கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பகவானின் பாதங்களில்

Page 1

பெல்
இE - :
மு.கனகராசன்

Page 2


Page 3
பாம் 6
அட்லி இல» 7 அன்புடன்,
(6:/5
மு. கனகராசன்
''அருளகம்,'' ஆஸ்பத்திரி ஒழு

3!
கதைகள்
பகவானின் பாதங்களில்
(1962 - 1978)
ங்கை, மானிப்பாய், இலங்கை.

Page 4
‘BAGAWANIN PADAN
M. KANAGARASAN
“Bagawanin P Stories in T: “Arulagam,' He Printers: Vat Colombo 2.

GALIL:
adangalil," A Collection of Short amil. Author: M. Kanagarasan, -spital Lane, Manipay. Sri Lanka. Print, 96, Justice Akbar Mawatte, First. Edition: August 1980.

Page 5
கதைகள்: பகவானின் பாத தீபத்தை நோக்கி 0 உயிர்ப்பு கள் 0 சுண்டுவிரல் மெட்டி நாய்கள் 0 முழுவியளம்.

பகவானின் பாதங்களில்
மு. கனகராசன்
ங்களில் 0 நிவேதனம் 0 10 புடம் 0 சாளரங் 0 தீ 0 கல்யாணிகள் 0

Page 6
இளங்கீரன் நீள்கரை நம்பி தெளிவத்தை ஜோசப்
சபா ஜெயராசா கே. எஸ். சிவகுமாரன் சில்லையூர் செல்வராசன்
- சு. வே சிவா சுப்பிரமணியம் எம். எச். எம். ஷம்ஸ்
லெ.முருகபூபதி எஸ். பொன்னுத்துரை

ந ன் றி
கலைச்செல்வி வீரகேசரி விவேகி ஈழநாடு சுதந்திரன் அஞ்சலி மல்லிகை தேசபக்தன்

Page 7
"குதிரை திருடுவது தி எனது வேலையல்ல; அது தான். குதிரை திருடுப எனக் காட்டுவதே எனது
"தனது சொந்தமாக செய்வதன் மூலம் ஆற்றல் பொதுப் பிதுரார்ஜிதத்திற் கப்பெற்ற ஆன்ம கருவூலத் கிறான்''
''அப்படி, மாபெரும் 6 போல எமது காலத்திற்க ஆனால் காலத்திற்குள்ளே கொள்ள வேண்டுமென இ காலத்திற்காக எழுதவேன் மாக அதைப் பிரதிபலி. காலத்தைப் பேண அல்லது வேண்டும் என்பதே இதன் காலத்திற்குமப்பால் எதிர் லுங்கள். ஜீவனற்ற கருவிக களாகவோ என்றுமே குன் தால் அதை மாற்றி அ ை அதில் மிக ஆழமாக எம் செய்கிறது. தங்கு தடையி மப்பால் சாஸ்வதமாகச் அதைப் படைப்பாக்கம் ஸ்தூலமான நிகழ்காலமும் நுட்பமாக இணைகின்றன'

இப்படி ஒரு முன்னீடு
ைேமயானது எனக் கூறுவது எல்லோருக்குமே தெரிந்தது பர்கள் எப்படியானவர்கள்
பணியாகும்''
-அன்டன் செகாவ்
5 இலக்கியத்திற்கு ஏதோ மிக்க எழுத்தாளன் எமது கும், தன் தேசத்தால் ஆக் 5திற்குமே பங்களிப்புச் செய்
-எம். கிராப்சென்கோ
எழுத்தாளர்கள் செய்ததைப் எக நாம் எழுத வேண்டும். யே ந ம் மை அடைத்துக் தற்குப் பொருளல்ல. எமது எடும் எனும்போது மிக மந்த ப்பதென்றும் அர்த்தமல்ல. 5 மாற்ற துணிவுகொள்ள எ தாற்பரியமாகும். எனவே, காலத்தை நோக்கிச் செல் களாகவோ, பழக்க வழக்கங் சறிப்போக முடியாது என்ப மக்கும் இந்த முனைப்புதான் மை ஸ்தாபிதம் கொள்ளச் ன்றி ஓடுகின்ற அது தனக்கு செல்வதாகும். அதில்தான் |செய்கின்ற மனிதர்களின் ம், நிதர்சன எதிர்காலமும்
-ஜீன் பால் சாத்ரே

Page 8
'பகவானின் பாதங்களில் கொ எழுத்தால் படமாக்கியிருக்கிறார் மு. கெமரா புதிய கோணத்தில் நுண செய்திருக்கிறது. அக் காட்சி, வாழ் அலங்கோலங்களையும் பளிச்செனக் 8 ளத்தையும் உணர்வையும் 'சுரீர்' எ
கொழும்பு மாநகரைச் சுத்தப்ப கிறது. அந்த வேலைகளும் நடக்கின் சுத்தப்படுத்த வேண்டாமா? குப்ை இல்லாததாய் அதை மாற்ற வேண் செய்துவிட்டால் நகரமென்ன, முழு விடுமே! டெமாஸ்தனிஸ் சொன்ன சுவர்களல்ல - மனிதர்களே' என்பன
இந்தக் கேள்விகளையும் கேட்கா இலக்கியம்.
''........ பாவம். அந்தப் பாழ்பட் கிடைக்குமாயிருந்தால் அதைக் .ெ பாள்''
ஓ.கனகராசன்!
அவளை - அவளுடைய முழுமை
கீழே தெருவில் நடக்கும் அற் கெமரா துலாம்பரமாகக் காட்டிவி. நிற்கும்... பிளட்டின் மூன்றாவது ம யைச் செலுத்தி, அங்கே இயங்கிய யான உணர்வுகளையும் நுணுக்கத்து
புத்த பகவானுக்குரிய அந்த - அர்த்த புஷ்டியோடு சிரிக்கும்? 'ப. களும் அர்த்தபுஷ்டியோடு சிரிப்பார்
'பகவானின் பாதங்களில் ' நீள இந்த இலக்கியப் படைப்பு எவ்வா தான் இதற்குள் புதைந்து கிடக்கி

ழம்பு மாநகரின் ஒரு காட்சியைத் தனது
கனகராசன். அவரின் பேனா எனும் புக்கமான கலைத்துவத்துடன் அதைச் வின் வண்ணக் கோலங்களை மட்டுமல்ல நாட்டி மனதில் பதிய வைக்கிறது; உள் ன்று தாக்கி உலுக்கவும் செய்கிறது.
டுத்த வேண்டும் என்று சொல்லப்படு Tறன. நல்லது. ஆனால் சமுதாயத்தைச் பகளும், அழுக்குகளும், விகாரங்களும் டாமா? அது தானே பிரதானம்? அதைச் ) நாடுமே சுத்தமாயும் அழகாயும் ஆகி தைப்போல '' நகரங்களை உருவாக்குவது
தச் சிந்திக்க வேண்டாமா?
எமலே நம்முள் எழுப்பி விடுகிறது இந்த
பட காசு சொர்க்கத்திலோ நரகத்திலோ காண்டுவர அவள் என்றோ போயிருப்
யை எப்படிச் சொல்லிவிட்டீர்கள்!
தே அவலத்தை உங்களுடைய பேனாக் ட்டு, அதே வேளையில் அருகில் எழுந்து எடியின் ஜன்னலுக்கூடாகவும் திருஷ்டி - மனிதாபிமானம் நிறைந்த, மென்மை டன் படமாக்கிவிட்டதே!
அரச மரத்தின் இலைகள் மட்டும்தானா கவானின் பாதங்களில் படித்த வாசகர்
கள்.
மில்லாத ஒரு சிறுகதைதான். ஆனால் ஈவு ஆழமானது! எத்தனை அர்த்தங்கள் ன்றன!
இளங்கீரன்

Page 9
இ - 5 6 6 99 9 5ே 5 5 6 5 6 7 8 ) 5 5 5 6 + |
5 5 89 »
ப க வர னின்
பா த ங் க ளி ல்
விவேகி ஜூலை 1966

கொழும்பின் ஹிருதயப் பகு பில் அந்தப் பல மாடிக் கட்டி ம் நிற்கிறது. அது ஒரு ஃப்ளட். தன் மேல் மாடியிலிருந்து பார்த் எல் தொலைதூரம் வரை எல் சம் தெரியும். கட்டிடத்திற்கு ன்னால் விசாலமான தார் றட்டு. அதன் வலப்புறமாகமற்கில் நாற்சந்தி. சந்தியின் ந மூலையில் ஓர் அரச மரம். தன் நிழலில் புத்தர். அவர் மணம் கட்டி மோனத்தில் ற்றிருக்கிறார். அவரின் முன் ல் ஒரு சிறு மேடை. அதில் Tடிய அலரிப் பூக்கள்; எப் பாதோ எரிந்த அகல் விளக்கு 1. அரசைச் சுற்றி இரண்டடி பரத்திற்குச் சிறு மதில். மதிலின் » இடங்களிற் காரை பெயர்ந் ருக்கிறது. மேற்கு நோக்கி ஓடும் ஒட்டு, கடலையொட்டி மல் ரந்து கிடக்கும் இன்னொரு றோட்
ன் முதுகிற்குள் மறைகிறது.
அந்த இடத்தில் பஸ்கள் வந்து ன்று, திரும்பும் 'டேர்மினஸ்" ருக்கிறது. அதையொட்டி "பேவ் ன்ற்'. அதில் 'கார்ட் போர்ட்' ட்டைகள், பழைய சீமெந்து

Page 10
உறைகள், 'பொலித்தீன்' ' ரின்'களை நீட்டிவிட்ட தகர பொத்தல் படங்குகள் ஓ வாழ்க்கை அங்கேயும் இ பார்த்து உலக வங்கி க எறிவான். நிச்சயமாக, பிடுங்கல்களை யாரும் பார் விலான இல்லறங்களின் ம களுக்கும் ஜன நாயகத்தின் றத்திற்கு அனுப்பும் 'உரி வைத்த' ஆத்மாக்கள். ஏெ பேதமில்லை; அதற்கு நேரமும் சுண்டல், வறுவல், வடை
மரவள்ளி........உப்புக்கரிக்கும் தப் பிராந்தியமே ஒரு தனி
புனிதாவின் வீடு ஃப்ல கிறது. அவள் யன்னலோர
அவள் அந்தத் தெருக் கு டிருக்கிறாள். அங்கே தினமு.
புனிதாவின் கண்கள் ப
அந்தத் தெருக் குடும்ப தன் மனைவியைக் கொச்சை வைதுகொண்டிருக்கிறான். இரு பக்கங்களிலும் நின்று களின் சளி, உப்பிய வயி கின்றது. மற்ற மூன்று பில் கத்தலைக் கேட்டு நடுங்குகின்ற
இதற்கான பரிகாரத்ன வியல் மாணவியான புனித

கிழிசல்கள், மண்ணெண்ணெய் ங்கள், பீத்தல் 'கான்வாஸ்கள்', த்தியாதிகளிலான 'குடிசைகள்'. நக்கிறது. அந்த இடத்தைப் ன்ண்டிக்கும், மன்மதனும் கணை தங்களின் ஆசைகளை, பிக்கல் துவிடக் கூடாதே என்ற நினை இறப்புகள். அங்கே உள்ள 'அது' பாதுகாவலர்களை நாடாளுமன் மை' இருக்கிறது. 'கொடுத்து னனில் 'அது' களுக்கு ஜாதி, மத இல்லை. 'அது'களின் 'பேவ்மன்றில் முறுக்கு, 'ரேஸ்ற்', தாழித்த கமகமப்பு......தவறணை! அந் ச் சாம்ராஜ்யம்தான்.
சட்டின் மூன்றாம் மாடியிலிருக்
த்திலிருக்கிறாள்.
கடும்பத்தையே பார்த்துக்கொண் ம் இப்படித்தான் நடக்கிறது.
னிக்கின்றன.
த்துக்கு ஒரு 'தலைவன்'. அவன் யான பாஷையில், கீழ்த்தரமாக கடைசிக் குழந்தைகளிரண்டும் அழுகின்றன. அவற்றின் மூக்கு றுகளில் சொட்டிக்கொண்டிருக் எளைகளும் அப்பாவின் காட்டுக் மன. மனைவி மூசித் தேம்புகிறாள்.
த நினைந்து நினைந்தே சமூக ரவின் மூளை சோர்ந்துவிட்டது.

Page 11
இந்தச் சந்தர்ப்பத்தில் 4 துடிப்பான கவிதைகள் தான் றன?
'': எடி! தா...டீ.........! அவன் மனைவியைப் பயமுறு
அவனுக்குக் காசு வேண் -பட்ட காசு சொர்க்கத்திலே -யிருந்தால் அதைக் கொண்டு
பாள்.
புனிதாவின் மனம் புழு அந்த 'ஆறாவ' தின் ஒரு துளி கூடாதா...?'
மாடி யன்னலினூடாக - கத் தெரிகிறது. அங்கே பெம் வர்கள் அந்த தெருக் குடும்ப யைக் கெல்லி எலியைப் பிடி மட்டும் காசு எங்கிருந்து மி
அதோ, பெண்களும் சி வெனக் குடிக்கிறார்கள்.
தான் பார்த்த ஒரு ( புனிதாவின் மனதில் தோன் குடித்தார்கள். ஆனால் இப் கிளப்புகளில்.
அதற்கும் இதற்கும் எல்
இந்தப் பஞ்சைகள் மீது களுக்கு ஏன்தான் இரக்கப் எண்ணம் கரைகிறது. 'இல்ல

எந்தப் புரட்சிக் கருத்துக்கள், ஓடி வந்து கைகொடுக்கின்
எடியே தரமாட்டியா........ த்துகிறான்.
'டுமாம். பாவம் அந்தப் பாழ் T, நரகத்திலோ கிடைக்குமா வர அவள் என்றோ போயிருப்
பகுகிறது: "சே! என்ன உலகம். யாவது இவர்களுக்கு இருக்கக்
அந்தக் கள்ளுக் கடை தெளிவா பாய்த்திருக்கும் பெரும்பாலான த்தைப் போன்றவர்களே. மலை க்கும் அவர்களுக்குக் கள்ளுக்கு ஞ்சுகிறது?
"ரட்டைகளில் ஏந்தி 'மடம்ட'
மேற்கத்தைய சினிமாப் படம் றுகிறது. அதிலும் பெண்கள் படியல்ல, நாகரீக உடையில்,
என வித்தியாசம்...?
அருவருப்புத் தோன்றி 'இது பட வேண்டும்' என்றெழுந்த ல, அப்படி நினைப்பது தவறு ...

Page 12
இவர்களின் நிம்மதியை மா அத்தக் 'கிளப்'புகளல்லவா ?
புனிதாவினால் அந்த ஏ வாளாவிருக்கமுடியவில்லை. - பத்து ரூபாயாவது கொடு குழந்தைகளுக்கும் ஏதாவது வ
கையிலெடுத்துக்கொண்ட புனிதா தெருவிலிறங்கி நடக்
தெருவில் தான் எவ்வள மீது முட்டுப்பட்டுக்கொண் கிறது. யாரோ ஒருவன் அ றான்; அவளைப் புரட்டித் த கொண்டு எங்கோ விரைந்து
'அவனுக்கும் என்னென் மனம் சொல்கிறது.
'ஆ! என் கையிலிருந்த போயிற்று? எப்படிப் போய
அவனைக் காணவில்லை.
'அட மனிதர்களே'.
அவளை உரசிக் கொண்டு வந்து எப்படியோ மறைந்து சாதனையோடு.
புனிதா விரக்தியோடு ம
குழந்தையொன்று வீறிட பார்க்கிறாள், அந்தக் குழந்ல கையிலிருந்த காய்ந்துபோன ஒன்று எத்தித் திருடிக்கொன்
10

ட்டுமல்ல வாழ்க்கையையேகூட. உறிஞ்சுகின்றன.........!
-ழைக் குடும்பத்தைக் கண்டு 'அந்த ஏழைத் தாயிடம் ஒரு த்ெதால், கணவனுக்கும் தந்து, பாங்கிக் கொடுப்பாளல்லவா...!'
- ஒரு 'பச்சை' நோட்டுடன் கிறாள்.
வு சன நெரிசல்! ஆட்களின் சடுதான் நடக்க வேண்டியிருக் வளை உரசிக் கொண்டு போகி ள்ளிவிடுவதைப்போல இடித்துக்
போகிறான்.
ன கஷ்டங்களோ.......' - அவள்
பத்து ரூபா எங்கே? எங்கே. பிற்று.........'
- போன அவன், எங்கிருந்தோ துவிட்டான், க்ஷணத்தில் ஒரு
மாடிக்குத் திரும்புகிறாள்.
ட்டலறுகிறது. புனிதா திரும்பிப் தெகளில் ஒன்றுதான். - அதன்
ரொட்டித் துண்டைக் காகம் ன்டோடுகிறது.

Page 13
தாய் ஓடோடி வருகிறா! கில் இரண்டறைகள் வைக்க கொண்டோடுகிறது, அருகிலி
அதோ புத்த பகவான். கிறார் அவர். ஓடி வந்த கு! யைப் பற்றியபடி மிரண்டு/ே மாறி மாறிப் பார்க்கிறது.
அந்தச் சின்னப் பெ என்ற 'இரத்த பாசம்' அவ கிளறுகிறது. அந்த ஆக்ரோ காலிக் கரத்திலே தேக்கி மனை
''அம்........மா.......'> சீவ லெனப் பூமாதேவியைத் தழு
''சீ! எழுந்திரடி........'' தூஷண வார்த்தைகள். அந் தருவதைப்போல ஓங்கி உை உதை தாய்மையின் கோவில் அடிவயிற்றில் இறங்குகிறது.
''ஐயோ!'' அகலப் வாயிலிருந்து ஏதோ 'கொழ
இரத்தக் கட்டி!
''அம்மா...'' அலறிக் கள் 'அப்பனின்' விறைத்த விடுகின்றன.
இரத்தத் துடிப்பிற்கும் வேலி போட முடியுமா? நிற்கிறான்.

ள். அந்தக் குழந்தையின் முது
றாள். குழந்தை துடிதுடித்துக் ருக்கும் அரச மரத்தைநோக்கி.
| நிரந்தரத் தவ நிலையிலிருக் மந்தை பகவானின் கால் முட்டி பாய்த் தாயையும் தந்தையையும்
ட்டையை அடித்துவிட்டாளே "னுக்கு மேலும் ஆத்திரத்தைக் Fஷத்தையெல்லாம் தன் கருங் வியின் கன்னத்தில் அறைகிறான்.
பனற்றிருந்த அவ்வுருவம் தடா ழவிக்கொள்கிறது.
என்றதைத் தொடர்ந்து சில த ஆவேசக் குரலுக்கு உருவம் தக்கிறான் அவன் அவளை. அந்த > எனப்படும் அந்த எளியவளின்
பிளந்த அவளது உருக்குலைந்த
க்' எனச் சிந்துகிறது.
கொண்டு ஓடி வந்த குழந்தை நிலையைக்கண்டு ஒதுங்கி நின்று
இ ர த் த உறவிற்கும்கூட அவன் வேலியும், வெறியுமாய்

Page 14
கணங்கள் விரைந்து மடி துக்கொண்டானோ தெரியவி ஓரத்தில் கிடத்துகிறான். வி
இத்தனை நாளும் தன்ே இணைந்து வாழ்ந்தவளுக்கு தான் போகிறான்.
பாவம்! அவள் எல்லா என்றாகி இரண்டு நிமிடங்க திருக்கவில்லை.
புத்தரின் சிலையருகே நில் ஓடிவர நினைத்தபோது.......
அவள் அப்படியே நிற்கி
ஒரு கனவான் தன் 'C கிறார். எழில் கொஞ்சும் படியே அந்த ஏழைக் குழந் தையும் இவளையே குறுகு கொண்டே வருகிறது.
குழந்தையும் குழந்தையு
குழந்தைக்கும் குழந்தை பாசம் எல்லாம் ஆழ்கடல் படுக்கையிலேயே - கூழாங்கற் பவளமணிதானோ!
கனவான் போதி விரு அவர் இப்போது தன் காற்சட
அவரின் செல்வம் இப்G கால்முட்டியருகில் நிற்கிறது.
நிஷ்டையிலிருக்கும் பக்
12

கின்றன. அவன் என்ன நினைத். ல்லை, அவளைத் தூக்கி ஒரு ரைந்து போகிறான்.
னாடு மல்லுக்கு நின்று நின்றே., ஏதோ வைத்தியம் செய்யத்
வற்றையுமே மறந்து ''அது' '' ளாகிவிட்டதை அவன் அறிந்
Tறிருந்த சிறுமி தன் தாயிடம்
றாள். அவளெதிரே
பேபி'யுடன் வந்து கொண்டிருக் அந்தச் சிறுமியைப் பார்த்த தை நிற்கிறது. அந்தக் குழந் றுத்த விழிகளால் பார்த்துக்
ம்!
க்கும் ஏற்படும் உறவு, பந்தம், ல் ஜனித்து, அந்தக் கடற் மகளுக்கிடையில் - இருந்துவிடும்
ட்சத்தை அண்மித்துவிட்டார். ட்டைப் பைகளைத் துளாவுகிறார்.
"பாது பகவானின் பிறிதொரு
கவான் அவ்விரு மழலைகளையும்

Page 15
பார்க்கிறாரா? அவ்விரு மதம் அவ்விரு ஜீவ மலர்களையுமே அ
விந்தையான தரிசனம்!
பகவானின் இரு புறங்கள் கப்பட்டதைப்போல பனியும் | அந்த அரச மரத்தடியே பெரி பிரமை புனிதாவுக்கு.
இமைகளை மூடிக்கொள்கி உறுத்திக்கொண்டிருந்த ஒரு தகர்ந்து மட்டமாகிவிடுகிறது.
க்ஷண நேரந்தான்! எங்குமே புஷ்பக் காடாய் க்ஷண நேரந்தான்!
மாசு படாத இரு மலர்கள் ஏறிப் பகவானின் இரு நேத்தி கின்றன.
க்ஷண நேரந்தான்! வசந்த கோலம்! வசந்த
புனிதா இமைகளைத் திற திறந்தபோது 'எங்கோ' இரு. ரெனச் சுட்டுவிடுகிறது வெயில் திறக்கிறாள். 'வெயில் என்பது வந்துவிடுகிறது.
அந்தக் கனவான் தன் யத்தை வெளியிலெடுக்கிறார்.
இலைமறை காய்ம்றையெ யோடு மேலெல்லாம் பிறந்த

லகளையும் இரட்சிக்கின்றாரா? ரவணைத்துக் கொள்கின்றாரா?
7லும் அவருக்கே அர்ப்பணிக் படியாத இரு பாரிஜாதங்கள். யதோர் பூத்தட்டம் போன்ற
றள் புனிதா. உலகத்தையே இராட்சத மலை திடீரெனத்
1 அலரிப் பூக் கூட்டம்!
T திடீரெனத் தாவித் துடித்து பரங்களிலும் அமர்ந்து கொள்
கோலம்!
க்கிறாள். சட்டென விழிகள் ந்தவள் மண்ணில் 'விழ' சுரீ . ஒருமுறை இமைகளை மூடித் - இயற்கை' என்ற உணர்வும்
பைக்குள்ளிருந்து ஒரு நாண நீட்டுகிறார் -
ன இடுப்பில் சுற்றிய கந்தை கோலமாய் நின்றிருந்த அந்த
13

Page 16
ஏழைச் சிறுமி நாணயத்ன நீட்டுகிறாள் துடிப்போடு. 2 ஹா, நீங்கள் ரோஜா சிரி
கனவானின் விரல்களின் மிக நளினமாக அந்தப் டெ
அவர் அந்தக் காசை வில்லை. வறியவர்களுக்காக கொண்ட புத்த பகவானி காணிக்கைப் பெட்டகத்திற் ரச் சிரிப்போடு அது விழுகி
பகவானின் பெட்டிக்குள் தான்.
ஏமாற்றமடைந்த ஏழை யைக் காண்கிறாள். பிறகு வதனத்தைப் பார்க்கிறாள். யும் ஏறிட்டு நோக்குகிறாள்.
அந்தப் பார்வையின் அ
அர்த்தங்கள் அவளுக்குத் அந்தந்தப்படிதான் அவள் பா என்ன தான் அர்த்தம்? அர் இமைகளைச் சிமிட்டி மூடித் படுகிறது. அது என்ன எ6 அதுவும் அவளுக்குச் சாதார
கனவான் பகவானை வ செல்வமும் அழகாகக் கை என்ன தோன்றிற்றோ, அவு
முறாள்.
புனிதாவின் இதயம் வி கிறது. கண்ணீர் வழிந்தோ
கண்ணீருக்கே ஆற்றொழு இதழ்களைச் சரணடைகிறது.
14

தப் பெற கைகளிரண்டையும் ந்த வேளையில் அந்த முகம்........ ப்பதைப் பார்த்ததுண்டா.......! - இடுக்கிலிருந்த அந்த நாணயம்
ட்டிக்குள் விழுகிறது. ஏழைச் சிறுமிக்குக் கொடுக்க த் தன்னையே தியாகஞ் செய்து - முன்னால் பதிக்கப்பட்டிருந்த குள்தான் 'கிளிங்' என்ற ஓங்கா றது. - என்றுமே நிறைவது 'நாணயம்'
ழச் சிறுமி உண்டியல் பெட்டி நிர்மலமாயிருக்கும் பகவானின் தொடர்ந்து அந்தக் கனவானை
ர்த்தங்கள்.......? - தெரியாது. எல்லாவற்றையுமே சர்க்கிறாள். அவளின் பார்வைக்கு த்தமான அர்த்தம்தான்! அவள் திறக்கும்போது சூன்யம் தட்டுப் ன்றும் அவளுக்குத் தெரியாது. ஈணமான இருட்டுதான்.
ணங்குகிறார். அவரின் மழலைச் கூப்புகிறது. ஏழைச் சிறுமிக்கு "ளும் கரங் குவித்து நமஸ்கரிக்
ம்மி இமைகளினூடாக வெடிக் திகிறது.
ணாத் துயரம் என்பதால் அது

Page 17
'கண்ணீர் ஏன் இப்படி
உப்புக்குச் சுவை சேர்ச் கின்றதோ அப்படியே பரிசுத்
னால்தானோ............?
கண்ணீர் இதயத்தையே
ஆனால் .. மிகப் பலர் கண்ணீர் வி
புனிதா கண்ணீரைத் து கள் தாமாகவே மூடிக்கொள் பகவானை உற்று நோக்குகிறா
அவரின் மோனம் இன்ன
அவரது மேடையின் அடி கள்!
பகவானுக்கு எந்த மலர் எந்த மலர் தான் அவருக் எல்லா மலர்களுமே பிடி
..........!?
பூஜைக்கு வந்த பூக்கள்த யாவது காசு மட்டுமா ? பூச்
புனிதா இமை குவித்துக் அவள் யோகியாகிவிட ( மனிதன் தெய்வமாகலாம்
* உலகம் கோவிலாக ே எங்கும், எங்கெங்கும் எதிரெ
அரச மரத்தின் இலைகள் அவை சிரிக்கின்றன.
அரச மரத்தின் இலைக் சிரிக்கின்றன!
இக்கை 'தேசப்

உப்பாய்க் கரிக்கிறது?' கும் குணம் எப்படி இருக் தமாகும் தன்மையும் இருப்பத
பரிசுத்தமாக்குமா?
டுவதே இல்லையே! டைத்துக்கொள்கிறாள். இமை கின்றன. மாடியிலிருந்தபடியே
ள்.
மும் கலையவில்லை. வாரத்தில் எத்தனையோ மலர்
பிடிக்கும் ? குப் பிடிக்காது ? க்குமா ?
ானே எல்லாம்? காணிக்கை 5களும்தானே ! கொள்கிறாள். முடியாதுதான்.
மா ?
வண்டும் ' என்ற உபதேசம் சலிக்கிறது-மோனத்தில்.
கலகலக்கின்றன.
உள் அர்த்தபுஷ்டியோடுதான்
த இதே பெயரில் முதன் முதல் 1962ல் த்தன்' இதழில் வெளியாயிற்று.
15

Page 18
இலக்கியம் நமக்கு அதிகபட்சம் உணர்ச்சிக்கு, மனோ உணர்ச்சிக்குப் - வெளிக்காட்டுவதுதான். அதாவது " மாகச் சாத்தியமாகி இருக்கும் உ கொள்கிறோம், மற்றவர்களுக்கும் | இருக்கின்றன என்பதை உணர்கிறோம் வெளிப்படுத்துகிறோம்'' என்று எச்.. ரியர் குறிப்பிடுகிறார். நிஜமான உ மற்றவைகளைவிட சில உணர்ச்சிகள் பதை வடிவமாக வெளிப்படுத்துவது
ஆழமும், வலுவும் வாய்ந்த உண வெளியிடுவதில் ஒரு கட்டுப்பாடு, வலக்கரம் மேலே வந்தது. அவளின் எப்படி சிருஷ்டிப் பொருளில் ஒரு அவன் வேலை. ஒவ்வொரு படைப்பு தானே ஆய்ந்து பகுத்துக்கொள்கிறான் புறவயப்படுத்திக் கொண்டு, சூழ. அதே சமயம் அச் சூழலுக்கு வெளி தன்னை இழக்கவும் கூடாது, சம்பந். மெத்தச் சிரமமான காரியம். அப்பே அர்த்தச் செழிப்பும் வளப்பமும் பெற் இந்த அடிப்படையில் தான் ஆதர்சமா நோக்குநிலை ஊட்டம் பெற ஒரு | தன்னை வேறுபடுத்திக்கொள்ளும் 8
நிச்சயம் இருக்கிறது மு. கனகர தென ருஜுப்படுத்துகிறது “ 'நிவேதா
அனுபவத்தில் பரப்பைவிடவும் மையாதது. விளைய விளையப் பார்ட றையே கூர்ந்து நோக்கி அறிவது ! வாய்க்கப்பெற்ற இக் கதை அதிகம் - தீட்டப் பட்டுள்ளது .
ஜாஸ்தியான கருப்பொருளோ லாத ஒருத்தியும் காதல் கொள்ளும் காந்தன் போல) கதைக் கனமே இ கால நாகங்களைப்போல 'விறு வி << நிவேதனம் > '. எளிமை விழும் 1 தஸ்துப் பெறுகிறது. அசோகமித்திர அக உணர்ச்சி வெளிப்பாட்டு வடிவ ஒரு பாத்திர வார்ப்பின் வாயிலா.
கதை Sub Consious Mind க்குள் Censor Mind ஐ உடைத்தெறிந்து கெ கள். காதலித்து, காதலித்து, நினை. ... பாவி உன்னை நினைத்து . . . ' அவன் வாழக்கையில் - மனதில் - 3 கொட்டுகிறது.
மொத்தத்தில் 'சட்டெனக்' கி வமான “ 'நிவேதனம்'', சிறுகதை எ

செய்யக்கூடிய மதிப்புள்ள உதவி ? பொதுவான அடிப்படை இருப்பதை ஒரு விதத்தில் வாழ்க்கையில் அபூர்வ
ணர்ச்சி வெளியீட்டுடன் இணைப்புக் .. நம்மைப்போல அதே உணர்ச்சிகள் ), அவைகளைப் புரிந்து கொள்கிறோம், கூம்பின் எனும் ஆங்கிலப் பேராசி ணர்ச்சிகளின் சிக்கல்களை ஆராய்வதும்,
மேலானவை, மதிப்புள்ளவை என் ம்தான் எழுத்தாளனின் பணி.
ர்ச்சி நல்லது. அதோடு உணர்ச்சிகளை மன அடக்கம் தேவை - (அவனது . . . . . ). இவ்வுணர்ச்சி அடக்கத்தை படைப்பாளி காட்டுவது என்பதுதான் பாளியும் இதற்கு வேண்டிய வழியைத் T. இந்த உணர்ச்சிகளிலிருந்து தன்னைப் லுக்குள் அ ம ர் ந் து, அனுபவித்து 7யே இருக்கவும் வேண்டும்; அதிலே தம் இல்லாமற் போகவும் கூடாது. இது ாதுதான் Prospective எனப்படுகிறதே ற வார்த்தை அது விழ வகை உண்டு. ன கலைப்படைப்பு உருவாகிறது. இந் சிருஷ்டியாளனுக்கு Detachment என்ற சக்தி இருக்க வேண்டும். ராசனிடம். அச் சக்தியைப் "பொத்' எம்''.
ஆழந்தான் இலக்கியத்திற்கு இன்றிய ப்பதைவிடவும் ஊன்றி நிலைத்து ஒன்நல்லது. இத் தன்மைகள் இயற்கையாக அலட்டிக் கொள்ளாமல் அற்புதமாகத்
(கண்ணில்லாத ஒருவனும், கண்ணில்
''வாய்ச் சொற்கள்'' கதை - ஜெய மல்லாமல், ரஸனை குன்றாமல், கோடைக் று' எனப் போய்க்கொண்டிருக்கிறது மனுஷ வர்க்க உணர்ச்சியொன்று அந் ன் என்ன . . . . கனகராசன்! உரத்த பம் பெற்றுள்ளது இக் கதை. அதுவும் கச் சொல்வதில் மற்றொரு அலாதி. | சு ற் றி ச் சுழன்று, ஜீவாத்மாவின் எண்டு ' '...ஹோ! எத்தனை வருடங் த்து, நினைத்து, இதற்கா ... இதற்கா | எல்லாரையும் வெறுத்துக் கிளம்பிய அநேகரில் புயலாக வீசிப் புழுதி வாரிக்
ளம்பி 'பட்டென' முடியும் கலாபூர் டிவத்துக்கு நல்ல நிதர்சனம்.
நீள்கரை நம்பி

Page 19
நிவேதனம்
தியே நின்
கரை
கினா
'ஸ்
டை யை சாடி எப்
|
'கிற
கார்
குலு
இல்
சீட்
கழு
பி நெ
சிரிப்பு
வீரகேசரி 22-8-71
தை
கொ

அந்த மாலையில் சவோய்! யட்டரின் முன்னால் அவன் -றிருந்தான். ரோட்டின் மறு ரயிலிருந்து அவள் இறங் ஒள்.
இளஞ் ச ந் த ன வண்ண கேர்ட்' அதிகமாகப் பஞ்ச டக்கப்பட்ட தலையணை உறை ப்போல முழங்காலின் ஒரு ணுக்கும் மேலேவரை அவளை படிப் பிழிகிறது!
'அவளிடம் போகவேண்டும்.”
ரோ ட்டி லி ற ங் கி ய போ து" றீச்' என ஒப்பாரியிட்ட ஒரு + அ வ னை உ ரா ய் ந் த ப் டி லுங்கி நின்றது.
மறுபுறத்தில் அ வ ளு ட ன் எனொருத்தி.
| "யூ பாஸ்டர்ட்' டிரைவிங் டிலிருந்தவரின் கால் அவனது த்தை நெரிப்பதைப்போல ஐக்கிலிருந்தது. அவன் ஒ ருTடி ஸ்தம்பித்து, அசட்டுச் ப்புடன் எதுவுமே நடக்காத ப்போல திரும்பி வந்து நின்று Tண்டான்.

