கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞாயிற்றுத் தொகுதி

Page 1
சூ. 4. ணராசா, , A.
ஸ்ரீ ல ங் க ா

குதி/
ons. (Cey.) C. A. S
வெ ளி யீடு

Page 2

3 / 5 = N . CHUKULI GIRLS COLLE
உ - ப, LL., 1) வட பாலர் பிரதிநிதி காம்
ஞாயிற்றுத் தொகுதி
Mahalir Maha Vidyalayam
CHAVAKACHCHERI,,
Prime....... @டடிகலவி
-ழே.. 5....... ....... 178!. Presented to..ஆ.3.மதி. பாலசிங்கம்
1.4 92
-N
Date
Principal

Page 3

ஞாயிற்றுத் தொகுதி
க. குணராசா, B. A. Hons (Cey.) - C. A. S. (முன்னாள்: புவியியல் உதவி விரிவுரையாளர், இலங்கைப் பல்கலைக் சமுகம், பேராதளை - கொழும்பு, புவியியல் ஆசிரியர் கொக்குவில் இந்துக்கல்வாரி பகுதிநேர விரிவுரையாளர், தொழில் நுட்பக் கல்லூரி, பாப்பாணம், அதிரிப் போதனாசிரியர், ஆசிரிய கலா சாபே , கொழும்புத்துறை ஆய்வாசிக = சிரியர் "புவியியல் 'சாரி பாதிகாரி சென்ரியா. உதவி அரசாங்க -அதிபர், துணுக்காய்)
ஸ்ரீ லங்கா வெளியீடு, காங்கேசன் துறை வீதி,
யாழ்ப்பாணம் ,

Page 4
முதலாம் பதிப்பு - பூல், 1970 9 (C.) Mrs. Kamala Kunaranab 2 சித்திரா அச்சகம், யாழ்ப்பாணம்
: ஸ்ரீ லங்கா வெளியீடு, பாழ்ப்பாணம்.
வி; 45)
பிற்பாயாார் ஸ்ரீ லங்கா புத்தகசாப்ஸ் காங்கேசன்துறை வீதி.
யாழ்ப்பா,

முன்னுரை
நவீன கல்வியுலகு எவ்வாப்வா து ன ற க ளி ல் விரைந்து முன்னேறி விட்டது. ஆனால், தமிழ் மாண வர்களுக்கு ஆரம்ப அறிவியலை அறிமுகப்படுத்தக்கூடிய தான தமிழ் நூல்கள் மிக அரிதாகும், ஆராய்வுகள் நிறைந்த தனித்துவ நூல்களைப் படைப்பதற்கு முன் அடிப்படை அறிவைத் தரக்கூடிய நூல்களைத் தமிழில் ஆக் வெளியிடுவது இன்றைய சமூகத்தின் தேவையா கும்: கற்றோரின் கடமையுமதுவே.
அவ்வகையில் ஞாயிற்றுத் தொகுதி' என்ற இத் நாங் அமைகின்றது. உயர் வகுப்பு மாணவர்களுக்கு, சிறப்பாக புவியியல் மாண வர்களுக்கு இந்நால் பய எரிக்சுக் கூடியது என்று நம்புகின்றேன். இந்நாவக் கல்வியுலகு மாத்திரமன்றி, அ தி வி ய ல ப் புரிந்து கொள்ள விரும்பும் வாசகர் உலகமும் உவந்தேற்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. இந்நாலின் ஆக்கத் திற்குத் தக்க ஆலோசனைகள் வழங்கிய என் நண்பன் திரு. ஆ. இராஜகோபாவிற்கு என் நன்றிகள்.
பாசிசம்
குனராசா
- யமாம் ! 82, பிறவுன் வீதி, நீராவியடி யாழ்ப்பாணம்,

Page 5
tiThe Universe 19 not only stronger than we suppose, it is stranger than
wo- can supposo.
- J. B. S. Halda no.

ஞாயிற்றுத்தொகுதி அடிப்படை உண்மைகளும் படிமுறை வளர்ச்சியும்
(1) பிரபஞ்சம்
நாம் வாழ்கின்றநாடு இலங்கை இலங்கை ஆசியாக்கண்டத தின் ஒரு நாடு : ஆசியாக்கண்டம் உலகத்தின் ஒரு பகுதி: உலகம் பூமி என்ற கோளத்தின் ஒரு பாகம்: பூமியோ ஞாயிற் றுத் தொகுதி (Solar System) என்ற சூரியமண்டலத்தின் ஒரு பகுதி: (ஞாயிற்றுத்தொகுதி பால் வழி (Milky Way] என்ற அண்டத் நின் (Galaxy) ஒரு பாகம் : அண்டமோ பிரபஞ்சம் (Universe) என்ற பேரண்டத்தின் ஒரு துகள், பிரபஞ்சத்தில் இதுதான் நமது நில, பிரபஞ்சவெளியில் நமது பூமி ஒரு குண்டுசியின் கூர்நுனியி
லும் பருமன் குறைந்த ஒரு நுண்துகளாகும்.
தெளிவான வானம் கொண்டதொரு இரவு வேளையில், வானத்தை அமணர்ந்து நோக்கும்போது கோடிக்கணக்கான ஒளிச் சிதறல்கள் வானில் சிதறுண்டு கிடப்பதைக் காப்பசமுடியும், நட்சத்திரங்களும், கோள்களும், அவையொத்த பல்வேறு வாள் பொருட்களுமாகும். சிமிட்டுகின்ற  ைவ ந ட் ச த் தி ர ங் க ளா கவும் (உடு) சிமிட்டாது பிரகாசமாக ஒளிர்பவை கோள்களாக வும் விளங்குகின்றன. நமது சூரியன் ஒரு நட்சத்திரமாகும்; தாமா கவே ஒளிவீசக்கூடியன நட்சத்திரங்களாகவும், நட்சத்திரங்களிலி ருந்து பெற்ற ஒளியைத் தெறித்துப்பிரசுாசிப்பன கோன்சனாக '

Page 6
ஞாயிற்றுத்தொகுதி
நம் வரையறுக்கப்படுகின்றன, கோடிக்கணக்கான உடுத்தொகுதி களை உள்ளடக்கிய கோடிக்கணக்கான அண்டங்களைக் கொண்ட வான்வெளியே பிரபஞ்சமாக விரிந்து கிடக்கின்றது.
ஆதியும் அந்தமும் வரையறுக்கப்பட்ட எல்ப்லகளும் அற்ற வான்வெளியே பிரபஞ்சமாகும், இப்பிரபஞ்சம் என்ற பேரண்டம் எவ்வாறு உருவாகியது என்பது குறித்து வெளிவந்த கருது கோள்கள் பெரிதும் கணிதவியல் சார்ந்தனவாகவும், ஐன்ஸ் ரீனின் காபி இடப்பொதுத் தொடர்புத்தத்துவம் (Relativity) சார்ந்தனவாகவும் விளங்கிவருகின்றன, இக்கருதுகோள்களில் இரண்டு கொள்கைகள் குறிப்பிடத்தக்கன, அவையாவன.
(அ) கூர்ப்பு அல்லது பரிணாம அடிப்படை.
(Evolutionary)
(ஆ) ஒ ழப்குநிலே (Steady - State) அல்லது சமநில (Balai1 -
CEd) அடிப்படை!
கூர்ப்பு - கூர்ப்பு அல்லது பரிணாம அடிப்படையில் பிரபல் அடிப்படை சத்தின் பிறப்பினை விளக்கமுயலும் விஞ்ஞானி
களும் தத்துவஞானிகளும், "பெரியதொருசக்தித் திரள், சிதறி வெடித்ததாலேயே பிரபஞ்சம் தோன்றியது' என் கின்றனர். அந்த இராட்சதச் சிதறல், 500 கோடி ஆண்டுகளுக்கும் 800 கோடி ஆண்டுகளுக்கும் முன் னர் இடைப்பட்ட கால வேளை யில் நிகழ்த் இருக்கவேண்டும் எனக் கணிதவியலாளர் காணித்துள் ளனர், பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் விண்ணில், "இயற் வனகக்கு -சப்பாற்பட்ட ஒரு சக்தியின் காரணமாக ஆக்கப்பட்ட கட்டி மனமா3 படைய பொருட்கள்" யாவும் இன்று சேர்ந்து போகு சர், கத்திரளாக (Bu1 Gl Eா [Hy) ச் சாப்பனப்பட்டா, கண்ணிற்குப் புலனாகாத அண்டத்து கள்களும், குறைந்த அடர்த்தியுடைய வாயுக்களும் இணைந்து (ஹைட்ரஜன், ஹீலியம், ஓக்சியன், நைட்ரான் புகையுரு அவ் லது நெபுலா (Nebulk) வாகக்காட்சி தந்தன; இந்த ஆதி நெபுலாதான் பிரபஞ்சத்தின் மூலக்கருவாகும்.
இப்பிரபஞ்ச மூலக்கரு ஒரு கட்டத்தில் வெகுவிரைவாக விரியத் தவப்பட்டது. பிரபஞ்சப்பொருட்களான அண்டத்தாள்கள்நம் வாயுக்களும் தம்மனயில் கட்அதிகாரிக்கவில் யே. ஆனால், பிரபஞ்சப் புகையுருவம் விரிவடைய சத்யன் உட்த அடர்த்தியாகவும், துறு க்சமாகவும் சேர்ந்திருந்து அண்டத் துகள்களும் வாயுக்களும் தம் நின்று விட்டு விரிந்து ஐதாகப்பரவின,

ஞாயிற்றுத்தொகுதி
இதனை ஒரு சிறு உதாரணம் மூலம் புரிந்து கொள்ளலாம். ஒரு றப்பர் பஜானை எடுத்து அந்தப்ப வானிற்குள் முகப்பவுடரை இட்டு நிரப்பிக் கொள்வோம். இது தான் பிரபஞ்சப்புகையுரு இப்போது பலூனை ஊதிக் காற்றினை நிரப்பி விரிய வைப்போம். விரிவடைவதால் பலூனினுள் இருக்கும் முகப்பவுடர் அளவில் அதிகரிப்பதில்லை, ஆனால் பலூன் அளவில் விரிவடைகின்றது. பொருள் திணிவுள்ள பொருட்களின் அளவுகள் மாறாமல் பிரபஞ் சத்தின் பரந்த வெளிமாத்திரம் பெருக்க மடைந்தது.
இப்பிரபஞ்சம் பெருக்கமடைய ஆரம்பிக்குமுன் பிரபஞ்சப் பொருட்களின் அடிப்படை மூலகங்கள் அனைத்தும், பிரபஞ்சப் புகையுருக் கோளத்தின் மத்தியில் நெருப்புப் பிண்டமாகசி சேர்ந்துகிடந்தன. இவற்றின் வெப்பநிலை கற்பனைக்கு எட்டாத அளவு உயர்ந்திருந்தது. இந்த அதி வெப்பத்தில் பொருட்களின் அணுக்கள் சிதைந்து, அவற்றிலுள்ள நியூட்ரான்கள் கிளம்பிய நிலையில் கொந்தளிக்கத் தொடங்கின, இந்நிலையில் தான் பிரபஞ்சம் விரிவடையத் தொடங்கியது. நியூட்ரான்கள் ஒன்று சேர்ந்ததும், எலெக்ட்ரான் துகள்கள் சிதறிப்பிழக்க விர் வடைந்து கொண்டிருந்த ஆதிப்பிரபஞ்சப்புனகயுரு வெடித்துச் சிதறியது. அதனுள் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறித் தெறிக்கப்பட்டு, திரள் திரளாக அமைந்தன, அவையே அண்டங்! களாக மாறின என்பது கூர்ப்பு அடிப்படைப் பிரபஞ்சப்பிறப்பு விளக்கமாகும்.
சமநிலை ஒழுங்கு நிலை அல்லது சம நிலை அடிப்படையில் அடிப்படை பிரபஞ்சத்தின் பிறப்பை விளக்கும் கருதுகோள்
பிரபஞ்சத்திற்கு ஒரு தொடக்கமும் இருக்கவில்லை முடிவும் இல்லை என்கின்றன, அக்கருதுகோள்களின்படி, இன்று பிரபஞ்சம் காணப்படுகின்ற நிலையிலேயே, அதில் காணப்படுகின்ற டொருட்களுடனேயே பிரபஞ்சம் என்றுமிருந்தது, அண்டங்கள் அல்லது நட்சத்திரங்கள் அழிவுறும்போது மட்டுமே, அதனைச் சமன்படுத்த புதியதொரு அண்டம் அல்லது நட்சத்திரம் உரு வாகிறது என்பதாகும்.
(ii) அண்டம்
பிரபஞ்சம் என்பது பலகோடி அண்டங்களைக் கொண்டிருக் கும் அகண்ட வெளியாகும் அண்டம் என்பது பல கோடி நட்சத் ரங்களைக் கொண்டிருக்கும் வெள் ளுடுத்தொகுதியாகும். ஆதிப்

Page 7
ஞாயிற்றுத்தொகுதி
பிரபஞ்சப் புகையுருவிலிருந்தே அண்டங்கள் பிறந்தன, அண்டங்க ளில் அண்டத்தாசுகளும் வாயுக்களும் கடினமான பழைய பொருட் களும் காணப்பட்டன, அப்பொருட்கள் தத்தமது சர்ப்புக் காரணமாக ஒன்றையொன்று ஈர்த்து, ஒன்றோடொன்று இணை ந் தும் மோதியும் கொண்டன, மோதியதால் அவை வெப்பத்தை யும் சுழற்சியையும் பெற்றன, சுழற்சி, அண்டட்பொருட்களைப் பெரும் கோளங்களாக மாற்றி விட்டது. ஒவ்வொரு அண்டத் திலும் கோடிக்கணக்கான புகையுரு நெபுலாக்கள் உருவாகின. அவை ஒன்றுடன் ஒன்று மோதி வெப்பத்தையும் சுழற்சியையும் பெற்றதால், பிரகாசிக்கத் தொடங்கின. பெரிய பெரிய புகை யுருக்கோள்களாகப் பிரகாசித்த இந்த நட்சத்திரங்கள், சுருங்கத் தொடங்கின, அவை சுருங்கத் தொடங்கியதும், உள்ளார்ந்த வெப்பநிலை அதிகரித்தது. அதனால் அவற்றின் பிரகாசம் இன்னமும் கூடியது. கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இவ்வாறே உரு வாகின. நமது சூரியனும் இவ்வாறே பிறந்த ஒரு நட்சத்திர மாகும், அண்டங்களுள் நட்சத்திரங்கள் உருவாகுவதற்குச் சுமார் 200 கோடி ஆண்டுகள் பிடித்திருக்கின்றன,
சுழற்சி. அண்டத்தில் உருவாகிய புகையுரு நெபுலாக்கள் கோளம் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. மோதிய
தனால் சுழற்சியைப் - பெற்றன. சுழன்றதால் சோ ளங்களாக (உருண்டைகளாக மாறின, சுழற்சி கோளமாக மாற்றுமா? இதனை ஒரு உதாரணம் மூலம் புரிந்து கொள்ளலாம். குயவன் ஒருவன் சுழல்கின்ற வனேசில் லின் மேல் வைக்கின்ற வடிவமற்ற களிமண், சுழற்சியால் பானேயாக உருளவில்லையா?
புகையுருக்கள்  ேம ா தி ய த ா ல் வெப்பமடைந்தன. வெப்பமடையும் பொருட்கள் பிரகாசிக்க முடியுமா? முடியும், இரும்புத்துண்டு ஒன்றினை எடுத்து உருக்குவோம். அது முதலில் வெப்பத்தினைப் பெற்று உருகும்போது, மங்கலான செந்நிறத்தினைப் பெற்றுப் பிரகாசிக்கின்றது. படிப்படியாக வெப்பம் கூடி உருகும் போது அதன் நிறம் ஓறேஞ்சாகமாறி, பின்னர் மஞ்சளாகமாறி இறுதியில் வெண்ணிறக்குழம்பு ஆகின்றது. ஒவ்வொரு நிலை சுளிலும் அதிகரித்து வரும்பிரகாசம் இறுதிநிலையில் மிக ஒளிர்கின் றது. நட்சத்திரங்களின் நிறமும் சூடும் இவ்வாறுதான் கணணிக்கப்படு கின்றது. செந்நிறமான பிரகாசத்தினையுடைய நட்சத்திரங்கள் அதிக சூடில்லாதவை. சூரியனைப் போன்று மஞ்சல் நிறமான'.

ஞாயிற்றுத்தொகுதி
பிரகாசத்தினை உடைய நட்சத்திரங்கள் மத்திமமான சூட்டிணைக் கொண்டன, வெண்ணிறப்பிரகாசத்திளேக் கொண்ட நட்சத்திராய் கள் மிக அதிக சூட்டினைக் கொண்டன. அத்துடன் நட்சத்திரங் களின் பிரகாசம், அவற்றின் பரிமானங்களையும் காரங்களையும்
பொறுத்தும் இருக் கின் றது.
பால்வழி
வானத்தில் காண்கின்ற நட்சத்திரம் ஒவ்வொன்றும் நமது சூரியனை ஒத்தவையே, ஆயினும் அவற்றரில் பெரும்பாலானவை சூரியனும் பார்க்க பல கோடி மடங்கு பரபணுடையன், நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்துள்ள அண்டத்திட்னப் பால்'வரி [MIThy WW) என்பர், இரவு பவனாயில், தெளி வான வானத்தில், டொக்கு மேற்காக பிரகாசமான "பாரு ' ஒளிப்படை அடைந்திருப்பதை காணலாம், ஒளிப்பட்டைக்குள் கொடி கணம் கான நட்சத்திரங்கள் இருகின்றன, பாலாறு இன்று வானத்தில் பாய்வதாக கற்பனை செய்து கிரேக்க விஞ்ஞானிகள் இதற்குப் பால்வழி சான்று பெயரிட்டனர். இந்தியத் தத்துவ ஞானிகள் 11 ஆகாய கங்கை"" என்றனர்.
பால் வழியே நமது அ ண் ட ம ா கு ம் - நி து பால் வழி! அண்டத்தினைச் செங்குத்தாக நோக்கும் போது, பொருள் வடிவ மானதாகக் காணப்படுகின்றது. குறுக்குப் பார்வையில் நோக் கும் போது,  ெத ா ட க் க த் தி ல் நீண்டு ஒடுங்கி, மத்தியரில் அகன்று பின்னர் நீண்டு ஒடுங்கி மகுடி.வடிவில் அமைந்து காணப் படுகின்றது. பால்வழியின் ஒரு அந்தத்தில் நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்திருக்கின்றன. சூரியனைப் போன் IN 20 ஆயிரம் கோடி நட்சத்திரங்கள், கோள்கள், அண்டத் தூசுகள் குறைந்த அடர்த்தி கொண்டவாயு என்பனவற்றை கொண்ட மைந்திருக்கின்ற அண்டத்திரளை வெள்ளுடுத்தொகுதி என்பர் - பால் வடியும் ஒரு வெள்ளுடுத்தொகுதியாகும்.
பால்வழி அண்டத்தின் குறுக்களவு ஒரு இலட்சம் ஒளி ஆண்டுத்காரமாகும். (ஒளியாண்டு என்பது வாசியலில் பயன் படுத்தப்படுகின்ற ஒரு அ ள வ ட ா கு ம் + வினாடி ஒன்றிற்கு 1,86,000 மைல் வே க த் தி ல் ஓர் ஆண்டில் ஒளி செல் கின்ற தா ர த்  ைத ஒ ளி ய ா ண் டு த் தா ர ம் எ ள் பு ர், ஓர் ஒளியாண்டு 5888ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பு அயல்களுக்குச் சமம்) மத்திய பாகத்தின் தடிப்பு 10 ஆயிரம் ஒளியாண்டுத் தூரமாகும், நமது

