
புதிய விடுதிக்கு அருகாகவும் ஏனைய டமும் வாழைத்தோட்டமும் அமைத்து
19.
மல்லாவியில் தற்காலிகமாக இயங்கிய வகையில் புதிய எக்ஸ் கதிர் அறை எக்ஸ் கதிர் பிரிவும் மின் பிறப்பாக்கியும் பணியை சபை மேற்கொண்டது.
வைத்தியசாலையினதும் விடுதிகளினது
21.
சத்திர சிகிச்சைக் கூடத்திற்கும், விடு
22.
வைத்தியசாலை நீர் வழங்கலை மேம்! பட்டது. (போரூட் உதவியுடன்)
23. வி.
பொது விடுதிகள் உட்பட வைத்தியசா முறையில் திருத்தம் செய்து கொடுக்க அமைத்துக் கொடுத்தமை.
24.
வைத்தியசாலை எல்லைக்குள் பி.மா. பாதையைச் சீர் செய்தமை.
25.
பல்வைத்தியருக்கான விடுதி ஒன்று வ மலசல கூடம் அமைத்து வழங்கியது
26.
வைத்தியசாலை எல்லைக்கு அருகாக களுக்கான விடுதியாகப் பாவிக்க ஆள்
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சடை

42
ஆர்வமுடன் ஈடுபட்டு ஆதரவளித்த வைத்தியசாலை அவர்களுக்கு சேவைநலன் பாராட்டு வைபவம்
மு.கந்தசாமி அவர்களுக்கும் பொது நிறுவனங்கள் வைநலன் பாராட்டு வைபவம் மேற்கொள்ளப்பட்டது.
திரு.நாகலிங்கம், திரு.நாகரத்தினம் என்பவர்கள் களுக்கு தலா 2000 வீதம் ஐந்து பிள்ளைகளுக்கும் ப்பட்டது.
'') கிளிநொச்சி மாவட்டத்தின் கூட்டுறவு அமைப்புகள் சரனையுடன் சுமார் 2300000 செலவில் புதிய விடுதி
கயளிக்கப்பட்டது. இதில் 600000 வரையில் அபிவிரு
து.
விடுதிகள் அலுவலகத்திற்கு அருகாகவும் பூந்தோட் பராமரிக்கப்பட்டது.
ப எக்ஸ் கதிர் பிரிவினை அக்கராயனுக்கு மாற்றும் வடிவமைப்பு செய்து கொடுக்கப்பட்டதுடன் மேற்படி ம் அக்கராயனுக்கு கொண்டு வந்து இயங்கவைக்கும்
நும் மின் இணைப்பு வேலைகள் துரிதப்படுத்தியமை.
திகளுக்கும் மின் விசிறிகள் வழங்கப்பட்டது.
படுத்தும் வகையில் ஒரு குழாய்க்கிணறு அமைக்கப்
16
லை ஊழியர்கள் அனைவரதும் விடுதிகள் சிறப்பான கப்பட்டதுடன் சீமெந்திலான 5 மலசல கூடங்கள்
-சு.சே. அலுவலகத்திற்கும் பிரேத அறைக்குமான
(ன
பாடகை அடிப்படையில் பெற்று திருத்தம் செய்து
ஒரு வீட்டுடன் கூடியகாணியை வாங்கி ஆண் ஊழியர் வன செய்தது.
பயின்
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்
மவுச் சிறப்பிதம்

Page 70
43
27.
வைத்தியசாலை அவசரத் தேவைகள், திரு வழங்கி உடனடியாக நடைமுறைப்படுத்தி
28.
அபிவிருத்திச் சபையால் மேற்கொள்ளப்படும் மண்டபம் ஆகியவற்றுக்கான கட்டடம் ஒன்
29.
1999 ஆம் ஆண்டுக்கான கட்டட ஒப்பந்த
முடிக்கப்பட்டது.
30.
1997 யூலை 15 அன்று வைத்தியசாலை எ இறந்த ஊழியர் கணபதியின் பிள்ளைகள் அவ்வூழியரின் நினைவாக வைத்தியசாலை அமைக்கப்பட்டது.
31.
இலங்கை செஞ்சிலுவைச் சங்க கரைச்சிக் இலக்கம் 4 (A)யிற்குரிய மலசல கூடம் .
32. |
யுனிசெவ் நிறுவன ஆதரவுடன் 30 தாதிய
முடிவுறுத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட கட்டப் பயிற்சியும் முடிவுறுத்தப்பட்டு சான்றி யில் வேலைகளில் அமர்த்தப்பட்டு ஊக்கு
33.
மின் விநியோகத்தை சீர் செய்யும் வகையி என்பன கொள்வனவு செய்யப்பட்டு வைத்தி கும் வைத்தியசாலை ஊழியர்களின் விடுதி பணிப்பாளர் பணிமனை, பிராந்திய மருந்தகம்
விடுதி களுக்கும் சீரான மின் விநியோகம்
34.
திரவப்பணத் தட்டுப்பாடு ஏற்பட்ட சந்தர்ப்பத்த வழங்க தமிழீழ வைப்பகத்தின் ஊடாகவும் ம மேற்கொள்ளப்பட்டது.
35.
தென் பகுதிக்கான போக்குவரத்து தடை ப.நோ.கூ.சங்கத்தின் உதவியுடன் ஊழியர்க பட்டதுடன் தொண்டர்களுக்கு இலவசமாக
36.
வைத்தியசாலையின் விடுதிகளில் தங்கிச் கருதி அவர்கட்கான பால்மா வகையினை க அதிபர் கரைச்சி பிரிவிடமிருந்தும் பெற்று
37.
புத்தாயிரமாம் ஆண்டில் வைத்தியசாலை ஊ இலவச இரத்ததானம் வழங்கியோரை ெ பாராட்டு வைபவம் ஒன்று நடத்தப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

கத்த வேலைகள் என்பனவற்றிற்கு முற்பணம்
வருகின்றது.
D திட்டங்களுக்கான பாவனை அறை, அலுவலக எறு அமைக்கப்பட்டது.
வேலைகள் நிதி பெறாத நிலையிலும் செய்து
ல்லைக்குள் வீழ்ந்த எறிகணை வெடித்ததனால் பெயரில் வங்கி வைப்புச் செய்யப்பட்டதுடன் லக்கான நிரந்தர பொது ஊழியர் மண்டபம்
கிளையின் உதவியுடன் வைத்தியசாலை விடுதி சீர் செய்தமை.
உதவியாளர்களுக்கு முதலாம் கட்ட பயிற்சி டது. தொடர்ந்து அவர்களுக்கான இரண்டாம் தழ் வழங்கப்பட்டு அவர்கள் ஒப்பந்த அடிப்படை
விப்பு கொடுப்பனவும் வழங்கி வருகிறது.
ல் உழவு இயந்திரம், டைனமோ, கியர்பொக்ஸ் யசாலையினுடைய அனைத்து செயற்பாடுகளுக் களுக்கும் பிரதி மாகாண சுகாதார சேவைகள் கம், பி.மா.சு.சே.ப. பணிமனை ஊழியர்களின் ம் கிடைக்க ஆவன செய்யப்பட்டது.
தில் ஊழியர்கட்கான கொடுப்பனவு திரவப்பணமாக மக்கள் வங்கி கிளிநொச்சி ஊடாகவும் நடவடிக்கை
டப்பட்டிருந்த காலப்பகுதியில் அக்கராயன் களுக்கு கடனாக பொருட்கள் பெற்று கொடுக்கப்
உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
சிகிச்சை பெறும் வறிய நோயாளர்களின் நலன் கியுடெக் நிறுவனத்திடமிருந்தும் உதவி அரசாங்க
வழங்கப்பட்டது.
பழியர்களின் சேவை நலன் பாராட்டும் முகமாகவும் களரவிக்கும் முகமாகவும் 20.01.2000 திகதி
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 71
38.
வைத்திய அதிகாரி ஒருவருக்கு விடுதி
39.
வைத்தியசாலையில் சிகிச்சை நிலையா சிகிச்சை நிலையத்திற்கும் ரூபா 250
40. |
வைத்தியசாலை எல்லைக்குள் இருக்கின் ஊழியர்களின் விடுதிகள் என்பன ஒரு | சபையின் உதவியுடனும் வேய்ந்து கெ
41.
கிளி/மாவட்ட வைத்தியசாலையில் சேர் மரியாம்பிள்ளை அவர்களுக்கு விருந்து
42.
தென்மராட்சியிலிருந்து இடம்பெயர்ந்து கியூடெக் நிறுவனம், போருட் நிறுவனம் என்பன பெற்று வழங்கப்பட்டன.
43.
வைத்தியசாலையில் நீர் விநியோகம், | கோளாறுகள் காரணமாகத் தடைப்பட்ட மாற்று ஒழுங்குகளும் செய்து கொடுக்
44.
வைத்தியசாலையில் கடமை புரிந்து நே என்பவரின் மரணச் செலவுக்கு அவரின் வழங்கப்பட்டது.
45.
சத்திர சிகிச்சை கூடத்திற்கான கூலர், மி
46.
கிளி/மாவட்ட வைத்தியசாலை தாதிய
கொடுக்கப்பட்டது.
47.
புதிதாக உள்ளகப் பயிற்சி முடித்து இட த.சத்தியமூர்த்தி அவர்கட்கு, வரவேற்பு | வரி அவர்கட்கு சேவை நலன் பாராட்டு
48.
கண்ணொளி நிதியம் 21.02.2001 இல் அந் மூலம் 102 நோயாளர்கள் சிகிச்சை ெ
49.
கிளி/மாவட்ட வைத்திய அதிகாரி அவர்க நோயாளர்களைப் பார்வையிடுகின்ற  ை தரிசிப்பிற்கும் ரூபா 1500 வழங்கப்பட்ட
50.
கிளி/மாவட்ட வைத்தியசாலை ஊழியர்க களும், பட்டறைகளும் (உளவளத் துல்
1
கிளி/மாவட்ட வைத்தியசாலை தொண்ட
வா
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபைய

44
ஒன்று ஒழுங்மைப்பு செய்து கொடுக்கப்பட்டது.
ங்கள் பார்வையிடும் வைத்தியர்களுக்கு ஒவ்வொரு
வீதம் வழங்கப்பட்டு வருகிறது.
ற சிகிச்சை நிலைய மண்டபங்கள் வைத்தியசாலை பகுதி அரசு நிதி உதவியுடனும் அபிவிருத்திச் ாடுக்கப்பட்டது.
வை புரிந்து ஓய்வு பெற்றுச் செல்கின்ற திருமதி பசார வைபவம் நடைபெற்றது.
வந்த நோயாளர்கட்கு உதவி அரசாங்க அதிபர் ஆகியவற்றின் உதவியுடன் உடுபுடைவை, பால்மா
மின் விநியோகம் ஆகியவை சடுதியான இயந்திரக்
வேளைகளில் உடன் திருத்த வேலைகளும், கப்பட்டது.
ாய் காரணமாக மரணம் அடைந்த திரு.சி.குருநாதன் 1 குடும்பத்தினரிடம் ரூபா 5000 மரணச் செலவாக
ன்விறிசி என்பன கொள்வனவு செய்து வழங்கப்பட்டன.
விடுதிக்கான சமையல் கூடம் புதிதாகத் திருத்திக்
மமாவட்டத்திற்கு வருகை தந்த வைத்திய கலாநிதி நிகழ்வும் பல்வைத்திய நிபுணர் செல்வி செ.புவனேஸ் B விழாவும் 21.02.2001 அன்று நடைபெற்றது.
பகுரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இத்திட்டத்தின்
பற்றுள்ளார்கள்.
கள் விடுப்பில் நின்ற காலப்பகுதியில் உருத்திரபுரம் வத்தியர்கட்கு ஒரு தரிசிப்பிற்கு ரூபா 250 வீதம் 6 -து.
களுக்கு உள்வளத் துணையாளர்களின் கருத்தரங்கு ஒண சம்மந்தமான) மூன்று நாட்கள் நடத்தப்பட்டது.
டர்களுக்கான கருத்தரங்குகளுக்காகவும், வைத்திய
பின்
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 72
52.
53.
54.
சாலையில் சிகிச்சை பெறும் நோயாளர் காண்பிப்பதற்காகவும் புதியதொரு தொ கருவி ஒன்றும் கொள்வனவு செய்யப்பட் கண் பார்வை வழங்கும் திட்டத்தின் கீழ் 3 கழகத்தினதும் உதவிகளைப் பெற்று 23
வழங்கியது. கட்டம் ஒன்று கிளி/மாவட்ட வைத்தியசான ஏற்று அதற்குரிய ஒழுங்கமைப்புகள் அன கட்டம் ஒன்று கிளி/மாவட்ட வைத்தியசான அவர்களுக்கு ஆரம்பத்தில் கொடுப்பனவு ரூபா 10,000 கடனாக வழங்கப்பட்டது.
வறுமைக் கோட்டுக்குட்பட்ட மக்களுக்கு
கிளி/மாவட்ட வைத்தியசாலையில் நீண்ட திருமதி அருளானந்தம், திரு கதிர்காமன் பட்டது. கிளி/மாவட்ட வைத்தியசாலையில் கடமை என்பவருக்கும், தாதிய உத்தியோகத்தர் . பட்டது.
:
58. போரூட் நிதியுதவியுடன் விடுதி இலக்கம்
ஒரு சல கூடமும் புனரமைப்பு செய்து (
59.
போரூட் நிதியுதவியுடன் வைத்தியசாலைய
60.
வைத்தியசாலையில் கடமை புரியும் வைத் பட்டது.
61.
மாவீரர் நினைவுத் தூபி கட்டுவதற்கு ஒரு
62.
கிளி/மாவட்ட வைத்தியசாலையின் பாவம்
63.
ஒக்ஸ்பாம் நிறுவன உதவியுடன் விடுதி 8 செய்யப்பட்டன.
ஒக்ஸ்பாம் நிறுவன உதவியுடன் பாவனை
65.
புதிய நிரந்தர சமையலறை முற்றாக நெ
வெளிநோயாளர் பிரிவிற்கான இணைப்பு பற்சிகிச்சைக் கூடம், ஆய்வு கூடம், மருந்த ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்ப
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

கட்கு நோய் சம்மந்தமான வீடியோ படக் காட்சி லைக்காட்சிப் பெட்டியொன்றும், ஒளிப் பதிவுக் டது. தனிப்பட்ட அன்பளிப்புக்களையும், கிளி/றொட்டறி பேருக்கு முதற்கட்ட கற்றாக் சத்திர சிகிச்சை
Dல திறப்பு விழாச் செலவினை சபையே பொறுப்பு மனத்தும் நடைமுறைப்படுத்தப்பட்டது. மலயினுடைய வைத்தியக் கலாநிதி சிதம்பரநாதன்
வழங்கப்படாததன் காரணத்தால் சபையிலிருந்து
இலவசக் கண்ணாடி வழங்கப்பட்டது.
காலம் கடமை புரிந்து ஓய்வு பெற்றுச் செல்கின்ற அவர்களுக்கு விருந்துபசார வைபவம் நடாத்தப்
புரிந்து இடம் மாறிச் செல்கின்ற திரு சிலுவைதாசன் அன்ரன் அவர்கட்கும் பிரிந்துபசார நிகழ்வு நடத்தப்
04 B இல் உள்ள மூன்று மலசல கூடங்களும் கொடுக்கப்பட்டது.
பின் நீர்த் தொட்டிகள் புனரமைப்பு செய்யப்பட்டன.
-தியர்ஒருவரின் மலசலகூடம் திருத்தம் செய்யப்
ரு பை சீமெந்து வழங்கப்பட்டது.
னைக்கென குளுக்கோ மீற்றர் வழங்கப்பட்டது.
இலக்கம் 4 Aயின் மலசல கூடங்கள் புனரமைப்பு
னயிலிருந்த சமையலறை புனரமைக்கப்பட்டது.
சய்து முடிக்கப்பட்டது.
நடைபாதை அமைக்கப்பட்டு வருவதுடன் புதிய நகம் என்பவற்றையும் அவசர சிகிச்சை பிரிவையும்
ட்டு வருகிறது.
T
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ் (ட)

Page 73
19. 03. 1997 தொடக்கம் 17. 05. 1997 வரை அபிவிருத்தி
01. வைத்திய கலாநிதி ச.விக்கினேஸ்வ 02. திரு. மு. கந்தசாமி பதில் சுகாதார 03. திரு.வே.சுப்பிரமணியம் தமிழர் புனர் 04. திரு.நா நமசிவாயம் காணி உத்தியே
17. 05. 1997 தொடக்கம் 24.05.1998 வரை செயற்கு
தலைவர்
வைத்தியக் கலாநிதி ச.விக்கி6ே
செயலாளர்
திரு.சி.பவானந்தன் கிராமசேவை பொருளாளர் திரு.பொன் விநாயக மூர்த்தி இ
செயற்குழு அங்கத்தவர்கள்
01. திரு.மு.கந்தசாமி பதில் சுகாதார ை 02. திரு. சதா தனபாலசிங்கம் தமிழர் பு 03 திரு.அ.அருட் செல்வன் அக்கராயன் 04. திரு.கு.இராமச்சந்திரன் வர்த்தக சங் 05. திரு.கி.நவரட்னராஜா வர்த்தக சங்க 06. திரு.நா. நமசிவாயம் கரைச்சி பிரதே 07. திரு.ச.சந்திரவர்மன் நோயாளர் நல 08 திரு.ச. கிருஸ்ணபிள்ளை அக்கராயன் 09. திருமதி.வ.மரியாம்பிள்ளை மாவட்ட
24. 05.1998 தொடக்கம் 28.6.1999 வரை செயற்குழு
தலைவர்
வைத்தியக் கலாநிதி ச.விக்கி6ே
செயலாளர்
திரு.சி.பவானந்தன் கிராம சேவை பொருளாளர் திரு.பொன் விநாயமூர்த்தி இலங்
செயற்குழு உறுப்பினர்
01. திரு.வே. சுப்பிரமணியம் தமிழர் புன 02. திரு. க. சந்திரவர்மன் நோயாளர் நலம் 03. திருமதி.வ. மரியாம் பிள்ளை மாவப் 04. திரு.இ.கணேசபிள்ளை கியூடெக் நிறு
திரு.அ. அருட்செல்வன் அக்கராயன்
திரு.சூ.சிறில் கூட்டுறவு சங்கங்களில் 07. திரு.மு.கந்தசாமி பதில் சுகாதார ன
திரு.கு.இராமச்சந்திரன் வர்த்தக சங் 09. திரு.கி.நவரட்ணராஜா வர்த்தக சங்க 10. திரு.ம.பத்மநாதன் கல்வித் திணைக் 11. திரு.அ.கோபாலச்சந்திர நாயகன் இல 12. திரு .கா.சாந்தலிங்கம் போரூட் நிறுவ 13. திரு.கு.பகீரதன் பொது மக்கள் சார் 14. திரு.ச.கிருஸ்ணபிள்ளை அக்கராயன்
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

46
ந்திக்குழு உறுப்பினர்கள் பரன் மாவட்ட வைத்திய அதிகாரி
வைத்திய அதிகாரி வாழ்வுக்கழகம் பாகத்தர் கரைச்சி
ழு உறுப்பினர்கள் னஸ்வரன் மாவட்ட வைத்திய அதிகாரி
அலுவலர் அக்கராயன் லங்கை செஞ்சிலுவைச் சங்கம் கிளிநொச்சி
"வத்திய அதிகாரி
னர்வாழ்வுக் கழகம்
அபிவிருத்தி நிறுவனம் கம் அக்கராயன் ம் கந்தபுரம் ச செயலகம் ன்புரிச் சங்கம்
ப.நோ.கூ.சங்கம் வைத்தியசாலைப் பணியாளர்
ழு உறுப்பினர்கள் னஸ்வரன் மாவட்ட வைத்திய அதிகாரி
வ அலுவலர் அக்கராயன் ககை செஞ்சிலுவைச் சங்கம் கிளிநொச்சி
ர்வாழ்வுக்கழகம் ன்புரிச் சங்கம் ட்ட வைத்தியசாலைப் பணியாளர் றுவனம்
அபிவிருத்தி நிறுவனம் எ ஒன்றியம் -வத்திய அதிகாரி கம் அக்கராயன் கம் கந்தபுரம் களம் மங்கை வங்கி
னம்
- ப.நோ.கூ.சங்கம்
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 74
பார்காபம்'
கதாபம் ?
இக்கரிப்பா 1பயWIMA
பயபய்யயப்பன்
கணபதி,
யாபா
குருதிக் கொடை
கணபதி
கிளிநொச்சி
கனடுப்பார்
=1155. ==
ஈழ மண்ணில்
தோற்றம்; 0512 1950
-- Ei 151 பரப்ப EE -
பார்ப்பாரா :
மாகயிரிகேட்டுத்திக் கம்: யAMIMMINHAMIணியம்
சம்:

மையம் : 2 மகாகா
- ===== 22:25
உயளித்தோர் கெளரவிப்பு 2000.
ஓ' மண்ட
(எறிகணைவீச்சில்
மறைவு; 15•07/1997
'FEEFi/மூசய்ாப்ாப்ரா TTகாரியாக::795
நினைவு மண்டபம்
மாவட்ட வைத்தியசாலை விருத்திச் சபையின் துக்கூட்டமும்,வைத்தியசாலை உழியர் தண்டப திறப்பு விழாவு
ரியார்
எராசாபம்
= இ ர்.
பாகற்காய2 Eாபா ம் 1
FIE : 22 ப்ரம்பர்
கதாபாயாமம்
வா

Page 75


Page 76
28. 06. 1999 தொடக்கம் 23. 10. 2000 வரை செயற்குழு
தலைவர் :
வைத்தியக் கலாநிதி ச.
செயலாளர்:
திரு.சி.பவானந்தன் கிராம்!
பொருளாளர்:
திரு. பொன் விநாயகமூர்த்
வைத்தியக் கலாநிதி எள்
உபசெயலாளர்: திரு.ந.தயாளன் மாவட்ட
01.
திரு.ச.கிருஸ்ணபிள்ளை அக்கராயன் ப.ரே
02
திரு.கு.இராமச்சந்திரன் வர்த்தக சங்கம்
03.
வைத்தியக் கலாநிதி சுயந்தன் சுகாதார
04.
திரு.மு.கந்தசாமி தலைவர் யோகர்சுவாமி
05.
திரு.கா.சாந்தலிங்கம் போரூட் நிறுவனம்
06.
திருமதி.ம.மரியாம்பிள்ளை தாதி மாவட்ட
07.
திரு.சி.விபுலேந்திரன் இணைச் செயலாள
08. திரு.இ.கணேசபிள்ளை இணைப்பாளர் கி
09.
திரு. சோ சிறில் தலைவர் கூட்டுறவுச் சங்
10.
திரு.கு.பகீரதன் வர்த்தக சங்கம் அக்கரா
11.
திரு.சி.நவரட்ணராஜா வரத்தக சங்கம் ள்
திரு.எஸ்சி.எஸ்.சிதம்பரநாதன் தமிழர் புன
13.
திரு.சதா தனபாலசிங்கம் நிர்வாக செயல்
14.
திரு.சு.சபாரத்தினம் சென்ஜோன்ஸ் அம்பு
15.
திரு.அ.கனகரத்தினம் அதிபர் பாரதி வித்
16.
திரு.சி.பாலசுந்தரம் மேற்பார்வையாளர் ம
கிளிநெ
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

8 உறுப்பினர்
விக்கினேஸ்வரன் மாவட்ட வைத்திய அதிகாரி
சேவை அலுவலகர் அக்கராயன்
தி இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் கிளிநொச்சி
D.எவ்.அருள்நேசன் வைத்தியர் அக்கராயன்குளம்
வைத்தியசாலை
நா.கூ.சங்கம்
அக்கராயன்குளம்
வைத்திய அதிகாரி
கேள் திருவடி நிலையம்
வைத்தியசாலை
ர் தமிழர் புனர் வாழ்வுக்கழகம்
பூடெக் நிறுவனம்
கங்களின் ஒன்றியம்
யன்
கந்தபுரம்
ர வாழ்வுக்கழகம்
பாளர் தமிழர் புனர் வாழ்வுக்கழகம்
லன்ஸ்
தியாலயம்
Tவட்ட வைத்தியசாலை
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 77
5 ஆண்டு நிறைவு மலர்)
05-31
23. 10. 2000 தொட
தலைவர் வைத்தியக் கலாநிதி உபதலைவர வைத்தியக் கலாநிதி ச.பி
செயலாளர் திரு.சி.பவ
உப செயலாளர் திரு பொருளாளர் திரு.பொன் விநாயமூரத்த
பலா1ெ
மாவ
DITE
செயற்குழு உறுப்பினர்கள் 01. திரு.ச.கிருஸ்ணபிள்ளை தலைவர் அக்கராய 02. திரு.சி.பாலசுந்தரம் மேற்பார்வையாளர் மாவ 03. திரு.கி.நவரட்ணரார் வர்த்தக சங்கம் கந்தபு 04. திரு.சு.சபாநாதன் தமிழர் புனர் வாழ்வுக்கழக 05. திரு.ப.அரியரட்ணம் கல்விப் பணிப்பாளர் 06. வைத்தியக் கலாநிதி திரு.கே.சுதாகரன் மா 07. திரு.வி.சின்னத்தம்பி முருகன் ஆலயம் ஸ்க 08. திரு.எஸ்.சீ.எஸ். சிதம்பரநாதன் அக்கராயன் 09. திரு.ந.செல்வநாதன் வர்த்தக சங்கம் | 10. திரு.கு.பகீரதன் வர்த்தக சங்கம் அக்கராயர் 11. திரு.மு.கந்தசாமி முதியோர் இல்லம் 12. திரு.சூ.சிறில் கூட்டுறவு சங்கங்களின் ஒன்றி 13. திரு.செ.தம்பையா உப தபாலகம் 14. திரு.அ.கனகரத்தினம் அதிபர் 15. திரு.சி.கந்தசாமி கந்தபுரம் - 16. வைத்தியக் கலாநிதி கே. சுஜந்தன் சுகாதார
17. டாக்டர் ச.முருகானந்தன் வைத்தியசாலை 18. திருமதி.சி.மகேந்திரராஜா பிரதம தாதி
19. திரு.ஞா.அந்தோனிப்பிள்ளை சமாதான நீத6
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையில்

00)
பக்கம் 11. 11. 2001 வரை செயற்குழு உறுப்பினர்கள்
ச.விக்கினேஸ்வரன் மாவட்ட வைத்திய அதிகாரி
அருள்நேசன் வைத்தியசாலை அக்கராயன்குளம்
எனந்தன் கிராம சேவை அலுவலகர் அக்கராயன் 1.கு.இராமச்சந்திரன் வர்த்தக சங்கம் அக்கராயன் 5 இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் கிளிநொச்சி
பன் ப.நோ.கூ.சங்கம்
ட்ட வைத்தியசாலை கிளிநொச்சி
ரம்
நம்
வட்ட வைத்தியசாலை கிளிநொச்சி
ந்தபுரம்
யம்
வைத்திய அதிகாரி
வன்னேரிக்குளம்
வான்
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ் !

