கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மஹா கும்பாபிஷேக சிறப்பு மலர்: ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் ப/ தமிழ் மத்திய கல்லூரி பண்டாரவளை 1998.04.29

Page 1
"ஆனை முகனே 8
கானமதம் பாயுமுரு வித்தை கற்கும் பிள்ளைகட்
நித்த நித்தம் நீ
தம்பாபீ6,
மஹா
ஸ் சித்திவிநா ப தமிழ் மத்.
பண்டா
வெளியீடு :
கல்லூரி இந்து மாமன்றத் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆல

---க ப சா கா மார்
பிரனார் திருமகனே கையோனே ஞானமுற
கு விக்கினங்கள் வாராமல். துணையாய் நில்"
0 5 சிரு:
தப்பு மலர்
யகர் ஆலயம் திய கல்லூரி
வளை
துடன் இணைந்து பத் திருப்பணிச்சபை.

Page 2
"வெள்ளத்து அனை உள்ளத்தின் உள்ள
நல மெலா குல முதல்வன் உளமார நினை ஆழமுடன் இரை
எல். சது (மரக்கறி மொத்
55/1C, கே
பண்டார
(0 : 057
072

ப இடும்பை அறிவுடையான க் கெடும்"
ம் எமக்கீய - கணபதியை ரத் தின்று-மன மஞ்சுகின்றோம்.
Tனந்தன்
த வியாபாரம்) Tவில் வீதி,
வளை.
23080 2-26537

Page 3
க
கரும்பும் இளநீருங் காரெள்ளும் விரும்பும் அவல்பலவும் மென் குணமுடையனாய் வந்து குற்ற கணபதியே இக்கதைக்குக் கா
ஐந்து கரத்தனை யானை முகத் இந்தின் இளம்பிறை போலும் நந்தி மகன்றனை ஞானக் கொ புந்தியில் வைத்தடி போற்றுகின
ஆறுதனைச் சூடிமகனே ஆ. நீறுதனைப்பூசிமகனே நீள்பிறை ஏறி இடபத்தேறி மகனேயேழு சீறு கழற்றி யானை முகவாவடி
திருவிளங்கும் மார்பன் மருமக வரும் அரற்றான் ஈன்றருளும் 6 முன் பிறந்த யானைமுகவா உ நின் கதைக்கு நீ என்றும் காப்பு
பூமாதுசேரப் பொற்பு மிகச் செ நாமாது நாவில் நடனம்புரிய நா ஆமேவு பாலு மோகமுந் தேனு ஸ்ரீ சித்தி விநாயகர் பொற்பாத

பப்பு
- தேறும்
மேல் - அருந்திக் ங்கள் தீர்க்குங்
ப்பு
11 சி .Aki
5தனை
எயிற்றனை ழுந்தினைப் 1றேனே. அதை
ரவைப்பூணி மகனே யைச் சூடி மகனே பக்கத்தீசன் மகனே யேன்றீவினை கெட்டோடவருளே.
னன சேவதனில் ஏறி மைந்தா - முருகனுக்கு னைத் தொழுவேய்
வம் பொலிந்தோங்க மம் பெருக மயின்றருள் சேர் மலர் வணங்குவதுமே.

Page 4
பாடு?
- வி, 10 மார்
பயம்)
- .nெ:
100கய பிழைப்மம்
Rea யே கரு வெப்
10கோ ர்பாக மக் .183ரும்பாப்பேக். 10முடிion:
10 to 53 வம்: குர்டிகா - 1சர்ப
-- பமா கேம்
கராம்செப்ாெப வம்
bற ப ெர் i53 tioறாம்ப்ய .வருமிருப்1008 சிவ
Tள் - மரக்கறி )
551
பலன்
( 0 )
072

ilgioÍO TIÑna údde åpnijas Dnodi) dijete Lotale audiysia
nid bin Umm LHJMY NOORD) Fid ) bodde Waged
aqn meer mogeld igis = LICET ID Qwelltidime nije
ਹੇ 100 IDeCOo DodEGE G De andnud olbina dalugu OSTIDababu
IS 1ರಾತಿಹdlg18) ಕಿರಾಂರಾಸ್ತಿ!THE teollied ved Euf ByToot BU HORBar sintage sigte Bohate eqŲ) mao Tu nggië 08
Seor GoD. கொரு பெரிய ப்குபாiெtoறம் o dianugie-H ÍOngÜTIL Iide O LeagueCONHL odigli DOD Linn a dimica di Santa Doll
0 badi பரபப ோவறு Fred univÓID A vama DIEE9 dayana ienu joa139 I gTIUQILI. Nama le fait u
Taon

Page 5


Page 6


Page 7
சமர்ப்ப
பருதி முன் பனிபோல பாதங்கள் களைந் தெமச் வாருதி யாய் ஒளி யீந்து வித்தை கற்க அருள் தர
அற வாழ்வை ஒளிர வை ஆணவத்தை அழித் தெ கர னேயுன் விழியின் கருணையினால் இரட்சி
கல்லூரி உயர்ந் தோங்க காழ்ப்புக்கள் கசப் பகல சொல் லெல்லா முறுதி ெ செல்வாக்கை நல்கிடுவா
சித்த மெலாம் நினதாக்கி செளந் தர்ய சித்தி பெற சித்தி விநாயக ருன் பொ சமர்ப் பித்தோம் - இம் சந்நிதி யில் சமர்ப்பித்தே
சஞ்சிகை
ஆலோசனையும் நிர்வாகம்
திரு
மலர்க்குழு
திரு
திரு
இதழாசிரியர்
திரு
"தக்கார் தகவு இல
எச்சத்தால்

ணம்
கு - வட்ட
வாய்
த்து
ம்மை - ஐங்
ப்பாய்
- தூய
- ஸ்ரீ ற்பாதத்தில் மலரை நின்
ம்.........
> பீடம்
வேலுசாமி கருணாகரன்
கே. உதயகுமார் மதி. யோகலஷ்மி நடராஜா | மதி. ஷாமினி இராமநாதன்
மதி. ஷாந்தி மோகன்
என்பது அவர் அவர் காணப்படும்.''

Page 8
இலங்கை இர மிஷன் தலைவர் சுவா
மகராஜ் அவர்கள்
பண்டாரவளை தமிழ் மத்திய கல்லு ஆலய மகா கம்பாபிஷேக பெருவிழா எதி இருப்பதாக அறிகிறோம். இதனை முன்னிட உள்ளது என்றும் அறிகிறோம்.
விழா சிறப்புற அமைய இறையருளை
மாணவர், ஆசிரியர், அதிபர், அல தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்
அன்புடன் சுவாமி ஆத்மகனாநந்தா.
இந்தியா கன்னியாகுமரி ப
ஸ்ரீ விவேகானந்த அ சுவாமி சைதன்யானந்தா மகார
'கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்.' என்பது ஆன்
ஏன் கோயில் உள்ள ஊரில் தான் குடியிருக்க வேண்டுமென ந தற்காலத்தில் கோயில் என்றால் சுண்டல், பழம் என பிரசாதம் நாட்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாட்டம் நடத்துமிடம், என்ற எல்
ஆனால் கோயில்கள் மூலம், அவ்வூர் மக்களனைவரும் ஆன் அமைதியும் அறனும் ஊரெல்லாம் நிலவ வேண்டும் என்பதே . கொண்ட வழிபாட்டு முறைகளை வகுத்து வைத்தார்கள். ஆன் தெரியாமல் வெறும் இயந்திரகதியிலே கோயிலுக்குச் சென்று வரும்
ஏன் கோயிலில் வீழ்ந்து வணங்க வேண்டும்? பிள்ளையாருக்கு ஏன் வேண்டும்? ஏன் கற்பூர ஆரத்தி காண்பிக்க வேண்டும்? ஏன் ஆ என்பதைப் போன்ற எதையும் நாம் சிந்திக்காமல், தத்துவம் தெரிய
இதனால் மதமாற்றங்கள் நிகழ்கின்றன. மக்கள் நெறி தவறி வா சமயத்தத்துவங்களை நன்கு புரிந்து அதன்படி வாழத் தலை தத்துவங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
எனவே, ஆலயங்களில் அறநெறிப் பாடசாலை, திருவிளக்கு வழி செய்வதன் மூலம் ஒரு ஊரில் ஆன்மீக எழுச்சியும், நெறியான வா
இத்தகைய எழுச்சியை ஏற்படச் செய்யும் ஆலயமாக தற்பொ பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரியின் ஸ்ரீ சித்தி விநாயக பிரார்த்திக்கிறோம்.
ஸ்ரீ குரு மகராஜ் பணியில், சுவாமிசைதன்யானந்தா.

ாமகிருஷ்ண P ஆத்ம கனாநந்தா ரின் ஆசியுரை.
ரியில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ர்வரும் சித்திரை மாதத்தில் நடைபெற டு "சிறப்புமலர்” ஒன்றும் வெளியிடப்பட
ப் பிரார்த்திக்கின்றோம்.
னவருக்கும் எமது நல் வாழ்த்துக்களைத் றோம்.
மாவட்டம் வெள்ளிமலை, ,சிரமத்தை சேர்ந்த ாஜ் அவர்களின் ஆசியுரை...
:00
றோர் வாக்கு
ம் முன்னோர்கள் வற்புறுத்தினர், என நாம் சிந்திப்பதில்லை. கிடைக்குமிடம், வருடத்திற்கு ஒருமுறை விழா எடுத்து சில ண்ணம் மக்களிடையே அதிகரித்து விட்டது.
மீக எழுச்சி பெற்று நெறியான வாழ்க்கை வாழ்ந்து அன்பும் நம் முன்னோர்களது அவா. இதற்கென பலதத்துவங்களைக் பால் நாம் இன்று வழிபாட்டு முறைகளின் தத்துவம் ஏதெனத் கின்றோம்.
எலி வாகனம்? பிள்ளையார் முன் ஏன் தோப்புக்கரணம் போட சத்தியைத் தொட்டு கண்ணில் வைத்து வணங்க வேண்டும்? ாமல் வழிபட்டு வருகின்றோம்.
ழ்கின்றனர். எனவே இந்நிலை மாற வேண்டும் எனில் மக்கள் லப்பட வேண்டும். ஆலயங்கள் மூலமே இந்த ஆன்மீகத்
போடு போன்றவற்றை நடத்த வேண்டும். இவ்வாறு நடைபெறச் ழ்வும் ஏற்படும்.
மது அயராத உழைப்பால் உயர்ந்து கும்பாபிஷேகம் காணும் ர் ஆலயம் திகழ்ந்து சிறக்க எல்லாம் வல்ல இறைவனைப்

Page 9
பண்டாரவளை, ஸ்ரீ சிவசு! கோயில் பிரதம குரு
ஆசியுரை
000 விநாயகப் பெருமானை முதற்கண் வணங்கி ஆரம்பித்த என்பது புராதான காலந்தொட்டு சைவமக்கள் பின்பற்றிவரும் ந வழங்குவதால், சித்தி விநாயகர் என சிறப்பித்துக் கூறி வணங்கும் வழங்கும் கருணைத் தெய்வமாகவும், திகழ்கின்றார். இத திருமுறைகளால் போற்றப்படுகின்றார். தமிழ் மூதாட்டியாம் ஒளன
"துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ யெனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா”
என்று பணிந்து வேண்டுகோள் விடுக்கின்றார்.
இதே போன்று கல்விக் கூடங்களின்றும் பலர் ஒரு முக நோக்கில், பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரி அதிபரும், இக்கல்லூரியில் சித்தி விநாயகருக்கு ஆலயம் அமைத்து அ மாணவர்கள், சமுதாயத்தை வழிநடத்தும் கல்வி மான்களாக வரும்
ஆலயம் அமைக்கும் புனிதப் பணியில் ஈடுபட்ட 4 மாணவியர்களுக்கும் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திருப்பணிச் பிரார்த்திக்கின்றேன்.
அன்புடன் சிவஸ்ரீ பாலகுகேஸ்வரக் குருக்கள்.
ஊவா மாகாண ச முதலமைச்சர், திருக்
அவர்களிடமி
> கோயில்கள் அறத்தையும் பக்தியையும் வலியுறுத்தி ( வழிபாடு எல்லாச் சமயங்களுக்கும் பொதுவானது. எமது பௌத் யாவருமறிந்ததே!. அதனடிப்படையில் 'கனதெய்யோ' என எ செய்து வைத்துள்ளமை போற்றப்பட வேண்டிய பெருஞ் செயல்.
ஓர் ஆலயத்தை நிர்மாணிப்பதென்றால், அவ் அரிய அவ்விறை வழிகாட்டல் இக்கல்லூரிக்கு முறையாக கிடைத்த இக்கல்லூரி அங்கத்தினருக்கும் ஏனையோருக்கும் குறைவின்றி பிரார்த்திக்கின்றேன்.
ஊவா மாகாண கல்வி அமைச்சர் என்ற வகையில் உதவிகளைச் செய்ய எப்பொழுதும் தயாராக உள்ளேன். இக் கும்பாபிஷேக தினத்தில் மனமுவந்து வாழ்த்துகின்றேன்.
அன்புடன்,
பேர்ளி சமரவீர
முதலமைச்சர் அலுவலகம், ஊவா மாகாணசபை, பதுளை.

பிரமணிய சுவாமி மக்களினது
வைக்கும் எல்லாக் கருமங்களும் முழுமையான வெற்றியைத் தரும் bபிக்கையாகும். ஞானக்கொழுந்தாம் விநாயகர் சித்தி தந்து அருள் பர். முக்திக்கு அருள் வழங்கும் சித்தி விநாயகர் அறிவை, ஆற்றலை னாலன்றோ, "கற்றிடும் அடியவர் புத்தியிலுறைபவர்" என்று வயார்
மாகச் சேர்ந்து வேண்டுகோள் விடுக்கப்பட வேண்டு மெனும் உயர் பிரதி அதிபரும், ஆசிரியர்களும் அனைத்து நலன்விரும்பிகளும் றவழிகாட்டியுள்ளனர். சித்தி விநாயகர் அருளால், சித்தி பெறும் வர். கல்வியின் புகழ்பாடி மகிழ்வர்.
அனைவருக்கும், கல்லூரி அதிபர், ஆசிரியர்கள் அன்பு மாணவ சபையினருக்கும் எம் பெருமானின் இனிய நல்லருள் கிடைக்கப்
பையின் மாண்புமிகு வாளர் பேர்R சமரவீர ருந்து..
20
சயற்படுத்தும் புனித ஸ்தலங்களாகப் போற்றப்படுகின்றன. ஸ்தல் த மதத்திற்கும், இந்து சமயத்திற்கும் நிறைந்த ஒற்றுமைகளிருப்பது ம்மவரால் போற்றப்படும், விநாயகரை, இக்கல்லூரியிற் பிரதிஷ்டை
பணிக்கு இறைவனும் மனம் கொண்டு வழிகாட்ட வேண்டும். ள்ளதாகவே நான் நினைக்கின்றேன். இந்த இறைவனின் அருள் > கிடைக்க வேண்டுமென எல்லாம் வல்ல ஸ்ரீ சித்தி விநாயகரைப்
எனது அமைச்சின் ஊடாக இக்கல்லூரிக்கும் என்னாலியன்ற கல்லூரி உயர்வு பெறவும், மாணவர் பலன் பெறவும் இவ்வாலய

Page 10
கிராமிய, கை கட்டமைப்பின் மா செளமியமூர்த்தி ெ
பசுமையான மலையகத்தின் ஒளி வீசி நிற்கின்ற பன பாடசாலையான பண்டாரவளை தமிழ் மகா வித்தியாலயத்தில் இ சிறப்பு மலருக்கு ஆசிச்செய்தியை வழங்குவதில் மட்டிலா மகிழ்ச்சி
அமைதியும், நிம்மதியும் குலைந்து மனித இனம் அல்ல ஒன்றுபட்டு ஒரு மனதோடு இறைவழிபாடு செய்வது அவசி அமைக்கப்பட்டு இந்து மதப் பிராத்தனைகளும், வேண்டுதல்களும்
இச் சமயத்தில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளில் இப்பாடசாலையில் ஒரு இந்து ஆலயம் அமைப்பதற்குப் பெ இவ்வித்தியாலயத்தின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர், ம பாராட்டுகின்றோம்.
"எம் பெருமானின் நல்லருள் இவ்வையகத்தில் அனைவரி
அன்புடன் கெளரவ எஸ்.தொண்டமான் அவர்கள், கால் நடை, பெருந்தோட்ட கட்டமைப்பு அமைச்சர்.
"மக்களின் எண்ணிக்கையோ, செல் சிந்தனைகளால் ஒன்றுபட்ட சிலரால் உ
பெருந்தோட்ட வீடல்
பிரதியா அவர்களின் உள்ள
COK
சமூகத்திற்கு நன்மை தரும் கருத்துக்களை எடுத்துச் செல்
இன்று மலையகத்தின் தனித்துவத்தினை வெளிக்கொள் உற்சவங்கள் ஆற்றும் பணி போற்றப்பட வேண்டியது.
இவ்வகையில், மாணவர்கள், பெற்றோர், நலன்விரும்பிக சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதில் அன
இந்து மாமன்றத்தின் இச் சமூகப்பணி வெற்றிகரமாக ( பங்கும், இக்கல்லூரி ஆசிரியர்களின் பங்கும் தடையின்றி என்றும்
அத்தோடு, கல்விக்குக் கொடுக்கப்படும் அதே முக்க செலவிட்டு, இப்பிரதேசத்தில் இவ்வாலயத்தின் வளர்ச்சியை உs
பி.சந்திரசேகரன்

தொழில் பெருந்தோட்ட ன்புமிகு அமைச்சர் திருவாளர் தாண்டமான் அவர்கள் நல்கிய பல்லாசிகள்.
டாரவளை நகரின் கண் அமைந்துள்ள பழைமை மிக தமிழ் ந்து சமய வழிபாட்டை மேம்படுத்துமுகமாக அமைக்கப்பட்டும் படைகின்றேன்.
ஒறும் இந் நாளில் சாந்தியும், சமாதானம் வேண்டி அனைவரும் பமாகின்றது. இன்று மலையகமெங்கும் இந்து ஆலயங்கள் மலோங்கி வருவதைக் காண்கின்றோம்.
மத்தியிலும் இறை நம்பிக்கையை வளர்த்தெடுக்கும் முகமாக நமுயற்சி மேற்கொண்டு அப்பணியைச் சிறப்புற முடித்துள்ள ணவிகள், பெற்றோர்கள் நலன்விரும்பிகள், அனைவரையும்
பக்கம் கிடைத்ததிட வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.
நவமோ முக்கியமல்ல, சொல், செயல்
கையே அற வழியில் இயக்க முடியும்."
ஓமப்பின் மாண்புமிகு மைச்சர் பத்திலிருந்து.
0
மவதில் மாணவ சமதாயத்தின் பங்கு சக்திமிக்கது. அவர்வதிலும், மலையக பாரம்பரியங்களைப் பாதுகாப்பதிலும் சமய
பின் முயற்சியினால் பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரியில் ஸ்ரீ
னவரும் உவகை கொள்ள வேண்டும்.
ன்னெடுத்துச் செல்லப்படுவதில் இப்பகுதி வாழ் பொது மக்களின் ைெடக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.
யத்துவத்தை, இங்குள்ள மாணவர்கள், சமயப் பணிகளுக்கும் கறியச் செய்ய வேண்டுமென அவாக் கொள்கின்றேன்.

Page 11
கொழும்பு மாவட்ட கெளரவ பா முன்னாள் இந்து சமய விவகார இ
திரு. பி.பி.தேவராஜ் அவர்கள்
00
பண்டாரவளை தமிழ் மத்தியக் கல்லூரியில் நிர்மா எதிர்வரும் சித்திரை மாதத்தில் நடைபெற இருப்பதை அறிந்து
மலையகத்தின் பிரதான பாடசாலைகளுள் பண்டா நூற்றுக்கு இருபத்தைந்து சதவிகிதம் தமிழ் மக்கள் வாழ் பண்டாரவளை தமிழ் மத்திய வித்தியாலயத்தின் துரித வளர்ச்சி
ஸ்ரீ சித்தி விநாயகர் பெருமானுக்கு ஆலயமைப்பதல் அடையுமென்பதில் ஐயமில்லை. விக்கினங்கள் அகற்றி 6ெ சலனங்களை, சஞ்சலங்களை, நீக்கி சிந்தனையை ஒருமுக கடவுளின் அருள் அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துகின்றோ
• மகா கும்பாபிஷேக விழா சிறப்புற அமைய பூரண அரு
அன்புடன்
பி.பி.தேவராஜ்.
பதுளை மாவட்ட கௌர் திருவாளர். டீ.வி.சென்
பண்டாரவளை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள் நடைபெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டுகிறே
இன்றைய தலைமுறையின் அறிவுக் கண்களைத் தி சிறந்த பணியாக, ஆலயத்திருப்பணியொன்றை வெகு சிரமத்து சமூகத்தை உருவாக்க எண்ணும் சமூக சேவையாளரான ஆக் சிறப்பாக ஆலயத்திருப்பணிச் சபைக்கும், எனது நல்லாசிகை
மேலும் இவ்வாலய மகா கும்பாபிஷேகம் சிறப்படைய
டி.வி.சென்னன் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்.

ாளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான
ன் ஆசிச் செய்தி.
ணிக்கப்பட்டுள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
ரவளை தமிழ் மத்திய கல்லூரி சிறப்பான ஓரிடத்தை வகிக்கின்றது. கின்ற பதுளை மாவட்டத்தின் எழில் மிக்க நகர் பண்டாரவளை.
தமிழ் மக்களை பூரிப்படையச் செய்கிறது.
எ மூலம் பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரி மென்மேலும் விருத்தி பற்றிக்கு வழிவகுக்கும் கடவுள் விநாயகர் மாணவர் மனதில் எழும் ப்படுத்தி கல்வியில் கவனத்தை செலுத்தி மேம்பட யானை முகக்
நள்புரிய விநாயகப் பெருமானை வேண்டுகிறேன்.
ரவ பாராளுமன்ற உறுப்பினர் னன் அவர்கள் பகிர்ந்திடும் சியுரை.
XOX) 0
எ ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகா கம்பாவிஷேக பெருவிழா சிறப்புடன்
ன்.
இந்து அறிவூட்டிய பண்டாரவளை தமிழ் வித்தியாலயம் அதன் தலை உன் ஆரம்பித்து, அவ்வாலயம் மூலம் ஞான ஒளியூட்டி, சிறந்த மாணவ பிரியப் பெருந்தகையோருக்கும், அதிபர், உப அதிபர் ஆகியோருக்கும்,
வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
எல்லாம் வல்ல இறைவன் நல்லருள் புரிய வேண்டும்.

Page 12
MESSA UVA PROVINCIAL I
It is a grate pleasure that to forward a messag
VINAYAGAR AALAYA KUN
Throughout the world, Policy Makers of the Principal building block for successful national deve levels of attainment, to provide equal opportunities f resources to increase the numbers in higher education education Reforms have recognize the crucial role th play in these developments and have sought their inv respects and rewards in reaction to co-curricular activi realize the crucial importance of securing the com education Service to any creative activities.
The effective role of a school that creating kno abilities connecting with learning are central to the we duty to do all thay can to promote new approches to ler teaching in terms of including positive attitudes.
This functionm is to celebrate SRI SITHTHY-VI demonstrate the colloborative effort of so many memb social skills. You will have worked for your success. I order to reach your chosen goals throughout this celebi
Congradulation are also due to the principal i community. They too will have played a role in sur function. I am delight that so many have been able to
wish you very much
03.04.98
D.B Wij
Uva Pro Badulla.

GE FROM THE DIRECTOR OF EDUCATION
! with special reference to "SRI SITHTHY BAVISKGAM 3 April 1998.
day are using improved education system as the lopment, They are setting goals to lift the average or those who have sought obtained well equipped and to create the desire e for lifetime learning. 'Nev, at teachers and principals as well as students must blvement, as well as treating them with appropriate ties. Hopefully. at the same time others will come to mitments and dedication of all who work in the
owledge skills, attitudes, social skills and personal Il-being of democracy. Schools, in particular have a ning and to pioneer. Innovative methods of effective
NAYAGAR AALAYA KUMBAVISEGAM which ers of the school's community in terms of upgrading salute your cooperative effort and achievement in ration.
und Deputy Principal, staff and student as well as pporting this event and the deserve a share in this attend this celebration. I appreciate your work and
etunga vincial Director of Education

Page 13
MESSAGE O DIRECTOR OF EDUCATIO
00x
It is with pleasure I send this message of Madhya Mahavidyalaya Sithy Vinayagar Templ representation of the truth or unique way of salva value and its validity rests on the inner spiritual ex|
Some believe rituals as objective dramatiz and attractive display of rhythm and beauty cann sometimes entertained to avoid the immoral altern
Atpresent, the need of spiritual values are ! is facing political and economic pressures. As a re etc., mankind undergo sorrow and tragedy. The gei individual and society. Thus, religion is expected brotherhood and universal love. Specially, Childi discipline by religious rituals and practices.
I hope the newly built Sithy Vinayagar Ter to the harmony of religions and races.
I wishevery Success.
W.G.A.De Silva. ஊவா மாகாண கூட்டுறவு,
மாண்புமிகு அ எம்.சச்சிதானந்தன் அவ
எமது பண்டாரவளை நகரத்தில் இருக்கின்ற ஒே வித்தியாலயம் ஆகும். இக்கல்லூரியில் நிர்மாணிக்கபட்டுள்ள ! வெளிவரும் சிறப்பு மலருக்கு, ஆசிச் செய்தி வழங்குவதில் பெரு
இப்பாடசாலை ஆரம்ப காலம் தொட்டு இன்றுவரை என்பதனை எவராலும் மறுக்க முடியாது. இதற்கு உண்மை அப்பாடசாலையில் ஆரம்ப காலம் முதல் இருந்து வந்த அதிபர்
இத்தகைய பெருமைக்குரிய இப்பாடசாலையில் மத்தியிலும் ஆன்மீக உணர்வையும், அசையாத இறைநம்பிக் விநாயகர் ஆலயத்தை நிர்மாணித்துள்ளது என்ற உண்மையை
மேலும் இவ் ஆலயத்தை நிர்மாணிப்பதற்கும், கும்பா அனைத்து வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கிய இந்து மாமன்றம், அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றியையும் பாராட்டி
இக் கல்லூரி சகல துறைகளிலும் முன்னேற்றமுற்றுப் ெ "வாழ்க இந்து மதம்! வளர்க உங்கள் பணி!
அன்புடன், எம்.சச்சிதானந்தன், கூட்டுறவு, வர்த்தக, சுற்ற

= ZONAL DN, BANDARAWELA.
felicitation on the occasion of Bd/Bandarawela Tamil e Kumbabishekam. It is said, that religion is a unique ion which is indispensable to mankind. It has a special erience ofman.
ation of the subjective art of self-perfection. Ceremonies pt be eliminated from human life. Religious rituals are atives.
greater to our multi-racial multi-religious country which Sult of ignorance, hatred, frustration, selfishness, greed rm of anxiety, restlessness, fear doubt and distress injure to act in unison with realities and harmony to promote en and youngsters should be trained and taught moral
nple will thrive well and serve diligently as a testimony
வர்த்தக சுற்றுலாத் துறையின் மைச்சர், திருவாளர் ர்களின் உள்ளத்திலிருந்து...
ரயொரு தமிழ் பாடசாலை பண்டாரவளை தமிழ் மத்திய மகா ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மகிழ்சியடைகின்றேன்.
பல கல்வி மான்களையும், புத்திஜீவிகளையம், உருவாக்கியுள்ளது யாகவும், ஆணிவேர்களாகவும், அமைந்தவர்கள் என்ற பெருமை களையும், ஆசிரியர்களையும், பெற்றோர்களையுமே சாரும். மாணவர்கள் மத்தியில் மட்டுமின்றி, அனைத்து இந்துக்களின் கையையும் வளர்க்கக் கூடிய பெருமைக்குரிய விடயமாக "ஸ்ரீ சித்தி மனதார எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். பிசேகத்தை நடத்துவதற்கும், இச் சிறப்பு மலர் வெளிவருவதற்கும் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் னையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ருமை சேர்க்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.
லாத்துறை அமைச்சர்.

Page 14
ஊவா மாகாண ச தமிழ்க் கல்விச் சேவை
திருவாளர் கே. ரே
சங்ககாலம் முதல் சம காலம் வரையும் தமிழ் இனம் எங்ெ சிந்தனையோடு வாழ்ந்தது, சரித்திரம் மட்டுமல்ல சாதனையும் தான்.
தென்னிந்தியாவில் இருந்து வந்த இந்த மலையக மக்கள் அமைத்தது மட்டுமன்றி, தன் குழந்தைகளுக்கு இறைவன் நாமத்தை
அறுபத்து மூன்று நாயன்மார்களும் இந்து சமய வளர்ச்சிக் இறைவனுக்கு ஆலயம் கட்டி, இதயத்தாலே கும்பாபிஷேகம் நட கூறல் இந்து சமயத்திற்குப் பெருமை சேர்ப்பதாக அமையும்.
ஒழுக்கத்தை மட்டுமன்றி, சமய சிந்தனைகளையும், காம் விநாயகர்க்கென ஆலயம் எழுப்பி, மகா கும்பாபிஷேகம் நடத்துவை செய்தி வழங்க அருள் புரிந்த எல்லாம் வல்ல இறைவனைத் தெ தங்களின் சகல முயற்சிகளுக்கும் இறையருள் கிட்டிடவும் இனிதே
"மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம்.''
அன்புடன் கே.வேலாயுதம் மாகாண சபை உறுப்பினர், இணைப்பாளர் இந்துக் கலாசார, தமிழ் கல்விச் சேவைகள் அமைச்சு.
இந்து கலாசார தினை திரு.சி. தில்லை நடரா
ஆசிச்(
சித்திவிநாயகர் திருவருள் புரியட்டும்
இயற்கை எழில் நிறைந்த பண்டாரவளையில் தமிழ் மத்திய மகா வி, சித்திவிநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறும்
கல்லூரி மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளிலும், அதனே எல்லாத்துறைகளிலும் முழுமையாக வெற்றி காண்பதற்கும் கல்லூரி மனம் பிரார்த்தித்து நாளாந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவது நல்லது
நல்லதொரு ஆலயத்தில் எழுந்தருளியுள்ள சித்தி விநாயகர் எல் பிரார்த்திக்கின்றேன்.
அன்புடன் திரு சி.தில்லை நடராஜா
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பா.

பெயின் கௌரவ உறுப்பினரும்
அமைப்பின் இணைப்பாளருமான லாயுதம் அவர்களிடமிருந்து
001
ல்லாம் வாழ்ந்ததோ அங்கெல்லாம் பக்திப் பரவசத்தோடு, சமய
மலை முகடுகளிலும் மரத்தடிகளிலும் இறைவனுக்கு ஆலயம் யே சூட்டி அழகு பார்த்தமை சரித்திரச் சான்று.
தம், பக்திநெறிக்கும் கால் கோல் இட்டாலும், தன் இதயத்திலே தி அழகு பார்த்த, பூசலார் நாயனாரை இந்த நாளில் நினைவு
கவிக் கூடங்கள் வளர்த்தாலும் பாடசாலையிலே ஸ்ரீ சிந்தி ந எண்ணி நான் உவகையடைகிறேன். சிறப்பு மலருக்கு ஆசிச் மாழுவதோடு, ஆலய கும்பாபிஷேகமும் சிறப்புற நடந்தேறவும் வாழ்த்துகின்றேன்.
மக்களப் பணிப்பாளர் ஜா அவர்கள் நல்கிய செய்தி
திேயாலயத்தில் இந்து மா மன்றத்தினரால் அமைக்கப் பெற்ற ஸ்ரீ
து அறிந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.
பாடு இணைந்த செயற்பாடுகளிலும் சித்தியடைவதற்கும், வளவிலேயே அமைக்கப் பெற்ற ஸ்ரீ சித்தி விநாயகரைத் தினம்
லார் வாழ்வும் நலம் பெறத் திருவருள் புரிய வேண்டும் எனப்

Page 15
ஊவா மாகாண பெருந்தோட்டத்
இந்து கலாசார அலுவல்கள்
வாழ்த்துச் ெ
(CXOX3
பண்டாரவளை தமிழ் மத்திய மகா வித்தியாலய இ அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயக் கும்பா பிரார்த்தித்து இதய பூர்வமாக வாழ்த்துகிறேன்.
இந்து மா மன்றத்தின் தளராத நம்பிக்கையும், வதிக்கப்பட்டுள்ளது என்பதை இன்றைய கும்பாபிஷேக விழ ஸ்ரீ சித்தி விநாயகன் இவ் வித்தியாலய மாணவர்களையும் அ இப்பிரதேச மக்கள் அனைவரையும் வாழ்வாங்கு வாழ நல்லாரு
இம் மாபெரும் பணியை மேற்கொண்டுள்ள இந் பெருந்தகைகளுக்கும் இவ்வமைச்சின் சார்பில் எனது
அனைவருக்கும் சித்தி விநாயகன் அருள் பாலிக்கப் பிரார்த்தி
'எம் கடன் பணி செய்து கிடப்பதே'
நன்றி
வை.நடனசபாபதி இந்து கலாசார, பெருந் தோட்ட தமிழ் கல்வி சேவைகள் அமைச்சு, ஊவா மாகாண சபை பதுளை. 1998.04.08
பண்டாரவளை வல் உதவிக் கல்விப் பணி
அவர்களின்
0 (
பண்டாரவளை தமிழ் மத்திய மகா வித்தியாலய கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெறுவதை முன்னிட்டு !
எங்கும் நிறைந்த இறைவனை, மனதை ஒரு நிலை மன அமைதிக்கு உதவுகிறது. இந்துக்களைப் பொறுத்த ம கலையம்சங்கள் இந்துக்களின் வாழ்க்கையிலிருந்து பிரிக்க (
நற்பணிகள் வளர சமூகங்கள் முன்னேற ஆன்மீக ஆகியன வளர வாய்ப்பு ஏற்படும். வணங்கத்தக்கதலங்கள் பண்பாட்டையும் வளர்ப்பதற்கும், அவர்களது மனதைப் பக்கு
இவ்வாலயத்தில் அமைந்துள்ள ஆலயம். இன ம வகையில் இளைய சமூகத்திற்கு ஆசிரியர்கள் சரியான வழி
ஆலய அமைப்புப் பணிகளில், தொண்டுகளில் அ அதிபர் திரு.வே.கருணாகரன் அவர்களையும் ஆசிரியர், அ
எம். ரெங்கசாமி, வலயக் கல்விப் பணிமனை, பண்டாரவளை.

தமிழ் கல்விச் சேவைகள், அமைச்சு அதிகாரியின் சய்தி...
துே மா மன்றத்தின் அரும் பெரும் முயற்சியால் அவ்வித்தியாலயத்தில் ஷேகம் அவன் அருளால் சிறப்புற அமைய அவன் தாள் பணிந்து
நீண்ட கால முயற்சியும் இவ்வரும் பணியை அவனருளால் ஆசிர் பாவே உறுதி செய்து விட்டது. இவ்வரும் பணியால் எழுந்தருளியுள்ள சிரியர் குழாத்தையும் மட்டுமன்றி அவன் தாள் தூய்மையுடன் பணியும் ள் செய்வான் என்றும் பிரார்த்திக்கின்றேன்.
து மா மன்றத்தினருக்கும் அதற்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்த நன்றியையும் நல் வாழ்த்துக்களையும் கூறுவதுடன் இவர்கள் க்கின்றேன்.
மயக் கல்விப் பணிமனை ப்பாளர் திரு எம்.ரெங்கசாமி
இதயத்திலிருந்து
003 த்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய இவ்வாழ்த்துச் செய்தியினை அனுப்புவதில் மகிழ்வடைகிறேன். மப்படுத்தி வழிபடுவதற்குக் கோயில் உதவுகின்றது. இறைவழிபாடு ட்டில், கோயில் ஒரு சமூக நிறுவனமாகவும், அதில் காணப்படும் முடியாதனவாகவம் காணப்படுகின்றன.
உணர்வு அவசியம். இதனால் கண்ணியம், கட்டுப்பாடு, ஒழுக்கம் இளம் சிறார்களிடத்தும், இளைஞர்களிடத்தும் ஒழுக்கத்தையும் வப்படுத்துவதற்கும் உதவுகின்றன.
5 ஒற்றுமைக்கும் மனித நேய ஒருமைப்பாட்டிற்கும் உதவக் கூடிய மயக் காட்டுவார்களாக!
க்கறை கொண்ட அனைவரையும் குறிப்பாக இவ்வித்தியாலய உப பரையும் பாராட்டுகின்றேன்! வாழ்த்துகிறேன்!!

Page 16
எமது கல்லூரி அ
சமய வழிபாடென்பது, பொதுவாக எந்த சமயத்தினரதும் வழிபாட்டு முறைகள் வித்தி அடிப்படைக் கருத்துக்கள் பெரும்பாலும் ஒன்றுட மனிதனை ஆன்மீக நெறிப்படுத்துவதற்கு சமயசா
அந்த வகையில் ஏனைய மதங்களைப் பின்பற்றுவொரைக் கு அவ்வச் சமயத்தின் பிரதிநிதிகள் முன்நிற்பது கண்கூடு. ஆனால், இந்த வழிநடத்துவதற்கான ஆக்கப் பூர்வமான செயற்பாடுகள் சற்றுக் குை இல்லையென நான் எண்ணுகின்றேன்.
இவ்வாறான சிறு குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொ தொடங்கப்பட்டதாய் நினைத்து யான் உளம்பூரிப்பெய்தும் அதேவே. இட்டுச் செல்லப்பட்டு அலைமோதும் சமாதான வாழ்விற்கு வித்திட வே
மேலும், ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத் திருப்பணிச் சபையின் | ஆலயத்தின் மகா கும்பாபிஷேக தினம், எமது கல்லூரி வரலாற்றில் முத் என்ற வகையில் மிகுந்த பெருமிதம் கொள்கின்றேன். அதேவேளை,
ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா இறை சிறப்புறவும், மென்மேலும் இவ்வாலயப் பணிகள் தொடரவும் மனம் நிறை
அன்புடன், வி.டி.ஜெபத்துரை தமிழ் மத்திய கல்லூரி பண்டாரவளை.
"ஒளி ஒருவற்கு உள்ள வெ
அஃது இறந்து 'வ
கல்லூரி பிரதி முதல்வரி
சமயக் கல்வியானது இலங்கையின் கல்விக் கொள்கையில் பிரதான பெற்றோரின் சமயத்தினைப் பின்பற்றவும், அதனடிப்படையில் சமயக் 8
சைவ மாணவர்கள் அதிகமாகக் கல்வி கற்கின்ற எமது கல்லூரியில் 1993ம் ஆண்டில் தொடங்கப்பட்டு இன்று சித்திரைத்திங்கள் 16ம் | இட்டு உள்ளம் பூரிப்படைகின்றேன். இம்முயற்சியில் பல வழி பாராட்டுதல்களுக்கும் நன்றிகளுக்கும் உரித்துடையவர்கள்.
'பாடசாலை கலாசாரம்' (School Culture) என்பது நவீன சி சிறப்பிடம் வகிக்கின்றது. இதற்கு இவ் ஆலயம் பிரதான பங்காற்று அவர்களின் ஆன்மீக சிந்தனைகள் உயரவும், புறக்கிருத்தியங்கள் வழிகாட்டும் என நம்புகிறேன்.
இவ் ஆலயத்தின் எதிர்காலப் பணிகள் நிறைய உள்ளன. ஞாயிறு 1 கல்லூரி மட்டுமன்றி பிற பாடசாலைகளையும் சேர்ந்த எல்லா மாண வகுப்புக்களை நடாத்துதல் போன்றன. அத்துடன் நித்திய பூஜைகள் கல்லூரியின் இந்து மாமன்றம் முன்னெடுத்துச் செல்வதோடு தனது 4 வாழ்த்துகின்றேன்.
”சிவநெறி வெல்க வெல்க எம் செந்தமிழ் வாழ்க வாழ்க!!'
அன்புடன் வேலுசாமி கருணாகரன்

திபரின் இதயத்திலிருந்து
பாரு மனிதனையும் முழுமையடையவே செய்கின்றது. ஒவ்வொரு ரசப்பட்ட போதும், அனைத்துச் சமயங்களும் வலியுறுத்தும் ன் ஒன்று தொடர்புடையனவாகவே காணப்படுகின்றன. எனினும் பான வழிகாட்டல்கள் மிகமிக அவசியமானவை.
தந்தைப் பராயந்தொட்டே வழிதவறாது இட்டுச் செல்வதற்கென்றே மதத்தைப் பொறுத்தவரை, சிறு பராயந்தொட்டு, சமயநெறி பிறழாது வாகவேயுள்ளன என்பதைச் சுட்டிக் காட்டுவதில் தவறொன்றும்
நட்டே, எமது கல்லூரியின் ஆலயத்திருப்பணி அருமையாய்த் »ள, இந்த ஆலயத்தின் வாயிலாக மாணவர்களை அறநெறியில்
ண்டும் என்று மனதார விரும்புகின்றேன்.
இடையறா முயற்சியிற் பரிணமித் தெழுந்துள்ள இச் சித்தி விநாயகர் நிரை பதிக்குமென்பதைக் கூறிக் கொள்வதில் கல்லூரியின் அதிபர்
யருளால் குறைவின்றி நிறைவேறவும், கும்பாபிஷேக சிறப்பு மலர் ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
றுக்கை, இனி ஒருவற்கு பழ்தும்' எனல்.”
என் உள்ளத்திலிருந்து
ன இடத்தினை வகிக்கின்றது. ஒவ்வொரு பிள்ளையும் அவரவர் கல்விக்குரிய கலைத்திட்டமும் அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தினை அமைக்கின்ற பெருமுயற்சி வாள் 29.04.1998ல் கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெறுவதனை களிலும் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட அனைவருமே
கல்விக் கொள்கையிலும், கல்வி முகாமைத்துவ சிந்தனைகளிலும் ம் என நம்புகிறேன். மாணவர்களின் ஒழுக்கப்பண்புகள் வளரவும், விருத்தி பெறவும், பாடசாலைச் சூழல் ஆரோக்கியம் பெறவும்
பாடசாலையை ஆரம்பித்தல், சைவ சமய சார்பற்ற ரீதியில் எமது. வர்களும் பயன் பெறக்கூடிய வகையில் பரதம், கர்நாடக இசை கிரமமாக நடாத்தப்படல் வேண்டும். இத்தகைய முயற்சிகளை மய, கல்விப் பணிகளை சிறப்பாக ஆற்ற வேண்டும் என மனதார

Page 17
இதழாசிரிய
என் இனிய உயர் நெஞ்சங்களே
ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹா கும்பா புலங்காங்கிதமடைகின்றேன்.
மனித மனங்கள், இளமையும் வலிமையும் கொன உள்ளங்களாற் சாதிக்கவியலாத பாரிய காரியங்களே இராது. ஆலயம், நிமிர்ந்தோங்கி சான்று பகர்கின்றது. நாம் என முயல்கிறோமோ, அதைக் கொண்டே தான் சாதனையும் படை
இன்றைய சுறுசுறுப்பான உலகில், மாந்தரெலாம் ஆர்ப்பரிக்கும் கடற்கரை நோக்கிச் செல்கின்றோமெ அடையாளங்காண முடியுமென்றால், இறையுணர்வுடன், ஆ ஆழ்நிலை அமைதி ஆலயங்களிலேதான் கிடைக்கும். அத்த வேலைகளின் போதே வெளிப்பட்டமை கண்கூடெனில் குட்டு
இவ்வாலய வரலாற்றுக்குச் சான்று நல்க, கலை, நுன கூட, சொற்கொண்டு, வரலாற்றுச் சிறப்புரைக்க, மலரொன்று
கலாரசனையும், சிந்தனையும் மனிதனை மகத்து எழுச்சியுறாத, கலையை இரசிக்காத உள்ளங்கள் : இருளடைந்தேயிருக்கும். இது கலா நியதியும் கூட.
'சொல் கோட்டம் இல்லது செப்பம் ஒரு தலையா உள் கோட்டம் இன்மை பெறின்'.
என்பதற்கொப்ப ஸ்ரீ சித்தி விநாயகரின் பக்திப்பிரவா எண்ணத் துளிகளைச் சொட்டிய பேனை முனைகளை, இ பேரறிவுப் பசிக்கு, சிறு பொரிகளையே ஈயக்கிடைத்தமை பாலர்களின் தெய்வீக எண்ணங்களும், முகிழ்க்கத்தானே வேல்
அடுத்த பக்கங்கள் தங்களுக்காகவே.
இதழாசிரியர், திருமதி ஷாந்தி மோகன்.
இன்னல் அச்சம் இடுக்கல்
நாம் அவற்றை எதிர்த கோழைகள் ஒரு போதும்

ரிடமிருந்து...
20
பிஷேக சிறப்பு மலரைத் தங்கள் கரங்களிற் தவழவிடுவதிற்
டு, பக்தியுணர்வும் ததும்பக் காணப்பட்டால், அத்தகைய உயரிய இத்தகைய செயற்றிறனுக்கு எமது கல்லூரியின் ஸ்ரீ சித்தி விநாயகர் த நினைக்கிறோமோ, அதுவே நாமாகின்றோம். எதை சாதிக்க டக்கின்றோம்.
மன அமைதி தேடி அலைகின்றனர். ஆழ்ந்த அமைதி வேண்டி, ன்றால், அலைகளின் பேரிரைச்சலூடே கூட அமைதியை லயங்களில் அமைதியைப் பெற முடியாதா?, நிச்சயம் முடியும். அந்த ககையதோர் பக்தி நிறைகொள் அமைதி, எமது ஆலயத்தில் நிர்மாண
முழுக்கின் பின், சொல்லவும் வேண்டுமா?
அக்கங்களும், சிற்பச் செதுக்கங்களும், கட்டிட வளமும் இருப்பினுங் முகிழ்த்தாலே, இவ் அறப்பணியும் முழுமை பெறவியலும். அத்துடன்,
1வமுடையவனாய்த் தோற்றுவிப்பது உண்மையே! கலையுணர்வு இருப்பதே கடினம், அவ்வாறு இருப்பின் அவ்விதயங்கள்
கத்தால், எத்தனையோ உள்ளங்களில் காணிக்கையாகப் பிரவகித்த ங்கு இம்மலரூடே இனங்காட்டியுள்ளேன். தங்களின் ஆன்மீகப் பெருங்குறையே, எனினும் பேருள்ளங்களின் எண்ணங்களிடையே, ர்டும்?......
ர் எம்மை நோக்கி வரும்போது துப் போராட வேண்டும். வெற்றியடைய மாட்டார்கள்.