Page 8
ஞாயிற்றுத்தொகுதி
சூரியன் பால்வழி அண்டத்தின் மையத்திலிருந்து 30 ஆயிரம் ஒளியா பாடுத் தாரத்தில் அமைந்திருக்கின்றது. ஒரு இலட்சம் ஒளியாண்டுத் தாரத்தினை விட்ட மாசுக் கொண்ட ஒரு இராச்சதச் சச்சுரமாக பால்வழி சுழல் நின்றது. இச் சக்கரம் ஒரு தொடர்சி சியாக இராடில், இரு சுருள் வ ம வ ங் க ளைக் கொண்ட புயங்களால் ஆன வடிவத்தினைக் கொண்டிருக்கின்றது. இச்சுருள் புயங்களில் தான் நட்சத்திரங்கள் அதிக அளவில் அமைந்திருக் கின்றன, பால்வழி த ன் ன ம ய த் தைச் சுற்றிச் சுழல்கின் றது. ஞாயிற்றுத்தொகுதி வினாடிக்குச் சுமார் 130 மைல் வேகத்தில் பால்வழியின் மையத்தைச் சுற் றி வ ர 25 கோடி ஆண்டுகள் எடுத்துக் கொள்கின்றது. ஒரு விமானம் மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறந்து செல்லுமாயின் அது பால்வழியைக் குறுக்கே கடந்து செல்ல 900 கோடி ஆண்டுகள் பிடிக்கும்,
அன்ட்ரோமிடா
பால் வழி என்ற நமது வெள்ளுடு தொகுதியின் அண்டத்தூசி வாயு என்பன ஏனைய வெள் ளுடுத்தொகுதிகளைப் பார்க்கத் தடையாக வி ள ங் கு கி ன் ற ன - பல இலட்சம் ஒளியாண்டு தொலைவில் இருக்கின்ற வெள்ளுடுத்தொகுதிகளை புவியிலுள்ள மிகவும் சக்திவாய்ந்த தொலைக்காட்டி கொண்டு ஆராய முடிகின் நது. பிரபஞ்சத்திலுள்ள கோடிக்கணக்கான அண்டங்களில் நாம் இந்த அண்டங்கள் எண்ணிக்கையில் மிகவும் சிலவாகும். நமது பால் வழி பண்டத்திற்கு மிக அருகில் காணப்படும் அண்டத்திற்கு 'அன்ட்ரோமிடா' என்று பெயர். சில வேளைகளில் அன்ட்ரோமிடா வெள் ளுடுத்தொகுதியை வெறும் கண்களாலும் பிரபஞ்சவெளியில் அவ தார்க்கமுடிகின்றது. அன்ட்ரோமிடா பிண்டம் 20 இலட்சம் ஒளி ஆண்டுத் தாரத்தில் அமைந்திருப்பதாக இன்று கணித்துள்ள னர். எனவே இன்று நாம் அன் ரோமிடாவைப் பார்க்கும் போது காணும் தோற்றம் உண்மையில் அன்ரோமிடாவின் 20 இலட்சம் ஒளி ஆண்டுகளுக்கு முற்பட்ட தோற்றமே, அன்ட்ரோமிடா விண்டத்தைவிட பாருள் கண்டம், கோமா பெர்னபிஸஸ் அண்டம் ஓரையன் விண்மீன் தொகுதியுள்ள பெரிய நெபுலா அண்டம் தனுசு விண்மீன் தொகுதியிலுள்ள முப்பிளவு நெபுலா அண்டம் என்பன ஓரளவு அறியப்பட்டிருக்கின்றன

ஞாயிற்றுத்தொகுதி (iii) ஞாயிற்றுத்தொகுதி
ஞாயிற்றுத்தொகுதி என்பது சூரியனையும் அதப் பாமயாய கக் கொண்டு நீள்வட்டப் பாதையில் சுழலும் ஒன்பது கோள்களை யும் சந்திரன் போன்ற துணைக் கோள்களையும் குறிக்கும், பால்வழி எ ன் ற வெள் ளுடுத்தொகுதியில் சுருள் வ ள ய ம் ஒன்றின் விளிம்பில் கோடானுகோடி. நட்சத்திரங்களில் ஒன்றான சூரியன் விளங்குகின்றது. ஆதிப் பிரபஞ்சப் புன கயுரு விரிவடைந்து சிதறி வெடித்தபோது தான் அண்டங்கள் உருவாகின எனவும் அவர் றில் ஒன்று தான் பால்வழி எனவும் ஏற்கனவே சண்டோம் பல்வகைச் சடப்பொருட்களின் துணுக்கைகளையும் எண்ணற்ற து, சி. சுண்ணியும் அடக்கிய பெரிய புகையுருவாகப் பால்வயி இருந்தது. பால்வழியில் கா 5:3னப்பட்ட சடப்பொருட்கள் ஒன்றோடொன் று மோதி வெப்பத்தையும் சுழற்சியையும் பெற்றுக் கொண்டன. ஆதியில் வெப்பம், சுழற்சி ஆகிய தன்ன பனள் இல்லாத இப் பொருட்கள் ஒருங்கிணைந்து சுழற்சியையும், வெப்பத்தையும் பெற்று வெப்பமான சுழல்கின்ற புகையுருக் கோளமாக மாறின இவ்வாறு தான் முலச் சூரியன் (ஆதிச் சூரியன் பிறந்தது :
இம் முலச்சூரியனிலிருந்தே நாயிற்றுத் தொகுதியிலுள்ள கோள்கள், துப்ணக்கோள்கள் பான்பன பிருந்தன,
000

Page 9
2
ஞாயிற்றுத் தொகுதியின் தோற்றம் பற்றிய கொள்கைகள்
- ஞாயிற்றுத் தொகுதி எவ்வாறு தோன்றியது, எக்காலத்தில் சோன் றியது. 51 ன பல ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. இத் த ைசய ஆராய்ச்சிக்கு அண்டத்தில் காணப்படும் வால்வெள்ளிகள் எ if Gள்ளிகள், பாண்டத்தரசிகள் என்பன துப்பாணாயாகவுள்ளன. இவை போர்கூறிய கோள்களைப்போன்று குறிப்பிட்ட பாதையிலோ, சூ சப்பிட்ட காலவே பா கரிலேT சுற்றிவருவனவல் ல. இவை அண்டத்தில் காணப்படும் ரூ ா யி ற் று த் தொகுதியினின்றும் பிரிந்து தெறித்த நிலையற்ற விண்பொருட்களாகும். இவை பூமியின் சில பகுதிகளில் மோதி விழுந்தபோது அளை ஆராய்ச்சிக்குரிய பொருட்களாகின. இவற்றின் தன்மைகளை ஆராய்வதன் மூலம் புவியின் தோற்றம்பற்றி அபிப்பிராயங்கள் வெளியிடப்பட்டுள் ளன.
அவற்றை ஆராய்வோம்,
தோற்றுக்கோட்பாடுகள்: காலப்பாகுபாடு
ஞாயிற்றுத்தொகுதியினதும் புவியின் தும் தோற்றம் எவ்வாறு திக பிந்தது என்பது குறித்து காலத்திற்குக்காலம் பல்வேறு அறி மஞர்கள் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.  ேக ாட் ப டு க ள், திடமான முடி " - த. திடமான முடிவல் Eல : அவை ஒருவகை அபிப்பிராயங்களே. 1745-ம் ஆண்டில் தி. எல். எல். பவ்பொன் என்பவரிலிருந்து. 1955-ம் ஆண்டு பிரெடஹொயில் என்பவர் வரை, பல்வேறு கரு சகோதர்கள் பல்வேறு கட்டங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

ஞாயிற்றுத்தொகுதி
இவ்வாறு " இதுவரை வெளியான கருதுகோள்களை காலவடிப் படையில் இரு பெரும் பிரிவுகளாக வகுத்து ஆராயமுடியும், அவை!
(அ) பழைய கருதுகோள்கள்:- பேரறிஞர்களான தி. எல். எல் பவ்பொன், இமானுவேல் கான் ற், "பியர் சைமன் டி வரப்பி ளாஸ் பி, சி, சாம்பர்லின், எவ், ஆர். மோல்ரன், பிங்கேட்டன்) டபிள்யூ.எப், செற்ச்விக், ஜேம்ஸ் ஜீன்ஸ், வறேல்ட் ஜெப்ரி என்பவர்களின் + கோட்பாடுகளை படைாய கருதுகோள்கள் என வகுத்துக் கொள்ளலாம். 1745-ம் ஆண்டிலிருந்து 1000 -ம் ஆண்டு வரை வெளிவந் தவையையே பழைய கருதுகோள்கள் என்ற பிரி விலடக்க முடியும்,
(ஆ) புதிய கருதுகோள்கள் - புதிய கருதுகோள்களென 1936-ம் ஆண்டில் ஆர். ஏ, லிற்றிள்டன் வெளியிட்ட சோட் பாட்டிலிருந்து வானெஸ் அல்வ்வென், வொன் ைவப்சாகர், ஏ, சி, பனர்ஜி, ஓட்டோசிமிட். ஜி. பி. குய்ப்பர் ஆகியோர் வெளியிட்ட கோட்பாடுகள் உட்பட 1955-ம் ஆண்டு பிரெட்பிராயில் வெளியிட்ட கோட்பாடு வ ரை கருதலாம். வி வெளி ஆய்வின் தெளிவான நிலைக்களத்தில் கால்பதித்து - புதிய கருதுகோள்கள் அபிப்பிராயம் தெரிவித்தன.
தோற்றக்கோட்பாடுகள்: விசைப்பாகுபாடு
ஞாயிற்றுத் தொகுதியின் பிறப் பினே விளக்க புயல் இன்று கருதுகோள்களை, கோள்களின் தோற்றத்திற்கு ஆதாரமாக அமைந்து விசைகளின் அடிப்படையிலும் வகுத்து ஆராய முடியும். கோள்களின் தோற்றத்திற்குரிய விசைசுளின் - அடிப்படையில் இக் க ருது சுே ா ள் க ளை மூன்று க - வகுத்து ஆராயலாம். அவையாவன :
(அ) உட்புற விசைகளின் மூலம் கோள்களின் பிறப்பை விளக் கும் கருதுகோள்கள் :- (Internal F009 (3r Tntriா Fாரே) இம்மானுவேல் சான்ற், லாப்பிலாஸ் , வானெஸ் அல்வ்வெள் .. பிரெட்ஜெறாயில் (இவர் இரு கொள்கைகள் வெளியிட்டார்) ஜி. பி. குய்ப்பர் ஆகியோரது கருக்கோள்கள் இப்பிரிவிலடங்கும். -ஆதிச்சூரியன் ஒன்று “உட்புறவிசை கார ணமாக வெடித்ததால் அல்லது திரண்டதால் உருவானவையே ஞாயிற்றுக் கோள்கள் சான இக் கருதுகோள்கள் பெரிதும் கருதுகின்றன.

Page 10
ஞாயிற்றுத்தொகுதி
(ஆ) வெளிப்புற விசைகளின் முலம் (External Force OTOuter Force) கோள்களின் பிறப்பை விளக்கும் கருதுகோள்கள்: - பிசி, சி, சாம்பாளின், எவ், ஆர், மோல்ரன், ஜேம்ஸ் ஜீன்ஸ் எறரேல்ட் ஜெப்றி, எல் , பவ்பொன், பிங்கேட்டன், ஏ, பனர்ஜி -ஆகியோது கருதுகோள்கள் இப்பிரிவில் அடங்குவன. -ஆதிச்சூரி யன் ஒன்று புறத்தேயுள் டா பிறிதொரு நட்சத்திரத்தின் அனு கலினால் அல்லது மோதலினால் ஏற்பட்ட வெளிப்புற விசையின் சிதைவின் காரணமாகவே கோள்கள் பிறந்தன என இக் சுருது கோள்கள் தெருவிக்கின் றன.
(இ) தொடர்பு விசைகளின் மூலம் (Kalaive Force) கோள் களின் பிறப்பிப்ன விளக்கும் கருதுகோள்கள் - ஓட்டோசிமிட், விற்றிள்டன் வைஸ்சாகர் என்போரது கருதுகோள்களை இப்பிரி வினிலடக்கி விடலாம். ஆதிச்சூரியன் சிதைவுறது இருக்க, அதற்கும் பிறிதொரு நட்சத்திரத்திற்கும் இடையில் காணப்பட்ட ஒரு நட்சத்திரத்தின் சி ன தவி ன ல் அல்லது ஆதிச்சூரியனே சூழ்ந்து திரண்ட புகையுருவின் தொடர்த் திரட்சியால் உருவான வையே இன்றைய கோள் சுள் என இக்கருதுகோள்கள் தெரிவிக் கின் றன.
தோற்றக்கோட்பாடுகள்: செயற்பாடு
ஞாயிற்றுக் கோள்களின் பிறப்பை விளக்க முயல்கின்ற கரு கோள் கள்ள கோள்களின் தோற்றம் அமைந்து செயல்பாட் டின் ஆதாரத்திலும் வகுத்து ஆராயலாம். அவ்வடிப்படையில் மூன்று வனக்களாசு வகுக்கலாம்,
(அ) மோதுகைக் கருதுகோள்கள் = -ஆதிச் சூரியனுக்கும் பிறி தொரு நட்சத்திரத்திற்கும் ஏற்பட்ட  ேம ா த லி ன் அல்லது உராய்வின் விளைவாக கோள்கள் பிறந்தன என்ற கருத்தினை விபரிப்பன மே ா து கைக் கருதுகோள்களாகும், பல்பொன் பிங்கேட்டான் ஆகியோரது கருத்துக்கள் இப்பிரிவிலடங்குவன.
(ஆ) புகையுருக் கருதுகோள்கள் - ஆதி அண்டத்தில் நிறைந் திருந்த ப ல் வ ன க ச் சடபொருள்களின் புகையுருவிலிருந்து கோள் கள் உருவாகின என்ற கருத்தினைப் புகையுருக் கருதுகோள் சுகள் விபரிக்கின்றன. கான்ற் லாப்பிளாஸ், வைஸ்சாகர், ஒட் டோசிமிட், பிரெட்ஹொயில், குய்ப்பர், அல்வ்வென் ஆகியோ ரது கருதுகோள்கள் இப்பிரிவிலடங்குவன,

ஞாயிற்றுத்தொகுதி
T
"(இ பெருக்குக் கருதுகோள்கள்: - ஆதிச்சூரியனுக்கு அ கில் வேறொரு நட்சத்திர வரவால் ஏற்பட்ட பெருக்கு விசையின் அல்லது ஈர்ப்புவிசையின் விளைவாக நிகழ்ந்த கக்குனர்களின் திரளவே கோள்கள் என இக் கருதுகோள்கள் கூறுகின் றன. செட்ச்விச், சாம்பர்லின், மோல்ரன், ஜீன்ஸ், ஜெப்றி, பனர்ஜி, லிற்றிள்டன், பிரெட்ஹொயில் ஆகியோரது கருதுகோள்கள் இப்பிரிவினுள் அடக்கி ஆராயலாம்.
- -இவ்வாறு ஞாயிற்றுத் தொகுதியின் தோற்றத்தினை விபரிக் கின்ற கருதுகோள்களை வகைப்படுத்தி ஆராய முடியும், நாம் ஞாயிற் துத் தொகுதியின் தோற்றப்பாட்டினை விபரிக்கும் கருதுகோள் சுன் செயற்பாட்டடிப் படையில் சற்று விரிவாக ஆராய்வோம் +
(அ) மோதுகைக் கருதுகோள்கள்
பல்பொன் : - 1745-ம் ஆண்டு ஜி. எல். எல். பவ்பொன் என்பவர் ஞாயிற்றுத் தொகுதியின் தோற்றம் குறித்து வால் வெள்ளி மோதற் கொள் கையை வெளியிட்டார். இவரின்படி பூமியிலும் பன்மடங்கு பெரிதெனக் கருதப்பட்ட மிகப் பெரிய 'வால் வெள்ளி ஒன்று சூரியனுடன் மோதியது. அவ்வேளை வெளி யெற்றப்பட்ட வாயுப்பொருள் இறுதியில் இன்றைய கோள் தொகுதிகளாக ஒடுங்கின என்பதாகும். அக்காலத்தில் நிலவிய கொள்கைகளுள் வால்வெள்ளி மோதற் கொள்கையே விஞ் ஞாள முறையானதெனக் கருதப்பட்டாலும் இது இன்று ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவில்லை, ஏனெனில், வால் வெள்ளிகள் நாம் அறித்தளவில் மிகச்சிறிய வான்பொருளாகும். இ ைவ சூரியனோடு மோதி கொள் தொகுதிகளைத் தோற்றுவிக்கக் கூடின என்பது நம்பத்தக்கதாகவில்லை.
பிங்கேட்டன்:- 1880-ம் ஆண்டில் நியூசிலாந்தை சேர்ந்த பேராசிரியர் பிரிகேட்டன் என்பவர் நட்சத்திர உராய்வுக் கொள்கையை வெளியிட்டார். இக்கொள்கை ஓரளவு பவ்பொ சனின் வால்வெள்ளி மோதற் கொள்கையை ஒத்தது, இவரின் படி. ஒரு வால்வெள்ளிக்குப் பதிலாக இங்கே ஆதிச் சூரியனுடன் தொடர்புபட்ட இன்னொரு நட்சத்திரம் பற்றி கூறப்படுகிறது - இவர் பிறிதொரு நட்சத்திரம் ஆதிச் சூரியனுடன் நேரடியாக மோதாமல் உராய்ந்து சென்றதனால் உண்டான உடைவு கள் இன்றைய கோள்கள் உருவாக வழிவகுத்தன என்கிறார், பவ் பொனினதும், - பிங்கேட்டனதும் கருத்துக்கள் கோள்களின்

Page 11
12
ஞாயிற்றுத்தொகுதி
தோற்றத்தை வெளிப்புற விசைகளின் மூலம் விபரிக்கின்ற பழைய கருதுகோள்களாகும், (படம்: 5 ஐப் பார்க்க)
(ஆ) புகையுருக் கருதுகோள்கள்
கான்ப் - 175-ம் ஆண்டு ஜேர்மனிய தத்துவஞானியான இமானுவேல் சான்ற் என்பவர் வான்வெளி பற்றிய நூல் ஒன்றை வெளியிட்டார். இந்நூலின் ஞாயிற்றுத் தொகுதியின் படப்பு பற்றி விளக்கம் தரப்பட்டுள்ளது, இவரது கொள்கை நியூட்டனின் ஈர்ப்புக் கொள்கையை ஆதாரமாகக் கொண்டது. இவரது கருதுகோளின்படி இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியின் காரணமாக ஆ க் க ப் ப ட் ட் கடினமா ள பழைய பொருட்கள் தத்தமக்க்குரிய ஈர்ப்புக் காரணமாக ஒன்றையொன்று ஈர்த்தன, இவ்வாறு கவரப்பட்டு ஒன்றோடொன்று மோதி வெப்பத்தையும் சுழற்சியையும் பெற்றன, ஆதியில் வெப்பம் சுழற்சி இரு தன்மைகளும் இல்லாத இவை இப்போது சுழற்சி யையும் வெப்பத்தையும் பெற்று வெப்பமாகச் சுழல்கின்ற புகை யுருக்கோள்களாக மாறின. சுழற்சி காரணமாக புசையுருக் பூகோளத்தில் மையநீக்காசை தோன்றியது. இம்மையநீக்கவிசை விளிம்புகளின் அதிகமாகக் காணப்பட்டது. இதனால் புகையுருக் கோள்களின் இயற்பொருட்கள் பரந்த வெளியில் வீசப்பட்டன. விசப்பட்ட இப் பொருட்கள் தனித்தனியாக இறுகிக் கோள் களாக அமைந்தான். அவ்வாறு தோன் றிய கோள்சுளில் ஒன்று தான் பூமி. ஆதியில் காணப்பட்ட புகையுருக் கோளத்தின் எஞ்சிய பாக்ட்டர்கள் சூரியன் இருக்கிறது என்பதாகும். இதுவே கான்ற் என்பவரின் புகையுருக் கருதுகோளாகும், இவர் மேலும் வெப்பத்தையும் சுழற்சியையும் பெற்ற புகையுருக் கோள் என்ற முலச்சூரியன் படிப்படியாகக் குளிரடைய ஆரம்பித்தது. குளிர டையும்போது ஒடுங்கவும் ஆரம்பித்தது. இவ்வொடுக்கம் முன் ன தி ஓரம் விரைவான சுழற்சியை ஏற்படுத்த மையநீக்க விசை தோன்றி மூலச்சூரியனின் விளிம்புகளில் காணப்பட்ட வாயுப் பொருட்களின் திணிவுகள் வெளியே வீசப்பட்டுக் கோள்களாசு மாயின என்றார். கான் றின் கருதுகோள் பலரால் ஏற்றுக்கொள் ளப் படாது கண்டிக்கப்பட்டது. இரு இயற்பொருட்கள் மோதும் பொது சுயலும் விசை அதிகரிப்பதாகக் கான்ர் கருதினர். ! மேலும் இயற்பொருட்கள் மோதுவதால் வேகம் கூடும் என்பது கோ ணத்திணிவு வேகம் காப்பு எனும் விஞ்ஞான தத்துவத்திற்கு முரண்பாடாகவுள்ளது. எந்த இயற்பொருளினதும் மொத்த விசையை எவ்வித 6 மா த ல் க ளி னா லு ம் மாற்றவியலாது சான்பதாகும். (படம்: 6 ஐப் பார்க்சு)