Page 78
| கிளி மாவட்ட முக் சுகாதாரஅபிவிருத்திச் சாயபிசாரார்
நடாத்தப்படும்
"நகர் E-க.
: ரா =
நீர் சத்தியமூர்த்தி
பிச/வனேஸ்வரி
தாழ்
- == == மமக =ே 15
E0ா காதர்
3 போர்
கிளி/மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்த நடாத்தும் வரவேற்புபசாரமும் சேவைநல
கார் 25-12==
பக்கம் 2 - சிப் கட்கே மற்றும் 2
= = 2 ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
5 : கார்கள் :
பாணார் யாNE அன் இயம்
= = = == E= E= மெயமா.
55 = சாயேட் பாட்ரா
ம் ஆண்டு நிறைவு விழாவில் அமரர்.மு.க
யோகம்
ரோவர் பார்
தயா
கார்பாறை ஸ்ட.
ப : 1-ே
12----
"5 11:51:51
-== = = = = = =
தொண்டர் பயிற்சி நெறி ஆரம்பவிழா

22 பாகமாக பயN 81
தம்
- படம்
சந்தா
ஆனா இ க்க ாட
5 : 51 5ம் மாயம் =
இது நம் 3 பெரிய ஆன் - 5
அக்கம் போர்க் 55
15:55 55
பாரம்
- REG பர 211EET 1
எம் கார் - 12 E ==
பம்பை வாயபப்ட் எம்
11 பாகப் பய = - பய:
21:4ாரர் பய
கம்பகம்:ாபேரொய்
=ன் பாபா- 1124 =112 நா2 பர்க்: 5ார் !!
Es: 52
கந்தசாமி அவர்கள்
அக்கறை காயக இது" யாக
: இலைகள்
ச்ெசபையினர் ன்பாராட்டும்
ப.சி;
தாராம்!
E : 5 E = கனம் '11 ய
- 5:12:15
என் - கா = Eேம்
5 வய-Im- 4ாய === :
பாக எE -பாரதம்:
ம்ம் 2 - என்

Page 79


Page 80
05-தி!
ம் ஆண்டு நிறைவு மலர்)
கிளி/மாவட்ட சமூக சுகாதார அபிவிரு
தலைவர் :
வைத்தியக் கலாநிதி ச.விக்
உபதலைவர்:
வைத்தியக் கலாநிதி ச.பி.
செயலாளர்:
திரு.சி.பவானந்தன் கிராமசே
உபசெயலாளர் : திரு.கொ.இராமச்சந்திரன் வர்
பொருளாளர்: திரு.பொன் விநாயகமூர்த்தி
01.
திரு.வி.சின்னத்தம்பி தலைவர் முருகன் ஆ
02. )
திரு.சி.நவரட்ணராஜா வர்த்தக சங்கம் ஸக
03.
திரு.இ.கணேசபிள்ளை இணைப்பாளர் கியூ
04.
டாக்டர் ச.முருகானந்தம் வன்னேரிகுளம்
05
திரு.ச. கிருஸ்ணபிள்ளை அக்கராயன்
06.
திரு.சூ.சிறில் கூட்டுறவுச் சங்கங்களின் ஒன்
07.
திரு.கே.பி.ரெஜி இணைச் செயலாளர் தமிழ
08.
திரு.அன்பு பிரதேச இணைப்பாளர் தமிழர்
09.
திரு.இனியவன் பிரதேச இப்ைபாளர் தமிழர்
10.
திரு,கேசவன் பிரதேச இணைப்பாளர் தமிழ
கிளி/மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்
எழுதுவினைஞர்
திரு.கந்தசாமி செள
தட்டெழுத்தாளர்
செல்வி தேவராசா
உதவியாளர்
திரு கிருஸ்ணபிள்ை
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

த்திச் சங்க செயற்குழு 11. 11. 2001
-கினேஸ்வரன் மாவட்ட வைத்திய அதிகாரி
அருள்நேசன்
வை அலுவலர் அக்கராயன்
ரத்தக சங்கம்
இலங்கை செஞ்சிலுவைச் சங்க செயலாளர்.
லயம் ஸ்கந்தபுரம்
ந்தபுரம்
டெக் நிறுவனம்
றியம்
ஓர் புனர் வாழ்வுக்கழகம்
புனர்வாழ்வுக்கழகம்
புனர்வாழ்வுக் கழகம்
ர புனர் வாழ்வுக் கழகம்
பணியாளர்கள்
ந்தர்ராஜன்
கருணானந்தி
ள் கிருஸ்ணானந்தா
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 81
5-ம்.
ம் ஆண்டு நிறைவு மலர்)
உதவும் கரங்களை எதிர்பார்த்து......
"காலத்ததால் செய்த உதவி சிறிது எனினும் ஞாலத்தின் மாணப் பெரிது" வளம் கொழிக்கும் கிளிநொச்சி மாநகரில் மக்கள் தேவை கருதி இயங்கி வந்த கிளிநொச்சி மாவட்ட அரசினர் வைத்தியசாலை சத்ஜெய இராணுவ நடவடிக் கைக்குப் பின் சொல்லொணாத் துன்பங்களைத் தாங்கி அக்கராயன் வைத்தியசாலையிலிருந்த வசதிகளுடன் அவ் வைத்தியசாலையுடன் இணைந்து 1996ம் ஆண்டு ஆவணி மாதம் தொடக்கம் செயற்பட்டு வந்தது. இக் காலப்பகுதியில் வைத்தியசாலையின் பல முன்னேற்ற நடவடிக்கைகட்கு கிளி/மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையானது பல முனைப்பு வழிகளிலும் அயராது பாடுபட்டு செயலாற்றி வந்தது.
இக் காலப்பகுதியில் வைத்தியசாலையின் புதிய கட்டட வேலைகள், பழைய கட்டடங்கள் திருத்தம் என்பவற்றை செய்து வந்த போது திடீரென கொலரா நோயின் தாக்கம் பரவலாக அதிகரிக்கப்பட்டமையால் நோயாளர்களை தங்க விடுவதற்கான விசேட கொலரா விடுதியை பலரின் ஒத்துழைப்புக்களையும் பெற்று மிகவும் துரித கதியில் சிறப்பான முறையில் அமைத்து நோயாளர் தேவைக்கு தக்க தருணத்தில் உதவியது. இவற்றுடன் தாதியர்கட்கான விடுதிகள், மின் பிறப்பாக்கி கொள்வனவு போன்ற வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தது. பல் வைத்தியரே இல்லாத இடத்து பல் வைத்தியரைக் கொணர்ந்து அவருக்கான விடுதி வசதியை அபிவிருத்திச் சபையால் விசேடமாக ஏற்பாடு செய்து கொடுத்து மக்களுக்கு அரும்
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சை

50
பணியாற்றியது. கண் ஒளி எனும் திட்டம் மூலம் பலரிடம் இருந்தும் அன்பளிப்பு நிதிகளைப் பெற்று 100 இற்கு மேற்பட் டோரிற் கு வவுனியாவிற்கப்பால் அனுப்பி கற்றாக் சிகிச்சை வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது. யுனிசெவ் நிறுவன உதவியுடன் உதவித் தாதிகள் பயிற்சி கியூடெக் நிறுவன உதவியுடன் தொண்டர் தாதியர்கட்கான கொடுப்பனவு உதவிகள் வறுமைக்கோடிற்குட்பட்ட குழந்தைகட்கான பால்மா போன்வற்றையும் ஏற்பாடு செய்து கொடுத்தது. கிளினிக் பார்வையிடும் வைத்திய ஊக்குவிப்பு போன்றவற்றையும் ஏற்படுத்திக் கொடுத்ததுடன் மேலதிக சிகிச்சைக்காக வெளி மாவட்டத்திற்கு செல்ல வேண்டிய வறுமைப்பட்ட நோயாளர்கட்கான உதவிக் கொடுப்பனவு வைத்தியசாலை ஊழியர்கட்கான இடர்காலக் கொடுப்பனவு, ஓய்வு பெற்று மாற்றலாகிச் சென்ற வைத்தியர், ஊழியர்கட்கான பாராட்டு நிகழ்வுகள் போன்ற இன்னோரன்ன தேவைகளையும் பல சிரமங்களிற்கும் அரசின் அசமந்தப் போக்கிற்கும் மத்தியில் மாவட்ட மக்களின் நலன் கருதி நிறைவேற்றிக் கொடுத்துள்ளமையை இட்டு நெஞ்சம் நிறைவுறுகிறது. இவ்வனைத்து செயற்பாடுகளிற்கும் ஆக்கமும் ஊக்கமும் அன்பளிப்பு உதவிகளையும் தருணமறிந்து கையளித்த குறிப்பிட்டுக் கூறமுடியாத அனைத்து அன்புள்ளங்கட்கும் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளோம். மேலும் இவ் வைத்தியசாலையின் தேவைகளையும் மென்மேலும் எடுத்துச் செல்லவும் அனைத்து உதவிக் கரங்களையும் அன்புடன் எதிர்பார்த்து உதவுவார்கள் என்ற நம்பிக்கையுடன் எமது சேவையை கிளி/மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையினரான நாம் தொடர்வதில் மகிழ்வுறுகின்றோம்.
AD.,
பொன் விநாயக மூர்த்தி
பெருளாளர் கிளி/மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச்சபை
கிளிநொச்சி மாவட்டம்
T
பயின்
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 82
Inார்...:
கிளி மாவட்ட 5ை தாதிய உதவியாளர் | சான்றிதழ் வழங்கும்
090520 AWARDING
CERI NURSING AS
\NT$ DSTRICI Ho
AL K
இS FIND
nitet
“கருணைக் கண் திறவீர்.கண்
கண்ஒளி
கிளிமாவட்ட கழக சுகாதார அபிவிருத்தி பார்வை இழந்தோருக்கான சிகிச்ன
அங்குரார்ப்பண வைட -(க 2ாறு
'கண்ஒளி' நிதிய அங்குரார்ப்பு
இராபோ -
கணபதி நினைவு மண்டபம் திறப்

வத்தியசாலை பயிற்சி நெறி - வெபவம்
00
பாராளம்
அwowY E TRAINING aLINoCHCh..
5 E-MWAMinTE ராம் === "21" " தன்
பற்பார் பாம்
பார்வை தாரீர்”
ச் அயினரின்
"- IIIT-IITH414ாப்யாபாாாாாாப்பா
=ணம்- 2001
விழா-2000

Page 83


Page 84
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதா! 5ம் ஆண்டின் நிறைவில் வாழ்த்தி !
சிவனருட் செல்ல
(சம்மந்தன் :
தரமான அரிசி (நாடு), (சி. பச்சை), பு:
சம்பா அரிசி மலிவு விலை கூடிய விலையில் நெல் கொள்வனவு
மிளகாய்த்தூள், மாவு
:FFEE=EETAs, i"1ெ1) இsittifbi1351-3,
* வல்"
":41:1:11-1::45 Fe:6-4, F; 404144-4:28:15:ாாாா!
19:ராக்:N 34..
:12:01
3-*ஈli:
*144,44
4."
-::::::::::44 ":4பூ4\rie[1]
:-""-"!ா..
- ச, 11:31:4ார்.
கேம்பில் புல்
இவி25ECHEL
க.t: ழக
அரிக்
HFIE41FEFE':11:"" tr;
144. : N: ruet
படிக்க
..+Sh+++4455:ht..
25:EHity 15 HTHE பிக்கதிர்:-
54:4;
நாடவேண் சிவனருட்செல்வ பிரதான வீதி, இல

ர அபிவிருத்திச் சபையின் 5ற்கின்றோம்.
வன் அரிசி ஆலை
அரிசி ஆலை)
ரியாணி உணவைத் தயாரிக்க உகந்த யில் பெற்றுக்கொள்ளலாம் 4, குறைந்த செலவில் நெல்குற்றவும், பகைகள் அரைக்கவும்
rri:16111
S.R.M
NE:11:+F:::
745:iET!"!'' --"
S$4
கூக-சிடிட்டர்
பட 4:3*
* * *
11!
சீ, ""*
* .-it-, "ஈt;
டிக்கட்டில்
பகா எ 41:45
1:1:1 -14451
395 -5,
**;, 14:15
23-"விடி -
'11hls”
'கஜி:
அதைத்தான்
ஏரம்:18-3
1 கப்
. ":
புரி:
:05:14ார்4884
எடிய இடம் பன் அரிசி ஆலை ., 93 ஸ்கந்தபுரம்.

Page 85


Page 86
பயான்மாரியா
ஐந்து ஆண்டுகள் அரும்பன் காலடி பதிக்கும் கிளிநொச் அபிவிருத்திச்சபையின் |
எமது ந
முகாமையாள
இலங்கை கிளி

னி ஆற்றி ஆறாவது ஆண்டில் =சி மாவட்ட சமூக சுகாதார பணி மேலும் சிறப்புற ......
ம்லாசிகள்
தி
பர், ஊழியர்கள், கை வங்கி,
நாச்சி.
பட மறுகாறுவாய்ப்பாடி

Page 87


Page 88
கொக்க
= = = = = = = ==
களிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்
அயிடப்பயான் பயிற்சி
) வழங்கும் எப்பா
(MQ0vvvorள
IMI1-2001 DING CEREMONY ASTANTS TRAIR HORTAL KILINOCH Fuமமக மட் வகை
ம்மம் 1
11 சச்1) ::-
தாதிய உதவியாளர் பயிற்சி
7ாயம்
இ:ாடி:காசம்- நாட்டு நிர்க :பராற்கள்: காட்பா":14:32: காப்பு:
யாப்பம்மாதம்
F1 11:11F11ார்ர்' பார்ட்டி
--கார் பேக்கரியார்-மயம் -பேப்பர்றியாவரம் கார் தயாரிக்கார்பாம் மயமாக்கம் கெமிக்-4 பர்க்
பக்------------ கார் பராமாராம்--------- ---iாவரப்கோர் சர்க
இதுக்குங்கனு Nithisாகத்துக்குலகத்தால் கலக்கல்லைசாயகன்
பிரி: பரிகாரம்
5:HEக்காக
-- E 2 EேE ::: -1 - 5: கேது E==
குர்காபாயaa8ae=18:22:2ாகம்
பாப்பம்
பாட்டி - பாகம் 2 - ட் 29
- :: கே - பேப்பட சாம் 55 55: Eா

11:4= 122
ப : 2- பா 72
பயம் E க -
என் பா ப தா ம்
E- தம் = = =
2" EEEா ஓர் 48
= டோகால்
சமையபய ப ய
E E12 III EI ந க
கட்டடம் 01 ஆரம்ப நாள்
நெறி
= = 2 = = = 2
INE EN
' தாரிர்பார்ரி EேEEE
|
பின் hi54)
கமlே EE
2 = 252 EEE 2 து
தமிழ்
= நெறி- சான்றிதழ் வழங்கும் வைபவம்
::: ட்ரேட் ய
ப ய 31-12-12
E15கமம் E க் = = = =

Page 89


Page 90
கிளி/மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச்சபை
41, 01 76, 0 32, 51
சந்தா சேமம் ஒதுக்கீடு சில்லறைச் சென்மதி கிளி அபிவிருத்தி அகதிகள் புனர்வாழ்வுக்கழகம் சென்மதி தமிழீழ நிர்வாக சேவை சென்மதி ச.பொ.அபிவிருத்தி வங்கி சென்மதி
41, 2 100, 01 200, O(
செலவை மிஞ்சிய வரவு | சென்ற வருடம்
410, 834.51 இவ்வருடம்
106, 788.54
517, 61 1008, 4(
மூளை மலேரியா
மூளைமலேரியா மூளையைக் குழ முதியவர் சிறியவர் உடல் வலு கு பரவிடும் காச்சலை அடியுடன் தர அறிவுரை வழங்கும் வைத்தியர் அ பல வித மருந்துகள் முறையுடன் போடும் முறைமையைத் தவறியே நடந்து திரிந்தவர் படுக்கையில் கிட
க!
நாயின் எ
வாகனம் (சு)வாசிக்க
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

31.12.2001 இல் ஐந்தொகை
00.00 85.51 D0.00
நிலையன சொத்து
முற்பணங்கள் கடன்கள்
555, 410.00) 189, 207.50
38,000.00)
50.00 D0.00 D0.00
வங்கி சேமம் ச.ப.அபிவிருத்தி வங்கி வைப்பக மீதி வங்கி இருப்பு கையிருப்பு
24,037.60
75.00) 4, 400.46 99, 157.76 98, 119.54
23.50 D8.56
1008, 408.56)
ஒப்ப நறைக்க பிக்க 4ணுக
கொடுக்க எடுக்க டப்பர்.
92.21: தம் : 1 லகம்
யாழ்ப்பாணம்.
கறுப்பு றோட்டாம்
றுப்பு றோட்டுக்கண்டு கனகாலம்
ஆகிப்போச்சு செந்தமிழர் என்பதனால்
சிகப்பாக மாறியதோ ச்சங்கள் நடுறோட்டில் நசிந்திட
வெயிலில் வெந்து புழுதியாக பகள் எழுப்பிவிடும் புழுதியினை நம் எங்களுக்கு என்ன வரும்.?
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்
ப்பிதழ்)

Page 91
மக்கள் மாமணி அமரர் கந்தசாம ஐயாவும் கிளி/மாவட்ட சமூக சுக அபிவிருத்திச்சபையும் -
கிளிநொச்சி மாவட்டம், யாழ்ப்பாண மாவட் புறக்கணிக்கப்பட்ட பகுதியாக இருந்த காலகட்டத் மக்களின் மருத்தவ தேவைகளும் புறக்கணிக்க வைத்தியர்கள், மற்றும் சுகாதார திணைக்களத்தின் அலுவலர்களும் இப்பகுதிக்கு சேவையாற்ற வர கொண்டிருந்தார்கள்.
புதிய மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் படுத்தப் பட்ட பின்னரும் மக்களின் தேவைகளில் முன்னேற்றம் காண முடியவில்லை. அவ்வப்போது சில மருத்துவர்கள் வந்தாலும், விரை
விலேயே மாற்றம் பெற்று செ
ன்று விடும்
நிலைமையே இருந்தது.
மாவட்டத்தின் வைத்திய சேவைகள் பதிவு மருத்து மருத்துவர்கள் பணியுடனேயே பெரும்பாலும் நடந்;
யானைகளுக்கும், பாம்புகளுக்கும், நுளம்புகளுக்கும் மண்ணைப் புறக்கணித்தவர்கள் ஒட்டுமொத்தமாக கோரி வந்த இடம்பெயர்வின் பின் சுகாதார சேல பாதிப்புக்குள்ளாகியது. ஐந்து இலட்சம் மக்கள் ஒரே வந்து கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கு இங்கே விரல்விட்டு எண்ணக்கூடிய வைத்தியர்களே | மாவட்ட வைத்தியசாலை இடம்பெயர்ந்து அக்கரா வந்த வேளையில் டாக்டர் விக்கினேஸ்வரன் பதிவு : டாக்டர் அருள்நேசன் தம்பதியினரும், இவர்களோடு வ கொண்ட டாக்டர் திருச்சிற்றம்பலம், டாக்டர் திரும் முதலானோர் மாத்திரமே மாவட்டத்தின் ஒரேயெ சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். இதர பற்றாக்குறை, மருந்துக்கும் தடை. மாவட்டத்தின் இ;
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபை

52
4)
ாதார்
டத்தின் ஒரு இதில் இப்பகுதி
ப்பட்டிருந்தன. அதிகாரிகளும், ப்பின்னடித்துக்
வைத்திய சேவை ஸ்தம்பிதமடையும் நிலை கிளிநொச்சி கிழக்குப் பகுதியில் டாக்டர் திருமதி. வீரபத்திரப்பிள்ளை யும் மேற்கே முழங்காவில் டாக்டர் சீவரட்ணமும், வேரவில் டாக்டர் சிவபாதசுந்தரமும், வன்னேரிக்குளத் தில் டாக்டர் முருகானந்தனும் பகல் என்றும் இரவென்றும் பாராது அயராது உழைத்து பிற ஊழியர் களுடனும் இணைந்து சிகிச்சைப் பிரிவைக் கவனித்து வந்தனர்.
பிரகடனப்
சுகாதாரத்
இடப்பெயர்வினால் சுகாதார சேவை களுக்கு சில இடம்பெயர்ந்த எம்பியி. எஸ். வைத்தியர்கள் கிடைத்தமை ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் வைத் திய சேவைக்கு மேலும் உரமூட்டி யது.
வவர்கள், உதவி
து வந்தது.
டாக்டர் சுதாகர்,சுஜந்தன் டாக்டர் தர்மேந்திரா - இவர்களுடன் இன்னும் சில மருத்துவ மாணவர்களும் பணி யில் இணைந்து கொண்டு பெரு நெருக்கடிகளுக் கு மத்தியிலும் அளப்பரிய சேவை ஆற்றி வருகின் றனர்.
பயந்து வன்னி இங்கே தஞ்சம் வைகள் பெரும் ரயடியாக இங்கு டியேறிய போது
ணியிலிருந்தனர். யன் குளத்திற்கு வைத்தியர்களான ந்து இணைந்து தி முத்துத்தம்பி பாரு வைத்திய
ஊழியர்களும் தர பகுதிகளிலும்
அப்போதைய பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சிவகுருவுக்கு சிகிச்சைப் பிரிவிலும் பார்க்க வருமுன் காப்புப்பிரிவு பெரும் சவாலாக அமைந்தது. அப்பிரிவில் பணியாற்றி ய அமரர் கந்தசாமி ஐயா அவர்க ளின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத, தன்னலம் கருதாத சேவை, வரு முன் காப்புப்பிரிவை ஊழியர்
பின்
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 92
களினதும், தொண்டர்களினதும் உதவி யுடன் சிறப்பாகப் பணி செய்து மிளிர
வைத்தது.
இருகுழல் துப்பாக்கியின் இரு துவா ரங்கள் போல் மாவட்ட வைத்தியர் விக்கி னேஸ்வரனும், சுகாதார வைத்தியர் கந்த சாமியும் பணியாற்றியதை மாவட்ட மக்கள் பெரிதும் போற்றினர்.
கிளிநொச் சாலை அ
அளப்பரிய தமது கப் ள்ளார்கள் வேண்டிய நிறைவேற் ஒருசபை றது என் சபையின் உறுப்பின் த்து உதவ
ஐந்து வருடங் களுக்கு முன்னர் தற்போதைய சமூக சுகாதார அபிவிருத் திச்சபை, மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திச்சபையாக ஆரம்பிக்கப்பட்ட போது மாவட்ட வைத்தியருக்கு ஆதரவாக பல நல்லிதயம் கொண்ட மக்கள் கை கெடுத்தனர். அன்று முதல் இச் சபையில் இணைந்த கந்தசாமி ஐயா அவர் கள் இறுதிவரை இச் சபையின் ஆலோசகராகவும், பங்காளி யாகவும் இருந்து மாவட்ட வைத்திய ரின் கைகளைப் பலப்படுத்தினார். மாவட் ட வைத்தியர் மேற்கொண்ட சகல பணிகளிலும் அவரின் பங்களிப்பும் இருந்ததாகக் கூறினால் அது மிகை
ஆகாது.
இச்சபை க சமூக, சுகா என்று பெ இதன் விரிவடை களுக்கு ப ஒளித் திப் பிரிவில் ப வை ஏற்ப கள், வீடி சபையின் இட்டுக்கெ
இம் மாவட்டத்திலே கொலரா அபாயம் ஏற்பட்ட போது அதை விரட்ட சுகாதார திணைக்களம் மேற்கொண்ட பணியில் டாக்டர் விக்கினேஸ்வரன் டாக்டர் தர்மேந்திரா ஆகியோருடன் இணைந்து அவர் ஆற்றிய பணிகள் அளப்பரியன. இலங்கையின் சிறந்த பெண்மணியாகத் தேசிய விருது பெற்ற குடும்ப நல உத்தியோகத்தர் திருமதி பசுபதிப்பிள்ளை யோகேஸ்வரி, கந்தசாமி ஐயாவைப் பற்றிக் குறிப்பிடும் போது கந்தசாமி ஐயா காட்டிய வழியில் பணிபுரிந்தமை யினாலே இவ்விருது தனக்கு கிடைத்த தாகக் குறிப்பிட்டுள்ளார்.
அன் மை சமூகப்பன் வழங்கும் தெரிவு .ெ இச்சபைய நால்வரும் மொழியப்பு இவ்விருது பட்டவருப் னர் என்பது ஆம், இவ் கப்பட்டு '' கெளரவிக் கந்தசாமி ; விருட்சம்
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

03
என்று காட்டிச் சென்றவர் கந்தசாமி ஐயா. இன்னும் எம்முடன் காட்டி நிற்பவர் எமது சபையின் தலைவர் டாக்டர் விக்கினேஸ்வரன்.
சி மாவட்ட வைத்திய பிவிருத்திச்சபை ஆற்றிய - பணிகளை பலரும் ட்டுரைகளில் விபரித்து - ஒரு அரசு செய்ய , ஒரு திணைக்களம் ற வேண்டிய பணிகளை சாதித்துக்காட்டியிருக்கி றால் அதன் பெருமை தலைமைக்கும் சபை ர்களுக்கும் கைகொடு பிய மக்களையே சாரும்.
காலத்தின் தேவை கருதி எதார அபிவிருத்திச்சபை யர் மாற்றப்பெற்ற பின்னர் பணிகள் மேலும் உந்து ஆதரவற்றவர் பார்வை ஒளியூட்ட கண் டம், வருமுன் காப்புப் மக்களுக்கு விழிப்புணர் டுத்திட கலை நிகழ்வு யோ பதிவுகள் என்று பணிகளைப் பட்டியல் காண்டு போகலாம்.
இச்சபையின் குறிக்கோளான மக்களுக்கான சிறந்த சுகாதார சேவை கிடைக்க வேண்டு மானால் அரச மற்றும் அரச திணைக்கள உதவி கள் மட்டும் போதாது. இங்கு பணியாற்ற சேவைப்பற்று மிக்க வைத்தியர்களும் பிற உத்யோகத்தர்களும் முன்வர வேண்டும். குறிப்பாக இம் மண் ணின் மைந் தர் கள் டாக்டர் சத்திய மூர்த்தி, டாக்டர் தவராசா வழியிலே தொடர்ந்து இங்கு வரவே
ண்டும்.
இம்மாவட்டத்தில் இருபது வருடங்களாக பல நெருக்கடி களுக்கு மத்தியில் பணியாற்றி வரும் என் பெரு விருப்பும் வேண்டுகோளும் இது தான், அப் போதுதான் கந்தசாமி ஐயாவின் கனவு நிறைவே றும். இச்சபையின் குறிக் கோளும் ஈடேறும். காலம் கனியுமா?
யில் தமிழ்ச் சங்கம் சிகளுக் கான விருது நோக்கில் ஒருவரைத் சய்ய ஆராய்ந்த போது பின் உறுப்பினர்களில் மடய பெயர்கள் முன் பட்டமையும் இறுதியில் துக்காக தேர்ந்தெடுக்கப் ) இச் சபையின் உறுப்பி தும் குறிப்பிடத்தக்கது. விருதுக்குத் தேர்ந்தெடுக் மக்கள் மாமணி” என்று ஏகப்பட்டவர் அமரர் ஐயா தான். தனிமனிதன் ாக முடியுமா? ஆம்
வைத்திய கலாநிதி
(ச. முருகானந்தன்
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ் ( 2 )

Page 93
ஆதிக்கத்தின் பிடியில் சிக்காது எமது மண்ணில் இன்னல்கள் எது வந்த போதும் எதிர்கொண்டு வாழ்வோம் எனும் வீறாப்புடன் தான் எம்மக்கள் காலம் காலமாக கட்டிக்காத்த செல்வங்கள் எல்லாவற்றையும் விட்டு காலத்துக்குக்காலம் அன்னியபாதம் அழுத்தப்பட்ட இடங் களிலிருந்து நகர்ந்தார்கள். நகர் வுகள் 1995 இல் வலிகாமத்திலிருந்து முழுப் பெயர்வாக மாறியது. 1996 சித்திரையில் வன்னிக்கான இடப்பெயர்வானது. ஆதிக்க சக்திகட்கு அடி பணிய விரும்பாதவர்கள்; அரிய உயிரை அநியாயமாக கொடுக்க விரும்பாதவர்கள் என பலவகையானவர்களின் பெயர் வுகள் நடைபெற்று வன்னிக்கு வரும் போது இருந்தவர்களில் இரண்டாவது வகையினர் ஓரிரு மாதங் களில் மெல்ல மெல்ல தெற்கு நோக்கிப் பறந்தனர்.
ஆதிக்கத்திற்கு அடி பணிய மறுத்தவர், அடுத்தவன் கால்களில் விழ மறுத்தவர், தன்மானம் தான் உயிரெனக் கருதியவர் பலர் நின்றார். நிமிர்வோம் என நம்பினர். அலை ஒன்று எழுந்து வந்த போது அவர் கள் இறுமாப்பு அடைந்தனர். அவ்வேளை மாவட்ட வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய வைத்தியகலாநிதி சிவகுரு அவர்கள் நோய் வாய்ப்பட்டு சிகிச்சைக்கு சென்றார். எவருமே பொறுப்பேற்க முன்வராத நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைப் பதில் மாவட்ட வைத்திய அதிகாரி எனும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டு இருந்தது.
17.07.1996 அன்றைய நாளில் ஆத்திரமுற்ற படைகள் எறிந்த கணைகள் கிளிநொச்சி நகரின் பல பகுதிகளை துவம்சம் செய்து கொண்டிருக்கிறது. நான் அன்றைய மாலை நேரக் கடமைக்காக உதயநகரில் இருந்த எனது உறவினர் வீட்டிலிருந்து எனது துவிச்சக்கர வண்டியில் சீரான வேக
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

மறக்குமா?
அ க
வைத்திய கலாநிதி ச.விக்கினேஸ்வரன் மாவட்ட வைத்திய அதிகாரி மாவட்ட வைத்தியசாலை கிளிநொச்சி
த்தில் வைத்திய சாலையை நோக்கி நகர ஆரம்பிக்கிறேன். நகர்ப்புறமாக எறி கணைகள் வெடிக்கும் ஓசை கேட்கிறது. மக்கள் பதற்றத்துடன் வேகமாக பல்வேறு கத்தல்கள், கூக்குரல்களுடன் கண்டி வீதியால் ஓடிக் கொண்டிருக்கி றார்கள். இடையிடையே காயம் அடைந் தவர்கள் சிலரையும் வாகனங்களில் கொண்டு செல்கின்றார்கள்.
தஎறிகணை வீச்சின் அகோரம் குறிப்பாக வைத்தியசாலையை சூழ அதிகமாக இருந்தது. இதனால் அங்கிருந்து நோயாளர், ஊழியர், பார்வையாளர்கள் என அனைவருமே 'சிதறி ஓடி வந்து கொண்டிருந்தனர்.
நான் பஸ் நிலையத்தை அண்மிக்கும் போது ஓர் எறிகணை புகையிரதப் பாதைப்
பக்கமாக வீழ்ந்து வெடித்துப் புகை கிளம்புகிறது. தொடர்ந்து வேகமாக துவிச்சக்கர வண்டியை மிதித்து வைத்தியசாலை வாயிலை அடைகிறேன். வெளி நோயாளர் பிரிவு, நலன்புரிச்சங்கம், சிற்றுண்டிச்சாலை ஓரிடமும் சனநடமாட்டத்தை காணமுடியவில்லை. ஆனால் விடுதிப் புறமிருந்து முனகல் ஒலிகள் கேட்கின்றன. ஆண்கள் விடுதிக்கு ஓடுகின்றேன். அங்கே ஒர் கட்டிலில் ஓர் வயோதிபர் முனகிக்கொண்டு கிடக்கிறார். அருகில் போகிறேன், கட்டிலிலிருந்து குருதி வழிந்தோடி என் பாதணியை நனைப்பதை உணர்கிறேன். அவருக்கு வலது தொடையில் பாரிய காயம் என்பு முறிந்து குருதிப் பெருக்கெடுத்த வண்ணம் முனகிய வண்ணம் கிடக்கிறார். சற்றுத்தள்ளி ஓர் முதியவர்
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்
சிறப்பிதழ் (1)

Page 94
5
தரையில் கிடக்கிறார். அவருக்கு தலையிலும் முதுகிலும் ஆனால் அவரைவிட்டு அப்போது தான் உயிர் பிரிந்திருந்தது
பெண்கள் விடுதியில். ஓர் பெண் முகம் முழுவதும் இரத்தத்தி நிலையில் மூக்கு, வாய், கன்னம் என இனங்காண முடியாத கிழ அந்தக் குருதிப் பரப்பில் தோய்ந்த இரு கண்கள் மட்டுமே தெரி முடியாமல் அனுங்குகிறார். அவருக்காக அவரருகே இரு பெண் நின்று கதறுகிறார்கள் உண்மையிலேயே மிகப்பயங்கரமான கு இவர்களுக்கெல்லாம் ஏதாவது சிகிச்சை செய்யலாமா? எனப் உதவிக்கு விபரம் தெரிந்த எவருமில்லை. சத்திரசிகிச் ை நோக்கி ஒடுகிறேன். அப்போது மகப்பேற்று விடுதியிலிருந்து ஊழியர் ஓடிவர தொடர்ந்து அப்போது எமது வைத்தி கடமையாற்றிக் கொண்டிருந்த அருட்சகோதரி இமாகுலேற்றாவு கடமையாற்றிய தாதியும் வந்தனர். பின்னால் இன்னுமொரு பெ வருகிறார். அவர்களைக் கண்டதில் எனக்குள் உற்சாகம் பிறந் எல்லோரும் ஓடி விட்டார்கள் நீங்கள் மட்டும்...'' என நான்
அம்மாலேபர் (Labour) இல் இருந்தவ விட்டிட்டு போக மு இப்ப டெலிவர் (Deliver) பண்ணிற்றா” என்று அருட்சகோதரி அச்சந்தர்ப்பத்தில் ஒரு ஆண் மகன் கூட இல்லாது ஓம் இறப்புக்களையும் பத்துக்கு மேற்பட்டோர் காயப்படவும் கூடி வீசப்பட்ட எறிகணைகள் மத்தியில் தம்மை நம்பி வைத்தி வந்த அந்தப் பெண்மணியை அப்படியே விட்டுவிட்டு ஓடாது அறையினுள் தம்முயிரை துச்சமென மதித்து ஓர் உயிரின் நான்கு பெண் உயிர்கள் நின்று போராடியது என்னுள் ஒரு அத்தருணத்தில் தூண்டியது. இன்றும் அருட்சகோதரியின் அ உணர்வு எனக்கு வழிகாட்டி யாக இருக்கின்றது.
"வாட்களில் இருந்த நோயாளர் சிலர் காயப்பட்டு பார்க்க எவரும் கிடக்கினம் உடன எடுத்து ஏதாவது செய்யோணும்... ஒரு இறந்திட்டார்... தியேட்டரும் பூட்டிக்கிடக்கு திறப்பு ஆரிட்ட கேட்க ஓர் பெண் தொழிலாளி "எம்.எஸ்.எவ் காரரிட்ட" என்று ''அவையள் எங்க"?.... "குவாட்டஸ் பக்கமாக ஓடினவ".... தியேட்டருக்கு கெண்டு போங்கோ நான் திறப்பை வாங்கிக்கொ என்று கூறிவிட்டு விடுதிகளுக்கான பொது வாயில் வழி ''பிள்ளையாரப்பா ஏன் இப்படி எல்லாம் நடக்குது இவர்களு பாரதூரமாக நடக்காது காப்பாற்று” என்று வேண்டிக்கொண்டு வ இடையேயான ஒற்றையடிப் பாதையால் எம்.எஸ்.எவ். (M. விடுதியை அடைந்து கதவைத் தட்டுகிறேன். எவரையும் கா ஆனால் இடதுபுறம் கருங்காலிமரம் ஒன்றின் கீழ் இருந்த பதுங்கு ( சீட்டிகை ஒலி கேட்கிறது. அதன் அருகே செல்ல; ஓர் ( வெளியே எட்டிப்பார்த்து “ஹலோ” என்கிறார். அப்போது தா. வானொலிச் செய்திப் பரிமாற்றத்திற்காக சீட்டிகை ஒலிச் ச பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது. நான் தரும்படி கேட்டேன். உடனே தந்துவிட்டார்கள். நான் வேறு எதுவும் கதைக்க விரும்பாது விரைவாக சத்திரசிகிச்சைக் கூட ஓரிரு ஆண் பார்வையாளர்கள், சுகாதாரத் தொழிலாளி ஒரு சத்திர சிகிச்சைக் கூடத்தினருகே வந்திருந்தனர். அவசரமாக சிகி வேண்டிய நோயாளர் மூவர் ஸ்ரெச்சர்களில் சத்திர சிகிச்சைக்ச கிடக்கிறார்கள். சுற்றுப்புறங்களில் காயப்பட்ட மேலும் நான் மக்களால் கொண்டு வரப்படுகிறார்கள். சத்திர சிகிச்சைக்கூடம் ,
அனைவருக்கும் துரிதமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

