கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உயிரலைகள்: குருநகர் பாடும் மீன் விளையாட்டுக்கழகம் 17ஆவது ஆண்டு சிறப்புமலர் 2002.04.21

Page 1
21.04. 2002
| 1915
그는
- 이정도 그 별

அ1ை2
- 54ா கேட்பு
பய - இச்
:- ப1ர் - 24 F| 5:
எம் மீன்
* டுக்கிழக்.
குருநகர்
விலை..
17வது ஆண்டு "மப்புறல்
வகம் நம்
க 18 :ம: ..
15 காசா
இயக்கம் கலை

Page 2
- 1:1 14:11: 1" 11/ 01:41 *.
--- -பாபா-EE= 2
பசாப4-: ---
-- E 4:51 = 4 Af
" " I E வ22-11-12 சரம் 1
பு: 57 ATEக
எம் வாய111111125
பட்ச ஃபிகர்F1 in:1:
"ரான்பாகப்
14 பல்
கா : 'i 411 பய ப '
ப :TFEE Elா.
இEார்க்கிறோம்;
மாம:ாட்டியா
2ாய புட் கார்ட் 2
- -பய-வ=-
181, 01 40 05 09 00) 12 Rue Gai 15010 PARIS
சகலவிதமான தொலைபேசி அ
சில்லறையாகவும் பெற்றுக்ெ
WEB CON
7.620
50 FITC 75 unites
1 Digitel
100FF
PHOTO COPY Noir et Blanc
et Colour
Anreia Europe, les USA et le Canada
aure)
50FF € 1,62
78, bld. Barbe Tel.: 01 42 23 22 01

auf GG
SEINER REIHE
pian
AFBen
Restaurant Indien
TEEN IEMAN MAAR
PEATHER
BIB
SEE:Glirsins
1. ERHertura
vécialités Tandoori - Curry
Fax: 01 40 05 12 g P: Gare du Nord / La Chapelle உடைகளையும் மொத்தமாகவும் காள்ள நாடவேண்டிய இடம் 1 CENTER
Maghreb Afrique
Europe
Phonepass
THR:
FAX
Emission Reception
E5, E
AFRIQUE
El estis
Hittitti.
es - 75018 Paris - Fax : 01 42 23 44 82
KIELLE NAAM LAM.inni. QAD.

Page 3
குரு
"ituities
மாம்
C
rrrrrா?
மலர்:
பதிப்பு: 21.04.2002
அட்டைப்படம்:
கண்ணன்
ஐ -1 ### 14 |
சசசசாடா பாடிய கானா பா க கா கா Tாசாராரராஜா ச
மலர்க்குழு: எமிலியானுஸ் ஜோய் அல்பேட் புஸ்பராஜன் மனவல் அன்ரன்
யோசப் சாள்ஸ் அஞ்சலோ குவாட்டஸ்
மால்
காற்
எம்5
கணணி - வடிமைப்பு
அச்சுப்பதிப்பு ஸ்ரீ பாரதி அச்சகம் பாரிஸ் - பிரான்ஸ்
எம்
இற
வேரி
PARIS SINGING FISH 12, rue Eugene Jumin
75019 Paris No: d'Ordre 9512726

நகர் பாடும்மீன் விளையாட்டுக் கழகத்தின்)
பதினேழாவது ஆண்டு நிறைவு சிறப்பு மலர்
பிரன்சி: நி 2
வட, தென் அரை கப்
கபாம்பு - 1 of 3 உண்மை
யடுக்க
கலாதி இன நூலகா
பரிகாலை ரீடத்தின் மூச்சு அழிந்திடினும் று மரிப்பதில்லை வாழ்விடத்தின் மனிதர் மறைந்திடினும்
பெருமை இறப்பதில்லை வா வரம் பெற்ற குருநகரின் நக்கு நீராகும் - இவ் உயிரலைகள்
- அன்புடன் மலர்க்குழு
உரிமைக்கு குரல் கொடுப்போம் உறவுக்கு கை கொடுப்போம்

Page 4
ANGA
சுமங்கல்
Su

LY TEX)
(4
4:***
ஓ ரெக்ஸ்
* ;
Wx3
* * *
14 :
-க
சி .
ஆடவர், நங்கையர், அவர்கள், குழந்தைகள்
அனவைருக்குமான -நவன அடைகளை - உங்கள் விரும்பம் தரிவு செய்திட நாடுங்கள்
MANGALY TEX E, Tue du Fbg, S. Denis : 75010 Paris S, 8 Fs : 01 4200 10) 5. பளe toNorlIL:Chapelle
*;
சிரிக்க

Page 5
சமர்ப்
செபஸ்ரியா செல்லத்
ஜோசப்
பெஞ்சமின்
மிக்கல் ே
மனுவல் கி
சவரிமுத்து கனியூட்
ஜேம்ஸ் கு
வின்சென்ட் விஜயன்
இவர்கள் ஈரம் கசியும் இடமெல் தம் வேர் விரல்களை ஆணிவேர்கள்..., கழகத்தின் வளர்ச்சிக் தோளோடு தோள் நீ நலன் விரும்பிகள்.... காலனின் பிடியில் க மண்ணில் புதைந்த எம் மனங்களில் மரம் நினைவு கொள்ளப்ப கழகம் வாழும் காலம் இவர்களும் வாழ்ந்து

பணம்
ம்பிள்ளை த்தம்பி
1 யூடா
[ மேக்கஸ்
தவதாஸ்
றிெஸ்ரியன்
லுாயிஸ் அலெக்சாண்டர்
குணசீலன்
ஸ்ரீபன் பேட்றம்
கலாம் T நுழைத்த
காய்
ன்று உழைத்த
ட்டுண்டு போதும்
ணீக்காமல் டுபவர்கள்.... ம் மட்டும் கொண்டிருப்பார்கள்

Page 6
கழகத் தே
வளர்க்
1982ம் ஆண்டு காலப் பகுதியில் ப குறைவாக வாழ்ந்த காலம் இது. அதிலும் ஒருசிலர் தான் இருந்தார்கள். அந்நாட்களில் சிறு குழுக்களாக இணைந்து உதைபந்தாட்ட என்பவரின் முயற்சியால் குருநகர் மக்களும் காலப்பகுதியில் குருநகரில் இயங்கிக் கொ இலங்கை உதைபந்தாட்ட வரலாற்றில் பலி
அறிந்ததே.
DI6)
அவ்விளையாட்டுக் கழகத்தின் பெ பங்குபற்றினார்கள். இருப்பினும் எமது மக்க வளர்த்து விளையாட்டுத் துறையை ஊக்கு கிறிஸ்துராஜா, சின்னப்பு உதயராஜ், ம ஆகியோரின் முயற்சியால் குருநகர் மக்களில் இறுதியில் உத்தியோகபூர்வமான நிர்வாக ச
பாடும்மீன் விளையாட்டுக் கழகத்தின் எலியாஸ் சாள்ஸ், செயலாளராக திரு. மிக் மனுவல் அன்ரன் ஆகியோருடன் இலங்கை திகழ்ந்த அமரர் சவரிமுத்து கெனியூட் ஆரம்பிக்கப்பட்ட இக்கழகம் அவ்வாண்டு 6 கழகமும் பெறமுடியாத அளவிற்கு வெற்றி போட்டிகளில் எமது கழக சிவப்பு, மஞ்சள் இ கொண்டதுடன், பெரும் வெற்றிகளாக யாழ். சங்கம் நடாத்திய கழகங்களுக்கிடையிலான மூன்று ஆண்டுகள் (1993, 1994, 1995) வெ மகாஜனாக் கல்லூரி பழைய மாணவர் சங் முதல் மூன்று ஆண்டுகள் (1995, 1996 அக்கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டதும், பெற்று சாதனை படைத்தது. மேலும் ஈ ! நடாத்திய சம்மேளன சுழல் போட்டியில் 1
அக்கிண்ணத்தையும் தமதாக்கிக் கொண்டது
இது மட்டுமல்லாமல் எமது கழகத் மாவீரர் வெற்றிக் கிண்ணம். இக்கிண்ணம் போட்டியாக கருதப்படும் மாவீரர் வெற்றிக் ஈழத் தமிழர்கள் செறிவாக வாழும் பல இவ்வெற்றிக் - கிண்ணத்தை ஈழத்தில் மட் இயங்குகின்ற எமது கழகத்தைத் தவிர (1

தாற்றமும் ச்சியும்
பிரான்ஸ் நாட்டில் ஈழத் தமிழர்கள் மிகவும் குருநகர் மக்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய ஈழத் தமிழர்களின் பொழுது போக்கிற்காக உத்தில் ஈடுபட்ட வேளையில், வெல்லம் தனம்
பங்குகொண்டனர். அதன்பிற்பாடு 1983, 1984 கண்டிருக்கும் பாடும்மீன் விளையாட்டுக் கழகம் - சாதனைகளைப் படைத்தது அனைவரும்
பயரைக் கொண்டு இங்கும் போட்டிகளில் ளின் ஒற்றுமையையும் நல்லெண்ணத்தையும் தவிக்கும் நோக்கத்துடன் திரு. மிக்கேல் மனவல் அன்ரன், அலெக்சாண்டர் ஜெரா
ன் ஒட்டு மொத்த ஆதரவுடன் 1984ம் ஆண்டு
பை அமைக்கப்பட்டது.
முதல் நிர்வாக சபையின் தலைவராக திரு. கேல் கிறிஸ்து ராஜா, பொருளாளராக திரு. யில் மிகச் சிறந்த உதைபந்தாட்ட வீரராக என்பவரின் மிகச் சிறந்த பயிற்சியுடன் தாடக்கம் பிரான்ஸ் நாட்டில் எந்த ஒரு சக கெளைப் பெற்றிருக்கின்றது. குறிப்பாக சில இரு அணிகளும் இறுதிப் போட்டியில் கலந்து
சம்பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர் ன சுழல் கிண்ணப் போட்டியில் தொடர்ந்து றி பெற்று அக்கிண்ணத்தை சுவீகரித்ததுடன், கம் நடாத்திய சுழல் கிண்ணப் போட்டியில் , 1997) தொடர்ச்சியாக வெற்றி பெற்று
தொடர்ந்தும் 1998, 1999 இல் வெற்றி ழத் தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம் D96, 1997, 1998 ஆண்டுகளில் வெற்றியீட்டி
தின் மிகப் பெரும் சாதனையாக கருதுவது D ஈழத் தமிழர் தேசிய உதைபந்தாட்டப் கிண்ணப் போட்டி ஈழத்தில் மட்டுமல்லாமல் நாடுகளிலும் இப்போட்டி நடைபெறுகின்றது. டுமல்ல எந்த ஒரு நாட்டிலும் பிரான்சில் 997, 1998, 1999) வேறு எந்த ஒரு கழகமும்

Page 7
சொந்தமாக்கிக் கொள்ளவில்லை. எமது கழ வரலாற்றில் நிச்சயம் இடம்பெறும். அது நாடுகளுக்கும் சென்று விளையாடிய எமது புனர்வாழ்வுக் கழகம் நடாத்திய சுற்றுப் ே கொண்டது குறிப்பிடத்தக்கது. 1987 இலிருந்து ஈழத்தமிழர் உதைபந்தாட்டத்தில் லீக் வெற்றிக்கிண்ணம், சக்திவீடியோ ஸ்தாபன ெ கிண்ணம், குணசீலன் ஞாபகார்த்தக் கிண்ன ஆகிய உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டிகளை மக்களின் விளையாட்டுத் துறையை வளர்க்க நோக்கமாகவும் எமது மக்களை பச்சை, சி கொண்டு இல்லங்களாக பிரித்து மிலேனிய போட்டிகளை நடாத்தி வருகின்றது.
பிரான்ஸ் நாட்டில் தமிழ் கழகங்கள் அரசின் விளையாட்டுப் பிரிவின் கீழ் பதிவு இயங்கும் வேற்று நாட்டுக் கழகங்களுடன் கடந்த ஆண்டுகளில் விளையாட்டு வீரர்களை ஒன்றுகூடல்களை நடாத்தி வந்த எமது கழ வளர்க்கும் முகமாகவும் ஏனைய மக்க மேம்படுத்தும் நோக்கமுடனும் உயிரலைகள் நிகழ்ச்சிகளை நடாத்துவதோடு எமது கழக செய்யும் முகமாக உயிரலைகள் எனும் பெருமையடைகின்றது.
சொந்தமாக்கிக்கொண்ட மால்

கத்தின் இச்சாதனை தமிழீழ உதைபந்தாட்ட துடன் ஜேர்மனி, பிரித்தானியா ஆகிய கழகம், 1994ம் ஆண்டு லண்டனில் தமிழர் பாட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் | 1992 காலப் பகுதியில் பிரான்ஸ் நாட்டில்
முறையை அறிமுகப்படுத்தி, சிங்கம் வற்றிக் கிண்ணம், மரி ஞாபகார்த்த வெற்றிக் எம், சாந்தி ஸ்டோர்ஸ் வெற்றிக் கிண்ணம் ா எமது கழகம் நடாத்தியது. மேலும் எமது கவும் (குறிப்பாக சிறார்கள்), வளம் படுத்தும் வப்பு, நீலம், மஞ்சள் ஆகிய நிறங்களைக் ம் ஆண்டிலிருந்து இல்ல விளையாட்டுப்
டன் விளையாடிய எமது கழகம், பிரான்ஸ் 4 செய்து 2001ம் ஆண்டிலிருந்து பிரான்சில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கதாகும். கெளரவிக்கவும் மக்களை ஒன்றிணைக்கவும் ஒகம் தற்பொழுது எம் மக்களின் கலையை நடன் ஒற்றுமையையும், புரிந்துணர்வையும் ள் கலைமாலை என்னும் பெயரில் கலை கத்தின் 17வது ஆண்டு நிறைவை பூர்த்தி சிறப்பு மலரொன்றினையும் வெளியிடுவதில்
- மனுவல் அன்ரன்
வீரர் வெற்றிக்கிண்ணத்துடன்

Page 8
குருநகர் பாடும்மீன் விளையாட் நிறைவு உயிரலைகள் கலைமா
பத்திரிகைகள் இலங்கை, இந்திய எழுத்து
அரச அங்கீகாரம் பெ
சர்வதேச தொகை - சி.டிக்கள், 6 மற்றும் உங்க
அனை.
தமிழாலயம்
19, rue Cail -
Tel: 015
எத்த
வா 959
வீடு ஒன்ல மிகக் குறைந்த
110% 6 நீங்கள் | நீங்கள் இப்
தாமாக
35 வயதுக்குக் குறைவான ஒருவர் 5 இ 110% கடனில் (வீட்டின் விலை + நொத்தார் எ
மாதாந்த கட்டணம் காப்புறுதி உட்பட 3134
இளைய சமுதாயத்திற்க
விரைந்து பய
பிரான்சின் எந்த நகரத்தில் வீடு தேவை என்

டுக் கழகத்தின் 17வது ஆண்டு லை சிறப்புற வாழ்த்துகிறோம்
, சஞ்சிகைகள் நாளர்களின் படைப்புக்கள்
ற்ற மொழி பெயர்புகள் பபேசி அட்டைகள் வீடியோக்கள்
ள் தேவைகள் த்திற்கும்
புத்தகசாலை - 75010 Paris 3 26 59 21
னை காலம்தான் டகை வீட்டில்?
கவலையே வேண்டாம்! றை உங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ள
வட்டி வீதத்தில் உங்கள் பணம் எதுவுமின்றி வரை கடன் வசதி செய்து தருகின்றோம்! மாதாந்தம் திருப்பிச் செலுத்தும் தொகை போது செலுத்தும் வாடகைப் பணத்திலும்
மிக மிகக் குறைவானதாகும்!
லட்சம் பிராங் பெறுமதியான வீடு ஒன்றை ழத்துக் கூலி + வங்கிச் செலவு) வாங்கும்போது = பிராங் மட்டுமே செலுத்தவேண்டியவராகிறார்..
ரன புதிய இத்திட்டத்தில்
ன் பெறுங்கள்.
எறாலும் நாம் உங்களுக்கு உதவுகின்றோம்
தொடர்புகளுக்கு: 06 1479 05 75

Page 9
வேருக்கு நீர்
வேருக்கு நீர் பாய்ச்சுவது விழுதும் காலத்தோடு செய்வது சாலச்சிறந்தது. ஆம் பாடும்மீன் விளையாட்டுக்கழகமும், சென்.ஜேம் இயங்கி வருகின்றது. விளையாட்டுத் துறை எத்தனையோ வெற்றிக் கோப்பைகளை தமத யாவரும் அறிந்ததே. அதே சமயம் எம் சமூக முன்னேற்றக் கழகமாய் சென்ஜேம்ஸ் பழைய ஆண்டு எம் சமூகத்தின் மீது அக்கறையும் கொண்ட நல் உள்ளங்களால் ஆரம்பிக்கப்பட் நிலையில் பல கல்விமான்களை உருவாக் உயர்வகுப்புப் படிக்கும் மாணவர்கள்வரை கொண்டிருக்கிறது. அறிவுப்பசியுடன் பாலர் நிவர்த்தி செய்கின்றது. இது மட்டுமல்ல
வகுப்புக்களையும், விசேட வகுப்புக்களையும் படுத்துகிறது. அண்மைக்கால பரீட்சைப் பெரே கனவு படிப்படியாக நனவாகிக் கொண்டிருக்கி
இது ஒருபுறம் இருக்க கலைக்கு கரை கரைந்து காணாமல் போய்விடுவார்களோ என்ற காயாய் திகழும் எம் சிறார்களின் திறமைக நிகழ்ச்சிகளை நடாத்திக் கொண்டிருக்கிறது. குருநகரில் உள்ள ஆவே மரியா பாலர் ப பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எமது நனவாகிக் கொண்டிருக்கிறது என்ற கேள்விக் ஒருமித்த ஒத்துழைப்பே பதிலாகும். அதாவது சரி மறுக்காமல் செய்யும் மனம் எம் மக்களிட எம் சமூகத்தின் வெற்றிக்கொடியை தாங்கி நி யாட்டுக்கழகமும், குருநகர் சென். ஜேம்ஸ் | கூறிக்கொள்வதில் பெருமிதம் அடைகிறோம். கொள்வதில் குருநகர் மக்களாகிய எம் எல்ே
அறியாமை இருளு. திடமான உடலுக் கல்வியும் விளையா எம் சமூகத்தின் ெ

விடுவோம்
களின் கடன் அதுவும் தேவையுணர்ந்து
குருநகர் சமூகத்தின் இரண்டு கண்களாய் மஸ் பழைய மாணவர் சங்கமும் பிரான்சில் யில் பாடும் மீன் விளையாட்டுக் கழகம் தாக்கி அரிய பல சாதனைகள் படைத்தது கத்தின் அறிவுப் பசியைப் போக்கும். கல்வி மாணவர் சங்கம் இயங்கி வருகிறது. 1996ம் -, முன்னேற்ற வேண்டும் என்ற அவாவும் டு இன்றைக்கு 6 வருடங்கள் பூர்த்தியாகிய க்கிக் கொண்டிருக்கிறது. சிறுவர் முதல்
தேவையறிந்து உதவிக்கரம் நீட்டிக் களுக்கான வயிற்றுப்பசியையும் ஓரளவு மாது பரீட்சைக் காலங்களில் மீட்டல் நடாத்தி பரீட்சைக்கு மாணவர்களை தயார் பறுகளைப் பார்க்கும்போது எம் சமூகத்தின்
றது.
ரகண்ட குருநகர் மக்கள் அந்நிய மண்ணில் 3 ஏக்கத்தினால் வருடாவருடம் இலை மறை களை வெளிக்கொணரும் பொருட்டு கலை இக்கலை நிகழ்ச்சி மூலம் நிதி சேகரித்து Tடசாலையின் புனருத்தாரண வேலைக்காக
சங்கத்தின் கனவுகள் எல்லாம் எப்படி கு பதில் தேடுவோமானால் எமது மக்களின் பணமானாலும் சரி எந்த உதவியானாலும் டம் உண்டு. இந்த உணர்வு இருக்கும் வரை இற்கும் கோலாக குருநகர் பாடும்மீன் விளை பழைய மாணவர் சங்கமும் திகழும் என்று
இப்பெருமிதத்தை நிலையாக தக்கவைத்துக்
லார் கைகளில்தான் இருக்கிறது.
Tெ
க்குள் ஒளியாக த உரமாக நட்டும் கைகோர்த்து பருமைதனை நிலைநிறுத்தும்
மலர்க்குழு சார்பில் எமிலியானுஸ் ஜோய்

Page 10
குருநகர் விளையாட்டு
அழகிய நகராய் யாழ் மண்ணின் சுடராய் இலங்கிடும் குருநகரில் துலங்கிடும் துருவ நட்சத்திரமாய் எங்கள் பாடும் மீன் வாழியவே
14 N14 14 510 )
வாழ்க வாழ்கவே எங்கள் பாடுமீன்
வாழ்க வாழ்கவே...
அலைகடல் ஓசையில் அகமகிழ்ந்தே என்றும் ஒற்றுமை ஓங்குகவே சமரசப் பாங்கினில் துன்பங்கள் விலகி இன்பங்கள் கூடுகவே
வாழ்க வாழ்கவே எங்கள் பாடுமீன் வாழ்க வாழ்கவே.......
ராகம்: ஹம்சத்வேணி
தாளம் : ஏகம்

பாடும்மீன்
க்கழக கீதம்
கடல்தனை நம்பி வலைதனைப் பின்னி களிக்கடல் மிதந்திருப்போம் தன்மான உணர்வுடன் தளராத துணிவுள்ள கழகம் என உரைப்போம்
வாழ்க வாழ்கவே எங்கள் பாடுமீன் வாழிய வாழியவே
எத்தனை வெற்றிகள் எத்தனை பெருமைகள் ஈட்டிய கழகம் இது
அத்தனையும் என்றும் காத்திடுவோம் என உறுதிகள் கூறுவோமே
வாழ்க வாழ்கவே எங்கள் பாடுமீன் வாழ்க வாழ்கவே......

