கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைக்கேசரி 2014.01

Page 1
கலைக்
CULTURE HERITAGE TRADITION EVENTS FASHION voLUME : 05 ISSUE :01 Registered in the Departinent of Posts of S1
சுண்டிக்குளி மகளிர் கல்லு
தமிழர் நாணயங்கள்
'- www.kalaikesari.com / January 2014
INDIA..
.INS 100.00 'SRI LANKA.SLR 125.00 'SINGAPORE...SG$ 14.00
'CANADA.CF
AUSTRALIA...AU 'SWISS..............C

KALAIKESARI
கேசரி
INTERVIEWS
ENTERTAINMENT iLanka under No, ம் News 170 1 2013
002
Thai Pongal Jallikattu
* 9 * 1 ) * !
0772126820 (18 )
AN$ 10.00 US$ 10.00 EHF 10.00
USA.........US$ 10.00 UK.............GB£ 6.00 EUROPE..EU€ 7.00

Page 2
*நிபந்தனைகளுக்கு உட்பட்டது. ரொசெல் காட்சியறைகள் அனைத்தும் டிசம்பர் மாதம் முழுவதும் திறந்தி
பிரதான அலுவலகம்: 011 4799:400, கன்செப்ட் சென்டர் நாவலை: 011 4651000, தெற்வளை: 011 4202815, மாலIே: 111 4411773, மஹரகம்: 011 4319514, கெ பிலியந்தலை; 011 4210675, மொரட்டுவை: 011 4210827, பாணந்துறை: 038 4281898 வத்தளை: 011 4818563, சீதுவ: 011 4831987, மினுவங்கொடை : 011 49690650, க குளியாப்பிட்டிய: 037 493087), அநுராதபுரம்: 025 4581221, கேகாலை: 135 2230 மஹய்யாவை: 031 4475825, கண்டி - கடுகஸ்தோட்டை: 081 4481759, மாத்த பலாங்கொடை: (45 4927365, பண்டாரவளை: 057 4496014, பதுளை: 055 449 034 4288371, காலி: 091 4380033, மாத்தறை: 1141 4933529, அம்பலாந்தோட்டை: 047 4379 தம்புள்ளை: fitif6 493541 யாழ்ப்பாணம் - (1 49273

வரை கழிவு
குளியலறை சாதனங்களுக்கு...
வாழ்க்கையின் ஒவ்வொரு
நொடியும் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக செதுக்கப்பட்டதே.
நாகரன்35:9:-:514
பாபாாாாாாாாாாாாகம்கடது
அழகியதோர் மனையை, நம் குடும்பத்திற்கு பரிசாக தருவதைவிட வாழ்வில் இன்பம் வேறேது, வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காகவே
செதுக்கியிருக்கின்றோம்.
ROCELL
nocele
என்றும் இனிமை
பொ) 2002 )
ருக்கும்,
*இச்சலுகை டிசம்பர் 31ம் திகதி வரை மட்டுமே.
நாவலை 101: 011 4311311, நாவலை: 011 4410088, கொள்ளுப்பிட்டி: 4209204, எட்டாவை: 011 4304170, அதுருகிரிய: 011 4443641, கடுவெலை: 011 448182, , ஹொனை: 134 42834[13, கிரிபத்கொ:ை 4817231, நிட்டம்.லை: (0334028843, ம்பஹா: 033 4670937, நீர்கொழும்பு: 031 4874575, வென்னப்புவ: 031 4874656, 130, குருநாகல் : 37 469467, கண்டி - முல்கம்பளை: 081 4471381, கண்டி - 3ௗ: 066 4460928, எகலியகொடை: 036 4922946, இரத்தினபுரி: 045 430318, 3782, களுத்துறை : (134 4280459, களுத்துரை தெற்கு; (134 429935, பேருவலை: 09) கம்பொலை: (081 4951436, வவுனியா; (24 4928331, திருகோணமலை (21 2225008,

Page 3
Rich Yellow
Meadow
Topaz
Coral
அகம் புறம்
மெருகேறிடும் லயவர்ணங். கலர்பிரைட்டுடன் உங்கள் சுவர்களுக்கு வாழ்வின் ! பாதுகாப்பு மற்றும் பல வர்ணங்களில் தெரிவுகள் உ சுவர்களுக்கு சிறந்த அழகான தோற்றத்தை வழங்கு
collecite
ரிதம் கொண்டவர்ணம்
வெளிப்புறத்திற்கு
ColorBrite
Gard
Topaz
Rich Yellow
- Viking
Sunset
- பல வர்ணங்களில் தெரிவுகள்
1 சிறந்த ISO தரச் சான்றிதழ் கொண்டது
மிகக் ( | பாதரசம், ஈயம் போன்ற தீங்கு விளைவிக்கும் ப
வாழ்வின் வர்ணங்களை அனுபவித்திட .

OMint
Viking
Easter Egg
Sunset
கள்...
வர்ணங்களை வழங்கிடுங்கள். நீடித்த உங்கள் உற்புற மற்றும் வெளிப்புறச் தம்.
உற்புறத்திற்கு
ColorBrite
Lan. Sheen Emulsion
Coral
a Easter Egg
Wwww 531/03 k:
- Meadow
Mint
முடிவை பெற்றுக் கொள்ள 2 தடவைகள் பூசவும்
றைந்த VOC உள்ளடக்கம் ார்த்தங்கள் இல்லை
புழையுங்கள் 0114346850.

Page 4
உள்ளடக்கம்: Contents:
ராசலீலா
Lyre

..! 21:{E 44R!
கலைக்கேசரி *
அட்டைப்பட விளக்கம்:
தலைவாவதாக காலாகலம்
மட்டக்களப்பு, கொத்துக்குளம்
முத்துமாரி அம்மனின் ஆரம்பகால முகக்கலை;
இது வெண்கல உலோகத்தினால் உருவாக்கப்பட்டதாகும்.
கண்ட தென் மகளின் கலை தமிம் தசையப்பன் கல்
#ix 4:4han 6:29atulwTSIDH4:
2008
CA, 2 1:43, 34R 125.8: 53:04:0ார்.*38 !* *
CAAA , (&45 13K 4.FRA414 Aus: 12K 8%95, டி-சி 12%
58-* பு;
PUBLISHER Express Newspapers (Cey) (Pvt) Ltd. 185, Grandpass Road, Colombo 14, Sri Lanka. T.P. +94 11 7209830 kalaikesari@expressnewspapers.lk www.kalaikesari.com
EDITOR Annalaksmy Rajadurai luxmi.rajadurai@yahoo.com
SUB EDITOR Bastiampillai Johnsan johnsan50@gmail.com
28
தால்காப்பியத்தில்
நடனம்
CONTRIBUTORS Prof. P. Pusparatnam Dr. R. Krishnamoorthy Dr. K. Nageswaran
Mrs. Vasantha Vaithyanathan A. Thev Athiran R. Achuthapagan
Mrs. Pathma Somakanthan Dr. Viviyan Sathyaseelan Thakshayiny Prabagar Priyanka. R
PHOTOS J. H. Mirunalan S. Sujeewakumar
LAYOUT
M. S. Kumar S. A. Eswaran K. Kulendran
11 III
ICT
S. T. Thayalan
ADVERTISING & SUBSCRIPTIONS S. Krishanthi krishanthi2818@gamil.com
CIRCULATION K. Dilip Kumar
PRODUCTION L. A. D. Joseph
ISSN 2012 - 6824
Curious beliefs

Page 5
வணக்கம் கலைக்கேசி
கலைக்கேசரி வாசகர்களுக்கு, வணக்கம். நமது வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளும், இனிய தைப்பொங்கல் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்!
மேலும், இலங்கை சஞ்சிகை உலகில் தனக்கென தகைமை வாய்ந்த ஓர் இடத்தைப் பெற்றிருக்கும் கலைக்கேசரி, இந்தப் புதிய ஆண்டில் (2014) தனது ஐந்தாவது வருடத்தில் உற்சாகமாய் காலடி எடுத்து வைக்கிறது என்ற செய்தியும் நம் எல்லோருக்கும் ஒரு மகிழ்ச்சியானது விடயந்தான்!
பிரதிமாதமும் புதிய வண்ணம் காட்டி எழில் நடைபோடும் கலைக்கேசரி, வெறும் பொலிவில் மட்டுமன்றி, அதன் உள்ளடக்கத்திலும் மிக்க கவனம் செலுத்திவந்துள்ளது என்பதை நாம் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதில்லை!
கப்பலோட்டிய தமிழர் பரம்பரையினரானவல்வெட்டித்துறை மக்களின் வாழ்வியல், 800 வருடப் பழைமை வாய்ந்த எம்பெக்க தேவாலயம், பிரசித்திபெற்ற லங்காதிலக விகாரை, மணிபல்லவம் என்னும் நயினாதீவின் வரலாற்றுச் சிறப்பு, நம் ஈழத்திரு நாட்டின் ஆதிவாசிகளின் வழித்தோன்றல்களான வேடர்களின் இன்றைய வாழ்க்கை முறைமை, ஆகியவற்றை கலைக்கேசரி நேரடிவிபரமாக கடந்த ஆண்டு படைத்தளித்தது. அத்துடன், தமிழ் வரலாற்று அறிஞர்களின் ஆய்வுப் பொக்கிஷங்களும் வழமைபோல் சஞ்சிகைக்கு கனதிசேர்த்தன.
மேலும் இங்கு குறிப்பிடவேண்டிய மற்றுமொரு விடயம் கலைக்கேசரி வெளிநாட்டு வாசகர்களையும் கருத்தில் கொண்டு ஆங்கில மொழியிலும் விடயங்களை மிக்க எழிலுடன் தர எடுத்துக் கொண்ட முயற்சியாகும்.
பிறந்துள்ள இப்புதிய ஆண்டிலும் கலைக்கேசரி நமது அறிஞர்களின் ஆதரவுடன் எமது வாசகர்களின் நன்மையையும், கருத்தையும் கவரும் வகையில் மேலும் பல புதிய விடயங்களைத் தர முன்னிற்கும் என்பதைனையும் மகிழ்ச்சியுடன் கூறிவைக்கிறோம்.
மீண்டும் சந்திப்போம். நன்றி வணக்கம் அன்புடன்
அசடன் அசீட் +e இதை

ஆசிரியர் பக்கம்
Editor's Note
FE WNEGİACm! To our esteemed readers,
January, 2014
New Year and Thai Pongal greetings to our esteemed readers
We are glad to say that the Kalaikesari which enjoys a unique place in the world of magazines, enters its fifth year in 2014.
Kalaikesari which comes out monthly, has shown much concern not only in its appearance but also in its contents also.
Last year, the Kalaikesari had presented, on the spot findings to its readers, accounts on the lifestyle of the people of Valvettiturai, the eight hundred year old Embekke Devalaya, the famous Lankathilaka Viharaya, Manipallavam known as Nagadeepam, the lifestyles of Veddas and in addition, research articles by intellectuals.
Another notable feature is an effort by the Kalaikesari to present articles on important subjects, in the English language, for the benefit of readers abroad.
We are also happy to say that the Kalaikesari will endeavour to work on new topics in a manner to attract readers, with the support of intellectuals, as usual.
We hope that you will continue to extend your support and encouragement for us to bring you
more of diverse cultures and traditions.
Wish you a Happy and Prosperous New Year!
uualokeng Rajors

Page 6
கலைக்க்ேசரி இது 06 வாழ்வியல்
மட்டக்களப்பின் பாரம்ப ஒன்றாய் இணையும்
மட்டக்களப்பு பாரம்பரியங்கள் கலைகளுடன் இணைந்ததாக கலைகளும் ஒன்றாக இணைந்தே
எடுத்துக்காட்டாகும்.
அந்த வகையில் தோரணமா நான்கிற்கும் மேற்பட்ட வடிவா அம்மன், கண்ணகி போன்ற அமைக்கப்படுவது வழக்கமா ஆரம்பிக்கப்பட்டு கம்பு வெட்

ரியங்களும் கலைகளும் களரியும் தோரணமும்
எல்.தேவஅதிரன் பி.ஏ
பில் கூத்துக் களரியும் தோரணமும் பல வழிகளில் 'வ பார்க்கப்படவேண்டும். பாரம்பரியமும் 5 வளர்ந்திருக்கின்றன என்பதற்கு இதுவும் ஒரு
எனது மட்டக்களப்பைப் பொறுத்தவரையில் ங்களில் அமைக்கப்படுகின்றன. தோரணங்கள் - சிறுதெய்வ வழிபாட்டு ஆலயங்களில் தம். இந்தத் தோரணத்திற்காக சடங்கு டச் செல்வதில் இருந்து அந்தத் தோரணம்