ஞாயிற்றுத்தொகுதி "
லாப்பிளாஸ்- 1795-ம் ஆண்டில் பிரான்சிய கணிதவியலறி ஞரான பியர் சைமன் டி லாப்பிலாஸ் என்பவர் கான் றின் கூர்ப்புக் கொள்கையை ஒத்த, ஆனால் ஒரு முக்கிய வேறு பாட்டைக் கெ ா ண் ட ஒரு கொள்கையை வெளியிட்டார். இவருடைய கொள்கையை வான் புகையுருக் கரு து கோள் என்பர். இவரது கருதுகோள், கான்ற்' தனது கரு துகோளில் விட்ட தவறுகளை திரு த் தி ய கொள்கையாக இருக்கின்றது - இவரின் கருத்துப்படி தொடக்கத்தில் காணப்பட்ட இயற்பொருள் ஏற்கனவே வெப்பமானதாகவும் சுழற்சியுடையதாகவும் இருந்தது என்பதாகும், மேலும் இந்த பொருள்களானது வாயு நிலையில் இருந்ததென்று கருதினார். அதன் பின்பு வாப்பிளாஸ், கான் றி
னால் கூறப்பட்டது போல குளிர் அடைதல், ஓடுங்குதல், அதி விரைவான சுழற்சி, மைய நிக்கவிசை என்பவற்றின் படி ன றயில்! ஞாயிற்றுத் தொகு தி யி ன் பிறப்பை விளக்கினார், மைய நக்க விசையினால் பூவச் சூரிய னிலிருந்து வெளியேறிய பருப்பொ ருட்கள் சிறிய ஒரு சுருள் நெபுலாவாக விலகிச் சென்றன, அவை விலகிச் செல்லும் போது ஒன்றின் உட்புறம் ஒன்றாகப் பலவரே யங்களைத் தோற்றுவித்தன. ஒவ்வொரு வளையத்திலு மி ரு ந்த அடர் பருப்பொருட்கள் ஒன்று சேர்ந்து, திரண்டு ஒவ்வொரு கோளமாக மாறின. அவற்றின் மையத்திலிருந்த எஞ்சிய முலச் சூரியன் சூரியனா சு நிலைத்தது என வாப்பிளாஸ் விளக்கம் தந் தார். (படம்: 7 ஐ அவதானிக்கவும்)
இவரது கொள்கையும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆதியில் காணப்பட்ட புகையுருக்கோள் குளிர்வதனல் அதிகரித்த கூடிய வேகம், மைய நீக்கவிசை தோன்றுவதற்கோ, ஆதிச் சூரியனில் இருந்து பிரிந்து செல்வதற்கோ போதாது என்றும் கருத்துத் தெரிவித்தனர். மேலும் பிரிந்த இயற்பொருட்கள் எப்படி இன் றைய கோள்களாக உருண்டன என்றும் கருத்துத் தெரிவிக்க லாப்பிளாஸ் தவறி விட்டார் என்றும் இவரது கருதுகோளைக் கண்டித்தனர்.
வைஸ்சாகர்- 1944-ம் ஆண்டில் வொன் வைஸ்சாகர் என்பவர் புகையுருக் கருதுகோளின் திருந்திய கருதுகோள் ஒன்றினை வெளியிட்டார். அதன்படி மூலச்சூரியனானது அண்டத்தில் சடப் பொருட்களினால் அமைந்த அநேக புகையுருகளுள் ஒன்றினுள் புகுந்தது. நிலையாக அங்கே பலகோடி ஆண்டுகள் தங்கியதனால் தன்னைச் சுற்றி ஒரு வாயுச் சுழியை அமைத்துக் கொண்டது. இவ்வாயுச்சுழி தற்கால சூரியமண்டலத்தின் நீளத்திற்கு ஒப்பான விட்டமுடைய தட்டுவடிவமாக விருத்தியுற்றிருக்கும், மூலச் சூரி |

Page 12
T
ஞாயிற்றித்தொகுதி யனுக்கு அருகில் இருத்த வாயுச் சுழிகள் வேகமாகவும் தூரத்தி விருந்த வாயுச் சுழிகள் மெதுவாகவும் சுற்றின. இம்மாறுபட்ட வேகத்தில் ஏற்பட்ட மாறுபாடுகள், வாயுச்சுழியில் பல சுழிகளைத் தோற்று வித்தன. அவற்றுள் இருந்த பொருட்கள் ஒன்று சேர்ந்து கோள் - முதல்களை (Putopl arts) உருவாக்கின. அவை மேலும் பொருட்களைக் கவர்ந்திழுத்துத் தம் பருமனில் பெருகின. அவை மூலச் சூரியனைச் சுற்றி அமைந்திருந்த வாயுச் சுழிகளில் ஒன்றன் மேல் ஒன்று வழுக்கிச் சென்றன. (படம்! 8 ஐப் பார்க்க)
இறுதியாக இவ்வாறு திரண்டு ஒடுங்கிய திணிவுகள் இன்றைய கோள் தொகுதியாக மாறின என்பதாகும், கோள் கள் பிறந்த போது துணைக்கோள் சுளம் பிறந்தன என வைஸ்சாகர் கருத்துத் தெரிவித்தார்,
ஒட்டோசிமிட்- ன வஸ்சாகரியே ஒத்த ஒரு கருத்தையே ஒட் டோசிமிட் என்ற அறிஞரும் வெளியிட்டார், அவரின் படி அலையும் நிலையில் இருந்து தமது முலச்சூரியன், பால் வழியில் நமது அண்டத்தில் பிரயாணம் செய்தபோது இன்னொரு புகை யுருத்தொகுதியின் ஒரு பகுதியைத் தன்னோடு இழுத்துச் சென்றது எ ன்றும், இழுத்துச் செல் லப்பட்ட அப்பகுதியே ஒடுங்கல் செய் முறை மூலம் இன்றைய கோள் ச ளா கின என்பதாகும், மூ வச் சூரியன் தன்னோடு இழுத்துச் செ ன் ற புகையுரு முகில்கள் மூலச் குரியனைச் சுற்றி சுழன்றன, காலகதியில் அவை தட்டையான தட்டு வடிவமாக மாறின, அத் தட்டுவடிவ சுழல் புகையுரு ஒடுங்கித் திரண்டு தனித்தனி கோள்களாக உருமாறின, புவியும் அவ்வாறே தோன்றிய ஒரு கோள் என ஓட்டோசிமிட் கருத்துத் தெரிவித்தார்.
பிரெட்லெறாயில்- பிரித்தானிய வானியலறிஞரான பிரெட் ஹொயில் என்பவர் 1955-ல் புகையுருக் சொள்சை ஒன்னற ஞாயிற்றுத் தொகுதியின் தோற்றம் குறித்து வெளியிட்டார், அவர் 1945-ல் ஞாயிற்றுத் தொகுதியின் தோற்றம் குறித்து ஏற்கனவே மீநோவாக் கொள்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார். அம் மீநோவாக் கொள்கையை பெருக்குக் கருதுகோள்களின் கீழ் ஆராய்வோம். பிரெட்ஹொயிலின் புகையுருக் கொள்கை கான்ற் லாப்பிலாஸ் என்போர் கருதுகோளைத் திருத்தியமைப்பதாக இருந்தது . இவரின்படி ஆதியில் அண்டத்தில் காலாப்பட்ட புகையுருச் சடப்பொருட்கள் தத்தமது ஈர்ப்பின் காரணமாகச் சுருங்கின. அவ்வாறு சுருங்கித் திரண்ட முதற் புகையுருக் கோள் சூரியபனகும் இந்த மையச் சூரியனைச் சுற்றி எஞ்சி * யிருத்தபுகையுருச் சடப்பொருட்கள் ஒரு வாயுத்தட்டாக உகு .

ஞாயிற்றுத்தொகுதி
ஜவாகி , அவ்வேளை அண்டத்தில், ஏளேய நட்சத்திரங்களிலிருந்து உருவான கதிர்வீசல் காரணமாக, திண் சளி ப துணுக்கைகள் எஞ்சி நிற்க, வாயுப் பொருட்கள் தர விலகிச் சென்றன, எஞ்சிய இத் திண்ணிய துணுக்கைகளே பின்னர் கோள்களாகச் சூரியனைச் சுற்றித் திரண்டு உருவாகின என ஹொயில் கருத்துத் தெரிவித்தார்.
அல்வ்வெள் - 1042-ம் ஆண்டு வானெஸ் அல்வ்வென் என்பவர் மின்காந்த விசைகளின் அடிப்படையில் ஞாயிற்றுத் தொகுதியின் பிறப்பினை விளக்க ஒர் கருதுகோப்பள வெளியிட்டார், வெப்பத் எதையும் சுழற்சியையும் கொண்ட புகையுரு கோள் ஒடுங்குகின்ற நிலையில் தனது கருத்தை வெளியிட்டார். மூல ஞாயிற்றுப் புசுை - யுரு, ஈர்ப்பின் காரணமாகச் சுருங்கியதால், புகையுரு ஒடுங்கி, ஒரு
சூரியகரு மத்தியில் உருவெடுத்தது. மின்காந்தவிசைகளின் கார ஈணத்தால் இக்கருவினை அடுத்து உருவான அணுக்கருத் தாக்கங் சுளினால் இம் மத்திய கரு ஒரு நட்சத்திரம் போல பிரகாசிக்கத் தொடங்கி பது. அவ்வேளையில் இம்மத்திய கருவினைச் சூழ்ந்து காணப்பட்ட வாயுப் பொருட்களும் தூசுப்பொருட்களும் இறுதி யில் இன்றைய கோள்களாகத் திரண்டன் என்பதாகும்.
- குய்ப்பர்- அமெரிக்சு வானியல் நிகரான ஜி. பி. குய்ப்பர் என்பவர், 1949 ம் ஆண்டு கான்ற்-ல சப்பிளா rசின் புனகயுருக் கருது கோளின்ன இந்த ஒரு கருதுகோளை வெளியிட்டார், அக்கரு து கோள் 'சட்டி அப்பக் கருதுகோள்" என்றழைக்கப்படும், ஆதியில் இருந்த அண்டம் வாயுக்களையும் காசுக்களாயும் கொண்ட புகை புருவாக இருந்தது. அப்புகையுரு சட்டி அப்ப வடிவில் காணப் பட்டது. இவ்வடிவமான புகையுரு வின் மத்தியபகுதி ஆதிச்சூரிய ஏக உருவாக, மிகுதி அதனைச் சுற்றி சுழலும் தட்டாக இருந் தது, அப்புகையுருத்தட்டு, இரண்டு பகுதிகளாக உடைந்தது. ஒன்று அகக்கோள்களான் புதன், வெள்ளி, புவி, செல்வாய் என்ற கோள்களை உருவாக்கியது. மற்றையது புறக்கோள்களை உருவாக்கியது, என குய்ப்பர் கருத்துத் தெரிவித்தார். (படம்: இது அவதாFM க்கவும்
(இ) பெருக்குக் கருதுகோள்கள்
செற்ச்வீச், - 1898-ம் ஆண்டு கேம்பிரிஜ் கணிதவியலறிஞரான டபிள்யு. எப். செற்ச்விச், நட்சத்திர உராய்வு மோதற் கொள் கைக்கு எதிராக ஒரு பெருக்குக் கொள்கையை வெளியிட்ட்ார்.

Page 13
10
ஞாயிற்றுத்தொகுதி "
அதாவது ஆதிச் சூரியனுக்கு அண்மையில் கடந்து சென்ற ஒரு நட்சத்திரம் ஒரு பெருக்கு விசையைச் சூரியனில் தூண்டிவிட்ட தென்றும், அப்பெருக்கு விசையினால் சூரியனிலிருந்தும் அருகில் வந்த நட்சத்திலிருந்தும் சடப்பொருட்கள் வெளியே எறியப்பட் டனவென்றும் அவையே ஓடுங்கற் செயற்பாட்டினால் இன்றைய கோள்களாக மாறின என்றும் கருத்துத் தெரிவித்தார். (படம்: 10 ஐப் பார்க்க)
சாம்பர்லின் - மோல் ரன்!- 1905-ல் அமெரிக்க அறிஞர்களான சாம்பரிலின், மோல்ரன் என்ற இரு அறிஞர்கள் பெ ரு க் கு க் கொள்கை பற்றி மூன்றாவது கொள்கை ஒன்றினை வெளியிட்ட னர், இவர்களது கோட்பாடு நுண் கோட்கருதுகோள் எனப்படும், இக்கருதுகோளின்படி, ஆதிச்சூரியனுக்கும் அதற்கு அண்மையில் காணப்பட்ட ஒரு நட்சத்திரத்துக்கும் இடையில் ஏற் பட்ட பெருக்கின் நிமித்தம் உருவானவையே இன்றைய கோள்களாகும் என்பதாகும், அதாவது, அண்மையில் காணப்பட்ட நட்சத்திர மானது மூலச் சூரியனை அணுகியபோது சூரியனின் மேற்புறத் தில் அதிர்ச்சி ஏற்படுகின்றது. இதனால் சூரியனின் உட்புறத்தி எலுள்ள இபற் பொருட்கள் வெளியே வீசப்பட்டன. இவ ற் ன ற நட்சத்திரம் தான் செல்லும் வழியில் இழுத்துச் சென்றது. இவ் வாறு வீசப்பட்ட ஞாயிற்றின் உள்ளியற் பொரு ட் க ள பின் திரண்டு கோள்களாகின என்பதாகும், இவ் வ ர ப ற புவியின் தோற்றமும் அமைந்தது என்பதாகும். அதாவது மூலச் சூரியனே அடுத்து விரைந்த இந்த அலையும் நட்சத்திரம், சூரியனக் கடந்த போது ஏற்பட்ட பெருக்கு இழுவைச் செயற்பாடு காரணமாக, வளிமண்டலத்திற்கு அப்பால் வீசி யெறியப்பட்ட பொருட்கள் ஒடுங்கியே இன்றைய கோள்களாகின. இந்த நுண்கோட் கருது கோள் ஒரேயொரு காரணத்திற்காகக் கண்டிக்கப்பட்டது. அக் கண்டனம் யாதெனில், மூலச்சூரியனிலிருந்து வீசப்பட்ட வாயுக் குவியல்கள் நமது பூமிபோன்ற திணிவான பொருட்களாக ஒடுங் குதல் எவ்வாறு நிகழ்ந்தது என்பதாகும்,
ஜேம்ஸ்ஜீன்ஸ் - 1017-ம் ஆண்டு ஜேம்ஸ் ஜீன்ஸ் என்பவர் பெருக்குக் கொள்கையை ஆதாரமாக் கொண்டு கோள்களின் தோற்றத்திற்கு விளக்கம் தந்தார். இவர்களது கருத்து சாம்பர் வின் மோல்ரன் சான்பவர்களின் நுண்கே ாட் கரு து 3 சுடா ள நிராகரித்தபடி ஆரம்பிக்கப்பட்டது. சூரியனிலும் பார்க்க மிகப் பெரிய நட்சத்திரங்க ள் தண்டத்தில் காணப்படுகின்றன, இத்

ஞாயிற்றுத் தொகுதி
படம் 1 1 'பாம்'யார் அர்டம்
(4) கருளி வடிவமும் (பா,) யருடி வடிவமும். + என்ற நாடயாளம் நமது ஞாயிற்றுந்தொருதியின் நிலயத்தக்குறிக்கின்றது.

Page 14
14.
ஞாயிற்றுத் தொகுதி
படம்11 அன்ராய்டா படபாடா.
படம்: 1 பிரபஞ்சத்திலுள்ள ஒரு சுருள் நெபுலா - கனெர் வேணாம்
CHA Vபபாticl) |

ஞாயிற்றுத் தொகுதி
படம்: 4 பிரபஞ்சத்திலுள்ள இன்நேர் நின் நெபுவா (CHEEus)
10

Page 15
ஞாயிற்றுத் தொகுதி
டம் 11 H" மோனா சாய் பகோi யலாக, ம ப டார் பிறிதொரு நட்கா பாரய
ப மோதுரி T து = தெறியாய கொரியளார்ர்றாா.
படம் 11 பெருக்கும் கருதுகோர் = Uாய்யூரியடாப் பிரீதொரு அEயும் நட்சத்திரம்
அருரியதாஸ், முருச் சூரியனிலிருந்து பொரியே இருக்கப்பட்ட தாக்கு ாோர்களாக மாறுகிறது. இழுக்கப்பட்ட யாயு (நாங் கு அந்தக்கா"4 நடுங்ர் மத்தியில் அகன்று = இருந்தும் அதறால், மத்திய நபருமரி" பெரிய கோள்களும் (வியாழன், சாரி) அந்த கோரிய சிறிய நிகார்சரும் டயானா,

ஞாயிற்றுத் தொகுதி
படம் 6
சுழற்சியைக் கொண்ட
புா, கபுரு
சுழந்1 பாரளாமாக நாமய நீக்கம் ஏற்படுகிறது
முாப் ரியரி,H
விளிம்பு வாபுப்போருட்டாள்
டாட, "ரி நாடாள்காராங்கறா
சூரியபளச் சுற்றிப்பும்
கோள்கள் யுருவாகிவிட்டன

Page 16
ஞாயிற்றுத் தொகுதி
18.
படம் 1 1 tnாப்பிபார்பி படா துடிபு HIா ..
மைய நீக்கத்திறு, முடிச்சூரியருவ11பெனாயே நிய பருப்பொருட்யா பிறிய ஒரு ஈருசா நெபுலாபாக பிரி செர்ரா கோரிகள் அதனுள் உருவாளொ. (Jஜய் at Tuti , பியரிங் பட தாதத் "தழகியபடி

ஞாயிற்றுத் தொகுதி
படம் 1 18 மூ 1.3 கரியபாச் "சுற்றிக் காணப்பட்ட புகையுரு மேகங்கள் பாபுச்சுழிகளாக
மாறின, முலச் சூரியனின் சுழற்சியும் பாதனச் சுற்றிக் காயப்பட்ட போதும் உளின் வேகமான இயக்கமும் வாபுச்சுழிகளா உடுபண்ணி சா. வாபுச்சுழிக ருார் திராட பொருட்கள் உருண்டு கோள் முதல்காாாயின, அனஸ் பாபுச்சுரி சுளில் ஓன்றன்மேல் ஒன்று வழுக்கிச் செல்கின்றன. (வைஸ்' சாகரின் கருத்து!

