கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண் 2004 (9.1)

Page 1
தொகுதி : 9 2)
"தாக்கியெறியப்பட
உங்கள் முன் பிர.

இலக்கம் : 1
முடியாத கேள்வியாய் சன்னமாயுள்ளேன்'

Page 2


Page 3
பெ
தொகுதி : 9
200
சூரியா பெண்கள் அபி
மட்டக்கா

ண்
இலக்கம் : 1
விருத்தி நிலையம் களப்பு.

Page 4
சூரியா பெண்கள் அபிவிரு
இல.20,
மட்டக்
தொலைபேசி Fax No:065-2224657,
THE WOMAN - A, Suriya Women's I
No:20 [
Bat
ஆசிரியை முன் அட்டை
அச்சகம்
விலை

பண்
பத்தி நிலையத்தின் சஞ்சிகை டயஸ் வீதி, க்களப்பு.
இல: 065-2223297
E-mail : suriyaw@slt.lk
Journal Published by Development Centre, Dias Lane, Eicaloa.
விஜயலட்சுமி சேகர் மட்டக்களப்புச் சந்தை பெண்வியாபாரிகள்
கத்தோலிக்க அச்சகம், மட்டக்களப்பு. 40/=

Page 5
உங்களுடன்...
அடக்குமுறைக்கும் சுரண்டுதல் கெதிராக போராட வேண்டி உள்ளது சமநீதியை பெற்றுக் கொள்வதற்காக எதிர்த்து நடக்கும் இப் போராட்டம் ; இனத்திற்கு இனம் என தொடர்ந்து
இவ்வாறே பெண்கள் மேல் தி அடக்குமுறைகளையும் பெண்ணிலை வருகின்றனர். இவர்கள் எவருக்கும் ? கெதிரான வன்முறைகளுக்கே எதிரா களுக்கான சமநீதியை பெற்று சா பாடுபடும் நாம் செயற்படும் வழிகளில் எமது நிலைய ஏனைய வெளியீடு
எமது பெண் சஞ்சிகையானது பெண்களின் உரிமைக்கான குரல்கள் களை, தூக்கி நிமிர்த்தவும், அடக்கு பது பொதுமையாகவும் ஒலிக்கும் இச் இணைய வேண்டும். ஓங்கி கொட் ஆக்க வடிவில் எம்மைச் சேர வே

வக்கும் உள்ளாகும் மானுடம் அதற் இவ்வாறு தமது உரிமைக்காகவும் வும் தமக்கெதிரான வன்முறைகளை நாட்டுக்கு நாடு தேசத்திற்கு தேசம்
கொண்டே உள்ளது.
ணிக்கப்படும் வன்முறைகளையும் பவாதிகள் காலம் காலமாய் எதிர்த்து எதிரானவர்கள் அல்ல. பெண்களுக் ானவர்கள். இந்த வகையில் பெண் மத்துவமான சமுதாயம் உருவாக ல் ஒன்றே இப் பெண் சஞ்சிகையும் களுமாகும்.
வெறும் ஊமைத்தாள்கள் அல்ல. ஆகும். சுருண்டு கிடக்கும் பெண் ம் கரங்கள் அடங்கவும் அன்பு என் 5 குரல்களுடன் உங்கள் குரல்களும் நிம் உமது குரல்கள் பலவிதமான
ண்டும்.
-ஆசிரியர்

Page 6
உள்ளே
பெண்களும் சமஉரிமைய
அம்மா.. கனவும் நனவுமாய் பறத்தல் அதன் சுதந்திரம் நியாயமற்ற ....... இது நிஜத்தின் நிழலும் எல்லாம் எனக்கு மட்டுே பாதைகள் பல உண்டு .. அவள் காத்திருக்கிறாள் நானும் நீயும், மரபு | துணிவோடு புறப்படு நதிக்கரையினிலே | நம்பிக்கை ஒளி பெண் உரிமையும் உலக தளமாய்க் கிடந்த நீ பாலியல் பண்பும் பெண் கூடுதுறக்கும் பறவை அங்கேயும் ஓர் ஆலம் வ அன்பு, சோகம் யாருக்கு யார் காவல் வாசகர் கடிதம்
I I II II II 1 I 1 1 1 1 1 I II II |

ம்.
கூட
2004 INCial/15 (1ாடுப்பு
- மயமாக்கலும்
களும்
விழுது

Page 7
பெண்களும் சம உரிமை
இன்று எமது சமூகத்தில் ஆ சமானமாக வாழ்வதாக ஒரு தோற்றம் ஆகியவற்றில் சம உரிமை, சமசம்பளம் வழங்கப்பட்டுள்ளதால் இதற்குமேல் | என பெரும்பாலானோர் கருதுகின்றன சம உரிமைகள், மத்தியதர, உயர்தர வர். மாத்திரம் நன்மை பயப்பனவாக உள் சட்டத்தால் கொடுக்கப்படுகின்ற உரி சென்றடைய ஏனையோருக்கு இது
கடந்த இருபத்தைந்து வருடகால தவரை பல துறைகளில் முன்னேற்றம் அமைப்புக்களது இடைவிடாத தூன ஏற்படக் காரணமாயின. எனினும் இன களும் முன்னேற்றங்களும் அடையப்ப எல்லா ஆண்களுக்கும் இருப்பதுபே உரிமை உண்டு. எனவே சமூக, பொருள் சமத்துவத்தை அடையவேண்டியது பொருத்தமான அணுகுமுறைகளை சம உரிமையினை ஏற்படுத்தலாம். இடத்திலேயும், ஆணைச் சார்ந்து வாழ் இந்த மனநிலை அதிகமான ஆண்க களின் தாழ்வுணர்ச்சியும் ஒரு காரன போன்று பெண்களும் ஆண்களுக்கு மு உள்ளார்கள். இந்த மனநிலை அடியோ சகல வழிகளிலும், விடயங்களிலும் வெளிக்காட்டவேண்டும். அப்போதுத முடியும். சமூகத்தில் காணப்படும் உயர் ஆண், பெண் ஏற்றத்தாழ்வு காணப் அமைகின்றது. எனவே இவற்றை இல் தினை அடையமுடியும்.

மயும்
ண்களுடன் பெண்கள் சரிநிகர் உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு , அரசியல் உரிமை பெண்களுக்கு பெண்விடுதலை தேவையில்லை எர். ஆனால் இந்த வாய்ப்புக்கள், க்கங்களைச் சேர்ந்த பெண்களுக்கு -ளன. சமத்துவமற்ற சமூகத்தில் மைகள் குறிப்பிட்ட சாராரையே கிடைப்பதில்லை.
ப்பகுதியில் பெண்களைப் பொறுத் ம் ஏற்பட்டுள்ளது. இது பெண்கள் எடுதல்களால் இந்த மாற்றங்கள் எனும் அடைய வேண்டிய தேவை டவில்லை என்றே கூறவேண்டும். பால் எல்லாப்பெண்களுக்கும் சம Tாதார, அரசியல் ரீதியாக பெண்கள் அவசியமாகும். எனவே இதற்கு நடைமுறைப்படுத்துவதன் மூலம் பெண் எனும்போது இரண்டாம் பவளாகவுமே பார்க்கப்படுகின்றாள்.
ளுக்கு உள்ளது. இதற்கு ஆண் அம் என்றும் சொல்லலாம். இதே தன்மைத்தானம் கொடுப்பவர்களாக ாடு நீக்கப்பட வேண்டும். பெண்கள் திறமையை சரியான முறையில் தான் சமத்துவத்தினை அடைய ரவு, தாழ்வு, அடக்குமுறை என்பன படுவதற்கு முக்கிய காரணியாக மலாதொழிப்பதன்மூலம் சமத்துவத்

Page 8
இன்று சகல துறைகளிலும் ( லும் சம உரிமை என்பது இவர்கள் பெறுவதில்லை. சமூக, பொருளா பட்ச நிலையில் வைத்து நடத்த உள்ளது. எனவே ஆணாதிக்க வா கும், விழிப்புணர்வு பெற்றுக்கொள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வே களுக்கு அனைத்து மட்டங்களிலும் டும் எமது சமூகத்திலுள்ள பெரும்பா பிள்ளைகளின் கருத்துக்களுக்கு சிறுவயதிலிருந்தே ஆணைச் சார்ந்
அவர்கள் மனதில் பதியவைத்துவி அடங்கியே வாழ்வதுடன், அடங்கியே உள்வாங்கிக் கொள்கின்றனர். இ நிறுவனங்களிலும் உள்ளது. என நிறுவனத்திலும் சரி பெண்களின் கொடுப்பதுடன், பெண்கள் நமது க அனுமதித்தல் வேண்டும். அத்துடன் களது பார்வைக் கோணத்தினூடா இதனூடாக சம உரிமைக்கான வா!
சிறுவயதிலிருந்தே ஆண், யினை இருசாராருக்கும் ஊட்டி | புறம்பேயும் இத்தகைய மனநிலை கொடுத்தல் வேண்டும். மற்றும் பினைத் தவிர்த்தல் வேண்டும்.
மொழிப்பிரயோகங்களை பயன்படு படுத்தவேண்டும். மேலும் கல்விச்
வத்தை ஏற்படுத்துவதுடன் இதற்க வேண்டும். பல்வேறுபட்ட கலாசா பெண்ணியல் சார் தாழ்வான கருத் கருத்துக்ளையும் இனங்கண்டு அ சமத்துவக் கருத்துக்களைப் பரப்ப

பெண்கள் பிரவேசித்துள்ளனர். ஆனா நக்கு எல்லா நிலையிலும் கிடைக்கப் தார, அரசியல் ரீதியாக இரண்டாம் தப்படுவதனையே காணக்கூடியதாக ழ்க்கைமுறையிலிருந்து விடுபடுவதற் வதற்கும் அனைத்து மட்டங்களிலும் ண்டும். மேலும் பெண்களின் கருத்துக் 5 முக்கியத்துவம் கொடுத்தல் வேண் -லான குடும்பங்களில் பெற்றோர் பெண்
முக்கியத்துவம் கொடுப்பதில்லை. து வாழ்பவர்கள் எனும் எண்ணத்தை டுவர். இதனால் பெண்பிள்ளைகள் ய வாழவேண்டும் எனும் கருத்தையும் புதேபோன்று பெண்கள் பணிபுரியும் வே குடும்பத்திலும் சரி, எந்தவொரு 1 கருத்துக்களுக்கு முக்கியத்துவம் ருத்துக்களை சுதந்திரமாக வெளியிட ன் அவர்களது கருத்துக்களை அவர் க விளங்கிக் கொள்ளல் வேண்டும். ய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
பெண் சமத்துவம் சார்ந்த மனநிலை கவளர்ப்பதும், வீடுகளிலும் அதற்குப் ஓய ஏற்படத்தக்க சூழலை அமைத்துக் மொழிப்பிரயோத்தில் ஒருபக்கச்சார் எனவே இருபாலாரையும் குறிக்கும் த்ெத வேண்டிய இடங்களில் பயன் செயற்பாட்டில் ஆண் பெண் சமத்து கூடாக சமத்துவத்தை வலியுறுத்தல் ர, பாரம்பரிய சமயங்களில் உள்ள எதுக்களையும், ஆண்சார் உயர்வான வற்றை மாற்றீடு செய்யவல்ல புதிய புதல் வேண்டும்.

Page 9
இவை மட்டுமன்றி ஆண், பொ மட்டத்தில் நடைமுறைப்படுத்தல் வேன உறவை, அதற்கான அடிப்படை விழும் களினுாடாக பரப்புதல் வேண்டும். பெண்ணியல்சார் நோக்கில் அணுகுவ தீர்வு காணுதல் வேண்டும். மேலும் பெ பெண்களே எடுப்பதற்கான உரிமை சமூக நிலையங்களில் ஆண், பெண்
சூழ்நிலையை உருவாக்குதல் வேண் பணி அவசியமானது. எல்லா ஆட்கள் அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.. உரித்துடையவர் என்றும் அதில் கூறட் உள்ளன அவற்றைப் பலப்படுத்த வே. னூடு சம உரிமையினை ஏற்படுத்த
பெண்களுக்கெதிரான வன்முறை பாரபட்சம் என்பவற்றை உடனுக்குடன் சட்டத்தை தோற்றுவித்தல் வேண்டும் புக்களின் பணி மிகவும் முக்கியமான படுத்த முனைதல் வேண்டும். மேலும் ஆண்களுக்கு நிகராக உள்ளாக்கப்படு காலம் ஆய்வு செய்யவும், மாற்றங்க அதிகாரம் கொண்ட தனி அலகை ஏற் சுயபாதுகாப்பு, கெளரவம், உரிமை, சுத வகையில் சட்டரீதியாகவும், அதிகாரம் அமைப்பை ஏற்படுத்தி இவற்றினூ போராட்டங்களுக்கு ஆதரவும், ஊக்கம் இவற்றைத் தாண்டிச் செல்வதன் ஊ சமுதாயத்தை ஏற்படுத்திக் கொள்வது றுக்கொள்ளமுடியும்.

ன் சமத்துவத்தை அரச, நிர்வாக சுடும். ஆண், பெண் சமத்துவமான மியங்களை சமூக நல நிலையங் பெண்கள்சார் பிரச்சினைகளை துடன் பெண்ணியம்சார் நோக்கில் ண்கள் சம்பந்தப்பட்ட முடிவுகளை ய ஏற்படுத்துவதுடன், அரசியல், சம உரிமைக்கான பொருத்தமான டும். இதில் சட்டத்துறையினரின் நம் சட்டத்தின்முன் சமம் என்றே அத்துடன் சமமான பாதுகாப்புக்கு படுகின்றது. எனவே உரிமைகள் ண்டிய தேவை உள்ளது. இவற்றி முடியும்.
கள், அடக்கு முறைகள், பாகுபாடு, ன் அணுகி தீர்வு காண்பதற்கான D. இவற்றில் பெண்கள் அமைப் ரது. இதனூடு சமத்துவத்தை ஏற் எல்லா மட்டங்களிலும் பெண்கள் கின்றனரா என்பதை காலத்துக்குக் களை ஏற்படுத்தவும் வசதியான படுத்தல் வேண்டும். பெண்களின் ந்திரம் என்பவற்றைப் பாதுகாக்கும் ட்டத்திலும் நடவடிக்கை எடுக்கும் டு பெண்களின் உரிமைக்கான மும் அளித்தல் வேண்டும். எனவே டாக ஆண் - பெண் வேறுபாடற்ற |டன் சம உரிமையினையும் பெற்
க. பகீரதி.

Page 10
அம்மா
நான் எரிமலையிலிருந் தோன்றியிருக்கம் ஆம். அப்படித்தான் இல்லையேல், எனக்குள்ளிருக்கு எங்கிருந்து வந்த அம்மாவிடமிருந்த இருக்காது - அவு ஊருக்கெல்லாம்
தன் பசியாறுபவம் என் சிரிப்புக்காக உயிர் வாழ்பவள் அவளிடம் நான் எரி நெருப்பை ஒரு போதும் கன
ஓ! ஒரு வேளை அவள் ஒடுக்கப்ப. அடக்கி வைத்த - என்னிலிருந்து | பெரும் பொறியா அவளது உரிமை நான் சிலிர்த்தொ அவள் குரல்வளை

மலைமகள்
துதான் வேண்டும்.
ன் இருக்கும்.
ம் நெருப்பு
து?
ள?
பள்
சோறு போட்டு
ள்.
கவே
ன்டதில்லை.
பட்ட ஒவ்வொருமுறையும் ஆத்திரம் தான்
எய் எழுகிறதோ? கள் மறுக்கப்பட்டதால் தான் ஐந்தேனோ? 1 நசுக்கப்பட்டதால்தான்

Page 11
என் குரல் ஓங்கி ஒலிக்
யார் காலில் மிதிபடவும் தயாரில்லாமல், எனை எவரும் வேரோ அனுமதியாமலும் நான் செய்யும் போரின உன்னுடையதுதானேய.
உரிமைப் போரில் உன் குஞ்சு தோற்றுப் போகாதிருக் எந்த வேளையிலும் என்னை இழக்காமலிரு. என்னை ஆசிர்வதி அம்
1 பார்
ஜூட்ஸன் -08 -

க்கின்றதோ?
S.
டு பிடுங்கியெறிய
ஏ வேர் ம்மா.
க்க
மா
நன்றி எழுதாத உன் கவிதை நமிழீழப் பெண்களின் கவிதைகள்'

Page 12
கனவும் நனவுமாய் வ
நித்திரையில்லை முழிப்புத்தான் அப்ப நான் சோளகக் காத்தடி
அம்மா பின் விறாந்தயால குசி எட்டிப்பார்த்து குரல் குடுக்கும்வரை அப்பிடி எழும்பினால் அண்டைக்கு தலைமாட்டு யன்னலுக்கால கொண்டிருப்பன்.
குழப்படிக்கு பேர் போன லசீஇ பெரிய நாய்தான் அதுவும் அம்மாவும் போக்கில் என்னை அறைக்குள்ள எட்ட சொல்லிப் போட்டு போகும் ... வி அறைக்குள்ள வர மட்டும் அனுமதி படுக்கிறது அதுக்கு எப்படித்தான் 6
வாசலை விட்டு அசையாது.
காலங்காத்தால வேப்பமரத்தி கத்திறகுருவி என்ர பேரைத்தான் சொல் உத்துக் கேட்டா அப்பிடித்தானிருக்கு
இப்ப எட்டு வருசத்துக்கு பிறகு இருக்குதாம் அம்மா இல்லை அம்ம போய்ட்டுது. அந்தக்குருவியாவது இ
காலைமை எழும்பிச் சைக்கிளை ஊதல் காற்றும் பின்னேரத்தில் மார்க் பின்னுக்குத் தள்ளிற கடல் காற்றும்
சோளக்காத்தில விழுகிற சருகு துவங்கிக் கனகாலம்.

பாழ்வு
உக்கிற ஊரிலிருந்தன். னிக்குப் போகும் போது என்ர அறைக்குள்ள -க்கும் கட்டிலால எழும்ப மனம் வராது. த நாள் சரியாயிராது. அதுவரைக்கும். தெரியிற வேப்ப மரத்தைப் பார்த்துக்
எங்கட செல்ல நாய்க்குட்டி குட்டி இல்லை க்கு பின்னால் வாலாட்டிக்கொண்டு போகிற டிப்பார்த்து லொள் எண்டு காலை வணக்கம் "டு முழுதும் திரியிற அவருக்கு என்ரை பில்லை ஆனா நான் கதவ பூட்ட மறந்து தரியுமோ அண்டைக்கு முழுவதும் என்ர
'லை வந்திருந்து வாலாட்டி வாலாட்டி லிக்கூப்பிடுதாம் எண்டு அம்மா சொல்லுவா தம்.
அந்த வீட்டுக்குப் போகப்போகிறன் வேப்பமரம் ரவோட திரிந்த லசியும் அம்மாவோடயே ருக்குமோ
ள எடுத்தால் முகத்தில ஊதற மெல்லிய கு மாஸ்டர் வீட்டடிக்கு போக விடாமல் என்னோடதான்.
கள் மாதிரி குண்டும் சன்னமும் கொட்ட
6

Page 13
விழுகிற விசயத்தில எங்கட 8 குறைவுதான். அப்பா உழைக்க துவங்கின டிக்கட்டும் விழுகிறதில்லை. நாங்கள் வீட்
குசினிக்கு பக்கத்திலை முந்தி குமர விழுந்திருந்துதாம். போய்த் திறந்து பாக் மெத்தை பிஞ்சு பஞ்சு பறந்திருக்குது. சரிவரேல்லைப் போல...
எல்லாரும் கட்டாயம் ஊரை விட் கேட்டுத்தான் வீட்டை விட்டு வெளிக்கிட் அதுக்கு முதல் வருசம் இதேமாதிரி ! கொண்டிருந்தனாங்கள் இப்ப நாங்கள்.
அம்மாவும் சின்னம்மாவும் இழுப்பு : நடையிலையுமாக் கூட்டிக்கொண்டுபோ சாமான்களும். ஊர் ஊராய் யுகம் யுகமாய நடந்தது. நாங்களும் நடந்தம்.
ஒரு நிலம் அழுகிற சத்தத்தைச் கேட்டிருக்கவேணுமாம். பின்னனிக்கு குன
படைச்சவன் படியளப்பான் எண்ட நிலம் பிளக்கிற யாழ்ப்பாண வெயிலிலை பெய்ஞ்சுதாம். தண்ணிவிடாய்க்கு மழைத்
நான் அப்ப கச்சான் காத்தடிக்கிற
கச்சானுக்கும் சுழன்டு படுக்கிற புழு சண்டை அங்க ஒய்ஞ்சிருந்த காலம் கல்

கடும்பத்துக்குக் கொஞ்சம் அதிஸ்டம் மகாலத்தில இருந்து வாங்கிற சுரண்டல் பல இருக்கிறநேரம் குண்டும் விழேல்லை.
ன் படுக்கிற அறைக்குள்ள ஒரு செல் க பஞ்சு பஞ்சாப் பறந்துதாம். கட்டில் செல்லிடை கெட்டித்தனம் பஞ்சோட
-டுப் போக வேணும் எண்ட அறிவிப்பு உவையாம். தொண்ணுற்றஞ்சாம் ஆண்டு முஸ்லிம் சனம் போகேக்கை பாத்துக்
வருத்தக்காரர் தம்பிமார் சைக்கிளிலையும் யிருக்கினம். பாதையெல்லாம் சனமும் ப நடக்கிறது. அண்டைக்கு எங்களுக்கும்
கேக்கிறதெண்டால் அண்டைக்குதான் ன்டுகள் நாதம் பொழியும்.
து சரிதான் போல கோடை வெயிலுக்கு கால் வைச்சுநடந்த சனத்துக்காக மழை துளியை வாயிலை ஏந்தி நடந்திச்சினம்.
ஊரிலையிருந்தன்.
தி மணல் மாதிரி ஊரையே சுழட்டியடிச்ச ஈசானுக்கும் காவல் போட்டிருந்த நேரம்

Page 14
காத்தும் கூட காவலரனிலை இறங் கேட்டுக்கொண்டிருந்தம்.
சோளகத்திடை கதையளைக் க
வெம்பும் மனசுக்கு ஆறுதலாய் பு தயிரும் மீனும் தந்து தங்கட கதையல்
ஆண்களின் உலகில் வாழும் | பெண்கள் ஆண்களின் வீட்டில் வா கதைகள், வாழ்விழந்து போன பெண்கள் கதைகள். யுகங்கள் தோறும் தேசங்க தோறும் அடக்கப்படுவோரின் கதை அதனுள்ளான வாழ்வின் உண்மைகள்
கண்ணகி காவியமும் சிவரமணி பிரதேசங்களைத்தாண்டி கதைகள் எல்
அதிகாரத்தின் அநியாயங்களை ஒரே (
எந்தக்காலத்தில் பிறந்தாலும் எந்த ஊரில் எங்கள் கேள்விகள் நிராகரிக்கப்பட மும் கதைகளாய்த் தொடரும்.

