கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகைச் சிறுகதைகள்

Page 1
த)996)
மNIமகைப்பந்து

B6த் |
இதைகள்
பகஆபிரக

Page 2


Page 3


Page 4


Page 5


Page 6
மல்லிகைச் 8
தொகுப்ப. செங்கை
மNமமக 201-1/1, ஸ்ரீகத்
கொழும் தொலைபே E-Mail: pant

சிறுகதைகள்
ராசிரியர்: ஆழியான்
Uபந்தல் திரேசன் வீதி,
பு - 13. பசி: 320721 hal@sltnet.lk

Page 7
இது ஒரு மல்லி
முதற் பதிப்பு: ஜூன் - 2002. உரிமை பதிவு.
கணினி அச்சமைப்பு: எஸ்.
விலை: 275/=
ISBN: 955-8250-18-)
அச்
யு. கே. 98 A, வி
கொ. தொலைபேசி: 3

கைப் பந்தல் வெளியீடு
சித்திராங்கனி
சிட்டோர்:
பிரின்டர்ஸ், விவேகானந்த மேடு, ழம்பு ~ 13.
44046, 074-614153

Page 8
உங்களுக்குச் 5ெ
சில தச
'மல்லிகைச் சிறுகதைகள்' என்ற 8 வேண்டுமென நீண்ட நாட்களாகவே திப்
அந்த நீண்ட கால விருப்பம் இப்1ெ மல்லிகைச் சிற்றிதழ் தோன்றிப் பார்த்தால் முப்பத்தேழு வருஷங்கள்! இ தான் இந்தத் தொகுதி வெளிவருகின்ற
அதுவும் இரண்டு தொகுதிகளாக செ பொதுவாகவே உங்களுக்குத் தெரிந்த ( மூல காரணமாக அமைந்துள்ளன. எ இரண்டாவது தொகுதியை அடுத்தும் வெ வருகின்றேன்.
ஆரம்ப இதழ் தொடக்கம் சென்ற வரைக்கும் வெளிவந்த மல்லிகையின் 6 பெற்றே வந்துள்ளன. இதில் பல்வேறு பப் தங்களது பங்களிப்பைச் செய்துள்ளனர்
இதிலும் இனி வரப்போகும் இரண்ட போகும் சிறுகதைகளை நீங்கள் கரு கொள்வீர்கள்.
இதுவரை மல்லிகை இதழ்களிலும் சிறுகதைகளைப் படித்துப் பார்ப்பதே ஒ

சால்ல வேண்டிய 5வல்கள்
டொமினிக் ஜீவ
இந்தத் தொகுதியை வெளியிட்டு வைக்க ட்டமிட்டிருந்தேன்.
பாழுதுதான் நிறைவேறுகின்றது.
பல ஆண்டுகளாகி விட்டன. எண்ணிப் இத்தனை ஆண்டுகள் கழிந்ததன் பின்னர்
து.
வளிவர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. பொருளாதாரக் காரணங்கள் தான் இதற்கு னவே, முதல் பாகத்தை இப்பொழுதும் ளிக் கொணரத் தீர்மானித்துக் காரியமாற்றி
மாதம் வெளியாகியுள்ள கடைசி இதழ் ஒவ்வொரு இதழிலும் சிறுகதைகள் இடம் - இலக்கியக் கருத்தோட்டமுள்ளவர்களும் - பல உத்திகளைக் கையாண்டுள்ளனர்.
டாம் பகுதியிலும் வெளிவந்த, வெளிவரப் த்தூன்றிப் படித்தாலே இதைப் புரிந்து
ஆண்டு மலர்களிலும் வெளி வந்துள்ள "ரு பாரிய வேலையாகும். ஒருங்கு சேரப்

Page 9
படித்துப் பார்த்து, தரம் பிரித்து, இரண்டு ெ 64 சிறுகதைகளைத் தேர்ந்தெடுப்பது என்ட
இந்த பாரிய வேலைத் தேர்வு காரன தொகுத்து நூலுருப் பெற இத்தனை கால
மல்லிகைச் சஞ்சிகையை ஆளுமைப் வைத்து, மக்கள் மத்தியில் பரம்பல் படுத்த பயன்படுத்தப் பட்டு வந்துள்ளது.
கனமான பறவைகள் கூட, மிக மிக இ உயரப் பறந்து செல்லுகின்றன.
எனது இலக்கிய நேர்மையும், நேசிப்பு | தான் இன்று வரைக்கும் மல்லிகைச் செடிக்
மல்லிகை ஒன்றும் ஆயுள் சந்தா ஆ சஞ்சிகையல்ல. அல்லது அப்பன், பாட்டி பரம்பரைச் சொத்துப் பின்புலத்தை நம்பி
நானே - நீரூற்றி வளர்க்கப் படாத இன்றும் மல்லிகை சூசிரியனைச் சும்பவ
மல்லிகைச் செடியும் அப்படித்தான். இரண்டு ரஸாயனக் கலவைகள் அதற்கு ச இன்னமும் அறியாமல் இருப்பதுதான் சோ சாதனைகள் செய்வதற்கென்பதற்கெ மேற்கொண்டதில்லை. இயல்பாகவும் இ பாசத்தினாலும் ஒரு விதமான அர்ப்பண உல் வந்துள்ளேன்.
ஆனால், நான் செய்த முன்னோடிக் காரிய பட்டுப் போற்றப் பட்டன.
முதன் முதலில் மலைக்குன்றுக்குப் உருவாக்குபவனுக்குத் தான் அதன் மானு
ஆரம்ப கால இதழ்கள் வந்து கொண்டி செடியின் இளம் துளிர்கள் கருகிப் போ! இன்றும் எனது இலக்கிய நண்பர்கள். எனக்கு தெரியும்.
சதா நேரமும் உழைப்பும் சுய சிந்த கொண்ட என்னைப் பலர் தப்பாகக் கூட 6 காலத்தில் தினசரி சோகத்தை மாத்திரம் த

பரும் தொகுப்புகளுக்குத் தேவையான து மிகப் பெரிய அசுர முயற்சியாகும்.
ாமாகத் தான் மல்லிகைக் கதைகள் ம் பிடித்தது. படுத்தி, இந்த மண்ணில் வேர் பிடிக்க வே எனது தினசரி உழைப்பு பெரிதும்
லேசான இறகுகள் மூலம் தான் உயர
மனப் பான்மையும், அர்ப்பண உ ணர்வும் கு உரமாகப் பயன் பட்டு வ துள்ளன.
சீர்வாதத்தால் வளர்த்தெடுக்கப் பட்ட உன் சேர்த்து வைத்துவிட்டுப் போன ஆரம்பிக்கப் பட்ட மாசிகையுமல்ல.
காட்டுக் கள்ளிச் செடி போன்றவன்!
ஆனால், வியர்வை, உதிரம் என்ற அடி உரமாகப் போடப் பட்டதைப் பலர் "கங்களுக்குள் மிகப் பெரிய சோகம்! ன்றே இதுவரை நான் எதுவுமே லக்கியத்தின் மீது கொண்ட பற்றாத னர்வுடனும் தான் இதுவரை செயலாற்றி
பங்கள் பின்னர், பிறரால் விதந்துரைக்கப்
போக ஓர் ஒற்றையடிப் பாதையை டச் சிரமங்கள் புரியும். உருக்கும் கட்டத்துடனேயே, மல்லிகைச் ப் விடும் என நம்பியவர்களில் பலர் இது தெரியும் என்பதும் அவர்களுக்குத்
கனையும் வற்றாத மானுட நேசிப்பும் எடைபோட்டுப் பழகி வந்தனர். ஆரம்ப ான் அடைகாத்து வந்தேன். அத்துடன்

Page 10
கட்டாய வறுமை வேறு.
நான் இயல்பாகவே பிடிவாதக்கார நன்மையாக அமைந்தது.
என்ன தான் குறுக்கீடுகள் வந்தால் தொடர்ந்து ஒப்பேற்றிச் செய்து முடிக் பட்டேன்.
இந்தக் கால கட்டத்தில் தான் மல்ல குடிபுகுந்தது.
சொந்தக் கட்டடம்......
அதற்குச் சொந்தமான அச்சக வச் தொடர்ந்து மல்லிகைப் பந்தல் பிர
இலக்கியச் சிற்றேடுகள் இங்கும் 8 ஏராளம் ஏராளமாக வெளிவந்துள்ளன. நடுவில் நின்று போய் விட்டன.
இதுவரை வெளிவந்துள்ள சிற்றி தனியான முகவரிகள், இருந்ததில்லை. | அல்லது வெளியிடுபவர்களின் வசிப்பிட விலாசங்களாக விளம்பரப் படுத்தப் பட்
மல்லிகை என்ற சிற்றேட்டுக்குத் : பட்டு வந்தது.
நான் இந்த விவகாரத்தில் மிகவும்
வீடு எனக்கு இல்லிடம், ஓய்விட கொண்டாட்டங்கள் நடத்துவதை அல்ல பெரும்பாலும் நான் தவிர்த்து விடுவதுண்
குடும்பஸ்தன்.
மல்லிகைக்கெனச் சொந்தமான கா பின்னர் எனக்குத் தனியானதொரு தன்
மல்லிகைக்கெனச் சொந்த அச்சக புத்தூக்கம் ஏற்பட்டு விட்டது.
'மல்லிகைப் பந்தல்' புத்தக வெளி பின்னர் இனிப் பயப்படாமல் சொந்தக் மனத்துணிச்சல் நெஞ்சை நிறைத்தது.

ன். அது ஈழத்து இலக்கிய உலகிற்கு
வம் ஆரம்பித்த மல்லிகை வேலையைத் க வேண்டுமென முடிவெடுத்துச் செயல்
பிகை தனக்குரிய சொந்தக் கட்டத்திற்குள்
திகள்....
சுராலயம்... சரி, தமிழ் நாட்டிலும் சரி இதுவரைக்கும் வெளி வந்தவை பல இதழ்கள் இடை
லக்கிய ஏடுகளுக்குத் தமக்கென்றொரு பெரும்பாலும் அந்த அந்த ஆசிரியர்களின் முகவரிகளே சஞ்சிகைகளின் காரியாலய டு வந்துள்ளன.
தான் சொந்தமான முகவரி விலாசமிடப்
தெளிவுள்ளவனாகவே இருந்தேன். டம், இல்லத்தில் வைத்து இலக்கியக் து இலக்கிய நண்பர்களைச் சந்திப்பதைப் நி. வீட்டுப் படியேறி விட்டால் இல்லத்தவன்.
ரியாலயத்தை உருவாக்கிக் கொண்டதன் னம்பிக்கை ஏற்படத் தெடங்கியது.
வசதிகள் கிடைக்கப் பெற்றதும் எனக்குப்
யீட்டு நிறுவனம் இயங்க ஆரம்பித்ததன் காலில் நின்று பிடிக்கலாம் என்ற அபார

Page 11
இதற்கெல்லாம் அடி உரமாகப் பய மல்லிகையைக் கொண்டு திரிந்து தெரு
அநுபவம் தான்.
புதிய தேடல்கள் பரவசம் கொள்ள ன.
இந்தக் கால கட்டத்தில் தான் மல்லி 'அட்டைப் பட ஓவியங்கள்' என்ற நூல் ெ
மல்லிகையைத் தெடாந்து படித்து வருபம் வைத்திருப்பார்கள். மல்லிகையின் ஆரம் அட்டையை யாராவது ஒரு கனவான், அ எழுத்துச் சிற்பி அலங்கரிப்பார்கள்.
மல்லிகையின் தொடர், புதுமைகளில் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. முதற் ெ படத்தில் வந்த பெரும் மக்கள் 35 பேர்களுடை அடுத்து 65 பேர்களுடைய தொகுப்பும், . படங்கள்' தொகுதியில் 44 பேர்களுடைய உ - குறிப்பும் வெளிவந்துள்ளன.
இந்த முயற்சி தமிழுக்குப் புதுசு!
தமிழை வட்டிக்கு விட்டுப் பிழைக்கும் கூட்டம் நான் கையாண்ட தமிழில் இலக்கல்
பிறர் என்மீது எறிகின்ற கற்கள் - செ பின்னால் ஓர் ஆழ்ந்த மனத் தத்துவப் பின உண்டு.
'நாவலர் பிறந்த மண்ணில் இவனெல்லா என்ற உயர் தத்துவத் திமிரிது! நுணுக்க ம எம்மைப் போன்றவர்களைப் பலவீனப் படுத்தி மனசைச் சாகடித்து ஒழித்து விடுவது.
இது இன்றல்ல, காலங் காலமாக நட பணியவைக்கும் அஸ்திரம்! இதன் பூர்வீ பின்னர் தான் நான் பேனா பிடிக்கக் கற்றுக்
முறையாகத் தமிழ் படித்தறியாததுகள், எனச் சொல்லப் பட்ட அடி நிலை மக்கள் த காலமாகப் பாதுகாத்துப் பேணி வந்துள்ள இலக்கியம்.
இன்றுவரை நிமிர்ந்து நிற்கின்றேன். எனது இலக்கிய முத்திரை மல்லிகையின்
vi

பன்பட்டது முப்பது சதக் காசுக்கு 5 தெருவாக விற்று வந்த வற்றாத
வத்தன.
கைப் பந்தலின் முதல் வெளியீடாக வளி வந்தது. வர்கள் ஒன்றைத் தெளிவாகத் தெரிந்து ப காலம் தொட்டே அதன் முகப்பு ல்லது கலைஞன், அல்லது சிறந்த
இதுவும் ஒன்று. இதுரையும் மூன்று தாகுதியில் மல்லிகையில் அட்டைப் டய குறிப்புகள் அடங்கிய தொகுதிளும் கடைசியாக வெளிவந்த 'அட்டைப் உருபவப் படங்களடங்கிய தொகுப்பும்
» முதுசம் கொண்டாடும் ஒருவகைக் னப் பிழை கண்டு பிடிக்க முற்பட்டது. பற்கள்! இந்தத் தாக்குதல்களுக்குப் எனணி உண்டு.உளவியல் சூட்சுமம்
ம் தொடர்ந்து சஞ்சிகை நடத்துவதா? னத் தத்துவத் தாக்குதல். மனசளவில் வீழ்த்துவதுதான் இதன் உள்நோக்கம்.
ந்தேறி வந்துள்ளது. நம்மக்களைப் க வரலாறைக் கற்றுத் தேர்ந்ததன் 5 கொண்டேன்.
இலக்கணமே தெரிந்திராத இதுகள்!' தான் தமிழை இந்த மண்ணில் காலம் னர். அதற்கான சாட்சியமே நாட்டார்
இந்தத் தமிர் கலந்த கர்வம் தான் தாரக மந்திரம்.

Page 12
இத்தனைக்கும் மத்தியில் நாட்டின் வந்தது. பிரதேசத்தில் யுத்த அவலம் ம
யாழ்ப்பாணக் கோட்டையில் இரு வெடித்ததில் அந்த இடத்திலேயே பதி6ெ அவர்களது மூளைச் சவ்வுகள் ராஜா வழிய அப்பிப் போயிருந்ததைச் சம்ப பின்னர் நேரடியாகப் பார்த்தவன் நான்.
சம்பவம் நடைபெற்ற இடத்திற்கும் பாதை நாற்பது மீற்றர் தூரமிருக்கு சந்திரசேகரமும் மல்லிகை வேலை 6 பூட்டிவிட்டு ஒழுங்கையால் வீடு திரும்பும் தரிசித்தேன்.
இந்த அவல நெருக்கடிச் சூழ் மல்லிகையை வெளியிட்டு வந்தேன்.
மல்லிகை அச்சடிக்கக் கடதாசி சதுரதூள் போட்ட பள்ளிக்கூடக் கொப்பி
அச்சடித்தேன்.
பலரிடம் அந்த மல்லிகைகள் இன் அவல இலக்கிய ஆவணங்கள்! வரல
ஏன் இத்தனையையும் இங்கு எழு இத்தனை மாபெரும் நெருக்கடிகளுக் கொண்டிருந்தது என்பதை எதிர் கா வேண்டுமென்பதற்காகத்தான்!
மல்லிகை சிற்றிலக்கிய ஏடல்ல!
நான் சும்மா பாட்டுப் பாடி சஞ்சிகை அதனை அச்சியற்றி வெளிக் கொணர்
மின்சாரத்தின் நாமத்தை வ ஆண்டுகளாகிவிட்டன.
அந்த மாத மல்லிகை அச்சிட்டு, தென்படவில்லை. அச்சியந்திரத்துக்குக் சுற்றி இயங்கப் பண்ணுவேன். சகோதரன் அணைத்து பக்கங்களைப் பரக்கப் பர ஒப்பேற்றி முடிப்போம்.
'மல்லிகை தொடர்ந்து இத்தை

நிலைமை கட்டம் கட்டமாக பயமுறுத்தி ல்லிகையையும் பாதிக்கத் தொடங்கியது. ந்து ஏவப் பட்ட ஷெல்லொன்று வீழ்ந்து -னாரு பேர் துடிக்கத் துடிக்க மரணித்தனர். தியேட்டர் சுவர்களில் இரத்தம் வழிய பவம் நடந்த பத்து நிமிஷங்களுக்குப்
மல்லிகைக் கந்தோருக்கும் இடைப்பட்ட டம். அப்பொழுது நானும் சகோதரன் செய்து கொண்டிருந்தோம். கந்தோரைப் ம போதுதான் இந்த மனித அவலத்தைத்
நிலைக்குள் இருந்து கொண்டுதான்
கிடைக்காது. அத்தனை தட்டுப்பாடு. களை வாங்கி வந்துதான் மல்லிகையை
றும் இருக்கலாம். அது நமது காலத்தின் ாற்றுத் தத்ஸ்தாவேஜுகள்! ழத்தில் பதிவு செய்கின்றேன் என்றால் கு மத்தியிலும் மல்லிகை வெளிவந்து லச் சந்ததி சரிவரப் புரிந்து கொள்ள
அது ஒரு இலக்கிய இயக்கம்! 5 வெளியிட்டவனல்ல. அழுது கொண்டே
ந்தவன்.
ட பகுதி மக்கள் கேட்டே பல
வெளிவந்தாக வேண்டும். ஒரு வழியும் 5 கைபிடி அமைத்து, நான் சக்கரததைச் 1 சந்திரசேகரம் பேப்பர்களை அணைத்து, பக்க அச்சிட்டு முடிப்பார். ஒரு வழியாக
ன ஆண்டுக் காலமாக வெளிவந்து
viji

Page 13
கொண்டிருக்கிறது என ஆண்டுக் கணக்குக சுலபம். ஆனால், அது எந்த எந்தச் கு வலயங்களையெல்லாம் கடந்து வந்துள்ளது வளர்த்து வந்த என்னால் மாத்திரம் தான் ெ
மாமரத்தடிப் பதுங்கு குழி, யாழ்ப்பாண உள் நடைபாதை, நல்லூர் முருகன் கோயி தூக்கமின்றிக் கழித்த அந்த இருள் நிரம்பி இன்றும் குலை நடுங்குகின்றது.
பொழுது விடிந்ததும் மல்லிகைக் கா சரணாலயம். வேலையைத் தொடர்ந்து மே
அப்புறம் கொஞ்சக் காலம் செல்ல யா வலுக் கட்டாயமாக அப்புறப் படுத்தப் பட்ட
தொடர்ந்து மல்லிகைக் கிளையை ெ வளர்த்தெடுக்க ஆரம்பத்திலிருந்தே உழை
நான் னொழும்பில் காலடி எடுத்து என ரூபா பணமும், இரண்டு கோடி உடுப்புகள்
இத்தனை அவலப் பின்னணிகளையும் க ஆண்டுக் கணக்கைக் கவனத்தில் கொள்
இன்று ஆறுதலாக இருந்து சிந்தித்து எனக்கே ஆச்சரியமாக இருக்கின்றது. இ கடந்துதான் மல்லிகைச் செடி இத்தனை பூக் போது மலைப்பாகவும் இருக்கின்றது. மனசு
இந்தத் தொகுதி எனது பவள விழா தொகுப்பு நூலாகும். என்மீது தளரா அக் உதவிவரும் சகலருக்கம் எனது பவள வி
இந்தப் பாரிய தொகுப்பு வேலையை தந்துதவிய நண்பர் செங்கை ஆழியானு இலக்கிய நேசிப்புக் கொண்ட நல்நெஞ்சங் வேண்டும் என விரும்புகிறேன். இந்த நூல் உ திருமிகு. ஏ.கந்தசாமி அவர்கள் (யுனை மனப்பூர்வமான நன்றி இவருக்குரியது. இந்த அச்சக நண்பர்களுக்கும் எனது நன்றிகள்
இதன் அட்டையை வடிமைத்துத் அவர்களுக்கும், படிகளை ஒப்பு நோக்கி உத எனது நன்றிகள்.
vi

ளை விரல் மடக்கிப் பார்த்து விடுவது ழ்நிலைகளை எந்த எந்த அவல என்பதை அதனுடன் போராடி, வாழ்ந்து, தளிவாகப் புரிந்து கொள்ள முடியும். ம் ரெயில்வே ஸ்டேசன் கொங்கிறீட் ல் வீதி முற்றம் போன்ற இரவுகளைத் ப இரவுகளை நினைத்துப் பார்க்கவே
ரியாலயம் தான் எனது பாதுகாப்புச் ற்கொண்டு விடுவேன்.
ப்பாணத்திலிருந்து இரவுக்கிரவாகவே - சம்பவம்.
கொழும்பு மண்ணில் ஊன்றி, அதை
ப்பு உரமிட்டு வளர்த்த கதை. வைத்த சமயத்தில் என்னிடம் 360/= ம் தான் எனது சொத்தாக இருந்தன. வனத்தில் கொண்டுதான் மல்லிகையின் 1 வேண்டும். பப் பார்க்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் இத்தனை கஷ்ட நிஷ்டூரங்களையும் களையும் புஷ்பித்ததா? என எண்ணும் க்குச் சந்தோஷமாகவும் இருக்கின்றது. - ஞாபகார்த்தமாக வெளியிடப்படும் கறையும் ஆழ்ந்த அன்பும் கொண்டு
ழா வாழ்த்துக்கள். வெகு கச்சிதமாக பூரணப் படுத்தித் க்கு நான் நன்றி சொல்வதை விட, கள் தங்களது நன்றியால் குளிப்பாட்ட ருவாக உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் எடெட் பார்ஸல் சேர்விஸ்) எனது 5 நூலை அழகாக அச்சியற்றித் தந்த உரியன.
கந்து உதவியவர், ஓவியர் ரமணி விய திரு.மா.பாலசிங்கம் அவர்களுக்கும்

Page 14
மல்லிகைச்
1966-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் ம இதழ் வெளி வந்தபோது, ஈழத்தின் இலக் செய்து விடப் போகின்தென்ற நம்பிக்ன சாந்தி போல், மறுமலர்ச்சி போல, க வருடங்களுடன் தன் பணியை முடி இருந்தது. ஆனால், இக்கட்டுரை மல்லிகையென்ற இலக்கியச் சஞ்சின. செய்து 247 இதழ்களை வெளியிட்டுள் செல்நெறியையும் ஈழத்துத் தமிழி படைப்புக்களையும் வழங்கியதன் மூல தரைமட்டமாக்கிவிட்டது. டொமினிக் 2 சாதனை இதுவாகுமெனக் காணும் தோன்றுகின்றன.
நூற்றுக்கணக்கான ஆளணிக வெளிவருகின்ற காலகட்டத்தில் மல் வெளியீட்டாளராக, விநியோகஸ்தராக ப ஒருங்கே ஆற்றுகின்ற தசாவதானி நல்லுலகத்திலும் டொமினிக் ஜீவா ஒ தனி மனித சாதனையாக மல்லிகைச் ச விளங்கிவருகின்றமை சாதனையாள சேர்த்துவிடுகின்றது.

சிறுகதைகள்
- செங்கை ஆழியான்
மாதம் 15-ம் திகதி மல்லிகையின் முதலாவது க்கியவுலகிற்கு அது பெரும் பங்களிப்பினைச் கை எனக்கிருக்கவில்லை. சரஸ்வதி போல, லைச்செல்வி போல, மல்லிகையும் ஓரிரு த்துக் கொண்டு விடுமென்ற ஐயப்பாடே
எழுதப் படுகின்ற காலவேளையில் கே முப்பத்தாறு ஆண்டுகளையும் நிறைவு Tளதுடன் ஆரோக்கியமான ஓர் இலக்கியச் இலக்கியத்திற்குப் பெருமை சேர்க்கும் ம் என் ஆரம்ப ஐயப்பாட்டினைத் தகர்த்துத்
வா என்ற ஒரு படைப்பாளியின் தனிமனித போது வியப்பும் பெருமிதமும் ஒருங்கே
ளுடன் பத்திரிகைகள், சஞ்சிகைகள் லிகையின் ஆசிரியராக, பதிப்பாசிரியராக, ல்வேறு அவதாரங்களையும் - பதவிகளையும் | ஈழத்தில் மட்டுமின்றித் தமிழ் கூறும் நவர் தான் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஞ்சிகையும் மல்லிகைப் பந்தல் பதிப்பகமும் பரர் வரிசையில் டொமினிக் ஜீவாவைச்
ix

Page 15
மல்லிகையின் சாதனைகளை மதிப்பீடு செய் மூன்று வளர்ச்சியைக் கணிப்பிடுவதற்குச் சமனா இலக்கியச் சாதனைகளும் பின்வருமாறு
1. "இலங்கை முற்போக்கு எழுத்தாளர் ச நிலையில் முற்போக்கு இலக்கியப் பணியின டொமினிக் ஜீவா மல்லிகைச் சஞ்சிகையினை கா. சிவத்தம்பி)' பணம் படைத்த ஒரு பெரிய இது, பாட்டாளி வர்க்கத்திலிருந்து தோன்றிய ஒ சார்ந்த இலக்கிய நேயங் கொண்ட அன்பர்களி தான் மல்லிகை. (பேராசிரியர் அ. சண்முகத போது என்னிடம் மூலதனமாக இருந்தது முர் முன்பொருதடவை கூறியுள்ளார். மல்லிகையின் பணத்தை நம்பி அவர் மல்லிகையைத் தொடங்க (தெளிவத்தை ஜோசெப்) எமது மண் வாசம் தோன்றிய போது அதற்குத் தளம் கொடுக்க இந்தியச் சஞ்சிகைகளும் எமது இலக்கிய கொள்ளாது புறக்கணித்தன. இந்நிலையில் அவசியத்தை உணர்ந்து அதன் வழி மல்லிகை ஜீவா)
2. மல்லிகையின் மகுடவாசகம், "அ யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்பெ கண்டு துள்ளுவார்.” என்ற பாரதியின் வாசகமா 1மல்லிகையின் கடந்த கால இதழ்கள் அமைந்து ( இனங்கண்டு வெளியிட்டுத் தமிழிலக்கியத்திற்கு மக்களின் விடிவிற்கான படைப்புக்களை முன்னு கொள்கை கருத்துக்கள் வேறுபட்டபடைப்பாளிகளையும் தமிழுலகு அறிய ன பரம்பரையைத் தோற்றுவித்தல் என்பன செயற்பாடுகளாகவிருந்துள்ளன.
3. மல்லிகை ஆரம்பத்தில் 60, கஸ்து முகவரியிலிருந்து வெளிவந்தது. இதுவே தாபனமாகவும் விளங்கியது. 'சிகை அலாந் இருந்து வெளிவந்த ஒரேயொரு சஞ்சிகை ம செய்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளி மல்லிகைதான்.' (டொமினிக் ஜீவா) 1973-ல்

வது என்பது ஈழத்து இலக்கியத்தின் தம். மல்லிகையின் சுயவிபரங்களும்
ங்கத்தின் இயக்க வேகம் குறைந்த மனத் தொடர்ந்து செய்வதற்கென 1966-ல் ஆரம்பித்தார். (பேராசிரியர் ய நிறுவனத்தின் சஞ்சிகையல்ல ரு தரமான எழுத்தாளன் தன்னைச் ன் ஆதரவுடன் நடத்தும் சஞ்சிகை காஸ்) 'மல்லிகையை ஆரம்பித்த கநூறு ரூபாய் தான்' என்று ஜீவா ன் மூலதனம் பணமல்ல என்பதும் கவில்லை என்பதும் புலனாகின்றது. னையுடன் யதார்த்த இலக்கியம் ச் சஞ்சிகைகள் இருக்கவில்லை. த்தை முற்று முழுதாக ஏற்றுக் எமக்கென்றொரு சஞ்சிகையின் யைத் தோற்றுவித்தேன்.' (டொமினிக்
பூடுதல் பாடுதல் சித்திரம் கவி உன்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கும். மகுட வாசகத்திற்கு இணங்க வந்துள்ளன. ஈழத்து இலக்கியத்தை அளித்தல், அடக்கியொடுக்கப்பட்ட ரிமையுடன் வெளியிடல், அத்துடன் தரமான படைப்புக்களையும் வத்தல், புதியதொரு எழுத்துப் கடந்த கால மல்லிகையின்
பரியார் வீதி, யாழ்ப்பாணம் என்ற டொமினிக் ஜீவாவின் தொழிற் ங்கரிக்கும் நிலையம் ஒன்றினுள் ல்லிகை தான். சலூனில் தொழில் வந்த சர்வதேசச் சஞ்சிகையும் மல்லிகைப் பணிமனை 234 ஏ.

Page 16
காங்கேசந்துறை, யாழ்ப்பாணத்திற்கு மா அமரர் தெய்வேந்திரம், மல்லிகை ஜீவா மீதும் பெரு மதிப்பு வைத்திருந்தவர். தனது இயங்க அனுமதித்தார். பின்னர் அக்கட் வேண்டுகோளின் படி மல்லிகைக்கு அறு ல் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த மாபெரும் 8 கொழும்புக்கு இடம் மாற்றிவிட்டது. இது இந்த இடமாற்றம் மல்லிகையின் | ஏற்படுத்தவில்லை. யாழ்ப்பாணத்திலிரு! ஈழத்து எழுத்தாளர்கள் அனைவரையும் ஒரு அதாவது ஒரு தேசியப் பத்திரிகையா மாறிய பின்பும் அது அவ்வாறான போ கதிரேசன் வீதியிலுள்ள பணிமனைய கொண்டிருக்கிறது. 'முதல் இதழின் 6 காங்கேசந்துறை வீதியிலுள்ள நாமகள் பிரதிகளே முதன் முதல் வெளிவந்தன தான்.' (டொமினிக் ஜீவா)
4. மல்லிகையின் 274 இதழ்களில் சாதாரண சஞ்சிகையின் அளவினதாக மலர்களாக வெளிவந்தமையால் அளவில் சிறப்பிதழ்களும் ஆண்டு மலர்களும் த இதழ் சோவியத் குடியரவின் யுகப்புரட்சி' ! காலம் மல்லிகை வெளியிட்ட சிறப்பித வது சஞ்சிகை) துரையப்பாபிள்ளை பால் மலையகச் சிறப்பிதழ் (152) பாரதி நூற் சிறப்பிதழ் (170), முல்லைச் சிறப்பிதழ் ( (195), மாத்தளை மாவட்ட மலர் (265 என்பன குறிப்பிடத்தக்கன. இவற்றி முற்போக்காளரும் விமர்சகருமான முன்னோடிப்படைப்பாளியான இலங்கை பாவலரான துரையப்பாபிள்ளைக்கும் - விருப்பு வெறுப்பு கருத்து முரண்பாடு மண்ணிற்கும், இலக்கியத்திற்கும் பங்க சிறப்பிதழ்களை வெளியிட்ட பண்பு தால் பிரதேச மலர்களை ஆகஸ்ட் மாதத்தில் 1981, 1984, 1986, 1988, 1989, 1995, ஆண்டு மலர்கள். இவை அனைத்தும் ச

றியது. ஸ்ரீலங்கா புத்தகசாலை அதிபர் வின் மீதும் அவர் அயராத உழைப்பின் வ கட்டிடத்தில் ஒரு அறையை மல்லிகை டிட அறையைச் செங்கை ஆழியானின் தியாக விற்று உரிமையாக்கினார். 1995இடப்பெயர்வு மல்லிகைப் பணிமனையை 1 தவிர்க்க முடியாத இடமாற்றம் தான். நோக்கில் எதுவித மாற்றத்தையும் ந்து வெளிவந்தபோது கூட, மல்லிகை நங்கிணைக்கும் தளமாகவே விளங்கியது. கவே இருந்தது. கொழும்பிற்கு இடம் க்கிலிருந்து மாறிவிடவில்லை. இன்று ரில் இருந்து மல்லிகை வெளிவந்து விலை முப்பது சதம். பக்கங்கள் 48. ( அச்சகத்தில் அச்சிடப் பெற்றது. 500 . எழுத்துச் செலவுகளுமே 250 ரூபாய்
(ஆகஸ்ட் 2001) பெரும்பாலான இதழ்கள் வெளிவந்தன. சில இதழ்கள் விசேஷ ) (20 செ. மீ x 25 செ. மி) மல்லிகையின் தனித்து நோக்கத்தக்கன. 1967 நவம்பர் சிறப்பிதழாக வெளிவந்தது. காலத்திற்குக் ழ்களில் இலங்கையர் கோன் இதழ் (20 வலரின் நூற்றாண்டு நினைவு இதழ் (31), றாண்டுச் சிறப்பிதழ் (160), கைலாசபதி 178) கிளி நொச்சி மாவட்டச் சிறப்பிதழ் 5), அவுஸ்திரேலியச் சிறப்பிதழ் (270) ல் நோக்கப்பட வேண்டிய அம்சம்
கைலாசபதிக்கும், அதேவேளை யர்கோனுக்கும், அதேவேளை பண்டிதப் ஒரே வரிசையில் சீர்தூக்கிப் பார்த்து, என்பவற்றினைக் கவனியாது, இந்த ரித்தவர்கள் என்ற வகையில் மல்லிகை 7. அதே போலப் பிரதேச வேறுபாடின்றிப் ல் வெளியிட்டு வந்திருக்கின்றது. 1976, 1998, 1999 என்பன குறிப்பிடத் தக்க எதாரண மல்லிகைச் சஞ்சிகை அளவில்

Page 17
நூற்றுக் கணக்கான பக்கங்களுடன் ( மல்லிகையின் வெள்ளிவிழா மலர் வெள ஆண்டுகளுக்கான ஆண்டுமலர்கள் பெரிய வ மிக்கனவாக வெளிவந்துள்ளன.
5. மல்லிகை அட்டைப் படங்க
மல்லிகை இதழ்களின் அட்டைகளை நம் நாட்டு நாவலாசிரியர்கள், சிறுகதையாசி சங்கீதவித்துவான்கள், ஓவியர்கள், சிற்பம் பிரமுகர்கள் எனப் பலதிறப்பட்டவர்களால் மண்ணிற்கும் மக்களுக்கும் தொண்டாற் மல்லிகையின் அட்டையில் இடப்பட்டு கெளர பற்றிய தகவல்கள் அந்த அந்த இதழ்களில் ஈழத்தின் புதிய தலைமுறையினர் தம் மு பற்றியும் தெரிந்து கொள்ள உதவும் ஆவன கட்டுரைகளும் விளங்கிவருகின்றன. "ட மொழிமூலம் உலகப் பிரசித்தி பெற்ற தொடங்கி, காலியில் கிராமத்தில் பிறந்த புகழ் பரப்பிய மார்டின் விக்கிரமசிங்க படங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 'ெ கொண்ட இலக்கியக் கொள்கை, அரசியற் ( அதற்கு முரணானர்வகள் கூட முகப்பில் சமுதாயப் பங்களிப்பு என்ற வகையில் அது சிறப்பிதழ்களினதும் ஆண்டு மலர்களினதும் ராஜரத்தினத்தின் பாட்டாளித் தொழிலாக ரமணி, அமுதோன், ஹுனா, எச். அழ அலங்கரித்துள்ளன. கூடுதலாக மல்லிகை அழகு படுத்தியிருப்பவர் பிரபல ஓவியர் ர
6. மல்லிகையின் ஆய்வுகளும் விமர்ச
பேராசிரியர் க.கைலாசபதி, பேராசிரிய முருகையன், எம். ஏ. நுஃமான், கலாநி; கிருஷ்ணராஜா, காவல் நகரோன் சபாரத்தி பேராசிரியர் நா. சுப்பிரமணியம், டாக்டர் ஜெயராசா, கலாநிதி காரை சுந்தரம்பிள் அதிகவளவிலும், இரசிகமணி கனகசெந்திந
xi

வளிவந்திருக்கின்றன. 1990 - ல் வந்தது. மல்லிகையின் 2000, 2001 டிவத்தில் கவர்ச்சியும், உள்ளடக்கமும்
ள்.
ப் பெரும்பாலும் அலங்கரித்தவர்கள் யர்கள், கவிஞர்கள், நாடகாசிரியர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், பார்கள். ஏதோ ஒரு வகையில் இந்த பியவர்களும் இலக்கிய வாதிகளும் விக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களைப் கட்டுரை வடிவில் தரப்பட்டிருக்கின்றன. ன்னோர்கள் பற்றியும் சமகாலத்தவர் Tமாக மல்லிகை அட்டைப் படங்களும் பாழ்ப்பாணத்தில் பிறந்த - ஆங்கில அழகு சுப்பிரமணியம் அவர்களில் - சிங்கள மொழிமூலம் உலகெங்கும் ஈறாக (டொமினிக் ஜீவா) அட்டைப் டாமினிக் ஜீவா எனும் தனி மனிதன் கோட்பாடு என்பன மல்லிகையானபோது, இடம் பெற்றனர். கலை இலக்கியச் ஏற்புடைத்தாகின்றது. "(ம. தேவகெளரி). - அட்டைப் படங்களை பேபி போட்டோ ரிகளின் உருவப் படங்களும், வரன், கியவடு என்போரின் ஓவியங்களும் மயின் அட்டைப் படங்களை வரைந்து
மணி ஆவார்.
மனப் பாங்கான கட்டுரைகளும்:
ர் கா. சிவத்தம்பி, ஏ. ஜே. கனகரத்னா, 1. க. அருணாசலம், கலாநிதி. சோ. னம், கந்தையா நடேசன் (தெணியான்), ச. முருகானந்தன், பேராசிரியர் சபா. Dள, தம்பிஐயா கலாமணி ஆகியோர் தன், கே.எஸ். சிவகுமாரன், பேராசிரியர்

Page 18
அ. சண்முகதாஸ், கலாநிதி.மனோன் புதுவை இரத்தின துரை, கமலநாதன், தர்மகுலசிங்கம், துளசிகாமணி, எம். | பைஸ்தீன், ஆ. சிவனேசச் செல்வன், ே பேரன் முதலானோர் ஓரிரு கட்டுரை கைலாசபதியின் கட்டுரைகளும் பேராசி மல்லிகைக்குத் தனிக் கனத்தைக் செ (1980), பாரதியார் கவிதையும் தமிழ் பாரதி (1982), சந்திப்புகளும் சர்ச்ை கைலாசபதியின் முக்கிய ஆய்வுக் நூல்வெளியீடு (1971), தமிழ் நாவலின் மார்க்சியமும் மார்க்சிய அழகியலும் ( செயல்நெறித் திருப்பம் பற்றிய ஒ ஆய்வுக்கட்டுரைகளை பேராசிரியர் சி இவற்றினைவிட, டானியல் ஆவேச ம பற்றிய ஒரு விமர்சனம் (1985), நடேசன் என்ற எழுத்தாளன் (1989) ஆகிய 1 சிவத்தம்பியால் மல்லிகை இதழ்களி கட்டுரைகளில் முருகையனின் கைலாச சூழலில் காவியம் எழுதுதல் (1986), பாநாடகங்கள் (1980), டாக்டர் ச.மு இலக்கியத்தில் சமுதாயக் கோட்பாடு ( இன்றைய விமர்சனங்கள் பற்றிய சில சிவகுமாரனின் நாவலும் மக்களும் (1) சமகால விமர்சனம் சில குறிப்புகள் ( முறையியலும் 1989), யாழ்ப்பாண ஓவி அருணாசலத்தின் பாரதியார் ஆஸ்திகன் - (1982), கலாநிதி செ. யோகராசாவின் த நகேஸ்வரனின் மொழியைப் பிரக்ஞை சிவனேசச் செல்வனின் சிறுவர் இலக் பங்கு (1977), பேராசிரியர் அ. சண்முகத் (1974), பேராசிரியர் மௌனகுருவின் ! என்பன குறிப்பிடத்தக்கன.
6.2 மல்லிகையின் விவாதமேடை என்ற ஆரோக்கியமான தடங்களையும் இணை கந்தையா நடேசன் (தெணியான்) இவ் வைத்துள்ள முதன்மையானவர். ஈழத்

மணி சண்முகதாஸ், செ. யோகநாதன்,
மயிலங்கூடலூர் நடராஜன், திக்கவயல் சிறிபதி, வி. கந்தவனம், எஸ். எம். ஜே. காபாலபிள்ளை மகாதேவா, நெல்லை க. களும் எழுதியுள்ளனர். பேராசிரியர் க. Rரியர் கா. சிவத்தம்பியின் கட்டுரைகளும் காடுத்துள்ளன. கவிதையும் தத்துவமும் ப்புலமையும் (1982), இலங்கை கண்ட சகளும் (1971), ஆகியன பேராசிரியர் கட்டுரைகள். ஈழத்து ஆக்கவிலக்கிய பொதுப் பிரச்சினைகள் (1971), அழகியல் 1981), இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் ந உசாவல் (1983), என்ற முக்கிய வத்தம்பி மல்லிகையில் எழுதியுள்ளார். னிதாபிமானி (1983), சேரன் கவிதைகள் என்ற மனிதனை மறைக்கும் தெணியான் படைப்பாளிகள் பற்றிய குறிப்புக்களும் ல் எழுதப்பட்டுள்ளன. ஏனைய ஆய்வுக் பதி வாழ்வும் எழுத்தும் (1983), இன்றைய என்பனவும், எம். ஏ. நுஃமான் ஈழத்துப் ருகானந்தத்தின் சமகாலப் புனைகதை 1986), டாக்டர் எம். கே. முருகானந்தனின் உரத்த சிந்தனைகள் (1986), கே. எஸ் 981), கலாநிதி சோ. கிருஷ்ணராஜாவின் 1984), விமர்சனக் கோட்பாடும் விமர்சன யக் கலை வரலாறு (1990), கலாநிதி க. முற்போக்காளன் - பொதுவுடைமையாளன் மிழ் நாவல் மறுமதிப்பீடு (1977), கலாநிதி
பூர்வமாகக் கையாளுதல் (1977), ஆ. கிய வளர்ச்சியில் சித்திரக் கதைகளின் தாசின் ஆக்கவிலக்கியங்களும் மொழியும் பரதநாட்டியமும் பாமரர் கூத்தும் (1971),
பகுதி கனகாத்திரமான தகவல்களையும் த்துத் தந்துள்ளதென்பேன். அவ்வகையில் பாறான விவாத மேடைகளை ஆரம்பித்து து இலக்கியமும் தலைமையும் அதன்

Page 19
தவறுகளும் என்றொரு கட்டுரையை தெ மூலம் துணிச்சலான கருத்துக்களைத் அதனைத் தொடர்ந்து இலங்கை எதிரணியினருக்கான மரபுப் பண்டிதர்க என்ற விவாதத்தைத் தொடங்கிப் பலரி பெற வைத்தார். பதிலுக்குப் பதிலாகத் ! தெணியான் எழுதியுள்ளார். கைலாசபதி நா. சு. வின் பாத்திரம் (1971) என்ற கட்டுல தமிழ் நாவல் இலக்கியமும் சாமிநாதனின் தமிழ் நாட்டிலும் சலசலப்பை ஏற்படுத்தி சுந்தரம் பிள்ளை எழுதிய வடமராட்சி நா விவாதத்திற்குள்ளாகியமை குறிப்பு இக்கட்டுரையைச் சாடியுள்ளார்.
6.3 சிறப்புத் தொடர்கள்
மல்லிகையில் தொடராக வெளிவந்த அந்தக் காலக்கதைகள் (தில்லைச்சிவன் ஆழியான்), 1978 க்குப் பின் ஈழத்தில் (நா.சுப்பிரமணியம்), எழுதப்படாத கவிதை ஜீவா) ஆகியவற்றினைக் குறிப்பிடலாம். . சமூக வாழ்க்கையை விபரிக்கும் தெ கிராமத்தின் சமூகவிருப்பினை அக்கட்( தில்லைச்சிவனின் அந்தக்காலக் கதைகள் பழக்க வழக்கங்களை வாசகர்களுக்கு விளங்கியது. செங்கை ஆழியானின் நா அவரது நாவல்கள் பிறந்த வரலாற்றைச் தொடராகவும் அமைந்திருந்தது. ஏற்கெ நாவிலக்கியம் பற்றி விரிவான ஆய்வு நூல் 1977 வரையிலான நாவல் வர. எழுதிய கட்டுரைத் தொடர் அதற்குப் பு அவற்றின் இலக்கியத் தரத்தையும் ம சுயசரிதையான எழுதப்படாத கவிதை இளம் பருவ வரலாற்றினையும், அவருக் எடுத்து விபரிப்பதோடு, அவற்றின் - முகிழ்ந்தெழுந்தாரென்பதையும் சுவைய யோகநாதனின் தமிழ் எழுத்தாளர்கை நம்பிக்கைகள் என்ற தொடரும் குறிப்பி

ணியான் 1977 இதழ் 108இல் எழுதியதன் தயங்காது முன்வைப்பவராக மாறினார். முற்போக்கு இலக்கியமும் அதன் ளும் மார்க்சியப் பண்டிதர்களும் (1982) ன் கருத்துக்களை மல்லிகையில் இடம் தொடர்ந்து கட்டுரைகளைச் சளைக்காது
யின் நவீன இலக்கியத்திறனாய்வல் க. மரயும் 6 ம். ஏ. நுஃமானின் கைOnl+பதியின் [ கட்டுரையும் (1971) ஈழத்தில் மட்டுமின்றி ய கட்டுரைகளாம். கலாநிதி காரை செ. டுக்கூத்துக் கலைகள் என்ற கட்டுரையும் பிடத்தக்கது. தம்பிஐயா கலாமணி
த கட்டுரைகளாக தீ வாத்தியார் (வரதர்), I), நானும் எனது நாவல்களும் (செங்கை ன் தமிழ் நாவலிலக்கியம் பேராசிரியர் தக்கு வரையப்படாத சித்திரம் (டொமினிக் பரதரின் தீ வாத்தியார் ஒரு காலகட்டத்தின் ாடராக வெளிவந்தது. பொன்னாலைக் நிரைத் தொடர் மக்கள் முன் வைத்தது. 1 தீவுப்பகுதிகளின் தனித்துவமான சமூகப் தத் தந்த நல்ல சிறப்பான தொடராக "னும் எனது நாவல்களும் என்ற தொடர் சொன்னதோடு சுயமதிப்பிடும் கட்டுரைத் னவே நா. சுப்ரமணியம் ஈழத்துத் தமிழ் நூலொன்றினை எழுதியுள்ளார். அந்த லாற்றினைப் பேசியது. மல்லிகையில் பிற்பட்ட கால நாவல் வரலாற்றினையும் திப்பீடு செய்தது. டொமினிக் ஜீவாவின் க்கு வரையப்படாத சித்திரம் ஜீவாவின் குச் சமூகம் கொடுத்த காயங்களையும் அழுத்தங்களிலிருந்து தான் எ' பொறு பாக விபரிக்கின்றது. இவ்வகையில் செ. ள அறிமுகம் செய்த தமிழின் புதிய டத் தக்கது.

Page 20
6.4 ஈழத்து நாவல்கள், நாவல நிலைசார்ந்த கட்டுரைகள் மல்லிகையின் இடைக்காடரின் நீலகண்டன் அல்லது ஒ கைலாசபதியும், திருஞானசம்பந்தம் பி பற்றி இரசிகமணி கனகசெந்திநாதனு கலாநிதி மனோன்மணி சண்முகதாசு! குறித்து கலாநிதி செ. யோகராசாவும் இரத்தினதுரையும், டானியலின் கோவில் கழுகுகள் பற்றி பேராசிரியர் சிவத்த அழகிய பழைய உலகம் பற்றி ே காலத்திற்குக் காலம் ஈழத்தில் வெ மதிப்புரைக்குட்பட்டிருக்கின்றன. பேராசி தெணியான், புதுவை இரத்தினதுரை, முழு நெல்லை க. பேரன், செங்கை ஆழி மதிப்புரைக் குறிப்புக்கள் தந்துள்ளனர்.
6.5 மல்லிகையில் பிரசுரமான க பெரும் பங்களிப்பினைச் செய்த மூன் முழுத்தகவல்களைத் தரும் பாங்கான வரதர் எழுதிய மறுமலர்ச்சியும் நான இலக்கியப் பணி, 34-வது ஆண்டு ஈழத்தமிழிலக்கியத்தில் ஈழகேசரியின் பந் சரியான தகவல்களைத் தந்துள்ளன. ஈழ காலகட்டத்தில் ஈழகேசரி ஆற்றிய அ கட்டுரை தந்துள்ளது. அவ்வகையில் ெ நீண்ட கட்டுரைகளான ஈழத்துச் சிறுகல் முனியப்பதாசன் ஆகிய கட்டுரைகள் வரலாற்றின் ஆரம்ப காலக் கருத்துக் சிறுகதை முன்னோடிகள் என்ற கட்டு இலக்கியப் பணியையும் சமூகப் பணியை சிரித்திரனும் சுந்தருமாகும். ஈழத்தின் முனியப்பதாசனை தமிழுலகிற்கு அறிமு
6.6 காவல் நகரோன் சபாரத படைப்பாளிகளைத் தக்கவாறு அறிய 1981), டோஸ் ரோயெவ்ஸ்க்கி (1982) இலக்கியகர்த்தா (1982), ஒரு இல அவ்வகையில் அவர் பங்களிப்புகளாம்

Tசிரியர்கள் பற்றிய சிறப்பான ஆய்வு ல் வெளிவந்திருக்கின்றன. இவ்வகையில் ஒரு சாதி வேளாளன் குறித்து பேராசிரியர் ள்ளையின் உலகம் பலவிதம் நாவல்கள் ம், நாவலாசிரியர் அ. நாகலிங்கம் பற்றி ம், அனிச்சமலரின் காதல் என்ற நாவல் D, சாந்தனின் முளைகள் பற்றி புதுவை ந்தன் பற்றி கலாமணியும், தெணியானின் தம்பியும், செங்கை ஆழியானின் அந்த -வலாயுதப்பிள்ளையும் எழுதியுள்ளனர். வளிவந்த படைப்புக்களும் நூல்களும் ரியர் சிவத்தம்பி, கே. எஸ். சிவகுமாரன், நகையன், செ. யோகராசா, சபா ஜெயராசா, யான், ச. முருகானந்தன் முதலானோர்
ட்டுரைகள் ஈழத்துத் தமிழிலக்கியத்தில் று பத்திரிகைகள் - சஞ்சிகைகள் பற்றி ரவை. மல்லிகை வெள்ளி விழா மலரில் வம், சிற்பி எழுதிய கலைச்செல்வியின் மலரில் செங்கை ஆழியான் எழுதிய மகளிப்பு ஆகிய கட்டுரைகள் முழுமையான த்துப் புனைகதை இலக்கியத்தின் ஆரம்பக் ளப்பரிய பணியைச் செங்கை ஆழியான் சங்கை ஆழியான் மல்லிகையில் எழுதிய ஒத முன்னோடிகள், சிரித்திரனும் சுந்தரும், குறிப்பிடத் தக்கன. ஈழத்துச் சிறுகதை களை மறுதலிக்கும் விதமாக ஈழத்துச் ரை அமைந்துள்ளது. சிரித்திரன் சுந்தரின் பயும் முழுமையாக முன்வைக்கும் கட்டுரை மிக ஆற்றல் வாய்ந்த ஒரு படைப்பாளி -கப்படுத்தும் கட்டுரை முனியப்பதாசனாகும்.
த்தினம் மல்லிகையில் பிறமொழிப் முகப் படுத்தியுள்ளார், மாயாகோவ்ஸ்கி ( ), சார்த்தர் (1982), ஒரு தென்னமெரிக்க த்தின் அமெரிக்க எழுத்தாளர் (1982)
Xv

Page 21
7. மல்லிகைத் தலையங்கங்க
மல்லிகையில் ஆசிரியர் எழுதிவரும் ஆவேசமாக விளங்குகின்றன. ஆண்டு மலர் சஞ்சிகையைத் தான் நடாத்த எடுக்கும் ( ஆதரவுக் கரங்களையும் உருக்கமாகவுப் அவர் தான் எழுதுகின்ற தலையங்கங்களுக் வார்த்தைகளின் கோர்வையாக விருப்ப அடிகொடுப்பதாக விருக்கும். கலை இல் வழிப்பாதையல்ல (தென்னிந்தியப் பத்தி ஆக்கிரமித்திருப்பதைக் குறித்து), உல செய்வோம் (பாரதி விழாவின் போது), சா தேவை (மல்லிகைக்கு அச்சக வசதி 6 வேண்டுகோள்), மருந்து எப்போதும் கச சஞ்சிகைகளைத் தடைசெய்தல் சம்பந்த (பாலதண்டாயுதம் மறைந்தபோது), அத் தொடர வேண்டும் (முற்போக்கு எழுத் தொடங்கியபோது), புதிய இலக்கியப் பர (யாழ் பல்கலைக் கழகம் ஓராண்டை | பெறுகின்றது (பண்டிதமணி கணபதிப்பிள் கிடைத்தபோது), அரசியல் அயோக்கியர் பொய்யாக்கியவர் (தந்தை செல்வநாயகம் புறாவின் சிறகுகள் துண்டிக்கப்பட்டன. (இ நூற்றுக்கணக்கான தலையங்கங்களைக் கு ஜீவாவின் சத்திய ஆவேசம் தொனித்து 1
8. தூண்டில்
மல்லிகையில் தூண்டில் என்ற கே புதிய தகவல்களைத் தருவதாகவும் வெளி வெறும் கேள்வி பதிலல்ல. சகோதரங்கம் கலந்துரையாடல்' என ஜீவா ஓரிடத்தில் குறி பதில்கள் - சிரித்திரனின் மகுடி வரிை
குறிப்பிடலாம்.
9. மல்லிகையின் கவிதைகள்.
மல்லிகையின் இதழ்களில் ஈழத்தின் புக படைத்துள்ளனர். கவிஞர் கல்வயல் வே
Xvi

Sள்:
> ஆசிரியத் தலையங்கங்கள் சத்திய களில் அவர் எழுதிய தலையங்கங்கள், முயற்சிகளையும் தனக்குக் கிட்டும் » இறுக்கமாகவும் கூறுவதாகவுள்ளன. கு இடுகின்ற தலைப்புகள் தெரிந்தெடுத்த தோடு விபரிக்கும் கருத்தும் பலமாக லக்கியப் பரிவர்த்தனை என்பது ஒரு ரிகைகள், திரைப்படங்கள் ஈழத்தை க மெல்லாம் தமிழோசை முழங்கச் தனையை நிலைநாட்டச் சாதனங்கள் சாந்தமாகத் தேவை யென்பதற்கான ப்பாகவே இருக்கும் ( தென்னிந்தியச் மோக), சொல்லில் அடங்காத சோகம் தியாயம் ஆரம்பித்து விட்டது கதை 5தாளர் சங்கம் மீண்டும் இயங்கத் ம்பரை இங்கு உருவாகப் போகின்றது நிறைவு செய்த போது), கெளரவம் ளைக்கு இலக்கியக் கலாநிதிப் பட்டம் களின் கடைசிப் புகலிடம் என்றதைப் ம் மறைந்தபோது), உலக சமாதானப் இந்திரா காந்தி சுடப்பட்டபோது).... என நிட்பிடலாம். ஒவ்வொன்றிலும் டொமினிக் இற்கும்.
ர்வி பதில் பகுதி சுவாரசியமானதும் வந்து கொண்டிருக்கின்றது. 'தூண்டில் நடன் நான் நடாத்திய சம்பாஷணை, ப்பிட்டுள்ளார். சுதந்திரனில் குயுக்தியார் சயில் மல்லிகையில் தூண்டிலைக்
ழ் பூத்த கவிஞர்கள் தம் கவிதைகளைப் குமாரசாமி, அலை அ. யேசுராசா,

Page 22
கவிஞர் ச. வே. பஞ்சாட்சரம், சண்மு அன்பு ஜவகர்ஷா, மருதூர்க்கனி. மேம் சண்முகம், கவிஞர் சோ. பத்மநாதன், கரு துறவி, மானாமதுரை மாசி முதலான புதுக்கவிதைகளும் மல்லிகையில் நில கவிதைகள் ஒரு தொகுதியாகவும் வெ
இ தி 68
10. மல்லிகைச் சிறுகதைகள்
1966, ஆகஸ்ட் 15 ஆந் திகதி வெ சிவா சுப்பிரமணியம், வே. தனபாலசிங் அன்டன் சொக்கோவின் சிறுகதை முதலிதழிலிருந்து 2000 டிசம்பர் வரை ஏறத்தாழ 700 சிறுகதைகள் வெளிவந்து சிறுகதைகளும் அடங்கும்.
10.1 பிறமொழிச் சிறுகதைக
மல்லிகையில் காலத்துக்குக் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ள நீலகண்டபிள்ளை, தமிழில் ரவீந்திர அழகுசுப்பிரமணியம், தமிழில் ராஜ சேனநாயக்க - தமிழில் சாந்தி ஆறுமுக பெரேரா. தமிழில் ஏ. பியதாச), ஒரே இர; தமிழில் நீள்கரைநம்பி), விசித்திரமான மன்சூர்), காதல் (சிங்களம் மார்டின் வி நிராதரவாளன் (சிங்களம் - குணதாஸ கலாச்சாரப் புலியின் லோக வலம் ( நாதன்), என்பன அவ்வாறான கதைகள்
10.2 குறுங்கதைகள்.
மல்லிகையின் ஆரம்ப கால வெளிவந்துள்ளன. செம்பியன் செல்ல மு.கனகராசன் (முதலைகள்), சண்முகம் அளத்தல்) முதலானவை குறிப்பிடத் த 10.3. படைப்பாளிகள் பட்டி
மல்லிகையில் சிறுகதைகள் எழுத அது நீண்டதாக அமையும். முன்னோடி

சகம் சிவலிங்கம், முல்லை வீரக்குட்டி, மன் கவி, சோலைக்கிளி, குப்பிளான் ஐ. ணாகரன், வாசுதேவன், அன்பு முகையிதீன்,
கவிஞர்களின் மரபுக் கவிதைகளும் pறயவே வெளிவந்துள்ளன. மல்லிகைக் ளிவந்துள்ளது.
{ -
ளிவந்த மல்லிகை முதல் இதழில் நந்தி, கம் ஆகியோரின் சிறுகதைகள் மூன்றும் யொன்றும் அடங்கியிருந்தன. அந்த வெளிவந்த 271 மல்லிகை இதழ்களிலும் ள்ளன. இந்த எண்ணிக்கையில் பிறமொழிச்
கள்.
காலம் பிறமொழிச் சிறுகதைகள் என. சேப்டிபின் (மலையாளம் - காரூர் ன்), பட்டதாரி மாணவன் (ஆங்கிலம். ஸ்ரீகாந்தன்), பலி (சிங்களம் - ஜி. பி. கம்) எட்டாதகனி (சிங்களம் - விபியசோம த்தம் (சிங்களம் ஆரிய வங்ஸ சந்திரஸிரி. 1 ஊர் (சிங்களம் தமிழில் ஒ. எஸ். எம். க்கிரமசிங்க தமிழில் எம். ஏ. நுஃமான்). லியனகே தமிழில் நீள்கரை நம்பீ) ஒரு மார்டி லார்னி, தமிழில் பெரி சண்முக ரில் குறிப்பிடத் தக்க சிலவாகும்.
இதழ்களில் பல குட்டிக் கதைகள் வன் (அடிக்கல், குறுங்கதைகள் ஆறு), சிவலிங்கம் (சனங்கள்), சாந்தன் (சுரண்டல், தக்க குறுங்கதைகளாம்.
யல்.
தியவர்களின் பட்டியலைக் கூறுவதாயின் எழுத்தாளர்களிலிருந்து இன்றைய இளம்


Page 23
எழுத்தாளர்கள் வரையில் மல்லிகையில் 8 எழுத்தாளர்களான வரதரிலிருந்து இன் வரை மல்லிகையில் எழுதியுள்ளனர். வ எஸ். அகஸ்தியர், ஈழத்துச் சோமு, சில செம்பியன் செல்வன், செ. யோகநாதன், தெ வண்ணை கே. சிவராஜா, கே. எஸ் சிவ ராஜதுரை, மாத்தளை சோமு, மா, பால தெணியான், சட்டநாதன், துரை சுப்பிர சுதாராஜ், கோகிலா மகேந்திரன், ராஜபு விஜயன், சிதம்பர திருச்செந்திநாதன், ச சுதந்திரராஜா, லெ. முருகபூபதி, நீர்கொழு கொத்தன், புலோலியூர் க. சதாசிவம், தாமரைச் செல்வி, யோகா பாலச்சந்தி பாலசுப்பிரமனியன், ப. ஆப்டீன், மாத்த எம். மன்சூர், நாகேசு தர்மலிங்கம், த. க விஜயராணி, எம். எச். எம். ஷம்ஸ், வ
ஆ இரத்தினவேலோன், செளமினி, எஸ். ! க. நவம், மல்லிகை சி. குமார், பா. ரத் மு. பஷீர், கண மகேஸ்வரன், தமிழ்ப்பி ஸஹானா, மு. புஸ்பராஜன், செந்தார ை சடாச்சரன், இ. செ. கந்தசாமி, ஆர். தயாளன், ஜவாத் மரைக்கார், மருது பாலசுப்பிரமணியம், என். சண்முகலிங்கம் தில்லைநாதன், ஆர். ராஜமகேந்திரன், செல்வரத்தினம், அன்ரனி மனோகரன், தில்லையடிச் செல்வன், ரி. தவராஜா கஸ்ஸாலி அஷ் ஷம்ஸ், பொன் பால என்ற ஒரு நீண்ட எழுத்தாளர்கள் மல்லி மல்லிகையில் எழுதியதால் பதிவாகின்ற
10.4. மல்லிகைத் தளத்தைப்
படைப்பாளிகள்.
மல்லிகையில் படைத்துள்ளார். வாழ்க்கையின் பல்வேறு வடிவங்களை நிலைமைகளையும் தன் சிறுகதைகளில் ஆழியான், இரவு நேரப் பயணிகள் என்ற
XV

சிறுகதைகளைத் தந்துள்ளனர். முன்னோடி றைய இளம் படைப்பாளியான சிவாணி ரதர், டொமினிக் ஜீவா, நந்தி, குறமகள், 1ா சுப்பிரமணியம், செங்கை ஆழியான், நளிவத்தை ஜோசப், பெரி. சண்முகநாதன், குமாரன், மு. கனகராசன், அன்னலட்சுமி சிங்கம், யோகேஸ்வரி, கணேசலிங்கம், மணியம், காவலூர் எஸ். ஜெகநாதன், ரீகாந்தன், கோப்பாய் எஸ் சிவம், கே. முருகானந்தன், திக்குவலை கமால், சி. ம்பு அ. முத்துலிங்கம், சாந்தன், மருதூர்க் கே. ஆர். டேவிட், டானியல் அன்ரனி, ரன், அ. பாலமனோகரன், ராஜேஸ்வரி ளை வடிவேலன், மலரன்பன், எம். எல். லாமணி, நற்பிட்டி முனை பளீல், அருண் டகோவை வரதராஜன், அல் அஸுமத், எச். நிஃமத், யோகேஸ்வரி சிவப்பிரகாசம், நசபாபதி அய்யர், எம். எம். நெளஷாத், ரியா, நெல்லை க. பேரன், கெக்கிறாவ க, யாதவன், கே. வி. மகாலிங்கம், மு. தியாகலிங்கம், தே. பெனடிக்ற், மு. மரர் ஏ. மஜீத், சி. பத்மராஜன், க. கன், சு. சக்திவடிவேல், பன்னீரன், வே. மொழிவரதன், ம. ந. இராமசாமி, பசு சந்திரா தியாகராசா, கிருஷ்ணகுமாரி, , எம். கே. எம். பாலரஞ்சனி சர்மா, தமார், சி. சிவாணி, எஸ். முத்துமீரான் கெயில் சிறுகதைகள் எழுதியுள்ளார்கள். 3 பெருமையைப் பெறுகின்றார்கள்.
பயன்படுத்திக் கொண்ட
வன்னிப் பிரதேசக் காட்டுக்கிராம ளயும் - சமகாலப் போராட்ட யுத்த - இவர் கொண்டு வந்துள்ளார். செங்கை தலைப்பில் மல்லிகையில் மாதாமாதம்

Page 24
தொடர்ந்து பன்னிரண்டு சிறுகதைகளா பூச்சிகள், ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன் சிறுகதைகள் மல்லிகையிலேயே வெ சிறுகதைகளான நான் ஆளப்படவே தான், இருளில் நடக்கிறோம், தொ வெளிவந்துள்ளன. மூத்த எழுத்தாளர் பச்சைப் பூக்கள், சம்பந்தப்பட்டவர்களுக் உருவாகின்றன, பதுங்கு குழி, என்பன சிறுகதைகள் சமகாலத்துப் பிரச்சின தெணியானின் படைப்புக்கள் சமகாலத் பார்க்கின்றன. நான் ஆளப்படவேண்டும் படைப்பு. படைப்பனுபவம் அச்சிறுகதை கமாலின் இருபதுக்கு மேற்பட்ட சிறுக உண்மையில் அவரை இலக்கியவுலகு என்பேன். மல்லிகையில் 1971 - இல்ல சிறுகதைகளைத் தொகுத்து விடை 1 வெளியிட்டிருக்கிறார். தென்னிலங்கை மண்வாசனையையும் திக்குவல்லைக் 4 கோகிலா மகேந்திரனின் மல்லிகைச் | சோகம் இறுகும் போது, சடப்பெ விளங்குகின்றன. சிவா சுப்பிரமணியம் எழுதியவர். பாசி படிந்த பாதையில், வருவோம், என்பன அவரின் தரமான அமரரான துரை சுப்பிரணியன் மல்லி பாக்கியம், ஒரு விவசாயி நிமிர்ந்து பார்க் தெய்வத்தின் குழந்தைகள் என்பன முருகபூபதியின் மல்லிகைச் சிறுகள் மல்லிகைச் சிறுகதைகளில் குறிப்பு அந்நியமான உண்மைகள், இடைவெள சிதம்பர திருச்செந்திநாதனின் மல்லி யாரை நோவது, ஓட்டப் பந்தயம் எ மல்லிகைக் கதைகளில் சிறந்தவை தான், சாவுக்காய் ஒரு சபதம் என்ப சிறுகதைகளாக தீர்வைப்பட்டவை, கடலுக்குள்ளான பறவை, திரைகடே கதைகளாக முயல்குட்டி, தெரியாத பச் ச. முருகானந்தனின் மல்லிகைக் க கிராமத்தின் கதை, எங்கே வாழ்ந்தா

ன தெருவிளக்கு, ஊரியான் பாதை, இரவுப் எங்களும், உப்பங்கழி அறுவடை முதலான ளிவந்தவையாகும். தெணியானின் சிறந்த ண்டும், எல்லாம் மண்தான், கரை ஒன்று Tழும்பு முதலியன மல்லிகையில் தான் நந்தியின் சிறந்த சிறுகதைகளான துப்பல், கு, சரஸ்வதியின் வேண்டுகோள், கேள்விகள் மல்லிகையில் வெளிவந்துள்ளன. நந்தியின் னகளைக் கலைத்துவமாகச் சுட்டி நிற்க, து வாழ்வியல் சாதியத்தின் இறுக்கத்தையே ம் என்பது ஒரு அற்புதமான தெணியானின் தயில் நன்கு விழுந்துள்ளது. திக்குவல்லை தைகள் மல்லிகையில் வெளிவந்துள்ளன. | அறிவதற்கு மல்லிகையே காரணமாயிற்று பிருந்து 1944 - வரை வெளிவந்த இருபது பிழைத்த கணக்கு என்றொரு தொகுதியாக 5 முஸ்லீம் மக்களின் பேச்சு வழக்கையும் கமாலின் சிறுகதைகள் கொண்டிருக்கின்றன. சிறுகதைகளில் மிகச் சிறந்தவையாக ஒரு பாருள் என்று நினைத்தாயோ?, என்பன - மல்லிகையின் முதலாவது இதழிலிருந்து வரப்பு ஏன் உடைந்தது?, வெளிச்சத்துக்கு | சிறுகதைகளாகவுள்ளன. அண்மையில் கையில் எழுதிய பல கதைகளில் வள்ளம், க்கிறான், ஓர் இயக்கமும் ஒரு காரியதரிசியும், 1 நல்ல சிறுகளைகளாகவுள்ளன. லெ. தெகளில் கனவுகள் ஆயிரம், சாந்தனின் பிடத்தக்கனவாக தமிழன், இராக்குருவி, ரி, நிரூபணம், இழப்பு, குமிழிகள் என்பனவும், கைச் சிறுகதைகளாக அகதிகள் முகாம், ன்பனவும், காவலூர் எஸ். ஜெகநாதனின் பயாக பழைய வார்ப்புகள், மூட்டத்திலே னவும், சி. சுதந்திரராஜாவின் மல்லிகைச் நிர்வாண பூமியின் கோவணதாரிகள், லாடி என்பனவும், சுதாராஜின் மல்லிகைக் தகங்கள், யாரோ ஒருவன், கனிவு என்பனவும், தைகளில் சிறந்தவையாக தந்திரம், ஒரு லும், புதிய பரிமாணங்கள் என்பனவும், ப.
xix

Page 25
ஆப்டீன் மல்லிகைச் சிறுகதைகளாக ஊன்று செக்குமாடுகள், முரண்பாடுகள் என்பனவும் 6 வரதரின் தென்றலும் புயலும், கடவுள் இருக்க உடம்பொடு உயிரிடை நட்பு ஆகிய சிறுக பணச் சடங்கு, வம்சச்சரடு, மண்ணின் உற செடிகள் பூக்கின்றன ஆகிய சிறுகதைககை இவற்றினைவிட, சர்ப்பூவியூகம் (செம்பியன் கனகராசன்), பருந்துகள் பறந்து கொண்டிருக் ஆச்சி (ராஜஸ்ரீகாந்தன்), ஒரு போஸ்ட் மாஸ்ட (தெளிவத்தை யோசெப்), தார்க் கொப்புளங் (ஆ. இரத்தினவேலோன்), தண்டனை (க. சட் யோகநாதன்), முதலானவை மல்லிகைக்குப்
11. தொகுப்பு முறை:
19966 இலிருந்து மில்லேனியம் (2000) வன வெளிவந்திருக்கும் ஏறத்தாழ 700 மேற்பட்ட தேர்ந்தெடுப்பதற்கு பின்வரும் அளவு கோலிை
1. கலைத்துவமான முழுமையான உன்னத 2. வினைத்திறமையாக எழுதப்பட்ட தரமான 3. படித்து முடிந்ததும் மனதில் ஓர் உணர்ச் 4. அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் விடிவி 5. உருவம், உத்தி, உள்ளடக்கம், மொழிநடை
ஒன்றையோ சிலவற்றையோ சிறப்பாகக் மண்வாசனையையும் யதார்த்தத்தையும் சிறந்த படைப்பாளிகளாகத் தம்மை இனங் சிறுகதைகள்.
6.
இந்த அளவுகோல்களின் அடிப்படைய நூற்றியிரண்டு என்னால் தெரிவு செய்யப்ப சிறுகதைகள் ஐ ந் து படைப் பாளிக சிறுகதைகளாகவிருந்ததால் அவை தவிர்க்க சிறுகதைகள் பிரசுரத்திற்குரியவையாகத் சிறுகதைகள் மல்லிகைப் பந்தலின் முதற் ஏனையவை தொடர்ந்து ஒரு தொகுதியாக ெ
இத் தொகுதி பூரணப் படுவதற்கு எனக்கு நன்றியுடன் நினைவு கூர்வது அவசியமாகும். ம கிளை முகாமையாளராக ஓய்வு பெற்ற நண்
XX

கோல், சுரங்கப்பாதை, பந்தல் கட்டும் விளங்குகின்றன. மூத்த எழுத்தாளர் றாரா?, பொய்மையும் வாய்மையும், தைகளையும், டொமிக் ஜீவாவின், வுகள், உவர்த் தரையில் களைச் சாயும் மல்லிகையில் தந்துள்ளனர். ன் செல்வன்), சவப் பெட்டி (மு. கின்றன (டானியல் அன்ரனி), ஜேன் ர், (பா. ரத்நசபாபதி அய்யர்), பந்து கள் (கே. விஜயன்), அன்னதானம் நாதன்) சின்னமீன் பெரியமீன் (செ. பெருமைதரும் சிறுகதைகளாம்.
மரயிலான 271 மல்லிகை இதழ்களில் சிறுகதைகளில் சிறந்தவற்றினைத் னயே இங்கு பயன்படுத்தியுள்ளேன்.
ச் சிறுகதைகள் 1 சிறுகதைகள், சியை எஞ்சவிடும் சிறுகதைகள்
ற்கு வழிசமைக்கும் சிறுகதைகள். -, பாத்திர வார்ப்பு ஆகிய பண்புகளில் கொண்டிருக்கும் சிறுகதைகள், சிறப்பாகக் கொண்ட சிறுகதைகள். காட்டிக் கொண்ட படைப்பாளிகளின்
பில் மல்லிகைச் சிறுகதைகளில் ட்டன. அவற்றில் முப்பத்தெட்டுச் ளின் ஒன்றிற் கு மேற் பட்ட ப்பட்டு இறுதியாக அறுபத்திரண்டு தெரிவாகின. அவற்றில் முப்பது றொகுதியாக வெளிவருகின்றன. வளிவரும் என நம்புகின்றேன்.
உதவிய ஒருவரை இவ்விடத்தில் க்கள் வங்கியின் ஊர்காவற்றுறைக் பன் சண்முகம் பாலசுந்தரம், தான்

Page 26
விருப்புடனும் மிக அவதானமாகவும் சே என்னிடம் இல்லாதனவற்றினை என் ( இத்தொகுதி வெளிவருவது சாத்தியமே வீண் போகவில்லை. தன் யாழ்ப்பாணப் அனைத்தும் வன்செயலால் அழிந்த எவரோ ஒருவரிடம் மல்லிகை இதழ்க என்னிடம் அவர் கூறினார். அந்த வா சண்முகம் பாலசுந்தரம் நல்லதொரு சு இல்லை என்பேன். இனிய அந்நண்பருக்
இத்தொகுதியைத் தொகுத்துத் தரு! ஆசிரியர் டொமினிக் ஜீவாவையும் பெரும்பாலானவற்றினைத் தன் கையி திரு. சந்திரசேகரம் அவர்களையும் நன் ஒரு வார்த்தை - மல்லிகையில் தம் பன தம் சிறுகதைகள் இடம் பெறா உரிமையுடையவர்கள். ஏனெனில் மல் என் பார்வைக்குக் கிட்ட வில்லையென் இரசனைக்கும் ஏற்றதாக இத்தொகுதி காணில் அறியத்தரில் வருங்காலத்தில்
హరికం

கரித்து வைத்திருந்த மல்லிகை இதழ்களில் தெரிவிற்குத் தந்து உதவியிருக்காவிடில் யில்லை. டொமினிக் ஜீவாவின் நம்பிக்கை பணிமனையிலிருந்த மல்லிகை இதழ்கள் போது, எங்கோ ஏதோவொருவிடத்தில், ள் நிச்சயம் இருக்கும் என ஒரு தடவை ர்த்தைகள் மெய்ப்பட்டு விட்டன, நண்பர் வைஞன். அவரிடம் இலாத அரிய நூல்கள் கு மல்லிகைச் சமூகம் கடமைப்பட்டுள்ளது.
மாறு என்னைக் கேட்டுக் கொண்ட மல்லிகை , வெளிவந்த மல்லிகை இதழ்களில் னால் அச்சுக் கோர்த்து ஒழுங்குபடுத்திய றியுடன் நினைவு கூர்கின்றேன். நிறைவாக டட்புக்களை அரங்கேற்றிய எழுத்தாளர்கள் மைக்கான நியாயத்தைக் கேட்கும் லிகையின் 271 இதழ்களில் 28 இதழ்கள் எபதனலாகும். கூடியவரை என் சக்திக்கும் யைத் தேர்ந்தெடுத்துள்ளேன். குறைகள் ம் திருத்திக் கொள்ள வாய்ப்பாகும். நன்றி.
Xxi

Page 27
டொமினிக் ஜீவா அவர்களின் பவள விழா (27-06-2002)
ஞாபகார்த்தமாக இத் தொகு வெளியிடப் படுகின்றது.
\\i


Page 28
உள்6
00 - 3 சு + ம :)
ஆகுதி
1 - சீதனம்
- வரதர் ........ ஷணம்
- டொமினிக் 3 பெற்ற தாயும் பிறந்த நாடும் - எஸ்.
பதுங்கு குழி
- நந்தி
- ஈழத்துச் சே 6 சமுதாயக் கருணை - குறமகள்... 7 ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்கள் 8 சர்ப்ப வியூகம் - செம்பியன் 9 - சின்ன மீன் பெரிய மீன் - செ. யோ! 10 பொட்டு - தெளிவத்ன
வள்ளம்
- துரை சுப்பி 12 வெளிச்சத்துக்கு வருவோம் - சிவா. 13 நான் ஆளப்பட வேண்டும் - தெணிய 14 தண்ணீர்த் தொட்டி - மா. பாலசி
உலா
- க.சட்டநாத 16 தமிழன்
- சாந்தன் .... 17 தெரியாத பக்கங்கள் - சுதாராஜ் 18 மனதையே கழுவி - கோகிலா ம
XXi

ளே.......
ஜீவா. புகஸ்தியர்.
சாமு
5 8 2 3 ம ம க 8 .
தம் - செங்கை ஆழியான். - செல்வன்.
88
104
கநாதன்.
த ஜோசப்... ரமணியன் சுப்பிரமணியம் பான். ங்கம்.
114
118
125
A'
134
146
152
கேந்திரன்...
161

Page 29
19 சிறு தீப்பொறி மூண்டு பெரு
நெருப்பாக எரியும் -எம்.எல்.ஏ சமாந்தரங்கள்
- முருகபூப் 21 இலந்தைப் பழத்துப் புழு
- நீர்கொழு 22 வெறும் மனிதன் ஒருவனின் மரண 23 தரை மீன்கள்
- ச.முருகா 24 புழுதிகள் போர்த்திய புனிதங்கள் - 25 ஊறிய உணர்வுகள் வழிந்து ஓடு
- பா.ரத்நள் 26 நீறு பூத்த.... - காவலூர் 27 வட்டத்திற்கு வெளியே... - ப. ஆப் 28 பாம்பாட்டி
- நாகேசு த 29 அந்த அஸ்தமனங்கள் இந்த அருகே
- தாமரைச் 30 கடவுள் ஒருவனல்ல - கே. ஆர். டேம்

ம்.மன்சூர் ..
170
182
188 195
ம்பூர் முத்துலிங்கம் ம் - டானியல் அன்ரனி... எந்தன்.
திக்குவல்லை கமால் ..
202
210
பகின் றன
215
பாபதி அய்யர் ... எஸ். ஜெகநாதன் .. டீன் , ர்மலிங்கம் ணாதயங்கள் செல்வி. விட்
231 239
245
255
Nil'

Page 30
சீத
இரவு எட்டு மணியிருக்கும். சாப்பு கொண்டிருந்த கந்தையாபிள்ளை தலை
அவர் 'தம்பி' என்றது அவரது தமிழ்வேந்தனை. அவனும் அவருடன் கொண்டிருந்தான்.
தமிழ்வேந்தன் தலை நிமிர்ந்து தகப் என்ற விசாரிப்புத் தெரிந்தது.
'தம்பி, உனக்கு அருட்செல்வத்த கேட்டார் கந்தையாபிள்ளை.
தமிழ்செல்வன் ஒரு நிமிஷம் நிதானித் தன் மனத்திலே இருத்தினான். அவன் தலையைச் சரித்து ஓரக் கண்ணால் - அந்தச் சிரிப்பில் கிறங்கிப் போன தமிழ்
அவனுடைய முகத்தையே பார்த், என்ன தம்பி, அந்தப் பெண்ணை 2 கேட்டார்.

னம்
-வரதர்
பாட்டு மேசையில் இடியப்பம் சாப்பிட்டுக் லயை நிமிர்த்தி 'தம்பி' என்றார்.
மகன் - ஒரே ஒரு செல்வ மகன் கூட இருந்து இடியப்பம் சாப்பிட்டுக்
பனாரைப் பார்த்தான். பார்வையில் 'என்ன?'
ாரின் மகளைத் தெரியுந் தானே?” என்று
து, அருட்செல்வரின் மகள் சுடர்விழியைத் மனத்துள் புகுந்த சுடர்விழி. மெல்லத் அவனைப் பார்த்து அழகாகச் சிரித்தாள். செல்வன் சற்றே மௌனிக்க -
துக் கொண்டிருந்த கந்தையாபிள்ளை, உனக்குத் தெரியாதா?' என்று மீண்டும்

Page 31
வாயில் அசைத்த உணவை 6 விழிதானே? நன்றாகத் தெரியுமப்பா!” எ
'நல்ல வடிவும், குணமும், அறிவு மகள். அவருடைய சொத்து முழுவது
தமிழ்ச் செல்வனுக்கு விஷயம் விள ஒரு கிளுகிளுப்பு. 'ஓ! சுடர்விழி எனக்க ஒரு உணர்வில் திளைத்த அவன், . விஷயமப்பா?” என்று சிரித்தான். அசட்
கந்தையாபிள்ளை சொன்னார்: 'அ உன்னைக் கேட்டிருக்கிறார். சாதகப் !ெ பட்டணத்தில் அவருக்கு ஒரு வீடு வாடகைக்குக் கொடுத்திருக்கிறாரென்று கணக்கில் முதல் போட்டிருக்கிறார்.... பிடிக்காமல் போகும்? இருந்தாலும் உல சொல்வதாகச் சொல்லியிருக்கிறேன்.
கந்தையாபிள்ளை சொல்லிக் கொ இதயம் முழுவதும் சுடர்விழி நிறை அப்பாவுக்கு அடங்கிய பிள்ளையாகப் கேட்கிறீர்கள் அப்பா? நீங்கள் பார்த்து
கந்தையாபிள்ளைக்கு நிம்மதி. அ லட்சங்களும் இப்போதே தங்கள் வீட்டுக் ஆனாலும், 'சே, பணம் மட்டும் தானா? இயலாது' என்றும் நினைத்துக் கொல
கந்தையாபிள்ளை அரச உத்தியோகத் ஒரே மகன் தமிழ்ச் செல்வன் ஒரு பட்டத தேடிக் கொண்டிராமல், குடும்ப நண்பர் கடமையாற்றுகிறான். அரசாங்கத்தில் கி அதிகமாகவே வருமானம் கிடைக்கிறது அமைந்தவன்தான் தமிழ்ச்செல்வன்.
யாழ்ப்பாணத்தில் இருந்து சுமார் பத் வீடு இருக்கிறது. இது பொன்னால்

பிழுங்கிவிட்டு தமிழ்ச்செல்வன் 'சுடர் ன்றான்.
முள்ள பெண். அருட்செல்வருக்கு ஒரே பம் அவளுக்குத் தான்!'
ங்கிவிட்டது. அவனுடைய உள்ளத்தில் பா!' ஏதோ வானத்தில் உயர்வது போன்ற அதைக் காட்டிக் கொள்ளாமல், 'என்ன டுச் சிரிப்பு!
ருட்செல்வத்தார் அந்தப் பெண்ணுக்கு பாருத்தம் நன்றாக அமைந்திருக்கிறது... இருக்கிறது. மாதம் எழுநூறு ரூபா | கேள்வி. அடைவு கடையிலும் லட்சக்
அந்தப் பெண்ணை ஆருக்குத்தான் எனை ஒரு சொல் கேட்டுவிட்டு முற்றுச்
ண்டே போக, இங்கே தமிழ்செல்வனின் ந்து போனாள். அவன் மிகவும் நல்ல. பதில் சொன்னான். 'என்னை என்ன எல்லாம் திருப்தியென்றால் சரிதான்!'
நட்செல்வரின் பட்டணத்து வீடும், சில கு வந்து விட்டதுபோலக் குதூகலித்தார்.
அந்தப் பெண்ணைத் தேடியும் பிடிக்க அன்டார்.
இதிலிருந்து ஓய்வு பெற்றவர். .வரு ைடய டாரி. ஆனாலும் அவன் அரச உத்தியோகம் ஒருவரின் தொழிலகத்தில் நர்வாகியாகக் "டைக்கக் கூடியதை விட இங்கே சற்று -- சுடர்விழிக்கு ஏற்ற தோற்றமும் அறிவும்
து மைல் தூரத்திலுள்ள பொன்னாலையில் லெ கிழக்கில். அருட்செல்வரின் வீடு

Page 32
பொன்னாலை மேற்கில். வீட்டோடு வீடுகளுக்குமிடையில் தூரம் கூட இ விழியைத் தமிழ்ச்செல்வன் அறிவான்.
1955ம் ஆண்டு சித்திரை மாதம்.
ஒரு நாள் இரவு பத்து மணியிருக் உறங்கத் தொடங்கியிருந்தது. அருட் யோசித்துக் கொண்டிருந்தார். அப்படி
“ஐயா! ஐயா!” என்று யாரோ ெ அருட்செல்வர் எழும்பி 'லைட்'டைப் 6 என்று யோசித்த படி எழுந்து முன் ( இருக்கிறது. ஆட்களைத் தெரியாமல் நினைத்துக் கொண்டே ஹோல் லை! ஒரு தலை தெரிந்த மாதிரியிருந்தது.
'ஓ! படலை பூட்டியிருக்கிறது. போலிருக்கிறது”
'ஆரது?'' என்ற அவர் குரல் தொ அதற்குள்.
'டேய்! எங்கே பார்க்கிறாய்? சத்த. குரல் வலது பக்கச் சுவர் யன்னலிலி
அருட்செல்வர் குரல் வந்த பக்க
யன்னலூடாக ஒரு நீண்ட துப் என்ன செய்வது என்று அவர் யோசி
'டேய்! சத்தம் போடாமல் முன் கத என்று ஒரு கட்டளை இடது பக்கச்
அருட்செல்வர் இடது பக்கம் ; அவரைக் குறிபார்த்து நீண்டிருந்தது
என்ன செய்வது, ஏது செய்வது

அடைவுகடையும் உண்டு. இரண்டு ப்லை. இதனால் சிறுவயதிலிருந்தே சுடர்
**
கும். பொன்னாலைக் கிராமம் அமைதியாக செல்வர் படுக்கையில் கிடந்தபடியே ஏதோ
யே அயருகிற நேரம்.
வளியே கூப்பிடுகிற மாதிரிக் கேட்டது. பாட்டார். யாராயிருக்கும் இந்த நேரத்தில்?' ஹாலுக்கு வந்தார். *ஊரில் கள்ளர் பயம் படலையைத் திறக்கக் கூடாது' என்று ட்டைப் போட்டார். முன் பக்க யன்னலில்
யாரோ மதிலால் ஏறி வந்திருக்கிறார்கள்
ண்டையை விட்டு வெளியே வரவில்லை.
ம் போட்டால் அந்த நிமிஷமே நீ பிணம்!' நந்து வந்தது. ம் திரும்பினார். அங்கே, பாக்கி அவரைக் குறிபார்த்து நின்றது. ப்பதற்கிடையில்,
வைத் திற... என்ன நிற்கிறாய்? கெதியாய்' கவர் யன்னலிலிருந்து வந்தது.
ருெம்பினார். அங்கேயும் ஒரு துப்பாக்கி
என்று தெரியாமல் திகைத்த நிலையிலும்

Page 33
அருட்செல்வர் முன் கதவை நோக்கி ந கூடாகவும் ஒரு துப்பாக்கி தம்மைக்
'பெரியவர். நாங்கள் சொல்கிற மாதி உங்களை ஒன்றும் செய்ய மாட்டோம். சுட்டுக் கதவைத் திறப்போம். பிறகு இருக்க இயலாது!” என்று முன்பக்க யாகச் சொன்னான்.
என்ன செய்கிறேனென்ற உணர்வில்
தட தடவென்று பத்துப் பதினை உள்ளே நுழைந்தார்கள்!
கதவைச் சாத்தினார்கள். முன் பக்க விளக்குகளை அனை
“உள்ளே போடா!” என்று அருட்ெ
அருட்செல்வர் மெதுவாக உள்ளே மட்டும் அவருடன் நிற்க, மற்றவர்கள் எல்லா அறைகளிலும் விளக்குகள் எரிற
'ஐயோ... அப்பா...' என்ற சுடர்விழி தணிந்தது.
'தங்கச்சி! சத்தம் போட வேண் கொப்பரையும் சுட்டுத் தள்ளி விடுவே ஒருவரையும் ஒன்றும் செய்ய மாட்டே வெளியில் வரவேண்டாம். கதவை வெ கொப்பரை ஒன்றும் செய்ய மாட்டோம். வேறை...” இப்படி யாரோ ஒருவன் 6
அருட்செல்வருக்குப் பக்கத்தில் நில எடுத்து இரும்புப் பெட்டியைத் திற!'
அருட்செல்வர் வாய் திறந்து பே என்பது போல நிமிர்ந்து பார்த்தார்.
'என்னடா பார்க்கிறாய்?' என்ற <

டந்தார். இப்போது முன் பக்க யன்னலுக் குறிபார்த்து நிற்பதைக் கண்டார். பிச் சத்தம் போடாமல் கதவைத் திறந்தால்
சொன்னது கேட்காவிட்டால் பூட்டைச் நீரும் உம்முடைய மகளும் உயிரோடு யன்னலில் நின்றவன் சற்றே 'தன்மை'
பாமலே அருட்செல்வர் கதவைத் திறந்தார்.
ந்து பேர் அவரைத் தள்ளிக் கொண்டு
பத்தார்கள்.
செல்வருக்கு ஒரு கட்டளை பிறந்தது.
[ போனார். இதற்கிடையில் இரண்டு பேர் ர் வீட்டிற்குள் ஓடினார்கள். தொடர்ந்து ந்தன.
யிென் குரல் ஓங்கி எழுந்து பின்பு மெல்லத்
டாம். சத்தம் போட்டால் உன்னையும் எம். சத்தம் போடாமல் பேசாமலிருந்தால் டாம். நீ இந்த அறைக்குள்ளேயே இரு. பளியில் பூட்டப் போகிறோம். பயப்படாதே. ஆனால் சத்தம் பேட்டாயோ... நடக்கிறது சால்வது கேட்டது.
எற ஒருவன் அவரைப் பார்த்து, 'திறப்பை
என்றான்.
சாமலே, தாம் அப்படி செய்ய மாட்டேன்
அவன், துப்பாக்கியைத் திருப்பி அதன்

Page 34
அடிப்பாகத்தால் அருட்செல்வரின் தே
'அம்மா...' என்று அருட்செல்வ
பக்கத்தில் நின்ற மற்றவன், அடித்த சும்மா இரு' என்று அவனை ஒத அந்தரத்தில் அடித்துப் போட்டான். மன்ன “ஐயா நாங்கள் ஒரு இயக்கத்தைச் சேர் உயிரையும் கூடப் பொருட்படுத்தாமல் கொண்டிருக்கிறோம். ஆயுதங்கள் வ பணம் தேவைப் படுகிறது. எங்கள் உங்களிடம் கொள்ளையடிக்க வரவில்ல தேவைப் படுகிறது. பணம் வைத்திருக்க எடுத்துக் கொள்வதைத் தவிர எங்க சிறிய சொற்பொழிவே நடத்தினான்.
ப6
'தம்பி, நீங்கள் சொல்வதை ஒப்புக் பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நகை முழுவதும் ஊரவர்களுடையது
விட்டு விடுங்கள்.'
“சரி, சரி இரும்புப் பெட்டியைத்
விவாதத்துக்கு அங்கே இடமில்ல
அருட்செல்வர் திறப்புகளை எடுத்
இரண்டு பேர் அவரோடு நிற்க. 6 இருந்த எல்லா வற்றையும் ஒரு சாக
தம்மோடு சற்றே பண்போடு டே நகைகள்...' என்று இழுத்தார் அருட
“ஐயா, உங்களிடம் மட்டும் எடுப்பு எங்கள் விடுதலைப் போருக்கு உதவிய ஒன்றும் திருப்பிக் கொடுக்க வேண்ட
நகைகளையும் பணத்தையும் மூ அறையினுள் தள்ளிப் பூட்டினார்கள்.

ள்மூட்டில் இடித்தான்.
i துடித்துப் போனார்.
வனின் துப்பாக்கியைத் தள்ளி நீ கொஞ்சம் க்கி விட்டு, 'பெரியவர், அவன் ஏதோ த்துக் கொள்ளுங்கள்” என்றான். தொடர்ந்து, ந்தவர்கள் எங்களுடைய சுக வாழ்வையும் இந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடிக் ாங்க எங்களுக்குப் பெருந்தொகையாகப் டைய சொந்தத் தேவைக்காக நாங்கள் லை. விடுதலைப் போராட்டத்துக்குப் பணம் றெ எங்கள் மக்களிடம் அதை எப்படியாவது ளுக்கு வேறு வழியில்லை!'' என்று ஒரு
5 கொள்கிறேன். நீங்கள் என்னிடமிருக்கும் ஆனால் இரும்புப் பெட்டியில் இருக்கிற து. நம்பிக்கைச் சொத்து. அவைகளை
திற முதலில்!' - இது முதலாமவன்.
லெ.
து வந்து இரும்புப் பெட்டியைத் திறந்தார்.
வறு இரண்டு பேர் இரும்புப் பெட்டியுள் க்கில் எடுத்துப் போட்டார்கள்.
சியவனைப் பார்த்து, 'தம்பி, ஊரவரின் செல்வர்.
து நியாயமில்லை. ஊரவர்கள் எல்லாருமே சதாக இருக்கட்டும். நீங்கள் அவர்களுக்கு டாம்' என்று 'பண்பான' பதில் வந்தது.
ட்டை கட்டியதும், அருட்செல்வரை ஒரு

Page 35
'விடியும் வரை ஒரு சத்தமும் பே இங்கே நிற்பான். சத்தம் கேட்டதோ... அ. தொடர்ந்து அவர்கள் வெளியேறும் சத்த
* *
'எல்லாம் முடிந்து விட்டது! என்னை கொன்றிருக்கலாம்.... அடைவு வைத்த மறுமொழி சொல்லப் போகிறேன்...' அரு
இது நடந்து இரண்டு கிழமைக்கு
அயலவரான திருநீலகண்டர், கந்தை
“என்ன கந்தையாபிள்ளை, அருட்செல் இனி எதற்காகத் தம்பியின் திருமணத்தை
'அதுசரி திருநீலர், அருட்செல்வரிடம் வீட்டைத் தவிர? தம்பியின் அந்தஸ்து செய்வம்' என்றார் கந்தையாபிள்ளை.
'நீங்கள் பெரிய மனிதர். அப்படியொ வரும் போகும். அந்தப் பெண்ணைப்
அல்லாமலும் பேசி முற்றாக்கின விஷயம் பண்ணும்.
'யோசிப்பம் திருநீலர், பின்னேரம் தம் முடிவு சொல்கிறேன்.
**
'தம்பி, அருட்செல்வரின் நிலைமை அவருடைய பட்டணத்து வீடு இருக் இன்றைக்கு ஏழெட்டு லட்சம் பெறும். டே விடாமல் செய்வோமென்றுதான் யோசிக்கி
'நீங்கள் சொல்வது சரியப்பா. நீங்கள்

பாடக் கூடாது. எங்களில் ஒரு ஆள் வ்வளவு தான்' என்ற எச்சரிக்கையைத் ம் அருட்செல்வருக்குக் கேட்டது!
ஏன் உயிரோடு விட்டார்கள்? என்னையும்
அத்தனை பேருக்கும் நான் எப்படி நட்செல்வர் அரை உயிரில் குமுறினார்.
ப் பின்னர் ஒரு நாள் -
-யாபிள்ளையின் வீட்டுக்கு வந்தார். அவரின் நிலைமை இப்படியாகிவிட்டது...
க ஏன் ஆறப் போடவேண்டும்?...'
இனி என்ன இருக்கிறது. பட்டணத்து பக்கு அது போதுமே? யோசித்துச்
ல்லாம் பேசக் கூடாது. காசு பணம்
போல ஒரு பெண் கிடைக்குமா? 5. இதற்காக நிறுத்தினால் ஊர் பகிடி
பியும் வரட்டும். யோசித்து நாளைக்கு
- பெரிய பரிதாபம், காசு போனாலும். கிறது. இல்லை இல்லையென்றாலும் பசி எல்லாம் பொருந்தின சம்பந்தத்தை றேன். நீ என்ன நினைக்கிறாய்?'
சரி என்றால் எனக்கு மறுப்பில்லை!'

Page 36
இரண்டு நாள் கழித்து'தம்பி, விஷயம் கேள்விப் பட்டாயே கதை தான்.காலையில் திருநீலர் வந் பெண்ணுக்கு ஒரு சொத்தும் இல்லைப்
செய்யப் போகிறார் தெரியுமோ?'
“என்னப்பா, என்னவாம்?'
'பட்டணத்திலிருக்கும் அவருடைய வைத்தவர்களுக்கு நட்ட ஈடு கொ நிச்சயமாகிவிட்டதுதானே என்ற துணி துணியோடு அனுப்பி வைக்கலாமென்று திருநீலரிடம் அடித்துச் சொல்லி விட்டேன வேண்டாம் என்று. உனக்கு இதிலும் பா.
“அப்பா!” என்று சற்று உரத்த குரல்
மகனின் குரலில் தெரிந்த ஒரு 6 கந்தையாபிள்ளை, பேசுவதை நிறுத்தி நிய
'அப்பா! நீங்கள் என்ன வார்த்தை சொ சொன்னது போல. அருட்செல்வர் அ கொடுக்காமலே விடலாம். அதற்கு ஒ அப்படியிருந்தும்
... அப்படியிருந்தும் கூட, தன்னை நட்ட ஈடு கொடுக்க வேண்டுமென்று நி
அப்பா! அப்படிப் பட்ட அந்த மனிதருக் சொல்லி அனுப்பினீர்கள்? சுடர் விழி நல்ல ( அப்பா மிக மிக உயர்ந்து விட்டார். அ செய்வதற்கு நான் கொடுத்து வைத்திய போய் எங்களுக்குச் சம்மதம் என்று சொல்
மகனுடைய பேசாத பேச்சைக் கேட திகைத்து மௌனித்தார். பிறகு, 'சரி தம்பி எழுந்து நடந்தார்.