Page 17
ஞாயிற்றுத் தொகுதி
50)
படம் 1 # பட்டி-அப்புக்கருதுகோள்
1 பட்டப்படி வில் காளாப்பட்ட மூலச்சூரியன் 1. தன் பாசி சுற்றிர் சுழல்கின்ற ஒரு புகைபுருத் நட்புளைக் கொண்டிருந்தது. சமயப்பருதி தாயேஜய மார் 1, நற்றியிருந்த புகைபுரு தட்டு பராசரப டுகாாக நாடாது. அயய்கோள்களயும், புறக்கோள்கமோடம் தோற் றுய்த்தன

ஞாயிற்றுத் தொகுதி
24 |
படம் : 10 பேருக்கும்கருகோள் - முலச்சூரிய Tள அலயும் நட்சத்திரம் ஒன்று அழயே
பொதுஇரண்டிலும் பெருக்குவிசை ஏற்பட்டு, வெளியேறிய பொருட்கள் கோவா களாகிளசெற்சியம் கருத்து)

Page 18
ஞாயிற்றுத் தொகுதி
- - -
விபா ப
| | வெள்ளி
நிசபவரd
படம் : 1ா தெர்மியின் புயிருமய அஈமப்பு வரைபடம்,

ஞாயிற்றுத்தொகுதி
இது
தகைய நட்சதசம், சூரியனுக்கு அண்மையாக அணுகும்போது வாயுவாக அந்த மூலச்சூரியனில் அளவிறந்த பெருக்குச் செயல்பாடு ஏற்பட்டது. சந்திரன் பூமியிலும் சிறிதாக இருந் தாலும் அது 'புவியில் சிறியளவில் பெருக்குகளை எழுப்புகிறது' . அதேபோல் மூலச்சூரியனிலும் பன்மடங்கு பெரிய நட்சத்திரம் அதனை அண்மியதால் சூரியனிலிருந்து பிசுப்பெரிய நீண்டவாயு நாக்குகள் தக்கப்பட்டன. இவ்வாறு சுக்கிய பெரியளவிலான வாயுச் சடப்பொருள் தசரித்தனி திரிவுகளாக படடைந்து இன்றைய கோள்களாக உருமாறின, என இவர் விளக்கம் தந்தார்.
ஜெப்றி ;- 19 2:9-ம் ஆண்டு ஹறெல்ட் ஜெப்றி என்பவர் ஜீன்ஸ் விளக்கிய பெருக்குவிசை சூரியன் சடப்பொருட்களை சுக் கச்செய்யும் அளவிற்குப் போதுமான சக்தியுடையதன்று என்ற மறுப்பிற்கு ஆதரவு அளிக்கும் வகையில், உராய்வு மோதுகையில் திருத்தம் செய்தார். இல்வாறு பெருக்கினால் கச்கப்பட்ட சடப் பொருட்பாகம் சுழற்சித் தன்மைகளேப் பெற்றுக் கொள்வதற்கு போது ம ா ன பாகுநிலையு டையதாய் இருக்குமென ஜெப் பி கருத்துத் தெரிவித்தார். கோள்களின் பருமன் அளவினைக் குறிப்பிட்டு பெருக்கினால் இழக்கப்பட்ட வாயு நாக்கு தொடக் கத்திலும் இறுதியிலும் ஒடுங்கியதாகவும் மத்தியில் அகள் யதா யும் இருப்பது இயல்பு. ஆதலால் தான் இத்திணி வின் அளவிற்கு இணங்கவே சூரியமண்டலக் கோள் களில் மத்தியினுள் ள கோள் கள் அளவிற் பெரியனவாயும் (வியாழன், சனி இருமருங்கும் காணப்படுவன அளவிற் சிறியனவாயும் காணப்படுவது இதனல் தான் என்று கூறினார்.மேலும் ஜீன்ஸ் ணக்கோள்களின் உருவாக்கம் பற்றி நுணுக்கமாக விளக்கியுள் ளார். சூரியனே' கோள்களைத் தாக்கியிருக்கும் எனவும் அவற்றின் திணிவுகளுசி கேற்ப அவற்றிலிருந்து வெளியில் இழுக்கப்பட்ட சடப்பொருட் களினால் தற்காலத் துணைக்கோள்கள் உருவாகியிருக்கும் என்றும் அவர் விளக்கம் தந்தார். (படம்: II ஐப் பார்க்சு)
"லிற்றின்டன்: - - I 735-ம் ஆண்டு ஆர், த. யிற்றிள்டன் நான் பவர் பெருக்குக் கொள்கைகளில் காணப்படும் அலையும் நட்சத் திரம் பற்றிய கருத்தை மாற்றியமைத்தார், இவரின் கருத்து ப படி மூலச்சூரியன் அலையும் நட்சத்திரத்தின் பெருக்குக்குட்பட வில்லை எனவும் சூரியனுக்கும் அலையும் நட்சத்திரத்திற்கும் இடையே காணப்பட்ட சக நட்சத்திரம் மூலச்சூரியன தும் அலே சும் நட்சத்திரத்தினதும் ஈர்ப்பினால் சிதைந்து வெளியிலிமுத்

Page 19
பர்
ஞாயிற்றுத் தொகுதி
தெடுக்கப்பட்ட சடப்பொருட்களில் இருந்தே, ப ன்றைய கோள் கள் உருவாகின என்பதாகும்.இவ எ4ாடா" மூலச்சூரியன் பெருக்குக்குட் படவில்லை. சூரியனின் சக / சத்திரம் ஒன்று அழிந்து தான் கோள்கள் தோன்றின என்பதாகும்.
=
பனர்ஜி,- பேரறிஞர் பனர்ஜி 1942-ல் வெளியிட்ட ஞாயிற் றுத் தொகுதியின் தோற்றம் குறித்த கொள்கை ஏனையோரி லும் வேறுபட்டதாகும். செபியஸ் நட்சத்திரத் தொகுதியில் டெல் ராசெபய் என்ற ஒரு நட்சத்திரம் இன்றுள்ளது. இந்த நட்சத் திரம் நமது சூரியனிலும் பார்க்கப் பன்மடங்கு பெரியது: அத் துடன் ஓயாது அடிக்கும் தன்மையது. பழைய அடேத்தில் இத்தகைய ஒரு துடிக்கும் நட்சத்திரம் காணப்பட்ட தென்றும் - அந்நட்சத்திரத்தை அலையும் பிறிதொரு நட்சத்திரம் அணுகிய போது ஏற்பட்ட ஈர்ப்பு விசையினால் பெருக்கு ஏற்பட்டு துடிக் கும் நட்சத்திரத்திலிருந்து சடப்பொருட்கள் வானில் வீசப்பட்டன fவென் றும் அவ்வாறு வீசப்பட்ட சடப்பொருட்களே சூரியனாகவும் கோள் களாகவும் உருமாறின என பனர்ஜி கருத்துத் தெரிவித் தார், எஞ்சிய துடிக்கும் நட்சத்திரம் சுக்குகை வேகத்தால் சூரியமண்டலத்திற்கு அப்பால் விலகிச் சென்றிருக்கும் எனவும் அவர் கூறினர்.
பிரெட் ஹாயில் - பிரித்தானிய வானியல றி ஞரான பிரெட் றொயில் என்பவர் 1948-h ஆண்டு சூரியமண்டலத்தின் பிறப் புட்பற் சரி ஒரு கருத்தினை வெளியிட்டார். இக் கொள்கைக்கு மீநோவாக் கொள்கை என்று பெயர். நோவா என்பது வெடிக் கும் நட்சத்திரமாகும். சுடர் விட்டுப் பிரகாசிக்கும் சில நட்சத் திரங்கள் சிலவேளைகளில் அதனுள் இருக்கும் அணுத்தாக்கத்தின் காரண மாசு அண்டவெளியில் வெடிப்பதை அண்மைக் காலத்தில் வானியலாளர் அவதானித்திருக்கின்றனர். இவ்வாறு வெடிப்பது நோவா நட்சத்திரங்கள் எனப்படும், முன்பும் மூலச்சூரியனுக்கு அருகில் காணப்பட்ட ஒரு நட்சத்திரம் ஒரு நோவாவாக வெடிக் கும் நட்சத்திரமாக) மாறியது என்றும் அது வெடித்துக் கக்கிய சடப்பொருட்கள் சூரியனின் ஈர்ப்பினுள் அடங்கின என்றும் அப்பொருட்கள் திரண்டு இன்றைய கோள்களாகின என்றும் கருத்துத் தெரிவித்தார்.
மீநோவாவாக ஒரு நட்சத்திரம் சாப்படி மாறும் நட்சத் திரத்திலுள்ள ஹைட்ரயன் முழுவதும் வாவியமாக மாறியபின் அந்த நட்சத்திரத்தின் உட்புறத்தில் அதற்குமேல் யாதொரு ஆற்றலும் விடுவிக்கப்படுவதில்லை, -ஆகவே அது ஈர்ப்புவிசை

ஞாயிற்றுத் தொகுதி
காரணமாகச் சாயத் தொடங்குகின்றது. சுருங்க வெப்பமும் சுழற்சியும் அதிக வெப்பம் உயர்ந்து சென்று 1,00,00,000 சென்ரிபறேட்ட, மாறும்போது தாக' திகட்பா
மாறும்போது தனி நியூட்ரான்கள் வெளிப் பட உயர்ந்த தனிமங்கள் உருவாகின்றன. இச் செயல்களால் + அதனாற்றலின் பெரும்பங்கு அப்போது உறிஞ்சப்பட்டு விடுகின் றது. அதனல் அதனுட்புற வெப்ப நிலை, திடீரென்று தாழ்ந்து போக பேரளவில் ஈர்ப்பு ஆற்றல் விடுவிக்கப்பட்ட, நட்சத்திரம் வெடித்துச் சிதறுகிறது. இவ்வாறு வெடித்துச் சிதறிய நட்சத் இரப் பொருட்களில் இருந்தே இன் றைய கோள் தொகுதி உருவானது என பிரெட்ஹொயில் கருத்துத் தெரிவித்தார்,
பின் வெவ் சூரிய போது
நோவா வெடித்தபின் அதன் முகப்பாசும் எங்கே என்று வினாவிற்கும் விடை தந்தார். வெடித்த நோவா நட்சத்திரம் ஒரு பக்கமாக வெடிப்புக் காரணமாக சூரியனின் ஈர்ப்பு பொயத் திற்குள் சடப்பொருட்களை சுக்கிவிட்டு வெடிக்கும் போது ஏற்பட்ட பின்னோக்க விசையால் தூரவிலகிச் சென்றுவிட்டது என்று .. கூறினார்.
"டப்பொரு. " காரணமாக நோவா
இவ்வாறு பலவேறு அறிஞர்கள் ஞாயிற்றுத் தொகு தியின் பிறப்பினப்பற்றி பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். ஆனால் பலரும் ஒப்புக்கொள்ளும் கொள்கைகள் இன்னமும் வெளிவரவில்லை : விஞ்ஞான ஆராய்வுகளில் இனிக்காணும் உண்மைகள் இதற்குச் சரியான பதிலைத் தர முடியும் என்று நம்பலாம்.
ஹறேல்ட் ஜெப்றி பின்வருமாறு கூறுகிறார்: பகோள் கள் எவ்வாறு தோன்றியிருக்கலாம் என்பதற்குத் தெளிவானதும் நம் பத்தகுந்ததுமான ஒரு கருத்தினைக் க ண் டு பி டி ப் ப து இன்று நம்மை எதிர் நோக்கும் புதிராகும், நல்ல விளக்கங்கள் தரும் என்று எண்ணிய முறைகள் எல்லாம் ஆராயப்பட்டபோது அவற் றுள் ஏதாவது குறைபாடுகளைக் கொண்டுள்ளன."

Page 20
2 சூரியன்
கோள்கள், துணைக்கோள்கள்
ஞாயிற்றுத் தொகுதி என்பது சூரியனையும், அதனை மைய [பாகம் கொண்டு நீள்வட்டப் பாயாதுடா I சுப்பி வரும் ஒன்பது கோள்களையும் சந்திரன் போன்ற துணைக்கோள்களையும் குறிக்கும் ஞாயிற்றுத் தொகுதிபில் புதன், வெள்ளி, பூமி, செவ் யாப் வியாழன், சனி, யூரேனஸ், நெப்டியன், புளுற்றே, என்னும் ஒன்பது கோள்கள் அடங்கியுள்ளன. இந்த ஒன்பது கோள்களில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகிய நான்கு கோள்களையும் அகக்கோள்கன் ராner planet:3) என்பர். வியாழன், சனி, யூரேனஸ் நெப்டியூன், புளுற்றுே ஆகிய ஐந்து கோள்களையும் புறக் கோள்கார்
Ottar planets) என்பர்.
நட்சத்திரம் என்றால் என்ன? சூரியன் ஒரு நட்சத்திரம், தானாகப் பிரகாசிக்கக் கூடியவை நட்சத்திரங்கள்.
கோள்கள் என்றால் என்ன? சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றிவரும் ஒன்பது கிரகங்களும் கோள்களாகும். "இவை தாமா கவே பிரகாசிக்க முடியாதவை. சூரியனிலிருந்து பெற்ற ஒளியைக் கொண்டே பிரகாசிக்கின்றன,
சூரியமண்டலத்தில் இருக்கின்ற ஒன்பது கோள்களில் ஆறு

கட்டோ
நெப்டியூன்
யுரேனார்
எலிபாபான்
செவ்வாய் பூமி - வெள்ளி புதன்
ச, LI ப.
படம் 82, ஞாயிற்றுத் தொகுதி

Page 21

ஞாயிற்றுத் தொகுதி
24
கோள்கள் துணைக்கோள்களைக் கொன்டிருக்கின்றன, சந்திரன் பூமியின் ஒரேயொரு துணைக்கோள், செவ்வாயும், நெப்டியூனும் இவ்விரு துணைக்கோள்களைக் கொண்டுள்ளன, பூனேரஸ் ஐந்து துணைக்கோள்காயும், வியாழன் பன்னிரண்டு துணைக்கோள்சளே
யும் கொண்டிருக்கின்றன. இத்துணைக்கோள்கள் தம் தாய்க் கோளை வட்டவடிவில் சுற்றி வருகின்றன. துணைக்கோள்களும்
சூரியனிலிருந்தே ஒளியைப்பெற்றுப் பிரகாசிக்கின்றன,
நாயிற்றுத்தொகுதி பால்வழி அண்டத்தில் நமது மூலச்சூரியன்
வயது
சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர்
தோன்றியிருக்க வேண்டும் எள்று வானிய லாளர்களால் கருதப்படுகின்றது' மு வர் சூரியனில் இருந்து பூமி முதலான கோள்கள் தோன்றி சுமார் 200 கோடி ஆண்டுகள் இருக்குமென கணித்துள்ளனர்,
பூமி முதலான கோள்கள் தான் ரி 20 கோடி ஆண்டுகள் ஆகின்றது என்று எப்படிக் கணித்தனர்?
இயற்கையில் அதற்கா ன தடயங்கள் உள் ளன. யுரேனியம் என்பது ஒரு மாற உலே கம், பூமியில் சு ணப்படும் இந்த யுரேனியம் பூமி உருவான காலத்தில் முதன் முதல் உருவாகி யிருக்க வேண்டும். புவிச்ரிதவியல் அறிஞர்கள் பூமியில் யுரேனியம் தோன்றி 200 கோடி ஆ ண் டு க ள் எனக் கணித் துள் ளளர், ஆதலால் பூமியின் வயது 200 கோடி ஆண்டுகளாகின்றது ஆதலால் பூமியின் சகோதரக் கோள்களும் தோன்றி 200 கோடி ஆண்டுகள் எனத்துணியலாம்.
மையம் எது ?
ஞாயிற்றுத்தொகுதியின் மையம் சூரியனுகும்.. ஆனால் நமது முன்னோர்கள் பூமியே பிரபஞ்சத்தின் மையம் என்று நம்பி வாழ்ந்திருக்கின்றார்கள், ஆதலால் இரண்டு வகையான கருத்துக் சுள் பிரபஞ்ச மையம் குறித்து நிலவின அவை: 1
1, புவிமைய அமைப்பு.
2. ஞாயிற்றுமைய அமைப்பு.
புவிரமய அமைப்பு
விண்வெளி ஆய்வினை விஞ்ஞான பூர்வமாக கிரேக்க அறிஞர்களே அறிமுகப் படுத்தினார்கள். புவி தட் டையானது என்று கருதப்பட்ட ஆரம்பகாலக்

Page 22
ப ]
ஞாயிற்றுத் தொகுதி
கருத்துக்கள் கிரேக்க கணிதவியலறிஞரான பைதகரசும் தத்துவம் ஞானியான பிளோற்றுேவும் மாற்றியமைத்தனர். புவி கொள் வடிவமானது என்ற கருத்து இவர்களால் உலகிற்கு வழங்கப் பட்டது. இக்கோள வடிவமான பூமியைச் சுற்றியே வான் பொருட்கள் இயங்குகின்றன என அரிஸ்ரோட்டில் சான்று அ றி
எஞரது கருத்து 200 ஆண்டுகளுக்கு மேல் வழக்கிலிருந்துள்ளது. அண்டமானது பூமியை மையமாகக் கொண்டது என அரிஸ். ரோட்டில் தெரிவித்தார். கி. மு. 2-ம் நூற்றாண்டில் ஹிப்பாக்கஸ் என்ற கிரேக்க வானவியலாளர் அண்டம் பூமியை மையமாக' கொண்டதல்' என்று கருத்துத் தெரிவித்தும் அது ஏற்றுக் கொள்ளப்படாது போனது. புவி மைய அமைப்புக் கொள் கையை கிளோடியஸ் தொலமி என்ற கிரேக்க அறிஞர் தன் கருத்துக்களில் வற்புறுத்தியதுடன் சின்ராக்ஸ் என்ற நூலிலும் விளக்கமாக எழுதிவைத்தார். தொலமியின் படி சூரியனும் சந்திரனும் அக்காலத்தில் அறியப்பட்டிருந்த ஐந்து கோள்களும் ஆசிய 7 வான்பொருட்களும் பூமியைச் சுற்றி வருகின்றன என் பதாகும். அவர் அதற்கு முடிவான கேத்திரகணித ஆதாரத்தை யும் வழங்கினார். வரைப்படத்திலும் புவிமைய அமைப்பைக் காட்டிச் சித்தரித்தார். (படம் II |
தொலமியின் படி ஒவ்வொரு கோள்களும் ஒவ்வொரு சிறிய அபனப்பான தயில் (ஒழுக்கி இயங்குகின்றன, என்றும், பின்னர் அவை புவியை ஒரு ஒழுக்கில் சுற்றிவருகின்றன எனவும் விளக்கம் தந்தார், இவரின் விளக்கம் 15 ஆம் நாற்றாண்டு வரை பொது வாக நிலவியது -
ஞாயிற்று ஞாயிற் று மைய அமைப்புக் கருத்தினை 15 ஆம் மைய அமைப்பு நாற்றாண்டில் முதன் முதல் கொப்பர்நிக்கஸ் என்ற அரஞர் வெளியிட்டார். அவர் புவிமைய அண்டம் என்ற தொலமியின் கருத்துக்களைக் கடுமையாகக் கண்டித்தார், சூரியனைச் சுற்றியே வான் பொருட்கள் இயங்குகின்றன என்ற சுருத்தினே இவர் வற்புறுத்தினர். இவரது கருத்துக்கள் இவரது
நாலான தி றெவ வாஸ்னி பஸ் ஓர்பியம் கொலஸ்ரியம் என்ற நாவில் அவரின் மரணத்தின் பின்னர் வெளிவந்தன, எனினும் விண்வெளி விஞ்ஞானத்தின் ஆரம்பத்திற்கு இவரது கருத்து களே வித்திட்டன, அவற்றின் பின்னர் இரகோ பிராகே என்ற அறிஞரும் அவரின் உதவியாளரான கெப்ளர் என்ற அறிஞரும் ஞாயிறு மைய அமைப்பினை நன்கு விளக்கினர். 1619 இல் கெப்ளர் அமைத்த ஞாயிற்றுத் தொகுதி மாதிரி அமைப்பில்

ஞாயிற்றுத் தொகுதி
31
கோள்கள் சூரியனை ஒரு நீள்வட்டபாதையில் சுற்றி வருகின்றன என்று நீன்வளய விதியை அமைத்தார், நீள் வளையத்தின் ஒரு குவி மையத்தில் சூரியன் இருக்க கோள்கள் சூரியனைச் சுற்றி இயங்குகின்றன என கெப்ளர் தெரிவித்தார்,
கொப்பர்நிக்கஸ் அண்டத்தின் நடுநிலை சூரியனே என்றார். பூமி ஒரு கோள்; அது சூரியனைச் சுற்றி வருகின்றது. பூமியின் தென்னரைக் கோளத்திலிருந்து காணும் நட்சத்திரங்களை வட வரைக்கோளத்திலிந்து காண முடியாது. அண்டத்தில் கோள் களின் இயக்கங்கள் ஒருங்கற்று திகழினும் அவை எல்லாம் வட்டவடிவான பாதை ஒன் றி லோ பவலற் லோ, தாம் இயங்கி வருகின்றன என்று புதுக்கருத்துக்களை அவர் தெரி வித்தார். சூரியன் அண்டத்தின் நடுமையம்; பூமி சூரியனைச் சுற்றிவருகிற நா என்ற கொப்பர் நிக்கசின் கரு த் து க் க ளை கெப்ளர் ஏற்றுக் கொண்டார். ஆனால் கோளங்கள் வட்டவடிவப் பாதையில் சுற்றுகின்றன என்பதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை, கோள் கள் எல்லாம் சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின் றன. என்பதனைக் கெப்ளரே முதன் முதல் உலகிற்கு அறிவித்தார். சூரியனைச் சுற்றி ஒரு கேர்ள்வர எவ் வளவு காலம் ஆகும் எனவும் கணக்கிட்டார். இவரது க ண க் கி டு க ன் துல்லியமானா 14: கெப்ளரின் கருத்துக்களுக்கு ஆதரவளிப்பதாக சுவிவிபோ என்பா சரின் தொலைநோக்கி அமைந்த க, 110-ம் ஆண்டில் சுளிளியோ முதன் முதல் செம்மையான தொலைநோக்கி ஒன்றினை + செய்தார். அதன் முலம் நிகழ்ந்த விண்வெளி ஆய்வுகள் ஞாயிறு மைய அமைப்பினை மேலும் நிலைநாட்ட உதவின. அண்மைய விண் வெளி ஆய்வுகள், ஞாயிற்றின் மைய அமைப்பினைச் சந்தேகமின் மீது நிருபித்துள்ளன.
ஈர்ப்பு விசை
- ஞாயிறை மையமாசுக் கொண்டு, ஒன்பது கோள் காரும் நிள் வட்டப் பாதையில் ஞாயிறைச் சுற்றி வருகின்றன, அனகா ஒன் றுடன் ஒன்று மோதாமல் அவ்வாறு வரையறுக்கப்பட்ட சிரான பாதையில் சுற்றி வருவது எவ்வாறு சாத்தியமான து ? கடிகார முள்கரின் எதிர்த் திசையில் அவை, சுற்றுகின்றன, எவ்வாறு? ஒரு பந்தைக் கயிற்றில் கட்டி, கயிற்றின் நுனியை நீங்கள் காத் தி ல் பிடித்தபடி, தலைக்கு மேல் கரத்தைத் தூக்கி பந்தைச் சுழற் றினால் - பந்து ஒரு சீரான தடத்தில், உங்களை தன் யைச் சுற்றிச் சுழலும் பந்தையும் கரத்தையும் இணைத்திருக்கும் மெல் லிய கயிறு அதனை விடுபட்டுப் போக விடவில்லை, அவ்வாறு கட்புல

