கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2012.06

Page 1
50வது ஆண்டை நோக்கி...
*மல்ல
மக்களை மனமார ரே ஜூன் 2012

கை 4
ஆசிரியர்: டொமிக் ஜீலா
3ெ 11:58
சக்கத் தொந்தம்!
விலை 40/-

Page 2
DOrINew
UNDRAWN PORTRAIT CU FOR UNWRITTEN POETRY
(51
ராக
நீங்கள் தரமான
'மல்லிகைப் பந்தல் வெளியீடு
கடந்த 16 ஆண்டுகளுக்கு மம் படைப்பாளிகளின் பல்துறை
வருகின்றது, மல்லிகை.
மல்லிகைப் பந்தல் வெளியிடுக அதனது ஆதரவு மல்லிகை ம
என்பதை ஞாயகத்தி

ترین نمادا
தாளின்
1,
[ 01 'பம்
லக்கியச் சுவைஞரா?
களைத் தொடர்ந்து படியுங்கள்.
லாக நமது மண்ணைச் சார்ந்த ப்பட்ட நூல்களை வெளியிட்டு கப் பந்தல் நிறுவனம்.
களை நீங்கள் வாங்கும் போது. எது கதழுக்கும் சுவறுகின்றது நல் கொள்ளுங்கள்
மல்லிகைப் பந்தல் தொலைபேசி: 2420721

Page 3
மல்லிகை
'ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதியினையகலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவர்'
டே
ஒd
பெ
எட்
உலகப் பாராளுமன்ற வரலாற்றிலேயே, இலங்கை நாடாளுமன்றத்தில் மாத்திரம் தான் ஓர் இலக்கியச் சஞ்சிகை விதந்து பாரா ட்டப் பெற்ற பெறுமதி மிக்க சம்பவம் இடம் பெற்றுள்ளது. அங்கு பாராட்டப்பட்ட சஞ் சிகை மல்லிகை. இதனை நாடாளுமன்றப் பதிவேடான ஹன்ஸார்ட் (04.7, 2001) பதிவு செய்ததுடன் எதிர்காலச் சந்ததியினருக்காக ஆவணப்படுத்தியுமுள்ளது- அத்துடன் உலக வரலாற்றில் முதன் முதலில் சலூர் னுக்குள் இருந்து வெளிவந்த இலக்கியச் சஞ்சிகையும் மல்லிகையே தான்!
எ6
பர் சந்
து!
டே
50 - ஆவது ஆண்டை
நோக்கி...
மூன் - 597 | 'Mallikai" Progressive
Monthly Magazine
மல்லிகை அர்ப்பணிப்பு உணர்வுடன் வெளி வரும் தொடர் சிற்றேடு மாத்திரமல்ல - அது ஓர் ஆரோக்கியமான இலக்கிய இயக்க முமாகும். மல்லிகையில் வெளியாகும் எழுத்துக்களு
க்கு எழுதியவர்களே பொறுப்பானவர்கள்!
5 5 36 32D ல தி 8
201/4, Sri Kathiresan St,
Colombo - 13.
Tel 2320721 malikaijeeva@yahoo.com

ஒன்றைத் தெளிவாகவே
நம்புங்கள் = நாளை நமது இலக்கியம் உலகெங்கும் பேசப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் வந்து வந்து ாகப் போக, முன்னெப்போதும் இல்லாத ந மனப்பயம் அல்லது மனக்கிலேசம் ல்ல மெல்ல எனது நெஞ்சத்தையும் டிப் பார்க்கின்றது.
- மல்லிகையின் அடுத்த காலகட்டம் என?
இலக்கியச் சுவைஞர்களோடு, நான் ஸ்பரம் மனந்திறந்து கதைக்க வேண்டிய பகதிகள் பல உண்டு. இவை அனைத் ம் என் நெஞ்சு நிறைந்தளவு மண்டிப் பாய்க் கிடக்கின்றன.
எனது சகல மன உணர்வுகளையும் ஏழ்க்கை அநுபவங்களையும் ஏற்கனவே ல்கள் வடிவில் எழுதி வெளியிட்டு வணப்படுத்தி வைத்துள்ளேன்.
இதில் வரலாற்றுத் தகவல் என்ன வன்றால், எனது சுயவரலாற்றில் பெரும் குதியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து INDRAWN PORTRAIT FOR NWRITTEN POETRY' என்ற லைப்பில் 27.06.2004 அன்று எனது றந்தநாள் ஞாபகார்த்தமாக வெளியிட்டி ந்தேன்.
இது இலங்கை இலக்கிய வரலாற்றில் துப் பாய்ச்சலொன்று..

Page 4
நான் எனது இளமைப் பருவ கா தில் இருந்தே என்னை ஈழத்து இலக்கி தின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஒப் கொடுத்து, இயங்கி வருகின்றேன் என் எதார்த்த உண்மை, உங்கள் சகல குமே தெரிந்த உண்மையாகும்.
எனது இளம் பராயத்திலிருந்தே என் கென்றொரு அடிப்படைக் கோட்பாட்டை கொண்ட கொள்கையைக் கடைப்பிடித்
வந்துள்ளேன்.
இதனால் இலக்கிய உலகிலு பொதுவாகப் பொது அரசியல் வட்டா! திலுமே நான் பல கோணங்களில் விமரிக் கப்பட்டும், வார்த்தைகளால் தாக்கப்பட்டு வந்துள்ளதைப் பொது வாழ்க்கையின் பே பள்ளங்களைத் தெரிந்து வைத்துள் வர்கள் ஏற்கனவே அறிந்து புரிந்து வை துள்ளார்கள்.
எனது இளமைக்காலம் முதல் நா. பின்பற்றிக்கொண்டு வரும் கொள்ள களை நான் யாருக்காகவும், எந்தச் சந்த பத்திலும் விட்டுக் கொடுத்ததில்லை சமரசம் செய்து கொண்டதுமில்லை.
எனக்கெனத் தனித்துவமான ஒ கொள்கை அல்லது கோட்பாடு கொண் யங்க எனக்கு எத்தனை சுதந்திரமும் தீ நம்பிக்கையும் உள்ளதோ, அதை போலவே ஏனையோருக்கும் தத்தம் கொள்கைகளை, கோட்பாடுகளைப் பி பற்றி இயங்கப் பரிபூரண உரிமை உண் என மெய்யாகவே அறிவுப்பூர்வமாக நம் கடந்த காலங்களில் இயங்கி வந்துள்ளேன்
அதன் அடிப்படைக் காரணமாக தான் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு

பத்
மத் காலங்களாக என்னால் இத்தனை ஆரோக்
கிய மனநிதானத்துடன் இயங்கி வர புக் முடிந்துள்ளது. அதற்கு மல்லிகையின் Tற தொடர் வரவே சாட்சி சொல்லும்!
எனது இலக்கியப் பொது வாழ்க்கை யில் நான் எவரையுமே விரோதித்த தில்லை. எவரையுமே பகைத்ததுமில்லை.
பக்
எனது அடிப்படைக் கருத்துக்களுக் காக உறுதியாக நின்று போராடியிருக் கின்றேன்.
டு
இலக்கிய உலகில் மாற்றுக் கருத்துக் களை நமக்கு விருப்பமில்லாததாக இருந் தாலுங்கூட, சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
இல்லாது போனால், மனித சமுதாயத் தின் ஆரோக்கியமான சிந்தனைகள் மட்டுப் படுத்தப்பட்டுவிடும். தேங்கிப் போய்விடவும்
கூடும்.
ள்
ன்
)க
97 C. 5 5 6
எனவே, மனதை விசாலப்படுத்தி வாழப் பழகிக் கொள்வோம் . இலக்கிய உலகில் கருத்தைப் பேணிப் பாதுகாப் பதைவிட, உண்மை நட்பைத் தொடர்ந்து பேணி வருவதே மிக மிகச் சிரமமான காரிய மாகும். - அதிலும் உணர்ச்சி வயப்பட்ட கலைஞர்களுடன், எழுத்தாளர்களுடன் விட்டுக்கொடுத்துப் பழகி வருவதே ஒரு புதுவித மனத்தத்துவ முறையாகும்.
ஓர் இலக்கியச் சஞ்சிகையின் ஆசிரிய ராக இருந்து இவைகள் அனைத்தையும் சமாளித்து, வெற்றி கொள்வதற்கே தனித் திறமையும் தனிப்பட்ட பயிற்சியும் அவசியத் தேவையாகும்.
டிக்கி 4
ச. 2

Page 5
நாம் இன்று 6 அடுத்த தலைமுன்
நமது பிரதேசங்களில் தெ
வரும் கலை, இலக்கியக் கல படித்தறியும் போது, மெய்யாகவே நெஞ்சம் கொள்ளுகின்றது.
சுமார் மூன்று தஸாப்த காலகட்டமாக சீரழிந்து கிடந்த நமது தாய்த் திருநாடு, இன்று இருந்து மெல்ல மெல்ல விடுபட்டு, இன்று இடைக்காலச் சுமுக முடிவுக்கு வரத் தயார் நி. வரும் ஆரோக்கியமான ஒரு சூழ்நிலையை சற்று ஆறுதல் தருவதாகவே உள்ளது.
உலகத்தில் தீர்க்கப்படாத பிரச்சினை எ
அந்த மண்ணில் வாழும் சகல இன திருஷ்டியாகவும் தாம் பிறந்த மண்ணை மன பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிடும்.
நாம் வாழும் இந்த மண் நமக்கு மட்டுந் காலகட்டத்தில் சிந்தித்துச் செயலாற்றிக்கொண் நிலைநாட்ட நமது காலத்திலேயே பல உலக
ஆனால், நாளை வரப்போகும் புதிய து என்பதை நாம் இன்று நமது வசதிக்காகத் ! வருகின்றோம். நமக்குள்ளேயே சகோதரச் சா
ஆனால், அடிப்படை உண்மை என்ன6ெ கொண்டாடிவரும் இன்றைய தலைமுறைய எதிர்காலத் தலைமுறையினருக்கே இந்த நில எதார்த்தம். அடிப்படை உண்மை!
- இறுதியாக ஒன்று. இன்று சகல து. வருகின்றது. இந்த மானுட நெருக்கத்தை நாம் வோம்!

ாழும் இந்தப் பூமி - றயினருக்கும் சொந்தம்!
ாடராகவும் ஆக்கபூர்வமாகவும் நடந்தேறி சார நிகழ்வுகளைச் செய்தித் தாள்களில் சிலிர்ப்படைந்து பூரித்துப் புழகாங்கிதம்
உள்நாட்டு யுத்த நெருக்கடியில் சிக்கிச் ப பல உள்நாட்டுச் இனச் சிக்கல்களில் இங்கு வாழும் தேசிய இனங்கள், ஓர் லைப்படுத்தி, தம்மைத் தாமே சுதாகரித்து நாம் நேரில் கண்டு வருவது மனதிற்குச்
ன்று ஒன்றுமேயில்லை.
)Lய
மக்களும் அடிப்படையாகவும், தீர்க்க எமார நேசிக்கத் தொடங்கினாலே பாதிப்
தான் சொந்தம் என நாம் வாழும் இந்தக் ரடு உரிமை பாராட்டி வருகின்றோம். இதை மகா யுத்தங்கள் நடந்தேறி முடிந்துள்ளன.
ந்ததியினருக்கும் இந்தப் பூமி சொந்தம் கற்காலிகமாக மறந்துபோய்ச் செயற்பட்டு
ன்டை போடுகின்றோம்.
பன்றால், இன்று தற்காலிகமாகச் சொந்தம் "னரைத் தவிர, நாளை மலரப் போகும் சொந்தமாகி விடப் போகின்றது. இதுதான்
றெகளிலும் உலகம் நெருங்கி நெருங்கி ஆக்க வழிகளில் பயன்படுத்திப் பயனடை

Page 6
அட்டைப்படம் :
மனிதரே
மு-கதிர்
தே."
மனித சமுதாயம் பல ஆற்றல் பல நிற்கின்றது. அவர்களாற்றிய சமூக, சம் இடத்தைப் பிடித்து வாழ்ந்து கொண் மக்களுக்கும் பயன்தரும் வகையில் பா
கொழும்புத் தமிழ்ச் சங்கம் நீன் தலைநகரில் தலைநிமிர்ந்து நிற்கின் அர்ப்பணிப்பு, தியாகம் என்பவற்றால் ! தற்போதைய தலைவராக இருந்து செயல் சங்க வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாட்டுடன் சங்கம் பௌதீக வள் வளர்ச்சியில் மட்டு துறைகளிலும் கணிசமான முன்னேற்ற
நயினாதீவைச் சேர்ந்த முத் ை 21.03.1944இல் பிறந்த கதிர்காமநாத நாகேஸ்வரி வித்தியாசாலையில் கற்ற ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் மேற்கெ தொழில் நிமிர்த்தம் கொழும்புக்கு வந்த பிரகாசிப்பதைக் கண்டு எதிர்கால முன் கொண்டு அதில் ஆர்வத்துடன் ஈடுபட்ட இவர், அதன் வளர்ச்சியால் பலரின் மதி செய்யும் மருந்து' என்ற வாக்கியத்திற்கு பொதுப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் ெ
ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் மே துறையில் நாட்டம் கொண்டவராக இ
மல்லிகை

நயச் செம்பல்
காமநாதன்
- த. சிவநித்திலன்
டத்தோரைத் தரணிக்குத் தந்து பெருமை பெற்று யப் பணிகள் மூலம் மக்கள் மனங்களில் நீங்காத டிருக்கின்றார்கள். தாம் பிறந்த நாட்டுக்கும், னியாற்றுபவர்கள் என்றும் மதிக்கப்படுவார்கள்.
எட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டு றது. முன் வந்தோர் செய்த தன்நலங்கருதா இந்நிறுவனம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அதன் லாற்றிவரும் மு.கதிர்காமநாதன் அவர்கள் தமிழ்ச் பணியாற்றி வருகின்றார். அவருடைய காலத்தில் திமன்றி, தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் ஆகிய த்தைக் கண்டு நிற்கின்றது.
தயா - பூரணம் தம்பதியினரின் மகனாக ன், தமது ஆரம்பக் கல்வியைச் சுன்னாகம் ார். தொடர்ந்து தமது கல்வியைச் சுன்னாகம் காண்டார். கல்லூரிப் படிப்பை நிறைவு செய்து வர், தமது உறவினர்கள் வர்த்தகத் துறையில் னற்றத்திற்கு வர்த்தகத்துறையே சிறந்தது எனக் சர், வர்த்தகத்துறையில் வெற்றி வாகை சூடிய பபுக்குள்ளானார். 'போதுமென்ற மனமே பொன் அமைவாக வர்த்தகத்துறையிலிருந்து விடுபட்டு ாண்டார்.
ல் வகுப்பில் கல்வி கற்கும் காலத்தில் எழுத்துத் தந்தார். தினகரன், ஈழநாடு, தமிழன் ஆகிய
ஜூன் 2012 * 4

Page 7
பத்திரிகைகளில் அவரது படைப்புக்கள் வெளிவந்துள்ளன. மாணவப் பருவத்தி லிருந்தே சமத்துவச் சிந்தனை கொண்டவ . ராகிய கதிர்காமநாதன் அவர்கள் தமிழ்ப் பணி, சமயப்பணி, சமூகப்பணி என்று தமது பணிகளைத் தொடரலானார். இத்தகைய சேவைகள் காரணமாகச் சமுதாயத்தின் கண் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டார்.
இவரது பொதுநலப் பணிகளுக்கெல் லாம் உந்துசக்தியாக அவர் தம் துணைவி யார் பரமேஸ்வரி இருந்து செயற்பட்டு வரு கின்றமை அவருக்குப் பேருதவியாக அமைந்துள்ளது. சமூகத் தொண்டு நிறு வனங்களுக்கெல்லாம் தாராளமாக உதவு தல் மூலம் இருவரும் மனநிறைவு கண்டு
வருகின்றனர்.
திரு.மு.கதிர்காமநாதன் அவர்கள் சர்வதேச மாநாடுகள் பலவற்றில் பங்கு கொண்டு தமது ஆற்றலை மேம்படுத்தி வந்ததுடன் கனடா, அமெரிக்கா, லண்டன், ஸ்பெயின், பிரான்ஸ், ஜேர்மனி, சுவிட்ச லாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடு களுடன் மேலும் மலேசியா, இந்தோ னேசியா, யாவா, மொறிசியஸ், இந்தியா, சிங்கப்பூர், மாலைதீவு ஆகிய நாடுகளுக் கும் சென்று வந்துள்ளார். தமது வாழ்நாளில் இத்தகைய நாடுகளையெல்லாம் சென்று பார்த்து வந்தமையினால், அனுபவங்கள் பலவற்றைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக அமைந்தமையை, அவர் பலரிடம் அவ்வப் போது தெரிவித்தும் வந்துள்ளார்.
இவருடைய சமூகப்பணியின் உச்ச மாகப் பல கெளரவப்பட்டங்கள் இவரை
மல்லிகை ஜூ6

டி வந்துள்ளமை சிறப்பு அம்சமாகும். லாநிதி, மனிதநேயச் செம்மல், சைவச் சம்மல், சைவச் சான்றோன், சமூகச் சம்மல், சைவத் தமிழ்ச் செம்மல், வநெறிக் காவலன், செந்தமிழ்க் காவலன் ன்று பல பட்டங்கள் இந்தியா, கனடா, லண்டன், மொறிசியஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் கிடைத்தமை பெருமைக் கரிய விடயமாகும்.
இலங்கையில், 1998 இல் அகில இலங்கைச் சமாதான நீதவானாகச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட இவர், தேசமானியப் பிரேமி' என்னும் பட்டத்தை பும் பெற்றுக் கொண்டார்.
இலங்கையிலுள்ள மிகப் பிரபலம் வாய்ந்த நிறுவனங்களில் தம்மை இணைத் துக் கொண்டு சேவை மனப்பான்மையுடன் செயற்பட்டு வருகின்றமை அவரைச் 'சமு தாய அந்தஸ்து' உள்ளவராக ஆக்கி புள்ளது. உலகச் சைவப் பேரவையின் செயலாளராக 1999 இல் இருந்து இன்று வரை பதவிவழி தன் கடமைகளை நிறை வேற்றி வருகின்றார். அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பிரதிச் செயலாளராக 2006 இல் இருந்து செயலாற்றி வருகின்றார். மேலும் கொழும்பு விவேகானந்த சபையின் உபதலைவராகவும், ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் துணைத்தலைவராகவும் (2001-2006), 2006 தொடக்கம் 2008 வரை இரண்டு வருடங்கள் தலைவராகவும் இருந்துள்ளார். தாம் கல்வி கற்ற கல்லூரிக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் தமது சொந்தச் செல வில் அலங்கார நுழைவாயிலை அமைத்
2012 5

Page 8
துக் கொடுத்துள்ளார். அது அவருடை பெருந்தன்மையைக் காட்டுவதாக அபை துள்ளது.
மேலும், இலங்கை இந்திய நட்புறவு சங்கத்தின் செயற்குழு உறுப்பினரா இருக்கும் இவர், இந்துசமய கலாசார அ வல்கள் திணைக்கள நிதிக்குழு உறு பினராகவும் கடமையாற்றுகின்றார். திரு கேதீஸ்வரத் திருப்பணிச்சபையின் உறு பினராகிய இவர், நயினாதீவு அபிவிருத், ஒன்றியத்தின் துணைத்தலைவருமாவா! இத்தகைய பல நிறுவனங்களில் பதவிவ கடமைகளை ஆற்றி வருவதன் மூல! பலராலும் அறியப்பட்ட மக்கள் சேவகனா? தம்மை இனங்காட்டிக் கொண்டுள்ளார்.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் 1998இல் உறுப்புரிமை பெற்ற இவர் 2001 ஆம் ஆண்டு ஆட்சிக் குழு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். 2001 இல் துனை நிதிச் செயலாளராகவும், 2002 தொடக்கப் துணைத் தலைவர்களில் ஒருவராகவும் பதவி வகித்த இவர் 2010ஆம் ஆண் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தலை ராகவும், 2011 ஆம் ஆண்டும் தலைமை! பதவியைப் பெற்றுக் கொண்டார்.
இவர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் தலைமை வகித்த இரண்டாண்டு காலம் பகுதியில் பல பணிகளை முன்னெடுத்துத் திறம்படச் செய்து முடித்துள்ளார். வள்ளுவ விழா, 70ஆவது ஆண்டு நிறைவு எழுச்சி விழா ஆகிய விழாக்களைத் தலைபை வகித்து நடத்தியது மட்டுமல்லாமல் முப்பால்', 'நடந்தாய் வாழி' ஆகிய விழா சிறப்பு மலர்கள் வெளிவர தமது
மல்லிகை ?

ப பூரணத்துவமான பங்களிப்பை வழங்கி
':15 நி யுள்ளார்.
'அறிஞர்கள் சொன்ன அனுபவ ச் மொழிகள்' என்னும் நூலை மணி
மேகலைப் பிரசுரமாக வெளிக்கொணர்ந் துள்ளார். இந்நூல் 4 பதிப்புகளாக 4000
பிரதிகள் வெளிவந்துள்ளது. கொழும்புத் க்
தமிழ்ச் சங்க வெளியீடான சங்கத்தமிழ் ப் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து கனதி
யான இதழாக அதை வெளியிட்டு 1. வைத்துள்ளார். சங்கத்தின் வளர்ச்சியில் நி அக்கறை கொண்டு உழைத்து வரும் இவர்
சங்க விருந்தினர் விடுதி, அலங்கார நுழை வாயில் அமைப்பதில் தனவந்தர்களின் உதவியைப் பெற்று, அவற்றைச் சிறப்பாக அமைத்துள்ளார். அது அவரின் பெருமைக் குச் சான்றாகும்.
அரசியல் என்பது ஒரு சூதாட்டம் போன்றது என்றதினால் அதில் ஈடுபட > மனமின்றிப் பொதுப் பணிகளிலேயே
காலத்தைக் கழிக்கின்றேன் என்று கூறும் ந இவர் பல பொது நிறுவனங்களுக்குத் தன்னாலான உதவிகளை விளம்பரமின்றி அடக்கமாகச் செய்து வருவதாகவும் அறி கிறோம். மனிதநேயப் பணிகளில் முழுமை யாகத் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டு வரும் இவர், கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்தவுள்ள உலகத் தமிழ் இலக்கிய விழா விற்கான வெற்றிக்காகவும் உழைத்து வருகின்றார்.
அவருடைய ஆன்மீகப் பணி, சமூகப் பணி, தமிழ்ப் பணி, இலக்கியப் பணி என்பன தொடர எமது நல்வாழ்த்துக்கள்.
உன் 2012 ஓ6

Page 9
எனது பதிவேட்டி
Colonial Cousins
கொலோனியல் கசின்ஸ் என்ற இரட்டையரில் மகிழ்ந்தும் போயிருக்கலாம். இவர்களில் ஒருவரி களிலும் பின்னணிப் பாடகராய் இருந்து வருகிறார் பிடமாகக் கொண்ட இவர் மேல்நாட்டுச் சங்கீதப் பா பாடல் இசைத்திருப்பது எனப்படும் கலப்பிசையில் யில் பிறந்து உலகப் புகழ்பெற்ற கலாநிதி எல்.சுப் யமைப்பாளர் போன்றோரும் இத்துறையில் அதி கின்றனர். (Times of Oman, April 13, 1999) Leonard Wolf
"விர்ஜினியா ஊல்ப் என்ற ஆங்கில இலக்கி நாவல்களில், 'நனவோடை உத்தி' (Stream of | பயன்படுத்தி வெற்றி கண்டவர்களில் ஒருவர்.. இலங்கையில் பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்தில் பணி புரிந்தவர். அவர் எழுதிய நாவல் 'கானகத்தே இலங்கையின் முன்னோடி ஆங்கில நாவலாக சிங்களத்தில் 'பத்தேகம்' (Baddeagama) என்ற படுத்தியவர் உலகிலேயே தலைசிறந்த பத்து ரெ லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் ஆவார். பஞ்ஜாப் (Punjab)
இந்தியாவின் வடமேற்கில் பஞ்ஜாப் என்றெ சந்திகார் (Chandigarh). அதேபோல் பாக்கிஸ்த உண்டு. அங்குள்ள மக்கள் முஸ்லிம்கள். அவர்க ஆகும். பஞ்சாபி மொழி இந்தோ - ஈரானிய மொழ கண்டத்திலுள்ள பஞ்ஜாப் மாநிலம் இந்துவெளி ந பெரும்பாலான மக்கள் சீக்கியராவர். இவர்களுள்
பஞ்ஜாபியர்களுள் பல பெண்களும், ஆண் Kebal சுவையான உணவு. முல்க்ராஜ் அனந்; தாளர்கள் பஞ்சாபியர்கள் என அறிகிறோம்.
மல்லிகை ஜூன் 2
வட 2 ல:

லிருந்து.....
- கே.எஸ்.சிவகுமாரன்
எ இசையை நீங்கள் கேட்டிருக்கக் கூடும். எ பெயர் ஹரிஹரன். இவர் தமிழ்ப் படங் தமிழ்நாட்டுத் திருநெல்வேலியைப் பிறப் ணியில், கர்நாடக இசையையும் சேர்த்துப் பாராட்டும்படியாக இருக்கிறது. இலங்கை பிரமணியம், இளையராஜா என்ற இசை க கவனத்தை ஏற்கெனவே பெற்றிருக்
யெப் பெண்மணி தனது பிரசித்தி பெற்ற Consciousness) என்ற முறைமையைப் அவருடைய கணவர் லெனாட் ஊல்ப், - உதவி அரசாங்க உத்தியோகத்தராகப் யொரு கிராமம் (Village in the Jungle) கக் கருதப்படுகிறது. இதனைத் தழுவி
படமும் வெளிவந்தது. இதனை நெறிப் நறியாளர்களில் ஒருவராகக் கருதப்படும்
இரு மாநிலம் உண்டு. அதன் தலைநகர் சனின் வடகிழக்கில் மற்றுமொரு பஞ்ஜாப் ள் பேசும் மொழிகள் பஞ்ஜாபியும் உருதும் இக் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்திய உப் கரிகத்தின் இருப்பிடமென்பர். இங்குள்ள சிலர் இந்துக்களுமாவர்.
களும் அழகானவர்கள். அவர்களுடைய -, குஷ்வான் சிங் போன்ற பிரபல எழுத்
12 7

Page 10
தமீம் ஹாஜியார் சில தினங். ஒன்றன் பின் ஒன்றாய் நடந்து கொ தனித்து இருக்க வைத்ததுடன், ந
அயராத முயற்சி, தான் சம்பாதி, இருந்த நன்மதிப்பு என்பவை, ந தமீம் ஹாஜியாருக்கு ஒரு காற்தூக
"என்னத்தென் மகன்ட வாப்பா உக்காந்து யோசிச்சுக் கொண்டே மணி நேரமாகுது. நேர காலத்துக்கு வராம, இப்பிடி பாத்த பொறத்த தாங்கோ, நீங்க ஆசயோடு தின்னும் அதுகளால ரெண்ட எடுத்துத் தின் கோப்ப ஊத்தி எடுத்துக் கொண்டு
தமீம் ஹாஜியாரின் மனைவி ! தட்டை, அவருக்கு முன்னால் இருந் இறங்கி வந்து மீண்டும் சமையல்
தான் விரும்பி உண்ணும் அ தரமும் கோலிக்கூட்டு வாழைப்பழ தட்டு நிறைய இருப்பதைக் கண்ணா தமீம் ஹாஜியாருக்கு ஒரு புத்தூர் ஏற்பட்டது. உடனே அவர் கோ கூட்டு வாழைப்பழம் ஒன்றை எடு. அதன் தோலை உரித்து, ஒரு கை வைத்துக்கொண்டு, மறுகையால் அ யன்னலுக்கு ஊடே தன் பார்வை அவரது தொழிற்சாலையில் பக தொழிலாளர்கள் அங்கிருந்து வெள் இரவு நேர வேலைக்காக தொழிற் அவர் முன்பெல்லாம் இந்தக் காட்ட மல்லாமல் தனக்குள்ளே தன்னை -
"இந்த ஊரில ஏன்ட தரத்துக்கு, இத்தன பேருக்கு எவன்தான் வே ஏன்ட உம்மாட்ட நான் மூனு வரும்
மல்லின

களாகத் தனித்து இருப்பதையே விரும்பினார். ண்டிருந்த சில சம்பவங்கள், அவரை அவ்வாறு ன்றாகச் சிந்திக்கவும் வைத்துவிட்டன. தனது த்த சொத்துச் சுகங்கள், தனக்கு சமூகத்தில் டந்து கொண்டிருந்த அந்தச் சம்பவங்களால் சாக் கூட இருக்கவில்லை. 5, எந்த நேரம் பார்த்தாலும் நீங்க ஒரு மூலயில
ஈக்கிற? அசருக்கு பாங்கு செல்லியும் அர 5 பள்ளி வாசலுக்குப் பெய்த்துத் தொழுதிட்டு பாத்துக்கொண்டே ஈந்தா எப்பிடியென்? இந் ற அலியதரமும் கோலிக்கூட்டு வாழப்பழமும். னுங்கோ. நான் ஓடிப் பொய்த்து கோப்பி ஒரு 2 ஓடி வாரேன்." தூபா உம்மா, கையில் வைத்திருந்த பலகாரத் கத மேசையில் வைத்துவிட்டு, மாடியில் இருந்து றைக்குள் நுழைந்தாள்.
லிய
மும்
பற்ற தன்வினை
தகம் லிக்
- உ. நிஷார் த்து, யில் லியதரம் ஒன்றை எடுத்துச் சுவைத்த வண்ணம் யை வெளியே அலைய விட்டார். அங்கே ல் நேர வேலையை முடித்துக் கொண்ட ரியேறிக் கொண்டிருக்க, இன்னுமொரு சாரார் சாலைக்குள் நுழைந்த வண்ணம் இருந்தனர். ட்சியைக் கண்ணாரக் கண்டு ரசித்தது மட்டு வியந்து கொண்டும் இருந்தார்.
ஏன்ட அந்தஸ்த்துக்கு எவன்தான் ஈக்குரான். ) வசதிகள் செஞ்சி குடுத்தான். இதெல்லாம் ஷமா தாய்ப்பால் குடிச்சதுட மகிமதான்...''
க ஜூன் 2012 8

Page 11
எ
உ!
ண
ப
அந்த யன்னல் ஊடே வெளியே அ பார்த்த வண்ணம் தன்னைப் பற்றியும், இ தனது தாயாரைப் பற்றியும் பெருமிதம் கொண்ட அவரிடம், சில நாட்களாக அ . அந்தக் காட்சிகளைக் காண குற்ற செ மிழைத்த ஒருவரின் அகமுக பாவனை களே தென்பட்டன. அப்பொழுது, தூபா உம்மா மீண்டும் அவர் முன்னே பிரசன்னமானாள். அவளுடைய கையில் நிரம்பி வழிந்த வண்ணம் ஒரு கோப்பிக் கோப்பை இருந்தது. அவள் அதைப் பலகாரத் தட்டுக்குப் பக்கத்தில் வைத்து விட்டு, தமீம் ஹாஜியாரின் பாதங்களுக் குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.
"இந்தாங்கோ, இன்னுமொரு இ கோலிக்கூட்டு வாழப்பழம்.'' அவள் கோலிக்கூட்டு வாழைப்பழம் ஒன்றைப் பறித்து அதன் தோலை அரைவாசி
மா உரித்து, அலியதரம் ஒன்றுடன் அவரின்
கே கைகளில் வைத்து பலவந்தமாகத் திணித்து விட்டாள்.
தூபா, அலியதரம் நல்ல டேஸ்ட்டா ஈக்கு. இது ஆர் செய்த அலியதரமென்?"
"ஒகளுக்கு தீவணங்கள் செஞ்சு தாரத்துக்கு இந்த ஊரில என்ன உட்டா வேற ஆரென் ஈக்கிற?"
"மாஷா அல்லா, தீவணம் செய் யிறத்தில மட்டுமல்ல நீ செய்யிற எல்லா வேலவெட்டிகளிலயும் கைவண்ணம் ஒன்டு ஈக்கு. முப்பது வருஷத்துக்கு முந்தி, ஒன்ன நான் கலியாணம் இ முடிச்சிக் கொண்டதே, நீ பீடி சுத்தி ம அனுப்புற கைவண்ணத்துக்குத்தான்."
"சும்மா, போங்கோ போறதுக்கு. ஒ
ஐ8 9 ஐ ஒ ஓ 3 sே 6
எ( மீன்
>ே எ 5 5 5 6
மல்லிகை ஜூன் 2

