கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவு மலர்: இராஜேந்திர தீபம்

Page 1
அமரர் திரு. சோமசுந்த
அவர்களின் நினைவு இராஜேந்தி
12.04.20

சரம் இராஜேந்திரம் புவெளியீடான ர தீபம்
13

Page 2


Page 3
யா காரைநகர், மூக்கம் யாழ்ப்பாணம் மற்றும் .ெ கொண்டவரும், இறைப
- சைவ வேளா அமரர் திரு, சோமக
அவர்களின் சிவ
இராஜேந்
12.04
- ச ப ர்
5:15:FEF : 2- 25

வட்டியை பிறப்பிடமாகவும் காழும்பை வதிவிடமாகவும்
தம் அடைந்தவருமாகிய
ண் குலத்தவர் ந்தரம் இராஜேந்திரம் பதப்பேறு குறித்த கதிர தீபம்
L2013
இ- 18 :5

Page 4
De oorlog
SONG CONGO

.ماته يه د

Page 5


Page 6


Page 7
சமர்ப்
எமது இதயத்
திருப்பாத தீபச் சுடரைக் கான மனிதருள் மாணிக்க பேரொளியாய், இன்னெ
ஆசானாய், அன்புட கல்வி அறிவுடன் து
பணிவு, இறைபக்.
எமக்கு ஊட் இறக்கும் வரை
வாழ் வாழ்ந்து இன் தெய்வமாகிவிட்
தெய உமது திருப்பாதா?
சமர்ப்பணம்
ஓம் சாந்தி
- இ

2)
A
பணம்
5 தெய்வத்தின் ங்களுக்குத் விக்கையாக்கின்றோம், கமாய், அன்பு நிறைந்த சால் பேசி நண்பனாய், ன் எம்மைப் பேணி, பணிவு, பாசம், ஒழுக்கம்,
க்தி என்பவற்றை டிய அப்பாவே,
இன்முகத்தினாய் வாங்கு று வானுறையும் ட எமது பாசமிகு பவமே, ங்களில் இம்மலரைச்
செய்கின்றோம்,
சாந்தி, சாந்தி
4-சடி:2 சித
- குடும்பத்தினர்
இட

Page 8
ft
மண்ணுலகில் 14.06.1947
சோமசுந்தரம் இர
திதிவெ
நந்தன வருடம் பங்குனித் வெள்ளி பின்னிரவு சதுரத்
சோமசுந்தரம் இராஜேந்தி
(சிவபதம் அடைந்தார் நன்
149

விண்ணுலகில் 16.03.2013
மரர் ராஜேந்திரம் அவர்கள்
வண்பா
திங்கள் இரண்டாம் நாள் தித் திதியில்-மாண்புடனே
ரன் உறவுகளைத் துறந்து
றே.
/*

Page 9
* H. Sh
- Fre


Page 10
இராசனின்
இந்து சமுத்திரத்தின் முத்தான இலங்காபுரி எகலிய கொட உயர் சைவகுல வேளால் தம்பதிகளின் மூன்றாவது மகவாக 1947ம்
இந்த மண்ணில் அவதரித்தார். இவருக் சகோதரிகளும் ஆக மொத்தம் எட்டு உடன் !
அன்னார் தனது ஆரம்பக்கல்வியை காரைற யாழ்ரன் கல்லூரியிலும் தொடர்ந்தார். தனது உயர் கல்வியை தொடரமுடியாமல் அன்ன பொருளாதார சூழ்நிலை காரணமாக தொடங்கினார்.
வியாபார நிறுவனங்களில் உதவியாளராக இடங்களில் உள்ள வியாபார நிறுவனங்கள் உழைத்த சேமிப்பையும், அனுபவத்தைய ஒன்றை கொழும்பு ஜிந்துபிட்டியில் 1978ல் - சேவையும் அன்னாரை அப்பிரதேச மக்
வைத்தது.
அன்னாரின் தந்தையாரின் மறைவால் அ பொறுப்புக்களை முடித்துவிட பெரும் போரா சகோதரிகளை தகுதியான இடங்களில் : சுமத்தப்பட்ட மிக முக்கியமான குடும்பப் பொறு குடும்பப் பொறுப்புக்களை எவ்வித குறைவில் சாந்தியடைய வழிவகுக்கும்.
இதற்கு இடையில் அன்னாரின் தாயாரின் | இல்லற வாழ்வில் இணைந்து கொண்டார். அமரர் வேலுப்பிள்ளை நமசிவாயம் வி புஸ்பராணியை ஆவணி மாதம் 17ம் நாள் 8 வாழ்வில் ஐந்து மகவுகளை பெற்றெடுத்தன தவப் புதல்வருக்கும், வினோஜினி, றேணு பாசமுள்ள தந்தையாவார்.

* வரலாறு
யில் சிவன் உறையும் ஊரான காரைநகரில் ன் அமரர்களான சோமசுந்தரம் மகாலட்சுமி வருடம் ஆனி மாதம் 14ம் நாள் இராஜேந்திரம் =கு இரண்டு ஆண் சகோதரர்களும், ஆறு சிறப்புக்கள் உள்ளனர்.
நகர் ஆயிலி பாடசாலையிலும் பின்பு காரைநகர் து சாதாரண தரத்தை முடித்த இவரால் தனது பாரது தந்தையின் மரணம் தடுத்தது. குடும்ப இளம் வயதில் கடுமையாக உழைக்கத்
வும், காசாளராகவும் அன்னார் வேறு வேறு ளில் தொழில் புரிந்தார். பல்வேறு இடங்களில் பும் கொண்டு சொந்த வியாபார நிறுவனம் ஆரம்பித்தார். அன்னாரின் கடின உழைப்பும், களால் “அப்பு" என செல்லமாக அழைக்க
ன்னாரின் தோளின் மீது ஏற்றப்பட்ட குடும்ப ட்டமே நடத்த வேண்டி இருந்தது. அன்பின் கரைசேர்ப்பது என்பதே அன்னாரின் மீது பப்பாகும். தனயனாக தான் செய்ய வேண்டிய லாது நிறைவேற்றியது அன்னாரின் ஆத்மா
மறைவையொட்டி அன்னார் 1981ம் ஆண்டு காரைநகர் செம்பாட்டை சேர்ந்த கல்கமுக சாலாட்சி தம்பதிகளின் கடைசிப்புதல்வி மன்னார் மணம் புரிந்தார். இவர்களது இல்லற ர். தர்ஷன். ரதீஷன், பிரசாத் எனும் மூன்று கா எனும் இரண்டு தவப்புதல்வியாருக்கும்

Page 11
பொருளாதார மாற்றங்களும் சந்தையில் ஏற் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற் தொடங்கிய தொழிலானது நாட்டின் யுத்த ! வியாபாரத்தை தொடங்கி நடத்தி இருந்தார். பாதிப்படைந்ததால் மீண்டும் காசாளராக ப புரிந்தார். இறுதி காலகட்டத்தில் கொழும்பிலு! உடல்நிலை மற்றும் வயது ஒத்துழையாமை ஆண்டு ஓய்வு பெற்றார்.
தனது முதற்கடமையான சகோதரர்கள் சம்ப செய்து முடித்த இவரால் தனது சொந்த குடு நிறையவே சோதனைகளை கடக்க ே பிள்ளைகளுக்கும் கல்விச் செல்வத்தை க முயற்சி வீண் போகாமல் அன்னாரது பிள் அடைந்தார்கள். இவரது மூத்த மகன் கணக் ஆகவும் கடல் கடந்த தேசங்களில் தொழில் பு
மூத்த புதல்வியை காரைநகர் முல்லைப்பு தம்பதிகளின் இளைய மகனான நந்தகுமா மணற்பிட்டியை சேர்ந்த பரந்தாமன் புஸ் துவாரகனுக்கும் மணம் முடித்து கொடுத்தா தினோஜ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவ
தன் குடும்பத்தை மட்டுமன்றித் தன் உடன் வருவதில் அக்கறை கொண்டவர். பெரிே பவர்களையும் வெளிப்படையாக இருப்பவ6 இருந்தும் மேற்கொண்ட குணங்களையும் எவ்விடரினும் கொண்ட நோக்கம் தவறிட சென்ற செய்தி நிமிர்ந்த பார்வையும் வேக யாவருக்கும் ஞாபகப்படுத்தும்,
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்வ தெய்வத்துள் வைக்கப்படும்”
எனும் வள்ளுவர் வாக்கிற்கேற்ப அன்னா
வல்ல இறைவனை வணங்குவோம்.
ஓம் சாந்தி! ஓம் 8

பட்ட போட்டி காரணமாகவும் அவரது தொழில் த இடம்மாற்றப்பட்டது. யாழ்ப்பாணத்தில் நிலை காரணமாக வேறு வேறு இடங்களில் இவ்வாறான இடமாற்றங்களினால் தொழில் bவேறு வியாபார ஸ்தாபனங்களில் தொழில் ம் தனது தொழிலை தொடர்ந்தார். அன்னாரின் யால் இவர் தனது வேலையில் இருந்து 2011ம்
ந்தமான குடும்ப பொறுப்புக்களை செவ்வனே ம்பப் பொறுப்புக்களை கொண்டு இழுப்பதில் வண்டி வந்தது. இருந்தும் தனது ஐந்து டைக்க செய்ய தவறவில்லை. அன்னாரது ளைகளும் கல்வியில் ஒரு சிறந்த இடத்தை காளராகவும், இளைய மகன் பொறியியலாளர் ரிந்து வருகின்றார்கள்.
பிளவை சேர்ந்த கார்த்திகேசு சுந்தரேஸ்வரி பரனுக்கும், இளைய புதல்வியை காரைநகர் பாதேவி தம்பதிகளின் மூத்த புதல்வனான ள். மூத்த புதல்வியின் புத்திரர்களான தருண்,
ர்.
பிறந்தவர்களையும் மேனிலைக்கு கொண்டு யார் வாக்குப்படி முகத்திற்கு நேரே கதைப் ரையும் ஏனொ சமுதாயம் விரும்புவதில்லை. டய அன்னார் சமுதாயதால் விளம்பப்பட்டார். லாகாது என்பதே அன்னார் எமக்கு விட்டுச் நடையும் எப்போதும் ராசன் அண்ணாவை
சர்வானுறையும்
நக்கு நற்கதியை வழங்க வேண்டி எல்லாம்
எந்தி!! ஓம் சாந்தி!
பா

Page 12
பஞ்ச! (விநாய
கஜானனம் பூத கணாதி ஷேவித கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம் உமாசுதம் சோக விநாச காரண நமாமி விக்னேஸ்வர பாத பங்க!
(தேக
காத லாகிக் கசிந்துகண் ணீர்மல் ஓது வார்தமை நன்னெறிக் குய்ப் வேதம் நான்கினும் மெய்ப்பொரு நாதன் நாமம் நமச்சி வாயவே,
(திருவ
மெய்தான் அரும்பி விதிர் விதிர்த் கைதான் தலை வைத்துக் கண் பொய்தான் தவிர்ந்து உன்னைப்
கைதான் நெகிழ விடேன் உடை
(திருவி
ஒளிவளர் விளக்கே உவப்பிலா 6 உணர்வுசூழ் கடந்ததோர் உண தெளிவளர் பளிங்கின் திரள்மணி சித்தத்துள் தித்திக்கும் தேனே அளிவளர் உள்ளத்து) ஆனந்தக் அம்பலம் ஆடரங் காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் த தொண்டனேன் விளம்புமா விள

14. 25:
புராணம் பகர் துதி)
கம்
ஜம்.
வாரம்)
பது 5 ளாவது
பாசகம்)
து உன் விரை ஆர் சுழற்கு என் ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் போற்றி சய சய போற்றி என்னும் யாய் என்னைக் கண்டு கொள்ளே.
சைப்பா)
ன்றே
வே க் குன்றே
கனியே
யைத் பே

Page 13
(திருப்பல்
பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிய மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய் ஆவிக்கும் அந்தணர் வாழ்கின்ற 8 பாலித்து நட்டம் பயிலவல் லானுக்
(திருப்புர
ஆதியாய் நடுவும்ஆகி அளவிலா 8 சோதியாய் உணர்வும்ஆகித் தோல் பேதியா ஏகம்ஆகிப் பெண்ணுமாய் போதியா நிற்கும் தில்லைப் பொது |
(திருப்பு
அகரமு மாகி யதிபனு மாகி யதிகழு அயனென வாகி அரியென வாகி 8
இகரமு மாகி யெவைகளு மாகி யி இருநில மீதி லெளியனும் வாழ எk
மகபதி யாகி மருவும்வ லாரி மகிழ் வன்முறை வேட னருளிய பூஐமகி
செககண சேகு தகுதிமி தோதி தியம் திருமலி வான பழமுதிர் சோலை
(திருரை
ஐந்து கரத்தனை யானை முகத்த இந்து இளம்பிறை போலும் எயிற் நந்தி மகன்றனை ஞானக் கொழு புந்தியில் வைத்தடி போற்றுகின் (!