Page 11
தாய்க் க
ஆசிச் .
- குருநகர் பாடும்மீன் விளையாட்டு நிறைவு மலராகிய உயிரலைகள் என்ற சி மீன் விளையாட்டுக் கழகத்தின் ஆசிச்
தங்கள் கழகம் மென்மேலும் த சுவாங்கி விளயைாட்டுத் துறையிலும் தொடர்ந்தும் வாழ்த்துகின்றோம். உயிராக மக்களின் கைகளில் தவழ, உள்ளங்க புதுப்பொலிவுடன் மலர ஆசி கூறுகின்ே
ஆகுமுரிமைகள் அவனியில் பாகுங் குழையும் பாடும் மீன் தேனிசைத் தென்றலே தூதெ நம்மை நன்றே வாழ்த்துவே
குருநகர் ஊரின் குன்றாப் டெ அருமையோடு எங்கும் அவ தருமுங்கள் மலரும் பெரும் நம்மை நன்றே வாழ்த்துவே
குருநகர் |

ழகத்தின் செய்தி
க் கழகம் பிரான்சினது 17வது ஆண்டு Eறப்பு மலருக்கு தாய்க்கழகமாகிய பாடும் செய்தி.
- வளர்ச்சியடைய, சிறந்த வீரர்களை , கலை வளர்ச்சியிலும் சுடர்விட்டு மிளிர லைகள் சிறப்பு மலர் பரந்துவாழ் எமது ளில் களிப்புப் பொங்க தங்களது மலர் றோம்.
ஒங்கிட
சின் கன நாமும் பாம் நாமே!
எருமை மனியில் வாழ - புகழ்பெற
மயோ டிலங்க சாம் நாமே!
பாடும்மீன் விளையாட்டுக் கழகம்
தமிழீழம்

Page 12
RESTA
*OR DAN
RESTAURANT
HAUTE GASTRONOMIE
15, rue Cail - 75010 Paris (MLA Chapelle Gare du Nord
K RIS
1 | Restaura
000000004eage
SPECIALITE Tandoori, Biriyani, Nan, Ti
TAL
ITTITEHASTEST
LUL

URANT
SPECIALITES TANDOORI - CURRYS
RIZ BASMATI
* Iso
Tél.: 01 42 05 63 89 www.j-galery.com.lordelinde atm
5 H N I int Indien
S INDIENNES
ka, Vindaloo, Dosai, etc...
75010 Panis 205 3092
Gare du Nord
BERRILARE!
Tururit

Page 13
பிரதம விருந்தின
தமிழர்கள் உலகில் லும் தம் தாய்மொழியாட கலாச்சாரம், பண்பாடு, வ வளர்ப்பதில் என்றும் சன
இதற்கமைய தாயம் நாட்டில் கால்பதித்த பாடும்மீன் விளையாட்டுக்
-கூட்டி, வலுவூட்டி கழக உளைத்த சகல அங்கத்தவர்களையும் வ
இப்படிச் செயலாற்றிவரும் பாடும்! நிறைவாண்டு விழாவை முன்னிட்டு உயிர மலர் வெளியிடுவது சாலச்சிறந்த ஒன்றாகு
மேலும் எமது இளந்தலைமுறையி! பண்பாடு, விளையாட்டு ஆகியவற்றை ஊ. யாட்டுக்கழகம் (பிரான்ஸ்) அமையும் என்ற என்று வாழ்த்தி நிற்கும்!
வாழ்க தமிழ்! வளர்க பாடுமீன் 6
- கிருபானந்தன்
வாழ்த்து
குருநகர் பாடும்மீன் விளையாட்டுக்க தனது 17வது நிறை வையொட்டி கொன யில் எனது மனம் ஆனந்த மகிழ்ச்சியடை
நேற்று இன்று உங்கள் வயது என்ன என்பது பொருட்டல்ல நம்பிக்கையுடன் எமது நாடு நமது ஊர் என்று பார்த்தால் உங்கள் சாதனைகள் எப்பொழுது
கரையேறி மீன் விளையாடும் குருநகரில் களமேறி விளையாடிய பாடும்மீன் கழகடே கடலேறிப் புலம்பெயர்ந்த பிரான்ஸ் மண்ல புகழேறிப் பரவ வாகை சூடினை பதினேழு ஒற்றுமை, நேர்மை, திறமை, துணிவு இன உரமேறி வெற்றிக்கனி பல பறித்து செல் பெயர் நிலைக்க வாழ்க பல்லாண்டு வள வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன் உ

ர் ஆசிச் செய்தி
எ எப்பகுதிக்குப் புலம்பெயர்ந்து சென்றா ) தமிழ்மொழியின் தொன்மைமிகு கலை, விளையாட்டு என்பவற்றை பேணிக் காத்து
ளத்தவரல்லர். மத்தில் இருந்து புலம்பெயர்ந்து பிரான்ஸ் குருநகர் மக்களின் தாயகக்கழகமாம்
கழகத்தை பிரான்ஸ் நாட்டிலும் மெரு வளர்ச்சிக்காக மனம் தளராது, அயராது வாழ்த்திப் பாராட்டுகிறேன். மீன் விளையாட்டுக்கழகம் தனது 17வது (லைகள் கலை மாலை என்னும் சிறப்பு தம்.
னர்க்கு எமது தாயக கலை, கலாச்சாரம், க்குவிக்கும் கருவியாக பாடும்மீன் விளை தளராத நம்பிக்கையுடன் வாழ்க, வளர்க
விளையாட்டுக்கழகத்தின் சேவை.
கிறிசாந்துஸ் -
ச் செய்தி
ழகம் பிரான்ஸ் நகரில் ன்டாட இருக்கும் நிலை டகிறது.
ம் தொடரும். பிறந்து - பல Dா - நீ னிலும் - எம் 8 ஆண்டுகளாய் - இனி வைகளால் - நல்
லுமிடமெல்லாம் - உன் Tக சிறந்தோங்கி - என உன் அன்பன் நான்
"»/பாது சன நூலக
வாழிப்பாணம்
M.S, றிச்சேட் (ஜேர்மனி

Page 14
TITTIB PATISSIER I
888%E% *
பாரிஸ் லா சப்பலில் உடனு பலவிதமான கேக் வகைகை ட்டன் பண், வெஜிட்டபிள் பன மற்றும் பல வகையான சிற்ற காப்பி குளிர்பான வகை
சுவைத்து மகிழ்ந்தி
13சு ;
208, rue du F
7501! T6.: 01 4
Mo: La Chapell
MM0கது

READS OULANGER
GBSC
ET
19. 2015இதுல
8
க்குடன் தயாரித்து வழங்கும் ளயும் பிஷ் பண், சிக்கன் பண், 3, சிக்கன் பபல், மட்டன் பப்ளஸ் அண்டி வகைகளையும் தேனீர்,
களையும் குடும்பத்துடன் - இன்றே நாடுங்கள்
* இது
: 60
3. Saint Denis ) Paris 2 05 00 00 :/Gare du Nord

Page 15
வாழ்த்து குருநகர் பாடும்மீன் விளையாட்டு வாழ்த்துச் செய்தி கேட்டுக் கொண்டதற்கு சில வருடங்கள் கழகத்தின் சில பணிகள் செய்தி கூறிக்கொள்வதற்குரிய தகுதியாக்கி
பாடும் மீன் விளையாட்டுக் கழகம் 1 சில கழகங்கள் தோன்றி அழிந்ததையும், பு கொண்டு ஏனைய பல நாடுகளில் பாடும் நிலைக்க முடியாது போனதனையும் நான் போன்று குழுக்கள் வடிவிலும், எழுத்துத் கொண்ட எதிர்ப்புக்களைக் கண்டு துவண் படிக்கல்லாக ஏற்று இன்று பாரீஸ் பாடுப் நிறைவு விழாக் கொண்டாடுவது பெருமைக்
17வது ஆண்டு நிறைவு விழாக் கெ சிறு சிறு அபிப்பிராய பேதங்களில் கழகத் யாகக் கழகத்தினைக் கட்டிக் காத்ததனை பேணிப் பல பல ஆண்டு நிறைவு விழாக்கள் கூறிக்கொள்வதுடன், தமிழ் மக்களின் ஒ விலகிச் செல்லக் கூடாது என்பதனையும் |
வாழ்த்து
உயிரலையெனும் உன்னதப் பெயரு புறப்பட்டிருக்கும் எம் இனிய உறவே வீசட்டும் உன் அலையது என்றும் ஓசை தரும் நல்ல பல கானங்களும் நாட்டுப் படைப்புகளுடன் நீங்கள் கலைதனில் புகழ் படைத்து கருத்தினில் உணர்வெடுத்து படைப்பினில் புதுமை கொண்டு நேசமெனும் கரங்கள் சேர்த்து பாசத்துடன் நாம் இணைந்திருப்போ வாழும் வரை நாம் வரலாறு படைக். மலரும் தமிழீழத்திலும் இதுபோன்ற கலையையும் கலைஞர்களையும் இ பழமையுடன் புதுமையையும் புகுத்தி எம் விழிகளுக்கு விருந்து கொடுக்க எம் உறவுகளை ஒன்று திரட்டி பாடும்மீன் தன்னை பல்கலையால் வாழ்த்துகிறோம், என்றென்றும் புகழ்

அகிறேன்
க் கழகத்தின் உயிரலைகள் மலருக்கு எனது நன்றிகளைக் கூறிக் கொள்வதுடன், 7ல் பங்கேற்றுக் கொண்டதனை வாழ்த்துச் பிக் கொள்கின்றேன்.
பாரீஸில் உருவாவதற்கு முன்னர் தோன்றிய பாரீசினில் தோன்றியதனை அடிப்படையாகக் மீன் விளையாட்டுக் கழகங்கள் தோன்றி அறிவேன். ஆனாலும் ஏனைய நாடுகளைப் துறை வடிவிலும் கழகங்கள் சந்தித்துக் B போகாது சோதனைகளை சாதனைகளின் Dமீன் விளையாட்டுக்கழகம் தனது 17வது
குரிய விடயமாகும். காண்டாடுகின்ற கழகம் கடந்த காலங்களில் தினைச் சிதைத்துக் கொள்ளாது, ஒற்றுமை ப் போன்று எதிர்காலத்திலும் ஒற்றுமையைப் ளைக் கொண்டாட வேண்டும் என வாழ்த்துக் ட்டுமொத்தமான பங்களிப்பிலிருந்து கழகம் நினைவுபடுத்திக் கொள்கின்றேன்.
அ.செபஸ்ரியன் (லண்டன்)
ச் செய்தி
உன்
ன்
கவேண்டும் நிகழ்வு தரவேண்டும் ணைத்து
மிளிரச் செய்தது ஓ பெற்று விளங்குக.
சின்னராஜா கணேஸ் சாந்தி நாடக மன்றம்

Page 16
- 4. d5
ERA AR
E RA
IM MOBILIER
வாடகை வீடுகள், சொந்தவீடுகள்,
195, rue du faubourg Sa
Tél.: 01 42 09 41 88 -
195, rue Fg. St-Denis Tél.: 01 42 05 88 99
75010 Paris * Mo: La Chapelle ou Gare du Nord

A IMMOBILIER
w.erafrance.com
கடன் வசதிகள் அனைத்திற்கும்
aint-Denis - 75010 Paris - Fax : 01 42 09 59 29
1 3ா. எம்/யலமாக சாரதி
வாசன் பெற்றுவிட்டார்கள்
2காது. - உத்திரத்திற்கும்
நாங்கள் உத்தரவாதம் அளிக்களாம்,

Page 17
பாதங்கள்
- நமது மண்ணை விட்டுப் பிரிர் இயந்திரமாக வாழுகின்றவேளை, நமது ம மத்தியிலும் விளையாட்டின் சுவாசத்தை பெயரை 17 ஆண்டுகள் நிலை குலைய வதில் மகிழ்ச்சியடைவதோடு மட்டுமல்லா இடையூறுகளுக்கு மத்தியிலும் எளிதள் அளப்பெரிய வெற்றியீட்டித் தந்த வீரர். நன்றியையும் தலைவர் என்ற ரீதியில் இப்
அடைகிறேன்.
நான், எமது கழகத்தின் தலைவர் டையே விளையாடிக் கொண்டிருக்கும் ர மேளனத்தின் கீழ் விளையாடி மண்ணுக் அல்லாமல் எதிர்காலச் சந்ததியினருக்கு | கேள்வி என் சிந்தனையில் நிழலாக இரு மூலம் அது நிஜமாகியது. நானும் என. உந்து சக்தியாக இருந்து பிரான்சின் உ பதிவுசெய்து மாவட்ட ரீதியாக பல வி கொண்டிருக்கின்றது. விளையாட்டானது | கர்வம் கொள்ளாமை, விட்டுக் கொடுத்த கொள்ள ஏதுவாகும் ஒரு கருவியாக வி
நமது கழகம் இந்தக் கால கட் வெற்றிகளைப் பெற்றிருக்கிறது. இவை. மாயின் மாவீரர் சுழல் கிண்ணம், சம்பத்தி மகாஜனா பழைய மாணவர் சுழல் கிண கரித்துள்ளது. அத்துடன் உலகிலேயே தொடர்ந்து விளையாடி வெற்றி பெற்று துள்ளது என்பதில் நமது கழகம் பெரும்
இப்படிப்பட்ட கழகம் விடா முய எதிர்காலத்தில் எமது கழகத்தினூடாக ந தெரிவு செய்யப்பட்டு விளையாடவேண்டு க்களும்.

நக்கு நன்றி
ந்து இன்று புலம் பெயர்ந்த மண்ணில் ண்ணில் நாற்பது வருடங்களாக யுத்தத்தின் சுவாசிக்கும் பாரம்பரிய மிக்க கழகத்தின் பாது வளர்த்த நிர்வாகத்தினரை குறிப்பிடு மல், இந்தக் காலகட்டத்தில் எத்தனையோ வும் விளையாட்டு உணர்வு குறையாமல் களின் பாதங்களுக்கு என் முதற் கண் D மலருக்கு ஆசி வழங்குவதில் பெருமிதம்
ாக இருந்த வேளை எமது தமிழ் மக்களி தமது கழகம், பிரான்சிலுள்ள பாரிஸ் சம் கும் மக்களுக்கும் பெருமை சேர்ப்பதோடு ஒரு விடிவை ஏன் ஏற்படுத்தக் கூடாது என்ற ந்தது. சென்ற ஆண்டின் தலைவராகியதன் து நிர்வாகமும் இவை நிறைவேறுவதற்கு தைபந்தாட்டப் பாரிஸ் சம்மேளனத்தின் கீழ் ளையாட்டுக் கழகங்களுடன் விளையாடிக் தோல்வியில் துவளாமை, வெற்றி கண்டு ல் போன்ற பல நல்ல பண்புகளை கற்றுக் ளங்கும் என்பது எனது நம்பிக்கை.
டத்தில் வியக்கக் கூடிய வகையில் பல களில் சில குறிப்பிட்டுச் சொல்லவேண்டு திரிசியார் பழையமாணவர் சுழல் கிண்ணம், ன்ணம் போன்றவைகளை வெற்றியீட்டி சுவீ
முதல் முறையாக மூன்று ஆண்டுகள் மாவீரர் கிண்ணத்தை தமதாக சுவீகரித் மயடைகிறது..
பற்சியும், நம்பிக்கையும் வைத்து விளையாடி மது வீரர்களில் யாராவது தேசிய அளவில் மென்று என்னுடைய ஆசையும் வாழ்த்து
தலைவர் ஜோசப் சாள்ஸ்

Page 18
பாரிஸ் லாசப்பலில் இறைச்சி வகைக®
பல OேuCHI
207, rue du fbg. St-Denis
75018 Paris Tel.: 01 46 07 46 35 Fax: 01 46 07 41 30
Mo: La Chapelle
Copie ,
விவசாயிம் (Flastinication) * கறுப்பு வெங்கவர் மற்றும் வார்தவத்தில் (Lase Couleur) வல 2 ங்கர் ஆவதற்காக அர்பாடியே பிசி (Roge) ம்ம்ம்ம்
15 பி) எள் ம் - பழ வகைகளும் அந்த பெற்மதொங்காரும்
பேமஸ் Sகாழை தன் றமராம்
ந்தகம், பயம் இரு Relite) பிகா பல்லாகவும், தாராகவும் உக்க காரைப்பல் கார் மாடல்.

உங்கள் அனைத்து ளுக்கும் நாடுங்கள்
ERIE GABARINA
62, rue Louis Blanc
75010 Paris Tel: 01 40 34 05 35
Fax: 01 40 34 0976 ou Gare du Nord -
32, rue Philippe de Girard
500 Tel 2009 004 லே: 01 4209 04 81
'' '. *, *' ** 1.4, ...' : "" > ,' 'ம்': +4,41

Page 19
உங்களுடன்
உயிரலைகள் சிறப்புமலர் மூலம் உ மகிழ்ச்சியடைகின்றேன். நீண்டகாலங்களாக 6 சிந்தனைகளை இன்று செயலாற்ற முடிந்ததை 6 ளில் நான் பிறந்த மண்ணில் எனது மதிப்பிற்குரி முடிந்தது. ஆனால் இங்கு புலம்பெயர் மண்ணி என்னை இன்று செயளாளர் என்ற மாபெரும் என்னில் நம்பிக்கை கொண்ட அனைத்து குருந எனது நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.
இன்று குருநகர் பாடும்மீன் விளையாட் உயிரலைகள் கலைமாலை மூலம் அனைவருச்சி விரிவுபடுத்தி மிகவும் சிறப்பாக கொண்டாடுகின் மட்டுமல்ல குருநகர் மக்களாகிய நாம் அனை எமது கழகம் சாதித்த சாதனைகள் எண்ணிக்கை முடியாத விடயம் என்பதை அறியாதவர்கள் யா
இப்படியாக உதைபந்தாட்டத்தில் சாதன களாக இல்ல விளையாட்டுப்போட்டிகளை சிறப்பா ளயாட்டுக்களிலும் சளைத்தவர்கள் அல்ல என்று எமது மண்ணிற்கு பெருமை சேர்த்த பெரியோர்கள் அழைத்து கௌரவித்து எமது செயற்பாட்டை எ சேர்த்துள்ளோம்.
பாரீஸ் உதைபந்தாட்ட சம்மேளனத்துடன் சில முன்னேற்றிச் செல்வதே நோக்கமாகக் கொண்டு தனிப்பட்ட ஊர்சார்ந்த தமிழ் கழகமாக Leagu சம்மேளனத்தில் சீனியர் 4வது பிரிவின் ஏ ப என்றால் இவ்வாண்டு நிர்வாகத்தின் ஒன்றுபட்ட பட்டவன். முதலாவது ஆண்டு இப்போட்டிகளில் | விட்டாலும் அடுத்த ஆண்டுகளில் எம்மை ஒரு உருவாக்கி முன்னேறிச் செல்லவும் எம் வருங் படுத்துமுகமாக சிறுவர் அணி ஒன்றை உருவாக் உங்கள் மழலைச் செல்வங்களின் கல்வி தவி அவர்கள் சென்று மழுங்கடிக்கப்படாமல் அவர்கள் உங்கள் நன்மைக்கும், வருங்கால சிறுவர்களின் பெருமையை வெளிப்படுத்தவும் வாருங்கள். எம்பு டனும் உறவுகளுடனும் கை கோருங்கள் என்று
எனதன்பு இளைஞர்களே, நண்பர்களே 2 வெவ்வேறு விதமான திறமைகள் இருக்கின்றது. | யாட்டு வீரர்கள் என்று அவைகளை வெளிப்படு; கின்றது. அதைவிட நாம் வளர்ச்சியடைந்த ந சுலபமாக வெளிப்படுத்த முடியும். ஆகவே உ திசைகளில் சென்று மழிந்துவிடாமல் எம்முடன் ! வெளிப்படுத்தி எமது மண்ணிற்கும் கழகத்திற் அன்புக் கரம் கூப்பி அழைக்கின்றோம்.
உயிரலைகள் கலைமாலை இனிதே ந இவ்விழா சிறப்புற உதவிய அனைத்து அன்புள் கழகம் - பிரான்ஸ் சார்பில் எனது பணிவான ந
ஒருவர் மேல் குற்றம் சாட்டும் போது ந

செயலாளர்
ங்கள் அனைவரையும் சந்திப்பதில் அளவற்ற மனதுள்ளத்தில் அலைபாய்ந்து கொண்டிருந்த எண்ணி பெருமையடைகின்றேன். கடந்த காலங்க ப இக்கழகத்திற்கு ஒரு ரசிகனாகத்தான் இருக்க ற்கு வந்து ஒரு அங்கத்தவனாக செயலாற்றிய பொறுப்பைத் தந்து செயலாற்ற வைத்தமைக்கு நகர் வாழ் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும்
டுக்கழகம் பிரான்ஸ் தனது 17வது ஆண்டை 5கும் என்று பல்சுவை கலை நிகழ்ச்சிகளுடன் றது என்றால் அதற்கு நிர்வாக உறுப்பினர்கள் வரும் பெருமைக்குரியவர்கள். 17 ஆண்டுகளாக யற்றது. பாரீசில் எந்தவொரு கழகமும் சாதிக்க ருமே இருக்க முடியாது. னகள் பல படைத்தும் கடந்த இரண்டு ஆண்டு க நடத்தி, எமது மக்களை மெய்வல்லுனர் வி-ை ம் நிரூபித்திருக்கிறோம். அத்துடன் நின்றுவிடாமல் ரின் பாரீஸ் வருகையை பயன்படுத்தி அவர்களை பிரிவுபடுத்தி மேலும் எமது மண்ணிற்கு பெருமை
காலம் விளையாடிய போதும் எமது கழகத்தை செயல்பட்டதன் காரணம் தான் நாம் இன்று ஒரு e de Paris - lle de France 93 உதைபந்தாட்டச் பிரிவில் விளையாடிக் கொண்டு இருக்கின்றோம் செயற்பாடுதான் காரணம் என்று கூறக் கடமைப் பங்குபற்றிய எமக்கு பெரியளவு வெற்றி கிடைக்கா
திடமான பலமான உதைபந்தாட்ட அணியாக காலச் சிறுவர்களின் விளையாட்டை மேன்மைப் கி முன்னேறிச் செல்லவும் அன்புப் பெற்றோர்களே ர்ெந்த பகுதிநேர ஆர்வத்தை வேறு திசைகளில் ரின் ஆர்வத்தை விளையாட்டில் கவனம் செலுத்தி
ஆரோக்கியத்திற்கும் எமது குருநகர் மண்ணின் Dடன் இணைந்து செயற்படுங்கள் என்று உரிமையு
நாவார்க் கேட்டுக் கொள்கின்றேன். உங்கள் ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு விதத்தில் எழுத்தாளர்கள், ஓவியர்கள், கலைஞர்கள், விளை த்த உங்கள் ஒவ்வொருவருக்கும் உரிமை இருக் பாட்டில் இருக்கின்றோம். உங்கள் திறமைகளை உங்கள் திறமைகள் அனைத்தும் நீங்கள் வேறு இணைந்து உங்கள் ஒவ்வொருவரின் திறமைகளை கும் மென்மேலும் பெருமை சேர்ப்போம் என்று
டந்தேற எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், ளங்களுக்கும் குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் ன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கழக சேவையில் செயலாளர்
அ. புஸ்பா சன் செய்தவைகள் சரிதானா என்று சிந்தி