Page 20
“அந்த மற்றவள் போக
இப்போது தோழியை மட்டும்... அவன் ரோட்டை
''ஹலோ! யூ ஹேவ் மிஸ்ட்'' - அவன்.
''ஹாய்!'>
'பேவ்ம்ண்'டில் சந்தித் யார் என விசாரித்தான்.
“'மை ப்ரண்ட் அனோ
''டிட் ஷூ கம் எலோ அவன் கேட்டது அவளுக்கு னாள் - ''நோ, பீட்டர் வ
நடந்தார்கள். அவன் லீஃபை உருவி, சுளுக்கிய ன பில்டர் முனையைத் தட்டிவி களிற் பொருத்தி, லைற்றர! ஒரு பூவைப்போலப் பற்றி இமைகளை இலேசாகக் குவி லாக உதடுகளைக் கோணிய இரண்டு வளையங்கள் அந்த குப் பின்னால் சென்றன.
நேற்றுத்தான் அவளை சந்தித்திருந்தான். காலி கிடந்த பட்டங்களைப் பா தடவைகள் பார்த்தான். தான். அவளின் விழிக மீண்டும் சிறிது தாராளமா குனிந்து ஒரு புல்லைப் பிடு!
18

தட்டும்.'
அனுப்பிவிட்டு அதோ அவள் டக் கடந்து போனான்.
கம் இன் டைம் அஸ் யூ ப்ரோ
த்துக்கொண்டார்கள். மற்றவள்
மா த சில்வா.'>
சன்?” - விஷமச் சிரிப்புடன் ப் புரிந்தது. சிரித்தாள். சொன் எல் பீ அட் த தியேட்டர்''.
சிகரட் கேசிலிருந்து ஒரு கோல்ட் பகயை உதறுவதைப்போல அதன் ஒட்டுப், பட்டும் படாமலும் உதடு ரல் கொளுத்திக்கொண்டு, அதை - மிகவும் அனுபவித்து உறிஞ்சி, த்து, மேலே அண்ணார்ந்து, ஸ்டை வாறு 'ஓவ்...ஒவ்...' என்றபோது கரத்தில் மிதந்து அவனது தலைக்
அவன் முதற் தடவையாகச் முகக் கடற்கரையில், தவித்துக் ர்த்துக்கொண்டிருந்தாள். இரு ஒரு முறை உதடுகளாற் சிரித் நம் புன்னகைத்துக்கொண்டன. -கவே சிரித்தபோது அவள் சிறிது ங்கி ஒடித்துப்போட்டாள்.

Page 21
'இவள் எவ்வளவு அழகா திர உடல் தான் எப்படி டமனன உதடுகள்தான் எத்தனை சிங்க கிடைத்து... என்னருகிலேயே
அவளிடம் ஒரு 'பெமிணா'
“ 'இஃப் யூ டோண்ட் பை டியவுடன் அந்த புத்தகத்தை, புரட்டியபோது - பெயர்:
யூ ஆர்) மிஸ் திலகா?.
'பொப்சிகிள்ஸ்” என்று | வண்டியைத் தள்ளிக்கொண்டு
''...லைக் தி ஐஸ் கிறீம்' பையனைக் கூப்பிட்டு இரு '6 ஒன்றை நீட்டினான்.
“'தேங்க் யூ'.
“ப்ளீஸ் டோண்ட் மென்
''நோ, ஐ வில்...'' அவள் அலையோடு போட்டியிட்டு அல
'ச்சா, இவள்தான் எவ் கிறாள்.'
“'ஐ ஆம் ராஜ்குமார்'
''டூ ஸ்வீற்...'' - அவள் அவளின் விழிகளை ஏறிட்டுப் | கிறீம்'' என அவள் வசனத் சிரிப்பு, சிரிப்பு.

க இருக்கிறாள். இவளின் சித் தக் கட்டிப்போடுகிறது! ஜம்பு' எரஞ் செய்கின்றன! இவள் இருந்து...'
இருந்தது.
மன்ட்...'' அவன் கையை நீட் த் தந்தாள். மேலட்டையைப்
பெரிதாக எழுதப்பட்டிருந்த ஒரு பையன் சென்றான்.
' என அவன் முடித்தான். கான்'களை வாங்கி அவளிடம்
ஷன்.''
7 சீரியசாகச் சொன்னபோது பன் சிரித்தான்.
வளவு வேடிக்கையாகப் பேசு
சுய அறிமுகம்.
- சொல்ல, குதூகலத்தோடு பார்த்தபோது, "'.ஐ மீன் த தை முடித்தாள். மீண்டும்

Page 22
மெதுவாக நடந்தார்
'கோ தெற் சைட்'' சிந்தனை முறிந்தது. ரோ
அவளின் தோள் அவ அவன் அவளின் கையைப்
இனம் புரியாத நடுக்.
''ராஜ்...''
'ம்..''
''பேசுங்களேன்.''
அவனது விரல்கள் அ டிருந்தன.
எதிரில் இரு காதலர்க என்பதைப்போல வந்துகெ
அவன் கையை எடுத்த ''ராஜ், வட் ஆர் யூ
'நோ, நோ!'
கூட்டமாக நின்று சி அவன் அவசரமாக ஒரு 4 டான். மூளைக்குள் சுறுசுறு
மதாளித்து விளைந்த வ னியர் குழுவொன்று வந்தது இத்தியாதிகள்.
அவள் அவனோடு மிக என் கையை கோத்துக்கெ! கால்கள் சொல்லிக்கொண்ட
{} 20

ள்.
திலகா அவனின் தோளிற் தட்ட டைக் கடந்தார்கள்.
பின் மேற் புஜத்தில் உராய்ந்தது.
பற்றினான்.
ம் அவனில்.
வளுடையவற்றை வருடிக்கொண்
ள், உலகமே தங்கள் காலடியில் Tண்டிருந்தார்கள்.
இs இதிலும் நான்.
திங்கிங்? இப்போதுமா...?''
லர் பேசிக்கொண்டிருந்தார்கள். சிகரட்டைக் கொளுத்திக்கொண்
ப்பு. எழைப் பொத்திகளைப்போல கன் - 'டைற்', 'சிக்', 'மினி', 'மிடி' ...
இணைந்து நடக்க முயன்றாள். -ள்ளுங்களேன் என்று அவளின் டிருந்தன.

Page 23
'எதிரே ஒரு தூண் நடந்து
இமை கொட்டிக்கொண். வருக்கும் ஊடாக அது நடந் குள்ளே சிரித்துக்கொண்டா கெக்கலித்துப் பேசிக்கொண்டு
திலகா, பீச்சுக்கு போலே அவளின் கையைப் பற்றினான். தன் முழுக் கரத்தையும்-தோளி எனது வலக் கரத்தோடு பிணைத்
' 'ஐ வோன்ற் ரு பை ஏ கொண்டு ஹெமர்ஸ் லேனால்
பொலிஸ் ஸ்டேசனோடு வீ கென் பை டுமாறோ'' பதில் டிரா ரோட்டில் திரும்பும்போ “ஹலோ” அழைப்பு. வண்டி
யூ'' என உரக்கக் கத்தி வி ை
பெரிய மலர்களை வீசியடி.
"ராஜ், இந்த வியூ எவ்வா
''லவ்லி'' - அவன் அவளி தொடையில் உராய்ந்தது.
'யார் வருவது? தெரிந்த
அவன் வலது கையை சிவப்பு புள்ளிகளிட்ட பெரிய உதறி, முனைகளை நுனி விரல் தில் போட்டுக்கொண்டு, அழு.
இப்போது அவள், அவனி மீண்டும் கைகள் இரு சாரை

| வருகிறதா!' டான். லைற் கம்பம்! இரு து சென்றது. அவன் தனக் ன். அந்த இளம் கன்னியர்
போனார்கள்.
பாம்'' - சொல்லிக்கொண்டே அவள் மிகுந்த பிரேமையோடு "லிருந்து விரல்கள்வரை - அவ
துக்கொண்டு சொன்னாள்:
லிப்ஸ்டிக். ஜங்சனில் வாங்கிக் பீச்சுக்குப் போவோம்''. இருக்கும் லேன்தானே...நோ பக்கு காத்திராமல் அலக்சாண் து எதிரில் வந்த ஸ்கூட்டரில் யை நிறுத்திவிடுமுன்னரே “n ட கொடுத்தான்,
த்திருப்பதைப்போல வானம்.
ரவு அழகு...''
ன் கையை அழுத்தியபோது
பர்போலிருக்கிறதே...?'
லோங்ஸ் பைக்குள் நுழைத்து லேஞ்சியை எடுத்து, டக்கென களாற் பற்றி, உயர்த்தி, முகத் ந்தத் துடைத்துக்கொண்டான்.
பின் இடதுபுறமாக நடந்தாள். ப்பாம்புகளாயின.
21

Page 24
ராஜ் ஐ லவ் யூ''
முகத்தைத் துடைத்த மாயிருக்கிறது'' என்றவாறு அவள் சொன்னதற்கு பதிலை றான். அந்தக் குரல் ஏக்கம் னப்பட்டிருந்தது.
அவன் காலில் ஏதோ இ எட்டி உதைத்தான்.
முகத்தில் என்னவோ டதோ' என்று நினைத்தாள்.
மெளனம்.
ஒரு வீட்டின் மதிலுக்கு பறித்தான். மூச்சை இழு காவைப் பார்த்தான்,
"ராஜ்! என்ன? ஸ்பீக் “ஹோ...''
'புதுப் பெண்ணின் மல் உங்கள் எண்ணத்தைச் சே
யோ. அவள் சைகையால் | அந்தப் பழைய பாட்டு... அ
22

(எப்போதோ எங்கோ ஒரு கல் உரியில் கண்களும் கண்களும்...)
லேஞ்சியை எவ்வளவு புழுக்க - பொக்கற்றில் திணித்தான். ப்போல “தி...ல...க்..கா'' என் செறிந்த ஆதங்கத்தாற் பின்
இடறிற்று. ஒரு கல். " 'ஸ்டுபிட்''
படர்ந்தது. 'கால் நொந்துவிட்
மேலே தெரிந்த ரோஜாவைப் த்து அதை நுகர்ந்தபோது தில
(காதல் ! மனதும் மனதும் பிரும்பி, ஒன்றையொன்று நாடி பணையாய் அழைத்து, ஒன்றின் அணைப்பில் ஒன்றிருந்து ... ஹா!" மதற் காதல்தான் எவ்வளவு பனிதமானது.)
சம்திங்...''
எதைத் தொட்டுப் போரவரே எல்லிவிட்டுப் போங்க...' - ரேடி பாட்டைக் கேட்கச் சொன்னாள். பது அவனுக்குப் பிடிக்கவில்லை..

Page 25
“பில்த், பில்த், எத்தனைே போது.....'' முனகிக் கொண்.
"திலகா, என்னை விரு அசட்டுத்தனமான கேள்விதான்
''வித் ஆல் மை ஹார்ட். எனக்கு எதுவுமே இல்லை ராஜ்
அட்டகாசமான சிரிப்பொ ஏதோ பேசிச் சிரித்துக்கொண்
இன்னொரு வீட்டிலும் அடி பறந்த வண்டே சும்மா நீ போ கொண்டிருந்தது
அவள் ஒயிலாகத் தலையை தாள் - அவளின் கண்கள் அந்த
பாட்டின் அந்த வரிகள் 3 தன. மீண்டும் ஒரு சிகரட்டை பவித்து உறிஞ்சினான். நெஞ்சு !
அலைகள் அவர்களைப் பிடி அவற்றை விரட்டு வதைப்போம் திற் படர்ந்து மறைந்தது.
ரயிலொன்று விரைந்து வ அதிலிருந்த முகங்களெல்லாம் | திரிவதைப்போல 'ப்ளர்டாக' த் விட்டபிறகும் 'டடக், டடக்...1 மனதில் இறைந்து கொண்டே
நாவலர் ஹோல் தெரிந்த, கட்டி, குங்குமமிட்ட பெண்கள்

யோ புதுப் பாட்டுகளிருக்கும் டான்.
ம்புகிறீர்களா...?'' - மிகவும்
ன்.
-., நீங்கள் இல்லாவிட்டால்
ஓ....'>
லி கேட்டது. ஒரு வீட்டில் டிருந்தார்கள்.
தே பாட்டு - 'என்னைச் சுத்திப் சகாதே...'. மாலை மயங்கிக்
உயர்த்தி அவனைப் பார்த் மாலையைப்போல ...........
அவனுக்கு மிகவும் பிடித்திருந் க் கொளுத்தி, மிகவும் அனு நிறையப் புகை.
க்க ஓடிவருவது தெரிந்தது. ல ஊதியபோது புகை முகத்
உக்கே பார்த்துப் போயிற்று. தெளிவற்று சிலந்திகள் ஓடித் - தெரிந்தன.. அது போய்
டக், டடக்...'ஒசை அவன் பிருந்தது.
து. முன்னால் அழகாகச் சேலை
23

Page 26
தன் உள்ளங்கையை 6 ஒரு கணம் பார்த்தான். பின் அவளிடமிருந்த டெனிஸ் 'ரோஜாச் செடியில் முள்ளி உச்சியில் ஒரு மலர் பி ஷப்படு' - பிரபலமான செ கத்தை மூடினான்.
ரோட்டில் நீட்டிக்கொ தைத் தடவிற்று. ''நொ இலையொன்று துடிதுடித்து
''இவ்வளவு கோபம் ச
தண்டவாளத்தை றெ யொன்று தெற்காக விரை பென்றடித்தது. அவளின் 8 துக்கொண்டான். ரயில் பே கிரணங்கள் மாறிமாறி விட் தில் பல நிழற் திட்டுகள் (
முனிசிபாலிடி வெளிச்ச
கடற்கரை மணல்! : தழுவிக் கொண்டிருந்தாள்.
'' திலகா எப்படி வீட்டி
''படம் முடியும் நேரத் அனோமா காத்திருப்பாள்''.
னை
24

விரித்து அந்த ரோஜாவை வைத்து -அதை அவளிடமே கொடுத்தான்.
ரோபின்ஸைப் பிரித்தான். - திருப்பதற்காக வருந்தாதே, அதன் றக்கிறதே அதற்காகச் சந்தோ காடேஷன். பட்டென்று புத்த
ண்டிருந்த செடி அவனது முகத் ன்சன்ஸ்” ' ஓங்கி அடித்தபோது
வீழ்ந்தது.
கூடாது ராஜ்''
நருங்கியபோது குட்ஸ் வண்டி ந்தது. என்ஜின் வெக்கை குப் இடுப்பில் கைகொடுத்து அணைத் பாகப் போக, மடிகின்ற சூரிய நி விட்டடித்தது; அவனது முகத் விழுந்தன.
ம் பெருக்கெடுத்திருந்தது.
அவளும் அவனிடுப்பை இறுகத்
ற்குப் போவீர்கள்?''
திற்கு தியேட்டருக்குப் போனால்
(ம்! நாங்களும் முந்தி எத்த ரப் படங்கள் பார்த்திருக்கிறம்....)

Page 27
சில தென்னைகளைச் சூழ
''ராஜ் கால் நோகிறது.''
"வீ வில் சிற் ஹியர்.''
பற்றைக்குள் வெண் மண தால் யாரும் காணமுடியாது.
அவனின் மார்பில் அவள் (னால் பாறை. அவளின் இடுப்பு கையில்லாத சட்டைக்குள்ளிரு! எட்டிப் பார்த்தது. அது அ மேற் புஜங்களை அழுத்திப் வாசம் மிதந்தது. அவளின் தலையை உயர்த்தினான். அவள் வினாள்.
பெரிய இலையொன்றின் படர்ந்தது.,
காற் சட்டைப் பைக்குள்ள எடுத்துக் கொடுத்தான். அ. துண்டை அவனுக்குத் தீத்தின
தூரக் கடலில் மினுக் மி
''ராஜ், கிஸ் மீ!''
கன்னங்களை ஏந்தி, மெது தக்காளித் துண்டங்களைத் தன்
அவனது கைகள் ஊர்ந்த இரு சிரட்டைகள் குப்புறக் கி

செடிகள் மண்டிய பற்றை.
ல். சிறு கற்பாறை. அங்கிருந்
தலை சாய்த்திருந்தாள். பின் இறுக்கமான அணைப்பிற்குள். ந்து வெள்ளைப்பட்டி வெளியே வனது மனதைக் கிள்ளிற்று. பிடித்தான். கூந்தலிலிருந்து தாடைக்குள் கைகொடுத்து - அவனின் கண்களை ஊடுரு
நிழல் அவன் நெஞ்சின் மீது
ரிருந்து 'சொக்லேற் ஸ்லப் பை
வள் அதை உடைத்து ஒரு நள். | (அன்பு..சோறு...தீத்தல்...)
னுக்கென வெளிச்சம்.
வாகக் குனிந்து நறுக்கிய அத் உதடுகளுக்குள் மிருதுவாக...
எ. தூரத்தில் மணலில் வீசிய டந்தன.
25

Page 28
ரகசியமான ஒரு துடிப் மீண்டும் குனிந்தான். அவ கில் வில்லாகிய குருத்தோம்
கடலிற் தெரிந்த வெ சென்றுவிட்டது!
'சாக்லெற்' தன்னை அழி குகள் பிரகாசமடைந்திருந்த
கைகள் இன்னமும் ஊ தூரம்வரை வந்தது. வெல மொழு மொழுவென்று எல்
அவளின் உணர்வுகளிலி வார்த்தைகள் புரியவில்லை. னவோ சொல்லிற்று.
அவனது தோளுக்கும் யைக் சரித்து அவள் சாய்ந் தன்னோடு சேர்த்து முன்னா
''ராஜ், ஐ லைக் யூ கே
கன்னத்தை அவளின் லக்... கா.. லவ், லவ் எவ்வள விட்டுச் சொன்னான். அவ
''ராஜ் !''
அவனது வலக் கரம் 6 பட்டன்கள்! அலையொன்று களைப் போர்த்திருந்த தண் தது.
26

பு.. இறுகத் தழுவிக்கொண்டாள். ன் கைகளுக்குள் இடுப்பு: அரு » ஒன்றைக் கண்டான்.
பளிச்சந்தான் எவ்வளவு தூரம்
த்துக்கொண்டது. தெரு விளக்
ன.
ர்ந்தன. அலையொன்று நீண்ட ன் மணல் வாழைக் குருத்தாக 1வளவு வசீகரமாக இருந்தது!
ருந்து ஒரு மொழி பிறந்தது: எங்கோ பூனையொன்று என்
கன்னத்துக்கும் இடையில் தலை திருந்தாள். அவனது கைகளைத், ல் கட்டிக்கொண்டாள்.
Fா மச்...''
கன்னத்தோடு வைத்து "'தி. வு புனிதமானது...ம்...'' - விட்டு எது கன்னம் சூடாயிருந்தது.
லேலே வந்தது. அவளின் சட்டை - வந்தபோது நனைந்த இரு சங்கு னீர்த் திரை பட்டென்று உடைந்

Page 29
"ராஜ்'
''திலகா''
''ராஜ்.ராஜ்...'' - அவ இரு உருண்டைத் திடல்களை மும் சிறிது கீழே சரிந்து அம் ஆர்கன்' வாசித்துக்கொண்டு நன்றாகச் சரிந்து கொண்டாள். சிரித்தது. அந்த கண்ணிமை முத்தங்கள் கிடைத்தன. அலை
"ராஜ், கம் டூ மை பிளே
“'ஷர்... - இன்னொரு அவளின் நாசி மூச்சின் வேகத் குள் காற்று தாராளமாக ஊ
மெல்லிய குளிர். அவன் மு அணையாக்கினான். பார்வை அவ
"ராஜ். கம் குளோசர்...'
அவனுக்குக் கேட்டதாகத் தையே பார்த்திருந்தாள். அ வில்லை.
''ராஜ் ஸ்பீக் வில் யூ...''
''யெஸ், யெஸ்.''
“ரா.ஜ்" - சிணுக்கம். வ ஏரோப்பிளேன் ஒன்று... இர களின் மின்னல்.
சிரித்தான்.. எங்கோ பிய

ளின் கை மணலில் அழகான உருவாக்கியிருந்தது. இன்ன மர்ந்தான். ஒருவன் 'மெளத் போனான்.. அவளும் மணலில்
வானில் வெள்ளியொன்று ககளுக்கு மென்மையான இரு
னப்பு.
ரஸ்...?
சாக்லற் விரைந்து கரைந்தது. தில் விரிந்தது. மேற் சட்டைக்
டி ஓடிற்று.
ஊழங் கையை மடித்துத் தலைக்கு பனை விட்டு எங்கோ போயிற்று.
: தெரியவில்லை. அவனது முகத் ங்கு எதுவும் எழுதப்பட்டிருக்க
காலரைப் பிடித்திழுத்தாள்.
பிழிகளைத் துளாவினாள். மேலே ரத்தச் சிவப்பான இரு லைற்று
பானோ இசை கூட்டிற்று.
27

Page 30
உதடுகளின் பாட்டு; 6 எவ்வளவு லாவகமாக பியா
தென்றல் ஏங்கித் துடித் தது - கண்களின் பாவம்!
மலர் ஏங்கித் தவித்து
தாளம்.
பாலித்த நிலவில் மதம் ராகம்!
''ஹோ கோட்...'>
வாடையிலும் ஒரு வெ பிரம்ம வேளை!
"ராஜ், ப்ளீஸ்... ப்ளீஸ்.
(8
சு;
சிகரட் - ரோஜா - பாட் - ஏரோப்ளேன்லைற் - பியாே
"ப்ளீஸ் ராஜ்...''
அவனையே அனலாக்கிய அவனது இமைகள் மூடியிரு
இ - 15 உ அ
28

விரல்களின் கீதம். அவன்தான்
னோ மீட்டுவான்!
து இருப்புக்கொள்ளாமற் தவித்
தேனைச் சொரிந்தது - நெஞ்சின்
ன் வந்தான் - உடலெல்லாம்
துவெதுப்பு.
... நெள்... ஹோ நெள...''
காதல்.. காதல்... கமான காதலா... அல்லது...?)
ட்டு - சாக்லெற் - மௌத் ஆர்கன்
னா - பூனை ...!
அவளின் நீண்ட பெருமூச்சு - ந்தன.
( 'ஹோ... எத்தனை வருடங்! ள்? இவ்வளவு காலமும் காத சித்து கா த லி த் து நினைத்து! 0னைத்து, இதற்கா இதற்கா... பாவி! உன்னை நினைத்து எல்லா ரெயுமே நான்..." )

Page 31
அவனது பிடிக்குள் அவள் ரயிலொன்று அலறிப்புடை
பெருவிரல்களிரண்டும் அ ஆழமாகப் பாய்ந்து, நெருடி, ெ பாரமெல்லாம் பாதத்தில் திர றில் சரக்கென இறங்கிற்று......
"டேம் இற்...'' வியர்வை துடைத்துக் கொண்டு போனால் கண்ணீரை.

திமிர, த்துக்கொண்டோடியது.
பளின் முன் தொண்டையில் நட்டித் தள்ள, எழுந்தவனின் ண்டு, அவளின் அடி வயிற் .ஒரு உதை.
யோடு சேர்த்து சட்டெனத் ன் அவன் பழைய நெஞ்சின்
29

Page 32
ஒரு ஊசியின் காதுக்குள் ஓ காரன் ஒருவன் எனது மோட் என்று ஒளிவு மறைவின்றி கூறிய
கோவில் எப்படி இருக்கிறது பலுன், எலக்ட்றிக் லைட்டுகள் - தனங்களும் பளிச்சிடுகின்றன. கிற
ஏழைகளுக்காகத்தான் மோ. பணக்காரர்களின் மத்தியில் கூறிய கொன்றார்கள் பணக்காரர்கள். இன்
ஆலயத்திற்குள் அமர்ந்திருக்க மல் அமர்ந்துவிட்ட, இறக்குமதி ெ சீமாட்டி அவளைக் கண்டு முகத் கிறாள். 'ட்வீட் சூட்டுடன்' வரும் குமா இந்தச் சனியன்கள் கோவி. டைய ஏழைக் குழந்தைதையைக் 4 'இது என்ன சத்திரமா' என்று 6
ஆக; இயேசுவின் கொள்கை றது. நல்ல மனம் படைக்காத ப மதங்கள் அகப்பட்டுக்கொண்டிருக் லும் ஒன்றும் நடந்துவிடப்போவ - அழகிய உள்ளங்களுடன் வ டம் அழுகிய உள்ளங்களை ஆடம் கொண்டு செல்லும் அவர்களின் -
இதைக் கூறுவதுதான் நண் என்ற இந்தக் கதை. மனிதர்களின் களையும் கதை நெடுகக் கலந்து த உள்ளே நுழைந்துகொள்வதை இ
கொள்கிறது.
கோவிலுக்குள் வண்ண வ பகட்டுக்கள், நளினம் - இவை ஏன் மெருகும், மென்மையும், சுகமும், என்று கூறும் மு. கனகராசன் அ * 'கர்த்தர் மனுக்குலத்தின் இரட் சிலுவையைச் சுமந்துகொண்டு ( யங்கள் பொருத்தமாக அமைகின்ற
தெய்வீகத்திற்கும், மனிதத்து கள், வித்தியாசங்கள்!
மனித பலவீனங்கள் காட்ட தல் என்றால் ஆக்ரோஷமான வ ஆகியவை இல்லாமல், போர்ப்பறை ஊசியால் குத்துவதைப்போல், அன்
ஆர்ப்பாட்டமோ, அதிகாரத் றாரே- அதே தோரணை.
உதிரியாகக் கிடந்து, சாமான திக்குள் இணைந்து பெருமைகொள்ள இந்தக் கதையால் அது இணையும் மு, க. வும் பெருமை கொள்வது உ

ஒட்டகம் நுழைந்துவிடும் ஆனால் பணக் ச ராஜ்யத்துக்குள் நுழைய முடியாது ஏசுவின் பிறந்த நாள் . . . ?கிறேப் கடதாசி, கிளிற் பேப்பர், றப்பர் ஆகிய அத்தனை அத்தனை பணக்காரத் பிஸ்மஸ் என்றால் சும்மாவா!
ட்ச ராஜ்யம் ஏற்பட்டிருக்கிறது என்று இயேசுவை அன்று சிலுவையில் அறைந்து று . . . தம் ஏழை மரியம்மாளின் அருகே அறியா சய்யப்பட்ட மிக உயர்ந்த ரக புடவைச் தைச் சுழித்துக்கொண்டு விலகிச் செல் 5 ஒரு சீமான் 'நான் சென்ஸ், இன்றைக் லுக்கு வரவேண்டும்' என்கிறார். அவளு காலால் இடறி விடும் 'ஆல்டர் போய்'
பாருமிக் கொள்கிறார். | இன்றும் சிலுவையில் அறையப்படுகின் ணம் படைத்தவர்களின் ஆக்கிரமிப்பில் கும் வரை ஆயிரம் இயேசுக்கள் பிறந்தா தில்லை. Tாருங்கள் என்று அழைக்கும் இறைவனி பரமான அழகிய ஆடைகளால் மூடிக் அறியாமையை என்னவென்பது? பர் கனகராசனின் 'தீபத்தை நோக்கி' செய்கைகளையும் இயேசுவின் போதனை ந்திருப்பது ஒரு சிறந்த உத்தி. ஆசிரியர் து மிகவும் சாமர்த்தியமாகத் தடுத்துக்
உண்ண நிறங்கள், பூக்கள், பட்டுக்கள், எ? பாலன் பிறந்தார் என்னும் பூரிப்பில்
நளினமும் அவரை வரவேற்கின்றன நித்து காட்டுவது ஒரு பைபில் வாக்கியம்: ஈண்யத்திற்காக கரடுமுரடான மலையில் பானார்''. இப்படியே பல வேத வாக்கி
ன. வத்திற்கும் இடையேயுள்ள முரண்பாடு
ப்படும் விதம் கதையின் சிகரம். சாடு எர்த்தைகள், கோபாவேசக் குமுறல்கள் > கொட்டாமல் உள்ளத்துக்குள் சென்று மதியாகச் செய்திருக்கிறார் கனகராசன். தனமோ இன்றி இலக்கியம் செய்கின்
ன் சுத்தப் போய்விடாமல் ஒரு தொகு - வேண்டிய கதை 'தீபத்தை நோக்கி'. தொகுதியும், அதை எழுதிய நண்பர் றுதி.
தெளிவத்தை ஜோசப்

Page 33
தீ பத் தை நோக்கி
கள் காக போ நாம் டா பிற
போ
வே
--
பா போ
85 5 56 555 5 5 5 5 6 6 553 3
விட்
பா
தி
பசும்
பச்
சுதந்திரன் 30-12->67
மன்

மார்கழி மாத இருபத்தி ன்காம் நாள். பாக்கியவான் என துன்பப்படுகிறவர்களுக் 5 மரித்த சுதன் பிறக்கப் Tகின்றார். இவ்வுலகில் பிறந்த ள பிரமாண்டமாகக் கொண் டும் ஒரேயொருவரான தேவன் க்கப்போகின்றார். இருண்டு Tன இதயங்களில் ஒளி பிறக்க ண்டும் என்பதைப் போல ல யேசு இரவிலே பிறக்கப் Tகின்றார்.
நத்தார். நள்ளிரவுப் பூசை.
மரியம்மாள் கோவிலுக்குப் எய் எத்தனையோ நாட்களாகி
டன.
* இன்றைக்காவது பூசை காண
ண்டும்' -ஆசைகள்.
கடைசியாக எப்போது பூசை ர்த்தேன்?' - ஏக்கங்கள்.
ஐயோ! எத்தனை பாவங்களைச் ந்துக் கொண்டிருக்கிறேன்'' - சாத்தாபம்.
யேசுவே எங்கள் பாவங்களை னித் தருளும்' - வேண்டுதல்.

Page 34
ஏழை மரியம்மாளுக்கு கிடைக்கிறது நேரம்? துன்ப களென்றால் கோவிலுக்குப் ே கியவான்கள்தானா?
எல்லா வசதிகளும் படை நேரத்திற் கவலையற்று போ! கர்த்தர் உலகையும், உலகின் களிற் படைத்துவிட்டு ஏழாவ அதன் அர்த்தத்தை இப்படி களா?
உண்டு, உடுத்து, உறங்கி போகும் நேரத்தில் மரியம்மா துவதற்காகவும் வானைப்பார்,
தேவன் இருப்பது விண்
ஏசுவே! வெளிச்சத்திலே னால் வறியவர் தங்களின் கர் முடியாமல் வேதனைப் படுவா பிறக்கின்றீரா?
'பரம பிதாவே, எப்படி பூசை காணுவேன்.'
|3 கே
தன் கணவன் சூசை 4 லுக்குப் போக வேண்டும் எ
ஆனால் சூசை சொல்வ
32

கோவிலுக்குப் போக எங்கே. ப்படுகிறவர்கள் பாக்கியவான் பாக முடியாதவர்களும் பாக்
டத்தவர்கள் தங்களின் ஓய்வு ப்வரும் இடம்தான் கோவிலா? - சீவராசிகளையும் ஆறு நாட் து நாளில் ஓய்ந்திருந்தாராமே த்தான் எடுத்துக்கொண்டார்
, பின்னர் சிலர் கோவிலுக்குப் ளோ உண்பதற்காகவும், உடுத் த்துக் கொண்டிருப்பாள்.
ணில் தானே.
பிறந்த நாளைக் கொண்டாடி 5தைகளை மறைத்துக் கொள்ள ர்களே என்றுதான் நள்ளிரவிற்
யும் நான் இன்று திருப்பலிப்பு
-'தன் மந்தையிலிருந்து தவறிப்ப மான ஆடுகளையெல்லாம் அவர்.
ன்று சேர்ப்பார்' -
வந்தவுடன் எல்லாரும் கோவி! ன்கிறாள் மரியம்மாள்.
தன்ன?