Page 7
களரியின் ஆற்றுகைக
அமைக்கப்பட்டு உயர்த்திக் கட்டட செயற்பாடு இருக்கிறது, இந்த தே. மரபு அடுத்த தலைமுறைக்கு பரி ஆர்வமும் கொடுக்கப்படுவது அடங்கியிருப்பதை அவதானிக்க ( உள்ளுர் பண்பாட்டு மரபுகள் வெ பயில்வுகள் அல்ல. அதனையும் த ஆலயங்களின் சடங்குகளில் ே அழகுபடுத்தி நிற்பதனை அவதால்
இந்தத் தோரணம் அமைத்தல் சந்திவெளி, வந்தாறுமூலை, க மாவட்டத்தின் படுவான்கரைப் நடைபெறுகின்ற இடங்களில் தோ
அதே போன்று களரியானது, காட்சிப்படுத்துவதற்காகவும் எண் கம்புகளாலும் அலங்கரிக்கப்பட்டு நிறுத்தி அல்லது கெவர்கள் : தேங்காய்களுக்குள் எண்ணை வைத்திருப்பார்கள். களரியில் கூத் வெளிச்சம் கலை அழகு மிக்கதாக
அதனைவிடவும் முக்கியமாக ! தலைமுறைகள் பங்குபெறுவதன சமத்துவமானது, எந்தவித வி பரிமாறுவதாக உணரப்படுகிறது.
களரி கட்டும்போதும் தோரண பகுதியாக மேற்கொள்ளப்படும்

-- கலைக்கேசரி
07
கள் இடம்பெறுகின்றன
ப்படும் வரையில் ''தோரணம் கட்டுதல்" என்ற 7ரணம் அமைத்தலில் ஒரு சமுதாயத்தின் கலை மாறப்படுவது முதல் கலைப்பண்பும் கலாசார வரையில் பல்வேறு பகுதிகள் இதில் முடியும். வறுமனே நமது முன்னோர்களின் பண்பாட்டுப் தாண்டி நிற்கின்ற விடயப்பரப்பாகும். அம்மன் தாரணமும் இணைந்து கொண்டு மேலும் சிக்கமுடியும்.
மட்டக்களப்பின் வாழைச்சேனை, கிரான், ன்னங்குடா உள்ளிட்ட மட்டக்களப்பு
பிரதேசத்தில் அம்மன் வழிபாடுகள் சரணம் அமைக்கப்படுவது வழமையானதாகும்.
கூத்து ஆடுவதற்காகவும் அளிக்கைகளை "கோண வடிவில் பல வண்ண சீலைகளாலும் , அனைத்துப்பக்கங்களிலும் வாழைக்குற்றியை உள்ள கம்புகளை நிறுத்தி அதில் இளம் விட்டு சிறிது துணியும் வைத்து எரிய ந்து, ஆற்றுகைகள் இடம் பெறும் போது இந்த
விளங்கும். இந்தத் தோரணம் அமைக்கும் பணியில் பல னையும் காணக்கூடியதாக இருக்கும். இந்த த்தியாசமும் இன்றி தம்முடைய மரபை
அலங்கார வேலைப்பாட்டின் போதும் பகுதி செயற்பாடானது பங்குபெறும் அனைவரும்

Page 8
கலைக்கேசரி *
08
தமக் மாறி
துல்ல
EEE EJEFEEாடர்
தே பூக்கா ஒவ்ெ போ
மட்
தி
இடங்
-E1
ஆட்பு இரவு நடை கதை
மு. வரு பங்கு
பார
சின்ல இன் ஏற்ப எதிர் அடை
எந்த பரிம்.
வேன
பரம் கொக ஏற்ப
பல்
தற்போதைய நிலையில்,
தோரணமானது அமைக்கப்படுவதில் மரம் வெட்டுதல் தடைகள் காரணமாக, இரும்புக்கம்பிகளால் நிரந்தரமான தோரணங்கள் ஒரு சில நகர்சார்ந்த பிரதேசங்களில் அமைக்கப்படும்
நிலை ஒன்று தோன்றியிருக்கிறது.
உரு தே ை பண்
என்ட உல ஈர்க்க சுமை இவற் கலை மேற் பார வரவே பார்க் ஆற்ற பாரம்
அந்
அடை இருப்

குத் தேவையானவற்றை கற்றுத் விடுகின்றனர். இதில் வேலைப்பங்கீட்டினையும் மிகவும் நியமாக அவதானிக்க முடியும்.
7ரணத்தில் கம்புகளை ஒழுங்குபடுத்தல், பொருத்தமாகப் ளை வைத்தல், குருத்துக்களைக் கட்டுதல், களரியில் உள்ள வாரு கட்டுமான முறைமைகளையும் விளங்கிச் செய்தல் ன்ற "பயில் நிலைக்களம்'' அடங்கியிருக்கின்றது. டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச வாரியாக பல ங்களிலும் வடமோடி,
" தென்மோடிக்கூத்துக்கள் ப்படுகின்றன. இந்தக் கூத்துக்கள் களரி அமைக்கப்பட்டே - நேரங்களின் ஆடப்படுகிறது. இது ஒரு பாரம்பரிய முறையாகவும், காலங்காலமாக பின்பற்றப்படும் சொல்லும் மரபாகவும் இருக்கின்றது. ழ இரவும் ஊரிலுள்ள அனைவரும் தமது குடும்பத்துடன் கைதந்து கூத்து ஆற்றுகைகளை கண்டு மகிழ்வதும்
பெறுவதும் பாரம்பரியமாகும். ரம்பரிய நிகழ்த்து கலை வடிவங்களை பண்பாட்டின் எமாகப் பார்க்கும் விதத்திலிருந்து விலகி இக்கலைகள் றைய சவால்களை எதிர்கொள்ளுகின்ற சூழல் ட்டிருக்கிறது. இவற்றின் நெருக்குதல்களை எவ்வாறு கொள்ள முடியும் என்பதனை தோரணம், களரி மக்கப்படும் போது கண்டு கொள்ள முடிகிறது.
த ஒரு அமைப்பும் கலையும் பண்பாடும் அழிவது அதன் ாற்றங்களைப்பொறுத்ததே.
- அந்தவகையில் லைப்பங்கீடும், கற்றுக்கொடுக்கின்ற தன்மையும் பரம்பரை பரையாக, தலைமுறை தலைமுறையாக பரிமாறப்பட்டுக் ண்டிருக்கும் அந்தத் தன்மை இவற்றின் அழிவுக்குரிய எட்டைச் செய்து கொடுக்காது என்பதே உண்மையாகும். "வேறு பொறிமுறைகளுடன் செயற்பட வேண்டிய கட்டாயம் பாகியிருக்கிறது என்று உணரப்பட்டாலும், அவற்றின் வ இல்லை என்றென்றும் வாழக்கூடிய ஒழுங்கமைப்பில் பாடுகளுடன் இணைந்த பாரம்பரியங்கள் இருக்கின்றன பதுடன் நிம்மதியடைந்து விடமுடியும். மக மயமாக்கலின் பகுதிகளுக்குள் நாளாந்தம் மக்கள் சமூகம் =ப்படுவதும்,
பொருளாதாரச் - உள்ளிட்ட பல காரணங்கள் இருந்து விடுகின்றன. bறினைப் பிரதானப்படுத்தியே தற்போதைய காலத்தில் மகளை காலத்திற்கேற்ப பயன்படுகின்ற செயற்பாடு ஒன்று
கொள்ளப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. எம்பரிய கிராமங்களின் அம்மன் வழிபாடுகளுக்கு வற்பைத் தருவதாகவும் வழிபாட்டின் ஒரு பகுதியாகவும் கப்படும் தோரணம், கூத்து
ஆற்றுகைகளின் வகைக்களமாக அமையும் களரியும் தமிழர் பண்பாட்டின் Dபரியத்துடன் இணைந்து காணப்படுகின்ற விடயமாகும்.
த வகையில் தற்போதைய நிலையில், தோரணமானது மக்கப்படுவதில் மரம் வெட்டுதல் தடைகள் காரணமாக மபுக்கம்பிகளால் நிரந்தரமான தோரணங்கள் ஒரு சில
|லெ.

Page 9
மட்ட
நகர்சார்ந்த பிரதேசங்களில் அமைக்கப்படும் நிலை ஒன்று தோன்றியிருக்கிறது. இந்த நிலை காரணமாக பாரம்பரியமாக புதிய தலைமுறையினருக்கு ஊட்டப்படுகின்ற கலையுணர்வுசார் அறிவு இல்லாமல் போகின்ற தன்மை ஏற்படுகின்றது என்ற கவலை ஒருசிலர் மத்தியில் உண்டு.
இருந்தாலும் இந்த அவசர உலகத்தில் வெறுமனே ஒரு சடங்கு என்ற நிலையும் ஒருசிலரிடம் ஏற்படுவதனால் இந்த தவிர்க்கமுடியாத நிலை தோன்றுகிறது என்று சொல்லிக் கொள்ள முடியும்.
கிராமங்களின் சமூக, பொருளாதார, அரசியல், வரலாற்றுப் பண்பாட்டம்சங்கள் காரணமாக ஏற்படும் மாற்றங்கள் பண்பாட்டு விழுமியங்களை இல்லாது செய்துவிடாதிருந்தால் போதும் என்பது பாரம்பரியம் சார், கலைகளின் ஊக்கப்படுத்தல்களை விரும்பும் ஒவ்வொருவரதும் எதிர்பார்ப்பாகும்.
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மரபு ரீதியான தொன்மை வாய்ந்த கலை அம்சங்களான நாட்டுக் கூத்து, கும்மி, கோலாட்டம், வசந்தன், கொம்பு விளையாட்டு, மகிடி, அம்மானை, பறை மேளக் கூத்து போன்ற கலைகள் கடந்த கால் யுத்த அனர்த்தங்களால் அழியும் நிலைக்கு சென்று இப்போது ஏற்பட்டுள்ள அமைதியான சூழல் அவற்றை மீளவும் எழச்செய்யும் நிலை தோன்றி வருகிறது.

கீ, கலைக்கேசரி
09
டக்களப்பின் பராம்பரியங்களில் ஒன்றான தோரணம்
அவற்றை மீள வளர்த்தெடுக்கும் நோக்கில் கலாசாரப் பேரவைகளும்
கலாசார
நிலையங்களும் அமைப்புக்களும்
முயற்சிகள்
மேற்கொண்டு வருகின்றன.
அழிந்து வரும் கலைகளை புதுப்பிக்கவும் அதில் தற்போதைய இளைஞர் யுவதிகளை ஈடுபடுத்தி அவற்றை வளர்த்தெடுக்கவும் என பல செயல்முறைகள் பலராலும் நகர்த்தப்படுவதற்கான முயற்சிகளும்
மேற்கொள்ளப்படாமலில்லை.
அந்தவகையில் தோரணமும் களரியும் கூட பாதுகாப்பை எதிர்பார்க்கின்றவையாகும்.
பாரம்பரிய நிகழ்த்து கலை வடிவங்களை பண்பாட்டின் சின்னமாகப் பார்க்கும் விதத்திலிருந்து விலகி இக்கலைகள் இன்றைய சவால்களை எதிர்கொண்டு வாழ்வதற்கான பொறிமுறைகளுடன் காணப்படுவதைப் பிரதானப்படுத்தி அதனை காலத்திற்கேற்ப நேரக்குறைப்பு எனும் கருத்தியல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனை மீளுருவாக்கம் என்ற கருத்தியலிலும் வெளிப்படுத்துகிறார்கள்.
இச்செயல்வாதக் கருத்துநிலை நின்று எமது பாரம்பரிய நிகழ்த்து கலைகளை நோக்கும் போது அவற்றின் இன்றைய சமூகப் பெறுமானத்தை உணர்ந்தும் அறிந்தும் கொள்ள முடிகின்றது.

