கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண் 2003 (8.2)

Page 1
தொகுதி-8 20
தூக்கியெறியப்பு உங்கள் முன்

இலக்கம் : 2
பட முடியாத கேள்வியாய் பிரசன்னமாயுள்ளேன்”

Page 2


Page 3
பெ
தொகுதி : 8
200
சூரியா பெண்கள் அபி.
மட்டக்கள

இலக்கம் : 2
விருத்தி நிலையம்
ப்பு.

Page 4
2
சூரியா பெண்கள் அபிவிரு.
இல.20, L
மட்டக்
தொலைபேசி Fax No : 065 - 2224651
THE WOMAN - A. Suriya Women's !
No:20,
Bat
ஆசிரியை
- விஜய
முன்அட்டை ஓவியம் - கலாக
அச்சகம்
கத் ே மட்ட
விலை
- 40/=

பண்
த்தி நிலையத்தின் சஞ்சிகை டயஸ் வீதி, க்களப்பு. 2 இல: 065-2223297 7, E-mail : suriyaw@slt.lk
Journal Published by Development Centre,
Dias Lane, ticaloa .
பலட்சுமி சேகர்
சார குழு
தாலிக்க அச்சகம், டக்களப்பு.
-ii

Page 5
உங்களுடன்.....
மீண்டும் ஒரு இதழ் மூலம் த மகிழ்ச்சியடைகின்றோம்.
20IIII
மலரும் எம் இதழ்களில் பெ. வடிவங்கள் ஊடாக உங்களுடன் பகிரும் குரல்களும் இவ் இதழ் மூலம் பல காது கிறோம்.
ஆகவே "பெண்களின் பிரச்சனை என தள்ளியிருத்தலோ, பெண்நிலைவாத எனும் கட்டுக்கதைகளோ இனி வேண்ட
ஆண், பெண், எனும் பால் வேறு சமூகம் வழங்கும் அந்தஸ்து வேறுபாடே பாரிய பிரச்சனைகளுக்கும், பெண்களது உணர்வு மீறலாகும் என்பதை கவனத் ஏற்படும் மானுட சிதைவுகளுக்கும் காரண அசமத்துவ போக்கை நாம் மாற்ற வேண் சொல்லிவிட முடியும். ஆனால் சொல்வ மாக... உணர்வுடன் கலக்க... இறுதிய எமது அன்றாட வாழ்க்கை எனும் ஒரு நி சமாதானமான... சமத்துவமான... சந்தோக காலங்கள்... எதிர்கொள்ளும் சவால்கள்
யுகங்களை விநாடிகளாக்குவதும் . ஒருவருக்கொருவர் இடையேயுள்ள புரிந்து ஒன்று படுதலுமே இதற்காக நாம் ஆற் இச் சஞ்சிகை வெளியீடாகும். இவ் இத தனைகள் எம்முடன் இணைவது எமது ( பாலமும் ஆகும் என்று கூறிய தங்கள் க
-ili

ங்களைச் சந்தித்துக் கொள்வதில்
ண்நிலை சார்ந்த சேதிகளை பல - நாம், எம்முடன் சேர்ந்து உங்கள் களை எட்ட வேண்டும் என விரும்பு |
ன அது அவர்களின் பிரச்சனை'', ம் - அது ஆண்களுக்கெதிரானது' டாம்.
றுபாடுகளுக்கு பன்னெடுங்காலமாக இன்று பெண்கள் எதிர் கொள்ளும் து பாதிப்புக்கள் மனித உரிமை, தில் கொள்ளாமல் போவதற்கும் மாய் உள்ளது. ஆகவே சமூகத்தின் டும். இதை ஒருவரியில் இலகுவாக தை நடைமுறைப்படுத்த... ஐக்கிய பில் பெண்நிலை வாதம் என்பது மலையை அனைவரும் அடைந்து ..... சமான வாழ்க்கை வாழ் ... எடுக்கும்
....
... சவால்களை சாதகமாக்குவதும், துணர்வும் ...... விட்டுக் கொடுப்பும்..., றும் பல செயற்பாடுகளில் ஒன்றே ழ் மூலம் பல உள்ளங்களின் சிந் நோக்கை அடைவதற்கான பலமும் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம்.
ஆசிரியை

Page 6
உள்ளே.. - பெண்களை வன்முறைக்குட் - பெண் குழந்தையை விரும்ப - இலவச இணைப்பு...
வெளிவேலைகளை பெண்க
1 |
I 1 |
உயிர்ப்பு ...
அவனுக்கும்... - மருத்துவிச்சி - மீண்டும் ஓர் பிரவேசிப்பு - தென்னாசிய பெண்களுக்கா
- புன்மை ... - மண்டூர் அசோகாவுடன்.... - வானம் ஏன் மேலே போனது - சமாதானத்துக்கான உலகப் - நானும் ஒரு மனுசியாய் - போதை ஒரு கவசம் - பாலும் சோறும் உண்ணத்த - நாக கன்னி - காதல் சமாதி - மாலிகா அமர்ஷேக் ... - பெண்களை அறிதல் ... - மடல் விடுதூது
I 1

படுத்தாத சமூகம் ாத தந்தைமார்களே..
ள் இன்னும்...
ன .....
பெண்கள் மாநாடு
ரும் அப்பா...
-1V

Page 7
பெண்களை வ
உட்படுத்தாத
அணுவினிலும் பிரிவு வகுத்து, நாகரிகம், விஞ்ஞானம் எனும் பாதையி ஓடும் சிற்றாறுகளாக எம் மானுட சமுக வீறு நடை போடுகின்றது. ஆயினும் தே முக்கிய பங்கு வகிக்கும் பெண்கள், குச்சிகளாகவே சங்கமித்த வண்ணமிருக் பாலியல் துஷ்பிரயோகம், சீண்டல்கள் எ கள் உலகமெங்கிலும் விரிவுபட்டு உ.
இன்று உலகெங்கிலும் போர், ப பல்வேறு நிர்க்கதிச் சூழலிலும், பெண்க சிறகடிக்கும், இச் சமூகத்தின் உள்ளாந் கின், பெண் சமூகத்திற்கும் வன்முறைக பல தெட்டத்தெளிவாகும்.
போர், ஆணுக்குப் பெண் சரி நிகர் உரி தம்மீது பொறிக்கப்படும் துஷ்பிரயோக கோருவதும் முற்றிலும் வேறுபட்டதாக கொள்ளவேண்டியுள்ளது. தற்காலத்திலே பெறுவதும் பாரினில் பெண்கள் நடத்த முமின்றி கல்வி, யுத்தி, பலம், தொழில், கொண்டு உலகை இயக்கும் இயந்திரத் ஆகிவிட்டனர். ஆயினும், பெண் எனு இழிவான எண்ணக் கோலங்கள் வர்ன ளுக்கான சம அந்தஸ்து சம உரிமை 6 விட்டது.
இவை அத்தனைக்கும் அக்கா பெரியோரால் பேணப்பட்ட பழமொழிக
-1-

ன்முறைக்கு த சமூகம்
அதிசயமாக வாழ்க்கைப் பாங்கை ல், செறி கடலை நோக்கிப் பாய்ந்து மாகிய ஊற்று பரந்துபட்ட வண்ணம் சத்தினுடைய அங்கத்துவத்திலேயே தீப் பெட்டிகளான சமூகத்தில், தீக் கின்றனர். எங்கெங்கிலும் வன்முறை, ன பெண்களுக்கு எதிரான வன்முறை ர்ளன.
யங்கரவாதம், அமைதியின்மை என ளைப் பறக்கும் பட்டமாக மட்டந்தட்டி த பாதையில் சென்று நாமும் நோக் ளுக்கும் இடையிலான ஒற்றுமைகள்
மை வேண்டுவதும், சமுதாயத்திலே 5 முத்திரைகளிலிருந்து விடுதலை வ தற்கால வன்முறைச் சமூகத்தில் » "'சட்டங்கள் செய்வதும், பட்டங்கள்
வந்தோம்.'' என, எந்த உருவாக்க முயற்சி என பல துறைகளிலம் ஏற்றங் -துக்கு பெண்டிரும் உடமையாளிகள் 5 உள்ளாந்த கருத்துத் தொனிப்பில் எஞாலம் காட்டுவது போல, பெண்க என்பன சமூகத்திடையே இல்லாதாகி
லத்திலேயே பொன் மொழிகளாக ள் முதல் இக்காலப் பேச்சுவழக்கு

Page 8
வரை பெண்களை வன்முறைக்கு 2 அவதானிக்க முடிகிறது. பெண் எனும் சொல், செயல் எனும் அக-புற கண்ே ஆண் வர்க்கத்தினால் இம்சிக்கப்படு கிறது. இது எமது சமூகரீதியாக மட் திலும் கூட பரந்து பட்டுக்கிடக்கிறது. எதிரான வன்முறைகள்” எனும் பட் தால், பட்டியலின் விரிவு இன்னும் !
சமுதாயத்திலே தலைகுனிந்து, பின்னலிட்டு கட்டுப் பொம்மையாக ந நிமிர எத்தணிக்குமிடத்து, இப் பொல் நின்று விடுகிறது. கண்டதும் காணா வாயினால் பேச்சளவில் உருவா உறுப்பினர்களால் இடப்பட்ட ஐம் ெ உலா வருவதை காணத்தக்கது. சமூகத்து விழுமியமாக மாறி வருவ
இவற்றையெல்லாம் உற்று நே வன்முறைக்கு உட்படா வண்ணம் யேற்ற வேண்டியது அவசிய நிகழ்வா வரை பெண்களின் நிலையை யோ. கழிதலும் நாகரிக விந்தையாகையா செல்லும் பெண் சமுதாய நிலை
இயற்கையோடு ஒன்றிய து மக்களிடையே, பெண்ணின் சமுதா சிக்குண்ட பாத்திரமாக உருவகிக்கப்பட களை வன்முறைப் பாதையில் செலு தற்போது பத்தினித் தெய்வமாக ! சூழற் சித்தரிப்பின் படைப்பாகிய பெல் பெயர் பெற்றாளன்றி அநீதிக்காளாக றுத் தெளிவு.

உட்படுத்தும் பாலமாகவே அமைவதை மகத்துவத்துக்கு உரியவள் - எண்ணம், ணாட்டங்கள் அனைத்திலும், குறிப்பாக வெதை நாம் நாள்தோறும் காண முடி டுமன்றி, நாடளாவிய சர்வதேச மட்டத் இவற்றையெல்லாம் நாம் "பெண்களுக்கு டியலிலேயே சேர்க்க வேண்டி உள்ள நீண்டு செல்கிறது.
- பெருவிரல் பார்த்து, முடியைக் கோதி நடக்கவேண்டிய பெண்டிர் குலம், தலை
லாத சமூகத்தின் பார்வை மேலோங்கி ததுமாக, உடையதும் இல்லாததுமாக, க்கப்பட்ட பொம்மையானது , சமூக பாறிகளோடு சமூகத்திலே அன்றாடம் இவை நம் அன்றாட வாழ்வின் கண்
து சிந்திக்கத்தக்கது.
ாக்குமிடத்து, பெண்களை சமூகத்திலே பாதுகாக்கப்படும் நிலைமையை குடி கும், சங்ககாலம் தொடக்கம் இக்காலம் சித்தால், புதியன புகுதலும், பழையன ல் காலப் போக்கிற்கேற்ப மாறுபட்டுச் தெட்டத் தெளிவாகும்.
இல் வாழ்க்கை வாழ்ந்த சங்ககால யமானது பிரச்சினைகளின் மத்தியில் படவில்லை. அக்கால நிலையில் பெண் பத்தாத நிலையைக் காண முடிகின்றது. நாம் வழிபட ஏதுவாகின்ற அக்கால ன்ணான கண்ணகி நீதிக்காகப் போராடி வில்லை என்பது சிலப்பதிகார வரலாற்

Page 9
தொடர்ந்துவந்த காலத்திலே , க அலகாக திகழும் பெண்ணானவள், க களுக்கு ஆளாக்கப்பட்ட நிலையைப் பாரத கொள்ளலாம். தேசத்துக்கு மட்டுமன்றி துக்கும் கிடைக்க வேண்டும் என்பதை ள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவைக் டைய “மனைத் தலைவிக்கு வாழ்த்து, விடுதலைக் கும்மி”, “பெண்மை”, “புது எடுத்தியம்பத்தக்கன.
இற்றை வரை எம் உலகிலே 6 அம்மையார், அன்னை திரேசா என்பே அடிமைப் பட்டம் கட்டப் பட்டவர்கள் அறிவோ இன்றி தம் வாழ்வை மனைக்கு காணப்படாமலில்லை. அக் காலத்திலு மருங்கிலும் பெண்களுக்கான முன்ன உரிமைமறுப்பு என்பன பெண்கள் பா கருதப்படத்தக்கன. எனினும், சர்வதேச ''சர்வதேச மகளிர் தினம் " அமுல்ப ( பெண்களுக்கு எதிரான வன்முறையை என்றென்றும் பெண்களை வன்முறைக்கு பெற எதிர் பார்க்கும் ஓர் முக்கிய எத்
"றீற்ரா”', 'கிறிஷாந்தி” போன்ற சமுதாயமத்தியில் நிலைகொண்டிருக்க நடைபாதை தொடக்கம் தொழில் புரியும் ? படும் பாலியல் சேட்டை, துஷ்பிரயோக னால் ஓரளவில் மட்டுப்படுத்தப்படுவ ை
இவை தவிர பெண்கள் பால் சஞ்சிகைகள், மாத இதழ்கள் மூலமாக
-3-

மூகத்தினுடைய முக்கிய குடும்ப ண்மூடித்தனமான பல பிரச்சினை நியின் கவிதைகளில் இருந்து அறிந்து
விடுதலையை பெண்ணினவாதத் ப் புலப்படுத்துவதாக “மண்ணுக்கு : கெடுத்தார்." எனும், மகாகவியினு '' "பெண் விடுதலை”, “பெண்கள் மைப் பெண்” எனும் கவிநயங்கள்
எம் சமுதாயத்தில் வாழ்ந்த சாரதா பார் காலத்திலும் கூட, பெண்கள் பாக சமூக ஒட்டுதலோ, கல் வி
ளயே கழிக்க வேண்டிய இழிநிலை ம் கூட இக்காலத்தைப்போல பல் வரிமை ஒழிப்பு, சுதந்திரப்பறிப்பு, ற்திணிக்கப்பட்ட வன்முறைகளாக - ரீதியிலே மார்ச் 8ம் திகதியன்று நித்தப் பட்டு கொண்டாடப்படுவது
முடிவுக் குக் கொண்டு வரத்தக்க: ந உட்படுத்தாத சமுதாயத்தினையே தணிப்பாகும்
சில ஆறாத காயத்தழும்புகள், எம் வே செய்கின்றது. தற்காலத்திலே இடம் வரையும் மகளிர்பாற் செலுத்தப் ங்கள் எம் சக பாலரின் தலையீட்டி
த நிதம் காண முடியும்.
விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல உலகம் தெரியாத பெண்களுக்கான

Page 10
பல உள்ளாந்த கருத்துக்கள் தெ கின்றன. பெண் சமூகத்தை அடிமை பெண்களை அடிமைப்பாதையில் பெண்கள் சம்பந்தமான தனியார் - னெடுத்துச் செல்கின்றன. மேலும் பத்திரிகைப் பக்கங்கள் என்பனவு வன்முறையால் பீடிக்கும் சமுதாய பாதுகாக்கும் தற்காப்பு நடவடிக்கை முடியும். பெண்வர்க்கத்தின் கண், ச வன்முறைக்கு உட்படுத்தவோ, தின கருத்துத் தொனிப்பே இவ்வாறான வேறில்லை.
"பெண்களை வன்முறைக் தெளிவான தலைப்பின் கீழே, நாம் பல சீறல்களையும், கதறல்களை ணமாகின்றது. ஒரு நாகரிக சமு. உருவகப்படுத்தப்படும் மகளிர், எச் நிர்ப்பந்தம். எப்போது வேரோடு | சமுதாயத்தின் பெருமைக்குரிய அ. சந்தேகத்திற்கும் இடமில்லை.
* >
கெஞ்சிக் கொ வாழ்ந்த வாழ்க் மிஞ்சுகின்ற க. பெண்கள் என

தளிவான முறையில் முன்வைக்கப்படு நிலையிலிருந்து கைதூக்கி எழுப்பவும், செல்ல விடாது தடுக்கவும், பல பல அரச நிறுவனங்கள் தம் நோக்கை முன் பல்வேறு பிரசுரங்கள் கருத்தரங்குகள், ம் காலத்துக்குக் காலம் பெண்களை பத்துக்கும், அவ் அச்சுறுத்தலிலிருந்தும் கயாக அமைவதை கருத்திற் கொள்ள முதாயம் வன்முறைகளை ஏற்படுத்தவோ, சிரிக்கவோ, எத்தணிக்கவோ கூடாது எனும் ஈடுபாடுகளை சுட்டி நிற்கின்றது அன்றி
கு உட்படுத்தாத சமூகம்" எனும் ஓர் உம்மத்தியில் பரந்துபட்டுக் காணப்படும் யும் எடுத்துக் காட்ட வேண்டியது திண் தாயத்தினுடைய அடிப்படை அலகாக சமுதாயத்திலும் இழிவு படுத்தப்படும் அழிக்கப்படுகிறதோ அதுவே, மானுட த்திவாரமாக திகழும் என்பதில் எவ்வித
வி.விதூாஜா
தெரிவு செய்யப்பட்ட கட்டுரை சர்வதேச பெண்கள் தினம் - 2002
* * *
சிக் கேட்டு நாம்
கை ஏதும் இல்லை லமிது ரணம் என்ன?
-4.