தக் காலத்துக் கதயெல்லாத்தயும் ப என்னத்துக்குத்தான் கதச்சிறோ . க்குத் தெரியா? சின்ன மகனும் பகல காமரேல புத்தகம் வாசிச்சிக் ாண்டு ஈக்கிறான் போல."
நாணத்தால் முகம் சிவந்த தூபா மா, தமீம் ஹாஜியாரை ஓரக்கண் ால் பார்த்துவிட்டு, எழுந்து சென்று கத்து அறைக்குள்ளும் எட்டிப் ர்த்தாள்.
''நல்ல நேரம், மகன் காம ரேல ல்ல. இன்னமும் எங்க, எதப் பேச பணுமென்டு தெரியாத சின்னப் புள்ள பால நீங்க. இந்தாங்கோ, சூட்டோட ந்தக் கோப்பியக் குடிச்சிட்டு ரீங்கோ."
தூபா உம்மா, அவ்வாறு செல்ல கச் சிணுங்கிய வண்ணம் கோப்பிக் நாப்பையை மேசையில் இருந்து நித்து அவரிடம் கொடுத்துவிட்டு, ண்டும் அவரின் காலடியில் உட்கார்ந்து காண்டாள்.
''நானும் இப்ப கொஞ்ச நாளா கட நடவடிக்க களப் பாத்துக்கொண்டு ன் வாரேன். நீங்க என்னமோ லட்சத் க்கு வாங்கி ஆயிரத்துக்கு வித்த வாரியொன்டா எந்த நேரமும் கவல பாட மொகத்த வச்சிக் கொண்டு ஈக் மத்த. அது ஏனென்டு இன்டெய்க்கு எக்கிட்டச் செல்லத்தான் வேணும். தச் செல்லும் வரக்கிம் இந்தப் தூபா ந்த எடத்துல ஈந்து ஒரு அடி அசய ட்டாள்.''
தான் விரும்பும் பலகாரங்களில் ன்றான அலியதரத்தை மணம், குணம்
1ெ2 9

Page 12
இருக்கச் சுட்டெடுத்துக் கொ வந்து, தனக்கு அதைத் தந்துவி தனது மனதில் புதைந்திருக்கும் வி களை அறிந்து கொள்வதற்காகத் ; உம்மா எடுத்த முயற்சியை, தமீம் 2 யார் மிக மிக மெச்சினார். அத்து சில நாட்களாகத் தன் மனதை உறு விடயங்களை அவளிடமாவது சொ வைத்தால், அது தனது மனதுக்க ஆறுதலாக இருக்கும் என . எண்ணினார்.
"தூபா, நான் பாவத்துக்கு மே பாவம் செஞ்சிட்டேன். அதிலிடு விடுபடுறது எப்பிடியென்டுதான் எந்த நேரமும் யோசிச்சுக்கொ ஈக்கிறேன்."
"நீங்க பாவம் செஞ்சிட்டீங்க நெலத்துல நடக்கக்குள்ள புல்லொல் வது சாகாம நடக்கிற நீங்க பா செஞ்சிட்டீங்களா? நல்ல கததான் கிறீங்க? நாங்க செய்யிற பா எல்லாத்தயும் அல்லா மன்னிச்சிற நானும் நீங்களும் ஒரு மொற, ரெ மொறயல்ல, மூனு மொற ஹஜ் செஞ்சிட்டு வந்தவங்க. அந்தப் பு மான கவ்பத்துல்லாவுக்கு முன் நிண்டு கொண்டு, கை ரெண்டை ஏந்தி, யா அல்லா, நான் செஞ்ச | மெல்லாத்தையும் மன்னிச்சிக் நாயனே எண்டு துவாக் கேட்டா, ந செஞ்ச பாவமெல்லாம் மன்னிக் பட்டு அன்டு பொறந்த பாலக போல ஆகிவிடுகிறோம். மூனா ஹஜ்ஜுக்குப் பெய்த்திட்டு வந்தது குப் பொறகு, நீங்க ஏதாவது பா செஞ்சிருந்தா வாங்கோ, நா
மல்லின

புவர்
ண்டு வாரேன் மக்காவுக்குப் பெய்த்து ட்டு, நாலாவது ஹஜ்ஜையும் செஞ்சிட்டு டயங் வருவோம்.'' ' தூபா
"தூபா ஒரு மொற ஹஜ்ஜூ செஞ் றாஜி
சிட்டு வந்தாலேயே நாங்க செஞ்ச டன்,
பாவம் எல்லாம் மன்னிக்கப்படுவது த்திய
உண்ம. அன்டு பொறந்த பாலகனப் எல்லி
போல ஆவதும் உண்ம . ஈந்தாலும் ரவது
ஹஜ்ஜு செஞ்சிட்டு வந்து, நாங்க அதே பாவத்த திரும்பத் திரும்பச் செய்
யிறதாக ஈந்தா, அது அல்லா ரசூலுக்குப் லால
பொருத்தமாக ஈக்காது. அத நீ மொதல்ல நந்து
வெளங்கிக் கொள்ள வேணும்.'' நான் ண்டு
"நானும் ஒகளுக்கு வாழ்க்கப்பட்டு வந்து முப்பது வருஷமாகுது. நான்
ஊட்டுக்குள்ளேயே அடங்கீற பொம் ளா?
புள. அதனால நீங்க செய்யிற பாவ ன்டா
புண்ணியமெல்லாம் எனக்குத் தெரி
யாது. சரி, சரி மூனாவது ஹஜ்ஜுக்குப் கதக்
பெய்த்திட்டு வந்தத்துக்குப் பொறகு வம்
நீங்க செஞ்ச பாவங்களுல ஒன்டு ரெண் பான்.
டச் செல்லுங்கோ. நானும் அதுகள்
அறிஞ்சி கொள்ள வேணும். அதுகள் ஜு
அறிஞ்சி கொள்றதுக்கு எனக்கு உரிம . னித
யும் ஈக்கு.'' பால
"சரி, சரி. ஒனக்கு மட்டுமல்ல, -யும்
இந்த ஊருக்குக் கேக்க, இந்த உலகத் பாவ கோ
துக்குக் கேக்க, நான் செஞ்ச பாவமெல்
லாத்தயும் செல்லி, அதெல்லாம் பாவ கப்
மென்டத்த ஒத்துக்கொண்டு திரும்ப னப்
ஒரு மொற அல்லாட்ட மன்னிப்புக் கேக்க வேணும். அதுக்குப் பொற்கு
அந்தப் பாவங்களச் செய்யாம ஈந்தாத் வம் |
தான் ஏன்ட மனம் நிம்மதி அடையும். தூபா நீ கேட்டதினால் நான் செஞ்ச
ரவம்
ண்டு
ரங்க
வது துக்
தும்
க ஜூன் 2012 * 10

Page 13
பாவமெல்லாத்தயும் இப்ப செல்லப் போறன். நான் பீடி சுத்தப் பழகினது, பீடி சுத்தினது, பீடிக் கொம்பனி வச்சது, பீடி சுத்தற ஆக்களுக்குத் தொழில் குடுத்தது, பீடி வித்தது, பீடி புகைத்தது, பீடி புகைக்கிற ஆக்களுக்கு ஒடந்தயா ஈந்தது, இதெல்லாம்தான் நான் செஞ்ச பாவங்கள்.''
இதைக் கேட்ட தூபா உம்மாவின் முகத்தில் எள்ளல் ஒன்று ஏற்பட்டது. அவள் ஏளனத்துடன் சிரித்து விட்டாள்.
"இதெல்லாம் எப்பிடியென் பாவங் களாகிற? நீங்க பீடி சுத்தி என்னயும் புள்ளகளயும் காப்பாத்தினீங்க. பீடிக் கொம்பனி வச்சி எத்தனையோ பேருக் குத் தொழில் குடுத்தீங்க. எத்தனையோ சமூக சேவைகள் செஞ்சீங்க. ஸதகாக் குடுத்தீங்க, ஸக்காத்துக் குடுத்தீங்க, தான தர்மம் செஞ்சீங்க, பள்ளிவாசல் களக் கட்டிக் குடுத்தீங்க.''
"தூபா, அதெல்லாம் சரி. நான் ஒத்துக்கொள்றேன். அந்த நன்மகள் எல் லாத்தயும் விட, பீடிக் கைத்தொழிலாள நடக்கிற தீமகள் அதிக மென்டு, தொடர்ச்சியா நடக்கிய செல விஷயங் கள் ஏன்ட மனச உறுத்துது. அந்த விஷ யங்களுள் ஒன்டு ரெண்டப் பத்தி இப்ப நான் ஒனக்கிட்டச் செல்லப் போறேன். மத்த விஷயங்களயும் நேரகாலம் வரக் குள்ள செல்லி வக்கிறேன்.''
"சரி, சரி ஒன்டு ரெண்டு விசயங் களப் பத்திச் சரி இப்ப செல்லுங்கோ, ஒகட கவலய நானும் பங்கு வச்சிக் கொள்றேன்."
மல்லிகை ஜூன்

“அன்டொரு நாள், இஷாத் தொழு கைக்குப் பொறகு, பள்ளிவாசலில் பச்சி, மத்திசம்மாருட கூட்டம் நடந் நிச்சி, ஊர் மனிசர் சேர்ந்து கட்டப் போற மத்ரஸாக் கட்டடத்துக்கான பண வசூலப் பத்தியும் அதில் பேசினாங்க. அது சம்பந்தமா பல பேரும் பல மாதிரி கதச்சாங்க. அதனால் சரியான முடி வொன்டு எடுக்க முடியாமல் போக, அதுக்கான முழுச் செலவையும் ஏத்துக் கொள்ள நான் ரெடியானேன்."
''அல்ஹம்துலில்லா, படிச்சிறவ னாய் இரு. இல்ல படிப்பிச்சிறவனாய் இரு. அதுவும் இல்ல படிச்சிறவனுக்கு ஒதவி செய்றவனாய் இரு என்டு கண் மணி ரசூல் நாயகம் செல்லக்குறாங்க."
"தூபா, எல்லாத்துலயும் நீ பாஞ்சி குடுக்குறாய். நான் செல்ல வந்தத்த நீ செல்ல உட இல்ல. மத்ரஸாட முழுச் செலவையும் நான் பொறுப்பெடுக்கிற தாகச் சொன்னதும் ரவூப் மத்திசம் எழும் பிட்டாரு. பீடி வித்துக் கெடச்ச ஹரா மான பணத்த, நன்மயான விஷயமொன் டுக்குச் செலவழிக்கிறத்தத் தவிர்த்துக் கொண்டால், அது அல்லா ரசூலுக்குப் பொருத்தமாய் ஈக்கும் என்டு செல்லி, மத்திசம்மார்களுட ஆதரவையும் எடுத்து ஏன்ட் வாய மூட வச்சிட்டாரு.''
"ரவூப் மத்திசத்துக்கு எகளோட பழய கோபதாபமொன்டும் ஈக்கல்லேன். சரி, சரி அதெல்லாத்தயும் உடுங்கோ. நடக்கிறதெல்லாம் நன்மக்கி என்டு நெனச்சிக் கொள்வோம்.''
"வாப்பம்மா, அப்பா நானும் வந்திட்டேன்." அப்போது அவர்களின் 2012 * 11

Page 14
பேரன் இஷ்றி ஓடிவந்து, தனது பாட யின் மடியில் மிக உரிமையோ உட்கார்ந்து கொண்டான்.
இஷ்றி தொர, இந்தாங்க வாழப்பழமொன்டும், அலியதரமொ டும். அதுகளத் தின்டுட்டு இரீங்க ராஜா." அவள் வாழைப்பழமொன் எடுத்து, அதன் தோலை உரித். இஷ்ரியின் ஒரு கையில் வைத்துவிட் மறுகையில் அலியதரமொன்றை எடுத் வைத்தாள். அவன் தூபா உம்மாவி மடியில் உட்கார்ந்த வண்ணம் அல்ல றைச் சாப்பிடத் தொடங்கினான்.
“இஷ்றி தொரேட கண்டி ஸ்க விஷயமென்டாச் சரி. டொனேஷன் தான் கொஞ்சம் கூட்டிக் கேக்குறாங்க
"எகளுக்குத்தான் படிச்சக் கெட் இல்ல. எகட புள்ளகளும் மேல்படிப்பு படிச்ச இல்ல. அதனால பேரப்புள்ள சரி படிப்பிச்சி ஒரு டொக்டராக்கிப் ப போமே. கோடி கோடியாக நீங்க ( தனையோ தலமொறக்கி காசு பணம் . பாரிச்சு வச்சிக்குரீங்க. அடுத்து வார த மொறகள் புத்திசாலிகளாக ஈந்தாத்தா அதுகள் பாதுகாப்பாங்க. அதனால நீர் டொனேஷனப் பத்தி யோசிக்கவாணா இஷ்றி தொரய கட்டாயமா கன் ஸ்கூலுக்கு உடத்தான் வேணும்."
"வாப்பம்மா, அப்பா கண் ஸ்கூலுக்கு என்ன உடுவார்தானே?"
"இஷ்றி தொரய நாங்க கட்டாயம் கண்டி ஸ்கூலுக்கு உடுவோம், இ
நீங்க வெளியில் பெய்த்து வெளயாடிட் வாங்கோ தொர." இஷ்றி அங்கிருந் அகன்று சென்றான்.
மல்லிகை

டி
ரன்
றை
டு,
த்து
க.''
ச்ச
"தூபா, இதையும் கேட்டுக்கோ. ஏடு உம்மாவும் வாப்பாவும் சேந்துதான் புள்ள
யொன்ட வழக்க வேணும். அதுக்கு
எகட இஷ்றி தொர. வாப்பா இங்க, கா
உம்மா அங்க. வளந்து வார புள்ள
யொன்டுக்கு அது அவளவு ஆரோக்கிய கா
மான விஷயமொன்டல்ல. விஷயம் வந்த
தனால செல்லுறேன். மருமகள் அவங் து,
கட ஊட்டுள பெய்த்து ஈறதும் ஏன்ட மனச உறுத்துற விஷயமொன்டுதான்.''
ன்
"அந்த விஷயம் எப்பிடியென் ஒகட வற் மனச உறுத்துற?"
"மருமகள் இந்த ஊட்டுக்கு வந்த கல் நாளில ஈந்தே அவ இங்க ஈக்கிறத்துக்கு எத் விரும்ப இல்ல. இந்த ஊட்டுக்குள்ளயும்
ஊட்டச் சுத்தியும் பீடித்தூள் வாசன பரவியிறதுதான் அதுக்கான காரணம் என்டு நான் நெனச்சிறேன்.''
"இது நல்ல கதயல்லென்? நூத்துக் ரப் கணக்கான மனிசர் இங்க வந்து பீடி எத் சுத்துறாங்க. பீடிக்கு லேபல் ஒட்டுறாங்க. சம் பீடிகள எண்ணி பெக் பண்ணுறாங்க. தல கட வழியே கொண்டத்து வித்துக் என் காசாக்குறாங்க. அப்பிடி ஈக்க மரு ங்க மகளுக்கு மட்டும் எப்படியென் பீடித் ம். தூள் வாசன புடிச்சாமப் போன.''
"தூபா, எனக்கு ஒனக்குப் போல அல்ல. இந்தக் காலத்துப் புள்ளகளுக்கு படி உலக அறிவு மிச்சமா ஈக்கு. பீடி, சிகரட்
மனிசருட சுகாதாரத்துக்குக் கேடு செய்
யும் என்டத்த அவங்க எல்லாரும் ரக்
வெளங்கித்தான் வச்சீறாங்க.” ப
மருமகளின் கதை வந்தது அவ ளுக்கு எரிச்சலாக இருந்தது. "அது சரி,
இப்ப நீங்க பெய்த்து அஸர் ஜூன் 2012 & 12
HI
பச்
38
படி

Page 15
தொழுகயத் தொழுதிட்டு வாங்கோ."
தமீம் ஹாஜியார் வுழு எடுக்க குழாய் அருகே செல்ல, சில நாட்களாக வீட்டை விட்டு வெளியேறி ஊர் சுற்றித் திரிந்த நு ஷாட் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். "உம்மா, இஷ்றி தொர எங்க?"
"மகன், இஷ்றி தொர அங்கால வெளயாடிக் கொண்டீக்குறாரு போல. அவருக்கு ரெண்டு மூனு மாசமா தொடர்ந்து ஈக்கிற இருமல் இன்னும் கொணமானபாடில்ல. நீயும் ஊட்டில ஈக் காம ஊர் சுத்தித் திரியுறாய். அதனால எதுக்கும் நல்லம் என்டு செல்லி, வாப்பா ஸ்பெஷலிஸ்ட் டொக்டர் ஒத்தருட்ட இஷ்றி தொரயக் காட்டி மருந்து எடுத் துக் கொண்டு வந்தீக்குறாரு. அது சரி, மருமகள் திரும்ப இந்த ஊட்டுக்கு வர மாட்டாவா? வாப்பாவும் அதப்பத்தி மிச்சம் கவலப்படுறார்."
"வருவா, வருவா. வராம அவ எங்கே போக? அது சரி தங்கச்சீட கலி யாணப் பேச்சுவாத்த எந்த அளவுல ஈக்கு?"
"உம்மா, அது சரி... வாப்பா இப்ப எந்த நேரமும் ஒரு எடத்துல உக்காந்து என்னத்தப் பத்தியென் அது யோசிச்சிக் கொண்டு ஈக்கிற?"
"வாப்பாட மனசில ஈக்கிற விஷய மொன்ட வெளியில் எடுக்கிறதென்டா மிச்சம் கஷ்டம். அப்பிடியீந்தாலும் நான் அவர உடுவானே? இன்டெய்க்கு மெதுவா அணுகி, அவருட மனச உறுத் துற காரணங்கள் நான் அறிஞ்சி கொண்டுட்டேன்."
மல்லிகை ஜூ6

"உம்மா என்டா, ஏன்ட உம்மாதான் டம்மா. வாப்பா அதுக்கு என்ன காரணத்தச் சென்னார்?”
''நான் பாவம் செஞ்சிட்டேன் .... நான் பாவம் செஞ்சிட்டேன் என்டு பாப்பா எந்த நேரமும் கவலப்படுறாரு."
"வாப்பா பாவம் செஞ்சிட்டாரா? நாங்களும் இந்த ஊட்டுளதான் ஈக்கி றோம். எகளுக்குத் தெரியாம வாப்பா என்ன பாவம் செஞ்சிட்டார்."
"பீடிக் கொம்பனி வச்சி ஆக்களுக் குத் தொழில் குடுத்தது, அது மூலமா பணம் சம்பாதிச்சது எல்லாம் பாவம் என்டு வாப்பா நெனச்சிறாரு போல.''
"ஐயோ உம்மா, அதெப்படி பாவ மாகுற? எத்தனையோ பேருக்கு வாப்பா தொழில் குடுத்தீறாரு. அது மூலமா எத்தனையோ குடும்பங்கள் பொழச்சித் தின்னுது. பீடிப்பு மட்டுமல்ல சிகரட் புகயும் மனிசனுக்குக் கேடுதான். அத னால மனிசனுக்குப் பொல்லாத நோய் நொம்பலங்கள் வருகுதுதான். இதக் காரணமாகக் காட்டி வாப்பா பீடிக் கொம்பனிய மூடிப் போட்டா வேற ஆரு சரி அதச் செய்வாங்கதானே? புகை புடிச்சிறது எவளவோ கெடுதி என்டு எத்தனையோ சமூக நல அமைப்புகள் சத்தம் போட்டாலும், பீடி, சிகரட் புக் புடிச்சிறவன் அதப் புடித்சத்தான் செய் யிறான். அத உற்பத்தி செய்யிறவன் உற் பத்தி செய்யத்தான் செய்யிறான். இந்தக் கைத்தொழில் மூலமா எத்தின லட்சம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாக வும் தொழில் கெடச்சி ஈக்கு. எத்தன
2012 * 13

Page 16
கோடிப் பணம் அரசாங்கத்துக்கு எ யாகக் கெடச்சிக் கொண்டு ஈக்கு.''
"கிட்டடியில் நடந்த செல விஷய களால் அவருட மனசு நொந்துப்போ கதயொன்டும் கதச்சிறாரு. அதனா வாப்பா பீடிக் கொம்பனிய மூடி போடுவாறோ தெரியாது?”
"வாப்பா பீடிக் கொம்பனிய மூடி போடுறதாக ஈந்தா, அத பொறு பெடுத்துச் செய்ய நான் ரெடி என் செல்லுங்கோ. அது சரி உம்மா, வா . பாட மனசு நொந்துபோன விஷயங்கள் என்ன என்டு அறிஞ்சி கொள்ள, நீங். என்ன சரி முயற்சி எடுத்தீங்களா?"
"இந்த உம்மாவ நீ ரெண்ட துட்டுக் குக் கணக்கெடுக்காதே. வாப்பாட்ட ஈந்து செல விஷயங்கள மெதுவா கழற்றி எடுத்துட்டேன். தருணம் வரக் குள்ள அதுகள் ஒனக்கிட்ட செல்லு றேன். மத்த விஷயங்களயும் அவருட்ட ஈந்து கழற்டுற மாதிரி எனக்குத் தெரியும்.''
தூபா உம்மா அவ்வாறு தனது மக னிடம் சொன்னாலும் அதற்குச் சில தினங்களுக்குப் பிறகு தமீம் ஹாஜியாரே தனது மனதை உறுத்தும் இன்னுமொரு விடயத்தையும் அவளிடம் சொல்லி வைத்தார்.
"தூபா, மகளுக்குப் பேசின கலி யாணமும் தவுந்து பெய்த்திட்டுது.
"யா அல்லா! மாப்புள ஊட்டாரு எகளுட்ட என்ன கொறய கண்டாங் களோ தெரியா? எகட கூட்டம் குடும்பம் சரியில்லயா? பொண்தான் அழகு வடிவு
மல்லிகை ஜ

இல்லியா? குடுக்கப் போன சீதனத்துல தான் கொற நெறயா? போடப்போன நகநட்டுத்தான் போதாதென்டா?
"தூபா, இதொன்டுமல்ல காரணம். நாங்க பீடிக் கொம்பனி வச்சிக்கிறத்தத் தான் மாப்புள் கொறயா எடுத்தீக்குறாரு. மாப்புள டொக்டர் என்டதால், கொழும் புல பங்களா, நுவரெலியாவுல அம்பது ஏக்கர் எஸ்டேட், நூறு பவுணுக்கு நக நட்டு, ஒரு கோடி ரூபா பணம் என் டெல்லாம் நாங்க சீதனம் தாரதாகச் சென்னாலும், மாப்புள இதொன்டுக்கும் விருப்பப்பட்டு இல்ல. அதுல ஈந்து படிச்ச தலமொற, பீடி, சிகரட் புக புடிச் சிறத்துக்கு மட்டுமல்ல, அத உற்பத்தி செய்றவங்களுக்கும் விருப்பம் இல்ல என்டத்த நாங்க வெளங்கிக் கொள்ள வேணும்.
"நடக்கிறதெல்லாம் நன்மக்கித்தான் என்டு நாங்க எடுத்துக் கொள்வோம். அல்லாட நாட்டம் எதுவோ அதுதான் உலகத்துல நடக்கும். சரி, சரி மனச உறுத்துற செல விஷயங்கள் கேட்டுத் தெரிஞ்சி கொண்டேன். மத்த விஷயங் கள எப்ப இனிச் செல்லப் போறீங்க.
அப்போது, தமீம் ஹாஜியார் வீட்டுச் சிற்றூழியன் காதர் அங்கே வந்தான்.
"ஹாஜியார், மன்சூர் காக்கா மவ்தா கிட்டாராம்.''
"இன்னாலில்லாஹி...'' "பாவம் மன்சூர் காக்கா.'' “சரி, இப்ப நீ பெய்த்து ட்ரை
ர் 2012 14

Page 17
வருக்கு கார எடுக்கச் செல்லு. இப் பவே நாங்க மய்யத்தூட்டுக்குப் போக வேணும்." காதர் அங்கிருந்து அகன்று சென்றான்.
தமீம் ஹாஜியார், தூபா உம்மா வுடன் ஜனாஸா வீட்டுக்குச் சென்றார். ஜனாஸாவுக்கான சகல ஏற்பாடுகளும் அவரின் தலைமையிலேயே நடைபெற் றது. ஜனாஸா நல்லடக்கத்தின் பின் வீடு திரும்பிய அவர், மீண்டும் மிகக் கவலை யுடனேயே காணப்பட்டார். புற்று நோயைப் பூரணமாகக் குணப்படுத்த மருந்துகள் இல்லையென்பதை அவர் அறிந்து வைத்திருந்தார். அத்துடன் அவர் அறிந்து தெரிந்து வைத்திருந்தவர் களுள் பாரூக், ஹனிபா, அஸ்லம் என எத்தனையோ பேர் நுரையீரல் புற்று நோயால் இறந்து போயுள்ளனர். அந்த வரிசையில் இப்போது மன்சூர் காக்கா வும் சேர்ந்து விட்டார். இவர்கள் அனை வரும் அநேகமாக பீடிக் கைத்தொழி : லில் ஈடுபட்டதனாலும், பீடி புகைத்த தனாலும்தான் இக்கதிக்கு ஆளானார்கள் என்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் மன்சூர் காக் காவின் மரணத்துடன் அவரின் உள்ளம் அவரை மேலும் உறுத்த ஆரம்பித்தது.
அப்போது, தூபா உம்மா அவர் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தாள்.
'' நீங்க கவலப்படுதறத்தப் பாக்கக் குள்ள எனக்கும் கவலயாத்தான் ஈக்கு."
"தூபா, ஏன்ட மனச வாட்டின இன்னுமொரு விஷயம் மன்சூர் காக் காவுக்கு ஈந்த நோய்தான். அவரும் நானும் சின்ன வயசில ஈந்தே நல்ல
மல்லிகை ஜூன்

கூட்டாளிகள். நான் பீடிக்கொம்பனி பாட்டு கொடி கட்டிப் பறக்கக் காரண ரயீந்த ஆக்களுள் அவரும் ஒத்தர்தான். டிக் கொம்பனீல மொதலாவது வலக்கி வந்த சேர்ந்த ஆளும் அவர் கான். பீடி யோட சம்பந்தப்பட்ட எத் னையோ பேருக்கு வந்த நுரையீரல் புற்றுநோய் அவரயும் உட இல்ல போல.''
ஹயாத்தும் மவ்தும் அல்லாட காட்டம் என்டு செல்லி நாங்க மனசச் மாதானப்படுத்திக் கொள்வோம்.''
"தூபா மனச்சாட்சிக்கு விரோதமா நாங்க பிழயொன்டச் செஞ்சி போட்டு, அதனால வார விளைவு அல்லாட நாட்டம் என்டு எடுத்துக் கொள்ள நான் விரும்ப இல்ல. அதனால நான் ரெண்டு தீர்மானங்களுக்கு வந்தீக்குறேன்."
"நீங்க எடுக்கிற தீர்மானமெல்லாம் சரியாத்தான் ஈக்கும். இப்ப செல் லுங்கோ, அதுகள நானும் அறிஞ்சு கொள்ளோனும்.''
"நுரையீரல் புற்றுநோயால் பாதிக் கப்பட்டவர்களுக்கு ஒதவி செய்யிறத் துக்கும், அந்த நோயால் மவ்தாப் போன வங்கட குடும்பங்களுக்கு ஒதவி செய் யிறத்துக்கும் நான் நிதியொன்டு ஆரம் பிக்கப் போறேன். அதுதான் நான் எடுத்த மொதலாவது தீர்மானம். பீடிக் கைத்தொழில உட்டுப்போட்ட அதுக் குப் பதிலாக ஹலாலான கைத்தொழி லொன்ட ஆரம்பிக்கிறது நான் எடுத்த ரெண்டாவது தீர்மானம்.''
2012 - 15

Page 18
"மொதலாவது தீர்மானம் நல்லெ. தீர்மானமென்டு எனக்கும் படுது. ரெ டாவது தீர்மானத்தப் பத்தி, நான் அ யாமத் தெரியாம இந்த விஷயத்த கேக்குறேன். நான் பிழ என்டா என் மன்னிச்சுக்கோங்கோ."
தூபா, இதுல என்னெத் தெ மன்னிச்சிறத்துக்கு ஈக்கு. நீ செல் வந்த விஷயத்த இப்ப இனிச் செல்லு
மல்லிகை ஆன் சேருபவர்கள்
ஆண்டுச்
தனிப்பி ஆண்டு !
ஓராண்டுச் சந்தாவுக்குக் குறை
வங்கித் ெ Dominic Jeeva 072010004231,
Colo காசோலை அனுப்புபவர்கள் Domi அனுப்பு வோர் முக்கியமாகக் கவன எழுதுவோர் இந்தப் பெயருக்கு முன்ன எழுதக் கூடாது. காசுக்கட்டளை அனு P.0. எனக் குறிப்பிட்டு அனுப்பவும். தனித்தனி இதழ்களைப் பெற விரும் யனுப்பியும் பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள 201/4, ஸ்ரீ கதிரேசன் வீதி, கெ
மல்லிகை

தி
"மனிசருக்குத் தீம செய்யிற ஹரா ன் மான பீடிக் கைத்தொழிலாள சம்பாரிச்ச றி கோடிக்கணக்கான பணத்தத்தான், நீங்க
செல்ற ஹலாலான கைத்தொழிலுள ன மொதலீடு செய்யப் போறீங்க. அதனால கெடச்சிற வரு மானம் எகளுக்கு ஹலாலா ஈக்குமா மகன்ட வாப்பா?"
தமீம் ஹாஜியாரின் உள்ளம் மீண்டும் அவரை உறுத்த ஆரம்பித்தது.
ல
.." மீன்
எடுச் சந்தாதாரராகச் கவனத்திற்கு...
சந்தா 600/- ரதி 40/- மலர் 200/-
த்தது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
தாடர்புகளுக்கு:
· Hatton National Bank. Sea Street, mbo - 11. nic Jeeva எனக் குறிப்பிடவும், காசோலை
க்க வேண்டியது, Dominic Jeeva என rலோ பின்னாலோ வேறெதுவும் கண்டிப்பாக ப்புபவர்கள் Dominic Jeeva, Kotahena,
புவோர் 5 பத்து ரூபா தபாற் தலைகளை
- வேண்டிய முகவரி : Tழும்பு 13. தொலைபேசி : 2320721
ஊன் 2012 $ 16

Page 19
கொழும்புத் தமிழ்
தோற்றமும், 6
G
- செ
செ
கொழும்புத் தமிழ்ச் சங்கம் 1942ஆம் சான்றோர்களின் நல் முயற்சியால் தோற்றுவிக் பொன் விழாக் கொண்டாடியது. மேலும் கொழு விளங்கியவர்கள் பெரும் சாதனையாளர்கள். ரில்லாத ஒளிச்சுடர்கள். இத்தமிழ்ச் சான்றே அறிஞர்களினாலும் இச்சங்கத்தின் தகமை ஓ சங்கத்தின் சேவையைப் போற்றியும், விஸ்தரி சரித்திரத்தில் மங்காப் புகழ் பெற்று விளங். வைத்தியக் கலாநிதி . பேராசிரியர் அ.சின்னத்த கல்விப் பேராளர் அருள்நந்தி, சட்டமேதை சேவையாளர்களான கே.ஆழ்வாப்பிள்ளை, கு திரு. மாணிக்க இடைக்காடர், தமிழ்ப் பேராசிரிய நாயகம், சு.வித்தியானந்தன் போன்றவர்கள் வளர்த்துச் சங்கத்திற்கு அழியாப் புகழை ஏற்பு
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் பொன் வி செல்லத்துரை குணரத்தினம் அவர்களின் தலை பட்டது. இவர் ஒரு தலைசிறந்த நிர்வாகியாகவு முன்னாள் பிரதேச அபிவிருத்தி இந்து கலா? மகத்தான சேவையாற்றியவர்.
மேலும் கொழும்புத் தமிழ்ச் சங்கம் மே 8 70ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஓர் எழு திறப்பு விழாவையும், நிறுவுனர் தினத்தையும், இச்சங்கத்தின் தலைவர் திரு.மு.கதிர்காமநாத சபா.ஜெயராசா அகவை எழுவதில் கொழும்புத்
மல்லிகை ஜூன்

பி
தச் சங்கத்தின் பளர்ச்சியும்
ல்வத்தம்பி மாணிக்கவாசகர்
ஆண்டு அக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ச் க்கப்பட்டது. இச்சங்கம் 1992ஆம் ஆண்டு ம்புத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர்களாக இவர்கள் தமிழ்ச் சமூகத்தால் தன்னிக சர்களினாலும், பெருமதிப்புக்குரிய தமிழ் ங்கி ஒளிர்ந்தது. இவர்கள் அனைவரும் த்தும் உள்ளார்கள். மேலும் இந்நாட்டின் கிய சேர். கந்தையா வைத்தியநாதன், ம்பி, பேராசிரியர் ஏ.டபிள்யூ. மயில்வாகனம், டாக்டர். எச்.டபிள்யூ. தம்பையா, சிவில் 5. பாலசிங்கம், பொன்னம்பல முதலியார், யர்களான க.கணபதிப்பிள்ளை, வி.செல்வ சிறப்பான பணிகள் பல புரிந்து, தமிழ் படுத்தியுள்ளனர்.
ழா 1992ஆம் ஆண்டு இலக்கியச் செம்மல் பமையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் ம், கவிஞராகவும் விளங்கியவர். இத்துடன் சார அமைச்சின் செயலாளராக விளங்கி,
னி, ஞாயிறு 28, 29ம் திகதிகளில் அதன் உச்சி ஊர்வலத்தையும், அலங்கார வாயில் சங்கச் சான்றோர் விருது வழங்கலையும் ன் தலைமையில் நடாத்தியது. பேராசிரியர் தமிழ்ச்சங்கம் என்ற தலைப்பில் தொடக்க 2012 * 17