Page 20
பாரிஸ் மாநகரில் வ நன்மதிப்பை பெற்ற சில
ஜீவனா
JEEVANA 203, Rue du Fbg. Sai
Tel.: 01 4:
அரசனின் GUNA TAILORS
> *பு!:S CS. Se43sழு யூனஸ்
នាំe
48atழி: இது இe!?
12883
எழor die: vs
sேss;
388 - 18819:43
த 97 42 5: இe No1tதகம்
கிறிஸ்துவுக்கு முன்பு, பின்பு- இது சரித்திரம் சாப்பாட்டுக்கு (முன்பு, பின்பு - இது மருத்துவம் - குணா டெ Ltலர் n;ககு முன்பு, பின்பு - என்பது 'பாரிசின் தைபs) கலையில் புதியதோர் தனித்துவம்

டிக்கையாளர்களின் கெ அலங்கார நிலையம்
|| |
சலூன்
COIFFURE
nt-Denis - 75010 Paris 205 31 42
தித்திக்கும் அறுசுவை உணவுகளுக்கு
வீனஸ் உணவகம்
ANUS Fast Food Indienne et Srilankaisese 193, rue du Fog. Saint-Denis
75010 Pas TEl: 1 40 36 47 6

Page 21
என் சிந்த
உலகம் இன்று எல்லையற்ற வளர்ச்சி நி மறுக்க முடியாது நவீன தொழில் நுட்பங்களும் | தழுவிய வியாபகத்தை வெகுவாகத் துரிதப்படுத்தி
மனிதன் மனிதனாக இருந்து அதனாலே - முடியாமல் கடவுள், மதம், சாஸ்திரம், வேதம், தர்ப முட்டாள்த்தனமான பேச்சுக்களுக்கெல்லாம் காது ( வெளிப்பாடுகளினால் சிந்தனை இழந்தனாகிவிட்ட செய்வதறியாது குறுக்குவழியை நாடி விபரீதங்கள்
இப்படியான வழித்தோன்றலில் உருவான இவற்றிலிருந்து விடுதலையடைய வேண்டும் என்று யாட்டுக்கழக உறுப்பினர்களில் சிலர் மிகவும் ஆர். கொண்ட கழகத்தில் பல மாற்றங்களையும் தொ சமூக விடயங்களையும், பொதுநிகழ்வுகளையும், இவற்றிற்கூடாக புதியதோர் சமுதாயம் உருவாவத
ஆயினும் எமக்கிடையே இருந்த தீய எண் வழிநடத்தலினால் நிர்வாகிகள், வீரர்கள், ஆதரவான ளின் நடைமுறைகள் மிகவும் கண்டிக்கத்தக்கதாக அவர்களிடம் இருந்த விளையாட்டில் உள்ள வெ இவர்கள் சண்டைக்காரர்கள் என்ற தவறான கண்
இந்நிலை 95ம் ஆண்டுக்குப்பின்னர் இல இதற்கூடாக பெறவேண்டிய செயல்வடிவமே நமக்கு சுயநலவாதிகளையும் தகர்த்தெறிந்தது மட்டுமல்லா அவப்பெயரையும் சிதறடித்தனர் 95ம் ஆண்டிற்குப்பி எண்ணற்றவை. அவற்றில் சில உலகசாதனைய ரீதியாக நடாத்தப்படும் மாவீரர் உதைபந்தாட்ட சுற் வென்று தமதாக்கிக் கொண்டது எமது கழகம் 7 தமிழர் வரலாற்றில் எவரும் எட்டாத சாதனையாகு
இக்காலப்பகுதியில் ஒழுக்கத்துக்கும் சரி, பந்தாட்ட சம்மேளத்தினாலேயே ஏனைய கழகங்கள்
இதனைவிட ஈழமண்ணில் இடப்பெயர்வால் வசதிகளின்றி தவித்த காலத்தில் எமது கழகம் 2 வளங்கியது அத்தோடு எமது போராட்டத்துக்கு உ பலவற்றுக்கும் கழகத்தின் ஊடாக கலந்து கொன
அத்தோடு புலம்பெயர் குருநகர் மக்கள் சிறார்களிடையே விளையாட்டுப் பயிற்சியை நாடுகளுக்கேற்ற தரத்திற்கு உயர்த்தி, அவர்களின் கொடுத்தல் அத்தோடு கலை கலாச்சாரம் போன் வருடாவருடம் நடாத்தி வருகின்றது. இறுதியாக 6 அனைவருக்கும் சொல்ல விரும்புவது எவன் ஒருவ பொழுதும் அநியாயங்களையும், தவறுகளையும் முறையை கையாள்கிறானோ அவன் நினைப்பதை
உங்கள் பக்கம் நியாயமான கருத்துக்கள் நீங்கள் தவறான அணுகுமுறையை கையாள்வத ாயங்களை மற்றவர்களுக்குக் கொடுக்கின்றீர்கள் ஒருமித்துச் செயல்பட்டால் எமது கழகம் என்றும்

னையில்......
லையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதை யாரும் தகவல் சாதனங்களின் வளர்ச்சியும் இந்த உலகு யுள்ளது. அடையவேண்டிய காரியங்களைச் செய்து கொள்ள மம், பெரியவர்கள், மகான்கள், வீரர்கள் இப்படியான கொடுத்து தம்மீது தாம்கொண்ட அவநம்பிக்கையின் டான் சிந்திப்பதையே மறந்துவிடுகிறான் இதனால்
ல் மூழ்கிவிடுகிறான். I எம்மவர்களில் நாமும் ஒரு சிறு பகுதியினர். 3 செயல்படுபவர்களில் எமது பாடும் மீன் விளை வத்துடன் வெறுமனே விளையாட்டையே நோக்கமாக லை நோக்கையும் அடிப்படையாகக் கொண்டு பல போராட்ட உணர்வையும் படிப்படியாகப் புகுத்தினர். ற்கு திட்டமிட்டுச் செயல்ப்பட்டனர்.
ணம் கொண்ட சில பழமைவாதிகளின் நீண்ட கால ரர்கள் எனச் சிலர் விளையாட்டுத் துறையில் அவர்க வும் களையப்படவேண்டிய விடயமாகவும் இருந்தது றித்தனம் அவர்களுக்கு பொதுவாக எல்லோராலும் ணோட்டம் அப்பொழுது இருக்கத்தாதான் செய்தது. ளைய சமுதாயத்தினர் சிந்தனை ஒன்றே செயல் தகந்தது என மேற்கூறிய பிற்போக்குவாதிகளையும் மல் எம்மீது இருந்த தவறான கண்ணோட்டத்தையும் ன்னர் 5 வருட காலப்பகுதிக்குள் ஈட்டிய வெற்றிகள் புடன் ஒப்பிடவல்லவை ஈழத்தமிழரிடையே உலக மறுக்கிண்ணத்தை மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக ஒன்றே ஒன்றாகத்தான் இருக்க முடியும் இது ஈழத்
ம்.
நிர்வாக அணுகுமுறைக்கும் சரி பிரான்ஸ் உதை ளுக்கு உதாரணப்படுத்தப்பட்டது எமது கழகம். D நமது மக்கள் சொந்த மண்ணிலேயே அடிப்படை உடனடி நிதி உதவியாக 25 ஆயிரம் பிராங்குகளை தவுமுகமாக ஊர்வலங்கள், கருத்தரங்குகள் இன்னும்
ண்டு செயல்ப்பட்டது. எடையே ஒற்றுமையை பேணி, இங்கு உதயமான
வழங்கி, அவர்களை இவ்வளர்ச்சியடைந்த எதிர்கால வாழ்வுக்கு ஏணிப்படி போன்ற அமைவை றவற்றைப் பேணுதல் போன்ற நடைமுறைகளையும் எமது வீரர்கள் நிர்வாகிகள் ஆதரவாளர்கள் மற்றும் மன் தன்னுடைய நியாயமான விடயத்தை சொல்லும்
தட்டிக் கேட்கும் பொழுதும் சரியான அணுகு - சாதிக்க முடியும், காரியமும் கை கூடும்.
ளும் நியாயமான நடைமுறைகள் இருந்தாலும் கூட எல் நீங்கள் குற்றவாளியாவதற்கு பலமடங்கு நிய
எனவே தேவையுணர்ந்து சிந்தித்து எல்லோரும் பிரகாசித்துக் கொண்டேயிருக்கும்.
விளையாட்டுத் தலைவர்
ப.ஜோணதாஸ்

Page 22
கோழி - கோழிக்க
மாட்டிறைச்சி வெள்ளி - சனி - 6)
உடன் மீன்
இவை | சனி - ஞாயிறு ஆட்டிறைச்சிப் பங்கு அனைத்தும் ம பெற்றுக் கொ
ஜவ்னா இன்
*!} \tழ்!
JAFFNA
க்க
எ ன
S
JAFFNA B
70, rue L
75010 Tel.: 01 40 Mo: La Chapelle

எல் - ஆட்டிறைச்சி வகைகளுடன் * தாயிறு தினங்களில் - வகைகள் மட்டுமா? 2 தினங்களில்
கள் - உயிர்க் கோழி லிவு விலையில்
ள்ள நாடுங்கள் மறச்சிக்கடை
BOUCHERIE
22
த)
OUCHERIE
puis Blanc O Paris D 35 46 47 e/ Gare du Nord

Page 23
2வது ஆணி விளையாட்டுப்
ஒளி !
20

சுடு இல்ல
போட்டிகள்

Page 24
குருசேத்திரமும் குரு
காலத்திற்கு காலம் ஏற்பட்ட கடற்கோள் சில சமூக மக்களின் பூர்வீகங்களும் அழிந்து அவ்வாறு புதையுண்டு போன ஆவணங்களில் கருதி முன்வைக்கப்படுகின்றன.
இன்று குருநகர், கரையூர் அல்லது யாழ்ப்பாணத்தின் பழைய அரசர்கள் காலத்தில் யாழ் மாநகரசபையின் வரைபடத்தில் எல்6 வரைபடங்களில் கரையூர் கிழக்கில் நல்லூரை வண்ணார்பண்ணையையும் எல்லையாகக் கெ குருமடம், சம்பத்தரிசியார் கல்லூரி, திருக்குடும் சந்தியோகுமையோர் கோவில், யாழ் மத்திய இவற்றை உள்ளடக்கிகுகிறது. போர்த்துக் 'பறங்கித்தெரு' என்றனர். (EARLIEST DUCH T & SURVEYS P142 BY BROHIER AND PAULU
இன்று ஒல்லாந்தர் கால வரைபடத் ை கிராமிய வழக்கில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்
எப்படியிருந்த போதிலும் குறிப்பிட்ட 'கரையூர்' என பெயர் குறிப்பிடப்பட்டதிலும் 'கரையூர்' என்றால் கரைநிலம் அல்லது தாயகமாகும். இதையே சூளாமணி நிகண்டு க பண்டையகால பூர்வீக சத்திரியர்களின் நாடு இன்றைக்கும் அவர்கள் குருகுலத்தார் என்றே GAZETEER P 235) 2.
பக்கச்சார்பற்ற பிரபல எழுத்தாளரான ( இருந்து வேறுபட்டவர்கள். அவர்கள் தென்னிந் வந்த ஓர் இனத்தின் எச்ச சொச்சங்களாக முக்கியத்துவம் வாய்ந்த இனமாகவே கருதப்ப பெயர்ந்தார்கள் எனத் தெரியவில்லை. கி.பி குறிப்புக்கள் காணப்படுகின்றன. இவர்களே த. மத்தியில் கரவ அல்லது கறாவ என்று தென்னிந்தியாவிலும் இந்த கரையாார் அல்லது இந்தியாவின் கெளரவர்கள் போன்று (D/ கௌரவர்களின் தாயகமாகிய குருரட்ட (KURA குரு அகதிகளின் பரம்பரை எனக் கூறிக்கொ முரணானதாக இல்லை. (ORIENTAL DTUDIES
மகாபாரதத்தில் சொல்லப்படும் கொ சிதறிய வழித்தோன்றல்களாக இலங்கையின் (M.D RAGHAVAN: THE KARAVA OF CEYLON)
மகாபாரதத்தில் காணப்படும் இச்சத்த குழுவினரிடையே நிலவியது ஒரு தற்செய எழுத்தாளர்களும் இதையே உறுதிப் படுத்துகி (பக் 235) இவர்களைப்பற்றி நன்மையாகச் செ

நகரும் -
மு. புஸ்பராஜன்
ள்களினால் அழிந்துபோன நகரங்களைப் போல் போயுள்ளன அல்லது புதையுண்டு போயுள்ளன சில ஒரு சமூகத்தின் மூலவேர் பற்றிய ஆய்வு
குருவூர் என்று அழைக்கப்படும் பகுதி : D கரையூர் என்று அழைக்கப்பட்டது. இன்றைய லைகளைவிட அன்றைய ஒல்லாந்தர் கால ரயும், தெற்கில் சுண்டிக்குளியையும், வடக்கில் மாண்டிருந்தது. இதனுள்ளே பெரிய கோவில், Dப கன்னியர் மடம், அடைக்கலமாதா கோவில், ப கல்லூரி, நீதிமன்றம், கோட்டை ஆகியன க்கேயர் ஒல்லாந்தர் காலத்தில் இதைப் DPOGRAPHICAL MAP (1720) IN LAND, MAPS SZ PUBLISH 1951)1.
தயும் மாநகரசபையின் வரைபடத்தையும் மீறி களின் நிலப்பகுதியை அர்த்தப்படுத்துகிறது.
சமூக மக்கள் வதியும் இந்நிலப்பரப்பிற்கு வரலாற்று ரீதியான அர்த்தம் இருக்கிறது. குருநிலம். இதுவே ஆதிக் கௌரவர்களின் கரையார்களின் பூர்வீக நாடு குருநிலம். இதுவே 6. காசிச் செட்டி ஏற்றுக்கொள்வது போன்று யாழ்ப்பாணத்தில் அழைக்கப்படுகின்றனர். (F.
நெவில் போன்றோர்கள் 'கரவ' கௌரவர்களிடம் தியாவிலும் இலங்கையின் வடக்கிலும் இருந்து 5 மதிக்கப்பட்டு ஒரு தனித்துவம் கொண்ட படவேண்டும். அவர்கள் எப்போது அங்கு இடம் | 10ம் நூற்றாண்டளவில் அவர்கள் பற்றிய மிழில் கரையார் என்றும் இன்றைய சிங்களவர் றும் அழைக்கப்படுபவர்கள். இலங்கையிலும் து கரவ வடக்கில் தம் இனத்தவரான மத்திய ALTON) மகாபாரதத்தில் தோற்கடிக்கப்பட்ட RATA) வில் இருந்து நாடுகடத்தப்பட்டவர்களாக, ள்கின்றனர். இவ்விரு மரபுகளும் உண்மைக்கு 611.9) 3.
பாரவ-பாண்டவ யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டு கரவ மக்கள் தம்மை கோரிக்கொள்கிறார்கள்.
திரிய பாரம்பரியங்கள் தூரத்தே வாழும் இக் லான சம்பவம் அல்லவே. பக்கம் சார்ந்த மின்றனர். காசிச்செட்டி தன்னுடைய கசற்றியரில் பால்லாவிட்டாலும் சூடாமணி நிகண்டு கூறுவதை

Page 25
ஏற்றுக்கொள்கிறார். கரையாார்களின் ஆதி வ குருநாடே 'இன்றும் அவர்களில் சிலர் யாழ்ப் கிறார்கள்'.
இம்மக்கள் தமது வம்சக் கொடியாக தமது இராஜரீகத்தின் அடையாளமாகக் கருதி
இந்திய மகாராஜாக்களின் அரச செல்லப்பட்டது. இந்து புராணங்களில் சிவன் சம்பந்த பரதர் கோமான் அதிராசன் (மகாராஜா மகரக் கொடியையும் தம்முடன் எடுத்துச் சென்ற யானையின் தந்தத்தையும் சிங்கத்தின் கா உடலையும், வெளித்தெரியும் பற்களையும், யையும் கொண்ட ஒரு கடற் பிராணியாகும். மூலம் காட்டுவதே அதுவாகும். மீன் ஒரு அரச ஆகும். விஷ்ணு புராணத்தில் குருநாடு யமுனா இது ஒரு மீன் வடிவத்திலுள்ளது. இதுவே கெ இந்தியாவின் குருகுல வம்சத்தோடு உறவு இதைத் தம் அடையாளமாகக் கொண்டதல் 'மணிப்புறாவின் குருகுல அரசனான அடுத்தி ( வசிக்கும் நம் எல்லோருக்கும் மகரம் எங்கள் என்கிறார். (வலைவீசு புராணம்) 4.
நெவிலின் மற்றொரு ஏடு 'முக்கற . கரவசேனை காஞ்சிபுரம், காவிரிப் பூம்பட்டன (குருமண்டலிலிருந்து பெறப்பட்ட கொறமண்டல் இங்கு வந்ததை விபரிக்கிறது (THURS) துலுக்கர்களையும் போராடி வெண்றெனர் என சரித்திரம் கோட்டையின் 6ம் பராக்கிரமபாகுவே எவ் வம்சத்தினர் என வினவி அறிந்து . நீர்கொழும்பில் பல வீதிகளை அவர்களுக்கு கடற்பிரயாணத்திற்கும் வியாபாரத்திற்கும் கொடுத்தான். அரச முத்திரையாகிய கு வழித்தோன்றல்கள் இன்றும் பாவிக்கும் மகரக்
குருநகர் மக்களின் கோயிலான சந்தி வண மறுவோ (FR.MAUROIT) அடிகளின் இருந்ததைப் பலரும் அறிவர். பின்நாளில் அல இம்மகரக் கொடி பொறிக்கப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்ட குறிப்புக்களி குருஷேத்திரத்தில் இருந்து குருநகர்வரை நில் ஒரு வரலாற்றுத் தொடர்பு உள்ளது.
பின்குறிப்பு:
M.D. RAGHAVAN குறிப்பைத் தவிர 1,2,3,4, 1956ம் ஆண்டு THE NORTH CEYL வெளியிடப்பட்ட WHO ARE KURUKUI எடுக்கப்பட்டவைகளாகும். நூல் ஆசிரியர்வரை ஆகும்.

திப்பிடம் பண்டைய சத்திரியர்களின் நாடான பாணத்தின் குருநிலம் என்றே அழைக்கப்படு
மகரக் கொடியை கொள்கின்றனர். இதைத் க்கொள்கின்றனர்.
பவனிகளின் போது மகரக்கொடி எடுத்துச் தனது அவதாரங்கள் ஒன்றினுள் : குருகுல T) மகளை மணம் முடிக்கப் போகும் பொழுது நார் என்று குறிக்கப்படுகிறது. மகரம் என்றால் ல்களையும், பன்றியின் காதையும், மீனின் குரங்கின் கண்களையும், அழகான தோகை பிரபஞ்சங்களின் ஆழுமையை அடையாளங்கள்
அடையாளமும் குருகுலத்தார் அடையாளமும் T கங்கா பாயும் இடைவெளியுள்ள நிலமாகும். ௗரவர்களின் வேதகால இருப்பிடமுமாகும். வட கொண்ட தென்னிந்திய பாண்டிய அரசர்கள் எால் மீனவர்கள் என்று அழைக்கப்பட்டனர். ADITTI) கங்கா மாதாவின் கரையோரங்களில் குருகுல வம்சத்தின் அடையாளம் அல்லவோ'
கற்றன' வாகும். 7740 வீரர்களைக் கொண்ட ரம், கீழக்கரை முதலிய குருகுல தேசத்தில் ) என்ற பெயரிலும் இது அறியப்படும்) இருந்து EN FODD) இவர்கள் முக்குவர்களையும் T விபரிக்கின்றது. பிரிட்டோவின் யாழ்ப்பாணச் இவர்களை அழைத்தான் என்றும் அவர்களை சந்தோஷமடைந்தான் என்றும் சொல்கிறது. த வசிப்பிடங்களாகக் கொடுத்து அவர்களின் பதினெட்டு துறைமுகங்களை வரியின்றிக் ரிய சந்திர கொடிகளையும் அவர்களின்
கொடியையும் அளித்தான். 5
யாகுமையோர் ஆலயத்தின் குருமனையிலுள்ள உருவப் படத்தின் பின் ஒரு மகரக் கொடி Dமக்கப்பட்ட குருநகர் கலையரங்க முகப்பிலும்
லிருந்து மகாபாரதத்தின் யுத்தகளமான மற்றிற்கடியில் நீர் ஓடுவது போல் இடையறாத
5 ஆகிய இலக்கங்கள் இடப்பட்ட குறிப்புக்கள் DN MARITIME ASSOCIATION னால் LAM OF JAFFNA என்ற நூலிலிருந்த வண பிதா கலாநிதி A.J.B அன்ரனைனஸ்

Page 26
பாரிஸ் மாநகரில் மக்
அறிவ புத்தக
இலங்கை - இந்தி
தமிழ் எழுத்தாளார் பூபாலசிங்கம் புத்தகசாலை (இலங்க காந்தளகம் பதிப்பகம் (சென்னை) - !
கல்வியா பதிப்பு
மர்
அன்னம் - க்ரியா - கீழைக்க இலக்கிய இயக்கம் - சென்னை
மணிமேகலை போன்ற மி
நிறுவனங்களால் வெளிய டானியல் - டொமினிக் ஜீவா - 2 செ. யோகநாதன் - கணேசலிங்கன் தெளிவத்தை ஜோசப் - ஜெயகாந்த கண்மணி குணசேகரன் அனுராதா அகிலன் - கண்ணதாசன் போன்ற 6 கைலாசபதி - சிவத்தம்பி - நு..மா
இலக்கிய . பெண்ணியம் - தலித்தியம் - ம
பெரியாரிஸம் தொப்
நவீன சினிமா தெ இலங்கை - இந்திய தமிழ் கவி
இலங்கை - இந்திய பத்து
--- மர் நவீன புதிய தேட மேலும் உங்கள் வாசிப்புக்க பாடசாலை - அலுவலக .ே அனைத்து தொலைபேசி :
PARIS ARI
7, rue Perdonr (Mo: La Chapelle Tel: 01 4472 03 34
e-mail: arivaal