Page 11
பெண்குழந்தை
தந்தைம்
கருக்கலைப்பு, பெண்சிசுக் சிசுக்களை கைவிடல் போன்ற துக்க கொண்டே உள்ளன. இவ்வாறா பொறுமையின் சிகரமாகவும், அ கொடுத்து பாவித்த சமுதாயமே இல் தூஷிக்கிறது. ஆனால் ஒரு உயிரை ஏன் ஆளாகிறாள் என்று பார்க்க மறு போல் இக்கட்டுரை அமைந்துள்ள,
பெண் குழந்தைகள் பிறப்ப ை விரும்புவதில்லை. விதிவசத்தால் பெண் யையும் குழந்தைகளையும் வெறுக்கக் றார்கள்.
அது மட்டுமல்ல. தொடர்ந்து ? களுக்குத் தந்தையானவர்களைப் பார்த்
அதனால்தான் உனக்குத் தொடராகப் 8 என்று கேலி செய்கிறார்கள். பெண் குழந் கிறார்கள். வேண்டாத ஒரு பொருளாகப் கவலைப்பட்டுக்கொள்கிறார்கள்.
ஆண் குழந்தை பிறக்கையில் தான், செய்த புண்ணியத்தால் பிறந்த 8 தான் ஒரு ஆண் சிங்கத்தை, ராசாவை சொல்லி மார்பு தட்டிக்கொள்கிறார்கள் ஆடிப்பாடிக் கொண்டாடும் தந்தைமா
இந்த ஆண் குழந்தையைப் பெ

யை விரும்பாத ரர்களே!
கொலை, பெண் குழந்தைகளை, கரமான நிகழ்வுகள் எங்கும் நடந்து ன சந்தர்ப்பங்களில் பெண்ணை ன்பின் அவதாரமாகவும் பெயர் பளொரு தாயா? பெண்ணா என்று "ர உதறும் அளவிற்கு ஒரு பெண் க்கிறது. இக் கேள்விக்கு பதிலளிப்பது
தயே பெரும்பாலான தந்தைமார்கள் குழந்தைகள் பிறந்து விட்டால் மனைவி வும், கொடுமைப்படுத்தவும், செய்கி
இரண்டோ மூன்றோ பெண் குழந்தை து “நீ முற்பிறப்பில் பாவம் செய்தவன் பெண் பிள்ளைகளாகவே பிறக்கிறது" தையை ஒரு பாவச்சின்னமாக நினைக் பார்க்கிறார்கள். கவலைக்குரியதாக்கி
சந்தோசக் கூத்தாடுகிறார்கள். இது நழந்தை எனக் கொண்டாடுகிறார்கள். , மந்திரியை பெற்றெடுத்திருப்பதாகச் 1. பெருமையில் குடித்து வெறித்து ர்களையும் பார்க்கின்றோம்.
ற்றுக் கொடுத்ததும் ஒரு பெண்தானே!

Page 12
தனக்குப் பெண்குழந்தை பிறந்த க யையும் மருத்துவமனைக்குச் சென் னையோ தந்தைமார்களையும் நா உண்மை. அன்றிருந்து இன்றுவரை
அடுக்கடுக்காகப் பெண் கு! பிரசவ வேதனையைவிடத் தனக்கு என்றதனால் வேதனைப்பட்டு அழு தாய்மார்களையும் பார்த்திருக்கின்றே தையை விரும்பாமை, அடுத்தது பொ பிரச்சனைக்கும் அதிக குடும்பங்களி
காரணம் பொருளாதாரம் பற்றி மது, மாது இவைகளுக்கு அடிமை வற்றுக்குள்ளாகி மனைவி, பிள்ளை க தாயாக்கப்பட்ட தாய்மார்களே டெ கொள்ள நேரிடுகிறது.
மேலும் தெரிந்ததொரு பெண் விடயம்.
அவளுக்குத் திருமணமாகி டைய அழகிய ஆண்குழந்தைக்கு வேளை தனக்கு அடுத்ததாகப் பிறக் இருக்கவேண்டும் என்றும், அதனை கணவன் சொல்லிக்கொண்டான். நா குழந்தையாகத்தான் நீ பெற்றெடுக்க பிள்ளையை பெற்றெடுத்தாயோ... என்று வெறுப்போடும் கேலியாக

ாரணத்தால் மனைவியையும், குழந்தை Tறு பார்க்கவிரும்பாத (பார்க்காத) எத்த ம் சமூகத்தில் காண்கின்றோம். இது
இது நிஜம்.
ழந்தையை பெற்றெடுக்கும் பட்சத்தில் பிறந்தது அடுத்ததும் “பெண்குழந்தை” ஒது, உண்ணாமல், கண்ணீர் வடிக்கும் எம். ஏனெனில் தன் கணவன் பெண்குழந் ருளாதாரப் பிரச்சனை, இப்பொருளாதாரப் பில் தந்தைமார்களே காரணமாகிறார்கள்.
ற்றி அக்கறை எடுத்துக்கொள்ளாமை, யாதல், வீண் செலவு செய்தல் போன்ற கள் பற்றிச் சிந்திக்காத தந்தைமார்களால் பரும்பாலும் அழுது வேதனைப்பட்டுக்
ணிடமிருந்து அறிந்த கவலைக்கிடமான
மூன்று வருடங்களில் இரண்டு வயது த் தாயாகி, மீண்டும் தாய்மையடைந்த க்கப்போவதும் ஆண்குழந்தையாகத்தான் னயே தான் விரும்புவதாகவும் அவள் ட்கள் செல்லச் செல்ல “இதுவும் ஆண் வேண்டும். இல்லாமல் பொம்பிளப்
நீ வீட்டுக்கு வரத்தேவையே இல்ல” வும் அதையே ஒரு மிரட்டலாகவும்
6.

Page 13
சொல்லிக்கொள்ளும் கணவனின் பே. தான் ஒரு பெண்ணாகப் பிறந்ததே ப கண்ணீர் வடித்தாள். கடவுளையும்
ஆண்குழந்தையையே தான் பெற்றெ
இத்தனைக்கும் அவன் அவள் செய்துகொண்டான். தான் பிறந்தது ஒரு பெண் சகோதரிகளோடு, காதலித்து தி வாழவும் ஒரு ஆணுக்குப் பெண் வே
ஆனால் திருமணமாகித் தந்தை வெறுக்கிறான். மாறாகப் பெண் பிற பெண்கள் தரப்பில் மிகவும் வேதனை
சகல துறைகளிலும் ஆண்களே காலகட்டத்திலும் பெண்பிள்ளைகள் த மார்களும் இருக்கத்தான் செய்கிறார்க கவலைக்குரிய விசயமாகிறது.
இப்படியே உலகத்தில் உள்ள பெண் குழந்தைகள் பிறப்பதை வெறு தைகள் பிறக்காமல் எல்லோருக்கும்
"பெண்ணென்ற போர்ன வீட்டுக்குள்ளேயே பூட்டி சமுதாயம் என்கின்ற பே பழமொழி சொல்லி பாழ்

சுக்களைக் கேட்டு மனம் வருந்தித் வம் என்று தினமும் மனம் நொந்து வேண்டினாள் இறுதியில் அவள் ஓத்து மகிழ்ந்தாள்.
மளக் காதலித்துத்தான் திருமணம் பெண்ணின் வயிற்றில், வளர்ந்ததும் ருமணம் செய்துகொண்டு இன்பமாக பண்டும்.
பாகும் நிலையில் பெண்குழந்தையை தோல் கவலை கொள்கிறான். இது
யையுண்டாக்குகிறது.
ாடு சரியாகப் பங்குகொண்டு வாழும் மக்குப் பிறப்பதை விரும்பாத தந்தை கள் என அறியப்படும்போது மிகவும்
எல்லாத்தந்தைமார்களும் தனக்குப் ப்பதுபோல் யாருக்குமே பெண் குழந் ஆண் குழந்தையே பிறந்தால் .......
- யோகேஸ்வரி கிறிஸ்ணமூர்த்தி -
வயால் எம்மை - தினம்
யே வைப்பார் ய்தான் பெண்ணின் பாக்கி வைக்கும்.''

Page 14
இலவச மரத்தில் ஏறினால் வெளியில் போன எதிர்த்து கதைத்தா பேசாமல் இருந்தா
இப்படி பல பட்ட கட்டியகாலம் - பே பெண்ணே! பட்டங்களை உடை வாழ்வு வாழ வெளியே வா - உனக்காக கரங்கள் பல காத்து நிற்கும்
-2
சாந்தி காற்சட்டை மரமேறுவதில் திறமை பெண்.

இணைப்பு - ஆண்கோணி எல் - ஆட்டக்காரி
ல் - அடங்காப்புடாரி ல் - அம்மாமுண்டி
ங்கள் பாதும்
பத்து - புது
- லதா- .
நன்றி பெண் என்றால் என்ன? ஆண் என்றால் என்ன?
அணிந்துள்ளாள். அவள் வாய்ந்தவள். அவள் ஒரு
3

Page 15
வெளிவேலைகளை பெண்
தெரிந்துகொள்ள
புதியவ காலைத்தென்றல் முகத்தில் மோ பயங்காட்டியது. சாவித்திரி நித்திரை முறித்தாள். வெளியில் வந்து முற்றத்தில் சாவித்திரியின் மனதைப் போலவே.
மனமெங்கும் இனம்புரியாத வேத யாய் இருந்த பிள்ளைகளை நினைத் ழுந்தது. என்ன செய்வது காலத்தின் குள்ளும், இழப்புகளுக்குள்ளும் சதிரா
சாவித்திரி கிழக்குக்கரையில் த மிக்க குடும்பமொன்றில் பிறந்த தடை அழகை, அதேநேரம் உள்ள உப்பான ரசித்தபடி ஒரு வானம்பாடியாக வாழ்ந்
மிகையான பொருளாதாரமும், குடும்பத்தின் தலைப்பெண்ணாய் வா களை நினைத்துப்பார்க்கையில் சாவித்
முடியாத வேதனையுடன்.
அவள் வாழ்ந்த மண்ணில் மல யிடப்பட்ட அந்த நாள் - நினைக்கவே கட்ட ஈழப்போர்க்காலத்தின் கீழ் ஓர் பி போனது.
தொண்ணூறின் நடுப்பகுதியில் இராணுவத்தாலும், சுற்றிவளைப்புகள், கண்டது கிழக்குக்கரை.

கள் இன்னும் கொஞ்சம் ( வேண்டும். ானம்
தியது. வங்கக்கடல் பேரிரைச்சலாய் யில் இருந்து எழுந்து சோம்பல் 5 நின்றாள். வானம் கறுத்திருந்தது.
னைச் சுமை. வீட்டிற்குள் நித்திரை துப்பார்க்கையில் துயரம் பீறிட்டெ நிர்ப்பந்தம் அவர்களை வறுமைக் - வைத்து விட்டிருக்கிறது. .
மிழ் மரபிலே பொருளாதார வளம் லப்பெண். அலையாட கடலெழும்
துறையை, நெய்தல் நில அழகை திருந்த பெண்.
மிதமான வசதிகளும் கொண்ட ளையவந்த அந்த இளமைக்காலங் ந்திரியின் விழிநீர் பீறிட்டது. அடக்க
ர்ந்திருந்த மகிழ்ச்சிகள் கொள்ளை அடிவயிறு சில்லிட்டது. இரண்டாம் ன்னிரவில் அவள் குடும்பம் சிதைந்து
எங்கிருந்தோ வந்து குவிக்கப்பட்ட கைதுகளாலும் பல அவலங்களைக்

Page 16
வெளியில் சென்ற ஆண்க தவர்கள் எங்கோ விசாரணைக போகுமிடத்தில் நிலக்கண்ணி, துப் பலியாகிக்கொண்டிருந்தது இந்தச்
அப்போதுதான் சாவித்திரிய பின்னிரவில் வீடு திரும்பிக்கொண் ஆளாகி சிவப்புச் சடமாகிப் போ
சாவித்திரி அந்த இழப்பை தாள். தமிழ் சமுதாய உடைவுகள் மாகிப்போனாள். கிழக்குக்கரையில்
திடீரென அவள் வாழ்ந்த வாசல், சொத்துக்கள் எல்லாவற் ை அகதியாய் அவள் வாழத்தொடங்.
இழப்புக்கள் - தொடர்ச்சியா பெற்றோரை இழந்துநின்ற போது கூட சுற்றிவளைப்பொன்றில் கைது
இந்த மாபெரிய உலகத்திலே போதுதான் வாகீஷனை அவள் சந்தி அறிமுகம்.
வாகீஷன் தலைநகரில் மிக அடிக்கடி ஊருக்கு வந்துபோவான் பின்னர் காதலாகி திருமணம் வரை
தொடர்ச்சியாக தாய், தந் ை சாவித்திரி வாகீஷனின் உறவின் இயல்புநிலைக்கு வரத்தொடங்கின
க.பொ.த உயர்தரம் வரை அனுமதி கிடைத்தும் கூட அதை க

ள் வீட்டுக்கு வரவில்லை, வீட்டில் இருந் நக்காக அழைத்துச்செல்லப்பட்டார்கள். பாக்கி வெடி என்று பல வகைகளிலும் சமுதாயம்.
என் பெற்றோர்களும் ஓர் போர்க்காலப் டிருந்த போது துப்பாக்கியின் சீற்றத்திற்கு
னார்கள்.
த்தாங்க முடியாது எத்தனை துடிதுடித் ரிலும், சிதைவுகளிலும் அவளும் அங்க
ல் போர் உக்கிரமடைந்தது.
மண்ணில் ஒரு குருஷேத்திரம் - வீடு, ஊறயும் விட்டுவிட்டு ஓர் இடம் பெயர்ந்த கி வெகுகாலமாகி விட்டிருக்கின்றது.
ன இழப்புகளை அவள் சந்தித்தாயிற்று. அவளுக்குத் துணையாக நின்ற தம்பி செய்யப்பட்டுக் காணாமல் போனான்.
தான் தனித்துவிடப்பட்டதாய் உணர்ந்த த்தாள். ஒரே ஊரவர்கள் என்ற முறையில்
வும் பொறுப்பான பதவியில் இருந்தான்.
அவர்களிடையே ஏற்பட்ட அறிமுகம் சென்றது.
த, தம்பி என இழப்புகளைச் சந்தித்த லும், அன்பினாலும் மெல்ல மெல்ல ாள்.
கற்றிருந்த சாவித்திரி பல்கலைக்கழக வனத்தில் கொள்ளாது திருமணமே முக்
-10

Page 17
கியமெனத் தீர்மானித்து ஓர் இல்லத்த ஓடியது. எவ்வித துன்பங்களுமற்று அந் இரு குழந்தைகள் பிறந்தார்கள்.
கிழக்குக்கரையில் அவர்கள் என பாட்டுக்குள் வந்தது. வாகீஷனுக்கு ? குள் தொழில் மாற்றம் வந்தது. தினமு சைக்கிளில் கடந்து வாகீஷன் வீட்டுக்கு அல்லாடிக்கொண்டிருந்தான்.
திடீர் திடீரென் எங்காவது து குருதியில் நனைந்திருப்பார்கள். பின்ன ணைகள் நடக்கும் இப்படியாக ஓர் கொண்டிருந்தது அந்த மண்ணில்.
உயிரைக்கையில் பிடித்துக்கொ மக்களைப் போலவே அவர்களும் சீ சாவித்திரி வாழ்ந்திருந்தாள். அவளுக்கா செய்துவந்தான். வீடுமட்டுமே அவளது ளைகள் வளர ஆரம்பித்தார்கள். அவ தன் பணிகளை செய்துகொண்டிருந்த கஷ்டம் வரத்தொடங்கியது. வாகீஷனா அதனால் தொழிலுக்கு போகமுடிய ளாதாரப்பற்றாக்குறை எழத்தொடங்கிய - நம்வயல்களையும், தோட்டங்களை கஷ்டப்படத்தேவையில்லை என்றாள். பாடற்ற பிரதேசத்துள் இருந்த வயல், ஆள் நியமித்தான். இடையிடையே கஷ்டம் மறையத்தொடங்கிய போதுத
ஆம்! வயல் பார்க்கச் சென்ற கத்தான் கண்டாள். அதிகாலையில் ளுக்காய் பதுங்கியிருந்த இராணுவத் பலியாகிப் போனான்.

சியாய் மாறினாள். காலம் வேகமாக தக்குடும்பம் மகிழ்ந்திருந்தது. அழகாய்
வாழ்ந்த பிரதேசம் இராணுவக்கட்டுப் ராணுவ கட்டுப்பாடற்ற பிரதேசத்திற ம் பல மைல் தூரங்களை மோட்டார் நம் தொழில் செய்யும் இடத்துக்குமாக
ப்பாக்கியோசை எழும். மனிதர்கள் சுற்றிவளைப்புகள், கைதுகள், விசார போர்ச்சூழல் எப்போதுமே சதிராடிக்
ண்டு சீவனம் நடாத்தும் அப்பிரதேச வித்தார்கள். கணவனே உலகமென ன சகல வேலைகளையும் வாகீஷனே ப உலகமாய் குறுகிப் போனது. பிள் பள் சிறப்பான தாயாய், மனைவியாய்
போதுதான் அந்தக் குடும்பத்திற்கு யக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டது, எது போனது. குடும்பத்தில் பொரு து. சாவித்திரி அவனைத் தேற்றினாள் ரயும் சரியாகப் பராமரித்தால் நாம்
அதுபோலவே இராணுவக் கட்டுப் தோட்டங்களைப் பராமரிக்க வாகீஷன் தானும் போய் வந்தான். குடும்பத்தின் என் அந்தப் பேரிடி இடித்தது.
வாகீஷனை அவள் சிவப்பு ஜடமா - அவன் சென்றபோது போராளிக கதின் துப்பாக்கிகளுக்கு வாகீஷனே

Page 18
அத்தோடு சாவித்திரி நிலைகு கணவன் என்று தொடர்ச்சியாக இழம் சமுதாய சாபக்கேடுகளில் ஒருத்திய
என்ன செய்வது? எங்கு பே அவள் முன்னே.
இரு குழந்தைகளுக்காக அவள் நிர்ப்பந்தம். என்ன செய்வது, அ. பிள்ளைகளுக்காவது.
எத்தனை வசதியாய் வாழ்ந்தி எத்தனை அழகான குடும்பம்
எல்லாவற்றையும் சிதைத்து சி பெற்றோரே உலகம் என வாழ்ந்திருந்த என வாழ்ந்திருந்த சாவித்திரி இப்பே
அவள் சார்ந்து வாழ்வதற்கு அ உலகிலே ஓர் பெண்ணாய், ஓர் தாயா சாவித்திரி வாழத்தான் போகிறாள். தன் காக்கப்போகிறாள்.
அவளுடைய கல்வி அவளு சந்தித்த தொடர்ச்சியான இழப்புகள் ஓர் பெண்ணாகத் தனித்து நின்று பே ஓர் ஆசிரியையாய் புதிதாக வே ை எல்லாத்துயர்களையும் அவள் சந்தி களைக் கவனிக்கத்தான் போகிறாள்

லைந்துபோனாள். தாய், தந்தை, தம்பி, ப்புக்களைச் சந்தித்த சாவித்திரி, தமிழ் பாக போனாள்.
ாவது? எதுவுமே தெரியாத பேரிருள்
ள் உயிர்வாழ்ந்தே தீரவேண்டும் எனும் இவள் வாழவே தீர்மானித்தாள். தன்
நந்தாள்.
அவளுடையது.
ன்னாபின்னப்படுத்தியது இந்தப் போர். சாவித்திரி, பின்னர் கணவனே உலகம் காது தனித்து நிற்கின்றாள்.
பூண்துணை இல்லை. இந்த மாபெரிய ய், ஓர் விதவையாய் தனித்துவிடப்பட்ட Tனையும் காத்து தன் பிள்ளைகளையும்
க்கு கைகொடுத்திருக்கிறது. அவள் அவளை நிர்ப்பந்தித்து இந்த உலகில் பாராட அணுப்பியுள்ளது. ஆம் இன்று லயில் அமரப்போகிறாள். எதிர்வரும் க்கத் தயார். அவள் வெளி வேலை
- தனுஜா பூபால சிங்கம்தெரிவு செய்யப்பட்ட கதை சர்வதேச பெண்கள் தினம்
-2002
12.