Page 10
கலைக்கேசரி 5 10 தொல்லியல்
நல்லூர் இராசதா யாழ்ப்பாணக் கே ஒரு மீள்வாசிப்பு
- பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தென்னாசியாவில் தொடர்ச்சி வரலாற்றுமரபு கொண்ட நாடு என்ற ! இலங்கைக்கு உரியது. இதற்கு கி.மு. நூற்றாண்டளவில்
பெளத், பரவியபோது கூடவே இலங்ன வரலாற்றுச் சம்பவங்களை வாய்ெ செய்திகளாகப் பேணும்
அறிமுகப்படுத்தப்பட்டமை காரணப பெளத்த விகாரைகளில் பேணட் இவ்வரலாற்று மரபுகளை அடிப்பை கொண்டெழுந்த தீபவம்ச மக சூளவம்சமுதலான பாளி இலக்கியங்கள் பிற்காலத்தில் இலங்கையின் ஆ இடைக்கால வரலாற்றை ஆராய்வத் எழுதுவதற்கும் வரலாற்று அறிய அடிப்படை மூலாதாரங்களாகப் பயன் வருகின்றனர். இவ்விலக்கியங்கள் தே பெளத்தமதத்தினை முதன்மைப்படு நோக்கில் எழுதப்பட்டதினால் பல் பண்பாடு கொண்ட இலங்கையின் அன இனங்கள் மதங்கள் பற்றிய வரல இவ்விலக்கியங்களில் நடுநிை காணப்படவில்லை. இதன் செல் இலங்கை தொடர்பாக எழுந்த பி

சனியும் ாட்டையும்
தலைவர், வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
சியான சிறப்பு 3ஆம் தமதம் கையின் மாழிச் மரபும் Dாகும். ப்பட்ட டயாக ாவம்ச ளையே திகால தற்கும் ஞர்கள் படுத்தி கரவாத தித்தும் லினப் இனத்து Tறுகள் லயில் வாக்கு ற்கால்
வரலாற்று நூல்களிலும் காணப்படுகின்றன. ஆயினும்
இவ்விலக்கியங்களில் இலங்கையின் ஏனைய பிராந்தியங்களைக் காட்டிலும் அநுராதபுர அரசிற்கு வடக்கில் அமைந்த வட இலங்கை, வன்னி, யாழ்ப்பாணம் என்ற பெயரைப் பெறும் வரை நாகதீப(ம்) உத்தரதேசம் என்ற பெயரால் தனித்து அடையாளப்படுத்தி கூறியுள்ளமை இங்கு சிறப்பாக நோக்கத்தக்கது. இப்பிராந்திய தனித்துவம் பாளி இலக்கியங்களின் கற்பனையல்ல என்பதை பிறவரலாற்று
மூலங்களும் உறுதிசெய்கின்றன.
இலங்கையின் பூர்வீக மக்கள் பற்றிக் கூறும் பாளி இலக்கியங்கள் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னர் இலங்கையில் வாழ்ந்த மக்களில் ஒரு பிரிவினரை நாகர் எனக் குறிப்பிடுகின்றன. இலங்கை தென்னிந்தியப் பெருங்கற்காலப் பண்பாட்டின் பல்வேறு அம்சங்களில் காணப்படும் ஒற்றுமைகளைச் சுட்டிக்காட்டும் பேராசிரியர் தெரணியகல இலங்கைக்கு இப்பண்பாட்டை அறிமுகப் படுத்தியவர்கள் நாக இன மக்கள் எனக் குறிப்பிடுகிறார் (Deraniyagala 1992:735). இக்கருத்தை

Page 11
Tென.
பொருத்தம் என வலியுறுத்தும் பேராசிரியர் இந்திரபாலா பௌத்த மதத்துடன் அறிமுகமான பிராகிருத மொழியைப் பெருங்கற்காலப் பண்பாட்டு வழிவந்த மக்கள் பின்பற்றி, அவர்கள் பிராகிருத மொழி பேசும் பேரினக் குழுவாக மாறி, அதற்குள் நாக இன மக்களும் ஏனையோரும் உள்வாங்கப்பட்ட போது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வாழ்ந்த நாக இனமக்கள் மொழியால் தமிழராக வாழ்ந்தனர் எனக்
குறிப்பிடுகிறார் (Indrapala 2005:172-73)
அநுராதபுரத்திற்கு வடக்கே கண்டுபிடிக்கப்பட்ட கி.மு.1ஆம் நூற்றாண்டச் சார்ந்த பிராமிச் சாசனம் ஒன்று நாகநகர் பற்றிக் கூறுகிறது (Karunaratne 1984:82). இது நாகர்கள் வாழ்ந்த நகரம் என்ற பொருளில் அமைந்துள்ளது. பிராகிருத மொழியில் "நஹந்ஹர'' (Naganaghara) என எழுதப்படும் இப்பெயர் இச்சாசனத்தில் தமிழில் ந(ர்)கநகர் (Nakanakar) என எழுதப்பட்டுள்ளது. கலாநிதி இரகுபதி இந்த நாகநகர் அக்காலத்தில் கந்தரோடையின் தலைநகராக இருந்திருக்கலாம் அல்லது கந்தரோடையைக் குறித்திருக்கலாம் எனக் கருதுகிறார் (Ragupathy 1991). நிக்லஷ் என்ற அறிஞர் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டுக்குரிய சாசனமொன்றில் வரும் நாகநகரை ஆதாரம் காட்டி பிராமிச் சாசனத்தில் வரும் நாகநகரை வவுனியாவுக்கு வடக்கில் இருந்த ஒரு நகரம் என அடையாளப்படுத்துகிறார்
-- (Nicholas 1963:81) இந்நகரம் எங்கு அமைந்திருந்தாலும் இந்ந நகரில் வாழ்ந்த நாகர்கள் தமிழர்களாக இருந்தனர் என்பதை உறுதிப்படுத்துவதில் இச்சாசனம் முக்கியத்துவம் பெறுகிறது.
ஆதிகாலத்தில் இந்தியாவை அடுத்து இலங்கையுடன் அதிக அளவில் வணிக உறவை ஏற்படுத்திக் கொண்ட சிறப்பு கிரேக்க உரோம் நாடுகளுக்குண்டு.

2, கலைக்கேசரி
|
இவ்வுறவுகள் பெரும்பாலும் வட இலங்கைத் துறைமுகங்களுடாக நடைபெற்றதை மாதோட்டம் கந்தரோடை, பூநகரி, சாட்டி போன்ற இடங்களில் பெறப்பட்ட கிரேக்க உரோம் நாடுகளுக்குரிய பலவகை மட்பாண்டங்கள், மதுச்சாடிகள், நாணயங்கள் என்பன உறுதி செய்கின்றன. இவ்வணிக உறவுகள் பற்றிக் கூறும் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தொலமியின் குறிப்பில் இலங்கையின் முக்கிய கரையோரப் பட்டினங்களில் ஒன்றாக நாகடிப் என்ற இடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் அவர் வரைந்த தேசப்படத்தில் அவ்விடம் வடஇலங்கையில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது (Weerakody 1997:87). இதுவே பாளி இலக்கியங்களில் குறிப்பிடப்படும் நாகதீபம் என்பது அறிஞர்களின் கருத்தாகும்.
இக்கருத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் 1936 இல் வல்லிபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பொற்சாசனத்தில் வரும் இடப்பெயரும் காணப்படுகிறது. கி.பி.3-4ஆம் நூற்றாண்டுக்குரிய இச்சாசனத்தில் நாகதிவ என்ற இடத்தில் அமைக்கப்பட்ட பெளத்த விகாரை பற்றிக் கூறப்படுகிறது (Paranavitana 1982:79-80). இந்த நாகதிவ என்ற பெயர் பாளி இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாகதீபம் என்பதில் எந்த ஐயமில்லை.
அண்மையில் தென்மராட்சிப் பிராந்தியத்தில் உடுத்துறை என்ற கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் நேர்ந்த நாணயம் ஒன்று வடஇலங்கை நாகதீபம் என்ற பெயரால் அழைக்கப்பட்டதை உறுதிப்படுத்துவதில் முக்கிய ஆதாரமாகக் காணப்படுகிறது. இந்நாணயத்தின் முன்பக்கத்தில் நாகபூமி (Nakapumi) என்ற பெயரும் பின்பக்கத்தில் பொலம் என்ற பெயரும்
காணம்

Page 12
கலைக்கோ ,
12
கா6
காணப்படுகின்றன. இலங்கைப் பிராமிச் சாசனங்கள் சிலவற்றில் ''புமி”' (Bumi) என்ற சொல்லும் நஹபும் என்ற பெயரும் காணப்படுகின்றன (Paranavitan: 1982:168-9). அவற்றில் நஹபுமி (Nagabumi) என்ற வாசகம் பிராகிருத மொழிக்குரிய வடபிராமியில் எழுதப்பட்டிருக்கும் போது இந்நாணயத்தில் தமிழ் மொழிக்கே சிறப்பான தமிழ்ப் பிராமி வரிவடிவத்தில் எழுதப்பட்டுள்ளமை முக்கிய வேறுபாடாக உள்ளது (புஸ்பரட்ணம் 2003:116-119). இந்த வேறுபாடு பாளியில் நாகதீபம் என அழைக்கப்பட்ட பிராந்தியப் தமிழில் நாகபூமி என அழைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருத இடமளிக்கிறது.
பாளியில் நாகதீப் பிராகிருதத்தில் நகதீவ எல் அழைக்கப்பட்ட வட இலங்கை தமிழில் நாகநாடு எல் அழைக்கப்பட்டிருக்கலாம்
என்பதற்குரிய ஆதாரங்களும் காணப்படுகின்றன. தமிழகத்தில்

ஆறாம் நூற்றாண்டின் பின்னர் தோன்றிய இருபெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை தமிழகத்திற்கு அப்பால் கடல்கடந்து செல்லவேண்டிய இடங்களில் ஒன்றாக நாகநாட்டைக் குறிப்பிடுகின்றது. பல்லவர் கால வேலூர்ப்பாளைச் செப்பேடு ஒன்று பல்லவ மன்னன் ஒருவன் நாக்குல மகளை மணந்தாகக் கூறுகிறது (பாலசுப்பிரமணியம் 1998). இதேபோல் சோழர் காலத்தில் தோன்றிய கலிங்கத்துப்பரணியில் ஜெயங்கொண்டார் இராஜபாரம்பரியம் பற்றிக் கூறும் போது சோழவம்சத்து கிள்ளிவளவன் நாகநாட்டு இளவரசியை மணந்த கதை கூறப்படுகிறது. மேற்கூறப்பட்ட மூலாதாரங்களில் கூறப்படும் நாகநாட்டையும் அதனோடு தொடர்புடைய வரலாற்றுச் சம்பவங்களையும் ஆய்வு செய்த அறிஞர்கள் இவற்றில் சுட்டிக்காட்டப்படும் நாகநாடு ஈழத்துப் பாளி நூல்கள் கூறும் நாகதீபத்தையே குறிப்பதாக கருதுகின்றனர் (Rasanayakam, C., 1926, சிற்றம்பலம் 1991:67-80).
நாகதீபம், நாக நாடு என்ற பெயரால் அழைக்கப்பட்ட வட இலங்கை ஆறாம் நூற்றாண்டின் பின்னர் உத்தரதேசம் என்ற இன்னொரு பெயராலும் அழைக்கப்படுகிறது. வேறுபட்ட இப்பெயர்கள் ஒரேபிராந்தியத்தை குறித்தனவா அல்லது அப் பிராந்தியங்களின் எல்லைகள் வேறுபட்டிருந்தனவா என்பதற்கு இவ் விலக்கியங்களில் ஆதாரங்கள் காணப்படவில்லை. ஆயினும் வட இலங்கையுடன் தொடர்புடைய வரலாற்றுச் சம்பவங்களை நோக்கும் போது இப்பெயர்கள் ஒரே பிராந்தியத்திற்குரிய நிகழ்ச்சிகளாகவே காணப்படுகின்றன. உதாரணமாக ஒன்பதாம் நூற்றாண்டில் (கி.பி. 835) பாண்டிய மன்னன் ஸ்ரீமாறஸ்ரீவல்லபன் இலங்கைக்கு எதிராகப்
.
7.