Page 18
ஸ்ரீ சித்தி . ஆலய திருப்பன
”ஆக்கம் அதர்வினாய்ச்
ஊக்கம் உடைய
செயலாளர் : திரு. வேலுசாமி கருணாகரன்
குழு அங்கத்தவர்கள் :
திரு. வி.ரி. ஜெபத்துரை (அதிபர்) திரு. குமார இராமநாதன் திரு. கே. உதயகுமார் திரு. எஸ். பாலசுப்பிரமணியம் திருமதி எஸ். சுதந்திரன் திருமதி. என். யோகலட்சுமி திருமதி. கே. ஞானப்பிரகாசம்
திருமதி. எஸ். இரா திருமதி. சாந்தி மே திரு கே. குமாரவேல் திரு. எம் நித்தியான திரு. எம். மருதப்பிள் திரு. எஸ். சுத்திய திரு. வி. பழனிவேல் திரு. பி. ராசு திரு. எஸ். நடராஸ் திரு. சி.பாலசுப்பிரம் திரு. கே.இராமசாமி திரு. எஸ்.கனகராஜ்

விநாயகர் ரிச் சபையினர்
செல்லும் அசைவு இலா பான் உழை.”
மநாதன் பாகன் - ஜே.பி.
ந்தன் ஜே.பி. Tiளை ஜே.பி. ஊர்த்தி ஜே.பி.
திரு. கே.ராஜேந்திரன் திருமதி மாதவி குமரன் திருமதி டி. ராஜரட்ணம் திரு. எஸ். சிவசாமி திரு. டி.அமிர்தலிங்கம் - கொழும்பு திரு. கே. ரகுநாதன் - கொழும்பு திரு என்.செல்வராசு
மணியம்
செல்வன் என். வினோதரன் செல்வி. ஜே. கோகிலவர்த்தனி செல்வி. கே. ஞானசுகன்யா

Page 19
கல்லூரி இந்து மாமன்ற ஆசான்கள்
இந்து மா மன்றம்
பொருலாளர் :
செல்வி எஸ். இந்தி செயற்குழு :
அதிபர் : திரு வி.ரி.ஜெபத்துரை
உறுப்பினர்கள் : காப்பாளர் : திரு வே.கருணாகரன்
திரு. பி. மோகனசுந் தலைவர் : திருமதி எஸ்.சுதந்திரன்
திரு. எஸ்.மாதவன் செயளாளர் : திருமதி. யோகலட்சுமி
திரு. எஸ். பாலசுப்ர நடராஸ்
திரு. கே. குலேந்திர பண்டாரவளை தமிழ்
இந்து மாமன்ற மாண தலைவர்
: என். வினோதரன் உபதலைவர்
: எஸ். பத்மாஷினி
செயலாளர்
- : எஸ்.ஞானசுகன்யா உபசெயலாளர் : ஆர்.ரஜீவ் குமார்
பொருளாளர்
- : ஜெ. கோகிலவர்தனி உபபொருளாளர் : எஸ். சிவமயூரன்
ஆண்டு 6எ.
ஆண்டு 6 பி ஆண்டு 6 சி
-
ஆண்டு 7 ஏ. -
ஆண்டு 7 பி.
கல்லு
ஆண்டு 7 சி.
ஆண்டு 101. -
ஆண்டு 8எ.
டி.லோகானந்த் ஆர். வினோதா ஆர். கிஷோ நிஷாந்தினி வி.சுஜித்திரா ஆர். நிரஞ்சன் எஸ்.நதிக்கா கே. ரஜீவன் எ.பிரதீப் எம்.மஞ்சுளா எஸ். பிரபு
ஆர். ஸ்ரீதரி ஆர்.பிரவீன்குமார் எம்.கிருபானி எம். அரிசாந்த குமார் ரி. ரதிதேவி
ஆர். தினேஸ் ஆர்.ரம்யா எ.திவாகர் எம்.சிவப்பிரியா கே.குமாரகுருபவன் என். ஸ்ரீதேவி எஸ். விஜேந்திரன் எம். ஜாமினி
ஆண்டு 10பி. - வ
ஆண்டு 8 பி.
ஆண்டு 10 C - 6
ஆண்டு 8 சி
--
ஆண்டு 11எ.
அ உ உ உ த த ல ல ட உ ல
ஆண்டு 9எ.
ஆண்டு 11பி.
ஆண்டு 9 பி.
ஆண்டு 11 சி. -
ஆண்டு 9 சி.
-

திரு. கே. உதயகுமார் திரு. வில்வா நடராஜா திரு. எஸ்.அமரஜோதி திரு. வி.கணேசன் திரு. எம்.சரவணன் திரு.
ஆர்.பி.சண்முகநாதன் திரு. என்.ஸ்ரீ குமார் திருமதி. கே. ஞானப்பிரகாசம் திருமதி. வி.ஜெயராணி திருமதி. பி.சரஸ்வதி திருமதி. ஷாமினி இராமநாதன் திருமதி. ஆர்.சிவகாமி திருமதி. வி. நிர்மலாதேவி திருமதி. சாந்தி மோகன் திருமதி. ஜி. இந்துமதி திருமதி. கே. அமுதா திருமதி. என். அன்பரசி செல்வி. டி. திலகமணி செல்வி. ஜி. செல்வராணி செல்வி. எஸ். தனேஸ்வரி செல்வி. ஆர். தேவயோகராணி செல்வி. பி. ஜெயராணி.
குழாம்
பாணி
தரம்
பிள்ளை
மணியம்
குமார்
மத்திய கல்லூரி பவர் பிரதிநிதிகள்
ரரி இந்து மாமன்ற மாணாக்கர் குழாம்
. நவநீதகுமார் ஜ. மங்களப்பிரியா 1.சேதுராம் ஆர். சுபாஷினி க.சந்திரபிரகாசம் ஜ.சுபாங்கனி ரதீப்குமார் உதயமலர்
ஸ்.சிவகுமார் ஸ்.சரோஜினி ம். ராஜன் ஸ். சுகாஷினி மேகலா
ஆண்டு 12 வர்த்தகம்
வி.விக்னேஸ்வரன்
ஏம்.நிஷாந்தி ஆண்டு 12 விஞ்ஞானம், கணிதம்
- ரி.ராஜேஷ்வரி ஆண்டு 13 வர்த்தகம், கலை
எம்.சிவகுமார் எஸ்.ராஜினி

Page 20

1993ம் ஆண்டில் ஆலய நிர்மாணம் பற்றிய பிரேரனையை முன்னாள் கெளரவ இராஜாங்க
அமைச்சர் திரு பி.பி., தேவராஜ் அவர்களிடம் விடுக்கப்பட்ட அன்று.
வவு பகல்
அகல்
ஆலய நிர்மாணப் பணியின் மூலஸ்தானத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்ட போது கட்டிட நிர்மாண சிற்பி திரு எஸ்.கந்தசாமி மத்தியில் காணப்படுகிறார்

Page 21

இA -
ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய நிர்மாணப் பணிகளின் பல்வேறு கட்டங்கள்
66
'சிதைவிடத்து ஒல்கார் உரவோர்: புதை அம்பின் பட்டுப்பாடு ஊன்றும் களிறு'

Page 22
ஆலய கோபுரத் தோற்றம்
ம.சுப்ரமணியம் சிற்பி.

உடையர் எனப்படுவது ஊக்கம். அஃது இல்லார் உடையது உடையரோ மற்று?
கண்களிலே ஒளி சூடி கரங்களாற் சிலை வடித்த அன்பர்களின் அருட் திறத்தை உள்ளவரை மறவோம் நாம்
ஆர். ரவிச்சந்திரன் சிற்பி

Page 23
- கலை வாகீச கலாநித முதநிலை விரிவுரை!
இந்தியக் கலையும் பண்பாடும் திராவிட ஆரியரின் கூடட்டுப்படைப்பே இந்துப் பழக்கவழக்கங்களின் தொடக்கம் அடிப்படையில் திராவிடர்ளுடையது. இந்து மதத்தை இந்தோஆரியமதம் என்று சொல்வதிலும் இந்தியமதம் என்று சொல்லுவதே பொருந்தும். கலாயோகி ஆனந்த குமாரசாமி திராவிடர்களைப் பற்றி பின்வருமாறு கருத்துரைத்துள்ளார்.
"திராவிடர்கள் இந்தியாவிற்கு உரித்தானவர்கள். ஒரு காலத்தில் இந்தியா முழுவதிலும் பரவியிருந்தார்கள். கற்காலம் முதல் இன்று வரை பண்பாட்டுத் தொடர்பை உடையவர்கள். கி.மு.2000ம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் சிறு தொகையினராய் இருந்தார்கள்.
கிராம தேவதைகள் இனவிருத்தித் தேவதைக்கெலாம் உள்ள வழிபாடு படையல், ஆடல், மோனநிலை ஆன்மாக்களின் மறுபிறவி ஆகியவை அனைத்துமே திராவிடர்களுடையவை. கலைகளிலும் 2கத்தொழில்களிலும் திறமையுடையவர்கள் தந்தம், சங்கு, நாட்டுத் தொழில்கள் ஆகியவை ஆதியர் அல்லாதாரை சார்ந்தன.
இந்தியாவிற்கு ஆரியர் வருகையும் சிந்துவெளிப்பண்பாடும் பின்னர் உருவான சிந்துவெளி நாகர்கத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக
இருந்தன.
சிந்துவெளி நாகரீகத்தைப் பற்றி எழுதும்போது 'திராவிட என்ற சொல் ஆட்சியை ரௌலண்ட எனப் பயன்படுத்துகின்றார். இச்சொல், மொழி, இனம் என்பது பற்றி எதைக்குறிப்பதாயினும் ஆரியர்காலத்துக்கு முந்திய நாட்டுக்கே உரிய இந்திய சமயத்தைக் சூரிப்பதாக எழுதுகின்றார். இந்தியாவின் பண்டையமக்களின் சமயங்கள் ஆகம சமயம் என்றும் வேத (வைதீக) சமயம் என்றும் அல்லது திராவிட-ஆரிய சமயங்கள் என்றும் சொல்லப்படுகின்றன. கி.மு. 3வது ஆயிரம் ஆண்டுகளுக்குக் கடைசியில் ஆரியர்வருகைக்கு முன்பு இந்தியாவில் வாழ்ந்த பழங்குடி மக்களின் நம்பிக்கைகள் 'ஆகம்' 'திராவிட' என்ற சொற்களால் குறிக்கப்படுகின்றன.
இவிங்க வழிபாடும் தாய்க்கடவு ளரும் திராவிடருக்கே உரித்தானவை. சிவன் உருவங்களுக்கு முன் னோடியான உருவங்கள் ஒரு வேளை வெற்றிப் புன்னகையுடன் ஆடும் நடராசன் இலிங்கவழிபாடு உயர்களிடம் காட்டப்படும் அன்பு குறிப்பாக எருது வழிபாடு ஆகியவையெல்லாம் வைதீக மதத்துடன் எந்தத் தொடர்பும் கொண்டவையல்ல . இவை பின்னர் உருவான பிராம ணிய த தின உறு தியான அடிப் படைகளை எதிர்நோக்கியிருந்தவையாகும்.' என்கிறார் மோட்டிமர் வீலர்.
தொன்மைச் சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்புக்கள் பின் எழுந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்திய சமயத்தின் முன்னோடிகளாகும். வைதீக, ஆரிய மொழிகள் வழியை அடைத்து நின்ற முட்டுக்கட்டைகளாகத் தோன்றினாலும் காலப்போக்கில் இக்கால இந்து மதத்திற்கு ஒரு தொடர்ச்சியை நிறுவ சிந்துவெளி

பண்பாடும் நாகர்கமும் ,ெ கனகசபாபதி, நாகேஸ்வரன் பாளர், சப்ரகமுவ பல்கலைக் கழகம்.
நாகரீகத்துடன் இணைந்தன. குதிரை, கவசம், வெண்ணெய், தீவழிபாடு என்பவை இந்திய நாகரீகத்திற்கு ஆரியரின் நன்கொடைகளாகும்.
திராவிடர்களின் ஆரியப்பண்பாடுகளின் கலவையாக இந்துப் பண்பாட்டிற்குத் திராவிடப் பண்பாட்டின் கொடை மிகக் கணிசமானவை. மலை போல் உயர்ந்தவை தலைசிறந்த நாகர்க
முத்திரை உடையது.
தனக்கே உரியதான சிறப்பு மிக்கது ஆரிய நாகர்கத்திற்கு ஒப்பு) உயர்வுடையது. எவ்வாறாயினும் அதனிலும் தாழ்ந்ததன்று. இந்தியப்பண்பாட்டில் திராவிட அடிப்படையில் ஊடுருவலின் செயற்கையும் பிணைய ழும் பிரிக்கமுடியாதவை, மறக்க முடியாதவை. மறுக்க முடியாதவை.
பிறப்பால் உயர்வு மனுவின் அடிப்படைக் கருத்துக்களில் ஒன்றாகும். ஆனால் திருவள்ளுவர் 'பிறப்பொக்கும் எல்லா) உயிர்களுக்கம்' என்று அருளினார். திராவிட நாகர்கத்தின் தாக்குதல் காரணமாக ஆரியக் கொள் கைகள் என்று சொல்லப்படுபவை தளர்த்தப்படலாயின. உயர்வு என்ற மனப் கோட்டை திராவிட நாகரீகத்தின் வலிமையால் தகர்க்கப்பட்டது. ஆரியர்கள் மேய்ச்சல் தரைகளைத் தேடி அலைந்து கால் நடைகளைப் பேணியவர்கள். பின்னர் சடங்குகளுடனும் மதத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழுக்களுடனும் நெருக்கம் வைத்துக் கொண்டவர்கள். இவை திராவிட நாகரீக ஊற்றிலிருந்து செழித்தவை. சிவனையே முழுமுதலாகக் கொண்ட சிவவாக்கியம் போன்ற சித்தர்கள் இத்தகைய அமைப்புக்களின் கொடிய எதிரிகளாய் விளங்கினர்.
கலாயோகி ஆனந்தகுமாரசாமி இருக்கு வேதத்தை இந்தியாவின் பைபிள் என்று சொல்கிறார். திராவிடர்கள் என்ற சொல் ஆட்சி பொதுவாக ஆரியர் வருகைக்கு தென்னாட்டிலுள்ள ஆந்திர திராவிடம் அல்லது தெலுங்கு தமிழ் பேசும் மக்களை எந்த எல்லைக்குள் ளும் கட்டுப்படுத்தாது. குமரில பட்டரால் கையாளப்பட்டது.
சங்க இலக்கியம் மேல் நாட்டுடன் செய்து வரப்பட்ட வாணிபம் பற்றியும் தமிழ் நாட்டில் இருந்த யவனர்கள் பற்றியும் பேசுகின்றது. பழங்கால ரோம நாணயங்கள் இன்றும் தமிழ் நாட்டில் தோண்டி எடுக்கப்படுகின்றது. அருக்கமேட்டில் மேற் கொள்ளப்பட்ட புதைபொருள் ஆராய்ச்சியின் பணி சிறப்பு வாய்ந்தது. தமிழ் இலக்கியத்தில் காணும் செய்தியை அரிக்க மேட்டில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள் உறுதி செய்கின்றது. கிறிஸ்தவ) ஊழிக்கு முன்பே நிலவிய திராவிட நாகர்கத்தின் முதிர்ச்சியை
ஐயத்துக்கிடமின்றியும் அவை எடுத்தோதுகின்றன.
இந்தியப் பண்பாடும் நாகரீகமும் திராவிட ஆரியர் என்ற இவ்விரண்டு கூறுகளும் அடங்கிய பிரிக்கமுடியாத கலவை.

Page 24
கல் என்ற வேர்ச் சொல்லில் இருந்து தோன்றிய சொற்கள் பல 'கல் பன்மையில் செவிநுகர் இசையிலும் கண்கண்டுகளிக்கும் செவிக்குணவாகும் இசையையும் கண்ணுக்கு இன்பம் தரும் ஆடல் நுண்கலைகளாகும். பொறிகள் வழி கலைகளை நுகர்வதாலும் புல் உள்ளத்தில் அலைமோதும் கருத்துக்கள் செவிகேட்க கண் கவ கோயில்களே வளர்த்து வருகின்றன. அதனால் கோயில்களே கலைகளி
கலை வாழ்வுடன் ஒன்றியது. அது ஒரு பொதுச் சொத்து. மன அடைந்தவரையும் அதன் பின்னர் அதன் ஒவ்வொரு படைப்பும் | முன்னுபே உள்ள ஒன்றைக் கண்பிடிக்கின்றான். எவ்வாறு விஞ்ஞான கலைகஞனும்.
'கலைவிரவா உழைப்பு காட்டுமிராண்டித்தனம்' என்கிறார் ஆங்கி ரம்ளர், செம்புகள் அஞ்சரைப் பெட்டி போன்ற கலைப் பொருட்க கலவைக்கலைப் பொருட்களிலேயே என்றும் எமது புகழையும் நுட்ப திருவுருவங்கள் கட்டிடங்கள், சிற்பங்கள் என்று பல்விக்ப பெருகி உயிர்த்துடிப்புள்ள கலைக்கருவூலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
'சமயம் கலை என்பன ஒரே அனுபவத்தின் இரு பெயர்களாகும். உள் வெளிநாட்டவர்க்கும் உடன்பாடு. காதல் எவ்வாறு காதலன் நேரிடை - அவ்வாறே அழகு என்பதும் கலைஞனுடைய நேரிடை அனுபவம். இ கையாளும் கலைப் பணியின் வழியேதான் அவன் தன்னுடைய அனு கையாளலாம். எனெனில் அங்கிங்கெனாதபடி இறைவன் பெரியவ நல்லவைகளிலும் தீயவைகளிலும் ஒருங்கே உறைகிறான்.” என்பார் க
"ஆற்று நீர் ஊற்றெடுப்பதும்.
தரணியை உய
பாமரனைப் பண்புள்ளவனாகவும், பல்
உயர்த்தும் கருத் திருக்கோயிலிலும் திருவீதியிலும்
ஸ்நானஞ் செய்யாது போதல் தோய்த்து உலராத உடை அணிந்து போதல் ஆசெளத்துடன் போதல் சட்டை இட்டுக் கொள்ளுதல் கால் கழுவாது உள்ளே செல்லுதல் பாதரட்சை போடல் குடை பிடித்துக் கொள்ளுதல் வெற்றிலை பாக்கு சப்புதல் துப்புதல் மலசலம் கழித்தல்
மூக்கு நீர் சிந்துதல் மயிர் கோதி முடித்தல் சிரித்தல் சூதாடுதல்
சண்டையிடுதல் இக் குற்றங்களைச் செய்பவர்கள் நரகத்தில் தண்டிக்கப்படுவர் என ;
தொகுப்பு செல்வி . சங்கீதா பாலகுகேஸ்வரக் குருக்கள் ஆண்டு 3 ஏ.

வி, கலை, கட்டு அவற்றுட் சில கலை என்பது காட்சிப் பொருட்களையும் குறிப்பதாகும். - ஓவியம் சிற்பம் என்ற இவை போன்றவையும் ன்களை உலுக்கி கலை இன்பம் தருகின்றது. னக் கலைகளாய் மிளிர்கின்றது. கலைகளை ன் உறைவிடமாகின்றது.
தென் காட்டுமிராண்டியாய் இருந்து நாகர்கம் கலைப் பொருளே. கலைஞன் இல்லாத ஒன்றைப் படைப்பதில்லை. 17 தெரிந்திராத ஒன்றைத் தெரியப் படுத்துகிறானோ அது போலத்தான்
ல ஆசிரியர் ஜலன் றஸ்கின். குடம், குத்துவிளக்கு, உண்ணும் கலம், ளை தமிழகத்திலேயே அதிகம் காணலாம். தமிழர் பண்பாட்டிலே த்தையும் பறைசாற்றுபவை விக்கிரகவியலாகும். விக்கிரகவியல்கலை புள்ளன. மரத்தாலும் உலோகம் செம்பு, தங்கம் போன்றவற்றாலும்
தாகி ஒன்றுபடும் உள்ளுணர்வு இது இந்து சமயக்கருத்துமட்டுமன்று. அனுபவமோ, உண்மை எவ்வாறு தத்துவஞானி நேரிடை அனுபவமோ இவை இறைவனின் மூன்று தோற்றங்கள். காய்தல் உவத்தல் இன்றிக் பவத்தை உரைக்க முடியும். எனவே எந்தப் பொருளையும் கலைஞன் பனிடமும், சிறியவனிடமும், உயிர்களிடமும், உயிரற்றவைகளிலும்
லாயோதி ஆனந்த குமார சுவாமி.
பாரம்பரியம் பரிணமிப்பதும் ர்த்திடத்தான்."
ன்புள்ளவனை தெய்வமாகவும் தே மதம்.
செய்யத் தகாதவை
வீண்வார்த்தை பேசுதல் காமப்பற்று வைத்தல் களவாடல் காலை நீட்டி இருத்தல் சயனித்தல் ஆசனத்திலிருத்தல் சுவாமிக்கும் பலிபீடத்துக்கும் குறுக்கே போதல் சுவாமிக்கும் பலிபீடத்துக்கும் இடையில் வணங்கல் சுவாமிக்குக் கால் நீட்டி அங்கப்பிரதட்சணம் செய்தல் திருமாலியத்தை மிதித்தல் தூபி துவசத்தம்பம் பலிபீடம் விக்கிரகங்கள் இவைகளின் நிழலை மிதித்தல் விக்கிரகங்களைத் தொடுதல் ஆலயத்தை அசுத்தம் செய்தல்
ஆகமங்களும் புராணங்களும் கூறுகின்றன.

Page 25
கல்லூரியின் இந்து மாமன்றத்
3
இயற்கை அன்னை ஈன்றெடுத்த இனிய எம் நாட்டிலே, ஸ்ரீ சித்தி விநாயகர் வீற்றிருக்கும் இவ்வாலயத்தை எமது க முயற்சியினாலேயே தோற்றுவிக்க முடிந்தது என்பது ஏற்க வேண்டிய
கல்வி அறிவைப் போலவே மாணவர்களுக்கு சமய அறி என்னும் நோக்குடனே இவ் ஆலயம் இங்கு கட்டப்படுள்ளது. பே மாணவர்களை வழிநடத்தி, இப்பிரதேச மக்கள் அனைவரும் ஸ்ரீ நல்குவதில் திருப்தியடைகிறேன்.
திருமதி எஸ்.சுதந்திரன்
நல்லவர்கள் , மற்றவர்களுடைய ந
அவர்கள்தான் தி
இடம் பிடி
பண்டாரவளை தமிழ் மத்திய அபிவிருத்தி சங்க இணைச்
"மேன்மைகொள் சைவ நீ
பண்டாரவளை மாநகரில் 'அறிவு' ஊற்றெடுக்கும் எங்க வளம் சேர்க்கும் வகையில் ஒரு வழிபாட்டு ஆலயம் இல்லையே என் பொருந்திய இவ் ஆலயம் உண்மையிலேயே ஓர் வரப்பிரசாதமாகு வாழ்த்துச் செய்தி ஒன்றை வழங்குதில் நான் பெருமகிழ்ச்சி அடைகி
இவ்வளவு காலமும் அதன் வளர்ச்சியில் 'மகா வித்தி ஆ பெற்றபின்னரே அதன் பூரணத் தன்மையை அடைகின்றது எனலாம்
பல வருடங்களாக அயராமல் பாடுபட்டு ஊக்கத்துடன் அவர்களுக்கும் மற்றும் ஆலயக் குழுவினருக்கும், மற்றும் நிதி உதவி கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டு
'ஞானம் நின்புகழே மிக வேண்டும்
திருச்சிற்றம்பலம்
அன்புடன் இ.சிவஞானமூர்த்தி.
தினசரி வாழ்க்கையில் ஏற்படும் குழப் உள்ளத்தில் அமைதி உண்டாவதற்குப் பி

தலைவரின் வாழ்த்து
இனிய கலைகள் இனித்துவக்கம் பண்டாரவளைக் கலைக் கூடத்திலே, ல்லூரியின் உப அதிபர் திரு. கருணாகரன் அவர்களின் அயராத ஒன்று.
வு அவசியம் தேவை. சமயத்தினூடாக ஒழுக்க அறிவை வளர்க்கலாம் பற்றுவதற்குரிய இவ்வாலயத்தைப் பேணிப் பாதுகாத்து நல்ல முறையில் சித்தி விநாயகர் அருளைப் பெற்று யாவரும் உயர்வடைய நல்லாசி
ன்மைக்காக மட்டுமே வாழ்கின்றார்கள் யோகிகள் பட்டியலில் க்கின்றவர்கள்.
மகா வித்தியாலய பாடசாலை செயலாளரின் வாழ்த்துச் செய்தி
00
தி விளங்குக உலகமெல்லாம்'
ள் தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு அருட்செல்வமாம் ஆன்மீக எ ஏங்கிக் கொண்டிருந்த சைவசமயப்பிள்ளைகளுக்கு, எல்லாச் சிறப்பும் ம். இவ் வேளையில் இக் கோயில் கும்பாபிஷேக விழா சிறப்பு மலருக்கு
ன்றேன்.
லயம்' என்ற பெயர் பயன்படுத்திவந்தாலும் கூட இவ் ஆலயம் தோற்றம்
இக் கோயிலை உருவாக்கி உள்ள அன்பர் திரு வே. கருணாகரன் விகளையும், பொருள் உதவிகளையும் வழங்கி கோயில் வளர்ச்சியில் பங்கு
க்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தென் ஆலயாயிலுறை யெம் ஆதியே'
பங்களுக்கும் துயரங்களுக்கும் அடங்கி, ரார்த்தனையை விட சிறந்த மார்க்கமில்லை.

Page 26
புனிதப் பணியில்
'யாமார்க்கும் குடியல்லோம்' எனத் துணிந்து | கல்லூரி ஆலயத்தில் எழுந்தருளச் செய்த க
இறும்பூதெய்துகிறோம்.
யாவார்க்கம் அருள்பாலிக்கம் ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமான், இக் இன்னோரன்ன வளர்ச்சிக்கும் உறுதுணை நல்க வேண்டி, புனிதப் | பகர்ந்து உளமார வாழ்த்துகிறோம்.
முன்னாள் வித்தியாலய அதிபர்கள்:
திரு.எம். பெருமாள் திரு.டி.தர்மலிங்கம்
திரு. எஸ். தி திரு. எஸ்.நா
முன்னாள் அதிபர்களுக்கு மலரின் முதல் வாழ்த்து
அயரா வுழைப் பினையே மூலமாக்கி செயற்கரிய செய லெலாம் ஆழமாக்கி நயனத்தின் நேர்ப் பார்வை பாலமாக்கி
இந்து மாமன்ற மாண
எழில் கொஞ்சும் மலையகத்தின் எம்மவர்கள் அறிந்த பண்டாரவளை த ஸ்ரீ சித்திவிநாயகர் கோவிலின் சிங்காரத்திருப்பணிகள் செவ்வனே நிை வெளிவருவது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய தொன்றாகும்.
இன்றைய எமது கற்றல் காலத்தில் கல்விக் கூடத்தை மேலும் எடுத்துக்காட்டாக இருக்குமென்று எதிர்பார்க்கின்றேன். ஆதியும், அ சமயத்தைக் கட்டியெழுப்ப இன்று ஒரு சிலரே இருக்கின்றார்கள். இ சிறப்புற மாணவர்களாகிய நாமும் இப்பணியைக் கட்டாயம் தொடர் பூஜையினால் புகழ் பெறவும், புனித அருள் பெறவும் போற்றிப் புகழ்ந்தி வேண்டுகிறேன்.
இக்கோயிலின் திருப்பணிகள் செவ்வனே நிறைவு பெற சகல வழிகளிலு அனைவருக்கும் இந்து மன்றம் சார்பாக நன்றி கூறுவதில் பெருமகிழ் பாடசாலை மேன்மேலும் புகழ் பெறவும் ஸ்ரீ சித்தி விநாயகரின் ஆசியை
என். வினோதரன் ஆண்டு 13 (வர்த்தகம்)
தமிழ் மத்திய கல்லூரி இந்து ம்
வாழ்த்துக்
1987ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எமது பாடசாலை இந்து மா மன் இந்து மாமன்றத்தின் முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ சித்தி விந ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர்களின் பேருதவியினால் நிர்மான எம்மனைவருக்கும் இறையருள் கிட்ட வேண்டும்.
'என்றும் எங்கும் எல்லாம் ஆகியிருப்பது இறை'
சிதம்பரம் ஞானசுகன்யா ஆண்டு 12 (வர்த்தகப் பிரிவு)

கடந்திட்ட எண்ணங்களூடே
-O-000
தின்று செவ்வனே செயலாற்றி ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானை எம்
ல்லூரி ஆலயத்திருப்பணிச் சபையின், உயரிய சேவை கண்டு
கல்லூரியின், மாணவச் செல்வங்களினது உயர்வுக்கும், ஏனைய ணியின் கடந்திட்ட வித்தியாலய எண்ணங்களூடே, பாராட்டுக்கள்
ருச்செந்தூரன்
கரட்ணம்
வர் தலைவரிடமிருந்து
0 எமிழ் மத்திய மகா வித்தியாலயத்தினர் சகலருக்கும், அருள் வழங்கும் றவு பெற்றுப் பொழிவுறும் இவ்வேளையிலே, கும்பாபிஷேக சிறப்புமலர்
சிறப்புறச் செய்யும், சமய நெறிக்கும், இவ்வாலயத்திருப்பணி ஓர் ந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதியாகத் தோன்றியது. எம் இந்து நப்பினம் இனிவரும் காலத்திலும் எம் சமய வளர்ச்சி மென்மேலும் ர்வோம் என்று கூறுவதில் மகிழ்வடைகிறேன். பொங்கித் ததும்பும் டவும் பூவுலகம் மலர்ந்திடவும் இந்து மன்றம் சார்பாக இறைவனை
பம் உதவி புரிந்த மாணவர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் ஆகிய வய்திடும் அதே வேளை, தொடர்ந்தும் இவ்வாலயப்பணி சிறப்புறவும் வேண்டி நிற்கும்,
மாமன்ற மாணவ செயலாளரின் சச் செய்தி
00 றம் சமயத்தை வளர்ப்பதற்கென பெரும்பாடுபட்டு வருகின்றது. எமது ! மாயகர் ஆலயம் பக்தர்கள், நலன்விரும்பிகள் பாடசாலை அதிபர்,
னிக்கப்பட்டது. இவ்வாலயத்தின் புகழ் மேலோங்க வேண்டும்.

Page 27
பண்டாரவளை இந்து இ
செயலாளர் அவர்களின்
1 OK
'மேன்மைகொள் சைவர்
இந்து சமயமும், தமிழ் மொழியம் இலங்கையிலே பெரும் சவால் வேளையிலே, தமிழ் மொழி மூலம் கல்வி வளர்ச்சிக்காக செ அமைக்கப்படுவது பாராட்டக் கூடிய ஒரு விடயமாகும். ஸ்ரீ விநாய விருட்சமாக வளரும் என்ற ஒரு கருத்து உண்டு. இக் கல்விக் க எனவே இங்கு எழுந்தருளும் 'ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானை விறப்பானதாக அமையும்.
இப்பெரும் பணியிலே பல தடைகளையம் வென்று பாடுபட்டுழைத் மாணவர்கள் ஆகியோருக்கு எமது பாராட்டுதல்களையும், ஆசிகள்
சகல வளங்களும் பெற்றுள்ள 'பண்டாரவளை தமிழ் மத்திய கல்லு வெகுவிரைவில் எமக்குக் கிடைக்க வேண்டும் என்று எல்லாம் வல் அதன் மகளிர் பிரிவினதும் சார்பில் பிரார்த்தித்துக் கொள்வதுடன் வழங்க எமது மன்றம் முன்நிற்கின்றது என்பதையும் மகிழ்ச்சியுடன்
பெ.தங்கராஜா, செயலாளர், இந்து இளைஞர் மன்றம்.
பிறர் நலனுக்காக உயிரைக் விட்டார்கள். அதனால் தான் மோட
ஓர் உள்ள.
0 C
பண்டாரவளை தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் நிர்மாணி கும்பாபிஷேகத்தையொட்டி வெளியிடப்படுகின்ற சிறப்பு மலருக்கு இன்று மக்கள் மத்தியில் போதுமான அளவு ஆன்மீக அறிவு கு உள்ளது. கட்சிகள், ஜாதிகள், இவைகளால் சர்வதேச மனிதம் ! தேவை அன்பை விதைப்பதும், அன்பைப் புதிப்பிப்பதும், அன்பை
இதுதான் ஆன்மீகத்தின் தேடலும் கூட.
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்கிறது உலக வற்புறுத்துவதற்காகவே ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்கின
இந்த நன்நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக முன்னின்று உரை நலன்விரும்பிகள் அனைவருக்கும் குறிப்பாக உதவி அதிபரு
அவர்களுக்கும் பழைய மாணவன் என்றவகையில் எனது மக கொள்கின்றேன்.
செ.பாலசுப்பிரமணியம். (பழைய மாணவன்)
உண்மையில் தூய்மையுள்ளவனா. இனம் காண முடியாது ஏனென்றால் ஒருவ

ளைஞர் மன்ற கௌரவ ள் வாழ்த்துச் செய்தி
0 0
தி விளங்குக உலகமெல்லாம்'
களுக்கு முகம் கொடுத்து, பல போராட்டங்களைச் சந்தித்துவரும் இவ் பல்ப் பட்டுவரும் கல்விக் கூடங்களிலே இவ்வாறான ஓர் ஆலயம் கப் பெருமான் உறையும் இடங்களிலெல்லாம் சகல செல்வங்களம் கற்பக உடத்திலே 'கல்வி' எனும் சொல் கற்பக விருட்சமாக வளர வேண்டும். 7 தினசரி மாணவர்களும் ஆசிரியர்களும் வழிபட்டு வேண்டி வருவது
இது இன்று அதன் பலனைக் காணும் கல்லூரியின் அதிபர், உப அதிபர், Dளயும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பரி' ஊவா மாகாணத்திலேயே சிறந்ததொரு பாடசாலை என்னும் சிறப்பு 9ல 'ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானை' இந்து இளைஞர் மன்றத்தினதும் பி கல்லூரிணின் கல்வி வளர்ச்சிக்கான ஆக்க பூர்வமான உதவிகளை
அறியத் தருகின்றோம்.
5 கொடுப்பவர்கள் அற்றுப் போய்
சப்பட்டியலும் குறுகி விட்டது போலும்.
க் கிடக்கை ..... KO) க்கப்பட்டுள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெறும் மகா வாழ்த்துத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
றைந்து கொண்டு வருவதே பல்வேறு பிரச்சினைகளுக்கும் காரணமாக இன்று சரிந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நமது அவசியத்
அறுவடை செய்வதும் தான்.
நீதி. கோயிலுக்குச் சென்று முறையாக வழிபட வேண்டும் என்பதை ர்றது கொன்றை வேந்தன்.
பக்கின்ற அதிபர் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ம், இந்து மா மன்ற பொறுப்பாசிரியருமான திரு வே.கருணாகரன் ரப்பூர்வமான வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்
க இருந்தால் தூய்மை இல்லாதவனை என் உள்ளேயிருப்பதுதான் வெளியேயும் தெரியும்.

Page 28
திரும்பிப்
வே.கருணாகரன், செயலாளர் -ஆலயத்திருப்ப காப்பாளர் - இந்து மா மன்றம்
'ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்
நினைத்துப் பார்க்கும் போது மனதுக்கு இதமாக இருக்கின்றது. 3 அனுபவங்கள், பட்ட கஸ்டங்கள் இவை எல்லாமே நிமிர்ந்து போய்விடுகின்றன.
1993ம் ஆண்டின் வாணி விழா வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஓர் சித்தி விநாயகர் ஆலயத்தினை இக்கல்லூரியில் நிர்மாணிக்க முன்வைக்கப்பட்டது. எமது பிரேரணையை ஏற்றுக்கொண்ட அன்ன விவகார இராஜாங்க அமைச்சருமான மாண்புமிகு பி.பி.தேவராஜ் அ தொடக்கி வைத்தார். அன்றைய விழாவிற்கு வருகை தந்திருந்த கெ சச்சிதானந்தன், கே.வேலாயுதம் ஆகியோர் இணைந்து 1994ம் அ தருவதாக தமது பேச்சின் போது குறிப்பிட்டார்கள். இந்த ஆரம்ப நிக சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் கல்லூரியின் இந்து மன்றம் இந் செய்யப்பட்டது. (பதிவு எண் HA/4/BDL/26) அத்துடன் த எல்லா சுவாமிகளையும் உள்ளடக்கியதான ஓர் நிரந்தர அமைப்பில் சிறப்பாக வழிபாடு செய்யக்கூடியவாறான வசதியினை செய்து கொடுத்
ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தினை நிர்மாணிப்பது தொடர்பான கலந் கூட்டத்திற்கு பெற்றோர்கள், அதிபர், ஆசிரியர்கள், இந்து மாம் உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், நலன் உட்பட பெரும்பாலானோர் பங்கு பற்றினர். கலந்துரையாடலி உருவாக்கப்பட்டது. மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்ட சகலல் சபைக்கு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர். இச்சபையின் தொடர்பான சகல திருப்பணி வேலைகளையும் முன்னெடுத்து செல்க நம்பிக்கை வைத்து இவ்வளவு பெரிய பொறுப்பினை கொடுத்தமைக் திரும்பிப் பார்க்கின்றேன். அன்றைய கூட்டத்திலேயே ரூபா 2001. உதவி நகர பிதாவான திரு எஸ்.சத்தியமூர்த்தி அவர்கள் தொடக்கி
1994ம் ஆண்டில் கெளரவ மாகாண சபை உறுப்பினர்களின் நிதி செயலகத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் ஆரம்பிக்கப்பட்டபோது இடையிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நாம் செய்வதறியா தொடர்ந்து வேலைகளை கொண்டு நடாத்துவதற்காக நான்கு மாத தவ டெக்ஸ்ரைல்ஸ், மகாவலி டிரேடிங் கம்பனி, டியுகோ டிரேடர்ஸ், பராச உரிமையாளர்கள் கொடுத்து உதவினர். இதுவும் மறக்க முடியாத ஓர் ந
நிதி சேகரிப்பு நடவடிக்கையில் முதல் முயற்சியாக 8.6.1995, 9.6.19 அங்க வர்த்தகம் புரியும் இக்கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் பசுமையான நினைவாகவே உள்ளது. அவர்கள் ரூபா. 87,000.01 கொடுத்து உதவியமையை நன்றியுடன் மீட்டுப்பார்க்கின்றேன். அ வரவேண்டும் என அவர்கள் விட்ட அழைப்ப எங்களை திக்குமுக்க பண்பை எவ்வாறு வர்ணிப்பது என்றே தெரிய வில்லை. அவர்களது
நாங்கள் கொழும்பு சென்று ரூபா 1,12,003.00ஜ சேகரித்தோம்.
"காலத்தினால் செய்த
ஞாலத்தின் மா
இந்நிதி சேகரிப்புப் பணியில் பல்வேறு வேலைகளுக்கு மத்தியிலும் அ எம்.எஸ்.நித்தியானந்தன், கே. சிவகாமி, ராம்கோபால் ரவிச்சந்திரன் நினைவில் நிற்பவர்கள். மேலும் அப்புத்தளை, வெளிமடை, பசன்

பார்க்கின்றேன்
40 ரிச்சபை
டந்து வந்த கரடு முரடான பாதை, இடையில் பெற்ற பல்வேறு நிற்கின்ற கோபுரத்தினை பார்க்கின்ற போது நிலை தெரியாமல்
ஆண்டாக அமைந்து விட்டது. காரணம் அன்றைய நாளிலேயே ஸ்ரீ வேண்டும் என்ற ஒரு பிரேரணை இந்து மா மன்றத்தினால் ஊறய விழாவின் பிரதம விருந்தினரும், அப்போதைய இந்து சமய
வர்கள் தேவையான ஆலோசனைகளைக் கூடறி எமது முயற்சியை ளரவ ஓaiவா மாகாண சபை உறுப்பினர்களான திருவாளர்கள் எம். ண்டின் தமது நிதியிலிருந்து மொத்தமாக ரூபா 75,000.00 ஐத் ழ்வினை நாம் நன்றியுடன் நினைவு கூறுகின்றோம். இந் நிகழ்வுக்கு து மாமன்றமாகப் புணரமைக்கப்பட்டு, பின்னர் அமைச்சில் பதிவு எது முதல் முயற்சியாக பிரதான மண்டபத்தின் பிரதான மேடையில் னை ஏற்படுத்தி ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் மாணவர்கள்
தது.
துரையாடல் கூட்டமொன்று 12.03.1994ல் கூட்டப்பட்டது. இக் ன்ற மாணவர் பிரதிநிதிகள், பாடசாலை அபிவிருத்திச் சீபை i விரும்பிகள், பழைய மாணவர்கள், நகர் வாழ்வர்த்தக பிரமுகர்கள் ன் முடிவில் "ஸ்ரீ சித்தி விநாயக ஆலயத்திருப்பணிச்சபை" வரயும் பிரதிநிதித்துவப் படுத்தக் கூடிய வகையில் இத்திருப்பணிச் | செயலாளராக யான் நியமிக்கப்பட்டதோடு, ஆலயம் நிர்மாணம் ன்ெற பொறுப்பம் எனக்குக் கொடுக்கப்பட்டது. என்மீது பூரணமாக காக ஆலயத்திருப்பணிச்சபையினரை நன்றியுடன் இவ்வேளையில் 00ஐ செலுத்தி சபையின் நிதி நடவடிக்கையினை அப்போதைய வைத்தார்கள்.
யினைக் கொண்டு நிர்மாண வேலைகள் பண்டாரவளை பிரதேச பம் நிதி போதாது என்று கூறி பாதி வேலைகளுடன் அம்முயற்சி
து தடுமாறிய போது 19.01.1995ல் சுகூட்டப்பட்ட கூட்டத்தில், பணையில் கடனாக ரூபா 50,000.00ஐ பண்டாரவளை ஜனலங்கா க்தி ஏஜென்சீஸ், சுபாஸ் டெக்ஸ்ைைரல்ஸ் ஆகிய நிறுவனங்களின் ல் ஆதார முயற்சி எனவே கருதுகின்றேன்.
595 ஆகிய இரு தினங்களில் கொழும்பு மாநகரில் வலம் வந்தோம். பெற்றோர்கள் எமக்கு ஆதரவுக் கரம் நீட்டி வரவேற்றமை இன்றும் ) பணத்தினையும், 40 பேக் சீமேந்தினையும் நன்கொடையாகக் த்துடன் கும்பாபிஷேக பெருவிழாவின் போது மீண்டும் கொழும்பு காடவைத்து விட்டது. அவர்களின் நேசத்தை, அன்பை, உதவும் அழைப்பை ஏற்று மீண்டும் 1.4.98, 2.4.98 ஆகிய தினங்களில்
நன்றி சிறிதெனினும் ணப் பெரிது"
க்கறையோடும்,ஆதரவோடும் இணைந்து செயற்பட்ட திருவாளர்கள் | சி. பாலசுப்பிரமணியம், எஸ்.எஸ். நடராஸ் ஆகியோர் என்றும் ற, பதுளை ஆகிய நகரங்களில் கும்பாபிஷேக சிறப்பு மலரில்

Page 29
பிரசுரிக்ககூடடியதான விளம்பரங்களை சேர்க்கவும். பண்டா ஆகியவற்றை சேர்க்கவும் இக் குழவினருடன் மேலும் திருவாளர் செல்வராசு டி. கந்தசாமி, கே. பழனிச்சாமி, வி. செளந்தரராஜன் கொழும்பிலே திருவாளர்கள் டி. அமிர்தலிங்கம், கே. ரகுநாதன் : எமது மேலான நன்றிகள்.
கெளரவ பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு டி.வி.செல் 50,000.00ஐ கட்டிடப் பொருட்களை வாங்குவதற்காக 1997ல் ! அமைச்சர் எம்.சச்சிதானந்தன் அவர்கள் 1997ல் ரூபா 30,000.0 போது ஓர் ஆலய மணியினைக் கொடுத்து உதவுவதாக கௌரவ பெரும் சேவையினால் நிறைந்து நிற்கின்ற இவர்களையும் நான் நன்றி
ஆலய நிர்மாணப் பணியில் பா.அ.சங்கம், பா.அ.சபை ஆகியன மு நன்கொடையாகக் கொடுத்து உதவியமை, எமக்கு வேலைகளைக் !
பண்டாரவளை நகர் வாழ் வர்த்தகப் பிரமுகர்களின் பெரும் முயற் கொடுத்தவர்கள் இவர்கள். பொருட்களைக் குறிப்பாக சீமேந்திளை தடைப்பட்ட போது திரு கே.கணேசன் அவர்கள் ரூபா 25,000.00 மத்தியில் இருக்கவே செய்கின்றார்கள். அத்துடன் எமது பெற்றோர்க சிறிய, பெரிய நிதி அட்டைகளைத் திருப்பணிச் சபையினால் கொடுத்துள்ளார்கள். சிரமதான முயற்சிகளில் எல்லாம் பங்களிப்புச் 6
பொருளாகவோ, பணமாகவோ யார், யார் எவ்வளவு கொடுத்துள்ளார் காரணம் அவர்கள் எல்லோரையும் கெளரவிக்க வேண்டியது எமது சபையினால் பரிசீலனைச் செய்து, கணக்காய்வு செய்து இங்கு கு நடவடிக்கைகளில் நேர்மை, நாணயம், நம்பிக்கை, சத்தியம் இர நடவடிக்கைகளில் சரியாக செயல்பட்டிருக்கின்றேன் என்பதனை 6
மேலும் ஆலய நிர்மாண வேலைகளில் எமது கல்லூரியின் அதிபர் அவர் வேறொரு சமயத்தினை சார்ந்தவராக இருந்தாலும் கூ வேலைகளை கொண்டு நடாத்த எனக்குப் பூரணமான நல் ஆதி பார்க்கின்றேன்.
அதே போன்று கல்லூரியின் சகல ஆசிரியர்களும் உணர்வுபூர்வ எதுவித வேறுபாடுமின்றி ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் ஈடுபட் மன்றம் தனது பூரணமான நல் ஆதரவினை வழங்கியுள்ளது. இ திருப்பணிச் சபைக்கு ஊன்றுகோள்கலாக இருந்து செயல்பட்டுள் அவர்கள் பஞ்ச புராணத் தொகுப்பு நூலினை 1997 நவராத்திரி விழ திருப்பணிச் சபைக்குக் கொடுத்தார். இதே போன்று ஏனைய இவர்களுக்கெல்லாம் எமது நன்றிகள்.
எமது கல்லூரியின் பழைய மாணவர்கள் சிலர் இணைந்து இசை நி அதன் மூலம் கிடைக்கின்ற வசூலினை ஆலயத் திருப்பணிச் சபை பாராட்டுகிறோம். அத்துடன் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் பாராட்டத் தக்கவை.
ஆலய நிர்மாண வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கோபுர, சிற்ப வேலைகளின் போது நேரடியாகக் கவனித்து உரிய - கோயில் பிரதமக் குருக்கள் சிவ ஸ்ரீ பால குகேஸ்வரக் குருக்கள் ராமநாதன், திரு காரை செ.கணேசமூர்த்தி ஆகியோரின் சேவைகை
ஆலய நிர்மாண வேலைகளை கட்டம் கட்டமாக நாம் மேற் (Quotation) கோரப்பட்டு அதன் அடிப்படையிலேயே வேன தம்பத்தனை திரு எஸ்.கந்தசாமி அவர்களும் இரண்டாம் கட்ட அவர்களும், இறுதிக் கட்ட மற்றும் கோபுர சிற்ப வேலைகள் ம.சுப்பிரமணியம் சிற்பி ஆகியோரும் மிகச் சிறப்பான முறையில்

வளையிலே நன்கொடைகள், விளம்பரங்கள் கள் கே. இராமநாதன், எஸ். ராஜேந்திரன், என். ஆகியோர் இணைந்து கொண்டனர். அத்துடன் ஆகியோர் செயற்பட்டனர். அவர்களுக்கெல்லாம்
னன் அவர்கள் டி.சி.பி.1996 நிதியிலிருந்து ரூபா எமக்கு ஒதுக்கித் தந்தார்கள். அத்துடன் கெளரவ 0ஐ தமது நிதியிலிருந்து கொடுத்து உதவினார்கள். கும்பாபிஷேகத்தின் உறுப்பினர் திரு.கே.வேலாயுதம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். தமது யுடன் திரும்பிப் பார்க்கின்றேன்.
க்கிய பங்கினை வகித்துள்ளன. பா.அ.சபையானது ரூபா 15,500.00ஐ பகாண்டு நடாத்த ஏதுவாக இருந்தது.
சி முக்கியமானதாகும். நாம் உதவிகள் கேட்ட போதெல்லாம் கை ரக் கொடுத்தார்கள், பணமாகவும் கொடுத்தார்கள், கோபுர வேலைகள் கொடுத்து உதவினார். இவ்வாறு பெரும் மனம் நிறைந்த அன்பர்கள் நம் களும் முடியுமான அளவு உதவினார்கள். கல்லூரியின் மாணவர்களுக்கு வழங்கிய போது அவர்கள் ஆர்வத்துடன் நிதியினைச் சேர்த்துக் சய்துள்ளார்கள்.
கள் என்பதனை பெயர் வாரியாக இம்மலரில் குறிப்பிட்டிருக்கின்றோம். கடமை. அத்துடன் செலவு விபரங்களையும் முறையாகத் திருப்பணிச் றிப்பிட்டிருக்கின்றோம். காரணம் இது ஓர் தெய்வக் காரியம். கணக்கு தக்க வேண்டியது கட்டாயமாகும். ஆகவே சபையின் சார்பில் இந் இந்நிதி அறிக்கை வெளிப்படுத்தும் என நம்புகின்றேன்.
திரு வி.டி.ஜெபத்துரை அவர்கள் காட்டிய பங்களிப்பு பிரதானமானது. L எதுவித தடையும் இன்றி முழுமையாக நிர்மாணத் திருப்பணி ரவினை வழங்கியமையை உள்ளம் நிறைந்த நன்றியுடன் திரும்பிப்
மான பங்களிப்பினை நல்கி உள்ளார்கள். அனைத்து மாணவர்களும் டுள்ளார்கள். இவர்களுக்கெல்லாம் நன்றிகள். கல்லூரியின் இந்து மா தென் ஆசிரியர்களும், மாணவர்களும் மிகுந்த ஈடுபாடுடன் ஆலய ரனர். எமது கல்லூரியின் சங்கீத ஆசிரியை திருமதி எஸ்.ராமநாதன் வின் போது வெளியிட்டு அதன் மூலம் கிடைத்த பணத்தை அப்படியே ஆசிரியர்களும் தங்களால் முடிந்த பங்களிப்பினை நல்கியுள்ளனர்.
கழ்ச்சியொன்றை வெகு விரைவில் பண்டாரவளை மா நகரில் நடாத்தி க்கு தருவதாக அறிவித்துள்ளனர். இந் நல்ல முயற்சியினை மனதாரப் இது தொடர்பாக மேற்கொண்டு வருகின்ற ஆக்கப்பூர்வமான பணிகள்
அவ்வப்போது இது தொடர்பான தேவையான ஆலோசனைகளையும் ஆலோசனைகளை நல்கிய பண்டாரவளை ஸ்ரீ சிவ சுப்ரமணிய சுவாமி அவர்களுக்கும், மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு குமார ாயும் நன்றியுடன் திரும்பிப் பார்க்கின்றேன்.
கொண்டோம். வேலைகள் தொடர்பாக அவ்வப்போது விலை மனு லகள் கொடுக்கப்பட்டன. முதற் கட்ட வேலைகளை பண்டாரெளிய, வேலைகளை புளியங்குளம் திரு மயில்வாகணம் மகேந்திரன் ஆசாரி
ள கொஸ்லாந்தை திருவாளர்கள் அவநாசி ரவிச்சந்திரன் சிற்பி, செய்து முடித்தனர். இவர்களின் மேலான கலைப் பணிக்கு எமது