5
5
காயங்கள்
பல் தோய்ந்த இயல்களுடன் ய கத்தக்கூட பிள்ளைகள் வலக்காட்சி. பார்க்கிறேன். ச கூடத்தை 5 ஓர் பெண் யசாலையில் ம், அவருடன் ன் ஊழியரும் ந்தது. "என்ன கேட்க "ஒரு டியவில்லை. 1 சொன்னார். டிவிட ஐந்து
ய வகையில் யசாலைக்கு மகப்பேற்று பிறப்புக்காக
வேகத்தை பந்த கட மை
முகத்தில் காயமடைந்த பெண்மணியின் பகுதிகள் இனங்காணப்பட்டு இணைத்து
அப்பெண்ணுக்கு ஒரு மூக்கு, ஒரு வாய், இரு கண்கள் என சீர்செய்யப்படுகிறது. வயோதிபரின் காயத்துக்கு கட்டுப்போடப்பட்டு பீ.ஓ.பீ. போடப்படுகிறது. நெஞ்சில் காயம் அடைந்த ஓர் பெண்ணுக்கு குழாய்போட்டு நெஞ்சுக் குழியிலிருந்து குருதி வெளியேற்றப் படுகிறது. அங்கு நின்ற அனைவரும் பம்பரமாகச் சுழன்று வேலை செய்கிறார்கள். தேவையானவர்களுக்கு நாளம் மூலம் திரவம் ஏற்றப்படுகிறது. அவ்வேளை வவுனியா சென்ற அம்புலன்ஸ் வண்டி திரும்பி வந்துவிட நோயாளரை ஏற்றி மல்லாவி வைத்தியசாலை க்கு அனுப்பிவிட்டு இறந்த வயோதிபரின் சடலத்தை பிரேத அறைக்கு கொண்டு செல்ல ஆவன செய்கிறேன். பின் அருட சகோதரி ஏனைய பெண் ஊழியர்களையும் அனுப்பி விட்டு இரவுக்கடமைக்கு வந்தவர் களிடம் விடுதிகளை சீர் செய்து வெளி நோயாளர் பிரிவில் மட்டும் அவசர சிகிச்சை செய்ய ஒழுங்கு செய்து விட்டு நிலைமையை அரச அதிபருக்கும், அரசியற் துறை யினருக்கும் அறிவிக்கச் செல்கிறேன். பின் மீண்டும் வைத்தியசாலைக்கு வந்து நோயாளர் நலன்புரிச் சங்க வளாகத்தின் பின்புறமிருந்த எனது தங்கும் அறைக்குச் சென்று ஓய்வெடுத்துக் கொள்கிறேன். மறுநாள் வைத்தியசாலைக்கு வந்து வருகை தந்த ஊழியர்களைக் கொண்டு இரு விடுதி களையும், வெளி நோயாளர் பிரிவையும் மட்டும் இயங்கும் வகையில் ஒழுங்கு செய்துவிட்டு அலுவலகத்துள் சென்று கோப்புக்களைப் பார்வையிடுகின்றேன். கடிதங்களுள் ஒன்று எனக்கு மாவட்ட வைத்திய அதிகாரி நியமனம் வழங்கப் படுவதாக தெரிவிக்கிறது. அதுவும் நான் வெடியோசை மத்தியில் உயிர் காக்கப் போராடிய 17.07.1996 இல் இருந்து என குறிப்பிடப்பட்டிருந்தது. “முறையான பதவி ஏற்பு” என என்னுள் நினைத்துக் கொள் கிறேன்.
ம் இல்லாமல்
வயோதிபர் -?..” என்று 1 கூறுகிறார். "பேசன்சை ண்டு வாறன்” யாக வந்து க்கு எதுவும் பிடுதிகளுக்கு S.F) இனரின் Tணவில்லை. குழியிலிருந்து வெள்ளையர் ன் அவர்கள் ங்கேதத்தை 1 திறப்பைத் | விபரங்கள் பத்துக்கு வர பர் என சிலர் பிச்சையளிக்க கூட வாசலில் ல்வர் பொது திறக்கப்பட்டு
-ம் ஆண்டு நிறைவு மலர்)
05-3
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 95
5
ம லையும், மழையும் சேர்ந்த அந்த அழகான இடம் தான் கண்டி மாநகர் இந்த மார்கழி மாதத்துக் குளிர் உடலை வாட்டினாலும் சூரியன் தெரிகின்ற அந்த இடைக்காலத்துப் பொழுது அற்புதமானதே.
சோமாவதி வீட்டுக்கருகில் இருக்கும் பச்சைப் புல்வெளியில் பிளாஸ்ரிக் கதிரையில் அமர்ந்த படி அந்த உயர்ந்த மரத்தில் அமர்ந்திருக்கும் சோடிக் கிளிகளை மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
சோமாவதியும், பியசேனாவும் நீண்ட காலம் காதலித்து திருமணம் செய்தவர்கள். பியசேனாவுக்கு பல காலமாய் ஒரு நிரந்தரத் தொழில் கிடைக்காமல் இருந்தது. இறுதியில் வேறு வழியில்லாமல் இராணுவத்தில் சேர்ந்தான். பியசேனாவிற்கோ, சோமா வதிக்கோ இந்தத் தொழில் பிடித்திருக்கவில்லை.
பியசேனா இராணுவப் பயிற்சியை பூர்த்தி செய்து யாழ்ப்பாணத் திற்கு அனுப்பி வைக்கப்பட்டான். இராணுவ வீரர்களோடு பழகப்பழக பியசேனாவுக்கும் குடிப் பழக்கமும் சிகரெட் புகைக்கும் பழக்கமும் தொற்றிக் கொண்டது. சோமாவதி இதை
அறிந்து மிக்க கவலை கொண்டான்.
பலாலியிலிருந்து யாழ் நகரை பிடிப்பதற்காக சிங்கள அரசு ரிவிரச எனும் படை நடவடிக்கையை மேற்கொண்டது. பியசேனாவும் இந்த நடவடிக்கையில் பங்கு பற்றினான். ரிவிரசவிற்குப் பிறகு பியசேனா எப்படியாவது இராணுவத்திலிருந்து விலக வேணும் என்ற முயற்சியில் இருந்தான்.
நவாலி தேவாலயத்தில் குண்டு போட்டு அகதியாய் தஞ்சம் புகுந்திருந்த மக்களை கொன்று குவித்த சம்பவத்தை தானும் ஒரு இராணுவ வீரனாய் இருந்தும் கூட அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. நாகர் கோயிலில் பாடசாலைச் சிறுவர் களைக் குறிவைத்து குண்டு போட்டு கொன்றதை சகிக்க முடியாமல் குடிப்பழக்கத்தை இன்னும் அதிகரித்துக் கொண்டான். பலாலியிலிருந்து அடிக்கிற ஒவ்வொரு செல்லும் குறைந்தது ஒரு அப்பாவித் தமிழனை இலக்கு வைப்பதை இராணுவ அதிகாரிகளின் கதைகளிலிருந்து தெரிந்து கொண்டான். யாழ் நகரை ஆக்கிரமித்து வீடுகளிலிருந்த தளபாடங்கள், நகைகள், விலையுயர்ந்த பொருட்களையெல்லாம் இராணுவ அதிகாரிகள் கப்பல் கப்பலாக தங்கட தங்கட வீடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.
பியசேனா விளங்கிக் கொண்டான். தமிழ் மக்களின் வாழ்வு எப்படிப்பட்டது. எவ்வளவு பெரிய உழைப்பாளிகள் உழைத்து உழைத்து சேகரிச்சு சேகரிச்சு வைச்ச பொருட்களை, தங்கள் உரிமையான நிலத்தை விட்டு பாவம் எங்கு அகதிகளாய் இருப்பார்கள். எங்களுக்கு இப்படியொரு நிலை வந்தால்
( )கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

சுவடுகள்
கல சுகர்
காணா{} (278)
இ 3
''ஆனால் வழமை மாதிரி தந்த எல்லா உடலோடும் சேர்த்து எரிச்சாச்சு. எங்கட அரசாங்கங்கள் இராணுவ வீரருக்கு உரிய மரியாதை கொடுக்கிறதில்லை.
அரசியல் தலைவர்களின்ரை பிள்ளைகள் இராணுவத்தில் சேருவதும் இல்லை தானே."
வைத்திய கலாநிதி கா. சுயந்தன்
சுகாதார வைத்திய அதிகாரி, கிளிநொச்சி
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ் (2)

Page 96
5
எப்படியிருக்கும்? எல்லா நிலவரங்களையும் சோமாவதிக்கும் தனது மனச்சுமையை போக்கக் கடிதத்தில் எழுதிக் கொண்டான்.
ரிவிரெச 2, ரிவிரெச 3 நடவடிக் கையிலும் பியசேனா பங்கு பற்றினான் . யாழ்ப்பாணம் முழுவதையும் அரச துருப்புகள் ஆக்கிரமித்த போது பியசேனா தொடர்ந்து சோமாவதிக்கு கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தான்.
இங்க இருந்து இராணுவத்தினர் உயிரோட திரும்பி வாறது ஐமிச்சம். எப்படியும் விடுதலைப் புலிகள் தங்கட சொந்த நிலத்தை மீளக் கைப்பற்றுவார்கள். தமிழ் மக்களின் முழு ஆதரவும் மனசுகளும் அவர்களுக்கு இருக்கிறது. தர்மம் தானே வெல்லும். ரிவிரெச 2, ரிவிரெச 3 இற்குப் பிறகு யாழ்ப்பாண மக்களுக்கு அரசாங்கம் சொல்லொணாத் துயரங்களைக் கொடுக்கத் தொடங்கிச்சு. யுவதிகளை இராணுவம் பாலியல் வல்லுறவு செய்து கொல்வதையும் இளைஞர்களை அடிச்சு சித்திரவதை செய்து கொல்வதை யும் தனது கடமையாய்ச் செய்கிறது. இதற்கு அரசாங்கம் முழு அளவிலான ஒத்துழைப்பும் வழங்குகிறது.
பியசேனாவால் இவற்றைப் பார்க்க முடியவில்லை. அவனிடம் தனது சகோதரர்களுக்கு இப்படி நடந்தால் எப்படியிருக்கும் என்ற கேள்வியே மேலோங்கிக் கொள்ளும். ஒரு நாள் காலையில் 15 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவனை பாடசாலைச் சீருடையுடன் கொண்டு
வந்தார்கள்.
இராணுவ அதிகாரி பியசேனாவை துப்பாக்கியால் அந்த மாணவனை அடிக்குமாறு கட்டளையிட்டான். பியசேனா மறுத்துவிட்டான். ஆத்திரமுற்ற இராணுவ அதிகாரி பியசேனாவின் வலது தொடையில் துப்பாக்கியால் குறிவைத்துச் சுட்டான். இராணுவ அதிகாரி தனது மேலதிகாரிக்கு தன்னை இவன் அடிக்க வந்ததாகவும் அதனால் தான் சுட்டதாகவும் கதைவிட்டான். அதுதான் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பியசேனா பல தடவைகள் லீவு கேட்டிருந்தும் அவனுக்கு லீவு வழங்கப்படவில்லை. அதிஸ்டவசமாக இக்காயத்தால் கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டான். காயம் -மாறியதும் வைத்தியசாலையிலிருந்து தலைமறைவாகி
சோமாவதியிடம் வந்து சேர்ந்தான்.
பியசேனா கதிரை பின்னும் தொழில் செய்தான். சோமாவதியும் அவனுக்கு உறுதுணையாய் இருந்தாள். வாழ்வு அழகாகவும், அமைதியாகவும் இருந்தது. ஒரு நாள் காலையில் இருவரும் கிரிபத்தும் கட்டைச் சம்பலும் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் பியசேனா இராணுவத்தால்
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

கைது செய்யப்பட்டான். பியசேனாவிட்டயிருந்து சாப்பாட்டுக் கோப்பை பறித்து எறியப்பட்டது. பியசேனா தாக்கவும் பட்டான். சோமாவதியும் அழுவதைத் தவிர வேறெதுவும் செய்யமுடிய வில்லை. பியசேனா எதுவும் செய்ய முடியாத நிலையில் அவர்களுடன் போனான்.
காலம் நகர்ந்தது. பியசேனா மீண்டும் இராணுவத்தில் சேர்க்கப்பட்டான். அவனிடம் அவன் மதவாச்சிக்கு கொண்டு போவதாய் சொல்லிவிட்டு யாழ்ப்பாணத்திற்கே கொண்டு சென்றார்கள். ஆனையிறவில் கடமைக்காக அமர்த்தப்பட்டான்.
பியசேனாவிடமிருந்து இடைக்கிடை சோமாவதிக்கு கடிதங்கள் வந்தவண்ணமிருந்தன. அவன் சிலவற்றை தெளிவாக திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டிருந்தான். தமிழர்களுக்கு என்று தனியான மொழி உண்டு, கலாச்சாரம் உண்டு, நீண்ட வரலாறு, சொந்த நிலம் உண்டு. அவற்றை அவர்களிடமே என்று விட்டுவிடுகிறோமோ அன்று தான் சிங்கள் மக்கள் முழுச் சந்தோசமாய் வாழமுடியும். அதுவரை நாம் செய்யும் வினைகளுக்கு நாமே வினையறுத்துக் கொண்டிருப்போம்.
விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் மூன்று ஆரம்பமாகியது. அது தமது சொந்த நிலங்களை விடுவித்தபடி நகர்ந்து கொண்டிருந்தது. ஆனையிறவை விடுதலைப் புலிகள் மீட்ட பிறகு பியசேனாவிடமிருந்து எந்தக் கடிதமும் சோமாவதிக்கு வரவில்லை.
அரசாங்கம் நீண்ட காலமாய் பியசேனாவைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை. இப்ப காணாமற்போன பட்டியலில் சேர்த்திருக்கு. சோமாவதியின் அண்ணன் பண்டார அவனும் ஒரு இராணுவ அதிகாரியாய் கொழும்பில் இருக்கிறான். அவன் சொன்னான் நங்கி பியசேனாவின் உடலை புலிகள் அரசாங்கத்திட்ட ஒப்படைத்தது. ஆனால் வழமை மாதிரி தந்த எல்லா உடலோடும் சேர்த்து எரிச்சாச்சு. எங்கட அரசாங்கங்கள் இராணுவ வீரருக்கு உரிய மரியாதை கொடுக்கிறதில்லை. அரசியல் தலைவர்களின்ரை பிள்ளைகள் இராணுவத்தில் சேருவதும் இல்லை தானே.
புலிகள் அப்படியில்லை. புலிகள் தங்களின்ரை மாவீரர்களை தெய்வமாய்ப் பார்க்கிறார்கள். உலகத்தில் யாரும் இப்படிச் செய்வதில்லை. அவங்களின்ரை மாவீரர் நாளை மிக மரியாதைக்குரிய நாளாய் கொண்டாடுவார்கள். எங்கட இராணுவ உடல்களுக்குக் கூட உரிய மரியாதை வழங்குகிறார்கள்.
சோமாவதியின் கன்னங்களில் நீர் பாதை அமைத்தது. சூரிய ஒளியில் காய்ந்திருக்கும் அந்த அழகான உயர்ந்த மரத்தில் ஒரு கிளி மாத்திரம் அமர்ந்திருந்தது. உச்சிச் சூரியன் கிட்டிய தூரத்தில் இருப்பது போல் இருந்தது.
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ் |

Page 97
ம ர ன
1996ம் ஆண்டு ஆடி மாதம் கிளிநொச்சியில் ஸ்ரீலங்கா இராணுவத் தினரால் மேற்கொள்ளப்பட்ட சத்ஜெய இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, அதுவரையும் கிளிநொச்சியில் இயங்கி வந்த கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலை உடனடியாகவே இடம்பெயர வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டது. மாவட்டத்திலே முதல்தர வைத்தியசலையாக இருந்த இந்த வைத்தியசாலையை உடனடியாகவே வேறொரு இடத்தில் இயங்கவைப் பது மிகவும் சுலபமான செயற்பாடல்ல. அதுவும் கடும் சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் வைத்தியசாலைக் குரிய உடமைகளையும் ஆவணங்களையும் மிக மிக சிரமத்தின் மத்தியில் சுற்றயற் கூறு அக்கராயன் குளத்திற்கு இடம்மாற்றி அதை உடனடி யாகவே இயங்க வைக்க வேண்டிய தேவை அப்போது ஏற்பட்டது. 1205 சதுர கிலோ மீற்றர் பரப்பளவையும் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட சனத் தொகையையும் (1996) கொண்டிருந்த கிளி மாவட்டத்தில் ஓரளவு வசதிகளை கொண்டிருந்த இந்த வைத்திய சாலையையே 42 படுக்கைகளைக் கொண்டிருந்த சுற்றயற்கூறு அக்கராயன் குளத்துடன் இணைத்து படுக்கைகள் 128 ஆக உயர்த்தி புதிய கட்டட நிர்மாண வேலைகளையும் உடனடியாகவே செய்து வைத்தியசாலை தனது சேவையை ஆரம்பித்தது.
இந்த இக்கட்டான காலப்பகுதியில் மக்களின் இடப்பெயர்வும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகளின் விளைவாக நோய்த் தாக்கம் அதிகரித்ததனால் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து சென்றது. இந்நிலையில் வைத்திய சாலையால் வழங்கப்பட்ட சேவைகளின் விபரங்களை புள்ளிவிபரங்களுடன் இங்கு சமர்ப்பிப்பது பொருத்தப்பாடாக இருக்கும் என்று கருதுகிறேன்.
ILாக
வெளிநோயாளர்களுக்கான சிகிச்சைகள் வெளி நோயாளர்களின் வருகையில் ஏற்பட்ட உய தோற்றுவித்தது. உடனடி தேவையைக் கருத்து களுக்கான மண்டபம் ஒன்று உடனடியாக நி பெப்ரவரியில் தனது சேவையை ஆரம்பித்த நோயாளர்களின் தொகைக்கு ஏற்ற வகையில் 5 வெளிநோயாளர் பிரிவு அமையவில்லை. இதன் வரிசைகளில் கால் கடுக்கவும் கொழுத்தும் வெப் பெற வேண்டியிருந்தது.
ஆண்டு
1997 வெளிநோயாளர் தொகை
280571 மாதாந்த சராசரி நோயாளர் 23380
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபைய

5ம்
கடந்து வந்த 5 ஆண்டுகளின்
ஒருஆய்வு
வைத்திய கலாநிதி ச.பி.அருள்நேசன், வைத்தியசாலை , அக்கராயன்குளம்.
ர்ச்சி பெரும் இட நெருக்கடியைத் தில் கொண்டு வெளிநோயாளர் ரமாணம் செய்யப்பட்டது. 1997 தது. இருந்தும் அப்போதைய ஈடுகொடுக்கக் கூடியவாறு புதிய Tால் நோயாளர்கள் மிக நீண்ட பிலிலும் காத்து நின்று சிகிச்சை
1998 237061 19755
1999 216094 18009
2000
2001 211178 162019 17598 13501
பின்
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 98
59
இங்கு குறிப்பிடக்கூடிய விடயம் யாதெனில் 1996 மார்கழியில் மாத்திரம் வெளிநோயாளர் பிரிவில் திடீரென 36955 நோயாளர்கட்கு சிகிச்சை
அளிக்கப்பட்டுள்ளது. இது ஏனைய ஆண்டுகளின் - மாதாந்த வெளிநோயாளர் பிரிவு எண்ணிக்கை யை விட மிகக் கூடுதலானதாகும். பின்பு இத் தொகை படிப்படியாகக் குறைவடைந்து செல்கி றது. தற்போது கிளிநொச்சி நகரை நோக்கிய மக்களின் மீழ் குடியேற்றம் காரணமாக நோயாளர் தொகை 2001 இல் குறைவடைந்துள்ளது. மலேரியாக் காய்ச்சல், சாதாரண காய்ச்சல், வயிற்றோட்ட நோய் களினால் பாதிக்கப்பட்டோர் களே கூடுதலாக வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
1997 1998
உள் அனுமதிக்கப்பட்ட நோயாளர்கள்
ஆண்டு
அனுமதிக்கப்பட்ட நோயாளர்கள் சராசரியாக மாதாந்தம் அனுமதிக்கப்பட்ட நோயாளர்கள்
12,427 9458
1036 788
சராசரியாக மாதம் ஒன்றுக்கு அனுமதிக்கப்பட்ட வரையாக இருந்த போதும் 1996 மார்கழியில் அசாத அதாவது 1700 நோயாளர்கள் சிகிச்சைக்காக அ ஏற்பட்ட இட நெருக்கடியை கருத்திற் கொண்டு 2 அமைக்கப்பட்டிருந்த போதும் பெருந்தொகையான பாயில் படுத்திருந்தே சிகிச்சை பெற்றிருந்தனர். விடுதி பெற்றோரில் பெரும்பாலானோர் மலேரியா, சாதாரண க சுவாசத் தொற்று நோய்கள், வயிற்றோட்டம், குரு நஞ்சூட்டல் நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை
1997 4038 402
802
ஆண்டு மலேரியா சாதாரண காய்ச்சல் வயிற்றோட்டம் நெருப்புக் காய்ச்சல் சுவாசத் தொற்று குருதிச் சோகை நஞ்சூட்டல்
1998 2693 273 303 74 279 241 27
271 753 210
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

-----
--~~~,
எப:'*ே*' 13. காரணF -
கிளை ஈராஜா,
41-S)
4)
கோட்டக்
Nr' aim 1
42
1999 2000 2001 மொத்தம்
9602 9614 10049 51148
800 801 837
நோயாளர்கள் தொகை 800 தரண உயர்ச்சி காணப்பட்டது. னுமதிக்கப்பட்டனர். இதனால் நோயாளர்கட்கான விடுதிகள் நோயாளர்கள் இடங்களின்றி களில் தங்கியிருந்து சிகிச்சை காய்ச்சல், நெருப்புக் காய்ச்சல், திச் சோகை பலவகையான
பெற்றனர்.
1999 2181 73 212
2000 1755 150
234
24 538 191
48
761
135 53
46
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ் (1)

Page 99
பிறப்புக்களும் அது தொடர்பான புள்ளி விபரங்கல்
ஆண்டு
1997
1998
உயிருடன் பிறந்தது
1411
1196
இறந்து பிறந்தது
35
நிறை குறைந்த பிறப்புக்கள் மாதாந்தம் பிறப்புகள் (சராசரி)
322
309
117
100
இங்கு 1996ம் ஆண்டு மார்கழியில் உயிருடன் பிறந்த மாதங்களுடன் ஒப்பிடும் போது மிக உயர்ந்ததாகும்.
இறப்புகள்
ஆண்டு
1997
1998
தாய் மரணம்
02
சிசு மரணம்
06
தற்கொலை மரணம்
12
ஏனையவை
158
164
மொத்தம்
229
182
சிகிச்சை நிலையங்கள்
ஆண்டு
1997
சிறுவர்களுக்கான சிகிச்சை -
1360
சத்திர சிகிச்சை -
1960
= 2 ( 8:26
உயர்குருதி அமுக்கம் -
6173
பொது மருத்துவம் -
9339
பெண் நோயியல் -
566
பற் சிகிச்சை -
7080
குடும்பக் கட்டுப்பாடு -
1172
கண்சிகிச்சை -
678
இங்கு சிகிச்சை நிலையங்களில் மருத்துவ அதிகாரியும் சிகிச்சையளித்து வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபை

60
ளும்
ப49 , 20 , 2001 , மொத்தம்,
1999
2000
2001
மொத்தம்
1710
1405
1646
7368
29
28
28
152
315
281
165
1402
142 - 17 - 187
142
117
137
5 குழந்தைகளின் எண்ணிக்கை 190 இத்தொகை ஏனைய
1999
2000
2001
மொத்தம்
06
02
02
12
23
11
94
16
14
03
90
72
92
88
574
124
131
104
770
1998
1999
2000
2001
1129
1164
1992
1435
2282
3559
4220
2189
6231
5664
6627
5232
8389
8968
8768
9060
590
481
550
509
4218
7743
9293
5845
1812
2037
1036
1433
1179
2154
3522
பதிவு வைத்திய அதிகாரியுமே நோயளர்களைப் பார்வையிட்டு
பின்
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 100
சொர்க்கம்
வைத்தியர்கள் பற்றாக்குறை
காரணமாக வெளி
இடங்களிலிருந்து வைத்தியர்கள் இங்கு தொண்டர்களாக வந்து
கடமை செய்துள்ளனர், அத்துடன் பற்சிகிச்சையைப்
பொறுத்தமட்டில் இங்கு நிரந்தரமான பல் வைத்தியர் எவரும் நியமிக்கப்படாமல் ஒப்பந்த அடிப்படையில்
இவர்கள் இங்கு சேவையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் 1997ல் இருந்து
இற்றைவரை மூன்று பல்வைத்தியர்கள் ஒப்பந்த
அடிப்படையில் கடமையாற்றியுள்ளனர். இவர்களின் நியமனங் களின்
போது ஏற்படும் தாமதங்களால் சில சமயங்களில் பற்சிகிச்சை
நீண்ட நாட்களுக்கு நடைபெறாமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஏனைய
உத்தியோகத்தர்கள், ஊழியர்கள்எண்ணிக்கையும் அக்கராயனின் சுற்றயற் கூறு, உருத்திரபுரம் மத்திய
மருந்தகமும் மகப்பேற்றுமனையும் கிளி/ மாவட்ட வைத்திய சாலை
ஆகிய மூன்று வைத்தியசாலை
ஊழியர்களின் எண்ணிக்கையையும் சேர்த்துப்பார்க்கும் போதும் பற்றாக்குறை நிலவியதை பக்கம் 63ல் உள்ள
அட்டவணையை அவதானிப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

தருவித்த சொந்தம்
ஐந்தாண்டை பூர்த்தி செய்யும் அபிவிருத்தி சபைதனுக்கு பண்போடு நான் சூடும் பாமாலை... இப் பாட்டு
மனிதப் பிறவிகிதன் மகத்தான வாழ்வியலில் மருத்துவம் செய்த பணி)
1 மறக்காது
பிறக்காத பிள்ளைக்கு பேர் வைத்தல் பொருந்தாது... போல
| சிறக்காத வாழ்விற்கு"
- சிறகேது? மண்ணின் மேல் மலர்ந்து
மனதைப் பறிக்கின்ற மலருக்காய் மண்ணுள் தனை மறைத்து
மகிழ்கின்ற வேர் போல; 2 ன்னை மறைத்த உந்தன் 11 உயர்ந்த பணி வாழ்க
- கண்ணின் ஒளி குறைந்து கவலையுற்ற வறியவர்க்கு இலவசமாய்
- கண்ணாடி தந்த பணி முன்னோடி பின்னாளில்
- சுபீட்சம் நிறைந்ததொரு சுகந்த வாழ்வதற்காய் நீ செய்யும்
சுகாதாரப் பணி நீழ்க
புலராப் பொழுதுகளின் பின்னொருநாள் மக்களெல்லாம்
"கொலரா'' என்கின்ற கொடு நோயால் மரணித்தார்
அயரா நீ உழைத்தாய் அப்பணியின் விளைவான
"கொலரா வாட் - கொடையை
மறவா (து) மக்கள் மனந்தொடர் 1 மகிழ்வித்த உன் பாக்கு
- சொர்க்கம் தருவி சொந்தமென்ற உன் நிலையம் 1
துக்கம் தொலைந்த எங்கா தூய நெஞ்சுள் நிறுத்தி வைத்தோம்
- வாழ்க.. நீ வரி க நின் பணியும் வாயவே...
ளந்தளிர்
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 101
6
ஊழியர்/உத்தியோகத்தர் வகை
மாவட்ட வைத்திய அதிகாரி
பொறுப்பு வைத்திய அதிகாரி
வைத்திய அதிகாரி பல் வைத்திய நிபுணர்
மேற்பார்வை தாதியர்
தாதிய உத்தியோகத்தர் 1 விசேடம்
தாதிய உத்தியோகத்தர் தரம் 1
தாதிய உத்தியோகத்தர் தரம் 2
றேடியோ கிறாபர்
ஈ.சீ.ஜீ. பதிவாளர்
ஆய்வுகூட தொழில் நுட்ப உத்தியோகத்தர்
இயன் மருத்துவவியலாளர்
வை.சாலை மேற்பார்வையாளர்
உணவு எழுதுநர்
சமையலாளர்
விடுதி எழுதுநர்
சாரதி
மலேரியா தடைப்பிரிவுகள் உதவியாளர்
மலேரியா தடை பருவகால ஊழியர்
நுண் கருவியிலாளர்
பதிவு வைத்திய அதிகாரி
மருந்துக் கலவையாளர்
மருந்தாளர்
குடும்ப நல மாது
வைத்தியசாலை பரிசாரகர்
சாதாரண தொழிலாளி
சாதாரண தொழிலாளி (அமையம்)
சுத்திகரிப்புத் தொழிலாளி

|N
அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை மா.அக் உருத்
தற்போதுள்ள ஊழியர்களின்
பற்றாக்குறை மொத்தம்
கிளி) யன்
வை கரா |திர /மொத்
புரம் தம்
01
/01
01
01
02
01
5ே 58 |
9 2 தீ : 85 33 5/8/3
04
01
05
01
04
02
01
03
01
02
01
01
01
02)
02
02
02)
02
04
24 24 08 - (32)
08
32
07
25
01
01
01
01 - - (01)
01
0)
01
01
01
/01 மீள் நியமனம்
01
01
01
01
01
01
01
01
01
02) 01
03
01
02
/01
01
02) 01
03
02
0]
01
02
01
01
(5(5(8 578 5 5 3 3 3 3/8
01 01
02
01
01
03) 01
04
02
02
03) 02 /01 /06
03
03
02
02
(02
02
02) 01/01 /04 02) 02 -- 102 | 06) 03/02/11 34) 12/04 | 50 |
04
07
23
27
18
05
02
24
10
14
16
20| 07/02
0>
02
29
18