ாண்டு)
'பட பாற்கடல் ஈந்தபிரான் கவன் மன்னிய தில்லைதன்னுள் ற்றம் பலமே இடமாகப் க பல்லாண்டு கூறுதுமே
ணம்)
ளவும்ஆகிச் றிய பொருளு மாகிப் ஆணும் ஆகிப் நடம்போற்றி போற்றி.
கழ்)
> மாகி அகமாகி அரனென வாகி அவர்மேலாய்
கனிமையு மாகி வருவோனே அதுமு னோடி வரவேணும்
களி கூரும் வடிவோனே ழ்கதிர் காம முடையோனே
யென ஆடு மயிலோனே மலைமிசை மேவு பெருமாளே.
திரம்)
னை பனை
கதினைப் னே.
16

Page 14
சிவ சிவ என்கிலர் தீவினையாளர் சிவ சிவ என்றிடத் தீவினை மாளு சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவா சிவ சிவ என்னச் சிவகதி தானே
(அபிராமி -
கலையாத கல்வியும் குறையாத வ ஓர் கபடுவா ராத நட்பும் கன்றாத வளமையும் குன்றாத இள கழுபிணி யகலாத உடலும் சலியாத மனமும்அன் பகலாத மன தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்ை தடைகள் வாராத தொடையும் தொலையாத நிதியமும் கோணாத துன்பமில் லாத வாழ்வும் துய்யநின் பாதத்தில் அன்பும் உதவி தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது த ஆதிகட வூரின் வாழ்வே அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபா அருள்வாமி அபிராமியே!
(சுந்த
பித்தா பிறை சூடி பெருமானே அருள் எத்தால் மறவாதே நினைக்கின்றே வைத்தாய் பெண்ணை தென்பால் அத்தா உனக்கு ஆளாய் இனி அல்

அந்தாதி)
யதும்
மையும்
கனவியும்
தயும்
கோலுமொரு
சிப் பெரிய
Tங்கையே
50ರಗಿ
ரர்)
Tாளர்
ன் மனத்து உன்னை வெண்ணை நல்லூர் அருள் துறையுள் லேன் எனலாமே
கட-4-மே - 121*' -'4/H4

Page 15
சிவா
திருச்சி
தொல்லை யிரும்பிறவிச் சூ அல்ல லறுத்தானந்தம் ஆக் மருவா நெறியளிக்கும் வா திருவா சகமென்னுந் தேன்
நமச்சிவாய வாழ்க நாதன் இமைப்பொழுதும் என் நெ கோகழி ஆண்ட குருமணி ஆகமம் ஆகிநின்று அண்டு ஏகன் அநேகன் இறைவன்
வேகம் கெடுத்தான் வே
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்த புறந்தார்க்குச் சேயோன் த கரங்குவிவார் உள்மகிழும் சிரம்குவிவார் ஓங்குவிக்கு

ராணம்
poால
2009
சிற்றம்பலம்
ழுந்தளை நீக்கி க்கியதே - எல்லை தவூ ரெங்கோன்
தாள் வாழ்க ஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க தன் தாள் வாழ்க
ணிப்பான் தாள் வாழ்க | அடிவாழ்க
ந்தன் அடிவெல்க ன் பெய்கழல்கள் வெல்க தன் பூங்கழல்கள் வெல்க » கோன்கழல்கள் வெல்க ம் சீரோன் கழல் வெல்க
10

Page 16
ஈசன் அடிபோற்றி எந்தை அடிே தேசன் அடிபோற்றி சிவன் சேவு நேயத்தே நின்ற நிமலன் அடி மாயப் பிறப்பு அறுக்கும் மன்ன சீரார் பெருந்துறை நம் தேவன்
ஆராத இன்பம் அருளும் மலை சிவன் அவன் என்சிந்தையுள் நீ அவன் அருளாலே அவன் தாள் சிந்தை மகிழச் சிவ புராணம் த முந்தை வினைமுழுதும் ஓய உ
கண் நுதலான் தன்கருணைக் 8 எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் விண் நிறைந்தும் மண் நிறைந் எண் இறந்த எல்லை இலாதாே பொல்லா வினையேன் புகழுமா
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் ம பல் விருகமாகிப் பறவையாய்ப் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் வல் அசுரர் ஆகி முனிவராய்த் செல்லாஅ நின்ற இத் தாவர ச
எல்லாப் பிறப்பும் பிறந்து இளை மெய்யே உன் பொன் அடிகள் உய்ய என் உள்ளத்துள் ஓங்க மெய்யா விமலா விடைப்பாகா

போற்றி படி போற்றி
போற்றி ன் அடி போற்றி
அடி போற்றி 15
> போற்றி ன்ெற அதனால்
1 வணங்கிச் நன்னை
உரைப்பன் யான்.
- 20
கண்காட்ட வந்து எய்தி
கழல் இறைஞ்சி தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
ன நின் பெரும்சீர் று ஒன்று அறியேன்
25
2
ரமாகிப்
பாம்பாகிக்
கணங்களாய் தேவராய்ச் ங்கமத்துள்
3)
மத்தேன், எம்பெருமான்
கண்டு இன்று வீடு உற்றேன் ரமாய் நின்ற வேதங்கள்

Page 17
ஐயா எனவோங்கி ஆழ்ந்து ' வெய்யாய், தணியாய், இயமா பொய் ஆயின எல்லாம் போப் மெய் ஞானம் ஆகி மிளிர் கி எஞ்ஞானம் இல்லாதேன் இன் அஞ்ஞானம் தன்னை அகல்வி
ஆக்கம் அளவு இறுதி இல்லா ஆக்குவாய் காப்பாய் அழிப்பா போக்குவாய் என்னைப் புகுவி நாற்றத்தின் நேரியாய், சேயா மாற்றம் மனம் கழிய நின்ற ப
கறந்த பால் கன்னலொடு நெ சிறந்தடியார் சிந்தனையுள் தே பிறந்த பிறப்பு அறுக்கும் எங்க நிறங்கள் ஓர் ஐந்து உடையா மறைந்திருந்தாய், எம்பெருமாள்
மறைந்திட மூடிய மாய இருன அறம்பாவம் என்னும் அரும் க புறம்தோல் போர்த்து எங்கும் மலம் சோரும் ஒன்பது வாயில் மலங்கப் புலன் ஐந்தும் வஞ்ச
விலங்கு மனத்தால், விமலா ? கலந்த அன்பாகிக் கசிந்து உ நலம் தான் இலாத சிறியேற்கு

அகன்ற நுண்ணியனே எனனாம் விமலா
1 அகல வந்தருளி ன்ற மெய்ச் சுடரே பப் பெருமானே
க்கும் நல் அறிவே
40
ய், அனைத்து உலகும் எய் அருள் தருவாய்
ப்பாய் நின் தொழும்பின் ய், நணியானே மறையோனே
ய்கலந்தாற் போலச் ன்ஊறி நின்று ள் பெருமான் ய், விண்ணோர்கள் ஏத்த ன் வல்வினையேன் தன்னை
50
ள
யிற்றால் கட்டி புழு அழுக்கு மூடி, > குடிலை
னையைச் செய்ய,
டனக்கு ள் உருகும்
நல்கி

Page 18
நிலம் தன்மேல் வந்து அருளி நாயிற் கடையாய்க் கிடந்த அ
தாயிற் சிறந்த தயா ஆன தத் மாசற்ற சோதி மலர்ந்த மலர்க் தேசனே தேன் ஆர்அமுதே சின் பாசமாம் பற்று அறுத்துப் பாரி. நேச அருள்புரிந்து நெஞ்சில் 5
பேராது நின்ற பெருங்கருணை ஆரா அமுதே அளவிலாப் பெ ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் நீராய் உருக்கி என் ஆருயிரா இன்பமும் துன்பமும் இல்லாதே
அன்பருக்கு அன்பனே யாவை சோதியனே துன்னிருளே தோல் ஆதியனே அந்தம் நடுவாகி 4 ஈர்த்து என்னை ஆட்கொண்ட கூர்த்த மெய் ஞானத்தால் கெ
நோக்கரிய நோக்கே நுணுக்க போக்கும் வரவும் புணர்வும் இ காக்கும் என் காவலனே கான ஆற்றின்ப வெள்ளமே அத்தா தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொ

நீள்கழல்கள் காட்டி, டியேற்குத்
60
துவனே சுடரே வபுரானே க்கும் ஆரியனே வஞ்சம் கெடப்
65
ப் போராறே ம்மானே
ஒளியானே ய் நின்றானே எ உள்ளானே
70
யுமாய் இல்லையுமாய் ன்றாப் பெருமையனே அல்லானே
எந்தை பெருமானே Tண்டு உணர்வார் தம்கருத்தில்
75
ரிய நுண் உணர்வே லாப் புண்ணியனே Tபரிய பேர் ஒளியே மிக்காய் நின்ற மல்லாத நுண் உணர்வாய் 80

Page 19
மாற்றமாம் வையகத்தின் வெல் தேற்றனே தேற்றத் தெளிவே 6 ஊற்றான உண்ணார் அமுதே
வேற்று விகார விடக்கு உடம்ப் ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ
போற்றிப் புகழ்ந்திருந்து பொய் மீட்டு இங்கு வந்து வினைப்பிற கள்ளப் புலக்குரம்பைக் கட்டு நள் இருளில் நட்டம் பயின்று தில்லை உள் கூத்தனே தென்
அல்லல் பிறவி அறுப்பானே ஓ சொல்லற்கு அரியானைச் சொ சொல்லிய பாட்டின் பொருள் 2 செல்வர் சிவபுரத்தின் உள்ளார் பல்லோரும் ஏத்தப் பணிந்து.
திருச்சிற்ற

பவேறே வந்து அறிவாம் என் சிந்தனை உள்
உடையானே பின் உள்கிடப்ப 2 என்று என்று
--- - 85
கெட்டு மெய் ஆனார் மவி சாராமே
அழிக்க வல்லானே -ஆடும் நாதனே பாண்டி நாட்டானே
என்று ல்லித் திருவடிக்கீழ் உணர்ந்து சொல்லுவார்
- சிவன் அடிக்கீழ்ப்
95
ம்பலம்

Page 20
கந்தர் சஷ் (திருச்சீரலைவாய்
அண
24.
கர நேரிசை
துதிப்போர்க்கு
துன்பம் பதிப்போர்க்குக்
பலித்துக் நிஷ்டையுங் ன.
நிமலர் . சஷ்டி கவசந் த
குறள் 6 அமரிடர்தீர அ குமரனடி நெல்

டி கவசம் - 2
- திருச்செந்தூர்)
ப்பு வெண்பா
வல்வினைபோம் பாம் நெஞ்சில் * செல்வம் 5 கதித்தோங்கும் கெகூடும் அருள் கந்தர் தனை.
வெண்பா
மரம் புரிந்த தசே குறி.

Page 21
சஷ்டியை நோக்கச் சரவன் சிஷ்டருக் குதவும் செங்கதி பாதம் இரண்டில் பன்மணி கீதம் பாடக் கிண்கிணி யா! மையல் நடனஞ்செயும் மu கையில் வேலால் எனைக் வரவர வேலா யுதனார் வழு வருக வருக மயிலோன் வ இந்திரன் முதலா எண்டில மந்திர வடிவேல் வருக வரு வாசவன் மருகா வருக வரு நேசக் குறமகள் நினைவே ஆறுமுகம் படைத்த ஐயா நீறிடும் வேலவன் நித்தம் 6 சிரகிரி வேலவன் சீக்கிரம் சரவண பவனார் சடுதியில் ரவண பவச ரரரரரரர . ரிவண பவச ரிரிரிரி ரிரிரி விணபவ சரவண வீரா நே நிபவ சரவண நிற நிற நீறெ
வசரவணபவருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயாவ என்னை ஆளும் இளையே பன்னிரண்டாயுதம் பாசஅ பரந்த விழிகள் பன்னிரண் விரைந்தெனைக் காக்க eே ஐயும் கிலியும் அடைவுடன் உய்யொலிசௌவும் உயில் கிலியுங் சௌவும் கிளரொம் நிலைபெற் றென்முன் நித்த சண்முகன் தீயும் தனியொ குண்டலியாம் சிவகுகன் தி ஆறுமுகமும் அணிமுடி ஆ நீறிடு நெற்றியும் நீண்ட புரு பன்னிரு கண்ணும் பவளக்

எ பவனார் ர்வேலோன் {ச் சதங்கை
பில்வாகனனார்
காக்க என்றுவந்து
நக
ருக
சபோற்ற
52
Sக
ான் வருக வருக வருக aiருக
வருக
மா நம சன
நிக
பான்கையில்
ங் குசமும் டிலங்க வலோன் வருக சௌவும் ரையுங் கிலியும் Sஐயும்
மும் ஒளிரும் ரியொவ்வும் னம் வருக றும் வமும் செவ்வாயும்

Page 22
நன்னெறி நெற்றியில் நவம் ஈராறு செவியில் இலகுகுல ஆறிரு திண்புயத்தழகிய ம் பல்பூ ஷணமும் பதக்கமும் நன்மணிபூண்ட நவரத்ன முப்புரி நூலும் முத்தணி ம செப்பழகுடைய திருவயிறு துவண்ட மருங்கில் சுடரெ நவரத்தினம் பதித்த நற் சீர இருதொடை அழகும் இை திருவடி யதனில் சிலம்பொ செககண செககண செகக6 மொகமொக மொகமொக 6 நகநக நகநக நகநக நகெல் டிகுகுண டிகுடிகு டிகுகுணா ரரரரரரரர ரரரர ரரரர ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரிரிரிரிரி ᎶᎶᎶᎶ ᎶᎶᎶᎶ ᏣᎶᎶᎶ ᎶᎶ டகுடகு டிகுடிகு டங்கு டிங்கு விந்து விந்து மயிலோன் முந்து முந்து முருகவேள் என்றனை ஆளும் ஏரகச்
மைந்தன் வேண்டும் வர. லாலாலாலாலாலா வேசம் லீலா லீலா லீலா விநோத உன்திருவடியை உறுதி என்தலைவைத்துன் இன என்னுயிர்க் குயிராம் இை பன்னிரு விழிகளால் பால அடியேன் வதனம் அழகு? பொடிபுனை நெற்றியைப் பு கதிர்வேல் இரண்டும் கன விழிசெவி யிரண்டும் வேல் நாசிகளிரண்டும் நல்வேலி பேசிய வாய்தனைப் பெரு

மணிச் சுட்டியும்
ன்டலமும்
சார்பில்
தரித்து மாலையும் சார்பும்
உந்தியும் Tளிப் பட்டும் ாவும்
ணமுழந்தாளும் லி முழங்க ண செகண 7மாகமொக மொகென
டிகுண்
டுடு
கு
பிந்து
முமந்து செல்வா ஐகிழ்ந் துதவும்
மும் னென்று
யன் றெண்ணும் மணயடி காக்க றவன் காக்க னைக் காக்க வேல் காக்க புனிதவேல் காக்க ரணினைக் காக்க
ஐவர் காக்க
காக்க வேல் காக்க

Page 23
முப்பத் திருபல் முனைவே செப்பிய நாவைச் செவ்வே கன்னமிரண்டும் கதிர்வே என்னிளங் கழுத்தை இல மார்பை இரத்தின வடிவே சேரிள முலைமார் திருகே வடிவே லிருதோள் வளம் பிடரிக ளிரண்டும் பெரு6ே அழகுடன் முதுகை அருள் பழுபதினாறும் பருவேல். வெற்றிவேல் வயிற்றைவி சிற்றிடை அழகுறச் செவ்ே நாணாங் கயிற்றை நல்!ே ஆண் குறி இரண்டும் அய பிட்ட மிரண்டும் பெருவேல் வட்டக் குதத்தை வடிவேல் பணைத்தொடை இரண்டு கணைக்கால் முழந்தாள். ஐவிரல் அடியினை அருள் கைகளிரண்டும் கருனை முன்கை யிரண்டும் முரல் பின்கை யிரண்டும் பின்ன நாவில் சரஸ்வதி நற்றுகை நாபிக் கமலம் நல்வேல் க முப்பால் நாடியை முனை எப்பொழு துன்எனை எதிர் அடியேன் வசனம் அசை கடுகவே வந்து கனகவேல் வரும்பகல் தன்னில் வச்சி அனையயிருள்தன்னில் ஏமத்தில் சாமத்தில் எதிர் தாமதம நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க கனகவேல் க நோக்க நோக்க நொடியில்

பல் காக்க பல் காக்க பல் காக்க ரியவேல் காக்க பல் காக்க வல் காக்க பெறக் காக்க வல் காக்க
வேல் காக்க காக்க விளங்கவே காக்க வேல் காக்க வல் காக்க பில்வேல் காக்க
ல் காக்க கொக்க டும் பருவேல் காக்க
கதிர்வேல் காக்க வேல் காக்க
வேல் காக்க ன்வேல் காக்க 1வள் இருக்க
ண ஆக 1க்க வேல் காக்க
வேல் காக்க யுளநேரம் கொக்க ரவேல் காக்க அனையவேல் காக்க
வல் காக்க காக்க எக்க
நோக்கத்
25