Page 35
''மரியா, வசதி கிடை கோவிலுக்குப் போனேன். ப் டோம்? நல்ல நாளும் பெரும் காரம்....... சேச்சே! நமக்கெது
இதற்கு அவள் எந்தப் ப விக்கலும் மட்டுமே. இதற்க களிற் சொல்ல முடியாதுதா. அதை அளவிட்டுச் சொல்ல
அழகிய உள்ளத்தை எ உடைகளோடு மட்டும் ெ எப்படி ஆடை கட்டுவது?
மரியம்மாளின் விரிந்த ! நிறங்கள். பூக்கள், பட்டுப் ணங்கள்? நளினம்! பகட்டு!
இவை ஏன்?
'பாலன்' பிறந்தார் என் மும், மென்மையும், நளினம் றனவா?
அ உ 2) |
மரியம்மாள் கண்களை ! நெஞ்சுக்குள்ளே ஆயிரமாயிர கொப்புளத்தையும் அவள் வில்லை. அதனால் நெஞ்சின் (

க்கும்போதெல்லாம்தான் நான் ....... என்னத்தைக் கண்டுவிட் Tளு.மா ஒரு புதுத் துணி, பல க்கு கோவிலும் கோத்திரமும்?''*
திலையும் கூறவில்லை; விம்மலும், என சரியான பதிலை வார்த்தை ன். விம்மலும், விக்கலும்தான் பல்லன.
சிரும்பும் கடவுளிடம் அழகிய சல்கின்றனரே, உள்ளத்திற்கு.
கண்களுக்குள் வண்ண, வண்ண"
பூச்சிகள். என்னென்ன வண் சுந்தரம்! அப்பப்பா.
எற பூரிப்பால். மெருகும், சுக மும்தான் அவரை வரவேற்கின்
- 'கர்த்தர் மனுக்குலத்தை இரட் ப்பதற்காகக் கரடு முரடான கல் ாரி ம லை யி லே சிலுவையைச் மந்து கொண்டு போனார்'-
முடிக் கொண்டு கிடக்கின்றாள். ம் கொப்புளங்கள். எந்த ஒரு
உடைத்து கொள்ள விரும்ப" வேதனை மேலும் கனக்கிறது.
33

Page 36
''அம்மா... அம்மா'' மகன்
சூசை மகனைத் தேற்றுகி கிறது:
''என் ரா ஜா அழாதேட ராஜா சிரி.'
மகன் மீண்டும் அழுகிறா
"அழாதே ராஜா. என் வாங்கித் தருவேனாம், என் ெ வாங்கித் தருவேனாம்'' - 'கொஞ்சுகிறான்.
கனவுகள், கனவுகள். ப மூச்செறிகிறாள்.
89 3 த 8 9 1
மரியம்மாள் தன்னைச் சிலி
'கோயிலுக்குப் போகத்த
'நல்ல நாளும் பெரு நா பலகாரமா ............
கோவிலு கண்டோம்' என்ற கணவன
கின்றன.
34

என் அழுகுரல் கேட்கிறது.
றன்; அந்தக் குரலும் கேட்
டா, என் குஞ்சல்ல. சிரிடா
ன்.
T குஞ்சுக்குப் புதுச் சட்டை சல்ல ராசாவுக்கு கால் சட்டை சூசை மகனோடு செல்லம்
மரியம்மாள் ஒரு நீண்ட பெரு
'...உம்முடைய இராச்சியம் வருக. ம்முடைய சித்தம் பரமண்டலங் ளிலே செய்யப்படுமாப்போல பூமி லேயும் செய்யப்படுவதாக. அன் ன்றுள்ள எங்களப்பம் எங்களுக்கு
ன்று தாரும்...' -
ர்த்துக் கொள்கிறாள்.
ான் போகிறேன்.'
ளுமா ஒரு புதுத் துணியா, க்குப் போய் என்னத்தைக் என் வார்த்தைகள் எதிரொலிக்

Page 37
'புதிய ஆடைகளுடன் பே பாரா என்ன? மாட்டுக் கொ பிறந்த என் தேவனைத் தரிசி கந்தலாடைகளே எனக்குப் பே
வானத்திலே சம்பங்கிப்
மரியம்மாள் தன் மகனை! லுக்குப் புறப்பட்டு விட்டாள்
தேவாலயம் தெரிகிறது. கம். பல்புகளின் ஒளி வெ பளிச்சென மின்னுகிறது.
'தீபத்'தின் இருப்பிடத் காண்கிறார்கள். ஆமாம்.
தேவனின் ஆலயம் எப்படி கிரேப்' கடதாசிகள், 'கிளிற் கள், 'எலக்ட்றிக் லைட்'டுகள். தின் இரட்சணியத்துக்காகத் காகத்தான் இத்தியாதி அல
'மேர்குரி' யின் ஜாலத்தி: மாகிவிட்டன. கருநீலக் க நோவாவின் கப்பலைப் போல
பயங்கரக் கடலை நீந்தி தேவைதான்.
உலகம் கடலா? ஆலய
இதுவரை அப்படி அவரு
மரியம்மாள் கோவிலுக்கு குறியிட்டு, முழந்தாளிலிருந்,

பானால் தான் கடவுள் அங்கீகரிப் சட்டிலில், வைக்கோலின் மீது ப்பதற்கு என்னுடைய இந்தக், பாதும் .,
பூ விரிகிறது.
பும் தூக்கிக் கொண்டு கோவி
சுற்றிலும் மின்சாரப் பிரவா ள்ளத்தில் தேவனின் கோவில்
த 'பல்பு'களைக் கொண்டுதான்
1 அலங்கரிக்கப் பட்டிருக்கிறது! * பேப்பர்கள், 'றப்பர்' பலூன், -...அப்பப்பா. ஓ! மனுக் குலத்
தன் 'ஜீவனை'யே தந்தவருக் ங்காரங்கள்.
ல் அவையெல்லாம் பொன்னிற டலிடையே அலங்கரிக்கப்பட்ட மத் தோன்றுகிறது ஆலயம்.
நிக் கடக்க கப்பலின் துணை
ம் கப்பலா?
ளுக்கு இருந்ததில்லை. தள் வந்துவிட்டாள். சிலுவைக் து வணங்குகிறாள். தன்னையும்
35

Page 38
அமைதியும் | பொலிகின்றன.
- ப
மரியம்மாளருகில் முழந் இறக்குமதி செய்யப்பட்ட அவளை அலங்கரித்திருக்கிறது முகத்தைச் சுழித்துக் கொல "சென்ற் கலந்த பார்வை'கா
தான் நோக்குகின்றன.
தலையிற் கிடந்த சேலை கொண்டு கரங்களைக் குவித்து தேவனின் தாயை ஒரு சாத் கிறது. அந்த அங்கி வெறும்
ஒரு கனவான் வருகிறார் அவருக்குக் கட்டியம் கூறுகி கோட்டில் செருக்கப்பட்டிரு மாத்திரத்திலேயே மலர்ந்த வான் தன் வலது காலை ம! “இன் த நேம் ஒஃப் த ஃபாத ஒஃப் த ஹோலி கோஸ்ட், குறியிடுகின்றார். அங்கே
36

திறைவும், நிம்மதியும் அவளுள்
-'... தேவரீருக்குப் பொருந்தாத பாவங்களைச் செய்தபடியினால் முழு மனதுடனே விசனப்படுகிறேன். இனி மேல் சுவாமி, தேவரீருடைய உதவி பினாலே ஒருபோதும் பாவஞ் செய்யேனென்றும், பாவங்களுக் கடுத்த உதவி முகாந்திரங்களெல் லாம் விடுவேனென்றும் கெட்டி மனதுடனே பிரதிக்கினை பண்ணு இறேன்.'.
தாளிட வருகிறாள் ஒரு மாது. விலை மிக உயர்ந்த புடவை 1. மரியம்மாளைக் கண்டுவிட்டு ன்டு விலகிச் செல்கிறாள் அவள். ளல்லாம் மரியம்மாளை அப்படித்
மத் தலைப்பை இழுத்துவிட்டுக் 8 தேவமாதாவைப் பார்க்கிறாள். தாரண அங்கி புனிதப் படுத்து ம் 'பெயின்ற்' தானா?
F. அவரின் 'ட்வீட் சூட் டே ன்றது. லில்லி மலர்கள் அவரின் க்கின்றன. யோசேப்பு தொட்ட லில்லிப் பூக்கள். அந்தக் கன ட்டுமே மடித்து முழந்தாளிட்டு ர், என்ட் ஒஃப் த சன், என்ட் ஏமென்' என்று சிலுவைக் மரியம்மாளிருப்பது அவருக்கு

Page 39
இடைஞ்சலாயிருக்கிறது. 'இ -கள் வரவேண்டும்...' சலி
கிறார்.
மணியடிக்கிறது. பூசை
குருவானவருக்குப் பூ:ை போய் ஒருவர் ஏதோ அ. அவரில் கால்களில் ஒரு 'மூ தொடர்ந்து எலிக் குஞ்சு 3 யம்மாளின் மகன்தான் “3 ருடைய பாதங்களில் இடறு
'இதென்ன கோவிலா, ச -அதே ஊழியர்தான். அ வில்லை.
| 6 நி
கோவிலுக்கு வெளியே வந்து கூடுகின்றார்கள்.
யேசுநாதர் திருச்சபைக் அரிய திரவியமான திவ்விய
'ஈ சொப்' எனும் புல் நீரைத் தெளித்துக்கொண்டு
பக்தர்கள் முழந்தாளிட் என்னை ஆசீர்வதியும்' எனக்
மரியம்மாளை எதுவும் ( றான். அவனையும் அள்ளி எ

ன்றைக்குமா இந்த நான்சென்ஸ் ப்புடன் முணுமுணுத்துக் கொள்
... என்னை நான் நேசிக்குமாப் பால, உமது நேசத்தினிமித்தம் மற்றெல்லாரையும் சிநேகிக்கிறேன்'.
தொடங்கப்போகிறது.
ச வேளையில் உதவும் 'ஆல்டர் லுவலாக விரைந்து வருகின்றார். ட்டை' இடறுகிறது; அதைத் ச்சிடுமாப் போன்ற குரல். மரி புது'; கர்த்தரின் இந்த ஊழிய
பட்டு அழுகின்றது. த்திர? ஒழுங்காயிருக்க ஏலாது?....' ழகையை அவர் பொருட்படுத்த
-'குழந்தைகளை என்னிடம் வர பிடுங்கள், மோக்ஷ ராட்சியம் அவர் -ளுடையது.'-
சிதறிக் கிடந்தவர்கள் உள்ளே
தக் கையளித்த மகாவிலையுயர்ந்த பலிப்பூசை தொடங்கிவிட்டது லினால் தெளிக்கவேண்டிய ஆசி
சுவாமியார் வருகின்றார். படு “பிதாவே பாவியாயிருக்கிற
கூறி எழுந்து நிற்கின்றனர். செய்ய விடாமல் மகன் அழுகி நித்துக்கொண்டு எழுந்திருக்கின்
37

Page 40
றாள் அவள். அவனின் அரு திரும்பிப் பார்த்து அவளைக் க என்கிறார்கள். மரியம்மாளி
பார்வைகளின் வாதை தையும் மரியம்மாளினாள் த
அவள் வெளியே வரும்
உள்ளே செபம் கேட்கிற. மகிமையும், பூமியில் நற்சி தானமும் உண்டாவதாக.,
மழை தூருகின்றது. மரியம்மாள் தயங்கி நிற
கவுள் அவளை அழைக் வெறுக்கின்றதே.
'சுவாமி என் பாவங்க உம்மைத்தான் தேடி வருகின் ஆதியிலே ஆன தன்மை 8 அநாதி சதாகாலமும் ஆகக்க
மழைத் தூற்றலைப் பொ மார்பிற் புதைத்துக்கொண்டு நடக்கின்றாள்.
கோவிலுக்குப் போகாவிட போய் பாவம் செய்வதா?
கிறிது தூரந்தான் போ பளீரிட்டு, மின்னி, வெடிக்கி
38

முகையால், பக்தர்களெல்லாரும் ண்டிப்பதைப்போல 'ஸ்...உஸ்..." எ இமைகள் நனைகின்றன.
'ஆலயத்தின் வலது பக்கத்தி ரின்று தண்ணீர் ஓடக்கண்டேன், புல்லேலூயா.' -
யையும், வார்த்தைகளின் தாக்கத். Tங்கமுடியவில்லை.
நின்றாள்.
து 'உன்னதங்களிற் தேவனுக்கு த்தமுள்ள மனிதருக்குச் சமா
ற்கின்றாள். க்கின்றார், கோவிலோ அவளை
ளைப் பொறுத்தருளும். நான் சறேன்; என்னோடு வந்தருளும்.... இப்பொழுதும், எப்பொழுதும், கடவது ஆமென்..., எருட்படுத்தாது, மகனையும் தன் ) மரியம்மாள் வெளியிலிறங்கி
ட்டால் பாவமா? கோவிலுக்குப்
பிருப்பாள். வானம் பிளந்து, றது.

Page 41
'யேசுவே' எனக் கண்கள் தேவாலத்தில் கூக்குரல் படபடத்துத் திரும்பி ப
அங்கேதேவாலயத்தைக் காண என்ன? தேவாலயம் எங்கே? வெளிச்சம் இருத்தாற்ற பல்புகள் அணைந்து கிடக் இருட்டு.
அ 9 9 |
இருளிலே செபம் ஓங்க
இருள் சூழ்ந்துவிட்டதெ விடுவதில்லையே.
அறிவு இருளினிலும் வ
மரியம்மாள் மீண்டும் ) பிளந்து கொண்டு நடக்கின்ற ஒளிவீசத் தயாராயிருக்கும்
றாள்.

ள மூடிக்கொள்கிறாள். கேட்கிறது. சர்க்கிறாள்.
வில்லை.
னே ஆலயம் தெரியும். கின்றன.
'... முற்காலத்தில் மாண்டுபோன பர்களைப் போல் என் சத்துரு ன்னை இருட்டில் குடிகொண்டிருக் ச் செய்தான்.' -
பரமாகக் கேட்கிறது.
ன்பதற்காக யாரும் குருடாகி
ழிகாட்டும் நடக்கின்றாள். அவள் இருளைப் ள், தன் வீட்டில் எந்நேரமும் தீபத்தை நினைந்து நடக்கின்
*
39

Page 42
இலட்சிய மலர்களாய் விரிந்தும், உதிர்ந்து, யாரோ ஒரு சிலரது இ மடிந்து மடிந்து உருக்குலையும் ஏழை பொருளாக அமைதல், சமூக இயக் கிளர்ந்தெழச் செய்கின்றன. அநீதிய வேர் பதித்து நிற்கும் சமூகக் கட்ட ை எழும் சுவாலையாய்க் கிளறும் ஆவே நினைவுகளின் நிபந்தனைப்பாடாக வி சனின் ''உயிர்ப்பு' கதையில் உள்ளட
தாக்குகின்றன.
உள்ளடக்கக் கனதியிலே பங்குகெ இயக்கங்களுடன் தோய்ந்து, கலந்து காட்சிகளும், ஆக்கப்பொலிவின் உண் மான இணைப்பும், அழகியற் பெறுமா
கதாபாத்திரங்கள் என்ற காட்டுரு விக்கும் மனப்பாங்குக் கோலங்களிற் சல்கள் வேகமாயும் ஆழ்ந்தும் வேர் | வெட்டுப்போன்ற கண நேர அனுப. வரட்சியும், மறுபுறம் மலர்ச்சியும் தழுவி இனங் கண்டு பிரித்து, சமர நிதானமான இலட்சியச் செழுமையை பொங்கியெழும் பாத்திரத்தின் சித்தி நிகழ்ச்சியாகத் தோன்றி, அழியாது கொள்ளுதல், சிறுகதையின் ஆற்றலை யாக்கியிருக்கின்றது.
முரண்பாடுகளைத் தெளிவாக்குவது யெழுவதும், வெறுஞ் சுலோகங்கள் 6 நிதானமாகவும், கலை பொதிந்த 8 சிறுகதையிற் செப்பனிடப்பட்டுள்ளன

ஈடேற்றங் கிடைக்காது, உதிர்ந்து | எபங்களுக்காக உரமாகி, சருகாகி, > இதயங்கள் இலக்கியத்தின் கருப் |ங்களின் அழகியற் பரிமாணத்தைக்
ம், அபகடத்தும், அக்கிரமும் ஆழ மப்பில் எண்ணெய் வார்த்த எரியாய் சம் ததும்பும் சம்பவமும், பயங்கர எங்கும் குறியீடுகளும் மு. கனகரா க்கக் கனதியைப் பெறுமானமுடைய
ாள்ள முயலும் மக்கள் வாழ்க்கையின் இசைவுகொண்ட மொழியும், உருக் மை தழுவிய சம்பவங்களின் சாதுரிய னங்களுடன் ஒன்றிணைகின்றன.
க்கள் வாசகர் மனங்களிலே தோற்று சமூக முரண்பாட்டு முனைகளின் உரா பாய்ச்சுகின்றன. சிறு கதையின் மின் வங்களின் செயற்பாடுகள் ஒரு புறம் கொண்ட சமூக முரண்பாடுகளைத் ச உடன்பாடுகளைத் தகர்த்து, வெகு பக் கொள்கின்றன. அநீதிகள் கண்டு திரிப்பு, பொறி மூழும் கண நேர நிலைத்து நிற்கும் சம்பவமாக நிலை க் கிளர்ந்தெழச் செய்யும் கூர் முனை
ம், அநீதிகளுக்கு எதிராகப் பொங்கி காண்ட சுவரொட்டிகளாக்கப்படாது, வின் காட்சிகளாகவும் ''உயிர்ப்பு''
சபா.ஜெயராசா

Page 43
உ யிர் ப் பு
கர்
ழுச்
பில்
யை மா
அ
யா ៣៩ கி
கு விக
8
ஏ 91 நS
ஏ
* 3 5
மல்லிகை செப். 1974

பஞ்சுப் பொ தி யொ ன் று ராகிக் கங்கையில் நீர்க்கோடி க்கும் நளினம்! காரின் மிதப்பு! எ ஆசனத்தில் 'டிப்ளோமசி' பத் தன் கரத்தில் அநாயாச கப் படரவிட்டு வீற்றிருக்கும் மைச்சர் ராமசாமி. கார் நிற்க, -ரோ ஓடோடி வந்து கத வத் திறக்க, மிடுக்குடன் இறங் னால் - புடை சூழ்ந்து ஆயிரம் ழைவுகள்! தயவுக்காய், உத க்காய், சலுகைக்காய், கடைக் ன் வீச்சுக்காய் தவமிருக்கும் வள்ளை தரித்த 'கொக்குகள்'. ஐ! கை தட்டல்! வான் வெடி!
திடுக்கிட்ட விழிப்பில்-சித ய சொர்க்கம்! சாணத் தரை ல் , அதே மட்டிக்கடதாசியில் ன் கையே த லை ய ணை யா ய் க் காண்ட ராமசாமி!
சே
"என்ன தூக்கத்தில ஏதோ சான்னீங்களே?
''அழகான ஒரு சொப்பனம் வலம்மா. நான் மந்திரியாகி, தர் மாதிரிக் காரில் ராசா எதிரிப் போறேன்... என்னைச் த்தி சனங்க...

Page 44
"ம்! நீங்க சொப்பனம் ம் கெலியா தம்பி வீட்டுக்குப் ( மீட்டிங்கில் பேசினான் ' நாங் யாகலாம்'னு. சரி சரி முகம்
கிணற்றிற் குனிந்து நீரல் கென முள்ளின் பாய்ச்சல். சுண்டியிழுக்கும் அது அவனை யின் வியாபிதம்.-
''நெஞ்சு வலி தாங்க மு “ “இருங்க சுடுதண்ணி வ
''ஐயோ அம்மா!'' முனக போய் ஐயாகிட்ட சொல்''.
ஓடினாள். ''இப்படி வலிக்குதே, ரா,
கும்''.
நோவோடு கலக்கும் இர வின் நிழலாட்டம். கண்களில்
பொழுது மங்குவது நாளை மூலையின் மேகங்களை கிரணங் வது தம் ஒளியைப் பாய்ச்சுவ கமுகுகளை ஊடுருவிக்கொண் றன.
மஞ்சள் கிரணங்களிற் கு புதிய கட்டிடமே 'மேர்க்குரி சிரிக்கிறது.
சோடனைகள், தோரணம் மாப் பாட்டுகள் - கோலாகலம்
கல்யாண வீட்டின் குதூ
'கிற்றார்', 'ற்ரம்பட்', '( 'தப்ளா' என ஏராளம் இல கின்றன. 'பைலா' சக்கரம் திலகங்களும் வந்துவிட்டார்க
42

மட்டும்தானே காணுறீங்க; மஸ் போயிருந்தப்போ, அவன் ஒரு -களும் இந்த நாட்டில மந்திரி
கழுவிட்டு வாங்க''. Tளும்போது நெஞ்சுக்குள் சுருக்
குடிசைக்குள் வந்தபோது, உட்கார வைக்கிறது. வாதை
முடியலே''.
ச்சு தாரேன்'' லோடு படுத்தபின் -"வேலம்மா
த்திரி சாப்பிடாததாலயாயிருக்
-வு நெடுநேரம் நடந்த விழா
ல்:-
Tய விடிவுக்காகத்தான். மேற்கு பகள் முனைந்து முனைந்து விலக்கு தற்காகத்தான். உயர் தென்னை, சடு அவை பூமியில் பாய்கின்
களித்து நிற்கும் அந்தப் புத்தம் ' ஒளிச் சந்தனத்தைப் பூசிச்
ங்கள், ஒலி பெருக்கிகள், சினி
கலமா? பேண்ட்', 'கிளரினற்', 'ட்றம்', சைக் கருவிகள் வந்து இறங்கு வர்த்திகளும், பொப் இசைத்
ள்.

Page 45
''முகாந்திரம் ஐயாவும் 6
''அரிசி, உப்பு, புளி, மி யடிப்பது நாங்கள் தானே.........
''அவங்களையெல்லாம் ஏசி பார்க்க வரவேணும்?''.
''வாழ்த்துவதற்கில்ல, வீட வேடிக்கைகளைப் பார்த்துக்கெ. மறக்கலாமே, அதனால் தான்''.
ஒரு சினிமா நடிகை “2 கிறாள்.
மக்களின் கூட்டம். 'நகூ சந்தர்ப்பம்.
ராமசாமி மாடியில் வந்த ஜே' எனத் திரளும் மக்களைக் கிறது. கண்ணுக் கெட்டிய அலங்காரம்.
"ஓ! இவ்வளவு கண்ணும் னித்தும் அங்கே ஒரு பல்ப் எ
அவ்விடத்துக்கு இறங்கி பொருத்துகிறான்.
அங்கிருந்து பார்த்தால் க னல்! ராமசாமியின் நெஞ்சப்
அக் கட்டிடத்தின் ஒவ்வெ வியர்வை கலந்திருக்கிறதே. - காரங்களில், அழகில் எல்லா பளிச்சிடுகிறது. நினைக்கும்போ தின் சொந்தக்காரன் போலும்
அதோ முதலாளி. அவரி புரி மாணிக்கங்களும், தங்கச் வண்ணங்களை அள்ளி வீசும் அ

பருகிறாராம்?'' - யாரோ.
ளகாய்க்கெல்லாம் தவண்டை -... அவருக்கென்ன, விருந்து!''.
க்கொண்டு பிறகேன் கூட்டம்
ட்டிலிருந்தால் பசிக்கும்; இந்த எண் டே இரவைக்குப் பசியை
இலு ஜிலு' வென வந்திறங்கு
த்ரங்களை' சும்மா தரிசிக்கும்
- நின்று பார்க்கிறான். 'ஜே 5 காண மகிழ்ச்சி பொங்கு தூரமெங்கும் 'பல்பு' களின்
கருத்துமாய் வேலையைக் கவ ரியாமலிருக்கே!.......'
ஓடி, ஒரு புதிய பல்ப்பைப்
ட்டிடத்தின் ஜோதிமய மின் பூரிப்பு ! அவனது உழைப்பு!
ஒரு பகுதியிலும் அவனுடைய அதன் சோடனைகளில், அலங் மே அவனது கைவண்ணமே எது, தானே அந்தக் கட்டிடத்
ஒரு நெஞ்ச விம்மிதம். ல் கொலுவிருக்கும் இரத்தின | சங்கிலியும், மோதிரங்களும் ஒகு! 'பிரிஸ்ம்'ன் ஒளி ஜாலம்!
43

Page 46
அவர் யாரைத் தேடுகிறார் ராமசாமியைத்தான்.
'இந்த ராம்சாமி இல்லாட் ஓடாது, காலும் ஓடாது' - அ
ராமசாமி அந்தக் குடும்ப முதலாளியின் பிள்ளைகளை தோ சீராட்டிப் பாராட்டி வளர்த்த நண்பரின் எஸ்டேட்டிலிருந்து குக் கூட்டி வந்தார். இப்டே லுள்ள ஒரு எஸ்டேட்டில் மறந்துவிட்டது. தான் கொ செய்வது தனது அப்பாவும் அ கூலி வேலையல்ல என்று அவன் பது வீத வருமானத்துக்குத் த லாம் அவனுக்குத் தெரியாது. வாழ்வைத் தனக்குத் தந்த இன்பம் என அவன் பூரித்தால்
வாத்தியங்கள் முழங்கத் ெ மேடையை நிறைத்துவிட்டார்க
வெளியே தெருவெங்கும் மு கூட்டத்தில் ஒரு மனுஷி மயம் யால். பரபரப்பு!
மாடியறையில் பிரமுகர்கரு 'ஜின்' என்று சீர்படுத்துகிறான் கும் பொரியல்களின் வாசனை.
மக்கள் கூச்சலிடுகிறார்கள். வரச் சொல்லியல்ல, தங்கள் 'பொப்' பாடல்களை இசைக்கச்
அந்தச் சினிமா நடிகையும் ஒரு 'புரொடியூசரும் 'டுவிஸ்ற்
“அவர்கள் கணவனும் மலை ஒருத்தி தன் கணவனிடம் கே
44

? வேறு யாரை? எல்லாம்
டி என் எசமானுக்கு கையும் வன் மாடிக்கு விரைகிறான். பத்தோடேயே ஒன்றியவன். -ளிலும், மார்பிலும் சுமந்து வன். அவனை, அவர் தமது சிறுவயதிலேயே கொழும்புக் பாது, தான் மஸ்கெலியாவி பிறந்ததுகூட ராமசாமிக்கு ழும்பில் முதலாளி வீட்டில் "ம்மாவும் செய்தது போன்ற - நம்பினான். தேசத்தின் எழு என் பெற்றோர் உழைத்ததெல்
இந்தப் 'பெருமையான' முதலாளியின் இன்பம் தன்
ன்.
தாடங்குகின்றன . பாடகர்கள்
கள்.
ண்டியடித்துக்கொண்ட சனக் பகி விழுகிறாள் பகல் பட்டினி
ளுக்காக 'பிறண்டி', 'விஸ்கி', - ராமசாமி. மூக்கைத் துளைக்
பொரியல்களைக் கொண்டு க்குப் பிடித்தமான 'பைலா' ச் சொல்லித்தான்.
5. 'பெல் பொற்றம்' அணிந்த ' மயமாகிறார்கள். எவியுமா?'' கூட்டத்திலிருந்த ட்டாள். அவன் சிரித்தான்,

Page 47
திடீரெனப் பரபரப்பு. ! திரம்' வருகிறார். நாடு சுத விட்ட பின்னும் கூட அவர் என்ற சீமை நெடியை விட்டு
வரவேற்புக் கீதம் இசை ரம் மேடைக்குப் போனபின் துப் பிரமுகர்களும் குழுமுகில் மாக அமர்ந்திருக்கிறார். வ தகமே இல்லை. ஏஜன்சிகள், ரியம்', மதுக்கடை, பலசர புக்கி....... எல்லாமே செய்த வாறான வியாபாரம் செய்யும் தோடு, தனிப் பணப் பெட் கிறது என்ற உண்மையையுப் அதனால்தான் இந்தப் புதிய ' நம்ப முடியாதென்றும் அவர் தேர்தலில் போட்டியிட்டு எ வேண்டும்' என்ற தீர்மானத் இறைத்துத் 'தூண்டிலைப்' ே
பேச்சாளர்கள் முழங்குகி ளியையும், கட்டிடத்தையுமே யின் நெஞ்சு விம்முகிறது.
அந்தக் கட்டிடத்துக்கான டியிருக்கிறான். அப்போது ? காலில் மண்வெட்டி பாய்ந்து கிற்று. அந்த இரத்தத்தின் நிற்கிறது. சுவருக்குக் கல் அவனது மனைவியின் தலைமீ அவளின் தலையும் பிளந்தது பொருத்தும்போது ராமசாட தோள்பட்டை பெயர்ந்து இ டிக் கொண்டேயிருக்கிறது. ஓடுகளைச் சுமந்தபோது உள் தீண்டப்பட்டு அவன் இரு !

பொலீசாரின் உசார். 'முகாந் தந்திரம் பெற்று, குடியரசாகி தன் பெயரோடு 'முகாந்திரம்' விடுவதாயில்லை. யாய்ப் பொழிகிறது. முகாந்தி | மீண்டும் கலகலப்பு. அனைத் றர்கள். முதலாளி நடுநாயக நீரோ! அவர் செய்யாத வர்த் இறக்குமதி, புடவை எம்போ க்கு, பேக்கறி, ஹோட்டல், ாகி விட்டது. இனியும் இவ் ம் 'கதி'யில் நாடு இல்லை என்ப டிகள் கொழுக்கும் நிலை மாறு ) அவர் உணர்ந்து விட்டார். பிஸினஸ்'. இனி பிஸினஸ்களை நக்குத் தெரிகிறது. 'அடுத்த ப்படியும் ஒரு மந்திரியாகி விட தில் இப்படிப் பணத்தை வாரி பாட்டு வைக்கிறார்.
"ன்றார்கள். அவர்கள் முதலா வருணிக்கிறார்கள். ராமசாமி
எ அத்திவாரத்தை அவன் வெட் ஒரு நாள் அவனுடைய வலது | இரத்தம் ஓடையெனப் பெரு
மீதே இக்கட்டிடம் நிமிர்ந்து சுமக்கும்போது, மேலேயிருந்து தே ஒரு கூடைக் கற்கள் சரிந்து ன்டு. இரும்புச் சட்டங்களைப் B தவறி விழுந்ததால், இடது ன்னமும் அந்த எழும்பு நெரு
கூரை வேய அடுக்கியிருந்த ளேயிருந்து சீறி வந்த பாம்பால் தினங்களாக மூர்ச்சித்துக் கிடந்
45

Page 48
திருக்கிறான். அப்படியாக இர
அந்தக் கட்டிடம்.
'முகாந்திரம்' பேசுகிறார்
''... இதோ இருக்கும் றிந்தவர். இவரைப்போன்ற : இவர் இந்தத் தேசத்திற்கு 6 திருக்கிறார். நவ ஈழத்தை னணியிற் திகழ்ந்திருக்கிறார். தான் இந்தக் கட்டிடமே இ நிற்கிறது. இவ்வளவு பெருமை இன்று இப்புதிய வர்த்தக கிறார். அவரின் வர்த்தகம் 4 தோங்க வேண்டும். இவ் வர்.
முகாந்திரத்தின் புத்தியில் யம் தட்டுப்படுகிறது.
'ஓ! நான் என்ன பேசுகி வில் இப்படிப் பேசுவது சரி ரம்?.........'
ஒருகணம் அவர் தடுமா வானாலும் விவசாயம், ட உழைப்பு, பொறுமை, தன் பரில் வரக்கூடியதாகப் பேசி திறக்கச் சொல்லி சமரநாய. விட்டானே. சரி, பறவாயில் முகாந்திரம் தம்மை ஒருவிதம் முடித்துவிட்டு, நிலையத்தைச் கிறார்--
அந் நிலையத்தின் அகன் களைக் கொண்ட ஆனால் மறைத்துக்கொண்டு தொங்கு காகக் கட்டப்பட்ட பளபள மேலே முகாந்திரத்தின் பெ தப்பட்ட வெண் பதாகை.
46

த்தமும், தசையுமாக உருவானது
சமரநாயக்கா முதலாளி நாட உத்தமரைக் காண்பதே அரிது. எவ்வளவோ சேவைகளைச் செய் நிர்மாணிப்பதில் இவர் முன் இவரின் கடும் உழைப்பினால் த்தனை கம்பீரமாக வானோங்கி மமிக்க சமரநாயக்கா முதலாளி ஸ்தாபனத்தை ஆரம்பித்திருக் ஆண்டவன் கிருபையால் வளர்ந் த்தக நிலையமானது....... ல் அப்போதுதான் ஒரு விஷ
கிறேன்? இந்தத் திறப்புவிழா யா? இது என்ன வியாபா
றிப் போகிறார். 'என்ன இழ பயிர்ச்செய்கை, தேச நலன், சிறைவு என்று நாளைக்குப் பேப் கலாமென்று வந்தால், இதைத் க்கா என்னை மாட்டி வைத்து மலை சமாளிக்கலாம்' என்று எகச் சரிக்கட்டிக் கொண்டு பேசி சம்பிரதாயபூர்வமாகத் திறக்
ற வாயிலை அழகிய வேலைப்பாடு தடித்த பச்சைச் சீலையொன்று கிேறது. அதன் முன்னே குறுக் க்கும் பொன்வண்ண நாடா. பர், சுப நேரம் அனைத்தும் எழு

Page 49
முகாந்திரம் நாடா ! கொன்றை ஏற்றுகிறார்.
இது மங்கல விளக்கா வருகிறது. மங்கலத்துக்கு ம.
ஒலிபெருக்கியில் கை த
சுருக்கிட்ட நைலோன் சீலையை அகற்றினால், உள்ே
பெரிய பெரிய சோக்ச யங்களாய்க் கட்டப்பட்ட 3 முமாய் சோடியாக வைக்க! வால் செய்யப்பட்ட 'தர் மெழுகுவர்த்தி "ஸ்ராண்டுக மாய் கண்ணைப் பறிக்கும் | முதிரை மரங்களால் உருவா தப் பெட்டிகள்!
சவப்பெட்டிக் காட்சிக்
முகாந்திரம் பெட்டிகளை களுக்குள் 'சில்க்' மயமான கிறார். சவப் பெட்டிகளின் நினைத்துக்கொண்டவராக
- “ இதைச் செய்த தொ ரின் கேள்வியில் தொக்கி நி
கூடுதலாகவே அழுத்தங் கெ
சமரநாயக்கா முதலாள். கூப்பிடுகிறார்.
"இதோ இருக்கும் ரா கார கலைஞன். இவனின் இந்தப்பெட்டிகள்''. இப்படி அறிமுகப்படுத்துகிறார்.
முகாந்திரம் - மிகப் பெ எவ்வளவு உயர்ந்த, பண்பு

 ைவ வெட்டுகிறார். குத்துவிளக்
என்றெண்ணும்போது சிரிப்பு ட்டுந்தான் நெய் விளக்கா? ட்டலின் முழக்கம்.
கயிற்றை இழுத்துத் திரைச்
ள
ளில் மலர்க்கொத்துக்கள்; வளை உண்ணப் பூக்கள் ; இடமும் வல ப்பட்ட ஒருவித கனத்த வஸ்து தங்கள்', எவர்சில்வரினாலான ள்'; இவற்றிற்கெல்லாம் சிகர அழகுடன் சந்தனம், தேக்கு, ன, வேலைப்பாடுகள் மிக்க பிரே
த இந்தப் பெருவிழா! பசப் பார்வையிடுகிறார். பெட்டி 'குஷன் ' களைத் தொட்டுப் பார்க் செய்திறனை மெச்சுகிறார். ஏதோ
ழிலாளி யார்?'' என்கிறார். அவ ற்கும் 'தொழிலாளி' பதத்திற்குக் காடுக்கிறார். " அவனை முகாந்திரத்தின் முன்
மசாமிதான். இவன் கெட்டிக் தனிப்பட்ட கைத்திறன் தான் வேறு சிலரை யும்கூட முதலாளி
ரிய கனவானான முகாந்திரம் - மிக்க, மக்கள் தொண்டன்
47