Page 23
13
ஞாயிற்றுத் தொகுதி
ஜகாத ஒரு "கயிறு' ஞாயிறையும் ஓவ்வொரு கோள் க ளை யு ம் பிணைத்து வைத்திருக்கின்றது.
அதனை ஈர்ப்பு (Gravity) என்பர். பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொரு வான் பொருட்களும், ஒன்றினோடு ஒன்று ஈர்ப்புப்பி னால் பிணைக்கப்பட்டிருக்கின்றன, 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஐசக் நியூற்றன் என்பவரே இந்த ஈர்ப்பு விதியைக் கண்டு பிடித் தார், பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொன்றும் தத்தமக்குரிய ஈர்ப் பிக்னக் கொண்டிருக்கின்றன, பெரிய வான் பொருள் அதிக ஈர்ப்பையும் சிறிய வான் பொருள் குறைவான ஈர் ப்  ைப யு ம் கொண்டிருக்கின்றன, பூமியையும் சப்திரனையும் ஒப்பிடும்பபாது, சந்திரன் குறைவான ஈர்ப்பையும் பூமி கூடுதலான ஈர்ப்பையும் கொ ண்டிருக்சின்றது. பூமியையும் சூரியனேயும் ஓப்பிடும் பொது, பூமியிலும் பார்க்கச் சூரியன் அதிக ஈர்ப்பினைக் கொண்டிருக்கின் றது; வான் பொருட்களின் இடைத்துாரத்தைப் பொறுத்தும் ஈர்ப்பு விசையின் அளவு அளவு அ ன ம யு ம். இரண்டு வான் பொருட்கள் அருகருகே இருக்கும்போது, ஈர்ப்பு விசை அதிகமா யும், தூர விலகி இருக்கும்போது, ஈர்ப்பு விசை குறை வாயும் காணப்படும் என நியூற்றன் கண்டு தெரிவித்தார்,
ஞாயிற்றுத் தொகுதியிலுள்ள ஒவ்வொரு கே உள்களும் இரண்டு இயக்கங்களையுடையன. அவ: -
1. சுற்றுகை 2. சுழற்சி இயக்கங்கள்
ஒவ்வொரு கோள் களும் தன்னைத் தானே சுழல்வதுடன், சூரி புனேயும் சுற்றி வருகின்றன. உதாரணமாகப் புலி மணிக்கு 7ர 53மல் அல் லது விடிைக்கு 12 மைல் வேகத்தில் தன்னைத் தாபன ஒரு தடவை சுர', 24 மாரி' நேரத்சதை எடுத்துக் கொள்கின் றது : சூரியனைச் சுற்றி வருவதற்கு ஓர் ஆண்டை எ டு த் து க கொள் கின்றது.
சூரியன் சூரியன் இல்லாவிட்டால் பூமியில் உயிர் இயக்கமே இருக்க முடியாது. பூமி தனக்குத் தேவையான சக்தி முழுவதையும் சூரி யனில் இருந்தே பெறுகின்றது. வெப்பம், மழைவீழ்ச்சி, காற் வின் இயக்கம், தாவர வளர்ச்சி முதலான யாவற்றிற்கும் மூலச் சக்தி சூரியனாகும்.
சூரியனின் நமது பூமியைவிட 10 இலட்சம் மடங்கு பரும் பெருப்பம்
னில் பெரியது சூரியனாகும். சூரிய மண்டலக் கோள்கள் ஒன்பதும் ஒன்று சேர்ந்தால் கூட குரி,

ஞாயிற்றுத் தொகு
3) - 1
ET
வவியாழி
சி - A/L
செ"வாய
படம் : 12 கொப்பர்நிக் க ளின் ஞாயிறு சமய மராமப்பு வரைப்படம்
படம் : 13 களிலியோ
யொப்பர்டா

Page 24
பி.
ஞாயிற்றுத் தொகுதி
படம் 16, சூரியனின் மேற்பரப்பில் தெரியும் அரிசி பணத் தோற்றம், கரும்பரப்பு
சூரியனின் சாப்பாளாரும்,
படம் 17. சூரிய ஈவா பார்

34-3
ஞாயிற்றுத் தொகுதி
படம் 18. வெள்ளி, டோள் - அதன் பிறை பப் கள் உருவாகும் விதம், பிரகலா)
எங்கள் பெரிதாபும் முழுப்படி பம் Tறியாயும் தெரிகின்ற ..
படம், 19, வானவெளியில் இருந்து பூமியை எடுத்தபடமிது - பூமி
(காளர் வடி மாதம் காட்சி தருகிறது. சூரியப்ப யோக்கியா பக்கம் பாலாயும் மறு பக்கம் இரவாயும் இருக்கின்றது.
பப்

Page 25
ஞாயிற்றுத் தொகுதி
படம் 20. "பூமியோதபாம் "எந்திரனில் நின்றுகொண்டு வினாவெளி வீரர் பார்க்கியா
பூமி உதயமாகின்றது.

ஞாயிற்றுத் தொகுதி
$3
யனின் பருமன் 780 மடங்கு அதிகமாகவே காணப்படும், சூரிய னின் பிரமாண்டமான அளவினை அதன் விட்ட அளவிலிருந்து அறியலாம், பூமியின் விட்டம் 7927 மைல்களாக இருக்க, சூரி யனின் விட்டம் 3, பி4,000 மைல்களாகவுள்ளது. சூரியன் பூமியி லும் பார்க்க 30 இலட்சம் மடங்கு க ன ம ச ன து. சூரியனின் எடை அதிகமாக இருந்தாலும் அதன் அடர்த்தி மிகக்குறைவு . சூரியனின் அடர்த்தி குறைவாக இருக்கினும், பூமியில் இருக்கும் ஈர்ப்புச் சக்தியிலும் பார்க்க 18 மடங்கு அதிகமானது. பூமியில் 100 றாத்தல் பாரமுடைய ஒருவன், சூரியனின் மேற்பரப்பில் நிற்க முடிந்தால் அவன் 2800 இருத்தல் பாரமுடையவனாக இருப்பான். சூரியன் பூமியில் இருந்து சுமார் 9 20 இலட்சம் மைல்கள் தூரத்தில் உள்ளது. ஒரு விமானி ம ணி க் கு 1000 மைல்கள் வேகத்தில் சூரியனை நோக்கி இரவு பகலாகப் பறந்து செல்வானாகில், அவன் சூரியனை அடையப் பதினொரு ஆண்டுகள் பிடிக்கும், சூரியனிலிருந்து ஒரு ஒளிக்கதிர் (ஒளிக்கதிரின் வேகம் வினாடிக்கு 186000 மைல்) பூமியை வந்தடைய எட்டரை நிமி டங்கள் எடுக்கின்றது. (படம்: 15 ஐப் பார்க்க)
சூரியன்
பூமி திடப்பொருட்களாலும் (நிலம்), திரவப் வாயுக்தோளாம் பொருட்களாலும் (நீர்), வாயுப் பொருட்க
எளாலும் (வளி மண்டலம் ஆகியது. ஆனால் நமது சூரியன் முற்றாசு வாயுப்பொருட்களால் ஆனது ஆகும், பிரபஞ்ச வெளியில் மிதக்கும் திரள் வாயுக்கோள் தான் நமது சூரியன், சூரியன் வாய்த்திரள் என்றால் வாயுக்கள் எப்படி வான் வெளியில் விரிந்து பரவாமல் ஒருங்கே சேர்ந்து இருக்க முடிகி மது / பூமியின் மீது வளிமண்டலம் இருக்கிறது. அவ்வளிமண்ட லத்தைப் பூமியோடு பிடித்து இழுத்து வைத்திருப்பது புவி ஈர்ப்பு ஆகும். அதேபோல சூரியனின் ஈர்ப்பு, வாயுத்திரளை வெளியேற விடாமல் பிணைத்து வைத்திருக்கின்றது.
சூரிய சக்தி சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 11000 பாகை
பரன்கைட்டாகும், இது ரப்ப்ர பாகை சென்ரி கிரேட்டாகும், சூரியனின் உட்புற வெப்ப நிலை 3ாரரரர ர பாசை பரன்கைட், சூரியனின் வெப்பநிலை உயர்வைக் கற்பனை செய்து பார்க்க முடியுமா ? கனிப்பொருட்களில் (உலோகம் அதிக வெப் பத்தைத் தாங்கக்கூடிய ரங்ஸ்டன் எனும் உலோகம் 3380 பாகை சென்ரிகிரேட் வெப்பத்தில் உருகிவிடும். இவ்வளவு வெப்பத் தைத் தாங்கக்கூடிய ரங்ஸ்ரன் சூரியனது மேற்பரப்பில் இருக்கில் ஒரு வினாடியில் உருகி ஆவியாக மாறிவிடும், நமது பூமியில் ஒரு நாளில் விழும் சூரிய சக்தி, உலகத்தில் இவ்வளவு நாளும் எரிக்

Page 26
34
ஞாயிற்றுத்தொகுதி
கப்பட்ட எரிபொருட்களை (விறகு, பெற்றோல், நிலக்கரி முத லான எரிப்பதனால் உண்டாகும் சக்திக்குச் ச ம ர ன ம ா கு ம். இவ்வாறு அதிக வெப்பச் சக்தியைக் கொண்ட சூரியனில் இருந்து சக்தியானது, எல்லாத் திசைகளிலும் ஒயாது சென்றுகொண்டே இருக்கின்றது.
ஒவ்வொரு நிமிடமும் ஒரு சதுர அங்குலத்திலிருந்து 600o00 கலோரி வெப்பச் சக்தியைச் சூரியன் எல்லாத் திசைகளிலும் வாரி இறைக்கின்றான். இவ்வாறு நாலா திசைகளிலும் வழித்தோடிக் கொண்டிருக்கும் சூரிய சக்தியில் பூமி பெறுவது இரண்டு இலட் சம் கோடி.யில் ஒரு பங்கு ஆகும்,
சூரிய சக்தி இவ்வளவு பிரமாண்டமான சக்தியைச் சூரியன்
எவ்வாறு உற்பத்தி செய்கின்றது? நெருப்புப் பிழம் பா ன சூரியனது உட்புறத்தில் ஹைட்ரஜன் அணுக்கள் சதா வெடித்துக்கொண்டிருககின்றன, ஒரு சி பி ய அ ஹ ட்ர ஜ ன் அணுக்குண்டு வெடிக்கும் போது எவ்வளவு சக்தி வெளிப்படும்; மிகப் பிரமாண்டமான 3 வறட்ரஜன் குண்டாகச் சூரியன் உள்ளது, விஞ்ஞானி ஐன்ஸ்டன் என்பவர், இவ்வளவு பிரமாண்டமான சக்தி உண்டாவதற்கு ஒவ்வொரு வினாடியும் 40 இலட்சம் தொன் பொருள் எரிந்தாக வேண்டும்" எனக் கணித்துக் கூறியுள்ளார். சூரி யனின் பாடையில் 85 சதவீ தம் வைறட்ரஜன் ஆகும். ஒவ்வொரு வினாடியும் 40 இலட்சம் தொன் நிறையுள்ள ஹைட்ரஜன் எரிந்து 50 கோடி தொன் எரீலியமாக மாறிக் கொண்டி ருக் கி ன் ற து. என வறட்ரஜன் ஹீலியமாக மாறும்போது அபரிமித ம ா ன சக்தி வெளிப்படுகின்றது. இவ்வளவும் சதா எரிந்து கதிர் வீச்சாகப் பாய்ந்து, ஒளி யாகவும் வெப்பமாகவும் வான்வெளியில் பிரவா கிர்துப் பரவுகின்றன,
சூரியனின் மேற்பரப்பு
நமது பூமியை விட 10 இலட்சம் மடங்கு பருமனில் பெரிய சூரியனின் மேற்பரப்பில் (அ) அரிசிமணித்தோற்றம், (ஆ) சூரிய களங்கங்கள் (இ) சூரிய சுவாப்ல கள் ஆகிய மூன்று தோற்றங்களைக்
கா ண முடிகின்றது.
அரிசிமணித் சூரியனின் மேற்பரப்பை சக்தி வ ா ய் ர் த தோற்றும் தொலைநோக்கிகள் மூலம் அவ தா னி க் கு ம்
போது, பசோற்றுப்பானை கொதிக்கும்போது அது எறுள் இருக்கும் அரிசி மாணவிகள் அங்குமிங்கும் அசைந்தாடிச் கொண்டிருப்பது போன்ற தோற்றம் தெரிகிறது. சூரியனின்

ஞாயிற்றுத்தொகுதி
35
மேற்பரப்பில் காணப்படும் இந்த 'அரிசி மணிகள்" உண்மை யில் தோன்றி மறையும் வாயு உருண்டைகளாகும். ஒவ்வொரு அரிசி மனரிகளும் பல காய மைல்கள் விட்டமுடையன. டண் மை யில் இவ்வாயு உருண்டைகள், சூரியனின் மையப்பகுதியில் வெப் பமாக்கப்பட்டு, மேற்பரப்பிற்கு மிதந்து பிரகாசமாகத் தெரி. கின்றன. (படம்: 16 )
சூரிய சூரியனது தெளிவான விம்பத்தில் அடிக்கடி சில களங்கங்கள் கறைகள் உருவாகின்றன. இவற்றைச் சூரிய களங்
சங்கள் என்பர், சூரியனது மேற்பரப்பில் கரும்புள்ளி களாகத் தெரியும் இச்சூரிய களங்கங்கள் சில 50000 மைல் குறுக் காவுடையன. சூரிய களங்கங்களின் எண்ணிக்கையும் பருமனும் நாளுக்கு நாள் மாறி வருகின்றன, பதினொரு ஆண்டுகளுக்கு ஒரு பூறை இக்களங்கங்களின் பிதா ைக அதிகரிப்பதை விஞ்சா ரளிகள் அவ தானித்துள்ள்ளனர்; சூரிய களங்கங்கள் எவ்வாறு உருவாகின்ற ன? சூரியன் மையப்பகுதியிலிருந்து வாப்புக்கள் மேற்பரப்பிற்குப் பீரிட் டுக் கொண்டு வருகின்றன. வெளிவரும்போது சூரியனின் மேற் பரப்பில் சுழிகள் உருவாகின்றன, இவ்வாயுக்கள் அமுக்கக்குறை வுள்ள மேற்பரப்பிற்கு வந்து விரிவதால், வெப்பம் குறைந்து கரிய நிறமாகத் தென்படுகின்றன. இவை சூரிய களங்கங்களாகத் தெரிகின்றன. (படம்: 16)
சூரியனின் சூரியனின் மேற்பரப்பில் இருந்து பிரமாண்ட சுவாலைகள் " மான தீச்சுடர் நாக்குகள் இலட்சக்கணக்கான மைல்கள் உயரத்திற்கு கொழுந்துவிட்டு எழுவதைச் சூரியகிரகண காலத்தில் அவதானிக்கலாம், இவற்றைச் சூரிய சுவாலைகள் தான் பர். சில சூரிய சுவாலைகள், சூரியனின் வானவெளியில் உற்பத்தி யாசி, சூரியன் மேல் மழைபொழிவதைப் போன்றும் தெரியும். இல் வகைச் (சுவாலைகள் சூரியனில் உற்பத்தியாகி வெளிநோச்கிச் சுடர் நாக்குகளாக நீள்கின்றன, கொதித்தெழும் இச்சூரிய சுவாலைகளின் உச்சவேகம் வினாடிக்கு வீரர் மைல்களாகும். சில சுவாங்கள், 10 இலட்சம் மைல்கள் உயரத்திற்கும் கொழுந்து விட்டெரிகின் றன. இவற்றைச் சூரிய பிதுக்கங்கள் எனவும் வழங்குவர். (படம்: 17)
புதன்
அகச்கோள்களில் முதற்கேகள் புதனாகும், ஞாயிற்றுக் தொகுதியிலுள்ள கோள்களில் மிகவும் சிறிய கோள் புதனாகும் - புதன் கோளின் விட்டம் ஏறத்தாழ 3003 மைல்களாகும் சந்திர ணிலும் பார்க்கப் புதன் சற்றுப் பெரியது, புதன் சிறிய கோளா"

Page 27
ஞாயிற்றுத்தொகுதி
யினும், அதன் ஈர்ப்பு குறைவானதன்று; புவியில் 50 இறாத்தல் நிறையுடைய ஒரு பொருள் சந்திரனில் 8 இருத்தலாகவும், புத னில் 20 இறாத்தலாகவும் இருக்கும். எனினும், புதனின் ஈர்ப்பு புதனைச்சுற்றி வளிமண்டலம் அமைவதற்கும் போதுமானதாக வில்லை. வளிமண்டலத்தை ஈர்த்து வைத்திருக்கக்கூடியளவு ஈர்ப்பு புதணிட மில்லை,
புதன் மிகச்சிறிய கோளாக இருந்தும்கூட நமது மூதாதை யர்கள் புதனை நன்கு அறிந்திருந்துள்ளனர். மேலை நாட்டவர்கள் புதனைக் கடவுளின் சாதன் என்று நம்பினர்.
புதனுக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் 360 இலட் சம் மைல்களாகும், புதன் தன்னைத்தானே ஒருமுறை சுழல் வதற்கு 88 நாட்களை எடுத்துக்கொள்கின்றது : அது சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றிவருவதற்கும் 38 நாட்களையே எடுத் துக் கொள்கின்றது. புதன் ஒருதடவை தன்னைத்தானே சுழல் வதற்கும், ஒரு தடவை சூரியனைச் சுற்றி வருத்தற்கும் எடுக்கும் காலம் ஒரே காலம் : ஆதலால் எப்போதும் புதன் சூரியனைச் சுற்றி வரும்போது ஒரேபக்கத்தைக் காட்டிக்கொண்டே சுற்றி வருகின்றது. அதனால்தான் எங்களுக்குப் புதனின் (ஒரு பக்கம் எப்போதும் தெரிகின்றது. மறுபக்கம் ஒருபோதும் தெரிவதில்லை -
சூரியனை நோக்கியிருக்கும் புதனின் பக்கத்தில் எப்போதும் வெப்பநிலை மிகமிக உயர்வானதாக இருக்கும். சயத்தை உருக்கக் கூடியளவிற்கு, வெப்பநிலை 510 சென்ரிகிரேட்டாக இருக்கின் றது. புதனின் மறுபக்க வெப்பநிலை மிகமிகத் தாழ்வானது; 110" சென்ரிகிரேட்டுக்கும் குறைவாக இருக்கின்றது: இக்குறை வான வெப்பநிலையில் பூமியின் வளிமண்டலமே உறைந்துவிடும், என்பது குறிப்பிடத்தக்கது.
சூரியன் உதிப்பதற்குச் சிறிதுமுன்னர் கிழக்கு அடிவானத் திலும் புதனை நாம் அவதானிக்க முடியும், மாலை நேரத்தில் தெரியும் புதனை அப்போலோ என்றும், காலை நேரத்தில் தெரியும் புதனை மெர்குயுரி என்றும் நமது முன்னோர் அழைத்தனர்: அவர் கள் புதனை இருகோள்கள் என நம்பியிருந்தனர்.
புதனின் ஒருபக்கம் ஈயத்தை உருக்கி ஆவியாக்கிவிடக்ககூடிய சூடு, மறுபக்கம் உறைநிலைக்கும் தாழ்வான குளிர். அதனால் புதனில் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறுகளில்கல,