Page 24
தாக்க தாக்க தடையறத் தா பார்க்க பார்க்க பாவம் பொ! பில்லிசூனியம் பெரும்பை வல்ல பூதம் வலாட்டிகப் பே அல்லற் படுத்தும் அடங்கா பிள்ளைகள் தின்னும் புழ. கொள்ளிவாய்ப் பேய்களும் பெண்களைத் தொடரும்பி
அடியனைக் கண்டால் அல்ல இரிசி காட்டேரி இத்துன்பம் எல்லிலும் இருட்டிலும் எதி கனபூசை கொள்ளும் காலி விட்டாங் காரரும் மிகுபல ! தண்டியக் காரரும் சண்டா என்பெயர் சொல்லவும் இடம் ஆனை அடியினில் அரும் பூனை மயிரும் பிள்ளைக நகமும் மயிரும் நீண்முடி பாவைகளுடனே பலகல. மனையிற் புதைந்த வஞ்ச ஒட்டிய பாவையும் ஒட்டிய காசும் பணமும் காவுடன் ஓதும் அஞ்சனமும் ஒருவ அடியனைக் கண்டால் அல் மாற்றார் வஞ்சகர் வந்து வ காலதூதாளெனைக் கண் அஞ்சி நடுங்கிட அரண்டு ! வாய்விட் டலறி மதிகெட் ே படியினில் முட்டப் பாசக் கய கட்டுடன் அரங்கம் கதறிடக் கட்டி உருட்டு கால்கை முர கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிது செக்கு செக்கு செதில் செதி சொக்கு சொக்கு சூர்பகைக்

க்க
டிபட க அகல பய்கள்
முனியும் க்கடை முனியும்
குறளைப் பேய்களும் பிரமராக் கதரும் வறிக் கலங்கிட சேனையும் ரப்படும் அண்ணரும் ரியோடனைவரும்
பேய்களும் எளர்களும் 2விழுந் தோடிட பாவைகளும்
ள் என்பும் மண்டையும் சத்துடன்
னைதனையும் செருக்கும் சோறும் ழிப் போக்கும் லைந்து குலைந்திட பணங்கிட
4.டாற் கலங்கிட புரண்டிட
டாட பிற்றால்
கட்டு பிய
ங்கிட லாக = சொக்கு

Page 25
குத்து குத்து கூர்வடி 6ே பற்று பற்று பகலவன் த தணலெரி தணலெரித விடு விடு வேலை வெ புலியும் நரியும் புன்னரி எலியும் கரடியும் இனித் தேளும் பாம்பும் செய்ய கடுவிட விஷங்கள் கடித் ஏறிய விஷங்கள் எளிதி ஒளிப்புஞ் சுளுக்கு மொ வாதஞ் சயித்தியம் வலி சூலைசயங் குன்மம் லெ குடைச்சல் சிலந்தி குடல் பக்கப் பிளவை படர்தெ கடுவன் படுவன் கைத்த பற்குத்து அரணை பரு. எல்லாப் பிணியும் என்ற நில்லா தோட நீ எனக்க ஈரேழ் உலகமும் எனக் ஆணும் பெண்ணும் அ மண்ணா ளரசரும் மகி உன்னைத் துதிக்க உன் சரவண பவனேசையெ திரிபுர பவனே திகழ் ஒலி பரிபுர பவனே பவமொபு அரிதிரு மருகா அமரா காத்துத் தேவர்கள் கடும் கந்தா குகனே கதிர்வே கார்த்திகை மைந்தா க! இடும்பனை யழித்த இ தணிகாசலனே சங்கரா கதிர்காமத்துறை கதிர் பழநிப் பதிவாழ் பாலகு ஆவினன் குடிவாழ் அபூ செந்தின்மா மலையுறு

வலால் தணலெரி பணலதுவாக
நண்டது வோட நோயும் 5தொடர்ந்தோட கான்பூரான் த்துய ரங்கம்
னில் இறங்க ருதலை நோயும் சப்புப் பித்தம் சாக்குச் சிரங்கு ல்விப் பிரிதி படை வாழை தாள் சிலந்தி அரையாப்பும் Dனைக் கண்டால் கருள்வாய்
கு உறவாக அனைவரும் எனக்கா
முந்துறவாகவும் ன் திருநாமம் பாளி பவனே ரிபவனே பெவனே அதியைக் தசிறைவிடுத்தாய்
வனே டம்பாகடம்பனை ரியவேல் முருகா 7 புதல்வா
வல் முருகா pாரா
கிய வேலா
செங்கல்வராயா

Page 26
சமரா புரிவாழ் சண்முகத் காரார் குழலான் கலைமக என்நா இருக்க யானுனை எனைத்தொடர்ந்திருக்கும் பாடினேன் ஆடினேன் பர ஆடினேன் நாடினேன் ஆ நேசமுடன்யான் நெற்றியி பாசவினைகள் பற்றது நீர் உன்பதம் பெறவே உன்ன அன்புடன் இரட்சி அன்னா மெத்த மெத்தாக வேலாயு சித்திபெற்றடியேன் சிறப்பு வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க மலைக்கும் வாழ்க வாழ்க மலைக்குற வாழ்க வாழ்க வாரணத்து வாழ்க வாழ்க என் வறுன எத்தனை குறைகள் எத்த எத்தனை அடியேன் எத்த பெற்றவன் நீகுரு பொறுப் பெற்றவன் குறமகள் பெற் பிள்ளையென்றன்பாய்ப் ! மைந்தனென் மீது உன் ம தஞ்சமென்றடியார்தழை கந்தர் கஷ்டி கவசம் விரும் பாலன் தேவராயன் பகர்ந் காலையும் மாலையும் கடு ஆசாரத்துடன் அங்கந்து நேசமுடன்ஒரு நினைவது கந்தர் சஷ்டி கவசம் இதனை சிந்தை கலங்காது தியானி ஒருநாள் முப்பத்தாறுருக் ஓதியே செபித்து உகந்து நீ அட்டதிக் குள்ளோர் அடங்

தரசே கள் நன்றாய் துப் பா.
ம் எந்தை முருகனைப் வசமாக வினன் பூதியை ரில் அணியப்
வகி
எருளாக முஞ் சொன்னமும் தனார் உன் வாழ்க
வாழ்க வாழ்க தவாழ்க 9மகளுடன் Sவசன் அமகள் நீங்க
னை பிழைகள் னை செய்யினும் பது உன் கடன் றவளாமே பிரிய மளித்து மனமகிழ்ந்த தருளித்
த்திட அருள்செய்
பிய
5ததைக்
நத்துடன் நாளும் லக்கி துவாகி
ன
ப்பவர்கள் கொண்டு றணிய கலும் வசமாய்த்

Page 27
திசைமன்னரெண்மர் ( மாற்றலரெல்லாம் வந்து நவகோள் மகிழ்ந்து நல் நவமத னெனவும் நல்லி எந்த நாளும் ஈரெட்டா . கந்தர்கை வேலாம் கவு! வழியாய்க் காண மெய் விழியாற் காண வெரு பொல்லாதவரைப் பொ! நல்லோர் நினைவில் ந சர்வ சத்துருசங்காரத்த அறிந்தென துள்ளம் அல் வீரலட் சுமிக்கு விருந்து சூரபத்மாவைத் துணித் இருபத் தேழ்வர்க்கு உ6 குருபரன் பழநிக் குன்றி சின்னக் குழந்தை சேவ என்னைத்தடுத்தாட்கெ மேவிய வடிவுறும் வேல் தேவர்கள் சேனா பதியே குறமகள் மனமகிழ் கே திறமிகு திவ்விய தேகா
இடும்பா யுதனே இடும்பு கடம்பா போற்றி கந்தா வெட்சி புனையும் வேே உயர்கிரி கனக சபைக் மயில்நட மிடுவோய் ம€ சரணம் சரணம் சரவல் சரணம் சரணம் சண்மு

சேர்ந்தங் கருளுவர் 1 வணங்குவர் -மை யளித்திடும் லழில் பெறுவர் வாழ்வர் சத்தடியை டாய் விளங்கும்
ன்டிடும் பேய்கள் உப் பொடியாக்கும் டனம் புரியும்
டி!
ஷ்டலட்சுமிகளில் Sணவாகச் தகை யதனால் வந்தமுதளித்த னிலிருக்கும் டிபோற்றி சாள என்றனதுள்ளம்
வை போற்றி பபோற்றி ாவே போற்றி
போற்றி பா போற்றி போற்றி
ள போற்றி கோரரசே லரடி சரணம் 3ன பவஓம் முகாசரணம்.
3}

Page 28
நீங்காத மனத்தி
மாலையிட்டநாள்முதல் மனக்குறைகள் ஏதுமின்றி சீலமு.ணினைந்து சேர்ந்து நாம் வாழ
ஞாலமதில்நானிருக்க என் அன்பை காலவழி நடந்து தனித்து நீர் சென்றே கரம்பிடித்தநாள்முதலாய் கருத்தினில் எப்போதும் நின் அன்பில் இணைந்து
இப்பாரில் பொட்டிழந்து பூவிழந்து பெ எப்போதும் நான் புலம்ப ஏங்கவிட்டு! என்றென்றும் என் உள்ளம் உம் நினை. என்று கூறி உம்முடைய ஆத்மா சாந்தி
பிள்ளைகள்
விழிகள் கரைகின்றனவேதனைமுடி அப்பா உம் பாச உறவுகளை தவிக்கவி
ஊதிய பலூனில் ஊசி துளைத்தது போ உங்கள் மறைவுச் செய்தி கேட்டு உதிரம் கடமை உணர்வுடனே எமை வளர்த்த. காலமெல்லாம் நின்னரிய கடமையை
உதிர்ந்துவிட்டது உங்கள் உடல்மட்டுந்
வாடாமல் நிற்பது உங்கள் வாழ்க்கைய அஞ்சலிக்காய் உங்கள் படம் முன் தலை நின் ஆத்மா சாந்தி பெறவேண்டுகிறே

ரையிலிருந்து.......
மந்திருந்தோம்.
நீர்மறந்து தனோ
ஒன்றுபட்டு நான் வாழ்ந்திருந்தேன்.
மருந்திய தாலியிழந்து மறந்ததேனோ? ரவில் சங்கமிக்கும்
பெறவேண்டுகிறேன்.
அன்பு மனைவி புஸ்பராணி
புலம்பல்...
புதே இல்லை ட்டுபோனதெங்கே?
ம உறைந்ததப்பா அப்பாவே செய்திடவே காத்திருந்தோம்
நான்
ன் ஞாபகப்பூக்கள் 0வணங்கி எம்
மக்கள்கள் தர்ஷன், ரதீஷன், வினோதினி,
றேணுகா, பிரசாத்
3!

Page 29
எம் மாம
தொலையாத சுறுசுறுப்பு தொனதொனக்காத அன்புக்கட்டளை தொலைந்து விட்டது முகவரி இல்லாம
தொலைபேசி அழைப்பினிலே இழவந் தொலைதூரத்தில் இருந்து எம்மைதவ தொடுவானமாய் நீங்கள் மாறிய சேதி
பாச உள்ளங்கள் துடிதுடித்து பரிதவிக். ஞாபக்குடங்கள் சில்லாய் சிதறியதோ உங்கள் பிரிவால்எம்கண்கள் கண்ணி உங்கள் ஆத்மாசாந்திபற ஆண்டவன் வேண்டுகிறோம்.
அம்மப்
அன்பான எம் தாத்தாவே உங்களை ஆசையாக அம்மப்பாஎன நாம் கூப்பி நீர் இவ்வுலகை விட்டுப் போவீரோ....?

'விற்கு...
கள்
லே
து விழுந்தது க்கவிட்டு
மாமா ரோடு கரைகின்றன
}னா
உங்கள் மருமகன்கள் நந்தகுமாரன், துவாரகன்
ரவே..
டும் - வேளையில்
பாசத்துடன் பேரன்கள்
தருண், தினோஜி

Page 30
அன்னாரின் த அமரர் சோமசுந்தரமு

தாய் தந்தையார்
ம் அமரர் மகாலட்சுமி

Page 31


Page 32
அமரர் இராஜேந்திரன்

5 துணைவியாருடன்

Page 33


Page 34
திருப்பாட பட்டினத்துப் பிள்ளையார்
1. திருவேகம்பமாலை 2. திருத்தில்லை 3. முதலாவது கோயிற்றிருவகவல் 4. இரண்டாவது கோயிற்றிருவகவல் 5. மூன்றாவது கோயிற்றிருவகவல் 6. நான்காவது கச்சித் திருஅகவல் 7. அருட்புலம்பல் - முதல்வன் முறையீடு 8. அருட்புலம்பல் - மகடூஉ முதலாக உள்
1. திருவேகம்பமாலை
அறந்தா னியற்று மவனிலுங்கோடி யதிகமில் துறந்தான், அவனின் சதகோடி யுள்ளத்துறவு மறந்தா ன்றக்காற் றறிவோடிருந்திரு வாதன் இறந்தான் பெருமையையென் சொல்லுவேன்
கட்டியணைத்திடும் பெண்டிரு மக்களுங் கா வெட்டிமுறிக்கு மரம்போற் சரீரத்தை வீழ்த்த கொட்டி முழக்கி யழுவார் மயானங் குறுகியப்பு எட்டி யடிவைப்ப ரோ? இறைவா ! கச்சியே
கைப்பிடி நாயகன் தூங்கையிலே யவன்கை! அப்புறங்தன்னி லசையாமல் முன்வைத் தயல் ஓப்புடன்சென்று துயில்நீத்துப் பின்வந் துறங் எப்படிநான் நம்புவேன்? இறைவா ! கச்சியே
நன்னாரில் பூட்டிய சூத்திரப்பாவை நன்னார், நன்னாலுமாடிச் சலித்திடுமோ அந்தத் தன்ன உன்னால்யானுந் திரிவதல்லால் மற்றுனைப் ! என்னாலிங் காவதுண்டோ? இறைவா ! கச்.