கித்தான்போகும். காத்திடை கதையளைக்
ச்சான் காவி வரும்.
து உறவுகள் அருகிருக்கும் கூத்தும் பாட்டும் ளையும் பகிர்ந்திருக்கும்.
பண்கள் ஆண்களுக்கான நாட்டில் வாழும் ழம் தமக்கென எதுவுமில்லாப் பெண்களின் வின் கதைகள், வீடிழந்துபோன பெண்களின் ள் தோறும் இனங்கள் தோறும் மதங்கள் ள். அதிகாரத்தின் அநியாயக் கதைகள்
பின் கவிதைகளுமாய் யுகங்களைத்தாண்டி லாம் கலைகளாய் உருப்பெறும்.
தரலில் சொல்லும் கதைகள்... கலைகள்
5 வாழ்ந்தாலும் அநியாயங்களுக்கு எதிரான பயாத கேள்விகளாய் பெண்களின் குரலாய்
கமலா வாசுகி
-8-

Page 15
பறத்தல் அதன் சுதந்திரம்
இருபதாம் நூற்றாண்டின் தமி
ஓர் அறிமுகம்
தமிழ்ச் சூழலில் பெண்ணிய பெண்ணிய எழுத்துக் கள் அள் விவாதிக்கப்பட்டு வருகின்றது. அந் ஈழத்துப் பெண்கவிஞர்களின் தொகு கவிதைத் தொகுப்பு பெரும் தாக்கத் போல் புலம்பெயர் பெண்களால் லெ இதற்குள் அடங்கும்.
2001ம் ஆண்டு டிசம்பர் மாத யிடப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் அதன் சுதந்திரம்” என்னும் கவி இந்நூலை அண்மையில் பார்க்கு இத் தொகுப்பில் 52 பெண் கவிஞ உள்ளடக்கப்பட்டுள்ளது. இக் கவி யின் உதவியுடன் க்ருஷாங்கினி | முன்னுரை எழுதியுள்ளார். அத்து ஓவியங்களால் இத்தொகுப்புக்கு !
பெண்களது சுயாதீனம், தனி அடையாளம் மற்றும் கலாசாரம், பா சிந்தனைகள் இன்று கட்டுரைகள் விமர்சனங்கள் நாடகங்கள். ஓவியா பெண்களின் எழுத்துத்துறை வளர். காண்கின்றோம். அந்தவகையில் இ துக் கவிதைகளும் சஞ்சிகைகளி தொகுப்புகளாகவோ வெளி வந்துள்ள சேர்த்து தொகுப்பாக "பறத்தல் அ.
தனிப் பெண் அடையாளம் விடு

பழ்ப் பெண் கவிதைகளின் தொகுப்பு
ப நோக்கு பெண்ணிய விமர்சனம். ண்மைக்காலங்களில் வெகுவாக கத வகையில் 1986 இல் வெளிவந்த தப்பான சொல்லாதசேதிகள் என்னும் த்தை ஏற்படுத்தியது எனலாம். அதே வளியிடப்பட்ட மறையாத மறுபாதியும்
நம் காவ்யா பதிப்பகத்தினால் வெளி தமிழ்ப் பெண் கவிதைகள் ''பறத்தல் தைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. ம் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. ர்களின் கவிதைகளின் கவிதைகள் தைத் தொகுப்பை மாலதி மைத்திரி தொகுத்துள்ளார். இதற்கு வ.கீதா துடன் 11 பெண் ஓவியர்கள் தம் கனம் சேர்த்துள்ளனர்.
மத்துவம், சுய இயல்பு, அவர்களின் லியல், குடும்பம் ஆகியவை பற்றிய ர், கவிதைகள் (கைக்கூ உட்பட). ங்கள் என தமிழ் சூழலில் இன்று ச்சிப் பாதையில் செல்வதை நாம் பத் தொகுப்பில் வெளிவந்த அனைத் ளோ அல்லது பத்திரிகைகளிலோ, என. அவையெல்லாவற்றையும் ஒன்று தன் சுதந்திரம்" வெளிவந்துள்ளது.
தம்பாத சில பெண் கவிஞர்கள் தங்கள்

Page 16
கவிதைகளை இத் தொகுப்பில் சே அவர்களின் கவிதைகள் இதில் 8 சற்று வருத்தம் தான். ஈழப் பெண்க ஈழ மற்றும் புலம்பெயர்ந்த நண்பர்க சரியான தகவல்கள் பெற முடியவி குறிப்புகள் விடுபட்டுள்ளன என
சிவரமணி செல்வி உட்பட ஆழியாள், ஊர்வசி, ரேவதி, ஒள கலைவாணி, றஞ்சினி (பிராங்போ இந்திய பெண்கவிஞர்களில் அ குட்டிரேவதி, க்ருஷாங்கினி, கனி வெண்ணிலா போன்ற இன்னும் பெற்றுள்ளனர். இந்திய கவிஞர்கள் இத்தொகுப்பிலேயே வாசிக்கும் சந் மைத்ரி, சல்மா, குட்டிரேவதி, கனி தைகள் ஏற்கனவே சஞ்சிகைகளிலு ளமை குறிப்படத்தக்கது.
பெண் உடல் மீதான மோக இச்சமூகம் பெண்ணின் இருப்பை. 5 நிலையை ஸ்தூலமான அடித்தல் வருகிறது. இந்த வெறுப்பு எல்லாத் சுரந்து உடல் மனம் இரண்டையும் பெண்களின் எழுத்தின் மீதும் வெ கிறது. வெறுப்பு வேறுதளங்களில் கிறது. அதன் மாற்று வடிவங்களாக அளவுகோள்கள் பயன்படுத்தப்படு எழுத்தியக்கத்தைக் கட்டுப்படுத்தல் ஊடகங்கள் செயல்பட்டுக் கொன கேள்விகளுடனும் முரண்களுடனும் மாக இச் சமூகத்திலிருந்து துண்டி அமைப்பின் குரலாகவும் அதே ச வைத்துக் கொள்ள நேர்கிறது. இ கதறலாகவும், ஒப்பாரியாகவும், கூ.

சர்க்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இடம்பெறாத போனது மனதிற்குள் விஞர்கள் பற்றிய குறிப்புகளுக்காக ளை பலமுறை தொடர்பு கொண்டும் ல்லை. அதனால் பல கவிஞர்களின் தொகுப்பாளர்கள் கூறியுள்ளனர்.
ஈழத்து, புலம்பெயர் கவிஞர்கள் வை, சங்கரி, சன்மார்க்கா, சுமதிரூபன், ர்ட்), ஜெபா, துர்கா போன்றோரும் மர்ந்தா, மாலதி மைத்ரி, சல்மா மொழி, மொனிக்கா இளம் பிறை, பலரும் இத் தொகுப்பில் இடம் எளின் கவிதைகள் பலவற்றை நான் தர்ப்பம் கிடைத்தது. ஆனால் மாலதி மொழி, அமரந்தா ஆகியோரின் கவி பம் தொகுப்புகளாவும் வெளிவந்துள்
த்தை அதிகமாக வளர்த்தெடுக்கும் சுயதனி இருப்பை வெறுக்கும் மனோ ரமாக வைத்துக்கொண்டு இயங்கி த் தளங்களிலும் ஆழ்மனநிலையில்
ண்டிருக்கிறது. இதுவே
வறுப்பான பார்வையை உருவாக்கு வேறு வார்த்தைகளில் வெளிப்படு க தரம், வடிவம், அழகியல் போன்ற கின்றன. இதன் மூலம் பெண்ணின் வும் அதற்கான இடத்தை மறுத்தும் ராடிருக்கின்றன. தன் இருப்பு சார்ந்த - இயங்கும் பெண், தன்னை முற்றிலு த்துக்கொள்ள முடியாமல், தன்னை மயம் அதற்கு எதிரான குரலாகவும் ங்கு கவிதைகள் அழுகையாகவும், க்குரலாகவும், காதலாகவும், புலம்ப
10

Page 17
லாகவும், வலியாகவும், ஆற்றாமைய கொண்டாட்டமாகவும், கனவாகவும் பெண் கவிஞர்களை நோக்கி வரலாறு களால் முன்வைக்கப்படுகின்றன. இ களுக்கு வரலாறும் தெரியவில் பெண்ணையும் தெரியவில்லை எ
ஒளவையார் பற்றி இப்படி உருவகத்தின் அரசியல் சங்க கா காலத்திற்கும் பொருந்தும். 'வரப்புய இப்பாடலின் மூலம் உலகின் முதல் அரசியல் கவியாகவும் ஒளவையா லாற்றின் மூன்று மாபெரும் உருவக இவர்கள் ஒளவையார், காரைக்க தனது முன்னுரையில் மாலதிமை
ஒளவையாரின் எழுத்துத் திறன் தான். ஆனால் ஒளவையார் தா உண்மையான நிலைமையைப் புற பெரும்பாலான புலவர்களைப் போ சேர்த்துள்ளார். வஞ்சகமாகப் பேசும் அமைந்த பெண், காமமூட்டும் மை தட்டாத பெண், கற்பைக் காப்பாற்றி தொண்டுசெய்யும் பெண் என்று பெ அதே போல் ஒளவையார் தன்ன சித்தரிக்கும்போது,
அவரின் ஆத்திசூடியில் தை வஞ்சகமாகப் பேசும் பெண் மெல்லின் வல்லாள் தோள்
மென்மையான நற்பண்புகள் : இல்லறம் நடத்து
மைவிழியார் மனையகல ( காம கூட்டும் மை தீட்டிய வ

பாகவும், துயரமாகவும், ஏமாற்றமாகவும், தொகுப்பாகியுள்ளன. சமீபகாலமாக ற்று மறுப்பு பார்வைகள் ஆண் கவிஞர் இம் மறுப்புப் பார்வைகளை வைப்பவர்
லை கவிதையும் தெரியவில்லை என்கிறார் மாலதிமைத்ரி.
குறிப்பிடுகிறார். ஒளவை என்ற லத்தில் மட்டுமல்ல இந்த பின் நவீன ர நீர் உயரும்' என்ற அடியும் தமிழின்
சோசலிச பெண் கவியாகவும் பெண் ரரே தெரிகிறார். தமிழ்க் கவிதை வர டங்களாக பெண்களே இருக்கிறார்கள். கால் அம்மையார், ஆண்டாள் என மத்ரி கூறுகிறார்.
னை எளிதாக மதிப்பிட்டு விடமுடியாது ன் வாழ்ந்த காலத்துப் பெண்களின் மக்கணித்ததாக விமர்சிக்கப்படுகிறார். ல அவரும் பெண்களுக்கு முத்திரை 5 பெண், மென்மையான நற்பண்புகள் தீட்டிய பெண், கணவன் சொல்லைத் பிக் கொள்ளும் பெண், கணவனுக்குத் பண்களை ஒளவையார் கூறியுள்ளார். வடைய பாடல்களில் பெண்களைத்
தயல் சொற்கேளேல் (ஆசூ 63) ணின் சொற்கேட்டு நடவாதே.
சேர் (ஆசூ 93) அமைந்தவளை மனையாளாகப்பெற்று
5ை0
ஆசூ 96) விழிகளுடைய பெண்களது வீட்டை
11

Page 18
நெருங்காதே. என்கிறார்.
கொன்றைவேந்தனில்,
கற்பு எனப்படுவது சொற்திற கணவனின் சொல்லைத்தட்ட
துடியாப் பெண்டிர் மடியில்
கணவனுக்கு செய்யவேண்டியல் இல்லாத மனைவி மடியிலே கட்டிக் (நன்றி சக்தி)
இப்படி ஆத்திசூடி, கொன்றை ஒளவையார் பெண்களை வியாக்கி துறவு, தானம், தர்மம், கல்வி என்ற ஒளவையார் பெண்களை அவர் எ துள்ளார் என்று நோக்கும்போது பல் னும் இதை விட்டுவிடுவோம் ஏெ யங்கத்தின் கீழ் விவாதிக்கப்பட கே யின் 'ஒளவையிலிருந்து ஒளவை எழுதத் தூண்டியது.
இத் தொகுப்பில் இடம்பெற்ற என் நாக்கு எனக்காக மட்டும் பேசமுடியாதபடி கட்டுப்பட்டுள்ளதால் என் அலறல்கள் எனக்குள்ளேயே
அடங்கிப்போகின்றன. என்று தனது விளிக்கிறார். இளம்பிறை.
கல்பனாவின் பறத்தல் அதன் சுது
சிறகை அசைத்துப் பார்த்து பறத்தலுக்கான

Dம்பாம்மை (கொ.வே. 14) டாமல் நடப்பதே கற்பு ஆகும்.
நெருப்பு ( கொ.வே 41) வற்றை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ககொண்ட நெருப்புக்குச் சமமாவாள்.
> வேந்தன், நல்வழி வெண்பாவிலும் யானப்படுத்துகிறார். மனது பற்றியும் று பல நல்ல விடயங்களை கூறும் இவ்வாறு தனது பாடல்களில் சித்தரித் ல கேள்விகள் எழும்புகின்றன. எனி னனில் இது இன்னுமொரு தலை வண்டிய ஒன்றாகும். மாலதி மைத்ரி
வரை என்ற தலையங்கம் இதை
ற சில கவிதைகள்
மெளனக்கூடு எனும் கவிதையில்
ந்திரம் என்ற கவிதை.

Page 19
கடைசி முயற்சியாய் விட்டுவிட்டேன் அதே பூவருகே என அற்புதமாகச் சொல்கிறது. பூட்டின தனிமையைத் தினமும் தாழ் திறக்கிறேன் இருளின் தனிமைக்கு மரணத்தின் சாயல்
முன்னெப்போதுமில்லாத குளிர்மை நடுக்க துக்கம் பிதுங்கின விழிகளோடு என் பொழுதுகள் - பூமியுள் புதைந்தழ வேண்டும் என்னை மரணியுங்கள்
என்று கதறுகிறார் பிருந்தா, "மேலு கவிதையில். ப்ரியத்தின் இரண்டு கடிதங்கள் என்ற ஊடுருவுகிறது இப்படி,
இறுகியிருக்கும் மெளனங்களில் து துழாவி சுவைக்கின்றன அந்தரங்கம் உட்சுவர்கள் மீது. கசிந்து தம்மின் துயரங்களையோ ஆட்கொள்ளவியலாத ஆன்மாவின் தூய்மையையோ அறிவதில்லை கோணலாகிப் போன உறவின் நேர்கோட்டுப் பாதை
விதியென்பதை விட்டுக் கொடுக்க எவரிடமோ பெறும் மர்ம உறவு, சந்தேகத்தின் சூல் ஒன்றை உடலு நிச்சயமாய் ஏற்றுக் கொள்ளவியல

பும் சில மரணக்குறிப்புகள்" என்ற
D கவிதை, உணர்வுகளில் ஆழமாக
பச்ச நாவுகள் த்தின்
எததை
க்குள் ாது.

Page 20
போன திசைகளின் சுவடுகளை நினைத்துப் பார்க்கிறேன்.
வெறிகொண்ட உடற் கசிவுகளைக் துடைத்துக்கொள்ள ஒரு கைக்குட் போதுமென்கிறாய் . அந்தரங்க சுத்தியின் மீது ஆணை தயாரில்லை அருவருப்பான சத்தி மீதும் கரிச் சாயம் பூசி விடுகிறேன்
எங்கோ நடுநிசியில் எல்லைகளை கடந்து பெயரறியாத ஒருத்தியின் உடலைச் சுவைக்கின்றாய் நான்கு டாலருக்கு
இப்படி பல பெண்கவிஞர்களின் சு வேரோடி விருட்சமாகியிருக்கிறது.
உண்மையிலேயே ஒரு நூலை அல் போது அதில் ஏற்படும் சிக்கல்கள் ஆக்கங்களை சேகரிப்பதில் உள் பிரச்சினைகள், தொழில்நுட்பக் குறை முடிகிறது. ஆனாலும் நாம் ஒரு தெ தவறுகள் ஏற்படாமல் மிகக் கவனமா கட்டுரைகளில் வசனங்கள் விடுபடுவ. சிலவேளைகளில் நிகழ்த்தும் அன கொண்ட கவிதைகளில் இது அதிக கிறது. இத் தொகுப்பில் இடம்பெற் செல்வி , சிவரமணி, சங்கரி, ஊர்வ. களில் வசனங்கள் விடுபட்டும் எடு கவலைக்குரிய விடயமாகும். இக் கு தொகுப்பாளர்களின் உழைப்பை கு அதேபோல் கவிதைகளின் பிரசவபெ என்ற புரிதலோடு நாம் கவிஞர்களில் யுமுள்ளது. பல்வேறு காரணங்களால் விடும் இவ்வகை தவறுகள் தவிர்க்க
முரண்பட ஏதுமில்லை.
-]

டை
யிட பத்தின்
கவிதைகள் இத் தொகுப்பில் ஆழ
லது தொகுப்பு ஒன்றை வெளியிடும் ள் பொருளாதாரப் பிரச்சினைகள் ள தடங்கல்கள் என பலவிதமான பாடுகள் இருப்பதை புரிந்துகொள்ள ாகுப்பை வெளியிடும்போது அதில் ரக செயற்பட வேண்டியே உள்ளது. து அல்லது எழுத்துப்பிழை நேருவது ர்த்தத்தைவிட சொல்லிறுக்கங்கள் கமாகவே பாதிப்பை ஏற்படுத்திவிடு Dறுள்ள கவிஞர்களான ஆழியாள், சி, ஒளவை ஆகியோரின் கவிதை ழத்துப்பிழைகளும் உள்ளன. இது றைபாட்டை சுட்டிக்காட்டுவதென்பது றைத்து மதிப்பிடுவது என்பதாகாது. மன்பதும் இலகுவில் நடப்பதில்லை எ தரப்பில் நின்று சிந்திக்க வேண்டி
கடின உழைப்பையும் மீறி நிகழ்ந்து கப்பட்டே ஆக வேண்டும் என்பதில்

Page 21
உதாரணமாக,
சிவரமணியின் கவிதை ஒன்றில் இனியும் என்ன தூக்கியெறியப்படாத கேள்விகளாய் வையகத்தை வெற்றிகொள்ள என்ற ரித்துவிட்டு எழுதியவர் சன்மார்க்கா | என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. (சி தொகுப்பு தாமரைச் செல்வி பதிப்ப யிடப்பட்டது. அப்புத்தகத்தில் சிவர கொள்ள' கவிதை பக்கம் 52இல்
அதேபோல் ஆழியாளின் கவின் கவிதையின் தலைப்பில் மன்னபே சங்கரியின் கவிதையில் வசனங்க
பாட்டின் தாளத்தில் விண்மீன் அசையும் மேகங்கள் நெ ககனமெல்லாம் இசை நிறையும் என இத் தொகுப்
ஆனால்
பாட்டின் தாளத்தில் விண்மீன் அசையும் மேகங்கள் நடனமிடும் காற்று நெட்டுயிர்க்கும் கானமெல்லாம் இசை நிறையும் என வரவேண்டும்.
இப்படி சில கவிதைகளில் எழு விடுபட்டும் பெயர்கள் மாறியும் உ
-15

என வந்துள்ளது. அதேபோல் சிவரமணியின் கவிதையை பிரசு என்றும், இவர் ஈழப் பெண் கவிஞர் வரமணி, செல்வி கவிதைகளின் கத்தினால் 1996ம் ஆண்டு வெளி மணியின் 'வையகத்தை வெற்றி
இடம்பெற்றுள்ளது.
தயான மன்னம்பேரிகள் என்ற ரிகள் என்று அச்சாகியுள்ளது.
ளே விடுபட்டுள்ளன.
கட்டுயிர்க்கும்
பில் அச்சாகியுள்ளது.
ஓத்துப் பிழைகளும் வசனங்கள்
ள்ளன.