பா? உலக்கை தேய்ந்து உளிப்படியான து சொன்னவர். கடைசியில் அந்தப் போலிருக்கிறது. அருட்செல்வர் என்ன
வீட்டை விற்று, தன்னிடம் அடைவு டுக்கப் போகிறாராம். திருமணம் வில் அந்தப் பெண்ணை உடுத்த நினைத்து விட்டார் போலும்!... நான் ர், 'இனி இந்தச் சம்பந்தக் கதை பேச எக்க....'
ல்ெ இடைமறித்தான் தமிழ்ச்செல்வன்.
வகத்தால் சற்றே அதிர்ந்து போன மிர்ந்து பார்த்தார்.
ல்லிவிட்டீர்கள்? இயக்கப் பொடியன்கள் டைவு வைத்தவர்களுக்கு ஒன்றும் ரு வித நியாயமும் இருக்கிறது.
நம்பி அடைவு வைத்தவர்களுக்கு னைக்கிறாரே அந்தப் பெரிய மனிதர்! கா நீங்கள் இப்படி ஒரு வார்த்தை பண் தான். அதை விட அவளுடைய வருடைய பெண்ணைத் திருமணம் க்க வேண்டும். அப்பா இப்போதே கலிவிட்டு வாங்க...
டு, கந்தையாபிள்ளை ஒரு கணம் . நான் போயிட்டு வருகிறேன்' என்று
24வது ஆண்டு மலர்
ஜனவரி - 1989

Page 37
ஷ
குறுக்குத் தெருவை வெட்டிக் பக்கமாகத் திரும்பி அந்தப் பிரதான போது, வீதி முனையில் இருந்த கோவி
'முருகா!' என மனதிற்குள் ஒரு ; ஒரு கணம் கைகள் இரண்டையும் கடந்து செல்லும் போது - சற்ற அப்பொழுதுதான் அவருக்கு இன்ை திடீரென வந்தது. காருக்கு முன் சீட்டி மகனைத் திரும்பிப் பார்த்தார். 'நகு நேரம் கடையிலை என்னோடை ! வேலையிருக்கு. கணக்குப் பிள்ளையும் நேற்றுச் சொல்லிப் போட்டுப் போனவர். கொண்டு வந்தனான்...' என்றார்.
நகுலேஸ்வரன், தான் இது வரை இல்லையா என்பதை இவரால் அனும் படிப்பை முடித்து ஒரு வருடம்

ணம்
-டொமினிக் ஜீவா
- கடந்து, முச்சந்தி முனையில் வலப் வீதிக்குக் காரைத் திருப்பிச் செலுத்திய லில் மணியோசை 'கணீரெனக் கேட்டது.
தடவை சொல்லிக் கொண்டார் சோமநாதன்.
கோர்த்திணைத்து - கோயிலைக் கார் வத் தூக்கிக் கும்பிட்டுக் கொண்டார். றக்கு வெள்ளிக் கிழமை என்ற ஞாபகம் டல் பக்கத்தே மௌனமாக உட்கார்ந்திருந்த லேசு கடையைத் திறந்ததும் கொஞ்ச இரு. எனக்கு இண்டைக்குக் கனக்க இண்டைக்கு நேரஞ் செல்ல வாறனெண்டு அதுதான் உன்னைக் கையோடு கூட்டிக்
சொல்லிக் கொண்டு வந்ததைக் கேட்டானா சனிக்க முடியவில்லை. பட்டதாரிப் பையன். கி விட்டது. வீட்டில் சும்மா குந்திக்

Page 38
குந்தியிருப்பது தான் படித்ததற்கு வேர் அவருக்கு விருப்பமில்லை. அவா நகுலேஸ்வரன் எந்த விதமான ஆசா ஒரு மனநிலை உணர்வுள்ளவன். வீட்ட இருந்தாலும் அந்தத் தனிப்பட்ட சதி பிடிப்பதுமில்லை. தனது உண்ை கொண்டதுமில்லை.
வீட்டில் தனித்துக் குந்தியிருந்த நிலையத்திற்கு அழைத்து வந்து தொழ போதித்து வைக்கலாம் என்ற அருட்டு காரில் தனது கடைக்கு அழைத்துக்
பிரதான வீதியில் நாற்சந்திசந்திக்கும் காரை நிறுத்தி விட்டு இறங்கினார் அ
விட்டு இறங்கிக் கொண்டான்?
கார்க் கதவில் ஒரு கையும், இடு அவர். நிமிர்ந்து பார்த்தார். எட்டி நீள விளம்பரப் பலகையை நோட்டமிட்டார். " கொட்டை எழுத்துக்கள் அழகான ஆங் ஒரு மூலை மூளிப்பட்டது போலச் சி
சோமநாதனுக்கு நேற்றைய எரிச்சல் படர்ந்தது.
முன்னால் பிரபலமான பெரிய கண் இருந்து இராட்சத லொறிகளில் எல்லாம் முன்னர், கண்ணாடி இறக்கிய லொறில் தேடுகையில் இசக்கு பிசக்காக இவரது மூலையைப் பதம் பார்த்து விட்டது. ! நிலையில் இரண்டு நாட்களாகக் காட்சி
அதைப் பார்க்கப் பார்க்கச் சோம் பக்கத்தே பேசாமல் மகன் நிற்பதைப் பார் செய்தது.
'என்ன தம்பி பேசாமல் கொள்ளா

லை. படித்த பொடியனைச் சிரமப் படுத்த னாரு போக்கு தனிப் போக்குடைய பாசங்களுக்கும் உட்படாதவன் போன்ற டல் செல்லப் பிள்ளை. ஒரேயொரு மகன். லுகையைப் பாவித்து அவன் அடம் மையான உணர்வுகளைக் காட்டிக்
வனை எப்படியாவது தனது தொழில் பில் நுட்பங்களையாவது தற்காலிகமாகப் னர்வில் தான் இன்று காலை அவனைக் கொண்டு வந்திருந்தார் சோமநாதன்.
ம் முனைக்குச் சமீபமாகத் தெருவோரம் அவர். கூடவே நகுலேஸ்வரனும் காரை
இப்பில் மறு கையுமாகக் காட்சி தந்தார் முள்ள அந்த ஸ்தாபனத்தின் வடிவான சோமநாதன் அன்ட் சன்' என்ற மூவர்ணக் கிலத்தில் பளிச்சிட்டன. விளம்பரப் பலகை
தைந்து காட்சி தந்தது. 5 இன்றும் மனதிற்குள் கிளை விட்டுப்
ணாடி விற்பனவு நிலையம். கொழும்பில் கண்ணாடி வரும். இரண்டு நாட்களுக்கு யொன்று வெட்டித் திரும்பிப் போக வழி ப கடையின் விளம்பரப் பலகையின் ஒரு விளம்பரப் பலகையே மூளியாக்கப் பட்ட 7 தந்து வருகின்றது.
தாதன் நெஞ்சில் எரிச்சல் வியாபித்தது. க்க மன எரிச்சல் இன்னம் அதிகரிக்கவே
மல் நிக்கிறாய்? இந்தா துறப்பு. போய்க்

Page 39
கடையைத் திறவன்' என எரிச்சலை
மிக எச்சரிக்கையுடன் மென்று விழுங்கி பையில் கையில் தொங்கிக் கொண்டி மகனிடம் நீட்டினார். சோமநாதன். படி மனமுடைந்து விடக் கூடும் என்ற மனப் அவனை முதன் முதலில் வியாபார வந்திருக்கிறார். எனவே சுமுகமான ( ஆமப் பூட்டுத் திறாங்குக்குள் பூ ன கொண்டு ஆமைப் பூட்டுக்களைத் திற
வைத்தார்.
'நகைகள் அடைவு பிடிக்கத் பலகைக்குக் கீழே கரும்பலகை நிற பட்டிருந்த வாசகங்களை முதன் முதலி பள்ளிக் கூடச் சிறு குழந்தை மனப் கொண் டே திறப்புக் கோர்வைகளை நகுலேஸ்வரன்.
சோமநாதனிடம் ஒரு சிறப்பம்சம் இ வெளியிலும் இருக்கலாம். தலை பே கடைப்படி ஏறிவிட்டால் எந்தப் பிரச்சிை கடைப் படிக் கட்டுகளுக்கு வெளியே தவிர வேறு உணர்வுகளே அவரிடம் அவைகளை அவர் என்றுமே அனுமதி
தகப்பன், தகப்பனுடைய தகப்பன், ; பரம்பரை பரம்பரையாக மூன்று நான் வளர்ந்து வந்திருக்கின்றது. தொடர்ந்து செழுமையும் செல்வாக்கும் ஐகவரியங்க காரணமே இவரது முன்னோடிகளில் சோமநாதனுடைய அசைக்க முடியாத பவுத்திரமான நம்பிக்கைகளை ஒரு நம்பித்தான் இன்றுவரை இதில் உழை
தன்னுடன் இந்த அடைவு - வட்டி என்ற அடிப்படப் பயம் அவரது ம மகனின் படிப்பைப் பார்த்தே அவர் ப

வார்த்தைக்குள் உட் புகுந்து விடாமல் க் கொண்டே சொன்னார். சிறிய, காக்கிப் நந்த திறப்புக் கோர்வைகளை எடுத்து
த்த பொடியனைக் கோபித்தால் அவன் பயம் அவருக்கு. அத்துடன் அன்றுதான் நிமித்தமாகத் தன்னுடன் அழைத்து தரலில் மீண்டும் சொன்னார்: 'பூக்காரன் வத்திருக்கிறான். அதையும் எடுத்துக் ' என முதல் ஆலோசனையும் சொல்லி
தத்துவம் பெற்றவர்' என விளம்பரப் த்தில் வெள்ளை எழுத்தில் பொறிக்கப் ல் எழுத்துக் கூட்டி வாசித்துப் பார்க்கும் பாக்கில் அதை மனதிற்குள் வசித்துக் ளத் தகப்பனிடமிருந்து வாங்கினான்
நந்தது. ஆயிரம் பிரச்சினைகள் வீட்டிலும் பாகிற காரியங்கள் கிடக்கலாம். ஆனால் னயுமே அவரை அண்டி விட முடியாமல் ப நின்று விடும். கடமை உணர்வைத் - தலை காட்டத் தயங்கிப் போய்விடும். ப்ெபதுமில்லை.
தகப்பன்... இப்படியே கொடி கொடியாக... த தலைமுறைகளுக்கு மேல் செழித்து து இந்தத் தொழிலில் இவர்கள் பரம்பரை -ளும் பெற்றும் திகழ்வதற்கு அடிப்படைக் -ன் சலியாத உழைப்புத்தான் என்பது நம்பிக்கை. தனது முன்னோர்கள் பற்றிய | போதனையாகவும் வழிநடத்தலாகவும் மத்து வருகின்றார் அவர்.
டத் தொழில் “ஷீணித்துப் போய் விடுமோ எதை அடிக்கடி உறுத்தாமலுமில்லை, யப்பட்டார். அவன் பட்டதாரியாக வெளி

Page 40
வந்துவிட்டதைக் கண்டு அவர் நெஞ் ஆரம்பத்தில் மகனைப் படிக்க வை விருப்பமில்லை. 'பரம்பரைச் சொத்துப் என அவர் மனைவிக்குச் சொல்வது போவான் என்பது அவர் கட்சி. அதி அவசியமில்லை கெட்டித்தனமும் சாதுர் மூலதனம் என்பது அவரது அபிப்பிராயம். படித்தவள். எனவே மகனை எப்படியும் ! மனப் பாங்கு வேரூன்றியிருந்தது. தங்ச இல்லையே என்ற தார்மீகக் கோபமும் அ அரித்து வந்தது. எனவே நிர்ப்பந்தித்தா
ஆகவே தனது சொந்தக் கருத்துக்க மனைவியின் விருப்பத்திற்குக் குந்தகம் சோமநாதன்.
அவனும் பட்டதாரியாகி விட்டான துணையாக வட்டிக் கடைக்குள்ளும் 8
சுவாமிப் படங்கள் ஐந்து. சோமநாத சம்பந்தன். படங்களும் அப்படியே. ஒவ் போட்டார். ஊதுபத்திகளைக் கொழுத்த செருகி வைத்தார்.
வாசனை மெது மெதுவாகக் கடை
தினசரி வேலைகள் எல்லாம் சுத்தம். நிதானித்தப் புரிந்து கொண்டவர் போல 'அப்பாடா' எனச் சாய்ந்து கொண்டார் அவதானிக்கிறானா என்ற சந்தேகம் அ ட்டது. மகனது மனநிலையை உணர்ந்து திரும்பிப் பார்த்தார்.
நகுலேஸ்வரனது பார்வை ஊதுபதி சுவாமி படங்கள் மீதே மொய்த்துக் கொ
தகப்பனும் மகனும் தான். ஆனால், இ வேறு வேறு. இரு துருவங்கள் போன்

சுக்குள் வெருண்டு போய்க் கிடந்தார். வக்கவே அவருக்குக் கொஞ்சமும் பத்துத் தலைமுறைக்குக் காணுமே...' வழக்கம். மகன் படித்தால் கெட்டுப் லும் இந்த வியாபாரத்திற்குப் படிப்பே யமும் குயுக்தி மூளையுமே அத்திவார - ஆனால் அவரது மனைவி விசாலாட்சி படிக்க வைத்து விட வேண்டும் என்ற களது ஆண் சந்ததியில் படித்தவர்கள் அவளது மனதை நீண்ட நாட்களாகவே
களை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு - வராமல் மகனைப் படிக்க வைத்தார்
எ. அத்துடன் இன்று அவருக்குத் காலடி எடுத்து வைத்துவிட்டான்.
தன் மன அனுஷ்டானங்களில் சர்வமத -வொன்றுக்கும் தனித்தனியாக மாலை 5 அப்படியே ஒவ்வொன்றுக்கும் கீழ்
யெங்கும் பரந்து படர்ந்தது.
ராக ஒப்பேறி விட்டன என்பதை நின்று சுவரோரம் கிடந்த சாய்வு நாற்காலியில் ஈ அவர். தனது செயல்களை மகன் வரது மூளையில் தீடீரெனத் தட்டுப் ப கொள்ளும் ஆர்வம் மேவிட அவனைத்
ந்திப் புகைகளுக்கு ஊடே நிழலாடும் எண்டிருப்பதை அவர் கண்டார்.
நவரது சுபாவங்களும் மன ஓட்டங்களும் மது - என அவருக்குப் பட்டது.

Page 41
'சரி தம்பி... அப்பிடி ஒரு கதிை
அவரது கட்டளைக்குக் காத்துக் அப்பொழுதுதான், தான் இருக்கையி உணர்ந்தவன் போல --- அவன் மறு கொண்டான்.
பேப்பர்க்காரன் அன்றைய தினசரி சிறகடித்து, அதனுடன் ஏதோ இரக மூலையில் தஞ்சமடைந்து, பிரிந்து கி சாய்ந்து கிடந்தார் அவர். மகன் பேப்பர் அவன் சுவாமிப் படங்களை விடுத்த கட்டிக் குஞ்சு பொரித்திருக்கும் குரு அழகிய லாவகத்தில் லயித்துப் போயி
'நல்ல பேப்பர்காரன்கள் இவன்கள் கரைச்சல் குடுப்பான்கள். ஆனா....
கையிலை தரமாட்டான்கள். இப்பெல். வாய் விட்டுச் சொல்லிப் புறுபுறுத்துச் பொறுக்கி எடுத்துக் கொண்டு நிமிர்
தினசரி பேப்பர் படிக்கத் தான் ( அவரிடம் கிஞ்சித்தும் இருந்ததில் இப்பூமண்டலத்தில் என்ன நடை பெற இந்தத் தேசத்தில் என்ன என்ன சம் அறிய வேண்டுமென்ற எந்த விதமா வாங்குவதே தனது பஜார் கெளரவத்ன
அக்கம் பக்கத்துக் கடைக்காரர்க பேப்பர் கொண்டு வந்து தினசரி பே அவன் எட்டிக் கூடப் பார்க்காமல் டே அது தனது மானத்தையே பாதித்து அவரிடம் பூதாகரமாக உருவெடுத்ததா ஆரம்பத்தில் இவரிடம் இடம் பெற்ற
'யாவாரிக்கு என்னத்துக்கையா, நாங்களென்ன இந்த உலகத்தை .

ரயில் இரன்!'
கொண்டிருந்தவன் போல - அல்லது, 3 உட்கார்ந்து கொள்ள வேண்டும் என கரையில் இருந்த கதிரையில் அமர்ந்து
ய வீசி விட்டுச் சென்றான். அது காற்றில் சியம் பேசிவிட்டுப் பறந்து வந்து ஒரு உந்தது. ஒரு கணம் பேசாமல் அப்படியே ரை எடுத்துப் படிப்பான் என எண்ணினார். 1, விசிறி இணைப்பு முனைக்குள் கூடு விகள், குஞ்சுகளுக்கு இரை கொடுக்கும் ருந்தான்.
! மாசம் முடிய முந்தியே காசுக்கு வந்து ஒரு நாளாவது பேப்பரை ஒழுங்காகக் லாம் கொழுப்புப் புடிச்சுப் போச்சு!' என
கொண்டே எழுந்து வந்து பேப்பரைப் தோர் சோமநாதன்.
வேண்டும் என்ற ஆர்வமோ உணர்வோ
லை. உலகச் செய்திகளைப் படித்து றுகின்றது, குறைந்த பட்சம் நாம் வாழும் பவங்கள் இடம் பெறுகின்றன என்பதை ன அறிவுத் தேடலுமற்ற அவர், பேப்பர் த நிலை நிறுத்திக் கொள்வதற்காகத்தான்.
ருக்கெல்லாம் சைக்கிளில் பேப்பர் பொடியன் பாடுவதும், தனது கடைக்கு மாத்திரம் சாவதுமான சம்பவங்கள் இடம் பெற்றால் து விடும் என்ற கௌரவப் பிரச்சினை 5 நிமித்தமாகவே பேப்பர் வாங்கும் பழக்கம்
து.
பேப்பரும் கீப்பரும்? பேப்பர் படிச்சு ஆளப் போகிறோமோ என்ன? அதைப்
இ12

Page 42
படிக்கிறதாலே நேரந்தான் மினைக்கேடு. எழுதுவான். அவன்ரை புளுகைப் படிச் வேணும் - அதுவும் ரத்தம் சிந்திப் பா முன்னொரு காலம் தனது பக்க, நிய வைத்த சோமநாதன் இன்று ! பேப்பரை சாய்வு நாற்காலியில் குந்தியிருந்து தலைப் கண்களை வரிகளில் ஓடவிட்டார்.
'ஐயா... முதலாளி... பிச்சை போடுங்
முதலில் இக் குரலை அவர் கவன தெரியவில்லை.
திரும்பத் திரும்ப இரண்டு மூன்று : காதைக் குடையவே எரிச்சலுடன் கைக்குழந்தையுடன் ஒரு பெண் பிச்ை
"ஐயா...... ஐயா......!'
'இந்தா...... இந்தா...... போ...!போ... கடினத் தன்மைக் குரலில் மிளிர வார்த்
அவள் பத்தடி கூடச் சென்றிருக்க பிச்ச்ைககாரன். கோணல் காலை இழுத் வாசல் பக்கம் நின்றான். ஒரு கணம் பெ ஒன்றுமே பேசாமல் பேப்பரில் கண் புதை தருமதுரை.... தருமம் தாருங்கோ.... ஐயா. இந்தாப்பா பிச்சை கிச்சை இங்கைகுடுக் போ...'
'இண்டைக்கு வெள்ளிக் கிழமை 8 போறன்'.
'சொல்லுறது உனக்குக் காதிலை போ...'
அவன் போய்விட்டான். சோமநாதனுசி மகனைப் பார்த்தார். நகுலேஸ்வரன் வெகு கொண்டு தெருவைப் பார்த்து ஏதோ

பேப்பர்க்காரன் பொய்யையும் புளுகையும் சுப் பார்க்க நாங்களேன் காசு கொடுக்க டுபட்டு உழைக்கின்ற காசை?'' என்று ஈயத்தை அடித்துச் சொல்லி விளங்க எடுத்து விரித்தக் கொண்டு பழையபடி புச் செய்திகளில் கவனத்தை மேயவிட்டுக்
களைய்யா....'
ரித்ததாகவோ காது கொடுத்ததாகவோ
தடவை இந்த இரங்கல் ஓலம் அவரது
நிமிர்ந்து பார்த் தார். இடுப்பில் சக்காக இரந்து நிற்கிறாள்.
...!' சோம் நாதன் தனது சுயபாணியின் தைகளால் அவளை விரட்டினார்.
மாட்டாள். தொடர்ந்து ஒரு கிழப் திழுத்துத் தடியூன்றி நடந்து வந்து மௗனமாக அவரைப் பார்த்தான். அவர் த்து இருப்பதை கவனித்ததும் “ஐயா ...' என்று குரலை உயர்த்திக் கேட்டான். கிறதில்லை. சும்மா கரைச்சல் தராமல்
ஓயா.... ஏதும் தாறதைத் தாருங்கோ....
விளேல்லையா? பிச்சை இல்லை...
குப் படிப்பதில் மனஞ் செல்லவில்லை. அமரிக்கையாகக் கதிரையில் உட்கார்ந்து ந்தித்துக் கொண்டிருந்தான். இங்கு

Page 43
நடப்பதை அவன் கவனித்தானா இ பார்த்த அவரால் அனுமானித்துக் .ெ
'ஐயா... ஓ சாம் தாங்க... ஓசாம் ஓர் அரைக்கிறுக்கன் வாசலில் நின்று ஒரு விசித்திரமானவன். புதிரானவன் பண்ணும். விடலைகளுக்கு அவலை நாணயத்தை மாத்திரமே கேட்டு வாங் நாணயங்களைக் கொடுத்தாலும் வா அவனுக்குத் தேவை ஒரு சத நான இருபத்தைந்து சத நாணயங்களை அவைகளை வீசி எறிந்து விட்டு என்றால் தான் பத்திரமாக இடுப்பில்
அந்த அரைக் கிறுக்கனைக் கன மேலெழுந்தன. அப்படியான தமாகை செய்ய எண்ணிப் பார்த்ததில்லை.
'ஓ... சாம்.... ஓ... சாம்...' 'போ! போ!'' -கையால் சைகை
இதற்கிடையில் பக்கத்துப் பிள் அனுப்பினாராம், உடன் வரச் சொல்6
சோமநாதன் பிரதான வீதியில் திருப்பணிச் சபையின் தலைவராகவு கோயில் திருத்த வேலைகள் நடைபெ நடைபெற வேண்டும். வேலைகள் சோமநாதனே பூரண பொறுப்பு.
'தம்பி நகுலேசு... ஒரு பத்து ! பத்திரமாப் பார்த்துக் கொள். கவனம்... எனச் சொல்லிக் கொண்டே வந்த 6
பத்து நிமிஷம் எனச் சொல்லி பின்னர் தான் வியர்த்துக் களைக்க போட்டார். கூஜாவில் இருந்து கு நாற்காலியில் சிக்காராய்ச் சாய்ந்து !

ல்லையா என்பதைக் கூட அவனைப் ாள்ள முடியவில்லை. தாங்க...' என ஓங்கிய குரல் கொடுத்தபடி கூப்பாடு வைத்தான். இவன் உண்மையில் . அந்தத் தெருவே அவனுடன் தமாஷ் க் கண்டால் பெரு விருப்பம். ஒரு சதம் தம் அவனிடம் ஒரு சதத்துக்கு மேற்பட்ட ங்கமாட்டான். சுழற்றி எறிந்து விடுவான். சயமே. கடைத் தெருப் பையன்கள் பத்து ா திணிப்பார்கள். அவன் கோபத்துடன் நடையைக் கட்டி விடுவான். ஒரு சதம் செருகிக் கொண்டு போவான். ர்டதும் சோமநாதனுக்கு இந்த ஞாபகங்களே ஷக் கூட அவர் அவனிடம் இதுவரை
-காட்டியதுடன் வாயால் விரட்டியடித்தார்.
ளையார் கோயில் பையன் வந்தான். ஐயர் மித் தகவல் சொன்னான்.
பிரமுகர். அதனால் பிள்ளையார் கோயில் ம் ஏகமானதாகத் தெரிவு செய்யப்பட்டவர். பறுகின்றன. இந்த ஆடியில் கும்பாபிஷேகம் துரிதமாக நடைபெறுகின்றன. அதற்குச்
கிமிட்டிலை போயிட்டு வாறன். கடையைப் - கோயிலுக்குப் போயிட்டு இந்தா வந்திடுறன் பெயனுடன் படியிறங்கி நடந்தார்.
ச் சென்றவர் அரை மணி நேரத்திற்குப் திரும்பி வந்தார். வந்ததும் விசிறியைப் சர்ந்த நீரை வார்த்துக் குடித்தார். சாய்வு டட்ார்ந்து கொண்டே, 'இவன் கணக்கப்
( 14 )

Page 44
பிள்ளை இன்னமும் வரவில்லையா? எதிர்பாராமல் தோளிற் கிடந்த சால்வை கொண்டார்.
'அது சரி நகுலேசு இண்டைக்கு தெரியும். வந்த பிச்சைக்காரருக்கு ஏ எடுத்துப் போட்டியே?' என்று மகனின் கேட்டார் சோமநாதன்.
நகுலேஸ்வரன் அவர் கேட்டது முகத்தை வைத்துக் கொண்டு, வழக்க 'இல்லை' என்பதற்கு அடையாளமாக
சோகங்களால் தின்னப் பட்டவர் மகனைப் பார்த்தார். 'ஹும்!' ....... எ 'என்ரை பரம்பரைக் குணந்தான்..... | தெரியுமோ, இல்லையோ ஒரு சதக் ச வாழுற.- வளருற புள்ளை. அதோடை | கொஞ்சம் சில்லறைகளை எடுத்து 3 சே! தேடி வச்ச சொத்திலை படிச்ச ட விடுவாய்? பேந்தேன் படிப்பு? என்ரை வாய்ச்சிருக்கிறீயே? காலத்தோடை ஓட நீ?” பரிதாபத்துக்குரிய ஒரு பிராணி! கண் வைத்தபடி சிறிது நேரம் பார்த்.
மீண்டும் ஒரு பெருமூச் செறிந்த
நகுலேஸ்வரன் தெருவையே நோக் நின்றான்.
வெளியே தெருவோரமாக 'ஐயா.... இரங்கலோசை ஒரு லயம் கலந்த சு பல்லுப் போன கூனிக் குறுகிய கிழ கொண்டிருந்தாள்.
'போ..! போ...!' எனச் சுய பாணியி வாய் விரட்டலாலும் அந்தக் கிழவியை

” எனக் கேட்டுக் கொண்டே பதிலை பயால் முகத்தை அழுத்தித் துடைத்துக்
த வெள்ளிக்கிழமை. நானில்லை எண்டு தாவது ஐஞ்சு பத்துச் சத மெண்டாலும் முகத்தைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே
புரிந்தது போலவும், புரியாதது போலவும் கமற்ற பார்வையுடன் அவரைப் பார்த்தான். -த் தலையை ஆட்டி வைத்தான்.
போன்ற மன நெகிழ்வுடன் சோமநாதன் ன ஆழ்ந்த பெருமூச்சொன்றை விட்டார். பரவணிக்குணந் தான் உனக்கு நல்லாத் காசு ஆருக்கும் ஈயமாட்டன் ... நீயாவது படிச்சன்! நானில்லை எண்டது தெரிஞ்சதும் அதுகளுக்குப் போட்டிருக்கலாம் தானே? புள்ள தருமம் செய்தா குறைஞ்சா போய்
பரவணிக்கெண்டு நீயும் வந்து நல்லா ட்டிப் புழைக்கத் தெரிஞ்ச புள்ளையாப்பா யின் பார்வையுடன் மகனையே வைத்த துக் கொண்டிருந்தார் சோமநாதன்.
ார்.
கமற்றுப் பார்த்துக் கொண்டு மெளனமாக
ஐயா.... தருமம் தாருங்க ராசா...!' என்ற ருதியுடன் ஒலித்துக் கொண்டிருந்தது. கவி ஒருத்தி வாசலில் இரந்து நின்று
எல், கடினத் தன்மையோடு, சைகையாலும்
ய விரட்டினார் சோமநாதன்.
இதழ் - 154
15 -

Page 45
பெற்ற
பிறந்த
'சீவன் போகமுன் னம் பிள்ளை முழிக்குங்களெண்டு நான் நம்பேல' -
-இவள் பாவி என்ன, எடுத்தாப்போ
'அது பாவம் மனிசி, பெத்தது கண்மூடவெண்டு கொட்டுக்க சீவனை கண்குடுத்துப் பார்க்க கறுமமாக் கிடக்
கள்ளி, மனிசியில் உருகுமாப் பேட காட்டுறாள்.
'அது சரி, தந்தி எப்ப குடுத்ததாக்
'வேளையோட குடுத்திருப்பினம் தா
'அக்காள்... வாய் புளிக்குது. உந்த ஒருக்கா அரக்கி விடு'.
'ஓ, வருத்தம் பாக்கிற சாட்டா, த கொண்டு வியளம் பறைய வந்திருக்கிற

தாயும் நாடும்
- எஸ்-அகஸ்தியர்
ரயள் வந்து தாயின் ர கண்ணில
ல 'சகுனி' போலச் சொல்றாள் -
பகளைக் கடைசியாப் பாத் திட்டுக் வைச்சுக் கொண்டு படுற பாட்டைக்
"கு'
பால சும்மா சாட்டுக்கு மாய வித்தை
கும்?'
னே?'
வெத்திலைத் தட்டத்தை இஞ்சாலையும்
எக்கற இருந்து. வெத்திலையும் சப்பிக் ாளுகள்.'
16

Page 46
'தந்தி குடுத்து இரண்டு நாளாப் போ வரக் காணன் என்ன சங்கதி?'
'வயிலசில பேசினாச் சுறுக்கில கி 'தந்தி என்னெண்டு குடுத்துதுக 'ஆச்சிக்குக் கடுமை, உடன் அடிச்சவையாம்.'
'ஒரு பிள்ளையளிட்டயிருந்தும் ம
இதேன் இவளவே இதுகளைக் கன. தெரியேல்ல.
'இல்ல... பாவம், தேப்பன் மனுசன் , பக்கத்திலயிருந்து ஆறுதல் சொல்லிக்
வேண்டிப் போட்ட வெத்தில பாக் தின்னியளாட்டம் மனிசனிலயும் பரிவு க
'தந்தியள் அந்தந்தத் தேசங்களுக்
ஒருத்திக்கு ஒருத்தி கதையில ே 'தெல்லிப்போமில கதைச்சாலென்ன 'தங்கச்சிமாரே, உங்களைக் கும்புட்டு அடக்கிக் கொண்டு அலட்டாமல் சும்
புண்ணியவதி, விடாதை உவளeே வையண.
'வருத்தக்காற மனிசிக்கு ஏதும் பா சலிப்புத் தீர்க்க வந்தனீங்களோ'
நாச்சியார் நல்ல நறவிசாக் கேட்டு
டியே, பொறுங்கோடியாத்தை பிள்ை துடிச்சுப் பதகளிக்குது. உங்கட விடு மனிசி போயிடும். எப்பன் மெல்லப் பை
'இதேன் உவள் பாவி இதுக்க ச வந்தவளே?'

ச்சு இஞ்சால இன்னும் ஒரு மறுமொழியும்
டைக்குமல்லே?'
ளா?'
புறப்பட்டு வாருங்கோண்டு தான்
றுமொழி வரேல்லயாமோ'. தச்சு விசேண்டியத்தை ஊட்டுறாளவையோ
தந்தி குடுத்துப் போட்டுப் பொஞ்சாதிக்குப்
கொண்டிருக்கு'. தச் சமையப் போகுதாக்கும். தேப்பனைத் எட்டிப் பறையிறாளவ. குப் போய்ச் சேந்ததோ ஆர் கண்டது?' காசு போகாறாகள் போலத் தெரியுது.
72)
நிக் கேக்கிறன். உந்த வாயளை எப்பனுக்கு
மா கிடவுங்கோ'
வயின்ர குலுகுலுப்பைய உப்பிடி அடக்கி
ணிவிடை செய்ய வந்தனீங்களோ, உங்கட
5 கிழிக்கிறாள். அச்சா...
எயளக் காண்ற ஏக்கத்தில மனிசி புழுவாத் ப்புக் கதையால பொடியன் வரமுந்தியே றயுங்கோவன்.
மன்படுத்திறாள்? என்ன சம்பந்தஞ் செய்ய

Page 47
'மூத்த பொடியன் எந்த நாட்டிலயாக்கு
'அங்க பார் பேந்தும் துவங்கியிட்டாளவ பிள்ளை பெறுவாளுகள் போலக் கிடக்கு.'
'பொடியன் யேமனியில... கப்பல்ல வே
'ராப்போலாப் படிச்சுப் பாஸ் பண்ணிப் ( இங்கிஷை யெண்டு மற்றவைக்கு நசுக்கின அப்புக்காத்துமாரை விட எங்கட ஊர்ப் ெ
'நடுவிலான் எந்த நாட்டில?'
'லண்டன் சீமையில் இஞ்சினியருக்கு பெரிய வேலையில கொழுவியிட்டானாம்.'
'அப்ப, இளையவன்?'
'படிச்சிட்டு வேலையளுக்கு எழுதடாெ போய் கடைசியா அந்தப் பொடியும் வெளி
பெற்றவள் புண்ணியவதி. ஆனா இவா இவளவே ஒருக்காலும் உருப்படாளவை.
'எடிய புள்ள, வெத்திலத் தட்டத்துக்க
தாண'
இவளவேக்குக் கதை கண்ட இடம் சேனை வெத்தில சமைஞ்சு போச்சு.
'அது கிடக்க, மோள்காறி எந்த நாட் 'பொடிச்சி சிங்கப்பூரில' 'அது பெட்டையும் கலியாணம் முடிச்ச 'ஓ பின்ன, கட்டின மாப்பிளை விடுறா
'ஓ, குடுத்திட்டினம். ஆனா, பொடிச்சி ரெ வைக்க ஏலுதோ?'
'என்ன இந்தச் சுறுக்காயோ'.
'அது சில பெண்டுகளின்ர தேகவாசி... |

தம்?'
- இவளவே சரக்குக் கண்ட இடத்தில
லை செய்யிதாம்.'
போட்டு, கப்பல்ல வேலை செய்யிறது எாமல் புட்டுக்காட்டுற கெட்டித்தனம், பண்டுகளுக்குத்தான் இருக்கு.'
தப் படிச்சுப் போட்டு, அங்க ஏதோ
வண்டு எழுதிப் போட்டு... களைச்சுப் நாட்டுக்குப் போட்டானாம்'
எவைக்குப் பொறாமை பிடிச்சிட்டுது.
5 நாறப்பாக்கிருந்தா ஒரு கடி புளவு
கைலாசம். அஞ்சு நிமிட்டில ஒரு
டிலயாக்கும்?'
கையோட சிங்கப்பூருக்கப் போட்டுது'. னே? கூட்டிக் கொண்டு போட்டான்.' பறுமாதம். எக்கணம் பயணங்கியணம்
தொட்டால் போதும் உடன் பத்தியிடும்.'
18 )

Page 48
'தேகவாசியோ ஊர்வாசியோ ஆர் 4
உதேன் 'தக்கு ' வைச்சுப் பேசி உவளவேக்குப் பொச்சம் அடங்காது.
'பெட்டை எங்க இருந்தாலும் ஏன் தாய் வேற புள்ள வேறயா வந்தாக் கா
'இப்ப 'மோள்க்காறிய நினைச்சுத்த
'பெண்ணாப் பிறந்தவளுக்குத்தானே தெரியும். ஆணாப் பிறந்தவன் சேறு கண்ட இடத்தில கழுவுற சாதிதானே? பொடியல்லோ கூட்டியந்து விட்டிருக்க
'எப்பிடியோ பெத்தவளுக்குப் பொம்ப 'ஓ பின்ன என்ன. பெத்தவளுக்குப் 'ஆயிரம் ஆம்புளையளிருந்தென்ன. இப்ப அந்தப் பெட்டைக் குஞ்சு நின எப்பனாவது தணியும்'.
'உவ அஞ்சாறு பெட்டையள் அ அதுதான் வெப்பியாரத்தில பெருமைய பிள்ளைப் பெத்தா அரசனும் ஆண் பாடியிருக்கிறான். இந்தக் காலத்தில எ
'பணத்துக்கு ஆசைப்பட்டு ஆம் பெத்தவள் விழுந்து கிடந்து தவிக்கேக் பிள்ளையளில்ல'.
'ஆமோ, ஆரும் பொருள் பண்டா புழையே? டியே, இந்த உலகத்தில் இருக்கினம்?'
'பின்ன என்ன, இஞ்ச உழைச்சு நே பொடியளெல்லாம் சோணாவாரியாக நாட்டைவிட்டு ஏன் பிறதேசங்களுக்கு
பொறுப்பாய்த் தான் கேட்டிருக் கொண்டிருக்கினம்.

கண்டது.' சுறாளுகள். சொடுகு பொறுக் காட்டி
தா விக்கினமில்லாமல் சுவமாப் பெத்து, ணும்.
ன் மனிசி ஆகத் தவிச்சுத் துடிக்குது'. பெண்ணாப் பிறந்த பிள்ளையின்ர அருமை கண்ட இடத்தில மிதிச்சு, தண்ணி தந்தி கண்டதும் பொடிச்சியை அவன் வேணும்.'
ளப் புள்ளயில தானே கரிசனை இருக்கும்.' பெட்டைக் குஞ்சுகளாலதானே ஆத்தி'.
. வீட்டில் ஒரு பொம்பளைக்கு ஈடாகுமா? ர்டால் பெத்தவளின்ர ஆத்துமக் கொதி
டுக்கடுக்காப் பெத்துப் போட்டாவாக்கும். படிக்கிறா. அந்தக் காலத்திலேயே அஞ்சு டியாவா' னெண்டு என்னும் பொருதன் ப்பிடியிருக்கும்.?
புளப் புள்ளையள் பிறதேசம் போட்டினம். கே தண்ணிச் சொட்டுக் குடுக்க வீட்டில்
6 தேடி வசதியாகச் சீவிக்க விரும்புறது பணத்துக்கு ஆசைப்படாதவே ஆர்
* சீராய்ச் சீவிக்க ஏலுமெண்டா, தங்கமான அள்ளுப் பட்டுக் கொண்டு பிறந்த
ஓடுதுகள்?'
கிறாள். வகை சொல்றவே முழிசிக்

Page 49
'அப்ப உது ஆற்ர சீத்துவக் கோ
எங்க, இதுக்கு மறுமொழி சொல் சீத்துவப் புழை?
'உதுகளைப் பற்றிப் பறையாமல் ரூ இருக்கிறதால தான் நெடுகலும் இந்தச்
'இப்ப பாக்கிறியள் தானே.... பத்து ம. சீராட்டித் தாலாட்டி ஆளாக்கியவள் படுக்க தாயின்ர ஆவத்துச் பம்பத்துக்கு உ சீவியமே?'
'இது ஆற்ற சீத்துவக் கேடு?'
'நீ என்ன சொல்றாய்: பிள்ளைகளின்
'ஏன்? அது பாவங்களில பழி போ
'பின்ன, பெத்ததுகளின்ர பிழையே?
'அப்ப.. ஆற்ர குற்றம்?'
'எல்லாம் உடையான் மூப்பு. எல்லா போச்சு. அதுதான் சங்கதி.'
'இதுபோலத்தான் எக்கணம் புறந்த ந ஆபத்துக்குதவ ஆமான ஆக்களிருக்க
'சரியாச் சொல்லிப் போட்டாய். இ நாளைக்குப் புறந்த நாட்டுக்கும் கட்டாம்
'உண்ணாண நீதான் தீர்க்க தரி ஆரும் கேட்பாரில்லை'.
'இதுகளை உடையான் தெரிஞ்சு நடக்கிறான். சனங்களும் கெலிச்சுப் போ!
'நீ நாரதர் மாதிரி சும்மா இருக்கிறவை தருமர் போல மண்டபத்தில் இருக்கிற உ
வந்து மாட்டுறாய்?'

5)
கலுங்கோ பாப்பம்? ஓ.., உது ஆற்ர
முடி மறைச்சுக் கொண்டு அமசடக்கமா
சில்லெடுப்பு'.
7சம் சுமந்து நொந்து பெத்து வளத்துச் கையில விழுந்திட்டாள். பெத்த பிள்ளையள் தவ அருகில இல்ல. இதுவும் ஒரு
சர சீத்துவக் கேடே?'
டுவான்?'
சச் சட்டங்களும் அவன்ர கைத்தடியாப்
பாட்டுக்கு ஆவத்துச் சம்பத்து வந்தாலும் பாயினம்.'
ப்ப பெத்த தாய்க்கு நடக்கிறதுதான் யம் நடக்கும்'. சியாட்டம் சரியாச் சொல்றாய். ஆனா,
ம் தெரியாதவன் மாதிரிச் சாதுபோல பக் கண்மூடிக் கொண்டிருக்குதுகள்'.
பயத் தூண்டிவிட்டுக் குழப்பப் பாக்கிறாய். டையானை இதுக்குள்ள ஏன் கொண்டு
20 )

Page 50
'உடையான் தானே ஆளுக்கு எ இந்தச் சூத்திரம் இவளவேக்குத்
'உடையானைச் சொன்னோடன் ! ஆகாயத்தில இருந்தே வந்தவன்? எ
'நாச்சிமாரே நீங்கள் வருத்தக்காற ! மணியகாரனைப் பற்றிப் பறய வந்தனி
'பாத்தியளே உள்ளதைச் சொன்ன நோனாக்கள் நோகாமல் பிள்ளைப்பெற
'சீதேவி, கரிநாக்கிச்சியாட்டம் வாய்; கலகம் வந்தால் தானே நாயம் புறக்கு
'ஆச்சி என்னைத் தெரியுதே?' 'ம்....'
மனிசி பிள்ளையளைக் கண்ணில வாறவே அலட்டி அரியண்டப் படுத்த
'இஞ்ச பாருங்கோ எங்களைத் ெ
'ம் கூ .......
'நான் உங்கட மூத்த மோனோட தோட்டஞ் செய்து போட்டு வந்தனான் வெளிநாட்டிலயிருந்து அனுப்பின பார் வந்து தந்தன் நினைவிருக்கே'.
'ஓ....'
'இவர் பொருள் பண்ட ஆசை! கிடந்து தவண்டையடிக்குது'.
'இவை ஆரெண்டு பாக்கிறியளாக் உங்கட மோளோட ஒண்டாப் படிச்சா,

ட்டுப் பரப்புத் தாறெண்டு மாட்டி வைச்சான்
தெரியலயே'.
உனக்குக் கோவம் வருதே, அவன் என்ன எல்லாம் அவன்ர சீத்துவக் கேடுதானே'.
மனிசியைப் பாக்க வந்தனீங்களோ, உடையார்,
ங்களோ?'
பல் உங்களுக்கு உடம்பெல்லாம் நோகுது.
ய் பாக்கிறியளே'.
துறந்து அச்சாக் கேள்வி கேட்டிருக்கிறாள்.
தம்'.
***
முழிக்கத் தவிக்குது. இதுக்குள்ள பாக்க கினம்.
தரியுதோண?'
ஒண்டாப் படிச்சு இடையில விட்டிட்டுத் . இப்ப லொறி எடுத்து ஓடுறன்.. மோன் சல்களை ஒருநாள் லொறியில கொண்டு
1 மூட்டுறார் மனிசி பிள்ளைப் பாசத்தில
தம். இவ என்ர அவவின்ர தங்கைக்காறி.

Page 51
'அதுதான் உங்களைப் பாக்க வந்தவ'.
'அ...'
'ஆச்சி, இஞ்ச ஒருக்காப் பாரணை'
'அங்.....?'
'பொம்புளப் புள்ள வாய் திறந்தால் கிக பொடிச்சிய ஆவலோட பாக்குது'.
'ஆச்சிக்கு என்ன செய்யுது'
'ம்....'
'சுடுதண்ணிப் போத்திலுக்க 'நெஸ்டமோல்ட் எப்பன் குடிக்கிறீங்களே?'
'ம்... ம்கூ'
'அப்ப, ஆச்சிக்கு என்ன வேணும்?'
'ம்... புள்...' புள்ளையளக் கண்ணில முழிக்க 6ே வாய்க்குள்ள அருக்கூட்டிச் சொல்லுதெண்டு ;ெ நிலையில இல்ல.
'ஆச்சி, இஞ்ச பாத்தியளே உங்கட மோல்
'அங்... இஞ்...'
'சந்தோஷத்தில 'சடா' ரெண்டு விரிஞ்ச 4 கண்கலங்குது. கண்ணீர் பொசிஞ்சு கடைக்
ஏன் உந்த விகப்புளுத்திக் கதையள்?'
'மக்கள் வருவினம், கண்கலங்காதையன் கார். ரேடியோ ரெலிவிஷன் 'சீலை, சூட்கேள்
'உதுகளை என்ன சவத்துக்கு? ஆ பசிக்குதவா அன்ன 'மெண்டு என்னும் பொரு இப்ப பிள்ளையளல்லோ தேவை. அதுக்கு வயித்துப் பாட்டுக்குத் தவிக்கேக்க வர்த்தக

ரி பேசுற மாதிரிக் கனிவு. மனிசி
' கரைச்சுக் கொண்டு வந்தனான்....
வணுமெண்டு மனிசி ஆவலோட தரிஞ்சும், இவே அதைக் கவனிக்கிற
என்ர கலியாணப் போட்டோவை.....'
பூச்சியின்ற முகம் பிறகு சுருங்குது. கண்ணால் வழியுது. வந்தவேக்கு
1. அங்க பாரண மக்கள் அனுப்பின ... ஆச்சிக்குத் தானே'. பத்துக்குதவாப் பிள்ளை. அரும் ரவன் பாடின கணக்கா, மனிசிக்கு ஏதும் அடுக்குப் பண்ணாமல், வலயத்தில பாவப்பிள்ளை வித்த

Page 52
மாதிரி உப்படி விண்ணானங் கொட்டின
'ஆச்சி, என்னென்ன விதங்களில பாத்தியளே? எல்லாம் ஆச்சிக்குத்தானே
'மக்கள், கவ்வைக்குதவாததுகை மாய்க்காதையுங்கோ..... அவ உதுகளை உருக்கமென்டா, அவவைக் காப்பாத்த நிறைவேத்த ஏதும் தேவையான அது
அவவுக்குத் தேவையில்லாத பண்டங்கள்
மனுசன் மனம் பொறுக்காமல் 8 பவுக்களை அப்பு செம்மையாகப் புட்டுக் சங்கதி ஓடி வெளிக்குது.
'தந்தி.... தந்தி.....!'
விடியட்புறம் காகங் கத்தேக்கயே, 'இ நான் சொல்ல, நீங்கள் காதில விழுத்தேல் சொன்ன மாதிரித் தந்தி வந்திருக்கு!
'என்ன புள்ளையள் வருகுதெண்டு 'ஆ.... ஆச்சி.... தந்தி வந்திருக்கெ 'ம்..?'
'புறப்பட்டு வாறமெண்டு பிள்ளையள் 'அங்... ம்...ம்...'
ஆச்சி அந்தரப் படுறா. பரதவிக்கிறா கடுதாசியில தான் கண் விழுகுது.
'தந்தியப் புரியனிட்டக் குடுங்கோ. ! எப்பன் ஆத்தியாயிருக்கும்.'
பெத்த வயிறு பூரிக்க ஆச்சி புருசன என்ன குறை? பிள்ளையள் வரப்போகுது
'மோன, எனக்குக் கை காலெல் பாத்துச் சொல்லுங்கோ'.

மா அதின்ர ஆத்மாக் கொதி தணியுமே?
சாமான்கள் அனுப்பியிருக்கினமெண்டு
.....!'
எக் காட்டி என்ர அவவின்ர சீவனை எப்பவோ ஆண்டனுபவச்சவ. அவவில 5 விரும்பினா அவவின்ர விருப்பத்தை அவல் பாருங்கோ. உங்களால ஏலாட்டி ளைக் காட்டி அலட்டாமக் கிடவுங்கோ'.
இப்பதான் வாய்திறந்துது. உவெயின்ர காட்டிப் போட்டார். இப்பதான் அவேக்குச்
ண்ெடைக்குப் பிள்ளையள் வரு 'மெண்டு ல. இப்ப பாத்தியளே நான் வாயோச்சமாச்
2 தந்தி வந்திட்டுதே?'
ண
மறுமொழி வரக்காட்டியிருக்கினமாக்கும்.'
- முகந்திருப்பிக் கண்முழிக்கிறா. தந்திக்
மனிசன் பாத்துச் சொன்னால் அவவுக்கு
கனயே உத்துப் பாக்கிறா. இனி ஆச்சிக்கு துகள்.... வருத்தம் பறக்கும்.
லாம் நடுங்குது. சுறுக்கா 'உடைச்சுப்
23)

Page 53
ஆச்சி பாயில கிடந்தபடி... அப்பு 8 நிண்ட மணியம், பதகளிச்சுக் கொண்டு அணில் ஏறவிட்ட நாயாட்டம் ஆக்க வாசிக்கத் தெரியாதாக்கும். ஒரு களிச
'தந்தி என்னவாம்?'
தந்தி வாசிச்ச பொடியன் மலாரிட்டு களிசானோட நிலத்தில குந்தியிட்டான். துக்குறி படருது. ஆமை மூசுறம் ஆகாசத்தைப் பார்க்கிறார். விலாச் சீப்பு பரதவிக்கிறார்.
கதிர்காமம் செல்லச் சந்நிதி கோ தெரியுது.
பெண் புரசுகள், குஞ்க குருமன்க
'மோன தந்தி என்ன சொல்லுது?
பொடியன் கூட்டத்தில் நிக்கிற ( சொல்றான்:
'ஆச்சிக்குப் பொசிப்பில்லை. பிள்ளை திரும்பி வர ஏலாமல் கிடந்து அந்தர
'அம்ங்... அம்ங்க்.....ம்... அம்ங்க்ே 'ஆ... ஆச்சி, ஆச்சி, அய்யோ - விலா எலும்புகள் குடைஞ்சு விரியுதே. 'ஆ... மூச்சுத் தினறுதே, சேடப்
'தம்பியவே, உதில ஓடிப் போய் கூட்டியாருங்கோ'
'ஆ கண்மேல செருகுதடி. அய்
'ஆ. கொள்ளையில போவாரே இஞ்சாலவிடுங்கோடி.... கண் பொத்து
'அ... அங்... அங்க்..... அய்யோ

பம்பலோதிப் பட்டுக் கொண்டு முத்தத்தில தந்தி உடைக்கின்ற பொடியன்ர வாயையே ள் பாக்கினம். பொடியனுக்கு இங்கிலீக என்காரப் பொடியனிட்டக் குடுக்கிறான்.
விறைச்சாப் போல சலிச்சுக் கொண்டுபோய் அப்புவின்ற நெஞ்சு பதறுது. முகத்தில எதிரிப் பெருமூச்சு விட்டுக் கொண்டு ஏறி இறங்குது. கை எடுத்துக் கூப்பிப்
பில்களுக்கு நேத்தி வைக்கிறார் போலத்
ள் ஓடி ஆடி அந்தரப் படுதுகள்.
பெண்டுகளைப் பாத்து அழுமாப் போல
ரயள் பாவங்கள், அதுகள் என்ன செய்யும்? ப் படுகுதுகள்.'
கா....'
அதுபாவத்தின்ர பெத்த வயிறு பதறுதே.
கண்முழி பிரளுதே'.
5 இழுக்குதணே!'
பரியாரி சுப்புறுமணியத்தை ஒருக்காக்
யோ எங்கட ஆச்சி எணேய்!'
என்னுமடி விடுப்புப் பாக்கிறியள். ங்கோடி'.
என்ர ராசாத்தி, எல்லாரையும் தவிக்க

Page 54
வைச்சு, என்னையும் தனிய விட்டுப் ( நான் ஒரு கணமும் தரியேனனே. என் போண ராசாத்தி'.
மனிசன் பொஞ்சாதியின்ர கால்மாட்டி கிடந்து கதறி அழுகுது. அதின்ர கிடக்கு. எக்கணம் மனிசியோட.
'ஆருமத்த பாவிய
அந்தரிச்சுப் டே
'பாசம் விட்டுப் போன
ஆசை முகம் .
'ஆச்சியுன்ர செல்வம்
ஆவலோடு ப
'தேகம் பதறியல்6
ஆவி பிரிக்
'பெத்தமக்களைப் பிரிக்
பிறதேசம் பே
'மெத்தப் படிச்சல் மோசஞ் செய்து
'ணேய் அப்பு, ஆச்சியின்ர அந்திரப் குடியாமலிருந்தாப் போல, போனவ வரப் ஒரு நாள் எப்படியும் இறக்கிறதுதாே இல்லையெண்டு நாங்கள் என்னத்தால் கருமத்தையும் வடிவா ஒப்பேத்தி நீரே குறை சொல்லாம எல்லாம் செய்தும், வென்னி குடிக்கவும் ஒஞ்சிச்சு வயிறெ
மனுசனும் போயிடும் போலத் தெ வாணால் போட்டுது.
'யே... மனிசன் எக்கணம் சாகப் தூக்கி முத்தத்துக்குக் கொண்டு வா

போறியேண. என் பத்தினியே. நீயில்லாமல் னையும் உன்னோட கூட்டிக் கொண்டு
ல நெடுஞ்சாணையா அடியுண்டு விழுந்து கோலத்தைப் பாக்கப் பெரிய கறுமமாக்
ய் போல - அப்பு இப்ப பானியோண.........
[ மக்கள் - ஆச்சியின்ர பாக்கவில்லே.......'
கள - கடைசிமட்டும் ரத்திருந்தாய்....'
'லா - ஆச்சியுந்தன் ந்சதணே......'
=சு - பெரும் பவுசுசாய்ப் ராகவைச்ச.........'
பயள் - ஆடுகாடிய போட்டினமே......
டியும் முடிஞ்சிட்டுது. ஒண்டும் தின்னாமல் போறாவே? இந்த உலகத்தில் பிறக்கிறவே "ன? அவ சாகேக்க பெத்த பிள்ளையள் » குறைய விட்டனாங்கள? அவவின்ர பாசைய முடிச்சனாங்கள் தானே? நாலுபேர் நாங்கள் பிறத்தியெண்டு தானே தண்ணி க்கிக் கொண்டிருக்கிறியள்?'
தரியுது. இப்பவே மனிசன்ர அரைவாசி
போகுது அது பாவத்தைக் கைத்தாவாத்
ருங்கோ'
25)

Page 55
'ஆ... அப்பு ணேய் உலகத்தி ஆறியிரணயப்பு '.
'அப் ணேய்..... அப்பு.......'
அகத்தி ஆயிரங்காய் காய் காய்ச்சி எப்படி நாக்கு வளைச்சாலும் மனிசிய சொத்துப் பத்திலே தானே நடந்தது? வ அடிச்ச கணக்கா இருக்கு உவேயின்
'அப்பு ணேய், உப்பிடியே கிடந்து எழும்பி வந்து ஒரு அவிழ் சோத்துப்
'மோன, உங்களைக் கும்புட்டன். என் மேலைக்குப் பாப்பம்.'
'உப்பிடித்தான் நெடுகலும் சொல்லு அழுந்தேக்க, உங்கட பிள்ளையள் வந்து
'பெத்த தாய்க்கில்லாத பிள்ளையள் போகுதுகளே? தாயைத் தின்னியள் இனி
'அப்பு, எழும்பி வந்து ஒரு கவள
'மக்கள், இப்ப நீங்கள் போய் தின் பொறுத்துத் தின்றன்'.
அப்புவின்ர அழுங்குப்பிடி, அவற்ர அதை இவளவே, இவனவே கவனிக்க
'அப்படியெண்டா நீங்கள் சாப்பிடு பிள்ளையளும் கிடக்கப் போறம்'
'மோன, ஏன் எனக்காகப் பிள்ளை
'நீங்கள் சாப்பிடாட்டி அதுகளும் ;
அப்பு கடுவலா யோசிக்கிறார். பெருமூ 'அப்படியே, பின்ன எப்பன் பருக்
'ணேய் அப்பு. அங்கபாரண உங் ஒருமிக்க வருகினம்'

ல ஆரண சாகிறேல்லை. கொஞ்சம்
பாலும் பிற்த்தியே பிறத்தி தானே, உவே பின்ர செத்த வீடு மனிசன் மனிசியின்ர ழித் தேங்காயத் தெருப் பிள்ளையாருக்கு | கதை காரியம்.
து எங்களை மனவருத்தப் படுத்தாமல் பருக்கையெண்டாலும் தின்னணை'.
எனை இப்ப தொந்தரவு செய்யாதையுங்கோ.
புறியள். அன்னந்தண்ணியில்லாமலிருந்து து பாத்தால் ஆரைப் பழி சொல்லுங்கள்?'
தேப்பனைத் தலையில தூக்கி வைக்கப் மேல் தேப்பனைத் தின்னியளாயிருக்கட்டன்'.
ரமெண்டாலும் தின்னணை'
னுங்கோ. நான் பிறகு வேணுமெண்டால்
- வயித்துக் கொதியால இளகிப் போச்சு.
ப் போட்டானவ'.
மட்டும், இண்டு துவக்கம் நாங்களும்
பளப் பட்டினி போடுவான்?' தின்னாதுகளாம்'. மச்சு விடுகிறார். அவவ குசாலாப் பாக்கினம். கையைத் தா மோனே'.
கட மக்கள் நாலுபேரும் காரால றங்கி

Page 56
'அ... நான் பெத்த என் மக்கள்.....
'அய்யோ எங்கட அப்பு.... எங்க முழிக்காமல் விட்ட கறுமக்காறரணே'
அப்புவின்ர சடலம் உசும்பேல்ல. அ தவிக்கிறார். பிள்ளையளைக் கட்டிப் பிட தூணோட, சுவரோட தலை தலையெண் ஓடிவருகினம். பெண்டுகள் கூவா கு பறந்து ஓடி வருகுதுகள்.
'ஆ...செல்வங்களே வந்து சேந்தி
'பாசமுகம் பாக்கவு தேசமெல்லாம் ஆவி பின.
செல்வ
ஆவலோடு ப பெண்டுகள் மாரடிச்சு அழுகிற விர் மோசம் போனவ போலத் தோணுது.
'நாச்சியாரவே... ஒப்பாரி வைச்சு வந்த பிள்ளையள் அந்தரிச்சுத் துடிக்குது இருக்க விடுங்கோ'
ஆச்சியின்ற செத்தவீட்டுக் கருமங்க சொன்னோடன், பெண்டுகள் ஒப்புச் ெ வந்து நிண்ட அயலட்டைச் சனங்கள் ' நினைச்சு அந்தடியாக அவருக்கவரே வி பார்க்கிறார். கொஞ்ச நேரத்தால பிள்ளை பறையக்க, கருமாதியள் செய்த அந்தப்
'பெத்த தாயின்ர கண்ணிலயும் மு! பத்துக்களைப் பங்கு போடவல்லே வர
'அடிச்சாப் போல இது பிள்ளைய
'உதென்ன! உங்கட எடுப்பான

ளைப் பெத்த தெய்வத்தின்ர கண்ணில
வற்ர வாணால் போட்டுது. அழ ஏலாமல் ச்ச படியே கிடக்கிறார். மோள் பெட்டை டடிச்சு மோதுது. அயலட்டைச் சனங்கள் ளங்கரையெண்டு விழுந்தபடி ஆத்துப்
ட்டியளே?'
ல்லோ - ஆச்சியவ தூதுவிட்டா புமட்டும்ங்களை ாத்திருந்தா....'
றுத்தத்தைப் பார்த்தால். ஆச்சி இப்பதான்
அழுதது காணும் இனி ஓஞ்சிருங்கோ. வகள். அதுகளை எப்பனுக்கு ஆசறுதியா
களை ஓடியாடி அலுவல் பாத்த பொடியள் சால்லி அழுகிறதை நிப்பாட்டியிட்டினம். எங்களுக்கேன் இந்த வில்லங்க' மெண்டு லகிப் போறதை, அப்பு தவிச்ச முகத்தோட ரயள் தேப்பனோட ஏதோ 'குசுகுசு'த்துப் பொடியளுக்கு விசேண்டியாமாக் கிடக்கு. பிக்காமலிருந்து போட்டு இப்ப சொத்துப் திருக்கினம்.'
என்ர காதில விழுந்தது.'
கதையள்? எங்கட அப்பு ஆச்சியின்ர
- 27

Page 57
சொத்துக்கள நாங்கள் பங்கு போடுவம் | தலையிட்டுக் கதைக்க உங்களுக்கு எ
'அ... அப்படியும் ஆணவமோ? மனி எங்க கிடந்துபோட்டு 'உரிமை' கொண்டா இப்பவே வெளிக்கிடுங்கோ.... இல்லாட்டி ! ஒ... சொல்லிப் போட்டம்.'
தேப்பனும் மக்களும் மலாரடிச்சு வில கையும் ஓடுதில்லை. காலும் ஓடுதில்ன. ஒண்டுமாப் பிடிபடேல்ல. என்ன செய்ய பிள்ளையள் தேப்பனைக் கட்டிப் பிடிச்க அமெரிக்கக் காண்டா முறுகமாட்டம் தேப்பு போல முறைச்சுப் பாக்கிறாங்கள்.
'உதவி செய்தால் உரிமை கொண்ட இருக்கு?'
பிள்ளையள் ஒருசாவாய்க் கேக்கினம் கிடக்குது. பறப்பார் உந்தப் பிடியை வி
'உதவி செய்யிறதே உரிமை கொன சட்டம்'.
தேப்பனும் மக்களும் ஓடி முழிக்கி ஆரால் வந்தது! எப்படி வந்தது?
தேப்பன் கோடேறி வழக்காடுற நீ போயிடுவினம்... இது ஆற்ர சீத்துவக்
இன்னும் தான் ஒருத்தருக்கும் சங்.
இது உடையான்ர சீத்துவக்கேடென விளங்கேல்ல.

விடுவம். நீங்கள் புறத்தியார், அதுகளில
ன்ன உரிமை இருக்கு?' சி சாகுமட்டும் நாங்கள் பாத்து மேச்சுவிட, - வெளிக்கிட்டிட்டியளே...? மரியாதையா இதில எக்கணம் 'மேடர்' தான் நடக்கும்.
றைச்சுப் போய் நிக்குதுகள். அதுகளின்ர லை. அதுகளுக்கு இவங்கட 'பிளான்' பிறதெண்டு தெரியாமல் தாயத்தின்னிப் க் கொண்டு விம்முதுகள். இவங்கள் பனையும் பிள்ளையளையும் வெருட்டுமாப்
டாட வேணுமெண்டு எந்தச் சட்டத்தில
5. சங்கதி வில்லங்கத்தில் வரும்போலக்
டாங்கள் போலத் தெரியுது.
ர்டாடத்தான். இதுதான் இப்பத்தையச்
னம். பிறத்தியாருக்கு இந்த நீரேத்தம்
லையில்லை. பிள்ளையள் பிறதேசம் கேடு?
கதி புடிபடேல்ல.
ர்ட சங்கதி இன்னும் தான் சனங்களுக்கு
ஆகஸ்ட் - 1981.
28)

Page 58
பதுங்கு
ஹெலியின் யந்திர உறுமல் கேட்டது. - வரதன் கூக்குரலிட்டான்.
'ஓடி வாருங்ககோ, தூரத்திலே இரன
சில விநாடிகளில் மேலே மூன்று விப போல் இரு பொம்மர்களும், தாழ ஒரு இதற்கிடையில் அந்த வட்டாரத்தில் வாழும் ஒதுங்கிக் கொண்டனர். பெளர்ணமி ஒளியி வீசுவதற்குத் தகுந்த நேரம் என்ற பீதி எல்ே இதற்கு முன் குண்டு வீச்சு இருதடவை நடந்தது.
வரதனின் வளவில் வேலி ஓரமாக ெ அவன், அவனின் தாய் செல்லமணி, தங்கை ரோசராணியும் மரியம் பீபியும், அவர்கள் கழகத்தின் கலைப்பீட மாணவிகள்.

5 குழி
- நந்தி
ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தவாறு
ன்டு பொம்மர்களும் தெரியுது"
மானங்கள் - உயரத்திலே பருந்துகள் த ஹெலிகொப்றரும் வட்டமிட்டன.
குடும்பங்கள் தமது பதுங்குகுளிகளில் பில் பொம்மர்கள் குறி பார்த்துக்குண்டு லாருடைய நெஞ்சையும் நெருக்கியது. வயும் இதே நேரத்தில் தான் நல்லூரில்
வட்டப் பட்டிருந்த பதுங்கு குழியில் வரதா, அவர்கள் வீட்டில் தங்கியிருக்கும் இருவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்

Page 59
'பாட்டா, எங்களுக்கும் ஒரு பது வகுப்பிலே எல்லாப் பையன்கள் வீட்டிலும் பாதுகாப்பாம்'- இவ்வாறு ஐந்தாம் 6 தகப்பனுக்கு, பாடசாலையில் இருந்து வந்தான். செல்லத்துரைக் கிழவன் நேர இருந்தார். அந்த வட்டாரத்தில் இரு விழுந்தது உண்மைதான். மாடி வீடுக இராணுவத்திற்கு உண்டு. மாடி வீட்டு பூட்டி ஹெலியை சுட்டு விழுத்த முடி மாடி அல்ல, அது ஒரு பழைய நாற். வெட்டுவதற்குக் குறைந்தது 500 ரூம் வைத்துக் கொண்டு ஒவ்வொரு வீட போட முடியாது. யாழ்ப்பாணக் கோட் அதற்குப் பதுங்கு குழிகளால் பிரயோ இராணுவத்தின் பரிமாணத்தை அறிந்த
நேற்று முன்தினம், அதிகாலை 3. ஒவ்வொரு வீட்டின் கூரைகளிலே இ ஓசை எல்லோரையும் அடித்து எழு போராளிகளின் மோட்டார் வான் ஒன்றை கோட்டை விடவே, ஏமாற்றத்தில் வெறி ! சுட்டுத்தள்ளியது. அயலிலே ஒரு வீட்பு துப்பாக்கிக் குண்டு துளைத்தது. மற்ற அவர்கள் வளவுகளிலே, வாழைகளிலே, | அன்று நண்பகல் சீ பிளேன் ஒன்று வ வந்து போனால் பொம்மர் வரும் எ6 'கோள் மூட்டி வந்து போறான், நாகை பொம்மர் வரும்' சீப்பிளேனைக் கோள் குறியும் காட்டும் ஹெலியை ஆள் சூட்டிவிட்டார்கள்.
அந்தியில் வரதனின் பாட்டா செல் வடிவில் ஒரு பதுங்கு குழி வெட் வளவில் சோடைபோயிருந்த ஒரு தென் வேண்டிய குற்றிகளுக்கு உபயோகப் பட் வைத்து மண்ணால் மூடப் பட்டது.

ங்கு குழி வெட்ட வேண்டும். எங்கள் வெட்டியாச்சு. பதுங்கு குழி உயிருக்குப் குப்பில் படிக்கும் வரதன் தன் தாயின் வரும் போது சில நாட்களாகக் கூறி று முன்தினம் வரை இதைப் பேசாமல் நாட்கள் குண்டுகள் மாடி வீடுகளில் i போராளிகளின் காம்ப் என்ற எண்ணம் மச்சில் இருந்து 50 கலிபர் துவக்குப் புமாம். ஆனால் செல்லத்துரையின் வீடு ார் வீடுதான். அத்துடன் பதுங்கு குழி ா வேண்டுமே! 'மூன்று பொம்மர்களை ட்டின் மேலும் அவர்களால் குண்டுகள் டையிலிருந்து 'ஷெல்' அடிக்கிறார்கள். சனம் இல்லை' இப்படியாக, இலங்கை ஒருவர் போல் கிழவன் கூறிவந்தார்.
30, நல்லூரின் மேலே வானம் நொருங்கி டித் துகழ்களாகச் சொரிந்தது போன்ற தப்பியது. காங்கேசன் துறையிலிருந்து மத் துரத்தி வந்த ஒரு ஹெலி, அதைக் பிடித்து துயிலிலிருந்த பூமியில் சரமாரியாகச் உடல் தூக்கத்திலிருந்த ஒரு வயோதிபரை அவர்கள் வீடுகளிலே எங்கும் துவாரங்கள். பனைகளிலே, தென்னைகளிலே சன்னங்கள். ந்து படமெடுத்துச் சென்றது. சீப்பிளேன் எபதும் அனுபவம் வரதன் சொன்னால், T ஆள்காட்டியைக் கூட்டிக் கொண்டு மட்டி என்றும், பொம்மருக்குத் திசையும் காட்டி என்றும் பிள்ளைகள் பட்டம்
லத்துரை இருவர் உதவியுடன் 'டானா'
னார். பக்கத்துப் பிள்ளையார் கோயில் ஒனமரம் குழிக்கு மேலே அடுக்குவதற்கு து. அவற்றின் மேலே மண் மூட்டைகள்
30

Page 60
கிழவன் உள்ளே போகவில்லை. தெ குழிக்குக் காவலாளி போல் இருந்தார் குழி அவர் மனத்தில் சவக்குழியை ஞ பார்த்து பாட்டா உள்ளே வாங்கோ' எ6 வாறன்' என்றார் செல்லத்துரை. சாவக சிவப்பாகத் துப்பிக் கொண்டிருந்தார்.
- மேற்குத் திசையிலே இரு பொம்! இறங்கிய பின் மேலே உன்னிப் பே 'ஆஸ்பத்திரியைச் சுற்றித்தான் அரு முணுமுணுத்தார். தொடர்ந்து ஹெலியின் 50 கலிபர் வேட்டுக்கள், கோட்டையிலி திறக்கும் அதிர்ந்தன.
'வாங்கோ பாட்டா.' மீண்டும் வரத 'வாங்கோ பாட்டா, பதுங்கு குழி 'நான் பாதுகாப்பான இடத்தில் ; செல்லத்துரை. கிழவனின் வாயில் ஒரு பாதுகாப்பில்லை என்றால், உதுகும் !
வரதனுக்கும், வரதாவுக்கும் இந்தப் அவர் சொன்னது கேட்கவில்லை. கேட் ஏதாவது அர்த்தம் கண்டிருப்பார்களோ பிரியமானதாகும். அவர் பேச்சில் கேலி, கி இல்லாது தானாக வந்து சிந்தனையை குழப்பும். ரோச மலரும். மரியம் பீபியும் ஒளிப்பார்கள். முடிவில் போய் இருந்து இல்லாத விவேகமும் நிலைமையைப் பு இருப்பதாகப் பேசிக் கொள்வார்கள்.
* ;
செல்லத்துரை சுருட்டுத் தொழில் நாளுக்கு ஆயிரம் சுருட்டுக்கள் சுருட்டி எழுவார். அவர் சுருட்டுக் கொட்டிலில் | நன்மைக்காகப் பத்திரிகைகளைப் பகிரங்க நீ படிச்சிருந்தால் ஒரு அப்புக்காத்தா

வளியே மிஞ்சிய ஒரு மரக்குற்றியின் மேல் -. வாய்விட்டுக் கூறாவிட்டாலும் அந்தக் Tபகமூட்டியது. வரதன் தலையை நீட்டிப் ன்று அவசரப்படுத்தினான். தேவையானால் எசமாக வெற்றிலையை மென்று இரத்தச்
மர்கள் மாறி மாறிச் சத்தாருக்குக் கீழே சாகும் போது பேரோசைகள் கேட்டன. தச்சனை நடக்குது' என்று கிழவன் ச் சூடுகள் அதை எதிர்த்து பையன்களின் நந்து ஷெல்லோசைகள் பூமியின் நான்கு
என்.
பாதுகாப்பு' இது வரதர். தான் இருக்கிறேன்' என்று சொன்னார் 5 விரக்திச் சிரிப்பு அகப்பட்டது. இது பாதுகாப்பில்லைத்தான்.'
1 பேச்சு விளங்கவில்லை. மற்றவர்களுக்கு டிருந்தால் பல்கலைக் கழக மாணவிகள் -! அவரின் பேச்சு அவர்களுக்கு மிகவும் பண்டல், சொட்டை, சிலேடை பிரயத்தனம் பக் கிளப்பும். அல்லது, அசிரத்தையைக் 5 சிரிப்பார்கள். நாணி அழுவார்கள். ஓடி சிந்திப்பார்கள். தமது பேராசிரியர்களுக்கே புரிந்து கொள்ளும் சக்தியும் பாட்டாவுக்கு
* *
• காலத்தில் திறமையான தொழிலாளி. டிவிட்டுத்தான் இருந்த இடத்தை விட்டு பேசும் பேச்சுக்கள் பிரசித்தம். தொழிலாளர் மாகப் படிப்பதும் அவர்தான். 'அண்ணை க வந்திருப்பாய்' என்று புகழ்ந்து சக

Page 61
சுருட்டுக் காரர் அவர் உச்சியில் ஐஸ் சிலேடையும் சொற் சாலமும் தாராளம். 3 தேய்ந்து போன இரவல்கள், இன்னும் சில கூறமுடியாதன.
கருட்டு முதலாளியின் சோலியாகக் கடைகளுக்குப் போய்வரும் செல்லத்துரை அமர்த்தப் பட்டு, வியாபாரம் பழகி, தான அம்மன் கோவிலுக்கு முன்னால் சுருட்டு இத்தியாதி விற்கும் கடை போட்டார்.
** >
தூரத்திலே யாழ் ரவுனுக்கு மேலே குபீர் பக்கத்து வளவிலிருந்து பொன்னையா ம சொன்னார். 'றவுனிலை பல கடைகள் ( காலாறுவதற்கு அவ்வப்போது வெளியே கொள்வர். ஒரு பொம்மர் தாழப் பறந்த பொன்னையா பதகளிப்புடன் பதுங்கு குழிக் அப்படியே இருந்தார். அவருக்கு 1958 கடை சிங்களக் காடையர்களால் தீயிட்டுப் அவர் அகதிக் கப்பலில் யாழ்ப்பாணம் அடை சுதந்திரமாகத் தனது வீட்டிற்கு வந்தே விளையாடிக் கெண்டிருந்தான். ஒரு ம கொஞ்சியது நேற்றுப் போல இருக்கிறம் பிள்ளைகளுக்குக் கூறியிருக்கிறார். அது சிறுவர்களுக்கும் உப கதை போல் ருசி உயிர் தப்பினது கடவுள் செயல். உங்கள்
வரதன் விடுவானா? 'அப்படியிருந்தும் தானே பாட்டா?' என்று கேட்பான். அ மலர்ந்தது. ஒரு நொடியில் அவிட்டுச் சிரி
“பேய்த்தனம் தான் அவர் ஒத்துக் (
*1971-ல் எனக்குத் தலையிலை இரும் மயக்கமடைந்து விழுந்து போனேன்.'

வைப்பர். அவருடைய பகிடிகளில் வற்றில் சில சொந்தச் சரக்கு, சில சுருட்டுக் கொட்டிலுக்கு வெளியே
கொழும்பு ஐந்து லாம்புச் சந்திக் அங்கே ஒரு கடையில் வேலைக்கு கக் கொட்டாஞ்சேனை முத்துமாரி டன் சோப்பு, சீப்பு, பவுடர், சிகரட்
குப்ரெனப் புகை திரண்டு எழுந்தது. காஸ்ரர் வேலிக்கு மேலால் பார்த்துச் எரியுதாம். அவ்ரோ பிளேனிலிருந்து
வந்து அயலவர் செய்தி பரிமாறிக் து. ஓசை குடலைக் கலக்கியது. குத் திரும்பி விட்டார். செல்லத்துரை ஆம் வருடம் கொழும்பில் தனது
பொகக்கப் பட்ட ஞாபகம் வந்தது. பந்து, உடுத்த வேட்டி சால்வையுடன் பாது அவரது மகன் செல்லமணி ரதப் பிள்ளை. அப்படியே அள்ளிக் து. இதையெல்லாம் கிழவன் பேரப்
• அவருக்குப் பொழுது போக்கு. யானது. அவர் சொல்லுவார்: 'நான்
அம்மா அதிட்டக்காரி.'
திரும்பவும் கொழும்புக்குப் போனீங்கள் வரது விடை ஒரு புன்னகையாய் ப்பாக வெடிக்கும். காள்வார். புக் கம்பியால் அடிச்சுப் போட்டான்கள்.
:32

Page 62
கடை மறுபடியும் எரிந்து விட்டது.
ஒரு முஸ்லிம் நண்பரால் (மரியம் மட்டக்களப்புக்கு அழைத்துச் செல்லப் ப சுவாசித்து, உடல் குணமாகி யாழ்ப்பான ருதுவாகியிருந்தாள்.
'அவள் அதிஷ்டக்காரி'
இந்தச் சம்பவத்திற்கு அவள் இராகமு பேரப்பிள்ளைகளும் ப்பியும் தம்மை மறந்
அப்போது தாலி இழந்து, நிறப் புட வயதில், நாடகத்திற்குக் கிழவி வேடம் பே அக்கா 1971 - ல் வாலைக்குமரி - ரோசம் களிப்பாள்.
1977 கலவரத்தின் போதும் என்ரை
இனக் கலவரமும் காடையரின் அ வாரத்திற்கு முன்பே மகளின் கலியாண ல அவருக்கு அப்போது சொந்தமாகக் கன அந்த ஆசை போய் விட்டது. கொழும் முன்னிருந்து ஆனந்த பவனில் கஷியராக போது ஆனந்த பவனின் முதலாளியின் இருந்த ஒரு சிப்பந்தியும் படுகொலை
அடுப்பில் வெந்து கரியாயிற்று.
'நான் இந்தப் பதுங்கு குழிக்கு ஏ. இப்ப உங்களுக்குக் கதை சொல்லுறன்'
'பதுங்கு குழியா?' கேட்பாள் வரதா
பாட்டா செல்லத்துரை ஒரு சின்னச் 4 தடவி விடுவார். 1977 - ஆம் ஆண்டில்
அந்தக் காட்சி தான் அவர் மனதில் நிம் கட்டி வயிற்றைக் கட்டிச் சேர்த்து வை தப்பியவற்றை எல்லாம் சேர்த்து ஒரு அரசா எடுத்தார். மருமகன் சிவபாலன் ரெயில்வே பொருந்திய பையன்.

புதிய கடை அது.
பீபியின் தந்தை) காப்பாற்றப் பட்டு ட்டார். அங்கே மீண்டும் சுதந்திரமாகச் எம் வந்தார். செல்ல மணி அப்போது
ம் தாளமும் அமைத்துக் கூறும்போது த நிலையில் இருப்பர்.
வைகள் அணிவதைத் தவிர்த்து, 30 அட்டவள் போல் தோன்றும் செல்லமணி லரும் சோடனை செய்து கற்பனையில்
தலை தப்பியது அவளால் தான். ட்டகாசமும் தொடங்குவதற்கு ஒரு வைபவத்திற்கு நல்லூர் வந்துவிட்டார். மட இல்லை. இரு இழப்புகளின் பின் ம்பு கோட்டை ரயில்வே ஸ்டேசனின் வேலை செய்தார். அந்தக் கலவரத்தின் மகனும், கஷியர் சீற்றில் அப்போது செய்யப்பட்டர்கள். ஹோட்டல் ராட்சத
ற்கெனவே வந்து தஞ்சமடைந்ததால்
என்பார் செல்லத்துரை.
ரிப்போடு தன் அடர்த்தியான மீசைத்ை தன் மகளின் கலியாணம் நடைபெற்ற லைத்து நிற்கின்றது. தான் வாயைக் தேதில், கலவரக் கள்வர்களிடமிருந்து ங்க உத்தியோகஸ்தரை மாப்பிள்ளையாக ப குமாஸ்தா. லட்சணமும் குணமும்
33

Page 63
'சிங்களப் பகுதியில் இனி வியாபார என்றால் நிரந்தரமானதும் பாதுகாப்பான எத்தனையோ யாழ்ப்பாணத்தவர் போல் அ
1983- கொள்ளை எனக் கோதாரி 6 பயங்கரவாதத்தைப் பற்றிச் செல்லத் பேசுவதில்லை. அவர் மனம் அவற்ன அந்த ஆண்டு வரதனுக்கு ஐந்து வயது போட்டார்' என்றுமட்டும் செல்லத்துரை அப்படியே அவர்களும் எண்ணினார்கள் குழந்தைகள் எப்போதும் குழந்தைகள் எ என்றும் நினைப்பு.
போனவருடம் மீன் பிடிப்பதற்குப் ப சட்டை அணிந்த சிங்களக் கூலிப் துண்டமாக்கப் பட்டார்கள். இந்தத் த போது கலவரம் செய்யும் காடையர் - 4 பத்திரிகையில் வந்த இந்தச் செய்தியை சல்லாபித்த போது வரதன் சொன்னான்
'மாமா, எங்கள் அப்பாவையும் இப்பா கேட்டுக் கொண்டிருந்த கிழவன் திகை ரயில்வே ஸ்டேசனில் கடமையாற்றிய ஸ் சிங்களச் சிறு ஊழியர்களால் அலங்கோலம் ஒருவர் வரதனின் தகப்பன். பிரேதத்தை அது இருக்கவில்லை.
ஒரு பாரிய வெடிச்சத்தம் அரு கேட்டதுடன் நிலம் அதிர்ந்தது.
'அப்பு வாவன். அவரைக் குடுத்திப் அனாதரவாக விட்டுட்டுப் போகப் போறி
மகள் செல்லமணி பதுங்குகுழியின் கிழவன் மெல்லக் காலை எடுத்துக் கு இரண்டாம் படியிலும் வைத்து அப்படியே உள்ளே ஒரே இருட்டு. எறும்பு, பூச்சி

ம் செய்ய முடியாது. அரசாங்க வேலை தும்' இப்படிச் செல்லத்துரை சொன்னார். யுவரும் தப்புக் கணக்குப் போட்டுவிட்டார்.
எனப் பரவிய இந்த வருடத்தின் சிங்களப் துரை தனது பேரப்பிள்ளைகளுடன் Dறக் கதையாகக் கூற முடிவதில்லை. - வரதாவுக்கு மூன்று. அப்பா, சுவாமியிடம்
அவர்கள் தகப்பனைப் பற்றிக் கூறினார். - என்று சென்ற வருடம்வரை நம்பினார். என்றும், சிறுவர்கள் எப்போதும் சிறுவர்கள்
-கில் போன முப்பது தமிழர்கள் கறுப்புச் படையினரால் வாள்களால் வெட்டித் திடீர் படையினர் இனக் கலவரங்களின் துப்பாக்கி உபயோகிக்கத் தெரியாதவர்கள். செல்லத்துரை வீட்டிற்கு வந்த ஒருவர்
டித்தான் வெட்டிக் கொன்றார்கள்” இதைக் கத்துப் போனார். 1983 -ல் அனுராதபுரம் டேசன் அதிபர் உட்பட மூன்று தமிழர்கள் வாகத் துண்டிக்கப் பட்டார்கள். அவர்களில் யாழ்ப்பாணம் கொண்டு வரும் நிலையில்
காமையில் குண்டு விழுந்தது போல்
டன். நீயும், என்னையும், பிள்ளைகளையும் யொ?'
வாசலில் தலையை நீட்டிக் கெஞ்சினாள். கழியின் முதல் படியில் வைத்து மெல்ல ப இருந்துவிட்டார். உள்ளே போகவில்லை. 7 கறையான், பாம்பு வராது தெளிக்கப்

Page 64
பட்ட கமக்லீன், மண்ணெண்ணெய் நா,
நேற்றுக் காலையில் பத்திரிகையில் வீட்டில் யாருடனும் பரிமாறிக் கொள்ளவி தீர்மானித்து விட்டார். ஆகவே அத நம்பிக்கையைக் குறைக்க அவர் விரும்
'பலாலி முகாமிலிருந்து நடைபவனி கிராமத்தில் பதுங்கு குழியில் பதுங்கி பா ஆறு பேரையும் வெளியே இழுத்துச் சுட அந்தச் செய்தி.
'இது, இந்த மண்ணுக்கு மேலே ஆ அதை மீண்டும் வாய் திறந்து கூறவில் நல்ல வேளையாக தரை மார்க்கமாக ந முடியவில்லை. அது தான் ஆகாயத்திலி ஆகாயத் தாக்குதலில் இருந்து பாதுக தான். கிழவன் யோசனை செய்து கொல
சமீப காலத்தில் நம்பமுடியாத அ செய்திகளும், அதீத கற்பனையுள்ள எழுத் வர்ணனைகளும் பத்திரிகைகளில் வரு ஷெல்களும், ஹெலியிலிருந்து சூடுகளும் கலியாணப் பந்தலில் ஷெல் - மண ஹெலியின் வேட்டுக்கள் - புரோகிதர் தஞ்சம். வைத்திய சாலை வார்ட்டில் ( வீட்டின் மேல் ஷெல் - ஒரு குடும்பத்தில் பாடசாலையிலே, அம்புலன்ஸ் வண்டியில்
என்றாலும், இதுவரை கிழவன் சாதார குளம், வயல், வாய்க்கால், கடைத்தெரு ஒ போக்கு மற்றவர்களுக்குத் துணிகரமா முன் அயலவர்கள் மேகத்தின் முழக்கத் ஒதுங்கினார்கள்!
ஓசை ஒன்றும் கேட்கவில்லை. '8 என்றவாறு செல்வமணி தகப்பனை வில! வெளியே வந்தான். செல்வமணி! கிழ

ற்ற உபத்திரவம் வேறு. | வந்த ஒரு செய்தியைக் கிழவன் ல்லை. பதுங்கு குழி அமைப்பதற்குத் ன் மேல் பிள்ளைகள் வைத்துள்ள பவில்லை.
யில் வந்த இராணுவத்தினர், வளலாய் துகாப்புக்கு இருந்த ஒரு குடும்பத்தின் -டுக் கொன்று விட்டார்கள்.'' இதுதான்
பத்தென்றால், உதுகும் ஆபத்துத்தான்'. லை. மீசையை வருடிக் கொண்டார். ல்லூருக்கு இன்னும் இராணுவம் வர ருந்து இவ்வளவு அட்டகாசம். இந்த ரப்பிற்குப் பதுங்கு குழி நல்ல இடம் ன்டிருந்தார்.
4பூர்வமான அதிசயமான உண்மைச் தாளருக்கே மனத்தில் மருளாத நிகழ்ச்சி 4வது சர்வ சாதாரணமாகி விட்டன. ம் புரிந்த சோகக் கூத்துக்கள் அவை. மகன் மரணம், மரண வைபவத்தில் உட்படச் சகலரும் அயல் வீடுகளில் ஷெல் - ஆறு நோயாளிகள் மரணம். ஐவர் மரணம் கோவிலிலே, கோபுரத்திலே. "ல ஷெல், ஷெல்.
ண வாழ்க்கையை நடத்தினார். கோவில், ன்றையும் குறைக்கவில்லை. கிழவனின் கவே தோன்றியது. சில நாட்களுக்கு தைக் கேட்டுப் பதுங்கு குழிகளுக்குள்
இன்றைய வேட்டை முடிஞ்சு போச்சு” கிக் கொண்டு பதுங்கு குழியிலிருந்து வனின் மனம் அவளைப் பார்த்தது.
35

Page 65
'செல்வமணி ஒரு கலவரத்தின் போது மற்றொன்றில் மாங்கல்யம் பெற்று,
விதவையானவள்'.
அந்த இனக் கலவரங்களின் ஆழமா மனத்தில் நியாயமான சிந்தனையைத் தோ கிழவனுக்கு ஒரு போராகவே தோன்றியது போராளிகளுக்குமிடையே அது புரிந்து அவருக்குப் புரியாதது - அந்த நாட்க 1956 முதல் 1983 வரை போர் இல்லை. இருக்கவில்லை.
'அந்தக் காலத்திலை காந்தி வழியி
'அரசியலிலே உரிமைகள் கேட்டு 6 போனார்கள்.'
ஒப்பந்தங்கள் எழுதப்பட்டன. கிழவ மனப்பாடம். ஆனால் அந்தக் காலத்தில் 4 நிகழ்வுகள், அயலவர் மனஸ்தாபம், தன காம் விவகாரம் - யார் குற்ற வாளியாக இ அந்தக் கலவரங்கள் காட்டுத் தீயும் சு தொட்டம் தொட்டமாக, பரவலாக, திடீர் படுவர். செல்லத் துரைக் கிழவனின் நிலைகொண்டது.
'வடக்கும் கிழக்கும் எமது பதுங்
ஒவ்வொருவராக பதுங்கு குழியிலிரு மண்ணைத் தட்டிக் கொண்டார்கள். செ
'இந்த மண் எமக்குச் சொந்தமில்ல இடமில்லை'
“கோப்பி குடிக்க வா அப்பு' என்று

பிறந்தது. ஒரு கலவரத்திலே ருதுவாகி, ஒரு கொடூர கொடுமையின் போது
ன நினைப்பு செல்லத் துரைக் கிழவனின் ற்றுவித்தது. இப்போது நடைபெறுவது து. ஸ்ரீ லங்கா இராணுவத்திற்கும் தமிழ்ப்
கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. ள். அந்த வாரங்கள். அந்த வருடங்கள். - ஆயுதம் தாங்கிய தமிழ்ப் போராளிகள்
பில் சத்தியாக்கிரகம் நடந்தது.'
எமது தலைவர்கள் சமரசப் பேச்சுக்குப்
னுக்கு அரசியல் விடயங்கள் தெளிவான கலவரங்கள் மூண்டன. பெறுமதியில்லாத சிப்பட்ட வியாபாரப் போட்டி பொறாமை, இருந்தாலும் கலவரத்தை உண்டாக்கியது. முல் காற்றும் சேர்ந்தது போல் பரவும், திடீரென, கொடூரமான தமிழர் பாதிக்கப் நெஞ்சு விம்மியவாறு ஒரு நிமிடம்
கு குழிகள்'
கந்து வெளிவந்தார்கள். உடலில் இருந்த
ல்லத்துரைப் பாட்டா, மீண்டும் கூறினார். லெ என்றால், நாங்கள் பதுங்குவதற்கும்
செல்வமணி அவரை அழைத்தாள்.
-மல்லிகை இதழ் 211.
36

Page 66
ஆ
வீதிவலம் சுற்றி வந்த சுவாமி கே சிரத்தையோடு பஞ்சாராத்தியைக் காட் விட்ட நீர் அந்த மாலைப் பொழுதில்
'அம்மனுக்கு அரோஹரா!'
சிதறு தேங்காய்கள் நொருங்க, ஊர்வலம் புறப்பட்டு விட்டாள்.
ஊர்வலத்தின் முன்னணியில், தீவட்ட தர்மகர்த்தா ஏகாம்பரப்பிள்ளை நெற்றி போய்க் கொண்டிருந்தார். அவரின் வ
அகன்ற மீசையை அடிக்கடி வருடிவி விடும் வேளைகளில் அப்படிச் செய்
தெரு நிறைந்த சனக்கூட்டம். வி நீண்ட காலத்துக்குப் பின், ஊருல அருள் பெறும் ஆவலில் அந்த ஊர்

குதி
-ஈழத்துச் சோமு
காயில் வாசலில் தரித்து நின்றது. பக்தி டிய குருக்களின் கண்களில் துளிர்த்து -முத்தாக மிளிர்ந்தது.
கிராமப் பிரதட்சணத்துக்காக அம்பாள்
டி, மேளம், நாயனக் காரருக்கு முன்னால், பில் பொட்டுங் குறியுமாக நிமிர்ந்து - எலக்கை விரல்கள் நரை தட்டி விட்ட சிட்டுக் கொண்டன. பெருமிதம் பிறந்து வது அவரின் பழக்க தோஷம்.
டுகள் தோறும் பூரண கும்பங்கள் - பா வருகின்ற அம்மனைத் தரிசித்து
காத்துக் கிடந்தது.

Page 67
சனம் விலகி வழிவிட, ஊர் வல சுவாமிக்கு முன்னால் ஜெகந்நாதக் கொண்டிருந்தார். - இடுப்பில் பஞ் அதன் மீது சாயம் போன மஞ்சள் ப. மேற்புறம் மழித்த அகன்ற நெற்ற வெண்ணீற்றுக் குறிகள், நடுவே சற் சாந்தம், கழுத்திலே கௌரிசங்கம், மார்பு தட்டு - பார்ப்பவர்கள் தங்களையறிய
வைக்கின்ற அந்தணப் பொலிவு.
அர்ச்சனைத் தட்டுகள்! அர்ச்சனை
அவற்றின் மீது, பச்சை, மஞ்சள் இப்போதுதான் மீசை மலரத் தொடங் புதல்வன், இடுப்புச் சால்வையை 6 துவழும் சங்கிலியை அடிக்கடி ஒது பத்திரமாக எடுத்து, இடுப்புப் பையில் பின், தேங்காய் களைச் சுறு சுறு கொண்டேயிருந்தான்.
அட்சர சுத்தமாக அம்பாளின் தி குருக்கள் தீபாராதனை நடத்தியபடியி
படலைக்குப் படலை சுவாமி தரித்து ஏற்று, ஆறுதலாக ஊர்வலம் ஊர்ந்து
'கலீர்...... கலீர்....... கலீர்' - ஏ. பெற்றிருந்த உண்டியல் குலுக்குவே தூரம் சென்று விட்டனர்.
ஊருக்குள் உள்ள ஓரே அம்மன் புறப்பட்டிருக்கின்ற அம்பாளுக்கு
முன்னின்றனர்.
இருட்டுகின்ற பொழுதில், ஊர்வலப் கூடத் தாண்டவில்லை. அதற்கிடை நிறைந்து விட்டன. ஏகப்புதல்வனின்

ம் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. குருக்கள் மெல்ல மெல்ல நகர்ந்து கச்சம் வைத்துக் கட்டிய வேஷ்டி, ட்டு, சிறிது பருத்த மா நிற உடம்பு. 1, அதில் துலாம்பரமாக மின்னும் தன - குங்கும் திலகம் கண்களில் பிலே திரளான பூனூல். கையில் கற்பூரத் ாமலே கைகளை உயர்த்திக் குவிக்க
எத் தட்டுகள்... அர்ச்சனைத் தட்டுகள்! - நீல நிறநோட்டுகள்! சில்லறைகள் - கியுள்ள ஏகாம்பரப் பிள்ளையின் ஏகப் பரிந்து கட்டிக் கொண்டு, கழுத்தில் துக்கியபடி, தட்டுக்களிலுள்ள காசைப் > இலாவகமாகச் சொருகிக் கொண்ட ப் பாகக் குருக் க ளிடம் நீட்டிக்
ருநாமங்களை உச்சரித்து, ஜெகநாதக்
ருந்தார். து நின்று, பக்தர்களின் காணிக்கைகளை ப கொண்டிருந்தது. காம்பரம்பிள்ளையால் ஏற்பாடு செய்யப் பார் ஊர்வலத்துக்கு முன்னால் வெகு
கோயிலின் திருப்பணி நிதிக்காக உலா அள்ளிக் கொடுக்க அந்த மக்கள்
> இன்னும் அரைக் கட்டை தூரத்தைக் டயில் உண்டியற் குடங்கள் ஆறும்
இடுப்பும் கனத்தது.
38

Page 68
இலுப்பையடிச் சந்தியில் வைத்து, திரும்புகிறவேளை, ஊர்வலத்துக்குப் பின்
ஏகாம்பரம் ஏறிக் கொண்டு விட்டார். விட்டன. பெட்டியில் சாய்ந்து நீட்டி உ குடங்களும் ட்ரக்ரரில் ஏறிக் கொண்! மடிக் கனத்தை இறக்கி விட்டுச் சென்
'க... h.... ர்! க.லீ...ர்...' - வெற்றுக் குடங்கள் பெருஞ் சத்தம் எ
நாயனக் காரர் தமக்குத் தெரிந்த நவீன இசைத்துக் கொண்டிருந்தார்.
ஊர்வலம் தரித்துத் தரித்து, ஊர்ந்து
கிராமத்தின் தென்மேற்கு எல்லையி அடைவதற்கு முன்னரே நேரம் நா நாதஸ்வரத்தின் கீச்சுக் குரல், தவிலின் ச ஆலாபனை - இவற்றிடையேயும் புதிய மூன்று நான்கு தடவைகட்கு மேல் வெக ஓய்ந்து விட்டன. பையனும் அப்பாவைப் போய் வந்து விட்டான்.
பெரிய தம்பிரான் கோயில் முன் மண்ட இரு சுவாமிகளுக்கும் தீபாராதனை மு கொள்வதற்காக எல்லோரும் புறப்பட்ட இரண்டொரு எடுபிடி ஆட்கள் தவிர
மகனை இருக்கச் செய்து விட்டு, ஏகாம்பரம்பிள்ளை, நிதானமில்லாத நடை.ே சாஷ்டாங்கமாக அவரின் காலடியில் வீழ
'அம்மாளாச்சிக்கு அடுத்தபடியாய், குருக்களாலை தான் எங்கடை சன குடுத்தினம்..... வாற நாளுக்கே திருப்பம் சொல்லிப் போட்டன்..... எங்கடை குருக் - ஏகாம்பரத்தாரின் கால்கள் நிற்கமுடிய

வலதுபக்க ஒழுங்கையால் சுவாமி னால் வந்து கொண்டிருந்த ட்ரக்ரரில் அவருக்குக் கால்கள் வலியெடுத்து உட்கார்ந்து கொண்டார். உண்டியற் டன. மகனும் ட்றக்ரருக்க வந்து
றான்.
புதிதாகக் குலுக்கலுக்கு விட்ட
ழுப்பின.
ா சினிமாப் பாடல்களின் மெட்டுகளை
து கொண்டிருந்தது.
லுள்ள பெரிய தம்பிரான் கோயிலை ர்ளிரவையும் தாண்டி விட்டது. தியற்ற ஒலி, ஊர் நாய்களின் ஊளை 1 புதிய உண்டியற் குடங்கள் பல, எளியே வந்து பெருங்குரலில் ஒலித்து பார்க்கப் பல தடவை ட்றக்ரருக்குப்
டபத்தில் அம்பாளை இறக்கி வைத்து, டிந்த பின் சிரமபரிகாரம் எடுத்துக் தி விட்டனர். குருக்கள், மேளம், எல்லோரும் சென்று விட்டார்கள்.
ட்ரக்ரரிலிருந்து இறங்கிக் கொண்ட பாடு நேராகக் குருக்களிடம் வந்தவர் மந்து விட்டார்.
குருக்கள்தான் என்ரை தெய்வம்.... ங்கள் அம்மாளாச்சிக்கு அள்ளிக் னியை ஆரம்பிக்க வேணும்... ஓம் கள் என்ரை கண்கண்ட தெய்வம்' எமல் தள்ளாடின.
39

Page 69
குருக்களுக்கு குடலைக் குமட்
'எல்லாம்..... காலையில பேச கொள்ளுங்கோ' ஏகாம்பரத்தாருக்குக் ' துண்டித்து அனுப்புவது குருக்களி
ட்ரக்ரர் உறுமிக் கொண்டு புறப்
* ;
பெரிய தம்பிரான் கோயில் மண்டபத் நல்ல தூக்கம். ஜெயகந்நாதக்
வரவேயில்லை.கால் உழை கண்டபோ அசை போட்டு.....
முப்பது ஆண்டுகளுக்கு முன், பெண் காமாட்சியின் கழுத்தில் மஞ்சள் முடித்தவுடன், சொந்தக் காலில் நிற்கவே கூட்டிக் கொண்டு சொந்தக் காலில் அவளையும் கூட்டிக் கொண்டு சொந் அந்த அம்மன் கோயிலில் அர்ச்சகராக ( அப்போது அந்தக் கோயில் அடக்கமான வேளைப் பூசை! சம்பளம் என்று படியும், ஊர்ப் புரோகிதமும் அவருக் புறத்திலிருந்த இரண்டறைகள் கொக தனிக் குடித்தன வாழ்க்கையை நடத்த
கோயிலின் பரம்பரைத் தர்மகர்த் தலைகாட்டுவதேயில்லை. கோயிலுக்
விற்று, ஆசை நாயகிக்கு வீடு கட காசாகிவிட்டவர், அம்மனாச்சு, ஐயராச். தலையில் சுமத்திவிட்டு, அயலூர் ஆன்
ஊருக்குப் புதிதாக வந்த ஜெயக நடத்தையாலும், நயமான பேச்சாலு! எதுவித குறைவுக்கும் இடம் எ கவனித்துக் கொண்டார். இளைஞர்

டக் கொண்டு வந்தது.
எம்..... இப்பபோய் ஓய்வெடுத்துக்
லை' ஏறுகிற வேளைகளில் பேச்சைத் ன் வழக்கம். பட்டுச் சென்றது.
< *
தில் தங்கிவிட்டவர்கள் குறட்டைவிட்டு குருக்களுக் கு மட்டும் நித் திரை திலும், மனம் உறங்காமல், ஆறுதலாக
அரைக் காசும், வாங்காமல், அத்தை கயிற்றால் மூன்று முடிச்சைப் போட்டு ண்டுமென்ற எண்ணத்தில், அவளையும் | நிற்கவேண்டுமென்ற எண்ணத்தில், கத ஊர் விட்டு இந்த ஊருக்கு வந்து, ஜெகந்நாத சர்மா மணியைத் தூக்கியவர். எதாக அழகாகத் தானிருந்தது. இரண்டு எதுவுமே இல்லை. கோயில் வரும் குப் போதுமானதாயிருந்தது. தெற்குப் ண்ட கோயிலின் சிறிய மடம் அவரின் 5 இலவச வீடாக அமைந்து விட்டது.
தா சபாபதிப்பிள்ளை கோயிற் பக்கம் கன இருந்த நிலபுலங்களையெல்லாம் ட்டிக் கொண்டதால், ஊரில் செல்லாக் - என எல்லாப் பொறுப்பையும் அர்ச்சகர் ச நாயகி வீட்டில் அவர் அடைகிடந்தார்.
ந்த சர்மா, தமது சாதுரியத்தாலும், நல் B, நாணயத்தாலும் அம்மன் கோயில் வக்காமல் கோயில் நிர்வாகத்தையும் எனினும் சர்மாவிடமிருந்த ஒழுக்கம்,
40

Page 70
படிப்பு ஞானம், பக்திசிரத்தையுடன் கோ காலக்கிரமம் தவறாமல் பூசையை நட எல்லோரையுங் கவர்ந்து நல்லபிமான வருஷத்துக்குள் அவருக்கு அம்பிகை
குழந்தையின் கனிவான குறு குறு குழிவிழும் கன்னங்களும், மொழு மொழுதி போன்ற மேனியும், அம்பிகையின் எ நினைவுக்குக் கொண்டுவர தன் செல்வ நாமகரணஞ் செய்து விட்டார்.
குருப் பட்டத்துக்குரிய வேத சாஸ் முதலியவை அவரிடம் நிறைந்திருந்ததால் செய்யப் பட்டு ஜெகந்நாத சர்மா குருக்
வெள்ளி, செவ்வாய் அம்மன் சந்நிதியி அர்ச்சனைகள், ஊர் திரண்டு வந்து .
கோயிலைத் துப்பரவாக்கி, வீதிக ை செப்பஞ் செய்து, வேண்டியபோது சுவர்கம் அழகும் பொலியுமிடமாக ஆலயத்தை நித்திய நைமித்தியங்களுக்கு குறைவேற் கொலுவிருந்தன.
ஆடிப் பூரத்துக்கு முதல் பத்து ! உற்சவம். அதற்கு வேண்டிய உயபயகா செய்து முடித்து விடுவார் குருக்கள்.
அவர் பொறுப்பேற்று ஆறுவருவு நடைபெற்றன.
யாழ்ப்பாண ரவுணுக்குப் போன ரோட்டைக் கடக்க... லொறி மோதி, -
பரம்பரைத் தர்மகர்த்தா என்ற பட்ட பரிபாலனஞ் செய்ய வந்த ஏகாம்பரம்பிள் போன தமையனாரின் மகன். ஊரிலுள்ள முன்பு விழுந்து புரண்டு கிடந்தவர்.

யிற் கிரியைகளை நடத்தும் பாங்கு, தும் ஒழுங்கு, இனிய சுபாவம் - த்தை ஏற்படுத்தி விட்டன. ஒரு யும் பிறந்து விட்டாள்.
பத்த கண்களும், சிரிக்கும் போது த சிவந்த கை கால்களும், பட்டைப் ழுந்தருளி விக்கிரகத்தை அவர் க் குழந்தைக்கு அம்பிகை என்றே
ரெ அறிவு, கிரியா ஞானம், ஒழுக்கம் ), ஒரு சுப நாளில் ஆச்சாரியபிஷேகம் களுமாகிவிட்டார்.
ல் விசேஷ அபிஷேகங்கள், பூஜைகள், கொண்டிருந்தது.
ளச் சுத்தஞ் செய்து, ஆலயத்தைச் ளுக்கு வெள்ளையடித்து அருளுடன் க் கவனித்து வந்தார் குருக்கள். படாமல், சாந்தமும் சாந்தியும் அங்கு
நாட்களும் அம்பிகைக்கு அலங்கார சர்களைக் கண்டுபிடித்துச் சிறப்பாகச்
உங்கள் எல்லாம் ஒழுங்காகத்தான்
சபாபதிப் பிள்ளை குடி வெறியில் அவர் செத்து விட......
த்தைச் சூட்டிக் கொண்டு, ஆலய ளை, சபாபதிப்பிள்ளையின் செத்துப் கள்ளுக் கொட்டில்களின் முன்னால் உரிமைக் கோயிலைப் பராமரிக்க
41

Page 71
வேண்டுமென்ற ஞானம் உந்த, ஏகாம்பர
வந்துவிட்டார்.
நெடிய தோற்றம் - நெஞ்சு மயிர்க கழுத்தில் தொங்கும் மைனர் சங்கிலி. 8 அறிந்தது போல எடுத்தெறிந்து பேசும் - ஏகாம்பரத்தாரின் முதற் சந்திப்பே குரு
'குருக்கள், இதுவரை நாளும் கு நாங்கள் கோயில் விசயத்திலை தலை நடத்தப் போறன்... நீங்கள் பூசையை ப நிர்வாகமெல்லாம் இனி நான் பார்த் தட்டுக்களை ஏந்திய வண்ணம் திரளா ஏகாம்பரம்பிள்ளையின் மனதில் சபலத்ன சொல்லி விட்டார். 'ஆர் செய்தாலென் நடக்க வேண்டும் என்றதுதான் என் முதலாளி முன் வந்திருப்பதையிட்டு 6 வருவாயை எடுத்துக் கோயிலுக்கே செ குளிர்ந்து வரும் குருக்களுக்குக் கெ
புதிய நடைமுறைகளை அடுத்தவா! பெரிய எழுத்தில் அறிவித்து விட்டார்.
அர்ச்சனைக்கு ரிக் கெட், அபிே நிறைவேற்ற ரிக்கெட்....
கோயிலில் சகலதும் ரிக்கெட் மயமா அனைத்தையும் தமது தனிக் கட்டுப் வழிசமைத்துக் கொண்டார்.
சுவாமி நைவேத்தியத்துக்கு மாச போத்தல் எண்ணெய், கற்பூரம், குருக்
குருக்களும் சரி, கும்பிடுபவர்களும் எள்ளத் தனையும் எதிர் பார்க்கவில்லை
ஜெகந்நாதக் குருக்களுக்கு மனம் அன்பினால் அரவணைக்கப் பட்டு

ம்பிள்ளை திடீரென விழித்து எழுந்து
ட மறையக்கூடிய கறுவல் உடம்பு. அகன்ற அடர்த்தியான மீசை. எல்லாம்
சுபாவம். இலேசான சாராய வாடை மக்களுக்கு அருவருப்பை யூட்டியது. ஞ்சியப்பர் உயிரோடை இருந்ததாலை யிடவில்லை. இனி நான் சிறப்பாக ட்டும் கவனித்தால் போதும். கோயில் துக் கொள்ளுவன்' - அர்ச்சனைத் கக் குவியும் அடியார்களின் தொகை த எழுப்ப, அவர் திட்ட வட்டமாகச் ன... அம்பாளின் விஷயம் சிறப்பாக
- ஆசை அதைச் செய்வதற்கு னக்குச் சந்தோஷம் தான் கோயிலின் லவழித்து, அந்தத் திருப்தியில் மனம் பாஞ்சமும் சஞ்சலம் ஏற்படவில்லை. ரமே ஏகாம்பரம் விளம்ப்பரப் பலகையில்
ஷகத்துக்கு ரிக் கெட், நேர்த்தியை
கி விட்டன. அக்கோயிலின் வருமானம் பாட்டுக்குள் கொண்டுவர ஏகாம்பரம்
ம் 15 படி அரிசி, விளக்குக்கு 6 -களுக்குச் சம்பளம் 45 ரூபா.
> சரி, இப்படி ஒரு நடை முறையை
மிகச் சலித்து விட்டது. மக்களின் ), மனங் குளிர அம்பிகையைக்
- 42

Page 72
குறைவெதுவுமின்றி ஆராதித்துக் கெ சம்பளம் கூலியாள் நிலைக்கு மாற்ற மனம் கூனிக் குறுகிச் சலித்து விட்ட
அந்த ஊரை விட்டு வெளியேறிவி மனசில் தலை தூக்கியபோது, புது கு அவருக்குரிய இயல்பான அச்சமும் த அன்பையும் மதிப்பையும் பொழிந்த 2 தீண்டி அர்ச்சித்து தாம் ஆராதித்த
முடியாமலிருப்பது போல அவர் தவித
“எல்லாம் அம்பிகை விட்ட வழி” பல்லைக் கடித்துக் கொண்டு வாழப்
ஊரில் எப்போதாவது தொற்று நிறைவேற்றுபவர்களையும், நூல் கட்ட கூட்டமேயில்லை. புதிய நிர்வாகத்தின் வரவு குறைந்து விட்டது. உபயகாரர் ஆடிப்பூரத் திருவிழா பல ஆண்டுகளாக வருடங்களுக்கொரு தடவை நடை கும்பாபிஷேகத்தைக் கூட இத் தட முடியவில்லை.
அஷ்டபந்தனம் அகன்று விட்ட சிதிலமடைந்த கருவறை, சிதைவு சுவர்களினூடாக தலை நீட்டிச் சபை ஓடுகள் விழத்துவங்கி விட்ட அர்த்த ம தெரியும் வசந்த மண்டபம் காட்டுத் நிற்கும் காண்டாமணி
இருபது வருஷமாக கோயிற் கட் பறந்து திரியும் வெளவால்களைக் கூ தெரியாது, ஏகாம்பரத்தார் ஏகாங்கியாக
இந்த வருஷம் பிறந்த அன்று கே ஏகாம்பரத்திடம் குருக்கள் மனந்திறந்து 'முதலாளி.... தொடர்ந்தும் இதே

Tண்டிருந்த அவர், ஒரே நாளில் மாசச் ப் பட்டதை உணர்ந்தபோது அவர் -து.
டலாமா என்ற எண்ணம் குருக்களின் இடங்களில் எப்படிச் சமாளிப்பது என்ற லை தூக்கியது. இத்தனை காலமும் ஊர் மக்கள், முக்காலமும் திருமேனி அம்பாள், இவற்றை விட்டு போக
தார்.
என்ற மனச் சமாதானத்துடன் அவர் பழகிவிட்டார். நோய் வந்தால், நேர்த்திக் கடன் வருபவர்களையும் தவிர, வழமைபோல கெடுபிடிகளால் பக்தர்கள் தொகையின் கள் ஒதுங்கிக் கொண்டு விட்டதால், நிறுத்தப் பட்டு விட்டன. பன்னிரண்டு டபெற்றாக வேண்டிய பாலஸ்தாபன வை புதிய பரிபாலகரால் நடத்த
தால் ஆட்டங்காணும் மூலமூர்த்தி, ற்ற விமானம், வெடிப்புக் கண்ட டத்த செடிகள், சலாகைகள் உக்கிய ண்டபமும் மகாமண்டபமும், ஆகாசம் தடியின் துணையோடு நொண்டியாக
டிடத்தில், பகலிற் கூடச் சுதந்திரமாகப் ட விரட்டியடிக்க வக்கின்றி, வகை நின்றார்.
காடிப் பட்டுடுத்திக் கோயிலுக்கு வந்த து சொல்லிவிட்டார்.
நிலையில் அம்பாளை வைத்திருக்கக்
43

Page 73
கூடாது. அபிஷேகம் செய்கிறபோது கூசுகிறது... இப்படியே கவனிக்காமல் அனர்த்தம். உங்களுக்கும் நல்லதில் இதெற்கொரு ஏற்பாட்டை நீங்கள் (
'கோயிலுக்கு இப்ப வருமானமே பூமியையும் தேவடியாளுக்குக் குடு; கண்ணை மூடியிட்டார்.... நான் பிள்ளை வைச்சுக் கொண்டு தவிக்கிறன். தனி கூனிக் குறுகிய படி தன் இயலாமை
'ஊர்ச் சனங்களைக் கூப்பிட்டு ஒ பொறுப்பை ஒப்படைத்தால் சனங்க குருக்கள் சொன்ன நடைமுறை : ஏகாம்பரத்தார் பதறிப் போய் விட்டார்.
திருப்பணிச் சபை வாழையடி தர்மகர்த்தாப் பதவியை வெட்டி விழுத அச்சம் அவரைத் திடுக்கிட வைத்த
'இல்லைக் குருக்கள். அது 6 வேறை வழி இருக்கு. வாற வைகாசி ஊரெல்லாம் கொண்டு போவம்.......
மதிப்பு.... வீடுவீடாய் நீங்கள் போய்ச் தருவினம்... கெதியாகத் திருப்பணி கோலத்துக்கு விரைவாகக் கொண்டு துடித்துக் கொண்டிருந்த குருக்களுக் சரி போலவும் பட்டது.
சித்திரை மாசத்துக் கொழுத்து ஏற்று, ஒரு தெருவும் விடாமல், சுழன்று வந்துவிட்டார். ஊண் உ முயற்சிக்குத் தோள் கொடுக்கத் தயா
குருக்களுக்கு இன்னும் நித்திை -உண்டியற் செம்புகளின் 'கலீர்!