கள் அபிமானம் பெற்ற
1லயம்
சாலை
யே - புலம் பெயர்ந்த களின் படைப்புக்கள்
கை) - விடியல் பதிப்பகம் (கோவை) தாமரைச்செல்வி பதிப்பகம் (சென்னை) பகம் (பெங்களூர்) மறும் காற்று - அலைகள் - வேர்கள்
புக்ஸ் - நியூ செஞ்சரி - காலச்சுவடு கப்பெரிய புத்தக வெளியீட்டு பிடப்பட்ட தரமான நூல்கள் அந்தனி ஜீவா - செங்கை ஆழியான் - - சாரல் நாடான் - பெனடிக்ற்பாலன் தன் - கி. ராஜ்நாராயணன் - அம்மை
ரமணன் - சுஜாதா - பாலகுமாரன் எல்லாவித எழுத்தாளர்களின் நூல்கள்
ன் - சண்முகதாஸ் போன்றவர்களின் ஆய்வு நூல்கள் மார்க்ஸிஸம் - பின் நவீனத்துவம் டர்பான வெளியீடுகள் ாடர்பான ஆய்வுகள்
ஞர்களின் கவிதைத் தொகுப்புகள் திரிகைகள் - சஞ்சிகைகள்
பறும்
லுக்கான நுால்கள் கான அனைத்து வெளியீடுகள் தவைக்கான உபகரணங்கள் அட்டைகள் அனைத்துக்கும்
VAALAYAM net - 75010 Paris
- Ou Gare du Nord) - Fax : 01 44 72 03 35 laya @ aol.com

Page 27
தே
ஏதோ ஒரு புரிதலுக்காய் என் தேடல் நீள்கி
நீலமும் வானமும்
அழகும் மங்கையும் நிலவும் கலவியும் இவைகளுக்கப்பாலு வாழ்தலின் வழி வி மந்தியிலிருந்து மனித கூற்று உண்மைபெ இப்போது உணரப்பு
* hi it is is i hai
இச்சைகளும் எச்சி மிச்சமாக பொருளீட்டலுக்கான மானிடம் மரிக்கிறது
வாய்க்கும் வயிற்றுக் போராட்டத்தில் வாழ்தலின் ஜீவன் கருக்கப்படுகிறது
சதையும் எலும்பும் புணர்ச்சி கொள்ள
எச்சங்கள் உச்சங்க வந்ததன் எல்லை மானிடம் வரையறு.
இவற்றுக்குள்ளும் எங்காவது ஒரு மூன் மனிதம் தேடி என் பயணம் தொ
இன்றோ நாளைே என்றோ கிடைக்கும்வரை என் தேடல் நீளும்

> *
எ. ஜோய்
ரது
ரிகிறது
ன
பன் படுகிறது
களும்
[ தேடலில்
: ... .
க்குமான
களாக
இதுவென க்கப்படுகிறது
லையில்
ாடர்கிறது
யா

Page 28
புனித லுார்து யாத்திரிக
ஓர் இனிமையான ெ
உங்கள் பயணத்தை சிரமமின்றி ! உங்கள் வேண்டுதல்களை தடையின லூர்து நகரில் தங்குமிட வசதி இலங்கை - இந்திய உண
வியூ 6
AU VIEUX 52, rue du Bourg, 65100 LOI
06 11 49 26 08 (Soori) -
தொடர்பு கொள்ளுங்கள் : உங்க
ரயில் நிலையத்திலிருந்து
சர்வதேச தொலைபேசி அ சில்லறையாகவும் மிகவும் மலிவு வி
187, rue de Cri
Tel.: 01 40
M•:

ர்களுக்கு செய்தி
மேற்கொள்ள
றி நிறைவேற்ற யுடன் ஓர் வகம் லுார்து
LOURDES URDES - Tel: 05 62 94 35 38 06 21 92 54 00 (Sundar)
ளை விமான நிலையத்தில் அல்லது | அழைத்துச் செல்கிறோம்
LPLUS
ட்டைகளை மொத்தமாகவும்
லையில் பெற்றுக்கொள்ள நாடுங்கள் me - 75019 Paris D O5.13 08 Crimé

Page 29
பிரான்சில் த
சில வரலாற்று
கி.பி.அர்
'தளநெறியாளர்: ar
இலங்கைத் தமிழராகிய நாம் பிரா கடந்து விட்டதல்லவா? நமக்கும் பிரான்சுக்கும் உள்ள உறவு என்ன என்பது பற்றி சில வர யின் நோக்கமாகும். அதேவேளையில் நாம் 6 கின்றோம் என்பதனை பற்றிய கணக்கெடுப்பு
அதனை நம்மால் வரையறுத்துக் கூறமுடியும்
இதற்கான பதிலினை பிரான்சின் ப குழுவின் ஒருங்கிணைப்பாளரும், நீதிவிசாரனை தலைமை நீதிபதிகளில் ஒருவருமான திரு. அண்மைய இலங்கைப் பயணத்தின் போது அவைகளில் பல இந்த கட்டுரைக்கு தொடர் குரியவை. அவரது கூற்றுப்படி பிரான்சில் வாழ்வதாகவும், அது வளர்ந்து செல்வதாகவு களின் ஊடாக ஒருங்கிணைக்கப்பட்டிருப்பத நகர மையத்தின் வடக்கே அமைந்துள்ள
அதாவது கார் தி நோர் பகுதி குட்டி யாழ்ப்ப இந்தப்பகுதி பிரான்சின் முன்னணிப் பத்திரி நாளிதழால் குட்டி இந்தியா என்று 1992ம் ஆ பத்தாண்டுக் காலத்தில் இன்று அது குட்டி ய தான். பொறுப்பு வாய்ந்த பிரெஞ்சு அதிக இருந்தால் அறுபதினாயிரம் பேர் நாம் இங்கு காரைக்கால் தமிழர்களையும் சேர்த்தால் எவ்வளவாக இருக்க முடியும். அதை நாம்
பிரான்சு நாட்டிற்கும் தமிழ்மொழி பேச்சு றைம்பது ஆண்டுகால பழமை வாய்ந்தது. மண்டலக் கரையோரத்தை வந்தடைவதுடன் குறிப்புகள் கூறுகின்றன. பிரெஞ்சு உறவின் உள்ள பாண்டிச்சேரி, காரைக்கால் பிரதேசங்
நமது இலங்கைத் தீவுக்கும் பிரான்சுக் என்பதைச் சற்று நோக்குவோம். உங்களுக் மான இலங்கை வராலாற்றில் இதை நாம் - இந்திய தீபகற்பத்தில் ஆளுமை செலுத்துவது இடையே போட்டியும் போரும் அதிகரித்தி. துறைமுகமான திருக்கோணமலையை யார்
மான

மிழ் தமிழர்:
க் குறிப்புகள்
விந்தன் bpaal-tamil.com
T
ன்சில் வாழத்தொடங்கி கால்நூற்றாண்டை ம் அல்லது தமிழ் மொழிக்கும் பிரெஞ்சுக்கும் லாற்றுக் குறிப்புகளை கூறுவதே இக்கட்டுரை எத்தனை பேர் இங்கே வாழ்ந்து கொண்டிருக் நம்மிடம் உள்ளதா? அண்ணளவாகவேனும் பா என்பதும் ஒரு கேள்விதான் அல்லவா?
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக் ண ஆணையத்தின் அதிகார பலம் கொண்ட புருகேர் (Mr. Brugurere) அவர்கள் தனது ப சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார். பற்றதாயினும் சில கணிப்பீடுகள் கவனத்திற் 60000 பேரைக் கொண்ட தமிழ் சமூகம் பும் அவர்கள் சட்டப்படி பதிவுபெற்ற சங்கங் கவும் தெரிவித்திருந்தார். அத்துடன் பாரிஸ் முக்கிய இரயில் நிலையமான பாரி நோர் Tணமாக விளங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கைகளில் ஒன்றான லூமொன் (le monde) ண்டுக்காலத்தில் வர்ணிக்கப்பட்டிருந்தது. ஒரு யாழ்ப்பாணமாக மாறிவிட்டிருப்பதும் ஆச்சரியந் மாரியின் கூற்றை நாம் ஏற்றுக்கொள்வதாய் வாழ்கின்றோம். அப்படியானால் பாண்டிச்சேரி தமிழ் மொழி பேசுவோரின் எண்ணிக்கை கணக்கிட்டுக்கொள்ள வேண்டும்.
ஈவோருக்கும் இடையேயான உறவு முன்னூற் 1673ல் பிரெஞ்சுக்காரர் தமிழ்நாட்டின் சோழ இந்த உறவு தொடங்குவதாக வரலாற்றுக்
அசலான சாட்சியங்களாக தமிழ் நாட்டில் பகள் இன்றைக்கும் திகழ்கின்றன.
க்கும் எவ்வகையான தொடர்புகள் இருந்தன த ஏதேனும் ஞாபகம் வருகின்றதா? சுருக்க படித்திருக்க முடியாது. 1770ம் ஆண்டுகளில் தில் பிரித்தானியருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் ருந்தது. அக்காலகட்டத்தில் இலங்கையின் பயன்படுத்துவது தொடர்பான பிரச்சனையும்

Page 30
முக்கியத்துவம் பெற்றது. 1782ல் கப்பித்த கப்பற்படை திருகோணமலையை கைப்பற் முடியும் வரையில் திருக்கோணமலை பி அத்துடன் பாண்டிச்சேரியைச் சேர்ந்வரான வீ கைத் தீவில் உள்ள திருக்கோணமலை அடி 1778ம் ஆண்டுக்கும் 1792ம் ஆண்டுக்கும் இ இந்த வீராநாயக்கரின் நாட்குறிப்பை பிரான்சில் லயத்தில் தூரகிழக்கு நாடுகளின் கைப்பி பதிப்பாளர் ஓர்சே மா கோபாலகிருஸ்ணன் சமூகப் பண்பாட்டியலை எடுத்தியம்பும் இவ் வந்து சேர்ந்தன? இதனைத் தெரிந்து கொள் பெருவாரியான பழைய தமிழ்நாட்டு கைப்பிர சேர வழிவகுத்தவர் எதுவார்ட் அரியேல் எ 1850ம் ஆண்டுகளில் பாண்டிச்சேரியில் பிரெ ளையில் எதுவார் அரியேல் தமிழ் நாட்டுப் கொண்டு தமிழை நன்கு கற்றார். அத்துடன் சுவடிகள், குறிப்புகள் என எல்லாவற்றையும் தான் பாண்டிச்சேரியின் வரலாறு கூறும்
அதாவது நாட்குறிப்பை அவருடைய சந்ததி எதுவார் அரியேல்தான் திருக்குறளின் ஒரு மொழி மாற்றம் செய்தவராவார். இவ்வகை சேர்ந்தது. தமிழை பிரான்சுக்கு கொண்டு வ பின்னாளில் என்னவானான் என்பது பற்றி | வரலாற்றில் இருந்து தொலைந்து போய்விட்
தமிழை தாய்மொழியாக கொண்டவ சேர்ந்தனர் என்பதற்கு திட்டவட்டமான வரலா யார் என்பவர் 1869 அல்லது 1870ல் பிரான்சு சந்து உடையார் தமிழ் நாட்டின் சோழமண் திற்கு உட்பட்ட கரீபியன் தீவுகளான ( செல்லும் நோக்குடன் புறப்பட்டார். ஆனால் நிற்கவேண் டியதாயிற்று. இவ்வேளையில் கல்லூரியின் இயக்குநர்களில் ஒருவாரான ய ரைச் சந்தித்திருக்கிறார். யூலியன் வின்சன்ற் அறிந்தவர். அவரின் ஏற்பாட்டில் சந்து உ ை கல்லூரியில் தமிழ் கற்பித்தார். அவர் , பிரான்சில் இறந்து விட்டதாகவும் வரலாற் வந்து பிரான்சில் தனித்துப்போன சந்து | தொலைந்து போனவனின் வாழ்க்கையாக கிடக்கின்றது. தமிழை பிரான்சுக்குள் கொண கற்பித்த சந்து நாயக்கரும் வரலாற்றில் கின்றனர். வரலாறு இப்படி எத்தனையோ இங்கு வந்து சேர்ந்த நமது வரலாறும் நாள்

என் சவ்றனின் தலைமையிலான பிரெஞ்சுக் றியது. இந்த பிரித்தானிய பிரான்சிய போர் பிரான்சியரின் ஆதிக்கத்திலேயே இருந்தது. Tாநாயக்கர் என்பவரது நாட்குறிப்பிலும் இலங் க்கடி குறிப்பிடப்படுகின்றது. இந்த நாட்குறிப்பு டைப்பட்டதான காலத்தில் எழுதப்பட்டதாகும். ன் தலைநகர் பாரிசிலுள்ள தேசிய நூல் நி-ை ரதிகளுக்கான பகுதியில் கண்டெடுத்ததாக குறிப்பிடுகின்றார். தமிழ்நாட்டின் வரலாற்றை ஏட்டுப்பிரதிகள் எப்படி பிரான்சு நாட்டுக்குள் வதும் ஒரு சுவையான விடயமாகும். இந்தப் திகளை சேகரித்து பிரெஞ் அரசின் கையில் எனும் பிரெஞ்-தமிழ் அறிஞராவார். இவர்1840ஞ்சு அரசாங்கத்தில் பணியாற்றினார். அவ்வே பண்பாட்டிலும் தமிழ் மொழியிலும் பற்றுக் தனக்கு கிடைத்த எல்லா தமிழ் நூல்கள், D தேடி சேர்க்கத் தொடங்கினார். அப்போது
ஆனந்தரங்கப்பிள்ளையின் தினசரிதையை யொர்களின் வீட்டில் கண்டுபிடித்தார். இந்த தபகுதியையும் நாலடியாரையும் பிரெஞ்சுக்கு யாகத்தான் தமிழ்மொழி பிரெஞ்சுக்கு வந்து ந்து சேர்த்த அந்த பிரெஞ்சு தமிழ் அறிஞன் தெரிந்து கொள்ள முடியவில்லை. அவன் டான்.
ர்கள் முதலில் எப்போது பிரான்சுக்கு வந்து
று கூறமுடியவில்லை. ஆயினும் சந்து உடை க்கு வந்துள்ளார் என்பதை அறியமுடிகின்றது. டலக் கரையில் இருந்து பிரெஞ்சு ஆதிக்கத் ததலோப்புக்கோ அல்லது மாட்னிக்கிக்கோ பயணவழியில் பிரான்சிலேயே அவர் தரித்து லயே பிரான்சில் கீழைத்தேய மொழியியல் பூலியன் வின்சன்ற் என்பவர் சந்து உடையா காரைக்காலில் பிறந்து தமிழ் மொழி யையும் டயார் பாரிசிலுள்ள கீழைத்தேய மொழியியல் தமிழ்நாட்டுக்கு திரும்ப முடியாமலே 1878ல் றுக் குறிப்பு தெரிவிக்கின்றது. தற்செயலாக உடையாருடைய இறுதிநாள் வாழ்க்கையும் -வே வரலாற்றின் பக்கங்களில் மறைந்து சர்ந்த எதுவார் அரியேலும், தமிழை பிரான்சில் தொலைந்து போனவர்களாகவே கருதப்படு விடயங்களை மறைத்து வைத்திருக்கின்றது. Dள மறைந்து போய்விடக்கூடும்.

Page 31
- 9 ° ° - * - * - * * * - * 9 * - * ° - 9 * * * - * - * E" - E' * 9 E' * v * * * *
எங்களு.
மரியநாயகம் சாம் பிரதீபன்

க்குள்.....
மரியநாயகம் சாம் பிரதீபன் வயது இருபத்தெட்டு வாழ்விடம் யாழ்நகர் வதிவிடம் குருநகர் பயின்றது புனித பத்திரிசியார் கல்லூரியில் பட்டம் பெற முனைவது வெளிவாரிக் கலைப்பிரிவில் மரபும் புதிதும் கலந்துவரும் இவரது கவிதைகள் ஒரு தனிரகம் கணீரென்ற குரலில் கவிதை பேசும் திறனுடையவர் பாழ் திருமறைக் கலாமன்றத்தின் செயலாளர், கலைமுகம் இதழின் உதவி ஆசிரியர் கலைப் பயணங்கள் ஊடாக பிரான்ஸ், ஜேர்மனி, ஹொலன்ட், சுவிஸ், இங்கிலாந்து, இத்தாலி, அவுஸ்திரேலியா
முதலிய நாடுகள் பலவும் சென்று பல் கலை அனுபவம் பெற்றவர் ஒரு சிறந்த நாடகாசிரியர் நெறியாளர், எழுத்தாளர், கதாசிரியர், கவிஞர்
அத்துடன் ஒரு சிறந்த நடிகர் Dr. James Thomson (U.K) Dr. Christel Hoffmarnn (Germany)
Mr. Christian Schidlowsky (Germany) போன்ற துறைசார் நிபுணர்களிடம் நாடகப் பட்டறையில் பயிற்சி பெற்றுத் தேறிய நல் அனுபவம் உடையவர் இவர் ஏறிய கவியரங்குகள் ஏராளம் எழுதிய நாடகங்கள் இருபத்திரண்டு நீதியின் இருக்கைகள் இவரது கன்னிப்படைப்பு கவிதை நாடகத்துக்கான சாகித்திய மண்டல விருது பெற்றவர் எதிர்காலத்தில் நிறையச் சாதிக்கவேண்டும் என்ற நினைப்புடன் வாழ்பவர்.
- நீதியின் இருக்கைகள்

Page 32
ஒப்பாரி வைத்து ஓடிக்கொண்டேயிருக்கின்ற என் ஜனங்கள் நெருங்கி உட்கார்ந்து காலோடு கால் பின்னி அசைய முடியாத பிணங்களாய் கனவுகளை
அடக்கம் செய்கிறார்கள்
அசிங்கப் பேச்சுக்கொட்டிய உங்கள் உணர்வுகளும்
அருவருப்புக்களும் அறியப்படாமலேயே வயிறு கழுவ ஒரு நெத்தலி மீன் துண்டுக்காய் பீத்தல் வலைகளை பொத்தி கண்ட கனவுகள்
அத்தனையும் தான் அடக்கம் செய்கிறார்கள்
பச்sேelhik 49hal: :b4
செதில்கள் ஒட்டாது எட்ட வைத்திருக்கும் உங்கள் மேனிகளின் நாற்றம் மறைத்து பூசிக்கொள்ளும் புனுகுத் தைலங்களுக்கு சீதனமாய்த் தர
அவர்களின் ஐம்பது சதக் குத்திகளுக்கு வலுவில்லை ஆதலால் இனிய கனவுகளையெல்லாம்
அடக்கம் செய்கிறார்கள்
வாழப் பழகிய வசதிக் குடிசையை விட்டு பதறப் பதற் ஓடோடி வந்து மூன்றடி ஒழுங்கையில் முப்பது குடும்பமும் முண்டிக் கிடந்து பெரு விருப்பத்தோடு அல்ல வேறு வழியின்றி கனவுகளை
அடக்கம் செய்கிறார்கள்

சலவைத் துணிகளும் சாய்மனைக் கதிரைகளும் குடிநீர் வசதியும் மலசல கூடமும் தட்ப வெப்ப | மரநிழல் வீடமைப்பும் ஆயத்தம் செய்து அவசர இருப்புக்களைப் பெற அவர்களிடம் வெள்ளைக் குருமடங்கள் பூநுால் ஆச்சிரமங்கள் திணைக்கள அறிமுகங்கள்
அரச சார்பற்ற தொலைபேசி இலக்கங்கள் எவையுமே இல்லை வகையற்றுத் தான் இன்னும் கனவுகளை
அடக்கம் செய்கிறார்கள்
புச் WIFT WINews
ஓ.... யாவேயே! நீ மன்னா பொழியவேண்டிய நேரம் இது ஏன் கெந்தகத் துாளும் நெருப்பும் வீசிக் கொண்டிருக்கிறாய்? நானும் தான் தேடுகிறேன் ஒரேயொரு நீதிமானையாகிலும் உன் கண்ணில் காட்டி விடலாம் என்று முயன்று முயன்று என் கனவுகளையும்
அடக்கம் செய்து கொண்டிருக்கின்றேன்
அடக்கம்
செய்யப்பட்ட
கனவுகள்
'- சாம் பிரதீபன் -

Page 33
தமிழ், சிங்கள
ஆகிய மெ பிரெஞ்சு மொ
மற்ற
வழக்குகள் : சட்டத்தரணிகளின் சக
ஏனைய அலுவ சகல தேவைகளுக்கும்,
தொடர்பு கெ
R. Jude R (Interprete -7
19, rue Cail - ' Tel : 01 40 34 6287 - 5
Port : 06 64 Mo: Gare du Nore

raductions
ம், ஆங்கிலம் மாழிகளின்
ழி பெயர்ப்பு
றும்
சம்பந்தமான
ல தொடர்புகளுக்கும் பக சம்பந்தமான
ஆலோசனைகளுக்கும் காள்ளுங்கள்
athavan Traducteur) 75010 Paris Fax : 01 40 34 67 75 - 74 63 73 d- La Chapelle

Page 34
விளை
வீரர்
கி. தாசியஸ் -
றுா. எமில்
ந. ஜோண்சன்
ஜே.
ம. ராஜன்
ஏ.அன்ரனிப்பிள்ளை
அ.
எ. யூலி
பு. நிக்சனியஸ்
செ.
பு. இக்கினேசியஸ்
த. டானியா
ம.
23!
ச. ஜெனிக்கஸ்
ஜே. கொன்சன்
அ. (

பயாட்டு ர்கள்
ப. ஜோணதாஸ்
ரஸ்கின்
ம. மதன்
ம. கியூமன்
லடீஸ்
அ. செல்வராஜா பி. ஜிம்பிறவுண்
செல்வா
செ. குயின்ரன்
அ. சதீஸ்
ரூபன்
வி. மெலானியஸ்
லீ வான் மே
189 22?
றொபின்
நீ. திலீபன்
வி. குயின்ரன்

Page 35
இந்திய அ
參”
錄一的參
) DIGITE PHOTO/
要数 3933级数為终这次级多数级数的级数繁多,
级数级数 旅发的RSS0208 然變成人的
藝人
總
終發露露露
数變落後的数露露

5தாவன் றுசுவை உணவகம் amilan[CD'
BRINDAVAN INDIEN RESURA
1511 (4) - TE..01 40 34 2030
*12

Page 36
அ. சுதாகரன்
ப. கீதன்
லுா. டே
25!
ச. தவன்
வ. ஸ்ரீபன்
ரெ. பேக்
இ. கௌரிதாசன்
பே. ர
படத்தில் இட ம. சுரேந்திரா, தி. ராஜா, கி. அருண், கி. பிறின்ஸ்,
பிரெஞ்சு செவ்ரோன்
*பொது சி
இப்பிழ்

222
ர்க்கின்ஸ்
கு. மதி
பி. யான்சன்
பாபு
லீ. டிலான்ராஜ்
ஞா, யூட்சன்
ஞ்சன்
அ. சாள்ஸ்
ம. ஜெகன்
ம் பெறாதோர் : கி. குயின்ஸ், எ. ஜோய், செ. நந்தி, சி.ஆர். அன்ரனி
நகர அணியுடன் .
ள நூலகம் பொணம்

Page 37
கழக சேவை
- அெ
பாரீசில் எமது தாக்களாக இருந்தவர்கள் பாரீஸ் வந்தபோது குழு இருப்பினும் எப்படியாவது என்ற முனைப்புடன் செ
ஆரம்பகாலத்தில் இருந்தவர். 1985ம் ஆன கழகத்தின் பொருளாளர் உழைத்தவர். தொடர்ந் கடமையாற்றியவரும், திரு.அலெக்சாண்டர் செ விருது வழங்கி கொள் அடைகிறது.
தங்கள் சேவை தெ
விளையாட்டு வீரர்
சிறப்பு விருது
- செபஸ்ரியாம்பிள்ளை பிரான
இவர் எமது கழகத் தோற்றத்தி வீரராக இருந்து வருபவர். எமது கழகத்தி இவரது விளையாட்டு முக்கியமாக அை இவர் எமது அணியின் விளையாட்டு Maker) விளையாடியவர். எல்லாம் மைதானத்தில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் இவரின் இந்த சிறப்பம்சங்களுக்காக எ ளயாட்டு வீரருக்கான சிறப்பு விருதை | இவரை கெளரவிக்கிறது.
ஒழுக்கமும் கட்டுப்பாடும் வெற்றிக்கு

பக்கான சிறப்பு விருது லக்சாண்டர் ஜெரா -
கழகம் தோற்றுவாய்க்கு மூலகர்த் ரில் இவரும் ஒருவர். இவர் 1981ம் ஆண்டு தநகர் மக்கள் மிகச் சிலரே இருந்தனர். வ எமது கழகத்தை உருவாக்க வேண்டும் யல்பட்டு வந்தவர்.
இவரும் ஒரு விளையாட்டு வீரராக ன்டிலிருந்து தொடர்ச்சியாக 6 வருடங்கள் ராக கடமையாற்றி கழக வளர்ச்சிக்காய் தும் கழகத்தின் பல பொறுப்புக்களில் கடமையாற்றிக் கொண்டிருப்பவருமான ஜரா அவர்களுக்கு கழக சேவைக்கான ரவிப்பதில் எமது கழகம் பேருவகை
ாடர்ந்தும் எமது கழகத்திற்கு தேவை.
தக்கான
ன்சிஸ் நந்தி - எலிருந்தே விளையாட்டு ன் பல வெற்றிகளுக்கு மந்துள்ளது. ஏனெனில் அமைப்பவராக (Team வற்றிற்கும் மேலாக » உள்ள ஒரு வீரர். மது கழகத்தின் வி-ை வழங்கி எமது கழகம்
வழி சமைக்கும்.