Page 30
இதயப்பூர்வமான நன்றிகளுடன் திரும்பிப் பார்க்கி
இங்கு குறிப்பிட்டவர்களும் பெயர் குறிப்பிடப்பட விநாயகர் ஆலயம் பிரமாண்டமாக அமைக்கப்ப காத்திருக்கின்றார்கள். கும்பாபிஷேக தினத்தில் தயாராக இருக்கின்றார்கள். மூன்று நாள் உற்சவர் திரு.கே.தேவராயம்பிள்ளை குடும்பத்தார் ஆகியோ
இணைந்து கொள்ளலாம். பல பெருமக்கள் இச் சி என்ற அன்பர் கோயில் பெயரினை இலவசமான ப்ளாஸ்டிக்கில் பொ இணைப்பு வேலைகளை பொறுப்பேற்று செய்து தந்துள்ளார். கோயில் மன நாட்டி அழகிய இயற்கைச் சூழலை உருவாக்கும் முயற்சியில் ஆசிரியர் எம்.வசீர் ஈடுபட்டுள்ளார். கும்பாபிஷேக சிறப்பு மலரை வெளியீடு செய வருகின்றது. இதழ் ஆசிரியை திருமதி சாந்தி மோகன் தனது பொறு வரைகின்ற பணியில் செல்வன் என்.காண்டீபன், செல்வன் ஆர்.வி.சசிக செல்வன் சி.சிவமயூரன் எனக்கு உதவியாக இருந்தார். கடிதத் தொடர்பு டி.சந்திரசேகரன், செல்வி பி.ஜெயராணி, செல்வி ந. அஜந்தா ஆகி வேலைகளிலும் எனது இல்லாள் திருமதி கே.கருணாகரன் எனக்கு
ஸ்தாபனத்தார் நல்மனதுடன் இச் சிறப்பு மலரைத் தயாரிக்கும் பணிய பார்க்கின்றேன். மேலும் கும்பாபிஷேக தினங்களில் இலவச வீடியோ பட வீதியைச் சேர்ந்த திரு.பி.தங்கராஜ் அவர்களுக்கும், குழு புகைப்பட மாணவர்களான திரு சி.சந்திரகுமார் (கலா ஸ்டூடியோ), செல்வன் என் மேலான நன்றிகள். இவ்வாறு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி அருள் என்றென்றும் கிட்ட மனதாரப் பிரார்த்திக்கின்றேன்.
இறுதியில் ஓர் விண்ணப்பம். ஆலயத்தை நிர்மாணித்து விட்டோம். எதிர்காலத்தில் இவ்வாலயம் சமயப் பணியோடு கல்விப் பணியையும் 4 வைப்பில் இட்டு அதன் மூலம் கிடைக்கின்ற வருமானத்தைக் கொண்டு எம்மிடம் உண்டு. அன்பர்கள் அனைவரும் இதற்கு உதவ வேன் முயற்சிகளுக்கும் நல் ஆதரவுத் தர வேண்டும் என அன்போடும், பண்போ
மங்கள இக் கோயில் பணி மகிமையுற நிறை வெய்த பங்கெடுத்த அனைவரையும் பாங்குடனே நிறைவிருத்தி என் கடனில் குறைவின்றி உரைக்கின்ற நன்றியுடன் தங்கள் வழி மீண்டும் யான் திரும்பித் தான் பார்க்கின்றேன்.
'எம் கடன் பணி செ
சுபம்.
அன்புடன் வே.கருணாகரன்.
தர்மத்தைக் காத்து அறம் புரிய ஆன்மீக வழியில் மதத்தினூட மக்களை இட்டுச் செல்வோரு சட்டமன்ற நிர்வாக அமைப்பா சரியாக இயங்கினால், உலகம் நேர்வழியில் இயங்கும் - சமா கிடைக்க வழி தோன்றும்

ன்றேன்.
த அனைவரினதும் ஒன்றுபட்ட முயற்சியினாலேயே இவ் ஸ்ரீ சித்தி | ட்டு உள்ளது. இன்னும் பல்வேறு வழிகளில் உதவி செய்ய பலர் அன்னதானத்தை வழங்க சி.பி. சுகுமாரன் நாயர் குடும்பத்தினர் களையும் உபயமாக செய்வதற்கு திரு.ஏ.சிற்றம்பலம் குடும்பத்தார், i பெருமனதுடன் முன்வந்துள்ளார்கள். மேலும் சிலர் இவர்களுடன் றப்பு மலருக்காக விளம்பரங்களைக் கொடுத்துள்ளனர். திரு ரெக்ஸ் றித்துத் தந்துள்ளார். திரு. நடராஜா அவர்கள் கோயில் மின்சார டபத்துக்கு முன்னால் பூஞ்செடிகள், புற் தாவரங்கள் போன்றவற்றை கள், மாணவர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் ஆசிரியர் ஜனாப் யும் பெரும் பணியில் சஞ்சிகைப் பீடம் ஆர்வத்துடன் ஈடுபட்டு ப்புக்களை உணர்ந்து செயற்படுவதைக் காணமுடிந்தது. ஓவியம் ன் போன்றோர் ஈடுபட்டுள்ளனர். நிதி அறிக்கை தயாரிப்புப் பணியில் கள், மலர் வேலைகள் போன்றவற்றுக்கான தட்டச்சுப் பணியில் திரு. யோர் பெரும் ஒத்துழைப்பு நல்கினர். மேலும் சகல திருப்பணி உதவியாக இருந்துள்ளார். பதுளை சிட்டிசன் பிரிண்டர்ஸ் ல் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் யாவரையும் நன்றியுடன் திரும்பிப் ப்பிடிப்பினைச் செய்து கொடுக்க சம்மதித்துள்ள இல 171, பிரதான ங்களை இலவசமாக எடுத்துக் கொடுத்த கல்லூரியின் பழைய காண்டீபன் (அல்ட்ரா டெக் விசுவல்ஸ்) ஆகியோருக்கும் எமது புரிந்த அனைவருக்கும் எல்லாம் வல்ல ஸ்ரீ ஆனைமுகத்தானின்
| தொடர்ந்து தினப் பூஜைகள் கிரமமாக நடைபெற வேண்டும். ஆற்ற வேண்டும். ஓர் குறிப்பிட்ட அளவு தொகையினை நிலையான ) இவ்வாலயத்தினைப் பராமரிக்க வேண்டும் என்ற ஓர் நோக்கமும் சுடும். கல்லூரியின் இந்து மா மன்றம் எடுக்கின்ற அனைத்து டும், பணிவோடும் வேண்டுகிறேன்.
ய்து கிடப்பதே'
வாரும் Tக
ளரும்
தானம்
வாமி விவேகானந்தர்)

Page 31
இந்து மாமன்ற மாணவ
'மேன்மை கொள் சைவநீதி
இப்பாடசாலையின் இந்து மாமன்றம் 1987ம் ஆண்டு தன் பணியை ஆண்டே மாற்றம் பெற்றது. இம்மன்றம் கடந்து வந்த பாதையை ஆராதனைகளைக் கிரமமாக மேற்கொள்வதற்கும், சிவராத்திரி, நவ விழாவை சிறப்பிப்பதற்கும் அவ்வப்போது சமயப் பெரியார்களின் தெ குறிப்பிடத்தக்கது.
இம்மன்றத்தின் செயற்பாடுகளுள் ஆலயத்திருப்பணி குறிப்பிடத்த ஆலயத்திருப்பணி 1993ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போது 19! குறையே பிரதான காரணமாக அமைந்தது. பொருளைப் பெற்றுக் கொள்
இம் மன்றம் மேன்மேலும் வளர்ச்சியடைவதுடன் தன்பணியை சமயப் கல்விப் பணிக்கான சாளரங்களாகவும் அமைய வேண்டுமென இறைவ
ஜெகதீசன் கோகிலவர்தனி ஆண்டு 13, வர்த்தகம்
வித்தியாலய இந்து மாமன்றச் செயற்பாடுகளுக்கு வித்திட்ட முன்னாள் ஆசிரியர்கள்
1984ற்குப்பின்
'மறவற்க மாசற்றார் கேண்மை - துறவற்க
துன்பத்தின் துப்பு ஆயார் நட்பு.'
திரு. எஸ். கருப்பையா திரு. எம். சண்முகநாதன் திரு. கே.வி.அரசரட்ணம் திரு. கே. இரட்ணசபாபதி திரு. எஸ். நந்தகோபால் திரு. கே.சிவசுந்தரம் திரு. எஸ். பாலசுந்தரம் திரு. எஸ்.தியாகநாதன் திருமதி எஸ். வாசுகி திருமதி வி. இராஜகுமாரி திருமதி பி.குகனேஸ்வரி திருமதி டி.தர்மஷாந்தி செல்வி கே.ஜெயஷாந்தி செல்வி கே. நகுலேஸ்வரி செல்வி இ. ராஜநந்தினி
கடந்திட்ட காலத்தின் திடங்கொண்ட உளங்களுக்கு இடமளித்து மனம் நெகிழ்ந்தோம்.

பொருளாளரிடமிருந்து
0 3
விளங்குக உலகமெல்லாம்'
பத் தொடங்கிய போதும் அங்கீகாரம் பெற்ற ஒரு அமைப்பாக 1993ம் நோக்குகையில் இப்பாடசாலை சைவசமய மாணவர்களின் சமய பாத்திரி விழாக்களை ஒழுங்கு செய்திலும், சுவாமி விவேகானந்தரின் ாற்பொழிவுகளை ஒழுங்குப்படுத்துவதிலும் முன் நின்று செயற்படுவது
க்க இடத்தினை வகிக்கிக்னறது. இவ்வித்தியாலயத்தில் விநாயகர் 98ம் ஆண்டு வரை கும்பாபிஷேகம் கூடாமைக்கு பொருள்பற்றதக்
ள நடந்து வந்த பாதை கரடு முரடானவையே.
பணிக்கென மட்டும் கதவுகளைத் திறந்து வைக்காமல் மாணவர்களின் பனைப் பிரார்த்திக்கின்றேன்.
ஒரு பழைய மாணவியின் உள்ளக் கவி
கண் ணேர்த்த திசை யெல்லாம் கலை யம்சம் ஊறி நிற்க பண் பாட்டின் அடித் தளமாய் - எம் பண்டாரவளை கலைக் கூடம் தன்
கண் குளிர சித்தியனா ராலயத்தை கலை களெலாம் குழைத் தடக்கி நுண் மையுற நிர்மாணித்த நூதனத்தை என்ன வென்பேன்?!
வன்மை மிகு இன்ன லெலாம் வழிதோறும் கண்டு வென்று உண்மை மிக உழைத்தமையால் உயர்ந்த திந்த ஆலயமே,
வர மனைத்தும் கல்லூரி வென்று அறம் செழித்துப் புறம் ஓங்க - விநாயகற்கு சிரம் தாழ்த்தும் பழைய இப் - பள்ளி மாணவியாய் கரம் கூப்பி நல்லருள் கேட்டேன்.
திருமதி நித்தியானந்த நிர்மலா லிங்கம் பண்டாரவளை.

Page 32
பரம் பொ
திரு
எந்த ஒரு பொருளுமே உண்மையான நிலையான இயல்புடை பிறபொருள்களுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பொருளும் அப்போதை
அளிக்கிறது.
இந்த உலகிலுள்ள பொருள்களைப் போலதான், பரம்பொருளை வெவ்வேறு இயல்புகளைக் கொண்டதாய்த் தோற்றமளிக்கச் செய்கிற
ஏனவே, வழிபடுகின்ற மக்களிடத்தே காணப்படுகின்ற பலவகை குணங்களாகப் பிரதிபலிக்கின்றன. அப்படியாயின் என்றும் இளபை உல்லாசமாக சுற்றித் திரிவதிலுமே சுகமிருக்கின்றது என்ற ே வழிபடுகின்றனர். சுவையான உணவுவகை, சுவைப்பதில் இனில புத்தி சாதுரியமாக அமைதியாகவும் திருப்தியாகவும் அமர்ந்திருப்ப பரம் பொருளைக் கணபதியாகவம், தேவைகளை மிகமிக கறைத் வாழ்க்கை நடத்துவதில் தான் இன்பம் இருக்கின்றது என்ற கோட்ப
இப்படியே தங்களின் வாழ்க்கையை எப்படி எப்படி அமைத்துக் ( ஒவ்வொரு விதமான கோட்பாடு இருக்கின்றது அல்லவா? அவ பரம்பொருளை வழிபடலாயினர். அப்படியானால் பரம்பொருளின் உ பொருள் இருக்க முடியம் என்று வினா எழலாம். அண்ணனுக்கு ! ஏதாவது வடிவம் உண்டா? இளைஞனுக்கும் இளம் பெண்ணி பொருளுக்கு ஏதாவது வடிவம் உண்டா? அன்பு, காதல் போன்ற என்ற பொருளுக்கு ஏதாவது வடிவம் உண்டா என யோசித்தால், 6 இல்லை என்று சொல்லிவிட முடியுமா?
மனமும் அந்த மனதிலே தோன்றுகின்ற அன்பு, காதல் போன்ற தண்ணீராவது தனக்கென ஏதாவது ஓர் வடிவம் பெற்றிருக்கிறதா?
தனக்கென்று ஒரு வடிவம் தண்ணீருக்குக் கிடையாது. தண்ணீ வைத்திருக்கவம் முடியாது. அப்படி வைத்திருக்கும் போது 4 வடிவத்தையே ஏற்றுக் கொள்கின்றது. எடுத்துக் காட்டாக உருண் வடிவத்தைப் பெறுகின்றது. இவ்வாறே சதுரம், வட்டம் போன்ற வடி
பரம் பொருளும் தனக்கென்று சொந்தமாக எந்த ஒரு வடிவமும் ! வடிவத்திலேயே ஏற்று, அவ்வடிவத்தையே தன் வஎவமாகக் கொள் ஒரு குணமோ கிடையர். தன்னை வழிபடுகின்ற பண்புக்கும் வழக்கம்
இறைச்சியைப் படைத்த கண்ணப்பருக்கும், அருள் கொடுத்த ! பொருளை எவ்வாறான வடிவத்திலும் அனுஸ்டிக்க முடியும். இது த
ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றம் இல்லார்க்கு ஆயிரம் திரு ராப் பாடி ராய் தெளினேன் கொட்டாமோ.
என்று திருவாசகம் எமக்குச் சான்று பயிற்றுகிறது எண்ணம், உ இறைவனை எவ்வடிவில் வைத்தாலும் தவறில்லை என்பது உணர
பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனை தெய்வமாகவும்
உயர்த்தும் கருத்தே மதம்.

ருளின் வடிவம் என்ன? கே. உதயகுமார் (ஆசிரியர்)
யது என்பது எதுவும் கிடையாது. துன்னோடு சம்பந்தப்படுகின்ற க்க அப்போது வெவ்வேறு இயல்புகளை உடையதாகத் தோற்றம்
இறைவன் தன்னை வழிபடுகின்றவனின் தன்மைக்கத் தக்கவாறு, கான்.
பட்ட ரசனைகளைத் தாம் பரம்பொருளிடத்தே பல வகைப்பட்ட மயோடு இருப்பதிலும், இளம் மனைவியரோடு மலைப்பிரதேசங்களில் காட்பாடு கொண்டவர்கள் பரம் பொருளை முரகன் வடிவத்தில் ம காணவும், அங்கம் இங்கம் ஓடியாடித் திரியாமல் ஒரே இடத்தில் திலேதான் சுகம் இருக்கின்றது என்ற கோட்பாட்டை உடையவர்கள் துக் கொண்டு முற்றிலும் இயற்கையோடு இயைந்த எளிமையான படு கொண்டவர்கள் பரம் பொருளைச் சிவனாகவும் வழிபடலாயினர்.
கொண்டால் மேலான சுகம் பெறலாம் என்பதில் ஒவ்வொருவருக்கும் பரது அர்த்த கோட்பாடுகளுக்கிணங்க ஏற்ற வடிவத்திலே மக்கள் உண்மையான வஎவந்தான் என்ன? வடிவம் இல்லாமலே எப்படி ஒரு தம்பியிடத்தே அன்பு இருக்கிறது அந்த அன்பு எனும் பொருளுக்க டத்திலே காதல் இருக்கிறது என்கின்றோம். அந்த காதல் எனும் உணர்ச்சிகள் நம் மனத்திலே தோன்றுகின்றதென்றோ, அந்த மனம் வடிவம் இல்லை என்பதால் நம்மிடத்தில் மனம் என்ற ஒரு பொருளே
உணர்ச்சிகளுமாவது நம் கண்களுக்குப் புலப்படாதவை. ஆனால்,
சரை நாம் வேறு எந்தப் பொருளோடும் சம்பந்தப்படாமல் தனியே அது எந்தப் பாத்திரத்தில் இருக்கின்றதோ அந்தப் பாத்திரத்தின் டையான தகரப் பேணியிலும் தண்ணீர் இருக்கம் போது அது அதன் வத்தையும் பெறும்.
இல்லாததால் தன்னை வழிபடுகின்றவர்களின் மனப்பாங்கிற்கு ஏற்ற கிறது. ஏனவே பரம் பொருளுக்கு தனக் கென ஒரு பெயரோ வடிவமோ பழக்கங்களுக்குமேற்ப உகந்த முறையில் காட்சி தருகின்றது.
இறைவன் பன்றி வடிவில் பால் ஊட்டிய கருணை கொண்ட பரம் என் சைவ சமயத்தின் அடிப்படைக் கொள்கை என்பதற்கு
உணர்வு, உயிர் ஊட்டம் ஆகியவற்றில் வடிவத்தினைக் கொண்டு
ப்படுகின்றது.

Page 33
ஆலயத்திருப்பணிச் சபை அங்கத்த
சிவமயம்
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தினிளம்பிறை போலும் எயிற்றனை நந்திமகன் தன்னை ஞானக் கொழுந்தி புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.
எமது இரு கண்களிலும் மேலானது இந்துமதம், அதன் தத்துவங்கள் கடந்த சில ஆண்டுகளாக மலையகத்திலே, மக்களின் மத்தியில் எழு அனைத்தும் ஆன்மீகத்தின் பால் ஈர்ப்பதை நன்றாக அறிந்து கொள் ஒரு தமிழ் பாடசாலை தரமுயர்த்தப்பட்ட மத்திய கல்லூரியாகும். இக் இந்து மாணவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும். இதனால் மாணவிகளிடையே சமய அறிவையும் அதனோடு சம்பந்தப்பட்ட . கூடிய வழிவகைகள், இந்த ஆலயம் அமைத்ததன் மூலம் மிக பெருமான் அனைவருக்கம் நிம்மதியான சமாதான நல்வாழ்வை அருளுடனும் வாழ அருள் பாலிக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கின்/ே இந்த ஆலய அமைப்புக்கு உறுதிணையாக நின்ற கல்லூரி இந் வெகுவாகப் பாராட்டக் கூடிய தொன்றாகும். 'மானுடசேவை ஒப்பற்ற ஆத்ம சாதனமாகிறது' என்பதை உணரும் காலமொன்று ஒவ்வொருவருக்கும் வருகிறது என வகிக்கின்றது. முக்கியமாக ஆலயத்திருப்பணிச் சபையின் செயல் கல்லூரியின் உப அதிபர் திரு வே. கருணாகரனின் அளப்பரிய சேவை
'எண்ணிய எண்ணியாங்கு எய்தும் எண்ணியர் திண்ணியராகப் பெறின்' - குறள்.
ஒன்றை நினைப்பவர், அந்த நினைவில் உறுதியும் நம்பிக்கையும் கெ என்ற மேற்கூறிய பெருந்தகையின் கூற்றுக்கு ஆதாரமாக நாம் செய சரித்திரத்தில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளோம். 'துளித்துளியாக நீர் வீழ்ந்தாலும் ஜாடி நிறைந்து விடுகின்றது. சிறிது ச அருள் வாக்குக்கு ஏற்ப சமயத் தொண்டனாகிய அடியேனுக்கும் இந் பெரும் பேறாகக் கருதுகிறேன் அத்தோடு இந்து மா மன்றத்தில் வெளியிடப்பட்டிருக்கம் சிறப்பு மலர் இவ்விழாவிற்கு ஆன்மீக ெ தெவிட்டாத சைவ மணம் பரப்பும் என்பதில் சிறிதேனும் ஐயமில்லை தொடர்ந்தும் சிறப்புற நடக்க எல்லாம் வல்ல ஸ்ரீ சித்திவிநாயகரின் நல்
சைவப் பெருமைத் தனி நாயகன் நந்தி உய்ய வகுத்த குரநெறி ஒன்றுண்டு தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய வையத்துள்ளார்க்கு வகுத்து வைத்தானே.
திருச்சிற்
சுபம்
சாம ஸ்ரீ தர்மஜோதி எம்.எஸ். நித்தியானந்தன் ஜே.பி.

வரின் வாழ்த்துச் செய்தி...
னை
மேலோங்கி உலகம் முழவதும் பரவிப் பிரகாசிக்கும் இவ்வேளையில், ஜந்துள்ள சமய விழிப்புணர்ச்சியை நோக்கும் போது நமது உயர்வுகள் ளமுடிகின்றது. மேலும் பண்டாரவளைப் பகுதியில் அமைந்துள்ள ஒரே கல்லூரியிலே அமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்
அடையப் போகும் நன்மைகள் எதிர்காலத்தில் ஏராளம். மாணவ அனைத்து விளக்கங்களையும், தெளிவாகக் கற்ற விளங்கிக் கொள்ளக் வும் இலகுவாக்கப்பட்டுள்ளன. இங்கு எழுந்தருளியுள்ள விநாயகப் அளித்து இவ்வுலக வாழ்வில் மனமகிழ்வுடனும் பூரணத்துவமான றன்.
மது மா மன்றத்தினதும் ஆலயத்திருப்பணிச் சபையினரின் பங்கும்
Tற அருளுரைக்கு ஏற்ப இவர்களின் பங்களிப்பு மிக முக்கிய இடத்தை pாளராகவும், இந்து மா மன்றத்தின் காப்பாளராகவும் பணியாற்றும்
யை நான் இங்கு நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன்.
காண்ட வராகில் அவர் நினைத்தது நினைத்தபடியே நடந்து முடியும் ல்பட்டு இவ்வாலயத் திருப்பணியை நிறைவு செய்து இக்கல்லூரியின்
சிறிதாக நலத்தை ஏற்றாலும் ஒருவன் சான்றோனாகிவிடலாம்.” என்ற நத் திருப்பணியிலே பங்கு கொண்டு தொண்டு செய்யக் கிடைத்ததைப் சரின் தளராத முயற்சியினால், இந்த கும்பாபிஷேக தினத்திலே, மருகூட்டி மேலும் ஒரு படி சிறப்புற வைத்துள்ளது. இந்த மலர் 1. இவர்களின் சமயத் தொண்டு மென்மேலும் வளர்ந்து ஆலயப்பணி லருள் கிடைக்க வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்.
றம்பலம்

Page 34
பழைய மாணவர்
பண்டாரவளை, தமிழ் மத்திய கல்லூரியின் விநாயகர் ஆலயத்தின், குடமுழுக்குக் குறித்
விடா முயற்சியுடன் கூடிய கடின உழைப்பா மனமுவந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்வடையும் திருப்பணிகளுக்கு, எம்மாலான உதவிகள், ஒத்துழைப்புகளை ந
குறிப்பிடுவதில் மனம் நிறைவடைகிறேன்.
ஸ்ரீ சித்தி விநாயகர் அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டி மீண்டு வேண்டுகிறேன்.
சி.லோகநாதன் (செயலாளர்)
உயர்தர மாணவர் ஒன்றிய,
சகல வளங்களும் பொருந்திய இலங்கைத் திரு நாட்டின் எழில் கொஞ் பண்டாரவளையாகும்.
எமது இந்த சமயத்தை வளர்க்கம் நோக்கோடு பண்டாரவளை தமிழ் ம ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானால் எம் சமயம் செழிப்புற வேண்டும்.
இவ் ஆலயத்தின் பணிகள் .யசிறப்பாக நடைபெறுவதற்கு, எமது பாடச பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
'வளர்க ஆலய அறப்பணி வாழ்க எமது இந்து மதம்'
சு.சுஜிதரன், தலைவர்,
(உயர்தர மாணவர் ஒன்றியம்)
எந்தக் காரியத்தை எடுத்தாலும் எள்ளிநா
தான் எமது தாழ்வுக்குப் பிர
எமது
சைவ சமயிகளாகிய நாம் எல்லாம் வல்ல பரம்பொருளைச் சிவன் எ சக்தி, உமை என்று போற்றுகிறோம். சிவனையும் சக்தியையும் அப்பா என்கின்றது எமது சமயம், ஆனால் அடியார்கள் அத்தெய்வத்திற்கும் நடராஜன் எனப் பல பெயர்களால் வழங்கப்படுகின்றன. அவ்வாறே ச இன்னும் இறைவனை உருவமற்ற ஞானப்பிழம்பாய், சிவமாய் வழிபடுவதும் எமது சமய மரபு.
இவ்வாறு சைவ மக்கள் தத்தம் பக்குவ நிலைக்கு ஏற்றவாறு இறை; இந்த வழிபாட்டை ஏற்று அருள் புரிகிறான் இறைவன். சைவ சமயம் இந்து மதத்தின் ஒரு பிரிவு. "இந்து" என்ற சொல் இந் மொழிமுதற் சகரத்தை ஒலிக்க இடர்ப்பட்டமையினால் “சிந்து” | தேசத்துக்குப் போக அங்கே சிந்து நதிக்கு அப்பாலுள்ள நாடு முழுவ இவ்வாறு சமய அடிப்படையிலன்றி இடத்தைக் குறிப்பதாகவே மக்களையும் அவர்களுடைய மதத்தையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்

சங்கச் செயலாளரிடமிருந்து
000 எல்லைக்குள், உயர்ந்த கோபுரத்துடன் தோற்றந்தரும், ஸ்ரீ சித்தி பயான், பெருமகிழ்ச்சியடைகிறேன்.
5 உருப்பெற்றுள்ள இவ்வாலயத்திற்கு, பழைய மாணவர்கள் சார்பில், அதேவேளை, தொடர்ந்தும், இச் சித்தி விநாயகர் ஆலயத் ஸ்குவதில், துளியேனும் பின் நிற்பமாட்டோமென்பதையும் இங்கு
ம், இவ்வாலய கும்பாபிஷேகம் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை
மாணவ தலைவரிடமிருந்து
3) சும் மலையகத்தின் தலைசிறந்த நகரங்களுள் ஒன்றாக விளங்குவது
த்திய கல்லூரியாகிய எமது பாடசாலையில் எழுந்தருளச் செய்துள்ள
பாலையின் உயர்தர மாணவர் ஒன்றியத்தின் சார்பில் மனதார வாழ்த்துவதில்
கையாடுவதும் சிரத்தையின்றி இருப்பதும் தான காரணங்களாகின்றன.
சமயம்
0 ன்று வழிபடுகின்றோம். அப்பரம் பொருளின் அளவிறந்த ஆற்றலைச் வாகவும், அம்மையாகவும் வழிபட்டுவருகின்றோம். 'தெய்வம் ஒன்றே' D தரும் நாமங்களும் வடிவங்களும் பல. சிவனை பசுபதி, உருத்திரன், திேயை அம்பிகை, துர்க்கை, காளி எனப் பலவாறு அழைக்கின்றோம். சிந்தையில் இருத்துவதும் அருவுருவமாம் சிவலிங்க வடிவத்திற்
வனைத் தமது மனக் கண்ணிற் கண்டு வழிபடுகின்றனர். அவர்களது
தியாவின் வடமேற்கிலே “சிந்து" என்னும் நதியில் உள்ளது. பாரசீகர் என்ற சொல் இந்தியாவின் பாரசீகத்திலிருந்து இச்சொல் கிரேக்க தையும் அந்த நதியின் பெயராலே வழங்கினர். "இந்து" என்ற சொல் முதலில் வழங்கியது. பின்னர் அச் சொல் அவ்விடத்தில் வாழ்ந்த உது.

Page 35
இந்து சமயம் மிகவும் பழைமைவாய்ந்தது. பரந்த நோக்குடையது காலப்போக்கில் பல்வேறு கருத்துக்களையும் கோட்பாடுகளையும் வளர்ச்சியடைந்து இருக்கின்றது.
ஆராய்ச்சியாளர்கள் இந்து மதத்தின் தோற்றத்தினைக் கிறிஸ்து செல்லுகின்றனர். ஏறத்தாழ ஐம்பது வருடங்களுக்கு முன் சிந்து வெ6
கன்னிங்காம், சேர்வில்லியம் ஜோன்ஸ் ஆகியோர் தொல்பொருளார புதைந்த நகரங்களிலே பெறப்பட்ட சான்றுகளைக் கொண்டு மெசப் சிந்து நதிக்கரையிலே திகழ்ந்தது என முடிவுக்கு வந்தனர். இன்ன காணலாம். அங்கு கிடைத்த இலச்சினைகள், உருவச்சிலைகள் என்று நாம் கொள்ளத்தக்க தெய்வங்களை வழிபட்டு வந்தனர்.
சிவனுக்குப் "பசுபதி” என்ற ஒரு பெயரும் உண்டு. பசுபதி என் உயிர்களைக் குறிக்கும். "பதி” என்பது அவ்வுயிர்களுக்கெல்லாம் முத்திரை ஒன்றிலே திரிசூலம் எருமை, புலி, மான் ஆதியாம் விலங் வடிவம் உயிர்களுக்கெல்லாம் தலைவனாக சிவனை, பசுபதியைச் ச
குனித்த புருவமும் கொவ்வைச்
செவ்வாயிற் குமின் சிரிப்பும் பனித்த சடையம் பவளம் போல்
மேனியிற் பால் வெண்ணீறும் இனித்த முடைய வெடுத்த பொற்
பாதமும் காணப் பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவ
தேயிந்த மாநிலத்தே.
என்று அப்பர் பாடினார். குாலைத் தூக்கி ஆடும் இந்த நடராசப் ெ இறைவனது ஐந்தொழில்களையும் குறிப்பது இவ்வடிவம். இந்து சமய போற்றும் ஒரு சிறந்த கலை வடிவமாகவும் இது கொள்ளப்படுகின்ற உருவம் நடராசப் பெருமானின் பண்டைய உருவமாக இருக்கலாம்
இவை தவிர, சிவத்தின் அருவுருவ வடிவமாகிய சிவலிங்கம் என்ன கருதத்தக்க உருவங்களும் சிந்து வெளியின் தொல்பொருட்களுட் க கருதுகின்றனர்.
''சிந்து வெளியில் கிடைத்த புதமைகளுள் முதலிடம் பெறத்தக்கது ல முற்பட்ட காலத்திற்கோ நம்மை இட்டுச் செல்கிறது. இன்றளவும் 5 ஆராய்ச்சியாளர் சேர் ஜோன் மார்ஷல் கூறுகிறார்.
ஆனால் சிந்து வெளி முத்திரைகளிலும் பிற சின்னங்களிலும் இட முழுமையாகப் புரிந்து கொள்ளும் பொழுதே சிந்துவெளி மக்களது சப் ஆரியரின் காலத்துக்கு முற்பட்ட சமயம் என அறிஞர்கள் கருதுகின்ற
ஆதாரம் - இந்து சமயம் செல்வி தர்சினி தேவசகாயம் ஆண்டு 7
உலக ஆசையைத் துறந்தால்த்தால்
முடியும். அஹிம்சை, புலனடக்க ஒழுக்கம், தியானம், சத்தியம் ஆகி நம்மிடம் வைத்திருந்து, அவற்றா
ஆனந்தம் நிச்சயம்
(ஸ்ரீ சச்சிதா.

சனாதன தர்மம் என்று வழங்கப்பட்டது. அது தனதாக்கி ஏற்று, இன்றைய இந்து மதமாக
க்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் இட்டுச் வயில் சேர் ஜோன்ஸ் மார்ஷல், சேர் அலெக்சாந்தர்
ட்சி நடத்தினர். சிந்து வெளியில் மொஹெஞ்சதாரோ, ஹரப்பா என்னும் பத்தேமிய, சுமேரிய நாகரீகங்களுக்கு இணையான ஒரு சிறந்த நாகரிகம் மறய இந்து மதத்தின் கருவினை அன்றைய சிந்துவெளி நாகரீகத்திற் முதலியவற்றை நோக்கும் போது சிந்து வெளிமக்கள் சிவனும் சக்தியும்
ம சொல்லின் பொருள் “பசு” என்பது ஆன்மாக்களை, அதாவது, தலைவனான இறைவனைக் குறிக்கும். சிந்து வெளியில் பெற்பட்ட குகள் காட்சி தருகின்றன. முத்திரையிற் பொறிக்கப்பட்டுள்ள யோகியின் ட்டுவதாக இருக்கலாம்.
பாருமானைச் சிதம்பரத்திலும் சிவன் கோயில்களிலும் காண்கின்றோம். பம் து. ஹரப்பாவிற் பெறப்பட்ட இலச்சினை ஒன்றில் இடம் பெறும் ஆடும் என்று கருதப்படுகிறது.
எத் தக்க வடிவங்கள் பலவும் இன்னம் பெண் தெய்வங்களும் எனக் Tணப்படுகின்றன. இவற்றைக் கொண்டே சிந்து வெளி இருந்தனவெனக்
செவத்தின் பழைமையேயாகும் அது வெண்கல யுகத்துக்கோ அதனிலும் பழக்கத்திலுள்ள மிகப் பழைய சமயமாக இது விளங்குகின்றது” என்று
ம்பெறும் சித்திர வடிவின எடுத்துக்களை ஆராய்ச்சியாளர் இன்னும் பயம் பற்றி நாம் எதையம் திட்டவட்டமாகக் கூறமுடியும். எனினும் இது
னர்.
1 நித்தியமான ஆனந்தத்தை அடைய ம், பச்சாதாபம், பொறுமை, அமைதி | 1 எட்டு மலர்களை நாம் எப்பொழுதும் |் இறைவனை அர்ச்சித்தால், அந்த
க நம்மை வந்தடையும். எந்த சுவாமிகள்)

Page 36
பண்டாரவளை - இ
வாழ்த்
நாற்புறமும் மலைகளால் சூழப் பெற்று இயற்கை வளமான தேயிலையு ஊவா மாகாணத்தில் பண்டாரவளை நகரில் தமிழர்களுக்கென அமை தமிழ் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் இப்பகுதியில் 42 ஆண்டுகள் சமயப் பணி புரிந்து வரும் எங்கள் சங்க பண்டாரவளை நகரில் அமைந்துள்ள தமிழ் மத்திய கல்லூரியின் பெருமுயற்சியினால் 1993ம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வ தாராள சிந்தை கொண்ட வர்த்தகப் பெருந்தகைகளினதும் நலன் அமைந்துள்ளது.
விநாயகர் என்ற சொல்லுக்கு தனக்கு மேலான ஒரு தலைவன் இல்ல துதிக்கின்றவர்களுக்கு சகல சித்தியும் கிட்டுகின்றது. ஆகவே, தான் அளவிற்கு எல்லா இடங்களிலும் அமர்ந்து காட்சிக்கு எளியராக வி சித்தி விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இவரைப் போற்றி வணங்கு நிறை வேற்றும் தன்மையுள்ளவர். எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், அவரவர் மதத்தின் வழிபாட்டு முறைகளையும், பள்ளிப் பருவம் தொட்டே பின்பற்றப் ப சிறப்படையவும், தமிழ் மத்திய கல்லூரியில் சகல சித்திகளையும் பொருத்தமானதே.
நல்வித்தைகளை வழங்குகின்ற கல்விக் கூடமாகத் திகழும் இக் வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் எத்தனையோ சிரமங்களுக்கு அல்லும் பகலும் அயராது உழைத்து, இந்த கும்பாபிஷேக விழா நடப் வே. கருணாகரன் அவர்களையும் இந்து மா மன்றத்தினரையும்ஆல எம்மதமும் சம்மதம் என்ற உயர்ந்த சிந்தனையும், சீரியகுணங்கள் அவர்களையும் பாராட்டுகின்றோம். முத்தமிழையும், நல்குகின்ற விந நல்லாசான்களுக்கும், நலன் விரும்பிகளுக்கும் சகல சித்திகளையும் ந திருவருள்பாலிக்க வேண்டுகின்றோம்.
'எம் கடன் பணி
ஆ.தங்கராஜா, (செயலாளர்)
இயற்கையை ஒட்டி உருவான எல்லாப் பொருட்களின் தரக்கூடிய பண்புகள் இருக்கின்றன இயற்கையை
இல்லை, உயர்ந்த அழிவற்ற ஆனந்தமான ெ
இறைவனின் பெருங்குணங்களை அறியாம
அவர் தூய்மையான வடிவம் உயர் பண்பு
கருணையே த
(பகவத்

சிவமயம்
பந்து பரிபாலன சங்கத்தின துச் செய்தி
b, அதனை உற்பத்தி செய்யும் தொழிற் சாலைகள் பல நிறைந்துள்ள ந்துள்ள தனித்துவமான கல்விக் கூடமாகத் திகழும், பண்டாரவளை) ஹா கும்பாபிஷேகத்தை யொட்டி வெளியிடப்படும், சிறப்பு மலருக்கு, b, வாழ்த்துச் செய்தி கொடுப்பதில் மிகவும் மகிழ்வடைகின்றது.
ஆலயத் திருப்பணிச் சபையினரதும், இந்து மாமன்றத்தினரதும், ாலயம் பெருமனதுடைய அரசியல் தலைவர்களினது ஆதரவுடனும் விரும்பிகளின் பூரண ஒத்துழைப்பினால் அழகான ஆலயமாக
ாமல் தானே தலைவனாகத் திகழ்பவன் என்று பொருள் விநாயகரை விநாயகப் பெருமான் எழுந்தருளாத இடமில்லை என்று சொல்லுகிற எங்கி தனது அருட் கடாட்சத்தை வழங்கிக் கொண்டிருக்கிறார் ஸ்ரீ கின்றவர்களுக்கு தடைகள் யாவும் விலகி எல்லா விருப்பங்களையும்
மேல் நம்பிக்கையும், பற்றும் வைக்கப் பழகுவதுடன் அவரவர் மத ழக வேண்டும். தொன்று தொட்டு வருகின்ற இப்பழக்கம் இன்னும் வழங்குகின்ற ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் அமைந்தது மிகவும்
கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவச் செல்வங்களும் பயனுற மத்தியிலும் மிகவும் பொருத்தமான தெய்வத்தை பிரதிஷ்டை செய்து பதற்கு மூலகாரணமாக அமைந்த இக்கல்லூரியின் உப அதிபர் திரு. ய திருப்பணிச் சபை அன்பர்களையும், வர்த்தகப் பிரமுகர்களையும், களையும், கொண்ட இக் கல்லூரியின் அதிபர் திரு.ஜெபத்துரை ாயகப் பெருமான், இக்கல்லூரியின் மாணவச் செயல்வங்களுக்கும், ல்கி இவ் வையத்துள் நிறை மாந்தர்களாகத் திகழ ஸ்ரீ சித்தி விநாயகர்
செய்து கிடப்பதே'
ன்றும் இறைபணியில், இறைபணிச் செம்மல்' கரை.செ.கணேசமூர்த்தி தலைவர்)
அம், மாறத்தக்க அழியத்தக்க, தற்காலிக வசதிகளை உருவாக்கும் இறைவனிடத்தில் இவையொன்றும் மய்ப்பொருள் சார்ந்த உண்மைகளே உண்டு.
5) எவரும் பக்தி உயர்வைப் பெறமுடியாது களின் உறைவிடம். காட்சிக்கு எளியவர்
ருவானவர்.
கீதை)

Page 37
இலங்கையின் இந்து மத வ
00 திரு சியாலசுப்ரமணியம் (6 திருமதி பா.சரஸ்வதி (ஆசி
பொதுவாக வரலாற்று நோக்கில் மத வரலாற்றை அறிந்து செ இலக்கியங்கள் புதைபொருள் சான்றாதாரங்கள் போன்றன பயன்படு
இலங்கையின் இந்து மத வரலாற்றுக் காலங்களைப் பின்வரும் அடி
1. புராதன காலத்தில் இலங்கையின் இந்து மதம் 2. பௌத்தமத வருகைக்காலமும் இந்து மதமும் 3. கிறிஸ்தவ மதப் பரம்பல் காலத்தில் இந்து மத 4. தற்கால இலங்கையின் இந்து மதம்.
புராதன காலத்தில் இலங்கையின் இந்து மதம். இதிகாசங்களின் வரிசையில் இராமாயணம், மகாபாரதம் என்ற விளங்குகின்றது. இராமாயணத்தில் இலங்கையின் பல இடங்களா? என்பன முக்கியப்படுவதுடன் இராவணன் சிவலிங்க வழிபாட்டை வழிபாட்டில் பல வரங்களைப் பெற்றவனாகவும், சிறப்பிக்கப்படுகி இருந்ததுடன், கிரியைகள் யாகங்கள் முறையே இடம் பெற்றன. தெ முக்கியம் பெற்றிருந்தன.
மகாபாரதத்திலும் அர்ச்சுணனின் தலயாத்திரையைப் பற்றி கூறும் கன்னிகை ஒருத்தியை மணம் செய்து மீண்டதாகக் கூறப்படுகின்றது
இலங்கையின் புராதன வரலாறு கூறும் இலக்கியமான மகா வம்ச நாகர், வேடர் என்போர் இயற்கை வழிபாடு, நாக வழிபாடு, லிங்க இந்நூலில் விஜயனின் வருகை பற்றிக் கூறும் போது உபதில திருத்தளங்களையும் தரிசனம் செய்ததாகவும் கூறப்படுகின்றது.
இலங்கையின் தொல் பொருள் ஆராய்ச்சியில் முக்கியத்துவம் வா அகழ்வாராய்ச்சியில் கிடைத்த அகழ்வுகளில் மிகவும் காலத்தா மன்னர்களின் கல்வெட்டுக்களில் பெயர்களுக்கு முன்னோ அல் இணைத்திருப்பது, இந்து மதத்தொன்மையை இலங்கையில் காண
இலங்கிையில் பிற மதங்களாக கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பெ 15ம் நூற்றாண்டில் கத்தோல்க்க கிறிஸ்தவ மதங்கள் வருகை தந்த நி
பௌத்த மதம் அசோக மன்னன் வாழ்ந்த காலப்பகுதியாகிய வருகையானது வியாபார போக்குவரத்தை அடிப்படையாகக் கொ பரவியிருந்ததாகும். ரோமன் கத்தோலிக்க, கிறிஸ்தவ சமயமான போர் கல்விச் சலுகை உத்தியோகச் சலுகை இருப்பிட வசதி வறுவல் நிலைபெறச் செய்தமைக்கு சமய ஆதாரங்கள் உண்டு. எனவே இந் பூர்வீகக் குடிகள் தொட்டு வழக்கத்தில் இருந்தது என்பதை அறியக்
பௌத்த மதமும், இந்துமதமும் பௌத்த மதம் இலங்கைக்கக் கொண்டு வந்து அரசியல் அந்தஸ் காலத்தில் மதத்தைப் பேணிக் காப்பது நிலையான அம்சமாகக் 3 குறிப்பிட்ட மாற்றங்கள் நிகழ்ந்தன . அரசியல் சமய ஒழுக்க மு ை காலத்தை விட மாறுபட்டதாக புதிய பண்பாடாக அமைய பௌத்தம்
அரசியலில் தனி அரசின் மாற்றம் பெற்று பிரதேசப் பரப்புகளின் 3 வலியுறுத்தப்ப பட்டன. சமயத் தொடர்புடைய சங்கங்கள் தே வழங்கப்பட்டன. இதன் பின்னர்தான் இந்து மதக்கருத்துக்கள் வருகின்றன.

