கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தூது (இதழ் 3)

Page 1
* 11 IITY -
பாழ்ப்பானம்.
பயணம்-02
வெ காவேரிக்க பறாளாய்வி

2- MA' 101
எது).
பார்வை?-03
ரியீடு தலாமன்றம் திே,சுழிபுரம்.

Page 2
சத்த தவக்கால் -
சாய்ராம் பிறின

யெம் சாவதில்லை
- (நாட்டுக் கூத்து வடிவம்)
எடேர்எஸ்,சங்கானை.

Page 3


Page 4
பயணம்3-02
வெள் காவேரிக்க பறாளாய்வீ

பார்வை-3
* 8 த
பயீடு
லாமன்றம் திசுழிபுரம்.
SPபாதுசன p11 ல்ல
யாழ் ப்: 241 603ம்,

Page 5
தலைப்பு :-
வகை நிர்வாகம் :-
:-
"தூது" சஞ்சிகை தலைவர் செயலாளர் பொருளாளர்
ஆசிரியர் ஆலோசகர்கள்
|வெளியீடு :-
காவேரி கலாம் பறாளாய் வீதி சுழிபுரம்.
உரிமை
நிர்வாகம்
பக்கம்
60
உங்கள் எண்ணங்கள் இலக்கிய வளர்ச்சிக்காய் எழுதி ஆக்கங்கள் பரிசீலிக்கப்பட்டு தூதி
அனுப்பவேண்டிய முகவரி:-

~~~
: திரு.S.புத்திசிகாமணி : திரு.K.புஸ்பராஜா : திரு.N.குணராஜா : வணT.S.யோசுவா : வண.A.R.மகேந்திரன்
(சமய தொடர்பாடல் பிரிவு, இலங்கை | இறையியல் கல்லூரி, கண்டி)
வண.A. ஸ்ரீபன் விரிவுரையாளர், இலங்கை இறையியல் கல்லூரி
மன்றம்,
ளையும் சிந்தனைகளையும் தழிழ் 6 அனுப்புங்கள், அனுப்பப்படும் ல் வெளியிடப்படும்.
தூது இலக்கிய திருப்பணி காவேரி கலாமன்றம், பறாளாய் வீதி, சுழிபுரம், யாழ்ப்பாணம்.

Page 6
பொருள்
01. ஆசிரியரின் பார்வை 02. தேன்துளி 03. கிறிஸ்தவ தமிழ் இலக்கிய வரலாறு 04. கிறிஸ்தவ நற்செய்தியும் பண்பாடும் 05. திருமறை ஆய்வு 06. நல்ல சமாரியன் கூத்து 07. விதைக்கிறவன் உவமைக்கூத்து 08. அரங்கும் சமூக தயார்படுத்தலும் 09. பப்பரவாகன் வடமோடி கூத்து ஓர் மீ 10. ஒரு கிராமத்து கலைஞனின் வாழ்வு 11. வெற்றியை நோக்கி 12. தமிழர் இசை மரபில் மறையின் பங்கு
பயன்பாடும் 13. அலைகள் தீண்டாத அணைகள் 14. கலைவாருதி கதிரவேலு நல்லதம்பி 6
ஓர் நேர்காணல் 15. இந்துமதமும் சிற்பக்கலையும் ஓர் அறி 16. காவேரிக்கலாமன்றம் 2010 ஓர் மீள்பா 17. செய்தித்துளி 18. காவேரிக்கலாமன்றம் தயாரித்து வழங்.
ஆற்றுகை

5 8 8 8 9 ஐ ஐ ஐ - 3 * * *
8 ) 3 5 க
டக்கம்
ள்பார்வை
நம் அதன்
என்பவருடனான
கிய தவக்கால
முகம்
பர்வை

Page 7
ਤITTITIਦੇ NI MIT

ਸਿੰਘ ਹੈ
ਤੇ ਅਪਰ ਵਿਚ
ਪਾਸਵਰਡ

Page 8
கால நீரோட்டத்தில் கரைபுரண்( கொடுத்து கடினமான பாதைகளிலும், காக்கவைக்கும் நிற்கும் ஒரு குழந்தையின் மழழைச் சிரிப்பா அனுபவசாலியின் நேர்கொண்ட பார்வையாய், ஒரு ( கலாமன்றத்தின் தூது சஞ்சிகையின் மூன் பெருமகிழ்ச்சியடைகின்றேன். -
இவ்விதழ் தொடக்கம் தூது சஞ்சி ஆக்கங்களை, தாங்கியும் சமூக சமய கலாச்சார விழுமி வரத்தொடங்கியுள்ளது.
நாம் வரலாற்றின் மிக முக்கியமா எமது மரபுக்கலைகளே நாம் யார் என்பதை மாறி அடையாளமாகும். அந்த அடையாளத்தையும் நாம் முழுமையாய் இழந்தவர்களாகி விடுவோம்.
களiiL
அமைதியின் இருப்பிடங்களா இருப்பது போல், நடந்து வந்த காலங்களையும் நடக்கப்போகும் சம்பவங்களையும் அமைதியுடனு
அ
- வா
வா

(-18 11:41 2881 கார் :RT !
சிரியரின் பார்வையில்
டோடும் சவால்களுக்கு கனத்த இதயத்துடன் முகம் » தடைகளிலும், கவனமாக கால்பதித்து நிமிர்ந்து எய், ஒரு இளைஞனின் வீரத்துடிப்பாய், ஒரு முதுமையின் தெளிவாய் கதை சொல்லும் காவேரி றாவது இதழில் உங்களை சந்திப்பதில்
கையானது, காவேரி கலாமன்றத்தின் வெட்டை மலர் யெங்களை வளர்க்கும் ஒரு பொது ஏடாக வெளி
ன காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வரும் உலகிற்கு உணர்த்தி நிற்கும் முக்கியமான - இழந்து விடுவோமானால் நாம் நம்மை நாமே
இதழ் கொண்ட பூக்களும் இதம் சிந்தும் தென்றலும் இடிதாங்கும் மேகமும் இருள்கொண்ட வானமும்
ப் இதயத்தை நாடி இழுக்கும் ஈர்ப்பியங்களாய் - நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளையும்,
ம், தெளிவுடனும் நோக்குவோமாக.
( இ த
டுத்த இதழில் சந்திக்கும் வரை... ண.T.S.யோசுவா
சுவொ
- - - - - - - - - -
ਸ ਹ ਕ ਇਹ

Page 9
சென்ற இதழின் தொடர்ச்சி.. (லூக்கா நற்செய்தி நூல்)
அரசாட்சியில் திபேரியு மன்ன அருளாண்டை கடந்து வந்திருந் அக்காலத்தில் சகரியாவின் மகன் அருள்வார்த்தை வனாந்தரத்தில் 2
அவ்வார்த்தை யோவானுக்கு உன அழகான யூதேயாவிற்கு பொந்தி அவன் சிநேகிதன் ஏரோது கலிலே அவன் சகோதரன் பிலிப்பு இத்தி
அபிலேனூருக்கு லிசினியா சிற்றரசன அன்னாவும் காய்பாவும் பிரதான ஆ அன்னாலின் மகன் யோவான் யோர்த் அநீதியிலிருந்து நீதிக்கு மனந்திரும்.
அவன் அறிவித்த அருள் செய்தியில் அருளாசனத்தண்டை வருவதற்கு ம அடிமைத்தனத்திலிருந்து விடுதலைய அனுபவத்திற்குள் யாவரையும் அழை
அவன் அறிவித்த அருள் செய்தி ஏச அருள் வார்த்தைகளின் அடித்தளத்தி அருவி போல் ஊற்றெடுத்து பாய்ந்து அனைவரின் ஆத்ம தாகத்திற்கு வழி
அருள் நாதருக்கு வழியை ஆயத் அவர் பாதங்கள் பதிவதற்கு பாதை அகன்று கிடக்கும் பள்ளங்கள் மீள அடிமட்டும் மலைகளும் குன்றுக
அலங்கோலமாய் போனவைகள் சி அனைவர்க்கும் சமவழியாய் அது அப்போது இறைமக்கள் யாவரும் அகமகிழ்வு கொள்வர் என்ற சத்தம்

தேன்துளி
ர் பதினைந்து த காலமது யோவானுக்கு உண்டானது
ர்டான காலத்தில் பிலாத்து மந்திரியாயும் லயாவுக்கு சிற்றரசனாயும் ரேயாவுக்கு சிற்றசனாகவும்
பாயும்
சாரியர்கள் இருந்தபோது ந்தான் எங்கும் பழைத்தான்
கடவுளின் னந்திரும்பி பாகி ஞானஸ்நான ழத்தான்
Tாயா தீர்க்கனின் லிருந்து மானிடர் யாக நின்றது.
தம் செய்யுங்கள் தகள் தூய்மையாகட்டும் T நிரப்பப்படட்டும் நம் தாழ்த்தப்படட்டும்
நீர்மையாகட்டும்
வழிகாட்டட்டும் விடுதலை பெற்று ம் வனாந்தரத்தில் உண்டாகியது.

Page 10
அங்கே யோவானிடம் ஞானஸ்நான பெற 6 அவன் பார்த்து கூறியதாவது விரியன் பாம் அனைவர் மேலும் வரும் கோபத்திற்கு தப்பு அழிவிலிருந்து தப்பியோட யார் உங்களுக்
அறவழி தவிர்த்து வாழ்ந்து அழிவைதேடிக் அப்பா ஆபிரகாம் எங்கள் வழிமரபினர் எ அதற்குள் ஒழிந்து கொள்ள முற்படுகின்றோ அன்பின் வாழ்விற்காய் மனதை மாற்றிக்கெ
அப்படியில்லாவிட்டால் இக்கல்லுகளிலிருந் அப்பா ஆபிரகாமுக்கு இறைவன் பிள்ளை. அப்போது நாம் ஆபிரகாமின் பிள்ளைகளெ அலட்டிக் கொண்ட விடயங்கள் அர்த்தமாக
அருஞ்சுவை கொடுக்கும் வாழ்வு நாம் வாழ அக்கினிக்கு இரையாக்கப்படும் விறகைப்பே அனைவரின் வாழ்வும் வேரறுக்கப்பட கோ அடிமரத்தில் வைக்கப்பட்டுள்ள காலம் வந்
அருஞ்சுவை கொடுக்காத மரமெல்லாம் வெ அனைவரும் அறிந்த விடயமாகும். அனுப அருஞ்சுவை கொடாத மரமெல்லாம் வெட்ட அக்கினியில் போடப்படுவது நமக்கு ஓர் எ
அந்த வார்த்தைகளை கேட்ட அனைத்து மக் அவனிடம் வந்து அப்படியானால் நாங்கள் அறவழி சென்று அருஞ்சுவை வாழ்வுக்கு ந அடியெடுத்து வைக்க என்ன செய்ய வேண்
அணிந்து கொள்ள இரண்டு உடைகளை மை அவற்றில் ஒன்றை இல்லாதவனுக்கு கொடுக் அடிவயிறு காய்ந்து பட்டினி கிடப்போருக்க அடிக்கிவைத்த மூட்டைகள் உடைக்கப்பட்ட
அப்போது அங்கு வந்த ஆயக்காரர் அலை அடியவர்கள் நாங்கள் மீள வழியென்னவெ அவனிடம் கேட்க, அவன் அவர்களைப்பா அளவுக்கு அதிகமாய் வரி வாங்காதிருங்கள்
அங்கு நின்று கொண்டிருந்த போர்ச்சேவகர் அப்படியானால் நாங்கள் மீள வழிசொல்லும் அநீதி செய்து மக்களை குற்றப்படுத்தி அதன் வழி பணம் சேர்ப்பதை தவிருங்கள்
அப்படியானால் யோவான் தான் நாம் எல்ல அதிக நாட்களாய் எதிர்பார்த்திருக்கும் மேசி அங்கு நின்றவர்கள் அடிமனதில் யோசித்து அவர்கள் மன ஏக்கத்தை யோவான் தெளிவு

வந்த ஜனங்களை நாம் 29ம் தேதி " - குட்டிகளே போக ம கிக்கொள்ள போதும் கு வழிகாட்டி து --- கமல்
கொண்டு அவள் கால்
ன்று கூறி
பு- 4---- ம், மானுடரே லேகக எள்ளுங்கள். உடன் உ
தும்
ட் கட்சியும், உலகம் கள் உருவாக்குவார்கள். சான்று
- ------ ாது போகும்
எவிட்டால் பால் டரி துள்ளது'
இருக்கும்) ட்டப்படுவது
ਏਰ ਕਰਨ ਦੇ . வப்பாடமாகும் - அதிக கா டப்பட்டு ! ச்சரிக்கை.
க்களும்
கட்டார் யாவரும்
- கேது அகம் கடைபோட...
, ਪਰ ਉਸ ਦਿਨ டுமென்றார்கள்.
வத்திருப்பவன்
யான் - க்கட்டும்
ਕਿ ਅਸਲ ਵਿਚ
காக
டும்
ாவரும்
ன
ரத்து
ளென்றார்
கத்தி
D என்றனர்
என்றான்
எரும்
யாவோ வென்று க் கொண்டிருந்தார்கள் படுத்தினான்

Page 11
"அவர் நானோ" என நீங்கள் பலரும் நினைக்கிறீ அப்படியல்ல, அவர் செருப்பை சுமக்க கூட தகு 'அற்றவன் நான்" நான் தண்ணீரில் திருமுழுக்கா? அவரோ அக்கினியினால் உங்களை திருமுழுக்
அவர் கையில் தூற்றுக்கூடையிருக்கிறது அவர் நல்ல பயிர்களை களத்தில் சேர்த்து கொண அருந்துவதற்குதவாத பயிர்களை அக்கினியில். அந்த பதர்களைப்போன்ற வாழ்வுக்கு முடிவுவர
அறவழிச் செல், அநியாயம் செய்யாதே அடுத்தவனின் மனைவியை அனுபவிக்க முயல் அறிவுரையால் பிலிப்பு சிற்றரசனை யோவான் க அவனை சிறையில் அடைத்தான் அற்பன் பிலிட
அறநெறி செல்ல விரும்பியோர் யாவரும் அணித்திரண்டனர் திருமுழுக்கு பெற்று புதுவா அந்த கூட்டத்தின் நடுவே புதுவாழ்வின் நாயகன் அப்கழுக்கற்ற தூயவர் தாமும் திருமுழுக்கு பெற
அங்கே திருமுழுக்காற்றப்பட்டு நதியோரத்தில் . அந்த வானத்திலிருந்து ஒரு ஒலி பிறந்தது 'அருமை மகனே நான் உம்மில் பிரியமாயிருக்கி அந்த வார்த்தையோடு புறா" ரூபமாய் தூயவர் அ
அந்த யோர்தான் நதிக்கரை தூயனுபவத்துடன் அன்பன் இயேசு தனது முப்பதாம் வயதில் அருள்மொழி வழியாய், செயலுரு ஒளியாய் அகிலம் வழிபெற திருப்பணியாற்றத் தொடங்கின
அவர் யோசேப்பின் மகன் என்று அடையாளப்பு அனைவரின் முன்பும் புதுமையின் சின்னமாய் தி அவரது வம்சம், ஆதாமில் தொடங்கி பல வரலா அன்னையர், தாமார், ரூத், பச்சேபாள், வழி மரி
பெ - -----

ரகள் த"
மறுகிறேன் காற்றுவார். --------
டு அட டா
சுட்டெரிப்பார் அ ட்டும் என்றான்.
கதிாதே, என்ற அ
தகம் கண்டித்தார் எனவே - ப்பான்
--- 1. க ட ,
ழ்வுபெற வந்தனர்
வந்தார்
அவர் மீண்ட போது
ன்றேன்" புவர்மேலிறங்கினார்.
ார்.
அலற்று தாகமாக பற்படும்
ட்டு
கழ்ந்தார் - ற்று வழியாய் - 1 பாளின் புதல்வனானார்.
அ அ -
இக வணT.S..யோசுவா கேக் தத்
ਉਸ ਉੱਤੇ ਵਿਚ ਕਈ ਸਰਲ
-- காதே ..
போடா போடத்தால் ருட் ஆபகா க்கவும்
பால் காட்சி - இத படத்த பாட"
ਨਕਸ ਖਰਲੇ 158 ਬਘ
வா

Page 12
தமிழ் தூது பேராயர் S.
கிறி
இந்திய கிறிஸ்தவ வரலாற்றில் அவற்றினை அலைகள் என்று வரலாற்று ஆசிரியர் கிறிஸ்தவ மரபு முதலாம் நூற்றாண்டிலேயே ஏற்பட்டு புனித தோமா கிபி 52ம் ஆண்டிலேயே தென்னிந்திய என்று நம்பப்படுகின்றது.
கிபி 1542ல் இயேசு சபைத் தெ வந்து சேர்ந்தார். அவருடைய வருகையுடன் கத்தே நூற்றாண்டு வரை கத்தோலிக்க நாடுகள் படைமா நின்றமையினால் கத்தோலிக்க சமயம் எவ்வித ! நூற்றாண்டில் புரட்டஸ்தாந்து நாடுகள் தமது ஆதிக்கத் பிலாசி யுத்தத்தின் பின்னர் ஆங்கிலேயர் இந்தியாவி செய்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனி கிறிஸ்தவ மிஷ தடை விதித்திருந்தது. இதனால் டென்மார்க் அர புரட்டஸ்தாந்து அலை ஆரம்பமாகியது. நாம் ஏ சீகன்பாங்கு என்ற ஜேர்மன் தொண்டரும் அவ தரங்கம்பாடிக்கு வந்து சேர்ந்தனர். சீகன் பாங்குவை என்று குறிப்பிடலாம். ஹாலி (Hale) பல்கலைக்க மதிநுட்பமும், ஆராய்ச்சித் திறனும் கொண்டவர். போர்த்துக்கீசிய மொழியையும் மிகுந்த ஆர்வத்துடன் பற்றிய நூல்களை ஜேர்மன் மொழியிலும் எழுதினார். என்றும் தமிழ்மொழியை மலபார்பாஷை என்றும் குறிப டென்மார்க் சென்ற பொழுது தமது பதிப்புப் பணியை . லத்தீன் இலக்கணத்தையும், தமிழ்-லத்தீன் அகராதியில் ஆண்டு தரங்கம்பாடி திரும்பிய சீகன்பாங்கு 1719ம் . தமிழ் அச்சக வரலாற்றில் முக்கியமான இடம் பெறுகி மதத்தொண்டர்களாலே அச்சிடப்பட்டன. ஏட்டுச்சுவடி தமிழ் அச்சகம் நிறுவி தமிழ் நூல்கள் பிரசுரிக்க விடு அருந்துணையாக அமையும் என்று நம்பினார். ஜேர்ம அச்சக வித்தகர்களும் தரங்கம்பாடி வந்து சேர்ந்தனர் சீகன்பாங்கு அவர்களே வரைந்து ஜேர்மனிக்கு அன பொருந்தாமையால் தரங்கம்பாடியிலேயே ஓர் ,
05

ஜெபநேசன்வழங்கும்
ஸ்தவ தமிழ் இலக்கிய வரலாறு
புரட்டஸ்தாந்து அலை
சென்ற இதழ் தொடர்ச்சி.....
• மூன்று தெளிவான கட்டங்களைக் காணலாம். கள் குறிப்பிடுவர். முதலாவது அலையாகிய சீரிய டுவிட்டதென்பர். இயேசுக்கிறிஸ்துவின் சீஷராகிய மாவுக்கு வந்து திருச்சபையைக் கட்டியெழுப்பினார்
காண்டராகிய பிரான்சிஸ் சேவியர் இந்தியாவுக்கு எலிக்க சகாப்தம் ஆரம்பமாகியது. பதினெட்டாம் உசிலும் அரசியல் செல்வாக்கிலும் மேலோங்கி இடையூறுமின்றிப் பரவலாயிற்று. பதினெட்டாம் தை இந்தியாவில் நிலைநிறுத்தின. 1157ல் ஏற்பட்ட ல் காலூன்றினர். ஆனால் இந்தியாவை ஆளுகை னரிமார் தமது பிரதேசங்களில் பணியாற்றுவதற்குத் சுக்குச் சொந்தமாக விருந்த தரங்கம் பாடியில் கனவே குறிப்பிட்டவாறு, 1706ம் பத்லாமேயு ருடைய நண்பரான ஹென்றிக் புளூச்சாவும் கிறிஸ்தவ தமிழ் இலக்கியத்தின் மூத்த முதல்வர் ழகத்தில் கற்று அரங்கேறிய இப்பக்தர் சிறந்த தரங்கம்பாடியில் குடியேறியதும் தமிழையும் கற்றார். கிறிஸ்தவ நூல்களைத் தமிழிலும், தமிழ் இக்காலத்தில் மேனாட்டார் தமிழர்கள் மலபாரிகள் பிட்டனர். இவர் 1715ம் ஆண்டு விடுமுறைக்காக ஆரம்பித்தார். ஹாலி பல்கலைக்கழக நகரில் தமிழ்1 சில பகுதிகளையும் அச்சிற்பதிப்பித்தார். 1716ம் ஆண்டு இவ்வுலக வாழ்வை நீத்தார். சீகன்பாங்கு ர்றார். தமிழ் நூல்கள் முதன் முதலாக கத்தோலிக்க ள் மூலமாகத் தமிழ் மொழியைக் கற்ற சீகன்பாங்கு நம்பினார். இதுவே கிறிஸ்தவ மதப்பிரசாரத்திற்கு ர் தேசத்திலிருந்து ஓர் அச்சுப்பொறியும் இரண்டு இந்த அச்சுப் பொறிக்கான தமிழ் எழுத்துக்கள் ப்பியிருந்தார். இந்த அச்சுப்பொறி பாவனைக்கு அச்சுப்பொறியைத் தனது மேற்பார்வையில்
ஆரம்பித்து, இவர் 17. ர் தமிழிலும் ?

Page 13
உருவாக்கினார். இந்த அச்சுப்பொறி கிறிஸ்தவ த செய்ததுள்ளது. கிறிஸ்தவ திருமறையைத் தமி வழங்கவேண்டுமென அவர் பேரவா கொண்டிருந்த தமிழ்மொழியில் அச்சிடப்பட்டு வெளியாயிற்று. ப அச்சிடப்பட்டு வெளியாகின. இவர் மொழி பெயர்ப்பாளர்களுக்கு அருந்துணையாக அமைந்தது வரை பின்பற்றப்படுகின்றது என்று ஆய்வாளர் குர உதாரணமாகும்.
"அதேனென்றாலச் சருவேசுரன் தமக்கொண்ணான குமாரனைத் தந்து அவரை 6 நித்திய சீவனைப்பெற வேண்டுமென்றிருந்தார்.” | ஜேர்மனியிலிருந்தும் வந்த ஆதரவு பின்னர் கு கிறிஸ்தவ அறிவு வளர்ச்சிச் சங்கம் (Spck) இவ உருவாக்கிய தொண்டு அமைப்புக்கும் (Mission)
சீகன்பாங்கு மறைந்த பின்ன பணியாற்றிவந்தது. அவர் மறைவுக்குப் பின்னர் தரங் (philip Fabriciys) என்பவர் கிறிஸ்தவ தமிழ் இ இவர் நாற்பத்தாறு வருடங்கள் (1742-1788) தமிழ்நா இவரது தலமைத்தாளமாகியது. அப்பொழுது சென் இவருக்கு அச்சுப் பொறி ஒன்றினையும் வழங்கினர் கருதப்படுவது இவர் தமிழில் மொழி பெயர் வெளியிடப்பட்டது. அகராதிப்பணியில் ஆர்வம் 6 அகராதியையும் 1786ல் ஆங்கிலம் - தமிழ் அகராதி ஏற்பாட்டு மொழி பெயர்ப்பு கிறிஸ்தவத்தமிழ் . ஆய்வாளர் குறிப்பிடுவர். ஏனெனில் அவர் கிறிஸ்த இன்றும் கிறிஸ்தவர்கள் மத்தியில் பயன்படுத்தப்பட் 1772 இலும் பழைய ஏற்பாடு அடங்கிய வே உரைநடைக்கு பின்வருவனவற்றை உதாரணமாக கூ
"பினனையும் அவர் சொன்ன அவரகளில இளையவன் தகப்பனுடனே தகட எனக்குத்தாருமென்றன. அவன இவாகளுக்ச சீவனத்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ( அதிகம் ஈடுபட்டுழைத்த இன்னொரு மேல் நாட் தரங்கம்பாடி மிஷனறி சார்ந்தவரல்லர். சி.எம்.எஸ் எ ஆண்டு தமிழ் நாட்டிற்கு வந்தார். முதலில் பணியாற்றினார். திருநெல்வேலியில் திரப்பாற்கடல் கற்றார். இந்தக் கவிராயரிடமே எச்.ஏ.கிருஷ்ணபிள் இவருடைய இலக்கியப்பணிகளில் குறிப்பிடத்தக்க சுருக்கம்" (1843) என்பனவாகும். இவருடைய புதிய அவருடைய உரை நடைக்கு பின்வருவனவற்றை உ

மிழ் இலக்கிய வளர்ச்சியில் கணிசமான பங்களிப்புச் ழில் மொழி பெயர்த்து அச்சிட்டு மக்களுக்கு ார். 1714ம் ஆண்டு முதன் முதலாக புதிய ஏற்பாடு டப்புத்தகங்கள், கிறிஸ்தவ வினாவிடைகள், தமிழில்
பெயர்த்த புதிய ஏற்பாடு பிற்கால மொழி 1 அவருடைய வாக்கிய அமைப்பு (Syntax) இன்று இப்பிடுவர். இவருடைய தமிழ்நடைக்கு பின்வருவன
லோகத்தை யித்தனை சினேகித்திருந்த படியினாலே பிசுவாசிக்கிற பேர்களெல்லாரும் கேட்டுப்போகாமல் யோவன் சிகன்பாங்குஷக்கு டென்மார்க்கிலிருந்தும் ஏறிப்போய் விட்டது. ஆனால் இங்கிலாந்திலிருந்த ரது பணியைப் பாராட்டியதோடு அமையாது அவர் உதவிசெய்ய முன்வந்தது.
ரும் தரகம்பாடி மீஷன் தொடர்ந்து இலக்கியப் கம்பாடிக்கு வந்த தொண்டர்களில் பிலிப் பப்ரிஷ்யஸ் லக்கிய வளர்ச்சியில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். ட்டிற் பணியாற்றினார். சென்னையிலுள்ள வேப்பேரி னையில் ஆதிக்கத்தை நிறுவிவிட்ட ஆங்கிலேயர் ': இவருடைய இலக்கியப்பணிகளில் மிகச்சிறப்பாகக் த்த ஜேர்மன் ஞானப்பாடல்களாகும். இது 1774ல் கோண்டிருந்த பப்ரிஷியஸ் 1779ல் தமிழ்- ஆங்கிலம் யையும் தொகுத்து வெளியிட்டார். இவருடைய புதிய அல்லது வேதக்காரத்தமிழின் அடிப்படை என்று வ தமிழ் உலகிற்கு அறிமுகஞ்செய்த தமிழ்ச்சொற்கள் டு வருகின்றன. இவர் மொழிபெயர்த்த புதிய ஏற்பாடு மதாகமம் 1796இலும் வெளிவந்தன. அவருடைய
றலாம்.
தாவது ஒரு மனுஷனுக இரண்டு குமாரரிந்தார்கள். பபனே ஆஸதியிலே எனக்கு வரும் பங்கை கதைப் பங்கிட்டான".
லூக் யர: யக-யஉ முற்பகுதியில் கிறிஸ்தவ தமிழ் இலக்கிய வளர்ச்சியில் நித்தொண்டர் சி.டி.இ ரேனியாஸ் ஆகும். இவர் ன்ற அங்லிக்கனமிஷன் அமைப்பிலே சேர்ந்து 1814ம்
சென்னையிலும் பின்னர் திருநெல்வேலியிலும் > நாதன் என்ற கவிராயரிடம் தமிழை முறையாகக் ர்ளையும் தமிழ் கற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கவை. "பல்வகைத் திருட்டாந்தம்", 'வேத சாஸ்திரச் ப ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு 1833ல் வெளிவந்தது. தாரணமாகக் கூறலாம்.

Page 14
'பராபரன் தம்முடைய ஒரேடே அவன் கெட்டுப்போகாமல் நித்திய சீவனை இவ்வளவாய் உலகத்தாரிடத்தில் அன்பாயிருந்தார்
( பின்னும் அவர் சொன்னதா இருந்தார்கள். அவர்களில் இளையவன் தகப்பன் வரும் பங்கைத்தரவேண்டுமென்றான். அந்தப் பங்கிட்டான்.
பதினெட்டாம் நூற்றாண்டில் அ வளர்ச்சி பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதிய
----

பறான குமாரனை விசுவாசிக்கிறவனெவனோ அடையும் படிக்கு அவரையே கொடுத்து
யோவான் 3:16
வது, ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர் னை நோக்கி தகப்பனே ஆஸ்தியில் எனக்கு படி அவன் அவர்களுக்குப் பொருளைப்
லூக்கா 15:12
நரம்பமான புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ இலக்கிய பில் சிறப்பாக வளரலாயிற்று.
பட காட ""பெ
- கடத்தல்
- - - -
--
ਵਰ ਦੀ ਲਈ ਕੁਝ .. --

Page 15
கிறி
முன்னுரை
சமயமும் பண்பாடும் வேறு பி அதிக முக்கியத்துவம் பெறுகின்ற மூலகங்களாகு சமயத்தில் உள்வாங்கப்படாத பண்பாட்டையும் ப காண்பது அரிது பண்பாட்டில் கட்டி வளர்க்கப்பு சமயத்திற்கும் கிறிஸ்தவ நற்செய்திக்கும் பண்பாடு வரலாற்றிலே பண்பாட்டினுடாகவே பயணித்து சென்றதோ அங்கெல்லாம் அவ்விடத்துக்குரிய பன துரதிஷ்டவசமாக ஐரோப்பிய பண்பாடானது நற் ஊடாக ஐரோப்பிய பண்பாட்டு திணிப்பு நடை துன்பியல் நிகழ்வாகும் இவ்வாறான பண்பாட்டு நற்செய்தியின் பெயரால் துவசம் செய்யப்பட்டிருக் யதார்த்தம் வேறாக உள்ளது. நற்செய்தியானது பல் திருமறையிலும் சரி கிறிஸ்தவ வரலாற்றிலும் ! பொதுவாக இன்றைய சூழலில் கிறிஸ்தவத்திற்கும்
அல்லது இழுபறி நிலமை காணப்படுகிறது இந்நி ை உடனடி தேவையாகும் இதற்காக உலகதிருச்சி என்பவற்றுக்காக ஆற்றிய ஆற்றிவருகின்ற பங் ஆய்வு செய்யப்படுகின்றது. அத்தோடு இப்பணி மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் நோக்கப்படுகி மிகவும் சுருக்கமான முறையூடாக ஆய்வு செய்யப்பு
நற்செய்தியும் பண்பாடும்
நற்செய்திப்பணி என ே தொடக்கமாகவும் இருக்கின்ற திருச்சபை இறையரக் எல்லா மக்களும் இணைந்து அவ்விலக்கை 6 இறையரசை வளரச் செய்வதே நற்செய்திப்பணியா
பண்பாடு என்பதற்கு பல வி பொதுவான மரபுகளில் ஊண்றி ஒரு பொதுவான சூ இது சமுதாயத்தின் மீது செல்வாக்கு செலுத்தும் மனிதனின் ஆக்க செயற்பாடுகளையும் மறு புறத்தி கருவிகளாகும் ஆகவே பண்பாடானது ஒரு . இயங்குநிலை இதயமாகும்.