என் கைகள் நடுங்குகின்றன. மனம் இருந்தால், அம்மாள் சாபம் ஊருக்கு லை. எனக்கும் அபசாரம். கெதியாக செய்ய வேணும்'.
5 நிண்டு போச்சு... இருந்த காணி க்துக் குஞ்சியப்பர் பசியாறிப்போட்டுக் எ குட்டிக்காரன் குமரையும் வீட்டுக்கை ய நான் என்ன செய்கிறது குருக்கள்...” மயை ஏகாம்பரத்தார் வெளியிட்டார்.
ரு திருப்பணிச் சபையை அமைத்து, -ள் ஒத்துழைப்பினம். முதலாளி' - சாத்தியமான யோசனையைக் கேட்டு
வாழையாக வரும் தன் பரம்பரைத் திவிடக் கூடிய வாளாகத் தோன்றியது.
து. வண்டாம்! மினைக்கெட்ட வேலை... விசாகத்துக்கு அம்மனை ஊர்வலமாக ஊர்ச் சனங்களுக்கு உங்களிலை நல்ல சொன்னால், அம்மாளாச்சிக்கு அள்ளித் யைச் செய்யலாம்'. அம்பிகை பழைய > வரவேண்டுமென அல்லும் பகலும் கு ஏகாம்பரம் சொன்ன அந்த யோசனை
ம் வெயில் முழுவதையும் தலையில் குருக்கள் அந்த ஊரெல்லாம் சுற்றிச் றக்கமற்ற அலைச்சல். குருக்களின் ராக அந்த ஊர் நிமிர்ந்து நின்றது!
ர வரவில்லை.
கலீர்!' ஒலி.
44

Page 74
அர்ச்சனைத் தட்டுக்களில் பச்ை
'அம்பிகை! நீ ஒரே நாளில் மக
குருக்களின் உள்ளம் ஆனந்தத்
இடிந்த அம்மன் கோயில் கட்டம், நிமிர்ந்து கம்பீரமாக நிற்பதான இனி சிந்தனையை விடியற் கோழிகளின்
முடியவில்லை!
* ;
மக
மஞ்சள் வெயில் வெளுப்பேறுவதற் விட்டுப் புறப்பட்ட அம்பிகைக்கு பக மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதி. அம்மன் தங்கிச் செல்ல ஆங்காங்கே - தண்ணீர்ப் பந்தல்கள் - போட்டி போட் படுத்தி விட்டார்கள்.! தனது யதாஸ் போது இரவு பத்தாகி விட்டது. ஏகா பின்னால் நிழல் போலத் தொடர்ந்து
வசந்த மண்டபப் பூசை முடிய, கொண்டு புறப்படும் போது, ஏகாம்பரம் ஐம்பது ரூபா நோட்டொன்றை வெ கொடுத்துக் கும்பிட்டார்.
மேளகாரனுக்கு 1000, உண்டியல் பிடித்தவனுக்கு 100, ஐயர் தட்சணை 5 டக்கென்று கணக்கு எழுதிக் கொன
குரு தட்சணையைப் பெற்றுக் | கூடப் பார்க்காமல், ஏகாம்பரம் பிள்ை அவரை ஆசீர்வதித்து, அந்தப் பணத் கொடுத்தார்.
'அம்பாள் திருப்பணிக்கு இது

ச, மஞ்சள், நீலநிற நோட்டுகள்...
காலட்சுமி ஆகிவிட்டாய்!'
தால் கசிந்துருகியது.
புதிய நெடுமாடக் கோபுரமாக உயர்ந்து ய காட்சியில் இலயித்திருந்த அவரின் 'கோரஸ்' கூவல் கூடக் கலைக்க
* *
வகு முன்னரே பெரிய தம்பிரான் கோயிலை ல் முழுவதும் குதூகல வரவேற்புகள்.
அதில் சாதிக் கொரு வீதி, அதனால் அலங்காரப் பந்தல்கள், தாக சாந்திக்கான டுக் கொண்டு பகலெல்லாம் அமர்க்களப் தானத்துக்கு அம்மன் வந்து சேரும் ம்பரம்பிள்ளையின் ட்ரக்ரர் சுவாமிக்குப் ஊர்ந்து வந்தது.
எல்லோரும் விபூதி பிரசாதம் வாங்கிக் பிள்ளை மடியிலிருந்து உருவியெடுத்த ற்றிலை மீது வைத்து, குருக்களிடம்
குலுக்கினவன்களுக்கு 1500, தீவட்டி 0 மனப் புத்தகத்தில், அந்தக் கணத்தில், ன்டார் ஏகாம்பரம்.
கொண்ட குருக்கள், அதை விரித்துக் ளயின் நெற்றியில் விபூதியைத் தரித்து தை அப்படியே அவர் கையில் திருப்பிக்
என் காணிக்கை' - புன்னகையோடு
45

Page 75
குருக்களின் வாயிலிருந்து வந்த செ வைத்து விட்டன.
கோயிலைப் பூட்டிக் கொத்து மாற்றியுடுத்திருந்த நான்குமுழ வேவு கொண்ட குருக்கள், கையில் இரண் சீப்புடனும் வீடு நோக்கி நிமிர்ந்து ந நடையில் எடுத்துக் கொண்ட பா திருப்தி நிறைந்திருந்தது.
ஆனி பிறந்து விட்டத. அமாவா இன்னமும் ஏகாம்பரத்தார் குருக்களிட இரண்டொரு தடவை கோயிற் பிரசாதத்துக்குக் கூட காத்து நிற்கா! சுக்கில பட்சத்து ஒரு சுபநாளில் வேலையைத் துவங்க வேண்டும் அங்கலாய்த்துக் கொண்டிருந்தது.
அன்று மதிய போசனத்தை மு திண்ணையில் துண்டை விரித்து வேப்பமரத்தின் காற்று இதமாக இ நாட்களாக ஒரு தளர்ச்சி, வெயிலைக் போன்ற உணர்ச்சி, மத்தியானத்தில் 3 வந்துவிடுகிறது.
'குருக்களையா! குருக்களைய விழித்த குருக்களின் கண்கள், எதிர்த துடைத்துவிட்டு உட்காரும் ஏகா!
குருக்களுக்கு உற்சாகமாக இ எழுந்து உட்கார்ந்தார்.
“உங்களிடம் நானே வரவேணா அம்பாளே இங்கு உங்களை அனுப் நிறைய சுப நாள் இருக்கு..... பாலஸ்

ற்கள், ஏகாம்பரத்தாரைக் கூனிக் குறுக
ச் சாவியை எடுத்துக் கொண்டு டியை ஒரு தடவை உதறிக் கட்டிக் டு மூடி தேங்காயும், ஒரு வாழைப்பழச் உந்து கொண்டிருந்தார். அந்தக் கம்பீர சியைச் சிறப்பாக நடத்திக் கொடுத்த
* *
சை வந்து நாலு நாளாகியும் விட்டது. ம் ஒன்றும் கதைக்கவில்லை. இடையில் பக்கம் எட்டிப் பார்த்தவர், விபூதி மல் நழுவிக் கொண்டு விட்டார். இந்தச்
பாலஸ்தாபனம் செய்து, திருப்பணி என ஜெகந்நாதக் குருக்களின் மனம்
கடித்துக் கொண்டு, மடத்தின் வெளித் ச் சரிந்து படுத்திருந்தார். முற்றத்து இருந்தது. குருக்களின் உடலில் சமீப கண்டால் கண்கள் இருண்டு வருவது புவரையறியாமலே ஒரு குட்டித் தூக்கம்
பா!' - குரலைக் கேட்டுத் திடீரென 5 திண்ணையைச் சவுக்கத்தால் உதறித் ம்பரம் பிள்ளையைக் கண்டன.
ருந்தது. வாரிச் சுருட்டிக் கொண்டு
ம் என யோசிச்சுக் கொண்டிருந்தன். பி விட்டாள். இந்தச் சுக்கில பஷ்த்திலே தாபனத்துக்கு முகூர்த்தத்தை வைத்து,
46

Page 76
திருப்பணியைத் துவங்குவம் முதலா உற்சாகம் கொண்டு விட்டார் குருக்கள்
ஏகாம்பரத்தாரின் வலதுகை ஆட்ச தடவிவிட்டுக் கொண்டது.
'ஒரு நல்ல விசயமாகத்தான் வந்தன இருக்கட்டும். என்ரை பெடிச்சிக்கு ஒரு திடீரென வந்தது, திறமான சாதகப் ( எஞ்ஜினியர், ஆள் கரவெட்டிப் பக்க அடுத்தகிழமை போகவேணுமாம். நா வைச்சிருக்கு. உங்களிட்டைச் சொல்லி ஏகாம்பரத்தார் சொன்னவை குருக்க ஏற்படுத்தியது.
'குழந்தை ரொம்பச் சின்னவளாச்.ே கலியாணம் பார்த்துட்டியளே.' சென்ற ஆ போய் புண்ணியவாசனம் செய்து விட்டு போல இருந்தது.
'சமைந்த குமரை இன்னும் ஏ பெடியனுக்கும் அவளைப் பிடிச்சிருக்கு இந்தப் பாரத்தை இறக்கிவிட்டால், என் இருபத்தி நாலு மணி நேரமும் கிடந்து எனக்கு வலு வசதியாயிருக்குமெல்லே கொக்கி போட்டுத் திருகி மடக்கி விட்
'நீங்கள் சொல்லுறதும் நியாயம்தான் அம்பாள் விட மாட்டா. குழந்தை கு வாழுவாள். நீங்க போய் கலியாண ஏற்பு நான் நேரத்துக்கு வந்துடுறன்.
ஏகாம்பரத்தாரை வழி அனுப்பி வைத், சென்றபோது குருக்களின் கண்கள்
அவரின் பெண் அம்பிகை, அடுப்பு கிழிந்த பிடவையொன்றுக் குத் ல போடுவதிலீடுபட்டிருப்பதைக் காணத் தவு

ரி.” உடற்தளர்ச்சியையும் மறந்து
பாட்டி விரல் நரைத்த மீசையைத்
என் குருக்களையா, காதோடு காதாய் நல்ல சம்மந்தம் பொருந்தியிருக்கு, பொருத்தம். பெடியன் கனடாவிலை கம். லீவிலை வந்திருக்கிறாராம். ளை இரவுக்குத் தாலி கட்டை ப் போட்டுப் போக வந்தனான்.' - ளுக்குப் பெரும் ஆச்சரியத்தை
ச! அதுக்கிடையிலை அவசரமாய்
ண்டு அவளின் பூப்பு நீராட்டலுக்குப் > வந்தது, குருக்களுக்கு நேற்றுப்
ன் வீட்டுக்கை வைச்சிருப்பான். 5. சாதகமும் வெகு பொருத்தம். -ரை அம்மாளாச்சின்ரை வாசலிலை திருப்பணி வேலையைக் கவனிக்க ' குருக்களின் ஆச்சரியத்துக்குக் டார் ஏகாம்பரம்.
- குழந்தைக்கு ஒரு குறையும் வர டியும் குடித்தனமுமாக மங்களமாக ாடுகளைக் கவனியுங்கோ முதலாளி.
துவிட்டு, உள்ளே தண்ணீர் குடிக்கச்
படி விறாந்தைச் சுவரில் சாய்ந்தபடி தெயல் ஊசியால் பொருத்துப் றவில்லை. ஒட்டிப் போன கன்னங்கள்
47

Page 77
ஏக்கமும் ஏமாற்றமும் நிறைந்த விழி பார்க்கும் இளநரை குருக்களின் க
'அம்பாள் அவளுக்கும் ஒரு வழமையான சமாதானத்துடன் தி கொண்டார்.
கலியாணம் முடிந்து மாப்பிள் குடும்பத்தோடு கொழும்புக்குச் சென் கிழமைகளாகி விட்டன.
அதற்கிடையில், பெண்களின் முணுமுணுப்பாக மாறிய அச்செய்தி, பதறித் துடித்துப் போனார்.
'கோயிலுக்கெனச் சேர்ந்த காசைத் மகளுக்கு மாப்பிள்ளை பிடித்தவர்' காதில் ஒரே குரலில் ஒலித்தது.
'அம்பிகையே! இப்படியும் ஒரு விம்மி வெதும்பியது.
'உந்தக் குடிகாறனை நம்பி குருக்களையா முன்னுக்கு நிண்டத் - ஊர் மக்களின் குரலில் அம்பிகையின் உணர்ந்த குருக்கள் பயந்து விதிர்
அம்பாளின் பீடத்தில் தமது தா அபசாரத்தைப் போக்க வேண்டும், உ என்ற தணிக்க முடியாத வேகம் -
ஏகாம்பரத்தாரைக் கேட்டே விடு வந்துவிட்டார்.
மாலைப் பூசையை முடித்து வி

கள், நெற்றி வகிட்டில் இலேசாக எட்டிப்
ண்கள் பனித்து விட்டன.
வழிகாட்டுவாள்' அவருக்குத் தெரிந்த ரும்பி வந்து திண்ணையில் சரிந்து
* *
ளை பெண்ணைக் கூட்டிக் கொண்டு Tற ஏகாம்பரத்தார் ஊர் திரும்பிவர இரு
குசுகுசுப்பாகத் துவங்கி, ஆண்களின் குருக்களின் காதில் விழுந்ததும் அவர்
தான் ஏகாம்பரத்தார் சீதனமாகக் கொடுத்து - திரும்பும் திசையெல்லாம், குருக்களின்
ந ஏமாற்றமா?' குருக்களின் உள்ளம்
ஒரு சதமும் குடுத்திருக்க மாட்டம், காலை திருப்பணிக்கு நம்பிக் குடுத்தம்' ன் கைத் திரி சூலத்தின் கூர்மையிருப்பதை
விதிர்த்துப் போய் விட்டார்.
லையை ஓங்கி மோதி, உடைத்து இந்த ண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் அவருள்ளத்தைக் குடைந்தது. மவது என்ற திடமான முடிவுக்கு அவர்
ட்டு வெளியில் வர, வாசலில் ஏகாம்பரத்தார்
(48)

Page 78
வெள்ளை வேட்டியுடன் விழுந்தொழு கும்பிட்டபடி நின்றார்.
அண்டாவில் அபிஷேகத்துக்கென நிறைக்கப் பட்ட பாலில் கள்ளத்தனமாக புரண்டு அதில் குளித்தெழுந்து அசுத் மூஞ்சூறைக் காணும் போது ஏற்படு அவரைக் கண்டதும் குருக்களுக்கு
- 'குருக்களையா! வாற வெள்ளிக்கி அதோடு என்ரை மகள், மகன், ம அர்ச்சனையும் செய்ய வேணும்' - மிடுக்கிருந்தது.
ஊர்ச் சனங்கள் சொன்னதின் உ6 கொள்வதற்கென வார்த்தைகளை ! நிறை போட்ட வண்ணம் குருக்கள்
'மகளுக்குக் கலியாணம் முடிஞ்சு
'ஒருத்தருக்கும் தெரிய வேண்ட போன இடத்திலை ஒரு ஏஜென்சியைப் வேலையும் கிடைச்சுட்டுதாம். நே இப்போதுதான் அம்மாளாச்சி கண்னை
குருக்களின் மனக் குண்டத்தில் மூளத் துவங்கி விட்டது.
'அம்மன் மட்டமல்ல, ஊரும் கன கோயிற் திருப்பணிக்கெண்டு சேர்ந்த தேவைக்குச் செலவழித்து விட்டதாக மோசடி பொல்லாத பாவம்' - மனை நியாயத்தை தர்மாவேசத்தோடு குருக்
'ஊர்ச் சனங்கள் புத்தியில்லாத 6 கோயில்களையே ஆமிக்காரன்கள் கு நேரத்திலை என்னெண்டு புதுக் கட காசுதானே எண்டு குமரைக் கரைசேர்

ஃபி, பக்தி சிரத்தையாக அம்மனைக்
அடியார்களால் பக்தி சிரத்தையுடன் விழுந்து வயிறு புடைக்கக் குடித்துப் தப் படுத்திவிட்டு, வெளியே வருகிற கிற அசூசையும் ஆத்திரமும் போல | பிறந்தது.
டிமை அம்மனுக்கு ஒரு அபிஷேகம், நமகன் பேரில் தனித்தனியாக 1008 ரகாம்பரத்தாரின் குரலில் ஒரு தனி
ன்மையை அவரிடமே கேட்டறிந்து நிதானமாகப் பொறுக்கி மனத்தராசில்
கேட்டார்.
து. மகனுக்கு என்ன விஷேசம்.?'
டாம் குருக்களையா கொழும்புக்குப் பிடிச்சு சவுதிக்கு அனுப்பிப் போட்டன். ற்றுக் கேபிள் அடிச்சிருக்கிறான்.
னத் திறந்திட்டா.'
நீறு பூத்திருந்த அக்கினி சுவாலித்து
ன்ணைத் திறந்தபடி தான் இருக்கு... காசையெல்லாம் உங்கடை சொந்தத் - ஊரே கேட்கிறது. இந்த ஏமாற்று தக் குடைந்து கொண்டிருந்த தர்ம கள் சொன்னார்.
செருகள், இப்ப ஆனாப்பட்ட பெரிய ன்டு போட்டு இடிக்கிறான்கள். இந்த டிடம் கட்டுறது? சும்மா கிடக்கிற தேன். பெடியனையும் வெளிநாட்டுக்கு
40

Page 79
உத்தியோகத்துக்கு அனுப்பினன். கண்ணுக்கை குத்துது. இது என்ன சேர்ந்த காசை செலவழிக்கிறதும் வி மகன் உழைத்தனுப்புற காசிலை ஆறு இதைக் கேட்க ஆருக்கும் உரிமை!
எரியும் குண்டத்தில் ஏகாம்பரத்தா விட்ட நெய், சீற்றங் கொண்ட அக்கினி மாற்றி விட்டது.
''அடப்பாவி! அம்மன் பெயரைச் செ கூசாமல் அபகரித்தது பெரிய தெய்வத் உன்ரை தேவைக்குக் காசு சேகரிக்க கடாவாகப் பாவித்து, அம்மன் பெயரை குன்றேறி நின்ற குருக்களின் உடம்பு அதிர்ந்து சரிவது போல இருந்தது. நி விட்டார்.
'பேய் ஐயர்... பினாத்தாதையும்... தான் பெரிய முனிவர் எண்ட நிலை இதையெல்லாம் கேட்க உமக்கு உ தந்துவிட்டு ஊரை விட்டே நீர் ஓடின வந்து வைக்க எனக்கு வழி தெரிய சன்னதம் கொண்டு விட்டார்.
ஜெகந்நாதக் குருக்கள் திக்கித்து
இடி இடித்து, அந்தக் கட்டடம் தக உதிர்ந்து... அச்சிதைபாடுகளில் அ
முடியாமல்...
'அம்பிகையே!' குருக்களின் நெ கேவல் வெளிவர முடியாமல் துடித்த
அம்பாளின் கர்பக்கிரக விளக்குத் திரி

ஊர்காறாருக் கும் உமக்கும் அது
ரை பரம்பரைக் கோயில். அதுக்குச் டுகிறதும் என்ரை இஷ்டம். என்ரை கலாக இந்தக் கோயிலைக் கட்டுவன்.... யில்லை.'
ர் போத்தலுடன் சரித்து ஆகுதியாக்கி சியைச் சுவாலித்தெழும் பெருந்தழலாக
=ால்லிக் சேர்ந்த பணம் அவ்வளவையும் து தேராகம்! உன் சந்ததி வாழாது. ஊர் மக்கள் முன் என்னைப் பலிக் -யும் விற்று விட்டியே' குணமென்னும் பதறி நடுங்கியது, கோயிற் கட்டடமே ற்க முடியாமல் குருக்கள் உட்கார்ந்து
பிழைப்புக்காக வந்த பிராமணிக்குத் -னப்பு. ஏமாற்று, துரோகம், சாபம்.... உரிமையில்லை. இப்பவே திறப்பைத் னாலும் சரி. புது ஐயரைக் கொண்டு யும்.' ஏகாம்பரத்தார் பத்திரகாளியாகிச்
ப் போய் விட்டார்!
கர்ந்து பொபொலவென அவர் தலையில் வர் சிக்கிப் புதையுண்டு, மூச்சுவிட
கஞ்சுக் கூட்டுக்குள்ளிருந்து அந்தக்
து. 2 ஊடுபத்திக் கருகிக் கொண்டிருந்தது.
இதழ் - 200 ஜூலை 1986.
50

Page 80
சமுதாயம்
இது நடந்த காலம் சில வருடங் மறதி அதிகமாக இருக்கிறது. திகதி !
அதிகமாகவே.
பிரபல கல்லூரி ஒன்றின் அதிபர் பு கொண்டிருக்கிறார். அவசர அவசரம் கண்டு புன்னகை பூக்கிறேன்.
'ஹலோ மிஸஸ் ராம். எப்படி? பயப்படாதேங்கோ. எல்லாம் சரிவரும். கப்' எல்லாம் அவரது தானே'.
என்னைப் பற்றி யாரும் அநுதாபம் முகத்தைக் கூடப் பரிதாபமாக வைத் எங்கே என் பலவீனமான நரம்பொன்றை அல்லது சுயபச்சாத் தாபம் கொள்ள விடுமோ என்பதுதான்.
'தாங்க்யூ சேர். என்ன இந்தப் பக 'எங்கள் பழைய மாணவன் ஒரு

க் கருணை
-குறமகள்
களுக்கு முன்பாக இருக்கலாம். இப்போது நாள்களைப் பொறுத்த வரையில் இன்னும்
பாழ் வைத்தியசாலையின் வாசலில் வந்து மாக உள்ளே நுழைந்த நான் அவரைக்
இப்பதான் அவரைப் பார்த்திட்டு வாறன். ம்..... ம்... அந்தக் காலத்திலை 'சம்பியன்
| படுவதை நான் விரும்புவதில்லை. என் துக் கொள்வதில்லை. இவ்வார்த்தைகள் ச் சுண்டிக் கண்ணில் நீரை வருவித்தோ
வைதத்தோ தைரியத்தைக் கெடுத்து
கம்?'
இவனுக்கு இரத்தம் வேண்டியிருப்பதாக
51

Page 81
அவன் மனைவி வந்து கேட்டுக் ெ குழப்படி செய்கிற இவங்களைக் கூட் விஷமமாகக் கண்சிமிட்டுகிறார்.
சிரித்துக் கொண்டே திரும்பிப் ப
உயர் தர வகுப்பு மாணவர் நால்வ 'வணக்கம்' தெரிவிக்கின்றனர்.
எத்தனை உற்சாகம், கம்பீரம், இ
துளசியின் முகத்தில் என் பார்வை
விஞ்ஞான மன்றத்தின் தலைவன் ரீதியாக விளக்கம் பெறுகின்றன' எ கேள்விகளால் திணறடித்தவன் அவன்
“உமது இரத்தம் விதியை வெல் இருதய சுத்தமான சிரிப்பொன்றை அ ஜெகனைக் கவனிக்கவில்லை. அவன்
'வீட்டிலை சுகமாக இருக்கினமோ சொல்லுங்கோ. அங்கிளைப் பார்த்தனா திரும்ப அவன் கிட்ட வந்து 'அம்ம
பார்வையால் அவளைச் சமாதா அந்த அம்மாவின் நிலை கண்முன் மூன்று பிள்ளைகளோடு சொற்ப பெல் மகனை நன்றாகப் படிப்பித்து விட்ட கருத்தோடு... சக்திக்கு மீறிய ஆ6 விட்டு, வெளியில் யார் வீட்டிலோ த கிடக்க.... இவருக்கு முட்டை மாவு தெரியாமல் இவரைப் படிக்க வைக்க, இரத்ததானம் - என என் மனம் அப
இராசாத்தியக்கா'.

காண்டா. அது தான் இரத்தம் மெத்தி டி வந்தன்' அந்த மாணவரைப் பார்த்து
ார்க்கின்றேன்.
பர் சேவை செய்த மகிழ்ச்சி தாண்டவமாட
லட்சிய நோக்கு!
1 அறிமுகப் புன்னகையோடு நிலைத்தது.
அவன். 'சமய உண்மைகள் விஞ்ஞான ன்ற உரை ஒன்றின் போது என்னைக்
லுமோ எண்டு பார்ப்பம்.' பகிடி விட்டதும் விழ்த்து விட்டார் அதிபர். முதலில் நான் ( முன்னே வந்து- அன்ரி? மாதக் கடைசியில் வருவனென்று ன், பாவம்' அதிபரின் கவனம் வேறெங்கோ நாட்டைச் சொல்லாதையுங்கோ அன்ரி'.
னப் படுத்தினாலும் அயலிலே வசிக்கும்
விரிகிறது. கணவனை இழந்த அவள் எசனில் மல்லுக்கட்டிக் கொண்டே மூத்த டால், இளையதுகளைப் பார்ப்பான் என்ற சை... எனினும் தனியார் பாடசாலையில் ங்கவைத்து, மற்றதுகள் அரைப்பட்டினி ம் பொரிவிளாங்காயும் அனுப்பிக் கஷ்டம் இவர் இங்கை இரத்த தானம் செய்கிறார் உத்துக் கொண்டது.
* *
தி 52

Page 82
கட்டிலருகே பாத்திரங்களை கூன
றெஜினா! பார்த்து ஆறேழு வரு என்றும் பாராமல் அலட்டப் போகுது. ரகம்.
முகத்தை மலரவைத்த வரவேற்பு
'நீங்கள் நடைபாதையால் வரக்க அண்ணைக்கு என்ன....?'
அவள் கணவன் ஞானச்சந்திரன இரத்தமாகப் போகுதாம். பைந்த் பை தன்னிடம் பணம் இல்லாமையால் அந், அறிந்து கெஞ்சி இரத்தம் பெறப் பட்
'சந்திரனுக்கா..? சந்திரனுக்கா...? பார்க்க விரைகிறேன்.
ஒருவரின் தாங்கலில் கட்டிலில் கன்னத்து நரம்புகளில் படர மேலிமை த ஒரு வார்த்தை சொல்ல முடியாத ; இரத்தம் கொட்டுகிறது. ஒரு தடவை அடுத்த பாட்டம் பயத்தில் என்னுள் .
கண்கள் என்னையே பார்த்து எ எத்தனை ஆத்மார்த்தங்கள் வெளிவர் தட்டியும் ஆறுதற் படுத்துகிறேன்.
'தம்பி, நீர் குழந்தைகளுக்காகவேனு கூடாது. நிலைகுலைந்து போகக் கூ! சிதையாது. நம்பிக்கை தான் சுகத்ன கருணையோடு வழிகிறது.
'சொல்லுங்கோ அக்கா சொல்லுங்க
ரெஜினாவின் பிரசங்கம் முடியுமு தாக்கம் என்னுள் கனன்று சீறுகிறது.

டையில் அடுக்கும் போது கேட்டது குரல்.
தடம் இருக்குமோ... அட்ட ஆஸ்பத்திரி - அது வாய் திறந்தால் மூடத் தெரியாத
க கண்டிட்டு ஓடி வந்தனான். ஐயையோ
வக்கு வாயாலும் வயிற்றாலும் இரத்தம், ந்தாக இரத்தம் ஏற்றுகிறார்களாம். இப்ப க அதிபர் இப்படி உதவிகள் செய்பவரென டுள்ளதாம்.
'' அந்தரப் படும் உள்ளத்தோடு அவனைப்
இருந்தபடி என்னைக் கண்ட மகிழ்ச்சி டித்து அரை மயக்கம் காட்ட, வாய்திறந்து தவிப்பால், உறைகட்டியும் செந்நீருமாக ப முடிந்து ஆசுவாசப் படுவதற்கிடையில் விறைத்து வருகிறது.
தையோ சொல்ல விழைகின்றன. முன்பு துேள்ளன. தலையிற் தடவியும், தோளிற்
பம் வாழ வேண்டும். தைரியத்தை இழக்கக் உாது. டாக்டர் சிவகுமார் கைதொட்டது மதக் கொடுக்கும்' என் ஆசிரியத் தனம்
கோ... உதுதான்.......'
கன்னரே வேதனைச் சூழல் ஏற்படுத்திய

Page 83
'ஆஸ்பத்திரியிலாயினும் உமது தெ ஒரு வெறுப்புப் பார்வையை அவள் மீ
அந்த அசட்டு றெஜினாவுக்காக எ
புதிய இரத்தப் பை வருகின்றது வருகிறார்.
"மாணவர்கள் கள்ளங்கபட மற்ற இ இது. இதனை வெளியே போகவிடாது தான் தங்கியிருக்கின்றது. வெளியேறுகி
* *
அவர்கள் இரு வருடம் எமது அய மத வேறுபாட்டால் காதற் திருமணத்து சந்திரன் புன்முறுவல் தவழும் குழந்தை, முரண்டத் தெரியாதவன், சாந்தத்தின் உ
றெஜினா இயல்பில் நல்லவள். உற்சா கொண்டு, வலும் சுறுசுறுப்பு, பட்டணத்த படித்தும் மூச்சுவிடாமற் கதைப்பதில் பிரிந்து வந்தவள் என்பதால் அவள் மீது அரை மணி நேரம் இருந்தாலே எனக்கு
இவளது கரிசனையும், மூச்சு வி துருவங்களின் ஆகர்ஷிப்பாக வீட்டு போடவைத்தது.
புதுமை யோகம் முடிந்ததும் கோப்பி உதில் இருக்காதையுங்கோ ஜன்னல் க நடந்தாலும், இருந்தாலும் தலையீடு அவ அவனுக்குத் தன் சுதந்திரத்தைக் கட்டு
அலுவலகத்தால் வந்தால் அன்று போனது என்பது தொடக்கம் பிபிசியி என்பது வரை.

காண தொணப்பை நிறுத்தும் ' சந்திரன்
து வீசுகிறான்.
னது துடுக்கான நாக்கைச் சபிக்கிறேன்.
- டாக்டரும் ஊசி மருந்து செலுத்த
இருதய சுத்தத்தோடு கொடுத்த இரத்தம்
காப்பாற்றுவது உமது நம்பிக்கையில் றேன்.
**
ல் வீட்டில் வசித்த புதுமணத் தம்பதிகள். துக்குப் பெரியோராசி கிடைக்கவில்லை. த முகம். எடுப்பார் கைப் பிள்ளைபோல நவம், பொறுக்கியெடுத்த வார்த்தைகள். -கம். வேலைகளை இழுத்துப் போட்டுக் கில் பிறந்து, வளர்ந்து, பிரபல கல்லூரியில் வல்லவள். தனக்காகக் குடும்பத்தைப் தேவதா விசுவாசம். ஆனால் அவளோடு தத் தலைவலி வந்துவிடும்.
டாமல் பேசும் மும்மொழிச் சரளமும் டப் பகைத்துத் தனிக் குடித்தனம்
வியைக் குடிச்சிட்டு பாத்றூம் போங்களேன். மாற்று வீசுது. அவன் எது செய்தாலும் னது நலனை நாடும் அன்புத் தொல்லை, மப்படுத்துவதான நச்சரிப்பாகிறது.
குழந்தை எத்தனை தரம் ஒன்றுக்குப் ல் தாசிசியஸ் என்னென்ன சொன்னார்
54)

Page 84
ஆசாரங்கள் நிறைந்த வீட்டிலே 6 கழுவாது கோப்பி போட்டுத் தருதல், புனிதமான நாட்களிலே குளிக்காது சன நுழைதல், 'தூரம்' பாராது வீடெல்ல அருவருப்பையும் தருகிறது.
சொன்னால் கேட்டுக் கொள்வாள். றெ அவன் தன்னுள்ளத்தை வெளியே காட்ட
அவர்களது பழக்க வழக்கங்கள் முர அமராவதி காதற் கோப்பிசம் ஆட்டங் கா இராசாத்தியக்காவின் ஆசிரியம் தேவைப்பு
நேரத்தைக் கடத்த எங்காவது சென்ற சென்று தேடி மறுநாள் ஆபிஸில் கேலி
'அப்பா' என்று கேற்றுக்கு ஓடிவரும் ஓட்டும். உடைமாற்றி வந்தாலோ தூக்கக் தூக்கி விளையாடினால் செல்லங் கொடுத் அவன் ஏறி உழக்க ஏன் கஷ்டப் படுவ இருவருடத்தில் வாழ்வின் பிடிப்புக் குன்
உள்ளடக்கி வைத்து வைத்துத் த வெடித்துச் சிதறுகிறதோ?
**
மாலை நேரம் கோட்டையில் இரு விழுந்து வெடிக்கின்றன. மலாயன் கபே ஆஸ்பத்திரிக்குள் நெரிகிறது. ஆறரை ம ஓடிப்போகின்றேன். பஸ் நிலையத்தில் உயிர் இல்லை. சுவருடன் ஒண்டி ஒண்டி 'து எனப் பயத்துடன் அரைமணி நேரம் நீ வெடிக்க ஆரம்பித்து விட்டன.
இனியும் நிற்பது ஆபத்து. திரும்ப பதுங்கி நுழைகிறேன். காலநிலைக்கேற்ப

வாழ்ந்து பழகியவனுக்கு முகங்கூடக்
இரவுடுப்புடனே பகலிலும் பயிலுதல், மைத்தல், கால் கழுவாது வீட்டுக்குள் மாம் புழங்குவது - ஆகியன சிறு
ஜினா. அனுசரித்துப் போவாள். ஆனால் ராது உள்ளேயே மறுகுவான்.
ண்படத் தொடங்கிய போது அம்பிகாவதி ஈணத் தொடங்கியது. அப்போதெல்லாம் பட்டது.
மாலோ, அலுவலக நண்பர் வீடுகளுக்குச்
செய்யும் அவமானமும்.
பிள்ளையைத் தூக்கக் கூட கிருமிகள் கூடாது. குடித்த பால் சத்தியெடுக்கும், காப் பழுதாகும், களைச்சு வந்தனீங்கள் ான். குழந்தையையும் ஒட்ட விடாள். றத் தொடங்கியது.
கான் ஆழ்கடலில் இருந்து எரிமலை
ந்து ஷெல்கள் பெரியகடைப் பக்கம் பக்கம் தாக்குதலாம். மக்கள் கூட்டம் ணிவரை திகைப்பு ஓய்ந்து போகவே டன் ஒரு பொருள் தானும் நடமாட்டம் சிவுள்ள ஒரு மினிபஸ்தானும் வராதா?' ற்க, சினைப்பர்கள் தலைக்கு மேலே
வும் வைத்தியசாலைக்குள் பதுங்கிப் வைத்தியசாலைச் சட்டங்கள் தளர்த்தப்
55

Page 85
பட்டுள்ளன. வாட்டுக்குள் சென்று ! பகுதி வாங்கில் தங்குவதற்கு வரவும்
'எப்படி இருக்கிறது சந்திரனுக்
'ஆண்டவனேயென்று ஒரு மா பொழுது தாண்டி விட்டால் அவ்வள.
'எவ்வளவு இரத்தம் இப்படியேய அது ஆச்சரியத் தேற்றம்.
“இராசாத்தியக்கா கேளுங்கோவ அவளிட்டை இருந்து பிரிச்சுக் கொ
*
மறக்கக் கூடிய சம்பவமா அது
ஒரு நாள் அவன் பிந்தி வந்த போனீங்கள்?'
ஆத்திரப் பட்டான் அவன். ஆன
'அண்ணன் வீட்டுக்குப் போன
திகைத்தான், வாயெழவில்லை. திகைப்படங்கியதும்,
'நான் மதிக்கமாட்டன், பாவம்! செ என்னை எவ்வளவு தூற்றிக் கட்டி அவர்களைப் பற்றி அவள் கேட்கவில் ஒரே தசைதானே.
இத் திரையின் பின்னால் நண்ப ஒரு இளைப்பாறிய பொலிஸ் அதிச நல்ல முஸ்பாத்திப் பேர்வழி. அவ அழகு - வெடிச்சிரிப்பு - சுங்கான் அமைந்தன. வங்கியில் வேலை செய் இருந்தாலும் இவர்களோடு கலந்து
றெஜினாவுக்கு அந்த அண்ன

லைமையைச் சொல்லி வெளி நோயாளர் . றெஜினாவும் வந்தாள்.
5?'
சிக்குப் பிறகு சத்தியெடுக்கேல்லை. ராப் ! பயம் இல்லை என்று டாக்டர் சொன்னார்'.
1 மூன்று நாளும்? எவ்வளவு' வினாவல்ல
எ, மறந்து போனியளே. நான் அவரை
ண்டு போனனான்'.
* *
நான். 'எங்கெல்லாம் தேடினேன், எங்கை
எாலும் ஒரு பாடம் படிப்பிக்க வேணும். ஈ” நிதானமான விடை.
எப்பதொடக்கம் எனக் கேட்கவில்லை,
காண்டாடட்டும். நான் மட்டும் போகமாட்டன். பவை' தன்னோடு சொல்லிக் கொண்டாள். லை. அவனுக்குப் பிடிக்காதோ? எப்படியும்
ர்கள் வழக்கமாகக் கடதாசி விளையாடும் பாரி வீட்டுக்கு இவனும் போவான். அவர் தடைய பகிடிகள் - அதைச் சொல்லும்
பிடிப்பு எல்லாமே இவனுக்கு மருந்தாய் யும் அவரது மகளும் குடும்பமும் அங்கே கொள்வதில்லை.
ன் மீது சந்தேகம். புத்திமதி சொல்லித்
- 56

Page 86
தன்னையும் பிள்ளையையும் பிரித்து வி அவள் பாத்துத்தான் சிந்திப்பாள். நான்
ஒரு நாள் தன்னைத் திரும்பியே கண்டு, 'சித்தப்பா நல்லவர், சித்திதா பிள்ளை புரியாது தயங்கி நிற்கவே
'சித்தப்பாவோடு பதினொரு மணி பிள்ளையும் சாப்பிடாமல் காத்திருப்பம்
'உங்களுக்கென்ன விசரா. நீங்கள் விட்டுட்டு வந்தவர். பிறகேன் அங்கை (
பேச்சு.
அன்று இராசாத்தியக்காவுக்கு சரி
மறுநாள் துப்பறியும் வேலை ெ அடுத்த நாள் றெஜினா சிறிய தாய்க் பறந்தாள். இரு நாளில் திரும்பி வந்த எனக்கு. இவ்வளவு கெட்டித்தனமா?' ஓ
அடுத்த நாள் அலுவலாக வங் சிந்தனையோடு காணப் பட்டான். எ வழக்கம் போல் ஏதாவது ஆத்மார்த்த
திடீரென்று பதவியுயர்வோடு கிளிரெ வாழ்வுக்குப் பழகிப்போன றெஜினாவை சொல்லக் கூடப் பயமாக இருக்கிறது
'அட்வைஸ் பண்ணி வையுங்கே
மௌனமாக வரவேற்ற மனைவியை பாவம்.
“இராசாத்தியக்கா கேட்டகிறியளே காலம் நல்லாய்த்தான் இருந்தார். அர உள்ளது கொஞ்சம். அதற்குள் நல்க

டுவார்களோ! அவர் போக்கும் சரியில்லை. இயன்றளவு புத்திமதி சொல்லுவேன்.
பாராது சென்ற அண்ணன் மகளைக் ன் கூடாமற் போய்விட்டாவோ' அந்தப்
வரை என்ன அலட்டுறனீங்கள்? நானும்
என்று தெரியாதே'.
ஒராள் காணுமென்று தானே எங்களை வாறார். அட்வான்ஸ் லெவலின் துடுக்கான
யான தலையிடி.
தாடங்கியது. அன்றும் தலையிடி தான். குச் சுகமில்லை என்று கொழும்புக்குப் Tள் சொன்னாள். ஆச்சரியமான ஆச்சரியம் டியோடி ஏதேதோ ஆயத்தங்கள் செய்கிறாள்.
கிக்குப் போன போது சந்திரன் மிகச் என்னைக் கண்டதும் எழுந்து வந்தான். 5 நெருடலோ?
காச்சிக்கு மாற்றம் கிடைச்சிருக்கு. பட்டண
எப்படிச் சமாளிப்பதென்று தெரியவில்லை. 1. ஒரு நச்சரிப்பாக இருக்கப் போகுது.
எக்கா'.
பக் கண்டு எனக்கு நன்றி சொல்லியிருப்பான்
**
- பிரிச்சுக் கொண்டு போனனா.... சிறிது
கை பொழுது போகிறது கஷ்டந்தானே. -வன்களை எப்படித் தேடுவது? கெட்ட
(57)

Page 87
சகவாசம் சேர்ந்து கொண்டது, ஒரே கு மச்ச மாமிசம் அவ்வளவு விருப்பமில்லை ஈரல் கரைஞ்சு போச்சாம். இது இரண்ட
திடீரென இவ்வளவு நாளும் என எழுந்து செல்கிறான். அங்கே றெஜினா
தொழிலாளி ஒருவர் ஓடிவருகிறார். ' றெஜினா அவசர அவசரமாக எழுகிறாள்
'சத்தியெடுக்குது. நேர்ஸ் டாக்டரிட்ட கெதியா ஓடிவாங்கோ...'
றெஜினா அலக்கப் பிலக்க ஓடுகிறா
வாழத் தெரியாத மடையன். அவள. தொல்லையையும் கொடுத்தாலும், நல். பிள்ளைகள், இவற்றிற்கிடையில் தான் ஒ விட்டானோ? சமுதாயத்தை உறுஞ்சும் பட்டுத் தேடிய இரத்தத்தை இவனை வாழப் பாடுபடும் இளைஞர்களுக்குச் செ கொண்டு வாழத் தெரியாத குடிகாரர்க இந்தச் சமுதாயக் கருணை தேவை த

-4 (5Le... ftuIT႕ FTUBLယုစံ LDTLLrif.
ဇfiuyLA 2666ဗီsF95TG႕(5GL. _To5) ဗL_6စာ........” 5. / BITLဆံ ၏ကံ6fituJ6OT T60 b၏goo Ub 5 56 5) ၏pTom. 12 06.
17-6 5LLလံIgif uT(66 5156IT?”
A LuTuuiLLIIf. of LDLLIT5) ၏ Bur႕ ....
5] ၆တံ ၏rLA5(56 sou, FSubmuLub လ ၈ _ uf Us, ရှူ6 165(၂p of T =(5 FBITLu LD6ds 66 6T6orub DD55)
UBလLAuTR T55660T Buf 5ရနံ႕ - 6uTO prif စ ဤ66 5 T60d G..
LGb aruddOTLub ပဏ႕ 5)မ်ား IS႕ 5, 5Too FTဗိတံ .buif5 (OTS ဗီ(5 5IT60TI?
- 225 D -L 5 1989

Page 88
ஷெல்லும் ஏ
சன்னங்
கூடிக் குறைந்தால் பன்னிரண்டு வய: சோகம், தேமலாக அப்பிக் கவிந்திருக்க, பொறுப்பும் விழிகளில் தெறிக்கும். புலர வாசலில் அவனை நான் கண்டேன். மதி மல்லிகைப் பூக்களை மொட்டுக்களோடு. வி ஒடித்துச் சென்று, மாலை கட்டுபவர்களு எனக்கு அவன் தென்படவில்லை.
அரைக் காற்சட்டையும், கிழிந்த ெ தலைமயிர் சிலும்பிக் கிடக்க, தோளில் சா முன் நின்றிருந்தான். சாக்கில் கிடந்த டெ தோள் ஒருபுறம் சரிந்து கிடந்தது.
'சேர்...' என்றான். குரலில் பணிவும்
'என்ன?'
'வெறும் போத்தல்கள் விக்கிறதுக்கு
'இருக்கு' 'தாங்கோ சேர்... நல்ல விலை தருக்

ரழு இஞ்சிச்
களும்
-செங்கை ஆழியான்
து இருக்கும். முகத்தில் இனந்தெரியாத -- வயதுக்கு மீறிய பெருந்தன்மையும், [ ஓர் அதிகாலை வேளையில், வீட்டு லுக்கு மேல் பூத்துச் சிலிர்த்திருக்கும் பீட்டார் விழித்து எழுவதற்கு முன்னரே, க்கு விற்கும் சிறுவர்களில் ஒருவனாக
பனியனுமாக, பரட்டையாகப் பறக்கும், க்கு ஒன்றைச் சுமந்தபடி அவன் என் பாருட்களின் பாரத்தில், வலது பிஞ்சுத்
இனிமையும் சேர்ந்து ஒலித்தது.
இருக்கா....'
1றேன்'.
- 59

Page 89
அவனை வியப்புடன் ஏறிட்டுப் பார்த்த வெற்றுப் போத்தல்கள் பல சிறிதும் பெ நல்ல விலையா கிடைக்கப் போகிறது
அவன் அப்போத்தல்களை வசை
'இந்தச் சாராயப் போத்தல்களுக்கு நான்கு ரூபாவா? அண்டைக்கு
'அது எனக்குத் தெரியாது சேர். போத்தல்களுக்கு இருபத்தைந்து சதி
'அண்டைக்கு வந்தவன் பத்தும்
எனக்கு அந்தப் பையன் மீது இ ஏறிட்டுப் பார்த்தேன்.
'தம்பி, உனக்கு விலையள் தெரி எக்கணம் எப்படி விற்கப் போறாய்?
'இல்லை சேர்....... இந்த விலை ஒரு ரூபாவும், மைப் போத்தலில் பதி விலைக்கு வாங்கக் கூடாது சேர். *
அவன் மீது எனக்கு ஒரு வித
'சரி எடுத்துக் கொள்... உனக்கு
'வேலு ' என்றான் அவன்.
'அப்பா அம்மா?....'
அவன் என்னை நிமிர்ந்து பார்த்த தலையைக் குனிந்து கொண்டபடி, 6 மெதுவாகச் சொன்னான்:-
'வவுனியாவில் குடியிருப்புக்கு சாக்காட்டிப் போட்டினம். அம்மாவுக்கு ஓடி வந்திட்டம். ரெண்டு தங்கச்சி. ஒ காப்பாத்துறன்.'

ந்துவிட்டு எனக்குள் சிரித்துக் கொண்டேன். ரிதுமாக மூலையில் குவிந்து கிடக்கின்றன.
5 மாதிரியாகத் தரம் பிரித்து வைத்தான்.
5 நான்கு ரூபாய்ப் படி தாறன்...'
> ஒருத்தன் இரண்டு ரூபா கேட்டான்?'
- நான் நான்கு ரூபா தாறன் இந்த மைப் இப்படி தாறன்'. * சதம் கேட்டானே?....'
இரக்கம் ஏற்பட்டது. பரிதாபமாக அவனை
யோது போல இருக்குது. உப்பிடி வாங்கி
நட்டப் படப் போறாய்?....' லக்கு வாங்கினாலும் சாராயப் போத்தலில் க்துச் சதமும் கிடைக்கும் சேர். அநியாய அந்தக் காசு தங்காது'.
மதிப்புத் தோன்றுவதை உணர்ந்தேன். 5 என்ன பெயர்?
போது, விழிகள் கலங்கியிருப்பது தெரிந்தது. போத்தல்களைச் சாக்கினுள் அடுக்கியவாறு
வந்த ஆமிக்காரர் ஐயாவைச் சுட்டுச் ம் இடுப்பில சூட்டுக்காயம். நாங்கள் இங்கை ந தம்பி. நான்தான் உழைச்சு அவங்களை
( 60.

Page 90
நான் இரக்கத்தோடு அவனைப் பா இளம் வயதில் இப்படி ஒரு சுமையா? : ஓடியாடி, படித்துத் திரிகின்ற வயதில், இளம் குழந்தை..... சிட்டுக்குருவியின் போல..... சுமை. இறக்கி வைக்க முடிய
என்ன அநியாயம்? 'இந்தப் போத்தல்களுக்கு நீ காசு
அவன் என்னை ஏறிட்டுப் பார்த்தான். 6
சாக்கினுள் அடுக்கிய போத்தல்கன வைக்க முயன்றான்.
'பொறு....' என்று அதட்டினேன். 'சும்மா எனக்கு வேணாம் சேர்...' 'சரி, சரி காசு கொடு'.
என் மனதில் அவன் ஒரு படி உt
** >
ஒரு ஞாயிற்றுக் கிழமை பின்னே வேலுவை மீண்டும் சந்தித்தேன். பழைய குதித்து இறங்கினான். சயிக்கிலின் கரி இரும்புச் சாமான்கள்.
'என்ன வேலு, போத்தல் வியாபாரம்
'இல்லை சேர். இந்த ஏரியாவில இரு அதனால இப்ப பழைய இரும்பு வாங்
“உது ஆருடைய சயிக்கில்?'
'கடை முதலாளியின்ரை... வாடை
'என்ன?'
'பழைய இரும்பு, கம்பி, கல்வனை

த்து ஆறுதல் கூற முயன்றேன். இந்த புவனை ஒத்த சிறுவர்கள் கவலையின்றி குடும்பப் பாரத்தைச் சுமக்க முடியாத தலையில் பனம்பழத்தை வைத்தது ாத சுமை.
தர வேண்டாம்'.
என் இரக்கத்தை அவன் வேண்டவில்லை. எ ஒவ்வொன்றாக வெளியே எடுத்து
யர்ந்து அமர்ந்து கொண்டான்.
**
"ரம் 'கேற்'ரடியில் நின்றிருந்த போது, ப ஒரு சயிக்கிலில் வந்து என் அருகில் யலில் ஒரு பெட்டி. அதனுள் பழைய
விட்டிட்டியா?' தந்த போத்தல்கள் எல்லாம் வாங்கிட்டன். தறன். இருக்கா சேர்.'
க தான். இருக்கா சேர்?'
ஸ்ட் பைப்புகள்'

Page 91
'நீயே வளவுக்கை கிடந்தால் பா.
என்னால் நம்பவே முடியவில்லை இரும்புப் பொருட்களைத் தேடிப் குவித்துவிட்டான். கணக்கிட்டு நூறு !
'நீ உருப்பட மாட்டாய்...' என்ற 'வேலு, பவுடர் டப்பாக்கள் வாங்கிறா
தரவே?'
அவன் வேகமாகக் குறுக்கிட்டால
'ஒருக்காலும் பவுடர் டப்பாக்களை வாங்கி, அது களுக்குள்ள கண்ட விற்கிறான்கள், அநியாயம்!'
நான் விக்கித்து நின்றேன்.
'இரும்பு வாங்கி முடிந்த பிறகு
'பழைய அலுமினியம் வாங்குவேன் .
நான் சிரித்தேன்.
மூன்றாம் தடவை அவன் என் வி ஒதுங்கிக் கிடந்த அலுமினியப் பாத்திர
'எப்படி வேலு?'
'இப்ப பரவாயில்லை சேர்... பட்டி கொஞ்சம் சுகம். அரிசி இடிக்கப் போற போகினம்.'
'நீ போகவில்லையா?'
'நானா? நான் போகாட்டில் தான்
அவன் புறப்படும் போது கூறினால்

எத்துப் பொறுக்கி எடு.'
ல என் வளவுக்குள் கிடந்த உதவாத | பொறுக்கி ஒரு சிறு குவியலாகக் ரூபா தந்த போது நான் வியந்து போனேன்.
று அவனைச் செல்லமாகத் திட்டினேன். ரன்கள். என்னட்டை ஐந்தாறு கிடக்குத்
விக்காதீங்கள் சேர். அவங்கள் அதுகளை கண்ட மாக்களை நிரப்பி, பவுடர் என
என்ன செய்வாய்?'
அடுத்த முறை வாறன் எடுத்து வைங்க சேர்.
* *
வீட்டிற்கு வந்து, ஓட்டையாகி மூலையில் ரங்களை வாங்கிச் சென்றான்.
ரி கிடக்காமல் சாப்பிடுறம். அம்மாவுக்கும் 7. தங்கச்சிமாரும் தம்பியும் பள்ளிக்கூடம்
அவை போக முடியும் சேர்.'
சு
2)

Page 92
'நாளைக்கு வாறன் சேர், உங்களி இருக்கிறது..... இப்ப என்னிடம் காசு (
'வேலு நில்லடா.... என்னெண்டு | பிறகு தருவாய் தானே?'
'உங்கட கராய்ச்சுக்கு வெளியில ஒ செம்பு ரேடியேற்றர். நல்ல விலைக்கு வ
'அது கூடாதென்று எறிஞ்சு விட்டி கொண்டு போ...'
'அது நூறு ரூபாவுக்கு மேல போ என்றபடி அவன் சயிக்கிலில் தாவி ஏறி,
'நல்ல பையன்.... பொறுப்பான பை
மறுநாள் வந்து வாங்கிப் போனான்
'போத்தல் வியாபாரம், பழைய இரு ரேடியேற்றர் வியாபாரம் எல்லாம் பார்த்திட் என்று கேட்டேன். 'ஏரியாவை மாத்தப்
அவன் சிரித்தான்.
'தொழிலா இல்லை சேர்? கொஞ் கடைகளுக்கு முன்னால் உள்ள வீதிகதை அள்ளிக் குடுத்தால் நல்ல கூலி தருவி
'ஏன் அந்த மண்?'
'சிந்துற பவுண் தூள் அதுக்குள்
மாலை வேளைகளில் நகைக் க பிறஸ்களினால் கூட்டிக் குவித்து, சாக்கு நான் கண்டிருக்கிறேன்.
'அது உனக்கு வேண்டாம். வேறு
அவன் என்னை ஏறிட்டுப் பார்த்து
* *

சிடம் விற்பதற்கு இன்னொரு பொருள் போதாது. நாளைக்கு வாறன்.'
சொல்லு. காசில்லாட்டில் பரவாயில்லை.
ரு பழைய கார் ரேடியேற்றர் கிடக்குது. பிக்கலாம்.'
ருக்கிறன். நீ வேணுமென்றால் எடுத்துக்
தம் சேர், நாளைக்கு வந்து வாங்கிறன்'
மறைந்தான்.
யன்.'
ம்பு வியாபாரம், அலுமினிய வியாபாரம், டாய், இனி என்ன செய்யப் போறாய்?....' போறியா?'
நச நாளைக்கு கன்னாதிட்டி நகைக் ளத் துடைத்து மண் அள்ளப் போறன். னம்'.
Tா கிடக்குமாம்.'
டைகளுக்கு முன்னுள்ள வீதிகளை, களில் மண் நிரப்பி எடுத்துச் செல்வதை
- தொழில் பார்'. விட்டு, 'சரி, சேர்...' என்றான்.
--
(63)

Page 93
யாழ்ப்பாண நகரம் திடீரெனக் கதி வெடித்த ஒரு குண்டின் சத்தம், நகர, வைத்தது. வாகனங்கள் விரைந்து ம நகரம் வெறிச்சோடிப் போனது.
கடை ஒன்றினுள் பாதுகாப்பாகப் பழகு காணவில்லை. மரக்கறிச் சந்தையில் ! பதுங்குவதைக் கண்டேன். பயத்துட தெரிந்தது.. பாவம் அகப்பட்டுக் கொல
'வேலு.... ஓடிவா.... ஷெல் அடிக்க கேட்குது சுடப் போறான்கள் ஓடி வாட
'நீங்கள் போங்க, சேர்... கெதியா 6
அடங்காத கோபத்துடன் நான் அ
'உனக்கென்ன விசரா..... வாடா ( இருந்து சுடுகிற சன்னங்கள், ஏழு இக
அவன் என்னை நிமிர்ந்து பார்த்த
'அதுக்காகத் தான் காத்திருக்கிற நான் புரியாமல் அவனைப் பார்த்தே
'செல் விழுந்து சிதறினால், அதில 6 கெலிக் கொப்டர் சுடுகிற வெற்றுச் ச சேகரித்தால் நல்ல விலைக்கு விக்கல
ஷெல் என்பது என் மண்டைக்குள் ஹெலியின் சத்தம் எழுகிறது.

லங்கியது. கோட்டைப் பக்கம் இருந்து தில் நின்றிருந்த மக்களை கிலிகொள்ள றைந்தன. கணப் பொழுதில் யாழ்ப்பாண
பங்கி இருந்த நான், வேகமாக எவரையும் நின்றிருந்த மரத்தின் பின்னால் ஒருவன் ன் பார்த்தபோது, அவன் வேலு எனத் ன்டானோ?
| போறான்கள். ஹெலிக்கொப்டர் சத்தமும் டா.......'
ஓடிப் போங்க சேர்...'
வனை நோக்கி ஓடிப் போனேன்.
ஷெல் அடிக்கப் போறான்கள் ஹெலியில
ந்சி நீளத்தில, தெரியுமே... வா.......'
வ விட்டுத் தலை குனிந்தான். -ன், சேர்...'
தன்.
இருந்து சிதறுகிற பித்தளைத் துண்டுகள், -ன்ன பித்தளைக் கவர்கள், இவற்றைச் சம், சேர்.'
சிதறுவது போல உணர்ந்தேன். தூரத்தில்
இதழ் -- 200 ஜூலை - 1986
(64)

Page 94
சர்ப்ப வ
அனல் பறக்கும் வயல் வெளியை 2 திரவியம். வெறுமையின் தகிப்பில் வயா வெப்பத்தால் இலை கருகியும், புழுதிப் மண் பூத்த செந்நிற மரங்கள் வரியமைத்து தெரிந்தது. வயலின் வரம்புகள் மனிதன் உடைந்தும், சிதறியும், கரணை கட்டி நெருஞ்சி, தொட்டாற்சிணுங்கி, கிடை. முட்களாய்ச் சிலிர்த்திருந்தன. திரவியம்
வானில் வெண் மேகங்கள் குடு! வந்துகொண்டிருந்தன. உச்சிச் சூரியனின திரியும் மீன் குஞ்சுகளாக....
அவனின் எக்கி, ஒட்டிய அடி வயிற்றி எழுந்து, வயிற்றில் சப்த ஜாலங்களை 6
அக்னி
உள்ளும் புறமும்.

பியூகம்
- செம்பியன் செல்வன்
உற்று நோக்கியவாறு அமர்ந்திருந்தான் மவெளி பாலை என நீண்டு கிடந்தது.
புயலில் அடிபட்ட பசுந்தளிர்கள் கூட து அடிவானின் விளிம்பாக காட்டெல்லை பின் காலடியே படாத கன்னி நிலமென, உகளாயும், உருக்குலைந்து கிடக்க... ச்சி எனப் பரவி, பூக்களாய்ச் சிரித்து மேலே பார்த்தான். ம்பம் குடும்பமாக உல்லாச பவனி 1 வெப்பக் கதிர் குளத்தில் நீச்சலடித்துத்
லிருந்து ஏழுந்ததான நீண்ட பெருமூச்சு ஏற்படுத்திற்று.
65

Page 95
தூரத்தில் யாரோ கும்பலாகப் பான வருவது தெரிந்தது.
'யாரது?'
- பசியால் பூத்த கண்களை இடுக வைத்துக் கொண்டு பார்த்தான். அவர்
வெள்ளை வேட்டியும், 'நஷனலு'ம் விரலில் இருக்கும் மோதிரத்தில் ஒளி வேகமாக வந்து கொண்டிருந்தார். அ சேவகரும் அவரின் உதவியாள் குறி சுடு கொண்டு வர, அவர்களின் பின்னால் சில
வந்துகொண்ருந்தனர்.
'என்ன திரவியம்... எப்படி இருக்கு வந்தார் வேலாயுதம்.
அவன் இடுப்பால் நழுவும் சாரத்ன போல கட்டியவாறு எழுந்தான்.
'என்னத்தைச் சொல்லுகிறது.... கொண்டுதானே இருக்கிறியள்... வானம் செய்தென்ன..... மழையெல்ல பெய்யோண துறக்கேல்ல. குளமெல்லாம் வத்திப் போ குளம் சேறாகி கொதிச்சுக் கிடக்கு. எடுக்கிறம். மீன் எல்லாம் செத்து மிதக்கு செய்யிறது. பயறு, உளுந்தெண்டாலும் கூட பன்னீர் தெளிச்ச மாதிரியெண்டாலு வழியில்லாமத் தவிக்கிறம். வெள்ளாமை!
தான்'.
வேலாயுதம் சிரித்தார். 'உப்புடிச் சொல்லாத திரவியம். வெ
'உப்புடிச் சொல்லிச் சொல்லித் தான் கூட வழியில்லாமக் காய்கிறான். எல்லா இங்க அவன்ர வயிறு கருகிறதை

த விலக்கி, முட்களுக்கு வழி பிரித்து
கிக் கொண்டு, நெற்றி மேட்டில் கை கள் நெருங்கிக் கொண்டிருந்தனர்.
ாக, இடையிடையே அவரது ஏதாவது பட்டுத் தெறிக்க, வேலாயுதம் முன்னாக பரின் பின்னாகவோ, அருகாகவோ கிராம் ம் கம்பியையும், முத்திரை இரும்பையும் அடி தூரத்தில் ரகுராமனும், இஸ்மாயிலும்
உங்க பாடெல்லாம்?' என்று கேட்டவாறு
தைத் தூக்கி அவசரமாகச் செருகினாற்
உங்களுக்குத் தெரியாததா? பாத்துக் பாத்த பூமி, குளம், அரசாங்கம் என்னத்த பம். மூண்டாம் வருஷமா வானம் முகடு -ச்சு. குடிநீருக்கே அருந்தலாக இருக்கு. சீலையைப் போட்டு பிழிஞ்சு தண்ணி து. இந்த நிலையில எப்படி வேளாண்மை - போடலாமெண்டு பாத்தா... அதுக்கும் ம் மழை வேணுமே. இப்ப ஒண்டுக்கும் யை நம்பியிருக்கிறவர் பாடெல்லாம் நரகம்
எள்ளாமையை விட்டுடொரு தொழிலே...'
கமக்காரன் ஏமாந்து போய் வயித்துக்குக் நக்கும் உணவளிக்கிறவன் எண்டு பேர். ஆர் கண்டினம்? எல்லாத்துக்கும்
66

Page 96
மழைத்தண்ணி வேண்டும். கொதிக்க தண்ணிக்கு வழியில்ல....'
-இப்போது வேலாயுதத்துக்குச் . 'சரி சரி உன்னோட நிண்டு கதை எனக்கு இப்ப நேரமில்ல. கொஞ்சம் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறன். அப்பு அடுத்திருந்த தனது மாட்டுப் பட்டிக்
திரவியத்தின் கமத்திற்கு ஒதுக்குப் | பாதை அமைத்திருந்தார். யாரும் பெ தான் தென்படுமேயன்றி அவற்றிடையே எனக் கற்பனை கூடச் செய்து பார்க்க
வேலாயுதத்தார் ஒரு பெரிய மாட்டு எருமைகளை விலைக்கு வாங்கியும் எருமைகள் பிடித்தும் - கொழும்பு அனுமதியுடன், அனுமதிப்பில்லாமலும் - மாடுகள் ஏற்றுமதி செய்து வருவதால் - 'மாட்டுக் கார வேலன்' என்ற புதுப் போக, அது சிறுவர் வயோதிபர் வரை வி பெயராகப் பரவி விட்டது.
ஆரம்ப காலங்களில் அவர் ஊரா பிடித்து ஏற்றுமதி செய்து வந்ததைக் ஏஜெண்டிற்கும் அனுப்பப் பட்ட புக பெருகப் பெருக வலிகுன்றி, மங்கி துளைத்தும் போயின. ஆரம்பத்தில் அ சீற்றத்துக்கு அஞ்சி அஞ்சி ஒடுங்க வே
அதிகரிக்கச் செய்திருந்தது. அவர் கள்ள தெரிந்தாலும், எப்படி, ஆர் மூலம் 1 அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்
இன்று அவர் ஊரில் பெரிய மனு எத்தனை மாடுகள் நிக்குது? எங்க கட் ஏற்படும் என்பதெல்லாம் அவருக்குப் பெஞ்சாதியப் பாத்தா இப்ப எட்டு !

நிற வயித்தில ஈரத் துணி போடக் கூட
சிரிப்பு வரவில்லை.
க்கிறதெண்டாக் கனக்கக் கதைக்கலாம்.
வேலை கிடக்கு. விதானையாரையும் | வரட்டே' என்றவாறு, அவன் வளவுக்கு குள் நுழைந்தார். புறமாக, முட்பற்றைகளிடையே ஒற்றையடிப் ாதுப்படையாக நோக்கினால் முட்பற்றை
ஒரு மாட்டுப் பட்டி அமைந்திருக்கும் க மாட்டார்கள்.
வியாபாரி. ஊருக்குள் உள்ள மாடுகளை, - விலைக்கு வாங்காமல் கள்ள மாடு,
போன்ற நகரங்களுக்கு டீ.ஆர்.ஓ.வின் அனுப்பி வருவார். அவர் வெளிப்படையாக அவருக்குக் கொஞ்சக் காலம் தொடக்கமாக பெயரை ஊரிலுள்ள வாலிபர்கள் சூட்டப் யொபித்து கிராமம் முழுவதும் அவருடைய
வர்களுடைய மாடுகளைக் கள்ளமாகவே கண்டு, டி.ஆர்.ஓவிற்கும் கவுண்மேந்து சர்களும், பெட்டிசங்களும் அவர் பணம் 'மடிந்து எலியரித்தும் இராமபாணம் அவரை எதிர்த்த ஊர்மக்களும் பணத்தின் லாயுதத்தாரின் கள்ள மாட்டு வேட்டைகளை மாடு ஏற்றுகிறார் என்று ஊர் மக்களுக்குத் பிடித்து எப்படி அனுப்புகிறார் என்பதை
ல்லை.
டிர், அவருக்கு எந்த வீட்டில், எவனிடம் படியிருக்கு? அவனுக்கு எப்ப பணமுடை பஞ்சாங்க பாடம். 'ஓ... ஓ... செல்லன்ர மாசம் போலகிடக்கு... ஆளுக்கு ஒரு

Page 97
பெரும் செலவு காத்திருக்கு... இப்ப 6ெ பெறுவுக்கு என்ன செய்வான்? தன்ர புள்ளத்தாச்சிக்குச் சரக்கரைச்சுக் கொடுக்க அமத்திப் போடோணும். கிடைச்சா அந் ரெண்டு மூண்டு கிடைக்கும்.'' இப்படித் பார்த்தாலும் சிந்தனை ஓடும்.
அவனவனிடம் அந்தக் காலங்கள் மாறுகிற வீட்டைப் போல, போய் நிற்பார். போவது போலவும் போகமாட்டார். 'வே போலவும், அவனையும் வந்த கையோட சுகம் விசாரித்து நிற்பார். இதுவரை கா எரிச்சலுடனும் கோபத்துடனும் நோக் அவர் வந்த வேளையில் கண் கண்ட ெ
- தெய்வத்திடம் பக்தன் பேரமா பே
- தெய்வம் தீர்த்தது தான் விலை.
-பணத்தேவை முடிந்ததும் தான் ! பார்ப்பான். பதறிப் போவான். பதறி என் வந்த வரவை எண்ணிக் கால்மேல் க
தொழிலின் நெளிவு சுழிவுகளை நல வேலாயுதத்தார் வெகு சாமர்த்தியசாலி. பன்னிரண்டு மாடுகளை லொறிகளில் 'பெமிட்'டுத்தான். ஆனால், கொழும்பு 1 மாடுகளோ எருமைகளோ எந்த மூளை கொழும்பு மக்கள் மேல் ஏற்படும் பரித கரைபுரண்டோடச் செய்துவிடும். உட எருமைகளையோ, மாடுகளையோ காடுகளிடையேயும் குளங்களிடையேயும் கொண்டு போய்ச் சேர்க்கச் செய்துவி மாடுகளும் கொழும்பில் நிற்கும் அல்ல; சமயங்களில் கொழும்புக்கு அனுப்பி 6 இரண்டு மூன்றோ கூடுவதுமுண்டு. அனுப்பப் படும் மாடுகளிலோ, எருமைக

வள்ளாமையுமில்லை... செல்லன் பிள்ளைப் - நெற்றிச் சுட்டியனை வித்தாத் தான் க முடியும். எப்படியும் ரெண்டு மூண்டுக்க க மாட்டிலேயே எல்லாம் போக எனக்கும் தோன் அவருக்கு எந்தவொரு மாட்டைப்
ரில் நட்சத்திர நேரகாலம் போல, குரு போகும் போது மாட்டு வியாபாரத்துக்குப் றை அலுவலாக அந்தப் பக்கம் வந்தது பாத்துட்டுப் போவம்' என்று வந்ததாகவும் லமும் அவரைக் கண்ணால் கண்டாலே கிக் கொண்டிருந்த கமக்காரனுக்கு - தெய்வமாகத் தோற்றமளித்தார். பிறகென்ன?
பசுவான்?
பக்தன், கற்பூரச் செலவைப் பற்றி எண்ணிப் என செய்வது. வேலாயுதத்தார் அவனால் பால்போட்டு அமர்ந்திருப்பார்.
எகுணர்ந்து தொழில் நடத்திச் செல்வதில், - டி.ஆர்.ஓ கொடுக்கும் 'பெமிட்'டுக்கு அனுப்புவார். அவருக்கு மாதம் ஒரு மாநகர் தேவைக்கு இந்தப் பன்னிரண்டு பக்கு. இதை எண்ணியதும் இவருக்கு தாபவுணர்ச்சி கருணை வெள்ளத்தைக் டனே எப்படியோ இன்னுமொரு ஐம்பது தேடி அதிகாரிகளுக்குத் தெரியாமல் ம் அவற்றை நடத்தியே கொழும்புக்குக் டுவார். இரண்டு நாட்களில் அத்தனை து இறைச்சிக் கடையில் தொங்கும். சில வைக்கும் உருப்படிகளில் நாலைந்தோ, இறைச்சிக்காக 'அடிபட' (ஓ!அறுபட) களிலோ சிலதுகள் சினைப் பட்டவையாக
68

Page 98
ம0)
இருக்கும், வழியில் புல்லும் தண்ணீரும் விட்டால் அவற்றை விட்டுவிட்டா செல்வ மனக் கணக்கிட்டுத் தான் அனுப்பி வைப் அணைத்துக் கொண்டு செல்வர். கருணையுள்ளம் தான் காரணம் என்பார். கொழும்புக்காரருக்கு இதமான, மென் கிடைக்கும்.
கால் நடைகளை நடத்திச் செல்லு கருணை வெள்ளம் வற்றாத நதியாக கரை
கடத்திச் செல்லும் எருமை, மாடுகளை மடக்கி விட்டால் பணத்தால் சமாளிக்கப் !
மாடோட்டிகள் பதினான்கு நாள் ரி டி.ஆர்.ஓவின் மேற் பார்வையில் நாளொன்று படும். பதினான்காம் நாள் மாடுகளும், மா கட்டிவிட்டோ வெளியே சுதந்திரப் பறன. வேலாயுதத்தரின் பெயர் வெளியே தெரிய வர ஓய்வுகூட எடுக்க மாட்டார்கள். எதற்காக அன்றிரவே மாடுகள் விட்ட பயணத்தைத் தெ ஓட்டிச் செல்வர். அவர்களுக்கு ஒரு உருப் கொண்டுபோய்ச் சேர்த்து விட்டால் ஒன கிடைக்கும். வழிச் செலவு வேறு. கொழும்பு பார்த்துக் கொள்வார். மூன்றாம் நாள் லொறி திரும்பி வருவார்கள்.
தற்போது கமம், சேனை எல்லாம் வற ஏக மதிப்பு. ஆனாலும் அவர் எல்லாரைய மாட்டார். நம்பிக்கை, நாணயம், தொழில்
திரவியத்தை அடிக்கடி நோட்டம் வி கொடுப்பதாக இல்லை. மனைவி பிள்ளை இருக்க நேர்ந்தால்...
நினைக்கவே அவன் மேனி நடுங்கும்.
மாடுகளின் கதறல் கேட்டது.

ம் கண்ட இடத்தில் அவை ஈன்று து? அனுப்பும் போது அவற்றையும் பார். அவற்றை மாடோட்டிகள் தூக்கி இதற்கெல்லாம் வேலாயுதத்தாரின் கள். உண்மைதான். இல்லாவிட்டால் மையான 'ஆட்டிறைச்சி' எப்படிக்
ம் 'மாடோட்டி 'கள் மீதும் இவரின் புரண்டு ஓடுவதும் நித்திய உண்மை. வழியில் கிராமசேவகரோ, டி.ஆர்.ஓவோ பாப்பார். இல்லாவிட்டால் தான் என்ன?
மாண்ட் சிறையிருப்பர். மாடுகளும் க்கு நான்கு ரூபா செலவில் பராமரிக்கப் டோட்டிகளும் பிணையிலோ குற்றம் வகளாக வருவர். இவ்வளவுக்கும் து. ரிமாண்டால் வெளியே வருபவர்கள் ஓய்வு? பதினான்கு நாட்கள் போதாதா, தாடங்கிவிடும். அவர்களும் உற்சாகமாக படிகளைப் பத்திரமாகக் கொழும்புக்குக் சறிற்குப் பத்து ரூபா என்ற வீதம் கச் செலவினை இறைச்சிக் கடைக்காரர் மூலமோ, ரயில் மூலமோ கொழும்பால்
றண்டு கிடப்பதால் இந்த வேலைக்கு பும் இந்த வேலைக்குச் சேர்த்துவிட
வல்லமை பார்ப்பார்.
ட்டுப் பார்க்கிறார். அவன் அசைந்து களை விட்டிட்டுப் போய்ச் சிறையில்
9

Page 99
'குறி சுடுகிறார்கள்... அது தான் பொத்திக் கொண்டான்.
'போயும் போயும் என்ர அருமை நெற்றிச் சுட்டியனையும், கறுத்த வ என்ன செய்யிறது. அறாவிலைக்கு வித் இரண்டும் இப்போது இல்ல. அதால 6 வீடு, வளவு எல்லாத்தையுமே, துடைச்சுக் பூத்து நெருஞ்சியெனச் சிரித்துக் குத்
'என்ர குழந்தையள் போலையல்லவ கேட்டாப் போதும். சொன்னபடி கேச் மூண்டேக்கர் நிலத்தை வைச்சிருந்தன் செய்யப் போறனோ?...' அவன் இரு கொண்டான்.
உச்சி வெய்யிலில் உலகு இருன பட்டது.
உச்சி வெய்யில் மண்டையைப் ஓடிவந்தான். அவன் முகம் வெய்யிலில் ச
'இந்த வெய்யிலுக்கை இவன் வாறான். நாளைக்குக் காய்ச்சல் எண்டு கொண்டு காவுறது. ஆகப்பத்திரியிலும் ம தான் அப்போதிக்கரி டொக்குத்தரும் மண்டியது.
'டேய்... எங்கையெல்லாம் போய்ச் 8 சத்தம் போட்டான்.
விநாசி குடிசைக் கப்புப் பக்கமாக நின்ற கோலம் ஆத்திரத்தை மூட்டியது
'என்னடா பதுங்கிற... வாய்க்கயெ எண்ட மரியாதை கூட இல்லாமல்.... பட
'அப்பா... வந்தப்பா...' அவன் தய
'என்னடா? சொல்லிறதைச் சொல்

மாடுகள் கத்துது' திரவியம் காதைப்
மாடுகளான 'வெள்ளைப் பூச்சியளையும் சலனையும் இவனுக்கு வித்தனே? நான் து என்ன சுகத்தைக் கண்டன். அதுகள் வந்த பணமும் இல்ல. வானம் பொய்ச்சு, 5 கொண்டிருக்குது நினைவும் வெறுமை தியது.
பா வளத்தன். அதுகளும் என்ர குரலைக் க்கும். அதுகளை நம்பித்தானே இந்த -- இனி மழை பெய்தாலும் எப்படி உழவு த கரங்களாலும் தலையைப் பிடித்துக்
ன்டு வந்ததென அவன் கண்களுக்குப்
பிளக்க, வரம்பு வழியே விநாசித்தம்பி கறுத்து வியர்வையில் மெருகிட்டிருந்தது.
எங்கையெல்லாம் போய் அலைஞ்சிட்டு கிடந்தா அவனை ஆர் ஆஸ்பத்திரிக்குக் ருந்தே கிடக்கு. காசு கொடுக்கிறவைக்குத் ஊசி போடுகிறார்' அவனுக்கு எரிச்சல்
கத்திட்டு வாறாய். இங்க வாடா!' திரவியம்
5 ஒதுங்கினான். திரவியத்துக்கு அவன்
ன்ன கொழுக்கட்டையா? நான் கேக்கிறன் உவா...ராஸ்கல்...' பங்கினான்.
லித் தொலையன்'

Page 100
'நானும் தம்பிராசாவின்ர மகன் காங் காட்டுக்க போனம்.'
'சனியனே... தனிய உந்தக் காடுவழி உனக்குச் சொன்னனான். எடி... இஞ்சாய்... கொண்டு வா...' தங்கம் வெளியே எட்ட
'என்ன செய்யப் போறியள் அவனை? போட்டா ஏன் அதுகள் காடு மேடெல்லா
தண்டிக்கப் போன திரவியம், தானே த என்றாலும் மகனின் முன் தன் தோல்வி மதிக்க மாட்டானே என்ற எண்ணம் மன செய்தனியள்' என்றான்.
விநாசித்தம்பிக்கு முகம் மலர்ந்தது. 'அப்பா... அங்க காட்டுக்க ஒரு குளம் அங்க கனக்க அல்லிக்காய் எல்லாம் காய் நிறைய புடுங்கிக் கொண்டு வந்தமப்பா'
-அப்போது தான் மகனின் சறத்தைக் கட்டியிருந்தான். அந்தச் சண்டிக் கட்டு நின
'இந்தக் காலத்தில குளமாம், தண்ணி என்று விசாரணை நடத்திக் கொண்டிரு தன் மகன் காங்கேசனை இழுத்துக் கொ
'திரவியம் கேட்டியே சங்கதியை! உளர்றாங்களோ'.
'வா தம்பிராசாண்ணை, அதத் தான் ! நீயும் வாறாய். அப்ப என்ன செய்வம்'.
'வாவன்... இதுகளோட போய் நாங்களு என்ன வேல வெட்டியே வீணாப் போகுது
'சரி நடவுங்கடா நாங்களும் போய்ப் -சிறுவர் இருவரும் உற்சாகமாக வ
வழக்கமாகச் செல்லும் பாதையிலிருந்த ஏதோ விலங்குகள் பற்றைகள் புதர்களை

ப்கேசனும் கீரைக் கொட்டை தேடிக்
ேெய போகாத எண்டு எத்தனை தரம் ... உள்ள இருக்கிற துவரம் கம்பைக்
டிப் பார்த்தாள்.
வீட்டில் அதுகளுக்குத் திறுத்தியாப் ம் போய் அலையுதுகள்'. கண்டிக்கப் பட்டவனாகத் தயங்கினான். யைக் காட்டினால் நாளைக்கு அவன் -தில் எழவும் 'காட்டுக்க போய் என்ன
- கனக்கத் தண்ணியோட இருக்கப்பா... ச்சு வெடிச்சு... நாங்க ரெண்டு பேரும்
கவனித்தான் திரவியம். 'சண்டிக்கட்டு' மறய அல்லிக்காய் இருப்பது தெரிந்தது. யாம் என்ன ஏதும் கனவு கண்டியா?' தக்கையில் அடுத்த கமம் தம்பிராசா சண்டு வந்தான்.
பெடியள் எதையோ கண்டுபோட்டு
தானும் விசாரிச்சுக் கொண்டிருக்கிறன்,
ம் அதப் பாத்திட்டுவருவம். இங்கேயும்
பாப்பம்'.
ழி காட்டிச் சென்றனர். ", ஒற்றையடிப் பாதை கூட இல்லாமல் விலக்கிச் சென்றதால் ஏற்பட்ட குகை

Page 101
போன்ற பாதை வழியே இருவரையும் 'இலத்தி'கள் காணப் பட்டன. திரவியம் தன் உள்ளங் காலை மெதுவாக இலத்தியை உழக்கிக் கொண்டு வந்த
'மச்சான் அது எப்பவோ போட்ட சொல்லிக் கொண்டு நடந்தான்.
விர்ரென்று தேனீ இலையான் 5 வட்டமிட்டு ரீங்கரித்தது.
'அட, சை.....!' திரவியம் முகத் தேனீ எழும்பிப் பறந்து சென்றது. தம்
'மச்சான், நீ விசர்வேலை பாத்த பார் காட்டு மரமெல்லாம் பூத்துக் கி. உந்தத் தேனீ போற இடத்தில் நிச்சயம் போற பாதையில தான் அதுவும் பறக் அடையுது எண்டு பாப்பம்.'
சிறுவர்களுடன், பெரியவர்களுக்கு பொழுது போக்காக அமைந்தது.
தேனீ மெல்லிய நெட்டையான பாக அதனைக் கூர்ந்து கவனித்தான்.
'மச்சான்... இந்த மரத்தில நிச்ச 'எப்படி?' என்பது போல் திரவி
தம்பிராசா மரத்தினடியில் போய் 'ஆமான' கல்லை எடுத்தான். பாலை சப்தமிடப் பெரிதாகத் தட்டினான். த வைத்து அமைதியாகக் கேட்டான். சிறுவர்கள் அவனை ஆச்சரியத்துட திரவியத்தைக் கூப்பிட்டு, தன்னைப் கூறினான். திரவியம் காதை வைத் விநாடிகளின் பின் மெல்லிதாக ஈக் மரத்தை விட்டு நீங்கியதும் சிறு உற்றுக் கேட்கலாயினர்.

அழைத்துச் சென்றார்கள். வழியில் யானை தயங்கினான். தம்பிராசா சென்று அதன்மேல் >வத்தான். சிரித்துக் கொண்டே அந்த 1. இலத்தி பொடிப் பொடியாக உதிர்ந்தது.
இலத்தி, சூடாளறிப் போய்....' - விளக்கம்
ன்று திரவியத்தின் முகத்தின் முன்னால்
திற்கு முன்னால் கைகளை ஆட்டினான். பிராசா திடீரெனப் பரபரப்புக் கொண்டான். ரக் கொண்டாய். அது தேனீயடா. இப்ப உக்கு. இப்பதான் தேனீ எடுக்கிற காலம். தேன் இருக்கும். வா... வா... பொடியங்கள் குது. வா... அது எந்த மரத்தைப் போய்
தம் இந்த வன வேட்டை உற்சாகமான
லை மரத்தின் சுவரில் இறங்கியது. தம்பிராசா
பம் தேனிருக்கும்' என்றான். பம் அவனைப் பார்த்தான்.
சுற்று முற்றும் பார்த்தான். குனிந்து ஒரு
மரத்தின் அடியில் 'டொக் டொக்' எனச் ட்டிய இடத்தில் காதைக் கொஞ்ச நேரம் அவன் உதட்டில் புன்னகை மிளிர்ந்தது. ன் பார்த்தார்கள். அவன் கண்ணசைவால் போல் காதை வைத்துக் கேட்கும் படி என். முதலில் ஒன்றும் புரியவில்லை. சில ள் இரையும் சப்தம் கேட்டது. அவன் பர்கள் ஓடிச் சென்று காதை வைத்து
- 72

Page 102
தம்பிராசா அந்த மரத்திற்கு அடி அடையாளமிட்டான். 'மச்சான் திரும்பி வரே காணத் தான்' என்றான்.
'சரி சரி கேட்டது போதும். நீங்க பே என்று திரவியம் அதட்டினான். சிறுவர்கள் 2 புதர்களை விலக்கிக் கொண்டு நடந்தவர்க அந்த இடத்தைக் கண்ணுற்ற இருவரின் மலர்ந்தன.
இளம் காடுகளால் சூழப் பட்டு, கல் மரநிழலின் குளுமையில், அந்தக் குளம் அ யாரோ தனிப்பட்டவர்களால் பராமரிக்கப் பு எனத் தெரிந்தது. மண் கலிங்கு, மடை அ உடைவுற்ற மண்பாண்டம் போல விளங் அகலமாகப் பரந்து காணப்பட்ட குளம் சற்றுக் குறுகிச் சென்று, மீண்டும் கிழக்காக நின்றிருந்த பக்கமே குளத்தின் ஆழமா வடக்கேயும், கிழக்கேயும் குளத்து நீர் வற்
சிறுவர்கள் கோரைக் கிழங்குகளுக்கா
தண்ணீரைக் கண்டதும் திரவியத்த 'மச்சான் வடிவா ஒரு போகம் செய்யத் த
'எங்க செய்யிறது? எப்படிச் செய்யிறது
'மச்சான் குளத்தின் வடக்குப் பகுதி தண்ணியை வாய்க்காலால பாய்ச்சினமென
'குளத்திலேயே பயிர் செய்யப் போறியா
'இதொண்டும் அதிசயமில்ல. உப்புடி ஆனா இந்த விசயம் ஒருத்தருக்கும் தெ
'அது சரி... உழுகிறதுக்கு என்ன செ இழுக்கிறது. மாட்டைத்தான் வித்துச் சாப்
திரவியத்துக்கு அப்போது தான் மாடு பரிதாபமாக தம்பிராசாவைப் பார்த்தான். தா

டயில் சில கற்களைக் குவித்து பக்க எந்த மரம் எண்டு அடையாளம்
பாய்ப் பாத்த இடத்தைக் காட்டுங்க' உற்சாகம் கொண்டவர்களாக பற்றைப் ள், திடீரென ஓரிடத்தில் நின்றார்கள். விழிகளும் ஆச்சரியத்தால் விரிந்து
சனி கழியாத குமரிப் பெண் போல மைதி கண்டிருந்தது. ஒரு காலத்தில் பட்டு வந்து கைவிடப்பட்ட குளம் அனைத்தும் ஆங்காங்கு, சிதைந்து
கியது. அவர்கள் நின்ற இடத்தில் அவர்கள் பார்வையில் முன்னாகச் த் திரும்பிப் பரந்திருந்தது. அவர்கள் ன பகுதியாக இருக்க வேண்டும். bறிப் புல் நிலமாக பரந்திருந்தது.
க ஓடினர். எல் சும்மா இருக்க முடியவில்லை.
ண்ணி காணும்' என்றான். து?' என்றான் தம்பிராசா. யை உழுது பதப் படுத்தி இந்தத் ன்டால்'.
சா.
யை
க் கன இடத்தில் செய்யிறதுதான். ரியக் கூடாது. தெரிஞ்சாப் போச்சு'.
ய்யிறது. கலப்பையை நீயும் நானுமா பிட்டுட்டம்.'
கள் பற்றிய பிரச்சனை உறைத்தது. bபிராசா தலையைத் தடவி விட்டுக்

Page 103
கொண்டான். திடீரென குளத்தின் வ கேட்டது. சிறுவர்கள் ஓடிவந்தார்க ஒளிந்து கொண்டார்கள்.
நான்கைந்து காட்டெருமைகள் வந்தன.
தம்பிராசாவின் முகம் மலர்ந்தது
'மச்சான் நீ ஒண்டுக்கும் பயப்பு ஒரு நன்மைக்குத்தான். எங்கோ அடிக் தாகத்தில இந்தக் குளத்துக்கு வந்து மட்டும் பிடிச்சிட்டா...' என்றவாறு தி
'அது முடியிற காரியமா.... இ மாடுகளைப் பிடிக்கிறமோ அதுகள் | என்று கவலையோடு பார்த்தான் திர
'மச்சான் எனக்கும் உதில கொஞ் எருமைகளில் முக்கால் வாசி இப்படி ஒரு பழகின எருமையிருந்தாப் பே காட்டியே மற்றக் குளுமாடுகளை வ அதுக்கும் வழியில்ல. நாங்களே எப்பு எல்லா ஆயத்தத்தோடும், கயிறு, கே
-- திரும்பும் போது அவர்கள் !
அடுத்த நாள் புலரிப்பொழுதிலே நுழைந்து கொண்டிருந்தனர். தப் வளையங்கள் - சுமையாக அழுத் திரவியம் இரண்டு கரைக் குடுவைய தொடர்ந்து கொண்டிருந்தான்.
முதனாள் அடையாளமிட்ட பால் நடை தடைப் பட்டது. தேடாக் கய்

படபகுதியிலே ஹீங்கார முக்கார முழக்கம் ள். எல்லாரும் மரத்தின் பின்னால் போய்
, குளுமாடுகள் குளத்தை நோக்கி ஓடி
படாத. பொடியங்களோட இங்க வந்ததும் காட்டுக்க கிடக்கிற குளுமாடுகள் தண்ணித் போகுதுகள். இதுகளில ஒண்டு ரெண்டை ரெவியத்தைப் பாாத்தான்.
தேக் குளுமாடுகளைப் பிடிக்கிறதெண்டா. எங்கட உயிரைக் குடிக்கிறதோ தெரியாது' வியம்.
சம் பழக்கமுண்டு. ஊருக்குள்ள இருக்கிற க் காட்டுக்க புடிச்சு வந்ததுதான். அதுக்கு பாதும். அதின்ர குரலையும் அதனையும் ளைச்சப் பிடிச்சிடலாம். ஆனா, எங்களுக்கு டியும் பிடிச்சுப் பாப்பம். வா வீட்ட போவம். பாடாலி எல்லாத்தோடும் வருவம்.'
கடையில் வேகம் கண்டிருந்தது.
2
யே தம்பிராசாவும், திரவியமும் காட்டிற்குள் பிராசாவின் தோளிலே தேடாக் கயிற்று த கைக் கோடாரியுடன் முன்னே நடக்க, புடனும், ஒரு சாக்கு மூட்டையுடனும் பின்
லை மரத்தை அண்மியதும் தம்பிராசாவின் றுெகளை கீழிறக்கினான்.
14)

Page 104
'நெருப்புப் பெட்டியும், கொஞ்சம் . மூட்டையை அவிழ்த்து எடுத்துக் ( எடுத்து மடியில் கட்டிக் கொண்டு, கோ கொண்டு பாலையில் விறுவிறு வென்று
தேன் பொந்திற்கு ஒரு சாண் கீழா ஓட்டை தயாரித்தான். கோறை பாய்ந்த | அந்தக் கோறைக்குள் துணியைத் தி எழும்பத் தொடங்க வேகமாகக் கீழிறங்.
பாலைக் கவரிலிருந்து தேனீக் கூட பறந்தன. சிறிது விநாடியின் பின் தோல என்றதன் பின் மீண்டும் தம்பிராசா ஏறி
தேன்வதை கையோடு வந்தது. எ6 எடுத்து வந்த லாவகம் திரவியத்தை . சுரைக் குடுவையில் தேனைச் சேகரி போது பொழுது உச்சிக்கு வந்திருந்த
'மச்சான் நல்ல நேரத்தில தான் வந்து வெப்பம் தாங்காமல் தண்ணி குடிக்க
அவர்கள் தங்களின் சுமைகளைச் பரப்பியும், சயனித்தும், பரந்து கிடந்த ! வெளி எங்கும் வெறுமை பூத்துக் கிட திடீரெனத் தூரத்தில் புயல் கிளம்புவ கூட்டம் விரைந்து வந்து கொண்டிரு
தம்பிராசா பரபரத்தான்.
'மச்சான், அதுகள் கூட்டமாக வரேக் கண்டாலும் எங்களுக்குத்தான் ஆபத்
மறைஞ்சு கொள்.'
குளுமாடுகள் வந்தன. புல்லை - எழுந்து சேற்றில் புரண்டு...
-அவர்கள் பொறுமையுடன் காத்தி
- சூரியன் காட்டு மரங்களைத் கொண்டிருந்தான். குளுமாடுகள் ஒவ்6ெ

கந்தல் துணியும் தா!' திரவியம் தனது காடுத்தான். தம்பிராசா இரண்டையும் டாரியை வலப் பக்க இடுப்பில் செருகிக் ப ஏறிக் கவரை அடைந்தான். க, கைக் கோடாரியால் பதமாக வெட்டி மரமாதலால் அது சுலபமாக இருந்தது. ணித்து நெருப்பு மூட்டினான். புகை நினான்.
டம் கரும்புகையென வெளிக் கிளம்பிப் ரீக்கள் முற்றாகக் கலைந்து விட்டன, ') பொந்திற்குள் கைவிட்டான். வ்வித சேதாரமுமில்லாமல். அவன் தேன் மய்சிலிர்க்க வைத்தது. இரு வருமாக ந்துக் கொண்டு குளத்தை அண்மிய
து.
சேந்திருக்கிறம். இனித்தான் குளுவான்கள் இங்க வரும்.' - குளக்கரையோரமாக, கூந்தல் வேர்ப் மருதமரத்தடியில் இறக்கினார்கள். சுற்று ந்தது. நேரம் சென்று கொண்டிருந்தது. தைப் போல் புழுதி எழ, குளுமாடுகள் ந்தது.
கே பிடிக்கிறது கஷ்டம். இப்ப எங்களைக் து. கவனமாக மரத்துக்குப் பின்னால
அசைபோட்டன. தண்ணீரிலே அழுந்தி
ருந்தார்கள். - தடவித் தடவிச் சென்று சரிந்து பான்றாகக் குளத்தை விட்டு வெளியேறிக்
75

Page 105
கொண்டிருந்தன. ஆனால் அந்த ஒற்றை குளத்தைச் சேறாக்கித் தனிமையில் இ குளத்தை விட்டு வெளியேறுகையில் மறைந்து விட்டன. ஒன்றையொன்று ே அது சிலிர்த்து எழுந்து வெளியேறிய தெரிந்தது. தம்பிராசாவுக்கு மகிழ்ச்சி
'மச்சான் உருப்படி ஆமானதுதா மரத்தை விட்டு வெளியே வந்தான். தேடாக்கயிறு வானத்தில் வட்டமிட்டு எ
அதே வேளையில் அவன் புல் தரையி கயிற்றை விடவில்லை. திரவியம் பின் இருவர் பிடியிலும் மாடு திணறியது. ஒரு மரத்தில் சுற்றி விட்டு, அதன் முன் இன்னொரு தேடாவளையத்தை எடுத் மாடு ரீங்காரத் தொனியுடன் மண்ல கொண்டிருந்தது. அந்த அமானுஷ்யப்
அதிர்ந்தது. தம்பிராசா மாட்டிற்குப் கால்களையும் எப்படியோ கயிற்றால் பி
எப்படியோ ஒரு மரத்தினடியில் அத உடலே இற்று விட்டது போலிருந்தது
முகத்தில் மலர்ச்சி காட்டியது.
பசி வயிற்றைக் காந்தியது.
'சாப்பிடுவமா?' -- இருவரும் குளச் துணியைப் பிரித்தார்கள்.
வட்டமான, தோசைக் கல் அளவி ரொட்டிகள். அதுதான் கிராமத்தவர்கள் போது கொண்டு போகும் உணவு. கு தின்று தண்ணீரும் குடித்தால் போதும் அடங்கும்.
'மச்சான்... இண்டைக்கு நாங்கள் ஏன் தெரியுமே, மாடுகள் வழக்கம் போல நடமாடியதால் பிடிச்சிட்டம். ஆனா... டே

- எருமை மட்டும் எதனையும் கவனியாமல் இனிமை கண்டு கொண்டிருந்தது. அது - எல்லா எருமைகளும் காட்டிடையே தாக்கி, பிறையாக வளர்ந்த கொம்புகளுடன் போது, அதன் தாடை, கால்களில் வலிவு காங்க முடியவில்லை.
ன். கிடைச்சால்' என்று கிசு கிசுத்தபடி மாடு என்ன எதுவென்று அறிய முன் ழந்தது. அதன் கழுத்தில் போய் விழுந்தது. ல் உருண்டு கொண்டிருந்தான். அவன் னால் ஓடிச் ன்ெறு கயிற்றைப் பற்றினான். கயிற்றை அப்படியே கொண்டு சென்று னையைத் திரவியம் பிடித்திருக்க, தம்பிராசா
து வந்து அதனை நோக்கி ஓடினான். ஒணக் காலாலும், கொம்பாலும் கிளறிக் 1 பிரதேசமே அந்த ருத்ர போராட்டத்தால் பாய்ச்சல் காட்டிக் கொண்டே, நான்கு ணைத்து விட்டான்.
5னைக் கட்டிப் போட்ட போது அவர்கள் து. ஆனால் உள்ளத்திலிருந்த மகிழ்ச்சி
கரையில் அமர்ந்து உணவுப் பொட்டலத்
பில், குண்டாளமான இரண்டு குரக்கன் காட்டிற்கோ, வேட்டைக்கோ செல்லும் நரக்கன் அடை என்பார்கள். அதனைத் . காட்டுப் பகுதியின் வெம்மை இதனால்
இதைப் பிடிச்சது பெரிய வேலையில்ல. சுதந்திரமாக வரும் ஆபத்தை உணரால் ான குறுவான்கள் தங்கட ஆள் ஒண்டு

Page 106
குறையுது எண்டு நிச்சயம் திரும்பும். இருக்கு விசயம்.'
'எப்ப வரும்?'
'இரவு வரலாம், விடிஞ்சாப் புறகும் குளுவான்ர சத்தமும் அதுகளைக் கூ
'அப்ப என்ன செய்யிறது?'
'இரவு இங்க ஒரு சிறாம்பி கம் கெதியனச் சாப்பிடு, வசதியா ஒரு சிற
-அவசரமாக உணவை முடித்து
வாகான இரண்டு மரங்களிடையே அமைத்து முடித்த போது இருட்டி !
கட்டிப் போட்ட குருமாட்டிற்கு போட்டார்கள். தங்கள் சிறாம்பியின் ரே நெருப்பு மூட்டினார்கள்.
இருவரும் சிறாம்பியில் ஏறிப் படு;
இரவு முழுவதும் எருமையின் சிறு எழும் ஓசையும் இடைவிடாது ( அறிதுயிலிலாழ்ந்து கொண்டிருந்தனர்.
நடு நிசியின் போது பலத்த சப்தம் ஒலி எழவும் விழித்தெழுந்தார்கள். திர
'ச் எங்க?'
குளுமாட்டின் பக்கமாக பலத்த ச
டோச்சின் ஒளி வெள்ளத்தில் பன்றி கொண்டிருக்க அருகே கட்டியிருந்த திணறிக் கொண்டிருந்தது.
தம்பிராசா துணிப் பந்தொன்றை ரெ பன்றிக் கூட்டம் சிதறி ஓட, நெருப்பால்
அந்காரத்தைத் துளைத்தது.)

அப்ப இன்னொண்டைப் பிடிப்பதில் தான்
வரலாம். அதோட கட்டிப் போட்டிருக்கிற ட்டிவிடும்.'
ட்டி அதில தங்க வேண்டியது தான். எம்பி கட்ட வேணும்.'
பக் கொண்டு எழுந்தனர். .
ய தங்களின் 'சிறாம்பி' எனும் பரணை விட்டது.
ப் புற்களை அரிந்து கொண்டு வந்து நர் கீழாக காட்டு மரங்களை அடுக்கி
க்துக் கொண்டார்கள்.
நீரின் 'கார்' சப்தமும் அது நடமாடுவதால் கேட்டுக் கொண்டிருக்க இருவரும்
- பற்றைகள் முறிவடைவதைப் போல் வியம் பயத்தால் உறைந்து போனான்.
ச்சரவு கேட்டது. க் கூட்டம் ஒன்று புற்தரையைக் கிளறிக் குளுமாடு மிரண்டு ஹீங்காரம் செய்து
கருப்பு மூட்டி பன்றிகளிடையே எறிந்தான். மிரண்ட குளுவானின் ரீங்காரம் அந்த

Page 107
தூங்காத இரவாக விடிந்தது. திர புத்துணர்ச்சியாக இருந்தது. குக கொண்டிருந்தது.
அவர்கள் எழுந்து காலைக் கடல் கீழிறங்கி நடந்து திரிந்தார்கள். அவர்க பழங்களைப் பறித்துண்டார்கள்.
நேற்றைய தினம் போலவே குள் கட்டிப் போட்டிருந்த குளுவான் அ
எச்சரிக்கையான விழிகளை நாற்புறமு
இவர்கள் இருவரும் சிறாம்பிய கொண்டனர். அவைகளின் பார்வையி அவற்றை முகர்ந்து கிளறி எறிந்தன. ஓடிச் சென்று குளத்தைச் சேறாக்க
திரவியத்துக்குப் பரபரப்பாக இரு கொண்டிருந்தான். நேரம் சென்று ெ
குளுவான்கள் ஒவ்வொன்றாகக் கு காளையைப் பார்த்து விட்டு தயக்க ஆனால் ஒன்று மட்டும் போகாமல் தன முகத்தோடு முகம் வைத்தும் என்ன
திரவியத்துக்குத் தாங்க முடியல் 'ஏன் மச்சான் போகாம இருக்கு
'அதின்ர சோடி போல... அது உதைப் பிடிக்கிறது தான் வேலை நல்ல வேளை காளையைப் பிடிச்சிட்ட காளையோடு முகந்தது.'
தம்பிராசா கீழிறங்கினான். அவன் கயிறு சோர்ந்தது. குளுமாடு அ. தொடங்கியது. தம்பிராசா நேராக ஓட பின்புறமாக ஓடத் தொடங்கினான். குழு அது வட்டமடித்துத் திரும்ப முய

பியத்திற்கு அனுபவம் புதிதாக இருந்ததால் 5 மாடு அமைதியாக அசைபோட்டுக்
னை முடித்து, உணவையும் உண்டுவிட்டு ளே அறிந்திருந்த, பெயர் தெரியாத காட்டுப்
மாட்டுக் கூட்டம் ஓடி வந்தது. வழியில் நகே நின்று சுற்றிச் சுற்றி வந்தது. தமது
ம் சுழற்றி ஹீங்கார முழக்கமிட்டது.
ல் ஏறி மரக்குழைகளிடையே பதுங்கிக் ல் பன்றிகள் பறித்த குழிகளே பட்டன. சில சில குளத்தை நோக்கி நகரவும், எல்லாம் முனைந்தன. ந்தது. தம்பிராசா அமைதியுடன் பார்த்துக் காண்டிருந்தது.
தளத்தை விட்டு வெளியேறிக் கட்டப் பட்ட ந நடையுடன் போய்க் கொண்டிருந்தன. சித்து அதனையே முகர்ந்தும், உராய்ந்தும், ன பேசினவோ? ஆறுதல் சொன்னதோ? வில்லை. உருக்கமாக இருந்தது.
பதான் நிக்குது. உது லேசில போகாது.
ஆனால் கோபமாக இருக்கும். நேற்று டம். இது அதின்ர பிணைதான். அதுதான்
து தேடாக்கயிறு அதன் மேல் விழுந்தது. பனைப் பார்த்தது. அவனைத் துரத்தத் டாமல், வளைந்து வளைந்து ஓடி, அதன் நமாடால் உடனடியாகத் திரும்ப முடியாது. லுகையில் தம்பிராசா நிலைமாற்றி அதன்

Page 108
பின்புறத்துக்குப் போய்விடுவான். அது திரு பாய்ச்சல் காட்டுவதுமாக இருந்தான். அ ஒரு திருப்பத்தின் போது தம்பிராசா கத்
'மச்சான் கயிற்றைக் கழுத்தில எறி.' கயிற்று வளையத்தை அதன் கழுத்தை இறுகியது. மாட்டின் மூர்க்கத் தனம் சிறாம்பியிலிருந்து திரவியம் கயிற்றுப் பிடிபே
குளுமாட்டின் கவனம் திரும்பியது கால்களிடையே வீசினான். பின்னங்காலில் இதற்குள் எழுந்து விட்ட திரவியம் மாட்ட கால் கயிற்றைப் பின்னால் இழுக்க மாடு மாடும் ரீங்காரமிடத் தொடங்கியது. இரு பிணைத்துக் கட்டினர்.
திரவியம் சிறாம்பியிலிருந்து விழுந்த விலாவில் சிறிதளவே நோ கண்டிருந்த இரத்தம் வழிந்தது. தம்பிராசாவின் தோள் வலி கண்டிருந்தது. இருவரும் ஒரு இருவருக்கும் மகிழ்ச்சியால் சிரிப்பு வெ
இரண்டு குளுமாடுகளையும் ஓட்டிவந் கட்டிவிட்டுப் படுக்கும் போது இரவாகி வேலாயுதத்தாரின் மாட்டுப் பட்டியில் விள காணப் பட்டது.
முதனாள் தூக்கமின்மையும், மாடு அசதிச் சோர்வு என்பனவற்றால் அயர் மனைவியின் கூச்சல் தூக்கி எறியப் பட
'இங்க வாங்கோவன்.. இராத்திரிக் கொ எந்தப் படுபாவியோ இராவோடு இர

ம்ப முயற்சிப்பதும், தம்பிராசா அதற்குப் வன் நன்றாகக் களைத்துப் போனான். தினான்.
திரவியம் பயத்தால் உதறிக் கொண்டே 5 நோக்கி எறிந்தான். நல்ல சுருக்கு,
அதிகரித்தது. பலமாக இழுத்தது. பாடு விழுந்து, தரையில் அரையலானான்.
ம் தம்பிராசா தனது கயிற்றை அதன்
அந்தச் சுருக்குப் போய் இறுகியது. உன் கயிற்றை முன்னாலிழுக்க, தம்பிராசா நிலைத்து ரீங்காரமிட, கட்டியிருந்த குளுவான்களையும் ஒன்றுடன் ஒன்று
ாலும், சருகுப் புதர்களில் விழுந்ததால் து. புறங்கைகள் உராய்வு ஏற்பட்டு மூட்டுகளெல்லாம் கழன்று விட்டதென யரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
டித்துக் கொண்டு வந்தது.
து, திரவியத்தின் மாட்டுக் கொட்டகையில் நீண்ட நேரமாகிவிட்டது. அப்போதும் ரக்கு வெளிச்சம், ஆட்கள் நடமாட்டம்
கள் போராட்டத்தால் ஏற்பட்ட உடல் ந்து தூங்கிக் கொண்டிருந்தவனை டதென எழுப்பியது.
ண்டுவந்த மாடொன்றையும் காணேல்ல..'
வாகக் கொண்டு போட்டான்.