Page 50
என்று அவர்களும், அத் ெ பூரித்துப் போகிறார்கள்.
ராமசாமி மெய்ம்மறக்கி பறித்துக்கொண்டிருந்தால் இ என்றெண்ணும்போது அது
"ராம்சாமி நீ மெச்சங் 'விஷ்' பண்றது'' என்று முகாம் திருந்த 'புரோகன் டமிலில் ராமசாமியின் முதுகிற் தட்டி கவே தட்டிவிடுவதால் அவன கிழிந்துவிடுகிறது. 'போனால் தானே கிழித்தார்' என்று அ
மேடையை விட்டு முகாம்
வெளியே திரண்டிருந்த ஒன்றையொன்று குதறிக் சோர்ந்துபோய் தத்தமது வ
மாடியில் விஸ்கி, பிறன் களுடனான கூத்தும் கும்மா
சவப்பெட்டித் திருவிழா!
ராமசாமி தன் குடிசைக் மூன்றுமணிக்கு மேலாகிவிட்ட தாள். குழந்தைகள் மூச்சிரை கிடந்தன.
"பசிக்கிது என்ன இருக்
“என்னங்க நீங்க......... ஏ; நான் பாத்துக்கிட்டிருக்கேன்.
''மறந்தே போயிட்டேன் கேட்டிருந்தா கேக்கு, கட்லக பார். எனக்கிருந்த சந்தோவு
48

தொழிலாளரின் உறவினர்களும்
றான். 'மஸ்கெலியாவில் தேயிலை ந்தப் பெருமை கிடைக்குமா?' வ ஒரு சொர்க்க சஞ்சாரம்.
கெட்டிகாரெங். ஒனக்கி நாங் மந்திரம் தான் பொறுக்கி வைத் சவப்பெட்டிகளைப் புகழ்கிறார். டக் கொடுக்கிறார். சிறிது பலமா இது பழைய 'சேர்ட்' சிறிது * போகுது, முகாந்திரத்தார் அதிலும் அவனுக்கோர் கியாதி. ந்திரம் போய் விட்டார்.
சனங்களின் வயிற்றுப் புழுக்கள் கொள்ள ஒவ்வொருவராகச் சிப்பிடங்களுக்கு நகர்கிறார்கள்.
எடி, ஜின் மய ஆடல், பாடல் ரமும்.
த வந்து சேர்ந்தபோது இரவு -து. மனைவி கதவைத் திறந் த்துக்கொண்டு நித்திரையாகிக்
த?,,
தாவது கொண்டாருவீங்கன்னு
வேலம்மா. முதலாளிக்கிட்டே - எல்லாம் ரொம்பத் தந்திருப் உத்தில எல்லாத்தையும் மறந்

Page 51
திட்டேன். வேலம்மா ஒனக் குத்தான் 'ரெஸ்பேட்டு'. மு தாரு...''
“இப்ப என்னத்த சாப்பு
''சரி, சரி, காலையில் பா படுத்தான்.
கணவனுக்காக உதவி ( யக்கா முதலாளியிடம் போ கிறாள்.
"ஒரு 'டிஸ்பிரின்' குடிச்சி னாரு”' என்றவாறே அவன
“இப்ப எப்படிங்க இருக் வனின் மார்பைத் தடவிவிட் அவளுக்கும்தான்.
வேலம்மாவின் உலகமே
"ஐயோ என்னை விட்டிட்டு கொண்டு அவன் மீது விழுந் ஹிருதயத்தையே பிடுங்கிக் | ஓங்கி மாரடித்துக்கொண்டு 1
மீண்டும் சமரநாயக்கா மு கதறிக், கதறி, பிதற்றிப் பி
அவர் அமைதி காத்தார்
''வேலம்மா! உனக்கெதற் மான சொந்தக்காரருக்கு மட்டு - சொல்லிவிட்டு மூன்று தந்தி தைந்து சதத்துக்கு அனுப்பச்
"ஐயா; நீங்க தர்மத்து தான் ஒரு பெட்டியும் தரணு பலோடு அவள் வேண்டுகிறாள்

தத் தெரியுமா, இன்னக்கி எனக் எந்திரம் துரை தட்டிக் குடுத்
டுறது?''
முத்துக்கலாம்'' அவன் சுருண்டு
கட்டு எஜமானரான சம்ரநா ன வேலம்மா ஓடோடி வரு
T சரியாகிடுமாம், ஐயா சொன் தகில் அமர்ந்து -
த'' என்று தன் கைகளால் கண டபோது, நெஞ்சு சில்லிட்டது;
ஸ்தம்பித்தது! ேெபாயிட்டீங்களே..!'' அலறிக் துபுரண்டு கதறுகிறாள். தன் கொள்வதைப் போல ஓங்கி புலம்புகிறாள்.
தலாளியின் பங்களாவுக்கு ஓடி தற்றிச் சோர்ந்து போகிறாள்.
கு வீண் தொல்லை? நெருக்க ம்ெ சொல்லி விஷயத்தை முடி'' களை இரண்டு ரூபா இருபத்
சித்தமாகிறார் எஜமான். ரை. அவரை புதைக்க நீங்க எம் ஐயா'' மூக்கடைக்கும் புலம்
1.
49

Page 52
நேற்று திறப்பு விழா 6 ரிஸ்டி' லுள்ள எல்லாம் ரா. ஆயிரமாயிரமாக லாபம் தர 'அதில் ஒன்றை அவர் கட் பிக்கை.
'இது என்ன சங்கடம். விலையுயர்ந்த பெட்டிகள். 6 குறைய ஒன்றுகூட இல்லை. விலைக்கு பெட்டிகளிருக்கு. அதையா கொடுப்பது?' சம விடிவதற்கிடையில் இப்படி
'என்றாலும் என் செல் வ யைக் கொடுத்துத்தானேயாக
அதற்கான மார்க்கம் -
சமீபமாகவுள்ள ஒரு சின் முப்பத்தைந்து ரூபா அளவில் கிப்போன பலகைகளிலான - கிக் கொடுத்துவிட்டார்.
விலையுயர்ந்த அவரின் பி ராமசாமிக்கும் ஒரு பெட்டி
''ராமசாமியே போன பிற னைக் காப்பாற்றப் போகிறார்? யறுந்த அவளை அழைப்பது ( அவளின் தம்பி வேலப்பன்.
அதுவே அவளுக்கும் சம்! றாள்.
"ஐயா நான் தம்பிகூட !
சமரநாயக்கா முதலாளிய
50

சய்து வைத்திருக்கும் 'ப்ளோ
மசாமி செய்த, முதலாளிக்கு க்கூடியதான சவப் பெட்டிகள். டாயம் சும்மா தருவார்' - நம்
... என்னிடம் இருப்பதெல்லாம் எழுநூற்றி ஐம்பது ரூபாய்க்குக் பல ஆயிரக்கணக்கான ரூபாய் இந்தக் கூலிக்கார பயலுக்கு ரநாயக்கா முதலாளிக்கு அன்று யாரு சங்கடம்.
க்கைக் காப்பாற்ற ஒரு பெட்டி வேண்டும்.
மனச் சவப்பெட்டிக் கடையில் > மிக மிக இளக்கமான - உக் ஒரு பெட்டியை அவர் வாங்
"ரேதப் பெட்டி காக்கப்பட்டு
வழங்கப்பட்டு விட்டது.
Dகு முதலாளி எங்கே இனி உன்
நீ என்னோட வந்திடு'' - தாலி செத்த வீட்டிற்கு வந்திருந்த
மதம். முதலாளியிடம் செல்கி
போகப் போறன்''. உன் மூளையில் ஒரு பளிச்.

Page 53
''என்ன வேலம்மா, 2 டிடு வேனோ? நீ எவ்வளவு இருக்கலாம், எல்லா உ உனக்கு உதவுவது என் க
அவர் மனதுள் கணக்
'நான்கு ரேசன் புத்தகம் ளைகள். அந்தக் கூப்பனுக்கு பாண், பருப்பு, துணி வே!
லாம்...
'வேலம்மாவுக்கு ஒரு ே டால் போதும். ஆடு மாடு வேலை, தன் பிள்ளைகளைக் க சம்பளம் கொடுக்கத் தே:ை பழக்கிவிட்டால் தகப்பனைப் செய்விக்கலாம்'- இது இல் விட்ட அந்தப் பெரிய மன
"அப்போ, உன் அக்கா பனிடம் கூறுகிறார்.
இதைக் கேட்டு அவன் மாகவும், கேலியாகவும் சிரி
"அக்கா! அத்தானுக்கு ஒரு 'பெட்டி' மட்டும்தான் ம், புறப்படு போகலாம்'' !
அவரின் திட்டங்களின் டைய உள்ளத்தில் ஒரு மகி உயிர்கொண்டு குமுறுவதை உடல் நடுங்கிற்று,

ன்னை நான் அப்படிக் கைவிட் பாலம் வேணுமானாலும் இங்கே விகளையும் நான் செய்வேன்; டமையில்லையா?''
ப் போடுகிறார்கள். அதில் மூன்று சின்னப் பிள்
அரிசி, மா, சீனி, மிளகாய், பொருட்களெல்லாமே வாங்க
நரச் சாப்பாடு மட்டும் போட் களைப் பராமரிப்பது, தோட்ட வனிப்பது எல்லாம் செய்வாள். பயில்லை....... இவளின் மகனைப் போலவே சவப் பெட்டிகளைச் தங்கையின் சராசரி வயதை எட்டி
தனின் திட்டம். இருக்கட்டும் நீ போ...'' வேலப்
அவரைப் பார்த்து அலட்சிய க்கிறான்.
கிடைத்தது பூஞ்சனம் பிடித்த -. உனக்கு அதுவும் கிடைக்காது. தீர்க்கமான கட்டளை.
பொலு பொலுவில் அவனு ல சூழ்ந்த நாட்டின் எரிமலையே தக் கண்ட சமரநாயக்காவின்
*
51

Page 54
னையோமுறை 'நான் ஏன் | யிருக்கிறான். கர்த்தரே எல் உயிரைப் ப ரி த் து வி டு ம்'
இப்போதோ அவன் நாடோ ரிழந்துவிட்டது. மேரி ஒருத்தி டுகள் வாழலாம் என்ற அசு துக்கொண்டது. தான் பிறந் யைத் தன் மார்பில் சூடிக் 4 ததே சந்தனப் பொய்கையில் பவிக்கத்தான் என்று மானசி
''ஆஹT!... மேரி!... என் என் அதிர்ஷ்டமடி...' வாய் அப்படி நினைத்ததில் தவறில்
ஜோசப்புக்கு உறவின தோற்றமே 'ஏகாங்கி' மதர்த்துச் சண்டைக் காளைய தான், ஆனால் ஏக்கப் பிரதி ளிச் சாயல் தருகிறது. ஜே பாவி' எப்படி இருப்பான் 6
வார்கள்.
உற்றவர் சுற்றத்தார் என் பறவைகளும் பிராணிகளும் வாழ்கின்றன? அதனால் தான் செய்கின்றன போலும்! ஆம் வாழ்க்கையே ஆசை, பாக் லவா ஓடுகின்றது? ஜோசப் ரும் இருக்கவில்லையானாலுப் இருந்தது! எனவேதான் அ விரும்பினான். ஜோசப் ஒரு செடிகளுக்கு நீரும் உரமும் கும். பாலைவன மரத்துக்கு
54

பிறந்தேன்?...!' என்று புழுங்கி எனை ஏன் உழல விட்டீர்;
என்று புலம்பியிருக்கிறான். டியாயிருந்த காலம்தான் உயி திக்காகவே ஆயிரமாயிரம் ஆண் T வேட்கை அவனை ஆக்கிரமித் தது மேரி என்ற வசந்த முல்லை களிக்கத்தான், கர்த்தர் படைத் ன் தென்றலான மேரியை அனு 'கமாக நம்பினான்.
மேரி! நீ எனக்குக் கிடைத்ததே விட்டே சொல்கிறான். அவன் லைதான்.
ர் என்று எவரும் இல்லை. என்பதை அறிவிக்கும். மத பாக வளர்ந்துவிட்ட தோற்றம் பலிப்பாக அவன் முகம் ஏமா ரசப்பைப் பார்ப்பவர்கள் 'அப் என்பதை நிச்சயமாகக் கூறி விடு
ன்றில்லாவிட்டால் என்னவாம்? சொந்த பந்தம் பாராட்டியா - அவை சுமையின்றி ஜீவனம் னால் ஜோசப்.......? மனிதனின் சம் என்ற தண்டவாளங்களிலல் புக்குப் பாசம் பாராட்ட எவ » 'ஆசை' பாராட்ட 'உயிர் வனும் இம்மண்ணில் 'இருக்க' மரம்! பாலைவனத்து மரம். பூச் இடாதுபோனால் மாண்டுபோ .........? பாலைவனப் பேரீச்சமரத்

Page 55
துக்கு மேலே வானம், கீழே ! லும் ஈச்ச மரத்து இனிய ப நல்ல குணங்கள் நிறைத்தி வரிடம் கிடைக்கவல்ல ஒே இருக்கமுடியும்! அல் லது L! வியாபாரிகளல்ல, உற்பத்திய அவதாரமெடுப்பார்கள்.
ஜோசப் அன்ன ஆகாரம் பொழுதைக் கடத்திய நாட் ணீர் உடலின் உள்ளும் புற கூடியதோ அப்படியே அது | வடையச் செய்திருந்தது. .ே தால் ஒருவேளை அவன் உ6 பட்சம் அரசியலாவது பேசிய னுண்டு அவன் பாடுண்டு. ே
உள்ளம் என்பது மிருது மலரைப் பொதிந்து வைத் அது தன் சுகந்த மணத்தைப் தில்லை. உள்ளமும் தன் 2 பதே இல்லை.
அன்று ஒரு மூடையைத் டில் மேரியைக் கண்டபின் ( மாரி கண்ட பயிர்போல் தள் சொன்ன பணக்கார இளை இருபத்தைந்துதான் இருக்கும் கம் என்பதும் அவன் தன் - றான் என்பதும் ஜோசப் 2 கொண்ட விஷயங்கள். மேரி
இதன் பிறகு அடிக்கட வந்து அவர்களுக்குத் தெரிந்,

பூமி தவிர வேறு கதி..? அனா ழங்களைப் போல ஜோசப்பிடம் ருந்தன. வறுமையிலடிபட்ட ர செல்வம் அதுவாகத்தானே ஞ்சமா பாதகங்களின் மொத்த பாளர்களே அவர்களாகத்தான்
மின்றி தண்ணீரோடு மாத்திரம் கள் எத்தனையோ உண்டு. தண் மும் எப்படி சுத்தம் செய்யக் அவனது உள்ளத்தையும் உயர் வளைக்கு உணவு கிடைத்திருந் அத்தனாகியிருக்கலாம். குறைந்த சிருக்கலாம். இப்போதோ அவ
ஜாசப் நல்லவன்!
துவான மலரைப் போன்றது . தாலும், கசக்கி எறிந்தாலும் - பறிகொடுப்பதில்லை, இழப்ப - ணர்ச்சிகளை என்றும் இழப்
தூக்கிவந்தபோது, அவ்வீட் "ஜாசப்பின் இளமையுணச்சிகள் ர்விட்டன. மூடை தூக்கிவரச் 5னுக்கு கூடிப்போனால் வயது 5. அவன் பெயர் குமாரலிங் அக்கா வீட்டில் தங்கியிருக்கி பின்னர் விசாரித்துத் தெரிந்து அவர்கள் வீட்டு வேலைக்காரி!
அவர்கள் வீட்டுப்பக்கமாக தவனாகிவிட்டான் ஜோசப்.
55

Page 56
அவனின் 'தங்கலும்' . 'ரீக் கடைச் சுவரோரத்திற் தின் அக்கா தேவகிக்குக் க டைப் பிடித்துக் கட்டுவது, எல்லாம் அவனுக்கு மாமூல மட்டில் கொஞ்சம் பிட்டு வீட்டல் இப்போது மூன்று மேரி 'அள்ளி வைக்கும்' உள் கிக் கொண்டே சாப்பிடும் தானே அவன் ஏங்கித் தவி; சாச்சாய் என்ன சுகானந்தம் குறைதான். மேரி அருகிருந்த தேனுங்கூட அவனுக்குத் ே சப் மேரியின் அழகைக் குடி யில் வைத்த சாதத்தைக்கூட கிறானே!
இப்படியான இனிமை நாள்:-
திடுதிப்பென்று தேவகி னாள். அன்று தேவகியின் க டிலில்லை. தன் கள்ள மனம் ஒரு கணம் அதிர்ந்துவிட்டா கூப்பிட்டதில்லை. தானேதால் வாள். அவன் உடல் ப! வந்து நின்றான்.
சிறிது நேரம் ஜோசப்பி தேவகி "எத்தனை நாட்கா கப் போகிறாய்?'' என்றது : யும் எப்படி ஆரம்பிப்பதெல் விதமாக “'நீ எப்போதுதா றாய்?'' என்றாள். ' 'ஹி! ஹி!
66

- அவர்கள் வீட்டருகேயிருந்த க மாறிவிட்டது. குமாரலிங்கத் ய்கறி வாங்கி வருவது, மாட் அதற்குப் பிண்ணாக்கு வைப்பது -கியது. பத்துப் பதினொரு மணி அல்லது இடியப்பம் கிடைத்த வேளையும் ஆகாரம் கிடைத்தது. எவை அவளின் எழிலைப் பரு
அந்தச் சந்தர்ப்பத்திற்காகத் திருந்தான். இப்போதோ .........! - மேரியைத் தொட்டுப் பேசாத எல் ஆகாரம் எதற்கு? அமுதும் 5வைப்படாதே! ஆமாம் ஜோ
த்த திருப்தியில் பலமுறை இலை - கோழிகளுக்குப் போட்டிருக்
கனிந்த நாட்களிடையே ஒரு
ஜோசப்பைக் கூப்பிட்டனுட் பி ணவனும் தம்பியும்கூட வீட் வெளிப்பட்டு விட்டதோ என என். தேவகி என்றும் இப்படிக் ன் வந்து வேலைகளைக்கூட ஏவு டபடக்க கூனிக் குறுகியவனாக
என் முகத்தையே பார்த்திருந்த ளுக்குத்தான் இப்படியே இருக் அவனுக்குப் புரியவில்லை. தேவகி ன்றறியாது சுற்றிவளைத்து ஒரு என் கலியாணம் செய்யப்போகி '' என்று பல்லைக்காட்டுவதைத்

Page 57
தவிர அவன் என்னத்தைக் தான் கூறத்தெரியும்?- திடீ மேரியைக் கட்டிக் கொள்கிற கொடிகள் மண்டைக்குள் புகு சரங்கள் செவிக்குள் பாய்ந்த நின்றுவிட்டான் ஜோசப்,
தேவகி சுருதி மாறாது தான் அவளையும் இப்படியே சொந்தம் என்று சொல்ல ய கள் தான் ஜோசப்... சம்மதம் காரன், அவளும் வேதக்காரி வைக்கிறோம்...?''. தேவகி சிற மோதும் ஜோசப்பின் முகத்ன டும் மெதுவாகக் கேட்டாள்: சொல்கிறாய்...?''
அவன் நா குழறியது. அ அன்பை நினைக்க அவனுக்கு யது. இருப்பினும்-அவனிதய லும் இப்படிக் கேட்டான் ...மேரி..?''
''அதைப்பற்றிக் கவலைப சம்மதம் கூப்பிட்டு இன்.
''வேண்டாமம்மா! வே குவியல்!
''...ஆனால் அம்மா!.. அ. மல்..?''
''எ ன் ன ஜோசப்! 3 ஐயா வேலையொன்று பார்த்தி டத்துக் குடிசையிலேயே இரு

கூறமுடியும்? இல்லை, என்ன ரென தேவகி கேட்டாள் “'நம் ஓயா?" ஹா! ஆகா! மின்னல் கந்தனவா, அன்றி தேன்மழைச் னவா என்றுணராது விறைத்து
பேசினாள்:- "எவ்வளவு நாள் ப வைத்திருப்பது?... பாவம் எருமே இல்லை... எல்லாம் நாங் மானால் சொல்... நீயும் வேதக் , எல்லாம் நாங்களே செய்து துெ மௌனமாகி உணர்ச்சி அலை தேயே பார்த்திருந்துவிட்டு மீண் - ' 'என்ன ஜோசப் ... என்ன
அவள் மீது அவர்கள் காட்டும்
ஆனந்தக் கண்ணீர் பெருகி பம் மேரியையே நினைத்திருந்தா --- “ அம்மா...! அவள் மேரி
டாதேயப்பா; அவளுக்கு முழுச் னாருமுறை கேட்கட்டுமா...?''
ண்டாம்!'> மனதில் இன்பக்
ம்...மா வேலை வெட்டியில்லா
தை யோசியாதிருப்போமா... ருக்கிறார்... நீங்கள் நம் தோட் க்கலாம்...”
57

Page 58
நிறைந்த மனத்தோடு ( யைக் கவனிக்க வந்தபோது வரையிருந்த நி மிர் ந் த. அவன் அவளைப் பார்த்தான். 'அலங்க மலங்க ' விழித்தாள். பதைப் போன்றிருந்தது. அவு
மறுநாள் ஜோசப்புக்கு தேவகி சொன்னாள்: ''ஜோ இரண்டே வாரத்தில் கலியா கிறார் ஐபா! ஆனால் பின்னே குப் புறப்படுகிறார். நீயும் உனக்கு ஒரு பத்து நாட்கள் யிருக்கும், போய் வருகிறாயா?
“'சரியம்மா!''>
திருமணத்திற்கு முந்திய கைதான். திருமண நிமிடத் றதே அது "நத்தார் தினத்தை யில் ஊடாடும் பசும் நினைவுக்
ஆரம்பிப்பதுதான்.
ஜோசப் - மேரி வாழ்க்கை
குடிசையின் ஒரு மூலையி லி பூனைபோல் பார்க்கிறான். அவல புதுமணப்பெண் இப்படித்தான் தனை நாள் இல்லாத நாணம் தாம்?.... எத்தனையோ முறை எங்கே? இன்று காலை கூட 4 துடிதுடிக்க நாணத்தால் ஆனர் பயந்து விழித்த குமுத விழிச் புதைந்து கொண்டன?' மேரிய
58

ஜாசப் மீண்டும் தன் வேலை மேரியைக் கண்டான். அன்று? நோக்கு போய் நாணத்தோடு மேரியும் ஜோசப்பை பார்த்து அந்தக் கண்கள் சிறிதே பனிப் ன் போய்விட்டான்.
ஒரு அவசர வேலை பிருந்தது. சப் நாட்களைக் கடத்தாமல் னத்தை முடித்து விடலாம் என் ரம் தம்பி அவசரமாக ஊருக் அவருடன் போகவேண்டும். அங்கே கொஞ்சம் வேலை
> >
தே ஒரு தனிவிதமான வாழ்க் தோடு ஆரம்பிப்பதிருக்கின் 5 மலர்வித்த அதிகாலை வேளை =ளைப் போன்று இனிமையாக
- ஆரம்பித்து விட்டதா?
ருக்கிறாள் மேரி. அவளை அவன் வக்கும் வெட்கம். 'இதென்ன! 5 இருக்க வேண்டுமோ? இத் இன்று எங்கேயிருந்து வந்த ற என்னை அதட்டிய குரல் பதிவுக் கந்தோரில் இதழ்கள் தேக் கண்ணீர் மல்க பயந்து கள் எங்கே? எல்லாம் எங்கே புடன்--சேச்சே, இல்லை யில்லை

Page 59
தன் மனைவியுடன் எப்படி வது என்ற ஜோசப்பின் ஒத்
பங்களாவில் சந்தடி ஓய் வும் சந்தித்துப் பிரிந்துவிட் னுக்கே உரித்தான எண்ன பாயில் கிடக்கின்றான். மேரி நடக்கிறாள்.
ஆர்வத்தோடெழும்பி கிணற்றுக்குப் போகிறாளா?.. தண்ணீர்கூட இல்லைதான்.' படியே சொக்கிப்போகிறான்
திடீரென்று: “'மேரி! மே றிக்கொண்டோடுகிறான் ஜோ வேலை செய்யத்துணிந்தனி? பிடிக்கலை?.... சொல்லன் உ அம்மா சொன்னா... அப்பட சொன்னவவா..? என்னைப்பிட றிருந்தனியா?.... சொல்லன் திற்றன் எண்டா கிணத்துக்ன மேரி சொல்லன்!.. * '- ஜே மாகி அதிலிருந்த மனசா! அவனின் இதயத்து இரத்தெ களுக்கூடாகக் கண்ணீராய்ச்
நைந்து கொண்டிருந்த அவ்? கின்ற ஒவ்வொரு க்ஷணப்பெ: வுக்காக ஏங்கிற்று. மேரியோ விம்மல்களாகப் பொதிந்து ெ ஒவ்வோர் விம்மலிலும் ஒவ்;ெ வதிலும் பன் மடங்கான வா சப் அறியமாட்டான்.
''பேசேன் மேரி. உனக் றன்...'>

நடந்துகொள்வது, என்ன பேசு திகை ஓயவில்லை.
கின்ற நேரம். மாலையும் இர - வேளை. ஜோசப் மணமக சங்களுடன் ஒரு புகையிலைப் எழும்பி மெதுவாக வெளியே
அவளைப் பார்க்கிறான் 'ஓ!..
ஆமாம்! வீட்டில் ஒரு துளி - மேரியின் பின்னழகை ரசித்த அவன். கரி!.. நில் மேரி! நில்!'' குழ -சப். ''மேரி!...மேரி - என்ன ஏன் மேரி, என்னை உனக்குப் னக்கும் சம்மதமெண்டுதானே டியெண்டா அவ பொய்தான் டிக்காததாலைதான் 'உம்' மென் மேரி, உன் வாழ்வைக் கெடுத் க விழப் போனனி... சொல் சேப்பின் உள்ளமே நரக ட்சி புழுவாகத் துடித்தது. மல்லாம் இருள் கப்பிய இமை சொரிந்தது. அணுவணுவாக வளையில் அந்த மனம், மடி Tழுதிலும் மேரியின் உதடசை
தன் வேதனைகளையெல்லாம் பாதிந்து பிரசவித்தாள். அந்த வாரு முறை தாய்மை எய்து தை விரவிக் கிடப்பதை ஜோ
காக நான் எதையும் செய்கி
59

Page 60
'என்னைச் சாக விடுங்கள்
''ஐயோ மேரி! நீ சாவ தான் நடந்துவிட்டது... செ தடுமாறுகிறாய்...?''
''நான் எப்படித்தான் (
''சொல்லத்தான் வேண் லைத் தாங்க முடியவில்லை. உன்னை வதைக்கிற குற்றத்து விழுவன்...?''
''ஐயோ! வேண்டாம், தவறும் செய்யவில்லை. நான் மோசம் போனவள் -பாழ் ே
''மேரி... என் உயிரா. ஜோசப்பின் உடல் பதறிற்று டையை ஏதோ வந்து அடை
'' குமாரலிங்கத்தை ந னான். 'அக்கா நல்லவள் ச றான். நம்பினேன்... வஞ்சித்து கள் நிறைந்து கொட்டின. கிணற்றுக்குள் எதிரொலித்த நான் எதையெல்லாம் இழந்த அதையெல்லாம் இழந்துவிட்
ஜோசப்பின் ஆத்திரம் | ஏமாற்றி விட்டீர்கள்!'
தம்பி செய்த த வ ! அவன் தலையில் கட்டிவிட்ட செய்த ஒரே தவறு நல்லவனா
60

தா?... அதற்கு அப்படி என்ன மல்லன் மேரி... ஏன் கதைக்க
சொல்வேன்?...'>
டும் மேரி...! என் மனக்முகுற
நீ சொல்லமாட்டியென்றால் புக்காய் நானே கிணத்துக்கை
வேண்டாம், நீங்கள் எந்தத் "... நான்... நான்... நான்தான் பானவள்.....
ப் நான் நேசித்த நீ.. நீ...?'' 1. அந்தக் குலுங்களில் தொண் உத்துக்கொண்டது.
ம் பி  ேன ன் . ஆசைகாட்டி ம்மதிக்கச் செய்திடலாம்' என் விட்டான்...!'' மேரியின் கண் ' ஆ ற் றா மை யி ன் விக்கல் து. ''...ஜோசப்... இப்போது கால் திரும்பப் பெறமுடியாதோ தி நிற்கிறேனே......'
கொந்தளித்தது 'ஆ!... என்னை
 ைற ம றை க் க மேரியை டார்கள். இதற்கு ஜோசப் க உலவிக்கொண்டிருந்ததுதான்.

Page 61
சாண் அல்ல முழத்துக்கு மேல் வாயனா' க்கப்பட்டான்! இ வில்லை. அவன் உள்ளத்திலே உடலில் அடிபட்ட வேங்கைய
மேரி கதறினாள்: ''நான ளிற்றை சொல்லத்தான் பா. சொன்னன். அதனாலை தான் வீட்டையனுப்பினவ.. பிறகு வில்லை.. அண்டைக்கு பொ நிம்மதியாய்ப் போயிருப்பன். தான் அப்போதும் கண்டு ப என்ன தான் செய்வன்?... என் தான் வேணும்.......”> அவள் அவனோ மீண்டும் முரட்டுத்த குடிசைக்குள் சேர்த்தான்.
"ஜோசப்! நீங்கள் நல்ல டுங்கோ, ஒரு பாவத்தைச் என்னை விரும்பினது எனக்குத் னைத் தடுக்கிறீர்கள்... வேண்ட இன்னொருவனுக்குப் பெண்டி கும்பிடுறன் என் மானத்தை உங்களோட வாழ ஏலாது.. கொன்று போட்டிருங்க...'' - தாள். ஜோசப் படலையைச் .
“மேரி! நான் அத்தனை எ மல் தெருவில் கிடந்த பராரி, சன், மனிசத்தன்மை எனக்கிர மாட்டன்! நீ நினைப்பதுபோல விட கொடிய நிலைமைக்கிலக்க மல் - வழியே இல்லாமல் - து!

பம் வெள்ளம்! 'அவன் இளிச்ச மத அவனால் பொறுக்க முடிய
அம்பு பட்ட மானின் துடிப்பு; பின் சீற்றம்.
இல்லை! நானில்லை! நான் உங்க த்தன். இதை அவவிடமே உங்களை அவவின்றை அம்மா 5 உங்களைச் சந்திக்க முடிய லிடோலைக் குடிச்சிருந்தாலும் ஆனால் அவ - அந்தப்பாவி பிடுங்கிட்டா!... ஐயோ நான் னை விடுங்கோ நான் சாகத் | திமிறிக்கொண்டோடினாள் - எமாக அவளைக் கொணர்ந்து
1வரெண்டால் என்னை விட்டி செய்யாதிருங்கோ; ... நீங்கள் தெரியும். அதனாலைதான் என் டாம் ஜோசப், ஜோசப் நான் டலாக்கப்பட்டவள்; உங்களைக் க் கலையாதீங்கள். என்னால் - இல்லாட்டா நீங்களாவது அவள் மீண்டும் ஓட எத்தனித் சாத்தித் தாளிட்டான்.
எளியவனல்ல. கந்தையுமில்லா தானென்டாலும் நான் மனி நக்கு. நானுன்னைக் கெடுக்க இனி இருக்கலாம்...''- தன்னை காகி வெளியேற வழி தெரியா டிக்கும் மேரியின் பரிதாபத்திற்
61

Page 62
குரிய கோர நிலைமை ஜோ என்றாலும் அவள் கேட்பவள.
''வேண்டாம் இந்த மான வனிடம். கழுத்தை நீட்டியது னையை வளர்க்காமல் போங்கள்
('சரி மேரி! ஆனால் நீ விரும்புறன். நான் போய்விடு உன நிலைமையை நினைத்துப்ப விடாது. உன்னாலும் பிறகு , நீ உயிரை மாய்த்துக்கொள்ள ஆனால் அதற்குக் காரணம் பெரும் பாவம் மேரி, வேதம் ெ காரணகர்த்தாவாயிருப்பது ெ னைப் பாவியாக்கப் பார்க்கிறா தான் அந்த அப்பாவி.
''இல்லை! இப்படி நடவா
'' ஆம் மேரி! நம் கல்யான் லாம். உன் வயிற்றில் வ வாழத்தான் செய்வாய் மேரி! அப்படித்தானாம். ஆனால் இ றாய்; தாய்மையைப் பெண் மையை மதிக்கிறன் மேரி! ஆடு என்னைத்தவிர வேறு காரணடே
என்னை ஏன் சொல்கிறீ
''இல்லை மேரி! உன்னையு எல்லாவற்றையும் கர்த்தரின் ( சொல்கிறேன். நீ வாழலாம்! வழியில் குறுக்கிடவே மாட்ே
52

சப்பைப் புடம் போட்டது.
யில்லை:-
க்கேடு. கருவை ஏந்தியது ஒரு 1 ஒருவனிடம். இந்த வேத . போய்விடுங்கள்'' கத்தினாள்.
சாகக் கூடாது என்றுதான் வேன்... நான் போய்விட்டால் ர்., உலகம் உன்னைச் சும்மா நிச்சயமாய் வாழவே ஏலாது. லாம், எனக்குக் கவலையில்லை! நான் தானே? தற்கொலையே சால்கிறதே! நானும் அதற்கு கொடிய பாபமல்லவா?... என் யே மேரி...'' குமுறி அழு
திருந்தாலும்.. ' '
னம் நடவாதிருந்தால் நீ வாழ ளரும் சிசுவுக்காகவாவது நீ மேரி, தாய்மையின் தன்மையே ப்போது நீ சாகிறேன் என்கி மை வெல்கிறது... உன் பெண் மல் நீ செத்தால் உன் சாவுக்கு D இல்லை மேரி...''
ர்கள்...''
ம் வாழத்தான் சொல்கிறேன். "பரில் போட்டுவிட்டு வாழவே வாழ வேண்டும்! நான் உன் உன்!'