Page 38
கலைபிறந்
- ஏ.ரகு
ஈழத்தமிழ் நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்கு சில கேள்விகள் நாளையாவது நமக்கு நல்லதாக அமைய ( என்ற ஆதங்கத்தில் ஒரு வேண்டுகோள் மூப்பின் பின் வாசலில் நிற்கும் நான் என் கடந்த கால அனுபவங்களால் யாசிக்கும் ஏக்கங்கள் பதில் உங்கள் நெஞ்
கலை எந்த மண்ணில் பிறந்தது நாடகக் கலையை உலகிற்கு முன்மொழிந்த போர்க்கலை நிகரற்று விளங்கிய ரோமாபுரிய சினிமாவைக் கண்டுபிடித்த பிரான்சிலா?
அச்சுக்கலையை கண்டுபிடித்த சீனாவிலா? இவற்றிற்கெல்லாம் ஒழுங்கமைத்த இங்கிலா இல்லை இந்தியாவிலா? இப்படி ஒரு கேள்வி நீண்ட நாள் கேள்வி பலர் சிந்திக்க மறுக்கும் கேள்வி
அறிவைத் துடைத்துவிட்டு உங்களையே நீ கலை எல்லா நாட்டிலும் பிறந்திருக்கிறது எல்லா மண்ணிலும் வளர்ந்திருந்திருக்கிறது ஒன்றிலிருந்து ஒன்றாக, பலவாக, புதிதாக, தவறான பதிலா? கலைபிறந்த மண் இந்தியா மட்டும்தான் காட்டலாம். அது அவர்கள் தேசப்பற்றின் உ அறியாமையை என்னவென்பது. கலை உலகமெலாம் செறிந்திருக்கிறது எல்லா நாடுகளும் தங்கள் கலையைப் நாட்டையும் பண்படுத்துகிறது ஒவ்வொரு நாட்டுக்கலையிலும் ஒவ்வொரு த ஆகவே கலைகள் இலங்கையிலும் இரு ஈழத்திலும் இருக்கிறது, அமெரிக்காவிலும் 8 ரஷ்யாவிலும் இருக்கிறது, சீனாவிலும் இருக் கலை உணர்வில்லாத மக்கள் வாழும் நாடு இரவல் புடவையில் எத்தனை நாள் நாம் இ ஏன் இது எங்களுக்குத் தெரிவியல்லை? ஏன் நாம் செம்மறிக்கூட்டமாக உலா வருகி
அறியாமையா? அடிமைத்தனமா? பக்தியா? பாமரத்தனமா? சிந்தனைக் குறைவா?

த மண்???
நாதன் -
வேண்டும்
சங்களில்.
5 கிரேக்கத்திலா பிலா
ந்திலா?
ங்கள் கேட்கவேண்டிய கேள்வி
புஸ்பமாக, புகழாக மலர்ந்திருக்கிறது இது
என்று இந்திய புத்திரர்கள் தேசாபிமானம் உச்சம். நம்மவர்களும் அதையே வழிமொழியும்
பேணிக்காக்கிறது, வளர்க்கிறது. அதனால்
தனித்துவம் தெரிகிறது 5கிறது, இந்தியாவிலும் இருக்கிறது, தமிழ் இருக்கிறது, ஆப்கானிஸ்தானிலும் இருக்கிறது, க்கிறது. B சுடுகாடுதான் இதயத்தைத் தேடுவோம்
றோம்?

Page 39
எதுவாக இருந்தாலும் அது தவறென ஏன் நாம் கட்டாயத்தால் இன்று நாம் சிதறுண்டு பல கேட்டு அறிந்து கொள்ளும் வாய்ப்பு நமக் பலமொழிகள் பல கலாச்சாரங்கள் நே கண்முன்னே கொட்டிக்கிடக்கிறதல்லவா! அப் அறிவில் இன்னும் மாறாமல் அப்படியே ஏன் தாழ்வுமனப்பான்மையா? பயமா? ரசனையா? எது நம்மை எழவிடாமல் முன்னேற விடாமல் ரசனை என்றால் நல்லதையே, எங்கு எப்போது
அந்த நாட்டில் என்பதுதான் பக்தி. அது மனிதவாழ்க்கைக்கு நல்வழிகாட்டத்தான் உ போட்டு மாலை வாங்கும் அறிஞனும் கூட விட்டுத்தான் போகிறான். ஏன் இந்த முரண்பாடு? பயமா?
அறிவினமா? அகம்பாவமா? போலித்தனமா? வேஷமா?
அடுத்தவன் திறமையையும் அறிவையும் ரக மட்டும் அடிவருடி ஏனையவற்றைக் கேள் என்னவென்பது. ஒரு உதாரணத்திற்கு, இன்று சினிமா என்றால் தரத்தில் முதலிடம் யாளர்கள் தேடும் சினிமா உலகில் வாழும் 5 எப்படி இது சாத்தியமானது? அவர்களுக்கு உலகச் சந்தை கைவசப்பட் ஆளுமைக்குள் வைத்திருந்த இங்கிலாந்துக்கு க்காவிற்கு கிடைத்திருக்கிறது அதனால் . சிறந்த தொழில் நுட்பத்தில் உருவாகி முன்ன கலை மட்டுமல்ல பெரிய மூலதனத்தை வி பாரச் சந்தை இந்தியாவிற்குக் கிடைத்தால் சினிமாவில் சாதிக்க முடியாததை 70 மாதந் இன்னுமொரு உதாரணம் ஐரோப்பிய, தென் அமெரிக்க உதைபந்தாட்ட கர்கள் இன்னும் ஆடமுடியவில்லை. ஏனெனி யர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் உதைப் வளர்ந்துவிட்டது. வீரர்களுக்கு அதுவே வா சிறப்பாக வளந்துவிட்டது. இன்று ஆபிரிக் ஜப்பானும் தன்னை வளர்த்துக் கொண்டுள்ள இப்படித்தானே எங்கள் கலைகளும், கலை கலைத் தோரணங்களுக்கு வடிவம் கொடுக் இந்தக் கலைக்குள் கால்வைத்து குடும்பத்தை என்ற பயத்திலும், தாழ்வு மனப்பான்மையிலும்

ம் புரிந்து கொள்ள மறுக்கிறோம். காலத்தின் நாடுகளையும் - தீமைகளையும் கண்டு - குக் கைவந்துள்ளதல்லவா அதன் மூலம் ற்றைய இன்றைய நாகரீகங்கள் நமக்கு படி இருந்தும் நாம் அன்று கண்ட மேனிக்கு இருக்கிறோம் நமக்கு ஊட்டப்பட பக்தியா?
தடுக்கிறது? வ கண்டாலும் அதை ரசிக்க வேண்டும். அது
கூட ஒரு மதம்தான். எல்லா மதங்களும் நவானது எம்மதமும் சம்மதம் என மேடை - நேரே தன் சமயக்கடவுளை வணங்கி
சிக்க வேண்டும் ஆனால் ஏதோ ஒன்றுக்கு பிப்பொருளாக எண்ணும் பாமரத்தனத்தை
- அமெரிக்காவிற்குத்தான் (கலைப் பார்வை
சத அறிவு ஜீவிகளுக்கு மட்டும்தான்)
டுவிட்டது. உலகநாடுகளில் பலவற்றை தன்
க் கூட கிடைக்காத சினிமாச்சந்தை அமெரி அமெரிக்கப்படங்கள் கூடிய மூலதனத்துடன் எனியில் நிற்கிறது. சினிமா என்பது வெறும் ழுங்கும் கலைசார்ந்த தொழில் அது வியா அவர்களுக்கும் கடந்த 70 வருட இந்திய களில் சாதித்துக் காட்டுவார்கள்.
கலையின் தரத்துக்கு ஆசியர்கள் - ஆபிரிக் ல் திறமை இல்லாமல் இல்லை. ஐரோப்பி ந்தாட்டம் ஒரு மிகப்பெரிய தொழிலாகவே ழ்க்கையாவிட்டதால் அங்கு அந்தக் கலை கோவில் சில நாடுகளுக்கும் ஆசியாவில்
து.
மஞர்களும் தன் எண்ணத்தில் முகிழ்க்கும் க்க வகை தெரியாமலும் வருமானமில்லாத தயும் வாழ்க்கையையும் அழித்து விடுவோமா
தன்னம்பிக்கை அற்ற பயத்திலும் வளர்த்து

Page 40
ஆக்கத்தை அ
கம்
விடவோ வரவேற்கவோ, உற்சாகப்படுத்த செல்வங்கள் கூர்மருங்கி தவித்து, அழி வில்லையா? ஈழத்துக் கலைகளையும், கதை அவர்கள் ஆற்றலில் ஏன் நமக்கு நம்பிக்கை சுயநலமிகளாக ஒடுங்கிக்கிடந்த ஈழத்தமிழ காட்டிய பின்பும் ஏன் நாம் நம்மவர்கள் வீட்டுக்காரனின் மல்லிகை மணக்காது, மண ஓ! 40கார், எவரெடி ரோச், றலி சயிக்கிள் பொருட்களும் சிறந்ததல்ல என்ற செம்மறிய இந்திய சினிமாவில் வருவது எல்லாபே மோர்மிளாகாய் சாம்பாறுகளை ரசித்து சுன படங்களைக்கூட ஆசையுடன் கேட்டுவாங்கி எது? நல்லதை ரசிப்போம். நாமும் நல்லவற்றை வளர்ப்போம் என உடன்பிறப்புக்களுக்குக் கூட உதவாமல் ம தனமா? இரண்டாவது உலக யுத்தத்திற்கு குறைவானவையாகவே கருதிப்பேசிக் கேலி தங்கள் வியாபாரப் பொருட்களுக்குப் போட் உத்தி அது. ஆனால் இன்று உலகில் அண வீறுகொண்டெழுந்து, தொழில் நுட்பத்தில் நெருங்கவே முடியாத முதலிடத்தில் நிற்கிற முகத்தில் பாவங்களோ - குரலில் உணர் மொழியையோ கூடக் காட்டமுடியாத பல கட்டும் நாம், நம்மவர்களை அவர்கள் அ விட்டாலும் 5, 10 ஆண்டுகளில் நம் கா திரும்பிப்பார்க்க வைப்பார்கள் என்ற நம்பிக் மறுக்கிறோம். இன்று நமக்கென தொலைக்காட்சி ஊடகங். 24 மணிநேரம் நடக்கும் இந்த ஒளிபரப்பு தற்காப்புணர்வாக 20 மணி நேரங்களை கொடுத்து ஏன் அவர்களையும் வளர்த்துவி அவர்களை கேட்டுக்கொள்ள முடியாதா? பாரதி அன்று பாடினான் என்று தணியும் இந்த சுதந்திரதாகம் என்று தணியும் எங்கள் அடிமையின் மோகம் இதில் இரண்டாவது வரி நமக்கும் பொருந் தனக்கென ஒரு கலை, கலாச்சாரம், பண்ட அதில் வாழும் நாம் மனிதர்களும் இல்லை புதிய தலைமுறைகளே சிந்தியுங்கள் நாை பயிர்கள் வளர்ப்போம்.

அதிக
பி
வா கூட அழிவில்லாமல் ஈழத்துக்கலைச் இது கொண்டிருப்பது உங்களுக்குப் புரிய பஞர்களையும் ஏன் நாம் புறக்கணிக்கிறோம்? 5 வரவில்லை. அடிமைகளாக, ஆமைகளாக, ன் விழித்தெழுந்து, வீரவரலாறு படைத்துக் ஆற்றல்களை ஊக்குவிப்பதில்லை. பக்கத்து க்கக் கூடாது என்ற பொறாமையா? , சிங்கர்மிஷின், என்று உலகில் வேறெந்த ாட்டுத் தனமா?
கலைதான் என அவர்கள் வைக்கும் வத்து, நடிப்பே வராத சில கலைஞர்களின் ரசித்து மகிழும் அறிவற்ற பக்தியா?
எண்ணாமல் மண்ணில் துயருறும் நம் ன்றங்கள் வைத்து தோத்திரம்பாடும் முட்டாள் த முன் ஜப்பானியப் பொருட்களைத் தரக் செய்தோம். ஏன் தெரியுமா? ஆங்கிலேயர்கள் டி வரக்கூடாதென எண்ணிச் செய்த வியாபார வகுண்டு போட்டு அழிக்கப்பட்ட அதே ஐப்பான் உலகத்தைப் பின் தள்ளிவிட்டு மற்றவர்கள் 3தே இது எப்படிச் சாத்தியமானது?
வு வேறுபாடுகளோ - உடன் அசைவில் ஒரு
இந்தியக் கதாநாயகர்களுக்குத் தோரணம் பூக்கங்களை ஊக்கப்படுத்தினால் இன்றில்லா லைச் செல்வங்கள் உலகமெலாம் தம்மைத் ககையை ஏற்படுத்த ஏன் நாம் துணை நிற்க
கள் வந்துவிட்ட பின்னும், ஏன் தயங்குகிறோம் க்களில் அவர்கள் பயப்படும் உண்மையான
வளர்ந்துவிட்ட இந்தியக் கலைகளுக்குக் டக் கூடாது? பார்வையாளர்கள் நினைத்தால்
தும்
எடு இல்லாத ஒரு நாடு நாடே இல்லை.
என்று கூறலாமா? 1 மலரப்போகும் நம் நாட்டுக்கு நல்ல கலைப்

Page 41
யார் வரு
Mahili
திரும்பிப் பார்க்கிறேன் கருகிப் போன - என் இறந்த காலம் தொண்டைக் குழிக்குள் உறைந்துபோன என் மூச்சுக் காற்று அழிவதும் எழுவதுமாய் என் நினைவுகள் மரணத்தின் மடியினில் என் மனிதம் கத்தை கத்தையாய் நோட்டுக்கள் காணாமல் போன கலவரம்
அலைகளோடு அளவளாவி கவிதையாகிப் போன என்வார்த்தைகள் நிலவோடு உறவாகி உறங்காத என் இரவுகள் கால் தெறிக்க ஓடி ஒழிந்து கொண்ட பதுங்கு குழி வழிந்து வழிந்து வற்றிப்போன என் கண்ணீர்த்துளி புகைந்து புகைந்து
குறுகிப்போன என் பெருங்குடல் மாறி மாறி இன்பமாய் துன்பமாய் என் வாழ்க்கை ....

வார்?
எ. ஜோய்
11.AMAak
எது நிரந்தரம் புரியாமல் இன்னும் புயல் காற்றில் சிக்கிய காவோலையாய் நான்! மனம்
அது எங்கிருக்கிறது என்னிடம்? கனவுகளின் சஞ்சாரத்திலா இல்லை நினைவுகளின் நிஜத்திலா கற்பனைகளின் கோட்டையிலா இல்லை
அந்நியமாகிப் போன யதார்த்தத்திலா புரியவில்லை எனக்கு எதுவும் புரியவில்லை எனக்குள் நானே தொலைந்து தொலைந்து உயிர் காவும் வெற்றுடலாய் இப்போது நான்..... அர்த்தமற்ற வாழ்வை அழிக்க நினைக்கிறேன் முடியவில்லை புதிய தேடலில் ஞானத்தின் மூலையில் ஒதுங்க நினைக்கிறேன் யார் வருவார் என்னுடன் கரம் பற்றி வழிகாட்ட...

Page 42
மனங்கொலி
ஓர் விரிந்த தளத்தில் அனுபவப் பக குறித்த சிந்தனை இப்போதெல்லாம் அடிக்க எழுப்பப்படுகின்ற கேள்விகள் குறித்து அக் கவுமான சூழலின் அமைவிற்கும், அதன் நப் முகம் ஏற்படுத்தும் சோர்வு இதற்கான முக் போன்ற இத்தியாதிகள் பிரக்ஞைபூர்வமற்று சமூகச் சூழலில் எதையுமே மறுபடி மறுபடி கின்ற சலிப்பின் வெளிப்பாடுகள் எதிர்கா அமையும் எனினும் இவைகளை மீறித்தான் ! பாக்க மனோநிலையும் ஜீவித்திருப்பதற்கான எம் புலப்பெயர்வில் எல்லாமே எம்மோடு ஒட் சீதனமும், சாதியும், மதமும் என்று ஸ்தூல் வலுப்பெற புஸ்பங்கள் மட்டுமே பஸ்பமாகி முன் மறுத்தோட முடியாமல் இவைகள் காலமாற்றத்தையும், வளர்ச்சி விதிகளையுமே அவ்வப்போது எழும் அதிருப்திகள் கூட அடங்கிப் போய்விடுகின்றன.
போராடுகின்ற சமூகத்தின் நடை! ஏற்படுகின்ற ஒருவித பாய்சல் தன்மை எட்டமுடியாதளவு ஆண்டபரம்பரைக்' கலாச்ச இதன் இன்றைய யதார்த்தம் இதற்கெ தமிழ்க்கலாச்சாரமே சைவமதக் கலாச்சா சடங்குகள் என்று நீண்டுகொண்டுபோய் இற கூர்மைப்படுத்தி புகலிட கலை, இலக்கியம் தினை வலியுறுத்தியிருக்கிறது. அரசு அ அனைத்துமே அதன் நலன் சார்ந்து | விழுமியங்களைத் திணித்து பிரச்சாரம் அதோபோன்றுதான் புகலிடத்திலும் இயங் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களும் பாதுகாவலர்களாகத் தம்மை பாவித்துப் பூ காரணம் இவற்றில் தொன்னூற்றி ஒன்ப மேலாதிக்கர்களின் கைகளில் உள்ளது என கலாச்சாராப் பரிவர்த்தனை அமோகமாகப் (
கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம், அ சாமத்தியச்சடங்கு, கல்யாணவீடு, வீடுகுடிபு 'மும்மாரி பொழிகிறது. பார்ப்பனீயம் எதிர் ( அலங்காரம் செய்யப்பட்டு மூலஸ்தானத்தில் யிற்று. ஆலயப்பிரவேசம் என்கின்ற ஒன்! நிகழக்கூடியதோர் தேவை உருவாகுமோ எ

பி
1* * FI 4
'- அருந்ததி
கிர்தலை மேற்கொள்வதன் சாத்தியப்பாடுகள் டி வந்துபோகும், நிலவும் நெருக்கடிகள் மீது கறைப்படவும், அதுபற்றியெல்லாம் விவாதிக் பகத்தன்மைக்குமான முயற்சிகளின் இறங்கு கிய காரணி. கலை, இலக்கியம், அரசியல் கையாளப்படுகின்ற ஓர் ஆரோக்கியமற்ற ஆரம்பத்திலிருந்தே தொடங்கவேண்டுமென் லம்பற்றிய மிகப்பெரிய பயமுறுத்தல்களாக படைப்பும் படைப்புக்கான பின்புலமும் படைப் [ வழிமுறைகளைக் கண்டடைய வேண்டும். டிக் கொண்டுவந்தன, கிழுவையும், வேலியும், மமாக இவைகள் புகலிடத்தில் நிலைபெற்று ன, எனின்' சேர்ந்து ஓடும் பெரும்பான்மைக்கு I வலுவிழந்து போனமைதான் காரணம். | கேலிக்குள்ளாக்கும் இப்போக்குகள் குறித்து இவைகளின் ஆரவாரங்களுக்கு முன்னால்
முறை அறிதல், கலாச்சாரப் பரப்புகளில் யின் சிறிதளவு விகிதாசாரத்தைக் கூட சாரக் காவலர்களாக கொடுமுடி தரித்திருக்கும் திரான வழிமுறைகளைக் கோரி நிற்கிறது. பரமாகத் திரிபுபட்டு கோயில்கள், ஐயர், பதியில் சாதீய மதிப்பீடுகளைப் பட்டைதீட்டி, Tக பரிணாமமடைய வேண்டியதன் அவசியத் திகாரத்தின் கீழ் செயல்படும் ஊடகங்கள் இயங்குவதும், ஒடுக்குமுறைக் கலாச்சார
செய்வதும் எப்படி உண்மையானதோ தம் எம்மவர்களின் பத்திரிகை, வானொலி,
மேற்சொன்ன 'சைவமதக் கலாச்சாரப் ரசங்கிக்கின்றன என்பதும் உண்மையானது. தே முக்கால் வீதமானது 'சைவவேளாள' எபதுதான். எனவேதான் எங்கள் பெருமைமிகு பெருகி அகிலமெல்லாம் வியாபிக்கிறது.
ரங்கேற்றம், தேவாரப்போட்டி, சைவ மகாநாடு, கல் என்று ஐயர்களின் வாழ்வில் மாதமும் பெரியாரியம் என்கின்ற எழுத்து பேச்செல்லாம்
வைத்து 'அரோகர மகாதேவா' சொல்லியா று எதிர்காலத்தில் இங்கே புகலிடத்திலும்
ன்று எண்ணத் தோன்றுகிறது.