Page 19
உயிர்ப்
என் இதயக் கூட்டு. எங்கோ ஒரு மூலை ஜீவனிழந்த பாடல. இன்னும் அது.
என் பயணத்தின் திசை மாறிப் போல் இன்னும் இன்னும். முகாரி பாடாமல் என் கண்ணெதிரே தொலைவில் வெகு தொலைவில் ஓர் ஒளிக்கீற்றை அடையாளப்படுத்தி
நான் பெண் என்ப அடிக்கடி எனக்கு ஞாபகப்படுத்தி என்னைத் தன்
வாரிசாக்க முயன்ற
என் உரிமைகளை மறுத்து மறுத்து அடிமைத் தளைக்கு எப்போதும் என்ன அடக்கி வைத்திரு

4
க்குள் வயில்
எய்
னாலும்
ஒக் கொண்டிருக்கும் அது.
பதை
ற அன்னை
தள்
னை
க்க நினைக்கும் தந்தை.

Page 20
எப்போதும் எந்த கருத்துக்களை அங்கீகரிக்க மறு. தன் கட்டளைகளு கீழ்ப்படிய நிர்ப்பு என் மேலதிகாரி.
இத்தனைக்கும் ே என் உணர்ச்சிகள் அடக்குமுறைக்கு தன் உணர்ச்சிகம் என்னை வடிவம் என் வீட்டுக்கார.
என் சுயமிழந்து நான் நானாகத் ; என் பயணத்தின் இலக்கை அடை எனக்கொரு வழி
என் இதயக் கூட் எங்கோ ஒரு மு. ஜீவனிழந்த பாட இன்னும் அது.

ன
த்து நக்கும் பந்திக்கும்
மலாய் ளை ஒதுக்கித்தள்ளி
ளுக்கு வடிகாலாய் மைக்க நினைக்கும்
போகாமல் தலையெடுக்க
இத்துணையாய்...
படுக்குள் லையில் டலாய்
அனாமி
-14

Page 21
அவனுக்கும் !
'நேற்று ஏன் வரவில்லை' வாத்தியன் அதட்டிய போது, மாதவிடாய் வலியடக்கி - நாக்குலர - அவன் கூறிநின
சட்டியும் பானையும் ... புத்தக மூட்டையும் என புதிய இணைப்பாளராக க
பட்டங்கள் பெற்றுப்பின் பல பல பஸ்சுகள் பிடித்து வந்த இம்சைகள் தாங்கி . இடையிடையே கொஞ்சம் வேலையும் பார்த்து வந்தா
தேடாத இடம் தேடி கொள்ளையாய்ப் பணம் 6 கட்டினான் திருமணத்தை.
பானை போல வயிறூத வாந்தி எடுத்து நிதம் - அ அனுபவித்தான் - கர்ப்ப ெ வயிற்றினுள் வலியெடுக்க நெருங்கிவர அம்மா! என்று அலறிவிட்ட என னுள் ளே ஒரு 2 எழுந்துவிட்டேன் என் தூக்கமும் கலைந்தது
-15

... ? S. சுதாகின்
என்று
ஏதேதோ விளக்கங்கள் சறான்!
சமையல் கட்டும் .....
புவன்!
- அதில்
முறைத்து,
ன்.
கொடுத்து
வஸ்தையுடன் மனும் நற்சுகத்தை க்க ..... பேறுகாலம்
பான்! உதறல் - துள்ளி
கனவுடன் சேர்ந்து!

Page 22
மருத்
நவீன தொழில் நுட்பவியலி களைப் போய் அடைவதில்லை.
அனேகமானவை கிராமங்களாக, அ இன்றியே காலங்காலமாக கூவி அது கண்டு கேள்விகேட்கவியலாமல் உ
மருத்துவத்துறையும் அத்தன. களுக்கு முடிவு காணாவிடினும், து
காங்கே, சில பழக்க வழக்கங்கள் 6 துக்கு உப்புக்கொடுக்கும், பாணிய பெண்கள் ஆற்றுகின்றார்கள். பிரசவ நவீன விஞ்ஞான மருத்துவத் தொழில் முழுதாக தடுத்து நிறுத்தப்படாத நி ை 'மகத்தானது மட்டுமல்ல. அனுபவ தேர்ச்சியை தொழில் நுட்பமாக்கி, 'கைகொடுத்த தெய்வங்களாக' அல்
மண்டூர் மூன்றாம் பிரிவை வயதுடைய 'அப்புகர் நல்லம்மா' அத் கிறார் இவர் கணவர் பெயர் பஞ்ச தற்போது ஆறு பேர் உள்ளனர்.
1978ம் ஆண்டிலிருந்து இ பணிசெய்யும் இவர் படிப்பு வாசனை வங்கள் பார்த்துள்ளேன் என சாத் எப்படிச் சாத்தியம் என பிரமிப்போம்
''1978ம் ஆண்டு என் கடைசி பிரசவம் பார்க்கும் பெண்இல்லாமல் யாருமில்லாது போய்விட்டது. வலி. மில்லாத நேரம். முன்னர் ஒன்பது பிள் நானே' பிரசவம் செய்தேன். அன்றில் நம்பிக்கையையும் தந்தது.

துவிச்சி ன் விருத்திகள் யாவுமே சாதாரண மக் அதனால்தான் இன்னும் கிராமங்களில் டிப்படை வசதிகளில் பெரும்பாலானவை வத்த துயர்களோடு, நாகரீகத்தின் மாறுதல் உள்ளன.
-கய அலுத்த துயர்களில் ஒன்று. துயர் யரைக் குணமாக்கும் தோள்களாக ஆங் கைகொடுக்கின்றன. கிராமங்களில் ஆபத் விலான பங்கை 'மருத்துவச்சி' எனும் மத்தின் போதான தாயின் உயிரிழப்புக்கள் ல் நுட்பவியல் விருத்தியில் கூட இன்னும் லயில் 'மருத்துவிச்சிகளின் பணி வெறும் பங்களை வளாகங்களாக்கி, அனுபவத் அவர்கள் கையாளும் விதம் ஆபத்தில் பர்களை மாற்ற வைக்கின்றது.
சேர்ந்த கிட்டத் தட்ட அறுபத்தியொரு தகைய கைகொடுத்த ஒருவரில் அடங்கு ரட்சரம் பிள்ளைகள் பத்து. உயிருடன்
இற்றைவரைக்கும் மருத்துவிச்சியாக ன அற்றவர். 2000க்கு மேற்பட்ட பிரச நாரணமாக சொல்லும் அவரிடம் இது மடு நோக்கும்போது.....
ப் பிள்ளை பிறந்தது. அப்போது ஊரில் போய் விட்டாள். எனக்கு பிரசவம் பார்க்க யெடுத்த நேரத்தில் உதவுவதற்கு எவரு ளை பெற்ற அனுபவம் உண்டு. 'எனக்கு ருந்து எனக்கு அது பெரிய பலத்தையும்,
-16

Page 23
முதன் முதலாக, தான் ஒரு பெல மையானது, வர வேண்டிய மருத்துவிச்சி ! பார்த்தேன். அறையுள் நுளைந்ததும் எ ஒருபெண் அமர்ந்திருப்பதுபோலவும் திய மறைந்து விட்டது போலவும் ஒரு அன பிரசவம் பார்த்தேன். இன்றுவரைக்கும் வேளைகளில் அரசாங்க வைத்தியர் (D "நல்லத்தைக் கூப்பிடு” என்று கூறுமளவி றது'' என்கிறார்.
அரசாங்கத்தினால் இலவச உ. கடையும் கொண்டு நடத்தி கிடைக்கும் இவருக்கு வருமானம் தராத தொழில் அமைந்துள்ளது.
"அவரவர் வசதிக்கு ஏற்ப விரும்பு சிலர் புடவையும் வாங்கித்தருவினம். இ கேட்பதில்லை. ஒரு சந்தோஷத்தில் ; வாங்கணும் தானே" என திருப்தியுறும்
தனது தொழிலும் ஒரு டொ குறைந்தது இல்லை. என சமப்படுத்த வேலையைத்தானே அவர்களும் செ
குளிசையெல்லாம் நமக்கு இல்லை.
நீங்கள் இத்தகைய வேலைகள் சிரமங்கள் - என இழுத்தபோது....
கஷ்டப்பட்டுத்தானே எந்த வேலை நடுராத்திரி சாமத்தில் எல்லாம் நிகழு! போகவேணும். சிலவேலை இரவு மு எனக்கு ஏதோ ஒரு கேஸ் வரப்போல்
'எப்படி?
-17

ன்ணுக்கு பிரசவம் பார்க்கச் சென்ற வரவில்லை என்ற நிலையில் நானே னக்கு ஒரே பதட்டம். மூலையில் ரென அவள் என்னைத் தாண்டி அபவம். பின்னர் தயக்கமே இன்றி தொடர்ந்து பார்க்கின்றேன். சில Dctor) கூட தன்னால் ஏலாவிட்டால் ற்கு எனக்கு அனுபவம் இருக்கின்
னவு முத்திரையும், சிறிய பெட்டிக் வருமானத்தில் குடும்பம் நடாத்தும் பாகவே 'மருத்துவிச்சி வேலை'
பினால் ஐம்பது நுறைத் தருவார்கள். இவ்வளவுதான் தாங்க எண்டு நான் தருவதை நாமளும் சந்தோஷமாக
மனநிலை அவருக்கு.
க்டரின் வேலையும் ஒருபோதும் த்தும் நல்லம்மா, நாம் செய்யும் சய்கின்றார்கள். என்ன , மருந்து, அவ்வளவுதான்' என்கிறார்.
மளச் செய்யும்போது எதிர்கொண்ட
மலயும் உண்டு. சில பிரசவங்கள் ம். வந்து கூப்பிடும் போதெல்லாம் ழுவதும் விழிக்க வரும். எனினும் பது தெரிந்துவிடும் என்கிறார்.

Page 24
தூக்க கலக்கமாக இருக்கு குருதி வெள்ளத்தில் பிள்ளை ! வாசனை வருவது போல் இருக்கு வந்து உண்மையிலேயே கூப்பிடுவா உள்ளுணர்வின் வலுவை எடுத்து!
இத்தகைய உள்ளுணர்வின் ( தின் துண்ணிய கூறுகள் ஏற்படுத்து இத்தகைய அலைகளின் தோற்றுக்க யையும், முழு மனத்திருப்தியோடு ஆற்றும் ஒவ்வொருவருக்கும் இத் சாத்தியமே.
இத்தனைக்கும், உதவிகள் எல டாக்டர் கொஞ்சம் பஞ்சு தருவார். டிற்றோல், கையுறை தருவார் இப்பே கையுறை (Cover) வாங்க வேண்டும்
இதற்கு என்ன செய்யலாம் மருத்துவிச்சா இருந்தவங்களத்தான் அ இப்ப அப்படி இல்லை. அப்படியா உள்ள வங்களுக்கு உதவி செய்ய
உங்கள் பிரசவ அனுபவங் விளித்தபோது,
'அப்படி ஒன்றும் இல்லை. சில முடியாதா? ஆஸ்பத்திரிக்கு கொண் பிடித்து உடனே சொல்லக்கூடியதா நான் - கைவைக்காமலே அனுப்பி
அதனை நான் மற்றவ என்ர பிள்ளையள் நான் சமைக்கு என்ர கையால சமைப்பது அருள் என்று கூறி சிரித்தே திருப்தியுறுகிற

தம். அப்போது குருதி வெளிவருவதும், கழுவுவதுமான கனவு, 'மிளகுதண்ணி' தம். அப்படியான நிலையில் யாராவது ரகள்.' எனக் கூறி அனுப விளைவுகளின் க கூறினார் நல்லம்மா.
பி
தொற்றல்கள், வழிகாட்டல்கள், அனுபவத் தும் நுட்பமான சூட்சும அலைகளாகும். ளே "அழைப்புக்கள்'' எந்தவொரு வேலை ம் அர்ப்பணிப்போடும், ஈடுபாட்டோடும் தகைய ''உள்ளுணர்வின்' ஆற்றுகை
எறு எதுவுமே இவருக்கு கிடைப்பதில்லை. முதல் இருந்த மருத்துவமாது (Midwife) பாது அவளும் இங்க இல்லை. நான்தான் ம். அதுவும் என்ர சொந்த பணத்தில்தான்.
ம்..? ""முந்தி எல்லாம் கன நாளைக்கு ஆஸ்பத்திரியில், தாதி வேலை கொடுத்தினம். ன திட்டத்தில் ஏதும் எங்களைப்போல பலாம்தானே" என்கிறார் நல்லம்மா.
களில் மறக்க முடியாதது எது? என
| கேஸில் (Case) பார்த்தவுடனே முடியுமா? டு போக வேண்டுமா? என்பதை கண்டு க இருக்கும். அப்படியான நிலையில் ) விடுவேன்.”' என்கிறார்.
ர்களுக்கு செய்கிறேன். என்ன ......, ம் சோறு கறியை சாப்பிடுவதில்லை. ருப்பாக உள்ளதாம். அவைகளுக்கு' மார், நல்லம்மா.
நேர்காணல் T. உருத்திரா
-18

Page 25
மீண்டும் ஓர் பிர
பூமிக்குள் புதைந்து போகின்ற. எங்கள் எதிர்காலங்.
எங்கள் சுதந்திரமும் தொலை தூரம் நே. நகர்கின்றது.
கர்பினியை கானகத்தில் விட்ட அகலிகையை கல்ல கெளதமர் மனைவியை,
சூதாடிய தர்மர், விற்ற அரிச்சந்திரன ஆயிரம் புருசர்கள் புனைந்து திருப்பலி காணும் இவ்வுலகில் - எங்க நியாயமான கேள்ல. விடையற்ற கேள்வி
அருமைக் கதைக ெ அடிமைக்கதைகளா? உருவாகி விட்ட நாங்கள் - என்று அடிமை விலங்கு ?
-19

ரவேசிப்பு
கள்,
எக்கியே
ராமன் ாக்கிய
5 - என
கள் விகள் நிகளே!
ளன
ல்
உடைப்பது,
கலைமகள் உழைக்கும் மாதர் சங்கம்.

Page 26
தென்னாசிய பொ
தியமா.K CONFLICT R
FORMATI0
முரண்பாடுகளையும் இடர்பு களை தீர்த்தல், சமாதானத்தை ச பயிற்சிக் கருத்தரங்கு புதுடில்லியில் திகதி வரை விஸ்கொம் (wis Comp கீழ் நடைபெற்றது.
இலங்கை, இந்தியா, நெபா தென்னாசிய நாடுகளின் முரண்பாடு செய்தல், முரண்பாட்டு வடிவங்கன பெண்கள் ஆண்களை ஒன்றினை
ஆகிய விடயங்களை ஆராய்ந்து நோக்குடன் மாநாட்டின் பயிற்சி க
பங்கு பற்றுனர்களாக பல்க விஞ்ஞானம், மானிடவியல், மருத்துவ உரிமைகள், மனித உரிமைகளுக்க அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிக
தென்னாபிரிக்க கைகொட இந்தியா, டென்மார்க், அமெரிக்க இடங்களைச் சேர்ந்தவர்கள் வழங்

ன்களுக்கான மாநாடு
வாAைCTயலகமயம்
WISCOMP) ஆSTORMATION NOWSKR cending Confict 4 JUNE 2003
***AL, prNSIBILITY
2. 1
பாடுகளையும் இனங்காணல் முரன்பாடு கட்டியெழுப்புதல் எனும் தலைப்பிலான = 2003 யூன் இரண்டு தொடக்கம் எட்டாம் ) நிறுவனத்தினரின் ஒழுங்கு படுத்தலின்
ல் - வங்காளதேஸ், பாகிஸ்தான் போன்ற களை நடைமுறை ரீதியாக பகுப்பாய்வு ள இனங்காணல் மற்றும் தென்னாசிய ரத்து சமூக நீதி - சமாதானம் சமத்துவம் சமாதானத்தை கட்டியெழுப்பல் ஆகிய ருத்தரங்கு அமைந்திருந்தது.
கலைக்கழக மாணவர்கள், சமூகவியல், க்கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்கள் ாக நீண்ட காலமாக வேலை செய்யும்
ள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செனர் (High Commissioner) உட்பட T, நெபால், நோர்வே எம்பசி போன்ற குனர்களாக பங்குபற்றினர்.
-20

Page 27
முதல் நிகழ்வாக தென்னாபிரிக்க நாடுகளின் கடந்த கால முரண்பாடுகள் பற்றிய ஆய்வுகளும் இடம்பெற்றன. அன கஸ்மீர், பாகிஸ்தான், நெபால் வங்கா
ஆராய்தலும் முரண் பாட்டுப் பகுப்பாய்வு
இதில் பெண்களது இடம்பெய விடயங்களும் விசேடமாகப் பார்க்கப்பட்ட பெண்கள் வன்முறைக்குள்ளாவது முக். குறிப்பாக கஸ்மீர் போன்ற நாடுகளில் இ தாக்கப்பட்டமை சுட்டிக் காட்டப்பட்டது
இவ்வகையில் ஒவ்வொரு த விரிவாக நடத்தப்பட்டன. குறிப்பாக பெ அணிவதால் ஏற்படக்கூடிய தாக்கம் ( இடம்பெற்றது. விவாதத்தில் பெண்கள் வேண்டுமா எனும் கேள்வி எழுந்ததும் (பர்தா) hijab அணிந் திராத ஒரு முஸ்லி! றப்பட்ட சம்பவம் சுட்டிக் காட்டப்பட்டது
எனினும் இவ் விவாதத்தின்போ ஆண்களுக்கு உடன்பாடு இருக்கவில்
1 |
அடுத்து பின்வரும் தலைப்புக்களில் க
யுத்தமும் சமாதானமும் மனித உரிமைகள், மனித உரிமை
முரன்பாடுகளும், சமாதானத்தை புணர்வாழ்வும், நீதியும், நேர்மைய
னமும்
முரண்பாடுகளை களைவதும், முரன்பாடுகளை இனங்காணல் நம்பிக்கையை வளர்த்தல், சுகம் இடர்பாடுகளை களைதல் வன்முறை, அகிம்சை, முரண்ட பேச்சுவார்த்தை, நடுநிலை, சப்
: ! ! ! ! !
போன்ற தலைப்புக்களில் கருத் நடுவே படக் காட்சியும் கலந்துரையா!
-21

ா, வட அயர்லாந்து, மத்தியகிழக்கு நம், அனுபப் பகிர்வுகளும், அது தத்தொடர்ந்து இலங்கை, இந்தியா, 'தேஸ் நாடுகளின் பிரச்சினைகள் ), கலந்துரையாடலும் இடம்பெற்றது.
வு, பாலியல் வல்லுறவு போன்ற -து. அதாவது போர் நடக்கும்போது நிய பிரச்சனையாக காணப்பட்டது. எ, சாதி, மத கலவரத்தில் பெண்கள்
மலப்புகளின் கீழும் விவாதங்கள் ண்களுடைய , இடம்பெயர்வு, பர்தா போன்ற தலைப்புகளில் விவாதம் மட்டும்தான் மதப்பற்றை பின்பற்ற ன் அமெரிக்க பாராளுமன்றத்தில் ம் பெண் நாட்டை விட்டு வெளியேற்
51,
-து கூறப்பட்ட சில கருத்துக்களில்
லை.
ருத்தரங்குகள் நடைபெற்றன.
உதவிகள், முரண்பாடுகளை தீர்த்தல். த கட்டியெழுப்புதலும்
ம் சமயமும், வன்முறையும், சமாதா
அகிம்சை வழியும்
ாழ்வு, குணப்படுத்தல், புனர்வாழ்வு,
பாடு
-ப்படுத்தல்
தரங்குகள் அமைந்திருந்தது. இதன் -லும் இடம்பெற்றன.