உடல் திரட்டு
(பட்டினத்தார்) அருளியது
எது
லந்
டையோன் னயற்று ? கச்சியேகம்பனே ! 1
--
பலத்தச்சன் விட்டாற்
கம்பனே. 2
யடுத்து ஒவளவில் தவளை
கம்பனே ! 3
5ப்பினால்
மயைப்போல் பிரிந்தால்
யேகம்பனே ! 4
37

Page 35
நல்லா ரிணக்கமும், நின்பூசை நேசமும், ( அல்லாது வேறு நிலையுளதோ? அகமும், இல்லாளும் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எல்லாம் வெளிமயக்கே இறைவா, கச்சியே
பொல்லாதவன், நெறி நில்லாதவன், ஐம்புல் வெல்லாதவன், கல்வி கல்லாதவன், மெய்ய செல்லாதவன், உண்மை சொல்லாதவன், | இல்லாதவன், மண்ணிலேன்பிறந்தேன் ! க
பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பி
இறக்கும்பொழுது கொடுபோவ தில்ல்ை இ குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று இறக்குங் குலாமருக் கென் சொல்லுவேன் ?
அன்னவிசார மதுவேவிசாரம் அதுவொழிந் சொன்ன விசாரந் தொலையா விசாரம் நல் பன்னவிசாரம் பலகால் விசாரமிப் பாவிநெ என்னவிசாரம் வைத்தாய் இறைவா, கச்சி
கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசி நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நில் சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், 9 எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி
சாப்.
யம்
* v
மாயநட் போரையும் மாயா மலமெனும் மாத வீயவிட்டோடி வெளியே புறப்பட்டு மெய்ய தாயுடன் சென்றுபின் தாதையைக் கூடிப்பு தேயும் தேநிட்டை, யென்றா னெழிற் கச்சி
ச)
சாக
கர்
* PM
க
வரிக்கோல் வேல்விழியார் அநுராக மயக்கி சரிக்கோதுவேன் எழுத்தஞ்சுஞ் சொலேன், நரிக்கோ? கழுகுடருந்தினுக்கோ? வெய்யா எரிக்கோ? இரையெதற்கோ? இறைவா, க

ஞானமுமே பொருளும்
எழிலுடம்பும் கம்பனே !
அன்கள்தமை டியவர்பால் தின்திருவடிக்கன்பு ச்சியேகம்பனே ! 6
ஐந்து மண்மேல் இடைநடுவில்
கொடுக்கறியாது = கச்சியேகம்பனே ! 7
: *
ஆால்
தோகையரைப் ஞ்சக்கு யேகம்பனே ! 3
தந்துருகி ன்னஞ்செழுத்தைச் தொழாப் பிழையும் யேகம்பனே. 9
-ரையும் நளாம்
ன் தாயைமறந் யேகம்பனே, 10
ற்சென்று
தமியேனுடலம் தாய் தனக்கோ? கச்சியேகம்பனே. 11

Page 36
காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டி மாதென்று சொல்லி வருமாயை தன்னை ம தூதென் றெண்ணாமற் க்கமென்று நாடுமித் ஏதென் றெடுத்துரைப்பேன்? இறைவா, கச்
ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்று பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்! சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேச யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி uேlt
சீறும்வினையது பெண்ணுரு வாகித் திரண் கூறுமுலையு மிறைச்சியு மாகிக் கொடுமை பீறுமலமு முதிரமுஞ் சாயும் பெருங்குழிவிட் ஏறுங்கரைகண்டி லேன், இறைவா, கச்சிழே
பொருளுடை யோரைச் செயலினும் வீரரை தெருளுடை யோரை முகத்தினுந் தேர்ந்து அருளுடை யோரைத் தவத்திற் குணத்தி இருளுறு சொல்லினுந் காணத்தகுங் கச்சி
பருத்திப் பொதியினைப்போலே வயிறுபருக் துருத்திக்கு அறுசுவை போடுகின்றார், துற வருத்தி யமுதிடமாட்டார், அவரையிம் மா இருத்திக் கொண்டேனிருந்தா யிறைவா! 8
பொல்லா விருளகற் றுங்கதிர் கூகையென் ! அல்லா யிருந்திடு மாறொக்குமே அறிவோ வல்லா ரறியார் தமக்கு மயக்கங் கண்டாய், எல்லாம் விழிமயக் கேயிறைவா, கச்சி யேக
வாதுக்குச் சண்டைக்குப் போவார், வருவா தீதுக் குதவியுஞ் செய்திடுவார், தினந்தேடி

2.யென் கண்ணெதிரே ஹலிவிட்ட
துர்ப்பத்தியை சியேகம்பனே. 12
ப்பெற்ற ளைகளும் த்திலே கம்பனே. 13
இருண்டு யினால்
atl/கம்பனே. 14
ப் போர்க்களத்தும் தெளிவதுபோல் லருளிலன்பில் யேகம்பனே. 15
கத் தங்கள் ந்தோர்தமக்கு நிலத்தில் கச்சியேகம்பனே. 16 |
ட்கண்ணினுக்கு) நளத்தில்
ம்பனே. 17
5 வழக்குரைப்பர்
ஒன்று
33

Page 37
மாதுக் களித்து மயங்கிடுவார் விதி மாளும்! ஏதுக்கிவர் பிறந்தார்? இறைவா, கச்சியேக
ஓயாமற் பொய்சொல்வர், நல்லோரை நிந்திப் தாயாரை வைவர், சதியாயிரஞ் செய்வார், க ஆயார், பிறர்க்குபகாரஞ் செய்யார், தமையல் றீயா ரிருந்தென்ன போயென்னகாண் கச்சி ே
அப்பென்றும் வெண்மையதாயினும் ஆங்கந் தப்பின்றியே குணவேற்றுமை தான்பல சார்த செப்பில் அபக்குவம் பக்குவமாயுள்ள சீவரின் இப்படி யே நிற்பன் எந்தைபிரான் கச்சியேக
நாயாய்ப் பிறந்திடில் நல்வேட்டை யாடிநயா தாயார வயிற்றில் நாராய்ப் பிறந்தபின் கம்பன் காயாமரமும் வறளாங் குளமும் கல்லாவு மன் ஈயாமனிதரை யேன் படைத்தாய்? கச்சி யே
ஆற்றில் கரைத்த புளியாக்கிடாமலென் னன் போற்றித் திருவுளம் பற்றுமை யாபுர மூன்றெ கூற்றைப் பணிகொளுந் தாளுடையாய், கு? ஏற்றுக் கொடியுடையாய், இறைவா ! கச்சி
பெண்ணாகி வந்தொரு மாயப்பிசாசும் பிடித் கண்ணால் வெருட்டி முலையால் மயக்கிக் புண்ணாங் குழியிடைத் தள்ளி என்போதப்ெ எண்ணா துனைமறந் தேனிறைவா ! கச்சி
நாவார வேண்டு மிதஞ்சொல்லுவார் உனை சாவேனென் றேயிருந்தொக்கவுண் பார்கள்ன. போய்வாரு மென்று நடுத்தலைக் கேகுட்டும் ஈவார் தலைவிதியோ? இறைவா, கச்சியே

ட்டும் ம்பனே. 18
பர், உற்றுப்பெற்ற காத்திரங்கள்
ண்டி னர்க்கொன் யகம்பனே. 19
திலத்தியல் பாய்த்
லினால்
ஓம்
கம்பனே. 20
5 புரியும்
எனராய்க்
என
பகம்பனே. 21
1பை யெல்லாம் உரித்துக்
ன்றவில்லுடையாய் யேகம்பனே. 22
த்திட்டென்னைக்
கடிதடத்துப் டாருள் பறிக்க யகம்பனே. 23
நான் பிரிந்தாற் எகதான் வறளின்
பூவையர்க்கு கம்பனே. 24
40

Page 38
கல்லார் சிவகதை, நல்லோர் தமக்குக் க சொல்லார், பசித்தவர்க் கன்னங் கொடார், நில்லார், அறத்தை நினையார், நின்நாமம் இல்லா ரிருந்தென்? இறந்தென்? புகல், க
வானமு தத்தின் சுவையறி யாதவர் வன்க! தானமு தத்தின் சுவையெண்ணல் போலத் தேனமு தத்தின் தெளிவாய ஞானஞ் சிறிது ஈனமு தச்சுவை நன்று அல்லவோ? கச்சி
ஊற்றைச் சரீரத்தை யாபாசக் கொட்டினை பீற்றற் து ருத்தியைச் சோறிடுந் தோற்பை? காற்றிற் பொதிந்த நிலையற்ற பாண்டத்தை யேற்றித் திரிந்துவிட் டேனிறைவா, கச்சி
சொல்லால் வருங்குற்றஞ் சிந்தனையால் வ பொல்லாத தீவினை பார்வையிற் பாவங்கள் அல்லாத கேள்வியைக் கேட்டிடுந் தீங்குக எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி
முட்டற்ற மஞ்சளை யெண்ணெயிற்கூட்டி மெட்டிட்டுப் பொட்டிட்டுப் பித்தளையோல் பட்டப் பகலில் வெளிமயக் கேசெயும் பாடு இட்டத்தை நீதவிர்ப்பாய் இறைவா, கச்சி
பிறந்துமண்மீதிற் பிணியே குடிகொண்டு டே மறந்து சிற்றின்பத்தின் மேல்மயலாகிப் புன்ப பறந்துழன்றே தடுமாறிப்பொன் தேடியப் பார் இறந்திடவோ பணித்தாய் இறைவா, கச்சி
பூதங்களற்றுப் பொறியற்றுச் சாரைம் புலன்க பேதங்குணமற்றுப் பேராசை தானற்றுப் பின் காதங்கரணங்களும் அற்ற ஆனந்தக் காட் ஏதங் களைந்திருப் பேனிறைவா, கச்சியே.

இ 555
னவிலும்மெய்
குருசொன்னபடி 2 நினைவில்சற்றும் கச்சியேகம்பனே. 25
னியின்
தனித்தனியே துமில்லார்க் யேகம்பனே. 26
0 யூன்பொதிந்த யைப் பேசரிய தக் காதல் செய்தே யேகம்பனே. 27
3
பருந்தோடஞ்செய்த
5 புண்ணியநூல் ள் ஆயவுமற்று யேகம்பனே, 28
முகமினுக்கி லை விளக்கியிட்டுப் வயர்மேல் யேகம்பனே. 29
பரின்பத்தை மாதருக்குள் வையர்க்கீந்து யேகம்பனே. 30
எற்றுப் முன்அற்றுக் சியிலே
ம்பனே. 31

Page 39
நல்லா யெனக்கு மனுவொன்று தந்தருள், எ பொல்லா எனைக்கொன்று போடும்பொழுதிய சொல்லாநற் கோயில் நியமம் பலவகைத் தே எல்லா முடிந்தபின் கொல்லுகண்டாய் கச்சி
பக
சடக்கடத்துக் இரைதேடிப் பலவுயிர் தம்ல விடக்கடித்துக் கொண்டிறுமாந் திருந்து மி படங்கடித் தின்றுழல்வார்கள் தமைக்கரம் ! இடக்கடிக்கும் பொழுதேது செய்வார்? கச்
நாறுமுடலை, நரிப்பொதி சோற்றினை, நாம் சோறுங் கறியும்நிரப்பிய பாண்டத்தைத் தே கூறும்மலமும் இரத்தமுஞ் சோருங் குழியில் ஏறும் படியருள்வாய் இறைவா, கச்சியேகம்
சொக்கிட்டு அரண்மனைப் புக்குள் திருடிய திக்குற்ற மன்னரைக் கேட்பதுபோல் சிவநி மிக்குக் குருலிங்க சங்கமம்நிந்தித்து, வீடி: எக்குப் பெருந்தவர்க்கென் சொல்லுவேன் ?
பாஸ் |
w3
விருந்தாக வந்தவர் தங்களுக் கன்னமிகக் பொருந்தார் வளம்பெற வாழ்வார்நின் நாமத் அருந்தா முலைப்பங்க ரெண்ணாதபாதகர் : இருந்தாவதேது? கண்டாய் இறைவா, கச்
எல்லாம் அறிந்து படித்தே யிருந்தெமக் குக் வல்லான் அறிந்துளன் என்றுணராது மதிமய சொல்லான் மலைந்துறு சூழ்விதியின்படி து எல்லாம் சிவன்செயலே என்பார்காண் கச்சி
டொன்னைநினைந்து வெகுவாகத் தேடுவர், தன்னைநினைந்து வெகுவாய் உருகுவார்,

கானமிலாப்
ல் பூசைசெபஞ் காத்திரமும்
யேகம்பனே. 32
மெக்கொன்று கமெலிந்து பற்றிநமன் சியேகம்பனே. 33
ன்தினமுஞ் ஈகையர்தம்
விழாது Liனே. 34
துட்ட.ர்வந்து த்தைசெய்து ச்சிக்கும்
கச்சியேகம்பனே. 35
கொடுக்கப்
தைப்போற்றி நித்தம் அம்புவியில் சியேகம்பனே. 36
TளI புங்கிச் க்கித்துப்பின் யேகம்பனே. 37
- பூவையன்னாள்
தாரணியில்

Page 40
உன்னை நினைந்திங் குனைப்பூசியாத உ என்னையிருந்து கண்டாய் இறைவர் கச்சி
கடுஞ்சொலின் வம்பரை ஈனரைக்குண்டல கொடும்பாவமே செய்யும் நிர்மூடர்தம்மைக் நெடும்பனைபோல வளர்ந்து நல்லோர் தம்6 இடும்பரை என்வகுத்தாய் இறைவா, கச்சி
* WW
கொன்றேன் அனேகமுயிரை எலாம்பின்பு ெ தின்றே அதன்றியும் தீங்குசெய்தேன் அதுதீ நின்றேன் நின்சன்னிதிக்கே அதனால் குற்ற என்றே யுனைநம்பினேன் இறைவா, கச்சிடே
ஊரிருந்தென்ன ? நல்லோர் இருந்தென்ன பேரிருந்தென்ன ? பெற்றதாய் இருந்தென் ம சீரிருந்தென்ன ? சிறப்பிருந் தென்ன இத்தே ஏரிருந்தென்ன ? வல்லாய் இறைவா கச்சி
வில்லால் அடிக்கச் செருப்பாலுதைக்க வெ கல்லால் எறியப் பிரம்பால் அடிக்கக் களிவ அல்லார் பொழில்தில்லை அம்பலவாணர்க் இல்லாததால் அல்லவோ, இறைவா கச்சி
திருவேகம்பவிருத்தம்
செ
அன்னை எத்தனை எத்தனை அன்னையே அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ? பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ? பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ? முன்னை எத்தனை எத்தனை சன்மமோ? மூடனாயடி யேனும் றிந்திலேன், இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ? என்செய் வேன்? கச்சியேகம்ப நாதனே?