ஞாயிற்றுத்தொகுதி
3
புதனின் மேற்பரப்புத் தோற்றம் குறித்து அண்மையாண்டு களில் தெளிவான செய்திகள் கிடைத்துள்ளன. மரினர் [Marinor) என்ற செய்மதி புதன் கோளிற்கு மிக அருகே சென்று எடுத்து அனுப்பிய புகைப்படங்களிலிருந்து, புதனின் மேற்புறத்தோற்றம் எத்தகையதென அறிய முடிகின்றது. புதினின் மேற்பரப்பு சந் திரனின் நிலத்தோற்றத்தைப் பெரிதும் ஒத்திருக்கின்றது. கிண் ணக்குழிகளை ஒத்த எரிமலை வாய்கள் (Craters) புதனின் மேற் "பரப்பில் காணப்படுகின்றன,
வெள்ளி
வெள்ளி சூரியனிலிருந்து 673 இலட்சம் மைல்களில் அமைந் திருக்கின்றது. வெள் ளி பூமியிலும் பார்க்கச் சற்றுச் சிறிய கோள், இதன் விட்டம் 7500 மைல்களாகும். ஞாயிற்றுத் தொகு தியில் மிகப் பிரகாசமான கோள் வெள்ளியாகும், வெள்ளி பூமி யிலிருந்து பார்ப்போருக்கு ஏனைய கோள்களிலும் பார்க்க மிக வும் பிரகாசமாய்த் தெரிகின்றது. இக்கிரகம் தன் மேற்பரப்பில் படும் சூரிய ஒளியில் 75 சதவீதத்தைக் தெறித்துவிடுவதால் தான் அதிக பிரகாசமாகக் காணப்படுகின்றது.
புவியிலிருந்து நோக்குவோருக்குத் தெரிகின்ற வெள்ளியின் பிறைநிலைகள் தனித்துவமானவை, வெள்ளிக்கோள், சூரியனுக் கும் புவிக்குமிடையில் வருவதால், சந்திரன் போன்று வளர்பிறை தேய்பிறை வடிவங்களில் தெரிகின்றது. ஆனால் அதன் வளரி பிறை தேய்பிறை வடிவங்களில் காணக்கூடிய சிறப்பம்சம், அதன் வடிவத்தின் பருமகுைம், வெள்ளியின் பிறை வடிவம், முழுவடி வத்திலும் பார்க்கப் பெரிதாகத் தெரிகின்றது. இதற்குக் கார பிணம் புவிக்கும் வெள்ளிக்குமிடையில் நிலவும் அண்மை, சேய்மை நிலைகளாகும், வெள்ளி புவிக்கு அருகில் வரும்போது பிறை வடி வமும் தூரத்தில் வரும்போது முழுவடிவமும் தெரிகின்றது. அத னால் நான் பிறைவடிவம் பெரிதாயும் முழு வடிவம் சிறியதாயும் நமக்குத் தெரிகின்றது. (படம்: 18 ஐ - அவதானிக்கவும்)
வெள்ளி தன்னைத்தானே சுழல்வதற்கு 243 நாட்களும், சூரி யனைச் சுற்றி வருவதற்கு 225 நாட்களும் எடுத்துக்கொள்கின்றது - வெள்ளியின் ஒருபக்கம் எப்போதும் சூரியனை நோக்கியே காணப் படும், வெள்ளிக்கோளைச் சுற்றி வளிமண்டலம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. வெனரா - ஏ (Venera=9) செய்ம்மதி எடுத்து அனுப்பிய படங்களிலிருந்து வெள்ளியைச் சுற்றியுள்ள வளி மண் டலம் 18 மைல் தொட்டு 25 மைல்கள் வரையிலான தடிப்பினைக்

Page 28
38
ஞாயிற்றுத்தொகுதி
கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. ( புளியின் வளிமண்டவத் தின் தடிப்பு 5 மைல் என்பது கவனிக்கத்தக்கது). வெள்ளியின் மேற்பரப்பு பெரும்பாலும் பழுப்பு நிறப் பாறைகளாலானதாகத் (தோற்றுகின்றது" இதன் மேற்பரப்பு வெப்பநிலை 475" சென்ரி கிரேட்டிற்குச் சற்று அதிகமாகும்.
வெள்ளி, மாலை வெள்ளியாகவும், விடிவெள்ளியாகவும் வானத் தில் காணப்படுவது ஒரு தனிச் சிறப்பாகும். சூரியன் மறைந்த பின் மேற்கு வானத்தில் மாப்ப வெள்ளியாகவும் சூரியன் உதய மாவதற்கு முன் கிழக்கு வானில் விடிவெள் ளியாகவும் இது தோற்றுகின்றது.
பூமி
ஞாயிற்றுத் தொகுதியிலுள்ள மூன்றாவது கோள் பூமியாகும், இது சூரியனிலிருந்து 4 கோடியே 30 இலட்சம் மைல்கள் தாரத் தில் அமைந்துள் ளது. நாயிற்றுத் தொகுதியிலுள்ள கோள்களில் நன்கு ஆராய்ந்து அறியப்பட்ட கோள் இதுவாகும்.
புவியின் பூமி உருண்டை வடிவமானது என்பதை நம்பு வடிவம் வும், ஏற்கவும் மறுத்து, பூமி தட்டை வடிவ
மானது என்று மக்கள், நம்பி வாழ்ந்திருக்கின் றார்கள், விஞ்ஞான ஆராய்வுகள் விரிவடையாத ஒரு காலகட் டத்து மக்கள், தாம் வாழ்ந்த ஒரு குறுகிய நிலப்பரப்பின் தட்டை வடிவத்தினை நோக்கி, உலகமே தட்டை வடிவமானது . என்று நம்பி வாழ்ந்தனர். ஆனால் விஞ்ஞான ஆய்வு வளர்ச்சி யால் இன்று பூமி கோள வடிவமானது என்று நிரூபிக்கப்பட் டுள்ளது - மநெலன் என்ற கடலோடி, 1522 - ம் ஆண்டு ஸ்பெ யின் நாட்டிலிருந்து கப்பலில் புறப்பட்டு, உலகத்தைச் சற்றி வந்து உலகம் உருண்டையானது என்று நிருபித்தான். பூமி உருண்டை வடிவமானது என்பதற்குப் பல சான்றுகள் இன்று கூறலாம்.
1, பூமியின் ஓரிடத்திலிருந்து கிழக்குப்புறமாகப் புறப்பட் டால், அதே இடத்தை மேற்குப்புறமாக நாமின்று வந்துசேர முடி யும், இலங்கையிலிருந்து கிழக்குப்புறமாகப் பிரயாணம் செய் வதாகக் கொள்வோம், வங்காள விரிகுடாவைக் கடந்து மவாக் காத் தொடுகடல் காடாசுப் பசுபிக் சமுத்திரத்தில் பிரவேசிக் கலாம். பசுபிக் சமுத்திரத்தில் தொடர்ந்து பிரயாணம் செய்து " ) மத்திய அமெரிக்காவின் மேற்குக் கரையை அடைந்து, பனாமார்

ஞாயிற்றுத் தொகுதி
19
கால்வாய் பாடாக அத்திலாந்திக் சமுத்திரத்தை அடைய முடி யும். அத்திலாந்திக் சமுத்திரத்திலிருந்து ஆபிரிக்காவின் முனை யைச் சுற்றியோ, அல்லது மத்தியதரைக்கடல் கண்டு சுயஸ் கால் வாய் ஊடாகவோ இந்துசமுத்திரத்தில் பிரவேகித்து இலங் கையை மேற்காக அடைய முடியும். இத்தகைய ஒரு பிரயா சணத்தை பூமி உருண்டை வடிவமாசோதாக இருப்பதனாலேயே மேற்கொள்ள முடிகின்றது.
2. சமுத்திரக் கரையிலிருந்து வெகு தொலைவில் வரும் சுப் பல் ஒன்றின் பாய்மரத்து டச்சியே கரையில் நின்று பார்ப்போ ருக்கு முதலில் தெரிகிறது. கப்பல் கரையை நெருங்க நெருங்சுந் தான் அதன் ஏனேய பகுதிகள் தெரிகின்றன. இதற்குக் காரணம் பூமி உருண்டையாக இருப்பதேயாகும், கப்பலின் பாய்மரத்து உச்சி முதலில் தெரிவதற்கும், பின் கரையை நெருங்க, நெருங்க பாய்மரத்து உச்சியிலிருந்து கப்பலின் ஏப்னய பாகங்கள் தெரி வதற்கும் பூமியின் வடிவமே காரணமாகும். *
3. அபு.வானம் வட்டமாகத் தெரிவதற்கும், சந்திர சிரகா காலத்தில் சந்திரனில் விழும் பூமியின் நிழல் வட்டமாக இருப் பதற்கும் பூமி உருண்டையாக இருப்பதே காரண மாகும்.
1. ஞாயிற்றுத் தொகுதியில் காணப்படும் கோள்கள் யாவும் உருண்டையானவையாக இருக்கின்றன, பூமியும் ஞாயிற் றுத் தொகுதியின் ஒரு கோள் -ஆனகயால் பூமியும் உருண்டை வடி வானது என்பதில் ஐயமில்லை,
விஞ்ஞான விருத்தி குறைவான அக்காலத்தில் மேலே சடறிய காரணங்களைக் காட்டிப் பூமி உருண்டை என்பதை நிருபித் தனர், ஆனால் இன்று விஞ்ஞானம் எவ்வளவோ தூரம் முன் னேறிவிட்டது. நவீன சாதனங்களைத் துணைக்கொண்டு, வான வெளியினின்று பூமியைப் படம் பிடித்துள்ளார்கள். ரொக்கட், செயற் ைசக்கிரகங்கள் என்பன பூமியை எடுத்துள்ள நிழற்படங் கள், பூமியின் உருண்டை வடிவத்தினைத் தெளிவாகக் காட்டு கின்றன , (படம் : 10)
1960-ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி வீரர்கள் இருவர் முதன் முதல், பெரிய இராட்சத ரெக்கட்மூலம், சந்திரனை. அடைந்தனர். பூமியிலிருந்து சந்திர உதயத்தை நாம் பார்ப்பது போல, அவர்கள் சந்திரனிலிருந்து பூமி உதயமாவதைக் காண் "டனர், அப்போது பூமி, சந்திரனைப்போல உருண்டை வடி வ
மாகவே காணப்பட்டது. (படம்: 20)

Page 29
ஞாயிற்றுத் தொகுதி
'பூமி உருண்டை வடிவமானது" என்று கூறும்போது, அது பந்து போன்று உருண்டையானது என்று அர்த்தமன்று. பூமி யின் கிழக்கு மேற்கான மத்திய விட்டம் 1,927 மைல்களாகவும் வடக்குத் தெற்கான முனைவு விட்டம் 1,900 மைல்களாகவும் இருக்கின்றன. இவ்விட்ட அளவுகளினின்று பூமி தோடம்பழம் போன்று உச்சிகளில் சிறிதளவு தட்டையானது என்பதை உணர லாம். (படம்: 25)
பூமி இரண்டு செயல்களைச் செய்கின்றது. - அவையாவன: (1) புவிச்சுழற்சி, (2) புவிச்சுற்றுகை. பூமி தன்னையே சுழல் வதைப் புவிச்சுழற்சி என்பர். சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றி வருவதைப் புவிச் சுற்றுகை என்பர். புவிச் சுழற்சியின் காரணமாக இரவு பகல் தோன்றுகின்றன; புவிச்சுற்றுகையினால் பருவகாலங்கள் தோன்றுகின்றன, அவற்றைச்சற்று விரிவாக
ஆராய்வோம்,
வடமுனைவையும், தென்முனைவையும் பூமிக்கூடாக இணைக் கும் கற்பனைக் கோட்டை அச்சாகக் கொண்டு புவி சுழல்கின்றது." பூமி தன்னைத்தானே சுழல 24 மணித்தியாலங்கள் செல்கின்றன. புவிச் சுழற்சி மேற்குக் கிழக்காக நடைபெறுகின்றது. பூமி சுழற் சியற்றிருக்குமானால், பூமியின் ஒரு பகுதியே சூரியனை என் றும் எதிர்நோக்கியிருக்கும், அப்போது எதிர்நோக்கியிரு க் கு ம் அவ் வொரு பகுதி என்றும் பகலாகவும், மறுபுறம் இரவாகவும் காட்சி யளிக்கும். ஆனால், பூமி சுழற்சியுடையதாக இருக்கின்றது. அத னால் பூமியின் ஒவ்வொரு பகுதிகளும் சூரியனின் ஒளிக்கதிர்களைப் பெறுகின்றன. பூமியின் ஒரு மேற்பரப்பு சூரியனை நோக்கி இருக் கும் போது அங்கு பகலும், அதே மேற்பரப்பு சூரியனை நோக்கி யிராதபோது அங்கு இரவும் தோன்றுகின்றன. எனவே, புவிச் சுழற்சியினால் இரவும் பகலும் மாறி மாறிப் பூமியில் தோன்று கின்றன,
புவிச் சுற்றுகை பூமி மேற்குக் கிழக்காகச் சுழல்வதோடு,
சூரியனையும் ஓரளவு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றது. பூமி சூரியனைச் சுற்றி வர 365 நாட்கள் எடுக்கின்றது: அதாவது ஒரு ஆண்டு செல்கின்றது, பூமி சூரி யனைச் சுற்றிவருகின்ற நீள்வட்டப் பாதை புவியொழுக்கு எனப் படும், இப்புவியொழுக்கில் பூமியின் அச்சு 661 "சாய்ந்தமைந் துள்ளது. இவ்வச்சு எப்போதும் ஒரே திசையை நே ா க் கி யே அமைந்து காணப்படும்; புவியச்சின் திசை எந்நிலையிலும் மாறு, வது கிடையாது.

ஞாயிற்றுத்தொகுதி
41
புவியச்சு புவியொழுக்கில் 66" சாய்த்திருப்பதனாலும் புவி யச்சின் திசை எந்நிலையிலும் மாறாது இருப்பதனாலும் தாம் பூமியின் வடமுனைப் பிரதேசம் ஆறு மாதம் சூரிய ஒளியைப் பெறும்போது தென் முனைவு அந்த ஆறு மாதங்களும் இருளில் ஆழ்ந்து கிடக்கின்றது. அதேபோல் வருடத்தின் மற்றைய ஆறு மாதங்களும் தென்முனேவுப் பிரதேசம் இடைவிடாது சூரிய ஒளி யைப் பெற வட புளேவுப் பிரதேசம் இருளில் ஆழ்ந்து கிடக்கிறது. அதாவது முனைவுப் பிரதேசங்கள் தொடர்ந்து ஆறு மாதங்கள் பகலாகவும் தொடந்து ஆறு மாதங்கள் இரவாகவும் உள்ளன. (படம் 21 ஐ அவதானிக்கவும்.)
பூமி சூரியனைச் சுற்றி வருவதனாலும் புவியெழுக்கில் புவியச் சின் சாம்வினாலும் பூமியில் பருவகாலங்கள் ஏற்படுகின்றன.
அவை எவ்வாறு எனப் பார்ப்போம்.
(முனைவுகளுக்கு இடையே, பூமியின் மத்தியில் கொளத்தைச் சரி இரு பகுதிகளாகப் பிரிக்கத்தக்கதாக வரையப்பட்டுள்ள கர் பனைக்கோடு மத்திய கோடு எனப்படும். மத்திய கோட்டிற்கு வடக்கே 23 வரையப்பட்டுள் ள கற்பப்னக்கோடு கடக்க்கோடு என்றும், மத்திய கோட்டிற்கு தெற்கே 211 -இல் வரையப்பட் டுள்ள கற்பனைக்கோடு மகரக்கோடு என்றும் அழைக்கப்படும்.)
சூரியன் சில காலங்களில் பூமிக்குச் சற்று வடக்கேயும், சிவ காலங்களில் சற்றுத் தெற்கேயும் சாய்ந்து இருப்பதை அவதானிக் கலாம், ஜூன் 21-ந் திகதி சூரியன் மத்திய கோட்டிற்கு வடக்கே நகர்ந்துள்ளது போன்றும், டிசம்பர் 22-ந் திகதி மத்திய கோட் டிற்குத் தெற்கே நகர்ந்துள் ளது போன் றும் இருக்கின்றது. ஆனால் சூரியன் அசைவதில், பூமி சூரியனைச் சுற்றி வரும்போது அது எனது நிலையே சூரிய அசைவு க ற்படுவது போன்ற மயக்கத்தை ஏற்படுத்துகின்றது.
ஜமன் 21-ந் திகதி சூரியன் வடக்கே கடசுக்கோட்டில் உச்சம் கொடு கிறது. இதனைச் கோடைச் சூரிய கணநிலை நேரம் என்பர். டிசம்பர் 22-ந் திகதி சூரியன் தெற்கே மகரக்கோட்டில் உச்சம் கொடுக்கிறது. இதன மாரிச் சூரிய கணநில நேரம் என்பர்.
பூமி சூரியனைச் சுற்றி வரும்போது இரு முறைகள் மத்திய கோட்டை அடுத்த பகுதிகள் சூரியனது சுதிர்களை நேராகப் பெறுகின்றன, கோடைச் சூரிய கனா ரிங் நேரம் நிகழ்ந்ததன் பின்பும் மாரிச் காண நிலை நேரம் நிகழ்ந்ததன் பின்பும் மத்திய + கோட்டை அடுத்த பகுதிகள் சூரியனது சுதிர்களை நேராகப் பெற

Page 30
ஞாயிற்றுத் தொகுதி
சிசன் றன, இத்தன்மை மார்ச் 21-ந் திகதியும், செப்டெம்பர் 23-ந் திகதியும் நிகழ்கின்றது. இக் காலங்களைச் சமவிராக்காலங்கள் என்பர். செப்டம்பர் 23-ந் திகதி நிகழும் சமவிராக்காலம் இல யுதிர்காலச் சமவிராக்காலம் என்றும் மார்ச் 21,ந் திகதி நிகழும் சமவுராக்காலம் இலைதுளிர்கால அல்லது வசந்தகாலர் சம்விராத் காலம் என்றும் அழைக்கப்படுகின்றன, (படம்: 22)
கோடைச் சூரிய கணநிலை நேரம் : ஐபன் 21-ந் திகதி நிகழும் போதுள்ள நிலமைகளேப் பார்ப்போம், [அ] கடசுக்கேழே கரிய சுதிர்களை நேராகப் பெறுகின்றது. அதாவது சுடகக் கோட்டியல் சூரிய உச்சம் நிகழ்கின்றது. (ஆ) சுடகக்கோடு சூரிய கதிர்களை நேராகப் பெறுவதனால் வடமுனைவு ஆறுமாதங்கள் பகலையும், தென்முனைவு -ஆறுமாதங்கள் இருளையும் அனுபவிக்கின்றன.
இ இக்காலங்களில் வடவரைக்கோளத்தில் பகற்பொழுதுகள் நீண்டனவாக இருக்கின்றன, (ஈ) பகற்பொழுதுகள் நீண்டன வாயும், சூரிய கதிர்கள் நேராக விழுவதனாலும் வடவரைக்கோளம் கூடிய வெப்பத்தைப் பெறுகின்றது. (உ கூடி ய வெப்பம் கூட வெரைக் கோளத்தில் நிகழ்வதால் இங்கு கோடைகாலம் நிலவுகிறது. இக்காலத்தில் தென்னரைக் கோளத்தில் இரவு நீண்டதாகவும் பகல் குறுகியதாகவும், சூரிய கதிர்கள் சாய்வாகவும் இருப்பதாக 1ாரிகாலம் நிலவுகிறது. (படம்: 3!
மாரிச் சூரிய கணநில நேரம்: டிசம்பர் 22-ந் திகதி நிசமும் போதுள்ள நிலமைகள் இனிமேல் ஆராய்வோம். (அ) இக்கா சயத்தில் மகரக்கோட்டில் சூரிய உச்சம் நிகழ்கின்றது. (ஆ) மகரக் கோடு சூரிய கதிர்களை நேராகப் பெறுவதினால் தென்முனைவு ஆறுமாதங்கள் பாலையும், வடமுனைவு ஆறுமாதங்கள் இருப்பாயும் அனுபவிக்கின்றன. 3) இக்காலங்களில் தென்னரைக் கோளப் பகற்பொழுதுகள் நீண்டனாவாசு இருக்கின்றன. (ஈ) பகற்பொ ழுதுகள் நீண்டனவாகவும், சூரிய கதிர்கள் செங்குத்தாக விழு வ தின ம் தென்னரைக் கோளம் கூடிய வெப்பத்தைப் பெறுகி றது, (ட) கூடிய வெப்பம் தென்னரைக் கோளத்தில் நிகழ் வ தால் . இங்கு கோடைகாலம் நிலவுகிறது. இக்காலத்தில் வட வசரைக் கோளத்தில் இரவு நீண்டதாகவும், பகல் குறுகிய தாசு வும், சூரிய கதிர்கள் சாய்வாகவும் இருப்பதால் மாரிகால ம் நிலவுகிறது. (படம்: 21)
இல்யுதிர்கால சமவிராக்கா லம் செப்டம்பர் 23 - ந் திகதியும் இப்லயுதிர்காலச் சம விராக்காலம் மார்ச் 21-ந் திகதியும் நிகழும் போதுள்ள நிலைமைகள் இனிப்பார்ப்போம்: (அ) மத்திய -