Page 22
மற்றபடி இதை தொகுத்த தோழி பாலான அவர்களின் அக்கறை பெண்ணிய எழுத்துக்களின் ஒரு தொகுப்பு வெளிவந்துள்ளது என

மகளின் உழைப்பும் பெண்ணியத்தின் பும் செயற்பாடும் பாராட்டத்தக்கவை. - பதிவாக பறத்தல் அதன் சுதந்திரம் எலாம்.
- ரஞ்சி -
இந்நூலின் தொகுப்பாளர்:
க்ருசாங்கினி சென்னை 47.
ப
-16

Page 23
இனியேனும்

உயிர்கொடு
ஜெ. பாலரஞ்சினி

Page 24
இது நிஜத்தின் நிழல்
பல்கலைக்கழக விரிவுரை: பாடங்கள் பற்றிய சர்ச்சைகளுடன் கத்தை விட்டு வெளியேறிக் .ெ அன்மித்த போதுதான் அவதானித் குழந்தையுடன் நிற்பதை...
அவளுக்கு வயது இருபதுக் எண்ணெய் காணாத அள்ளி முடி
கூட பாதணிகள் இல்லாத பாதங்க தத்தில் வறுமையின் தேசமாய் அ போல், இடையில் இடுங்கியபடி ஒரு ஒன்றும் இருந்தது.
''சித்தாண்டிக்கு இந்தப் பக்க வினவியபடி எமை நோக்கி வந்த அ ஏனெனில் அவளது பார்வைய சோகம்... நிறைந்திருந்ததை என் என்ற தலையசைப்புடன் "எங்க இ கள்...'' என்ற வினாக்களுடன் மெல் முன்னேறினேன்.
"நான்... எனக்கு சொந்த இட இருந்தனான். அவரும் தான்... அதே முடிச்சுத் தந்தவள். இப்ப, கொஞ். ஊருக்கு வந்தனாங்கள். ஆனா. தான் என்ர மாமி சீதனம் கொண்

(சிறுகதை))
வம் கூட.....
கள் முடிந்து - எனது நன்பியுடன் T ... அவளை பஸ் ஏற்றிவிட, வளா காண்டிருந்தோம். பஸ் தரிப்பிடத்தை 5தேன் - ஒரு குழந்தை இன்னொரு
க்குள் இருக்கலாம் குழந்தை முகம். ந்த கேசம்... சுட்டெரிக்கும் வெயிலில் கள்... அழுக்கேறிய ஆடை... மொத் வளது தேகம். அவளின் பிரதிவிம்பம் 5 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை
மோக நிண்டா பஸ் வருமோ?..." என வளைப் பார்க்க பரிதாபமாய் இருந்தது. பில் ஏதோ ஒரு தவிப்பு.... தேடல் ளால் உணரமுடிந்தது. ஏனவே “ஓம்” ருந்து வந்தனீங்கள்?... ஏன் வந்தனிங் ல மெல்ல அவளது பின்னனி நோக்கி
டம் வன்னி, கனகாலமா இயக்கத்தில் வள் தான் எங்களுக்குக் கலியாணமும் Fக் காலத்துக்கு முந்தித்தான் அவர்ர ... ஆனா... அவர்ர அம்மா... அது டா... என்டு சண்டைக்கு வாரா!” 18

Page 25
“உம்மட மிஸ்ரர் ஒண்டும் | இடைவெட்டினாள். வரட்சியான புன் தான்... இப்ப அவர் வயலுக்க டே அண்ட அயலில் இருக்கிற சனத்தை காச வை... இல்லாட்டா வெட்டுவான் வேண்டாப் பெண்டாட்டி - கைபட்ட குற்றம்..... எண்ட மாதிரி.... இண் அது தான் ..... போட்டது போட்டபம் பிள்ளையத் தூக்கிக் கொண்டு - சித்த இஞ்ச ஓடிவந்தனான்..." என தன ளுடன் வெளியிட்டாள் அந்தத் தங்
அவளைப் பார்க்கப் பாவமாய் தக்காராக்கள் இருக்கினமா?...'' என கந்தோர்தான் தேடி வந்தனான்... மென்டு... ஆனா... வழி தெரியேல... எந்த விதத்திலாவது உதவ வேண்டு இடத்தை அவளுக்குக் காண்பித்து வி என்னுள் ஒரு வினா மின்னல் வெ பெண்ணுக்கே இந்த நிலை என்றால்
முற்று
-19.

சால்லலையா? "எனது நண்பி எகையுடன், அவர் தாயின்ர பக்கம் ாயிற்றார்... மத்தியானம் மாமி - தயும் சேத்துக் கொண்டு கையில் ள்...... எண்டு வெளிக்கிட்டிட்டா!... டாலும் குற்றம், கால் பட்டாலும் டைக்குக் கடுமையான துள்ளல். 1. தப்பினாப் போதும் எண்டு... தாண்டியில் இருந்து நடையிலேயே து அவலத்தை பெரிய மூச்சுக்க கை.
இருந்தது. " இஞ்ச ஆரும் சொந் நான் கேட்க, "இல்ல... அவேன்ர இதுக்கொரு முடிவு காணவேணு ' எனத் தடுமாறினாள். அவளுக்கு டும் என அவள் தேடி அலைந்த ட்டு, சைக்கிளில் ஏறி அமர்ந்தபோது கட்டாய்... அது தான்... ஒரு வீரப்
)...
பம்
S. சுதாகினி

Page 26
எல்லாம் என.
நான் மட்டு எனக்கென்
எனக்காக ஒரு நூலக
எனக்காக ஒரு நந்தவ எனக்காக ஒரு கடற்க
எல்லாம் எ எங்கும் நா
என் வீட்டி யாருக்கும் என் வீட்டு கொட்டும் கைகளை ஆனந்தமா பாடுவேன் நட்டநடு 6 முற்றத்தில் படுத்திருப்பு
இதில் எ ை யாருமில்ல அது நான் வாழும் வீடு என் நூலக நூல்கள் கு

க்கு மட்டுமே ...
டுமே வாழ
சறு ஒரு வீடு..!
வே
கம்...!
வே
பனம்...!
வே கரை...!
எனக்கு மட்டுமே ...
ன் மட்டுமே...
-ல் அத்துமீற
உரிமையில்லை * முற்றத்தில்
மழையில் விரித்து ப் ஆடுவேன்:
பெளர்ணமி இரவில்
பாய் விரித்து பேன்...!
தயும் தடுக்க
ல...
மட்டுமே
S. /
ம் அட்சயபாத்திரம் றைவதில்லை ...

Page 27
அத்துமீறி எடுத்தும் ஒருவருமில்லை... அது எனக்கேயுரிய என் நந்தவனத்துள் வண்டுகள் நுழைவு எல்லா மலர்களும் எனக்காக மட்டுமே மலர்கின்றன: மண . அது என்னுடைய
அந்தக் கடற்கரைக் ஒருவரும் வருவதில் கால்கள் பதிய நட நான் மட்டுமாய் கு எனக்கு எந்த இம்6 அது என்னுடைய
இப்படி அனேகம் அண்டத்தில் எனக்
எல்லாம் எனக்கு ம எங்கும் நான் மட்டு யாருமில்லா உலகி சுகமாய்... சுதந்திரம் இன்னும் பாதுகாப் இரவே விடியாதே நானும் விளிக்காமல் தொ என் சுதந்திரக் கன

போக
நூலகம்...!
தில்லை ...
க்கின்றன ...
நந்தவனம்..!
கு
ப்லை... ப்பேன் ளிப்பேன் சையுமில்லை ... கடற்கரை...!
கு மட்டும்...
மட்டுமே...
இமே...
ல்
Dாய் ...
பாய்...
....
டர்கிறேன் ரவை...!
ஸர்மிளா ஸெய்யித் ஏறாவூர் - 02

Page 28
பாதைகள் பல உண்
நவீன உலகப் போக்கில் உச்சக்கட்டத்தை அடைந்துகெ பெண்ணியம் பற்றிய கருத்துக்கள் விளங்குகின்றது. கல்விப்பரப்புக்க சரி, உலக விஞ்ஞானப் புலங்கள் றாள். இத்தகைய அவளின் நடன வாழ்வுகளையும் நினைத்துப் பார் அறிவியலின் பாடத்தினை எடுத்
பெண்ணுக்குள் ஞானத்தை ஈசன், மண்ணுக்குள்ளே சில மூட என்ற புரட்சிக் கவிஞர் பாரதி இன பார்க்கக் கொடுத்து வைக்கவில் பெண்கள் சட்டங்களையும், பட்ட
எனினும் பொதுவாக எந்த கருத்துக்களைக் கொண்டு தன் மனிதர்களிடையே பேசப்படுகின மற்றவர்களைத் தாழ்வுக்குள்ளாக்கு விட்டுவைப்பதில்லை.
பெண்ணானவள், கணவனு கின்றாள். தன்னுடைய அன்பு! ஆக்குகின்ற போது தன்னுடைய செலுத்திச் சிறந்த புளிப்பாகத்தில் உண்ணும் போதும் அவன் நன்! தவம் கிடப்பதாக கவிஞர்கள் கு
அங்கே அவளிடமுள்ள ம

வாழ்கின்ற மனிதர்கள் அறிவியலின் காண்டிருக்கும் இந்த வேளையில், நம் முன்னேற்றமடைகின்றதொன்றாக ளிலும் சரி, அரசியல் விடயங்களிலும் ளிலும் அவள் கொடிகட்டிப் பறக்கின் படிக்கைகளையும், அவளின் முற்பட்ட க்கின்ற போது நமக்கெல்லாம் அவை
துக் காட்டுகிறதல்லவா.
5 வைத்தான். புவிபேணி வளர்த்திடும் டர் நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்'' Tறு நிகழும் பல நல்ல விடயங்களைப் லை. அக்கனவின் முடிவினால் தான், உங்களையும் ஆளுகின்றனரன்றோ.
ஒரு நபரும் பிறரால் கூறப்படுகின்ற னை மட்டுப்படுத்திக்கொள்கின்றார். ர்ற ஆரோக்கியமற்ற வார்த்தைகள், தகின்றது. இச்செயல் பெண்களையும்
க்கு நல்ல மனைவியாகவும் விளங்கு க்குரிய மணவாளனுக்கு சமையல் முழுக்கவனத்தையும் அவவுணவில் னைத் தயார் செய்த பின்னர் கணவன் றெனக் கூறுவதையும் கேட்பதற்காகத்
றிப்பிடுகின்றார்கள்.
னிதத்தன்மை, ஆற்றல்கள் போன்ற -22

Page 29
வற்றைப் பார்க்கத்தவறி விடுகின்றா பங்களில், ஆண்பிள்ளைகளுக்கடுத் கவனிக்கப்படுவதும், இதனடியாக, யிலேயே பெண்ணினத்திற்கு ஊட் வதும் வேதனைக்குரியதாகின்றது.
எனவே இன்றைய காலகட்டம் தங்கள் அறிவுகளைப் பயன்படுத் நடத்தைகளை ஏன் நாம் வெளியே பெண்ணும் பூமியில், சுதந்திரமாக நட அவர் தம் கால்களில் பூட்டப்பட்டி படட்டும்.

ர்கள். கிராமப்புற வாழ்வில், குடும் த படியாகவே, பெண் பிள்ளைகள் நாழ்வுச்சிக் கல்களை அடிப்படை டுகின்ற செயல்களும் இடம்பெறு
எனது, ஒவ்வொருவரும் சுயமாகவே, தி வாழுகின்ற, வேண்டத்தகாத ற்றத்தயங்குகின்றோம். ஒவ்வொரு மாடவே விரும்புகின்றாள். ஆகவே ருக்கும் விலங்குகள் உடைக்கப்
வ. சசிகுமார் சுன்னாகம்.

Page 30
அவள் காத்திருக்கிறா
அலுவலக தொலைபேசி அவச கோல்...'' அலுவலக பையன் அவசர இருந்த ரீசிவறை சலிப்புடன் தூக்கி , மீனா.
எதிர்முனையில் அவளுக்குப் பிடி அவளையறியாமலே முகத்தில் உற்சாக
\
''மீனு நா அம்மா பேசுறேன்டி... எப்பிடி நல்லா இருக்கேன்... வீட்டில எல்லாரு ''அதெல்லாம் நல்லா இருக்கோம்டி... "ஏன்... என்ன...'' “ஒன்டும் பயப்படாதே... எல்லாம் நல் “'அம்மா என்ன... என்னது விளக்கமா
அவள் முடிக்க முன்னர் அம்மா ''அதெல்லாங் போன்ல பேசுற விஷயமி வழியப்பாரு... இங்க பில்லு ஏறுது...
'டக்கென்று ரிசீவர் வைக்கப்பட் குரல் கேட்டு பரவிய மகிழ்ச்சி, உற்சாக போயிற்று. எப்படியும் அம்மாவின் பே. முடியாது. எனவே போவதைப் பற்றி .ே
அம்மா ஊருக்கு அழைத்ததற்க சந்தேகமிருக்கவில்லை. அது தனது க தெரிந்ததே.
உயர்கல்வியை தான் பிறந்து வ முடித்த அவள், சொந்தக் காலில் நிற்க .

பரமாய் சிணுங்கியது. "மீனு அக்காக்கு மாய் வந்து சொல்ல தனது மேசையில் காதில் வைத்து "ஹலோ...'' என்றாள்
பத்தமான குரல் ஒலித்திருக்க வேண்டும். கம் பரவியது.
உ இருக்கே...'' ம் எப்பிடி .... நீ உடனே ஊருக்கு வரணும்...''
ல விஷயந்தான்......
சொல்லு...''
வின் குரல் முந்திக் கொள்கிறது. இல்ல.....கேள்வி கேக்காம ஊருக்கு வாற
வெக்கிறன்...''
டது. மீனாவின் முகத்தில் அம்மாவின் ம் எல்லாம் நொடிப் பொழுதில் அடங்கிப் ச்சை மீறி அவளால் போகாது இருக்க யாசித்தாள் மீனா.
ான காரணத்தில் அவளுக்கு துளியும் ல்யாண விஷயந்தான் என்பது அவள்
ார்ந்த மட்டக்களப்பு நகரிலேயே படித்து விரும்பி வேலை தேடத் தொடங்கினாள்.
24

Page 31
படிப்பறிவில்லாத அம்மாவுக்கு மகள் லும், அப்பாவுக்கு அதில் சிறிதேனும் விருப்பு செல்லக் கூடாது என்பதில் உறுதியாய் மகளின் கல்வித்தகைமைக்கு அவரின் வேலை ஒன்றை எடுத்துக் கொடுத்திருக்க கருத்தில் அவர் உறுதியாக இருந்து வி
மீனாவின் விடாமுயற்சியின் பேற மொன்றின் ஆசிரியர் பீடத்தில் அவளும் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் மீனா வேன
சமூகத்தின் பிரச்சினைகள், மூட நம் அடிமைத்துவம் என எல்லா பக்கங்களி காத்திரமான படைப்புகளுக்கு பெருமளவு
மீனா துணிச்சலான பெண். கெட்டிக் யாரிடமும் சொல்லத் தயங்காதவள். மீனா உண்டு. "இந்தக்காலத்தில பெண்கள் என்னப்பாரு நாலெழுத்து படிக்க தெ வெளியபோக பயமாக் கிடக்கு... எதுக்.ெ நம்ப வேண்டி இருக்கு. அதால அவங் கேக்கத்தான் வேணும். உன்னப் பாத்தா | இந்த ஊருல யாருக்கும் தெரியா... இ மீனாட அம்மாவா...ன்டு கேக்கும்போது பெ மகளை தட்டிக் கொடுப்பாள்.
மீனாவிடம் பேசிய வசனங்களில் பேச அம்மாவுக்குத் துணிச்சலில்லை மீ. தேசியப் பத்திரிகையின் ஆசிரிய பீடத்தி
கொழும்புக்கு வேலைக்குப்போக . போராட்டமே செய்ய வேண்டியிருந்தது. கா அம்மா கூட கொஞ்சம் பின் வாங்கவே
-25

ன் துணிச்சல் பெருமையைக் கொடுத்தா மிருக்கவில்லை. பெண்கள் வேலைக்குச் இருந்தார். அவர் நினைத்திருந்தால், செல்வாக்கைப் பயன்படுத்தி உடனே 5லாம். அவரது பிற்போக்குத் தனமான
ட்டார்.
பாக, பிராந்திய பத்திரிகை அலுவலக க்கு வேலை கிடைத்தது. அப்பாவின் மலக்குக் கிளம்பினாள்.
ம்பிக்கைகள், பிற்போக்குத் தனம், பெண் லும் காலூன்றினாள் மீனா. அவளது ரில் வரவேற்பிருந்தது.
காரி, நேர்மையான கருத்தை எங்கேயும், வுக்கு அம்மாவின் பாராட்டு எப்போதும் - இப்படி இருக்கிறதுதான் நல்லது... ரியா... அவசர ஆபத்துக்கு தனிய கடுத்தாலும் கட்டின புருஷங் காலயே -க எது சொன்னாலும் பொம்பள நாம எனக்குப் பெருமயா இருக்கிடி... என்ன இப்ப வெளிய எங்கபோனாலும் நீங்க மய்சிலிர்க்கிது தெரியுமா...'' என்றெல்லாம்
ஒரு சொல்லைத் தானும் அப்பாவிடம் னாவின் ஓயாத எழுத்துப் பணியினால் ல் அவளுக்கு வேலை கிடைத்தது.
அப்பாவுடன் அவள் பெரிய உரிமைப் டைசியில் மீனாவைத் தட்டிக் கொடுக்கும்
செய்தாள்.