Page 63
"கர்த்தர்!.... கடவுள்!...' ரோஷமாகக் கரகரத்தது. சட மறைத்திருந்த கிடுகுகளிற் தெ பார்த்தாள்.. ' 'புனித மரியா னைப் பெற்றவளே! நீயும் ெ இந்த நிலைக்காளாக்கிவிட்டாய் என் உயிரையாவது எடுத்து
இருண்டு பயங்கரமாயி சூறைக்காற்று மணலை வாரி வீசும் பேய்த்தனம்! கிளைகளும் அசுர ஒலி! ஆயிரமாயிரம் தை பங்களைப் பொன்ற அலைகள் பயங்கர மேம்பாடு! திடீரென தோடும் மின்னல் கொடி.
ஜோசப்பின் மூளையில் ஒ மேரியை நெருங்கின. சாந்தம்
'' நிச்சயம் அவள் உன் தேவனைப் பெற்ற அன்னையிட பிக்கை வை. நிச்சயம் உன் , வாழ வழிகிடைத்துவிட்டது தெரியுமா... இதோ இந்த ப தான், ஆனால் மரியாய் பெற் சப்பு இல்லையே...''
''ஆ!... நீங்கள் சொல்வது
''மேரி! நீ விரும்பினால் ந
மேரியின் உடல் புல்லரித் கண்கள் மூடி மூடித்திறந்தன. யேயிருந்து கண்ணீர் தாரையா ஜோசப்பின் பாதத்தைத் தெ யைத் தூக்கி நிறுத்தினான் ஜே

மேரியின் தொண்டை ஆக் டாரெனத் திரும்பி குசினியை ாங்கிய படங்களை விறைத்துப் யே! மருதமடுதாயே... தேவ பண்ணல்லவா, என்னை ஏன் ப? இந்தக் கொடுமை போக விடேன்...''
"ருந்த வானத்தின் பிளிறல்! கண், காது, மூக்கு எல்லாம் ம் மரங்களும் முறிந்து விழும் லகளைக் கொண்ட கால சர்ப் குமுறிப்பாய்ந்து விளைவிக்கும் - வானின் ஒரு மூலையில் பாய்ந்
ரு மின்னற்கீற்று கால்கள் பாகச் சொன்னான்.
சுமையைக் குறைப்பாளம்மா, டம் - தேவமாதாவிடம் நீ நம் துன்பம் குறையும். உனக்கும் மேரி. மேரி, உனக்கு ஒன்று மரியாயின் கணவன் ஜோசப்பு ற குழந்தைக்குத் தந்தை ஜோ
து... நீங்கள்... சொல்வது?...''
ரமும் அப்படி...'' தது. மின்மினிகளைப் போல்
மூடிய இமைகளுக்கிடை ய்ச் சிந்திற்று. மேரி குனிந்து நாட்டு வணங்கினாள். மேரி ஜாசப்.
*
63

Page 64
இருட்டறையில் உள்ளதடா உலக
முகட்டில் ஒரு சிறிய துவாரம்! - அந்தச் சின்னத் துவாரம் வழியே சுடர் உலகின் கண்ணை உறுத்துகிறது - அறையின் சாளரங்களைத் திறந்து கள்! சூரியச் சுடர்களின் நிதர்சனம், பகப்பட, எல்லாம் முளுமையாக நித
இருட்டறை உலகம், அண்ட ( பத்தை உணர்ந்து கொள்ளுமே!
ஆல்ை உலகை எழுப்பி அந்த ஒ சாளரங்களைத் திறப்பது யார்?
இறப்பதிருக்கட்டும்! உலகம் வதி கிடையாதே! அவற்றை அமைப்பது
கலைஞன் வருகிறான். சாளரங்களை கதவுகளைத் திறந்துவிடுகிறான். உலா
தரிசிக்க வைக்கிறான்.
'சாளரங்கள்' என்ற சிறுகதையி என்ன செய்கிறான்? -
பெண்ணடிமை பேணும் தமிழ்ச் வாழ்வின் மங்கலங்களில் முகம் கா சம்பிரதாயங்கள். முகத்தை மூடினால் பூனை கண்ணை மூடிக்கொள்கிறது. 6 இருண்டு போகவில்லை. சடங்கில் த சடங்கின் உட்கிடையான பயனில் அ கிறாள். இயற்கையின் உந்தல்களை - கருமேகம், யதார்த்தச் சுடரின் வேகத்
"ஒரு சாதாரண குடும்பத்தில் நிக டமாக, தனி மனமட்டத்தில் மட்டும் மாகச் சித்திரிக்கும் இந்தச் சிறுகதை கவே செய்து விட்டுவிட்டால், இத சடங்கு சம்பிரதாயங்களும் சமூக ஆசா தீடுகளாகிவிட்டால் வக்கிரப்போக்கியே என்ற நிதர்சனத்தை இதில் கண்டு !
ஆழமாகப் படிக்க வேண்டும்.
இந்தச் சிறுகதை ஒரு சிறிய துல் னூடே சூரிய உண்மையின் பெரிய சு
கலைஞர்கள், தம் பணியில், பல கிறார்கள். சிலர் சாளரம் அமைப்பே விடுவோர் சிலர். உலகை எழுப்பி உ6 மைக் கலைஞர் வெகுசிலர். அவர்களில் சிலரில் ஒருவர் மு. கனகராசன்! பிழிந்து தரும் 'சாரங்கள் அந்த ரக!

ம்!- -
1 பொன்னொளிரும் சூரியனின் கீற்றுச்
உலகம் கண்ணை மூடிக்கொள்கிறது. விட்டால்,-கூரிய வெளிச்சக் கோடு அந்த யதார்த்த ஒளிக்கோளம் வியா மர்த்தப்படுமே! வெளி உண்மையின் முழுச் சொரூ
ளியைக் காட்டுவது யார்?
யும் இருட்டறைக்குச் சாளரங்களே யார்?
அமைக்கிறான். அவற்றின் சிறகுக் கை உசுப்பி எழுப்பி உண்மையைத்
ல் மு. கனகராசன் என்ற கலைஞன்
சமுதாயம். விதவைப் பெண், மண சட்டக் கூடாதென மூடி வைக்கும் » அகத்தை மூடியதாகுமா? ஆசாரப் பொட்டிழந்த பெண்ணின் பூலோகம் என் விதவை பங்கெடுக்கத் தடை. அவள் தன் பங்கை எடுத்துக் கொள் எவரால் தடுக்க முடியும்? ஆசாரக் கதையும் மீறலையும் நிறுத்த முடியுமா? ழும் மெல்லிய சலனத்தை, மேலோட் > எற்படும் விழிப்பைப் போல நளின தியை வாசிப்பதையும் மேலோட்டமா ன் ஆழம் பிடிபடாமல் போகலாம், எங்களும் யதார்த்த நோக்கிழந்து சாபத் லனும் ' மீறல்கள்'' நிகழ்ந்தே தீரும் கொள்ள, அக நோக்குடன் கதையை
பாரமாய் இருக்கலாம். ஆனால் அத
டர், கீற்று விடுகிறது. படிமட்டங்களில் தரித்து நின்று விடு தாடு சரி. சாளரக் கதவைத் திறந்து ன்மையைப் பார்க்க வைக்கும் மேன் - படைப்புகள் தனி ரகம். இந்த வெகு 'சாளரங்கள்' சிறுகதையில் அவர்
சில்லையூர் செல்வராசன்

Page 65
சா ள ர ங் க ள்
- - hதுச் -- பட முத -- உப ட ம அவ
தே
5 5 5 5 மீ 58 5 5 5 5 5
போ
வெ
2. தன்
களி யதா
அவ கட
பிழம் நாள்
வேல்
கோ தாம்
லாம்
லாம் வுக்கு
'விவேகி'
ஜனவரி 1970

வலது காலை எடுத்து வைத் - சீதா அந்த வீட்டிற்குள் என் முதலாக நுழைகிறாள். சளின் கண்கள் கோமதியைத் டுகின்றன. சீ த ா வு க் கு ாத்தி சுற்று கி ன் றா ர் க ள். த்தால் திலகமிடப்பட்ட ஒரு ங்கலிப் பெண்ணின் முகம், எலும் பளிச்சென்ற அந்த ள்ளித் தட்டம் உச்சி மு த ல் தங்கள்வரை சு ற் றி வ ந் து னை ஆசீர்வதிக்கும் ேபா து தப்பற்றியிருக்கும் மணிக்கரங் ல் இரண்டு கோமதியினுடை எய் இருக்கக்கூடாதா என
ள் எண்ணுகிறாள்.
ஆனால் ............
சீதா ஒரு புதிய விளக்கின் ம்பாக உ ரு க் கொ ள் ளு ம் Tாம். அது மங்கலகரமான ளேயாம். அந்த நேரத்தில் மதி அங்கே நிற்கக்கூடா
இந்தச் சம்பிரதாயமெல்
• சரியா தவறா? அதையெல்
• சீர் தூக்கும் ஆற்றல் சீதா நக் கிடையாது. அவள் கல்

Page 66
லூரியில் படித்தவள் தான். 3 நாயகிபோல 'சமூகத்தின் 4 பிரசங்கித்தனம் பண்ண அ வயதும் ஒரு வயதா?
வயது பதினெட்டு என் தெரிகிறதா? அறிவின் விசா மாரிக்குப்பின் குலை தள்ளிய ! முடிகிறதே. இதற்காகத்தானே
அம்மா சொல்கிறாளாம். தாயம் என்ற ஊர்? அது நூ புதிய பாதையில் நடக்கும். பிறந்தவள்தானே.
'கோமதி கொஞ்சநேரம் ! குடியா முழுகிவிடும்? மனதுக் கும். எனக்கு மட்டும் இல்லைய அது தீர்ந்தாவிடும்? அப்போ வேறு விதமான பாரம் 6 இதெல்லாம் ஒரு மனோதத்து சம்பிரதாயங்கள் போலிருக்கி
ணிக்கொள்கிறாள்.
உள்ளே -
கோமதி வரவேற்கிறாள். தனைப் பொலிவு !
' ' குங்குமப் பொட்டின் ட சினிமாப்பாட்டொன்று கேட் தம்பியிடம் அதை நிறுத்தச்
இருங்கோ வாறன்'' - போகிறாள்.
65

இதற்காக ஒரு நாவலின் கதா Fாபத்தீடு'களைச் சாடி அதிகப் வளுக்கு வராது. பதினெட்டு
றவுடன் உள்ளத்தின் உருவம் லம் புரிகிறதா? ஆனால் நல்ல உரும்பராய் வாழையை நினைக்க எ வயதைச் சொல்கிறோம்.
, அப்பாவும் அப்படியே. சமு பற்றாண்டுக்கு ஒரு தடவைதான் ஆமாம்! சீதா இந்த ஊரில்
உள்ளே இருந்தால்தான் என்ன? குச் சிறிது கஷ்டமாக இருக் பா? வாசலுக்கு வந்துவிட்டால் துமட்டும் என்னைப் பார்த்து நஞ்சை அமுக்காதா என்ன? வம். அதற்காகத்தான் இந்தச் றது' என்றெல்லாம் சீதா எண்
அவளின் முகத்தில்தான் எத்
மங்கலம்...''- ஒலிபெருக்கியில் கிறது. மாப்பிள்ளை பாலன் தன்
சொல்கிறான் மெதுவாக.
கோமதி பக்கத்தறைக்குப்

Page 67
“பாட்டை ஏன் நிற்பாட
''இது கோமதிக்கு எப்ட எனக்கென்னவோ கோமதிமை சடங்குகளைச் செய்வது பி நெற்றியில் .........”' '
''பாவம்! - அதனாலென் போலத்தானிருக்கிறது எனக்கு
சீதா இப்படி பாலனின் பது அப்படியொன்றும் ஆச்சி அவனது மாமன் மகள் தான்.
ஒரு சின்னத் தட்டத்தில் கோமதி வந்து விட்டாள். தம் அவளின் செய்கை, இரம்மிய கோலத்தின் மெல்லிய உருவம்
ஒரு புதிய சம்பிரதாய உ கள் நாமே உண்டாக்கிக் கொ
கோமதியின் செய்கையை பாவம்.
கோமதி அமைதியாகச் சி காகத்தான் சீதா......" என்ற துப் பாலனுக்குப் பொட்டி மணம் பரப்பும் பெண்ணா நீ' கிறான். "நான் வாசலுக்கு வர போது அவளின் வலது கை ரே மிட்டு முடிக்கிறது.
கோமதிக்கும் பதினெட்டு தது. இப்போது ஆண்டுகள் ப
நெற்றியில்தான் பொட்டி

ட்டச் சொல்லுறீங்க'' -சீதா.
படியிருக்கும்? அதனால் தான்........ பப் பார்த்துக்கொண்டு இந்தச் டிக்கவே இல்லை. அ வ ள்
ன அவள் முகமே குங்குமம்
-99
த
காதில் தாராளமாகக் கிசுகிசுப் சரியத்தைத் தரவில்லை. அவள்
காதல் திருமணம் வேறு.
கற்பூரத்தை ஏந்திக்கொண்டு பதிகளுக்கு ஆரத்தி எடுக்கிறாள். பமான இதய அடித்தளத்துக் ம்தான்.
தயமா? சம்பிரதாயம், சட்டங் கள்வன தானே?
- எவரும் தடுக்கவில்லை. அது
ரிக்கிறாள். “என் மன நிறைவுக் படி அவள் சந்தனத்தை எடுத் கிெறாள். 'தன்னையே அழித்து என அவன் நினைத்துக் கொள் -க் கூடாதில்லையா?'' என்கின்ற மாதிர விரல் சீதாவுக்குத் திலக
வயதிலேதான் திருமணம் நடந் லவாகி விட்டன.
ல்லை.
67

Page 68
அதைப் பார்க்கும் போ ரம் பாரமாய் உருளுகிறது. என்ற கற்பனையோடு பெருமூ கும்போது விலகியே இருந்துச் பாலனின் கண்களே பனிக்கி
உறவுமுறையைவிட கோ தோழிகள் என்ற பந்தம்தான் எவ்வளவு ரம்மியமானவை! எந்தனை ஒற்றுமை. கோம, பெண்ணாயிருந்தாள்! அவள் ஒருத்தி இருந்திருக்கமுடியுமா யாகவே கற்பனை சிறிது அதி எதிர்காலத்தைச் சிருஷ்டித்து யும் கிண்டலும்....... அப்பப்பு
அதையெல்லாம் நினைத் இன்று இப்படி அமைதியாகி
ஒரு நாள், கதையோடு 4 ணம் செய்துகொள்ளேன்'' எ "சீதா! அதைமட்டும் ெ
எத்தனையோ பேர் அப்பு "எனக்கு விருப்பமில்லை. வேன்''
''உன் முகத்தைப் பார்க்
''நானென்ன கவலைப்பட்டு கோமதி கலகலத்துச் சிரிக்கிற
''அத்தான்கூட உனக்கா தெரியுமா?''
“பார்த்தாயா சீதா. இ! போது எனக்கென்ன கவலை?'
68

பச்செல்' அண்ணனதில் காயம்.
தல்லாம் சீதாவின் மனதில் துய பாலனோ - ' அண்ணா இருந்தால்' ச்செறிகிறான். "அண்ணி இருக் கொள்வோம்'' என்கின்றபோது எறன. சமதியும் சீதாவும் கல்லூரித் அதிகம். அந்த நாட்கள்தான் அவளுக்கும் அவளுக்கும்தான் திதான் எப்படித் துடிப்பான பின் விஷமத்துக்கு ஆளாகாத என்ன? கோமதிக்கு இயற்கை கம். அவள் எப்படியெல்லாம் ப் பார்த்தாள்! அவளின் கேலி பா! தால்.......? அந்தக் கோமதி ப் போனாளே!
கதையாக ''கோமதி! நீ கல்யா
ன்கிறாள் சீதா. சால்லாதே பிளீஸ்'' படிச் செய்யவில்லையா?'' நான் இப்படியே இருந்து விடு
கும் போதெல்லாம்...?'' நிக்கொண்டா இருக்கிறேன்?''.. ஒள்.
க எவ்வளவு கவலைப்படுகிறார்
ப்படியான அத்தான் இருக்கும்

Page 69
( அந்த வீட்டில் சீதாவை ஒன்றாகவேதான் பார்க்க முடி
எந்த நேரமும் கூத்தும் மும்தான். தோழிகளல்லவா குளித்துவிட்டு வந்து கண்ண பக்கத்தில் வருகிறாள்.
''இரு சீதா நானே பெளம் பெளடரை எடுத்து அவளின் ''என்னடி இவ்வளவு மெது ''அத்தான் போட்டுவிட்டாலு வார்...'' என்றவாறு சீதாவி நெருடி, அப்படியே கைக கொணர்ந்து முகத்தை ஏந்தி
“போடீ '' -இது சீதா. - கிறது. உண்மையாகவே பால
கோமதி பொல்லாத பே
கொக்கத் தடியால் முரு கோமதியோ ஓசைப்படாமல் யும், ரவிக்கையும் மறைக்காத உயர்த்திய கைக்கும் முகத்துக் வைக்கும்போது சீதா திடுக்கிட
"என்ன? அத்தான் என்று ''உனக்கு எப்போதும் வி
கோமதிக்கு எப்போதுமே செய்து கொண்டிருக்கவேண்டு வில்லையானால் அவளுக்குப் பெ
சீதா கிணற்றடியில் சே? கொண்டிருக்கிறாள். மெதுவாக

யும் கோமதியையும் எப்போதும் உகிறது. - 1
கும்மாளமும் கொண்டாட்ட ? ஒரு நாள் - மாலை சீதா முடி முன் நிற்கிறாள். கோமதி
டர் பூசி விடுகிறேன்” '- கோமதி T கன்னங்களில் தடவுகிறாள்; வாக இருக்கிறது?'' என்றவள் ம் இப்படித்தானே தடவிவிடு என் சொக்கைகளை விரல்களால் ளைத் தாடையின் கீழாகக் க் கண்களைப் பார்க்கிறாள்.
ஆனால் இதயமெல்லாம் சிலிர்க் ன் அப்படித்தான் செய்வான் -
எக்கிரிதான்.
ங்கைக்காய் பறிக்கிறாள் சீதா பின்னால் வந்து சீதாவின் சேலை - இடையைப்பற்றி, அவளின் தம் இடையில் தன் முகத்தை ட்டுப் போகிறாள்.
- நினைத்தாயா? > '
ளயாட்டுத்தான்.''
இப்படி ஏதாவது குறும்பு ம். இப்படி ஏதாவது செய்ய பாழுதே போகாது.
பக்குச் சவர்க்காரம் போட்டுக் வருகிறாள் கோமதி. குனிந்
69

Page 70
திருக்கும் சீதாவின் பின்புறத்தி மான அடி விழுகிறது. அவள்
"அவர்'தான் இப்படித் தட் என்றதை அழுத்துகிறாள் கோ
"உனக்கு” என்ற சீதா எ தண்ணீரை அள்ளி எத்திவிட்டு உள்ளத்திலோ கற்பனையின் கு
'இவ்வளவு துருதுருத்தவல் வேண்டும்? பாவம். இவள் மல்
வது'.
சொக்கலேற் வேணுமா சுற்றிய ஈயத்தாளை அகற்றியப
"எங்கே...?'' -சீதா கை |
கோமதியோ அதைத் தன் ''இந்தா'' என உதட்டைப் பி
''இது அத்தான் பாணி'' எ இழுத்து அந்தச் சொக்கலே தேக்கி அவளின் வாயில் பொ
“'நீ சுத்த மோசம்--'> 6 சீதா.
''அத்தான் இப்படித்தாலே ( 'போடி'
இரண்டாண்டுகள் கூட கே அதற்குள் இந்த நிலை ஏற்பட்ட தன்னை இப்படி ஏமாற்றிக் கெ
கோமதி சீதாவின் தோடு கிறாள்.
அப்போது
70

ல் 'பட்'டென்று ஒர் செல்ல சடுதியாகத் திரும்புகிறாள். - வேண்டுமாக்கும்?'' -'அவர்' மதி குறும்புடன்.
துவும் சொல்லத் தோன்றாமல் "போ'' என்கிறாள். ஆனால் துகுதுப்பு. - ஏன்தான் இப்படி இருக்க எதை எப்படித்தான் மாற்று
சீதா?'' என்றவாறு அதைச் டி வருகிறாள் கோமதி. தீட்டுகிறாள்.
வாயில் போட்டுக்கொண்டு துக்குகிறாள். என்றவள் சட்டெனச் சீதாவை ற்றைத் தன் உதடுகளிலே ருத்துகிறாள்.
வேறென்னத்தைச் சொல்வாள்
எடி ஊட்டுவார்? >'
ரமதி இல்லறம் நடத்தவில்லை, திவிட்டது. ஏன்தான் அவள் காள்கிறாளோ?
த்ெ திருகாணியைப் பூட்டிவிடு

Page 71
இரத்தத் துடிப்பு தெரியும் தன் ஆட்காட்டி விரலால் வ உயரக்கூடியதாகப் பின்னால் .
''என்னடி இது விளையாட் ''இது நான் அல்ல--'' க
இப்படியெல்லாம் அவள் கும்போதெல்லாம் தன் கணவு குதூகலிக்கிறாள் சீதா. ஆனா தூண்டிவிடும் தன் தோழியை வளவு வேதனையாயிருக்கிறது. லாம் தன் சிநேகிதி வதைத் எப்படிப் பொறுக்க முடியும்?
சதா கால் நீட்டி அமர்ந் மடியிற் படுத்திருக்கிறாள். சீதா துக்கொண்டிருக்கிறாள். தாவா அழகிய வயிறு கோமதியின் | கிறது. அவள் தன் விரல்களா டெனச் சீதாவின் வயிற்றில் !
“'உனக்கு இதே தொழிலா.
"ஏய்! அத்தான் ஒருமுறை என்று சொல் பார்ப்போம்.''
' 'போடீ ' ' - மௌனம் -
''என்னடி இது; ஒரு செப் போகுது போ.'' இது கோமதி
“உனக்குத்தான் நரைக்கும் போலச் சொல்கிறாள் சீதா.
கோமதி செய்வதெல்லாம் எல்லாவற்றுக்கும் இடம் கொ எதிர்க்கத்தெரியாது சீதாவுக்
அப்படியொரு வெகுளித்தனமா மதர்த்துக் கிடக்கிறது.
தன் தலை நரைத்து விடு சங்கடமாயிருக்கிறது. ' 'உண் வில்லையே,'' என்கிறாள்.

ம் சீதாவின் கழுத்து நரம்பைத் தடி, நாடியைப்பிடித்து முகம் சரிக்கிறாள்.
டு?'' ண் சிமிட்டுகிறாள் கோமதி. செய்கின்ற குறும்புகளை நினைக் பன் பாலனை எண்ணியெண்ணிக் ல் அந்த இனிய கதைகளைத் நினைத்தால் அவளுக்கு எவ் தன்னுடைய இளமையையெல் ந்துக்கொள்வதைச் சீதாவால்
திருக்கிறாள். கோமதி அவளின் - கோமதிக்குப் பேன் பார்த் E விலகிக் கிடக்க சீதாவின் முகத்தில் பஞ்சுபோல அழுந்து -ல் அங்கே கோடிடுகிறாள். சட்
முத்தமிடுகிறாள். எய்ப்போச்சு,'' மயாவது இப்படிச் செய்யவில்லை
பெட்டை மயிர்? இனி நரைக்கப்
தான். ம் போ> - சின்னப்பிள்ளையைப்
சீதாவுக்கு விளையாட்டுத்தான். "டுத்து விடுகிறாள், எதையுமே கு. எதற்கும் சிரிப்புத்தான். ரன சுபாவம். உடல்தான் மத
மோ என்றெண்ண மனதுக்குச் மையா கோமதி? -நான் காண
11

Page 72
''கண்ணாடியில் பார் 6 ''அதைப் பிடிங்கித்தான்
கோமதி பழுப்பேறின கின்றாள். விரல்கள் சீதாவின் ளின் உச்சியைக் கோமதியி கீறி வருடி விளையாடுகின்றது
“ம்! தெரியாதா? -இட குச் செய்வாய்..?''
''எப்போ பார்த்தாலும் எழுந்து விடுகிறாள்.
தன் சினேகிதியும் பூரிப் னென்னவெல்லாமோ செய்ய கோமதியின் மனத்தை மா என்கிறாள் பாலனிடம். அவன
அன்றும் கூட அப்படி
இருவரும் ஒன்றாகவே நெஞ்சுக்குமேலே பாவாடை நனைகிறார்கள். கன்னிச்சதை வளவு வசீகரம் எங்கிருந் பெண்ணே மையல் கொள் குறைவில்லை..
'நேரம் போகுது. ஊ. தன் முதுகைத் தேய்க்கிறாள்
பிறகு அவள் சீதாவுக்கு
''சரி விடு'' - எனச் சீத டியே கட்டி அணைத்து உதடு வும் க்ஷணநேரம் ஸ்தம்பித்து டச்சொட்ட தண்ணீரை அ. இந்த நேரத்திலுங்கூட உட
சீதா உதடுகளைக் கடித்
''ம்! அத்தான் இப்படி கப்போகிறாயாக்கும்? '' கே அவள், ஒரு கிளுகிளுப்புடல் தெரியும்? போக்கிரி' : என்.

தரியும்.'' ன் விடேன்.''
அந்த மயிரைப் பிடிங்கி விடு - தலையிலேயே நிற்கின்றன. அவ என் விரல் நுனி அழுத்தி நகத்தால்
"படித்தானே நீயும் அத்தானுக்
ம் உனக்கு இது தான்'' - சீதா
போடு வாழவேண்டுமென்று என் " முயற்சிக்கிறாள். "எப்படியாவது ற்றி மணமுடித்து வையுங்களேன் வம்" சரி பார்ப்போம்'' என்கிறான். த்தான்.
குளித்துக்கொண்டிருக்கிறார்கள். களை இறுக்கிக் கட்டிக்கொண்டு கக் கோலங்களுக்குத்தான் இவ் து வருகிறதோ! பெண்ணைப் நம் கவர்ச்சி. கும்மாளத்துக்குக்
த்தை பிரட்டி விடு'' - கோமதி
5 முதுகு தேய்க்கிறாள். கா நிமிர்கிறபோது அவளை அப்ப கெளிலே கொஞ்சிவிடுகிறாள். சீதா துதான் போகிறாள். ஈரம் சொட் ள்ளி வார்த்துக்கொண்டு நிற்கும் ல் எப்படியாகத் தகிக்கிறது. துக் கொள்கிறாள்.
ச் செய்வார்தானே என்று கேட் எமதியை முந்திக் கொள்ளும் எ ''ஆமாம்! உனக்கெப்படியடி கிறாள்.

Page 73
விளையாட்டாகத்தான் .ே சீதாவுக்குச் சுகமில்லை.
அதிகாலையில் பாலன் எ கத்தை திறந்து வாய் கொ. கிலிருக்கும் கண்ணாடி மேசை தலையை வாருகின்றான்.
சீதா வெளியில். யன்னலுக்குள்ளேயிருக்கும் அங்கே கோப்பியைக் கெ
நித்திரை கொண்டெழுந் ளான தலைமயிர் கட்டிப்பிடித்
சீதா யன்னலின் வெளியே சிறாள். சீப்பும், கணவனின்
அவளுக்குச் சிரிப்பாய் வருகிற
''என்னத்தான் சிக்கு பிடி புப் போட்டால்தானே... அது
அதைக்கேட்டு "சிக்கு ம கொள்கிறமாதிரி வேறு பிசுபி சொல்லிவிட்ட கோமதி தன் இணைத்து ஒட்டும் தன்மையை
""ஷெம்பு போட்டுக் குளி தான்.
பாலன் கோமதியை முன்
க்ஷண நேரம்தான். சீதா அவர்களை மாறிமா ஒரு மனைவியைப் போல அவ தில்லை.
'கோமதிக்கு எப்படி அது 'அத்தான் ஏன் முறைக்கி
''என்னமாய்ப் புழுங்குகி என்றவாறு பாலன் மற்ற யா
"ஏன்? எப்படி?''- ' ஏல் உரித்தான கேள்விகள்.
அப்பாவி சீதாவின் மூளை இன்றுதான், இல்லறத்தின் சாளரங்கள்

கட்கிறாள்.
ஐந்து வந்து ஒரு யன்னல் பக் ப்பளித்துத் துப்புகிறான். அரு பிலிருக்கும் சீப்பை எடுத்துத்
ம் கணவனைப் பார்க்கிறாள். Tணர்ந்து வைக்கிறாள் கோமதி. ததால் பாலனின் சுருள் சுரு துக்கொண்டு கிடக்கின்றன. யிருந்து பார்த்துக்கொண்டிருக் தலையும் படும்பாட்டைக் கண்டு Dது. டத்துவிட்டதா? தலைக்குச் சோப் தானிப்படி'' என்கிறாள் அவள். மட்டுமா? கையிலேயே ஒட்டிக் சுக்கிறது'' என்று சட்டெனச்
விரல்களை ஒன்றோடொன்று பயும் காட்டுகிறாள்.
யுங்கோ அத்தான்'' - கோமதி
றக்கிறான்.
Tறிப் பார்க்கிறாள். இதுவரை ள் எந்தக் கேள்வியும் கேட்ட
| தெரியும்? >
சிறார்?'
றது இந்த நேரத்திலும் ச்சூ'' - ன்னலையும் திறந்துவிடுகிறான். எ? எப்படி?''- பெண்ணுக்கே
ரயில் கேள்விகள் ஜனிக்க,
T திறந்துகொள்கின்றன. *
73

Page 74
வாலிபம் முகிழ்த்துப் போதாய் இளைஞரிடம் தோன்றும் பாலியல் களின் கற்பனை சார்பான உரையாட பெறுவதையும், தனிமையிலே தாம் யங்களை - அணுவணுவாக அசை . அழகான, அளவான பின்னணியா பார்க்கும் 'பெண்களின் ஆடைகளை பனையிலே திளைக்கும் நடேசனை உல உருவாக்கப்பட்டிருக்கிறது. இச் சிறு பெண்களின் குணங்களை அறியும் ' ஒப்பிடத்தக்க பிரதான பாத்திரமா சொல்லும் அளவுக்கு அது முக்கிய அமைந்து விடுகிறது. அந்த வாக்ன சோதனையும் விளைவும் சுண்டு விரல் னது மன விகார நிவாரணமாய் மு
பஸ் நிலையங்களிலும் குட்டிச் குந்தியிருந்து வம்பளக்கும் இரண்டும் ளாக நடேசனும் அவனுடைய நன் கிறார்கள். இந்தச் சிருட்டிப்பு , அவ யான விடயங்களை அருவருப்பு தே. யீட்டு முறையிலும் சொல்லும் பா. முடித்த பாங்கு என்பன கருத்தாவி றன. காற் சுண்டு விரல் உயர்ந்தில் வளாயிருப்பாள் என்ற விதி, தன் . நடேசன் பட்ட அவத்தைகள் அள அதோடு, பார்வதி விக்கிரகத்தின் கண்டபோது, நடேசனின் எல்லா 2 ஒளி தோன்ற, ''அம்மாவின் பாத கின்றன'' என்று அவன் எண்ணும் மூச்சு விடுகிறோம்; நல்லதொரு அனுபவிக்கிறோம்.

மெல்ல இதழ் விரிக்கும் பருவத்திலே, சார்பான மன விகாரங்கள், நண்பர் பல்களினால் மேலும் மேலும் வளர்ச்சி தாம் கண்ட காட்சிகளை அங்க லாவணி போடுவதனால் சூடேறப்பெறுவதையும் கச் சமைத்து, பார்வையினால், தான் ச் சரேல் சரேலென உரிந்துவிடும்' கற் ாவவிட்டு, ''சுண்டு விரல் மெட்டி' புகதையில், அங்க அமைப்பின் மூலம் செக்ஸ்' புத்தகம் ஒன்றும் நடேசனோடு ரக அமைகிறது. ''பிரமாவிற்கு நன்றி'' த்துவம் பெறுகிறது; வேத வாக்காய் க விதியாக்கி நடேசன் நடத்திய பரி
மெட்டியிற் போய் முடிகிறது. அவ மடிகிறது.
சுவர்களிலும் கோவில் மதில்களிலும் ங்கெட்டான் வாலிபர்களின் பிரதிநிதிக பேர்கள் இருவரும் சிருட்டிக்கப்பட்டிருக் ர்களோடு தொடர்புபட்ட 'ஒரு மாதிரி' என்றா வகையில், நளினமாகவும் குறி ணி, கதையை விரசமில்லாத வகையில் பின் திறமைக்கு முத்திரையிட்டு நிற்கின் நந்தால் அவள் கெட்ட நடத்தையுள்ள தாய்க்கும் பொருந்தி வருவதைக் கண்ட வாக, ஆழமாக வெளியிடப்பட்டுள்ளன.
சுண்டு விரலும் உயர்ந்திருப்பதைக் மாயைகளும் 'பல பலவென விடிந்து, எங்கள்தான் எவ்வளவு அழகாக இருக் போது, நாமும் நம்மையறியாமற் பெரு சிறுகதையைப் படித்த சுவையுணர்வை
சு. வே.