Page 20
வுரையை வழங்கினார். கம்பவார் இ.ஜெயராஜ் அன்றைய தினம் சிறப் சொற்பொழிவு ஆற்றினார். இரண்டாம் ந நிகழ்ச்சியில் சங்கத்தின் ஆட்சிக் கு உறுப்பினர் திருமதி. பத்மா சோமகாந்த வரவேற்புரையை வழங்கினார். பேராசிரி எஸ்.சிவலிங்கராஜா சிறப்புச் சொற்பொழ ஆற்றினார். இவ்விரண்டு நாள் நிகழ் களிலும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற
மேலும் முடியுடை மூவேந்தர் ஆ யிலும், குறுநில மன்னர்களின் ஆளும் யிலும், கடையேழு வள்ளல்களின் கரு ை யிலும், அகத்தும் புறத்தும் மாறுபாடில்ல பாவலரின் பண்பிலும் தமிழகம் சிறப்பு
ருந்த காலம் சங்ககாலம். பண்டையத் ; ழகச் சங்கம் தமிழ்மொழி வளம் பெற உத் யமையால் தமிழ்ச்சங்கம் எனவும், சங் தினர் தமிழ்மொழி வளம் பெற்றதினாற் கத் தமிழ் எனவும், தமிழ்ச்சங்கம் சிறப் விளங்கிய அக்காலம் சங்க காலம் என. பெயர் பெற்றது. பண்டை காலத்தில் த கத்தில் தமிழ்ச்சங்கம் இருந்ததை த. நூல்களும், வடமொழி இதிகாச, புரா நூல்களும், பேரறிஞர்களின் தமிழா நூல்களும் வலியுறுத்துகின்றன.
பண்டைக் காலத்தில் தமிழ்ச் சங். கள் மூன்று இருந்தன. அவைகளுள் மு சங்கமும் இடைச் சங்கமும் முறையே க கொண்ட தென் மதுரையிலும், கபாடப் திலும், கடைச் சங்கம் இன்றைய மது யிலும் இருந்தன. அகத்தியர், தொல்க பியர், நக்கீரர் போன்ற பெரும் புலவர்கள் சங்கங்களின் உறுப்பினர்களாக வி கினர்.
இத்துடன் கி.பி. 13ஆம் நூற்றாண். ஈழத்தின் வடபாற் சுதந்திர தமிழர
மல்லிகை

தமி
கத்
சிதி நிறுவி யாழ்ப்பாண அரசர்கள் சமயப் பற்றும் புச் தமிழ்ப் பற்றும் உள்ளவர்களாக விளங்கி
னார்கள். ஆதலின் அவர்கள் தமிழ்ச் தழு சங்கம் ஒன்றை நல்லூரில் நிறுவி தமிழ் தன் வளர்த்தனர். யேர்
மேலும் இலங்கை தமிழ் அறிஞர்கள் ஜிவு
இலங்கை அரசின் ஆதரவோடு 1921ஆம் ச்சி
ஆண்டு ஆரிய திராவிட பாஷா விருத்திச் ன.
சங்கத்தை நிறுவி தமிழ் வளர்ச்சிக்கும், ட்சி எழுச்சிக்கும் ஊக்கமளித்தனர். மதுரைத் மை தமிழ்ச் சங்கத்தைத் தொடர்ந்து தமிழ் ண நாட்டின் கரந்தை, கோயமுத்தூர் ஆகிய மாத நகரங்களில் தமிழ் அறிஞர்கள் தமிழ் ற்றி சங்கங்கள் அமைத்துத் தமிழ்ப் பணியாற் தமி றினர். தவி
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் பல கல்விமான்களும், அறிஞர்களும், தலைவர் சங்
களாக விளங்கி மகத்தான சேவையாற்றி
யுள்ளனர் என்பதை நாம் மறக்க முடியாது. வும்
உண்மையிலேயே இச்சங்கத்தின் வளர்ச்சி மிழ
யில் மிகவும் ஈடுபாடு கொண்டு விளங்கிய வர்கள் இலக்கியச் செம்மல் செல்லத்துரை குணரத்தினம் மற்றும் இச்சங்கத்தின் பொதுச் செயலாளராக விளங்கிய காலஞ் சென்ற தமிழ்வேள் க. இ. க. கந்தசுவாமி என்
றால் மிகையாகாது. இவர்கள் அனைவரும் தற் தமிழ் உடல், பொருள், ஆவி அனைத்தை
ல் யும் ஈந்து இச்சங்கத்தின் வளர்ச்சிக்கு அரும் புரத் பெரும் தொண்டாற்றியுள்ளார்கள்.
ரை
தற்போதைய கொழும்புத் தமிழ்ச் சங் கத்தின் தலைவராக விளங்குகின்ற கலா நிதி மு.கதிர்காமநாதன் அவர்கள் இச்சங்கத் தின் உபதலைவராக ஆறு ஆண்டுகளுக்கு
மேலாகப் பணிபுரிந்துள்ளார். இவர் உலகச் டில் சைவப் பேரவையின் இலங்கைக் கிளை சை யின் செயலாளராகவும், அகில இலங்கை 5 ஜூன் 2012 ஓ 18
பப்புற
நிழ்
ண்
வவு
கங்
காப் இச் ளங்

Page 21
இந்து மாமன்றத்தின் உபதலைவராகவும், யாழ் ஸ்கந்தவரோதய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளைத் தலைவராகவும் விளங்கி அரும்பணியாற்றி யவர். மேலும் இவரின் ஆர்வத்தையும், அறி வையும், ஆளுமையையும், அர்ப்பணிப்பை யும் அமைதியான பண்பையும் மனதிற் கொண்டு இவரை இச்சங்கத்தின் தலைவ ராக இரண்டு தடவை (2010-2012) ஏகமன தான தலைவராக தெரிந்துகொள்ளப்பட்டார்.
கலாநிதி கதிர்காமநாதனின் தலைமை யில் பற்பல திருத்த வேலைகளும், விழாக் களும் நடைபெற்றுள்ளன. இவரின் கால கட்டத்தில் ஐந்து அறைகளைக் கொண்ட விருந்தினர் தங்கும் விடுதி அமைக்கப் பட்டது. சங்கரப்பிள்ளை மண்டபம் விரி வாக்கப்பட்டது. முன்பக்க வாசல் அலங் காரக் கட்டிடம் திராவிட கலாசார முறையில் அமைக்கப்பட்டது. 57 ஆவது வீதியை கொழும்புத் தமிழ்ச்சங்க வீதி என மாற்று வதற்குச் சகல நடவடிக்கைகளையும் மேற் கொண்டு இவர் வெற்றி கண்டார். சங்கத் தமிழ் என்னும் சஞ்சிகை (காலாண்டு இதழ்) தொடர்ந்து வெளிவருவதாகச் சகல முயற்சி களையும் கையாண்டதோடு, அதன் ஆசிரிய ராகவும் விளங்குகிறார். நாவலர், திருவள்ளு வர் விழாக்களைக் கொண்டாடுவதற்கு அரும் பெரும் சேவையாற்றினார். உண்மை யிலே இவரின் மகத்தான பணிகள் பொன் னெழுத்துக்களால் பதியப்பட வேண்டியவை.
ஆகையினால் கொழும்புத் தமிழ்ச் சங்கமானது மேன் மேலும் உயர்ச்சியுற்று, சீரும் சிறப்பும் பெற்று, தமிழ் மொழியையும், தமிழ் இலக்கியங்களையும், தமிழர் தம் பண் பாட்டையும் வளர்க்க வேண்டும் என்று
வாழ்த்துகின்றோம்.
மல்லிகை ஜூன் 2

Happy Photo
Excellent Photographers Modern Computerized Photography
For Wedding Portraits
----
Child Sittings
Photo Copies of Identity Cards (NIC),
Passport & Driving Licences Within 15 Minutes
300, Modera Street,
Colombo - 15. Tel : 2526345
012 * 19

Page 22
கடலோர மட்டிகள்
உப்புநீர்த் துவாலைகளை
விசிறியடித்து - என் உடலெங்கும் ஈரமாக்கிவிட்டு ஒரு குழந்தையைப் போல ஓடியொளியும் கடற்காற்று. படம் கீறிவிட்டு நிறம் போடத் தெரியாமல் ஆசிரியருக் பயத்தில் ஓடி ஒளியும் பிள்ளையாய்ப் பொந்தினில் பதுங்கும் நண்டுகள். அடம்பன் பூக்களுக்குக் குடைபிடிக்கும் வண்ணத்துப்பூச் போரில் விதவையான அக்கா பூவல் நீரில் குளித்துக் கொண்டி தூரத்தில் ஒரு சிறிய கழிப்பறை பாரமில்லாது ஒரு தகரத்தை இருகைகளாலும் பிடித்துக் கொ காலைக் கடனைக் கழித்து வரப் போதும் போதும் என்றாகிவிடும் மகன் கடலுக்குப் போய்வந்தது
முதல் வேலையாய் இன்றைக்கா கக்கூசுக்குக் கதவு போடச் சொ வெள்ளைமணல் மெத்தையில்
மல்லிசை

- தாமரைச் செல்வி
நகுப்தா -
சிகள்.
ஒருக்கிறாள்.
எண்டு
அட டா .
*வி :
ரவது எல்லோணும்!
க ஜூன் 2012 20

Page 23
செ பி
செ
சில
மட்
குப் செ பச
உப்
சுல பச்
உ6
புல்
பெ னை தே.
கையணையில் தலைவைத்துப் படுத்தபடி முனகும் பாட்டி. அகத்திச் சோலையில் ஆலோலம் பாடும் குயில்கள். பொட்டுப் பொட்டாயிலையுடன் - சோளம் பொரிபோலப் பூவுடன் குலுங்கும் முருங்கையில் ஓடும் அணில்கள். இருகைகளையும் தட்டித் தட்டி அவைகளை விரட்டும் ஐயிரண்டு வயதையுடைய அக்காவின் மகன். கறந்த பால் நிறத்தில் பறக்கும் கொக்குகளைப் பார்த்து உரப்பையுடன் சிறிய மட்டிக்கடலுக்குப் புறப்படுவாள் அம்மா - இந்தக் கருங்கடல்தான் நீலக்கடல் கைவிட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் பெரும்பாலும் - எம் வயிற்றைக் காப்பாற்றும் - ஆனாலும் கொக்கு ஒருபுறம் கொத்திக் கொத்தி மட்டியைச் சாப்பிட்டு விடும் - கடலில் ஜப்பான் நாட்டுக்காரர் போலத் துள்ளித்துள்ளி நடந்து குப்புறக்கிடந்து மட்டி பொறுக்கும்போது அம்மாவின் சேலை பர்சூட்டாய் விரியும்.
கட்
குர் அ ஒ6 அ.
சல்
.ே 5 5 5 6  ேஒ * 5 5 8 ஒ ஒ
3 ஒ ஒ
கடு
கl
மல்லிகை ஜூன் 20

சை!
ஈக்கின் வயிற்றிலடிக்கப்
க்காமல் எக்கை விரட்டாது -சமயம் ஏமாந்து
டிக் கடலோரத்திலிருக்கும் டிக் குட்டி இலையுடன் ந்நிறத்தில் சிறியவகைப் ளிக்கீரை போன்று பும் புளிப்புமாய்
வ காட்டும் சையாகவும் சமைத்தும் ன்ணக்கூடிய சியாணிக் கீரையுடன் வருவாள். பருக்கஞ்சீனியில் கவிழ்த்து வத்த - வெற்றுத்
னீர்க் கோப்பையாய்க் பற்கரை மணலில் த்தியிருக்கும் குடிலுக்குள்
ம்மாவின் மெட்டி லிக்காத குறையை வித்துப் பிளந்து மதயெடுத்துப் போடும்
லியான மட்டிச் சிப்பி தீர்க்கும். அத்தோடு ல்லறைக் காசுகளை ண்ணவரும் ஒலி போல -
வை லீர் கலீர்ரென ஒலித்துக் ரசில்லாக் குறைகளையும் ரக்கும்.
ருந்துக்குக்கூட மிச்சமின்றி "ந்திய இயந்திரப்படகுகள் என்றும் முழுமீனையும்
912 21

Page 24
வடித்துக் கொண்டு போய்விட் விடியிதில்லே நமக்கு எங்கு சென்று முறையிட்டாலு எனப் புலம்பியபடியே தோளில் - வெறும் வலையுடன் வீடு திரும்புகிறார். இன்றும் வழக்கம் போல அப்பா வேதனை கலந்த விரக்தியுடன் - தினமும் வயிற்றை நிரப்பி மலைமலையாய் குவிந்து கிடக் காலிச்சிப்பிகளில் பொம்மைகள் செய்து கடற்கரையில் விளையாடும் கண்ணனின் விம்பங்களுக்கு
விற்கும் பணத்தில் அரிசி, வெங்காயம், மிளகாயோடு தேங்காயெண்ணையும் மண்ணெண்ணையும் தீப்பெட்டி ஒன்றும் - பாதி கடனில் வாங்கி வருகிறேன் நானும். இரவைக் கிழித்து ஒளிரும் மண்ணெண்ணைக்
குப்பி விளக்கில் மலர்ந்த முகத்துடன் அம்மா - கையில் சோறென்னும் முத்துப் பரப்பிய தட்டுப் பல்லாக்கில் பொரித்த மட்டிக்கறி அரசரும் புளியாணிக்கீரைக் கடையல்
மல்லிகள்

டது.
ம் -
அமைச்சரும் கூடவே ருசிப்பாய்களாய் மட்டி அவித்த தண்ணீரில் மஞ்சள்தூள், உப்பு,
3, காரம், புளியிட்டு மட்டி இரசம் என்ற சட்டியையும் குடிப்பதற்கு நீர் நிரப்பிய நெளிந்த குவளையையும் பார்க்கும்போது, நாளையாவது கடற்கரையில் ஏலேலோ ஐலசா எனும் மீனவராகம் கேட்காதோ எனக் காதுகள் ஏங்கும். - கடல் மண்ணில் காலி மட்டிகளாய் வெறும் அலையோசையுடன் மட்டும் மீனவக் குடில்கள் தூங்கும்.
-கும்
பிரபல கல்விமானும் தேவரையாளி இந்துக் கல்லூரி
முன்னாள் அதிபருமான திரு. எம். எஸ். சீனித்தம்பி
அவர்கள் அமரராகி 18 ஆண்டுகளாகி
விட்டன. அன்னாரை
அவரது குடும்பத்தினரும் அபிமானிகளும்
நினைவு
கூருகின்றனர். கை ஜூன் 2012 * 22

Page 25
"பெயின்ட் அடிச்ச செவரெல்லாம் கொண்டிருக்கிறார்கள்.
ரபாய்டீனின் மனைவி ஹாரிசா, மகள் ஓய்வதாகத் தெரியவில்லை.
"கை முறிஞ்சி போகோனும்..” ரிச் "கைக்கி சூடு போட ஓணும்..." வ
"செவத்துல கீத்துரத நா கண்டா சீற்றமும் குமுறலும்.
ரபாய்டீன் மட்டும் ஓரமாக ஒது கொண்டிருக்கிறார். இந்த விஷயத்தில்
ஹாரிசாவின் கோபம் அடங்குவதா,
ஊக்குவ
"வெள்ளென காட்டிம் எழும்பின் 4 செவர்ல இனி எடமில்ல கீற....''
பேரன் சப்வான் சிலையாக நின்று தெ சித்திரங்களும் அவனைப் பார்த்து நகை
சப்வானின் கைகளில் எல்லாம் மரு அப்பிக் கிடக்கின்றன. உடைகளிலும் ;
வரைந்து, அழித்து மீண்டும் வரை மலசலகூடச் சுவராக இருந்தது.
"இதுக்கா எந்த வருஷமும் செவத் கத்தி ரிசானாவின் தொண்டை கட்டிவி
திடீரென்று மனைவி ஹாரிசாவின் கக்கும் வார்த்தைகள், ரபாய்டீனின் பக்
அவர் எதிர்பார்த்ததுதான்! வழக்க கைகூடாத விடயமும் அவரை நோக்கி
மல்லிகை ஜூ

நாசமாகுது" என்று அவர்கள் சாடிக்
ர் ரிசானா, மருமகன் சீடின்... கத்தல்கள்
Tனாவின் சாபம்.
பாரிசா
கைய வெட்டிப் போடுவன்...” சீடினின்
பங்கி நின்று வேடிக்கை பார்த்துக்
அவர் மௌனிதான் எப்பவுமே!
க இல்லை.
ரிப்புகள்
- ப.ஆப்டீன்
சீருக்கு சோக்கட்டிலதான் முழிக்கிறது.
காண்டிருந்தான். சுவரெல்லாம் கீறல்களும் கக்கின்றன. ந்சள், சிவப்பு, நீலம் என்று வர்ணங்கள் தான்! அலங்கோலமாக நின்றான். பந்து மீண்டும் மீண்டும்.... சுவர் பொது -
தில பெயின்ட் அடிக்கிறது...?” கத்திக்
டது. கடுகடுப்பான குரலின் ஓங்காரக் கனல் கத்துக்குத் திரும்புகிறது. மாக அவரது மனைவியின் எந்தவொரு த்தான் பாயும். ன் 2012 23
ன் 201

Page 26
ஹாரிசா சரமாரியாக வார்த்தை களைக் கொட்டினாள்.
“நானும் ரிசானாவும் மருமவனும் எவ்வளவோ செல்லிப் பாத்தாச்சி. பெரம் பால அடிச்சும் பாத்தாச்சி, மூலமுடுக்குல இரந்த சோக்கட்டி எல்லாம் கூட்டி மூட் டக்கட்டி குழிதோண்டி பொதைச்சு மாச்சி.... சப்வான் என்டா திருத்தமாட் டான். இஸ்கூலுக்குப் பெய்த்து திரும்பி வரப்போகக்கல, பேக்ல கலர் சோக்கட்டி நெறஞ்சிருக்கும்..... எல்லார்ட கண்லயும் மண்ணத்தூவி செவத்து மூலையில் புதிசா கீத்தி வச்சிருப்பான்... கள்ளத் தனமா அவன் கீத்தாம செவர்ல மொளச்சா வருது...?”
ஹாரிசா தொடர்ந்து கத்தினாள். "...நானும் தெரியாமத்தான் கேக் குறன்... நாங்க எவ்வளவு கத்துறம், அடிக்கிறம், செவரெல்லாம் அநியாயமா போவுது எண்டு. நீங்க மட்டும் வாய் தொறந்து ஒரு நாளாவது பேரன புத்தி செல்லி நிப்பாட்டி இருக்கா...?”
புயல் ஓய்ந்ததும் ரபாய்டீனின் நீடித்த மெளனம் இளகியது. மிகவும் நிதானமாகப் பேசினார், நகைச்சுவை யுடன். "சுவர் இருந்தால்... சித்திரம் வரை யத்தானே வேணும்?”
"ஆ! ரிசானா இங்க பார் இவர்...!"
மகள் ரிசான சிரித்துக் கொண்டே வந்தாள். "டடா... என்ன செல்றீங்க...?”
'... இல்ல ரிசானா... சொவரில்லாத ஊட்டுக்குப் போனா என்ன எண்டுதான் கேக்கிறன்...?”
மல்லிகை ஜூ

"இவருக்கு எல்லாமே பரியாசம் சிரிப்புத்தான்..."
"இது பரியாசம் இல்ல ஹாரிசா... நா ஒங்களுக்கு எப்படி வெளங்கப்படுத் துறது எண்டுதான் யோசிக்கிற...”
"இப்ப என்ன செல்ல வாரீங்க..?"
"நா... ஒருநாளும் சப்வானிடத்தில் இருந்து வெளிப்படுற கலைத்திறன்கள் கட்டுப்படுத்தமாட்டன். வரையும் திறமை அவனோட பிறந்த ஒன்று..... அவன் சித் திரம் வரையப் பிறந்தவன். அது இறை வன் கொடுத்த பரிசு. அத பிரம்பால அடிச்சி சாகடிக்கக் கூடாது. அநியாயம்.”
“அப்ப செவரெல்லாம் வீணாப் போனா காரியமில்லயா..? யாரு வெள்ளையடிச்சி தருவாங்க... நீங்களா?"
"சரி... சரி... நா பாத்துக்கிறன்."
அதற்குப் பிறகு அவர்கள் தர்க்கம் செய்யவில்லை.
ரபாய்டீன் தீவிரமாக யோசனையில் ஆழ்ந்திருந்தார். சப்வான் சுவரில் கீறு வதை எப்படி நிறுத்துவது? ஒரு முடிவு எடுத்தாயிற்று.
"சப்.வா...ன்...!” ரபாய்டீன் மிக்க அன்புடன் அழைத்தார்.
அவன் அவர் முன் வந்து நின்றான்.
"சப்வான் நீ வரைஞ்சியிருக்கும் கீறல்களையும் நா நல்லா பாத்துட்டன்.... வெரிகுட்... அருமையா இருக்கு..."
இதைக் கேட்டதும் அவனுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி.
ஆனால் ஹாரிசாவின் முன்கோபம் மீண்டும் 'புஷ்' என்று பொத்துக் கொண்டு ன் 2012 - 24

Page 27
சுவர்களையே எரித்துவிடுவது போல் இருந்தது.
"அவன் செவத்தில் கீத்தி நாசா மாக்கி வச்சிருக்கான். இவர் நல்ல மெண்டு செல்லி.. இதென்ன கூத்து...”
மகள் ரிசானாவுக்கு ஏதோ ஒன்று விளங்கியது. "உம்மா... கொஞ்சம் பேசாம இருங்க. வாப்பா என்னதான் செய்யப் போறதெண்டு பாப்பமே."
'வெறும் கிறுக்கல்கள் என்று நோக் கினால் அவை கிறுக்கல்களாகத்தான் தோன்றும். கிறுக்கல்களுக்குப் பின் னாலும் ஒரு செய்தி இருக்கு என்று நோட்டமிட்டால் அவை பேசும் சித்திரங் களாக செய்தி சொல்லும்...!'
ரபாய்டீன் பேரனின் கைவண் ணத்தை ஆழ்ந்து ரசிக்கும்போது சில இடங்களில் அப்படியே ஸ்தம்பித்து நின்று சிலையாகி விடுவார். அவருக்கு ஒரே நேரத்தில் வியப்பும் மகிழ்ச்சியும் கலந்து திக்குமுக்காடச் செய்துவிடும்.
சுவர்ச் சித்திரங்களைச் சுற்றிப் பார்த்து, விறாந்தை வழியாக வந்து முன்கூடத்தின் சோபாக்களில் அமர்ந் தார்கள் பாட்டனும் பேரனும்.
ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“இனி நீங்க யாரும் கவலைப்படத் தேவை இல்லை... எனக்கு இரண்டுநாள் டைம் கொடுங்க. இனி சப்வான் சுவரில் கீறமாட்டான். நீங்கள் தாராளமாக கலர் வாஷ் பண்ணி சுத்தமாக வைத் திருங்கள்..."
ரபாய்டீன் உறுதியாகவும், சற்று
மல்லிகை ஜ

அழுத்தமாகவும் வாக்களித்தார்.
காலை பத்து முப்பது. ரிசானா சப் வானுக்கு ஒரேஞ் ஜூசும், ரபாய்டீனுக்கு தேநீரும் பரிமாறினாள்.
அதைத் தொடர்ந்து ரபாய்டீன் இரண்டு நாட்களாகச் சப்வானை அவனுக்குத் தெரியாமல் கூர்மையாக அவதானித்தார். கூடுதலாக மேலும் ஒருநாள் அவதானம் நீடித்தது.
சுவர்களில் எந்தவிதமான புதிய கீறல்களும் பதிந்திருக்கவில்லை.
நான்காம் நாள் காலை எல்லாரும் முன்கூடத்தில் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ரபாய்டீன் பேரனைக் கூப்பிட்டு, ஒரு பெட்டி நிறையப் பெரிய அளவிலான சித்திரம் வரையும் கொப்பிகளையும், டியூப் கலர், பிரஷ் வகைகளையும் கை யளித்தார்.
"சப்வான் இனிமேல் தாள்களில்தான் உன் திறமைகளைக் காட்டவேணும்...
சரியா?
"ரபாய் அப்பா, இதில் நான் என்ன வரையவேணும்?" சப்வான் கேட்டான்.
"இவ்வளவு நாள் வீட்டுச் சுவர் களில் வரைந்தாய். இனித் தாள்களில் உன் திறமைகளைக் காட்டு, விருப்ப மானதைக் கீறு."
சொட்டுச் சொட்டாகத் தண்ணீர் கலந்து நிறக்கலவை தயாரிக்கும் முறை களை விளக்கினார் ரபாய்டீன்.
“தேவையில்லாமல் சித்திரத் தாள் சன் 2012 25

Page 28
களையோ நிறங்களையோ வீணாக்க! கூடாது" என்று ஒரு கட்டுப்பாட்டை விதிக்காமல், வேறுவிதமாகக் கேட்டார்
"சப்வான் கிழமைக்கு எத்தலை நாளைக்கு சித்திரம் வரையலாம்? ஒரு வினாவைத் தொடுத்தார்.
அவன் சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தான்.
"லீவு நாள் சனிக்கிழமை. சனிக் கிழமை நாளில் அரைநாள் மட்டும் போதும்தானே....!” அவன் கூறியபோது, ரபாய்டீனுக்கு அது மிகவும் பிடித் திருந்தது. அவரும் அப்படித்தான் எதிர் பார்த்தார்.
சில நாட்களுக்குப் பிறகு சப் வானை அழைத்துத் தண்டு, காம்பு இலைகளுடன் ஒரு செவ்வரத்தைப்பூ கொண்டுவரச் சொல்லியிருந்தார்.
வாடிப் போகாமல் கொண்டு வந் திருந்த தண்டை ஒரு போத்தலில் திணித்துத் தண்ணீரை நிறைத்தார்.
ரபாய்டீன் தனது அலுவலக அறை யில் ஒரு மேசையை ஒழுங்கு செய்து போத்தலை நடுவில் வைத்து யன் னலைத் திறந்துவிட்டார். யன்னலின் ஊடாக வெளிச்சம் பூந்தண்டில் விழும் போது ஒளி நிழல் மிகத் தெளிவாகத் தெரிந்தது.
வர்ணம் தீட்டும்போது ஒளிபடும் இடங்களுக்கு மெல்லிய மஞ்சள் நிறமும், நிழலில் மறைந்து கிடக்கும் பகுதிகளுக்குக் கருமை கலந்து வர்ணம் பூசும் முறைகளையும் விளக்கமாக எடுத்
மல்லிகை ஜூ

துச் சொன்னார் ரபாய்டீன்.
ஏலவே வர்ணக் கலவை பற்றி விளக்கி சித்திரங்களுக்கு வர்ணம் பூசும் போது கவனிக்க வேண்டிய விதிமுறை களையும், சித்திரம் நீர்த்தன்மையுடைய தாகவும், யதார்த்தபூர்வமாகவும் மிளிர வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தி யிருந்தார்.
மாதிரிக்கு ஒரு வெள்ளைத்தாளில் அந்தச் செவ்வரத்தைப் பூந்தண்டை இலேசாகப் பென்சிலால் உருவகித்து பின்னர் டியூப்களில் இருந்து தேவை யான நிறங்களை எடுத்து மிக அற்புத மாக வர்ணம் பூசிக் காட்டினது மாத்திரம் தான்! அரை மணிநேரத்திற்குள் அந்தத் தண்டை அப்படியே படம் பிடித்து வெட்டி ஒட்டினாற் போல அமைந்தது சப்வானின் படம். ஒளிநிழல் மிக யதார்த்தம்!
சப்வானின் அவதானத்தை மிகவும் மெச்சினார் ரபாய்டீன்.
இப்படியாகப் பல சந்தர்ப்பங்களில் குரோட்டன் தண்டு, கெனாஸ் பூ, மேசை மீது அடுக்கி வைக்கப்பட்ட ஒரு பொருட் கூட்டம் என்று வயதுக்கும் வகுப்புக்கும் மீறிய வரைதல் பயிற்சியைப் பேரனுக்கு வழங்கினார்.
படங்கள் என்று எடுத்துக் கொண் டால் இனிய மாலைக் காட்சி, காலைக் காட்சி, கடலோரக் காட்சி, வயலில் உழுதல், நாற்று நடுதல் அறுவடை என்று வளர்ச்சியடைந்தது.
இப்பொழுதெல்லாம் சப்வான் வீட் டின் சுவர்களை ஏறெடுத்தும் பார்ப்ப தில்லை. வீட்டின் உட்சுவர்களுக்கும், எ 2012 ஒ 26

Page 29
ஓவ
கல
பரீட
செ
வெளிச்சுவர்களுக்கும் வெள்ளையடிக்கப் ஒன் பட்டுச் சுத்தமாகக் காட்சி தந்தது.
பெ மீண்டும் முன் கூடத்தில் சந்திப்பு. ராபாய்டீன் கேள்வி எழுப்பினார்.
ருந்
"இப்ப என்ன எல்லாரும் ஊமையா கிட்டீங்க? சப்வான் சொவர்களில்
லா
கீறாததாலோ...?
ஒரு
"ஆ...! போதும் ஒங்கட கெட்டித் மிகு தனம்." ஹாரிசா விட்டுக்கொடுக்காமல் இளக்காரமாகப் பேசினாள். விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத தோரணை.
ரபாய்டீன் கம்பீரமாகக் குரல் பாக் < எழுப்பினார். "ஹாரிசா, நான் ஒண்டு ஏல
சொல்ல மறந்துட்டன். என்னுடைய ஆர்ட் ரூமுக்கு மட்டும் கலர்வாஷ் அடித்து அசிங்கப்படுத்தி விடாதீங்க.”
"என்ன? அசிங்கப்படுத்துறதா? அப்ப ஊட்டுக்கு கலர் அடிக்கிறது... அசிங்கப் . படுத்தவா?”
ரபா
வல் "அதென்னமோ எனக்குத் தெரியாது. நீங்க ஒங்க விருப்பத்துக்கு சிலெக்ட் பண்ணும் கலர்ஸ்.... பொருத்தமில்ல....
குத என் பார்வைக்கு அப்படித்தான்படுது.... தூ நா சொன்னா நீங்க கேக்கப் போறீங் தெ களா...? என்ட ரூமை எப்படி செய் நில் யோனும் எண்டு எனக்குத் தெரியும்... ஆ
நா பாத்துக்கிறன், ஒங்களுக்கு என்னத் பட் துக்கு செலவு.....? ஆனா ஒன்னு.... என்
ஆர்ட்ரூம், ஒங்கட கண்ணப் பறித்து ஐ. வாயப் பொளக்க வைக்கும்”
பா “ஆ... ம்... பரவாயில்ல. மரு ஆர் வனுக்கும் செலவு மிச்சந்தானே!”
அதற்குப் பிறகு அதைப் பற்றி பெ
மல்லிகை ஜூன் 20
அ6

றும் அலட்டிக் கொள்ளாமலே ஓய்வு மாத காலச்சக்கரம் சப்வானை ஓர் யனாக உருவாக்கிக் கொண்டி தது.
"சப்வான் கிட்டத்தில் நீ பாத்த இல் ட்டி மனசில பதிஞ்ச, மறக்க ஏலாத ... ஏதாவது ஒரு படத்த வரஞ்சி, ர் பூசிக்காட்ட ஏலுமா...?” ரபாய்டீன் இந்த எதிர்பார்ப்புடன் ஒரு தகுதிகாண் ஆசை வைத்தார்.
சப்வான் சற்று யோசித்துவிட்டுச் என்னான். "கிட்டத்தில் நா .... டி.வியில் ந்த ஒரு சீன் என்னால் மறக்க எது ....
"சரி அத வரஞ்சி காட்டு...” “ஓகே..... அது சிம்பள்.....”
யோசனையில் ஆழ்ந்தவன் ன்று மதியபோசனத்திற்குப் பிறகு ய்டீனின் அலுவக அறையில் இருந்து ரையத் தொடங்கினான்.
நீல நிறத்தை வெள்ளையோடு கப்பி அப்பிவிட்டு, ஏதோ செய்தான். ரிகையால் நீரைச் சற்று அதிகமாகத் எட்டுத் தொட்டு வானத்தின் குழப்ப மலயை யதார்த்தமாகக் காட்டினான். ங்காங்கே சாம்பல் நிறமும் பூசப் டது.
பாய்ந்து வரும் அலைகள் கோபா சங் கொண்டு மீண்டும் உயரத்திற்குப் பந்து கடலின் கொந்தளிப்பையும்
ப்பரிப்பையும் காட்டின.
தென்னை மரங்கள் வேருடன் யர்ந்து வீழ்வதும், வீட்டின் கூரைகள் 2 ஓ 27