Page 32
''கண்ணுக்குத் தெரியாத தொலைவில குற... அப்பா உனக்கு கல்யாணம் எனக்கும் அதான் சரின்டுபடுது... நீ இந்த இருபது வயசில கல்யாணம் பண் எனக்குள்ள ஒரு கனவு இருக்கு... இப்பி யாரு என்ன சொன்னாலும் என் கெ கல்யாணம் செஞ்சிக்கிட்டா... தனக் செய்வேன்... இவர் என் அப்பான்டு ! என்னோட அம்மாண்டு சொல்லி என் |
மீனா தன் பிடியில் உறுதியாய் நி கடந்து விட்டது. விடுமுறையில் வரும்போதெல்லாம் வீட்டில் கல்யாணப் பிடிக்காமல் மூன்று மாதங்களாய் கொ
அம்மா போன் பண்ணி அழைத் பெற்றாள். இடையிடையே லீவு எடுக்க கிடைத்தது.
ஊருக்கு வந்தபோது அவள் எதிர் தானிருந்தது. "நீ கொழும்பில் வேல ஏலாம இருக்கு.. அழகாப் பிறந்து கஸ்ட்டமாயிருக்கிடி... நீ கொழும்பில ே வேணாங்கிறாங்க...''
அம்மா முந்தாணையில் மூக்கை
"புள்ள கனநாளக்கிப்புறவு . கவலப்படாதம்மா உனக்கு இப்ப பாத்தி நீதான் அனுசரிச்சிப் போவணும்.. இன

நீ கஸ்ட்டப்பட உனக்கு இங்க என்ன செஞ்சி வச்சா நீ அடங்கிடுவேங்கிறார்... என்ன நினக்கிறே...'' ''என்னம்மா நீ... ணி அடுப்பங்கரையில் குந்தச் சொல்றியா... ஈடித்தான் வாழனும் என்று ஆச இருக்கு... ாள்கையில் நான் மாறமாட்டேன். நான் கு சரிசமனா நினக்கிற ஒருத்தரத்தான் சொல்றதில பெருமப்படுற மாதிரி இவங்க பிள்ளைகளும் பெருமைப் படணும்...''
ன்று கொழும்பு வந்து இரண்டு வருடங்கள் போது மீனா ஊருக்கு வருவாள். பேச்சுதான். அதனால் ஊருக்குப் போகவும் பழும்பிலேயே இருந்து விட்டாள்.
த்ததையே காரணமாய் கூறி மீனா லீவு காது பணிசெய்ததினால் லீவு இலகுவாய்
பார்த்ததுபோலவே கல்யாண விஷயமாய்த் செய்றதால உனக்கு மாப்பிளயே பேச படிச்சும் உனக்கு மாப்பிள எடுக்கக் வல செய்றன்டு சொன்னாலே மாப்புளமார்
5 சிந்திக்கொண்டு அழுதாள்.
வந்திருக்கு.. சும்மா பேசிக்கிட்டு... நீ ருேக்கிற மாப்பிள நல்லவரு... படிச்சவரு... எடக்கி ரெஸ்ட் எடு... நாளக்கி மாப்பிள
26

Page 33
வீட்டுக்காராக்கள் வரச் சொல்லிப் பேசி
அப்பா அவர் பாட்டில் சொல்லி எல்லை மீறி வந்தது. பேச்சுக்கு கூ மாட்டார்களா என்றெண்ணும் போதே (
மறுநாள் அப்பா சொன்னது பே அம்மா கொடுத்த ஜரிகைச் சேலைமை வந்தவளிடம், "முதல்ல மாப்பிள்ளைச் ஆளைக் கண்டு மீனா பேயறைந்தாற்
மாப்பிள்ளைக்கு சுமார் நாற்பதுக்
தனது ஏமாற்றத்தை மீனா எந்த மாப்பிள்ளை வீட்டார் மகிழ்ச்சியுடன் . வரை அமைதியாய் இருந்த மீனா,
''அப்பா என்ன இதல்லாம்...'' அ சற்றும் எதிர்பாராத அவள் பெற்றோர் 6
"மகளுக்கு பொருத்தமான வாழ் விட, உங்கட கடன் கழிப்புதான் உ மாப்பிள்ளக்கி உங்கட வயசிருக்கும்....
மீனா அழுதாள். சில நிமிடங்கள்
''என் உயிரே போனாலும் இர் மாட்டேன். எனக்கு நம்பிக்கை இருக்கு. என் மனசுக்கு பிடிச்ச வாழ்க்க எனக் காத்திருப்பேன்'
அழுத்தமாய் கூறி முடித்தாள். கொழும்பு செல்ல அவள் தயாராகிக் 6

லாம்...'' விட்டுப் போனார். மீனாவுக்கு எரிச்சல் ட என் விருப்பத்தை யாரும் கேட்க காபம் தலைக்கேறியது அவளுக்கு.
'லவே மாப்பிள்ளை வீட்டார் வந்தனர். பக் கட்டிக் கொண்டு டீட்ரே யுடன் கு குடும்மா" என்று அப்பா காட்டிய போலானாள்.
குமேலிருக்கும்
வகையிலும் வெளிப்படுத்த வில்லை. கிளம்பிச் சென்றனர். அவர்கள் போகும்
ஆக்ரோஷமாய்க் கத்தினாள் மீனா. இதை வாயடைத்துப் போயினர்.
க்கய தேடிக்கொடுக்கனும்ற எண்ணத்த உங்களுக்கு முக்கியம் அப்பிடித்தானே... எப்படி உங்களுக்கு மனசு வந்திச்சி....?
ரில் சுதாகரித்துக்கொண்டு,
கதக் கல்யாணத்துக்கு நான் ஒத்துக்க .. கடவுள் என்னை கைவிட மாட்டார்... மகு அமையும்.... அதுவரையும் நான்
எதுவும் நடக்காதது போலவே மீண்டும் "காண்டிருந்தாள்.
செல்வி. ஸர்மிளா ஸெய்யித்

Page 34
நானு
நாமிருவரும் சேர்ந்து புகைப்படங்களில் நாற்காலியில் அமர்ந்த அடக்கமாக எனக்குப் நின்று கொண்டிருப்ப உன் இனத்துக்கற்புக்க உன்னை மிரட்டுவேன் என் இனத்து அயோக் பட்டியல் தெரிந்தும் அமைதியாக இருப்பா. நீ எனக்கிருப்பதை பி சொல்லிக் கொள்வதி நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து எனக்குப் பிறகு என் ! வாழ வைக்கிறார்கள் உனக்குப் பிறகு உன் வாழ வைக்கிறார்கள்
மரவு ஏதாவதொன்றை எனதறையில் எங்காவது வைத்துவில் அன்றாட வேலைகளில்
நீண்டநேரத்தேடலுக்கு கிடைக்கும் ஒவ்வொன முந்தைய தேடுதலில் கிடைத்திருக்க வேண்

நம் நீயும்
எடுத்த
திருப்பேன் நான் பின்னால்
எய் நீ
கரசிகளைச் சொல்லி
நான் 5கியர்களின்
ய் நீ ஹர் கேட்டாலொழிய ல்லை
பறைசாற்றியாக வேண்டும்! நீ நினைவுகளோடு
உன்னை தங்கையோடு என்னை
ட்டுத் தேடுவது ல் ஒன்றாகிவிட்டது எனக்கு
நப் பின் சறும்
டியதாக
-28

Page 35
இருந்து தொகை வியர்த்துச்சொப் எனக்கு நானே ! எதையாவது தே கொண்டிருப்பன் சமையல் அறை பார்த்துப் பரிகசி பிடித்தமான வே என் மனைவிக்கு சமையலறையில் என் கண்களை விட்டாலும் எந்தப் பொருளி படாமல் கேட்ட பொருள் மாத்திரத்தில் எடுத்துத்தருவேன் என்று சவால் செய்கிறாள் அ. அவளிடம் சொல்லிக் கொ நீ மூவாயிரம் 4 மேலாக அங்கேயிருக்கிற

வக்கின்றன.
டச் சொட்ட புலம்பியபடி . தடிக்
ஜன்னல் வழியே ஒப்பது பலையாகிவிட்டது
க் கட்டி
"லும் விரல்
ளை கேட்ட
S
விடவும் ங்கிருந்து
ள்வதில்லை நான் ஆண்டுகளுக்கும்
மாய் என்று.
நன்றி "தாமரை”
-29

Page 36
துணிவோடு புறப்படு பொ
நடுவான வெளி. வீர நடை போ களம் கான வின கரு நாக படம்
குடியென்ற போ மடியென ஒடிந். கண்ணாளன் ன கருங்கயிறு தேம் நரக்குழியில் இ தரக்குறைவாய் மடமையை நீக். மாட்சிமைத் தா.
வெட்கமென்ற வெட்கிப் போய் துக்கம் நீண்டு - துலக்கம் எப்படி
சங்கடங்களாகும் சரித்திரம் படை நத்தையென ந. நலிந்த பேதைய தட்டி நிமிர்த்தும் பாதைகாட்ட துடிப்புடனே பு.
• 6 - 8

ண்ணே!
யில் டும் பெண்ணே! பரந்த
நீ.
பில்
து கயால்
கன்,
ன்று மாறும் கிடும் ரகை நீ
பேச்சில்
நோவில், வளர - மலரும்?
ம் - இவ்வுலகில்
த்த மாது நீ கரும் பரை
றப்படு
மீனா சுந்தரராஜன் (ஆசிரியை) மேன்காமம் மகா வித்தியாலயம்,

Page 37
"'நதிக்கரையினிலே".
இப்படத்தின் விமர்சனங்கள் சில முக்கியமான பிரச்சனைகளைக் பது மிக்க பயனுள்ளதாகும். அந்த சில பிரச்சனைகளை கீழ்க்கண்டல்
- இறுக்கமான மதக் கோட்பா - முற்சாய்வு | - மனித உரிமை மீறல் - பெண் அடிமைத்தனம் - தற்கொலை
இறுக்கமான மதக் கோட்பாடு :-
மதம் என்பது மனித செயற்பா இருக்கின்றது. உலக ஒழுங்கைப் பே நிலையின் மையமெனவும் இது வி களும் செயற்பாடுகளும் ஒரு குழு காட்டுகின்றன. இந்த வகையில், ! புகளையும், சமய நம்பிக்கைகளையு யினிலே" காட்டி நிற்கின்றது. காட்டப்படுகின்ற அதே வேளையில் கின்ற ஒழுக்கங்கள், அழகியல் ரீதி பதற்கு சுதந்திரம் வழங்கப்படுகின்ற
(உதாரணம்):- கால் கொலுசு அணிவி
வற்றைக் குறிப்பிடலாம். இருக்கின்ற வாழ்க்கை நிபந் மையாக இருப்பதில் முர
உதாரணம்:-தலாக் கூறிய தனது சொ
கொள்ளவோ கூடிவாழவோ !
-31

பலவாறு அமையலாம். எனினும் F சமூகவியல் கண்கொண்டு பார்ப்
வகையில் இங்கே காணப்படும் பாறு பிரிக்கலாம்.
டு
எடுகளுக்கு ஒரு ஆதார சுருதியாக ணவும், சமூகப் பண்பாட்டு ஒழுங்கு ளங்குகிறது. சமயத்தின் நம்பிக்கை ஓவினுடைய தனிப் பண்புகளைக் இஸ்லாமிய சமயத்தின் தனிப்பண் ம், செயற்பாடுகளையும் “நதிக்கரை
மூத்தோரின் அதிகாரம் இங்கே ல், வெளிப்படையாகக் காணப்படு யான விருப்பங்களைப் பிரதிபலிப்
Dது.
பித்தல்: மருதோன்றி போடல் போன்ற இருந்தும் இச் சமூகம் உள்ளீடாக தேனைகள், விதிமுறைகள், ஏற்புடை
ன்பாடுகள் நிலவுகின்றது.
ந்தக் கணவனையே மீண்டும் ஏற்றுக் இங்கே தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

Page 38
ii. நடைமுறை நிலையில் பிற
காணப்படும் சில சமமான பில வது ஒழுக்கம் பற்றிய உண பிடலாம். முக்கிய விடயங்கள் செலுத்தும்போதும் அப்பின்ன
முற்சாய்வு : - முற்சாய்வு எண்ணங்களினால் ம முற்சாய்வு என்பது Pre-judge (P) ஆகும். அதாவது ஒரு உண்க முன்னமேயே அவ்வுண்மை தொ இது நேர்மையற்ற அவசரமான ! எல்லாமே பிழையெனக் காண்க ஆதரிக்க ஆதாரமாகவுள்ள மன.ெ காரணமாகக் காணப்படும்.
வெறுப்பினால் உண்டான பு பகைமையை உண்டாக்கி, ஒன் துக்கும்.இதனால் குறுகிய கால பு பட்டு, மீள ஆராயும் தன்மை மட்டு இல்லாமல் பாரபட்ச உணர்வு ஏ
பிறப்புரிமையில்லாத இவ் களுக்கூடாகவும், சமூக மாற்றங்க கரையினிலே" திரைப்படத்தில் எண்ணங்களுக்கு ஆளாகித் தப்பா 1. முகம்மது தனது அக உணர்ச்
களை எடுக்கிறார். ii. ஜமீலாவின் கணவன் பகை
எடுக்கிறார். iii. ஜமீலா இறுதியில் மனமுறிவில்
உந்தப்படுகிறார்.

சமயங்களுடன், பிற சமூகங்களுடன் கனணிகள் காணப்பட்டபோதும், அதா ர்வு, பணிவு போன்றவற்றை குறிப் பில் அதிகாரம், அடக்கு முறையைச் ணிகள் வலுவிழந்து விடுகின்றன.
னமுறிவு ஏற்படுத்தப்பட்ட திரைப்படம் rejudice) இதிலிருந்து வந்த சொல் மையினை ஆராய்ந்து அறிவதற்கு டர்பான தீர்ப்பு வழங்கப்படுகின்றன. தீர்ப்பு ஆகும். அது சார்ந்த நடத்தை வும் வழி வகுக்கும். இம்முடிவினை வழுச்சிகளும், விருப்பு, வெறுப்புகளும்
ர் 12
முற்சாய்வானது பிறருடைய உறவினில் றிலிருந்து மற்றொன்றைப் பிரித்தொ முடிவுகள் எடுக்கப்படும் நிலை காணப் ப்ெபடுத்தப்பட்டு, அதற்கு அவகாசமே ஏற்பட்டு விடுகிறது.
வுணர்வானது வாழ்க்கை அனுபவங் ளுக்கூடாகவும் பெறப்படுகிறது. "நதிக் ஒவ்வொருவரும் இந்த முற்சாய்வு என முடிவுகளை எடுத்து விடுகின்றனர். சியினால், (Ego) பாரதூரமான முடிவு
ம உணர்வினால் தலாக் முடிவினை
னால் ஏமாற்றமடைந்து தற்கொலைக்கு
-32

Page 39
மனித உரிமை மீறல் :-
மனித உரிமைகள் மதிக்கப்ப வேண்டியவை. பாரதீனமாக்கப்பட மு சில மனித உரிமைகள் அனைத்துல
அவற்றில் (1) பேச்சு, மற்றும் கருத்து வெளிய (i) ஒருங்கு சேர்வதற்கான சுதந்தி iii) மதக் கொள்கைகளைச் சரிவர iv) தனது கலாசாரத்தைத் துஷ் பிரா
மேம்படுத்துதலும் ஆகியவை அ ஒருவர் குற்றவாளியென நிரூபிக்க முகம்மது தனது மருமகனின் ர களையே புரிகிறார் எனலாம். ம . அவரைப் பலவழிகளில் மனத்த கிறார். தனது மகள் ஜமீலாவிற் மதம் ஆகியவற்றின் சுதந்திரத்தை புரிகிறார். மகளைச் சித்திரவதை காதலொழுக்கம் திருமணத் தம்ப அதிலிருந்து ஜமீலாவைப் பிரித்தது படுத்துகிறார் தந்தை. அவள் சிந்த றுக்கு விரோதம் வளர்த்து அவன உள்ளாக்குகிறார்.
iv. பெண் அடிமை : -
திருமணத்தின் காரணத்தால் கணவனுக்குக் கட்டுப்பட்டவளாக ! விட்டால் தன் கணவனிடம் அன்பி வாளியாகி விடுவாளோ என்று அச்சம் ஒரு ஆணுடன் வாழத் தலைப்பட்ட ரத்தில் தலையிடுவது மனித உரி தன்மைகளில் ஏற்படுவது. மீண்டும் யாகப் பார்க்கிறார் முகம்மது. அ மகனின் கோபத்தால் தனது சொ மணத்தில் கலந்து கொள்ளாமல்

ட வேண்டியவை: பாதுகாக்கப்பட டியாதவை. ஒவ்வொரு பிரஜைக்கும் Dக ரீதியில் சட்டமாக்கப்பட்டுள்ளன.
பிடுவதற்கான சுதந்திரம்: ரம்: க்கடைப்பிடித்தல் : யோகம் செய்யாமல் அனுபவிக்கவும், வற்றில் சிலவாகும். இந்த வகையில் ப்படும் வரை அவர் நிரபராதியாவார். நிலைப்பாட்டில் இத்தகைய தவறு ருமகன் குற்றவாளியாகாத போதும் தாக்கத்திற்கு உள்ளாக்கித் தண்டிக் கும் சுய சிந்தனை, மனச் சான்று, தப்பறித்து மனித உரிமை மீறலைப் த மனப்பாங்கில் துன்புறுத்துகிறார். திகளிடமும் வலியுறுத்தப்படுகிறது. து இஸ்லாம் நெறியைக் கொச்சைப் தனைக்கு சிறைவைத்து, மனச்சான் -ள் மனத்தளவில் கடும் துன்பத்திற்கு
கணவன் வீட்டில் வாழும் ஜமீலா இருக்கிறாள். மருதோன்றி சிவக்கா பில்லாதவளாகி விடுவாளோ, குற்ற மடைந்து அடிமைப்பட்டு விடுகிறாள். - பின்பு தந்தைக்கு மகளின் சுதந்தி மை மீறல்களில், பெண் அடிமைத் பிறந்த வீட்டில் அவளை அடிமை வளது நகைகளைப்பறித்தும், மரு நத மகளையே சகோதரியின் திரு செய்து விடுகிறாள். தனது மனை

Page 40
வியையும் நியாயம் கூறவிடாமல் என்பது தன் மனைவி, மகள் ஆகி தெரிகிறது.
111
தற்கொலை:ஜமீலாவின் தற்கொ எனக்கொள்ளலாம். (Egoistic - Su சுயமரியாதைக்கு அதிக முக்கி பங்கம் ஏற்படும்போது மன மு. யைத் திடீரென்று எடுக்கத் து தனியாக வாழ்பவர்கள் இத்தல் மாகித் தம் குடும்பத்துடன், பிள் களை விடத் திருமணம் செய்
வைகள், தபுதாரர்கள் இத்தகை இத் தற்கொலைக்கு முக்கிய ச ஜமீலாவின் தனிப்பட்ட குணத்திற ஏற்பட்டுவிடுகின்றது. தவறான ( தனது சமூகத்தில் எடுத்த முடிவு மாற்றிக் கொள்வதில் முரண்ப களால் தனது சமூகக்கட்டுப்பா பட்டாலும், (பின்னணியில் குறி
அவள் வளர்ந்த சூழல், சுயமரியா. ஆளாகிறாள். அவள் கணவனுட அவளைச் சுற்றிப் பல தடைகள் வாழ்க்கை வேட்கை, அதுவே ஏற்பட்டு விடுகிறது. அந்த மு. ஏற்படுத்தி விடுகிறது.
இதன் முடிவு - மதக் கட்டுப்பாட்டுக்கு ஈடுசெய் மாகப் பலி கொடுக்கிறார்கள். என்னதான் மதம் மனிதனை களுக்கும், உணர்ச்சிகளுக்கும் புரிகிறது.

அடக்கி விடுகிறார். பெண் அடிமை யோரிடம் அதீதமாகக் காட்டப்படுவது
எலை தன் முனைப்புசார் தற்கொலை cide) இந்த வகைத் தற்கொலையானது யத் துவம் கொடுப்பதனால், அதற்குப் றிவு ஏற்பட்டுத் தற்கொலை முயற்சி Tண்டும். யாருடனும் பிரியமில்லாது மகய முடி வினை எடுப்பர். திருமண ளைகளுடன் சந்தோஷமாக வாழ்பவர் பாமல் தனியாக இருப்பவர்கள், வித கய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். காரணி சமூக முறிவு ஆகும். இங்கே றகும் சமூகத் தேவைக்கும் ஒவ்வாமை பொருத்தம் ஏற்பட்டுவிடுகிறது. ஜமீலா புகளுக்கு ஏற்புடையவளாகத் தன்னை பட்டவளா கிறாள். உள்மன எழுச்சி டுகளை உடைத்துப் புறப்பட உந்தப் யீடாக அவள் மனம் காட்டப்படுகிறது) தை தடுக்கத் தற்கொலை முயற்சிக்கு உன் அன்பாக வாழத்துடித்தாள். ஆனால் ள் ஏற்பட்டு விட்டன. அதி தீவிரமான கிடைக்காமல் போகவே மனமுறிவு டிவு தற்கொலை. இது விழிப்பினை
ய முடியாமல் ஓர் உயிரை அநியாய
ஆட்கொண்டாலும் மனித உரிமை ம் மதிப்பளிக்க வேண்டும் என்பது
நன்றி ஜ. திஸாநாயக்கா
-34- .