உஸ்தவ நற்செய்தியும் பண்பாடும்
ரிக்கமுடியாதவைகள் இவைகள் சமுகக்கட்டமைப்பில் ம் இவை இரண்டும் ஒன்றினைந்து பயணிப்பவை ண்பாட்டின் தாக்கத்திற்கு உள்ளாகாத சமயத்தையும் படாத எந்தசமயமும் நிலைக்க முடியாது.கிறிஸ்தவ 5 மிக அவசியமானது. கிறிஸ்தவ நற்செய்தியானது வந்திருக்கிறது.எங்கெல்லாம் கிறிஸ்தவ நற்செய்தி ன்பாட்டிலே வேரூன்றி செழித்து வளர்ந்தது. ஆனால் செய்தியின் சுய பண்பாடாக்கப்பட்டு நற்செய்தியின் பெற்றமை கிறிஸ்தவ வரலாற்றில் நடந்துவிட்ட ஓர் > திணிப்பால் பல தேசங்களின் சுய பண்பாடுகள் க்கிறது. ஆனால் கிறிஸ்தவ நற்செய்தியின் வரலாற்று
வேறு பண்பாடுகளுடாகவே வளர்ந்து வந்திருக்கிறது. இவற்றை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ளலாம். - ஏனைய சுதேசிய பண்பாடுகளுக்கும் ஒவ்வாம்மை லயை நீக்கவேண்டிய ஓர் அவசிய நிலை இன்றைய சபைமன்றம் நற்செய்தியும் பண்பாட்டுமயமாக்கல் பகளிப்பினைப்பற்றியும் பல்வேறு விடயங்களுடாக யானது எதிர்காலத்தில் எவ்வாறாக செயற்பாடுகள் கின்றது. இவ்விடயம் பரந்தவிடயமாக இருந்தாலும் படுகின்றது.
நாக்குகின்றபோது இறையரசின் வித்தாகவும் கின் மதிப்பீடுகளை எல்லா மக்களிடையேயும் பரப்பி நோக்கி செல்லும் பொதுப்பயணத்தை வலியுறுத்தி
தம்.
எக்கங்கள் கொடுக்கப் படுகின்றன.பண்பாடு என்பது ழ்நிலையில் வரையறுக்கப்பட்ட வாழ்வு முறையாகும் ஆற்றல் மிக்க மரபு பண்பாடானது ஒரு புறத்தில் அல் அவை வாழ்வு நடத்தையை வரையறை செய்யும் இனத்தினதோ சமுகத்தினதோ இசைவாக்கத்தினது

Page 16
ஆகவே பண்பாடும் நற்செய்தி இரண்டும் தத்தமக்குரிய தனித்துவத்தையும் ஆட்தன் இவை தத்தமக்குரிய தனித்துவத்தை பாதுகாத்து அதில்
வரலாற்றுபயணத்தில் நற்செய்தியும் பண்பாடும்
கிறிஸ்தவமானது கிறிஸ்துவுக்கு அன்றைய யூத சமய, சமுக சூழலில் யூதப்பண்பா எழும்பியது கிறிஸ்தவ நற்செய்திக்கும் யூத சமய கே சமுக பண்பாட்டில் தான் நற்செய்தி செழிப்புற்று வலி வழிபாட்டு முறையை எடுத்துக்கொண்டால் யூதர்களு தொழுகைக்கூட வழிபாட்டு முறை முழுமையாக உ இருந்து வேறு சில நாடுகளுக்கு கிறிஸ்தவம் சென்ற ே இரண்டறக் கலந்தது. எடுத்துக்காட்டுக்களாக கீழை இந்தியாவில் உள்ள மார்த்தோமா திருச்சபை போன்ற6 பல பண்டிகைகள், விழாக்கள் வழிபாட்டு, அம்சா பெற்றுக்கொள்ளப்பட்டவைகளாகும் எடுத்துக்காட்டுக்க வான்களின் நாள், சகல ஆத்துமாக்களின், நாள் டே வந்தவையாகும். ஆர்மோனிய பண்பாட்டில் ஆர். தேவதாயின் விழாவாக மாறியது. இப்பின்னணியில் மரவணக்கம், பெருங்கல் வணக்கம் என்பன சிலுவை ம
போர்த்துக்கீசரால் ஆசிய நாடுகளுக்கு நற்செய்தி ப ஊடகங்களான கலைகளுடாகவே பரப்பப்பட்டது. உ கலையூடாக பரப்பப்பட்ட போது அதிக தாக்கத்தை இரண்டறக்கலந்ததாகவும் மாறியது.அத்தோடு 8 திருவிழாக்களாகிய தேர்திருவிழா, சுவாமி வீதியுலா உள்வாங்கி கிறிஸ்தவ ஆலய வழிபாட்டு அம்சமாகிய அனேக மக்களை உள்வாங்கக்கூடியதாக இருந்தது.இ வகித்த ஆச்சிரம் மரபு கிறிஸ்தவத்துக்குள் . பரப்பப்பட்டது. அத்தோடு பண்பாட்டின் கூறுகளான பண்பாட்டுடன் இணைந்து பயணித்ததால் கிறிஸ்தவம்
திருமறையில் தற்செய்தியும் பண்பாடும்
திருமறையூடாக நோக்குகின்ற போ நற்செய்தியானது பல்வேறுபட்ட பண்பாடுகளுடாகவே கொள்ளலாம். பழைய ஏற்பாட்டில் யூத சமயமும் புதிய பண்பாடுகளை உள்வாங்கி அதனூடாகவே வளர்ந்து வந்
பழையஏற்பாட்டில்
கிறிஸ்தவ சமயத்தின் தாய் பண்பாட்டியலூடாக வளர்ச்சியுற்று பல்வேறு பண் வளர்ந்தது.எடுத்துக்காட்டுகளாக இவர்களிடையே ( மீதியானியரிடமிருந்தும் பலி செலுத்தும் முறை கான எகிப்தியரிடம் இருந்தும் பஸ்கா விழாவினை எகிப்தில் புளிப்பில்லாத அப்ப விழா போன்றவை கானானிய வி சமயத்தில் இருந்தும் பெற்றுக்கொண்டவைகள் ஆகு பண்பாட்டியலுக்கு மாத்திரமல்ல பல்வேறுபட்ட பண்ட

யும் வேறுபிரிக்க முடியாதவைகள் இவைகள் மைகளையும் கொண்டவை மேலும் இம்முறையில்
முதிர்ச்சியடைய உதவுகின்றன.
பின் நற்செய்தி வழியாக ஆரம்பமானபோது ட்டிலே கிறிஸ்தவ நற்செய்தியானது முளைத்து ாட்பாடுகளுக்கும் வேறுபாடுகள் இருந்தாலும் யூத சர்ந்தது என்றால் அது மிகையாகாது முக்கியமாக டைய வழிபாட்டு முறைகள் உள்வாங்கப்பட்டது ர்வாங்கப்பட்டுள்ளது. அத்தோடு பலஸ்தீனத்தில் பாது நற்செய்தியானது அந்நாட்டு பண்பாட்டுடன் ந்தேய வைதீக திருச்சபை, சிரிய திருச்சபை, வற்றை குறிப்பிடலாம். கிறிஸ்தவ சமயத்தில் உள்ள பகள் ஏனைய இனமத பண்பாட்டில் இருந்து களாக கிறிஸ்து பிறப்பின் நாள், சகல பரிசுத்த பான்ற திருநாட்கள் ரோமப்பண்பாட்டில் இருந்து மானிய பெண் தெய்வத்தின் விழா கிறிஸ்தவ லே இப் பண்பாட்டின் வணக்க முறைகளான ர வணக்கமாகியது.
ரப்பப்பட்டபோது அவ் நாடுகளின் பண்பாட்டு தாரணமாக இலங்கையில் நாட்டுக்கூத்து எனும் த ஏற்படுத்தியதாகவும் அவர்களின் வாழ்வில் இந்து சமய ஆலயங்களில் நடைபெறும் வருதல் போன்ற விழாக்கள் நற்செய்திக்குள் போது நற்செய்தியும் அப்பண்பாடும் இணைந்து ந்தியாவில் இந்துப்பண்பாட்டில் முக்கிய இடம் உள்வாங்கப்பட்டு இதனுாடாக நற்செய்தி ( இசைகள், பாடல்கள் ஊடாக நற்செய்தி வகமாக வளர்ச்சியுற காரணமாக அமைந்தது.
து பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டுக்காலங்களில் வளர்ச்சியடைந்து வந்ததை தெளிவாக புரிந்து பஏற்பாட்டில் கிறிஸ்தவ சமயமும் பல்வேறுபட்ட தது.
சமயமான யூதசமயமும் பல் வேறுபட்ட பாடுகளை தன்னகத்தே கொண்டு சிறப்புற்று முக்கிய சடங்குகளான விருத்தசேதனமானது னியரிடம் இருந்தும் உடன்படிக்கை முறையை மந்தை மேய்பவரிடம் இருந்தும் அறுவடை விழா வசாய சூழலிருந்தும் ஓரிறைக் கொள்கை பாரசீக ம். இதில் இறை நற்செய்தியானது தனியொரு பட்டியலூடாக வளர்ந்து மிளிர்ந்து சிறப்புற்றது.

Page 17
இதன்காரணமாகவே நற்செய்தியானது அனைத்து நற்செய்தியானது குறித்த பண்பாட்டியலுக்கு மட்டு என்பதினை. பின்வரும் திருமறைப்பகுதிகள் சுட்டி
ஏசா.2:24,19:1921,1817 எரோ.3:17,16:19, -
அபகூ.2:14,சக.2:1013 த ப
பாபிலோனிய சிறையிருப்பின் பண்பாட்டில் நிலைத்திருந்தனர் தம் வழிபாடுகள் எரேமியாவின் அறிவிப்பானது அவ்விடப்பண் ஆகவே பழைய ஏற்பாட்டுச்சமயமானது சமுதா குறிப்பிட்ட ஒரு பண்பாட்டியலில் மட்டும் நிலைக் உள்வாங்கி அதனூடாக வளர்ந்து வந்திருப்பதை ெ
புதிய ஏற்பாட்டில்
புதிய ஏற்பாட்டிலும் நற்செய மயமாகிச் செல்வதை காணலாம் கிறிஸ்தவ விழ பஸ்காவிழாவானது கிறிஸ்தவத்தின் உயிர்ப்பின் தூயாவியின் விழாவாகவும் உரோமக்கலாசாரத்தில் கிறிஸ்து பிறப்பின் விழாவாகவும் புதிய அர்த்ததே இவ்வாறாக நற்செய்தியானது பண்பாட்டில் சீராக ப
இயேசுக்கிறிஸ்துவும் தனது வைத்தே தனது செய்தியினை வழங்குவத குறித்ததான அவரது உவமைகள் குறிப்பி கூறப்பட்டுள்ளதைக் காணலாம். எடுத்துக்காட்டு களைகள் உவமை, வயல் உவமை, கடுகு 9,லுாக்.8:12-15, மாற்.4:3-32போன்றவற்றை தன்னின உணர்வு சார்ந்த ஓரினத்துக்கு மட்டும் கடவுளுக்குரிய பண்பாட்டியலாக மாற்றுகிறார் திருத்தி வாசிக்கின்றமையை பண்பாட்டு மய (ஒப்பிடுக.லுாக்.4:16-30, ஏசா.61:1-6மோசேயின சூழலில் பொருத்தமல்லாத சட்டங்களை ( அமைக்கிறார் உதாரணமாக ஓய்வு நாள் ச மயமாக்கலாக நோக்கலாம்.
பவுலடியாரின் பணியிலும் செல்வதினை அவதானிக்கலாம் பிற சமயத்த அழைத்ததாக கூறும் பவுல் யூதப்பண்பாடான அவர்கள் மீது திணிக்க விரும்பவில்லை (கலா.2) முக்கியத்துவம் கொடுக்கிறார். திருத்துாதர் பணி மேசியா என்ற கருத்தியலை மாற்றி அனைவ பொதுமைப்படுத்துகிறார் அத்தோடு கிறிஸ்து மானிடத்தை தொடக்கி வைக்க வந்தவர். (2கொரி.5), ஆகவே பவுலின் சிந்தனை கா நோக்குகின்ற போது புதிய சூழலில் பழை மயப்படுத்தப்படவேண்டும் என்பதினை வலிய பவுல் , எதன்ஸ் பட்டணத்தில் நற் செப் நோக்குகின்றபோது.திரு.பணி.17:16-30) அதாவது போது அவர் அவர்களின் பண்பாட்டியலுக்கு
அறிவிப்பதினை காணலாம்.
25 - பாகம் -

லகிற்கும் பொதுமையானதாகியது பழைய ஏற்பாட்டு மல்ல அனைத்து பண்பாட்டிற்கும் பொதுமையானது ற்ெகிறது
வருடம்
காலத்தில் இஸ்ரவேலர் தம்மை தனிமைப்படுத்தி தம் ளை ஆற்றத்தயங்கினர் (தியா.137) இவர்களுக்கான பாட்டியலை உள்வாங்க அழைக்கிறது எரே.29:57) பப் பண்பாட்டு மயமாக்கலுக்கு உட்படுவதினையும் எனது காலத்துக்கு காலம் பல்வேறுபட்ட பண்பாடுகளை தளிவாக நோக்கலாம்
ப்தியானது பண்பாட்டுடன் இணைந்து பண்பாட்டு மாக்களை எடுத்து நோக்குகின்ற போது யூதர்களின் விழாவாகவும் அவர்களின் அறுவடையின் விழா 5 காணப்பட்ட தோற்கடிக்கப்படாத சூரியனின் விழா படு கிறிஸ்தவத்தில் மாற்றம் பெறுவதினைக் காணலாம் பணித்ததை காணலாம்
| பணியின் போது பண்பாட்டினை ஊடகமாக னை காணலாம்.எடுத்துக்காட்டாக இறையரசைக் ட்ட அச்சூழல் பண்பாட்டினை மையப்படுத்தி கெளாக விதைப்பவர் உவமை, வயலில் தோன்றிய விதை உவமை, புளித்தமாவு உவமை(மத்.13:1- குறிப்பிடலாம்.அத்தோடு யூதசமயம் சார்ந்த
• இருந்த பண்பாட்டியல் மையத்தை அனைத்துலக .எடுத்துக்காட்டாக நாசேத்துாரில் அவர் ஏசா.61 பமாக்கலுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக கூறலாம் 7 காலத்தில் எழுதப்பெற்று இயேசு வாழ்ந்த சூழலுக்கு பொருந்தக்கூடிய வகையில் மாற்றி ட்டத்தை குறிப்பிடலாம் இதையும் பண்பாட்டு
நற்செய்தியான பண்பாட்டு மயமாக்கல் ஊடாக வருக்கு அருட்செய்தி புரிய இறைவன் தன்னை விருத்த சேதனம், நீதிச்சட்டம் போன்றவைகளை இதனூடாக டபிற இனத்தவருடைய பண்பாட்டியலுக்கு நுாலிலே அதிகமான அருளுரையில் வருகின்ற யூத ரையும் ஏற்கும் மீட்பர் எனும் புதிய கருத்தியலை வ பொதுவான இறை அவதாரம் (பிலி.2), புதிய (1கொரி15), மனுக்குலத்தை ஒப்புரவாக்கியவர் நத்தியல்களின் முழுமை யாக்கத்தினை எடுத்து ப முறைகள் மாற்றப்படவும் புதிய பண்பாட்டு றுத்தி நிற்கிறது. அடுத்ததாக நோக்குகின்றபோது ப்தி அறிவிக்கின்ற: சம்பவத்தை எடுத்து | அரயேப்பாகு மன்றத்தில் நற்செய்தி அறிவித்த முக்கியத்துவம் கொடுத்து அதனூடாக நற்செய்தி
ਸ਼ਰ ਸਰ ਮੇਰੇ

Page 18
இவ்வாறாக நோக்குகின்றபோது உட்பட்டிருப்பதினையும் காலத்துக்கு காலம் பல்வேறு தரும் விசுவாச வரலாறு கடந்து வந்திருப்பது என்பது
நற்செய்திபண்பாட்டுமயமாக்கல் கருத்தியலுக் செய்தவர்களும்.
நற்செய்தியின் பண் பாட்டு நோக்குகின்றபோது இக்கருத்தியலுக்கு ஆரம்ப கர்த்த எனும் கோட்பாட்டை முன்வைத்தவர்களாவர். இக்கே ஆரம்பமானதாகவும் அடிப்படையானதாகவும் அ கோட்பாட்டை முதல் முதல் கிபி. 2ம் நுற்றாண்டில் . சிறில், ஜஸ்ரின் மாட்டர் என்பவர்களாவர்.இதன்மூலம் இடங்களுக்கு அவ்அவ் இடங்களின் சுதேசியப் பன பலமாக உருவாகியது. அத்தோடு இக் கருத்தியலா என்தின் அடிப்படையிலே நற்செய்தியானது எல்லா சிந்தனை உருவாகியது.
பட கத்தோலிக்க இறையியலின் த குறிப்பிடும் போது கடவுள் எல்லா மக்களுக்கும் விளங்கச்செய்யாமல் இருந்ததில்லை இயற்கையாகவே என விளக்கப்பட்டது இதனூடாக கிறிஸ்து அன்றும் இ எனப்பொருள்படுகின்றது. இதைக்குறித்து மேலும் வ ரண்னர் மற்றவர்களிலும் கிறிஸ்துவின் செயற்பாடுதா கிறிஸ்தவர்கள் என அழைக்கலாம் என்றார் கத்தே அவர்கள் எழுதிய "இந்து சமயத்தில் அறியப்படா உண்மையான தொழுகையை ஏற்பவர் கிறிஸ்து என ( இக்கருத்தியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. இருக்கின்றார் என்ற கருத்தியலை . இந்து சமயத்தி அவர்கள் முன்வைக்கின்றார்கள் மேற்குறிப்பிட்டவர். இவர்களின் சிந்தனையும் கருத்தியலும் நற் பொதுமையாக்கியதோடு நற்செய்தி தொடர்பான பு மட்டுமல்லாது நற்செய்திக்கும் ஏனைய பண்பாடுகளு குறைத்தது எனலாம். ஆனால் நற்செய்தின் தொடர்பை கிறிஸ்தவ இறையியலாளர்களாவர். இவர்களில் பிடிதே போன்றவர்களைக் குறிப்பிடலாம் இவர்களின் கருத்திய அதிகம் பங்களிப்பு செய்தது அத்தோடு இவர்களி முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டது. ஆசிய . என்பவற்றின் ஊடாக இவர்கள் காத்திரமான பங்களி சாது சுந்தரசிங் குறிப்பிடும் போது இந்தியக்கிண்ண வேண்டும் என்றார். அத்தோடு அந்தர்யாமின் (செஞ் கர்மமார்கம் (எம்.எம்.தோமஸ்) போன்ற பண்பாட்டிய விளக்கமளித்தார்கள். இதனூடாக நற்செய்தியும் பெரும்பங்களிப்பு செய்தனர்.
அடுத்தபடியாக நோக்குகின்றே அருட்பணியாளராக இந்தியாவுக்கு வந்த இயேசு ச இந்தியப்பண்பாட்டினை முற்று முழுதாகத்தழுவினார் இ அதிகமாக பிராமணர்கள் இருந்த இருந்தமையால் அ அவர்களுடைய பண்பாட்டுக்குள்ளே இரண்டறக்கலந்த அணிந்து முப்புரி நூல் தரித்து திருமறையை ஐந்தாம் ே
--! - - -

திருமறையானது பண்பாட்டு மயமாக்கலுக்கு பட்ட பண்பாட்டு மயமாக்கல் ஊடாகவே திருமறை கிருபணமாகிறது.
த காரணமாக இருந்தவர்களும் பங்களிப்பு
மயமாக்கலுக்கு பங்காற்றியவர்கள் என ாக்களாக இருந்தவர்கள் மறைந்திருக்கும் கிறிஸ்து காட்பாடே நற்செய்தி பண்பாட்டு மயமாக்கலுக்கு புமைந்தது. மறைந்திருக்கும் கிறிஸ்து எனும் அறிமுகப்படுத்தியவர்கள் அலக்ஸ்சாந்திரியாவின் > நற்செய்தியானது அது கொண்டு செல்லப்படும் ன்பாடுகளுடாக வளர வேண்டுமென்ற கருத்தியல் எது எல்லா சமயங்களிலும் கிறிஸ்து இருக்கிறார் பண்பாடுகளுக்கும் பொதுமையானது என்கின்ற
ந்தையான தோமஸ் அக்குவானஸ் அவர்கள் ஏதோ ஒரு வழிமுறையில் தன் சாட்சியத்தை இறைவனின் இவ் வெளிப்பாடு இயற்கைச் சமயம். ன்றும் அனைத்துலகக்கிறிஸ்துவாகவே இருக்கிறார் விளக்கிய கத்தோலிக்க இறையியலாளரான காள்
ன் இருக்கிறது இதனால் அவர்களை பெயரில்லாத எலிக்க இறையியலாளரான ரேய்மன் பணிக்கார் த கிறிஸ்த்து" எனும் நூலில் இந்து சமயத்தில் வலியுறுத்தினார் இரண்டாம் வத்திக்கான் சங்கமும் ஏனைய சமயங்களின் நிறைவேறுதலாக கிறிஸ்து ன் மணிமகுடம் எனும் நூலில் ஜே என்பாக்னர் கள் யாவரும் மேலைத்தேய சிந்தனையாளர்கள் செய்தியினை அனைத்துப் பண்பாட்டிற்கும் புதிய சிந்தனைக்கும் எழுச்சிக்கும் வித்திட்டது க்கும் இடையே இருந்த பதட்டத்தை ஓரளவுக்கு தன்னாட்டு சமயங்களில் தேடியவர்கள் இந்தியக் கவானந்தன், செஞ்சையா, சக்கரை, எம்.எம்.தோமஸ், பலே நற்செய்திப் பண்பாட்டு மயமாக்கல் பணிக்கு
ன் கருத்தியலுக்கு கிறிஸ்தவ உலகம் அதிகம் கிறிஸ்தவ சம்மேளனம் உலக திருச்பை மன்றம் ப்பை ஆற்றினார்கள். இக்கருத்தியல் தொடர்பாக ங்களில் யேசுவாகிய ஜீவதண்ணீர் வழங்கப்பட சையா) அவதாரம் (சக்கரை) மாயா (தேவானந்தன்) ல் சொற்றொடர்களுடாக நற்செய்தியை குறித்து பண்பாட்டுமயமாக்கல் எனும் கருத்தியலுக்கு
பாது 1603ல் கத்தோலிக்க திருச்சபையின் பைத்துறவியான றொபேட் டீ நெள்ளி அவர்கள் இவர் மதுரையில் அருட்பணி ஆற்றியதால் அங்கு வர்கள் மத்தியில் பணிசெய்யவே முற்று முழுதாக தார் அதாவது பிராமணர்களைப் போலவே உடை வதம் என விளங்கப்படுத்தி ஆச்சிரமம் அமைத்து

Page 19
தன்னை ஐரோப்பிய பிராமணர் என அறிமுகப்படு இவ்வாறு முழுக்க முழுக்க பண்பாட்டு மயமாகி நற் உள்வாங்கி கொண்டார்.
1711ல் மதுரைக்கு வந்த இன் முனிவர்) நற்செய்தியின் பண்பாட்டு' மயமாக்கல் உ தமிழ் இலக்கண இலக்கிய விற்பனராக திகழ்ந்தார் 8 ஐம்பெருங்காப்பியங்களுக்கு இணையாகத் திகழ்கிற எழுதினார் இவ்வாறு நற்செய்தியை பண்பாட்டு ம பிரகாசிக்கச்செய்தார்.
நற்செய்தியும் பண்பாட்டு மயம் உலகத்திருச்சபை மன்றம் உருவாகுவதற்கு முன் ர ஒருமைப்பாட்டு இயக்கங்களும் அது சார்ந்த நிறுவன நோக்குவோம்.ஒருமைப்பாட்டியக்க வரலாற்றின் முத நடைபெற்ற எடின்பரோ மகாநாட்டில் ஆய் அருட்செய்தியும் அயல் சமயங்களும் எனும் வ கொள்ளப்பட்டு கலந்துரையாடப்பட்டது இவ் கலந்துரையாடப்பட்டது இதனூடாக இதர சமய பண்பாடுகளையும் புதிய கண்களுடன் பார்க்க வழி பின்வரும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட
1. இந்துசமயத்திலும் பண்பாட்டிலும் கடவுளை
அவ்வாறான கருத்தியல்களை நற்செய்தின் உயர் 2. இந்துசமயப்பண்பாடுகளையும், அபிலா
நிறைவேற்றுகிறார் ஆகவே கிறிஸ்து இப்பண்பா
1928 எருசலேம் மகாநாடு
இம்மகாநாட்டில் ஆசியா, ஆபி ஆய்வு செழுப்பப்பட்டது. தன்னாட்டு மயமாக்கல் செல்வாக்கு செலுத்தின நற்செய்தி பண்பாட்டியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது | 1. அறிவியலால் வளர்ந்து வரும் சமயச்சார்பின்ன
செயற்படவேண்டும்.
2. அறிவியலால் சமய உணர் வுகள்
அறிவியலுக்கு ஏற்ப பண்பாட்டியல் ஊடாக நர் அடையவேண்டும்.
இந்தியாவில் இருந்து வந்த கேடி.போல், செ அன்றி கிறிஸ்துவின் தனிச்சிறப்பையே இந் கலவாமல் இந்தியப்பண் எட்டுக்கு வட்டுவிடும்
1938 தாம்பரம்மகாநாடு
இம்மகாநாட்டிலே ஹென்றி கி கிறிஸ்துவின் நற்செய்தி (Message in a நற்செய்தியானது அன்புள்ள துாதுவராக காலத்தி பொருத்தமான வகையில் அறிவிக்க வேண்டும் எ

ந்திக்கொண்டு அவர்கள் மத்தியில் பணியாற்றினார் சய்தியை போதித்ததால் அதிக அளவு பிராமணரை
னொரு இயேசு சபைத்துறவியான பெஸ்கி வீரமா டகமாக இலக்கியத்தை கையாண்டார் இவர் சிறந்த வர் படைத்த தேம்பவனி என்ற ஒப்பற்ற காப்பியம் து. அத்தோடு தொல்காப்பியத்துக்கும் விளக்க உரை பமாக்கலுக்கு உட்படுத்தி நாலாபக்கமும் ஒளிவிட்டு
ாக்கலுக்கு உலக கிறிஸ்தவ மன்றத்தின் பங்களிப்பு ற்செய்தியும் பண்பாட்டு மயமாக்கலுக்கு கிறிஸ்தவ ங்களும் எவ்வாறு பங்களிப்பு செய்தன என எடுத்து லாவது ஆரம்ப மகாநாடான 1910ல் எடின்பரோவில் வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட விடயங்களில் டயம் மிக முக்கியமான விடயமாக எடுத்துக் பிடயம் பண்பாட்டியல் மையமாகவே இங்கு பங்களையும் சுதேசிய பண்பாடுகளையும் புதிய ஏற்பட்டது. இம் மகாநாட்டில் இவ்விடயம் தொடர்பாக
து.
க்காண்பதற்கு உண்மையான தேட்டம் உள்ளது
கதவுகளான பயன்படுத்த வேண்டும். சைகளையும் அறத்தகவுகளையும் இயேசு ட்டினூடாக வெளிப்படுத்தப்படவேண்டும்.
ரிக்கா, மேற்கிந்தியா போன்ற நாடுகளின் செல்வாக்கு சுதந்திர உணர்வலைகள் இம் மகாநாட்டில் முக்கிய தொடர்பாக அல்லது அது தொடர்பாக பின்வரும்
மக்கு எதிராக சமயங்கள் யாவும் ஒன்றினைந்து
மங் குவதற் கு வாய ப் பு இருப்பதால் செய்தி விளக்கப்பட்டு திருச்சபை மறுமலர்ச்சி
ஞ்சையா, ஆகியோர் கிறிஸ்தவத்தின் தனிச்சிறப்பை தியா உணரும்படி கிறிஸ்துவை கிறிஸ்தவத்தோடு படி குரலெழுப்பினர்.
ரமர் அவர்கள் எழுதிய கிறிஸ்தவமற்ற உலகிற்கு non Christian World), இங்கு கடவுளின் ற்கேற்ப புரிந்து கொள்ளும் வகையில் சூழ்லுக்கு எறார்.

Page 20
1948 அம்ஸ்சடாம்
இம்மகாநாடே உலகத்திருச்சபை இக்காலம் ஆசிய நாடுகள் காலனித்துவ ஆதிக்கத்தில் அருட்பணியில் புது சிந்தனைகளையும் திருப்பங்க சுதேசிய பண்பாட்டியல் மையத்தில் நிறுவப்பட வேண் செயற் திட்டங்களுக்கு அத்திவாரம் இடப்பட்டது.
1954 எவான்ஸ்டன்
இம்மகாநாட்டில் நற்செய்திப்பணி உணரப்பட்டது நற்செய்திப் பணியில் மறுமலர்ச்சி ே அவசியமானது என உணரப்பட்டது. அத்தோடு 6 அனைத்துலக நம்பிக்கை அடங்கியிருக்கின்றது மறுக்க முன்வைத்தார்கள்.