Page 30
அந்தரமாய்த் தூக்கி எறியப்படு! வாகனங்களும் மனிதர்களும் கீழாக வீழ்வதும்... சோகமாய்ச் சித் கப்பட்ட காட்சி மிக அற்புதமாய், டாயிரத்து நான்கு டிசம்பர் இரு தாறைக் கண்முன்னே கொண்டு நிறுத்தியது.
அன்று மாலை ரபாய்டீன் த படத்தைப் பார்த்ததும் அதிர்ந்து ! சிலையாக நின்றுவிட்டார்.
"சப்வான்! ஆழ்கடலின் மே தாண்டவம் அப்படியே கிடக்கு.... துக்கிட்டே இருக்கலாம்... சோகத் கிளப்புகிறது”
ரபாய்டீனின் பாராட்டு சப்வ மென்மேலும் ஊக்குவித்தது. நாட்க நகர்வில் ஒரு தணியாத வேகம் 6
வந்தது!
சப்வான் வரையும் சித்திரங்க எல்லாம் மிக உன்னிப்பாக விமர் கண்ணோட்டத்துடன் பார்க்கும் ரபா 'சப்வான். நீ எங்கேயோ போய்ட் என்று உள்ளத்தில் முகிழ்ந்த ம சியை வெளிப்படுத்தினார்.
வருட முடிவில் பாடசான லிருந்து ஒரு கடிதம் வந்தது.
பாடசாலைச் சித்திரப் போட்ட உங்கள் மகன் சப்வான் முத பரிசுக்குத் தெரிவாகியுள்ளார். பெ பரிசளிப்பு விழாவில் கலந்து சிறப் மாறு தயவாய்க் கேட்டுக் கொள்கி
இது ரபாய்டீன் எதிர்பார்த்தது அவர் சப்வானைப் பாரா
மல்லி

வதும், போதெல்லாம் ஹாரிசா, ரிசானா, சீடின் தலை முதலியோரின் வாய்கள் தானாகவே த்தரிக்
தாழிட்டுக் கொள்ளும். அவர்களுக்குச் இரண் சித்திரம் ஏழாம் பொருத்தம். நப்பத்
ரபாய் டீன் நின்றுவிடவில்லை வந்து
தொடர்ந்தும் பயிற்சியளித்துக் கொண்டி
ருந்தார். அந்தப்
சப்வானின் ஓவியங்களிலிருந்து போய்
அவர் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து
கொண்டார். அவை வெறும் பொழுது காரத்
போக்கு ஓவியங்கள் அல்ல. ஓவியம் பார்த்
என்பது சம்பவங்களைக் கலை நுட்பங் தைக் களோடு வரைந்து, வெகு யதார்த்தபூர்வ
மாக வெளிப்படுத்தும் ஒரு கலை
என்பதை அவன் காட்டிவிட்டான். பனை களின் வழக்கம் போல் இவ்வருடமும் எப்படி நீண்ட இடைவெளிக்குப் பின் ரபாய்
டீனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு களை
வந்தது! சனக்
'சேர்... இந்த வருடமும் தாங்கள் ப்டீன், நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள டடா” நவீன சித்திரப் போட்டியில் நடுவராகக் கிழ்ச் கடமையற்ற வேண்டும்."
ரபாய்டீன் ஒரு கணம் யோசித்துக் லெயி கொண்டிருந்தார்.
"சேர்... ரபாய்டீன் சேர்...” ரயில்
ரபாய்டீன் பணிவுடன் இடைமறித்து, லாம்
"மன்னிக்க வேண்டும் சேர்... இந்தமுறை ற்றார்
எனது பேரன் போட்டியில் பங்குபற்ற பிக்கு
விருப்பதால் நான் நடுவராகக் கடமை றோம்.
யாற்றுவது பொருத்தமில்லை என்று தான். அபிப்பிராயப்படுகிறேன்...!” ட்டும் - "ஆ...! அப்படியா... சந்தோசம்...
கை ஜூன் 2012 * 28

Page 31
இருந்தாலும் நாங்கள் அரைமணி நேரத் திற்குப் பிறகு கோல் எடுப்போம்... சிரமத் திற்கு மன்னிக்கவும்."
சப்வான் வரைந்தால் மட்டும் போதாது. ஓவியம் சார்ந்த வரலாற்றுப் பின்னணியையும் கருத்துக்களையும் ஓரளவு படித்துத் தெளிந்திருக்க வேண் டும் என்பதற்காகப் பல நூல்களைப் புரட்டி தேவையான குறிப்புக்களை எழு திக் கொண்டிருந்தபோது மீண்டும் அழைப்புமணி...
"... ரபாய்டீன் சேர்... உங்கள் நேர்மையான மறுதலிப்பு ஏற்றுக்கொள் ளப்பட்டிருக்கிறது. நன்றி. வாழ்த்துக்கள்”
"சப்வான் ஒரே செவத்தில் கீத்திக் கொண்டிருக்கான்”
"செவரெல்லாம் நாசமாகிக் கொண் டிருக்கு” போன்ற கோசங்கள் இக்கட்டத் தில் வேறுவிதமாக உருவெடுக்கத் தொடங்கியிருந்தன.
"சப்வான் ஒரு டாக்டராக வரணும்.”
"சப்வான் ஒரு இஞ்சினியராக வரணும்." இப்படியான கருத்துக்கள் மேலோங்கிக் கொண்டிருந்த கட்டத் திலும், சப்வானின் சித்திரப் பாடப் பயிற் சிக்கு ரபாய்டீனின் பங்களிப்பு சலசலப் பில்லாமல் தங்குதடைகள் இல்லாமல் நடந்துகொண்டிருந்தது.
சப்வானை எப்படியும் ஒரு நுண் கலைக் கல்லூரியில் சேர்த்துவிட வேண்டும் என்பது அவரது அவா.
"என்ன நீங்க இப்படி கவனமல்லாம ஈந்தா சப்வான் டாக்டருக்குப் படிக் கிறது... எப்படி? கூப்பிட்டு தலைய தடாவி... புத்திமதி சொல்றதில்லயா?”
மல்லிகை ஜூல்

"ஹாரிசா அத அவன் தான் யோசிச்சி முடிவெடுக்கணும். நீங்களோ நானோ புத்திமதி சொல்றத உட்டுட்டு,
அவன, கூப்பிட்டு கேளுங்க.”
"சப்வான்...! சப்வான்....” ஹாரிசா உரத்துக் கூப்பிட்டாள். அவன் வந்து நின்றான்.
ரபாய்டீன் குரல் கொடுத்தார்.
"இங்கள் பார் சப்வான்.... உம்மா, டடா, உம்மம்மா... எல்லாரும் நீ பெரிய டாக்டரா வரணும்னு விரும்புறாங்க... நீ என்ன சொல்ற? உன்ட விருப்ப மென்ன....?” ரபாய்டீன் உருக்கமாகவே வினாவெழுப்பினார்.
தனது எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும் இந்த மகத்தான கேள்விக்கு அவன் உடன் பதில் சொல்வது எப்படி?
| “யோசிச்சி சொல்றன்” என்று மட்டும் நிதானமாகக் கூறிவிட்டு நழுவினான். அன்று மாலை அவன் தன் முடிவைச் சொன்னான்.
“உம்மம்மா.... மொதல்ல நான் ஓ.எல். சோதனை நல்லா செய்யணும். அதுக்குப் பொறகு ஏ.எல்.... இதில வார மார்க்கை வச்சித்தான் நா டொக்டரா இஞ்சினியரா எண்டு முடிவு எடுக்கணும். எல்லாம் ஏ. எல். ரிசல்ட்லதான் இருக்கு. அதுக்கு காலம் இருக்குத்தானே! ஆனா ஒன்னமட்டும் சொல்ல ஏலும். இதுவரை காலமும் என்னோடு ஒட்டிக்கொண்டு வந்த ஓவியத்தை மட்டும் கைவிட மாட்டன்.”
இதைக் கேட்டதும் ரபாய்டீன் உள் ளூர மகிழ்ச்சியால் பூரித்துப் போய் நின் றார். வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. 1 2012 29

Page 32
நாட்கள் நகர்ந்தன. ரபாய்டீ6 திட்டமிட்டபடி தமது விசாலமான அது வலக அறையை ஒரு சிறந்த சைத்தி கனின் விஷேட கூடமாக மாற்றிவிட்
ருந்தார்.
அறையின் வலது பக்கச் சுவரின் ஒரு சாதாரண பசுமை வெளி. ஓரிரு மரங்கள். மலை, மலையை ஊடறுத்து கொண்டு ஒரு மலையூற்று. அதேபோல் இடதுபக்கத்திலும் ஒரு சூரியோதயம் காட்சி. பளீரென்று அறையை ஒளிமப் மாக்குவது போல், அதுதான் விஷேசம் பார்வையாளர்களை ஸ்தம்பித்து நிற்க வைக்கும் சக்தி எப்படி வந்தது?
மாகாணப் போட்டியில் முதலிடம் பெற்ற சப்வான் அகில இலங்கை ரீத யில் பங்குபற்றுவதற்காக ஆயத்தப்படுத் திக் கொண்டிருந்தான்.
ரபாய்டீனின் வழிகாட்டலில் சப்வான் ஆக்கிய சுவர் ஓவியங்கள் இரண்டையுப் பார்த்ததும் அதன் அழகு அல்லது ஏதோவொரு கவர்ச்சி ஏற்படுத்திய கிறக்கம் நீங்குவதற்கு நீண்டநேரப் பிடித்தது ஹாரிசாவுக்கு.
"பேரன் சப்வானின் ஆர்வமும் திறமையும்தான்” ரபாய்டீன் அறிமுகப் படுத்தும் போது, ஹாரிசாவல் நம்பு
முடியவில்லை.
நடந்த, நடந்து கொண்டிருக்கிற அவலங்களைப் படைத்து, ஓவியக்கலை காலத்தின் கண்ணாடி என்பதை நிரூபிக் கின்றன!
உதாரணத்திற்கு 1958ம் ஆண்டு கண்டி பெரஹராவில் ஏற்பட்ட யானைக்
மல்லிகை ஜி

"ெ
1 குழப்பத்தால் மக்கள் சிதறி ஓடிக் கண்டி
யின் வாவியில் விழுந்து மரணத்தைத் தழுவியதும் ... யானை மிதித்து இறந் ததையும் தத்ரூபமாக சித்திரமாகியிருக் கிறான்.
பொதுவாகச் சொல்லப் போனால் பல கோணங்களில் இருந்து பார்க்கும் போது சப்வானின் சித்திரங்களில் அவனை அறியாமலேயே சமகால அவலங்கள் ஓவியங்களாகப் பதிவாகிக் கொண்டிருக்கின்றன.
பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்து பேயாட்டம் ஆடும் சித்திரமும், மக்கள் கூட்டம் வாழ்வதற்காகச் சிதறி ஓடும் சித்திரமும் மனதைக் கௌவிப் பிடிக் கின்றன!
"ஓவியத்தில் இவ்வளவு விசயங்கள் அடங்கி இருக்கா?” ரிசானாவின் ஆர்வம் பொங்கி எழுந்தது.
ஓவியர்களின் திறமைகளை ஓவி யக் கண்காட்சிக்குப் போனால்தான் பார்க்கலாம். சப்வானின் சில படங்கள் கண்காட்சியில் வைக்கக் கூடிய தகுதி இருக்கு. அதற்கு நா ஒழுங்கு செய் வேன்.
பிற்பகலில் சமையல் வேலைக ளெல்லாம் முடிந்த பிறகு மீண்டும் நடுகூடத்தில் ஒன்று கூடல்.... " சப்வானை எதிர்பார்த்துக் கொண்டி ருக்கும்போது, வாசலில் 'ஆட்டா' வந்து நின்றது. மணி இரண்டுக்கு ஐந்திருக்க.
சப்வான் பாடசாலையிலிருந்து வந்து இறங்கினான்.
"ஓவியரே வருக! வருக” ரபாய்டீன் வரவேற்றார். உன் 2012 த 30

Page 33
உ பூ
அ (9 ஐ டி 8 சூ 84,
வந்ததும் முகம் கை கால்கள் ெ அலம்பி, உடைமாற்றி வந்து அமர்ந் தான்.
அடுத்து பகலுணவு.
அதற்கு முன் ஹாரிசா தொடங் கீ கினாள். "சப்வான்.... ரபாய்டீன் அப்பா கி
ரூம்ல நீ கீத்திருக்கிற படம் சுப்பரா இருக்கு. அத மாதிரி இந்த ஹோல்ல யும்... சொவர்ல படம் வரைஞ்சா நல்லாருக்கும் சப்வான்... ஊடு பசுந்தா | வரும்.”
சப்வான் உரக்கச் சிரித்துவிட்டு மெளனம் சாதித்தான். வலது கை முஷ் டியிலுள்ள மாறாத வடுவை பார்த்துக் கொண்டிருந்தான். அது சுவரில் கீறிக் க கொண்டிருந்தமைக்காக ரிசானா போட்ட தி நெருப்புச் சூடு, மனதை விட்டும் நீங்காத ஞாபகச் சின்னம். முதற் தடவையாகக் கிடைத்த ஓவியப் பரிசு.
அப்புறம் நீடித்துக் கொண்டிருந்த அந்த மௌனத்தை உடைத்துக் கொண்டு அவன் கேட்டுவிட்டான் ஒரு கேள்வி.
"என் கீறல்கள் உங்களுக்கு அழகாக இருக்கா? அது எப்படி?”
ஹாரிசா ரபாய்டீனைப் பார்த்துக் கேட்டாள். "என்ன, நீங்களாவது சொல்லுங்க...''
பழைய நினைவுச்சுழியில் மூழ்கி யிருந்த சப்வானின் ஆணித்தரமான .
குரல் எல்லாரது மனங்களையும் உசுப்பி விட்டது.
"டடா என்ன சும்மா இருக்கார். நா சொவர் ல கை வச்சா கைகளை
4 5 ஆ உ உ உ அ |
மல்லிகை ஜூன் .

வட்டிப் போடுவாரோ!”
"சுவர்ல தொங்கிக் கொண்டிருக்கும் ரம்பு உம்மாவைப் பார்த்து சிரித்துக் காண்டிருக்கு. நா திரும்ப சொவர்ல றினா... அடுத்த கை முஷ்டிக்கும் பரிசு
டைக்குமோ?”
"உம்மம்மாவின் தொண்டை கிழியும் த்தல்கள் ஓஞ்சி போயிருச்சோ!”
ரபாய்டீன் குறுக்கிட்டார். "சப்வான். ரி... சரி... எல்லாத்தையும் மறந்துடு... இப்பதான் எல்லாரும் உன் படங்களுக்கு புடிமை ஆயிட்டாங்களே...!”
இன்றைய சமுதாயத்தின் அவலங் ளை ஓவியமாக்கி நாளைய சமுதாயத் ன் சிந்தனைக்கு விடவேண்டும்.
அதுக்கு இனித்தான் நா நுண் லைக் கல்லூரியின் விசாலமான பாட நறியை முறையாகப் படித்துப் பயிற்சி பறவேண்டும்!
அவன் திடசங்கற்பம் செய்து காண்டான்.
முன் ஹாலில் ஹாரிசா அமர்ந் இருந்தாள். பக்கத்தில் ரிசானா சோக ாய்! நேரெதிராக ரபாய் டீனும் ப்வானும்.
மெளனம் நீடித்தது.
“அப்ப முன் ஹோல் டெக்க ரஷன்?” ஹாரிசாவின் ஆவல்.
சப்வான் தன் வலது கை முஷ்டியில் திந்துள்ள மாறாத அந்த வடுவைத் - டவிக் கொண்டே சொன்னான். "..... மன்னிக்கணும் என்னால முடியாது.” 2012 ஐ 31

Page 34
சீறக்ரே அலை கொண்டுபோன படத் இன்னும் காத்திருக்கிறது நண், வந்து தருமா ஆழி? அலை எழுந்து அடித்த சத்தியத்தில் மண்விடுமண்ணால
ஓர் அவசரத்தல் போனது வெள்ளிக்கால் நண்டு வரைந். வெற்றுப்படம் மாலைக்கருக்கலில் பூக்கன் ரெட்டி கொண்டு : துரத்தி அடித்து சட்டுத்தன்னும் வாலிபர் கூட்டம் வருவதற்குள் வரைந்த நண்டு. எண்ணம் முழுவதையும் மண்ணில் வரைந்த கதையை உப்புநீரல்மறைந்தபடி பார்த்து ரசித்த நொடிகள்! உன் வரைதலும் எங்கள் கனவுகளும் ஒன்றுதான் என்பதை வெள்ளிக்கால் நண்டே இன்னமும் சொல்லணுமோ?
மல்லிகை

தை
ரு
ளிக்கால நண்டு
- ஜே.வஹாப்தீன்
ஜூன் 2012 த 32

Page 35
"முதுசம் ப .
****:**'' ""'''.
தே:38 liார் .. நண்டி பொ.
துள் நடமாடுபவர். சந்ததிகள் கடந்தும் வ வெளியிட்டுக் கல்விச் சமூகத்தின் பேரபி மானத் தனது நவீன தமிழிலக்கியப் பணி களிலொன் என்ற பத்தொன்பது சிறுகதைகளை அடக்கி அதைக் கருத்தூன்றி வாசித்தபோது மனதிலு பகிர வேண்டுமென்ற இலக்கில் அமைந்ததே .
'எனக்குத் தெரிந்தவற்றைத்தான் நான் எ நான் ஒருபோதும் எழுதுவதில்லை' என்ற உ உபாசகன் தானெனவும், அம்மேதையின் 6 படைப்பதாகவும் முதுசம் நூலாசிரியர் சத்திய தொகுப்பின் சிறுகதைகளும் தெறிக்க வைக்கில் வாழ்க்கையை இத்தொகுப்பாசிரியர் கூர்ந்து அ பக்கங்களைத் தன் கோட்பாட்டுத் தடங்களோடு கலைத்துவமான நடையில் புனைந்துள்ளா பொதுமைத்தன்மை தொகுப்பை அனைத்து 6
மல்லிகை ஜூன்

நயமான வாசிப்பைத் தருகின்றது முதுசம்
- மா.பாலசிங்கம்
தமிழ் வாசகருக்குப் புதியவரல்ல 5. சிவசுப்பிரமணியம். திறனாய்வு, சிறு கதை, கட்டுரை, சிற்றிதழாசிரியர் என்ப பற்றில் சுவடிட்டு, ஓர் சமதர்ம சமுதாயத் தைத் தமிழ் மண்ணில் கட்டியெழுப்பும் இலக்கு விசையோடு தமிழிலக்கிய ஊழி பம் செய்பவர். சமகால இலக்கிய மேடை களிலும் முன்னரங்கப் பேச்சாளராகத் திகழ்பவர். தம்பு சிவா , தேடலோன் ஆகிய புனைபெயர்களிலும் தமிழ் வாசகர் வட்டத் எழக்கூடிய பல அறிவியல் நூல்களை கதைச் சுகிக்கும் சேமமடு பொத்தகசாலை , மாகத் த.சிவசுப்பிரமணியத்தின் 'முதுசம்' ய தொகுப்பொன்றை வெளியிட்டுள்ளது. றிய எண்ணங்களைத் தமிழ் வாசகரோடு இந்த இரசனைக் குறிப்பாகும். முதுகின்றேன். எனக்குத் தெரியாதவற்றை லகப் புகழ் பெற்ற மார்க்சிம் கோர்க்கியின் வழிகாட்டலை அனுசரித்தே இலக்கியம் ப் பிரமாணம் செய்துள்ளார். அதை இத் Tறன. தன் முன் நிகழ்ந்து கொண்டிருக்கும் வதானித்து, அதன் நெருடலான, இரசித்த உரைத்துப் பார்த்து, இச்சிறுகதைகளைக் எ. கதா இரசனை உண்டு. நடையின் பாசகர்களுக்குமான தாக்குகின்றது. 2012 ஓ 33

Page 36
யாழ்ப்பாணம் போர்ச் சூழலில், து சாப்பிடப் பாண் வாங்க ஏழு மணித்தியா கள் காத்து நிற்க வேண்டிய பாண் கியூவி நின்ற மூதாட்டி பறுவதம் ஆச்சி தன் கண்களை நிரந்தரமாகக் மூடிக்கெ கிறார். ஆச்சியின் கணவரைப் பேரினவ களின் ஷெல் பலி கொண்டு விட்ட தங்களது உயிர்களைக் காத்துக் கொள்க பயண முகவர்கள் ஒழுங்கில் இத்தா சென்ற ஆச்சியின் புத்திரர்களிடமிருந் எதுவித தகவலுமில்லை! குத்தி, இடித்து தான் ஆச்சி தன் சீவியத்தை நடத்தியது பாண் துண்டுக்கும் வக்கில்லாம மரணித்து விட்டார். அப்பாவியான இந்த பறுவதம் ஆச்சி யாரால்? எப்படி? உண்டா கப்பட்டார். பேரினவாதம் பதில் கூறும் யாழ்ப்பாணம் அநுபவித்த அவலங்க தான் எத்தனை? பொருளாதாரத் தடை வெள்ளைவான் கடத்தல், போக்குவரத்து வசதியீனம் இப்படி எத்தனை? எத்தனை யாழ்ப்பாணம் சொல்லும் அவைகளை.
இத்துயர் சுமந்த வாழ்வில் நெரியுண் பெண்களில் சிலர்தான், இவ்வலிகள் லிருந்து கொஞ்சமாவது தமது குடும்பா களை மீண்டெழச் செய்ய அரபு நாடுகளு குப் பணிப்பெண்களாகப் புறப்பட்டன இதற்குக் குடும்பத் தலைவர்களது ப களிப்புகளும் இருந்துதான் உள்ளது. இந் அயோக்கியர்கள் குடும்பத்தைக் கவனி. காது, மதுவுக்கு அடிமைகளாகி, வீட்டில் கிளிகள் காத்திருக்க அண்டங்காகா களைத் தேடி அலைந்திருக்கின்றன வேற்று மனிதர்கள் சொந்த மனைவிமா ை வல்லுறவுகளுக்கு உட்படுத்த அனுமதி திருக்கின்றனர். சொந்த மண்ணில் தான்
மல்லிகை 2

ன்
இப்படியென்றால், தொழிலை ஒழுங்கு ங் செய்யும் முகவர்கள் இருக்கும் கொழும் ல் பிலும் இந்த அப்பாவிப் பெண்கள் தாங்கள் து கிடுகு வேலிகளுக்குள் கட்டிக் காத்த ள் கற்பை இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய தி நிலை ஏற்படுகிறது. இச்சுமைகளோடு அரபு வ. நாடுகளுக்குச் சென்ற பெண்களுக்கு வீட் ப் டெஜமானிகளால் எண்ணற்ற அரியண்டங் லி கள்! ஒழுங்காகச் சம்பளக் கொடுப்பன து வில்லை. காஸ் அடுப்பைப் பற்ற வைத்து, த் நெருப்பேற்றி, அந்த நெருப்பில் பணிப்
பெண்ணின் கையைச் சுடுகின்றனர் பாதகர் ல் கள். அங்குள்ள கீழைத்தேசத்தவர்கள் ப் தான் இரக்கம் காட்டினார்களா? அந்தச் சுடு க் மண்ணில் ஊறிய தங்களது கட்டுக்
கடங்காத காமவெறியை இந்த அப்பாவிப் ள் பெண்கள் மூலமாகத் தணிக்க எத்தனிக்
கின்றனர்!
)
இச்சிறுகதைத் தொகுப்பில் காணப் படும் சில சிறுகதைகளில் மேற் கண்ட வற்றை வாசகரின் மனமுருகச் சித்திரித் திருக்கும் தம்பு சிவா, இந்த மானுட விரோதி சி களுக்குத் தக்க தண்டனை கொடுக்க வ் வீராங்கனையான மாலினியையும் படைத் 5 துள்ளார். இக்கொடுமைக்காரருக்கு எதிராக
அவள் தன்னகத்தே கொண்டிருக்கும் - எயிட்ஸ் தான் அவளுக்கு ஆயுதமாகிற்று.
வாழ்க்கைப்பட்ட நெறிகெட்ட கணவனின் நடத்தைகளால் மாலினி அரபு நாட்டுக்கு
வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்றவள். | தன் இரண்டு குழந்தைகளையும் கருணை இல்லத்தில் ஒப்படைத்த பின், கொழும்பு செல்கிறாள். அங்கும் வல்லுறவுக்குட்படுத் தப்படுகிறாள். அரபு நாட்டுக்குச் சென்றபின் அங்கும் அவள் கற்பை இழக்கிறாள். இதற் கெல்லாம் காரணம் தானல்லவெனத் தெளி ன் 2012 * 34

Page 37
கிறாள். ஆணாதிக்க சமுதாயத்தின் மீது வெறுப்புக் குவிகின்றது. பெண்களைப் போதைப் பொருளாக்குகின்ற ஆண் வர்க் கத்துக்குச் சட்டத்தாலும் தண்டனையாலும் கொடுக்க முடியாத தீர்ப்பை என்னால் கொடுக்க முடிகின்றது)யும் எனச் சங்கல்பம் செய்து, எயிட்ஸ்சால் அழிந்து போகவுள்ள தன் உடலைத் தான் வெறுக்கும் ஆண் வர்க்கத்துக்குக் கொடுத்து, எயிட்ஸ்ஸை அவர்களுக்கும் வழங்க எத்தனிக்கிறாள். சமுதாய ஈடேற்றத்துக்கான ஒரு போராளி வாசகனின் மனதில் படருகிறான் தண்டனை சிறுகதை மூலம்.
தன் எதிரிகளை இனங்கண்டு இப் பிடித் தண்டிக்க வேண்டிய மாலினி இப்படித் தெரு விபச்சாரியாகி அனைவரையும் எயிட்ஸ் நோயாளராக்குவது அநீதியான தெனச் சிலர் கருதலாம். வீட்டில் மனைவி யிருக்க, தெரு விபச்சாரிகளை நாடி ஆட வர்கள் ஓடாதிருக்க இச்செயற்பாடு வழி கோலுந்தானே?
மாலினிகள் மீது தம்பு சிவாவுக்கு அலாதிப்பிரியம் போலும்!
ஆட்கொல்லி எச்.ஐ.வி. இல் மற்றொரு மானுடநேய மாலினியைக் காட்டிப் பெண் ணியத்துக்குப் பெருமை ஏற்படுத்துகிறார். மதிப்பான மருத்துவ ஆலோசகர் பதவியி லிருப்பவன் நிமல். தொழில்சார் ரீதியாக இந்தியா செல்கிறான். அங்கு ஹோட்டல் பெண்ணோடு உடல் உறவு கொண்டு, ஆட் கொல்லி எச்.ஐ.வி. எயிட்ஸ் நோயாளி ஆகி றான். ஊர் வந்ததும் இதை அறிந்த அவன் குடும்பம் அவனை விலத்தி விட்டு ஒதுங்கி விடுகிறது. தான் ஏற்கனவே நேசித்த தன் நண்பன் அமரசேகரவின் தங்கை மாலினி
மல்லிகை ஜ

யைத் தன் கடைசிப் புகலிடமாக நிமல் நாடு கிறான். பாலுறவு, இரத்த மாற்றம் இவற்றை விட வேறு எந்த வழியிலும் தொற்றாது. எச்.ஐ.வி தொற்றியவருக்கு எயிட்ஸ் நோய் வந்து மரணமடைய 10 தொடக்கம் 15 வருடங்கள் வரை ஆகும்! என எயிட்ஸ் வைத்திய விளக்கம் கூறி தாதியான மாலினி நிமலைத் தன் வீட்டுக்கு அழைத் துச் செல்கிறாள். நீ விரும்பும் பெண்ணைக் காட்டிலும் உன்னை விரும்பும் பெண்ணே வாழ்க்கைக்கு ஏற்றவள் என்ற விளக்கத் தைப் பெற்றவனாக நிமல், மாலினியைப் பின் தொடர்கிறான்.
எயிட்ஸ், எச்.ஐ.வி. பற்றிய அறிதலும் இச்சிறுகதையில் கிடைக்கின்றது. சிங்கள இனத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட கதையாகவே இச்சிறுகதையை கருத முடி கின்றது ! கதைஞர் என்ன சொல்வாரோ? இன ஐக்கியத் தொனியை வலுப்படுத்து கிறது.
தமிழக இதழியல் துறையை அதிச யிக்க வைத்த ஈழத்து சிரித்திரன் மாசிகை யில் வாசகரொருவர் மொழி எப்போ தோற் கும் எனக் கேட்டிருந்தார். அதற்குச் சுந்தர் தாயன்பை விளக்க முயலும்போது தோற்கும்! எனப் பதில் எழுதியிருந்தார். இதை விடப் பொருத்தமான பதில்தான் இருக்க முடியுமா? இத்தாயன்பைத் தொட்டு நிற்கும் சிறுகதை வாழ வைத்த தெய்வம். இளமைப் பருவத்தில் அனாதையாகிக் கற்பகம் அன்னை இல்லத்தில் வளர்ந்த வள். ஊதாரிக் கணவனுக்கு வாழ்க்கைப் பட்டுத் தனது வாழ்வை இழந்தவள். வாழ் வேற்படுத்திய வடுக்களால் வன்மமுற்று குத்தி, இடித்துத் சம்பாதித்து, மகன்
ன் 2012 35

Page 38
அற்புதனைக் கற்க வைத்து விஞ்ஞான பட்டதாரி ஆசிரியனாக்கியவள். மனைல் வழியாக அற்புதனுக்குக் கனடாப் பயணம் சுவறுகின்றது. வாழ்க்கைப்பட்டவள் நச்சரிக் கிறாள். தன்னை வாழ வைத்த தெய்வப் தாயைத் தனியே விட்டுப் பிரிய முடியாதென மனைவியின் வேண்டுகோளை நிராகரிக் கிறான். தாய் நயமான புத்திமதிகளை எடுத் துக் கூறி, அவன் மனதை மாற்றுகிறாள் பயணம் சொல்லிய மகனுக்கு விடை கொடுத்துவிட்டுத் தாய் கற்பகம் - அவன் பிரிவைத் தாங்க முடியாது பூமியில் சரிந்து உயிர் துறக்கிறாள். வாசகனின் மனப் துக்கத்தால் கனதி கொள்கிறது. தாயன் பின் எல்லையற்ற ஆழம் மற்றுமொரு தரப் பிரபஞ்சத்தில் நிலை கொள்கிறது.
வைத்தியத் தொழில் மனித உயிர் காக்கும் புனிதத் தொழில். அந்தப் புனிதப் காக்க வேண்டிய வைத்திய கலாநிதிகள் இந்தக் கணனி யுகத்தில் தம்மிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளைக் 'சுழட்டவும்' எத்தனிப்பதாக அண்மைக் காலப் பத்திரிகைச் செய்தியொன்றின் மூலமாக அறிய முடிகின்றது. அத்தகைய போலியொன்றை வீணடித்த வாழ்க்கை யின் பலன் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. கூவில் கள்ளுக் குடித்தால் உடம்பெல்லாம் விண் கூவும்! என இலக் கியவாதியொருவர் கூவில் பனங்கள்ளின் மான்மியத்தைப் பொச்சடித்துச் சொல்லி யிருக்கிறார். அத்தகைய இடங்களுக்கெல் லாம் சென்று, பெற்றோரின் புத்திமதிகளை யும் கேட்காது, வாழ்க்கையை வீணடித்த வனுக்குப் பாடசாலைப் பருவத்தில் தவறு களை எடுத்துச் சொன்ன நண்பன் வைத் திய கலாநிதியாகி தொழில் பார்க்கையில்,
மல்லிகை ஜ