Page 102
கண்சிகிச்சை
1997ஆம் ஆண்டு முதல் கண் நோய்களை இ6 மேற்கொள்ளவும் கண்சிகிச்சை நிலையம் செயற் பார்வை வழங்கும் நோக்குடன் பல்வேறு நிறுவனங். வழங்கல், கற்றாக் சத்திரசிகிச்சைக்கான செலவுக நடைமுறைப்படுத்தப்பட்ட போதும் இதனை மேலும் திட்டம் 2001 - பெப்ரவரியில் ஆரம்பிக்கப்பட்டு நிதி இத்திட்டத்திற்காக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிதியம் ஆரம்பிக்கப் கண் சத்திர சிகிச்சைக்காக வவுனியாவிற்கு அனு 140 பேருக்கும் 2001 ஆண்டில் 151 பேருக்கும் மூக் இதில் 29 பேருக்கு இலவசமாக கண்ணாடிகள் 6
சத்திர சிகிச்சைக்களம்
ஆரம்பத்தில் சத்திரசிகிச்சைக்கான கூடம் இல்லா சத்திர சிகிச்சை வேலைகள் செய்யப்பட்டு வந்தால் கூடமாக மாற்றப்பட்டு இரத்த வங்கியுடன் புதிய வைகாசியில் திறந்து வைக்கப்பட்டது.
பெர்
ஆண்டு 1997 1998 1999 2000 2001 மொத்தம்
1 1 1 1 1
* 9 *
143
ஆய்வு கூட பரிசோதனைகள்
கடந்த 5 ஆண்டுகளாக ஆய்வு கூடமானது சிறி பலவகைப்பட்ட நோயாளர்கள் இனம் காணப்பட்ட
இரத்தப் பரிசோதனை செய்தோர்
91760 சிறுநீரகப் பரிசோதனை செய்தோர்
194) சளிப்பரிசோதனை செய்தோர்
3500 அத்துடன் அரசாங்க ஊழியர்களுக்கான மருத்து
விசேட பரிசோதனைகள்
எக்ஸ் கதிர்ப்படம் எடுத்தல்
மாவட்ட வைத்தியசாலைக்குரிய எக்ஸ் கதிர் வைத்தியசாலையில் செயற்பட ஆரம்பித்தது. பின்பு
( கிளிநொச்சி மாவட்ட சமுக சுகாதார அபிவிருத்திச் சபையின்

எங்காணவும் மேலதிக சிகிச்சை ஒழுங்குகளை படுத்தப்பட்டு வருகிறது. பார்வை இழந்தவர்கட்கு களினதும் தனியாரினதும் உதவியுடன் கண்ணாடி கள் வழங்கல் என்பன 1998ஆம் ஆண்டு முதல் > விரிவுபடுத்தும் முகமாக 'கண்ணொளி' என்னும் சேகரிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டது. தற்போது நிதியினை (மாதாந்தம் 25,000/= வீதம்) வழங்கி பட்டதில் இருந்து இற்றைவரை 102 நோயாளர்கள் ப்பி வைக்கப்பட்டனர். அத்துடன் 2000 ஆண்டில் த கண்ணாடிகள் வழங்க சிபாரிசு செய்யப்பட்டது. வழங்கப்பட்டது.
ரத நிலையில் சிறிய அறை ஒன்றிலேயே சிறிய 7. பின்பு பிரசவ அறையானது சத்திர சிகிச்சைக் சத்திர சிகிச்சை கூட தொகுதி ஒன்று 1999
சத்திரசிகிச்சை
ரியவை
சிறியவை 980
413
997 942 940 4272
தொகை 980 429 1007 966 1033 4415
ய அறையிலேயே இயங்கி வருகின்றது. இங்கு உனர்.
'00
வ பரிசோதனை 567 பேருக்கு செய்யப்பட்டன.
எடுக்கும் இயந்திரம் ஆரம்பத்தில் மல்லாவி இவ்வியந்திரத்தை இங்கு கொண்டு வருவதற்கு
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 103
பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பின்பு 199 கதிர் படமெடுக்கும் சேவை செயற்பட்டு வருகிற
ஆண்டு எக்ஸ் கதிர்ப்பட எண்ணிக்கை
1996 - 10 1997 - 19 1998 - 25 1999 - 25 2000 - 14 2001 - 31
மொத்தம் -
மிகை ஒலி பரிசோதனை
மேற்படி பரிசோதனைக்குரிய இயந்திரமானது 01.1 இதன் உதவியுடன்
1999 இல்
43 2000 இல்
934 2001 இல்
' 1732
நோயாளர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பெறுவதற்கும் மிக மிக முக்கியமானதாகும்.
இரத்த வங்கி
1998 ஆண்டில் இருந்து செயற்பட்டு வரு. நோயாளர்களுக்குரிய இரத்தம் ஏற்றப்படுவதற்கு பரிசோதனைகள் இங்கு செய்யப்பட்டு இரத்தம் | ஏற்றப்படுகின்றது. அல்லது சேகரித்து வைக்கப்ப
க - G
17
1998
1999
2000 2001 மொத்தம்
குருதியினங்காணல்
654 537
685 668 2544
15:
64:
புதிய நிர்மாண வேலைகள்
பல வேலைத்திட்டங்கள் இக்காலப்பகுதியில் சம்மந்தமாக குறிப்பிட்டே ஆகவேண்டும். 1998 வல்
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்
களி

9 மே மாதம் கொண்டு வரப்பட்டு இங்கு எக்ஸ்
து.
43 (ஐப்பசி 2001 வரை)
12741
2.1999 திகதியில் இருந்து செயற்பட்டு வருகின்றது.
ரர்கள் இது நோய்கள் இனங்காண்பற்கும் தரவுகள்
கிறது. இரத்தம் அவசரமாக தேவைப்படும் முன்பு பரிசோதனை செய்யப்படுகின்றது. இந்தப் சேகரிக்கப்பட்டு உரிய நோயாளர்களுக்கு உடன் பட்டு தேவையின் போது பயன்படுத்தப்படுகின்றது.
ப.
ருதி மாற்று குருதிஒருங்கொட்டுச் சோதனை
233 148 247 259
9
-ய
5
887
நடைபெற்ற போதும் குறிப்பாக சில வேலைகள் பனியில் திடீரென பரவிய கொலரா அபாயத்தினால்
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்
கேழ் )

Page 104
இருந்த போது தனியாக விடுதி ஒன்று அமைக்க எதுவும் அந்த நிலையில் கிளிநொச்சி மாவ நலன்விரும்பிகளிடமிருந்தும் நன்கொடைகள் பெ ஒன்று மிகக்குறுகிய காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட பற்சிகிச்சைக் கூடம் என்பனவற்றை உ செய்யப்பட்டுள்ளனவற்றில் குறிப்பிடக் கூடியன. வேலைகள் எதுவும் செய்யப்படுவதற்கு நிதி ஒதுக் மீள குடியமர ஆரம்பித்து விட்ட நிலையில் கிளி! அங்கு 2001 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. தற்போ சில வேலைகள் உடனடியாக செய்யப்பட வே
கிளிநொச்சி மாவட்ட சமுக சுகாதார அபிவிருத்திச் சபையின்

5
- வேண்டிய தேவை ஏற்பட்டது. அரச உதவிகள் ட்ட கூட்டுறவு மற்றும் பொது நிறுவனங்கள், பற்று சுமார் 23, 000000 ரூபா செலவில் விடுதி உது. மற்றும் வெளிநோயாளர் பிரிவில் ஆய்வுகூடம், ள்ளடக்கிய புதிய கட்டடமும் நிர் மானம் பாகும். தற்போதைய நிலையில் புதிய நிர்மான க்கப்படவில்லை. மக்கள் கிளிநொச்சியை நோக்கி நொச்சி மாவட்ட வைத்தியசாலையின் கட்டம் 01 எது இங்கு ஆரம்பிக்கப்பட்டு முடிவுறாத நிலையில்
ன்டியவையாக உள்ளன.
L)
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 105
இரவு நேரம் 7.00 மணி
எமது வைத்தியசாலையில் இரவு நேரக்கடமைக கொண்டிருந்தது. நோயாளர்கள் மருந்துகளை வா கொண்டிருந்தனர். சிறு குழந்தைகள் தங்களுக்கு பே வேதனை தாங்க முடியாது வீரிட்டு அழுது கொண்டி சமாதானப்படுத்துவதற்கு தாய்மார் பெரும் கொண்டிருந்த வேளை வைத்தியர் இரவுக்கடல் பிரவேசித்தார். நோயாளிகளை பார்வையிட்ட பின் - பார்வையிட வேண்டிய நிலை அவருடையது. எனவே, விரைவாக முடித்துக் கொண்ட பின் நேரம் இரவு
பிரத்தியேகமாக பரீட்சைக்கு தோற்றவிருந்த தாதியரா பாடங்கள் சம்மந்தமாக கலந்துரையாடலை நம் வேளை விடுதிகளில் நோயாளர் தமக்கு எனக் கொடுக்கப்பட்ட கட்டில்களில் சிலரும் சிலர் கட்டில்களுக்கு அடியிலும் சிலர் விறாந்தையிலுமாக த ம து குழந்தை பூமியை எட்டிப் பார்க்க
ஆயத்தமாகும் போது தமக்கு உண்டாகும் வேதனை வலியால் துடித்துக் கொண்டிருந்தனர். இன்னும் சில கொண்டிருந்தனர். சிறுவர் விடுதியில் சிறுவர்கை தாய்மார் பாட்டு பாடிக்கொண்டும், மின்சார விசிறி காட்டி குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டிக் . இவ்வேளையில் வைத்தியரும் பரீட்சைக்கு ஆயத்த சிலரும் பாடங்கள் பற்றிய கலந்துரையாடலில் ஈடுபட் விடுதித் தாதியர்கள் மின்சார விளக்குகள் தமது உயிர் மூச்சை விடுவதற்கு இன்னும் ஒரு சில மணி நேரங்களே இருப்பதால் அவசர அவசரமாக தமது விடுதியில் தங்கியிருக்கும் நோயாளிகளின் 5 மருத்துவச் சிட்டைகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்.
8.30 மணி
யாரோ விடுதியில் வைத்திருந்த வானொலிப் பெட்டியில் செய்திகள் வாசிப்பதற்கான ஆரம்ப
ன் என்ற
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

- 15.07.1997
கள் துரிதமாக நடந்து ங்குவதற்கு காத்துக் பாடப்பட்ட ஊசிகளின் உருந்தனர். அவர்களை பிரயத்தனப்பட்டுக் மெக்காக விடுதியுள் அடுத்த விடுதியையும் ய அவரது கடமையை
8.00 மணி
கிய எம்மில் சிலருடன் டாத்திக்கொண்டிருந்த
=ர் ஓரிரவு
எயை தாங்கமுடியாது
ர் அதனைச் சகித்துக் ளப் படுக்க வைக்க ஓயயும், விளக்கையும் கொண்டும் இருந்தனர்.
தமாகும் தாதியர்
டிருந்தனர்.
4 .. .[114' > |
A,
+11)
' uniftunjIN}றுபார்
\\\\ |) 1
சT+ர
- நீ
(!!!!!'
சிற. - \\
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 106
67
இசை நடைபெற்றுக் கொண்டிருந்தது. செய்தி யைக் கேட்டு பாடத்தை ஆரம்பிப்போம் என்று வைத்தியர் கூறி முடிப்பதற்குள் நீண்ட நாட்களின் பின் பாரிய ஓர் செல்சத்தம் சிறிது தூரத்தில் கேட்டது. பூமி ஒருதரம் அதிர்ந்தாற்போல் இருந்தது. நாம் எங்கோ செல் விழுந்து விட்டது. நோயாளர் வரக்கூடும் என்று கூறுவதற்குள் காதைப் பிளக்கும் சத்தம் எமது வைத்தியசாலை வளவினுள் கேட்டது. உடனே ''எல்லோரும் படுங்கள், விழுந்து படுங்கள்" என்று கூறிய வண்ணம் நிலத்தில் விழுந்து படுத்தோம்.
தொடர்ச்சியாக இரண்டு மூன்று செல் சத்தங்கள் கேட்டதும் விடுதிகளில் நோயாளர் கத்திக்குழறும் சத்தமும் வானைப் பிளக்கும் அளவு கேட்டது. மெதுவாக தலை நிமிர்த்திய பொழுது ஒருவர் இரத்தம் ஒழுகிய நிலையில் ஓடுவதைக் காண நேர்ந்தது. ''ஓட வேண்டாம் படுங்கள்” என்று கூறியபோதும் அவர் தொடர்ந்தும் விடுதியைவிட்டு ஓடினார். சில நிமிட நேரங்கள் சத்தம் இல்லை என்றவுடன் மெதுவாக எழும்ப ஆரம்பித்தோம்.
இரவு 8.45 மணி
செல் எங்கே விழுந்தது என்ற விபரம் ஏதும் புரியாத நிலையில் காயப்பட்டு ஓடியவர் எங்கே நிற்கிறார் என்று கேட்ட வண்ணம் விடுதிக்கு வெளியில் குரல் கொடுத்தவண்ணம் ஓடினோம். இறுதியாக சில நிமிடங்களின் பின் சுகாதார சேவை பணிமனை முன்பாக நிறுத்தப்பட்டிருந்த வாகனத்துக்கு அருகில் முனகல் சத்தம் கேட்டது. நாம் அவ்விடத்தை விரைவாக அணுகிய போது மயங் கிய நிலையில் ஓர் இளைஞன் காயப்பட்டிருந்தார் அவரைத் தூக்கி விடுதிக்கு கொண்டு வந்தோம். விடுதியில் வைத்து பரிசோதித்த போது அவரது காலின் தொடைப்பகுதி பாரிய காயத்துக்குள்ளாகி
இரத்தம் பெருகிக் கொண்டிருந்தது. விடுதியில் உள்ள நோயாளர்கள் மழையில் நனைந்த கோழிக்குஞ்சுகள் போன்று உடல் நடுங்கிய வண்ணம் தமது உடைமைகளை கையில் இறுகப் பற்றிய வண்ணம் கட்டிலுக்கு அடியிலும் அலுமாரிகளின் பின்னும் பதுங்கி இருந்தனர். காயமடைந்த இளைஞனுக்கு சிகிச்சை
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

அளித்துக் கொண்டிருக்கும் வேளையில் வைத்தியசாலை முன்பகுதியில் ஆண்கள் விடுதியிலிருந்து காயமடைந்த நோயாளர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். ஓடிவாருங்கள் என்ற குரல் கேட்டு அந்த இளைஞன் உடன் ஒருவரை விட்டு விட்டு ஏனையோர் விடுதியில் முன்பக்கம் ஓடினோம்.
ஆண்கள் விடுதியின் அருகில் உள்ள சத்திர சிகிச்சைக் கூடத்துக்கு வந்தபோதுதான் எமது வைத்தியசாலை ஊழியர் ஒருவரின் விடுதியின் முற்றத்தில் செல் விழுந்ததாகவும் அதன் பகுதிகள் ஆண்கள் விடுதியிலும் வைத்திய சாலையின் சில பகுதிகளிலும் விழுந்ததாகவும் அறிய நேர்ந்தது. காயப்பட்டவர் களையும் இறந்தவர்களையும் கொண்டுவந்து கட்டிலிலும் நிலத்திலும் போடப்பட்டிருந்தது. இருவர் உடனேயே இறந்து விட்டதால் அவர்களை விட்டு விட்டு காயமடைந்தவர்களுக்கு எமது வைத்தியர்
தாதிய உத்தியோகத்தர்கள்
விடுதி 01, 02
கள் சிகிச்சை அளித்துக் கொண்டு அவர்களை உயிருடன் காப்பாற்ற பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தனர். என்ன முயன்றும் அவசர சிகிச்சை மட்டுமே இங்கு செய்யக்கூடிய சூழல் இருந்தது. எனவே அவர்களை மல்லாவி வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடு துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது எமது ஊழியர் கணபதியின் வீட்டில்தான் செல் விழுந்தது என்று தெரியவந்தது. எங்கே கணபதி என்று தேடிய போது கணபதியின் உடல் இறந்தவர்களின் உடல்களுடன் கிடத்தப்பட்டிருந் தது. கணபதியும் அவரது மாமன் இருவரும் இறந்திருந்தனர். ஆனால் கணபதியின் கையில் இருந்த மணிக்கூடு மட்டும் தன்பாட்டில் துடித்துக் கொண்டிருந்தது. நேரம் 11 மணியைக் காட்டிய வண்ணம்.
இரவு 11 மணி
இறந்த ஊழியர் கணபதியின் மாமனார் உடல் சிதறி இறந்திருந்தார். அவரது மனைவி பாரிய
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ் ( )

Page 107
காயத்துக்குள்ளாகியிருந்தார் மகள் ஒரு காலை இழக்க வேண்டிய நிலை, மகன் ஒருவ நெஞ்சில் காயப்பட்ட நிலை இறந்தவர்களை விட்டு மிகுதிப்பேரை மல்லாவி வைத்திய சாலைக்கு அம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத் தோம். விடுதியில் உள்ள ஏனைய நோயாளர் களைத் தேடி உறவினர் வந்து குவிந்து ஒரு பதற்ற நிலையுடன் தம் வீடுகளுக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். தம் உயிர் அங்கு பிரிந்தாலும் ஒன்று தான் என்ற நிலையில் 6, 7 நோயாளர்கள்
மட்டுமே விடுதிகளில் மிகுதியாக இருந்தனர் வைத்தியசாலை மயான அமைதியாக இருந்த வேளை அக்கராயன் கிராம மக்கள்
கலமையவங்கடத்தல்!
யாப்பா.
ரி!"
வைத்தியசாலைக்கு வந்து திரும்பிக் கொண்டிருந் தனர்.
இரவு 12 மணி
வைத்தியர்களும் நாமும் மனம் சோர்ந்த
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபை

68
நிலையிலும் காயப்பட்டவர்களின் நிலை தமது செயலுக்கு மிஞ்சி விட்டதாலும் கவலையுடன் தமது விடுதிகளுக்குச் சென்றனர். நாமும் நேரில் கண்ட கோரக் காட்சி மனதை விட்டகலாத நிலையில் இக் குடும்பத்தினரின் துயரை நெஞ்சில் சுமந்த வண்ணம் எமது விடுதி களுக்குத் திரும்பினோம். கடந்த நிகழ்வு பற்றி கதைத்தபடியிருந்த வைத்தியசாலை ஊழியர்கள், நோயாளர்கள் மட்டுமல்ல அக்கராயன் கிராமமே மயான அமைதியாக காட்சியளித்தது.
நேரம் காலை 5 மணி
பொழுது மெலிதாக புலர்ந்து கொண்டிருந்த வேளையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி மல்லாவி க்குக் கொண்டு சென்ற நோயாளர்களில் கணபதியின் மனைவியும், மகனும் காலமாகி விட்டதாகவும் அத்துடன் மகளின் கால் துண்டிக்கப்பட்டு விட்டதாகவும் அறிந்த அதே வேளை எம்மால் அவசர சிகிச்சை செய்து அனுப்பப்பட்ட இளைஞன் காப்பாற்றப்பட்டுள்ள தாகவும் அறிந்தோம்.
நேரம் காலை 7 மணி ஓரிரவில் பல அனுபவங்களை அனுபவித்துக் கொண்ட எமது வைத்தியசாலை மீண்டும் தனது பணியை ஆரம்பித்துக் கொண்டது. எமது வைத்தியசாலையில் தனது கடமையைச் செய்து எமது வைத்தியசாலையின் ஊழியர் கள் விடுதியில் தங்கியிருந்த ஒரு ஊழியர் குடும்பம் நான்கு உயிர்களை இழந்து ஒரு இரவின் சில மணி நேரத்தில் சின்னாபின்னப்பட்டது.
இவ்வாறான சோகங்கள் இம்மக்களிற்கு பழகிய ஒன்றாய் இருந்ததால் பன்னிரு மணித் துளிகள் மறைவதற்குள் மீண்டும் வைத்தியசாலைக்கு நோயாளர்கள் வருகை தர வைத்தியசாலை வழமைபோல் இயங்க ஆரம்பிக்கிறது. ஆனால் காலையில் விசிலடித்துக் கொண்டே விடுதிகளை கழுவும் கணபதி மட்டும் மாமனுடன் பிரேத
அறையில் மீளாத் துயிலில் ...
பின்
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 108
6
கள்ளாமை வேண்டும்
தலைமை என்ற தலைக்கனமல்லாத வலியுறுத்துகின்ற கடுமைப் போக்கு குணாதிசயங்கள் தவிர்க்க முடியாது
“வைத்திய கலாநிதி திருநாமம் மேலதிக பணிப்பா உள்" என்ற பெயர்ப்பலகை மும்மொழிகளிலும் தமி ஆகியவற்றில் பணிமனையில் அவர் இருப்பது உ தலைமை ஏவலாளி (Peon) தன் மேசையில் நாளிதழைப் பார்க்கிறார். தனக்கு முன் நிற்ப்பவரை சிரத்தையோ அக்கறையோ எடுக்கவில்லை.
''தம்பி வைத்திய கலாநிதி இருக்கிறார் தானே?" ஏவலாளிக்கு சிரிப்பு வருகிறது. அடக்கிக் கொள்கிற தேசிய மேற்சட்டை, சால்வை, காதில் பூ, நெற் குங்குமம், கையிலே ஐந்தறைப் பை அவரி காட்சியளிக்கிறார். அவர்தான் துளசிநாதன். எந்த ஏவலாளி கேட்க
ஓ அதுவா? நான்தான் துளசிநாதன். என்னை ந என்று கேலி செய்வார்கள். பெயரில் என்ன இருக் வருகையாளர் சீட்டு"
ஏவலாளி எழுந்து நின்று வருகையாளர் சீட்டை வா கலாநிதி திருநாமம் ஓடோடி வந்து துளசிநாதன்
''சரி எல்லாம் ஆயத்தம்தானே?'' "ஐயா தேநீர் எடுத்துவிட்டு விசாரணையைத் தெ
“இல்லையில்லை விசாரணைக்குப் பின் தேநீர் -
சூழ்நிலை நொதுமலான விசித்திரமான மாறுபட் உணர்கிறார்கள்.
இற்றைவரை பேரளவில் அறிந்திருந்த துளசி நாதன் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுபவர்களை
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

9
பதம் பலருக்கு தலைக்கனத்தை தானாகவே தரவல்லது. - தலைமையைத் தான் முகாமைத்துவ சிந்தனைப் படிமங்கள் ன. எனினும் பதவிகளின் உச்சம் மேலே செல்லச் செல்ல , சிரிப்பின்மை, வாய் திறந்து பேசாமை என்பன போன்ற தலைமைப் பதவியுடையவர்களிடம் ஒட்டிக் கொள்வது தது போலும்.
சதா. தனபாலசிங்கம்
ளர் சுகாதார சேவைகள் ழ், சிங்களம், ஆங்கிலம் உறுதி செய்யப்படுகிறது. 5 இருந்து அன்றைய ப் பற்றி சிறிதளவேனும்
தலையை நிமிர்த்திய றார். தூய வெண்வேட்டி, Bறியில் சந்தனம் மேல் பின் அணிகலன்களாக க் கோயில் வசூலுக்கு?
ண்பர்கள் துழாவுநாதன் க்கிறது. "இந்தா எனது
Tங்கு முன்பே வைத்திய
ன வரவேற்றார்.
காடங்கலாம் தானே?”
அருந்தலாம்”
41 !ாதுசன நூலகம்
யாழ்ப்பாணம்,
ட நிலையை யாவரும்
ன அரசாங்க சேவையில் காப்பாற்றி குற்றத்தில்
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 109
இருந்து நீக்கி வெளிக் கொணரும் நம்பிக்கை, அவரின் எதிர் வாத இன்னல் தடுப்பு கைங்கரியத்திற்கு ஈடிணை அவரே என்பதை பலர் அறிவர்.
வைத்திய கலாநிதி திருநாமம் விசாரணை அலுவலரையும் குற்றச்சாட்டு தொடர்புநரையும், குற்றம் சாட்டப்பட்டவரையும் எதிர் வாத அலுவலரையும், சுருக்கெழுத்தாளரையும் அறிமுகம் செய்து வைத்தார். "குற்றம் சாட்டுபவர் வைத்திய கலாநிதியாகையின் விசாரணை அலுவலரும் வைத்தியக் கலாநிதி என்ற நிலையில் இ ந் த விசாரணைக்குழு சிறந்த முறையில் ஆக்கப் பெற்றது" என்று துளசி நாதன் கூற யாவரி னது முகங்களும் மலர்ந்தன.
:::ார~~~
aெmmா!Yarmy
பா க
''எல்லோரும் வெள்ளா டைக் கூட்டம் தான். ஆனால் நான் வெள்ளா டைக்குள் இருந்தாலும் உங்கள் துறை தொடர் பாக ஏணி வைத்து ஏறினாலும் உயரப்போக இயலாது" இப்படியொரு சிக்கலான விசாரணைக்கு நான் எதிர்பாராத இருவர் இருக்கிறார்கள். எனக்குத் தெரிகிறது. உண்மையில் எனது கட்சிக்காரரை மாட்டவென அமைக்கப் பெற்ற குழுதான்
பரிமா)
111)
''நீங்கள் அப்படி நினைக்கக் கூடாது. இப்படியான மருத்துவம் தொடர்பான விசாரணை களை மருத்துவம், வைத்தியம் அவைகளில் நெளிவு சுழிவுகள் தெரிந்தவர் விசாரிப்பது நல்லதல்லவா?'
''அப்படியென்றால் மருத்துவமும், வைத்தியமும் தெரியாத ஒருவர் எதிர்வாத அலுவலராக இருப்பது பொருத்தமில்லை என்று கூறுகிறீர்கள் போலும்,''
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

아
"நீங்கள் எங்கள் கருத்தை தவறாக புரியப் பார்க்கிறீர்கள்,''
''தவறுகள் குற்றமாவதும், பெருங் குற்றமாவதும், குற்ற விசாரணைக்கு ஆவதும் பிழைக்குள் சரியும் சரிக்குள் பிழையும் இருப்பது போல் தான் நான் உங்களைக் குழப்புகிறேன் என்று நினைக்கிறீர்கள்,''
திரு துளசிநாதன் விசாரணையில் எதிர்வாத அலுவலர் என்ற பொழுது பெரி தாகக் குழம் பிய வர் கள் இப் பொழுது மேலும்
குழப்பத்துக்கு உள்ளாகி விட்டார்கள், இவர் போடும் பீடிகைதான் குற்றச்சாட்டு தொடர்புனரையும் விசார ணை அலுவலரையும் எல்லா விசாரணைகளிலும் குழப்பு குழப்பிய குட்டை யில் மீன் பிடிக்கும் தன்மை போலாவது யாவரும் அறிந்த உண்மை.
\\யாயம்!
1}}}பு
'uuuu
''உங்களுக்குத் தெரியாது நான் ஒருபோதும் இப்படி யான பொடி விசாரணை களில் எதிர்வாதம் செய்வ தில்லை. ஆனால் இவ் விசாரணையில் குற்றஞ் சாட் டப் பட் டவர் எனது
நண்பர் வைத்திய கலாநிதி விசுவின் மகனாதலாலும் இம் மாவட்ட அமைச்சரின் அந்தரங்க செயலாளரின் மனைவியின் இறப்பு ஆனதாலும் இதில் மாவட்ட மந்திரி தலையிட்டு இருந்ததாலும் நியாயம், நீதி நிலைநாட்டப்பெற வேண்டும் என்பதாலும் தான் நான் இவ் விசாரணையில் தோன்றி யுள்ளேன்.''
விசாரணை அறைக்குள் இருந்து யாவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கிறார்கள். முகத்தில் எதுவித மலர் வும் இல்லை, பூகம்பத்திற்கு முன்னுள்ள சுற்றாடல் போல் அவ்விடம் தோன்றுமாப்போல் இருக்கிறது,
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்
கெம் O

Page 110
சுருக்கெழுத்தாளர் தன் குறிப்புப் பொத்தகத்தில் கவனமாக ஒவ் வொரு வார்த்தைகளையும்
குறிப்பெடுக்கிறார்.
''உண்மையைச் சொல்லப் போனால் உண்மையில் நான் இந்தச் சிக்கலின் தீர்வு அமைவை வெளியிடேன். நாம் யாவரும் புரிந்துணர்ந்து எதார்த்தத்திற்கு இடமளிப்போம் என்று அந்தரங்கச் செயலாளரைக் கேட்டிருந்தேன்.
"டொக்டர் அருண் உங்கள் அப்பா எத்தனை ஆண்டு காலமாக வைத்தியம் செய்து வருகிறார்."
"கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள்”
''உங்கள் அப்பாவிடமிருந்து அவரின் பட்டறிவைப் பகிர்ந்து கொண்டிருப்பீர்களா?''
''அப்பாவின் அறிவும், ஆற்றலும், பட்டறிவும் எனக்கு வழிகாட்டிகள், அவரிடமிருந்து மருத்தவக் கல்லூரியில் கற்காத பலவற்றைக் கற்றிருக்கிறேன்.”
''இந்த தலைமாட்டுச் சீட்டில் குறிப்பிடப் பட் டிருப் பவைகள் எல் லாம் உங் கள் எழுத்திலானது தானா?"
என்
"இ து நகல் ,
ஆனால் கையெழுத்திலானவைகளும் உள"
"நல் லது, ஏன் எல்லாம் விபரமாக எழுதியிருக்கிறீர்கள்?'
"மருத்தவத் துறையில் தொடக்கத்தில் விபரமாகத் தான் எழுதுவார் கள். காலம் போகப் போக கழுதை தேய் ந் து கட்டெறும்பாகும்,''
''எனக்கு உமது நகைச்சுவை வேண்டாம். கேள்விக்குரிய நேரடிப் பதில்தான் வேண்டும்"
அளநொச்சி மாவட்ட
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