Page 41
நம்பிக்கை ஒளி
நான் பறக்கத் து என்னால் முடியவ
என் கைகளும், கா பிணைக்கப்பட்டு, சிரசிலே முள்முடி நிர்ப்பந்திக்கப்பட் என் முழுச்சக்திரை நான் பறக்கத் தும் என்னால் முடியவ
ஒடுக்குமுறைகள் குரல்வளையை ெ மூடநம்பிக்கைகசே பாம்புகளாய் நெ. சாக்கடை நாற்ற: துர்வாடை என் ! மூச்சு முட்ட முறை
ஆனாலும், என்னுள் முகை 4 அசைக்கவியலாத நம்பிக்கை மீது ம ஆணியறைந்திட எவற்றாலும் முடி
நன் (தமிழி
-35

- செந்தணல் -
டிக்கிறேன்.... பில்லை.
எல்களும்
- தரிக்க டுள்ளேன். -யயும் திரட்டி டிக்கின்றேன் பில்லை.
என் நெரிக்கின்றன.
ளா என் மேனிமீது ளிகின்றன. த்தை விஞ்சிய நாசிகளை
னகின்றது.
கொண்டுள்ள - ஒளி பொருந்திய மட்டும்
யவில்லை.
றி - எழுதாத உன் கவிதை ழப் பெண்களின் கவிதைகள்)

Page 42
பெண் உரிமையும் உலக
உலகளாவிய ரீதியில் பெண் அல்லது மழுங்கடிக்கப்படுகின்ற தெளிவாக்கப்பட்டுள்ளது. உலக நடைபெற்ற ஒரு எழுச்சிக் கூட்டத்தி ''எமது உரிமைகள் வணிகப்படு எழுப்பப்பட்ட கோஷமாகும். இதி. உழைப்பானது அன்னியப்படுத்த அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்ப
அந்நியப்படுத்தப்படும் உழை யானது தொழிலாளியின் தேவை அமையாமல் மாறாக வேறு பல காரணியாக அமையும்போது தொழ தப்படுகிறது என்பதாகும். இது முக் காணப்படும் பொதுக் கணிப்பீடாகு வேலையின் மீது விசுவாசத்தைக்
வெறுப்பு நோக்கு வளர்கி அதிகரிக்கின்றது; உடல் வலுவே வில்லை; உடற்தேவைகள் அலட் பாதிப்படைகின்றது; வேலைத்த சற்று நிம்மதி கிடைக்கின்றது வே தன்னை இழந்த நிலையில் வே அவளின் மனவிருப்பப்படி, சித்த அந்நியப்படுத்தப்பட்ட உழைப்பால்
இந்த வகையில் இவ்வாய்வு . போன்ற வறிய செல்வந்த நாடுகள் இயக்கங்களிலிருந்து ஆயிரம் பெ தப்பட்ட நேர் முகங்களிலிருந்துப் முகாமையாளர்களிடமிருந்தும், உ

மயமாக்கலும்
களின் உரிமைகள் பறிக்கப்படுகின்ற மன என்ற கருத்து அண்மையில் வர்த்தக மையத்தில் அண்மையில் ல்ெ இக் கருத்து முன்வைக்கப்பட்டது. எத்தப்படுகின்றன” என்பது அங்கு ல் உலக உழைக்கும் பெண்களின் ப்படுகின்றதென்பது பற்றிய ஆய்வு
ட்டது.
ப்பு என்றால் தொழிலாளியின் வேலை யொன்றைத் திருப்திப் படுத்துவதாக தேவைகளைத் திருப்திப் படுத்தும் நிலாளியின் உழைப்பு அந்நியப்படுத் கியமாகப் பெண் தொழிலாளிகளிடம் ம். இதனால் பெண் தொழிலாளிகள்
காட்டமுடியவில்லை.
ன்றது; துன்பமும் நிம்மதியீனமும் Iா, உள் வலுவோ விருத்தியடைய சியப்படுத்தப்படுகின்றன; உளவலு ரத்திற்கு அப்பால் - வெளியேதான் லைத் தளத்தில் நிம்மதியை இழந்து, பலை செய்கிறாள். வேலையானது தத்தின்படி நிகழவில்லை. இதுவே தம்.
அறிக்கைக்கு போடியா, பங்களாதேஷ் ரிலுள்ள பன்னிரண்டு தொழில் சார் ன் தொழிலாளிகளுக்கு மேல் நடாத் , பண்ணை, தொழிற் சாலைகள் லகளாவிய தரவுவகைகளிலிருந்தும் 36

Page 43
இறக்குமதி, ஏற்றுமதியாளர்களிடமி
அரசாங்க உத்தியோகத்தர்களிடமிருந்
இந்த அறிக்கையின்படி இலங் கணக்கான உலகப் பெண் தொழில் ரிடம், சில்லறை வியாபாரிகளிடம், ர சாலை முதலாளிகளிடமும், பாரிய . பையும் குறைந்தளவு ஊதியத்தைய
மேலும் இவ்வறிக்கையில் - உ தற்கால மாதிரிகள் வணிகத்துறைய நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய நன்லை தொழிலாளர்களின் தொடர் உழைப்பி தாகும். இத்தகைய நெகிழ்வும் தற்கா காப்பும் அற்ற பெண் தொழிலாளி தொழிலாளிகளிடமே பெறப்படுகிறது
உலகமயமாக்கற் செயற்பாட்டில் கள், முகம் தெரியாத பணிக்குழுவி மாதிரிகள், புவிசார் அரசியல் தேசம் அதிகரித்துவரும் குற்றச்செயல்களால் பாவனை, உளவியற் பிரச்சனைகள், பாதிப்பு, மனித உறவுகளின் சுருக்கம் கொடுக்கும் மனப்பக்குவம் என்பனவ எல்லைப்படுத்தப்பட்டுவிட்டமை ஒரு யோர் தங்கி வாழ்தல், சாதாரண ம. ஆகியனவும் உருவாகின்றன. உலகம் களின் உற்பத்தியில் இருந்து சேவை மைக்கு முக்கியத்துவம் அளிப்பதில் சார் நிபுணர்கள், தொழினுட்பவியல் வளர்ச்சி பெறுவதும்: அவ்வர்க்கத்தி. வதும், தொழினுட்பவியலின் ஆதிக்
-37

நந்தும் வியாபார யூனியன் கள், தும் பெறப்பட்ட தரவுகள் உதவின.
மக, இலங்கை உட்படப் பல்லாயிரக் -ளிகள் சிறுகைத் தொழில் தருண நவீன உணவு உற்பத்தித் தொழிற் கம்பனிகளிலும் - கீழ்மட்ட உழைப் பும் பெறுவதாகத் தெரிகிறது.
உலகமயமாக்கலில் உபயோகப்படும் பில் உயர் மட்டக் கம்பனிகளின் மைகள், கீழ்மட்ட நிலையுறுதியற்ற பிலிருந்தே பெறப்படுகின்றது என்ப லிக உழைப்பாளியும், தொழிற்பாது களிடமே, அதுவும் புலம்பெயர்
பால் விளைந்தவை:- பல் தேசியங் னர், அபிவிருத்தித் தொழினுட்ப பகள் போன்றனவாகும். இதனால் பன வன்முறை, போதைப்பொருள் கடன்கள், வளவிரயம், சுற்றாடல் , சுய இலாபங்கட்கு முன்னுரிமை ாகும். மேலும், சாதாரண மனிதன் வரின் சிறப்புத் தேர்ச்சியில் ஏனை னிதனுக்கு மதிப்புக்கிடையாமை, யமாக்கலின் விளைவால் பண்டங் வகளை உற்பத்திசெய்யும் நிலை ) சார்பளவான மாற்றம் தொழில் பாளர்கள் ஒரு தனி வர்க்கமாக ன் செல்வாக்கு வளர்ச்சி அடை கமும் அதிகரிக்கின்றன.

Page 44
இந்தவகையில் உலகமயமா வணிகக் கம்பனிகளையும் மிகவும் னுட்பம் (New technology), வர்த்தக என்பன பல நாடுகளை வர்த்தக இந்த "உலகமயமாக்கற் சங்கிலியு குனர்களையும் ஆர்வத்துடன் வளம் யினரான சில்லறை வியாபாரிகள் ளுடன் சந்தைப்படுத்தலில் பலம் அகில உலக ஈட்டுப் பொருட்களும் சூழ்ச்சி முறைகளும் காரணமாகி | மும் விலைமலிவும் உடைய வணி கொடுக்கும் அளப்பரிய சக்தியின இடர்களையும் கீழே தள்ளி வழா கின்றனர். வியாபார மாதிரிகள் (N களை மிகுதியாக்குவதில் குவிம் கான மதிப்பையும் சந்தர்ப்பத்தை எனினும் விலை மதிப்பும் தராதரழு கொண்டுவரப்படுகிறது.
இத்தகைய சுமையினால், முகாமையாளரும் தொழிலின் பெ வீனமான தொடர்சங்கிலியாகத் ெ மாகப் பெண் தொழிலாளிகளுக்கு வழங்குனர்கள் தொழிற் சூழ்ச்சி ! செலுத்தி மலி வாக்கி விடுகின்றன விலை வீழ்ச்சியினாலும் வழங்குன காலத்திற்கு வாடகைக்கு அமர்த்து குறியிலக்கை அடைவதற்காக கீழ் பாளர்கள், மறைமுக வழங்குனர்கள் நிறுவன உரிமைகள் வலுவடைக் லாளர்களின் உரிமைகள் பல வீ கணக்கான பெண் தொழிலாளி
பெறுகின்றவராகின்றனர்.

க்கல் சில்லறை வியாபாரிகளையும் > பலப்படுத்தி விட்டன. நவீன தொழி 5ப் பெருந்தன்மை (Capital mobility) - உலகிற்கு அறிமுகமாக்கியதுடன் தடாகத் தமது உற்பத்தியையும் வழங் ப்படுத்தி விடுகின்றனர். சிறு தொகை , உலகளாவிய பெரிய வணிகர்க வாய்ந்தவர்களாக ஆகி விடுவதற்கு . தொடர் ஈடுபாடும், விலை மதிப்புச் விடுகின்றன. இத்தகைய சரக்குவள கெக் களமானது பாரிய விலையைக் எல் வியாபாரத்தின் பெறுமதியையும், குனர் தொடர்ச்சியை அறுத்துவிடு Models) பங்குதாரர்களுக்கு லாபங் யப்படுத்தப்படுகிறது. பொருட்களுக் தயும் கருதி நெகிழ்த்தப்படுகின்றது. மம் இறுக்கமான கட்டுப் பாட்டுக்குள்
தொழிற்சாலைகளும் பண்ணை றுமதியையும், இக்கட்டினையும் பல தாழிலாளிகளுக்கு அதுவும் விசேட அளித்துவிடுகின்றனர். வழமையான முறையைத் தொழில் நெகிழ்வுகளில் கர். நிரந்தரமற்ற கட்டளைகளினாலும் ர்கள் தொழி லாளிகளைக் குறைந்த துகின்றனர். இதனால் வரம்பு கடந்த ஒப்பந்தக்காரர், உபவிலை நிகரமதிப் சு உருவாகின்றனர். இதன் முடிவில் கின்றது. அதேசமயம் ஏழைத்தொழி னப்படுத்தப்படுவதுடன் பல்லாயிரக் ஒகள் அடிப்படை ஊதியத்தையே
38

Page 45
நவீன உலகமயமாக்கல் மாதி லாபம் அடைவதென்பதற்குரிய ஒரு . இதுவே எதிர்கால ஏற்றுமதிச் சபையி மானால் வணிகமானது ஒருபோதும் த பால் நிலைச் சமத்துவம் போன்றவற். துர்க்குறியாகும்.
உலகமயமாக்கல் ஆனது அப் லுள்ள பல்லாயிரக்கணக்கான டெ கவர்ச்சியூட்டித் தன் வசப்படுத்தி நிற வன் பழப்பொதிவு பூக்கள் வெட்டுதல் யாகும். இத்தொழில்களால் கவரப்பட் ஏற்று மதிகளால் தேவையற்ற வகைய தமது ஊதியத்தை இழந்து தமது துரைக்கப்பட்டு இன்னல்களுக்கு அ
இங்கு சுட்டிக் காட்டுகிறது.
இவற்றிற்குத் தீர்வாக
ாக
- போட்டிக்குப் பதிலாகப் பகுத்த பையும் முதன்மைப் படுத்தல்.
- சிறப்புத் தேர்ச்சிக்குப் பதிலாக (
மைப்படுத்தல்.
தனிநபர் திருப்திக்குப் பதிலாக. னுரிமை வழங்கல் போன்ற ம வையும் பின் நவீனத்துவத்தையும் தீர்வினைக் காணலாம்.
-39

பரிகளால் வர்த்தக உலகில் யார் அடிப்படை நகர்வு காணப்படுகிறது. ன் தொழிலெனச் சுட்டிக்காட்டப்படு கனது இலக்கான வறுமையொழிப்பு, றிற்கு வழிவகுக்கமாட்டாது என்பது
பிவிருத்தியடைந்துவரும் நாடுகளி பண்களைச் சில தொழில்களில் ற்கிறது. அத்தகைய தொழில்களா ம், ஆடைத்தொழில் போன்றவவை டுப் பெண் தொழிலாளிகள் தேசீய பில் நெருக்கப்பட்டுப் படிப்படியாகத் வருமானத்தைப் பங்கிட்டு, மறுத் பூளாகுவதையே உலகமயமாக்கல்
தறிவு வாதத்தையும் ஒத்துழைப்
முழுதளவிலான பார்வையை முதன்
ச் சமுதாயத்தின் திருப்திக்கு முன் ாற்று வழிகளையும், கலந்தாராய் > செயல்படுத்துவதன் மூலம் ஓரளவு.
- ஜெயா -

Page 46
தளமாய்க் கி
வேள்வித் தீய வேகி அவிந்து சமையற்புகை சங்கமித்து சா. சமூகம் தந்த சன்மானந்தா
அறுசுவை பன் ஆறுதலளித்து அடக்கி ஆண் உன் ஆளுமை அடை மடக்கிப்போட ஆண்டுகள் ரே ஆர்த்தெழும் உன்
ஆதங்கங்கள் அணைகள் க முடக்கிப் போ ஆனாலுமென்
அணைகள் உ விடைகள் தே வெளிப்பட்டுக்

டந்த நீ....
பில்
பம்
க்குள் துரமிழந்தும்
ன் என்ன?
Dடத்துப்போட்டவுன்னை
அரவணைத்த பெண்ணை டனர்.
னத்தையும்
டனர் தாறும்
னைத்தையும்
ட்டி சட்டனர்
ன..?
டைத்து
5டி
வந்தாய்!

Page 47
கல்விகள் கற்றும் கலைகள் பயின்றும் சிகரங்கள் பலதை சிரமங்களுடன் கடந்.
தளமாய்க் கிடந்த நீ களங்களமைத்து நிமி மென்மைக்குள்ளே உ உயிர்ப்பித்துக் கொல உலகம் அதிசயிக்கிற; உன் உலகமும் வழிசமைக்க உன் வல்லமைகளுக்கு வழி

தாய்!
எந்தாய்!
றங்கிய உண்மைகளை
ன்டாய்!
து!
கிறது
"விடுவதற்காக!
யூ எல். எம். நஜீம். ஓட்டமாவடி .

Page 48
பாலியல் பண்பும் பென்
பாலியல் பண்பு பற்றி எமது குறைவாகவே அலசுகின்றனர். 6 நம்பிக்கைகளும், கலாசாரப் பின் செலுத்தும் முதன்மைக் காரணியா பண்பாளர்களாக்குவதற்கு மதங்க கொண்ட முயற்சியில் அவை
நேற்றல்ல. உலகின் தோற்றத்துடன் ஏவாள்” கதையும் இதற்குத் தக் அவர்கள் இருவருமே தமது மனம், கொள்ள எத்துணை முயற்சித்தபே விற்கு அடிமைப்பட்டதை அவதான பட்ட விருட்சத்தின் பழங்களைப் மானது, அவர்களின் பாலுணர்லை
இத்தகைய எடுத்துக்காட்டும் பரவலாக அவதானிக்க முடிகின்ற நிலை அடையவிழைந்தபோது 6 பாலியலுடன் இணைந்த அடையா எனினும், அதனைத் திறனாய்வுக்
அநேகரும் விரும்புவதில்லை. சித்த செல்லக்காரணமே, சயன சுகமளித் ளாக ஆடை களைந்த நிலையில் நிலை, பாலியல் பண்பு ஆகிய மளவுக்கு இணைந்தே செல்பவை சைக்கு வடிகாலாக யசோதரா மா யர் இருந்தனர். வரலாற்றுப் பக்கங்க பிரபுக்களும் கூட அப்படிப்பட்டவர். ஓர் அந்தப்புரம் சொந்தமாக இருந்த

ன்களும்
ய நாட்டு எழுத்தாளர்களும் மிகவும் எமது நாட்டின் மத ஆசாரங்களும், புலமுமே இவ்விடயத்தில் தாக்கஞ் தம். மனிதர்களை நன்நடத்தையுள்ள களும், கலாசாரங்களும் எடுத்துக் தோல்வியைச் சந்தித்தது இன்று T பிணைத்துப் பேசப்படும் "ஆதாம்க எடுத்துக்காட்டாகவே உள்ளது. காயம் இரண்டையும் கட்டுப்படுத்திக் ாதும், ஈற்றில் அவர்கள் பாலுனர் சிக்கக்கூடியதாக உள்ளது. தடுக்கப் புசித்ததாக விபரிக்கப்படும் சம்பவ வக் காட்டுகிறது.
களை பௌத்த இலக்கியத்திலும் து. சித்தார்த்த குமாரர் புத்தர் திரு தான்றிய கொடுதூதிகள் மூவரும் ாங்களாகவே கொள்ளப்படுகின்றனர். கண்ணோட்டத்தில் நோக்க நம்மில் ஈர்த்த குமாரர் இல்வாழ்வைத் துறந்து து தம்மைப் புடைசூழ போகப்பொரு கிடந்த நடனமாதர்களே. நிர்வஸ்திர இரு சொற்பிரயோகங்களும் பெரு I. சித்தார்த்த குமாரரின் காம இச் 'த்திரமின்றி வேண்டியளவு நங்கை ளில் வர்ணிக்கப்படும் அரசர்களும், கள் தாம். எல்லா அரசர்களுக்கும் து. அன்று, வறிய குடும்பங்களைச்

Page 49
சேர்ந்த அழகே உருவான ஒவ் பசிக்குத் தீனிபோடுவதற்காக, அந்தப் அலங்கரிக்க வேண்டியிருந்தது. 6 விருப்புடன் அங்கு செல்லவில்லை லப்படும் கன்றுக்குட்டிகள் போலே பட்டனர். இத்தகைய அந்தப்புரங்க பற்றி தீர சிந்தித்தால் மாத்திரமே, களையும், கற்பனைகளையும், என தமது காதலர்களை விட்டுப்பிரிந்துசெ வசமானது என்பது புரியும்.
சித்தார்த்த குமாரரின் நிலையும் லாம். சித்தார்த்த குமாரர் இவற்றில் றத்தை விட்டும் நீங்குவதற்குக் கார புரத்தை அலங்கரித்த நங்கையரின் லாம். நால்வகை முதல் நிமித்தங்க பௌத்தர்கள் விரும்பாதிருக்கலாம் அந்தப்புரம் என்பது மாபாதக நகரப் தோன்றுகின்றது.
கொட்டிலில் அடைக்கப்பட்ட அடைத்துவைத்துக்கொண்டு, அரக் அந்தப்புரத்துக்கு கொண்டுவரப்பட்ட கனவுகளும் ஓரளவுக்கேனும் ஈடே பெண்கள் தமது மடைதிறந்த ஆஎ கொண்டு, வெறும் பொம்மலாட்டப்
துரதிஷ்டவசமானது?
இந்நிலை, அன்றைய அந்தப்பு படவில்லை. ஆண்களின் இந்தி விலைமாதர் தொழில் (Prostitution) அ

வொரு யுவதியும் அரசரின் காமப் புரம் சென்று அரசனின் மஞ்சத்தை எனினும், அவர்களில் அநேகரும் D. பலிபீடத்துக்கு இழுத்துச் செல் வ அவர்கள் அழைத்துச் செல்லப் களை அலங்கரித்த பெண்களைப்
அவர்கள் தமது ஆசைக் கனவு ரணங்களையும் பலிக்கடா வாக்கி, சல்ல நேரிட்டது எத்தகைய துரதிஷ்ட
ம் அதை ஒத்ததாகவே இருந்திருக்க திளைத்திருந்தமை அவர் இல்ல னமாக அமைந்திருக்கலாம்: அந்தப் நிர்வஸ்திர சர்வாங்கமாக இருக்க களுடன் இவற்றையும் சேர்ப்பதற்கு
எனினும், தீர் சிந்திக்கும்போது, ஐ போன்ற ஓரிடமென்றே எனக்குத்
கோழிகளைப்போல பெண்களை சர்கள் விரும்பியவாறு போகிப்பர். - சில பெண்களின் ஆசைகளும், றினவா என்பது ஐயுறவுக்குரியதே. சை வெள்ளத்துக்கு அணைகட்டிக் பாவைகளாக வாழ்வது எத்துணை
புரங்களுடன் மாத்திரம் வரையறுக்கப் ரிய சுகத்துக்கான தொழிலாகவே மைந்திருந்தது. இன்றும் அந்நிலையே

Page 50
தொடர்கின்றது. மற்றும் ஆண் பர உலாவிவருகின்றனர். இவர்களும் உரியவர்களாகவே உள்ளனரே அ உடலின்பத்திற்கு செல்வதாக அறி
இதனைப் பற்றி அலசுவதற் இதனைப் பற்றிப் பேசும் ஒருவர் ! அவரை இழிவுக் கண்கொண்டே !
பாலியல் நடத்தைகள் பகிரங் பற்றிப் பகிரங்க அரங்குகளில் பேசப் நான் உடன்படவில்லை. எனினும், இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக பகிரங்கமாக இல்லாதுவிடினும், இது லேனும் உணர்த்தத் தலைப்பட 6ே
பெண் என்பவள், வாழ்வின் எ தியாகங்களுக்கும் உள்ளாக்கப்படு பரிசாக அளித்த அவற்றை அவர் சுமக்கவேண்டியுள்ளது. அவள் பிள் கணவனின் உடல் இன்பத்துக்கான கருத்தோட்டத்தில் ஊறிப்போன ஆக அன்று போலவே இன்றும் காண் பராமரிப்பு எனும் பொறுப்பை அவ6 துள்ளது. அந்தளவு சிரமமான, லே பெண்னொருவளைத் தவிர யா
கூறவியலாது. அதுகூட, பாலியல் ச ஒன்றிணையும் இருவரில் ஒருவர் யையும், அனுபவிக்க, மற்றொருவர் ! அனுபவிக்கின்றார். இதுவும் பிள்ளை வமாக அளித்துள்ள பணியும், இய பட்டுள்ள பெரும் பணியின் மற்றுமொரு
44

இதையரும் சமூகத்தின் மத்தியில் ஆண்களின் உடலின்பத்துக்கே ன்றி பெண்கள் இவர்களிடம் தம் யேப்படவில்லை.
த வரம்பேதும் கிடையாதபோதும், இருப்பாராயின், இன்றைய சமூகம் நோக்குகின்றது.
கமாக நடைபெறவேண்டும்... அது பபட வேண்டும்... என்ற கருத்துடன்
இந்த விடயத்தில் பெண்களுக்கு நாம் குரல் எழுப்பவேண்டியுள்ளது. விடயம் தொடர்பாக நாம் குறிப்பா வண்டும்.
கண்ணிறந்த அர்ப்பணிப்புகளுக்கும், கிறாள். இயற்கை அவளுக்குப் T எவ்வாறேனும் பொறுமையோடு ளைபெற்றுப் பராமரிப்பதுடன், தனது ர வடிகாலாக அமைபவள் என்ற ன்களை நம் சமூகத்தின் மத்தியில் மாம். எவ்வாறாயினும், பிள்ளைப் நக்கு இயற்கையே பரிசாக அளித் தனையூட்டும் ஓர் அனுபவத்தை தொருவரும் அனுபவிப்பதாகக் பார்ந்த செயலின் ஒரு விளைவே. மிகுந்த இன்னலையும், வேதனை பூரண திருப்தியையும், இதத்தையும் Tப்பேறு என பெண்ணுக்கு கெளர ற்கையினால் அவள்மீது சுமத்தப் வியாக்கியானமேயன்றி வேறில்லை.