Page 109
திரவியம் ஓடிப்போய்ப் பார்த்தான்
புழுதியில் மாடுகளின் தடயமும், வேலாயுதத்தாரின் பட்டியை எட்டிப் |
இரவு கள்ளமாக மாடுகள் கடத்
வெளியே ஓடிவந்து பாதையைப் | போய் பாதை நீண்டதென தொலைவு
அவனுக்கு ஏதோ புரிந்தது. - நாளங்களைத் துடிக்கச் செய்தன.
உள்ளே ஓடிச் சென்று கைக்கே மாடுகளின் குளம்படிகள் வழிகாட்டிச்
'மச்சான் நில்லு... நேற்று நடத்தியது போறது தான் போராட்டம்' என்று கு கைக்கோடாரியுடன் ஓடிவந்து கொன
அவன் பின்னே புழுதி, மேகங்களா கொண்டிருந்தது.

மனிதரின் காலடிச் சுவடுகளும் தெரிந்தன. மார்த்தான். ஒன்றுமேயில்லை.
கப் பட்டிருந்தன.
பார்த்தான் மாடுகளின் குழம்படிகள், குழம்பிப்
வரும்வரை வெறிச்சிட்டிருந்தது.
அவனது ஆக்ரோஷ வெள்ளம் இரத்த
சடாரியை எடுத்துக் கொண்டு ஓடினான்.
சென்றன.
து போராட்டமில்ல... இண்டைக்கு நடத்தப் எல் கேட்டுத் திரும்பினான், தம்பிராசா தன் ரடிருந்தான்.
கத் திரண்டதென மக்கள் கூட்டம் வந்து
இதழ் - 136 ஆகஸ்ட் - 1979

Page 110
சின்ன பெரிய
சரியான போஷாக்கின்மையே தன்னு நோய்க்கான ஒரே அடிப்படைக் காரண அறிவான். எனினும், அதற்கு மாறாக அ முடியவில்லை. எல்லாக் கடன்களையு கையிலே சம்பளமாக வந்து சேருவ சதங்கள் மட்டுமே.
அவனது நான்கு குழந்தைகளும் பொழுது இப்போதே இலேசாக எ ஆனந்தலோசனி கிணற்றடியிலே, கடுன சத்தமிட்டுக் கொண்டு பானை, சட்டிக வயதிலேயே வாழ்வின் பெரும் பகுதி முகத்தையும், மகிழ்வறிந்திடாத சொ கொண்ட அவளினைப் பார்க்கையிலே பெருமூச்சும் சீறிக் கிளம்பும். தன்னால் அடைந்திருக்கின்றாளோ என்று கூட வேளையிலும், அவள் அவனைச் சி புரள்கிற மயிற் கற்றையினை புறங்கையில்

எ மீன் ய மீன்
- செ. யோகநாதன்
டைய குழந்தைகளினதும், மனைவியினதும் எம் என்பதை சுந்தரேஸ்வரன் நன்றாகவே புவனால் எந்த முயற்சியையும் மேற்கொள்ள ம் கழித்துவிட்டுப் பார்த்தால் அவனுக்கு பது முன்னூற்றி எட்டு ரூபா அறுபது
பதி
ஓரமாக ஒதுங்கிப் போய்ப் படுத்திருந்தன. பிடியத் தொடங்பியிருந்தது. மனைவி மயாக வந்த இருமலை லேசாக இருமிச் ஜவிக் கொண்டிருக்கின்றாள். முப்பதிரண்டு யை இழந்து விட்டவள் போல சோர்ந்த ற்களையும் தனக்குரிய இயல்புகளாக்கிக் சுந்தரேஸ்வரனுக்கு மனதினுள் ஏக்கமும், தான் அவள் இவ்விதமான துயரத்தினை அவன் ஏங்குவதுண்டு. எனினும் எந்த னந்தறியாள். முன் நெற்றியிலே கவிந்து வால் ஒதுக்கிக் கொண்டே கருணையோடு
81

Page 111
அவனைப் பார்த்து விட்டு போய்விடுவா போது பதினான்கு ஆண்டுகளின் திருமணமாயிற்று. அப்போதைய அவ
குடியிருந்தது. கன்னக்கதுப்பு, அழகிய என்ற வடிவமாக ஆனந்தலோசனி அவ அவன் சிந்தனை கலைந்தான்..... அவனு மூத்த மகளான ஜெயா நிற்கின்றாள். ப வயதுக்கேயுரிய பசும் புன்னகையும், ெ
'என்ன ஜெயா.... என்ன சொல்லித்
ஜெயா பாடப் புத்தகத்தை விரித் அவளுக்கு விளக்கப் புத்தகமாயும், டிம் மணி நேரம் சுழல்கிறது...
மூன்ற பிள்ளைகளும் ஆனந்த விட்டு அப்பாவிடம் தீர்ப்பு வேண்டி ச வந்து நிற்கின்றனர். அவர்களைச் கொண்டிருக்கையில்....
அடுத்த வீட்டு ரேடியோவில் ஈர் கொண்டிருக்கிறது. ரேடியோவில் உல் மணிக்கு என்பதனை சுந்தரேஸ்வரன் விழுந்ததும் மனம் பதைபதைத்துக் (
'ஏழரை மணிக்கு மேலையாகி விட் போகவேண்டி வரப்போகிறது. மத்தியா சாப்பிடுகிறதுதான் ஒரேவழி' என்று ம
'ஆனந்தி, நான் இப்ப சாப்பிடே வையும். இரண்டு நேரச் சாப்பாட்டையும்
ஆனந்த லோசனி புகை படிந்த முக கொண்டு அவனைப் பார்த்தாள்.
'ஒரு கிழமையிலை மூன்று நான் இப்பிடியே போனால் நோய் நொடி வந்து தான். இப்ப என்ன அவசரம்... சாப்பிட்
பரபரப்பாக சாப்பாட்டை அவனுக்கு

ள். இதே போன்ற ஒரு காலைப் பொழுதின் முன்னர் அவளுக்கும் அவனுக்கும் ளது முகத்தில் என்னநிறைவான மகிழ்வு ய புன்னகை, பகமை பொலிந்த உருவம் னோடு இணைந்திருந்தாள்.... இப்போது? பக்கு எதிரே பாடப்புத்தகப் பிரச்சினையோடு பன்னிரண்டு வயதான அவளது முகமும், யௗவனம் மொட்டவிழ்கிற வசீகரமும்....
தாறது?'
து, தனது சந்தேகத்தை விளக்கினாள். பூசன் மாஸ்டராகவும் அவன் மாறி அரை
லோசனியோடு சிணுங்கிச் சண்டையிட்டு கண்களைக் கசக்கிக் கொண்டு முன்னே சமாதானப் படுத்தி, குளிக்கச் செய்து
சான் பிரச்சினை பிரஸ்தாபிக்கப் பட்டுக் மகச் செய்தி ஒலிபரப்பப் படுவது ஏழரை : நன்கறிவான். அந்தச் சத்தம் காதில் கொள்கிறது.
டது. இன்றைக்கும் ஒபிசிற்குப் பிந்தித்தான் ன உணவைக் கட்டிக் கொண்டு போய்ச் மனதிற்குள் சொல்லியவாறு... இல்லை. டி.பன் கரியரிலை சாப்பாட்டை ம் மத்தியானமே ஒன்றாகச் சாப்பிடுகிறன்...' த்திலே சிறிது கண்டிப்பை வரவழைத்துக்
மூக்குத்தான் ஒழுங்காகச் சாப்பிடுறீங்கள். து படுக்கையிலை படுத்திட வேண்டியது உடுத்தான் போக வேணும்.'
முன்னே வைக்கின்றாள், ஆனந்தலோசனி.
(32)

Page 112
தண்ணீரை அவசர அவசரமாகக் கொள்கின்றான் சுந்தரேஸ்வரன்.
'இவ்வளவு காலமாக நான் கிளா முழுக் கவனத்தையும் வைத்து செ யாவற்றையும் செய்து வருகின்றேன். என் விட மிகுந்த அக்கறையோடு தான் இந்த ஆனால், இதற்கெல்லாம் தகுந்த கவனிப்பு
* *
மெல்லிய தென்றற் காற்று, யன்னல் வ இள வெய்யிலின் ஒளி சரிவாகி, அறையின பெரிய அப்பங்களாவின் நடு ஹாலில் அப்போ
ஆரம்பிக்கின்றது....
சமையல் அறையினுள்ளே வேை தயாரித்துக் கொண்டு, சமையல் அறைக் மணிக்கூட்டைப் பார்க்கின்றாள். மணி ஏ
வழமையாக அவ் வீட்டிலே எல்லோ விட் டெழுவார்கள். அரசாங்க அலு கடமையாற்றுகின்ற சிவகுருநாதன் ஏழன. விட்டு காலைக் கடன்களை முடித்த எட்டுப் பதினைந்துக்கு நுழைவார். அவ யார் அவரைத் தேடி வந்தாலும் சந்திக்க
அவருடைய காலை உணவு வால் மாத்திரைகளும் மட்டும்தான்.
மிஸிஸ் சிவகுருநாதன், சரசு கொ மணிக்கூட்டைப் பார்க்கின்றாள். மணி ஒ
சிவகுருநாதன் அலுவலகத்துக்குப் ! அதுவரை நின்ற ஜீப் டிரைவர் தங் அவரிடமிருந்த 'பிறீப் கேஸை' வாங்க வைத்துவிட்டு, மீண்டும் வெளியே போய் கொண்டு நின்றான்.

குடித்தவாறு மனதிற்குள் நினைத்துக்
க் வேலை பார்க்கிறேன். என்னுடைய ம்மையாக என்னுடைய கடமைகள் னுடைய சொந்த வீட்டுக் கடமைகளை க் கடமைகளைச் செய்து வருகிறேன். ம், மதிப்பும் எனக்குத் தரப் படுகிறதா?'
*
ழியாக அறையினுள்ளே நுழைகின்றது. ருகேயுள்ள பூஞ்செடிகளில் படிகின்றது. து தான் ரேடியோ மெல்ல முணுமுணுக்க
லக்காரி சரசு, காலை உணவைத் கு நேர் எதிரேயுள்ள சுவரிலே தெரிகின்ற
"ழு.
ரும் ஏழரை மணிக்குத் தான் உறக்கம் "வலகத் தில் உயர் அதிகாரியாகக் மர மணிக்கு 'பெட் காபி'யைக் குடித்து பின்னர் பூஜை அறைக்குள் சரியாக மர் பூஜை அறைக்குள் நுழைகிறபோது 5 மறுத்திடுவார்.
ழைப்பழங்களும், பாலும், வைட்டமின்
ண்டு வந்த பாலைக் குடித்துவிட்டு, ஒன்பது. போவதற்காகத் தயாரானபோது வெளியே "கராசா அவசரமாக உள்ளே வந்து கிக் கொண்டு போய் ஜீப் வண்டியில் அவருடைய உத்தரவுக்காகக் காத்துக்
எ 83

Page 113
அது அரசாங்க ஜீப் வண்டி, உபயோகிக்கப் படவேண்டிய அந்த வருஷங்களாகத் தங்கராசா கடமையாற
'தங்கராசு, நான் முற்றாகவே ! வாழைக்குலையும், கொஞ்சம் மரக்க வாறன். சரசுவையும் கூட்டிக் கொன போய் அலுவலை முடித்துக் கொண் கூறிய சிவகுருநாதன் மனதிற்குள் முத்து
'அடடா, இன்றைக்கு ஒன்பது மண 'பிக்ஸ்' பண்ணியிருந்தேன். மார்க்கெட் எப்படியும் பத்துமணி ஆகிவிடும்..... தானே! ஒரு மணித்தியாலத்திற்குத் தா என்ன உலகமா கவிழ்ந்து விடப் போ
காய்கறிச் சந்தை முடக்கடியில் ே 'பிரேக்' பிடித்து நிறுத்திய சுந்தரேஸ்வரர் இச்சம்பவத்தை எதிர் பார்த்துக் காத் நின்ற கூரான ஆணியின் மேலே சைக் ஒலியோடு றிம்மில் பாரந்தாங்கி நின்றது சக்கரத்தின் காற்று முற்றாயே போய்வி
சுந்தரேஸ்வரன் தடுமாறிப் போய்வு காலதாமதமாகிவிட்டது. இனி சைக்க போவதானால் மேலும் அரைமணி நேர வெறுப்புமிழுகின்ற பார்வைகள். சிவ புத்தகம் ஆகியன கண்களிற்குள் தோக
றிம்மோடு முட்டி, மனதினை அ உயர்த்தி உருட்டியவாறு சைக்கிள் கல இரண்டு அடிகூட எடுத்து வைத்திரு வழிவிலகி நிமிர்ந்தவன் - எதிரே கா மனம் துணுக்குற்றான். தங்கராசா பரி ஜீப்பின் முன்புறமிருந்த சிவகுரு ந

| அரசாங்கத் தேவைகளுக்காக மட்டுமே
ஜீப் வண்டியின் சாரதியாக ஐந்து றி வருகின்றான். மறந்து போனேன். இன்றைக்கு ஒரு பியும் வாங்க வேணும். நான் ஜீப்பிலை "டு போகலாம். முதல் மார்க்கட்டுக்குப் டு பிறகு ஒபீசிற்குப் போகலாம்' என்று அமுணுத்துக் கொண்டார்.
க்கு ஒரு 'மீட்டிங்' கிராம் அதிகாரிகளோடு ட்டுக்குப் போய்விட்டு ஒபிஸிற்குப் போக ஆ! அதிலென்ன, கிராமத்து ஆட்கள் னே பொறுத்திருக்க வேணும். அதற்குள் கிறது.'
வகமாக வந்த காருக்காகச் சைக்கிளை னுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. திருந்தது போலவே, றோட்டிலே குத்தி கிளின் முன் சில்லு ஏறி 'ஸ்ஸ்ஸ்' என்ற ப.சில கணங்களிலேயே சைக்கிளின் முன் ட்டது. இட்டான். இப்போதே அலுவலகத்துக்குக் ள்ெ ரயரைப் பிரித்து ஒட்டிக் கொண்டு ம் தாமதமாகும். அலுவலக அதிகாரிகளின் புக் கோடு கீறப்பட்ட வரவு இடாப்புப் சறி மனதினை மிரட்டிக் கொண்டிருந்தன.
முக்குகிற ரயரை மெதுவாக முன்புறமாக டயினை நோக்கி நடந்தான் கந்தரேஸ்வரன். க்க மாட்டான். எதிரே உறுமிய ஜீப்பிற்காக ன்ணுக்குப் பரிச்சயமான ஜீப்பைக் கண்டு காபகரமாக சுந்தரேஸ்வரனைப் பார்த்தான். தன் அற்ப புழுவைப் பார்ப்பது போல
| 84

Page 114
சுந்தரேஸ்வரனைப் பார்ப்பதைத் தங்கராச ஜீப்பைக் காய்கறிச் சந்தையின் மதில் !
சிவகுருநாதன் மணிக்கூட்டைப் ப ஒன்பது பதினேழு.
'எட்டரைக்குத் தொடங்குகிற கந்தே கொண்டிருக்கு. இப்ப மணி ஒன்பு இதிலையிருந்து ஒன்றரை மைல் தூரம் கந்தோருக்கு இவர் போகப் போகிறார்.... நாடு எப்படி உருப்படப் போகுது. விடிய படுத்திருக்கிறவன்கள் போலை' என்று மு கெட்ட வார்த்தைகளை அழுத்தமாகச்
69
சிவப்புக் கோடிடப் பட்ட வரவு இ கொண்டு, திறந்த பேனாவோடு நின்ற சு தனது கதிரையிலிருந்து பார்த்துக் கொன மெதுவாக எழுந்து அவ்விடத்துக்குப் ஒரு வேலையைப் பொறுப்பாகக் கெ உணவினையும் மறந்து அலுவலகம் மு முடித்துச் செல்கின்ற சுந்தரேஸ்வரனின கிருஷ்ணபிள்ளை அசைபோட்டுக் கொ
'என்ன தம்பி, இன்றைக்கு நன்றாகப் | ஆறுதலான வார்த்தைகள் சுந்தரேஸ்வ படுத்தின.
'நேரத்துக்குத்தான் வந்தனான். வழியி அது தான் பிந்தி வந்திட்டன்.'
'பறவாயில்லை' என்றவாறு வரவு முப்பத்தைஞ்சு என்று கையெழுத்தை எ இடத்திற்குச் சென்று உட்கார்ந்தார்.

=ா ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே, ஓரமாகக் கொண்டுபோய் நிறுத்தினான். சர்க்கிறார்.
காருக்கு, இந்த ஆள் இப்பதான் போய்க் மதரையாகப் போகுது. கந்தோருக்கு வரும். எப்படியும் பத்து மணிக்குத்தான் - இவை தரவழி இருக்கிறவரை இந்த விடியப் பெண்சாதிமாரோடை இவங்கள் ணுமுணுத்தவர் இறுதியாக இரண்டொரு சொல்லிக் காறித் துப்பினார்.
டாப்பினைக் பரிதாபகரமாகப் பார்த்துக் ந்தரேஸ்வரனை மிகுந்த இரக்கத்தோடு, எடிருந்த பிரதம லிகிதர் கிருஷ்ணபிள்ளை போனார். அந்தக் கணங்களிற்றுக்ளேயே, ாடுத்தால், அதிலேயே மனம் லயித்து
டிந்து இருளான போதிலும் அலுவலை ர் கடமையுணர்வினை, மனதினுள்ளே
ண்டார். பிந்தி வந்திட்டீர்..' கிருஷ்ண பிள்ளையின் ரனின் மன அலுப்பினை வருடி இதப்
லை சைக்கிளுக்கு காற்றுப் போயிட்டுது.
இடாப்பினைப் பார்த்தவர், 'சரி எட்டு >வயும்' என்று விட்டு மீண்டும் பழைய
85

Page 115
வீட்டிற்குப் போய் ஜீப்பிலிருந்து இறா கவலை தோய்ந்த முகத்தோடு நிற்பதனை துணுக்குற்றது.
'நீங்கள் போறபோது சொல்ல மறந்திட் வேணும். ஷம்போ வாங்க வேணும். அதோன லக்ரோ கலமைனும் வாங்கினால் சரி. நீந கொஞ்சம் ரெஸ்ற் எடுங்கோ. தங்கராசா ( இந்தா தங்கராசா காசு....'
திருமதி சிவகுருநாதன், வார்த்தைகளா? கீழே இறக்கினாள்.
எல்லா அலுவல்களும் முடிந்து, அவ மணி பதினொன்று பத்து.
கதிரையில் உட்கார்ந்தவர் 'காலிங் பெ பியோன் சுந்தரம் வெகு பவ்வியமாக 6
'ஐயா, காலமையிலையிருந்து ஆட்கள் 6 கூட்டமாக........'
எரிந்து விழுந்தார் சிவகுருநாதன்.
'அவங்கள் நிற்கட்டும்....... நீ போய் அ கொண்டு வா...'
வரவு இடாப்பில் அசட்டையாக தன்னு என நேரமிட்டவர் ஏதோ நினைவில் மீண்டும் ! கையெழுத்துக்கு நேரே இடப்பட்டிருந்த நேர ஆத்திரம் பற்றிக் கொண்டது. 'டேட்டி றாஸ் இறுக்கி அடித்தார். அந்தச் சத்தமும் அவரி சிதறி ஒலித்தது.
தனக்கு முன்னே தயங்கியவாறு நி திறந்தபடியே வரவு இடாப்பினைத் தூக்கி

கியபோது திருமதி சிவகுருநாதன் க் கண்டு சிவகுருநாதனின் மனம்
உன். மத்தியானம் கட்டாயம் முழுக ட ஒரு ஓடிக்கொலோன் போத்தலும், கள் களைத்துப் போயிருப்பீங்கள். போய் வாங்கிக் கொண்டு வரட்டும்.
லயே சிவகுருநாதனை ஜீப்பிலிருந்து
ர் அலுவலகத்துக்குள் போனபோது
பல்' லைப் படீரெனத் தட்டினார்.
எதிரே நின்றான். வந்து காத்துக் கொண்டிருக்கினை....
ற்ரென்டன்ஸ் Pp ஸ்டரை எடுத்துக்
டைய இனிஷியலை வைத்து 8-35 இடாப்பைப் பார்த்தவர் சுந்தரேஸ்வரனின் த்தைப் பார்த்தார். திடீரென அவருக்கு கல்ஸ்' என்றவாறு காலிங் பெல்லை ன் மனதிலே மூண்ட கோபாக்கினியாய்
ன்ற சுந்தரேஸ்வரனுக்கு முன்னால் ப் போட்டார் சிவகுருநாதன்.
- 86

Page 116
'இதென்ன இதிலை எழுதியிருக்க
உறுமிய குரலில் அலுவலகம் மெள் ஒழுங்குகள் பற்றியும், நேர்மையாகக் கப் பிரசங்கம் நிகழ்த்தினார் சிவகுருநாதன் சரமென சுந்தரேஸ்வரனின் இதயத் வேதனையிலிருந்தே படிப்படியான துன எடுத்து அவர் மனதினுள்ளே எழுந்து
'இப்படியான களவு வேலையை எதிலும் நேர்மை வேண்டும்.'
குனிந்தவாறு மேசையைப் பார்த்துக் வரவு இடாப்பில் ஏறி இறங்கிய 6 தீட்சண்யமாயிற்று.
'சேர்... நீங்கள் எனக்கு மேலதிக வந்தபடி பேச முடியாது. நான் களவு ஆனால் நீங்கள் செய்தது என்ன?
அவனது உறுதியான வார்த்ை சிவகுருநாதன் உரத்த குரலில் சத்தம்
'ஐசே கெற் அவுட்.....'
தமது மெதுவான ஆத்திரத்திலிருந் 'இப்படி எத்தினை பேரை நான் க
அந்த அந்தரங்க அறிக்கையை எ மேலதிகாரிகளின் உத்தரவை ஏற்று ந உண்டாகிறது. வேலையும் ஒழுங் அரசாங்கத்திற்கு மாறாக உள்ளது. எ செய்ய.....

கிறீர்?'
னமாயிற்று. அதைத் தொடர்ந்து அலுவலக டமையாற்றுவது குறித்தும், நீண்டதொரு ர். ஒவ்வொரு வார்த்தையும் குண்டூசிச் தைத் தாக்கி ரணப் படுத்தின. அந்த ரிவொன்று தலை நிமிர்ந்து விஸ்வரூபம் கொண்டிருந்தது.
இனிமேல் நீர் செய்யாமல் இருந்தால் சரி.
5 கொண்டிருந்த சுந்தரேஸ்வரனின் கண்கள் போது, புதிய ஒளியொன்று கண்களில்
பாரியாய் இருக்கலாம். ஆனால், வாய்க்கு வேலை செய்தனான் என்று பேசுறீங்கள்,
தகளால் மிகவும் ஆத்திர வசப்பட்ட ட்ெடார்.
இது விடுபட்ட சிவகுருநாதன் வாய்க்குள்ளே ண்டிட்டன்' என்று முணுமுணுத்தவாறே ழுதலானார். திரு. கே. சுந்தரேஸ்வரன் டவாத படியினால் நிர்வாகத்தில் தடங்கல் கில்லை, அதோடு இவரது போக்கு னவே இவரை உடனடியாக இடமாற்றம்
இதழ் 143 மே-யூன் - 1980
( 87

Page 117
பொ
'பொட்டு வச்சிக்கிட்டு வாங்க.....?'
ஷேவ் செய்து கொண்டிருக்கிறேன்.
குரலுடன் வந்த காற்று, ஒரு வெளியேறியது.
'பொட்டு வச்சிக்கிடட்டுமா... வேண்ட
இரண்டாவது தடவை வேகமாக 6 வெளியேறியது.
ஷேவ் செய்யும் உத்தியில் கன்னத் இழுத்துக் கொண்டிருந்தால் காதின் . வந்த காற்றை விரைவாக உள்ளிழுத். நினைப்பது தவறு.
காற்று வெளியேறி விட்டாலும் கார் உள்ளே ஒரு பிரளயத்தையே உண்டு ப
ஒரு தமிழ்ப் பெண் அதுவும் திரும மாட்டாள்?

வீடு
- தெளிவத்தை ஜோசப்
காதுக்குள் நுழைந்து மறுகாதால்
டாமா..?'
வந்து வேகமாக நுழைந்து, வேகமாக
துத் தோலை மேலேயும் கீழேயுமாக துவாரம் சற்றே பெரிதாகி, குரலுடன் து விரைவாக வெளியேற்றிவிட்டதாக
ற்றுடன் நுழைந்த மனைவியின் குரல் பண்ணிக் கொண்டிருந்தது.
ணமானவள் எப்போது பொட்டு வைக்க
88 .

Page 118
புருஷன் செத்த பிறகு!
புருஷன் தான் இதோ இருக்கிறேன், 'பொட்டு வைக்கட்டுமா' என்னும் கேள்வி
பொட்டு வைத்துக் கொண்டு புரு உரிமை.
சூழ்நிலை அதைக்கூட மறுத்துள்ள.
நெற்றி நிறைந்த பொட்டுடன் நடக் பறைசாற்றப் படும். பஸ்ஸிலோ, பாதை பார்வைகள் வரும். குத்தல் பேச்சுகள் கேட் முதலில் வாய்த் தர்க்கம், பிறகு அடிதடி,
அதுவே இன்னுமொரு இனக் கலவர
தாவாயை நிமிர்த்தி கழுத்தடியில் .ே இழுக்கின்றேன். தாவாயடியில் ஷேவ் செய் மேலே போய் விடுகிறது. இருந்தும் க தொங்கும் கண்ணாடியில் கவனித்துக் ெ
எந்த மனிதனிடம் தான் திறமை இல் பயன் படுத்தும் விதத்தில் இருக்கிறது.
'கொடியையாவது போட்டுக்கிடவாங்ச
முதற் கேள்விக்குப் பதில் கிடைக்க இரண்டாவது கேள்வியில் ஆக்ரோஷமாக
'நான் மட்டும் தனியாகப் போயிருக்கல
இருந்தாலும் இது போன்ற இடங்களு. அமர்ந்தெழுந்து வருவதில் இருக்கும் | தனிதான்.
கடைக்கு வந்து அழைப்பிதழைக்
புதிதாக வந்திருக்கும் ஒரு சிறுகை நடத்துகின்றார்களாம். பேப்பர்களில் அடிக்

கல்லுப் பிள்ளையார் மாதிரி.... பிறகேன்
டினுடன் போவது ஒரு சராசரி மனித
து.
கும் போது நான் தமிழச்சி என்பது யிலோ போகும் போது குறு குறு தம். கூட வரும் ஆண் தலையிட்டால், - பிறகு எங்கே போய் முடியுமோ?
த்துக்கும் பொட்டு வைத்து விடலாம்.
சர வைத்து மேல் நோக்கி அழுத்தி வதற்காக முகம் உயர்ந்ததும் பார்வை ழுத்தடியில் ஓடும் ரேசரை முன்னே காள்ளும் திறமை இருக்கிறதே!
லை. வெற்றியும் தோல்வியும் அதைப்
21
சத ஏமாற்றத்தின் இறுக்கம் - இந்த
எதிரொலித்தது.
ாம்' என்று நினைத்துக் கொண்டேன்.
க்கு மனைவியுடன் சென்று ஜோடியாய் மரியாதையும் தனி தான். மகிழ்ச்சியும்
கையில் கொடுத்துக் கூப்பிட்டார்கள்.
தப் புத்தகத்துக்கு வெளியீட்டு விழா கடி வரும் பெயருக்குரிய கவிஞர்கள்
89

Page 119
சிலர். எழுத்தாளர்கள் சிலர் என்று கூ
விட்டார்கள்.
புத்தகத்துக்கும் எனக்கும் என என்னைத்தேடி அத்தனை பேர் வர் அந்தப் பெருமையில் இவளும் பங் சொன்னேன்!
கதை, அது இது என்று என்ன தான். நேரம் இருக்கிறதல்லவா - எ - எழுதுகிறவர்கள் பெயரெல்லாம் கூட - அதோ அவர் தான் என்று ஆ. போவாள். அதற்காகத் தான் கிளம்பச்
அமைச்சர்தான் புத்தகத்தை வெ புத்தகத்தை நான் வாங்க வேண்டும் என மந்திரி வருகின்றார் என்றால் பேப்பரில் மந்திரியிடமிருந்து புத்தகத்தை நான் படம் பேப்பர்களில் வரும். படத்தில் 'த்ரில்' அல்லவா! எத்தனை பெரு சொன்னேன்.
இவள் என்னடாவென்றால் பெ போடட்டுமா? என்று கொண்டு...
படபடவென்று தண்ணீரை அள் தொண்டைவரை செலுத்தி, நாலு 6 மீண்டும் நீரை அள்ளி கழுத்துத் கொண்டேன்.
ஷேவ் எடுத்த முகம் லேசாக இருக்கிறது.
முகத்தைத் துடைத்துக் கொ முடித்து மனைவி உட்கார்ந்திருந்த
நெற்றியைப் பார்த்தேன். காலியாக இருந்தது. 'நான் ரெடி' என்னும் தே

ட்டமாக வந்து என்னைத் திணறடித்து
ன சம்பந்தம் இருக்கிறது. இருந்தும் து நின்றதில் எனக்குப் பெருமைதான். த கொள்ளட்டும் என்று தான் கிளம்பச்
ன விடக் கூடுதலாக வாசிப்பதும் இவள் எக்கெங்கே அவைகளுக்கெல்லாம் நேரம் படத் தெரியும் இவளுக்கு. இதோ இவர்தான் ட்களையே காட்டலாம், அதிசயப் பட்டுப்
சொன்னேன்.
எளியிடுவாராம். அவரிடம் இருந்து முதல் ன்பது தான் அவர்களுடைய வெண்டுகோள். இருந்தெல்லாம் வந்து படம் பிடிப்பார்கள். வாங்கும் போது பிடிப்பார்கள். எப்படியும் பார்ப்பதை விட நேரில் பார்ப்பது ஒரு ஓமப் படுவாள். அதற்காகத்தான் கிளம்பச்
சட்டு வைக்கட்டுமா? தாலிக்கொடியைப்
ளி முகத்தில் அறைந்து, இரண்டு விரலை தய் தேய்த்து ஓங்கரித்துத் துப்பி விட்டு - தோள் முதுகென்று விசிறி தேய்த்துக்
எரிந்தாலும் குளிர் நீர் படப்பட இதமாக
ன்டு நான் உள்ளே வரும்போது உடுத்து
இருந்தது. கழுத்தைப் பார்த்தேன் காலியாக பாரணையில் அமர்ந்திருந்தாள்.
90

Page 120
அவளுடைய கேள்விகளை நான் அந்த அமர்வில் தெரிந்தது.
'நாலு மணிக்குக் கூட்டமின்னீங்க, ஆவுது. சுருக்கா கெளம்புங்க, நான் 6
'நான் ரெடி' என்னும் அந்த சொல் நெற்றியில் நின்றது.
'சரி சரி வாங்க.... அழகான (. வைச்சிருக்கீங்க' என்று மனைவியின் க செய்து உள்ளே அழைத்துப் போனேன்
மனைவி என்பதால் மட்டுமே, அ விளிக்கும் வழக்கம் எனக்கு உடன் என்று கூறும் போது நான் மட்டும் ஏ.
உரிமையுடன் பழகும் நண்பர்களை, சந்திக்கும் புதியவர்களை, பக்கத்து வீட் நீங்கள் என்று குறிப்பிட, அவர்களை குறைந்தவளாகின்றாள்.
கட்டிலில் போடப்பட்டிருந்த மெத்தை தாலிக் கொடியை எடுத்து அவள் கழுத்தி ம்... ம்.... நெத்தி நெறையப் பொட்டைய மனைவியாய் கெளம்பணும்' என்றேன்.
அவளுடைய கோபம் - ம்ஹும் வாழ்வுணர்வு - மறைந்து முகத்தில்
கண்ணாடி முன் குனிந்து நெற்றிப் கேட்டாள். 'மனை என்றால் வீடு'ன்னு என்ன விக்டரியா?'
எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. சரிதான். ஆனாலும் தமிழ் மனைக்கு நினைக்கிறேன். தமிழ்லேயே மனையோட அர்த்தம் இருக்கு. அழகு, காற்று, வ இருக்கு. அத்தனையும் என் மனைவிய

அசட்டை செய்து விட்ட பொருமல்
மந்திரி வர்றாருன்னீங்க, இப்பவே மூணு ரெடி' என்றாள்.
லின் அழுத்தம் கழுத்தைச் சுற்றி வந்து
முகத்தை ஏன் இப்படி உம்முன்னு ன்னத்தை ஈர விரலால் தட்டி, சமாதானம்
வளை நீ, வா, போ என்று ஒருமையில் பாடல்ல. மனைவி என்னை 'நீங்கள்' ன் 'நீ' என்ற கூற வேண்டும்.
உடன் தொழில் புரிபவர்களை, பாதையிற் டுக்காரர்களை 'நீ' என்றா கூறுகின்றோம். விட மனைவியாக்கப் பட்டவள் எதில்
க்கடியில் மறைத்து வைக்கப் பட்டிருந்த ல் அணிவித்து இப்போது திருப்திதானே... பும் வச்சிக்கிட்டு மனைக்கு 'வி' தரும்
அது கோபமல்ல, ஒரு ஆற்றாமை - ஒரு மகிழ்ச்சி தெரிந்தது.
ப் பொட்டை நெறிப்படுத்திக் கொண்டே தெரியும். 'வி' மாதிரின்னீங்களே அது
'வி ஃபார் விக்டரியா? அந்த அர்த்தமும் 5 இங்சிலிஸ்விக்டரி வேண்டாமுன்னு - பொருந்துற மாதிரி 'வி' க்கு நெறைய விசை, பறவை இப்படிப் பல அர்த்தம் பின் 'வி'க்கும் பொருந்தும்.
91

Page 121
மனைவி அழகாகச் சிரித்தாள். கண்ணாடியும் எங்களை அழகாக கீழே!
வெளியே வந்துவிட்டோம்.
பஸ்ஸுக்குள் நிற்கும் போது மலை
பெண்களுடன் பஸ்ஸில் பிரயாணம் ஏதோ தகராறு தான் என்று யூகித்த கேட்டபடி மனைவியிடம் வந்தேன்.
'அங்கே பாருங்கள்' என்று கண் பக்கம் திரும்பினேன்.
இரண்டு பெண் முகங்கள். சீட கூட்டத்துக்குள் தெரிந்தன. இரண்டு பூ
'வேறொன்றும் இல்லை' என்ற திருப் பார்த்தேன். அர்த்தம் புரிந்திருக்க வேன
என் முகத்திடம் நெருங்கி மெல் பெண்கள் இல்லைங்க.... சிங்களம். இ ஒரு விவஸ்த்தையே இல்லாமல் போய்
தங்களுக்கே சொந்தமான ஏதோ ; படபடத்தது.
எனக்கு ஒரு ஞாபகம் வந்தது. கதாநாயகியிடம் - அவள் புதிதாக உத் பறங்கிப் பெண் தானும் உதட்டுச் சாய கொள் என்று லிப்ஸ்டிக்கை நீட்டுகிறா
ஏதோ பாம்பைக் கண்டவள் போல் ! பறங்கிப் பெண் அவளருகே வந்து பு

க் காட்டி மறைந்தது - கழுத்துக்குக்
*
ரவியின் முகம் ஏதோபோல் நெளிந்தது.
செய்வதன் சிரமம் எனக்கும் தெரியும் வண்ணம் 'என்ன' என்று கண்ணால்
ணால் காட்டினாள். கண்கள் காட்டிய
ட்டின் சாய்வில் முகங்கள் மட்டுமே முகங்களிலும் நெற்றி நிறைந்த பொட்டு.
தியுடன் மனைவியை ஒரு கேலிப்பார்வை ஈடும்.
ல காதுக்குள் கிசுகிசுத்தாள். 'தமிழ்ப் ன்னார் தான் பொட்டு வைக்கிறதுன்னு விட்டது'.
ஒன்று பறிபோகும் ஆத்திரம் முகத்தில்
சத்தியஜித்ராயின் 'மாநகர்' படத்தில் தியோகம் பார்க்கத் தொடங்கியவள் ஒரு ம் பூசிக் கொண்டு 'இந்தா நீயும் பூசிக்
டுங்கிச் சிலிர்த்துப் போகிறாள். கதாநாயகி. கத்தை உற்றுப் பார்க்கிறாள்.
92)

Page 122
நெற்றியில் குங்குமப் பொட்டு, ெ பிரிக்கும் 'வடுகின்' முனையில் குங்குட
உச்சியைத் தொட்டுக் காட்டிக் கூறு தொட்டுக் கூறுகின்றாள். 'யூ புட் ரெ. காட்டியபடி 'வொய் காண்ட் யூபுட் ரெ.
உதட்டுச் சாயம் பூசிக் கொள்ளும்பம் கதாநாயகி விடுபடவில்லை. கூனிப் போ
பரம்பரை பரம்பரையாகத் தங்களு ஒதுக்கிவிடும் மனப் பாங்கிற்கு உதாரன போலவே, பரம்பரை பரம் பரை தனித்துவமானவைகளை மற்றவர்களுக் உதாரணமாக எனது மனைவி திகழ்வு
சிரித்துக் கொண்டேன்.
'என்ன கூட்டத்துக்கா..... மனைவி எனது நண்பர் பின்னால் அமர்த்திருந்த
'ஆமாம்' என்ற பாவனையில் மு கை மெதுவாக சட்டைப் பையைத் (
நண்பர் எழுந்து மனைவிக்கு இட உட்கார இடம் கிடைத்த திரு காட்டவில்லை.
மனைவிக்குப் புதிதாக இருக்கலாம் எனக்கு இது அத்தனை புதியதல்ல, அ நெற்றியில் பொட்டுடன் வலம் வருவை என்னைப் பொறுத்தவரையில் நெற்றியில் மகத்தான சக்தி இருக்கிறது. முகங்கள் த பளீரென்று, கண்ணைக் குத்துவதுபோ
நண்பர் இப்போது என்னருகே வந்
'அங்கேதான், ஆனால், இப்போதே அது அதை முடித்துக் கொண்டு வருவேல

நற்றிக்கு மேல் கூந்தலை இரண்டாகப் மப் பூச்சு. யகிறாள். 'யு புட் ரெட் ஹியர்' நெற்றியைத் ட்ஹியர்' பிறகு உதட்டைத் தொட்டுக் - ஹியர்' என்று கேட்டுச் சிரிக்கின்றாள்.
+ கூறிவிட்ட அசூகையிலிருந்து அந்தக் ரய் நிற்கின்றாள்.
க்கு ஒத்துவராதவைகளை வெறுத்து னமாக அந்தக் கதாநாயகி திகழ்ந்ததைப் யாகத் தங் களுக்கே உரித் தான த விட்டுக் கொடுக்காத மனப்பான்மைக்கு பதாகப் பட்டது.
சகிதம்?' என்ற குரல் பின்னால் கேட்டது.
Sார்.
கம் புன்னகைத்துக் கொண்ட போது தொட்டுப் பார்த்துக் கொண்டது.
டம் கொடுத்தார்.
ப்தியைக் கூட மனைவியின் முகம்
B! அடிக்கடி பஸ்ஸில் பயணம் செய்யும் அண்மைக் காலமாக சிங்களப் பெண்கள் -த நான் அடிக்கடி பார்த்திருக்கின்றேன். 6 இடும் இந்தச் சின்னப் புள்ளிக்கு ஒரு தான் எத்தனை பிரகாசமாய் இருக்கின்றன.
எல்.
து நின்றார். 'அங்கே தானே' என்றேன்.
ல்ல! வெளியில் ஒரு வேலை இருக்கிறது. ள். நீங்கள் நேரத்துடன் போய்விடுங்கள்.
93

Page 123
உங்கள் வருகைக்காகவும் கூட்டம் இறங்குவதற்காக முன்னோக்கி நகரத்
இவர்கள் வந்து முதன் முதலாக 6 இவரிடம் தான் ஓடிச் சொன்னேன். 'இ
இது போன்ற விஷயங்களில் நண்.
'வெரிகுட். சரியான ஆளிடம் இப்பே மெதுவாகச் சொன்னார், 'முதற் பிரதி கொடுக்க வேண்டும்' என்று.
'எவ்வளவு கொடுக்கலாம்?'
'அது உங்களைப் பொறுத்தது!'
'அப்படியா... பரவாயில்லை. சிங்க என்று எத்தனைபேர் பரவாயில்லை..... புத்தகம், டொனேஷன் என்று எதை! பேர்.... ஐநூறு, ஆயிரம் என்று கொடுத்தி கொஞ்சம் கூடுதலாகவே கொடுப்பேன்.'
நண்பரின் முகம் சுருங்கியது.
'கலை இலக்கியத்திற்கு ஏதாப்பா ( என்று ஏன் பிரிக்கின்றீர்கள்'.
'சரி, சரி அதை விடுவோம். உங்க க்குப் பிறகு நிறைய தமிழ்ப் பணக்கா விளம்பரங்களுக்கும் தண்ணீராய்ப் பணம் இனமோ மொழியோ கிடையாது என் என்னைப் பொறுத்தவரை அவர்களுக்கு அடிப்பார்களோ என்ற பயத்தில். இவர்கள என்ற பற்றுதலில்' என்று கூறிவிட்டு 6
அதுதான் நண்பரின் குரல் கேட்ட பார்த்துக் கொண்டது. வெள்ளை என் 'செக்' பத்திரமாக இருக்கிறது, பாக்ெ
* :

தாமதப் படும் என்று சிரித்தபடியே தொடங்கினார் நண்பர்.
ன்னைக் கூப்பிட்டு விட்டுப் போனதுமே ப்படி வந்து அழைத்தார்கள்' என்று.
பர் நல்ல அனுபவசாலி. பாது தான் வந்திருக்கிறார்கள்' என்றவர், 1 வாங்கும் போது ஏதாவது பணம்
ள நாடகம் போடுகிறோம். அது இது
விழா மலருக்கு விளம்பரம், டிக்கட் பாவது தூக்கிக் கொண்டு, எத்தனை நக்கின்றேன். இவர்கள் தமிழ்ப் பையன்கள்.
இனம்! சிங்களவர்களுக்குக் கொடுத்தேன்
ளுக்குப் பிடிக்காதுதான். ஆனாலும், 83ரர்கள் சிங்கள நாடகத்துக்கும், சிங்கள கொடுக்கிறார்களே அது ஏன்? கலைக்கு பதாலா! அது எதுவாக இருந்தாலும் தம் கொடுப்பேன். எங்கே இன்னொருதரம் -க்கும் கொடுப்பேன் நம் பையன்களாயிற்றே வந்தேன்.
தும் கை சட்டைப் பையைத் தொட்டுப் வலப்புக்குள் இரண்டாயிரம் ரூபாய்க்கான கட்டுக்குள்.
**
94

Page 124
வாசலிலேயே பன்னீர் தெளித்து, . அழைத்துப் போனார்கள்.
நான் தான் முதல் முதலாக வந்துள்ள கூட்டம் தொடங்க ஐந்துக்கு மேல் 2 என்று எண்ணிக் கொண்டேன்.
அமைச்சர் வந்ததும் கூட்டத்தில் சம் வகுப்புக்குள் நுழைந்தது போன்ற உண
விழா ஏற்பாட்டாளர்களால் மலர்மாலை பட்ட பின் வரவேற்புரை சொன்னார் ஒரு
என் பெயரையும் சொன்னார் அவர். இருந்து முதற் பிரதியை நான் வாங்கிக் கெ
மனைவியைப் பெருமையுடன் நோக் முகத்திலும் ஒரு பெருமிதம்.
கேமரா லைட்டுக்கள் பள பளத்தன.
மேடையில் இருந்து இறங்கிய அமைச்சரிடமிருந்து நூலை மறுபடியும் எடுத்துக் கொண்டார்கள்.
திரும்பி வந்து உட்காரும் போது மனம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேக் பற்றியதாக இருந்தது.
என்னைப் பற்றித்தான் ஏதாவது எதிர்பார்த்துக் கொண்டு வந்த எனக்கு |
மேடையில் ஏறியதுமே, மற்றவர்கள் த எண்ணம் வந்து விடுமோ!
வாங்கிய புத்தகத்தைப் புரட்டி புது மா கைதட்டல் கேட்டது. பிரபலம் வாய்ந்த பேச வந்திருந்தார்.
டி. வியில், ரேடியோவில், பேப்பர்களில் கேட்டிருப்பதாக மனைவி காதுக்குள் கிசு :

சந்தனப் பொட்டு வைத்து உள்ளே
து தெரிந்ததும் சங்கோஜமாக இருந்தது, நகிவிட்டது. நண்பர் நல்ல அனுபவசாலி
ல சலப்பு அடங்கி எழுந்தது. ஆசிரியர் சர்வு ஏனோ எழுகிறது.
அணிவித்து அமைச்சர் கெளரவிக்கப் வர்.
பிறகு நூல் வெளியீடு. அமைச்சரிடம் காள்வேன் என்று மைக்கில் கூறினார்கள். கிவிட்டு முன்னால் நடந்தேன். அவள்
என்னை மறுபடியும் கூப்பிட்டு, 5 வாங்கச் சொல்லி மறுபடியும் படம்
னைவியும் அருகே இருந்த பெண்ணும் ச்ச அவரவர்களுடைய கால் சங்கிலி
சொல்லிக் கொண்டிருப்பாள் என்று ஏமாற்றமாக இருந்தது.
தன்னைப் பற்றிப் பேச வேண்டும் என்ற
ணத்தை நுகர்ந்து கொண்டிருக்கையில் எழுத்தாளர் ஒருவர் நூலைப் பற்றிப்
-, எல்லாம் அவரைப் பார்த்திருப்பதாக, கிசுக்கிறாள். கைதட்டலும் அவருடைய
- 95

Page 125
பிரபல்யத்தை ஊர்ஜிதப் படுத்தியது.
'இந்தப் புத்தகத்தை நேற்றுத்தான் ! முழுதாக இதை வாசித்து அதைப் பு இருக்கிறேன்' என்று ஆரம்பித்தவர், கூட்டத்தினரிடையே இருந்து சிரிப்பும்
புத்தகத்தையே இன்னும் படிக்க பேசுவதும், கேட்போர் கைதட்டி ஆரவா
தான் எழுதத் தொடங்கிய காலத்தில் இத்தியாதிகள் பற்றி எல்லாம் தூள் ப
'இது போன்ற நூல்கள் வந்து நம் செல்வந்தர்கள் முன் வந்து இலக்கிய 65 என் பெயரையும் கூறி, இந்நூலின் முத் பாராட்டி நன்றி கூறுகின்றேன் என்று
வெகு நீண்ட நேரம் பேசியதால் பட்டுக் கொண்டிருந்த எனக்கே கூட எ மறைந்து ஜில்லென்றிருந்தது.
அடுத்து ஒரு அம்மையார் வந்து பார்க்கிறார் என்பதைத் தலைவர் சொ
இவருக்கும் நேற்றுத்தான் புத்த நினைக்கையில் அவர் வணக்கம் தெ
அவர் பேசத் தொடங்கியதே அ உள்ள கதைகளை ஒன்று ஒன்றாய் வ பட்டன, ஏழுதியவர் ஏன் மற்றவர்களுக் சமூகப் பின்னணி என்ன என்றெல்லாம்
ஒரு சில இடங்களைப் புத்தகத்
நானும் அவ்வப்போது அவர் பேச்சு
அம்மையாரின் பேச்சு முடிந்து இறங்கியதும் அடுத்தொருவர் பேச அ வணக்கம் கூறிவிட்டு இறங்கினார்.

ன்னிடம் கொண்டு வந்து கொடுத்தார்கள், ற்றி உங்களுக்குக் கூற முடியாதவனாக நீண்டநேரம் பேசினார். இடையிடையே
கைதட்டலும் கேட்கின்றன.
வில்லை என்றவர், இவ்வளவு நேரம் ரிப்பதும் எனக்கு வினோதமாக இருந்தது. பட்ட இன்னல்கள், நடத்திய போராட்டங்கள். மக்கப் பேசினார்.
மது இலக்கியத்தை வளர்க்க வேண்டும். பாதிகளை ஆதரிக்க வேண்டும்' என்றவர், கற் பிரதியை வாங்கியதற்கு அவரையும்
முடித்தார்.
> எப்போது முடிப்பார் என்று எரிச்சல் ன் பெயரை அவர் கூறியதும் மற்றவைகள்
து பேசினார்கள். பேப்பர் ஆபீசில் வேலை
ல்லத் தெரிந்து கொண்டேன்.
-கம் கொடுத்திருப்பார்கள் என்று நான் ரிவித்துக் கொண்டார்.
ந்தப் புத்தகத்தைப் பற்றித்தான். அதில் விவரித்தார். அந்தக் கதைகள் ஏன் எழுதப் கு அதைச் சொல்ல வந்தார். அவைகளின் ம் சுட்டிக் காட்டினார்.
கில் இருந்து வாசித்துக் காட்டினார்.
க்கேற்ப புத்தகத்தைப் புரட்டிக் கொண்டேன்.
வணக்கம் கூறி மேடையை விட்டு ழைக்கப் பட்ட போது அமைச்சர் எழுந்து
96

Page 126
அவசர ஜோலிகள் எத்தனை இருக்கு
அமைச்சர் வெளியேறியதுமே அங் வெளியேறினர்.
புத்தகத்துக்காக வராமல் அமைச்சர்
அடுத்தடுத்து இருவர் பேசி முடித்தல் வெளியுலகின் இருட்டு உள்ளே தெரியவில்ல பிந்திவிட்டது.
'நேரமாச்சே... போக வாங்க' என்ற அரைவாசிக்கு மேல் படித்து முடித்து 5
நான் அழைப்பிதழை பார்க்கிறேன். இ 'அடேயப்பா' என்று பெருமூச்சு விட்டுக்
ரொம்பவும் பிந்திவிட்டால் போவது ( மாதிரி, பாதைகளில் ஜன நடமாட்டம் இரு இருட்டில் நடக்க நேர்ந்தால் போதும், கூட்டமே இருக்கிறது.
அங்கே தமிழர்கள் அடிக்கிறார்கள் - என்னும் நியாயங்கள் வேறு.
'தாலிக் கொடியைப் போடாமல் கூட்டி
இரவு நேரம் பாதையில் ஒரு தமிழ்ப் ெ தடவுவார்கள்.
நேரம்போய்க் கொண்டிருக்கிறது. டே சற்று சுருக்கிக் கொள்ளுமாறு தலைவர்
இப்போது பேசிக் கொண்டிருப்பவர் ஏ போல் ஆக்ரோஷமாகப் பேசுகிறார். டே பார்த்தால் இப்போதைக்கு முடிக்கமாட்டா
'தயவு செய்து சீக்கிரம் முடிக்கவும்' நீட்டுகிறார்.
'பேசக்கிடைத்தால் மேடையைவிட ம!

தம் அவருக்கு!
கொன்று இங்கொன்று என்று சிலர்
தக்காக வந்தவர்கள்.
எர். நேரம் போய்க் கொண்டிருக்கிறது. கலை. மணியைப் பார்க்கிறேன் எட்டுப்
அடிக்கடி முனகலுடன் புத்தகத்தில் பிட்டாள் மனைவி.
இன்னும் நாலு பேர் பேச இருக்கிறது.
கொண்டேன்.
கொஞ்சம் சிரமம் தான். முன்பெல்லாம் தப்பதில்லை, வெறிச்சோடிக் கிடக்கும். இருப்பதைத் தட்டிப் பறிக்க ஒரு
இங்கே நாங்கள் அடிக்கக் கூடாதோ
வந்திருக்கலாம் ' மனம் அலைகிறது.
பண் என்றால் முதலில் கழுத்தைத்தான்
பச் வருபவர்கள் தங்களது பேச்சைச்
அடிக்கடி கூறுகிறார்.
தோ கோபமாக - சண்டை பிடிப்பவர் பாய்க் கொண்டிருக்கும் வேகத்தைப் சர் போலிருக்கிறது.
தலைவர் ஒரு துண்டை அவரிடம்
ட்டார்கள்..... இவர்... இவரை எல்லாம்
9ே7

Page 127
பேசப் போட்டுக் கொண்டு' பின்னால் ஒரு
தலைவரின் துண்டுக்குப் பிறகும் முடிக்கிறார் அவர்.
மணி ஒன்பதை நெருங்கிக் கொ இருக்கிறது. கடிகாரத்தைப் பார்க்காவிட தெரியவராது.
மனைவியின் நச்சரிப்பும் தாளவில் அமைப்பாளர் ஒருவரிடம் கூறிவிட்டு
நண்பர் எங்காவது இருக்கிறாரா மகா அனுபவசாலி! எப்போதோ போய்
பஸ் ஸ்டாண்டில் நிற்கும் போது ம அந்தரத்தில் இருப்பதாக உணர்ந்தோ
தனியாக நிற்பதற்கு அச்சமாக 8 நிற்கும் போது அதைவிடவும் அச்சமாக இருக்கிறாள். கழுத்தையே காணவில்
'ஏதாவது வர்ற பஸ்ஸில் ஏறுவோ வீட்டை நோக்கிக் கொஞ்சம் கொ
விடுமுறை தினங்களில் - பிந்தி பஸ் அதிகமாக இராது. நேரம் செல்ல
'கூட்டத்துக்கு வராமல் இருந்தி அழைத்தார்கள்.
'பெண்களுடன் தான் பிரச்சிை அலைகிறது.
தூரத்திலே நட்சத்திரம் போல் இ
லொட லொட என்ற சப்தத்துட ஒரு பஸ்.
அப்பாடா! வந்து பிறகும் க தெரியவில்லை. இருந்தும் ஏறிக் செ

வர் சற்றுப் பலமாகவே முணுமுணுக்கிறார்.
ற்று நீளமாகப் பேசி முடிக்க மனமில்லாமல்
ன்டிருக்கிறது. மண்டபம் ஜெகஜோதியாய் பால் இவ்வளவு நேரமாகி விட்ட விஷயமே
லை. எனக்கும் பொறுமை தவறுகிறது. மனைவியுடன் வெளியேறினேன்.
' என்று ஒரு நோட்டம் விட்டேன். அவர் விட்டிருந்தார்.
நகரின் அந்தகாரத்துள் நானும் மனைவியும்
ம்.
இருந்தது. இன்னொருவர் வந்து உடன் > இருந்தது. மனைவியும் மிக உஷாராகவே மலை.
ம்' மனைவியிடம் மெதுவாகக் கூறுகிறேன்.
ஞ்சமாகவேனும் முன்னேறி விடும் நினைவு. விட்ட இது போன்ற இரவு வேளைகளில் + செல்ல மனதில் ஒரு அச்சம் அரிக்கிறது.
ருக்கலாமோ... சேச்சே எவ்வளவு விரும்பி
னயே! தனியாக வந்திருக்கலாம் ' மனம்
ரண்டு புள்ளிகள் மின்னுகின்றன.
ன் தூங்கிவழிந்து கொண்டு வருகிறது
ட போர்டும் தெரியவில்லை, நம்பரும் சண்டோம்.
98

Page 128
உட்கார்ந்திருக்கும் நாலைந்து பேரில்
நாங்கள் அமர்ந்ததும் எழுந்து எங்க கேட்டுத் தெரிந்து கொண்டேன். எங்களுக் பிறகு ஒரு பத்து நிமிட நடை போடவே
'நடந்து போயிடலாமாங்க' மனைவியி
'போய்த்தானே ஆகவேண்டும்' என்ற கண்டக்டரிடம் கூறினேன்.
டிக்கட் வாங்கிய அதே துணிச்சலுடன் அன்றாடம் நடக்கும் பாதைதான். என்றா காட்டில் விட்டாற் போல் இருக்கிறது.
தூரத் தூர நிற்கும் மின்கம்ப லை கொண்டிருந்தன. வேகமாக என்று நினை நடக்கிறோம். தன்னையறியாமலேயே ம வந்துவிட்டதால் வேகம் தடைப்படுகிறது.
இந்தப் பத்து நிமிட நடையின் பாதித் ( வளர்ந்து வளைந்துள்ள பாதையோர இருட்டாகவே வைத்திருக்கும். பாலத்தில் வழிப்பறிகள் பற்றி நிறையவே கதைகள் 6
'இன்று தான் அனுபவிக்கப் போகின் மனைவியை இறுக அணைத்துக் கொல
'என்னங்க...' என்றாள் திடுக்கிட்டு. 'ஒன்றுமில்லை' என்று வாய் முனகி
'அதோ தெரிகிறது பாலம். பால மு! ஏதோ நிழலாடின. இரண்டு உருவங்கள்
பிரமையாக இருக்குமோ என்று நான் நீ என்று விரும்பிக் கொண்டாலும் பிரமை இல் செய்கிறது, மறுபடியும் ஆடிய நிழலுருவ
இப்பொழுது நாங்கள் சரியாக ஒரு அடுத்த லைட் கம்பம் பாலத்தின் முனை

கண்டக்டர் என்பது தெரியவில்லை.
ரிடம் வந்தவரிடம் எந்த பஸ் என்று த வசதியான பஸ் இல்லை. இறங்கிய
ன்டியிருக்கும். அவ்வளவு தான். ன் பயம் வினாவாய் வெளிவந்தது.
படி இறங்க வேண்டிய இடத்தைக்
இடம் வந்ததும் இறங்கியாகிவிட்டது. லும் இப்போது கண்கைக் கட்டிக்
ட்டுக்கள் மெல்லிதாக ஒளி பரப்பிக் த்துக் கொண்டாலும் மெதுவாகவே மனைவி எனது அணைப்பிற்குள்
தொலைவில் ஒரு பாலம் இருக்கிறது.
மரங்கள் பாலத்தை எப்போதும் 5 அடிக்கடி நடக்கும் திருட்டுக்கள், கள்விப் பட்டிருக்கின்றோம்.
றோமோ' என்ற நினைவு வந்ததும் ன்டேன்.
பது. பார்வை கூர்மையாகியது.
னையில், லைட் கம்பத்தின் அருகே ஒழிவது போல் தெரிகிறது.'
னைத்து, பிரமையாகவே இருக்கட்டும் லை உண்மைதான் என்று நிரூபணம்
லைட் கம்பத்தினடியில் நடக்கிறோம். யில் இருக்கிறது.
99

Page 129
வருபவர்கள் அருகே வரட்டு போலிருக்கிறது. வெறுமனே கேள்விப் ப எப்படி இருக்கும்! இப்படித்தான்! -
மனம் பிசைபடுகிறது. உதடுகள் வ வாயைத் திறப்பதே சிரமமாக இருக்க கொள்ளுகிறேன்.
'பாலத்தடியில் யாரோ பதுங்குவது கூடாது. இரண்டில் ஒன்று பார்த்து 6
நிலைமையை மனைவிக்கு அறிவு
இடுப்பைத் தடவும் போது த வந்திருக்கலாம் என்ற நினைவு எழுந்
வேஷ்டியை இறுக்கிக் கட்டி அன மேலாகப் போட்டுக் கொண்டு, பெல்ட்டை பெல்டின் ஒரு முனையில் தடித்த பி,
மறுமுனையைக் கையில் பிடித்து. விசிறி அடிக்கலாம். திருடன் தான் மனிதன் தானே. பெல்டின் இரும்பு முன் வலித்தால் ஓடமாட்டானா என்ன?
மனதில் வரவழைத்துக் கொண் கழற்றிய பெல்டுடனும் முன்னேறினோம்
'ஹரியட பலாகத்தாத.... ஈய வகே
பாலத்தடியில் பதுங்கிய இருவர்
'சரியாகப் பார்த்துக் கொண்டாய கொள்ள இயலாது' என்றான் ஒருவன்
'பார்த்தேன்... ஆனாலும் சரியாகத் ( இல்லை.'
அது நிச்சயம் மனுஷி சேலை ;
'பொட்டா....? என்றவன் மற்றவ நிழலுக்குள் மறைந்து விட்டான்.'

> என்று ஒளிந்து கொள்ளுகின்றனர் 'டவைகள் அனுபவிக்கப் படும் அவஸ்தை
ண்டு ஒட்டிக் கொள்கின்றன. பேசுவதற்காக றது. கீழுதட்டைக் கடித்து ஈரமாக்கிக்
போல் தெரிகிறது. ஆனாலும் பயப்படக் பிடுவோம்....'
பித்துத் தைரியமும் கூறிக் கொண்டேன்.
பன், காற்சட்டை போட்டுக் கொண்டு தது.
ரஞாண் கொடியை இழுத்து வேஷ்டிக்கு - உருவிக் கையில் எடுத்துக் கொண்டேன். த்தளைப் பூண்.
க் கொண்டால் ஆளை நெருங்க விடாமல் - கொள்ளைக்காரன் தான் என்றாலும் னையால் அடிபட்டால் வலிக்காதா என்ன?
ட தைரியத்துடனும், கையில் உருவிக்
குட்டிகண்ட பே...' சிங்களத்தில் கிசு கிசுத்துக் கொண்டனர். 1 நேற்றுப்போல் உதைவாங்கிக் கட்டிக்
தரியவில்லை. மனிதன் என்றால் காற்சட்டை
கான். ஆனால் நெற்றியில் பெரிய பொட்டு. னையும் இழுத்துக் கொண்டு பாலத்தடி
100

Page 130
நேற்றைய நினைவுகள் ஒட்டிக் கொன சுட்டுக் கொண்டிருந்தன.
நேற்று இதே நேரம் இருக்கும். இ பார்த்தால் பயந்து பயந்து வருவது போ
ஆகாயத்தில் மிதக்கும் முழு நிலவுடே பெரிய பொட்டு. வட்டமாக! மனிதன் கொண்டிருக்கிறான்.
'சரியோ சரி' தமிழ் ஜோடி தான். எப் என்ற நினைவுடன் இருளில் பதுங்கிக் ெ அவர்கள் கால் வைத்ததும் 'ஹேய்' என்ற சு ஒருவன் மனுஷியை எட்டிப் பிடித்துக் கொ
வந்தவர் ஒரு மீன் முதலாளி. எப்படி இந்த இடத்தில் நடக்க வேண்டியாகிவிட் அசந்தவர் மறுவினாடி சுதாகரித்துக் கொ
இதுபோல் எத்தனை கூச்சல் காரர்க பாய்ந்தவனை எட்டிப் பிடித்துக் கொண்டு, எட்டி உதைத்துத் தள்ளினார். இடுப்புப் | தொடங்கி விட்டார்.
கையில் பிடிபட்டவனுக்கு பிய்த்துக் கெ இருவரும் ஓடியே போய்விட்டார்கள்.
அரைக் கால்சட்டையுடன் நின்றவர் ெ சுற்றிக் கொண்டபடி 'தெமலு கியலா இத்த முனகிய படி மனைவியைத் தோளில் தட்
பாலத்தடியில் பாய்ந்து மறைந்த இ கொண்டனர்.
'சிங்ஹள, மினுக னே' என்றான் ஒரு
'ஏனம் மொட்டு' என்றான் மற்றவன்.
'தெங் தியனவானே அப்பே கேனித்' தெரியாமல் ஓடினர்.

ர்ட நெருப்பாய் இன்னும் அவனைச்
தபோல் தான் இருவர். நடையைப் ல் தான் இருந்தது.
பால் மனுஷியின் முகத்தில் அழகான வேஷ்டியும் சட்டையுமாக வந்து
படியும் ஒரு தாலிக் கொடி தேறும் காண்டவர்கள், பாலத்து முனையில் ச்சலுடன் அவர்கள் முன் பாய்ந்தார்கள். ள்ள மற்றவன் மனிதனை தாக்கினான்.
யோ மனைவியுடன் இந்த நேரத்தில் டது. வந்துவிட்டார். ஒரு வினாடி.
ண்டார்.
களைப் பார்த்திருப்பார்கள். தன்மேல் மனைவியுடன் மல்லுக் கட்டியவனை பட்டியை உருவி எடுத்து விளாசத்
ாண்டால் போதும் என்றாகி விட்டது.
வள்ளைச் சாரத்தைத் தேடி எடுத்துச் வவாத..... வேசிக்கப் புத்தாளா' என்று டி இழுத்துக் கொண்டு நடந்தார்.
ருவரும் ஓடிக் கொண்டே பேசிக்
பன். -
பன்.
என்றபடி இருவரும் கண் மண்

Page 131
பயந்தவர்களிடம் பிடுங்கிக் கொ மனிதன் என்னடா வென்றால்.......
நேற்றைய நிகழ்ச்சி இன்று இரு
பாலத்துக்கு முந்திய லைட் க நோட்டம் விட்டுக் கொள்வார்கள் 4 தெரிந்தவரா அல்லது புதியவரா, தமிழா யூகித்துக் கொண்டு பறித்துக் .ெ கவனிப்பார்கள்.
அப்படிக் கவனித்ததில் தான் ஆ கால்சட்டை இல்லை - பெண்ணின் ஒருவன் கவனித்துக் கூறினான்.
'பொட்டை வைத்து எதையும் கால்சட்டை போட வில்லை. ஒருவேன தடுமாறிக் கொண்டிருக்கையில் மனித எடுத்துக் கொண்டதை மற்றவன் க
நேற்றைய நினைவிலிருந்து அவு
*
பாலத்தை நெருங்கியதும் மலை இறுக்கத்தில் தெரிந்தது.
'பயப்படக் கூடாது' என்று மனை பற்றி இருந்த கையை ஒரு நடிப்பும்
ஆடிய நிழலுக்குரியவன் எந்த அல்லது பின்னால் இருந்து தன் ஜாக்கிரதையுடன் நடந்தேன்.
பாலத்தைத் தாண்டியுமாகி விட்ட வந்துவிடும்.

ர்வதுதான் இவர்களுடைய வழி. இந்த
வரையும் உஷாராக்கியது.
ம்பத்தடியில் வரும் போது ஆட்களை தள் யார், ஆண் மட்டுமா பெண்ணுமா, , சிங்களமா போன்றவற்றை கூடுமானவரை நாள்ள ஏதாவது இருக்குமா என்றும்
ணும் பெண்ணுமாக ஒரு ஜோடி - ஆண் நெற்றியில் பொட்டு - இத்தியாதிகளை
ளை
நிர்ணயிக்க முடியவில்லை! மனிதனோ, எ...' என்று அவர்கள் நிச்சயமின்மையால் நன் இடுப்புப் பட்டியை உருவிக் கையில் வனித்து விட்டான்.
பர்கள் மீளவே இல்லை.
**
எவியின் நடுக்கம் அவளது அணைப்பின்
வியின் காதுக்குள் முனகிவிட்டு, பெல்ட்டைப் உன் வீசி வீசி நடந்தேன்.
வினாடியும் தம் முன்னால் குதிக்கலாம். தோளைப் பிடிக்கலாம் என்னும் முன்
து! இன்னும் நாலெட்டு வைத்தால் வீடு
102)

Page 132
ஒன்றையுமே காணவில்லை! என்ன .
'பிரமையாகத் தாங்க இருக்கணும்' வீட மனைவி கூறினாள்:
'எது! நான் பார்த்ததா! இருந்துட்டுப்
'நல்லாவே பயந்துட்டேங்க ' இது வே என்றபடி வெளியீட்டு விழாவில் வாங்கிய விட்டுப் பொட்டைக் கழற்றப் போனாள்.
'வேணாம், வேணாம். பொட்டு அப்பா பொட்டும் - நீண்ட கூர்மை நாசியும்' என்
வர்ணித்து விட்டு -
'இது கையிலும், இது நெற்றியிலும் | என்று கூறும் நாட்கள் வந்து கொண்டி நான் கண்டதே பிரமையாகிவிட்ட இன்றைய

ஆனார்கள்!
ட்டை அடைந்து விட்ட தைரியத்தில்
போகட்டுமே...' என்றேன்.
ற கையில்... இது வேற நெத்தியில' புத்தகத்தை மேசைமேல் போட்டு
டியே இருக்கட்டும். நெற்றி நிறைய று மனைவியின் பயம் தெளிய சற்று
இருந்தால் தான் இன்று தப்பித்தேன் ருக்கின்றன என்பதற்கு கண்ணால் நிகழ்வே சாட்சி' என்றேன் சிரித்தபடி.
இதழ் - 218 "ஜனவரி - பெப்ரவரி -1989
103

Page 133
வல்
கடல் கொந்தளிப்பு இரண்டு நா கடற் கொந்தளிப்பினால் தொழிலுக்குப் ( வெளியில் வந்து வானத்தை நிமிர்ந்து இருந்ததால் சிறிது முகமலர்ச்சியோடு
'என்ன இண்டைக்குக் கடலை ( அவக போறாகளாமே...?' - சூல் கேட்டாள். அவளது மனத்திற்குள் படர்ந்திருந்தது. கூலிக்கு மீன் பிடிக் தொழிலுக்குப் போகாததால் வீட்டில் கஸ்டங்களை அந்தோனியம்மா சமாள
வானத்தைப் பார்த்து நிலைமை புகுந்து சூசைமுத்து அந்தோனியம் கொண்டே அவன் கடலுக்குப் போ எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு ; வரும் சிலுவைராசா வீட்டை நோக் கஸ்டங்கள் அவனது மனதில் ஒவ்வெ ஒரு விடிவுகாலம் எப்பொழுது வரு நீள, சிலுவைராசாவையும் கூட்டிக் .

Tளம்
- துரை சுப்பிரமணியன்
ட்களின் பின் அடங்கி இருந்தது. இந்தக் போகாத சூசைமுத்து, தனது கொட்டிலுக்கு
பார்த்து விட்டு,வானம் சற்றுத் தெளிவாக > மீண்டும் கொட்டிலுக்குள் புகுந்தான்.
போகல்லையா.... சிலுவை ராசா அண்ணன். செமுத்துவின் மனைவி அந்தோனியம்மா - இரண்டு நாளையக் கஸ்டம் ஊறிப் கும் சூசைமுத்து இரண்டு நாட்களாகத் தனது ஒன்பது பிள்ளைகளோடு அனேக ரிக்க வேண்டியிருந்தது.
யைக் கவனித்துக் கொண்டு வீட்டிற்குள் மாவின் கேள்விக்குப் பதிலைச் சொல்லிக் -க ஆயத்தமானான். தனது வலைகளை தன்னோடு சேர்ந்து வழக்கமாகத் தொழிலுக்கு க்கி நடந்து கொண்டிருந்தான். குடும்பக் பான்றாக விரிந்து கொண்டிருந்தன. இதற்கு மென்ற கேள்விக்குறி மனத்தில் எழுந்து கொண்டு தனது சம்மாட்டி சந்தியாகுவின்
104

Page 134
வள்ளத்தை எடுத்து, பாயை விரித்துக் . விரைந்து கொண்டிருந்தான். வள்ளம் அ ஓடிக் கொண்டிருந்தது.
முதல் நாள் சென்ற வள்ளங்கள் ஏற்கெ இவர்களுக்கெல்லாம் நன்றாக மீன் பட்டி பட்டு மனதிற்குள் சந்தோசப் பட்டுக் கெ நன்றாகப் பட்டிருக்கும் என்ற எண்ணம் பட்டுத்தான் என்ன... அந்தச் சம்மாட்டி எங் என்ற எண்ணமும் அவளின் மனத்தில் எ நிர்மூலமாக்கிச் சென்றது. மற்ற வள்ளங். சூசைமுத்துவின் வள்ளம் இன்னும் வர ஓடி இருண்டு கறுத்தது. மற்ற வள்ளங்கள் குருநகர் கடற்கரை ஓரத்திற்கு விற்ப சந்தியாகுவும் வள்ளத்தைப் பார்த்துக் ெ கடற்கரையில் காத்துக் கொண்டு நின்றார்
அந்தோனியம்மாவால் வீட்டில் அமைத்தி கைக் குழந்தையையும் இடுக்கிக் கொல அவளை அறியாமலே அவளின் வாய் 'பிரிய அவளின் மனம் 'அந்தோனியாரே அவக கொண்டு வந்து சேர்த்துவிடு' என்று வேன கடலையே உற்றுப் பார்த்துக் கொண்டு வள்ளம் வருவதை அந்தோனியம்மா உன் சூசை முத்துவின் வள்ளம் தான் என்று க குருநகர்க் கடற் கரையை நோக்கி விை
வள்ளம் வரச் சுணங்கியதால் மனம் கு அருகே இருந்த முத்தம்மாவும் இருதய நா வந்து மீன்களைச் சுளகில் போட்டுவிட்டு !
'ஏன் நிக்கிறீக கேளுங்கவன்?' என்ற
'முப்பது ரூபா' என்றான்.

கட்டி பாலை தீவுக் கடலை நோக்கி
லைகளின் மீது தாவி மனவேகத்தில்
னவே கரையை அடைந்து விட்டன. ருப்பதாக அந்தோனியம்மா கேள்விப் Tண்டாள். சூசைமுத்துவுக்கும் மீன் தான் அவளுக்கு. இருந்தாலும் 'மீன் களுக்கு அள்ளியா கொட்டப் போறாக' ழந்து அந்தச் சிறிய சந்தோசத்தையும் கள் எல்லாம் கரையை அடைந்தும் ததால் அந்தோனியம்மாவுக்கு மனம் ரில் வந்த மீன்களெல்லாம் ஏற்கெனவே னைக்கு வந்துவிட்டன. சம்மாட்டி கொண்டு நெடு நேரமாகக் குருநகர்
தியாக இருக்க முடியவில்லை. தனது ன்டு கடற்கரைக்கே வந்துவிட்டாள். கத்த மந்திரம்' சொல்லத் தொடங்கியது. ளுக்கு ஒண்டுமில்லாமல் இஞ்சாலை ன்டிக் கொண்டது. அவள் பாலைதீவுக்  ெநின்றாள். தூரத்தில் ஏதோ ஒரு ன்னிப்பாகக் கவனித்து விட்டு, அது ணிப்பெடுத்துக் கொண்டாள். வள்ளம் சந்து வந்து கொண்டிருந்தது.
மைந்து கொண்டு நின்றார் சம்மாட்டி. பகி அக்காவும் ஏற்கெனவே வள்ளத்தில் சுற்றி நின்ற வியாபாரிகளைப் பார்த்து -
சர்கள். உடனே ஒரு வியாபாரி.
105)

Page 135
வள்ளத்தை எடுத்து, பாயை விரித்துக் விரைந்து கொண்டிருந்தான். வள்ளம் ! ஓடிக் கொண்டிருந்தது.
முதல் நாள் சென்ற வள்ளங்கள் ஏற்பு இவர்களுக்கெல்லாம் நன்றாக மீன் பட் பட்டு மனதிற்குள் சந்தோசப் பட்டுக் . நன்றாகப் பட்டிருக்கும் என்ற எண்ணப் பட்டுத்தான் என்ன... அந்தச் சம்மாட்டி எ என்ற எண்ணமும் அவளின் மனத்தில் 6 நிர்மூலமாக்கிச் சென்றது. மற்ற வள்ள சூசைமுத்துவின் வள்ளம் இன்னும் வ ஓடி இருண்டு கறுத்தது. மற்ற வள்ளங். குருநகர் கடற்கரை ஓரத்திற்கு விற் சந்தியாகுவும் வள்ளத்தைப் பார்த்துக் கடற்கரையில் காத்துக் கொண்டு நின்ற
அந்தோனியம்மாவால் வீட்டில் அடை கைக் குழந்தையையும் இடுக்கிக் கொ அவளை அறியாமலே அவளின் வாய் 'பிரி அவளின் மனம் 'அந்தோனியாரே அவ. கொண்டு வந்து சேர்த்துவிடு' என்று வே கடலையே உற்றுப் பார்த்துக் கொண வள்ளம் வருவதை அந்தோனியம்மா உ சூசை முத்துவின் வள்ளம் தான் என்று குருநகர்க் கடற் கரையை நோக்கி வில்
வள்ளம் வரச் சுணங்கியதால் மனம் | அருகே இருந்த முத்தம்மாவும் இருதய ர வந்து மீன்களைச் சுளகில் போட்டுவிட்டு
'ஏன் நிக்கிறீக கேளுங்கவன்?' என்
'முப்பது ரூபா' என்றான்.

கட்டி பாலை தீவுக் கடலை நோக்கி அலைகளின் மீது தாவி மனவேகத்தில்
கெனவே கரையை அடைந்து விட்டன. டிருப்பதாக அந்தோனியம்மா கேள்விப் காண்டாள். சூசைமுத்துவுக்கும் மீன் 5 தான் அவளுக்கு. இருந்தாலும் 'மீன் ங்களுக்கு அள்ளியா கொட்டப் போறாக' ; எழுந்து அந்தச் சிறிய சந்தோசத்தையும் ங்கள் எல்லாம் கரையை அடைந்தும் ராததால் அந்தோனியம்மாவுக்கு மனம் களில் வந்த மீன்களெல்லாம் ஏற்கெனவே பனைக்கு வந்துவிட்டன. சம்மாட்டி கொண்டு நெடு நேரமாகக் குருநகர்
மார்.
மதியாக இருக்க முடியவில்லை. தனது எண்டு கடற்கரைக்கே வந்துவிட்டாள். யதத்த மந்திரம்' சொல்லத் தொடங்கியது. களுக்கு ஒண்டுமில்லாமல் இஞ்சாலை
ண்டிக் கொண்டது. அவள் பாலைதீவுக் சடு நின்றாள். தூரத்தில் ஏதோ ஒரு டன்னிப்பாகக் கவனித்து விட்டு, அது கணிப்பெடுத்துக் கொண்டாள். வள்ளம் ரைந்து வந்து கொண்டிருந்தது.
குமைந்து கொண்டு நின்றார் சம்மாட்டி. காயகி அக்காவும் ஏற்கெனவே வள்ளத்தில் சுற்றி நின்ற வியாபாரிகளைப் பார்த்து
றார்கள். உடனே ஒரு வியாபாரி.
105)

Page 136
'என்ன இவ்வளவு பாரைக்குமா? 6 விப்பாயாக்கும்...' என்றாள் முத்தம்மா.
'அப்பசரி, அம்பது ரூபா' என்றான் :
'ஆர் அறுபது ரூபாக்காரர்... அறுபது இன்னொரு வியாபாரி.
'எழுபது' என்றான். எனவே முத்தம்மா மீண்டும்
'ஆர் எழுபது ரூபாக்காறர் எழுபது சம்மாட்டி மாருக்கு மீன்களை விற்றுக் கொ சம்மாட்டிக்கு ஆத்திரம் வந்தது. ஆத்தி வரவேண்டிய திசையைப் பார்த்துக் கெ கரையை அண்மித்துக் கொண்டு வந்தது. தான் மனதில் சந்தோஷம் ஏற்பட்டது.'
சூசைமுத்து வள்ளத்தைத் திருப்பிக் 4 சிலுவைராசா பாயைக் கழற்றி வள்ளத்தை தண்ணீரில் தாட்டு ஊன்றிக் கரையை றே வந்து விட்டது.கரைக்கு வந்த வள்ளத் பார்த்தார். வள்ளம் நிறைய பாரை மீனும் எறி மனம் செவ்வரத்தைப் பூவாக மலர்ந்தது.
'என்ன சூசை பாரை நல்லாப் பட்டி
'ஒமுங்க சம்மாட்டி, பாரை மட்டுமா எறி
'செபத்தியன் சம்மாட்டிக்கும் பாரை சொன்னாக....' சந்தோசமிகுதியால் சொன்ன
சூசைமுத்து வள்ளத்திலிருந்து மீன் பொறுக்கி சம்மாட்டியிடம் கொடுத்தான். கொடுக்கும் கூலியை சூசை முத்துவுக்கு அதோடு வழக்கமாக அவர்களுக்குக் கறி மீன்களையும் கொடுக்கத் தவறவில்லை.
சூசைமுத்து தனக்குக் கிடைத்த

ரன் இருக்கிறா அப்ப தான் நல்லா
வியாபாரி. உடனே முத்தம்மா| ரூபாக்காரர்...' என்றாள். அப்பொழுது
ரூபாக்காறர்... என்று கூறி மற்றச் எடுத்ததைப் பார்த்தபொழுது சந்தியாகுச் ரெத்தால் அங்கும் இங்கும் வள்ளம் காண்டு நடந்து திரிந்தார். வள்ளம் சந்தியாகுச் சம்மாட்டிக்கு இப்பொழுது
கரையை நாடி வந்து கொண்டிருக்க, சூசைமுத்துவோடு சேர்ந்து தடியைத் நாக்கி வலித்தான். வள்ளம் கரைக்கு மத சம்மாட்டி ஒரு தடவை எட்டிப் யாலுமாகவே இருந்தன. சம்மாட்டியின்
நக்குப் போல?'
பாலும் புழை இல்லாமல் பட்டிருக்கு..'
' நல்லாப் பட்டிருக்கெண்டு கால ார் சம்மாட்டி.
ர்களையெல்லாம் ஒன்றும் விடாது சம்மாட்டி சந்தியாகு வழக்கமாகக் ம் சிலுவை ராசாவுக்கும் கொடுத்தார். க்குக் கொடுக்கும் இரண்டு மூன்று
இரண்டு மூன்று மீன்களையும்
106

Page 137
அந்தோனியம்மாவிடம் கொடுத்தான். கொ போட்டுக் கொண்டு முன்னே நடந்தான். பின்னுக்குச் சென்றாள்.
'இண்டைக்குப் பாரை நல்லாப் சம்மாட்டியின்ர முகத்தைப் பார்த்தீகளா
'சம்மாட்டிக்கு என்ன, அவுக சந்தே வெயிலும் மழையும் குடிச்சு கடலுக்ன உவகளுக்கு உழைச்சுக் குடுக்க'.
'இண்டைக்குப் பாரை நல்லாப் பட் ரூபாவைத் தந்தாங்களா உங்கடை சம்!
'நாங்களென்ன சம்மாட்டியின்ர புள்ள மீன் புடிக்கிறவக தானே....... நீ நினைக் அதுக்கும் சந்தியாகு சம்மாட்டியா.......'
'ஏன் உவ்வளவு இலாப மெடுக்கி றூபாவைத் தந்தாச் செத்தா போயிடுவா படகிறவங்க தானே...?
'அஞ்சு பத்து கூடவா... ஓ... அவுக என்னத்துக்கு எங்களுக் கெண்டு ஒ உவங்களையா நாம் நம்பி இருக்க ( நோக்கி நடந்து கொண்டிருந்தான்.
சம்மாட்டிக்கு இரத்தத்தையும் சதை போன சூசைமுத்துவின் மனதில் தான் எண்ணம் அனேக நாட்களாக முளைவி கூடிய பொருளாதார வசதி அவனிடமில்ல தன்னுடைய இனசனத்திடம் கடனாகக் கொடுக்கவில்லை. இறுதியாகத் தனக்கு காணியை ஈடுவைக்கலாமென்று தீர்மானம்
இந்த ஈட்டிற்காக அவன் பல்லுக்

டுத்துவிட்டுத் தான் வலையைத் தோளில் அவனைத் தொடர்ந்து அந்தோனியம்மா
பட்டிருக்கெண்ட உடன உங்கட P' அந்தோனியம்மா கேட்டாள்.
பாசப் படுவாக தானே! நாம் இருக்கிறமே கெயே கிடந்து இரத்தத்தைப் புளிஞ்சு
ட்டிருக்கெண்டு கூட ஒரு அஞ்சு பத்த
மாட்டி.....'
"குட்டிகளா... அவகளுக்குக் கூலிக்கு க்கிற மாதிரி அவக நல்லாத் தந்தாக.....
நவக எங்களுக்கு ஒரு அஞ்சு பத்து
க.... நாமும் அவகளுக்காகக் கஷ்டப்
க தருவாக நீ வாங்கிடுவா... உதெல்லாம் ரு வள்ளம் இருந்தாக் காணாதா? வேணும்' என்று சொல்லி குடிசையை
தயையும் பிழிந்து கொடுத்து அலுத்துப் ஒரு வள்ளம் வாங்க வேண்டுமென்ற ட்டிருந்தது. ஆனால், வள்ளம் வாங்கக் Dல. வள்ளம் வாங்கக் கூடிய பணத்தைத் - கேட்கவும் அவனது மனம் இடம் தச் சொந்தமாகவுள்ள இரண்டு பரப்புக் வித்தான்.
காட்டாத ஆட்களே குருநகரிலில்லை.
107

Page 138
காணி பெறுமதியில்லையென்று எல்லோ
கடைசியாக சூசைமுத்துவின் பதை போய் அறுதியாகவாகுதல் காணியை ஈடு யோசனையை அந்தோனியம்மாவுக்கும் ஈடுவைப்பது அந்தோனியம்மாவுக்கும் உள் சூசைமுத்துவின் கடும் உழைப்புத் திறன கொண்டு 'அந்தோனியார் எங்களை :ை சேர்ந்து மனத்தெம்பை அளிக்க அறுதியா விட்டாள்.
மாணிக்கம் பல கள்ளிறக்கும் தொட கள் இறக்கி விற்றுத் தொழில் செய்ய கொட்டில் பல குருநகரிலும் இருக்கின்ற கொட்டில் நடத்திய காலத்திலிருந் சூசைமுத்துவின் கண்ணியத்தையும் பற்றிப் பல கடற்றொழிலாளர் தன (கேட்டிருக்கிறான். சூசை முத்துவிடம் அதே போல மாணிக்கத்தின் ஒழு சூசைமுத்துவின் காது கேட்கப் பலர் 6 நான்கு பெரிய மனிதர்கள் மதிக்குமளவுக்கு
இறுதியாக மாணிக்கத்திடம் த ஈடுவைத்து ஒரு மூவாயிரம் பெற்று வா கொண்டான் சூசை முத்து.
மாணிக்கம் அப்பொழுது தான் கொ வந்து நரிக்குண்டடியில் உள்ள தனது : படலை திறந்து சத்தம் கேட்டது. முன் நீக்கி மெதுவாக யார் வருவதென்று ! வீட்டை நோக்கி நடந்து வந்தான்.
'என்ன சூசையண்ணை இந்தப் !
'இல்லை மாணிக்கம் உன்னட்ை வந்தனான்.
'ஏன் இந்த வெயிலுக்காலை வ

ரும் கையை விரித்து விட்டார்க்ள. முய நண்பனான மாணிக்கத்திடம் தான், ைெவக்கலாமெனத் தீர்மானித்தான். இந்த சொன்னான். காணியை 'அறுதி' யாக Tளூர விருப்பமில்லைத் தான். இருந்தாலும், மயையும் மன ஓர்மத்தையும் நினைத்துக் கவிடவா போறாரு' என்ற எண்ணமும் சகக் காணியை வைப்பதற்கும் சம்மதித்து
ழிலாளர்களைத் தனக்குக் கீழ் வைத்துக் பும் முதலாளி. மாணிக்கத்தின் கள்ளுக் ன. மாணிக்கம் , தானே தனிய கள்ளிறக்கி, தே சூசைமுத்துவைத் தெரிந்தவன். சம்மட்டிக்கான கடும் உழைப்பையும் து கொட்டிலில் பேசுவதை யெல்லாம் - அவனுக்கு நல்ல மதிப்பு இருந்தது. க்கத்தையும் நேர்மையையும் பற்றி பேசியிருக்கின்றார்கள். இன்று மாணிக்கம் தப் பொருளாதாரத்தில் முன்னேறியிருந்தான்.
னது காணியை அறுதியாகவாகுதல் எளம் ஒன்றுவாங்கலாமெனத் தீர்மானித்துக்
ட்டில் விசயங்களை முடித்துக் கொண்டு வீட்டில் ஆறி இருந்தான். மாணிக்கத்தின் விறாந்தைக்குப் போட்டிருந்த தட்டியை பார்த்தான். சூசைமுத்து மாணிக்கத்தின்
பக்கம்?'
-டத் தான் ஒரு முக்கிய அலுவலாக
ந்த நீங்கள். நிழல் தாண்டாப் பிறகு
108

Page 139
வந்திருக்கலாமே. இஞ்சாலை வாருங் விசயமாய் வந்தனீங்கள்?'
'நான் இப்ப பிள்ளை குட்டிக் கா சம்மாட்டி மாருக்குக் குடுத்துக் குடும் வள்ளமொண்டு வாங்க காணியை ஈடுன பறவாயில்லை. இந்த உதவியை நீ என
'வள்ளம் வாங்க எவ்வளவு காசு 6 'அதுக்கு இப்ப கிட்டத் தட்ட மூ 'எந்தக் காணியை ஈடுவைக்கப் ே
'எனக்கு எத்தினை காணி இருக்கு
'அதையும் அறுதியாக வைக்கவா.
'வேற என்ன மாணிக்கம் செய்ய, வீணாகமுறிஞ்சு கொடுக்க வேணும்?'
'சரி சூசையண்ணை நீங்கள் இருக் வேணாம், நீங்கள் என்னைத் தேடி வந்த உதவி செய்ய வேணும். நான் கைமாத்தா நேரம் தாருங்கோ...!'
'அப்ப மாணிக்கம் வட்டி என்ன ம
'எனக்கு வட்டியும் வேண்டாம், நீர் விருத்தி பண்ணுங்க'.
சூசைமுத்துவுக்கு மனம் சந்தோசத் மக்கள், நினைத்தும் பார்க்க முடியாத 2 முன்வந்ததை சூசைமுத்துவால் என்று அவனுக்கு மாணிக்கத்தின் காலில் விழுந்
மாணிக்கமும் சூசைமுத்துவும் 8 செல்லத் தம்பி வீட்டிற்குப் போய்க் கொன மனைவி நாகம்மா சமைத்த ஆட்டிறை

கோ... கதிரேலை இருங்கோ... என்ன
கால
T$ன்ன
எனாய்ப் போனன். கூலிக்கு மீன் பிடிச்சு பம் நடத்த ஏலாது. அதுதான் எனக்கு -வக்க வேணும். அறுதியாக எண்டாலும் க்குக் கட்டாயம் செய்து தரவேணும்....'
பரும்'
வாயிரம் வேணும்...' பாறீங்க'.
5. குடி இருக்கிற ஒரு காணி தானே?'
.....?'
உந்தச் சம்மாட்டிமாருக்கு நாம் ஏன்
கிற குடி நிலத்தை அறுதியாக வைக்க படியால் நான் உங்களுக்குக் கட்டாயம் க மூவாயிரம் தாறன். நீங்கள் வசதியான
ாயம்
பாதிரி?'
ங்கள் வள்ளத்தை வாங்கித் தொழிலை
தால் பூரித்தது. தன்னுடைய சமூகத்து -தவியை மாணிக்கம் தனக்குச் செய்ய மே மறக்க முடியாததாக இருந்தது. து கும்பிட வேணும் போல் இருந்தது.
இறுதியாக அயலில் சாராயம் விற்கும் ர்டிருந்தார்கள். மாணிக்கத்தின் கையில் ச்சிக் கறியின் பார்சல் இருந்தது.
109)

Page 140
சூசைமுத்து வள்ளம் வாங்கியது இது சம்மாட்டி சந்தியாவுக்குத் தெரியா சம்மாட்டி இதைப் பற்றி சூசைமுத்து கொண்டார்.
சூசைமுத்து சம்மாட்டியின் வ அப்பொழுது தான் வந்து கொண்டிரு சம்மாட்டிக்கு மனதிற்குள் ஆத்திரம் போல ஒரு திறமையான, தனக்கு ! தொழிலாளியைத் தான் தேடிப் பிடிப்பது தன்னிடம் கைநீட்டிக் கூலி வாங்கிய ஒரு சம்மாட்டியாக வந்தாலும் வரலாம்
ஆத்திரத்திற்குக் காரணமாகும்.
சம்மாட்டிக்கு அன்றும் நல்ல அணியத்திலிருந்து தண்டை வலித் வந்தான். வள்ளம் நிறைய சீலாவும் சந்தியாகு வள்ளத்தை எட்டிப் பார்த்து
1 'சூசைமுத்து இன்னும் எத்தன போறாக.....?'
இந்தக் கேள்வியிலிருந்து தான் அறிந்து கொண்டார் என்று சூசைபு 'ஏன் சம்மாட்டி அப்பிடிச் சொல்றீ 'ஏன் நீயும் ஒரு வள்ளம் வாங்கித்
'ஒமுங்க உங்களுக்குச் சொல்ல
'எப்ப தொடக்கம் அந்தப் புது வள்
'வாற ஞாயிற்றுக் கிழமை நல்ல செய்ய வேணும். உங்க வீட்டுக்கு வ
'ஓ.... கட்டாயம். அந்த அந்தே

குருநகரில் காட்டுத் தீ போல் பரவியது. மல் விட்டிடுமா என்ன? அன்று சந்தியாகுச் பிடம் கேட்க வேண்டும் என்று எண்ணிக்
ள்ளத்தில் தொழிலுக்குப் போய் விட்டு ந்தான். சூசை முத்து வள்ளம் வாங்கியது Tகவே இருந்தது. சூசை முத்துவைப் இலாபம் காட்டக் கூடிய உண்மையான நு கஸ்டம் என்றதும், இவ்வளவு நாளும் தொழிலாளி இனிமேல் தன்னைப் போல ம் என்ற எண்ணமுமே மனதில் விளைந்த
D மீன் பட்டிருந்தது. சிலுவைராசா து வள்ளத்தைக் கரைக்குக் கொண்டு கொடுவாவுமாக இருந்தன. சம்மாட்டி து விட்டு
மன நாளைக்கு கூலிக்கு மீன் பிடிக்கப்
வள்ளம் வாங்கியதைப் பற்றி சம்மாட்டி மத்து உணர்ந்து கொண்டான்.
பங்க.....?'
கதானே இருக்கிறா...'
வேணுமெண்டு தான் இருந்தன்?'
ளத்திலை தொழிலுக்குப் போகக் போறீங்க...' நாளாம். நீங்கள் தான் நிண்டு எல்லாம் மறத்துக்குத் தான் இருக்கிறன்...'
சனியார் எல்லாம் நல்லாத்தான் செய்வாரு.
110

Page 141
ஒண்டுக்கும் பயப்படாத. நீ நல்லா இரு சுவாமிக்கு எல்லாம் சொன்னீங்களா வ.
'ஓ, அதெல் லாம் நாளைக் கு சொல்லுவமெண்டுதான் இருக்கிறன்'.
'அப்ப சரி, ஞாயிற்றுக் கிழம் மட்டு போறதுதானே....'
'இதென்ன சம்மாட்டி... இகி... கி.
'அப்ப சரி நான் வாறன்' என்று செ போய்க் கொண்டிருந்தார். சூசை முத் போட்டுக் கொண்டு தனது குடிசைன
குருநகரில் சாதிக் குழப்பம் கா மக்கள் குடி எழும்பி வேறு வேறு மக்கள் விட்டுவிட்டுச் சென்ற வீடுகளுக்கு சில வீடுகளிலிருந்த சாமான்களைக் சு அயல் மக்களாக வாழ்ந்து வந்த இத் த பிரித்து பகைமையை வளர்த்து விட் மனதில் தூஷித்திருக்கின்றான். தனது ச முடியாத பெரிய உதவியைச் செய்த மான
இந்தப் பரிதாபகரமான நிலைமை தன்னாலியன்றதைச் செய்தான். தமது பெரிய சம்மாட்டி மார்களையும் சம் கதைத்துமிருக்கிறான்.
இந்த நிலைமை தொடர்ந்தும் இ இருந்தான்.
சூசைமுத்து அடுத்த ஞாயிற்றுக் முதல் கடலில் இறக்குவதற்கு வேண் ஏன், ஒரு ஆடு கூட அறுப்பதற்கு எ
கடற்கரைக்கு அண்மையில் கொ

ருக்கிறது தான் எனக்கு நல்ல விருப்பம். ள்ளத்தை வந்து ஆசீர்வதிக்கச் சொல்லி'.
த அந் தோனியம் மாவை விட்டுச்
ம் என்ரைய வள்ளத்திலை தொழிலுக்குப்
-... வேற எங்க போறது'.
சால்லிவிட்டு சம்மாட்டி தனது வீட்டுக்குப் எதுவும் தனது வலைகளைத் தோளில் -ய நோக்கி நடந்தான்.
ரணமாக அங்கிருந்த தாழ்த்தப் பட்ட
இடங்களுக்குப் போயிருந்தனர். அந்த தச் சில சமூக விரோதிகள் தீவைத்தார்கள். உடத் தாங்கள் எடுத்துச் சென்றுள்ளனர். ாழ்த்தப் பட்ட மக்களையும் தங்களையும் ட்ட சமூக விரோதிகளை சூசைமுத்து மூகத்து மக்கள் செய்ய முன் வந்திருக்க னிக்கத்தை அடிக்கடி நினைவு கூருவான்.
மக்கு ஒரு தீர்வுகாணச் சூசைமுத்து
கட்டளைக் குருவானவரையும் பெரிய மாதான நீதவான்களையும் சந்தித்துக்
ருப்பதையிட்டு மிகவும் மனம் நொந்து
- கிழமை தனது வள்ளத்தை முதன் டிய ஆயத்தங்களைச் செய்து வந்தான்.
ண்ணியிருந்தான்.
ண்டுவந்து விட்டிருந்த அவனது புது
111

Page 142
வள்ளத்தைப் பார்த்த போது, மணக் கே மகனைப் பார்க்கும் தந்தையின் சந்தோ
வள்ளத்தின் அழகை மேலும் கீழு பார்த்து மகிழ்வான். வள்ளத்திற்கு 'அந்,ே அடுத்த ஞாயிற்றுக் கிழமையை கொண்டிருந்தான் சூசைமுத்து.
குருநகரில் இரவு எட்டு மணிக்குப் கட்டுப் படுத்தியிருந்தனர். எனவே பெ ராசாவைத் தனது வீட்டிற்கு வரும்ப சம்மாட்டி ஆள் அனுப்பியிருந்ததால் சி வீட்டிற்குப் போயிருந்தான்.
சம்மாட்டி ஒரு வெள்ளைப் போத் ராசாவுக்கு முன்னால் வைத்துவிட்டு, குடித்தார். சிலுவைராசாவையும் கொஞ்
சிலுவைராசாவும் எடுத்துக் கொண்டி போட்டு சம்மாட்டியின் மனைவி காணிக் சம்மாட்டியும் சிலுவை ராசாவும் மாறிம வந்ததும் சம்மாட்டி அங்கும் இங்கும் காதுக்குள் ஏதோ சொன்னார்.
'என்ன சம்மாட்டி உங்கள வள்ளத் சிலுவைராசா.
'உஸ்ஸ்...' என்ற சொல்லி சிலுை கூட்டிக் கொண்டு போனார் சம்மாட்டி.
குருநகர் சன நடமாட்டமின்றி வெ சனங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்தா ஓடி பேயைக் கண்டது போல் ஆவே

லத்தில் கம்பீரமாக நிற்கும் ஓர் ஆண் ம் அவனுக்கு.
ம் பக்கவாட்டிலும் குனிந்து பார்த்துப் ானியா' என்ற பெயரும் சூட்டியிருந்தான். வகு ஆவலோடு எதிர்ப் பார்த்துக்
-.
பின்னர் ஜன நடமாட்டத்தைப் பொலிசார் எழுது கருகும் வேளையில் சிலுவை 4 ஆள் அனுப்பியிருந்தார் சம்மாட்டி. லுவைராசா ஏழு மணிபோல் சம்மாட்டி
தல் சாராயத்தை உடைத்துச் சிலுவை தானும் அதில் சிறிதளவை வார்த்துக் சம் கொஞ்சமாகக் குடிக்கச் சொன்னார்.
ருந்தான். பீலிசுக்குள் இறைச்சிக் கறியைப் -கையம்மா கொண்டு வந்து வைத்தாள். ரறிக் குடித்தார்கள். குடித்து ஓரளவுக்கு பாக பார்த்து விட்டு, சிலுவை ராசாவின்
துக்குமா...?' ஆச்சரியமாகக் கேட்டான்
வராசாவின் வாயைப் பொத்தி வெளியில்
நிச்சு இருண்டு கிடந்தது. சாமமானதால் ர். திடீரென்று நாய்கள் அங்கும் இங்கும் சமாகக் குரைக்கத் தொடங்கின.
112

Page 143
சிலுவை ராசா,
'எளிய சாதியள் எங்கடை வள்ளத் உவங்களை விட்டு வைக்கக் கூடாது' எ சம்மாட்டி வீட்டுப் பக்கம் வேகமாக ஓடின
இந்தச் சத்தத்தைக் கேட்டுக் குருந. விட்டனர். எழுந்து ஓடிவந்து எளியும் வள். நெருப்பை அணைக்க முயன்றனர்.
சூசைமுத்துவும் அப்பொழுது தான் ஆவேசமாக ஓடி வந்தான். ஓடி வந்தவன் சுவாலை விட்டெரிவதைக் கண்டு,
'ஐயோ அந்தோனியாரே என்ர வள்ளத்து. ஓடியாருங்கோ...' என்று உரத்துக் கத்தி மனைவி அந்தோனியம்மாவும் ஓடிவந்தாள் உள்ளவர்கள் ஓடி வந்து தண்ணியை அள் ஊற்றி நெருப்பை அணைத்தனர். வள்ளம்
அதைப் பார்த்த அந்தோனியம்மா துக்கட தலையில் கைவைத்துக் கதறி அழுதாள்.
சூசைமுத்து எரிந்து முடிந்த வள்ள நின்றான். அவனது விழிக் கோணங் கொண்டிருந்தது. அருகில் அந்தோனியா நின்றாள்.
சம்மாட்டி சந்தியாகு பதட்டம் ஏதும் நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான்
வள்ளத்திற்கு நெருப்பு வைத்த 'எளி மற்றும் சில வாலிபர்களும் பயங்கர ஆயு ஓடிக் கொண்டிருந்தார்கள்.
சூசைமுத்து இன்னமும் அழுது செ
அவனது வள்ளம் 'அந்தோனியா' இல்

துக்கு நெருப்பு வைச்சிட்டாங்கள் ன்று நெஞ்சு பதறக் கத்திக் கொண்டு 'ான்.
கர் மக்கள் அனைவருமே எழுந்து எங்களுக்கு கடல் நீரை அள்ளி ஊற்றி
எழுந்து தனது வள்ளத்தை நோக்கி தனது வள்ளம் நெருப்புப் பிடித்துச்
க்கு ஆரோ நெருப்பு வெச்சிட்டாங்க..... னான். அவனைத் தொடர்ந்து அவன் . இதற்கிடையில் அக்கம் பக்கத்தில் ளி சூசை முத்துவின் வள்ளத்துக்கும் எரிந்து அலங் கோலமாக இருந்தது. ம் தாங்க முடியாது 'ஓ....' என்ற
த்தை உற்றுப் பார்த்துக் கொண்டு . களிலிருந்து கண்ணீர் வழிந்து ம்மா பேயறைந்தவள் போல் மரமாக
ன்ெறி சூசைமுத்துவின் வள்ளத்தை
யே சாதிக் காரரை' சிலுவைராசாவும் தங்களோடு தேடிப் பல திக்குகளாக
ாண்டே இருக்கிறான். விக் கடலில் இறங்காது.
13

Page 144
வெளிச்சம் வருவே
மெல்ல மெல்ல ஒளி மங்குகின்றது. இன் முத்துமாரி அம்மன் கோவிலுக்கு முன்
வேலப்பன், நாகையா, கண்ணாயிரம், ச
எல்லோருடைய கண்களிலிருந்தும் .ே
அழுக்கேறிய கறுப்பு நிறத் துப்பட்டி ! கொண்டு யாழ்ப்பாணச் சுருட்டைப் புகைத்த மூக்கையாக் கிழவரை நோக்கித் தா கொண்டிருக்கின்றனர்.
'என்ன தலைவரே, நீங்க உங்க பாட்டுக் இதை விடலாமா?'
'கண்ணகையட காதலும் இந்தமாதி இதுக்கு வேற நீதியா?'
'பாவம் கண்ணகை. என்ன மாத் பொழைச்சாவோ'.