Page 43
சிங்களப் பேரினவாதத்தினால் நிகழ்ந்த புலப் தளம் உள்ளது. சகலவிதமான ஒடுக்குமுறை டல்கள் நிகழ்ந்தன. ஆனால் புகலிடத்தில் எ சாதி என்று நாமகரணம் சூட்டப்பட்ட ஒருவரை
பிறப்பிலேயே 'வர்ணாச்சிரம தர்மம்' எ தன் அடிப்படையாகக் கொண்ட இந்து தத் மென்பதுகூட வேண்டாம், குறைந்த பட்சம் இன களின் மூடநம்பிக்கை, பெண்ணடிமைத்தன்
கூறவேண்டாமா?
ஆனால் நிலைமை என்ன தெரியுமா?
ஒருசில வருடங்களுக்கு முன்னர் இ ஒரு சைவசமய நிகழ்ச்சியினை நடத்தியது. அழைத்தபடியேதான் அந்த நிகழ்ச்சியாளர் - பின்புலம் பிடிபடுவதில் பெரும் சிரமமிருக்காது
இதுதான் இங்கு யதார்த்தம். இதன் ஊடகங்களின் கலை, இலக்கியங்களின் கரு
இறுகிப்போன இக்கட்டமைப்புக்களை அடிப்படைகளைக் கேள்விக்குள்ளாக்கும் ப முடிகிறது. கடினமும், நீண்டதுமான இன்ெ கொள்ள வேண்டியிருக்கிறது.
ஏனெனில் காலங்காலமாக வேரோடி ஒன்றும் சுலபமானதல்ல.
புகலிடங்களில் விஸ்வரூபமெடுத்திருக்க மானது சுலபமாகத் தனது கிளையினைப் சூழ்நிலைகளையும், வசதி வாய்ப்புக்களையு 'தேசீயத்தினைத் தவிர அணுவளவும் அதற்க பிடிவாதமாக மறுக்கும் எம்மவர் போக் கேள்விக்கிடமில்லா வகையிலும் அதனை அ
எனவேதான் 'வேதவாக்காகக் கொ 'இப்படியும் நடக்கிறது என்பதாகக் கதைவி ஊரில் தமக்கு சேவகம் செய்தவர்களும். துண்டினை எடுத்து இடுப்பில் கட்டிக்கெ வந்துவிடுவார்களோ, வளர்ந்து விடுவார்களோ அவர்களை ஒரு முதலாளி என்று கொச்சையா குணாம்சத்தின் வக்கிர மனப்பான்மையின் லெ. ஒவ்வொன்றினை ஆக்கி பழமைகளைத் து ஆதாரமானவைகளைக் காப்பதிலும், இவ்றி வழிகளிலெல்லாம் அழிக்க முற்படுவதிலும் ! புகலிடங்களில் இவர்களை இனங்கண்டு எதிர் பூரண விடுதலையின் அர்த்தமே பொதிந்துள்
இந்தச் சூழலில் இனியாவது இதனை மனங்கொள்வோமா?

பெயர்வுக்கு தார்மீகரீதியிலானதோர் 'கருத்து' றகளையும் பேசிக்கொண்டுதான் அணிதிரட் ங்காவது ஒரு சைவக் கோயிலில் குறைந்த
ன அர்ச்சகராக்கிப் பார்க்க முடிந்ததா?
னும் சாதிப்பாகுபாடுகளை, தீண்டாமையைத் துவார்த்தம் பற்றிப் புரியவைக்க வேண்டு வைகளின் சமூகத்தீங்கு பற்றியாவது, சடங்கு ம் பற்றியாவது பொறுப்புடன் எடுத்துக்
ங்குள்ள வானொலி ஒன்று வெள்ளிதோறும் அதில் சைவப்பெருங்குடி மக்களே என்று ஆரம்பிப்பார். ஊன்றிக் கவனித்தால் இதன் ப இது ஒரு உதாரணம் மட்டும் தான்.
கட்டமைப்புத்தான் இங்கு வெளிவருகின்ற ப்பொருளைத் தீர்மானிக்கின்றன.
எத் தகர்க்கும் முயற்சியில், இதற்கான படைப்புக்களுக்கான - தேவையினை உணர எாரு போராட்டமாகவே இதனைக் கருதிக்
-ப் போயிருப்பவைகளை பிடிங்கி எறிதல்
ளை
க்கும் யாழ்ப்பாணத்துச் சாதீய மனோபாவ
பரப்புவதற்கான அனைத்துச் சாதகமான ம் தாராளமாகவே பெற்றுள்ளது. ஏனெனில் கப்பால் சிந்திக்க நேரமற்றிருக்கும், அல்லது க்கு அதற்குத் துணைபுரிவதோடு மறு பூக்கிவிடுகிறது.
ள்ளப்படும் என்று தமது பத்திரிகைகளில் ட்டுக் கயிறு திரிக்கிறார்கள். இவர்களுக்கு இவர்களைக் கண்டவுடன் எழுந்து நின்று ாண்டவர்களும் இங்கே தமக்கு மேலே
என்று பயம். எழுத்தாளர் திரு. டானியல் பக வசைபாடிய எங்கள் யாழ்ப்பாண வர்க்கக் பளிப்பாடு இது. எனவே தான் புதிது புதிதாக லக்கி மறுபடைப்புச் செய்வதிலும், அதற்கு ற்கெதிரானவைகளை தமது சக்திக்கேற்ற நவீன 'பிரமாக்களாகச் செயல்படுகிறார்கள்.
கொள்ளுதலில்தான் எதிர்காலத்தில் எங்கள் ளது.
போது சன நா ல் க ம்
- ஐயாழ்ப்ugணம்

Page 44
tel. 003 5-70e
2484 888988.
பரம்
2)ா63 19ாடு (3)
19ா6 *
தமிழ் ஒல்
ணியெங்கும்

• வாழும் தமிழரின் பிம்பம்
பபாது இன்னும் திறமாக -பாது இன்னும் தரமாக பாது இன்னும் தெளிவாக போதும் உங்கள் வசமாக
118 -emile Zola, 931201.a Cucuve - France -3 1 48 3934 29 - fax 00331 483931 36

Page 45
தென் மோடிக் கூ
கூத்து என்பதும் நாடகம் என்பதும் நு அணிகலம், நாகரீகத்தின் அளவுகோல், பல்கலைக்கழகம், சமுதாயச் சீர்கேடுகைளத் எழிச்சி, காலத்தின் கண்ணாடி, இலட்சியக் அற்புதச் சாதனம், வாழ்க்கையின் விளக்க கருவூலங்களை விளக்கும் அற்புத ஒளிவிளக் உயிரோவியம், ஞானக்கலை புகட்டும் ந பிறப்பிடம், தத்துவங்களின் சித்திரக்கோவை, உயிர்த்துடிப்பு, இத்தனையும் பெற்ற அரிய க
அன்ன பக்கிரி
' - கவிஞர். |
நாடக ஆசரியர் கவிஞர் கு. சா. கிருஸ்ணமூர் நிலையும் அதுவேயாகும். சமூகத்துக்கு முத்த னையும், இப்பாரம்பரிய கலையோடு ஆழவேரூ காத்து வளர்த்த நுண்ணறிவாளர்களை ந புரியவைத்தல் நம் கடமையாகும். இதற்குள் ! பேசுவதும் சாலச் சிறந்ததொன்றல்ல. புல முறையில் வளர்ச்சியுற வேண்டுமானால் நாட. நாடகக் கலைபற்றி நல்ல ஞானமுள்ளவர்கள் களாகவும், நிகழ்வின் குணாதிசயங்களை ந எழுதக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும்.
க்கு இசைவானவர்களைத் தவிர திறமைக ை செய்வாரில்லை. இந்நிலை புலத்தில் கலை
ஈழத்தில் கரையோரப் பகுதியில்தான் இசை, நாடக வல்லுனர்கள் இருந்தும் இன்று உண்மை இங்கு நம்மிடையே உள்ள பலர் 6
ஒன்றாகும்.
தமிழ் என்ற சொல்லுக்கு இனிமை 6 மிகுந்த தமிழ் பண்ணாகப் பரிணமித்து இசை க்கு ஈடேது? இசையோடு இணைந்த பாடலை வாழ்வு வாழ்ந்தவர்கள் கரையோரப் பகுதிக் 8 இன்முகத்தோடு இசையமுதத்தையும் குழைத் களை வளர்த்தாள். குருநகர், பாஷையூர்,
கம்

த்தின் முன்னோடி
ன்கலைகளுள் ஒன்றாகும். கூத்து நாட்டுக்கு நாட்டின் பிரதிபலிப்பு, பாமரமக்களின் 5 தகர்க்கும் வாள்வீச்சு, இதயநாதத்தின் 5 கனவுகளையெல்லாம் ஈடேற்றிவைக்கும் ம், வரலாற்றின் பொன்னேடு, கற்பனைக் கு, உலகக் கலையனைத்தையும் கொண்ட பள்ளி, காதற் கருவூலம், கலைகளின் உண்மையின் ஒளிப்பிழம்பு, உணர்ச்சிகளின் லைதான் கூத்துக்கலை என்கிறார் சென்னை
77வியார்
சின்னத்துரை
மா. கி. கிறிஸ்ரியன் -
த்தி அவர்கள். உண்மையும் உயரிய மேல் தமிழையும் ஒருங்கே காண்கின்ற இக் கூத்தி
ன்றி மக்கள் மயமான கலையினைக் கட்டிக் நமது வளரும் சந்ததியினருக்கு அறிந்து ஒருசிலரை மட்டும் சுட்டிக்காட்டி தற்பெருமை த்தில் முக்கியமாக நாடகக்கலை நல்ல கங்களை விமர்சனம் செய்யும் விமர்சகர்கள் Tாகவும், நாடகத்தின் நுணுக்கம் தெரிந்தவர் நிநிலையிலிருந்து ஆராய்ந்து பாரபட்சமின்றி இங்கு ஒரு சிலர் தம் போக்கில் தம் பிடிப்பு ளப் பாராட்டி ஆலோசனை கூறி விமர்சனம் வளர்ச்சிக்குக் குந்தகம் ஏற்படுத்திவிடும்.
| (யாழ் குடாநாடு) கூத்துக் கலைஞர்கள் ம் இயங்கிக்கொண்டு வருகின்றார்கள் எனும் தரிந்தும் தெரியாமல் நடிப்பது வருந்தத்தக்க
என்று பொருள். அந்தச் செந்தமிழ் இனிமை * நயமும் கலந்துவிட்டால் அந்த இன்பத்து பும், ஆடலையும் இசை நாடகம் மூலம் தந்த கலைஞர்கள் ஏராளமாகும். செந்தமிழ் தாயும் து ஊட்டியன்றோ அந்த உயர்ந்த கலைஞர் நாவாந்துறை, மாதகல், வல்வெட்டித்துறைக்

Page 46
, மளிகை 6ெ
உங்களுக்குத் மளிகைப் பொருட்கள்
கடலுணவுப் குளிர்பான - மதுபா மலிவு விலையில் ெ
உங்கள் உற
தொடர்பு கெ. சர்வதேச தொலை
யாவும் மலிவு
NILA M 52, rue des
75020 Tel.: 014
M°: Ma

லா 2
Sys
ஸ்தாபனம் இ
த் தேவையான ள் மரக்கறி வகைகள் |பொருட்கள்
ன வகைகளையும் பற்றுக் கொள்ளலாம்
வினர்களுடன் காள்வதற்கு லபேசி அட்டைகள் வு விலையில்
TARCHE
Maraichers - Paris 372 84 63
raichers

Page 47
க்குள் அதிகமான கூத்துக்களை, பெருமைக்குரியவர்கள் பாஷையூர், குருநகர் 1810களின் முன்பும் கூத்துக்கள் மேடையேறியு மேடை கண்டுள்ளன. இதில் புலவர் மிக்கோ யாழ். திருமறைக் கலா மன்றத்திற்கு எழுதிக் அண்ணாவியார் பாலதாஸ் அவர்களின் இசை
இந்தவரிசையில் மண்ணின் புகழ்பாடும் திகழ்ந்தவர் குருநகர் பக்கிரி சின்னத்துரை.
முறையாகக் கற்றுத் தேர்ந்த பின்னர்தான் நுழைந்தார். பிற்பாட்டுக்காரர் இல்லாமல் ஆர். பாடும் வல்லமை இவர்போல் யாருக்கும் 6 ஆண்டு சங்கீதபூஷணம் பட்டம் பெறலானார். அண்ணாவிமாருக்கான சான்றிதழையும் பொ மூலவேர்களுள் ஒன்றான எமது பாரம்பரிய . நின்ற மரபில் பிசகாமல் நின்றவர் 'பக்கிரி : பிரசித்தி பெற்றிருந்த அளவிற்கு ஈழத்த நாட்டுமக்களால் (அன்று படித்தவராக நக என்பதை நன்குணர்ந்தார். இதில் செயல்பட பூந்தான் யோசப்' அவர்கள் தமிழ் பாராள துணையோடு இலங்கை வானொலியில் முத் அறிமுகப்படுத்தினார். இந்தவேளையில் பக்க யில் பாடும்படி கேட்டனர். இதற்கு அண்ணாவ
பக்கிரி பாடினால் இலங்கையிலிருக்கு! உடைந்து சிதறி விடும். இவற்றை யார் ஈடு கட்டைச் சுருதியின் குரல் வானொலியில் ஒலிக்காமைக்கு உட்பகையும் ஒரு காரணம் . வல்லவனாக இல்லாது போனாலும், சமுத் அனுபவஞானம் பெற்றவனாய் இருத்தல் ( பல்வேறு கூறுகளைச் சித்தரிக்கவும், பாத்தித் மேடையேற்றவும் தகுதியுடையவராதல் காண்ட வேளை நாள்படப்பட தான் புனைந்திருப்பது ! னால் தானே அப்பாத்திரமாக மாறி அச பெற்றுவிடுகிறான். இத்தகைய அரும் திறமை நிலைப்பாட்டை தேவசகாயம் நாட்டுக் கூத நிரூபித்ததை நெஞ்சம் மறப்பதற்கில்லை. பக். நாட்டுக் கூத்திற்குள் கர்நாடக சங்கீத | மெருகூட்டியவர். எதுகை இடறாமல் மோனை செறிவும் பாடல் நயமும் விளங்கப் பாடும் தி யாருமில்லை.
இவருக்கு இணையாக 'செம்பன் கம பாடினால் மூன்று கட்டை தாண்டியும் குரல் இ கடில் நெடில் சிந்துபாடி நடந்தால் அரங்கமே

தசை நாடகங்களை மேடை கண்ட
மக்கள் கலைஞர்களேயாவார். குறிப்பாக உள்ளன. 1970க்கு பின்பும் இசை நாடகங்கள் ல்பிள்ளையின் கூத்துக்களை குறிப்பிடலாம். கொடுத் கூத்தக்களும் அடங்கும். அத்துடன்
நாடகங்களும் புகழ்பெற்றன.
ஒப்புயர்வற்ற இசை நாடகக் கலைஞராகத் பிறப்பு 1905. சிறுவயதிலிருந்து சங்கீதத்தை
இசை நாடகத்துக்குள் நுண்புலத்தோடு மோனிய இசையே பின்னணியாகத் துலங்கப் வாய்த்ததில்லை. இதனடிப்படையே 1939ம் 1975ம் ஆண்டு தினகரனால் நடத்தப்பட்ட ற முடிந்தது. தமிழ் நாடகக் கலையின் கலையான நாட்டுக் கூத்தில் ஆழவேரூன்றி சின்னத்துரை', சிங்களவரின் கண்டி நடனம் தமிழரின் பாரம்பரிய உயர்கலை நமது ரில் வாழ்ந்தவரால்) மதிக்கப்பட்டவில்லை வில்லை என்பது உண்மை. இதையுணர்ந்த தமன்றப் பிரதிநிதிகளை நாடி அவர்களின் தன் முதலாக நாட்டுக்கூத்துப் பாடல்களை ரி சின்னத்துரை அவர்களையும் வானொலி பியார் இளையப்பா கூறிய பதில்.
ம் வீடுகளில் உள்ள வானொலிப் பெட்டிகள் செய்வது? அந்தச் சீமானின் கூத்தின் ஏழு
ஒலித்ததாக நானறியேன். இவரது குரல் - ஒரு சிறந்த நாடக ஆசிரியன் சர்வகலா தாயத்தின் சகல துறைகளிலும் தேர்ந்த வேண்டும். இப்படிப்பட்டவரால் சமூகத்தின் திரங்களைப் படைக்கவும், படைத்தவற்றை பீர். இந்தவகையில் ஒரு நடிகன் உருவாகும் வேடம் என்பதை மறந்து அனுப் முதிர்ச்சியி லையும் மிஞ்சிவிடும் அற்புத ஆற்றலைப் யைப் பக்கிரி அவர்களிடம் காணலாம். அந்த த்தில் ஞானசவுந்தரியில் அவர் திறம்பட கிரி சின்னத்துரை அவர்களே முதல்முதலில் அம்சங்களைப் புகுத்தி நாட்டுக்கூத்துக்கு தளை தட்டாமல் சீர் சிதையாமல் பொருட் றன் இவர்போல் நான் கண்டும் - கேட்டறிந்தார்
லப்பு வைக் கூறலாம். செம்பன் அரங்கேறிப் இனிமை குறையாது சுவைக்கும். கொலு ஏறி கிடு கிடுக்கும். அண்ணாவியார் இளையப்பா

Page 48
கிறீன்ல
சுத்தம் சுவை
நித்தம் உபசரி சிற்றுண்டி வகைகள் உழுந்து வடை பருப்பு வடை
சூசியம் போண்டா றோள்ஸ் கட்லட் பற்றிஸ் போளி இறைச்சி றொட்டி
கறி வகைகள்: ஆடு, மாடு, தினமும் 7 வித மரக்கறி வன
பொரியலுடன் விஷே உங்கள் எல்லாவித வைப்
வகைகளும் ஒடருக்கு !
50 பேருக்கு உட்பட்ட வைபங்களுக்கு
எமது கோடைகால ஸ்
Greer
207, rue du Fg. Sain
Mo: La Chapelle முகம் மலர வரவேற்பு! - T.V. பார்த்தபடி சாப்பாடு

ரன்ட்ஸ்
பான சாப்பாடு ப்பு அன்போடு
சாப்பாடு வகைகள்
புட்டு
இடியப்பம் தோசை இட்லி அப்பம்
றொட்டி கொத்து றொட்டி சோறு கறி பிரியாணி
கோழி, மீன், கணவாய் கெகளுடன் பப்படம், மிளகாய் கட மரக்கறி சாப்பாடு
வங்களுக்குமான சாப்பாடு செய்து கொடுக்கப்படும்.
சாப்பாட்டுடன் வாடகைக்கு தரப்படும். பெஷல் சிம்ரன் சர்பத்
lands
t Denis - 75010 Paris 21 Gare du Nord அகம் குளிர உபசரிப்பு! 6! ஆவி பறக்க சூட்டோடு!