Page 28
அடுத்து பெண்களும் சமா பில் பின்வரும் அனுபவப் பகிர்க
பெண்கள் சமாதான விரு முயற்சிகளை மேற்கொள்கின்றன னையோ சவால்களை எதிர்கொள் அச்சுறுத்தல் கொலைசெய்தல், பு விமர்சித்தல் போன்றவை உலகம் னையாக உள்ளது. ஆகவே பெ செய்வது இன்று மிகவும் அவசியம் தென்னாசிய பெண்களில், இக் க வேண்டும்.
அடுத்து சமய முரண்பா தென்னாசியாவை பொறுத்த வ வழிமுறைகளும் மிகவும் இறுக்க களையும் கொண்டுள்ளது. சமயம் பின்பற்றுவது போன்ற நல்வழிகை கூடிய ஒரு கருவியாக சமூகத்த கஷ்மீர் பிரச்சனை, இன்று இந்து ஒரு சமுதாயத்தை அழிந்து போகும் வித்துள்ளது. இம் முரண்பாட்டை கவே காணப்படுகின்றனர். சமயம் கொண்டு வரவேண்டும். தவிர சமூ
கூடாது.

தான முன்னெடுப்புக்களும் பற்றிய தலைப் புகள் இடம்பெற்றன.
நம்பிகள். அதற்காக அவர்கள் பல வித ர். அவ்வாறான நிலையில் அவர்கள் எத்த கின்றனர். உதாரணமாக வீட்டை எரித்தல், பத்திரிகை நிறுவனத்தை எரித்தல், தவறாக > முழுவதும் அவர்களுக்கெதிரான பிரச்ச ன்களை சமாதான முயற்சிகளில் ஈடுபடச் ாகும். அதிலும் பெண்கள் என்ற வகையில் மருத்தரங்கு மூலம் தீவிர கவனம் செலுத்த
டுகளும் சமாதானமும் பற்றிய பகிர்வில் கையில் சமயக் கட்டுப்பாடுகளும், சமய கமான நிலையையும் பாரிய முரண்பாடு எனது மனித ஆத்மீகம் , மன அமைதிக்காக ள தவிர்த்து இன்று முரண்பாட்டை கிளறக் தில் சமயம் மாறியுள்ளது. உதாரணமாக ப, முஸ்லிம் பிரச்சனை முற்று முழுதான ம் நிலைக்குள்ளாக்கும் அபாயத்தை தோற்று தூண்டும் சமயத் தலைவர்கள் ஆண்களா
அகிம்சை வழியிலான சமூக மாற்றத்தை மகத்தை அழிக்கக் கூடிய வாய்ப்பாக மாறக
-22

Page 29
தென்னாபிரிக்க கைகொமிச்சி பகிர்வில், தென்னாபிரிக்காவில் உள பாட்டுசபை அமைக்கப்பட்டுள்ளது. இது இருவரும் மன்னிப்பு சபைக்கு முன்னா கொண்டும் மன்னிக்கும் சூழலையும் : நடவடிக்கை மீண்டும் தவறு செய்யாத பாதிக்கப் பட்டவர் தமது துயரங்க இருப்பதுடன் இது இருவருக்குமிடையி தோற்று விக்கிறது என்றார்.
இலங்கையை எடுத்துக் கொ எத்தனையோ இழப்புக்களுடனும் இ கொண்டிருக்கிறார்கள்.
பெண்களானவர்கள் தமது மக னையோ, தகப்பனையோ இழந்த நின் என்ற போர்வையை போட்டுக்கொண்டு மன நம்பிக்கையுடன், கோவிலையே 6 ஏற்று தினம் தினம் சுற்றி வருகின்றனர், மறுதலிக்கப்படுகிறதா? புரியாத நிலை பெண்களைத் தான் அதிகம் நம் நாடு
இவ்வாறு தமது சுமையை, துய கிடைக்கவில்லை என்ற குமுறலுடன் களிடம் புலம்பிக்கொண்டு வாழும் நில சாத்தியமாக உள்ளது. எனினும் இலங் படிக்கை இழுபறியாகிக்கொண்டு செல் மன்னிப்புக்குமான சபை எவ்வளவு என்பதை ஆழமாக யோசிக்க வேண் புக்குமான சபைகொண்டு வரக்கூடி! மனிதர் இங்கு யார்? டச்மன் ற்றுற்று பே மனிதர் உருவாக வேண்டுமா? உரு சிந்திக்க தொடங்க வேண்டும்.

னர் (High Commissioner) தனது சமைக்கும் மன்னிப்புமான இனக்க , பாதிக்கப்பட்டவர், குற்றம் செய்தவர் ல் தாம் செய்த குற்றங்களை ஏற்றுக் உருவாக்கியுள்ளது. அத்துடன் இந்த ஒரு நிலையையும் உருவாக்கின்றது.
ளை வெளிப்படுத்த வாய்ப்பாக ல் இணக்கப்பாட்டு புரிந்துணர்வையும்
ன்டோமானால் நம் நாட்டில் மக்கள் ன்னல்களுக்கு மத்தியிலும் வாழ்ந்து
கனையோ, கணவனையோ சகோதர லயில் சுயமாக தமக்குள் சமாதானம் "போனவர் திரும்பி வருவார்” எனும் எதிராளி அற்ற மன்னிப்புச் சபையாக தம் துயர் ஏற்றுக் கொள்ளப்படுகிறதா? லயில் தெய்வங்களின் முன்நிற்கும் நி உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
ரை பகிர்வதும் தினமும் தாம் கேட்டது , தமக்கு அறிந்தவர்கள் தெரிந்தவர் மலயே எமது சமூகத்தில் நடைமுறை கை போன்ற நாட்டில் சமாதான உடன் ல்லும் காலகட்டத்தில் உண்மைக்கும் தூரம் சாத்தியமானதாக அமையும் டி உள்ளது. உண்மைக்கும் மன்னிப்
உண்மையுள்ள நம்பிக்கையுள்ள பான்ற அற்பணிப்பு, ஆத்மீகம், உள்ள வாக்க வேண்டுமா? இருப்பவர்கள்
விஜயகுமாரி முருகையா.

Page 30
புளு ஒன்று புழுக்கத்தால் 6
உயிர் பிரிந்த நாய்க்கும் உத மண்ணுக்குள் நாற்றமடிக்கும், அற்ப புளுவொ அரசோச்ச அ
கற்றை கற்றை உழைக்கும் சி சமூகத்தின் பா துணையென்று சின்னப் புளு 'வில்வெட்' அ 'ஷோ'வாய்க் கொள்வனவு உரிமையிடப்ப ஊத்தைப் புறா புகுந்த இடம் சொந்தக்கார்

ன்மை
தெறிக்கிறது.
எல்
வாது புதையுண்டு,
என்று, கலைகிறது.
மயாய் 2 புளுவொன்று, ர்வைக்கென D விலைப்பட்ட,
வான்று, ணிந்து, குதிக்கிறது. போய் பட்ட
இன்று கிடைத்த ஒன்றை 24.

Page 31
சுதந்திரமாய் ஓ நந்தவனத்து, வண்ணாத்திகன நையாண்டி .ெ
இந்தச் சமூகத். புளுக்கள் மலிர் இளைய பெண வாழ்க்கையைத் புளுக்களுடன் “புன்மை” என
E -5
- 25

டுதலால்
ளைக்கூட
சய்கிறது.
தில்,
எத்தனால் ள்களிங்கே த தேடுகிறார் வாழுதலால் ப் புலம்புகிறார்.
-முறா மன்சில்

Page 32
பெண் எழுத்தாளர்
''பாதை மாறிய பயணங்கள்' தந்துள்ள மண்டூர் அசோகா இலக் களப்பு எழுத்தாளர்களில் குறிப்பிடத் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண் களப்பு பிரதேசத்தைப் பிரதிப்பலிட்
மண்டூர் இராமகிறிஸ்ணமிசன் பாடசாலைகளில் கல்வி கற்றுள்ள மகாவித்தியாலயத்தில் தமிழ்மொழி, பணியாற்றுகிறார். மற்றும் மட்டக்க
உறுப்பினராகவும் உள்ளார்.
இயல்பாய் எழுந்த இவரது வ களை சிறு வயதில் இருந்தே வெ "அம்மா சிரிக்கிறாள்''. முதலாவது வெளியானது. இவரது நீண்ட கால ! தொகுதிகளும், ஒரு நாவலும் ெ மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதிய தொகுதி “கொண்றைப் பூக்கள்”.
அண்மையில் ''உறவைத்தேம் வெளியீட்டு விழா கொழும்பிலும் ம ஏராளமான கவிதைகள், சிறுகதைக கட்டுரைகள் என பல ஆக்கங்கள் யுள்ளன.
இலக்கியக் கூட்டுறவின் மூ

.
| "மண்டூர் அசோகா”
"' 'உறவைத்தேடி” போன்ற நூல்களை கிய உலகில் கால் பதித்துள்ள மட்டக் கதக்க பெண் எழுத்தாளர் ஆகும். மண்டூர் Tட இவரது கதைகள் அனைத்தும் மட்டக்
பனவாக உள்ளது.
ன், பட்டிருப்பு மகாவித்தியாலயம் ஆகிய - இவர் தற்போது கல்லடி சிவானந்தா - இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியையாக களப்பு தமிழ் சங்கத்தில் நிருவாக சபை
மாசிப்பு ஆர்வத்தினால் சிறு சிறு ஆக்கங் ளிப்படுத்த தொடங்கினார், அசோகாவின் து சிறுகதை தாய்நாடு பத்திரிகையில் இலக்கியப் பயணத்தில் மூன்று சிறுகதை வளிவந்துள்ளது. அத்துடன் ஐம்பதுக்கும் புள்ளார். இவரது முதலாவது சிறுகதைத்
என
” எனும் இவரது நான்காவது நூலுக்கான ட்டக்களப்பிலும் இடம் பெற்றது. இவரது ள், மெல்லிசைப் பாடல்கள், நாடகங்கள், இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகி
முலம் இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்ட
- 26

Page 33
இவர், இவர் உட்பட நான்கு பெண் ஒரு சதுரங்கக் கதை 1979இல் வீரா இதைத் தொடர்ந்து ஒன்பது பெண் எடு மலையகப் பின்னணியைக்கொண்ட வெளியானது. தொடர்ந்து மட்டக்கா இணைந்து எழுதிய இந்திய அ ை அம்பலப்படுத்தும் ஒரு நாவல் வெளி
மண்டூர் அசோகா பெற்றுள்ள முதலாவது சிறுகதைத் தொகுப்பிற்கு கிடைத்தது. பாதை மாறிய பயணங்க சாகித்தியப் பரிசு கிடைத்தது. தஞ்சா இயக்கம் 2001 இல் நடத்திய உலகத் பட்டமும் விருதும் வழங்கப்பட்டது.
1. உங்களது எழுத்துலகின் பிரவேசம் என்னைப் பொறுத்த வரையில் எல சிறுவயதில் இருந்த அதீதமான சிந்தனா சக்தியாலும் கற்பனை வ தான் சொல்வேன். தவிரவும் எனது வனப்பு வாய்ந்த ஒரு சூழலைக் நிறைந்தது. இந்த வனப்பும் அரும் வளத்தைத் தூண்டின. நாகரிகத்து பார்க்காத எனது கிராமத்தில் கவன போக்கு அம்சங்களும் இருக்கவில் யில் ஆழ்ந்து போவதும், சிந்திப்பது தியைத் தந்தன. இதற்கும் மேலாய் ஞர்களாய், கவிஞர்களாய் இருந்தன ஒரு உந்துதலை ஏற்படுத்தி இரு

எழுத்தாளர்களுடன் சேர்ந்து எழுதிய கசரிப் பத்திரிகையில் வெளியானது. ஒத்தாளர்களுடன் இணைந்து எழுதிய
குறுநாவல் மித்திரன் வாரமலரில் ாப்பு பிரபல்ய எழுத்தாளர்களுடன் மதிப் படையின் அட்டூளியங்களை பிடப்படாமல் போனது.
விருதுகள் என நோக்கில் ... இவரது இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு கள் நாவலுக்கு வடகிழக்கு மாகாண வூர் இதயகீதம் இலக்கிய பொதுநல தமிழ் மாநாட்டில் “தமிழருவி” என்ற
'காலப்
ம் பற்றிக் கூறமுடியுமா? எது எழுத்துலகப் பிரவேசம் என்னிடம் வாசிப்புப் பழக்கம் உருவாக்கித்தந்த ளத்தாலும் ஏற்பட்ட ஒரு நிகழ்வென்று மண்டூர்க் கிராமம் வர்ணிக்கமுடியாத கொண்டது. குமரக்கடவுளின் அருள் ளும் என்னிடம் நிறையவே கற்பனை தின் அசிங்கங்கள் தொட்டுக் கூடப் கதைக் கவரக் கூடிய எந்தவித பொழுது
லை. இதனால் வாசிப்பதும், கற்பனை வம் எழுதுவதுமே எனக்கு ஆத்மதிருப்
எனது உறவினர்கள் பலரும் தமிழறி பர். அவர்களின் சகவாசமும் எனக்குள் க்கலாம்.

Page 34
2. நீங்கள் ஓர் பெண் எழுத்தாளி..
அனுபவம் எவ்வாறு உள்ளது.
ஆரம்ப காலத்தில் என் எழுது கிடைத்தது. இந்தப் பிரபல்யம் ஏ நான் எழுதி ஒலிபரப்பாகிய மெல் மாயிருந்தன. இதனைத் தொடர்ந்து பான "கொன்றைப் பூக்கள்" லென வழங்கப்பட்ட போது, பெண் எழு இலக்கிய உலகில் பெரிதும் 6 விமர்சனங்களும் ஏராளமாய் என் அந்தக் காலப்பகுதியில் பெண் குறைவாயிருந்ததால் ஆலையில் என்பது போல நான் பேசப்பட்டு
இவ்வாறு பேசப்பட்டரே கின்றேன் என்று பாராட்டப்பட்ட ஊடுருவி நின்ற சோகத்தைக் கி
சோகங்களை என் வாழ்க்கைய எழுப்பிய பிரபலங்களை என்னால் ஓர் ஆணின் பேனாவிலிருந்து பி வேறுவிதமாய் அமைந்திருக்கல வைத்தே இவ்வாறான விமர்சன இது தவிர ஆண்களைப் போல ! தரங்குகள் எல்லாவற்றிலும் பங்கு ஏற்பட்டது. வீட்டில் பெற்றோரிடம் இறுக்கமாக இல்லாமல் ஓரள சுதந்திரம் கிடைத்தும் கூட இந்த இருந்திருந்தால் இம்மாதிரியா நினைக்கிறேன். பெற்றோருடன் ! அச்சப்படவேண்டி இருந்தது. திரு நான் சராசரிப் பெண்ணாகவும்

அந்த வகையில் எழுத்துலகில் தங்கள்
5துக்களால் எனக்கு ஓரளவு பிரபல்யம் ற்படுவதற்கு இலங்கை வானொலியில் லிசைப் பாடல்கள் பெருமளவில் காரண ங் எனது முதலாவது சிறுகதைத் தொகுப் வளிவந்து அதற்குத் சாகித்தியப் பரிசும் ழத்தாளி என்ற வகையில் என் பெயர் பேசப்பட்டது. என் எழுத்துக்களுக்கான னைநாடிவந்தன. நான் எழுத ஆரம்பித்த எழுத்தாளர்களின் எண்ணிக்கை மிகக் மலா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை
டன். என்று நினைக்கிறேன்.
பாதும், சமூகப் பார்வையுடன் எழுது போதும் எனது கதைகளின் உள்ளே ண்டிக் கிளறி வெளியே எடுத்து அந்தச் பின் அனுபவங்களோ என்று கேள்வி 5 தரிசிக்க முடிந்தது. இந்தச் சோகங்கள் றந்திருந்தால் அதற்கான விமர்சனங்கள் ாம். ஒரு பெண் என்ற பார்வையில் ங்கள் வந்ததாக நான் நினைக்கிறேன். இலக்கியக் கூட்டங்கள், விழாக்கள், கருத கொள்ள முடியாத ஓர் இழப்பும் எனக்கு , கணவரிடம் இருந்து கட்டுப்பாடுகள் வு, சிலவேளைகளில் தாராளமாகவே கநிலை ஏற்பட்டது. நான் ஓர் ஆணாக ன இழப்பு ஏற்பட்டிருக்காது என்றே இருந்த காலத்தில் சமூகத்துக்கு ஓரளவு மணமானபின் ஓர் இலக்கியவாதியான
வாழவேண்டி இருக்கிறது.
-28