"மன்னிக்கவேண்டும். இனிமேல் கவனமாகச் சொல்கிறேன்."
''உம்மால் இத்துண்டில் எழுதப்பட்டவைகளை நினைவு கூர்ந்து சொல்லமுடியுமா?”
"ஓராண்டுக்கு முன் நடந்த சம்பவம் ஆதலால் பார்த்துத்தான் கூறமுடியும்"
விசாரணைக்கு வருமுன் இவ் விடயத்தில் துளசிநாதன் வழி கூறி நெறிப்படுத்தியிருப்பார் என் பதை எல்லோரும் தெரிந்திருந்தும் குற்றச்சாட்டு தொடர்புனர் கூட அமைதியாக இருந்தார்.
"கடமையில் கவனக் குறைவாலும் கருத்தாழமில்லாததாலும் உமது நேரடி வைத்தியத்திற்கு என உமது மேற்பார்வையில் உள்ள விடுதி 02 இல் சேர்க்கப்பெற்ற திருமதி தங்கநாதனின் இறப்புக் குக் காரணமாக இருந்ததால் ஏன் கடமை தவறிய குற்றத்திற்கு தண்டனை வழங்கக் கூடாது?'
“என்ன நான் வாசித்தது விளங்கியதா?” என துளசிநாதன் கேட்க
“இதற்கு நான் ஏற்கனவே மறுமொழியளித்து
விட்டேன்."
''அப்படியென்றால் விசாரணை அலுவலரே எனது கட்சிக்காரன் குற்றமற்றவர்''
"அப்படிச் சொல்லமுடியாது? அவர் மேற் சாட்டப்பெற்ற குற்றங்கள் இவ் விசாரணை மூலம் பிழையில்லை என நிரூபிக்கப்பட்ட பின் தான் குற்றத்திலிருந்து அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்ட விடயத்திலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும்” “சரி டொக்டர் அருண் 1994 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் நாள் உங்கள் கடமை நேரம் என்ன?''
''காலை எட்டு மணியிலிருந்து மாலை 16.00 மணிவரை"
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 111
"அப்படியென்றால் திருமதி தங்கநாதன் மாலை 18.45 மணிக்கு விடுதியில் சேர்க்கப்பட்டிருக்கவும் நீங்கள் 19.15 மணிக்கு எவ்வாறு துண்டில் குறிப்புகள் எழுதியிருக்கமுடியும்.''
''திரு தங்கநாதனின் தகுதியும், தரமும் , நிலையும், நட்பும் என்னை கடமை நேரம் இல்லாவிட்டாலும் சேவை செய்ய தூண்டியது"
"தகுதியும், தரமும், நிலையும், நட்பும் இல்லாவிடில் இப்படி யான ஒரு நோயாளி யைக் கவனித்திருக்க மாட் டீர் அப் படித தானே?'
--*க
"இல்லை எந்த நோயாளியானாலும் இ ந் த நிலைமை என்றால் சேவைக்கு வந்திருப்பேன்,"
"-.::::::::' -
"உமது அறிவின்படி இந் நோயாளிக்கு எப்பொழுது நோய் தோன்றியிருக்கலாம்”
"குறைந்தது இறப்பிற் கு முன்பாக மூன்று மாதங்களாக அது இருந்திருக்கலாம்.''
"இந் நோயாளிக்கு 5 நாட்கள் ஆயுர்வேத வைத்தியமும் 10 நாட்கள் மேலைத்தேய வைத்தியமும் நோய் என்னவென்று தெரியாமல் செய்த பின்புதான் இயலாத கட்டத்தில் இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்.”
''நீங்கள் என்ன நோய் என்று உணர்ந்தீர்களா? அல்லது கண்டுபிடித்தீர்களா?''
''எனது வைத்தியசாலையில் வசதிகளில்லாத காரணத்தால் நான் யாழ் போதனா வைத்திய சாலைக்கு வெகுவிரைவில் எடுத்துச் செல்லு மாறு கூறினேன்”
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபைய

72
''ஏன் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்ல வில்லை?”
"நோயாளர் ஊர்தி இல்லாததனால்”
''உங்கள் நோயாளர் ஊர்தி?”
"ஏற்கனவே நோயாளர்களுடன் யாழ்ப்பாணம் சென்றிருந்தது”
''அவர்களை சொந்தச் செலவில் எடுத்துச் செல்ல வழிநடத்தியிருக்கலாம்?'' '
"அங்கே தான் தவறு நடந்துவிட்டது. திரு தங் க நாதன் மாவட் ட மந்திரியுடன் சென்றிருந்தபடியால் அவருடன் தொடர்பு கொள்ளமுடியாமல் அடுத்த நாட்காலை அனுப்ப இருந்தார்கள். ஆனால் விடியுமுன் அந்தத் துயரச் சம்பவம் நடந்தேறிவிட்டது"
“அப்படியென்றால் உங்கள் மேல் இப்பழி ஏன்?
''தெரியாது''
''உங்களின் வைத்தியத் திறமையை யாராவது மெச்சி உள்ளார்களா?'
''அதனைக் கூறினால் எனது பணிக்கு நான் தற்பெருமை அடிப்பது போலாகிவிடும்”
''நன்மையை நாடி புகழாதவரும்? திண்மையைத் தேடி இகழ்வர். இதுதான் உலகம்.''
''உம்மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு எதையோ மறைக்க எடுத்ததாக இருக்கலாமா?''
''என்னால் நிச்சயமாகச் சொல்லமுடியாது"
நான் நினைக்கிறேன்..........
"தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன் நெஞ்சே தன்னைச் சுடும்” என்ற குறளுக்கமைய தன் நெஞ்சுச் சூட்டைத் தணிக்க இக் குற்றச்சாட்டும், விசாரணையும் வடிகாலாக அமைகிறது போலும் என்று கூறித் தன் புன்னகையை வெளிக்கொணர்ந்த துளசிநாதன்
ன்
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 112
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

3
05,ட்பு
ம் ஆண்டு நிறைவு மலர்
''விசாரணை அலுவலகர்களே இந்தக் குற்றச் சாட்டு மூலம் ஏற்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கை யால் டொக்டர் அருண் தண்டிக்கப் பட்டால் இவ்விடயம் இத்தோடு நிற்பதில்லை.''
திரு தங்கநாதன் என் கட்சிக்காரரிடமிருந்து
இழப்பீடைப் பெறவும் வழிசமைக்கும். அதனால் மூல படுக்கைத் துண்டைப் பார்த்து எனது அறிக்கையைச் சமர்ப்பிக்க விரும்புகிறேன் என்று கூறி மூல படுக்கைத் துண்டைத் தருமாறு கோருகிறார். மூல படுக்கைத் துண்டை குற்றச்சாட்டுத் தொடர்புநர் கோப்பிலிருந்து எடுப்பதற்கு அது அங்கே இருக்கவில்லை.
''என்ன இன்னுமா தேடுகிறீர்கள்?
''நேரம் போய்க் கொண்டிருக்கிறது. இன்றியமை யா ஆவணமில்லால் என்னால் விசாரணையைத் தொடரவியலாது" என்றார் துளசிநாதன்.
பணிமனைப்பணி உதவுநரைக் கூப்பிட்டுக் கூறினார். ''நகைச்சுவை" எதற்கும் நல்ல மருந்து. நோயாளிக்கு மருந்தை தவறிக் கொடுத்தால் ஆபத்து. நகைச்சுவையை கேட்பவர் நக்கலாக எடுத்தால் நீயும் ஒரு விசாரணையை எதிர்நோக்க வரும். உருவ அமைப்பையும், உடையையும் பார்த்து எவரையும் எள்ளாமை வேண்டும்.
பணிமனைப்பணி உதவுநர் கண்ணைப் புரட்டு வதன் காரணம் விளங்காமல் மற்றவர்கள் திகைக்கிறார்கள்.
17 )
கம்)
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 113
வழமை போலவே இன்றைக்கும் இரத்த அழுத்த சிகிச்சை நிலையத்தில் சனக் கூட்டம் அலைமோதியது. காலை 6.00 மணிக்கே இலக்கத் துண்டு எடுக்க ஆட்கள் வந்து விடுவார்கள்.
)))
- * -1
இன் றைக் கு அவள்
ச வருவதற்கு தாமதமா கிவிட் டது. விடியற் காலையில் எழுந்து சோறு ஒரு கறியும் சமைத்துவிட்டு குழந்தைகளைப் பக்கத்து வீட்டு அம்மாவைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு ஆனை விழுந்தான்குளத்திலிருந் து அக்கராயன் வரை நடந்தே வரவேண்டியதா யிற்று. வரும்போதே 10.00 மணியாகிவிட்டது. அந்த நேரத்திற்கே வெயில் சுள்ளென்று எரித்தது. "பிறசர” என்பது எவரையும் பயமுறுத்தும் வார்த்தை. படிக்காத பாமரருக்குக் கூட புரிகின்ற வார்த்தை. இப்போது 4,5 நாட்களாக அவளுக்கு தலை சுற்றல், சோர்வு இருக்கிறது. இரண்டு வருடமாகத் தொடர்ந்து "அல்டோமற்" குழுசை போட்டு வருகிறார் இன்றைக்கு குளிசை மாற்றித் தரக்கூடும். அல்லது அள வைக் கூட்டித் தரக்கூடும்.
4!'
4TR
iis)
itiitithu
இன்னொ
இன்னும் எத்தனை காலத்திற்கு இப் படித் தொடராய் குளிசைகள் போட வேண்டி யிருக்குமோ தெரியவில்லை. வைத்தியசாலை யில் குளிசைகள் இல்லாமல் போனால் வெளியே காசு கொடுத்து வாங்க வேண்டியும் வரும். பிரச்சினைகளும் கவலைகளும் இருக்கும்வரை இந்தப் பிறசரும் இருக்கப் போகிறது. இந்த வருத்தம் ஏன் வந்து சேர்ந்தது என்று கவலையாக இருந்தது. இடையிடையே நெஞ்சுக்குள்ள நோகும் போது குழந்தைகளை
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

விட்டுவிட்டு செத்துப் போய்விடுவேனோ என்ற பயம் எத்தனை நாட்கள் தோன்றியிருக்கிறது. அதனால் தான் கிளினிக்குக்கு தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறாள்.
அவள் உள்ளே நுழையும்போதே ஆட்கள் நிறைந்துவிட்டார்கள். அநேகமானவர்கள் நடுத்தர, முதிய வயதினர். அவள் ஆட்க ளை விலக்கிக் கொண்டு முன்புறம் சென்றாள். ஒரு பக்க மேசையில் வேணி மிஸ் அமர்ந்திருந்தார். தொடர்ந்து வருவதால் ஏற்பட்ட அறிமுகத் தினால் "என்னம்மா இன்றைக்கு பிந்திவிட்டது'' என்று கேட்பா என்று எதிர்பார்த்தாள். எதுவும் கேட்காமல் இலக்கத் துண்டை அவளிடம் கொடுத்தாள்.
Ai\\\\[itii{{{ாலி
வேணி மிஸ்ஸுக்கு முகம் எப்போ தும் மலர்ச்சியாக இருக்கும். எவ்வளவு கூட்டம் இருந்தாலும்
சமாளித்து இதமாக கதைத்து ஒழுங்குபடுத்தி அமரவைத்து விடுவார். ஆனால் இன்றைக்கு என்னவோ அவவின் முகம் சோர்ந்து போயி ருந்தது.
இரு பக்கம்
பின் வரிசையில் வந்து அமர்ந்து கொண்ட அவள் சுற்று முற்றும் பார்த்தாள். அநேக
மான வர் கள் அறிமுகமான மனிதர்கள் . ''கிளினிக்" இல் கதைத்து சிநே
கிதமானவர்கள் அலுப்பு, சலிப்பு, சோர்வு, கவலை சூழ்ந்த முகங்கள்.
மேலே கூரையால் வேய்ந்த நீளமான கொட்டகை க்குள் நீள நீள வாங்குகள் நோயாளருக்குப் போடப்பட்டிருந்தது. முன்புறமாக ஒரு பக்கத்தில் வைத்தியருக்கு மேசை போடப்பட்டிருந்தது. அதன் முன்புறமாக நீல நிறத் துணியால் திரை தொங்கியது. இன்னும் வைத்தியர் வரவில்லை.
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 114
மறுபக்கம் மேசையில் வேணி மிஸ் அல்லது சுகந்தி மிஸ் அமர்ந்திருப்பார்கள்.
சுகந்தி மிஸ்ஸிற்கு குழந்தை பிறந்திருப்பதாக பக்கத்திலிருந்த பெண் சொன்னாள். இருவர் நின்றாலே சமாளிப்பது கஷ்டம். வேணி மிஸ் இன்றைக்கு எப்படித்தான் தனியச் சமாளிக்கப் போகிறாவோ தெரியவில்லை. சுகந்தி மிஸ்ஸின் இடத்திற்கு பணி செய்ய வேறு ஊழியரும் இருக்கமாட்டார்கள். எல்லோருக்கும் மூச்சு முட்டும் அளவுக்கு வேலைச்சுமை இருக்கும்.
11.00 மணியானபோது கொட்டகைக்குள் போட்ட வாங்குகள் நிரம்பி வெளியேயும் ஆட்கள் நின்றார்கள். சிலர் வாங்கில் படுத்துக் கொண்டார்கள். கிளிநொச்சிக்கு அநேகமான வர்கள் மீளக் குடியேற போன பிறகும் கூட இங்கே சனத்துக்கு குறைவிருக்கவில்லை. எல்லோரும் தங்கள் தங்கள் வருத்தங்களைப் பற்றி கதைத்துக் கொண்டார்கள். "டொக்டர் வர நேரம் செல்லும் போல இருக்கு.. வாங்கோ ஒரு ரீ குடிச்சிற்று வருவம்" என்று சொல்லிக் கொண்டே தெரு கடந்து சிலர் போனார்கள்.
"டொக்டர் வர நேரம் செல்லுமோ” வாங்கிலிருந்த பெண்கள் வேணி மிஸ்ஸிடம் விசாரித்தார்கள்.
டொக்டர் இனி வந்திடுவார். மிதிவெடியில் காலகற்றப்பட்ட ஆளை கிளிநொச்சியில் இருந்து கொண்டு வந்திருக்கினம். அது தான் டொக்டர்மார் பாக்கினம். நாலைஞ்சு பேர் தானே எல்லாத்தையும் கவனிக்க வேண்டும். அங்கே ஓ.பி.டி. இலயும் ஆக்கள் குவிஞ்சு போயிரு க்கினம். டொக்டர் வாட்டும் பாத்திட்டுத்தான் வரவேண்டும். நீங்கள் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கோ வந்திடுவார்.
''வீட்டில் பிள்ளைகள் தனிய விட்டிட்டு வந்திருக்கிறம். நேரம் போகுது. ஆளுதவி இல்லாதவை தான் இங்க கனக்கப் பேர் இருக்கினம். எல்லாம் சமாளிக்கத்தான் வேண்டும்.
''நீங்கள் சொல்லுவீங்கள் எங்களுக்கெல்லோ
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

கஷ்டம் தெரியும்”
சட்டென்று நிமிர்ந்து அப்படிக் கூறிய பெண்ணை ஒரு தடவை பார்த்துவிட்டு வேணி மிஸ் தலையைக் கையால் தாங்கியபடி மௌனமாக
அமர்ந்துவிட்டா.
வேணி மிஸ்சும் இன்றைக்கு ஏதோ ஒரு அவசரத்தில் இருப்பதாகத் தான் தோன்றியது. இந்தப் பரபரப்பும், சோர்வும் அவவின் இயல்பல்ல. அடிக்கடி நேரத்தைப் பார்ப்பதும், வாசலைப் பார்ப்பதாகவும் இருந்த வேணி மிஸ்ஸை அவள் கொஞ்சம் கவலையோடு பார்த்தாள்.
தெருவில் புழுதி பரப்பிக்கொண்டு வாகனங்கள் ஓடின. வெய்யிலின் வெம்மையில் முகமெல்லாம். எரிந்தது. அவளுக்குத் தொடர்ந்து இருக்க முடியாமல் நாரி பிடித்துக்கொண்டது. எழுந்து சனக் கூட்டத்துக்குள் உலவமுடியாது. இத்தனை பேருக்கும் இந்தப் பிறசர் ஏன் வந்தது. அவளைப் போலவே கண்ணீரோடும், கவலையோடும் தான் இவர்களும் வாழ்கிறார்களா?
மூன்று வருடத்திற்கு முன் கிளிநொச்சியில் வீடு பார்க்க என்று போன கணவன் திரும்பவில்லை. வருவான் வருவான் என்று எதிர்பார்த்து அழுது அழுது கொண்டிருப் பவள் அவள். அவளுக்கென்று இந்த வருத்தமும் வந்து சேர்ந்த வேதனையை எங்கே சொல்லி அழமுடியும்.
நினைத்தவுடனும் கண் விளிம்பில் நீர் நிரம்பிவிடும். அவள் ஒரு பெரு மூச்சுடன் நிமிர்ந்து அமர்ந்தாள். 12.00 மணிக்கு டொக்டர் வாறார் என்று பரபரத்துக் கொண்டே வாங்கில் நெருக்கிக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். அவள் பின்பக்கம் திரும்பி வாசலைப் பார்த்தாள். அவசரமாக உள்ளே வந்த வைத்தியர் ஆட்களைக் கடந்து தன்னுடைய மேசையில் போய் அமர்ந்தார். விலகிய திரையின் வழியே அவர் சிறிய வெண்ணிற கைக்குட்டையால் வியர்த்துப்போய் இருந்த முகத்தைத் துடைப்பது தெரிந்தது. வேணி மிஸ்ஸைப் பார்த்து
ஆட்களை அனுப்பும்படி தலையை அசைத்தார்.
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 115
கொஞ்சம் வரிசையில் அப்படியிருங்கோ ஏனய்யா இடையில் எழும்புறீங்கள். எல்லாரையும் டொக்டர் ஐயா பார்ப்பார். வரிசையில் வாங்கோ' வேணி மிஸ் முன் நின்று ஒவ்வொரு வரையும் அழைத்துப் போக கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
வீட்டில் விட்டு வந்த குழந்தைகளின் நினைவு வந்து சாப்பிட்டார்களோ என்னவோ. குழப்படி செய்யாமல் இருக்கிறார்களோ என்னவோ இன்றைக்கு மருந்து எடுத்துக்கொண்டு போக நன்றாக நேரம் போகப்போகிறது.
வைத்தியரும் என்னதான் செய்வார்? அவருக்கும் எத்தனை அலுவல்களைப் பார்க்க வேண்டியிருக் கிறது. அவரும் சாப்பிட்டாரோ என்னவோ?
வரிசை நகர்ந்து கொண்டிருந்தது. வயிற்றில் பசி எழுந்து அடங்கிவிட்டது. தொண்டை வரண்டு போக தண்ணீராவது குடிக்கவேண்டும் போல் இருக்கிறது. இவ்வளவு நேரமும் இருந்தாகி விட்டது. இன்னும் கொஞ்ச நேரந்தானே... 3.00 மணிக்கு மேலாகிவிட்டது. அவள் அறிந்தவரை வேணி மிஸ் கூட அங்கே இங்கே என்று அசைய வில்லை. இந்தப் பசியும் தாகமும் அவவுக்கும் இருக்கும் தானே..... மிஸ்ஸின் முகத்தைப் பார்க்கும் போது ஏதோ யோசனையிலும் கவலையிலும் இருப்பதாகத்தான் தோன்றியது வழமைக்கு மாறான ஒரு பரபரப்பும் தவிப்பும் அவவின் முகத்தில் தென்பட்டது. பாவம் என்னென்ன பிரச்சனைகளோ..... தனியே நின்ற பணி செய்ததில் ஏற்பட்ட களைப்பு முகத்தில் தெரிந்தது. வரிசை நகர்ந்து அவளின் முறை வந்து உள்ளே போனபோது மூன்றரை மணியாகிவிட்டது.
இரத்த அழுத்தம் சோதித்து நிலைமைகளை ஆதரவாய் கேட்டு குளிசையை அளவு கூட்டி எழுதிக் கொடுத்தார்.
யோசிக்கக் கூடாது அம்மா. உப்பு, கொழுப்பு குறைத்துச் சாப்பிட வேண்டும். சாப்பாட்டில் கவனம் இருக்க வேண்டும்” அவரின் இதமான
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபை

76
குரல் மனதைத் தொட்டு உலுப்ப உள்ளுக்குள் எதுவோ நொருங்கியது போலிருந்தது. யோசிக்காமல் எப்படியிருக்கிறது. என்ற வார்த்தை தொண்டைக்குள் வந்து சிக்கிக்கொண்டது. கண்கள் நிரம்பி ஒரு துளி வழிந்தது. ''கவலைப்படக் கூடாது அம்மா. எல்லாம் மாறிவிடும் '' அவள் மெளனமாய் தலை அசைத்து விட்டு எழுந்து வெளியே வந்தாள்.
இப்போது வெயிலின் வெம்மை சற்றுத் தணிந்திரு ந்தது. தெரு கடந்து வைத்தியசாலையின் உள்ளே மருந்து எடுக்கும் இடத்தக்கு வந்தாள். வரிசையில் நின்று மருந்து எடுத்துவர 4.00 மணிக்கு மேலாகிவிட்டது. அப்பாடா இனிப் போகலாம் என்று நினைத்த போது தான் பக்கத்து வீட்டு உமா தன் குழந்தையை காய்ச்சல் என்று வாட்டில் வைத்திருப்பது ஞாபகத்திற்கு வந்தது. இவ்வளவு நேரம் நின்றாகிவிட்டது. பார்வையாளர் நேரம் எட்டிப் பார்த்துவிட்டுப் போகலாம் என்ற நினைவில் உள்ளே விறாந்தையால் நடந்து போனாள்.
மருந்து வாசனை முக்ததில் அடிக்க நோயாளர் களின் முனகல் கடந்து குழந்தைகள் வார்ட்டிற் குள் நுழைந்தாள். உமா நிற்பதைப் பார்த்துவிட்டு கட்டிலை நெருங்கினாள். உமாவின் மகன் சிறிது தெளிந்த முகத்துடன் படுத்திருந்தான். உமா கையில் மூன்று வயது குழந்தையைத் தூக்கி வைத்து சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள். அழுத்தில் குழந்தையின் கண்களும் முகமும் சிவந்து போயிருந்தது.
(6
"அம்மா... அம்மா...'' என்ற முனகல்......... “அழக்கூடாது அப்பன் அம்மா இப்ப வந்திடுவர்” "ஆற்ற குழந்தை இது....'
"பக்கத்து கட்டிலில் இருக்கிற குழந்தை. மூளை மலேரியா என்டு வாட்டில் இருக்கிற பிள்ளை. இண்டைக்கு காய்ச்சல் விட்டிட்டுது. ஆனால் அம்மா அம்மா என்று ஒரே சிணுங்கிக் கொண்டி ருக்குது. இண்டு முழுக்க நான் தான் பாத்துக் கொள்ளுறன். பக்கத்தில நிக்கிறனான்.
பயின்
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ் (1)

Page 116
இது கூடச் செய்யேலாதே... இனித் தாய் வந்திடுவா. பாவம் ஆளுதவி இல்லாதவர். அதுதான் நான் பார்க்கிறன்.''
"ஏன் குழந்தையின்ர தாய் எங்க?''
அவள் கேட்டுக் கொண்டிருக்கையிலேயே அவசர அவசரமாய் ஓடிவந்த வேணி மிஸ் குழந்தையை உமாவிடமிருந்து வாங்கிக் கொண்டு ''சரியாய் அழுதிட்டானா? என்ன செய்யிறது லீவு எடுக்கிறது சரியில்லை. அங்க ஒரே சனம். கிளினிக் முடிய நேரமாய்ச்சுது. மாறிவிடவும் ஆளில்லை. விட்டிட்டு வரவும் ஏலாது. அதுதான்"
கண் கலங்க குழந்தையைத் தோளில் சாய்த்துக் கொண்டு
"அழாதை அப்பன். அம்மா வந்திட்டன் அல்லோ''
என்று முதுகைத் தடவிக் கொடுத்தா. தாயின் கழுத்தை கட்டிக் கொண்ட குழந்தையின் விசும் பலை அவள் திகைப் போடும் கவலையோடும் பார்த்துக் கொண்டாள்.
தாமரைச்செல்வி,
ஸ்கந்தபுரம்.
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ் |

Page 117
நலன் காக்கும் கரங்கள் 11.11.2001
ஓர் பார்வை
திரு. கு.கணேசபிள்ளை,
மக்கள் மத்தியில் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் அரங்கேறிய "நலன் காக்கும் கரங்கள்” என்ற நிகழ்வு பலராலும் வரவேற்கப்பட்டு பாராட்டப்பட்ட நிகழ்வாகும்.
டாக
----
ற்
கிளிநொச்சி மாவட்ட வைத்திய அதிகாரி அவர்களின் எண்ணக் கருவில் உருவான உதவித் தாதிய உத்தியோகத்தருக்கான பயிற்சி நெறியைப் பயின்ற மாணவர்களின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நலன் காக்கும் கரங்கள் என்னும் அரங்க நிகழ்வும் 11.11.2001 அன்று கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின் நாலாம் ஆண்டுப் பொதுக் கூட்டத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டு ஆர்வலர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின் மக்கள் தொடர்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு, வைகறை ஒன்றின் வரவை சேவல் செப்புவது போல அறிவிப்புகள், அரங்க நிகழ்வுகள்
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

'பற்றிய பரபரப்பு அற்புதமான அரங்க அமைப்பு அம் மாவட்டத்தில் என்றும் கண்டிராத அரங்க அலங்காரம். உரிய நேரத்தில் நிகழ்வுகள் ஆரம்பமாக ஒவ்வோர் நிகழ்வுக்கும் உரியவர்கள் துரிதமாகத் தயாராகின்றார்கள். அரங்க நிகழ்வின் அறிமுகத்தை நற்றமிழ் நயத்துடன் சோதீஸ்வரன் அவர்கள் வழங்க அது சுற்றிலும் எதிரொலியாகப் பரவியது.
சற்றே திரும்பிப் பார்த்த போது அப்பப்பா அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் கலைஞர்களாக நின்ற வைத்தியசாலை ஊழியர்கள், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர், அன்னை இல்லத்தினர் அனைவரிடமும் எல்லை இல்லா மகிழ்ச்சி ஒரே மேடையில் 'நலன் காக்கும் கரங்கள்” வழங்கிய சிந்து நடைக்கூத்து, தாளலயம், வில்லிசை, நாடகம், மெல்லிசை எனப் பல கலை வடிவங்களில் சங்கமம். நானும் எமது சக ஊழியர்களும் கலந்து கொண்ட பாத்திரங் களை மறக்க முடியாது.
அதை நாங்கள் திரும்பத் திரும்பத் பார்த்து மகிழ்வதற்கு ஒளிப்பதிவு ஏற்பாடு எந்நேரமும் பார்த்து மகிழ நிழற்பட ஒழுங்குகள் யாவும் எம்மனதிற்கு திருப்திகரமாக அமைய ஓர் விடயத்தை தெளிவாக அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
ஆம், மக்கள் நோய்வாய்ப்பட்டு வரும்போது நாம் கருத்துக் கூறும்போது ஆர்வமாக ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ. இவ்வாறான நிகழ்வுகளோடு கருத்துக் கேட்க ஆவலாக உள்ளார்கள். இவ்வாறான நிகழ்வுகளின் மூலம் சமூகத்துடன் இணைந்த செயற்பாட்டை வைத்தியசாலை நிறுவனங்கள் வழங்குவதுடன் மக்களுடன் நெருக்கமாகும் உணர்வு மேம்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக ஊழியர்களின் ஒற்றுமை, ஒன்றிணைந்து காரியங்களை நிறைவேற்றும் பண்பு என்பன மேம்பட எல்லோரும் ஒரு குடும்பம் என்ற உணர்வு மேலிட்டு நின்றதென்றால் அது மிகையாகாது. அத்தோடு இப் பிரதேசத்தின் வாத்தியக் கலைஞர்களின் சலியாத ஒத்துழைப்பும், எமக்கு புதிய நட்புக்களம் அமைத்துத் தந்தது இந் நிகழ்வுக்காக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் நிதியாதரவு வழங்க இப் பிரதேசத்தின் அநேக நிறுவனங்களும், பாடசாலைகளும், கல்வித் திணைக்களமும் பேருதவி புரிந்து நின்றன. நாம் இப்போ பூரண சமூக சங்கமத்தில் இருப்பதை உணர்ந்தோம். சொல்லப்போனால் எங்கள் சந்தோசத்திற்கு அளவேயில்லை. ஒவ்வோர் நிகழ்விலும் கலந்து சிறப்பித்தவர்கள் நன்றிக் குரியவர்கள். குறிப்பாக "மூடநம்பிக்கை" என்ற நாடகத்தை வளப்படுத்திய வைத்தியசாலை ஊழியர்கள் அனைவரையும் மறக்கமுடியாது.
நிகழ்வின் மகுடமாக அமைந்த "நலன் தரும் சுரங்கள்" எனும் இன்னிசை நிகழ்விற்கு பாடல்கள் வளம் சேர்க்க இதில் வைத்திய அதிகாரிகளும் அருட் தந்தை றெஜினோல்ட்டும் இணைந்து கொண்டதும் மேலும் சிறப்புச் சேர்த்தது. இவ்வாறான ஓர் சிறப்பான நிகழ்வை ஏற்பாடு செய்த சமூக சுகாதார அபிவிருத்திச்சபையின் சமூக சுகாதார பார்வை என்றும் பாராட்டுதலுக்குரியது.
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 118
சமுக ன் 1 நா வில், அதன்
வர்ண,கறுப்பு, வொ,புகைப்
னிகரில்
*க.
மகிழ் ஒளிய
TNT
கிளிநொச்சி மாவட்ட சமூக சு. ம் ஆண்டின் நிறைவில் அதன்
நினைவழியா நிகழ்வின்
திருப்பதி
ஒளிப்படக்.
இல 89, கந்தபு

காதார அபிவிருத்திச்சபையின் ன்சேவையை வாழ்த்துகின்றோம்.
பட சேவையை தரமாக வழங்கும்
லா நிறுவனம்
உக்கலையகம்
முதன்மைச்சாலை,
கிளிநொச்சி
24:13:-:51:1-4 -15, 2
காதார அபிவிருத்திச்சபையின் சேவையை வாழ்த்துகின்றோம்.
வாணப்பதிவுகளுக்கு
கலையகம், ரம், கிளிநொச்சி

Page 119


Page 120
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாத 5ம் ஆண்டு நிறைவில் அதன் பணி
தரமான அரிசி (நாடு), (சி.பச்சை), புரியாக சம்பா அரிசி மலிவு விலையில் பெற்றுக்கொ
நெல் குற்றவும், ம
மாவகைகள் : நீங்கள் நாட வே
முறிகண்டிப்.
பாம்
அ.
(453
கோணாவில் வீத

ரர அபிவிருத்திச்சபையின்
தொடர வாழ்த்துகிறோம்.
ணி உண்வைத்தயாரிக்க உகந்த பள்ளலாம்.
மிளகாய்த்தூள், அரைக்கவும் பண்டிய இடம்
பிள்ளையார்
அரிசி
ஆலை
5 கந்தபுரம்.