Page 13
படையெடுத்து வந்து உத்திரதேசத்தில் தங்கியிருந்த போது மாதோட்டத்தில் வாழ்ந்த தமிழர்களும் அவர்களுடன் இணைந்து அநுராதபுர அரசைத் தோற்கடித்ததாகச் சூளவம்சம் கூறுகிறது (Culavamsa 50:12-42). பேராசிரியர் வேலுப்பிள்ளை இக்காலத்தில் மாதோட்டத்திலுள்ள ஆலயம் நாயன்மார் பாடல்களில் கேதீஸ்வரம் என்ற பெயரால் அழைக்கப்பட்டமைக்கு அது நாகரின் ஆலயமாக இருந்ததே காரணம் எனக் கூறுகிறார் (Ketu is considered to be a cobra representing the Nagas. Veluppillai 2002:154). கி.பி.10 ஆம் நூற்றாண்டில் தென்னிந்திய மன்னன் வல்லபன் என்பவன் நாகதீபத்தின் மீது படை எடுத்ததாகச் சூழவம்சம் கூறுகிறது (Culavamsa 53:1216). இங்கே நாகதீபம் இலங்கையில் தனியொரு பிராந்தியமாக பத்தாம் நூற்றாண்டில் சூழவம்சத்தில் அடையாளப்படுத்தியிருப்பது சிறப்பாக நோக்கத்தக்க அம்சமாகும். இவ்வாதாரங்கள் எல்லாம் கி.பி.13ஆம் நூற்றாண்டுவரையாவது யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட இலங்கை நாகதீபம், நாகநாடு, நாகபூமி முதலான பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டிருக்கலாம் என்பதை உறுதி செய்வதாக உள்ளன.
பாளி வரலாற்று மூலங்களில் பண்டுதொட்டு இலங்கையின் தனித்துவமான பிராந்தியங்களில் ஒன்றாக
வட இலங்கை அடையாளப்படுத்திக் கூறப்பட்டாலும் அதன் அரசியல் பொருளாதார சமூக பண்பாட்டு வரலாறு இலங்கையின் ஏனைய பிராந்தியங்களுடன் ஒப்பிடுகையில் ஐரோப்பியர்

2, கலைக்கேசரி
13
காலம் - வரை பெருமளவுக்கு புகைபடர்ந்த நிலையிலேயே காணப்படுகிறது. இக்காலத்தில் அரச தலைநகரங்களாக இருந்த அநுராதபுரம், பொலநறுவை அரசுகள் தெற்கே மிகத்தொலைவில் உள்ள பிராந்தியங்களுடன் கொண்டிருந்த தொடர்புகளை விரிவாகக் கூறும் பாளி இலக்கியங்கள் வடக்கே மிகக் கிட்டிய தொலைவில் அமைந்துள்ள நாகதீபத்துடன் (வட இலங்கையுடன்) கொண்டிருந்த உறவுகள் பற்றிக் குறைந்த அளவுதானும் கூறவில்லை. கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் வட இலங்கையுடன் கொண்டிருந்த அரசியல் உறவுகள் பற்றிய சில குறிப்புக்கள் பாளி இலக்கியங்களில் காணப்பட்டாலும் அவை வட இலங்கையில் இருந்து அநுராதபுர பொலநறுவை அரசுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புக்கள் கிளர்ச்சிகள் பற்றியதாகவே உள்ளன. இவற்றை நோக்கும் போது வட இலங்கை அநுராதபுர பொலநறுவை கால நாகரிக வட்டத்திற்குள் உள்ளடங்கி இருக்கவில்லை என்ற ஐயத்தையே ஏற்படுத்துகிறது. ஏனெனில் பாளி இலக்கியங்களில் சொல்லப்படாத நாகதீபத்தின் (வட இலங்கை) பூர்வீக மக்கள் நாகரிக உருவாக்கம், அயல்நாட்டுத் தொடர்புகள், அரச உருவாக்கம் தொடர்பான நம்பகரமான தொல்லியல் ஆதாரங்கள் 1970 களில் இருந்து கந்தரோடை, மாதோட்டம், ஆனைக்கோட்டை, காரைநகர், சாட்டி, பூநகரி, இரணைமடு, வெற்றிலைக்கேணி, அம்பனை, குடத்தனை, நாகர்கோவில், வல்லிபுரம் முதலான

Page 14
கலைக்கேசரி 2 14
0)
இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கு வட இலங்கை தமிழக இலங்கை உறவின் குறுக்கு நிலமாகவும் தொடக்கவாயிலாகவும் இருந்தமை முக்கிய காரணமாக இருக்கலாம் என்பதை வட இலங்கையிலும் தமிழகத்திலும் கண்டுபிடிக்கப் பட்ட தொல்லியற் சான்றுகளுக்கிடையிலான ஒற்றுமைகள் உறுதிசெய்கின்றன. இந்நிலையில் யாழ்ப்பாணக் கோட்டையில் 2010 இல் இருந்து மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் போது கண்டறியப்பட்ட ஆதாரங்கள் இக்கருத்தை மேலும் பலப்படுத்துவதாக உள்ளன. - இவ்வாதாரங்கள் இவ்விடத்தில் கோட்டை - கட்டப்படுதவற்கான வரலாற்றுப் பின்னணிகள் யாவும் ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் அவ்விடம் பெற்ற வரலாற்று முக்கியத்துவத்தையும் வெளிச்சம் போட்டுக்காட் டுவதால் அங்கு கிடைத்த தொல்லியல் ஆதாரங்களை வெளிக்கொணர்வதே இவ்வாய்வின் கருப் பொருளாகும்.
யாழ்ப்பாணக் கோட்டை யாழ்ப்பாணத்தில் 429 ஆண்டுகள் ஐரோப்பியரது மேலாதிக்கம் நிலவியதன் அடையாளமாக காணப்படும் நினைவுச் சின்னங்களுள் யாழ்ப்பாணக் கோட்டைக்குத் தனித்துவமான வரலாறு உண்டு. யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்கு தெற்கே கடல்நீருடன்

அமைந்த இக்கோட்டை இலங்கையில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய கோட்டையாகக் கூறப்படுகிறது.கி.பி.1619 அளவில் போர்த்துக்கேயரால் முதலில் இக்கோட்டை கட்டப்பட்டதாகக் கூறப்பட்டாலும் 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 18ஆம் நுற்றாண்டிலும் ஆட்சி புரிந்த ஒல்லாந்தரால் மீளக் கட்டப்பட்ட தோற்றத்துடனேயே தற்போதைய கோட்டை காணப்படுகிறது. அதில் சில மாற்றங்களை பிரித்தானியர் தமது ஆட்சியில் ஏற்படுத்தியிருந்தாலும் அவை ஒல்லாந்தர் காலக் கோட்டையின் அடிப்படைத் தோற்றத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. அதனால் தான் இக்கோட்டையை ஒல்லாந்தர் காலக் கோட்டையென அழைக்கப்படுகிறது.
போர்த்துக்கேயரால் நான்கு பக்கச் சுவர் கொண்டதாக அமைக்கப்பட்ட இக்கோட்டையை ஒல்லாந்தர் நட்சத்திர வடிவில் ஐந்து பக்கச் சுவர்களைக் கொண்டதாக மாற்றியமைத்தனர். இந்த வடிவில் இலங்கையில் உள்ள ஒரேயொரு கோட்டை இதுவாகும். 62 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இக்கோட்டையின் வெளிப்புறச் சுவர்கள் ஒவ்வொன்றும் கீழ்ப்பகுதி 40 அடி அகலமும் மேற்பகுதி 20 அடி அகலமும் 30 அடி உயரமும் கொண்டவை. படையெடுத்து வரும் எதிரிகளை இலகுவாக அடையாளம் கண்டு கொள்ளும் வகையில்

Page 15
கா
சுவரின் உயரம் மேலிருந்து கீழ்நோக்கிப் பதிந்து காணப்படுகிறது. இவ்வெளிப்புறச் சுவர்களைச் சுற்றி ஆழமான அகழிகள் காணப்படுகின்றன. நான்கு பக்கமும் பாரிய பீரங்கித் தளங்களையும் பாதுகாப்பு அரண்களையும் காவற்கோபுரங்களையும் சுரங்கங்களையும் சுடுகள் தளங்களையும் கொண்ட இக்கோட்டையைச் சுற்றி இரண்டு மைல் தொலைவில் 200 போர்த்துக்கேயப் படைவீரர்களும் உள்ளூர்ப் படைவீரர்களும்
பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்ததாக போர்த்துக்கேய ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 34 ஏக்கரில் அமைந்த கோட்டையின் உட்பகுதியில் நிர்வாக மையங்களும் படைவீரர்களின் இருப்பிடங்களும் ஒல்லாந்தர் கட்டிய கிறிஸ்தவ ஆலயமும் யாழ்ப்பாணத்தை நிர்வகித்த ஆளுனர் மாளிகையும் (இராணி மாளிகை) சிறைச்சாலைகள் பிற நிர்வாகக் கட்டிடங்களும் காணப்படுகின்றன. ஒல்லாந்தர் ஆட்சியில் கொழும்பு, காலி, கோட்டைகள் ஒரு நகரமாகச் செயற்பட்ட போது யாழ்ப்பாணக் கோட்டை மட்டும் இராணுவ நிர்வாக மையமாகவே செயற்பட்டது.
இந்துசமுத்திர நாடுகளில் உள்ள கோட்டைகளில் கம்பீரமும் அழகும் சிறந்த தொழில் நுட்பக் கலை மரபும் கொண்ட கோட்டையாக யாழ்ப்பாணக் கோட்டை மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள ஒல்லாந்தர் காலக் கோட்டைகள் பற்றி 1984 இல் ஆய்வு மேற்கொண்ட நெல்சன் என்பவர் சமகாலத்து சிறந்த தொழில் நுட்ப முறைகளைப் பின்பற்றி அமைக்கப்பட்ட யாழ்ப்பாணக் கோட்டையை இங்கிலாந்தில் உள்ள தலைசிறந்த கோட்டைகளுடன் ஒப்பிடும் அளவிற்கு சிறந்த வடிவமைப்புக் கொண்டதெனப் புகழ்ந்து கூறுகிறார். இத்தகைய சிறப்புக்குரிய இக்கோட்டை இலங்கை
_யாக
பக்க சார்
12: பாகாபப்படாத
4 அடி முக=- அமா: இதழகம் க இக நீர்: *
AEFITTTT-1-111 14:15
- ா -E: 11ாதமாக
7-55
#554
ஈக *
|-12--1:-:24
-- இ தா - படம்

2, கலைக்கேசரி
- அறிவி
சுதந்திரடைந்ததன் பின்னர் அதிலும் குறிப்பாக கடந்த மூன்று சகாப்த கால அனர்த்தத்தால் அதன் பொலிவையும் சிறப்பையும் இழந்து காணப்படுகிறது. வெளியில் நின்று பார்ப்பவர்களுக்கு சுற்றி வர அமைந்துள்ள பெரிய அரண்கள் கோட்டையென்பதைப் புலப்படுத்தினாலும் உள்ளே இருந்த அனைத்துக் கட்டிடங்களும் முற்றாக அழிவடைந்து ஒரு கற்குவியலாகவே காட்சியளிக்கின்றது.
இந்நிலையில் இலங்கை நெதர்லாந்து அரசுகளின் நிதியுதவியுடன் மூன்றாண்டு காலத் திட்டத்தில் இக்கோட்டையைப் பழைய நிலைக்கு கொண்டு வரும் புனர்நிர்மாணப் பணியை தற்போது இலங்கைத் தொல்லியற் திணைக்களம் மேற்கொண்டு வருகிறது. இப்பணியினை நிறைவு செய்யத் தொல்லியற் திணைக்கள
அறிஞர்கள்,
- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்
- தொல்லியல் பட்டதாரிகள், பலதரப்பட்ட
- தொழில்நுட்பவியலாளர், தொழிலாளர்கள் என நூற்றுக்கணக்கான பணியாளர்கள் சேவைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் தமது ஆரம்ப புனர்நிர்மாண பணிகளாக கோட்டைக்கு உள்ளேயும் வெளியேயும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மாதிரி அகழ்வாய்வுகளையும் இடியுண்ட கட்டிடப் பகுதிகளில் தொல்லியல் மேலாய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வுகளின் போது கிடைத்த தொல்லியல் ஆதாரங்கள் கோட்டையின் வரலாற்றிற்கு மட்டுமல்ல இப் பிரதேசத்தின் பூர்வீக வரலாற்றிற்கும் வெளிச்ச மூட்டுபவையாக அமைந்துள்ளன. இவையனைத்தும் ஆரம்ப ஆய்வுகளில் கிடைத்தவை. இங்கெல்லாம் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் போது மேலும் பல சான்றுகள் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையுண்டு.
(அடுத்த இதழிலும் தொடரும்)
பாடமேயர்
FFE=14
==:- ----
55 27ல.
சாதனை
--பார்
------
ல் 2

Page 16
கலைக்கேசரி 2 16 நடனக்கலை
TWITTTTI9101111111144ா14ttputET-2 --Tாளா IMITH11111111111111111114114ான சுமைகள் காப்பகாமாபாபாபா-TமாமாTைTTTT -IITITI 19141Ctriாம்
பரமாத்மா - ஜீவாத்ம
ராச லீல
பர:1 -1 -பு!:-சட:ப-2,
ராச லீலா என்றால் அழ அர்த்தமாகும். பரதநாட்டியம், பிரசித்தமானதொரு நடனமாகு பிராந்தியங்களில் ராச லீலா ஒரு பகவான் கிருஷ்ணருக்குரிய | கொண்டாட்டத்தின் போதும் (4 உத்தரப்பிரதேசத்தின் கெளடில் ராச லீலா முக்கியமாக ஆடப்ப ஒன்றாக ராச லீலாவும் அனுஷ் பெயர்உண்டு) கொண்டாட்டக மக்கள் ஆலயங்களுக்குச் சென்று

வா காதலை சித்திரிக்கும் மா நடனம்
குமிக்க நடனம் அல்லது தெய்வீக நடனம் என ஒடிசி, மணிப்புரி, குச்சுப்புடி ஆகியவற்றில் ராசலீலா தம். மதுரா பிருந்தாவன் (உத்தரப்பிரதேசம்) ஆகிய ந பெயர் பெற்ற கிராமிய நடனமாக விளங்குகின்றது. நடனம் இதுவாகும். எனவே கிருஷ்ண ஜன்மாஷ்டமி கிருஷ்ணன் பிறப்பு) ஹோலிப்பண்டிகையின் போதும் லய வைஷ்ணவத்தின் கொண்டாட்டங்களின் போதும் டுகின்றது. அவர்களின் தேசிய கொண்டாட்டங்களில் படிக்கப்படுகின்றது. ராச லீலா (ராக்ஸ் லீலா எனவும் ாலத்தின்போது பிரதிவருடமும் பல ஆயிரக்கணக்கான று வழிபாடு செய்வார்கள்.