உலகப் பொதுப்பண்பாட்டிற்கு ஒ நிலைகள் உருவாகுவதற்குரிய வாய்ப்பு நிலைக்கு வழ
முக்கியத்துவம் பெற்றது.
1961புதுடில்லி
இம்மகாநாடானது சமய உரைய விளங்கியது நற்செய்தியானது மறு கருத்தமைவு செய கார்துள்ள தகவுகளை புதிப்பிக்க செய்பவராக நாம் கிறி வலியுறுத்தினார்.
1968உப்சலா
இங்கு சமய உரையாடல் முக்கியத் முக்கியத்துவப்படுத்தப்பட்டது பண்பாட்டியலூடாக உணரப்பட்டது சமய உரையாடல் ஒரு வாழ்க்கை நெறிய
1975நைரோபி
இம் மகாநாட்டில் உரையாடல் கலந் பல்வகை சமயங்கள், பல்வேறு பண்பாடுகள் பட்டது. இதர சமயங்களைச்சார்ந்த ஐவர் இம்மகாநாட் பண்பாட்டியல் தொடர்பாக கலந்துரையாடி ஆய ஆபிரிக்க பழைய சமயங்கள், பண்பாடுகள் என பட்டது. பல சமூகப்பண்பாடுகளைச்சேர்ந்த ஓர் உலகம் | ஆயத்த அறிக்கையும் சிறப்பிடம் பெற்றிருந்த,
இவ்வாறாக உலக திருச்சபை இதரசமயங்கள் பண்பாடுகள் என்பன முக்கியப்படு பண்பாட்டு மயமாக்கலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பு கலந்துரையாடல்கள் செயற்திட்டங்கள் முன்னெடுக்க திருச்சபை மன்றத்தின் உலக அருட்பணி, நற்செய்திப் இதனூடாக நற்செய்திப்பணி பண்பாட்டியல் தொடர்பு இப்பிரிவின் இணைச்செயலாளர்களில் ஒருவரான எஸ் மனிதனின் வாழும் சமயங்களும் எனும் விடயம் இவ்விடயம் தொடர்பாக எழுத்துருவாக்கல் பதிப்பித்தல்

மன்றத்தின் ஆரம்ப மகாநாடாக அமைந்தது இருந்து விடுபடுகின்ற காலமாக இருந்தது இதனால் ளை ஏற்படுத்தியது அதாவது நற்செய்தியானது டும் என்கின்ற கருத்தியல் உருவாகியது இதற்கான
யில் புதிய அணுகுமுறை அவசியமானது என தசிய உணர்வுகள், சமுதாய சீர்திருத்தம் என்பன ஏனைய சமயங்கள் பண்பாடுகள் என்பவற்றுள் க முடியாது எனும் சவாலை டிரிநைல்ஸ் அவர்கள்
ரே உலக சமயம் உருவாகுவதற்குரிய வாய்ப்பு செமைக்கப்பட வேண்டுமென்ற கருத்தியல் அதிக '
பாடல் போன்றவற்றில் முக்கியத்துவம் பெற்று பது தொடர்பு கொள்ளும்போது மனிதன் போற்றி கஸ்துவைக் காணவேண்டுமென பிடி. தேவானந்தன்
11
துவப்படுத்தப்பட்டது. அத்தோடு பண்பாட்டியலும் மனித பொதுமையை உணரமுடியும் என பாக விளங்கிக் கொள்ளப்பட்டது.
- அவர்
அடி),
துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
முக்கியத்துவப் படுத்தப்பட்டு கலந்துரையாடப் -
டிற்கு அழைக்கப்பட்டு அவர்களுடைய மதம் : 3 ப்வு செய்யப்பட்டது. பன ஆய்வு செய்யப்பட்டு கலந்துரையாடப்
(36) 1 2013 21 ப»
யாழ்ப்பாணம்,
பற்றிய நேரிடைக்காட்சியும் எதிர்பார்பின் து. . -
மன்றத்தின் மகாநாடுகள் எல்லாவற்றிலும் த்தப்பட்டு விவாதிக்கப்பட்டு நற்செய்தியானது ட்டு வந்தது.பின்னர் இவ்விடயம் தொடர்பாக பல ப்பட்டு வந்துள்ளது. அத்தோடு 1961பின் உலக பணி பிரிவு என்கின்ற பிரிவு ஆரம்பிக்கப்பட்டு என செயற்பாடுகள் நெறிப்படுத்தப்பட்டு வந்தது ஜேசமர்த்தா அவர்களால் கடவுளின் வார்தையும் ஆய்வுக்காக முடிக்கிவிடப்பட்டது. அத்தோடு பணிகளும் அதிக அளவில் நடைபெற்றது.

Page 21
1972-1973.ல் வாங்கொக்கில் ! அளவில் இன்று மீட்பு எனும் விடயம் கருப் சமயத்தவரின் இடம் பற்றி ஆய்வு செய்யப்ப சூழலுக்கேற்ப மனநிலைகள் மாறவேண்டும் எ பண்பாட்டியல் மையப்படுத்தப்படவேண்டு மெ அடிப்படையிலே கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு , பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
ஒரேபார்வையில் 2ம் வத்திக்கான்சங்கம்
1962-1965 வரை நடைபெற்ற பண்பாட்டியல் தொடர்பாக பின்வரும் தீர்மானங்கள்
இறையியல், மானிடவியல் ஊடாக உருவாக்கப்பட வேண்டும் இனம்.நிறம்,சமயம் ஒவ்வொரு மானிடமும் அவற்றுக்குரிய பகிரவேண்டும். சமயம், பண்பாடு அனைத்துலக நா மதிப்பிடமுடியாது சமயம் வளர்ந்த பல வேண்டும். இதரசமயங்கள் பண்பாடுகளில் இருக்கும் தக இறைவனின் மீட்புக் கு உந் துதல் இதரசமயப்பண்பாடுகளில் மங்கிப்போய் வெளிக்கொணர்ந்து அவற்றை கிறிஸ்துவோடு
இம்மகாநாட்டை தொடர் கிறிஸ்தவரல்லாதோருக்கான கூட்டவை ஒன்று 4 நடைபெற்ற கிறிஸ்தவ வெளிப்பாடும் இதரசமயங்க கம்போல் உட்பட உலகின் எல்லாப்பாகங்களிலும் கொண்டனர்.இவ்வாறாக கத்தோலிக்க திருச்சபைய நற்செய்தியும் பண்பாட்டியலும் என்ற விடயம் முக்.
இவ்வாறாக பல்வேறு செய முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் மேற்கத்தேய பண் சுதேசிய பண்பாடுகள் இன்னும் அதிகமாக உள்வா உலகத்திருச்சபை மன்றத்தின் இவ்விடயம் தொ சபைகளை வந்து சேரவில்லை அத்தோடு இல் அதிகளவிலான முக்கியத்துவமோ அழுத்தமோ ! இருக்கிறது.இவை சார்ந்த நிகழ்ச்சித்திட்டங் தலமைத்துவத்தில் உள்ளவர்கள் அல்லது நடைபெறுகின்றது. இவை சாதாரண மக்களை என்பவற்றுடன் நின்று விடுகின்றன அதற்கு 8 மேலைத்தேய கலாசாரத்தினால் விழுங்கப்பட்டு வ நாகரிகத்தின் மோகம் காரணமாக சுயகலாசாரத்தை மேலைத்தேய அடைமொழியில் நிலைத்திருக்க | தவறாக முத்திரை குத்தப்படுவது போன்ற காரல் பெரும் சவாலான ஒன்றாகவே இருந்து வருகின்றது

டைபெற்ற அனைத்துலக மகாநாட்டில் அனைத்துலக பொருளாய் அமைந்தது.கடவுளின்திட்டத்தில் இதர டது.இதில் இதர சமயத்தவரை மனதில் கொண்டு ன்று சிந்திக்கப்பட்டது. இவ்வாறு நற்செய்தியானது ன்பது காலத்தின் கட்டாயமான பணி என்பதன் இயக்கமும் உலக திருச்சபை மன்றமும் ஆற்றிய
) இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் நற்செய்தியும்
நிறைவேற்றப்பட்டது
பண்பாட்டியல் மையத்தில் பொது மானிடம்
பண்பாட்டியல்
ரீதியாக பாகுபாடு காட்டாதபடி தனித்துவங்கள் மதிக்கப்பட்டு அவை சான்று
ட்டத்தைப் பெற்றுள்ளது இதனை குறைத்து போட்டு பின்ணணியூடாக நற்செய்தி பகிரப்பட
வுகள் உண்மைகளையும் ஒத்துக்கொண்டு இதனுடாக கிடைக்கின்றது என ஒத் துக் கொண் டு இருக்கும் தகவுகளையும் உண்மைகளையும் தொடர்புபடுத்த வேண்டும்
ந்து வத்திக்கானின் ஒரு பணிப்பிரிவாக ஆரம்பிக்கப்பட்டது இதன் பின்னர் 1964ல் பம்பாயில் களும் என்ற தலைப்பில் நடந்த மகாநாட்டில் பாப்பரசர் » உள்ள கத்தோலிக்க இறையியலாளர்களும் கலந்து பிலும் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தை தொடர்ந்து கியத்துவம் பெறத்தொடங்கியது.
பற்பாடுகள் நற்செய்தி பண்பாட்டியல் தொடர்பாக பாட்டின் ஆதிக்கம் இருந்து கொண்டே இருக்கின்றது ங்கப்படவில்லை இதற்கு பல காரணங்கள் கூறினாலும் டர்பான செயற்பாடுகள் உரிய முறையில் உள்ளூர் வவிடயம் தொடர்பாக தேசிய, சுதேசிய ரீதியிலான கொடுக்கப்படுவதில்லை பேசு பொருளாக மாத்திரமே கள், செயலமர்வுகள் யாவும் திருச்சபையின் அம்மையம் சார்ந்தவர்களையே மையப்படுத்தி சென்றடைவதில்லை மகாநாடுகள், கருத்தரங்குகள் புப்பால் செல்வதில்லை. உலகமயமாக்கல் காரணமாக நவதினால் இன்றைய இளம் சந்ததியினர் மேற்கத்திய நிராகரிக்கின்ற நிலமை இன்னும் எம் திருச்சபைகள் மாசிப்பது சுதேசிய பண்பாடுகள் பழமை வாதம் என எங்களால் சுதேசிய பண்பாட்டு மயமாக்கல் என்பது
சசி - 3) ਉਧਰ ਇਨੀ s 9 ਨ ਲਬ
-- ப.

Page 22
சமகால சூழலில்நற்செய்தி பண்பாட்டுமயமாக்க
நற்செய்தியானது பல்வேறு சுதே வந்திருக்கிறது என்பதை பார்த்தோம் சுதேசியப் பன குறிப்பிட்டது போல் சாடிக்குள் இருக்கும் செடியாக உள்
இறையரசின் பணியை தன்னகத் ஒருமைப்படுத்தி இணைத்து எல்லாமனிதரையும் ஒருவ மானுட நல்விழுமியங்களும் தகவுகளும் எங்கு கான கொடை எனவும் கிறிஸ்துவின் சொத்துரிமை என ஏற்று
1. கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் சுதேசிய மொழி
அறிவை வழங்கவேண்டும்
2. அருட்பணியாளருக்கான குருத்துவக்கல்வி, இறை
பண்பாட்டின் அடிப்படையில் வழங்க வேண்டும்.
3. கிறிஸ்தவர்களின் சமுகவாழ்வு பண்பாட்டில் உ
ஒன்றினைந்து வாழுதல், சமுக பழக்க வழக்கங்கள் நிகழ்ச்சிகளான பிறப்பு, இறப்பு,திருமணம் பேன்றவ மக்களின் சுதேசியப்பண்பாடு, பழக்க வழக்கங்களை
மேய்ப்புப்பணி வழிநடத்தும்முறை சமூகப்பணி முதலியவற்றில் சுதேசிய பண்பாட்டு முறைகளை
5. வழிபாடு, அருளுரை, மறைகல்விபோதனை, தி
மையமாக வைத்து உருவாக்க வேண்டும்.
கட்டடக்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை, அலங். சுதேசியக்கலைகள் உள்வாங்கப்பட்டு இவற்றின் முன்னெடுக்கப்படவேண்டும்.
நாட் குவத்தி பிரகல கல பாரதமடை - கன் மூடிவுரை பத்திர கதைகள்
நற்செய்தியும் பண்பாட்டுமயமாதல் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதனூடான நற்செய்தி அவசியமானது என்பது தெளிவாக புரிகிறது.18அமெரிக்கா அருட்தொண்டரான டாக்டர் கீரின் அளவு குறிப்பிடுகையில் இன்றைய மக்கள் நடை, உடை, உண பண்பாடுகள் உட்பட அனைத்து விடயங்க விதேசியப்பண்பாட்டிற்கு மாறிவிட்டார்கள் ஆனால், இந்துக்களான கிறிஸ்தவர்களையே காணவிரும்புகிறேன் மாற்றுவதாக அமையக்கூடாது கிறிஸ்துவின் போதனை பண்பாட்டியலையோ சிதைப்பதாகவோ தகர்ப்பதாகவோ ஒவ்வாமைகள், பழமைவாதங்கள், ஆதிக்கநிலைகள். (எடுத்துக்காட்டாக ஓய்வுநாள் சட்டம் போன்ற சட்டங்களை பணியை முன்னெடுத்தார் நான் திருச்சட்டத்தை அழி
நற்செய்தியானது குறிப்பிட்ட சூழலில் இருக்கும்
பிலி
2 18:- ம க பா 4: 11 - கம்பம் - கன்ம்

கலுக்கான ஓர் முன்மொழிவு. சிய பண்பாட்டியலூடாக செழித்து வளர்ந்து ன்பாட்டில் நற்செய்தி: ஊறவேண்டும் டிரி.நைல்ஸ் ள கிறிஸ்தவம் மண்ணில் ஊன்றப்பட வேண்டும்.
தே கொண்டுள்ள திருச்சபை அனைத்தையும் ரோடு ஒருவர் இறைவனுடன் ஒன்றுபடுத்துவதோர் எப்பட்டாலும் அப்பண்பாட்டியலை இறைவனின் க்கொள்ளவேண்டும்.
இலக்கியம், பண்பாடு, சமயம் பற்றிய அடிப்படை
மயியல் பயிற்சி நெறி என்பன சுதேசிய கலாசார
எறி இருக்க வேண்டும் ஏனைய மக்களோடு T, உடை, உணவு, உறைவிடம் வாழ்வின் முக்கிய ற்றில் நடந்து கொள்ளும் முறை என்பன ஏனைய T தழுவிக் கொள்ளவேண்டும்.
கிறிஸ்தவ நிறுவனங்களின் அமைப்பு 1 பின்பற்றுதல் வேண்டும்
ருப்பணி போன்றவை சுதேசிய பண்பாட்டினை
கார இயல், இசை, நாடகம், நடனம் ஆகிய ஊடாக செயற்பாடுகள்
கோ- - - - -
லும் என்ற விடயம் பல்வேறு நிலைகளுடாக பின் வளர்ச்சிக்கு பண்பாட்டு மயமாக்கல் மிக ம் நூற்றாண்டில் யாழில் அருட்பணியாற்றிய பர்கள் அன்றைய யாழ் கிறிஸ்தவர்களை பற்றி 'வு, உறைவிடம், வாழ்கைமுறை, கலை, கலாசாரம், ளிலும் சுதேசிய பண்பாட்டில் இருந்து கிறிஸ்தவர்கள் ஐரோப்பிய மயமாவதை விட என்றார். இதனடிப்படையில் நற்செய்தி பண்பாட்டிலை பணிமையம் என்பவை எந்த ஒரு மதத்தையோ அமையவில்லை மாறாக அவைகளில் காணப்பட்ட
அடிமைத்தனங்கள் போன்றவற்றை களைந்து களைவதையும் சீர்திருத்தி அதனூடாக இறையரசு க்கவல்ல நிறைவேற்றவே வந்தேன்) அவ்வாறே
3. ஸ்ரீபன் அருளம்பலம்
விரிவுரையாளர் மத்தலவா இறையியல் கல்லூரி

Page 23
ILாத் பாதாம் 11 அக்டோத க - -
1) டேப்லடக்கம்
ஐக்கியத்தின் வெளிப்பாடு
யோவான் கிறிஸ்துவின் பி ஐக்கிய முள்ளவர்களாகும் படிக்கு “என வலியுறுத் ஐக்கியமும் இதர சீஷர்களின் ஐக்கியமும் எப்பெ இயேசு கிறிஸ்துவோடும் இருந்ததேயாகும். ஆம் (FELLOW SHIP) ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கி பிணைக்கப்படாதிருப்பீர்களாக ( 2கொரி, 6:14 | தம்முடைய குமாரனும், தம்முடைய கர்த ஐக்கியமாயிருப்பதற்கே அழைத்திருக்கின்றார். ( ஜீவனையும் தந்திருக்கின்ற கிறிஸ்துவுடனே கூட ஐ ஐக்கியப்பட்டவர்களாக இருப்போம். யோவான் த போது சீஷர்கள் குருவாக ஐக்கியப்பட்டு கல நினைப்பூட்டுகிறார்.
குறிப்பாக ஏனைய சீஷர்க இயேசுவுடனே கூட இருந்தது. கல்லறைக் கூட காட் 19: 2627) (யோ, 20: 34). ஆனாலும் இந்த ( 1பே "நாங்கள் " என்று கூறுவதில் "ஐக்கியம்" உண்மைய
மேற்கூறிய காரியங்களை எழுதுகிறார்? ஜீவவார்த்தை, ஜீவன், ஐக்கியம், இ அவருடைய ஜீவவார்த்தையில் நாம் பிழைக்கிரே மத், 4 : 4) ( சங், 19:10) யேசு தனது வாயைத் திறந் மத். 5:1, 2 ) கிறிஸ்து எனக்கு ஜீவன் என பா ஐக்கியத்தை அறிகின்றதற்காக எல்லாம் நஷ்டமெல் அதுமட்டுமல்ல "கர்த்தருக்குள் எப்பொழுதும் சந் மறுபடியும் கூறியுள்ளார். கர்த்தருக்குள் இருக் வேண்டும் என்பதற்காக யோவானும் உங். உங்களுக்கு எழுதுகிறோம் என, 1யோ.1:4ல் கூறிய
ஆகவே! முதலாவது ஜீவா சந்தோஷம் பூரணமாக நிறைவாகட்டும் இரன நாம் பூரண சற்குணராய்த் திகழ்வோமாக, மூன் இயேசு கிறிஸ்துவோடும், பரிசுத்த ஆவிய மடைவோம்.

திருமறை ஆய்வு சென்ற இதழின் தொடர்ச்சி......
ள்ளைகளாகிய எங்களுக்கு நீங்களும் எங்களோடே துவத்தின் அவசியம் என்னவென்றால்" யோவாவின் பாழுதும் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய ! இன்று எங்கள் ஐக்கியம் யாரோடு இருக்கிறது? யமேது? அந்நிய நுகத்திலே அவிவிசுவாசிகளுடன் . | எங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர். ந்தருமாகியிருக்கிற இயேசு கிறிஸ்துவுடனே கொரி, 1:9 ) இன்று நமக்கு ஜீவ வசனத்தையும், க்கியமுள்ளவர்களாக இருந்தால் ஒருவரோடு ஒருவர் தனது நிருபத்தில் நாங்கள் என பன்மையில் கூறும் ன்டதை, கேட்டதை, மீண்டும் வலியுறுத்திக் கூறி
ளைப் போல் அல்ல யோவானுடைய ஐக்கியம் டசியிலும் அவனது ஐக்கியத்தை நாம் காணலாம். (யோ, பா, 3.4). வசனத்தில் தனிப்பட நான்" எனக் கூறாமல் எனது என்பதை யோவான் எழுதுகிறார்.
- ஏன் எங்களுக்கு யோவான் தனது நிருபத்தில் இவை மூன்றும் நமக்கு மிகமிக அவசியமானதாகும். மாம், மகிழ்கின்றோம், அது தேனிலும் இனிமையானது து சீஷர்களுக்கு உபதேசமாக கூறியதைக் கேட்டார்கள் புல் கூறுகிறார். அவருடைய பாடுகளின் ஐக்கியம்) மறு விட்டார். குப்பையுமாக எண்ணினார். பிலி, 3:10,11) தோஷமாகயிருங்கள், சந்தோஷமாயிருங்கள் என்று கிற சந்தோஷம் எப்பொழுதும் நிறைவாக இருக்க கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை
ள்ளார். (Thatyourjoy may be full)
வள்ள தேவனுடைய ஜீவ வார்த்தையிலே எங்கள் டாவது, ஜீவனுள்ள தேவனுடைய ஜீவனிலே றாவது, பிதாவோடும் அவருடைய குமாரனாகிய டனும் ஐக்கியத்தில் நிறைவான சந்தோஷ
6

Page 24
இந்த ஆசிரியர் ( யோவான் ) கிறின் வர்த்தைகளைக் கேட்டவர் இவர் மட்டுமல்ல வேதமும் ! இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மரணம் ( லுக் 23 : அறிக்கையிடுவது உண்மையே ஆகும்
இயேசன்டாருவர் - முக்கியம்;
ஒளியுடன் ஐக்கியத்தின் முக்கியம் ஒருவரோடொருவர் ஐக்கியத்தின் மு இயேசுவின் இரத்தத்தின் முக்கியம் பாவ அறிக்கையின் முக்கியம்
பிலியின் முக்கியம் 6. கற்பனைகளின் முக்கியம்
நமது நடத்தையின் முக்கியம்
5.

பதுவை நேரடியாகக் கண்டு, அவரைத் தொட்டு அவர் சாட்சி பகர்கிறது லுக் 24 : 45-48 ) ( அப் 1: 21- 26) 45-49 ) உயிர்ப்பு இவற்றிற்கு சாட்சியாக யோவான்
க்கியம்
பாஸ்ரர் அமரர்.S.J.பத்திநாதன்
ਨੂੰ ਵੀ ਰੋਣ ਕੌਲ ..
-- 'தோட -
காக. இக - -
ட்பட்ட 2 .
-- 2

Page 25
பாடல்
தந்தனத்தோம் தந்தனத்தனோம் த தந்தனத்தோம் தந்தனத்தனோம்
தந்த தகிர்த தகிர்த தாம் திந்த திகிர்த திகிர்த தெய்
எல்லையைத் தள்ளிப் போட்டா எல்லையைத் தள்ளிப் போட்டா
தந்த தகிர்த தகிர்த தாம் திந்த திகிர்த திகிர்தத் தெய்
வசனம் -
நிலம் நிலம் நிலம் என்னப்பா எங்கு சண்டை விடிஞ்சாப் பொழுது பட்ட
வசனம் - என்ன சண்னு என் மண்டை .
என்ன சண்டை ஏன் சண்டை பிடிக்
வசனம் -
பாடல் - 1
வசனம் -
3 / 111?
ஐயோ எனக்கு சொந்தமும் வேண்ட உற்றாரும் வேண் டாம் அ மட்டும் சொல்கிறேன் கே வேணும் வேறு ஒன்றுமே வேண்டாப் தந்த தகிர்த தகிர்த தாம் திந்த திகிர்த திகிர்தத் தெய் சீ இந்த சண்டையை விடுங்கோ உங். எதற்கு சண்டை பிடிக்க வேண்டும் இந்த சண்டையை விடுங்கோ இதற் என்ன கதை சொல்ல போகிறாராம்
அதுக்கு என்ன கேட்டால் போச்சுது அப்ப வாங்கோ ஒருக்க கதையைக் கதை ஒன்று சொல்ல வந்தோம் நாங்கள் கதை ஒன்னு சொல்ல வர் நல்ல சமாரியன் கதையை இப்போ நாடகமாச் சொல்லப் போறோம் என்ன பிழை வந்தாலுமே எங்க "பையோரே பொறுத்திடுவீர்.
நபர்
நபர்:- நபர்:-
பாடல் :-

- - -
குகன்)
- - - -
பெ
பெ
நல்ல சமாரியன் கூத்து
(சிந்து நடைமெட்டு)
எத்
த பார்த்தாலும் நிலச் பால் நிலச்சண்டை
கிறீர்கள்
டாம் பந்தமும் வேண்டாம்
யலாரும் வேண்டாம் ஆனால் ஒன்று ளுங் கள் எனக்கு இந்த நிலம் தான்
... :
களுக்கு எதற்கு சண்டை பிடிக்க வேண்டும். - என்று தெரியாது எமக்கு அயலார் தான் தேவை
கு உதாரணமாக ஒரு கதை சொல்லப் போறேன். கதையைக் கேட்பமே
கேட்டோம்.
தோம்

Page 26
சமாரியன் பாடல் சமாரியன் என்றது எங்கள் திரு நாடு
அந்த ஊரில் இருந்து எரிகோவை நோக்கி நானும் போறேன் சன்மார்க்கம் உள்ளது எங்கள் திரு நாடு எங்கள் யாக்கோபு தலைவன் வழியில் செல்லும் திருநாடு
நானும் நல்ல சமாரியன் எல்லோ நானும் சமாரியன் ஓடி வாறேன் சபையோரே ஐயா பெரியோரே நானும் நல்ல சமாரியன் எல்லோ
wதன் பாடல் யூதா என்பது எங்கள் திருநாடு ஜேகோவா கடவுள் தந்த எங்கள் திருநாடு யோர்தான் நதிபாயும் எங்கள் திருநாடு - வயல் வெளியும் ஒளிவ மலையும் உள்ள திருந எரிகோவைத் தேடியல்லோ யூதனும் நானும் இப் மும்மரமாய் ஓடிவாறேன் யூதனும் நானும் இப்ே காடு வனம் கடந்தல்லவோ யூதனும் நானும் இப்
அவசரமாய் ஓடிவாறேன் யூதனும் நானும்
சமாரியன் பாடல் அழகான குடும்பமெல்லோ என் குடும்பம் பாரும் - இப்போ எனக்கு நாலு பிள்ளைகள் தான் என் குடும்பம் பாரு
ஆதன் பாடல் ஆழகான குடும்மெல்லோ என் குடும்பம் பாரு- இப்போ எனக்கு ஐந்து பிள்ளைகள் என் குடும்பம் பாரு.
சமாரியன் - யூதனே நாங்கள் தனித்தனியாகப் போகா
போவோமா. யூதன் - நீ ஒரு சமாரியன் நான் உன்னுடன் வர
யூதனின் பாடல் ஐயோ நீயு மெல்லோ சமாரியன் உன்னுடன் வரமாட்டேன் உன்னுடன் வரமாட்டேன்
த சமாரியனின் பாடல் ஐயோ நீயுமல்லோ யூதனெல்லொ என்னோட வரமாட்டாய் என்னோட வரமாட்டாய்
யூதனின் பாடல் ஐயோ உன்னோட நானும் வந்தால் எனக்கு தோசமே. எனக்குப் பாவமே

Eਅਤੇ ਜ ਵਿ
ਧਿਤ ਹੋ
1 ਵੀ
ਗs a tah
ਸਿਉ = {L
ਵਾ
போ பா ப்போ
மல் இருவரும் இந்தக் காட்டு வழியாகப்
ForLGLG..
ਸਕਤਾ ..
ਪ
ਮੈਂ ਮੈਚ ਕਿ 7
ਸਾਲ ਹੈ ਕਿ ਉਨ੍ਹਾਂ
ਕਿਉ ਹੋ ?
ਲਏ

Page 27
சமாரியன்
பாடல்
சரி யூதனே நாம் இருவரும்
தனித் தனியாய் போகிறோம் யூதனும் சமாரியன் நாம் தனித்தனியாய்ப் போகிறோம்
யூதனும் சமாரியன்
கள்வரும் காடனும் நிறைந்த பாதை இங்கு தனித்தனியாய்ப் போகிறோ யூதனும் சமாரியன்
தந்த தகிர்த தகிர்த தாம் தந்த திகிர்த திகிர்ததெய்
கள்வர் நாங்களே இந்த நாட் கடையர் நாங்களே களவெடுக்கவே நாங்கள்
குழுவாய் வந்தோமே கள்வர்கள்
அண்ணா பிள்ளை வசமாய் வந்து மாட்டு வேட்டை தான்
கள்வர்கள்
ஒமாட எங்களுக்கு நல்லவேட்டை தான் இதிலையே போட்டுத் தள்ளுவோம்.
சமாரியனுக்கு
தந்த தகிர் திந்த திக்
சமாரியன் பாடல்
கல்லால் அடிக்கின்றாரே என்னையும் இ கல்லால் அடிக்கின்றாரே என்னையும் இ பாவி என்னைத் துன்புறுத்தி கல்லால் அடிக்கின்றாரே கல்லான மனம் படைத்த இவர்களைப் பு பாவி மீது அடிக்கிறாரே இவர்களைப் ப
யாரிடம் சொல்லுவேனோ யாரிடம் சொல்வேன் - நானும் இந்தப் பாவி மீது இரக்கம் கொள்ள யாரும் இங்கு இல்லையோ
பாடல்
ஐயோ நானுமெல்லோ சமாரியன் காயப்பட்டுப் போனனே என்னைத் கொஞ்சம் பாருங்கோவன் என்னைக் கொஞ்சம் பாருங்கோ
பாடல்
என் காயத்திற்கு எண்ணெய் ஊத்தி நா கட்டுகின்றேன் கட்டுகின்றேன்.
யூதன்
ஐயோ எங்கும் காடாக இருக்கிறது. என.

தனித் தனியாகப் புறப்படுவோம்.
மே
மே
மே
- - - -
ப்பட்டுப் போட்டுது இன்டைக்கு எங்களுக்கு
விட்டால் எங்களுக்குத் தான் பிரச்சனை இவனை
அடிக்கும் காட்சி த தகிர்த தாம் கிர்த திகிர்தத் தெய்
இங்கு பாரும் இங்கு பாரும்
- - - - -
பாரும்- இந்தப் பாரும்
-- க.
- - க்குப் பயமாக இருக்கிறது.
பா.