Page 35
3. பெண்கள் பற்றிய விழிப்புணர்வு ச
இவ்வேளையில் இது சார்ந்து தங்கம் ளுக்கும் இன்றைய கால படைப்புகளு களை கூற முடியுமா?
ஆமாம், பெண்கள் பற்றிய ஏற்பட்டு வருகின்றது என்ற உங்களும் கூறிவிட்டு அதன்பின் உங்களுடைய
சகல மட்டத்திலும் என நீங்க எனக்குத் தெரியவில்லை. படித்தவர் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கலாம். அ கொள்கின்றார்கள். ஆனால் சராசரி புணர்வு ஏற்பட்டிருப்பதாகத் தெரியவி. அடங்கி ஒடுக்கப்பட வேண்டியவள் எ வருவதை ஏற்றுக் கொண்டதாகக் வெளியேவரும் இளம் பெண்கள் உரிய இடத்துக்குச் சென்று திரும்பமு முறையின் ஒரு படிவம்தானே? நிலை மட்டத்திலும் விழிப்புணர்வு ஏற்பட்டு இனி உங்களுடைய கேள்விக்கு வ ஆரம்ப காலப் படைப்புக்களுக்கும் ! இடையில் நிறைய மாற்றங்கள் ஏற்பு இருந்தே நான் பெண்களுக்கு இன எழுதி வந்திருக்கின்றேன். நான் பிற பெற்றதும் கிராமத்தில், நிறையப்படி
வர்களும் வாழ்ந்த கிராமம் என்னுரை மதிப்பவர்களும் இருந்தார்கள். பெல பவர்களும் இருந்தார்கள். சில குடி. பட்ட பெண்கள் அனுபவிக்கும் கெ மனங்குமுறி அவர்களுக்காக இரா வாழ வேண்டும் என்று ஆத்திரப்பட்டு எழுதினேன்.
-29

நல மட்டத்திலும் ஏற்பட்டு வரும் ளுடைய ஆரம்ப காலப் படைப்புக க்குமிடையே ஏற்பட்டுள்ள மாற்றங்
- விழிப்புணர்வு சகலமட்டத்திலும் டைய கூற்றுப்பற்றி எனது கருத்தைக்
கேள்விக்கு வருகின்றேன்.
கள் குறிப்பிடுவது பொருத்தமானதாக களிடையே வேண்டுமானால் இந்த வர்கள் பெண்ணுரிமை பற்றி ஏற்றுக் ஆண்களிடம் அப்படியான விழிப் ல்லை. அவர்கள் இன்னமும் பெண் ன்ற கொள்கையை விட்டு வெளியே கூற முடியவில்லை. வீட்டிலிருந்து ஆண்களின் தொல்லையில்லாமல் மடியாமல் இருக்கிறதே. இது அடக்கு லமை இப்படி இருக்கையில் எல்லா
வருவதாக எப்படிக் கூறமுடியும்.? ருவோம். பெண்கள் சார்ந்த எனது இன்றையகாலப் படைப்புக்களுக்கும் பட்டிருக்கின்றன. ஆரம்ப காலத்தில் மழக்கப்படும் கொடுமைகளைப்பற்றி ந்து வளர்ந்ததும், அனுபவங்களைப் த்தவர்களும், படிப்பறிவே இல்லாத டயது. அங்கு பெண்களைச் சமமாக ன்களை மிகக் கேவலமாக நடாத்து காரக் கணவன்மாருக்கு வாழ்க்கைப் ாடுமைகளைக் கண்ணாரக் கண்டு 5கி ஏங்கி அவர்கள் ஏன் இப்படி அதன்விளைவாய்ப் பல கதைகள்

Page 36
ஆனால் அப்போதெல்லாம் ந துன்பங்கள் தான் என்னால் சொ களுக்கான விடிவை, ஒருவழியைச் இப்போது எழுதுகின்றகதை விடு என்னால் காட்டமுடிகின்றது. இது பாடு என்று சொல்லமுடியும்.
4. ''பெண்கள் எழுதுவது குறைவு'' எ இதுபற்றி பெண் எழுத்தாளர் எ அபிப்பிராயங்களை கூறமுடியுமா
நிச்சயமாக இது ஏற்றுக்கொ ஒரு கருத்துத்தான். பெண்கள் எ கூற்றில் இரண்டு கருத்துக்கள் அப் எழுத்து முயற்சிகள் குறைவு என்ப கருத்துப்படத்தான் கேட்கின்றீர்கள் நான் எழுத ஆரம்பித்த காலத்தில் குறைவாகத்தான் இருந்தது. ஆன கணிசமான அளவு பெண் எழுத்த எழுதுவது மிக மிகக் குறைவுதா
இதற்குப் பல கார சமூகத்தில் பெண்ணின் மீது சுமத்த தான் இவற்றிற்கு அடிப்படைய குறிப்பிட்ட நேர அளவுக்குள்தான்
ணுக்கு அப்படியல்ல. நாள் முழு கொண்டிருக்கும். வேலைக்குப் பே இது ஒரு காரணம். இதுதான் பெண்களுக்கு ஆரம்பத்தில் இ குறைந்து விடுவது. இது அவர் இன்னும் சிலருக்கு வீட்டில் (

என் எழுதிய கதைகளில் பெண்கள்படும் ல்லப்பட்டன. அவர்களுடைய துயரங் - சொல்லச் சற்றுத்தயங்கினேன். ஆனால் தெலை பெறுவதற்கான ஒரு வழியை எனது அனுபவமுதிர்ச்சியின் வெளிப்
எனும் கருத்து பரவலாக பேசப்படுகிறது. கன்ற வகையில் தங்கள் அனுபவம்,
பள்ளக் கூடியதும் வருந்தத்தக்கதுமான ழுதுவது குறைவு என்ற உங்களுடைய டங்கியுள்ளன. பெண் எழுத்தாளர்களின் இது இன்னொன்று. நீங்கள் இரண்டாவது - என்று நினைக்கிறேன். ஏனென்றால் பெண் எழுத்தாளர்களின் எண்ணிக்கை ால் இப்பொழுது நிலை வேறு. இப்போ Tளர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள்
ன். இதில் நானும் அடக்கம்.
Tத
ணங்களைக் குறிப்பிடலாம். நமது கப்படும் உடல், உளரீதியான தாக்கங்கள் ாக அமைகின்றன. ஒரு ஆணுக்கு வேலை இருக்கும். ஆனால் பெண் ழவதும் ஏதாவது வேலைகள் இருந்து பாகும் பெண்களுக்கு இரட்டிப்புச் சுமை.
முக்கிய காரணம். அடுத்தது, சில நக்கிற உற்சாகம் நாளாக நாளாகக் -களின் மனநிலையைப் பொறுத்தது. பெற்றொரின், கணவன்மாரின் ஒத்து
30

Page 37
ழைப்புக்கிடைப்பதில்லை. பலருக் வசதிகள் கிடைப்பதில்லை. இப்படியா ஏதோ ஒருவகையில் மழுங்கடிக்கப் பாக்கிய நிலையிருந்து பெண்கள் கூட.
5. தங்களது படைப்புக்கள், பல செய்தி பெண் படைப்பாளிகளின் படைப்புக் பற்றிய படைப்புக்களை வெளியீடு 6 உட்பட மற்றும் ஏனைய ஊடகத் த முடியுமா?
பெண் படைப்பாளிகளின் படை பெண்பற்றிய படைப்புக்களை வெளி பங்களிப்புபற்றிக் கேட்கின்றீர்கள். எ விடயத்தில் ஊடகத்துறை எவ்விதமான தெரியவில்லை. தாராளமாகவே இவ் ருக்கின்றன.
6. பெண்கள் இன்று பொருளாதாரத்தில் செய்கின்றனர். கல்வி, மற்றும் ஏனை எனினும் குடும்பம் என்ற அமைப்பி பட்சமாகவே உள்ளது. இதுபற்றி உ
உங்களுடைய முந்திய | புணர்வு சகல மட்டத்திலும் ஏற்பட் அதனை நான் மறுத்ததற்கான | நினைக்கின்றேன். சகலதுறைகளிலு நிகராக, சில சந்தர்ப்பங்களில் ஆ. நிற்கின்றார்கள். பல குடும்பங்களி உழைப்பாளியாக, கூடுதலான வரு. பெண் ஒருபோதும் அங்கு முதன்மை
-31

5 வெளியீட்டு வசதிகள், பிரசுர க பெண்களின் எழுத்து முயற்சிகள் பட்டு விடுகின்றன. இந்தத் துர்ப் வெளியே வரவேண்டும். நானும்
பத்திரிகையில் வெளிவந்துள்ளன. களை வெளியிடுவதற்கும், பெண் சய்வதற்கும் இடையில் பத்திரிகை ரறையினரின் பங்களிப்பு பற்றி கூற
டப்புக்களை வெளியிடுவதற்கும் யிடுவதற்கும் ஊடகத்துறையினரின் ன்னைப் பொறுத்தவரையில் இந்த T பாரபட்சமும் காட்டியதாக எனக்குத் வாறான படைப்புக்கள் வெளிவந்தி
ஆண்களுக்கு சமமாக பங்களிப்பு கய துறைகளிலும் முன் நிற்கின்றனர். ல் பெண்ணின் நிலை இரண்டாம் உங்கள் கருத்தை கூற வேண்டுமா?
கேள்வி ஒன்றில் பெண்பற்றிய விழிப் நி வருகின்றது என்று கூறினீர்கள். காரணம் இப்போது புரியும் என ம் இன்று பெண்கள் ஆண்களுக்கு கன்களுக்கும் மேலாக உயர்ந்துதான் ல் ஆண்களைவிடவும் கூடுதலான ானம் பெறுபவளாக இருந்தபோதும் ப்படுத்தப்படுவதில்லை, சமமாகக்கூட

Page 38
மதிக்கப்படுவதில்லை. பெண்ன படுவதில்லை. இதற்கு காலம் க ஊறிவிட்ட அதிகார போக்கும் ெ அறிவு பரந்துபட்டபோதும் மாற்றப் இந்தநிலை மாறவேண்டும். இந்த முயற்சி செய்யவேண்டும். எத்தன் பிட்ட சில வேலைகளை ஒரு பா வேண்டும் என்ற நிர்ப்பந்தம், ! தான் இருக்கிறது.
7. கலாசாரம், பண்பாடு, போன்றவற் வளர்த்தெடுப்பவர்களாகவும் பெண பார்வைகள் பெண்களின் முன்னேற றான தடைகளை களைய எழுத்த பற்றி கூறமுடியுமா?
இந்த விடயம் பற்றி நான் இது. செலுத்தவில்லை என்றுதான் நில கலாசாரம், பண்பாடு போன்ற கட் பெண்களுக்குக் குடும்பத்தில் ஏற் மாக அவர்கள் எடுக்கும் சில து ளேன். ஆழமாக இதுபற்றி எதை

ரின் கருத்துக்களும் ஏற்றுக்கொள்ளப் ாலமாக ஆண்களுடைய மனங்களில் பண்பற்றிய தரக்கணிப்பீடும் என்னதான் படமுடியாததாய் இருப்பதுதான் காரணம். கநிலையை மாற்றுவதற்கு நாமெல்லாம் "ன படித்த பெண்ணாயிருந்தாலும் குறிப் னியாளரைப் போல பெண்தான் செய்ய கட்டாயம் கூட இன்னும் மாறாமலேயே
றை கட்டிக் காப்பவர்களாகவும், அதை ரகளே உள்ளனர். இவ்வாறான சமூகப் ற்றத்திற்கு தடையாக உள்ளது. இவ்வா துலகின் மூலம் தாங்கள் ஆற்றும் பணி
வரையில் பெரிதாக எனது கவனத்தைச் மனக்கிறேன். இரண்டொரு கதைகளில் டுக்கோப்புகளிலிருந்து மீற நினைக்கும் படும் தொல்லைகளையும் அதன் மூல துணிச்சலான முடிவுகளையும் கூறியுள் பும் செய்யவில்லை என்றே கூறுவேன்.
விஜயலட்சுமி சேகர் சந்திப்பு.
32

Page 39
வானம் ஏன் பே
பொன்னம்மாக் கிழவிக்கு பொன் நாளைக்குத்தான் இப்படி குனிந்து கு குனிய முட்டிக் கொண்டு வரும் 6 மட்டும்தான் இருக்கிறதோ. தட்டிக் ே போல. நாம நிமிர்ந்து வாழ என்னதான் அம்மா ... பாட்டி.. பூட்டி.. தாத்தா... வானத்திற்கு பயந்து அடங்கித்தான் (
பத்து வயசுக்கு மேல நம்மளாள அதுவரைக்கும் தான் பூமிக்கும் வா மேலதான் அறிவும் கூடயா வளருது, அ உண்மையான வளர்ச்சிய உணர மு போடுறாப் போல எப்பவும் முதுகுல முட் முன்னுக்கு என்னதான் இருக்கு என்ற யோசிக்க முடியல்ல... முள்ளெழும்ப (
ம்... முதுகிருந்து என்ன பயன்... குனிஞ்சி... குனிஞ்சி குறுகி புழுவா இ இருக்கே. பொங்கி எழுந்த அவள் திருப்பப்பட்டது. இதனால் எழுந்த க கையாலாகாத்தனம் அவள் கண்ணில்
இன்று, என்றுமில்லாதவாறு பெ அவள் கையிலுள்ள இந்த விளக்கு !
ஏனென்றால் பொன்னம்மாவிற்கு ! வேலை பார்க்கும் இந்த வீட்டு சொ வளவு முழுவதும் கூட்ட வேண்டு வழக்கமான உயரத்தை விட கூடிவிட வீட்டுச் சொந்தக்காரனுக்கு அதை 6ெ.
33

உலே போனது
லாத கோபம் வந்தது. எத்தனை னிந்து கூனியே போவது. குனிய கட்டித்தனம் இந்த வானத்திற்கு கட்க ஆளில்லை என்ற தைரியம்
வழி. அம்மா.. அம்மம்மா... அவ கொள்ளுத்தாத்தா.., எல்லாரும் இந்த போனார்களே.
நிமிர்ந்து நிற்கவே முடியுதில்லையே. னத்துக்குமான உயரம். அதுக்கு களும் வளருது.. ஆனா நம்மளோட பயாம வானம் இப்படி வளைச்சுப் டுதே. தலய தூக்கி பாக்கமுடியல்ல, | உணர முடியல்ல, பிறடி நிமித்தி முழுசா நிமித்த முடியல்ல..
முள்ளந்தண்டிருந்து என்ன பயன்... இந்த பூமிக்குள்ள புதைய வேண்டி பெருமூச்சு பூமியை நோக்கியே உத்திரம், எதுவுமே செய்ய முடியாத
நீரை வரவழைத்தது.
என்னம்மா பொங்கி எழக் காரணம் மாறாகவே இருக்கலாம்.
இன்று, அதிகவேலை. நாளை அவள் ந்தக்காரனின் மகளுக்கு திருமணம். 5. புது விளக்குமாறின் உயரமோ டது. விளக்குமாறு புதுசு என்பதால் பட்டிக் குறைக்க மனமில்லை.

Page 40
வானமோ மிகவும் பணிவா மூன்றரை அடி உயர வளர்ச்சிக்கு இப்படி யிருக்கும்போது பொன்னம்ம நனி வானத்த தட்ட தட்ட கூட்ட( வேலையும் முடிந்தபாடில்லை பெ
"தட்டிக் கேட்க ஆளில்ல வந்த ஆத்திரத்தில் தன்ர முழு குத்து வானத்திற்கு... என்ன அதிசய மேலே... மேலே... மேலேயே... போ
....பொன்னம்மாவிற்கு மட்( விட்டால்... இன்று நம் நிலமை...

ப (கீழே) உள்ளது. எல்லோரும் மூன்று, பின் வளைந்தே தீரவேண்டும். வானம் ர கையில் உயரமாயுள்ள விளக்குமாறின் வே முடியல்ல. நேரம் செல்ல... செல்ல.. மன்னம்மாவிற்கு வந்ததே கோபம்.
என்ற நினைப்பு இந்த வானத்திற்கு” பலத்தையும் சேர்த்து விட்டாளே ஒரு ம் பட பட என பெரிய சத்தம்.... வானம் ய்விட்டது.
நம் அன்று அந்த தைரியம் வந்திரா
விஜயலட்சுமி சேகர்.
-34

Page 41
பெண்ணுக்கு ஒரு மணம்,
இரண்டாம் மணமோ கண்டன இரண்டாம் புணர்ச்சியோ கட
தன ஆயின்,
குழந்தைகளை மார்பு தத்தம் மனைவியர் வீட்டிலுற. கோடரி தூக்கிய ஆடவ வீரா கடவுளின் பெயரால் ஆயுதம்
மதத்தின் பெயரால் குறிகள் 6 மதத்தின் பெயரால் தம் நிலை மார்புடன் அணைந்த குழந்தை "வேற்று”ப் பெண்டிரைப் புன
நிகழ்காலச்சட்டங்கள் எழுதியோருக்காக ெ கூடி அழவும் பயந்த கடவுளர் கோயிலில்
ஆயுதம் ஏந்திய கடவுளாயின் அனைத்தும் துறந்த கடவுளா. அன்பைப் போதித்த கடவுளா அனைவரின் பெயரிலும் ஆயு
கடவுளின் பெயரால் மதங்களின் பெயரா ஆயுதம் கையில் ஏந். மனிதரின் கையில் க
வாழிய கடவுளர், வளர்க மத மதங்களைக் காக்க, இனங்க. மனிதரைப் படைக்கும் பாவத்
அழிந்தொழிக பெண்கள்! (இன மத இன்னோரன்ன கா பழி தீர்க்கப்பட்ட உலக சகே
35

ரத்துக்குரியது வுளுக்கெதிரானது சபனைக்குரியது
உன் அணைத்த
ங்க,
ஆவர்.
விறைக்கும்,
மறக்கும், தகள் எறிந்து எர்ந்து தண்டிப்பர்.
ர் பழங்காலம் போலவே மளனித்து ஓயும். பெண்கள்
விரதங்கள் காப்பர்.
என்?
மின் என்? -யின் என்?
தங்கள் எழும்.
மதங்கள், ல் ஆயுதங்கள் , திய மனிதர், காவலுள் கடவுள்?
உங்கள்
ளைக் காக்க, தைப் புரிவதால்...
சரணங்களுக்காகப் பாலியல்
ாதரிகளுக்காக)
கமலா வாசுகி ஆனி 2003