த்துக்கு
பாம்
- சிவா. சுப்பிரமணியம்
னும் இருள் சூழத் தொடங்கவில்லை. ன்னால் ஒரு சிறு கூட்டம்.
க்கரபாணி, இன்னாசி இன்னும் பலர்.
காபத்தின் ஜுவாலை வீசுகின்றது. ஒன்றால் உடலைப் போர்த்து மூடிக் படி ஒரு மூலையில் அமர்ந்திருக்கும் கள் ஆத்திரத்தைக் கொட்டிக்
கு உக்காந்திருந்தா என்ன முடிவு?
ரித் தானே. அதுக்கு அப்படீன்னா
ரி துடிச்சா. அவ செத்தாவோ
114)

Page 145
'இதால மட்டும் கவுரவம் போவாத
'அதுவும் கத்தோலிக்கச் சிங்களத்தி
'தலைவரெ ஒரு சொல்லு சொலி சிங்களத்தியைத் தீர்த்துக் கட்டுறம்.'
எல்லோரும் மிகவும் ஆத்திரத்தோடுத ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.
அந்த எஸ்டேட்டின் உரிமையாளர் மதத்தைச் சேர்ந்த ஒரு சிங்களப் பெ செய்து கொண்டான். இன்று தம்பதிகள் 6 தடபுடலான விருந்து.
இதுதான் தொழிலாளர்கள் - தமிழ்த் ஆக்ரோஷத்தோடு கூடியிருப்பதற்குக் கா
'சத்து அமதியா இருங்கப்பா' என்று கோவிலின் பின்புறத்துக்குப் போகிறார்.
அங்கே ஒரு குறிப்பிட்ட இடத்தை நின்றவருக்கு என்னவென்று தெரியாத நெரித்து நசுக்குவது போல இருக்கின்ற
அந்த இடத்தில் தான்... அது நட
அங்கே தான்..... கண்ணகை விரித்த
கனத்த நெஞ்சோடு தெற்குப் புறமா.
முதலாளியின் பங்களாவில் வெண்ணி கொண்டிருக்கின்றன.
அதைப் பார்த்ததும் சங்கிலிக் கோர்வை
முத்துமாரி அம்மன் கோவில் கட் நடைபெற்ற போதும் இதே மாதிரியாக ம்
அந்தத் தோட்டத்தில் வேலை செய்யும் இந்துக்கள். அவர்களுக்கு ஒரு கோவில்

72,
டுங்க. இன்னிக்கு ராத்திரியே அந்தச்
பான் பேசினார்கள். இத்தனைக்கும் கிழவர்
கனகசபையின் மகன் கத்தோலிக்க பண்ணைக் காதலித்துக் கல்யாணம் எஸ்டேட் பங்களாவுக்கு வருகின்றார்கள்.
தொழிலாளர்கள் முக்கியமாக இவ்வளவு ரணம்.
வ சொல்லி விட்டு மூக்கையாக் கிழவர்
க் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டு ஏதோவொன்று நெஞ்கக் கோறையை
து.
ந்தது.
5 கூந்தலோடு விழுந்து புரண்டாள்.
க நிமிர்ந்து பார்க்கிறார் கிழவர்.
ற பல்புகள் ஒளி வெள்ளத்தைக் கக்கிக்
வ போல நினைவின் தடங்கள் நீள்கின்றன.
டி முடிக்கப் பட்டுச் சங்காபிஷேகம் மின்சார பல்புகள் மின்னிப் பிரகாசித்தன.
ம் தமிழ்த் தொழிலாளர்கள் அனைவரும் ல் அவசியம் என்றும் அதைத் தானே
115

Page 146
தன்னுடைய செலவில் கட்டித் தருவத தொழிலாளரின் மகிழ்ச்சிக்கு எல்லையே இ
முத்துமாரி அம்மன் கோவில் கட்டி மும் அவரின் செலவிலேயே நடைபெற்றது.
தமிழ்த் தொழிலாளரைப் பொறுத்தவ மேல்' நின்றார். சைவப் பழமாகவும் தமி மதித்தனர்.
'தமிழ்', 'தமிழன்' என்றெல்லாம் முதல அப்படியே ஏற்றுக் கொண்ட தொழிலாள செய்யும் சிங்களத் தொழிலாளரைத் தங்கம் அந்தத் தோட்டத்தில் இரண்டு தொழிற் 4
சிங்களத் தொழிலாளரின் சங்கத்துக்கு மூக்கையாக் கிழவர்.
அந்தத் தோட்டத்தில் சம்பள உயர்வு மாத்திரம் நடைபெற்றிருக்கின்றன. 'நம்ம (பு போட முடியாது' என்ற தமிழ்த் தொழிலா
வேலை நிறுத்தங்கள் தோல்வியடைந்
இந்த நிலையில் யாருக்குமே தெரியாமல் இடையில் வளர்ந்து வந்த காதலைப் கொண்டார்.
வெ
உடனடியாக மூக்கையாவையும் இன்ல
'விசயம் முத்திப் போயிடிச்சு. அ தீர்மானிச்சிருக்காங்க. இது தமிழனாப் ( சலெஞ்சு. இதை விட்டா நம்ப கவுரவம்
நான்கு நாட்களுக்குப் பின் முத்தும் ஜினதாசவின் தலையும் முண்டமும் வெ
விரித்த கூந்தலோடு விழுந்து புரண்ட
'ஈரமத்த சனங்களோட உறவே வேண தான், அதன் பிறகு என்ன நடந்ததோ தெ

காகவும் முதலாளி சொன்ன போது இல்லை.
டிக்கப் பட்டு விட்டது. சங்காபிஷேகமும்
ரையில் முதலாளி இப்போது 'குன்றின் ழெபிமானியாகவும் அவர்கள் அவரை
காளி அடிக்கடி சிந்திய முத்துக்களை' சர்கள் அந்தத் தோட்டத்தில் வேலை ள் எதிரிகளாகவே கருதினர். இதனால் சங்கங்கள் இயங்கி வந்தன.
தச் சிறிசேன தலைவர். அடுத்ததுக்கு
கோரி இரண்டு வேலை நிறுத்தங்கள் முதலாளிக்கு எதிராக நாங்கள் ஸ்ட்ரைக்
ளர்கள் அதில் சேர மறுத்துவிட்டனர்.
தன.
5) கண்ணைகைக்கும் ஜினதாசவுக்கும் பற்றி எப்படியோ முதலாளி தெரிந்து
னாசியையும் பங்களாவுக்கு அழைத்தார்.
டுத்த மாசம் மாலை மாத்துறதா பொறந்த நம்ப எல்லாருக்குமே ஒரு
போயிடும்'
எரி அம்மன் கோவிலுக்குப் பின்னால் வ்வேறாகக் கிடந்தன.
பழுதாள் கண்ணகை.
ராம்' என்று உதறிவிட்டுச் சென்றவள் கரியாது.
116

Page 147
பழைய சம்பவங்களை அசை போட்டு வருகிறார் கிழவர்.
கூடியிருந்தவர்களை ஒரு முறை சொல்லத் தொடங்கினார்.
'தம்பியவை, கோவப் பட்டாப்பல பிரிச்சு வைச்சா முதலாளிக்குத்தான் லா ஸ்ரைக் போட்டா அவரால என்ன பண சைவம் எண்டெல்லாம் சொல்லி சிங்கம் பிரிச்சு வைச்சாரு. இதால நாம இருந்த மூணு தோட்டம் வாங்கிட்டாரு. அவருட அவ பேரில ரெண்டு தோட்டம் இரு தொழிலாளர் தான் நம்ம ஜாதிக் காரங்க. இ இனிமேல் வெளிச்சத்துக்கு வருவோம். சிறிசேனாட சங்கத்தில் சேர்ந்துடுவோம்.
எல்லோரும் அருகிலுள்ள பாதையில்
அந்தத் திசையில் தான் சிறிசேனாவி

ப் பார்த்த பின் கோவிலின் முன்புறத்துக்கு
நோட்டம் பார்த்து விட்டு நிதானமாகச்
ஒண்ணும் வராது. தொழிலாளரைப் பம். நாம் எல்லோருமே சேர்ந்து ஒரு எண முடியும்? அதனால தான் தமிழ், ளத் தொழிலாளரோட சேரவிடாம நம்ம மாதிரித்தான் இருக்கோம். அவருதான் - மவன் கட்டிக்கிட்ட பெண் பணக்காறி. க்கு. அதனால அவங்க ஒரே ஜாதி. இத்தினி நாளும் இருட்டிலே இருந்தோம். - இப்பவே வாங்க. எல்லாருமா போயி அவங்கதான் நம்ம ஜாதிக் காரங்க'
ல் கிழக்கு நோக்கிப் போகின்றார்கள். கின் வீடு இருக்கிறது.
இதழ் - 74 ஆகஸ்ட் - 1974
117)

Page 148
நான் அ
வேண்
இவன் எதிர் பார்த்துக் கொண்டு ! வீட்டில் இவனுக்கு எவரும் முகம் ெ திரும்பி வருவதற்குச் சற்றுத் தாமதப் இவர்களுக்கு நெஞ்சிற் கனக்கும். அன் என இதயத்துள் வந்து விழுந்து ( இவனுக்கில்லை. 'அப்பா' என்று ஒருபோ அழைப்பது இவர்களைப் பொறுத்தவ உணர்வு. எப்பொழுதும் 'அப்போய்' தா
இவன் தலையைத் திருப்பி உள்ளே வெளியில் இல்லை. பெரியவளும் அங்கி விடுகிறது. படித்து முடித்து பெருகும் சம் சிமெந்தினால் ஒரு 'பிளேட்' அறைக் இப்பொழுது பாதுகாப்பு வலயம் ஆக்கப் அணைத்து வைத்துக் கொண்டு பெரி
மனைவியானவளை அடுக்களைக் இரவு நேரத்து உணவு தயாரிப்பதில் இ

நளப்பட எடும்
- தெணியான்
வந்தது போலவே எல்லாம் இருந்தது. காடுப்பதில்லை வெளியே சென்று வீடு மானால், அந்தச் சொற்ப நேரப் பிரிவே தெ இறக்கி விடுவதுபோல 'அப்போய்' தோயும் குதூகல வரவேற்பு இன்று தும் அழைத்தறிய மாட்டார்கள். அப்படி ரை அந்நியப் பட்டு நிற்பது போல ஓர் ன். அதில் தான் எத்தனை நெருக்கம்! பார்க்கின்றான். சின்னவன்கள் இருவரும் ல்லை. இவனுக்கு விளங்கிக் கொண்டு ஞ்சிகைகளைப் போட்டு வைப்பதற்கென்று குள் கட்டிவைத்திருக்கின்றான். அது பட்டு விட்டது. தம்பிகள் இருவரையும் யவள் அங்குதான் இருப்பாள்.
தள்ளே போய்த்தான் தேட வேண்டும். வெள் மும்முரமாக ஈடுபட்டிருப்பாள்.
118

Page 149
சின்னவள் விறாந்தைப் படியில் வந்து இவளுக்குப் பின்னே அஞ்சி அஞ்சி போத்தல் விளக்கு. அதன் மங்கலான இவள் முகத்தில் தடவித் தடவிப் போகிற முகத்துடன் இவள் மௌனித்துக் . எதிர்பார்க்கும் காத்திருப்பு.
இவனுக்குப் புரிந்து போகிறது. இன்று கொண்டிருக்கின்றாள். அதற்கான எத
அலட்சியமும்.
இது ஒன்றும் இவனுக்குப் புது எச்சரித்திருக்கிறாள். அப்பொழுது ஒ இருக்கின்றாள். 'கேற் பூட்டிப் போடுவா தான் படுக்க வேண்டி வரும்' அப்படி
அப்பொழுது மெல்லச் சிரித்திருக்கின்ற செல்லமாக இவன் அழைப்பதுண்டு. அப்பாச்சி போல. அப்பாச்சிக்கு மனசு பூப்ே மனசு. வெளித் தோற்றத்தில் மாத்திரந் தா பிறர் இன்னல் கண்டு உள்ளம் நெகிழ் இவள். 'அசல் அப்பா' என்று பெயரெடு பிடிபடாத ஒரு பெருமை. இவள் மனசின் தெரியும். அப்பா இவள் சொல்லை மீறி இவள்.
இவளைக் கண்டும் கண்டுகொள்ள சிரித்த வண்ணம், சயிக்கிளை விட்டுச் உள்ளே நுழைவதற்குப் படியில் கால் எ
பதற்றமான இந்த வேளையிலும் க அப்பாவின் பணிவின்மை இவள் மனசில
'பெரியப்பா மூண்டு முறை வந் வார்த்தைகளில் வெக்கை அடிக்கிறது.
ஓ....! இது புதிய முறையிலான ஓர்

1 விசமத்துக்கு அமர்ந்து இருக்கின்றாள். நடுங்கிக் கொண்டு கிடக்கிறது ஜாம் வெளிச்சம், மெள்ள மெள்ள ஒளியை றது. கடுமையும் இறுக்கமும் உறைந்த காத்திருக்கின்றாள். இது அப்பாவை
று இவனோடு போர் தொடுக்கத் தயாராகிக் த்தனங்கள் தான் இந்த மௌனமும்
வமை இல்லை. முன்னரும் இவள் ரு சமயம் இவனுக்குச் சொல்லியும் எ... நீங்கள் போய் அப்பாச்சி வீட்டிலே ஒரு கண்டிப்பு. இவன் உள்ளம் மலர் றான். 'அப்பாச்சி' என்றே இவளைச் சாயலில் இவள் இவன் அம்மாபோல, பால, அது மென்மையானது. வெள்ளை ன் இவளுக்கும் இந்த இறுக்கமெல்லாம். மந்து கரைந்து கசிந்து போகின்றவள் த்தவள். அதில் இவளுக்கு மனசுக்குப் எதிர்பார்ப்பு என்ன என்பது இவனுக்குத் நடக்கக் கூடாதென்று எண்ணுகிறவள்
மாதவன் போல உதட்டுக்குள் மெல்லச் - சுவரில் சாய்த்து விட்டுக் கொண்டு எடுத்து வைக்கின்றான்.
சலங்கடந்து வீட்டுக்கு வந்து நிற்கும் 5 சீற்றத்தை மூட்டுகின்றது.
து விசாரிச்சுப் போட்டுப் போகுது' முகம் திருப்பாமல் பேசுகின்றாள்.
எச்சரிக்கை.
119

Page 150
யார் சொல்லுக்கும் அடங்காமல் 8 அடங்கித் தானே ஆகவேண்டும். இந்த
இவனுக்கு உணர முடிகின்றது, போயிருப்பாரென்று.
'பிள்ளை. அப்பா நிக்கிறானே?'
'இல்லைப் பெரியப்பா'
'அவனுக்கு நேரகாலந் தெரியாது.. கூட்டமும்....' உள்ளூரச் சினந்து கொன
சற்றுத் தாமதித்து மீண்டும் வந்தி 'பிள்ளை அப்பா வந்திட்டானே?'
'இல்லைப் பெரியப்பா'
மறுபடியும்.... மறுபடியும்... அண்ண
அண்ணா இவனைத் தேட வேண் தேடப் போகின்றார்கள்! இவனல்லவா வேண்டியவன். அண்ணா தேட வேண் பிறகும்... இவன் மனசுக்கு அது வேண்டு 'அவன்' என்று சொல்ல வேண்டும். 'நி. நெஞ்சுக்கு நெருக்கமானவர்களின் ஆளு இந்த 'அவன்' வந்து விழுகின்ற போது 'அவன்', 'அவள்', 'நீ' எப்படி எல்லா விழுவது போன்ற வார்த்தைகள். வார் எங்கிருந்து எழுகின்றதோ, அந்த இடத்.
வியர்வையில் உடல் நனைந்து ந கொண்டு சில்லென்ற குளிர்ந்த நீரில் தின இதம். அண்ணா 'அவன்' என்று சுட்டுப் இந்த மனசுக்கு வேண்டும் சுகங்கள் கணம் இவன் மனசு நினைவு கொள்ளு
மனைவி அடுக்களைக்குள் இருந்து இவனுக்கு இப்பொழுது ஒரு தேநீர் தே

இருக்கலாம். ஆனால் பெரிப்யபாவுக்கு
அப்பா!
அண்ணா வந்து தேடிக் கொண்டு
.. எப்ப பார்த்தாலும் இலக்கியமும்.... சுடு போயிருப்பார்.
நப்பார்.
Tா தேடிக் கொண்டு இருப்பார்.
டும். வேறு யார்தான் இவனை வந்து தனக்குக் கீழுள்ளவர்களைத் தேட டும்... இன்றும்... நாளையும்... அதன் டும் போல மனசு தவிக்கிறது. அண்ணா க்கிறானே' என்று கேட்க வேண்டும். மை கொள்ளும் உள்ளத்துள் இருந்து -, இதயமெல்லாம் நிறைந்து போகிறது. ம் இனிக்கின்றது! பூப்பூவா மலர்ந்து த்தைகளுக்கு ஏது பொருள்? அது துக்கு உரியதல்லவா, அதன் அர்த்தம்!
ச நசக்கிறது. உடைகளை மாற்றிக் களத்தெழும்பவதில் என்ன சுகம்! என்ன B போது ருசிப்பது போல, எங்கெல்லாம் கொட்டிக் கிடக்கின்றன என்று ஒரு கின்றது.
வெளியே வருகின்றாள். இவள் அறிவாள் வை. இவன் வீடு வந்து சேர்ந்தபோது
120

Page 151
வழமை போல, 'வந்தாச்சோ?' என்று இ இவளுக்குக் கால் நூற்றாண்டுக் காலம் | இது ஒன்றும் இவளுக்குப் புதிசல்ல. எத்த மறு இரவு சமூகம்.... அடுத்த இரவு அ எத்தனை இரவுகள் இவனுக்காகக் காத் தான் உறங்காது இவன் சுகமாக வீடு கொண்டு கிடந்திருக்கிறாள். 'உங்களை சுருக்கமாக இப்பொழுது இடையிடை இவன் இப்படித்தான் என்பது இவர் கேட்டு நடப்பதில்லை என்ற ஒரு வெப்ட் இப்பொழுதெல்லாம் சின்னவளை மெல்ல விலகிக் கொண்டு விடுகின்றாள்.
இவன் முன் ரீப்போ மீது தேநீரைக் போல் ஒரு தடவை இவன் முகத்தைப் எப்பொழுதும் தேநீர் தன் கையில் இ எதிர்பார்ப்பு. இவளுக்கு இது தெரிய அதிருப்தியை வெளிக்காட்டுவதற்கு இ
இவர்கள் எல்லோரும் அறியாததல் இவன் தன் நண்பருடன் சுவாரசியமாகப் ( பலாக்காய்ப் பால் போல ஒட்டிக் கொ இழுபடுகின்றவர்கள். இவன் வீட்டிலிரு சுமுகமாகவே இருந்தது. சுமார் எட்டு ம விடைபெற்றுக் கொண்டு வீட்டுக்குத் வேளை பார்த்து பலாலியில் இருந்து 6ெ மேலும் அரைமணிநேரம் தாமதம். அதன் கொண்டிருந்தான். மீண்டும் ஷெல் : தரித்து நிற்பதற்கு விரும்பாத இவன் !
ஷெல் அடி, குண்டு வீச்சு, ஹெர் இவனைத் தேடுவது வழக்கம். புத்தக எங்காவது அலைந்து கொண்டிருப்பு எல்லாத்தையும் விட்டிட்டு இந்தப் பிள்ை என்பது அண்ணாவின் விருப்பம். குழ இருந்துவிட்டால் அவருக்கு நிம்மதி. ! நாய் குரைத்தால், இரண்டு வீடு தள்6

வளும் இன்று குரல் கொடுக்கவில்லை. இவனோடும் வாழ்ந்து பெற்ற அநுபவம். னை இரவுகள்! ஒரு இரவு இலக்கியம்... ரசியல்... இப்படி எத்தனை கூட்டங்கள்! திருக்கிறாள்! பேய் உறங்கும் சாமத்தில் வந்து சேர வேண்டுமே என்று ஏங்கிக் ந் தெரியாதே எனக்கு!' என்று மாத்திரம் யே சொல்லிக் கொண்டிருக்கின்றாள். i தீர்மானம். இவன் தன் சொல்லைக் சாரம் இவள் மனசில் என்றும் உண்டு. முன்னுக்கு வைத்துத் தான் தந்திரமாக
கொண்டு வந்து வைக்கிறாள். ஏதிலர் பார்த்து விட்டு மெல்லத் திரும்புகிறாள். |வள் தர வேண்டும் என்பது இவன் பும். தெரிந்தும், மனசில் இருக்கும் வளுக்கு இப்போது வெறென்ன வழி!
10- காலம் கடந்து போவது மறந்து - பேசிக் கொண்டிருப்பான். இலக்கியகாரர்கள் Tண்டு விட்டால், விடுபட முடியாமல் ந்து புறப்பட்டுப் போன வேளை எல்லாம் ணி இருக்கும், இவன் நண்பரிடமிருந்து திரும்புவதற்குத் தயாரானான். அந்த டில் வந்து விழுவதற்கு ஆரம்பிக்கிறது. ன் பிறகு விரைவாக வீடு நோக்கி வந்து அடி தொடங்குகிறது. இடை நடுவில் வேகமாக வீடு வந்து சேருகின்றான். இத் தாக்கு என்றால் அண்ணா வந்து ம் என்றும், நண்பர்கள் என்றும் இவன் பான். 'என்ன பேச்சும் எழுத்தும்..... ளயளோடை வீட்டிலே இருக்க வேணும்' ப்பமான நேரங்களில் இவன் வீட்டோடு உலகம் மோனத்திருக்கும் வேளையிலும் ரிக் குடியிருக்கும் அண்ணா எழுந்து
121)

Page 152
வந்து இவன் வீட்டைச் சுற்றிப் பார்த் இவனுக்கெப்படித் தெரியவரும்! பிள்ன மூத்த குழந்தை அப்பா' இவன் மன கெக்கலி கொட்டும்.
மேடைகளில் ஏறி நின்று பட்டிமன் காலம். அரங்க மேடையில் உயர் நின்று வருவதற்கிடையில் நள்ளிரவு தாண் துணையாக வரும் நண்பர்களில் ஒரு இவன் வீடு நோக்கி அவரோடு புறப் பின்னால் சயிக்கிள் ஒன்று தொடர்ந்து துணை வந்த நண்பர் அவர் வீடு வ தனித்து விடப் படுவான். திருடர்களும் தொட்டால் கையில் ஒட்டிக் கொள் கொண்டிருப்பான். அப்பொழுதும் அந்தக் காவலாகப் பின் தொடர்ந்து வந்து கெ வந்து தரித்து நிற்பான். அந்தச் சயிக்கி கடந்த வண்ணம் 'ஆ... போய்ப் படு'
பள்ளி விட்டு வந்தால் முப்பத்தை இவன் அம்மாவைத் தேடிக் கொண்டு கழற்றி ஆணியில் தொங்க விட்டு ப விடுவான். அம்மா எழுந்து ஈன்ற பசு இ இவன் முதுகை மெல்லத் தடவிக் ெ இவன் ஆத்மாவை வருடி விடுவது வருடல்... அதனை அடைந்து பரவசம் இன்றும் இவன் உள்ளம் ஊமையாக ஏ கொடுத்த வண்ணம் என்றாவது அம்ம
'அப்பூ-- நீ சிகரெற் நல்லாக் குடிக்கிறிய அண்ணா வந்து பேசிறான்'.
இந்த அம்மா... எழுபத்தைந்தில் ஓ பின் வீடு திரும்புகின்றான். அதிகாலை காலையில் இவனை வந்து எழுப்புகின்ற 'பக்'கென்று போய்விட்டாள். ஓ.... உறங்

-துக் கொண்டு போனார் என்பதெல்லாம் மௗகள் சொல்லுவார்கள்: 'பெரியப்பாவின் சு பிஞ்சுக் குழந்தையாக அப்பொழுது
றங்களில் காற்றுடன் இவன் சமர் புரிந்த நட்சத்திரமாக ஜொலித்து, பூமிக்கிறங்கி டிவிடும். எப்பொழுதும் இவனுக்குத் நவராவது இவனைக் காத்து நிற்பர். படுவான். அந்தச் சமயத்திலும் இவன் | சிலபோது வந்து கொண்டிருக்கும். ந்ததும் பிரிந்து போய் விடுவார். இவன் அஞ்சி ஒடுங்கும் பயங்கர நடுநிசியிற் - ளும் மை இருளில் இவன் போய்க் = சயிக்கிள் சற்றுப் பின்தங்கி இவனுக்குக் Tண்டிருக்கும். வீட்டுக் 'கேற்'ரில் இவன் ள் - அண்ணா - மெல்ல இவனைக் என்று சொல்லிக் கொண்டு போகும்.
ந்து வயதிலும் சின்னக் குழந்தையாக ஓடுவான். அணிந்திருக்கும் சேட்டைக் டுக்கையில் அம்மா அருகே அமர்ந்து
ளங்கன்றை நாவினால் நக்குவது போல, கொடுப்பாள். நித்தமும் இது நடக்கும். போல அந்தக் கரத்தின் மென்மையான கொண்ட அந்தக் கணங்கள் அதற்காக ங்கித் தவிக்கும். அப்பொழுது தடவிக் பா சொல்லுவாள் - பாம்.. இரவிரவாகக் கிடந்து இருமிறியாம்.
i இரவு இவன் பேசிக் கொண்டிருந்து, பயில்... இருள் கலையாத இருண்ட ார்கள். அம்மா சொல்லாமல் கொள்ளாமல் குவது போலுமல்லவா சாக்காடு! பத்து
122

Page 153
ஆண்டுகளுக்கு முன்னர் ஐயா போனபே பொறுப்புகளைச் சுமக்க வேண்டும் என ஆனால், எல்லாமாக அம்மா இருந்தாள். . ஓர் அனாதையாக தனித்துப் போய் விட்ட நின்றது. அப்பொழுது தான் எல்லாமாக இவனுக்குள் முழுமை கொண்டது.
இப்பொழுது இவனுக்கு மேல் அம்
இவன் ஒரு தினம் பள்ளிக்குப் டே வீட்டில் சொல்லுவார்கள். 'மாமா பள்ளிக் இது அண்ணாவுக்குத் தெரிந்து விடு எண்ணிக் கொண்டு அடுத்த வேளை '
பரிவுடன் இழைந்து வரும் அந்தக் குரனை போல, ஆவல் பொங்கி எழும். இடை வேணும்' என மனசுக்கு அப்பொழுது தோ
இவனுக்கு யார் இல்லை?
இவன் எதனைத் தேடிக் கொண்ரு
மனைவி, மக்கள் சகோதரிகள், மரு என்று... ஒரு கணம் இவன் முகம் வாம் மலர்ச்சியைக் காண வேண்டுமென்று றெ நெஞ்சுக்கு நெருக்கமாக எல்லாம் இ கொண்டிருக்கின்றான்!
வான் கடிதங்களில் தன்னை அஞ்சல் இளையவன். சிறகுக்குள் வந்தொடுங்கும் அல்லவா அவன் எண்ணங்களிலும் தன
இவன் உயர்ந்து பரந்த நிழல். 8 இளைய உறவுகள் பல, ஆனால் இவன
இவன் ஏகாங் கியாக எங் கெங் ! கொண்டிருக்கின்றான்.
சின்னவன்கள் அறையிலிருந்து விற அவன்களைத் தொடர்ந்து வருகின்றாள்.

ாது வேதனையாகத் தான் இருந்தது. Tற எண்ணம் நெஞ்சை இறுக்கியது. அம்மா போனபிறகு இவன் எவருமில்லாத தான ஓர் உணர்வு நெஞ்சில் எழுந்து இதுவரை அம்மா இருந்தாள் என்பது
மா இல்லை. அண்ணா. பாகவில்லையெனில் மருமக்கள் வந்து
கூடம் வரயில்லை அம்மா' எப்படியோ ம். இவனுக்கேதோ சுகவீனம் என்று தம்பி' என்ற வண்ணம் வந்து நிற்பார். லை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் பிடையே 'பள்ளிக்குக் கள்ளமொளிக்க என்றும். இந்தப் பொங்குதலுக்கெல்லாம்....
க்கிறான்?
5மக்கள், பெறாமக்கள், மைத்துனர்கள் டப் போனால், மீண்டும் இவன் முகத்தின் கஞ்சு பொருமித் தவிக்கும் இதயங்கள்... இருந்தும் இவன் எதனைத் தேடிக்
செய்து கொண்டிருக்கிறானே, இவனுக்கு
• குஞ்கப் பறவையின் உள்ளுணர்வுகள் "லகாட்டுகின்றன! இந்த நிழலின் கீழ் ஆறுதல் தேடும் வக்கு....?
கோ. எல்லாம் சஞ்சாரம் செய்து
ந்தைக்கு வருகின்றார்கள். பெரியவளும் சின்னவள் சினம் ஆறி. வாசல் படியை
123)

Page 154
விட்டு எழுகிறாள். எல்லோரும் வந் அங்கு சூழ்ந்திருந்த இறுக்கம் இன சகசமாக இவர்கள் வாயிலிருந்து இவன் எல்லோரையும் பார்த்து மெல் குறிப்பாக நோக்குகிறான். பெரியவள், த இவளுக்கும் அடக்க இயலவில்லை. | 'அப்போய்' தான் என்று இவன் மன
மீண்டும் ஷெல் வந்து விழு இடையறாது தொடர்ந்து வந்து அண்மையில் வந்து விழுந்து வெ
எல்லோரும் இவனைச் சுற்றி தேடி அறைக்குள் ஓடி ஒளிந்து செ
இவனுக்கு அச்சமாக இருக்கின
'பிள்ளையள் அறைக்குள்ளே டே 'நாங்கள் போகயில்லை'
'ஏன்...?'
'நீங்கள் கூட இருக்கிறியள், எ
திரும்பவும் ஷெல் வந்து விழு இவன் திகைத்து, அசையாமல் 'பிள்ளையள், அப்பா வந்திட்டா
'ஓம் பெரியப்பா'
'ஆ, கவனமாக இருங்கோ'
இவன் ஒரு தடவை சிலிர்த்து

து இவனைச் சூழ்ந்து அமருகிறார்கள். னம் முற்றாகக் கலைந்து போகாத நிலை. அப்போய்' இன்னும் வந்து விழவில்லை. ச் சிரித்த வண்ணம், சின்னவள் முகத்தைக் பிகள் சின்னவளைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். பாய்விட்டுச் சிரிக்கிறாள். அடுத்து வேறென்ன. சு ஆவலுறும் வேளை....
கிறது. கண் மூடித்தனமாகத் தாக்குதல், விழுந்து கொண்டிருக்கிறது.வீட்டுக்கு பத்துச் சிதறுகிறது.
இருக்கின்றார்கள். முன்போல் பாதுகாப்புத் ாள்ள இவர்கள் எண்ணவில்லை.
றது.
பாய் இருங்கோவன்'
ங்களுக்கென்ன பயம்!'
ந்து கொண்டிருக்கிறது. - குறாவிப் போய் இருக்கின்றான்.
னே?'
க் கொண்டு நிமிர்ந்து உட்காருகின்றான்.
இதழ் - 242 நவம்பர் - 1993
124)

Page 155
தண்ணீர்த்
'உந்த அலுவலுக்கு நீங்கதான் தோ. கேக்காது'.
ஊர்ப் பிரமுகர்கள் தேன் சொரிய, ப வேண்டுகோளொன்றை விடுத்துச் சென்று கிடந்து, தில்லையம்பலம் அங்குமிங்கு விடுத்திருக்கும் அன்பான வேண்டுகோள் கை கழுவுவதா - இந்தப் பிரச்சினை தா காரணம். மொழிப் பிரச்சினை போல் அவ்கே வைக்கிறது.
'ஊர்ப் பெரிய மனிசரைக் காய்வெட்டு
'கஷ்டப்பட்டாலும், கூழுக்குக் கஞ்சி நல்லது. கண்டவையிட்டயும் குடுத்தாச் அது தான் என் தலையில் கட்டினவை.
தில்லையம்பலத்தின் மனம் சலிக்கின்ற நின்று முடிச்சை அவிழ்த்துவிடுபவன் .

தொட்டி
- மா. பாலசிங்கம்
து...... ஆற்றை சொல்லையும் சனம்
பல் சொரியப் பேசிப் பென்னம் பெரிய வ விட்டனர். சாய்மனைக் கதிரையில் ம் புரண்டு கொண்டிருக்கின்றான்! ளை ஏற்றுக் கொள்ளுவதா அன்றேல் ன் அவனது மனப் போராட்டத்திற்குக் பண்டுகோள் அவனைத் திக்குமுக்காட
வதா.......'
க்கு இல்லாததுகளுக்கு உதவினால் சுருட்டிக் கொண்டு போயிடுவினம்.
து. பொதுப் பணியென்றால் முன்னுக்கு அவன். இன்னமும் அந்த விலாசம்
125

Page 156
ஊருக்குள் நிலவுகின்றது. தனது வீட்டு மு முற்றத்தில் புழுதி பறக்கிறது. கொழுத்தும் செய்கிறது.
'இஞ்சேரும்...' குரல் உரத்து ஒலிக்க
'இப்பத்தான் தேசிக்காய் கரைக்கிறன்... உத்தரவை ஏற்று, நிமிர்ந்தவன் மீண்டும்
குழப்ப நிலையில் இருந்த அவனுக்கு களிப்பு!
'இந்தாங்க...' அலுமினிய லோட்டா நி சற்குணவதி நீட்டுகிறாள். அவன் வாங்கிக்
'அந்த வேட்டியைக் கொஞ்சம் கொன
குமையும் அகத்தை முகத்தில் நிழலா நோக்குகிறாள். அவள் நின்ற இடத்தை வி
'நான் என்ன சொன்ன நான்' அலுமினி தில்லையம்பலம் கடுகடுக்கிறான்.
'இந்த வெயிலுக்க எங்க வெளிக்கிட விளங்காதவள் போல நடித்துக் கொண்டு செல்கிறாள்.
'நல்ல காரியமெண்டாலும் சரி, கெட் இவளுக்கு இந்தக் கேள்விதான் '. தில்ை நேரத்தைக் கடத்துகிறான்.
'போம் குடுத்து முடிஞ்சிது, இப்ப வர கதைச்ச கதை தெரியுந்தானே' வேட்டியை கொடுத்தபடி சற்குணவதி முறையிடுகிறாள்
'ரேப்பில பதிச்ச மாதிரி அதுகள் இன். என்னத்தைத் தான் கதைக்க மாட்டீனம்... அந்தக் காமகாரந்தான்' எழுந்து நின்று தில்
'இஞ்ச வந்து தலைக்குத்து, மண்ன.

ற்றத்தை அவன் ஏறிட்டுப் பார்க்கிறான். வெயில் அவன் பார்வையை மழுங்கச்
கிறது.
... கொஞ்சம் பொறுங்க' மனைவியின்
சாய்மனையில் சாய்கிறான்.
நல்லதோர் தீரவு பிறந்துவிட்டதென்ற
றையத் தேசிக்காய் ரசத்தை மனைவி கொள்கிறான்.
ன்டு வா.......'
டேவிட்டு, கணவனைச் சற்குணவதி
ட்டு அகலவில்லை.
ரிய லோட்டாவைக் கீழே வைத்தபடி
ப் போறியள்?' கணவனின் பேச்சை - சற்குணவதி அறையை நோக்கிச்
டகாரியமெண்டாலும் சரி எப்பவும் லயம்பலம் புறுபுறுத்துக் கொண்டு
ட்சி நிவாரணம் வந்திருக்கு. ஊருக்க பயும், சால்வையையும் கணவனிடம்
னும் இவளிட்டக் கிடக்கு. ஊரவை -... நான் உள்ளிட்டா நறுக்கா நிப்பன். லையம்பலம் சாரத்தை அவிழ்க்கிறான்.
மடக்குத்தெண்டு நிக்கக் கூடாது'.
126)

Page 157
'உந்த வெய்யில் தலைக் குத்தை ஆளை ஈயம் மாதிரி உருக்கிப்போடும்'.
'ஊர் அலுவலெண்டா உங்களை தெரியாதே'.
களைந்து கீழே கிடந்த சாரத்தைச்
தில்லையம்பலத்தின் நிவாரண யாத்தி இறங்கிவிட்டான். வெந்து போயிருந்த த செய்கிறது. பாதங்களை நிமிர்த்திக் குதிக
'செருப்பைக் கொழுவிக் கொண்டு 'அறுந்தெல்லே போச்சு...' தில்லை
'ஒரு செருப்பு வாங்க எங்களிட்ட 6 காசில சுதி பண்ணுதுகள்'.
'உன்னை ஆரு உத்துயோகத்தலை
கிழுவை மரத்தில் சாத்தி நின்ற தில்லையம்பலம் படலையை நோக்கி நட
'ஆகவும் கடும்புடி புடிச்சு ஊரு. முறை எல்லாரையும் சேத்துப் போடுங்க சற்குணவதி கணவனுக்கு ஆலோசனை
கண்ணைக் கூச வைக்கும் வெயில்! கொண்டிருக்கிறான். தில்லையம்பலத்தின் குழிகள் விழுந்துள்ள பாதையில், நித ஓட்டுகிறான். கிழக்கூரை நோக்கிச் சைக்
தான் பொறுப்பேற்ற பணியை எப்பு முடித்துவிட வேண்டுமென்று அவன் சற்குணவதி சொன்னவைகள் அவன் மன. சொன்னவைகள் பாதிக்குமேல் உண்பை போன்றவர்கள் ஒதுங்கிக் கொண்டால் முழு அதைக் கண்டு நெகிழப் போவதும் தானே முறை சபலங்களிலிருந்து விடுபடுகிறான்.

மண்டைக் குத்தையா குடுக்கும்.
நெருப்பில வைச்சுக் காய்ச்சினாலும்
சற்குணவதி எடுத்துக் கொள்கிறாள்.
திரை தொடங்கிவிட்டது. முற்றத்தில் கரை அவன் பாதத்தைக் கொதிக்கச் -ளால் நடக்கிறான்.
போங்களன்.'
மயம்பலம் சலிப்போடு கூறுகிறான்.
வக்கில்லை. ஊர் முழுக்க நிவாரணக்
எ முடிக்கச் சொன்னது'.
சைக்கிளை எடுத்துக் கொண்டு டக்கிறான்.
க்க பகையைக் காட்டாம்....... இந்த ' தெருவோரத்தில் நின்று கொண்டு
கூறுகிறாள்.
' கதிரவன் பயங்கரவாதியாக இயங்கிக்
வெறும் மேனி தீக் குழிக்கின்றது. மானத்தை இழக்காமல் சைக்கிளை
கிள் போய்க் கொண்டிருக்கிறது.
படியாவது குற்றம், குறை இல்லாது தனக்குள் கங்கணம் கட்டுகின்றான். தைப் பிய்த்துக் குத்துகின்றன. அவள் மதான். ஊதியமற்ற பணி! தன்னைப் ஐக்கிராமமுமே பாதிப்பிற்கு உள்ளாகும்! அதான்! தில்லையம்பலம் மீண்டுமொரு
127

Page 158
அவன் புளியடிச் சந்திக்கு வந்து, முதல் தரிப்பு சின்ன மணி வீட்டுக் கேற்ற குலைத்து, முகத்தில் வழிந்து கொண்ட சைக்கிள் மணி ஓசை கேட்டு, சின்ன !
'ஓ... தில்லையோ' வாய்க்குள் நிர ஓரமாகக் கொப்பளித்தபடி சின்னமன வருகிறான்.
'நிப்பியோ எண்டு யோசிச்சன்.
'இந்தக் காண்டியத்துக்க எங்க டே மரங்களுக்குக் கீழதான் இப்ப எங்க செங்கம்பள வரவேற்பு.
'உங்களையெல்லாம் உப்புடி வீடு இப்ப ஒரு புது வேலை வந்திருக்கு.
சின்னமணியின் முகத்தைப் பார்த்து கதிரையில் அமர்கிறான்.
'உம்மட. எந்த அலுவலுக்கு தில்லையம்பலத்தின் சிந்தனை மேகங்ச மூன்றில் இரண்டு முடிந்து விட்டது
'மணியின்ர குணம் எனக்கா தெரி
தான் அறிவிக்க வந்த விஷயத்தை பிய்த்து விளக்குகிறான். அவன் கூறும் , ஆட்டி ஆட்டிச் சின்னமணி தன் உட
'இந்த ஊருக்கு உந்த வரட்சி நில் நல்லது தில்லை......... இல்லையே! 4ெ மழை ஒழுங்காப் பெஞ்சிருக்கு? குடிக்க றோட்டு றோட்டாகச் செத்துக் கிடக்க
'உம்மோட கதைக்கிற் தெண்டா 6 எனக்கு அலுவல் கிடக்கு' தில்லைய

பிட்டான். இன்னும் கொஞ்சத் தூரந்தான். ற்ெகு முன் நிற்கிறது. தலைப்பாகையைக் பருக்கும் வியர்வையைத் துடைக்கிறான். மணி கேற்றடிக்கு விரைந்து வருகிறான்.
ப்பி வைத்திருந்த வெற்றிலை எச்சிலை ரி திகைப்பிலிருந்து சாந்த நிலைக்கு
பாறது, வீட்டுக்கதான் இருக்க முடியுதா? - நடமாட்டம்' தில்லையம்பலத்திற்குச்
களுக்க அடஞ்சு கிடக்காமச் செய்யத்தான்
நான் இப்ப வந்தது அதுக்குத்தான்.'
துச் சொல்லிக் கொண்டு தில்லையம்பலம்
க் காணும் நான் பின் னடிச் சனான் ' கள் கலைந்துவிட்டன. வந்த அலுவலில்
போன்ற ஆறுதல்.
யாது.' தில்லையம்பலம் ஒவ்வொன்றாகப் பிய்த்துக் ஒவ்வொரு வார்த்தைக்கும் தன் தலையை உன் பாட்டை அறிவிக்கிறான். வாரணத்தை நிரந்தரமாக்கிப் போட்டாலும் =ால்லு பாப்பம், எந்த வருசந்தான் இஞ்ச
• தண்ணி இல்லாமல் மிருக சாதியெல்லாம் ப் போகுது.'
நடுகக் கதைச்சுக் கொண்டு இருக்கலாம். ம்பலம் எழுந்து நின்றான்.
128

Page 159
'என்ன, தண்ணி கிண்ணி குடிக்காமல்
'நான் குடிச்சுப் போட்டுத் தான் வந்த தில்லையம்பலம் தரைக்கு இறங்கினான்.
'இனி எந்தப் படலையைத் திறக்கப் பாணியில் வீட்டு வாசலில் நின்று கொன
'இதுக்க ஜே. பியையும் இழுக்கப்
தன் அடுத்த வீட்டுக்காரரைத் தான் சுத்தமாக அறிந்து கொண்டான் சின்னமல நடந்தான்.
சைக்கிளை உருட்டியபடியே தில்ன பத்திற்கும் மேற்பட்ட மாடுகள் சின்னமண சின்னமணியின் காணிக்குள் நிற்கும் உ
குடை பிடிப்பது போல் நிழல் கொடுக் மறக்கத் தில்லையம்பலத்திற்கு அக்கா உருண்டு முன்னேறுகிறது. சின்ன ம தெருவோரத்தில் தொட்டியொன்று தெரிகி அதற்குள்ளிருக்கும் நீரைக் குடிக்கின்றன.
'தில்லை தொட்டீக்க தண்ணி கிடக்
துலாக் கயிற்றைப் பிடித்த படி சின் கண்டு கொள்கிறான்.
'இவ்வளவு மாடுகளும் குடிக்க உ சின்னமணி'.
'காசு வரட்டும் பெரிய தொட்டி கட்ட சின்ன மணி உரத்துக் கத்துகிறான் கொண்டிருக்கிறது. வாலை ஆட்டி ஆப்
தன்னைக் கேற் வரை வந்து சி காரணத்தைத் தில்லையம்பலம் உணர்ந்து
சுற்றுமதிலில் குண்டுகள் துளைத்தது மாடுகள் தங்கள் கொம்புகளால் சுற்று

லோ? அவவும் வெளியால போட்டா......'
க நான்' வீட்டுப் படிக்கட்டை விட்டு
2 போகிறீர்' பிரியாவிடை கொடுக்கும் வீடு சின்ன மணி கேட்டான்.
போறன்.'
ர் குறிக்கப்படுகிறதென்பதைச் சுருதி னி. தில்லையம்பலம் கேற்றை நோக்கி
கலயம்பலம் றோட்டிற்கு மிதக்கிறான். சியின் வீட்டு மதில் ஓரமாக நிற்கின்ற உயர்ந்த தருக்கள் அம்மாடுகளுக்குக் -கின்றன. வெய்யிலின் வெம்மையை ாட்சி கை கொடுக்கிறது. சைக்கிள்
ணியின் கிணற்றடிக்கு முன்பாகத் றது. அதைச் சுற்றி நின்று மாடுகள்
கோ? ஒருக்காப் பாத்துச் சொல்லு'.
எனமணி நிற்பதைத் தில்லையம்பலம்
ந்தத் தொட்டித் தண்ணி காணுமா?
ப் போறன்.' ஆனந்த ஆரவாரத்தோடு - நீர் பீலி மூலமாகக் கொட்டிக் டி மாடுகள் நீரைக் குடிக்கின்றன.
ன்னமணி வழி அனுப்பாததற்கான வ கொள்கிறான்.
து போன்ற குழிகள்! வயிறு குளிர்ந்த மதிலை முட்டிப் பார்த்திருக்கின்றன
129

Page 160
வென்ற உண்மையைத் தில்லையம்ப மதிலில் அங்கு மிங்கும் சாணி திருவிளையாடல்களைக் கண்டும் சி நிறைக்கிறான்! தில்லையம்பலத்திற்கு வ ஆழ்ந்த சாகரம்!
'இந்தத் தொட்டியை எப்ப சின்ன எனக்குச் சொல்லவில்லையே' மனம் த காரியத்தைத் தான் செய்தது குறித்து என்ற ஆதங்கம் தில்லையம்பலத்தின்
'புகழை விரும்பாதவன்.....' நக காரணம் இதுவேயெனத் தில்லையம்பல்
உருண்டு கொண்டிருந்த சை. விட்டது.
சுற்று மதிலில் பொருத்தப் பட்டி சொந்தக்காரர் என். வடிவேலு, ஜேபி எல் சைக்கிள் மணியை ஒலிக்கிறான். நாயெ அம்பலப்படுத்துகிறது.
'ஆரது........' நாய் போடும் பெண்ணொருத்தியின் குரல் தில்லையம் அறிமுகப் படுத்த வேண்டிய அவசியம் ஜே. பியின் மனைவி அம்மன் ! கொண்டிருக்கிறாள்.
'ஜே. பி. இருக்கிறாரோ'?
'ஓம் வாருங்க' மனக் கிலேசம் கேற்றைத் திறக்கிறாள்.
'சனம் அவரைச் சும்மாவா இருக் கடுதாசியெண்டு வருகுதுகள்' மொலு கொண்டிருந்தாள்.
'இப்பத்தானே அந்த நிவாரணம் கொண்டிருக்கினம். சனத்துக்கு எல்லா

லம் இரசிக்கிறான். அது மட்டுமா! சுற்று
பூசப்பட்டிருந்தது. மாடுகளின் இத் சின்னமணி இன்னமும் தொட்டிக்குள் நீர் பியப்பாக இருக்கின்றது. நண்பனின் இதயம்
னமணி கட்டினவன்! ஒரு வார்த்தைகூட திறந்து பேசும் நண்பன் இப்படியான நல்ல ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லையே நெஞ்சை அடைக்கிறது.
க்கிடாமல் இரகசிய நடவடிக்கை எடுத்ததன் பம் தன்னைச் சுதாகரித்துக் கொள்ளுகிறான்.
க்கிள் ஜே. பியின் கேற்றை அடைந்து
ருந்த பிளாஸ்ரிக் எழுத்துக்கள் வீட்டுச் னக் கட்டியங் கூறுகின்றன. தில்லையம்பலம் பான்று தானும் அங்கிருப்பதைக் குரைத்து
| சத்தத்தை உதைத்துக் கொண்டு பலத்தின் செவிகளுள் புகுகின்றது. தன்னை இல்லை. அவன் மௌனித்துக் கொள்கிறான். சிலைபோல் அவனை நோக்கி வந்து
- எதுவுமின்றி ஜே. பி. யின் மனைவி
கே விடுகுது. அடிக்கொரு தரம் சத்தியக் ப, மொலுவென அவள் சினந்து சொல்லிக்
ம், இந்த நிவாரணமெண்டு அறிவிச்கக் நிவாரணத்தையும் எடுக்க வேண்டுமென்ற

Page 161
நோக்கம், அதுதான் ஜேபியிட்ட சத்திய
ஜே. பி. யின் மனைவி குசினிப் தில்லையம்பலம் முன் முற்றத்திற்குச் மரமொன்றின் கீழ் சைக்கிளைச் சரித்து
'தில்லையம்பலமோ வாரும் வாரும் வரவேற்கிறார்.
'வரவேற்புக்குக் கண்டதுக்கு இன ஜேபி கூறுகிறார்.
குசன் செற்றியில் இருவரும் சமன எதிர்பாராது, ஜேபி எழுந்து எதிரில் இ
'முகத்தைப் பார்த்துக் கதைக். விளக்கத்தை ஜே. பி. ஒப்புவிக்கிறார். 'இந்த வெய்யிலுக்க எங்க தான்
'இப்ப என்னவும் மழையிக்கால பேசிவிட்டதைப் போல் ஜேபி அட்டகாக
'தள்ளிப் போட ஏலாத காரியம் தே வந்தனான்...' ஜே. பியின் தவிப்பை (பு தில்லையம்பலம் தனது பயணத்தின் 6
'அப்படி என்னப்பா விஷயம் ' தே ஏக்கம்! வந்தவன் என்னத்தைச் சொல்
தில்லையம்பலத்தின் கசெற் ஓடிக் ( செய்ய இதை விட அரிய சந்தர்ப்பம் கி கொண்டார்.
'உது கட்டாயம் செய்யவேண்டிய : இறைச்சி விக்கவும் தடை போட்டிருக்கு. விசர் புடிச்சு ஆக்களுக்குக் கடிச்சு, அ சரிநிவாரணக் குழுவில் மற்ற ஆக்கள்
ஜே. பியின் கண்கள் தில்லையம்பா

க் கடுதாசிக்கு கியூவில் நிக்குதுகள்.'
பக்கம் போகிறாள். கூச்சமற்றவனாகத் சைக்கிளை உருட்டுகிறான். கமுக வைக்கிறான். '' விறாந்தையில் நின்று கொண்டு ஜேபி
ர்டைக்குத்தான் இஞ்சால....' சலித்தபடி
Tக அமருகின்றனர். மின்னல் வேகத்தில்,
ருந்த செற்றியில் குந்துகிறார்.
க வேணும்' தனது செய்கைக்கான
ஜே. பி. போறது....' -யா வந்திருக்கிறீர்' நகைச்சுவையாகப் ஈமாகச் சிரிக்கிறார்.
ஜ. பி. அதுதான் வெய்யிலைப் பாராம முடுக்கிவிட வேண்டுமென்ற தந்திரத்தோடு நாக்கத்தைத் தொடர்ந்தான். ஐ பிக்கு ஆறப் பொறுக்க முடியாத லப் போகிறானென்ற மனத் தவிப்பு. கொண்ருந்தது. மக்களுக்குத் தொண்டு டைக்காதென ஜேபி தனக்குள் எண்ணிக்
அலுவல் தான். மாடுகளுக்கு நோயெண்டு இன்னும் கொஞ்ச நாளையில நாயளுக்கும் க்களுக்கும் விசர் வரப் போகுது. அது
ஆர்'.
மத்தில் மொய்த்தன.
131)

Page 162
'நீங்களொண்டு, நானொண்டு சின்னமன எங்களோட போம் குடுக்க வந்தவர்.'
சடாரென ஜேபி முகத்தைக் கவிழ்த்துச்
'என்னோட ஜேபிக்குப் போட்டி போட ெ முழங்கால்களுக்குள் இடுக்கிக் கொண்டு 6 முத்திரைகளை அவதானிக்கத் தில்லையம்ப துருதுருத்தன!
'அதெல்லாம் போன கதை. விட்டுப் பே போச்சு' ஜேபியைச் சாந்தப் படுத்தத் தில்லைய திறமையையும் பாவித்து ஜேபியின் வைராக்கிய வேண்டுமென்ற முனைப்போடு தில்லையம்
உரையாடல் தொடராமல் காலம் கரைந்
'சின்னமணியைப் பற்றி யோசிக்காதயுங்க எது எப்படி இருந்தாலும் நாங்கள் சனத்து வேணும்'.
செருமிக் கொண் டு ஜேபி குனிந் தில்லையம்பலத்திற்குப் பழத்தைப் பறித்து விட வெளியே வந்தனர். சைக்கிளை எடுத்துக் கொள் கேற்றை நோக்கி நடக்கிறான்.
'நாங்கள் வாசிகசாலையில் தான் சந்த் சொல்லியனுப்புறன்.'
புறப்பட ஆயத்தமாகத் தில்லையம்பலம் தெ நீர் குடித்துக் கொண்டு நின்ற மாடுகள் வ கொண்டு நகர ஆரம்பிக்கின்றன. நடந்து சாணத்தைக் கழித்துச் செல்கின்றன.
'கண்டீரே... உந்தப் பேயன் சின்னமணி தண்ணியைக் குடிச்சுக் குடிச்சு மாடுகளுக்கெ
தொட்டியை எளிப்பதுபோல் பார்த்துக் கொள் அந்தப் பேச்சைப் பொருட்படுத்தாதவன் டே பெடலில் பாதத்தை வைத்தான்.

னியையும் போட்டிருக்கிறன். அவர்
5 கொண்டார்.
வளிக்கிட்டவர்' இரு கைகளையும் ஜே. பி சொன்னார். அவரது முக பலம் துடித்தான். அவன் கண்கள்
எடுங்க. இப்ப எவ்வளவு காலமாப் பம்பலம் முனைந்தான். தன் முழுத் யத்தை ஒட்டு மொத்தமாகப் போக்க பலம் இயங்கினான்.
தது.
. குழுவுக்கு நீங்கதான் தலைவர். க்குச் செய்யிறதைச் செய்யத்தான்
த தலையை நிமிர்த் தினார். ட்ட மகிழ்ச்சி எழுந்தது. இருவரும் ண்டு ஜே. பி சகிதம் தில்லையம்பலம்
திக்க வேணும். எப்ப வெண்டு
கருவோரத்தில் நின்றான். தொட்டியில் சல்களை உயரத் தூக்கி ஆட்டிக் கொண்டே அவைகள் தெருவில்
7 ஒரு தொட்டியைக் கட்டிவிட்டு, ல்லாம் பீச்சல் விசாதி புடிச்சிட்டுது'.
ன்டு ஜே. பி. ஏளனமாகக் கூறுகிறார். பால் தில்லையம்பலம் சைக்கிள்
132

Page 163
'உந்தத் தொட்டியை உடைக்க. கொமிசனருக்கு பெட்டிசம் எழுதினா என சொன்னது தில்லையம்பலத்தின் நெஞ்சில்
சற்று முன் வரட்சியைக் குறித்து ஜே மீட்டுப் பார்க்கிறான். இந்தத் தொட்டியை வயிற்றில் வரட்சி குடி கொள்ளுமே.... பிறக்கவில்லையே....... சின்னமணி போ! சம்பந்தம்? எறிக்கும் வெயிலில் தில்லையம் கொண்டு நின்றான். ஜே. பியின் உள்ளத் தேடுவது. பெடலை ஊன்றி மிதித்துச் ை ஜே.பி க்கு அப்பால் நகர்ந்து விட்டதென்ற
'வடிவேலு ஜே பி. போன்றோரின் தல பணியாற்ற வைப்பது தகுமா?'
நியாயத் தீர்வொன்றின் தேடலில் அ நியாயம் பெரிய மனிதர் சிலருக்கு மட்டும் ! அவன் நெஞ்சில் நங்கூரம் பதித்தது. அ

ச் சொல்லி எல்லாருமாகச் சேந்து ர்ன?' மிகவும் நெருங்கி வந்து ஜேபி 5) சுட்டது. 2. பி சொன்னவைகளை தில்லையம்லம் உடைத்தால், இந்த மிருக சாதிகளின் ... இந்த உணர்வு ஜே. பிக்குப் ட்டிக்கு வந்ததிற்கும் இதற்கும் என்ன பலம் நிற்பதா போவதாவெனத் திணறிக் து வரட்சிக்கு எங்குதான் நிவாரணம் சக்கிளில் ஏறிக் கொள்கிறான். சைக்கிள் குளிர்ச்சி அவன் மேனியில் சில்லிட்டது.
மெயின் கீழ் சின்ன மணி போன்றோரைப்
வன் மனம் இலயித்துக் கொண்டது. சொந்தமானதல்ல நியாயத்தின் பொதுமை வன் திசை மாறும் பறவையல்ல........
மல்லிகை இதழ் - 220 ஏப்ரல் - 1989
133

Page 164
அம்மாவின் மடியில் தலை வை கிடத்தி - கால்மேல் கால் போட்டுப் பெ ஆண்டு இரண்டு தமிழ்ப் புத்தகத் காண்பித்துக் கொண்டிருந்தான்.
சாப்பாடு ஆனதும் இப்படி ஒரு செ படுவது அம்மாவுக்குத் தெரியும் அ அவனது படிப்பை ரசித்தாள்.
அப்பொழுது வெளியே அழுத்தமா
'மாமா...!' என்று மிக மெதுவாகக் உட்கார்ந்து கொண்டான்.
புத்தகம் மடங்கித் தூரத்தில் கிடந்
அம்மா வெளியே சென்று மாமாவும்

லா
- க.சட்டநாதன்
ந்து - உடலைச் சீமெந்துத் தரையில் பரிய மனிசத்தனத்துடன் - மது தனது தை அவளுக்கு உரத்துப் படித்துக்
குசும் படிப்பும் அவனுக்குத் தேவைப் வள், அவனது தலையை வருடியபடி
ன அந்தக் குரல் கேட்டது.
கூறியவன் எழுந்து, உறைந்து போய்
தது.
உன் கதைத்தாள்.
134.

Page 165
இவன் படி இறங்கி முற்றத்துக்கு வந்த கேட்டார்
'மது நாளைக்குத் தேர் மாரியம்மன் சே
மாமா இவனோடு இப்படி நின்று, நித பேச்செல்லாம் நம்பிற மாதிரி இல்லையே ! பார்த்தான்.'
மாமா 'கருகரு' என்ற அடர்த்தியான ( நாற்பது வயதாகியும் நரை காணவில்லை. மேற் நின்றார். அடர்ந்த மீசை உதடுகளை மூடி 6 மீசைக் கற்றைகளுக்கிடையே முன்பற்கள் ப
அவருடைய 'சீஸருக்கு' இருப்பது ( மாமாவுக்கும் இருக்க வேண்டும் என்று அ
அவர் மார்பு முழுவதும் பச்சை குத்தி புயங்களிலும் இரண்டு குட்டிச் சிங்கங்கள். க புலிப்பல் சங்கிலி.
மாமா அசல் சிங்கம் மாதிரித்தான் இவன்
மாமா அலுவல் முடிந்து அம்மாவிடம் வி பார்த்துக் கேட்டான்.
'ஸ்ரீ - தயாமச்சாள் எல்லாரும் கோயிலு.
'எல்லாரும் தான்'
'மாமி..?'
'வரமாட்டா. துடக்கு'
'அம்மா..?'
'இல்லை... நாங்கள் நாலு பேருந்தான்'
இவன் அம்மாவைப் பார்த்தான். அவ புரிந்திருக்க வேண்டும். 'என்ன?' என்பதுபே

- போது, இவனைப் பார்த்து மாமா
காயிலுக்குப் போவமா?'
கானமாய்ப் பேசியதில்லை. 'இந்தப் என்பது போல் இவன் அவரைப்
முடி வைத்துக் கொண்டிருந்தார். அசட்டை இல்லாமல் வெற்றுடம்போடு வளர்ந்திருந்தது. பேகம் பொழுது மட்டும் லேசாகத் தெரிந்தன.
போல, கூரான வேட்டைப் பற்கள்
வனுக்குத் தோன்றியது.
யிருந்தார். மார்பில் பெரிய சிங்கம். ழுத்தில் நீளமான பொன் காப்பிட்ட
வக்குத் தோன்றினார்.
டை பெற்றபோது, இவன் அவரைப்
க்கு வருவினமா?'
ளுக்கு அவனது துருதுருப்புப் எல் பார்த்தாள்.
135

Page 166
'ஸ்ரீயையும், தயா மச்சாளையும்
'கவனம் வெய்யிலடா பார்த்து பார்த்தபடி நின்றாள்.
மாமி வீட்டில் ஸ்ரீ மட்டும் தான்
ஸ்ரீ முயல் குட்டிக்குத் குழை
வெண்பஞ்சுக் குவியலாய்க் கு குட்டிகளுக்கு இரண்டு தழை எடு; பார்த்துச் சொன்னான் -
'நாளைக்கு நாம் கோயிலுக்கு
'தேருக்கா? உண்மையா?' பூ
'நீ நான், தயா மச்சாள், மாமா.
'அப்பா வரமாட்டாராடா... பெ
'இல்லை வருவாரடா.... வாற
ஸ்ரீ நம்பவில்லை என்பது . செய்தியைத் தயாவிடம் பகிர்ந்து 6 ஸ்ரீயை முயலோடு 'மினக்கெட'
தேடிப் போனான்.
வழியில், மில்லடி ஒழுங்கையில்
'எங்கை.... எங்கை என்ரை :
ஓடிப் போய் ஆச்சியின் கால் மாரியம்மன் கோயிலுக்கு நாளைக்கு
ஆச்சி வெற்றிலை போட்ட நகர்ந்தாள்.

5 பார்க்க வேணும்'.
ப் போ...' என்றவள் அ
என்றவள், அவன் போவதையே
***
இருந்தான். தயா மச்சாளைக் காணவில்லை.
| போட்டுக் கொண்டிருந்தான்.
ட்டிகள். வந்த வேலையை மறந்து, இவனும் த்துப் போட்டான். ஞாபகம் வந்ததும் ஸ்ரீயைப்
ப் போறம்... மாரியம்மன் கோயிலுக்கு!'
ரீயால் அதை நம்ப முடியவில்லை.
பாய்...... வரவேமாட்டார்'
னெண்டு சத்தியமாய்ச் சொன்னவர்.'
மதுவுக்குச் சோர்வைத் தந்தது. இந்தச் கொள்ள வேண்டும் என்ற தவிப்பு மதுவுக்கு, விட்டு விட்டு, இவன் தனியாகத் தயாவைத்
5, சடையன் சீமால் ஆச்சி தான் எதிர்பட்டாள்.
துரையார் போறார்?'
களைக் கட்டிப் பிடித்தபடி, 'கோயிலுக்கு.... தத் தேருக்குப் போறம் அதுதான்...!'
வாயால் அவனை எச்சில் படுத்தி விட்டு
136)

Page 167
ஊரெல்லாம் உலா வந்து இந்தச் போலிருந்தது மதுவுக்கு.
'ராஜி அக்கா வீட்டைத் தான் முத மச்சாள் நிக்கும்.'
அவன் எதிர்பார்த்தது போல் அங்கு ஒருவருமில்லை. 'பெத்தா' தான் கட்டிலில்
'பெத்தாவுக்குச் சொல்லுவமா?' மனதில் அயர்ந்து தூங்கும் பாட்டியைத் தொட்டு :
'பெத்தா... பெத்தா... நாங்க கோயிலுக்கு . உனக்கு பாக்குரல், பாக்கு வெட்டி, கொட்ட
மதுவின் குரல் நீரின் ஆழத்திலிருந்து இருந்திருக்க வேண்டும் அவள் திடுக்குற்று பார்த்தாள்.
பெத்தாவுக்கு எதுவுமே தெரியவில்லை இருந்தது.
'ஆரடா மோனை, எனக்குக் கண் கேக்கேல்லை' கிழவி எழுந்து உட்கார்ந்து
இதுக்குச் சொல்லேலாது... ஒண்டும் புடையன்'.
அலுத்துக் கொண்ட மது, ரதி அ புறப்பட்டான்.
ரதி அக்கா மெஷினில் ஏதோ தைத். கண்டதும்
'என்ன? எங்கட மதுவனோ வாறது?
திரும்பத் திரும்பச் சொல்லியும், அது அந்த விஷயத்தை ரதி அக்காவிடமும் அ

செய்தியைச் சொல்ல வேண்டும்
லிலே போவம். அங்கைதான் தயா
தயா இல்லை. ராஜி, தயா, கேதா
முடங்கிக் கிடந்தாள்.
- பட்டதைச் செயற்படுத்த விரும்பி, உசுப்பினான்.
மாரியம்மன் கோயிலுக்குப் போறம்... ப் பெட்டி எல்லாம் வாங்கிவரட்டா?'
து கேட்பது போலப் பெத்தாவுக்கு மலக்க மலக்க விழித்தபடி இவனைப்
10. எல்லாம் ஒரே புகை மூட்டமாக
-ணும் தெரியவேயில்லை. காதும் ப கொண்டாள்.
- விளங்காது. சரியான 'செவிட்டுப்
க்காவின் நினைவு வர, அவளிடம்
துக் கொண்டிருந்தாள். இவனைக்
' என நெகிழ்ந்து கரைந்தாள்.
சை போட்டும், மனப்பாடமாகிவிட்ட அவன் ஒப்பித்தான்.
137.

Page 168
அக்கா எழுந்து உள்ளே போ தெரிந்தது. அக்கா காக தரப் போ
அவனது கையில் ஐந்து ரூப் அணைத்து முத்தமிட்டாள்.
ரதி அக்காவுக்குத் தான் எச்சி நினைத்துக் கொண்டவன், கண்கள் அவளிடம் விடை பெற்றுக் கொள்
மில்லடியில் வரும் போது பே வீதியைக் கடந்து போக அவனுச்
'கார், பஸ் ஏதென் திடீரென
'தூரத்திலை.... அரசடியிலை. வெள்ளையும் சள்ளையுமாய் உடுத்
சித்தாப்பாவிடம் இதைச் சொ நோக்கி வேகமாக ஓடிப் போனான். பயந்து இவன் கானுக்குள் ஒதுங்க
மதுவுக்குப் பெருத்த ஏமாற்ற
அந்த ஏமாற்றத்தையும் சோர்வு அன்ரி வீடுவரை போக வேண்டும்
அன்ரி வீடு பூட்டிக் கிடந்தது விறாந்தையில் கிடந்த வாங்கில் உ
'பள்ளியாலை தவமாமா இன் போயிருப்பா...?'
கூடத்துக்கு அப்பாலுள்ள அன யோசனையிலிருந்த மது உசாரடை அறையை நோக்கி நடந்தான்.
கதவு நீக்கலால் உள்ளே பார்த்
யோகு அன்ரியும் தவம் மாமா

ப் அலுமாரியைத் திறந்தும் - இவனுக்குத் றாள் என்று.
பாய்க் குற்றி ஒன்றை வைத்த ரதி, அவனை
ல் படாமல் முத்தம் கொடுக்கத் தெரியும் என ளை இடுகிப் பூஞ்சிரிப் பொன்றை உதிர்த்தபடி, ன்டான்.
பாகு அன்ரியின் ஞாபகம் வந்தது. ஆனால், -குப் பயமாக இருந்தது.
வந்து தட்டிப் போட்டால்'.
-... யாரது நிக்கிறது? சுதன் சித்தப்பாவா? துேக் கொண்டு எங்கை போகப் போறார்?'
ல்ல மதுவின் மனம் பரபரத்தது. அவரை பின்னால் ராட்சத உறுமலுடன் பஸ் வந்தது. நிக் கொண்டான்.
மாய் இருந்தது.
வையும் போக்க வீதியைக் கடந்து யோகு
போலிருந்தது, அவனுக்கு.
து. ஆளரவம் இல்லை. இவன் படி ஏறி
ட்கார்ந்து கொண்டான்.
னும் வரயில்லைப் போல. அன்ரி எங்க
றையில் ஏதோ சத்தம் கேட்டது. ஆழ்ந்த ந்தான். வாங்கில் இருந்து இறங்கி, அந்த
தான்.
வும் கட்டிலில். அன்ரி சிவப்பாய் தம்பலப்

Page 169
பூச்சி மாதிரி... சேலையெல்லாம் குலை ரோமம் அடர்ந்து. ஒரு பொட்டுத் து
'சீ.. இந்த அன்ரிக்கும், மாமாவுக் அஷ்டகோண மாக்கியவன், அந்த . கூடக் கூச்சப் பட்டவனாய், ஒரு வ:ை திரும்பி நடந்தான்.
இந்துச் சித்தி வீட்டில் தான் த
மது, விஷயத்தைச் சொன்னது கண்களில் தெரிந்தது.
சித்தி வீட்டிலிருந்து, தயாவும்,
ஸ்ரீ முயல் கூட்டுக்குப் பக்கத்தில்
இவர்களைக் கண்டதும் வந்து
மூவரும் கூட்டத்தில் குளிர்ற கொண்டார்கள்.
'புதுசா சட்டையிருந்தா நல்லம்
'நான் வேட்டி தான் கட்டுவன்'
'முளைக்க முந்தி வேட்டியே லே நடந்தால் நல்ல வடிவாகத்தானிருக்கு
தயாவின் தீர்மானமான பேச்சு ம
தயாவை அவர்களால் மீற முடிய ஸ்ரீயும், மதுவும் சிறுபிள்ளைகள். அ
தயா தொடர்ந்து கூறினாள் - போனால் தான் நல்லது. எட்டு மன உலா வரேக்கை நிக்க வேணும். ச இறக்கி, வசந்த மண்டபத்திலை அ
'கடை பார்க்கிறேல்லையா?' ஆ

ந்தபடி. மாமா, கறுப்பா... தேகம் முழுவதும் பணி கூட இல்லாமல்....
கும் வெக்கமேயில்லை' என்று உதட்டை அறையை, அவர்களை ஏறிட்டுப் பார்க்கக் க அச்சத்துடன் வந்த வழியே மெதுவாகத்
யாவை மதுவால் சந்திக்க முடிந்தது.
), பட்டாம் பூச்சியின் பட படப்பு அவளது
மதுவும் ஸ்ரீயைத் தேடிப் போனார்கள்.
அப்பொழுதும் நின்று கொண்டிருந்தான். சேர்ந்து கொண்டான்.
ந்த சீமெந்துத் தரையில் உட்கார்ந்து
இது தயாவின் அபிப்பிராயம்.
- ஸ்ரீ
பணும் வேட்டி கட்டித் தத்துப் பித்தென்று தம். கழிசான் தான் போடவேணும்.'
துவின் ஆசையையும் போக்கியது.
ரது. ஆண்டு ஆறில் படிக்கும் அவளுக்கு, வள் பேசுவது அவர்களுக்கு தேவவாக்கு.
- 'காலையிலை ஏழு மணிக்கு முந்திப் க்குச் சாமி தேருக்கு வரும். தேர் வீதி எமிக்குப் பச்சை சாத்தி, தேரிலையிருந்து பிஷேகம் செய்யிறதைப் பார்க்க வேணும்.'
வலுடன் ஸ்ரீ கேட்டான்.
139

Page 170
'பார்க்காமல்! வீதி எல்லாம் சுற்றிச் சு ஒட்டுப் பொட்டு எல்லாம் வாங்க வேணும்.'
'எனக்குத் துவக்கு வேணும்' மது தல
ஸ்ரீ கூறினான். 'எனக்குக் கலர், கலரா சூப்புத்தடி, காசு மிஞ்சினா ஒரு அம்மம்மா
'சரி உன்ரை உண்டியலைக் கொண்டு
ஸ்ரீ ஓடிப்போய் உண்டியலை எடுத இருபத்திரெண்டு சதம் இருந்தது.
ரதி அக்கா தந்த ஐந்து ரூபாயை எடு;
தயா தனது வைப்புச் சொய்ப்பிலிருந் கொண்டாள். மூவரும் முறை வைத்து அ பார்த்துக் கொண்டார்கள்.
இருபது ரூபாய் இருபத்தி ரெண்டு ச
மதுவுக்கு அலுப்பாக இருந்தது. கொட்ட நினைவும் கூடவே வந்தது.
தயாவிடமும், ஸ்ரீயிடமும் விடை பெற்ற
** * *
டிஸ்பென்ஸரியைக் கடந்து, கிழக்கே தெரிந்தது. சனசந்தடியுடன் கோயில் ஜேஜே
'என்ன அள்ளு கொள்ளையாய்ச் சனம்' |
அம்மன் கோயிலுக்குச் சற்று முன்பா கோயில்.
'என்ன கோயிலிது. சின்னதா...?' மது

ற்றி, ரபர் வளையல், காற்சங்கிலி,
எது விருப்பத்தை வெளியிட்டான்.
இனிப்பு, இனிப்பு, பஞ்சுமிட்டாய், 5 குழலும், விசிலும் வேணும்.'
வா!'' என்றாள் தயா.
து வந்தான். ஒன்பது ரூபாய்
ந்து, மது தயாவிடம் கொடுத்தாள்.
து ஆறு ரூபாயைச் சேர்த்துக் அப்பணத்தை மாறி மாறி எண்ணிப்
-தம் இருந்தது.
பாவி விட்டுக் கொண்டான். அம்மாவின்
iOIL 50)
மவன், வீடு நோக்கி நடந்தான்.
திரும்பியதும் அம்மன் கோயில் என்றிருந்தது.
மாமா முணுமுணுத்துக் கொண்டார்.
-க, மேற்குச் சாய்வில் ஒரு சிறு
மாமாவைக் கேட்டான்.
140.

Page 171
'கம்மா பேசாமல் வாடா...' ஒ அதட்டினார்.
மாமாவின் அதட்டல் அவனது
வாயடைத்துப் போன மதுவை
'வயிரவர் கோயில். ஞான வை. திருவிழாவுக்கு வாறவ.'
கண்கலங்கிய மது, நன்றியுடன் மனசு கொஞ்சம் லேசானது மாதிரி
வயிரவர் கோயிலுக்குப் பக்கத், கேணியில் இறங்கிக் கால் அலம்பி வேண்டாம் என்று மாமா கண்டிப்பு
தயா கேணித் தண்ணீரைக் கை தெளித்து விட்டாள்.
ஆரம்பமே மதுவுக்கு எரிச்சலூட்டு வந்த கசப்பை மிகுந்த சிரமத்துடல
கோயில் வீதியில் கம்பீரமாய் நி ஈர்த்தது.
சிவப்பும் வெள்ளையுமாய்த்ள கு பட்ட தேர். காற்றசைவில் குலுங்கின முன்பாக, பாயும் நிலையிலுள்ள குதி தன் சுயமிழக்கச் செய்தன.
தேர்வரை சென்று ஒரு சுற்று அவனுக்கு ஆசையாயிருந்தது.
'உதென்ன விடுப்பு? தேரிலை க கண்டிப்பும் அதட்டலும்.
'கோபுர வாசலாலை போகேல போவம்' பக்குவம் சொன்னார் மாம!

ரே நச்சு நச்செண்டு மாமா பதில் தராமல்
ஆர்வத்தைக் குலைத்தது.
ப் பார்த்துத் தயா கூறினாள் -
ரவர். இஞ்சை தான் அம்மன் வேட்டைத்
[ தயாவைப் பார்த்தான். கனத்துக் கிடந்த இருந்தது அவனுக்கு. நில் தீர்த்தக் கேணி. மாமாவும், தயாவும் னார்கள். ஸ்ரீயையும் மதுவையும் இறங்க டன் கூறிவிட்டார்.
5களில் ஏந்தி வந்து இவர்களது கால்களில்
டுவதாயிருந்தது. அடிவயிற்றிலிருந்து திரண்டு ன் விழுங்கிக் கொண்டான்.
மிர்ந்து நின்ற தேர், மதுவின் கவனத்தை
வணிகளாலும் கொடிகளாலும் அலங்கரிக்கப் ச் சிலிர்க்கும் தேர்ச் சிறு மணிகள். தேரின் திரைகளின் லாவகம். எல்லாமே மதுவைத்
வச் சுற்றி, அதை நெருக்கத்தில் பார்க்க
வாமி கூட வரேல்லை' மீண்டும் மாமாவின்
து. சரியான சனம். தெற்கு வாசலாலை
141)

Page 172
மதுவுக்கு அது பிடிக்கவில்லை. 3 வாசலில் படியைத் தொட்டுக் கண்க பார்த்துச் சிரித்து, அவர்களுடன் ஒரு கோயில் உள்ளே போக வேண்டும் போ
தெற்கு வீதிக்கு வந்தபோது, ஸ்ரீ ந நின்றவன், தயாவைக் கைகளால் நிமிண் சாடை காண்பித்தான்.
'எல்லாம் போகேக்கை பார்க்கலாம் அதட்டிய தயா, இருவருடனும் அப்பா
தெற்கு வாசல் கோயிலினுள் நுன மூலையில், பிள்ளையார் சந்நிதிக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்த செய்திட்டு வாறன், பத்திரமாய் இருங்க
'இங்க வாகனங்களோடை வாகனம்!
ஏக்கம் தயாவை அழுத்தியது.
மது கண்கலங்கி விம்மினான். அ. வேண்டும் பேச்சுத் தடை பட்டுத் தடு சிணுங்கினான்.
மாமா எதிலுமே பட்டுக் கொள்ளாத
ஸ்ரீ மட்டும் எதுவித பாதிப்புக்கு வாகனங்களைத் தொட்டுத் தடவி, தப்பு வாகனங்கள் அக்கா' என்று தயாவுக்கு
மது காராம் பசு வாகனத்தையே ! பார்த்தபடி இருந்தான்.
பசுவின் உடல், தலை மட்டும் அ நெற்றி நிறைந்த சிவந்த செந்தூரம், தடி, மூக்கில் எல்லாம் ஆபரணங்கள்.

அவனுக்குப் பிடித்தமானதெல்லாம் கோபுர ளிலொற்றி, நாலு தெரிந்த முகத்தைப்
செல்லப் பேச்சுப் பேசி, சந்தோஷமாய் லிருந்தது.
ட்ட கட்டையாய்க் கால் பாவி நின்றான். டி, மிட்டாய்க் கடைகளைக் கண்களால்
ம், இப்ப பேசாமை வா... விழிகளால்
வின் பின்னால் போனாள்.'
ஒழந்த மாமா, மூவரையும் தென்மேல் இடமாக இருந்த வாகன சாலைக்கு கார். அடுத்த நிமிடங்களில் 'அர்ச்சனை
பிள்ளையள்' என்று நகர்ந்தார்.
எய் நாமும் இருக்க வேண்டியதுதானா?'
வனுக்குத் தொண்டை அடைத்திருக்க மாற, 'கெதியா வாங்க மாமா!' என்று
வராய் வேகமாக நடந்து மறைந்தார்.
நம் உட்படாதவனாய் எழுந்து போய் பும் தவறுமாய் எண்ணி வந்து 'எட்டு
க் கணக்குச் சொன்னான்.
சிறிது நேரம் வைத்த கண் வாங்காது
ழகான பெண் உருவம், முகத்தில் - த்த சிவந்த உதடுகள். காலில், கழுத்தில்

Page 173
மதுவுக்கு அப்பொழுது ஏனோ யோக
'அன்ரி மாதிரி இந்தப் பசுவும் நல்ல வடி மீளவும் அவனுக்கு மாமாவின் நினைவுகள்
'பெரியவனாய் வந்து இவரை, இந்த கழுத்தை நெரித்து... மூச்சுத் திணறத் தி
குரூரமாய் அவனது காயப் பட்ட மன
மாமாவை ஏதோ ஒருவகையில் தான் அவனுக்கு.எழுந்து வாகனசாலையில் கார் கழிசான் சிப்பை நீக்கிப் பசுவின் மேல் கணப் பொழுதில் இது நடந்து முடிந்தது
தனது எதிர்ப்பை அவனால் இவ்வாறு
'என்னடா இது.... பாவம் கிடைக்கும்
'ஒண்டுக்கு வந்தா என்ன செய்யே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவள் விக்கித்து.
** **
மாமா அங்கு வந்தபொழுது தயாவில் கொண்டிருந்தான்,
மது விறைப்புடன் எழுந்து நின்று ம
'எனக்கு அம்மனைப் பார்க்க வேணு தூக்கிற சாமி எல்லாம் பார்க்க வேணும்.'
மதுவின் துணிவு மாமாவுக்கு அசாத்
அவனது தலையில் நறுக்கென ஒரு
'உவர் பெரிய மீசை முளைச்ச கொ போறாராம். வடுவா பேசாமல் வா. தேரிலை - போவம்.'

அன்ரியின் ஞாபகம் வந்தது.
4.' அலையும் மனம் நிதானமுற்றதும்
மாமாவை நெஞ்சிலை ஏறியிருந்து, அற....'
சு வன்மம் கொண்டது.
ன்டிக்க வேண்டும் போலிருந்தது, ாம் பசுவின் பக்கமாகப் போனவன், படும்படி 'ஒண்டுக்கு' இருந்தான்.
| தான் காண்பிக்க முடிந்தது.
தயா சொன்னாள்.
லும்' மதுவின் பேச்சு தயாவை ப் போய் எதுவுமே பேசாமலிருந்தாள்.
ன் மடியில் ஸ்ரீ அயர்ந்து தூங்கிக்
ாமாவைப் பார்த்துக் கூறினான் -
ம். வசந்த மண்டபம், கொடிமரம்,
தியமாய்ப் பட்டிருக்க வேண்டும்.
குட்டு வைத்தார்.
ம்பர். சனத்துக்கை போய் நெரியப் சுவாமி வந்திடும், பாத்திட்டு வீட்டை
( 143

Page 174
தயாவுக்கு வாய் துருதுருத்தது. <
வீதிக்கு வந்ததும் ஒவ்வொருவர் ன மாமா வாங்கிக் கொடுத்தார்.
மாமாவின் பார்வை படாத வேளை ! எறிந்தான்.
இதனைக் கண்ட தயா திடுக்குற்று
'மதுவுக்கு இண்டைக்கு என்ன 6 ரெளடி, சின்ன ரெளடி' என்று அவள் (!
அவர்கள் கொண்டு வந்த பணத்தி 'வாங்க முடியாமலே போய்விடுமோ?' என
மாமாவைக் கேட்பதற்கு மனத் துல முற்றார்கள்.
கோபுர வாசலில் ஆரவாரச் சத்தம். நா காற்றுள் கலந்து பரவிப் பரவச மூட்டி
'சாமி வெளியாலை வருகுது டே குழந்தைகளை மாமா துரிதப்படுத்தினார்
கோபுர வாசலுக்கு அருகா அழை; அவர்களுக்கு மாமா சாமி காட்டினார்.
தயா கை உயர்த்திக் கும்பிட்டாள். குதூகலித்தாள்.
மது எம்பி எம்பிப் பார்த்தான். சாமி தலைகளும் தான் அவனுக்கத் தெரிந்த
மதியை மட்டும் மாமா தூக்கிச் சா
மதுவுக்கு துக்கமாக இருந்தது. 6 கொண்டான்.

சிரமப் பட்டு அடக்கிக் கொண்டாள். கயிலும் ஒரு கடலைப் பொட்டலத்தை
பார்த்து பொட்டலத்தை மது தூர வீசி
புப் பதட்டப் பட்டாள்.
பந்து விட்டது? இது சரியான சின்ன முணு முணுத்துக் கொண்டாள்.
ற்கு எதுவுமே வாங்க முடியவில்லை. ன்ற ஏக்கம் மூவரையுமே வாட்டியது.
னிவும் ஏற்படவில்லை. மிகவும் தயக்க
தஸ்வரத்திலிருந்து மல்லாரியின் தாழிதம் பது.
பாலை, கெதியா வாருங்க...' என்று
த்துச் செல்லாமல் தூரத்தில் வைத்தே
'சாமி வடிவா இருக்கடா மது' என்று
1 தெரியவில்லை. மனித முதுகுகளும்,
ன.
மியைக் காண்பித்தார்.
"வடித்து வந்த அழுகையை அடக்கிக்
144

Page 175
'அதோ அதுதான் தேர், அதிலை வருவார் சாமியும் பாத்தாச்சு. தேரும்
மாமாவின் சொல்லைத் தட்டாமல்
ரபர் வளையல், காற்சங்கிலி, ஓட்டு இனிப்பு, பஞ்சுமிட்டாய் எல்லாமே கன
'அடுத்த வருஷம் அம்மாவோடை கொண்டான்.
தயா மச்சாளைப் பார்த்தான். அ பூமாலை வாடியிருந்தது. கண்களில்
ஸ்ரீ அக்காவின் கண்களைத் து
மது, தயா மச்சாளின் கரங்களை
மாமா தனது நீண்ட கால்களை முன்னால் வேகமாக நடந்து போனார்
அவர் பின்னால் ஈடுகொடுக்க மும் போனார்கள்.

| ஏறி இந்தச் சாமியும் இந்த வீதியாலை பார்த்தாச்சு. நாம் இனி வீட்டை போவம்'
அவரின் பின்னால் மூவரும் போனார்கள்.
இப் பொட்டு, துவக்கு, விசில், கலர் கலரா வு போல அவர்களுக்கு ஆகிவிட்டது.
தான் வரவேணும்' என மது நினைத்துக்
வள் தலையில் காலையில் சூடிய பிச்சிப் நீர்முட்டி மோதிக் கொண்டிருந்தது.
டைத்து விட்டான்.
ஆதரவாகப் பற்றிக் கொண்டான்.
| எட்ட எட்ட வைத்து அவர்களுக்கு
டயாத குழந்தைகள் தடுமாறியபடி நடந்து
மல்லிகை இதழ் - 218
145)

Page 176
தப்
குமாரசாமிக்கு நல்ல பசி.
மத்தியானம், சாப்பாட்டு நேரத்தில் | மினைக் கெட்டுப் போனார். நேரே கந் விட்டது. இனி, வழக்கம் போல கணே அக்கௌன்ட் - போய்ச் சாப்பிட்டு வி
இந்த நேரத்திலும் இங்கே கன்ரீ குமாரசாமி சைவம்.
கண்ணாடி அலுமாரிக்குள் பார்த்தா காணவில்லை. மற்றதெல்லாம் நம்ப (
'தம்பி மரக்கறியாக ஒண்டு மில்
கன்ரீன் பெடியன் கட்லட் தட்டை மாத்தயா'.
குமாரசாமி தயங்கினார்.
'பயப்பட வேணாம், இது சைவ
தேத்தண்ணிக் கிளாசை இடது ன

Dழன்
- சாந்தன்
கோட்டைக்கு ஒரு அலுவலாகப் போனவர், தோருக்கு வந்தும் இரண்டரை மணியாகி மஷ் கஃபேக்கு - அங்கே தான் அவருக்கு பிட்டு வருவது முடியாத காரியம்.
னில் சோறு கிடைக்குந் தான். ஆனால்,
ர். வடை இல்லை. எள்ளு 'தலகுளி'யையுங் முடியாது. மச்சமாயிருக்கும்.
லையா?'
த் தூக்கி நீட்டினான். 'இது மரக்கறிதான்
ம்...' என்றான். அரை குறைத் தமிழில். >கக்கு மாற்றிக் கொண்டு, ஒரு கட்லட்டை
146

Page 177
எடுத்தார். நல்லாயிருந்தால் இன்னொன்று போது வந்தது.
'ஹலோ கும்.... இங்கே வாருமன்..'
'ஹலோ...' சில்வா இருந்த மேசை மெல்ல அரக்கிக் கொண்டு உட்கார்த்தா
'இந்தக் கன்ரீன் வரவர மோசம்' சில
இங்க பாரும். ரீ எண்டு சொல்லி படு கைச்சல்.'
உறிஞ்சிய தேநீரை மிடறு விழுங்கிய தலையை மேலுங் கீழுமாட்டிப் புன்னகை
அந்தத் தர்மசங்கடப் புன்னகையை ப கொண்டு போய், முறுகி மொறு மொறு நுனிப் பற்களாற் கடித்துப் பிய்த்தார்.
ஜன்னல் பக்கத்து மேசையில் என்ன
டனிபாஸ் கத்திக் கொண்டிருந்தான். 'அங்கே பாரும்...' என்றார் சில்வா, 1
'...பைப்பிலை தண்ணி இல்லை! தண்ணியில்லையெண்டால் சத்தம் போடு
குமாரசாமி திரும்பிப் பார்த்தார். மேசையிலிருந்த மற்றவர்களும் சேர்ந்து இலையான்கள் மாதிரி, இந்தச் சத்தமும்
கட்லட்டில் முழுதாய் ஒரு கடி கடிக்க வெடுக்கு, சரியான மீன் வெடில், கும் ஓடினார். வயிற்றைப் புரட்டிக் கொண்டு 6 எறியப் போனவர் எறியவில்லை.
கைலேஞ்சியால் வாயை அழுத்தித் து துடைத்துக் கொண்டார். திரும்பிக் கல

டுக்கலாம் என்ற எண்ணம், திரும்பிய
படிக்குப் போய், காலால் கதிரையை
வா சொன்னார்.
த் தந்தான். சீனி இல்லை. ஒரே சாயம்.
படியே, குமாரசாமி 'ம்ம்......' என்றார். த்தார்.
மாறவிடாமலே, கட்லட்டை வாயருகிற் த்த அதன் தோலை எச்சரிக்கையாய்
வோ, ஒரே ஆரவாரம்.
பிறகும். பாம். சாப்பிட்டவன்கள் கைகழுவத்
வான்கள் தானே'.
டனிபாஸ் மாத்திரமில்லை, அந்த து இரைந்து கொண்டிருந்தார்கள்.
அரியண்டமாயிருந்தது.
ப் போன போதுதான் அது மணத்தது. ரசாமி துள்ளியெழுந்து வாசலடிக்கு பந்தது. துப்பினார். கையிற் கிடந்ததை
டைத்த போதே, வந்த ஆத்திரத்தையும் எக்கு மேசையடிக்குப் போனபோது...
147

Page 178
'என்ன, என்ன, கும்?...' என்று சி இந்த அமளிகள் ஜன்னலடி மேசையை செய்ததையும் அவர் கவனிக்கவில்லை
'இந்தா பார், தம்பி...' பொடிய அமைதியாகக் கேட்டார்.
'மரக்கறியெண்டு சொன்னாய், இ
'மரக்கறி தான் மாத்தயா'.
அவன் அதை வாங்காமலே பிடி6 இதற்குள் சில்வா எழுந்து வந்து 'என்ன பிரச்சினை, கும்?'
'இது என்ன பாரும்?'
வாங்கி முகர்ந்து விட்டு, வலு ச
'...ஏன், என்ன அதில்?'
சில்வாவுக்கு உடனேயே நினைவு
'ஓ! கும், நீர் வெஜிற்றேரியன் -
'இது மீன் தான் பொடியா... மீ கன்ரீன் பெடியன் கையை நீட்டி அதை அழுத்திப் பிரித்தான். அதைப் பார்க்க
'பார்த்தியா?...' என்ற போது அவ வேண்டா வெறுப்பாக ஒப்புக் கொள்ள
'கணக்கு எழுதியாச்சா?' குமாரச
'ஐம்பது சதம் வீண் காசு... அந்
'ஓமோம், மாத்தயாவில் பிழை இல்
'தேத்தண்ணியோட சமாளிக்க கே இன்னொரு தரம் சொண்டெல்லாவற்ை

ம்வா கேட்டது அவர் காதில் விழவில்லை. ச் சுற்றியிருந்தவர்களை இங்கே திரும்பச்
னிடம் கடித்த கட்லட்டை நீட்டினார்.
கலையா?'
வாதமாகச் சொன்னான்.
விட்டார்.
உதாரணமாக, 'மாலு' என்றார் சில்வா.
வந்தது:
நான் அதை மறந்தே போனேன்'.
ர்...' என்று சில்வா சொன்ன பிறகுதான் கும்மிடமிருந்து வாங்கினான். விரல்களால் வ அருவருத்தது, குமாரசாமிக்கு.
ன் பதில் சொல்லாமல் முணு முணுத்தான். ( வேண்டியிருந்தது.
Tமி கேட்டார். அவன் தலையாட்டினான்.
தக் கணக்கை வெட்டி விடேன்.'
லை, வெட்டிவிடு...' என்றார் சில்வாவும்.
வண்டியது தான்.'' என்று நினைத்தபடி, றயும் இறுக்கித் துடைத்தார், குமாரசாமி.
148)

Page 179
'பாருங்க மாத்தயா, வெட்டிறன்' பின்னாலிருந்து டனிபாஸின் குரல் பா
'வேண்டாம், வெட்ட வேண்டாம்
இவர்கள் திரும்பிப் பார்த்த பே தேவையில்லை'
இவனுக்கென்ன வந்தது, இதில்
'ஏன்?' - குமாரசாமிக்குப் போ திரும்பி வந்த மாதிரி.
அவன் எச்சிற் கையை வெறும் !
கும்மின் கேள்வியைக் கவனியாம் இந்த ஆளுடைய பிழை. வாங்கினபே
இந்த பாஸ் பயல் நல்லாய்க் குடித் என்று குமாரசாமிக்குப் பட்டது.
'நீ உன்னுடைய வேலையைப் சம்பந்தமுமில்லை....'
'என்ன ஓய் சொல்லுறீர்? யாழ் சண்டித்தனமா விடுகிறீங்கள்?'
கும்மின் இடது கன்னத்தில், அவு
காலையில் வந்தவுடன் இந்தக் 4 திடுக்கிட்டான். இது நேற்று நடந்திரு
'இவ்வளவும் மட்டுந்தானா, நடந்த
'இன்னும் என்ன நடக்க வேணும்
'இவ்வளவு மட்டுந் தானெண்டா,

- பெடியன் பேனையைத் திறந்தபோது, லத்துக் கேட்டது.
ாது அவன் சொன்னான் - 'வெட்டத்
• பைத்தியமா?
ன கோபமெல்லாம் ஒன்றுக்குப் பத்தாகத்
வட்டிலிற் தட்டி விட்டு எழும்பி வந்தான்.
லே பெடியனுக்குச் சொன்னான் - 'அது பாதே பார்த்து வாங்கியிருக்க வேணும்'.
துவிட்டுச் சாப்பிட வந்திருக்க வேண்டும்
பார்... உனக்கும் இதுக்கும் ஒரு
ப்பாணத்திலையிருந்து வந்து, இங்க
எனது எச்சிற்கை அடையாளம் பதித்தது.
கதையைக் கேள்விப் பட்டதும் ரமணன்
க்கிறது. நேற்று அவன் லீவு.
து?'
))
அவனுக்கேன் அவ்வளவு கோபம்?'
149

Page 180
'கொஞ்ச நாளைக்கு முந்தி : இல்லையெண்டு சொல்லி இருக்கிற
'இதைப் பற்றி ஒருத்தருக்கும் 'ம் ஹும்...'
ரமணனுக்கு ஆத்திரமாக வந்தது
நேரே குமாரசாமியிடம் போனான்.
'ஏன் அண்ணை, ஏன் றிப்போட்
குமாரசாமி ஒரு நிமிஷம் பேச திருப்பிக் கேட்டார் -
'அது வீண் பிரச்சினையளைக்
'என்ன பிரச்சினையள்?'
'றிப்போட் பண்ணுறதாலை இந்த திரும்பிக் கொண்டால் என்ன செய் விடுகிறது புத்திசாலித்தனம் எண்டு (
'ஆர்?'
'எங்கட ஸெக்ஷன் ஆக்கள் தான்
'மறைமுகமான மிரட்டல்' கூடகே ... இதிலை இனித் திரும்பிறகு ரமணன் ஒரு பெருமூச்சுக்குப் இந்த இனக் கண்ணோட்டத்தில் தா சேர்ந்த ஒருத்தனுக்கு - எங்கட தெ பிறத்தியான் அநியாயமாகக் கை ! முடியுதில்லை?... அண்ணை இத அதுக்குப் பயந்து இதெல்லாத்தையும்
'அதுதானே?'' என்றான், சந்திரன்
பென்சிலை உருட்டியபடியே ே போலும்.