Page 28
கஸ்வரின் பாடல் தந்தானத்தினம் தானம் தானினா தனத் தந்தானத்தினம் தானம் தானினா
நல்ல காலம் பிறந்திடுச்சு இப்போ நல்ல காலம் பிறந்திடுச்சு ரொம்ப நாளாய்ப் கஸ்ரப்பட்டனான் இப்போ நல்ல காலம் பிறந்திடுச்சு
கள்வர்கள் - இப்போ நல்ல காலம் தான் பிறந்திரு
சங்கிலியையும் பறியுங்கோடா. கஸ்வரின் பாடல் கொண்டு வாடா காசை நீ கொண்டு வாடா காசை நீ
யூதனின் பாடல் மண்டை உடைக்க வேண்டாம் கள்வர்களே கேளும் இப்போ கழட்டித் தாறேன் சங்கிலியைக் கள்வர்களே கேளும்
கள்வர்கள் - டே இவனை விட்டால் பிரச்சனை |
அடித்துப் போடுங்கள். ஓமடா இவனை
ஆசாரியன் UAடல் தன்னன னனனா தன்னன தன்னன னனனா தன்னன னனனா தன்னன தன்னன னனனா நானும் எல்லோ (நல்ல ஆசாரியன்) 2 இப்போ கோயிலுக்கு நானும் போகிறேனுங்க நேரமெல்லோ எனக்குப் போகுதெல்லொ - இங் கோயிலுக்கு நானும் போகிறேனுங்கோ
நwதன் பாடல் ஐயோ காயப்பட்டு கிடக்கிறறேனே என்னைக் கொஞ்சம் பாருங்கோ
ஆசாரியன் UAடல் நானும் எல்லோ நல்ல ஆசாரியன்
இப்போ கோயிலுக்கு நானும் போகிறேனுங்க இந்த நாதாரிப் பயலைத் தொட்டால் எல்லோ எனக்கு பாவம் எல்லோ இங்கு வந்து சேரும்
லேவியன் வருகை பாடல் அறிந்திடுவீர் தெரிந்திடுவீர் சபையோரே கேளும் - நானும் லேவியன் ஓடிவாறேன் சபையோரே கேளும்.
லேவியன் - சீ சீ- என்ன இது எங்கும் இரத்தமாக !
நான் ஒடப்போகிறேன்
2. காரில் 2 ... -1

க்கிறது. இவனிடம் இருக்கும் காசையும்
எங்களுக்கு ஆப்பு வைத்து விடுவான் இவளை
விட்டால் பிரச்சனை தான் அடியுங்கோ.
இருக்கின்றது. துர்நாற்றம் வீசுகின்றது. ஐயோ

Page 29
யூதன் பாடல் இல்ல இல்ல இல்ல இல்ல - என் வாழ்வில் இங்கு நிம்மதி இல்ல நானும் யாருமற்ற அநாதை ஆனென் என்னை அணைக்க யாரும் வரமாட்ட
சோக ராகம் ஆ....ஆ.....
.............ஆ. (சமாரியன் வருதல்)
யூதன் பாடல் ஐயோ காயப்பட்டு கிடக்கிறேனே இப்போ சமாரியனே என்னைக் கொஞ்ச என்னைக் கொஞ்சம் பாராயோடா
சமாரியன்
- - -
யூதனே என்னை காப்பாற்று தோசம் என்று கூறினாயே. இட
காப்பாற்றுகின்றேன். சபையில் ஒருவர் - இஞ்ச பாருங்கோ யார் யாரு
யாருக்கு அயலானாக இருக்கி கொண்டீர்கள் தானே.
பாடல் தன்னன னனனா தனனன தன்னன னன தன்னன னனனா தனனன தன்னன னா
எல்லைச் சண்டை வேண்டாம் - எமக்கு எல்லைச் சண்டை வேண்டாம்
இருக்கும் வளங்களை நாமும் பகிர்ந்து
பகமை கொள்ளலாம் நாங்கள் சேர்ந்த வாழ்வொமே சேர்ந்து வாழ்ந்தாலே எங்கள் வாழ்வு நிலைக்குமே. எனக்கு யார் இங்கு அயலார் என்று . நினைப்பதை விட - நான் யாருக்கும் அயலானாய் இருப்பது நல்ல
ਹਰ ਪਲ ਮਡ ਪਰ ਹੀ

டாரோ
என்று நான் கேட்க என்னை தொட்டால் பாவம் ப்போ என்ன நடந்தது சரி இப்போது நான் உன்னைக்
க்கு அயலானாக இருப்பது என்பதை விட நான் என்றேன் என்பதை இந்த நாடகத்தின் மூலம் அறிந்து
எனா
னர்
- யா
வாழுவோம். கன்னன னானன) அ
-- பம்)
- 5
2 - ஆக்கம் :- பாமரன் எ - ம்
- வகை :
இ
ਇਮ அ - ன்
அதற்கு, அது கேட்பு

Page 30
பாடல்
தானனனே தானனனே தானனமே தானனனே தானனனே தானனனே
இயற்கை வளம் நிறைந்த / இந்த இந்த இயற்கையோடு இணைந்து வாழுகின்றோம் பாரு - அட வாழுகின்றோம் பாரு - அட
தா
தயா
அண்ணை இயற்கையை பற்றி ப எண்டு ஒருக்க சொல்லவெல்லோ
எல்லோரும் :
ஓ....நாங்கள் எல்லோரும் எங்க?
தாலி காவேரிக் கலை மன்றமாம் எங்கள் கலை மன்றம் - அட எங்கள் கலை மன்றம் - அட இந்த கலையோடு இணைந்து நாம் சேவை செய்றோம் பாரு
தா
தர்சி
ஒன்றாக கூட நின்ற திரளான சொன்னாரே இயேசு சுவாமி வி புறப்பட்டான்.
தான உந்தப் பாட்டை முதல் நிப்பாட்டு கதையை இப்ப சொல்லுங்கோ
சிவா
சுகி
பிள்ளை ஏன் அவசரப்படுகிறாய் தின்னாதி னாதந்தினா தினத்தந்தி தன்னாதி னாதந்தினா தனத்தந்தி விதைப்பவன் ஒருவனங்கே, விதைப்பதற்காய் சென்றான் - வய விதைப்பதற்காய் சென்றான் - வய சில விதைகள் வழியருகே விழிந் சில விதைகள் கற்களுக்குள் விழி சில விதைகள் முட்புதரே விழிந்த சில விதைகள் நல்லநிலத்தில் விழ தின்னாதி னாதிந்தினா தினத்தந்தி தன்னாதி னாதந்தினா தனத்தந்தி

விதைக்கிறவன் உவமை கூத்து
(மலையக கூத்துமெட்டு)
எங்கள் திருநாடு -அட | நாங்கள்
னானே. எடிக் கொண்டிருந்தால் சரியே நாங்கள் யார்
வேணும்.
ளை பற்றி சொல்லுவோம். னானே தானானானே
ப்கள்
னானே...
மக்களுக்கு விதைப்பவன் உவமைதனை தைப்பவன் ஒருவன் அங்கே விதைப்பதற்காய்
எானே.
க்கோ இயேசு சுவாமி உவமையா சொன்ன
சொல்லுறன் கேள். னா தினனா
* - - ரா தன்னா
- -
பலுக்கு வந்த பலுக்கு பலுக்கு
ததிங்கே பாரு ந்ததிங்கே பாரு திங்கே பாரு இந்ததிங்கே பாரு
னா தின்னா ரா தன்னா.
' 22: தர்

Page 31
பிரியா
கேல்றின்
சிவா
டெபோ
சிவா
சில விதைகள் வழியருகே வி சில விதைகள் முட்புதரில் வி சில விதைகள் கற்பாறையில் சில விதைகள் நல்ல நிலத்தில் அப்படி என்றால் அவை. வடி நிலத்தில் விதச்சிருக்கலாம். பிள்ளை கொஞ்சம் பொறு இது அப்படி என்றால் வழியோரம் நடந்தது என்று அந்த அம்ம ஓம் அம்மா வழியோரம் விழு நடந்தது என்று நான் சொல்லு
தயா
லலி
கலைவாணி :
தானானே தானானே தானாலே தானானே தானானே தானாலே
வழியருகே விழுந்த விதைகள் ஐயோ விதைகளை அங்கே பறவை கொத்தி விதைகள் நா ஐயோ பறவை கொத்தி விதை
தானானே தானானே தானாலே தானானே தானானே தானாலே
சாத்தான்:-
வழியருகே விழுந்த விதைகள் இவைகள் சொல்லினம் பறவை
தின்னாதி னாதிந்தன தினதந்தி தன்னாதி னாதிந்தன தனதந்தி
வழியருகே விழுந்தே விதை சாத்தான் அழித்து விட்டோம்
டெபோ :-
லலி
அப்படியோ அப்படி எண்டால் நடந்திருக்கும் என்று ஒருக்காக ஓ கற்பாறையில் விழுந்த வி. அதிகமான மண் இல்லாத கற்பு விதைகளை விதைத்ததினால் - விதைகளை விதைத்ததினால் - ஆழமான மண் இல்லாத கார அங்கே மண் இல்லாத காரல்
சீக்கிரமாய் விதைகள் முளைத்துக் காணப்படுமே - வயலிலே முளைத்துக் காணப்படுமே.
அதிகமாய் வெய்யில்தான் அங்ே அவையாவும் அழிந்திடுமே ஐல் அவையாவும் அழிந்திடுமே.

ழுந்துது ழுந்தது விழுந்தது 5 விழுந்தது
வா பாத்து நல்ல
துதான் கதையின் ஆரம்பம். | விழுந்த விதைக்கு என்ன ா கேட்கிறா. ஓந்த விதைக்கு என்ன றன்.
T தன... T தன.
மள அங்கே
சமாச்சு 5கள் நாசமாச்சு
இ தன... T தன.
(சாத்தான் உரத்து சிரித்தல்) மள நாங்கள் தான் ஆழிச்ச நாங்கள் ய கொத்தி நாசமாச்சென்று
(சாத்தான் சிரித்தல்
னொ தின்னா - தன
னா தனனா
யை அழிந்துவிட்டோம் பாரு பாரு - 2
(சாத்தான்கள் சிரித்தல் ) 5 கற்பாறையில் விழுந்த விதைக்கு என்ன சொல்லுங்கோ. தையோ நான் சொல்லிறன் கேளுங்கோ பாறையில் - ஐயோ - ஐயோ
ணத்தால் னத்தால்
தானானே தானானே தானானனே...
க எறித்திட ஒயயோ
(சாத்தான் சிரித்தல்

Page 32
சாத்தான் :-)
கற்பாறையில் விழுந்த விதையையும் அழிஞ்சு போச்சு என்கிறார்கள்.
தின்னாதி னாதந்தின தினத்தந்தின தி தன்னாதி னாதந்தின தனத்தந்தின தம் கற்பாறையில் விழுந்த விதையை ஆழி சாத்தான் அழித்து விட்டோம் பாரு தின்னாதி னாதந்தின தினத்தந்தின தி தன்னாதி னாதந்தின தனத்தந்தின த
கலைவாணி
அப்படியோ அப்படி என்றால் முட்பு என்று அந்த அம்மா கேக்கிறா பாரு
தயா
சொல்லுறன் கேளுங்கம்மா. தானனன்னா தானனன்னா தானனன்ன தானனன்னா தானனன்னா தானனன்
முட்புதரில் விழுந்த விதைகள் செழி முள் வளர்ந்து அவற்றை எல்லாம் 3 முள் வளர முள்வளர் பயிர் செழிக்க முட்புதரில் விழுந்தால் ஒன்னுமில்லா
சாத்தான்
வழியருகே விழுந்த விதைகளையும் விதைகளையும், முட்புதரில் விழுந்த நாங்க தான் அழிச்ச நாங்கள்.
தின்னாதி னாதந்தினா தினத்தந்தினா தன்னாதி னாதந்தினா தனத்தந்தினா , முட்புதரில் விழுந்த விதையை அழி சாத்தான் அழித்து விட்டோம் பாரு தின்னாதி னாதந்தினா தினத்தந்தினா தன்னாதி னாதந்தினா தனத்தந்தினா !
லலி
ஓ அப்படி என்றால் நீங்கள் சொல்லு கொத்தி 4 அழிச்சிட்டு என்றியள் க அழிஞ்சிட்டு என்கிறியள். முட்புதரில் என்று சொல்லிறியள் அண்ணா ஆட் விடுங்கோ என்று அந்த அண்ணா கேக்
சிவா
ஓ நல்ல நிலத்தைப்பற்றி கேக்கிறியா சொல்லுறன் கேளுங்கண்ணா. தானானே தானானானே தானானானே தானானே தானானானே தானானானே நல்ல நிலத்தில் விழுந்த விதை பலன் அவனுக்கு பலன் கொடுத்தது பாரு சில விதைகள் நூறாக பலன் கொடுத்
அவனக்கு பலன் கொடுத்தது பாரு சில விதைகள் அறுவதாக பலன் கொ அவனுக்கு பலன் கொடுத்தது பாரு சில விதைகள் முப்பதாக பலன் கொடு
25

5 நாங்க தான் அழிச்சனாங்கள் மண்ணில்லாம
(சாத்தான் சிரித்தல்)
னெனா -தன
ன்னண
த்து விட்டோம் பாரு -
னெனா -தன
னனா
(சாத்தான் சிரித்தல்)
தரில் விழுந்த விதைக்கு என்ன நடந்திருக்கும் ப்கோ.
எானா எானா
க்கவில்லையே அழித்து விட்டதே
வில்லையே மல் அழிந்ததே
(சாத்தான் சிரித்தல் )
, கற்பாறையில் விழுந்த 5 விதைகளையும் ,
(சாத்தான் சிரித்தல் )
தினனா - தன தன்னா த்து விட்டோம் பாரு
தினனா - தன தன்னா
றியள் வழியருகே விழுந்த விதையை பறவை கற்பாறையில் விழுந்த விதை மண் இல்லாம விழுந்த விதை முள் வளர்ந்ததாலஅழிஞ்சிட்டுது ப்படி என்றால் நல்ல நிலத்தப்பற்றி சொல்லி, க்கிறார்.
ளோ
[ தானே தன
தானே
திற 17 183 ?tain!*,
பயாழ்ப்பாணம்,
1 கொடுத்தது பாரு
தேது பாரு
தானானே.........
டுத்தது பாரு
இத்தது பாரு
தானானே.... (சாத்தான் கோபத்தை வெளிப்படுத்தல்)

Page 33
சாத்தான்
என்ன இது எல்லா விதைகளையும் அ நிலத்தமட்டும் அழிக்க முடியல சாத்தான்கள் இருவருக்கும் - சீ சீ இது ச
எல்லோரும்
தின்னாதி னாதந்தினா தினத்தந்தினா தி தன்னாதி னாதந்தினா தனத்தந்தினா தன
டெபோ
இஞ்ச பாருங்கண்ண நல்ல நிலம் எல்ல தானே இதை வைச்சு இயேசு சொல்லிறிருப்பர் அந்த கருத்துத்தான் என்
லலி
ஓ... நல்ல கேள்வி ! அந்த கருத்தை சொல்லுங்கோவன்.
பிரியா
அப்படியென்றால் வழியோரம் விழுந்த நான் சொல்லுறன் கேளுங்கோ. தனத்தானனான தானனன தானனான தா தனத்தானனான தானனன தானனான தா கர்த்தரின் வார்த்தைகளை கேட்டு விட்டு காதோரம் விட்டு போவவர் பற்றி சொன் அவர்கள் வழியோரம் விழுந்த விதைக்
கலைவாணி
அப்படியா அண்ணா அப்படி என்றா விழுந்தவிதைக்கு என்ன? சொல்லி இரும்
சிவா
கற்பாறைகளில் விழுந்த விதைக்கு இே சொல்லுறன் கேளுங்கோ.
தானனனா தானானா தனனனா தானனா தானனனா தானானா தனனனா தானனா
வார்த்தைகளை கேட்டு விட்டு புதிய வாழ்க்கை வாழ்வதற்காய் எழுந்து இங்கே சென்றவர்கள் இடையிலே விட்டுவிட்டு பழைய வாழ்க்கை பழைய வாழ்க்கை வாழ்வதற்காய் புறப்பட்டிங்கு வந்திடுவார் அவர் இங்கு கற்பாறையில் விழுந்த விதைகள் ஆவாரே
தயா
ஓ அப்படியோ. அப்படி என்றால் முட்பு சொல்ல எண்ணியிருப்பார் என்று அந்த சொல்லிறன் கேளுங்கோ அம்மா

ழிச்சிட்டம் நல்ல
ரி வராது
ன்னா - தன
னா எல்லோரும் சாத்தானை விரட்டல்
Sா போராட்டங்களிலிருந்தும் தப்பீட்டுது இது மாதிரித் சவாமி இந்த உவமைக்கு ஒரு கருத்தை (னென்று அந்த தாத்தா கேட்கிறார்.
விதைக் கூடாக இயேசு சொல்ல வாற கருத்ததை
னனன தானனன. னனன தானனன
னாரு கள் ஆவாரே
தனத்தானனானா...
ல் கற்பாறைகளில் ப்பார் என்று அந்த அக்கா கேக்கிறா
யசு சுவாமி சொன்ன உவமையை நான்
- டாகஇ -
ਓ ਕਾਂਡ ਦੇ ਦੋਸਤ ਨੂੰ
தரில் விழுந்த விதைக்கு இயேசு என்னத்தை த அம்மா கேட்கிறா பாருங்கோ.

Page 34
தயா
தானனன தானன தானனன தன தான்னன தானன தானனன தன.
வார்த்தைகளை கேட்டு விட்டு உலக ஆசையால் வார்த்தைகளை விட்டு இ முட்புதரில் விழுந்த விதைக்கு சமனாவார்க உலக ஆசையில் மூழ்குவதால் தேவ வார்த்தையை மறந்திடுவார்
சிவா
நல்லத்தான் சொல்லிறியள் அப்படி என்னடா எல்லோரும் தேவ வழியில் நடந்தால் நல்ல
சரியாக சொன்ன தங்கச்சி
கர்த்தரின் வார்த்தையால் வாழ்க்கை அமைத்து - இங்கு நாள்தோறும் வார்த்தையோடு வாழ்பவரே நல்ல நிலத்தில் விழுந்த விதைக்கு) ஒப்பானவராக காணப்படுவார் - இங்கு
ஹதீஸ்
இப்ப எங்கள் எல்லோருக்கும் நல்ல வி!
பிரியா
அப்படி என்டா எங்கட உள்ளம் வழியோ நிலத்தைப் போல வளப்படுத்திக் கொள்ள
சிவா
ஓம் அண்ணை எங்கட உள்ளம் கற்பாறை கொள்ள வேண்டும்.
லலி
அப்படி என்டால் அண்ணை எங்கட உ நல்ல நிலமாக்க வேண்டும் என்றும் எங்கள்
தயா
அப்படி என்றா பிறகு என்ன எல்லோருக் போட்டுவருவமே.
பிரியா
ஓம் அண்ணா நாங்கள் போட்டு வருவம்

ங்கே விலகுபவரே
தானனன...
நல்ல நிலத்தில் விழுந்த விதைக்கு நாம் து என்று சொல்லியிருப்பாரோ பிள்ள.
தானானே..
-- --- தானானே.....................
தானானே...
ளங்கிடிச்சு. ளங்கிடிச்சு.
ரமாக இருந்தால் அதை நாங்கள் நல்ல 7 வேணும்.
போல இருந்த அதை நாங்கள் மென்மையாக்கிக்
ள்ளம் முட்புதராக இருந்த அதை சுத்தம் செய்து ர் எல்லோருக்கும் விளங்கீட்டுது அண்ணா.
கும் விளங்கீட்டு தென்றா நாங்கள்.
தானனே...
தொகுப்பு:- பாமரன்

Page 35
கலைப்பார்வையில்....
இலங்கை தீவில் கடந்த 3 த தீர்வுகள் என்ற குழப்பம் நிறைந்த சூழ்நிலை மாண்பிற்கு பல்வேறு வடிவங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ள குழப்பங்களும் வாழ்வதற்கான தேட ஏற்பட்டுள்ள நிர்க்கதி நிலைகளும் வாழும் ஏற்படுத்தியுள்ளது என்பதனை நாம் யாவரும் ஏ சமூகத்தை மீள் உருவாக்கம் செய்வதற்கும் புதிய பல்வேறு வடிவங்களில் சமூகத்தை ஆற்றுப்படுத்த
சமூகத்தை மீள் உருவாக்கம் நடத்தி செல்வதற்கும் கையாளப்படும் வடிவங்களி வாய்ந்த ஒன்றாக கருதப்படுகின்றது. பொருளிய வளர்முக நாடுகளின் உயர் கருத்தியலாக இருப்பது குறித்து சிந்திப்பதற்கு அதிக நேரத்தையும் வளங் முற்றிலும் தவறானது என்று நான் கூறவில்லை அ விடயங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது என்பதை ந என்னால் நீண்ட நாட்களாக அவதானிக்கப்பட்ட ஒ பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். அடை
- "1991ம் ஆண்டு ஏற்பட்ட யுத் பெயர்ந்த மக்கள் குறிப்பிட்ட பிரதேசத்தில் ஏ. குடியமர்ந்து இருக்கிறார்கள். அவர்களில் பலர் கடமைகளையும் இந்த முகாம் வாழ்க்கைக்கு ஏற்ற கடற்றொழிலை தமது வாழ்வியல் பொருளி கொண்டிருந்ததும் பலர் தமது தொழிலுக்கான சந்தர் "காரணம் காட்டி பெற்ற மானிய முறையிலான
வாழ்க்கைக்கு பயன்படுத்தி வருகின்றனர். மேலு இலக்கணமாய் இருந்த இச்சமூகம் தற்போது அரசா முறைக்கும் அரசாங்கத்தால் கொடுக்கப்படும் 6 வாழ்க்கையை ஒழுங்கு படுத்திக்கொண்டு தம்பை தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு வாழ்க்கை நிறுவனங்களின் நிவாரணமும் அரச வறு
அப்பொழுதெல்லாம் சமூகப் பிறழ்வுகளில் இவர்கள்
மேற்குறிப்பிட்ட இந்த என; செய்வதற்கும் சீர்மையமான சமூக ஒழுங்கிற்கு மட்டும் போதுமானது இல்லை என்பதை சமூகம் | புரிந்து கொள்ளவேண்டும். எனவே சமூக மீள்

கும்
அரங்கும் சமூக தயார்ப்படுத்தலும்
சாப்தங்களாக நடைபெற்று தேசிய முரண்பாட்டிற்கான கள் ஒட்டுமொத்த இலங்கையின் மனிதத்துவத்தின் க்களை ஏற்படுத்தியுள்ள வாழ்க்கை முறைகளில் ல்களில் எதிர்நிற்கும் சவால்களும் சூழல் தாக்கங்களால்
மனிதர்களின் இருப்பு நிலைக்கு தளர்வினை ற்றுக்கொள்ளுவோம். இந்த நிலையில் இருந்து நமது ஒழுங்கு முறைக்குள் சமூகத்தை கட்டமைப்பதற்கும் வேண்டிய தேவையுள்ளது.)
1. செய்வதற்கும் புதிய ஒழுங்கு முறையை நோக்கி ல் பொருளியல் வடிவம் என்பது அதி முக்கியத்துவம் ல் வளமே வாழ்வினை பலம் என்ற எண்ணக்கரு தனால் சமூக மீள் கட்டுமானத்தில் பொருளியல் வளம் களையும் செலவு செய்கின்றோம். இந்த போங்கானது ஆயினும் அத்தோடு இணைத்துப்பார்க்கப்பட வேண்டிய நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். உதாரணமாக ரு சமூகம் குறித்த என் அனுபவத்தை இந்த இடத்தில் யாளப்படுத்தல் தவிர்க்கப்படுகிறது) தம் காரணமாக தமது இருப்பிடங்களில் இருந்து இடம் றக்குறைய 20 வருடங்கள் இடம்பெயர்ந்தவர்களாக தமது வாழ்க்கை முறையையும் வாழ்வியல் சார்ந்த றவாறு மாற்றிக் கொண்டார்கள். குறிப்பாக பூர்வீகமாக யெலுக்கான அடிப்படை பொருளியல் வளமாக ப்பங்களை ஒதுக்கிவிட்டது மட்டுமல்ல. அத்தொழிலை
தொழில் உபகரணங்களை விற்று தமது ஆட்பர அம் கடினஉழைப்பிற்கும் நேர்மியமான வாழ்விற்கும் ர்பற்ற நிறுவனங்களின் திட்டமிடாத நிவாரண ஒழுங்கு வறுமை நிவாரணத்திற்கும் ஏற்றவகையில் தமது - சுற்றிலும் வறுமை மற்றும் வெறுமை என்ற மாயை க நடத்துகின்றனர். எப்பொழுது அரச சார்பற்ற மை ஒழிப்பு நிராணமும் நிறுத்தப்படுகின்றதோ ர் ஈடுபடுகிறார்கள்.
து அனுபவம் சார்ந்த சமூகத்தை மீள் உருவாக்கம் உட்படுத்துவதும் பொருளியல் சார்ந்த வளப்படுத்தல் மீள் உருவாக்கம் குறித்து சிந்திக்கும் ஒவ்வொருவரும் உருவாக்கத்திற்கு பொருளியலை கையாளவிரும்பும்

Page 36
ஒவ்வொருவரும் அத்தோடு இணைத்து சமூக தயார்ட அக்கால எல்லைக்குள் சமூக தளர்படுத்தலுக்கான மரபுக்கலைசார் கலை வடிவங்களை பயன்படுத்த முடிய
அரங்கை சமூக மாற்றத்திற்கான 2 இன்னொரு வகையில் கூறுவோமானால் சமூக ப உத்திகளாகவே கலைவடிவங்கள் உயிர் பெற்றன எனக்
மரபு ரீதியான அரங்காக இருப்பி வாயினும் மக்களை குவியம் கொள்வதற்கு அல் ஊடகமாகவே அரங்கு பயன்படுகிறது. குறிப்பாக கட்டங்களில் அரங்கும் அரங்கு சார் இசை வடிவங்க கையாளப்பட்டுள்ளன. உதாரணமாக தமிழர் கலை நாட்டுப்புற பாடல்களையும், ஆடல்களையும் பண்ண ஆடல்களும், பாடல்களும் சமூக மாற்றத்திற்கான . ஒழுங்கிற்கும் கட்டுப்பாட்டிற்கும் ஒரு அடித்தளமாக வி
உ க பக த டர்டி பட
மேலும் இந்தியாவின் தமிழ் நா சென்றடைவதற்கு பெரியார் மற்றும் அண்ணா பே கொண்டிருந்தனர். ஒரு வகையில் தமிழ் சினிமாவிற்கா காத்திரமான பங்கை செய்திருக்கின்றது.
இலங்கையில் வடக்கிலும் கிழக்கி சமய வழிபாட்டோடும் அல்லது சமய வழிபாட்டு வ மக்களை உள்ஈர்க்கும் களமாகவும் மற்றும் பொழுது ே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஆனால் இலங்கை க குறித்து பல்கலைக்கழக நிலையில் சிந்திக்க தொடங்கி அரங்கான மரபு ரீதியான கலை அரங்கு அதிகமாக பாதுகாப்பதும் அதை புத்தாக்கம் செய்வதுமான ஒரு ! தேசிய போராட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் மக்களிடம் கொண்டு செல்லும் உத்தியாக பயன்படுத் சிந்துநடைதெருக்கூத்தின் மூலம் மக்களை தமது கருத்து பயன்படுத்தினர். மேலும் யுத்தம் நடைபெற்ற காலங்களி எதிர்நோக்கி இருந்தபொழுது உ +ம் இடப்பெயர்வு தொ போன்றவற்றின் விழிப்புணர்விற்காகவும் அரங்கை பேராசிரியர் சண்முகலிங்கம் அவர்கள் அர மனவிருத்திக்குமான ஊடகமாக பயன்படுத்தி வெற்றிக
இலங்கையை பொறுத்த வரை பல்கலைக்கழகங்களில் குறிப்பாக யாழ் பல்கலை திருமறைக்கலாமன்றம், அரங்க செயல்திறன் இயக்கம் ( கருத்தினை கொண்டு செல்லும் களமாக அரங்கு நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.
ஆனால் போருக்கு பின்னதான த கண்ணோட்டத்தோடும் உளவியல் கண்ணோட்டத்தோ சமகால் களநிலையை புரிந்து சமூக தயார்படுத்தலுக்க பயன்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பம்.
போருக்கு பின்னரான தமிழர் வா உள்ளன. ஒன்று அவர்களது கடந்த கால அரசியல்
-29)

ப்படுத்தலுக்கான ஒரு கால எல்லையை நியமித்து - கருத்துக்களை உட்படுத்தும் ஒரு உத்தியாக
ம்..
ம்.
டத்தியாக பயன்படுத்துவது ஒரு புதியவிடயமல்ல. மாற்றத்திற்கான கருத்துக்களை வெளிப்படுத்தும்
கூற முடியும்.
னும் அல்லது நவீன அரங்காக இருப்பினும் எது லது மக்களை ஈர்த்து கொள்வதற்கும் சிறந்த - தமிழர்களின் வரலாற்றில் வெவ்வேறு கால ளும் மக்கள் மாண்பு மாற்றத்திற்கான உத்திகளாக இலக்கிய இசை வடிவங்களில் "தொல்காப்பியர் த்தி என்று சுட்டுகின்றார் இந்த பண்ணத்தி வகை உத்திகளாக பயன்படுத்தப்படாவிட்டாலும் சமூக ளங்கி நிற்கின்றன.
ட்டிலும் திராவிடம் என்ற கருத்தியல் மக்களை பான்றவர்கள் அரங்கை ஓர் வலுவான தளமாக ன வலுவூட்டலுக்கு நிகழ்த்துக் கலையான அரங்கு
லும், மலையகத்திலும் மரபுசார் கலை வடிவங்கள் கிழிப்புணர்விற்கும் அல்லது சமய வழிபாட்டிற்கு போக்கு சாதனமாகவும் இவ்மரபு ரீதியான அரங்கு -கந்திரம் அடைந்த பிற்பட்ட காலங்களில் அரங்கு ய காலகட்டங்களிலும் சமூக விழிப்புணர்விற்கான
கலையாளப்படாமல் மரபு ரீதியான கலைகளை நிலையே காணப்பட்டது. ஆனால் தமிழர் சிங்கள * மரபுரீதியான கலைகளை தமது கருத்துக்களை தினர் களத்தில் காத்தான் என்ற அவர்களுடைய துக்களில் குவியம் கொள்வதற்கான ஓர் அரங்கான ல் பல்வேறு விதமான சமூக சவால்களுக்கு மக்கள் சற்று நோய்கள், முகாம் வாழ்வின் சுகாதார கேடுகள் ப் பயன்படுத்தினர். அதே காலப்பகுதிகளில் ங்கை கல்வியலுக்கும், மாணவர்களுக்கான
ண்டார்கள்.