Page 51
தலைப்பிள்ளைப்பேற்றை .ெ வான பெண்கள், பின்னர் சந்தே அமைதியீனத்துடனுமே காலங்கழிப்பு என்ற அச்சவுணர்வே அதற்கான கா முறைகள் போன்றே, கருத்தடை ( இருந்தும்கூட, அவை தப்பிதமாக 9 பெண் மீண்டும் ஒரு தடவை கருவுறு ஒரு விளைவே. அவசர கருக்கட்ட அதனைக் கலைத்து அழிப்பதையும் ஆண்மகன் திருப்தியையும், இன்பு லாலும், உள்ளத்தாலும் வேதனை! றாள் பெண்.
திருமணத்தின் மீது கண்6ே புணர்ச்சியில் (கலவி) ஆண்மகனுக் யாது. திருமணத்துக்கு முன்னரே | பகிர்ந்துகொண்ட நிலையிலும்கூட, காண்பதில்லை. அறியாமை காரணப மாகவோ பல தடவைகளென்ன... யல் சேர்க்கையில் ஈடுபட நேரிடும் விலேயே தீர்த்துக்கட்டவும் ஆண்மகன் பரிசுத்தத் தன்மையானது, இரத்த மாத்திரமே நிரூபிக்கப்படுகின்றது. விட்டதாகக் கூறினாலும், இன்றுங்ச அங்கீகரிக்கின்றனர். மருத்துவவியலில் கப்பட்டபோதும், சம்பிரதாயபூர்வ தி குப்பைத் தொட்டியில் தஞ்சமடைந்
ஒரு பெண்ணின் பாலியல் உ டன் மாத்திரம் தீர்ந்துவிடுவதில்லை. மாகாத ஒரு பெண்ணின் நிலை எத்த அவளது திருமணம் கைகூடுகின்றது

களரவமானதாகக் கருதும் பெருமள கக் கண்ணுடனும், அச்சங்கலந்த பர். தாம் மீண்டும் கருக்கொள்ளலாம் ரணமாகும். இயற்கைக் கட்டுப்பாட்டு முறை (Birth Control Methods) பல
மைந்த சந்தர்ப்பங்களும் உள்ளன. பும் நிலை பாலியல் நடவடிக்கையின் லைத் தடுப்பதையும், சூல்கண்டதும் » பெண்ணே ஏற்க வேண்டியுள்ளது. பத்தையும் அனுபவிப்பதுடன், உட பின் விளிம்பில் துவண்டு விடுகின்
ணாட்டத்தைச் செலுத்தும்போதும், க்கு எவ்வித இடையூறுகளும் கிடை பல பெண்களுடன் படுக்கையைப் - ஆண்மகனில் களங்கம், குறை மாகவோ அல்லது வல்லுறவு காரண ஒரேயொரு தடவை மாத்திரம் பாலி பெண்ணின் வாழ்வை அதே இர ன் துணிந்துவிடுகிறான். பெண்ணின் க் கறைப்படிவு ஒன்றின் மூலம் சமூகம் என்னதான் முன்னேறி வட அதிகமானனோரும் இதனை படி, அது அவ்வாறால்ல என விளக் நணங்களின்போது அந்தக் கருத்து
து விடுவதைக் காண்கிறோம்.
ணர்வு பற்றிய பிரச்சினை அதனு வல்லுறவுக்கு உள்ளாகும் திருமண தகையது? மிக மிக அருந்தலாகவே அன்றேல், திருமணமாகாத நிலை

Page 52
யில் அவள் விரும்பிய ஆணுடன் “நடத்தை கெட்டவள்”, “சோரம் ரே களால் அவளுக்கு சமூகம் முத்
ஆண்மகனுக்கு இப்படியான நி ை
பிள்ளைப் பாக்கியமற்ற பெ பரிதாபத்துக்குரியது. பிள்ளைப் ே அவளா? என்பதை மருத்துவ விஞ் இருப்பினும், அத்தகைய பரிசோ, அபூர்வமாகவே முன்வருவதுண்டு குற்றமிழைத்தவள் என்ற கருத்தோ டியுள்ளது.
கணவன் மரணித்த பெண் இவ்வாறு தனிமைப்படும் பெண்கள் சார்ந்த நடவடிக்கைகளுக்குக் கல் நினைக்கும் ஆண்கள் சமூகத்தில் ! அவள் பொய் வதந்திகளிலிருந்தும் அபூர்வமே....
இன்றைய கணிசமான பென அநாதரவான நிலைக்குத் தள்ள விரும்பாத ஒரு விடயப்பொருள் என்ன நானறிந்த ஒரு பெண்மணி திரும வனின் ஆண்மைக்குறைபாடு க ஆனால், ஆண்மகனின் இயலும் விலகி வாழ முடியாத நிலையில் வெதும்புகிறாள். சமூகம் அவளுக்க திருமணம் பற்றி அவள் நினைத்துப் களுக்கு முற்றிலும் அடிமைப்பட நானறிந்த மற்றுமொரு பெண்ணுக் கனியாகிவிட்டது. தன்னொத்த பா

தொடர்பு கொண்டால் அவ்வேளை, பானவள்...'' போன்ற அவப் பெயர் திரை குத்திவிடுகின்றது. ஆனால்
ல ஏற்படுவதில்லை.
ண்களின் நிலைமை இதனைவிடப் பறின்மைக்குக் காரணம் அவனா? ஞான ரீதியாக கண்டறியக்கூடியதாக தனைகளுக்கு ஆண்மகன் மிகவும் . கருவில் சிசுவைச் சுமப்பவளே. ட்டம் சமூகத்தில் பெரிதும் வேரூன்
Tணின் கதியோ அதோகதிதான். ளை எளிதில், சிரமமின்றி பாலியல் பர்ந்திழுத்துவிடலாம் என உள்ளூர ஏராளம்.... இவ்வாறின்றிய பட்சத்தில், - பழிச்சொற்களிலிருந்தும் தப்புவது
ன்களின் பாலியல் பண்பு முற்றிலும் ப்பட்டுள்ளது இது எவரும் அலச ன்பது மற்றுமொரு பிரச்சினையாகும். ண நாள் முதல் இன்றளவும் கண ாரணமாக வேதனைப் படுகிறாள். மை, வசதி காரணமாக அவளால் அவள் வேதனையின் ரணங்களால் கிட்ட வேலி காரணமாக, இன்னொரு பார்க்க அஞ்சுகின்றாள். போதையூட்டி ட்ட ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்ட கு பாலியல் வாழ்வென்பதே எட்டாக் எலினத்தார் பால் மாத்திரம் பாலின்
16

Page 53
விருப்புடைய தன்னினச் சேர்க்க பெரும்பாலானோர், வீடு என்ற கோ! வியரை அனுமதிப்பதில்லை. தமது பணம் உழைக்கும் ஆண்களும் இ
இவை யாவற்றுக்கும் மாற்ற நினைத்தும் பார்க்க முடியாதுள்ளது சம்பாதிக்கும் பெண்?..... "மலடு” எ ஒரு பெண்ணின் பலவீனம் காரண ஓர் ஆண்..? திருமண தினத்தன்றே ஓர் ஆண்..? இவற்றை நினைத்தே
இவ்விடயம் குறித்தும் நாம் விரி எழுத்தாளர்கள் இது குறித்து மிகவு மனிதத் தன்மையைப் பற்றிக் கதை என்பது ஒன்றும்... கல்லடிக்கும், ெ பன்று...!
அன்றைய பெண்களைவிட ( அதிஷடசாலிகள் என்றே கூறவேன் அரசர்கள் இல்லாமையே.....! இன்று பெண்களும் அந்தப்புரங்களின் ம நேர்ந்திருக்கும்....!

Dகயாளர்களுள் (Homo Sexualists) ட்டை விட்டும் தாண்ட தமது மனை மனைவியரை விலைமாதர்களாக்கி பருக்கத்தான் செய்கின்றனர்.
என ஒரு நிலைமையை எம்மால் - ஆண்மகனை விலைபேசி பணம் ன்ற முத்திரை குத்தப்பட்ட ஆண்...? மாக வேதனையை அனுபவிக்கும் ற தனது தூய்மையை இழந்துவிடும் னும் பார்க்கக்கூடியதாக உள்ளதா?
வாக அலசவேண்டியுள்ளது. பெண் பும் உணர்வுபூர்வமாக பேசமுடியும். டப்பதில் தவறேது? பாலியல் பண்பு சால்லடிக்கும் உரிய ஒரு தலைப்
இன்றைய பெண்கள், ஓரளவேனும் ன்டும். அதற்கான காரணம், இன்று வ அரசர்கள் இருந்திருப்பின், எமது
ஞ்சங்களில் தஞ்சமடையவேண்டி
அனுல த சில்வா
நன்றி
அய (சல்)

Page 54
கூடு துறக்கும் .
விழுதுகளைக் சிறகு விரிக்கு இன்றும்.... படபடக்கும் - உலாப் போகி கற்பனையில்
சினுங்கும் .ெ புதைந்து போ சுதந்திரக் கன.
விரிந்த சிறகு முயன்று தோ சிலிர்த்துச் 6 உதிர்ந்த போ உணரப்படவி அலகுகளின . உணர்ந்திருந்
கூடுகள் சிறை
சிதைத்த அல கூவின குயில் சிதைந்து பே சிறைப்படுத்த
அதனால் தா ஒவ்வொரு க என்றும் போ யாரோ ஒரு அழுது கொ
மரபுக் கம்பிக் சுயநலத் துா

பறவை
காலில் கட்டி 5ம் புட்கள்
சிறகசைத்து
ன்றன
.....
காலுசொலியில் ரயின ரவுகள்
கேள்
கற்று "சார்ந்து எதிலும் இல்லை
வீரியம் தால் ஒருவேளை தந்திருக்கும்.
பகுகள்தான் கேளாய், பானவை, தின இன்றை,
ன
கணமும் எல் இன்றும்
பறவைப் பெண் ண்டிருக்கிறாள்
களும்
ண்களும்
48

Page 55
மாயத் திரைகளும் சமர்த்தாய்ப் பின். சரித்திர அங்கீகா சமஸ்தானமேறிய சாஸ்திரக் கூடுகள்
அவை கடவுளைப் போல் தான் தோன்றிய. அருவாய், உருவாய்,
அருவுருவாய், இன்னும் பலவாய
இரவும் பகலுமாய ஒருநாள் விழித்தி அறிவால் தெளிர் தேடலால் பசித்த உணர்ந்து கொள் உன்னைப் பற்றி உன் கூட்டைப் பு
இந்த மரங்கொத் உணர்ந்து விட்ட தன் அலகின் வ
இதோ ..... உடைபடக் காத், உயரமான கூடுக உயரப் பறக்க தயாரான சிறகுக
உன்னையும் கே உன் கூடு எது சிறகு தான் எது
49

க14: ஈரத்துடன்
னி
ன்றவை
எய்
திரு
நிரு
ஏவாய்
பும் பற்றியும்
விமையை
திருக்கும்
ள்
கள்
ட்கிறேன்
ஆ. புனிதகலாம் வட்டவளை.

Page 56
''அங்கேயும் ஓர் "அம்மா... அம்மாவ்.. பிச்ச போ( சிவப்பு மாருதிக் கார், "பளபள' வென்ற “ஜம்' மென்று வீற்றிருக்க, அதனரு துள்ளி: மேல்நாட்டு ஸ்ரைலில் சிறிய குரைத்துப் பாய்ந்து கொண்டிரு பார்த்துக்கொண்டே, மீண்டும் குரலெழு
அம்மா... அம்மோவ் .. பிச்சபோடு
"யாரது... காலங்கார்த்தாலேயே வெளில வாற நேரம், இப்படிக் கேற்றில் திட்டுவாரு. அங்கால போ... அங். செண்பகத்தை விரட்டினான். அவனது செண்பகம், “மாருதிக் கார்” திறந்த 'கேற்' இரண்டு பாய்ச்சலில் முன்வந்து காரரு
''ஐயா.. தர்மம் போடுங்கையா...
''முணுசாமி.. டே முணுசாமி.. உ முதல்ல வந்து கேற்றைப் பூட்டு... வந்தி பல்லை இளிச்சுக்கொண்டு...''
ஆத்திரத்துடன் வார்த்தைகள் வெ சுமந்த மாருதியின் வேகத்தை அதிகப்பு
மேற்கொண்டு வேலையாளின் முகம் நகர ஆயத்தமானாள் செண்பகம். எ கால்கள், அவளுடன் ஒத்துழைக்க மற வேறு வறண்டது.

- ஆலம் விழுது'' தங்கம்மா...'' வாசலில் கிளம்பத் தயாராக வ புது மெருகு கலையாமல், கர்வத்துடன் கே அதற்குப் போட்டியாகத் 'துள்ளித் 1 குரலில் 'அல்ஷேஷன்' நாயொன்று ந்தது. அதைக் கடைக்கண்ணால் ஓப்பினாள் செண்பகம்.
தங்கம்மா... அம்மோவ்..''
கேற்றில் வந்து சத்தம் போடுறது. ஐயா 'நிக்கிறதக் கண்டா பிறகு என்னைத்தான் கால போ...'' வேலையாள் ஓடிவந்து தொடர்ச்சியான விரட்டுதலால் ஒதுங்கிய றினூடாக ஊர்ந்து முன்னேறத், திரும்பவும் கே நின்றாள்.
ஐயா.. தர்மம் போடுங்கையா.. சாமி ....
ன்னட்ட எத்தன தரம்டா சொல்லுறது, நிட்டாங்க காலையிலேயே... நாய் மாதிரி
பளியேறத் தாமோதரம்பிள்ளை, தன்னைச் படுத்தினார்.
த்தைச் சந்திக்கத் தெம்பில்லாமல் அப்பால் னினும் நான்கு தெருச் சுற்றிய அவள் வத்தன. இருக்க இடம் தேடின. நாக்கு

Page 57
''அம்மா.. அம்மோவ்... தண்ணி 6 அவள் குரல் ஒலித்தது.
"ஏய் சொன்னா உனக்கு விளங் ஐயா இப்போ திரும்பி வருவாரு. அங்கால் சத்தம் கேட்டு எட்டிய தாமோதரம்பிள்ளை நிலை கண்டு,
''ஏய்... முணுசாமி... அவள் உள் உள்ளே சென்ற செண்பகம், அப்படிே அழகாகக் கத்தரிக்கப்பட்டு நின்று ெ ஒதுங்கினாள். ஒதுங்கியவள் மர, ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். கே வைத்தவள் கண்கள் ஆச்சரியத்தால் பழஞ்சோறும், நீரும் நீட்டப்பட்டிருந்த தன் பைக்குள் கையை விட்டு, " இர மீண்டது" போன்ற ஒரு அலுமினியத் த அப் பாத்திரத்தைக் கொடுத்தாள். 'மள், ம திணித்தவள், "நீர் கேட்டு அடம்
சாந்தப்படுத்தினாள். ஒல்லியான அவள் ( நல்ல நிறம். அழகான முகவெட்டு. 6ெ ஏற்பட்ட உதட்டுச் சிவப்பு. அவளைடு வைதேகி, அவள் உண்டு முடித்ததும்
''அம்மா.. அம்மா.. வந்து.'' இழுத் வைதேகி பார்க்கவே,
''அம்மா.. எனக்குப் பொம்பளப்பிள் "என்னத்திற்கு?” வினவினாள் ன
''எம் பொண்ணுக்குத்தாம்மா. பார்க் போறதிற்கு,''

காஞ்சம் தாங்கம்மா...'' ஈனஸ்வரத்தில்
காது. போ... போ...... இங்க நிற்காத.. | போ...'' அதட்டினான் வேலைக்காரன். 'யின் மனைவி வைதேகி, செண்பகத்தின்
ா விடு.'' எனக் கட்டளை பிறப்பித்தாள். ய ஓரமாகக் 'குச்சி ஐஸ்பழம் போல் காண்டிருந்த 'சவுக்கு மரத்தின் கீழ் த்தின் கீழ் குத்தியிருந்து தன்னை எணிப் பையைக் கழற்றித் தரையில்
விரிந்தன. அங்கே, அவளின் முன் B. அதை ஆவலோடு வாங்கியவள். "ண்டாம் உலகப் போரில் அகப்பட்டு ட்டை' எடுத்து, அதில் கொட்டி விட்டு ள' வெனச் சோற்றை அள்ளி வாய்க்குள் இடித்த 'விக்கலை' நீரை ஊற்றிச் தேகம். "குற குலத்திற்கே” அப்பாற்பட்ட வற்றிலை தொடர்ச்சியாய்ப் போட்டதில் யே வைத்த கண் வாங்காமல் பார்த்த திரும்பினாள்.
தாள் செண்பகம். 'என்ன?' என்பதுபோல்
ள் போடுற சட்டை இருந்தா குடுதாயி...'' வைதேகி. 5கப் போப்புறன். போகும்போது கொண்டு

Page 58
''எங்க உன் பொண்ணு? வேற 2 இல்லாட்டி, அங்க அவள் பிச்சை எடு சந்தேகத்துடனான கேள்வியை அடுக்
"இல்லம்மா, எம் பொண்ணு படிச் சட்ட கேக்கிறன்.''
"என்ன உன் பொண்ணு “ரவுன நம்பாமல் வினவினாள் வைதேகி
ஆமாம்மா. பொம்பிளப் புள்ளை எட்டாவது படிக்குது. அது சின்ன பிரச்சினையில் சூடுபட்டு இறந்துபோச் பொண்ணையும் வேலையில் சேரு எண்டு கஷடம் அது படக்கூடா. என்னைப் பே வெயிலிலயும் திரியப்பூடா. அதுதாம் கஷ்டப்பட்டாலும், எம் பொண்ணைப் |
அவளது வைராக்கியத்தைப் பார் வீட்டிற்குள் சென்றவள் தனது மகளின் செண்பகத்திடம் கொடுத்தாள். "ரொம்ப வாறன் தாயி. செண்பகம் விடைபெற்றுக் செண்பகத்தைக் கூப்பிட்டு நிறுத்திவிட்டு 6 வரவும், சென்ற மாருதிக் கார் திரும்பி .
"ஆ.. அந்தா ஐயா வந்திட்டாரு செண்பத்திடம் பணத்தை நீட்டினாள் வை இறங்கிய தாமோதரம்பிள்ளை முகம் கே
"ஏய்.. இங்க என்ன நடக்குது. இக என்ன.. இன்னும் இவள் போகலையா? ன தாமோதரம்பிள்ளை.