Page 42
எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
உங்கள் கிரகத்திலிருந்து ரொக்கட் ஒன்று வந்த நாளிலிருந்து 6ஏங்தள் கிரகத்திலும் சண்டை

-36
துக்கான
பிரதானத்துக
5 ள் மாநாடு
உல க ப
பெண் க

Page 43
அது ஒரு சமாதானத்துக்கான சர்வ யுத்தங்கள், பிரச்சனைகள் நடந்து நாடுகளிலிருந்தும் பெண்கள் பிரதிநி தத்தமது பிரச்சனைகளையும் அவர் பெண்களின் பார்வையில் பகிர்ந்தார்
இனத்தின் பெயரால், மதத்தின் பெ என்னென்னவோ பெயர்களில் எல்ல
விடுதலைக்கான போர். எண்ணெய்க்கான போர் தங்கத்துக்கும், வைரத்துக்குமான ( வர்த்தகத்துக்கான போர்... எனப்பட்
எல்லா யுத்தங்களையும் ஊடறுக்கு ஆணாதிக்கம்.
அதிகாரமும், ஆதிக்கவெறியும்... அது பரவிய இடமெல்லாம் யுத்தம்
அன்று எனக்குள் எழுந்ததுதான் !
அண்ட வெளியிலுள்ள கிரகங்க தொடங்கி விட்டனரே. அங்கும் | ஆரம்பிக்குமோ?
-37

தேச பெண்கள் மாநாடு. கொண்டிருக்கும் எல்லா திகள் வந்து இருந்தார்கள்.
மறுக்கான காரணங்களையும்
கள்.
யரால் இன்னும்
மாம் யுத்தம்.
போர் ....
டியல் நீளும்.
நம் விடயமாய் ஆண்மை -
இந்தக் கேள்வி.
ளுக்கும் மனிதர் போகத் விரைவில் யுத்தங்கள்
-கமலா வாசுகி

Page 44
நானும் ஒரு
என் தேகம் தசைப்பிண உணர்வுகள் ஜடமல்ல நீ விரும்பி எனை பிடி
நான்
ஈரக்களியல் நீ விரும்பி தீட்டிக் கெ வெற்றுப் உன் ஏவல் ஏற்று நட. அடிமையல்ல நான் ஒரு
வாலிருந்தி எனக்கு எ. உனக்கு வ நான் உன. எஜமானி
மௌனமா உனைக்கல தலைகுனிய பழக்கப்பட் பழக்கமடை

ரு மனுசியாய்...
5 - வெறும் ர்டமல்ல ரற்ற
ய வடிவில் பத்துக் கொள்ள
அல "ய வரிகளை காள்ள - நான்
பேர்ப்பரல்ல களை க்க - நான்
ல
மனுசி
ருந்தால் - நீ ஜமான் எலிருந்திருந்தால்
க்கு
ப்
ன்டு வெட்கி ப - நான்
டவளுமல்ல பவளுமல்ல
38

Page 45
அதிகாரம் உனக்கு அடிமைப் பார்வை எனக்கும் விதிக்கப்பட்டதல்ல
நானும் நீயும்
சேர்ந்ததே உலகு
தாயாய், தாரமாய தெய்வமாய் பார். மனுசியாய் பார்க வானத்தைப் பார் ஆராத்திகள் தேவை பெண் பெருமை
பேதமைகள் கூறு மேடைப் பேச்சுக் தேவையில்லை.
மனிசர்களோடு நடை போட என் விருப்பு என் சுயம் - என நானும் ஒரு மனா மலர ஆசைப்படு நான் ஒரு மனுசி
39 -

ம.
பகள்
ல்.
க்கும் பார்வை க்கட்டும்
க்கும் வையில்லை
என
கேள்
பசியாய் -கிறேன்!
கி.கலைமகள்
நாவற்குடா உழைக்கும் மாதர் சங்கம்

Page 46
போதை
ஒரு மகள் காணக்கூடாது தந்தையை பிறந்த மேனியராய்க்
முடியும்.
எத்தனை தடவைகள் தான் ருக்க முடியும் என் தாயால். பொ மிதக்கையில் பொறுப்புணர்வோடு அசதியாய் தூங்கவும் முடியாத
அன்று அவள் வழமையை ஆளைவிட்டுப் பூட்டி விட்டு அ
1987 இல் அமைதி நிலை தலைக்கேறி தலைகால் தெரிய போல என் தந்தை, கட்டுக்கட வீரன்போல் கேடயம் பெற கை நீ . வேண்டும்.
“சீ... போ மூத்தவள் மகள் படித்துக்கொண்டிருப்பது எ
இரை தவறிப்போன செந் படுத்திற்று ஏனிப்பிடி? அன்றிலிரு ஆனேன். சீ ... சிக்மன் புறெ
என்ன ..... என்ன ...... |
சேவல் - பேடையை விட் பெட்டை நாய்களின் ஓலமிடலும் தவிப்புத் கொட்டும் கண்களும்,

த ஒரு கவசம்
த காட்சியை நான் கண்டிருக்கிறன். தன் காண்கையில் எந்த மகளால் தான் சகிக்க
- ஒரு காணக்கூடாத காட்சி என்று விழித்தி றுப்பற்ற விதமாய் என் தந்தை போதையில் நி அல்லும் பகலும் உழைத்த என் தாய்
துர்ப்பாக்கியம்.
ய விட அசதியாயிருந்தாள். அறைக்குள் யர்ந்து தூங்கிப் போனாள்.
- நாட்டுவதாய் நிலையெடுத்து காமவெறி ாது தடுமாறிய இந்திய இராணுவத்தினர் ங்காமல் அவர் ஏறிக் குதித்து வெற்றி டுவது போல் அவளிடம் கை நீட்டியிருக்க
படிச்சுக் கொண்டிருக்கிறாள்”. 17 வயது என் தந்தைக்குப் படாத பரிதாபம்.
நாயை அவர் பார்வை எனக்கு நினைவு தந்து தான் நான் தோமஸ் அல்வா எடிசன்
ய்ட் போல நானும் ஆய்வில் . ஏன் ..... ஏன்?
டுத் துரத்துவதும், கார்த்திகை மாதத்தில் - கடுவன் நாய்களின் தொங்கிய நாக்கும், கடுவன் பூனைகளின் விசித்திரக் கதறலும்
-40

Page 47
- பெட்டைப் பூனைகளின் பரிதாப ஓல
காரணகர்த்தாவாயிருக்க வேணும்.
எனது பல வருடத் தேடல்களுக்கு அப்பட்டமாய்த் தோலுரித்துக் காட்டிய வெளிச்சிரும்” தான்.
என் நண்பி "இனி வானம் வெ. என்ன வக்கிரம் எண்டாள்.
எது வக்கிரம் யதார்த்தமா? யத எது உண்மைக்குப் புறம்பானது
என் நிலைப்பாடு அவளைப் போல சாத்தியம் என்பதைக் கண்ணாரக் கல
என் கவனமெல்லாம் புனித உ ஈணும் குழந்தை” என்ற வள்ளுவம் ஏ
ஒருவருக்கு ஆர்வமிகுதியாகவும் , ஆக முடியும்?
வானம் வெளிச்சிரும் பார்வதி குறிப்பிட்டிருந்தாரே .... அப்பிடியெண் மும் நஞ்சு போலவோ ... காலம், வேணும். உணர்ச்சிகளுக்கு அடிமையா களை வரையறுக்கத் தெரிந்தவன்தான்
தமிழ் கவியை பேட்டி காணப்பிரி (போன புண்களுக்கு புது மருத்துவம்
-41

நம் கவனத்திற்பட என் தந்தை தான்
ஆவணப்பதிவாய், என் தந்தையை து. தமிழ்க்கவியின் “எனி வானம்
ரிச்சிரும்” படித்துவிட்டுச் சாடினாள்.
ார்த்தத்தை புட்டுக் காட்டியதா?
என்று புலம்புகிறாள்? சாத்தியமா சாத்தியமல்ல என்பதல்ல! வடவள் நான்.
றவில் சீழ் வடிவது ஏன்? "அன்பு
ன் தொலைந்தது ...
ஒருவருக்கு அருவருப்பாகவும் எப்பிடி
க்கு 30 வயதில் தினவு எடுத்ததாய் டால் அளவுக்கு மிஞ்சினால் அமுத நேரம் கணங்கள் கவனிக்கப்படல் னவன் அல்லன் மனிதன். உணர்ச்சி
மனிதன்.
யப்படுகிறேன். ஏனென்றால் புழுத்துப் காணக்கூடும் என்பதனால்.
அக்கினி.

Page 48
பாலும் உண்ணத்த
அம்மா ( பிள்ளை
குறைகள் குழந்தை
பாலும் உண்ண. தோளில் துயிலச் அன்பை நெஞ்சி. பண்பை. பக்குவம் உணர்வி வளர்த்த என் அ6
அவர்
அன்பில் கண்டதி என் ம6 அம்மா தந்ததில் அவர் .

சோறும் -ரும் அப்பா!
முகம் தெரியா
நான்!
அறியா
நான்!
சோறும் த்தந்து - தட்டி
செய்து அள்ளி ய் வார்த்து ச் செதுக்கி ாய் கோர்த்து
ல் கலந்து - தந்தை
ன்புத் தந்தை!
குறைகள் இல்லை
னது ! நினைவைத் பலை அன்பு!
- 42

Page 49
அவர் மடிதான் என் தொட்டில் அவர் மார்புதா என் பஞ்சனை
அழுவதை அவர் ஒப்புக் கொண்டதில் கடிந்து கொள்ள உடன்பாடுமி
நானும் ஓர் தந்தை வளர் நானும் ஓர் புரட்சிப் பெ
அவர்
சித்தாந்தம் வீரத்தைத் து செய்தது! புதுப் பாதை காட்டியது!
* * * :
-43.

ன்
ன!!
லை!
ர்வதில் ல்லை!
புதுமைப் பெண் ப்பில்
ண்!!
எனக்குள்
பளிர்க்கச்
செய்யது அகமட் ஸர்மிளா தெரிவுசெய்யப்பட்ட கவிதை சர்வதேச பெண்கள் தினம்
2002
* *

Page 50
நாக ஒருநாள் ஒரு கனவு அதை
பாடல் கேட்டு மனதுள் சோ
உடம்பு முழுதும் புழுதி பி சோறாக்கி, நூல் நுனியில் இலை வீடு திரும்பிய ஒரு நாளில் கஜ் மாமாவுடன் அதன் பிறகு ஒரு தெ காத அவர் முகமும் சரியான மதிப்ப குளறுவதைத் தவிர... அதுவும் பழ
மனதுள் அதே விளையாட பிரசாந்தும் இனம்தெரியா இளைம் மாமா முகம் அநேகமாக மறந்தே வரை ...
ஒயாகே மாமே எங்க? என்ரை செக்கிள் காண்டிலைப் பி தெரியாது, ஏன் தெரியாது? தெரியாது.
அதன் பிறகு எதுவுமே தெரியவில் ஏன் இப்படி என்று தெரியவில்லை சட்டம் தெரியவில்லை உலக நீதி தெரியவில்லை .. இன்று
ஆனால் அவங்களுக்குத் தெரிந்தது. என்பதும் ...
எனக்குள் முறுகி எழும் நாகம்...
உடல் முறுகி, முகம் விடைத்து, மூ. கை தொடுவாள் என் சின்ன மகன் நாகம் எழுந்த நேரங்களில் கை
என்னை, என்ரை சிரிப்பை , எனக்கு

கன்னி-1 - நான் மறக்கவும் முடியாது.
ம்பல் முறித்துத் தலை தூக்கும் நாகம்.
ரெட்டி மண் சட்டியில் கல்லுப் போட்டு குத்தி மீன் பிடித்து, சிரித்துக் களைத்து பழமும், பிஸ்கட்டும் தந்து போன என் Tாடர்பும் இருந்ததில்லை. மீசை முளைக் பத்தில் இல்லை. அம்மாவும், அம்மம்மாவும் ஐகிப் போய் விட்டது.
டுக்களும் கனவுகளில் கார்த்திக்கும் ஞர்களும், வரத் தொடங்கிய நாட்களில் போயிற்று அவங்கள் ஞாபகப்படுத்தும்
பிடித்தபடி அதட்டினான்.
வலைதான்.
11
று வரை ...
நான் பெண் என்பதும் தாங்கள் ஆண்கள்
ச்சுப் பெருத்து வர எழுகையில், மெள்ளக் ர் - முன்பெல்லாம் இப்பிடி எனக்குள் ஒரு தொட்டு அமர்த்தியவனின் மகள்.
ள் இருந்த மனபலத்தை விரும்பி வந்தான்
- 44

Page 51
எண்டு நானும் என்னுடைய அம்மாவும் அம் பூனையளை விட்டிட்டு எலியைப் பின் கலாசாரத்துக்குள்ளை இப்படியும் ஒரு போனன்.
பிறகுதான் விளங்கிச்சுது,
நான் பெண் என்பதும் அவன் வழக்கம்
அடங்கிக் கிடந்த நாகம் தலைவிரித்து
காதலில் மறந்த கதைகளெல்லாம் பு: வந்ததும், இரண்டு வருசத்துக்குப் பிறகு பிள்ளையா எண்ட சந்தேகமும்... விஞ்ஞ அவன் விட்டிட்டுப் போனதும். பிறகு , இப்ப பழைய கதைகள்.
அவங்களுக்கு அரசு குடுத்த அதிகா அதிகாரம், எனக்கு? என்னைப் போல ? கதை எனக்குத் தெரியும்.
என்ரை உடம்பைப் பாவிச்சுப் போட்டுப் ( யளுக்கும் எதிரா நீதி கேட்டு வழக்கு ! என் கால்கள், முன்பு அம்மா, அம்மம் இப்ப, கூட நடக்கிறாள் என் சின்ன ம
இரண்டுக்கும் முடிவு சொல்ல முடியா
என்னைத் தேடி வந்தவங்களைத் தேடி, நானே கொண்டு போய் மன்றத் உணர்ச்சிவசப்படுகிற மாதிரிக் கதைபெ நானென்ன தமிழ்சினிமா கதாபாத்திரமா
உப்புக் கரிக்கும் நினைவுகளைத் துப்பு என் மனபலத்தை எண்ணிப் பெருமிதம்!
எனக்குள் மறுகி எழும் நாகம் கம்பீரம்
-45

மம்மாவும் எவ்வளவு சந்தோசப்பட்டம். ழை பிடிக்கிற நம்மட கண்றாவிக் நத்தனா எண்டு சந்தோசப்பட்டுப்
Sான ஆம்பிளை எண்டதும் ...
எழும்.
துசு புதுசாய் அவனுக்கு ஞாபகம் பிறந்த மகள் "அவங்கள்" உடைய ான விளக்கம் ஒண்டும் இல்லாமலே அவன் புது மாப்பிள்ளை ஆனதும்,
ரம், இவனுக்கு சமூகம் குடுத்த இன்னும் ஆயிரம் பொம்பிளையளிட
போன இரண்டு விதமான ஆம்பிளை நடத்த வருடக் கணக்காய் நடக்கும்
மா உடன் வருவார்கள். கள்.
முண்டமாய் சட்டம்.
"அதைக்" கண்டவங்களைத் தேடி, துக்கு முன்னாலை நிப் பாட்டி பல்லாம் சொல்லி ஒரு முடிவு தேட,
? இல்லை கண்ணகியா?
1 அதில் காலூன்றி எழுந்து நின்ற மடைகின்றேன்.
- கொள்ளும்.
... கமலா வாசுகி

Page 52
காதல்
பெண்ணே! எளிமையாய் உனக்கு இன். ஏளனம் புதிது
காதலுக்காக , தொலைத்து இன்று நீ .. உறவை எழுத்து இணைக்கின்
It in i ii
மனதால் அழ. காதலால் அசி குற்ற உணர் தவிக்கிறாய் ?
கேட்டாயா? வரம் கேட்டு வம்புக் காரின் விளம்பரம் கூ
புன்னகையை உனக்கு சிடுமூஞ்சிக் க திமிர்பட்டம் |
வார்த்தைகளை வந்த துன்பத். இன்னும் நீ மெளன அனு

சமாதி !
வாழ்ந்த று காதல்
இதயத்தைத் விட்டு
ந்துக்களால் றாய்.
கான நீ சிங்கப்பட்டாய் வோடு இன்று
கை கூப்பிய உனக்கு யென
றுகிறார்கள்.
த் தொலைத்த
காரியென
சூட்டியது உலகம்.
ளப் புதைத்து, தைக் கூறாது
ஷ்டானம் புரிகின்றாய்
-46

Page 53
இவளுக்கு "லெவல் உலகம் கூறுகின்ற, நெரிசலில் விரிசல் நெஞ்சம் குமுறிய வந்த துயர் தீராது
பெண்ணே! நீ அறிவுள்ளவளா அறியாமையில் உ இழந்தாய்.
பறித்துக் கொண்ட உன் வாழ்வை ம உன் முகத்தின் மு உதிர்ந்த காதலின் உள்ளத்தைச் சொ தவித்தென்ன லா
நீ சோகச் சுமைக விடும் பெருமூச்சு அழுத்தியது உன் உற்றாரையும் தாக
உனக்குள் ஒரு பா பயத்தில் ஒரு மெ உன்னில் இருந்த
இழந்து குமரியான இன்று குமரியை மனைவியாகமலே காதல் தந்த தரித். உன் சரித்திரத்தை சமாதியாக்கிவிட்ட சும்மா விடுமா ஆ இந்தக் கொடுமை

ல” என்று
து. ப்களாகி விட்டு
ழுகின்றாய் ப உனக்கு
க இருந்தும் பன்னை
எது காதல்
மட்டுமல்ல ழுநிலவையும் தான்
ஒல்லாமல் பம்?
ளோடு
னை மட்டுமல்ல
யம்
மளனம்
சிறுமியை வாய்
இழந்து தாயானாய்
திரம்
நயே
ண்களை
தாரிகா மர்ஸ குக்
-47.