Page 75
சுண்டு விரல்
மெட்டி
கத்
கிற
கள் நெ கள் ரங் கே.
திர
Գեւ
மித
மர
றல்
நிம்
தவு பே
றி
அற்
வா பே விட குப்
ଭୂର
தா
ஒரு
உர
கம்
ஈழநாடு 3.9.1969
3

வசந்தத்தின் எக்காளம் தடா தின் பூரிப்பிலிருந்து தெரி து. மலர்ந்துள்ள தாமரை பின் கிளர்ச்சிதரும் நறுமணம்
ஞ்செலாம் செறிகிறது. இலை என் முத்துக்களில் நட்சத்தி கள் சி ரி க் கி ன் ற ன. அது ாவில் தடாகம். பாற்கடலில் சண்டுவந்த வெண்ணெய்க் கட் பாக அதில் வாத்தொன்று தக்கின்றது. சுற்றிலும் மருத எங்கள் மதாளித்து இருக்கின் எ. வில்வமரமொன்று ஓங்கி 5கிறது. சம்மணம் கூட்டித் வமியற்றும் முனிபுங்கவரைப் "ால மத்தியில் கம்பீரமாக வீற் நக்கிறது சிவனின் ஆலயம். ந்தப் பிரதேசமெங்கும் பரவு தற்காதத் தன் ஞான ஒளிப் "ழையைப் பிரமன் கவிழ்த்து ட்டதைப்போல வா ன த் து க் ம் பூமிக்குமாக சரேலென ஒடி ரி பா லி க் கி றது வ ா ன வி ல் -ரை. அருமருந்தான பொழுது. தவனை உள்ளும் புறமுமாக த்திவிடக்கூடிய இத்தனை ஜீவ ளமிக்க அந்த க்ஷணப்பித்த மரத்தில் தன் னை ப் பிரித்துக் காண்டு குளக்கரை மதிலில் மர்ந்திருக்கிறான் நடேசன். அவ

Page 76
னுக்கு உள்ளேயும் சரி வெல என்பதைப்போல அவன் அப்
சிவன் கோவிலின் மன மாவே, பகலிலிருந்தும், இரவி கும் இந்த ஏகாந்த வேளையி தைப் போலக் கணீரிடுகிறது. சிலிர்த்துக்கொள்கிறான். இந்த மாய் இருப்பதைப்போலவே இதயத்தில் மோதுகிறது.
கோவில் சந்நிதியில் கூட யத் துண்டுகள்-அர்ச்சனைத் த பூச்சரங்கள். சற்று நேரத்துக கோலம் ஒருசேரப் பிணைந்த அற்புதக் கற்பனையான பென் லாகிவிட்ட பாரிஜாதங்கள்.
நடேசன் ஒவ்வொருவ கின்றான். அவனியத்துக்குள் வுக்குள்ளே போக மறுத்து | கொள்கிறது.
தம்மிடம் கவரப்படுவதற் மணத்தைக் காற்றிலே தூவு கள் அப்பகுதியிலே மிதக்கின்
நடேசன் திரும்புகிறான்.,
அவனின் பார்வை அந்த அந்தப் பார்வை தான் பூனைய சொரசொரப்பாயிருக்கிறது. பெண்களின் ஆடைகளைச் ச றன. நுங்கும் நுரையுமான 76

ரியேயும் சரி எதுவுமே இல்லை ப்படியிருக்கிறான்.
ரி நாத வெள்ளம் 'ஹே! ஆத் லிருந்தும் பிரிந்து தனித்து நிற் ல் இதோ என்னைப்பார்' என்ப - அவன் புல்லரித்து உடம்பைச் நக் காற்றும் நீரும் சாஸ்வத ஏதோ ஒன்று அவனுள்ளே ஒடி
ட்டம் பெருகுகின்றது. காஷா தட்டங்கள் -குங்குமச் சரைகள்க்கு முன்பிருந்த இயற்கையின் 5 ஆண்டவத் தாண்டவத்தின் எகள். மானுடத்துக்குச் சவா
ராகப் பார்த்துக்கொண்டிருக் ளே ஒடித்திரிந்த 'அது' ஆத்மா முளைக்குள்ளே ஓடி சரண்புகுந்து
ற்காகத் தாழம் பூக்கள் சுகந்த வதைப்போல கிண்கிணிக் குரல் றன.
ப் பெண்களிடம் போகின்றது. பின் நாக்கைப்போல எவ்வளவு
நடேசனின் கண்கள் அந்தப் ரேல் சரேலென உரிந்துவிடுகின்
அலைகளின்மீது காம்புகளைக்

Page 77
குத்தி, அந்த இதழ்களையே ஓ மிதந்து வரும் செவ்வரத்தம் ! யர் வருகின்றனர். பூக்களின்
சரித்திரகால சிற்பங்கள் றனவா? சிகிரியாவின் சித்திர
உருவங்கள், உருப்புக்கள்,
குகள்.
ஆத்மாவினின்றும் பிறக் பிறக்கும் உணர்ச்சி. இரண்டும்
நடேசன் மீண்டும் அந்தப் லாக்கிப் பார்க்கிறான்.
“கோபாலனும் காந்தனும் கள்? வெள்ளிக்கிழமையிலுமா வாய்விட்டுப் பேசி ரஸிக்கலா
காந்தன், நடேசனின் கம் திரிகைகளிலிருந்து மாணவிய பன். பிரின்சிபால் ஏசினாலு விட்டு வெளியே வந்தவுடன் யாவிட்டால் கலைஞர்களாக இருக்கமுடியாது' என்று உற்
ஒருநாள் அப்படித்தான் வாட்டு அழகை மெய்ம்மறந்து தன் ஏதோ சொன்னான்; ெ டான். தற்செயலாக வந்து தனியாக அழைத்துப் புத்திம தவறானவை என்று நான் செ

உங்களாக்கிச் சிரித்துச் சிரித்து பூக்களைப்போல அந்தப் பாவை வாசம்கூட பூரிக்கின்ற வேளை.
இருக்கின்
இப்படித்தான் ரக் கோலங்களா?
உணர்வுகள், உயிர்கள்... அழ
கும் உணர்வு; உடலின்றும் ம பிறந்ததற்கான அழகு!
| பெண்களை அதே கோலத்தி
| எங்கேதான் போய்விட்டார் - தாமதிப்பது? இருந்திருந்தால்
மே'.
ல்லூரி நண்பன். சினிமாப் பத் ர்வரை விமர்சிக்கவல்ல நண் ம் கேட்டுக் கொண்டிருந்து 'இயற்கையை ரசிக்கத் தெரி மட்டுமல்ல மனிதர்களாகவே சாகப்படுத்துபவன்.
வகுப்பில் எலிசாவின் பக்க 5 ரஸித்துக்கொண்டிருந்த காந் சக்ஸியாகத்தான் சொல்லிவிட் விட்ட ஆசிரியர் இருவரையும் தி சொன்னார்- "உணர்ச்சிகள் எல்லமாட்டேன். ஆனால் மாண
77

Page 78
வர்களின் மூளை பலமுள்ள விட்டால் அவர்களின் லட்! விடும்'' என்றார். அதற்கு ! ''சேர் எங்களின் மூளைக்கு 4 உணர்ச்சிகளுக்கும் சுதந்திர மூளையில் பதிகின்றன'' என் டித் தீர்த்துவிடவில்லை. தர் துக்களை என்ன செய்வது?
தோளிற் தட்டிவிட்டு ''எங்கே காந்தனைக் காணோம் ஏன் இவ்வளவு நேரம்?'' பெண்களைத்தான். அவர்க ளணிவதால் அந்தப் பெயர்
"மச்சான் ரமணியைக் க அவள் பஸ்ஸுக்கு நிற்கிறா கண்டோமே அதே 'டைட்
பேக்'கும்தான். ச்சா! அவர் அது ஒரு தனி ஸ்டைல்தா விளக்கம் தருகிறான் கோபா
“'பேசினாயா? படத்துக் பார்ப்போமா..?'' கேட்டு நேரத்தைப் பார்க்கிறான் ந
"'சந்தர்ப்பத்தை விடும் கொண்டிருந்தேனே. ஏதே படத்துக்குப் போகலாமொ கென்றால் வந்திருப்பாள். கிறான் கோபால்.
ஆனால்...?
78

நாயிருக்க வேண்டும். இல்லா யங்கள் துர்ப்பலமானவையாகி நடேசனும் சிரித்துக்கொண்டே தந்திரம் இருப்பதைப்போலவே 5 இருந்தால் தான் பாடங்களே றானே, அவர் அவர்களைத் திட் க்க பலமுள்ள அவர்களின் கருத்
எதிரே நிற்கிறான் கோபால். 1. அங்கே பார் வெசாக் கூடுகளை. நடேசன் வெசாக் கூடு என்பது ள் வண்ண வண்ண ஆடைக
ண்டேன்டா! நான் வரும்போது . அன்றைக்குத் தியேட்டரில் ஸ்கேர்ட்'டும் பச்சை 'ஹேண்ட் ள் கூலிங் கிளாஸ் போட்டாலே சன்டா'' என்று தாமதத்துக்கு எல்.
குத்தான் போகிறாளோ? போய்ப் க்கொண்டே கையை உயர்த்தி
டேசன்.
வனா? பஸ் வருமட்டும் பேசிக் பா துணி வாங்கப் போகிறாளாம். னக் கூப்பிட்டேன். மெட்னிக் ஸ்வீட் கேர்ல் இல்லையா?'' என்

Page 79
ஆமாம், ரமணி பஸ்ஸ் மைதான், யாரோ ஒரு மனு கதைத்தது, படத்துக்குக் கூப்ட அப்படித்தான். இவ்வளவு 6 காத்திருப்பவன்போல பக்கத் நெளிவுகளைக் கண்களாலேயே என்பது தான் உண்மை. அப்பு ஒரு புடைவைக் கடைச் சிப்பு பேரைத் தெரியும் அவனுக்கு.
காந்தனும் வருகிறான். அ சன் நன்றாக உற்றுப் பார்க்கி இராமலிங்க சர்மா. சிங்கள ெ ராகிவிட்டு வீட்டோடேயே 8 சமஸ்கிருதத்திலும் பரிச்சயமு கடி கோவிலில் காணலாம்.
அவனுக்கு ரியூசன் சொல்லித் ரிடம் அவனுக்கு நிறைந்த ஒ அவரைக் கண்டால் எங்கோ ஓ பாடம் முடிந்த கையோடு 4 தொடங்கிவிடுவார். நடேசனிட லுக்குப் போவதுமில்லை எனக் நாள் :-
'ஞானம் சிவமயம், பக்தி;
தியானம் சிவாத்மகம் சைவ விரதம், சிவார்சே
சிவயோகோ ஹி பல் என்று தொடங்கி 'சிவனை வழ மீண்டும் உழழும் மிருகத்தை தேசிக்கத் தொடங்கினார். ச சைக்குக் கணிதத்தைக் கட்ட போல தினமும் தியானத்து ஒதுக்குவதை லக்ஷியமாக்க ே

க்கு நின்றதென்னவோ உண் ஷியுடன். கோபால் போய்க் ட்ெடது எல்லாம்... ஓ! கோபால் நரமும் தானும் பஸ்ஸிற்காகக் திலே நின்று அவளின் உடல்
பிசைந்து கொண்டிருந்தான் படியொரு 'வீக்னஸ்'. கோபால் பந்தி. இப்படி எத்தனையோ
"வனுடன் வருவது யார்? நடே
றான். அவர் அடுத்த வீட்டு மொழிச் சட்டத்தால் 'ரிடைய' இருக்கிறார். நல்ல கல்விமான். ண்டு. சிவபக்தராதலால் அடிக் நடேசனின் தாய் சர்மாவை தர ஏற்பாடு செய்தாள். அவ ரு மரியாதை உண்டு. ஆனால் ஓடிவிடவேண்டும்போலிருக்கும். ஆத்மீகத்தைப் பற்றிப் பேசத் உம் பக்தியில்லை, அவன் கோவி கண்டுகொண்ட சர்மா ஒரு
- சைவ,
ந்தி நசதா' பெடாதவன் வாழ்வில் மீண்டும் நப் போன்றவன் என்று உப்ப புவர், நம் வாலிபர்கள் பரீட் டாய பாடமாக எடுப்பதைப் நிற்குக் கொஞ்ச நேரத்தை வண்டும் என்பார்; வாலிபர்
79

Page 80
கள் ஆற்றலுள்ளோராய் ஆக வேண்டும். ஏனென்றால் நம் மானதும், சந்தோசமானதும் களையும், துறவிகளையும் உருவ னந்தரின் கருத்துகளை எல்லே பேச்சையே ஓர் உபத்திரவமா சனையும் விட்டுவிட்டான். அ கொண்டால் காந்தனால் வேளை
மிகக் கஷ்டப்பட்டு சர்ம விடுவித்துக்கொண்டு வந்து ந கிறான் காந்தன்.
மூன்று நண்பர்களும் 6 சந்தனப் பொட்டு துலங்கும். எல்லாம் அந்தச் சுற்றாடலி பெற்றுக் கொள்வதைப் போ
கோவில்-கடவுள்-தியான அவர்களுக்கு நேரமில்லை. ம அருவருப்பான காட்சியாயிரு விளையாடல்' பற்றி நினைக்க ப இருக்கும் கண்ணன் கோபி இது மோசம் என்பது அவர்
அன்றும் அப்படித்தான் ஸிற்காகக் காத்திருக்கிறார்கள் சிவப்புப் பூக்களிட்ட இளநீர் குங்குமம் தூவியதைப்போல உடல். வெட்டி எடுத்த வா யில் விட்டதைப்போல நடந் எழுத்தாளர் ஒருவர் 'சீதை சொன்னதைப் போன்றதொ யால் கெளவி விழுங்கிக்கொன் களை அள்ளி வீசுகிறான். பதி றான். இருவரும் வாய்விட்டு.
80

வேண்டுமானால் சமய அறிவு
மதமானது புத்திசாலித்தன கான மக்களையல்லாமல் வீரர் பாக்குகிறது- என்ற விவேகா மரிடமும் சொல்வார். அவரின் கக் கருதித்தான் நடேசன் ரியூ ப்படியானவரிடம் அகப்பட்டுக்
க்கே வரமுடியுமா என்ன?
ரவின் தளையிலிருந்து தன்னை ண்பர்களோடு சேர்ந்து கொள்
பிபூதி இட்டுக்கொள்வார்கள், கோவிலையும் கும்பிடுவார்கள். ல் இருப்பதற்கு 'லைசென்ஸ்" லத்தான். ம்! அதையெல்லாம் சிந்திக்க ற்றவர்கள் பார்க்கின்றார்களே, க்குமே என்று தங்களின் 'திரு மாட்டார்கள். 'கோவிலுக்குள்ளே பர்களுக்குச் செய்ததைவிடவா களின் கட்சி.
நடேசனும் கோபாலும் பஸ் T. தூரத்தில் ஒருத்தி வருகிறாள். மச் சேலை. அதற்கே ஏற்றதான -ஒரு ஜாக்கெட். அளவான னத்திற்கு வைரமிழைத்து வீதி எதுவரும் அழகு. தமிழ்நாட்டு த நடப்பதே அழகு' என்று ரு வசீகரம். அவளைப் பார்வை எடிருக்கும் கோபால், வார்த்தை லுக்கு நடேசனும் வர்ணிக்கி + சிரிக்கிறார்கள். அந்தச் சிரிப்

Page 81
பிலே அவர்களுக்கு ஒரு சுகம் விட்ட பேனை உருவி இழுச் இருக்கிறது.
அந்த உருவம் அருகில் பார்க்கிறான். இத்தனை நேரம் மரவட்டையா?
சிலிர்த்துக்கொண்டு, அ கிறான். வந்தது...... தான் 1 கும் ரீச்சர். தன் நெஞ்சில் கொண்டால் என்ன என்ற வித்த இறைவனையே...........!
நண்பர்களுக்கு ஒரு புத் மாறி மாறி மிகவும் அனுபவ யிடையேயுள்ள படங்களை ர
அது அப்படியொன்றும் களும் கலை, இலக்கியம், வி பிரித்துப் புத்தகங்களைத் தே பலமுள்ள மனிதர்களின் உ வளர்க்கப் புறப்பட்டுவிட்ட
அதற்குத் தோதாக நைந்து. என்று சில பத்திரிகைகளின் அவர்களுக்குக் கிடைக்கின்ற
'அடடே! இப்படியும் உ கிறார்கள். அப்படியானால் ! நாளில் முதல் தடவையாகப் வேண்டும் போலிருக்கிறது .
அப்படி என்ன தான் இ 'செக்ஸ்' கட்டுரைகளென்றால் கொள்வார். அது ஒரு கலா
ஒரு பெண்ணின் வாயல் மையை அறிவது எப்படி - இ விரலமைப்புகளுக்கான குண .

ம். சுகமா? தலையிலே நிறைந்து க்கும்போதுகூடத்தான் சுகமாக
வந்துவிட்டது. நடேசன் கூர்ந்து அவன் மனதில் ஊர்ந்தது .......
"ந்த அட்டையைத் தூக்கி எறி மிகவும் மரியாதை வைத்திருக் லேயே ஓங்கி ஓங்கிக் குத்திக் தொரு ஆதங்கம். எழுத்தறி
த்தகம் கிடைக்கிறது, மூவரும் வித்துப் படிக்கின்றார்கள். இடை
ஸிக்கின்றார்கள்,
ஆராய்ச்சிப் புத்தகமல்ல. அவர் ஞ்ஞானம் என்றெல்லாம் தரம் டிப் படிப்பவர்களுமல்ல. துர்ப் உணர்ச்சிகளை நம்பியே வயிறு ஒருவன் எழுதிய புத்தகம்தான். போன புலன்களின் இரைக்காக கட்டுரைகளும், செய்திகளும்
ன.
ண்டுமா?' என ஆச்சரியப் படு எவ்வளவு சௌகரியம். வாழ் பிரம்மாவிற்கு நன்றி செலுத்த அவர்களுக்கு. நக்கிறது புத்தகத்தில்? அதை, - அதன் ஆசிரியர் கோபித்துக் ரசனை நூலாம். மைப்பிலிருந்தே அவளின் தன் இடை அமைப்பின் காரணம்ங்கள் - ஒரு குறிப்பிட்ட கேச
81

Page 82
அமைப்புடையவள் எப்படி ? குரலின் தாற்பரியம் என்ன யும் செக்ஸ். இடையிடை மாமல்லை சித்திரங்களையும்
சர்மா இந்தப் புத்தகத் கலைப் பொக்கிஷங்களைத் து தடுக்கவோ, தண்டிக்கவோ நடவடிக்கை எடுத்தால் எ கேட்பார்.
இப்போதெல்லாம் ந.ே களைக் கண்டுவிட்டால் பார்க்கிறார்கள்.
நடேசன் ஒருத்தியைக் ளின் கால் சுண்டு விரலைப் பூ எவ்வளவு உயர்ந்திருக்கிறது
'மோசமான நடத்தை ''அப்படியானால் கதை ஓ! நூல் நல்லமாதிரிப் காண்போரிடமெல்லாம் தெரு, கடை, கோயில் எங்
நடேசன் மீண்டும் மீ படிக்கிறான். கல்லூரிப் பு கொண்டு ஒற்றைகளைப் பு மாணவிகளையும் ஒவ்வொரு
வீட்டிற்கு வந்தபோது அம்மா சாதம் எடுத்து வருகி ஆமை கழுத்தை உள்ளே இ னால் செய்ய முடியவில்லை. அ தைப் போட்டுக்கொண்டு பரிமாறுகிறாள். அம்மாவின் வுகள்....... நடேசனின் கண்க
82

நடந்து கொள்வாள்- ஒருத்தியின் - இப்படி எத்தனையோ; அத்தனை டயே அஜந்தா, எல்லோரா, பிரசுரித்திருந்தார்கள். இதைப் பார்த்தால் 'இப்படி நம் துஷ்பிரயோகம் செய்பவர்களைத் - கலை, இலக்கியச் சங்கங்கள் "ன்ன' என்றுதான் கட்டாயம்
டசனும் நண்பர்களும் பெண் ஆராய்ச்சிக் கண்களோடுதான்
காட்டிச் சொல்கிறான். "அவ பார்த்தாயா - அடுத்த விரலைவிட
_9)
யுள்ளவளாயிருப்பாள்.'' த்துப் பார்ப்போமா?''
பயன்படுகிறது! - ஒரே நோக்குத்தான். கல்லூரி, பகும் ஒரே ஆராய்ச்சி மயம்.
ண்டும் அந்தப் புத்தகத்தைப் த்தகங்களுக்கிடையில் வைத்துக் புரட்டுகிறான், அதே நேரத்தில்
வராக நோட்டம் விடுகிறான்.
சாப்பாடு தயாராயிருக்கிறது. கிறாள். அம்மாவைப் பார்க்கிறான். ழுத்துக் கொள்வதைப்போல அவ வன், தரையில் வாழையிலைக் குருத் இருக்கிறான். அம்மா குனிந்து T கைகள், அம்மாவின் அசை ள் மின்சாரம் பாய்ந்தவைபோல

Page 83
வெட்டிவெட்டி இழுக்கின்றன பார்க்கிறான். அவனின் இமை.
''என்னப்பா, அள்ளிச் ச டியை எடுத்து நிறையக் கு! குரல் !....... 'சேச்சே! அந்தப் தேன்.. அம்மாவையே விஞ் ஜந்துவைப் பார்ப்பதைப்பே ஐயோ!'.வாயிலிட்ட கவளம் ரெ
"தம்பி, உடம்புக்கு என் ''ஒன்றுமில்லை நீ உள்ளே
“'யாரோடாவது சண்டை கொண்டே வந்து சுகவீனமா தில் நெற்றியைத் தொட்டுப் கிறாள். நடேசனின் தறிகெட் பாதத்தை நெருங்கிவிட்டன. சாத ஜூவாலையாக மாற வெறித்து நிலைகுத்திப்போய் விரல்கள்... அதோ.. அதோ...
சுண்டுவிரல்...! அந்தச் சு
அந்தச் சுண்டுவிரல் உயர் கக் கிளம்பி... நடேசன் எழு
சாக்கடைக் கால்வாய் பதைப்போல தலைக்குள் இரை தவிக்கிறான்.
ஐயோ! அம்மா! அம்மா வீட்டைவிட்டே ஓடிவிட்ட எதுவுமே செய்யத் தோ
எழுந்து வெளியே வருகி னாவது வந்தாலும்... சேச்சே! யேதான் பேசுவார்கள்... வே

கண்களை மூடிக்கொள்ளப் கள் மிகவும் திராணியற்றவை.
எப்பிடு'' -அம்மாதான். கரண் ம்பு விடுகிறாள். அம்மாவின் புத்தகத்தை ஏன் தான் படித் நான கூடத்திலுள்ள ஒரு Tல் பார்த்துக்கொண்டு........ தஞ்சிலேயே நின்றுகொள்கிறது. எப்பா...?''
போ' ம்மா.'' - பிடித்தாயா?'' - கேட்டுக் யிருக்குமோ என்ற ஐமிச்சத் பார்க்கிறாள். அருகிலேயே நிற் டோடும் பார்வை அம்மாவின்
ஹா! அவன் முன்னாலிருந்த நி நரம்புகளிற் பாய்கிறது. பாதங்களையே பார்க்கிறான்.
ண்டுவிரல்... ந்து, மற்ற விரலுக்கு மேலா ந்துவிட்டான்.
வந்து கொட்டிக்கொண்டிருப் ரகிறது. இருப்புக்கொள்ளாமற்
! அம்மா! டாலென்ன. ன்றவில்லையே.
றான். 'கோபாலாவது, காந்த அவர்கள் வந்தாலும் இதை ண்டாம், வேண்டாம்.'
83

Page 84
'இப்படியே நடந்து லிறங்கிப் போகிறான். பக்கத் அங்கே இராமலிங்க சர்மா அவரை நோக்கி நடக்கின்றார்
சர்மா அவனோடு சிரித்த தோடும் பேசுகிறார். சர்மா கேட்டுக்கொண்டிருக்கிறான். கொள்கிறான். அவரின் பேக் தருகிறது. அவனும் மிக = டிருப்பதால் அவரும் புதிய கின்றார்.
அடுத்த நாளும் சர்மாவி
நடேசனின் இதயம் எத புரிந்து கொள்கிறார். ''தம்ட தாற் செய்த சிறு தவறுக்காக விக்கவில்லையா என்ன...'' எ
'சர் மா ஐயா கூறியதை தியைத் தருமா?' -நடேசன வேண்டும் போலிருக்கிறது.
கோவிலுக்குப் போகிறா வணங்குகிறான்.
கோவிலுக்குள் சிவன், ப விக்கிரகங்கள்.
தெய்வீகச் சிலைகள்!
நடேசன் அவை ஒவ்வெ கற்பூரம் ஏற்றித் தொழுகிறா
அடுத்த சிற்பத்திடம் எடுத்து அதன் பாதங்களில் ஹ!... இதென்ன..? பிரமிப்பு
முகில் வெடித்து மின்ன
84

பார்க்கலாம்' - தெருவி து வீட்டில் குரல் கேட்கிறது. நிற்கிறார். நடேசனின் கால்கள்
எ.
5 முகத்தோடும், மலர்ந்த மனத் சொல்வதையெல்லாம் அவன் அவனும் இடையிடையே பேசிக் ச்சு அவனுக்குப் புத்துணர்ச்சி அமைதியாகக் கேட்டுக்கொண் புதிய கருத்துக்களைக் கூறு
டமே வருகிறான். ற்கோ சஞ்சலப்படுவதை சர்மா பி! தருமரின் தம்பியரே மன நரகத்தின் உபாதையை அனுப ன்கிறார் அவர். தப் போலத் தியானம் அமை வக்குக் கோவிலுக்குப் போக
ன்; கற்பூரத்தை ஏற்றுகிறான்.
சர்வதி என்ற வரிசையில் பல
வான்றின் அருகிலும் சென்று
ன்.
வருகிறான். கற்பூரத்தை வைத்துக் கொழுத்துகிறான்.
ல் ஓடி வருகின்றதா?

Page 85
அந்த விக்கிரகத்தின் க மெட்டி பூண்ட அந்த விரல் உயர்ந்து நிற்கிறது!
காதைப் பொத்தி அறை குள்ளே பொறி பறந்து, உன தில் மெல்ல மெல்ல தெளிவேற்
நடேசன் ஓடோடிப் டே களில் விழுகிறான். அந்த விர வரும் கண்ணீர் அந்த விர அவனது விழிகளையே-இதயத்
அவனது இமைகளுக்குள் அதோ ரீச்சர்.
அன்றொரு நாள் ரீச்சரை தகாததைச் செய்த அருவருப்
ரீச்சர்....... அவளும் பெ
அம்மா....... நீயும் பெண் ''என்னப்பா இது....?'' ''அம்மா, எங்கே அம்மா
''என்றைக்கோ கழற்றி ன படியப்பா உனக்குத் தெரியுப்
நண்பர்கள் - அசூசையா கைகள் - அதனால் உருவாகு அவற்றிற்கு முன்னால் நீண்டி
நடேசன் கடைசித் துளி
புலன்களால் நுகர முடி குள்ளே திறந்துகொள்ள,
அந்த மெட்டிகளைத் தே களில் அணி விக்கிறான்.
''அம்மாவின் பாதங்கள் கின்றன''.

கண்டுவிரல் உயர்ந்து, அதோ மற்ற விரலைவிட மேலெழுந்து
விழுந்த அதிர்ச்சியில் தலைக் எர்வொன்றோடி சிறிது நேரத் படுமே, அப்படி ஒரு மாற்றம்.
பாகிறான். அம்மாவின் பாதங் ரல்களை வருடுகிறான். பெருகி ல்களைக் கழுவுகிறதா, இல்லை கதையே கழுவுகிறதா?
பன்னூறு பெண்கள்.
க் கண்டபோது ஏற்பட்டதேபபான உணர்வு.
ண்தானே! சணல்லவா!
அம்மா புரியாமற்திகைக்கிறாள். - உன் விரலிலிருந்த மெட்டி?' வைத்து விட்டேனே....... அதெப்
ம்.......???
ன புத்தகங்கள் - எளிய பத்திரி ம் சிதைகின்ற உள்ளங்கள் - உருக்கும் பாதை........
க் கண்ணீரைத் துடைக்கிறான். யாத ஒரு கபாடம் இதயத்துக்
தடி எடுத்து அம்மாவின் விரல்
தான் எவ்வளவு அழகாயிருக்
85

Page 86
ஒவ்வொரு சம்பவமும் ஒவ்வொரூ வகையில் படிக்கவேண்டிய பாடம். யதே.
இக் கலவரத்தைப் பின்னணிய வெறும் 'கதை' அல்ல.
இனக் கலவரம் கொலை வெறி கொண்டிருக்க, ''போர் என்றால் போ என்று (இது விளிம்பில் 'விளையாடும் குடித்த பெரிய மனிதரையும், தன்னே இல்லாத ஒரு தமிழனின் உயிரையும் சியல் காடையரிடம் அடிபட்டு இரத் போராடும் சாதாரண மனிதனையும் சி களாகச் சந்திக்கிறோம்.
கதையின் நாயகன் 'தேசிய ஒரு செய்தவர். ஆனால், சந்தியில் அடிக்க மனிதனுடன் அவர் ஒரு நாளும் பே தொடர்புகள் எல்லாம் உயர் மட்டத்தி பேசியவர்களும் அவரின் நெருங்கிய ! வரவில்லை. சாதாரண மனிதன் ஒரு செய்யும் ஒருவருக்காக இரத்தம் சிந்.
'அவர்கள் சிங்களவரும் நாங்கள் வரத்துக்குக் காரணம் என்பவர்களும்
'பெரிய மனிதரும்,' 'சாதாரண களின் பிரதிநிதிகள் எனப் பார்க்கும்ே கின்றது.

பாடம். ஒவ்வொருவரும் பயனுறு 1977 ஆகஸ்ட் கலவரமும் அத்தகை
ாக வைத்து எழுதப்பட்ட
''தீ'>
பாகக் கோரத் தாண்டவம் ஆடிக் ர்-சமாதானம் என்றால் சமாதானம்''
டல்லஸிஸமோ!) கண்மூடிப் பால் ஊடு நெருக்கமான தொடர்பு எதுவும் உடமையையும் பாதுகாக்கும் முயற் நம் சிந்தும் தலையுடன் 'தீ அணைக்கப்' ங்கள இனத்தைச் சேர்ந்த பாத்திரங்
மப்பாட்டுக்காக 'பெரும் பணிகள்' டி காணும் ஒரு சாதாரண சிங்கள சியது கிடையாது. அவரின் உறவுகள், ல். அவருடன் சேர்ந்து ஒருமைப்பாடு நண்பர்களுமான பிரமுகர்கள் உதவிக்கு நவன், தன்னைத் தினமும் உதாசீனம் துகிறான்.
- தமிழருமாக இருப்பதுதான்' கல க்கு இக் கதை பதிலளிக்கிறது.
- மனிதனும் இருவேறு வர்க்க நலன் பாது பதில் புரிகின்றது - பாதை தெரி !
சிவா. சுப்பிரமணியம்

Page 87
Liku ਵਿੱਚ ਭਲਾ ਤਾਂ
ਹੁਣ ਤਉ ਚਰ ਜਿਪ ਤug . ਇਕ , 30 ਦੇਣ ਨੂੰ ਦੋਹਰ
ਪਣੇ = ਕਰ ਦੀ buਹੇ .
போ
கண் ਨੂੰ ਫਰ ਪਵਾਏ ੪ ਰਹੈ ਸਕ ਨੂੰ
TL Cਪ ਗੁੜ ਪਏ ਤੇ
நெ ਕੰਪ ਹੈ ਹਕ ਨੂੰ ਇਰ
லாட ਲਈ ਆru
&T Ba TA ਇਕ ਪਰਮਿਟ ਦੇ ਪੈ ਚਰਣ
I€) 19 b
அல்ல
57 PB) ਤਨਵੇਂ (B.
ਨBalbi , ਇT (ਰਨ
ருந்து யோ
67 ਪੰਜਣ ਮਿਲ ਰਹੇ ਪਲ
145. 9 (5! இரா.
அப்பு ਨੂੰ V ਚ
ਧੀL 67600
கான ਉ ਹੈ ਸੰਰ : dio
ਲGT 4 ਵਿਲ - 6
ਲੂਣ ਦੇਣ ਦੇ ਦਾ KDS86
606. 1978
போ

வல் பேருண் வ.
1977 ஆகஸ்ட் 23.
எதை எப்படிச் சிந்திப்ப னத் தெரியாமல் தடுமாறிப் எயிருந்தார் நாகேந்திரன். எகள் எரிந்தன இரவெல் ம் நித்திரையில்லாததால், ஞ்சம் பதைத்தது நாடெல் ம் நடப்பதையறிந்ததால்.
நேற்றுக் காலையில்.
* 90 9. |
நாகேந்திரன் தனது அலு கத்துக்குப் போய்க்கொண் ந்தார். தெருக்களெங்குமே லோலகல்லோலம்.வழியி ந்த அரச அலுவலகங்களிலி து தமிழ் ஊழியர்கள் வெளி பிக் - கொண்டிருந்தார்கள். பின் சேர்ட்டுகள் கிழிக்கப்பட் ந்தன. பலர் ஓடிக்கொண் ந்தார்கள். சில இடங்களில் சணு வ ஜீப்களில் தமிழர்கள் புறப்படுத்தப் பட்டார்கள்.
நாகேந்திரன் தனது காரை டிறங்கியபோது 'உய் உய்' ச் சீழ்க்கையொலிகளுடன் மடத்தனமான கூச்சல். அவர் து அறையை நோக்கிப் ய் க் கொ ண் டி ரு ந் த ா ர். பெ

Page 88
பியோன்களும், சிற்றூழியர்க றனர். கேலியும் கிண்டலும் டன.
''பற தெமலா தொட்ட ''வீரத்தனமாக'' அவரின் கையிலிருந்த ', டொக்கியுமா நெரித்தது.
ஒரு மேலதிகாரி என்ற 1 யிட்டு அவர் பொருட்படுத், தெமலா'' என்ற மிக இழிந் -அப்படித்தான் நினைக்கிறார் போது அவரின் ரத்தம் கொம்
அவரின் நிர்வாகத் திறல கூட்டங்களிலும் கிடைத்த | ரீரியாக ஒலித்தன.
தனது ஒஃபீஸ் அறைக்கு கும் பியோனைக் காணவில் கருவேலே முட்களும் அப்படி
''பாபேரியன்ஸ்” -உதை கதிரை சுவரில் மோதிக் க வெடுக்கெனப் பிய்த்துக் கழ விற்கு வந்தது .. -
''டாமிட்''-ரையை உரு டது .. -
-- வெளியேறிய நாகேந்தி எடுத்தார். அதன் பின் கண்டு விசர் நாயொன்றின் கழுத்தை சப்பாத்துக் கால் ''எக்ஸிலே

ளும் கூட்டங் கூட்டமாக நின் Tன வார்த்தைகள் எறியப்பட்
- பழயங்"' -சிலரின் சொற்கள் முதுகைத் தாக்கின. தனது ன்ட் பேக்' 'ஐ அவரின் கரம்
விதத்தில் தன்னைத் திட்டுவதை தப்போவதில்லை. ஆனால். • 'பற த அவர்களின் ''தேச பக்த'' கள் - வார்த்தைகளைக் கேட்கும்
தித்தது.
நமக்காகப் பல விழாக்களிலும், பாராட்டுக்கள் அப்போது அச
முன்னால் வழமையாக இருக் மலை. கதிரையில் அமர்ந்தார். டக் குத்தாது .
த்தபோது மெத்தையிட்ட சுழல் விழ்ந்தது. தனது ''ரையை ற்றியபோது தன் பதவி நினை
பி எறிய, அது குப்புறச் சுருண்
சன் தன் காரை வெளியே ணாடியைக் கல் ஒன்று தாக்கிற்று. த நெரிப்பதைப் போல அவரின் ட்டரை'' நெரித்தது.
( 88

Page 89
கொழும்புத் தெருக்களில் அவர் 58 ஒகஸ்டிலும் கண்ட
ஒரு வேட்டிக்காரர் புரட டார்.
இன்னொருவரைத் துரத் ஓடிற்று.
அவசர அவசரமாகத் தம் கள்.
“அம்மா...'' என்றொரு அ. வேகத்தைக் குறைத்து திரும்பி தப்பட்டு வீழ்ந்த ஒரு தமிழ் இ தாக்கினார்கள்.
ஒரு கடைக்கு பெட்ரோ கொண்டது.
கார், பார்லிமெண்ட் வீ நோக்கி விரையும்போது வா தன் காரையும் சிறிது நிறுத்தி மன்றக் கட்டிடம். அதோ சே சிலை. தேசியத் தலைவர். என் அவர் கழுத்தில் கருகிக் கிட முதலாக தொழிற் சங்கத்தை ஒரு மூலையில் சிலையாய்! இ நெஞ்சின் சுவாசம் வெளியே
கார் நகர்ந்தது. எதிரே 8 இந்து மகா சமுத்திரம். அது
''நொன்சன்ஸ்" நாகேந்தி கொண்டார். காலி வீதியில் நோக்கி ஓடிற்று.