Page 121


Page 122
"T 'பய'E
ப"பம் படம்
5ெ:25
சபையால் புதித
ஈப் "பEEEHE=?
காE=ாடுத்த Eாதம் 5ம்
'நலன் காக்கும் கரங்கள்' அர
கிளி/மாவட்ட சமுகசுக 4 வது ஆண்டு
ம் - முதலாம் பாடசா வம்- III200
22==tாக மத 24
காதல் பாகம்
அக்தாத்: பா கர்ப்பம் கேம்கள்
41 15:My)
கண் மாதப் பத
பயா

'' சாபE= பாம்: -
படம்: பிரபு காயம் பய:EEாகா
காாா:E-கா.;
= 144 சரிம்
2ா- 2722புப்==
+ A A A
எக அமைக்கப்பட்ட விடுதி- 1998
அனக வகை வாணயம்
பக்க எ :
ங்க நிகழ்வு
தாரஅபிவிருத்தி பொதுக்கூட்! அலை மண்டபம் கந்தர் - பிபகல்200
E' கடை IM ETIME 21யார் தோட்ட ரோகம் - Eோம் : கார் =ETE தபார் :ாயகம் =யாகார்வார்டு பாணா =

Page 123


Page 124
Fாடாந்து
பொன் கணேசமூர்த்தி, மக்கள் வங்கி, பரந்தன்.
9ெ
அந்தப் பொடியனைப் பார்க்க எனக்குப் பாவமாகத் தான் கிடந்தது. என்ன செய்ய? ஓரடி கையால் எடுத்து வைக் கேலாமல் பலவீனமாகக் கிடந்ததால், கொட்டில் பிள்ளை --யாரின் கோயிலில் குந்திக் கொண்டிருந்தன். நாலு நாளாக எனக்கு ஒரே நடுக்கம். அது சாப்பிடாத நடுக்கமோ? மலேரியா நடுக்கமோ தெரியேல்லை. எதுக்கும் நாலு குளிசை வாங்கி குடிச்சுப் பாப்பம் எண்டு வந்தா சனங்கள் எனக்கு மேலாக நடுங்கிக் கொண்டு வாங்குகளில் இருக்குதுகள். போட்டி போட்டு முன்னால போக என்னட்ட வலுவில்ல. பேணி குலுக்கிச் சீவிக்கிற எனக்குச் செல்வாக்குச் செய்யவோ, பரிதாபம் காட்டவோ ஆரிருக்கினம்?. ஆரைப் பாக்கிலும் பேணி குலுக்கப் போறன் எண்ட பயத்தில் என்ரை பக்கம் பாக்காமலே போயினம். இந்தப் பேணியை சத்தமாகக் குலுக்க ஒரு அஞ்சு பத்துச் சதம் கூட அதுக்குள்ள இல்ல எண்டு ஆருக்குத் தெரியும்? பிள்ளையாரப்பாவுக்காவது தெரியுமோ என்னமோ. நான் பேசாமல் பார்த்துக் கொண்டிந்தன். அவனும் என்ர கொம்பனிதான் போல.
ஒட்டின வயிறு சோறு கண்டு ரெண்டு நாளுக்கு மேலயெண்டு ஆருக்கும் சத்தியம் செய்வன். அப்பிடி வரண்டு போய்க்கிடக்குது முகம். ம்... ஆரோ பள்ளிப் பெடியன் பழுதெண்டு எறிஞ்ச றொட்டி . கட்டின காற்சட்டை இடுப்பிலிருந்து கீழ விழ அவன்ர கை அதை இழுத்து இழுத்து மேல விடுகுது... எனக்குச் சாடையாச் சிரிப்பும் வந்தது தான், அந்தப்பெடியன் பள்ளி நிழலில் பகிடிக்கும் ஒதுங்கியிருக்க மாட்டான் எண்டு
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

பிள்ளையார் அப்பாவில் பந்தையம் கட்ட நான் தயார். ஆனா என்னோட பந்தையம் கட்ட ஒருத்தரும் தயாரா இருக்க மாட்டினம், அரை லூசன், பிச்சைக் காரனெண்டு அவைக்கொரு நினைப்பு. "அய்யோ... அய்யோ... ஊதுது... வெடிக்கப்போகுது.. என்ர அய்யோ...'' எண்டு குளறிக் கூத்தாடுகிறான் பெடியன் , கவனிப்பார்தான் இல்லை... எட இந்தச் சனங்கள் கொஞ்சம் விலகிக் கொடுத்து டாக்குத்தர்
ஜயாவிட்ட காட்ட விடலாந்தானே..?
எனக்கு சாடயா கோவம் வந்தது உண்மைதான்
ஆண்டிக்கு கோவம் வந்தென்ன?... ஆகாயம் விரிஞ்சு இடங்குடுக்கப் போகுதோ.....
சும்மா பாத்துக் கொண்டிருந்தன் .....
சனங்கள் தான் என்ன செய்வது .....?
திண்டு குடிக்க ஒண்டும் இல்லாததாலேயே கண்ட கண்ட வருத்தம் வருகுது. இந்த வன்னிச் சனங்களுக்கு... சோறில்லை... தண்ணியில்லை... மருந்தில்லை.... மாயம் இல்லை... கண்டறியாத சுமை... அதுகளுக்கு என்னென்ன கவலையோ?
'என்னடா பொடியா.... ஏன் ரா குளறிக் கூத்தாடுறாய்? வருத்தத்தில குத்துதோ.. வயித்துக் க ஒண் டும் இல்லாததால குத்துதோ...?'ஆர் கேக்கப் போயினம்..?
பிள்ளையாரப்பாவை பாத்தன்.... அடக்க ஒடுக்கமா அசையாம இருக்கிறார்... நாலு கேள்வி அவரை நாக்குத் தெறிக்க கேட்க வேணுமெண்டு மனம் எண்ணுது. * L!ா 43,<8 3ெ! (11811
'யாழ்ப்பாணம். அடப் போடா... நானே அரைப்பட்டினி ... பேய்க் கேள்விகள் கேட்காம்... இருந் தால் ஒரு பத்துச் சதம் உண்டியலில் போடு... ஐயராவது ஒரு
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ் ( )

Page 125
கொழுக்கட்டை வைப்பார்...
பிள்ளையாரப் பா உப் புடிக் கேட் டாலு கேப்பாரெண்டு நினைக்க "சுழுக்கெண்டு" சிரிப் வந்தது ... சிரிச்சிட்டன்... ஆனால் அரைச்சிரிப்பில் வாயைப் பொத்தி அடக்க வேண்டி வந்திட்டுது.
ஐயோ டாக்குத்தர் ஐயா....
என்னை ஒரு ரெண்டு செக்கன் பாத்: து... பிறகு மெல்லீசா.... அடக்கமா... ஒரு சிரிப்பு சிரிச்சிட்( கம்பீரமா நடந்து போறார் டாக்குத்தரய்யா.
எனக்கு பெருமையாய் இருக்காதே...
டாக்குத்தரய்யா பச்சை பசுந்து... ஆளைச் சும்ம பாத்தாலே அரைவாசி நோய் அய்யோ அய்யே என்று ஓடும்... அவர் பாத்தா மிச்சமும் ஓடும் எண்டு ஆக்கள் கதைக்கிறவை.
ஆளுக்குப் பின்னால் ஓடிப்போய்க் காட்ட எனக்கு ஆசைதான்... என்ன செய்யிறது...? ரெண்டு காலும் இல்லாம என்னெண்டு ஓடுறது.? ம்... என்னை கதை என்னத்துக்கு? மிதிவெடியை மிதிச் முழங்காலோட ரெண்டு காலும் போச்செண்டா சனம் என்னத்தை செய்து கிழிக்கப் போகுது.
''ஆ.. அப்பிடியே.. ஐயோ... பாவம்...'' எண்டிட்டு போய்க்கொண்டு இருக்கும்... என்ரை கதை வேற.. அதை விடுவம்... டாக்குத்தரய்யா நல்ல மனுசன் ஒரு நாள் வாட்டில் கிடந்த கிழவி ஒண்டுக்கு காலும் கையும் இழுத்துப் போட்டுது... அதுக்காக தலைப் பேன் கடிக்காம விடுமே... மனிச கஷ்ரப்பட மற்றவை கடிக்க அப்பத்தான் வாட் றவுண்ட் வந்த டாக்குதரய்யா
"என்னண பேன் கடிக்குதோ... எங்க பாப்பம்.' எண்டு சொல்லி நாலு பேருக்கு முன்னால் கிழவியின்ரை தலையைத் தடவி ஆறுதல் சொல்ற மனுசன் எண்டா பாருங்கோவன்... வேர் கதை என்னத்துக்கு... மனுசன் தங்கக் கம்பி...
" அய்யோ... அய்யோ... வெடிக்கப் போகுது...
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபை!

80
எண்டு பொடியன் திரும்பத் துவங்கி குந்தி எழும்பி குழறிக் கூத்தாட பெரிய டாக்குதரய்யா அவனைக் கண்டிருப்பார் போலும்.... அட பக்கத்தில் போறார்...
நான் காதைத் தீட்டிக் கொண்டன்... பசியால காது அடைச்சுப் போய்த்தான் கிடக்கு. எண்டாலும் பரவாயில்ல ரெண்டு பேரும் கதைக்கிறது எனக்கு கேட்குது...
"தம்பி... என்னப்பன் செய்யுது...''
“குத்துது... வயித்துக்க குத்துது... இஞ்ச பாருங்கோ என்ர வயிறு வீங்குது... அய்யோ... வெடிக்கப் போகுது...'' பொடியன் துடிச்சுத் துடிச்சு அழுகிறான்... எனக் கும் அழுகை வாற மாதிரித்தான் இருந்தது... கண்ணில் தண்ணி இருந்தாத் தானே...
T
T
''ஏன் வீங்குது எண்டு சொல்லுறாய்.. வீங்கத்தக் காணேல்ல...''
5
"அய்யோ... பேக்கு கழிச்சதை திண்டு போட்டன்... எனக்கு வயிறு வெடிக்கப் போகுது...''
5 பெடியன் பிடிவாதமாய்ச் சொல்லிச் சொல்லி
அடம்பிடிச்சு அழுறான். டாக்குதரய்யா அவன்ரை தோளைப் பிடிச்சுக்கொண்டு கேட்கிறார்.
C,
“அப்படி என்ன சாப்பிட்டனி?”
.'
"ஒரு வடை.. ம்... ஒரு வாழைப்பழம்... பிறகு புக்கை... பலகாரம்...''
>
''தம்பி இதுகளைச் சாப்பிட்டா வயிறு வெடிக்கும் எண்டு ஆர் சொன்னது...
"அம்மா சொன்னவ... ஆச்சி சொன்னவ... அப்புவும் சொன்னவர்... ரெண்டு நாளா பசி... அதுதான் பேக்கு கழிச்சதை திண்டிட்டன்... அய்யா... என்ரை வயிறு வெடிக்கப் போகுது... அய்யோ... அய்யோ...'' பொடியன் அழுது ஆர்ப்பாட்டம் செய்ய... பெரிய டாக்கதரய்யா ஆரையோ பேர் சொல்லிக் கூப்பிடுறார்...
பின்
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 126
(அ)கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின் |

பிறகு என்ன நடந்தது எண்டு எனக்குத் தெரியாது... கவலையும் இல்லை... நடுக்கம் நிண்ட மாதிரி... காச்சல் குறைஞ்ச மாதிரி... பேணி குலுக்காம வாழ வழி தெரிஞ்ச மாதிரி... எனக்குள்ள மின்னல் மின்னலா அடிக்கத் துவங்க
பிள்ளையாரப்பாவ பாத்தன்
"பெடியனை அவர் காப்பாத்துவார்... நீ உன்னைக் காப்பாத்து.'' போ போ எண்டு எனக்குள்ள அவர் குறுகுறுக்க
என்ரை பேணியை அப்பிடியே வைச்சிட்டு என்னால முடிஞ்ச வேகத்தில் நடக்கத் துவங்கினன்.. கையால
ஏன் எண்டு கேட்டா என்னண்டு பதில் சொல்றது?
நீட்டிற கையில் ஏதாவது விழுந்தா நான் ஏன் அங்க போகவேணும்... எண்டாலும் சொல்றன்.
இண்டைக்கு எனக்குத் தெரியிற வழி ஏழு கட்டைக்கு அங்கால... கையால் நடந்து போக இருட்டத் துவங்கிவிடும்...
கண்ணகைபுரம் கந்தய்யர் செமியாக் குணத்தில நேத்துச் செத்தது தெரியுந்தானே... அவருக்கு இண்டைக்கு காடாத்து...
கழிச்சுப் போடுறதை பேய் திண்டால் என்ன.. நான் திண்டால் என்ன...
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 127
வா
வாய்க்குழியானது உணவுக் கால் வாயின் ஆரம்பப் பகுதியாக அமைகி ன்றது. வாய்க்குழியினுள் பல வகை யான அமைப்புகள் காணப்படுகின்றன. பற்கள், முரசு, நாக்கு, மேலண்ணம், மெல்லண்ணம், உதடுகள் என்பன அவற்றில் முக்கியமானவையாகும்.
அன்றாட வாழ்வில் நாம் காணக்கூடிய பொதுவான வாய்க்குழியில் காணப் படும் நோய்களாக பற்சூத்தை, பற் சுற்றிழையத்தைத் தாக்கும் நோய்கள்
மாக என்பன் அமைகின்றன. எமது மக்களை
த்தில் நோக்குமிடத்து இவ்விரு நோய்களில்
என் ட பாதிக்கப்படாதவர்களே இல்லை
ஏற்படு யெனும் அளவிற்கு இவ்விரு
ஒருவர் நோய்களும் வியாபித்துக் காணப்படு
கவன், கிறது. இன்று வைத்தியசாலையில்
என6ே பற்சிகிச்சை பெறுபவர்களில் ஏறத்தாழ
சிறு 6 95% இற்கு மேற்பட்ட நோயாளர்கள்
நிலை இவ்விரு நோய்களில் ஒன்றிற்கோ
மாகும் அல்லது இரண்டிற்குமோ சிகிச்சை
மக்கா பெறுபவராகவே காணப்படுகின்றனர்.தாக்கு
தாக்கு இருந்த போதிலும் இந்நோய்கள் சம்பந்தமான அறிவு அவர்கட்கு பூச்சியமாகவே காணப்படுகின்றது. பெரும்பாலான நோயாளர்கள் இந்நோய் சம்பந்தமான விழிப்புணர்வை பெற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருப்பதில்லை. அவர்கள் தமது உடனடித் தேவையை
இனிப்பு நிறைவேற்றுவதிலேயே அக்கறையாகக் காணப்படுகிறார்கள். நோயாளியானவர் தமக்கேற்பட்ட வேதனையில் இருந்து
பற்சூத் விடுபடவே முயல்கிறார். அது ஏன் ஏற்பட்டது? எவ்வாறு தவிர்க்கலாம்?
இது என்பதை அறிய பொதுவாக முயற்சிப்ப
தொற் தில்லை. இந்நிலையில் எமக்கு மிகவும்
வெல் அத்தியாவசியமாக தேவைப்படுவது
ஒழுங் சுகாதாரக் கல்வி ஆகும்.
ஒட்டும்
பல் ஒரு பற்சிகிச்சை நிலையமானது
பதார்த் சுகாதாரக் கல்வியை மக்களுக்கு
நிறை ஊட்டுவதற்கு பொருத்தமான நிலைய
அழை
பல்
பற்சூத்
... )கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையி

ய்ச்சுகாதாரமும் நாமும்
வைத்திய கலாநிதி
மா.தவராஜா
அமைய மாட்டாது. ஏனெனில் பற்சிகிச்சை நிலைய
காணப்படும் உபகரணங்கள், அதன் அமைப்பு 1ன பொதுவாக மக்களுக் கு பயத்தை த்தவனவாகவே காணப்படுகிறது. பல் வலியில் வரும் ர நாம் கூறும் சுகாதாரம் சார்ந்த கருத்துக்களை த்தில் கொள்ளும் மன நிலையிலும் இருக்கமாட்டார். வ இவ்வாறான கருத்துக்கள் பாடசாலைகளினூடாக வயதிலிருந்தோ அல்லது உரிய சுகாதாரக்கல்வி யங்களினூடோ புகுத்தப்படுதல் சாலப் பொருத்த 2. சஞ்சிகை, பத்திரிகைகளினூடும் இக் கருத்துக்கள் ளைச் சென்றடைய முடியும். இங்கு தாம் பற்களைத் தம் பொதுவான இரு நோய்களைக் கவனிப்போம்.
பக்ரீரியா
-தேவையான தொடர்பு நேரம்
கதை 7 கதை
/ வெல்லம்
கதை
வகை
ஒரு வகை பற்றீரியாவால் ஏற்படும் கிருமித் றாகும். இது நாம் அன்றாட வாழ்வில் பாவிக்கும் லத்தின் அளவில் தங்கியுள்ள ஒரு நோயாகும். கற்ற பற்சுகாதாரம் உள்ள ஒருவரில் மஞ்சள் நிறமான ) தன்மையான பதார்த்தமானது பற்களிலோ அல்லது ஈறுகளிலோ படிய ஆரம் பிக்கின்றது. இப் த்தமானது முற்று முழுதாக பற்றீரியாக்களினால் ந்து காணப்படும். இது பிளாக் (Plaque) என க்கப்படுகிறது.
ன்
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 128
'3
இப் பிளாக்கானது தகுந்த முறையில் பல் 6 துலக்குதல் மூலம் அகற்றப்படக் கூடியது. பற்சூத்தை ஏற்படுவதற்கு பின்வரும் நான்கு காரணிகள் அவசியம்.
> 0 0
0
r
வெல்லப் பதார்த்தமானது முதலில் பற்களில் இயற்கையாகக் காணப்படும் சிறுகுழி, தவாளிப்பு களில் தங்கி நிற்கும். Plaque இல் காணப்படும் பற்றீரியாவானது அக்கீழ்ப் படையை தனது உணவாகப் பாவிக்கும் போது லக்ரிக் (Lactic Acid) அமிலம் ஆனது விளைவாக உருவாகும். இவ் அமிலமானது பற்களிலிருந்து கல்சியம், பொசுபேற் என்பனவற்றை வெளியேற்றும். இது முதலில் பல்லின் மிளிரிப்பகுதியிலேயே நிகழும். ஆரம்பத்தில் ஏற்படும் இந் நிலையானது பற்களின் மேற்புறத்தில் வெண்ணிறப் புள்ளியாகக் காணப்படும். இது மிளிரியில் ஏற்படும் பற்சூத்தை என அழைக்கப்படும். (Enamel Caries).
இந்நிலையில் ஒழுங்கான பற் சுகாதாரத்தை பேணுவதன் மூலம் மிளிரியில் ஏற்பட்ட இப்பற் சூத்தையானது பன் முதலினுள் செல்லாது தடுக்க லாம். மிளிரியில் ஏற்படும் பற்சூத்தைக்கு சிகிச்சை எதுவும் அவசியமில்லை. சிறந்த பற்சுகாதார முறைகளைப் பேணுதலே போதுமானது.
பன்முதலினுள் (Dentine) பற்சூத்தையானது போகுமிடத்து அது ஒரு குழியை ஏற்படுத்தும். இந்நிலையில் சிகிச்சை அவசியம். பொருத்த மான முறையில் பல்லை அடைப்பதன் மூலம் பல்லைப் பாதுகாக்க முடியும். பன் முதலினுள் உருவான இக்குழியானது நாம் சிகிச்சைக்கு உட்படாத விடத்து மென்மேலும் விருத்தியடை ந்து பன்மச்சையைத் தாக்கும். பன்மச்சையானது நரம்புகள், குருதிக்குழாய்கள் என்பனவற்றைக் கொண்ட உயிர்ப்பான பகுதியாகும். பன் மச்சை
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

யைத் தாக்குமிடத்து பல் வலியானது உருவாகி ன்றது. இந் நிலையில் பல்லானது இரண்டு வகையான சிகிச்சைக்கு மட்டுமே உட்பட
முடியும்.
1. பல் வேரினை உட்புறமாக உரிய முறையில் ஈத்தம் செய்து அடைத்தல் (Root Canal Treatnent)
2. பல் கழற்றப்படுதல்.
பற்சூத்தையை வருமுன் காத்தல்
உணவு சம்மந்தமான அறிவுரைகள்
01.
வெல்லப் பதார்த்தங்கள்உண்ணாது
தவிர்த்தல். சொக் லேட் மற்றும் இனிப்பு வகைகளை சிறு பருவத்திலிருந்தே பிள்ளை
கட்கு அறிமுகம் செய்யாது
விடுதல். அவ்வாறு உட்கொள்ளும் சந்தர்ப்பத்தில் பற்தூரிகை கொண்டு பற்சுத்தம்
செய்த பின் உணவு உண்ணுதலைத் தவிர்த்தல்.
02. பற்சுகாதாரம் சம்பந்தமான
அறிவுரைகளை வழங்குதல்.
பற்களில் பிளாக் படியாதவாறு எவ்வாறு பல் துலக்க வேண்டும் என்பதை
செய்முறை மூலம் விளக்குதல்.
53.
பற்சூத்தையானது குழிகள், தவாளிப்புகள் இயற்கையாக அமைந்த
கடவாய்ப் பற்களிலேயே இலகுவாக உருவாகின்றது. முதலாவது கடவாய்ப் பல்லானது 6 வயதில் உருவாகின்றது.
எனவே நீண்ட காலம் வாய்க் குழியில் காணப்படும் இப் பல்லானது பற்சூத்தைக்கு
உட்படும் வாய்ப்பு அதிகம். எனவே இப்பற்களில் பிளாக் தங்க ஏதுவாக உள்ள
பகுதிகளான குழிகள், தவாளிப்புகள் என்பனவற்றை இப்பற்கள் முளைத்த சிறிது காலத்தினுள் அடைந்து விடுதல். இது Fis
Sure Sealant என அழைக்கப்படுகிறது.
ЖТ
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 129
04.
புளோரைட்டானது பற்சூத்தையை
எதிர்க்கும் தன்மையுடைய கனிப்பொருளாகும். இதனை
குளிசைகளாகவோ அல்லது பற்பசையினூடோ அல்லது குடிநீர் மூலமோ
பெறுவதன் மூலம் பற்சூத்தையைத் தடுக்கலாம். (Floride application)
05.
Recall intervals.
மாதத்திற்கொரு தடவை பல்
வைத்தியரை நாடுவதன் மூலம் பற்சுகாதாரத்தை சீராகப் பேணமுடியும்.
(பற்சுற்றிழையத்தை தாக்கும் நோய்)
(Periodental disease)
பல்லானது பின்வரும் இழையங்களால் சூழப் பட்டு உறுதிப்படுத்தப்பட்டுக் காணப்படுகிறது.
முரசு
01. Gingiva 02. Cementum
பற்சீமெந்து 03. Alveolar bone என்பு 04. Periodental Ligament (ஒரு வகையான இணைப்பு நார்) பல்லைச் சுற்றியிருக்கும் இச் சுற்றிழைய விழையத்தில் ஏற்படும் நோயே.
Periodental disease என அழைக்கப்படுகிறது. Plaque எனப்படும் அடிப்படைப் பதார்த்தமே பற்சுற்றிழைய விழையத்தில் ஏற்படும் நோய் கட்கும் பிரதான காரணியாக அமைகின்றது. Plaque ஆனது கல்சியம் படிவதன் மூலம் ஒரு சில மாதங்களின் பின் கல் போன்ற வன்பொரு ளாக (Calculus) உருவாகின் றது. இப் பொருளானது மென்மேலும் Plaque ஆனது படிவுற ஏதுவாக அமைகின்றது.
|ெ
ஈறுகளுக்கிடையே பிளாக் ஆனது படிவுறு கின்றது. இதனுள் முரசில் நோயை ஏற்படுத்தும் பல இலட்சக் கணக்கான நோய்க் கிருமிகள் காணப்படுகிறது. ஆரம்ப நிலையில் முரசானது
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபை

84
வீங்கிச் சிவந்து காணப்படும். முரசின் உட் புறத்தில் கண்ணுக்குத் தெரியாத சிறிய புண்கள் தோற்றுவிக்கப்படும். நாம் பல்துலக்கும் போதோ அல்லது வேறு காரணங்களாலோ அப்புண்கள் தாக்கப்பட அதிலிருந்து இரத்தக் கசிவு ஏற்படும். வாயிலிருந்து துர்நாற்றம் வீசும். முரசில் வலியும் ஏற் படலாம். இவ் ஆரம்ப நிலையானது
முரசு(Gingivitis) அழற்சி என அழைக்கப்படுகிறது. இந் நிலையில் ஒரு பல் வைத்தியரை நாடுவதன் மூலம் தகுந்த சிகிச்சையைப் பெற்று நோயின் தாக்கத்திலிருந்து மீளவும் முடியும். முரசு அழற்சியானது புறக்கணிக்கப்படுமிடத்து பல்லின் மற்றைய சுற்றிழையப் பகுதிகளான தாடை என்பு,(Alveolar bone) பற் சீமெந்து (Cementum) Perio dental Ligament என் பவற்றையும் தாக்குவதனால் நோயின் தாக்கம் அதிகமாகக் காணப்படும். இந்த நிலையில் முரசானது நன்கு கீழிறங்கி பல்வேர்கள் தெரிய ஆரம்பிக்கும். அத்துடன் பல்லைச் சுற்றியுள்ள என்பானது நோயின் தாக்கத்தினால் அதன் உறுதியை இழப்பதால் பல்லானது ஆட ஆரம்பிக்கும். இந்நிலையில் வைத்தியரை நாடுவதன் மூலம் நோயின் தாக்கத்தை கட்டுப்பாட்டினுள் கொண்டு வரமுடியும். எனினும், நோய் காரணமாக கீழிறங்கிய முரசானது மீண்டும் வளர்வதற்குரிய சாத்தியக் கூறுகளில்லை. நன்கு ஆட்டம் கண்ட பற்களை இழப்பதைத் தவிர வேறு வழியில்லை.
மயான
(Plaque) மஞ்சள் நிற ஒட்டும் தன்மையான பதார்த்தம் ஆனது Perio dontal disease இன் பிரதான காரணியாக அமைவதால் அதனை அகற்றுவதன் மூலம் இந்நோய் ஏற்படாது தடுக்கலாம். அக் கருத்தானது சொல்லுவதற்கு இலகுவாக இருந்த போதிலும் நடைமுறைக்கு அவ்வளவு இலகுவானதொன்றல்ல. எனவே பற் சுகாதாரம் சம் மந்தமான ஒழுங்கான அறிவுறுத்தல்கள் (Plque Control) இங்கு அவசியமாகின்றது. இங்கு ஒழுங்கான Plaque control என்பன முறையாகப் பல் துலக்குவதன் மூலம் சாத்தியமாகும். எனவே நாம் ஒவ்வொருவரும் முறையாக பல் துலக்குவது எவ்வாறு என்று அறிந்திருத்தல் அவசியமாகும்.
பல்துலக்கும் முறை
பின்
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 130
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

பிளாக்கானது பொதுவாக பல்லிற் கும், முரசிற்கும் இடையேயுள்ள இடைவெளியினுள் ளேயே அதிகளவில் படிவடைகின்றது. பல் துலக்கும் போது பற் தூரிகையை இடைவெளி யினுள் சற்றே சரித்து வைத்து முன் பின்னாக அசைத்தல் வேண்டும். மேற்பற்களை கருதுமிடத்து மேல் நோக்கி 450 சரிவில் தூரிகையை இடைவெளியினுள் வைத்து முன் பின்னாக அசைத்தல் வேண்டும். பின்னர் கீழ் நோக்கி தூரிகையை அசைத்தல் வேண்டும். கீழ்ப்பற்களை கருதுமிடத்து இவ்வாறே கீழ் நோக்கி 450 கோணத்தில் சரித்து துலக்குதல் வேண்டும். ஒரு தடவையில் இரண்டு பற்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். பற்களின் வெளிப்பரப்பு, உட் பரப்பு என இரு பக்கமும் பற் தூரிகையினால் சுத்தம் செய்தல் வேண்டும். இறுதியாக பற்களின் வெட்டும், அரைக்கும் மற்றும் மேற்பரப்புக்களை தூரிகை கொண்டு சுத்தம் செய்தல் வேண்டும்.
இவ்வாறான ஒழுங்கான பல் துலக்கும் முறைக்கு 15-20 நிமிடங்கள் அவசியமாகும். ஒருவர் காலை, இரவு என இரு தடவைகள் பற்சுத்தம் செய்தல் மிகவும் பொருத்தமானதாகும். இரவு உணவு உண்ட பின்னர் பல் துலக்குவதை நாம் ஒவ்வொருவரும் கடமையாகக் கொள்ளுமிடத்து பல் சம்பந்தமான பொதுவான நோய்களைத் தவிர்க்கலாம். எப்பொழுதும் உணவு உண்ட பின்னர் பற்சுத்தம் செய்தல் நன்று.
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 131
23ப் ெ
சம்பவம் உண்மை. பெயர்கள் கற்பனை
CL:
செல்வி.பா.பாலசாந்தினி தாதிய உத்தியோகத்தர்
இரவுக் கடமையை
'51:21
முடித்து விடுதிக்கு வந்த தர்ஷா தனது காலைக் கடன்களை
முடித்துவிட்டு சமையலைக் கவனித்தாள். சமையல்
முடிந்ததும் மீண்டும் ஒரு மணிக்கு கடமைக்கு செல்ல வேண்டும் என்ற நினைப்பு வர சோர்வுடன் சிறிது நேரம் கண்ணயர்வோம் என்று படுக்கையில் வீழ்ந்தாள் கண்களை மூடியதும் கண்ணுக்குள் நிழலாடியது. நேற்றைய மாலைச்சம்பவம், மறக்க நினைத்தாலும்
முடிவில்லை அவளால். ஆனாலும் மறந்து தான் ஆக வேண்டும். எனவே மீண்டும் ஓர்
முறை நினைத்துப் பார்க்கிறாள்.
)கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

-6
பரமது.-
08 பிள்ளைகளின் தாய், மூத்த பையனுக்கு வயது 11, கடைசிக் குழந்தைக்கு வயது 03
மாதம் மட்டுமே. கணவனோ கூலி வேலை செய்பவர். உழைப்பதில்
பெரும்பகுதி அவரது 1}}ள்
மதுத்தேவைக்கு மட்டுமே போய் விடும் . மூத் த
பையனும் தாயும் illsh\rt111'
செய்யும் கூலித்
தொழிலே 10 சீவனும் வயிறு கழுவும் நிலமை. இந்த நிலையில் 05 நாட்கள் பாக்கியவதி
வைத்தியசாலையில்.
நேற்று பகல் கடமைக்கு
சென்ற போது பாக்கியவதி தர்ஷாவைப் பார்த்து "எப்ப என்னை வீட்டிற்கு அனுப்புவியள்”
என்று கேட்டவாறே வரவேற்றாள். சிரித்தவாறே
"இன்னும் ஐயா அனுப்பவில்லையா?'' அப்போ நாளைக்குத்தான் என்று பதில் கூறியவாறு தனது கடமையைத்
தொடர்ந்தாள். நேரம் 1.40. பாக்கியவதி “ஐயோ மிஸ் எனக்கு என்னவோ செய்யுது" என்று குரல் கேட்டு ஓடிய தர்ஷா பாக்கியவதி அவதிப்படுவதைக் கண்டு அவசர சிகிச்சைகளைச் செய்து
வைத்தியரையும் அழைத்து சிகிச்சை செய்தும் பாக்கியவதியின் உயிரைக்
காப்பாற்ற முடியவில்லை. எமது சிகிச்சைகளையும் மீறி 2 மணிக்கு பாக்கியவதி இறந்துவிட்டாள். விடுதி
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்
சிறப்பிதழ் (ம