லுத்தரெல்லாம் யேகம்பனே. 38
ரக் காமுகரைக் குவலயத்துள் நெறியறியா
யேகம்பனே. 39
கான்றுகொன்று ர்கவென்றே சம்நீபொறுப்பாய் கம்பனே. 40
##
உபகாரமுள்ள Dடப்பெண்கொடியாள்
தயத்தினில் யேகம்பனே, 4!
சகுண்டொருவன்
ண்டுகூர்ந்து தஓர் அன்னைபிதா ஏகம்பனே. 42
43

Page 41
2. திருத்தில்லை
காம்பிணங்கும் பணைத்தோளார்க்கும் பொ தாம்பிணங்கும் பலஆசையும் விட்டுத்தன போம்பிணம் தன்னைத் திரளாகக்கூடிப் பு சாம்பிணம் கத்துதையோ ? என்செய்வேன்
சோறிடும்நாடு, துணிதருங் குப்பை தொண் ஏறிடுங்கைகள் இறங்கிடுந் தீவினை, எப்ெ நீறிடும் மேனியர் சிற்றம்பலவர் நிருத்தம்கா ஊறிடுங் கண்கள் உருகிடும்நெஞ்சமென் தி
அழலுக்குள்வெண்ணெய் எனவே உருகிப் ( நிழலுக்குள் நின்றுதவம் உஞற்றாமல் நிட்பு குழலுக்கிசைந்த வகைமாலை கொண்டு 8 விழலுக்கு முத்துலை இட்டிறைத்தேனென்
ஓடாமற் பாழுக்கு உழையாமல் ஓரமுரைப் கூடாமல் நல்லவர்கூட்டம் விடாமல் வெங் நாடாமல் நன்மைவழுவாமல் இன்றைக்கு தேடாமல் செல்வந் தருவாய், சிதம்பரதேசி
பாராம லேற்பவர்க் கில்லையென்னாமற் பழு வாரமற் பாவங்கள் வந்தணுகாமல் மனமயர் பேராமற் சேவைபுரியாம லன்புபெறா தவரை சேராமற் செல்வந்தருவாய், சிதம்பர தேசிக
கொல்லாமற் கொன்றதைத் தின்னாமற் குத் கல்லாமற் கைதவரோ டிணங்காமற் கனவி சொல்லாமற் சொற்களைக் கேளாமற் றோன செல்லாமற் செல்வந் தருவாய், சிதம்பர தே

என்னுக்குங் காசினிக்கும் சித்துச் செத்துப் ரண்டினிமேற்
தில்லைச்சங்கரனே. 1
Lன்பரைக்கண்டு
பாழுதும்
ண்டால் அள்ளமுமே. 2
பொன்னம்பலத்தார் நீரமின்னார் தற்றேவல் செய்து - விதிவசமே. 3
பவர்பால்
கோபம்நெஞ்சில் நாளைக்கென்று கனே. 4
துசொல்லி
னே. 5
திரங்கோள்கள் இம்பொய் கயர்மாயையிலே சிகனே. 5
44

Page 42
முடிசார்ந்த மன்னரு மற்றமுள்ளோரு முடிவிெ பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவதுங் கண்டுபி பிடிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லாற்பொன் ரடி சார்ந்து நாமுய்ய வேண்டுமென்றே யறிவாரி
காலையுபாதி மலஞ்சல் மாமன்றிக் கட்டுச்சிய சாலவுபாதி பசிதாக மாகுமுன் சஞ்சிதமாம் | மாலையுபாதி துயில்காம் மாமிவை மாற்றிவிப் ஆலமுகந்தரு எம்பலவா, என்னை யாண்டரு
ம.
ஆயும்புகழ்ந்தில்லை யம்பலவாண ரருகிற் செ பாயுமிடபங், கடிக்குமரவம், பின்பற்றிச் சென்ற பேயுங்கணமும் பெருந்தலைப் பூதமும் பின்தெ போயென்செய்வாய் மனமே பிணக்காடவர் ே
4.
ஓடுமெடுத்தத ளாடையுஞ் சுற்றி, யுலாவி மெள் வீடுகடோறும் பலிவாங்கியே, விதி யற்றவர்பே லாடுமருட் கொண்டிங்கு அம்பலத்தே நிற்கும் தேடுங் கணக்கென்னகாண் ? சிவகாம சவுந்த
ஊட்டுவிப்பானு முறங்குவிப்பானுமிங் கொன்டே மூட்டுவிப்பானு முயங்குவிப்பானு முயன்ற வில் காட்டுவிப்பானு மிருவினைப் பாசக் கயிற்றின் யாட்டுவிப்பானு மொருவனுண் டேதில்லை யா
அடியறிக் கெளியவ ரம்பலவாண ரடிபணிந்தா மடியாமற்செல்வ வரம்பெறலாம், வையம் ஏழள் நெடியோனும் வேதனுங்காணாத நித்த நிமலன் குடி காணு நாங்களவர்காணு மெங்கள் குலதெ
கா111)
NAA;
தெய்வச் சிதம்பரதேவா, உன் சித்தந் திரும்பி பொய்வைத்த சொப்பனமா மன்னர்வாழ்வும் புல் மெய்வைத்த செல்வமெங்கே? மண்டலீகர்தம் கைவைத்த நாடகசாலையெங்கே? இது கண்

லாரு
ன்னுமிந்தப் எனினம்பலவ ல்லையே.7
டே
ளே.8
மாற்
மாடரும்
பாமிடமே.9
ரெ
பாண்டிதன்னைத்
கரியே 10
பா டொன்றை
சின
வழி பலத்தே. 11
ந்த
எருட் iவமே. 12
விட்டாற் பியுமெங்கே?
மேடையெங்கே? எமயக்கே. 13

Page 43
உடுப்பானும் பாலன்னமுண்பானு ! கெடுப்பானு மேதென்று கேள்விசெ கொடுப்பானுந் தேகியென்றேற்பான தடுப்பானு நீயல்லையோ? தில்லை
சாக
த
வித்தாரம் பேசினுஞ் சோங்கேறிஜ தத்தாரவென் றோதிப் பவுரிகொன யத்தாசைபேசினு மாவதுண்டோ? கத்தாவின் சொற்படி யல்லாது வே
பிறவாதிருக்க வரம்பெறல் வேண் லிறவாதிருக்க மருந்துண்டு காண அறமார் புகழ்த்தில்லை யம்பலவா மறவா திருமனமே, யதுகாணநல் |
தவியாதிரு நெஞ்சமே, தில்லை புவியார்ந் திருக்கின்ற ஞானாகரன் அவியாவிளக்கைப் பொன்னம்பல செவியாமல் நீ செபித்தாற் பிறவ
நாலின் மறைப்பொரு எம்பலவான பாலிலொருதரஞ் சேவிக்கொணா மேலிலெடுத்தவர் கைவிலங்கைத் காலினிறுத்துவர், கிட்டியுந் தாம்
ஆற்றோடு தும்பை பயணிந்தாடும் போற்றாதவர்க்கு அடையாளமும் சோற்றாவி யற்றுச்சுகமற்றுச் சுற்ற ஏற்றாலும் பிச்சைகிடையாம லே
.ே
அத்தனை, முப்பத்து முக்கோடி நித்தனை, அம்மை சிவகாமசுந்

உய்வித்தொருவர் தம்மைக் வானுங் கெதியடங்கக் . ம் ஏற்கக் கொடாமனின்று யானந்தத் தாண்டவனே. 14
தங் கம்பமீதிருந்து
டாடினுந் தம்முன்தம்பி தில்லையுண்ணிறைந்த தில்லை கன்மங்களே. 15
சம்.
சசி 4
Sம், பிறந்துவிட்டா இது வெப்படியோ ண ரடிக்கமல் மருந்துனக்கே. 15
4மவிய சங்கரனைப் னைப் புராந்தகனை த் தாடியை யைந்தெழுந்தாற் எமுத்தி சித்திக்குமே. 17
னரை நம்பியவர்
திருப்பார்க் கருங்கல் த தைப்பர், மீண்டுமொரு வந்து கட்டுவரே. 18
அம்பலவாணர்தம்மைப் ன் டேயிந்தப் பூதலத்திற் மத் துணியுமற்றே மக்கற் றிருப்பார்களே. 19
மே-5
தேவர்க் கதிபதியை தரி நேசனை, யெம்

Page 44
கூத்தனைப் பொன்னம் பலத்தாடு மைய எத்தனை கோடி யுகமோ தவஞ்செய் தி
முதலாவது கோயிற்றிருவகவல் (திருமண்டில ஆசிரப்பா) நினைமின் மனனே! நினைமின் மனனே! சிவபெரு மானைச் செம்பொனம் பலவன் நினைமின் மனனே! நினைமின் மனனே! அலகைத் தேரி னலமரு காலின் உலகப்பொய் வாழ்க்கையை யுடலையோ
பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும் தோன்றின மறையும், மறைந்தன தோன்ற பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கு உணர்ந்தன மறக்கும், மறந்தன வுணரும் புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும் 10
அருந்தின மலமாம், புனைந்தன அழுக்க உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பு என்றிவை யனைத்து முணர்ந்தனை, அ பிறந்தன பிறந்தன பிறவிக டோறும் கொன்றனை யனைத்தும், அனைத்துநில்
தின்றன யனைத்தும், அனைத்துநினைத் பெற்றன யனைத்தும், அனைத்துநினைப் ஓம்பினை யனைத்தும், அனைத்துநிலை செல்வத்துக் களித்தனை, தரித்திரத் த சுவர்க்கத் திருந்தினை, நரகிற் கிடந்த
இன்பமும் துன்பமும் இருநிலத் தருந்தி ஒன்றென் றெழியா துற்றனை, அன்றியும் புற்பதக் குரம்பைத் துச்சி லொதுக்கிடம் என்ன நின்றியங்கு மிருவினைக் கூட்டை கல்லினும் வலிதாக் கருதினை, இதனுள்

னைக் காணக்கண்கள் ருக்கின்றவே, 2012 |
ன
ஏம் பற்க! 5 - எம் பற்க! 5
பம் சர்
3ாம்
பாம்
ன்றியும்
னைக் கொன்றன, 15
தின்றன் பெற்றன் எ யோம்பின் ஜகின்ை னை, 20
வன்
, 25

Page 45
பீளையு நீரும் புலப்படு மொருபொறி மீளுங் குறும்பி வெளிப்படு மொருபொறி சளியு நீருந் தவழு மொருபொறி உமிழ்நீர் கோழை யழுகு மொறிபொறி வளியு மலமும் வழங்கு மொருவழி 30
சலமுஞ் சீயுஞ் சரியு மொருவழி உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறுஞ் சட்டக முடிவிற் சுட்டெலும் பாகும் உடலுறு வாழ்க்கையை யுள்ளுறத் தேர்ந்து, கடிமலர்க் கொன்றைச், சடைமுடிக் கடவு
ஒழிவருஞ் சிவபெரும் போகவின் பத்தை நிழலெனக் கடவா நீர்மையடு பொருந்தி, எனதற நினைவற இருவனை மலமற வரவொடு செலவற மருளற இருளற இரவொடு பகலற இகபர மறஒரு 40
முதல்வனைத் தில்லையுண் முளைத்தெழு அம்பலத் தரசனை, ஆனந்தக் கூத்தனை, நெருப்பினி லரக்கென நெக்குநெக் குருகித் திருச்சிற் றம்பலத் தொளிருஞ் சிவனை நினைமின் மனனே! நினைமின் மனனே! 45
சிவபெருமானைச் செம்பொனம் பலவனை, நினைமின் மனனே! நினைமின் மனனே!
இரண்டாவது கோயிற்றிருவகவல் காதள வோடிய கலகப் பாதகக் கன்னியர் மருங்கிற் புண்ணுட னாடுங் காதலுங் கருத்து மல்லால்நின் னிருதாள் பங்கயஞ் சூடப் பாக்கியஞ் செய்யாச் சங்கடங் கூர்ந்த தமியேன் பாங்கிருந் 5

ளை 35
ஞ் சோதியை

Page 46
தங்கோ டிங்கோ டலமருங் கள்வர் ஐவர் கலகமிட்டலைக்குங் கானகம் சலமலப் பேழ்ை மிருவினைப் பெட்டகம் வாதபித் தங்கோழை குடிபுகுஞ் சீறூர் ஊத்தைப் புன்தோ லுதிரக் கட்டள்ை 10
நாற்றப் பாண்டம், நான்முழத் தொன்பது பீற்றத் துண்டம், பேய்ச்சுரைத் தோட்டம் அடலைப் பெரிய சுடலைத் திடருள், ஆசைக் கயிற்றி லாடும் பம்பரம் ஓயா நோய்க்கிடம், ஒரு மரக்கலம் 15
மாயா விகாரம், அணல் பஞ்சரம் | சோற்றுத் துருத்தி, தூற்றம் பத்தம் காற்றில் பறக்கும் காணப் பட்டம் விதிவழித் தருமன் வெட்டுங் கட்டை, சதுர்முகப் பாணன் தைக்குஞ் சட்டை 20
ஈமக் கனலி லிடுசில விருந்து காமக் கனலிற் கருகுஞ் சருகு கிருமிக் கிண்டுங் கிழங்கஞ் சருமி, பாவக்கொழுந் தேறுங் கவைக்கொழு கொம்! மணமாய் நடக்கும் வடிவின் முடிவிற் 25
பிணமாய்க் கிடக்கும் பிண்டம், பிணமேல் ஊரிற் கிடக்க வொட்டா வுபாதி காலெதிர் குவித்த பூளை, காலைக் கதிரெதிர்ப் பட்ட கடும்பனிக் கூட்டம் அந்தரத் தியங்கு மிந்திர சாபம் 30
அதிரு மேகத் துருவி னருநிழல் நீரிற் குமிழி நீர்மே லெழுத்து


Page 47
கண்டுயில் கனவிற் கண்ட காட்சி
அதனினும் பொல்லா மாயக் களங்கம் அமையு மமையும் பிரானே, யமையும் 35
இமைய வல்லி வாழியென் றேத்த ஆனந்தத் தாண்டவங் காட்டி ஆண்டுகொண் டருள்கைநின் னருளினுக்
மூன்றாவது கோயிற்றிருவகவல் பாற்கடல் கடைப் படுங்கடு வெண்ணெை திருமிடற் றடக்கிய சிவனே யடைக்கலம்! அடங்கலு மடக்கிடுங் கடுங்கோலைக் கா காலெடுத் தடக்கிய கடவுள்நின் னடைக்க உலகடங் கலும்படைத் துடையவன் றவை
இடக்கையி லடக்கிய இறைவ! நின் னன செய்யபொன் னம்பலச் செல்வ! நின் னடை ஐய! நின் னடைக்கலம்! அடியநின் னடை மனவழி விலைத்திடுங் கனவெனும் வாழ்க் விழுப்பொரு எறியா வழுக்குறு மன்னும் 10
ஆண மலத்துதித் தளைந்ததி னுளைத்திம் நிணவைப் புழுவெனத் தெளிந்தெடு சிந்தை படிறும் பாவமும் பழிப்புறு நினைப்பும் தவறும் அழுக்காறும் இவறுபொய்ச் சாப்பு கவடும் பொய்யும் சுவடும் பெருஞ்சினம் 15
இகலும், கொலையும், இழிப்புறு புன்மையும் பகையும் அச்சமும் துணிவும் பனிப்பும் முக்குண மடமையும். ஐம்பொறி மயக்கமும் இடும்பையும் பிணியு மிடுக்கிய ஆக்கையை உயிரெனுங் குருருவிட் டோடுங் குரம்பை

கழகே. 33
ய்த்
எனைக் -லம்
லபறித்து 5
அடக்கலம்!
க்கலம்! டக்கலம் கையும்
கம்
1ை 20

Page 48
எலும்பொடு நரம்புகொண் டிடையிற் பிணித்து கொழுந்தசை வேய்ந்து மொழுக்குவிழுங் கு செம்பெழு வுதிரச் சிறுபழுக் குரம்பையை, மலவுடற் குடத்தைப் பலவுடற் புட்டிலைத் தொலைவிலாச் சோற்றுத் துன்பக் குழியைக்
கொலைபடைக் கலப்பல கிடக்கும் கூட்ை சலிப்பறு வினைப்பல சரக்குக் குப்பையைக் கோள்சரக் கொழுகும் பிறல் கோணியைக் கோபத்தி மூட்டுக் கொல்லன் துருத்தியை ஐம்புலப் பறவை மடையும்பஞ் சரத்தை 30
Lலராக் கவலை) விளைமரப் பொதும்பை,
ஆசைக் காற்றி பாடும் பரத்தைக் காசிற் பணத்திற் சுழலுங் காற்றாடியை, மக்கள் வினையின் மங்குங் திகிரியைக் கடுவெளி புருட்டிய சகடக் காலைப் 35
பாவச் சரக்கொடு பவக்கடல் புக்குக் காமக் காற்றெடுத் தலைப்பக் கலங்கிக் கெடுவழிக் கரைசேர் கொடுமரக் கலத்தை இருவினை விலங்கொடு மியங்குபுற் கலனை நடுவன்வந் தழைத்திட நடுங்கிடும் யாக்கை
பிணமெனப் படுத்தியான் புறப்படும் பொழுதுந் அடிமலர்க் கமலத்துக் கபயநின் னடைக்கல் வெளியிடை புருமிடி யிடித்தென வெறித்தெ கடுநடை வெள்விடைக் கடவுணின் னடை இமையா நாட்டத் திறையே! அடைக்கலம்
அடியார்க் கெளியாய் அடைக்கல மடைக் மறையவர் தில்லை மன்று நின் றாடிக் கருணை மொண்டலையெறி கடலே! அடை