Page 17
பாகவத புராணம் மற்றும் கீதகோவிந்தம் போன்றவற்றில் பகவான் கிருஷ்ணரின் ஒரு மரபுரீதியான கதையாகக் குறிப்பிடப்படுவது ராச லீலாவாகும். கிருஷ்ணர் ராதையுடனும் அவளது தோழிகளுடனும் (சகி) சேர்ந்து ஆடுவது ராச லீலா எனக் குறிப்பிடப்படுகிறது. ராசலீலா இரவில் இடம் பெறும் நடனமாகும். பிருந்தாவனத்தில் இரவு நேரத்தில் கிருஷ்ணனின் புல்லாங்குழல் இசை கேட்டு மயங்கி கோபியர்கள் தமது வீடுகளில் இருந்து இரகசியமாக நழுவிச் சென்று காட்டில் கிருஷ்ணனுடன் இரவிரவாக நடனமாடுவது ராசலீலாவாகும். அவ்வேளை கிருஷ்ணர் அந்த இரவின் கால எல்லையை பிரம்மாவின் ஒரு நாள் இரவாக அமானுஷ்ய சக்தியினால் நீடிப்பாராம். பிரம்மாவின் ஓர் இரவு கிட்டத்தட்ட 4.32 பில்லியன் வருடங்கள் நீடிப்பது எனக் கொள்ளப்படுகிறது.
கிருஷ்ணபக்திமரபின் படி ராச லீலையானது கிருஷ்ணனின் மிக உயர்ந்ததும் மிகவும் ஆர்வம் நிறைந்த ஒன்றெனவும் கருதப்படுகிறது. இந்த மரபில் சாதாரண மக்க ளுடைய காதல் உறவுகள் மறைந்து ஆன்மீக உலகில் கிருஷ்ண பரமாத்மா மீது ஆன்மாக்கள் கொள்கின்ற பக்தி உணர்வே மேலோங்கி நிற்பதாக விபரிக்கப்படுகிறது.
ராச லீலையை எவரொருவர் பக்திபூர்வமாக விசுவாசமாக உற்றுக்கேட்கின்றாரோ அல்லது விபரிக்கின்றாரோ அவர் கிருஷ்ண பகவானின் பேரருளுக்குப் பாத்திரமானவர் என பாகவத புராணம் குறிப்பிடுவதாகக் கூறப்படுகிறது. குழந்தை ஒன்று கண்ணாடி முன் நின்று தனது விருப்பப்படியே ஆடி தனது உருவப் பிரதிபலிப்புகளை அதில் பார்க்கின்றதோ அவ்விதமே பகவான் கிருஷ்ணர் நிழல்களாகத் தோன்றும் கோபியர்களுடன் ஆடுகின்றார் என்பர். இதுவோர் தெய்வீக காதல் நடனமாகும்.

கலைக்கேசரி

Page 18
கலைக்கேசரி து
கோபியர்கள் சதியாகக் கருதப்ப எனக் குறிப்பிடுவர். ஆயின் சதி விபரிக்கப்பட்டுள்ளது. கோபி புல்லாங்குழலை வாசிக்கிறார். ( அந்தஸ்து வழங்கப்படுகின்றது. . கிருஷ்ணரின் புல்லாங்குழலில் 8 அறிவுத் தாகத்தைத் தூண்டிவி கோபியர்கள் தமது கணவன்மான எமது சுயநல உலோகாயத ஆசை
மெய்யறிவு இந்த சுயநல ஆன நிற்கும் கோபியர்கள் கிருஷ்ணரை
வட்டமாகக் கூடிநின்று ராச லீல பிரதிபலிப்பர். கோபியர்கள் வட் அவர் அங்கு தனியே நடுவில் நிற்பி இருப்பார். கோபியர்களைப் போல்
கோபியர்கள் நடுவில் நிற்கும் நிற்பதைப் பிரதிபலிக்கும் ஒவ் அவரது அந்தர்யாமி உருவை (ஆ அவர் ஆத்மாக்களுடன் நிற்கிறா

'டுகின்றனர். கற்புள்ள மணமான பெண்ணை சதி
என்பது தன்னை உணர்ந்த ஆன்மாக்கள் எனவும் பர்களை தன்னிடம் அழைத்த கிருஷ்ணர் இங்கு புல்லாங்குழலுக்கு ஆசிரியர் (ஆச்சாரியர்) அந்த இசையுடன் மெய்யறிவான (பிரம்ம வித்யா) இருந்து எழும் இசையானது கோபியரின் ஆன்மீக ரிடுகிறது. பிரம்மவித்யா விழித்தெழுந்தவுடன் தர விட்டு கிருஷ்ணரை அடையச் செல்கிறார்கள். களை கணவன்மார் பிரதிபலிக்கின்றனர். செகளைக் கொல்லுகிறது. உண்மையை வேண்டி
நாடிச் செல்லுகிறார்கள். >ா ஆடப்படும். கோபியர்கள் ஜீவ ஆத்மாக்களைப் டமாகச் சுற்றிநிற்க நடுவில் கிருஷ்ணர் நிற்பார். பினும் அவரே ஒவ்வொரு கோபியினதும் தோழனாக
5 அங்கு கிருஷ்ணர்களும் தோன்றுவார்கள்.
கிருஷ்ணர் முழுமுதலான பரமாத்மா அங்கு வாரு கோபியுடனும் அவர் நடனம் ஆடுவது, ந்மாவின் ஆத்மா) பிரதிபலிக்கும். அந்தர்யாமியாக ர். அவர் எம்முடன் என்றும் நிற்கிறார் என்பது

Page 19

பே, கலைக்கேசரி
3 .
19
பொருள். இவ்வகையான முழு ராசலீலா நடனமும் இறைவனின் விஸ்வரூபம் மற்றும் சுயரூபம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது.
பெண்களான கோபியர்களுடன் ராசலீலா ஆடப்படுகிறது. இதன் அர்த்தம் என்னவெனில் அனைத்து ஜீவாத்மாக்களும்
பெண்கள் என்பதாகும். இந்தப் பிரபஞ்சத்தின் ஒரே ஆண் பரமாத்வான கிருஷ்ணர் ஆகும். ஆன்மாக்கள் பரமாத்மாவுடன் கொண்டுள்ள ஒன்பது உறவுகளில் ஒன்று கணவன் மனைவி உறவாகும். இந்த உறவு ஆன்மீக உறவு. இது உலகியலின் சாதாரண கணவன் மனைவி உறவில் இருந்து வேறுபட்ட ஒன்றாகும்.
இருபக்கமும்
கோபியர்கள் கிருஷ்ணரைச்
சுற்றி நிற்பதானது மாணவர்கள் அறிவை வேண்டி கிருஷ்ணரை நாடி நிற்பதாக பொருள்படும். ஒரு கோபியைச் சுற்றி இரு கிருஷ்ணர்கள் நிற்பின் அங்கு அறிவு முக்கியத்துவம் பெறுகின்றது என அர்த்தம். ஒரு கிருஷ்ணரை இரு கோபியர்கள் சுற்றிவரின் அங்கு அறிவு உச்சம் பெறுகிறது என்பது அர்த்தமாகும்.
வைஷ்ணவ உலகில், மரபுரீதியான பிருந்தாவனத்து ராசலீலா நடனம் மிகப்பிரசித்தமானதாகும். ம்.
-கங்கா

Page 20
கோயிலின் ஆரம்ப காலத்தில் பயன்படுத்தப்பட்ட
-அம்மானைக்காய்
தலைத் தெய்வம்
ஆடும் வேளை பயன்படுத்தும் சூலம்

மட்டக்களப்பு கொத்துக்குளம் முத்துமாரி
அம்மன் தேவஸ்தானம்
இ.அச்சுதபாகன் பி.ஏ.
கைச்சிலம்பு

Page 21
சடங்கின் முதல் நாள் தெய்வம் ஆடி ஆலய சூழலை காவல் செய்யும் போது கோயிலின் முன்னால் குத்தப்படும் சூலம்
நினைவுக்ெ எம் ஈழமண்ட பிரதேசமே வா பிரதேசங்களில் பெரிதும் பேன எனினும் ப மூன்று சிவா விகாரைகள் க. இவ்வாலயங்க ஆகிய இ உறுதிப்படுத்து திருகோணம ை கொக்கட்டிச்சே சிறப்புற்றே வி
முத்துமாரி, ட கிழக்கிலங்கை புகழ்பூத்து வி முத்துமாரி அம் இவ்வாலயம் வடமேற்குப்புற அழைக்கப்பட்ட கலிங்கதேசத்தி மாமங்கை நதி மேற்குப்புற வ வாழ்ந்த கொத்து தாம் கனவிடை
வெண்கலத்திலான
நாகம்
6 5ே 9 மூ 6 இ E

- கலைககேசரி
அம்மானைக்காய்
கட்டாத காலம் முதல் சைவநெறி செழித்தோங்கும் திருநாடு லமாகும். தொடர்ந்தும் அது செழித்து வளரும் முக்கிய டக்கு கிழக்கு மாநிலம். அதில் மட்டக்களப்பு, அம்பாறைப் சிவவழிபாட்டை விடமுருகவழிபாடும், சக்தி வழிபாடுமே ரப்பட்டு வருகிறது.
காஸேனன் ஆட்சிக்காலத்தில் கிழக்கிலங்கையிலிருந்த லயங்கள் அழிக்கப்பட்டு அவ்விடங்களில் பௌத்த ட்டப்பட்ட செய்திகள் மகாவம்சத்தில் காணப்படுகின்றன. ள் கோகர்ணம் (திருகோணமலை), ஏராவில், போரதீவு டங்களில் அமைந்திருந்தனவென அறிஞர்கள் கின்றனர். (பத்மநாதன் 2006: 39-40) இன்று லயிலும் (திருகோணேஸ்வரம்), தம்பலகாமம், =ாலை தான்தோன்றி ஈஸ்வரம் ஆகிய சிவாலயங்கள் ளங்குகின்றன. சிவப்பரஞ் சுடரின் தேவியான அம்பிகைக்கு பத்திரகாளி, பேச்சி என்ற பெயர்களில் ஆலயங்கள் பில் நிறைவாகவே காணப்படுகின்றன. அவற்றுள் ளங்கும் ஓர் ஆலயமாக மட்டக்களப்பு கொத்துக்குளம் "பாள் தேவஸ்தானம் விளங்குகிறது.
புளியந்தீவு எனப்படும் இன்றைய மட்டு நகரின் மத்தில் வாவியின் மருங்கே முற்காலத்தில் கதலிவனம் என - பகுதியில் அமைந்துள்ளது. இதன் தோற்ற வரலாற்றில் ல் இருந்து வந்த சக்தி உபாசகர்களான மூன்று சகோதரியர்கள் யில் நீராடி வழிபாடியற்றிய பின்னர் புளியந்தீவின் வட பாவியெல்லை வந்தடைந்தனர் என்றும் மக்கள் செறிந்து துக்குளத்தில் ஒருவரும் தாண்டவன் வெளியில் இருவருமாக டப் பெற்ற திருவருளாணைப்படி தங்கிவிட்டனர் என்றும்
கூறுவர். முன்னவர் கொத்துக்குளத்தில் நிறுவிய சக்தி வழிபாட்டு ஸ்தாபனமே முத்துமாரியம்மன் கோயில் எனக்கூறப்படுகிறது. தாண்டவன் வெளியில் இரண்டாமவர் நிறுவிய சக்தி ண்ணகி அம்மன் ஆலயமே பூம்பூகார் செல்வியுடன் ப்புவமை கண்டு கண்ணகி அம்மன் ஆலயமானது என்றும் ற்றவர் அதே சூழலில் தேவிக்கு எடுத்த கோயில் மாதா காயிலாயிற்று என்பதும் ஐதீகம். ஆலய வரலாறு 300 ருடங்கள் உறுதிப்படுத்தப்படுகிறது. ஆனால் இங்கு டைபெற்றுவந்த சடங்கின் பிதிர் வழிபாட்டில் கி.பி.2ஆம் bறாண்டில்
உன்னரசு
கிரியில்
இருந்து