மருல, வீட்டில் வேலைக்கு விட்டிருக்கயா? க்கிறாளா, உன் கூடக் கூட்டி வரல்ல” கினாள் வைதேசி.
கிறா, 'டவுண் ஸ்கூலில. அதுக்குத்தாம்மா
5 ஸ்கூல்ல” படிக்கிறாளா?
ங்க படிக்கிற ஸ்கூலில், எம் பொண்ணு வயசா இருக்கிறச்சே, அதுட அப்பன், சு. எல்லாரும் சொன்னாங்கதான். உன் 5. என் மனசு கேக்கல்லத்தாயி. நான் படுற கால அதுவும் தெருத்தெருவா மழையிலயும்,
மா எண்ட விருப்பம். நான் எப்படிக் படிப்பிச்சு உடனும்.”
த்துப் பிரமித்தவளாக நின்றாள் வைதேகி. [ சட்டைகளில் இரண்டை எடுத்து வந்து ( நன்றியம்மா. அப்போ நான் பொயித்து F செல்ல ஞாபகம் வந்தவளாக வைதேகி, வீட்டிற்குள்ளே ஓடினாள். அவள் வெளியெ பீட்டிற்கு, வரவும் சரியாக இருந்தது.
1. இந்தா காசு. கெதியா நட..'' என்றபடி தேகி. செண்பகம் அதைப் பெற, காரினின்றும் காபத்தால் சிவந்தது.
பளை நான் அப்பவே போகச் சொன்னேனே. கயில என்ன அது?” கோபத்தால் கத்தினார்
52

Page 59
''ஐயா.. வந்து.. அம்மா.. சட்டை... செண்பகம். ஒரே பாய்ச்சலில் அதைத், த
''வைதேகி.. நீ என்ன நினைச்சுக்கி வேண்டாம் என்று சொன்னவளக் கூப்பிட்டு ஆட்களாலதான் இந்த நாட்டில் இப்படிப் முனுசாமி. ஏய் முணுசாமி... அங்க என் சொன்னனான். "ஆத்திரத்துடன் கத்தினா
"இதோ வாறன் ஐயா" "முணுசாமி ஆபத்து என்பதை உணர்ந்த செண்பகம், பார்த்துவிட்டு, "பிச்சை வேண்டாம் நாள் சட்டையை விட்டு, வீட்டை விட்டு, அவ
"வைதேகி. இந்தா.. சட்டையைக் வியிடம் கொடுத்தார் தாமோதரம்பிள்ளை.
.. "கொடுத்த சட்டையை அநியாயமா பொண்ணு. அவளிட, படிக்கிற மகளுக்க இவங்களில், இப்படி உறுதியாக அவள் அநியாயமாகப் பறித்து விட்டீர்களே. வைதேகி.
"என்ன.. அவளிட மகள் படிக்கிற ஏமாற்றியிருக்காள். "'சிரித்தார் தாமோதரம்
"ஏன் படித்தால் என்ன? '' சந்தேக பிள்ளையின் பதிலால் குழம்பிப்போனாள். எ சொல்லி வாங்கும் உடுப்புக்களை இவ உணராமல் அவளுக்குப் பணம் வேற கொடு அவள் ஏமாற்றியிருக்காள். நொந்து கொல
53

“ நடுங்கியவாறு மென்று முழுங்கினாள் கவிப் பறித்தார் தாமோதரம்பிள்ளை.
ட்டிருக்கே. நான் உள்ளுக்குள்ள விட ., உபச்சாரம் பண்ணுறயா? உன்னமாதிரி பிச்சைக்காரங்க தொகை அதிகமாகுது. ன செய்யுறே. உன்னட்ட நான் என்ன ர் தாமோதரம்பிள்ளை
8 சத்தம் கேட்க, மேற்கொண்டு நிற்பது மிரட்சிப் பார்வையுடன், வைதேகியைப் யைப்பிடி'' என்பதுபோல், பறிக்கப்பட்ட
சர, அவசரமாகக் கிளம்பினாள்.
கொண்டு உள்ளுக்குள்ள வை. ''மனை
கப் பறித்து விட்டீர்களே. பாவம் அந்தப் பாகக் கேட்டு வாங்கி வைச்சிருந்தவள். இருக்கிறதே ஆச்சரியமில்லையா? சே. “மனவருத்தத்தை வெளிக்காட்டினாள்
றாளா? ம்.. உன்ன நல்லாவே அவள் பிள்ளை. பிள்ளை.
கத்துடன் கேட்ட வைதேகி, தாமோதரம் ன்ன நான் ஏமாந்து விட்டேனா? இப்படிச் ர்கள் விற்றுவிடுவார்களா? சே... இதை நத்துப்போட்டேனே. என்னை நல்லாகவே ன்டாள். வைதேகி.

Page 60
காலங்கள் கடந்தன. அந்தச் சம்ப காணவேயில்லை.
ஒருநாள் மட்/ பெண்கள் உயர்தர விழா ஒன்றிற்குத் தலைமை தாங்கவோ பிள்ளைக்கு அழைப்பு வந்திருந்தது. அவு நிர்வாகக் குழுவினர், வைதேகியையும் சேர் 'தம்பதிசமேதரராய், 'தாமோதரம்பிள்ளை, 6 'பாண்ட்' வாத்தியங்கள் இசைமுழங்கி முன் பின்னே சென்றார். விழாத்துவக்கங்கள் என இறுதியாகப் பரிசளிக்கும் வைபவம்” இடம்: வெற்றிபெற்ற மாணவிகளுக்குப் பரிசில்க பரிசுகளை, 'மல்லிகா' எனும் உயர்தர, பெற்றாள். திரும்பத் திரும்ப, அவள் ரே தாமோதரம்பிள்ளை வியந்து போனார். அது பரீட்சை, விஞ்ஞானப் பிரிவில், அதிகூடி மாவட்டத்திலேயே, முதல் மாணவியாகத் பாடசாலை சார்பாகத் தங்கப்பதக்கமும், ப இறுதியாக உரையாற்றிய தாமோதரம்பிள் ை பற்றி மிகவும் பாராட்டவும், நன்றியையும் முடித்தார். அத்துடன் தனது தனிப்பட்ட அன்பளிப்பாகப் பணமும் கொடுத்துத் தா முடிந்து, அதிபர், ஏனையோரிடம் விடை தாமோதரம்பிள்ளையும், வைதேகியும் தொண்டையைச் செருமினாள்.
'என்னங்க. பார்த்தீங்களா அந்த வாங்கினாள். எவ்வளவு கெட்டிக்காரியா றாள். அவளிட தாய், தகப்பன் எவ்வ இப்படியொரு பிள்ளையைப் பெற, அவங்.

வத்திற்குப் பிறகு, செண்பகத்தை வைதேகி
ப் பாடசாலையில், ஏற்பாடு செய்யப்பட்ட மண்டிக் கல்வி அதிகாரியான தாமோதரம் -ரை அழைக்கவேண்டி வந்த பாடசாலை சத்து அழைத்தனர். குறிப்பிட்ட திகதியன்று வைதேகி இருவரும் பாடசாலை சென்றனர். னேசெல்லக், கம்பீரமாகத் தாமோதரம்பிள்ளை ல்லாம் முறைப்படி ஒழுங்காக நடந்தேறின. பெற்றது. தாமோதரம்பிள்ளை எழுந்துநின்று, களை வழங்கினார். அதில், அதிகமான
''விஞ்ஞானபிரிவைச் சேர்ந்த மாணவி மடையேறிப் பரிசில்களைப் பெற்றபோது, த்துடன் கல்வி பொதுத் தராதர உயர்தரப் ய பெறுபேற்றைப் பெற்று, மட்டக்களப்பு 5 தெரிவுசெய்யப்பட்ட 'மல்லிகா'விற்குப் ாராட்டும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது. ள, தனது உரையின்போது மல்லிகாவைப் ம் தெரிவித்து அவர் தமது சிறப்புரையை ரீதியாக மாணவி மல்லிகாவிற்கு, அவர் மது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். எல்லாம் பெற்றுத் தமது "மாருதியை " நோக்கித் நடந்தனர். நடக்கும்போது, வைதேகி
தப் பெண்ணை. எவ்வளவு பரிசுகளை க இருக்காள். “டொக்டராக' வரப்போகி ாவு புண்ணியம் செய்திருக்க வேணும்: களுக்கு இப்போ, எவ்வளவு பெருமையாக

Page 61
இருக்குமில்லையா? ம்... நாமளும்தான் ந வருவாளெண்டு படிக்க வைச்சோமே. அவ டாளே. எதற்கும் குடுப்பின வேணும்." பெ கூறினாள் வைதேகி.
"கவலப்படாத வைதேகி. எல்லார் மல்லிகா, 'டொக்டரிட' மகளா இருப்பான் துறையில், அறிவு கூடுதலாக இருக்கும். இருக்குத்தானே. பார்ப்போம். மல்லிகாவு ஊக்கப்படுத்துவோம்." கூறியபடி கார்க்க
"அம்மா... என்ற குரல் கேட்டுத் திரு முன் நிற்பதைக் கண்டார். “நீ.. நீ...” அடையாளம் கண்டுகொண்ட வைதேகி சீ
"என்ன... உனக்கு என்ன வேண்டும் மறந்திருப்பன் என்று, திரும்பவும் ஏமாற்ற இங்க நடக்காது. நாலு பெரிய மனுஷங்க வந்திருக்களே. உனக்கு வெட்கமாயில்ல. புரியாமல் விழித்தாள் செண்பகம்.
"தாயி... என்னம்மா சொல்லுறீங்க “வெள்ளாம' வெட்டுக்குப் போயி, அதுமுடி
அப்படியே, ஊரு, ஊராத் திரிஞ்சு... இப்பத இஞ்ச, நானு பிச்ச எடுக்க வரலம்மா. எம்
"என்ன.. உன் பொண்ணு இங் ஆச்சரியப்பட்டாள் வைதேகி.
''ஆமாம்மா. இங்கதான் படிச்சுது.
-55

ம்மட பிள்ளையையும் 'டொக்டராக' ர் "மாக்ஸ்" சைக் குறைவாக எடுத்திட் ருமூச்சு விட்டபடியே அங்கலாய்த்துக்
மூளையும் ஒன்றுபோல இருக்குமா? ர். அவளுக்கு இயல்பாகவே அந்தத் நம்மட மகளுக்கு, இன்னும் 'சான்ஸ்' பச் சொல்லிக் காட்டி, அவளையும் நவைத் திறந்த தாமோதரம்பிள்ளை.
ம்பினார். அங்கே, செண்பகம், வைதேகி தாமோதரம்பிள்ளை முடிக்குமுன்பே, றிப்பாய்ந்தாள்.
? என்னை ஒருதரம் ஏமாற்றியதை, நான் வந்திருக்கயா, இதெல்லாம் இனிமேல் வாற இடத்தில், இப்படிப் பிச்ச எடுக்க -" திட்டியவள் திட்டலில், எதுவும்
- உங்கட 'வூட்டுக்கு" வந்தபொறகு, பக் 'கள்ளிக்காட்டுப் பக்கம் போனேம்மா.. எம்மா தாயி, நான் உன்னப் பார்க்கிறன். பொண்ணப் பார்க்க வந்தேன்."
கயா படிக்குது! உண்மையாகவா?''
படிப்பு, முடிஞ்சுபோச்சுத்தாயி. நல்லாப்

Page 62
படிச்சுதுன்னு, ஏதோ பரிசு குடுக்காங்கல் சொல்லிக் கூப்பிட்டுது. அதுதான்... வ
"என்ன.. உன் பொண்ணுக்கும்
''ஆமாம்மா, ஐயா கூடப் பரிசு ! எம் பொண்ணு. அப்போ, விரட்டியடிச் நீங்க கூடச் செய்த உதவியை, நான் ? கணும் தாயி...''
மேற்கொண்டு செண்பகம் பேசியது காதுகளில் விழவில்லை. அதிர்ந்த போய் நேரம் எடுத்தது. செண்பகத்தின் வஞ்ச உறுதியும் அவர்களை, ஒரு கணம் தாமோதரம்பிள்ளையைப் பார்த்தாள். அவ பார்க்கத் தைரியமில்லாதவராய்த் தலை புரியாமல் விழித்து நின்ற செண்பகத்தி தாழ்ந்தவர்களாக, அவளுக்கு உதவுவ அவர்கள் மனதில் செண்பகம், உறுதி. நின்றாள்.
~முர்

பாம். எம் பொண்ணு, என்ன வந்து பார்க்கச் ந்தனான் தாயி."
பரிசா?” இழுத்தாள் வைதேகி.
தடுத்தாங்களேயம்மா: மல்லிகா . அதுதான் சாலும், ஐயாவுக்கும் நல்ல மனசுதாம்மா. இன்னும் மறக்கலம்மா. நீங்க, நல்லாயிருக்
எதுவுமே, வைதேகி, தாமோதரம்பிள்ளையின் நின்றவர்கள், சுயநினைவிற்கு வரச் சிறிது கமில்லாத வெள்ளை மனதும், அவளது 'வெட்கி நிற்க வைத்தது. வைதேகி, ர் குற்ற உணர்ச்சி மேலிட, செண்பகத்தைப் குனிந்து நின்றார். பின் இருவரும், விபரம் டம், மன்னிப்புக் கேட்டு, அவள் முன் தாகக் கூறிக் காரில் ஏறினர். அங்கே, பில் சிறந்த ஆலம் விழுதாய் உயர்ந்து
பறும் -
செ.தமிழ்ச்செல்வி.
5

Page 63
அன்பு
நவீன காலத்து ஒளவையாகி நில் வரைகிறேன்.... மூதுரை ஒன்று அன்பில்லா மலை இட்ட அன்னம் : பண்பில்லா மைர் மண்ணுக்கு வீண் அன்பில்லாத் துல வாழ்தலும் வீணா
சோகம்
சோக மூட்டைக அடிக்கடி சுமப்பது என் இதயத்தில் செந்நீர் வழியும் துன்பக் கீறல்கள் சொல்ல முடியா பதறல்கள் ...! அதனால்...
நான்
விரக்தியின் விள ஒதுக்கப்பட்டு தினமும் மரணித்தெழுகிே
- 57

ன்று
னயாள்
வீண்! தேன்
ணைவனோடு எம்!
ளை
தால்
களவிற்கு
சிம்புக்கே
றன்!
கி.லோகேஸ்வரி

Page 64
யாருக்கு யார் காவல்
பார்வையிட்ட காலம் - 9/2/ 04
5வயதுப் பெண் குழந்தை கட் சிரிப்பதும் தாயின் கைக்குள் மறைவ கதைக்கும் போது வெட்கப்பட்டு ! புரண்டு புரண்டு தாயின் மடியை து பொத்துவில் பாணம பிரதேசத்தைச் குடும்ப வறுமை - உடல் வளர்சியிலு மெலிந்த, போசாக்கற்ற தோற்றத்தி
பக்கத்து வீட்டில் 37 வயதுக் திற்குள்ளான இச் சிறுமி உடல் நி பாதிக்கப் பட்ட நிலையில் மருத்த வைத்திய சாலையில் 5ம் வாட்டில்
தமிழ் மொழி தெரியாமல், யா யாமல் குழந்தையின் தலையை வ தாய் எங்கள் அரை குறை சிங்களத் குள்ளானது அப் பெண்ணின் மு. என்ன நடந்தது என்ற....... சிங்கம் அலுவலக சகோதரியை இறுக பற் ருந்து தனது மொழியில் கொட்டத் 0 நாம் விடை பெறும் மட்டும்.
குழந்தைக்கு நடந்த கோரம் ஒ ஏற்பட்ட தாக்கத்தை, சுமையை பகி யும் கேட்டுப் பெற தமிழ்மொழி தொ குழந்தையின் முகத்தைப் பார்த்து குழந்தையை காப்பாற்ற முடியவில் ... புழுங்கி தனித்திருக்கும் துயரம், |

விஜயலட்சுமி
டிலில் படுத்தபடி எம்மைப் பார்த்து தும் தனது பெயரை தாய் சொல்லிக் கண்ணை மூடுவதுமாக கட்டிலில் வசம் பண்ணிக் கொண்டிருந்தாள். = சேர்ந்த 5 வயது பாலகி இவள். ம் பற்களின் தேய்மானத்திலும் தாயின்
லும் தெரிந்தது.
காரனால் பாலியல் துஸ்பிரயோகத் லை, மனநிலை மிகவும் மோசமாக பவ சிகிசசைக்காக மட் போதனா
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ருடனும் தன் நிலையை பகிரமுடி பருடியபடி இருந்த அச் சிறுமியின் தைக் கேட்டதும் மிகுந்த மகிழ்ச்சிக் கத்தைப் பார்த்ததும் விளங்கியது. பச் சொல்லை உச்சரித்த எமது றிக் கொண்ட அப்பெண் வாயிலி தொடங்கியதை நிறுத்தவேயில்லை
ரு புறமிருக்க அந்தக் கோரத்தினால் ர முடியாமல், ஒரு சிறு உதவியை ரியாமல் கட்டிலிலே நாள் முழுதும் ... பார்த்து காமுகனிடம் இருந்து -லையே என மனதிற்குள் புழுங்கி மனம் பாதிப்புக்குள்ளாகும் விதம் ....

Page 65
பார்வையிட்டது 912/04
2 குழந்தைகளின் தாய்.... 2 மெதுவாய் மட். போதனா வைத்தியம் இறங்கி வந்துகொண்டிருந்தாள். ! விழுந்து விடாமல் இருக்க பாதுகாப்! கொண்டிருந்தார்கள். கண்களில் | இறங்குதலிலும் வலியின் அவதி பாதங்களை பார்த்து வைப்பதற்கா பசியின், பலவீனத்தின் பயத்தின் !
குடும்பம் நடத்த கணவனின் நாட்டுக்கு அனுப்பப்பட்ட பெண், ந திருமணம் முடித்து சென்றதையும், த போனதையும் அறிகிறாள். ஆகவே டிய நிலை எனினும் நாட்டில் இரு தானும் பசியாற்ற வேண்டுமே...? ம கிடைக்கிறது. ஒரு நாள் மாமாவிடம் கையில் தெரிந்த ஆட்டோக்காரனி சென்று விடுவதாய்க் கூற ஆட்டோவி 3 நாள் தொடர்ந்து ஒரு இடத்தில் அ அவனது சகாக்கள் இன்னும் 4 பேர பலாத்காரத்திற்கு உள்ளாகி, அம் நெரிபட்டு ...... மூன்று நாளின் பி இவள் மயக்க நிலையில் அயலவரா போதனா வைத்திய சாலையில் கே பரிமாறப் படுகின்றன.
சில நாளின் பின் மீண்டும் இப் பெண் டுக்கு போறதுக்கு விசா வந்திற்று த தண்டனை வாங்கி கொடுப்பதற் பிள்ளைகளையும் காப்பாத்த, படிப்பி
-59

6 வயது, நடக்கமுடியாமல் மெது =ாலையின் மாடிப்படிகளில் இருந்து பின்னால் மாமனும், பெண் கீழே பாய் 2 பெண்களும் உடன் இறங்கி பயம் கலந்திருக்க ஒவ்வொரு படி
முகத்தில் அப்பிக் கொள்கிறது. ய் புடவையை தூக்கிய கையில் நடுக்கம் தெரிகிறது.
வருமானம் போதாமையால் வெளி எடு திரும்பும்போது கணவன் வேறு தன் உழைப்பு முழுவதும் வீனாகிப் மீண்டும் வெளிநாடு செல்ல வேண் நக்கும் காலத்தில் பிள்ளைகளும் எமா முறையான ஒருவரின் உதவி பணம் வாங்கிக் கொண்டு திரும்பு ன் மகன் ஆட்டோவில் கொண்டு பில் ஏறிய இப் பெண், கடத்தப்பட்டு டைக்கப்பட்டு ஆட்டோ காரனாலும் பாலும் 3 நாள் தொடர்ந்து பாலியல்
உதைக்கு உள்ளாகி கழுத்து ன் இவர்களிடம் இருந்து தப்பிய ல் கண்டுபிடிக்கப்பட்டு மட்டக்களப்பு சர்க்கப்பட்டு பின்னரே தகவல்கள்
எமது அலுவலகத்தில் “வெளிநாட் ங்கச்சி. கொடுமைக்காரனுகளுக்கு காக வழக்காடுவதா... இரண்டு க்க சாப்பாடு போட, வாழவைக்க ...