துக் டிலைச்
25
டச்
யைப் 40
இன்
})
ழங் க்கலம் = 45 - - - -
கலம்
டக்கலம்

Page 49
தேவரு முனிவருஞ் சென்றுநின் றேத்துப் பாசிழைக் கொடியடு பரிந்தருள் புரியும் 50
எம்பெருமா நின் இணை யடிக்கு காயம் அம்பலத் தரசே அடைக்கல முனக்கே!
நான்காவது கச்சித் திருவகவல்
திருமால் பயந்த திசைமுக னமைத்து வருமேழ் பிறவியு மானுடத் துதித்து மலைமகள் கோமான் மலரடி யிறைஞ்சிக்
குலவிய சிவபதங் குறுகா தவமே மாதரை மகிழ்ந்து காதற் கொண்டாடும் 5
மானிடர்க் கெல்லாம் யானெடுத் துரைப்பேன் விழிவெளி மாக்கள் தெளிவுறக் கேண்மின், முள்ளுங் கல்லு முயன்று நடக்கும் உள்ளங் காலைப் பஞ்சென வுரைத்தும் வெள்ளெலும் பாலே மேவிய கணைக்கால் 16
துள்ளும் வராலெனச் சொல்லித் துதித்தும் தசையு மெலும்புந் தக்ககன் குறங்கை இசையுங் கதலித் தண்டென வியம்பும் நெடுமுடல் தாங்கி நின்றிடு மிடையைத் துடிபிடி யென்று சொல்லித் துதித்தும் 15
மலமும் சலமும் வழும்புந் திரையும் அலையும் வயிற்றை யாலிலை யென்றும் சிலந்தி போலக் கிளைத்துமுன் னெழுந்து திரண்டு விம்மிச் சீப்பாய்ந் தேறி உகிராற் கீற வுலர்ந்துள் ளுருகி 20


Page 50
நகுவார்க் கிடமாய் நான்று வற்றும் முலையைப் பார்த்து முளரிமொட் டென்றுப் குலையுங் காமக் குருடர்க் குரைப்பேன் நீட்டவு முடக்கவு நெடும்பொருள் வாங்கவு ஊட்டவும் பிசைவு முதவியிங் கியற்றும் !
அங்கையைப் பார்த்துக் காந்தளென் றுரை வேர்வையு மழுக்கு மேவிய கழுத்தைப் பாரினி லினிய கழுகெனப் பகர்ந்தும் வெப்பு மூத்தையு மேவிய வாயைத் துப்பு முருக்கின் தூய்மல ரென்றும் 30
அன்னமுங் கறியு மசைவிட் டிறக்கும் முன்னிய பல்லை முத்தென மொழிந்தும் நீருஞ் சளியு நின்றுநின் றொழுகும் கூரிய மூக்கைக் குமிழெனக் கூறியும் தண்ணீர் பிளை தவிர தொழுகும் 35
கண்ணைப் பார்த்துக் கழுநீ ரென்றும் உள்ளுங் குறும்பி யழுகுங் காதை வள்ளைத் தண்டின் வளமென வாழ்த்தியும்
கையு மெண்ணெயுங் கலவா தொழியில் வெய்ய வதரும் பேனும் விளையத் 40
தக்க தலையோட் டின்முனைத் தெழுந்த சிக்கின் மயிரைத் திரண்முகி லென்றும் சொற்பல பேசித் துதித்து நீங்கள் நச்சிச் செல்லு நரக வாயில் தோலு மிறைச்சியுந் துதைந்துசீப் பாயும் 45
காமப் பாழி, கருவிளை கழனி தூமைக் கடவழி, தொளைபெறு வாயில் எண்சா ணுடம்பு மிழியும் பெருவழி,

23
த்தும்

Page 51
மண்பாற் காமங் கழிக்கு மறைவிடம், நச்சிக் காமுக நாய்தா னென்றும் 50
இச்சித் திருக்கு பிடைகழி வாயில் திங்கட் சடையோன் திருவரு ளில்லார் தங்கித் திரியுஞ் சவலைப் பெருவழி புண்ணிது வென்று புடவையை மூடி உண்ணீர் பாயு மோசைச் செழும்புண், 55
மால்கொண் டறியா மாந்தர் புகும்வழி நோய்கொண் டொழியா நுண்ணியர் போம்வழி தருக்கிய காமுகர் சாரும் படுகுழி செருக்கிய காமுகர் சேருஞ் சிறுகுழி பெண்ணு மாணும் பிறக்கும் பெருவழி 60
மலஞ்சொரிந் திழியும் வாயிற் கருகே சலஞ்சொரிந் திழியுந் தண்ணீர் வாயில் இத்தை நீங்க ளினிதென வேண்டா பச்சிலை யிடினும் பத்தர்க் கிரங்கி மெச்சிச் சிவபத வீடருள் பவனை 65
பாசு
பு*
முத்தி நாதனை மூவா முதல்வனை அண்ட ரண்டமு மனைத்துள் புவனமும் கண்ட வண்ணலைக் கச்சியிற் கடவுளை ஏக நாதனை, இணையடி யிறைஞ்சுமின் போக மாதரைப் போற்றுத லொழிந்தே! 70
திருச்செங்கோடு
நெருப்பான மேனியர் செங்கோட்டி லாத்தி ந இருப்பார் திருவுள மெப்படியோ இன்னமென் கருப்ப சாயக்குழிக்கே தள்ளுமோ கண்ணன் திருப்பாதமே தருமோ தெரியாது சிவன்செய

தய
னை யன்னைக் காணரிய
இல.

Page 52
திருவொற்றியூர்
ஐயுந்தொடர்ந்து, விழியுஞ் செருகி, யறிவழி மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று செய்யுந் திருவொற்றி யூருடையீர், திருநீறும் கையுந்தொழப்பண்ணி யைந்தெழுத் தோதா
சுடப்படுவா ரறியார் புரம்முன்றையுஞ் சுட்ட திடப்படு மாமதில்தென் ஒற்றியூரன் தெருப்பு நடப்பவர் பொற்பாத நந்தலைமேற்பட நன் கிடப்பது காண்மனமே, விதியேட்டைக் கி
திருவிடைமருதூர்
காடே திருந்தென்ன? காற்றே புசித்தென்ன? யோடே யெடுத்தென்ன? உள்ளன்பி லாதவ நாடே யிடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரி வீடே யிருப்பனு மெய்ஞ்ஞான வீட்டின்ப பே
தாயும்பக்ை கொண்ட பெண்டிர் பெரும்படை சேயும்பகை யுறவோரும் பக்ை மிச்செகமும் ஆயும் பொழுதி லருஞ்செல்வம் நீங்கில்! இ தோயுநெஞ்சே, மருதீசர் பொற்பாதஞ் சுதந்த
திருக்கழுக்குன்றம்
காடோ? செடியோ? கடற்புறமோ? கனமே நாடோ? நகரோ? நகர்நடுவோ? நலமேமிகு வீடோ? புறத்திண்ணையோ? தமியேனுடல் நீடோய் கழுக்குன்றி வீசா, உயிர்த்துணை |
திருக்காளத்தி

ந்து வேண்டுவன்யான்
மிட்டுக்
வுங் கற்பியுமே. 1
பிரான் பரப்பில் தருண்டு சிப்பதுவே. 2
? கந்தைகற்றி
ரோங்குவிண்ணோர் பயர்பால் Dவுவரே. 1
5 தன்னுடைய பக்ை க்காதலினாற் திரமே. 2
க
குந்த
வீழுமிடம், ன்ெபதமே.

Page 53
பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்துபட் டாடை முத்தும் பவளமும் பூண்டோடி யாடி முடிந்த செத்துக் கிடக்கும் பிணத்தரு கேயினிச் ச கத்துங் கணக்கெண்ன? காண்கயிலாடரிக் 8
பொன்னாற் பிரயோசனம் பொன்படைத் தார் தன்னாற் பிரயோசனம் பொன்னுக்கங் கேது? உன்னாற் பிரயோசனம் வேணதெல்லாம் உ6 என்னாற் பிரயோசன மேதுண்டு? காளத்தி u
வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லே சூளாலிளமை துறக்கவல்லேன் அல்லன் தெ நாளாறில் கண்ணிடத்து அப்பவல்லேன் அ ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்ப
முப்போது மன்னம் புசிக்கவுந் தூங்கவு மோ செப்போ திளமுலை யாருடன் சேரவுஞ் சீவ மப்போது கண்கலக்கப் படவும் வைத்தா ன எப்போது காணவல்லேன்? திருக்காளத்தி யி
இரைக்கே யிரவும் பகலுந் திரிந்திங் கிளை அரைக்கே யவலக் குழியரு கேயசும் பார்ந் புரைக்கே யுழலுந் தமியேனை யாண்டருள், கரைக்கேகல் லால் நிழற்கீழமர்ந்தருள் கா
நாறுங் குதிரைச் சலதாரை தோற்புரை நாடு ஊறு மலக்குழி காமத்துவார மொளித் திடும் தேறுந் தசைப்பிளப் பந்தரங் கத்துள் சிற்றி ஏறும் பதந்தரு வாய் திருக்காளத்தி யீச்சுரா

சுற்றி, தபின்பு எம்பிணங்கள் காளத்தியே! 1
-க்குண்டு பொன்படைத்தோன் ண்டு? அத்தன்மையைப்போ ண்டுஉனைப் பணியும் பச்சுரனே! 2
லன் மாதுசொன்ன காண்டுசெய்து
ல்லன்நான் இனிச்சென்று
ருக்கே? 3
கத்தினாற் பன்விடு ஒயயனே,
ச்சுரனே. 4
எத்துமின்னார் தொழுகும்
பொன்முகலிக் எத்தியே. 5
கடாறுஞ்சீழ்
புண்
ன்பம்விட்டு
ன. 6

Page 54
திருக்கைலாயம்
கான்சாயும் வெள்ளி மலைக்கரசே, நின்கழல் ஊன்சாயுஞ் சென்ம மொழித்திடு வாய், காவு மான்சாயுச் செங்கை மழுவலஞ் சாய வலை தேன்சாய நல்ல திருமேனி சாய்த்த சிவக்கெ
இல்லந் துறந்து பசிவந்த போதங் கிரந்துநில் பல்லுங் கரையற்று வெள்வாயுமாய், ஒன்றிற் ! சொல்லும் பொருளு மிழந்து சுகானந்தத் தூ யல்லும் பகலு மிருப்பதென்றோ? கயிலா யத்
சிந்தனை யற்றுப் பிரியமுந் தானற்றுச் செய் நினைந்தது மற்று நினையா மையுமற்று நிர். தனந்தனி யேயிருந் தானந்த நித்திரை தங்கு அனந்தலி லென்றிருப் பேனத்தனை! கயிலா
கையார் ஏற்றுநின் றங்ஙனந் தின்று கரித்துன் தையா துடுத்து நின் சந்நிதிக்கே வந்துசந்த மெய்யார நிற்பணிந் துள்ளே யுரோமம் விதிர்வு ஐயா வென்று ஓலமிடுவது என்றோ? கயிலாய
நீறார்த்த மேனி யுரோமஞ்சிலிர்த், துளம் நெ சேறாய்க் கசிந்து கசிந்தே யுருகி, நின்சீரடிக் மாறாத் தியானமுற் றானந்த மேற்கொண்டு ம ஆறாய்ப் பெருகக் கிடைப்ப தென்றோ? கயி
செல்வரைப் பின்சென்று சங்கடம் பேசித், தி பல்லினைக் காட்டிப் பரிதவியாமற் பரமானந் எல்லையிற் புக்கிட வேகாந்தமாய் எனக்காம் அல்லல் அற்று என்றிருப் பேனத்தனே, கயில்
மந்திக் குருளையத் தேனில்லை, நாயேன் வ

> நம்பினேன் பூரனுக்காய் எந்தகொன்றைத் காழுந்தே. 1
ன்று
பற்றுமின்றிச் பக்கத்திலே
தனே. 2
கையற்று ச்சிந்தனாய்த் தகின்ற
யத்தனே. 3
சியைத்
தேமு
பிதிர்ப்ப பத்தனே. 4
க்குநெக்குச்
5கே
ர்பிற்கண்ணீர் லாயத்தனே. 5
னந்தினமும் தத்தின்
இடத்தே சாயத்தனே. 6
ழக்கறிந்துஞ்

Page 55
சிந்திக்குஞ் சிந்தையையான் என்செய்வேன் புந்திப் பிரிவிற் குருளையை யேந்திய பூ:ை எந்தைக் குரியவன் காண் அத்தனே, கயில
வருந்தேன் பிறந்து மிறந்தும் மயக்கும் புலம் பொருந்தேன் நரகிற் புகுகின்றிலேன், புகழ் | இருந்தேன் இனியவர் கூட்டம் விடேன் இ அருந்தேன் அருந்துவ நின் அருளால், கயி
30வரை
விடப்படுமோ இப்பிரபஞ்ச வாழ்க்கையை? திடப்படுமோ? நின்னருளின்றியே தினமே 8 கடப்படுமோ? அற்பர்வாயிலிற் சென்று கண் படப்படுமோ? சொக்க நாதா, சவுந்தர பான
பிணமெனப் படுத்தி யான் புறப்படும் பொழுது அடிமலர்க் கமலத்துக் காய நின் னடைக்க வெளியிடை யுருமிடி யிடித்தென வெறித் தெ கடுநடை வெள்விடைக் கடவுணின் னடை இமையா நாட்டத் திறையே! அடைக்கல!
அடியார்க் கெளியாய் அடைக்கல மடைக் மறையவர் தில்லை மன்று நின் றாடிக் | கருணை மொண்டலையெறி கடலே! அை தேவரு முனிவருஞ் சென்றுநின் றேத்துப் பாசிழைக் கொடியடு பரிந்தருள் புரியும் 50
எம்பெருமா நின்இணை யடிக்கு கபயம் அம்பலத் தரசே அடைக்கல முனக்கே!
திருச்சிற்றம்பலம்

ன் எனைத் தீதகற்றிப் சயைப்போல் மாயத்தனே. 7
எவழிபோய்ப்
வாரிடத்தில் இயலஞ்செழுத்தாம்
லாயத்தனே. 8
விட்டுமனம் அலையக் எணீர்ததும்பிப் அடியனே.
வ நின் தலம்
தழுங்
டக்கலம்
ம். 45
அகலம்
டக்கலம்
58