Page 22
கலைக்கேசரி ஆறு
ஆலயத்தின் தற்போதைய முகப்புத் தோற்றம்
ஆ மற்
என
எல்
வி.
கௌரிவிரத நோன்பு உற்சவ இறுதிநாளில் விரதகாரர்களுக்கு வழங்குவதற்குத் தயாராக
இருக்கும் பெட்டிக்காப்புகள்
செ சிவ கூம் காக பிள்
பகு
நீர்ட் கார
இரு அல்ல
உற்சவ இறுதிநாள் பொன்னூஞ்சல் நிகழ்வு
இரு
கொ
சில
அதி
முத் நின்
உ
ஆன் நடை
கூற கொ
தீர்த்தோற்சவக் காட்சி

ண்ட ஆடகசெளந்தரிக்கும் படையல் இடப்படுகிறது. றும்படி அந்த அரசியாருடன் கோயில் தொடர்பு யாது எத் துலங்கவில்லை. இது ஒரு பழைமையான ஆலயம் Tபது செவிவழிச்செய்தி.
காத்துக்குளத்தையடுத்த பெரியதுறை, வேம்படித்துறை, ண்ணாங்காடு ஆகிய நான்கு ஊர்களிலும் அன்று மக்கள் றிந்து வாழ்ந்தார்கள். இவ்விடங்களில் பழைமையான பன், அம்மன், முருகன் ஆலயங்களும் இடிபாடுகளுடன் டய கிணறுகள், வீடுகளின் எச்சங்கள் என்பனவும் னப்படுகின்றன. காலப்போக்கில் நான்கூர் மக்களும் Tளையாரடி, கல்லடித்தெரு (புளியந்தீவின் தென்கிழக்கு தி), வலையிறவு, செங்கலடியில் குடியேறினர். இதற்கு பற்றாக்குறை, தொற்றுநோய், அம்மன் ஆணை எனப்பல
ணங்கள் கூறப்படுகின்றன. மன்னூறு வருடங்கட்கு முன்னர் மூலஸ்தானம் மட்டுமே நந்தது. அதற்கு முன்பு ஓர் பெரிய பந்தர் மெக்கப்பட்டிருந்தது. அக்காலத்தில் பலியிடும் வழக்கம் தந்து வந்தது. ஆனிப் பூரணையை இறுதி நாளாகக் Tண்டு மூன்று நாட்கள் சடங்கு நடைபெற்றுவந்தது. ப்பதிகாரத்தில் சாலினி என்ற பெண்ணில் கொற்றவை ட்டித்து நின்று வாக்குக் கூறியது போல் பராசக்தி துமாரி பூமரங்கங்களை (தெய்வமாடுபவர்) அதிட்டித்து று வாக்குரைப்பாள். யிர்ப்பலியிடலுக்கு எதிர்ப்பு இருந்து வந்தது. 1922 ஆம் ன்டு சடங்கு நிறுத்தப்பட்டு மூன்று வருடங்கள் திருவிழா டபெற்றது. சில சஞ்சலங்கள் ஏற்பட்டதென சாட்டும் ப்பட்டு, மீண்டும் சடங்கு உயிர்ப்பலி இடும் முறை Tண்டு வரப்பட்டது. எதிர்ப்பு தொடர்ந்தது.

Page 23
1948 ஆம் ஆண்டு உயிர்ப்பலி நிறுத்தப்பட்டது. 1951 இல் சடங்கில் தெய்வமாடும்
வழக்கமும் கைவிடப்பட்டது. சர்க்கரை அமுதும் படையலும் அன்னைக்கு அர்ப்பணம்
செய்யப்பட்டன.
வெள்ளை வண்ணக்கர், கறுப்பு வண்ணக்கர் காலம் தொடக்கம் ஆலய பரிபாலனம் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. அவர்களின் இயற்பெயர்கள் தெரியவில்லை. 1957 இல் வண்ணக்குவர் முறை கைவிடப்பட்டது. 1965 இல் அதிகாரச பை நிர்வாகப்பொறுப்பை ஏற்றது. இதில் பிள்ளையாரடியைச் சேர்ந்தவரே தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நான்கு ஊரவர்களுடன் சின்ன ஊறணி, பெரிய ஊறணி, வவுணதீவு வாழ்மக்கள் ஆகிய ஏழூரினருமே ஆலய நிர்வாக மற்றும் விழாக்களின் பங்காளிகளாக உள்ளனர்.
சடங்குகள் நடைபெற்ற காலங்களில் பூசைகளை வீரசைவர்கள் எனப்படும் வைச குருமார்களே ஆற்றி வந்தனர். ஆறுமுக நம்பியார் முதலாக நம்பியாக என்ற பெயர் பூண்டவராய் இருந்தனரென்று தெரிகிறது. இச்ச ங்கம் குருமார்கள் கொக்கட்டிசோலை, தாழங்குடா, வந்தாறுமூலை, களுவாஞ்சிக் குடி போன்ற ஊர்களில்
குடியிருந்தனர்.
ஊறணியில் குடியிருந்த வேடவேளாளர் பரம்பரையினரே கொத்துக்குளத்துக் கோயிற் தொண்டுக்குரியோராகவும் இருந்து வருகின்றனர்.
அக்காலங்களில்
மூலஸ்தான பூசைகளை சைவகுருமார் நடத்த சடங்குகளை மட்டும் கட்டாடிமார் (பூசாரிமார்) செய்வது வழக்கம். அதற்கென அமைக்கப்பட்ட பந்தரில் (மூன்றாம் மண்டபம்) கட்டாடியார் நின்று தமிழ் மந்திரங்களை ஓதி, உடுக்கு, தவில் வாத்தியங்களை வாசித்து தெய்வமாடுபவரின் கலையை ஏற்றுவார். பக்திப்பரவசமும் பயமும் கோயில் வளாகத்தை ஆட்கொள்ளும்.
ஆலயத்திற்கு வெளியில் யாகசாலை அமைக்கப்பட்டு
வரவேற்பு

, கலைக்கேசரி
23
ஆதிகால தலவிருட்சமான பாலமரத்தின் தற்போதைய
தோற்றம்
பு அம்மன்
தலவிருட்சம் ?

Page 24
கலைக்கேசரி இ
24
(பலிபீடம்) அக்கழுவடியில் ஆட்டுக்கடா, சேவல் என்பன பலியிடப்படும். எனினும் ஆலயத்திற்கும் கழுவடிக்கும் தொடர்பு இல்லாமல் மறைப்புச்
செய்யப்படும்.
இறுதியான இப்பலிச்சடங்கு கோவிற் பூசகர், வண்ணார், ஊறணிமக்கள், தூண்டி மக்கள் வலையிறவுமக்கள் ஆகியோரால் நடத்தப்பட்டு வந்தன. நிதி பொது மக்களின் காணிக்கையாகும். பலிச்சடங்கின் முதல்நாள் தலைமைக்கட்டாடியார் அம்பிகை போன்று வேடம் பூண்டு நிறைகுடம் வெள்ளிப்பிரம்பும் தாங்கி வலம் வருவார் என்றும் ஒருமுறை போத்துக்கேயர் இருவர் மறைந்திருந்து அவர்கட்டு தீங்கு செய்ய விளைந்ததாகவும் அன்னை கட்டு சொல்லி ஊர்வலத்தைத்த திசைதிருப்பி அவர்களைக் காத்தார் என்றும் தம் குற்றத்தை
ஒப்புக்கொண்ட போர்த்துக்கேயர் இருவரும் வெண்கல மணியொன்றைத்தானம் செய்ததாகவும்
கூறுகின்றனர்.
தலைமைக் கட்டாடியார் சடங்கு தொடங்கும் நாளில் வாவியில் நீரெடுத்து விளக்கு ஏற்றுவார் என்றும் அது சடங்கு நிறைவடையும் நாள் வரை
எழுந்தரு பிரகாசித்து எரியும் என்பர். அது அண்மைக்காலம் வரையில் இருந்து வந்தது.சடங்கை நிறுத்திய பின்னர் அம்முயற்சி
செய்து பார்க்கப்படவில்லை.
உயிர்ப்பலியுடன் கூடிய சடங்கு முறை திருவிழாவாக மாறியதற்கு ஏற்ப கோயில் அமைப்பும் மாற்றம் பெற்றது. 27.07.1952 இல் நடைபெற்ற மகாச
அலங்காரம் செ
பட்டுள்ள ஸ்ரீ ச. பைக் கூட்டத்தில் சடங்கு இனிச் செய்வதில்லை எனவும் அதற்குப் பதிலாக திருவிழாக்கள் நடைபெறல் வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இவ்விடத்தில் எம் நெறியின் உண்மை நிலை பற்றி சில கருத்துகளை பதிவு செய்ய வேண்டியுள்ளது. உயிர்ப்பணி சுராபானம் வழங்கலுடன் கூடிய வழிபாட்டை தமிழ்மக்கள் என்றுமே எதிர்த்தே வந்தனர். இலங்கைவேந்தன் இராவணன் ஆரியர்கள் செய்த மிருகபலியோடு கூடியயாகங்களை அழித்தான் என இராமாயாணம் பதிவு செய்வதும் இக்கொள்கை பற்றியதே.
சந்தனக்காப்பு சா மூலஸ்தான அப்

ஆனால் சடங்கு முறை மக்களின் உள்ளுணர்வால் உந்தப்பட்ட கிராமியவழிபாட்டு முறையாகும். ஆகம் வேத வழிபாட்டுமுறை ஆரியர்களுடையது என்பதும் ஓர் தவறான கருத்துருவாக்கமாகும். இருக்கு வேதம் தொகுப்பதற்கு ஏறக்குறைய 5000 வருடங்கட்கு முன்பே இராவணேஸ்வரனின்
மாமனும் தமிழ்பேரறிஞனும் புரோகிதனும் நாக(சேர) அரசருமான மயவிஸ்வகர்மா தமிழ் வேதமான பிரணவத்தையும் இன்றைய ஆகமங்களின்
தளி அம்மன்
தம்ப மண்டபம்
ய்யப் க்கரம்
மத்திய மமன்
கொடித்தம்பம்

Page 25
அடிப்படைக்கூறுகள் அனைத்தையும் உள்ளடக்கிய தமிழ் ஆகம நூலையும் ஆக்கியுள்ளார். (தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது, இப்பிரணவ வேதத்தை வடமொழி வேதங்களை வகுத்துத்தொகுத்த வேதவியாசமுனிவர் விஷ்ணு பாகவதத்தில் ஆதி வேதம் எனவிதந்தோதியுள்ளார்.
பலி என்பது உணவைக் குறிக்கும். உணவு படைக்கும் இடமே பலிபீடம். பின்னர் அறியாமையால் உயிர்ப்பலிபீடமானது. எமது வினைகளை பலியிடும் பீடமே ஆகமரீதியான (சிற்ப சாத்திர) பலிபீடம். நிற்க.
1864 வைகாசிப்பூசத்தன்று அன்னையின் ஆலயத்தில் ஒரு சம்புரோட்சண கும்பாபிஷேகம் நடை பெற்றுள்ளது. 1922 இல் இரண்டாவது கும்பாபிஷேகம்
பரிபாலன மூர்த்தியான நாகதம்பிரான் தோற்றம்
நடைபெற்றது. அர்த்த மண்டபம், மகா மண்டபம், நிருத்த மண்டபம் உட்சுற்று ஆகியன
அமைக்கப்பட்டன.
வயிரவர் சந்நிதானம் அமைக்கப்பட்டு அதன் பின்ன நாகதம்பிரான் சந்நிதானமும் கட்டப்பட்டது அன்னையின் குமாரனாக முருகனின் அம்சமாகக் கருதப்படும் காத்தவராயனுக்கு தென்கிழக்கில் (அக்கினிமூலை) கோயில் கட்டப்பட்டது. 1973 இல் அன்னைக்கு சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அன்னை கோர சாந்நித்தியம் நீங்க சாந்தமங்கல சாந்நித்தியம் பெற்ற ஆதி சக்தி உமாதேவியாகவே காட்சி தந்தார். மாரி காளி என்பன ஆதிபராசக்தியின் முக்கிய வடிவங்களே (சிறு தெய்வ வழிபாடு என்பது அபத்தமே)
ஆலயத்தில் சடங்குமுறை நடைபெற்ற ஆனிப்பூரணையை தீர்த்தமாகக் கொண்டு 10 நாட்கள்