F பசி
ப் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த ஆத்ம நண் வி பனின் மனைவியைத் தன் காமக் கிழத்தி ம யாக்குகிறான். என்னே நட்பு! என்னே க் வைத்தியத்துறையின் புனிதம்!
பெண்ணாகப் பிறந்து விட்டால்....! எனத் தலையில் கையால் குத்திக் கொள் ளும் கதைஞர் ஏன்? எனது சாதிக்காரர் களை உங்கள் வீட்டார் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற சாதீயத்தைச் சுட்டும் பேச்சாடலைக் கதைக்குள் ஊடாட விட் டார்? ஒரு பஞ்சம் இலக்கியமாக எடுப்பதா கில், ஓடிப்போன பழனியின் தங்கச்சியை யும் ரதியின் அண்ணனையும் முதன்மைப் படுத்தியிருக்க வேண்டும்! பழமைக்குள் ஊறிப்போனவர்களாகவே பழனியும் ரதியும் கவனத்தைப் பெறுகின்றனர்.
சில சிறுகதைகளில் கதைஞர் தம்பு சிவாவால் அட்டவணைப்படுத்தப்பட்டிருக் கும் நெஞ்சை உருக்கும் சொந்த மண் ணின் சோகங்களை வெறும் காலத்துயர் என ஒதுக்கிவிட முடியுமா? இல்லை யெனவே முதுசம் நிமிருகின்றது. முதுசம் முருகேசர் போன்ற யாழ்ப்பாணத்து நிலப் பசிகாரரின் அட்டூழியங்களின் பலனையே சொந்த மண் இன்று அநுபவிக்கின்றது என உணர்த்துகின்றது. இறக்கும் போதும் முரு கேசருக்கு அபகரித்த காணிகள் முதுசமாக இருந்தன. ஆனால் மூன்று பெற்ற பிள்ளை களும் பக்கத்திலில்லை. ஊர் சிரிக்கும் நல்ல தண்டனைதான்! சிறுகதையின் பெரும்பகுதி யாழ்ப்பாணப் பேச்சு, வழக்கில் நகர்த்தப்பட்டுள்ளது. சூத்திரக் கிணற்றில் தண்ணீர் இறைப்பு விபரிப்பு இன்றைய சந் ததிக்குப் பெரும் புதினந்தான்! அற்புத மானது!
t'
உன் 2012 236

Page 39
முதுசம் தொகுப்பில் மனோரதியா போக்கான சில சிறுகதைகளையும் வாசிக் கலாம். ஆணின் ஒருதலைப்பட்சமான காதலை வெளிப்படுத்தும் கைக்கிளைக் காதல்கள் அரச உத்தியோகப் பேற்றைப் பெற்றுக் கொழும்பு வரும் உத்தியோக இளைஞர்கள் அநேகமாக வேற்றினத்தவர் களது வீடுகளிலேயே விடுதி பெற்றுத் தமது தொழிலை ஆரம்பிப்பர். இவர்கள் கார் வாங்குவதானால் ஓடிப் பார்த்துத்தான் வாங்க வேண்டும் என்ற வாக்கில் தாம் தங்கியிருக்கும் வீடுகளிலும், தொழில் பார்க் கும் பணியகங்களிலும் தங்களது இளமைக் காலச் சேஷ்டைகளுக்குக் குமரிகளைத் தம் வசப்படுத்த எண்ணுவதும் உண்டு. அக் குமரிகளிடம் மாட்டிக்கொள்வதும் உண்டு. ஆனால் இக்கதைகள் ஏமாற்றப்படும் ஆண் களையே மிகுதியாகக் காட்டுகின்றன. இவர்களின் உதவியோடு படித்து முன் னேறிய பெண்கள் கூட அந்தஸ்து மோகத் தில் இவர்களை நிராகரிக்கின்றனர்.
பேராசிரியர் சபா ஜெயராசா இத் தொகுப்புக்குப் பிரமாதமான அணிந்துரை யொன்றை வழங்கியுள்ளார். இதைச் சகல தமிழிலக்கியவாதிகளும் படித்துத் தமது இலக்கிய ஊழியத்தைச் செம்மைப்படுத்திக் கொள்ளலாம்.
கொழும்பு 11, சேமமடு பொத்தக சாலை, மிகப் பிரமாதமாக நூலை அச்சிட்டு வெளியிட்டுள்ளது. அச்சுத்தாள், பக்க வடி வமைப்பு என்பன சிலாகிக்கத்தக்கன. ஓவியர் தவம் வரைந்த அட்டைப்படம் தொகுப்பைத் தூக்கலாக்குகின்றது.
படைப்பாளி தம்பு சிவாவின் கலாபூர்வ மான பிசிறற்ற எடுத்துரைப்பு - நயப்புரை யாக வாசிப்பை இழுத்துச் செல்கின்றது.
மல்லிகை ஜூ

பெண்ணுக்கு முன்னுரிமை கொடுக்கும் போக்கும் தலைகாட்டுகின்றது. சிறுகதை கள் எதிர்பாராத முடிவுகளைத் தரவேண்டு மென உரத்த திறனாய்வாளர்கள் கருத் துரைப்பதுண்டு. அத்தகைய சிறுகதை களும் இத்தொகுப்பில் இடம்பிடித்துள்ளன. இந்த நெறிப்படுத்தல் யதார்த்த வாதத்துக் குப் பாதகத்தை ஏற்படுத்தாதா? ஆக, முதுசம் சிறுகதைத் தொகுப்பு நயமான வாசிப்பைத் தரும் சகலருக்குமான நூலாகும்.
முக்கியக் குறிப்பு :
நாம் மல்லிகையையும் : அத்துடன் மல்லிகைப் பந்தல் : நூல்களையும்தான் அச்சிட்டு வெளியிடுகின்றோமே தவிர, அதனைச் சந்தாதாரர்களுக்கு
தபாலில் அனுப்பப் பயன் படுத்தும் தபாற் தலைகளையும் : அச்சிடுவதில்லை. இதனைப் பல தொடர் சந்தா வாசகர்கள் புரிந்துகொள்வதேயில்லை
என மன
ஆதங்கப்படுகின்றோம்.
- ஆசிரியர்
ன் 2012 * 37

Page 40
குறுங்கதை
அபிே
FLDI
பிள்ளையார் கோயிலில் பிறை பிறைசூடியை 'ஐயா' என மரிய காரணம் உண்டு. அவர் சைவ சம. தெரிந்திருந்தமை, அத்தோடு வடம் பாடமாக எடுத்துத் திறமைச் சித்தி எ . பற்றும், தான் வாழும் புலம்பெயர் நா என்ற அமைப்பைத் தோற்றுவித்து கின்றமையுமாம்.
பிறைசூடி ஐயாவின் அன்பு மனை அண்மையிற் சந்தேகிக்கப்பட்டு, எப் செய்வதற்கு நாள் நேரம் குறிப்பிடப்
ஆனால்,
ஐயாவுக்கு இறை நம்பிக்கை மனைவியைத் தூக்கி விடுவார் என அன்று அவ்வபிஷேகத்தைப் பக்தி சி தார்.
கையடக்கத் தொலைபேசி ஒ அபிஷேக புரோகிதரே கையடக்க மடியிலிருந்து இழுத்தெடுத்து, "ஹ யாடத் தொடங்கினார்.
கை
பிறைசூடி ஐயாவிற்கு கங்குகரை யாக மறந்த நிலையில், புரோகிதரின் பேசியை அவரிடமிருந்து புடுங்கி, . வதையும் பயன்படுத்தி, சுழற்றி எறிற்
தொலைபேசி சுக்குநூறு!
மல்லிகை ஜூ

-ஷெகம்
- வேல் அமுதன்
சூடி ஐயாவின் விசேஷ அபிஷேகம்.
பாதையாக அறிமுகம் செய்தமைக்குக் ய அனுட்டானங்களை ஐயந்திரிபறத் மொழியை உயர் பட்டப் படிப்புக்குப் ய்தியமை. இவற்றுக்கு மேலாகச் சமயப் ட்டில் சைவ சித்தாந்த அறிவு வட்டம்' தும் - அதன் தலைவராகப் பணிபுரி
னவிக்குப் புற்றுக்கழலை (Tumour) என ம்.ஆர்.ஐ. (MRI) ஸ்கானிங் (Scanning) ப்பட்டு இருந்தது.
யா ஜாஸ்தி. தும்பிக்கையான் தனது ப் பாரிய நம்பிக்கை. அதனால், அவர் சிரத்தையோடு நடத்திக் கொண்டிருந்
என்று சிணுங்கியது. என்ன அபசாரம்! கத் தொலைபேசி ஒன்றினை தனது ரா... லோ'' என உரத்த குரலில் உரை
யற்ற கடுங் கோபம் தன்னை முழுமை ரவிலையுயர்ந்த கையடக்கத் தொலை அது தொலைந்து போகப் பலம் முழு ந்தார்.
மன் 2012 ஒ 38

Page 41
55 လT(6 bi4. ၁ ဗီရb. bဗb.
5ဗီ Buiသံ uuf5/တံ uuuu ၏ဗ်5/IDITIT5 စ္ဆ၆.၆.၆.၆Tလံ ဖြူမြဲဘုံဗုံ ဗof တံစံ um5GဗာTq blfLဗလံ ၅၈၊
q D555 T ရှူ5 ဖြုစံ ၆၆၆လဲ DJစေတံ u၂၆၉ Guဝေ5 5 TOT 5q3uဤm?
ULTi..
၆၈
ထုံuL @T 55တံ 4 ၆၆ ၆၈။ တံခါး 5 G၊ Dဝေဗl uဆဗီဝေဗတံတီ ဘေလဗ်
ဆ9 uniထဲ ဆuu ဗီTစံ TSL၆ ၆၆ GD
G ၅IT55ဗီလံ BLbဗ စ္ဆLဗီတေ u၆ဗီလေIf. ၀လျှL၏(6uuuit
သံစေလ.
Gup Lပေအံ့pni “၉၆ uTubဤuuTs ဓ ရှူဗီစေလေ ဝေါ် igurgb?” BIT
စလ်d၈၆

- நடந்து கொண்டிருந்தான். அவனது நடை சாதனையொன்றை நிகழ்த்தவிருக்கும் பெரு
காண்டிருந்த அத்தனை பேர்களின் நடுவே எனக்குத் தோன்றினான். நானும் உடலோடு எனக்குப் பிடிபட்டிருக்காது. உடலை விட்டுப் து உடலுடன் ஒட்டி உறவாடிக்கொண்டிருந்த - துல்லியமாகக் காணக்கூடியதாக இருந்தது. ந் தானே தேடிக்கொள்ளும் மன வைராக்கியம் க்க வேண்டுமென்னும் வெறியும் எப்படிக்
சிரிக்கிறார்! ப்பு - 5 - யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
கொண்டு நானிருக்கையில் அந்த மனித பரழிவை ஏற்படுத்திவிட்டது.
ம் கோரக்காட்சி. -டுக் கொண்டிருக்கும் போதே அதனைக் றும் பலர் கூடினார்கள்.
அணுக விடாது காவல்துறையினர் கட்டுப் அங்கே சென்று வேடிக்கை பார்க்க முடிய
தடையுமில்லாததால் சூழ்ந்து கொண்டனர். ள வீணாய்க் கொன்று போட்டுட்டான். ( முணுமுணுத்தேன். உன் 2012 * 39

Page 42
"ஆனால், இவையின்ரை ஆக்கள் செய்த அநியாயங்களைச் சொல்லத் யா தொடங்கினால் மாதக் கணக்கிலை சி. சொல்லிக் கொண்டிருக்கலாம். என்ரை சட்ட குடும்பத்துக்குத் தொடர்ச்சியான எவ் கரு வளவு கெடுதியலைச் செய்தவங்க கம் ளெண்டு தெரியுமே. ஒவ்வொண்டாய்ப் சே பார்த்துப் பார்த்து துன்பத்தை அனுப இ விச்சு அனுபவிச்சு என்னுடைய மனம் டே பாறாங்கல்லாய்ப் போச்சு. இப்பிடி எத் நாலிடத்திலை நடந்தால்தான் ஆட்டம் பா போடுறவையின்ரை கொக்கரிப்பு கொஞ்சம் குறையும். என்ரை குடும்பம் பட்ட கஷ்டத்துக்கு சரியாய் பழிவாங் கிப் போட்டன். இப்பதான் எனக்குத் திருப்தி.''
பி.
எனது கேள்விக்குப் பதில் பக்கத்தி
பா லிருந்து வந்ததும் நான் திகைத்துத் திரும்பினேன். அந்த வெடிகுண்டுச் சிறுவன் எனதருகே நின்றுகொண்டிருந்
வா தான்.
மே
எ
எ6
ஓ! அவனுடைய உடல் வெடித்துச்
வ சிதறிவிட்டதல்லவா?
"எதிரியைத்தான் பழி தீர்க்க வேண் |
நா டும். நாங்களும் உங்களைப் போன்றவர் கே கள். எங்களைக் கொன்றதால் உனக்கு நா என்ன பிரயோசனம் கிடைச்சது? உன்னுடைய எதிரி சந்தோஷமாயிருக் கிறான். எங்களுடைய குடும்பங்கள்தான் வி வேதனைப்படுகினம்.''
எதிர்க்குரல் கொடுக்கும் இவன் யார்?
5 6 6
ம.
"நீங்கள் யார்?" அவனிடமே என் சந்தேகத்திற்குப் பதிலைக் கோரினேன்.
தீ : 5 3
ப
ம)
மல்லிகை ஜூன் 20

"இந்தக் குண்டு வெடிப்பில் பலி கி அதோ அடையாளமே தெரியாமல் தைந்து போய்க் கிடக்கிறதே ஒரு லம். அது என்னுடையதுதான். நாங் நம் இவர்களைப் போல் பல பாதிப்பு நக்கு ஆளானவர்கள். இவர்களுடன் ர்ந்து போராடப் போகாதவர்கள். னி எங்கள் வீட்டிலிருந்து யாராவது ாராடப் போவதென்றால் யாரை பிர்ப்பது? இவர்களாலும் பாதிக்கப் -டு விட்டோம்.''
அவன் தனது பதிலை விரக்தி பாடு கூடிய வினாவில் முடித்தான்.
"எங்கடை பஸ் குண்டுவெடிப் லை சிக்கிவிட்டதென்டு அப்பா, ம்மாவுக்குத் தெரிஞ்சுட்டுது. அந்த (டசாலை சேவை பஸ்ஸிலை வாற் ல்லாப் பிள்ளைகளின்ரை அப்பா | ம்மாமாரும் சேர்ந்து அழுதுகொண்டு ருகினம்.''
"என்ரை அப்பா அம்மாவுக்கு பத்து ருஷங்களாய் பிள்ளைகள் இல்லை. வ்வளவோ வைத்தியம் செய்துதான் என் பிறந்தனான். என்னை விட வறை பிள்ளையளுமில்லை. இப்ப னும் கொல்லபட்டிட்டன் எண்டதும் வ்வளவு கவலைப்படுவினம். ருங்கோ ஓடியோடி எல்லாரிட்டையும் சாரிச்சு எவ்வளவு அந்தரப்படுகினம்
ண்டு.”
அந்தக் குண்டுவெடிப்பில் பாட லைச் சேவை சிற்றுந்து ஒன்றும் கணவர்களுடன் வரும்போது அகப் டுச் சிதறியிருந்தது. அதில் பயணித்த ணவர்கள்தான் மாறி மாறி தத்தம் 42 40

Page 43
கவலைகளைக் கூறிக்கொண்டி தார்கள். வெடிகுண்டுச் சிறுவன அவற்றைக் கேட்டுக்கொண்டிருந்தா
"நான் இவர்களைக் குறிவை. வில்லை. எனது இலக்கு எனக்கு கிட்டியபோது இவர்களும் அங்கு வ
சேர்ந்துவிட்டார்கள்.''
"இப்படிச் சொல்லித் தப்ப | லாதே. பிழை பிழைதான். குற்றம் ( றந்தான்.'' ஒருவன் ஆவேசத்தே அவனை நோக்கிக் கத்தினான்.
"துன்பப்படுவோரின் துயரம் தீர் தற்காக, நசுக்கப்பட்டோரின் தல நிமிர்ந்து வாழ்வதற்காக நாம் செய். தியாகங்கள் தூய்மையானவை. ந நோக்கங் கொண்டவை.''
இப்படி அப்பாவிகளை கொன்று குருதி பெருக்கெடுத்தே வைக்கும் செயலுக்கு இதில் எ அடைமொழியும் பொருத்தமில் ை உன் எதிரியை இலக்கு வை. அவலை கொல். அதுகூடத் தவறு. அவலை திருத்து.''
"அது இயலாதபோதுதான் நாங்க இப்படியான போராட்டத்தை மு னெடுக்க வேண்டியுள்ளது."
'அப்படியென்றால் இந்த விபரீ, திற்குப் பொறுப்பு நீயல்ல. அறி செய்பவர்கள்தான் என்கிறாயா?"
"நிச்சயமாக. வீட்டிலே குடும்பத் னருடன் கூடியிருந்து குதூகலித்து வ வேண்டிய நான் இப்படிக் குண்ட மாறிச் சிதற எனக்கு மட்டுமென்
மல்லிகை

தற்
சடு
நந் விருப்பமா? என் மனம் இவ்வளவு வம் வெறி கொள்ளக் காரணம் அவர்கள்
ன். தானே?"
க்க
''அந்த அவர்களையும் இங்கு குக் கொண்டுவந்தால் பேசியே பிரச்சினை ந்து |
தீர்ந்து விடுமோ? அட அங்கே தீர்க்க முடியாதது, இங்கே எப்படித் தீரும்?"
எனது சிந்தனையை நானே எள்ளி நகை மய
யாடிக்கொள்கிறேன்.
"வலியோர் மெலியோரை வருத் தும் நிலை உலகிலிருந்து அகலாது. அதற்கு உதவியாக இந்த ஆயுதங்களை
உருவாக்க இறைவன் உதவுகிறான்.'' யும்
"ஒரு ஆயுதம் ஒருவரைத் தாக்கி லல னால் பரவாயில்லை. ஆயிரம் ஆயிரம்
பேரை அழிப்பதுதான் அநியாயம்.'' ரக்
"மனிதன் உலகையே அழிக்கும் Tட ஆயுதத்தை உருவாக்க வேணுமென்டு ந்த ஆசைப்படுகிறானே. தடியும் கல்லும் ல. போய் கத்தி உருவாகி அது வாளாகி
இன்று ஏவுகணைக்கு மேலும் மேலும் எத் சக்தியை எப்படிக் கூட்டுவதென்று
ஆய்வு செய்கிறார்கள்." கள் பலர் கூடிவிட்டதால் ஒவ்வொரு
ன் வரும் ஒவ்வொன்று கூறினார்கள்.
ப்ப லை
ந்த
எத்
அம்
"இறைவன் எந்த ஆயுதத்தையும் நத் படைக்கவில்லை. மனிதர்கள்தான் இப் தி படி ஆயுதங்களை உருவாக்கி உரு
வாக்கி தன்னை அழிக்க வழிதேடு கிறான்.'' ஞானி போல் ஒருவன் கூறினான். நான் அதைக் கேட்டதும் இறைவனைத் தேடினேன். அந்தக் கூட்டத்தினிடையே நின்ற அவர்
வேதனை பொய்க்கச் சிரிக்கிறார். ஜூன் 2012 & 41
*

Page 44
மல்லிகை ஜூன் 201

2 ஜி 42
ஏப்ரல் 24-ந் திகதி ஜெயகாந்தன் அவர்களின் பிறந்த தினம் அன்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவரைச் சந்தித்து, வாழ்த்து தெரிவிப்பதையும், மார்ச் மல்லிகை இதழை ஜெயகாந்தன் அவர்கள் பார்வையிடுவதையும் படத்தில் காணலாம்.
தகவல் : கே.பொன்னுத்துரை

Page 45
உலகமயமாதல் சூழலில் மலையக இலக்கியத்தின்
செல்நெறி : சிவனு மனோஹரனின்
'கோடாங்கி சிறுகதைத் தொகுப்பை முன்னிறுத்தி ...!
- லெனின் மதிவானம்
இவ்விடத்தில் முக்கிய விடயம் அதாவது மலையக இலக்கியத் தொ வந்துள்ளது. அவை வருமாறு: 1. மலையகத்தை வாழ்விடமாகக் கொ தோன்றிய படைப்பாளிகள் - மலையக 2. மலையகத்தோடு தொடர்பு கொண்ட கொள்ளாத படைப்பாளிகள்.
இவ்விரு வகைப்பட்ட எழுத்தாளர்க படுத்தப்பட்டு வந்துள்ளது என்ற போதி டேயேயும் சிற்சில வேறுபாடுகள் கண் பல சந்தர்ப்பங்களில் எடுத்துக் கூறப் அதன் அபிவிருத்தி குன்றிய நிலையினை தவிர்க்க முடியாதது என்பார் பேராசிரிய
மலையகப் பெருந்தோட்டப் பண்பா கியம் படைத்தவர்கள் மலையக வாழ்வி
மல்லிகை ஜூ

திரு.சிவனு மனோஹரனின் சிறு கதைகளை அவ்வப்போது பத்திரிகை யிலும் சஞ்சிகைகளிலும் வாசித்திருக்கின் றேன். நிகழ்வுகளை அவர் பார்க்கின்ற கோணமும் அதனை அவர் வெளிப் படுத்தும் மொழியும் சற்றே மாறுபட்ட தாய் இருந்தன. இன்று மலையக இலக்கி யத்தில் புதிய வரவாக உள்ள பிரமிளா பிரதீபன் மற்றும் இவர் போன்ற படைப் பாளிகளின் வரிசையில் அவரது கதை களை வைத்து இனங்காணக் கூடியதாக இருந்தது. அவரது முக்கிய கதைகள் சிலவற்றைத் தொகுப்பாக நோக்குகின்ற போது சில அம்சங்கள் தெளிவாகத் தெரி கின்றன. அவ்வகையில் இக்கட்டுரையின் வாயிலாக சிவனு மனோஹரனின் கதை கள் பற்றிய விமர்சனத்தை விட மலை யக இலக்கியத்தில் இன்று முனைப்புற்று வருகின்றதோர் போக்கை விமர்சனத்திற் குட்படுத்தவே முனைகின்றேன். ஒன்றும் அழுத்திக் கூறவேண்டியுள்ளது. குதி இரு வகைப்பட்டோரால் எழுதப்பட்டு
ண்டவர்கள். அந்தப் பண்பாட்டுக்குள்ளிருந்து மண்ணின் மைந்தர்கள். அதேசமயம் மலையகத்தைப் பிறப்பிடமாகக்
ளினாலும் மலையக இலக்கியம் செழுமைப் னும், இவ்விரு பகுதி எழுத்தாளர்களுக்கி டு கொள்ளத்தக்கதாய் உள்ளது என்பது பட்டுள்ளன. மலையக வரலாற்றினையும் பும் நோக்கும்போது இந்நிலை ஒருவகையில் பர் கா.சிவத்தம்பி. ட்டுக்குள் நின்று அம்மக்கள் பற்றிய இலக் யலை உள்நின்று சிந்திக்க முனைவதைக்
ன் 2012 * 43

Page 46
கி. கள்
தி
காணலாம். (இவ்வகைப்பாட்டினுள் மலை வா யகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நிற அனைத்து எழுத்தாளர்களையும் கொள்ள பல முடியாது) யதார்த்த நோக்கு, சமூக வா அசைவியக்கம், வர்க்க முரண்பாடு என்ப இ வற்றைச் சித்திரிப்பதில் இவர்களிடையே அ நுண்ணிய தத்துவார்த்த வேறுபாடுகள் நம் காணப்படுகின்றன. இவ்வாறானதோர் பிம
சூழலில் மலையக மக்களின் பிரச்சினை களை உள்நின்று சிறுகதை எழுத மா முனைந்த படைப்பாளிகளில் சிவனு யா மனோகரனுக்கு முக்கிய இடமுண்டு.
அ உலகமயத்தின் பின்னணியில் இன்று உலகில் இடம்பெற்றுவரும் அட்டூழியங்கள், மனித அழிப்புக்கள்,
அ
வா வதைகள், மரண ஓலங்கள் - பிள்ளை களின் கதறல்கள் இவை ஒருபுறமிருக்க இவற்றையெல்லாம் மூடி மறைத்து சந்தைப் பொருளாதாரத்தின் ஊடாக அவற்றை சமன் செய்து விடலாம் என நம்ப வைத்து கூத்துக்களை முன்நின்று
ள்? நடாத்தும் கோமாளிகள், இவையெல்லாம்
கே மலையகச் சமூகத்திற்கு அந்நியமான தொன்றல்ல.
இந்த வகையில் உலகமயமாதலும் | நவீன முதலாளித்துவத்தின் வளர்ச்சியும் கல் என்றுமில்லாதவாறு சுரண்டலின் தளத் வா தையும் விரிவுபடுத்தியிருக்கின்றன. இதன் வு: பின்னணியில் முனைப்புற்றிருக்கின்ற பின் து நவீனத்துவம், அமைப்பியலியம், இருத்த லியம் முதலிய கோட்பாடுகள் உலக மயத்தை நியாயப்படுத்தி அதற்குச் சாதக மான கோட்பாட்டுத் தளத்தை நிலை
றது நிறுத்தி வருகின்றன. குறிப்பாக, இருத்த லியக் கோட்பாட்டைத் தமிழில் முன் கி வைத்தவர்கள் பொரும்பாலும் இயற்பண்பு அ.
விர கம்
கின்
அ
றது
எல்
நிம் வர்
மா
மல்லிகை ஜூன் 20

4 )
தத்தையே இலக்கியத்தில் நிலை புத்த முயன்றனர். வரலாற்று அடிப் டையில் இயற்பண்புவாதம் யதார்த்த
தத்திற்கு முற்பட்டது என்ற போதிலும் ன்றைய உலகமயமாதல் சூழலில் தன் தேவை, சுரண்டும் வர்க்கத்தின் மனையொட்டி அக்கோட்பாடு மறுகண்டு உப்புச் செய்யப்படுகின்றது.
சமுதாயத்தில் கீழ்த்தட்டிலிருக்கும் ந்தரைச் சித்திரிக்கும் எழுத்துக்கள் வும் 'யாதார்த்தம்', 'முற்போக்கு' என்ற டைகளைப் பெற்றாலும் கூர்ந்து நோக் ன் அவை யாவும் அத்தகைய பண்பு ளைப் பெற்றிருக்காது என்பதை நாம் றியலாம். யதார்த்தவாதம், இயற்பண்பு (தம் என்பன பற்றிய தெளிவின்மையே த்தகைய குழப்பங்களைத் தோற்றுவித் நக்கின்றன. சில நேரங்களில் இவ் ரண்டு கோட்பாடுகளையும் ஒன்றெனக் நதி மயங்குகின்ற நிலையும் காணப்படு ன்றது. இயற்பண்புவாதம் என்பது உள் தை உள்ளவாறே எடுத்துக்காட்டும் காட்பாடாகும். இது புறச்சூழலை விட கமன உணர்வுகளைப் பிரதிபலிக்கின் 5. நம்பிக்கை வரட்சி, முடிவற்ற சோகம் ன்பன இயற்பண்புவாதத்தின் அடிப்படை ளாகும். இதன் காரணமாக இயற்பண்பு மதம் தோன்றிய காலம் முதலாகப் புற லகினின்றும் வரலாற்று உணர்விலிருந் ம் அந்நியப்பட்டே வந்துள்ளது.
இதற்கு மாறாக யதார்த்தவாதம், கழ்வுகளின் காரணத்தையும் அதற்குரிய ரலாற்றுப் பின்புலத்தையும் சித்திரிக்கின் 5. வகைமாதிரியான சூழலில் வகை திரியான பாத்திரங்களைப் படைக் ன்றது. மனித நேயம், மனித துயரம், னுதாபம், மனித விடுதலை போன்ற 12 ஓ 44

Page 47
அம்சங்கள் யதார்த்தவாதத்தால் வெல கொணரப்படுகின்றது. பாத்திரப் பன் களின் பொதுத்தன்மையும் தனித் தன் யும் படைப்பாக்கப்படுகின்றன. யதா வாதமானது சோகத்தை இசைத்த அவைகூடச் சமூக அசைவியக்கத் முன்னெடுப்பதாகவே அமைந்திருக்கின
யதார்த்தவாதத்தின் தர்க்க ரீதி வளர்ச்சியே 'சோஷலிச யதார்த்த மாகும்'. சோஷலிசத்தைத் தோற்றுக நாடுகளிலேயே இக்கோட்பாடு தே யது. யதார்த்தவாதத்தில் வகைமாதிரி பாத்திரப் படைப்புகள் வெளிக்கொ பட்ட போதிலும் அவை படைப்பில் கட்டப்பட்ட நிலையிலே பாத்திரமா. பட்டுள்ளன. யதார்த்தவாதம் சமுத பிரச்சினைகளையும் முரண்பாடுகளை சித்திரித்து நிற்க, சோஷலிச யதா வாதம் அவற்றினை வர்க்கப் போரா தின் அடிப்படையில் நோக்கி, அப்போ டத்தில் முகிழக்கூடிய பாத்திரங்களை சித்திரிக்கின்றது. அந்த வகையில் கே லிச யதார்த்தவாதம் என்பது சோவு நாடுகளிலே தோன்றி வளரக் கூடியதா? இலங்கை போன்ற நாடுகளுக்கு அக்கு பாடு பொருத்தமற்றதாகக் காணப்பட் தேசிய இலக்கியம், மண்வாசனை 8 கியம் போன்ற கோட்பாடுகளே பொடு மானதாக அமைந்திருந்தன. இச்சந்தர் தில் மலையக இலக்கியத்தின் செல் என்ன? அதன் பயன்பாடு என்ன? பே வினாக்கள் எழுவது இயல்பே.
'ஓவ்வொரு உண்மையான க படைப்பும், வாழ்க்கை பற்றிய ஒரு பு அனுபவத்தையும் உணர்வையும் நமக தருகின்றது. நாம் கண்ட, கேட்ட, 9 வித்த வாழ்க்கையை நமக்குப் புதிய மாணத்தில் காட்டுகின்றது. வாழ்க்கை
மல்லின

Tறன.
பளிக் உண்மைகளை நம்மை உணர்வுப்பூர்வ டப்பு மாகக் காணச் செய்கிறது. வாழ்க்கையை எமை முழுமையாக விளங்கிக் கொள்ள நமக்கு ர்த்த உதவுகிறது. இந்த வகையில், நமது அனு எலும்
பவத்தையும் உணர்வையும் அறிவையும் கதை அது கூர்மைப்படுத்துகிறது. நமது ஆளு
மையில் ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்க் யான
கிறது. ஒரு நல்ல கலை, ஒரு ரசிகனிடம் வாத
இவ்வாறுதான் செயற்படுகிறது, இவ்வாறு வித்த
அது அவனுக்குச் செயற்படுவதன் மூலம், பன்றி
அவனையும் செயற்படத் தூண்டுகிறது.' யான (நுஃமான் எம்.ஏ, 'மார்க்சியமும் இலக்கி ணரப்
யத் திறனாய்வும்', அன்னம் வெளியீடு, ஓரங்
சென்னை, பக். 62-63). அந்த வகையில் க்கப்
சமூகம் பற்றிய அறிவும் அவை தோற்று தாயப் விக்கும் வாழ்க்கைப் போக்குகளும் ளயும்
அதனை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற ர்த்த உருவமும் தான் ஒரு கலைப்படைப்பாக ட்டத் உருவாகின்றது. கலைப்படைப்பில் உள்ள பிராட்
டக்கம் உயிர் என்றால் அதன் உடல் Tாயே
அதன் வடிவமாகும். இவ்விரு அம்சங் சாஷ
களும் இசைவுபட்டே கலைப்படைப்பு ஒலிச தோற்றம் பெறுகின்றது. இதற்கு அப்பால்
கும்.
உள்ளடக்கத்தை மட்டுமோ அல்லது கோட்
உருவத்தை மட்டுமோ முதன்மைப்படுத்தி டது.
வெளிவருகின்ற கலைப்படைப்புகள் இலக்
தோற்றுப் போய் பின்வாங்குகின்றன. நத்த
இந்தப் பின்னணியில் நின்று சிவனு ப்பத்
மனோஹரனின் கதைகளை நோக்குகின்ற நெறி
போது அவர் தமது கதைகளில் சமூகம் என்ற
சார்ந்த - ஆக்கபூர்வமான வளர்ச்சிக் கூறு
களை எவ்வாறு கையாண்டுள்ளார்? அவ லைப்
ரது புரிந்து கொள்ளலின் அடிப்படை திய
யாது? போன்ற விடயங்கள் பற்றி நோக்க க்குத்
வேண்டியுள்ளது. னுப் பரி
இச்சிறுகதையாசிரியர் தமது சிறு பின் கதைகளினூடாகப் சமுதாயப் பிரச்சினை க ஜூன் 2012 $ 45