யில் தமிழர் செறிந்து வாழும் பகுதிகளின் மக்கழகத்திலும் கிழக்கு பல்கலைக்கழகத்திலும் போன்ற அமைப்புக்களிலும் சமூக மாற்றத்திற்கான - வலுவூட்டப்பட்டுள்ளது. இது தொடர்ச்சியாக
மிழர்களது வாழ்வு குறித்த சூழமைவு புதிய சமூக டும் பார்க்கப்படவேண்டிய தேவையை உணர்ந்து என அரங்காக மரபுரீதியான கலை வடிவங்களை
ழ்வியல் இரண்டு வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் 5 ரீதியான எதிர்பார்ப்புக்களுக்கு நேர் எதிரான

Page 37
கௗமாற்றம் ஏற்படுத்தி இருக்கும் மனோவியல் | மற்றைய போர் முடிவடைந்திருக்கின்ற நிலையில் பிறந்து போரின் தாக்கங்களால் இறுகிப்போன ஓர் 8 பொருளாதார தேவைகளும் அதை எதிர்கொள்ள வலிமை அற்றநிலை என்ற வெற்றிடமும் ஆக 8 புதியதோர் பற்பரிமாணம் கொண்ட அல்லது ே சமூகநிலை இலக்கற்ற பாதையில் திசை அறியா பின்னரான சமூகம் பரிணாமம் பெற்றுள்ளது இந்த நகர்த்தி செல்வதற்கு அரசியல் கலப்படமற்ற . உள்ஈர்க்காத ஓர் சமூகவியல் ஆய்வு அவசியமா சமூகத்தை பிறழ்வுகளில் இருந்து மாற்றத் ஏற்றுக்கொள்வதற்கான உளநிலையை தயார்ப் ஆய்வியலாக இருக்கவேண்டும். இப்படியான காத்திரமுடியாத நிலையில் அடிப்படையில் நான் : மரபு ரீதியான அரங்கை நாம் கையாள தொடங்கியும்
மரபு முடியாத நிலை வேண்டும்.ய. தயார்ட்
-தி.க - க

'தியான நிச்சயமற்ற தன்மை என்ற ஓர் வெற்றிடம்
போர் காலத்தில் கரு கொண்டு போர் சூழ்நிலையில் இளைய சமுதாயத்தின் முன் விரிந்து கிடக்கின்ற நவீன
முடியாமல் திகைத்து போய் நிற்கின்ற உடல் உள இரண்டு சமூகவியல், உளவியல் சார் வெற்றிட நிலை வறுபட்ட கருத்துக்களில் குழம்பிய ஓர் பஞ்சாமிர்த இருளில் நிற்கின்ற ஒரு புதிய சமூகமாக போருக்கு சமூகத்தை சீர்மியமுள்ள ஓர் சமூக மாற்றத்தை நோக்கி அல்லது குழப்பம் நிறைந்த அரசியல் கருத்திகளை னதாகும். அந்த சமூகவியல் ஆய்வு என்பது இந்த தை நோக்கி தயார்படுத்துவதற்கு மாற்றங்களை படுத்துவதற்கான கருத்துக்களை தாங்கிய சமூக
ஓர் ஆய்வை நாம் முழுமையாக எதிர்பார்த்து மற்கூறிய கருத்துக்களோடு சமூக தயார்படுத்தலுக்கான ர்ளோம்.
வண.T.S.யோசுவா
தடை

Page 38
பப்பரவாகன் என்னும் வடமோ பிரதேசத்தில் மிகவும் பிரபல்யமான அரங்கச் செயற்பாட சின்னவன் சீமான்.. என்பவர் தான் இக் கூத்து வைத்ததாகவும் இப்போது மூன்றாவது தலைமுறையின கலையில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்களாகவும் கலைய உறவினை யார்முன்னும் விட்டுக் கொடுக்காதவர்கள் பேணுவதாகவும் இற்றைக்கு 50 ஆண்டுகளாக இக்கலை
கதைச்சுருக்கம்
பாரத யுத்தத்தில் துரியோதனன் ச பிற்பாடு பாண்டுவின் பிள்ளைகளில் மூத்தவரான . செய்வதற்கு கிருஸ்ணரிடம் ஆலோசனை கேட்கின் அனுப்பி வைக்கின்றார்.
அதன் பரிகாரமாக வியாசமுனி தேவையான பொருட்களில் ஐந்து வர்ணப்பரி என்று கூ பிரதானமாகக் கூறப்பட்டது. அக்குதிரையே யாகப்பெ அக்குதிரையை தேவைப்பட்டது. அரியதான ஒ எமனாசூரனுடைய தேசத்தில் தான் இருக்கின்றது என்று நிறைவேற்றப்படலாம் என்றும் கூறப்பட்டது. இக் புறப்பட்டவேளை வீமனால் இது முடியாத காரி கேட்கவேண்டும் என்றும் முனிவர் கூறினார். வீமனும் போனால் குதிரையைக் கொண்டு வரலாம் என்று சொல் சண்டை செய்து குதிரையைக் கொண்டு வருகின்றார்கள்.
- அந்தக்குதிரையை அருச்சுணா அருச்சுணனின் மகனுடைய மந்திரி குதிரியைப் பிடித்து கட்டியதாக நினைத்து சண்டை செய்கின்றான் அர்ச்சு அதாவது தன் மகன் தான் என்பதையும் விடகேதனன், செய்கின்றான்.
அப்போரிலே தந்தையாகிய அருச். செய்தியை தாயான அல்லியும், சிறியதாயான நாக்கா அறிந்து பப்பரவாகனாகிய மகனிடம் வாதாடுகின்றன உயிர் விடுவதாகக் கூறியபோது அருச்சுனனின் | இந்நிலையில் சிறியதாயாகிய நாககன்னிகை தன் தந் கொடுத்த அமிர்த சஞ்சீவி மருந்தைக் கொண்டுவந்தா
கூறப்படுகின்றது.

பப்பாவாருன் வடமோடி கூத்து
ஓர் மீள்பார்வை
டிக் கூத்தானது சுழிபுரம் பெரியபுலோ என்னும் பாக விளங்குகின்றது. அவ்வூரைச்சேர்ந்த மயிலன்
வடிவத்தினை இவ்வூரில் அறிமுகம் செய்து ரால் ஆடப்பட்டு வருகின்றது. இவ்வூர் மக்கள் பில் வல்லுனர்களாகவும் தமக்கும் கலைக்குமுள்ள ளாகவும் தமது பாரம்பரிய சொத்தினை தாம் » வடிவம் சிறப்புறுவதாக அறியமுடிகின்றது.
கர்ணன் ஆகியோருடன் நூற்றியொருவர் இறந்த தருமர் இந்த தோசம் நீக்குவதற்காக யாகம் றார். கிருஸ்ணர் வியாச முனிவரிடம் தருமனை
வர் யாகம் செய்யும்படி கூறி யாகத்திற்குத் றப்படுகின்ற ஐந்து நிறங்களைக் கொண்ட குதிரை எருளின் பிரதானமாக விளங்கியது. உடனடியாக ன்றாக குதிரை விளங்கியது. அந்தக்குதிரை ம் அக்குதிரையைக் கொண்டுவந்தால் தான் யாகம் குதிரையைக் கொண்டு வருவதற்காக வீமன் யம் என்றும் கிருஷ்ணரிடம் ஆலோசனை விடகேதனன், கடோகஜன் மகன் மேகவர்ணனும் ல மூவரும் எமனாசூரனுடைய தேசத்தில் சென்று
ர் யாகத்திற்கு அழைத்துச் சென்றபோது க் கட்டுகின்றான். குதிரையை பப்பரவாகன் தான் ணன் ஆனால் பப்பரவாகன் யார் என்பதையும் மேகவர்ணன் மூலம் அறிந்த பின்னரும் சண்டை
நணன் இறந்து போகின்றான். அருச்சுணன் இறந்த இனியும் அதாவது அருச்சுணனின் மனைவியர் 1. மகனாகிய பப்பரவாகன் இறுதியாகத் தானும் மனைவியர் இருவரும் பதறிப் போகின்றனர். தையான ஆதி சேடனிடத்தில் செல்ல பரமேசர் ல் அருச்சுனனுடைய உயிரை மீட்கலாம் என்று

Page 39
அதனை அப்படியே கொண் மீட்கப்படுகின்றது. பின்பு தர்மர் சபையோர் முன் உயிர்பெறச்செய்து முடிசூடும் வைபவத்தை நடாத்தி
அரங்கக் கண்ணோட்டம்
பப்பரவாகன் என்ற இவ்வரங் (கிளைக்கதை) விளங்குகின்றது மகாபாரதத்தின்) சூ இதுவாகும். இரண்டு தலைமுறையின் வரலாற்றை சுழிபுரம் பிரதேசத்தில் இவ்வரங்க வடிவம் சுமார் 7
இது வடமோடி வகையைச் ச அரங்கினுள் அடங்குகின்றது.
பாத்திரங்களின் அறிமுகத்திற் இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்படுகின்றது. குறி ஆனால் இப்போது 37 காட்சிகள் அமைகின்றன.
வடமோடி வடிவமான இக்க வட்டக்களரியாகவே அமைகின்றது. வட்ட வடிவில் அமைப்பாகக் கொண்டு (தடிகள், தென்னங் குற்றி திரியிட்டு கொழுத்தி இவ் ஒளி அமைப்பு செய்ய இருந்து பார்க்கின்றனர்.
பாத்திர உடையாக கரப்புரை விளங்குகின்றது. ஆடம்பரமான அதிக வர்ண தலையில் பாரம்கூடிய கிரிடம் அமைகின்றது. கை. ஆகியன அமைகின்றது. இதனால் பாத்திரங்க பாத்திரத்தின் தோற்றம் உக்கிரமானதாக அமையும்
உரப்பான சொற்கட்டுக்களும் தலைமுடியும் கைப்பொருட்களும் இருக்கின்றபடி வடமோடியில் காணப்படுகின்ற முக்கிய அம்சமாகு
வீர ரசமும், சிருங்கார ரசமும் 8
மிருதங்கம் இதன் பக்க இசைய கார்மோனியம் பொருத்தமாக அமையமாட்டாது. பக்கப்பாட்டுக் காரரும், அண்ணாவியாரும் பா பாடுகின்றன.
மின்னியல் ஒளிவாங்கி ஒளிய பெண் ஆகிய இருவேடங்களையும் தாங்கி பாத்திர
மங்களம் பாடி அதாவது ஆசி பார்க்க
- பாகம் 3

டுவந்து பப்பரவாகன் கொடுக்க அரிச்சுனன் உயிர் ரிலையில் முடிசூடிக்கொள்கின்றார். கிருஷ்ணர் வந்து
முடிப்பதுடன் இக்கதை நிறைவு பெறுகின்றது.
க வடிவமானது மகாபாரதக்கதையின் உப கதையாக ரியவம்சத்தின் இரண்டு தலைமுறை கொண்ட வரலாறு இவ்வரங்கில் 12 மணிநேரத்தில் நிகழ்த்துகின்றார்கள். மணித்தியாலயங்களில் அரங்கேற்றப்படுகின்றது. ர்ந்தது. இதிகாசத்தின் உபகதையாகையால் வடமோடி
த முன்னர் ஆசிரியப்பா பாடி (காப்புப் பாடுவது போல்) ப்பாக இந்நாடகத்தில் 45 காட்சிகள் காணப்படுகின்றது.
கூத்தின் அரங்க அமைப்பானது இப்பிரதேசத்தில் பான நில அமைப்பில் பந்த விளக்கொளியை ஒளி கள் நாட்டி) தேங்காய்ப் பாதியில் எண்ணெய் ஊற்றி ப்படுகின்றது. பார்வையாளர்கள் நான்கு பக்கமும் சூழ
- காணப்படுகின்றது. இது பாரங்கூடிய உடையாக
வேலைப்பாடுகளை உடையதாக விளங்குகின்றது. ப்பொருட்களாக வாள், தெண்டு, கதாயுதம், அம்பு வில் களின் ஆடல் விரைவாக அமையாது. ஆனால்
5 உக்கிரமான தோற்றமும் பாரமான உடையும், டயால் ஆட்டம் மெதுவாகவே அமைகின்றது. இது
இக்கூத்தில் மேலோங்கிக் காணப்படுகின்றது.
பாக அமைகின்றது. வடமோடிப் பாடல்கள் ஆகையால்
அண்ணாவியாரால் இசை கவனிக்கப்படுகின்றது. நிகின்றனர். பாத்திரங்கள் தங்கள் பாடலை தாமே
பமைப்பில் அங்கம் பெறுகின்றது. ஆண்களே ஆண், .
ம் ஏற்கின்றனர் சிய விருத்தப்பா பாடி அரங்கினை நிறைவு செய்வர்.
- "அ)

Page 40
K..
s.
K.?
Kப
R.ச
சுழிபுரம் பிரதேசத்தில் பப்பரவாகன்பாத்திரங்கள்
தருமர் வீமன் அரிச்சுனன் நகுலன் சகாதேவன் திரெளபதி, கிருஸ்ணன் வியாசமுனிவர்
M. விடகேதனன்முன்) மேகவர்ணன்
V. எமனாசூரன் , த , N.ட சுகலீலன் - - நீலத்துவசன் பப்பரவாகன் (முன்) இட V... அல்லி
V.ச நாககன்னி விடகேதனன் பின்) பப்பரவாகன் பின்)
M.S
M..
R.சி
K.G
{.e
தி
வாங்கப்படியா!"
அரங்க விதானிப்பு
மத்தளம் ஒலி அமைப்பு ஒளி அமைப்பு
மத்தள வ பாபு சவு
ஞானவை சுழிபுரம். ஐயாத்து ரூபவாகி
உடை அலங்காரம் வீடியோப் படப்பதிவு நாடக உதவியாளர் (உணவு உபசரிப்பு) அரங்க அமைப்பு
S. ஜெக6
K.இரத்தி S.தெய்ே
கதை தொகு
ஆம் - அரங்கத் தெ
அரங்கத் தெ
அவல் , ட்வி

முக
காலிங்கம் இராசேந்திரம் ரெத்தினம் தய்வேந்திரம் ங்கவேல் Tலச்சந்திரன் தாகர்
தவராசா செல்வன் இராசரத்தினம் பிரபாகரன் கருணாகரன்
4 iiiiiiiiiiiiiiiii
ஆயி வ ட - பக்கம் இப்iே, 2
1 கோடியா
( 12 )
தாகர்
சிவராசா ாமிநாதன் உதடல் செல்லன்
க. முத்துலிங்கம் ங்கவேல் ங்கவேல் - 1
காட்டம் அது
- - பித்துவான். V.அராலியூர் மூர்த்தி
ண்ஸ், பிரதான வீதி, சுளிபுரம். வரவர் ஆலயம், பெரிய புலோ,
கடும் க ரை, அளவெட்டி.
னி
ன், Yறமலாதேவி
னம், V.சாமிநாதன், M.கருணாகரன், K.நாதன், வந்திரம், V.சிவராசா.
ப்பு :- திருமதி. நந்தினி மனோகரன் பாகுப்பு:- செகராசசிங்கம் ஜனதீபா B.A -
ஆசிரியர் நாடகமும் அரங்கியலும். " - 5
ਇਕ ਰੂਪ ਲਈ ਵਰਤਿਸ਼ਤ
- - - - -
அலைக
தகம்
தேடல்

Page 41
ஓரு
[FTழ மணித்திருநாட்டின் யாழ்ப்பு மீனாட்சி' தம்பதியினரின் மூன்றாவது புதல்வன அண்ணாமலை அவர்கள் எம் சமூகத்தின், கலை சகோதரர்கள், இவர் பிறப்பிலேயே பேச்சாற்ற கற்கமுடியவில்லை இருந்தபோதும் கடவுளின் - பெற்றுக்கொண்டார்.
வல்லவனுக்குப் புல்லும் ஆயு விடாமுயற்சியும், ஆர்வத்திலும் தன் பெற்றோரின் கற்றுத்தேறியுள்ளார். இவ்விடயம் இவரது வாழ்க்கை இலக்கிய ரசனையும், கதை கூறும் ஆற்றலும் இவரை
பெரும்பாலும் வடமோடிக் கூத்து பொறுத்தவரை ஏனைய கூத்துக்களை விட சுவா இராமாயணமும், மகாபாரதமும், அடுத்தபடியாக ! கதைகளையும் கூறுவது சிறப்பாக அமைகிறது.
1963ல் தன் வாழ்க்கைத் துணை இவரின் தொழில்கள் ஆயின. அவ்வேளையில் கூட செய்வார் என்று அயலவர்கள் கூறுகின்றார்கள்."
எம்மண்ணில், எம் அயலில் வ வாழுகின்ற இளங்கலைஞர்கள் பல்கலைக்கழக
அறிகின்றனர்.
இக்கலைஞனின் தந்தையா அண்ணாவியர்கள் அவர்களை பின்பற்றியே தானும் இக்கலைஞரைப் பொறுத்த வரையில் நம் . கலையியலைப் பேணிவருகின்ற கலையின் காவலா
பாடல்களையும் கதை வசன குணச்சித்திரங்களையும் சித்தரிக்கின்ற இன்றைய கல்
இராமநாடகம் பப்பரவாகன் வாலவீமன் குருசேத்திரம் தர்மபுத்திர நாடகம்

5 கிராமத்து கலைஞனின் வாழ்வு
பாணத்தில் வட்டுக்கோட்டை என்னும் ஊரில் சங்கரன் க 1938ம் ஆண்டு மார்கழி மாதம் 10ம் திகதி வளர்க்கும் மைந்தனார் அவதரித்தார். இவருக்கு 5 ல் இல்லாத காரணத்தால் ஆரம்பக்கல்வியைக் அருளினால் தன் 16வது வயதிலே பேச்சாற்றலை
தம்" என்பது போல் பாடசாலை போகாமலே தனது உதவியுடன் சொல்லப் போனால் தாய் மொழியைக் கப் போராட்டத்தின் பெரும் வெற்றியாகும். இவரது பேரறிஞனா? என்று வியக்கும் படி வைக்கின்றது.
துக்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட இக்கலைஞரைப் நச்சியமாக, வடமோடியைப் பற்றியே கதைக்கின்றீர். விளங்குகிறது. ஒவ்வொரு கதைகளையும் கிளைக்
எயை ஏற்றுக்கொண்டார். விவசாயமும் சுயதொழிலும் - நாடகப் பாடலை இனிமையாகப் பாடிப்பாடி வேலை
பாழ்கின்ற அற்புதக் கலைஞன் என்ற ரீதியில் இன்று மாணவர்கள் பயன்பெற்று அரங்கியலைப்பற்றி
ரும், சிறிய தந்தையர்களும் மிகச் சிறந்த 5 இன்று நம் சமூகக் கலைஞன் ஆக விளங்குகின்றார். கலைப்பண்பாட்டினை, குறிப்பாக அரிதாகிவரும்
ளி என்றே கூறலாம்.
எங்களையும் மீள்படைப்பாகவும், பாத்திரங்களின் லைப்படைப்பாளியாக விளங்குகின்றார்.

Page 42
விலபட நாடகம் ரகுகுமார நாடகம்
இந்திரகுமார நாடகம் வெடியரசன் கூத்து
போன்றன இவரது கலை வர
அமைகின்றது.
சிறந்த பாடகர், உரைஞர் என்ற நாட்களும் எமக்கே தேவையாகிறது.
இவர் நீண்ட ஆயுள் பெற்றுமிளிர
ਆਰ ਟੀ ਨੂੰ ਕੋਈ ਆ ਗਿਆ ਪਰ
அடக்கம் தாக்கலாம் - பத்ததி
இ.க - வா மாமா வா .

லாற்றில் ஏனையோர் பயன்பெறும் வகையில்
வகையில் இவரது பணியும் இவரது வாழும்
இறைவனைப் பிரார்த்திப்போமாக.
|
TRi Sha
தொகுப்பு:- நந்தினி மனோகரன் ஜெனதீபா செகராசசிங்கம் B.A
ਕਰੋ béfਫਰਘ) :
ਵਾਰ ਦੇ ਘdਨ
ਦੀ ਜਿਰਖ .
ਚ ਜੋ ਸਬ ਕ. ਸਰੀ ਵਿੱਚ ਕਮ ਬਤਲ ਕਰ
ਇਲ ਜਾ ਰਗ
ਇਹ ਵੀ ਨਾਲ ਲੈ ਕੇ ਇਕ
ਨਾ ਤਾਂ · ਮਤਦੀ = ਕਿ , ਬਰੋ ਰੋਸ ਰਚ ਨੂੰ ਕਰ
ਇਸ ਅਧਿਐਨ
ਮੇਲ ਕਿਰਾਏ ਪਰ ਰਜ
ਵਿਚ ਇਸ ਵਿਚ
ਕਈ ਪੈਕ ਵ ਕੰਪ ਦੇ ਨੇ ਕਿਸ ਨੂੰ ਦੂਰ ਕ

Page 43
வெற்றியை நோக்கி என தன கட்டுரையைப் பற்றிய விமர்சனங்களை வாசகர்களி
இலக்கிய உலகில் காலடி வைத்த ! கற்றும் பார்த்தும் தெரிந்தவற்றை வெற்றியை நோக் விரும்புகின்றேன். என இலக்கிய வாழ்வின் பாதை "உலக சந்தையிலே காணாமல் போன சிறுமிக்கு எ இயக்குனர், வண.பிதா T.S யோசுவா அவர்களுக்கு
மனிதம் என்ற சொற்பதத்திற்கு வாழ்விலும் சவால்களும் இலட்சியங்களும் இ முடியாது. இது எளிதான விடயம் அன்று ஒல் துறையில் வெற்றியாளனாக வர எண்ணுவது இ
முகங்கொடுத்தே தீர வேண்டும்.
ஒவ்வொரு வெற்றி பெறும் மன முதற்கட்டத்தில் அவனது திறமையை, முயற்சியை ஒரு மனிதன் தான் திறமைசாலியாக இருக்கின்றோம் வேண்டும். மனம் தளராது தொடர்ந்து முன்னேறிக்
பெற்றபின் அது தெரியும் இருந்தால் எ
அடுத்த கட்டத்தில் ஏளனம் செய ஏற்படுத்துபவர்களாக மாறுவார்கள். பொய்ப் | அவற்றையும் நம் விடாமுயற்சியினாலும், சமயோசி
மூன்றாவது கட்டம் தான் மிகவும் பெற்றபின் அவர்களே நம்மை ஏற்றுக் கொள்வார். என்று அப்பவே தெரியும்" என்பார்கள். இதுவே உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்தால் எமக்
'Self Looking Glass ' என்று யப்பானிய அறிஞர்கள் கூறுவார்கள். சமூகம் என் பார்க்கும் நம் சமுதாயத்தில் எந்த இடத்தில் இரு நம் லட்சியத்தையும் மிக முக்கியமான உந்து சக்திய

வெற்றியை நோக்கி
தொடர் 2
லப்பிட்டு நான் சென்ற இதழில் எழுதிய எனது சிறு டம் இருந்து எதிர்பார்க்கின்றேன்.
நான் இவ்விலக்கிய வாழ்வில் சிறுமிதான் அறிந்தும் கி " என்ற சிறுதொடராக பகிர்ந்து கொள்ளலாம் என்று யை மாற்றி ஸ்தம்பிதமான என் எழுத்துப் பயணத்தில் பழிகாட்டியது போல்" என் ஆக்கத்திற்கு இடமளித்த
என்றென்றும் நன்றிக் கடன்பட்டுள்ளேன்.
நன்றியுடன் S.தீபா (ஆசிரியை)
இணங்கி வாழ்கின்ற ஒவ்வொரு மனிதனுடைய ருக்கும் அதனை நாம் இலகுவாக அடைந்து விட வொரு மனிதனும், ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு இயல்பு தானே இதில் உலகியல் நடப்புக்களுக்குப் .
ரிதனும் மூன்று கட்டங்களைக் கடந்தே தீரவேண்டும். ப ஏளனமாகவும், மட்டந்தட்டியும் பேசுவார்கள். இதை .. என்பதற்கான முதல் அறிகுறியாக எடுத்துக் கொள்ள கொண்டே இருக்க வேண்டும்.
ப்தார்கள் இடைஞ்சல் தருபவர்களாக தடைகளை பிரசாரம், குறுக்கு வழிகளைக் கையாள்வார்கள். சித அறிவினாலும் கடந்து செல்லவேண்டும்.
- இன்றியமையாது வேடிக்கையானது. நாம் வெற்றி கள். புகழ்ந்து பராட்டுவார்கள். " நீ பாஸ் பண்ணவாய் வ வேடிக்கை நாம் எந்தத் துறையில் இருந்தாலும்
கு இயல்பாகவே வெற்றி கிட்டி விடுகின்றது.
மனிதன் தன்னைத்தானே பார்த்துக் கொள்வது பற்றி ன்ற கண்ணாடியில், நம் முகத்தைப் பார்க்கும் போது க்கின்றோம் என்பதை அறியலாம். அதைத் தொடர்ந்து ாக அமைக்க வேண்டும்.

Page 44
விடாமுயற்சியை மேற்கொள்கின்ற முழுவதையும் திரட்டி முயற்சிக்க வேண்டும். உ-ம் : கொதிக்கும் நீரைப் பெற வேண்டுமென்றால்
விடுவதும் என்றால் எளிதில் சுடுநீரைப் வேண்டும். அதே போல்தான் எம் பயம் வேண்டும்.
நம்மை நாமே அறிய முற்படும் போது கோபம், உணர்ச்சி வசப்படுதல், விரக்தி, பயம், போல விடவேண்டும்.
அப்போதுதான் நம்மால் வெளி எ, Sound body" என்று ஆங்கிலத்தில் இதைச் சொல் முகமாகப் பார்த்து பழக வேண்டும். அப்படி பார்க்க ஒருமைப்பட்டால் தான் மனம் வலிமைப்படும். மன பெறலாம்.
வெற்றி என்ற சிறு சொல்ல அனுபவங்கள், சோதனைகள் என்றெல்லாம் அறிந்துள்ளோம். )
வெற்றி பெற்ற சாதனையாளர்களை, ந செயற்படுவார்கள். காரியங்களை நிறைவேற்றுவா செய்வதில்லை. But செயற்படுவதில் வித்தியாசமாக இ
ஒவ்வொரு துறையிலும் வெற்றி அவர்களின் மாணவ பருவத்திலிருந்தே, நோ அவர்களை வாழ்க்கையின் அடுத்த வெற்றிப் படிகளில்
மாணவப்பருவத்திலேயே, கல்லூரியில் என்று திகழ்வார்கள். அவர்களைச் சுற்றி நட்பு வ வாழ்வியல் நட்பு மிகவும் பிரதானமாகியது. (நண்ப சந்திப்போம்) பல தரப்பட்ட வாழ்க்கைத் தளங்களில் இ ஒரு அந்நியோன்யத்துடன் பழக வேண்டும். உண்மை
அத்தியாயமாகின்றது.
தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒரு பிரச்சனைகளுக்கும், கவலைகளுக்கும் காது கொடுத் ஒவ்வொருவருடைய வித்தியாசமான சிக்கல்களையும், நம்முள்ளே பொதிந்து கிடக்கும் ஆளுமைத் திறன் தா
சுய மரியாதையை விட்டுவிடாமல், கர் முகத்துடன் மற்றவர் பிரச்சனையை எங்களுடையது ஒவ்வொருநிமிடமும் எமக்கு சவாலாகவும் சுவாரசிய
எந்தப் பிரச்சனைக்கும் தீர்வைத் தேடுவ தேவையில்லாமல் நாம் குழம்பி மற்றவர்கள் பிரச்சனையிலிருந்து வேறு புதிய பிரச்சனைகள் கிள செய்வது என்பது வேறு, அவசரமாகப் பதட்டத்துடன் வித்தியாசம்.

போது வெற்றி கிடைக்கும் வரை ஆற்றல்
விடாமல் அடுப்பெரிக்க வேண்டும். எரிப்பதும் பெறமுடியாது. எரிசக்தியைத் தொடர்ந்து அளிக்க ணமும் பாதையும் இடைவெளி அற்று அமைய
நமக்குள் இருக்கும் அக எதிரிகளான பொறாமை, இதயில் நாட்டம் போன்றவற்றை முதலில் அழித்து
திரியை வெல்ல முடியும். "Sound mind in a
வார்கள். ஒவ்வொரு மனிதனும். தன்னை உள் கப் பழகினால் தான், மனம் ஒருமைப்படும். மனம் ம் வலிமை பெற்றால், நிச்சயம் எதிலும் வெற்றி
லுக்கு முன்னால் எவ்வளவு அவலங்கள், - வெற்றியாளர்களின் வரலாற்றிலிருந்து
நாம் உந்து நோக்கினால், மற்றவர்களை போல்தான் எர்கள். வித்தியாசமான எதையும் அவர்கள் இருப்பார்கள்.
பெற்று விளங்குகின்ற சாதனையாளனை, நாம் எக்கினால் அவர்களின் தலைமைத்துவப்பண்பே,
அழைத்துச் செல்லும். நாடகம், பட்டிமன்றம், விளையாட்டுப் போட்டிகள், பட்டம் ஒன்று இருக்கும். சாதனையாளர்களின் த்துவம் பற்றி ஆழமாக இன்னொரு இடத்தில் ருந்துவருகின்ற ஒவ்வொரு தோழனோ தோழியோ மயாக இருக்க வேண்டும். இது வாழ்வின் பிரதான
வனின் இன்னொரு குணாதிசயம் எல்லோருடைய து கேட்கும் சகிப்புத் தன்மை வரவேண்டும். பிரச்சனைகளையும் நாம் தீர்க்க முற்படும் போது னே வெளிப்படும்.
வம் பிடித்தவன் போல் இல்லாமலும் மலர்ந்த போல் அணுகிப் பார்க்க வேண்டும். வாழ்வின் ம் மிக்கதாகவும் காட்சியளிக்கும்.