ளர்ச்சிப் போக்கு
ஆசிரியர்) ரியை).
எள்ளும் ஆதாரங்களாக ஐதீகக்கதைகள் எழுச்சி பெற்ற வரலாற்று த்தப்படுகின்றன.
ப்படையில் வகுத்து நோக்கலாம்.
- இரண்டும் இலங்கையின் புராதன கால இந்து சமயச் சான்றாக ன, சீத்தாஎளிய, சீத்தாவாக்க, இராவணன்மேடு, இராவணன் நீர்வீழ்ச்சி மேற்கொள்பவனாகவும், இசையினால் சிவனருள் பெற்றவனாகவும் தன் ன்றான். இராவணனது ஆட்சியில் சைவம் இலங்கையில் மேலோங்கி தய்வீக இசைவளர்ச்சி சமய அனுஷ்டானங்கள் ஊழ் பற்றிய கொள்கை
5 போது திருக்கேதீச்சரத் தலத்தைத் தரிசித்துத் திரும்பும் போது நாக
த்தில் இலங்கையின் பூர்வீகக் குடிகள் பற்றிக் கூறும் போது இயக்கர், வழிபாடு என்பவற்றில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படகின்றது. மேலும் ப்ஸ் என்ற பிராமணனும் வந்ததாகவும் அவன் இலங்கையில் பல
ப்ெபவரான பேராசிரியர் 'பரன வித்தனாகெ' என்பவரின் கூற்றுப்படி » முற்பட்டன இந்துமத அகழ்வுகளே. மேலும் மிகப் பழைமையான மது பின்னோ சிவ 'தேவ' 'மகா தேவ' என்ற இறை நாமத்தை முடிகிறது. எத்த மதமும் கி.பி 13ம், 14ம் நூற்றாண்டில், இஸ்லாமிய மதங்கள் கி.பி. கழ்வுகளைச் சான்றுபடுத்த ஆதாரங்கள் உள்ளன.
2ம் நூற்றாண்டிலேயே இலங்கையில் பரப்பப்பட்டது. இஸ்லாமிய ண்டு தாம் தங்கியிருந்த இடத்தில் சமய பன்பாட்டு அடிப்படையில் த்துக்கேய, ஒல்லாந்த ஆங்கிலேய ஆட்சியின் ஆக்கிரமிப்பின் பின்னர் மெயான மக்களின் உணவு, உடை தேவைகளைப் பூர்த்தி செய்து
மதங்களுக் கெல்லாம் முற்பட்ட சமயமாக இந்துசமயம் இலங்கையில் கூடியதாக உள்ளது.
துப் பெற்ற மதமாக மாறியதை அறியமுடிகின்றது. தேவநம்பிய தீசன் நதப்பட்டது. பௌத்த மதத்தால் இலங்கையின் பண்பாட்டிலும் சில கள் படிம நுண்கலைகள் சமூக வழக்காடுகள் போன்றன முன்னைய தக் கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டன.
டிப்படையில் நிர்வாகம் செய்தல் வழிபாட்டுடன் ஒழுக்கம் பற்றியவை ற்றம் பெற்றதுடன் பௌத்தமத சமயத்துறவிகளுக்கு சலுகைகளும் வெளிப்பட பலமான சங்கங்கள் தோன்றி இன்றுவரை செயற்பட்டு

Page 38
இலங்கையின் கலைகளின் வளர்ச்சியாகத் தூம் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனால் இந்துக்க ரீதியாக வர்ணப்பாகுபாடு அடைந்து காணப்பட் இருந்த போதும் அதனைக் கண்டனம் செய்வ நினைவு கூறத்தக்கவர்கள் புதைக்கப்பட ே இலங்கையில் இந்து மதத்தவரால் ஏற்றுக் கொ மாற்றங்களையும் சிறப்புக்களையும் அடைந்தது
- தனித்து பத்துகில் தி பெற
கிறிஸ்தவ மதப்பரம்பல் காலத்தில் இந்து மதம் இலங்கையில் புராதன காலத்தில் இருந்து தனித்துவமிக்க மதமாக ! தளர்ச்சி கண்டது. என்பதை வரலாறு எமக்கு உணர்த்துகின்றது. இந் செலுத்திய காலத்தில் நீக்கம் பெற்று, இந்துசமய மறுமலர்ச்சி பெற் ஒல்லாந்தர், ஆங்கிலேயர் வருகையால் மீளவும் அந்நியத்தாக்கத்தில் க.
இம் மதங்களின் வேகமான வளர்ச்சியானது பாதிரிமார்களின் மத மாற் நூல் விநியோகம் ஆங்கிலக் கல்வி வசதி படிப்பறிவற்றவர்களுக்கான வசதிகள் வழங்கியமை போன்றன காரணமாயிற்று. 19ம் நூற்றாண்டு முக்கிய இடம் வழங்கப்படுகின்றது.
புற சமயம் வேகம் பெற்றிருந்த காலத்தில், செல்வாக்கை அழித் அர்ப்பணித்தவர்கள் ஆறுமுக நாவலர். இவர் 19ம் நூற்றாண்டின் வி செம்மல் என்றும், சமய குரவர்கள் நால்வருடன் 5ம் சமயக் குரவர் அ எத்தகையது என்பதை அறியக் கூடியதாக இருக்கின்றது. சலுகைகள் சென்ற மக்களை நாவலரும் மேலான சலுகைகளை வழங்கிசைவ சமய குறைபாடுகளைக் கண்டித்து பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார்.
மாணவ சமூகத்திற்கு இலவச ஆங்கிலக் கல்வி வழங்கிய பாதிரிமாரு இடம் கொடுத்து அவர்கள் வாயிலாக ஆங்கிலம் மட்டுமன்றி தமிழ், சம் அத்துடன் படிப்பறிவற்ற சமுதாயம் பயன் பெறத்தக்கதாக தனது செல 10க்கு மேற்பட்ட உரை செய்தும் வெளியிட்டார். சமய நூல்கள் ம வினாவிடை நூல்கள் என பல வகையில் வெளியிட்டார். அவர் ப ஏழமையானவர்களை சென்றடைந்தது.
அந்நியர்கள் கை பட்டு அழிவுற்ற ஆலயங்களை மீளவும் உயிர்ப்பிக் பாடும் பண்ணிசை சைவ சமயத்தின சிறப்பைக் கூறும் புராணங்க |செயற்படுத்தினார். சைவ சமயக்கருத்துக்களை உள்ளடக்கிய நாளேட சமய நூல்களையும் வெளியிட்டார். சமய பிரசங்கங்களை ஆற்றுதல் அமைப்பில் அமைத்தல் ஆலயங்கள் தனியுடைமை நிலையிலுந்து பெ வரும் பொருட்களைத் தமக்கேயுரியதாக்கம் நிலைமை மாற்றல், ஆல நிகழ்ச்சிகள், பலியிடும் வைபவங்கள் தவிர்க்கப்படல் போன்ற சீர்த்தி ஆவார்.
இவரைப் பற்றிக் கூறும் போது நல்லை நகர் நாவலர் பிறந்திலையே ஆகமங்க்ள எங்கே? எனக் கூறுவர். எனவே இவரது சைவ சமயப் முடிகின்றது. ஆறுமுக நாவலர் வழியாக இலங்கை சமய வரலார் இருக்கின்றது. இவர்களில் சேர் பொன் இராமநாதன், சேர் பொன் அது போன்றவர்கள் நாவலர் வழியே தம் இறைபணி செயற்பாட்டை சை நிறுவனங்களின் எழுச்சியின் காரணமாக அதாவது சைவபரிபாலன 8 சேக்கிழார் மன்றம், திவ்விய ஜீவன சங்கம், சிவதொண்ட நிலையம் இன்று செயற்பாட்டில் உள்ளவையாக அறிய முடிகின்றது.
இத்தகைய நிறுவனங்கள் மாணவர்களுக்கு சைவசமய அறிவைப் ே விழாக்களுக்கு முக்கியத்துவம் அளித்தல், சமய அறிவாளர்களை பிரசங்கர்தியில் சமயத்தை வளர்த்தல், பத்திரிகை வாயிலாக சமயகருத்
அரசும் மாணவர்களுக்கு ஆண்டு 11வரை சமய பாடங்களை கட்டா பள்ளிக் காலத்தில் சிறிது சிறிதாக மாணவ சமூகம் சமய அறிவைப் பெ

அமைப்பு விகாரை அமைப்பு போன்றன மெளரிய கலைப்பாணியில் லயும் சிறப்பாக வளர்ச்சிபெற வாய்ப்புக் கிடைக்கப் பெற்றது. சமூக நேரத்தில் வர்ணப்பாகுபாடு நீக்கத்தை பெளத்தம் சிறப்பாக வழக்கில் நாக பௌத்தமதப் பிரசாரம் அமைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ண்டும் என்ற வழக்கையும் பெளத்தம் பேணியது. இன்று இது. ளப்பட்டுள்ளது. எனவே பெளத்தமத வருகையால் இந்துமதமும் சில என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதே.
வளர்ச்சி அடைந்த இந்து மதம், பௌத்தமத வருகையோடு சற்றுத் தத் தளர்ச்சி இந்திய மன்னர்கள் இலங்கையில் அரசியல் ஆதிக்கம் பதும் வரலாறு தரும் சான்றுகளாகும். ஆனாலும் போர்த்துக்கேயர்,
தோலிக்க, கிறிஸ்தவ சமயங்கள் வேரூன்றி வளர ஏதுவாயிற்று.
த்துடன் படித்த மாணவ சமூகத்திற்கு உத்தியோக வாய்ப்பு இலவச போதனை, எழிமையானவர்களுக்கான உணவு, உடை, தங்குமிட மய வரலாற்றில் இந்து சமயத்தை பொருத்து ஆறுமுகநாவலருக்கு
து சைவ மேம்பாட்டிற்கும் விழிப்பிற்கும் தம்மை முழுமையாக டி வெள்ளி போன்றவர். சைவசமயத்தையும் தமிழையும் காக்க வந்த புவதற்கான தகுதியைப் பெற்றிருந்தார் என்றால் அவரின் சமயப்பணி யை மையமாகக் கொண்டு சேவை ஆற்றிய பாதிரிமார்களின் வழிச் வளர்ச்சிக்குத் தன்னை ஈடுபடுத்தினார். இதன்படி சைவ சமயத்தின்
க்கு இணையாகப் பாடசாலைகளை நிறுவ ஆசிரியர்களுக்கு உரிய யம் சமூகக்கல்வியை மாணவ சமூகத்திற்கு இலவசமாக வழங்கினர். பிலேயே வழங்கினர். 30க்கு மேற்பட்ட தனது சொன்த ஆக்கங்களும் ட்டுமன்றி, தமிழ் நூல்கள், இலக்கண நூல்கள், இலக்கிய நூல்கள் ஞ்சகாலத்தில் எளியோருக்க வழங்கிய 'கஞ்சித் தொட்டி தர்மம்'
கவும் இறைபணி உணர்வை ஊட்டும் கிரியைகள் பண்ணமைத்துப் ள் போன்றன. ஓதுவதற்கு உரிய ஒழுங்கு விதிகள் முதலியவற்றை எகிய 'சை உதய பானு' என்ற பத்திரிகையை வெளியிட்டார். சைவ - ஆலயங்களின் ஒழுங்கற்ற அமைப்பை நீக்கி ஆகமங்கள் கூறிய எது உடைமையாக மாற்றல், ஆலய தர்ம கர்த்தாக்கள் ஆலயத்துக்கு ய பூசகர்கள் ஒழுக்க சீலர்களாக நடந்து ஆலயங்களில் களியாட்ட திருத்தங்களை முன்வைத்துப் பல பணிகளைச் செய்தவர் நாவலரே
ம் சொல்லு தமிழெங்கே? சுருதி எங்கே? எல்லவரும் ஏற்றும் புராண பணி சமய வரலாற்றில் மிகமிக முக்கியமானதாக இருப்பதை அறிய றில் பல சமயப் பெரியார்களின் எழுச்சியைக் காணக்கூடியதாக நணாசலம், பசுபதி செட்டி, பழனியப்ப செட்டியார், சிவபால சுந்தரம், வத்துக்காக இட்டு சென்றவர்களாவர். அதனைத் தொடர்ந்து சமய பை, சைவ அபிவிருத்தி சபை, விவேகாந்த சபை, இந்துமாமன்றம், ஆலயதர்மகத்தாக்கள் சபை, ஆலய பரிபாலனசபை, போன்றவை
பாட்டிப் பரீட்சையை நடாத்துவதில் சமய நூல் வெளியீடுகள் சமய உருவாக்கதல், குருகுல அடிப்படையில் சமயத்தை வளர்த்தல். துக்களை நடாத்தல் போன்ற செயற்பாடுகளை மேற் கொள்கின்றன.
பமாக்கிப் பாடசாலையில் கற்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இது சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல்கழைக் கழகப் புகுமுக

Page 39
வகுப்பிற்கும் பல்கலைக்கழக பட்டநெறிக்கும் இந்து கலாசாரம், செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்து கலாசார அமைச்சு நெறிப்படுத்துவதுடன் இவ்வமைச்சின் மூலம் பண்பாடு, கோபு குறிப்பிடத்தக்கது.
இன்றைய இலங்கையின் இந்துசவமய நிலைப்பாடு இன்று ஆலயங்களின் தோற்றம் சமய விழாக்கள் சமய சங்கங்களின் ) பொதுசனத் தொடர்பு சாதன ஊக்குவிப்பு என்ற பல வகை வியாபித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
சைவத்திருமுறைகளில் 'சிவபூமி' என்று இலங்கை சுட்டிக்காட்ட கோணேஷ்வரம், மேற்கே திருக் கேதீச்சரம், தெற்கே கதிர்காமம், ஒலிப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. சிவன், விஷ்ணு பெற்றிருப்பதைக் காணமுடிகின்றது.
சமய விழாக்காலங்களில் ஆகம் அடிப்படையில் ஆலயங்களில் நித் அலங்கார உற்சவங்கள் போன்றன சிறப்பாக நடத்தப்படுகின்றன. அத மகோற்சவம், அலங்கார உற்சவங்கள் போன்றன சிறப்பாக நடத்தப்ப( கிரியைகள் நம்பிக்கையுடன் ஆற்றப்படுவது சைவ சமயத்தை சமுதாயம்
மேலைத்தேய நாடுகளில் சைவசமயத்தின் மேன்மையை எடுத்துச் துணைபுரிவதற்கு பங்களிப்பு செய்தவருமான விவேகாந்தரினால் உருவாக்குவதில் முன்நிற்கின்றது. இம்மிஷன் விவேகாந்தப் பரீட் பிரச்சாரம் செய்தல், சைவசமயப் புத்தகக் கண்காட்சி என்பவற்றால் பி என்பவற்றால் பிரதேச கிளை மன்றங்கள் மூலம் சமயப்பணியை ஆற்று.
மேலும், ஆலயங்களில் சிற்பக் கலைக்க முக்கியத்துவம் கொடு சம்பவங்களையும் சிற்பங்களையும், ஓவியங்களையும் வரைந்து புரா நல்வழிப்படுத்த உதவுகின்றது. அத்துடன் பண்ணிசை, புராண மன நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. வில்லிசை மூலம் சமயக் கருத்துக்க தெய்வீக இசையைத் தருகின்றது. பிரசங்கம் வாதரீதியாக பட்டிமன்றம் நூல்கள் மூலம் சமயக் கட்டுரைகளும், புராண உணர்வுகளும் வெ
செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தொடர்புசாதன அடிப்படையில் வானொலி, நற்சிந்தனைகள், சமய பக்தி பாடல்கள் என்ற வடிவில் சைவ சமய வளர்ச்சிக்கு மேலான ப நாட்கள் குறித்து வெளியிடும் கட்டுரைகள், ஆலய சிறப்பிதழ்கள் மூ சனசமூக நிலையங்கள் கிராம சேவை நிலையங்கள், அறநெறிப் பாடச வளர உறுதுணையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
மக்களின் எண்ணிக்கையோ, செல்ல சிந்தனைகளால் ஒன்றுபட்ட சிலரால் உ
ஆதியிலுள்ள தேவாரத்தி திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் திருநாவுக்கரவு நாயனார் சுந்தர மூர்த்தி நாயனார்
பொ 07
37
இப்பொழுது உள்ள தேவாரத்திருப்பதிகத்தின் தொகை
தலப்பதிகம் திருஞான சம்பந்தர்
377 திருநாவுக்கரசு நாயனார்
275 சுந்தரமூர்த்தி நாயனார்
097
749 தொகுப்பு செல்வி ம.கிருபானி
ஆண்டு 8 ஏ.
04
48

இந்து சமயம் ஆகிய பாடங்களை அறிமுகம் ஒன்றும் நிறுவப்பட்டு சமய செயற்பாட்டை ம் போன்ற சஞ்சிகைகளை வெறியிடுவதும்
றுவனச் செயற்பாடு சமய தத்துவ நூல் வெளியீடு ல் பரந்து பட்டதாக சமய செயற்பாடுகள்
ப்படுகின்றது. ஆனால் இன்று சிவாலயங்கள் மட்டுமன்றி கிழக்கே வடக்கே மாவிட்டபுரம் என்று நான்கு திசைகளிலும் இறைநாமம் , சக்தி, முருகன், பரிவாரதெய்வங்கள் என்ற நிலையில் குளிர்ச்சி
யெ பூஜை விசேட நைமித்திய கிரியைகள், வருடாந்த மகோற்சவம், -துடன் நவராத்திப் பூஜை விசேட நைமித்திய கிரியைகள், வருடாந்த டுகின்றன. அத்துடன் நவராத்திரிப் பூஜை பிதிர்கிரியைகள் திருமணக்
ம் மதிக்கும் பாங்கிற்கு எடுத்துக்காட்டாகும்.
சென்றது மட்டுமன்றி ஆன்மீக நிலைப்பாட்டிற்கும் இன்றளவும் உருவாக்கப்பட்ட ராமகிருஷ்ணமிசன், சமய அறிவாளர்களை சையை நாடாளவியர்தியில் நடாத்தல், ஊர்தோறும் சைவசமயப் பிரதேச கிளை மன்றங்கள் மூலம் சமயப் பணியை புத்தகக் கண்காட்சி கின்றது.
க்கப்பட்டு கோபுரங்களிலும், சுவர்களிலும் சமய உணர்வூட்டும் ணக் கதைகளையும் இதிகாசக் கதைகளையும் செம்மைப்படுத்தி னம், தவில், நாதஸ்வரக் கச்சேரி போன்ற சமய உணர்வை ஊட்டும் ளுக்குப் புதுப் பொழிவு ஏற்படுத்தப்படுகின்றது. வீணை, புல்லாங்குழல் ஒம் சமய உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. பல சமயத்தத்துவ ரிக் கொணரப்பட்டு சைவ சமய மேம்பாட்டிற்கு ஆக்க பூர்வமான
விழாக்களின் நேர்முக வர்ணனைகள் சைவசமய சொற்பொழிவுகள் ங்களிப்பை வழங்குகின்றன. புதினப் பத்திரிகைகளும் சமயச் சிறப்பு மமும் சமய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துகின்றன. பாடசாலைகள், Tலைகள் போன்றன இன்று முக்கிய இடம் வகித்து சைவ சமய நெறி
மோ முக்கியமல்ல, சொல், செயல் பகையே அற வழியில் இயக்க முடியும்.
நப்பதிகத்தின் தொகை 16000 19000 38000 03000
துப்பதிகம்
இரண்டின்தொகை 384 312 101 797

Page 40
குறளும் திருமதி 6
(9
இந்து மதம் உலகெலாம் ஓங்கி நிற்கும் இன்றைய கால கட்டத்தை மதம் தழைக்க நாம் என்ன செய்திருக்கிறோம் என்று சிறிது சிந்தித் பரவாயில்லை. குறைந்தபட்சம், தெளிவான தூய்மையான மனதுடன் வழிபாட்டிலும் சரி, எமது அன்றாட சமூக வாழ்விலும் சரி, நாம் சரிய சொல்லத் தோன்றுகிறது.
ஆம், எமது மனம் சலனப்படாமல் இருப்பதேயில்லை. மனதிலே மருட் பணத்திலே ஆசை, ஆன்ம நெறியிலே சூன்யம் - இவை அனைத்த வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவை அனைத்தும், ஆறுமுக நாவலர் மறைந்திலது; மறையாது! இதுதான் மானுட இலக்கணமோ என ஐயுறு
'அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்'
என்ற குறளை நோக்குகையில் எக்காலத்தும் பொருத்தமாக குரா பாராட்டினாலும் தகும் என்பதை விட, பாராட்ட வார்த்தைகளே இல்லை
பொறாமை, ஆசை, கோபம், கடுஞ் சொல் எல்லாமே நம் மத்தியில் இவற்றால் நிரம்பல் நிலையை அடைந்த எமது சமூகம், இவற்றிலிரு நிச்சயம் வருந்தத்தக்கதே.
பிறரின் உயர்வு கண்டு உளம் பூரிக்கும் உயரிய குனம், எம்மவர் பொறுக்காத நிலை வரும் போது மனதினுட் குமைகிறோம், ளிமை கிடையாதே!? 'யாம் பெற்ற செல்வம் பெருக இவ் வையகம்' என ஓங்கும். ஆனால் நாம் என்ன செய்கிறோம்? எம் மனதினட் கொழு விளித்துக் கொள்ள கடுமையான சொற்களால் வாய்க்கு வந்தபடி வைகி
'ஒன்ரானும் தீச் சொல் பொருட் பயன் உண்டாயின் நன்றாகாது ஆகிவிடும்'
என்று அழகாகக் கூறியுள்ளார்.
மேலும் பொறாமை, ஆசை காரணமாக மனுதனுக்குப் பொய் செ பொறாமைக்குரியவனைப் பற்றி, இல்லாத பொய்களை சித்தரித்து முனைவதுண்டு. இந் நிலை இன்றைய எமது சமூகத்தில் மலிந்து கிடப்
'எல்லா விளக்கும் விளக்கல்ல; சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு'
என்று சொல்லிவைத்தான்; அக இருள் கொள்ளும் பொய்மையை நீக்கியவர்களை சான்றோர்கள
அதுமாத்திரமா? கோபா வேஷம் கொண்டு கூச்சலிடும் நாமெல்லாம், ே என எண்ணிப் பார்ப்பதுமில்லை. தேவையான, தேவையற்ற எல்லா இ
அளிக்கக் கூடியது; அறத்தை ஒழிக்க வல்லது.அதனால் தான் சின
'நகையும், உவகையும், கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற'

வாழ்வும் ாந்தி மோகன் சிரியை) 00
னைத்துப் பூரிப்படைய வேண்டியது நியாயந்தான்! எனினும், எமது பப் பார்ப்பதும் நியாயமல்லவா? பெரிதாக ஒன்றும் செய்யாவிட்டால் இறைவனை வழிபட்டாலே போதுமானதல்லவா. ஆனால், ஆலய க செயல்படுகிறோமா? என்றால், 'அதுதான் இல்லை' என்று தான்
சி, உணர்விலே கலக்கம், செயலிலே தடுமாற்றம், பதவியிலே மோகம், ம் சூழ்ந்து சுடர் விடும் மானுட நேயங்களுடன் தான் நாம் சமூகமாக ாலத்திலேயே கண்டிக்கப்பட்டவை தான். எனினும், அவை இன்னும் மளவிற்கு இன்றைய சமூகம் முன்னோக்கிச் செல்கிறது.
ள் செய்த வள்ளுவனை எவ்வளவு பெரிய வார்த்தைக் கொண்டு ல என்று சொல்லத் தோன்றுகிறது.
5 விளைந்த முத்துக்களாகவே பேணிப்பாதுகாத்து வரப்படுகின்றன. ந்து மீள நினையாமல், இதனையே வாழ்வென நினைந்து ஒழுகுதல்
மத்தியில் குறைவென்பது உண்மையே. அடுத்தவன் உயர்வு கண்டு லயாக வெடிக்கிறோம். ஏன்? எமக்குத் தான் பரந்த மனப்பான்மை தூய மனதுடன் நினைத்தோமானால், எம் சமூகம் வளரும்; அறமும் ந்து விட்டெரியும் பொறாமைத் தீ விரவ; எமக்குள் தூங்கும் மிருகம் றோம். கடுஞ் சொல் கூற தகாததே என்பதை வள்ளுவர்
பல்லும் ஆர்வமும் அதிகரிக்கின்றது. பொறாமையால் நொந்தவன், ச் சொல்லி, அவன் பால் தப்பான அபிப்பிராயத்தை ஏற்படுத்த பதை மறுப்பதற்கில்லை. இதைத் தான் வள்ளுவன்,
க ஏற்றி வைத்தான்.
காபத்தின் விளைவுளைச் சிந்திப்பதுமில்லை. "கோபம் தேவைதானா” உங்களிலும் கோபப்பட மறப்பதில்லை. ஆனால், கோபம் சமூகத்தையே ம்பற்றிச் சொன்ன பெருந்தகை வள்ளுவர்,

Page 41
என முகமலர்வையும், மகிழ்வையும் கொள்ளும் சினத்தைவிட வேறு ப
எந்தவொரு இந்து ஆலயத்தை எடுத்துக் கொண்டாலும், பூஜைகள் எமது பக்தர்களுள் எத்தனை விகிதமானவர்கள் இறையருள் பெ கேள்விதான். நிச்சயமாக இருபத்தைந்து வீதமானவர்கள் தான். பக்தி ஈடுபடுகிறார்கள். ஏனையோர் கோயிலை ஆரவாரமிக்கதொரு கேளி (மன்னிக்கவும்.) அன்றாட வாழ்வில் இது கண்கூடு. உதாரணத்திற்கு வீட்டு காரியங்களை அவசர அவசரமாக முடித்து ( செல்லும் நாம், கோயிலினுற் பிரவேசித்தோமா, வலம் வந்து வழிபட்ே ஏனையோர்களுடன் அவசரமாகச் சேர்ந்து கொண்டு அலசும் கதைக் குடும்ப ஷேமங்கள், அடுத்தவர்களின் குறைநிறைகள், பொய், புறன கொண்டு ஆரமர நடந்து வீடு செல்ல பாதை தெரியாத அளவிற்கு இ ஆலயத்தை அசுத்தப்படுத்தலாமா? ஆலயத்தூய்மையை நாமே கெடு வினா வெழும்புமென்றோ என்னவோ குறளந்த வள்ளுவர்,
'யாகாவார் ஆயினும் நாகாக்க - காவாக்கால் சோகாப்பார் சொல் இழுக்குப் பட்டு'
என்று முன்னதாகவே சொல்லிச் சென்று விட்டார் போலும். உண்மைத
மேலும் நாம் புறம் கூறுதலுக்குக் கோயிலைத் தேர்ந்துள்ளமை தவறெ எழும் சந்தேகங்களை, கோபங்களை உரியவரின் முகத்திற்கு நேரே கதைப்பது தவறென உணர்ந்து முகத்துக்கு முகம் கதைத்துப் பிர புறஞ்சொல்லித் திரிதலைத் தவிர்த்தல் நலம் பயக்கும். இதன் பொருட்(
'கண் நின்று கண் அறச் சொல்லினும், சொல்லற்க முன் இன்று பின்நோக்காச் சொல்'
இக் குறள் வழி நடப்பார், புறங்கூற முற்படார். மேலும், இவ்வாறு புறங் கூறுகையில், கடுமையான சொல் கொண்டு த காதில் உரியவரின் கேட்டவிட்டால், ஐயஹோ!
'தீயினால் சுட்ட புண் உள் ஆறும், ஆறாதே நாவினாற் சுட்ட வடு'
என்ற ஆழமான மனப் பதிவல்லவா ஏற்பட்டு விடும். இத்தகைய கொடி
அத்துடன், எமக்குத் தீமை செய்தவர்களைக் கூட பகையாளியாக 6 அளவுக்கு நாம் அவருக்கு நன்மை செய்ய வேண்டும். அத்தகைய தொ
'இன்னார் செய்தாரை ஒறுத்தல்; அவர் நாண நன்னயம் செய்து விடல்'
எனச் சொல்லியுள்ளார்.குறளே வாழ்வாகப் பரிணமித்தால் கேட்கவும் (
குறளை நம் வாழ்வோடு ஒப்பிட்டால், வரையறையின்றி சொல்லிக் கொ
எப்படியோ, நாம் நமது ஆன்மீக வாழ்வின் கசடுகளை நீக்கி, நம்மை த சமூகத்தின் ஒரு பகுதி தானே? அந்த ஆலயம் நியமமாகச் செயற்பட தழைக்கும், அறம் ஓங்கும், உலகே உய்யும், வழி கிட்டும்.
எந்தக் காரியத்தை எடுத்த சிரத்தையின்றி இருப்பது
பிரதான காரன

கையில்லை என்கிறார்.
திருவிழாக்கள் என பெருந்திரளாகச் செல்கின்ற ற துடிக்கிறார்கள் என்பது, முக்கியமான ஒரு ப் பரவசத்தோடு, இறையுணர்வோடு வழிபாட்டில் க்கைகுரிய இடமாகவே எண்ணி விடுகின்றனர்.
குளித்துத் தூய்மையாகக் கோயில் விழாவுக்கோ, பூஜைக்கோ ஓடோடிச் டாமா என வழிபாட்டையும் அவசரமாக முடித்து விட்டு, வந்திருக்கும் ளைக் கேட்டால், காது புளிக்கும். அவ்வளவு இளக்காரமான கதைகள்; ரிகள், பழிப்புக்கள், ஏய்ப்புக்கள் பற்றி அவரவர் செவியைக் கடித்துக் நட்டியும் விடுகிறது. இப்படியான நாமே, வாய்வம்புகளால் புனித மான க்க முயன்றால், எமது சமயத்தை எவ்வாறு வளம்பெறச் செய்வது? என்ற
தான், எதைக் காக்கா விட்டாலும் நாவைக் காக்க வேண்டுமல்லவா?
ன உணர்வதோடு, பரங் கூறுவதைத் தவிர்த்து ஒருவர் பற்றி மனதினுள் - கேட்டுத் திருப்தி அடைய இயலாதா? ஒருவர் மற்றவரைப் பற்றிக் ச்சனைகளை தீர்க்கப் பழகுதலே உயர்ந்த குனமெனலாமேயொழிய திக் கூறப்பட்டக் குறள் சுவையானதுதான்
மக்கப்படும் நிலை, எதிர்பாராமல், தன்னைப் பற்றிக் கூறப்பட்ட விடயம்
டய செய்கைகளுக்கு நாம் காரணமாகலாமா? கூடவே கூடாது.
எண்ணாமல், அவர் செய்த தீமையை உணர்ந்து அவரே வெட்கப்படும்
நநிலையை வள்ளுவர், செம்மையுற,
வண்டுமா?
ண்டே செல்லலாம். எனினும் இந்த ஏட்டுக்கு எல்லை வேண்டுமே. பாமே உணர்ந்து செயற்பட்டால் சமூகம் செம்மையுறும். ஆலயம் கூட எமது நல்லுணர்வு மிக மிக அவசியம். இதன் வழி ஒழிகினால் சைவம்
லும் எள்ளிநகையாடுவதும் நீ தான் எமது தாழ்வுக்குப் ங்களாகின்றன.

Page 42
சம்பந்தர் செ
மூன்றாம் வயதிலேயே உமையம்மையார் கொடுத்த ஞானப்பாலை சிவபெருமானிடமிருந்து பொற்தாளமும் முத்துச்சிவிகையும் உலவாக்கிழியும் பெற்றார். பஞ்ச சாலத்தில் சிவனடியாருக்கு திருவமுது ஊட்டுவதற்காகச் சி திருமறைக்காட்டில் அப்பர் பதிகம் பாடித் திறந்த கதவை மீண்டும் பாலை நிலத்தை நெய்தல் நிலமாக்கினார். பாண்டிய மன்னனுக்க வெப்பு நோயையும் கூனையும் போக்கினா சமணர்களுடன் வாதாடித் தேவாரத் திருவேட்டைத் தீயில் இட்டு வைகை ஆற்றிலே தேவாரத் திருவேட்டை இட்டு எதிர்பாடிக் கன ஆற்றிலே தாமும் அடியார்களும் ஏறிய ஓடத்தைத் திருப்பதிகம் பா ஆண்பனைகளைப் பெண் பனைகள் ஆக்கினார். பாம்பு தீண்டி இறந்த பூம்பாவை என்னும் பெண்ணின் எலும்பிலிரு தம் திருமணத்திற்கு வந்த அனைவரையும் தம்மோடு சேர்த்துச் சி
'பூமியின் கோன் வெப்பெ
கழல் டே
தொகுப்பு செல்வித.கிருஷ்ணவேணி ஆண்டு 10 பி.
அற்புதங்கள் அனைத்தையம்
மனிதனுக்கு இருக்க வேண்டி
நம்பிக்
நீ உன்னில் நம்பிக்கையுடன் இரு .உன் தாயை நம்பு .உன் தந்தையை நம்பு
அவர்கள் தம் படமை தவறும் போதும் அவர்கள் மீதுள்ள நம்பிக்கைல
ஊன் நண்பனிடத்தில் நம்பிக்கையாயிரு
அவர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்யும் போதும் நீ அவர்களிடத்திலு
நம்பிக்கை இழக்க வேண்டிய சந்தர்ப்பங்களிலெல்லாம் நீ, இறை .இந்த நம்பிக்கை என்ற சொத்து நிச்சயம் உன்னை வாழ வைக்க
ஆக்கம் செல்வி பு.தர்ஷினி ஆண்டு 11 பி.
மனிதப் பிறவி எடுத்ததன் பய அன்பு செலுத்துவதில் உள்ள
(காஞ்சி காமகோட

ய்த அற்புதங்கள்
_003
உண்டார். - முத்துக்கடையும் முத்துச் சின்னங்களும் முத்துப் பந்தரும்
வபெருமானிடம் படிக்காசு பெற்றார்.
அடைக்கப் பாடியுள்ளார்.
ப் பச்சையாக எடுத்தார். ர சேர்ந்தார். படிக் கரை சேர்த்தார்.
பந்து அவளை உயிர்த்தெழச் செய்தார். வசாயுச்சிய முத்தி கொடுத்தார்.
பாழிந்த புகலியர்கோன்
பாற்றி"
சொற் சேர்வாற் சொல்வாரோ? டய மிக முக்கியமான சொத்து
க்கை
ஒய நீ தளர்த்தாதே.
அள்ள நம்பிக்கையை இழக்காதே.
வனிடத்தில் நம்பிக்கையாயிரு.
கம்.
னே அன்பு செலுத்துவதுதான் ஆனந்தம் வேறெதிலுமில்லை. 5 பரமாச்சாரியார்)

Page 43
இந்து சமயம் யதார் திருமதி யோகலட்சுமி நடராஸ்
20
நாகரீகத்தின் உச்சியில் நிற்கும் நாம் பலவகையான சமயங்களைய தான் இருக்கின்றோம். பலவகையிலும் புணரமைக்கப்பட்ட சிற இன்றைய உலகில், இந்து சமயத்தின் பழமையும் இயல்பான யத வாழ்ககையோடு ஒன்றிணைந்த ஆக்கப்பூர்வமான சமய அனுஷ்ட இருக்கின்றன. மனிதன் முதன்முதலாக தன்னிலும் மேலான 'ஓர் உ என்ற உண்மையை உணரத் தலைப்பட்ட போது சமயம் தோன் சமயங்களின் ஆரம்பமும் அதுதான். முனிதன் ஒருவரை ஒருவர் பரிர் அன்பு என்ற இன்ப உணர்வுதான். இந்து சமயத்தின் அடிப்படை தொடங்கிய சூரியனையே அருட்பெரும் சக்தியாக வழிபடத் தெ உலகின் இயற்கை சமநிலையை ஆளும் முதன்மை சக்தி முதலாக வழியே வந்ததுதான் சக்தி வழிபாடு.
ஆழகியற் கலைகளால் வளர்க்கப்பட்டது தான் இந்துசமயம் என் மனிதன் மிகவும் விரும்கி ரசிக்கின்ற இசை, நடனம், சிற்பம் போன் பிறப்பிலேயே இயல்பாக அமைந்த திறமை என்பது இதற்குச் சான்ற போற்றுவது. ஏனவே உமது சமயம் இக -பர சுகங்களையம் அனு உள்ளடக்கியது என்று நாம் பெருமைப் பட்டுக் கொள்ளக் கூடிய கட்டுப்பாடுகளற்ற மிகவும் பரந்த சிந்தனைகளை தன்னிடம் வைத்தி
இன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள பல ஆதாரப்பூர்வமான உ ஆப்படிப்பார்க்கம் போது 'இதில் எது அன்று கூறப்படாதது?' என ஆழமாகவும் கூறப்பட்ட இந்து சமயத்தத்துவங்களை இன்ற படிக்க
கோயிலின் அமைப்பு எமது உடலை மாதிரியாகக் கொண்டது ! இதிலிருந்து எடுத்துக் கூறப்படுகின்றது. எமது சமயச் சடங்குகள் சி
ஆனால் சாதாரண செயற்பாடுகள் மூலம் எவ்வளவு பெரியதத்துவங்க கொள்ளும். திருமணச் சடங்குகளானால் என்ன, மரணவீட்டுச் செய்யப்படுகின்ற ஒவ்வொரு சடங்குகளும் யதார்த்தமானவை. வணங்கினாலும், கல்லை வணங்கினாலும் மனிதனின் உள்ளுணர்வு எதை வழிபட்டாலும் அந்த தெய்வீகச் சக்தி ஆற்றல்மிக்கது.
ஊலக நீதிநூல் திருக்குறல் என்று எல்லோரும் சொந்தம் கொண்டாடு மூன்னூறு குறள்களிலும் இரத்தினச் சுரக்கமாக அடங்கியுள்ள வாழ் சமயத் தத்துவங்கள் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. - என்ற தொடர்களை வாசித்தவர்கள் எமது சமய தத்துவங்கள் எவ்வள
இந்து சமய மந்திரங்கள் எல்லாமே ஆழ்ந்த கருத்துப் பொதிந்தன் எழுதப்பட்டுள்ளவை. அவற்றைத் தேடி ஒன்று சேர்த்து நூல்வடிவம் மேலை நாடுகளிலும் இந்து சமய வழிபாட்டு முறைகளைக் கடைப்பி உண்மையும் உடன்பாடும் எமது வழிபாட்டு முறைகளில் காணப்படு
தியானம், யோகாசனம் போன்றவை உடற் தொழிற்பாடுகளுக் விரட்டியடிப்பதிலும் எமது விரத அனுஷ்டானங்கள், உணவுமுறை கலந்து உயர்ந்து நிற்பது இந்து சமயதத்துவங்கள். எத்தனை சமயா எமது சமயம், என்றும் உயர்ந்து நிலைத்து நிற்கும்.
எண்ண அலைகளைக் போருளில் தன்னுணர்வுடன் தோட

த்தமானது
(ஆசிரியை)
ம் அவற்றின் கோட்பாடுகளையும் அன்றாடம் செவிமடுத்துக் கொண்டு மத பல தத்துவங்களை உள்ளடக்கிய செயற்கை சமயங்கள் நிறைந்த பர்த்தமான ஆழ்ந்தகருத்துக்கள் பொதிந்த தத்துவங்களம், நடைமுறை பானங்களம் இன்றும் சட்ட பொன் போல் சுடர்விட்டுக் கொண்டுதான் உன்னத சக்தி உலகை ஆட்கொண்டு சமநிலைப்படுத்தி வருகின்றன' றியது. சிந்து வெளி நாகர்கம் மனித நாகரீகத்தின் முதற்படி என்றால் துணர்வோடு சமூகமாக வாழத் தொடங்குவதற்குக் காரணமாயிருந்ததே உத்தத்துவமும் அன்புதான். தூரன்வாழ்கின்ற சூழலை அரவணைக்கத் படங்கினான். இன்றும் நாம் சூரிய வழிபாட்டை மறந்துவிடவில்லை. வும், சூரியன் அமைந்திருப்பது இன்றைய விஞ்ஞான உண்மை. இதன்
றால் அது பொய்யாகாது. எமது சமயம் சிருங்காரரசம் பொருந்தியது. றவை, தெய்வீகக் கலைகள் எனப் போற்றப்படுகின்றன. மனிதனிடத்தில் பாகின்றது. இந்து சமயம் மனிதனில் இவ்வுலக வாழ்க்கையை மதித்துப் பவிக்கத்தக்க சிறந்த வழிகாட்டியான பல தத்துவக் கோட்பாடுகளை வகையில் இன்றும் தலை நிமிர்ந்து நிற்கின்றது. அளவுக்கதிகமான நப்பதும் இந்து சமயம் தான்.
உண்மைகளை என்றோ எமது சமய நூல்களில் பதித்து வைத்துள்ளனர். ன்று வியக்கும் வண்ணம் தெள்ளத் தெளிவாகவும் மகவும் சுரக்கமாகவும் 5ம் போதும் நாம் உணர்ந்து கொள்ளலாம்.
உடலுக்கம் உள்ளத்திற்கும் எத்தகைய ஒன்றியம் உள்ளது என்பது லருக்கு மூட நம்பிக்கையாக இருக்கலாம்.
கள் கூறப்படுகின்றன என்று சிறிது சிந்தித்தால் உண்மைகள் விழித்துக் சடங்குகளாயிருந்தால் என்ன, கோயில் கும்பாபிஷேகமானாலென்ன மனித வாழ்க்கைக்குக் கட்டுக்கோப்பாக அமைபவை, மரத்தை ல் ஆழ்ந்து கிடக்கின்ற ஒளிக்கீற்றுத்தான் அன்பு. அந்த உணர்வோட
ம் அளவிற்கு வள்ளுவர் எழுதிவைத்தார். வள்ளுவர் எழுதிய ஆயிரத்து ககைத்தத்துவங்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டன. அனைத்தும் இந்து ஆன்மையில் கலைஞர் கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள இந்துமதம்'
வு யதார்த்தமானவை என்பதை அறிந்து கொள்ளலாம்.
வ. ஆவை மிகப் பழைய ஓலைச்சுவடுகளிலும் கல்வெட்டுக்களிலும் மத்து வெளியிட வேண்டியது எமது தலையாயக் கடமைகளுள் ஒன்று. டிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்றால் எதோ ஒரு உள்ளர்த்தமும் பது தான் காரணம்.
கு மட்டுமல்ல உளத் தூய்மைக்கும் வழிவகுக்கும். நோய்களை கள் போன்றவை முன் நிற்கின்றன. எமது வாழ்க்கையின் ஒவ்வொரு கள் வந்தாலும் மறையாமல் சுடர் விடும் அரிய உண்மைகள் நிற்ைநத
குறித்து ஒரு மானசீகப் ர்ச்சியாக ஒன்றியிருப்பதே தியானம்.

Page 44
விநா செல்வி இராசை
விநாயகர் வழிபாடு அறுவகை சமய நெறிகளுள் மிகவும் முக்கியத்த மிகப் புராதன காலந்தொட்டு தோன்றி வளர்ந்தது என்ற கருத்து முதன்மைச் சிறப்புடையவர் விநாயகர் ஆவார். விக்கினங்களைத் தீ இல்லை. தன்னை வழிபடாதவர்களுக்கு விநாயகர் விக்கினங்க பயமுறுத்தியிருக்கிறார்கள். நாம் விநாயகப் பெருமானை வணங்க வே விநாயகர் தன்னை வழிபடாதவர்களுக்குத் துன்பங்களைக் கொடு மனிதனுக்கம் அவருக்கும் வித்தியாசம் இல்லை. அப்படியானால் ஒன்றுமே செய்ய மாட்டார். நன்மையும் செய்ய மாட்டார், தீமையும் ! துடிக்கும் போது விலக்க ஓட மாட்டார். நாடாதவர் முற்றம் நா திருவருட்பயன் ஒரு விளக்கம் சொல்கின்றது. "நலமிலன் நன் நாடாதவர்களுக்கு நல்லது செய்யாதவன் தன்னை அணுகி வண கொள்ளப் போதுமானதே.
இந்த சமய வரலாற்றில் கணபதி மிக முக்கியமான ஒரு தெய்வமாக இந்தியாவிற்கு வெளியிலும் குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடு சமயத்தைக் காண்பத்தியம் என்று சொல்கிறார்கள்.
நேபாளம், சீனா, துருக்கி, யாவா ஆகிய நாடுகளில் கணபதியின் செல் நாடுகளில் அவனது வழிபாடு அறியப்பட வில்லை என சொல்லப்ப அவ்வழிபாடு நன்கு காணப்பட்டது. அதனை வரலாற்று மூலங்கள் உ
பிள்ளையார் வழிபாடானது, மிகவும் தொன்மைக் காலத்திலே தொட இதன் ஆரம்ப சுவடுகளைக் காணமுடியும் என பல அறிஞர்கள் அங்கு நிலவியது எனக்கருதப்படும் சிந்து வெளி நாகரிகத்திற்குரி இதனையும் இங்கு கிடைத்த வெவ்வேறு சின்னங்களிலே பொறிக்கப் உரியதாகக் கூறப்படும். வாகனங்கள், தொடர்பு படுத்தும் முயற்சி க என்றும் கருதுகிறார்கள்.
வடமொழி இலக்கியங்களைப் பொறுத்தவரை கணபதி என்ற தெய் ஆரம்பகால இலக்கியங்களிலே காணப்படுகின்றன. இருக்கு வே, அடைமொழிகள் சில இக்காலத்தில் கணபதிக்குரியனவாய் கூறு கிருஷ்ண யசுர் வேதங்களிலுள்ள சதுர்த்துரியம், வாசுநேய சங்கீதா . சதுர்த்திரியத்திலேயே கணபதிக்கு வணக்கம் என்ற ஒரு நாமம் வரு கணபதிக்கு உரியதாகவே சொல்லப்பட்டிருக்கின்றது. காயத்திரிய காயத்திரி மந்திரமாக இக்குறிப்பு இடம் பெற்றிருப்பது முக்கியமாக ஓ
"தற்புருதாய வித்ம தீமஹி தன்னோத
மிகப் பழைய சிற்பங்களிலே உள்ள கணபதி தந்தத்துடனும் துதிக் கொள்ள முடிகிறது. அதர்வசிரஸ் உப நிடதம் உருத்திரரை விர கருதப்படும், இத்தகைய குறிப்புகள் சில வேத இலக்கியங்களிலும் என்ற பெயரிலோ, அல்லது அவனுக்குரிய எந்தப் பெயரிலோ தனி சாஸ்திரத்தில் இடம் பெற்றுள்ள குறிப்பு ஒன்று சிவனை பிரமா? குறிப்பிடுகிறது. இவ்வாறு கணபதி முக்கியமற்ற கிராமத் தெய்வமாக தெய்வக்குழுவில் தனியாக இடம்பெறவில்லை. கணபதி இதிகாசகால தெய்வக் குழுவிலும் இடம் பெறவில்லை சிவனையே குறித்தன. புராணங்களில் அறியப்படும் முந்திய குறிப்பி வணங்கப்படாவிடின் தடைகளையும் கஸ்டங்களையும் உருவாக்கு கணபதியினுடைய படைப்பு தொடர்பான சில கருத்துக்கள் முன்வை

பகர் வழிபாடு Iா தேவயோகராணி (ஆசிரியை) 10
வம் வாய்ந்த ஒரு வழிபாடாக விளங்குகின்றது. இந்த வழிபாடானது 1 இருந்து வருகின்றது. இந்து மதத்திற்குரிய கடவுளருள் மிகவும் ப்பவனே விநாயகன், விக்கினங்களைத் தருவது இவனுடைய வேலை ளை, துன்பங்களை, இடர்களைத்தருவான் என்று நம்மை யாரோ ன்டும் என்பதற்காக நல்ல நோக்கத்தோடு நம்மைப் பயமுறித்தினார்கள். iபவர் அல்லர். அப்படி அவர் துன்பங் கொடுக்கும் கடவுளானால், தன்னை வழிபடாதவர்களை அவர் என்ன செய்வார்? அவர்களுக்கு சய்ய மாட்டார். சும்மா இருப்பார். தன்னை வழிபடாதவர் துன்பத்தில் டவும் மாட்டார். இதற்கு ஆதாரம் இருக்கின்றதா? இருக்கின்றது. பார்க்கு நன்னிதற்கு நலன் சலமிலன் பெயர் சங்கரன்" தன்னை ங்கியவர்களுக்கு நல்லவன். இந்த விளக்கம் கணபதியை விளங்கிக்
க் கொள்ளப்படுகிறார். கணபதி வழிபாடு இந்தியாவில் மட்டுமல்லாது களில் அதன் சுவடுகளைக் காணலாம். கணபதியை வழிபடுகின்ற
வாக்குப் பரந்து விளங்கியது. ஜப்பான், இந்தோனேசியா, பர்மா முதலிய டுகின்றது. இந்தியாவிலோ இமயமலையிலிருந்து, கன்னியாகுமரிவரை றுதி செய்கின்றன. அவற்றை ஈண்டு நோக்குவோம்.
ங்கிவிட்டது என அறிஞர்கள் கருதுகிறார்கள். சிந்துவெளி காலத்திலே, கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆரியர் இந்தியாவிற்கு வருவதற்கு முன் ய சின்னங்களிலே யானை பொறித்த முத்திரைகள் கிடைத்துள்ளன. பட்டுள்ளன. வேறு மிருகங்களையும் பிற்காலத்தில் இந்துக் கடவுளுக்கு சணப்படும் போது நிறுவுவதற்குப் போதிய அளவு ஆதாரங்கள் இல்லை
வத்துடன் தொடர்புடையது எனக்கருதப்படும் சில ஆதாரங்கள், மிக கத்தில் இடம்பெற்றுள்ள இந்திரன் பற்றிய பாடல்களிலும் வருகின்ற பட்ட இயல்புகளுடன் காணப்படுகின்றன என்று கருதப்படுகின்றது. ஆகியவற்றிலும் கணபதி பற்றியே சில குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. கின்றது. அது கூறப்பட்டது போலவும், புராணங்களில் இந்த இயல்பு - ஆரணியம் கணேசன் பற்றிய குறிப்பு காணப்படுகின்றது. கணேச
ர் குறிப்பாகும்.
ஹே வக்ரதிண்டாயத மத்தி பிரசோதயாத்” கையுடனும் காணப்படுவதினால் இந்தப் பாடல் கணபதிக்குரியதாகக் பாயகருடன் அடையாளம் காணப்படுகிறது. கணபதியைக் குறிப்பாக ஆங்காங்கே காணப்பட்ட போதும், வேத தெய்வக் குழுவில் கணபதி த்தெய்வமாக இடம்பெறவில்லை என்பது கவனிக்கவுரியது. மநுதர்ம ன நின் தெய்வமாகவும், கணேசனை சூத்திரர்களின் தெய்வமாகவும் க்கீழ் வகுப்பினரால் வழிபட்டவனாக இருந்தார் போலும். அவன் வேத
- அவற்றில் காணப்படும் கணேச, கணேஸ்வர ஆகிய பெயர்களும் ல் கணபதி, விநாயகர் என குறிப்பிடப்படுகிறது. சரியான முறையில் வார் என்று அவருடைய இயல்பு கூறப்பட்டுள்ளது. இலக்கியங்களில், க்கப்படுகின்றன.

Page 45
புராணங்கள் சிவன் பார்வதி ஆகிய இருவரும் கணபதியின் பல இமயமலைச் சாரலில் ஒரு ஆண் யானையும் பெண் யானையும் இலை பார்வதியும் மாறி கூடியதாலேயே, யானைத்தலையுடன் கணபதி பி பொதுவாகப் பலராலும் ஏற்றுக் கொள்ளப்படும் அவனது படைப் கணங்களில் தலைவன் ஆகுதல், பிரணவமந்திரத்தின் வடிவம் ஆடு
வீரதீர செயல்கள் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
கணபதி நான்கு தெய்வீக வரலாறுகளில் மட்டுமன்றி கி.பி. 5ம் மந்திரங்களும் குறிப்பிடப்படுகின்றன.குறிப்பாக தந்திர நூலிலும் விநாய
வேதங்களில் இருந்து இவ்வாறாக கணபதியைப்பற்றிய பல இலக்கி இந்தியாவில் அவனுக்குரிய வழிபாட்டு முறை இருந்தது என்பதற்கு நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ள கணேஸ் என்ற பெயர் பதிக்கப் கருதப்படுகின்றது.
5ம் நூற்றாண்டிலிருந்து கணபதியின் வேறு நிலையில் உள்ள சிற்பங்க இருந்து அவன் ஒரு பிரதேசத்திற்கு உரியவன் என்றும், இந்திய முழுவ
தமிழ் நாட்டில் விநாயகர் வழிபாடானது பல்லவர் காலத்தின் பின் இரண்டறக் கலப்பதைக் காணலாம். ஆகவே விநாயகர் வழிபாடானது சிந்துவெளி நாகரீக காலத்தில் இருந்
நள்
நமது மதத்தின் தார்பர்யம் - விட்டாலும், பிறநாட்டா
அறிந்து கொள்
சைவசித்தாந்த சாத்திரங்கள்:
திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞான போதம், சிவன் திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிய பஃறொடை, கொடிக்க
பதினென் சித்தர்கள் :
அகத்தியர், புலத்தியர், புசுண்டர், நந்தி, திருமூலர், காலாங்கிநாத தன்வந்தரி, தேரையர், பிண்ணாக்கீசர், கோரக்கா, யூகிமுனி, இை ஈழத்துத் தமிழ்ப் புலவர்கள் :
ஆறுமுகநாவலர், சி.வை.தாமோதரம்பிள்ளை, தேசிகர். ஆழ்வார்கள் :
பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையா பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், குலசேகராழ்வார், நம்மாழ்வா
தொகுப்பு செல்வன் கி.சசிகுமார் ஆண்டு 12 (வர்த்தகம்)
தீர்க்க தரிசிகளின் ஆற்றல்கள் ஆராய்ச்சி மூலமே அவர்களி

டப்புக்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. எந்து இன்பம் அனுபவிப்பதைக் கண்ட சிவனும் வந்தான் என்று கூறப்படும் புராணக் கதைதான் புப் பற்றிய கதையாகும். கணபதியின் பிறப்பு குதல். கயமுக அசுரனைக் கொல்லுதல் போன்ற
நூற்றாண்டில் இருந்து பிராமதிய பௌத்த அனுபூதிமான்களுடைய
கர் பற்றிய குறிப்பு இடம் பெற்று இருப்பது கவனிக்கற்பாலது ஆகும்.
ரிய சான்றுகள் கிடைத்துள்ள போதும் கி.பி. 5ம் நூற்றாண்டுக்கு முன் எந்தவிதமான வரலாற்று ஆதாரங்களும் கிடைக்க வில்லை. கல்கத்தா பட்ட நாணயம் விநாயகர் வழிபாடின் தொன்மையை காட்டுவதாகக்
ள் ஓவியங்கள் என்பன இந்தியா முழுவதும் காணப்படுகின்றன. இதில் தும் வணங்கப்பட்டான் என்பது தெளிவாகியது.
ஓரளவு சிறப்புப் பெறுவதையும் காலப்போக்கில் தமிழ் மக்களுடன்
து இன்று முக்கியமான ஒரு வழிபாடாக நம்மால் காணமுடிகிறது. ன்றி.
நம்மைத் தொட்டுப் பார்க்கா ரைத் தழுவிக் கொள்கிறது.
ள வேண்டியவை
006
தானசித்தியார், இருபா இருஃது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம்,
வி, நெஞ்சுவிடுதூது, உண்மைநெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம்.
ர், போகர், கொங்கணர், உரோமமுனி, சட்டைமுனி, மச்சமுனி, கரூரார், டக்காரர்.
ழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், தொண்டரடிப் i, மதுரகவியாழ்வார்.
விளம்பரப்படுத்தப்படவில்லை ன் வரலாற்றை அறிகின்றோம்.