Page 132
8
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

முழுவதும் திடீர் அமைதி. அவளுக்காக
அழுவதற்கு கூட யாரும் அருகில்
இருக்கவில்லை. 4 மணியளவில் வைத்தியசாலை விதிக்கமைய ஒருவரும்
இல்லாதமையினால் அவரது உடல் அதற்குரிய அறைக்கு அனுப்பப்பட்டது. இறப்புக்கள், துயரங்களைச் சந்திப்பது
தர்ஷாவிற்கு மட்டுமல்ல, தர்ஷாவைப் போன்ற சகல தாதியருக்கும் தினமும் நடந்து
வரும் ஒரு விடயம். அதையே நினைத்துக் கொண்டால் மற்றக் கடமைகளைத் தொடர்
முடியாதாகையால் அவற்றை ஒதுக்கி ஒருபுறம் வைத்துவிட்டு கடமைகளைத்
தொடர்ந்தாள் தர்ஷா. நேரம் 5.40 மிஸ் அன்ரி என்ற குரல் கேட்டு
நிமிர்ந்தாள் தர்ஷா. முன்னால் இரண்டு சிறுவர்கள் 09 வயதளவில் ஒரு பையன், 05 வயது மதிக்கத்தக்க பெண் பிள்ளையைக்
கையில் பிடித்தவாறு அவளின் கையில் சிறிய சீனிச்சுருள், பையனின் கையில் ஒரு சிறிய வாடிய இளநீர். அவர்களைப் பார்த்த
தர்ஷா என்ன தம்பி என்றாள். மிஸ் அன்ரி கட்டிலில் அம்மாவைக் காணவில்லை. எங்கே
அன்ரி என்றான் பையன் கட்டிலைக் காட்டியவாறு, ஒரு நிமிடம் தர்ஷாவிற்கு என்ன கூறுவது என்றே புரியவில்லை. அன்ரி
அம்மா எங்கே என்றான் பையன் மீண்டும். தம்பி அம்மா என்று சில நிமிடம் தடுமாறிய தர்ஷா "தம்பி அப்பா எங்கே அப்பன்” என்று கேட்டாள். அதற்கிடையில் பாக்கியவதியின் மூத்த மகன் அவன் ஒன்றும் பெரியவனல்ல.
11 வயது மட்டுமே. அவன் வந்து சேர்ந்துவிட்டான். அவனிடம் ஒருவாறு விஷயத்தைக் கூறினாள் தர்ஷா. அடுத்த நிமிடம் பெரியவன் ஐயோ அம்மா என்று
கதற தங்கை புரியாமல் அவனைப் பார்த்தாள். திடுக்கிட்டு சுயநினைவிற்கு வந்தாள் தர்ஷா. நேற்றைய சில நிமிடங்கள் இன்று அவளது நித்திரையைப்
பறித்துவிட்டன. இப்படி எத்தனை பாக்கியவதிகளின் பிள்ளைகள்? எத்தனை தர்ஷாக்கள்?
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 133
காயங்கள் ஏற்படும் போது வெளியேறும் குருதி யின் அளவு, ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டும் போது உயிராபத்தை ஏற்படுத்தலாம். எனவே குருதியிழப்பைக் காயங்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் கட்டுப்படுத்துதல் ஒரு அடிப்படை சிகிச்சையாகும். சில சமயங்களில் அதிக குருதியிழப்பின் குருதியை மாற்றீடு செய்வதன் மூலம் மட்டுமே உயிரைக் காப்பாற்ற முடியும். எனவே குருதி மாற்றீடு ஒரு உயிரைக் காக்கும் சிகிச்சையாகும். சில நோய்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் குருதிக் கலங்கள் அழிவடைவதனால் குருதிச்சோகை ஏற் படும். உதாரணமாக மலேரியாத் தாக்கத்தினால் அதிக குருதிக் கலங்கள் அழிவடைவதால் குருதிச்சோகை ஏற்படலாம். இதைவிட குடற்புழுக்களின் தாக்கங்களினாலும், போசணையான உணவை உண்ணாத்தாலும் குருதிச்சோகை ஏற்படலாம். எவ்வாறாயினும் அநேக குருதிச்சோகை வகைகளை குருதிப் பரிமாற்றத்தின் மூலம் சரிப்படுத்தலாம்.
கிளிநொச்சி இடம்பெயர்வினால் மக்கள் பலர் காட்டுப் பிரதேசங்களில் தற்காலிக இருப்பிடங் களை அமைத்து வாழத் தொடங்கினர். இவ்வாறு புதிய இடங்களில் வாழ்க்கை தொடர் இந்த மக்களுக்கு பெரும் சவால்கள் இருந்தன. அன்றாட உணவுக்கு அல்லற்பட்டனர். இந் நிலையில் அவர்கள் எப்படி நிறையுண்வை எடுக்கமுடியும். பலர் இரத்தச் சோகைக்கு உள்ளாகினர். இது மட்டுமல்லாமல் குழந்தைப் பருவத்தினர் முதல் முதியோர் வரை பல்வேறு நோய்களும் தாக்கின. இந்நோய்களின் விளைவாக ஏற்பட்ட குருதிச்சோகையும் பல உயிரிழப்பிற்கு காரணமாகியது. இதிலும் முக்கியமாக மலேரியாவின் தாக்கம் பெரும் வாழ்வுப் போராட்டத்தை ஏற்படுத்தியது. இடம்பெயர்ந்த மக்களில் பலருக்கு மலேரியா திரும்பத் திரும்பத் தாக்கியதால் அவர்களுக்கு குருதிச்சோகை ஏற்பட்டபோது இரத்தப் பரிமாற்றத்தின் மூலம் சிகிச்சையளிக்க முடிந்தது. விடுதிகளில் இருந்து தங்கி சிகிச்சை பெறுபவர்களில் பலருக்கு இரத்தப் பரிமாற்றச் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. ஆனால்
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையில்

Se
இதில் பல பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இரத்தப் பரிசோதனைக்குரிய மருந்துகள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட நிலையி லேயே இருந்தது. இரத்தப் பரிமாற்றம் செய்ய
Tபடும் பைகள் சில வேளை இல்லாமலேயே இருந்தது.
இதைவிட முக்கியமான பிரச்சினை குருதிக் கொடை வழங்க ஒருவரும் முன்வருவதில்லை. தற்போதும் இந்தப் பிரச்சினை இருக்கச் செய்கிறது. ஒரு சுகதேகி நான்கு மாதத்திற்கு ஒரு முறை இரத்ததானம் செய்வதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படுவதில்லை. வைத்திய சாலையில் வேலை செய்யும் பலர் இவ்வாறு இரத்ததானம் செய்கின்றனர். ஆனால் வேறு திணைக்கணங்களில் வேலை செய்பவர்கள் அரிதாகவே இரத்ததானம் செய்ய முன் வருகின்றார்கள். இந்த நிலைமை மாற வேண்டும். பலர் தாங்களாகவே முன் வந்து இரத்த தானம் செய்ய வேண்டும். இது ஒரு சர்வதேச நடைமுறை. இதை நாமும் பின்பற்ற வேண்டும். கர்ப்பகாலத்தில் ஏற்படுகின்ற குருதிப்பெருக்கு, மற்றும் பிரசவத்தின் பின்னர் ஏற்படுகின்ற அதிக குருதி இழப்பு உயிராபத்தை ஏற்படுத்தலாம். இச்சமயத்தில் இரத்தப்பரிமாற்றம் செய்யாவிடின்
இன்னலுக்கு மத்தியில் இரத்தப் பரிமாற்றம்
- த் தி!
வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி,
மாவட்ட வைத்தியசாலை,
கிளிநொச்சி.
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 134
89
தாயின் உயிரைக் காப்பாற்றுதல் கடினமாகும். இரு மாதங்களிற்கு முன் 05ம் விடுதியில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த தாய் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். குழந்தை ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் சற்று நேரத்தின் பின்னர் ஏற்பட்ட குருதி இழப்பை மாற்றீடு செய் வதற்கு நடுநிசியில் நாம் அல்லற்பட்டோம். இரத்த வங்கியில் எம்மிடம் கையிருப்பில் இரத்தம் இருக்கவில்லை. வீடுகளுக்குச் சென்று சிலரை அழைத்து வந்து இரத்தப் பரிசோதனைக்குட்படுத்தி இரத்தத்தை எடுத்துப் பார்த்தோம். சிலரின் இரத்தம் பொருந்த வில்லை. ஒருவரின் இரத்தம் பொருத்தமாக இருந்தது. அவரிடம் இருந்து இரத்தத்தை எடுத்து ஏற்றினோம். ஆனால் எங்களால் தாயின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இங்கு எங்களுக்கு இரத்த வங்கியில் தேவையான இரத்தம் கையிருப்பில் இல்லாமல் இருந்தது தான் முக்கிய பிரச்சினை. எங்களுடைய இரத்தப் பிரிவுகளை கையிருப்பில் வைத்திருக்க பலரும் முன்வர வேண்டும். உடல் ஆரோக்கியமான யாவரும் இரத்த தானம் செய்யலாம். இரத்ததானம் செய்ய முன்வருபவர்கள் அவர் களுடைய கடந்தகால நோய்கள், தற்போது உள்ள உடல் ஆரோக்கியம், குருதி அமுக்கம், இருதய செயற்பாடுகள் போன்றன பரிசோதிக்கப் பட்டு தகுதியானவர்களில் மட்டும் இரத்தம் எடுக்கப்படும். தகுதியற்றவர்கள் என காணப்படும் சந்தர்ப்பங்களில் அவற்றை நிவர்த்தி செய்ய ஆலோசனை வழங்கப்படுகின்றது. இரத்த சோகையினால் பீடிக்கப்பட்டவர்களுக்கு இரத்த மாற்றீடு செய்வதற்கு குருதிக் கொடை செய்யுமாறு அவர்களது உறவினர்களிடம் நாம் ஆலோசனை கூறினால் அவர்கள் முன்வரு வதில்லை. மாறாக பணத்தை வழங்கி ஒருவரை கூட்டி வந்து இரத்தம் வழங்க ஒழுங்கு செய்வார்கள். இதை நாம் அனுமதிப்பதில்லை. ஏனெனில் இரத்தம் ஓர் விற் பனைப் பொருளல்ல. ஆரோக்கியமற்ற ஒருவர் தனக்கு கடந்த காலங் களில் ஏற்பட்ட நோய்களை மறைத்து பணத்திற் காக குருதியை வழங்கலாம். செங்க மாரி (Hepatitis - B) வருத்தம் ஏற்பட்டிருந்தவர் வாழ்
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்
காநொச்சி மாவட்ட

நாளில் குருதிக் கொடை செய்யமுடியாது. நெருப்புக் காய்ச்சல் ஏற்பட்டிருந்தால் 1 வருடமும், மலேரியா ஏற்பட்டிருந்தால் 6 மாதத்திற்கும் குருதிக்கொடை செய்ய முடியாது. குருதிக் கொடை செய்கின்றவர்களில் எயிட்ஸ், செங்கமாரி (Hepatitis - B) சிபிலிஸ் மலேரியா போன்றவற்றிற்கு இரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. இந்நோய் கள் இனங்காணப்பட்டால் தகுந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. மலேரியா தவிர்ந்த ஏனைய நோய்கள் எம்மவர் மத்தியில் மிக அரிதாக காணப்படுகிறது. குருதிப் பரிமாற்றத்தில் தற்போது புதிய முறைகள் கையாளப்படுகிறது. அதாவது குருதியின் கூறுகளை பிரித்து தேவைக்கேற்ப கூறினை வழங்கலாம். உதாரண மாக நெருப்புக்காயம் ஏற்பட்ட ஒருவருக்கு குருதி பிளாஸ்மாவையும், குருதியுறையா நோய் உடையவர்களுக்கு குருதிச் சிறுதட்டுக்களை யும், குருதிச் சோகை ஏற்பட்டவர்களுக்கு குருதிக்கலங்களை மாத்திரமும் ஏற்றலாம். இவ்வாறு பிரித்து அவற்றைப் பாதுகாத்து வைத்து ஏற்ற எம்மிடம் வசதிகள் போதாமல் இருக்கின்றன. மருந்துத் தடை நீங்கியதனால் எமது இரத்த வங்கியை நல்ல முறையில் இயக்கி இரத்தப் பரிமாற்று சேவையை சிறந்த முறையில் வழங்க எண்ணியுள்ளோம். இவ் வேளையில் எம்மக்கள் அனைவரிடமும் குருதிக் கொடை பற்றிய விழிப்புணர்வும், மனமுவந்து குருதியைக் கொடை செய்யும் மனப்பக்குவமும் வளர வேண்டும். ஒரு சுகதேசியின் உடல் சாதாரணமாக அவன் உட்கொள்ளும் உணவிலிருந்து பெறப்படும் கூறுகளிலிருந்தே தனக்கு தேவையான குருதி உற்பத்தியை செய்து கொள்கிறது. இவ்வாறு உற்பத்தியாகும் குருதியிலுள்ள பிரதான செங்கலங்கள் 120 நாட்களில் உடலில் அழிக்கப்படுகின்றன. நாம் விரும் பியோ விரும்பாமலோ எமது உடலில் இது நிகழ்கிறது. எனவே வீணாக அழிகின்ற குருதியில் ஓர் பகுதியை பிறருக்கு கொடுக்க முன் வருவோமா?
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 135
ஒரு ஆத்மாவின்
உயிர்ப்பு
அ.
ஒவ்வொரு
இயர் கொ வரவை அதிக
வைத்தி
பார்த் அவர் இன்
மிக ச வேண்டுமெ
பற்சிகி.
48 4 : 54 88 ** *** *** *
வைத் எல்ஏ முக
வேத
ஏற்
ம
உத
எத்த
என்று பேர்” எ வைத்
கூ
ஒவ்ெ
அவர்கள்
அகற்று
;ெ
போடுவது என்றிர பணி
( ) கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சை

90
அவதானமாகக் கேட்டு அவர்களின் நிலைக்கேற்ற
வகையில் அவர்களை ன்று வழமை போல்
அணுகி அவர்களிற்கு ஊசி பகுதியிலும் மனித
போட்டுக்கொண்டு இருந்தார். திரங்கள் இயங்கிக்
பத்து நோயாளருக்கு பிடுங்கி ன்டிருந்தன. தினசரி
முடித்துக் கொண்டிருக்கும் விட அன்று சற்று
வேளை ஒரு சிறுவன் வாசற் Dான நோயாளர்கள்
கதவருகே வந்து நின்றான். ங்களிற்கு வேதனை
அறையில் நின்ற ஒருவர் காடுக்கும் பல்லைப்
போய் என்ன தம்பி என்று பிடுங்குவதற்காக
கேட்டார். கேட்டதும் கண் யரின் வரவை எதிர்
கலங்கியவாறு ''பல் பிடுங்க
துக் காத்திருந்தனர்.
வேணும், சாப்பிடவும்
று தன் கடமையை
ஏலாமல், அதோட ந்தோசமாக செய்ய
வேதனையாகவும் இருக்கு, பன்ற எண்ணத்துடன்
அந்தப் பல்லை பிடுங்கி ச்சைக் கூடத்தினுள்
விடுங்கோ" என்றான் சிறுவன். வந்து சேரந்தார்.
உதவியாளர் "தம்பி இதுல தியரைக் கண்டதும்
இருக்கிறவர்களெல்லாம் பா நோயாளர்களின்
காலையில் வந்து பெயர்
ங்களிலும் பற்களின்
பதிந்து போட்டுத்தான் தனை குறைந்ததால்
ககால் நிற்கிறார்கள். ஏன் வேளைக்கு படக்கூடிய உணர்வு
வந்திருக்கலாமே” என்றார் மாற்றம் தென்பட்டது.
சிறு கண்டிப்புடன் இருங்கோ... தவியாளரிடம் இன்று
இவ்வளவு பேரையும் பார்த்து கனை நோயாளர்கள்
முடியக் கூப்பிடலாம் என்று கேட்டார். "முப்பது
சொல்லிவிட்டு உள்ளே போய்
ன்று பதிலளித்தனர்.
விட்டார். அச்சிறுவன் வரும் தியர் நோயாளரைக்
பொழுதே அந்த அறையில் டப்பிடச் சொன்னதும்
இருந்த முழுக்கண்களுமே வாருவராகப் பெயர்
அவன் மேல் விழுந்தன.
கூப்பிடப்பட்டு பற்கள்
அந்தளவிற்கு கஸ்ரம் அவ் பரிசோதிக்கப்பட்டு
இளம் பிஞ்சை வாட்டி
ரிற்கு இடைஞ்சலாக
விட்டிருந்தது. அவன் இருக்கும் பற்களை
அணிந்திருந்த ஆடையில் Bவுதற்காக விறைப்பு
அழுக்குப் படியாத இடமே மருந்து போட்டுக்
இல்லை. கை, கால்கள் காண்டிருந்தார். ஊசி
எல்லாம் "போலியோ''. தான் தன் வேலை
வந்தவர்களைப் போன்று rாமல் நோயாளரிடம்
மெலிந்து... அச்சிறுவனைப் ந்து, பொறுமையாக
பார்க்கவே பரிதாபமாக
வர்கள் சொல்வதை
இருந்தது. வைத்தியர்
பயின்
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 136
91
அவனிடம் ''உனக்கு
"தனியவா வந்த
கேட்டதும் அவர் எத்தனை வயது தம்பி? ஊர் எது” என்று கோட்டார்.
அம்மா கூலி
போறவா,
''எனக்கு பதினைந்து
வரமுடியாது.
வயதையா நாங்கள்
தனிய வந்த
பதிலளிக்கும் போ யாழ்ப்பாணம் இடம்பெயர்ந்து
பொருளாதார நில வந்து
எவ்வ அக்கராயனில் இருக்கிறம்” என்று பதிலளித்தான். இப்ப என்ன செய்கிறாய் ...?
பாதித்திருக்க
படிக்கிறாயா? அப்பா என்ன
அதில் நின்ற
செய்கிறார்? என்றார்
புரிந்தது
உண்மை வைத்தியர். அதற்கு அவன் ''எனக்கு ஆறு சகோதரம்
அவனுக்கு தன்ன
ஐயா, அப்பாவிற்கு
புத்திமதிக ை மிதிவெடியில் கால்
நல்லாய்ப் படி இல்லாமல் போய்விட்டது.
நல்ல |
வரவேணும். அதோட அவருக்கும்
யோசிக்கா வயதாகியும் விட்டது. நான் வேற இடத்தில் வேலை
எடுத்துப்படி'
செய்து கொண்டு படிக்கிறன்''
மருந்துச் சிட்டையு
என்றான். "சரி உனக்கு
அனுப்பினார். அ
என்ன பிரச்சனை”? என்று
மனமில்லாது கேட்டார். ''எனக்கு
சென்றா பல்லுக்கொதி பிடுங்கி
அடைந்த
விடுங்கோ ஐயா" என்றான்.
மறுபடியும் அந்த பல்லைப்பிடுங்கி விட்டு
வெளியேறினான். வைத்தியர் அவனுக்குரிய மருந்துச் சிட்டை எழுதிக்
என்ன என்
தெரியவில்லை கொண்டிருந்தார். அவன் கண் மட்டும் அவரைப் பார்த்தது.
காத்திருக்கும்
அவன் மன அலையோ
இருந்து அவனை எங்கெல்லாமோ
கொண்டிருந்த
இழுத்துச் சென்றது. அவனின்
கடந்தகால் சிந்தனையை ஐயாவே
தற்போதைய
எதிர்கால கலைத்தார். ''என்ன பையா என்ன யோசனை"? இந்த
யாவற்றையும் 6
ஐயா சொன்னபடி மருந்தை எடுத்து நேரம்
திறமைசாலியாக தவறாமல் மூன்று வேளையும் போட வேணும். போட்டால்
சமூக சேவ.
தான் புண் வேளைக்கு
நாட்டையும்,
நேசித்து தன்ன மாறும்” என்று சொல்லிவிட்டு
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

ர.பூவிழி
னீர்?'' என்று
கடமையை ன் “ஓமையா
தன்னம்பிக்கையுடனும், வேலைக்கப்
கடமையுணர்வுடனும் செய்து அப்பாவிற்கு
நற் பிரஜையாக அது தான்
வரவேண்டுமென்று னான்'' என்று
எண்ணினானோ என்னவோ, தே நாட்டின்
அவனருகில் ஒரு நோயாளர் லெ, கஸ்டம்
வரவும் தன்னிலைக்கு ளவு அந்தச்
வந்தவன் எதிர்காலத்தை சின்னவனைப் எண்ணியபடி மருந்துச்சீட்டுடன் றெது என்பது
மனதையும் திடப்படுத்தி -வர்களிற்கும் வெற்றிப் பாதையை நோக்கிச் து என்னவோ
சென்று கொண்டிருந்தான். மதான். அவர்
நாளை தானும் ஒரு சமூக Tால் இயன்ற
சேவகனென .. ளக் கூறி "'நீ ஒக்கவேணும். பிள்ளையாய் ஒன்றுக்கும்
மருத்தவப்பிரிவு, மல் முயற்சி ' என்று கூறி ம் கொடுத்து வன் செல்ல அங்கிருந்து ன். வாசலை கதும் திரும்பி
அறையைப் பார்த்துவிட்டு
அப்பையன் ண்ணினானோ 5. நோயாளர் 2 வாங்கிலில்
யோசித்துக் தான். அவன் D வாழ்க்கை, ப சூழ்நிலை, D இலட்சியம் எண்ணி தான் ஓ ஒரு நல்ல க வந்து ஒரு கனாக இந்த மக்களையும் ஏால் இயன்ற
A
Hi'!
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 137
காட்சி - 01
மfrienre
வாச்சர் : - .
பார்வதி - இ
வாச்சர்:-
பார்வதி :-
வாச்சர் : -2
5 ? * 3 ல 9 9 ஐ ஒ 5 = 9 9 ) இ தி த தி த தி 5 6 9 9 # 2
பார்வதி - ே
வாச்சர்:- 5
பரமசிவம்:-
வள்ளி |
வருத்தக்கா
குறுநாடகம்
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் ச

92
அம்மா தள்ளி நில்லுங்கோ
இஞ்சார் தம்பி ஒருக்கா உள்ளுக்கு விடு மோனை போறதும் வாறதுமாய் வாறன்.
ஐயோ அம்மா பெரியவர் வாட் பார்க்கிறார். உள்ளுக்கை விட்டால் அவ்வளவு தான். எனக்கு
வலை இல்லாமல் போய்விடும்.
பரியவரிட்டை நான் சொல்லுறன். மோன தண்ணிச் ாப்பாடுதான் கொடுக்கிறதும் வாறதும் தான்.
பூண்பிள்ளை வாட்டுக்கை பொம்பிளைகள் போகக் கூடாது. பார்க்கிற நேரம் முடிஞ்சுது. ஒரு மணித்தி பாலத்தாலை வாங்கோ.
மானை இதில் 10 ரூபா இருக்கு. இதை வச்சு தத்தண்ணியும், வடையும் வாங்கி குடி மோன.
அம்மா அங்காலை போங்கோ. இல்லை என்றால்
திலை காவல் துறை இருக்கு புடிச்சுக் கொடுத் டுெவன். அந்த வாங்கிலை இருங்கோ.
வன்னிக்கை இப்ப 10 ரூபா ஒரு காசா? அந்த ாளில் 10 ரூபா என்றால் பிளேன் ரீ வாங்கி குடிக் லாம். ஆனால் இப்போ 100 ரூபா கொடுத்தால் நான் அவங்கள் மசிவங்கள்.
நான் எங்கை போவன். 100 ரூபா என்றால் என்ரை ட்டுப் பிள்ளைகளுக்கும் நாலு றாத்தல் பாண் வாங்கி 5டுத்திட்டு வந்திருப்பேன். அந்த மனிசனும் குடிச்சுக் தடிச்சு ஈரல் கருகிப் போய் கிடக்கு. நானும் பிள்ளை களும் என்ன செய்யப் போகிறோமோ தெரியவில்லை.
அழுகை)
காட்சி - 02 (பார்வை நேரம் மணி அடிக்கிறது)
ரர்:- இந்த மெத்தைக் கட்டிலில் கூட படுக்க முடிய
வில்லையே... நெஞ்சு நோகுது, வயிறு எரியுது, காய்ச்சல் காயுது திரும்பி படுக்கக்கூட
பையின்
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்
ப்பிதழ்)

Page 138
முடியயேல்ல... நான் செய்த வினைகள் இப்பத் தான் தெரியுது. (அழுகிறார்)
வள்ளி:- அப்பவே நான் திரும்பத் திரும்ப சொன்
னேன், குடிக்க வேண்டாம் குடிக்க வேண் டாம் என்று கேட்டியளே பெண்சாதி மாரெண்டால் ஏதோ பிள்ளை பெறுகின்ற மெசின் எண்டுதான் நினைப்பு. எத்தினை தரம் சொன்னேன். மூன்று பிள்ளையோடு காணுமெண்டு கேட்கவில்லை. இப்போ நான் படும் கஸ்டங்கள். (அழுகை)
வருத்தக்காரர் :- வள்ளி எனக்கு இப்போ ஒன்றும்
ஆகிவிடவில்லை. எல்லாம் சுகமாக்கி தாறன் எண்டு டாக்குத்தர் சொன்னவர். ஆனால் கொஞ்ச நாள் எடுக்குமாம்.
பரமசிவம்: - நான் ஒருக்கா டாக்குத்தரோடு கதைத்
து விட்டு வாறன். என்ன சொல்லுவார் என்று பார்ப்போம்.
டாக்டர்: ஐயா நீங்கள் யார் என்ன வேணும்?
பரமசிவம் : - ஐயா நான் தான் முருகன்ரை மச்சான்.
அவருக்கு என்ன வருத்தம். எப்படி இருக் கெண்டு ஒருக்கால் கேட்கலாம் என்று
வந்தன்.
டாக்டர் :- இருங்கோ இவர் முருகன் கனகாலமாக
நல்லாய் குடித்திருக்க வேண்டும். அதோடு இவருக்கு உடனடியாக இரத்தம் ஏற்ற வேண்டும். இரத்தம் ஏற்றினால் ஓரளவு குணமாக்கலாம். சுகம்வர குறைந் தது ஒரு மாதம் எண்டாலும் எடுக்கும்.
பரமசிவம்:-ஐயா இவருக்கு என்னுடைய இரத்தம்
பொருந்தினால் நான் கொடுக்கிறேன்.
டாக்டர்:- இவரின் ஓ நெக்கடிவ் (Negative).
இரத்தம் அதனை எடுக்கிறது கஸ்ரம். உங்களிடம் எடுக்கேலாது. நீங்களும்
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

3
குடிக்கின்றவர் போல் தெரிகின்றது. மற்றது வயசும் கூடியிருக்கு. அதனால் வேறு யாரையும் கூட்டி வாங்கோ.
(பரமசிவம் மீண்டும் நோயாளியிடம் வருகிறார்).
பரமசிவம்:-திறமான டாக்குத்தர் எவ்வளவு
அமைதியாக என்னுடன் கதைத்தவர். நல்ல பொறுமைசாலி. உப்பிடித்தான் இருக்க வேண்டும். அது சரி இப்போ இவருக்கு இரத்தம் ஏற்ற வேண்டும். யாரைப் பிடிக்கிறது. எங்களுடைய சொந் தம் எல்லாம் யாழ்ப்பாணத்தில் இங்கு இடம்பெயர்ந்து வந்திருக்கின்றோம். யாரைப் பிடிப்பது.
பரிசாரகர்:- ஐயா யோசிக்காதையுங்கோ. நான்
இருக்கிறேன். எனக்கு டாக்குத்தர் சொன்னார். ஓ நெகடிவ் இரத்தம் தான் என்னுடையதும். உங்கள் வருத்தக்காரரு க்கு தருகின்றேன். முதலும் இரண்டு தடவை கொடுத்திருக்கின்றேன்.
வள்ளி:- தம்பி ராசா எங்களுக்கு சொந்தம்
பந்தம் எண்டு ஒருதரும் இல்லை. கையிலை, மடியிலை காசும் இல்லை. நீ தெய்வம் போல் வந்திருக்கின்றாய். தம்பி ராசா என்னுடைய மனிசனைக் காப்பாற்றிப் போடுங்கோ. (இரு கையும் கூப்புதல்)
பரிசாரகர்:- அம்மா ஒன்றுக்கும் யோசிக்க
வேண்டாம். நாங்கள் எப்படியும் உதவி செய்து உங்கள் கணவரைக் காப்பாற் றுவோம்.
வள்ளி:- தம்பி நீ மகாராசனைப்போல் இருக்க
வேணும்.
பரமசிவம் - எல்லாரும் இந்த ஆஸ்பத்திரியில்
நல்லாய்த் தான் சேவை செய்கின்றார் கள். பார்க்க எவ்வளவு சந்தோசமாக இருக்கு.
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 139
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

காட்சி - 03
டாக்டர்:- என்ன நாதன் நீர் இரத்தம் கொடுப்பதாக
கையொப்பம் இட்டிருக்கின்றீர்.
பரிசாரகர்: - ஓம் ஐயா ஏழைகளுக்குத்தான் உதவி
செய்ய வேண்டும். பணக்காரர் எப்படியும் பணத்தால் எதையும் செய்வார்கள்.
டாக்டர் :- உம்மைப் போல் எல்லாரும் இருந்தால்
எல்லாருமே மனிதப் பிறவி எடுத்த பயனை முழுமையாகச் செய்திருக்கிறார் கள் எனலாம். நானும் கொடுத்திருக்கலா ம். ஆனால் எனக்கு கொடுக்க முடியா மல் போய்விட்டது. ஆனால் முன்பு இரு தடவை கொடுத்திருக்கிறேன் நோயாளி களுக்கு.
பரிசாரகர் :- அதுதான் ஐயா எங்களுக்கு இந்த
துணிவு வந்தது.
காட்சி - 04
(வருத்தம் சுகமாக வாட்டில் இருந்து
வெளியேறுதல்.)
முருகன்:-ஐயா நான் இப்போ திருந்தி விட்டேன்.
நோயில் இருந்து குணமாகிவிட்டேன். எனது மனசும் திருந்திவிட்டது. எனக்கு உங்களைப்போல் நானும் மற்றவர்களிற்கு சேவை செய்ய வேண்டும் போல் இருக்கிறது. நீங்கள் கூறிய அறிவுரைகள் எனது மனதை விட்டகலாது. இந்தக் குடியைக் கெடுக்கும் குடியை நான் ஒரு போதும் தொடமாட்டேன். உங்கள் மீது சத்தியம். நான் குடிக்கிற காசில் இனி மேல் கீரை, பருப்பு, பால், தயிர், மோர் வேண்டி நான் எனது மனைவி பிள்ளை களுக்கும் கொடுத்து சத்தான ஒரு சமுதாயத்தை அமைப்போம்.
திரு.சு.பூலோகநாதன், பரிசாரகர், மாவட்ட வைத்தியசாலை, கிளிநொச்சி.
00
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ் |
வுச் சிறப்பிகம்©