பதைத் தவிர வேறு நல்ல பதில் இருக்கமுடியாது. ளையும் குழப்பி விட்டோமென்றால், அந்தப் ம்பத் தொடங்கி விடும். ஒரு செயலை வேகமாகச் செய்வதென்பது வேறு. இரண்டுக்கும் நூலிழைதான்
- - - - - - - -

Page 45
இதே போல் எம் பயணம் வெற் தானே. "தனிமரமாய் வளர்வதை விட தோப்பாக தூரிதமாகும். ஆனால் நண்பர்களைத் தெரிவு செய்யும்
நல்லவர்களை இனங்கண்டு பழகி அதே வேளையில் கெட்டவர்களை ஒதுக்கி விட அவர்கள் எமக்குப் பெரிய படிப்பினைகளை து. ஒவ்வொரு நபரும், சரியான மனித மதிப்பீடு இ நண்பர்களிடம் பழகி விட்டோம் என்பதற்காக தள தைரியம் வேண்டும். இந்தத் தவறான நபர்களை நா
அவற்றில் சில:-
அவர்களுடைய வார்த்தைகளுக்கும் இருக்கும். தேவையில்லாமல் பொய் சொல்வார். பேசுவார்கள் எந்தவித கூச்சமும் இன்றி முகஸ்து
பாராட்டத்தான் வேண்டும். பாராட எப்போதாவது ஒரு முறை உண்மையிலேயே ந முகஸ்துதி செய்கின்றவர்கள் காரியம் ஆகும் வ நடக்காதபோது, நம்மை வஞ்சிக்கவும் தயங்க வெற்றியாளர்களின் அறிவை மூன்று படிநிலைகளு
1.படிப்பதால் கிடைக்கும் அறிவு - 2. கேள்விஞானம் 3. சமயோசித அறிவு
கணனி யுகத்தில் வாழும் நாம் ெ விழிப்புணர்வும் சமயோசித அறிவும் நமக்குத் தோல்
தொடரும்

றிபெற வேண்டுமென்றால் கூட்டு முயற்சி முக்கியம் வளர்வது' பெறுமதியாக இருக்கும். எம் வளர்ச்சியும் ம் அறிவு முக்கியமான இடத்தைப் பெறுகிறது.
ஆதரித்தல் ஒரு முக்கியமான நல்ல உளப்பாங்கு, But டவும் எமக்கு நல்லறிவு வேண்டும். இல்லாவிடின் ன்பங்களைத் தந்துவிடுவார்கள். முன்னேறத் துடிக்கும் ல்லாமையால் தான் தோற்றுப் போகிறார்கள். தவறான ராது அவர்களை விலக்கி ஒதுக்க எமக்கு மிகப் பெரிய
ம் அடையாளம் காண பல வழிகளுண்டு.
, செயலுக்கும் மிகப் பெரிய இடைவெளி
( இப்போ போனில் கூட முகம்பாராமல் பொய் தி செய்வார்கள்' 'T'!
51].
ட்டு வேறு முகஸ்துதி வேறு. பாராட்டு என்பது
ம் செய்த செயலின் தன்மைக்கேற்ப 2 பராட்டுவது, ரை வார்த்தை அபிஷேகம்" செய்துவிட்டு காரியம் - மாட்டார்கள். எனவே அனுபவத்தைக் கொண்டு க்குள் கொள்ளலாம்.-
வற்றிபெற வேண்டுமென்றால் ஒவ்வொரு விநாடியும்
வை.
S.J.தீபா B.A.
ஆசிரியை காவேரிக் கலாமன்றம்

Page 46
தமிழர் இ
இலங்கையின் தமிழிசை மரபும் இ பல்வேறு பரிமாணங்களில் ஆய்வு செய்யப்பட்டு வரு போக்கு எனக் கூறினும் பறைஇசை குறித்தான க இன்னும் சமூதாயத் தேடலுக்கு உட்படுத்தப்படவில்லை
எந்த தமிழர் சார் ஆய்வுப் பொருளும் தொட்டுக் கொள்ளலாம் ஆய்வுக்கு உட்படுத்தப் படுவதி பயன்பாடும் அதன் பெருமையும் குறித்து நாம் பழங் மேற்கோள் காட்டப்பட வேண்டியது எனது கடமையா
"தெய்வம் உணாவே மாமரம்புள் பறை செய்தி யாழின் பகுதியோடு தொகை இ அவ்வகை பிறவும் கருவென மொழிப்"
இப்பாடலில் பறை குறித்த தமிழரின் நிற்கின்றது. மேலும் பறையின் பயன்பாடு தமிழரின் | இருந்துள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. மேலு பாகுபாட்டில் தமிழரின் பண்பாட்டை முரசரைக் விளங்குகின்றது. அவை பின்வருமாறு அமைகின்றது.
1. குறிஞ்சிப் பறைகளின் பெயர் - தொண்டகம் 2. முல்லைப் பறையின் பெயர் - கிணை 3. மருதப்பறையின் பெயர் - சாப்பறை பிண 4. நெய்தற் பறையின் பெயர் - சாப்பறையிண 5. பாலப்பறையின் பெயர் -துடி -
மேலும் பறை என்பது இசை வம் நிலத்தின் அடையாளமாகவும் குறிப்பிட்டு நிற்கின்றது. குறித்துள்ளார் இதன்படி ஒவ்வொரு நிலத்திற்கும் செய் இருந்திருக்கின்றது.
உதாரணமாக
குறிஞ்சிக்கு : தொண்டாகச் சிறுபறை முல்லைக்கு : ஏறங்கோட்பறை மருதத்திற்கு : தண்ணுமைப்பறை நெய்தற்கு
5 : மீன்கோட்பறை பாலைக்கு
- : ஆநெறிப்பறை

- - - - - - - -
- க.- அ.
“சை மரபில் பறையின் பங்கும்
அதன் பயன்பாடும்
இன்று இதன் பயன்பாடும் குறித்தான ஆய்வுகள் நவதும் ஓர் ஆரோக்கியமான கலாசாரப் பொழுது ஆய்வும் அதன் பயன்பாட்டு நெறிமுறைகளும்
என்பதும், நியாயமான உண்மையாகும்.
தமிழரின் பழங்கால இலக்கிய வெளிப்பாடுகளை ல்ெலை. அந்த வகையில் பறை இசை குறித்தான கால தமிழர் இலக்கியங்களில் இருந்தே ஆய்வு தம்.
தொன்மை வாய்ந்த இசை மரபை வெளிப்படுத்தி பழங்கால வாழ்வில் எவ்வளவு முக்கியத்துவமாய் பம் சூடாமணி மிகண்டு கூறுகின்றது. நிலவியல் கருவியாக பறை செயற்பட்டு வந்ததாக
2. முருகியம் துடி
ப்பறை
ப்பறை
-வில் மட்டும் வெளிப்பட்டு நிற்காமல் அது பறையை தொல்காப்பியர் ஒரு கருப்பொருளாகக் தி தெரிவிப்பதற்கு அந்நிலத்திற்குரிய தனிப்பறை

Page 47
சமூகக்கோட்பாட்டைத் தாண்டியபறை இசைமரவு
தமிழ் மக்களிடையே நிலவும் சமூ என்பதை தற்போது எவரும் மறுக்கமாட்டார் கண்ணோட்டத்துடன் அணுகுவதன் மூலம் ப கையாள முடியும் என்பதற்கு மரபு ரீதியான ஆதா
"நிலப் பெயர், குடிப்பெயர், குழுவின் பெ வினைப்பெயர், உடைப்பெயர், பண்புப் ெ பல்லோர்க் குறித்த முறை நிலைப்பெயரே பல்லோர் குறித்த இணை நிலைப்பெயரே கூடிவரு வழக்கின் ஆடு இயற்பெயரே இன்று இவர் என்றும் எண்ணியற் பெயே அன்றி அனைத்தும் அவற்று இயல்பினா
என்னும் தொல்காப்பிய நூற்பா . கூறுவதற்கூடாக உடலுழைப்புப் பகுப்பின் படி வாழ்வியல் கோட்பாட்டை விளங்கி நிற்கின்றன.
ஆதி தமிழரின் வாழ்வியலில் பாகுபாட்டுடன் இருந்ததில்லை என்பதை சங்க இல
"தொழில் வழி ஐந்தின் தொல்காப்பு மக்கள்
இழிவழிச் சாதியன்றில்லை - சுழிவிதி பிற்சேர்க்கை சூழ்ச்சிப் பிறப்பிக்கப்பட்டதனை
முற்படுத்தி கொண்டார் முனைந்து."
இப்பாடல் மூலம் தெரிவிக்கப்படும் வாழ்ந்த மக்களுள் புகுத்தப்பட்ட வர்ணக்கோ கூறுவதற்கூடாக குடிவழி சமூக நிலைக்கு நம்மை அ

க வேறுபாடுகளுக்குள் பறை இசை ஆட்பட்டுள்ளது கள். எனினும் இந்த மரபு ஒரு வேறுபட்ட
றை இசையின் பயன்பாட்டை சமூக பொதுமையில் ரங்கள் உண்டு.
கொள் பெயரே,
ராடு லே."
அக்கால மக்கள் பெற்றிருந்த பெயர் வகைகள் பற்றி குறிப்பிட்ட இம்மக்கட் பிரிவுகள் பழங்கால தமிழர்
குடிபாடு என்ற விடயமிருந்தே அன்றி வர்ண க்கிய பாடல் விளக்குகின்றது.
செய்தி யாதெனில் தொழில் வழி குடிபாகுபாட்டுடன் பாடே "சாதி சமூகம் என்ற கோட்பாடாகும் என அழைத்துச் செல்கின்றது எனக் கூறலாம்.
தொடர்ச்சி.......
அடுத்த இதழில் சந்திக்கும் வரை
வண.T.S. யோசுவா

Page 48
இயற்கையை கீண்டாத
தானனனானா தன தானனனானா தானனனானா தன தானனனானா
அலைகள் தீண்டாத அணைகள் ந அழிய விடாமே எங்கள் பூமித்தா அழிய விடோமே எங்கள் பூமித்த அலைகள் தீண்டாது அணைகளை தானனனானா தன தானனனானா தானனனானா தன தானனனானா
தன்னன்னாதினம் தன்னன்னனாதி தன்னன்னாதினம் தன்னன்னனா
அழியும் எங்கள் வாழ்வைக் காத்த அழியும் உங்களை நாங்கள் மீட்பே தன்னன்னாதினம் தன்னன்னனாதி தன்னன்னாதினம் தன்னன்னனா
அலைகள் எழுந்து இங்கு வந்தாலு அடங்கும் கரங்களாய் நாமிருப்பே தன்னன்னாதினம் தன்னன்னனாதி தன்னன்னாதினம் தன்னன்னனா
தந்த தகிந்த ததிர்த தாம் - திந்த திகிர்த திகிர்த தெய் ?
அள்ளும் மண்ணும் அரிக்கும் மண அழிவை தரும் அறிவீரே அணையாய் நிற்கும் மண்ணை அ அழிவீர் தொலைவில் மறைவீரே தந்த தகிர்த தகிர்த தாம் ) திந்த திகிர்த திகிர்த தெய் ?
தானானனே தன்னை தானானலே தானானனே தன்னை தானானமே அலைகள் (தீண்டாத அணைகள் ந அழிய விடோம் எங்கள் பூமித்தா அலைகள் எழுந்திங்கு வந்தாலும் அடக்கும் கரங்களாய் நாம் இருப்ே தானானனே தன்னை தானானவே தானானனே தன்னை தானானமே

-- - - -
ப
த அ த
கீர்...!
லைகள் தீண்டா அணைகள்.... } - II
- 1
பாங்கள்
யை பாயை
எக் காப்போம்} - II
} - II களம் } - II
அ - பால் - 12 பாம்
எல்
னம் } - II
ரமே அதை பாம்
னம் )
-எளம் } - I
- II எணும்
ழித்தால்
- II
பாங்கள் )
யை)
பாம்}- II எ }- II

Page 49
தந்தானத்தினம் தானம் தானின தந்தானத்தினம் தானம் தானின அழியும் எங்கள் வாழ்வைக் க அழியும் உங்களை நாங்கள் மீ அலைகள் எழுந்து இங்கு வந்த அடக்கும் கரங்களாய் நாம் இரு தந்தானத்தினம் தானம் தானீன தந்தானத்தினம் தானம் தானின
வருக வருக வருக வருக வரு. வருக வருக வருக வருக வரு. அள்ளும் மண்ணும் அரிக்கும் அழிவைத் தரும் அறீவீர் அந்த அணையாய் நிற்கும் மன அழிவீர் தொலைவீர் மறைவீர் வருக வருக வருக வருக வரு வருக வருக வருக வருக வரு
பயா (1ாயம்.
தானனானா தானனானா தன தானனானா தானனானா தன
அழியும் எங்கள் வாழ்வைக் கா அழியும் உங்களை நாங்கள் மீ அணைகள் எழுந்து இங்கு வந் அடக்கும் கரங்களாய் நாம் இரு தானானானா தானானானா தன தானானானா தானானானா தன்
நானனான நானனான நானனன நானனான நான்னான நானனா அலைகள் தீண்டா அணைகள் அழிய விடோமே எங்கள் பூப் அலைகள் தீண்டாது நாங்கள் அணைகளைக் காப்போமே நானனான நானனான நானனன நான்னான நானனான நானனா

T தன
T தன
சத்தால்) ட்போம் -II
தாலுமே -அதை நப்போம்
T தன T தன
= Eef.1 - 044 - 2000 - - - - -
க வருகவே க வருகவே மண்ணும்
ன்ணை ஆழித்தாய்
நக வருகவே நக வருகவே
}- II பத்தால் ட்போம் அதாலும் நப்போம்
}- II
}- II
நாங்கள் த்ெதாயை
"}- II
பாமரன்

Page 50
கலைவாருதி
வணக்கம் வணக்கம்
கேள்வி :- நன்றி, கலையுலகிற்கு நீங்கள் ஆற்றிவரும் 6
ஓர் நேர்காணல் மூலம் சந்திப்பத வந்திருக்கின்றேன். முதலில் உங்களைப் பற்றி
பதில் :- இவ்வளவு தூரம் எனது கலைப் பணி
செய்ய ஆவலுடன் வந்திருக்கும் உங்க மெச்சுகின்றேன். அதற்காக முதற்கண் நன்றி
எனது பெயர் கதிரவேலு நல் பிரதேசத்தில் பல இடங்களில் வசித்து, இறு கிராமசேவையாளர் பிரிவில் வசித்து வரு தரத்தில் சித்தி எய்திய நான், 1962ல் வட்டு முதுநிலை பட்டதாரி ஆய்வுகூட கவனிப்பு அங்கு சேவை செய்தேன். 1974இல் அர. விஞ்ஞான யாழ் பல்கலைக்கழகமாக மாற்ற யாழ்பல்கலைக்கழக ஊழியராக உள்வாங்கப்
யாழ் பல்கலைக்கழக விஞ்ஞானப் உயிரியல் பிரிவு பதவிநிலை தொழில்நுட்ப ஊழியராகு இளைப்பாற்றம் பெற்றேன்
அதன்பின்னர் உடுவில் மக தொழில்நுட்பவியலாளராகக் கடமை ஏற்று கடந்த சேவை செய்து வருகின்றேன்.
1960 தொடக்கம் இன்றுவரை அ தொடர்ந்த வண்ணம் உள்ளேன்.
கவிதைகள், கட்டுரைகள், எழுத்துருவாக்கங்களைச் செய்து அவைகளை அரங்கே
வலிகாமம் மேற்கு சங்கானை க எனும் பட்டம் பெற்றுள்ளேன்.

6, திரு.கதிரவேலு நல்லதம்பி
என்பவருடனான ஓர் நேர்காணல்
சேவைகளைக் கருத்திற் கொண்டு, உங்களுடன் ற்காக காவேரி கலாமன்றத்தில் இருந்து நிய சிறு அறிமுகம் கூற முடியுமா?
மயக் கருத்திற் கொண்டு, என்னை நேர்காணல் ர் காவேரிகலாமன்ற பணிகளை நான் மிகவும் யைக் கூறக்கடமைப் பட்டுள்ளேன்.
லதம்பி பிறப்பு - 30.08.1942 வட்டுக்கோட்டைப் அதியில் தற்சமயம் பாடசாலை வீதி, துணவி J/159 ருகின்றேன். கடந்த 1960இல் க.பொ.த சாதாரண மக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் விஞ்ஞான பாராகக் கடமை ஏற்று, தொடர்ந்து 12 வருடங்கள் சாங்கத்தால் யாழ்ப்பாணக் கல்லூரியின் இப்பிரிவு தப்பட்ட போது அங்கு பணியாற்றி அனைவரும் பபட்டோம்.
பகுதியில் தொடர்ந்து 28 வருடகாலம் விஞ்ஞான ம் வரை கடமை புரிந்து சென்ற 2002 ஆவணியில்
ளிர் கல்லூரியில் விஞ்ஞான ஆய்வுகூட எட்டுவருடமாக இன்றுவரை அப்பாடசாலையில்
தாவது 50 வருட காலமாக கலைப்பணிகளையும்,
சிறுகதைகள், நாடகங்கள் எனப் பல கற்றியுள்ளேன்.
லை இலக்கியப் பேரவையினரால் "கலைவாருதி"

Page 51
கேள்வி:-
பதில்
சிறுகுறிப்பை எதிர்பார்த்த எமக்கு த தந்ததற்கு மிக்க நன்றி, த உங்களை ஊக்குவித்தனவா? . அதுபற்றிச் சில தகவல்கள் தரமுடிய ஓரளவு மரபுவழி என்று மரபு வழியில் எமக்குக் கிடைத்த நாட்டுக் கூத்துக்கள் மட்டுமே, எம செய்ததாக எனக்கு ஆவணங்கள் சி அப்படி நீங்கள் கூறும்போது இந்; செய்திருப்பதாகக் கூறுகின்றீர்க ஊக்குவித்தன எனச் சற்றும் கூறமு என் னைப் பொறுத் தவரை வாசிக்கத் தவறுவதில்லை, அ எழுத்தாளர்களின் இலக்கியப் பை யாழ்ப்பாணக் கல்லூரி உதவியது.
கேள்வி :-
பதில் :-
| ! ! ! ! )
கேள்வி :-
பதில் :-
பல இலக்கிய நூல்களை வாசி
இலக்கியத்துடன் ஒன்றிச்சேவை ெ முடியாது. இதற்கு மேலாக இப்பன இருப்பின் அவைகள் பற்றிக் கொ இது ஒரு நல்ல கேள்வி, கண பழமொழியை முற்றிலும் ஏற்றுக்கெ நான் வாசித்த இலக்கியப் படைப் எப்போதும் ஒப்பிட்டுப் பார்ப்பத எனது இளவயதிலிருந்து உன்ன அதற்கு முன்பான வாழ்விய வளர்ச்சிகளையும் எனது எண்ண முன்னேற்றத்திற்கு எம்மால் ஆன என இற்றைக்கு ஐம்பது ஆண்டுக ஆற்றி வருவதே இச்சமூக விழி தொண்டுகள் தொடர் இன்றும் ஆன் உங்களுடனான இச்சந்திப்பில் நா எதிர்பார்த்தவைகளை விட நீங் தந் தவண்ணம் உள் ளீர் கள் என்ற வகையில் எழுத்தாளன் மட்டு சந்தர்ப்பங்கள் இருப்பின் அவைக
முடியுமா?
ஆம்! நான் நாடகங்கள் பல ! அரங்கேற்றியது மட்டுமல்லாது, பாத்திரங்கள் ஏற்று நடித்தும் உள்ளே
கேள்வி
பதில்
கேள்வி :-
தாங்கள் பங் கேற்று நடித் பாத்திரங்கள் கூறமுடியுமா
பதில் :-
புராண நாடகம் என்று "அல்லி அருச்சுனா" இந்நா
அழைப்பார்கள். இந்நாடகத்தினை நெறியாள்கை, மற்றும் ஹார்ே என்பவரோடு அரங்கேற்றம் ெ பெண்பாத்திரத்தினை நான் ஏற்று ந
வரவேற்பைப் பெற்றுள்ளேன். . "ஆசையின் வேகம்" எனும் ச கதாநாயகனாகவும் நடித்துள்ளேன்.

தங்களது பூரண விளக்கத்தை மிகத் தெளிவாகத்
ங்களது கலைப்பணி உங்கள் மரபுவழியாக அன்றி தாங்களே இப்பணியை தொடர்ந்தீர்களா? புமா?
பு கூறினால் மிகையாகாது?, ஆனால் , வை பண்டைய விழுமியங்களில் ஒன்றான மரபுவழி மது மூதாதையர் இதனைத் தவிர வேறு ஆக்கங்கள் கிடைக்கவில்லை.
த சமூக விழிப்புணர்வு தரும் பல கலைகளை நீங்கள் ள். அவைகளைத் தொடர் எவை உங்களை Dடியுமா?
- நல் ல எழுத்தாளர் களின் நூல் களை புவை இலங்கை இலக்கியம்மட்டுமல்ல, இந்திய டப்புக்களையும் நான் வாசித்து வந்துள்ளேன். இதற்கு நூலகம் எனக் குப் பெரிதும் கைதந்து
ப்பதனால் மட்டும் ஒருவர் தம்மை சமூக கலை செய்வார் என்பதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ள சியை தூண்டும் பிற காரணிகள் ஏதும்
ஞ்சம் கூறமுடியுமா? Tடதும் கற்கப்பண்டிதனாவான்" எனும் கிராமியப் காள்ள முடியாதுதான். என்னைப் பொறுத்தமட்டில், புக்களுடன் எமது சமூகத்தின் வாழ்வியல்களையும் ற்குத் தவறுவதில்லை, இந்தநிலை எமது சமூகம், ரிப்பாக அவர்களின் அன்றாட வாழ்வியலையும், கல்களையும், கால நீரோட்டத்தின் பரிணாம க் கருவில் நிலைநிறுத்தி, இவர்களின் வாழ்வியல் பணியை எனது மரணம் வரை செய்து முடிப்பேன் ட்கு முன்பே உறுதிபூண்டு, அதன் விளைவாக நான் ப்புணர்வுகளைப் படைப்புக்களாகும். இதுவே எனது
னிவேராக அமைந்துள்ளது. -
ம் பூரண மகிழ்ச்சியடைகின்றேன் காரணம் நாம் கள் மிகத்திறமையாகவும் சாதுரியமாகவும் பதில்
அடுத்து நாங் கள் ஓர் கலைஞன் மல்லாது நாடக பாத்திரங்களில் நேரடியாகப் பங்குபற்றிய ள் பற்றிய விபரத்தினை தங்களால் வழங்க
எழுதியுள்ளேன். அதனை நெறியாள்கை செய்து | புராண, சரித்திர, சமூக நாடகங்களில் பல ளன்.
த நாடகங்கள், அதில் ஏற்றுக் கொண்ட
கூறும் போது 1967 இல் அரங் கேறிய கத்தினைப் பார்த்தீப் பவளராணி" என்றும் 7 என்னுடன் இணைந்து, தொல்புரம் நாடக மானிய வல்லுனர் திரு மார்க்கண்டு மாஸ்டர் சய்தோம். அந்நாடகத்தில் 'அல்லிராணி" எனும் ஒத்து அனேக ரசிகர் களின் அமோக அதற்கு ஓரிரு வருடங்களுக்கு முன்பாக விதி', முக சீர்திருத்த நாடகங்களை எழுதி அதன்

Page 52
இதில் ஓர் சிறப்பம்சம் என்ன வென்ற
வட்டக்களரி" நிலத்தில் அமைத்து, சுற்றி வழமை. முதன் முறையாக என்னால் மேற்கூ பங்கேற்று மின்சார விளக்குகள் ஒளிர செய்யப்பட்டது. அன்று எமக்கு மிகுந்த பெரு
அதன் பின்னர் என்னால் எழுதப்பட் வீதி நாடகங்கள் போன்றவற்றில் பாத்திரப் - எல்லாவற்றிற்கும் முன்பாக எம்முதியோர்களால் ந சிறு பாத்திரங்கள் ஏற்றும் நடித்துள்ளமை குறிப்பிடத்
கேள்வி -
உங்கள் கலைப்படைப்புக்கள் உங் நகரங்களிலும் அரங்கேற்றம் செய்ய
பற்றிய தகவல்கள் தர முடியுமா? பதில் :-
1965 காலப் பகுதியில் எ எமது பகுதியில் மட்டுமல்லாது கிராப
நடாத்தப்பட்டதுடன், போட்டி நிகழ்ச்சி கேள்வி :-
தங்களின் கலைப்படைப்புக்க
அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளதாகச் பதில் -
ஆம், இப்பொழுது ஒன்றை மட்டுப் எண்ணக்கருவில் முளை அரும்பி பூ சீர்திருத்தவாதிகளால் பல கரு என்ன செய்து அரங்கேற்றும் பொறுப்புக்க
வகையில். தங்கள் குழுவின் தலைமைப் பொறுப்பாளர் திருச்சபை ஆதீனக் குருவாக விளங்கும் உ சமூக விழிப்புணர்வு வழிகாட்டிகளில் ஒ "ஆண்டவர் யேசுவின் கல்லறை வாசம்' . முன்வந்து அதனை அவர்களின் எண்ணம் தலைப்பில் எழுதி கவிபாடி அவர் மனதில் 3 அரங்கேற்றத்தில் பங்குகொண்ட அனைவரா எனும் வெளியீட்டிலும் எனது கவி அச்சிடப்ப வலிகாமம் மேற்கு செயலாளராகவும், பொன்ன உறவினருமான உயர் திரு.சந்திரராசா கோரிக்கைக்கிணங்க "சுகவாழ்வு" "சூழல் க எழுத்துருவாக்கப்பட்டு பாடசாலைகள் தோறும் இவை எனது நெறியாள்கையில் எம் நாடக உர மண்டங்கள், பாடசாலைகள் தோறும் இருபத்
குறிப்பிடத்தக்கவை.
அரசசார்பற்ற நிறுவனமான போறூட் என்னுட மதுவிலக்கல் போன்றவைகளை மைய நாடகங்கள் தயாரிக்கும்படி கேட்டுக் கொண்ட
அவர்களின் விருப்பப்படி பல நாடகங்கன மட்டுமல்லாது பலதரப்பட்ட இசை வடிவங்கள் உள்வாங்கும் நோக்கில் அன்று எழுத்துருவா கிராமங்கள் தோறும் எனது நெறியாள்கையில்
நாடகங்களை இந்நிறுவனம் நூல்வடிவில் அச். 4. இவைகள் தவிர பல கிராம சனசமூக நிலைய நிர்வ
ஆலய பரிபாலன சபையினர். கவியரங்குகளும் நடாத்தியுள்ளேன்
-- - - -

எல் மரபுவழி நாட்டுக்கூத்துக்கள் எம்மவரால் வர சூழ்லாம்புகள்" ஏற்றி நடித்து வருவதே றப்பட்ட நாடகங்கள் எழுதப்பட்டு, அதில் நானும் - ஒலி, ஒளி வசதிகளுடன் அரங்கேற்றம்
மை தேடித்தந்தவையாகும். ட சமூக விழிப்புணர்வு மேடை நாடகங்கள், பங் கேற்று நடித் துள் ளேன். இவைகள் உடாத்தப்பட்ட மரபுவழி நாட்டுக்கூத்துக்களில் சில தக்கதாகும்.
கள் பகுதியில் மட்டுமல்லாது பிற கிராமங்கள், பப்பட்ட சந்தர்ப்பங்கள் ஏதும் இருப்பின் அவை
ம் மால் தொடரப்பட்ட இப் பணிகள் மங்கள், நகரங்கள் எனப்பல இடங்களில் பரவலாக சிகளிலும் பெரிதும் பங்கேற்றுள்ளோம். கள் பிற கிராம், நகர மட்டங் களில் 5 கூறியுள்ளீர்கள். அவை பற்றி கூறமுடியுமா? 5 நான் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. எனது பூத்துக் குலுங்கிய கலைமலர்களை விட பிற சமூக ரிடம் தரப்பட்டு அதற்கான ஆக்கங்களைத் தயார் ளும் எம்மால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த
ாக விளங்கும் வட்டுக்கோட்டை தென்னிந்தியத் உயர்திரு. வணக்கத்துக்குரியவரும், எனது இனிய நவருமான 'யோசுவா" அடிகளார் என்னிடம், கவியரங்காக குறுந்திரை ஒளிப்படமாக்குவதற்கு ப்படி "கல்லறை சொன்ன புதுக்கவிதை" எனும் அன்று இடம்பிடித்தது மட்டுமல்லாது அன்று அவ் லும் பாராட்டுப் பெற்றேன். இவர்களின் சிற்பி” ட்டது. ாலை கலைவாணர் கிருஷ்னர் அவர்களின் வினால் என்னிடம் விடுவிக்கப் பட்ட ாப்போம்" போன்ற விழிப்புணர்வு நாடகங்கள் > அரங்கேற்றம் செய்யப்பட்டது. றுப்பினர்களால் பல கிராமங்களின் பொது தேழு மேடைகளிற்கு மேல் அரங்கேற்றப்பட்டது
ன் தொடர்பு கொண்டு "சமாதானம், சகோதரத்துவம், க்கருவாக வைத்து சமூக விழிப்புணர்வு
ஒபாது8ன பூ to க்ம்
Hiாழ்ப்பாணம்.
1.
ள எழுத்துருவாக்கம் செய்து அரங்கேற்றியது ( கலக்கப்பட்டு மக்களின் உணர்ச்சிக் கவர்ச்சியை க்கம் செய்து அந் நிறுவனத்தின் செயற்பாட்டுக் அரங்கேற்றமும் செய்துள்ளேன். குறிப்பாக எனது சுப்பதிப்புகள் செய்துள்ளன..
(கங்களினதும், நளினதும் விருப்பங்களிற்கேற்ப, நாடகங்கள்,

Page 53
குறிப்பாக மது ஒழிப்புப் பி வைத்தியசாலை டாக்டர்.திரு.நற்குணம் ஆய்வு நான் யாழ் பல்கலைக்கழக ஊழியராகக் கடல் ஊழியர் தின விழாவில் ஆண்டு தோறும் பத்திரங்களும் பெற்றுள்ளேன்.
வலி-மேற்கு சங்கானை செயலகத்தினால் கப் தொடர்ந்து நடாத்தப்பட்டு வரும் தேசிய பங்குபற்றி நாடகம், கவி, கட்டுரை, சிறுகன மேற்பட்ட பரிசில்கள், பாராட்டுப் பத்திரங்க பட்டங்களும் பெற்றுள்ளேன்.
இவைகளைவிட மேலைத்தே இன்றைய இளைஞர்களா? யுவதிகளா? காரணகர்த்தாவாக அமைந்தவர் கணவ எழுத்துருவாக்கம் செய்து அதில் நடுவராக எ
பரிசுத்த ஆவியின் மகிமை" எனும் கர்த் வணக்கத்துக்குரிய விக்ரரின் வேண் கொடுத்துள்ளேன். "சுத்தம் சுகம்தரும் எனும் வீதி நாடக வேண்டுகோளிற்கிணங்க எழுத்துருவாக்கம்
கேள்வி -
இவ்வளவும் உங்கள் ஐம்பது ஆண்டு மிகப்பெருமைப்படுகின்றோம் சமூகத் உவகையடைகின்றோம் கலைகளுடாக இவ்வேளை வேறு வழிகளிலும் சமூக அவை பற்றிச் சில வரிகள் கூறமுடியுமா?