Page 46
'பிரதமம் பிந்த த்விதீயம் தண்
2
இதன் பொருள்: முதலில் சிறு வட்ட வடிவமான ஒரு புள்ளியை எழுதி இரண்டாவ காரியத்தைப் பற்றி எழுதும் போது நிர்விக்கினமான காரியங்கள் நிறைய வழக்கம் இதைத்தான் பிள்ளையார் சுழி என்பார்கள்.
தென்னாட்டில் விஷ்னு ஸ்தலங்களில் விநாயக மூர்த்திகள் திருவரங்கம் :
ப்ரணவாகார விமானத்தின் இடது பை புறத்தில் !
விக்னபதி என்று பெயர். விநாயக சதுர்த்தி அன்ற 4
காஞ்சிபுரம் :
ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவிலில் கீழ் பிரகாரத்தி விபூதி நிறைந்திருக்கும் இவருக்க விபூதி விநாயகர்
திருவெல்லிக்கேணி:
ஸ்ரீ பார்த்த சாரதி பெருமாள் சன்னதி கோபுர எழுந்தருளியிருக்கின்றார். இவருடைய திருமேனியி
ஆதாரம் - விநாயக வழிபாடு செல்வி த.வினோதினி ஆண்டு 11பி.
ஐகத்தல நிறைகனி 8 கப்பிய கரிமுகம் -
திரு நீறு .
நீராடி ஈரம் துவட்டி வஸ்திரம் தரித்து ஓம் நமசிவாய என மனதுக்கு நெற்றியில்படும்படி ஒருமுறையோ மூன்று முறையோ அணியவேண்டும்.
திருக்கோயில்களில் விபூதியை வாங்கி இடக்கையில் வைத்து அணிவ சைவ சமயத்தவர் திருச்சின்னமணிவது கட்டாயமும் கடமையுமானது தினவரி அல்லது வெள்ளிக்கிழுமையாவது கோயிலுக்குச் சென்று தெய் கோயிலுக்குச் செல்லும் போது பூசைப் பொருட்கள் பணம் என்பன இல் ஆலயத்தை விட்டு வெளியிற் செல்லும் போது குப்பை கூழங்கள் அருள்பாளிப்பார்.
தொகுப்பு செல்விக.தாட்ஷாயினி ஆண்டு 2 எ.
உனக்கு பைத்தியம் பிடிக்கம் கொண்ட அன்பால் உண்டாகட்
பைத்தியம் ( (பன் ராமகி

து ஸம்யுக்தம் ட முச்யதே'
தாக அதன்கீழ் ஒரு கோட்டை இழுத்தல் ஆகும். ஏதாவது ஒரு வேறும் பொருட்டு தம் பெரியோர்கள் இந்த மாதிரி சுழி மேலே எழுவது.
உள்ள ஒரு மாடத்தில் ஸ்ரீ விநாயக மூர்த்தி இருக்கிறார். இவருக்கு அதிகாலையில் விக்னபதிக்கு மோதக நிவேதனம் செய்வர்.
ல்ெ மேடைமீதில் உள்ள அறையில் வீற்றிருக்கிறார். அந்த இடத்தில் என்று பெயர்.
| வாசலுக்கு மேல் இடது பக்கமாக ஒரு வலம்புரி விநாயகர்
ல் வெண்ணெய் தடவப்பட்டக் காட்சி அளிக்கின்றார்.
அப்பமோ டவல்பொரி அடிபேணுவோம்.
அணிதல்
3
ள் நினைத்து, நான்கு விரலால் நீறு எடுத்து மூன்று விரலால் நன்றாக
து ஒருவிரலால் அணிவது, கீழே சிந்துவது பாவம்.
வ வழிபாடு செய்ய வேண்டும்.
மலாவிட்டால் வருந்தாமல் இறைவனைத் தரிசிக்கலாம்.
- கிடந்தால் அப்புறப்படுத்திச் சென்றால் கடவுள் மனம் மகிழ்ந்து
மானால் அது இறைவனிடம்
டும் உலகப் பொருள்களுக்காக கொள்ளாதே.
ருஷ்ணர்)

Page 47
சைவத் திருக்கோயிலில்
திருமதி இந்துமதி கணேசமூர்த்தி
00:06
பன்னெடுங்காலமாகக் கலைகள் சமயத்துடன் இணைந்து வளர் நேர்த்தியாக வளர்ச்சியடைந்துள்ளன. இந்து சமயத்துக்கும் ! நிலவிவந்துள்ளது. வேதாகம முறைப்படி கோயில்கள் அமைக்கப்ப எனவே கோயில்கள் கவின் கலை மையங்களாகவும் மிளிரலாயின. போது கோயிலே ஒரு முழுமையான கவின் கலைக் கூடமாக காட்சி
கோயிலிலே குடிகொண்டிருக்கும் பரம் பொருளான இறைவன் வடிவமாகவும், கலைப் புரவலனாகவும், கலைஞானியாகவும், ஆடற்கரசனாக, நடராஜனாக பல்வேறு கலைகளின் தனிப்பெரு எடுத்துக்காட்டாக வளங்குகின்றது. இதேபோல் மற்றைய தெய்வங்க
எனவே, நால்வகை வேதங்களின் சாரமாக ஐந்தாவது வேதமாகப் விதந்தோதப்படுகின்றது. 'சங்கீதிரத்னாகரம்' போன்ற நூல்களும் கூறுவன. நடனக் கலை இந்து சமவெளி நாகரிக காலத்திலிருந்து முற்காலத்தில் நடன நிகழ்ச்சிகளை அளிப்பதற்காக நாட்டியக் தேவைக்கேற்ப நியமிக்கப்பட்டிருந்தனர் என்பதை சாசனங்கள் விஜயநகர நாயக்கர் மன்னர் ஆட்சிக் காலங்களிலே இத்தகைய ஒ அனுசரிக்கப்படுவதில்லை என்றே கூறலாம்.
நடனக் கலை இறைவனை மையமாக வைத்தே ஆடப்படுகிற
அருட்கள், லீலைகள், கதைகள் போன்றவற்றுக்கே அபிநயம் பிடிப்பு என்பதில் ஐயமில்லை. எனவே கோயிலிலே குடிகொண்டிருக்கும் இ கோயில் மூலம் நடனக்கலை வளர்ந்துள்ளது என்பதில் வியப்பில்லை
வீண் விபரங்களை அறிந்து கொள்வதில்
அடிப்படையை அதன் சார்
(சுவாமி வ
வாயிலார் நாயனார்
தொண்டை நாட்டிலே, திருமயிலாப்பூரிலே, வேளாளர் குலத்திலே வாயிலார் நாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரமசிவனை ஒரு பொழுதும் மறவாத மனமாகி ஆலத்துள் இருத்தி, ஞானவமுதை நிவேதித் தலாகிய ஞானபூசையை நெடுங் காலங் செய்து கொண்டிருந்து, சிவபதத்தை அடைந்தார்.
தொகுப்பு செல்வி மோ.பிரியதர்ஷனி ஆண்டு 5 ஏ.
செயற்கையான எந்தப் பயிற்சியும் முயற்சி ஏற்படுத்துவதில்லை, தனது ஆற்றலுக்கு அப்பா போலியாக ஈடுபடுவதைவிட சாதாரணமான பிரார்த்தை

D நடனக்கலை (நடன ஆசிரியை)
ந்து வந்துள்ளன. குறிப்பாக இந்து சமய நிழலிலே கலைகள் மிக லைகளுக்குமிடையே பிரிக்க முடியாத ஒன்றிணைந்த தொடர்பு ட்டபின் கலைகளின் நிலைக் களமாக அவை நிகழத் தொடங்கின. அங்கு காணப்படும் சிற்பங்கள், ஓவியங்கள் போன்றவற்றை பார்க்கும் அளிப்பதில் வியப்பில்லை.
கலைஞருக்கும், பக்தருக்கும் ஒப்புயர்வற்ற தனிப்பெரும் கலை காட்சியளித்தான். சைவசமய முழுமுதற் கடவுளான சிவபிரான் ம் வித்தகனாக விளங்குகிறான். நடராஜ வடிவமே இதற்குத் தக்க
ளும் கலைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறன.
1 பொது மக்களின் வேதமாக நாட்டிய வேதம், நாட்டிய சாஸ்திரம் நடனத்தின் சிறப்புக்களைத் தெய்வீக அடிப்படையில் வலியுறுத்திக் வேதகாலம் தொட்டு கலைகள் நிலவி வந்துள்ளமையைக் காணலாம். கலைஞர் (தேவரடியார்) கோயில்களிலே அவற்றின் வருமானம் மூலம் அறிகிறோம். தமிழகத்திலே பல்லவர், சோழர், பாண்டியர், ழுங்கு நிலவியதை அறியலாம். ஆனால் இன்று இவ்வொழுங்கு முறை
து. நடனத்துக்குரிய பாடல்களைப் பார்க்கும் போது இறைவனின் பதைக் காணலாம். இக்கால பக்திமிகுந்த கலையாக காணப்படுகிறது றைவனைப் பற்றி போற்றி ஆடுவதை சிறப்பாக கொள்ளலாம். சைவக் என்றே கூற முடியும்.
நேரத்தை வீணாக்காதீர்கள், வாழ்க்கையின் த்தை அறிந்து கொள்ளுங்கள். (வேகாந்தர்)
சடையனார்
திருவாரூரிலே, ஆதிசைவகுலத்திலே, சடைய நாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் உலகமெல்லாம் மெஞ்ஞான ஒளியைப் பெற்று உய்யும்படி சமயக்குரவராகிய சுந்தரமூர்த்தி நாயனாரைப் புத்திரராகப் பெற்ற பெரும் பேற்றை உடையவர்.
ஆக்கம் செல்வி பெரியசாமி தர்ஷனி ஆண்டு 5 ஏ.
யும் வாழ்வில் எந்த மாற்றங்களையும் பேட்ட, உயர்ந்த ஆன்மீகச் சாதனைகளிற்
எ வாழ்வில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தவல்லது.

Page 48
ஸ்ரீ சித்தி விந
பண்ணிய மேந்தங் கரந்தனக் காக்கிப் பானிலா ம் விண்ணவர்க் காக்கியாதனக் கலச வியன்கரந்த கண்ணிலா ணவவெங் கரிபிணித் தடக்கிக் கரிசி மண்ணிணத் தணிகை வரைவளராபக் காணனை
இச் செய்யுள், திருத்தனிகைப் புராணம் இயற்றிய ஸ்ரீ கச்சியப்ப முனி கூறுகின்ற விளக்கச் செய்யுளென இனங்காணப்படுகிறது.
ஒரு கையில் (பணியாரம்) கொழுக்கட்டை தம் உபயோகத்திற்காக தந்தக் கொம்பு வைத்திருக்கின்றார். வியன்கரமாகிய துதிக்கையி செய்வதற்காக ஒரு ரத்ன கலசம் வைத்திருக்கின்றார். முற்றைய 6 அடியேனை ஆணவம் என்கின்ற யானை துன்புறுத்துகிறது. ஆன் அடக்கியாள்கின்றார். தமக்கு ஒரு கை, தேவர்களைத் துன்புறுத்திய கையும், மாதா பிதாக்களுக்காக ஒரு கையும், உபயோகமற்ற அடி விநாயகப் பெருமானை மனத்தில் இருத்தி வணங்குகிறேன் எனக் கூ
இவ்விளக்கத்துள் எம் உள்ளத்தையும் படியச் செய்து உயர் நிலை !
தொகுப்பு செல்விக. சரோஜினி
ஆண்டு 10 d.
உலகம் தீயவருக்கு நரகமாகிறது நல்லவர்க்கு வடிவமாகிறது பகவருக்கு வெறுப்பாகத் தெரிகி
அமைதியுற்றோருக்குத் ( மனிதனை தெய்வமாக்க
ஸ்ரீ காயத்திரியைப்பற்றி பாரத நாட்டில் பல மொழிகளிலும் எ விலைமதிப்பற்றது. காயத்ரி மந்திரத்தைத் தினமும் ஜபிப்பவன் கு சித்திகளை அளிக்கவல்லது. இம் மந்திரத்தைத் தினமும் ஜெபிப்பது நாமும் பெற்று வாழலாம்.
ஓம் பூர் புவஸ்வஹ தத் ஸவிதுர் வரேண்யம் ப்ரகோ தேவஸ்ய தீமஹி
தியோ யோநஹ ப்ரசோதயாத் என்பது ஸ்ரீ காயத்திரி மந்திரமாகும். ஸ்ரீ காயத்திரி மந்திரம் இருபத் தேவதைகளையும் அவைகளின் காயத்திரி சக்தியையும் விளிப்பதால்
ஒவ்வொரு தெய்வத்தையும் வசப்படுத்தி அவற்றால் கிடைக்கும் நார் கீழே கொடுக்கப்பட்ட மந்திரங்களை காயத்திரி மந்திரத்தை தெ தேவையான பாக்கியங்களை இலகுவாகப் பெறலாம் என்பது சிக்தர்!
தெய்வ காயத்திரிகள்

(யகரின் உருவ விளக்கம்
ருப்பமர் திருக்கை தந்தை தாய்க்காக்கி னேற்கிருபையு மாக்கு யகந்தழி இக் களிப்பாம். கச்சியப்ப முனிவர்)
வர் விநாயகமூர்த்திக்கு பங்சகரங்கள் இருப்பதற்கான காரணங்களை
வைத்திருக்கின்றார். இன்னொருகரத்தில் பிறைச்சந்திரனைப் போல் ல் தாய் தந்தையராகிய பார்வதி பரமேஸ்வரர்களைப் பாத பூஜை லது இடது கரங்களில் அங்குசமும் பாசமும் வைத்திருக்கின்றார். தக் கயிற்றினால் கட்டி அங்குசத்தால் குத்தி தன்னத்துன்புறுத்தாமல் கஜமுகாசுரனை சம்ஹரிக்கம் பொருட்டு தேவர்களுக்குதவியாக ஒரு யேனை காத்தற் பொருட்டு இரண்டு கரங்களும் கொண்டருளும் ஸ்ரீ
றப்படுகின்ற இவ்விளக்கம் மிகச் சிறப்பானது.
அடைவோமாக.
அது சுவர்க்கமாகிறது அருளாளருக்கு அருள் மது சண்டை செய்வோருக்கு போர்க்களமாகிறது தெய்வீகமாகத் தெரிகிறது. வல்ல ஸ்ரீ காயத்ரி மந்திரம்
ண்ணற்ற நூல்களில் எழுதப்பட்டுள்ளன. ஸ்ரீ காயத்திரியின் சக்தி சூரியனைப் போல் பிரகாசமுடன் திகழ்வான். ஜபித்த மாத்திரத்தில் தன் மூலம் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பேறுகளையும்
கதி நான்கு எழுத்துக்களைக் கொண்டது. அவ்வெழுத்துக்களுக்குரிய B பெறக் கூடிய நன்மைகளையும் ஆராய்ந்து பார்ப்போம்.
பேலன்களையும் அனுபவிக்க தெய்வ காயத்திரி மந்திரங்கள் உண்டு. ஜபிப்பதோடு சேர்த்து தினமும் ஜெபிப்பதன் மூலம் உங்களுக்குத் களின் வாக்கு, நாமும் இப்பர்ட்சையைச் செய்து பார்ப்போம்.

Page 49
கணேச காயத்திரி
ஓம் ஏகதன்wராய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தன்ணோ புத்தி ப்ரசோதயாத் இதன் காயத்திரி சக்தியை விழிப்பாகச் செய்தால் கஷ்டம்
மறையும். அறிவு வளரும். நரசிம்ம காயத்திரி
ஓம் உக்ர ந்ரும்ஹாய வித்மஹே, வஜ்ரநகாய தீமஹி தன்னோந்ரும்ஹ ப்ரசோதயாத். வீரம், பரார்க்கிரமம், பகைமை, அழிவு விபத்துகளினின்றும் 4
-விஷ்ணு காயத்திரி
ஓம் நாராயணாய வித்மஹே, மஹாதேவாய தீமஹி தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத். நல்ல வாழ்வு தன் நன்னிலை கெடாமலிருத்தல்.
.சிவ காயத்திரி
ம் பஞ்ச வக்ரதாய வித்மஹே, வாஸுதேவாய தீமஹி தன்னோ ருத்திர ப்ரசோதயாத். தனக்கத் தேவையில்லாமல் தன்னில் இருக்கும் குற்றம், கு
கிருஷ்ண காயத்திரி
ஓம் தேவகீ நந்தனாய வித்மஹே, வாஸுதேவாய தீமஹி தன்னோ கிருஷ்ணப்ரசோதயாத். எந்தக் காரியத்தையும் திறமையுடன் செய்தல், கர்மயோகிய
கராதா காயத்திரி
ஓம் வ்ருஷபானு ஜாய வித்மகே, க்ருஷ்ணப்ரியாயை தீமஹி தன்னோ ராதா, ப்ரசோதயாத். அன்பு வளர்ச்சி, வெறுப்புத் தன்மை மறைதல்.
லஷ்மி காயத்திரி
ஓம் மகாலஷ்மை விஷ்ணு ப்ரியாயை தீமஹி தன்னோ
ஷ்மிப்ரசோதயாத். செல்வம், புகழ், போக பாக்கியங்கள் சேரல்.
.அக்னி காயத்திரி
ஓம் மஹாஜி வாலாய வித்மஹே அக்னி தேவாய தீமஹி தன்னோ அக்னி, ப்ரசோதயாத் சக்தி, ஒளி, தேஜஸ் பலரின் புகழ்ச்சிக்கு ஆளாதல்.
.இந்திர காயத்திரி
ஓம் ஸஹஸ்ர நேத்ராய வித்மஹே ஹஸ்தாய தீமஹி தன்னோ இந்த்ர, ப்ரசோதயாத். பேய், பிசாசு சேட்டை பண்ணாமை திருடர் பயமில்லாமை.
சரஸ்வதி காயத்திரி
ஓம் ஸரஸ்வத்தை வித்மஹே புத்திரியை தீமஹி தன்னோ தேவீ, ப்ரசோதயாத். நல்லறிவு வளர்ச்சிகல்வியின் மேன்மை குஷ்ம திருஷ்டி மு
-துர்க்கா காயத்திரி
ஓம் கிரிஜாயை வித்மஹே சிவப்ரியாயை தீமஹி தன்னோ துர்கா, ப்ரசொதயாத்.
தொல்லைகள், சச்சரவுகள் விலகல், கெட்டவர்களை அட .அனுமன் காயத்திரி
ஓம் அஞ்சனி சுதாய வித்மஹே வாயு புத்ராய தீமஹி தன்னோ மாருதி, ப்ரசோதயாத் கடமையை எவ்வித எதிர்ப்புகளுக்குமிடையில் செய்து மேற்கொள்ளல்.

ான காரியங்கள் வெற்றியடையும். இடையூறுகள்
ாப்பாற்றப்படும்.
றைகள் அழிதல் ஆன்ம ஞானம் பெறும் இச்சை அதிக மாகும்.
பாதல் அழகு பெறல்.
லிய சாதனைகளில் வெற்றி
க்குதல், கர்வம் அடங்கதல்.
முடித்தால் நம்பிக்கைக்குப் பாத்திர மாயிருத்தல், பிரம்ச்சரியம்

Page 50
பூமா தேவிகாயத்திரி
ஓம் ப்ருத்வி தேவியை வித்மஹே ஸ்கா தீமஹி தன்னோ ப்ருத்வி, ப்ரசோதயாத் பொறுமை, மன்னிப்புத் தன்மை.
சூெர்ய காயத்திரி
ஓம் பாஸ்கராய வித்மஹே, திவாகராய
நீண்ட ஆயுள், ஆரோக்கியம், உடல் ரொம காயத்திரி
ஓம் தசர தாமஜாய வித்மஹே சீதா வல்ல பாய தீமஹி தன்னோ ராம ப்ரசோதயாத் எத்தகைய துன்பங்களையும் சகிக்கும் தன்மை நட்பு அறம்
.சீதா காயத்திரி
ஓம் ஜனக நந்தின்யை வித்மஹே பூமிஜாயை தீஹிை தன்னே nதாப்ரசோதயாத் பவித்ரம் கள்ளமில்லாமை, தாழ்வு மனப்பான்மை விட்டுக் (
சந்த்ர காயத்திரி
ஓம் கஷ்ர புத்ராய வித்மஹே அம்ருத தத்வாய தீமஹி தன்னோ சந்த்ரப்ரசோதயாத் தொல்லைகள் மாறல், கோபம், ஆத்திரம் முதலியவை அட
யெம் காயத்திரி
ஓம் ஸுர்ய புத்ராய வித்மஹே, மஹாகாலாய தமஹி தன்னோ யம், ப்ரசோதயாத்.
நேரத்தை நல்லவிதமாகப் பயன்படுத்தல், மரணத்துக்கு அ ஃப்ரஹ்ம காயத்திரி
ஓம் சதுர்முகாய வித்மஹே, ஹன்ஸாரூடாய தீமஹி தன்னோப்ரஹ்ம ப்ரசோதயாத்
புதுமையைச் செய்யும் அறிவு, பயிர்த் தொழில் செழித்தல் த வருண காயத்திரி
ஓம் ஜல விந்தாய வித்மஹே நீலபுருஷிய தீமஹி தன்னோ வருண ப்ரசோதயாத் கலைகளில் பற்று எளிமையிருத்தல், தலை, கவி செய்யும் தி
.நாராயண காயத்திரி
ஓம் நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி தன்னோ நாராயண ப்ரசோதயாத் பிறருக்கு நல்வழிகாட்டும் தன்மை, சீரிய ஒழுக்கம், உயர்ந்
ஹயக்ர்வ காயத்திரி
ஓம் வாணஸ்வராய வித்மகே ஹயக்ரீவாய தீமஹி தன்னோ ஹன்ச ப்ரசோதயாத் தைரியம், வீரம், ஹ்சாகம், துன்பங்களையும் அஞ்சாமல் எது
ஹன்ச காயத்திரி
ஓம் பரமஹன்சாய வித்மஹே, மஹா ஹன்சாய தீமஹி தன்னோ ஹன்ச ப்ரசோதயாத் பரந்த புகழ் எப்போதும் சந்தோஷமாயிருக்கும் தன்மை மு: நல்ல உணவுப் பழக்கம்.
.துளசிகாயத்திரி
ஓம் ஸ்ரீ துளஸ்மை வித்மஹே விஷ்ணு ப்ரிய தன்னோவ்ருத்தா ப்ரசசோதயாத் மக்களுக்கு சேவை செய்வதில் ஆர்வம் எப்போதும் எந்த 8

ஸ்ர மூர்த்தியை
தீமஹி தன்னோ சூர்யப் ப்ரசோதயாத் சக்தி.
பாலித்தல் மரியாதை.
TIY
ஆதாரம். காயத்ர் தியானம் செல்வன் என்.விக்னேஸ்
ஆண்டு 10 சி. இறைவனின் பெருங்குணங்களை அறியாமல்
எவரும் பக்தி உணர்வைப் பெறமுடியாது அவர் தூய்மையான வடிவம் உயர் பண்புகளின் உறைவிடம், காட்சிக்கு எளியவர் கருணையே திருவானவர்.
(பகவத் கீதை)
கொடுக்கும் தன்மை.
ங்கிப் போதல்.
ஞ்சாமை எப்போதும் சோம்பலில்லாமல் சுறுசுறுப்பாயிருத்தல்.
காவரங்கள் நன்கு வளர்தல்.
சிறமை வளர்த்தல், ஏழை எளியவர்களால் இரக்கம் கொள்ளல்.
த எண்ணம், காரியத்தையும் திறமையுடன் செய்தல்.
திர்த்து போக்க முயற்சித்தல்.
க்காலமறியும் தன்மை, பொய், மெய்களை பகுத்தறிதல் நல்லோர் நேசம்
ண்மையைப் பேசல் பிறரின் துன்பங்களைப் போக்கும் முயற்சி.

Page 51
மாணவர் நிதி அட்டை வசூல் விபரம் மாணவர்களின் பெயர்
வகுப்பு (ஆண்டு)
தொகை
10 பழையமாணவி பழையமாணவன்
09 பழையமாணவன்
09 10
09 10 09 பழையமாணவி 10
10
09 10 10 09 பழையமாணவி
09 10 10 10
10
பத்மாஷினி சுகாஷினி சுதாகர் சசிகலா கலைச்செல்வன் நாகேஸ்வரன் சேதுராம்
ஹிமாசிலா தனுஷா நிர்மலா கலைச்செல்வி கிருஷ்ணவேணி சுபாஷினி சசிகலா திலகசுந்தரி முரளிதரன் இந்துமதி கலா தமயந்தி ஸ்ரீகுமரன் யோகாநந்தன் சந்திரகுமார் பிரபேந்திரன் சுதா சசிகலா திலகா தர்ஷினி சுதர்ஷினி விஜயமலர் விஜயமலர் சசிகலா சசிகலா மங்களேஸ்வரி சதீஸ்குமார் சதீஸ்குமார் புஸ்பலதா ஸ்ரீகாந்த் ஜெயசந்திரன் சிவானந்தி ஜெயசந்திரன் ராஜா ராஜா மஞ்சுளா ரஜிதா
தர்ஷினி தர்ஷினி - சுகந்தி சாந்திகா நகுலேஸ்வரி
அபிராமி நிஷாந்தி போகமலர் சிவவதனி
பழையமாணவி
10 10 பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி 10 10 பழையமாணவி பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவி பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவி பழையமாணவன் 11
100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 50.00 08.00 100.00 100.00 100.00 44.00 08.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 10.00 100.00 100.00 100.00
100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00
11
பழையமாணவி 12 வர்த்தகம் 12 வர்த்தகம் 12 வர்த்தக்ம பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி 12 வர்த்தகம் 12 வர்த்தகம் பழையமாணவி

பழையமாணவி பழையமாணவி 12 வர்த்தகம் 12 வர்த்தகம் பழையமாணவி பழையமாணவி பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவி பழையமாணவி பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன்
11
11
11tiiiiiiiiiiiiiiiiiiiiiii | Iயா.IL.IL.IN.NAll
பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி 11 பழையமாணவி பழையமாணவி பழையமாணவி 08
பரிமளா சோபனா ஞானசுகன்யா ஞானசுகன்யா தர்ஷினி சர்மிளா
ஆனந்தன் அமிர்தலிங்கம் மனோகாந்த் சவுந்தர்ராஜா உமாகாயத்திரி நிஷாந்தி
சுந்தரேசன் ஜெயகாந்த் கமல்ஹாசன் தர்ஷினி கரேஜினி ஜெயகலா -பிரியதர்ஷினி - சர்மிளா சர்மிளா ஜெயகெளரி நிருஞ்சனி நிசாந்தினி நிசாந்தினி பத்மினி பிரியதர்ஷினி பிரியதர்ஷினி கோபாலகிருஷ்ணன் கோபாலகிருஷ்ணன் கலைவானன் நிஷாந்தன் நிஷாந்தன் கல்பனா நநிகலா சுரேஷ் கிருஷ்ணகுமார் பிரியதர்ஷினி சிவகுமாரன் சிவகுமாரன் விஸ்வநாதன் மோகேந்திரன்
அசேக் ரஜீவ்குமார் புவணேஸ்வரன் ரமேஷன் சுரேஷ் சந்திரமோகன் லலிதா சிவதர்ஷினி சண்முகப்பிரியா
தனேஸ்வரி பிரபாகர் ராஜ்குமார் நிமலன்
08
100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 20.00 74.00 26.00 100.00 100.00 10.00 100.00 100.00 90.00 100.00 100.00 40.00 10.00 100.00 100.00 50.00 50.00 100.00 100.00 04.00 100.00 52.00 100.00 100.00 50.00 100.00 100.00 100.00 100.00 100.00
பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவி பழையமாணவி பழையமாணவன் பழையமாணவன்
11
பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன் 12 கணிதம் பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன்
11
பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவன் 12 வர்த்தகம் 10

Page 52
பழையமாணவன்
11
பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவன் 11
பழையமாணவி பழையமாணவி
11
பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன்
பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன்
11
பழையமாணவன் பழையமாணவி
சுசீந்தரராஜா உதயமலர் உதயமலர் நிரோஷா நிரோஷா பிரகாஷினி முரகானந்தன் மங்களகெளரி ராதிகா
சுபவர்ஷினி சுபவர்ஷினி லுவெனிமலர் சுவர்ணலதா வசந்தா சிவகலா விமலா விஜயகுமார் சதீஸ்குமார் கரவணபிரகாஷ் விஜயகுமார் பிரதீப்குமார் சுவபாதசுந்தரம் லிங்கேஸ்வரன் கஞ்ஜீவகுமார் ராஜன் புவனேஸ்வரன் ரஜன்தினி சிவப்பிரியா பிரியதர்ஷினி கமல் கவியந்தினி பவானி தேவிகா நிரஞ்சனி சுபாஷினிதேவி சாந்தி கிஷோகாந்தன் மகேசன் ஜெயப்பிரகாஷ் ஜெயப்பிரகாஷ் ஜெயப்பிரகாஷ் சிவமலர் கோகிலவர்தினி பிரேம்கிஷான் ராஜினி
ஞானசேகர் வினோத்கண்ணா ஸ்ரீவெற்றியானந்தன்
அசோக்குமார் அசோக்குமார் அசோக்குமார் அசோக்குமார் சுரேந்திரபோஸ் சுரேந்திரபோஸ் சுரேந்திரபோஸ்
56.00 100.00 100.00 100.00 100.00 100.00 44.00 100.00 100.00 100.00 100.00 100.00 64.00 100.00 100.00 50.00 20.00 40.00 30.00 100.00 10.00 50.00 08.00 100.00 100.00 100.00 40.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 62.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 40.00 50.00 50.00 100.00 100.00 100.00 16.00 22.00 100.00 100.00 100.00 100.00 100.00 - 12.00
100.01
பழையமாணவன் பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவி 13 வர்த்தகம் 13 வர்த்தகம் 13 வர்த்தகம் பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன்

அசோக்குமார் அசோக்குமார்
பழையமாணவன் பழையமாணவன்
100.00
100.00
நவனீதகிருஷ்ணன் நவனீதகிருஷ்ணன் நவனீதகிருஷ்ணன் நவனீதகிருஷ்ணன் நவனீதகிருஷ்ணன் சிவக்குமார் கனகலிங்கம் செல்வராணி புனிதா ஸ்ரீதேவி ஸ்ரீதேவி மகேஸ்வரி மகேஸ்வரி சுமதி சந்தானலக்ஷ்மி சந்தானலக்ஷ்மி செல்வகுமாரி செல்வகுமாரி செல்வகுமாரி தயாபரணி நேசமலர் பக்தகௌரி கமலேஸ்வரி தயாபரணி நித்தியகலா நித்தியகலா நிரஞ்சனா ஞானப்பிரகாசம் ஞானப்பிரகாசம் யோகேஸ்வரி யோகேஸ்வரி யோகேஸ்வரி
அமுதா விஜயா சியாமளா தனுஷா தனுஷா தனுஷா சந்திரராணி சாந்தி சுபாஷினி சுந்தரவதனி விஜயகுமாரி நவமணி கமலினி மஞ்சுளா உமாபசங்கரி
இலங்கேஸ்வரி பி. மஞ்சுளா ஜி.மகிதினி ஜி.மகிதினி கே. கீதா கே.கீதா
பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி 13 வர்த்தகம் 13 வர்த்தகம் பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவன் பழையமாணவன் 13 வர்த்தகம் 13 வர்த்தகம் 13 வர்த்தகம் பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி 13 வர்த்தகம் பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி
100.00 100.00 100.00 100.00 100.00 34.00 60.00 100.00 62.00 100.00 100.00 28.00 100.00 100.00 100.00 50.00 100.00 50.00 100.00 100.00 100.00 100.00 50.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 44.00 50.00 100.00 100.00 100.00 24.00 100.00 100.00 100.00 60.00 100.00 60.00 100.00 100.00
60.00 100.00 100.00 100.00 100.00 100.00

Page 53
எஸ். ஹேமலதா எஸ். ஹேமலதா எஸ்.ராஜினி எஸ். ராஜினி என். சசிகலா என்.சசிகலா
வி.பிரியதர்ஷினி வி. பிரியதர்ஷினி எ. ராஜ்பிரதீபா எஸ்.உமாதேவி எ.சுவர்ணாதேவி கெ.டொர்சினி கெ. பொன்கலன் கெ. டொர்சினி கெ. டொர்சினி கெ.பிரசாந்தினிதேவி ஜி.மகிதினி எஸ்.சிவதர்ஷினி எஸ்.சிவதர்ஷினி எஸ்.சிவதர்ஷினி ஜே. கோகிலவர்தனி எஸ்.நிஷாந்தினி எஸ்.நிஷாந்தினி எஸ்.நிஷாந்தினி
ஆர். கவிதா ஆர். கவிதா எ.சர்மிளா எ.சர்மிளா T. மகிதினி எம். சுரெஷ் எஸ். ஜெயராணி
டி.வைதேகி டி.வைதேகி பி. ரம்யா |பி. ரம்யா
டி.நிஷாந்தி வி. காயத்திரி எம். சுபாஷினி எம். சுபாஷினி கெ. தர்ஷினி பி.ரவிச்சந்ததிரன் எஸ்.பிரசாந்த் கெ. நவனீதன் என். லோகேஸ் எ. திவாகரன் எம்.சசிகரன் எம்.கிருஷ்ணமூர்த்தி ஆர். புகலேந்திரன் என்.விமலேசன் எஸ். பிரசாந்த் எஸ்.மோகனா எம். ராகினி கே.ராஜ்குமார் எல்.சுஞ்சீவனி எஸ்.லோஷினி என்.பிரதீபா
பழையமாணவி பழையமாணவி 13 வர்த்தகம் 13 வர்த்தகம் பழையமாணவி பழையமாணவி 13 வர்த்தகம் 13 வர்த்தகம் பழையமாணவி பழையமாணவி பழையமாணவி 13 வர்த்தகம் பழையமாணவி 13 வர்த்தகம் 13 வர்த்தகம் 13கலைப்பிரிவு பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி 13 வர்த்தகம் பழையமாணவி பழையமாணவி பழையமாணவி 13 வர்த்தகம் 13 வர்த்தகம் பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவன் 12 வர்த்தகம்
100.00 100.00 100.00 100.00 120.00 10.00 100.00 52.00 100.00 100.00 100.00 60.00 10.00 20.00 100.00 100.00 80.00 20.00 100.00 20.00 100.00 100.00 100.00 100.00 100.00 32.00 80.00 100.00 100.00 80.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 30.00. 100.00 100.00 100.00 88.00 66.00 100.00 100.00 100.00 20.00 100.00 100.00 100.00 100.00 30.00 70.00 30.00 100.00 100.00
10
10 10
10
பழையமாணவி 10 பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன் 09 09 09 பழையமாணவன் பழையமாணவன் 08 09
09
09 09 09 09 09

09
09 08 பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவன் பழையமாணவி 10
10
10
பழையமாணவன்
lo
பழையமாணவன் பழையமாணவி பழையமாணவன் பழையமாணவி பழையமாணவி
.../i1.JHII
10
பழையமாணவி
10
ஆர். தனுஜா என். ஸ்ரீதேவி டி. நித்தியதர்ஷினி கெ. கிருஷ்ணராஜ் ஜி.சசிகுமார் டி.சிவக்குமார் ஜி.மகிதினி டி. நாகலக்ஷ்மி டி. நாகலக்ஷ்மி பி.தமிழ்வானி எஸ். ஆனுஷா எஸ்.சந்திரகுமார் என். சசிகலா எம்.மைதிலி எஸ்.ருசிகலா எஸ்.உசாநந்தினி எஸ். நிரஞ்சன் பி. கமலவேனி - எஸ். நிரஞ்சன்
ஆர். சாரதாமணி எஸ்.நிரஞ்சன் ஜெ. சுபாஷினி எம். சுகந்தினி கெ.சிவரஞ்சிதம் என். ரஞ்சனி
கெ. நவரட்னம் டி. ஸ்ரீகந்தராஜா கெ. தாட்சாயனன்
ஆர். நிரஞ்சளர் எஸ்.விஜயா எம்.நிஷாந்தி எஸ். சிவமயூரன் எம். ரஜனி வி. மஞ்சுளா கெ.பிரசாந்தகுமார் எம்.சிவசங்கரி ஜெ. யோகேஸ்வரி ஜெ. யோகேஸ்வரி கெ. சுந்தரவதனி டி.வசந்தகுமாரி எம்.விக்கினேஸ்வரி வி. சுபாஷினி கெ.கீதா கெ. வசந்தமாலா பி. ஜெயந்தி பி. கோகிலா ஜ. சந்திரவதனி ஜ.சந்திரவதனி பி. ஜெயப்பிரகாஷ் எம்.சசிகலா பி. சுதர்ஷனி எஸ்.கலைச்செல்வி ஜெ.சுரேஷ் 1. பன்னீர்செல்வம் 1. பன்னீர்செல்வம் எம்.விஜேந்திரன்
10
பழையமாணவன் பழையமாணவி பழையமாணவி பழையமாணவி 12 வர்த்தகம் பழையமாணவி பழையமாணவி பழையமாணவன் பழையமாணவி பழையமாணவி பழையமாணவி 13 வர்த்தகம் பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவன் பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன்
100.00 100.00 100.00 40.00 100.00 50.00 50.00 100.00 100.00 76.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 20.00 80.00 100.00 100.00 30.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 18.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 02.00 10.00 100.00 100.00 26.00 100.00 100.00 46.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 40.00 60.00 70.00 30.00

Page 54
பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவி பழையமாணவன் பழையமாணவி பழையமாணவி பழையமாணவன் பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவன் பழையமாணவி பழையமாணவன் பழையமாணவி பழையமாணவி பழையமாணவன் பழையமாணவி 12 வர்த்தகம் 12 வர்த்தகம் பழையமாணவி பழையமாணவன் 09
எம்.விஜயகுமார்
இ.பிரகாஷ் ! எஸ். சிவதர்ஷினி க. செந்தில்குமார் பி.பஞ்சவானி பி.விஜினா சி.செந்தில்குமரன் யு. புனிதமலர் . க. தனலக்ஷ்மி க. தனலக்ஷ்மி ஆர். நிர்மலா ஆர்.பிரகாஷ் க. லக்ஷ்மி
அ. லோகராஜ் ஆர். ஸ்ரீரஞ்சனி பி.வினோதினி எம். ஜெகதீஸன் க. பிரியதர்ஷினி வி.விக்கினேஸ்வரன் வி.விக்கினேஸ்வரன் டி.வினோதினி க. பிரபாகர் எம்.டில்சான் டி. அருக்கானி பி. பபுதரன் பி.பிரியதர்ஷினி எஸ். குமாஷிலா எம். சுகந்தினி ஆர். மஞ்சுளா வி.சிவக்குமார் சி. நித்தியானந்தன் ஜெ. பாலசுப்பிரமணியம் எ.சசிகரன் எஸ்.பிரதீபன் எஸ். ஜெயசங்கர் எஸ்.ஞானராஜ்
ஆர்.ராஜேஸ்வரி எம். மாக்ரட்மேரி ஆர். குமார் எம். விஜயகுமார்
இ.பிரகாஷ் க. சுந்தரவதனி ஜி. சுபாஷி ஜி.மகிதினி எம்.ரஞ்சனிதேவி பி. ஜெயப்பிரகாஷ் பி. ஜெயப்பிரகாஷ் பி. ஜெயப்பிரகாஷ் பி.விஜயலக்ஷ்மி வை. சாந்தமேரி டி.சுதா
12 வர்த்தகம் பழையமாணவி
09 10 பழையமாணவி பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன் 09 10 வர்த்தகம் பழையமாணவன் பழையமாணவி பழையமாணவி பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன் 13 வர்த்தகம் பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவி 10 பழையமாணவி
100.00 52.00 48.00 100.00 38.00 62.00 100.00 100.00 100.00 100.00 100.00 44.00 50.00 100.00 62.00 100.00 100.00 10.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 04.00 100.00 44.00 100.00 26.00 32.00 16.00 22.00 100.00 100.00 04.00 100.00 100.00 100.00 100.00 40.00 10.00 10000 100.00 100.00 56.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00

2. ராஜ்குமார் டி.உதயகுமார் 7. ஜெயப்பிரகாஷ் எஸ்.நிரோஷினி ஜி. பிரியதர்ஷினி பி. ஜெயப்பிரகாஷ் பி. ஜெயப்பிரகாஷ் பி. பிரதாபனி க.சதீஸ்குமார் வி. சுமித்தா பி. பகிரதி
ஆர். சுபாஷினி பி.ஞானசேகர் வி.யோகராஜ் வி. முரளி டி. தனுஷா பி. மகேசன்
ஆர். பிரகாஷ் ஜெ. ஜோன்சன் வி. நேசராணி க. சரஸ்வதி க. உதயகுமார் ஆர்.பத்மநாதன் வி. சிவயோகராஜா எ. யோகசந்தர் M. முரளிகிருஷ்ணா ஆர். ரவிக்குமார் செல்வி.பி.மணிமொழி
12 வர்த்தகம் பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவி பழையமாணவி பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவி பழையமாணவன் பழையமாணவி பழையமாணவி பழையமாணவி பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன் 10 பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவி பழையமாணவி பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன் பழையமாணவன்
ஆசிரியை,கிரேக் த.வி.
100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 54.00 40.00 100.00 100.00 100.00 100.00 1000 100.00 100.00 50.00 10,00 36.00 100.00 100.00 100.00 100.00 100.00 100.00 10000 10000
do
do
do
do do
do
3ெ do
do
do
do
do
do do
do
do
ஆர். சுசிந்தர்
பழையமாணவன்
2000 36,398.00

Page 55
பணம் கொடுக்காத நிதி அட்டைகளின் விபரம்
அட்டை இல
104
410 415
416
571
005 008 009 017 018 019 120 026 028 031 032 033 035 038 045 050 057 058 066 071 077 079 083 084 086 089 090 092 093 095 096
106 107 109 115 118 119 123 124 127 134 139 140 141 143 150 152 153 154 173 174 175 180
614
209 230 231 232 237 238 240 243 249 250 251 273 275 294 297 301 308 329 342 344 345 346 347 348 349 352 353 354 356 357 358
365 36 369 370 372 374 375 376 377 378 379 380 381 383 384 387 388
498
57] 500
571 501 502
57! 505
57! 506
57 510
586 511
588 513
591 514 518 மொத்த 519 520 522 525 530 540
417 418 423 424 427 429 430 433 440 441 442 445 448 450 455 457 458 471 473 474 483 484 487 488 489 490 491 564
389
541
184
390 391 394 395 396 399 400 403 404 405 407 408 409
542 543 544 546 547 552 556 557 558 560 562 563
185 189 194 201 206 207 208
சிவ தத்துவம் :
- நாம் எப்படி வாழ வேண்டும் என்பதைக் காட்டுவதே சி சந்திரன் கங்கையைப் போல் மனதைத்தூய்மையாக வைத்துக்ெ தள்ளக் காத்திருக்கும் பாம்பின் விஷம் நம்மைப் பாதிக்கக் கூடாது உணர்ச்சிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பன போதிலும் அவர் காமத்தை வென்றவர் சிவரூபத்தைத் தரிசித்து இ
சரியை வழிபாட்டுப் பிரிவுகள் :
சரியை வழிபாடு மூன்று வகைப்படும். அவையாவன:
1. உள்ளத்தால் செய்வது 2. சொல்லால் செய்வது, 3
இம்மூவகைச் சரியை வழிபாட்டையும் நிறைவுடன் செய்
நீர் உடலைத் தூய்மைப் படுத்துவது போல் பிரார்த்தனை மனதை தூய்மைப் படுத்துகிறது
(விவேகானந்தர்)

சைவ சமய விளக்கங்கள்
அன்புதான் சிவம்:
இறைவன் எங்கும் நிறைந்தவன். எல்லாம் வல்லவன் மாபெரும் கொடையாக எங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட 196 மாபெரும் சக்தி. இறையுணர்வு வளர ஆன்மா அன்பு
ம யப் ப டு க ன ற து. ஜீவாத் மா பர மாத மா வா க வளர்ச்சியடைகிறது. அன்புதான் சிவம் என்று அறியப்படுகிறது. அறிவு அருளை வழங் குகிறது. அருள் அன்பை மேம்படுத்துகின்றது. அன்பு சிவமாகிறது.
எண்ணப்படியே ஆகும் :
மனிதன் எண்ணமே வடிவமா.சவன். இவ்வுலகில் இருக்கும் போது அவன் எவ்விதம் எண்ணுகிறானோ அவ்விதமே இங்கிருந்து போன பிறகு ஆகிறான் என்கிறது சாந்தோக்கிய உபநிடதம்.
ஓம் சாந்தி:
ஓம் என்பது மேலான உண்மைப் பொருளைக் குறிப்பிடுவது அதைச் சொல்வதனால் மனம் உயர் நிலையடைகின்றது. நம்மை வழிப்படுத்தும் சக்திகளை அமைதிப்படுத்தும் படி கொள்வதே சாந்தி. எதையும் செய்யத் தொடங்குமுன் ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி, என்று மூன்று முறை சொல்கிறோம். இடி, மின்னல் போன்ற இ ய ற'  ைக கேடுகளைத் தவிர்க்க முதல் சர்நதி, சூழ்நிலை சத்தங்களைக் குறைக்க இரண்டாவது சாந்தி, மூன்றாவது உடல் நோய் சஞ்சலங்களை அமைதிப் படுத்தக் கூறப்படுகின்றது.
ப வடிவம். இன்ப துன்பங்கள் மாறி மாறி வருவதைக் காட்ட முடியில் காள்ள வேண்டும் என்பதைக் காட்ட சிரசிவ் கங்கை பாவச் சுழியில் என்பதைக் காட்ட கழுத்தில் பாம்பு கண்டத்தில் தேங்கிய விஷம் மிக தக் காட்ட புலித்தோல் ஒரு பகுதியில் தேவி இடம் பெற்றிருந்த ந்தப் பாடங்களையெல்லாம் நாம் கற்க வேண்டும்.
உடம்பால் செய்வது. பவர் நற்பேறு பெறுவர்.

Page 56
1. உள்ளத்தால் செய்வது :
சிவ பெருமானை எப் பொழுதும் நினைத்தால் தான் தருமங்களில் ஈடுபட்டால் எல் லா உயிர்களிடத்தும் இரக்கம் கொள்ளுதல், உடம்பு, வாய், கண், மூக்கு, காது ஆகிய ஐம்பொறிகள் வழியாய்ச் செல்லும் ஐந்து ஆசைகளையம் வெளிச்
செல்ல விடாது அடங்குதல் முதலிய பலவாகும்.
2. சொல்லால் செய்வது:
- திருவைந் தெழுத்தை வாயால் ஓதுதல் நல்ல அறங்களைப்பற்றிப் பேசுதல் நல்ல பணிகளைச் செய்வதற்கும் பிறரிடம் வாய்விட்டு உரையாடுதல் ஆகிய பலவாகும். 3. உடம்பால் செய்வது :
திருக்கோயிலை வலம் வந்து பணிதல் கோயில், திருப்பணி செய்தல், திருவிளக்கேற்றுதல், வாகனம் தாங்குதல் முதலிய பலவாகும்.
உள்ளத்தால் செய்யப்படும் சரியை வழிபாட்டைக்
கும்பாபிஷேக நிதி
அட்டை சேகரித்தவரின் பெயர் இல
முகவரி
14 07 20 39 28 1115 53
12
16 98 77 76
செல்வி எம்.சுகந்தினி,என்.கோமதி
கோணமு செல்வி என்.ராஜினி
352ஃ2த செல்வி ஜி. தர்ஷினி
2ஃ244, செல்வன் பி. பிரபாகரன்
கவரகல், செல்வி சி. யாழினி
இல.20, செல்விஎஸ்.புத்மாசினி, ஆர்.கமலவேனி
பத்தனவ செல்வி டி. பிரவீனா
இல 49, செல்வி வி.எம். யோகேஸ்வரி
கினலன் செல்வி பி. நிசாந்தா,என். ரஞ்சனி
கோண்மு செல்வி டி. வினோதினி
தமிழ் மத் செல்வி எம். நிசாந்தி
அகத்தகு செல்வன் க. ரஜீவன்
நாயபெத் செல்வன் வை. சயந்தன்
35:9எ | செல்வி க. தமயந்தி
இல.19, செல்வன் சி. சஞ்சீவகுமார்
கஹகொ க. ரஜீவன்
நாயபெத் செல்வி வி. சுபாஷினி
கெபிலவ செல்வன் என். வினோதன்
தமிழ் மத் செல்வன் வை. அசோக்
இல.22, செல்வி எ. சிவப்பிரியா
15ஃ4,ம் செல்வன் எ. சிவக்குமார்
டயரபா, செல்வி எஸ். மணிமேகலை
அயிஸ் செல்வி பி, ஸ்ரீதேவி
7ஃl பன செல்வி க. சூர்யகலா
மவுசாகா செல்வி க. சுபத்திரா
இல.21
59
22
93
30
08 94
26 23
32
27
80 96
குறிப்பு: அட்டை இல. 17, 100 ஆகியன வழங்கப்படவி வைத்திருப்பவர்கள் காலம் தாழ்த்தாது அவற்றை ஒப்படைக்

கடைப்பிடித்த பலருள்ளும் பூசலார் நாயனார் முதன்மையானவர், இவரின் தூய வழிபாட்டைக் கண்டு வியந்த சிவபெருமான் இவருக்கு அருள் புரிந்ததார். உள்ளத்தல் இவர் அமைத்த கோயிலுக்கே சிவபெருமான் குடிபுகுந்தார்.
பூசலார் நாயனாரைப் போல நாமும் மூவகை சரியை வழிபாட்டையும் செவ்வனே செய்து இறைவன் திருவருள் பெறுவோமாக.
"மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.”
ஆக்கம் செல்வி. ஜெயராஜா சுபாங்கனி ஆண்டு8சி.
அன்பு வழி நின்றால் அமைதி கிட்டிடும்.
வசூல் அட்டை விபரம்
தொகை
ட்டாவ,ஹப்புத்தளை ந்திரியா,பண்டாரவளை எத்தலப்பிடிய வீதி,பண்டாரவளை தெமோதர பிரதானவீதி, ஹப்புத்தளை த்தை,லியங்காவெல கெபிலவல்வடக்கு, பண்டாரவளை எஸ்டேட், பண்டாரவளை ட்டாவ, ஹப்புத்தளை திய கல்லூாரி,பண்டாரவளை ம்புற, ஜானுவத்த. த,நடுகணக்கு,பண்டாரவளை பொலிஸ்கந்த வீதி, பண்டாரவளை அம்பேதன்ன, பண்டாரவளை ல்ல தியத்தலாவை த நடுகணக்கு பண்டாரவளை லவடக்கு பண்டாரவளை திய கல்லூரி பண்டாரவளை கெபிலவலவடக்கு பண்டாரவளை புண்ட் பிளசண்ட் பண்டாரவளை வெளிமடை
லபி கே.கே. டிவிசன் சல வீதி, பண்டாரவளை 2) தம்பேத்தன்னை புனாகல வீதி, பண்டாரவளை
347.00 240.00
60.00 600.00
71.00 230.00 613.00 250.00 255.00 450.00 600.00 270.00 275.00 325.00 400.00 1669.00 1005.00 796.00 500.00 100.00 205.00 760.00 252.00 - 200.00
120.00 10593.00
ல்லை. இன்னும்வரவேண்டிய73 நிதி அட்டைகளை குமாறு கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர்.