Page 49
Resta NEW S.
10, rue Labat Tel.: 01 42 5210 49/
சபீனா ள்
இல்லத்தரசிகளின் இ
நீங்கள் நாடனே
SABINA
ALIMENTATIO
12, rue Labat
Tel.: 01 42
Port: 061: M°: Marcadet

Iurant
ABINA
- 75010 Paris Port: 06 03 06 37 43
bரோர்ஸ்
இல்லத் தேவைகளுக்கு வண்டிய இடம்
STORES
N GENERALE
- 75018 Paris 2 5210 49 B 55 21 00
Poissonniers

Page 50
கலைஞர்களை அடுக்கிக்கொண்டு போகலா வளர்ந்துகொண்டும் இன்றும் அதிதீவிரப மேடையேற்றிக் கொண்டிருப்பதைக் காண்க இக்கட்டுரையில் குறிப்பிடவருவது குருநகரை சங்கீதபூஷணம் ப. செபமாலை எனும் பக்கி பழந்தமிழ் மக்கள் அந்நாள் பறவைகள் வில் தழைமூங்கில் இசைத்ததைத் தாம் தழுவிலே எழும் இசைத்தமிழே! இன்பம் எய்தியே குத விழியுன்னப் பிறந்த கூத்துத் தமிழே! என் 6
இசையோடு பிறந்த கூத்தை என் பாரதிதாசனும் அந்த வகையில் நாட்டுக் கூதி பண்டைக்காலம் தொட்டு யாழ்ப்பாணத்தில் காண்பீர். கூத்தில் முதலில் கட்டியக்காரன் கூறியாடிய பின்னரே கூத்து முறையாகத் தொ காலவோட்டத்தில் தமிழ் நாட்டிலிருந்து வந் முறைகளும் வந்து ஓட்டிய வேகத்தில் | கூத்துமுறைகளில் மாற்றம் கண்டது. இங்கு தென்மோடி முழுவதும் தமிழ்க்கூத்து, வடமே இந்த நிலைப்பாட்டுள்தான் யாழ்ப்பாணத்தில் கூத்துடன் வடமோடிக் கூத்துமுறைகளும் கூத்திலும் மாற்றம் ஏற்பட்டது. எப்படியிரு தென்மோடிக் கூத்தில் ஆரியம் கலக் காலப்போக்கில் வடமோடியின் பாணி சிறிது வடமோடியின் வருகை தொங்கி நிற்கக் இடையில் அன்று ஒருவகைத் தடையுமின்
கூடிய தடைகள் எதுவும் இல்லாதிருந்தமை. முறைக்கு முறை வந்துபோன கலைஞர்களு சின்னத்துரை அவர்களுக்கிருந்தது. இதன் 6
இதற்கு முன்னர் சாதி அடிப்படை இருந்தால்.... இக்காலத்தின் வளர்ச்சி கொள்ளுங்கள். கலைஞர்களைச் சாதி அடி கலை வளர்ச்சியின் வளர்வுக்கும், கூட்டல் 6 இதில் இன்னுமொன்றையும் கவனிக்கலாம். இந்துக்களாகவும், தென்மோடி ஆடிவருபம் இதனடிப்படையில் பார்த்தால் தமிழின் மேன் அன்றித் தளர்ச்சி ஏற்படவில்லை. ஈழத்தில் . உருவத்தை கூத்து மரபுப்படிதான் செப்பம் ( நாடகத்தை வளர்த்துவிட முடியாது. இந்த . மறந்தும், மறைத்தும் வாழ்ந்துவிட முடியாது அன்றிலிருந்த மேன்மை நிலைகைளைச் சுட 1810 களில் அந்தோனியார் நாட்டுக் கூத் அவர்களால் எழுதி மேடையேற்றப்பட்ட கால

ம். அவர்கள் வளர்ந்தும், வளர்ந்துகொண்டும் மாக இசை நாடகங்களை உருவாக்கி பாம், அறியலாம். இந்த வகையில் நான் ரப் பிறப்பிடமாகக் கொண்ட அண்ணாவியார், ரி சின்னத்துரை அவர்களையே.
லங்கு வண்டு ப இசைத்தாலே இத்தாலே
வியப்பின் வைப்பே!
வியப்பின் வைப்பே என்று போற்றுகிறார் ந்தே முதன் முதல் நாட்டில் இருந்து வந்தது. தென்மோடிக் கூத்தே நிலவி வந்ததெனவும் வருவான். அவன் தன் வீரப்பிரதாபமெல்லம் டங்கும். தென்மோடிக் கூத்து ஆடப்பட்டுவந்த த இசைப் பாணிகளும், வடமோடிக் கூத்து தென் மோடிக் கூத்திலும் சிலவிடங்களில்
ஒன்றை முக்கியமாகக் கவனிக்கவேண்டும். மாடியில் தமிழும் ஆரியமும் கலந்து வருவன. ல் முதல் முதல் நிலவிவந்த தென்மோடிக்
வந்துசேர மெல்ல மெல்ல யாழ்ப்பாணக் கந்தபோதும் கரையோரப் பகுதி மக்களின் கவில்லை. இப்படிக் கூறியிருந்தபோதும் ப அங்காங்கு தொற்றியது. பெரிதாகவில்லை.
காரணம், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் றி மக்களும், கலைஞர்களும் வந்துபோகக் தென்னிந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு டன் அதிகமான நெருக்கம், தொடர்பு பக்கிரி விளக்கத்தை பின்னாடி காண்பீர்கள்.
டயில் கலைகள் வளர்வதாகச் சொல்வோர் மாற்றம் உணர்ந்தும், புரிந்தும் மாற்றிக் ப்படை கொண்டு பார்த்தல், வகுத்தல் கூட்டுக் பருக்கலுக்கும் குந்தகம் விளைவிப்பனவாகும். வடமோடி ஆடிவருபவர்கள் ஈழத்தில் அதிகம் பர்கள் கத்தோலிக்கராகவும் இருக்கின்றனர். மை வளர்ச்சிக்கு உயர்ச்சி தான் ஏற்பட்டதே சிங்கள மக்கள் நாடகத்தில் கருவை கருவின் செய்துள்ளனர். எம் தமிழரும் கூத்தை மறந்து வகையில் நம்முன்னோரின் கலை வளர்ச்சியை 1. இந்த நிலையில்தான் பக்கிரி சின்னத்துரை
டிக் காட்டினார் என அறிகிறேன். இருந்தும், கதை பாஷையூரைச் சேர்ந்த சுவாம்பிள்ளை மம் தொட்டு 1970 கள் வரையான காலப்பகுதி

Page 51
பெண்வேடம் போட்டு காதல் காட்சியில் மாட்சியாகும். கூத்தை இன்று எல்லாமக்கல் உரையாடல், பாடல், ஆடல் சேர்த்தும் இய கலந்து ஒரே மேடையில் அவையினர் 6
முக்கூட்டுத்தேவமிர்தமாகும் கூத்து இத்த சின்னத்துரை அவர்கள். அவரது மைத்துனரு கூத்தின் தொடக்கம்.பக்கிரி அவர்களுக்குத் ெ உறவு இசை நாடகங்கள் ஊடாக இருந்து 6
இந்தியாவிலிருந்து காலத்துக்குக்கால வந்து நாடகங்கள் நடத்தினர். நமது நாட்டின் வளர்த்த பெருமை கிராமங்களுக்குரியது. காரணமாக வாழ்வு என்னும் உயிரூற்றுடன் கி இத்தகைய கிராமங்களில் வாழும் மக்கள் வ யாழ்ப்பாணத்தில் தென்னிந்தியக் கலைஞர்க இசைஞானமும் பக்கிரி அவர்களிடம் காணப்பு பிரபலமாய் விளங்கிய நடிக, நடிகையருடன் , மனோகராத் தியேட்டர் இருக்கும் வெளியில்) நாடகங்களில் பிரதான பாத்திரத்தில் நடி இசைஞானத்தையும் தென்னிந்தியக் கலை தென்னிந்தியச் சஞ்சிகைகளிலும் உரத்துக் கு மறந்துவிட்டதா? .....!
துன்பியல் பாத்திரங்களையே ஏற்று மனமுருகிக் கண்ணீர் சிந்தும் உயர் | புனிதயாகப்பர் ஆலயத்தில் பொம்மைப் வெள்ளிக்கிழமையன்று யாகப்பர் ஆலயத்த குறிப்பிடம் காண்பிக்கப்படும் வேளையிலும் வாசிப்பார். எட்டாம் பிரசங்கம் கிறிஸ்துநாத ஐயோ! கிறிஸ்த்தவர்களே என்று எழும் இ கண்கள் பணிந்து கும்பிட்டகை பிசகாது பக் அவரது திறமைகளை அளவிட இச்சிறு கப் கூத்துக்குள் வருகிறேன்.
பழத்தின் மணமும், சுவையும், டெ ஆனால் இலக்கியத்தின் பெறுமதி எல் வேதனைக்குரல் இது. இதன் தொனியில் உள்ளது என்று நான் கேட்கவில்லை முரு நாட்டுக் கூத்தின் குரல் ஓங்கி ஒலிக்க | அவர்களின் கூத்துத் திறமைதனை கூற விரு
சேந்தாங்குளம் அந்தோனியார் திரு கொண்டாடும் வழக்கம் உண்டு. 1975க தேவசகாயம் கூத்தும் சேந்தாங்குளம் அந்தே இதில் ராசாவாக நடித்தவர் பூந்தான் யோசப். கொலு விருத்தத்தில் பக்கிரியாருக்கும் - பூந்

பாடும் காட்சி மக்கள் மனசு துள்ளும் நம் ரசிக்கும் கலையாக மாற்றியுள்ளனர். பல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் பிரும்பும் விருப்பத்தை நிறைவு செய்யும் நகைய பழரசத்தைப்பருகியவர் பக்கிரி ம் ஒரு அண்ணாவியார். அவரது பழக்கமே தன்னிந்தியக் கலைஞர்களுடன் நெருக்கமான பந்தது.
ம் நாடகக்கலைஞர்கள் ஈழத்தமிழகத்திற்கு ர நாகரீகத்தையும் பண்பையும் உயிரையும் இயற்கைமிகு அருகாமையில் இருக்கும் ராமங்கள் நெருங்கிப் பிணைக்கப்பட்டுள்ளன. பளர்த்த கலையே கூத்து. இந்தடிப்படையில்
ளுடன் நாடகங்களில் நடிக்கும் தகுதியும் பட்டதால், தென்னிந்தியாவில் அக்காலத்தில்
இணைந்து யாழ்ப்பாணத்தில் (இப்போது
ஞானசெளந்தரி - ஜெனோவா உட்பட பல த்துள்ளார். இவரது குரல் வளத்தையும் ஞர்கள் வியந்து போற்றிப் புகழ்ந்ததுடன், நரல் எழுப்பியமையை தமிழ்க் கலையுலகம்
நடிப்பவர், 'பசாம்' வாசிப்பிலும் மக்கள் வாசிப்பாளராகவும் திகழ்ந்தவர். குருநகர்
பாஸ் காலத்திலும், பின்னர் பெரிய தில் சிலுவையில் அறைந்து மரணிக்கும்
பக்கிரி அவர்கள் 'எட்டாம் பிரசங்கம்' ர் மரணித்த குறிப்பிடம் காண்பிக்கப்படும். அரங்கு சுருதியில் பல்லாயிரம் பக்தர்களின் திப் பரவசத்தில் மூழ்கிப் போய்விடுவார்கள் ட்டுரை இடம் தராது என்பதால் திரும்பவும்
பறுமதியும் வெளவால்களுக்குத் தெரியும். ல்லாருக்கும் தெரியுமா? முருகையனின்
தான் இங்குள்ளவர்களின் நிலைப்பாடும் நகையனின் குரல் கேட்கின்றது. புலத்தில் வேண்டுகிறேன். இவ்வேளைதனில் பக்கிரி ம்புகிறேன்.
நவிழாவை குருநகர் மக்களும் சேர்ந்து
ளில் பக்கிரி சின்னத்துரை அவர்களின் ானியார் திருவிழாவின் போது அரங்கேறியது.
நாடகம் தொடங்கி ராசாவின் பின் ஏற்பட்ட தானுக்கும் ஏற்பட்ட வாக்குப் பரிமாற்றத்தில்

Page 52
BOUCHER
BOUCHER 21, rue Labat - 75018 Pa
Tel: 01 41
64 - 3
தித்திக்கும் உணவு வகைகளுக்கு ஷாலினி உணவகம்
Restaurant Shalini 208, rue du Fbg, Saint-Denis
7500 Paris Tel: OL 46 07 43 80 (M':Gre du Nord/La Chapele)

RIE LANKA
டென்ராம்
பாரிஸ் மாநகரில் சுத்தமான, சுவைாயான
ஆடு, மாடு, கோழி இறைச்சிவகைகளுக்கு
4: *
RIE LANKA
ris (M°: Marcadet Poissonniers) 257 18 82
பாரிஸ் மாநகரில் தமிழர் ஸ்தாபனம்
செம்பருத்தி பூக்கடை
HIBISCUS FLEURS 2, rue Perdonnet - 75oo Paris
Tel.: 0 53 26 07 81 Port : 06 14 31 25 99 (M: Gre du Nord / La Chapelle)

Page 53
பூந்தான் அரச வேடத்தைக் கழற்றி எறிந்துவிட் இதனால் ஏற்பட்ட தாக்கத்தில் அசந்து டே ஆவலும் சங்கடத்துக்குள்ளாகாதவகையில் முற்றும் முழுதான துன்பவியல் பாடல்களை உணர்ச்சிவேகத்தால் மெய்சிலிர்த்துப் போற் மணிக்கு முடித்தார். இதனடிப்படையில் அவு என்று சொல்வதால் சிறப்புண்டு.
மேலும் எம்மவர் (கரையோரப் பகுதி மோடி நாட்டுக்கூத்தை பல பகுதிகளில் விருத் யிருக்கின்றனர். அந்தவகையான கூற்றின் ச அவர்கள் கூறுவதை இங்கே தருகிறேன். | காலத்தில் யாழ்ப்பாணத்தில் கரையோரப் ப கூத்துக்கள் கரையோர மீனவர்களின் தொட தீவில் அறிமுகப்படுத்தப்பட்டு அந்த மண்ன இணைந்து, வடபாங்கு என்று அழைக்கப்படும்
ஆரம்பமாகின. அந்தவகையில் குருநகர், பா குடத்தளை, வல்வெட்டித்துறை மயிலிட்டி, நா தென்மோடிக் கூத்திற்கும் மன்னார் மாவட்டத் நிரம்ப ஒற்றுமை உண்டு என்பதை நாம் உ இதனால் தான் மன்னார்க் கூத்துக்களை மா இருபிரிவுக்குள் அடக்கினர். ஒட்டுமொத்தமாகப் வல்வெட்டித்துறையினரின்
மூதாதையர் மீன்பிடித்தொழில் வழியா தங்கினர் என்ற சான்றுக்கு அடிகளார் கூற்று ஆமை வியாபாரம் காரணமாக மன்னார் பக்கிரியருக்கு இருந்த இசைஞானத்தை அ அண்ணாவியார் கூறியதைக் கேட்டறிந்துள்ளே
ஆகவே கூடுதலான மக்களை உள் சொத்தாக உரிமையாக்கி 'நாட்டுக் கூத்து' சொந்தமாக்கிக் கொண்டார்கள். இதனால் நக கருதப்பட்டனர். கரையோரப்பகுதி மக்கள் | கலாச்சாரத்தை தமது பண்பாட்டை, தமது தெய்வீகக் கலையாகப் போற்றினர். இக்கூத் என்பதை கிராம மக்கள் எப்போதும் அறிந்திரு நகரத்தினர் கைவிட்டு ஏளனம் செய்து தூ கொண்டதுண்டு. அப்படியான வித்துவான்க ை கருத்து, சொல்லலங்காரம், யாப்பிலக்கணங்க பெருமைகூறி வந்தவர், இக்கூத்து வடிவம் - ரசிக்கும் கலையாக மாறிட வழிசமைத்தவரும்
கலையினால் உலகொற்றுமை காணுவோ கலையினால் கருத்தை விரிவாக்குவோம் கலைமகளின் கவின்பெறும் கோவிலில் கைகள் கோர்த்துக் களிப்புடன் ஆடுவோ

டு கொட்டகையைவிட்டு வெளியேறிவிட்டார். பானார் பக்கிரி. அவையோர் காத்திருப்பும்
மேடைக்கு நடுவே நட்டமரம் போல் யே பாடி அவையோர் மனம் மகிழ்ந்து றும்படியாக நாடகத்தை விடிகாலை ஆறு பருக்கிருந்த இசைஞானமே கைகொடுத்தது
கலைஞர்) தொழில்முறையாலும் இத்தென் தியாக்கி, அவ்வூர்களில் பழக்கி அரங்கேற்றி ான்றுக்கு அடிகளார் ஜெறோம் லெம்பேட் மன்னாரில் தென்பாங்குக் கூத்து வளர்ந்த குதியில் ஆட்பட்ட தென்மோடி மரபுவழிக் டர்புகளினாலும் பரிச்சத்தினாலும் மன்னார்த் ரின் தனித்தன்மையான மண்வாசனையுடன் யாழ்ப்பாணப் பாங்கு கூத்துக்கள் மன்னாரில் ஷையூர், மாதகல், தாளையடி, தும்பளை, வாந்துறை போன்ற இடங்களில் ஆடப்படும் தில் ஆடப்படும் வடபாங்கு முறைகளுக்கும் உணர்ந்து கொள்ளலாம் என்று கூறுகின்றார். தோட்டப் பாங்கு - யாழ்ப்பாணப்பாங்கு என பார்த்தால் குருநகர், தாளையடி, மயிலிட்டி,
ல் மன்னாரில் அதிக காலம் வாடி போட்டுத் மனங்கொள்ளத்தக்கது. குருநகரில் இருந்து - செல்வதுண்டு. இந்த அடிப்படையில் ங்கும் நிலைத்து நிற்கச் செய்ததாக பல
ன்.
ளடக்கிய கிராம மக்கள் கூத்தைத் தமது என்ற (நாடு - கிராமம்) நாமத்தின் மூலம் ரத்தவர் (அன்று) கூத்தை இழந்தவர்களாகக் கூத்தை உரிமையாக்கி அவர்கள் தமது | தெய்வ நம்பிக்கையை வெளிப்படுத்தும் து வடிவமே நாடக வடிவங்களில் சிறந்தது ந்தார்கள் பக்கிரி அவர்களும் இக்கூத்தினை Bறிய போதெல்லாம் பலரையும் பகைத்துக் ளக் கூப்பிட்டுப் பாடிக்காட்டுவார். பாடலின் நளை விளக்கி கூத்துக்கு மெருகூட்டியவர், கிராமம் - நகரம் என்று எல்லா மக்களாலும் ள் ஒருவராக இருந்துள்ளார்.
ம்

Page 54
1 சிpeppa Tr
ATAT
=
9, RUE GRENETA - 75 Tel.: 01 42 76 99
E-mail : a
உலகெங்கும் குை
பயணம் பாரிஸ் மாநகரில் ஒ
ஐயப்பாட்ரவு
உலகத்தின் எந்தப் பகு
செல்ல நினைத்தால்
தொடர்பு கெ தமிழிலேயே ;ெ விமான டிக்! பதிவு செய்து
நான்கு தவம் உங்கள் விமான பெற்றுக்கொள்ள ஒரே
மேலதிக வி Tel: 014 Fax : 014

Dvel and Tours
VOYAGES
5003 Paris (M° Reaumur Sebastopol) ) 59 - Fax : 01 42 76 90 06 tat.voyages@wanadoo.fr
றந்த கட்டணத்தில் ) செய்ய
ரு தமிழர் நிறுவனம் ல் அன்ட் டூர்ஸ்
நீதிக்கும் நீங்கள் பறந்து உடனே எங்களுடன் காள்ளுங்கள்.
தாடர்புகொண்டு கட்டுக்களைப் ' கொள்ளலாம்
மண முறையில்
எச் சீட்டுக்களைப் - ஒரு தமிழர் நிறுவனம்
பரங்களுக்கு : 276 99 59 2 76 90 06
- * - 2

Page 55
புலப்பெயர்வுக புலராத சில உ
புலப்பெயர்வு என்பது மூன்றாம் மண்டல் களாக தத்தம் பிரஜைகளை பொருளீட்டலுக்காக கொள்ளவும் அகதிகளாக வேறு நாடுகளுக்கு வளர்ந்து நாகரீகத்தின் உச்சியில் மனிதன் நவீனமும் நாட்டையும் நாட்டு மக்களையும்
மார்தட்டிக் கொள்ளவும், இன்ரர்நெற் (Internet அடக்கிவிட்டது. பூமியின் விட்டம் கடுகின் விட் ஆர்ப்பரிக்கும் மேலைத்தேசமும் அதனோடிசை பதுதான் என்ன?
ஏட்டிக்குப் போட்டியாய் விஞ்ஞானத்தி கண்டுபிடித்து தத்தம் வளவுகளில் வானைமுட் மர்ந்து தாம் பேரம்பேச நாடுகளை நிர்பந்திக்கி
'பலமுள்ளவை வாழும்' என்ற டார்வின் வலிமைமிகு மிருகங்கள் பலங்குன்றிய அண்டி அதை உண்டு பிழைத்துக் கொள்ளும் நிலை
ஆட்பலமும், பொருளாதார பலமும், தோழமையுடன் கூடிய பலமும் ஒன்று சேர அது சக்தியாக தன்னை உலகிற்கு அடையாளம்
அதன் பிரஜைகளுக்கும் ஒருவித அச்சத்தை உச்சத்தை நிலைநிறுத்துவதாகவே உணர்ந்தறி
வலிமையுள்ளவை வாழும் என்ற நிலை நிலையும் இன்று உலகை ஆட்டிப்படைத்துக் |
தான் வாழவேண்டுமென்பதற்காக தன. என்ற எண்ணக் கோட்பாட்டின் அடிப்படையில் உலகின் பலபாகங்களிலும் எலும்புக்குவியல் யங்கள் எரிந்து சாம்பரான எச்சங்களையும் ) போன நிலைகளையும் தொண்டைக்கும், வய போன நிலைகளையும், பயப்பீதியிலாந்த மனி. றான். நாலாபக்கங்களிலும் இன்று அவலக்குர ளைப் பிரிந்து மனிதம் அகதியான நிலை இது பாவம் கொண்ட மூர்க்கனின் பிற்போக்குத் தன்
நாடுவிட்டு அகதிகளாக உயிரை மட் கொண்ட நாடுகளை நோக்கி இன்று மனிதம் பு கடல் பாதி உயிர்களைக் காவுகொள்கிறது. சி கரைசேருகிறது. அதிலும் சொற்ப உயிர்களே கொள்கிறது.
அந்தந்த நாடுகளில் பிறந்த குற்றத்ன. உயிர்கள் புலம்பெயர்வு என்னும் அதளபாதா களையும், உறவுகளையும் இழந்து இன்று வானொலி, தொலைக்காட்சி, சஞ்சிகைகள், வாழ்வுகள் சித்திரிக்கப்படுகின்றன. மனித உரி

ளும்
ண்மைகளும்
(சிவலிங்கம் சிவபாலன்
0 நாடுகள் கடந்த (800) எண்ணூறு ஆண்டு கவும், அடிமைத்தனத்தில் இருந்து விடு பட்டுக்
அனுப்பிக் கொண்டிருக்கிறது. விஞ்ஞானம் காலடி பதித்துவிட்டான், தொழில் நுட்பமும் இன்று ஆண்டு கொண்டிருக்கின்றது என்று ) உலகத்தை வளைத்து உள்ளங்கைக்குள் டத்தைவிடக் குறைந்துவிட்டது என்றெல்லாம் ந்த வல்லரசுக் கூட்டமும் கண்டுகொண்டிருப்
உ8,
ன் வளர்ச்சி மனித கொல்லாயுதங்களைக் டும் வரை குவித்து வைத்துக்கொண்டு அதில்
ன்றன.
கூற்றுப்படி பலமும் போர்த்திறனும் கொண்ட ப் பிழைக்கும் உயிர்களைக் கொண்று, தாம் யைப் போலவே.
தொழில்நுட்ப வசதியுடனான வல்லரசுத் துவே இன்று உலகத் தரத்தை நிர்ணயிக்கும் காட்டியிருப்பதானது வளர்முக நாடுகளினதும் உண்டுபண்ணும் தான்தோன்றித் தனத்தின் யப்படுகின்றது. ப்பாட்டைப் போலவே 'வல்லரசு ஆளும்' என்ற கொண்டிருக்கிறது. க்குக் கீழான சகலதையும் தாழ வேண்டும் ம் கோரத்தாண்டவமாடும் உலக பயில்வான் லெயும், மண்டையோடுகளையும், சாம்ராச்சி தொழில்பட்டறைகள் தகர்ந்து துருப்பிடித்துப் சிற்றுக்கும் இடையான இறங்குகுடல் ஒட்டிப் த விழிகளையுமே இன்று விட்டுவைத்திருக்கி ல், அவநம்பிக்கையுடனான வாழ்வு உறவுக ந்தனைக்கும் காரணம் அடக்கியாளும் மனோ ரங்கள் என்பதும் கண்டறியப்பட்ட உண்மை.
நம் கையிலேந்தி அடைக்கலங்கேட்டு வசதி படையெடுக்கிறது. பாதிவழியில் மத்தியதரைக் ல உயிர்களே மிகுந்த பிரயத்தனத்தின் பின் தாம் குறித்த இலக்கை அடைய முயன்று
மதத் தவிர வேறெதுவும் அறியாத அப்பாவி
ள உலகிலான உடமைகளையும், உரிமை பலதரப்பட்ட கொடுமைளுக்கு ஆளாகின்றன. பத்திரிகைகள் யாவிலும் அகதிகள் அவல மை மையங்களும், உயிர்காக்கும் குவலய