பதில் -
1960 காலப்பகுதியில் நான் வாழ்ந்து படித்தவர்கள் என்று கூறுமளவிற்கு வி அவர்களில் நானும் ஒருவன் படித்தி பயன்படவேண்டும் என்பதே என் . எரிந்து சாம்பலாவதை நான் ஒரு ே அறிவுத் திறனுக்கு எட்டியவரை எமது நான் முன்னின்று உழைக்கும் எண்ணம் கிராம அபிவிருத்தி நாடி வரும் பிற நி கிராம அபிவிருத்திக்கு ஏற்ற நக நிர்வாகங்களை தெரிவு செய்து அன அன்று எப்படியும் வாழலாம் என்ற 2 வாழவேண்டும் எனும் நற் திசை குறிக்கோள்கள் தீர்க்கதரிசன சிந்தனை வலதுகரமாக உதவ முன்வந்தனர்.
ஒரு கிராமத்தின் அபிவிருத்தி தங்கியுள்ளன என்பதே அன்றும் இன்றும் எனது அ
இதனை மையக்கருவாக சை பிள்ளைகளின் கல்வி ஊக்குவிப்பில் ஓய்வு நேரா வாழ்ந்த எம் சமூகத்தினர் தம் பிள்ளைகளின் க காணத்தவறவில்லை. இத்துடன் அவர்கள் மழலை ம கண்டு அன்று நான் மிகுந்த மன வேதனைப் ப அன்றுடன் முடிவடையாது. இன்றும் தொடர்வதை நி
இந்நேரத்தில் அன்று எமது ப இன்று நான் நினைவுகூர்வதில் பெருமை யடை நாசன் கோபால் கிருஸ்ணன், செல்வன் செல்வரத்தி அண்ணாமலை அமரா.திரு.கந்தசாமி சிவசோதி என்
17 |

ரச்சார கவியரங்கு ஆக்கத்தினை யாழ் போதானா வு செய்தமை குறிப்பிடத்தக்கது. மையாற்றிய காலப்பகுதியில் அங்கு நடைபெற்றுவந்த ம் கவி, கட்டுரை, சிறுகதை எழுதிப் பரிசில்களும்,
டந்த ஆறுவருட காலப்பகுதிகளில் ஆண்டு தோறும் கலை இலக்கிய விழாவில் ஒவ்வோர் ஆண்டும் மத, பாடலாக்கம் போன்ற தேர்வுகளில் இருபதிற்கும் ளும் பெற்றுள்ளதுடன், மாவட்ட மட்டப் பரிசில்கள்,
நச நவநாகரிக மோகத்தில் ஊறிக் காட்சிதருபவர் ஒரு குடும்பம் சீர்குலைந்து போவதற்கு பெரிதும் னா? மனைவியா? போன்ற பட்டிமன்றங்களை விளங்கி பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளேன். -
தரின் பிறப்புப் பற்றிய வில்லிசையை சகோதரன் டுகோளிற்கிணங்க எழுத்துருவாக்கம் செய்து
கப் பிரதியை' டெங்கு ஒழிப்புக் குழுவினரின்
செய்து கொடுத்துள்ளேன்.
காலப் பகுதியில் அரங்கேற்றம் பெற்றுள்ளமை அறிந்து தொண்டு உங்கள் குருதியில் ஊறியுள்ளமை கண்டு நீங்கள் சமூகத்திற்கு விழிப்புணர்வு தந்துதவிவரும் சேவைகள் புரிந்துள்ளீர்களென நாம் அறிந்துள்ளோம்
வந்த அராலி மேற்குப் பகுதியில் எமது சமூகத்தில் விரல் விட்டே என்னும் நபர்களே வாழ்ந்து வந்தார்கள். ருந்தால் மட்டும் போதாது, அது எமது சமூகத்திற்குப் அவா. எனது அறிவு, இறுதியில் எனக்குள் கிடந்து -பாதும் விரும்பவில்லை. இதன் காரணமாக எனது து பகுதியில் வாழும் எம் சமூகத்தவரின் நலன்களில் க்கருவுடன் அன்று வழங்கினேன். இதன் பயன் எமது றுவனங்கள் பெரியார்களால் அன்று என்னுடன் எமது ராகத் தெரிவு செய்யப்பட்டேன். இதனால் பல வைகட்கு தலைமைப் பொறுப்புக்களையும் ஏற்றேன். நிலையில் வாழ்ந்த எம் மக்களை இப்படித்தான் நாம் க்கு இட்டுச் சென்றேன். எனது கொள்கைகள், னகளைப் பெரிதும் ஏற்றுக் கொண்ட பலர் எனக்கு
 ெஅக்கிராம மக்களின் அறிவு விருத்தியிற் தான்
சைக்க முடியாத நம்பிக்கையாகும். வத்து நான் என் சிற்றறிவுக்கேற்ப பாடசாலைப் ங்களைச் செலவிட்டேன். ஆனால் பாமர மக்களாக கல்வியினை தொடரமுடியாது தவிப்பதையும் நான் ணிகளது கல்வியை சிதைத்த வண்ணம் உள்ளத்தைக் ட்டேன். ஆனாலும் எனது கல்விக்கான பணிகள் னைந்து பெருமையடைகின்றேன். குதியில் எமக்கு வலதுகரமாக உழைத்தவர்களையும் கின்றேன். அவர்களில் சமத்துவமடைந்த செல்வன் னம் றூபன், திருமாணிக்கம் நாகரட்ணம், மாரிமுத்து பவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

Page 54
உள்ளூரில் மட்டுமல்லாது ெ ஆக்கமும் அளித்தவர்களும் இன்றும் அளித்து ! கடமைப்பட்டுள்ளேன்.
கேள்வி
மிக்க நன்றி திரு.நல்லதம்பி ஐ விழிப்புணர்வுகள் பற்றி மிகுந்த 6 எடுத்துக்கூறி எமை மகிழ்ச்சியில் . உங்கள் குடும்ப சேமம்பாட்டிற்கு நீ சுருக்கமாகக் கூறமுடியுமா?
பதில் -
ஆராய்ச்சியில் ஈடுபடும் ஓர் விஞ் கிடைப்பது அரிது என்பதை இ காணமுடிகின்றது. அவ்வகையில் எனும் நோக்கில் வாழ்ந்து என் குடும்பப் பொறுப்புக்கள் அன்று சிதறுண்டு போனதை இன்று
இதற்கு மேலாக எ கிடைக்கவில்லை என்றே கூறவே கொண்டிருப்பவை சோதனைகளும் படைக்கும் கலை ஆர்வ சாதன தந்தவண்ணம் உள்ளது. குறிப்பாக நோயிற்கு கலையை மருந்தாக உடட் இதன் விளைவு எந்த மதத்திலும் ! சம்மதம் என்ற அடிமன ஆதங்கம் மத்தியில் எனது ஆறு பிள்ளைகள் ஐவரில் ஒரு ஆண் மகன் மட் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்
கேள்வி :-
இதுவரை காலமும் நீங்கள் நடாத்தி தொடர்ந்தும் உங்கள் சமூகப் பின்தோ எண்ணமாய் உள்ளீர்கள்.
பதில் :-
நிலையிலா உலகில் கல்வி ஒன்றில் மாற்றங்கண்டு வருவதே உண்மை.
விஞ்ஞான விண்ணோக்கி விரிவான கலைகள் என்ன வடிவத்துள் பு விழுமியங்கள் பரவலாக மாற்றமடை சின்னத்திரைகள் போன்ற இளம் ச வந்தவண்ணம் உள்ளன. அன்று அகத்திற்கு அப்புறப்படுத்தப்பட்ட வீசப்படுமோ என்ற ஐயப்பாடே எம்ம
கேள்வி
எந்தவித ஒழிவுமறைவுமின்றி தாங்கள் விரும்புகின்றோம். தற்சமயம் நடைபெற்று வருகின்றது என்பதைக்
பதில் :-
மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் ந இந்தியாவில் கலை ஆராய்ச்சி வேண்டுகோளிற்கிணங்க வலிகாமம் இலக்கியப் பேரவை அனுசரணை மரபுவழி நாட்டுக்கூத்துக்களின் தெ அண்ணாவிமார்கள், இசைவல்லு தோன்றியவர்களின் ஒட்டுமொத்த வ முயற்சியில் தற்சமயம் எனது கலைப்பு

வளிக்கிராமங்களிலிருந்தும் எமக்கு ஊக்கமும், வருபவர்களிற்கும் இந்நேரம் நான் நன்றி கூறக்
யா அவர்களே! சமூகப்பணி, கலைப்பணிகள், தெளிவாகவும், பிறருக்கு உதவ ஏற்ற வகையிலும் ஆழ்த்தினீர்கள். உங்கள் சமூகசேவைக் காலத்தில் ங்கள் முன் எடுத்து வந்த செயற்பாடுகளைச் சுற்று
ஞானிக்குத் தன்னிலைபற்றி ஆராயும் நேரகாலம் வ்வகிலம் தரும் பாடத்தில் நாம் கண்கூடாகக் எனது சமூகமும், எனது குடும்பமும் வேறில்லை வரும் எனக்கு, தனிப்பட்ட முறையில் ளைச் சீர்தூக்கிப் பார்க்கும் சிந்தனைகள்
அறிகின்றேன்.
எது இல்லற வாழ்வில் இறைவன் நற்பார்வை
ண்டும். வாழ்வில் நான் என்றும் இன்றும் கண்டு ம், வேதனைகளுமே அதிகம், அவைகள் நான் னகள் மூலம் ஓரளவு என் மன நிம்மதியைத் ச் சொல்லப் போனால் என்னைப் பிடித்த குடும்ப ட்கொண்டு மன ஆறுதல் அடைந்து வருகின்றேன். இறுக்கமான பற்றுகள் அற்ற நிலையில் எம்மதமும் த்துடனேயே வாழ்ந்து வருகின்றேன். இவைகட்கு ல் ஒருவர் அமரத்துவம் அடைந்துவிட்டார். மிகுதி டுமே பல்கலைக்கழகத்தில் டிப்ளோமாப் பட்டம்
வரும் சமூக விழிப்புணர்வு கலை வடிவங்களை ன்றல்களுக்கு எவ் வகையில் உத விட
மனத் தவிர ஏனையவை நிலைகுலைந்து மருவி
ஆய்வு நடத்தும் இக்கால கட்டத்தில், நாளை நம் குத்தப்படுமோ என்பதே கேள்வி, பண்டைய டந்து, இன்றைய விஞ்ஞானத்துள் திணிக்கப்பட்டு தேதிகளின் உணர்வை ஈர்க்கும் வரையில் வெளி பாவித்த உபகரணங்கள் இன்று அருங்காட்சி வை போல், என்று எம்மக்கள்களும் தூக்கி னதில் இன்று குடைந்த வண்ணம் உள்ளது.
ர் பதிலளித்து வருவதை நாங் கள் மிகவும்
உங்கள் கலைப்பணி எந்தவகையில் கூறமுடியுமா?
Tடகமும் அரங்கியற்துறை சார்ந்துவரும், தற்சமயம் | செய்து வருபவருமாகிய திரு.ஜெயசங்கரின்
மேற்குச் சங்கானை பிரதேச செயலக கலை புடன் வட்டுக்கோட்டையின் அராலிப் பிரதேச ளடக்கங்களும், அதனை நெறியாள்கை செய்த னர்கள், அந்நாடகத்தில் பாத்திரங்களாகத் "லாறின் ஓர் தெளிந்த ஆக்கத்தினைப் படைக்கும்
ணியைத் தொடர்ந்துள்ளேன்.

Page 55
இப்படைப்பினை மு கொண்ட உங்களைப் போன்றவர் என்பதே உண்மை. அவ்வகையில் என்றென்றும் தங்கள் உதவிகள் முன்னிலையில் கூறிவைக்க விரும்
கேள்வி -
குறுகிய காலத்தில் உங்களுடன் தொட கொள்ளும் வாய்ப்புக்கள் தந்ததற்கும் தக்க பதிலை மனப்பரிபூரணத்துடன் நன்றியைக் கூறிக்கொள்கின்றோம். 2 எங்கள் ஆதரவு என்றும் உங்கட்கு உ
- நல்

அழுமைப்படுத்துவதற்கு எமக்கு கலையோடு ஆர்வங் களின் அரிய பெரிய உதவிகள் தேவை ஏற்படும் > எனது இப்பணியை வெகு விரைவில் முடிப்பதற்கு ர் நாடியுள்ளேன் என்பதனை இன்று உங்கள் புகின்றேன்.
டர்பு கொண்டு உங்கள் கலையுணர்வுகளைப் பெற்றுக் ம், தங்கள் சிரமத்தைப் பாராது எமது கேள்விகட்கு 1 கூறியதற்கும் காவேரி கலாமன்றம் சார்பில் மிகுந்த அத்துடன் தற்போதைய உங்கள் கலைப்பணி தொடர
ண்டென உறுதியுடன் கூறி விடைபெறுகின்றோம்.
ன்றி
நேர்காணல் செல்வி.லெபோறா குணரட்ணம்

Page 56
சிற்பக் கலை என்பது மண்,மரம், முதலானவற்றைக் கொண்டு உருவங்களை அமைக்கு ஆகிய மூன்று பரிமாணங்களுடன் வெளி என்ற நான் போது சிற்பம் உருவாக்கம் அடைகின்றது.
சிற்பக் கலை பொதுவாக மூன்று பிரிப்புகள் 1.வாஸ்து வித்யா 2.சிற்பம் 3.சித்திரலக்ஷணம்
இதில் வாஸ்து வித்யா கோயில், அர சிற்பம் படிமங்களை அமைக்கும் முறைபற்றியும் சித்
குறிப்பிடுகின்றது.
சிற்பக் கலை பற்றிய சாஸ்திர அ கூறுகின்றன. குறிப்பாக மயமதம் , மானாதூரப் பிரதானமானவையாக கொள்ளப் படுகின்றன. கோயி அளவீடுகளும் அவற்றை உருவாக்கும் சிற்பி ஒரு குறிப்பிடப்படுகின்றன.
சிற்பத்தை மூன்று வகைப் பிரிப்புக்கு 1. அசலம் 2. சலம் 3. சலாசலம்
அசலம் செய்த இடங்களிலிருந்தே அசைக்கவோ. நகாத்தவோ முடியாதவை. சலம் நகர் படிமங்களைக் குறிக்கும். சலாசலம் நகர்த்தக் கூடிய சிற்
அத்துடன் இந்துமத மரபு குறிப்பிடும் அடிப்படைப் பண்புகளாக
1. சிற்பத்திற்குரிய கற்கள் பற்றிய அறிவு
சிற்பச் செதுக்கலுக்கான ஆரம்ப உரு செதுக்கல்
அங்கங்களின் உருவமைப்பு . பாவநிர்ணயம் ஒருங்கிணைத்தல்
என்பனவாகும். இதனை இந்து க
» த ட ம

-- டாக
இந்துமதமும் சிற்பக் கலையும்
ஓர் அறிமுகம் செங்கல் உலோகம், அரக்கு, தங்கம், மெழுகு தம் முறை எனக் கூறலாம். நீளம், அகலம், உயரம் காவது பரிமாணம் அதன் வடிவத்தை தீர்மானிக்கும்
ளெக் கொண்டது அவையாவன.
ண்மனை, வீடு பற்றிய அமைப்பு முறை பற்றியும், ந்திரலஷ்ணம் ஓவியம் வரையும் முறைபற்றியும்
ளவீடுகளை சிற்பக்கலை நூல்கள் எடுத்துக் ம் ,சில்வரெத்தினம் போன்ற 32 நூல்கள் ல் விக்கிரக படிமங்கள் கொண்டிருக்க வேண்டிய வன் கொண்டிருக்க வேண்டிய இலக்கணங்களும்
உட்படுத்தலாம். அது
த.
ா அல்லது நிறுவப்பட்ட இடங்களிலிருந்தோ த்தக் கூடியதும் ஆனால் நகர்த்தக் கூடாது என்ற பங்களைக் குறிக்கும்.
சிற்பி ஒருவன் தெரிந்திருக்க வேண்டிய
அ அ னககத 25ம் வரைகள் கல - அக்.
உடன் .
லைக் கொள்கை என்ற நூலில் பார்க்கலாம்.

Page 57
இந்துமத விக்கிரகவியல் என் கொண்டதாகும். இது ஆடற்கலை மரபின் - - முத்திரைகளையும் கொண்டதாகவும், யோகாசன் விக்கிரகவியல் மரபு வளர்ச்சி பெற்றுள்ளது. அந்த இந்துமதத்துடன் இணைந்துள்ளது என்பதன் அறி
ஆரம்ப காலத்தில் பேரியற்ற இயற்கை பற்றிய அச்சம், முரண்பாடு, மோதல் ஆதிமனிதன் எடுத்த வழிமுறைகள் - நம்பிக் சம்பிரதாயங்கள் என்பன இயற்கை வழிபாட்டை அவன் வாழ்ந்த இடங்களை மையப்படுத்தி மையப்படுத்தி நாகரிகங்களை கருக் கொண்ட மொகஞ்சதாரோ ஆகிய இடங்களை 1920, 1922
அறிஞர்கள் இங்கு கிடைக்கப் பெற்ற குஞ்சங்கள் ஆண்டளவில் - நிலவியிருக்கலாம் எனக்கு புதைபொருள் அகழ்வுகள் சிந்து வெளிக்கும் இந்து வெளியில் கண்டெடுக்கப்பட்ட ஆண் உருவத் விலங்குகள் காணப்படுகின்றன. இவ் ஆன கொம்புகளையும் இக் கொம்புகளுக்கிடையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை முந்து சிவன் 6
அத்துடன் இலிங்க வடிவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை விட சிலைகளும் குறிப்பாக தரையிலிருந்து ஒரு வணங்குவது போலவும் காணப்படும் முத்திரைய வழிபாட்டை குறிப்பிடுவதாக கூறப்படுகின்றது.
நடராஜர் வடிவத்தைப் போன்ற சி. அதனை மக்கள் வணங்குவது போலவும் சித்த இவ்வாறான நீண்ட இடை வெளியின் பின் சங் நெடுநெல் வாடை, மதுரைக் காஞ்சி , சிலப்பதிகார குறிப்புகள் காணப்படுகின்றன. இவற்றின் பின் பா வளர்ச்சியினை காணலாம்.
பல்லவர் பாண்டியர் காலம் கி.பி 6 காஞ்சியைத் தலைநகரமாக க் கொண்டு வட தமி தலைநகரமாகக் கொண்டு தென் தமிழ் நாட்டிலும் கட்டிடக்கலை ஆரம்பமாகியது.
குடைவரை மண்டபம் 2. தனிக் கற்கோயில்கள்
கற்றறிகள்
என 6
தனிக் கற்கோயில்களுக்கு எடுத்து கூறலாம். பல்லவ விக்கிரகவியல் மரபு சைவ, ! மரபின் விகாரப்பாணியாகும். இங்கு கல், பஞ்சு பல்லவர் கால சிற்பக் கலை மரபாக அமரா நீண்டமுகம் (நீள் வட்டம்) மெலிந்த உருவம், நா பெரியளவிலானவையாகும். இக் காலப்பகுதிக்கு பூமிக்கு கொண்டு வரும் சிற்பம் அத்துடன் கங்க சிறப்பாகும்.

பது தனித்துவமான விக்கிரகவியல் பண்புகளைக் அங்க இலக்கணங்களையும் பாவநிர்ணயங்களையும், - அமைதிகளை ஏற்றுக் கொண்டும் இந்துமத வகையில் சிற்பக்கலைப் போக்கு என்பது எவ்வாறு முகம் பற்றி பார்க்கலாம்.
எ. காசு :ை
கைக்கும் ஆதி மனிதனுக்கும் இடையே இடம்பெற்ற ம், இதன் காரணமாக இயற்கையை தன்வசப்படுத்த கைகள், அதனால் உருவான சடங்கியல் முறைகள், தோற்றுவித்தது. இவ்வாறான. சடங்கியல் முறைகள் தோற்றம் பெறலாயின. நதிக்கரை யோரங்களை 1. இந்தியாவின் சிந்து வெளியிலுள்ள ஹரப்பா, ஆகிய காலப்பகுதிகளில் ஆய்வுக்குட்பட்படுத்திய ளக் ஆராய்ந்து இந்நாகரிகம் ஏறத்தாழ கி.மு 3000 நிப்பிடுகின்றனர். இவ் மொகஞ்சதாரே, ஹரப்பா 1 மதத்திற்குமான தொடர்பை ஏற்படுத்துகின்றன. சிந்து தை சூழ எருது, மான், புலி, காண்டாமிருகம் முதலிய வருவம் மூன்று முகங்களையும், தலைமையில்
பூங்கொத்துக்களை கொண்டதாகவும் முத்திரை Tன சேர்.ஜோன் மார்ஸல் குறிப்பிடுகின்றார்.
ஒத்ததாக 1000 ற்கு மேற்பட்ட கற்கள் பெரும்பாலான பெண் வடிவங்களைக் கொண்ட பெண் எழுந்திருப்பது போலவும் அதனை மக்கள் ம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பூமாதேவியின்
லைவடிவமும் பாம்பு படமெடுத்திருப்பது போலவும் ரிக்கப்பட்ட முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ப்கமருவிய காலத்தில் எழுந்த இலக்கியங்களான ரம் போன்ற நூல்களில் கட்டிட சிற்பங்கள் பற்றிய புலவர் பாண்டியர் காலத்திலேயே சிற்பக்கலை பற்றி
50-975 வரை. இக்காலத்தில் பல்லவர்கள் ழ் நாட்டிலும், பாண்டியர்கள் மதுரையை
ஆட்சி செய்தனர். இக்காலத்திலேதான் கோயிற்
பளர்ச்சி கண்டன.
க் காட்டாக மாமல்லபுரம் பஞ்சபாண்டவர் ரதங்களைக் வைணவ விக்கிரக விக்கிரகவியலின் தென் இந்திய உலோகங்கள் ஊடாகமாக வருகின்றது. இவ்வாறு
வதி மரபு பேசப்படுகின்றது. நீளப்பாங்குடையது, ளினமான உருவங்கள், அதிகம் எளிமையானவை, உரிய சிறப்பான சிற்பங்களாக பகீரதன் கங்கையை! காதரர் பல்லவரால் மீண்டும் மீண்டும் செய்யப்பட்ட

Page 58
சோழர், பாண்டியர் காலம் கிபி 800காலம் பிரமாண்டமான கோயில் கட்டிட சிற்பங்க காலகட்டமாகும். விமானம், அதிஷ்டானம் ஆகி நுழைவாயில் அறிமுகம், விமானத்தின் உறுப்பு மாறுகின்றது. எண்ணுக் கணக்கற்ற சிவமூர்த்தங்கள் ரிஷிகள், அகத்தியர், விலங்குகள், செடிகள், கொடிகள் வலிமை, பெருமை, எழுச்சியின் குறியீடாக நடராஜ என்ணுக்கணக்கற்ற வார்ப்பு உலோக சிற்பங்கள் குறிப்பாக விஜயாலய சோழீச்சரம், கங்கொண்ட ே சிறப்பான எடுத்துக் காட்டுக்களாகும்.
விஜயநகர நாயக்கர் காலம் கிபி 13: செஞ்சி, தஞ்சாவூர் முதலிய இடங்களில் ஆட்சியை புத்தூர் ,தென்காசி, கிருஸ்ணபுரம், பேருர், ராமேஸ்வரம் காணலாம். கோபுரங்களில் சிற்பங்கள் அதிகரிப்பு, சிற்பம் தாங்கும் வெளியாகவும் மாறுகின்றது. மூ பெறுகின்றன. வைஷ்ணவ மரபுகள் புதியமூர்த்த தொகுதியாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ம நாயக்கருடைய வெங்கட் ரமணா கோயில், ஹி ( சிற்பங்களில் நீண்ட கழுத்து, பலமாலைகள், அண முப்பரிமாணம் கூடுதல், தோள்கள் அகலமானதாகவும், பண்புகளாக காணப்படுகின்றன. இக்காலத்தின் தொடர்
இவ்வாறாக இந்துசமய வரலாற்றுடன் கலைப் பாரம்பரிய வளர்ச்சி கண்டுள்ளதாக இனம்
வரலாற்றின் பொலநறுவைக் காலத்தில் ஐந்து சிவால் போதும் மூன்று சிவாலயங்களே எஞ்சியுள்ளன. 4 சிற்ப முறையில் அமைந்தது. இதில் நந்தி, செங்க காணப்படுகின்றன. இரண்டாம் சிவாலயம் பதி கட்டப்பட்டது. சோழ சிற்ப முறையில் முதலா அமைக்கப்ட்டுள்ளது. வானவன்மாதேவி ஈஸ்வரமுன அத்தளத்தை சுற்றியுள்ள சுவர்களில் மிருக உருவங்க ஓவியம் வரையப்பட்டதற்கான அடையாளங்கள் | சுந்தரர், அப்பர், சம்பந்தர். மாணிக்கவாசகர், காரைக்க கண்டெடுக்கப்பட்டுள்ள கொழும்பு நூதன சாலையி கருங்கல்லால் ஆனது சோழ மரபினை உடையது.
விஷ்ணு ஆலயம் சிறிதாகவும் கரு முறையில் மூன்றாம் சிவாலயதிற்கு அருகில் கருங்கற்சிலை காணப்படுகின்றது. இவ்வாறாக ! ஆரம்பமாக பொலநறுவைக்காலம் கொள்ளப்படுகின்ற
பொலநறுவைக் காலத்தின் தொடர் கலையினைப் பார்க்க வேண்டியுள்ளது. தென்னிந்தி அரசியல் தொடர்புகளால் தென்னிந்திய அத அவர்களிடமிருந்து பயிற்சி பெற்றும், அங்கிருந்து இனங்காண முடிகின்றது. கிபி 16 ஆம் நூற்றாண்டில் கட்டிட சிற்பக்கலைகள், இடித்து அழிக்கப்பட்டும் செ பாதுகாக்கப்பட்டவையும் சமய சுதந்திரம் வழ சிற்பக்கலைகளையே இன்று நாம் காணமுடிகின்றது.
5)

கிபி 1300 வரை உள்ளடங்கியதாகும். இச்சோழர் லையின் வளர்ச்சியை கொண்ட செழிப்பான யவற்றில் பரிவார்த்தெய்வங்கள் வருதல் பொது புகள் அதிகரிக்கின்றது. கர்ப்பக்கிரகம் பெரிதாக - விஷ்ணுவின் அவதாரங்கள் நாயன்மார்கள், ர் என விரிந்து செல்கின்றது. இங்கு சோழர்களின் B வடிவம் இக்காலத்தில் முக்கியம் பெறுகின்றது.
108 தாண்டவங்களும் சிற்பமாக வருகின்றது. சாழேஸ்வரம், தஞ்சைப் பெருங்கோயில் என்பன
50-1600 வரைகொள்ளலாம். நாயக்கர்கள் மதுரை, ய ஏற்படுத்தினர். இவர்களில் மதுரை. ஹிவல்லி, ம் முதலிய இடங்களில் இக்காலத்து சிற்பங்களைக் 11அடுக்கு, 13 அடக்குகளைக் கொண்ட தாகவும் மர்த்தங்களில் புதிய நிஜம் மாற்றங்கள் இடம் கங்களை அறிமுகம் செய்கின்றது. சிற்பங்களின் மண்டபங்களை காணலாம். அத்துடன் செஞ்சி முஸ்னம் என்பவற்றையும் குறிப்பிடலாம். இக்கால ரிகலண்கள், அதிகரிப்பு, உற்றுநோக்கும் எண்கள், உடலோடு ஒட்டிய ஆடைகள் என்பன சிறப்புப் ச்சியாக, தற்காலம் கொள்ளப்படுகின்றது.
- தொடர்புபட்டதாக தென்னிந்திய கட்டிட சிற்பக் காண முடிகின்றது. அத்துடன் இலங்கைக் கலை Dயங்கள் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்ற ஓராம் சிவாலயம் காலத்தால் பிற்பட்டது. பாண்டிய கல்லால் அமைக்கப்பட்ட கோபுரம் போன்றவை னோராம் நூற்றாண்டில் இராஜராஜசோழனால் ம் சிவாலயத்தை விட அளவில் பெரிதாக டயார் ஆலயம் எனவும் அழைக்கப்படுகின்றது. ள் செதுக்கப்பட்டுள்ளன. உட்பகுதிச் சுவர்களில் தென்படுகின்றன. இங்கு சிவன். பார்வதி, நடராஜர், ால் அம்மையார், பிள்ளையார் போன்ற சிற்பங்கள் ல் வைக்கப்பட்டுள்ளன. ஐந்தாம் சிவாலயமும்
ங்கல்லால் அமைக்கப்பட்டதாகவும் சோழ சிற்ப அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே விஷ்ணுவின் இலங்கையில் இந்து சிற்பக் கலை போக்குகள்
-ச்சியாக இலங்கையில் இந்து சிற்ப கட்டிட
பாவிக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக, ாவது திராவிட மரபினை பின்பற்றியதாகவும், விக்கிரகங்களாக கொண்டு வந்துள்ளமையையும் - ஏற்பட்ட காலணித்துவ ஆட்சியின் போது இந்து =ன்றதனை அறிந்து கொள்ளலாம். இவற்றிலிருந்து ழங்கப்பட்ட பின்னரும் உருவான கட்டிட,
ஆக்கம் : ம.ரெஜினோபன் பகுதிநேர விரிவுரையாளர் சித்திரமும் வடிவமைப்பும் யாழ் பல்கலைக்கழகம்.

Page 59
அனர்த்தம்
காவேரிக்கலாமன்றமும், வலியே அனர்த்தம் எனும் தெருவெளி விழிப்புணர்வு நா தொலைபேசி பாவனையால் ஏற்படும் தீமைக் சிதைவுகளையும் அழகாக சித்தரித்து நிற்பதே இந்த நாடகமானது 10 இடங்களில் நிகழ்த்தப்பட்டது.