இப்படியொரு பதட்டத்தை தில்லை.
ட்டிப் புரட்டி உதைக்கப்பட்
பட்ட
திக் கொண்டு ஒரு கூட்டம்
ழர்கள் கடைகளைப் பூட்டினார்
லறல் rணித்தது. நாகேந்திரன் ப்பார்த்தபோது கத்தியால் குத் ளைஞனைச் சில காடையர்கள்
ல் குண்டு வீசப்பட்டு அது தீக்
தியில் திரும்பி காலி வீதியை கன நெரிசல். நாகேந்திரன் னார். இடது புறம் நாடாளு ர். பொன். அருணாசலத்தின் றோ யாரோ சூட்டிய மாலை ந்தது. இத் தேசத்தில் முதன் க் கட்டியெழுப்பிய தலைவர், இப்போது நகேந்திரனின் பார
யும் கேட்டது.
கடல். ஓடி வரும் கடலலைகள். கை நீட்டி அழைக்கிறதா.......?
ரன் வாய்விட்டுச் சொல்லிக் திரும்பிய கார் தெகிவளையை
89

Page 90
கூரை முகட்டிலிருந்த 1 தன் தாக்கப்பட்ட அப்பாவிக
மேசை மீதிருந்த கடிதம் நாகேந்திரனின் நெஞ்சைத் ;
மனைவியின் கடிதம்.
'பள்ளிக்கூட விடுமுறைக். யும் ஊருக்கனுப்பியது நல்ல
தீயணைக்கும் வண்டி கூவி
நாகேந்திரன் கதிரையில் றார்.
மேசைமீது அடுக்கப்பட்டி தின; இதயத்தையும்தான்.
தேசிய ஒருமைப்பாட்டிற் வேலைகள் - இன ஒற்றுமைக்க னும் பலரின் கடிதங்கள், அ
- எல்லாமே எருமை மாட் :
எங்கோ இருந்து ஓடிவ மேலிருந்த சிறு பூச்சியைக் (4 தடவைகள் அடித்தது.
தூரத்தில் வெடிச் சத்த
வானொலி, செய்தியில் '' டம், சமாதானமென்றால் ச சொல்லிற்று.
''ப்ளடி ஸ்டுபிட்னஸ்' ?
90

புறாக்கள் படபடத்துப் பறந் ளைப்போல.
T20 -2 த்தைக் காற்றுத் துரத்த அது தழுவிற்று.
நாக திலகத்தையும் பிள்ளைகளை துக்குத்தான்'. க்கொண்டோடிற்று.
விழுந்தார். யோசிக்க முயன்
ਪੰਨਾ Tਏ ਰੂ ருந்த பைல்கள் கண்களை உறுத்
காக அவர் செய்த பணிகள், =ான அவரின் முயற்சிகள் - இன்
றிக்கைகள் ....... -
-டில் கொட்டிய மழைதானா?
ந்த பல்லியொன்று பைலுக்கு கெளவி மாறி மாறி இரண்டு
- 10 மொன்று கேட்டது.
போராட்டமென்றால் போராட் மாதானம் ........'' என்று ஏதோ
-- - - -

Page 91
அந்த அலுமாரியையே 6 போலிருந்தது. பட
இரு சூட்கேஸ்களில் வற்றை மட்டும் அடைத்தாயி
'எயர் சிலோனி'லிருந்து அழைப்பு வருமோ? சீற் இல்ல
தன்னையொத்த மேலதிகா குத் தெரிந்த பெரிய மனிதர் தது. இப்போது எங்கே அவர்
'என்னவானாலும் இனி
ஷெல்பிலிருந்த நூல்கள் கின.
சில சிங்களப் புத்தகங்கள் தன.
அவர் மொழிபெயர்த்தி கட்டிங்குகள் சந்தேகத்தோடு
பட பத்திரிகைச் செய்தி சொ
சொந்த நாட்டிலேயே அ
“சே, எல்லாமே வீண்,
''மிலேச்சத்தனம்''
அவரின் உதடுகள் ஒரு சி. எடுத்து உதடுகளில் பொருத்

எரித்துச் சாம்பலாக்கவேண்டும்
மிக மிக அத்தியாவசியமான பிற்று.
எப்போது டெலிபோன் மாமலும் போய்விடுமோ?'
எரிகளான நண்பர்கள், தனக் களை மனம் நினைத்துப் பார்த்
கள்?
இங்கிருக்க முடியாது' .
அவரை வெறித்து நோக்
T அவரைப் பார்த்துச் சிரித்
பெ
நந்த பத்திரிகை, சஞ்சிகைக்
பார்த்தன. ---
மல்லிற்று அகதிகளைப்பற்றி.
கதியா.......?
வீண்',
-- ਵਾ ਹੈ ਰੱਬੰਦ ਉe wis
- பா க : கரட்டைக் கேட்டன. ஒன்றை 5 தீக்குச்சியைத் தட்டினார்.
91

Page 92
"இந்தப் பைல்களும், கைகளும் எதற்கு? எரித்துவ
நெஞ்சு குமைந்தது.
பைல்களை ஆக்ரோஷத் எறிந்தார்.
இன்னொரு தீக்குச்சி சீற "டொக்..டொக்....... கதவு தட்டப்பட்டது. "யார்? யாராயிருக்கும். ''டொக் டொக்..டெ நாகேந்திரனுக்கு வியர் 'மாத்தயா...** -யாரே “யார் அவன்?' ''இப்போ என்ன செய் ' 'தொற அறின்ன...'' ஆறிலும், நூறிலும் 'அ அவர் துணிந்து விட்டா கதவைத் திறந்தபோது. அவன் சிரித்துக்கொண்
சந்தியில் அவனை அடிக். பேசியதில்லை.
வந்தவன் கேட்டான் சி
“உங்களுக்கேதும் கரச்ச ஐயா, நானிருக்கிறேன். நீங்க இத்தக் காடைப் பயல்களைத் நோனா, பிள்ளைகலெல்லாம்...
நாகேந்திரனுக்குப் புல்
92

ALDIT LuufL(5b, ဗ, ဤတံ
5T) up ၆၈Tu
) ထံ m.
၁၂ (6b ကံ ဤ. IT ၉'G m m Tလဲ.
ITလဲ.
” ! သင်သည်
=T :
. Lulum fဗm
=fဗီ ဗ5/မ

Page 93
'நான் என்ன மனித என்ன, கொஞ்ச நேரத்தில் பெரிய தவறு செய்யவிருந்தே
அவர் ஒரு சிகரட்டை 4 அவரே அதைப் பற்றவைத்து
ஓ....மனிதன்... மனிதன் .! அவர் மனதில் ஒரு அடை
கீழே வீசிய பைல்களை எடு தார். தார், - ன் பய
டெலிபோன் அவரை அன் "ஹலோ, நாகேந்திரன் ஹலோ கென்ஸல் த ரிக்கற்,
அவன் போவதற்குத் தி அப்போது....... திடுதிப்பென ஒரு கூட்ட அவன் அந்தக் கூட்டத்ன
''வெளியே போங்கோட பிடித்துத் தள்ளினான்.
''நாங்கள் தமிழ் ரத்தத் நியாயம் பேசுகிறாயா...'' சு - அவன் எதிர்த்து நின்றான்
ஒருபொல்லடி; அவன் தடி
கண்ணாடிகள் நொருக்கப்ப கப்பட்டன. சூறை! சூறை!
ஒரு காடையன் அவரின் சி தான். ஒருவன் பெற்றோல் சியைத் தட்டினான். - தீ மிலேச்சன்!
அவன் தலையில் இரத்தம் அணைக்கப் போராடினான். நோகேந்திரன் எங்கே?

எ, எவ்வளவு படித்துத்தான்
என்ன செய்ய நினைத்தேன், நனே... 8 எடுத்து அவனுக்கு நீட்டினார் ம் விட்டார்.
மதி ஏற்பட்டது. தித்து ஒழுங்காக அடுக்கி வைத்
- - - - - ஈழத்தது
ஹியர், ஓ எயர் சிலோன்? இயஸ் இயஸ் ....'' ரும்பினான். -----
-பல்க
ம் உள்ளே நுழைந்தது. தப் பார்த்து, டா'' என்றவாறு ஒருவனைப்
த்தில் குளிக்கப் போகிறோம், நீ உட்டம் கர்ச்சித்தது.
= - 23
லயில் இரத்த ஊற்று.
ட்டன, தளபாடங்கள் உடைக்
அந்தப் பைல்களை இழுத்தெறிந் ஊற்றினான். ஒருவன் தீக்குச்
சொட்டச் சொட்ட தீயை
93

Page 94
இன்றைய நகர நாகரீகத்தில் ரங்கள் இரண்டை நம் கண் முன்ே பாத்திரங்கள் வாயிலாகக் கூறப்படு வர் தொடர்பற்ற நங்கையர் இருவ ளாக' வாழவே ஆசைப்படுகின்றன இரண்டு கல்யாணிகளையும் மாறி ம புதிய உத்தி இக் கதைக்குச் சிறப்ப
கதையின் ஆரம்பமே ஏதோ ஒ என்ற பிரமையை ஏற்படுத்துகிறது. விற்று உயிர்வாழும் இன்னொருத்தி. லிருந்து விடுபடத் துடிக்கும் மன வெளியேறி வாசகர்களின் இதயங்கை
கதாசிரியரின் தலையீடு இன்றி, பு ணச் சலனங்களே விரவி வருவதனா றன. கதையின் ஆரம்பத்தில் வெவ் யாணிகள் இறுதிப் பகுதியில் இளைஞ இனம்கண்டு கொள்ளச் சிறிது சிரம்! றில் இதனை ஒரு பெருங் குறையாக
குடும்பப் பெண்ணாக இருந்தும்சு யும் உலுப்பத் தவறவில்லை. போலி! லது செயற்கையான தியாக முத்தி பார்க்கின்ற 'ரோமாண்டிஸம்' இங்க உடலைத்தான் விற்றாலும், உள்ளத் காதல் புகைய... 'அவனை'ச் சந்தோ - இன்றைய ஏற்றத் தாழ்வான இரண்டு கல்யாணிகளும் நல்ல குறி :
“'எதையும் படித்து விட்டு இது காது, குறித்த உத்தியில் கதாசிரிய என்பதை அவதானிப்பதே திறனாப் கதைக்கும் பொருந்தும்.
* *கவித்துவ மின்னல் கொண்ட பாத்திரப் படைப்பு, யதார்த்தப் ப கதை பரிசோதனை தோல்வியுறவில்

நாளாந்தம் நாம் காண்கின்ற பாத்தி ன கொண்டுவந்து நிறுத்தி, அந்தப் -வதே இக் கதை. ஒருவரோடொரு நம் வெளிப் பார்வைக்குக் 'கல்யாணிக ர். மாறுபட்ட குண நலன் கொண்ட சறிக் காட்டும் திரைப்பட ரீதியான ளிக்கிறது.
ந புதுக் கவிதையை வாசிக்கிறோமா குடும்பப் பெண்ணாக ஒருத்தி, உடல் பிரச்னை மயமான வாழ்க்கைச் சூழலி அவசங்கள் ஏக்கப் பெருமூச்சுகளாக சச் சுடுகின்றன.
முழுக் கதையிலும் கல்யாணிகளின் எண் சல் பாத்திரங்கள் நினைவிலே பதிகின் வேறு தளங்களில் நின்று பேசும் கல் சர்களால் 'அழைப்பு' விடப்படும்போது மாயுள்ளது. பரிசோதனைக் கதையொன்
க் காட்ட முடியாதுள்ளது.
-.. -ட மனச் சபலம் அந்த 'டைப்பிஸ்டை' பான கற்பு தர்மத்தைச் சூட்டி அல் ஈர குத்தி பெண் பாத்திரங்களை அழகு 5 தகர்க்கப்படுகிறது. மற்றக் கல்யாணி தின் மூலையிலே புனிதத் தீயில் ஒரு சப்படுத்த முடியாமற் படும் அவஸ்தை... சமுதாயத்தின் அவலத்தைக் காட்ட பீடுகள்.
சிறுகதை உத்தியல்ல என்று புறக்கணிக் ர் எவ்வளவு வெற்றி பெற்றுள்ளார் 'வாளர் கடன்”' - இக் கூற்று இக்
எளிமையான நடை, மறக்க முடியாத ண்பு என்பவற்றை நோக்கும்போது இக் ல என்று துணிந்து கூறலாம்.
- - - - எம். எச். எம். ஷம்ஸ்

Page 95
கல்யாணிகள்
- 5 ਨਨਾਣ ਦਾ u ta
செ ஆட்கள
மூக்
- 1
மா 2 சிரி.
போ ਵਹਿ ਪਰ ਪੰ ॥
ஓட் பஸ்
யும் ட கல்.
நேரு
-திரு உ - ஹ். ----
பி
தால் - -
றை ம் - ਜੋ ਪਿ ਚਤ ਰੂ
வில்.
எவ ட்
இன் மட் ஒரு ஒ ன் கிறது
ரமே உ -
தில்ல
மல்லிகை - பட்ட ஓகஸ்ட் 1978

விசும்பாளின் நீல வதனத்து க்கர் கன்னங்களைத் தன் விரல் ால் வருடுகின்ற அந்த வெள்ளி குத்தி யுவன்தான் என்ன ய்ச் சிந்துகிறான் மோகனச் ப்பை!
மாலையும் இரவும் பிணையப் Tகும் இவ் வேளையில் காலிமுக -டலுக்கெதிராயுள்ள இ ந் த
தரிப்பிடத்திலிருந்து தெரி அக் காட்சிதான் எவ்வளவு பாணகரமாயிருக்கிறது!
எனக்கும்தான் பெயர் வைத் க்கிறார்கள் கல்யாணி என்று ..ம்...ம்.......!
வழக்கம்போல வந்து இதோ பகடுக்க நிற்கிறேன். இன் ய இரவை எங்கே கழிக்க குமோ? இன்னமும் தெரிய லை. எவனாவது வருவான்' னும் சந்திக்காவிட்டால்.. -றிரவு பட்டினிதானா? இரவு நிமா, காலையில் ........? அது கொடுமை! டம்பப் பையில் - ற ைற ரூபாய்தான் இருக் து. ஆனால் என் அலங்கா ா இதையெல்லாம் சொல்வ ல.
T -=-

Page 96
என் அலங்காரத்தை பேர் திரு ம்பித் திரும்பி ப புவதும் அதைத்தான். அ துணியிலான 'ப்ரொக்', கிறது. வெளிர் பச்சை * -அதை எப்போதும் நான் கட்டுவேன். கழுத்தில் 6 இரண்டு பவுண். எவ் வள பில் நான் ஆசையோடு உழைப்பு - எத்தனை பேர்
அதோ அந்த டைப் யான அழகு. அவளின் 6 மதியானது. அழகழகான அவள் அணியும்போது 2 ரம். அவளுக்கென்ன, L போனஸ். கவலையற்ற சீல்
அப்படியொரு வாழ்க் எவ்வளவு சந்தோஷமாக போல் நல்லதோர் குடும் பாக்கியம் எனக்குக் கின மணம் செய்து, குழந்ை
வரவை எதிர்நோக்கி. மான வாழ்க்கைதான்! எதிர்பார்த்திருப்பார்; எ பங்குகொள்வார்; அவரு லாம், பீச்சிற்குப் போக வாழ்க்கை எனக்கு அ5
அவள், அந்த டைபி கூர்ந்து பார்த்துக் கொல
ஹா! அற் நேரம். எவ்வள யெல்லாம் அனா
95

க் கண்டு எத்தனையோ ர்க்கிறார்கள். நான் விரும் ழகான பூக்களிட்ட கிரேப்
செக்ஸி பாகத்தானிருக் டயல்' கொண்ட 'கரூடா? வலது மணிக்கட்டில் தான் மெல்லிய தங்கச் சங்கிலி, "வு நீண்டகால உழைப் வாங்கியவை! ம்...! என் ' தந்த பணம்! சே! பிஸ்ட் வருகிறாள். அமைதி வாழ்வுதான் எவ்வளவு நிம் சேலைகளை, ப்ரொக்குகளை புதுவே ஒரு நிர்மல வசீக மாதம் முடிய சம்பளம். பியம்.
கை எனக்கும் வாய்த்தால் க இருப்பேன். அவளைப் ஈபப் பெண்ணாக வாழும் டெத்திருந்தால்.......! திரு தகளுடன்....... கணவரின் . அதுவே ஒரு மனோகர எனக்காக என் கணவர் ன் சுக துக்கங்களில் அவர் உன் சினிமாவிற்குப் போகா லாம்.......! அப்படியொரு வமாகவே போய்விட்டதே.. சிஸ்ட் என்னை ஏன் இப்படிக்,
ன்டு வருகிறாள்............. -- 0 0 "புதமான மாலை. மயக்கும் யௌவன -வு கல்யாணகரமான காட்சி. இதை ரபவிக்க முடியாமலாகிவிட்டதே.ம்

Page 97
எனக்கும் தான் டெ கல்யாணி என்று. ஹ்..
விரல்களெல்லாம் முதுகு ஒரு பக்கம் றே அடித்தடித்து வேண்டா யும் ஒரு செக்குமாட்டு
இனி வீட்டிற்கு ஏ இரண்டு வயது மகள் 6 தோளில் வந்து ஏறிக் குழந்தையைக் கவனி கிடைத்தாள். கிழவி கு இல்லையோ சம்பளம் ப துவிட வேண்டும். என் கிருதி. எத்தனை மணி அந்த மனுஷனுக்கு ஒரு நேர காலத்திற்கு வந்து மனுஷன். வேலை செய்க தான். நான் எத்தலை சமாளிக்க வேண்டியிருக் நிம்மதியே இல்லை. ஒ சினிமா, பீச், கோவில் வாழ்க்கையா இது?
இதோ இவள் - வாழ்கிறாள். நாளுக்கெ அலங்காரம். அவள் வி போகலாம். நினைத்த ! யலாம். பெரிய பெரிய களில் விஸ்கி அருந்தல் தனைக்கும் அந்தச் ெ

பயர் வைத்திருக்கிறார்கள்
ம்...ம்.......!
என்னமாய் வலிக்கின்றன. தாகிறது. தினமும் 'டைப்' ரமென்றாகி விட்டது. இப்படி
வாழ்க்கையா?
ஓடோடிப் போகவேண்டும். பானதும் போகாததுமாகத் கொள்வாள். நல்ல காலம் த்துக்கொள்ள ஒரு கிழவி ழந்தையைப் பார்க்கிறாளோ மட்டும் ஒழுங்காகக் கொடுத்
கணவர் - அது ஒரு பிர பிக்கு வருமோ தெரியாது. 5 ஸ்கூட்டர் இருக்கும் வரை - சேராது, பொறுப்பில்லாத கிறேனென்று வெறும் பெயர் (யெத்தனைப் பிரச்னைகளைச் கிறது. தலைக்குமேல் கடன். ரு நாளாவது ஆறுதலாக என்று போக முடிகிறதா?
எவ்வளவு சந்தோஷமாக ஒரு உடுப்பு, வேளைக்கொரு ரும்புகின்ற இடங்களுக்குப் இன்பங்களையெல்லாம் அடை
ஹோட்டல்களில் கிளப் மும், நடனமாடலாம். இத் 'லவுகளை யாரோ அவ்ளுக்
97

Page 98
காகச் செய்வார்க வார்கள். எவ்வளவு
எனக்கும் இப் பொதி சுமக்கும்
சுற்றிச் சுற்றி....! அப்றம் வேண்டிக் கிட
இப்போ அவு அவளைப்போல சு 0 மையான வாழ்க்
dਣੇ ਲਈ ਜਵਾਨ
ம்... அந்த டைப்பிஸ் தனை நிம்மதி! பஸ் எப்போ 6 வீட்டிற்குப் போய்விட அ; குடும்பப் பெண்ணாக இரு சுகம். வாழ்க்கை என்பது - நடைப்பிண வாழ்வு எனக் பிண வாழ்க்கையில்லாமல் ே டுமே என்பதற்காகத்தாலே எல்லாம். நெஞ்சில் ஆயிரம் முகத்தில் மட்டும் சிரிப்பை வேண்டியிருக்கிறது. பணப் நோகக் கூடாதே. அதற்கா றாலும் எத்தனையோ பேர் ப விடுகிறான்கள். கொடுக்கக் தால்தானே பணம் தருவா வஞ்சிக்கிறானே, அவன் செ மான வன். உலகில் இப்படி
முடியாது.
நான் கெட்ட கேட்டிற் விட்டான்' என்று பொலீசி 98

ள்; சுளையாகப் பணமும் தரு
சுதந்திரமான வாழ்க்கை!
படி அமைந்ததே ஒரு வாழ்க்கை. கழுதைபோல இதற்குள்ளேயே என்ன குடும்பம், என்ன இல்ல க்கிறது - எல்லாம் சுத்த ஹம்பக்!
ளுக்கென்ன குறைந்துவிட்டது? யச்சையாக வாழ்வதுதான் உண்
க.....
) 0
உன் முகத்தில் தான் எத் பருமென பரபரக்கிறாள். த்தனை அக்கறை, ஒரு ப்பதில்தான் எவ்வளவு பதுதான். இப்படியொரு தம் வாய்த்ததே. இது வறென்ன? வாழ வேண் எ இந்தப் பல்லிளிப்பு ம் வேதனைகளிருந்தாலும் வரவழைத்துக் கொள்ள ம் தருபவனின் மனம் கத்தானே கூலி! என் ணம் தராமலே ஏமாற்றி கூடாததைக் கொடுத் ன் என்று போகிறவளை Tறி நாயிலும் கேவல யொரு மோசடி இருக்க
- 5 மகு 'என்னை வஞ்சித்து'
வா புகார் பண்ண முடி

Page 99
யும்? ஆனாலும் இதில்கூட ' பிடிக்கிறவன்களும் இல்லா நோய், நோடி என்று வந் நினைத்தாலே குலை நடுங்குகி கவனமாயிருப்பதுதான் கஷ்! நேரத்தில் எது நடக்குமோ? விஷம் இருக்குமோ? அத 'உருப்படியான' வன்களோடு ( அப்படியும் நோய்க்குப் பயந் செய்ய வேண்டி இருக்கிறது! விட இதற்காகவே பெரும் | வதுதான் என் துர்ப்பாக்கிய சடை வாழ்க்கைக்கு என்று
அதோ, அவர்! சிரித்தவ
--(
ச்சா! அவள் - அழகு! கவலையே :
என் காலடியில் எ6 இo' படம் - 5 நானும் அப்படி
பு -- முற்று முழுதா
விட்டாலும் ஒன்றி
ஒரு மாற்றத்தி
ஆம்! எவ்வளவு கள் புதிது புதிதாக
2 ஓ! யார் அது சிரிக்கத் துடிக்கின்ற அபு | -- 0 0

டீசன்சியைக் கடைப் மலில்லை. என்றாலும் துவிட்டால்....... அதை "றது. இவ் விஷயத்தில் டமான சங்கதி. எந்த
எந்தப் பாம்பில் எந்த னால் தான் கூடியவரை போக முயற்சிக்கிறேன். து எவ்வளவு செலவு வயிற்றைக் கழுவுவதை பகுதியும் கரைந்து விடு "ம். சே! இந்தக் கழி நான் விடிவோ?
5
-::-
பாறே வருகிறார் .......
3 )
சிரிக்கும்போதுதான் எவ்வளவு இல்லாத சிரிப்பு.வாழ்க்கையே ன்பதான சிரிப்பு!
டி வாழ்ந்தால்......
-க அவளைப் போலவே ஆகா ரண்டு........
ற்காகவாவது.........
சந்தோஷமாக இருக்கும்! நாட் 5 மொட்டவிழுமே.
....? உதடுகள் மெல்லமாய்ச் ஒனவல்லவா..?
D O பெ -
99

Page 100
காணும்போதெல்லாம் ! அவருக்கு. காதல் சிரிப்பு! எ முடியவில்லையே. அது அற்புத தான்!
அவர் எ ன் னி ட ம் எ, கைப்பூப் பு ன் ன ன க ை மனத்தை. அவர் என் காதல் கிறேன். அதனால்தான் அவர் உடலே நடுங்குகிறது; இதயப் கௌவிக் கொள்கிறது. இவை முடியாது! ஏனெனில் நான் அ
அவன் அழகா சிவப்பு; கவர்ச்சியான
'ஒரு ஹோட்டரு யில் சொக்கலற், ஐ சுவைத்தவாறு சுவரி வசீகரக் காட்சிகளை அணைப்பில் காதல் சிறகு விரித்து, காற்,
அப்பப்பா.......
'இன்னமும் பஸ் வரவில். மிகுந்த வாஞ்சையோடு கேள்
நான் பதில் சொல்லவில் எதிர்பார்த்து ஏமாறக் கூடா திருப்பிக் கொண்டு நகர்ந்து அதற்காக என் இதயமே டே
100

இப்படியொரு சிரிப்பு னக்கு அப்படி சிரிக்க தமானதோர் சிரிப்புத்
திர்பார்ப்பது மல்லி
ய; மாசு படியா ல யாசிப்பதை உணர் - சிரிக்கும்போது என் ம் பதைக்கிறது; பயம் ர என்னால் ஏமாற்ற வரை நேசிக்கிறேன்...
0
ரகத்தான் இருக்கிறான். நல்ல ர உருவம்.
லுக்குப் போய் தனியான அறை ஸ் கிறீம், புரூட் சலட், என்று ல் தொங்கும் வகைவகையான ரஸித்தபடி இதமானதோர் மொழிகளில் மெல்ல மெல்ல றில் மிதந்து, இமைகளை மூடி,
ல போலிருக்கிறது?' வி பிறக்கிறது.
லை. அவர் எதையும் தே என்று முகத்தைத் - விலகி நிற்கிறேன். பயாய் அலருகிறது ...

Page 101
ஐயோ! நான் விரும்பு அடைய முடியவில்லையே. இ மனம் கூட அவருக்கு அர்.
என் செய்கையைக் க ரின் முகம்தான் என்னமா.
அதோ அவர் போகிற
எத்தனையோ பேரை னால் நான் விரும்பும் ஒருவ முடியவில்லையே: நான் பா
-மனம்விட்டு அழக்கூட ஜென்மம்! நான் அழக்கூட தால் என் வயிறு இரண்டு யிருக்கும். என்ன குரூரம்
அவன் என் ஸ்டைலான நடை
இவன் யார்.....? செல்வாக்கான ஆடைகள்.
றான்.
"'ஹலோ! 2 இருக்கிறது......... சும் பிடிக்க வினை

ம் வாழ்க்கை - அதை இந்த உடல் மட்டுமல்ல பணிக்கக் கூடியதல்ல.
ண்டு களங்கமற்ற அவ ய்ச் சுண்டிவிட்டது.
சந்தோஷப்படுத்திய என் ரைச் சந்தோஷப்படுத்த வி.. ... பாவி....... பாவி!
க் கொடுத்து வைக்காத எது. ஆமாம் நான் அழு நாட்களுக்கு அழவேண்டி
இது ....... - 0 0
னை நோக்கி மெதுவாக வருகிறான்.
-- 2
0 0
டெகாத்திரமான சரீரம். - என்னிடம்தான் வருகி
() 0 கு.
உங்களை எங்கோ பார்த்த மாதிரி நினைவுக்கு வருகுதில்லை...'' =னே ழயும் பாஷை. -
பார

Page 102
"'நான் அதோ டைப்பிஷ்டாக இருக்க
0 (
'ஹலோ..... கன நேர எங்கே போக வேண்டும்? நா வுக்குப் போக வேண்டியிருக்கு !
0 |
'இந்த பஸ்ஸே இ காத்து நிற்க வே ண் . போவோமா?'' நாசூக் உம் இதயத்தின் பட்ட
கண்களின் தடும.
0 (
'நீங்களும் மவுன்டிற்குத்த டோன்ட் மைன்ட், கென் ஜெ எவ்வளவு கெளரவமாயிருக்கிற
“தூ என்று மறுத்துவிட்ட
10 (
கம் வி'ல் கோ டியே கிறீம் ஹவுள் குழுகுழு ஜெல்லி 4
வீ.. ப்ளீஸ்.........''
-- உப |
0/
மனதை அமுக்கிவிட்டு வ
102

அ ந் த ஃபெர்மில் தான் றேன்''.
மாக நிற்கிறீர்களா? ன் மவுன்ற்லவினியா பஸ்ஸைக் காணோம்”
ப்படித்தான். எவ்வளவு நேரம் டி யி ரு க் கு. டாக் ஸி யி ல் கான-நாகரீகமான அழைப்பு.
ਪਰ ਪੰਚਾਰ ਮੰਚ Tற்றம் ...... - |
தானே ....... இஃப் யூ மாய்ன் மீ 22 பாஷை
து.
டால் என்ன???
இன் ஏ டெக்ஸி....... அப்டா நிற்கும் போய் 'கஷ்டர்டும்? கிறீமும் பருகிவிட்டு.. ஷெல்
யிறு புருபுருக்கிறது.

Page 103
அவன் தெருவிலிறங்கி கை
அவன் மிக மிக
மனம்.. மனம்.
(பட
அது தட்டுத் தா 'நோ''
ட் வீடு, குழந்தை, யாது முடியாது.'
கிறீச்சிட்டபடி டாக்ஸி 'ே கொண்டு நிற்கிறது......
-ல் - 01
-- 'சர்' என விரை
விடுவதைப்போல தரி --
லேயே நிற்கிறது.
0 (
மிக ஒயிலாக பின் சீற்றி யின் அடிவயிற்றில் ஒரு ஆறு வெளியேறி டாக்ஸியின் இரை
ஒடோடிச் சென் யின் மனதில் ஒரு அ சாய் வெளியேறி ப கிறது.
க.

யை நீட்டுகிறான்.......
0- - - -
அருகில் நெருங்கி........
மனம்.
நிமாறி--------
---
கணவன்... 'என்னால் முடி
பவ்மன்ட்'டில் உரசிக்
0
"ந்து வந்த பஸ், மோதி நசுக்கி ப்பிடத்திற்குச் சிறிது தூரத்தி
> அமர்ந்த கல்யாணி முதல் பெருமூச்சாய் ச்சலில் கரைகிறது.
'று ஏறிக்கொண்ட கல்யாணி மைதி மேல் மூச்சு, கீழ் மூச் ஸ்ஸின் இரைச்சலில் கரை
103

Page 104
எழுத்தாளர்களென்றால் அவர்க லது நாவலாசிரியர்களாகவோ அல்ல காசிரியர்களாகவோ அல்லது கட்டு களாகவோ ஏதோ ஒரு துறையில்த. கள் தம்மால் இயன்ற, தாம் ஈடும் படைப்புகளை இலக்கிய உலகிற்குத் பட்ட சகல இலக்கியத் துறைகளி மிளிர்பவர்கள் ஈழத்து இலக்கிய உ படுவர். அந்த ஒரு சிலரில் குறிப்பி ராசன் திகழ்வது ஈழத்து இலக்கி வ
கூறலாம்.
'நாய்' என்றால் அதற்கு அர்த் கேற்ப நாய் என்ற சொல் பிரயோ “ “நாய்கள்'' என்ற சிறுகதை பல சித்தரிக்கின்றது.
எழுத்தாளர்கள் எல்லோரும் எ லோரும் எழுத்தாளர்களல்லர். அது கடமை முக்கியத்துவம் பெறுகின்ற. ""நாய்கள்' : கதையின் மூலம் செல்
- அந்தக் கிழவியையும், நாயையு பகுதியையும் திரைப்படம் போன், நிறுத்துகிறார் மு. க. கனதயோட்ட
தைப் பறைசாற்றுகிறது.
சொற்கள் அளவோடு கையாள்
''பிச்சைக்கார நாயே உனக்கே கேடா?'' என்று சிலர் குரூரமாகச் மல்ல, இந்த நாட்டையும் குறித்து, மட்டில் அப்படிச் சொல்பவர்களையு
நோயை முனிசிபாலிட்டிக்காரன் அறிந்து பதறிய கிழவி கொழும்பு அவள் ஓடும் பாதையில் அவள் எ: லும் சிற்பங்கள், சிலைகள், தெருக்க தான் அவற்றைச் சித்தரிக்கிறார்.