கலைக்கேசரி
பு!
|
U C U)
திருவிழாவும் சித்திரை வருடப்பிறப்பு, தைப்பொங்கல், தைப்பூசம், மாசி மகம், இலட்சா அர்ச்சனை, பங்குனி உத்தரம், ஆடி அமாவாசை, ஆவணிச் சதுர்த்தி, புரட்டாதி நவராத்திரி, திருக்கார்த்திகை, திருவெம்பாவை முதலான 52 சிறப்புப் பூசனைகள் வருடம் முழுவதும் நடைபெறுகின்றன.
மார்கழி திருவாதிரையின் போது காலையில் வடமேற்கில் (வாயு) உள்ள திருமஞ்சனக் கிணற்றடியில் அம்பாள் எழுந்தருளி மறைப்புக்கட்டி திருமுழுக்காட்டப்படும். இங்கு உமையவள் திருவாதிரையில் ருதுவானாள் என்ற ஐதீகமும் நிலவுகிறது. அன்று மஞ்சள் நீர் தெளிக்கும் விளையாட்டும் மேற்கொள்ளப்படும். பிட்டும் களியும்
தேரோட்டம்
படைக்கப்படும். ஆனித்தீர்த்த திருவிழாவுக்கு அன்னை பிள்ளையார் கோவிலடிக்கு சென்று திரும்பும் போதும் வழியெல்லாம் பக்தர்கள் ஆண் பெண் இருபாலாரும் பேதமின்றி ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் நீர் தெளிப்பர்.
1977 இல் விநாயகர் முருகன் திருக்கோவில்களும் அமைக்கப்பட்டன. பல ஏக்கர் வயற் காணிகளையும் திருவாபரணங்களையும் வள்ளல்களும் அடியார்களும் அம்பிக்கைக்கு அர்ப்பணம் செய்தனர். கொத்துக்குளம் முத்துமாரி கொத்தான சொத்துக்காரி. மட்டு. புலவர்களின் தலைவர் எனப்படும் வித்துவான் பூபாலபிள்ளை கொத்துக்குளம் மாரியம்மன் அந்தாதி என்றநெடிலடி விருத்தங்கள் நூறு கொண்ட நூலையாத்துள்ளார். வித்துவான். கந்தையாவும் விருத்தப்பாக்களைக் கொண்ட பதிகத்தை அன்னை மீது பாடியுள்ளார்.

Page 26
கலைக்கேசரி )
26
திருவ
இப்போது ஆலயம் குருமார்களே நட இயந்திரத்தையும் தி பித்தளைக் குழாயின குளாய் முடிவில் பெ அன்றோ. 15.07.20 குருக்கள் கும்பாபி தமிழ்நாடு கொள்ள செய்துள்ளனர். 9 மா மகோற்சவ இறுதிற அபிஷேக அலங்கா பூர்ணாகுதி இடம் ெ நடைபெறும். இங்கு
மூன்று காலப்பூ உற்சவங்களும் சிற தம்மாட்டிழுத்து அரு
தெய்வம் ஆடும் போது பாவிக்கப்படும் முகக்கலைகள்
ஆதிகாலத்தில்
ஆலயம் அமைக்கப் பயன்பட்ட சொறிக்கல் பாகங்கள்

'!
ஆதிகாலத்தில் பாவிக்கப்பட்ட பித்தளை வட்டா
தாம்பாளம்
ாசிக்கால்
பூசைகளை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆருஷேய பிராம்மண த்திவருகின்றனர். மூலஸ்தானத்திலுள்ள அன்னையின் ருமஞ்சனக் கிணற்று நீரையும் தொடர்பு படுத்த 16 அடி ஊடாக தங்கக் கம்பியை நாடி சந்தானமாக இணைத்து நீருள்ள பான் இடப்பட்டுள்ளது. அன்னை மாரியம்மன் சீதளாதேவி 12 ஆலயத்தின் பிரதானகுரு சிவஸ்ரீ நா. சண்முகநாதக் ஷகத்தை நடத்தி வைத்தார். கட்டிட சிற்ப வேலைகளை டம் கட்டிட விற்பன்னர் க. புருஸோத்தமன் சிறப்புற ட இராஜகோபுரம் அமைக்க எத்தனிக்கப்பட்டுள்ளது. தாளான தீர்த்தத்தன்று கன்னிமார் பூசை என ஏழு சிறுமிகள் ரம் செய்யப்பட்டு பூசனை நிற வேற்றியபின்னர் மகா பற்று கும்பம் திருவீதிவலம் வந்து அன்னைக்கு அபிஷேகம் கேதாரகௌரிவிரதம்மிகச்சிறப்பாக அனுட்டிக்கப்பெறுகிறது. சை, மாதசங்கிராந்தி, செவ்வாய், வெள்ளிபூசைகள், மப்புடன் நடைபெறுகின்றன. அன்னை அடியார்களை தனாட்சி செய்த வண்ணம் வீற்றிருந்தருளுகிறாள். ம்
தூர்ந்து போன நிலையிலுள்ள
தீர்த்தக் கேணி

Page 27
குளிர்கால பண்டிகையைக் கொண்டாட
85,000/
2 வருடங்கள் அல்லது 30,000 கி.மீ உத்தரவாதம் * ஒவ்வொரு கொள்வனவின் போதும், ஒரு ஹெல்மட், ஜெக்கட், நீல் கிட்டுடன் 3 சேவைகள் இலவசமாக வழங் இச் சலுகை 2013 நவம்பர் 25ம் திகதி முதல் 2011 ஜனவரி 15ம் திகதி வரை மட்டுமே
Tid
156
10
ரூ. HIIIm/.
சகல வரிகளும்
அடங்கலாக
10000/- சகல வரிகளும் அங்கமாக
JPak
டிமாக் சேல்ஸ் அண்ட் சர்விசஸ் இலங்கை பிரைவட்) கம்பனி 199 வொக்ஹோல் வீதி, கொழும்பு 02, (மலேசிய டிமாக் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமாகும்) Email: enquiry@demakmotor.lk web: www.demakmotor.lk www.facebook.com/demaksrilanka
நாடெங்கிலும் விற்பனை முகவர்கள் தேவை - அழையுங்கள் > கொழும்பு - பந்துல - 77 144 470; தம்பஹா - கயான் - (077 311 2027 சபரக , கண்டி - லக்ஷித - 077 753 3430 2 தாலி - இஷான் - 077 753 9366 - மாத்தறை * யாழ்ப்பாணம் - டேமியன் - 177 44) 2087 * புத்தளம் - பிரியன்க - (77 380 {}45
விற்பனை முகவர்கள்: *நீர்கொழும்பு - 077-94623665 * அகலவத்தை - (77 307947 * கடவத்தை - (07-13 * அTளுத்கம - 077-21-2011) * அதுருகிரிய - 77-3738316 * இத்தாடான - 171-2373673 * கெஸ்டாவ - 0723-807940 = கொடகம - 172-423563 "பியகம் - 071-4458110077-1279127 *. * வெலிகம - 077-7424.365 * மாத்தறை - 171-3191984 *உடுகம - 077-3765343/077-3911427 *
சகலகலா - {}} {}&17{}{}4 * நெவ {}?!- 34&t:48»17-391142?* வெல்லவா - {}72-44335tst: * ப - (87-4th14598 பிபிலே - 077-24831Y * Einத்தளை - (h77-314895 * இண்டி 177-37f62 177.53803/07763850 தம்புள்ளை - 7.00gg540770104559 * ருவன்வெல்ல - 072-9688973 075-7474900/072-7696969 * கேகாலை - 077-5552754/077-7830150 - தெரனியாகலை - 076-610 0774333334 * பிங்கிரி
-788)113 **தணtகல் - {}78-3484142 , அம்ப் - 77033302 சுசிலாபம் - (77-2303773 • நொச்சியாகம் - 071 8351983 * தம்புத்தேகம் பாY 331191 * மதம் *கல்ணேவ - 072-4d0902071-73Statist * இஅம்பன்பொல - 01-7239783 கிரியுள்ள - 077025118!, - 071-3807728 + பொல்பிதிகம - 6714498498 +மெதிரிகிரிய - (07-398516thort-0314721 * அம்பா d77-8493603 *ஏறாவூர் - 1777-173399 -சாவகச்சேரி - 176-6008925 * பருத்தித்துறை - (07767011

SHER=-=பகி=பெயர்
குதூகல' சலுகைகள்
* விலைக்கம்
கப்படும்.
- கை
ரூ.9000.
260000/-
சகல காரிகளும்
இடங்களாக
சல வரிகடுகம்
அடங்காக்களும்
ni DTamம் IIIMITம் விளரிக்கப்படும் பராம்.
Productof Malaysia
துரித அழைப்பு
0117711211
நிபலுக்கடிக்கு இடம் ..
சேவைகளுக்கான அழைப்பு 0777380 700
முவ - சுனேத் - II7 74 480 ந அநுராதபரம் - சின் - 77 27 104
- பேர்ல் - (377 155 ஓ52 ரூ பொலன்னINESO.NG - பிரியந்த - 17 75 ச்¢} * மன்னார் - அற்புததார் - (Tா 27 10ர் * வெ.கிழக்கு - நதீர் - {]T322765
207: * மீரிகம - 07.387593] *ஜா-எல - (71-47m2 9 மித்வங்கொட - {7141726)12
* Talaash - {71-384&t * வெவேறிய - 71tp3txs11) இரமலான - (77-3917343 -அங்காட - T71 38338S க ம்டகப்பிட்டிய - {47-2232383-843 141 , 2ாக்டெ3t க்க 7-tj44818 அவளங்கம் - {177.3152339 பத்தேகம - 77-7874975*5வலஸ்முல்ல - {171-70370017-1658804 னள - {}}}-11)9}44 4 438a8ாடை. {}73-4374.4% * சியம்பலாண்டு1ெ 155-17341 2 3 $கான்டாரவளை 371777tif478 ந பிதமேத்தா - {1}-52427akir1-8418125 * =}}} - 911987 4 கலேவெ3 - 77-38334 ஆ புர்.. - {}}?- 34X$7775-8074 ச தஸ்யை - 240Nti77-468383 * வரக்காபொல - (YY7-143398 9 தளியாபிட்டிய -77-385219ம் * நாரம்மல - = * {{Yதம் - 117181888/12-27&1885 வென்னப்புவ - {}7-275 anாச்சீ! - {}71-434283 கெக்கிராம் - (77-34831180 டெ&T$கன்று3வ - {171-22189377-4324273
பதவிய - 177-9286104 * ஹொரண 177 3076947 * களுத்துறை 077-3076947 - தெஹிவரத்தகண்டிய க7ை) * {}??-பு?3 ஆ இல்முன்13 - {}}-7388398 இ திருகோணமலை - {}}- 1{}Lt)27 இ பட்டக்களப்பு - 48 * சுண்னாகம் - ??-17&10 *18ாழ்ப்பாணம் - (17-484371 * வவுனியா - 112-431954

Page 28
கலைக்கேசரி த 28 நடனக்கலை
தொல்காப்பியத்தில் நடனச் செய்திகள்
- முனைவர் பட்ட ஆய்

தாக்ஷாயினி பிரபாகர் வாளர் - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
| இலக்கிய வடிவில் எழுதப்பட்ட மிகத் தொன்மை மிக்க தமிழ் இலக்கண நூலே தொல்காப்பியம். இதனை இயற்றியவர் தொல்காப்பியர் என்பது தொல்காப்பிய பாயிரம் மூலம் அறியப்படுகின்றது. அகத்திய முனிவரின் மணாக்கரில் ஒருவரான தொல்காப்பியர் கி.மு 500க்கும் கி.மு 300க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவராகக் கருதப்படுகின்றார். | 1602 பாக்களாலான இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாக வகுக்கப்பட்டுள்ளதோடு ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. | தொல்காப்பியத்தில்
எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் தமிழ்மொழியின் இயல்பைக் கூறும் நிலையில் பொருளதிகாரம் தமிழரது வாழ்வியலைப் பற்றி விரிவுபடக் கூறுகின்றது. இதிலுள்ள ஒன்பது இயல்களில் முதல் இரண்டுமான அகத்திணையியல் மற்றும் புறத்திணையியல் ஆகியவை முறையே அகத்திணைகள் ஏழினையும் புறத்திணைகள் ஏழினையும் விளக்கிநிற்கின்றன. மூன்றாவதாகவுள்ள
களவியலும் நான்காவதாகவுள்ள கற்பியலும் அகத்திணையின் உட்பகுப்புக்கள் பற்றிக் கூறுவன. ஐந்தாவதாகவுள்ள பொருளியல் அகப் பாடல்களுக்கு பொருள்காணும் முறைமையை விளக்கமுறக் கூறுகின்றது. ஆறாவதாவுள்ள
- மெய்ப்பாட்டியல் அகவொழுக்கத்திலும் புறவொழுக்கத்திலுமுள்ள மெய்ப்பாடுகளை விபரிக்கின்றது. மெய்ப்பாடு என்பது உள்ளத்துணர்வுகள்
- உடலில் வெளிப்படுவதைக் குறிக்கும். ஏழாவதாகவுள்ள உவம் இயல் வாய்மொழிமூலம் பொருளை