Page 48
போற்
களையும் ஓரளவிற்கு நோக்கியுள்ளார். விளா அவற்றினைக் கோட்பாடாக விபரிக்காமல் கதை பாத்திரப் படைப்புக்களின் ஊடாக வதன் வெளிக்கொணர்ந்துள்ளமை இத்தொகுப் சார்பு பின் தனிச்சிறப்புகளில் ஒன்றாகும்.
கின்ற
வெள் - இத்தொகுப்பில் அடங்கியுள்ள கதை
உலகம் களில் மிக முக்கியமான கதையாக
மட்டு 'நிமிர்வு' அமைந்துள்ளது. இன்றைய சூழ
மைய லில் இனவாதம் என்பது புதிய பரிணா
பலித் மத்தை எட்டியுள்ளது. அதற்கு மத்தி யிலும் ஆங்காங்கே மனிதம் நிலை கொண்டிருப்பதனை யதார்த்தமாகச் சித் தலை திரிக்கும் கதையிது. இந்தச் சிறுகதை கதை யில் சிந்தனையும் உணர்ச்சியும் அள்
லிருந் வாக உள்ளன. அதாவது வாசகனில்
தொழ உணர்ச்சிகளைத் தூண்டும், பயன்படுத்
செயர் தும் அம்சம் நிறைவாகவுள்ளது .
யைய
'பாப்பாட புள்ள' என்ற கதை தொழி
எழுத் லுக்காக வெளிநாடு செல்லும் பெண்கள்
கல்வி அனுபவிக்கும் கொடுமைகள் பற்றிக் கூறு கின்றது. சமூகம் பற்றிய அறிவும் அவை
அவர் தோற்றுவிக்கும் உணர்ச்சிகளும் உள்ள யத்ன டக்கமாகக் கொண்ட படைப்பாகக்
அவ்6 காணப்படுகின்றமையினால் உள்ளடக்கத்
கருவி திற்குப் பொருத்தமான வடிவம் அமைந்து
அத்த சிறப்பாக அமைந்துள்ளது.
வைத்
யருக் இச்சிறுகதையாசிரியரின் பெரும்பா
யாக லான கதைகளில் சோகவுணர்வு இழை
கோ யோடியிருப்பதைக் காணலாம். துன்ப
பணத் இயற்கைக் கோட்பாடு பெரும்பாலான
காவ கதைகளுக்கு ஓர் ஒருமைப்பாட்டை
களா அளித்திருக்கிறது. படர் (தா)மரை,
யாசி கூட்டாஞ் சோறு, லயத்துக் குருவிகள்,
போல் தவளைகள் உலகம் முதலிய கதை களில் சோக உணர்ச்சியே அடிநாதமாய்
கதை மல்லிகை ஜூன் 2011
வர்க
அவ்6 " அடிநாதமாய் அவ்6

ங்குகின்றது. சோக உணரச்சி இக் 5களில் முனைப்பாக இடம்பெறு காரணமாக இவற்றில் உளவியல் சற்று மேம்பட்டுக் காணப்படு து. இன்னொரு விதத்தில் இவற்றில் ரிப்பட்டுள்ள கதாபாத்திரங்கள் புற கிலும் பார்க்க வாழும் அக உலகை மே சித்திரிப்பனவாக அமைந்துள்ள பினால் சோர்வு வாதத்தையே பிரதி
து நிற்கின்றன. எடுத்துக்காட்டாக இத்தொகுப்பின் மப்பாக அமைந்துள்ள 'கோடாங்கி' யை நோக்குகின்றபோது உழைப்பி இது அல்லற்படுகின்ற மலையகத் நிலாளர்களின் சமூகத்தின் கூட்டுச் ற்பாடாகப் பிறந்த தங்களது கலை பும் இசையையும் காலங் காலமாகப் றிப் பாதுக்காத்தே வந்துள்ளனர். திலக்கியம் அல்லது தங்களது வியுரிமைகள் மறுக்கப்பட்டுக் கல்லாத ள் என்ற அடையாளத்துடன் வாழ்ந்த கள் தங்களது கலையையும் இலக்கி தயும் பாதுக்காத்தே வந்துள்ளனர். வாறு அவர்கள் போற்றிய இசைக் விகளில் ஒன்றுதான் கோடங்கியாகும். நகைய இசைக்கருவியும் அதனை திருக்கும் பூசாரியும் இக்கதையாசிரி க்கு இழிவாகவும் ஏமாற்று வித்தை வுமே தென்படுகின்றது. நகர பெரும் யில்களில் கோடான கோடி ததைக் கொள்ளையடித்துச் சமூகக் லர்களாகவும் சமாதான நீதவான் கவும் உலா வருவோர் இக்கதை ரியரின் கண்ணுக்குப் புலப்படாமல் னமை துரதிர்ஸ்டமான ஒன்றே. வாறே இவரது ச(க்)தி கரகம என்ற நயில் கரகமாடும் பெண்ணின் துயர் 2 46

Page 49
மான வாழ்வு: அப்பெண்ணுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் வெளிக்கொணரப் படுகின்றது என்ற போதினும் மக்கள் அனைவரையும் காம வெறியர்களாகக் காட்ட முனைவது பொருத்தமற்றதாகவே காணப்படுகின்றது. மலையக மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்து அதன் ஆன்மாவாகவுள்ள சக்தி கரகம் சில நேரங்களில் இக்கதையாசிரியருக்குச் சதி கரகமாகத் தென்படுவதும் தற்செயல் நிகழ்வல்ல.
'மட்டத்துக்கத்தி' என்ற கதையின் அடிநாதமாக அமைவது மனித நேசிப் பாகும். நேயம் என்பது மனிதர்கள்பால் மட்டுமன்றி எம்மோடு தொடர்புள்ள கருவிகள், ஆயுதங்கள் மீதும் இரங்குதல் ஆகும். இன்றைய காலச்சூழலில், மட்டத் துக்கத்தி பற்றிய உணர்வு புதிய தலை முறையினரிடம் எந்தளவு செல்வாக்குச் செலுத்தியிருக்கின்றது என்பது கேள்வி யாகும். கல்வியியற் கல்லூரியில் ஆசிரிய பயிலுனரான மலர் தமது நண்பியின் பிறந்த தினக் கொண்டாட்டத்தின் போது பேத்டே கேக் வெட்டும் கத்தி கிடைக்காத நிலையில் அந்த மட்டத்துக்கத்தி எங்கடி' எனச் சக நண்பிகளிடம் கேட்க, அவள் அவமானத்திற்குட்படுவதுடன், அன்று முதல் மட்டத்துக்கத்தி மலர் என்றே அழைக்கப்படுகின்றாள். இது இன்றைய சூழலில் நடக்கக்கூடிய ஒன்றா? என்பது முதலாவது வினா. அப்படியே நடந்திருந் தாலும் கூட வகைமாதிரியான பாத்திரப் படைப்பாக அமையவில்லை.
'ஒரு அந்தப்புரத்தின் அந்தகாரம்' என்ற கதையில் சாதியத்தை விமர்சிக்க
முற்படுகின்ற ஆசிரியர் பெண்ணை பால்
மல்லிகை ஜூ

கவர்ச்சியாகவும் காமக்கிழத்தியாகவும் காட்ட முனைவது ஓர் இலக்கியப் பழி வாங்கலாகவே படுகின்றது. இக்கதையில் மேகலா என்ற பெண்ணை அவள் மீது கொண்டுள்ள கவர்ச்சியில், காமத்தில் காதலிக்கின்ற விஸ்வா, அவள் வீட்டைச் சுற்றித் தெருநாய்கள் கொடுக்கின்ற தொல்லைகள் பற்றி வினவிய போது அதற்கு மேகலாவின் பதில் கதையில் இவ்வாறு வெளிப்பட்டிருக்கின்றது:
"மேகலா இந்த நாய்கள் கூட்டம் தேவைதானா? இதுகள் கொண்டு நடத்த . எடுக்கிற ரிஸ்க் அநாவசியமா படலையா?'' இருவர் மத்தியிலும் மெளனம்! அவளோ உடைக்கிறாள். “நோ விஸ்வா, பற்பல்லாஸ் பத்தி உங் களுக்கு தெரியாது! எப்பவுமே இதுகள் கொஞ்சம் தள்ளி வைக்கணும். அதிக மாக எடம் கொடுத்தா மடம் பிடிக்கும். இந்த நாய்கள் நம்மோட செக்கியூரிட்டிக்கு மட்டும் வச்சிக்கலாம். விஸ்வா நீங்கள் ஒன்ன தெளிவா புரிஞ்சிக்கணும். என் னோட்ட பார்வையில் உயர்ரகமான நாய் களைவிட இந்த தெருநாய்கள் எப்பவுமே பெட்டராகத்தான் படும். ஏன் தெரியுமா? நம்மோடு ஐக்கியப்படும் உயர்ரக நாய் களைவிட ஒருபடி தள்ளி நிற்கும் இந்த பறபல்லாவுக்குத்தான் எசமானியின் உயர்வு புரியும்" என்று உதிர்க்கும் புன்னகை அவனுள் ஒருவிதமான
அதிர்வை ஏற்படுத்தியது.
காம வேட்டையிலும் சதைப் பசி யினாலும் அடிமையாகியுள்ள பெண் ணாகச் சித்திரிக்கப்படுகின்ற மேகலாவின் சாதிய உணர்வு காரணமாக அவள் மீது வெறுப்புக் கொண்ட விஸ்வா அவள் ன் 2012 47

Page 50
ப
6
பலருடன் பாலுறவு கொள்வதையிட்டு ஒ வெறுப்படைந்து அந்நியப்படுகின்றான். 8 கதையில் வில்லியாக்கப்பட்ட மேகலா 6 ரத்தக் கண்ணீர்' படத்தில் வரும் காந்தா 6 வாகச் சித்திரிக்கப்படுகிறாள். ச(க்)தி 8 கரகம் கதையில் வருகின்ற கரகாட்டக் த காரி பஞ்சா தோட்டத்து இளைஞர்களால் க பாலியல் சேட்டைகளுக்குட்படுகின்ற ப போது அவளுக்கு எதிரான பாலியல் க வன்முறைகள் காட்டப்படுகின்றதா? அல் ; லது அவள் பால் கவர்ச்சியாகக் காட்டப் ப படுகிறாளா? என்பதும் சுவாரசியமான ( வினாக்கள்தான். நந்தினி சேவியர் தமது த நேர்காணலொன்றில் குறிப்பிடுகின்ற விடயத்தினை இங்கொருமுறை குறித்துக் காட்டுவது அவசியமானதொன்றாகின்றது.
ஆபிரிக்க எழுத்தாளர் ஒருவர் வெள்ளையர்களின் மீது கொண்ட வெறுப் ' புணர்வின் காரணமாக வெள்ளைப் பெண் கள் அனைவரையுமே சோரம் போகின்ற வர்களாகக் காட்டியுள்ளார். அவ்வாறே ஈழத்து எழுத்தாளர்களில் ஒருவராகிய 6 கே.டானியலின் படைப்புகளிலும் மேல் ப சாதி ஆடவர்கள் தாழ்த்தப்பட்ட பெண் 4 களை வைப்பாக வைத்திருந்ததற்கு 6 மாறாகப் பழிவாங்கலாக உயர்சாதிப் பெண்கள் அனைவருமே நெறிபிறழ்ந்தவர் 2 களாக, சோரம் போகின்றவர்களாகக் | காட்டியிருக்கின்றார். சமுதாய மாற்றத்தை விரும்பும் புரட்சிகரமான எழுத்தாளனுக்கு உகந்த பண்பல்ல. அது அப்போராட்டங் | களை பலவீனப் படுத்துவதாகவும் 6
அமையும்.
சமீப காலமாக இளைஞர்களிடையே குறிப்பாக மலையகத்தில் வாழும் எழுத் 5 தாளர்களிடையே பிரச்சினைகளை இன்
* 6 = 9
n) Rs 3 )
தி
- "U 40 - 10 9 - V ?
மல்லிகை ஜூன்

வம் நுணுக்கமாக ஆராய்ந்து பரிகாரம் வறும் இலக்கிய படைப்புக்கள் வெளிவர வண்டும் எனும் கருத்து வேகம் பெற்று பருகின்றது. இதற்குத் தர்க்க ரீதியிலான காரணங்கள் இல்லாமலும் இல்லை. மனி தாபிமான முறையில் பிரச்சினைகளைச் சித்திரிப்பது என்ற கருத்து கால வழக்க மான பின் அடுத்து என்ன? எனும் வினா ழுவது இயல்பானதே. அதன் தர்க்க தியான வளர்ச்சியாக மரபுமீறல் - எதிர் மரபுக் குரல் எனும் சிந்தனைகள் தான்றுவது இயல்பு. வாழ்வின் யதார்த் கத்தை உணர்ந்து அதனுள் இருண்ட் குதிகளாகவும் கண்ணுக்குப் புலனாகா லும் காணப்படும் கூறுகளையும் வெளிக் கொணர்வதே படைப்பாளியொருவரின் ஆளுமையாகும். கலையென்பது சமூக வாழ்வை உணர்ந்து அதன் புதிய போக்குகளை உணர்ந்து அதனைப் பொதுமைப்படுத்தும் திறனே ஆகும்.
இவ்வகையில் நோக்குகின்ற போது, போராடிக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்களின் உள்ளத்தை உணர்ந்து அவர் களின் துன்ப துயரங்களை வெவ்வேறு வகைகளிலும் வடிவங்களிலும் எதிர்த்துக் தரல் எழுப்பி வந்துள்ள எதிர்மரபு ஒன்று உலகின் பல மொழிகளிலும் இருப்பதை பும் போல் மலையகப் பாரம்பரியத்திலும் அத்தகைய மரபு ஒன்று வளர்ந்து வந் துள்ளதை அவதானிக்கலாம். எதிர் - Dரபு என்று நான் கூறிப்பிடுவது மரபை எதிர்க்கும் ஒன்றையல்ல: மாறாக எதிர்த்து இயங்கும் மரபு ஒன்றினையே பாகும். இருநூற்றாண்டு காலமாக அடக்கியொடுக்கப்பட்டு அடிமை நிலைக் தத் தள்ளப்பட்டிருந்த மலையகத் தொழி
2012 ஜி 48

Page 51
லாளர் கள் அவ்வப்போது செய்த கலகங்கள், எழுச்சிகள் என்பவற்றுடன் இவ்வெதிர்ப்புணர்வை இணைக்கத் தவறி விட்டதைத் தோழமையுடன் எடுத்துக் காட்ட விரும்புகின்றேன். சிவனு மனோ ஹரன் போன்ற இளம் படைப்பாளிகள் சமுதாய விடயங்களைச் சற்று ஆழமாக நுண்ணயத்துடன் நோக்குவார்களாயின் மலையக மக்களின் வாழ்வை அதன் சமுதாயத் தளத்திலிருந்து படைப்பாக்கித் தர முடியும். அவை வெளிவெளியாக அரசியல் சார்ந்த எழுத்தாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்தல்ல. ஆனால் அத்தகைய படைப்புகள் மூல மாக அவர் இலக்கு வைக்கும் வாசகர் களிடம் வலுவான கேள்விகளை எழுப்ப
முடியும்.
சிவனு மனோஹரன் கதைகளில் மிக முக்கியமாக சிலாகித்துப் பேசப்படு கின்ற அம்சம் மலையக மக்களின் மண் மணம் கமழும் பேச்சு வழக்கைத் தமது படைப்புகளில் கையாண்டமையாகும். அவரது எல்லாக் கதைகளிலுமே இப் பண்பு முனைப்புற்றிருக்கின்றது. 'நகரை உருவாக்குவது சுவர்கள் அல்ல, மனிதர் கள்' என்பார் டெமாதனிஸ். அவ்வாறு மொழியை உருவாக்குவதும் மனிதர் களே. ஒரே மொழியைப் பேசும் மக்கள் சமுதாயத்தினர் கூட தமது பிரதேச வாழ்க்கை, தொழில், வர்க்கநிலை போன்றவற்றுக்கேற்ப மொழியின் சொல் வழக்கையும், நடையையும் கொண்டிருப் பது தவிர்க்க முடியாத சமூக நியதி யாகும். இச்சிறுகதையாசிரியர் தமது படைப்பில் இத்தகைய போக்கை அனு சரித்திருப்பினும் சில இடங்களில் தொழி லாளர்களை எவ்வாறு அறியாமை மிக்க
மல்லிகை ஜூ

வர்களாகவும், நாகரிகமற்றவர்களாகவும் கருதுகின்றாரோ அவ்வாறே அவர்கள் பேசும் மொழியையும் இழிவாகப் பார்க் கின்ற மனநிலையும் இவரிடம் காணப்படு கின்றது. அவரது 'ச(க்)தி கரகம்' என்ற கதையில் ஒலிபெருக்கியின் அறிவித்த லொன்று பற்றிக் கதையாசிரியரின் உணர் வுகள் இவ்வாறு பிரவாகம் கொண்டிருக்
கின்றது:
"இன்னும் சற்று நேரத்தில் அம்மா ஆலயத்தில் இருந்து புறப்பட்டு விடுவாள். பக்த அடியார்களை ஆலயத்திற்கு அழைக்கின்றோம்” என்ற செந்தமிழைப் புணரத் துடிக்கும் கொச்சைத் தமிழ் கலந்து அலறிக் கொண்டிருந்தது.
மலையகத்தில் இத்தகைய திரு விழாக்களின் போதோ அல்லது ஏனைய சமய நிகழ்வுகளின் போதோ சாதாரண தோட்டத் தொழிலாளர்கள் ஒலிபெருக்கி யில் கதைக்கின்ற போது அவர்களின் பேச்சுத் தமிழை உபயோகித்தாலும் அவை எல்லாவற்றையும் அநாகரிகமான தாகவோ, உச்சரிக்கத் தகாத விடயமா கவோ அவர்கள் உபயோகிப்பதில்லை என்பதை அவ்வாழ்க்கையை நுண்ணிய மாக நோக்குபர்களுக்குப் புரியும். இந்த மரபினை மலையக எழுத்தாளர்கள் சிறப் பாகத் தமது படைப்பில் வெளிக்கொணர்ந் துள்ள அதேசமயம் அதில் வெற்றியும் பெற்றுள்ளனர் என்றே கூறவேண்டும்.
இவ்விடத்தில் பிறிதொரு விடயம் பற்றியும் சற்று அழுத்திக் கூற வேண்டி யுள்ளது. அதாவது இலக்கியத்தில் உள் ளடக்கம் எவ்வாறு கால, தேச வர்த்த மானங்களுக்குக் கட்டுப்பட்டும் அதனை மீறியும் இயங்குகின்றதோ அவ்வாறே ன் 2012 ஓ 49

Page 52
அதன் வடிவமும் அத்தகைய தாக்கங் சி களுக்கு உட்பட்டே இயங்குகின்றது என் எ பதை இலக்கிய வரலாறு எண்பித்திருக் பி கின்றது. உள்ளடக்க ரீதியாக மட்டுமன்று த வாசிக்கின்ற முறையிலும் மாற்றத்தை 6 ஏற்படுத்தியிருக்கின்றது. முற்போக்கு எ இலக்கியத்திற்கும் அழகியல் பிரச்சனை . கள் உண்டு. 'ஒவ்வொரு காலமும் புதிய | சிந்தனைகளை மட்டுமல்ல, புதிய கலை த உருவங்களையும் தோற்றுவிக்கின்றது' ப என ரஷிய தத்தவ ஆசிரியர் பெலின்ஸ்கி 8 குறிப்பிடுகின்றார். எனவே காலத்திற்கு சி ஏற்ற வடிவத்தை மக்களின் நலனி எ லிருந்து அந்நிய முறாமல் படைப்பாக்கித் க தர வேண்டியது முற்போக்கு - மார்க்சியப் 6 படைப்பாளியின் கடமையாகும். இன்றைய க சிறுகதை வளர்ச்சியில் முக்கிய கணிப் ய பைப் பெற்றுள்ள ஆதவன் தீட்சண்யா உ வின் சிறுகதைகள் இந்தச் சீரியப் பணி க யினை செய்திருக்கின்றது. இதற்கு பி 'கதையின் தலைப்பு கடைசியாக இருக் பி கக் கூடும்' என்ற கதை தக்க எடுத்துக் ஏ காட்டாகும். இந்திய அரசியல் பின்புலத் இ தில் நின்று கொண்டு மெஜிக்கல் ரியலிச நீ பாணியில் எழுதப்பட்ட கதையாகும். இ இந்திய சமூகத்தில் சுத்திகரிப்புத் தொழி u லாளர்களின் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுவதாக இக்கதை அமைந்துள்ளது. இக்கதை சொல்லும் பாணியில் பவனி வருகின்ற பாத்திரங்கள் யாவும் இன்றைய விடுதலையை நாடும் அதே நிலைக்குரிய . பாத்திரங்களை மறுவாசிப்புச் செய்ய ஏது வாக உள்ள புனைகதை ஏற்பும் சமூக மாற்றத்திற்கான உந்தலும் முற்போக்கு இலக்கியத்திற்கு மாத்திரமன்று முழுத் தமிழ் இலக்கியத்திற்கும் வழங்கிய மகத் தான பங்களிப்பாக அமைந்துள்ளது.
மல்லிகை ஜூன்
O! *U 40 9
- - S V!

வனு மனோஹரனின் சிறுகதைகளை ாசிக்கின்றபோது அவர் வடிவ அமைப் ல் கதை சொல்லுகின்ற முறையில் இத் கைய உத்திகளைக் கையாண்டிருக்க ரமே என்று எனக்குத் தோன்றுவதுண்டு. னினும் அவ்வகையான புதிய திசை ழியைக் கைக்கொள்ளாது பாரம்பரிய முறையில் தமது கதைகளைப் படைத் ருெப்பது அவரது கதை சொல்லும் ாணியின் ஓர் அம்சம் என்று நாம் அமைதி காணலாம். அவ்வாறே இவரது ல சிறுகதைகளில் சிறுகதைக்கான வடி பம் இயல்பாக வார்க்கப்படாத நிலையும் காணப்படுகின்றது. எடுத்துக்காட்டாக இத் தொகுப்பில் அடங்கியுள்ள 'இந்திரலோ மத்தில் தோட்டக்காட்டான்' என்ற கதை பில் வருகின்ற சம்பவம், நிகழ்வுகள், உணர்ச்சிகள் கலவையாகக் காணப்படு கின்றமையினால் சிறுகதைக்குரிய பண்
னை இழந்து நிற்கின்றது. கதைப் மின்னல், கதையின் முடிவு தொய்வை ஏற்படுத்துகின்றது. கதையின் நடுவில் இங்கே கதை முடிந்திருக்கலாமே என்ற ைெனவு வாசகனுக்கு ஏற்படுகின்றது. இசைவு, கதைப்பின்னல் என்பன் கதை பின் அடிப்படைக் கூறுகளாகும்.
இவற்றுக்கு அப்பால் சிவனு மனோ ஹரனிடம் படைப்பாளுமை உள்ளது. அவர் தமது சமூகம் சார்ந்த அரசியல் சமூக உணர்வுகளை மேம்படுத்திக் கொள்கின்ற போது ஆற்றல் வாய்ந்த படைப்பாளராகத் திகழ்வார். எமது எதிர் ார்ப்பு ஈழத்து இலக்கிய அரங்கில் சான் றானாக அவர் வளர வேண்டும் என்ப 5ாகும்.
வெளியீடு: டிசைன் லெப், கொழும்பு, விலை: ரூ. 250 (இலங்கை)
2012 ஐ 50

Page 53
Meals Ready எனு 'நத்தார் தாத்தா
கலை என்பது ஏதோ ஒரு இருக்கிறது. ஆனால் இயந்திர யுக் நுட்பத்தின் ஊடாகத் தோன்றிய ச அந்தஸ்தினைப் பெற்று கொள்வ அன்று தோன்றிய சினிமா முதற் இசை வரையிலான கலைகளை
இதில் சினிமாவைப் பொறுத்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒ தன்மை கொண்டிருந்த ஒவியத்தை
தாக்கத்தைச் சினிமா ஏற்படுத்துவது கலை உருவங்களில் (இசை, நடி கலை உருவம்தான் காரணம் என்று களின் கூட்டில் உருவாக்கும் சினி திற்கு காரணமாகிறது.
சினிமாவின் ஆரம்பக் கட்டமா சரி, பேசும் படமாக மாறிய கால் மாற்றம் இருக்கவில்லை. பேசா படங்கள் முதற்கொண்டு, இன்று வெளிப்படுத்திய தாக்கபூர்வமான ( உணர்வை ஏற்படுத்தும் Mr.Bean இல்லாமலே வெளிவந்து, நகைச்.
மல்லின

ம் குறுந்திரைப்படமும், ” எனும் சிறுகதையும்
- மேமன்கவி
வகையான தொழில் நுட்பத்திலேயே தங்கி கத்தின் வருகைக்குப் பின், அறிவியல் தொழில் கலை உருவங்கள், கலை படைப்புகளுக்குரிய திலே பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தன. கொண்டு, இன்று கண்னியில் உருவாக்கும் உதாரணங்களாகக் குறிப்பிடலாம். த்தவரை அது தோன்றிய காலந் தொடக்கம் ரு கலை வடிவமாக வெளிப்பட்டது. அசையாத் தயும், புகைப்படத்தையும் அசைய வைத்ததன்
மூலம் சினிமா, கலை வரலாற் றில் ஒரு பெரும் பாய்ச்சல் என லாம். அதேவேளை அக்கலை யின் வெளிப்பாடு என்பது அறி வியல் தொழில் நுட்பம் சார்ந்தது என்பதனால், அதன் இயந்திரத் தனத்துக்கு அப்பால், ஏலவே கையாளப்பட்டுக் கொண்டிருந்த கலை உருவங்கள் ஏற்படுத்திய
தாக்கத்தை விட அதிக அளவான தற்கு, அதன் கூறுகளாகப் பயன்படுத்தப்படும் ப்பு என்ற மாதிரியான) குறிப்பிட்ட ஏதேனும் ப சொல்ல முடியாது. பல்வேறு கலை வடிவங் மா கலையின் Visual தன்மைதான் அத்தாக்கத்
ன பேசாப் படமாக இருந்த காலகட்டத்திலும் கட்டதிலும் சரி, அது ஏற்படுத்திய தாக்கத்தில் பட யுகத்தில் வெளிவந்த சார்லி சாப்ளின் பேசும் பட யுகத்தில் சார்லியின் படங்கள் செய்திகளை சொல்லா விட்டாலும் நகைச்சுவை படங்களையும் தமிழில் கமல் நடித்த வசனமே ஈவை உணர்வை ஏற்படுத்திய பேசும் படம்
க ஜூன் 2012 * 51

Page 54
குச்
நான்
என்ற திரைப்படம் வரை உதாரணங்களா in K கச் சொல்லலாம். அத்தோடு குறைந்த குறு. நிலையில் வசனங்கள் இடம்பெற்ற |
அவ அதேவேளை நடிப்பு, படத்தொகுப்பு கள் ஆகிய மொழியைத் தவிர்த்த சினிமா படம் வின் கூறுகளின் வண்ணத்தால் உரு லாத வான கவனத்திற்குரிய பல படங்களை சித்த யும் உதாரணங்களாக எடுத்துக் பதித் காட்டலாம்.
இதை நாம் இங்கு குறிப்பிடுவ பிட்ட தற்கு காரணம் ஒரு சினிமா படைப்பு கத்ன தாக்கபூர்வமான படைப்பாக வெளிப்பாடு படுத் வதற்கு (அதன் உருவாக்கத்திற்குப் பின் இதம் னணியாக ஒரு மொழி பயன்படுதல்
பேட் என்பது வேறு விடயம். அதாவது Dine திரைக்கதை என்ற மாதிரியான வடிவங் களுக்கு) ஒரு மொழியின் தேவை முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என் பதை எடுத்துக் காட்டத்தான்.
பயா அந்த வகையில்
மூல . சமீபத்தில் காணக் நிலை கிடைத்த Nithuna படுத் Nevil Dinesh என்ற
வா மலையாள இளம் களு பெண்மணி இயக் கிய Meals Ready
யொ என்ற குறும்படம்
சொ ஒரு சினிமாப்
வாக படைப்புக்கு ஒரு மொழியின் அவசியம் இரண்டாம் பட்ச
ஒரு மானது என்பதை எடுத்துக் காட்டியது.
மணி இப்படம் இளம் இயக்குநர் ஒருவரின்
டது படம் என்பதை விட ஒரு தேர்ந்த இயக்
Mea குநரின் கைவண்ணத்தில் உருவான
கொ குறுந்திரைப்படமாக வெளிப்படுகிறது.
முதி இக்குறுந்திரைப்படம் கேரளாவில் நடந்
திரு தேறிய international short-film festival
படுக் மல்லிகை ஜூன் 2011
ஓரத்

»chi, Script 2012 விழாவில் சிறந்த ந்திரைப்படத்திற்கான விருதினை ருக்குப் பெற்று தந்தது. 12 நிமிடங் அளவில் ஒடும் இக்குறுந்திரைப் வசனம் என்பதின் தேவையே இல் நிலையில் அது சொல்ல முயற் விடயத்தை மிக ஆழமாக எம்மில் துச் செல்கிறது. இதைத்தான் நாம் மேலே குறிப்
வசனமே இல்லாமல் பெரும் தாக் மத சினிமா எனும் கலையால் ஏற்
த முடியும் என்பதை நிரூபிக்கிறது. னையே இப்படத்தை பற்றிய ஒரு டியின் பொழுது Nithuna Nevil :sh பின்வருமாறு கூறியுள்ளார். "இப்படத்தில் பார்வையாளர்களுக் சொல்ல நினைக்கும் செய்தியினை
முழு அளவில் Visualsஐயே ன்படுத்தி இருக்கிறேன். அதன் ம் அப்படத்தில் நான் சொல்ல னக்கும் செய்தி வசனத்தைப் பயன் த்திச் சொல்வதை விட அதிக அள ன தாக்கத்துடன் பார்வையாளர் க்குப் போய்ச் சேரும்.”
இந்திய பெரும் நகரம் ஒன்றை ட்டி விமான நிலையத்தை நோக்கிச் ல்லும் கனரக மற்றும் சொகுசு னங்கள் போகும் நெடுஞ்சாலையின் தில், பெட்டி கடை வடிவத்திலான ஹோட்டல். அதில் பிற்பகல் 12.00 2 அளவில் சாப்பாடு தயாரகி விட் என்பதை அறிவிக்கும் முகமாக ls Ready என்ற ஆங்கில வாசகம்
ண்ட அறிவிப்புப் பலகையுடன் ஒரு யவர் அந்த ஹோட்டல் அமைந் க்கும் வீதியின் கரையில் நிறுத்தப் றொர். அதுதான் அந்த முதியவரின்
* 52

Page 55
அன்றாடப் பணி. மெலிந்த உரு கொண்ட அந்த முதியவர் இப்பொழு உச்சி வெயிலில் McDonalds - K போன்ற உலக உணவகங்களின் சோ யாளர்கள் அணியும் பருத்த துண லான அவரது உடலுக்குப் பொருந்த உடையுடன் அந்த அறிவிப்பு பல யுடன் நிறுத்தப்படுகிறார்.
கால்களில் செருப்பு இல்ல நெடுஞ்சாலை தார் பாதைய உஷ்ணம். அவரது பாதங்கள் எரிகிற
வற்றிக் கொண்டிருக்கும் தொண்க யுடன் வியர்வை வழியும் உடலும் பல மணித்தியாலங்கள் அப்படி நிற்க வேண்டிய நிர்பந்தம் அந்த முத்து வருக்கு கொஞ்சம் கவனம் பிசகினால் முறைக்கும் குட்டிக் ஹோட்டலி கொழுத்த முதலாளி.
முதியவர் ஏந்தி நிற்கும் அந்த 8 விப்பு பலகை பார்த்து சாப்பாட்டுக்க ஒரு வாகனம் நிறுத்தப்படுகிறது. அதி ருந்து நடக்க முடியாத ஒரு முதிய . ஒருவரை மிக பவித்தரமாக 'அவ குடுத்தினர் ஊன்று கோலுடன் சாப்பா வதற்கு இறக்குகிறார்கள். இப்பொழு Camera செருப்பு இல்லாமல் தரைய சூடு தாங்காது கால்களை மாற்ற கொள்ளும் அந்த முதியவரைக் கா கிறது.
அடுத்தாக, நான்கு இளைஞர். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சாப்பாட்டுக்காக இறங்குகிறார்க அவர்கள் சாப்பிட்டு முடிய, தண் போத்தல்களில் (Mineral Water Boti நீரை ஒருவர் மீது ஒருவர் வீசி வில் யாடிக் கொண்டும், தலையில் ஊற்ற கொள்வதுமாக அங்கிருந்து புறப்பு
மல்லிசை