பவன் பத்துரூபா கடன் கேட்க இவர்
றிப்போட் பண்ணேல்லையா?'
பண்ணாமல் விட்டீங்கள்?'
ரமலிருந்து விட்டுப் பிறகு அவனையே
கொண்டு வராதா?'
5 விஷயம் ஒரு இனவாத விவகாரமாகத் பயிறது? ஆனபடியாலை இவ்வளவோட சொல்லுறாங்கள்...'
ன்.....'
வ வந்து நின்ற சந்திரன் கசந்து சிரித்தான்? பக்கு என்ன இருக்கு?'
பிறகு சொன்னான். 'ஏன் எல்லாத்தையும் ன் பார்க்கிறாங்கள்? எங்கட ஸெக்ஷனைச் -ாழிலைச் செய்யிற ஒருத்தனுக்கு - ஒரு நீட்டி விட்டானே எண்டு ஏன் பார்க்க
எப்பிடித் திரும்பினாலும் திரும்பட்டும். 5 பொறுத்துக் கொண்டிருக்க வேணுமா?'
ம்.
பசாமலிருந்தார், குமாரசாமி. யோசிக்கிறார்
150

Page 181
ரமணன் தனது இடத்திற்குத் திரு வந்தார்.
'நீ சொன்னது சரிதான். தம்பி....' சொன்னார் -
'ஆனா, எனக்கும் இப்ப காலம் மாற்றம் என்ர சாதகப் பலனின் படிக் கூடிய காலமெண்டு சொல்லியிருக்கின்ற கோடு, கச்சேரி எண்டு அலைய இடம் எழுந்து, தானும் ஒரு அடி போடலா

நம்பிய கொஞ்ச நேரத்தில் அவர் அவனிடம்
ஒரு பெருமூச்சுக்குப் பிறகு ஆறுதலாகச்
அவ்வளவு சரியில்லை. இந்த வியாழன் த தேவையில்லாத கோளாறுகளைத் தரக் றார்கள். - வீண் சண்டை, வம்பு, வழக்கு, மிருக்காம்... ஏன் வீண் தொல்லைகளை?'
மா என்றிருந்தது, ரமணனுக்கு.
இதழ் - 131. பெப்-மார்ச் - 1979
151

Page 182
தெரியாத
அந்த வீட்டின் வாசலுக்கு வந்து இறங்கு!' என மாமன் சொன்னபோது பிரேமா.
சைக்கிளில் அமர்ந்தபடியே வீட்ன தெரியாத இடம். மிரட்சியடைந்து மு
'பயப்படாமல் இறங்கம்மா!' சைக் 'வா போகலாம் ' பயமும் குழப்பமும் | மறுத்தாள். மாமன் சற்று அதட்டலாகப் உள்ளுக்கு வந்து அழுது கொண்டு
நிர்ப்பந்தத்துக்குட்பட்டவை போ பின்னே அடியெடுத்து வைத்தன.
மூன்று நாட்களுக்கு முன் மாமன் கடைசியில் இப்படி வந்து முடியும் அப்போது மாமாவோடு அம்மா சன்ன
“அதுகள் இஞ்சை சாப்பிடாமல் இன்னொருத்தர் வீட்டிலை... வேலை

பக்கங்கள்
- சுதாராஜ்
து சைக்கிளை நிறத்தி 'இது தான் வீடு, தான் நினைவு திரும்பியவள் போலானாள்
மடப் பார்த்தாள் - பெரிய வீடு..... முன் பின்
கம் மாறினாள்.
கிளை ஒரு பக்கமாக மதிலிற் சாத்தினான். போகவிடாது தடுத்தன. பிரேமா சிணுங்கி - பேசினான். 'இந்தா... சொல்லிப் போட்டன்... 1 நிக்கக் கூடாது.
கலக் கால்கள் தயங்கித் தயங்கி அவன்
- இது பற்றி வீட்டில் கேட்டபோது கூடக் என்று பிரேமா நினைத்திருக்கவில்லை. தம் கொண்டு எழுந்தாள்.
ம் கிடந்து செத்தாலும் பரவாயில்லை...
செய்ய விடமாட்டன்”.
152)

Page 183
மாமான் விடவில்லை. எத்தனை
"அக்கா.... கொஞ்சமெண்டாலும் காரன். நாலு குஞ்சுகளையும் வைச்சு அரிசி இடிச்சும் பாத்திரங்கள் தேச்சும்
"நான் சொல்லுறது நல்ல இடம். மூன்று வேளையும் சாப்பிடுவாள்.... : எல்லாத்தையும் பட்டினி போட்டு பலி
"மாசா மாசம் முன்நூறு நாறூ மறுக்காமல் ஓமென்று சொல்லக்கா”.
இரண்டு நாட்களாக இப்படிப் பே. மாமன்.
பிரேமாவுக்குப் புத்தி சொன்னான்.
'நீ போய் வேலை செய்தாத்தானேம்
அந்த வார்த்தை தான் பிரேமாவி எனினும் முழு மனசுடன் வரவில்லை கட்டளைக்கு உட்பட்டு இயங்குவது பிரேமாவின் மனநிலை இருந்தது.
'வா மணியம்... சொன்னபடி கரெ.
வீட்டுக்காரரின் பேச்சில் மாமன் ! சிரித்தார். பிரேமாவுக்கு எல்லாம் ( கொண்டிருந்தது. மலைப்புடன் வீட்
அண்டை அயல் சிறுவர்களும் விளையாட்டுக்கள் இனி இல்லை நினைத்தபோது உருண்டு எழும் சுக கேட்கலாம்... போட்டால் சாப்பிடலாம் சுதந்திரம் இனி இல்லை. இவர்கள் இவர்கள் போட்ட சாப்பாட்டைத் தின் - தன் வீடு, தான் என்ற உரிமை இ
வீட்டுக்கார அம்மா பிரேமாலை

யோ சமாதானங்களைச் சொல்வான்.
- யோசிச்சுப் பார்... அத்தானும் வருத்தக் க் கொண்டு.... எத்தனை நாளைக்குத்தான்
அதுகளைக் காப்பாத்துவாய்?...."
-... அங்கை விட்டால் இவளெண்டாலும் அதை விட்டிட்டு உன்னோடை வைச்சு
குடுக்கப் போறியோ....?”
ரூபா சம்பளம் போட்டுத் தருவினம்...
சிப் பேசியே சம்மதிக்க வைத்து விட்டான்
மா தம்பி தங்கச்சியவையும் சாப்பிடலாம்!' ன் மனசைக் கொஞ்சம் மசிய வைத்தது. ல - தன்னியல் பில்லாமல் ஏதோ ஒரு ப போல, பிரமை பிடித்தது போலத்தான்
க்டாய் வந்திட்டாய்'
உச்சி குளிர்ந்தவன் போல அடக்கமாகச் நெஞ்சுக்குள்ளே புகைச்சலை மூட்டிக்
டைப் பார்த்தபடி நின்றாள்.
உன் புழுதி அளைந்து ஓடி ஆடிய - ஓலைப் குடிசையில் மண் குந்தில் எம் இனியில்லை. பசித்தால் அம்மாவிடம் .... இல்லா விட்டால் அழலாம். அந்தச் இட்ட வேலையைச் செய்து கொண்டு று கொண்டு கிடக்க வேண்டியது தான்.
னி இல்லை.
வ ஏற இறங்கப் பார்த்தாள். 'பெரிய
153)

Page 184
பிள்ளையெண்டு சொன்னீர்... இவவுக் வராது போல..... எங்கட பிள்ளையளை ( என அபிப்பிராயப் பட்டாள்.
மாமன் பிரேமாவின் தகுதி பற்றிக்
'அவ ஆள் சின்னனெண்டாலும் வலு சுட்டி.... இதுக்கு முதலும் இ அனுபவமும் இருக்கு'
பிரேமாவுக்கு எரிச்சல் மூக்கு நுனி கடித்து அடக்கினாள். 'இந்தாளுக்கு
'பிரேமா என்ர மருமகள் தான். ஒ என மாமன் வீட்டுக்காரருக்கு உறுதி நீங்க என்ர கொமிசனைத் தந்திட வே
தன்னுடன் சேர்ந்து விளையா குறைந்ததுமான பிள்ளையள் சித்ரா, வந்தது. அவர்களையும் மாமன் வே போய்ச் சேர்த்து விட்டிருக்கிறான். கஷ்ட அவனுக்கு அங்கு நல்ல பெயருமுண் போன கதிக்கு மௌன அஞ்சலி செலு
வீதியில் ஓடும் செஞ்சிலுவைச் சங்க சைரன் அலறல் கேட்டது.
'எங்கையோ குண்டு போட்டிட்டா வீட்டுக்காரர் பெருமூச்செறிந்தார்.
பிரேமாவுக்கு அப்பாவின் நினைச் பட்டது. ஷெல் வெடித்துப் பறந்த 6 ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்ப் டே தையல் போட்டு சுகப் படுத்தி அழ (பட்ட) சனியன் விடவில்லை. அடிக்கடி இருந்து உழைத்துப் போட்ட வ பிள்ளைகளையும் போல உண்டு உடு
அம்மா பாவம் - பிள்ளைகளுக்கு

தப் பன்னிரெண்டு பதின்மூன்று. வயசும் பிட இரண்டொரு வயசு தான் இருக்கும்'
கதையளக்கத் தொடங்கினான்.
எல்லா வேலையும் நல்லாய்ச் செய்வா... இரண்டு வீட்டிலை வேலைக்கு நிண்ட
க்கு வந்தது. கோபத்தைப் பற்களுக்குள் வாய் திறந்தால் பொய்தான்!'
ரு குழப்படி கரைச்சலுமில்லாமல் நிப்பா' மொழியும் வழங்கினான். 'எண்டாலும்....
ணும்.'
டிய அயலிலுள்ள வயது கூடியதும் சுந்தரி, மல்லிகா போன்றோரின் நினைவு லைக்கெனப் பல வீடுகளிலும் கொண்டு டப் பட்ட சனங்களுக்கு உதவி செய்வதாக நி! அந்தப் பொறியில் தானும் அகப்பட்டுப் வத்திக் கொண்டு நின்றாள்.
முதலுதவி வாகன மொன்றின் அவலமான
ன்கள் போல... ஆரார் செத்தினமோ!'' என
வு வந்தது. அப்பாவுக்கும் குண்டுதான் தண்டு வயிற்றை வெட்டிக் கிழித்ததும் மாட்டார்கள். ஒரு மாதம் வரை கிடந்தார். வப்பி வைத்தார்கள். ஆனால், தொட்ட படுக்கையில் விழுந்தார். அவர் சுகதேகியாக பரை பிரேமாவுக்கும் எல்லா வீட்டுப்
ந்து இருந்தாள். ச் சாப்பாடு போட வேண்டும். அப்பாவை
154

Page 185
படுக்கையிருந்து எழுப்ப வேண்டும். ம தான் எழ முடியவில்லை. அவரை ஆ திரியவும் முடியவில்லை. வாகன வ கஷாயங்களெல்லாம் செய்து கொடுக்கிறா இல்லை. நல்ல மருந்து வேண்டுமாம். தான் கொண்டு போக வேண்டுமாம் அம்மா புலம்புகிறாள். அப்பா எங்கை பேசாமற் படுத்திருக்க உங்களால் எப்படி
அப்பா! உங்கள் செல்ல மகள் தன் வ புறப்பட்டிருக்கிறாள்..... தன் சின்னஞ் தெரியுமா?
அழுகை உடைந்து வந்தது. பி
'என்ன இது மணியம்?-.- விருப்பம் வந்த மாதிரி இருக்கு?'
'என்னம்மா அழக்கூடாது என்றெல்
பிரேமா விம்மல்களுக்கிடையே 'அப் அதைக் கேட்டு மாமன் வீட்டுக்காரரு
'தகப்பன் கொஞ்சம் சுகமில்லாமல் தான் அழுறா'
பிரேமா முயன்று குரலை வெளிப் ரெண்டு நாளைக்குப் பிறகு வாறன்'
வீட்டுக்கார ஐயா யோசிப்பது போல்
"உன்ரை கொமிசனைத் தாறன், நீ மனம் ஆறிய பிறகு கொண்டு வந்து
மாமன் கடத்தினான்.
'இப்ப வேறை ஒரு அலுவலாய் ( கூட்டிக் கொண்டு போறன்'
தனது கொமிசன் ஐநூறு ரூபாவை பிரேமா குசினிக்குள் கூட்டிப் போகப் பு

பாடாக உழைக்கிறாள். ஆனால், அப்பாவாற் ஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமென்று கொண்டு சதியில்லை. ஊர்ப் பரியாரி ஏதோ ஏதோ பர். அதற்கு ஏதாவது பலன் தெரிவதாகவும் -... இங்கே கிடையாதாம்... கொழும்புக்குத் - பரியாரி சொல்கிறார். கொழும்பு என எ எல்லாம் இந்தக் கதிக்கு ஆளாக்கிப் முடிகிறது? நீங்கள் எழுந்து வரவேண்டும் பயிற்றுப் பாட்டுகாகத் தானே உழைக்கப் சிறு கால்களுடன், அது உங்களுக்குத்
ரேமா வாய்விட்டு அழுதாள்.
இல்லாத பிள்ளையை வற்புறுத்திக் கொண்டு
ல்லே சொன்னனான்' மாமன் அதட்டினான்.
ப்பா... அப்பா...” என்று மட்டும் சொன்னாள்.
க்கு மொழிபெயர்த்தான்.
இருக்கிறார். பிள்ளை அதை நினைச்சுத்
1 படுத்தினாள். 'அப்பாவைப் பாத்திட்டு...
லிருந்தது. பிறகு மாமாவிடம் சொன்னார்.
நீ அவளைக் கூட்டிக் கொண்டு போ.....
விடு'
போறனுங்கோ. பின்னேரம் திரும்ப வந்து
ய் பெற்றுக் கொண்டு மாமன் புறப்பட்டான். பட்டாள்.
155

Page 186
வீட்டுக்கார அம்மா சமையலில் ஈடு ஒடுக்கமாக நின்றாள். வீட்டிலென்றால் - சரியில்லை. இது சரியில்லை என அட! சொற் கேட்க வேண்டும்.
'இந்தா... இந்த வெண்காயத்தை
-அம்மா சமைக்கும் போது வெ தேங்காய் துருவுவது போன்ற வேை போலிருக்கும், அது ஒரு விளையா ஆசையாக இருக்கும். அம்மா அதற்
'ஆய்க்கினைப் படுத்தாமல் போ பி போட்டு மா இடிக்கப் போகவேணும்'
அம்மா ஓரிடத்தில் இருக்க மாட்ட வீட்டுக்கு வேலைக்குப் போவாள். பிறகு வீட்டுக்கு ஓடுவாள். அவள் ஒரு மொ
அம்மா! எனக்கு நீ அதையெல்லா இன்னொரு வீட்டுக்கு வேலைக்கு - கற்றுத் தரவில்லை? நான் ஏதாவது தன்
பிரேமாவின் கண்களில் நீர் மு. துடைத்தாள். கட்டுப் படவில்லை. சட் ஒற்றி எடுத்தாள்.
'என்ன பிள்ளை... வெங்காயம் உ போ' வீட்டுக்கார அம்மாவின் அதட்ட
பிரேமாவுக்கு வீட்டுக்குப் போகா இதையெல்லாம் சொல்ல வேண்டும். 6 நடுங்குகிறது. அது பயத்தினாலா பரிச்ச வேலையில் இப்படி இப்படியெல்லாம் பி என்று அம்மாவிடம் கேட்க வேண்டும். போய் வந்தால் நல்லது. சில நாட்கள் வீட்டுக்குப் போகத்தான் வேண்டும்.
"சரி... சரி அதை வைச்சிட்டு எ

பெட்டாள். பிரேமா ஒரு பக்கமாக அடக்க அம்மாவுடன் சண்டை பிடிக்கலாம். அது ம் பிடிக்கலாம். இங்கே இவர்கள் சொன்ன
நீ கொஞ்சம் உரிச்சுத் தாரும் பிள்ளை'
ன்காயம் உரிப்பது, காய்கறி வெட்டுவது, லகளைச் செய்து கொடுக்க வேண்டும் ட்டுப் போல... செய்ய வேண்டும் போல த விடமாட்டாள்.
ள்ளை. நான் கைச்சுறுக்காய்ச் சமைச்சுப்
டாள். ஒரே ஓட்டம் தான். காலையில் ஒரு
வந்து சமையல். மாலையில் இன்னொரு ஷின்.
ம் பழக்கியிருக்கலாம். என்னை நீ இப்படி அனுப்புவதாயிருந்தால் ஏன் அவற்றைக் வறு விட்டு இவர்களிடம் திட்டுவாங்கவா?
ட்டியது. அககையின்றிக் கண்களைத் டெனக் குனிந்து சட்டையாற் கண்ணீரை
சிச்சுப் பழக்கமில்லையோ?... கண் எளியுது
ல்.
வேண்டும் போலிருந்தது. அம்மாவிடம் "வண்காயத்தைக் கையிலெடுத்தால். கை -யம் இல்லாததனாலா என்று புரியவில்லை. ரச்சனை வருகிறது. எப்படிச் சமாளிப்பது
அம்மாவுடன் கூடச் சேர்ந்து வேலைக்குப் போனாலே பழகி விடலாம். எப்படியாவது
ழும்பிக் கண்ணைக் கழுவும்!”
156

Page 187
வீட்டுக்கார அம்மா ஒரு பக்கட் நி கழுவி வரச் சொன்னாள்.
அந்தப் பக்கட்டைக் காவிக் கொன
அதை வைத்துவிட்டு தலையிற் போலிருந்தது. அவளது உடுதுணிகளை நேற்றுப் போலக் கண்களிற் தெரிந்தது இப்போதும் காதுகளில் ஒலிக்கின்றன - வைக்கமாட்டன் - அப்பா இதோ உங் இரைதேடிப் பறக்கிறது. சம்மதம் தானே
துணியை எடுத்த போது கைகள் பிடித்து எப்படித் தேய்ப்பது என்று கூட சோப் உயிர் மீனைப் போல நழுவி விடு சிறுமிகளைப் படைக்கும் போது அவர் படைத்திருக்கலாம்.
அம்மா ஒவ்வொரு வீடாகப் போய் முடிக்கிறாள் எனப் பிரமிப்புத் தோன்றியது ஓர் இயந்திரத்தைப் போலத் தொழிற்பட, நீரை உகுத்துக் கொண்டிருந்தன.
வீட்டுக்கார அம்மா வந்து பார்த்தால் "என்ன பிரேமா... அழுது கொண்டி அதை வைச்சிட்டு எழும்பும்... நான் செ
அவள் ஏசுகிறாளா? அல்லது இ புரியாமலிருந்தது. குற்ற மனப்பான்மை உ
''முகத்தைக் கழுவிப் போட்டு வா
வீட்டு அம்மா ஒரு கோப்பையிற் சே ஒரு பக்கமாக அமர்ந்து சோற்றைக் ை
தம்பி தங்கைகள் இன்றைக்கு சமைத்திருப்பாளா? சில வேளைகளில் அம் போகும். மரவள்ளிக் கிழங்கு அல்லது பன ஆனால், சோறு..! அதற்கு உவப்பான

றைய உடுதுணிகளைக் கொடுத்துக்
ன்டு கிணற்றடிக்குப் போனாள் பிரேமா.
கைவைத்துக் கொண்டு அமரலாம் ஈயெல்லாம் அப்பா தேய்ச்சுக் கழுவுவது 3. அவர் பேசிய செல்லக் கதைகள் 'என்ர குஞ்சுகளுக்கு ஒரு குறையும் கள் குஞ்சு சிறகு முளைக்க முதலே 2' -
- நடுங்கின. சோப் எந்தப் பக்கமாகப் ப் புரியவில்லை. கைக்குள் அடங்காது ஐந்தது. ஆண்டவனே வேலைக்காகச் களின் கைகளையாவது நீ பெரிதாகப்
இவற்றையெல்லாம் எப்படிச் செய்து 1. அந்தக் கணமே பிரேமாவின் கைகள் * தொடங்கின. கண்கள் பக்கட்டினுள்
உருக்கிறீரோ... வேலை செய்யிறீரோ?.... =ய்யிறன்”
ரங்குகிறாளா? என்று பிரேமாவுக்குப் றுத்த பிரேமா சுருங்கிப் போய் நின்றாள்.
நம் சாப்பிட''
Tாற்றைப் போட்டுக் கொடுத்தாள். பிரேமா
கயிலெடுத்தாள்.
ச் சாப்பிட்டிருப்பார்களா? அம்மா மா சமைப்பதில்லை. அரிசி கிடைக்காமற் ங்கிழங்கு அவித்துத் தின்னத் தருவாள். கறிகளுடன் சாப்பிடும்போது எவ்வளவு
I57)

Page 188
சோக்காய் இருக்கும்! இன்றைக்குச் அடம்பிடித்துக் கொண்டு கிடப்பாலே இறங்கவில்லை. தொண்டையில் அடைத்
"இதென்ன பிள்ளை... அப்பிடியே ன
சாப்பிட வேண்டியிருந்தது.
வீட்டுக்கார அம்மா நனைய வை இடிச்சுக் கொண்டு வாரும்"
பிரேமா சீவியத்தில் உலக்கை பி பழகத்தான் வேண்டும். இனிச் சிறுபிள்ை கொண்டு ஒவ்வொரு இடியாக இடித் இன்னொரு வீட்டுக்குப் போய் இடிபட
வெளியே பிள்ளைகள் விளையாடி கூக்குரலிட்டு ஓடி... ஆ.! எவ்வளவு போது சிறு சிறு தகராறுக் கெல்லாம் ச சொல்லி அடிவேண்டிக் கொடுத்திரு வேலைகளையெல்லாம் உங்களுக்காக. நிரம்பச் சாப்பிட வேண்டும். சந்தோஷமாய் சொல்வாள். உன்னைப் பார்த்தால் அப் உன்னிடம் இருக்கிறது. நீ எங்களுக்கு
பதிலாகக் கண்ணீர் பொங்கி வந்த முகத்தைப் பொத்தினாள் பிரேமா.
'என்ன பிரேமா... எந்த நேரமும் : நான் செய்யிறன்'
பிரேமா அழுதாள். தாழ்வாரத்தில் ஒ. முடியாமல் அழுகை நீண்டு கொண்ட பார்த்தார்கள்.
'ஏன் அழுறீங்க?' பதில் பேசாத அம்மாவிடம் ஓடினார்கள். 'அந்த அக்.
'அது என்ர தலைவிதி....! ஊரின் தலையில கொண்டுவந்து சுமத்திறது

சோறு தான் வேண்டுமென்று தம்பி 1ா என்னவோ! பிரேமாவுக்குச் சோறு துக் கொண்டது போல நோ வெடுத்தது. வச்சுக் கொண்டிருக்கிறீர்... சாப்பிடும்...”
த்த அரிசியைக் கொடுத்தாள். "இதை
டித்து அறிவாளா? இனி இதெல்லாம் ளயல்ல. தம்பி தங்கையளை நினைத்துக் தாள் - அவர்களும் என்னைப் போல் க் கூடாது.
னார்கள். ஒருவரை ஒருவர் அடித்து
முஸ்பாத்தி! தம்பியோடு விளையாடும் படிபட்டிருக்கிறாள். அம்மாவிடம் கோள் க்கிறாள். தம்பி! நான் இனி இந்த ச் செய்யப் போகிறேன், நீங்கள் வயிறு ப இருக்க வேண்டும். அம்மா எப்போதும் ப்பாவைப் போல என்று. அந்த முகம் 5 அப்பாவைப் போல இருப்பாயா?
து. இடிப்பதை நிறுத்தி ஒரு கையால்
அழுது கொண்டு?..... விட்டிட்டுப் போ...
துங்கி நின்று அழுது தீர்க்க முயன்றாள். டிருந்தது. வீட்டுப் பிள்ளைகள் வந்து
பிரேமாவைக் கண்டு கலவரத்துடன் கா... அழுறா!' லயுள்ள தொல்லைகளையெல்லாம் என்ர தானே அப்பாவுக்கு வேலை?' என
158)

Page 189
அம்மா சொல்வது கேட்டது.
ஐயா வந்தார். "என்னம்மா, ஏன் நெல் நெஞ்சு விம்மி விம்மி வெடித்தது....
'அப்பா!'
இயலாமல் கிடக்கும் அப்பாவுக்கு செய்து கொடுக்கும் படி எப்போதாவது ஓடிவிடுவாள். விளையாட்டுப் புத்தி. பணிவிடைகளைச் செய்து கொடுக்க உணவூட்டிவிட வேணும், வெந்நீர் க நாட்களுக்கேனும் கூட இருந்து கன எப்படியும் வீட்டுக்குப் போய்த்தான் ஆ.
'அழாமல் சொல்லம்மா... அப்பாவு
'இன்னம் ரெண்டு நாளைக்கு இரு சொன்னவர்'
'சரி அழாதை.... உன்ர மாமன் ம கொண்டு போக?'
'அவர் வரமாட்டார்... நீங்கள் குடுத்த
அம்மா சத்தம் போட்டாள். 'பாத்தீ வரமாட்டானென்று! இதுகள் திட்டம் ரெண்டு வீட்டிலை நிண்டவள் எண் ஒவ்வொரு இடமாய் விட்டு விட்டு ந கொண்டு போறவன்... நீங்கள் ஏமாந்து
ஐயா அந்தப் பேச்சைக் கேட்டுக் தொடர்ந்து சொல்வது கேட்டது
'அவனைப் பார்த்தால் வேலை செய் உதவியும் வேண்டாம்... உபத்திரவமும் !
வாங்கோ!'
சற்று நேரத்தில் ஐயா வந்து சொன். போய் விடுறன்'

நிகலும் அழுகிறாய்?” பதிலாக பிரேமாவின்
வேண்டிய கருமங்களில் எதையாவது அம்மா கேட்பதுண்டு. பிரேமா மறுத்து
இப்போது அப்பாவுக்கு வேண்டிய வேண்டும் போலிருந்தது. அவருக்கு வைத்துக் கொடுக்க வேணும். இரண்டு எணும் கருத்துமாகப் பார்க்க வேணும்.
கவேணும்.
க்கு என்ன?' தக்கிறதே பெரிய காரியமாம்... பரியாரியார்
மனியம் வாறனெண்டவன் தானே கூட்டிக்
க காசுக்குக் குடிச்சுப் போட்டுக் கிடப்பார்.
ங்களே... அவளே சொல்லுறாள் அவன் போட்டே கிளம்பியிருக்குதுகள். முந்தி டு சொன்னவன் தானே. இப்பிடித்தான் எடகம் ஆடி அவன் காசை வேண்டிக் ப் போய்க் கிடவுங்கோ' |கொண்டு அப்பால் போனார். அம்மா
பயிறவள் மாதிரித் தெரியவில்லை. எனக்கு வேண்டாம்... கொண்டு போய் விட்டிட்டு
னார். வெளிக்கிடம்மா, நான் கொண்டு
159

Page 190
அப்போது அவர் வெகு ஆத பிரேமாவுக்கு கவலையளித்தது.
சைக்கிள் கரியரில் ஏறி அமர்ந்தபோ ரூபா காசை பிரேமாவின் கையில் ( பார்க்க.....
'அவளைக் கொண்டு கொஞ்ச வருவாளோ..... மாட்டாளோ... தெரியாது
'சில்லுக்கை காலைக் குடுத்திட அவதானம் சொன்னவாறு ஐயா சைக்கி போல கனதூரம் சைக்கிலோடிப் பழக் இழைக்கிறது.
ஒழுங்கையின் திருப்பத்தில் கண் ஆச்சரியப் பட்டாள். பிரேமா ஒரு பு: மாமி பிறகால் வந்து கொண்டிருந்தா
சொந்த மண்ணும் பழகிய முகாம் பிரேமாவின் மனதில் ஏற்படுத்தியது.
பூவரசங் கதியால்களில் நேர்த்தியா நீண்டு கொண்டிருந்தது. வேலி உள்
'இதுதான் வீடு!'' எனச் சைக்கிள் தான் பிரேமாவின் கண்களுக்குத் தெ மரங்கள் கட்டப் பட்டிருந்தன காய்ச் மாமி, மச்சாள் என உறவினரும் அய எல்லாரையும் விட்டுத் தன்னையும் | பிரேமாவுக்குத் தெரிந்தது.

'வாகவும் மென்மையாகவும் பேசியது
து வீட்டு அம்மா வந்து இருபத்தைந்து கொடுத்தாள். ஐயா கேள்விக் குறியுடன்
ம் வேலை செய்விச்சனான்... திரும்ப 1. இதைக் கொண்டு போகட்டும்'
ரமல் கவனமாய் இரு பிள்ளை!” என ளை மிதிக்கத் தொடங்கினார். மாமனைப் கமில்லைப் போலிருக்கிறது. அவருக்கு
ட சொர்ணம் மாமி 'எடி பிரேமா!' என ன்னகையை உதிர்த்த படியே போனாள்.
ங்களும் மென்மையான குதூகலத்தைப்
பகக் கட்டப் பட்ட பனையோலை வேலி
வளைந்த வாசல்
ளை நிறுத்தச் சொல்லி இறங்கிய போது ன்பட்டது – வாசலில் இரண்டு வாழை - குலையுடன். சின்னமாமா, பெரியம்மா, லவரும் வீட்டில் கூடியிருந்தனர். அப்பா விட்டுப் போய்விட்டார் என்பது மட்டும்
இதழ் -- 248 நவம்பர் – 1994
160)

Page 191
மனதைே
சூரியன் சீறிச் சினந்தபடி சிவப்புப் பொழுதில், நான் அந்தப் பிரபல கல்லு வாடைபோல் - மன்னிக்கவும் - தவறுது மதிப்பு இருக்கத் தான் செய்தது. அதிட பெருமையுடன் அமர்ந்து கொண்டேன்.
'என்ன விஷயம்'
'இல்லை... ஒரு சின்ன விஷயம் இடம் பெயர்ந்த ஒரு பிள்ளை....... ச எண்டு என்னை நம்பிச் சொன்ன விஷயா எண்டாலும் சொல்கிறேன்....?
'சொல்லுங்கோ:'
தன்னைச் சுற்றி ஒரு வட்டம் வ நடப்பதுபோல் நடந்து வந்து அவள் கழுத்து வளைவில் மட்டும் தான் இ

ப கழுவி
கோகிலா மகேந்திரன்
பந்தென எழுந்துவிட்ட ஒரு காலைப் ரியின் அதிபர் அறையினுள் (குளிர்ந்த கான்) நுழைந்தேன். எனக்கும் கொஞ்சம் ர் கதிரையைக் காட்டிச் சிரிக்க, நானும்
தான்.... மாவிட்டபுரத்திலை இருந்து ரியான கஷ்டம் நான் ஒரு கவுன்சிலர் "களை உங்களிட்டைச் சொல்லப்படாது.
ரைந்து கொண்டு எதிலும் ஒட்டாமல் எனக்கு முன் அமர்ந்தாள். அவளின் மை நெடி அடித்தது.
161

Page 192
முகத்தைப் பார்த்தேன். தனிமை, துச் வெறுப்பு, விரக்தி. இவற்றில் ஒன்று அல்ல அந்த முகத்தின் மொழியற்ற செய்தியை மூலகங்களில் அடர்த்தி கூடியது எது? ஒள எல்லாம் ஒழுகிப் போய் நீண்ட காலம்! ஓ. பயங்கரமானவை!
'தங்கச்சி சொல்லுங்கோ' வட்ட வி கண்ணுக்குள் அம்பு மாதிரித் துளைக்கும்
'என்ரை பிள்ளை எப்பிடி எண்டாலும் படிக்காமல் இருந்திடப் படாது'
அவளிடமே ஒரு குழந்தை மனம் நீ குழந்தையா?
அதைச் சொல்லும் போதே அழுகை என்னைப் பார்த்த படி இருந்த முகத்தை கண்ணீரைத் துடைத்தாள். முள் நிறைந்த வ கண்டிருப்பாள்!
ஸ்ரூலில் இருந்த கைலேஞ்சியை எடுத் நேரம் கொடுத்த நான் கொஞ்சம் அருகில் 6 எனது ஒத்துணர்வைக் காட்ட முயன்றேன். அற்ற பிறவி தான், என்பது போல் நான் தெ
'என்ரை சகோதரங்கள் ஒருத்தரும் என என்றாள். இதயத்தில் வெகு நாளாய் எரிந் படுகிறதோ?
சிறிது தயங்கினாள். நான் தன்னுடன் வரு
'உங்கடை பிள்ளையைப் படிப்பிக்க வே படியால் அது உங்களுக்குக் கஷ்டமா இரு
நான் அவளின் உணர்வுகளையும் மீள நடந்து கொண்டிருப்பதை உறுதி செய்தே
எங்களைச் சுற்றி இருந்த பச்சை வண்ண

கம், அவமானம், ஏக்கம், சோர்வு, து இவற்றின் பலவற்றின் சேர்வை! என்னால் வாசிக்க முடியவில்லை. ம்மியமா? பாதரசமா? இரசாயனவியல் ... மனித மனத்தின் கூறுகள் மிகப்
ழிகள். வரம்பாய் இரு புருவம், பார்வை. இவை அவளுடையவை.
படிக்கவேணும். என்னைப் போலை
ைெறந்து வழிந்து அவளும் ஒரு
வெடித்துப் பொங்கிச் சரிந்தது. க எதிர்ப் பக்கம் திருப்பி வழிந்த பாழ்வுப் பாதையில் முதல் சுவட்டைக்
துக் கொடுத்து அந்த அழுகைக்கு சன்று அவளின் தோளைத் தொட்டு பிறரின் தொடல்களுக்கு அருகதை தாட்ட தோளைச் சற்று இழுத்து
எக்குக் கிட்டவும் வாறதில்லை....." க நெருப்புத் தரைமீது வைக்கப்
கிறேனா? என்று 'செக்' பண்ணவோ!
பணும். ஒருத்தரும் உதவி செய்யாத நக்கும்'
எடுத்துக் கூறி அவளுடன் அருகே
ன்.
ம் பூசப்பட்ட சுவர்களை வெறித்தபடி
162

Page 193
சிறிது நேரத்தை செலவழித்தாள். சுவரில் ! கலண்டரைத் தாண்டி அறைக்கு வெளி பார்வை நிலைத்தது.
'அந்த மரம் ஒரு விதவை மாதிரி நி வெள்ளைக் குருவி இதுக்கு ஆறுதல் 6 அவளின் கண்ணிமை மயிரில் புல்லின் டே
'நீங்கள் படிக்கேல்லை எண்டு சொல் போலை நல்ல வடிவாகக் கதைக்கிறீங்க. ஒ குருவி மாதிரி இருப்பன்'
அவளுடைய குறியீட்டை நான் புரிந்து
மெதுவாகச் சிரித்தாள். விரக்தி கலந்த இருந்தது. அப்போது தான் அவளது உ மஞ்சளும் பச்சையும் சேர்ந்த எளிமையான - ஒரு கலைத்துவம் இருந்தது.
'நான் விதவையோ இல்லையோ என நானும் விரும்பித்தான் கலியாணம் செ சகோதரங்களுக்குக் கோபம்... தொண்ணூறாட வவுனியாவுக்குப் போனார்..... திரும்பி வர வவுனியாவிலை அவரைக் கண்டதெண் எண்டும் அதெண்டும் இதெண்டும் அலை போச்சு. நாலு வரியம் முடிஞ்சுது. இனி. உடுத்தாத்தானே வெள்ளைச் சீலைக்கு மா
வழியில்லை.'
கத்தியால் கீறிய ரத்தக் கட்டி போல் ஒ
நான் இன்னும் சற்று அவளை நோக் வெளிப்படுத்த முயன்றேன்.
'உங்கடை அவர் இருக்கிறாரோ இல் உங்களை ஆகவும் வேதனைப் படுத்துது
என்னைத் தொடர்ந்து அவள் அந்த !

தொங்கிய அழகான பூக்கள் கொண்ட யே நின்ற பட்டமரம் ஒன்றில் அவள்
க்குது. அதுக்கு மேலை இருக்கிற சொல்லுது' என்று சொல்லும் போது மல் பனித்துளி போல் நீர்!
ல்றீங்க. ஆனால் ஒரு கவிஞனைப் ஒரு வேளை நான் அந்த வெள்ளைக்
து கொண்டதை உணர்த்தினேன்.
புன்னகைதான். என்றாலும் அழகாக உடையைக் கவனித்தேன். மெல்லிய சட்டை. என்றாலும் அந்தத் தெரிவில்
ன்டு எனக்குத் தெரியாது. அவரும் ய்தனாங்கள்... அதுதான் என்ரை ம் ஆண்டு சண்டை தொடங்கேக்கை வேயில்லை. சிலபேர் சொல்லிச்சினம் டு. நானும் செஞ்சிலுவைச் சங்கம் பாத இடம் இல்லை. காலும் ஓய்ஞ்சு க் காவல் இருக்கேலாது... சீலை றவேணும். எனக்குச் சீலை உடுக்க
வ்வொரு சொல்லும் வெளி வந்தது.
கிச் சரிந்து எனது நெருக்கத்தை
லையோ எண்டு தெரியாத நிலைதான்
நிச்சயமற்ற உணர்வுக்குள் வந்தாள்.
163)

Page 194
'ஆமி பிடிச்சு எங்கயும் அடைச்சு இல்லையோ... அல்லாட்டில்.....'
'அல்லாட்டில்?'
'எங்கையும் வேற கலியாணம் செ மறந்துட்டாரோ'
வானத்தை நோக்கி மிகத் தீனமாய் அ தொடர்ந்தாள்.
'திரும்பத் திரும்ப இதை யோசிக்க எ எனக்கு ஒரே தலையிடி. காலமையும் சல வாங்கி நானும் பிள்ளையும் சாப்பிட்டது. நான் சாப்பிடாமல் கிடப்பன். அது ஐஞ்சு . கொண்டு கிடவெண்டால் கிடக்குமே. நீங்
'சின்னப் பிள்ளை பசி இருக்க மாட்
எனது பதிலின் பின் தெரிந்த புருவங்
'பெரியாஸ்பத்திரி இடாக்குத்தர் ஐயாட தரேல்லை. வருத்தம் ஒன்றும் இல்லையாம் சொன்னார் உங்களிட்டைப் போகச் சொல்
நிச்சயமற்ற தன்மை இழப்பு. கணவரி முற்றாக ஏற்றுக் கொள்ளவில்லை. இழப்பின் இவளை மெதுவாக அழைத்துச் செல் எழுதிக் கொண்டேன்.
'இந்தப் பிள்ளைக்கு இரண்டு இடி நேற்று அக்கா வீட்டிலை ஒரு விறகுத் அவ என்னவெல்லாம் பேசினா தெரியுமே! நானும் பிள்ளையும் பட்டினி கிடக்க அவை செமிக்கும்? மாவிட்ட புரத்திலை எங்கல காணும் சமைக்க. அறுந்து போன ஆ
விட்டிட்டு உடுத்த துணியோட ஓடி வந்த

வைச்சிருக்கிறானோ அல்லது ஆள்
=ய்து என்னையும் பிள்ளையையும்
வலமாய் ஒரு பெரு மூச்சு விட்டாள்.
ப்பிடித் தலையிடி வராமல் இருக்கும்? மெக்கேல்லை. அரை றாத்தல் பாண் எனக்கு இருபத்தேழு வயதாகுது..... வயசுப் பாலன்... வயித்தைச் சுருட்டிக் பகள் சொல்லுங்கோ அம்மா?'
நிது'
களைச் சற்றுத் தளரவிட்டாள். ட்டைப் போனனான். அவர் மருந்து ம். மனக் கவலைதானாம். அவர் தான்
லி'
ன் இழப்பை இவள் மனம் இன்னும் துயரத்தை வெல்லும் படிகளுக்கூடாக ல வேண்டும் என்று நான் மனதில்
டயப்பம் அவிச்சுக் குடுப்பம் எண்டு துண்டு எடுத்துப் போட்டன் எண்டு நான் அறுதலியாம்.... மூதேசியாம்.... பக்குச் சாப்பிடுற சாப்பாடு என்னெண்டு டை வீட்டிலை இருந்த காவோலை மிக்காறன் வந்தான். அம்மாவையும்
ம்.........
164)

Page 195
வார்த்தைகள் காற்றில் தொற்றிக் காற்
'உங்கடை அம்மா, வீடு, வளவு, காணி நேரத்திலை, அவரும் இல்லாமல் போன கிடக்கு.....'
ஒருவகை நிர்க்கதியான உணர்ச்சியும் சுரந்தன. இப்போது சற்று நீண்ட நேரமாய் . பார்த்துக் கொண்டிருந்தேன். அழுது வெறித்துப் பார்த்தபடி யோசனையில் ஆ
அந்த நாளை, அந்த ஏதோ ஒரு நி. புரட்டுவதுபோல மனத்திரையில் காட்சி, கா
'நீங்கள் மனதிலை காணுற அந் சொல்லுறியளா...?'
இமைகளை ஒரு முறை அழுத்தம்!
'அண்டைக்கு விடிய ஐந்தரை இ பதிஞ்சு குண்டு போட்டுது. ஆறு மணிக பிள்ளைக்கு அப்ப ஒரு வயது. பிள்ளை ப ஒரு சன்னம் வந்து விழுந்திது. கோயி ஆமிக்காரன் கோயிலடிக்கு வந்திட்டான் எண்டார். அவர் சைக்கிளை எடுக்க ! ஏறினேன். அம்மா மாட்டடியிலை சாணகம் ஓடிவாணை' எண்டு கத்திக் கொண்டுதா முன்னாலையும் பின்னாலையும் சன்னங்கள் வந்தனாங்கள் எண்டு தெரியாது. ஆ தோட்டத்துக்குள்ளை நிக்கிறா எண்டு பிள கொஞ்ச நேரத்திலை அவ்விடத்தில் பொப்
'அம்மா..'
'அம்மா இருந்தா இப்பிடி என்னை 'அதை எல்லாம் திரும்ப நினைச்சுப்
'நெஞ்சை ஏதோ இறுக்கிற மாதிரிக் கி அங்கை இருந்த வெத்திலைத் தோட்ட

றையும் பெருமூச்சாக்கின.
1 எல்லாத்தையும் இழந்து வந்திருக்கிற 'தை, உங்களாலை தாங்க ஏலாமல்
உன் மீண்டும் அவள் கண்கள் நீரைச் அழுதபடி இருந்தாள். நான் தடுக்காமல் முடிந்து மீண்டும் அந்த மரத்தை மந்தாள்.
கழ்வை, ஒரு சித்திரத் தொகுதியைப் ட்சியாக் கண்டு கொண்டிருக்கிறாளோ? தக் காட்சியைப் பற்றி எனக்கும்
Tக மூடித் திறந்தாள்.
நக்கும். தூரத்தில் பொம்பர் ஒண்டு க்குப் படபடவெண்டு சூடு கேட்டது. டுத்திருந்த இடத்துக்குப் பக்கத்திலை லெடிக்குப் போன இவர் ஓடிவந்தார். எண்டார். 'பிள்ளையைத் தூக்கு' கான் பிள்ளையோடை சைக்கிளிலை அள்ளிக் கொண்டு நிண்டது. 'அம்மா என் சைக்கிளில் ஏறினேன். எங்களுக்கு விழுது. எப்படி வந்தனாங்கள் எதாலை அம்மா வரவில்லை. வெத்திலைத் எனாலை வந்த ஆக்கள் சொன்னவை. பைர் அடிச்சுது.....'
அழுதுகொண்டு திரிய விடாது'
பாக்கேக்கை.....?'
டக்கு. தலை எல்லாம் விறுவிறுக்குது. ம் காணும் எங்கடை சீவியத்துக்கு.
165

Page 196
கமுகும் தென்னையும் வெத்திலைத் 6 செல்வமாய் இருந்தது எங்கடை வீடு!'
'பிறகு?'
'பிறகு கொஞ்ச நாள் பிள்ளையார் ஒருநாள் இவர் சொன்னார்: இனி இரு கட்டிக் கொண்டு வவுனியாவுக்குப் போட் சாப்பாடு குடுக்கத்தானே வேணுமெண்டு பார்த்துக் கொள். வாறன் எண்டு சொல்
இலக்கும் பாதையும் இல்லாமல் கழ போய் விட்ட ஒன்று!
'அவர் இனிமேல் வரமாட்டார் 6 உங்களுக்கு?
உடைந்து நொருங்கி உருக்குலைந் பற்றியபடி கேட்டாள்.
'எனக்கு அவரிலை சரியான கோப இலை கிழிப்பது போல் பதில் சொன்னார்
'என்ன கோபம்?
'என்னையும் பிள்ளையையும் தனிய 'அவர் ஒருவேளை இந்த உலகத்த 'அப்பவும் கோவம் தான்'
'எப்பிடி?'
'ஏன் என்னை இப்பிடி விட்டுச் செ
ஆ.-லை.
தன் உணர்வுகளை சரியாக அை கண்கள் இப்போது சிவப்பு அடைந்தன
இந்தக் கோபத்தையும் நான் கையாள கொண்டேன்.

தோட்டமும் சுத்தி இருக்க எவ்வளவு
கோயிலடியில் தான் படுத்தனாங்கள். இந்து என்ன செய்யிறது? வெங்காயம் டுவாறன் எண்டு. நானும் பிள்ளைக்குச் ஓமெண்டன். பிள்ளையைக் கவனமாய் லிவிட்டுப் போனார் வரேல்லை.'
லுவதே இந்த மனதுக்கு வழக்கமாகிப்
எண்டு நினைக்க எப்பிடி இருக்கு
து போய் இருந்த அவளின் கைகளைப்
பம் வருது....' சறுக்கென்று வாழை
ள்.
விட்டிட்டு ஏன் போவான் எண்டு!'
திலையே இல்லை எண்டால்...'
த்துப் போனாயெண்டு'
டயாளம் கண்டு கொண்ட அவளின்
T வேண்டியிருக்கும் என்று சிந்தித்துக்
166

Page 197
'உங்களுக்கு அவரிலை சரியான கே கோபப்பட்டு என்ன செய்வீர்கள்?'' அவள் கேட்டேன்.
'ஓ... அப்பிடி நினைக்கேக்கை ஏ
இந்தக் குற்றப் பழி உணர்வையு குறித்துக் கொண்டேன்.
'எனக்குக் கொஞ்சம் தண்ணி தாறீ கப் தேநீரை ஒரே மூச்சில் குடித்து மு
இழப்பு, கோபம், குற்றப் பழி, உண இன்னும்! மனம் என்பது பெரிய பள்ளத்
'உங்களுக்கு அப்பா. அவர் வீடு இல்லாமல் போனது தாங்க முடியாதத போனது கோவம். இல்லாத ஒருவரோன பழி உணர்வு, பிள்ளையை எப்பிடிப் பி நிலை... இதுகளிலை எது உங்களைச்
'ஓம் அம்மா, எல்லாம் சேர்ந்து ஒரே தலையிடி மாறாது, செத்தால் என்ன என்
கனியாத நாவல்பழம் தின்றது போல கோ......
தற்கொலை எண்ணம் வேறு அசைவிலும் கூடக் காலன் வந்து கொ
'அப்பிடி எண்டால் உங்கடை பிள்
'அதை நினைச்சுத்தான் இன்னும் சாவு ஐயோ நான் என்னெண்டு வளர்க்கப் போற அது எங்கை எண்டாலும் நல்ல பள் ஆனால் என்னட்டை இப்ப மிஞ்சியில் தான்....இதுதான் என்னை அதிகம் பாதிச்
'நீங்கள் சொல்லுறதெல்லாம் எனக்கு 6 கதைப்பம். இரண்டு பேருமாச் சேந்து மெல் தீர்க்கப் பாப்பம்'

காபம்... ஆனால் இல்லாத ஒருவரிலை பேசுவது போன்ற பொதுவான நடையில்
தோ குற்றம் செய்யிற மாதிரி இருக்கு”
ம் பார்க்க வேண்டும். மன டயரியில்
ங்களா குடிக்க?' நான் கொடுத்த ஒரு டித்தாள்.
ர்வு, நம்பிக்கை இன்மை....... இன்னும், தாக்கு!
- காணி எல்லாம் ஒரே காலத்திலை ாலை அவர் உங்களை விட்டிட்டுப் ஊட கோபிக்கிறன் எண்டு ஒரு குற்றப் டிக்கிறது எண்டு ஒரு நிச்சயமில்லாத 5 கூடப் பாதிக்குது?
தலையிடி. இந்தப் பிறவியிலை இந்தத் எண்டிருக்குச் சிலவேளை'
5 தொண்டை அடைத்திருக்கிறது. ஓ இருக்கிறதா? காற்றின் ஒவ்வொரு ண்டிருக்கிறானா இவளுக்கு?
ளை'
காமல் இருக்கிறன். அந்தப் பிள்ளையை மன்? என்னண்டு படிப்பிக்கப் போறன்.... ரிக் கூடத்திலை படிக்க வேணும்..... நக்கிறது கவலையும், வறுமையும் க்குது...
விளங்குது. நாங்கள் அடிக்கடி சந்திப்பம், ல்ல மெல்ல உங்கடை பிரச்சினைகளைத்
167

Page 198
'அம்மா, உங்களோடை கதைச்ச என்ரை பிள்ளையை ஒரு நல்ல பள்ள விடுங்கோ...'
நான் தலையசைக்க, சோகப் ப. அரும்பு கட்டுகிறது.
செப்டெம்பர், ஒக்டோபர், நவம்பர்
இழப்பின் படிகளுக்கூடாக இவளை வெளியேற்றல், குற்றப் பழி உணர்வில் தலைவியாக அமர்ந்து பிள்ளையை வ இறுதியாகப் பிள்ளை ஒரு நல்ல பாட காட்சிகள் படமாய் விரிந்தன.
வரண்ட காற்று மண் புழுதியை சுழன்று வந்து கொண்டிருந்தது.
“உங்கடை பள்ளிக் கூடத்திலை ! இருக்கும். அவ எப்படியும் கஷ்டப் !
நான் நிமிர்ந்தேன்.
'ஓ... அதுக்கென்ன? உங்களுக்கு இல்லை. இருந்திருந்தால் உயர்த்திய மதிப்பு! மதிப்பையும் மரியாதையையுப் அல்ல!
'சேர்க்கலாம். இப்படியான பிள்ளை
'ஓ....' எனது முகம் ரோஜா ( அயல் கிராமம் மாவிட்டபுரம்...... கட்ட
'ஆ.....' எனக்குள் ஐஸ் கட்டிகள்
'ஆனால்!'

து எனக்கு நல்ல ஆறுதலாக இருக்கு. க் கூடத்திலை சேர்க்க உதவி செய்து
சி பூத்த அந்த முகத்தில் புன்னகை
மாதங்கள், தேதிகள் அலங்கோலமாயின.
( அழைத்துச் செல்லல், கோப் உணர்வை இருந்து விடுவித்தல், தானே குடும்பத் ழி நடத்தலாம் என்று உணரச் செய்தல், சாலையில் சேர உதவுதல், எனக்குள் பல
* *
யும் சருகுகளையும் வாரி இறைத்தபடி
இந்தப் பிள்ளையைச் சேர்த்தால் உதவியா பட்டுப் படிப்பிச்சிடுவா'.
தச் செய்யாத உதவியா?' எனக் 'கொலர்' பிருப்பேன். ஆனால், எனக்கு எவ்வளவு 5 கட்டாயப் படுத்தினால் அவை, அவை
பகளைச் சேர்க்கத் தானே வேணும்.” பால விரிந்தது... 'அதுவும் எங்கடை சயம் செய்ய வேணும்....'
பல இறங்கின...
| 168.

Page 199
'ஆனால்?'
'ஒரு ஐயாயிரம் ரூபா தந்தியளெண்டா சபைக்கு உதவியாக இருக்கும். நான் ம இருக்கிறன். நீங்கள் ஒரு ஐஞ்சு தாங்களே
'களாம் புளாம்' எண்டு எனக்குள் ஒ
'சிதறுவாள்!”
நெஞ்சுக் கூட்டில் கொதி நீர் கொட் புயல் வீசுகின்றது. கண்ணீர்ப் பிசின் இ
ஒரு 'கவுன்சிலர்' செய்யத் தேவையில் நல்ல தண்டனை!
மனிதர்கள் எவ்வளவு அழகாக மனிதர்க
மனதையே கழுவி வெளியே தள்ளி சமர்த்தர்கள் தெரியுமா?
ஆனாலும், நாங்கள் முயன்று கொண

ல் எங்கடை பாடசாலை அபிவிருத்திச் பறவை சிலரிட்டைக் கூடவும் வாங்கி
"ன்... >
ரே வெப்பியாரம்.
டுகிறது. மனத் தடாகத்தில் பெரும் தய அறைகளை இறுக்குகிறது.
லாத வேலைக்குப் போனதற்கு எனக்கு
ளைப் புரிந்து கொள்கிறார்கள் தெரியுமா? விடுவதிலும் இந்த மனிதர்கள் மகா
ப்டே இருப் - ப்...ப்...
மல்லிகை - 249
169)

Page 200
சிறு தீப்பொ பெரு நெருப்பு
சமையலறையிலிருந்து வந்த கூக்கு சனியன்கள். தினமும் இதே சண்டைதான். ஸ்கூலுக்குப் போவதற்குப் பத்துச் சதம் ( கொண்டிருந்தான். தன் பேனாவை எடுத் முனை உடைந்து விட்டதாகக் கூறி ( உயர் வகுப்பில் படிக்கும் ரிபாயாவின் கு எப்போதும் அமைதிதான். கூச்சம் மிக் ஸ்கூலுக்குப் போயானவுடன் ஒரு பிரளயம்
தூக்கம் கலைவதற்கு முன்னர் கன வருவதற்கு சகீத் எவ்வளவோ போராடிப்
'கந்தூங்கினது போதும் புள்ளே. இ
துடைப்பத்தைக் கையில் எடுத்துக் போகும் போது உம்மா சொல்லிவிட்டுப்
ஒவ்வொரு காலைப் பொழுதின் விடி

றி மூண்டு பாக எரியும்
- எம்.எல். எம்.மன்சூர்
தரல்களால் தூக்கம் கெட்டுவிட்டது.
மூன்றாம் வகுப்பில் படிக்கும் ரிஸான் கேட்டு உம்மாவிடம் அடம் பிடித்துக் இது ரிஸான் சுவரில் படம் கீறியதால் றோனா சிணுங்கிக் கொண்டிருந்தாள். தரல் மட்டும் கேட்கவில்லை. அவள் க சுபாவம் அவளுக்கு. எல்லோரும் ம் ஓய்ந்த மாதிரி!
பட கனவுகளை நினைவிற் கொண்டு
பார்த்தான். முடியவில்லை.
னி எழும்பு.'
கொண்டு முற்றத்தைத் துப்பரவாக்கப் போனாள்.
விலும் அவனுக்கு வெறுப்பு. ஏமாற்றம்.
170

Page 201
நம்பிக்கை வறட்சி. பேராதனையில் 8 ஏற்படும் தெம்பும் உற்சாகமும் இப்பொ
முற்றத்தில் நின்று பல் விளக்கிக் போகும் பெட்டைகளைக் கவனிக்கத் ( மனசுக்குக் கொஞ்சம் சந்தோஷம் தரம் தான்.
தான் இரண்டு மூன்று வருடங்க முடியாதெனக் கருதி ஒதுக்கித் தள் ஒன்றை அணிந்து கொண்டு வாப்பா 6 சவரக் கத்தியைக் காணாத முகம், பல உறிஞ்சி அனுபவித்த தன் வடுக்களாக
இரண்டு குழிகள்.
அழுக்குத் துணிகளை எல்லாம் வ கிணற்றுக்குப் போக ஆயத்தமாகிக் ெ
மரவள்ளிக் கிழங்கு அவியலில் இ ஒரு பிளேன்டீ. காலைச் சாப்பாடு முடி பூதாகரமாக அவன் முன்னே விரிந்து -
உம்மா முற்றத்தில் பாயை விரித்து விரட்டிக் கொண்டிருந்தாள்.
ஒன்பதரைக்கும் பத்து மணிக்குமி வருடங்கள் பேராதனை என்ற கனவுல இப்பொழுது வெவ்வேறு இடங்களில் 4 கொண்டிருக்கும் வெறும் பீ.ஏ.க்களிடப்
'மொனவ கரன்டத மஹத்தயா? த சிரித்துவிட்டுத் தபால்காரன் போய்விடுவ
எல்லாம் புலம்பல் கடிதங்கள். சில எல்லா நம்பிக்கை வறட்சிகளுக்கும் மத்தி ஏதாவது எழுதி அனுப்பியிருப்பான். ' வருஷம் வீட்டில் சும்மா இருந்திரு! வந்திருக்காது' என்று அவனது படி

இருந்த நாட்களில் காலை நேரங்களில் பழுதில்லை.
கொண்டே அவன் சிங்கள ஸ்கூலுக்குப் தொடங்கினான். காலை நேரத்தில் அவன் க்கூடிய பொழுது போக்கு இது மட்டுந்
ளாக அணிந்து இப்பொழுது அணிய ரியிருக்கும் நிறம் மங்கிப் போன சேட் எங்கோ போவது தெரிந்தது. ஒரு வாரம் வருடங்களாக பிடிப்புகையை ஆழமாக அவரது முகத்தின் இரு பக்கங்களிலும்
எளிக்குள் திணித்துக் கொண்டு ஆயிஷா காண்டிருந்தாள்.
இரண்டு துண்டு. பேரீச்சம் பழத்துடன் ந்துவிட்டது. இன்னொரு வெற்று நாள் கிடந்தது.
நெல் துளாவிக் கொண்டே கோழிகளை
டையில் தபால்காரன் வருவான். மூன்று கில் 'ஜே.பி. பஜாரில் அவனுடனிருந்து சிதறிப் போய் அவனைப் போல் வாழ்ந்து பிருந்து கடிதங்கள் வரும் காம கொட்ட உட நே.” என்று கூறிச்
பான்.
லாபத்திலிருக்கும் அஸீஸ் மட்டுந்தான் கியிலும் நம்பிக்கை வரக்கூடிய முறையில் 5 இந்தப் படிப்புப் படிச்சதற்கு மூண்டு ந்தாலும் எங்களுக்கு இந்தக் கஷ்டம் டப்புக்குச் செலவழித்து முறிந்துபோன

Page 202
நம்பிக்கை வறட்சி. பேராதனையில் 8 ஏற்படும் தெம்பும் உற்சாகமும் இப்பொ
முற்றத்தில் நின்று பல் விளக்கிக் | போகும் பெட்டைகளைக் கவனிக்கத் 6 மனசுக்குக் கொஞ்சம் சந்தோஷம் தர
தான்.
தான் இரண்டு மூன்று வருடங்க முடியாதெனக் கருதி ஒதுக்கித் தள் ஒன்றை அணிந்து கொண்டு வாப்பா 6 சவரக் கத்தியைக் காணாத முகம், பல உறிஞ்சி அனுபவித்த தன் வடுக்களாக
இரண்டு குழிகள்.
அழுக்குத் துணிகளை எல்லாம் வ கிணற்றுக்குப் போக ஆயத்தமாகிக் ெ
மரவள்ளிக் கிழங்கு அவியலில் இ ஒரு பிளேன்டீ. காலைச் சாப்பாடு முடி பூதாகரமாக அவன் முன்னே விரிந்து 4
உம்மா முற்றத்தில் பாயை விரித்து விரட்டிக் கொண்டிருந்தாள்.
ஒன்பதரைக்கும் பத்து மணிக்குமி வருடங்கள் பேராதனை என்ற கனவுல இப்பொழுது வெவ்வேறு இடங்களில் 4 கொண்டிருக்கும் வெறும் பீ.ஏ.க்களிட்ட
'மொனவ கரன்டத மஹத்தயா? த சிரித்துவிட்டுத் தபால்காரன் போய்விடுவ
எல்லாம் புலம்பல் கடிதங்கள். சில எல்லா நம்பிக்கை வறட்சிகளுக்கும் மத்தி ஏதாவது எழுதி அனுப்பியிருப்பான். ' வருஷம் வீட்டில் சும்மா இருந்திரு! வந்திருக்காது' என்று அவனது படி

இருந்த நாட்களில் காலை நேரங்களில் பழுதில்லை.
கொண்டே அவன் சிங்கள ஸ்கூலுக்குப் தொடங்கினான். காலை நேரத்தில் அவன் க்கூடிய பொழுது போக்கு இது மட்டுந்
ளாக அணிந்து இப்பொழுது அணிய ரியிருக்கும் நிறம் மங்கிப் போன சேட் எங்கோ போவது தெரிந்தது. ஒரு வாரம் வருடங்களாக பிடிப்புகையை ஆழமாக அவரது முகத்தின் இரு பக்கங்களிலும்
எளிக்குள் திணித்துக் கொண்டு ஆயிஷா காண்டிருந்தாள்.
இரண்டு துண்டு. பேரீச்சம் பழத்துடன் ந்துவிட்டது. இன்னொரு வெற்று நாள் கிடந்தது.
நெல் துளாவிக் கொண்டே கோழிகளை
டையில் தபால்காரன் வருவான். மூன்று கில் 'ஜே.பி.' பஜாரில் அவனுடனிருந்து சிதறிப் போய் அவனைப் போல் வாழ்ந்து பிருந்து கடிதங்கள் வரும்
நாம் கொட்ட உட நே.' என்று கூறிச் பான்.
லாபத்திலிருக்கும் அஸீஸ் மட்டுந்தான் நியிலும் நம்பிக்கை வரக்கூடிய முறையில் 5 இந்தப் படிப்புப் படிச்சதற்கு மூண்டு ந்தாலும் எங்களுக்கு இந்தக் கஷ்டம் டப்புக்குச் செலவழித்து முறிந்துபோன
171

Page 203
வாப்பா கூறியதாகச் சென்ற வாரம் அவன் | போலவே ரொம்ப வறுமைப் பட்ட குடும் அறிவான். கெம்பஸில் எல்லோரும் அ கருதினார்கள். ஆனால் ஜேம் பீரிஸ் மா மரங்களுக்கு அடியில் எத்தனையோ இ அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொண்டபோது கல்யாண வயதை அடைந்திருக்கும் விஸ்தாரமாகச் சொல்லியிருக்கிறான்.
நண்பர்களின் கடிதங்களை வாசிப்பது அனுபவமாகி விட்டது. ஹந்தானையின் மகாவலியின் கலங்கிய நீரோட்டத்துக்கும் ! இன்ப உலகின் கனவுகளுடன் வாழும் எப்போதாவது வரும். அக்கடிதங்களை வாசி சோகம் கலந்த சிரிப்பு வருவதுண்டு. இ முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றால் அவன அவளும் புரிந்து கொள்ளக் கூடும்.
இரண்டாமாண்டு மாணவனாகப் பேர ஹுஸைனின் நட்பு அவனுக்குக் கிடைத், நெருக்கடிகளையும், கஷ்டங்களையும் உள் விட்டு விஜேவர்தனாவின் கொமன் ரூமில் பொழுதுகள் தான் எத்தனை!
பின் எகனோமிக்ஸ் டியூட்டர் ஒருவ தொடங்கியதால் அவன் அவளிடமிருந்து 6 காலடி எடுத்து வைத்தபோது ஜெnமா சேர்ந்தாள். அஸீஸின் வார்த்தைகளில் சொல் கடித்துத் தின்னலாம்' மாவனல்லையிலிரு ஏனைய மாணவிகளிடமிருந்த பொது போலித்தன்மைகளும், வசீகரமற்ற வார் இல்லாதிருந்தமையொன்றே அவனை அவு செய் து 'போட்டுக் கொள் ள' 6 கதாநாயகர்களையெல்லாம் தான் வெற்றி ! என நினைத்து அவன் அப்போது பெரும்
'நேற்று நீ செய்த ஒரு காரியம் இன்ன

Tழுதியிருந்தான். அவனும் தன்னைப் பத்தில் பிறந்தவன் என்பதைச் சகீத் வனை ஒரு ஜோக்காரனாகத்தான் ன்டபத்துக்கு முன்னாலுள்ள செடி 'வு நேரங்களில் அவர்களிருவரும் | தன் குடும்பக் கஷ்டங்கள் பற்றியும் சகோதரிகளைப் பற்றியும் அவன்
அவனுக்கு ஒரு புளித்துப் போன மேகம் மூடிய சிகரங்களுக்கும், மத்தியில் இராமநாதன் மண்டபத்தின் ஜெஸீமா எழுதும் கடிதங்களும் க்கும் போது எப்போதும் அவனுக்குச் ந்த வருடம் பைனல் பரீட்சையை து இந்தச் சிரிப்புக்களின் அர்த்தங்களை
எதனையில் இருந்த காலத்தில் மிஸ் கது. பொருளாதார ரீதியில் ஏற்பட்ட எத்தின் ஆழத்தில் எங்கோ புதைத்து அவன் அவளுடன் கழித்த மாலைப்
பருடன் அவள் நெருங்கிப் பழகத் விலகிக் கொண்டான். இறுதியாண்டில்
முதலாண்டு மாணவியாக வந்து லைப் போனால் 'அவளது முகத்தைக் ந்து பல்கலைக் கழகத்துக்கு வந்த வ இயல்புகளான வெறுமையும், த்தையாடல்களும், ஜெஸீமாவிடம் ள்பால் ஈர்த்தது. அவளை 'ராக்கிங்' வண டு மெனப் போட்டியிட்ட "காண்டதை ஒரு பெருஞ் சாதனை மைப் பட்டான்.
றக்கு முட்டாள் தனமாகத் தெரிந்தால்

Page 204
நீ குறுகிய காலத்தில் அதிக வளர்ச்சி . எனப் பிலோஸொபி தியாகராசா அடிக்கம் போது, தான் கூட இன்றைக்கு வளர்ச்சி பொய்மையின் நிழலில் மாயையுடன் இப் போதுதான் அவன் புரிந்து கொள்ள மு
பல்கலைக் கழகத்தில் காலடி பொருளாதாரத்தைச் சிறப்புப் பாடமாகப் ! திட்ட அமைச்சுக்கு அல்லது மத்திய வங் அவன் கனவுகள் கண்டு கொண்டிரு பெற்ற குறைவான புள்ளிகள் காரணம். தத்துவ ஞானம் ஆகிய பாடங்களை பட்டம் தான் அவனால் பெற முடிந்தது
பாடசாலையில் மட்டுமல்லாமல் ப 'இன்டலிஜென்ட் கேஸாக' அங்கீகாரம் எழுதியிருந்தாலும் சித்தியடைந்திருக்க என்ற வார்த்தைகள் அவனை ரொம்பப் பு கைவிட நேரிட்டது. நண்பர்கள் கேட் காரணம் சொன்னதாக ஞாபகம். பன மறைத்துக் கொண்டு ஏதும் குறைக( கதைக்கும் பழக்கத்தை உம்மா லாவகம் தொற்றிக் கொண்டது.
சேர்மன் துரை சொல்லிய பாங்க் கூடும். அவர் எம்.பி.யிடம் சொன்னால், கழிக்க மாட்டான். சேர்மன் மீது அவனுக் இருந்த போதிலும், இம்முறை அவர் த மெல்லிய நம்பிக்கை உள்ளத்தின் எங் செய்கிறது.
எத்தனையோ இன்டர்வியூகளுக்குப் சொல்லியிருக்கிறான். 'நான் எம்.பி. கிட்ட சொல்லிப் பார்த்த பல வேலைகள் எட்ட சிங்கள ஆக்களயாம் எடுத்த. எம்.பீக்கு செஞ்சிக்கலாம் ' இப்படி அப்போதைக் ச மட்டும் அவர் கெட்டிக்காரர் தான்.

அடைந்திருக்கின்றாய் என்று அர்த்தம்' டி சொல்வான். அந்தவகையில் பார்க்கும் அடைந்திருப்பதாகத் தான் படுகின்றது. போது வேலையொன்றுக்காக அலையும் மடிகின்றது.
எடுத்து வைத்திருந்த நாட்களில் படித்து உயர் வகுப்பில் பட்டம் பெற்றுத் பகிக்கு அதிகாரியாகப் போக வேண்டுமென ந்தான். இரண்டாமாண்டுப் பரீட்சையில் ாக புவியியல், பொருளாதாரம், அரசியற் ரக் கொண்ட ஒரு பொதுக் கலைப்
து.
ல்கலைக் கழகத்திலும் அவன் ஒரு 5 பெற்றிருந்தான். சீ.ஏ.எஸ். பரீட்சை லாம். பரீட்சைக் கட்டணம் நூறு ரூபா பயமுறுத்தியதால் அந்த எண்ணத்தையும் டபோது அலட்சியமாக வேறெதுவோ னக்கஷ்டங்களை எல்லாம் நாசூக்காக ளே இல்லாதது போல் மற்றவர்களுடன் மாகக் கையாள்வாள். அது அவனையும்
வேலை கூடிய சீக்கிரத்தில் கிடைக்கக் அவன் ஒரு நாளும் அதைத் தட்டிக் கு எவ்வளவோ வெறுப்பும் அசூசையும் உன்னைக் கைவிட மாட்டார் என்ற ஒரு கோ ஒரு மூலையில் தளிர்விடத்தான்
போய்விட்டு அவரிடம் போய் அவன் டச் சொல்லிப் பார்க்கிறன்” என்று அவர் ராமல் போய்விட்டன. 'அதுக்கு எல்லாம் இதுக்கு லிஸ்ட் வர இல்ல. வந்தீந்தா கப்போது ஏதாவது சாட்டுச் சொல்வதில்
இ173

Page 205
அரசாங்கக் கூட்டுத்தாபன மொன் தொகுதியிலிருந்து சகீதும், பியசேன என்ற தான் இன்டர்வியூக்குப் போயிருந்தார்கள். தேவையாயிருந்ததால், பியசேனாவுக்கு ஜீ. பட்டதாரியான அவனுக்கு நிறைய வாய்ப்பு நிச்சயமாக அதைச் செய்து தருவதாகச் ( வாகன் காரில் மூன்று முறை அவர் அ சென்றார். வேலை கிடைத்தவுடன் முகை, பாத்திஹா ஓதுவதற்கு உம்மா நேர்த்திக்க
ஒரு மாதத்துக்குள்ளேயே பியசேன அவனுக்கு ஆச்சரியமாகவும் ஏமாற்றமாக அதைப் போய்ச் சொன்ன போது அவர் ெ ஆறுதல் அளித்துக் கொள்வதுபோல் அ
'என்னமாயிருந்தாலும் மகன், அவனு ஜாதி ஜாதிக்குத்தானே இழுக்கும். நான்
'சேமன் தொர கூடிய விதத்திலேம் கெ நாய் இப்படிச் செஞ்சிட்டான்'
வாப்பா அன்றிரவு ரொம்ப வேதனைய சொல்லிக் கொண்டிருந்தார். 'நாய்' என்ற 1 அடக்க முடியாத கோபம் வந்திருக்கின்ற
இரண்டு மூன்று நாட்களுக்குள்ளேே பின்பு ஒரு நாள் ஜீ.ஏ.கியூ.நோட்ஸ் வாங் வீட்டுக்கு வந்திருந்த போது சொன்ன வைத்தது. பியசேனாவிடம் இரண்டாயிரம் அவனுக்கு அந்த வேலையை எடுத்துக்
அவனுக்கு அதைக் கேட்டதும் போலுமிருந்தது. புரியாதது போலுமிருந்த,
சேர்மன் எவ்வளவு பக்குவமாக நடி அவன் வாப்பாவிடம் சொல்லவில்லை.செ அதை நம்பி இருக்கவும் மாட்டார்.

பில் வேலையொன்றுக்காக அந்தத் சிங்களப் பையனொருவனும் மட்டும் அந்த வேலைக்கு ஜீசீ.ஈ. தகுதியே P.ஈ. தகுதி மட்டுமே இருந்ததனாலும், புக்கள் இருந்தன. சேர்மன் துரையும் சொல்லி இருந்தார். அவரது வொக்ஸ் வனை எம்.பீ.வீட்டுக்கு அழைத்துச் நீன் ஆண்டவர் பேரில் பால் கரைத்து
டன் வைத்துக் கொண்டாள். உத்தியோகம் கிடைத்துப் போனது வும் இருந்தது. சேர்மன் : ரையிடம் ராம்பக் கவலைப் பட்டார். மனதுக்கு
வர் கடைசியாகச் சொன்னார்.
ம் சிங்களவன். இவனும் சிங்களவன். இதுக்கு என்ன செய்ய?'
ால்லிப் பாத்தும். அந்த துவேஷக்கார
புடனும் கோபத்துடனும் உம்மாவிடம் பார்த்தையைப் பாவித்தால் வாப்பாவுக்கு
து என்று அர்த்தம்.
ய அவன் அதை மறந்து விட்டான். குவதற்காக பளீல் மாஸ்டர் அவனது ஒரு செய்தி அவனைத் திடுக்கிட ரூபா வாங்கிக் கொண்டுதான் சேர்மன் கொடுத்தாராம்.
ஏதோ சில விஷயங்கள் புரிவது து.
க்கத் தெரிந்தவர். இந்த விசயத்தை ால்லியிருந்தால் ஒரு வேளை அவர்
174

Page 206
அதன் பிறகு இரண்டு மாதங்களா போகவில்லை. தன் மனச்சாட்சியின் உ அவரே அவனை வரும்படி வாப்பாவிடம் திருப்திப் படுத்துவதற்காக அவன் மீ
அப்போதுதான் பாங்க் வேலைக்கு விண் அதைச் செய்து தருவதாகவும் அவர் ( இருபதாம் திகதிக்கு மூன்று மாதங்கள். நம்பாமல் விடுவதா என்பதே அவனுக்கு நடந்து கொள்ளும் பாணியிலிருந்து தன் என்ற எண்ணம் அவரிடம் இருப்பது வேலை கிடைக்காமற் போனது ஏதே வாப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டிரு
உம்மாவும் ஓட்டைவாய் தான். கி பாங்கில் வேலை கிடைத்து விட்டது ப மாறி ஒன்றிரண்டு போர் 'எப்ப தொரே நீ தொடங்கி விட்டார்கள்.
'என்னத்தெ புள்ளே ஒனக்கு இது
அவன் திடுக்கிட்டுப் போனான். ஜாம் பற்றிக் கொண்டு தலையைத் தொங்கப் நேரமும் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது, க
உம்மா வெற்றிலைச் சாற்றைத் து ஆயத்தமாவது போலிருந்தது.
'ஆச பீபீம் கெணத்துக்குப் பெய்த்தீர, கொஞ்சம் பாத்துக்கோ. நான் அக்கரக்க ஓரல்பத்ல ஓடி வாரன். நல்லொண்டு போகோனுமமல்லென் புள்ளே'
முற்றத்தில் இரண்டு பாய்களில் உ ஒரு பாயின் அரைவாசி வரையில் கூட வாங்கொன்றை இழுத்துப் போட்டு அவ
அதற்குள் ஒரு கோழி வந்து ஆ சாவகாசமாக நெல்மணிகளை விழுங்க

க அவன் துரையின் வீட்டுப் பக்கமே உறுத்துதலுக்குப் பயந்தோ என்னவோ > சொல்லி அனுப்பியிருந்தார். வாப்பாவை ண்டும் அவரின் வீட்டுக்குப் போனான். ணப்பிக்கும் படியும் தான் எப்படியாவது சொன்னார். விண்ணப்பம் அனுப்பி இந்த - இந்த விஷயத்தில் அவரை நம்புவதா தப் பிரச்சினை தான். இப்போது அவர் குடும்பத்துக்கு உதவிசெய்ய வேண்டும் " போல் தான் தெரிகின்றது. முந்தின பா வேலையில் நல்ல சம்பளமென்றும் நக்கிறார்.
ணற்றடி வம்பளப்பொன்றில் மகனுக்கு மாதிரி அவள் கதைத்து வாய்க்கு வாய் ங்க பாங்குக்குப் போற' என்று கேட்கத்
மாதிரி யோசின”
மரத்தின் கிளையொன்றைக் கைகளால் போட்டுக் கொண்டு, தான் இவ்வளவு அப்போது தான் அவனுக்குத் தெரிந்தது.
பப்பிய தோறணை எங்கோ போவதற்கு
எண்ட தங்கப் புள்ளே, இத நெல்லுப்பாய பெய்த்து, ஹமீது சாச்சாவ பாத்துட்டு க்கில் லாட்டீம், பொல்லாப்புக்காலும்
ம்மா நெல்லைக் கிளறி விட்டிருந்தாள். ஊரயின் நிழல் பரவியிருந்தது. வாசலில் பன் உட்கார்ந்து கொண்டான்.
றுதலாக அங்கமிங்கும் பார்த்துவிட்டு கத் தொடங்கியது. 'உஷ்ஷ்' என்று
175

Page 207
ஒருமுறை கூவி அதை விரட்டிவிட்ட காவல் காப்பது ஒரு சுவையான பொ அதைத் தின்று கொண்டே நெல் தின்ன தூரத்துக்கு விரட்டிக் கொண்டு டே நினைத்துப் பார்க்கும் போது சிரிப்பு வ
'உசீ. ஒன்ன நரி தின்ன. சின்ன மகள் நெல்லுப் பாயிகிட்ட கொஞ்சம் தண்ணீப தின்னட்டு'
வெற்றிலைக் காவி படிந்த பற்களை முற்றத்தில் நின்று கொண்டிருந்தாள்.
இப்பொழுது இரண்டு மூன்று நாட மரியம் அச்சும்மா வந்து போகிறாள். உம்பு இன்றுதான். இன்றும் காசில்லை. உம்ம விட்டது.
'உம்மா ஊட்ல இல்லியோ மவனே'
'இப்பதான் உம்மா அக்கரக்கிப் டே
'சீட்டுக் காசு தரேண்டு சென்ன... (
'எங்க வெச்சீரோ எனக்கு தெரியல. - வாங்கோ'
கிழவியின் முகம் வாடிப் போய்விட்டது கொண்டு அவள் மஜீதுச் சாச்சாவின் !
உம்மா வாப்பாவுக்கும் தெரியாமல் 6 விற்று எடுக்கும் காசையும், சிக்கனத் கட்டுகிறாள்.
'என்னத்தென புள்ளே இது ஓட கந்துரி மாசத்துக்கு இருபத்தொரு வரு கொள்ள வெச்சிக்கொளவோ? அவள்ல ! வாப்ப சம்பாரிச்சி ஒதுகல செய்யங்காட்டீ போகும். இப்பிடி யொன்டுக்காலும் சே செய்யலாம்'

டான். முன்பெல்லாம் நெல்லுப் பாயைக் மது போக்குத்தான். உம்மா தருவாள் 1 வரும் கோழிகளை அவன் ரொம்பத் வான். இப்பொழுது அதையெல்லாம் ருகின்றது.
i நெல்லப் பாத்து கொண்டீர சீத்துவம். | வைங்கோ. கோழிகள் விக்காம நெல்ல
க் காட்டிக் கொண்டு மரியம் அச்கம்மா
ட்களாக சீட்டுக்காசு கேட்டுக் கொண்டு மா சொல்லியிருக்கும் கடைசித் தவணை மா வீட்டிலில்லாததும் நல்லதாகிப் போய்
) >
பான
வெச்சிட்டு போனோ.......'
ஆச்கம்ம பெய்திட்டு உம்ம வந்தொடனே
து. வெறுப்புடன் ஏதோ முணுமுணுத்துக் வீட்டுக்குள் போவது தெரிந்தது.
ஓரிரு சீட்டுக்களுக்குச் சேர்ந்து முட்டை நால் சேமிப்பதையும் கொண்டு பணம்
கோவம். ஆசப்பிக்கு இதப் பள்ளிக் சமாகுது. அவள எந்நாளேக்கிம் ஊட்டுக் காதில கழுத்திலேம் ஒண்டுமில்ல. ஒந்ஹ ம், பாத்துக் கொண்டீந்தா உடிஞ்சிதான் ந்து கொண்டனதான் என்னத்தயாலும்
176

Page 208
தனது கையாலகாத் தனத்தை போலிருந்தது. ஆயிசாவும் தான் - எத்த கொண்டிருப்பாள்.
பீடிக் கொம்பனிக்குப் போய் பத்தி வரும் வழியில் ஹனிபா மாஸ்டரின் ம வாங்கி வருவான். அதற்கிடையில் வழியி சிலர் உண்மையான அனுதாபத்துடனும், என்று கேட்பார்கள். அலுத்துப் போன 6 வேண்டும். குளித்துச் சாப்பிட்டு விட்டுப் | எழுச்சி. பிறகு புளியமரத்தடியில் போட கிரிக்கெட் விளையாடுவதையும், ஆரச்சி குமர்கள் குனிந்து கொண்டு புல் வெ எடுத்துக் கொண்டு கிணற்றுக்கு வரு கொய்யாவொன்று படுத்திருப்பது போல தொடரில் நிகழும் வர்ண ஜாலங்களைப் இந்தப் புளிய மரத்தடியில் உட்கார், நினைவுகளை மீட்டிப் பார்ப்பான்.
ராமநாதன் சோஷியலில் அவன் ஜெ 'பஜாருடன்' போய் 'வசந்த மாளிகை' சில வசனங்களை உணர்ச்சி வசப்பட கணங்கள். யதார்த்த உலகை எட்டிப் உலகமொன்றில் சிறகடித்துப் பறந்து (
கடைவீதிக்கு வரும்போது லேசாக தபாற் கந்தோருக்குள் போனான். வாரத்தி வரவில்லைப் போலிருக்கிறது. போஸ்ட் போட வந்திருந்த பெண்ணொருத்தியுடன் சஹீத் கசெட்டைக் கேட்டது அ கேட்டிருந்தாலும் அலட்சியம் செய்தி எல்லோரும் கொஞ்சம் இளக்காரமாகத்
தேயிலைக் கடை ஜெலீல் நானா கூட் கடித மொன்று எழுதித்தரச் சொன்னார். . 'தொரே நீங்க பீ. ஏ. படிச்சதுக்கு பி இருந்தது' என்று அவர் வழமையாக

எண்ணிப் பார்த்து அழவேண்டும் நனை ஆசைகளை அடக்கி வைத்துக்
'ரிகைகளை ஓர் அலசல் அலசிவிட்டு னைவியிடம் ஏதாவது புத்தகமொன்று ல் சந்திப்பவர்களில் சிலர் கிண்டலாகவும், 'இன்னும் ஒன்டும் சரிவர இல்லையா?' ஒரே பதிலை மீண்டும் மீண்டும் சொல்ல படுத்தால் நாலரை மணிக்குத் திருப்பள்ளி ப் உட்கார்ந்தால் வயதுப் பையன்கள் மஹத்தாயாவின் தோட்டத்தில் சிங்களக் பட்டுவதையும் தண்ணீர்க் குடங்களை தம் பெண்களையும், இராட்சத கவரை தூரத்தில் தெரியும் ஹந்தானை மலைத் பும் ஒரே நேரத்தில் கண்டு களிக்கலாம் ந்து கொண்டுதான் அவன் பழைய
ஓஸீமாவுடன் கதைத்த கதைகள். ஜே.பி
பார்த்து விட்டு வந்து அதில் வரும் ட்டு நண்பர்களிடம் சொல்லி மகிழ்ந்த - பார்க்கக் கூடத் தயங்கிக் கற்பனை சென்று வாழ்ந்த அந்த நாட்கள்......
- மழை தூறத் தொடங்கியதால் அவன் ன் சுவையான மலர்க் கதம்பம் இன்னும் மாஸ்டரிடம் கேட்டான். கடிதமொன்று எ அவன் கதைத்துக் கொண்டிருந்தான். வனுக்குக் கேட்கவில்லையாக்கும். ருப்பான். தொழில் இல்லையென்றால் தான் பார்க்கிறார்கள்.
பிட்டு டீ கொண்ரோலருக்கு சிங்களத்தில் கடிதத்தையும் எழுதி வாங்கிக் கொண்டு ஸினஸ் செஞ்சீந்தா நல்லா சம்பாரிக்க ச் சொல்வார்.

Page 209
வீட்டுக்குப் போகத் தொடங்கினான். பபு கம்பளை பஸ்ஸில் வந்திறங்கினார்.
'மவனே சேமன் தொர கம்பளேல க ஊட்டுக்கு வரச்செல்லி. ஏழு மணிக்கால பெ
சாப்பிட்டுக் கொண்டே ஹாஜியாரின் எஸ் குறித்து வாப்ப வருத்தத்துடன் சொல் மாற்றங்களை ஜீரணிக்க முடியாமல் தத் போன்ற சென்ற தலைமுறையின் எச்ச ெ பட்டான்.
ஆட்டோகிராபைக் கையில் எடுத்துக் கொண்டான். கலையார்வமுள்ள ஒரு மாண கவிதை ஒன்று எழுதியிருந்தாள். இன்று இல்லை. 'எந் த விஞ் ஞான யுகத் த பொலிடிகல்புல்லிலேயே தங்கியிருக்கின்றது ஒரு மாணவன் எழுதியிருந்தான். இ இப்பொழுதுதான் புரிந்து கொள்ள முடிகி
ஸ்கூல் விட்டு வந்த ரிஸான் 'கறி , பிடிப்பது கேட்டது. கண்ணை மூடிக் செ
பலா மரத்தின் நுனியில் ஏறிக் கொண்டி ஏதொ சொல்லிக் கொண்டிருந்ததனால் ஆன் பள்ளிக் கூடம் கலைவதற்கு முன்ன. தோதுவது கேட்டது. மணி நாலரை எழுந்தால் போதும். சேர்மன் துரை வீட் வேண்டும்.
“ஆச பீபி. நானக்கு கொஞ்சம் தேத்த
அவன் வாசலில் நின்ற கொண்டு சே கூறினாள். முகத்தைக் கழுவிக் கொண்டு
சேர்மனின் நீல நிற பொக்ஸ்வாகன் கார் போனபோது அவர் வேறு யாருடனோ கன அவர் ஒருமுறை பார்த்துவிட்டு முக;

பக்கட்டுகளில் ஏறியபோது வாப்பாவும்
ண்டு சொன்னாரு ராவக்கி ஒன்னை ய்த்து என்னத்தெ எண்டு கேட்டுவா'
டேட்டை அரசாங்கத்துக்கு எடுத்தது லிக் கொண்டிருந்தார். துரிதமான நளித்துக் கொண்டிருக்கும் வாப்பா சாச்சங்களுக்காக அவன் அனுதாபப்
கொண்டு அவன் கட்டிலில் சாய்ந்து வி மலரொன்றை வரைந்து அதற்குள் அதையெல்லாம் ரசிக்கும் மனநிலை சிலும் தனிமனித முன் னேற்றம் .' எனப் பெயர் குறிப்பிட விரும்பாத இந்த வாசகத்தின் அர்த்தங்களை ன்றது.
சரியில்லை' என்று கூறிச் சண்டை காண்டு அவன் தூங்க முயற்சித்தான். ருந்த பண்டாவுக்கு உம்மா சத்தமாக தூக்கம் கலைந்து விட்டது. குர் ர் பிள்ளைகள் சத்தத்துடன் ஸலவாத் பிந்தி இருக்கும். ஐந்து மணிக்கு -டுக்கு ஏழு மணிக்குத்தானே போக
கண்ணி ஊத்திக்குடு' சாம்பல் முறிப்பதைக் கண்ட உம்மா
அவன் தேநீர் அருந்தினான்.
கராஜில் நின்றது. அவன் வீட்டுக்குள் மதத்துக் கொண்டிருந்தார். அவனை த்தைத் திருப்பிக் கொண்டு அங்கு
இ178

Page 210
இருந்தவருடன் மீண்டும் பேசத் தெ இருந்த உள் வராந்தாவில் அவரது கொண்டு ரேடியோவைத் திருப்பிக் கெ
அவனுக்கு ஆத்திரமாகவும் வெப் நகராக்கச் சிக்கல்களையும், மேற்கைரே ஒப்பீட்டு வளர்ச்சிக்களையும், பாலை ஆபிரிக்காவில் உருவாகி வரும் புதிய படித்துப் பரீட்சையில் தேறிவிட்டு - பதில் 'ஐ' போட்டுக் கையெழுத்து ஜென் மங்களிடம் வந்து தலை நிலைக்குள்ளாகியிருக்கும் தன் தலைபு கொண்டான்.
'ஹா மகன் இரங்கோ நான் டக்ெ
இப்பொழுது தான் அவனைக் அவருடன் கதைத்துக் கொண்டிருந் போல் பார்த்து விட்டு மறுபக்கம் திரு
கண் முன்னால் சுவரில் தொங்கிக் நோட்டம் விட்டான். கிராமச் சங்கத் த தினத்தன்று எடுத்த போட்டோ அது. க பக்கத்தில் நீலச் சட்டை அணிந்து !
கதைத்துக் கொண்டிருந்தவர் ஒ 'இப்படி வந்து உக்காருங்கோ'
அவன் அவரருகில் போய் உட்கார்ந் பக்கெட்டிலிருந்து ஒரு பிரிஸ்டலை எ அவன் ஆவலுடன் அவர் முகத்தைப் ! பின்பு அவரது வயிறு முன்பிருந்தன. இருந்தது. ரேடியோவை மூடுவதுடன் தேய்ந்து அழிந்தது.
'மகன் அந்த பாங்க் வேல விவ சொல்லி வாப்பாகிட்ட பணிவிட அனு

தாடங்கினார். முன்வாசலுக்கு நேரெதிரே மகள் சிவப்பு நிற பஞ்சாபி அணிந்து காண்டிருந்தாள்.
டகமாகவும் இருந்தது. தென்னாசியாவின் ராப்பிய தேசங்களது பொருளாதாரங்களின் வனங்களின் அரிப்புக் காரணிகளையும், அரசுகளின் அமைப்புக்களையும் அலசிப் ஜமால்தீன் என்பதில் வரும் 'ஜ'வுக்கப்
வைக்கும் இந்தச் சேர்மன் போன்ற குனிந்து நிற்க வேண்டிய அவல மறையின் தலை விதியை அவன் நொந்து
கண்டு வாரன்'
கண்டது மாதிரி சேர்மன் சொன்னார். தவர் அவனை ஒரு நாயைப் பார்ப்பது நம்பிக் கொண்டார்.
கொண்டிருந்த புகைப் படத்தை அவன் தலைவராக அவர் தெரிவு செய்யப் பட்ட ழுத்து நிறையப் பூமாலைகள். அவருக்குப் நின்று கொண்டிருப்பது வாப்பாதான்.
ரு மாதிரியாக எழுந்து போய்விட்டார்.
து கொண்டான். டீப்போவில் வைத்திருந்த டுத்து அவர் பற்றவைத்துக் கொண்டார். பார்த்துக் கொண்டிருந்தான். சேர்மனானதன் க விடக் கொஞ்சம் முன்னுக்குத் தள்ளி சிலிப்பர் சத்தமொன்று கிளம்பி தூரத்தில்
நயமாகத் தான் நான் ஒங்களுக்கு வரச் ப்பின.'
179

Page 211
'ஒங்களுக்கிட்ட ஒரு விஷயம் தான் எனக்குத் தெரியல்ல. அதச் செ
'இவன் எம்.பி. தான் வரவர ந அவனுக்கிட்டப் பெய்த்து ஒரு ஜாதிக சென்னாலும் 'சலகா பலமு சலகா நடக்கிராப்ல இல்ல. எம்பிடீம் மகன் ரெல கிட்டவாக்கி கொல்லலாம். எல்லரும் ந ஒவ்வொண்டும் செஞ்சி போர'.
சகீதுக்குத் தலை சுற்றியது. இர முடியாது. இரண்டு ரூபா இல்லாத பேராதனைக்குப் போகவேண்டியதை இ போட்டாயிற்று. ஐந்து ரூபா சீட்டுக் க. நான்கு நாட்களாக அலைச்சல். இந் தேடுவது. பீடிக் கோட்டாக்களை 6 போன்றவர்களுக்கு உத்தியோகம் எடு சேர்மன் துரையைப் போன்றவர்களுக்கு தான்.
தீர்க்கமாக அவர் அவனது முகத் யோசித்துக் கொண்டிருந்தான்.
'மகன் இத நீங்க ஊட்ல கேட்டுட் வாப்பா கிட்ட இதச் செல்ல ஏலாஹத் சென்ன'
எழுந்து வரும்போது கால்கள் பின் காலமும் இந்தத் துரையை இரட்சகன எண்ணி அவன் வருந்தினான். வாசலில் போட்டோவில் துரைக்கு வலது பக்க நின்றிருப்பது தெரிந்தது.
படிகளில் ஏறும் போதே வாப்பா தூரத்தில் கேட்டது. வீட்டுக்குள் பே அவர் சமையலறைப் பக்கத்திலிருந்து
'என்னத்தென் செல்றாரு தொர?'

சொல்லோணும். எப்பிடிச் சொல்ரேண்டு எல்லீம் ஏல. சொல்லாமே ஏல'
ஸரானியாகிக் கொண்டல்லென் போறன். யேம் செல்லேலாமயல்லென் ஈக்கு. எதெச் பலமு ன்டிறதல்லாம் வேலையொன்டும் ன்பாலும் கைல வெச்சனத்தான் வேலையக் இப்ப ரெண்டு மூணிண்டு குடுத்தல்லென்
ண்டாயிரம் ரூபா. நினைத்துப் பார்க்கவே கால் சர்டிபிகேட் பிரதி ஒன்று எடுக்க ப்பொழுது மூன்று நாட்களாகத் தவணை Tகக்காக மரியம் ஆச்சும்மா இப்பொழுது கதக் கோலத்தில் இரண்டாயிரம் எங்கு எடுத்து விற்றுக் கொண்டும், பியசேன த்துக் கொடுத்துக் கொண்டுமிருக்கும் - இரண்டாயிரம் ரூபா வெறும் 'ரெண்டு'
கதைப் பார்த்தார். அவன் தலை குனிந்து
ட்டு பெறகு ஒரு தாக்கெல் செல்லுங்கோ. த்துக்குத் தான் நான் ஒங்களுக்கு வரச்
னிக் கொள்வது போலிருந்தது. இவ்வளவு ாக நம்பியிருந்த தன் முட்டாள் தனத்தை லிருந்து அவன் திரும்பிப் பார்த்த போது கத்தில் வாப்பா நீலச் சட்டை அணிந்து
இருமி இருமிக் காறித் துப்பும் சத்தம் மாய் அவன் உட்கார்ந்து கொண்டதும் - வந்தார்.
180

Page 212
'ஒண்டுமில்ல கிட்டத்தில வேல செ
'அதுதான் அவரு ஒன்டில் எறங்கி குடுக்கிற ஆள் இல்லே.'
அதன் பிறகு அவன் ஒன்றும் பேசவி படுத்துக் கொண்டான்.
சேர்மன் துரையின் மயிர்கள் அடர்ந்த நெரித்துக் கொண்டிருந்தன. அவன் ;
'தூங்கினது போதும். புள்ளே இனி
இன்றைக்கும் உம்மா துடைப்பத்ன சொல்லிக் கொண்டு போனாள்.
'ஓ, இனித் தூங்கினால்லோ எழும்பு
அவன் போர்வையை நீக்கி விட கொண்டான். உம்மா அவனை ஒரு மா
அவளுக்கு விளங்கி இருக்காது. ஏனெனில் கட்டிலுடனும், பாயுடனும் மட்டுந்தான் முடியும்.

கடச்சுமம்'.
னெ ரெண்டில் ஒன்டு பாக்காம உட்டுக்
ல்லை. பெயருக்குக் கொஞ்சம் சாப்பிட்டுப்
5 கறுப்புக் கைகள் அவனது கழுத்தை திடுக்கிட்டு விழித்துக் கொண்டான்.
எழும்பு'
தெ எடுத்துக் கொண்டு போகும் போது
ப வேணும்'
ட்டு எழுந்து கட்டிலில் உட்கார்ந்து திரியாகப் பார்த்தாள். அவன் சொன்னது ல் தூக்கம் விழிப்பு என்ற வார்த்தைகளை அவளால் தொடர்பு படத்திப் பார்க்க
இதழ் - 76 ஆகஸ்ட் - 1974.
181

Page 213
சமாந்தர
முன்பெல்லாம் தீபாவளி என்றால் எங். விழுந்து வேலை செய்து அம்மாவுக விடும். இந்த வருஷம் அம்மாவுக்கு ந வேலைகளைக் கட்டிவிட்டு நிம்மதியாக
'மூத்ததுகள் எல்லாம் கலியாணத்ன தந்து, நான் கொஞ்ச வைச்சிட்டுதுக வேணாம் வேணாம் என்டு தூரத் து
கலியாணத்தைக் கண் குளிரப் பார்த்திட் கொள்ளக்கூடாதா...? அதுகளையும் ப அந்தச் சந்தோஷத் தோடயே காசி, ராடே ராசா.... பெரியண்ணா பார்த்து வைச்சி
'மூக்கும் முழியுமா நல்லாத்தா' பொருந்துது. அம்மன் கோயில் குரு விட்டார்.' அம்மாவின் தினசரி தொன் தொடர்ந்தது.
நான் வேலைக்குப் போகும் வேல்

ங்கள்
- முருகபூபதி
கள் வீடு அமர்க்களப் படும். விழுந்து க்கும் காலும் கையும் உளைந்து
ல்ல ஓய்வுதான். மருமகள் தலையில் - உலாவித்திரிகிறாள்.
மதக் கட்டிப் பேரனும், பேத்தியுமாகத் ள். நீ என்னடன்டா... கலியாணமே Tர ஓடுறாய். ஏண்டா நானும் உன் நி, உன் பிள்ளைகளையும் கொஞ்சிக் ாத்திட்டன் என்டா அதே போதும். மஸ்வரம் எண்டு போயிடுவன். என்ட நக்கிற பொண்ணைக் கட்டேன்டா.'
"ன இருக்கா. உனக்கு நல்லாப் க்கள் குறிப்பும் பார்த்துச் சொல்லி ன தொணப்பு முற்றே இல்லாமல்
மள, சாப்பாட்டுப் பார்சலைத் தந்து
182)

Page 214
விடும் பொழுது, 'எத்தனை நாை தந்து கொண்டிருக்கப் போறேனே மாலை வீடு திரும்பியதும் அடுத்த நச்சரிப்பு பொறுக்க முடியாமல் 'ச பார்த்திருந்த இடத்திலே சம்பந்தம் முடிச்சுப் போட்டு விட்டேன்.
அம் மன் கோயிலில் தான் வேண்டுகோளாம்! முன்பே நேர்த்தி க எனக்கு வந்து வாய்க்கப் போவது என்று உணர்ந்து கொண்டேன்.
நேற்றுக் காலையிலேயே 'கண்டி நாட்களுக்கு மூச்சுக் காட்டக் கூட
“ஐப்பசி அமாவாசை... நான் எண்டு எதுவும் கொண்டரக் கூடா
எனக்கு இது தலைத் தீபாவளி! பெரியண்ணா என்னையும் இவளை விருந்துக்கு. அவள் வீட்டிலிரு அழைப்புகளும் அவளால் நிராகரிக்கப் உபவாசமாம்.. சுத்த பயித்தியக்காரத்
“சத்தி..... கட்டாயம் விரதம் சொன்னாங்க... இது எங்கட தலை கூப்பிட்டிருக்கிறார். உன்ட வீட்டில் என்ன டான்டா... எங்கயும் போக கே சொல்ற...'
'நான் சொல்றன் எண்டு கோவிக் நினைச்சீங்க, அது உங்களுக்கும் டிஸ்டார்ப் மை ஃபாஸ்டிங். இந்த இருப்பன்.'
'இதில எல்லாம் எனக்கு நம்பிக்

எக்குத்தான் உனக்குச் சோறு கட்டித் T..... பெரியண்ணா பார்த்த இடம்......' - 'லெச்சர்' ஆரம்பமாகும். அம்மாவின் ' என்று தலையாட்டிப் பெரியண்ணா - வைத்து அவள் கழுத்தில் மூன்று
திருமணம். அது கூட அவள் வைத்திருந்தாளாம். 'நேர்த்தி' என்றவுடன், 'சுத்த கர்நாடக' மாகத்தான் இருக்கும்
ஷன' போட்டு விட்டாள். மூன்ற நான்கு எதென்று. உபவாசம் இருப்பன். மீன், இறைச்சி எது' இது அவள் ஆணை.
பி (1ா
அம்மாதான் போன கிழமை சொன்னாள். யும் தன் வீட்டிற்கு அழைத்திருந்தார் த்தும் அழைப்பு வந்தது. இரண்டு பட்டன! ஐப்பசியாம்.... அமாவாசையாம்....
தனம்.
இருக்கத்தான் வேணுமா..? அம்மா த் தீபாவளி எண்டு. பெரியண்ணாவும்
இருந்தும் 'கோல்' வந்திருக்கு. நீ பணாம் வீட்டிலயே இருப்போம் எண்டு
பண
காதீங்க. இந்த விரதம் எனக்கு எண்டா சேர்த்துத்தான். பிளீஸ்... டோன்ட். விஷயத்தில் நான் பிடிவாதமாகத்தான்
கை இல்லை'
183)

Page 215
'உங்களுக்கு நம்பிக்கை இல்ல இல்லாதவளா இருக்கனுமா? இந்த நீங்க... நீங்கதான்.'
அக்னி சாட்சி, அருந்ததி சாப் எங்களை இணைச்சு விட்டார். 'ஈரு வாழ்த்திட்டுப் போயிட்டானுகள்..... 8 நீதான் என்று.
'சத்தி..... நீ என் விருப்பத்துக் எங்கட வீட்டில தீபாவளி எண் சொந்தக்காரங்களும், பிரண்ட்ஸும் 6 அதெல்லாம் நடக்காது போல இருக்
'உங்கட பேச்சுத்தான் போரிங்கா பேசிட்டீங்க. ரெண்டு, மூணு நாளை நீங்கதான் முந்தி ஒருக்காச் சொ நம்பிக்கையையும், சுதந்திரத்தையும் எண்டு.'
முதலிரவின் பிற்பகுதி மயக்கத்தி படுத்துகிறாளோ! போதையில் கிடந்த தனமாய்த்தான் பிதற்றியிருக்கிறது என அனுபவத்தின் உற்சாகமோ, இல்லை வைத்திருக்கலாம்.
'மாமி இந்த வருஷம் கெளரி நோக போன வருஷம் எங்கட வீட்டில் விர இருப்பன் எண்டு கனவிலயும் நினைக் அம்மாவுடன் பேசுவது எனக்குக் 6
'இவள், என்ன கனவைக் கண் விரதமும், நோன்பும். அம்மா தான் போகவேண்டியவள் எனக்கு பெண்டா எண்ணம் படருகிறது. கையைக்
அவளைப் பாதுகாக்கவென்று அவள்

ல எண்டதுக்காக நானும் நம்பிக்கை விவகாரத்தில் நான்... நான்தான்......,
சி எண்டு குருக்கள் மந்திரம் ஓதி உல் ஒருயிர்' எண்டு வந்தவனெல்லாம் இவள் சொல்றாள் நான் நான்தான் நீ
த மாறாகப் பேசுறாய். முந்தியெல்லாம் டா ஆடும், கோழியும் அறுபடும். ப்டு நிரம்பி வழியும். இந்த - ருஷம்
கே. ரியலி போரிங் நோ'
இருக்கு. எத்தனை தடவை இப்படி க்கு எனக்காகப் பொறுக்கக் கூடாதா? பல்லி இருக்கிறீர்களே, மற்றவங்கட மதிக்கிற பண்புள்ளவன் தான் நான்
ல் நான் பிதற்றியதை இவள் ஞாபகப் எனது ஆண்மை எவ்வளவு அசட்டுத் ஏபதை இப்போது உணருகிறேன். புது 5 சோர்வோ என்னை அப்படிப் பேச
ன்பு, தீபாவளி சமயத்திலேயே வந்திட்டுது. ரதம் இருந்தன். இந்த வருஷம் இங்க கயில்ல' சமையலறையிலிருந்து அவள் "கட்கிறது.
டால் தான் எனக்கென்ன. கண்டறியாத மொச்சிக்கொள்ள வேணும். சாமியாராய் ட்டியா வந்து சேர்ந்திட்டாள்' எனக்குள் காலை நீட்டி கண்டிக்கலாம் என்றால் உன் பிறந்த மாறாத புன்னகை கவசமாக
184

Page 216
இருக்கிறது. என் பலவீனமாயும், த சிந்தும் புன்னகை தான்!
மாலையில் கோயிலுக்குப் போக |
'உன்னுடைய வாத்தியங்களுக்குத் என்னை விடு. நான் படம் பார்க்கப் என்னோட, குட் ஷோ. இன்றைக்கு
'ஐயய்ய' இது அவள்.
'என்ன ஐயய்ய'
'ஏனப்பா.... கோவிக்கிறீங்க. நீங்க வ
'நீதான் நம்புவியே விதம் விதமா. 6 உனக்கு என்ன நடந்தது?' அவள் உலுக்கிக் கேட்டன். இப்படி நான் கே கொண்டு குலுங்கிக் குலுங்கிச் சி எரிச்சலூட்டியது. என் வயிற்றெரிச்சல் அவள் தன் சிரிப்பை அடக்கிச் சொல் விடிஞ்சா இராமன் சீதைக்கு என்ன மு
'அப்ப நான் அசடா...?' அவள் தொடர்ந்தாள்... 'இன்டைக்கு கெளரி பெண்களுக்கு. சின்ன வயசில இருந்தே காலமும் நான் விரதம் இருந்ததுக்கு , அந்தப் பலனை முழுமையா அனுபவி
'என்ன பலன்..... நீ என்ன சொல்
'அது நீங்க தான்...' என்று ( பார்க்காமல் கோயிலுக்குப் போனாள் அ பார்த்துக் கொண்டு நின்றேன்.
அவள் எனக்காக காத்திருப்பாள் கணவன் வரும் வரை காத்திருந்து ச கொள்ளும் மனைவிகளைக் காண்பது என் மனைவியைப் பற்றி எனக்கு பெரு

"வள் பலமாகவும் இருப்பது அவள்
என்னை அழைத்தாள்.
- தாளம் போட உன் மாமிதான் சரி. போறன். படம் பார்ப்பதென்டால் வா லாஸ்ட் டே. வாரியா...?
_ால.
வா
நவீக எண்டுதான் நம்பிக்கிட்டிருந்தன்.'
தெரியாமத்தான் கேக்கிறன், இன்டைக்கு தோள்களைப் பிடித்து ஒரு உலுக்கு ட்டவுடன் அவள் வாயைப் பொத்திக் பிரித் தாள். அவள் சிரிப்பு எனக்கு என் முகத்தில் படிவதை உணர்ந்த ன்னாள், 'விடிய விடிய இராமாயணம் றை எண்டு ஒரு அசடு கேட்டானாம்' சொல்லாமல் சொல்கிறாளே! அவள் நோன்பு அதாவது இந்த நோன்பு இந்த நோன்பு இருக்கிறன். இவ்வளவு இப்ப பலன் பெற்றன். இந்த வருஷம் க்கிறன்.'
ற?>
சொல்லிவிட்டு என்னைத் திரும்பியே பள். வியப்புடன் அவள் சொல்வதைப்
என்று நான் நினைக்க வில்லை. எப்பிடும் வழக்கத்தைப் பழக்கமாக்கிக் அரிதாகி வரும் இக் காலகட்டத்தில் மையாய் இருக்கிறது. படம் முடிந்து
185

Page 217
திரும்ப இரவு ஒன்பதரை மணியும் 'அரட்டை'களின் தரிசனங்கள் பல நிமிட
சாப்பாடு எனக்கு மட்டும், தான். 6 ஆகாரம். தீபாவளிக் கென்று தயாரிக்கப் விதமாயிருந்தது. அதில் எதையாவது வா விரதம் என்ற பெயரில் வெறும் பாலை ம காலை பகல் இரண்டு இரண்டு வேலை ஏற்கெனவே ஆள் ஒல்லி. இந்த லட்சண இல்லை!
நான் கட்டிலில் ஏறிப் படுத்து விட் எல்லாம் கதவடைத்துவிட்டு வந்த - தட்டிவிட்டுக் கீழே நிலத்தில் பாய் வி செயல் எனக்கு வியப்பாயிருந்தது. சிறி பக்கமிருந்து வந்தது. கையை ஊன்றி
ஆழ்ந்த உறக்கத்தில் அவள் சங்கமித்தி வீடு முழுவதும் கழுவினாள். பகல் - வைத்திருந்தது. மாலை கோயிலுக்கு விஜ தூங்கட்டும். நான் திரும்பிப் படுக்கின் எழுந்த எனக்கு இரவில் தூக்கம் வர பி வருகின்றது. என்னை அசடாக நினை அசடு. படு பிற்போக்குவாதி எனக்கு மை சிரிப்பதா? அழுவதா? திரும்பி அவளை
கொழுந்துப் பச்சை நிறக் கோரைப் அவளை உற்றுப் பார்க்கின்றேன். ஒரு கு! முகம். நீண்டு கிடக்கும் இடக்கரத்தில் அது.... ஓ..... புது நூல், பழையதை கட்டியிருக்கிறாள். பல வர்ணங்கள் 6 இருக்குமாம். என்றோ ஒரு நாள் இவ பார்த்த படத்தின் நாயகியும் ஆகா...... இல்லை...இல்லை.... நடிப்பு இல்லை.... கம்பளம் போல் இருந்த அப் பசும்புல் த நாயகன் குதிரையிலிருந்து இறங்கி அ.