ஞாயிற்றுத் தொகுதி கோட்பால் சூரிய உச்சம் நிகழ்கிறது, (ஆ) இரு முனைவுகளின் பாதிப்பகுதிகள் உட்படவுள்ள பூமியின் பகுதியில் சூரிய கதிர்கள் விழுகின் றன. (இ) அதனால் இப்பகுதிகளில் இரவும் பகம் சமமாகவுள்ளன. (ஈ) சூரியனும் சரியாகக் கிழக்கில் உதித்துக் மேற்கில் மறைகின்றது.
கோடைச் சூரிய கண நிலை நேரத்தின்போதோ, மாரிச் சூரிய கண நிவே நேரத்தின் போதோ, இலைதுளிர் காலச் சசவிராக்காயத் தின் போதோ மத்திய கோட்டில் இரவும் பகலும் சமனாக, பன் னிரெண்டு பன்னிரெண்டு மணிகளைக் கொண்டனவாக இருக் கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, மத்திய கோட் டில் வருடம் முழுவதும் இரவும் பகலும் சமனாகவுள்ளன.
ஆகவே புவிச் சுற்றுகையினால் கோடைகாலம் மாரிகாலம், இலையுதிர்காலம், இப்ப துளிர் அல் லது வசந்தகாலம் எனும் பரு வங்கள் ஏற்படுகின்றன.
செவ்வாய்
செவ்வாய் சூரியனிலிருந்து நான்காவது கோளாக அமைந் துள்ளது. மூன்றாவது கோள் நமது பூமியாகும், சூரியனி லிருந்து செவ்வாய் 1417 இலட்சம் மைல்கள் தூரத்தில் அமைந். துள்ளது. இதன் பிரகாசமும் செந்நிறமும் காரணமாக இதனைச் "செங்கோள்" எனவும் வழங்குவர். செவ்வாய் தன்னைத் தானே சுழல 2மணி, 36 நிமிடங்களும், சூரியனைச் சுற்றிவர 687 நாட் களும் எடுக்கின்றது, புவியின் பரு ம னி ல் அரைப்பங்கினைக் கொண்டிருக்கும் செவ்வாயின் விட்டம் 4216 மைல்களாகும்.
ஒரு தொலைநோக்கியின் மூலம் செவ்வாயை அவதானித்தால் செவ்வாயின் வடமுனேவிலும் தென் மு னை வி லு ம் பூமியைப் போன்று பனிக்கவிப்புகள் இருப்பதைக் காணலாம். பருவத்திற் குப் பருவம் இந்தப்பனிக்கவிப்புகள் உருகி வழிந்து செல்வதைக் காணலாம், மேலும் செவ்வாயின் மேற்பரப்பில் பிறிதொரு விசேஷ அம்சம் உள்ளது. மேற்பரப்பில் கால்வாய்கள் போன்ற அமைப்புக் காணப்படுகின்றன. அத்துடன் மாரி காலத்தில் செவ்வாயின் சில பகுதிகள் நீலப்பசுமையாகவும், கோடை காலத் தில் கபில நிறமாகவும் காணப்படுகின்றன. இந்நிற மாற்றம் தாவரங்களின் பருவ நிறமாற்றமா? செவ்வாய் பூமி போன்ற வளிமண்டலத்தைக் கொண்டிருக்கும் ஒரு கோளமாகும்,
அப்படியாயின் செவ்வாயில் உயிரினம் இருக்கின்றதா? எம் போன்ற மனிதவினம் அங்கு எயிர் வாழ்ன்றதா? - வளிமண்ட

Page 31
ஞாயிற்றுத் தொகுதி
வமும் பருவ காலங்களும் இருப்பதால் மனித வாழ்விற்குரிய நிலைமைகள் அங்கு உள்ளனவா? முனைவுகளில் உருகும் பனி நீரை பெரும் பெரும் கால்வாய்கள் மூலம் கொண்டு வந்து பயிர் செய்து வாழ்கின்றனரா? இத்தகைய பல கேள்விகள் இன்னமும் சந்தேகங்களாகவே இருக்கின்றன. (படம்: 26)
செவ்வாய்க்கோளிற்கு போபொள், டேமோஸ் என இரு சந் திரன்கள் உள்ளன. போடொஸ் 10  ைம ல் க ள் விட்டமுள்ள சிறியதொரு துணைக்கோள், டேமோஸ் 5 மைல்கள் குறுக்களவு சாடயது.
மரினர் என்ற செ ய் ம் ம தி செவ்வாயிற்கு அண்மையில் சென்று எடுத்தனுப்பிய படங்களிலிருந்து செவ்வாயில் இருப்ப தாகக் கருதப்பட்ட 'கால்வாய்கள்' நமது வானியாளர்களுக்குக் தெரிந்த பொய்த் தோற்றம் என்றறியப்படுகின்றது அப்படங் காரிலிருந்து செவ்வாயின் மேற்பரப்பு பிண்ணைக்குமிகளையுய் புழுதி படிந்த தரையையும் கொண்டுள்ளது என்றறியப்படுகின்றது, அத்துடன் எரிமலைகள், ஆற்றுக்குடைவுகள், வரண்ட பள்ளத் தாக்குகள் போன்ற நிலவுருவங்களையும் காணமுடிகின்றது. இக் கோளில் வீசுகின்ற கடும் காற்றினால் உருவாகின்ற புழுதிப் புயல் களே, செவ்வாயில் பருவத்திற்குப்பருவம் ஏற்படும் நிறமாற் றங்களுக்குக் காரணங்களாக விளங்குகின்றன என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
வியாழன்
சூரிய மண்டலத்திலுள்ள கோள்களில் மிகப் பெரியது வியா முக்கும், சூரியனிலிருந்து ஏறத்தாழ 48 கோடி மைல் கள் காரத் தில் இக்கோள் அமைந்துள்ளது. வியாழனுள் பூமியின் பரும னுள்ள் 1300 கோள்களை அடக்கிவிடமுடியும். மிகப் பெரிய கோளான வியாழன் தன்னைத்தானே ஒரு முறை சுழல பிமணிகப் நிமிடங்கள் எடுத்துக் கொள்கின்றது. இதிலிருந்து அதன் சுழற் சியின் அசுரவேகம் புலனாகும். இல்வளவு வேகமாகச் சுழல்வ தால்தான் வி ய ா ழ னி ன் மத்தியகோட்டுப் பாகம் அகன்றும், முனைவுப் பாகங்கள் சிறிது தட்டையாகவும் காணப்படுதின்றன. வியாழனின் மத்தியகோட்டு விட்டம் 38640 மைல்கள், முனைவு விட்டம் 82800 மைல்கள். வியாழன் சூரியனை ஒருதடவை சுற்றி வர 11வருடங்கள் 10 மாதங்கள் எடுக்கின்றது.

ஞாயிற்றுத் தொகுதி
45
கவியாழனின் மேற்பரப்பில் கவனத்தைக் கவரக்கூடிய இரண்டு அம்சங்களுள் ளன, அவையாவனா!
(அ) வியாழனின் மத்தியகோட்டிற்குச் சமாந்தரமாகச் செல்
இன்று பட்டைாள்.
(ஆ) பெரிய செம்புள்ளி.
(அ) வியாழனின் மத்திய கோட்டிற்குச் சமாந்தரமாகப் பல் கரிய பட்டைகள் அமைந்திருப்பதைக் காணலாம். இவற் றரிப்ன நிளிகள் என்பர். வியாழனன் வளிமண்டல முகில் தோற்றமே இந்த நீளிகள் போன்ற வடிவங்களத் தருகின் றன என இன் மா அறியப்படுகின்றது', வியாழன்ன மூடியுள்ள முகில் கூட்டம் வியா பூனின் மேற்பரப்பை முற்றாக ப டுவதற்குப் போதியனவாகும். வியாழனின் சுழற்சி வேகத்தின் காரணமாகவே முகில் சளின் கீற்று வடிவம் அமைந்தது எனக் கருதப்படுகின்றது, பாத்தியகோட்டை அடுத்த முகில்கள் வியாழனின் முனைவு அகலக்கோடுகளை அடுத் துள்ள முகில்களிலும் பார்க்க அதிக வேகமாகச் சரக்கின்றன - வியாழனின் மேற்பரப்பில் ஏ - அ 1 லது எட்டு நளிகள் ஒளி வலயங்களும் இருள் வலயங்களுபமாக மாறி மாறி அபைந் துள்ளன.
(ஆ) வியாழனின் பெரிய செம்புள்ளி என்பதன் தோற்றம் அவதானிக்கப்பட்டிருக்கின்றது. இச் செம்புள்ளி 30000 மைல் நீளமும் 70000 மைல் அகலமுமுள்ள ஒரு இறக்கமாகும், இது நீள்வட்ட வடிவமானது. இதனை வியாழனின் மேற்பரப்பில் முதன் முதல் 1654 இல் ரிச்சார்ட் கூக் என்பவர் அவதானித் தார். இச் செம்புள்ளி வியாழனின் மேற்பரப்பில் ஒருசதவீதத் தையே மூடியிருக்கின்றது. இச் செம்புகள் பளி ஒரு நாளில் 8700 மைல்கள் தன் நிலையில் மாற்றமடைவது அவதானிக்கப்பட்டது - அதிலிருந்து இப்புள்ளி வியாமனின் தின் ம மேற்பரப்புடன் தொடர்புற்றில்லை எனவும், வியாழனின் மேற்பரப்பில் ஏற்படு கின்ற எரிமலை இயக்கத்தினால் வளிமண்டலத்தில் ஏற்படும் குமப் பமே இவ்சாறு செம்புள்ளியாகத் தெரிகின்றதெனவும் முடிவிற்கு வந்துள்ளனர். (படம்: 27) -
பயனியர் என்ற செய்மதி, வியாழபாப்பற்றி அறியத்தந்தவர் திரிலிருந்து வியாழனைப்பற்றிய பா ய கருத்துக்கள் இன்று மாறிவிட் டன. வியாழனின் வளிமண்டலம் மிகவும் தடிப்பானது. இவ்வ ளி மண்டலம் முக்கியமாக ஹைட்ரஜன், ஹீலியம் ஆகிய வாயுக்களைக் அகாண்டமைந்துள்ளது. அமோனியா, மீத்தேன் போன்ற கசிவு

Page 32
பம்
ஞாயிற்றுத் தொகுதி
வாயுக்கள் கூடுதலாகப் பாந் துள்ளதாக முன்னர் கருதப்பட்டது. வியாழகளின் போர்பரப்பு திரவக்கொளமாகும், என்று இ ன் று அரியப்படுகின்றது. புid planaL)
வி ய ா ழ ன் 13 துணை கோள்களைக் கொண்டிருக்கின்றது. (2 அல்ல) இ த் து ணை க் கோள்களில் இரண்டு புதனை விடப் பெரியன ; இரண்டு சந்திரன் அளவிலானவை, வியாழன் மட்டும் சுயமாகப் பிரகாசிக்கும் கேரளமாக இருந்தால் சூரியமண்டலம் - போல ஒரு வியாரமண்டலமும் உருவாகியிருக்கும்,
சனி
சூரியா ல் இருந்து சனி ஏறக்குறைய 3.9.1 கோடி மைல் கள் தாரத்தில் அமைந்துள்ளது. வியாபண்ணப் போன்று சனியும் ஒரு இராச்சதக்கோளாகும். இதன் மத்திய கோட்டு விட்டம் 75100 மைல் களாகும். புனேவு விட்டம் 672 மைல்களாகும். சனியும் தன் ப்ப த்தானே ஒரு டன் வ சுபல IIFபாரி 14 நிமிடம் பார்த்துக் கெ 11 கர் சின்றது. இந்த அகர ேபசம் காரணமாகத்தான் வியாழன் போன்ற முனைவுப் பகுதிகள் "F றி த கள வு தட்டையாவுள்ளன. சனி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 29 ஆண்டுகள் செல்கின்றது "
சனி ஏனைய 3 க ா ள் க ளி லு ம் பார்க்கத் தனித்துவமான சோளாக விளங்கி வருவதற்கும் கார்பனாம் அதன் கவர்ச்சியான மத்திய வளையமாகும். சனியைச் சுற்றி 1710000 மைல் விட்ட அகலம்' 10 மைல் தடிப்புமுடைய வளையம் ஒன்று, 9000 மைல் தூரத்தில் அமைந்து காணப்படுகின்றது. இவ்வாயும் பனித்துளி க ள், தாசிகள் என்பவற்றில் ஆனதாக இருக்க வேண்டுமெனக் கருதப்படுகின்றது. இவ் வளையம் காசுப்பாங்கா ன தாயும் சனியின் மேற்பரப்பிளை மணறுக்காத இயல்பு டைய தாயும் விளங்கி வருகின் ரது சனிவன்யம் ஒழுங்கற்ற வடிவமுடைய பெருந் தொகை ய ள பா ரைத் தண்டு களால் அமைதி சுதென்றும் அப்பாறைத் துண்டுகள் ஒரு சில சதமமீற்றர்சுளிலுங் குறைந்த அளவின எனவும் கருதப்படுகின்றது.
சனி சூரியனிலிருந்து மிகத்தொலைவில் இருப்பதால் அதன் மேற்பரப்பு வெப்பநிலை மிகவும் குறைவாசு இருக்கின்றது. மேற் பரப்பு வெப்பநிலை - 176 - செ. இருக்கவேண்டும் என நம்பப்படு கின்றது. சரிக்கு ஒன்பது துணைக்கோள்கள் இருக்கின்றன. பத்தாவது துணைக்கோள் ஒன்றும் இருப்பது அண்மையில் அவு தாரிக்கப்பட்டிருக்பின்றது. இத்து பணக்கோள்களில் மிகவும் "

ஞாயிற்றுத்தொகுதி
 ெப ரி ய து ரிற்றன் (Titar] ஆகும், இத் துணை கோள் புதனின் அளவினது , (படம் 28)
யூரேனஸ் சூரியனிலிருந்து 178 கோடி பிமைல் கள் சாரதி
திவ் ரேனஸ் கோள் அமைந்துள்ளது. இது ஒரு தடவை தன்னைத்தானே சுழல் 10 மணி 45 நிமிடங்களையும் ஒரு தடவை சூரியனைச் சுற்றி வர 34 ஆண்டுகளையும் எடுத்துக் கொள்கின்றது. நமது பூமியிலும் பார்க்க பூரேனசின் விட்டம் நாலரை மடங்கு அதிகமாகும், யூரோசின் மத்திய கோட்டு விட் டம் 31800 மைல்களாகும், பூரேனஸ் 5 துணை கே ா ள் க ளோ க் கொண்டுள்ளது. யூரேனசின் வளிமண்டலம் வியாழனின் வளி! மண்டலத்தை ஒத்தது. ரேன ஸ்: வெகு தாரத் பில் இருப்பதால் அதன் மேற்பரப்பு பற்றிய விபரங்கள் அதிகம் அறியப்படவில்லை.
நெப்ரியூன் சூரியமண்டாப் ததின் எட்டாவது கோள் நெப் ?
யூன் ஆகும், இது சூரியனிலிருது ஏறத்தாழ 350 கோடி மைல்கள் தரரத்தில் அசாமந் துள் ளது. யூரேன சிவம் பார்க்கச் சிறிய இக்கோரி சன் விட்ட அளவு 273 ] அயல்களாகும், புவியைப் போன்று இதன் பருமன் மூன்று மடங்கு அதிகமாகும். நெப்ரியூன் தன்னைத் தானே ஒரு தடவை சுழல 15 மணி 53 நிம் டங்களும், க, யுன்ன ஒரு தட:31 ம் சுற்றிவர 243 ஆண்டுகளும் எடுத்துக் கொள்கின்றது, இக்கோள் 18 45 இல் தான் கண்டுபிடிக் சுப்பட்டது +, நெப்ரியூ னு க்கு நிற்றன், (Tritch) நெரியட் என் . இரு சந்திரன்கள் உள் ளன.
புளுற்றே சூரிய மண்டலத்தில் இதுவரை அறியப்பட்ட
இறுதிக் கோள் புருற்றே ஆகும், இது சூரிய னில் இருந்து 100 கோடி மைல்கள் தூரத்தில் இருக்கின்றது. புதற்றேவின் விட்ட அளவு 3500 மைல்கள். இது செவ்வாயி லும் பார்க்கச் சிறிய கோள் இது தன்னைத்தானே ஒரு மு ைர சுழல 6 நாள் 9 மணியும், சூரியனை ஒரு தடவை சுற்ற 419 ஆண்டு களும் எடுக்கின்றது. புற்றேவிற்குத் துணைக் கோள்களில்,
ஏனைய வான் பொருட்கள்
குறுங்கோள்கள்
செவ்வாய்க்கும் வியாழனுக்கும் மத்தியில் ஆயிரக்கணக்கான குட்டிக் கோள்கள் கொண்ட ஒரு கூட்டம் இருப்பது, அண்மைச் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள து, இவற்றின உடுப்பொலி

Page 33
ஞாயிற்றுத்தொகுதி
கள், கோட்பொலிகள், குறுங்கோள்கள் (Planetoids Or asteroids) எனவும் வ ழ ங் கு வ ர். மு த ன் மு த வ் செவ் வ ா ய் க் கு ம் வியாழனுக்கும் இடையில் ஒரு சிறு கோ ளை 1801 ஆம் ஆண்டு பியாட் என்ற அறிஞர் கண்டுபிடித்தார். அக்கோளிற் குச் செரேஸ் என்று பெயரிட்டனர். இக்கோளின் குறுக்களவு 480 மைல்கள் எனக் கணித்துள்ளனர். அதன் பிறகு செவ்வாய்க் வியாம்பனிற்கும் இடையில் விஞ்ஞானிகளின் கவனம் சென்றது! அதன் பலனாக இன்று ஏறத்தாழ 2000 மேற்பட்ட சிறுகோள்கள் செவ்வாய்க்கும் வியாழனிற்கும் இடையில் ஒரே திரண்டகூட்ட மாரசுச் சூரியனைச் சுற்றி வருகின்றன என அறிந்துள்ளனர், இச் சிறுகோள் திரளில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட சிறுகோள் கள் இருக்கு மெனக் கணித்துள்ளனர். இவற்றில் நாற்பது மைல் களுக்கு அதிகமான விட்டதையுடையன மிகச்சில  ேவ ய ா கு ம், செரேஸ், பல்லாஸ், ஜானே, வெஸ்டா, ஹென்கே, அடோனிஸ், ஹெர்மிஸ், அப்பொல்லோ, ஜக்காரஸ், ஈராஸ், என்பன குறிப் பிடத்தக்க சில கோள்களாகும். படம்; 29)
இந்சு உடுப்போலிகள் ஞாயிற்று ஒளியை தம் ஒழுங்கற்ற உருவங்களில் பட்டுத் தெறிக்கச் செய்கின்றன. அதனால் அவை ஒரு சில மணி நேரத்துக்கு ஒளிர்ந்து மங்குவனவாக விளங்குகின் றன, செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் முன்பு காணப் பட்ட ஒரு கோள் சிதறி உடைவுற்றுப் போனதன் விளை வாகவே இச்சிறுகோள் திரள் உருவானது எனக் கருதுகின்றனர்.
வால்வெள்ளி
வால்வெள்ளிகளின் Cathets) அல்லது கால் தட்சத்திரங் களின் தோற்றம் உலக மக்களுக்குப் பயத்தை ஏற்படுத்தியிருக் கின்றது. நமது பண்டைய மக்கள் வால்வெள்ளிகளின் தோற் றத்தைக் கண்டு பூமியில் தீமைகள் நிகழ்வதற்கான அறிகுறிகள் 1என் றுனர், வால்வெள்ளி என்பது தல பும் வாலும் கொண்ட நீண்டதோர் ஒளிப்பிளம்பு ஆகும். வால்வெள்ளியின் தலைப்பாகம் புகைமண்டலமாகக் காணப்படும். வெப்பத்தால் இத்தலைப்பாகம் புகைவாயுக்களை வெளிவிடுகின்றது, கார்ப்பன், மானாக்சைட் சயனசன், சோடியம், இரும்பு, நிக்கல், என்பவற்றின் ஆவிகள் உள்ளன. சூரியனின் ஒளிக் கதிர்கள் இல்வாயுக்களில் படும்போது வாயுக்களும் அவற்றினைச் சேர்ந்த தூசுக்களும் சூரியனுக்கு எதிர்ப் புறமாகத் தள்ளப்படுகின்றன, பிரகாசிக்கின்றன. இவ்வால் சில வேன்களில் லட்சக்கணக்கயண மைல்களுக்கு நீளமானதாகக் காணப்படும், எப்போதும் சூரியனுக்கு எதிர்திசையில் தான் காணப்படும்.

ஞாயிற்றுத் தொகுதி
1ாப்டர்
டாப்
"பாபl,
பொரிய
பசயட171
பா!'"பர் 41
பா: 1
Tru - படபடாது 11 = பின், பாபு, 1 யே --11 டக்கி 1 - சட்டப் பார்க்க |t - ரியாத்சிங்
சபா"
படம் 21 , புது சாத்ராக்- புரியொழுகால் பூமியின் நி= புவியச்சு நாசமாயது
இருப்பதையும், சூரிய உச்சம் நிகழும் அகலக் கோடுகளையும் காலங்களே பும் அசாதாரி க.