Page 57
"அருள் விழித்தரிசன
கொட்டும் பனியொடு
கொஞ்சி நின்றன பசுந்தளிர்கள் சொட்டும் தேனில் நீராடி
குலவி வந்தன மலர்கள் - வனிதையர் மீட்டிய கானமதைத் தழுவியே
வந்ததென்றலது கயிற்றிடை கட்டியதோரணமிடை தொட்டு
மெல்லிய நடனமிட்டது கண்ணியமாய்!
போற்றியுன் புகழ் பாடும்
பாலாறாவாய்ச் சிறுவர் - நாம் ஏற்றிய தீபங்கள் மலர்ந்து
உடுக்களை மிஞ்சிஒளிர பற்றியவுன் திருவடிகளைப் பற்றிய வாறே
தொடர்ந்திடும் துயரம் அற்றிருக்க செங்கமலத் திருவடிகளை தரிசனமாய்
தந்திடுவாய் வையகத்து நாயகனே!
அருண பகவனும் செவ்வொளிபரப்பி
தொழுதெழுந்து ஆசி பெற - நின் பொற்பதம்காணவிடியலை விரைவாக்கி
கண்மலர்ந்தான் - உய்யும் வழிகேட்டு பாற்குடம் தாங்கியே அபிஷேகிக்க
புறப்பட்ட பார் மக்கள் உற்றதுயர் களைய தரிசனம்
தந்திடுவாய் விருப்புடனே!
பெய்திடும் பனியில் சிறகு சிலிர்த்து
புள்ளினம் கீச்சிட்டு பறக்கம் குளிர்ப் பொழுதில் கொய்த அரும்புகள் நீர் சொட்ட
தொடுத்த சரங்களை ஏந்திய அடியவர் பொய்கையில் மூழ்கிய ஈரம் போக்காது
கோயிலடி ஈரமாக்கி - நிலையா மெய்யது நடுங்க பக்தியில் துவழும்
தூயவர்க்கு அருள்முக தரிசனம் தாராயோ!

ம் தாராயோ?''
இரைச்சல் மிக்க நகரமிதில்
அமைதியான சூழல் தனில் உறைவிடத்தை அமைத்துக் கொண்டு
அன்பர்களின் உபசரிப்பில் மறை பொருளே - நீ மகிழ்ந்து
அறியாமை இருளகற்றி செருக்கு சிறைசிதைத்து நன்மணிகள் ஒலித்திட
புவனத்தரசே பூவிழித் தரிசனம் தாறாயோ!
பூதங்களின் நாயகனே
- பொன்முடியணி மூஷிகனே வேதங்களின் முதற் பொருளே
ஐயங்களைப் போக்கிடுவாய் கீதங்கள் பாடியாடி யுன்
ஞானம் புகழ் பரப்பி பேதங்கள் பொசுங்கிய - புதுயுகம்
படைக்க பொன்முகத்தரிசனம் தாராயோ!
சித்தத்தினுள்ளே சிவனை இருத்தி
இம்மலைமீது பொற்பதம் பதித்த - நீ சத்தத்தினூடே பிரார்த்தனை காண
எத்தனை வழி சொன்னாய்! நித்திய ரூபனாய் மத்திய கூடத்தில்
வித்தைக்கு விளக்களிக்க முத்தியை அருளவிறைத்திடுவாய் - சித்திவிநாயகனே
முப்பழம் மோதகம் நிச்சயம் கிடைக்கும்!
கே.எஸ்.இராஜேந்திரன் ஆண்டு 12, வர்த்தகப் பிரிவு
பக்தி நெறியின் முதற்படி பிரார்த்தனை தான்

Page 58
ஆண்டா
ஸ்ரீ மன் நாராயணனின் பெருமைகளுள் ஆழ்ந்து - பாடல்களைக் கொண்ட நூல் 'திவ்வியப்பிரபந்தம் சித்தர். இவர் சுமார் ஆயிரத்து நூறு ஆண்டுகளு. சித்தரை மக்கள் 'பெரியாழ்வார்' என்று வழங்கினர்
பெரியாழ்வார் தாம் பெற்ற செல்வத்தையெல்லாம் ஸ்ரீ வில்லிபுத்தூர் வெ மாலைகட்டிச் சாத்துவதிலும் தமது வாழ்நாளைச் செலவிட்டு வந்தார். ஒரு இடையில் மண்வெட்டியால் பாத்திகளைச் செப்பனிட்டுக் கொண்ண்டிருந்தார் அந்த இடத்தை அகழ்ந்து பார்த்தபோது ஓர் அழகிய பெட்டியில் அழகான முதலில் திகைத்தார் ஆழ்வார். பின்பு தெளிந்து பூமிதேவி எனக்குத் தந்த In ஆடிமாத பூர நட்சத்திர நாள். அந்தக் குழந்தைக்கு 'கோதை' என்ற பெயரி ஆண்டுகள் ஒவ்வொன்றாகச் செல்லச் செல்லக் கோதை குழந்தை நிலை கதைகளையும், பக்திக்கு வசப்பட்டு அன்பர்களுக்கு உதவியருள இை
அவ்வப்போது எண்ணி மனம் நெகிழ்ந்தாள். தானும்பக்திகொண்டால் தனக்
பெரியாழ்வார் தினந்தோறும் வட பத்திரசாமிப் பெருமானுக்கென அழகிய மா கோயிலுக்கு அந்தமாலையை அவர் எடுத்துச் செல்லுமுன். கோதை அதனை முன் நின்று, மாலை சூடிய தனது அழகைக் காண்பாள். பின்பு அதனைக் க யாருக்கம் தெரியாது. பெரியாழ்வாருக்குக் கூடத் தெரியாது.
ஒரு நாள் வழக்கம் போல் மாலையை வைத்து விட்டு வெளியில் சென்றிருந் பெருமாளுக்குரிய மாலையுடன் கண்ணாடி முன்னே தன் மகள் கோதை நி அவரைப் பார்த்து விட்டாள். என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறின மீண்டும் தொழுதுபிழை பொறுக்கும்படி வேண்டினார். கோதையும் அழுது கெ
அவசரமாக வேறுமாலை கட்டி எம்பெருமானுக்கு சமர்ப்பித்து விட்டு வீடு தி கனவில் தோன்றி "ஆழ்வாரே இன்று ஏன் எனக்கு மணமற்ற மாலையை பதிலேதும் கூறாமல் அமைதிகாத்து நின்றார். இறைவனும் பெரியாழ்வாரு. சூடிய மாலையையே எமக்கு அளிக்க வேண்டும்' எனக்கூறி மறைந்தார். 3
ஆண்டாள் எப்போதும் திருமால் நினைவாகவே இருந்தாள். கண்ணனை அவளுக்கு பரவச மூட்டும் ஒன்றாயிற்று. இந்த நோன்மைப்பற்றி ஆண்டாள்!
இப்படியாக காலத்தின் விரைவில் ஆண்டாள் திருமண வயதை அடைந்தார் முடிவு செய்தாள். தந்தையிடம் கூறியும் விட்டாள். இதைக்கேட்டு ஆழிவ நம்பினாள்.
ஒரு நாள் இரவு ஆழ்வார் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கன கவர்ந்த உத்தமி! அவளை அரங்கத்துக்கு அழைத்து வந்து னெக்குத் பெரியாழ்வார் பாண்டிய மன்னனான ஸ்ரீ வல்லபனின் துணையுடன் ஆண்டா
இதற்கிடையே ரங்க நாதன் தம் அர்ச்சகர் கனவில் தோன்றி ஆழ்வாரும் ! நகர்வலம் செய்வித்து அழைத்து வருமாறு பணிந்தார். இச்செய்தியை அர். வருகையை எதிர் நோக்கிநின்றனர்.
ஸ்ரீ வல்லப பாண்டிய மன்னனும் பெரியாழ்வாரும் ஆண்டாளும் ஸ்ரீ ரங்க ஆனந்தக் கண்ணீர் மல்க, கூப்பிய கரங்களுடன் அவரை நோக்கி நடந் காணவில்லை. திடீரென மறைந்து விட்டாள். அவளை ரங்கன் தம்முடன் ! மகளாய் வளர்ந்து, ரங்கன் திருவடிகளை அடைந்து, எல்லோருக்கும் வணங்
ஆண்டாள் பாடிய பாடல்கள் (நாச்சியார் திருமொழி) என்னும் தலைப்பில்
ஆதாராம்:- இந்துமதம் செல்வன் எம்.தியாகராஜா ஆண்டு 12 - வர்த்தகம்.

ள் கதை
1வரைப் பாடிப்பரவியவர்கள் ஆழ்வார்கள். பன்னிருவர். அவர்கள் பாடிய அதில் முதற் பகுதியான திருப்பல்லாண்டு என்பதைப் பாடியவர் விஷ்ணு த முன் வாழ்ந்தவர். பெருமைவாய்ந்த ஆழ்வார் என்ற கருத்தில் விஷ்ணு
பத்திரசாயிக்கே செலவிட்டு நந்தவனப்பணியிலும் எம்பெருமானுக்கு நாள் அதிகாலை பெரியாழ்வார் தம் நந்தவனத்தில் துளசிச் செடிகளுக்கு அப்பொது மண்வெட்டி ஒரு பெட்டி மேல் படுவது போல் ஓசை கேட்ட து. பெண்குழந்தை ஒன்று ஒளி வீசும் முகத்தோடு சிரித்துக் கொண்டிருந்தது. கள் என்று மகிழ்ச்சி பொங்க எடுத்து அணைத்து உச்சிமோந்தார். அன்று
டு மிகுந்த அன்புடன் குழந்தையைப் போற்றி வளர்த்தார். யைக் க ந்து சிறிய பெண்ணானாள். பெரியாழ்வார் தனக்குக் கூறுகின்ற வன் ஓடிவிடுவதையும் அவனுடைய கருணைத் திறத்தையும் கோதை தம் அப்படியே வந்து கண்ணன் உ தவுவான் என்று உறுதியாக நம்பினாள்.
லை ஒன்று கட்டுவார். கோதையின் மனத்தை அது வெகுவாகக் கவர்ந்தது. எடுத்துத் தன் கழுத்தில் அணிந்து கொள்வாள். மெல்ல நடந்து கண்ணாடி மத்திலிருந்து கழற்றி மறுபடியும் வைத்துவிடுவாள். இப்படி இவள் செய்வது
பெரியாழ்வார் எதிர்பாராத விதமாக விரைவில் வீடு திரும்பினார். வந்தவர் ன்று கொண்டிருப்பதைக் கண்டார். இடி விழுந்தாற் போலானார். கோதை பள். ஆழ்வார் தம் கண்களில் நீர் மல்க கை கூப்பிக் கடவுளை மீண்டும் எண்டே அறியாமல் பிழை செய்த தன்னை மன்னிக்கும்படி வேண்டினாள்.
ரும்பினார் விஷ்ணு சித்தர். அன்றிரவு உறங்கும் போது எம்பெருமான் அவர்
இட்டீர்" என கனிவான குரலில் கேட்டார். திகைத்து நின்ற ஆழவார் க்குக் கோதையின் அருமை பெருமைகளை எடுத்துரைத்து "இனி அவள் இன்றுமுதல் கோதை ஆண்டாள் ஆனாள்.
| பற்றியே எண்ணி எண்ணி மகிழ்பவளானாள். பாவை நோன்பு நோற்பது. பாடிய முப்பது பாடல்களே "திருப்பாவை” என்று அழைக்கப்படுகின்றது.
ள். அவள்தன் மனதில் எண்ணியபடி ரங்க நாதனையே கணவனாக அடைய i திகைத்தாலும், ஆண்டாள் மட்டும் இது ந க்கும்' என்று ஓ றுதியாக
சுகளில் ரங்கநாதன் தோன்றி "விஷ்ணு சித்தா! உன் மகள் என் மனதைக் திருமணம் செய்து கொடு" என்று சொல்லி மறைந்தார். கனவின்படியே
ளை அழைத்துக் கொண்டு ஸ்ரீ ரங்கம் சென்றார்.
ஆண்டாளும் வரும் செய்தியைக் கூறி அவர்களை மிக்க கெளரவத்துடன் சகர் நகரத்து மக்களுக்கு அறிவிக்க எல்லோரும் ஆழ்வார் - ஆங்! பள்
வந்து சேர்ந்தனர். ரங்கனைக் கண்ணாரக் கண்ட ஆண்டாள் கண்களில் டாள். அவரது திருப் பாதங்களைப் பணிந்த பின்னர், ஆண்டாளை யாரும் சர்த்துக் கொண்டு விட்டார். இப்படி மானிட உருவில் தோன்றி, ஆழ்வார் நம் தெய்வமானாள் ஆண்டாள்.
நாலாயிரம் திவ்விய பிரபந்தம் எனும் நூலில் இடம்பெற்றுள்ளது.

Page 59
மூதாட்டியின் மூதுரை கூறு திருமதி ச.சுதந்திரன்: ஆரம்பப் பி
000
மனிதப் பிறவியே எல்லாப் பிறவிகளிலும் மேலான ஒன்று. அம் மனித சில நேரங்களில் மிருகமாகின்றான். வேங்கையைப் போல் சீறிப்பாய்கி " நானே பெரியவன்' என்னும் அகம்பாவத்தில் அடுத்தவரை மதிய கூடப்பிறந்தவர்களுக்கேனும் கொடாமல் புதைத்து வைத்து இன்பு அலைகிறான். இதை எல்லாம் கண்ணுற்ற ஒளவையார்.
“பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக் கேடு கெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங் காவி தான் போயின பின் பாரே யநுபவிப்பார் பாவிகாத்தப் பணம் என்று கூறுகின்றார்."
இதற்கொப்ப மானிடராகிய நாம் பாடுபட்டுத் தேடும் பணத்தைப் பு வேண்டும்.
மனிதன் மனிதனாக் வாழ்வதற்குத் தமது சமயத்தில் ஈடுபாடு உள்ளவ நல்ல எண்ணங்களும் நல்ல சிந்தனைகளும் உண்டோ, அவனே ஒ இதையே வள்ளுவர் பெருந்தகை
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் - ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்டும்” என்று பகர்ந்தார்.
இவ்வொழுக்கதைப் பதவியால் பட்டத்தால் செல்வத்தால் மாடமாளி தான் ஒருவனை ஒழுக்க சீலனாக மாற்றக் கூடிய கருவியாகும். அப்ப புலிகளும் எம் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றன. (செய்கின்றா உரிய தண்டனையை நிச்சயம் அனுபவிக்கவே செய்வார்கள்.
செல்வம் தான் வாழ்ககை என்று நினைக்கும் மனம் கொண்ட மானிட இதனையே ஔவையார்,
"ஆறிடு மேடும் மடுவும் போலஞ் செல்வம் மாறிடு மேறிடு மாநிலத்தீர் - சோறிடும் தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறு முயர்ந்து ” என்று கூறுகின்றார். செல்வமானது ஆற்றில் வெள்ளத்தினால் ஏற்படும் மேடும் பள்ளமும் உண்பதற்கு சோறு கொடுங்கள் குடிப்பதற்குத் தண்ணீர் கொடுங்க தூய்மையாகிய தன்மை ஓங்கி வளரும், என்ற பொருள் படத் தீஞ்சுவை
"வருந்தியழைத்தாலும் வாராத வாரா பொருந்துவன போமினென்றாற் - கோகா இருந்தேங்கி நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரந் தானினைந்து துஞ்சுவதே மாந்தர் தொழில் என்கிறார்.
நமக்கு வந்து சேராதவைகளை வருந்தி அழைத்தாலும் அவை வர இவ்வுண்மையை அறியாமல் மானிடர் நாம் தமக்கக் கிடைக்காத இறத்தலையே முடிவாகக் கொள்ளாது ஆன்மீக உண்மைகள் உன துச்சமாக மதித்து அகத்தூய்மையுடன் எழுந்து நடந்தோமானால் இ
ஒழுக்கத்தின் எய்து
எய்துவர் 6

ம் தத்துவங்கள் ரிவுப் பொறுப்பாசிரியர்
னிடமே பலவிதமான குண இயல்புகளைக் காண முடிகிறது. மனிதன் ன்றான். அடுத்தவர் வாழ்வதைப் பார்த்துப் பொறாமை கொள்கின்றான். Tாமல் நடக்கின்றான். தாம் தேடும் பொருளில் சிறிதளவைக் கூடத்தன் றுகிறான். செல்வம் தான் வாழ்க்கை என்று நினைத்துத் தேடித் தேடி
தைத்து வைக்காமல் இறக்குமுன் அதை நல்வழியிலே பயன்படுத்த
பனாகவும் பற்றுள்ளவனாகவும் இருத்தல் அவசியம். எவனொருவரிடம் ழுக்க சீலனாகக் கருதப்படுவான். ஒழுக்கம் உயிரை விட மேலானது,
கையைால் பெறமுடியாது. சமய வழிபாட்டின் மூலமே பெறலாம். சமயம் டியிருந்தும் சமயம் என்ற ஓர் பொய்ப் போர்வையைப் போத்தித் திரியம் ர்கள்) அவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்பவர்கள். அவர்கள்
டரான நாம் செல்வம் என்னாகும் என்பதை சிந்திக்கத்தவறக் கூடாது.
) தான் இது வளரும், தேயும் ஆதலால் செல்வமுள்ளோர் ஏழைகள் கள் இப்படி செய்வீர்களானால் இந்த தருமத்தினால் உள்ளத்திலே
யோடு பாடியுள்ளார் மேலும் இவர்
து சேரா, வந்து சேர்ந்தவற்றை 'போ' என்று கூறினாலும் போகா. பொருள்களுக்காக ஏங்கி மனம் நொந்து வாழ்நாளை வீண் நாளாக்கி ார்ந்து ஏற்று அதன் வழி ஒழுகி போகங்களையெல்லாம் பொய்யாகத், ர்புற்று வாழலாம்.
வர் மேன்மை இழுக்கத்தின் ய்தாப் பழி.

Page 60
வினை தீர். செல்வி கோவிந்தர
கணேசனின் அருள் இல்லையேல் எந்தக் காரியமும் நடைபெறாது துர்த்தேவைக்கு அவர்தான் அதிகாரி. அவரிடமே இடையூறுகள் ! தவிப்பாார்கள். எனவே நாம் விநாயகரை முதலில் வழிபட வேண்டி
விநாயக சதுர்த்தியன்று மண்ணினரால் பிள்ளையார் செய்து ஒ இருபத்தொரு அருகு, எருக்கு முதலான இருபத்தொருவித | வாழைப்பழம் முதலிய பழவகைகளுடன் தேங்காய், அப்பம், அவர் பூராவம் எந்த இடையூறும் கஷ்டமும் வராது. கணபதியின் முன் கைகளாலும் காதுகளைப்பிடித்துக் கொண்டு மண்டியிட்டுத் தோ நாம் எப்போது அழைத்தாலும் வருவார்.
விநாயகரை முல்லையிலை, கரிசலாங்கண்ணியிலை, வில்வம், வே துளசி, வன்னியிலை, நாயுருவியிலை, கண்டங்கத்தரியிலை, 3 மாதுளையிலை, தேவதாருயிலை, மருவு, அரச இலை, ஜாதிமல்லி இலைகளால் அர்ச்சிக்க வேண்டும்.
விநாயக அனுக்கிரகத்தால் கிடைக்கும் இருபத்தொரு விதம் பெருந்தன்மை, நல்வாழ்வு, முகத்தில் பால்வடியும் தன்மை, அன்பாயிருக்கும் தன்மை, குடும்பத்தில் கர்ப்பரட்சை, மக்கட்பேறு அகற்றல், தன்வாக்கிற்குமற்றவர்கள் அடங்கல், கோபம் கொ இருத்தல், துயர் தீர்த்தல் முதலிய நற்பலன்கள் கிடைக்கும்.
சந்திரன் ஒருசமயம் தன் அழகில் கர்வம் கொண்டு, விநாயகரைப் சந்திரனுக்குச் சாபமிட்டார் விநாயகர். சந்திரன் அச்சாபத்திற்கு 6 மட்டும் பார்க்க கூடாதென்றும் அப்படி மீறிப் பார்ப்பவர்கள் வீண் .
ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஒருசமயம் நாலாம் பிறைச் சந்திரனைப் ப பூமியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத்தான் தீர வேண்டுமல்ல அபகரித்துச் சென்றார் என்ற வீண் பழிக்கு ஆளானார். இந்த அ பார்த்தார். குழந்தையின் தொட்டிலில் மணி கட்டியிருந்தது. ஜாம்ப
அப்பாடல் தான் விநாயக சதுர்த்தியன்று நாம் சொல்ல வேண்டிய சி
ஸிம்ஹ ப்ரஸேனம் அவதீத் ஸிம் அஹ ஜாம்பவதா ஹத ஸுகுமாரக மாரோ தீ நவ ஹ்யேஷஸ்யமந்தக.
இத் தாலாட்டுப் பாட்டை விநாயக சதுர்த்தியன்று பாடுபவருக் கண்டிருந்தாலும் அந்தத் தோஷம் அகன்று விடும்.
சுபம்.
விநாகனே வெவ்வினையை வேற்றுக்க வல்லான்.

க்கும் விநாயக சதுர்த்தி ரஜ் செல்வராணி (ஆசிரியை)
இடையூறுகள் தோன்றிக் கொண்டே இருக்கும் விக்கினங்கள் என்ற எல்லாம் அடங்கியுள்ளதால், அவரை வழிபடாதவர்கள் இடர்பட்டுத் பது அவசியமாகும்.
வ்வொரு வீட்டிரும் சாஸ்திர முறைப்படி இருபத்தொரு புஷ்பம், ஷ்பங்கள், பச்சிலைகள், நாவல்பழம், விளாம்பழம், பிரப்பம்பழம், D, பொரி முதலியவற்றை நிவேதனம் செய்து பூஜித்தால், அந்த வருடம் நின்று தலையில் கைகளால் மூன்று முறை குட்டிக் கொண்டு இரு ப்புக்கரணம் போட்டு கணபதியைத் துதித்தால் விநாயகப் பெருமான்
பருடன் கூடியவெள்ளரு கம்புல், இலந்தையிலை, ஊமத்தையிலை, அரளியிலை, எருக்குயிலை, மருதையிலை, பிஷ்ணுக்கிராந்தயிலை, கையிலை, தாழையிலை, அகத்திக்கீரையிலை ஆகிய இருபத்தொரு
ான பலன்கள்.தர்மம், பொருள், இன்பம், சௌபாக்கியம், கல்வி, - வீரலட்சுமி, விஜயலட்சுமிகடாட்சம், எல்லோரும் தன்னிடம் று, நுண்ணறிவு, நற்புகழ், சோகத்தினால் வாடாத்தன்மை, அசுத்தம் ண்டோரை சாந்தப்படுத்தும் தன்மை, பிறரால் துன்பமடையாமல்
1 பழித்தான். அதனால் சந்திரனை யாரும் பார்க்கக் கூடாது என்று. விமோசனம் அளிக்க விநாயகரை வேண்ட நாலாம் பிறைச்சந்திரனை
அபவாதத்திற்காளாவர் என்னும் அச்சாபம் குறைக்கப்பட்டது.
பார்த்தார். ஈ,ஸ்வர அவதாரமானாலும் மனிதனாகத் தோன்றிய பிறகு வா? அதனால் "ஸ்யமந்தகம்” என்னும் மணிமுனையை கிருஷ்ணர் பவாதத்தைப் போக்கிக் கொள்ள ஜாம்பவானின் குகைக்குச் சென்று வானின் மகள் ஜாம்பவதி தாலாட்டுப் பாடிக் கொண்டிருந்தாள்.
உலோகமாக இங்கே தரப்பட்டுள்ளது.
கு வருடம் பூராவும் எந்த சுக்லபட்ச சதுர்த்தியன்று சந்திரனைக்

Page 61
திருக்கோயில் வழிபா திருமதி. சிவகாமி அருள்ர
இந்துக்களின் அன்றாடக் கடப்பாடுகளிற் திருக்கோயில் வழிபாடு முறையுடன் கைக் கொள்வது நம்கடனென்று எண்ண வேண்டும். வ அருகில் சென்றதும் கை, கால்களைக் கழுவிக் கொண்டு கோபுரத்தில் உச்சரித்துதோத்திரப் பாடல்களை மன ஒருமைப்பாட்டுடன் பாடி, கே கோயிலுக்குள் போக வேண்டும். கொடிமரத்தின் பக்கம் சென்றதும் செய்ய, பெண்கள் ஐந்து அவயங்கள் பூமியில்பட பஞ்சாங்க நமஸ்காரம் கொடிமரத்தை சூட்சுமலிங்கமாக எண்ணி வணங்க வேண்டும்.' பிரகாரங்களை வலம்வர வேண்டும். ஐந்து பிரகாரங்கள் இருந்தால், 8 பலிபீடத்தின் அருகில் சென்று நம்மிடமுள்ள காம, குரோத, லோப, ! வேண்டும்.
கன்னி மூலையிலிருக்கம், விநாயகரை வலக்கையை இடக்கை வலக்கையையும் பிடித்துக் கொண்டு மூன்றுமுறை தோப்புக்கரண துவாரபாலக விக்கிரகங்கள் மன் நின்று இறைவனை வணங்கித் தோதி பொருட்களை நிவேதிக்கச் செய்யலாம். கற்பூரத்தரிசனம் செய்து த
அம்பிகை சந்நிதியிலும் வணங்குதல் வேண்டும். உட்பிரகாரங்களில் இருக்கும் எல்லா மூர்த்திகளையம் வணங்கி வா வேண்டும். பின் முருக்சந்நிதியை வணங்கி சண்டேசுரர் சந்நிதியை 4 கொட்டி அவர் நம்மைப்பார்ப்பதாகக் கருதி சிவதரிசனப்பலனை வேண்டும். ஆலய தரிசனம், முடிந்த பின் கொடிமரத்திற்குச் சற்று வி முறை ஜபித்த பின் வீடு திரும்ப வேண்டும். விஷ்ணு ஆலயமாயின் கருடாழ்வாரை வணங்கி மூர்த்தியின் திவ்விய பெற்று, மூர்த்தியைத் தியானித்துத் தாயார் சந்நிதானம் சென்று சேவித்து பின் கொடிமரத்திற்குச் சற்றுத் தூரத்தில் அமர்ந்து மூலமந்திரத்தை நா சந்நிதி, மேற்கு நோக்கிய சந்நிதிகள் இடப்பக்கமும், கிழக்கு நோக்கி விழுந்து வணங்குதல் வேண்டும். மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது முறை ! குற்றம். நாள் தோறும் சிவாலய வழிபாடு செய்தல் வேண்டும். இயலாதவர்க அமாவாசை, திருவாதிரை, கார்த்திகை, மாதப்பிறப்பு, சூரிய, சந்திர க கந்தசஷ்டி ஆகிய புண்ணிய காலங்களிலாவது தவறாமல் ஆலயவழிய ஆண்கள் அட்டாங்கப் பணிவு என்னும் முறைப்படி வணங்குதல் வே தரையில் படுமாறு விழுந்து வணங்குதல் வேண்டும். இது அட்டாங்கப் கால்கள், முகவாய்க்கட்டை என்ற எட்டு உறுப்புகளும் வணங்கும் ே என்னும் முறைப்படி விழுந்து வணங்க வேண்டும். அது தலை, இருகை வணங்குதல் வேண்டும். கொடி மரத்தின் முன்பு மூன்று, ஐந்து, ஏழு முறை பணிந்து வணங்கு குற்றமேயாகம். வணங்கம் போது மேற்கேயோ, தெற்கேயோ கால்நீட்ட ே
கோயிலில் உட்பிரகாரத்தில் பல மூர்த்திகள் இருப்பதாலும் அதிதே வணங்கக் கூடாது. விநாயகரை ஒரு முறையும், முருகனை மூன்று மு இருபத்தொறு முறையும், உமா தேவி திருமலை நான்று முறையும் சூரிய நான்கு முறையும் வலம் வருதல் வேண்டும்.
ஆரோக்கியம் பெற ஆதித்தனையும், செல்வம் பெற அக்கினியையும், அம்பிகையையும் வணங்குதல் வேண்டும்.எவ்வாறாயினும் வழிபாட்டு
முறை தவறா வழிபாடு மோட்சத்தைக் காட்டி நிற்கும்.

ட்டு முறை ஜ் (ஆசிரியை)
மிக உன்னத ஸ்தானம் பெறுகிறது. அத்தகைய உயர் வழிபாட்டை ழிபாட்டிற்காகத் திருக்கோயிலை நோக்கிச் செல்லும் நாம் கோயிலின் ர் முன் நின்று இருகரங்களையும் தலைமேல் குவித்து, மூலமந்திரத்தை சபுரத்தை ஸ்தூபலிங்கமாகவும் கடவுள் பாதமாகவும் பாவித்து வணங்கி ஆண்கள் எட்டு அவயங்களும் பூமியில்பட அட்டாங்க நமஸ்காரம் செய்தல் வேண்டும்.
ஓம் சிவாயநம" என்னும் மூலமந்திரத்தை உச்சரித்துக் கொண்டு) ஐந்தையும், பஞ்சகோசங்களாக வணங்கிப் பிரகாரங்களை வலம் வந்து மாக, மத மாச்சரியங்களைப் பலி கொடுத்ததாக உறுதி மேற்கொள்ள
5 முன்வைத்து வலக்கையால் இடக்கையையும் இடக்கையால் மிட்டு விநாயகர் தோத்திரம் செய்து வணங்குதல் வேண்டும். பின் ந்திரப் பாக்களைப் பாடவேண்டும். தேங்காய், பழம் முதலிய நிவேதனப் ருெநீறு பெற்று மூலஸ்தான மூர்த்தியை வணங்கிய பின் இதேபோல்
அம்வர வேண்டும். தட்சணா மூர்த்தியைக் குருவாக எண்ணி வலம்வர அடைந்து, சிவத்தியானத்திலிருக்கும் அவரிடம் மூன்றுமுறை கையால் வேண்டிப் பிரார்த்திக்க வேண்டும். பின் நவக்கிரகங்களை வணங்க லகியிருந்தும் உள்ளேயுள்ள மூர்த்தியின் மூல மந்திரத்தை நூற்று எட்டு
| பிரபந்தப் பாடல்களைப்பாடி துளசித் தீர்த்தம் பெற்று சடாரி சாந்தம் ஏ வலம்வரும் போது உட்பிரகாரத்தில் உள்ள் மூர்த்திகளை வணங்கிய ற்றி எட்டு முறை ஜபித்தபின் வீடு திரும்ப வேண்டும். வடக்கு நோக்கிய யெ சந்நிதி, தெற்கு நோக்கிய சந்நிதியாயின் வலப்பக்கத்திலும் நின்று வணங்க வேண்டும். ஒரு முறை அல்லது இரண்டு முறை வணங்கதல்
ர் சோமவாரம், மங்களவாரம், சுக்கிரவாரம், பிரதோஷம், பெளர்ணமி, ரெணம், சிவராத்திரி, நவராத்திரி விநாயகர், சதுர்த்த, விநாயகர் சஷ்டி,
ஈடு செய்ய வேண்டும்.
ண்டும். மனித உடலின் எட்டு அங்கங்களும் இறைவனின் திருமுன் பணிவு ஆகும். தலை, இரண்டு செவிகள், இரண்டு கைகள், இரண்டு பாது தரையற்பபட வணங்க வேண்டும். பெண்கள் பஞ்சாங்கப் பணிவு கள், இரு முழங்கால்கள் ஆகிய ஐந்து உறுப்புகளும் தலையில் தொட
நல் வேண்டும். ஒரு முறை விழுந்து வணங்குதல் இவ்வழிபாட்டிலும் பண்டும். கிழக்கிலும் வடக்கிலும் கால்நீட்டக் கூடாது.
வதைகள் சூட்சுமமாக இருப்பதாரும் அங்கே கால் நீட்டி விழுந்து றையும், சிவபெருமானை மூன்று, ஏழு, ஒன்பது, பதினைந்து அல்லது னை இரண்டு முறையும் இதர கடவுளை மூன்று முறையும், சக்திகளை
தானம் பெற முருகனையும், சுகம் பெறத் திருமாலையும், ஆற்றல் பெற | முறைகள் மாறாதவாறு வழிபடுதலே பயன் நல்கவல்லது.

Page 62
மைமி.
பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூ
அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர்
மஹா கும்பாபி
29.08
ஸ்ரீ சித்தி 6 வானுலகும் மண்ணுல பான்மை தரு செய்ய
ஞான மத ஐந்துகர ஸ்ரீ சித்திவிநாயகர் அடியார்களே!
ஆனை முகனைப் பர சகல செல்வங்களும் செழித்து விளங்கும் ஈழத்திரு நாட்டின் வளம் கொழிக்கும் மலையகத்தில் மலைகளும் கூடிய பகுதியில் நிறைந்த கல்விக் கூடமாகத் திகழும் நமது கல்லூரியில் எழுந்தருளியிருக்கும் ம
நிகழும் மங்களகரமான வெகுதானிய வருடம் சித்திரைத் திங்கள் 10ம் நாள் 29.04.1998 புத மணிவரை மிதுன லக்கண சுபயோக சுப முகூர்த்த வேளையில் ஆவர்த்தன பிரதிஷ்டா மகா கும்பாபிஷேக அடியார்கள் அனைவரும் வருகை தந்து ஸ்ரீ சித்திவிநாயகப் பெருமானின் இஷ்ட சித்திகளைப் பெற்று மண்ன
கிரியாகால 27.04.1998 - திங்கட்கிழமை காலை தொடக்கம் ஆஷார்ய வர்ணம், விக்னேஸ்வர பூஜை, திரவ்ய விபாகம், கணபதி ஹோமம், கிராம சாந்தி, பிரவேசபலி, நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி மாலை 4.00 மணிக்கு மிருத்சங்கிரகணம், அங்குரார்ப்பணம், ரட்ஷா பந்தனம், கடஸ்தாபனம், யாகாரம்பம். நூதன
மூர்த்திகளுக்கு பூர்வாங்க கிரியைகள் நடைபெறும்.
அன்று முற்பகல் இந்தியா கும்பகோணத்திலிருந்து தருவிக்கப்பட்டுள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் மற்றும் மோசிகம், பலிபீடம் ஆகியன பிரதிஸ்டை செய்வதற்காக பண்டாரவளை ஸ்ரீ சிவசுப்பிர மணிய சுவாமி கோயிலில் இருந்து நகர் வீதி வலமாக எடுத்துவரப் படுவதுடன் மாணவர்கள் கங்கா தீர்த்தத்தையும் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்கு மேள வாத்திய சகிதம் ஊர்வலமாக எடுத்து வருவர்.
29.04.1998 - புதன் கிழமை காலை 8.30 மணிக்கு யாகபூஜை, ஹோமம், தேவாரபாராயணம், ஆசீர்வாதம், பலியா முகூர்த்தத்தில் வேத கோஷ, திராவிட கான. மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று தஷதர்ச பிரசாதம் வழங்கப்படும்.
அன்று பகல் அடியார்களுக்கு அன்னதானம்
சர்வ போதகம், சர்வ சாதகம்
சிவஸ்ரீ குகானந்த குருக்கள் ( அகில இலங்கை இந்து மத பிராமண சங்கத் தலைவர், சபரிமலை
சிவஸ்ரீ ஜெயந்தி நாதக் குருக்க சாஸ்தா பீடாதிபதி, கிரியா கலாநிதி, சமாதான நீதவான், டாக்டர் ஸ்ரீ ஐயப்ப
சிவர் சிவகுமார சர்மா (கதி தாஸன் சாம்பசிவ சிவாச்சாரியார் அவர்கள் கொழும்பு).
பிரம்ப ர் திவாகர சர்மா (ஹட்டன்) கும்பாபிஷேக குருமார்கள்
பிரம்ப ஸ்ரீ ஜெயபிரபா சர்மா (பண்டாரவன பண்டாரவளை ஸ்ரீ சிவசுப்பிர மணிய சுவாமி கோயில் பிரதம குருக்கள் குமரகுருமணி சிவஸ்ரீ பால- குகேஸ்வர குருக்கள்
எம். சங்கரலிங்கம் தேசிகர்
கும்பாபிஷேக தின
உதவி
மாண்புமிகு பேர்சி சமரவீர அவர்கள்,
ஊவா மாகாண சபை முதலமைச்சர், பதுளை. மாண்புமிகு எஸ்.தொண்டமான் அவர்கள்,
கிராமிய கைத்தொழில், பெருந்தோட்டக் கட்டமைப்பு அமைச்சர், கொழும்பு. உயர்திரு டி.பி விஜயதுங்க அவர்கள்,
ஊவா மாகாண கல்வித் திணைக்கள கல்விப் பணிப்பாளர். கெளரவ பியி.தேவராஜ் அவர்கள்.
கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்.
கெளரவ டி.வி. சென்னன் அவர்கள்.
பதுளை மாவட்ட பாராளுமன்ற கெளரவ ளம். சச்சிதானந்தன் அவர்கள்
ஊவா மாகாண சபை அமைச்சு கெளரவ கே. வேலாயுதம் அவர்கள்,
ஊவா மாகாண சபை உறுப்பின கெளரவ எம்.சுப்பையா அவர்கள்,
ஊவா மாகாண சபை பிரதித் து
உற்சவ உபயகாரர்கள் கே. தேவராயபிள்ளை குடும்பத்தார், கொழும்பு. ஏ. சிற்றம்பலம் குடும்பத்தார், கொழும்பு. கே.கணேசன் குடும்பத்தார். பிள்ளையார் டிரேட் சென்டர். பண்டாரவளை.
குறிப்பு : பூஜைக்கு தேவையான பால், பழம். தயிர், நெய், பன்னீர், எண்ணெய், இளநீர், புஸ்பங்கள் முதலியன மண்டாலாபிஷேக பூஜைகளை செய்ய விரும்பும் உபயகாரர்கள் கல்லூரியின் இந்து மாமன்றத்துடன் தொட
"எம் கடன் பணி பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரி, பண்டார்வளை.

யில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள
ஆலய ஆவர்த்தன பிரதிஷ்டா ஷேக பெருவிழா.
.1998 விநாயகர் துதி
தம் வாழ மறை வாழப் தமிழ் பார்மிசை விளங்க மூன்று விழி நால்வாய் பி அஞ்சலி செய்கிற்பாய்
அழகெல்லாம் திரண்டு இன்பம் தரும் பண்டாரவளை எனும் மாநகரில் இறை சிந்தனையும் நிறை மாந்தரும் சித்திவிநாயகர் சுவாமிக்கு ன்கிழமை திருதி திதியும், ரோகிணி நட்சத்திரமும், சித்தயோகமும் கூடிய காலை 10.20 மணிமுதல் 11.45 ம் நடைபெற திருவருள் பாலித்துள்ளது. அத் தருணமும் அதன் முன் பின்நடைபெறும் கிரியா காலங்களிலும் ரில் நல்ல வண்ணம் வாழ அன்புடன் அழைக்கின்றோம். நிகழ்ச்சிகள்
28.04.1998 - செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணிக்கு விசேட சாந்தி, பூதசுத்தி, யாக பூஜை, ஹோமம், தீபாராதனை, வேத தேவாரபாராயணம். பக்தர்கள் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை எண்ணெய். காப்பு சாத்துதல், மாலை 4.30 மணிக்கு பிம்ப சுத்தி, நியாசாதிகள், யாகபூஜை, தட்சணாமூர்த்தி மால மந்திர ஹோமம், துர்க்கா ஹோமம், விசேட திரவிய ஹோமம், ஸ்பரிஷாகுதி, தீபாராதனை வேதஸ்தோத்திர தேவாரபாராயணம்.
அன்று முற்பகல் கும்பாபிஷேக சிறப்பு மலர் வெளியீட்டு வைபவம் இடம்பெறும்.
மஹா பூர்ணாகுதி, தீபாராதனை, வேதஸ்தோத்திர த்திராதானம், ஸ்தூபிஅபிஷேகம் மற்றும் சுப பேரி வாத்திய, சங்கநாதம், வாத்தியங்கள் முழங்க னம், எஜமான் அபிஷேகம், தீபாராதனை, விபூதி
வழங்கப்படும். கொழும்பு)
ள் பதுளை) காமம்)
துவரம் முத்தமிழ் மணி பெ.கணேசசுந்தரம் (நல்லை ஆதினம்)
மங்கள வாத்தியம் தவில் வித்துவான் மலேசியா புகழ்
ஆர் பாலகிருஷ்ணன் குழவினர் - ஹாலி எல.
சிற்பாசாரி ஏ. ரவிச்சந்திரன், எம்.சுப்பிரமணியம், மீரியபெத்த, கொஸ்லாந்தை.
சிறப்பு விருந்தினர்கள்
உறுப்பினர்.
கெளரவ சிவம் லோகநாதன் அவர்கள்.
ஊவா மாகாண சபை உறுப்பினர். கெளரவ நளின் பிரியந்த சூரியகே அவர்கள்,
பண்டாரவளை நகர பிதா. உயர்திரு ஜோர்ச் டி சில்வா அவர்கள்,
பண்டாரவளை வலயக் கல்விப் பணிமனை கல்விப் பணிப்பாவர்.
லைவர்.
ஆன்னதானடபயம் சிபபி, சுகுமாரன் நாயர் குடும்பத்தார் - பண்டாரவளை.
பற்றையும், நன்கொடைகளையும் அடியார்கள் மனமுவந்து கொடுத்துதவலாம். மற்றும் 30.04.1998 முதல்
ர்பு கொள்ளவும்.
செய்து கிடப்பதே"
இவ்வண்ணம், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், இந்து மாமன்றம் மற்றும் ஆலயத் இருப்பணிச் சபை.