அவையாவன... 1. பெரிய தம்பிரான் கோவில் சுழிபுரம். 2. சுழிபுரம் மேற்கு 3. முதலிகோவிலடி 4. இளவாளை 5. பண்டத்தரிப்பு 6. செம்பாட்டம் தோட்டம் 7. அராலி கிழக்கு 8. சங்கானை 9. பனிப்புலம் 10. நல்லூர்
இந்நாடகத்தின் மூலம் மக்க வழிவகுத்துள்ளது.
பயிற்சிப்பட்டறை
இப் பயிற்சிப் பட்டறையானது எனும் தலைப்பில் கிளிநொச்சி கனகபுரம் மகாவி கலாமணி வண T.S யோசுவா அவர்களின் பாடசாலையின் தரம் 9- A/L மாணவர்கள் கலந்து
இப் பயிற்சிப்பட்டறையானது துன்பங்களை சுமந்து பயணிக்க முடியாது தவித் தூண்டுவதாக இப் பயிற்சிப்பட்டறை அமைந்தது.
அமைந்தது.
சொந்தம் ஒரு கனவல்ல
சொந்தம் ஒரு கனவல்ல எனுப் தவிக்கும் மக்களுக்கு ஆறுதலையும், வாழ்க்கை

காவேரிக்கலாமன்றம் 2010
ஓர் மீள்பார்வை
மற்கு பிரதேச செயலகமும் இணைந்து வழங்கிய டகமானது மதுபோதையினால் ஏற்படும் பாதிப்பும், களையும் இளவயது திருமணத்தால் ஏற்படும் "அனர்த்தம்" எனும் விழிப்புணர்வு நாடகமாகும். இவ்
- விதி ਜੋ ਕਮ ਹੈ US ਦਾ
ள் ஒரு தெளிவான விழிப்புணர்வை பெற
வான
இE --)
| "வாழ்க்கைப் பூங்கொடி அழகாய்ப் பூத்திருக்கு த்தியாலயத்தில் காவேரிக்கலாமன்ற இயக்குனர் ர் தலைமையில் நடைபெற்றது. இதில் இப்
கொண்டனர்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு உறவுகளை இழந்து துக் கொண்டிருந்த மாணவர்களின் சிந்தனையை மூன்று நாட்கள் தொடர்ந்து இப்பயிற்சிப் பட்டறை
) வடமோடிக் கூத்தானது. சொந்தங்களை இழந்து பற்றி ! நம்பிக்கையையும் கொடுக்கக் கூடியதாக

Page 60
அமைந்தது. இவ் வடமோடிக் கூத்தானது 01. வட்டுக்கோட்டை தொழில் நுட்பக்கல்லூரி 02. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரி
ஆகிய இடங்களில் நிகழ்த்தப்பட்
ஓடிப்போ.'
ஓடிப்போ எனும் டெங்கொழிப்பு நோயினால் ஏற்படும் பாதிப்பு, டெங்கு நோய் ஏற்படும் வழிமுறை என்பவற்றை கருப்பொருளாகக் கொண்டு பணிமனையும் இணைந்து நாடத்தியது.
வெங்காங்கே சவால்
இவை நடாத்தப்பட்ட இடங்களாவன. 01. அராலி மேற்கு 02. அராலி மத்தி 03. வறுத்தோலை 04. செட்டியார் மடம் 05. சங்கானை பஸ் நிலையம் 06. முதலியார் கோவிலடி 07. கோப்பாய் 08. மானிப்பாய் 09. பெரியபுலோ 10. சாவகச்சேரி 11.பண்டத்தரிப்பு 12. சாவக்காடு 13. யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி 14. சுன்னாகம் 15. செம்பாட்டம் தோட்டம் 16. தொல்புரம் 17. சுழிபுரம் (ஐக்கிய சங்கம்) 18. ஆறுமுக வித்தியாலயம் 19. அராலி கிழக்கு 20. நிற்சாமம் 21. கொடிகாமம்
நவராத்திரி
நவராத்திரி விழாவானது காவேரிக்கல இந்நிகழ்வானது சுழிபுரம் ஆறுமுக்காளி அம்பாள் மாலை 4.30 மணியளவில் பூசைகளுடன் ஆரம்பமாக மற்றும் கலை நிகழ்வுகள் இடம் பெற்றது. இதில் தொழி அறிவியல் எனும் கருப்பொருட்கள் வெளிப்படுத்தப்ப தேவலோகப்பயணம்
இவ் தேவலோகப்பயணம் எனும் நாடகமா ஏற்படும் பாதிப்பையும், சிறுவர்களை மகிழ்வூ நிகழ்த்தப்பட்ட இடங்களாவன. 01. அராலி மேற்கு 02. இளவாலை 03. சுழிபுரம் மேற்கு 04. முதலி கோவிலடி 05. பண்டத்தரிப்பு 06. மூளாய்
08. அராலி கிழக்கு - 1 தேக்
-53

ட போ --
-து. சட்டம்
ததெருவெளி விழிப்புணர்வு நாடகமானது டெங்கு வதற்கான காரணம், டெங்கு நோயை தடுப்பதற்கான காவேரிக் கலாமன்றத்துடன் மானிப்பாய் சுகாதார
காபூ --
அ ஆ - பூகம்
- - -
ਇਉਂ ਕਿ .
பால் - - -
எமன்றத்தின் தலைமையில் நடாத்தப்பட்டது. தேவஸ்தான முன்றலில் விஜயதசமி தினத்தன்று கி பின்னர் காவேரிக்கலா மன்றத்தினரின் பஜனை, சில்சார் கருத்தியல், தொழில்சார் தர்மம், தொழில்சார் ட்டது.
23 - னது காவேரிக் கலாமன்றத்தினரால் பேராசையால் டுவதாகவும் அமைந்தது. இந்நாடகமானது
-- கட்ட
இ - இப்பட்டி

Page 61
துளிர்மை
இத் துளிர்மை" எனும் பஜனை நிகழ்வான உறவுகளுக்குமான ஓராண்டு நினைவு நாளாக நிகழ்வாகவும் இத் துளிர்மை எனும் பஜனை அமை 1. காரைநகர் 2. நெடுந்தீவு 3. புத்தூர்
ਵਿਚ ਐਨ ਚ 4. உரும்பிராய்
- ----- 5. கோப்பாய் 6. பாண்டவெட்டை 7. ஜெயபுரம் (கிளிநொச்சி) 8. ஊர்காவற்துறை 9. மட்டுவில் 10. தொல்புரம் 11. மாரிசங்கூடல் 12. மணற்காடு 13. விவேகானந்த நகர் 14 கந்தரோடை
இதன் மூலம் இறந்த உறவுகள் கஸ்டத்தில் இருந்த எல்லா உறவுகளுக்கும் ஒரு ஆறு
மலையில் கசிந்த உதிரம்
"மலையில் கசிந்த உதிரம்" என மக்களின் யதார்த்த வாழ்க்கையையும் இணைத் நாடகமாகும்.
இவ் நாடகமானது. 1. மருதனார் மடம் ஆச்சிரமம் 2. மூளாய்
எனும் இடங்களில் நிகழ்த்தப்பட
சிவராத்திரி
இச் "சிவராத்திரி விழாவானது பண்பாட்டினை வளர்த்தெடுப்பதற்காகவும் காசே நடாத்தப்பட்டது.
இவ் பஜனையானது. 1. பாண்டவெட்டை 2. வட்டுக்கோட்டை கண்ணகி அம்மன் ஆ 3. தொல்புரம் 4. பெரியபுலோ 5. அராலி மேற்கு 6. குடாக்கனை என்னும் இடங்களில் நிகழ்
அம்மா சும்மா இருக்கிறா
இந்த "அம்மா சும்மா இருக்கிறா" அல்லது அதைவிட மேலதிகமான வேலைகளை அமைகிறது.
நிகழ்த்தப்பட்ட இடம்
1. பாண்டவெட்டை தூங்காதே
காவேரிக்கலாமன்றமும் மனித "தூங்காதே " எனும் விழிப்புணர்வு தெருவெளி கட்டாயமானது என்பதையும் இதன் மூலமே உரி வலியுறுத்தி நிற்பதாக அமைந்தது. இவ் நாடகமானது

எது நடைபெற்று முடிந்த யுத்தத்தில் இறந்த அனைத்து வும், அவர்களின் உறவுகளுக்கு ஆறுதல் கூறும் ந்துள்ளது. இது நடைபெற்ற இடங்களானவை.
அ - ம
-- .
நக்கு ஆத்மா சாந்தி பிரார்த்தனை செய்ய முடியாமல் றுதல் தருவதாக அமைந்தது.
உம் நாடகமானது இயேசு கிறிஸ்துவின் பாடுகளையும் ந்து காவேரிக் கலாமன்றத்தினால் நிகழ்த்தப்பட்ட
உலகம்
ட்டது.
து சமூகத்தினை ஒன்றினைப் பதற்காகவும், தமிழ்ப் வரிக்கலாமன்றத்தினால் பஜனை எனும் நிகழ்வு
ஆலயம் ---
- இன்பத் தேன்
த்தப்பட்டது.க -
என்ற நாடகமானது பெண்கள் ஆண்களுக்கு சமமாக விட்டில் செய்கிறார்கள் என்பதை உணர்த்துவதாக
5 உரிமைகள் இல் பமும் இணைந்து வழங்கிய நாடகமானது. மக்கள் எல்லோரும் வாக்களிப்பது மைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதையும் 124 இடங்களில் நி. ழ்த்தப்பட்டது.
-- உப கண்ட

Page 62
அவையாவன. 01. காரைநகர் 02. நெடுந்தீவு 03. தொல்புரம் 04. ஊர்காவற்துறை 05. நாவாந்துறை 06. சண்டிலிப்பாய் 07. செட்டியார்மடம் 08. சங்கானை 09. கொடிகாமம் 10. சாவகச்சேரி 11. பாண்டவெட்டை 12. முதலிகோயிலடி 13. அராலி மேற்கு
14. அராலிம 15. உரும்பிர 16. கோப்பாய் 17. புத்தூர் 18. வீராவத்ல திருகோணம் 01. மூதூர் 02. மல்லிகை 03. பட்டித்திட 04. றால்குழி 05. நிலாவெ 06. சாம்பல் தீ
வா கம் |
கருகாத பூக்கள்
கருகாத பூக்கள் எனும் இசை கலாமன்றமும் இணைந்து நாடத்தியதாகும். இவ் நாடக அமைந்தது. அதாவது எயிட்ஸ் நோயால் ஏற்படும் என்பவற்றை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டதாகும். இது தினத்தின் போது விழிப்புணர்வு நாடகமாக அரங்கேற் மணற்றி என்னும் வில்லிசை
- காவேரிக்கலாமன்றத்தினால் தயா மகத்துவம்" எனும் வில்லிசையானது யாழ்ப்பாக வருவதற்கான காரணத்தையும் கூறிநிற்கிறது. இது யாழ்ப்பாணத்தின் பாரம்பரியமான பனைமரங்களை செ நிகழ்த்தப்பட்ட இடங்கள் 1. மணற்றி விருந்தினர் விடுதி 2. இணுவில் அண்ணா சனசமூக நிலையம்
தியாகத்தில் மலர்ந்த தீபங்கள்
தியாகத்தில் மலர்ந்த தீபங்கள் எ யதார்த்தத்தோடு இணைந்து மக்கள் படும் பாடுகளை ெ
இன் நாடகமானது நிகழ்த்தப்பட்ட 1. சண்டிலிப்பாய் 2. பண்டத்தரிப்பு 3. வட்டுக்கோட்டை
உடல் நலம் 4. அராலி மேற்கு
அகாலரா . 5. உடுவில் 6. கொக்குவில் 7. நல்லூர் 8. அச்சுவேலி
அரங்கற்கூடாக சமூக மகிழ்வூட்டலும் சமூகம்
காவேரிக் கலா மன்றத்தினூடாக உட்பட்ட விவேகானந்தநகர் எனும் கிராமத்திலும் மத்தியகல்லூரி, கிளி/ பாரதி வித்தியாலயம் ஆகிய மக்களை, சிறார்களை அரங்கிற்கு ஊடாக மகிழ்வூட் அடிப்படையாகக் கொண்டு பல செயற்பாடுகள் மேற்கெ

த்தி
- - - ய்தது )
ஆன்
பாடல் லையில்.. ---
- அன்புடன் த் தீவு
ல்
ਜਬ ਚ ਕਦੇ ਨ
-நாடகமானது மானிப்பாய் (MOH) காவேரிக் கமானது எயிஸ்ட் (HIV) விழிப்புணர்வு நாடகமாக பாதிப்பு, ஏற்படும் விதம், தடுப்பதற்கான வழிகள் | கடந்த இரண்டு வருடங்களாக சர்வதேச எயிட்ஸ்
றப்பட்டது.
எரித்து வழங்கப்பட்ட மணற்றி என்ற பெயரின் ணத்தின் வரலாற்றையும், மணற்றி என பெயர் தன் மூலம் "இயற்கை வளங்களை" அதாவது
வட்டக் கூடாது என்பதனை விளம்பி நிற்கிறது.
னும் இசை நாடகமானது இயேசுவின் பாடுகளை வளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இடங்கள்...
லுவூட்டலும்
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்திற்கு , கிளிநொச்சி வலயத்திற்கு உட்பட்ட கிளி/ பாடசாலைகளிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட - அவர்களை வலுப்படுத்தல் என்ற நோக்கத்தை ாள்ளப்பட்டு வந்தன. அந்த வகையில்

Page 63
02.
கிராம மட்டத்தில் செயற்பாடுகள்
01. பிரச்சனைகளை இனங்காண்பதற்கான மக்கள்
அரங்கு. இனங்காணப்பட்ட சமூகம் மற்றும் தனியாள்
சிறுவட்டார் நாட்டார் மற்றும் கிராமிய பாடலு 03.
- உறவுகளை இழந்தோர் இல்லங்களில் அவ
ஆற்றுப்படுத்தும் பஜனை. சிறுவர் மற்றும் இளைய தலைமுறைக்கு எ
நாடகங்களை பயிற்றுவித்தல்.
1. சிந்துநடைக்கூத்தும் சிந்து நடையும். 2. வடமோடிக் கூத்தும் வடமோடி நடையு 3. தென்மோடிக் கூத்தும் தென்மோடி நடை
4. கரகாட்டம், கோலாட்டம், ஓயிலாட்டம், - இளைஞர் யுவதிகளுக்கான ஹார்மோனியம், அனுபவங்களை கவிதைகளாக படைக்கக் கூ இனங்கண்டு அரசியல் கலப்படம் இல்லாத உள நல மேம்பாட்டுதிறனை வளர்ப்பதற்காக உள நல வைத்தியர்களுக்கூடாக பயிற்சிலை இணைந்தவையாக இருக்கும்.
07.
பாடசாலை மட்டத்தில் 01. வகுப்பு வாரியாக பாதிக்கப்பட்டு
அவர்களுக்கும் பங்கு பற்றக்கூடிய நவீன சிறுவர் 02. பாரம்பரிய கலைவடிவங்களான சிந்து ந
ஒயிலாட்டம் கரகாட்டம், கோலாட்டம் என்பன
மேற்கூறப்பட்ட செயற்பாடுகள் அடங்கி வரையில் கணிசமான முன்னேற்றங்களுடன் சிறப்ப
காவேரிக் கலாமன்றத்தின் ஐந்து பெ கொண்ட குழுவுடன் காவேரிக்கலாமன்ற இயக்குன ஒரு இல்லத்தில் தங்கியிருந்து கிராம சேவையாள செயற்பட்டு வந்தன.
-- அருகா
தர்,'-கா

* ஒன்று கூடுதலுக்கான சிறு சிறு வட்டாரத்தில் தெரு
பிரச்சனையை கையாள்வதற்கும், அணுகுவதற்குமாக க்கான ஆற்றுப்படுத்தல். ர்களுடைய சமய நம்பிக்கைக்கு ஏற்ற வகையிலான
மது பாரம்பரிய கலைவடிவங்களான கூத்து, இசை
-யும்
குதிரையாட்டம். தபேலா பயிற்சிகளை வழங்குதல். கூடியவைகளை எண்ணங்களை எழுதத்தூண்டுதல். 5 கிராமத்தில் ஒரு குழுவை அமைத்து அவர்களுக்கு ப வழங்குதல் பயிற்சிகள் பாரம்பரிய கலைகளுடன்
ள்ள பிள்ளைகளை இனங் காண்பதற்கான அரங்குகளை நடாத்துதல் டைக்கூத்து வடமோடிக்கூத்து தென்மோடிக் கூத்து வற்றைப் பயிற்றுவித்தல்.
யெ பணிகள் யாவும் 01.06.2010 தொடக்கம் 15.08.2010 ாக நடைபெற்று வந்தன.
ண்களும் இரண்டு ஆண்கள் அடங்கிய ஏழுபேர் ரும் இணைந்து விவேகானந்தநகர் கிராமத்தில் உள்ள ருடனும் கலாசார உத்தியோகத்தருடனும் இணைந்து
தொகுப்பு:- செல்வி.லலிதா சத்தியமூர்த்தி
ஆசிரிய பயிலுனர் 2011 தேசிய கல்வியற் கல்லூரி, கோப்பாய்
கேட்டல்
- - - -

Page 64
II கார்டன் பைல் III தேட
காமராஜர் பல்கலைக்கழகத்தில் விசேட உ ை கலைவழி தேசிய ஒழுமைப்பாடு
மரபு கலை வழி தேசிய ஒருமை இயக்குனர் வண.T.S யோசுவா மதுரை காமராஜர்
முத்தையா தலைமையில் 25.02.2011 அன்று நடை பேராசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் கலை வழி ! உரையாற்றப்பட்டது. இவ் உரையைத் தொடர்ந்து பொ
சொந்தம் ஒருகனவல்ல
காவேரி கலாமன்றமும் வலிமேற்கு 23.12.2010 அன்று பிப 3.00 மணிக்கு வட்டுக்கோட வலிமேற்கு பிரதேச சபை தலைவர் S.புத்திசிகாமணி காவேரி கலாமன்றத்தினர் தயாரித்த சொந்தம் ஒரு செய்யப்பட்டது. சொந்தங்களை இழந்து தவிக்கும் கொடுக்கக் கூடியதாக சொந்தம் ஒரு கனவல்ல கூத்து .
நூல் வெளியீடு
கலைமாமணி - வணT.S யோசுவா வெளியீட்டு விழா யாழ்ப்பாணக் கல்லூரி ஒட்லி மன நடைபெற்றது. இவ்விழாவின் தலைவராக திரு.N.. அவர்கள் தலைமை தாங்கி நடாத்தினார். பிரதம வி பணிப்பாளர் மனித உரிமைகள் இல்லம், இலங்கை | கதிர்காமர் அகில இலங்கை பெண்கள் ஒருங்கிணை அத்துடன் 500 மேற்பட்ட மக்களும் கலந்து சிறப்பித்
தைப்பொங்கல் - 2011)
காவேரி கலாமன்றம் core நிறுவ 2011 இணுவில் அண்ணா சனசமூக நிலைய முன்றலி அன்று காலை 10.00 மணிக்கு தலைவர் S.சாந்தரூப் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினர் பேராசிரியர், அவுஸ்ரேலியா அவர்களும் சிறப்பு வி தென்னை அபிவிருத்தி சபை அவர்களும், கெ (இணைப்பாளர் Core), திரு.வ.பத்திநாதன் (கள இன அத்துடன் விஷேட நிகழ்வாக கலைமாமணி வண T.
57

- காத்த கடன் அபுல்ட-இதயல்
ਧਰਤੀ ਤੋਂ ਘਰ ਨੂੰ ਅਧਾਰ .
செய்தித் துளி......
ਪ
மப்பாடு என்னும் தலைப்பில், எமது கலாமன்றத்தின் பல்கலைக்கழத்தில் உரையாற்றினர். பேராசிரியர் _பெற்று பொது கருத்தமர்வில் பல்துறை சார்ந்த தேசிய ஒருமைப்பாடு என்ற கருப்பொருளில் இவ் து கலந்துரையாடலும் நடைபெற்றது. -
பிரதேசசபையும் இணைந்து நடாத்திய ஒளிவிழா ட்டை தொழில் நுட்பக் கல்லூரியின் மண்டபத்தில் தலைமையில் நடைபெற்றது. விஷேட நிகழ்வாக கனவல்ல என்ற வடமோடிக் கூத்து ஆற்றுகை 5 மக்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும்
அமைந்தது,
- அவர்களின் மௌனத்தின் வலி என்ற நூல் ன்டபத்தில் 08.01.2011 அன்று பிப 3.30 மணிக்கு 4 விமலேந்திரன் அதிபர் யாழ்ப்பாணக் கல்லூரி நந்தினராக திருமதி. செரின் சேவியர் நிறைவேற்று அவர்களும் சிறப்பு விருந்தினராக திருமதி .சறோ ப்பு தலைவர் அவர்களும் கலந்து கொண்டனர். தனர்.
எமும் இணைந்து நடாத்திய தைப்பொங்கல் விழா
ல் 15- 01-2011 அதாவது தைப்பொங்கல் தினம் பன் அண்ணா சனசமூக நிலையம் அவர்களின் ராக பேராசிரியர் நித்தி கனகரட்ணம் உயிரியல் ருந்தினராக பசுபதி ஜீவரட்ணம் தலைவர் பனை ளரவ விருந்தினர்களாக திரு.V.நடுநாயகமூர்த்தி ணப்பாளர் Core ஆகியோர் கலந்து கொண்டனர் S யோசுவா தலைமையில் காவேரிக் கலாமன்றம்

Page 65
வழங்கிய மணற்றி என்னும் வில்லிசை நடைெ பற்றினர் பயன் அடைந்தனர்.
கலைஞர்கள் பயணம்
பாரம்பரிய கலைவாத்திய பயிற்சி T.S யோசுவா, செயலாளர் திரு.N. கிருஷ்ணமுகம் மதுரைக்கு 22.01.2011 அன்று பயணம் சென்றனர்.
மகா சிவராத்திரி
காவேரி கலாமன்றமும் வறுத்தோசை சிவராத்திரி விழா எனும் ஆலயத்தில் மிகவும் சிறட் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் போ பற்றிய சொற்பொழிவும் விஷேட பஜனையும் ந
ஆலயத்திற்கு வருகை தந்து சிவராத்திரி நன்னாளில்
வருடாந்த சான்றிதழ் வழங்கும் வைபவம்
காவேரி கலாமன்றத்தின் வருடாந்த மணிக்கு கலாமன்ற மண்டபத்தில் நடைபெற்றது. இ கோப்பாய் கிறிஸ்தவக்கல்லூரி ஆசிரியர் மற்றும் ( அவர்களும், மற்றும் சிறப்புவிருந்தினராக திரு.S. சுழிபுரம் அவர்களும் கலந்து சிறப்பித்தார். முதலா இதனைத் தொடர்ந்து கலாமன்றக்கீதம் 8 வண.T.தேவருட்செல்வம் அவர்கள் வழங்கினார். * பெற்றோரும் திரு.ஏ.நடுநாயகமூர்த்தி (காவேரி கலாம் அத்துடன் வரவேற்பு நடனம் கலாமன்ற கலை தலமையுரை தலைவரால் நிகழ்த்தப்பட்டது. - வாசிக்கப்பட்டது பின்னர் சிறப்பு விருந்தினர் உை இதன் பின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெ நாடக உருவாக்கம், பாடல் உருவாக்கம் என்ப நடிகர்களின் தரத்திற்கு ஏற்ப சான்றிதழ் வழ திரு.N.கிருஸ்ணமுகன் அவர்களினால் வழங்கப்பு
இனிதே நிறைவு பெற்றது. )
அரங்கிற்கூடான சமூக விழிப்புணர்வு நாட்
UNDP நிறுவனத்தினதும் சர்வே கலாமன்றம் இணைந்து நடாத்தும் பெண்கள் வன் தொடர்பான தெருவெளி ஆற்றுகை நடாத்தப்பட் விவாகரத்து, பராமரிப்பு, குடும்ப வன்முறை, இடைக். துஸ்பிரயோகம் போன்ற விடயங்கள் தொடர்பாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பெரி ஆற்றுகைப் பயிற்சிப்பட்டறையானது யாழ் ம செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக இதுவரைக்கும் தொடர்ச்சியாக இப்பயிற்சிப் பட்டறையானது யா செய்யப்பட உள்ளது.
பாடப்பட்டதாக

பற்றது. இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் பங்கு
பெறுவதற்காக காவேரிக் கலாமன்ற இயக்குனர் வண ன், உபதலைவர் செல்வி யோ.ரோகினி ஆகியோர்
ல ஆலய தேவஸ்தானமும் இணைந்து நடாத்திய மகா பபாக நடைபெற்றது. ஆலயத்தில் 4 யாம பூஜைகளும் து காவேரி கலாமன்றத்தினரின் விஷேட சிவராத்திரி டைபெற்றது. இந்நிகழ்வில் பெரும் திரளாக மக்கள் ன் சிவலிங்க தரிசனத்தை பெற்றனர்.
சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 18.03.2011 பி.ப 10.00 ந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு.S.V.தயாநிதி செயலாளர் பாரம்பரிய கலைகள் மேம்பாட்டு கழகம் புத்திசிகாமணி செயலாளர் பிரதேசசபை வலிமேற்கு வது நிகழ்வாக மங்கள விளக்கேற்றல் நடைபெற்றது. இசைக்கப்பட்டது. அதன்பின் ஆசியுரையை அதன் பின் வரவேற்புரையை கலாமன்ற நடிகர்களின் மன்ற நிர்வாகசபை உறுப்பினர்) அவர்கள் வழங்கினார். நர்களினால் நிகழ்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து அத்துடன் இயக்குனர் அறிக்கை இயக்குனரால் ர, பிரதம விருந்தினர் உரை என்பன இடம்பெற்றது பற்றது. கலாமன்ற நடிகர்கள் அனைவருக்கும் கூத்து, எ உள்ளடக்கிய போட்டி பரீட்சை நடாத்தப்பட்டு ங்கப்பட்டது. இதன்பின் கலாமன்ற செயலாளர் பட்டது. இந்நிகழ்வானது பிப 1.00 மணியளவில்
ை கம் பாதய நிறுவனத்தினதும் அனுசரனையுடன் காவேரிக் ரமுறைக்கு எதிரான சட்ட ரீதியான விழிப்புணர்வு டு வருகிறது. இவ்வாற்றுகையில் திருமணப்பதிவு கால தடை உத்தரவு, சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் மக்களுக்கு சட்டரீதியான பரிபூரண விழிப்புணர்வு தும் பயன் பெற்று வருகின்றனர். இத்தெருவெளி, ாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆற்றுகை 4 இடங்களில் ஆற்றுகை செய்யப்பட்டு வந்துள்ளது. ழ் குடாநாட்டில் பல்வேறு இடங்களில் ஆற்றுகை
3

Page 66
"காவேரிக் க6
நிகழ்வுகள்
20.04.2011 புதன்கிழமை
ஆணைவிழு 22.04.2011 பெரிய வெள்ளி
அச்செழு பெ 22.04.2011 சனி
பரியாக்கோட 24.04.2011 உயிர்த்த ஞாயிறு கட்டைவேலி மெதடிஸ்த ஆலயம் -
பருத்தித்துப்
போன்ற இடங்களில் இத்தவக்கால ஆற்றுகையானது ப குறிப்பிடத்தக்கது.
இயேசுவின் பிறப்பு, பாடு, இறப்பு இக்கூத்துருவானது வண.T.S.யோசுவாவின் செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 5 வருடங்களாக தவக்கால் அறிக்கையாக விளங்குகிறது.
2007 - முத்தன் கண்ட இயேசு 2008 - தியாகத்தில் மலர்ந்த தீபா 2009 - மலையில் கசிந்த உதிரம் 2010 - மௌனத்தின் வலி . 2011 - சத்தியம் சாவதில்லை என
பல்வேறு தேவாலயங்களில் ஆற்று
புனிதமான இவ்வாற்றுகையானது செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.
எம் இயக்குனரின் நெறியாள்கைய கலைஞர்களால் மேலும் மெருகூட்டப் படுகிறது.
59

- - ருட்
மாமன்றம் தயாரித்து வழங்கிய
தவக்கால ஆற்றுகை
சத்தியம் சாவதில்லை (நாட்டுக்கூத்துவடிவம்)
ழந்தான் கிளிநொச்சி மதடிஸ்த ஆலயம் 4 ஆலயம் நல்லூர்
லரின் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றிருந்தது
|, மீட்டு ஆகிய வரலாற்று நிகழ்வுகள் இடம்பெறும் எழுத்துரு நெறியாள்கையில் ஆற்றுகை
> ஆற்றுகையானது எம்மன்றத்தின் ஆற்றுகையின்
கேள்
ர்ற பெயர்களுடன்
பகை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. | மிகவும் புனிதமான மரபுகளுடன் ஆற்றுகை
ல் உயிரோட்டமான இவ்வளிக்கை இம்மன்றத்துக்

Page 67
துடிப்பான கலைஞர்கள் பாத் செய்து சுவாரசீகமாக விளங்குகின்றது. துன்பமு "கதாதிஸ்" என்று அரிஸ்ரோட்டில் குறிப்பாய் ரசனை காவியமும் கதை வண்ணமும் கலைஞ்ஞர்களின் இறைவண்ணத்தின் ஆத்மராகங்களும் கலந்த ஒ வெற்றியாகும்.
அங்காங்கே சிறு குறைகள் நாட்டுக்கூத்தின் அரங்க அம்சங்களையும் மேற் சிறப்பான காவிய வரலாற்றுப் பயண ஆற்றுகை எ
ਬ9 Ag ਨਾ ਕਿ
தம்

திரமேற்று புனித வரலாற்று காவியத்தை ஆற்றுகை ம் துயரமும் நிறைந்த இக்காவியம் பார்ப்போரை - மிகைப்பாட்டில் தள்ளிவிட்டு கண்ணீர் மல்க வைத்து நடிப்பாற்றலும் நெறியாள்கையின் படைப்பாற்றலும் ஒரு கலவைதான் இவ்வாற்றுகையின் மிகப் பெரிய
இருப்பினும் சோகரசமே பொங்கும் இவ்வடிவம் போன்ற விடயங்களையும் உள்ளடக்கியதாய் இது ன்பதில் பெருமை கொள்கிறது.
தொகுப்பு:- S.J.தீபா B.A
ஆசிரியர் நாடகமும் அரங்கியலும்
( E=141 - 4
பொதுசன இல் ய
யாழ்.வடலம் மமக ம.
- -1
அருவி அல்
பாதம்

Page 68