Page 54
"மாலிகா
இந்த தொப்புள் கொடியை என்னால் ஏன் அறுத்துக்கொள்ள முடியவில்லை?
என்னுடைய வாழ்க்கையே ஓர் ஆணுக்கு நிவேதனமாக அமைய வேண்டுமா என்ன?
நான் ஒரு பெண் பல பரிமாணங்களின் சாத்தியத்துடன் இயற்கையின் ஓர் அடிப்படை சக்தி. தோலையுரித்துப் போட்டு விட்டு நகரும் பாம்பு போல ஒரு தவிப்பு.
பெண் ஒரே கட்டத்தில்தான் இருக் பம் மேலிட்டு, எல்லாவற்றையும் ச ஆண்களின் செல்வாக்கே ஓங்கிட ஆளுமையைக் குடும்பம் என்ற ( கொண்டும், தானாகவே அழித்துக் போகிறாள்.
உண்மை இதுதான். பெல அரசியல் சடுகுடு விளையாட்டாக அவனுடைய கவலை. அவன் ! கொண்டிருப்பான். ஆண்களோ சம்பந்தப்பட்டது என்பதால் அவர்கள் முனைய வேண்டும் என்று நிலை

அமர்ஷேக்''
செப்ரம்பர் 2003 கணையாழியில் வெளிவந்த மராத்திய பெண் கவிஞர், எழுத்தாளர் மாலிகா அமர்ஷேக்" கின் சுயசரிதையின் சில பகுதிகளில் இருந்து நாம் சிறு பகுதியை பிரசுரம் செய் துள்ளோம்.
தங்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானது என்று சொல்லும் பெண்களில் 95 சதவிகிதத்தினர் சுத்த மாகப் பொய் சொல்லுகிறார்கள். தங்க ளைப் பற்றிய ஏதாவது கருத்து-தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற பிரக்ஞை உள்ள பெண்களை மட்டுமே இங்கு கணக்கில் எடுக்கிறேன்.
நகரமோ, கிராமமோ, பங்களாவோ, குடிசையோ - எங்கு பார்த்தாலும் கிறாள். பேச முடியாது வாய் மூடி, குழப் கித்து, மன்னித்துக்கொண்டு கெட்டழியும் யிருக்கும் இச்சமூகத்தில், தன்னுடைய கோட்பாட்டு பலிபீடத்தின் முன் இழந்து கொண்டும் அவள் மடங்கிச் சுருங்கிப்
ன்களின் பிரச்சினைகளை இங்குள்ள 5 சீர் செய்ய முடியாது. அரசியல்வாதி கட்சிக்கு ஆதாயம் என்றுதான் போய்க் பெண்களின் முன்னேற்றம். பெண்கள்
மட்டுமே (தங்கள் பங்கீடு இன்றி) அதில் க்கின்றனர்.
-48

Page 55
பெரும்பாலான பெண்களால் வீட்டு இருக்கும்போது, மற்ற பெண்களுடன் ( சாத்தியப்படும்? சராசரி ஆணுக்கோ, பெண்ணைப் பற்றிய மற்றைய தீவிர : தெரியவில்லை. என்னுடைய கணிப் இவ்விரண்டும் மிக பலவீனமான இனை
நமது சமூகத்தில் ஆணின் சொ வீம்புத்தனமான அம்சம். அதற்கு மேலே அதை வளர விடுகிறார்கள். ஒரு மரமே கிளையை மரம் வெட்டியிடம் கொடுத்த கல்
“வெற்றியடைந்த ஒவ்வொரு ஆல் கிறாள்.” என்ற சொல் வழக்கை நான் அபு பெண்ணும் இயற்கையின் இரு படைப்புக முழுமையானவை அல்ல. ஆனால் ஒத்
மயான
சிந்திக்கவல்ல. தனித்துவம் வாய் போது, ஒரு பெண் ஆணின் மேலாதிக் தன்னைத் தன்னுள்ளேயே ஏன் இப்படி சுரு
/7!
-49

Lாக
டை விட்டு நகருவதே பெரும்பாடாக முறையாக உரையாடுவது எப்படி பெண்ணின் உடலைத் தாண்டி, ரெக்ஞை, அக்கறை இருப்பதாகத் பில் பெண்ணிய இயக்கத்தில் எப்புக்கள்.
நக்கு ஓர் அசாதாரண, ஊழலான, பெண்களே ஊட்டமான உரமிட்டு கோடரிப் பிடி செய்வதற்கு தனது தை எனக்கு நினைவுக்கு வருகிறது.
னுக்குப் பின்னே ஒரு பெண் இருக் பித்து விட விரும்புகிறேன். ஆணும், கள். இருபரிமாணங்கள் இரண்டுமே
த திறன் படைத்தவை.
ந்த மூளை அவளுக்கும் இருக்கும் க்கத்தை அவமதிக்கும் வண்ணம் நட்டி வைத்துக்கொள்ள வேண்டும்?
தமிழாக்கம் - வீ. விஜயராகவன்.
நன்றி
செப்டம்பர் கணையாழி
க

Page 56
பெண்கை
(வீதி இவ் வீதி நாடகம் மகளிர் தினத்தை ஆசிரிய - மாணவ கூட்டுறவினா
லிந்துவை பிரதேச தோட்டங்
பெண்கள் சமூகத்தில் படு அவர்களுக்கே தெரியாமல் அவர் எடுத்துக்காட்டி விழிப்புணர்வை ஏற் கலந்துரையாடி தயாரிக்கப்பட்ட இந் செய்யப்பட்டது.
நடிகர்கள் (பாடலைப் பாடிக்கொண்டு நிற்பர் - மற்றவர்களுக்கு தெரியக்கம்
பெண்கள் அனைவரும் எம் நிலையை வந்து தலை குனிந்து நடந் அடிமைப்பட்டுப் போ
வீழ்ந்து கிடக்கும் எம் ஆடுவோம் - பாடுவே கூடிக்கேட்க நீங்கள் | தலை நிமிர்ந்து நடப் மனிதர் என்று சொல்
சம உரிமை கேட்டு - கூடுவோம் - கோருக கூடிக் கேட்க நீங்கள் அடக்கப்பட்டு வீழ்ந் ே அடிபணிந்து வாழோ
பெண் 1 :- பெண்களுக்கு உரிபை
சொந்தமா தீர்மானம் எ

ள அறிதல் நாடகம்)
- முன்னிட்டு, மெரயா தமிழ் வித்தியாலய பல் தயாரிக்கப்பட்டு அக்கரப்பத்தனை களில் அளிக்கை செய்யப்பட்டது.
ம் அவலங்களையும், இம்சைகளையும் கள் அடக்கப்பட்டுள்ள முறையையும் Dபடுத்தும் நோக்குடன் மாணவர்களுடன் நாடகம் ஐந்து தோட்டங்களில் அளிக்கை
 ெகுறித்த இடத்துக்குச் சென்று வட்டமாக கூடிய விதத்தில் குந்தியும் இருக்கலாம்)
ம் வாருங்கள்
பாருங்கள் தோம்
னோம்
(பெண்கள் ...) க்கு விடிவு கிடைக்கவேண்டும் பாம் - போராடுவோம் ஒன்று சேர்ந்துவாரீர்
போம் வோம்
(பெண்கள்) அதையும் இங்கு வெல்வோம் வாம் - போராடுவோம் குடும்பத்தோடு வாரீர் தாம்
(பெண்கள்)
ம் வேணும் டுக்க, சுதந்திரமா நடமாட வழிவேணும்
-50

Page 57
ஆண் 1 :- (சிரிப்புடன்) இது கிண்டல்
நாங்க உங்கள் அடக்கல்
ஆண் 2 :- ஆமா ...... நாங்க உங்க
பெண் 2 :- தெரிஞ்சோ ... தெரியாம
அடக்கித்தான் வச்சிருக்கீங்
பெண் 3 :- (நிமிர்ந்து நடந்து வருதல்)
இப்படியே வருவீங்க பெண் புத்தி பின் புத்திம்பீர்
பெண் 4 :- அது மட்டுமா சொல்லுறீங்
பொம்பள சிரிச்சாப் போச். எங்கள் சிரிக்கவிடுறதே இ
பெண் 5 :- (சோகத்துடன்) எனக்கொரு தா
எங்கப்பா முகத்த பாக்கண (பெண் 2 சுருங்கிய முகத்துடன் நிற்றல்
இந்தா இதுமாதிரி சுருங்கிப் பொறகு தம்பி பொறந்தான் எப்பிடி சந்தோஷப்பட்டாரு
பெண் 3 :- கற்கண்டு குடுத்தாரா? பெண் 5 :- அத ஏன் கேட்குற .... பெண் 6 :- இப்பெல்லாம் பொம்புளப்
சின்னதுல இருந்தே பாகு!
பெண் 4 (அம்மா) பெண் 7 (மகள்) ஆண் பண்ணி நடித்தல்)
(மகனும் மகளும் ஓடிப்பிடித்து விளையாடுதல்)
-51-51

ா அடக்கியா வச்சிருக்கம்
லோ,
க
கெ
9 போயில விரிச்சாப் போச்சிண்டு
ல்ல
ங்கச்சி பொறந்திச்சா வமே
ப போச்சி
தெரியுமா?
ஆடிப்பாடாத குற் புள்ளன்னா பாடு பாக்கத் தொடங்கிட்டம் .
3 ( (அப்பா) ஆண் 6 (மகன்) பாவனை

Page 58
ஆண் 3 : ஏய் ... நீ பொம்பள (அப்பா)
அவனோட சேந்து ஆ
பெண் 4 :- இவள் இப்பிடித்தான் (அம்மா)
பயலுகளோடதான் ஆடு இப்பவே அடக்கினாத்த
(ஆண் 3 ஏசி மகளை அடித்தல்) (அப்பா) ஆண் 3 :- உள்ளுக்குப் போ (அப்பா) அம்மாவோட சமைக்கப்
பெண் 7 :- பொம்புளன்னா அடிப்பீர் (மகள்)
ஆம்புளன்னா கொஞ்சும்
பெண் 8 :- இப்பிடித்தான்
பொம்புளப்புள்ளய்க்கும் பாகுபாடு பாக்கத் தொ. (மகளிடம் கேட்டல்) சரி ஆம்பளன்னா என்ன (மக்களிடம் பதிலை எதிர்பார்த்தல்
பெண் 1 :- பொம்புளன்னா என்ன
(மக்களிடம் பதிலை கேட்டல்) (கேட்டவற்றை தொகுத்துக் கூறல்)
பெண் 3 :- ஆண் எண்டா வீரமான
பலசாலி - புத்திசாலி - பெண் எண்டா அடக்கம் கிறவள். பயப்படுறவள் - சமைப்பு (மக்களிடம் கேட்டு தொகுத்துக் கூற

ப்புள்ளதானே டிக்கிட்டிருக்க
றெது என் சரி
பபழகு
ங்க ... . வீங்க ....
ஆம்புளப் பயலுக்கும் டங்கித்தம்
எ நினைக்கிறீங்க
நினைக்கிறீங்க
வன் - தைரியசாலி
எங்கையும் போகக்கூடியவன் மா இருக்கிறவள் - அமைதியா இருக்
பவள் இதையெல்லாம் பிரிச்சது யாரு?
52

Page 59
பெண் 9 - அம்மா - அப்பா, தாத்தா -
இவங்கெல்லாம் ஒரு சமூ. (நடுவில் உள்ள ஆண் 4 ஐ காட்டி) சமூகந்தான் ஆணையும், (பெண் 9 பாடத்தொடங்க
ஆணையும் பெண்ணையும் பெண்ணையும் வீட்டுல 8 வீடுதான் உலகம் எண்டு அவ வாழ்க்கயில மண்ண
ஆண் 4 :
(ஆடிக்கொண்டு உரத்துப்பாடு
ஆணையும் பெண் பெண்ணையும் வீப் வீடுதான் உலகம் எ அவ வாழ்க்கையில்
நான்தான் ஆண் எண்டா பெண் எண்டா எப்பிடி இல் பொம்புளன்னா வீட்டிலதா?
பெண் 10 - ஆமா வாழ்க்கையில் ம
நான் நல்லாப் படிச்சன் 6
ஆண் 6:- ஆமா ... ஆமா ... என
புள்ள
பெண் 10 - ஆனா பாவிமகன் தம்பி .
என்னைய வீட்டுல நிப்பா அவனைப் பாத்துக்கணும்
ஆண் 2 - அவங்கப்பா செஞ்சதுல எ
பொம்புளயளுக்கு புள்ளய வேறென்ன வேல ... (மக்களிடம் கேட்டல்)
-53

பாட்டி, அவங்கட அப்பா - அம்மா கம்.
பெண்ணையும் பிரிச்சது.
எல்லோரும் பாடுதல்) ம் பிரிச்சாங்க . அடச்சாங்க சொல்லி ள்ளிப் போட்டாங்க - 2
தல்)
ணையும் பிரிச்சேனே
டுல அடச்சேனே எண்டு சொல்லி
மண்ணள்ளிப் போட்டேனே - 2
இப்பிடி இருக்கணும். நக்கணும்னு பிரிச்சன் னே இருக்கணும்.
ண்ணள்ளித்தான் போட்டாங்க ... பகுப்புல நான்தான் முதலாம் பிள்ள
வகட வகுப்புல இதுதான் மொதலாம்
பொறந்தானே
ட்டிட்டாங்க
ம்
என்ன தப்பு
ப்பாக்குறத விட

Page 60
ஆண் 4 :- வேல இருக்கு
உடுப்பு கழுவணும்,
அதோட ... புள்ளய
பெண் 11 :- இந்த மாதிரி நீங்க ெ
அடுப்பங்கரையே ஆ குச்சாகவும் பல பெண் பொகஞ்சி போச்சி
ஆண் 3 :- ஏய் கொஞ்சம் இரு
அப்ப நீ எங்களயா சல பெண் 11 :- நீங்களுந்தானே சாப்பு
உதவியாவது செய்யலா
ஆண் 3 :- நீ கை நீட்டிக்கதைக்கு
(பதுங்கி வந்த ஆண் 1)
ஆண் 1 :- என்னா அண்ணே பொ
பாத்துத்து இருக்குறீங்க (ஆண் 3, பெண் 11 அடித்து துரத்து
பெண் 1 :- நாள் முழுக்க கஸ்டப்ப
சமைக்குறதுக்கு கொஞ். (மக்களிடம் கேட்டல்)
ஆண் 1 :- இந்த அண்ணன் சொல்
உதவி செய்யக்கூடாதாம்
பெண் 7 :- இவங்க சொல்லுறாங்க
உதவி செய்யலாமாம்
(பெண் 2 வீட்டைக் கூட்டுவது போ குடித்தது போல தள்ளாடி வருதல்)

மைக்கணும், பாத்திரங்கழுவணும், பும் பாத்துக்கணும்.
ால்லுறதாலதான சோவும், ஆப்பக்குச்சியே பேனாக் ளோட வாழ்க்க அடுப்பங்கரையிலேயே
மக்கச் சொல்லுற நிறீங்க சமைச்சா என்ன?
ந்தானே
ம்புள கைய நீட்டிக் கதைக்குறா
தல்)
டுறது பொம்பள்.
ம் உதவி செஞ்சா என்ன?
லுறாரு
நடுவில் பாவனை செய்துகொண்டிருக்க ஆண் 5

Page 61
ஆண் 5- பாலும் பழமும் கைகளில்
பவள் வாயில் (வாயைத் துடைத்து விட்டு) எச்சிதான் வருது
ஆண் 5- ஏய் ... ஏய் ..
பெண் 2 - ஏன் இங்கதான் இருக்கன்
ஆண் 5 :- அப்ப நான் போய் சுத்தித்து
என்ன கறி வச்சிருக்கிற
பெண் 2 - சாம்பாறு கறி
ஆண் 5:- சாம்பாறு - கறியா, நேத்தும்
பெண் 2 :- சாமான் வாங்கிக் குடுத்தாத்
ஆண் 6 - அண்ணே நானும் பாத்துக்கள்
உன்ட பொஞ்சாதி எந்த நா எண்ட பொஞ்சாதிய பாரு (
ஆண் 5 :- ஏன்டி ...... எல்லொரும் எ
உங்க அம்மா வீட்டுக்கு (அடித்துத் துரத்துதல்)
பெண் 1 : பெண்கள் வீட்டுல அடக்கி
அங்ககூட நிம்மதி இல்ல
(நடுவில் பெண் 9 சமைத்துக்கொண்டும்; ஆண் 2 படிப்பது போலவும் பாவனை !
ஆண் 1 - மகன் எங்க.
பெண் 9 :- உள்ள படிச்சித்து இருக்கா?
55 -

ஏந்தி
| வாறங்குற
அதுதானே
தானே கறிவைக்க
திட்டுத்தான் இருக்கன்
ளும் சாம்பாறு வச்சி ஊத்துறா கோழிக்கறி வச்சி ஊட்டி விடுறா
என்னக் கேவலமா பேசுறான். ஒடு
வச்சிருக்கம்
பெண் 7 சமையலுக்கு உதவி செய்துகொண்டும்; பண்ண ஆண் 1 வருதல்)

Page 62
ஆண் 1 :- டேய் என்னடா பண்ணு!
- எல்லாரும் துள்ளி கிடக்குற
ஆண் 2 :- அடுத்தகிழமை எக்ஸ்
ஆண் 1 :- பொம்பள மாதிரி உன்
நாலு இடம்பாரு போட
பெண் 7:- அம்மா ...... அம்மா
அம்மா நானும் போற
பெண் 9 :- நீ முதல்ல சமைக்கப்
வெளியில ஆடப்போற
பெண் 1 :- பாத்தீங்களா பொம்புள
றாங்க வீடுதான் அவர்
பெண் 12:- எங்கயும் அனுப்புறதில்
(கூட்டத்திலிருந்து சிறு இப்படி ஒரு குப்
பெண் 5 :- ஸ்கூலுக்கு மட்டுந்தால்
அங்க போக்குள்ளயும் ஸ்... ஸ்..... பண்ணுவாங்க
பாடல் :-
கிண்டல் பண்ணுவாங்க ரோட்டில் பெண்களை (கிண்டல்) பெண் பித்து பிடித்து . ரோட்டில் பெண்களை. எச்சிலை வடிப்பார் (மூன்று பெண்கள் செல்வதுபே காட்சியமைத்தல்) (பெண் 9 வீட்டுவேலையுடன் நி

D, டவுனில் மியூசிக் குரூப் அடிக்கிறாங்க க்குதித்து ஓடுறானுக. நீ உள்ளுக்கே
ரம் இருக்குப்பா
Tளுக்கே கிடக்காம் வெளியில் போய்
ா ... போ
... நானும் போறம்மா
பழகு மாவாம்
ப்புள்ளயள் வீட்டிலயே அடச்சிப்போட்டு
ளுக்கு உலகம்
மல அனுப்பினாலும்
பெயனைப் பிடித்தல்) படித்துணை பின்னுக்கே வரும்
ன் போகச் சொல்லுவாங்க
நாலுபேர் ரோட்டில நிண்டு
அது இதுண்ணு சொல்லி கிண்டல்
க சிலரு
இழிதல் - அவர்களின் தொழிலே
அலைவார் 5 கண்டதும்
லவும்; இரு ஆண்கள் கிண்டல் பண்ணுவது போலவும்
ற்றல் பெண் 9 வருதல்)
-56