கடந்து விட்டது. வழியில் சில உங்களை விழுங்கி விட்டது.
வறும் பால் மட்டும் தான் அவள் யட்ட பலகார பட்சணங்கள் விதம் யில் வைத்து ருசி பார்த்திருப்பாளா? ட்டும் குடித்துவிட்டு இருக்கிறாளே. ளயும் பட்டினி. இரவு பால் மட்டும். சத்தில் விரதங்களுக்கும் குறைவே
உடேன். சமையலறை முன் ஹோல் அவள், நைட் பல்ப் சுவிட்சைத் சிரித்துப் படுத்து விட்டாள். அவள் து நேரத்தில் கொட்டாவி அவள்  ெஎழுந்து அவளைப் பார்த்தேன். நப்பதைக் காண்கிறேன். காலையில் - அடுப்படி நிறைய அவளுக்காக யம். பாவம் அசதியில் புரண்டிட்டாள். றேன். பகலில் நன்றாகத் தூங்கி பின்வாங்குகிறது. சத்தியின் நினைவு த்திருக்கிறாள். இவள் தான் பெரிய னவியா வந்திருப்பதை நினைத்தால் ப் பார்க்கிறேன்.
பாயில் சலனமே இன்றிக் கிடக்கும் ழந்தையின் கள்ளமற்ற செழுமையான ரவிக்கை விளிம்பின் கீழே தெரியும் தக் கொடுத்துவிட்டு புதியதைக் காண்ட இருபத்தியொரு முடிச்சு ள் தான் சொன்னாள். நான் இன்று அருமையான படப்பிடிப்பு. நடிப்பு
ரியல்... உண்மை..... பச்சைக் கரையில் அவள் இருந்த கோலம்.... வள் அருகே வருகிறான். அவன்
186

Page 218
முகம்..... அவன் முகம்...... சூழல்... தான். எவ்வளவு தத்ரூபமாப் படம் 6 இங்கயோ... பச்சைக் கோரைப் பாய்.
பொறுமை என்பது என்னைப் பொ அவள் அருகில் - இறங்கி வந்த நான் மூச்சு என் நெஞ்சை ஊடுருவிப் பா விடுகிறேன். பார்த்த படமே என் சிந்த வாய் உலர்ந்து விட்டது. அவள் ; கசக்கிக் கொண்டு நிற்கும் அவள்
'நீங்க சுத்த மோசம்...' சிணுங்ச தலையணையையும் சுருட்டி எடுத்து அறையை நோக்கிப் போய்விட்டாள். t 'இண்டைக்கு விரதம் எண்டு தெரியா நாள் பொறுக்க வேண்டும்' 'படார்' அவள் போய்விட்டாள்.
தூரத்தே 'பவர் செட்' ரயிலின் கூ எங்கள் ஊருக்கு கொழும்பில் இருந்து நாளைக் காலை கொழும்பை நோக் தண்டவாளத்தின் மீது தான் அது ே இணைவதில்லை. அது இரண்டும் ரயில் சீராகப் போகிறது. நான் எழுந்து

வெள்ளைக்காரன், வெள்ளைக்காரன் எடுக்கிறான். ம்..... அங்க புல் தரை.
றுத்தளவில் நீடித்த விவகாரம் அல்ல. ன் சரிந்து சாய்கிறேன். அவள் விடும் ய்கிறதே. அவள் கூந்தலைக் கோதி sனையில் நிறைந்து உடலுள் பரவி கிடுக்கிட்டு எழுந்தாள். கண்ணைக்
பார்க்கப் பரிதாபமாயிருக்கிறது. கத் தொடங்கிய அவள், பாயையும் க் கொண்டு அம்மா படுத்திருக்கும் கண்டும் திரும்பி வந்து சொன்னாள்! தா? எல்லாத்துக்கும் இன்னும் ஒரு என கதவை இழுத்து மூடிவிட்டு
வல் சன்னமாகக் கேட்கிறது. ஆம்.... ப வரும் கடைசி ரயில் அது. அது கித் திரும்பிப் போகும். ஆம்..... பாகும். தண்டவாளங்கள் இரண்டும் இணையாமல் இருப்பதால் தானே | கட்டிலில் ஏறிப் படுக்கின்றேன்.
இதழ் - 109 மே – 1977.
187

Page 219
இலந்தைப்
- நீர்கெ
அவசர ஊரடங்குச் சட்டம் அமூலி மணி பிந்தி விட்டது. அவசரமாக நீர்கெ
முடிந்து வெகு வேகமாக பஸ் நிலை பஸ் கிடைக்காமல் போய்விட்டால் போக பஸ் நிலையத்தில் நீர்கொழும்பு கியூ வ கூட்டம் ஓரளவு இருந்தது. நானும் வ
வரிசையில் நின்று கொண்டே ; நின்றிருந்த பிரயாணிகளின் எண்ணிக் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பு
ஸீட் கிடைக்காவிட்டால் நின்று ( நின்று கொண்டு பிரயாணம் செய்வது ஏனென்றால் தினமும் காலையில் நீர் தொங்கிக் கொண்டு வருவதென்பது (பு விசயம்.
காலை நேரத்தில் நீர்கொழும்பு பஸ் ர காண்பது ஒரு மகத்தான காட்சியாகும்
எப்போதாவது ஒருநாள் - அற்புத

பழத்துப் புழு
காழும்பூர் முத்துலிங்கம்
டில் இருக்கும் ஒருநாள். மாலை மூன்று பாழும்புக்குப் போயாக வேண்டும். வேலை லயத்தை வந்தடைந்தேன். ஒருவேளை முடியாதே என்று மனப்பயமும் பரபரப்பும். பரிசையை வந்தடைந்து பார்த்த போது பரிசையில் நின்று கொண்டேன்.
ஒருமுறை மேலோட்டமாக என்முன்னே கையை அலசியபோது எனக்கும் ஸீட் பட்டது.
கொண்டு பிரயாணம் செய்ய வேண்டும். - எனக்கொன்றும் புதிதான விசயமல்ல! கொழும்பில் இருந்து கொழும்பிற்குத் முறையாக மாறுதல் இன்றி நடைபெறும்
திலையத்தில் கொழும்புக் கியூவரிசையைக்
மாய், அதியற்புதமாய் ஸீட் கிடைக்கும்
188

Page 220
போது அதில் இருக்கும் ஆனந்தம் வே
நேரம் செல்லச் செல்ல கியூ வளர்ந் இருக்கும் பிரயாணிகளைப் பார்த்துக் எதிர்பார்த்துக் கொண்டும் ஒற்றைக் கா வரப்போவது கடைசி பஸ் எப்படியாவது
இதைத் தவிர கியூவரிசையில் வர கூடிய இடத்தில் ஒரு சிறு பிரயாணிகள்
நான் இருந்த இடத்தில் இருந்து அவசரமாக விரையும் மனித உருவங்க
எனக்கென்னவோ இந்த மனிதர்களைப்
மனிதர்களுடைய முகங்கள் தா அமைந்திருக்கின்றன! எல்லா முகங்களி காது எல்லாம் இருக்கின்றன. இருந்தால்
முகங்களும் ஒன்றுபோல் இல்லையே!
இந்த விசயங்களை எண்ணும் போ ஒரு புரிந்துகொள்ள முடியாத சிக்கல் 6
நான் ஏன் இப்படி யெல்லாம் யோசிச் சில சமயங்களில் கிறுக்குத் தனமாகத்தான் அதில் எந்தவிதமான சந்தேகமும் கிை தனமாகவா யோசிக்கிறேன்? ஒவ்வொரு, வி மிக்க சிறுகதைகள் - நாவல்கள் புதைந்
இப்படி அர்த்தமில்லாமல், அல் கொண்டிருந்த போது முன்னால் இதுவ "ஸ்... ஆ - ஊ” என்று வியர்வையை காட்டிக் கொண்டு என் பக்கமாகத் திரு
என் எண்ணங்கள் தடைப் பட்டன. கண்கள் அந்த மனிதரின் முகத்தை விட் பட்ட அழகான, மிகக் கெளரவமான தே இப்போதுதான் பார்க்கின்றேன்! என்ன க

பறெதில் இருக்கிறது!
து கொண்டிருந்தது. நான் முன்னால் கொண்டும், வரவேண்டிய பஸ்ஸை லில் தவம் செய்து கொண்டிருந்தேன். து போக வேண்டும்.
பாமல் கண்டக்டர் டிக்கற் கொடுக்கக் ர் கூட்டம் காத்துக் கொண்டிருந்தது.
பார்க்கையில் தூரத்தில் - பாதையில் ள் வெகு சுவாரஸ்யமாக புலப்பட்டன.
ப் பார்ப்பதில் அலாதியானதொரு திருப்தி
ன் எத்தனை எத்தனை விதமாக "லும் பொது அம்சமான மூக்கு, வாய், வும் இருக்கின்றன. இருந்தாலும் எல்லா
தே எனக்கு இந்தப் பிரபஞ்ச ரகசியமே, போலத் தோன்றியது.
க்கிறேன்? எழுத்தாளர்கள் எல்லோரும் ன், யோசிப்பார்களாம். நான் எழுத்தாளன். டயாது. நானும் இப்போது கிறுக்குத் க முகங்களிலும், ஒவ்வொரு ஜீவத்துவம் து கிடைப்பதாக எனக்குத் தோன்றும்.
லாது அர்த்தத்துடன் யோசித்துக் ரை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் ய அதன் புழுக்க உணர்வை வெளிக் நம்பினார்.
என் கண்கள் அவரை நோக்கின. என் டு அகல மறுத்தன. காரணம், அப்படிப் ாற்றமுடைய ஒருவரை, மிக அரிதாக களையான முகம்!
T89

Page 221
சுருண்ட முடியுடைய கிராப் ஒரு போன்ற எடுப்புடன் காட்சியளித்தது. . தீட்சண்யம் வாய்ந்த, பெண்மையின் ச
மை தடவாமலேயே கறுத்திருந்த மெ மெல்லிய டெட்ரோன் சேர்ட், டெட்ரோன்
மழுமழுவென்றிருந்த ஷேவ் செய் களைப்பும் வியர்வையும் தென்பட்டன. மேக்கப் போடப் பட்டிருப்பதைப் போன்
இப்படி அழகு வாய்ந்த அந்த மன அந்தப் புன்னகையில் தான் எத்தனை க இளம் பெண்கள் பார்த்தால், எல்லாக் க மீறி அவருக்குத் தம்மை அர்ப்பணித்து
வியர்வையிலும் அந்த முகம் தான் நானும் தான் அலைந்து திரிந்துவிட கண்ணாடியில் பார்க்கிறேன். அப்போது
காட்சியளிக்கும்.
ஆனால் சிலருக்கு எவ்வளவு வெயில் மாறுவதில்லை. 'ஸ்டெயின்லஸ் ஸ்டீல்
அவருடைய கையில் ஒரு ஆங்க வாங்கிப் பக்கங்களைப் புரட்டினேன். - மூலம் அனாதையாக - ஈவு இரக்கம் மக்களுக்காகப் பரிந்து எழுதப் பட்ட ஒ படுகொலை செய்யப் பட்ட மக்களின் பு புரட்டினேன். அது ஒரு ஜெர்மன் வெ மக்களுக்குத் தானே போரின் கொடு
அந்த மனிதர் 'சுந்தரேசன்' என்று த அந்தப் புத்தகத்தை வாங்கியவர் தம் !
நான் சம்பிரதாய பூர்வமாக என் ெ பெயரைக் கேட்டேன். அவர் 'சுந்தரேசன் அந்த மனிதருடன் பேசுவதே ஒரு தன
நானும் ஒரு ஆண். அவரும் ஒரு

சினிமாப் படக் கதாநாயகனுடையதைப் சிவந்த வட்ட வடிவான முகம். நல்ல யல் மிளிரும் கண்கள், வெட்டப் பட்டு, மல்லிய மீசை, அளவான உடலமைப்பு. நீண்ட கால்சட்டை, பொயிண்டட் ஷ.
யப் பட்ட அந்த முகத்தில், அலுப்பும், இருப்பினும், அந்த விசயங்களை மீறி சற ஒரு ஜொலிப்பு! சிதர் என்னை நோக்கிப் புன்னகைத்தார். வர்ச்சி! அந்தப் புன்னகையை யாராவது ட்டுப்பாடுகளையும், சப்பிரதாயங்களையும் விடத் துடிப்பார்கள் என்றே தோன்றியது.
என்ன செளந்தர்யமாகத் தென்படுகிறது! ட்டு வீட்டில் போய் என் முகத்தைக் என் முகம் கறுத்து, கருவாடு மாதிரிக்
லில் அலைந்தாலும், திரிந்தாலும், பளபளப்பு ” மாதிரி! கிலப் புத்தகம் இருந்தது. நான் அதை அது இன்று நிகழும் யுத்த வெறியின் மில்லாமல் கொல்லப் படும் பல நாட்டு ரு கட்டுரைத் தொகுதி. இடையிடையே படங்கள். புத்தகத்தின் முன் பக்கத்தைப் ளியீடு. ஆமாம்! போரில் பாதிக்கப் பட்ட ஓம விளங்கும். புத்தகத்தின் முகப்பில் ம் பெயரை எழுதியிருந்தார். அல்லது, பெயரை எழுதியிருக்கலாம்.
பயரைக் கூறிக் கொண்டு அவருடைய ன்' என்றார். பொருத்தமான பெயர் தான்! சிப்பட்ட இன்பமாக இருந்தது எனக்கு. ஆண். எனக்கு இப்படியொரு கவர்ச்சி
190

Page 222
பெண்ணில் ஏற்படலாம். வியப்பில்லை..
ஒருவேளை எழுத்தாளன் கிறுக்குத்
'இந்தப் போர்களினால் சாதாரண மக்க படுகிறார்கள் பாருங்கள்!, என்று புத்தகத் தெரிவித்தார்.'
'ஆம்! போர்களின் மூலம் அநியாயமா ஒரு மகத்தான நஷ்டம் தான்!'
அவரும் 'ஆம்' என்று எனது பேச்ல சிந்தனையில் ஆழ்ந்தார். துயரத்தின் சா!
அந்த அழகிய மனிதரின் இதயங்கள் ! நோக்குகிறது!
இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு பெரிய ரா பஸ்ஸில் இருந்து இறங்கிய கண்டக்டர், சி விட்டு, 'அதட மாறு சல்லி அரங் எண்ட படுத்தினார். 'கியூ' நகர்ந்தது. என் பின் கியூவில் மூட்டை முடிச்சுகள் தூக்கி எ கச' வென்ற ஓசை நயம் - இத்யாதி...
எதேச்சையாக பின்னால் திரும்பிப் எனக்குப் பக்கத்தில் ஒரு இளைஞன் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தால் கையில் எட்டு மாதம் மதிக்கத்தக்க கை
இளைஞன் சற்று அப்பாவி போல் ( போன உடைகள். கலைந்த ஒழுங்கற்ற என்ற கவலை அவன் கண்களில் தெரிற
அவன் தூக்கிக் கொண்டிருந்த குழந் கொண்ருந்தது.
அந்தச் சிறிய குழந்தையின் கீழ்ப் ஒன்றும் இல்லை. அந்தக் குழந்தை த புறங்களை நோக்கிக் கொண்டிருந்தது. போய் கயரோகத் தடுப்பு நிதி நிவாரணக்

ஆனால் இவரிடம் ஏற்படுவது?
5 தனமாகக் கூட ரசிப்பானோ!
கள், எவ்வளவு கொடுமையாகப் பாதிக்கப் தைக் காட்டித் தன் அபிப்பிராயத்தைத்
க மக்கள் இறப்பது இந்த உலகத்திற்கு
ச ஆமோதித்து விட்டு, தனக்குள்ளேயே பல் அவர் கண்களில் தெரிந்தது.
கூட எவ்வளவு கனிவுடன் விசயங்களை
ரஜ பார்ட்காரனைப் போல் வந்து நின்ற கியூவைப் பார்த்து ஒருமுறை கனைத்து - ' என்று தம் உரிமையைப் பிரகடனப் னால் ஒரு பிள்ளையின் அழு குரல் - வைக்கப் படும் சப்த ஸ்வரங்கள் - 'கச
பார்த்தேன். பின்னால், அதாவது - - கையில் சுமார் இரண்டு வயதுக் -ன். அவனருகில் ஒரு இளம் பெண். கக் குழந்தை.
தோற்றமளித்தான். கசங்கி அழுக்கேறிப் தலை. வரிசை சீக்கிரம் முன்னேறாது, தேது.
கதை சீத்தை சட்டையொன்று போட்டுக்
பாகங்களை மறைக்கும் படி ஆடை வரு, துருவென்று விழித்துச் சுற்றுப் ஆயினும், அதன் வயிறு பெருத்துப் கொடிகளைப் பாதையில் விற்பார்கள்
191

Page 223
அல்லவா. அதில் இருக்கும் படத்தில் உள்
'அந்த அவள் வெகு எளிமையாக எந்தவிதமான நகையும் இல்லை. காதி கோல்டு' சும்மல் இருப்பது தெரியாமல்
இரண்டு குழந்தைகள் பெற்றவள் 2 போல் தளர்ந்து போயிருந்தாள்.
அவள் கையில் இருந்த சிசு உற உறக்கத்தில் கூட பாலைபோல் வாயை
அவன் கையில் ஒரு பழைய பிரம்புக் சில பார்சல்கள்.
'கியூ' முன்னேறியது அவன் பின்னால் அடிக்கடி முட்டிக் கொண்டான்.
ஒரு மாதிரியாகப் பஸ்ஸுக்குள் ஏறி பக்கத்தில் அந்த இளவயதுத் தாயும், பிள். அந்த வயிறு பெருத்த விளம்பரக் குழந் செளந்தர்யமிக்க சுந்தரேசன்.
எல்லாப் பிரயாணிகளும் ஏறிக் கொ சில மின்கவுன் தொடையழகுக் கன்னிய
பஸ் புறப்பட்டது. ஒவ்வொரு குலுக் மினி மங்கையரின் நகைப் பொலியும் பட்டன.
இதுவரையில் என் பக்கத்தில் இ உறங்கிக் கொண்டிருந்த அக்குழந்தை
விழித்ததும், எந்த வயதுக்கும் செய்ய ஆரம்பித்தது. இதற்கிடையில் தகப்பனைச் சுரண்டித் தன் பசியை .
முன்னால் ஒரு நாகரிகமான நைல் அழகுப் பிரதேசங்கள் வெளியே தெரிய அவனையும் ஒரு வெறுப்புடன் நோக்கி

Tள குழந்தையைப் போல் காட்சியளித்தது.
க இருந்தாள். கழுத்திலோ, கையிலோ ல் மட்டும் நிறம் மாறிப் போன ரோல்டு
காட்சியளித்தது. ஆயினும், பத்துக் குழந்தைகள் பெற்றவள்
மங்கிக் கொண்டிருந்தது. இருப்பினும், சச் சப்பிக் கொண்டிருந்தது.
5 கூடை. அதிலும் அழுக்குத் துணிகள்.
லிருந்து அவசரப்படுவதில் என் முதுகில்
டி ஒரு ஸீட்டில் அமர்ந்தேன். எனக்குப்
ளையும் - பக்கத்தில் அவள் புருஷனும், தையும் - அதற்குப் பக்கத்தில் அந்த
ண்டார்கள். நல்ல நெருக்கம். பின்னால் பர்கள்.
-கிலும், யார் யாரோ சபிக்கும் குரல்களும், பஸ்ஸின் சப்தத்தையும் மீறி வெளிப்
ருந்த அப்பெண்ணின் மடியிலிருந்து விழித்துக் கொண்டது.
எட்டாத ஸ்தாயியில் ராக ஆலாபனம் அந்த வயிறு பெருத்த குழந்தையும் அழுகை மூலம் தெரிவித்தது.
லக்ஸ் சாரி தழையத் தழைய தனது இருந்த மங்கை, அப்பெண்ணையும் னாள்.
192

Page 224
தாம்பத்தியம் என்ற விசயத்தின் இறு தான்! இப்படிப் பட்ட துயரங்களை மறைக் என்ற சமுதாய சம்பிரதாயமோ என்ற வெறுத்திருக்க வேண்டும்.
நாகரிகம் தன் முகத்தைச் சுளித்து
அவன் தன் கையில் இருந்த குழ கேட்கவில்லை. அடம்பிடித்தது. அவர் போத்தலில் வெறும் தேநீரை ஊற்றி ரப்பு அந்தப் போத்தல் சரியாகக் கழுவப் பட விதமான கோலத்தில் படர்ந்திருந்தது.
அது அதைக் குடிக்க ஆரம்பித்தது குச்சிக் கால்களை உதைக்கத் தொடங்
அந்த உதைகள் அழகு மன்னன் 'ச
அவர் என்னமோ அவனிடம் கூறி இருந்தது, என் கண்களுக்குப் புலப்பு பிரமையாகவும் இருக்கலாம்.
ஆனால் என் கண்கள் கண்டது விதமாக அந்த சுந்தரேசன் 'டீசன்ட் , ெ முணு முணுத்தார். அது என் காதில் ெ
அவன் குழந்தையின் கால்கள் அவ இழுத்து அணைத்தக் கொண்டான்.
குழந்தைக்கு மெனர்ஸ் - அல்லது
அந்த அழகிய முகத்தில் அருவரு சட்டென்று எழுந்து நின்ற சுந்த தொங்கிக் கொண்டு பிரயாணம் செய்ய
அவன் பரிதாபமாக - மன்னிப்புக் கேட
எனக்கும் அந்தக் கணமே அந்த மா கலைய ஆரம்பித்தன.

தி சுவாரஸ்யமிக்க காட்சிகள் இவைகள் கும் கனவு எண்ணம் தான் 'திருமணம்' அவள் மனம் தாம்பத்தியத்தையே
| வேறு பக்கம் திரும்பியது. தந்தையை அதட்டிப் பார்த்தான். அது
ன் கூடைப் பையைத் திறந்து ஒரு பர் போட்டு அதன் வாயில் வைத்தான். டாததால் அதன் மீது அழுக்கு விதம்
வ. அது குடிக்கும் சந்தோஷத்தில் தன் கியது.
சுந்தரேசன்' அவர்களின் மீதும் பட்டது.
னார். அவர் கூறியதில் ஏதோ கடுமை பட்டது. அது ஒருவேளை வெறும்
பிரமை இல்லை என்று நிச்சயிக்கும் மனர்ஸ் இல்லாத ஜென்மங்கள்' என்று "தளிவாக விழுந்தது.
பர்மீது படாமல் குழந்தையை மடியில்
] டீசன்ட் தெரியுமா என்ன?
ப்பும் அசூசையும் நிரம்பி வழிந்தன.
ரேசன் ஏதோ வாய்க்குள் முனகியபடி
ஆரம்பித்தார்.
ட்கும் பாவனையில் அவரைப் பார்த்தான்.
னிதரைப் பற்றிய உயர்ந்த எண்ணங்கள்
193

Page 225
இதற்கிடையில் அவளின் குழந்தை எவ்வளவு தூரம் ஒலியை அதிகப் !
அதிகப் படுத்தியது.
அவளுக்கு ஒன்றும் செய்ய வழியில்ல அணைத்து சட்டையில் இருந்த ஊ. வெளிறிய வெண்மையின் ஊடாக நீல நரப்
குழந்தை கண்களை மூடிக் கொ பால் வருமா என்பது சந்தேகம். ஆ கொண்டிருந்தது.
இந்தக் கட்டத்தில் நின்ற படி பிரயாக் பால்குடித்துக் கொண்டிருக்கும் அந்த இங்கும் அசைக்கும் போது முந்தான இருக்க வேண்டிய ஆனால், கவர்ச்சியற்,
வற்றிப் போனாலும் - வதங்கிப் ே அவர், நான் இதுவரை கருணை மிக்க மிக்கவராக எண்ணி வந்த அந்த மனித
கண் முன்னே இருக்கும் எளிய ஆ எங்கோ ஒரு நாட்டில் இறக்கும் மச் உண்மையிலேயே வருந்துகின்றாரா? அ
பஸ் ஒரு மாதிரியாக நீர் கொழு முண்டியடித்துக் கொண்டு இறங்கினர்.
அவனும், அவளும் இறங்கி அவசர! பிள்ளையையும் தூக்கிக் கொண்டு - பிள்ளையைத் தூக்கிக் கொண்டு.....
சுந்தரேசன் பஸ்ஸை விட்டிறங்கித் த கொண்டார். ஸ்... ஆ... என்று வியர்வை மற்றவர்களுக்குத் தெரிவித்துக் கொன புன்முறுலோடு கையை அசைத்துவிட்
நான் - இந்த மனிதர்களை அவர்க6 கொண்டு நடையைக் கட்டுகின்றேன்.

5 தன் அழுகையை பிரபலப் படுத்தி, டுத்த முடியுமோ அவ்வளவு தூரம்
லை. சற்றுக் கூச்சத்துடன் குழந்தையை சியைக் கழற்றி - வற்றிப் போன -
புகள் ஓடிய பகுதியை வெளியெடுத்தாள். ண்டு சுவைக்க ஆரம்பித்தது. அதில் னால் குழந்தை இன்னும் உறிஞ்சிக்
னம் செய்து கொண்டிருந்த சுந்தரேசன், க் குழந்தை தன் கையை அங்கும் ன விலக, அவளுடைய கவர்ச்சியாக ற அங்கங்களை வெறித்து நோக்கினார். பானாலும் - அவள் இளவயசுக் காரி. வராக ரசனை மிக்கவராக - கெளரவம் தர் ரசிக்கிறார்!
த்மாக்களை மதிக்க முடியாத பிரகிருதி 5களுக்காக வருந்துகின்றோம். அவர் புது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்! ழும்பை வந்தடைந்தது. பிரயாணிகள்
மாக விரைந்தனர். அவன் கூடையையும் அவள் தூங்கிக் கொண்டிருக்கும்
ன் உடைகளை ஒரு முறை சரிசெய்து வயின் புழுக்கத்தைத் தனக்கு அல்லது "டு - என்னை நோக்கி மந்தகாசமான டு, கம்பீரமாக நடக்கிறார்.
குடைய இயல்புகளைப் பற்றி நினைத்துக்
இதழ் - 43 டிசம்பர் – 1971

Page 226
வெறும் ] ஒருவனின்
கீழே சலசலத்து ஓடும் வெள்ளம். எங்கேயோ அமிழ்ந்து போகும் கெழுத்து பி எத்தனிப்பில் கரையின் இரு மருங்கிலும் சிறுவர் கூட்டம்.
அந்த மதகுக் கண்களுக்கு மேல் கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்
'களுக்... களுக்...' என ஒரு இழுப் நீரின் சுழிப்பையும் எதிர்த்து 'தங்கூசி 'வெடுக்'கென ஒரு வெட்டு. தூண்டில் அகப்பட்டுக் கொண்ட மீன்குஞ்சுகள் அ கரையிலேயே...கூய் கூய் என ஆரவாரித்த
மகிழ்ச்சியில் விரிந்த முகங்கள் மற எறிய, எதுவுமே அகப்படாத சில ஏமாற்றத். காத்து நின்றனர்.
'வீட்ட சாக்குக்குள்ள ஒழிச்சு வைச் நானும் ஒருக்கா மீன்பிடிச்சா என்ன?'

மனிதன் T மரணம்
- டானியல் அன்ரனி
அதன் வீச்சில் துள்ளித் துவண்டு, மீன் குஞ்சுகள். அவற்றைப் பிடித்துவிடும் ம் தூண்டில் தடியுடன் காத்திருக்கும்
தந்தி இருந்து கொண்டு அவற்றையே
சின்னவன்.
பு. தூண்டிலில் ஏதோ ஒன்றின் கனப்பு. ' எங்கேயோ நகர்ந்தது. மறுபடியும்
தடிகள் மேல் எழுந்தன. தூண்டிலில் அந்தரத்தில் உடலைப் போட்டு அடிக்க நது. !
றுபடியும் தூண்டில் கயிற்றை அகல துடன் இன்னும் தான் ஒரு இழுப்புக்காக
சிருக்கிற தூண்டிலக் கொண்டுவந்து
195)

Page 227
எப்போதோ ஒரு நாள் 'தூண்டிலக் ை என்னப் போல நீயும் உப்புத் தண்ணியுக்க போல இருக்கு', என்று அப்பன் அடித்த கை தான் இவன்.
ஆனாலும் என்ன! நீர் நிறைந்த மீன். இவனுக்கோ இருப்புக் கொள்ளவில்லை. புத்தகங்களை கல் ஒன்றின் மேல் வைத்தால் கிடந்த சிற்பிகளைத் தேடிக் கிண்டி எடுத்த
'சர்...' என்று பறந்தது ஒரு சிப்பி. அப் எழுந்து கொண்டிருந்த மீன் குஞ்சின் மேல் | என்ன, ஒரு மீன் தன்னும் செத்து விழவில் சிற்பிகளைக் கையில் எடுத்து எறிந்து கொ
அந்தச் சூழ் நிலையிலே இழந்து போனவர் போல் நிமிர்ந்து கண்கள் மிரள விழித்து பார்த்துக் கொண்டிருந்த போதே அந்தச் செந்நி புதைந்தே போனது. 'சடக்'கென ஒளி அ நிலைகளின் பழுப்புத் தோல் உரிய மெல்லிய கொண்டது.
அங்கு நின்றவர்களில் இப்பொழுது எவ இடத்தை விட்டு எழுந்து கொண்டான். 6 கொண்டே வீட்டைத் தேடி நடந்தான்.
அவன் படலையைத் திறந்த போது ( விளக்கு. வெளிச்சத்தில், பாயில் கிடந்த அ கொண்டிருந்த ஆச்சியும்தான்.
இவன் மெதுவாக உள்ளே வந்தான். இ கொண்ருந்த அப்புவின் சம்மாட்டி தொம். இவன் எதுவுமே பேசாமல் காருக்குள் புத்தக கசங்கிப் போயிருந்த படங்களை எடுத்து ஒவ ஒட்டத் தொடங்கினான். சிவப்பு, பச்சை, ம ஏதேதோ மலர்கள். அவன் இதுவரை பார்த்திர ஏதோ ஓர் புத்தகத்தில் கத்தரித்துக் கொண்

கயால தொடக் கூடாதடா வடுவா. - கச்சக்கட்டோட இறங்கப் போற யோடு அந்த ஆசையை விட்டவன்
கள் ஒன்றின் மேல் ஒன்று புரள கையில் கனத்துக் கெண்டிருந்த ன். நனைந்த மண்ணில் புதைந்து என்.
பொழுது தான் புரண்டு நீரின் மேல் விழுந்திருக்க வேண்டும். ஆனாலும் ல்லை. அவன் மீண்டும் மீண்டும்
ண்டிருந்தான்.
ன், திடீரென விழித்துக் கொண்டவன் நாலுபக்கமும் பார்த்தான். அவன் ற வட்டம் வானத்தின் அடிவயிற்றுள் விந்து இருள் முளைத்தது. நீர் ய கருமை இழுத்துப் போர்த்துக்
நம் அங்கு இல்லை. அவன் அந்த கையில் புஸ்தகங்களை எடுத்துக்
முதலில் கண்ணில் பட்டது, தகர அப்பாவும் அவர் அருகே குந்திக்
இப்பொழுதுதான் முற்றத்தில் நின்று மையனைக் கண்டு கொண்டான். கங்களை வைத்துவிட்டு பைக்குள் வ்வொன்றாக அழகாகாக் கொப்பியில் ஞ்சள், ஊதா, நீலம், கலர் கலராக ரத மலர்கள். இவனுடைய சிநேகிதன் டு வந்து கொடுத்தவை அவை.
196

Page 228
இப்போதுதான் நீண்ட மௌனத்தின் இவன் எப்போதோ இங்கு வந்திருக்க கொண்டிருக்க வேண்டும். அவனுடைய
'இந்தா அன்னம்மா... நான் போற தெரியவேண்டும். என்ர காசக் கொண்டு இவன் சின்னவனையாவது என்னோட கட இவனுக்கு என்ன படிப்பு வேண்டியிருக்
தொம்மையரின் காலடி ஓசை விசுக் தான் ஆச்சியின் குரல் கேட்டது.
'சீ.... இப்படியும் ஒரு மனுசனுக்கு ஆயிரத்தி ஐநூறு ரூபாய்க் காசுக்கு 6 எண்டும் பாக்காமல் வீட்டில் வந்து கிட மனுசனா.....'
சாருக்குள் இருந்த சின்னவனுக்கு இருந்தது. 'சரக் சரக்'சென்று படம் ஒட்டி சிரித்த மலர்களெல்லாம் வெறும் கலர் அவனுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது.
அவனுக்கு நன்றாகவே ஞாபகத்தி மாலை நேரத்தில் அப்பு விடுவலைக்குப் கோர்த்துக் கையில் கொண்டு வந்த கொ போட்டுவிட்டு 'அலுப்பாயிருக்கு அன்னம்ம என்று சொல்லிவிட்டுப் படுத்தவர், அதன் பி கைகால்கள் அப்படியே சுரணையற்றுப்
இதுவரையும் தொழிலுக்குக் கூட்டிப் கொடுத்த கடனைப் பெற்றுப் போக வந்து தெரியாதா என்ன இனி அப்புவிடம் உழை தேய்ந்து போனது என்பது.
இவனைக் கண்டு கொள்ளும் ( என்னவெல்லாம் சிந்தித்துப் பார்த்துக் கொ சாத்தியிருந்த அப்புவின் கறள் பிடித்த 'ப

பின் தொம்மையனின் பேச்சுக் கேட்டது. வேண்டும். வெகு நேரமாகப் பேசிக் கரகரத்த குரலில் களைப்புத் தெரிந்தது.
தன் நாளைக்கிடையில ஒரு முடிவு
வந்து வைக்க வேணும். இல்லாட்டி ல விடவேணும். நீங்க படுகிற கஷ்டத்தில
கு'
விசுக்கென்று தேய்ந்து மறைந்ததும்
ப் போய் உழைச்சுக் குடுத்தியே. ஒரு நாய் வாய்ப்பட்டுக் கிடக்கிற மனுசன் ந்திற்றுப் போறானே சீ... இவனும் ஒரு
| எல்லாம் கேட்டுக் கொண்டு தான் ய பக்கங்களைப் புரட்டினான். அழகாகச் - கலரான கோடுகளாகத் தெரிந்தது.
ல் இருந்தது. இப்படித் தான் ஒரு போய் திரும்பி வந்திருந்தார். ஈக்கிலில் ய் மீன்களை அப்படியே திண்ணையில் 7..... கொஞ்சம் சுடுதண்ணி வைச்சுத்தா' பின் எழுந்து கொள்ளவே முடியவில்லை.
போனது. குரலும் நின்று போனது.
போக வந்த தொம்மையர் அன்றிலிருந்து கொண்டிருந்தான். தொம்மையனுக்குத் மப்பு சக்தி எதுவுமே இல்லை. எல்லாம்
போதெல்லாம் சின்னவனுக்கு என்ன ண்டதுண்டு. அந்த வேலிக் கதியாலோடு மண்டா'வினால் சதை பெருத்த அவன்
197

Page 229
வயிற்றில் ஓங்கி ஒரு குத்து. எப்போ,ே போது வாகனம் ஒன்றில் அடிபட்டு சதை பார்த்ததோடு சரி. அவனால் அந்தப் பெரி முடியுமோ, என்னவோ.
படக்கொப்பியையும் விறுக்கென்று விழுந்து படுத்து விட்டான். தூக்கம் தூக்கம் வரவில்லை. கண்களில் நீர்த்தி செய்தது. ஆனாலும் அவன் உறங்கவி
திடுமென ஒரு சோர்வில் நித்திரை தடவிக் கொடுப்பது தெரிந்தது. இந் சாஸ்வதமாகி எஞ்சி நிற்கும் ஒன்று.
'தம்பி சின்னவன், எழும்பிச் சாப்பிட்டு
இவன் அரை வாய் திறந்த நிலை கவளம் உள்ளே சென்றது. இவன் இ அடித்துச் செருமி விட்டுக் கொண்டு
'தம்பி....'
'ஊ..ம்'
அடுத்த கவளத்தை உருட்டி வாய் 'தம்பி நீ தொம்மயற்ற விடுவலைக்குப்
அவனுக்கு மறுபடியும் புரைக்கேறி கொடுத்தாள். அவன் குறைப் பிரக்ஞை
'அப்புவும் இப்படியே படுக்கையி உழைக்கிறதுக்கு ஆர் இருக்கினம். சம்!
சின்னவன் இப்போது நன்றாகவே எழு பேசினான்.
'அப்புவ ஆர் கடன் வாங்கச் சொ
'உங்கட அக்காவுக்கு அவன்ர கா
'அதுக்கு நான் என்ன செய்ய'

தா ஒரு நாய் இவன் வீதியில் செல்லும் - சிதறிக் கிடந்தது போல்... ஆசைப்பட்டுப் ய 'மண்டாவை' நிமிர்த்தித் தூக்கக்கூட
மூடிவிட்டு அந்த மண் தரையிலேயே வருவது போல் இருந்தது. ஆனால் ரையின் ளிவு. இமைகள் கூட மூடத்தான்
ல்லை.
நிஜமாக வந்தபோது யாரோ தலையைத் த ஸ்பரிசம் அவன் பிறந்ததிலிருந்தே
டுட்டுப் படு. இந்தா கொஞ்சம் வாயத்திற'
யில் ஆச்சியின் கையிலிருந்த சோற்றுக் இருமித் திணறினான். ஆச்சி தலையில்
தண்ணீரை வாய்க்குள் ஊற்றினான்.
க்குள் திணித்தபடியே ஆச்சி கேட்டாள்
போறியா'
யது. மறுபடியும் தண்ணீரைக் குடிக்கக் தயிலேயே எல்லாம் நடந்தது.
பில் விழுந்திட்டார். இனி எங்களுக்கு மாட்டியட்ட பட்ட கடன் ஆர் குடுப்பினம்'
ஐந்து குந்திக் கொண்டு நினைவுடனேயே
என்னது அவனட்ட'
"சு வந்து தான்ரா கலியாணம் நடந்தது'
198)

Page 230
'நீ தன்னட விடுவலயில வந்தா.... க
'நான் அவனோட கடலில போக மாட போகவே மாட்டன்.'
சின்னவன் சோற்றை அப்படியே வி செம்பில் நீரை வார்த்து வாயைக் கழு இடத்திலேயே படுத்து விட்டான்.
'கொஞ்சம் எழும்புமோன பாயப் போட 'எனக்குப் பாயும் வேணாம் ஒண்டும்
ஆச்சி அதற்குமேல் அங்கிருக்க வி ஆச்சியின் நீண்ட பெருமூச்சு மாத்திரம் கே போனான். நிஜமாகவே உறங்கிப்போனான்.
ஏதோ ஓர் கனவின் சோகத்தில் அ கொண்டான் சின்னவன். மெல்லிய முணுமுன் கேட்டது. அவன் உணர்வுப் பொறிகள் அவை பெரிதாக சப்தித்தன.
இவன் எழுந்து குந்திக் கொண்டா முன்னே விரிந்து கிடந்த நிகழ்வுகள் இவ ஒலித்திரைக்குள் மையமான சில சலனங்க புலனைத் தொட்ட போது, வெளியே சுள்
இதற்குள் விடிந்து விட்டதா!
அப்பு கட்டிலில் நீட்டி நிமிர்ந்து கிடந்த மூடியபடி கிடந்தன. கைகள் இரண்டும் ஒ கிடந்தன. விரல் இடுக்குகளில் பெரிய கறுப்பு புது வேட்டியும், சால்வையுமாய் அழகான அ. பார்த்த நினைவு. பெரிய அக்காவின் திரு
தலைமாட்டில் கால் பக்கமுமாய் மெழுகுவர்த்திகள். அப்பால் சற்றுத் தூரத்த அந்த வீட்டின் தகர விளக்கு. அப்புவின் க அக்கா, அண்ணன் பெண்சாதி. மாமி, இ உறவு சொல்லிக் கொள்பவர்கள்.

டன் கழிச்சு விடுகிறோம்'
ட்டன். நான் போகமாட்டன் எண்டால்
ட்டுத் திடுமென எழுந்து விட்டான். ஜவிக் கொண்டு மறுபடியும் கிடந்த
ட்டு விடுகிறன்' வேணாம் போ...'
இல்லை. எழுந்துவிட்டது தெரிந்தது. கட்டது. மறுபடியும் அவன் உறங்கிப்
ழுதுகொண்டே திடுமென விழித்துக் னுப்பும் அழுகுரல்களுமாய்ப் பக்கத்திலே மையத்துள் வருவதற்கு முன்பே
ன். நித்திரை அழுத்தத்தில் முதலில் னைத் தொடவில்லை. சில கணங்கள் ள், அது மெல்ல மெல்லத் தெளிவாகி
என்று எறித்தது வெய்யில்.
சார். அவருடைய இமைகள் இரண்டும் ன்றுடன் ஒன்று பின்னிய படி நெஞ்சில் ச் செபமாலை ஒன்று செருகியிருந்தது. புவை இதற்கு முன்னும் எப்பொழுதோ மணத்தின் போது.
நான்கு 'கத் திரிசாலில்' பெரிய ல்ெ அதே மங்கலான வெளிச்சத்துடன் ட்டிலைச் சுற்றி மூத்த அக்கா, சின்ன ன்னும் ஊரில் உள்ள என்னென்னவோ
199

Page 231
இப்பொழுது அழுகுரல்கள் பலம் குரலில் உச்ச ஸ்தாயியில் தலையை நெஞ்சு நெஞ்சென்று குத்திக் கொ கொண்டிருந்த சின்ன அக்கா இவ இவனுடைய கழுத்தை அணைத்து என்ன என்னமோ சொல்லி அழுத மெழுகுவர்த்தியின் கசிவும், அந்த தெரிந்ததிலிருந்து புதுசுதான். யார் யா எதையோ சொல்லி அழுது கொண் வேடிக்கையாகக் கூட இருந்தது.
இவனுக்கு அழுகை வரவில்லை சப்தம் வராத இடமாகப் படுப்பதற்கு முற்றத்தில் போடப்பட்டிருந்த பந்தலில் வெற்றிலையுமாய் ஏதேதோ பேச்சு. . தயாராகி விட்ட வேளை. இந்தச் சந்தடி எப்படி இவன் நித்திரையில் இழந்து |
கோவில் சங்கிடுத்தான் திடுமென. எழுந்து அவரிடம் வந்தனர். மூத்த கேட்டார்.
'சுவாமி என்னவாம்? வருவாராமா.
'சுவாமி வரமாட்டேராம். தீர்வுக்கா நிற்குதாம். நிலுவை முழுக்க கட்டி மு
'செத்தவற்ற தீர்வுக்காக தொம்ன கழிச்சு எடுத்தவர் தானே, பிறகு என்ன
'தொம்மையர் கழிச்ச காசு ஒன இருக்கு.'
'இது ஒரு பெரிய மனுசன் செய்யி அந்த மனுசனப் போட்டு எவ்வளவு பா கழிச்சத அப்படியே அமத்திப் போட்டா
பந்தல் சலசலத்தது. பேச்சும் வச குரல்கள் தொம்மையனைச் சபித்தன.

ராகவே கேட்டன. அக்கா தான் கீச்சிட்ட - விரித்துப் போட்டு அழுதாள். ஆச்சி
ண்டு அழுதாள். எங்கிருந்தோ அழுது னைப் பார்த்து விட்டாள். ஓடி வந்து - இறுகப் பற்றி முகத்தைத் தேய்த்து காள். சுருட்டுப் புகையின் நெடியும் ச் சூழ்நிலை, அவனுக்கு நினைவு ரோ எல்லாம் பொருத்தமில்லாமல் எதை டிருந்தனர். சிலர் அழுகை இவனுக்கு
- நித்திரையும் கூடத்தான். எங்கேயாவது 5 நினைத்துப் பார்த்துக் கொண்டான். ன் கீழ் நிறையவே மனிதர்கள்.சுருட்டும், சவப்பெட்டி திறந்த நிலையில் எல்லாமே கள் ஆரவாரம் எதுவும் புலன் தொடாமல் போயிருக்கிறான்.
ப் பந்தலுக்குள் நுழைந்த போது சிலர் அக்காவின் புருசன் தான் நெருங்கிக்
க பலமாசம் கட்டுப் படாமல் நிலுவையாக டிச்சாத்தான் பிரதேம் எடுக்க வருவேராம்.' மையார் ஒவ்வொரு நாளும் உழைப்பில் - நிலுவை.' ன்டும் சுவாமியிட்ட கட்டயில்லப் போல
றே வேலையா? தனக்குக் குடுக்குமதிக்கு நிபடுத்தினவர். ஆனா அவரட உழைப்பில்
எரே.'
வுகளுமாய்ச் சனங்கள் மத்தியிலே ஏதோ
200

Page 232
'அப்ப என்னதான் செய்யிறது. சுவா விடுவதா. கனகாலமாகப் பாயும் படுக்கை புருசனின் பேச்சைப் பலரும் ஆமோதித்த
'தூக்குங்கடா பிரேதத்தை. வாறது
யாரோ ஒருவன் முன்னுக்கு வந்து கு இவன் நோக்கிற் திரும்பவும், இவனை முறையாகவே இருப்பை விட்டு எழுந்து
'அப்ப சுவாமி.... கோவில்.....'
'அது எல்லாம் பிறகு பாத்துக் கொள் போய் மரியாதையா அடக்கம் பண்ணுவ அடித்து நெருக்கவும் சின்னவன் எங்கே.ே ஒப்பாரியுமாய் பிரேதப் பெட்டி தலைக்கு

மி வராட்டா இப்படியே பிரேதத்தை கயுமாகச் சீரழிந்த உடம்பு' அக்காள் தனர்.
வரட்டும். தூக்குங்க.' நரல் கொடுத்தான் எல்லோர் புலன்களும் யார் என்று பார்ப்பதற்காகவே முதல் | வந்தான் சின்னவன்.
ளலாம். முதலில் செத்தவனக் கொண்டு ம். தூக்குங்கடா' சனங்கள் முண்டி யா பின் தள்ளப் பட்டான். அழுகையும் மேல் உயர்ந்து நகர்ந்தது.
இதழ் - 150 மார்ச் - 1981
201

Page 233
தரை |
மேரி, இத்துப்போன பாயில் ஆழ்ந்திருந்தாள். அருகே நான்கு பி கொண்டு சுருண்டு படுத்திருந்தா மல்லாந்து படுத்துக் கிடக்கின்றான். ஒரு நிம்மதி கிடைக்கும் என்ற வயத்தோட...' அவள் நெடுமூச்சு
குப்பி விளக்கு ஒரு மூலை பற்றவைத்துச் சிறிது நேரத்திலேயே ப அந்தக் கடற்கரைப் பிரதேசத்தில் அ குடிசைகளில் குப்பி விளக்குகள் -
கடற்காற்றின் குளிர்மையைத் த மூட முயன்றாள் மேரி. கால்களை தலையை மூட நினைத்தால் கால் சீலைக்கும் அவளுக்குமிடையே (
'ம் ங்... அம்மா' பக்கத்தில் அக தாய்ப் பறவையின் இறகுக்குள் கு

மீன்கள்
- ச.முருகானந்தன்
சுருண்டு படுத்தபடி யோசனையில் பள்ளைகளும் ஒருவரை ஒருவர் ஒட்டிக் ர்கள். அவளது கணவன் அந்தோனி உலகை மறந்த உறக்கம்! அதிலாவது முயற்சியின் சித்திப்பு 'பாவம் வெறு விடுகிறாள்.
மயில் நூர்ந்து போய் கிடக்கின்றது. மண்ணெண்ணையின்றி நூர்ந்து விட்டது. அடுத்தடுத்து அமைந்திருந்த அநேகமான அணைந்து போய்த் தான் கிடந்தன.
ாங்க முடியாமல் போர்வையை இழுத்து - மூட இழுத்தால் தலை தெரிகிறது.
தெரிகிறது. பலதடவைகள் போர்வைச் போராட்டம்.
ணைந்து கிடந்த குழந்தை முனகுகிறது. ளிர்காய விளையும் குஞ்சுப் பறவையின்
202

Page 234
பரிதவிப்பில் இன்னும் அவளை நெரு.
குழந்தையை இழுத்து அணைத், போர்த்தப் பயன் படுத்தினாள் மேரி. இ குளிர் போதாது என்று ஈரம் சுவடு தட்டு குழந்தை மறுபடியும் சிணுங்கி அழ மாற்றி குழந்தையைத் தேற்றி மறுபடிய குழந்தை உறங்குவதாக இல்லை. அணைத்தபடி பால் கொடுக்க ஆரம்பித் குழந்தை, பால் சுரக்காமல் போனதால் மேரி வேதனை தாங்க முடியாமல் அவர் இப்போது மேலும் வீறிட்டழவே அந்தே மேரி' என்றான். இவள் பதில் சொல்ல அணைத்துத் தேற்றினாள்.
குழந்தை உறங்கியதும் படுத்து 6 முழங்காலில் முகம் புதைக்கிறாள் மே. காற்றில் அலையெறிந்து கொண்டிருந்த எடுக்கிறது. காலையில் சாப்பிட்ட உண்ணவில்லை. வயிறு எவ்வளவு
தலையைக் கவிழ்த்தபடி சிறிது ( நிமிர்த்தி குடிசைக்குள் குறண்டிக் கிட நெடுமூச்செறிந்தாள் மேரி. பிள்ளைகளை நிலவு வெளிச்சம் லேசாகத் தடவிய இ கண்களை உறுத்தின. இரவு வெறும் 6 கொறித்துவிட்டு, அரைச் சீனியுடன் ஆகாரம். அந்தோனியும், மேரியும் வெறும் தான். அதுவும் கால்வயிறு கூட நிரம்
மீண்டும் கொட்டாவி விட்டு விட் மேரி. அவள் பசி மயக்கத்தில் பாதிவிழி : மீண்டும் 'அம்மா' என்ற அழைப்போடு
மூத்தவன் எழுந்து அவளருகே வந். வயிற்றைக் காட்டி 'பசிக்குதம்மா' என

க்கி அணைக்கிறது.
துப் போர்வையின் பெரும் பகுதியை ரித் தூங்கினால் போல் தான். இந்தக் கிறது. அந்த நதிமூலம் அருட்சியுற்ற
ஆரம்பித்தது. இவள் துணியை பும் உறங்க வைக்க முயற்சிக்கிறாள்.
அருகே எடுத்து தன் மார்போடு தாள். பால் குடித்துக் கொண்டிருந்த தாயின் மார்பைக் கோபத்தால் கடிக்க, ளைப் பிடித்துத் தள்ளினாள். குழந்தை தானி அருட்சியுற்று, 'பாலைக் குடன் முடியாமல் மறுபடியும் குழந்தையை
பிட்டு எழுந்து தூணோடு சாய்ந்தபடி ரி. வெளியே குடாக் கடல் சோளகக் து. அவளது வெறு வயிறு புகைச்சல் பழங் கஞ்சிக்குப் பிறகு எதுவும் நேரம் தான் சொல்லுக் கேட்கும்? நேரம் இருப்பதும், பின்பு தலையை க்கும் குழந்தைகளைப் பார்ப்பதுமாக எப் பார்க்கும் ஒவ்வொரு தடவையும் நளில் அவர்களது வயிறுகள் அவள் தங்காய்ச் சொட்டும், புழுக்கொடியலும் பருகிய தேநீர் தான் அவர்களுக்கு 6 சாயத் தண்ணியும் புழுக்கொடியலும் பாத அளவுக்கு! ந முழங்காலில் முகம் புதைக்கிறாள் உறக்கத்தில் சாய்ந்திருந்த வேளையில் சுரண்டும் பிஞ்சுக் கரங்கள் இப்போது து கையால் இறுக்கி அழுத்தியபடி சுறு சிணுங்குகிறான்.
203

Page 235
மேரியின் பெற்ற மனது துடித்து கிள்ளும் போது, பாவம் அந்தப் பச் கொள்ள முடியுமா என்ன? ஆனால்
'போடா, போய்ப் படு... சொம் போய்ப் படு' ஆற்றாமை சினமாக
அவன் அசைவதாக இல்லை. வ சீற்றத்தோடு பார்த்தாள். அவனோ -
அவன் அவளது சேலைத் தலை என்று சிணுங்கினான்.
'சனியன், பசி பசி எண்டு உயி போனாத்தான் போகட்டுமே. ஊரெல் இந்தக் குடிசையிலை ஒருநாளும் வர் விட ஒரேயடியாச் செத்துத் துலைக்க அவனைப் பிடிச்சு அப்பால் தள்ளின. ஆரம்பித்தான்.
வெறி கொண்டவள் போல அவல நாலைந்து அறைவைத்தாள் மேரி. பசி. மற்றதுகள் பேசாமல் கிடக்குது
'இந்தச் சந்தடியில் அருண்ட அ பசிகிடக்கக் கூடிய வயசே அதுகள்
“உழைச்சுத் தாற திறத்தில' . வெடித்து விட்டன. அவன் ஒரு பேசியது?'
அடுத்த கணமே தனது வார் கொண்டாள் மேரி. அப்புறம் அவளு
இப்போது கடைசிக் குழந்தை | இதுக்கு எப்பவும் அடங்காது' என தூக்கினாள் மேரி. 'சனியன். எப்ப பார் இருக்கணும். நான் என்ன பாலும் ! என்றபடி பாலூட்டினாள். குழந்தை!

அழுகிறது. அவளுக்கே பசி வயிற்றைக் சைப் பாலகனால் பட்டினியைத் தாங்கிக் இப்போது அவள் என்ன செய்வது?
பிலை தண்ணி கிடக்கு. குடிச்சிட்டுப் வெடிக்கிறது.
யிற்றைப் பிசைந்தபடி நிற்கும் அவனைச் அசையவில்லை. 'போய்ப் படன்ரா....'
ப்பைப் பற்றியபடி மீண்டும் பசிக்குதம்மா
ரை வாங்கிறாய்? அப்படியென்ன உயிர் மாம் ஷெல்லும், குண்டும் விழுகிறது. து விழாதாம் இப்படிப் பசியில சாகிறதை லாம்' என்று விரக்தியோடு எண்ணியபடி Tள். இப்போது அவன் வாய்விட்டு அழ
எது காதைப் பிடித்துத் திருகி முதுகிலே 'சனியன் உனக்குத்தான் கண்டறியாத
வகள்'
ந்தோனி, ஏன்ரி பிள்ளையளைத் திட்டுறாய். நக்கு?” என்று ஏசினான்.
அவளையும் மீறி அந்த வார்த்தைகள் -கணம் உசும்பிப் போனான். அவளா
த்தைகளின் உஷ்ணத்தை உணர்ந்து ம் அவனும் எதுவுமே கொள்ளவில்லை.
மறுபடியும் கத்த ஆரம்பித்தது. 'சனியன் Tறு கூறியபடி அவளை வெடுக்கென்று த்தாலும் வாயை அதிலே வைச்சுக்கிட்டே னுேமா திங்கிறன். பால் சுரக்கிறத்துக்கு.' க்குப் பால் இருக்கவில்லை. குழந்தை
204

Page 236
பசியினாலும், பால் கிடைக்காத 6
ஆரம்பித்தது.. !
எல்லாவற்றையும் பார்த்துக் செ அடைத்தது. வறுமை இவ்வளவு கெ அவன் கனவில் கூட நினைத்துப் |
அவனுக்கு மட்டுமா இந்த மீனவக் குடும்பங்களுமே நாதியற்று.
பாதுகாப்பு வலயச் சட்டம் - உணவுக்குப் பஞ்சம் வந்ததில்லைே மீன்கள் என்றுமே பொலிவாகி அவர்கள் உருள வழிவகுத்து, ஓ.... அப்டே
இன்பப் பெருக்கும்!
'ஓ எல்லாமே கானல் நீராய், வெ எல்லாம் கரையில் கவிழ்க்கப் பட்டு, என்ற நிலை உருவாகி.......'
அந்தோனி மறுபடியும் உறங்கிட போக பசி வயிற்றைக் கிள்ளுகிறதே த கணவனைப் பார்க்கிறாள். அவன் ஏதே இவளது மனதிலே இரவுத் தாய் ஏற்ப சீ... நான் அவரை அப்படிப் பேசி மனதை உறுத்துகிறது.
மயிர் சிலிர்க்கும் குளிர்... நெல் வெளிப்பாடாய் பெருமூச்சுகள். உள் கணவனருகே சென்ற மேரி, 'உங் அருகே படுக்கிறாள். வயிற்றுப் பசி 6 நாடி, அதிலே திருப்தியும் கண்டு, அர தழுவி.......
குளிர் இன்னும் தணியவில்லை பீரங்கி முழக்கம் அதிகாலைத் தூக்கத் படுத்துக் கிடந்த அந்தோனி இப்போ

ஏமாற்றத்தினாலும் 'ஓ' என்று அழ
காண்டிருந்த அந்தோனிக்கு நெஞ்சை காடூரமானதா! இப்படி ஒரு வறுமையை பார்த்ததில்லையே!
வறுமை? ஊரோடு ஒத்தபடி எல்லா
வருமுன்னர் அவர்களுக்கு என்றுமே ய. கடல் தாயின் மடியில் கிடைக்கும் ள் வாழ்க்கைச் சக்கரத்தைத் தடையின்றி பாதிருந்த குதூகலமும், மகிழ்ச்சியும்,
றும் பகற் கனவாய் போய், வள்ளங்கள் - கடற் கரையில் வசிப்பதே பயங்கரம்
ப் போகிறான். மேரிக்கு நேரம் போகப் விர தூக்கம் வருவதாயில்லை. அவள் எ அடிபட்ட மரம்போல் படுத்திருக்கிறான். டுத்தும் மென்மையான உணர்வலைகள். 1 இருக்கக் கூடாது. செய்த குற்றம்
ஞ்சத்தில் சூடு. எண்ண அலைகளின் எளூர தணல் தட்டப் பட்ட ஆசை. களைத்தான், நித்திரையே?' என்றபடி தெரியாமல் அதிலாவது ஒரு நிம்மதியை ந்த அயர்விலே தூக்கமும் கண்களைத்
. கடற் பகுதியிலிருந்து வெடிக்கும் தை விரட்டி விட்டது. இரவு நெருங்கிப் து மட்டும் சற்றுத் தள்ளிச் சுருண்டு
205

Page 237
போய்ப் படுத்துக் கிடக்கிறான்.
இன்னும் கொஞ்சம் தூங்கின. படுத்துக் கொண்டாள். அவளது எ
இருவரும் பரஸ்பர புரிந்துள் கொடுத்து, உலகின் கஷ்டங்களை சுகம் காணும் அந்தப் பொழுதுகள்
மேரி அந்த இன்ப உலக வேண்டுமென்றே கண்களை மூடி. பொழுதின் ஒளித் தடங்கள் பாதி மூப் தரித்திர வாழ்வின் போராட்டங்க போகவேண்டுமே என்ற எண்ணம் எழுப்பினாள். அதிகாலைப் பறவை
இப்போதெல்லாம் அந்த ஊர் மக இடுப்புக்குக் குறைவான தண்ணீரி இடங்களில் நின்று வீசுவார்கள். அத என்ற பயம். ஒரு நாளைக்கு நாலு கிடைக்கும். அது அதிஷ்டத்தைப் பொறுத்துத் தான் அடுப்படியில் என்று சொல்ல முடியும்.
அந்தோனி வீச்சு வலையோடு திரளியும், சூடையும் அகப்படுமா தவம் செய்து வீசினான். அவனது மீன் அதிகம் தேறவில்லை. எல்லோ மீன் அகப்படுமா என்ன?
கடந்து போன காலங்களின் பெருமூச்சு விட்டது. கரவலை இ ஆழ்கடல் சென்று அறக்குளாவும், கணக்கில் பிடித்து விற்றது, ஓ....
அயராத உழைப்பு. உழைப்புக் வயிறார உணவு, அசதி போக்க

ல்?... மேரி அந்தோனியோடு நெருங்கிப் ககள் அவனது மார்புக்குப் பாரமாகியது.
எர்வுடன். ஒருவருக்கொருவர் விட்டுக்
எல்லாம் மறந்து கருத்தொருமித்துச் போல் எப்பொழுதுமே இருந்துவிட்டால்?
ந்திலிருந்து விடுபட மனமில்லாமல் 5 கொண்டு சுகம் கண்டாள். புலர்கின்ற டய அவள் கண்களுக்கூடாகத் தெரிகிறது. ள் அச்சுறுத்த, கணவன் கட லுக்குப் முளைவிட எழுந்து அந்தோனியையும் கள் கீதம் இசைத்துக் கொண்டிருந்தன. கேள் வீச்சு வலைக்குத் தான் போவார்கள். ல் நின்று ஒரு வீச்சு. இப்படி நாலைந்து ற்கிடையில் நேவிக்காரன் வந்துவிடுவானோ
மீனும் கிடைக்கும். நாலஞ்சு றாத்தலும் - பொறுத்தது. அந்தத் தலையெழுத்தைப் எத்தனை முறை அடுப்புப் புகையும்
இடுப்பளவு நீருக்குள் வந்து காரலும், என்று நீண்ட நேரம் நின்று கொக்குத் | பறியில் பல வீச்சுக்களின் பின்னர் கூட ருமே கரையில் நின்றால் வீச்சு வலைக்கு
நினைப்பில் அவனது மனது ஏக்கப் ழுத்து கும்பல் கும்பலாக மீன் அள்ளியது, சுறாவும், பாரையும், வாளையுமாக அந்தர் -... அது எவ்வளவு அமைதியான காலம்.
கேற்ற வரும்படி, வீட்டிலே எல்லோருக்கும்
க் கள்ளு... பொழுது போக்கப் படம், -
206)

Page 238
பட்டணம்....
நாலு குழந்தைகளைப் பெற்று, கழுத்திலும், காதிலும், கையிலும் மி
பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயர் வைத்து, போதிய நிவாரணமும் இல் கரைந்துபோய், அன்றாட உணவுக்கே ஒரு வருட இடை வெளிக்குள் நி
அந்தோனி நெடுமூச்செறிந்தான்.
இடுப்பிலே கட்டியிருந்த பறியினுள் கறிக்கும் வைத்துவிட்டு மீதியை வி எண்ணியபடி கரைக்கு வந்தான். புன்னகையான வரவேற்பு.
'அந்தோனி, ஒரு மகிழ்ச்சியான செ போய் மீன் பிடிக்கலாமாம். றேடியோவில் இவனுக்குத் தேனாக இனித்தன.
'அப்ப இனி படகில வீச்சு வலைக் மாதா கண் திறந்திருக்கிறா. இனி நிறையச் சோறு போடலாம்'
வீட்டில் செய்தியறிந்த மேரியும் கண் திறந்திட்டார்.'
அன்று மாலையே மீன்பிடி மறு கிராமமே மகிழ்வலையில் மிதந்து 6 கட்டுமரங்களும், வள்ளங்களும் கடல் ; போய்க் கிடந்த வலைகளெல்லாம் செப் சயிக்கில்களும், சயிக்கிள்களும் கட பிரசன்னமாகின.
ஏலம் கூறல், கருவாடு போடா தொழிலுக்குக் குறைவில்லை. எல்லா அடுப்புப் புகைந்தது.

குறைவின்றி வளர்த்து, மனைவியின் ன்னவைத்து.
7ல் மீனவர்களின் தொழிலுக்கே உலை லாமல், கையிலிருப்பது படிப்படியாகக் தாளமிட வேண்டிய நிலை. எல்லாமே ஜ தரிசனமாகிவிட்ட பின்னர்....
பாரம் அதிகமில்லை. 'இதிலே கொஞ்சம் ற்று அரிசி வாங்க வேண்டும், என்று அந்தோனி கரையிலே அன்ரனின்
=ய்தி. இனிமேல் மூன்று மைலுக்குள்ளே சொன்னவை' அன்ரனின் வார்த்தைகள்
லாம்.
T60)
கும் போகலாம். கரவலையும் போடலாம். யண்டாலும் பிள்ளையளுக்கு வயிறு
மிகவும் பூரித்தப் போனாள். 'கர்த்தர்
படியும் சுறுசுறுப்படைந்தது. அந்தக் கொண்டிருந்தது. கரை தட்டி நின்ற தாய் மடிமீது பவனி வந்தன. அறுந்து பனிடப் பட்டன. வான்களும், மோட்டார் கரையில் அதிகாலை வேளைகளில்
, கரவலை இழுத்தல் இப்படித் க் குடிசைகளிலும் மூன்று நேரமும்
207

Page 239
மேரி பழையபடி கறி விற்கப் போனா ஆடி விளையாடின. சின்னவளுக்கும் ! மீன் கறியும், கணவாய்க் கறியுமாக கு
எங்குமே குதூகலம்.
ஞாயிற்றுக் கிழமைகளில் அந்தோம் வழிந்தது.
தினமும் அதிகாலையிலேயே கரைமே குடிசை வாழ் பெண்களும். சிறார்களும் ! வானத்தை வட்டமிட ஆரம்பித்தன.
வழக்கம் போல இரவு அந்தோனி பின்னர் குடிசையில் மேரி குழந்தைகளோடு அந்தோனியின் அண்மை அவளுக்குத்
'அம்மா, என்னை டிறில் விளைய காற்சட்டையும், வெள்ளைச் சேட்டு ஒன் அம்மா விடம் கேட்டான்.
'காலமை அப்பா வந்த பிறகு வாந்
கடல் அலைகள் சோளகக் காற் முகாமொன்றிலிருந்து ஷெல் அடிக்கும்
மேரி உறங்கிப் போனாள்.
அதிகாலைப் பறவைகள் எழுப்பிய நாத மேரி, கடற்கரைக்கு விரைந்தாள்.
நன்றாக விடிந்து விட்டது.
கட்டு மரங்கள் சில கரையேறிக் ெ
அந்தோனி சென்ற வள்ளம் இன்னும் கடலையே பார்த்துக் கொண்டிருந்தாள். கொக்குகளும் ஒலி எழுப்பியபடி பறந்து ஒலி. கடலலையின் பேரிரைச்சலையும் |

ள். குழந்தைகள் குதூகலமாக ஓடி மார்பு நிறைந்த பால் கிடைத்தது.
சைகள் கமகமத்தன.
ரியார் கோவிலில் கூட்டம் நிரம்பி
பறும் வள்ளங்களை எதிர்கொள்ளக் கூடினர். மீன் தின்னிப் பறவைகளும்
பும் கரவலைக்குப் போ விட்ட படுத்திருந்தாள். ஏனோ அப்பொழுது தேவைப் படுவதாக உணர்ந்தாள்.
பாட்டிலை சேர்த்திருக்கினம். நீலக் சுடும் தைக்க வேணும்' மூத்தவன்
பகித்தாறன் ராசா'
றில் பேரிரைச்சலிட்டன. ராணுவ சத்தம் விட்டு விட்டுக் கேட்டது.
ம் விடிவை அறிவிக்கக் கண்விழித்த
காண்டிருந்தன.
- வரவில்லை. அவள் ஏக்கத்தோடு
நீர்க் காக்கைகளும், நாரைகளும், கொண்டிருந்தன. அவை எழுப்பிய மீறிக் கொண்டு கேட்டது.
208

Page 240
பரந்து கிடக்கும் நீலக் கடலில் . சில வள்ளங்கள் கரையை நோக்கி ஒன்றில் தான் மேரியின் கணவன் வள்ளமும் கரையை நெருங்க நெரு எண்ணிக் கொள்வாள் மேரி. அந்த வெயிலையும் பொருட்படுத்தாமல் கொண்டிருந்தாள்.
திடீரென்று சலசலப்பு.
வள்ளத்தில் வந்த சிலர் கதறிய 'அறுவான்கள் மண்டை தீவுக்குக் 4 கறுப்புச் சட்டையோட வந்தவங்கள் முப்பது முப்பத்தைஞ்சு பேரைச் ச
'ஐயோ ஐயோ மாதாவே யேசுவே
இளைஞர்கள் பிரேதங்களைக் . முகத்துடன் அந்தோனியின் குத்திக் மேரி, இந்த உலகமே அதிரும்படி
'ஐயோ, என்ர ராசாவே, என்னைய போட்டியளே'
மேரியைப் போல வில்லி, மார்க். இதயராணி, இப்படிப் பலர் கணவ சகோதரனை இழந்து, தந்தையை
'உவங்களுக்குச் சரியான பாடம் வேலை செய்து கொண்டிருந்த ஒரு

அங்கொன்றும், இங்கொன்றுமாக இன்னும்
வந்து கொண்டிருந்தன. அவற்றில் அந்தோனியும் இருப்பான். ஒவ்வொரு தங்க அதில் தான் அவன் இருப்பதாக நம்பிக்கையில் சுள் என்று எறிக்கும் வள்ளங்கள் வருவதையே பார்த்துக்
கள்.
பழுதபடி வந்து கொண்டிருந்தார்கள். கிட்ட சுட்டுப் பொசுக்கிப் போட்டாங்கள். ாம். நிராயுதபாணியான எங்கட மீனவர் ரிக்கட்டிப் போட்டுப் போட்டாங்கள்'
வ...' எங்குமே மரண ஓலமாய்......
கரை சேர்த்தார்கள். புன்னகை மாறாத
குதறப் பட்ட உடலைக் கண்டதும் அலறினாள். பும் பிள்ளையளையும் தவிக்கவிட்டுட்டுப்
கிரட், அற்புதம், பூரணம், அன்னமேரி, னை இழந்து, பிள்ளையை இழந்து, இழந்து..... படிப்பிக்காமல் விடமாட்டம்' ஓடியாடி இளைஞன் கறுவிக் கொண்டிருந்தான்.
இதழ் - 201 ஆகஸ்ட் - 1986
209

Page 241
புழுதிகள் டே
புனிதங்
நாட்டின் பல பகுதிகளிலும் பிறை கா ஆரம்பமாகுமென்று, கொழும்பு பெரிய பள் வானொலி மூலம் அறிவிக்கப் பட்டாயிற்று என்ற நம்பிக்கையோடு பள்ளிவாசலில் குழு கலகலப்பு.
உதுமான் லெப்பைக்கும் வயதுக்கு பி அவர்தானே கடந்த பதினைந்து வருடங்கள் தொழுகை நிகழ்த்தி வருகிறார். இகாமத் அவரது கண்வலைக்குள் சிக்கிக் கொள்ளா. கொண்டிருந்தார். இரண்டொரு பேராகக் கூ குறைச்சலிருக்கவில்லை. ஐங்காலத் தெ இமாம் அவர்களைச் சற்றி இன்னொரு வட உருவாகி வருவது போல விளங்கியது
'ஏனோ ஒன்பது மணியாகிது...... ெ உதுமான் லெப்பையின் குரல் பலமா பள்ளிவாசலில் உரிமைக் குரல் எழுப்பும்

பார்த்திய
கள்
- திக்குவல்லை கமால்
பணப்பட்டுள்ளதால் நாளை நோன்பு சளிவாசலில் எடுக்கப் பட்ட முடிவு வ.எப்படியும் நாளை நோன்பு தான் ழுமி நின்ற சனத்திடையே ஒருவித
றிேய சுறுசுறுப்பு ஏற்பட்டு விட்டது. களுக்கும் மேலாக தராவீஹ் விஷே! 5 சொல்ல வேண்டிய மோதினார். மல் எங்கெங்கே நழுவிய நுழைந்து டிக்கூடி ஏதேதோ குசுகுசுப்பதற்கும் பாழுகைக்கும் பொறுப்பான பேஷ் டம். ஏதோ புதியதொரு சூழ்நிலை உதுமான் லெப்பைக்கு. தாழுவிக்கியல்லியா?' -க ஒலித்தது என்ன இருந்தாலும்
தைரியம் அவருக்குத்தானே!
210

Page 242
'சரிசரி இகாமத் செல்லுங்கோ' தமீம்
ஜன்னலுக்கூடாக செருமித் துப்பி கொண்டு, உதுமான்லெப்பை வருவ வரிசை வரிசையாகி.. தொழுகை நட இமாம் போய்க் கொண்டிருந்தார்.
உதுமான் லெப்பைக்கு சற்றுமே சற்று முன்னே நிகழ்ந்த அசாதாரண ! சட்டென்று அவருக்குப் பட்டது. 'என கொண்டார். தொழுகை நடாத்த இயலாப பின் வரிசையில் அவருக்கும் ஓரிடம்
அவரது மனதை ஏதோவொரு தொடங்கியது. அது ஏதோ பெருந சுமார் ஐநூறு ரூபாவை இழந்து ! கால கட்டமும் வந்துவிட்டதே என்ப
பேஷ் இமாம் தொழுகை நடாத்தி ஆணித்தரமாகவும் தெளிவாகவும் ஒலி வயதிலும் குறைந்தவர் தான். வெளியூர்க் இடம் கொடுப்பதை உதுமாக் லெப்பை அதை முன்கூட்டியே மத்திச்சம்மார் செய்யாமல் மூடுமந்திரமாக்கி விட்டார் தான் அவருக்கும் சற்றே வேதனை
அரைமணி நேரத்துக்குப் பின் அமைதியாக வெளியிறங்கினார்.
'பேஷ் இமாம் எப்பிடி தொழுவி முணுமுணுப்பாத்தான் இருக்கும்.'
பள்ளிப் படிக்கட்டில் நின்று நாை உதுமான் லெப்பைக்கு தெளிவாகக்
* *

மாஸ்டர் எங்கோ பார்த்தபடி சொன்னார்.
விட்டு, தொண்டையைச் சரிப்படுத்திக் தற்கிடையில் இகாமத் சொல்லி.... டாத்தும் முஸல்லாவை நோக்கி பேஷ்
எதிர்பாராத அதிர்ச்சியாக இருந்தது. இயக்கமும் இதற்காகத்தான் என்பதும் எனதயன் செய்?' தன்னைச் சமாளித்துக் மல் போனாலும் தொழுதாக வேண்டுமே!
கிடைக்கத்தான் செய்தது.
ந வேதனை சுண்டி வதைக்கத் ாள் தொழுகையோடு கைக்கெட்டும் விட்டதால் அல்ல.தன்னை மதிக்காத தால் தான்.
க்ெ கொண்டிருந்தார். அவரது குரல் த்தது. வாட்ட சாட்டமாக மட்டுமல்ல க்காரரும் திறமைசாலியுமான அவருக்கு - ஆட்சேபிக்கப் போவதில்லை. ஆனால்
அவரிடம் சொல்லிவிட்டு ஏற்பாடு களே என்பதை நினைக்கும் போது
யாகவுமிருந்தது. ன்பு தொழுகை முற்றுப் பெற்றது.
ச்சார். அந்தக் கிழவனென்டா ஒரே
லந்து பேர் கதைத்துக் கொண்டது கேட்கவே செய்தது.
= *
211)

Page 243
நோன்புச் சக்கரம் அரை வா வழமைபோல் தராவீஹ் தொழுை ஒரு பக்கமாக ஒதுங்கி அமர்ந்து
'லெப்ப கொஞ்சம்...' தமீம் மாஸ்டரின் குரலைக் கே 'இன்டக்கி நீங்கதான் தொழுவி
மாஸ்டரின் குரலில் ஒருவித 6ெ இடை நடுவில் மீண்டும் லெப்ை நினைத்திருக்க முடியாது தான்.
'பேஷ் இமாமுக்கு காச்சல் புடி மாஸ்டர் தான் காரணத்தையும் மு
'வேறு தாராலுமில்லியா?' உது
நீங்கதான் நடத்தோணும்.
'சரி...றுல்ஹம்துலில்லாஹ்' தொ நடத்தினார். குரலில் தளர்விருந்த போ என்றுமே கைகொடுக்கும்.
ஒரு நாளல்ல... இரண்டு ந தராவீஹ் நடாத்தினார். எது எப்படிப் ( முடிந்த போதெல்லாம் தன்னை ஈடுட
தக்பீர் முழக்கம் வீடுகள் தோறு ஒலிபெருக்கி மூலமாகவும் எழுந்து புத்தாடை சகிதம் பாதையெல்லாம்
உதுமான் லெப்பையும் பள்ளி சொல்லிக் கொண்டிருந்தார். பத்து ம

க்குமேல் சுழன்றாகிவிட்டது. அன்றும் தக்காக எல்லோரும் கூடி நின்றார்கள்.
கொண்டிருந்தார்.
ட்டு மெல்லப் பார்த்தார் அவர்.
க்கோணும்...'
வட்க உணர்ச்சி படர்ந்திருந்தது. இப்படி பயைத் தேவைப் படுமென்று யாருமே
ச்சி ஊருக்குப் பெய்த்தார். அதனால........' ன் வைத்தார்.
மான் லெப்பை மெல்ல இழுத்தார்.
ழுகையை அன்று உதுமான் லெப்பைதான் எதிலும் நீண்ட கால அனுபவம் அவருக்கு
எளல்ல..... ஆறு நாட்களாக அவர்தான் போனாலும் அல்லாஹ்வுடைய விஷயங்களில் படுத்திக் கொள்ள அவர் தயங்குவதில்லை.
=**
வம், வானொலிக் கூடாகவும், பள்ளிவாசல் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
ஒரே சன நடமாட்டம். பாசலில் முன்வரிசையில் அமர்ந்து தக்பீர் ணிக்குத்தான் பெருநாள் தொழுகையென்ற
(212)

Page 244
போதும் எட்டரை முதலே எல்லோ! விட்டார்கள்.
முன் விறாந்தையில் தமீர் ம 'தண்டக்காசு' சேர்த்துக் கொண்டிரு குவிந்து கொண்டிருந்தன. வரவு 6 திருமணம் செய்தவர்கள், தாம் வி வேண்டுமென்பது வழமை. எல்லை என்றாலும் பிழையில்லை.
பல வருடங்களாக இமாமாக நில் லெப்பையை ஏளனத் தோடும், அனுத
நோன்பு ஆரம்பிக்கும் முன்பே, ; இறுதிக் கட்டமாக பெருநாள் தொழு ஐநூறு ரூபா போனஸால், ஏதாவது செலவைச் சமாளிக்கலாமென்று உது தவறவில்லைத்தான். ஆனால், மனிதர்க சரியாக இருக்குமா என்ன?
பெருநாள் தொழுகை ஆரம்பமாயி அனைவரும் சென்ற பின்பும், சிற்சிலர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.
'இந்தமுற ஆயிரத்து சொச்சம் (
எப்போதுமில்லாதபடி இந்த முறை உதுமான் லெப்பைக்கு கொஞ்சம் மா
'லெப்ப கொஞ்சம் நில்லுங்க' செருப் இந்தக் குரலைக் கேட்டு அப்படி நில
உள்ளே பேஷ் இமாம் மலர்ந்த சிர் கை நிறையக் கிடைத்திருக்குமோ! ! மகிழ்ச்சி தான். அவருக்கும் நூறு 8
'இந்தாங்க ஒங்கட பங்கு....' தமீம் மாஸ்டர் தான் உதுமான் அவர்......

நம் பள்ளிவாசலை நாட முனைந்து
ஈஸ்டரும் இன்னும் இருவருமாகத் ந்தார்கள். விரிப்பில் பணத் தாள்கள் வைத்துக் கொண்டிருந்தார் ஒருவர். ரும்பிய ஒரு தொகையைக் கட்ட ப் படுத்தப் படாத வருடாந்த வரி
Tறு தொழுகை நடாத்திய உதுமான்
ாபத்தோடும் பார்த்தவர்கள் பலர். தராவீஹ் தொழுகை நடாத்தி அதன் கைக்குப் பின்பு கிடைக்கும் சுமார் உடுப்புக்கள் வாங்கிக் கொள்ளும் பமான் லெப்பை கணக்குப் போடத் ள் போடும் கணக்குகள் எப்போதுமே
ற்று. குத்பா பிரசங்கமும் முடிவுற்று பள்ளி வாசலினுள் இதர காரியங்களில்
கெடச்சீ...'
| நல்ல பரக்கத்தாகர் சேர்ந்திருந்தது. எதுக்குள் உறுத்தத்தான் செய்தது.
புக்களைக் காலில் மாட்டத் தயாரானவர், "றொரு பார்வை பார்த்தார்.
ப்போடு கதைத்துக் கொண்டிருந்தார். மோதியருக்கும் என்னவாம்? பெரும் இருநூறு கிடைக்காமல் போகாது.
லெப்பையிடம் நீட்டினார். ஆனால்,
213)

Page 245
'எனக்கெனத்துக்கு. நான் தொ
'அதெனா அப்பிடி. ஆறுநாள்
'அவரு இல்லாத்துக்காகத் தெ நான் ஒண்டும் வழிபாக்கல்ல, இதேட லெப்பை தான் சொன்னார்.
தமீம் மாஸ்டர் மாத்திரமல்ல, அ வியப்போடு பார்த்தனர். எங்கே கிடை நன்றியோடு சுருட்டிச் சேப்புக் நினைத்தவர்களெல்லாம், லெப்பைை
'நான் இப்ப கெழவன்... முந்தி நபுஸு ஈக்கே இது தாரவிட்டுது? ஈமானக் குடுக்கோணும்...'
தமீம் மாஸ்டர், நீட்டிய கையை பதிலும் சொல்லத் தெரியாமல் தத்த தன்பாட்டுக்கு நடக்கத் தொடங்கின
தலை நோன்பில் நெஞ்சில் கு எறியப் பட்ட சுகம் அவருக்கு!

ழவிக்கல்லயே'. தொழுவிச்சதானே.....' Tழுவிச்சன். அந்த அஞ்சாறு நாளக்கும் பேஷ் இமாமுக்கே குடுங்க' உதுமான்
பகு கூடி நின்ற இதர முக்கியஸ்தர்களும் க்குமென்று எதிர்பார்த்து, கிடைத்ததும் தள் போட்டுக் கொள் வார் என்று யப் புதுமாதிரியாகப் பார்த்தனர். யே ஒதுங்கிக் கோணும்..... ஆ..பா இந்த ம்.... எல்லாருக்கும் அல்லாதான் நல்ல
மடக்கவும் முடியாமல், பேசிய பேச்சுக்குப் ளிப்பதற்கிடையில், உதுமான் லெப்பை
ார்.
த்தப் பட்ட முள், பெருநாளில் கிள்ளி
இதழ் - 154
214

Page 246
ஊறிய உ வழிந்து ஓ
இரண்டு மாத விடுமுறைகளின் பி நேரத்துக்கு வரமுடியாமல் போய்விட்டது ஆரம்பம். எனினும் அவள் பிந்தியது பற்றி 'பிள்ளை சுகமுடன் இருக்கிறதா' என்று 'ஆம்' என்றாள். ஒவ்வொருவரும் அவள் சென்றனர்.
மன்னார் ரெலிபிறிண்டரில் இருந்து சரிபிழை பார்த்து அனுப்பும் வேலை மன்னார் ரெலிபிறிண்டர் இருக்கும் இ இயக்குபவளாக பத்மா இருந்தாள். மல நுவரெலியா ரெலிபிறிண்டரும் இருந்தது இருந்தார்கள். எட்டு மணிக்குத்தான் மன்ன படிகள் ஏறி வந்ததினால் அவள் மூச்சை
'பெம்பிளைப் பிள்ளைதானே என்ன ெ பத்மா.
'பாமா என்று பெயர் வைத்திருக்கிறே பெயர்' என்றாள் அவள்.

னர்வுகள் சடுகின்றன
பா.ரத்நஸபாபதி அய்யர்
ல்
ன்னும் அவள் கந்தோருக்கு வந்தும் து. ஏழு மணிக்கு அவளுக்கு வேலை மேலதிகாரி குறைபட்டுக் கொள்ளவில்லை. ப மட்டும் கேட்டுக் கொண்டார். அவள் சிடம் வந்து சுகம் விசாரித்துக் கொண்டு
வ வரும் தந்தி நாடாக்களை ஒட்டிச்
அவளுக்குக் காத்திருந்தது. அவள் டத்தைப் பார்த்தாள். ரெலிபிறிண்டரை எனார் ரெலிபிறிண்டருக்குப் பக்கத்தில் 1. அந்த இடத்தில் லதாவும் மாலினியும் பாரில் இருந்து தந்திகள் வர ஆரம்பிக்கும். இழுத்து விட்டுக் கொண்டு இருந்தாள்.
பயர் வைத்திருக்கிறாய்' என்ற கேட்டாள்
மன். அவருக்கும் எனக்கும் பிடித்தமான
215

Page 247
'தனியப் பாமாவா? அல்லது....'
'இல்லைப் பாமா தான். ஆர். ப
'என்ன ஆர்.பாமா'
'இல்லையப்பா அவருடைய பெ அவள்.
எல்லோரும் சிரித்தனர்.
'நீ இல்லாமல் கந்தோர் எங்கள் கந்தோர் இனிக்கும்' - லதா.
'என்ன கவ் அன் கேற் தானே !
'ஓமப்பா, என்ரை பிள்ளையும் 3 நின்று சொன்னாள் நந்தினி.
'நந்தினி எட்டுக்கா உனக்கு வே
'ஓம். எட்டு மணிக்குத் தான். மாத் நோக்கி மெல்ல நடந்தாள்.
'சில பேருக்குப் பால் இருக்கா
'எனக்கு நல்லாய்ப் பால் வரு கனக்கச் சேருகிற படியால் பால் | உள்ளே நனைந்துவிடும். பால் கூ போடுகிறன்.'
'உங்களுக்கு எப்ப பார்த்தாலும் க 'லயின் சரி' என்று சொல்லிக் கொன 'ரெஸ்ட்கிளாக்' எங்கள் பகுதியை ே அவரைக் கண்டதும் மாஸ்டர் மன்
'சரி சரி லயின் எப்படியோ தெரி
'இன்று தான் வந்ததோ? எப்படி கிளாக்.
'ஒம் மாஸ்டர். பொம்பிளைப் பிள

மா' என்ற சொல்லி மெல்லச் சிரித்தாள்.
பரின் முதலெழுத்து ஆர் தானே' என்றாள்
க்கு அலுத்துப் போய் விட்டது. இனிக்
பிள்ளைக்கு' என்று கேட்டாள் !ாலினி. அப்படித்தான்' என்று கதிரையின் பின்னால்
லை?' என்று பத்மா அவளைக் கேட்டாள்.
கறை' என்று சொல்லி விட்டு, மாத்தறையை
து, உனக்கு எப்பிடி?' என்றாள் பத்மா.
கிறது. பத்தியத்திலை வெள்ளைப் பூடு நல்லா ஊறும். சிலவேளைகளில் கசிந்து _ இருந்தால் 'சக்' பண்ணி எடுத்துப்
தைதான். எட்டு மணியாகிவிட்டது. மன்னார் எடு ரெலிபிறிண்டருக்கு அருகில் வந்தார் மற்பார்வை செய்யும் மாஸ்டரும் வந்தார். னார் சரி' என்று ரெஸ்ட்கிளாக் சொன்னார்.
யவில்லை' மாஸ்டர்.
சுகமாய் இருக்கிறதோ பிள்ளை' ரெஸ்ட்
சளை' அவள்.
216

Page 248
'பால் குடிக்குதோ?'
ரெலிபிறிண்டர் வேலைசெய்யும் சத் காதில் அரைகுறையாகத்தான் விழுந் எனினும் அவள் 'பிள்ளை பால் கு வேலையில் ஈடுபட்டாள்.
மன்னார் ரெலிபிறிண்டர் தந்திச் செ இருந்தது. அவளும் நாடாக்களை ( பன்னிரண்டு தந்திகளை ஒட்டி முடி இருந்தது. கதிரையை இழுத்து செ அதன் பிறகு ஒரு தந்தியை ஒட்டிச் தந்தியின் விலாசத்தில் வீட்டு இல ரெலிபிறிண்டரை இயக்குபவர் இலக்கத் அப்படி அடித்த இரண்டு இலக்கங்களு இருந்தால் அதனைத் திருத்திக் கொ இருந்தது. திருப்பி அடித்ததில் 88 என் எழுதித் தந்தியைப் பத்மாவிடம் கொடு; ஒட்டும் போதே அது தமிழ் தந்தி என் 'பிரசவத்துக்காக ராணி ஆஸ்பத்திரியில் 'என்னையும் இப்படித்தானே ஆஸ்பத்திரிய தந்தி குடுத்திருப்பினம்' என்று எண்ல
இடுப்புவலி தொடங்கியதும் தாய் விட்டதையும், வாட்டில் மற்றவர்கள் மற்றவர்களைப் பார்க்கப் பிரசவம் 6 எண்ணினாள். இல்லை இது ஒவ்வொ அவளது மனம் அவளுக்குச் சொல்லிய செய்யக் காத்து நின்றாள்..
கந்தோரிலிருந்து எல்லா ரெலிபிறிண்ட ஒரே இரைச்சல். தந்திகள் வந்து (

தேத்தில் ரெஸ்ட்கிளாக்கின் கேள்வி அவள் -தது. கேள்வி இருபொருள் படத்தான். டிக்கிறதோ' என்ற எண்ணத்துடனேயே
* *
சய்தி நாடாக்களை உமிழ்ந்து கொண்டே ஒட்டிக் கொண்டே இருந்தாள். பத்துப் பத்து விட்டாள். நாரியில் கொஞ்ச நோ காஞ்சம் கிட்டப் போட்டுக் கொண்டாள். சரியாய் இருக்கிறதா என்று பார்த்தாள். க்கம் இருந்தது. இலக்கம் வந்தால் தை திரும்பவும் அடித்திருக்க வேண்டும். ம் சரியாக இருக்க வேண்டும். வித்தியாசம் ாள்ள வேண்டும். இலக்கம் 808 என்று று இருந்தது. ஆகவே அவள் குறிப்பை த்தாள். வந்திருந்த நாடாவை ஓட்டினாள். று தெரிந்து விட்டது. தந்திச் செய்தியில் ல். உடனே வரவும் நாதன் '. படித்தவுடன் பில் நிப்பாட்டிப் போட்டு என்ரை மனுசனுக்கு
னினாள்.
தன்னை ஆஸ்பத்திரியில் கொண்டுபோய் போடும் கூச்சலையும் அவள் கண்டாள். என்றதும் ஒரு பயங்கரமானது என்று ரு பெண்ணுக்கும் உரிய கடமை என்று து. ஆகவே அவள் அந்தக் கடமையைச்
பர்களும் வேலை செய்து கொண்டிருந்தன. கொண்டிருக்கும் நாடா முடிவதற்கான
217)

Page 249
அறிகுறியாக சிவப்பு நிறமாக வந்து அவதானித்தாள். மாஸ்டர் கத்திப் புதி 'டேப் மாற்றப் படுகிறது. அதுமட்டும் - சமிக்ஞை கொடுத்துவிட்டாள் பத்மா. விட்டது. வந்து விழுந்திருந்த டேப்பு கொண்டிருந்தாள்.
'பத்மா நீ எப்படி பிள்ளைக்கு பால்
'உமக்கு ஏன் உந்தப் பிரச்சினை?
'இல்லை சும்மா தான்' மாலினி.
'எனக்கும் தான் உந்தப் பிரச்சினை தான். பிள்ளை குடியாமல் விட்டால் . நாளிலை நின்று போடுமோ?' என்று சி
'இறைக்கிற கிணறு தானே ஊறு
டேப் போடும் ஆள் வந்து போட்டு என்று பத்மா மன்னாருக்குத் தெரிவித்தார் தொடங்கிவிட்டது. தந்திகளை ஒட்டிக் தாயும் சேயும் நலம்' என்று ஒரு தந்தி திருகோணமலை. அவள் தந்தியை வேலைசெய்யும் இடத்திற்குச் சென்று . செய்யும் வேலையில்லை. அந்தத் தந் அவள் அப்படிய் செய்தாள். தான் பிள்ளை போன்று இந்தத் தந்திக்கும் நடக்கக் தான் பிள்ளைப் பெற்றபோது தனக்கு ஏ நினைவுக்கு வந்தன. கால்களுக்கிடை! குரல் கீச்சிட்டதை உணர்ந்தாள். அ பார்த்தபோது தான் வாட்டில் இருப்பன் அவள் பிள்ளை புழுவாய் நெளிந்தது.
'அம்மா பிள்ளையைப் பார்ப்பம்' என கிட்டக் கொண்டு வந்தாள். மூக்கைத் பார்த்தாள். கன்னத்தைக் காதை எல்லா விரலின் ஸ்பரிசத்தை உணர்ந்த குழந்

ப கொண்டிருந்தது. இதைப் பத்மா ப டேப்பை வரவழைக்க முயற்சித்தார். அடிக்க வேண்டாம்' என்று மன்னாருக்கு ரெலிபிறின்டர் வேலை செய்வது நின்று களை அவள் தந்திப் பாரத்தில் ஒட்டிக்
லை நிற்பாட்டினனீ' என்றாள் மாலினி.
' பத்மா.
எ, பாலை எப்பிடி நிற்பாட்டுறது என்று அல்லது குடுக்காமல் விட்டால் கொஞ்ச அவள் கேட்டாள்.
ம்' பத்மா.
டுவிட்டும் போனான். 'இனி அடிக்கலாம்' ள். மன்னார் ரிெலிபிறிண்டர் வேலைசெய்யத் கொண்டே இருந்தாள். 'பெண் குழந்தை 1 வந்தது. அது போகவேண்டிய இடம் பத் திருகோணமலை ரெலிபிறிண்டர் அடிப்பதற்காக வைத்தாள். அது அவள் கதியின் பால் ஏற்பட்ட வாஞ்சையினால் ள பெற்றபோது தந்தி பிந்திக் கிடைத்தது
கூடாது என்று அவள் விரும்பினாள். ற்பட்ட கஷ்டங்கள் மகிழ்ச்சிகள் எல்லாம் பிலிருந்து 'அம்மா, அம்மா' ஒரு புதிய பவள் நினைவிழந்தாள். கண்விழித்துப் மதத் தெரிந்து கொண்டாள். தொட்டிலில்
ர்று அவள் கேட்டாள். தாய் பிள்ளையைக் தடவிப் பார்த்தாள். கண்களை வருடிப் வற்றையும் தொட்டுப் பார்த்தாள். தாயின் தை சிணுங்கியது. 'மூக்கும் கண்ணும்
218

Page 250
சரியாக அவரைப் போலை. வாயும் க
ஆஸ்பத்திரியில் மூன்று நாட்களுக் நாள் காலையில் பிள்ளைக்குப் பால் குடிக்க முடியாமல் கஷ்டப்பட்டது. அ ஆலோசனைப்படி அதிகமாக இருந்த வெளியேற்றி விட்டு நிப்பிள் சின்னதானது நாக்கும், உதடும் காம்பில் படும்போது அ
நிசப்தம். அவள் சுய உணர்வு ெ உணர்ந்தாள். மின்சாரம் நின்றதும் மா நாற்பத்தி ஐந்து என்று குறித்து மின் குறிப்புப் புத்தகத்தை மேசையில் கை இடத்துக்குப் போய் 'டெயிலி நியூஸ்' பின்பக்கத்தில் 'கவ் அன் கேட்' விள விளம்பரத்தைப் பார்த்தாள். ஒரு குழந் போன்ற அழகான படமும் கவ் அ குழந்தையும் அழகு வழிந்து இப்படி மாஸ்டர் முன்பக்கச் செய்திகளைப் கண்ணுக்குள் கவ் அன்கேட் டின்னும் மாறி அவளது மனக் கண்ணில் ஓம் போச்சியிலை கொடுக்கக் கூடும். என்ன இருக்குதோ' என்று அவள் யோசித் மாட்டா. பிள்ளை கட்டாயம் பால் கும்
'சடசட' எனச் சத்தம். மின்சாரம்
'எத்தினை மணித்தியாலங்களுக்கு
'இரண்டு' அவள்.
'ஏழு மணிக்கே குடுத்துப் போட்
'ஓமப்பா, போச்சிப்பாலை விரும்பி பாலைத் தான் குடுத்துப் போட்டு கொண்டிருக்கிறது. கஷ்டமாய் இருக்
கதைத்துக் கொண்டிருந்தவள் நே

காதும் என்னைப் போலை'
க்கு மேல் நிற்க வேண்டி வந்தது. நாலாம் ஊட்டத் தீர்மானித்தாள். குழந்தை பால் ப்பொழுதுதான் நேர்சும் வந்தாள். அவளின் 5 பாலை 'சக்கர்' மூலம் 'சக்' பண்ணி ம் குழந்தைக்குப் பாலூட்டினாள். பிள்ளையின் அவளுக்கு உடம்பு புல்லரித்துக் கொண்டது.
பற்றாள். மின்சாரம் தடைப்பட்டிருந்ததை ஸ்டர் தனது குறிப்புப் புத்தகத்தில் எட்டு ரசாரம் தடைப்பட்டது என்று எழுதினார். வத்துவிட்டு 'ரெஸ்ட் கிளாக்' இருக்கும் ஐ எடுத்துக் கொண்டு வந்து படித்தார். ம்பரம் ஒன்று இருந்தது. அவள் அந்த ைேத கையை நீட்டி எதையோ கேட்பது ன்ட் கேற் படமும் இருந்தது. 'தனது ந்தானே இருக்கும்' என்று எண்ணினாள். படித்து விட்டு பின்பக்கம் படித்தார். 5 அவளது குழந்தையின் முகமும் மாறி உடன. 'இப்ப அம்மா பாலைக் கரைத்துப் ஊர குஞ்சு குடிக்காமல் அழுது கொண்டு தோள். 'இல்லை அப்பிடி அம்மா விட டிக்கும்' என்று யோசித்தாள்.
வந்தது. மிசின்கள் இயங்கின. 5 ஒருக்கா பால் கொடுக்கிறனி' பத்மா.
டு வந்தனி'.
இக் குடிக்காதாம். கடைசியிலை என்ரை வந்தனான். இப்ப பால் முட்டிக்
கிறது'
ரம் பார்க்க நிமிர்ந்தாள். மாஸ்டர் நடுப்பக்கச்
219)

Page 251
செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்த தன்னையே பார்ப்பது போல் அவளுக்கு அவளுக்குத் தெரிந்தது. குழந்தை தன் பாமா பால் குடிப்பதற்காகப் போச்சியின் ந என்று யோசித்தாள். முதன் முதல் பா குடித்த நினைவு அவளுக்கு வந்தது முதன் முதல் பால் கொடுத்த அந்த உடம்பு புல்லரித்ததை உணர்ந்தாள்.
இரண்டு நிமிடங்கள் அப்படியே இரு நனைவது போன்ற உணர்வு. 'என்ன கட்டுப் படும்' என்று எண்ணினாள். ( சட்டையில் பரந்து கொண்டிருந்ததை
'மாஸ்டர் யாரோ வந்திருக்கினமா என்று சொல்லிவிட்டு எழுந்து நடந்தா
அவள் நேரே தங்களின் இளைப்பு முகம் அலம்பும் கண்ணாடி பேசின் ! சாத்திக் கொண்டாள். சட்டைப் பின்கள் கொடுத்து கொழுக்கியைத் தட்டினாள். பால் கொடுப்பது போன்ற உணர்வு ஏற் - அனுபவித்துக் கொண்டு என் குழ றப்பர் முனையை இப்பொழுது இழு இங்கே என் குழந்தைக்கே என்று என் உ என் கையாலேயே இந்த அநியாயத்தை என்று எண்ணி, எண்ணிக் கண்ணீர் வி ஓடவிடப்பட்ட தண்ணீரும் உணர்ச்சி கலந்து ஓடி வழிந்து கொண்டிருந்தது

ர். விளம்பரத்தைப் பார்த்தாள். குழந்தை இருந்தது. அந்தக் குழந்தையாகவே னிடம் பால் கேட்பது போல் இருந்தது. ப்பிளைப் பிடித்து உமிழ்ந்து குடிக்கும் மா முலைக் காம்பை உமிழ்ந்து பால் அவள் கண்களை மூடிக் கொண்டு நினைவை நினைத்துப் பார்த்தாள்.
தந்திருப்பாள். சட்டையில், நெஞ்சினடியில் செய்ய. மனத்தை அடக்கினால் பால் முடியவில்லை. தொடர்ந்து ஈரக் கசிவு
அவள் அவதானித்தாள்.
ம் போய்ப் பார்த்துப் போட்டு வாறன்'
ள்.
பாறும் இடத்தை நோக்கிச் சென்றாள். உள்ள அறைக்குள் சென்று கதவைச் ளை கழற்றினாள். பின்பக்கம் கையைக் 'அப்பாடா' அவளுக்குக் குழந்தைக்குப் 5பட்டது. அந்த உணர்வுகளை அவள் கதை மாப்பால் குடிப்பதற்கு போச்சியின் த்து உமிழ்ந்து கொண்டிருக்க நான் உதிரத்தில் உறிய பாலைப் பாழாக்குகிறேன். ச் செய்கிறேனே! நான் பாவி நான் பாவி பிட்டாள். கண்ணீரும் குழாயில் இருந்து
யில் ஊறி வழித்து விடப்பட்ட பாலும்
இதழ் - 66 ஒக்டோபர் - 1973.
220

Page 252
நீறு பு
- க
செத்துக் கிடக்குமாப் போல் இவ்வளவு கொண்டாட்டம். ஒரு குளத்தடி மடம், கூட கேலியும் சிரிப் என்றால் பாருங்களேன் ஊர்ப்பாடு :
முளைக்கும் தலைமுறைக்கு வருகிறது. கிழடும் கட்டைகளுமாக நாடு கடந்ததுமாகி விட்டார்கள். தோ வீடு எழும்புகின்றது. மிச்சம் மீதிகள் தூங்கும் பெண் புரசுகளும், தெருப்பு இப்படியாக ஒடுங்கியிருந்த ஊர் தான்
இப்போது.....
ஒருத்தியோ இருத்தியோ மெல்ல கூட்டத்தால் அல்லோல கல்லோலப்
இந்தத் துடிப்பாட்டம் எல்லாம் ஒ கோயில் திருவிழா முடிந்த கையோடு பழைய படி உறங்கும் நிலையில் ஆ

நத்த...
எவலூர் எஸ். ஜெகநாதன்
இருந்த, ஊருக்குத்தான் இப்போது காகம் கூடக் களைப்புக்கு அமராத "புமாக இளசுகளால் நிறைந்திருக்கிறது
வலுத்த குஷி.
மண்மீது பற்றுதல் குறைந்து தான்
ஊரை விட்டுவிட்டு ஊர் கடந்ததும் சட்டம் துரவுகளில் கூட நாளுக்கொரு கிழக் கரங்கள் ஒப்பேற்றுகின்றன. வீடு ழுதி அளையும் சின்னஞ் சிறுசுகளும்... ன்......
அலைபரப்பும் குளம் கூட இளைஞர் பட்டபடி......
ரு பத்து நாட்களுக்குத் தான். வயிரவர் = எல்லாமே ஓய்ந்துவிடும். பிறகு ஊர்ப் ஆழ்ந்து விடும்.
221)

Page 253
இன்றைக்கு மூன்றாம் திருவிழா
வருகை தரப் பிந்தி இந்த வரு என்று ஊர் நினைத்துப் பெருமூ. வந்துவிட்டார்கள். கொழும்பு, கண்டி சிங்கள ஊர்கள் வரையில் தொடர்ந்து ஊரவர்களுக்கு இந்த வயிரவர் கோயில் இருந்தாலும், பொழுது பட்டதும் ! போல.....'
நானும் தான் பிந்திவிட்டாலும் மூன் மனதுக்குத் திருப்தி.
இரவு பகலாக கோயிலடியில் லவுட் ஒப்புவித்துக் கொண்டிருந்தது. ஊ. கோயிலுக்குப் போவோரும் வருவோ வெளியூர்ச் சம்பந்தி பகுதிகளும் இதுதா
முதல் திருவிழாவே சூடு பிடித்து இது மூன்றாவது... கடும் சூ
ஊரவர் திருக் கூட்டத்தால் 6 கொண்டிருந்தது. ஏறுபடிமேளம். தம்ப வயது வந்தவர்களின் கடவுளை நோ
இளசுகளின் கடைக்கண் பார்கை 'அரோகரா... அரோகரா....'
வைரவ சுவாமி புறப்பட்டு விட்ட
'கரகம், கரகம், எங்க அவங்க தான் தான் உபயகாரர் என்று தம்பட்டம்
தெருப் பிச்சைக்காரனின் கோ

எம் திருவிழாவுக்கு வரமாட்டார்களோ சு விட்ட மிச்சப் பிரகிருதிகளும் தொடக்கம் வாயில் பேர் நுழையாத அஞ்ஞாத வாசம் செய்து பிழைக்கும் திருவிழா நல்ல சாட்டு. 'எங்கினக்குள்ள மரத்துக்கு வந்து சேரும் காகங்கள்
றாவதுக் கென்றாலும் வந்து சேர்ந்தது
ஸ்பீக்கர் தமிழ்ச் சினிமாப் பாடல்களை ரிலுள்ள நான்கு மண் வீதிகளிலும் நமாக... ஊரவர்கள் மட்டுமல்லாமல் ன் தருணம் என்று வந்து குவிந்தபடி... து விட்டதாம்.
வைரவர் கோயில் நிரம்பி வழிந்து பாட்டி, ஒலி, ஒளி அமைப்பின் கச்சிதம், ாக்கிய பார்வை, கை குவிப்பு. வ கையசைப்பு.
டார். வீதியுலா வருவதற்கு. மள வரச் சொல்லுங்க' உபயகாரர் -- ம் அடிப்பது போல் குரல் கொடுக்கிறார்
லத்தில் ஒருவன் முகமூடியணிந்து
227

Page 254
சனங்களைப் பிய்த்து முன்வருகின்றாள் 'அமெரிக்கன் மா' பூசிய முகத்துடன் தலையிலே செம்பு. நளினம் போல் நி
மேளச் செற் வெளுத்து வாங்க வந்துவிட்டார். கப்புக் கால் போட்டுச் சுt ஊர் மாப்பிள்ளைகள்.
சல்லடை தட்டும் பெடியனிடம் வித்துவான்கள் விலகுகிறார்கள். நாதா விட்டு ஒதுங்குகிறது.
இந்தக் கரகத்துக்கு இது போது குழலும் 'நலந்தானா நலந்தானா' எ6 பபூனும் ஆடுகிறார்கள்.
செம்பு இறங்கியது. ஆலையில்லா கண்டு வாய் பிளக்கிறது.
கரகக்காரன் தீப்பந்தங்களை எடுக். என்று நாதஸ் வரத் திடம் கூறி வி தொடங்குகிறான். அந்த நெருப்புக் ே
நேற்று யாழ்ப்பாணம் வந்து சேர்ந்த இருந்தது. ஒரு வாரத்துக்கு முன் சு( எதிர்ப்படும் முகங்கள் எல்லாம் ஏக்க
கரக ஆட்டக்காரன் தீப் பந்த கொண் டிருக்கிறான். சனங்கள் 8
குதூகலிக்கின்றனர்.
எனக்குள் வெறுப்பு முளைகொண எப்படித்தான் இவர்களால் மகிழ்ச்சியல்

5. சில நிமிடங்கள் ஊர் வாய்பிளக்கிறது. ஒரு பழைய வேசம் வெளிவருகிறது. னைப்பில் ஒரு வெருளி நடை.
வைரவர் சுவாமி வடக்கு வீதிக்கு வாமியை நிறுத்திக் களை ஆறுகிறார்கள்
மேளம் ஒன்றைக் கொடுத்து விட்டு ல்வரமும் ஒத்தூதுபவனைத் தனித்து
தும். என்பது போல் ஒரு மேளமும் ன்று ஒப்பாரி வைக்க கரகக்காரனும்
ஊர் இது. இலுப்பைப் பூக் கரகம்
கிறான். 'ராஜா பொண்ணு வாடியம்மா' ட்டுத் தீப்பந்தங்களைச் சுழற்றத் காளங்கள் சுழன்று சுழன்று.......
போது யாழ்ப்பாணம் யாழ்ப்பாணமாகவா கொடு போலான சுவடுகள் மறையாமல் 3 கப்பியனவாக....
ங்களோடு சுற்றிச் சுழன்று ஆடிக் ரகோஷம் செய்து மகிழ்ச்சியில்
டு செழித்து மனதை நிறைக்கின்றது. டய முடிகிறது.
223)

Page 255
வெறுப்புச் சுழியிட கரகத்தில் ம நாடகக் கொட்டகை கம்பீரமாக நி விளக்குகள் 'பக் பக்' கென்று உயிரு அவற்றுக்கருகே குறண்டிக் கொண் தாமுமாக இருக்கின்றனர்.
இரண்டு தேனீர்க்கடைப் பந்; வாங்குகளில் சில விண்ணாணங்கள் ஒருத்தியிடம் கச்சான் வாங்கித் தின் விட வேறு வழியின்றி கரகத்துக்ே களைத்து வழிகிறது. 'ஆயிரங்கண்
'சொல்லிப் போட்டன் பொம்பிளை நிற்கப்படாது... தம்பிமார் முன்னுக்கு
தமக்குத் தாமே தலைவர்கள் நிை அதட்டுவதும் அலறு வதுமாக..... ஒரு ஆண்க ளும் இல்லை.
இந்த அலங்கோலங்களையெல்ல! எரிச்சல் மேலிடுகிறது.
மீண்டும் மனதுள் குத்துண்டு
ரயிலில் வந்து கொண்டிருந்த
எல்லோருக்கும் தோன்றுகிற இய மிகுந்த மனப்பாரத்திலும் பொறுப்புக
'கடமுடா கடமுடா' என்று அப்
வில்லங்கப் பட்டு தொண்டை ஏன்தான் இந்த ஆசையோ? ரயில் போக்குக்குப் பேசவில்லை.