Page 66
வழக்க விட்டிற்று வெளிநாட்டுக்கு கேள்விக் கொத்தாய் குந்தியிருக்கி
சந்திப்பு நேரம் பி.ப 1.30
கொழும்பைச் சேர்ந்த படித்த கைப்பையில் இருந்து கைக்குட்ன ளாள். (துடைப்பதும் மீண்டும் து பைக்குள் வைப்பதும்... மீண்டும் து குள் இருந்தே காய்கிறது) பெருமூச்சு விட்டபடி தகவல் அறி
அக்கா இறந்ததும் அவளது பி அக்காவின் கணவனுக்கே திருமண சிறிது காலத்தின் பின் அவன் எந்த போக தேடி... தேடி... முடிவில் க முடித்து பிள்ளை குட்டிகளுடன் வ போட பிள்ளைகளுக்கும் இவளுக் தவனைக்கு வருவதும் தவறுவதுமா! செலவு கட்டுவதை தவிர்ப்பதற்க கணவனால் போடப்பட்ட வழக்கு ? என்று...
அடுத்த நாள் அக்கரைப்பற் இதோ எமது அலுவலகக் கதிரையி யுடன்... இதே கதை... மட்டக்கள் சரியில்லை என்று கணவனால் ரே
பெண்களுக்கெதிரான வன்மு களை எழுத எத்தனித்த எனக்கு
முகத்தில் அடித்தது சேதி.

போவதா...? என்ற படி எம் முன் றொள்.
பெண் வயது 50, கையில் உள்ள டயை எடுத்து தயாராக வைத்துள் டைப்பதும் காய்ந்த ஈரத்தை கைப் படைப்பதும்... பிசு பிசுப்பு உள்ளுக்
பகிறோம்.
ள்ளைகளைக் கவனிப்பதற்காய் ம் முடித்துக் கொடுக்கப்பட்ட தங்கை. வித தகவலும் இன்றியே இல்லாது கணவன் வேறு ஊரில் கலியாணம் ாழ்வதை அறிந்து இவள் வழக்குப் க்கும் அவன் செலவு கட்டுவதும் ய் காலம் உருள்கிறது. மனைவிக்கு ாய் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் இன்று, பெண் நடத்தை சரியில்லை
று கோளாவிலைச் சேர்ந்த பெண் ல் எதற்கும் தயாராய் கைக்குட்டை ரப்பு நீதிமன்றில் பெண் நடத்தை பாடப்பட்ட வழக்கு..
றைச் சம்பவங்களில் சில சம்பவங் இன்றும் அலுவலகம் வந்ததும்

Page 67
நேற்று இன்னேரம் அப்பெண் பாய் இருந்திருப்பாள். தன்னுடைய : தீர்மானித்திருப்பாள். இருளுக்கு ப எவவளவு என எண்ணியிருப்பாள் என கண்ணாடி பார்த்திருப்பாள். இல்லை நாநூறு பேர் பார்க்க ... து மேல் உடம்பு, முடி, முகம் ஆங்காங் கருகி வானத்தை பார்த்த படி ஒரு மேலால் மடக்கி. காலை அரைகு காட்டு கிறிஸ்தவ மயானத்தில் 2 கிடந்தாள்.
என்ன நடந்தது இவளுக்கு .. யாரும் தேடவில்லையோ.. குழுமி கு கேள்வி. இருக்குமட்டும் இப் பெ சமுதாயம் உயிர் கொடுக்க முண்ட தரணி... பத்திரிகை நிருபர்... பொது புடன் நானும் அங்கே. மனம் முழு வேட்டை அகோரமாயிருந்தது... எது முழுவதும் பரபரப்பு. ஆனால் எது காத்தனம் களைப்பாய் மாற காலடி தலைகனத்தது.
இரவு நடு நிசிக்கு மேல் தா கொண்டுவரப்பட்டிருக்கும்... பனிமு ஏறு வெயிலில் காய்ந்து கொண். கையில் செய்தி வரும் இனம்;ெ கொலை. பொலிசாரின் விசாரனை அல்லது இன்னும் இரண்டு நாளி என்றோ, வெளி நாட்டில் இருந்து குழந்தைகளின் தாய் என்றோ, கர் வரும் விடை மட்டும் தேடும் பொற

நாலு பேருக்கு மத்தியில் பாதுகாப் உணவை, உடையை இதுதான் என பயந்திருப்பாள் தன்னுடைய பணம் தன் முகம் அழகாய் வேண்டும் இன்று இன்னேரம் நாலு பேர் ணி எதுவுமே உடம்பில் இல்லாமல் கே காலில் சில இடங்கள் பொசுங்கி - கை நீட்டி ஒரு கை முகத்திற்கு றையாய் நிமிர்த்தி மட்/ கள்ளியங் உயிரற்ற உடலாய் கிடத்தப்பட்டுக்
யார் செய்திருப்பார்கள்... இன்னும் ழுமி இருந்தவர்களின் வாயெல்லாம் பண்ணுக்கு பாதுகாப்பு வழங்காத டியடிப்பது போல். நீதிபதி ... சட்டத் பமக்கள் என அவர்களுடன் வெறுப் வதும் களைப்பு... வேட்டை.... மனித வோ செய்ய வேண்டும் போல் மனம் பவுமே செய்ய முடியாத கையாலா கூட எடுத்துவைக்கமுடியவில்லை ...
ன் இவ்விடத்திற்கு இவள் உடம்பு மழுதிலும் விறைத்தவள் இப்போது டு... காட்சிப் பொருளாய் பத்திரி தரியாதோரால், பெண் எரியூட்டிக் தொடர் கிறது. இன்றோ நாளையோ ன் பின்னோ பாடசாலை மாணவி திரும்பிய பெண் என்றோ, இரு ப்பினிப் பெண் என்றோ... தகவல் றுப்பு வாய்ந்தவர்களுக்கு.

Page 68
பார்வை 24/02/04
கறுப்பு நிறம், மகிழ்ச்சியான நிற புடவையில் பின் பக்க வா அமர்ந்திருந்தாள் அப் பெண். ஏற்க பெண் அருகே அமர்ந்திருக்க அவள் பார்க்கிறேன் சிரிப்புடன் நோக்குகி
புதுசா வாறிங்களோ... ஓம் இன்றைக்குத்தான் ...... என்ன பிரச்சனை
வீட்டுப் பிரச்சனைதான்... (. குடிக்கிறவரா...
சே.. சே.. அதெல்லாம் 8 தொடர்பு... இல்லாட்டி உங்கமேல ச செய்ய வரும் பெண்களில் இரு இவள். எதற்கும் சிரிப்புடன்) சந்தே
அவர் ஒரு மாதிரி அக்கா... | துக்கும் அடிதான்... தொண்டையில் (அமைதி...) ஒருநாள் இரண்டு நா கட்டி 5,6 வருசமாகிறது... கையே (கண்ணீர் முட்டுகிறது) கடவுள் . ஒரு ரீச்சா ஏ. எல். (A/L) படிப்பிக்க போனா பிரச்சனை தெரியும் பா பிரச்சனைய தவிர்த்தே வாறன். அ. இருக்கும். படிப்பிக்கிற நான் எப் அப்படி போற (அழுகிறாள்) பிள்ளைகள் இருக்கா...? கேட்கிே 2 வயசில ஒரு பொம்பிளப் பிள் வேல செய்கிறாரா... ஒரு வேலையும் செய்யிற இல்ல. ஒரு இடத்தையும் நிண்டு பிடிச்சி

முகம் கலகலப்பான தோற்றம் பச்சை பரந்த கதிரையில் புன்னகைத்தபடி -னவே எம்மிடம் முறைப்பாடு செய்த ரிடம் கதைத்தபடியே அப்பெண்ணை
றாள்.
சிரிப்பு)
இல்ல... (சிரிப்பு) வேறு எங்காவது கந்தகம்... இழுக்கிறேன். (முறைப்பாடு கந்து வித்தியாசமாய் இருக்கிறாள் கம் மாதிரிதான்... (தொடங்குகிறாள்.)
முகம் சட்டென் மாறுகிறது. எல்லாத் ல் எச்சிலை கூட்டி விழுங்குகிறாள். எள் என்றா பரவாயில்ல கலியானம் ப பாவிப்பதில்லை... கால் தான் ... கேட்பான் ஒரு நாளைக்கு... நான் றெனான். வேதனையான முகத்தோட ஒப்பிக்கிற பிள்ளைகளுக்கு என்று பழுதா முகம் வீங்க பாக்க அசிங்கமா படி... பிள்ளைகளுக்கு முன்னால
மன்
ள இருக்கு
வெளியில போய் வந்தவர் இங்க வேல செய்ய மாட்டார்.

Page 69
வீட்டில பிள்ளையையும் பாக்க மாட் எறிஞ்சி பிள்ளைக்கு தல வீங்கி இ சோறு கறிக்குள் தண்ணீர் ஊற்ற அடிச்சி பழக்கமே இல்லக்கா எல் வேல செய்து கொண்டிருக்கக்குக விளக்கு வைச்சித்தான் எழுதினன உதச்சி.. (கன்னத்தைக் காட்டுக ஆடுது... தள்ளிப் போக, பத்தின் வி ஊத்தி... ( விம்மி விம்மி அழுகி ! பிள்ளைய அவருட்ட குடுக்காதீங்க

டார் கிட்டடியில் இவர் ரிமோட்டால ருக்கு. சாப்பாட்டை தட்டி விடுவது, றி விடுவது, அவருக்கு கையால லாம் காலால் தான். இரவு ஸ்கூல் ள்ள லைட் "டிம்' எண்ட படியா பான். பாருங்க இவடத்தில காலால றொள் கறுத்துள்ளது) வீங்கி பல்
க்கால எறிய எல்லாம் லாம் பெண்ண றாள்) எனக்கேதும் நடந்தா என்ர
5......
(யாவுமே நிஜம்)
ܦܘܬ ܬܚܘ
L கறை. பெண்கள் முகளே!
உரை மகிற உ ை
கூறே! பற

Page 70
சவுக் “பெண்னே நீதான் எக என் கனவிற்கும் கனவே நீ கலைந்து கவிதையா? புதுக்கவில புதுஜென்ம நனவுலகச்
வினாக்கு! வியர்த்து தேகங்கள் மேகங்கள் மழைச்சா ''ஞானும்
ஞான்று ( கானது 6 யானது 4 ஏங்கும் சங்ககால படித்திரு, விடியல் பலரது மனச்சுவை

-கடி
அ, >>
ன் கனவே!
ள் வாழும்
விடாதிருப்பதால் - புதுக் ரகின்றாய். தை மட்டுமல்ல மம் எடுத்து வந்த - என் 5 கவிதையும் நீதான்
வியாய்
வாடிய 5 சிலிர்க்க வந்த தின்
ரல்கள் - உன்னை அவரும் புணர்ந்த குருபுகள் பார்த்தனவே பொய்ப்பினும் செய்வேன் - என
மங்கைகள் ந்தால் - அவர்களுக்கோர் கிடைத்திருக்கும்.
மகளை
64 -

Page 71
கறுப்புமையினால் வெள்ளைத் தாள் வெளிச்சம் போட் விவேகத்தினால் - சுமைதாங்கிக்கல்ல உன்னிலுள்ள ஒவ் எழுத்துக்களும் - 2 எழுச்சிக்கு இட்ட திருஷ்ட்டிப் பொட் நினைக்கத் தோன் அத்தோடு மனிதாபிமானம் ம மண்ணிலுன் பெரு சாட்சிகளுக்கு மட் சந்தணம் பூசி - ம சாட்சிதனைச் சாக்கடையிலிட்ட சாத்தான்களுக்கும் நீயொரு நல்ல சவுக்கடி.
65

- உன் களில் தாங்கி டுக் காட்டும் நீயொரு ாகின்றாய். வொரு உன்
ட்டோவென
றுகிறது.
ரணித்துப் போன
மையறியாதவர்க்கும் டுமே னச்
செ. தாமரைச்செல்வி

Page 72
அன்புடன் ஆசிரியருக்கு,
பாலைவன சுடுமணலில் கால் வாழ்க்கைப் பயணத்தில் பயணிக்கு சுவடுகளைக் கூட விட்டுவைக்காத டில் தம் வாழ்க்கைத் தாகங்களை குட்டையாவது கிடைக்காதா? என் உரிமையின் உயிரைத் துளிதுளிய உரிமைத்தாகம் தீர்த்து, அடிமைத்தன் சுடும் அவர் வாழ்க்கை வனத்தை 6 கண்டேன் 'பெண்'ணை.
'பெண்' ணை வாசித்ததில் 8 அம்மா... டா உண்மையில் ஆசுவ பிக்கை... நம்பிக்கை.. பெண்கள் நம்பிக்கை. இவ் அபூர்வ நீரூற்றின் பலப்பல வளங்களை சேர்த்து புது .
னும் ஐயப்பாடு இல்லை.
பெண்ணுக்கு இச் சமூகடே களைப் பூசி அவளை அவளாக பெண்கள், அவரது எழுத்து நீரிட்டு தம்மையும் மானுடப்பிறவி என அ பெண் சிறந்த களமமைத்துத்தந்து
அல்ல அடி வேர்கள் என்பதையும் . படுத்தப்பட்ட வார்த்தைகளல்ல. உ
முயற்சி.
புலவன்... கவிஞன் எனும்போ பாரதி, கண்ணதாசன் என்று அடுக்கி ஓர் ஒளவை. பெண்ணை வாசித்த தொடரும் நீண்ட பெயர்ப்பட்டியல் புதிய வேகம் புதிய சித்தாந்த உத

Dபுதைத்து கால் புதைத்து நடக்கின்ற டம் எங்கள் பெண்களின் தடங்களின்
கொடுமை... இப் பாலைவன சூட் ரா தீர்த்துக்கொள்ள ஓர் கலங்கிய று ஏங்கும் கால் நகர்வுகள்... அவர் பாய் பருகும் வேளையில்... அவர் ளையினை அகற்றி, பாலைவனமாய் சோலைவனமாக்கவல்ல நீரூற்றாயே
இல்லை. இல்லை.. சுவாசித்தலில் பாசமாய் மூச்சுவிட முடிகிறது., நம் மலர்வு பெற்று சிரிப்பார்கள் என்ற பிரகாசங்கள் பெண்களின் வாழ்வில் மை படைத்திடும் என்பதில் துளியே
மடைகள் பல்வேறான அதிகாரங் அடையாளப்படுத்த விடுவதில்லை 5 அரிதாரங்களை கழுவி கலைத்து அடையாளப்படுத்திக்கொள்ள இந்த Tளது. அவர்கள் கிள்ளுக் கீரைகள் உணர்த்தி நிற்கிறது. இவை மிகைப் உணர்ந்தவைக்கு உயிர் கொடுக்கும்
எது வள்ளுவன், கம்பன், இளங்கோ, கிச்சொல்லக் காண்போம். மருந்துக்கு த்த எனக்கு அந்த ஒளவையைத்
கண்ணில் தெரிகிறது. மகிழ்ச்சி. தயங்கள்.

Page 73
தூக்கி எறியப்பட முடியாத ே சரியான முறையான விடைப்பகரக் : துறந்த புத்திஜீவிகளாகத்தான் இ சிந்தனைகளை சலவை செய்ய டெ இனிய உதயம்தான் சந்தேகம் இல்
"அனைத்திற்கு
ஆசிரியர்க்கு ,
தாங்கள் ஒரு பெண் எழுத்த கண்டு உள்ளமையால் இலை மறை ரின் உணர்வுகளும் ஏனைய பெண்க அவர்களுக்கு உள்ள தடைகள் ச தெளிவாக விளங்கப்படுத்தி உள்ள
உண்மையில் பெண்கள் எண் முடியாத ஆசைகளுடனும் சாதிக்கு விடியலையும் எதிர்பார்க்கின்றனர். . விடிய முடியாத தடைகள் பெரும் ப ஒவ்வொரு பெண்ணும் வீட்டுச் சுல இத்தனை சுமைகளின் தடைகள் ! எத்தனை அற்புதம் சாதனை ப ை எல்லோர் காதுகளிலும் கேட்க ே விழித்துக் கொள்ளும் உங்கள் தேட

கள்விதான் பெண் அக்கேள்விக்கு கூடியவர்கள் மூடநம்பிக்கைகளைத் ருக்க முடியும். அழுக்குப்படிந்த பண் பிரசன்னமாகியுள்ளாள். இனி
லை.
ம் நன்றிகள்'
என்றும் அன்புடன் ஜெ . பாலரஞ்சனி.
Tளரைத் தேடி கண்டுபிடித்து நேர் ற காயாக இருந்த அந்த எழுத்தாள கள் ஏன் எழுத்தாளர் ஆகவில்லை, கஸ்டங்கள் என்பனவற்றை மிகத்
பார்.
எணற்ற திறமைகளுடனும் அடக்க ம் வெறியுடனுமே ஒவ்வொரு நாள் ஆனால் அவர்கள் வாழ்வின் முன் பாறையாக முன்வந்து நிற்கின்றன. மை, சமூக சுமை, கலாசார சுமை தீக்கி சாதனைகளை படைத்தமை டெக்கும் பெண்களின் விபரங்கள் வண்டும் அப்போதுதான் சமூகம் லுக்கு எங்கள் ஆதரவு கிடைக்கும்.
செயலாளர் காந்தி சேவா சங்கம்

Page 74
ஆசிரியர், சூரியா பெண்கள் அபிவிருத்தி நி மட்டக்களப்பு.
அன்புடையீர்,
தங்களால் அனுப்பப்பட்ட க டைகின்றேன். அத்துடன் தங்கள் வாழ்த்துக்கள்.
இலங்கையில் வெளிவருக முக்கியமானதும், சமுதாயத்தினை "பெண்சஞ்சிகை" விளங்கி வருகி
நாட்டில் பல மூலைகளுக்கு விடயங்களை வெளிக்கொணரும் த கொள்வதில் பெருமையடைகின்ே
தங்கள் நிறுவன வெளியீட நிலையத்தினூடாக நான் பெற்று 6 தொடர்ச்சியாக இவ்வேட்டில் வரா தங்கள் அரிய முயற்சிகள் தொட

வ. சசிகுமார் சபாபதிப்பிள்ளை வீதி, . சுன்னாகம் தெற்கு சுன்னாகம்.
லையம்,
டிதம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சிய க்கு எனது இனிதான புத்தாண்டு
என்ற பல்வேறு சஞ்சிகைகளில் ரத் தொடுகின்றதுமான ஒரு ஏடாக ன்ெறமை பாராட்டத்தக்கது.
ள் மண்டிக்கிடக்கும், பெண் சார்ந்த ங்கள் பணிகளில் நானும் இணைந்து
றன்.
ட்டு நூல்களை சுன்னாகம் நூல் பாசிப்பதுண்டு. எனது ஆக்கங்களும் வேண்டுமென ஆசைப்படுகின்றேன்
ர இறைவனைப் பிராாத்திக்கிறேன்.
இப்படிக்கு வ. சசிகுமார்.
58

Page 75
வருடாந்த ச
ஐரோப்பா, வட அமெரிக்கா, அவுஸ்திரேலியா USS 5 இந்தியா ரூபா 300.00 இலங்கை ரூபா 100.00
சந்தா விண்ண பெண் சஞ்சிகைக்கு
பெயர் விலாசம் திகதி
''
இத்துடன் காசோலை | அபிவிருத்தி நிலையத் தி
சூரியா பெண்கள்
இல:20,
ப ... ====<) - -
மட்!
இ
Suriya Women's
No:20,
Bat Sri

சந்தா - பெண்
ப்பம் 200. சந்தா அனுப்பியுள்ளேன்
மணி ஓடர் சூரியா பெண்கள் ன் பேரில் அனுப்பி வைக்கிறேன்.
அபிவிருத்தி நிலையம் டயஸ் வீதி,
டக்களப்பு , லங்கை.
Develpoment Centre,
Dias Le, tticaloa, Lils.

Page 76


Page 77


Page 78
எனை விட்டு விடுங்கள் நான் வாழ விரும்புகிறேன்
விலங்குகளால் இறுக்கின வார்த்தைகளால் அடித்தா தடைகள் குறுக்கிடினும் உறங்கிக் கொண்டிருக்கு பெண்கள் அனைவரும் 4
விழித்தெழவார்கள்!
அன்று என் விலங்குகள் தகர்க்கப்படும்!
அன்றுநான் இசைப்பேன் எழுதுவேன்: சினேகிப்பேடு வானத்தை அளப்பேன்!
எனைவிட்டு விடுங்கள் நான் வாழ விரும்புகிறேன்
ISSN-130;
Catholic Orphanage Press, Batticaloa,

நலம் எலும்
ஒருநாள்
ஸர்மிளா ஸெய்யித்
1-6122