Page 63
நன்கொடை கொடுத்து 2
பாடசாலை அபிவிருத்திச் சங்க புத்தக இல :17
| ) D.
26
தொடர் இல
பெயர்
ரசீது இல
முவகரி திரு.கே.தவலிங்கம்
1601 நில அளவை முகாம், தி திரு.பி. முருகுபிள்ளை
1602 நில அளவை முகாம், தி திரு. எம்.பெரியண்ணபிள்ளை
1603 மெளசாகொல்ல தோட்ட செல்வன் எஸ்.ஸ்ரீ சசிகுமார்
1604 தமிழ் மத்திய கல்லூரி, ப திரு. எஸ்.சுப்பையா
1605 அம்பகமுவ, நமுனுகுல் திரு. வி.அருணாசலம்
1606 வரகாதொட வீதி, ரத்தின திரு. கே.குலசேகரம்
1607 இலங்கை வங்கி, அபுத்த திருமதி எஸ்.ஞானபிரகாசம்
1608 4ஃ2, விசாகா மாத்தை, திரு ஆர்.வேலு
1609 39, பிரதான வீதி, பள்ள. திரு ஆர்.கே.ஆர்.குமார்
1610
வல்கொட தோட்டம், ஊவு செல்வி தாட்சாயினி கருணாகரன்
1611 தமிழ் மத்திய கல்லூரி, ப திரு. ஏ.வீரையா பண்டாரம்
1612
ஸ்ரீ காளியம்மன் கோயில் திருமதி ஷாமினி ராமநாதன்
1613 தமிழ் மத்திய கல்லூரி ,ப திரு. எம்.குமாரசாமி
1614 34, பிரதான வீதி, கொள் திரு. எம். ரவீந்திரன்
1615 டி.டி.ஐ.எஸ். காரியாலயம்
மட்டக்களப்பு திரு. எஸ்.கிருஷ்ணசாமி
1616 126, அம்பதென்ன தோ திரு எஸ்.ரட்னசாமி
1617 ஐஸ்லபி தோட்டம், பண் திருமதி எஸ்.பத்மாவதி
1618 ஹர்தாகல , நமுனுகுல திரு ஆர். கந்தையா
1619 பெற்றார், தமிழ் மத்திய க திரு. கே. யோகராஜா
1620 22, கெபிலிவல, பதுளை திரு. என். துரைசுவாமி
1621 தொட்டலாகல தோட்டம் திரு என்.செல்லையா
1622 21ஃ1, தர்மபால மாவத்ை திரு எஸ்.துனைசிங்
1623 பிட்டரத்மலை தோட்டம் 24
திரு எஸ். சுப்ரமணியம்
1624 6, பிரதான வீதி, பள்ளசெ திரு. ஆர்.ஜெகதீசன்
1625 நியூபெக் தோட்டம், எல் திருமதி எஸ்.ஹெலன் சகாயம்
1626 தமிழ் மத்திய கல்லூரி , | செல்வி சி.ராஜேஸ்வரி
1627 அம்பட்டிதென கொஸ்ல திருமதி கே.மோகன்
1628 தமிழ் மத்திய கல்லூரி , பு 29
திரு ஆர்.சிவஞானமூர்த்தி
1629 11ஃ1, பிரதான வீதி, பண் கிரிக்கட் போட்டி ஆண்டு 12 (1996) 1630, தமிழ் மத்திய கல்லூரி, பன திரு. எஸ். சிவசாமி
1631 இந்து கோயில், தெனியா திரு எஸ்.சதாசிவம்
1632 செட்டியார் தெரு, கொழு மூங்கில் மரம் விற்பனை-30மரம்
1633 பண்டாரவளை திருமதி எஸ்.ராமசாமி
1634
ஊவா ஹைலன்ஸ், த.வி. திருமதி பி.மணிமேகலை
1635
கெபிலவலை வடக்கு, பல் திரு கே.தேவராயப் பிள்ளைகுடும்பம்
1636
325, பழைய சோனகத்ெ திரு எஸ்.கணேஸ்
1637 41, குவாரி வீதி, கொழும் ஸ்டெல்கோ ஸ்டீல் சென்டர்
1638 10, குவாரி வீதி, கொழும் பசுபிக் ஸ்டீல்
1639 366, பழைய சோனகர் . 40
ஸ்ரீதேவி என்டபிறைஸ்
1640 கொழும்பு திரு கே. புஸ்பராஜ்
1641
237, 2ஃ8, பிரதான வீதி திரு பி.கணேசன்
1642 333ஃ2, லக்மால் கெய்சர் திரு. ஜீ.சிவநாதன்
1643 நெஷனல்டெக்ஸ்,127, 1. திரு எம்.பாலா
1644 சோழா டெக்ஸ், 148, கெ திரு எம்.ராமஜெயம்
1645 65, மஹிந்தா ப்ளேஸ், மெ லாவன்யா டெக்ஸ்
1646 155, கெய்சர் வீதி, கொழு திரு பலனி சாமி
1647 சுவர்ணா டெக்ஸ், 176, ( மெக்னம் டெக்ஸ்டைல்
1648 60 1ஃ3, 3ம் குறுக்குத் ெ திரு.கே.கந்தசாமி
1649 கே.என்.கே டெக்ஸ் 52:
கொழும்பு 11 திரு லெட்சுமன்
1650 ஸ்டார் லங்கா (தனியார்)
கொழும்பு 11 செல்வன் எஸ்.ரமேஸ்
1651
தமிழ் மத்திய கல்லூரி, பல் திரு எச்.பி. பியதாஸ்
1652 பெற்றார், தமிழ் மத்திய க திரு ஏ.தங்கராஜா
1653
நாஸ்பி எஸ்டேட், நுவரெ திரு எம்.மங்கப்பன்
1654
பெற்றார், தமிழ் மத்திய கல திரு டி.சுந்தரேசன்
பெற்றார், தமிழ் மத்திய க திரு கே.சிவநேசன்
1656 பெற்றார், தமிழ் மத்திய க திரு வி. சாமிநாதன்
1657 பெற்றார், தமிழ் மத்திய க திரு.ஆர், பழனியாண்டி
1658 பெற்றார், தமிழ் மத்திய க
8 * * * * * *
42
2 R # 8 868

உதவியவர்களின் விபரம்
பதலாவ பதலாவ
ம், தம்பேதன்னை,அபுத்தளை
ண்டாரவளை
புரி களை பண்டாரவளை கெட்டுவ
வாமகாவெல கம்
ண்டாரவளை - ரொக்கில், பதுளை
ண்டாரவளை 0லந்தை ம், நீர்பாசன திணைக்களம்,
தொகை 2000.00 1000.00 101.00 50.00 100.00 500.00 500.00 500.00 101.00 200.00 1001.00 100.00 1500.00 101.00
ட்டம், பண்டாரவளை டாரவளை
ல்லூரி , பண்டாரவளை வீதி, பண்டாரவளை ), அப்புத்தளை "த. புண்டாரவளை
, அப்புத்தளை கட்டுவ
பண்டாரவளை
ந்தை
ண்டாரவளை டாரவளை டோரவளை
சர்சInit iHiார்சIாப்பியச் 1 18:14
1000.00 101.00 50.00 100.00 101.00 100.00 100.00 2000.00 200.00 101.00 201.00 100.00 100.00 200.00 150.00 300.00 200.00 100.00 800.00 500.00 25.00 5500.00 3000.00 2500.00 1000.00 1000.00 501.00 1000.00 500.00 501.00 501.00 1500.00 2500.00 1501.00
பண்டாரவளை என்டாரவளை தரு, கொழும்பு 12
பு12
பு12
தரு, கொழும்பு 12
கொழும்பு 11
வீதி, கொடும்பு 11 ஃ24 கெய்சர் வீதி, கொழும்பு11. ய்சர் வீதி, கொழும்பு 11 காழும்பு 6
ம்பு 11 கெய்சர் வீதி, கொழும்பு 11 நரு கொழும்பு 11 14 3ம் குறுக்குத்தெரு
1000.00
கம்பனி, 188 கெய்சர் வீதி
ன்டாரவளை ப்லூரி, பண்டாரவளை லியா ப்லூரி, பண்டாரவளை ல்லூரி, பண்டாரவளை லூேரி, பண்டாரவளை லூெரி, பண்டாரவளை ப்லூரி, பண்டாரவளை
501.00 25.00 25.00 2000.00 25.00 25.00 20.00 25.00 10.00

Page 64
69
10
75
59
திரு மலிக் அய்யா
1659 திரு கருணாரட்ன
1661 திரு எஸ்.கந்தசாமி
1662 62
திரு கந்தசாமி
1663 திரு கே.விஜயராஜ்
1665 திரு எஸ்.கணபதி
1666 65
திரு எஸ். தியாகு
1668 66
விறகு விற்பனை 51ஃ2 யார்
1668 67
திரு பி.அம்பிகைபாகன்
1670 68
திரு பி. சிவராஜா
1672 ஜனாப் எம்.எச்.சறுக்
1673 திரு வி.சிங்காரம்
1674 திரு எஸ்.அந்தனி
1675 திரு ஆர்.வரதராஜ்
1676 திரு பி.துரைசாமி தேசிகர்
167) 74
ஜனாப் எம்.லாபீர்
1678 திரு ஆர்.சிவஞானமூர்த்தி
1679 திரு என்.சுப்பிரமணியம்
1680 திரு வி.வேலாயுதம்
1631 திரு எஸ்.செல்வராஜ்
1682 79
திரு டி.கருப்பையா
1683 திரு எஸ், உதயகுமார்
1684 திரு கே.பாலகிருஷ்ணன்
1685 திலு எம்.மாணிக்கம்
1686 திருமதி. மாதுரி குமரன்
1688 84
திரு வி.அபு
1689 85
திரு லீலசேன்
1690 86
திருமதி ஆர். தர்மராஜா
1691 87
திருமதி எஸ்.ராமநாதன்
1692 88
செல்வன் ஜே.அருன்பிரகாஷ்
1693 89
திரு எஸ்.நடராஜா
1695 90 திரு வி.கே.வடிவேல்
169) திருமதி எஸ்.ராமநாதன்
1698 92
நிதி சேகரிப்பு தாள் மூலம் சேர்த்தது
- 1699 93
- கலைவிழா நுழைவு சீட்டு விற்பனை 1700
81
82
83
3 ** பாகம் 1
குறிப்பு :
96 97
100
பற்று சீட்டு இல 1650க்குரிய ரசீது நிராகரிக்கப்பட்டது. பாடசாலை அபிவிருத்தி சங்க புத்தக இல 18 94
அருணா என்டர் பிரைஸஸ் (pvt)ltd
1701
337, பழைய 6 95
மெட்டல் டிரேடர்ஸ்
1705
மெக்ஸி, பழை திரு கே.முருகையா
1708
ரோட்டக்ஸ் ஸ் திரு எம்.நடராஜா
1709
ஜே.ஆர்.எஸ்.
கொழும்பு 11 98
திரு கே.பழனியாண்டி
1710
சுந்தரம் ஸ்டே
கொழும்பு 12 99
திரு எஸ்.கருப்பையா
1711
103, பேங்ஷல் திரு என்.ராமச்சந்திரன்
1712
106, பேங்ஷல் 101
திரு கே.ரகுநாதன்
1713
29, சாகர வீதி 102
ஓர் நலன் விரும்பி
1714
பண்டாரவளை 103
செல்வன் அனில் நிஸாந்
1715
- 6, பூனாகலை 104
சிற்றுண்டிச்சாலை
1716
சுற்றுலா பருவம் 105
ஜனாமி ஸ்தாபனம்
1717
- சுற்றுலா பருவ 106
செல்வி எஸ். இந்துராணி
1718
தமிழ் மத்திய ! 107
திரு கே.கணேசன்
1719
பிள்ளையார் டி
வீதி பண்டார: 108
அஜந்தா ஜூவலரி
1720
நுவரெலியா வீ 109
திரு டி.செல்வம்
1721
எநுஸா ஜூவல் 110
ஏஷ்யா ஜூவலரி
1722
நுவரெலியா வீ 111
நியு கோல்டன் ஜூவலரி
1723
பழைய தபாற்ச 112
நியு புஸ்டா டிரேடர்ஸ்
1724
பழைய தபாற்ச திரு வி. சின்னையா
1725
6, பழைய தப் திரு ஐ. கந்தசாமி
1726
வெலிமடை கு 115
சாந்தி ஸ்டோர்ஸ்
1727
நுவரெலியா வீ 116
திரு வி.சௌந்தரராஜன்
1728
4/1, பட்டியா
113 114

பெற்றார், தமிழ் மத்திய கல்லூரி, பண்டாரவளை பெற்றார், தமிழ் மத்திய கல்லூரி, பண்டாரவளை பெற்றார், தமிழ் மத்திய கல்லூரி, பண்டாரவளை பெற்றார், தமிழ் மத்திய கல்லூரி, பண்டாரவளை கோணமுட்டாவ எஸ்டேட், அப்புத்தளை 215ஃ19, விசாக்க மாவத்தை, பண்டாரவளை சிட்டி டெக்ஸ் டிரேடர்ஸ், 877. பிரதான வீதி,கொம்பு 11 சிட்டி டெக்ஸ் டிரேடர்ஸ்,87பிரதான வீதி, கொடும்பு11 71, பிரதான வீதி, பண்டாரவளை ஐங்கரன் டிரேட் சென்டர், பண்டாரவளை பெற்றார், தமிழ் மத்திய கல்லூரி, பண்டாரவளை மாக்கந்த தோட்டம். பூனாகல், பண்டாரவளை நாகவத்தை தோட்டம், பண்டாரவளை புகையிரத விடுதி, கொலதன்ன, பண்டாரவளை கிரேக் மேற்பிரிவு, பண்டாரவளை 222, எலமுதன, பண்டாரவளை 11:1, பிரதான வீதி, பண்டாரவளை 70. தரனாவத்தை, ஹீல்ஓய பண்டாரவளை தம்பேதன்ன தோட்டம், ஹப்புத்தவை ரோகம்டன் தோட்டம், ஹப்புத்தளை மவுசாகல டிவிசன், தம்பேதன்ன, ஹப்புத்தளை உமன்கந்துர, தியத்தலாவை கல்மன்கடாவத்த, லியங்காவெல
அயிஸ்லெபி தோட்டம், பண்டாரவளை 14ஃ26, பூனாகல வீதி, பண்டாரவளை 49, பன்சல வீதி, பண்டாரவளை பெற்றார், தமிழ் மத்திய கல்லூரி, பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரி, பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரி, பண்டாரவளை 93ஃ82, கல்யாணி கங்கார,மட்டக்குளிய , கொழும்பு 15. 27:1, தர்மவிஜய மாவத்தை, பண்டாரவளை 6:3, ஜலாச் வீதி, பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரி, பண்டாரவளை லியங்காவல வாழ் மாணவிகள் ஆண்டு 9 இடீ இஊ மாணவர்கள் (1996)
25.00 20.00 20.00 25.00 100.00 300.00 1750.00 1300.00 250.00 60.00 25.00 25.00 25.00 100.00 101.00 50.00 500.00 150.00 250.00 100.00 100.00 50.00 20.00 100.00 301.00 100.00 25.00 5000.00 2000.00 500.00 1000.00 325.00 1000.00 450.00 750.00
சானகர் தெரு, கொழும்பு 12 1 சோனகர்தெரு, கொழும்பு 12 டீல் கம்பனி,142,பாபர் வீதி, கொழும்பு13 உரேடிங் கம்பனி,89 2/5,பேங்ஷல் வீதி,
7000.00 5000.00 1000.00
7000.00
சர்ஸ், 151, பழைய சோனகர் தெரு,
வீதி, கொழும்பு 11 வீதி, கொழும்பு 11 கொழும்பு 04
10,001.00 10,001.00 5000.00 15,000.00 20.00 20.00 50.00 100.00 5000.00
வீதி, கெபில்வெல தெற்கு, பண்டாரவளை காலம், பண்டாரவளை காலம், பண்டாரவளை கல்லூரி, பண்டாரவளை ரேட் சென்டர்12பிரதான பளை 3, வெலிமடை ரி, நுவரெலியா வீதி, வெளிமடை 6, வெலிமடை
ந்தோர் வீதி, வெலிமடை ந்தோர் வீதி, வெலிமடை ற்கந்தோர் வீதி, வெலிமடை அப், வெலிமடை 6, வெலிமடை மெவத்த, வெலிமடை
25,000.00 1000.00 500.00 650.00 501.00 500.00 501.00 1000.00 500.00 1500.00

Page 65
உலக ஆசையைத் துறந்தால்த்தான் நித்தியமான ஆனந்தத்தை
பச்சாதாபம், பொறுமை, அமைதி ஒழுக்கம், தியானம், சத்தியம் நம்மிடம் வைத்திருந்து, அவற்றால் இறைவனை அர்ச்சித்தால், அ
(ஸ்ரீ சச்சிதானந்த சுவாப்
117 118 119
120
121 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142
சில்லரை நன்கொடை வசூல்
1729
வெலிமடை நிதி சேகரிப்ப தாள் சேகரித்தவர் ஆர்.மாசிமலை1730 பிட்ரத்மலை திரு எஸ்.தங்கராஜா
1731
எஸ்.பி.என். திருமதி வி.ஜெயரானி
1733
தமிழ் மத்திய திரு சி.பி.சுகுமாரன்
1734
உபதலைவ், செல்வி டி.வைதேகி
1736
ஆண்டு 106 திரு எம்.துரைசுவாமி
1737
வீதி அபிவி செல்வி ஜி.பிரியதர்ஷினி
1738
ஆண்டு 11, சுப்பிரமணிய் ஜூவலரி
1739
48, கொழும் ஊவா கெமிக்கல்
1740
பிரதான வீதி ஸ்ரீ விநாயகர் ஸ்டோர்ஸ்
1741
22, பிரதான எம்.எம்.கே.டி.அன் சன்ஸ்
1742
12, பிரதான இந்திரா ஸ்டோர்ஸ்
1743
154, தம்பத் காயத்திரி ஸ்டோர்ஸ்
1944
தம்பத்தன்ை திரு எஸ்.ஞானகுருபரன்
1745
10, பிரதாண திரு பி. சிறில்
1747
ஹத்தரா ஸ்ே திரு ஆர்.கதிர்வேல்
1748
35/98 பொல் திரு ஆர்.வரதராஜா
1749
புகையிரத வி கோல்டன் ஜூவலர்ஸ்
1750
30, சுதந்திர திரு பி.சேகர்
1751
ஜே.எல்.எல். திருமதி என்.யொகலக்சுமி
1752
தமிழ் மத்திய திரு எம்.சேகர்
1754
பி 11/13, செ திரு ஆர்.குமார்
1755
11/18பி, செ திரு பி. சிவராஜ்
1756
177/5, ஸ்ரீ ர திரு எஸ். மலர்வண்ணன்
1757
150, செட்டி திரு ஆர். ரவிச்சந்திரன்
1758
292, ஏ5, ெ திரு வி.விஜயகுமார்
1759
97, தம்பதெ திரு எஸ். ராமசாமி
1760
ஏ.எஸ்.பி.சிவ திரு கே.ரகுநாதன்
1761
188/4பி, மெக் செல்வி. சுபாஷினி ராஜகோபால்
1762
ஆண்டு 10பி
143 திரு |
143 144
பாடசாலை அபிவிருத்தி சங்க புத்தக இல 07
145 146 147 148
திரு பி.பொன்னம்பலம் திரு ஆர்.அன்பரசன் திரு ஏ.சிற்றம்பலம் திரு ஆர்.சதாசிவம்
0601 0602 0603 0605
149
திரு எஸ்.சந்திரமோகன்
0606
150
திரு என்.மோகன்
0607
151 152 153 154 155
0608 0609 0610
திரு கே.ஜெயநாயகம் குடும்பம் ஜனலங்கா டெக்ஸ்டய்ல்ஸ் திரு எஸ்.கணேசமூர்த்தி திரு கே.சிவப்பிரகாசம் திரு எம்.பி. ஆறுமுகம் திரு எஸ்.மகேந்திரன் குகன் ஸ்டோர்ஸ் திரு கிருபாகரன்
388 8 8 8 82 83 8 8 8 8 8 8 8
1/10, ஹப்புத் ஏ.பி.ஏ.ஜீவல அருணா என் சதிஸ் ஜீவல மாவத்தை, ெ மல்லிகா டிரே கொழும்பு 11 வி.எஸ்.எஸ். கொழும்பு 11 13 ஏ, பதுளு 87, பிரதான பராசக்தி ஏெ 0611-- ச 0612 பி 240, பிரதான 71, பிரதான சிலோன் பொ பண்டாரவன் 151, பிரதான 60, பிரதான 0618 6 123, பிரதான 135, பிரதான 173, பிரதான
156
157
0613 0614 0615
158
0616 0617
159 160 161 162 163 164
சரவனாஸ்
அபயரட்ன ஹாட்வெயார் சுமதி டிரேடிங் கம்பனி லங்கா மெட்டல் சிட்டி ஹாட்வெயார் கெளரி ஸ்டோர்ஸ்
0619 0620 0621

அடைய முடியும். அஹிம்சை, புலனடக்கம், ஆகிய எட்டு மலர்களை நாம் எப்பொழுதும் ந்த ஆனந்தம் நிச்சயமாக நம்மை வந்தடையும்.
கள்)
தோட்டம், ஹப்புத்தளை டிரேடர்ஸ், பிரதான வீதி, அக்கரைப்பத்தனை
கல்லூரி, பண்டாரவளை ஹல்துமல்லை பிரதேச சபை, ஹப்புத்தளை , தமிழ் மத்திய கல்லூரி, பண்டாரவளை கத்தி அதிகார சபை, பண்டாரவளை
தமிழ் மத்திய கல்லூரி பண்டாரவளை பு வீதி, ஹப்புத்தளை
ஹப்புத்தளை 1 வீதி, ஹப்புத்தளை வீதி, ஹப்புத்தளை தனை வீதி, ஹப்பத்தளை
ன வீதி, ஹப்புத்தளை
வீதி, ஹப்புத்தளை டார்ஸ், கொல் - இன் கட்டிடம், பண்டாரவளை மிஸ் கந்த வீதி, பண்டாரவளை
டுதி, கொலதன்னை, பண்டாரவளை வர்த்தக நிலையம், பண்டாரவளை சலூன், சதந்திரவர்தக நிலையம்,பண்டாவளை
கல்லூரி, பண்டாரவளை ட்டியார் தெரு, கொழும்பு 11 ட்டியார் தெரு கொழும்பு 11 கொழும்பு 11
ஞ்சிதா ஜீவலரி, செட்டியார் தெரு, கொழும்பு 11 யார் தெரு, கொழும்பு 11 சட்டியார் தெரு, கொழும்பு 11 ன்ன கார்டன், பண்டாரவளை என் பிள்ளை214 கெயிஸர் வீதி,கொழும்பு11 எஸ்வின்டெக்ஸ்கெயிஸர் வீதிபாழும்பு 11 1. தமிழ் மத்திய கல்லூரி, பண்டாரவளை
El:01:4iI II 11 Ilini11 1:11
802.00 1850.00 500.00 500.00 2500.00 1000.00 1001.00 300.00 300.00 100.00 100.00 101.00
250.00 201.00 250.00
250.00 5001.00 100.00 250.00 101.00 400.00 1000.00 501.00 5001.00 2000.00 1000.00 501.00 5000.00 5000.00 1000.00
10,000.00 10,000.00 15,000.00
தளை வீதி, பண்டாரவளை 1, 108/ஏ2,ஸ்ரீ கதிரேசன் வீதி, கொழும்பு 13
டர் பிரைஸஸ், (Pvt) Ltd கொழும்பு 12 T), 68/12/1, ஜோசப் டயஸ், காழும்பு 15
டர்ஸ், 196, 4ம் குறுக்குத் தெரு
10,000.00
10,000.00
எம்.மார்க்கட், 187, 5ம் குறுக்குத் தெரு
பிட்டிய பதுளை வீதி, பண்டாரவளை ஜன்சீஸ், பிரதான வீதி, பண்டாரவளை
ந்தி ஸ்டோர்ஸ், 119, பிரதான வீதி, பண்டாரவளை மியா ஜூவலரி 121/1, பிரதான வீதி, பண்டாரவளை ( வீதி, பண்டாரவளை பீதி, பண்டாரவளை ரேஜ் ஸ்டோர்ஸ், சொபிங் கம்லெக்ஸ்,
10,000.00 5000.00 3001.00 2000.00 500.00 500.00 251.00 500.00
வீதி, பண்டாரவளை வீதி, பண்டாரவளை !, பிரதான வீதி, பண்டாரவளை
வீதி, பண்டாரவளை வீதி, பண்டாரவளை வீதி, பண்டாரவளை
1000.00 151.00 201.00 150.00 500.00 501.00 101.00

Page 66
மிகப் பெரிய ஒன்றை .
விவேகமானதும் நிலையா உலகம் சார்ந்த அழிகின்ற சுக்
(சுவாமி
165
166 167 168 169 170 171 172 173 174
நெஷனல் டயர் சேர்விஸ் எம்.பி.என்.கோல்ட் பிளேஸ் ரமேஸ் டிரேடஸ் சென்டர் நியு கிங்ஸ் பொரேஜ் டியுகோ டிரேடர்ஸ், திரு கே.முத்துசாமி திரு கே. குணாநாதன் திரு ராஜா காயத்ரி டிரேட் சென்டர் டி.எஸ்.கே.டெக்ஸ் டைல் கந்தையா தேவர் குடும்பம்
0622 0623 0624 0625 0626 0627 0628 0629 0630 0631 0632
230, பிரதான 48, பிரதான வீ 93, பிரதான வீ 10, சொப்பிங் ( 92, பிரதான வீ அப்புத்தளை 6 21, பசறை வீதி ராஜா எலக்ரோ 329, பிரதான - பசறை வீதி, பா. 30, சுரம்யாகம்
175
குறிப்பு :
பாடசாலை அபிவிருத்தி சங்க ரசீதுகள் வழங்கப்பட்டு பெறப்பட்ட பாடசாலை அபிவிருத்தி சபை ரசீதுகள் வழங்கப்பட்டு பெறப்பட்ட மொத்தம்
பாடசாலை அபிவிருத்தி சங்க ரசீதுகள் வழங்கப்பட்டு பெறப்பட்ட
பெறுமதி
- ல் ?
பாடசாலை அபிவிருத்தி சபை புத்தக இல 01 1.
திரு ஏ.சுப்பிரமணியம்
0001 15, பிரதான வீதி, அக்கரப் செல்வன் என்.சிவகுமரன்
0002
ஆண்டு 11, தமிழ் மத்திய செல்வன் எல்.கமல்
0003
பழையமாணவன், தமிழ் ம
பொருள் கொடுத்து உதவியவர்களின் விபரம் பாடசாலை அபிவிருத்திச் சங்க புத்தக இல 17
தொடர்
இல
பெயர்
ரசீது இல முகவர்
01.
திரு.கே.புஸ்பராஜ் திரு குழந்தைவடிவேல் திரு டி.அருச்சுணன்
(காலம் சென்ற நல்லன்பர்) திரு சி.சௌந்தரராஜன்
1664 1667 1671
03.
04.
1687
தம்பத்னனை, ஹப்புத்தலை கல்கந்தை, நாகவத்தை, ப பிரியா டெக்ஸ், 28, ஷொப் பண்டாரவளை
சித்தாரா எம்போரியம், பிரதி கொழும்பு 11 7 1/10, ஏ.எல்.எஸ்.மார்க் கொழும்பு 11 லஷ்மி டிரேட் சென்டர், பி பண்டாரவளை.
05.
திருமதி வளர்மதி சுகுமார்
1694
06.
திரு சண்முகலிங்கம்
1696
பாடசாலை அபிவிருத்தி சங்க புத்தக இல 18
திரு யு.புஸ்பராஜ்
1703
07.
08.
திரு எஸ்.செளந்தரராஜன்
1704
09
திரு டி.டி.ரகு
1706
திரு கதிர்
1707
யூனியன் ஸ்டீல் (pvt) Itc ஜபார் மாவத்தை, கொழும் மகாஜன மெட்டல்ஸ், 291 சோனகர் தெரு, கொழும்பு ரெயின்போ டிரேடர்ஸ், 37 சோனகர் தெரு கொழும்பு மெட்ரோ ட்ெடல்ஸ் (pvt) கொழும்பு 12 பாடசாலை சிற்றுண்டிச்ச தமிழ் மத்திய கல்லூரி, பன ஷொப்பிங் கொம்ளக்ஸ், பா கலாpவலர்ஸ், தர்மவிஜய பண்டாரவளை
அஜந்தா டிரேடிங் (Pvt) பண்டாரவளை
திரு விஜயரட்ன
1732
திரு சுமன் தியாகராஜ் திரு விஜயன்
1735 1746
திரு வி.கணேசன்
1753

அடைய சிறியதை விட்டுக் கொடுப்பதே னதுமாகும் இறைவனை அடைவதற்காக, ங்களை நாம் தியாகம் செய்ய முற்பட வேண்டும்.
இராமகிருஷ்ணானந்தா)
பீதி, பண்டாரவளை நி, பண்டாரவளை நி, பண்டாரவளை சாம்ளக்ஸ், பண்டாரவளை நி, பண்டாரவளை தி, பண்டாரவளை , பள்ளக்கெட்டுவ னிக், பள்ளக்கெட்டுவ எதி, பசறை tளக்கட்டுவ பண்டாரவளை
200.00 1001.00 201.00 251.00 1001.00 1001.00 201.00 101.00 51.00 101.00 15,500.00
தொகை தொகை
304,009.00
600.00 304609.00
பொருட்களின்
31,792.30
பத்தனை கல்லூரி, பண்டாரவளை த்திய கல்லூரி, பண்டாரவளை
500.00 - 50.00
50.00 600.00
விபரம்
பெறுமதி
10 பேக் சீமெந்து
2760.00 ண்டாரவளை
02 பேக் சீமெந்து
552.00 பிங் கம்ப்ளக்ஸ்,
10 பேக் சீமெந்து
2750.00 தான வீதி,
04 பெட்டி மாபிள்
2800.00 கட், கெய்சர் வீதி,
10 பேக் சீமெந்து - 1625.00 பதான வீதி,
10 பேக் சீமெந்து
3210.00
313 133
3
10 பேக் சீமெந்து 3250.00
1. 34, அப்துல்
|12 7 ஏ, பழைய 12 4, பழைய
10 பேக் சீமெந்து
3250.00
10 பேக் சீமெந்து
3200.00
td
10 பேக் சீமெந்து
3450.00
லை, ஸ்டாரவளை
ன்டாரவளை மாவத்தை,
2 பேக் சீமெந்து பெயின்ட்
640.00 1505.30
பெயின்ட்
1200.00
td,
5 பேக் சீமெந்து
1600.00 31,792.30

Page 67
ஸ்ரீ சித்தி
பண்
வருமான செலவு தொடர்பான நிதி அறிக்கை (12 -03
மொத்த வருமானங்கள்
ஸ்ரீ சித்தி விநாயகர் சுவாமி கணக்கால் பெற்றுக் கொள்ளப்பட்ட மொத்த நன்கொடை நிதி அட்டைகள் மூலம் பெறுவனவு கும்பாபிஷேக நிதி அட்டைகள் மூலம் பெறுவனவு கும்பாபிஷேக சிறப்பு மலர் விளம்பரம் தொடர்பாக பெறுவனவு பஞ்ச புராணத் தொகுப்பு நூல் விற்பனை வருமானம் கெளரவ டி.வி. சென்னன் எம்.பி.அவர்களின் மூலமாக டி.சி.பி. 1996 மூலம் பெறுவனவு கெளரவ எம் சச்சிதானந்தன் மாகாண சபை உறுப்பினர் அவர்களின் மூலமாக மாகாண சபை நிதியிலிருந்து பெறுவனவு பாடசாலை எஸ்.டி.பி. மூலமாக பெறப்பட்ட நன்கொடை கும்பாபிஷேக சிறப்பு மலர் விளம்பரம் தொடர்பாக பெறவேண்டிய தொகை
குறிப்பு :
பணமாகவும், பொருளாகவும் பெற்றுக் கொண்ட சகல வி
வழங்கப்பட்டன. பொருளாகப் பெற்றுக் கொண்ட நன்கொ தொடர்பான சகலரின் பெயர் விபரங்களும் இங்கு இனை
மொத்தச் செலவுகள் :
ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கணக்கால் சிற்பிகள் கொடுப்பனவு எஸ். கந்தசாமி எம். மகேந்திரன் ஆசாரி ஏ. ரவி சிற்பி, 1ம் கட்ட வேலை
7,000.00 2ம் கட்ட வேலை
64,500.00 3ம் கட்ட வேலை
17,300.00 இரும்பு யண்ணல் கேட் பொருத்துதல் கோயில் சுற்றாடல் சுத்தம் சிலைகளுக்கான கொடுப்பனவு குருக்கள் மூலம் மூலஸ்தான கதவு - வி.சிமியோன் மகாவலி டிரேடிங் கம்பனி பாஸ்புத்தகப்படி கொடுப்பனவு
(கட்டிடப் ஜனலங்கா டெக்ஸ் டைல் பாஸ்புத்தகப்படி கொடுப்பனவு
(கட்டிடப் அயன் டிரேடிங் கம்பனி பில் இல 92 படி காதர் வோர்க் ஷொப் 1 இரும்பு கேடர் பில்படி
2 உண்டியல் கதவு பில்படி ஏனைய செலவுகள்

வினாயகர் ஆலயத் திருப்பணிச்சபை டாரவளை தமிழ் மத்திய கல்லூரி
பண்டாரவளை
-1994தொடக்கம்20-04-1998வரை)
ரூபா
ரூபா ரூபா
101.00 304,609.00
36,398.00 10.593.00
ரூபா
ரூபா ரூபா
53,200.00 9,307.00
ரூபா
47,679.00
ரூபா ரூபா
30,000.00 15,500.00
ரூபா
34,050.00 541,437.00
நமான நன்கொடைகளுக்கும் பா.அ.சங்க ரசீதுகள் டைகளின் பெறுமதி ரூபா 31,792.30 ஆகும். இவை க்கப்பட்டுள்ளன.
101.00
46,001.00 9,300.00
வவுச்சர் இல 1) வவுச்சர் இல 2) வவுச்சர் இல 3) வவுச்சர் இல 4) வவுச்சர் இல 5 வவுச்சர் இல 6 வவுச்சர் இல 7 வவுச்சர் இல 8 வவுச்சர் இல 9)
88,800.00 1,000.00 19,00.00 11,500.00 3,500.00
பொருட்கள், பெயின்ட்)1,09,000.30
பொருட்கள்)
62,777.50
8,194.80 4,500.00
200.00

Page 68
uTu ၆၆ Gက္က
ဒါလဲ 1e FIDevijiflsoot တ
i႕ ဖွဲ့ IDd mojLiလဲလဲ 7411 NDrui XILLလံ
ul Ul fJIDS600L GIDIT60 လ ulg
IT ၆၆ လံLii
ié uly ၂fll DID50IT
ပါစံ ul၇ bilm - ၆၆L
FLOLil PDi၆လဲ IDh 30 - ၆th UbbTUNA - IJTS ဒံ) Gတ္တ@႕ ဤ
iသံ 46 uJIT စံ၆ ojGod
ပါစံ ၅လ 77 ID5INi L၄ ၆JI၇ i bibuff II LIJITB ၁/G8၀d m
(၂) bgl600
Tလoi လံLii
ii U 30080puTiTTiTh
LC60Liuly Luig
C 60 Lily ၂၆lu, LL၄
iလဲ uly 833 IT G86ဇီ m illé uly 34862 လီလGF 60
i႕ ulo 959 ၂၆u LI၅ Thu, FLI၄
lié un 1232 I sui l၇ ၆IO lb biouslf Hl 51240 uJIB ၆၆ G8႕ iညံ Ula
OIIUsd dLiii
jလဲ up 45 III DI L ၆LO lb ié Lily 16468 တ္တUIOhBIT GL႕လဲ60Lလံ စံ llly 3862
IT စံပါ ၅ Gက္က uly 56 က္ကUI ၆IT လဲ လဲ လဲ ul 331 တြ60IUI dle လဲ လဲ uly 50112 တြ60ISI dle လဲ လဲ uly 375
အြ0IUI လဲ လဲ uly 393 က္ကIUI လဲ လဲ လဲ uly 249,120,2
Lip sd flojLid uj|60, 6tbuT၍ uJIO စံ၆ Godd t ifé ul၇
က္က60IMi၆II GLဇံ0L လဲ uly 3311 GUILLI iil ၂၆ s0 Liuly - (၂၀d လဲ GtbL ၆၆ ၆၆၆, MIT i ( I LIJI 500 G51(Gu GIလဲ d did G { BUTဲ(၆၆, GUIDMINi lbualib ၅
Gf ၊ ၆၅600p GIIGil600IN bod
(5bil၆၅၆ (၆(bဖ်ဖ်df L 8080
(၆ibuil၆၅၃၆ ၆puu IDoi ib5GIN 6] 60) 60Iul 60) (06@LL isjid III 680)

(புத்தக செலவு)
(நிதி அட்டைகள்) (கடிதத்தாள்கள்)
(பான், பட்டர்)
(பூசை பொருட்கள்) (சாமான்கள்)
க5ே8:35
87.00 550.00 237.50 25.00 60.50
45.00 8,780.00
90.00 1,050.00
56.00 25.00 35.00 13.50
பில் படி 57 79
(காகிதாதிகள்) (காகிதாதிகள்) ( 'டி' பயிப்பு) (காகிதாதிகள்)
357,829.10
357,829.10
(புளக் கற்கள்)
(பெரியஓடு 3) (காகிதாதிகள்) (போட்டோ பிரதி) (கிடுகு 50) (கிடுகு 14) (சாமான்கள்) (காகிதாதிகள்) (30 ஓடுகள்) (சிரமதான சாமான்) (பொலிதீன்) (போட்டோ பிரதி) (சீமெந்து) (பெயின்ட்) (பெயின்ட்)
120.00 145.00 35.00 51.00 36.00
21.00 175.00 45.00 183.00 200.00 300.00 115.00 165.00 45.00 584.00 200.00 472.00
17 569
(பெயின்ட்)
520.00 99,369
(சாமான்கள்)
2,719.00 ஷேக சிறப்புமலர் முற்பணம் பில் படி 02970 10,000.00
(காகிதாதிகள்)
126.00 (பொலித்தீன்)
135.00
12.00 வார்க்ஷொப் (வவுச்சர் இல 10)
10,000.00 மவு மேர்க்குரி பிரின்டர்ஸ் பில்படி
3,750.00 ஞ்சல் மற்றும் ஏனைய செலவுகள் (வவுச்சர் 10) 9,227.50
35,000.00 10,000.00 30,000.00
Iபனவு கள், திருத்தம் மற்றும் ஏனையவை)
472,211.10

Page 69
தீர்க்க தரிசிகளின் ஆற்றல்கள் விளம் ஆராய்ச்சி மூலமே அவர்களின் வரவு
மொத்த வருமானம் மொத்த செலவுகள் செலவிலும் மிஞ்சிய வருமாணம்
குறிப்பு
மிகுதி நிலுவையுடன் கும்பாபிஷேக தினத்தன் மூலம் பெறுகின்ற தொகை போன்றவற்றையும் மன்றத்தின் பேரில் நமது ஸ்ரீ சித்தி விநாயகர் . தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
திகதி: 20.04.1998
மேற்படி நிதி அறிக்கையினை நாம் பரிசீலனை தயாரிக்கப்பட்டுள்ளது என்பதனை உறுதிப்படு
ஓப்பம்
வி.டி. ஜெபத்துரை எம். நித்தியானந்தன் எஸ். கணேசமூர்த்தி எஸ். ராஜேந்திரன் திருமதி எஸ். சுதந்திரன் என். செல்வராசு
(திருப்பணிச்சபை உறுப்பி
கணக்காய்வாளர் அறிக்கை :
மேற்படி வருமான செலவு தொடர்பான விபரங் சரியாகத் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை என்
திகதி 20.04.1998
கொழுந்து விட்டெரியும் ஆர்வத்தைப் பயன்
அற்றவர்களாயிருங்கள் வே வேலைக்காரனைப் போலவே நட தூற்றாதீர்கள், தூற்றுவதைக் கா பொறுமையைக் கடைப்பிடியுங்கள் கவனமாக இருங்கள், மெதுவாக
செயற்படுங்கள் வெற்

ரப்படுத்தப்படவில்லை எற்றை அறிகின்றோம்.
ரூபா ரூபா ரூபா
541,437.00 472,211.10
69,225.90
று கிடைக்கின்ற நன்கொடைகள், சிறப்பு மலர் விற்பனை சேர்த்து (செலவுகள் நீக்கி) கல்லூரியின் இந்து மா ஆலயத்தினை பராமரிப்பதற்காக வங்கியில் வைப்பிலிட
வே.கருணாகரன் (ஒப்பம்)
1 செய்து இது முறையாகவும், சரியாகவும் ஒத்துகின்றோம்.
பதவி
அதிபர், உறுப்பினர் உறுப்பினர் உறுப்பினர் உறுப்பினர்
ஆசிரியர், உறுப்பினர். உறுப்பினர்
னர்களின் சார்பில்)
களை உரிய ஆவணங்களுடன் பரிசீலனை செய்து, இது பதனை உறுதி செய்கின்றேன்.
ஒப்பம்
(கே. முத்துசாமி)
படுத்துங்கள் செயலாற்றுங்கள், சுயநலம் லை செய்யும் போது ஒரு ந்து கொள்ளுங்கள், பிறரைத் 1 கொடுத்தும் கேட்காதீர்கள் உண்மையற்ற விடயங்களில் வ சிந்தியுங்கள், விரைவாகச் பி உங்களுக்கே.

Page 70
உலக ஆசையைத் துறந்தால்த்தான் நித்தியமான ஆனந்தத்தை அடைய முடியும். அஹிம்சை, புலனடக்கம், பச்சாதாபம், பொறுமை, அமைதி ஒழுக்கம், தியானம், சத்தியம் ஆகிய எட்டு மலர்களை நாம் எப்பொழுதும் நம்மிடம் வைத்திருந்து, அவற்றால் இறைவனை அர்ச்சித்தால், அந்த ஆனந்தம் நிச்சயமாக நம்மை வந்த (ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள்)
வாழ்த்து
வான்முகில் வழா அது பெய்க! மலிவளம் சுரக்க! மன்னன் கோன்முறை அரசு செய்க! குறைவிலா துயிர்கள் வாழ்க! நான்மறை அறங்கள் ஓங்க! நற்றவம் வேள்வி மல்க! மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
ஓம் நமப் பார்பதி பதையே
அரஹர மஹா தேவா
தென்னாடுடைய சிவனே போற்றி
என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
சற்சபேசா சிவ சிதம்பரம்
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
திருச்சிற்றம்பலம்

இந்த எண்ணத்திலிருந்து ஒரு சின்ன நகர்வு...
நன்றி நவில்கிறோம்,
ஆசிகள் வழங்கி -எம். ஆலயம் புகழ் பெற ஆசீர் வதித்த பெரியோரை இம் மலராலே போற்றுகின்றோம்.
ஆலயத் திருப்பணிக்காய் அர்ப்பணித்து உயர்ந்தோரின் ஆலோசனை அனைத்தும் ஆழமுறப் பதிந்துளது, விளம்பரத்தால் வாழ்த்தீந்த வர்த்தகரை மற்றோரை ஆலயத்து மலரூடே அன்றாடம் நினைத்திடுவோம்.
வடயும்.
இலங்கை யெலாம் பரந்திருக்கும் பழைய சிஷ்யர் பெற்றோர்கள் அளவற்ற வர்த்தகரை -எம் மலரென்றும் நினைவூட்டும். பாடசாலை அபிவிருத்திப் பாங்கான சபை முதலாம்
ஆலயத்து நலன் காப்போர் அனைவரையும் மறவோம் நாம். கட்டுடனே கலையம்சம் கொட்டி நிற்கக் கடைந்தெடுத்த சிற்பியரை ஆலயத்து சிற்பமெலாம் நினை வெழுப்பும்.
ஆலயம் நிறைவு பெற இமாலயத் தொண்டீந்த பண்டாரவளை வாழ் வர்த்தகரை மாண்புடனே நினைத்து நிற்போம்.
ஆக்கத்தால் இம்மலரை ஆக்கிடத் துணை புரிந்தோர் ஆசான்கள் மாணாக்கர் அனைவரையும் மறந்திடோமே.
(மலர்) அட்டைக்கு உயிரிய ஆலயத்தைப் படமெடுத்து சித்தி ரமாய் வடித்தீந்த - சற் புத்திரரை மறவோம் நாம். தட்டச்சில் அட்சரங்கள் தவறாமல் அச்சிட்ட -எம் தங்கைகளையும் மலரூடே நினைத்திடத் தவறவில்லை.
மட்டில்லா வினைத்திறனை
அச்சாலே கோர்த்திட்ட சிட்டிஸன் பிரின்டர்ஸாரை சொற்கொண்டு நினைத்திடுவோம்.
ஆலயத் திருப்பணியில் அக மகிழ்ந்த அனைவரையும் இகம் போற்றும் உயர்விற் கொண்டு முக மலர்ந்து நன்றி ஈந்தோம். சஞ்சிகை பீடத்தார்.

Page 71
கண்ணெனே முன்னெடுத்துச் செல்
முழமை பெற 6
SARA
Dealers in Texti
& Silter
No. 68, M
Hap Tel : 0

வ கரும் மாற்ற லும் முயற்சியெல்லாம் வாழ்த்துகிறோம்.
VANAS
[es, Fancy 600053 ஐare Etc.
ain Street, (rtale, 57-8199

Page 72
மகிழ்வூட்டும்
தளராத மு உயர்ந்தோங்க 6
D.B.S Ralia
28tate SueAttenம், 7extiles
Agents for e
No. 58, M
Hap Tel 05/
அCேIRS
RSIRN TRAD|
DEALERS IN HARDWARE CHE
No. 68. Ma
Hapu Tel: 057-8199
அறம் வழுவா நிசை ஆலயத் திருப்பணிச் ச மாணவர்களும் நீடு வ

செயற்றிறனும் ற்போக்கும் வாழ்த்துகிறோம்.
0000 ( (0..
Deatera & Paa4 aேten, 2.2.0 Paints
ain Street, itale 7-8092
052
2G CORPORY
EMICLES & ELECTRICITY ITEMS
in Street, tale 0722-88931
-படும் கர்வால்
ல காட்டும் கல்லூரி சபையும் ஆசான்களும், ாழ்க வாழ்த்துகிறோம்.

Page 73
வண்ணமுறு வனப்பெல்லாம் ஒரு எண்ணமெல்லாம் சித்தி விநாயகரை !
அம்பிகை AMBIGA
No, 42 Main Street,
Haputale Tel : 057-8016
'அருள் நிறைந்த நெடு இருள்சேர்ந்த இன்

ஆலயத்தின் தங்கிசைந்து - எம் உண்மைபெற ஸ்ரீ இறைஞ்சுகின்றோம்.
ஸ்டோர்ஸ் I STORES
இல : 42, பிரதான வீதி, அப்புத்தளை.
நீசினார்க்கு இல்லை,
ரா உலகம் புகல்.'

Page 74
ஆர்.கே.ஆறுமு ஜெயலட்சும ஜெயா கோல்
இல : 28, பிரதான வீதி,
அப்புத்தளை 057 68093
தளராத தன்னம்பிக்கையோடு செயல முதல்வர், உபமுதல்வர், ஆசான்கள், மாண6 கல்லூரி ஆலயத் திருப்பணிச்சபைக்கு ஆ
புலங்காங்கிதம்

கம் & சன்ஸ் 5) பேங்கர்ஸ் ஃட் ஹவுஸ்
இல : 02, சுப்பர் மார்கட் காம்பல்க்ஸ்,
அப்புத்தளை 057 68232
பற்றி இறையருளை ஈர்த்திட்ட கல்லூரி பச்செல்வங்களை மனம் மகிழ வாழ்த்தி நின்று, ரத்திகாட்டி பாராட்டுக்களைத் தெரிவிப்பதில்
அடைகிறோம்.

Page 75
எவன் ஒருவனுக்குத் தன்னி இல்லையோ அவனே நாத்,
இந்து என்ற வார்த்தைக்கு வருந்துபவன் என்று தான் -
(. -
நல்வாழ்
p. பரமானந்த
ரம்யா ( 50 புதிய .
நுவரெ
கடவுள் நம்பிக்கை இல்லா
மதங்கள் நாத்திக6ெ புதிய மதமோ தன்னம்பி
நாத்திகனெனக்

டத்தில் நம்பிக்கை கென்.
பிறர் துக்கத்துக்காக அர்த்தம்.
த்துக்கள்.
தன் குடும்பம்,
டெக்ஸ், கடை வீதி,
லியா.
தவனைத் தான், பண்டைய என்று குறிப்பிட்டன.
கை இல்லாதவனையே. தறிப்பிடுகின்றது.

Page 76
ஒரு கருத்தை எடுத்துக் கொ உனது வாழ்வுமயம்
ஒட்டியே வாழ
Sujikala I
Manufactures of Greeting  முயற்சிசெய்.
ndustries
IAvitatioA 

Page 77
தன்னம்பிக்கை கொண்டோரின் வரலாறு ஒரு நாடோ, தனி மனிதனோ, நம்பிக்கை இழந்தவுடனேயே அழிவை எதிர் நோக்
DUSSHAA -
STO
No. 2J Coco!
Bad Tel : 055
முப்பத்து மூன்று தெய்வங்களிடத்தும் ந நாம், நம்மை நம்பா
பெறப் போல்

உலக சரித்திரமாகிறது.
தகிறது.
JARDWARE RES
vatte Road, illa
23606
கோடி புராண ம்பிக்கை கொண்ட விடத்து நன்மை தில்லை.
5

Page 78
அற்ப இதயமுடைய மனி வேலையையும் எதிர்பார்க்
COLOMBO .
MERCHANTS FOR 22KT
303, MAIN STI
(0 055
நீ கடலைக் கடக்க வி
போன்ற மனவுறுதி !

தர்களிடமிருந்து எந்த உருப்படியான 5 முடியாது.
JEWELLERY GOLD & SILVER WARES
REET, PASSARA
- 8385
நம்பினால், இரும்பைப் இருந்தாக வேண்டும்.

Page 79
'இல்லை' என்று ஒரு போதும் என்னால் இயலாது என்று ஒரு நாளம் சொல்லாதே ஏனெனில் வலிமை பெற்றவன்.
SRI VINAYA
NO 31, MA
BANDAF TEL : 05
பலவீனத்துக்கான பரிகாரம், ஓ
சிந்திப்பதல்ல. மா
குறித்துச் சந்

ம் சொல்லாதே.
நீ வரம்பில்லா
GAR STORES
IN STREET, RAWELA 7-22550
பாது, பலவீனத்தைக் குறித்துச் றாக வலிமையைக்
திப்பதுதான்.

Page 80
இந்த மனித உடல்
சிறந்த உடலா
உடல். அ
LUXMI TRA
NO 19 MAI
BANDAR
இயற்கையை மீறி கே போராடிக் கொண்டிருக்கும்
மனிதனாக இரு

ல்தான் பிரபஞ்சத்தலேயே மிகச் கும். மனிதனே மிகச் சிறந்த வனே மேலான ஜீவன்.
DE CENTRE
N STREET, RAWELA
மலெழுவதற்காகப்
வரையில்தான் மனிதன் நக்கின்றான்.

Page 81
உலக இயந்திரத்தின் , சக்கரங்களிலி அதனுள்ளேயே நின்று கொண்டு, கர்ம இரகசியத்தை கற்றுக் கொள்.
nnnLITH 4
SHOPPING
MAINS BANDAI
எப்போதும் விரிந்து | இருப்பதுதான் வ
சுருங்குதல் ?

தந்து தப்பி ஓடாதே, மாறாக
யாகத்தின்
NTERPRISES
COMPLEX STREET, RAWELA
மலர்ந்துக் கொண்டே ாழ்க்கையாகிறது. பாழ்வாகாது.

Page 82
நம்பிக்கை இழந்துவிடாதே. மிகவும் கடினமானதுதான். 6 மனம் தளராதே. நீ அடைய குறிக்கோளைக் கண்டு பிடித்து
நல்வாழ்
கே.யோகரட்ணம் எஸ்.கணேஸ், என்.செல்வராஜ், எஸ்.ரவிந்திரகுமார், ஆர்.சந்திரகுமார், எஸ்.மோகன்ராஜ், பி.மகேஸ்வரன், எஸ்.சண்முகதாஸ்,
ஆர்.ரமேஸ், டி.விஜயகுமார்
(பழைய மாணவர்கள்)
மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் நீ உ
ஜனலங்கா டெ
87, பிரதான வீதி

பாதை, கத்தி முனையில் நடப்பதைப்போல் எனினும் எழுந்திரு. விழித்துக்கொள், வேண்டிய உனது இலட்சியமாகிய துச் செயலாற்று.
த்துக்கள்,
உன் சொந்த, உறுதியான முடிவிலேயே கண்ணாயிரு.
டக்ஸ்டைல்ஸ்
6, பண்டாரவளை.

Page 83
'' Jou are soulis immortal, spirit Y
you are not malter, you d matter is your servant, not you th
ய.R.S. RGENC & CommUNIC
No. 44, Dharmawijaya |
Tel : 2710,
Fax : 0094 அ6ே8
இயற்கையை வென்று தங்க முயற்சி செய்யும் மக்கள் .
ஒரு நாட்டிற்கு எ
நல்வாழ்த்
சgit
Dealers in
No. 05 Ma
Bandar

-e, blessed and eternal re not bodies, e servent of matter "
Y POST OFFICE ATION CENTRE
Mawatha, Bandarawela 2712,2302 4.572712
S558 களை உயர்த்திக் கொள்ள அதிகரிக்கும் போது தான், ழுச்சி வருகிறது.
துக்கள்
9 7ex
1 Textiles
S)
in Street, awela

Page 84
நான் உனக்கு ஒ உனக்கு மன அமை பிறரில் குற்றம் காணாதே குற்றங்களையே
அன்னை சா
MANO 1
No. 75, Dharmawija
Banda இ6ே
பிறருடைய பாராட்டுக்கும், பழிச் யாரும் மகத்தான எந்தக் காரிய
சுவாமி விே நல்வாழ்
ஆர். ] (பழைய |
மறக்கரி 6
நடுக்க நாகவத்தை பண்டா

என்று கூறுவேன். மதி வேண்டுமானால்
அதற்குப் பதிலாக உன் எண்ணிப்பார். ரதாதேவியார்
TAILORS
Up Stair) ya Mawatha rawela
இ.
சொல்லுக்கும், செவி சாய்க்கும் த்தையும் சாதிக்கவே இயலாது. வகானந்தர். த்துக்கள்
நடராஜ், மாணவன்)
வியாபாரம்,
ணக்கு, த தோட்டம், பரவளை.

Page 85
பாமரனைப் பண்புள்ளவனாகவும் தெய்வமாகவும் உயர்த்தும் க
NEW VA JUd
NO. I, WELIN
BANDAF TEL : 05
நம்மை முன்னேற்றத்
செல்வதே நல்

டா" 2
- பண்புள்ளவனைத் நத்தே மதமாகும்.
SANTHA LLERS
/ 1 கி
KADA ROAD, TAWELA
7-22I22
திற்கு அழைத்துச் லொழுக்கம்.

Page 86
வெற்றி பெறுவதற்கு நிரை
உறுதியையும்
E.V. KAR
GENERAL & HARDWARE
- COmmIS ESTATE SUPPLIERS &
வலிமை தான் வாழ்வு, பலவீனமே
வாழ்க்கை, நிரந்தரமான வா
Colombo Office : 88, New
305, BAZA
PAS

ந்த விடாமுயற்சியையும் பெரும் மன கொண்டிருக்க வேண்டும்.
THIGESU
mERCHnnT, ImPORTERS, $1ON AGENT
FORWARDING AGENT
» மரணம், வலிமை, மகிழ்ச்சிகரமான 1 வாழ்வு அமரத்துவமும் கூட.
* Chetty Street, Colombo 13 AR STREET, SARA

Page 87
மூவுலகங்களிலும் 'ஓம்' எனும் பிரம்மா விய
இந்த பிரம்மத்தை அறிவானோ அவு
லக்மி ஜூவெல் ஹவுஸ், ;
46, நுவரெலியா வீதி,
வெளிமடை. தோலைபேசி : 057 45065
6ேGRSS
With Best Wishes
Renuza Jewellers
49, Nuwara-Eliya Road,
Welimada

பாபித்துள்ளது. எந்த அறிவாளி வனே ஞானி ஆவான்.
V.Vivekanandan
Vimal Book Shop 192 Nuwara-Eliya Road,
Welimada
சகல விதமான புத்தகங்களையும், நியாயமான விலையில் பெற்றுக் கொள்ள
நாடவேண்டிய இடம் இதுவே.
S3 05:-
1 மாதம்
RU

Page 88
'கல்வி தரு ! கரை காண, ! கணபதியை இன
aேt ?
R.M.K. &
113, Ma
Banda Tel : 05)
6ேG 18
கருணையுறு இறையோசை
காலமெலாம்
eேat'!
/MR. S./
215, Fai Banda

நிலைய மிங்கு உயர்ந்தோங்க மறஞ்சுகின்றோம்.'
Wishes
BROTHERS
in Street rawela 7-22205
02) ன கல்லூரி உயர்விற்காய்க்
யாசிப்போம்
Wishes
1. CADER
r Bazaar rawela

Page 89
”உயர்வொன்றோ உயிரென்று உறு
உளமுவந்து வாழ்த்து
eேat 2
HATHIYA El
N0 40, MAI
BANDAR
TEL : 05) 6ேGes
அமரர் டாக்டர் பி. கந்தையா
MEDICAL
75 3/1 DHARMATV
BANDAF TEL : 05
அஞ்சாமை, அறிவு, !
அறவழியிற் .ெ
இறையோனும் ம சகல நலன்களும் பெற, சித

கவலை நம் இ
தியுடன் நிமிர்ந்திட நாம் புகிறோம்”
ke4 ...
NTERPRIES
N STREET, AWELA --23073
355 அவர்களின் ஞாபகார்த்தமாக
CENTRE
IJAYA MAWATHA AWELA 7-3079
க்கம் அனைத்தும் சயற்பட்டால், கிழ்ந்திருப்பான் தி விநாயகர் அருளட்டும்.