Page 34
சர்
ஞாயிற்றுத் தொகுதி
பாப்
ILLLL
காய.
கடகக்காய்
பாசடர் காடு
பாராட, சாம்
#திரகா
1 II
படம் 11
இAாயுதிர்காலம் சமாயிராம் =ாயத்திலும் (செப்டம்பர் - 111 இல் துளிர்யா ஈச் ரமவிராம் காசுத்தி நம் (மார்ர் - 111 புவியொழுகாய் பூயியன் நில் !
பிரிட் -
மகரக கோர்
சுவிசார்
படம் : 21, கோடைச் சகரிய கணநில நேரம் - ஈசன் 21 + இல் புலியொழுக்கில் பூமியின் நடள்.

ஞாயிற்றுத் தொகுதி
சூரிய -
காரம்.
IITIMITL)
திரத்தி'
கதிர்கள்
படம் 34, மாரிச்சூரிய காநி tan நேரம் - 14 ரம்பர் 22 - இ = புவியொ 1ாக்கில் பூமியின்
Fin/
பட 140. செய்வாய்.

Page 35
- ஞாயிற்றுத் தொகுதி
AL-21
1 1 1 .
படம் 2, வியாழன் - கரிய நாடகம் பாமயாளர் அம்புக்குறியாங் சுட்டிக்காட்
டப்பட்டிருப்பது பெ ம்புள்ளரி மாயூ க.
--டட 4 பாட பட்ட

ஞாயிற்றுத் தொகுதி
படர் : IH, பான.

Page 36
ஞாயிற்றுத் தொகுதி
செவயாய
HEயா
வியாழன்)
2. ( . .)
படம் 10. டடுப்போரிகள் குறுங்கோள்கள் - பெண் வாய்க்கும் வியாழறுக்கும் இடை
பில் காசராப்படும் ஆயிரக்கணா சி.பி.ான சிறு கோள்கள் ,
படம்: 30 காலியின் வால்வெள்ளி

ஞாயிற்றுத் தொகுதி
படம் 31. சர், திரளின் தோற்றும்,

Page 37
ஞாயிற்றுத் தொகுதி
வால்வெள்ளிகள் எப்படி உற்பத்தியாகின்றன என்று இன்ன மும் தெளிவாகவில்லை, வானவெளியில் எங்கிருந்தோ சூரியமண் டலத்திற்குள் இவை பிரவேசித்து விடுகின்றன, வால்வெள்ளியின் தலை ஒரு சிறு கோளிற்குச் சமானமாக இருக்கும், பெரும்பாலும் வால்வெள்ளிகள் சூரியனுக்கு மிகவும் அருகில் செல்கின்றன. சூரியனுக்கு வெகு அப்பால் சென்று மறைந்துவிடுகின்றன, (படம்: 30)
காலத்திற்குக்காலம் பல வால்வெள்ளிகள் வானில் தோன்றி யுள்ளன. வால்வெள்ளிகளின் அளவுகள் ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறானவை, ஆகப்பெரிய வால்வெள்ளி வானத்தில் ஒரு வில்லாக 5 கோடி மைல்கள் நீண்டமைந்திருக்கின் றன. இவ்வால் ஒவ்வோர் நீண்டவட்டப் பாதையில் ஞாயிற்றுத்தொகுதியின் வான்வெளியில் பயணம் செய்கின்றன. அவை தமது இயக்கில் பயணம் செய்வதற்கு 100 ஆண்டுகளிலிருந்து கொடி ஆண்டுகள் வரையிலும் ஆகின்றன. 19-ம் நூற்றாண்டில் ஆறு ஒளிமிகுந்த வால்வெள் ளிகள் நமது வானில் தோன்றின. 20-ம் நாற்றாண்டில் ஈரேயொரு whiால்வெள்ளியே நமது வானில் தோன்றியது. அது வாலியின் வால் வெள்ளி (Hally " (Tict) ஆகும், படம்: 30. இவ்வால்வெள்ளி' மீண்டும் 178 அல்லது 1987 இல் மறுபடியும் தோன்றும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
உற்கைகள் (எரிவெள்ளிகள்)
சந்திரனற்ற வானத்தில் திடீரென நீள் வரி ஒளி யொன் று தோன்றி ம ன ற யு ம். அதனை வீள்வெள் ளி என்பர், அதுவே உற்னசு எனப்படும். உற்னசுசுள் புவியின் வெளிமண்டலத்திற்குள் பிரவேசிக்கின்ற சிறு உ டு க் க ள் என முன்னர் கருதப்பட்டது. ஆனால் இன்று அது தவறென அறிந்துள்ளனர். மண்மணியாவு டைய சிறிய நிக்கல் இரும்புத்துகள்கள் வளிமண்டலத்திற்குள் பிரவேசிக்கும் போது, வளிமண்டல உராய்வினால் சூடேறி, திப்பி ம்பாக எரிகின்றன எனக்சுண்டறிந்துள்ளனர். சிலவேளைகளில் ஆயிரக்கணக்கான உற்கைகள் மழை பொழிவதைப்போன்று வானத் தில் பொழிவதைக்காண லாம், இந்த உற்கைகள் புவியின் மேற் பரப்பை வந்தடைய வளிமண்டலம் விடுவதில்லை,
ஆகாயக் கற்கள்
வானில் எரிந்துகொண்டு வீழ்கின்ற விண்கற்களையே ஆகாயக் சுற்கள் என்பர். அவ்விடத்தில் காணப்படுகின்ற பல்வேறு விட்ட

ஞாயிற்றுத் தொகுதி
அளவினதான ஆகாயக்கற்கள் வேகமாக நமது வளிமண்டலத் திற்குள் புகும்போது வளிமண்டல உராய்வுகாரணமாக வெப்ப மடைந்து எரிந்து அழிகின்றன. பெரும்பாலும் அவை புவியை வந்தடைவதில்லை. அ  ைட வ த ற் கு முன்பே எரிந்து அழிந்து போகின்றன. வான வெயிலிருந்து விழுகின்ற பொருட்கள் தாம் எரிவெள்ளிகளாக பூமியில் தெரிகின்றன், ஆகாயக்கற்கள் சில சமயங்களில் முழுவதும் எரிந்து போகாமல் பூமியில் வந்து விழு வதுண்டு. இந்த விண்கற்கள் சிறிதும் பெரிதுமாசு உலகில் பல பாகங்களில் விழுந்திருக்கின்றன, ஐக்கிய அமெரிக்காவில் அரி சோனுப்பகுதியில் விழுந்த ஆகாயக்கல் ஒன்றினால் 4000 அடி அகலமும் 500 அடி ஆமமான பெரியதொரு குழி அல்லது இறக்கம் உருவாகியிருக்கின்றது. கிறன் லாந்தில் விழுந்த விண்கல் ஒன்று நியூயோக் மியூசியத்தில் இன்று முள் ளது. மத்திய சைபீ ரியாவில் விழுந்த விண்கல் ஏறத்தாழ 40 00 சதுரமைல் பரப் பிற்குச் சேதம் விளைவித்தது.
ஏறத்தாழ 50 தொன் எடையுள்ள ஆகாயக் கல்லொன்று தென் ஆபிரிக்காவில் குருட்பான்ட்டைன் என்ற இடத்தில் நிலத்து.ள் புதைந்து கிடக்கின்றது, இதுவே இது வரை புவியில் காணப்பட்ட
ஆகாயக்கற்களில் மிகவும் பெரியதாகும்,
சந்திரன்
பூமியின் துணை சுகோள் சந்நிரணகும், பூமியிலிருந்து 2, 35,000 மைல்கள் தாரத்தில் இது அமைந்துள்ளது. இதன் விட்டம் ஏறத்தாழ 2150 மைல் (3487 கிலோமீற்றர்) ஆகும். சந்திரன் புவியைச் சுற்றிவருவதற்கு 30 நாட்களை எடுத்துக் கொள்கின் றது. தன்னைத்தானே சுழல்வதற்கும் அதே அளவு காலமே எடுத்துக் கொள்கின்றது' .
சந்திர நிலத்தோற்றம் ஒப்புரவானது என நமது முன்னேர் கள் நீண்டகால மாசு நம்பி வந்திருக்கிறார்கள். அரிஸ்டோட்டிலின் புராதன் கருத்தும் அ துவாகவே இருந்தது. ஆனால் 1610 ஆம் ஆண்டில் கட்சி யோரின் தொவ காட்டி கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர் சந்திரனின் மேற்பரப்புப் பற்றிய ஆரம்பக் கருத்துக்கள் மாற்றமடைந்தன. சந்திரனின் மேற்பரப்பு மலைப்பாங்கான நிலத்தோற்றத்தினைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்தனர். 195" ஆம் ஆண்டு ஒக்டோபர் 4 ஆம் திகதி ருஷியச் செய்ம்மதி ஸ்புற்னிக்-1 சந்திரனின் நிலத்தோற்று ஆய்விற்கு ஒருபுதிய வழி பாட்டியாக அமைந்தது. 1909 யூப் 20 ஆம் திகதி அமெரிக்க

Page 38
ஞாயிற்றுத் தொகுதி
அப்போலோ 11, இரு விண்வெளி வீரர்களுடன் சந்திரத்தரையில் இறங்கியது. அதன் பின்னர் சந்திரனின் நிலத்தோற்றம் குறித்த தெளிவான உண்மைகள் உலகிற்குக் கிடைத்தான்,
புவியைப் போன்றே சந்திரனும் பாறைகளாக ஆகியதாகும். புவியிலிருப்பதை ஒத்த பாறைப்பொருட்களே சந்திரனிலும் உள்ளன. சந்திரனும் புவி தோன்றிய மூலத்திலிருந்தே உருவான யிருக்கின்றது. சில விஞ்ஞானிகள் பசுபிக் சமுத்திரத்திலிருந்து வானத்தில் வீசப்பட்ட பகுதியே சந்திரனாக விளங்குகின்றது எனவும் சொல்லியுள்ளனர், ச நி தி ர னி ல் எளிமண்டவமோ வணியோ இல்லை, உயிரினமோ மண்ணே இல்லை. அதனால் சந்திர நிலத்தோற்றம் வரண்ட ஒரு பாலை நிலத்தினை ஒத்தது. அண்மைய ஆய்வு முடிவுகளின் ஆதாரத்தில் சந்திரனின் நிலத்தோற்றத்தில் பிள்வருமாறு வகுத்து விளக்கலாம்.
1. சமவெளி. 8. மலைத்தொடர்கள், 3, கிண்ாாக்குமிகள்
4. வெடிப்புக்கள் அல்லது ஒடைகள்,
1. சமவெளிகள்! ஆதிசா வ மக்கள் கருவிகளின் உதவியின்றி சந்திரனை அவதானித்த போது அதன் மேற்பரப்பில் கருந்தொட் டங்கள் (கரிய இறக்கங்கள்) இருப்பதைக் கண்டனர். அக்கரும் தொட்டங்களை அவர்கள் கடல்கள் என நினைத்தார்கள். அதனால் அவற்றை லத்தீன் மொழியில் கடல் என அ ர் த் த ப் ப டும்
மறியா"" (Maria) எனப்பெயரிட்டனர். அவர்களால் ஏராள மான 1 'கடல்கள் பெயரிடப்பட்டிருக்கின்றன, அவற்றில் சில மேர் இம்ப்ரியம்(Mare Imbrium), மேர் நியுபியம் (Mars Nubium) மேர் வேபோரம் (Mart Maporum) என்பவற்றினைக் குறிப்பிட லாம்; கடல் களாக நமது முன்னோர்களுக்குத் தெரிந்த இக்கரிய தொட்டங்கள் அல்லது கரிய கறைப்பகுதிகள் சந்திரனின் மேம் பரப்பில் அரைப்பங்கினை அடக்கியிருக்கின்றன, சந்திரனில் நீர் இல்லை என்பது இன்று அறியப்பட்ட பேருண்மையாகும். உன் மையில் கடல் கள் எனக்கருதப்பட்ட பிரதேசங்கள் சமவெளிக) ளாகும் என இன்று அறியப்பட்டிருக்கின்றது. இவை பரந்த சமவெளிகள். இச்சமவெளிகள் கடினமான எரிமலைக் குழம்பினால் ஆக்கப்பட்டிருக்கின்றன. சந்திரத்தரையில் கண்டுபிடிக்கப்பட்ட பசோற்றுப்பாறைகள் எரிமலை இயக்கம் உள்ளதென்பதற்குச் சான் றாகின்றன. எரிமலைக்குழம்பினால் ஆக்கப்பட்ட இச்சமவெளிகள் புழுதி, தாசி, பரல்கள் என்பவற்றினால் மூடப்பட்டிருக்கின்றன. " பல நூறு அடிகள் தடிப்பான புழுதி இச்சமவெளிகளோ மூடியுள்ளன.

ஞாயிற்றுத் தொகுதி
-H
1. பலத்தொடர்கள்: சத்திரத்தரையில் படர்ந்தமைந்த மகத் தொடர்கள் இருக்மன்றன: சமவெளியின் விளிம்புகளில் செங்குத் தாக உயர்ந்து அமைந்த மலைத்தொடர்கள் காணப்படுகின்றன. பியை எவெரெஸ்ட் மலையிலும் உயர்ந்தவை, புவியில் காணப்படு நின்ற மலைகளின் பெயர்களால் அவை பெயரிடப்பட்டிருக்கின் றன. காப்பேதியன், அப்பிளைன், காக்கசஸ், அல்ப்ஸ் என அம் மலைத்தொடர்கள் பெயரிடப்படுகின்றன, சந்திரத்தரையில் 25000 அடி உயரமுள்ள ஒரு மலை புவியில் ஒரு இலட்சம் அடி உயரத்திற்குச் சமமான தாகும்.
3. கிண்ணக்குழிகள் (Craters) சந்திரனின் நிலத்தோற்றத்தில் சிறப்பானதும் தனித்துவமான தாயும் விளங்கிவருவன, சந்திர னின் மேற்பரப்பில் அமைந்திருக்கும் ஆயிர கணச்கான கிண்ணக் குழிகளாகும். இக் கிண்Eாக்குழிகள் போன் ற இறக்கங்கா எரிமலை வாய்கள் கானா வும் கூறுவர். இவற்றில் சுமார் பப்ப்ப்ப் கிண்ணைக்குழிகள் படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன. இக்கிண்ணக் குழிகள் ஒரு மைல் விட்டத்திலிருந்து 15 மைல் கள் வரையில் காணப்படுகின்றன. சந்திரனின் தென்முனையைச் சுற்றி இக்பிஸ் எணக்குழிகள் அதிகளவில் காணப்படுகின்றன, சந்திரச் சமதரை யில் இக்கிண்ணக்குமிகள் காணப்படவில்லை, இக்கிண்ணக்குமிகள் குத்தானவை, பரந்தவை. அகன்றவை. புவியில் காணப்படும் எரிமலை வாய்களைட்போன்று ஒடுங்கியனவல்ல. இவை உருவாகியதற்குரிய காரணங்கள் பலவாறு கூறப்படுகின்றன. எரிமலைகளின் கக்குசை பாய்கள் என்றும், இன்று அவை உறங்கிவிட்டன என்றும் கூரப் படுகின்றது. சந்திரனின் உட்பகுதியிலிருந்து கிளம்பிய பெரும் வாயுக் கொப்பளங்கள் சந்திரனின் மேற்பரப்பில் வந்து உடைந் ததால் வட்டமான இத்தளும்புகள் உருவாகியுள்ளன என்பர் சிலர். ஆனால் அண்மைக்கால ஆய்வுகளின் படி ஆகாயக்கற்கள் சந்திரத்தரையைத் தாக்கியதால் தான் இத்தகைய கின்னக்குழி கள் ஏற்பட்டன என்ற முடிவிற்கு வந்துள்ளார்.
சந்திரனின் மேற்பரப்பில் காணப்படும் இரண்டு புகழ்பெற்ற கிளிணக்குழிகள் டை ச் சோ, கோட்பர்னிக்கஸ் என்பனவாகும் டைக்கோ 14 மைல்விட்டமுடையது. 7000 அடி உயரமான மடல் களால் சூழப்பட்டிருக்கின்றது. கோப்பர்னிக்கஸ் சிங்சாக்குமி யும் டைக்கோவின் விட்டத்தையுடையது. கிளாவியஸ் என்ற நிண்ணக்குழி 154 மைல்கள் விட்டமுடையது, அல்போன்சஸ், சொலமன், அங்பேர்ட், ரெக்னியஸ் என்பது சில கின்னக்குழி பாாகும். 4. வெடிப்புக்கள் அல்லது ஓடைகள் (Rills): சந்திரத்தலாயில் வெடிப்புக்கள் நீண்டமைந்து காளாப்படுகின்றன. அவற்றினை

Page 39
bா
ஞாயிற்றுத் தொகுதி
ஓ ன ட சு ள் என்பர். இவை பள்ளத்தாக்கின் அமைப்பினர் தருகின்றன. சந்திரன் திரவ நிலையிலிருந்து குளிர்ந்தபோது இவ் வெடிப்புகள் தோன்றியிருக்கலாம் எனக்கருதப்படுகின்றது. இவ் வெடிப்புக்களிலிருத்து வென் சிற்றுக் கதிர்கள் வெளிவருவது அவு தானிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வெடிப்புக்கள் சில 1500 மைல் சுரக்கும் மேல் நீளமானவை, மலைகள், சமவெளிகள் என்பன வற்றின் குறுக்காக அமைந்திருக்கின்றன. இத்தகைய பல வெடிப் புக்கள் சந்திரனிgள் எள தூசுப்படலத்தால் மூடப்பட்டிருக்கலாம். இ ைவயே சந்திர நிலத்தோற்றமாகும், (படம்: 31)
ஆய்வுக்குரிய நூல்கள்
1, E4pluring th3 Univer 1 - 0, 0, Alball (Holt, Kindlhart
ni11 'Wாtபாl, NEW York, 1064) 2. பி 1 | Sout SystLIIT - IT AIfvபா. Oxford
ப11/ursit, TH48, 1954) 3. Thபு Solar Sy8 Lபா + I, Kpn1 (Oxford UnivUESity
Tாக33, 1972) 4. TI1 பா iVCrag Arப்பாd L3 - 1. IபIns, Cambridge -
பாivuraity Trg33, 1944) 5. Thin 0in of th: E Irt1 - 4W. M. Smart,
[Ptாழிய ய பேolk:53, 1955) 6. Exploring other Worlds - R, Wylor Ind G. Ame5
(Tan Bok3 - 1958) 7. Stars, Men an l Atom - Heinz Hiber, Golden Pr12345,
New York - 1962) 8, THE B (h 111 ] 1tll af rh: Su1 - G30rg Gam014
(A Mentar Book Nபw York, - 951) 1. Cultivச3 +f thட யோட - Tarinas S., Pickctiார்
(Drd, Mfea1 பீடி C, HigW York = 1951) 10. Spacc Science7, NEW Windo!W3 10 11he பாiversa -
(ESSinys - Science Todity, Bombay, June 979)

HEDON ALONG 4. TOJI-41822 16.290 9o Ba L2
ORTHY VINAYAGAR Lisa CHUN NA KAM
EARLALA WEST
JA F F NA CiutoKULI GIRLS COLake

Page 40
உயர் வகுப்புக்குரிய
அ பெளதிகச் சூழல் - நி > பெளதிகச் சூழல் - க () ஞாயிற்றுத் தொகுதி
9 படம்வரை கலை > அபிவிருத்திப் புவியிய > இந்தியத் துணைக்கண் 9 பிரித்தானியாவின் பு > வடகீழ் ஐக்கிய அம்ெ 9 ஐக்கிய அமெரிக்கா
பொருளாதாரப் புவி 9 புவிவெளியுருவவியல் 9 'வரைப்படங்கள் > எறியங்கள் > இலங்கைப் புவியியல் 4) இலங்கையின் புவிச்ச > விமானப் படங்கள் > சமவுயரக் கோட்டுப்
ஸ்ரீலங்கா புத்தசாலை காங்கேசன்துறை :
யாழ்ப்பாணம்

புவியியல் நூல்கள்
-லவுருவங்கள்
" - 50 ஏல நிலையியல் (அச் சில்)
5 51
F- Fப்
நீ எப்
பல் ( அச்சில்) =டப் புவியியல்
வியியல்
மரிச்சா
5 25 [- 75
T- எப்
யியல்
த-25
T-1)
[-4)
F ரப் (15 -25) 15- [பப்
ரிதவியல்
பட
விளக்கம்
1பி - பர்
வீதி,