Page 56
பேபி
A
v: '3
...
தமற்றதாற்றத்தை
இ5ை4 வைக
கண்தானம்
அறுசுவை உணவுகளுக்கு
வதனி மஹால்
13||
VATHANI MAHAL
17, rue Labat 7508 Paris
Mo: Marcadet Poissonniers)

உங்கள் வைபவங்கள் எதுவானாலும் அழையுங்கள் போட்டோ பாலா
PHOTO BALA
87, rue Clignancourt, 75018 Paris
Tel.: 0 42 55 12 39 (IM: Maradest Poisonniers)
11 பி சி 211
ஷோபியா
மளிகை ஸ்தாபனம்
இலங்கை, இந்திய, தாய்லாந்து நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட
மளிகைப் பொருட்களுடன் சர்வதேச தொலைபேசி அட்டைகளையும்
பெற்றுக்கொள்ள நாடுங்கள்
Shopia Exotique
166, BId. Alsace Lorraine 94170 Le Perreux Sur Marne Tel 4 Fax : 01 48 72 32 19

Page 57
விடியாத இரெ
: AMALA MAA
1986 ஆனி 10 மண்டைதீவுப் பெருங்கடலில்
சமாதானம் சாகடிக்கப்பட்ட நாள்... இன்னும் இன்னும் எம் விழிகளில் வழிகிறது சுடுநீர் திவலை ஆயினும் மலர்துாவ வாருங்கள்
எம் மைந்தரைப் போற்றுங்கள் ...... அதிகாலை விடியுமுன்னே படகேறிச் சென்றவரை விடியாத இரவொன்று விழுங்கிய கதைகேளும் துடியாகத் துடித்தனராம் பாவிகள் இரங்காது .
குதறியே கொன்றனராம் ஒன்றல்ல இரண்டல்ல முப்பத்தொரு பேர்கள் ஐயா! எப்படித் தாங்கி நின்றோம் இவ் இழப்பை இன்றும் புரியாத புதிராக முன்னப் பொழுதொன்றில் கூடிக் குலவியே குதுகலித்த நாட்களெல்லாம் இன்னப் பொழுதிலும் இதயத்தை இறுக்கியே கனமாகக் கரையுதையா..... என்னப் பொழுதிலும்
அழியாத உம் உருவம் எம் இதயத்தில் என்றும் துாய ஒளியாய் ஏற்றியே ஒளிர்ந்திருப்பீர்..... கவிதை: மகிழ்

வான்றில்.
31 உறவுகளின் ஞாபகார்த்த நினைவுத் தூபி - குருநகர்

Page 58
எ சகோபால்
இறக்குமதி செய்யப்பட்ட இலங்ல
பொருட்கள், மதுபான - குளிர் பொருட்களுடன் அனைத்து வன்
ஒரே இடத்தில் !
GOPAL & | SUPERI 72, rue Louis BI
Mo: Lat Tel: 015
IH T7
KING Telecon
King தொலைபேசி அட்ன தொலைபேசி அழைப்பின்
92, Rue de Bellville, 75
Tel.: 01 44 62 93 96
www.kingte

அன் கோ 4 )
- O)
கை, இந்திய, தாய்லாந்து மளிகைப் பான வகைகள், அன்பளிப்புப் கை தொலைபேசி அட்டைகளயும் பெற்றுக்கொள்ள
COMPANY
ARCHEanc, 75010 Paris Chapelle 3 26 09 25
டயை பாவிப்பதன் மூலம் » 65% வரை சேமியுங்கள்
120 Paris (M°: Pyrenees)
Fax: 01 44 62 94 96
lecom.com,

Page 59
குருநகர் புனிதயாகப்பர் ஆலயமணி கோயில்களின் மணி ஓசையும் கேட்கிறது திருந்தாதி அடித்துவிட்டது இனி வெளியில் ஊரடங்கு சட்டம் என்பதனால் இராணுவத்தி எலியாஸ் பாயை எடுத்து விறாந்தையில் விரித் மனதுக்குள் என்ன உலகமடா பழைய நாட
அடங்கி இருக்குமா?
தாயும் eே - - உண்மைச் சம்
இரவும் பகலும் எந்தநேரமும் சனந மணிக்கு தேனீர் கடைகள் திறந்துவிடுவார். நடமாட தொடங்கிவிடுவார்கள் அதன்பின் | செல்லும் மாணவர்கள் கடைத்தெருவுக்குச் மறையும் கடற்கரைக் காட்சியை வரையும் விட்டு நடமாடும் சனக்கூட்டம் இப்படியெல்ல அடங்கிக் கிடக்கின்றதே? என்று பழைய சிந். மகள் தங்கம் வந்து ஐயா என்று கூப்பிட்டா மகள் இல்லை மந்திகை ஆஸ்பத்திரியில் பிள்ளையைக் கொண்டுபோய் காட்டுவம் தயங்கினாள் அதற்கு எலியாஸ் எப்ப திங்கட்கிழமை, புதன்கிழமை கொண்டுபோப் 200ரூபா கடனாகத்த தாறன் என்டவ டொக்ட சொல்ல எலியாஸ் நாளைக்கு தொழிலாலை சற்று நின்மதியுடன் படுக்கைக்கு சென்றாள்.
எலியாசுக்கு நித்திரை வரவில்லை க போறதிற்கு ஆமிக்காறன் விடுவான் அதுவும் காட்டி சில வேளைகளில் அவனுடைய பேச். பட்டு போக 7,8 மணி ஆகிவிடும் அதுவும் ( யாது அதுக்குள்ள இவ்வளவு பேரும் தொழி ளைகளில் சும்மாவும் திரும்பி வருவதுண்டு எ: இப்போது வயது 60ஐ தாண்டியிருக்கும் அ போட் எல்லாம் வைத்திருந்தவர் நாட்டுப்பிரச் னரின் குண்டுவீச்சால் போட்டும் இழந்து பப் விட்டார் இருந்த ஒரேயொரு பெண்பிள்ளை குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். இந்நேரம் த வேண்டி நேர்ந்ததால் அங்கு சில காலம் வாழ மலேரியா காய்ச்சல் வந்ததினால் டாக்டரி கர்ப்பமாக இருந்ததை இவர்களும் டாக்டரிடம் டாக்டர் கொடுத்த மருந்தைச் சாப்பிட்டதால் பாதித்தது இவர்களுக்கு தெரியாது குழந்தைப்
T)

ஒலிக்கின்றது. அத்துடன் வேறும் சில மாலை 6 மணி என்பதை நினைவுபடுத்தி ல் யாரும் நடமாடமுடியாது 6 மணிக்கு னர் திரிவார்கள் என்னும் யோசனையுடன் துவிட்டு சுருட்டைப் பற்றவைத்துக் கொண்டு ட்கள் என்றால் இப்படி எப்பவாவுதல் ஊர்
நீயும்
மனவல் அன்ரன்
பவம் -
நடமாட்டமாகவே இருக்கும் அதிகாலை 2 கள் தேனீர் குடிப்பதற்கு தொழிலாளர்கள் வேலைக்கு செல்பவர்கள், பாடசாலைக்கு
செல்பவர்கள் மாலையானால் ஆதவன் ஓவியர்கள் பின்னர் இரவு சினிமா பார்த்து எம் சனநடமாட்டமாய் இருந்து ஊர் இன்று தனையில் ஆழ்ந்து கொண்டிருந்த நேரத்தில் ள் என்ன பிள்ளை என்று எலியாஸ் கேட்க பிரஞ்சுக்கார டொக்டர் வந்திருக்கிறாராம் என்று யோசிக்கிறன் அது தான் என்று கொண்டுபோய் காட்டப்போகிறாய் இன்று ப் காட்டலாம் பக்கத்து வீட்டு ரதியக்கா நக்கே காணாது பஸ்சுக்கும் வேணும் என்று வந்து தாறன் என்றார் அதைக்கேட்ட மகள்
Tலை 6 மணிக்குப் பிறகுதான் தொழிலுக்குப் கியூவில் நின்று அவனுக்கு ஐரன்ரிக் காட் 5 வயது வித்தியாசம் பாராமல் அடி உதை வெளிச்சக் கட்டைக்கு அங்கால போக முடி ல் செய்து என்ன மீன் படப்போகுது சிலவே ன்று பலவாறு யோசித்தார். ஆம் எலியாசுக்கு பந்நாட்களில் செல்வச்சிறப்புடன் வாழ்ந்தவர். ச்சனை ஆரம்பித்து கடலிலே இராணுவத்தி டிப்படியாக வறுமைக்கோட்டிற்கு கீழ் வந்து Tயை கல்யாணம் கட்டிக்கொடுத்து மகள் தீடீர்ரென எல்லோரும் வன்னிக்கு இடம்பெயர் ஐந்தார்கள் அந்நேரத்தில் மகள் தங்கத்திற்கு டம் கொண்டுபோய் காட்டினார்கள் அவள் . சொல்லவில்லை டாக்டரும் கேட்கவில்லை
வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை பும் வன்னியில் பிறந்தது பின்பு யாழ்ப்பாணம்

Page 60
பிரான்ஸ் நாட்டில் தமிழர்களின்
Restaurant Japonais
. Grillad
Plats, * 01 39 64 6299
Fermé le dimanche Ouvetde 12h00314h30
3 R 18h4523h30
தொடர்புகளுக்கு :
உயிரலைகள் வெற்றிபெற வா
குதூகலமான உ தெரிவுகளுக்கும்
குமார்
KUMAI 193, Rue du Fbg. Sai
Ta.: 01 4

ன் முதல் யப்பான் உணவகம்
= Eா ORIMASA
Spécialités es au charbon de bois (YAKITORI) Grillades aux fruits de mer
Sashimi - Sushi - Tempura i emporter. Livraison à domicile
ue Galliani ( Route de Domont)
95160 Montmorency மணி 06 20 53 39 46
கலைமாலை எழ்த்துகின்றோம்
டங்கள் அனைத்து தேவைகளுக்கும்
சொப்
R SHOP nt-Denis - 75Oio Paris 2 05 41 36

Page 61
வந்து அவர்களின் சொந்தவீடு இருந்தும் அ அவர்கள் வீட்டில் இருக்கமுடியாதபடி இராண வேறு வீட்டில் வாழ்ந்து கொண்டு வருகிறார்க
இதற்கிடையில் மகளின் கணவனும் 6 சுட்டதினால் இறந்துபோனார்.மகள் தங்கத்திற்கு எலியாஸ் மட்டுமே. பேத்திக்கு வயது ஏற 6 வளரவில்லை. சிரிப்பதை தவிர வேறு ஒன்றும்
இவர்களும் காட்டாத இடம் இல்லை. பா முடியாது என்று கைவிட்டு விட்டார்கள். இரு அங்கை இங்கை கடனைப்பட்டாவது பார்க்க இப்போது 12 வயது ஆகிறது. பருவமடை சாப்பாட்டை ஊட்டுவதில் இருந்து எல்லா அ
தங்கம் காலையில் எழுந்து வீட்டுவோம் பாட்டி. சாப்பாடு கொடுத்துவிட்டு எப்படி நாளைக்கு மந்திகைக்கு கொண்டுபோய் கா
எப்படியும் அவர் சுகப்படுத்திவிடுவார் என் பிள்ளையும் இருத்திவிட்ட இடத்திலேயே | சிரித்துக்கொண்டிருந்தது. நேரம் 11 மணி இரு ஓடிவந்தார்கள். தங்கம் திடுக்கிட்டவளாய் வேறுசிலர் அவள் தந்தை எலியாசை தூ. அதில் ஒருவர் வந்து தங்கத்திற்கு சொல் வலிக்குதென்று அடிக்கடி சொன்னார், பிறகு த தளதளத்த குரலில் கூறினார். தங்கம் கத்தி ஆதரவான தந்தையும் இறந்துவிட்டார் என்று க்கு அதிகமாக அரும்பு மட்டும் எல்லோ கொண்டே இருந்தது.

து கடற்கரைக்கு பக்கத்தில் இருந்ததினால் வவவேலி போடப்பட்டு இருந்தது இப்போது
ள்.
தொழிலுக்கு சென்ற இடத்தில் கெலி வந்து தம் பிள்ளைக்கும் உள்ள ஆதரவு வயசான ஏற பிள்ளையின் மூளை வளர்ச்சி சிறிதும் தெரியாது பசிவந்தால் கூட அழத்தெரியாது
எத்த டாக்டர்கள் எல்லாரும் குணப்படுத்த ந்தாலும் பெற்ற மனம் சும்மா இருக்குமா? க்காத வைத்தியம் இல்லை. பிள்ளைக்கு யும் வயதில் இருக்கும் பிள்ளைக்கு கூட லுவல்களையும் தாய்தான் பார்க்கவேண்டும்.
லைகளை முடித்துவிட்டு பிள்ளையை குளிப் யும் ஐயா காசு ஏதும் கொண்டுவருவார், ட்டலாம். பிரஞ்சுக்கார டொக்டர் என்பதால் று பல சிந்தனையில் மூழ்கி நின்றாள். இருந்தபடி தன்பாட்டிலேயே அவ்வப்போது க்கும் வீட்டிற்குள் சிலர் அவசர அவசரமாக
என்னவென்று அவர்களைக் கேட்குமுன் க்கிவந்து விறாந்தையில் வளர்த்தினார்கள். எனார், தொழில் செய்யும் போது நெஞ்சு திடீர் என்று வீழ்ந்ததும் இறந்துவிட்டார் என்று தறி அழுதாள். அவளுக்கென்றிருந்த ஒரே ஊரே கூடி கதறி அழுதது. ஆனால் வழமை ரையும் பார்த்து கெக்காளமிட்டு சிரித்துக்

Page 62
62, passage Flour
Tél. IFax : Port.: 06 16 11 13
DECORATION MENUISERIE GENER ENTRETION D’IMMEU
PORTES - FENETRES
* Reparation, * Renovation 4
LA MEUBLES SI Amenagemen
Portes Co
Cuisiness Cloisons Mobil
Faux P Agencement Appar
தொடர்பு
பே6
S.A.R.L. au Capital de 50,000 I
CERASTASULISTES

R., ens - 75017 Paris D143 03 78 15 747 06 22 85 26 00
siirrette
- RENOVATION
ALE ET SUR MESURE BLE/D’APPARTEMENT
PARQUET:
Pose et Vitrification
JR MESURE: t-Agencement pulissantes sur Mesure
es et Immobiles lafonds tements et Bureaux
Fuair "**
STJÓG : னாட்
Srs. R.C.S. Paris B433. 911. 765.

Page 63
தோ!
அன்புடன் சினேகித உன்வருகை பார்த்து வாசல் வந்து நிற்க கணவனல்ல நீ
உன் அம்மா கூட ஆணையிடமாட்டார் அவள் என்றுமே மாமியார் இல்லை
நண்பனாய் அவள்
இருக்கும் துயரங்கள பகிர்ந்து கொள் - சம்மதமின்றி சன்மானம் எதிர்பாரா
தோழனாய் அவள் சாய்க்கத் தோள் செ உறைந்த பாறை மா உருகிப் பனியாய்ப் ப காட்டாறு போல்
அவள் துயரங்கள் துணையாக வேண் துாரவிலகும் மேகம் துன்பங்கள் போக்கு வானமாய் மடி கொ
அவ்வப்போது துளி சந்தோஷ இலைகள் கொழுந்தையே கிள் சாயம் பிழியும் - ல கங்காணிகள் - 2 இரத்தம் கசிவது கு எவரும் கண்காணிப்பது இல்ல அட்டைகளாய் ஒட்டி

pனே
--
ஜெயந்தி சாம்சன்
னே
- அவள்
அவளை - ஏனெனில்
- உள்
பள
அவள்
(தே
- தலை காடு
னது
பாயட்டும்
- எப்போதும் டாம் போல் ம் - ஒரு
ரவிடும்
ஆதலால்
றித்து
கலை உக்கொண்டு.

Page 64
2001 - 200
நிர்வா
தலைவர் : செயலாளர் :
பொருளாளர் : உப தலைவர் :
உப செயலாளர் : விளையாட்டுத் தலைவர் : உதைபந்தாட்ட பயிற்சியாளர் :
உப பயிற்சியாளர் : மெய்வல்லுனர் பயிற்சியாளர் : மெய்வல்லுனர் உப பயிற்சியாளர் :
கணக்காய்வாளர் : பொது ஆலோசகர் :
நிர்வாக சபை
குலசிங்க செபஸ்ரியாம்பி
அன்ரன் பிரான்சிஸ் கொன்
----முத்தமிழ் செ
முக்கனிச் திகட்டாத நன்றி என்ற < வழங்குகின்றோ
நன்றி....! நன்ற
ஸ்ரீ பாரதி அச்சகம், பாரிஸ் - தொலைபேசி : 0

2ம் ஆண்டு கிகள்
யோசப் சாள்ஸ் அல்பேட் புஸ்பராஜன் வின்சன் எட்வின் யூலியஸ் டேமியன் சூரி எமிலியானுஸ் ஜோய் பவுலப்பர் யோனதாஸ் கிறகோரி தார்சியஸ் | பிரான்சிஸ் ஜெயதாஸ் குருசுமுத்து பீலிக்ஸ் மைக்கேல் அஞ்சலோ அலெக்சாண்டர் ஜெரா சபாநாயகம் ரமணிதரன் மனவல் அன்ரன்
:M#l .
உறுப்பினர்கள் :
ம் விகாஸ் ள்ளை குயின்ரன் 1 சாள்ஸ் சன்ரைன் ஜான்சன்
சால்லெடுத்து
சாறுடனே தேன் கலந்து
வார்த்தையாலே ம் அனைவருக்கும்
மி.....! நன்றி....!
1 42 05 46 04 - தொலைநகல் : 01 44 05 46 36

Page 65
மளிகைப் பொருட்கள் எ
நிலைக்க வேன
அIFE பட் -
* (Fle Mae% 8,
மகம் |
சபுயங்கம்
ப ய 1 1:1:1 11:4!
கார் பராகரிகம்
- jடர்க:
கோச ய ப ..
காதல்
HHHHHHHILாதா4)
MEங்கியபோGl'i'' ''ய 2 இரப IE யதாயம்
காயா பகாயா பயம் கே படா காசா H1)
காக்கா
Eா Eார்க்சும் பயங்க்ரி ய ய ட = 2
பாரு பங்கு அதிக கட்டிக் கட்டம் கட்ட கசப்பார் இழை பய ப ய
= 24 + E E Eா - பு:HE i, hin EE அய:51:42
- மா காய் பயம் 12தா இ க கக க்யாட் என் பகாகையாக யாக தங்கத் து.
|- அபாயகட்டிய யாகம்
காரட் E கறுக
2ம்சாதிராசரி
* : MEEாபுரோப்பா
நம் 2
AெEAE
ப== க = கா = Eார கர க31 ய ன்
55 : 55 EFFE EE யா க ம் AE வாங்கிய இப்படா EEE -
130-12 Fue Call
1500Paris 1.0T03705 477 EbChapelle / Gare du Nord
பாம்
' கதா = அரங்கம்
: 'கேம் பப் கபம் ய ப க ம்
பருமே mெitாய வ
எக குத்து பா ச கோயம், காரி .
5ா ஐக்க தயாராயமாக யார் கா
NE:ா -
தங்கம் கப்
=55ா2பாம்
கோ உட்பட பதக்கவு மம்:-
கக்கு அக்கறை
வயதுHE4
2 ச ம் :சு.
கா 7:11 E 11li
-'தேகம் * ==
பா.-- 1:15 IIF !! r: 51:51:15
- '- 1 து = பா பா - -- EE=F+44ர் -
--சரி - - ---- Et: 184
1,422 -11-.
- -: 121: II -
4TT:1ார்: El1ம் : .

ன்றதும் மக்கள் மனதில் படிய பெயர்கள்
நாடக கலை
பாண்டு, வான் காத்துக
பாகன் பங்கும் வால்மா
EேE = E T915 இல்
32இப்டனம்
|
- == = = = க் ==வாகனங்ie
Ei பாகம்
கார்னர்
1,rue Call. - 75010 Paris. Tel.: 0 4209 207 ட
Fax: 0 0 38 03 92 . ப Mo: La Chapelle/Gare du Nord
பாயி பாப்
VII).
Y..
க ரன் தான் - அந்த சிங்க ன்
கேர்ல்.
oduits de la Mer
11 பவர் களாவா:
F% 224 இல் நீதிவாவது நகை, சீர்மிக்க
இது ஈழ (1E
இயங்காயம்,
மாவடு
- ப ட , **** *.!
மாயகாரம்பாறை ஆகலாம்
எம்
146,ue Call ம்
75010 Paris... 'Tel, 01 2 051755 ) -- Mo: La Chapelle IGare du Non

Page 66
அசல் 22 கரட் த உங்கள் விரும்பம் 6
12
- - - - E 2 ட் ேபா கர
JEWELLE
பாதாம்
- 1 51 52 E F : 11 15
-- E 2: பா 5 :- 2
1
SHRI BHARATHI - 01 42 05 46 04
EேE -- -
இராமகே

தங்க நகைகளை போல் தெரிவு செய்ய
HAN RY MART
MOHAN
JEWELLERY MART 201, rue du Fg, St. Denis
75010 Paris Tel.: 01 4205 65 26 Eaw - 1142 056576