Page 90
சிந்தனையின் தொண்ணூறு சதவி வீணாக்கப்படுகின்றது. எனவே, தெ செய்து கொண்டே இருக்கிறான். ச
மனமோ, ஒரு போதும்
MANTLA J!
JEWELLERY,
CLOCK M
273, MAIN STREE
TEL : 05
நல்ல எண்ணங்கள், தீய எண்ண தனித்தனியே, வலிமை மிக்க ஆ
பிரபஞ்சம் முழுதும் நிரை

தெ ஆற்றல் சாதாரண மனிதனால், Iடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் யாக பயிற்சியைப் பெற்ற மனிதனோ தவறு செய்வதில்லை.
EWELLERY
EVER SILVER
ERCHANTS
ET, BANDARAWELA 57-23562
ங்கள் ஆகியவற்றில், ஒவ்வொன்றும் ற்றலைப் பெற்றிருக்கின்றன. இந்தப் மந்திருப்பதும் அவைதான்.

Page 91
சாதிக்க வியலாத அஹிம்சையால்
கல்லூரியின் கும்பாபிஷேகம் இ தொடர்ந்து 4
வாழ்த்து
K.PALA
No. 2/B,2/1, C
Haputall
Bandai TP : 05
ஃRG
நலமெலாம் உ உளமார வா
REGAL
Ladies & Gents Ex
Col-Inn E No. 1/G Hap
Bandar Sri L்

வற்றை யெல்லாம் சாதித்திடலாம்
ஆலயத்தின் னிது நிறைவுறவும், அருள்பெறவும்
கிறோம்.
NISAMY
ol-Inn Building
e Road, Pawela 7-3267
ஒ03:- உறைந்தோங்க ழ்த்துகிறோம்
SALON
bert Hair Dressers
uilding, utale Road, awela nka.

Page 92
இறையருள் ெ
NARIMATHA
No. 15 Har
Banda Tel : 05
பாரிய பணியொன்றுக் சிறியதொரு பணியை 8
போற்றுத் இCே SேS
'இறைபணிக்கு ஈடாக
IDEAL
N0. 10, 1)

பற வாழ்த்திடும்
5R006RJS
putale Road, rawela 7-23380
காய் தயாராவதை விட சிறப்புற நிறைவேற்றுவதே இற்குரியது
Se 5, எப்பணியும் ஒப்பிலது'
CENTRE
UTH 2014), 20WIழ்.

Page 93
இறைபணியின் குறைவின்றி
கல்லூரி 2 காலமெலாம் காத்திடு
With Best Comp
Mrs. V.
151/22, Gintu
Colomb அCேBS
நல் வாழ்
கல்லூரி . கல்விக்காய் உ விநாயகனைப் விக்கினங்கள்
செல்வன் என் ஆண்டு 13 (வர்த்த

மகத்துவத்தால், உயர்ந்துள்ள லயத்தைக் வோம்: வாழ்த்துக்கள்
-liments from ...
Pramila
pitiya Road, ம 13
SS0358)
ந்துக்கள்
பாசலிலே
யர்ந்து நிற்கும் போற்றிடுவோம் தீர்த்திடுவான்.
விநோதரன், கம்) 1997/1998

Page 94
ஸ்ரீ சித்தி விநா செம்மையொடு கி சிரம் தாழ்த்தி வல்
நல்வாழ்த்து
SINGHAGIRI SU
PHARMACY & L
* *
No. 02, Main Street
Tel : 057டி.கணேச (பழைய மா
சிங்ககிரி
28C8
R. SIVAL
ANAND RECOF 32, DHARMAVIJAYA MA
TEL: 05 இருள்சேர் இருவினை
பொருள் சேர் புக)
சகல சித்திக ஸ்ரீ சித்தி விநாய்களை

பக னருள் டைத்திடவே, அங்குகிறோம்.
கேள்
JPER MARKET
ABORATORY
Bandarawela
2315
லிங்கம் ணவன்) பாமசி
S55. 3NANAM
RDING CENTRE WATHA, BANDARAWELA 57-2865 அயம் சேரா இறைவன் ம் புரிந்தார் மாட்டு
ளும் பெற்றுயர் 1 இறைஞ்சுகின்றோம்.

Page 95
கல்லூரி ஸ்ரீ சித்தி கும்பாபிஷேகம், சிறப்பு
நலன்களும்
வாழ்த்து
MARUTHY AL
42, IPTC, DHARMAWIJAYA |
TEL : 05 இ6ே8
அகர முதல எழு
பகவன் முத
MAHESH HAJ
47,49, INDIPENDEI
BADAR
சகல நலன்கன. சித்தி விநாயகனை

விநாயகர் ஆலய ) நடைபெறவும், எல்லா
பெற்றிடவும் கிறோம்.
JDIO & VIDEO
-->
MAWATHA, BANDARAWELA.
7-23406
S58. த்தெல்லாம் ஆதி
ற்றே உலகு
R DRESSERS,
IT TRADE CENTRE AWELA
ளயும் வேண்டி ப் பிரார்த்திப்போம்

Page 96
'கற்றதனால் ஆயபயன்
நற்றாள் தொழா .
மண் போற்றும் உ கண் கண்டு உய்த்துணர வின
மாண் புடனே வே
அ.செ (பழைய ம
SHRI DEVI
N0. 10 SURAI DHARMAWIJI
BADAR TEL : 0!

ன்கொல், வாலறிவன் அர் எனின்'
யர்வெல்லாம் எ ணுரையும் விநாயகனை வண்டுகிறேன்.
ௗந்தர் மாணவன்)
JEWELLS
MYA BUILDING 3YA MAWATHA AWELA. 57-2567

Page 97
சித்தி விநாயகனுன் சி
சுத்தியுடன் டே
GANESHA E
NO. 47 DHARMAU
BONDAB6
ஆCேBS
With Best
S.R.K.
Vegetable who
kandapola/E Tel - 05
072-6
சகல நலன்களும்
ஆசிரிய மாணவர்
வாழ்த்து

த்தமதில் உயர்வு பெற ாற்றுகிறோம்.
NTERPRISE
பRYR MRUATHR, RUER
55-ே
Wishes .....
KASAN
lesale dealers
landarawela 7-30428 51995
இக்கல்லூரிக்கும், களுக்கு சித்திக்க கிறோம்.

Page 98
ஆலயத்துப் பணி வென்று
அடிமனதால் வ
S.M.S. W(
Independent 39, Dharmawi
Bandar
'சைவமும் தமிழும் சேர்ந்

அறத்தாலே உயர்வு பெற பாழ்த்துகிறோம்
சகா
DRK SHOP
Trade Centre Taya Mawatha rawela.
திங்கே வளர்ந்திடட்டும்'

Page 99
இறையருளை உலகினிலே | வரையில்லா 2 விநாயகரே வந்
SRI SIVASUBRA Estate Suppliers ano No. 24 MAIN STF
SRI LI Tel; 057-8233, 809 G86
Rgents for SS Bankers, S
No. 22, Main Street, | Phone : 057-8233,8
பேதமைகள் ஒ பக்தர்களைக் ! ஸ்ரீ சித்தி விநா வேண்டித் துதி

விஞ்சி நிற்க எதுமில்லை பழ்த் துரைக்க திடட்டும்!
AMANIAM8 co
General Merchants REET HAPUTALE ANKA 20 Fax: 057-8291
S395) FAR STORES hell Gas, Seed Potatos Haputale, Sri Lanka 190 Fax: 057-8291
இத் தென்றும் ாத்து நிற்கும் கரின் அருள் க்கின்றோம்.

Page 100
நல்வா
எஸ். இராம
மறக்கரி மொ,
தம்பத்தனை டி.பி.டி
அப்ட
செல்வமெலா செருக்ககற்றி
சித்தி வி நினதடி நாம்
தி
பி. நாகர
20 ஏ, பி
அப்பு
மறை கேட்கும் செவிகளி6ே வரை யற்ற அறமெல்லாம்

மத்துக்கள்
மகிருஷ்ணன்
த்த வியாபாரம்,
ன எஸ்டேட், -டிவிசன், த்தளை.
ம் ஈந்தெம்மை. வாழவைப்பாய், நாயகனே, பணிகின்றோம்.
ரஞ்சிதன்,
பிரதான வீதி,
த்தளை.
ல குறை கேளா துயர வைக்கா வரை வின்றி வழங்கிடுவாய்.

Page 101
சுடர் எப்போதும் மேல் 6
உயர்ந்த நே
உயர்வையே
நல்வாழ்த்துக் சுந்தரம் எ
15, பிரத
அப்புத் அ6ே8
உலகையே மயக்கவ உவகையுடன் இறை
ஸ்ரீ சித்தி விநாயகரின் அரு
Sangee
DEALERS IN
NO. 07, SHOPP
HAPU THL :6

பழ-2
நாக்கியே எரிவது போல் பக்கங்களும், ப நோக்கும்.
கள் நல்கிடும்.
ல்டோர்ஸ்,
என வீதி, தளை.
S538) ல்ல சங்கீதத்தினுள், பன் உறைந்திருப்பான்
நள் பெற வாழ்த்துகிறோம்.
!tho 7ex
TEXTILES
ING COMPLEX PALE 8204

Page 102
கும்பாபிஷேக பெரு
ஏமது ஸ்தாட நல்வாழ்த்
\BRAMAN)
A.S
(டாது
Nlo. 5, m:
Hap! Tel : 05
கல்லூரிக் குழந்தைகளும், க
ஸ்ரீ சித்தி விநாய சித்தியெல்ல
வாழ்த்து

விழா சிறப்படைய
னத்தாரின் துக்கள்.
AM STORs.
S.
ain Street, utale 57-8019
கற்றுணர்த்தும் ஆசான்களும் பகர் தருமருளாற் தாம் பெற்றுயர் புகிறோம்.

Page 103
நலமனைத்து நவில்கின்றோ
RENUKA FA
& VIDE0
No. 21, Superr
Hap Tel: 0!
Renuka Electron
STUDIO
Super 120, Dambe
Haputale T GS
பல்கலையும் பண்புகளால் ?
கல்லூரி வி கரம் குவித்து 6
- AIRUN 7
No. 24, Shopping
Hap

ம் பெற்றோங்க பம் ஆசிகளை.
INCY HOUSE O CENTRE
narket Complex
utale 57-8267
ics & Show Room
RENUKA
Market etenna Road, "el 057-8267
ஷ03 வளர்தென்றும் உயர்ந்திட எம்
நாயகனைக் வணங்குகிறோம்.
TAILORS
Upstairs g Complex
utale

Page 104
சிறப்பெல்லாம் - கல்லூரி சீ நல்வாழ்த்துத் ;
KIJRA PH
எம்.ஐ.எம்
பழைய மா
No. 16 Shopping 0
ேேேே>
நல்வாழ்த்
ஸ்ரீ பாலசுப்பிரம்
16, பிரதா
அப்புத் தொலைபேசி

) பெற்றெமது ர்பெறவே தருகின்றேன்.
ARMACY
- ஜப்பர்,
ணவன்
omplex Haputale
S583
துக்கள்
கணியம் & கோ
ன வீதி,
தளை.
1: 68065

Page 105
வாய்மை யொடு து
விநாயகனே !
IYONA H/
HARDWARE ELECTRICAL MERCHANTS ES
AGEN MITSUI CEMENT, !
(RUHUNU (
NO. DAMBETE
HAPI
TEL : 0! CேBS
நேர்மை தரு : நிறைவேற வ
NEW LAKSI
லஷ்மி
21, பிரதா
அப்புத்த தொலைபேசி

ய்மை கண்டு சித்தி வருமருள்வான்
ARDWARE
TATE SUPLIERS & FORWARDING AGENTS
TS FOR BANSTHA CEMENT PLY) WOOD
-7
22, NNA ROAD JTALE 57-8169
SOSநோக்கெல்லாம் ழ்த்துகிறோம்.
HMI BADAN பவான்
ன வீதி,
ளை. : 68190

Page 106
முயன்றதனால் ஆலயத்துள் விநா
அறத் தாலே எ
SRI VAN
எம். ஷாட் (பழைய ம
வாணி விலாஷ் 14, பதுன.
அப்புத்
6ே8
வாழ்வெல்லாம் நிறங்காட்டும் கல்லூரி உயர்வு பெறக் குது
FALKON VID
Videography &
FALCON VID
(Ground
Col-Inn B No. 1, Welimada R
Tel : 057

முடித்துவிட்ட யகனை என்றும் வழிபடுவோம்.
I VILAS
கத்குமார் Tணவன்)
> ஹோட்டல் மள வீதி, தளை.
088 தாழ்வுடைய செருக்ககற்றி பாகலமாய் வாழ்த்துகிறேன்.
DEO VISION - Photography
EO VISION
Floor)
Building
bad, Bandarawela -23579

Page 107
மட்டில்லா அருள் நல்கும் மா பிள்ளையா ராலயம் மேதினியில் உயர்ந்தோங்க அனுதினமும் வணங்குகிறோம்.
LAKMAL
WHOLESALE & RETAIL
133/2, KEY:
COLO PHONE : 42;
பண்டாரவளை தமிழ் | மஹா கும்பாபிஷேக வ சிறப்படைய உளமகி

TEXTILES
DEALERS IN TEXTILES
ZER STREET, MB0 11 3868/344110
மத்திய கல்லூரி ஆலய பிழா, குறை தவிர்த்துச் ழ்ந்து வாழ்த்துகிறோம்.

Page 108
கரை காணா - குறை யின்றி | இறை யோனை உரைக் கின்றோ
OnIDR !
IMPORTERS &
GENERAL |
41 aUARI
COLON TEL : 4450
FAX : 3
கல்லூரிக் குழந்தைகளும், க
ஸ்ரீ சித்தி விநாய சித்தியெல்ல
வாழ்த்து

அருளெல்லாம் றைந்திருக்க வேண்டி நின்று ம் வாழ்த்துக்கள்
STEELS
STOCKISTS OF HARDWARE
RY ROAD, IB0 12 65/338889 :38889
உற்றுணர்த்தும் ஆசான்களும் பகர் தருமருளாற் எம் பெற்றுயர்
கிறோம்.

Page 109
"போதவிழும் பொய்கை தனி
கோதகன்ற கோயிலிடை
|J.K. TRADIN
IMPORTERS, EXPORTERS
உலகையே மயக்கம் உவகையுடன் இறைச்
103A, BANKS
COLOL TEL 4212!

பக்தி யெலாம் ல் தாழ்ந்திருக்க
அருளின்று ஒளிர்கிறதே"
G COMPANY
: & GENERAL MERCHANTS
பல்ல சங்கீதத்தினுள், பன் உறைந்திருப்பான்
HALL STREET IBO 11 19/338954

Page 110
"ஆண்டவன் உரு
ஆயிரம் கண் இறையருளை எம் உளந்தான
HOTEL M
203 GAL
COLOM TEL : 3428!
மறை கேட்கும் செவிகளிலே வரை யற்ற அறமெல்லாம் 6

வினை நேர்நோக்க கள் போதாது உயர்த்துணர் பும் காணாது"
JAHESHA
LL ROAD IB0 03 97/337187
குறை கேளா துயர வைக்கா பரை வின்றி வழங்கிடுவாய்.

Page 111
"இராக பாவங்களு ஒன்றை விட்டெ
பயன்
Sanger
ஏw Aate4
182/7 Sea Stre
TEL :3
அCேRS
"பக்திப் பிரவாகங்கள்
பாய்ந்தே
Gowru)
156/4IN: Sea Street Co
Tel 328

5, மானிட பக்தியும் பான்று பிரிந்தால்
ராது."
=tha Centre
// Design
= Pendents
eet, Colombo 11
36436
23
I, மடை திறவாமலே தாடும்"
ewellery
SIDE) lombo 11
62

Page 112
'இறை பணியின்
உரைத் திடுதல் மறை பொருளாம் இ
வரையறை யிடுதல் aேt 224
ASIRI
| Vegetd
73, Mahavidyala
Colombo Tel : 01-34
தளராத தன்னம்பிக்கையோடு செயல முதல்வர், உபமுதல்வர், ஆசான்கள், மாணவ கல்லூரி ஆலயத் திருப்பணிச்சபைக்கு ஆ
புலங்காங்கிதம்

மகத்துவத்தை * இயலாது
றைவனை நாம் ல் முடியாது'
- e% ...
CAFE
-rton
ya Mawatha, 013
43992
பற்றி இறையருளை ஈர்த்திட்ட கல்லூரி வச்செல்வங்களை மனம் மகிழ வாழ்த்தி நின்று, ரத்திகாட்டி பாராட்டுக்களைத் தெரிவிப்பதில்
அடைகிறோம்.

Page 113
ஊக்கத்தால் கும்பாபிஷேகம் காண
ஆலயப்பணி உய
With Best Com
கே. நா. (பழைய |
K. Nag (Old Si
அCேSே
கல்லூரி பச் சகல நலன்க
வாழ்த்து
With Best Con
எம். செ (பழைய 1
Sri Rani No. 19, யaral
Ratn 'அருள் நிறைந்த நெகு இருள்சேர்ந்த இன்

உயர்ந் தின்று ம், ஸ்ரீ சித்தி விநாயகர் ர வாழ்த்துகிறோம்.
pliments from ...
கலிங்கம் மாணவன்)
alingam tudent)
538
தேர்களுக்கு
ளும் சித்திக்க |கிறேன்.
pliwents from ல்வராஜ் மாணவன்)
> Snacks katota Road, pura சினார்க்கு இல்லை, ா உலகம் புகல்.'

Page 114
'பக்தியெலா பரிணாமம் முக்திகளைக் முழமனதாற் பிர
Risu
Dealers in Textiles &
Favourite She 128-A-1/E K
Colom Tel : 4.
இCேSேS
'பழையன கழிந்து கலை யம்சம் மிக்க அநுஷ்டானங்கள்
பி.செ (பழைய | 4 /10, அப்
பண்ட
எம்பெருமானருள், எங்கெங்

ம் சேர்ந்திங்கு பெற்றுயர்ந்து
காட்டி நிற்க, ர்த்திக்கிறோம்.'
Dryas
Readymade Garments
opping Centre eyzer Street,
bo 11 40782
305
புதியன புகுந்தாலும், , எம் ஆலயங்களும், நம் மாறாதவையே'
ல்வராஜ் மாணவன்) புத்தளை வீதி, 1ரவளை.
தம் சித்திக்க வாழ்த்துகிறேன்.

Page 115
ஆயிரம் தடவைகள் இடறி வி
வெற்றியைத் தா
in ஆat oேm/imens Wom ...
CHANRA
Whole Sale & F
No. 276 Ma
PASSA Tel : 055.
நல்வாழ்த்துக்கள்
திருமதி. கமலாதேவி செல்வன் (பழைய மாணவி)
DHARSHI
No : 304,
PAS TEL: 0; முப்பத்து மூன்று தெய்வங்களிடத்தும் | நாம், நம்மை நம்பா
பெறப் போ

ழபவன் தான் மாபெரும் வுகிறான்.
STORES Petail Dealers
n Street,
RA
8830
TRADERS Main Street, SARA. 15 - 88253
கோடி புராண ம்பிக்கை கொண்ட விடத்து நன்மை பதில்லை.

Page 116
இந்த உலகம் மிகப் பெரியதொரு உ
பலசாலியாக்கிக் கொள்க
நல்வாழ்த்துக்கள்
கடந்த 50 வருடங்களாக விளங்குவதுடன் அனுப
சேவைய
சோதிட சிரோன் உமா சக்தி சே
35-9 ஏ பொலி
வெலிமடை வீதி தொ.பேசி : 057 -
aேt 20ahea greet ...
2 Sawadeau 72 (Oa ஷே4 ) KIRUBA G
559, Ba0
BANDA இயற்கையை மீறி ே போராடிக் கொண்டிருக்கும்
மனிதனாக இ

உடற்பயிற்சிக் கூடம். இங்கு நாம் நம்மைப் 1 சங்கல்பம் செய்ய வேண்டும்.
சோதிடத் துறையில் தன்னிகரற்று வமும் தேர்ச்சியும் நிறைந்தவராக மற்றும் .
மனி எஸ். சுயராஜ் சாதிட நிலையம்
ஸ்கந்த ஒழுங்கை, , பண்டாரவளை. 22459 - 30726
Dharmakumar
GARMENTS
ulla Road, RAWELA
மலெழுவதற்காகப் 2) வரையில்தான் மனிதன் நக்கின்றான்.

Page 117
With Best Compliments from ....
Hari Video & Record Bare
102/1, Main Street,
Bandarawela.


Page 118
சிவம்
'விக்நேஸ்வரருடைய அநுக்கிரகம் இருந்தால் தான் இவ்வு நீக்கிப் பூரண அநுக்கிரகம் செய்கிற அழகான குழந்தைத் தெ நாம் விக்கினங்கள் இன்றி நல்வாழ்வு வாழ்வோமாக' (பிரமா.
தமிழ் மத்தி கல்லூரியில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாய நடைபெற அப்பெருமானை பிரார்த்திப்பதுடன், சகல மக்கள் சமாதானம், இன ஐக்கியம் ஏற்பட வேண்டுமென பிரார்த்திக்க
• தமிழ், சிங்கள, ஆங்கிலப் பாடசாலை புத்தகங்கள்,
• பள்ளி, காரியாலய உபகரணகள்,
• வார மாத சஞ்சிகைகள், தின, வார செய்தித் தாள்கள்,
• வாழ்த்து மடல்கள், திருமண அழைப்பிதழ் அட்டைகள்
அச்சுக் கூட தீந்தை வகைகள், கடுதாசி வகைகள்,
• அவலோன் போட்டோக் கொப்பிகடுதாசி வகைகள்,
லெமினேட்டிங் பவுச்சர்ஸ், செலோரேப் வகைகள்,
• றோணியோ கடுதாசி, ரைப்பிங் கடுதாசி வகைகள், இன
பெற்றிட மக்கள் மனதில் நிறைந்து விளங்கும் ஸ்தாபன
• போட்டோ கொப்பி, லெமினேட்டிங் வேலைகள் பக்குவம்
என்றும் நம்பிக்கையுடன் ந
பராசக்தி ஏ
இல :7i/i, பி
பண்டார:
தொலைபேசி இல
பாக்ஸ் : 05

பம்
மகில் எந்தக் காரியமும் தடையின்றி நடக்கும். தடைகளை தய்வம் பிள்ளையார். அவரைப் பிரார்த்தித்து பூஜை செய்து சாரிய சுவாமிகள்)
கப் பெருமானின் கும்பாபிஷேகப் பெருவிழா சிறப்புடன் நக்கும் திருவருள் கிடைக்க வேண்டும். நாட்டிள் சாந்தி, ன்ெறோம்.
எனும் பல பொருட்கள், மொத்தமாகவும், சில்லறையாகவும்
மாக செய்து கொடுக்கப்படும்.
படவேண்டிய ஸ்தாபனம்
ஜென்சீஸ்,
பிரதான வீதி,
வளை.
: 057 22370 7 23556

Page 119
With Bes
Tharmas &
108, Mai
Bandar Tel : 057-22

t UUishes
& Company
|Street, awela 1516130012

Page 120
'உற்றவரின் ந ஓங்கி நிற்கும் அ
நற்றமிழர் பலி
நாம் காணும் பே Best Wishes .
I.R. GOL
JEWELLERY & GE
35, DHARMAWIJ
BANDAR
TEL : 05) ஆGS Best Wishes ..
SHANTHIY PA
No 315, Ma
Bandar: Tel : 057
ஸ்ரீ சித்தி விநாயகர் அடு
பரவி நிற்க வேண்டி

> பொறையும் 5ட்கொடையும்
ன்பாட்டில்
ன்மையடா'
) HOUSE
M MERCHANTS
AYA MAWATHA AWELA. '.30950
S583
WN BROKERS
ain Street, awela. -23534
தள் இலங்கையெலாம் , வாழ்த்துகிறோம்.

Page 121
'இல்லை' என்று ஒரு போதும் சொல்லாதே
நாளும் சொல்லாதே ஏனெனில் நீ வரம்
RECKHAS TEXTILES Dealers in Textiles
Fancy Goods
NO 12, Shopping Complex, '
BANDARAWELA TEL : 057-22197
வாழ்த்துக்கள்
பெ. தங்கராஜா
ஜனனி வீடியோ மூவிஸ்
2 ம் மாடி 171, பிரதான வீதி, பண்டாரவளை.
பலவீனத்துக்கான பரிகாரம், ஓம்
சிந்திப்பதல்ல. மாற
குறித்துச் சந்

.. என்னால் இயலாது என்று ஒரு பில்லா வலிமை பெற்றவன்.
SHANTHI STORES
No: 19, Main Street, BANDARAWELA.
பாது, பலவீனத்தைக் குறித்துச் ாக வலிமையைக் நிப்பதுதான்.

Page 122
அற்ப இதயமுடைய மனித வேலையையும் எதிர்பார்க்க
வாழ்த்துக்கள்
கிர்ன்
சைவ - அசை
91-ஏ பிரத
பண்டார தொலை பேசி : 0
தரமான, சுவையான , சுத்தமாக விசேட இனிப்பு பண்டங்களுக்கும் நீ
Best Wishes :
ARUNAS AGR
Deale Agro Chemicals , !
Fertilizer ano
5 9 E '8
75,77, MAIN STREE
0 057 -
நீ கடலைக் கடக்க விரு
போன்ற மனவுறுதி இ

பர்களிடமிருந்து எந்த உருப்படியான
முடியாது.
லேன்
வ உணவகம் தான வீதி
வளை.
57- 23538
ன , உணவு வகைகளுக்கும் ங்கள் நாடவேண்டிய ஒரே இடம்
0 CHEMICALS
rs in
regetable Seeds , U Hardware
ச 5 5 3
ET, BANDARAWELA
22731
ம்பினால், இரும்பைப் ருந்தாக வேண்டும்.

Page 123
உலக இயந்திரத்தின் , சக்கரங்களிலிரு அதனுள்ளேயே நின்று கொண்டு, கர்ம
- கற்றுக் கொள்
ARJUNAS TRAI
Dealers in Hardwa
, Manure Ele Govt., Estate Supplier
No: 51, N
BANDA TEL : 057 - 2219
நல் வாழ்த்துக்கள்
க. கன்பதிப்பிள்ல
45 , பிரத பண்டார
தொலை பேசி :
எப்போதும் விரிந்து ம இருப்பதுதான் வ
சுருங்குதல் வ

ந்து தப்பி ஓடாதே, மாறாக பாகத்தின் இரகசியத்தை
ற்
PING COMPANY -e, Agro Chemicals ctrical Items , s & General Merchants rlain Street, RAWELA. 0 - 057 - 23551
Dள் அன் சன்ஸ் என வீதி ,
வளை. 057- 22539
லர்ந்துக் கொண்டே ழ்க்கையாகிறது.
ழ்வாகாது.

Page 124
இந்த மனித உடல் - சிறந்த உடலாகு
உடல். அ
SUBAS T
No: 11,M BANDAR
(0: 057
PILLAIYAR TR
No : 15, M
BANDAR
இயற்கையை மீறி மே போராடிக் கொண்டிருக்கும்
மனிதனாக இரு

-தான் பிரபஞ்சத்தலேயே மிகச் தம். மனிதனே மிகச் சிறந்த வனே மேலான ஜீவன்.
EXTILES
ain Street, AWELA. - 23501
RADE CENTRE
lain Street, AWELA.
லெழுவதற்காகப் வரையில்தான் மனிதன் நக்கின்றான்.

Page 125
இந்தப் பிரபஞ்சத்திலேயே, நன்மைக்கு அழைத்துச் செல்லு
செங்குத்தாகவும் இருக்கிறது
BRANCHES ;
KUMARANS TR
14, Haputa
Bandar (0 057 - 2
KUMARANS A
9 A, Haputd
Bandard (0 057 - ?
ஆயிரம் தடவைகள் , தான் மாபெரும் வெற்றி

பாதைதான், மிகவும் கரடுமுரடாகவம்,
ADE CENTRE le Road , awela 32269
MULTI SHOP ale Road,
wela 22331
இடறி விழுபவன்
யத் தழுவுகிறான்.

Page 126
Best Wishes from
SARATHA TR,
SHOPPING
BANDAR TEL : 05)
இயற்கையை மீறி மே போராடிக் கொண்டிருக்கும்
மனிதனாக இரு

ADING & CO. COMPLEX
AWELA --22196
லெழுவதற்காகப் வரையில்தான் மனிதன் க்கின்றான்.

Page 127
With Best Compliments fror
Rathnah Ti
General I
டு.
No. 153 Mai
Bandara Tel : 057-3
முப்பத்து மூன்று தெய்வங்களிடத்தும் | நாம், நம்மை நம்பா
பெறப் போ

rade Centre
Merchant
1 Street, vela 0182
கோடி புராண ம்பிக்கை கொண்ட தவிடத்து நன்மை பதில்லை.

Page 128
உலக இயந்திரத்தின் , ச. அதனுள்ளேயே நின்று கெ இரகசியத்தை கற்றுக் கொ
SELVAM FORA
183 MAIN : BANDARA TEL : 057
ேே ே8
Best Wishe
NIHA TRAI
No, 09 Ba
Tel : 05) அஞ்சாமை, அறிவு,
அறவழியிற் .
இறையோனும் 1 சகல நலன்களும் பெற, சி

-கரங்களிலிருந்து தப்பி ஓடாதே, மாறாக
ண்டு, கர்மயோகத்தின்
ள்.
IGE STORES
STREET,
WELA 22340
032
2s from ..
DE CENTRE
ndarawela 7.22574 ஊக்கம் அனைத்தும் செயற்பட்டால், மகிழ்ந்திருப்பான்
த்தி விநாயகர் அருளட்டும். (பு

Page 129
இந்தப் பிரபஞ்சத்திலேயே, நன்மைக்கு அழைத்துச் செல்லு
செங்குத்தாகவும் இருக்கிறது
காற்ப்புறுதி என்றால் நம்பிக்கை
அதற்கு உரிய நிறுவனம்தான் ..
இலங்கையில் முன்னனியில் தி
" வரையறுக்கப்பட்ட இ
வாழ்த்து
அமைப்பாளர்
மா. முத்தையா ,
பிரதான வீதி , கொஸ்லந்தை. தொ. பேசி : 57778
ASHA JEWELLERY
Jewellery & Silver Merchants
296, Main Street,
PASSARA. Tel: 055 - 88339
ஆயிரம் தடவைகள் தான் மாபெரும் வெற்றி

பாதைதான், மிகவும் கரடுமுரடாகவும்,
கமும் ... பங்கை காற்ப்புறுதி கூட்டுத்தாபனம்
பூக்கள் !
முகவர் முகவர்
ஆர். ரவிச்சந்திரன் ,
புண்ணியசிறி பெரரா மாவத்தை ,
பண்டாரவளை. தொ. பேசி : 057- 22644
NEW KALYANIE
CAFE
No: 61, Main Street, BANDARAWELA.
Tel: 057 - 22355
இடறி விழுபவன் யைத் தழுவுகிறான்.

Page 130
நம்பிக்கை இழந்துவிடாதே. |
மிகவும் கடினமானதுதான் மனம் தளராதே. நீ அடை
குறிக்கோளைக்
நல் வாழ்த்
நிரோ டிரேடர்ஸ் 436 , பிரதான வீதி,
பசறை.
LANKAA STORES
399, Main Street,
PASSARA.
அ®
இயற்கையை மீறி ( போராடிக் கொண்டிருக்கு
மனிதனாக இ

ாதை, கத்தி முனையில் நடப்பதைப்போல . ஏனினும் எழுந்திரு. விழித்துக்கொள், ய வேண்டிய உனது இலட்சியமாகிய கண்டு பிடித்துச் செயலாற்று.
புக்கள் நகிழும்
ஜயந்தி டிரேடர்ஸ் 476 , பிரதான வீதி ,
பசறை.
SRI THIRUHMAGEL PAWNING
Licence Pawn Broker No: 399, Main Street,
PASSARA. (0 : 055 - 8394
மேலெழுவதற்காகப் 5 வரையில்தான் மனிதன்
ருக்கின்றான்.

Page 131
தன்னம்பிக்கை கொண்டோரின் வரலாறு உலக சரித்திர
நம்பிக்கை இழந்தவுடனேயே அழிசை
AJENTHA TRADING General Merchants, Agro Chemic
and Govt. Suppliei
Agent For : AN!
No: 54 , N
Banda 0 : 05
வாழ்த்துக்கள்..
மயுரி டிரே
(புத்தக 11-1 பிர. பண்டா
(0: 05
முப்பத்து மூன்று தெய்வங்களிடத்தும்
நாம், நம்மை நம்பா
பெறப் போ

மாகிறது. ஒரு நாடோ, தனி மனிதனோ, ப எதிர் நோக்குகிறது.
Co.(PVT)Ltd, als, Fertilizer , Hardware, Estate, Fs , Transport Agent GLO FERT LTD.,
lain Street, rawela, ]-22950
11:14
ட் சென்டர் சாலை) தான வீதி ரவளை.
7 - 30110
1 கோடி புராண நம்பிக்கை கொண்ட தவிடத்து நன்மை வதில்லை.

Page 132
'உற்றவரின் ந ஓங்கி நிற்கும் அ
நற்றமிழர் பலி நாம் காணும் பே
MICRO.
126, Mahavidya
(Barber
Colom
Tel : 32576 Fax : 94.1
ஸ்ரீ சித்தி விநாயகர் அரு
பரவி நிற்க வேண்டி

) பொறையும் குட்கொடையும்
ன்பாட்டில் மன்மையடா'
METALS
alaya Mawatha
Street) bo 13
4445349 -332435
தள் இலங்கையெலாம் -, வாழ்த்துகிறோம்.

Page 133
சுடர் எப்போதும் மேல்
உயர்ந்த ரே உயர்வை'
GATEWAY
GENERAL HARDWARE MI
உலகையே மயக்கம் உவகையுடன் இறை
335 OLD M0
coLON 337554

நோக்கியே எரிவது போல்
ாக்கங்களும், ய நோக்கும்.
-2
7 METALS
ERCHANTS & IMPORTERS
பல்ல சங்கீதத்தினுள், வன் உறைந்திருப்பான்
10R STREET, IB0 12 438624

Page 134
சுந்தரத் தமிழொலி தந்திடும் இ
சிந்தனை
பி
IPSARA"
NO. 5, HAPUT
BANDAR/
பண்டாரவளை தமிழ்
ஆலயம், எண்ணி எம்மவர்க்கு சித்திக்க

றையருள் முந்திட யாசிப்போம் - நாம் வயப்படுவோம்'
TRADERS
FALE ROAD, AWELA.
மத்திய கல்லூரி, டும் நலமெலாம் - வாழ்த்துகிறோம்.

Page 135
"புற உலகில் நீ படைத்துள்ள பொரு மனத்தகத்து நீ படைத்துள்ள மால்
உங்களுக்குத் தேவை
வகைகளும் ஒ கிடைக்குமிடம் (இலவச மருத்த
RIX UPLAN NO 1 HAPI
BANDA PHONE :
"செல்வமில்லாதவர்
சோம்பல் உடையவே திருமண விழாவா! பூப்புனித நீராட்டு வேண்டிய வீடியோப்படம், புகைப்படம்
சேவையாளர்களின் தொழி
NITHYANANDAI
TRAINED VIDEO &
ULTRAA TE 35/9A, POLICE KANDE LANE, WI
PHONE : 057-22
"உலக நன்மைக்கு உழைப்பவனிட
சைவ, அசைவ உ
சிறந்த ஹோட்டல் |
15, வெளி
பண்டா
தொலைபேசி :
"அணைந்து போன விளக்கு இன் தன்னிடத்தில் உணர்ச்சி வேகம் இல்லாத

கள் மதிப்புக்குரியதன்று, ன்பே மதிப்புக்குரியது." யான அத்தனை மருந்து
ர கூரையின் கீழ் நுவ ஆலோசனைகள் வழங்கப்படும்.
D MEDICALS JTALE ROAD
RAWELA 257-22459
ன் வறிஞன் ஆகான். ன வறிஞன் ஆகிறான்."
விழாவா! ஆனைத்து விழாக்களுக்கும் போன்றவைகளுக்கு நன்கு பயிற்றப்பட்ட ல் நுட்பத்துக்கு நாடுங்கள் : V GANDHEEBAN & PHOTOGRAPHER
CH VISUALS :LIMADA ROAD, BANDARAWELA 459/057-30726
த்து அறநெறி தழைத்தோங்குகிறது."
ணவு வகைகளுக்கு இடம் 2 உமாசக்தி மடை வீதி ரவளை
257-30726
னொரு விளக்கை ஏற்றி வைக்காது பன் பிறர்க்கு உணர்ச்சி ஊட்ட முடியாது."

Page 136
"கரி முகத்தான் ஆறி விடும் ம
ஆலய கும்பாபிஷேக விழா .
திரு. ராமசாமி 8
மலர்மகள் எ
24, முன்கே
சிலாட தொலைபேசி : |
மறை கேட்கும் செவிகளிலே (6 வரை யற்ற அறமெல்லாம் வ

தெரிந்தாலே எமெல்லாம்"
சிறப்புற வாழ்த்துகிறோம்.
கிருஷ்ணசாமி,
5டோர்ஸ், னசுவரம்,
032 23661.
தறை கேளா துயர வைக்கா ரை வின்றி வழங்கிடுவாய்.

Page 137
ஹரிஹரன்
அருளிய அருளுடன் க
ஸ்ரீ சித்தி விநாயகர், |
METRO META
Importers 8, General
37 Ouar
Coloml Tel : 44095
Fax : 4
பேதமைகள் ஒ பக்தர்களைக் 8 ஸ்ரீ சித்தி விநாய வேண்டித் துதி

பிநாயகனை வழி கோரி பத்து நிற்போம்
லமெலாம் புரியட்டும்.
ILS (PVT) LTD
Hardware Merchants
y Road 10 12 3/440954 3523
பித் தென்றும் பத்து நிற்கும் கரின் அருள் க்கின்றோம்.

Page 138
Best Wishes
METAL |
Importers General H
31-2/9 Ouarr
Colombo Tel : 434280) Fax : 94.1-3
தளராத தன்னம்பிக்கையோடு செயலா முதல்வர், உபமுதல்வர், ஆசான்கள், மாணவ கல்லூரி ஆலயத் திருப்பணிச்சபைக்கு ஆர
புலங்காங்கிதம்

% ..
RADERS
ardware Merchants
y Road,
12
"336580 =36247
ற்றி இறையருளை ஈர்த்திட்ட கல்லூரி ச்செல்வங்களை மனம் மகிழ வாழ்த்தி நின்று, "த்திகாட்டி பாராட்டுக்களைத் தெரிவிப்பதில்
அடைகிறோம்.

Page 139
Best Wishes ..
KRISHNA
35 MAII BANDA TEL : 05
அAே
Best Wishes ...
ARRVIND
GROCERIES 8 (
No 261 M.
BANDA TEL : 0!
பண்டாரவளை தமிழ்
மஹா கும்பாபிஷேக 8 சிறப்படைய உளமகி

TEXTILES
V STREET RAWELA 57-22573
அலை
TRADERS
BRINDING MILLS
IN STREET, RAWELA. 7-23574
மத்திய கல்லூரி ஆலய பிழா, குறை தவிர்த்துச் ழ்ந்து வாழ்த்துகிறோம்.

Page 140
கரை காணா அ குறை யின்றி நில் இறை யோனை 6ே உரைக் கின்றோம்
RSHOKA )
Comp
Specialists in Tea factor
Tea Drifr | General Merchants, Hari
fertilizer, Estate &
--
No 181 Mail
Bandara
Tel: 057. கல்லூரிக் குழந்தைகளும், கற்ற
ஸ்ரீ சித்தி விநாயக
சித்தியெல்லாம்
வாழ்த்துகி

ருளெல்லாம் றைந்திருக்க வண்டி நின்று
வாழ்த்துக்கள்
TRADING JANY
y, Machinery Spares, Repairs ware, Agro Chemicals
Govt. Suppliers
n Street,
wela 23551
அணர்த்தும் ஆசான்களும்
1 தருமருளாற் 2 பெற்றுயர் றோம்.

Page 141
பழைய சமுதாயமானாலும் புதிய சமுதாயமானாலும் உண்மை எத
JANATHA GENERAL HARDWARE E
NO 111 MAII
BANDARI TEL: 057
உற்சாகத்துடன் இருக்க சமய வாழ்க்கை வாழ ஆரம்பி

2கும் தலைவணங்காது.
A STEELS
2 ELECTRICAL GOODS
I STREET AWELA 22155
வந / NI"
5 தொடங்குவதுதான், பதற்கான முதல் அறிகுறி.

Page 142
வி.
ஆன்மாவினால் சாதிக்க முடி போதும் நினைக்கக் கூடாது. மிகவும் முரண்பட்ட கருத்து.
பு
1,
Apparkal 6
Dealers in Gold, Evers.
No. 70, Main Stre
Tel: 057
மனிதனுக்கு மன அமைதிை
அடிப்படை இல்

பாத காரியமென்று எதுவும் இருப்பதாக ஒரு
அப்படி நினைப்பது மதத்திற்கு
lolo House
Elvens & Pawn Broker
et, Bandarawela -22477
யத் தருவதுதான் மதத்தின் லட்சியமாகும்.

Page 143
மணி யெனவே ஒளி வீசும் விநா யகனை நினைத்திருந்த பனி யென அகன்று விடும் பாதகங்கள் மறைந்து விடும் -
ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகா கும்
8
திருமதி. ரஜன்
(பழைய
மகேஸ் 27, சிவன்
இரத்,

bபாபிஷேகம் சிறப்புற வாழ்த்துகிறோம்.
ரி மகேஸ்வரன்
மாணவி)
கவன்
ஜெம்ஸ், கோயில் வீதி, தினபுரி.

Page 144
மகிழ்வூட்டும் 6
தளராத முற் உயர்ந்தோங்க வ
Aruna Enterpri
Importers & General H
337 Old M0
Colomb Tel : 44096
Fax : 43
அறம் வழுவா நிலை ஆலயத் திருப்பணிச் ச மாணவர்களும் நீடு வா

சயற்றிறனும் போக்கும் பழ்த்துகிறோம்.
isessPUTMLTD
ardware Merchants
por Street 20 12 11 421950 18902
காட்டும் கல்லூரி பையும் ஆசான்களும், ழ்க வாழ்த்துகிறோம்.

Page 145
வண்ணமுறு 4 வனப்பெல்லாம் ஒருா எண்ணமெல்லாம் உ சித்தி விநாயகரை இ
எம். சிவ (பழைய ம
P.S.TYRE
Dealers in Teyr Estate & governin
130, Thumbagod
Tel : 045-8
வி. ராஜ் (பழைய மா
'அருள் நிறைந்த நெஞ் இருள்சேர்ந்த இன்ன

ஆலயத்தின் கிசைந்து - எம் உண்மைபெற ஸ்ரீ றைஞ்சுகின்றோம். பாலன் Tணவன்)
WORKS -24 & 74&24
cent Suppliers
1 Balangoda 7407
தமார்
ணவன்)
** 1 'A' - ++-
சினார்க்கு இல்லை, ( உலகம் புகல்.'

Page 146
கும்பாபிஷேக பெரும்
எமது ஸ்தாப
நல்வாழ்த்து
UnLInK Im
IMPORTERS AND GENERAL HARD
31 2/5A, aUA
COLOM TEL : 33711
FAX :3
கல்லூரிக் குழந்தைகளும், கர
ஸ்ரீ சித்தி விநாய
சித்தியெல்லா
வாழ்த்து

விழா சிறப்படைய னத்தாரின் துக்கள்.
ERTRADES
SUPPLIERS
WARE MERCHANTS
RRY ROAD, B0 12
2,341020 42104
மறுணர்த்தும் ஆசான்களும் கர் தருமருளாற்
ம் பெற்றுயர ேெறாம்.

Page 147
உண்மை அன்பு எந்த சத்தியாலும் க
NEW ARUN
DEALERS IN HARDWARE, ELECTR
FERTILIZER, PAINTS I
No 34, MAI BANDAR TEL : 05
அறிவு, உள்ளம் ஆகி த பின்பற்றுவது என்ற போராட்டம்
உள்ளம் சொல்வதைபே

நேர்மை இவற்றை ட்டுப்படுத்த முடியாது.
AHS STEEL
ICAL G00DS, AGRO CHEMICALS, B ESTATE SUPPLIERS
N STREET, AWELA. 1.22401
இரண்டில் எதைப் எழுமாயின் மனது அதாவது, பின்பற்ற வேண்டும்.

Page 148
"ஆண்டவன் உரு
ஆயிரம் கண்க இறையருளை ! எம் உளந்தானு
IRon T]
COMI
SANITARY WARE & BATI
No. 104, 179, N
BANDAR TEL : 057-23
FAX :3 மறை கேட்கும் செவிகளிலே | வரை யற்ற அறமெல்லாம் வ

பினை நேர்நோக்க
ள் போதாது உயர்த்துணர ம் காணாது"
RADING pAnY
HROOM ACCESSORIES
IAIN STREET, AWELA. 521/22479 60028
குறை கேளா துயர வைக்கா ரை வின்றி வழங்கிடுவாய்.

Page 149
விடுபப்
* புத்தக ஏட்டின்படி செலவிலு
விடுபட்ட நன்கொடைகளின் 1.சிவஸ்ரீ பாலகுகேஸ்வரக் குருக் 2.திரு. எஸ். சத்தியமூர்த்தி
விடுபட்ட கும்பாபிஷேக நிதி 1. செல்வி. எஸ். சிவப்பிரியா
(அட்டை இல. 26) 2. செல்வி. க. சூரியகலா
(அட்டை இல. 80)
செலவிலும் மிஞ்சிய வருமானம் (
*ஆலயத் திருப்பணிச்சபை அங்கத்.
திரு. காரை ெ திரு. வி. செங்
நN *விளம்பரப் பகுதி :
K.Nagalingam, (Old Student ) 3 rd Cross Street, Colombo-11.
தட்டெழுத்தின் போது ஏற்பட்ட

ட தவறுகள்
ம் மிஞ்சிய வருமானம்
69225.90
விபரம் :
101.00 2001.00
2102.00
பசூல் அட்டை விபரம் :
900.00
400.00
1300.00
மொத்தம்
72627.90
தவர்களில் பெயர் விடுபட்டவர்களின் விபரம் : F. கணேச மூர்த்தி, பண்டாரவளை. கோடன் , பண்டாரவளை.
28இலே
Kumarans Multi Shop, 9 A, Main Street, Bandarawela.
மேற்படி தவறுதலுக்காக வருந்துகின்றோம்.
வேலுசாமி கருணாகரன் ( செயலாளர் - ஆலயத் திருப்பணிச் சபை)

Page 150


Page 151
கற்றவர் நற்,
கல்வியில் ஓ உற்றவன் சிந்தை காப்பே
கருத்தினில் ஏற்றும்
சித்தி விநா
சிந்தை கவர் முந்திக் கை நீட்டிடுவே
தும்பிக்கை யான்
DEALERS AND STOCKIST
43, ABDUL JABBAR I
coLOMB01
SRI LANKA TELEPHONE: 435468, 3:
FAX : 00941 43
இவ்வாலய அறப்பணிகள், மெ சித்தி விநாயகனருள் கிட்டிட

றவம் ங்கிட எம் - கல்லாதவன்
காண்போம்
. கோக
யகன் நந்திட ரம் - அருளொடு பணிவோம்
DARE CENTRE
OF IRON AND STEEL
AAWATHA
2,
பாது
18614, 436537 1890
"தம்
ன்மேலும் பெருகுற வாழ்த்துகிறோம்

Page 152
காமதி
Cel
Mo ஆன்ம ஞானத்தா முடியாத இறைவ ஞானக் கண்
லக வா
கொள்ள இக்பால்
BTAMIL0 BANDARAWELA
Designed & Printed b
| CITIZEN OFFSET PRI
No Branches in Uva Province

இதை சறதை நாம் =தத்தோட பாசம் இருபத்.
விதி என்னும் அஞ்செழுத்தி தே.
பள்) ES
unahaர்?15வம் Sri Lanka) எe, 055 88284
இ 0722 - 27186. [ 0776472
லும் பாச ஞானத்தாலும் உணரி னை குரு உபதேசத்தாற் பெற்று கொண்டு தன்னறிவின் கண்ணே,
நித்து உணராஜாம்
பா.
எயால் தாக்கப்படமால் தப்பிக் : ந ஐந்தெழுத்
கலாம்
ENTRAL COLLEGE
No. 05, Lower Street, Badulla Tel : 055.23698122497122857130749/23740 Fax : 055-23442