டை
இ. * * 3. = இ 9, 2
பம் இறுதியாகக் கொஞ்சம் தண்ணீர் மிஞ் ஒது சிய போத்தலை அந்த முதியவர் காலடி FC யில் வீசிச் செல்ல, அப்போத்தலி வ லிருந்து சிந்தும் நீர் அந்த முதியவரின் யி பாதங்களைக் குளிர வைத்தாலும், ரத வற்றிப் போன தொண்டையை ஈரமாக்க கை
அந்தப் போத்தலை முதியவர் பொறுக்கி எடுத்து அதில் மிஞ்சி இருக்கும் இரு
துளி நீரால் தொண்டையை ஈரமாக்கிக் ல.
கொள்கிறார். அந்த இளைஞர்கள் கூச்ச . லிட்டவாறே (அக்கூச்சல் ஆங்கிலத்தில் ஒலிக்கிறது) செல்கின்றனர்.
இறுதியாக ஒரு வாகனம் நிறுத்தப் யே படுகிறது. அதிலிருந்து ஒரு சிறுமியுடன் யெ ஒரு தம்பதிகள் சாப்பிட இறங்குகிறார் . ஓம் கள். பொருந்தாத உடையுடன் கையில் ன் அறிப்பு பலகையுடன் நிற்கும் அந்த
முதியவர், அச்சிறுமிக்கு வினோதமாகத் தெரிகிறது. அவரைப் பார்த்து ரசித்துச்
சிரிக்கிறது. சாப்பிட்டுத் திரும்பும் ரக
பொழுது அந்தக் குழந்தை "தாத்தா " என்று அழைத்து, அந்த முதியவருக்குச்
சாக்லெட் ஒன்றினை கொடுத்து டாட்டா ரது
காட்டிச் செல்கிறது. அந்த சிறுமி கொடுத்துச் சென்ற சாக்லெட்டைப் பத்திரமாக கையில் பொத்திப் பத்திர மாக வைத்துக் கொள்கிறார்.
இப்பொழுது நேரம் நான்கு மணியை நெருங்கிக் கொண்டிருக்கப்
பெரியவரின் பணி நேரம் முடிக்கிறது. கள்
அந்த கடை முதலாளியினால் அவரது
அப்பணிக்குச் சம்பளமாக மிஞ்சிய ள்.
சோறு பொட்டலமாகக் கொடுக்கப்படு
கிறது. முதியவர் உடைகளை மாற்றி Ele)
அந்தப் பொட்டலத்துடன் தனது வீட்டுக் குத் திரும்பி தனது வயது முதிர்ந்த
மனைவியுடன் அவர்களின் செல்லப் பட, 5 ஜூன் 2012 * 53
8 8 85
வர்
ஒது
றிக்
โ)
Dள
விக்

Page 56
படுத்
வும்
இது களு
பிராணியான பூனை சகிதம் அந்த மூல உணவை பகல் சாப்பாடாகச் சாப்பிடு படு கிறார்கள். சாப்பிட்டு முடிந்தவுடன் தனது
Cam மனைவிக்கு ஹோட்டல் வாசலில் அந்
கும் தச் சிறுமி வழங்கிச் சென்ற சாக் லெட்டை அன்புடன் நீட்டுகிறார். அவர்
நாட் மனைவியோ அதைத் தன் பொக்கை
படத் வாயினால் இரண்டு துண்டாக்கி சாக் லெட்டின் ஒரு துண்டை அந்த முதிய
மலர வருக்கு அன்பு கலந்த பார்வையுடன்
கமா ஊட்டுகிறாள். அத்தோடு அந்தக் குறுந்
" அத்தாடு அந்தக் குறுற் வின்
வின் திரைப்படம் நிறைவு பெறுகின்றது.
கார சிறந்த படத்தொகுப்பு. தேர்ந்த
ணம் இசை எந்தவொரு வசனமும் பேசாது, முழுக்கத் தனது உடல் மொழியினால் ஓர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய முதியவராக நடித்த அந்த நடிகரின் நடிப்பு உச்சம் எனலாம். அதேவேளை ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் முதிய வரின் மனைவியாக வரும் அந்த முதிய
கிறி பெண்மணி முகபாவம் மூலம் மிக
மல், யதார்த்தமாகவும் சிறப்பாகவும் தன் பாத்
பேதி திரத்தை வெளிப்படுத்தி இருப்பது சிறப் பாக இருக்கிறது. மேலும் கடை முத
மூன் லாளி மற்றும் சாப்பிட வரும் வாடிக்கை யாளர்கள் அவரவர் பாத்திரத்தை மிக யதார்த்தமாக நடிப்பின் மூலம் வெளிப்
நிை படுத்திப் போகிறார்கள்.
அந்த முதியவரின் நடிப்பை மிகச் அவ சரியாக வெளிப்படுத்திய, அதேவேளை அந்த அந்த படத்திற்கான கதை நடக்கும் பழக்க சூழலை மிக உணர்வுப்பூர்வமாக நாம்
வேல் உள்வாங்கும் வகையில் Camera மிகச்
பொ சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. அந்த பண முதியவரின் உடல் கடும் வெயிலில் கொ படும் அவஸ்தையை, வலியைக் விற் காட்டிய Cameraவின் கோணங்கள் தாத்
பொ
தேய
வரு
போ
அங்
மல்லிகை ஜூன் 2012

மம் மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டப் கிறது. அந்த வகையில் அப்படத்தின் nera man ஆகப் பணியாற்றி இருக் Reju Kodungano0 பாரட்டுக்குரிவர். இக்குறுந்திரைப்படம் பார்த்துப் பல கள் ஆகி இருந்த சூழலில் இப் த்தை மீண்டும் தீவிரமாக நினைவுப் த்தலுக்கு மல்லிகை 47ஆம் ஆண்டு ரில் வெளிவந்த, திக்குவல்லை எல் மொழிபெயர்த்த சுனில் கே.சாந்த 7 'நத்தார் தாத்தா' எனும் சிறுகதை ணமாக அமைந்தது. அதற்குக் கார D Meals Readyயும் நத்தார் தாத்தா பல இடங்களில் ஒன்றிணைகின்ற அனுபவத்தை ஏற்படுத்துகிறது. நத்தார் தாத்தா சிறுகதையின் கதை தான். மனைவிக்கும் தன் பிள்ளை க்கும் நல்ல ருசியான சாப்பாடும், ஸ்மஸ் தினத்திற்காக விளையாட்டுப் ருட்கள் வாங்குவற்கும் வழி இல்லா ஒரு வேலை தேடி அலைகிறான் கிரிக் எனும் அந்த மனிதன். மேலைத் ப சந்தைக் கலாசாரத்தின் தாக்கமாக றாம் உலக நாடுகளில் பெருகி ID Super Market - Food City ன்ற மாதிரியான ஒரு விற்பனை லயம் அது. அந்த நிலையத்தில் கு பணி புரியும் முகாமையாளரால் பனுக்கு ஒரு வேலை கிடைக்கிறது. த வேலையோ இவனுக்கு முன்பின் க்கம் இல்லாதது. ஆனால் அவ் லை செய்து முடித்து, வீடு திரும்பும் ழுது கிடைக்கப் போகும் சம்பளப் த்திற்காக அந்த வேலையை ஏற்றுக் ள்கிறான். அந்தப் பிரமாண்டமான பனை நிலைய வாசலில் நத்தார் தா வேஷமிட்டு, வாடிக்கையாளர் = $ 54

Page 57
களை விற்பனை நிலையதிற்
அனுப்ப வேண்டும். அதுதான் - னுக்கு கொடுக்கப்பட்ட பணி. முதல் சற்றுத் தயக்கம் காட்டினாலும், மா? யில் கிடைக்கப்படும் கூலி, மனை மக்கள் முகங்கள் நினவுக்கு வர, . பணியை ஏற்றுக்கொள்கிறான்.
கிடைக்கப் போகும் சம்பளத்திற் தன் உடலுக்குப் பொருந்தாத நத்த தாத்தா உடை அணிந்து, கால்களுக் பொருந்தாத சப்பாத்துக்கள் த வலியை , காயங்களைப் பொறுத் கொண்டு, கொழுத்தும் வெயில் பெரும் விற்பனை நிலைய வாசல் பல மணத்தியாலங்களாக நின்று சம் மாகக் கொஞ்சம் பணமும் சில வி யாட்டுப் பொருட்களையும் கூலியா பெற்றுக் கொள்கிறான் அவன். பொ தாத உடையுடன் கூடிய, கால்களும் வலி தரும் சப்பாத்துக்கள், கடும் வெப் தாகம், இப்படியாக அக்கதையின் | நிகழ்வுகள் நமக்கு உடனடியாக Me Ready எனும் அக்குறுந்திரைப்படத் உடனடியாக நினைவுப்படுத்தி எ கிறது.
Meals Ready முதியவரின் நோ மும் நத்தார் தாத்தா சிறுகதை ந கனின் நோக்கமும் ஒரே மாதிரிய இருப்பினும், அதாவது தம் மனைவ பிள்ளைகள் வயிராறப் சாப்பிடுவ ை காண, சகல வலிகளையும் பொறுத்து கொள்வதாகும். ஆனால் நத்தார் தாத் வில் நாயகன் தான் பெற்ற வலிகள் யும் வேதனைகளையும் மனைவியும் பகிர்ந்து கொண்டு வலிக்கான தடத்தை பெற, Meals Ready த பெற்ற வலியை வேதனையை எ
மல்லிகை

லில்
லை கவி
அப்
லில்
தள் வழியிலும் வெளிப்படுத்தாது சிரித்த அவ முகத்துடன் தன் மனைவியுடன் உணவு
அருந்துவதாக அமைகிறது.
ஆனால் Meals Ready குறுந்திரைப் படத்தின் முடிவும், நத்தார் தாத்தர் கதை யின் முடிவும் ஒரே மாதிரியான
உணர்வை ஏற்படுத்தினாலும் Meals குத் Ready படத்தின் முடிவில் தரும் உணர் தார் வலை அளவான உணர்வலையை குப் ஏற்படுத்த வேண்டும் என்பது நத்தார் கும்
தாத்தா கதை தந்த சுனில்.கே. சாந்தவின் துக் நோக்கமாக இருந்தாலும், ஏனோ அது பில் வீச்சாக அமையவில்லை. அதற்குக்
காரணம், அக்கதையின் பிற்பகுதி அந்த பள் வீச்சை (அதாவது நத்தார் தாத்தாவின் ளை நாயகன் தான் கண்ட வலியை, கப் வேதனையை விபரிப்பதும், அதற்கான ருந் ஒத்தடத்தை பெற்று கொள்ளுவதுமாக) க்கு குறைத்து விடுகிறது. இது வாசகனுக்கு பில் தெரிந்த சேதி மீண்டும் தெரிவிப்பதாக பல இருக்கிறது. :als
அதேவேளை Meals Ready படத் தில் கடும் தொண்டை வற்றிய நிலை பிடு
யில் உணவு தயார் என்ற அறிவிப்பு
பலகையுடன் நிற்கும் முதியவருக்கு க்க
தண்ணீர் அருந்தக் கூடச் சந்தர்ப்பம் ரய வழங்காத முதலாளியிலிருந்து, 'நத்தார் ாக தாத்தா' கதையில் நத்தார் தாத்தா வேட பி - மிட்டுச் சிரமத்துடன் நிற்கும் அவனை தக் சிறுநீர் கழிக்க அனுமதிக்கும் அவனை துக் கண்காணிக்க நியமிக்கபட்டிருக்கும் சக
தா
சேவகன் வேறுபட்டு நிற்கிறான். இதற் மள கான காரணம் ரொம்பவும் சாதாரண என் மானது. Meals Ready அந்த முதிய ஒத் வரைக் கண்காணிப்பது முதலாளியாக ரன் இருக்க, 'நத்தார் தாத்தாவிலோ சக ந்த சேவகனாக இருப்பதானால், சக ஜூன் 2012 5 55
தை
|க
சக

Page 58
Suf
வல்
வன கை தா.
கூற
கல
படு.
உழைப்பாளியின் கஷ்டத்தைப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
மய இவ்விரு படைப்புகளும் வறுமைப் பட்ட, தம் தேவையைத் தீர்க்க பொரு
பெ ளாதார சமூக கட்டமைப்பில் மனிதர்கள் படும் துயரைச் சித்திரிக்கின்றன. ஆனா லும் இரண்டு படைப்புகளும், மூன்றாம் உலக நாடுகளில் உலகமயமாக்கல் ஏற் படுத்தி இருக்கும் தாக்கத்தை மிக நுண் ணியமாகப் பேசுகின்ற, சித்திரிக்கின்ற படைப்புகளாக வெளிப்பட்டு இருப் தாட பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
உட
பன அதாவது இன்று உலகமயமாக் கலின் வழியாகப் பன்னாட்டு நிறுவனங்
அத் களின் ஆதிக்கம், செல்வாக்கு இந்திய
என் - இலங்கை போன்ற மூன்றாம் உலக மக்களின் வாழ்வியல் நடத்தையில் ஏற் படுத்தி வரும் மாற்றங்கள் - விளைவு
வி
என களை அவ்விரு படைப்புகளும் சித் திரித்து இருக்கின்றன என்றே சொல்ல வேண்டும்.
கிய Meals Readyயை பொறுத்தவரை,
சந்
வெ அந்த நெடுஞ்சாலையும் அதில் நடப்பட்
மாக டிருக்கும் விமான நிலையம் பற்றிய அறிவிப்புப் பலகையும், பன்னாட்டு துரித உணவக சேவையாளர்கள் போன்று அணிவிக்கப்படும் உடையும், சொகுசுக் கார்களும், தண்ணீர் போத்தல் கள், (Mineral Water Bottle), அங்கு |
கா வாடிக்கையாளர்களாக வரும் இளை உரு ஞர்கள், பேச்சாக அல்ல மெல்லிய | கூச்சலாக சிந்தி சொல்லும் ஆங்கிலம்,
யில் உச்சமாக உணவு தயார் என்பதை அறி பன விக்கும் அறிப்பு பலகை ஆங்கிலத்தில்
ஆம் மட்டுமே இருப்பது என்பதாக அமைய ,
கள் என்
Ա
நுல்
கில
நே!
மல்லிகை ஜூன் 20

நத்தார் தாத்தா கதையிலும் உலக மாக்கலின் தாக்கத்தை காணலாம். er Market-Food City Culture என்ற கெயிலான கலாசாரம் உடலுக்கு ாருந்தாத உடை, அத்தகைய நிறு ரங்கள் தங்கள் பொருட்களை விற்கக் யாளும் உத்திகளின் மேலைத்தேய க்கம் இப்படியாக பலவற்றைக்
லாம்.
இவ்விரு படைப்புகளிலும் பிரஸ் பிக்கப்படும் அவ்விரு மனிதர்களின் ல்களுக்கு பொருத்தா பொழுதும் ர வருவாய் ஒன்றுக்காக மட்டுமே 5 தகைய வேடத்தை தரிப்பது பது, உலகமயமாக்கல் வழியான ரசாரம் என்பது நம் மீது திணிக்கப் ம் ஒன்று என்பதை குறியீடாக அவ் ந படைப்புகள் முன் வைக்கின்றன
லாம்.
அத்தோடு உலகமயமாக்கலின் முக் ப விளைவுகளின் ஒன்றான போட்டிச் தை உழைக்கும் வர்க்கத்தின் உடல் எளியின் மீது செலுத்தும் மறைமுக ன அதிகாரம், வன்முறை என்பதை - இவ்விரு படைப்புகள் நமக்கு ன்ணிய முறையில் எடுத்துக் காட்டு எறன.
ஆக மொத்தில் வெவ்வறான லத்தில் ஆக்கப்பட்ட, இரு வேறு தவங்களாக வெளிப்பட்டு, அதே ரத்தில் ஒரே வகையான செய்தி னை அவ்விரு படைப்புக்களை மடத்தளித்த படைப்பாளிகளின் ளுமைகளுக்கு ஏற்ப, சிறந்த படைப்பு ாக நமக்கு கிடைத்து இருக்கின்றன பது மறுப்பதற்கில்லை.
12 56

Page 59
போர்க்காலத்தில் ஏற்பட்ட பாரிய காலகட்டத்தில் ஈழத்தமிழர்கள் அனுப முடியாதவை. பொருளாதார அத்திவாரமி படும் சிரமங்கள் பல. அதிலும் குறிப்பாகப் போராளிகளான பெண்களும் பெரும் சி யுள்ளனர். வாழ்வாதாரத்திற்கு வழியின் விதவைப் பெண்களை அழுத்தும் சுமை ஏ எதிராக அதிகரித்து வரும் வன்முறைகள்
போர்க்காலத்தில் இருந்ததை விட, சம்பவங்கள் அதிகரித்துச் செல்கின்றமை வன்முறைகளின் பட்டியல் தரிசனமாக்குக பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான
பேரவலத்தையும் ஏற்படுத்துகிறது.
கடந்து போன மூன்று தசாப்த்தமா நிலவிய கொடுநாச யுத்தத்தின் பேரழிசை எவ்வாறு எளிதில் மறக்க முடியும்? யுத், இழப்புக்கள் மூடி மறைக்க முடியாமல் உலகெங்கும் தெரிந்த விடயம்தான்! இந், அழிவுகளால் பல்லாயிரக் கணக்கான பெண்கள் இளவயதிலேயே வாழ்க்கை, துணையை இழந்து தனிமரமாகத் தவிப் துடன் குழந்தைகளை வளர்க்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். தந்தையரை இழந், பிள்ளைகள் ஒருபுறம், பெற்றோர் இருவ ை யும் பறிகொடுத்த பிள்ளைகள் இன்னொரு புறம் என அநாதரவான நிலையில் வாழ்வ தாரமின்றித் தவிக்கும் இவர்களுக்கு வலை சொல்லவோ வழிகாட்டவோ எவரு இல்லை. மீள் குடியேற்றம் என்ற பெயரில் மீளக் கொண்டு வந்து விட்டதுடன், மீள்கு யேற்றி விட்டதாகத் தம்பட்டம் அடிப்பதோ இவர்கள் பழைய நிலைக்கு மீண்டு வி வார்களா என்ன? வாழ வழியில்லை; வத்த விடம் சீராக இல்லை. வாழ்வாதாரமாக தொழில்துறை எதுவுமில்லை. இத்தனை:
மல்லிகை 2

இழப்புக்கள் ஒருபுறமிருக்க, போருக்குப் பிந்திய பிக்கும் நெருக்கடிகள் வார்த்தைகளில் வடிக்க ன்றி, தொழில் வாய்ப்பும், வசதிகளுமின்றி மக்கள் போர்க்கால விதவைப் பெண்களும் முன்னாள் ரமங்களுக்கும் வேதனைகளுக்கும் உள்ளாகி றிக் குடும்பத் தலைமைப் பொறுப்பிலிருக்கும் ஒருபுறம், பாதுகாப்பற்ற நிலையில் பெண்களுக்கு மறுபுறமென நாட்டு நிலை கொடூரமாக உள்ளது. தற்போது பெண்களுக்கெதிரான வன்முறைச் யைப் பத்திரிகைச் செய்திகளில் வரும் பாலியல் கிறது. இவ்வாறு கட்டுக்கடங்காமல் தொடர்கின்ற வன்முறை வெட்கித் தலைகுனிய வைப்பதுடன்
க
சுயதொழில்
வாய்ப்பின்றி
தவிக்கும்
- ' - க எ ப - 0: எ - 3 3 அ c' ( மு. 9 மு 2. 1 2
போர்த்தால் விதவைப் பெண்கள்
- சந்திரகாந்தா முருகானந்தன்
உன் 2012 : 57

Page 60
கும் மேலாக பாதுகாப்பு எதுவும் இல்லை. இந்த நிலையில் எதிர்காலமே கேள்விக் குறியாகி இருப்பதுடன் பாதுகாப்பற்ற சூழ் நிலையில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் அதிகரித்துச் செல்கிறது. மதுப் பாவனையும், போதைவஸ்தும் பெரும் கலாசார சீரழிவுக்கு வித்திடுகிறது. பெண் கள் வன்முறைகளால் பாதிப்புக்குள்ளாவ துடன் ஆசை காட்டி மோசம் செய்யப்படும் சம்பவங்களும் அதிகரித்துச் செல்கிறது. இன்னொருபுறம் வேலை பெற்றுத் தருவதா கக் கூறிப் பெண்களை ஏமாற்றி வன்முறை களில் ஈடுபடும் சம்பவங்களும் தலைதூக்கி | யுள்ளன. இந்த நிலையில் இளம்பெண் களும், விதவைப் பெண்களும் மிகவும் கவனமாகவும், புத்திசாதுரியத்துடனும் இருக்க வேண்டும். இன்று பொருளா தாரத்தை மேம்படுத்துவது மட்டுமன்றி, சார் கலாசார விழுமியங்களைப் பேணுவதும்
முக்கியமாகும்.
தே வாழ்வுக்கும் சாவுக்குமிடையில் வழி உழன்று மீதமாய்த் தப்பிப் பிழைத்தவர்கள்
யா! இன்று வாழ்க்கைப் பயணத்தைத் தொடர முடியாமல் சிதைவுற்றிருக்கிறார்கள். உளச் சோர்வும், துயரும் வாட்டி எடுக்கின்ற
ளெ பொழுது வாழ்வதற்கும் வழி தெரியாமல் தவிக்கும் விதவைப் பெண்களுக்கு யார் கை கொடுப்பார்? அரச உதவிகளும், அரச
கு
போ
முன்
உ7
கள்
கெ
க6
'சென்ற மே மாத இதழில் இரு புத்தகங்களின் பார்வையில் என்ற 'கட்டுரையை எழுதியவர்
' மேமன் கவி. தவறுக்கு வருந்துகின்றோம்.
மல்லிகை ஜூன் 2

மல்லிகை ஆசிரியர் டொமினிக்
ஜீவாவின் பிறந்த தினம்
27.06.2012 அவரை அனைத்து இலக்கிய
நெஞ்சங்கள் சார்பாக 'மனமார வாழ்த்தி
மகிழ்கின்றோம். 'பற்ற நிறுவனங்களின் உதவிகளும் ரதுமானதாக இல்லை. எனினும் வாழ்ந் பாக வேண்டும். வாழ்வை வளமாக்கும் கெள் வான்வெளிகளிலல்ல. எம் உறுதி ன மனதில் தான் இருக்கிறது என்பதை தலில் உணர்ந்து கொள்ள வேண்டும். ன்னால் முடியும் பெண்ணே என்ற உள் எளிதான் உய்வதற்கான முதற்படி.
போர்க்கால விதவைப் பெண்களில் னிசமானோர் இன்று மன உறுதியுடன் கம்பப் பொறுப்பைக் கையில் எடுத்துக் எண்டு வாழ்வாதாரப் பிரச்சினைகளுக் தீர்வு காண விளைந்துள்ளார்கள். இவர் து முயற்சிக்குக் கைகொடுக்க அரச, ச சார்பற்ற நிறுவனங்களுக்கு அப்பால் ரவந்தர்களும், கொடையாளிகளும் முன் வேண்டும். போரினால் சிதைவுற்றுப் என எமது இனம் முன்னேற இதுவே
2 ஜி 58

Page 61
மூவின பா கெளரவிக்க
LEET
மல்லிகை ஜூ

டைப்பாளிகள் ப்பட்ட விழா .
西四
y 2012 ≫ 59

Page 62
ஐக்கியத்திற்காகப் பணியாற்றிய சிங்கள கெளரவிக்கும் முகமாக எழுத்தாளர்களான பத்மா சோமகாந்தன், ஜனாப். திக்குவல்லை பட்டு அண்மையில் கெளரவிக்கப்பட்டனர். 3.00 மணிக்கு தேசிய நூலக சேவைகள் கூடத்தில் நடைபெற்றது. சிங்கள தமிழ் எழு கொடகே நிறுவனத்தின் அனுசரணையுடனு தலைவர்களாகத் திரு.எஸ்.ஜீ.புஞ்சிஹேவா ராஜா அவர்களும், கலாநிதி.எம்.எஸ்.எம்.அன கப்பட்ட படைப்பாளிகளைப் பற்றிய சிற தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் செயலளார் ! மேமன்கவியும் சிங்களத்திலும் தமிழிலும் 6
இந்த நிகழ்வில் சிங்கள - தமிழ் மெ மலரும் வெளியிட்டப்பட்டது.
இந்த விழாவின் சிறப்பு அம்சமாகக் கெ தன அவர்களின் நூல் ஒன்று, முஹம்மது ! எல்லோரும் தலைவர்கள் என்ற தலைப்பி காந்தன் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சி களின் மொழிபெயர்ப்பில் கடவுளின் பூக்கள் ஜனாப். திக்குவல்லை கமாலின் தேர்தெடு பத்திரன அவர்களின் மொழிபெயர்ப்பில் தலைப்பில் சிங்களத்திலும் நூல்களாக ெ
இவ்விழாவில் பாராளுமன்ற உறப்பி அவர்கள் கலந்து கொண்டு மூவின் படை ஒருமைப்பாட்டையும் ஐக்கியத்தையும் ப நிகழ்த்தினார்.
கெளரவிக்கப்பட்ட படைப்பாளிகளுக்கு சிங்கள தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் அவர்கள் சிங்களத்திலும், இணைத்தலைவ நிகழ்த்தினார்கள்.
மூவின் படைப்பாளிகளும் அறிவுஜீ இன்றைய நமது தேசிய சூழலுக்குத் தேவை விழாவாக அமைந்து எனலாம்.
மல்லிகை ஜூன்

தமிழ், முஸ்லிம் எழுத்தாளர் மூவரை திரு. தெனகம் சிறிவர்தன், திருமதி.
கமால் ஆகியோர் தெரிவு செய்யப் இவ்விழா 26.05.2012 அன்று மாலை
ஆவணமாக்கல் சபை கேட்போர் த்தாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டிலும், நடைபெற்ற இவ்விழாவில் இணைத் அவர்களும், பேராசிரியர் சபா ஜெய ஸ் அவர்களும் பங்கேற்று, கெளரவிக் ப்புரைகள் ஆற்றினார்கள். சிங்கள கமல் பெரேராவும் இணைச்செயலாளர் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.
ழியிலான 'தீபம்' சஞ்சிகை சிறப்பு
ளரவிக்கப்பட்ட திரு. தெனகம் சிறிவர் ராசூக் அவர்களின் மொழிபெயர்ப்பில் ல் தமிழிலும், திருமதி. பத்மா சோம றுகதைகள் உபாலி லீலாரட்ன அவர் ள் என்ற தலைப்பில் சிங்களத்திலும், க்கப்பட்ட சிறுகதைகள் ஹேமசந்திர கண்ணீரும் கதை சொல்லும் எனும்
வளியிடப்பட்டன. பனர் அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர் டப்பாளிகள் மூலம் ஏற்பட வேண்டிய ற்றிய ஒரு சிறப்பான உரையினை
நினவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன. தலைவர் திரு.அமரசிங்க குடகல ஆர அந்தனிஜீவா அவர்களும் நன்றியுரை
களும் கலந்து கொண்ட இவ்விழா யான, அதேவேளை ஒரு முக்கியமான
படங்களும் தகவலும் - கே. பொன்னுத்துரை
012 ஓ60

Page 63
கொழும்புத் தமிழ்ச்சங்க
உலகத் தமிழ் 5
விழாத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் நடைபெற்ற உலகத் தமிழ் எழுத்தாளர் மகா அவதானமாகவும் சகல நிகழ்ச்சிகளிலும் க
விழா நடைபெற்ற சகல நாட்களுமே ந மன உறுதியுடனேயே ஊரில் இருந்து பல
வந்திறங்கினேன்.
எழுத்தாளர் மாநாட்டில் நான் கலந்து மினைக்கேட்டுக்கும் தொடர் பிரயாண அன கடிதத்தில் பதிய வைக்கின்றேன். தெளிவாக கலந்துகொண்டு, நான் முன்பின் பார்த்தறிய பேசி, ஒன்றாக இருந்து விருந்துண்டு களித்
நேரில் பார்த்தறியாத உங்களையும், உ பட்டிருக்கிறேன். மல்லிகையின் ஒரு சில நேருக்கு நேர் முகம் பார்த்துப் பேசிக்கொள்க நான் நன்றி சொல்லத்தான் வேண்டும்.மு நான் வெளியே வந்திருந்த சமயம் மண்டபத்தி சீமெந்துக் கட்டில் நீங்கள் கையில் ஒரு 6 இந்த எளிமையை எதிர்பார்க்கவே முடியாது பயம். இருந்தாலும் உங்களது எழுத்தின் மூன் மெல்ல மெல்ல நெருங்கி வந்து என்னை நா இதுவும் இவ்விழா எனக்குத் தந்துதவிய இ
பத்திரிகைகளிலும் வெளியுலகிலும் கருத்துக்கள் வந்துள்ளன என்பது என்னே விமர்சனங்களும் கண்டனங்களும்தான் இ கான அத்தாட்சியாகும்.
விழா வெற்றியா? - தோல்வியா? என்ப போவது ஒன்றே ஒன்றுதான். இத்தனை எழு யில் நின்று தத்தமது மதிய போசனத்தைப் இந்த மனநிறைவான காட்சியை நாம் வேெ வின் நிறைவுக்கும் இது ஒன்றே போதும் 6 கின்றது.
கே.மதனன்
மல்லிகை 2

எம் பொறுப்பேற்று நடத்திய எழுத்தாளர் மாநாடு!
இருந்தே நான் வெள்ளவத்தையில் மூன்று நாட்கள் நாட்டில் கலந்துகொண்டு, வெகு கூர் குறிப்பாகவும் லந்து, நிகழ்ச்சிகளைக் கணிப்பீடு செய்து வந்தேன். ரன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற சிரமங்களைத் தாங்கிக் கொண்டு பயணம் செய்து
கொள்வது இதுதான் முதற்தடவை. எனது கால அப்புக்கும் மத்தியில் வெகு நிதானமாகவே இந்தக் க ஒன்றைச் சொல்லுகின்றேன். இந்த மகாநாட்டில் எத பல இலக்கிய முகங்களைப் பார்த்துச் சிரித்துப் ததை எனது வாழ்க்கையில் மறக்க மாட்டேன். உங்கள் மல்லிகையையும் நான் முன்னரே கேள்விப்
இதழ்களையும் பார்த்திருக்கின்றேன். ஆனால் ளச் சந்தர்ப்பம் தந்த இந்த சர்வதேச மகாநாட்டுக்கு தல் நாள் மாநாட்டு மத்தியான இடைவேளையில் தின் வெளிப்புறப் பகுதியில் நீள்வரிசையில் இருந்த பையுடன் இருந்தீர்கள். தமிழகப் பிரபலங்களிடம் 1. உங்களுடன் பேச மெய்யாகவே எனக்கு மனப் மம் உங்களை ஓரளவு புரிந்து வைத்திருந்ததினால் னே உங்களுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டேன். லக்கியப் பரிசாகும் எனக் கருதுகின்றேன். இந்த மூன்றுநாள் விழாவைப் பற்றிய பல்வேறு மா உண்மைதான். இந்தச் சாதக - பாதகமான வ்விழா வெற்றிகரமாக நடந்து முடிந்து விட்டதற்
து இருக்கட்டும். என் மனசில் பசுமையாக நிற்கப் த்தாளர்களும், இலக்கிய அபிமானிகளும் வரிசை பெற்று, ஒன்றாக இருந்து உண்டு களித்தார்களே, றங்கு காணப் போகின்றோம். மூன்று நாள் விழா ன என்னுடைய மனம் சொல்லிக் கொண்டிருக்
பூண்டுலோயா
சன் 2012 * 61

Page 64
எல்.வஸீம்
கவிதை
இளருரை பின் பாதியிரவொன்றில்
இருள் வீங்கிப் புடைத்த அறைக்குள் கனவுகளுக்குக் கருத்தடையை அனுமதித்துக்கொண்டு தனிமையைக் கட்டியணைத்தபடி உறங்கும் இளநரைப் பெண்களின் இதிகாசங்களில் தேன்நிலவுக் கவிதைகள் கலந்தவன்
பசியடங்காக் காற்று விருட்சங்களால் புதைந்த நிலமொன்ற வனப்பை வருடுகின்ற தோகைகளை அதன் ஸ்பரிச் சுரங்களையும் இன்னும் பறவைகளின் இசை ஓலங்க வேட்கையுடன் தேடி அலைகின்ற இ மனிதனிடம் மரம் வெட்டாதே என்று எத்தனை முறைதான் முறையிடுகின்றது பசியடங்கா காற்று.
மல்லிகை ஜூன் 20

--1 - - - - - - 4. க - - -- - -- ---------- -- -- - -- ---
அக்ரம்
கள்
ரணம்.
தி
களையும்
பி
12 ஐ 62
ந்த

Page 65
சரணம் ஒரு புள்ளியில் நிறைகின்ற மூச்சுத் துணிக்கைகளை அப்படியே அள்ளியெடுத்து பகிர்ந்தளிக்கின்ற தருணம் உடல் ஊசி உலக வர்ணங்கள் அனைத்தி இறைஞ்சி பின் அனைத்துச் சக்திகளும்
இறுதிச் சுரங்கள் பாடுகின்ற ரே
விகாரத்தின் பிடி புதர் ஒன்றின் வாயில் மலைப்பாம்புகளின் விஷப் பரீ
விசர் நாய்களின் இரவுக் காவல் பழைய பிணங்களின் வாசம் குண்டுகளின் எச்சக் கோதுகள் இருப்பிடமற்ற துயில் நிலக்காத குளிர் அரும்பும் காற்று அச்சத்தால் அலறுகின்ற குழந் போர்வைகளற்ற படுக்கை | இன்னும் சகிக்க இயலாத பல கோரங்களை அருந்திக் கொன யுத்தத்தின் பின்னரான இருப்பி
மல்லிகை