Page 140
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபி 5ம் ஆண்டு நிறைவில் அதன்சேவையை
*கிளிநொச்சி மாவட்ட சிக்கனக்.
சங்கங்களின் சமாசம்
*சமாச வங்கி *சமாச அச்சகம்
a:'தக்பச்சு:
S
'அழ்ழாப்பத்தினரின் தவத்திப்பதில் முடித்த
":::::::*!*!*Frt:ா:-2*!+5=ttஅகதிரா:::
சே.2:21:15:44
சட் அsexர்க 4::::::5ங்கா:"காங்
SSழ்பாலு::வட்டி
முதன்மைச் சாலை, கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாத 5ம் ஆண்டு நிறைவில் அதன்சேலை
பி
+++++++++:: ".
-14:4:4:4:4:4:4ta:at 4:4:4:"

Page 141
ས་ ་ ་ ་ ་ ་ ་ ་ ་ ་ ་ ་ ་ ་ མ ལ |ཀ


Page 142
95
உணர்வுகளை
அமுக்கிப் புதைத்தல்
நரம்பியற் துறைய புரொய்டும்
பகுதியாகவே கரு உளப்பகுப்பாய்வும்
வியென்னாவில் (
புறூவர்(Josef Brer உளவியலிலும்
என்பவருடன் இன உளவளத்துணையிலும்
இசிவு நோய் (Hy ஏனைய உள் மருத்துவ
ஆராய்ச்சிகள் நம் சிகிச்சை முறைகளிலும்
புரொய்ட். சிக்மன்ட் புரொய்ட் (Signund Freuid) ஏற்படுத்திய (1856
புரொய்ட் தன்னிட 1939) தாக்கம்
உள் நோயாளிகள் தனித்துவமானதாகும்.
உறக்க முறைமை மொரேவியா என்று முன்னர்
கையாண்டு (Hyp அழைக்கப்பட்டு இன்று செக்
சிகிச்சை அளித்த குடியரசின் ஒரு பகுதியாக
இப்போலி உறக்க விளங்கும் பிரெய்பேர்க்
நோயாளிகள் தம் (freiberg) என்னும் இடத்தில்
நிலையில் தங்கம் பிறந்த புரொய்ட் 4வயதில்
நினைவுக்கு வரா; தனது பெற்றோருடன்
வாழ்க்கையின் மு ஆஸ்திரியாவின் தலைநகராக
பல நிகழ்வுகளை விளங்கும் வியென்னாவுக்குக்
உணர்வுகளையும் குடிபெயர்ந்தார். தனது
அவர்களால் நி ை வாழ்வின் பெரும்பகுதியை
கொள்ள முடிந்தது வியன்னாவிலேயே கழித்த
போலி உறக்கச் புரொய்ட் உளப்பகுப்பாய்வு
முறையை (Psychoanalysis) என
மோசடித்தன்மைய அழைக்கப்படும் தனது
பலர் எதிர்த்த டே உளவியற் கொள்கைக்கு
இந்தச் சிகிச்சை வடிவம் கொடுத்தார்.
அளவு கடந்த 2
புரொய்ட் பரீட்சித் மருத்துவராக வியென்னாவில் பார்த்தார். தனது வாழ்வை ஆரம்பித்த புரொய்ட் மிக விரைவில்
நோயாளிகள் தம் நரம்பியல் துறையினால்
பராயத்து உணர் ஈர்க்கப்பட்டார். 19ம்
பொதிந்த அனுபா நூற்றாண்டின்
வெளிப்படையாகக் இறுதிப்பகுதியில் உள்ள
அந்த அனுபவங்க நோய்க்கான சிகிச்சை
மீண்டும் அனுபவி
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

பின் ஒரு இதப்பட்டது. ஜோசெவ்
Her)
மணந்து -Steria) பற்றி டாத்தினார்
பக் nosis)
டம் வந்த
மூலம் இசிவு நோய்க்குரிய ளிடம் போலி
அறிகுறிகளை இல்லாமற் செய்யலாம் என்னும்
புறூவரின் கண்டுபிடிப்பு கார்.
புரொய்ட்டை ஆழ்ந்து 5 நிலையில்
சிந்திக்கத்தூண்டியது. -து சாதாரண இசிவு நோய்க்குரிய
அறிகுறியிலிருந்து த தங்கள்
நோயாளியை விடுவிக்க ஐக்கியமான
போலி உறக்கம் எப்போதும் தேவையில்லை என்னும்
உண்மையைப் புரொய்ட் னவுபடுத்திக்
படிப்படியாகக் கண்டுணர்ந்தார். து. இந்தப்
புறூவருடன் சேர்ந்து சிகிச்சை
நோயாளிகள் போலி
உறக்கத்தின் உதவியின்றியே பானது என்று தமது சிறுபராய பாதிலும்
அனுபவங்களை முறையை
வெளிப்படையாகக் கதைக்கும் பூர்வத்துடன்
சிகிச்சை முறையை புரொய்ட் துப்
பரீட்சித்துப்பார்த்தார். புரொய்ட் தனது
நோயாளிகளின் -து சிறு
கனவுகளையும் சிறுபராய வுகள்
நிகழ்வுகளையும் ஆராய்ந்த ங்களை
பின்னர் கனவுகளின் விளக்கம் க் கதைத்து
(The Interpretation of Dreams) களை
எனும் நூலை 1900ஆம் ப்பதன்
ஆண்டில் வெளியிட்டார்.
6 பாப்பா
யும்
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 143
நனவு, நனவிலி மனங்க
செயற்பாடு
உளவியல் நனவு மனதைப் பற்றிய (Cor scious Mind) ஆய்வு செய்ய வேண்டும் எ பது புரொய்ட்டுக்கு முன்வந்த உளவியலாளரின் கருத்தாக இருந்தது. ந மனத்தின் செயற்பாடுகளான சிந்தனை கற்பனை, போன்றவற்றையே உளவியல்
ஆராய வேண்டும்
என்பது அன்றைய கருத்தாக அமைந்திருந்தது. இக்கருத்துக்கு மாறாக உளவியல் நனவிலி மனத்தினது (Unconscious
Mind) செயறூடுகளையும் ஆராய வேண்டும்
என்று 19ம் நூற்றாண்டின்
இறுதிப்பகுதியில் புரொய்ட் தெரிவித்த கருத்து அன்று முற்றிலும் புதியதொற்கவை இருந்தது. பனிப்பாறையின் பெரும்பகுதி கடல் நீரினா அமிழ்ந்திருக்க அதன் ஒரு சிறு பகுதியே மேற்பரப்பில் எம்மால் அவதானிக்கப்படக் கூடியதாக உள்ளது. இதுபோன்று எமது மனத்தின் பெரும்பகுதி எம்மால்
அறியப்படாது நனவிலி நிலையிலேயே உள்ளது என்பது புரொய்ட்டின் ஒரு முக்க
கருத்தாகும்.
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபை
கிளிவு

96
ளின்
ஆளுமை அமைப்புகள்
கள்
ன்
னவு
பபடட
புரொய்ட்டின் உளப்பகுப்பாய்வுக் கொள்கையின் படி ஆளுமை, மூன்று அமைப்புக்களைக் கொண்டது. இவற்றில் முதலில் தோன்றுவது இட். (I.d) என்னும் ஆழுமை அமைப்பாகும். இதுவே முதன்முதலில் தோன்றும் ஆழுகை அமைப்பாகும். பிறப்பிலே குழந்தை உளவியல் ரீதியாக எவைஎவற்றையெல்லாம்
"தனது
பெற்றோரிடமிருந்து பெற்றுக்கொள்
ளுகிறதோ அவையவற்றை யெல்லாம் இது குறிக்கும். இட் முழுமையாகவே நனவிலி மனத்தைச் சார்ந்தது. வெளியுலகுடன் நேரடியான தொடர்பு இதற்குக் கிடையாது.
ஆழுமையின் அடிப்படையான இக்காரணி உடற்செயற்பாடு களுடன் நெருங்கிய தொடர்புள்ளது. முக்கியமாக
இயல்பூக்கங் களுடன் அதிகமாகத் தொடர்பு பட்டதாகவே இட் இருக்கும் இட் முக்கியமாக மனிதனின் பிரிக்க முடியாத ஆசைகளின் இருப்பிடமாக விளங்கும் அதேவேளையில் உளச்சக்தி இயக்கத்தின் ஊற்றாகவும் திகழ்கிறது: இட் எப்போதும் வேதனையைத் தவிர்த்து இன்பத்தை நாடுவதால் இது இன்பக் கொள்கை(Pleasure
புள்
கிய
யின்
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ் ( )

Page 144
97
97
Principie) என
கற்றுக்கொள்ள ே அழைக்கப்படுகிறது. இட் இன்
இந்தக் கற்பனை சக்தி இயல்பூக்கத்தைத்
யதார்த்தமாக மா திருப்திசெய்யும் ஒரு
வேண்டும். இட் இ பொருளின் மீதான
பணியைச் செய்ய ஒரு செயலில் ஈடுபடுத்தப்
தான் இதனைச் படலாம் அல்லது
செய்யவேண்டும். குறைவான திருப்தியைத்
வளர வளர தாய் தரும் ஒரு பொருளின்
பால் பற்றிய கற் சாயலில் செலுத்தப் படலாம்.
தாயின் அன்பு பார் உதாரணமாகப்பசியோடு
நினைவுகள் பசில இருக்கும் குழந்தை உண
போக்குவதில்லை வையோ அன்றேல் தாயின்
குழந்தை கற்றுக் மார்பையோ கற்பனை
சாயல்களுக்கும் செய்யலாம். இச் செயற்பாடு
யதார்த்தத்துக்கும் முதன்மைச் செயற்பாடு என
தனக்கும் வெளிய அழைக்கப் படுகிறது.
இடையில் வேறும் நெருக்கடி நிலையைக்
உண்டு என்பதை குறைக்கும் பொருளின்
புரிந்துகொள்கிறத சாயலை உருவாக்கும் இட்
யதார்த்தக் கொ6 இன் இந்தச் செயற்பாட்டை
அமைவாக நடப்பு ஆசையைப் பூர்த்தி செய்தல்
யதார்த்தக்கொள்க (WishFulfillment) என
Principle) என அழைக்கிறோம். எமது
அழைக்கப்படுகிற இரவுக்கனவுகள் இதற்கு ஒரு
தற்காலிகமாக முக்கிய உதாரணமாகும்.
இன்பக் கொள்கை எமது கனவுகள், கற்பனைகள்
வைக்கிறது, இந்த சுயநல இன்பத்தை நாடும்
இன்பக் கொள்கை எமது நடத்தைகளிலெல்லாம் |
செயற்பாட்டையே இட் இன் செயற்பாட்டை நாம்
வேண்டிநிற்கும். ஈ காணலாம்.
யதார்த்த பூர்வமா
சிந்தனையின் மூன் அடுத்த ஆளுமை
தேவையைப் பூர்த்தி அமைப்பான ஈகோ (Ego) இட்
ஒரு பொருளைக் இலிருந்து உருவாகி
வரை செயற்பாட் யதார்த்தத்தோடு மனிதனைத்
வைக்கிறது. இதன் தொடர்புகொள்ளச்
ஈகோவின் செயற் செய்கிறது. உணவைப்
துணைச் செயற்பா பற்றிய விருப்பமோ அல்லது
ary Process) என கற்பனையோ பசியைத்
அழைக்கிறோம். ஈ தனிக்காததன் காரணத்தால்
நிறுவனத்தின் மே தனது கற்பனையை
போன்றது. மிகச்சி உண்மையான உணவுடன்
உயர்மட்ட முடிவு தொடர்புபடுத்தக் குழந்தை
எடுக்கும் கடப்பாடு
கிள
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்

ற்ற
1 48,si 11, il14 |
வேண்டும்.
உண்டு. ஆளுமையின் யை
நிறைவேற்றாளர்
எனக்கருதப்படும் ஈகோ இந்தப்
எந்தத் தூண்டுதல்களுக்கு பாது ஈகோ
நாம் பதிலளிக்க வேண்டும்.
எந்த இயல்பூக்கங்கள் எங்கே குழந்தை
எப்படி திருப்தி செய்யப்பட மற்றும்
வேண்டும் என்பதைத் பனை
தீர்மானிக்க வேண்டும். ற்றிய யெப்
மூன்றாவதாக உருவாகும் என்பதை
ஆளுமை அமைப்பு சுப்பர் கொள்கிறது.
ஈகோ (Super Ego) என
அழைக்கப் படுகிறது. ம் இடையில்
குழந்தை புலகுக்கும்
அறநெறிக்கோட்பாடுகளைக் பாடுகள்
கற்றுக்கொள்கின்ற போது க் குழந்தை
தனது பெற்றோர் வ.ஈகோ
அங்கிகரிக்கும் நடத்தைகளை ரகைக்கு
ஈகோ ஐடியலுக்கும் (Ego பதால் இது
Ideal) பெற்றோர் கை (Reality
அங்கீகரிக்காத நடத்தைகளை
மனச்சாட்சிக்குள்ளும் (Conது. ஈகோ
science) அடக்குகின்றது.
பெற்றோர் அங்கிகரிக்கும் யை நிறுத்தி
நடத்தையைக்
கைக்கொள்ளும் போது உடனடிச்
குழந்தை பெருமிதம்
கொள்கிறது. அதே கோ
வேளையில் பெற்றோர்
அங்கீகரிக்காத நடத்தையை
எண்ணும் போது அல்லது நதி செய்யும்
அதில் ஈடுபடும்போது குற்ற காணும்
உணர்வின் மூலம் சுப்பர் டை நிறுத்தி ஈகோ (Super Ego)
குழந்தையைத் தண்டிக்கிறது. பாட்டைத்
சுப்பர் ஈகோ (Super Ego) டு (Second
எப்போதும்
பூரணத்துவத்தையே நாடும். Fகோ ஒரு பாலாளரைப்
பாதுகாப்புக் கவசங்கள் க்கலான
இதுவரை நாம் பார்த்த களை
விடயங்களில் இருந்து 3 இதற்கு
5
(ன்
லம்
பால்
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ் ( )

Page 145
ஆளுமையின் முக்கிய
அமுங்கிப்பு அமைப்பாக ஈகோ இருப்பதை
உளப்பாதுகா எம்மால் அவதானிக்க
காரணமாக 6 முடிகின்றது. ஈகோ பலமாக
பதகளிப்பை இருக்கும் போது இட்
அங்கலாய்ப்ல இலிருந்தும் சுப்பர் ஈகோ
தோற்றுவிக்கு (Super Ego) விலிருந்தும்
சிந்தனைகள், எழுகின்ற நெருக்கடிகளையும்
என்பனவற்றை அதேவேளையில்
நனவுலகிலிரு வெளியுலகிலிருந்து எழுகின்ற .
விடுகின்றோம் நெருக்கடிகளையும் ஈகோ
புதைத்தல் எ வெற்றிகரமாகக்
பாதுகாப்புக் கையாள்கின்றது, ஆனால்
செயற்பாட்டில் ஈகோ பலமின்றிப் போனால்
எம்மைப் இட், சுப்பர் ஈகோ மற்றும்
புண்படுத்திய வெளியுலக யதார்த்தம்
பெயர்களைே என்பவற்றிலிருந்து எழுகின்ற
மறந்துவிடுகி நொருக்கடிகளை ஈகோவால்
அமுக்கிப்புரை எதிர்கொள்ள முடியாது
நினைவுகள் ! போய்விடும். இவ்வாறான .
கனவுகளில் அகக் காரணிகளிலிருந்தும்
சிலவேளைகள் புறக்காரணிகளிலிருந்தும்
எதிர்பாராத ( எழுகின்ற அச்சுறுத்தல்களை
அல்லது விட ஈகோ எதிர்கொள்ள முடியாது |
இருந்து வெ போகின்ற சந்தர்ப்பங்களில் |
நாம் ஏற்படும் பதகளிப்பை
வாய்தடுமாறிக் தவிர்ப்பதற்காக ஈகோ
எனச் சொல் உளப்பாதுகாப்புக்
உண்மையில் கவசங்களை (Ego Defence
புதைத்த விட Mechanisms)
நாம் எதிர்பார் கையாள்கின்றது. இப் .
வேளைகளில் பாதுகாப்புக்கவசங்கள்
வெளிவருகின் யதார்த்தத்தைத் திரிபு படுத்துவதன் மூலம்
அமுக்கிப்புரை பதகளிப்பைக்
இப்பாதுகாப்பு கட்டுப்படுத்துகிறது.
ஓரளவுக்கு 8
இது ஓர் எல் பாதுகாப்புக் கவசங்களிலேயே
மீறினால் எம். முதன்மையானதும்
ஆபத்து வின் முக்கியமானதுமாக
கூடியது. புெ அமுக்கிப்புதைத்தல் (Repres
பொறுத்தவரை sion) என்ற
ஆளுமை ஆ பாதுகாப்புக்கவசம்
விருத்தியடை விளங்குகின்றது.
அமுக்கிப் பு6
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபை

98
ததல் என்ற
நனவிலி மனத்துள் மறைந்து ப்புக் கவசத்தின்
போயுள்ள உணர்வுகள் ரமக்குப்
நனவுலகத்துள் அல்லது
கொண்டுவரப்படவேண்டும். பெ
உளப்பகுப்பாய்வை ம் நினைவுகள்,
அடிப்படையாகக் கொண்ட உணர்வுகள்
சிகிச்சை முறையும் 3 நாம்
இச்செயற்பாட்டையே ந்து வெளியேற்றி ஊக்குவிக்கின்றது.
அமுக்கிப் ன்னும்
உணர்வுகள் வெளிப்படுத்தப்பட கவசத்தின்
வேண்டியதன் அவசியம் T காரணமாக
அன்றாடம் நாம் பல வர்களின்
நிகழ்வுகளைச் ய நாம்
சந்திக்கின்றோம், ன்றோம். நாம்
இந்நிகழ்வுகளின் காரணமாகப் தக்கும்
பல்வேறு உணர்வுகள் எம் எமது
உள்ளத்தில் வெளிப்படலாம்,
ஊற்றெடுக்கின்றன. எமக்குப் ளில் நாம்
பிடிக்காத உணர்வுகளை நாம் சொற்கள்
எமது உள்ளத்தில் யங்கள் எம்மிலே |
அமுக்கிப்புதைத்து வளிவரும் போது விடுகிறோம்.
அமுக்கிப்புதைக்கப்பட்டாலும் -கதைத்துவிட்டோம் இவ்வுணர்வுகள் லுகின்றோம்.
எம்முள்ளத்தில் உயிரோடு நாம் அமுக்கிப்
தான் இருக்கின்றன. டயங்கள் தாம்
இவ்வுணர்வுகளை நாம் வெளிப்படுத்தாவிட்டால்
இவ்வுணர்வுகள் எம்மை சறது.
ஆழமாகப் பாதிக்கக்கூடும்.
சில வேளைகளில் தத்தல் என்ற
அமுக்கிப் புதைக்கப்பட்ட க் கவசம்
இவ்வுணர்வுகள் அவசியானது.
உடல்நோயாகவும் லையை
வெளிப்படக்கூடும். து ஆளுமைக்கே
அதுமட்டுமன்றி தொடர்ந்து -ளவிக்கக்
எமது உணர்வுகளை ராய்ட்டைப்
அமுக்கிப் புதைப்போமானால் -ரயில் எமது
அது எமது ஆளுமையின் ரோக்கியமாக
தனித்துவமான தன்மைகளை டவதற்கு எம்மிலே
அதிகமாகப் பாதிக்கும் தைக்கப்பட்டு
எமக்குப் பிடிக்காத
சாத
பின்
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 146
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையின்
- - - - - - - - - -

உணர்வுகளுடன் எமது ஆளுமையின் பல நல்ல விடயங்களும்
அமுக்கிப்புதைக்கப்படலாம்.
எனவே ஆரோக்கியமாக வாழ்வதற்கும் எமது ஆளுமையை விருத்தி செய்வதற்கும் எம்மைப் பாதிக்கும் உணர்வுகளை நாம் ஆரோக்கியமாகக் கையாள்வது அவசியம். எம்மைப் பாதிக்கும் உணர்வுகள் பற்றி நாம் மற்றவருடன் கதைப்பது எமக்கு நல்ல பயனைத் தரக்கூடியது. இதற்கு நம்பிக்கை நிறைந்த நல்ல நண்பர்கள் எமக்குத்தேவை, எனவே உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வோம். உறுதியோடு வாழ்வோம்,
பி
ம ...ம்ம்மன்
ச. எட்மன்ட் றெஜினோல்ட் அ. ம.தி
அன்னை இல்லம்
உளவளத்துணை, உளவியல் அறிவூட்டும் நிறுவனம் 570 இம்மாஸ் நகர், அக்கராயன் குளம், கிளிநொச்சி.
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 147
அழியாது நிலைக்கும் பணி.
எப்போதும் நிரம்பிவழியும் நோயாளர் கூட்டம் போதாத கட்டிடங்கள். பொல்லாத வெய்யி மின்சாரம் இல்லை. ஒழுங்கான எல்லோருக்கு போதுமான படுக்கைகளில்லை. போதி! மருந்துகள் இல்லை. தேவையான அளவுக் மருத்துவர்களும் இல்லை. எப்போதும் நெருக்க எவருக்கும் ஓய்வில்லை. நேரமோ காலமே ஓய்வோ இல்லாமல் இயங்கிக்கொண்டேயிருக்கு மருத்துவர்களும் பணியாளரும்.
யுத்தகால வைத்திய சாலையொன்று எப்படி இருக்குமோ எப்படி இயங்குமோ அப்ப ஆனால் இன்னும் சிறப்பாக இயங்குகிறது அக்கராயனில் கிளிநொச்சி மாவட் வைத்தியசாலை.
ம ர் (
இடம்பெயர்ந்த வைத்தியசாலை அகதியாகி மருத்துவர்களும் பணியாளர்களும் மக்களு பின்னடைந்த வன்னிக்கிராமங்கள் அதுவு திக்கொன்றாக தொலைவிலும் துரத்திலுமா இருக்கும் கிராமங்கள். வளங்கள் குறைந் வைத்தியசாலை வளவு நிரம்ப நோயாள கூட்டம். யாரல்தான் என்ன செய்ய முடியுப் வரும் நோயாளர்களில் பாதிப்பேருக்கு மே போசாக்கற்றவர்கள். சிறு வியாதியைக்கூட தாங் முடியாத நிலையிலுள்ளோர். திரும்பத் திரும் நோய் தாக்க திரும்பத்திரும்ப வருவோ ஏல்லோருக்கும் ஆதரவாக சோராமல் சலியாம் சிகிச்சையளிக்கின்றனர் மருத்துவர் க6 மனந்தடவி ஆறுதல் தந்து பராமரிக்கின்றன பணியாளர்கள், மருந்தில்லை வசதியில ை வளங்களில்லை பார்க்க ஆட்களில்ை என் றெல்லாம் சொல்லாமல் தங் கை முழுமையாக ஒப்படைத்து ஓய்வின்றிப்ப செய் கின்றனர் எல்லோரும். இது ஒ வியப்பூட்டும் உண்மை. யாரேனும் வந்
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் ச6

100
ல் | ம்
6: - மு க : 0
சி 5. 6. E 19 |
பாருங்கள். எல்லோரும் அறியுங்கள். இங்கே வரும் நோயாளரில் பலருக்கு இங்குள்ள மருத்துவர்களும் பணியாளர்களும் தங்கள் குருதியைத் தந்தே சிகிச்சை செய்கிறார்கள். ஏனெனில் நிலைமை அவ்வாறிருக்கின்றது. துார் இடங்களிலிருந்து வரும் நோயாளர்களுக்கு வேறு உதவியோ ஆதரவோ இல்லாதபோது விடுதியில் தங்கி சிகிச்சை பெற முடிந்தளவுக்கு உதவுகிறார்கள். கண்பார்வை குறைந்தோரிற்கான மேலதிகச் சிகிச்சைக்கு கண்ணொளி' என ஒரு வழி திறந்து ஏழைமனிதர் பயன்பெற உதவும் திட் ட முள் ளது. இப் படி இப் படி பல ஆதரவுப்பணிகளை விரித்து இயங்குகின்றது இந்த வைத்தியசாலை. அயற்புறங்களில் வேறு மருத்துவமனைகளோ தனியார் வைத்திய சாலைகளோ இல்லை. ஓரே ஆதாரமையமாக இயங்கும் இந்த வைத்தியசாலையின் இத்தகைய கருணைப்பணியின் பின்புலம் தானென்ன? அன்பு கருணை நேயம் இரக்கம் மனிதாபிமானம் எல்லாம் இணைந்த ஒரு கலவையான உன்னத மனப்பாங்குதான் இதன் அடிப்படை. இந்த நல்ல மனப்பாங்கை வளர்ப்பதில் ஒரு முன்னோடியாக அல் லது முன் னோடிகளாக மாவட் ட வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி Dr.S. விக்னேஸ்வரனும் அவருடன் இணைந்த மருத்துவர்களும் செயற்பட்டு வருகின்றனர். எல்லாவற்றுக்குமான முன்னுதாரணமாக எல்லோருக்குமான வழிகாட்டிகளாகவும் இவர்கள் செயற்படுகிறார்கள். இந்த வைத்தியசாலைக்கு சில மாதங்களின் முன்பு பல எலும்புக்கூடுகள் கொண்டுவரப் பட் டன: கிளிநொச்சியில் படையினரால் கொல்லப்பட்டவர்களின் அல்லது காணாமற்போனோரின் எலும்புக்கூடுகள் அவை. நகரம் மீட்கப்பட்டபின் ஆங்காங்கே கண்டெடு க்கப்படும் எலும்புக்கூடுகளை அடையாளம் காண்பதற்காக இங்கே கொண்டு வரப்படும்போது.
ர்
க
ஓபயின்
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்

Page 148
அடையாளம் காண்பதற்கு உதவும் பணியிலும் இந்த வைத்தியசாலை பங்களித்திருக்கிறது. எந்த வசதிகளையும் எதிர் பாராமல் தமது எதிர்காலத்துக்கான வாய்ப்புக்களை மட்டும் மனதில் கொள்ளாமல் மேற் படிப்பையே ஒத்திப்போட்டுவிட்டு மிகச்சாதாரணர்களாக இருந்து இப்பெரும் பணிகளை நெருக்கடிச் சூழ்நிலையில் செய் து வரும் இவர் களனைவரினதும் பங்களிப்பை நம் காலமும் நமது வாழ்வும் கவனப்படுத்துகிறது மனிதர் வருவார் போவார் வசதிகளும் வளமும் வரும் போகும் ஆனால் எல்லோருக்கும் எப்போதும் அளிக்கும் அன்பும் ஆதரவும் ஆறுதலும் போகாது. அது அழியாது நிலைக்கும்.
கருணாகரன். 4ம் வட்டாரம் புதுக்குடியிருப்பு.
00
கிளி/மாவட்ட சமூக சுகாதார
அபிவிருத்திச் சபையின் பணிகள்.
வைத்தியசாலையினுடைய வளங்க ளைப் பேணும் வகையில் அவசர புனரமைப்புப் பணிகளைச் செய்தல், புதிய
வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல்
அவசர மின் வழங்கல், நீர்வழங்கல், உபகரணங்களின் பழுதுகள் என்பவற்றை உடன் சீர்செய்தல்
*
வைத்தியசாலையின் உடமைகளைப் பாதுகாத்தலும் மேம்படுத்துதலும்.
ஊழியர்களின் நெருக்கடிகளுக்கு உதவுதல்
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச் சபையில்

01
05."
ம் ஆண்டு நிறைவு மலர்
வறிய நோயாளர்கட்கான போக்குவரத்துக் கொடுப்பனவு, உணவுப் பொருட்கள், உனவல்லாப் பொருட்கள் வழங்குதல்.
கண்பார்வை இழந்த நோயாளர்களுக் கான சத்திரசிகிச்சை ஒழுங்கு செய்தலும் கண்ணாடிகள் வழங்கலும்.
*
வைத்தியர்கள், ஊழியர்களுக்கான இருப்பிட வசதிகள் மற்றும் ஊக்குவிப்புகளை வழங்குதல்.
ஊழியர்கள், நோயாளர்கள், பொதுமக்களுக்கான சுகாதார கருத்தரங்கு களை ஏற்பாடு செய்தல்.
இறந்தவர்களின் சடலங்களை பழுதாகாமல் பாதுகாப்புச் செய்துவழங்குதல்.
வைத்தியசாலைத் தொண்டர் களுக்கான பயிற்சிகளை வழங்குதலும் ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள்
வழங்குதலுமாகும்.
டிய |
H -;
ஈ..4
இச்சேவைகளுக்கான அன்பளிப்புகளை நலன்விரும்பிகளிடமிருந்து சபை எதிர்பார்க்கிறது.
*_311 31 ( 1 ):*21 தொடர்புகளுக்கு:-
யாழ்ப்பாணம். தலைவர்/செயலாளர் கிளி/மாவட்ட சமூக சுகாதார அபிவிருத்திச்சபை மாவட்டவைத்தியசாலை கிளிநொச்சி.
வங்கி நடைமுறைக்கணக்கு இலக்கம் :- 2745, மக்கள் வங்கி, கிளிநொச்சி.
00
ஐந்தாவது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ் ( 3 )

Page 149


Page 150
கிளிநொச்சி மாவட்ட சமூக சுகாதார அபி 5ம் ஆண்டு நிறைவி
நிமலன் வீடியே
கலை
உள்ளக, வெளிக்களப்ப கலர்ப்பட பிரதியாக்கல் கறுப்பு, வெள்ளைப்பட பி நிழற்படபிரதியாக்கல் (டே உறையிடல் (லெமனேற்ற இலத்திரனியல் பொருட்க இறப்பர் முத்திரை Can படச்சுருள் சீராக்கல் (வ வீடியோ, படப்பிடிப்பு மிக் கதிரை வாடகை சேவை மணவறை, பந்தல் சேன அழகுசாதனப் பொருட்கள் நீங்கள் நாட வேண்டிய 5
நிமலன் வீடியோ புகை யாழ்சாலை கிளிநொச்சி,
முல்லைச்சாலை புதுக்
துணுக்கா

விருத்திச்சபையின்
• வாழ்த்துகிறோம்
பா புகைப்படக் யகம்
டப்பிடிப்பு
ரதியாக்கல், பெரிதாக்கல் பாட்டோஸ்ரட்) இங்)
ள் விற்பனை, 10n
டவலப்பிங்) |
சிங்
- 05
வகளுடன்0 ச வாங்கவும்
இடம்
கோயம்
წინოტტფიანი
பாடம் : --- நாள் எE 53 Eோமம்Eயா 2
: உறும Et ரே
கப்படக் கலையகம்
பிரதானசாலை கந்தபுரம் தடியிருப்பு, மல்லாவி யசாலை