எம் படியாது தரவைக்கு வருகிறேன். கிறது. தூரத் தூர சின்னச் சின்ன க்குத் துடித்துக் கொண்டிருக்கின்றன. > சில கிழவிகள் கடலைப் பெட்டியும்
ல்கள். அவற்றுக்கு முன்னாலுள்ள ... ஆகப் பாவமாக இருந்த கிழவி 2படி ஒரு உலாத்து. கால் களைத்து க திரும்பி வரும்போது நாதஸ்வரம் போதாது வண்ணக் கிளியே' என்று.
பள் பக்கத்திலை ஒரு ஆம்பிளையளும்
நிக்கிறவை இருக்கவேணும்.'
னப்பில் நாலைந்து ஊர் வித்து வான்கள் இத்தனைக்கும் பெண்கள் பக்கத்துள்
எம் கூர்ந்து பார்க்கப் பார்க்க எனக்கு
மோதும் நினைப்புகள்.
போது.....
பல்பினால் அவர் வாய் திறக்க வில்லை. அர்ச்சியுடன் தான் பேசினார். பத்துப் பிடித்துக் கொண்டு ரயில் போக திறந்து இந்த மனித ஜன்மங்களுக்கு நண்பர் அப்படியான வெறும் பொழுது
22பு

Page 256
'தம்பி நீங்கள்..... எழுதுகிற நீங்கள் மாதிரி இருக்கப் படாது, எழுதவேல்
'ம்..' யோசனையுடன் தலைய
'தம்பி, நீங்கள் சாதி ஒடுக்கு முறை நான் பார்த்திருக்கிறன். இப்ப நம்மட ரெண்டாம் பட்சமான விடயமாப் போச்ச இப்ப உள்ள நிலைமையிலை அது
'ம்..... ம்...... மறையத்தான் வே
'தம்பி, நீங்கள் நம்மட இனத்தில எழுதவேணும். இனியும் சாதி, சீதனம் படாது'
வயதும், அன்பு உரிமையும் க
அவர் கூறியதை ஏற்றுக் கொ கொண்டு யாழப்பாண ஸ்டேசனில் பி
கரக ஆட்டம் முடிந்து விட்டது
மாப்பிள்ளைத் தோள்கள் பாரம் ச சமா தொடங்கி விட்டது. 'டாடி ! வாசித்து அப்ளோஸ் வாங்க முயன்று இன்னும் சில நிமிடங்களில் சுவாமி பு; என்ற நிலையில் எனது பழக்க தே!
வந்தது.
காற்சட்டை போட அடம் பிடித்த இருக்கிறது. இப்படித்தான் வருடத் திமிலோகப்படும். இதே நேரம் தான் கச். அமர்ந்து விடுவேன். அந்தக் காலத் மாற்றமே இல்லை.

7. அநியாயங்களைக் கண்டும் காணாதது
னும்'
கட்டி வைக்கிறேன்.
D பற்றித்தான் நிறைய எழுதியிருக்கிறியள். இனம் இருக்கிற நிலைமையில இது து. நீங்க வலிந்து திணிச்சு எழுதிறியள். - தானா மறைஞ்சு போய்விடும்.'
பணும்'
எர நிலைமையை விசாலமாய் சிந்திச்சு என்று மட்டும் கிளறிக் கொண்டிருக்கப்
ட்டளையிட வைத்தது.
ண்டேனோ இல்லையோ உள்வாங்கிக் பிரிந்தோம்.
நு.
மக்க வைரவ சுவாமி பவனி. மேளச் டாடி' பாடலை வெகு சிரமப் பட்டு | கொண்டிருந்தார் நாதஸ்வர மன்னன். றப்பட்ட இடத்துக்கு மீண்டு விடுவார் ரசம், நாடக மேடையடிக்கு இழுத்து
| காலம் தொடக்கம் எனக்கு நினைவு தில் பத்து நாள் வைரவர் கோயில் சானும் கையுமாக மேடைக்கு முன்னால் து அல்லி அர்ச்சுனா, ஸ்ரீவள்ளி தான்
225

Page 257
மேடைக்குப் பின்னால் வந்து தலை அர்ச்சுனனாகி இருந்தார். இன்னும் சில பொலியும்.
கண்ணில் பஞ்சடைகிறது. நேரம் குடித்துவிட்டு வந்தால். தேனீர்க் கடைக்குப்
'அது என்ன?'
தேனீர்க் கடைக்கு முன்னால் சனக்சு
'ஐயோ... ஐயோ....' தேனீர்க் கடைக்காரன் தலையில் கொண்டிருந்தான். சேர்ட் கிழிந்து தொங்கி
ஏதும் தவறு செய்து விட்டானோ? "நடப்புக் காட்டுகிறானே என்னடா?' ! 'நானென்னய்யா செய்தனான்'. 'பொத்தடா வாயை' செல்லையர் கூறிய பல கைகள் நீண்டன.
'அவனாக மூடமாட்டான். மூடவைக்
மீண்டும் சில அடிகள் அவன் மீது பட நிற்க, இவர்கள் வெறி பிடித்தவர்களாகி...
தூரத்தில் ஒரு மூலையில் மினுங்கும் கொண்டிருந்த அவனது மனைவி ஓடி
'ஐயோ கொல்லிறார்களே'
'போடி அங்காலை. வந்திட்டாளாம்' ஒரு

) நுழைக்கிறேன். வைரமுத்து நிமிடங்களில் மேடையில் கலை
பன்னிரண்டு மணி. தேனீர் போக காலெடுத்து வைக்கிறேன்.
பட்டம் மொய்த்தபடி......
கை வைத்தபடி அலறிக் க் கொண்டிருந்தது, பரிதாபமாக.
செய்தாலும் இப்படியா?
இது செல்லையரின் உறுமல்.
பதைச் செய்ய அவரது பக்கத்தில்
க வேணும்.'
டபடக்கின்றன. அவன் ஒருத்தனாக
வெளிச்சத்தில் கடலை விற்றுக் வருகிறாள்.
-வெறிக் கரம் இழுத்து எறிகிறது.
226

Page 258
தேனீர்க் கடைக் கப்புக் காலுடன் பே
'கடையை மூடிப்போட்டு இப்பவே என்று தீர்மானித்து விட்டு நடக்கிறார்
தேனீர்க் கடைக்காரன் தலையில் ை அமர்ந்திருந்தான்.
'அவனாக மூடமாட்டான் மூடப் ப குதித்து தேனீர்ப் பானையைத் தட்டி சுடுநீர் பட்டுவிட்டதால் உள்ளே உற என்று வீரிட்டு அழுகிறது. தாய் ஓடி
இவ்வளவோடு மூட்டை கட்டிவிடு வெறி கொண்டு நின்றவர்கள் கலைகி
'இவங்களட்ட நமக்குப் பிழைப்பு கூறுகிறாள் அவனது மனைவி.
'நானென்ன பிழை செய்தனான் டே இப்போது விறைப்பு!
'என்ர ராசா, பட்டினி கிடந்து ச படவேணாம்.'
'அவங்க மட்டுமா வாறாங்கள். ) வாறது. எனக்கும் கடவைச்சு விக் அசைவதாக இல்லை.
இப்படித்தான் உறுதி வேண்டும்.
தூக்கம் கண்ணைச் சுழற்றியதால் என்று பக்கத்து தேனீர்க் கடைக்கு கடை.
கடையின் முன்னால் செல்லையர்

காதி விழுகிறாள் அவள்.
போயிடவேணும், சொல்லிப் போட்டன்' மணியகாரன்.
கவைத்தபடி விம்மி விம்மி அழுதவாறு
ண்ண வேணும்' செல்லையர் துள்ளிக் விடுகிறார். சுடுநீர் சிந்திச் சிதறுகிறது. ங்கிக் கொண்டிருந்த குழந்தை 'வீல்'
ச் சென்று மடியுள் புதைக்கிறாள்.
வான் என்ற நம்பிக்கையுடன் முன்னால் றார்கள்.
வேணாம்... நடவுங்க' ஆற்றாமல்
மாறதுக்கு. எங்க பார்ப்பம்' இவனிடம்
ாவம். இந்த நரகாலியளோட மூச்சே
நம்மட ஆட்களும் தான் கூத்துக்கு கிறதுக்கு உரிமையிருக்கு' இவன்
| தேனீர் குடித்து விட்டு வருவோம் ப் போகிறேன். அது செல்லையரின்
நிற்கிறார். பிடரி சிலிர்த்த சிங்கமாக.
227

Page 259
'இந்த அடியோட கடையை 6
'பொறி கலங்கிப் போனான்' எல்
'ஐம்பது ரூபா மாத்தடா என தருணத்தை. பட்டறையை இழுத்த செல்லையர் அபிநயிக்கிறார்.
மேடையில் பாட்டுக்காரர்கள் தம் ஆர்மோனியம் கதறுகிறது.
'ஒரு தேத்தண்ணி தாங்கோ'
'கொஞ்சம் பொறும்..... அடிச் ஆக்கள் ஒண்டு கூடின உடன'
'அவங்கட நடப்பை, எங்களட சூடு ஏற்றுகின்றனர் சுற்றிவர நிற்ப
'பற பள்ளுகள் தேத்தண்ணி 6
'அது மட்மில்லை, நம்மட பிை சரி சரி தம்பி என்ன வேணும்' செ
'ஒண்டுமில்லை' என்று விட்டு
மேடையில் கலை மணக்கின்ற
இந்தச் சன சந்தடியை விட்டு நல்லது என்று மனம் அழைக்கிற
சந்தி கழிந்ததும் மனம் ஒரு மடத்துப் பெயர்ப்பலகையில் ஒளிவு
'யேசு வருகிறார். நீ தயாராகி

மடுவான்'
கிறார்கள், சுற்றிவர நிற்பவர்கள்.
ர்டன். இல்லை எண்டான். விடுவனா . கையைப் பிடிச்சான். விட்டன் அடி.'
து வேலையைத் தொடங்கி விட்டார்கள்.
ச உடனே பதறிப் போனான். எங்கட
ட காட்ட ஏலுமே' செல்லையருக்கு வர்கள்.
விக்கிறது....ம்'
முப்பில அவனும் பங்கெடுக்க விடுவனா? ல்லையர் என் பக்கம் திரும்புகிறார்.
நடக்கிறேன்.
து. மனம் லயிக்கவில்லை.
ச் சிறிது நேரம் விலகிப் போய் வந்தால் து. சந்தியை நோக்கி நடக்கிறேன்.
நிலைப்படாமல் நடக்கிறேன். வேதாகம ளக்குகள் கண் சிமிட்டுகின்றன.
விட்டாய்?'
228

Page 260
திரும்பத் திரும்ப அந்த வாசகங்க
'தயாராகி விட்டாயா?'
நினைவுகள் 'கடமுடா கடமுடா' ! செல்கிறது. அந்தச் சத்தத்தை வென்ற
'நம்மட இனம் விடுதலைக்குத் ; சாதி வெறியெல்லாம் அழிஞ்சு போச்ச, அ மட்டும் தான்....'
கதைகளில் மட்டும் தானா? நிதர்ச
'ஐயா.. ஐயா...' என்று அவன் அவனைச் சுற்றிவர வெறிபிடித்த வேங்
கண்முன்னே உறைத்து நிற்கும்
ஓ... அந்த வேங்கைகளே என்றும்
அவன் கடையை மூடிவிடுவானே.
திரும்பவும் விரைந்து கோயிலடிக்
மேடையில் அல்லி அர்ச்சுனா. நா களை கட்டியிருக்கிறது. "
செல்லையருக்கு இன்னும் கொதி அ தாமதமாவதைச் சகிக்க முடியாதவராக.
'திருவிழாவைக் குழப்புறத்துக்காக கொண்டிருக்கின்றான்' என்றபடி முன்ே
"மூட்டா கடையை' இவர் பக்கத்த எழ......

கள் என்னுள் முணுமுணுக்கின்றன.
என்ற ரயில் சத்தம் போல் இழுத்துச் - அவர் கூறியவை....
தயாராகி விட்டுது இந்த நிலையில் புதையெல்லாம் உங்கட கதைகளிலை
னத்தில்.....
தலையில் கைவைத்தபடி இருக்க பகையாகி இம்சித்தவர்கள்..
அந்தக் காட்சி.
- வென்றுவிடுமோ?
7?
த வருகிறேன்.
டகத்தின் ரசிப்பில் மக்கள் கூட்டம்
தறவில்லை. தேனீர்க் கடை மூடுவிழா
எண்டே இன்னும் ஒப்பாரி வைச்சுக் னறுகிறார் செல்லையர். ல்ெ சிலர் மீண்டும் வெறி கொண்டு
229

Page 261
'இஞ்சை விடு ஒருக்காத் தான் சாகிற கடைக்காரன். இப்போது அவன் ஒரு உறவினர்களும் சுற்றிவளைக்க.
'நெடுகலும் எங்களை அடக்கி ஆ.
கற்கள் பறந்தன. கம்புகள் எழுந்தன.
'திறவாய்.... திறவாய்... கதவைத் தீ கதவைத் திறக்க இரங்குவது போல் 6
சில நிமிட யுத்த களேபரம்!
அடக்கத் துடிக்கும் சாதி, வெறி உழைக்கும் கரங்களுக்கும் இடையே
செல்லையர் கடை எரிகிறது.
பல நிமிடங்கள் பதட்டத்தில் கழிய..
ஊரின் வடபுறம் இருக்கும் தாழ்த் தின்றது

து' என்றபடி விறுக்கிட்டு எழுகிறான் பனாக இல்லை. கூத்துக்கு வந்த
ளலாம் எண்ட நினைவு போல'
தீப்பந்தங்கள் கோரமாகச் சுழன்றன. றெவாய்' மேடையிலே பாடல் மனக்
ஒலிக்கிறது.
யர்களுக்கும், அடங்க மறுக்கும் வந்த யுத்தம்.
தப் பட்டவர்களின் கிராமத்தை தீ
இதழ் - 154
230

Page 262
வட்டத்திற்கு
திருமலைப் பிரதேசம் இருட் போர்ன பிரகடனப் படுத்தப் பட்ட ஊரடங்கு போல
அந்த நேரத்தில். அது
அனுராதபுரத்திலிருந்து ஹொரவப் ெ நிலையத்திற்குப் போய் ஆறுதலாக நிற்க விழுந்தடித்துக் கொண்டு இறங்கிய அ பிரயாணிகளுக்கு எப்படித்தான் இறகுகள்
அப்படி என்ன அவசரம்?
பஸ்ஸை விட்டு இறங்கிய முனாஸ் ம தெருவை நோக்கி நடந்து கொண்டிருந்
அவரால் வேகமாக நடக்க முடியவி
வானத்திலிருந்து இலேசான தூறல். ெ 'டோர்ச்' அடிக்க, மறுகணம் எங்கோ இ

வெளியே...
- ப. ஆப்டீன்
வக்குள் ஆள் நடமாட்டமின்றி ஒரு
• காட்சியளித்தது.
பாத்தன ஊடாக வந்த கடைசி பஸ்.
முன்னமே மூட்டை முடிச்சுக்களுடன் ந்த விரல் விட்டு எண்ணக் கூடிய முளைத்தனவோ!
பஸ்டர் 'கிட்பேக்' சுமையுடன் கடைத்
தார்.
லை.
நாடர்ந்து ஒரு மின்வெட்டு பாதைக்கு – முழக்கம். அது இடி முழக்கமா?
231

Page 263
அல்லது வேறு எதுவுமா? ஆசிரியருக் தான் என்பதற்கு மின்னல் சாட்சியளித்த ஐயத்தை அந்தக் கணமே பொசுக்கிக்
எனினும் ஜன சந்தடியற்ற ரோடு.
உள்ளம் பதட்டப் படாமல் இல்லை
'ஹுய்.ய்...' என்ற இரைச்சலோடு சுக் செல்லும் வண்டியின் திகிலோசை வேறு
இனம் புரியாத ஒரு 'டென்ஷன்' தா
மூடியிருந்த கடையோரங்களில் சற்று போக அவருக்குத் தைரியமில்லை.
நிலைமை சூழலை மாசடையச் செ
நடையில் சற்று வேகத்தைக் கூட் வேகத்தில் தான் நடக்கிறார், நனைந்து
நிலைமை இப்படி ஆளைக் கொல்லு ஆறுதலாகப் புறப்பட்டிருக்கலாமே!
இப்படியும் அடிமனம் குத்திக் காட்டு புறப்படுவதாக இருந்தால், இரண்டுங் | காலங் கெட்டுப் போயிருக்கிற சங்கட 6
ஒரு தீர்க்கமான முடிவையும் எடுத்
என்ன செய்வது? காசோலை மூ வந்ததும், முனாஸ் மாஸ்டரின் அலைச்சல்களுக்குள்ளுமாக்கி விட்டது.
பாடசாலையிலிருந்து பல மைல் து கணக்கில் காசோலையைப் போட்டுவிட்டு
அலைக்களிப்பு!
இருபது வருடங்களுக்கு மேலாக வைத்து, சம்பளப் பணத்தைப் பெற்று த

தப் பிரமை தட்டியது. இடி முழக்கம் பள்ளதால், அவர் உள்ளத்தில் எழுந்த கொண்டார்.
காதாரப் பகுதியின் அவசரச் சிகிச்சைக்குச்
"ன்.
நின்று, நிதானித்து, தூறல் நின்றவுடன்
சய்து விட்டிருந்தது. டி விட்டோம் என்ற நினைப்பில் அதே கொண்டே.
ம் என்றிருந்தால் நாளைக்குக் காலையில்
கிறது. அத்தோடு 'இனி மேல் ஊருக்குப் கெட்ட நேரத்தில் புறப்படக் கூடாது.' "வளையில்.
கதாகி விட்டது.
லம் ஆசிரிய வேதனம் என்ற நிலை பாடுபடு சிக்கல் தானே. பெரும்
Tரத்திலுள்ள வங்கியில் தமது சேமிப்புக் 'இன்றுபோய் நாளைவா' என்ற எத்தனை
LDU
- இருபதாம் திகதியையே மையமாக கமது பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு
(232)

Page 264
முகம் கொடுக்கும் அவருக்கு, ஊரில் எதையுமே திட்டமிட்டுக் கருமமாற்ற மு
'ஹெரவப் பொத்தான' சந்தியிலிரு கிராமிய முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் கணித ஆசிரியரே முனாஸ் மாஸ்டர்.
பயிற்சி முடிந்ததும் சொந்த மாவ ரத்துச் செய்து, நாட்டின் எப்பகுதியாயி 'முஸ்லிம் பாடசாலை மட்டுந் தான்' வெற்றி கொண்ட மகாவித்தியாலயம் இ.
பின்தங்கிய கிராமப் பாடசாலைகளில் சேவையைப் பெற்றுக் கொள்வது கடினம் ஏனைய ஆசிரியர்கள், ஊர்மக்கள் போல் அவருக்கு எப்போதும் காத்திருந்தன.
அதே கிராமத்தைச் சார்ந்த அதிட விடுதியை இரு ஆசிரியருக்கு ஓர் அறை ஆனால், முனாஸ் மாஸ்டருக்கு வசதி
இரு தஸாப்தங்களுக்கு மேலாக மற்றுமொரு காரணமும் இருந்தது.
வருடாந்தம் இரண்டு ஏக்கர் வ கைகொடுத்து உதவுகின்றனர்.
வருடத்திற்கு ஒரு முறை மே பொறுத்தவரையில் ஒரு வரப்பிரசாதம்.
ஆனால், முனாஸ் மாஸ்டர் வயலு உரிய முதலீடு செய்துவிட்டால் எல்லாமே உதவிகளால் வெற்றிகரமாக நடந்து மு!
விதை நெல், கிருமிநாசினி, உரம், வெறுமனே ஒரு மனக்கணக்குப் போட் நட்டம் போனதில்லை.
ஒரே வித்தியாலயத்தில் இரு தஸாப்த

உள்ள கொடுக்கல் வாங்கல் உட்பட, டியாத சங்கடங்கள்.
ந்து சில மைல் தொலைவில் ஒரு ), ஒரேயொரு விசேஷ பயிற்சி பெற்ற
ட்டத்திற்கு வந்த மாற்றல் கடிதத்தை நந்தாலும் பரவாயில்லை. தனக்கு ஒரு வேண்டும் என்று காரசாரமாய் நின்று
து.
விசேஷ தராதரம் பெற்ற ஆசிரியர்களின் னதால், அதிபரின் பூரண அனுசணையும், ன்றோரின் ஒத்துழைப்பும் உதவிகளும்
பருக்குப் பெரிய கல்வீடு இருப்பதால் ) என்ற விகிதத்தில் பகிர்ந்தளித்திருந்தார்.
கூடிய ஒரு தனி அறை.
அதே ஊரில் காலம் கடத்தியதற்கு
பல் உழுவதற்கு நெருக்கமான சிலர்
லதிக வயல் வருமானம் அவரைப்
க்குப் போனதாகச் சரித்திரம் இல்லை. அவரது நம்பிக்கைக்குரிய நண்பர்களின் டியும்.
உழவு இயந்திரம் அது இதுவென்று டுப் பார்ப்பதோடு சரி. ஒரு காலத்திலும்
ங்களுக்கு மேலாக கடமையாற்றுவதற்கு
233)

Page 265
அவர் எந்த வித யுக்திகளையும் ஆசிரியனுக்கேயுரிய, மிக நேர்மையான தனது கணித பாட போதனையை வருடமும் நல்ல பெறுபேறுகளை ஈட் உரித்தான ஊர் சிறப்பம்சம்.
பிறந்த ஊருக்கு மாறிப் போக இல்லை.
சொந்த ஊரில் போட்டியும் பொறா வேறு என்ன இலாபம்.
சொந்த வீடும், வீட்டைச் சுற்றிய சொத்து.
இதுபோன்ற பின்தங்கிய கிராமங்களில் கெளரவம் தான்.
கல்வி முடிந்ததும் வெறுமனே இ பாடசாலையில் சேவை செய்துள்ளார். பயிற்சிக் கலாசாலையில் முடங்கிக் கிட பொத்தான மாற்றத்தைத்தான் அவர் வருகிறார். அது தவிர மாஸ்டருக்கு
பல இன மக்கள் வாழும் இடங்க பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் கிட்ட ஒரு சிறு வட்டத்தினுள்ளேயே அமிழ்
சூழல் அவரை அப்படி ஆளாக்கி
கமையோடு நடந்து கொண்டிரு அவர் பாதையைத் தெளிவாக்கியது. !
ஒரு சிறுவன் அரைக் குடையில்
'தம்பி மெடீனா ஓட்டல் திறந்திரு
'நான் காணல்ல ஐயா, பக்கத்தில்
பையன் எதிர்த்திசையில் நடந்து.

கையாள வில்லை. அவரிடம் ஓர் புக்தி, பிறவிப்பலனாக அமைந்திருந்தது. மிக அற்புதமாகச் செய்து ஒவ்வொரு டிக் கொண்ருந்தார். இது அவருக்கே
வேண்டும் என்ற எண்ணம் துளிகூட
மையும், இன சன விரோதங்களும் தவிர
வளவும் தான் அவருடைய பரம்பரைச்
ல், ஆசிரியனுக்கு எப்போதும் மந்திரிக்குரிய
ரெண்டு வருடங்கள் தான் சொந்த ஊர்ப் பின்னர் இரண்டு வருடங்கள் ஆசிரியப் ந்த பின்னர் கிடைத்த இந்தக் ஹொரவப் வாழ்க்கையில் விமோசனமாகக் கருதி வெளியூர் அனுபவங்கள் கிட்ட வில்லை.
உளில் சேவை செய்து அனுபவங்களைப் டவில்லை. அவருடைய ஆசிரிய உள்ளம் இது விட்டது. இது துரதிர்ஷ்டம் தான்.
விட்டிருந்தது. ந்தவருக்கு மீண்டும் ஒரு மின்வெட்டு எங்கேயோ இடி முழக்கம் கேட்டது..
வந்து கொண்டிருந்தான்.
க்கா?'
சைவக் கடை திறந்திருக்கு.....
மிட்டான்.
234

Page 266
'சைவ ஓட்டல்' திறந்திருந்தால்
சில நிமிடங்கள் நடை.
அவர் எதிர்பார்த்ததுபோல் மெடீன
மிக நீண்ட தேனீர்க் கடை அவ நுழைந்து, ஈர 'கிட்பேக்கை' மேசை
கைகளைக் கழுவி, நனைந்த பாகங்க சீப்பினால் வாரிவிட்டார்.
வெயிட்டர் வந்து 'என்ன சாப்பிட முன்னால் நின்றான்.
வயிற்றுக்குள் 'கர்முர்' ரென்று பே ரொட்டியும், மீன் கறியும் கொடுத்துச் இராப் போசனத்தை முடித்து விட்டுப்
வெளியில் முற்றாக ஓய்வெடுத்தி பன்னீர் தெளிக்க ஆரம்பித்தது. 'மட்டக்
காசாளராக இருந்த இளைஞனுக்கு என்ற சொல்லை மட்டும் உதிர்த்தால பூட்டப்பட்டுக் கிடந்தது.
முனாஸ் மாஸ்ரர் புகை வன கொண்டிருந்தார்.
மீண்டும் ஒரு மின் வெட்டு.
வானம் 'சோ' வென்று கதற ஆர
நிலையத்தை அடைவதற்குள் து
'.....இரவு ரெயில் இன்றைக்கு இல் ஒரு எக்ஸ் பிரஸ் இருக்கு.....'
ஸ்டேஷன் மாஸ்டரின் அழுத்தம் திரு நின்றவர், மேலும் தாமதிக்க வில்லை.
இராத் தொழுகைக்கும், இராத் தா வாசலை நோக்கி நடந்தார்.

நிச்சயம் மெடீனாவும் திறந்திருக்கும்.
ாவும் திறந்திருந்தது. நக்குப் பழக்கப் பட்டதால், உள்ளுக்கே மீது வைத்து களைப்பாறினார். முகம் களைத் துடைத்து விட்டு தலையைச்
ப் போறீங்க.....?' என்ற தோரணையில்
ார் தொடுத்த கோரப் பசிக்கு, கோதுமை சமாதானப் படுத்தித் தேனீரும் அருந்தி பணம் செலுத்த வந்தபோது
நந்த தூறல் மீண்டும் மாஸ்டருக்குப் களப்பு மெயில் ரெயில் இன்றைக்கு...?'
எந்தவித அக்கறையுமில்லை. 'தெரியாது' 1. மேசையின் பக்கத்தில் 'டெலிபோன்'
ஏடி நிலையத்தை நோக்கி நடந்து
ம்பித்தது சோகமாக.
ரறலில் ஊறித் தெப்பமாகி விட்டார்.
-லை. நாளை காலை ஐந்து முப்பதுக்கு
மத்தமான மறுமொழியால் நிலை குலைந்து
பகலுக்காகவும் 'தக்கியா' என்னும் பள்ளி
235

Page 267
அந்தச் சிறு ஆலயம் தான் இப்போக இடம்.
முனாஸ் மாஸ்டருக்கு என்றால் இ விட்டது.
ஆனால், அடுத்த மாதத்திலிருந்து அகவுன்ற்' வைத்திருப்பவர்கள் அ வாக்களித்துள்ளார்கள். 'செக்கை' | தருவார்களாம்.
அப்படியே அவர்கள் தந்தாலும் ! நேரத்தில் புறப்பட்டு வந்து மாட்டிக் (
முன்யோசனையற்ற மடைத்தனமா மனம் இடித்துக் கூறியது.
வானத்தின் சோக கீதம் சற்று அ
நன்றாக நனைந்தாலும் களைத்து ஸ்தலத்தை அடைந்தார்.
கூட்டுத் தொழுகை முடிந்து நீண்! சுவர்க் கடிகாரம் படீரென்று அறைந்த
தன்னைத் தொழுகைக்காக சுத்திச
தொழுகைகளை செவ்வனே நிறை நித்திரையில் சில கணங்கள் தன்னை
அதற்குள் அந்த மனிதன் வந்து எதிர்பார்க்கவில்லைத் தான்.
வார்த்தைகளைப் பிரயோகிப்ப இருக்கிறதுதானே!
'இது... யார் இங்க...? எழும்பு ஊரடங்குச் சட்டம். நேரகாலத்தோடை
'தொழுது போட்டு, விறாந்தையில் முந்தியும் இப்படித் தங்கிப் போறது வ

தைக்குத் தஞ்சமளிக்கக் கூடிய ஒரேயொரு
ன்றைய பிரயாணம் 'சீயென்று' வெறுத்து
- இந்தப் பிரச்சினை இருக்காது. 'கரன்ற் டுத்த மாதம் தொடக்கம் உதவுவதாக ஒப்படைத்த மறுகணமே பணத்தைத்
இனியும் இப்படியான இரண்டும் கெட்ட கொள்ளக் கூடாது.
ன தன்னுடைய அவசரச் செய்கைக்காக
உங்கியிருந்தது.
துப் போய் அந்தப் புனிதமான வணக்க
-- நேரமாகி விட்டிருந்ததை பள்ளிவாசலின் இது உறுத்தியது.
கரித்துக் கொண்டு, உள்ளே நுழைந்தார்.
வேற்றிவிட்டுச் சுவரில் சாய்ந்தவர், இலேசான
மறந்து விட்டார்.
1, அந்த ஆட்டம் ஆடுமென்று அவர்
தற்கும் ஒரு இங்கித மான முறை
பக...! எழும்புங்க...! பத்து மணிக்கு
இடத்தக் காலி பண்ணுங்க...'
தங்கிக் காலையில் போகத்தான் வந்தன்.
பழக்கம்'
236)

Page 268
'இந்தாங்க.... அந்தக் கால மெல் வேண்டாமென்று ரஸ்டிமார் முடிவு. சு
'மரியாதையாக வெளியே போ..... சொல்கிறான்.
முனாஸ் மாஸ்டரின் உள்ளத்துள்
இது ஒரு ஜடம். இதனிடம் பேசிப்
முனாஸ் மாஸ்டரின் உள் மனம் மீண்டும் ஒரு மின் வெட்டு.
பாதை தெளிவு. இலேசான தூறல் கால்போன போக்கில், அவருடைய ந நிலையத்திற்கே கொண்டு வந்து விட
இரண்டொரு உத்தியோகத்தரைத் போனதும் முன்னால் போடப்பட்டிருந்த வைத்துவிட்டு, கால்களை நீட்டி உடைகளிலிருந்ததெல்லாம் மழை நீ
மட்டும் கையால் நீவி விட்டுக் கொன
தற்செயலாக ஸ்டேசன் மாஸ்டரின்
'ஓ... நீங்களா? நல்லா நனஞ்சிட் போனீங்களே?'
'சாப்பாடும் முடிந்து விட்டது. நகைச்சுவையாகக் கூறி முனாஸ் மான தலையைத் துடைத்தார்.
இருவரும் சற்று நேரம் உரையா
'இருங்க மாஸ்ரர் ஒரு நிமிஷத் எஸ். எம்.
நொந்து போன முனாஸ் மாஸ்ட வெளியேற்றினால் எங்கே போவது என

லாம் இப்ப இல்லை. யாரையும் தங்கவிட வணங்காம் போங்க......'
ப்லீஸ் கெட்டவுட்' என்று சொல்லாமல்
எரிமலை வெடித்தது.
பிரயோசனம் இல்லை. இவன்களெல்லாம்...?
முதன் முறையாகக் கேள்வி எழுப்பியது.
5. சமீபத்தில் எங்கோ இடி முழக்கம்தான். டையின் முடிவு. மீண்டும் புகைவண்டி ட்டிருந்தது.
தவிர நிலையம் வெறிச்சோடிக் கிடந்தது. நீண்ட இருக்கை ஒன்றில் 'கிட்பேக்கை' - அமர்ந்து கொண்டார். தலையில், ர் வடிந்து கொண்டிருந்தது. தலையை ன்டார்.
1 கண்களில் பட்டு விட்டார்.
போட்டீங்கள் போலிருக்கு...... சாப்பிடப்
- குளிப்பும் முடிந்துவிட்டது' என்று லீடர், துவாயை இழுத்தெடுத்து மீண்டும்
படிக் கொண்டிருந்தனர்.
கால் வாறன்' என்று அப்பால் நகர்ந்தார்
பருக்கு எரிச்சலாக இருந்தது. மீண்டும்
ன்ற யோசனையில் ஆழ்ந்தார்.
237

Page 269
'மாஸ்ரர் வாருங்கோ......'
ஒன்றும் புரியாமல் அவர் பின்னால் நட வெளியில் மின்வெட்டு.
'மாஸ்ரர் இதைக் கவனமாக வைத்த பிரயாணிகள் தங்கும் அறைத் திறப்பு. உள் கிடக்கு. உடுப்பை மாற்றி பயமில்லாம நித
குளிர், பாதுகாப்பும் இல்லை. காலையில் மறந்து விடாதீங்க.'
அந்தக் குளிரிலும் முனாஸ் மாஸ்டருக்
நிம்மதியான நித்திரைக்குப் பின் விடிய
புகைவண்டி நிலையக் கன்ரனில் அ பிரயாணிகள் மிகச் சிலரே.
மாற்றுடையில் முனாஸ் மாஸ்டர் . காணப்பட்டார்.
எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு தமது மனம் நிறைந்த நன்றியைச் சமர்ப்பித். தயங்கி
'உங்களது பெயர்.....?'
'தியாகராசா'
வானம் தெளிவாக இருந்தது.
விசேஷ கடுகதிப் புகை வண்டி முன ஒரு புதுப் பொலிவுடன் கிழக்கு மாகாணம்

ந்தார்.
திருங்க. இது முதலாம் வகுப்புப் ளே உங்களுக்கு எல்லா வசதிகளும் திரை கொள்ளுங்க. விறாந்தையில் அறையைப் பூட்டி திறப்பைத் தர
கு வியர்த்து விட்டது.
ல் பிறந்தது. ஆள் நடமாட்டம் காணப் பட்டது.
தூய்மையாக புது மலர்ச்சியுடன்
ஓ வந்து, ஸ்ரேஷன் மாஸ்டருக்குத் து திறப்பை ஒப்படைத்து, தயங்கித்
எப் மாஸ்டரைச் சுமந்து கொண்டு - நோக்கி ஊர்ந்து கொண்டிருந்தது.
இதழ் - 228 ஏப்ரல் - 1990
238)

Page 270
பாம்
எந்த விதமான செயல் பாடுகளுடன் தன்னுடைய உத்தியோகமும் என்று வந்த லோகன், அனியாயமாகப் பூசா ( யாரோ ஒருவன் இவனுடைய அ படையினரால் பிடிபட்டதைத் தொடர்ந் மணியளவில் அவனுடைய அலுவல பட்டான். கொழும்பில் சில நாட்களாக
விசாரிக்கப் பட்டு இறுதியாகவே லோ.
உணவு, படுக்கை, இருக்கை என் எத்தனையோ தமிழ் இளைஞர்கள், அ அடைக்கப் பட்டிருந்தார்கள். பரர் இளைஞர்களே இப்படி அடைக்கப் ! கொண் டு வந்து தள் ளப் பட்! இளைஞர்களுக்கென்றே விஷேசமாக அது. தடித்த கம்பி வலைகளால் போதிலும் சுற்றிவர இராணுவ வீர செயல்பாடுகளும் இல்லாமல் இந்த ந

பாட்டி
- நாகேசு தர்மலிங்கம்
னும் தொடர்பில்லாமல் தானும் குடும்பமும் கொழும்பில் வாடகை வீட்டில் வாழ்ந்து முகாமுக்குக் கொண்டு செல்லப் பட்டான். றைக்கு அடுத்த அறையில் இருந்து து, லோகனும், அன்று பகல் பன்னிரெண்டு ககத்தில் இருந்து அழைத்துச் செல்லப் ஓரிரு பொலிஸ் நிலையங்களில் வைத்து கன் பூசா முகாமுக்கு அனுப்பப் பட்டான்.
று தங்களுடைய வாழ்நாளையே கழிப்பதற்கு வர்களுக்காக அமைக்கப் பட்ட கூடுகளில் துபட்ட இடங்களில் வாழ்ந்த தமிழ் பட்ட கம்பிக் கட்டுக்குள்ளேயே லோகனும் டான். கைது செய் யப்படும் தமிழ் ப் பூசாவில் அமைக்கப் பட்ட முகாமே அந்த முகாம் அமைக்கப் பட்டிருந்த ர்கள் காவல் புரிந்தனர். எந்தவிதமான கர லோகத்துக்குள் தள்ளப் பட்டதற்குத்
239)

Page 271
தனது விதியை நோவதைத் தவிர லே
கொண்டு வந்து தள்ளிய ஓரிரு நாட நடைமுறைகளையும் தாங்கிக் கொள் இருந்தது.
'லோகன், லோகன், அடே அழுத் .
கையில் கத்தரிக்கோலுடன் இராணுவம் லோகனின் முடியை கால் இஞ்சி அள இவனைப் போலவே எல்லோருடைய தன பட்டிருந்தது. சுற்றி வரச் சும்மா காவல் வலைக்குள்ளால் துவக்கைக் காட்டிப் பய பாஷையில் திட்டுவார்கள். லோகன் முதல தவிர அங்கு அடைக்கப் பட்டிருந்த பெ என்ன சொல்கிறார்கள் என்று விளங். பயமுறுத்துவது உயிர் பிரிவது போன்ற
காலையில் எட்டு மணிவரை தூங் ஒருவாளி தண்ணீரால் மட்டும் குளிப்போ கடன்களைச் செய்து முடித்துவிட ே பிற்பகல் இரண்டு மணிபோல் அரை வ மாலை ஆறு மணிபோல் மீண்டும் பருப்பு வேளையில் சீனி இல்லாத தேநீர். இப் வைத்திருக்கும் இளைஞர்களுடைய 2 இராணுவத்தினரால் வழங்கப் பட்டது. ஒழுங் எல்லோருடைய உடலும், மாற்றிக் 4 எல்லோருடைய உடையும் துர்நாற்றத்ல
ஆரம்பத்தில் லோகனுக்கும் இந்தத் போதிலும், நாட்பட நாட்பட பழக்கப்பட் அவர்கள் அங்கு தங்கியிருக்கும் கால ; உட்பட்டார்கள். எல்லோரும் எந்த நேர இருப்பார்கள். இந்தச் சுகாதார வசதியின் லோகன் எதிர்பார்த்தான். சிரங்கு வந்து போனாலும் இப்போ அவன் கவலைப்படும் மகன், ஆசிரியையான மனைவி எல்லோை

மாகனுக்கு வேறொன்றும் தெரியவில்லை.
ட்களுக்கு அந்தச் சூழலையும் அங்குள்ள ாவது லோகனுக்கு மிகவும் கஷ்டமாக
கொட்டி'
ப் பாபர் வந்து, சடைத்து வளர்ந்திருந்த விற்குக் கத்தரித்து விட்டுப் போனான். மலமுடியும் ஒரே அளவிற்கே கத்தரிக்கப் நில் நிற்கும் இராணுவத்தினர்கள் கம்பி முறுத்தி எந்த நேரமும் அவர்களுடைய பன, கொழும்பில் வாழ்ந்த ஒரு சிலரைத் நம்பாலான இளைஞர்களுக்கு அவர்கள் காவிட்டாலும், துவக்கைக் காட்டிப் > வேதனையைத் தந்தது.
"கலாம். ஒன்பது மணிக்குள் எழுந்து -, முழுக்கோ, வேறு ஏதாவது காலைக் வண்டும். பின் கால் றாத்தல் பாண், பிற்றுக்குப் போதுமான மதிய உணவு, புக் கறியுடன் சோறு. பாண் கொடுக்கும் ப்படியே அந்த முகாமில் அடைத்து உயிரை உடலில் ஒட்டியிருப்பதற்காக பகான குளிப்பு முழுக்கு இல்லாமையினால் தட்ட வேறு துணியில்லாமையினால் தெப் பரப்பத் தொடங்கியது.
துர்நாற்றம் சகிக்க முடியாததாக இருந்த டு விட்டது. எல்லா இளைஞர்களும் மூப்பின் படி சொறி, சிரங்கு நோய்க்கு மும் சொறிந்து கொட்டிக் கொண்டே மையால் தனக்கும் சிரங்கு வருவதை சொறிந்தால் என்ன, உயிர்தான் பிரிந்து வதற்கில்லை. அவனுடைய ஒரேயொரு "ரம் நினைத்துக் கண்ணீர் விடுவதைத்
240

Page 272
தவிர வேறொன்றும் அவனால் செய் நாளுக்குத்தான் அவனுடைய கண்ண வரலாறுகளையெல்லாம் அவன் கேட்ட அப்பாவி இளைஞர்களே என்றாலும் செய்கிறார்கள்.
இன்று காலை எட்டு மணி வழ வீரர்கள் அன்பொழுகக் கதைத்தார்கள்
'தம்பிகளே நீங்கள் எல்லோரும் 8 அளவிற்குத் தண்ணியை எடுத்தக் கு
இப்படி ஒரு இராணுவ வீரர் இளைஞர்களும் ஒவ்வொருவருடைய இராணுவ வீரர்களுக்கு முன்னால் ய குள்ளாக வேண்டும், என்பது அவர்க
தலையில் குளித்து விட்டு த இளைஞர்கள் எல்லோருக்கும் புதிய அவர்களுடைய பழைய நெளிந்த கோ காலை உணவாக கொடுக்கப் பட்ட
வருடக் கணக்காக இருக்கும் புரிந்து விட்டாலும் லோகனுக்குப் பெரு போன்ற அந்த முகாமுக்குப் புதியவர். பேசிக் கொண்டார்கள். மீண்டும் அே ஒலித்தது.
'இன்னைக்கு நம்ம பாதுகாப்பு - பார்க்க வருகிறார். நீங்கள் எல்லாரும் வேணும். அப்பத்தான் உங்களுக்குக்
'மினிஸ்டர் வருவதைப் படம் எங்களையும் காட்டுவாங்க. அதை நம் பாப்பினம்.'
லோகனுக்குப் பக்கத்தில நின்ற .
'உங்களுக்கு இங்க உள்ள வ.

ய முடியவில்லை. கண்ணீரும் எத்தனை ரில் ஊறும். அங்குள்ளவர்களுடைய சோக பறிந்தான். அவர்களில் பெரும்பாலானவர்கள் சம்பந்தப் பட்டவர்களும் இருக்கத்தான்
மைக்கு மாறாகக் காவலில் நின்ற இராணுவ
இந்த ரீயைக் குடிச்சிற்று போய், வேண்டிய குளியுங்கோ'
தமிழில் கூறியதைக் கேட்டதும் எல்லா முகத்தைப் பார்த்து அதிசயத்து நின்றார்கள். ாராவது கதைத்தால் கடும் தண்டனைக் களுக்குத் தெரியும்.
லையைத் துவட்டிக் கொண்டு வந்த - சறமும். சேட்டும் கொடுக்கப் பட்டது. ப்பையில் இடியப்பமும், இறைச்சிக் கறியும்
து.
பலருக்கு இன்றைய விசேஷம் ஓரளவு நம் அதிசயமாகவே இருந்தது. லோகனைப் கள் இன்று தங்களுக்கு விடுதலை என்று த இராணுவ வீரருடைய குரல் கனிவாக
அமைச்சர் இந்த முகாமுக்கு உங்களைப் வரிசையாக நிண்டு கும்பிட்டு வரவேற்க கெதியில விடுதலை கிடைக்கும்.'
பிடிச்சு ரீ.வியில காட்டுவாங்க. அதோட மட அம்மா, அப்பா. சகோதரர்கள் எல்லாரும்
சதா, காதோடு காதாகக் கூறினான்.
சதியை மந்திரி கேட்டா ஒரு குறையும்
241

Page 273
இல்லை எண்டு சொல்ல வேணும். ஏதா நிப்பாட்டிச் சுட்டுப் போடுவன்.'
நீண்ட நேரமாக அன்பொழுகக் கல் பயமுறுத்திக் கர்ச்சித்து விட்டுச் செல்
பாதுகாப்பு மந்திரி வந்து போன முடிந்த பின் மீண்டும் பழைய பல்லவி
'எங்களை விட்டால் என்ன வி தடவையாவது மந்திரியார் இந்த முக
லோகன் முகாம் நண்பன் சதாவுக்
இன்று புதிதாக லோகன் இரு கொண்டுவந்து தள்ளப் பட்டார்கள். லோ அவர்களைப் பரிதாபமாக வரவே விசித்திரமாகவராகக் காணப்பட்டார். - சறம், அதை இறுக்கியிருந்த அகன்ற கிழிந்த ரீசேட் என்பனவெல்லாம் யா. கொண்டு வந்து விட்டார்கள் என்ற எ
வந்த அந்த மனிதனும் அந்தப் பூசா (லோகனுக்குப் பக்கத்தில் இருந்த சி நிலத்தைத் தனது வாயால் ஊதித் துப் வைத்துப் படுத்துக் கொண்டான்.
இப்போ லோகனுடைய மூளை அ, இதயமும் படபடத்தது. தன் மீது சும் ஆராய்வதற்கே ரகசியப் பொலிஸ் ஒரு தனக்கருகிலேயே இடம் பிடித்ததுள்ளா மனிதனுடன் பேச்சுக் கொடுக்காமல் இ லோகன் அவதானிக்கத் தொடங்கினால் எல்லாக் கைதிகளைப் போலவே நட மனிதனில் ஏற்பட்ட பயம் லோகனுரை எல்லோரையும் போலவே அவனுடன் அவனுடைய பெயர், தொழில், ஏன் எல்லாவற்றையும் கேட்கத் தொடங்கின

வது மாறிச் சொன்னீங்க... ஒவ்வொருவரா
தெத்த அந்த இராணுவ வீரன் இறுதியில்
றான்.
நிகழ்வுகளை ரி.வியில் படம் எடுத்து 2 தான்.
டாவிட்டால் என்ன கிழமைக்கு ஒரு ரமுக்கு வந்து போகவேணும்'
குக் கூறினான்.
க்கும் கம்பிக் கூட்டிற்குள் நால்வர் கள் உட்பட எல்லோருடைய கண்களும் ற்றது. இந்த நால்வரில் ஒருவர் அவருடைய தலைமுடி, உடுத்திருந்த பெல்ற், அதற்குக் கீழ் சுற்றப் பட்டிருந்த ரோ ஒரு அப்பாவித் தொழிலாளியைக் எல்லோரும் பேசிக் கொண்டார்கள்.
முகாமுக்கு நன்கு பழக்கப் பட்டவர்போல், றிய இடைவெளி கொண்ட சீமெந்து பரவு செய்துவிட்டு கையைத் தலைக்கு
திகமாக வேலை செய்யத் தொடங்கியது. த்தப் பட்ட குற்றச் சாட்டைத் துருவி வர் இப்படிக் கைதி வேடத்தில் வந்து ர் என்று எண்ணினான். இதனால் அந்த நந்து, அவருடைய நடவடிக்கைகளை ர். இந்தப் புதிய விசித்திர மனிதனும் ந்தப் பட்டான். மாதங்கள் நகர அந்த டய மனதில் குறையத் தொடங்கியது.
லோகனும் பழகத் தொடங்கினான். எப்படிக் கைது செய்யப் பட்டான்
ன்.
242

Page 274
'முத்து நீங்க எங்க கைது செ சாட்டு என்ன?'
முத்துவைப் பற்றி அறிய அதிக காதோடு காதாகத் தனது பேட்டியை
'நானும் வந்து இப்போ ரண்டு இருந்து வித்தியாசமா இருக்கிறீங்க
முத்து பெருமூச்சுடன் தனது 6 'ஏண்ட பேர் முத்து. அதுதான் விளங்குதே. அம்மா, அப்பா எனக்கு நாடோடியாக வாழ்க்கையை ஆரம்பி உறவு என்று ஒண்ணும் கெடையாது கிடையாது. பெரிய அனியாயம் என் கேக்கிறவங்களில் ஒருவனா என்னையும் வைச்சிருக்கிறானுங்க'
இப்படி முத்து கூறியதை லோகன் தூண்டினான்.
'இப்படி அடைச்சு வைச்சிருக்க கொஞ்ச வசதிக் குறைவு அவ்வளவுத நான் இந்தப் பாம்புகளைப் புடிச்சு பாவத்துக்குப் போல இப்ப என்னப் அந்தப் பாம்புகளைப் பட்டினி போட் அந்தத் தப்புக்காக இப்ப நான் பட்டி
முத்துவின் கதை எல்லோருக்கும் உச்சரிப்பு மலையகப் பகுதி மக்களின்
'நான் ஒரு நாள் வவுனியாவில் போய் என்ர பாம்புப் பெட்டி, மூட்ட மு கீழ வச்சிட்டு அசந்து தூங்கிவிட்டன் சுத்திக்கிட்டு நிண்டாங்க. அப்புறம் ( எல்லாத்தையும் எடுத்து வீசிட்டு என எங்கெங்கெல்லாம் கொண்டுபோய் என்னெ

ய்யப் பட்டீங்க? உங்கள் மீதுள்ள குற்றச்
ஆர்வம் கொண்ட லோகன் முத்துவின் ஆரம்பித்தான்.
மாசமாகுது, நீங்க மட்டும் இவங்களில சரி, ஏண்ட கதையைக் கேளுங்க'
சோகக் கதையைக் கூறத் தொடங்கினான்.
1 இந்த ஆமிக்காரங்க கூப்பிடும் போது த யாருன்னு தெரியாது. சின்ன வயசில "ச்சிட்டன். இதால வீடு நிலம், சொத்து, ப. இன்னும் சொன்னா நமக்கு ஒரு நாடே -னன்னா இந்த நாடு பிரிச்சுத் தா என்னு 2 நினைச்சு இங்க கொண்ணந்து அடைச்சு
அதிசயத்துடன் நோக்கி மேலும் கூறும்படி
றெதில எனக்கொரு நட்டமும் இல்லை. கான். என்ர தொழில், நான் ஒரு பாம்பாட்டி. பல்லைப் புடுங்கி அடைச்சு வைச்ச புடிச்சி அடைச்சு வைச்சிருக்கிறாங்க. டு என்ர மகுடிய ஊதி ஆடவச்சனே..... னி கெடக்கிறன்'
பரிதாபமாகவே இருந்தது. அவன் பேச்சு பேச்சுத் தமிழாக இருந்தது.
வெய்யிலெல்லாம் அலைஞ்சு களைச்கப் மடிச்சு எல்லாத்தையும் ஒரு மரத்துக்குக் . முழிச்சுப் பார்க்கிறப் போ ஆமிக்காரங்க ரண்ட பாம்புப் பெட்டி, மகுடி, முடிச்சு எனை அவங்கட ஜீப் வண்டியில் ஏத்தி ன்ன வெல்லாம் கேட்டு, அடிச்சு ஒதைச்சுக்
243

Page 275
கடைசியா இங்க கொண்ணாந்து தள்
முத்து ஒரே மூச்சில் இப்படிக் கூ அடிபட்ட தழும்புகளை எல்லோருக்கு
'ச்சொக்... ச்சொக்.......'
இப்படி லோகனின் இதழ்கள் குவிந் தன்னுடைய முதுகு, கால் தழும்புகள்
அன்று இரவு பன்னிரண்டு மணியாக அந்தக் கம்பிக் கூடு பம்பாட்டியின் பாம்பு வெறும் சீமெந்து நிலத்தில் நெளியும் பாம்புகளைப் போல் காட்சியளித்தது. 6 மனதில் பல கேள்விகளும் அதற்கான
'நாங்கள் எல்லாம் பல்லுப் பிடுங்கி என்றார் பாம்பாட்டியார்.
'ஓஹோ...... அதுதான் பாம்பாட்டிய மாதத்திற்கு முந்தி வந்திற்றுப் போனாரே . நாங்க ஆடுறம்'
லோகனுக்கு நித்திரை பறந்தது. பத்தி
'நம்ம மந்திரியாரும் அவருடைய போல பல்லுப் பிடுங்கப் பட்டு பட்டினி
'அப்பிடியெண்டால் இவங்களுக்கு
திடீரென முத்துவின் ஞாபகம் வரம் நன்றாகக் குறட்டை விட்டு அவன் த

ளியிட்டாங்க'
றிக் கொண்டு, தனது முதுகில் உள்ள ம் காட்டினான்.
து ஓசையை எழுப்பிய போதும், சிந்தனை லேயே ஒன்றி இருந்தது.
கியும் லோகனுக்கு நித்திரை வர மறுத்தது. ப் பெட்டியாகவே அவனுக்குத் தெரிந்தது. ம் மனித உடல்கள், பல்லுப் பிடுங்கிய பிரக்தியின் விளிம்பில் உழலும் லோகனின்
பதில்களும் பிறந்தன.
ய, வயிறு ஒட்டிய, நெளியும் பாம்புகள்'
ார் என்று எல்லாருக்கும் தெரியுமே. ஓரு மந்திரியார், அவர் ஊதுற மகுடிக்குத்தானே
கில்கள் சிந்தனை கொள்ளத் தொடங்கியது.
கூட்டமும் உலக அரங்கில் எங்களைப் யோட நெளியும் பாம்புகள் தான்.'
5 மகுடி ஊதி ஆட்டுகிறது ஆரு?'
வ லோகன் எழுந்து அவனைப் பார்த்தான். வாங்கிக் கொண்டிருந்தான்.
இதழ் - 224 செப்-ஒக் - 1989
244

Page 276
அந்த அள் இந்த அருே
வைகாசி மாதத்துக்குரிய இளட ஒரு மாசப் பயிர் பசேலென்று 6 அசைந்தது. வேலாயுதனுக்குப் பயி அதே நேரம் ஆதங்கமும் ஒரு சே
'என்ன சோக்கான வேளாண் போறனோ....... தண்ணியை ஒழுங் அடிபட்டு இடிபட்டு தண்ணி பாய்ச்
துண்டை உதறித் தோளில் பே
'மழை பெய்கிற சிலமனையும் இனிக் காத்து கிளம்பியிட்டுது. ம நாயினும் கேவலமாப் போனம் - 8 தரக்கூடாதா?
வேலாயுதத்தின் மூன்று ஏக்கர்

ஸ்தமனங்கள்
ணாதயங்கள்
- தாமரைச் செல்வி
ம் வெப்பமான காற்று.
எதிரே பரவியிருந்தது. காற்றில் மெலிதாய் ைெரப் பார்க்கப் பார்க்கச் சந்தோஷமும், =ர எழுந்தது.
மை.... இதை எப்பிடிக் கரையேத்தப் காகத் தருவான்களோ, அவங்களோட சிப் பயிரை எப்பிடி ஒப்பேற்றப் போறன்.'
பாட்டுக் கொண்டு வரம்பில் நடந்தான்.
காணேலை. வருஷ மழைக்குப் பிறகு ழைவராது. மனிசருக்குத்தான் நாங்கள் அந்தக் கடவுளாவது மனமிரங்கி மழை
காணிக்கு அந்தப் பக்கம் சிதம்பரத்தின்
245

Page 277
காணி. பத்து ஏக்கர் வயல் செய்கிறார் தண்ணீர் வரும் போதெல்லாம் இல் போல கொஞ்சம் வயல் செய்பவர்க சிதம்பரம் விடுவதில்லை.
ஓவசீயர்மார் வேலாயுதம் போன்றே ஓவசியர் மாருக்கு ஐஞ்சைப் பத்தைக் குடுக்க எங்களுக்கு என்ன வழி' பொ தெருவில் ஏறிப் பாலத்துக் கரையில் தெரிந்தது.'
'எஞ்சினியர் மாறிப் போறாராம். ) ஒவசியர் சொன்னவர்.'
'இந்த எஞ்சினியர் போய்த் துலை நெல்லு எண்டு கொண்டு போய்க் குடு தண்ணி வர ஏற்பாடு செய்வார். குடு எரிஞ்சு காய வேண்டியது தானே. |
வேலாயுதம் இந்த உரையாடல் நின்று விட்டு மீண்டும் நடந்தான்.
ஆர் வந்தால் என்ன? நல்லவ உள்ளவையள் பழுதாக்கிப் போடுவினம் வயல் செய்யிறன். எவைதான் நேர்மை உதவுகினம். எல்லாம் செல்வாக்குத்த
வீடு அண்மித்து விட புதிதாய் ே வெறும் கழுத்து. வெறும் காது நெருடுகின்ற இயலாமையின் அழுத்த கண்டாள். வரிசையாய் ஆறைப் பெத், இண்டைக்கு அரிசி இருக்கோ, து கேள்விகள் தினமும் எழ...
என்ன அவல வாழ்க்கை இது. பிடி நெல் வீட்டில் இருக்காத ஏழ்ல
வேலாயுதம் வீட்டுக்கு வந்த போது

வாய்க்காலில் ஒவ்வொரு தடவையும் பர் அதிகம் எடுப்பதால் வேலாயுதன் நக்கு தண்ணீர் வருவதில்லை. வர
ரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. 'ம்... குடுத்தால் எங்களையும் கவனிப்பினம். நமூச்சு விட்டுக் கொண்டே நடந்தான். வந்தபோது சிலர் கூட்டமாய் நிற்பது
பாளையிலயிருந்து புது எஞ்சினியராம்.
ஈசால் நல்லதுதானே, மிளகாய், உளுந்து, க்கிறவையின்ரை வயலுக்கு ஒழுங்காய்த் பக்க வழியில்லாத எங்கடை வயலுகள் புதிசாய் வாறவரும் எப்படியோ....' களைக் கேட்டுக் கொஞ்சம் தயங்கி
ங்களாய் வாறவைகளையும் இங்கை 5. நானும் இருபது வருஷமாய் இங்கை மயாய் எங்களைப் போன்ற ஆட்களுக்கு
கான்.'
வறு கவலைகள் கிளம்பின. பூமணியின் களைச் சந்திக்கும் போது மனதை ங்கள், அவள் பாவி என்ன சுகத்தைக் தாள். அதுகளை வளர்க்க முடியேலை. எள் இருக்கோ, புளி இருக்கோ என்ற
என
வயல் செய்கிற பெயர் தான்... ஒரு ஊம.
து ஓலையால் வேய்ந்திருந்த விறாந்தை
246

Page 278
வளையில் புகை பிடித்திருந்த லாம்
சிமினியைத் துடைச்சுப் போட் எருமை மாடுகள் ஏதோ ஆவேசத்தை
ஆவேசம்.
இதற்குக் கொஞ்சமும் குறையா! வந்தது.
'அந்தச் சனியன் தேவி எங்ன கையும் வணங்காது. எந்த வேலைல அலுப்பு. கூப்பிடுங்கோ அவளை'
'நான் ஒண்டும் வேலை இல்லாமல் முத்தம் கூட்ட வேணும், ஆடு மாடு எனக்கென்ன பத்துக் கையே?'
'எப்ப பார்த்தாலும் திருப்பிக் கம் நாளைக்கு சூடு போடுறன் பார்' பூம ஓயாமல் சிணுங்கிக் கொண்டிருந்த . தள்ளி இருத்த அது வீரென்று அல தொடக்கினோம் என்று ஆகிவிட்டது கிடந்தால் தான் என்ன?
கிணற்றடிக்குப் போய் கைகள் பன்னிரண்டு வயசு தேவி கண்ணைக் நீட்டினாள். 'நீ அழாதை மோனை தேத்தண்ணியைக் குடித்துவிட்டுத்
'ரவி வந்திட்டானே' 'இல்லை ஐயா...'
'அந்தப் பாலத்தடியில கனக்கப் ( நிண்டபடியால் இவனும் அங்கைதான புத்தகம் தூக்க வேண்டிய வயதில பு உழைக்குது. ஆன சாப்பாடுமில்லை. தான் குத்துது. அவன் ஆட்பட்டிட்

பு அழுது வடிந்து கொண்டிருந்தது. டு லாம்பைக் கொழுத்தினால் என்ன. 5 எதிலேயோ தீர்த்துக் கொள்ள முயலும்
மல் அடுக்களைக்குள்ளிருந்து வெடிப்பு
க. அதுக்கு முதுகும் வளையாது, ஒயத்தான் செய்யிறாள். லாம்பு துடைக்க
ல் இருக்கேல்லை. வீடு கூட்ட வேணும், . பார்க்க வேணும் எதைச் செய்யிறது.
தைக்கத்தான் தெரியும். வாய்க்கு ஒரு ணி சத்தம் போட்டாள். அருகேயிருந்து குழந்தையைத் தூக்கி 'ணங்' என்று ற - இந்த லாம்புப் பிரச்சனையை ஏன் வேலாயுதனுக்கு. லாம்பு புகை பிடித்துக்
கழுவிக் கொண்டு வந்த போது கசக்கிக் கொண்டே தேத்தண்ணியை கொம்மாவுக்கு வாயும் கையும் நீளம்' திண்ணையில் போய் அமர்ந்தான்.
ள.
பர் நிண்டவை. சந்திரன், பாலேந்திரன் நிற்பான். அதுவும் வளர்ற பிள்ளை. ல்லுப் புடுங்கிக் கூலி வேலை செய்து அளவுக்கு மீறி வளர்ந்து கண்ணுக்கை டான் எண்டால் எனக்கென்ன குறை'
247

Page 279
பூமணி வெளியில் வந்து எதிர்த்
'தம்பி சொன்னவன், நாளைக்கு த வாறாராம்'
'ஆர் வந்தால் என்ன எங்களுக்கு
இந்தக் கருத்து இரண்டாம் ந அதிசயித்தனர். ஜீப்பில் புதிய இஞ்சினிய அன்று மாலை அவர்கள் பகுதிக்கு
வேப்பமரத்தின் கீழே கூடியிருந்த பேசினார்.
'இனிமேல் உங்கடை குறையெல் முறையில் தண்ணி கிடைக்கும். வ
அந்த ஆதரவை உலக மகா 3 வியப்புத் தாளாமல் நின்று பார்த்தது. பக். முகம் கொஞ்சம் வாடிப் போனதை ரவி
'இவர் பாடு இனிக் கொஞ்சம் ச இப்பிடிப் பட்ட இஞ்சினியர்மார் தான் :
வேலாயதனுக்கு இப்போதெல்லாம் வாய்க்காலில் ஒழுங்காய் வந்தால் நெல் எடுக்கலாம். வட்டிக் கடன்கள் அ எடுக்க வேணும். கிழிசலைக் கட்டுறாள் சட்டை வாங்க வேணும். பெரிசாகிற உடுப்பு வாங்க வேணும். ஒரு வாட் கொஞ்ச மிளகாய் நடலாம். ஏதோ ந ஏதாவது மிஞ்சும்.
ஒவ்வொரு நாள் நகர்வும் அவனு அந்த நடை வாய்க்காலில்
ஒழுங் வயல்களுக்குப் பாய்ந்தது.
சிதம்பரத்தாருக்குத் தான் மூலை முடியாமல் போய்விட்டது.

திண்ணையில் அமர்ந்தாள்.
ண்ணிப் பகுதிக்குப் புது இஞ்சினியர்
> எல்லாம் ஒண்டுதானே.'
ள் மாறிய போது ஒருவர் விடாமல் ர் ஒவ்வொரு இடமாகப் பார்வையிட்டு வந்தார். சிறிய கூட்டத்திடம் அவர் ஆதரவாய்ப்
லாம் இங்கு ஒழுங்காய், நேர்மையான டிவாய் வயல் செய்யுங்கோ'
அதிசயத்தில் ஒன்றாக அந்தக் கூட்டம் கத்தில் ஓவசியருடன் நின்ற சிதம்பரத்தின் சந்திரனின் தோளில் தட்டிக் காட்டினான்.
கஷ்டம்தான். என்ன செய்வார் பாப்பம். உவைக்கு நல்ல பாடம் படிப்பிப்பினம்' மனதில் நிறைய நம்பிக்கை. தண்ணி லு நல்லாய் விளையும். தோடு அடைவு டைக்கலாம். பூமணிக்கு ஒரு சீலை - பாவி. தேவிப் பெட்டைக்கு பாவாடை
வயசாச்சு. சின்னப் பெடியனுக்கும் டர்பம் எடுத்தால் மேட்டுக் காணியில் "லு விதத்தாலயும் உழைச்சால் தானே
க்கு நிளைய நம்பிக்கையைத் தந்தது. காய் தண்ணி வந்து வரிசையாய்
வயல் இரண்டுக்கும் தண்ணீர் விட
248

Page 280
'வேலாயுதன், ஒரு நாள் பொறு. என்று தன்மையாய்க் கேட்டபோது
வீட்டுக்கு வந்து ரவியிடம் ஏச்சு |
'ஏன் ஐயா ஓமெண்டனீங்கள். தன்ரை பங்கில ஒரு சொட்டுத் த கடவானைத் திறக்கப் போறன்'
'வேண்டாம் விடு. ஒரு மனிசன் செய்யிரேலையே'
'இது உதவியே. அவன் செய் விதைக்கச் சொன்னது. உள்ள பங்
'விடு விடு போகட்டும். நாளை
அடுத்த வாரம் இஞ்சினியர் அர் சுற்றிப் பார்வையிட்டார்.
'தண்ணி எல்லாம் ஒழுங்காய் வ எங்களுடைய வயலுக்கும் தண்ண கொண்டு சொன்னான்.
'அப்பிடியே... அதுதான் நானும் அநியாயங்களையும் வாங்கின ல அண்டைக்கே எனக்கு வந்து சொ பெடியன்தான். ரவி எண்டு அவனே என்னோட கதைச்சவை.'
'ரவியோ..! அது என்ரை மோ படிக்கவைக்க வசதியில்லாமல் போயி வேலாயுதனுக்குப் பெருமிதமும் மகிழ்
அன்று இரவு அவர்களுக்கு தன வந்து சிதம்பரத்தின் காணிக்கு தன
'எனக்கு இன்னம் பாயேலை' வே வாய்க்காலுக்கு வந்தான்.

நான் தண்ணியைப் பாய்ச்சிட்டு விடுறன்' மறுக்க முடியாமல் சம்மதித்து விட்டு வாங்கினான்.
எங்கடை வயல் காஞ்சு செத்தாலும் ண்ணி தருவரே அவர். நான் போய்க்
தன்மையாய் வந்து உதவி கேட்டால்
வனாமே. அவரை ஆர் வயலைக் கூட குக்கு விதைக்கிறது'
க்கு காலமை எங்களுக்கு விடுறானாம்.' தேப் பகுதிக்கு ஜீப்பில் வந்து இறங்கிச்
ருகுது ஐயா. இப்பதான் கஷ்டமில்லாமல் 7 கிடைக்குது' வேலாயுதம் முந்திக்
விரும்பிறன். முந்தி இருந்தவர் செய்த ஞ்சங்களைப் பற்றியும் நான் வந்த மல்லிப் போட்டினம். இங்கை இருக்கிற Tாட இன்னும் நாலைஞ்சு பேர் வந்து
என்தான் ஐயா. ஆள் வலு விண்ணன். ட்டுது. மற்றப் படி காரியத்தில சூரன்'. ச்சியும் தாங்க முடியாமல் போய் விட்டது.
ர்ணீர் பாய்ந்து முடியுமுன்னமே ஓவசியர் எணீரைத் திருப்பி விட்டார்.
பலாயுதன் மண்வெட்டியுடன் அவசரமாய்
1249

Page 281
'இனி உன்ரை வரிசை முடிந்தது
'இதென்ன அநியாயம். நாலு வ வேலாயுதன் மன்றாடிக் கேட்டும், ரவி . பிரயோசனம் இல்லை.
'எங்களுக்குத் தண்ணி பாயாமல் 'அதைப்பற்றி எனக்குத் தெரியாது 'சரி நான் எஞ்சினியரிட்டப் போற
'போவன்'
'அவரையும் உம்மை மாதிரி நிக
அடுத்த நாள் இஞ்சினியர் வந்த சிதம்பரத்துக்குப் பாய்ச்சிய கூடுதல் கேட்டபோது, அதிகமாய் விதைப்பதை
எல்லோருக்கும் முன்னால் வைத் விட்டுப் போனது சிதம்பரத்துக்கு . கொடுத்தது. இஞ்சினியர் போன பிறகு எரிந்து விழுந்தார்.
'இவ்வளவு காலமும் நான் வய கேட்கேலை. வந்து ஒரு மாதமாகேன எனக்கு மினிஸ்றியில ஆள் இருக்
பார்?'
சிதம்பரத்தின் ஆவேசத்தின் அள அன்று மாலை ரவி வந்து சோகமாய்
'எங்கட எஞ்சினியருக்கு மாற்றல் திரும்பவும் வரப்போறானாம். பெரிய |
'நாசமாய்ப் போச்சு. இனி நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் சேர்ந்த நம்பிக்
தளதளப்பாய் கரும் பச்சையுடன் 6

1. இனிப் பாய்ச்சேலாது' பல் தண்ணியில நனையவுமில்லை.' ந்து ஓவசியரோடு சண்டை போட்டும்
எப்பிடி வாய்க்காலைத் திருப்பலாம்'
1. உங்கடை நேரம் முடிஞ்சுது'
னைச்சீரே.....'
J ஓவசியரிடமும் விளக்கம் கேட்டு, தண்ணீருக்கு அவரிடம் விளக்கம் | மறைக்க முடியாமல் போய்விட்டது. து சிதம்பரத்தை அவர் எச்சரித்து அவமானத்தையும் ஆத்திரத்தையும் வாய்க்கு வந்தபடி வேலாயுதன் மீது
பல் செய்யிறன், ஒரு தம்பி தட்டிக் மல, என்னைக் கேள்வி கேட்டிட்டான். க்குது. உவரை மாத்தி அனுப்பிறன்
வு கோல் அடுத்த வாரம் தெரிந்தது. பச் சொன்னான்,
வந்திட்டுதாம், முந்தி இருந்தவன்தான். மனுசன் செய்து காட்டிப் போட்டான்' வயல் செய்த மாதிரித் தான்' மனதில் கைகள் ஆட்டம் காணத் தொடங்கின.
வளர்ந்து நிற்கும் பயிரை ஏக்கத்துடன்
250

Page 282
பார்த்தான். ரவி தன் மணிக்கூட்டை என்னமாய் நிற்கிறது. எல்லாமே பதைபதைத்தது.
அடுத்த முறை தண்ணி அ இஞ்சினியரையும் அந்தப் பக்கம் க தண்ணீர் வந்திருந்தது.
'ஒரு கடவான் தண்ணி தாரு என்று சிதம்பரத்திடம் கெஞ்சலாகக்
'தண்ணியை உனக்குத் தந்திட் வேலாயுதம் ஓவசியரிடம் ஓடினா 'தண்ணி வேணும் ஐயா. வயல்
'அண்டைக்குப் பெரிய எழுப்பம் 6 கூட்டி வந்து என்னை விளங்கிப் .ே நேரம் தர ஏலாது'
'எப்ப தண்ணி வாய்க்காலில் வ
'குளம் பூட்டிப் போட்டாங்கள்.
வரும்'
அதுவரை பயிர் தாக்குப் பிடிக்கு வயல் காய்ந்திருந்தது. இப்ப தண்ன வரும்.
'ஒவசியர் என்னவாம் தண்ணி
'அடுத்த கிழமையாம் குளம் திற கடவுளே!'
'நான் போய்க் கேட்டு வாறன்'
'ஐயோ வேண்டாம் தம்பி. நீ நட காட்டாதை'
'இல்லை ஐயா கேட்கத்தான் கே

விற்றுப் போட்ட பசளையை ஜீரணித்து வீணாகி விடுமோ என்று மனம்
வனது வாய்க்காலுக்கு வரவில்லை. ாணவில்லை. சிதம்பரத்தின் காணிக்கு
ங்கோ, என்ரை பயிரெல்லாம் எரியுது' கேட்டுப் பார்த்தான்.
டு என்ரை வயலை எரிய விடுறதே'
ன்.
பாளம் பாளமாய் காய்ஞ்சு கிடக்கு'
விட்டாய். உன்ரை மோன் இஞ்சினியரைக் பாட்டான். இப்ப தண்ணி நீ நினைச்ச
ரும்?!
இனி அடுத்த கிழமைதான் தண்ணி
மா? குடலையும் கதிருமாய் மஞ்சளாய் ரி விட்டால் தான் ஏதோ நெல்லெண்டு
கருவினமாமோ..?' ரவி கேட்டான்.
க்கினம். அதுவரை பயிர் தாங்குமே.....
வீட்டுக்கு. அவனோட போய் வாயைக்
பணும்'
251

Page 283
'சொல்லுறதைக் கேட்கப் போறி விழுந்த தகப்பனிடம் மேலே பேசாமல் ரவி.
இரவு யோசித்துக் கொண்டிருந்த 'வீட்டில ஒரு பிடி அரிசியும் வெட்டித்தாறன் எண்டு சொல்லி ஒரு
சட்டென்று நிமிர்ந்து பூமணியை
'நெல்லு எங்கை?' வேலாயுதன் 6 சாக்கை உலுக்கித் தூக்கித் தோளில்
'ஏனப்பா...?' கலவரத்தோடு கே
'அந்த ஓவசியருக்கு எதையாவது
'அதுக்கு இந்த நெல்லைக் 6 ஐயோ என்ன அநியாயம். பிள்ளையளுக் எண்டு கடனாய் வாங்கினது. அதை
ஐயோணை வேண்டாம்'
'கத்தாமல் பேசாமலிரு... தண்ணி வெட்டேலாது'
'இந்தப் பிள்ளையளின்ரை வயித், வேலாயுதன் அவளின் புலம்பலை
'ஐயோ... இந்த மனிசன் செய்யிற கிணத்தில் தள்ளி விட்டா, கடவுளே' ரவியிடம் ஓடினாள். ரவியைக் கண தோளின் சுமையைவிட மனச்சுமை நிலைமையைப் புரிந்து கொண்டு -
'ஐயா நெல்லை ஓவசியருக்குக் பளபளத்த விழிகளைத் தாழ்த்திக் 'நெல்லைக் கீழ போடுங்கோ'
ப6

பா இல்லையா. போ வீட்ட' சீறி முணுமுணுத்துக் கொண்டே போனான்
5 வேலாயுதனிடம் வந்தாள் பூமணி.
இல்லை. பாக்கியக்காவிட்ட அரிசி புசல் நெல்லுக் கேட்டனான் தந்தவ'
ப் பார்த்தான்.
பிறாந்தை மூலைக்குப் போய் நெல்லுச்
வைத்தான்.
ட்டாள் பூமணி.
து குடுத்தாத்தான் தண்ணி தருவான்'
கொண்டுபோய்க் குடுக்கப் போறியளே. குக் கஞ்சியாவது வாய்க்குக் குடுப்பம் 6 அவனுக்குக் குடுக்கப் போறியளே.
விடாட்டில் வயல்ல ஒரு பிடி நெல்லும்
துக்கு எதைக் குடுக்கிறது'
மத் தவிர்த்து நடந்தான்.
அநியாயம். இதுகளைப் பிடிச்சு நான் "கூப்பாடு போட்டாள். படலையடிக்கு ர்டதும் வேலாயுதன் நின்றுவிட்டான். பாரமாய் இருந்தது. ரவி சட்டென்று
குடுக்கப் போறீங்களே...' என்றான். கொண்டு நின்றான் வேலாயுதன்.
252)

Page 284
'ஏன்ரா?' 'போடுங்கோ சொல்லுறன்'
'வயலில தண்ணி பாயுது போய்
'எப்படி?' வியப்பாய் இருந்தது.
'எங்களுக்குத் தண்ணி இல்லை. தரம் பாயுது. அதுதான் ஒரு கட பங்குத் தண்ணி தானே அவைக் பாஞ்சிடும். விடியிற வரைக்குமாவது
'ஏன்ரா வெட்டிவிட்டனி' என்று 6 தண்ணி. வேலாயுதன் மண்வெட்டியு
மேற்குக் கரையில் தண்ணீர் பா விட்டான். 'தண்ணி இதோடு பாய்ஞ்
நேரம் போவதே தெரியவில்லை. வரவில்லை. நாலாவது வயலில் த நடமாட்டம் தெரிந்தது.
'வேலாயுதன்! உதென்ன கள்ளலே எடுப்பாய்?' சிதம்பரத்தின் வயலில் தன வேலாயுதனுக்குச் சப்த நாடியும் ஒடுங்கி
'கள்ள வேலையா..... அது எங்க திரும்பிக் கத்தினான்.
'இரவில் கள்ளமாய் தண்ணி | வேறயே..' ஓடி வந்தவன் மண்வெட் நேராக வேலாயுதனின் மண்டையில் துடிப்புக்கள் அடங்கிப் போக சேற்று
விறாந்தையில் இருந்து தன்னை திடுக்கிட்டு விழித்து - 'டேய் ரவு ஐயாவை இன்னும் காணேலையடா. எழுப்பினாள். ரவி கொஞ்சம் யோசனை கொண்டு நடந்தான். முன் வாய்க்காலி

பப் பாருங்கோ'
சிதம்பரத்தாருக்கு மட்டும் இரண்டாம் வான் வெட்டி விட்டனான். எங்கடை குப் போகுது. இண்டைக்கு இரவு ப வாற தண்ணி வரட்டும்'
கேட்க முடியவில்லை. அவசியத் தேவை
டன் வயலுக்கு ஓடினான்.
ய்வதை இருட்டுக்குள்ளும் கவனித்து சுதெண்டால் பயிர் ஓரளவு தப்பிவிடும்.'
- பாதியில் வீட்டுக்குப் போக மனம் ண்ணீர் பாய்ந்த போது ஆட்களின்
பலை செய்யிறாய்? எப்பிடி நீ தண்ணி ர்ணி பாய்ச்சிய ஆள் சத்தம் போட்டான். விட்டது. மனம் அதிர்ச்சியில் நைந்தது.
கடை பங்குத் தண்ணிதானே' என்று
எடுத்துப் போட்டு உனக்குக் கதை டிப் பிடியால் ஓங்கி அடித்தான். அது 5 தாக்க ஒரு வினாடியில் அவன்
க்குள் விழுந்தான்.
»னயறியாமல் உறங்கிவிட்ட பூமணி .... இப்ப என்ன நேரம் இருக்கும், போய் பாத்திட்டு வா தம்பி' என்று யுடன் எழுந்து சேர்ட்டையும் போட்டுக் 3 தங்கள் வயலுக்கு அருகே விழித்து
253

Page 285
நின்று தண்ணி விட்டுக் கொண்டிருந்த சேர்ந்து கொண்டார்கள்.
வயலின் வரம்புகளில்...... சாம்பல் தகப்பனைத் தேடி 'எங்கையடா ஐயால தான் காலில் கை தடக்குப் பட்டது.
பகீரென்றது. திகிலுடன் குனிந்து அந்த விறைத்த உடம்பைக் கண்டு
'டேய்! ஐயாவைப் பாரடா' சந்தி நிற்க அவன் தலைதலையாய் அடித்
'டேய்...... சிதம்பரத்தால தான் கைகளால் சேற்று வரம்பில் ஓங்கி 8
சந்திரன் வேலாயுதனைத் தூக்கி ஏதென்று விபரம் புரியாமல் தூக்கக் அலறத் தொடங்கினார்கள்.
'அவன்ரை வயலுக்கு நெருப்பு எ கடித்தான்.
'வேண்டாம். நெல்லின்ரை ஒவ்sெ எரிக்கக் கூடாது. அவன்றை வீட் ை வயித்தெரிச்சலை அவன் விளங்கிக் (
இங்கே ஒப்பாரி எழுந்த அதே நேர புகை மண்டலம் சூழ்ந்து கொண்ட
மெதுவாகப் புலர்கின்ற அந்தக் மண்ணில் தமது சுவடுகளைப் கொண்டிருந்தன.

5 சந்திரனும், பாலேந்திரனும் அவனுடன்
- நிறத்து இருட்டுக் குவியலிடையே வைக் காணேலை' என்று நடக்கையில்
து பார்த்தான். தாறுமாறாய்க் கிடந்த
அலறியே விட்டான்.
ரனும் பாலேந்திரனும் அதிர்ந்து போய்
தான்.
இவ்வளவும் வந்தது. அவனை.....' அறைந்தான்.
1 வந்து வீட்டில் சேர்த்தான். என்ன கலக்கத்தில் பிள்ளைகளும் பூமணியும்
வைக்க வேணுமடா' சந்திரன் பல்லைக்
வாரு மணியும் லட்சுமி மாதிரி. அதை நட எரிப்பம். அப்பவாவது எங்கடை கொள்ளட்டும்'
ரத்தில் அங்கே சிதம்பரத்தின் வீட்டைப்
து. காலை நேரத்தில் பல காலடிகள் ஈர பதித்துக் கொண்டு ஓடி வந்து
இதழ் - 166 டிசம்பர் - 1982
254

Page 286
கடவுள் ஒ
இடமாற்றக் கடிதத்தில் 'பன்குள போடப்பட்டிருப்பதைக் கண்டவுடனே எண்ணந்தான் முதலில் தோன்றியது.
நடந்து முடிந்த கலவரத்தின் டே வந்தவர்கள் கூறிய செய்திகளை நேரடிய கண்ணீர் வடித்தவன் நான்!
பன்குளத்திலேயே பிறந்து, வளர்ந்த அந்த மண்ணை நினைக்கவே பயப்படுகி மட்டும் பன்குளத்திற்குப் போக முடிய ஏனென்றால் கல்வி - அலுவலகத்தின்
நான் ஒரு ஆசிரியன்.....!
வழமைபோல் அரசியல் தலைவர் | சந்தித்தாகி விட்டது. முடிவு? தோல்வி
கொழும்பு வரை சென்று பார்க்கலா
ஏதோ நடப்பது நடக்கட்டும் என்ற

ருவனல்ல
- கே.ஆர். டேவிட்
ம் தமிழ் மகாவித்தியாலயம்' என்று [ வேலையை விட்டாலென்ன என்ற
பாது பன்குளத்திலிருந்து அகதிகளாக ாகவே கேட்டு எனக்குள்ளேயே இரத்தக்
1 குடும்பஸ்தகர்களான பலர், இப்போது ன்றனர். அப்படியிருக்கும் போது என்னால் மா, போகாமலும் இருக்க முடியாது. பணிப்பு!
தாடக்கம். அலுவலகப் 'பியூன்' வரை நான்!
> அவ்வளவிற்கு எனக்குப் பலமில்லை. முடிவோடு இடமாற்றத்தை ஏற்றுக்
255

Page 287
கொண்டு விட்டேன்.
பன்குளம் தமிழ் மகாவித்தியாலய ஏழரை மணி. நான் அமர்ந்திருக்கிறேன
அதிபர் என்னைச் சந்தேகத்தோடு முறையான இடமாற்றத்தை நான் பெற சந்தேகப் படுகின்றார்.
வருடத் தொடக்கத்தில் தான் மு ஆனால் எனக்கு மூன்றாந் த வ மாவட்டத்துக்குள்ளேயே இடமாற்ற் வ
இந்த இடமாற்றம் ஏன் நடந்தது?
'கந்தோர் செல்வாக்கில்லாத வாத்திக முழுவதும் சேறுதான் தஞ்சம்.'
நான் ஒரு பட்டதாரி. மன்னாரில் வங் நான் பிறந்த மண்ணிலிருந்து 'உயர் நான் தான். வங்காலையிலேயே ஆசிரிய நி நிலாவெளிக்கு இடமாற்றம் பெற்று இன்
'மாஸ்ரர் உங்கடை சொந்த இடம்
'மன்னாரில் வங்காலை'
'ஸ்பெஷல் செய்தீங்களா?'
'ஓம்..... அரசியல், விஞ்ஞானம்'
'பேராதனைப் பல்கலைக் கழகந்த 'ஓம்....'
... அதென்ன திடீரென்று இடம் சந்தேகத்தை மெதுவாகத் திரை நீக்க
'நான் தான் விரும்பி வந்தன்... என்று கூறுவார்களே அதுதான்.
'மாஸ்ரர், இப்ப நடை
முறையில்

5 - அதிபரின் அலுவலகம் - காலை
| பார்ப்பது எனக்குப் புரியாமலில்லை. bறு வரவில்லை. ஆதலால் தான் அவர்
றையான இடமாற்றங்கள் நடைபெறும். ணை ஆரம் பத் தில் - அதிலும் ழங்கப் பட்டுள்ளது.
ள், வாத்துக்குச் சமமானவர்கள். வாழ்க்கை
காலையைப் பிறப்பிடமாகக் கொண்டவன். கல்வி மேயப் புறப்பட்ட முதல் ஆத்மா யெமனம் பெற்று, பின் திருகோணமலையில் ரறு பன்குளத்திற்கு மாற்றப் பட்டுள்ளேன்'.
ானே'
மாற்றம்' அதிபர் சுற்றி வளைத்து, தனது கம் செய்கிறார்.
' ஆனால், மீசையில் மண்படவில்லை
லை உள்ள 'ரைம்ரேபிளை' மாத்திறது
256

Page 288
கஷ்டம். இந்த வருஷம் முடிய இன் மாதிரிப் பார்த்துச் சமாளியுங்கோ. பு அதிபர் கூறுகிறார்.
முதல் பாடம் முடிகின்றதை அறி
அப்போதுதான் ஐந்து ஆசிரி6 வருகின்றனர். இவர்கள் தூர இடங்க சபை வாகனங்களின் முகட்டில் உள்ள பிடித்துப் பிரயாணம் செய்து வரும் நிலை காட்டுகிறது.
'மிஸ் பரிமளகாந்தி. மிஸ் றாஜி, மி எனக்கு அறிமுகம் செய்கிறார்.
'அலம்பல் தடியால்' அடிப்பதுபோல் ஏற்றுக் கொள்கிறேன்.
'மாஸ்ரர், இண்டைக்கு நாலாம் வ வகுப்பை...' அதிபர் தனது கட்டை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.
பட்டதாரி என்ற பட்டயத் தினா மேல்வகுப்புக்களுடனேயே நடந்திருக்க நாலாம் வகுப்பு!
நான் அதிபரிடம் விடை பெற்று நடக்கிறேன்.
நாலாம் வகுப்பு - முப்பதுக் 'சிங்காசனத்துக்கருகில் நிற்கிறேன்.
'வணக்கம் சேர்...' மாணவர்களி கூறி, கதிரையில் அமர்கிறேன்.
நான்காம் வகுப்பு மாணவர்களின் நான்கு வகுப்புகள் அமைந்திருக்கின்ற பார்வை என்மீதே படிந்திருக்கின்றன.
'இப்ப என்ன பாடம்?'

னம் மூண்டு மாதந்தானே கிடக்கு. ஒரு துவருஷத்தோடை பார்த்துச் செய்வம்'
விக்க மணி அடிக்கப்படுகிறது.
யைகள் 'பூச்செண்டு' போல் சேர்ந்து களிலிருந்து இலங்கைப் போக்குவரத்துச் - வெள்ளி நிறமான எலியோடிக் கம்பியைப் பவர்கள் என்பதை அவர்களது சோர்வு
ஸ். நாகேஸ்வரி.' அதிபர் அனைவரையும்
ஒரே சிரிப்பில் சகலரது அறிமுகங்களையும்
பகுப்பு ரீச்சர் லீவு...... இண்டைக்கு அந்த ளயை வேண்டு கோளாக்கிக் கூறுகிறார்.
ல் இதுகாலவரை எனது கற்பித்தல் நின்றது. இன்றுதான் முதல் முறையாக
க் கொண்டு நாலாம் வகுப்பைத் தேடி
த மேற்பட்ட மாணவர்கள். ஆசிரியர்
ன் வரவேற்பு. நானும் பதில் வணக்கம்
பார்வை மட்டுமல்ல, அந்த மண்டபத்தில் 7. தொண்ணூறு வீதமான மாணவர்களின் புதியவனல்லவா?
257

Page 289
'தமிழ்'
'... ஒரு தமிழ் புத்தகம் தாருங்கே கொண்டு வந்து என் மேசை மீது ன
'எத்தனையாம் பாடம்....' நான் அ எடுத்து விரித்துக் கொடுக்கிறாள்.
'....நாற்பத்தேழாம் பக்கம், ஏழாம் மாணவியே கூறுகிறாள்.
'சரி போயிருங்கோ' கற்பித்தலுக்கு விளங்கிக் கொள்ள வேண்டுமே! அந்த
நாற்பத்தேழாம் பக்கத்தின் மூலைமை முன் பகுதியைப் பார்க்கிறேன்.
அட்டைப் படம் ரமணியால் கீறப் 1 கொள்ள முடிகிறது. படத்தின் கருத் அடுத்த பக்கத்தில் 'இலவசப் புத்தக ! வரலாற்றில் ஒரு மைல்கல். அடுத்த பெயர் விபரங்கள். மிகப் பெரும் கல்விமா அனைவரும் இலக்கியப் பரப்பில் பொ
சமுதாயத் தீர்க்க தரிசனம் மிக்க எழு பிரசவிக்கப் பட்டுள்ளதை நினைக்கும்
புத்தகத்திலே ஒரு பற்று ஏற்படுகி பாடத்தைப் புரட்டுகிறேன். மடித்து வி
பாடத்தை மேலோட்டமாகப் படிக்க தேசியப் பரப்பில் மிக முக்கிய கருத்ெ
நபிகள் நாயகத்தின் வாழ்க்கையில் தேசியப் பரப்பில் மிக முக்கிய கருத்ெ
கடவுளின் முடிவு மாசற்றது. மாற்ற வாயிலிருந்து தொழிலாள வர்க்கத்திற்கு நிறுத்தியிருக்கின்றனர்.

'' ஒரு மாணவி தமிழ் புத்தகமொன்றைக்
வக்கின்றாள்.
வளிடம் கேட்கிறேன். அவள் புத்தகத்தை
> பாடம், உழைக்கும் கரங்கள்' அந்த
த முன் புத்தகத்தையும், பாடத்தையும்
மாணவி போய் அமர்கிறாள்.
ப மடித்துக் குறிப்பு வைத்து, புத்தகத்தின்
மரண
பட்டுள்ளது. அந்தப் படத்தை உணர்ந்து
தை என்னால் ஊகிக்க முடியவில்லை. விநியோகம், இலங்கை மாணவ சமுதாய பக்கத்தில் புத்தகத்தை ஆக்கியோரின் ரன்கள். சிலர் எனக்கு அறிமுகமானவர்கள். நம் ஆலமரங்கள்.'
ழுத்தாளர்களின் சங்கமிப்பிலேயே இப்புத்தகம்
போது என் மனம் சிலிர்க்கிறது.
றது. உள்ளடக்க விபரத்தையும் பார்த்து, டப்பட்ட பக்கம் 'உழைக்கும் கரங்கள்'.
றேன். பாடத்தைத் தெரிந்து, அதனூடாக தான்றை விளக்கியிருக்கின்றனர். ஒரு சம்பவத்தைத் தெரிந்து, அதனூடாக கான்றை விளக்கியிருக்கின்றனர்.
மில்லாதது. அப்படிப் பட்ட ஒரு கடவுளின் நிலையானதொரு தனித்துவத்தை நிலை
258

Page 290
தொழிலாளிக்கு மகனாகப் பிறந்து வக்கரித்துப் போன எனது மனதிற்கு இந்த நான்காம் வகுப்பே ஒரு உய விரிவுரையை நடத்தியிருப்பேன்!
நபிகள் நாயகம் ஒரு தொழிலா ஆனந்தக் கண்ணீர் சிந்துகிறார்.
இதுதான் பாடத்தின் உள்ளடக்கம் வணக்கத்துக்குரியவன் இந்தத் தொழ
உயர்ந்த உத்தி! சமயத்திற்கும், தெ நாட்டின் பாலம்.
சில நிமிடங்களுக்குள் வானளா இறங்குகிறது. என்னை நிலைப்படுத்தி
'எல்லோரும் எழும்பி வாருங்கோ. எனது மேசையைச் சுற்றி அரைவட்ட
ஒரு மாணவி பாடத்தை மிகவும் . விளக்கம் கொடுக்கிறேன். வாசிப்பும் -
'நபிகள் நாயகம் என்பவர் யார்?'
'முஸ்லிம்களின் வணக்கத்துக்குரி
'அந்த நபிகள் நாயகம் கடவுளிட 'ஒரு நல்ல தொழிலாளியின் கை.
'நல்ல தொழிலாளியின் கைகன. கொண்டார்?'
'தொழிலாளியின் கைகள் மரத்துப்
எனது கேள்விகளுக்கு மாணவர்க கற்பித்தலில் இலகுவையும், விருப்பத்
'மரத்துப் போயிருந்த அந்தக் ன அவர்கள் என்ன செய்தார்கள்' பாடத்தின்

- தொழிலாளர் சமுதாயத்திலேயே வளர்ந்து, 5 இந்தப் பாடம் இதமாக இருக்கிறது. தர வகுப்பாக இருந்தால் மிகப் பெரும்
ரியின் கைகளைப் பிடித்து முத்தமிட்டு
5. மக்களின் வணக்கத்துக்குரிய கடவுளின் நிலாளி!
தாழிலுக்கும் ஒரு பாலம். இந்தப் பாலந்தான்
வச் சிறகடித்த என் மனம் வகுப்பில் க்ெ கொள்கிறேன்.
-...' சகல மாணவர்களும் எழும்பி வந்து டமாக நிற்கின்றனர்.
அழகாக வாசிக்கிறாள். நான் இடையிடையே மேலோட்டமான விளக்கமும் முடிகிறது.
யவர்.'
ம் என்னத்தை வேண்டினார்'
களைக் காட்டும்படி'
எ நபிகள் நாயகம் எப்படி அறிந்து
போயிருந்தன.'
ள் சரிவரப் பதில் கூறிக் கொண்டிருப்பது தையும் ஏற்படுத்துகிறது.
ககளைக் கண்டவுடன் நபிகள் நாயகம் உயர் நிலையத்தைத் தொட்டு நிற்கிறேன்!
259)

Page 291
'கைகளை முத்தமிட்டு ஆனந்தக் திருத் தூதரே ஒரு தொழிலாளியின் 1 ஆனந்தக் கண்ணீர் சிந்தி மதிக்கிறார், படுத்தி நிலைநிறுத்த வேண்டுமென்ப கேள்வியாக்கிக் கேட்கிறேன்.
'இதிலிருந்து நீங்கள் என்னத்தைப் சகலரும் மௌனமாக நிற்கின்றனர்.
அனுபவச் சாயலே படாத இளப முளைக்குமா...? விதைக்க வேண்டும். அதுதான் ஆசிரியப் பணி!
மாதா பிதா 'குரு' தெய்வம்! வ மதிப்புண்டு.
'நபிகள் நாயகம் அந்தத் தொழிலா கண்ணீர் சிந்தி மகிழ்கின்றாரே இதில் கொள்கிறீர்கள்' நான் திரும்பவும் கேட்
முன்பு போல் சகல மாணவர்களும் புரிந்து கொள்ள முடியவில்லை.
'சரி.. நபிகள் நாயகம் யார்?'
'முஸ்லீம்களின்.........'
'முஸ்லீம்கள் நபிகள் நாயகத்தை
'ஆம்....'
'அந்த நபிகள் நாயகமே ஒரு தெ தொழிலாளியா பெரிக?'
'தொழிலாளி தான் பெரிசு சேர்' மா
'அதை எப்படிச் சொல்லலாம், 6 போன்றவர்கள் இல்லையா'
'ஓம் சேர்'

கண்ணீர் சிந்தி மகிழ்ந்தார்' அந்தத் மரத்துப் போன கைகளை முத்தமிட்டு, இல்லையா? மூலக் கருத்தை தெளிவு நற்காக அவர்களால் கூறப்பட்ட பதில்,
| புரிந்து கொள்கிறீர்கள்'
5 இதயங்களில் தத்துவ வித்துக்கள் அதை முளைக்க வைக்க வேண்டும்.
வார்த்தையளவிலாவது குருவுக்கு ஒரு
ளியின் கைகளை முத்தமிட்டு ஆனந்தக் பிருந்து நீங்கள் என்னத்தைப் புரிந்து கிறேன்.
மௌனமாகவே நிற்கின்றனர். அவர்களால்
பின்பற்றுகின்றார்கள் இல்லையா?'
எழிலாளியைப் போற்றினால், மற்றவர்களா
-ணவர்கள் கூறுகின்றனர்.
தொழிலாளர் கடவுளுக்கும், கடவுளைப்
260

Page 292
'அப்படித்தான்'
'சேர்......'
'என்ன.....' நான் அவனது முக நிற்கிறான். ஆனால் அவன் எதையோ உணர முடிகின்றது.
'உங்கடை பேரென்ன?' அந்த ம.
'நவநீதன்'
'நவநீதன், நீங்கள் எதையும் கே. அவனை உற்சாகப்படுத்துகிறேன். - மாணவர்களையும் பார்க்கிறான். கண் கண்களிலே பய உணர்வு.
'நவநீதன் கேளுங்கோ.......'
'சேர்...'
'தொழிலாளி தானே ஆகப் பெரிய
ஓம்....'
'அந்த ஆகப் பெரிய கடவுளை நாக்குத் தளதளத்து, ஒவ்வொரு செ ஊறிப் பிய்ந்து வருகின்றன. கண்களில்
'ஆகப் பெரிய கடவுளை ஆராவ கேட்ட கேள்வி எனது செவிப் பறைகள்
இவன் ஏன் இந்தக் கேள்வியைக்
எனது சிந்தனைச் சங்கிலி எல் எனது பார்வை இப்போது நவநீதனில்
சிறுத்து மெலிந்த தோற்றம், என காமாலைக்காரனின் கண்களைப் போல் கிழிந்த களிசான் சேட்.
இரத்தம் கசிகின்ற வறுமைப் புலி

த்தைப் பார்க்கிறேன். அவன் மௌனமாக கேட்கத் துடிக்கிறான் என்பதை என்னால்
பணவனை நான் கேட்கிறேன்.
ட்கலாம். பயப்படாமல் கேளுங்கோ' நான் அவன் என்னையும் பார்த்து, ஏனைய குளித் தசைக்குள், சுழல்கின்ற அவன்
கடவுள்'
ஆராவது சுட்டுக் கொல்லுவாங்களா' சாற்களும் துன்பப் குழியில் புதைந்து,
ல மெல்லிய கண்ணீர்த் திரை. து கட்டுக் கொல்லுவாங்களா?'' அவன் போர்ப் பேரிகையின் தோலாய் அதிர்கிறது. கேட்டான்? இவன் ஏன் கலங்குகிறான்? மலயின்றி நீள்கிறது. முடிவு தோல்வி.
குத்தி நிற்கிறது.
ணையின்றிப் பஞ்சடைந்த தலைமயிர், வெளுறிய கண்கள், அழுக்கடைந்து
பின் கீறல்கள். எனது இதயம் அவனது
261

Page 293
உருவத்தைத் தொட்டு நிற்கிறது. அவ இமைகளில் வரம்பு கட்டி நிற்கிறது.
'சேர் இந்தப் பள்ளிக்கூட றோட்டா அந்த மூலையிலை ஒரு கொட்டில் இ
'நவநீதன்ரை அப்பா பாவம் சேர்.'
'அப்ப தொழிலாளி எப்படிப் பட்டவ
'கடவுளுக்கும் கடவுள்' சகல மான
'சேர், அப்பிடியெண்டால் தொழிலாளி சேர்' இது வரை மௌனமாக நின்ற ஒ
வண்டிலை காட்டுக்குக் கொண்டு ( வந்து விக்கிறவர். கரைச்சி ஆத்தை போக வேணும். ஒருதரும் பயந்து டே எத்தினை தரம் பாம்பு கடிச்சிருக்கு. . அடிச்சாலும் அவருக்கு நோகாது சேர். ெ மரத்துப் போச்சு'
'இந்த இடமெல்லாம் சண்டையள் நட அப்பா காட்டுக்குப் போய் கொள்ளி ஏத்திக் தாண்டி பெரிய றோட்டுக்கு வந்து, அ அவரைச் சுட்டுப் போட்டாங்கள். அவர் - ஒரு மாணவன் மிகவும் வேதனையோடு
'அதுக்குப் பிறகு என்ன நடந்தது' | கதையைத் தொடர வைக்கிறேன்.
'அதுக்குப் பிறகு என்ன சேர்! செத் சேர்ந்து நவநீதன்ரை அப்பாவைத் தூக் வந்தவை' அந்த மாணவன் கதையை
'ஆகப் பெரிய கடவுளை ஆராவது ஏன் கேட்டான் என்பது இப்போது தான
நபிகள் நாயகம் கட்டி முத்தமிட்டு, தொழிலாளிக்கும், நவநீதன்ரை அப்பாவு

னது கண்களில் பனித்த கண்ணீர் கீழ்
லை போய் பெரிய றோட்டிலை ஏற்றம். ருக்கு. அது தான் நவநீதன் வீடு.'
பன்'
னவர்களும் கூறுகின்றனர்.
தான் ஆகப் பெரிய கடவுள் இல்லையா ரு மாணவன் கேட்கிறான்.
போய், கொள்ளி தறிச்சு ஏத்திக் கொண்டு பும் தாண்டித் தான் சேர் காட்டுக்குப் பாறதில்லை. நவநீதன்ரை அப்பாவுக்கு அவற்றை கையிலை ஆணி வைச்சு காள்ளி கொத்திக் கொத்தி அவ்வளவுக்கு
ந்திதே. அண்டைக்குச் சேர், நவனீதன்ரை கொண்டு வந்தார். கரைச்சி ஆத்தையும் புந்த முருகன் கோயிலடியிலை ஆரோ அந்த இடத்திலையே செத்துப் போனார்.'  ெகூறி முடிக்கிறான்.
மாணவனால் நிறுத்தப் பட்ட கண்ணீர்க்
தேவீடும் செய்யேலாது, நாலைஞ்சு பேர் 5கிக் கொண்டு போய் தாட்டுப் போட்டு
முடிக்கிறான். -
சுட்டுக் கொல்லுவாங்களா......!' நவநீதன் ஏ புரிகிறது.
ஆனந்தக் கண்ணீர் வடித்த அந்தத் க்கும் வித்தியாசம் இல்லை.
262.

Page 294
நவநீதன்ரை அப்பாவும் ஆகப் ெ கடளின் முடிவு?'
'சேர்...' நவநீதன் என்னை அழை
நான் அவனைப் பார்க்கிறேன்.
'சேர்... தொழிலாளி தானே ஆச என்ரை அப்பாவும் ஆகப் பெரிய : ஆராவது சுடுவாங்களா சேர்? நீங்கள்
நவநீதன் சிறுபிள்ளைத்தனமாகத் தானல. ஆனால் அந்தக் கேள்வியின் அடிநாத வடிவம்!
நவநீதனின் அப்பா, அவரும் 'ஆ பெரிய கடவுள் தான் சுடப்பட்டார். - மண்ணில் ஒருவனல்ல!
நவநீதனின் கேள்விக்குரிய இந்தப் பு குடைகின்றது.
இந்தப் பதிலை நான் அவனிடம் சு புரிந்து கொள்ள அவனால் முடியுமா?
நான் மெளனமாக இருக்கிறேன். ஒரு நாள் காலம் நிறைவேற்றும்.
பாடசாலை மணி ஒலிக்கிறது.
பாடம் முடிந்து மாணவர் கலைகி

பரிய கடவுள் தான்! அந்த ஆகப் பெரிய
க்கிறான்.
ப் பெரிய கடவுள். அப்பிடியெண்டால் டவுள்தானே? ஆகப்பெரிய கடவுளை பொய்தானே சொல்றீங்க?'
ர், இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டான். க் கருத்து, தேசிய நிலையின் மொத்த
கப் பெரிய கடவுள்தான்' அந்த ஆகப் ஆனால் ஆகப் பெரிய கடவுள் இந்த
பதில் கருவண்டாய் எனது இதயத்தைக்
டறிவிடலாம். அவனால் இந்தப் பதிலைப்
எனது ஆசிரிய கடமையை' என்றோ
ன்றனர்.
இதழ் - 185 ஜனவரி - 1985
263 |

Page 295
உரு6 இபை
3 4 *
அந்த
சேர்'
வந்த போக எத்தி
அடிச் மரத்.
அப்ப
தான
அவ
3 ** * * * * * * * * * *
: *
ஒரு
கதை
சேர்ந் வந்த
ஏன்
தொ


Page 296


Page 297


Page 298


Page 299
முதலாவது இதழ்
கலை, இலக்கிய மாத இதழ்
தமிழில் இதுவரை வெளிவந்த சிற்றேடுகளின் வரலாற்றில் தொடர்ந்து 37 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகை மல்லிகை. இதன் அட்டையை அலங்கரித்த 144 கனவான்களின் வாழ்க்கைக்
குறிப்புகளைத் தாங்கி மூன்று தொகுதிகள் இதுவரை வெளிவந்துள்ளன. மல்லிகையில் வெளிவந்த சிறுகதைகள் 30 இத் தொகுதியில் தொகுக்கப்பட்டுள்ளன. அடுத்து வெளிவரவுள்ள இரண்டாம் தொகுப்பில் 34 சிறுகதைகள் இடம்பெறவுள்ளன. டொமினிக் ஜீவா அவர்களது பவளவிழா ஞாபகார்த்தமாக இதைத் தொகுத்தளிப்பவர் செங்கை ஆழியான் அவர்கள்.
ISBN 955825018-X
ஓl799558 112501 80!