Page 56
பட்டினத்த
ஐயந்தொடர்ந்து, விழியுஞ் செருகி, யறிவழி மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று செய்யுந் திருவொற்றி யூருடையீர், திருநீறும் கையுந்தொழப்பண்ணி யைந்தெழுத் தோதா
பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்துபட் டாடை முத்தும் பவளமும் பூண்டோடி யாடி முடிந்த செத்துக் கிடக்கும் பிணத்தரு கேயினிச் ச கத்துங் கணக்கெண்ன? காண்கயிலாபுரிக் ச
வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்kே சூளாலிளமை துறக்கவல்லேன் அல்லன் தெ நாளாறில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல் ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்ப
நீறார்த்த மேனியும் ரோமஞ் சிலிர்த்து உளம் சேறாய்க் கசிந்து கசிந்தே உருகி, நின் சீர மாறாத் தியான முற்று ஆனந்த மேற்கொண் ஆறாய்ப் பெருகக் கிடைப்ப தென்றோ? கய
செல்வரைப் பின் சென்று சங்கடம் பேசித், ! பல்லினைக் காட்டிப் பரிதவியாமற் பரமான எல்லையிற் புக்கிட ஏகாந்தமாய் எனக்காம் அல்லல் அற்று என்றிருப்பேன் அத்தனே, க
வருந்தேன் பிறந்தும் இறந்தும் மயக்கும் புல பொருந்தேன் நரகிற் புகுகின்றிலேன், புகழ் 6 இருந்தேன் இனியவர் கூட்டம் விடேன் இ அருந்தேன் அருந்துவன் நின் அருளால், க

கார்-பாடல்கள்
ந்து வேண்டுவன்யான் விட்டுக் வுங் கற்பியுமே. 1
-சுற்றி, த பின்பு எம்பிணங்கள் காளத்தியே! 2
லன் மாதுசொன்ன சாண்டுசெய்து
ல்லன்நான் இனிச்சென்று ருக்கே? 3
= நெக்கு நெக்குச் டிக்கே தி மார்பிற் கண்ணீர்
லாயத்தனே. 5
தினந் தினமும் மதத்தின்
இடத்தே பிலாயத்தனே, 6
ன் வழிபோய்ப் பாரிடத்தில் பல் ஐஞ்செழுத்தாம் பலாயத்தனே. 8

Page 57
கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந் நில்லாப் பிழையும் நினையாப் பிழையும், நில சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையந், தெ எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியே
ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ல சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத் யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங் கச்சியேக
பிறக்கும் பொழுது கொடு வந்த தில்லை, பி இறக்கும் பொழுது கொடு போவ தில்ல்ை இ குறிக்கும் இச் செல்வஞ் சிவன் தந்த தென் இறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் ?
நல்லாய் எனக்கு மனுவொன்று தந்தருள், ஞா பொல்லா எனைக் கொன்று போடும் பொழுதி சொல்லா நற்கோயில் நியமம் பலவகைத் தே எல்லா முடிந்தபின் கொல்லு கண்டாய் கச்சி
நாறு முடலை, நரிப்பொதி சோற்றினை, நா? சோறுங் கறியும் நிரப்பிய பாண்டத்தைத் தே கூறும் மலமும் இரத்தமுஞ் சோருங் குழியில் ஏறும் படியருள்வாய் இறைவா, கச்சியேகம்ப
எல்லாம் அறிந்து படித்தே யிருந்தெமக் குள் வல்லான் அறிந்துளன் என்றுணராது மதிமயா சொல்லான் அலைந்துறு சூழ்விதியின்படி து எல்லாம் சிவன் செயலே என்பார் காண் கச்சி
பொன்னை நினைந்து வெகுவாகத் தேடுவர். தன்னை நினைந்து வெகுவாய் உருகுவார், உன்னை நினைந்திங் உனைப் பூசியாத உ என்னையிருந்து கண்டாய் இறைவர் கச்சி:

து உருகி எ ஐஞ்செழுத்தைச் பாழாப் பிழையும் யகம்பனே. 9
1 பெற்ற ஔகளும்
திலே ம்பனே. 13
றந்து மண்மேல் இடை நடுவில்
று கொடுக்க அறியாது கச்சியேகம்பனே ! 7
பனமிலாப் அயல் பூசைசெபஞ் காத்திரமும்
யேகம்பனே. 32
டன் தினமுஞ் ாகையர்தம் ல் விழாது. னே. 34
எட்டி ங்கிச்
க்கித்துப்பின்
யேகம்பனே. 37
- பூவை அன்னாள்
தாரணியில் லுத்த ரெல்லாம் யகம்பனே. 38

Page 58
கொன்றேன் அனேக முயிரை எலாம் பின்பு .ெ தின்றே அதன்றியும் தீங்குசெய்தேன் அதுதீர். நின்றேன் நின்சன்னிதிக்கே அதனால் குற்றம் என்றே உனை நம்பினேன் இறைவா, கச்சிே
ஊரிருந்தென்ன ? நல்லேர் இருந்தென்ன உ பேரிருந்தென்ன ? பெற்ற தாய் இருந்தென் ம சீரிருந்தென்ன ? சிறப்பிருந் தென்ன இத்தே ஏரிருந்தென்ன ? வல்லாய் இறைவா கச்சியே
கொல்லாமற் கொன்றதைத் தின்னாமற் குத்தி கல்லாமற் கைதவரோடு இணங்காமற் கனவி சொல்லாமற் சொற்களைக் கேளாமற் தோகை செல்லாமற் செல்வந் தருவாய், சிதம்பர தேசி
முடிசார்ந்த மன்னரு மற்ற முள்ளோரு முடிவி பிடிசாம்பராய் வெந்து மண்ணாவதுங் கண்டு பிடிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லாற் பொல் ரடிசார்ந்து நாமுய்ய வேண்டு மென்றே அறிவ
அன்னையாருக்கு இறுதிக்கடன் இயற்றும் ெ ஐயிரண்டு திங்களாய் அங்கம் எல்லாம் நொந் பையல் என்ற போதே பரிந்து எடுத்துச் - செ கைப்புறத்தல் ஏந்திக் கனகமுலை தந்தாளை எப்பிறப்பில் காண்பேன் இனி.
முந்தித் தவம்கிடந்து முந்நூறு நாள் சுமந்தே அந்திபகலாச் சிவனை ஆதரித்துத் - தொர் சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ எளியத் தழல் மூட்டுவேன்.
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோல் கட்டிலிலும் வைத்து என்னைக் காதலித்து

கான்று கொன்று க வென்றே
நீபொறுப்பாய் யகம்பனே. 40
பகாரமுள்ள டப்பெண்கொடியாள் யத்தினில்
கம்பனே, 41---
ரங்கோள்கள் னும் பொய் -யர் மாயையிலே
கனே. 6
லொரு பின்னு இந்தப் எனினம்பலவ
எரில்லையே. 7
பாழுது பாடியவை: துபெற்றுப் =ய்ய இரு
ள்மேலும் - முட்டச்

Page 59
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க் விறகிலிட்டுத் தீமூட்டு வேன்.
நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்தி | தந்து வளர்த்து எடுத்துத் தாழாமே - அந் கையிலே கொண்டு என்னைக் காப்பாற்றும் மெய்யில் தீமூட்டு வேன்.
அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக் வரிசை இட்டுப் பார்த்து மகிழாமல் - உ தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ மகனே என அழைத்த வய்க்கு.
Lாள்
அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல் கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் - முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன் மகனே என அழைத்த வய்க்கு,
விருத்தம்: முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானும் இட்ட தீ மூள்க மூள்கவே.
வெண்பா:
வேகுதே தீ அதனில் வெந்து பொடிசாம்பல் ஆகுதே பாவியேன் ஐயகோ - மாகக் குருவி பறவாமல் கோதாட்டி என்னைக் கருதி வளர்த்தெடுத்த கை,
வெந்தாளோ சோணகிசி வித்தகா நின்பதத் வந்தாளோ என்னை மறந்தாளோ - சந்த்த, உன்னையே நோக்கி உகந்து வரம்கிடந்து என்தன்னையே ஈன்று எடுத்த தாய்.

கோ
மலை திபகல்
தாய் தனக்கோ
sகு
தசி உள்ள
மெள்ள
-தில் மும்

Page 60
வீற்றிருந் தாள் அன்னைவீதி தனில் இருந் நேற்று இருந்தாள் இன்று வெந்து நீறு ஆல் எல்லாரும் வாருங்கள் ஏது என்று இரங்காம் எல்லாம் சிவமயமே யாம்.
உடற் கூற்று வண்ணம்: ஒருமடமாதும் ஒருவனும் ஆகி இன்ப சுகம் தரும் அன்பு பொருத்தி உணர்வு கலங்கி ஒழுகிய விந்து ஊறு சுரோணித மீது கலந்து
பனியில் ஓர்பாதி சிறுதுளி மாது பண்டியில் வந்து புகுந்து திரண்டு பதுமம் அரும்பு கமடம் இதென்று பார்வை மெய்வாய்செவி கால்கைகள் என்ற
உருவமும் ஆகி உயிர் வளர் மாதம் ஒன்ப்தும் ஒன்ற்ம் நிறைந்து மடந்தை உதரம் அகன்று புவியில் விழுந்து யோகமும் வாரமும் நாளும் அறிந்து
மகளிர்கள் சேனை தராணை ஆடை மண்பட உந்தி உடைந்து கவிழ்ந்து மடமயில் கொங்கை அமுதம் அருந்தி ஓர் அறிவு ஈர் அறிவாகி வளர்ந்து
ஒளிந்கை ஊறல் இதழ்மடவாரும் உகவந்து முகந்திட வந்து தவழ்ந்து மடியில் இருந்து மழழை மொழிந்து வா இரு போ என நாமம் விளம்ப உடைமணி ஆடை அரைவடம் ஆட உண்பவர் தின்பவர் தங்களொடு உண்டு தெருவில் இருந்து புழுதி அளைந்து

தாள்
Tாள் -- பால் தெளிக்க
63

Page 61
தேடிய பாலரொடு ஓடி நடந்து அஞ்சு வயதாகி விளையாடிபே
உயர்தரு ஞான குரு உபதேச முந்தமிழின் கலையும் கரைகல் வளர்பிறை என்று பலரும் விள வாழ்பதினாறு பிராயமும் வந்து
மயிர்முடி கோதி அறுபத நீல வண்டு இமிர் தண்தொடை செ மணிபொன் இலக்கு பணிகள் - மாகதர் போகதர் கூடிவணங்க
மதனசொஷரூபன் இவன் என(' மங்கையர் கண்டு மருண்டு திர வரிவிழி கொண்டு கழிய எறிந்து மாமயில் போல் அவர் போவது
மனது பொறாமல் அவர் பிறகு மங்கல செங்கல் சந்திகழ் கொ மருவமயங்கி இதழ் அமுதுண்டு தேடிய மாமுத்ல் சேர வழங்கி
ஒருமுதல் ஆகி முதுபொருளா! இருந்த தனங்களும் வம்பில் ! மதன சுகந்த வதனம் இது எல் வாலிப கோலமும் வேறு பிரிந்து
வளமையும் மாறி இளமையும் ! வன்பல் விழுந்து இருகண்கள் வயதுமுதிர்ந்து ந்ரைதிரை வர் வாதவிரோத குரோதம் அடை செங்கையினில் ஓர் தடியுமாகி

ப
காண்ட புனைந்து
மோக எண்டு
கண்டு
ஓடி
ங்கை
3)
ய்
இழந்து
மாறி
இருண்டு
துே
-ந்து

Page 62
வருவது போவது ஒருமுதுகூனு மந்தி எனும்படி குந்தி நடந்து மதியும் அழிந்து செவிதிமிர் வந்து வாய் அறியாமல் விடாமல் மொழிந்து
துயில் வரும் நேரம் இருமல் பொறாது தொண்டையும் நெஞ்சும் உலர்ந்து வறண்டு துகிலும் இழந்து கணையும் அழிந்து தோகையர் பாலகர்கள் ஓரணி கொண்டு
கலியுகம் மீதில் இவர் மரியாதை கண்டிடும் என்பவர் சஞ்சலம் மிஞ்ச கலகல என்று மலசலம் வந்து கால்வழி மேல்வழி சார்நடந்து
தெளிவும் இராமல் உரைதடுமாறி சிந்தையும் நெஞ்சும் உலைந்து மருண்டு திடமும் அழிந்து மிகவும் அலைந்து தேறிந்ல் ஆதரவு ஏது என நொந்து
மறையவன் வேதன் எழுதியவாறு வந்தது கண்டமும் என்று தெளிந்து இனியென கண்டம் இனி என தொந்தம் மேதினி வாழ்வு நிலாதினி நின்ற
கடன்முறை பேசும் என உரைநாவு தங்கிவிழுந்து கைகொண்டு மொழிந்து கடைவழி கஞ்சி ஒழுகிடவந்து பூதமுநாலு சுவாசமும் நின்று நெஞ்சு தடுமாறி வரும் நேரமே
வளர்பிறை போல எமிரும் உரோம முச்சடையும் சிறுகுஞ்சியும் விஞ்சு


Page 63
10கதும் இருண்ட வடிவும் இலம் மாமலை போல் ய!)தூதர்கள் வர்
***
வலைகொடு வீசி உயிர்கொடு ரே மைந்தரும் வந்து குனிந்தழ நெ மடியில் விழுந்து மனைவி புலம் மாழ்கினரே இவ காலம் அறிந்து
(பழையவர் காணும் எனும் அயல பஞ்சு 1.றந்திட எஇன்றவர் பந்த இடும் எனவந்து பறையிடமுந்த வேபிணம்வேக விசாரியும் என்று
பலரையும் ஏவி முதியவர்தாம்இ ருந்தசவம்கழு வுஞ்சிலர் என்று பணிதுகில் தொஞ்கல் களபம் 2 பாவகமே செய்து நாறும் உடம்ன
வரிசை கெடாமல் எடும் எனஓடி வந்து இளமைந்தர் குனிந்து சும் கடுகி நடந்து சுடலை அடைந் மானிட வாழ்வென வாழ்வென நெ
விறகுஇடை மூடிஅழள் கொடும் வெந்து விழுந்து முறிந்துநிணங்க உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீறும் இலாத உடம்பை நம்பும் அடியேனை இனி ஆளும்