ள் சிறுகதை ஆசிரியர்களாகவோ அல் }து கவிஞர்களாகவோ அல்லது நாட ரையாளர்களாகவோ அல்லது விமர்சகர் ான் இருப்பார்கள். பெரும்பாலும் அவர் பாடு கொண்ட துரையில்தான் தமது தருவார்கள். ஆனால் மேலே குறிப்பிடப் லும் தமது எழுத்தாற்றலைப் பதித்து லகில் அபூர்வமாக ஒரு சிலர்தான் காணப் டத்தக்க படைப்பாளி பாக மு. கனக ளர்ச்சிக்குக் கிடைத்த பேறு என்றும்
தங்கள் பல. சமய சந்தர்ப்பங்களுக் கிக்கப்படுவதுண்டு. இங்கே மு. க. வின் அர்த்தங்களைப் பல கோணங்களில்
பாசகர்கள்தான். ஆனால் வாசகர்களெல் நனால் தான் எழுத்தாளனின் சமுதாயக் து. அந்தக் கடமையை மு. க. இந்த பவனே செய்துள்ளார்.
ம், அவர்களிருவரும் நடமாடித் திரியும் று நம் கண்முன்னே கொண்டுவந்து ம் கைதேர்ந்த கவிஞனின் கவித்துவத்
சப்பட்டுள்ளன.
- தின்ன வழியில்லாதபோது நாய் ஒரு - சொல்வது கிழவியைக் குறித்து மட்டு த்தான். நண்பர் மு, க.வைப் பொறுத்த
ம் சேர்த்துத்தான்!
கொண்டு சென்றுவிட்டான் என்று மாநகர சபையை நோக்கி ஓடுகிறாள். திர்கொள்ளும், அவளைக் கடந்து செல் கள்...... ஆம், கனகராசன் அர்த்தமுடன்.
லெ.முருகபூபதி

Page 105
நாய்கள்
“க
தம்
ப ய த க பக :ਣ ਦੇ ਨਾਤਲਾ ਨੂੰ
மு
2
நா பா.
கொ
வீ உவத்
அ - இ
கடல் 2ਲ ਉਪ ਪੰਗਤੀ ਕਰ
செ
விடு
கும்
எழ
கா. --செ
அப்
வா
வ 1வல் --------
சட?
தம் மா
பே
தலை
சிறி
இரு
- அருட பட்ட
கெ உ' - லா
கிற
மல்லிகை ----படி
ஓகஸ்ட் 1973

பூ வீதி என்ற அர்த்தத்தில் ன்னர் 'ஃப்ளவர்' ரோட். இன்று வர்' கொள்ளாத நீண்ட திரு மம். கறு வாக் காடு எனத் ழ்ெப்படுத்தப்பட்ட 'சினமன் பர்டன்' பகுதியில் அது ஒரு தி. 134-ஆம் இலக்க பஸ் ஓடு தும் அதால்தான். வீதியின் நமருங்கும் ஓங்கி வளர்ந்த ர்ரி ப்ளொசம் மரங்கள். அந்த நட்சங்களில் பூத்துக் குலுங் 2 சிவப்பு, மஞ்சள் மலர்கள். பில் கொஞ்சித் திளைக்கும் அக் ட்சி அந்தப் பகுதிக்கேயுரிய ல்வத்தின் உருவகம். வெகு பூர்வமாய்க் கூட ஒரு மாட்டு ன்டியைக் காணாத அவ்வீதியில் துமை'களைச் சுமந்தபடி புத் புதுக் கார்கள் பிரமாண்ட ய்ப் பறக்கும்.
பென்னாம் பெரிய பூக் குடை Tல் அதோ அந்த மரம். அத் ஈ பெரிய மரத்தில் எத்தனை ய பூக்கள். அதன் கீழே குந்தி நக்கிறாள் அ ந் த க் கி ழ வி, Tஞ்சமேனும் பொருத்தமில் மல். ஆனாலும் அவள் இருக்
ள் சத்தியமாய். ஊசி தைக்க இடமில்லாத கந்தை முழங்காலுக்கும்

Page 106
சிறிது கீழேவரை மல்லுக்கு துடன். இன்று உருத்தெரியா கலசங்கள்; அதை மறைக்க வும் பெரிய மனது கொண்டு
அவளின் அருகே ஒரு நா திருக்கிறது ஒரு கயிறு. அத நாய் குச்சி அல்ல. அடிக்கடி பைப்பில். அதனால் அது பள சுத்தம் பெரிய வீட்டு நாய்கள்
கிழவி ஒரு பொட்டலத் ணியவாளனின் உபயம்; நேற் கைகள் பிய்க்கின்றன; 'அன்ல அதைத் தீத்துகிறது நாய்க்கு. காட்சியல்ல அவளும் தின்பத
கிழவிக்கு நேர் பின்னால், ஆண்டு தினக் கொண்டாட்டம் ரொட்டி..
அவளுக்கு நிழல் ஈந்த அ சொரிகிறது. அவை விண்ண வதிப்பதைப்போல சிரசில் வி
ஒன்றைக் கையில் எடுக் கிறாள்.
நினைவு ....... காலச் சுவடு புருஷன்!
அவன் கிழவியைப் போ வெகு காலத்திற்கு முன்பே
இந்தத் தேசத்தின் எழில் றின் நிர்மாண வேலையின்டே அதுதான் - மேலே இருந்து மரணச் சடங்கு செய்வது என்று உருத்தெரியாமற் போ
106

நிற்கிறது அவளின் மானத் மற் போய்விட்ட அந்த அமுத முயலும் ஒரு சீமாட்டி மிக தந்துவிட்ட ஒரு பீத்தல்.
ய். அதன் கழுத்தைப் பிணைத் ன் முனை அவளின் கையில். 7 அதற்குக் குளிப்பு உண்டு "பளப்பாய்த்தான் இருக்கிறது. ளைவிட. எத எடுக்கிறாள். யாரோ புண் உறைய பாண். அதை அவளின் எ மூட்டிய தெய்வ மணிக்கை
இந்த மண்ணில் இது அபூர்வ கால்.
மதிலில், சர்வதேச மாதர் - அலங்கார வண்ணச் சுவ
"வ் விருட்சம் சில மலர்களைச் சிற் தவழ்ந்து அவளை ஆசீர்
ழுகின்றன. கிேறாள். அன்னார்ந்து பார்க்
5....... ;
"ல இப்படி மூப்பெய்துவதற்கு
கொண்ட மாடமாளிகை ஒன் பாது- அதோ தெரிகிறதே உதிர்ந்து, உடல் கிடைத்தால் மனைவிக்குச் சங்கடமல்லவா = னான். மெத்தை ஆசனத்தில்

Page 107
மின் விசிறிக்குக் கீழே, நீதி வீற்றிருந்த நீதிபதி அது 'வி பளித்த பின் அவரின் சுங்கா
காலம் போக
கிழவியின் ஒரேயொரு செய்து அரிசி கொண்டுவாரே
அவன் வளர்த்த நாய் . ளின் உறவு. அவளின் சுற்ற பிராணிதான். அதைக் கரிச யாசகமாய்க் கிடைப்பதில் ஒரு வாழ்வு. எங்கோ ஒரு சுருட்டும்போது அவளுக்குக் திருக்கும் அவளின் துணை.
ஒரு நாள் இரவு . சாமம் காரக் குரைப்பில் கிழவி எடு
துண்டங்களாகிக் கிடந்த நாயின் இரத்தக் கறை படிந்த தில் படுத்தாள் அதை அனை
'பிச்சைக்கார நாயே, போது நாய் ஒரு கேடா?'
அவள் பதில் சொல்ல போதிசத்வரின், கல்வாரி நா கண்டால் உதிரும் அப்பாவி.
கிழவி துடிதுடித்துப் டே
இயற்கை உபாதைக்குப் அவளின் நாயைக் காண விசர்கொண்டவளென :
நாய்க்கென்று பத்திரப்ப டலத்தை எத்தித் திருடிக் க

யப் பயின்றவர்கள் புடைசூழ பத்து மரணம்' எனத் தீர்ப் ன் ஒருமுறை புகை கக்கிற்று.
புத்திரனும் போனான் “வேலை றன்' என்று...........
இது. அவளின் துணை.
துண. அவ ம், அவளின் அனைத்தும் அந்தப் னேயோடு பாராட்டி, தனக்கு அதற்கும் கொடுத்து வாழும் தெரு மூலையில் இரவு அவளைச் காவலாய் விடிய விடிய விழித்
ம் கடந்திருக்கும். அதன் ஓங் முந்தாள். அருகே
தொரு விரியன். அப்போதே த வாயைக் கழுவி இன்னொரிடத் எத்தபடி. உனக்கே தின்ன விதியில்லாத சிலரின் குரூரமான ஏச்சு.
மாட்டாள். அந்த வீடுகளில், யகரின், கைலாயநாதனின் படம் ச் சிரிப்பொன்று.
பானாள்.
பின் அவள் வந்தபோதுஎவில்லை.
அங்குமிங்கும் ஓடுகிறாள். டுத்திய பழஞ்சோற்றுப் பொட் கூத்தாடும் காகங்கள்.
11

Page 108
- ஆத்திர வெறியில் கல்லெ
அது சர்வதேச மாதர் கிழிக்கிறது.
'உஞ்சு உஞ்சு உஞ்சு.......'
''ஆச்சி, உன் நாயை மு போயிட்டான்''-லட்சுமிவிலா
பதறிப்போகிறாள் கிழவி. அரசமரத்தைச் சுற்றி இலங்ை அன்பு, கருணை, சாந்தம், த வைக்கப்பட்டுள்ள கிறீன்பாத் புகழீட்டிய டாக்டர் ஆனந்த மாவீரன் கமுனுவின் அன்னைய மா தேவி பூங்காவிற்குள் நு பெயரில் நடக்கும் வக்கிரம் விரைந்து, புத்தரின் சிலையில் பே தத்தின் புகழ் பரப்பிய அனக் மீண்டும் ஒடி நகரசபைக் கட்
''என் நாயைத் தா, என். தனம்.
- *'சீ போ! > >
• 'என் நாயைத் தா போ "சீ நாயே, போ வெளிே ''நான் நாயா? அப்போ
அவளை அடக்க முடியவில் வில்லை.
நேரம் விரைகிறது. ஒரு
''இரு கிழவி உன் நா போகிறார்.
கிழவியின் கூப்பாட்டில் (
நாயைப் பிடித்து வந்தவ
108

என்று பறக்கிறது.
ஆண்டுச் , சுவரொட்டியைக்
னிசிபாலிட்டிகாரன் கொண்டு ஸ் பையன். வழி கேட்டபடி பாய்கிறாள். க உருவிலான சிற்பங்களில் யை எனப் பொறிக்கப்பட்டு | சந்திக்கு ஒடி, சர்வதேசப் குமாரசாமி வீதியில் திரும்பி, பின் பெயர் கொண்ட விஹார ழைந்து, அங்கு நாகரிகத்தின் 1களை யெல்லாம் காணாமலே மாதி விழுந்து, எழுந்து பௌத். காரிக தர்மபால வீதியில் ஏறி டிடத்துள் நுழைகி றா ள் சிழவி நாயைத் தா...'' ஆவேச நர்த்
-றேன்''
- - - - என்னையும் பிடி'' -- லை. வெளியேற்றவும் முடிய
அதிகாரி தோன்றுகிறார். யைக் காட்டுகிறோம்'' அவர்
நேரமும் கெந்துகிறது.
ன் வருகிறான்..வே

Page 109
' 'இந்தா கிழவி உன் நா கிறான் அவன்.
- அடையாளம் தெரிகிறது. ரையே அழைக்கிறது.
''லைசன் இல்லாமல் நாய் யாதா? உன் நாயின் கழுத்தி டுச்சேரா நாடுகளின் மாநா. அசிங்கமாக இருந்தா வரும் பாங்க.........போ...போ!''
'நமோ நமோ மாதா' வியை எழுப்புகிறது.
- அவள் ஒரு பங்களாவின்
'ளொள்' எனப் பாய்ந் சான்.
'ஹா! என்னுடைய நாம் டிக்கொண்டு ஒடுவாயே இ
றாயா...ம்..' கிழவி நன்றாகப் சானின் கழுத்திலும் பட்டி ! - ''காலையிலேயே வந்துவிட் வந்த எஜமானி கத்துகிறாள்.
அந்தப் பணக்காரி முன் தியதில்லை. கிழவியின் நாரை கத்த வராதே.
இப்போது ....... எல்லா ப தொடருமோ? --
''போ வெளியே'' கிழவி தலை கவிழ்ந்து ந
'ந ா னா உனக்கு சா எனக்கு உழைத்துப் போட்டி போது--
குமுறிய கண்ணீர் அவள் கயிற்றுடன் சங்கமிக்கிறது.
அந்தக் கயிற்றைக் தெரு கிழவி பழைய நினைவில்.

பய்" ஒரு நாய் வாலைக் காட்டு
கிழவியின் ஒப்பாரி தலைநக
வளர்க்கக்கூடாது என்று தெரி 6ல் பட்டி கூட இல்லை. கூட் டு நடக்கப்போகுது. நகரம் தலைவர்மார் என்ன நினைப்
13
வானொலி தேசிய கீதம் கிழ
முன் பிச்சை கேட்கிறாள். எது வருகிறது. ஒரு நோஞ்
ப் இருந்தபோது வாலைச் சுருட் ப்போ என்னையே விரட்டுகி
பார்க்கிறாள். அந்த நோஞ் இல்லை. உடாயா? போ போ': வெளியே
னர் எப்போதும் இப்படிக் கத் யக் கண்டால் அவர்களுக்குக்
ங்களாக்களிலும் இது இனித்
டக்கிறாள். எப்பாடுதேடித் தந்தேன்? நீ ருக்கிறாயே' நெஞ்சம் விம்மிய
ரின் கையிலிருந்த நாய் கட்டிய
தவிலிட்டு இழுத்துச் செல்கிறாள்
*
109

Page 110
வியாசருக்குக் கற்பனைத் தினவு; ஓட்டத்துக்கு இணையும் எழுத்து மே முறித்துக் குந்தினார். பிள்ளையாரும் ப முகம் பெற்றவர். பயனை வயிறும் 6 னார். இந்தப் பணியிலே கனகராசன வைப்போல! இந்த ஆக்கினைகளின் .
கறுத்தப் பூனை ஒன்று அப்பத் குப் பின் கண்ணத்தனஞ் செய்ததுலே துப் பாய, அந்த விரல் நொடிப்பு வர, சகுனத் தடை! பூனை முணு தவம். அது யோகமும். வட்டி வசூல் சரியில்லை என்ற முணு முணுப்பு இவனை இடைமறித்து கனகராசன் 'அவர்' சைக்கிளில் முறையாக ஏற; தின் தலையிலே தப்பிக்குதப்ப, 'வெ தப் பூனையைச் சின்னாச்சியாகத் தரி மூட்டை கட்டத் தொடங்கி ஓர் 4 பூனை வர்க்கத்தினர் கொண்ட மதர். அது அவருக்கே உரிய வர்க்க பாசம்
சு. லட்சுமியின் மருமகள் அ. டாள். இவள் வள்ளி மகள் பொன் 'மானிடம்' அடைந்தன. சமத்துவம் மட்டுமல்ல, மேட்டுக் குடியினரின்
நம்பிக்கைகள் ஏறேறு சங்கிலி, கோலம் (முழுவியளம்', அறுபதுகள் கதை முனைப்புக்கு, மூத்த தலைமுை
மாம்.

'மாப்பிள்ளை ஊறல்' போல! கற்பனை வகம்! விநாயகர் தன் தந்தத்தையே பாவம். முழுவியளம் பொருந்தாது யானை படிய, வியாசரிடம் வகையாக மாட்டி சிடம் மாட்டிக்கொண்ட எஸ். பொ.
விளைவு இலக்கியம்.
தை இழந்ததோ; கீதையின் தீர்த்தனுக் வா-எலி வேட்டையிலே சிரத்தை குவித் வேளையில் சண்டாள மனிதன் குறுக்கால் முணுக்காது இன்னொரு வேளைக்கான லிக்கச் சென்ற செட்டிக்கு 'முழுவியளம்' வெற்றிலையுடன் குதப்பப்படுகின்றது.
தொடருகின்றார். சுப்புலட்சுமியின் த் தெரியாது 'கவிண்ட'தை முழுவியளத் த்திலை வாய் சிவந்து கிடக்கிறது! கறுத் சிக்கும் கனகராசன், 'வெள்ளைக்காரர் ஆயுளின் பாதிகூட முடிவதற்கிடையில்' ப்பிலே 'அசுப்பில்லாமல்' பூரிக்கின்றார்.
லட்சுமி கோயிலுக்குப் புறப்பட்டு விட் "னம்மா. லட்சுமிகர வனப்பி. பூனைகள் ம் என்பது கட்டுப்பாடற்ற சுயாதீனம் ஆசாரங்களுக்குள் அடங்குவதும்.
இறங்கிறங்கு சங்கிலி..அதன் சிறுகதைக் என் தலைமுறையின் நேர்த்தியான சிறு றயின் படைப்பாளின் ரஸனையே ஆசியு
எஸ், பொ.

Page 111
முழுவியளம்
டு இ 5
கூ ை
கம் -- ---கா -------
- தில்
மரி
கல்வி
------
பழ
- யல்
கள்
-------
ௗத்
அஞ்சலி
செப். 1971

பொன்னுச்சாமி குருக்கள் னது 'ரலி' சைக்கிளை உருட்டிக் காண்டு புறப்பட்டு விட்டார் சுப்பர் கந்தையா வீட்டுத் திவ எதுக்கு.
ஐந்து நிமிடம். அதற்கிடையில் அவரின் மனைவி சுப்புலட்சுமி ட்டிக் கொட்டுகிறாள். அந்தக் வல் ஒரே யொரு கிடுகு வேலி யப் பிய்க்க சபாபதிக் குருக் ரின் மகள் அன்னலட்சுமியின் -து விரிகிறது, ஏந்தல்- ''உதுகளை வைக்கிற இடத் ல வைக்காததாலை வாற வினை. லயைச் சொறிந்ததுகளெல்லாம் யாதை இல்லாமல் நடக்குது T, கலி முத்திட்டுது.'
அன்னலட்சுமி வேலிப் பொட் 5குள் நுழைந்து வருகிறாள். வள்தான் உயர்ந்த சாதி மாம் மமாய் செக்கச் செவேலென்று வ்வளவு வடிவு!
''என்ன அத்தை திட்டுறி )?')-
''உந்த எளியசாதி நாய்கள் தவித் தனமெல்லே காட்டுது
"யாரைச் சொல் லு றீ ங் க ந்தை?''

Page 112
"உவள் சின்னாச்சிதான், கென்று வெளிக்கிடைக்க மு
''அவளின் முழுவியளபெ முன்ன மொருக்கா எல்லாரும் கார் வெளிக்கிடைக்க சின் அண்டைக்கி கார் அச்சுவே தப்பு, உங்களுக்கும் தெரியுெ
''வேணுமென்டெல்லே :
' 'மாமா போயிட்டார்த.
4'போன வர்........
-பெ குள் தும் கெந் கெட்
யிற் போ உரம் இரு 'வெ
துள் வயி.
'கெ
ஒன்! னாச் பெட கல்கி ஆக் பட குள்
112

இவர் சிறாப்பர்ட திவசத்துக் எனுக்கு வாறாள்.....
மண்டால் அவ் வ ள வு தான். ) சந்நிதிக்கு வெளிக்கிட்டம். னாச்சிதான் எதிரில் வந்தவள். லியிலை எக்ஸிடன்ராகி...அருந் மல்லே... கெட்ட மூதேசி.''
நடக்கிறாளவை, ராங்கி.''
Tனே?*
பான்னுச்சாமி குருக்கள். பிடிக் சைக்கில். 'பெடல்' பொருந் புரியில் இடது பாத விளிம்பு. திக் கெந்தி ஓடுகிறார். அவரின் படித்தனத்திற்குக் குடுமி பிடறி - தட்டிக்கொடுக்கிறது. ஏறப் கிறார். 'பாறில்' வலது பாதம் ஞ்சுகிறது. ஏ றி ச் “சீற்'றில் ந்துவிட்டார். கான்வாஸ்' பை றன்டிலிற் கி ட ந் து என்ன ளு துள்ளுகிறது! வரும்போது அ புடைத்துக் கிடக்குமே என்ற லி' அதற்கு. பாதையிற் கல் று. ஒரு உலாஞ்சல். அதோ சின் சி. அவளின் தலையில் கடகம். உல் உதைபட, முன் சில்லு ல மிதிக்க, அது கெம்பித் தாவி ரோஷத்தோடு கம்பிகளைப் பட வெனச் சாடிவிட்டு 'போக்'கிற் சிக்கி ..............பலவீனப்பட்டது

Page 113
கம்பிய தடா6
.. திரும்பி வந்து உ தவள், குறுக்கால போவாளா
"அத்தை, எங்கட ஆக்கள் இட்ப பிடுங்க விருதுகள். கோ மாகப் போகுதுகள் என்கிறிய கோயிலுக்குப் போறதையே வி
குளத்தோடு கோபித்துக்ெ
''இனி கொஞ்சம் செல்ல - வெற்றிலையைக் குதப்பும் கண்களுக்குள் தாவுகிறது:
- 1948 டாலு பொல் தலைத் இடுக்கி உயரும் களாக்
தனை வெள் தொட முடியல்
தத் து ....... ச
கண் தமது

பா, கல்லா? அல்லது... 5!
ள்ளுக்கை இருக்கிறார். அறுந்
ல .......
- இடம் கொடுத்திட்டாங்கள், யிலுக்கு எவ்வளவு தாராள ள்? அதாலைதானே அப்பா சிட்டிட்டார்.''
காண்டு..........
த்தான் போகவேணும்.''
அன்னலட்சுமியின் நெஞ்சு
, 50 என்று வைத்துக்கொண் ம்.. கனகன், சின்னான் எனன், கந்தன் எல்லாருமே துண்டைக் கசக்கி, கக்கத்தில் 6, ரோட்டோரத்தில் சழிந்து, ம் கையைக் குரங்கின் நகங் கி- ''ஈ .........ஈ...'' ஒ, எத் வ ரு ட ங் க ளா கி விட்டன? ளக்காரன் மூட்டை கட்டத் டங்கி ஒரு ஆயுளின் பாதிகூட வில்லையே, அ த ற் கு ள்....... நவக் குடத்துள் யாரோ நீந் டிப்பதைப் போல... ' 'சலக் லக்...' சுப்புலட்சுமி.
கள்: க று த் த உடம்புகள் உள்ளின் பசுமையைச் சொட்
113

Page 114
டுச்
விட்
தேந் நான்
16 அ. மேே
உத.
''தே.
மன.
வேல்
கால்
''ப்ளிச்!'' - வெத்திலை வ
ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனி பெரிய எச்சிற் ப டி க் க ம் சாலையே கதி. அவன் சுதந்தி சிற் படிக்கத்திற்கு .....? துப்
மினுக்கி எடுத்தால் வெ
சுப்புலட்சுமி கீழே பலகை கிடக்கிறது.
அசை! * உந்தக் கழிசறை படாது. 'ஐயா, சாமி' எ இப்ப தோளுக்கு மேலாலை ஏ.
முடித்து இரண்டாவதோ றைக்கு:
கல்! மாப்
முரு
----
பட்ட
114

சொட்டாக பூமிக்கு வார்த்து டு, தாகமாகி, படலையோரத்தில் ங்கி, முள்ளந்தண்டு தெறிக்கும் ஹாக, கைகளைப் பிச்சையாக்கி -- ம்மா...'' சருவக் குடம் தலைக்கு லே போய்த் தண்ணீர் கொட்ட, ட்டைப் புதைத்துக்கொண்டே ஹவ்... அ ம் ம ா வி ன் சீதேவி சுக்கு மகராசியா இரு க் க ணும்...'' அ ந் த ப் பொற் மம் இனியும்...........?
பாய்.
ன் அருகில் கூட எப்போதுமே
இருக்கும். இன்று நூதன திரத்துக்குப் பாடுபட்டால் எச் பித் துப்பியே........
ண்கலந்தான்!
கயில் குந்துகிறாள். வாய் சிவந்து
மகளை இந்தப் பக்கமே விடப் சன்று காலைக் கும்பிட்டதுகள் றப்பாக்குதுகள். காலம், காலம்.
-, மூன்றாவதோ நாள். அன்
பாணம் முடித்து, திரேகத்தில் "பிள்ளை ஊ ற ல், சோடியாக கனைத் தரிசித்துவிட்டு மீளல். டின் சரக், சரக்.

Page 115
'உ2
ச்சா
ணி. லகா கம்
டட்
பாகவதரே! ம், இங்கே மிதித்துக் கொண்டேதான்.
எதி
வே
ஒரு
தினமும் அவன் பொன் களை நெஞ்சிலே போட்டுக் ெ ஆத்திரம் நீர அவற்றின் த களைத் தட்டி, குத்தி, து ை
அவருக்குக் காசுதான் (
அவு
யா
ருக்
புது
.ே
--
வா
தொட்டால்தான் தீட்டு

ரக் கண்டு மயங்காத...' - ஒரு
யன் கிராமபோன்.
! கிராப்பை நாசூக்குப் பண் கொண்டு, குதிரையில் ஏறி னைப் பற்றி, சொடுக்கியவாறு, ”ரமாக 'டட்...டடக், டட். க்........'
எல்லாம் தரையைக் காலில்
ரே,
லன் வருகிறான். கந்தல் வேட்டி,
பழஞ் சேர்ட்.
னுச்சாமி குருக்களின் தென்னை கொண்டு, அந்தச் சிராய்ப்பின் லைகளை மிதித்த படியே, பாளை டத்து, கட்டி, சீவி.
வேண்டும்.
ன் 3 வ ரை க காணவில்லை. ருடனோ கதைத்துக் கொண்டி கிறான்.
த் தம்பதிகள்.
டய் வேலன்,'' அவனை இழுத்து, ழத்தி, மூக்கிலும், முதுகிலும், | றிலுமாக அடித்து நொருக்கி...
டோ, அடித்தால்...?
115

Page 116
''இ -- கிடக்
மும் உதடு விடு வீட்
'ஹ்ம்! இன்றைக்கு இப்படி
''அம்மா, அம்மா! அம் அழைப்பா, கூச்சலா? அன்
"அன்னம் ஆர் கூப்பிடு.
"வள்ளியை வரச் சொல் கிடக்கு இருங்கோ வாறன்'.
அவளும் 'அவள்' தான்
'' நாச்சியார், வரச்சொல்
''ஒமடி. நாளைக்குப் பிள் துக்கு மா இடிக்கவேணும். தான். உரலைத் துடை கொ
இடிக்க மட்டும்!
'தங்.தங்...!' உரல் வேகம். தோலில் வியர்வை.
மா குழிக்குள். உலக்கையும் தரத்தில். மாவுக்கு ருசி சேர்
116

வன் களுக்கு சேர்ட் வேண்டிக் க்கிறதோ சேர்ட்? கொஞ்ச
மரியாதை இல்லாமல்...'' கெள் துடிதுடிக்க (மீசை இல்லை) பிடென்று கோ ப த் தோ டே
டை நோக்கி நடந்து -
2 வந்து உட்கார்ந்திருக்கிறார்...'
ம்.. மோய்...வாருங்கோவன்...'' எலட்சுமியின் வளவுக்குள் தான்.
றது?''
எனனான். வந்திட்டாள் போலக்
ன்னீங்களே?''
எளையாரிட்ட போக மோதகத் கனக்க இல்ல, ஒரு கொஞ்சந்
ண்டாறன்'.
சத்தம். நாளங்களில் இரத்த சலிப்பது அன்னலட்சுமிதான். கையும் மேலே. வியர்வை அந் க்கும் உப்பு. ஓ!

Page 117
அன்ன லட்சுமி கோவி அவளுக்கு -
சொல்ல,
நினைக்க,
ஏங்க,
அழ்,
கேட்க
எல்லாவற்றுக்குமாக எட
கோவிலுக்குப் போக அந், வழி.
பெரிய ரோட்டில் மிதக் வீட்டின் படலை திறக்கிறது. நாணய மின்னல். பொலிவு.
னம்மா, வள்ளியின் மருமகள்
அவள் எங்கோ பயணம்
அப்போது தான் அன்னா யைக் கடக்க -
ஒரு சுழிப்பில் பொன்ன
'படார்!' படலை வந்து நடுங்கிற்று.
அன்னலட்சுமியின் மனம்
தகரத்தின் அவலத்தைப் னம்மாளின் நாக்கு உள்ளிரும்

லுக்கு வெளிக்கிட்டுவிட்டாள்.
ம்பிரான்!
தக் குச்சொழுங்கைதான் குறுக்கு
தம் தறுவாயில் ஒரு குடிசை கறுத்த முகம், நெற்றி குங்குமம் லட்சுமிகரம். அவள் பொன்
ர்!
போக புறப்பட்டு -
லட்சுமியும் அந்தப் படலையடி
ம்மா தலையை உள்ளிழுக்கிறாள்.
மோதி, தகரம் வெலவெலத்து
போர்த்துக்கொண்டு பொன் ந்து -
117

Page 118
' 'அறுதலி மூதேசி, வெ புருசனைத் தின்னி...''
அதிர்வு! அந்த நெஞ்சை,
நாயொன்று 'ளொல்' எ
மனம் பின்னோக்கித் தான்
கலி
சீதே
கெட்
வேன்
குறுக்
கோய
சலக்,
அறு
ப்ளிக்
ரோட்டில் இதோ,
அழகிய கை துவளளோடு தடுமாறி, நெற்றியில், கழுத்
நெஞ்சமெல்லாம் மசுக்கு
விரல்களும் அழுமா?
கால்கள் திரும்புகின்றன
118

ளிக்கிடைக்க முன்னால வருது
சொற்கள் கற்களாய்த் தாக்க,
னக் கிறீச்சிட்டோடும் குரல்.
வுகிறது:
முத்திட்டுது...... வித்தனமெல்லே......
ட மூதேசி....... அமெண்டெல்லே.......
கால போவாளாலை .......
பிலுக்குப் போறதையே.......
| சலக் ....... ---
- - ப
தலி .......
) அசைந்து - இல்லை நடுங்கி, தில் ஊர்ந்து.......
ட்டிகளாய்... -
அ *

Page 119
* நான் கதை எழுது
"இலக்கியத்தில் கலைய! தான் இருக்கிறது ....
''கருத்தின் வேகத்தை தாவித் தாவிச் செல்லும் ! தேன். அது நானாக எனக்கு கருத்துகள் நமது தேசத்து இருந்தாலும் என் போக்கு போக்கோடு சேர்ந்து (இரு.
''என் கதைகளிலே ஏ, குக் காரணம் வார்ப்புப் தூண்டிய மன அவசரத்தில் கதையில் காணும் ஏற்றத்
ரூபத்தில் அமையும் வரை 1 கும் நிலையில் இந்தக் கல சிறந்த ரூபத்தில் இருந்தன
''இலக்கியம் என்பது 1 நடைமுறை விவகாரங்களை குறைச்சல் எதுவும் இல்லை..
''என் கதைகளில் ஒவ் பற்றியதாக இருக்கும்...
'விமரிசக மக்களுக்கு கள் அளவு கோல்களுக்கு பொறுப்பாளி அல்ல, நான் ஜீவராசிகளும் பொறுப்பாள களைத்தான் என் கதைகளி பார்த்துக்கொள்ளுகிறீர்கள் விட விரும்புகிறேன்''.

ஒரு பின்னுரை
கிறவன்... ப்சம் என்பது ஜீவத் துடிப்பில்
5யே பிரதானமாகக் கொண்டு, நடையொன்றை நான் அமைத் வகுத்துக்கொண்ட ஒரு பாதை ... மன உளைச்சல்களின் உருவகமாக உலக இலக்கியத்தின் பொதுப் க்கிறது). ற்றத்தாழ்வு உண்டு. அவற்றிற் - பிசகு அல் ல; அதை எழுதத் ன் உத்வேகத்தைப் பொறுத்தது தாழ்வு.. ஆனால் ஒன்று: எழுத்து மனசில் உறுத்திக்கொண்டு கிடக் மதகள் யாவும் இவற்றைவிடச்
என்பது என் நம்பிக்கை... மன அவசத்தின் எழுச்சிதானே. ப்பற்றி எழுதுவதில் கெளரவக்
வொன்றும் ஒரு விவகாரத்தைப்
ஒரு வார்த்தை.....அவை உங் அடைபடாதிருந்தால் நானும் பிறப்பித்து விளையாட விட்டுள்ள சிகளல்ல; உங்கள் அளவு கோல் என் அருகில் வைத்து அளந்து என்று உங்களுக்குச் சொல்லி
- புதுமைப்பித்தன்

Page 120
என்னிடம் ! தேடித் தந்த சண்முகநாதன் இருவருக்கும் நன்றிகள்.
இத் தொ ''புடம்'' 4 < 'சவப்பெட்ட என்ற பெயர் சஞ்சிகைகளி
1 20

இல்லாமலிருந்த கதைகளைத்
இனிய நண்பர்கள் பொ . ன், நவாலியூர் க. நடேசன்
எனது த னி ப் ப ட்ட
ததியிலுள்ள ' 'உயிர்ப்பு, > > ஆகிய கதைகள் முறையே டி,'' ''தெளிந்த நெஞ்சம்'' களிலேயே குறிப்பிடப்பட்ட ல் பிரசுரமாயின.

Page 121
மு.கனகராசனில "'கமுனுவின் கா,
முட்கள்'' (புது "பகவானின் பா 1980.
படைப்புகள் இடம் 'கங்கு மட்டை' 1971. ஈழநாடு ெ ''விடிய இன்னும் (பரிசு பெற்ற ! ஈழநாடு வெளியீ

ன் நூல்கள்: தலி'' (நாடகம்) 1970. துக் கவிதைகள்), 1975.
தங்களில்'' (சிறுகதைகள்)
> பெற்ற நூல்கள்: * (பரிசு பெற்ற கதைகள்) வளியீடு, யாழ்ப்பாணம்.
நேரமிருக்கு” நாடகங்கள்) 1971. டு, யாழ்ப்பாணம்.
121

Page 122


Page 123


Page 124
சிம
செ று
என
அ
(3 5
**க அ வா
தம்
அக்
டெ
ஆ

ம யி ல்
நான் ஓவியனுமாயில்லையே என்ற தங்கத்தோடு -
(மயில் *! இங்கே அது ஒரு பட் பல்ல.
அதன் கழுத்தில் சுருக்கு! அது வறும் "கயிறு' 'மல்ல.
""மயிலை'' எத்தனையோ பேர் ஆட் காள்ள எத்தனித்திருக்கிறார்கள். இன்
ம் அப்படியே.
''மயில்'' அழகின் களஞ்சியம்; லட்சுமிகரத்தின் கருவறை.
அது '*எனக்கு மட்டும்தான்” ன்று கூற எவருக்கும் உரிமையில்லை. து நம் அனைவரினதும் பிதுரார்ஜிதம்.
“'மயில்'' என்றுமே நிம்மதியாக ருந்ததில்லை; பூரண மகிழ்ச்சியோடு ல நிமிர்ந்து வாழ்ந்ததில்லை.
அதன் கழுத்தை இ று க் கு ம் கயிறு'' பல நார்களால் ஆனது. ந்த '' நார் 'களிற் சில இங்கே பக சனின் பாதங்களில்!
பகவானின் பாதங்களில் 'Lமயில் * ல நிமிராதா என்ற ஆவல்!
'சுருக்கு'' - எல்லா விதத்திலும் - கற்றப்பட்டேயாக வேண்டும்.
அன்றே நாம் மயிலைப்போலப் பருமையுடன் வாழ ஆரம்பிக்கலாம்;
ம், As proud as a Peacock!
மு.கனகராசன்
த்திரம்: ஹனா