டெமும்
நரம்.
ட்சகங்கள்
தல்
தை
இவற்றின் அடிருக்கின்றது டெம்.
ஜூன் 2012 63

Page 66
எனக்கு நீண்டகால நண்பன் ஒருவன்
ஒரு நிமிஷம் இருங்கள்! 'இருந்தான்' என அவன் இப்போது எனக்கு நண்பன் இல்லை 6 அனுமதியுடன் அதிலேயுள்ள 'ந்தான்' என் இருக்கின்றான்!
அவன் ஒரு பாடசாலை ஆசிரியன். கிடையாது. ஆனால் யாரைப் பார்த்தாலும் அது மட்டுமல்ல இடம், பொருள், ஏவல் பெரிய சாமர்த்தியசாலி அவன். ஆங்கில மொ போன்ற தோற்றமும் இருப்பதால் கேட்கவும் சாதித்துக் கொள்ளக் கூடியவனாக இருந்த உட்பட. அவன் எதைச் செய்தாலும் அது இல்லாமலிருக்காது.
அவனிடமுள்ள படுசுவாரசியமான விட சுழியோட்டங்களிலே ஈடுபட்டாலும் வேளை த விடுவான் என்பதுதான். அந்த வழக்கத்தை ப தில்லை. நான் கூட, “செய்வதையெல்லாம் ( என்ட நப்பாசையாடா உனக்கு..? நம்மையெல் ஏமாந்தவனாடா?" என்று அவனை வேடிக் தொழுவது மட்டுமல்லாது "ஒழுங்காகத் தெ எனக்கும் மற்றவர்களுக்கும் சேர்த்து அவ்வப்போது “மினி பயான்” (சிறு ஆன் மீகச் சொற் பொழிவு) வைப்பான், அவன்.
எனக்கும் அவனுக்குமிடையிலே உயரம் மற்றும் நிறம் அடங்கலாக தோற் றத்தில் மட்டுமல்லாது மனோபாவங் களிலும் நிறைய வேறுபாடுகள் இருந் தன. எதையுமே நேர்வழியில் மட்டுமே சிந்திக்கவும் அணுகவும் விரும்புபவ னாகிய எனக்கு அவனது சாமர்த்தியப் போக்கு வியப்பையும் ஒருவித ஆர்வ மதிப்பையும் ஏற் படுத்துவதுண்டு. அவனைப் போல சாமர்த்தியமாக நடந்து கொள்ள மட்டும் எனக்குத் தெரிந்திருந்
மல்லிகை ஜூன் 2

இருந்தான்.
றா சொன்னேன்? அப்படிக் கூறினால் ன்றாகி விடும் என்பதால் உங்களின் விகுதியை மாற்றி விடுகின்றேன்.
பெரிய புத்திசாலியென்று ஒன்றும் சுவாரசியமாகப் பேசக்கூடியவன். அறிந்து நடந்து கொள்ளுவதிலே ழியறிவும் ஏறக்குறைய ஒரு கனவான் ) வேண்டுமா? எதையும் யாரிடமும் பான் - அழகான வயசுப் பெண்கள் 5ற்கு உள்ளூர ஏதாவது காரணம்
டயம், எப்படியான தகிடுதத்தங்கள் தவறாது இறைவணக்கத்தில் ஈடுபட்டு மட்டும் அவன் என்றைக்கும் கைவிட்ட செய்துவிட்டு தொழுது தப்பிவிடலாம் ல்லாம் படைச்சவன் என்ன அவ்வளவு : கையாகக் கலாய்ப்பதுண்டு. தான் எழுகிறாயாடா நீ?'' என்று தொடங்கி
நண்பனே....
எனது உயிர் நண்பனே!
- மூதுார் மொகமட் ராபி
12 ஒ 64

Page 67
தால் இன்று இருப்பதை விடவும் வ யான காத்திரமானதொரு வாழ்வை ந வாழ்ந்து கொண்டிருக்கக் கூடும். ஆன அது நிச்சயம் எனக்குப் பிடித்தம் வாழ்வாக இருந்திருக்காது என்பெ லாம் வேறு விடயம்.
எங்களுக்கிடையே இத்தனை கே பாடுகள் இருந்தபோதிலும் இருவ வெகுகாலமாக நல்ல நண்பர்களா தான் இருந்து வந்தோம். மன்னிக்கா இருக்கின்றோம். அதற்குரிய காரல் களில் ஒன்று நாங்கள் இருவரும் அ கடி சந்தித்துக்கொள்ள முடியாத துாரத்தில் வசிப்பது. எங்களது மே பாவ வேறுபாடுகளை மோதவிடா! கவனமாகத் தவிர்த்துக் கொள் மற்றையது.
ஆனால் இப்போது நான் சொல் போகும் விடயம் எங்களுக்கிடை இருக்கும் அந்த எழுதாதச் சட்டம் ப யல்ல. மாறாக, அத்தனை கவனம் இருந்தும் கூட நாங்கள் இருவரும் பே வேண்டிய சூழ்நிலை எப்படி உருவான என்பதைச் சொல்வதற்காகத்தான் இல் எழுதிக்கொண்டிருக்கின்றேன்.
அதை நீங்கள் சரியாகத் தெரி கொள்ள வேண்டுமானால் அதற்கு மு நானும் இப்போது ஓர் ஆசிரியராகி , பாடசாலையிலே கற்பித்துக் கொண்டி பது, அதே பாடசாலையில் சில கா துக்கு முன்னர் அதிபராகக் கடன் யேற்ற ஒரு ஊழல் மோசடிப் பேர் யின் அட்டகாசங்கள், அவரின் நேர் தவறிய நடவடிக்கைகளால் எனது 8 கத்தைச் சேர்ந்த ஏழைக் குடும்பங்கள்
மல்லிகை

எவு
மல்
சதி கல்வியில் ஏற்பட்டு வந்த பாதிப்புக்கள் டான் எல்லாவற்றையும் விலாவரியாகச் பால் சொல்லியாக வேண்டும். பான
ஆனால் அதையெல்லாம் ஒன்றும் தல்
விடாமல் நான் விபரிக்கப் போனால்
நீங்கள் ஒன்றிரண்டு கொட்டாவிகளுக்குப் வறு பிறகு இந்தக் கதையை மூடிவைத்து நம் விட்டு தொலைக்காட்சியில் ஐபிஎல் கத் கிரிக்கட் மறு ஒளிபரப்புகளைப் பார்க் வும், கப் போய்விடுவீர்கள் என்பதால் விட்டு னங் விடுகின்றேன். (பிழைத்துப் போங்கள்!) டிக்
A A A A னா
ஊழல் பேர்வழியின் அட்டூழியங் களுக்கு எதிரான மும்முரமான போராட் வது டத்தின் உச்சத்தில் நானிருந்த நேரம்
அது.
அதே காலப்பகுதியில்தான் எங் களது உள்ளூர் அரசியல்வாதி ஒரு ற்றி
வரின் அந்தரங்கச் செயலாளராக அந்த
நெடு நாள் நண்பன் நியமிக்கப்பட்டான். எத
அந்த விடயம்கூட ஒருநாள் வீட்டுக்குப் போவ தற்காக நான் பிரதான வீதியைக் கடந்து கொண்டிருந்தபோது என்னைக்
கண்டுவிட்டு காரை நிறுத்தி அவன் ந்து பேசியதால்தான் தெரிய வந்தது. -
ன்பு
பின்பு ஒருநாள் எங்கள் பாடசாலை ஒரு யின் வருடாந்த கொண்டாட்ட நிகழ்ச்சி
ஒன்றுக்குப் பொலீஸ் காவலுடன் அவ பத்
னது அரசியல்வாதி சகிதம் வந்திருந் தான்.
லப் யே
மாக
எது
தை
நப்
மை
பழி
மை
178 சென்ரிமீற்றர் உயரத்தில், ம ஆகாய வெளிர் நீல நிற சேர்ட், ரத்தச் பின் சிவப்பு நிற டை, கறுப்புக் கோட் குளிர்க்
மூ
ஜூன் 2012 * 65

Page 68
கும் வா சிய
யான்
தாலி தமி இரு
மிரு
நா.
திரு
கண்ணாடியுடன் அழகான கறுப்பு நிறத் தில் பளபளக்கும் ஹையுண்டாய் காரில் கன ஸ்மார்ட்டாக வந்து இறங்கிய அவன்மீது பா உண்மையான நேசமுள்ள எனக்கே தில் லேசான பொறாமை வந்துவிடுமோ என்று யல் பயந்திருக்கின்றேன். அவனது தோற்றத் நில் துக்கும் குணாம்சங்களுக்கும் அந்தப் பதவி வெகு கச்சிதமாய் இருந்தது.
அங்கும் கூட என்னிடம், "டேய்! மச்சான், தவறாமல் அஞ்சு நேரமும் தொழுகிறாயாடா?" என்றுதான் கேட்டான். சரி இறைபக்தியில் பற்றி இவ்வளவு அக்கறைப்படுபவன் நிச்சயம் நமது சமூகத்தின் பிரச்சினையிலும் அக்கறை காண்பிப்பான் என்று நம்பி எனது அதி
கூட பரின் துவேசம், ஊழல் மோசடி நடவடிக்
னும் கைகள், அவருக்கெதிரான எங்களது போராட்டங்கள் பற்றியெல்லாம் அவன்
னா. காதிலே போட்டு வைத்தேன். அவரால் சுற்றயல் பிரதேசத்தில் இருக்கும் எங்கள் சமூகம் எவ்வளவு மோசமாகப் பாதிப்புக் என் குள்ளாகின்றது என்பதையும் விளக்க மலே மாக விபரித்து அந்த ஊழல் பேர் .
அ. வழியை இந்த இடத்திலிருந்து அகற்று மாக வதற்குச் செல்வாக்கைப் பயன்படுத்தி
துக் அரசியல் ரீதியாக உதவுமாறு அவனிடம் கேட்டிருந்தேன்.
மா ஆனால் அதுதான் நான் செய்த மிகப்பெரும் தவறு!
வா
மா! அதைவிடத் தனிப்பட்ட வகையில்
போ எனக்கு ஏதாவது பாரிய உதவி ஒன் றைக் கேட்டிருந்தால் கூட எங்கள் இரு
சில் வருக்குமிடையில் எந்த மனஸ்தாபமும் இன்றுவரை வந்திருந்திருக்காது என்பது இப்போதுதான் தோன்றுகின்றது எனக்கு.
துா
ஒரு
என்
யெ
மல்லிகை ஜூன் 20

அரசியல்வாதிகளின் இருப்பே அவர் ள நம்பி வாக்களிக்கும் நமது அப் பிப் பொதுமக்களின் முட்டாள்தனத் ம் மறதியிலும்தான் உள்ளது. அரசி ல் இறங்கிவிட்டால் அவர்களே னத்தாலும் கூட தாங்கள் பிடித்திருக்
அசிங்கம் பிடித்த வஞ்சகப் புலி ல்களை கைவிட்டு விடமுடியாது. அர ல் சதுரங்க விளையாட்டில் நேர்மை எ மனிதர்கள் என்று யாராவது இருந் 5 அவர்கள் மார்க்கட் மவுசு குறைந்த ழ் சினிமா நடிகைகள் போலத்தான் தந்தாக வேண்டும். மனசாட்சியில்லாத தகங்கள் மட்டுமே ஆயுள்வரை கதா பகர்களாக உலாவரும் சர்க்கஸ் டாரம்தான் அரசியல்துறை. ஒரு திருட க்கு எப்படிப் பார்த்தாலும் மற்றொரு தடன்தானே உபத்திரவமில்லாதவ
க இருக்க முடியும்.
இதையெல்லாம் எப்படி நேரடியாக பனிடம் சொல்வது என்று தெரியா லா என்னவோ சிறிது காலம் என்னை வனது அலுவலகத்துக்கும் வீட்டுக்கு 5 அலையச் செய்தான் எனது நேசத் க்குரிய அந்த நீண்ட நாள் நண்பன்.
இறந்த மகனை உயிர்ப்பித்துத் தரு று கேட்ட தாயிடம், "சாவு விழாத - வீட்டிலிருந்து பிடிச்சாம்பல் எடுத்து ” என்று கேட்டாராமே புத்த பெரு ன். அந்தப் போதிமரத்து மாதவனைப் லவே, "என்னால் செய்ய முடியாது” று அவனுக்கே நிச்சயமாகத் தெரிந்த - ஏற்பாடுகளைக் குறிப்பிட்டு "அதை ல்லாம் செய்து கொண்டுவா ஆளைத் க்கி விடலாம்” என்று என்னை
2 த 66

Page 69
அலைக்கழித்தான் அந்த சாமர்த்தி சாலி.
மரணமே நிகழாத வீட்டிலிருந்து பிடிச்சாம்பல் கொண்டு வரப்போக பெண்ணின் நிலைமைதான் அப்போது எனக்கும் இருந்தது. ஆனாலும் நான் புத்தபெருமானின் துணையில்லாம6ே என்னுடைய 'இறந்த குழந்தையை உயிர்ப்பித்தேன். இன்னமும் சொல்ல போனால் அந்த புத்தபெருமானின் என் மானர்களின் மறைமுக இடைஞ்சலையுப் மீறித்தான் மரித்த குழந்தையை ' உயி ரூட்டியெடுத்தேன்.
ஆம்! எனது நோக்கத்திலிருந்த யோக்கியம் தந்த மனோபலத்தினாலும் தளராத விடாமுயற்சியினாலும் பொது மக்களின் ஒத்தாசையுடன் எங்கள் குழந்தைகளின் கல்வியை நாசம் செய்துகொண்டிருந்த ஊழல் பிசாசை அந்த இடத்திலிருந்து துரத்தியடித்தேன்.
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வெகு நாட்களாக நண்பர்கள் நாங்கள் இரு வரும் பேசிக்கொள்ளவில்லை. சிறிது காலம் இருவருக்குமிடையில் கைத் தொலைபேசி குறுஞ்செய்திச் சேவையில் மெல்லிய பனிப்போர் நிகழ்ந்து வந்தது. அதன் பின்பு அதுவும் கூட நின்று போனது.
நீண்ட காலமாய்த் தொடர்பே கிடை யாது.
ஏறத்தாழ அவனை நானும் என்னை அவனும் மறந்துபோய்விட்டிருந்த நிலை யில் இரண்டொரு நாட்களுக்கு முன்பு நகரிலிருக்கும் பிரபலமான மருந்துக்
மல்லிகை ஜூ

கடையொன்றிலே மருந்தை வாங்கிக் கொண்டு திரும்பிய போது எனக்குப் பின்னால் நின்றிருந்தான் அவன்.
"மச்சான் நீயாடா? அஸ்ஸலாமு அலைக்கும்!”
அந்த வெளிர் நீலநிற சேர்ட்... சிவப்பு டை... கறுப்புக்கோட்.... கார்... எதையுமே காணவில்லை. சாயம் போன ரீசேர்ட் ஜீன்ஸில் முகவாயில் லேசாய் நரைத்த மூன்றுநாள் ஷேவ் செய்யப் படாத தாடியுடன் 'அவனா நீ" என்பது போல நின்றிருந்தான்.
"அலைக்கும் ஸலாம்! என்னடா எப்படியிருக்கிறாய்...? இப்ப உன்னைத் திரும்பவும் ஸ்கூலுக்கு ரிலீஸ் பண்ணிட் டாங்களா?”
"ம்ம்! தட் ஈஸ் நொட் ரிலீஸ் மச்சான், இட்ஸ் ரியலி எ பிக் ரிலீப்.. டா!” என்றான் தோள்களைக் குலுக்கிக் கொண்டு, அதன் பிறகு தெருவோரமாக நின்று வெகுநேரம் அளவளாவிக் கொண்டிருந்தோம்.
"கொஞ்சம் இருடா, ஒரு நிமிஷம் நானும் மருந்தை வாங்கிட்டு..." என்று மீண்டும் பாமசிக்குள்ளே நுழைந்தவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.
இத்தனை நடந்தும் அவன் மீது எனக்குத் துளியளவு கூட வருத்த மில்லை என்றால் நம்புவீர்களா நீங்கள்?
ஆம்! அவன் மீது பரிதாபம்தான் ஏற்பட்டது. அதுகூட, அவனது காரையும் வசதிகளையும் பறித்துக் கொண்டு மீண்டும் 20ஆம் திகதியைக் காத்திருக் 1 2012 67

Page 70
அ
6ே
கும் சாதாரண ஓர் ஆசிரியர் வாழ்க்கைக் கல் குள்ளே தள்ளிவிட்டார்களே என்பதனால் கி அல்ல! அவன் சாமர்த்தியத்துக்கு ஒரு எ பீ.எம்.டபிள்யூ காரோடு நாளைக்கே நடு வீதியில் என்னை மறித்து, "மச்சான்
வர் இப்ப நான்...'' என்று வேறு ஒரு புதிய தகவலை அவன் சொல்லக்கூடும்.
ஆனால், எனது கவலையெல்லாம், வீம் 'எப்போது பார்த்தாலும் என்னைப் பட போன்ற நண்பர்களுக்குத் தொழுகையை வலியுறுத்தும் அந்த பிராண்டட் மார்க்க பக்தி' நண்பனுக்கு அந்த எல்லாம் வல்ல அல்லாஹ் சுபஹானஹுதாலா, அன்றாடம் கூலிவேலை செய்து விறகு வெட்டி, இறைவனைப் பயந்து ஐந்து வேளை தொழுது களவு- பொய்யின்றி ஒ நேர்மையாக வாழும் ஏழைப் பெற்றோர் கே
பே
சற்
அ
A. R. R. HAIR
89, Church / Mattaku
Colombo Tel: 01125
முற்றிலும் குளிரூட்
மல்லிகை ஜூன் 2

என் பிள்ளைகளுக்கு உதவும் பாக் பத்தை ஏன் இல்லாமல் செய்தான்? (பதுதான்!
மருந்துகளோடு அவன் திரும்பி ததும், "மச்சான், நான் கொஞ்சம் வசரமா போக வேணும்டா... நீ
லைய முடிச்சிட்டு போகிற வழியில் டுக்கு வந்திட்டுப் போ!” என்று புறப்
ஆயத்தமானேன். ''சரிடா, வரப்பாக்கிறேன்... நீ ரயிட்டு வா!” என்று விடை தந்தவன் று யோசித்து விட்டு என்னை மீண்டும் ழைத்து,
"அதுசரி, தொழுகையெல்லாம் ழுங்காகச் செய்யுறியா?” என்று கட்டான்.
DRESSERS
141)
E Road, liya,
- 15. 27219
3 பெற்ற சலூன்
12 68

Page 71
தூண்
"!).
IX பல்கலைக்கழகத்தை யாழ் ம போராடிப் பெற்றவர்களில் நீங்க ஆனால், அப்பல்கலைக்கழகத்ன வேண்டும் எனத் தமிழ்க் கட்சிகள் வந்துள்ளன. இந்த விவகாரத்தில் நீ ஒப்பவே அந்தக் கோரிக்கையை பல்கலைக்கழகத்தை உங்களது வ கொண்டுள்ளீர்களே, இந்த எனது வெள்ளவத்தை 3 இப்பொழுதும் தெளிவாக நமது பு வகையான பிரதேசவாதக் கருத்துகள் நான் ஆரம்பித்தவனேயல்ல. இலங்கள் சிந்திக்கப் பழக்கப்பட்டவன், நான். சில் ஆதரமாகக் கொண்டு, ஒழுகி வரும் அடைத்துக் கொள்ள அப்பவேயிருந்து என் தலைவர்களால் பயிற்றப்பட்டவன் முறையாகக் கருதிச் செயற்பட்டு வர பின்னரே, நான் தமிழன்!
எனது பல்கலைக்கழகக் கோரிக் தெளிவாக இருந்தது. வட பிரதேசத்தில் கல்வித் திட்டம் அமுலாக்கியதன் பின் பான்மையான மாணவர்கள் பல்க
மல்லிகை 2

டில்
- டொமினிக் ஜீவா
ண்ணில் ஸ்தாபிக்க வேண்டும்! எனப் ளும் ஒருவர். வெற்றியும் பெற்றீர்கள். தத் திருகோணமலையில் உருவாக்க -கடைசி வரையும் கோரிக்கை விடுத்து பங்கள் உங்களது பிரதேசத்து வாதத்திற்கு
முன்வைத்து முடிவில் யாழ்ப்பாணப் படபிரதேசத்து மண்ணில் ஸ்தாபித்துக்
கணிப்புச் சரிதானா, என்ன?
எஸ்.ஆர்.பாலசந்திரன்
க்கத்தை விளங்கப்படுத்துகின்றேன். எந்த க்கும் உட்பட்டு, எனது அரசியல் வாழ்வை கையில் பிறந்திருந்தாலும் மனிதன் எனச் என வயதிலிருந்தே மானுட நேசிப்பை முன் வன். தமிழ், தமிழன் என்ற செப்புக்குள் மறுதலித்து வாழப் பழகிக் கொண்டவன், 5. உலகத்து மாந்தரையே எனது உறவு நபவன். முதலில் நான் மனிதன். அதன்
கக்குப் பின்னால் ஓர் அடிப்படை உண்மை 5 கல்லூரிகள் அதிகம். அதிலும் இலவசக் னர் ஒடுக்கப்பட்ட எமது சமூகத்துப் பெரும் லைக் கழகத்திற்குத் தேர்வானார்கள். உன் 2012 ; 69

Page 72
தல்
பக்
அவர்களுக்குப் பேராதனையும் ஒன்று இ தான். திருகோணமலையும் ஒரே தூரம் பே தான் . யாழ்ப்பாணத்தில் பல்கலைக் சக் கழகம் தோன்றியதன் பின்னர் எமது ஒடுக்கப்பட்ட சமூக மாணவ - மாணவியர் வீட்டிலிருந்து நேரே சைக்கிளில் சென்று சி பல்கலைக்கழகப் படிப்பை நிறைவு செய் கல் தவர்கள் பலரை ஏற்கனவே எனக்கு கரு நன்கு தெரியும்.
குறிப்பாக ஒன்றைச் சொல்லி வைக்
அ. கின்றேன். யாழ்ப்பாணத்தில் பல்கலைக் கல் கழகம் ஆரம்பித்ததன் பின்னர் ஏறக் குறைய 34 ஆண்களும் பெண்களும் - எனது சமூகத்தைச் சார்ந்தவர்கள் பல்
தஎ கலைக்கழகப் பட்டதாரிகளாக வெளி
மல் வந்துள்ளது வரலாற்று உண்மைகளில்
பே ஒன்றாகும்.
இப்பொழுது சொல்லுங்கள். எமது. கோரிக்கைக்குப் பின்புலமாகத் திகழ்ந் 3) தது, பிரதேச வாதமா, என்ன?
ஒன்றை உறுதியாக நம்புங்கள். உயர் கல்வி நிறுவனங்கள் தூரத் தூரப் போகப் போக, வசதி படைத்தவர்களுக்கே வாய்ப்புக்கள் அதிகம். அவை அவர்களது வசிப்பிடங்களுக்குக் கிட்டக் கிட்ட நெருங்கி 3 வரவர , உழைப்பாளி வர்க்கப் புத்திரர் ப களுக்கே சமூகலாபங்கள் அதிகம்.
5 நி 2 ( 9 டு X)
3 சிறுபான்மைச் சமூகங்கள் மீது, அவ்வப்போது இனவாத அணுகு முறைகளை சில சக்திகள் வெளிப் படுத்துவது தொடர்பாக...
ச இ E S IX
க..,
கற்பிட்டி .
ஷ. ஷாரூக்
மல்லிகை ஜூன் 2!

இது இயல்பானதே. இலங்கையைப் ன்றதொரு நாட்டில் பேரினவாத ஓகள் இதைத்தான் செய்யும்.
மல்லிகையில் ஆரம்பகாலங் பில் புனைகதைகளுக்கும், கவிதை நக்கும் பொருத்தமான ஓவியங்
பிரசுரமாயின. ஆனால் தற்போது து அருகிவிட்டதேன்? பாவ்வ.
ஏ.ஏ. பர்சான் முன்னர் சில நல்ல ஓவியர்கள் கம் பக்கமாக இருந்து உதவி வந் ரர். ஆனால் இன்று அவர்களில் சிலர் மறந்து விட்டனர். சிலர் தூரத் தூரப் ரய் விட்டனர்.
செவ்வித்தாக்கம் சிற்றிதழ்களுக் ப் பொருந்துமா? மல்லிகை சிரியர் என்ற ரீதியில் உங்கள் நுபவம் என்ன? நுராதபுரம்.
ஜமீல்
எது பொருந்தும், பொருந்தாது என் தெத் தீர்மானிப்பது பொதுமக்களே!
உங்களது இனிய நண்பர் ஏ.ஜே. னகரட்னாவைப் பற்றி, இடை டையே நீங்கள் நினைத்துப் பார்ப்ப
ண்டா? வலூர்.
ஆர்.சிவநேசன்
2 70

Page 73
S மறக்க முடியாத இலக்கிய நண்பன் ஏ.ஜே. என்னால் இன்று வரைக்கு மறக்க முடியாத இலக்கிய நண்பராக திகழ்ந்து வருபவர் அவர்தான்.
X சமீபத்தில் நீங்கள் யாழ்ப்பாண பக்கம் வந்து போகவில்லையே என்ன காரணம்?
சுன்னாகம்.
எஸ். சிவவேலன்
3 முன்னர் போல, அடிக்க பிரயாணம் செய்ய முடியவில்லை. இரு தாலும் என்னுடைய உணர்வுகளு நினைவுகளும் உங்களைப் பற்றியே சத்த நினைத்துக்கொண்டேயிருக்கிறது.
{} மல்லிகையின் இன்றை . வளர்ச்சி எந்தக் கட்டத்தில் உள்ளது
கண்டி .
ஆர்.கண்ணன்
இ நவீன் வெளியீட்டுச் சாதனங்களை பயன்படுத்துவதால், அதன் பரவல் சர் தேசமெங்கும் பரவிப் படர்ந்துள்ளது.
3 முன்னர் ஒருகாலம் யாழ் பாணத்தில் இருந்து மல்லிகை இத . கள் வெளிவந்ததற்கும், இன்றை காலகட்டத்தில் கொழும்பில் இருந். அது வெளிவருவதற்கும் உள்ள சாதக - பாதக நிலை பற்றிக் கூ முடியுமா? மருதானை.
எஸ்.பரஞ்சோதி
மல்லிகை 2

ன் க அன்றைய மல்லிகையின் வரவு ஒரு ம் மாகாணத்தின் தலைப்பட்டினத்தில் த் இருந்து வெளிவந்து கொண்டிருந்தது.
இன்றைய மல்லிகையோ நாட்டினது தலைநகரத்தில் இருந்தல்லவா வெளி
வந்து கொண்டிருக்கின்றது.
X உங்களை இன்றுவரைக்கும் வழி நடத்தி வரும் சக்தி எது ?
சரசாலை.
ஆர்.குமணன்
டி
ந் இ அசராத தன்னம்பிக்கை . தளராத ம் மன உறுதி!
2 நீங்கள் இதுவரையும் நாவ லொன்றும் எழுதவில்லையே! புதிய ய நாவலொன்றை எழுதினால், என்ன?
கரம்பன்.
ம.மதுசூதனன்
அ பல காலமாக மனசளவில் நாவ சப் லொன்று எழுதத் திட்டமிட்டு இயங்கி
வருகின்றேன். வேலை நெருக்கடி . கூடிய சீக்கிரம் அந்த நாவல் நூலாகவே வெளி வரும். கொஞ்சக் காலம் பொறுத் திருங்கள்.
ய 3 உண்மையை மனந்திறந்து சொல்
லுங்கள். யார் மீதாவது மனவிரோதம் உண்டா?
சுன்னாகம்.
ஏ.கருணாகரன் 8 2 தனிப்பட்ட ரீதியில் ஒரு சிலரிடம் ஜூன் 2012 * 71

Page 74
எனக்கு அபிப்பிராய பேதம் உண்டு. S ஆனால் துவேஷம் சிறிது கூடக் கிடை ஞன் யவே கிடையாது. மற்றும்படி மல்லிகை பாச யாளன் என்கின்ற ரீதியில் நம்பினால்
க ை நம்புங்கள். இல்லாது போனால் விட்டு அன விடுங்கள். யார் மீதும் எனக்கு இன்று ஆற வரையும் பகையோ விரோதமோ கிடை தான் யவே கிடையாது. நம்புங்கள். இது பொய் தேக யல்ல!
4)
ஏற்க
யிட்
X) மல்லிகைப் பந்தல் மூலம் பல கெ நூல்களைக் கடந்த காலங்களில் தொடராக வெளியிட்டு வந்துள்ளீர்
கள் களே, அதன் பிரதிபலிப்பு என்ன? சீக்கி நீர்வேலி.
எஸ்.சபேசன் 8 மல்லிகை யாழ்ப்பாணத்தில் வேர் பலி பரப்பி வளர்ந்து வந்த அந்தக் காலகட்டத் 3 திலேயே மல்லிகைப் பந்தலின் வெளியீடு நூல் களாகப் பல நூல்களை வெளியிட்டு வந் யிட் துள்ளோம்.
ஆங் இன்றுங்கூட, நம்மவர்கள் வெளிநாட் டிலிருந்து கொழும்பு வந்து திரும்பிச்
தே செல்லும் தருணங்களில் மல்லிகையைத்
தாரு தேடி வந்து, தமக்கு விருப்பமான நமது
லா? வெளியீடுகளை வாங்கிச் செல்கின்றனர்.
கொ
கெ
வா
3 உங்களுக்குப் பிறந்த மண் மீது பாசம் உண்டா?
ஜீல் மன
நல்லூர்
ஆர்.மகாதேவன்
புது
20174, ஸ்ரீ கதிரேசன் வீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்பவ டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த டே
அச்சகத்தில் அச்சிட்டு வெளி

ஓர் உண்மையான மக்கள் கலை பிறந்த மண்ணின் மீதுள்ள அதீத ததினாலும் அபிமானத்தினாலுமே பஞனாகக் கடைசியில் முதிர்ச்சி டவான். பிறந்த மண்ணின் மீது த பாசமும் பற்றும் கொண்டவர்கள் , இன்று நாம் பாராட்டும் பல சர்வ க் கலைஞர்கள்.
உங்களுடைய சுய வரலாறு ாண்ட நூல்கள் இரண்டை நனவே எழுதி வெளியிட்டுள்ளீர்
மூன்றாவது தொகுதியை கூடிய கிரம் எழுதி, நூலுருவில் வெளி
டால், என்ன ?
ளை.
எல் .சுமணன்
ஏற்கனவே எனது சுய வரலாற்று மகள் இரண்டை நூலுருவில் வெளி டிருந்தேன். அதிலும் முதற் பாகத்தை பகில மொழியிலும் நண்பர் ஒருவரைக்
ண்டு மொழிபெயர்த்து வெளியிட்டிருந் ன். கொஞ்சக் காலம் அவகாசம் 5ங்களேன்! நிச்சயமாக எனது சுய வர மறு நூல் மூன்றாம் பாகம் வெளிவரும். - ஒன்றைத் தெளிவாகப் புரிந்து எள்ளுங்கள். இன்று உயிருடன் ஐந்து கொண்டிருக்கும் டொமினிக் நாவின் சுய வரலாற்று நூல்கள், ஜீவா றந்ததின் பின்தான் புதுப் புகழும், ப்பொலிவும் பெறும்.
ம், மல்லிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமான ந, 103A, இலக்கத்திலுள்ள Lakshmi Printers பிடப் பெற்றது.

Page 75
தற்போது
நு பாரிய
திருகோணம. இலக்கிய வர - திருமலை நவ ஈழத்து நவீன - சு. சிவரெத்தி . பேராசிரியர் க - லெனின் மதில் இலங்கைத் த. சில பதிவுகள் - கலாநிதி ச.ம யாழ்ப்பாண ? - பேரா.சி. பத்
• நூல் தேட்டம் - என். செல்வர. பிற்கால இலகம் மாற்றங்கள் - க.வீரகத்தி சிறுவர் இலக்க - பேரா. சபா. ெ இலங்கையின்
முரண்பாடு - குமாரி ஜயவர்,
• தமிழ்க் கவிதை பராம்பரியம் - பேரா. கா. சிவ
N குமரன்!
39, 36வது ஒரு கா தொலைபேசி: 0
E-mail: kumbhlk

விற்பனையில்
லை கலை, லாறு பம்
650.00 ஓவியம் னம்
350.00 5. கைலாசபதி வானம்
300.00 மிழியல்:
னோன்மணி 75.00 இராச்சியம் கமநாதன்
490.00
) - 7 ரஜா
1450.00
11 in il
கேண
600.00
நியம்
ஜயராசா
350.00
இனவர்க்க
த்தன
400.00
தப்
த்தம்பி
600.00
த்தக இல்லம் ழுங்கை, கொழும்பு 6 11 2364550, 011 3097608
@gmail.com

Page 76
We Become Part
Devi Jewellers (Pvt) Ltd. 131, Sea Street, Colon Sri Lanka Tel: +94 112 395001-5, Fax: +94 112
E-mail: info@devijewellers.lk

-Your Special Day
"Devi
131
=bo - 11. B27101,
Jewellers (Pvt) Ltd
22 KT Gold Jewellery