Page 63
பெண் 8 :- அம்மா ..... அம்மா ...
பெண் 9 :- வாம்மா ... இப்பத்தான்
பெண் 8 :- ஆமாம்மா அப்பா எங்க
(ஆண் 6 வருதல்)
பெண் 8 :- அப்பா நாங்க ஸ்கூலுக்கு
ரெண்டு, மூணு பசங்க அ
ஆண் 6 :- நான் அண்ணைக்கே செ
படிக்கட்டும்னு அனுப்புனா இனி மேல நீ ஸ்கூலுக்கு (பெண் 8 போவேன் என அடம்பித்த
பெண் 1 :- இப்படித்தான் யாரோ கி
தாங்க. இதுதான் எந்த விடுறது சரியா. இத எப்பு
பெண் 6 :- இத நான் மாத்துறன் பாபு
(பெண் 6 உடன் இன்னமும் இரு பெ பெண் 6 அவர்களை ஏசி செருப்பை
பெண் 1 :- இந்த தங்கச்சி செய்தது
(மக்களிடம் கேட்டல்) எல்லாத்துக்கும் இது தான ஒவ்வொரு பிரச்சினையும் நாமளே தீர்மானம் எடுக். நமக்கு மேல எவ்வளவு நமக்குத் தெரியணும்
(இரு பெண்களை மாடுகளாக்கி மா. வருதல்)

வர்றியா?
5 போற நேரமும் வாற நேரமும்
து இதுண்ணு கிண்டல் பண்றாங்க.
பான்னன் கேட்டாளா இவ.
இப்ப என்ன ஆச்சி. இது சரிவராது.
போகாத
எல்)
ன்டல் பண்ண புள்ளய நிப்பாட்டித் நாளும் நடக்குது. இத இப்படியே படி மாத்துறது.
நங்க
கண்கள் செல்லல். இரு ஆண்கள் கிண்டல் பண்ணல் பக் கழற்றுதல்)
சரியா.
ன் தீர்வு இல்ல
நல்லா யோசிச்சு கணும்
பாரம் இருக்குண்டு
டுவண்டி ஓட்டுவது போல் ஆண் 5 ஓட்டிக்கொண்டு

Page 64
ஆண் 5 :- இவங்கள் இப்படித்தான்
இல்லாட்டி நம்மதான் சமைக்கணும், பொம்ப இதுகள் மேச்சதில நா ஏய் ... ஏய் ... எ
பெண் 12: - வந்துட்டேங்க
ஆண் 5:- என்னடி பண்ணுன இ
பெண் 12: - உடுப்புக் கழுவுனனுங்
ஆண் 5:- சரி டீ கொண்டுவா
(டீ கொண்டுவந்து கொடுத்தல்)
ஆண் 5:- என்னடி இது ..... தன
(அடித்தல்) பாடல் :-
எம்மினமே எம்சனமே பெண்களுக்கு சம உரி (எம்மினமே )
பெண் 7:- நாமெல்லாம் யோசிக்க
நம்மகிட்ட எவ்வளவோ
அதெல்லாம் வெளிப்படு
பெண் 9 :- ஒவ்வொரு ஆணின் ெ
பெண், முன்னுக்கு வர
பெண் 1 :- பெண்கள் நிலம் இப்ப
இதுக்கெல்லாம் முடிவு
பெண் 12 :- நாங்களே எந்த நாள
எங்களுக்கும் விடுதல

7 அடக்கி வைக்கணும் உடுப்புத்துவைக்கணும் ள காலுக்கு கீழதான் கிடக்கணும் ன் களைச்சிட்டன் ங்க போய்த்த
வ்வளவு நேரம்
ன்ணிமாதிரி இருக்கு
நீங்கள் சிந்திக்கும் நேரம் இது
மை தந்திடும் காலமிது
ணும் சக்தி இருக்கு நித்தணும்
வற்றிக்கு பின்னால இருக்கும்
ணும்
ஒத்தான் இருக்கு
தேவ
ம் உழைக்க ஏலாது வேணும்
58

Page 65
பெண் 8 :- அந்த முடிவ நீங்களே செ
(மக்களின் கருத்துக்கு இடம்விட்டு சிறி
பாடல் :
எழுந்திடு... துணிந்திடு... ந அடிபணிந்து வாழ்வதோ அடங்கிப்போவதோ பெண்கள் வீட்டினுள்ளே பெண்களுக்கு சம உரிமை
கையிலன்ன விலங்கோ 6
பெண்கள் இனி உயர்வெ உறுதிகொள் இனமே போன காலங்கள் போகட் எழுந்திடு... துணிந்திடு...
நடிகர்.
பெண் - 1 : க. கோகிலவாணி பெண் - 2 : விக்னேஸ்வரி பெண் - 3 : சந்திரமதி பெண் - 4 :
சிசிலம் குயின் பெண் - 5 :
லூட்ஸ்மேரி பெண் - 6 :
மெரீனா பெண் - 7 : கு. சசிகலா பெண் - 8 : அ. லோகேஸ்வரி பெண் - 9 : சந்திரோதயமேரி பெண் - 10 : புகுந்தமலர் பெண் - 11 : ஏஞ்சலின் மேரி பெண் - 12 : சுபா
ஆண் - 1 : இராமச்சந்திரன் ஆண் - 2 :
கோபிநாத்
') 1ெ) ) 6)
-59

-ால்லுங்க
து நேரம் அமைதியாக நிற்றல்)
நிமிர்ந்திடு -2
அடங்கிப்போவதோ - கொடுக்க மறுப்பதோ
(எழுந்திடு) Dசால்
ன்று
படும்
நிமிர்ந்திடு கள்
கர்
ஆண் - 3 : பிரதிபரன் ஆண் - 4 : ச.தியாகசேகரன் ஆண் - 5 : ரமேஸ்குமார் ஆண் - 6 : யோகராஜா

Page 66
மடல் 6
''ஊருக்குத்தானடி உபதேசம் உனக்கல் போராட்டங்களிலும், அதற்கென வேல் உள் வாங்குதலோ இன்றி கொள் ஊழியராக மட்டும் இயங்குவது கண்க நோக்கம் கை கூடாமல் உண்மை கோரிக்கைகளை முன்னெடுக்கும் ( தோல்விகளையும் சந்திக்க வேண்டிஏ என்பது காரியம் முடிந்ததும் கழட்டி வ வாதம் என்பது எமது அன்றாட வா சகோதரியின் மடல் விடு தூது ஆக்கத்
அன்பின் தோழிக்கு!
நலமறியும் ஆவலுடன் என் அருகில் இருப்பவளானாலும், சில எ எழுத்தில் தருவது நல்லதாய்ப்படுகி
தோழி! உன் சொல்லுக்கு இடைவெளியைக் காணுகிறேன். செ நடைமுறைக்குச் சாத்தியப்பாடான
ஆனால்.. நீ?...
மேடைகளில்... பத்திரிகைகள் முழங்கும் உன் ஓசை : வீட்டினுள் காலில் கட்டுப் போட்டுக் கொள்வதற்
தோழி! படிப்பறிவு இ இறங்கி வா! இங்கே எத்தனை பொன அர்த்தம் தெரியாமலே சுகமாய் அன படாத ரணங்களுடன் நடைப் பிணங்க கிறார்கள் - என்பதையும் இங்கே கால்

விடு தூது
மலடிகண்ணே” எனச் சிலர், பல உரிமைப்
லெ செய்யும் நிலையங்களிலும் ஈடுபாடோ, கைப் பரப்பாளராக, சம்பளம் பெறும் -டு. இத்தகை யோரால் பல சமயங்களில் நிலை உணரப்படாமல் நியாயமான பாராட்டங்கள், பலரின் எதிர்ப் பையும், ற்படுகிறது. அந்த வகையில் பெண்ணியம் வைக்கும் பொருள் அல்ல. ''பெண்ணிலை ழ்க்கை" என்றே நாமும் கூறுவதால் தின் சில பகுதிகளை பிரசுரிக்கின்றோம்.
மடலைத் தொடர்கிறேன்... தோழி! நீ பிடயங்களைக் கதைப்பதைக் காட்டிலும், றேது. எனக்கு.
ம், நடத்தைக்கும் இடையே பெருத்த ால்வது போல் வாழவேண்டும். அல்லது விடயத்தினைச் சொல்ல வேண்டும்.
ரில். பெண்ணுரிமை, பெண்ணியம் பற்றி
எப்படி?.. விட்டுக் கொடுப்பிற்கும், கும் கூடவா பேதம் தெரியாது உனக்கு?.
ல்லாத பாமர மக்களிடையே கொஞ்சம் ன்கள் சமத்துவத்தை - அந்தப் பதத்தின் வபவிக்கிறார்கள் என்பதையும். ஆற்றப் களாய் எத்தனை பெண்கள் உலவித்திரி
ணலாம்.
60

Page 67
தோழி! பெண்ணியம் என்பது, பெண்கள் மீதான அடக்கு முறைக்கு எமது வாழ்க்கையாய் இருந்தது. என நினைவில் வருகிறது. ஆம்! பெண்ணிய இருப்பதில் பயன் இல்லை. அது செயல் என்ன செய்யலாம்?..
எமது பயணங்கள் பயங்கரமான விடவோ அல்லது... அனைத்தையும் தூக் வேண்டாம். நிதானமாய், நம் சொற்கள் ஒ
டும்... பெறவேண்டும்.
பல தடவை என் மடலை நிதான நீயாக உணர்ந்து கொள்வாய். இம் மடல் அதன் ஆரம்பம் மட்டுமே. ஆகவே... :
உன் பதில் வேண்டி விடை பெற
ப்
* * * *
-61

ஆண்களுக்கு எதிரானது அல்ல! எதிரானது. "பெண்ணியம் அன்று அம்பை சொன்ன வாசகம் தான் ம் என்பது வெறுமனே கோட்பாடாக 5 வடிவம் பெற வேண்டும். அதற்கு
வை என்பதற்காக, பயந்து குந்தி கி எறிந்து விட்டு வீராப்புப் பேசவோ வ்வொன்றும் செயல் வடிவம் பெறட
மாய்ப் படி, உண்மை நிலையினை ஒரு சிந்தனையின் முடிவு அல்ல... சிந்தித்து, செயலில் இறங்கு!
றும் இவள்-தோழி
3
1*
எஸ். சுதாகினி.
* *

Page 68
வாசகர் பக்கம்
ஆசிரியர், சூரியா பெண்கள் அபிவிருத்தி நிக மட்டக்களப்பு. மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களு
நீங்கள் வெளியிடுகின்ற பெண் மடலும் எங்கள் பாடசாலைக்கு அ பாடசாலைக்கு ஒவ்வொரு மாதமும் நான் முதலில் நன்றியை தெரிவித்து தைக்கே மதிப்பில்லாத இக்காலத்தில் உருவானவள், அவளுக்கு இரும்பு உடலங்கங்கள் அமையவில்லை , அவ என்ற பலகருத்துக்களை வலியுறு இப் பெண் சஞ்சிகையை நாங்கள் பா இருந்தது.
இச் சஞ்சிகையில் உள்ளடங் வில்லுப்பாட்டு, ஆசிரியரின் கருத்து நாங்கள் பார்த்தப் போது அவை அமைந்தது. அரசியலினால் ஒரு சீதனக் கொடுமையினால் ஒரு பென நிலை, வறுமைச் சூழல், அதனால் பெண்களை காட்சிப் பொருளாகவும் படும் நிலை போன்ற பெண்களைப் | சஞ்சிகையின் மூலம் எம்மால் அறி
இச் சஞ்சிகையை வாசிக்கும் அடிமைகளாகவும் கோளைகளாக "ஆணுக்குப் பெண் சரிநிகர் சமம்" மைதனை கொளுத்துவோம்'' என்று இச் சஞ்சிகை ஒரு துணிவை ஏ நிலையையும், அவல நிலையையு ஏற்படுத்திக் கொடுக்கப் போகும் ெ ஒரு முதலிடத்தை பெற என் மனப

நு/ மெரயா தமிழ் வித்தியாலயம், 09-07-03
லயம்,
க்கு,
-சஞ்சிகையும், அதனுடன் வரும் செய்தி னுப்புகின்றீர்கள். இவ்விரண்டும் எங்கள் வந்து சேர்கிறது. அதற்காக உங்களிற்கு துக் கொள்கிறேன். பெண் என்ற வார்த் பெண்ணும் மற்றைய மனிதனைப் போல் பினாலோ வேறு உலோகத்தினாலோ, பளுக்கும் இந்நாட்டில் சம உரிமை உண்டு த்தி இச்சிவபூமியில் உதயமாகியுள்ள ர்த்தபோது எமக்கு மிகவும் மகழ்ச்சியாய்
பகியுள்ள நாடகம், கவிதை, கட்டுரை, புக்கள் பொன்ற பல்வேறு விடயங்கள் எமக்கு மிகவும் பயன்தரக் கூடியதாய் பெண் எவ்வாறு பாதிக்கப்படுகிறாள். ரனின் வாழ்க்கை அந்தரங்கம் ஆகும் ல் பெண் அனுபவிக்கும் இன்னல்கள், 5), மோகப்பொருளாகவும் பயன்படுத்தப் பற்றிய பல்வேறு விடயங்களை இப்பெண்
ந்து கொள்ள முடிகிறது.
ஒவ்வொருவரும் நாம் ஏன் இன்னும் பும் இத் தரணியில் வாழ வேண்டும் "மாதர் தம்மை இழிவு செய்யும் மட கோளைகளாக வாழும் பெண்களுக்கு ற்படுத்திவிடும். பெண்களின் அடிமை ம் மீட்டு அவர்களுக்கு ஒரு விடிவை பண் சஞ்சிகை மென்மேலும் வளர்ந்து பார்ந்த வாழ்த்துக்கள்.,
இப்படிக்கு, G. கோகிலவாணி
தரம் - 11A.
62

Page 69
சகோதரி,
பெண்களின் பிரச்சினை சமூகத் பிரத்தியேகப் பிரச்சினை என்று நான் ஒரு முழுச் சமூகப் பிரச்சினையென்ே எத்தனையோ சமூகப் பிரச்சினைகள் இயல்பாகவே இருக்கும். ஆனால் ! அதிக அழுத்தத்தை தருகிறது. அவ நாம் மட்டுமல்ல மொத்த சமூகமுரே ஏற்படும் பலனையும் பெண்கள் மட்டும் சகோதரி, இத்துடன் என் இரு கவிதைகள் இ எனக்குத் தொடர்ச்சியாக வேண்டும்.
தங்களால் வெளியிடப்பட்ட ''உ கேள்விப்பட்டேன். அதன் பிரதியொன் ை
* * *
வெளியீட்டுப்பிரிவு இணைப்பாளர் அ
எமது மங்கையர்க்கரசியர் மகளிர் கட்டுரையை தாங்கள் இனம் கண்டு தெரிவு செய்தமைக்காக எமது மனமார் றோம்.
தங்கள் கருத்துப்படி மேற்படி சஞ்சிகைகளில் தொடராக வெளியிட கு செயல்ப்பாடுகள் வருங்கால சமுதா உற்சாகப்படுத்தி சமுதாயத்தில் பெண் செயல்பட உற்சாகமளிப்பதாகவே அ எமது வாழ்த்துக்கள் நன்றி.
63

மஷறா மன்ஸில், மெயின் வீதி, சம்மாந்துறை,
த்தில் பெண்களுக்கு மட்டுமேயான கருதவில்லை. பெண்கள் பிரச்சினை ற கருதுகிறேன். புரையோடிப்போன ஆறும்போது எமது பிரச்சினைகளும் பல பிரச்சினைகள் பெண்கள் மீது ற்றை நீக்குவதற்கு பெண்களாகிய ம உழைக்க வேண்டும் அதனால் ம் அனுபவிக்கப்போவதுமில்லை.
ணைத்துள்ளேன் . "பெண்'' இதழ்
யிர்வெளி" கவிதைத் தொகுதி பற்றி ற நான் பெற்றுக்கொள்ள முடியுமா?
அன்புடன்
மஷ றா
- * *
மங்கையர்க்கரசியார் மகளிர் இல்லம்,
மட்டக்களப்பு. புவர்களுக்கு,
இல்ல பிள்ளையின் (போட்டிக்கான) கருத்து நோக்கி சான்றிதழ் வழங்க நத நன்றியை தெரிவித்துக் கொள்கின்
கட்டுரை தொகுக்கப்பட்டு தங்கள் இருப்பதாக எழுதியிருந்தீர்கள் மேற்படி யமான இப்பெண் பிள்ளைகளை Tகள் மேம்பாட்டுக்காக கருத்துக்கூற, மெயும். தங்கள் சமுதாயப் பணிகட்கு
சேவையிலுள்ள, சி. ஆலால சுந்தரம்

Page 70


Page 71
மு.
வருடாந்த
ஐரோப்பா, வட அமெரிக்கா, அவுஸ்திரேலியா USS 5 இந்தியா ரூபா 300.00 இலங்கை ரூபா 100.00
சந்தா விண்க பெண் சஞ்சிகைக்
இத்துடன் காசோலை | அபிவிருத்தி நிலையத் த
இல:2 சூரியா பெண்கள்
No:20 Suriya Women's
பெயர் விலாசம் திகதி
} } } }} } } } } } } ) ) ;) ;) ); 1 1 ) > > ) / / / ))) ) } } } 1 | < > > > 1 } } } { } }) ) ) } } } } ) ) ) ) ). * 1 ) ) A ) - ! ! ) - ! > > > > > > * - } { } ) ) A / 1 / 3 > A ! ! ) + ! ! ) - 1 |

சந்தா - பெண்
னப்பம் 200 ... தசந்தா அனுப்பியுள்ளேன்
"மணி ஓடர் சூரியா பெண்கள் வின் பேரில் அனுப்பி வைக்கிறேன்.
ர் அபிவிருத்தி நிலையம் D, டயஸ் வீதி,
ட்டக்களப்பு, இலங்கை .
- Develpoment Centre, -, Dias Le, Atticaloa, i Lhlka.

Page 72


Page 73


Page 74
நான் சந்தோஷ. எந்தப் பிள்ளை அந்த ராசியை !
ISSN - 1
கத்தோலிக்க 2

மா, மனதளவில் இதைச் செய்கிறேன். யும் என்கைபட்டு இறந்ததில்லை. கடவுள் எனக்கு தந்துள்ளார்.
~அப்புகர் நல்லம்மா
1391 - 6122
அச்சகம், மட்டக்களப்பு.