=13)
ஒது
-.12
பந்து
* பய.
கணிந்து
ய
* த
M
கம்
=
1

Page 64
நீரிழிவு நீரிழிவு நோய் என்பது, உடலா எடுக்கவேண்டிய முறையில் எடுக்கமுடியா போதியளவு இன்சுலினை சுரக்காமலிருப்பதன் முறையில் வேலை செய்யாமலிருப்பதனா ஹோர்மோன். உணவிலிருந்து எமது உயிர செய்வதற்கு எமக்கு இன்சுலின் தேவைப் சத்திலிருந்து சக்தியை உண்டாக்குகி இன்சுலினுக்குப் பிரதிபலிப்பைக் காண்பிக்கா
இருபது லட்சத்திற்கும் மேலான க ஒவ் வொரு வருடமும், 60,000க்கும் ே பிடிக்கப்படுகிறது ஒருவருக்கு நீரிழிவு நோய் ஏற்படு சம்பவிக்கிறது?
நீரிழிவு நோயுள்ள ஒருவர், அத்தியா நிறுத்திவிடுகிறார் அல்லது அந்த நபரில் செய்வதில்லை. ஹோர்மோன் என்பது, உட சொல்வதற்காக உடலின் ஒரு பாகத்திலிருந் ஒரு இரசாயனத் "தூதுவர்” ஆகும்.
நாம் உண்ணும் உணவிலுள்ள சக்க இன்சுலினை மாத்திரமே உபயோகிக்கமுடி உயிரணுக்களால் சக்கரையைச் சக்தியாக மா இரத்தத்தில் ஒன்று சேர்க்கப்பட்டு சிறுநீர் மூல பின்வருவனவற்றிற்கு எமக்குச் சக்தி தே எமது உடல் வெப்பத்தை உற்பத்திசெய்வதற்கு
எமது தசைகள் வேலை செய்வதற்கு, எமது : சுவாசிப்பதற்கு, எமது மூளை சிந்திப்பதற்கு

[ நோய்
ல் உணவிலிருந்து தேவையான சக்தியை மலிருப்பதாகும், இது ஏனென்றால், உடல் னால் அல்லது சுரக்கப்படும் இன்சுலின் தகுந்த ல் ஆகும். இன்சுலின் ஒரு முக்கியமான ணுக்கள் சக்கரைச் சத்தை உறிஞ்ச உதவி படுகிறது. பின்பு உயிரணுக்கள் சர்க்கரைச் ன்றன. சில சமயங்களில் உயிரணுக்கள் து. இதுவும் நீரிழிவு நோயை ஏற்படுத்தலாம். னேடிய மக்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. மலானவர்களுக்கு நீரிழிவு நோய் கண்டு
பக்க
புக
தாம்போது அவரது 2. 1.லில் என்ன
வசியமான இன்சுலின் ஹோர்மோன் சுரப்பதை ) இன்சுலின் தகுந்த முறையில் வேலை பின் பாகங்கள் என்ன செய்யவேண்டும் என்று து மற்றொரு பாகத்துக்குப் பிரயாணம் செய்யும்
ரையை, சக்தியாக மாற்றுவதற்கு நமது உடல் யும். அங்கு இன்சுலின் இல்லாவிட்டால், ற்றமுடியாது. “உபயோகிக்கப்படாத” சக்கரை Dாக உடலிலிருந்து வெளியேற்றப்படும்.
பயம்
சகா
5வை:
இதயங்கள் துடிப்பதற்கு, எமது நுரையீரல்கள் எமது உடலிலிருக்கும் கோடிக்கணக்கான
57

Page 65
உயிரணுக்களை வளர அனுமதிப்பதற்கு, புதி இல்லாமல் நம்மால் தொடர்ந்து வாழ முடியாது
இன்சுலின் கணையத்தில் உற்பத்தி உறுப்பு அமைந்திருக்கிறது. கணையத்திலு விசேஷ உயிரணுக்கள் இன்சுலினைச் சுரக் சிறு தீவுகள் என்று பெயரிடப்பட்ட திசுக்களில்
பல்வேறுவகைப்பட்ட நீரிழிவு நே பதின்ம வயதினரும் டைப் நீரிழிவு நோயை உயிரணுக்கள் அழிக்கப்பட்டுவிடும். அதனா முடியாது.
அதிகமதிகமான பதின்ம வயதினர் வகையான நீரிழிவு நோயுடன், பெரும்ப சுரக்கமுடியும். ஆயினும், இரத்தத்தில் வைத்துக்கொள்ள அல்லது போதுமானளவு : அளவு போதுமானதாக இருப்பதில்லை. நீரிழிவு நோய்க்குச் சிகிச்சை
நீரிழிவு நோய்க்கான சிகிச்சைக்கு உங்கள் பிள்ளை ஆரோக்கியமாக இருப் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகவும், முடி இரத்தத்தில் சக்கரையின் அளவை நிலை இரண்டாவது, நீண்ட கால, ஆரோக்கி வாழ்வதற்காக, உங்கள் பிள்ளை நீரிழிவு நோ! டைப் 1 நீரிழிவு நோய்க்கான சிகிச்
டைப் 1 நீரிழிவு நோய்க்கான அம் மாதிரியானது. அது பின்வருவனவற்றை உள்: ஒரு நாளில் பல முறைகள் இன்சுலின் ஊசி நேரங்களில் மேலதிக மருந்தையும் மற்ற நேர பம்ப்பை உபயோகித்தல்

ப்பிப்பதற்கு, மற்றும் சீர் செய்வதற்கு இன்சுலின்
தியாகிறது. வயிற்றுக்கு சற்றுப் பின்னால் இந்த ள்ள பீட்டா உயிரணுக்கள் என்றழைக்கப்படும் கின்றன. பீட்டா உயிரணுக்கள் இலங்கர்கான் [ கூட்டத்தில் காணப்படுகின்றன. ய்கள் இருக்கின்றன. ஆனால் பிள்ளைகளும் பெறுகிறார்கள், டைப் 1 நீரிழிவு நோயில், பீட்டா ல் உடலினால் எந்த இன்சுலினையும் சுரக்க
$%$)
டைப் 2 நீரிழிவு நோயை பெறுகிறார்கள். இந்த மலும் உடலால் கொஞ்சம் இன்சுலினைச் சக்கரையின் அளவை இயல்பு நிலையில் நன்கு வேலை செய்வதில்லை அல்லது அதன்
= இரண்டு இலக்குகள் இருக்கின்றன. ஒன்று, யதற்காகவும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ந்தளவு இயல்பு நிலைக்கு அருகாமையில் காட்டி அதைத் தக்கவைத்துக்கொள்வதாகும். யமான மற்றும் செழிப்பான வாழ்க்கையை புடன் வாழப்பழகிக்கொள்வதாகும்.
சை
உப்படைச் சிகிச்சை உலகம் முழுவதும் ஒரே எடக்கும்: மருந்தை எடுத்துக்கொள்வது, அல்லது உணவு துகளில் இன்சுலினை ஒரே சீராக வழங்கும் ஒரு
58

Page 66
ஒரு நாளில் பல முறைகள் இரத்தத்தில் சக்க ஒரு உணவுத் திட்டத்தைப் பின்பற்றுவது | மேலதிக நடவடிக்கைகளின்போது அதை பே குறைந்தளவு இன்சுலினுடன் ஈடு செய்வது -
இந்த அடிப்படை வடிவமை பராமரிப்புக்குழுக்கள், உங்கள் பிள்ளையின் கு குடும்பத்தின் வழக்கமான வேலைகளுக் உருவாக்குவதற்காக உங்கள் குடும்பத்து மாதங்களுக்கு ஒரு முறை, வழக்கமான பு மருத்துவமனைக்குக் கொண்டுவரும்படி ( சந்திப்புக்களின்போது, உங்களுக்கு இருக் பராமரிப்புக் குழுவுடன் நீங்கள் கலந்து பேசலா டைப் 2 நீரிழிவு நோய்க்கான சிகிச்
ஆரோக்கியமான உணவு, உடற்பம் இளைஞருக்கு மருந்துகள் என்பனவற்றின் இ நோய் சமாளிக்கப்படுகிறது. பெரும்பாலாக எ ஒரு மாபெரும் மாற்றத்தை உட்படுத்துகிறது.
முழுக் குடும்பத்தினரும் டைப் 2 நீ ஆரோக்கியமான வாழ்க்கைப் பாணியைப் பின் வெற்றிவாய்ப்பு கிடைக்கும். அது உங்கள் ப ஊற்றுமூலமாக இருக்கும். அத்துடன், குடுப் ஏற்படும் அதிக அபாயத்தில் இருந்தாலும், அபாயத்தை அது குறைக்கக்கூடும்.
உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற் அளவைக் கட்டுப்படுத்தாதிருக்கும்போது, உ செய்யக்கூடிய மாத்திரைகளை மருத்துவர் ம இளைஞருக்கு இன்சுலின் ஊசி மருந்தும் ஒழுங்கான உடற்பயிற்சி, மற்றும் ஒரு ஆ

ரையின் அளவைக் கண்காணித்தல்
Dலதிக உணவுடன் அல்லது சில வேளைகளில்
ப்புக்குள், வித்தியாசப்பட்ட உடல்நலப் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் வீட்டில் உங்கள் கும் பொருந்தக்கூடிய ஒரு திட்டத்தை டன் பணியாற்றுவார்கள். ஒவ்வொரு மூன்று பரிசோதனைகளுக்காக உங்கள் பிள்ளையை கேட்கப்படுவீர்கள். இந்த மருத்துவமனைச் க்கும் ஏதாவது கவலைகள் பற்றி நீரிழிவுப்
சை
சிற்சி, எடையைக் குறைத்தல், மற்றும் அநேக இணைந்த செயற்பாட்டினால் டைப் 2 நீரிழிவு ல்லாருக்கும் சிகிச்சை, வாழ்க்கைப்பாணியில்
சரிழிவு நோயைப் பற்றிக் கற்றுக் கொண்டு அதே எபற்றினால், பதின்ம வயதினருக்கு மிகச்சிறந்த பதின்ம வயதினருக்கு மிகப் பெரிய ஆதரவின் தீபத்தின் மற்ற அங்கத்தினரும் நீரிழிவு நோய் நீரிழிவு நோயை விருத்தி செய்துகொள்ளும்
(3
மசியும் மாத்திரமே இரத்தத்தில் சக்கரையின் உடலில் இன்சுலின் நன்கு வேலைசெய்ய உதவி ருந்துக் குறிப்பெழுதிக் கொடுக்கக்கூடும். சில தேவைப்படலாம். ஆரோக்கியமான உணவு, -ரோக்கியமான எடையை இலக்கு வைத்து
69

Page 67
பாதக
அடைவதற்குக் கூர்ந்த கவனம் செலுத்த இன்சுலினும் மாற்றீடு செய்யாது. இவை டை! கற்களாகும். முக்கிய குறிப்புகள் நீரிழிவு நோய் என்பது உடல், உணவிலி நிலைமையிலிருக்கும் ஒரு நோயாகும். உயிரணுக்கள் உணவிலிருந்து சக்கரைச் சத் செய்வதற்கு உடலுக்கு இன்சுலின் தேவைப்ப டைப் 1 நீரிழிவு நோயில், உடல் இன்சுலினை இரத்தத்தில் சக்கரையின் அளவைக் கண்கா பின்பற்றுதல் மூலமாக, டைப் 1 நீரிழிவு நோய்க் டைப் 2 நீரிழிவு நோயில், பெரும்பாலும் உட ஆயினும், அது போதுமானதல்ல அல்லது நம் உணவு, உடற்பயிற்சி, எடையைக் குறைத என்பனவற்றின் இணைந்த செயற்பாட்டினால் !

வேண்டிய தேவையை மாத்திரைகள் மற்றும் 1 2 நீரிழிவு நோயின் சிகிச்சைக்கான மூலைக்
நந்து சக்தியை உறிஞ்சிக்கொள்ளமுடியாத
rா3ெ{1.---
5தை உறிஞ்சி சக்தியை உண்டாக்க உதவி
டுகிறது. ச் சுரப்பதில்லை. இன்சுலின் ஊசி மருந்துகள், பணித்தல், மற்றும் ஒரு உணவுத் திட்டத்தைப்
கு சிகிச்சையளிக்கப்படுகிறது. லால் கொஞ்சம் இன்சுலினைச் சுரக்கமுடியும். க்கு வேலை செய்வதில்லை. ஆரோக்கியமான ந்தல், மற்றும் சில வேளைகளில் மருந்துகள் டைப் 2 நீரிழிவு நோய் சமாளிக்கப்படுகிறது.
2)
ே

Page 68
நன்றி )
எம்மை ஆறாத்துயரில் ஆழத்தி மீன் தலைவன் இறைபதம் எய்திய 6ெ எமக்கு உதவிகள் புரிந்து ஆறுத. மூலம் அனுதாபச் செய்திகள் தெரிவு ஆற்ற உறுதுணை புரிந்தோருக்கு கலந்து கொண்ட அனைவருக்கும், சாந்தி பிரார்தனையிலும் எமது போசனத்திலும் கலந்து சிறப் இம்மலரை குறுகிய கால இடைவெ தந்த “Global Graphics, Colom இதயபூர்வமானநன்றிகளை தெரிவு
நக
\ulolil/
"17/407

( பாகம் 4 கு 458 59 ஆக :
நவிலல்
38
எத் துயில் கொள்கின்ற எம் குடும்பத் -ய்தி கேள்வியுற்று நேரில் வந்து ! ல் கறியோருக்கும், தொலைபேசி வித்தோருக்கும், உடன் கருமங்கள் சம், அன்னாரின் இறுதி ஊர்வலத்தில் ! அந்தியெட்டி கிரியைகளிலும், ஆத்ம | 3 அழைப்பை ஏற்று வந்து மதிய பிக்கும் அனைவருக்கும் மற்றும் வளியில் வடிவமைத்தும், அச்சிட்டும் bo 06" அச்சகத்திற்கும் எங்கள் சிக்கின்றோம்.
எறி
இங்ஙனம்
குடும்பத்தினர்
\\litl/
* ஈN 7-Aாக சு 5, - 9 -

Page 69
அமரர் சீதேவி
அமரர் கந்தர்
2அமரர் அமரர் ஆறுமுகம் + 1.பார்வதி
அமரர்
அமரர் சோமசுந்தரம் + மகாலட்சுமி
சுந்தரலட்சுமி தெய்வேந்திரம்
மகேந்திரம் அமரர் ஜெயலட்சுமி விஜயலட்சுமி தனலட்சுமி சுந்தரகுமாரி ஜெயகுமாரி
துரைராஜா ஞானசிகாமலர்
பத்மசுலோசனா அமரர் துரைராஜா சுந்தரலிங்கம் பரராசசிங்கம் பரம்சோதி குலேந்திரராசா
ஈன: பு:

நமசிவாயம் + விசாலாட்சி
இராஜேந்திரம்
புஸ்பராணி -
அருண்குமார் லலிதாம்பிகை கெங்காதேவி தேவகுமாரி
சிவகுமார்
சுசிலாதேவி இராமச்சந்திரன் அம்ட.lலவாணர் பொன்னம்பலம் சிவரோஜினி
தர்ஷன் ரதீஷன் வினோஜினி , றேணுகா பிரசாத்
நந்தகுமாரன் துவாரகன்
தருண்
தினோஜ்

Page 70
எது எது |
எதை | எதை |
மற்sெ
பகவான் ஸ்ரீ கிருஷ்ண
Printed By : Global Graphics, #14, Colombo

கீதாசாரம்
நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையது எதை இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்? * கொண்டு வந்தாய்? அதை நீ இழப்பதற்கு. நீ படைத்திருக்கிறாய், அது வீணாகுவதற்கு.
எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ, து நாளை மற்றொருவருடையதாகிறது. றாருநாள் அது வேறொருவருடையதாகும்.
இந்தமாற்றம் உலக நியதியும் எனது படைப்பின் சாரம்சமுமாகும்.
Tamil Sangam Lane, Wellawatta, Colombo - 06. Tel: 2360678