Page 29

29
, கலைக்கேசரி
38 - 11
ப மதம்

Page 30
கலைக்க்ேசரி
30
வெளிப்படுத்தும் பாங்கை விளக்க எட்டாவதான செய்யுளியல் அகச் செய்திகளையும் புறச் செய்திகளையும் பண்டைய பாடல்களும் நூல்களும் எவ்வாறு புலப்படுத்தின என்பதுபற்றிக் கூறும். ஒன்பதாகவுள்ள மரபியலில் உயிரினங்களின் பாகுபாடு, அவற்றின் இளமை, ஆண் பெண் பாகுபாட்டு வழக்குப் பெயர்கள் போன்றவை விளக்கப்படுவதைக் காணலாம். குறிப்பிட்டுச் சொல்லப்போனால்
தொல்காப்பியப் பொருளதிகாரமானது தமிழ்மக்களின் வாழ்வியலையும் தமிழ்ப் பாடல்களின் அமைதியையும் விளக்கி நிற்பன எனலாம்.
தொல்காப்பியமும் நடனமும்: ஒப்பும் உருவும் வெறுப்பும் என்ற கற்பும் ஏரும் எழிலும் என்ற சாயலும் நாணும் மடனும் என்ற நோயும் வேட்கையும் நுகர்வும் என்று, ஆங்கு ஆவயின் வரூஉம் கிளவி எல்லாம் நாட்டியியல் மரபின் நெஞ்சுகொளின் அல்லது காட்டலாகாப் பொருள் என்ப . இப்பாடல் மூலம் தொல்காப்பிய காலத்திற்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் முதலே பண்டைத் தமிழகத்தில் நாட்டியம் நன்கு பயிலப்பட்டு

வந்துள்ளமையையும் நாட்டியத்திற்கென ஒரு மரபு தோற்றம் பெற்றிருந்தமையையும்
நம்மால் தெரிந்துகொள்ளமுடிகின்றது.
அத்துடன் இலக்கியங்களில் பயின்றுவரும் பாடு பொருட்களை அகப்பொருள் புறப்பொருள் என பகுத்துக் கூறுவதையும் இதில் அவதானிக்கமுடியும்.
அகப்பொருள் என்பது காதல் உணர்வுகளைச் சார்ந்து நிற்பது. இது கற்பு, களவு என இருவகைப்படுவது. கற்பு முறைப்படுத்தப்பட்ட இல்லற வாழ்வு சார்ந்தும் களவு காதல் வாழ்வு சார்ந்தும் அமைவது.
புறப்பொருள் என்பது வீரம், கொடை, ஒழுக்கம் என்பவற்றை விளக்குவதாக அமையும். இவ்விரு பாடுபொருட்களையும் விளக்கிடும் இலக்கியங்கள் ஒன்றில் நாடக வழக்கிலோ அன்றேல் உலகியல் வழக்கிலோதான் எழுதப்படும்
- என்பதுவும் தொல்காப்பியத்தின் வெளிப்பாடாகும்.
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும் உரியதாகும் என்மனார் புலவர் எனும் நூற்பாவின் மூலம் இதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடிகின்றது.

Page 31
தொல்காப்பியம் குறிப்பிடும் கூத்து: தொல்காப்பியத்தில் நாட்டியம், நாடகம் இரண்டுபே கூத்து என்ற வரையறைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன கூத்தர் எனக் குறிப்பிடப்படுபவர் நடிப்பு நிறைந்த நாடகவியலையும் ஆடல், அபிநயம் மற்றும் அடம் நிறைந்த நாட்டியவியலையும் ஒருங்கே வளர்க்குப் கலைப்பிரிவினர் ஆவர். கூத்தரும் விறலியுப் பொருள்பெறவேண்டி மன்னர் முன் ஆடுதலை பின்வரும் நூற்பா விளக்கி நிற்கின்றது.
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி உறவுத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறார்க்கு அறிவுறீ இச் சென்று பயன் எதிர்ச்சொன்ன பக்கமும் என அதன் வெளிப்பாடு அமையும். மேலும் உண்டாட்டு மற்றும் வெறியாட்டு குறித்த விளக்கங்களையும் தொல்காப்பியம் நமக்கு சிறப்பாக சொல்லியுள்ளதையும் இங்கு குறிப்பிடலாம். உன் டாட்டு என்பது தனது எதிரியின் நாட்டின்மீது படைநடாத்தி அந்நாட்டிலுள்ள பசுக்களை கவ ந்துவந்து அவற்றை தனது நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளித்த பின்னர் மகிழ்ச்சியில் கள்ளினைப் பருகி ஆடுவதைக் குறிப்பதாகும். வெறியாட்டு என்பது தமிழர்தம் அகவாழ்வோடும் புறவாழ்வோடுப் தொடர்புபட்டதாக அமைவது. வெட்சித் திணையில் சொல்லப்படுகின்ற இருபத்தியொரு துறைகளில் இது முதலில் சொல்லப் படுவதைப் பார்க்கலாம்.
வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும் உறுபகை வேந்திடை திரிதல் வேண்டி
என்ற பாடலடிகள் இதனை நன்கு விளக்கு நிற்கின்றதுன. தனது அரசனுக்கு வெற்றிகிட்டவேண்டி தெய்வத்தை வணங்கிப் போற்றிப் பாடியாடுவது இங்கே வெளிப்படுகின்றது. இவ்வாறே காதல் நோயால் துன்புற்று
உடல் மெலிந்து வாடுப

கலைக்கேசரி
31
தலைவியின் நிலையறியவும்
வெறிக்கூத்து ஆடப்பட்டிருப்பதையும் தொல்காப்பியம் கூறும்.
கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும் ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும் என்ற பாடலடிகள் இதனை விளக்கிநிற்பதைக் காணலாம்.
வாகைத் திணையில் தேர்ப் படையையுடைய மாற்றரசனை வெற்றிபெற்ற தமது மன்னனின் தேரின் முன்னாலும் பின்னாலும் போர் வீரர்கள் கூட்டமாக ஆடிச் செல்வதை
தேரோர். வென்றகோமான் முன்தேர்க் குரவையும் ஒன்றிய மரபிற் பின்தேர்க் குரவையும். எனவரும் பாடலடிகள் வெளிப்படுத்துகின்றது. இது ஒருவகைக் குரவைக் கூத்தாகும். வெற்றி பெற்ற மன்னன் வெற்றிக் களிப்பினால் தேர்த் தட்டிலே நின்றவண்ணம் தனது வீரர்களோடு கைகோர்த்து' ஆடுவது முன்தேர்க் குரவையென்றும் அம்மன்னனின் தேரின் பின்னால் மறவரும் விறலியரும் மன்னனின் புகழ்பாடி ஆடுவது பின்தேர்க் குரவையென்றும் அழைக்கப்பட்டதை தொல்காப்பியம் குறிப்பிடும். ஆய்வாளர்கள் இதனை ஆரடிவிருத்தியில் உள்ளடக்குவர். இது வீரம்மிகுந்த மானிடரை தலைவனாக முன்னிறுத்துவதாக அமையும்.
அத்தோடு இவ்வாடலானது .
விரைவான தாளகதியுடன் ஆரவாரம் மிகுந்த ஆடலாக
எ S
UI C D U) 01 பி 3.
அமைந்திருக்கக்
- கூடுமென்பதே
பொதுவான கருத்தாகும். அன்றைய வள்ளிக் கூத்து குறித்தும் தொல்காப்பியத்தில் அறியமுடிகின்றது.
வாடாவள்ளி வயவர் ஏந்திய ... என்ற பாடலடி போரிலே தமது நாடே வெற்றிபெறவேண்டுமென முருகனை வேண்டி ஆடுவதைக் குறிப்பிடுகின்றது.
(தொடரும்)

Page 32
கலைக்கேசரி *
32 ஆழுமை
iே Tாசார் மோதி
நவீன கல்வியியலைத்
தமிழுக்குக் கொண்டுவந்த பேராசிரியர் ப.சந்திரசேகரம்
- பேராசிரியர் சபா.ஜெயராசா
கல்வியியல் என்பது உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் அறிவுத்துறையாகும். கல்வித் தத்துவம், கல்விக்கோட்பாடு, கல்வி உளவியல், கற்பித்தலியல், மதிப்பீட்டியல், கல்வி ஒப்பியல், கல்வித்தொழில் நுட்பம் என்றவாறு கல்வியியலில் உள்ளமைந்த துறைகள் பலப்பல. பல்கலைக்கழக நிலையில் அவற்றைத் தமிழுக்குக் கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டவேளை அதற்கென உழைத்துத் தனித்துவம் படைத்தவர் பேராசிரியர் பத்தக்குட்டி
சந்திரசேகரம்.
கிழக்கு மாகாணத்திலுள்ள மண்டூரில் பிறந்த அவர் சுவாமி விபுலானந்தரது அரவணைப்பில் வளர்ந்தவர். அதன் நீட்சியாகவே அவர் இலண்டன் பல்கலைக்கழகத்திலே தமது கலாநிதிப்பட்ட ஆய்வுக்காக இராமகிருஷ்ண மிஷனது கல்விச் செயற்பாடுகளைத் தெரிந்தெடுத்தார்.
மட்டக்களப்பில் உள்ள சிவானந்த வித்தியாலயத்திலே தமது கல்வியைத் தொடர்ந்த அவர் பல்கலைக்கழகப் புகுமுகக் கல்வியின் பொருட்டு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலே கற்றார். அங்கிருந்து அவர் இலங்கைப் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவானார்.
பேராசிரியரின்
உயர்
கல்விக்கு ஆற்றுப்படுத்தியவர்களுள் அவரின் நெருங்கிய உறவினரான முன்னாள் பட்டிருப்புப் பாராளுமன்ற உறுப்பினரான இராசமாணிக்கம் முக்கியமானவர்.

பல்கலைக்கழகப் பட்டப்படிப்பை முடித்துக் கொண்ட அவர் சுன்னாகம், கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் ஆசிரியராக இணைந்து கொண்டார். அக்காலத்தைய உடுவில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த தர்மலிங்கம் அவர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் அவர்களினதும் நட்பு பேராசிரியர் அவர்களை ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்கு இட்டுச் சென்றது.
கந்தரோடையில் அவர் தர்மலிங்கம் அவர்களின் இல்லத்திலே தங்கியிருந்து ஆசிரியப்பணியை மேற்கொண்டார். அக்காலம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் பொற்காலத்தின் ஆரம்பமாகும். ஆசிரிய வாண்மையின் உச்சங்களை எட்டியோர் அக்காலத்தில் அங்கே பணியாற்றினர். ஒரேட்டர் என அழைக்கப்பட்ட சுப்பிரமணியம் அவர்கள் அப்போது அதிபராகக் கடமையாற்றினார். சமூக நோக்கிலும் கல்வியிலும் புதிய சிந்தனைகளின் உருவாக்கம் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது.
பொதுவுடைமைவாதி பொன்னம்பலம், வித்துவான் ஆறுமுகம், பண்டிதர் வ.நடராஜா, பேராசிரியர் ப.சந்திரசேகரம், ஆதவன் பொன்னம்பலம் முதலியோர் அப்பிரதேசத்திலே பொதுவுடைமைச் சிந்தனைகளை வளர்ப்பதற்கு அயராது உழைத்தனர். யாழ்ப்பாணத்துச் சமூக அமைப்பிலே தாழ் நிலையில் வாழ்ந்த மாணவருக்கு ஸ்கந்தா புகலிடமளித்து அவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்குத் துணைநின்றது.

Page 33
மிகவும் பெருந்தொகையான மாணவர்களைப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பும் கல்லூரி என் பெயரையும் ஸ்கந்தவரோதயா பெற்றுக் கொண்டது.
பேராசிரியர் சந்திரசேகரம் அங்கே கல்வி கற்பித்தவேளை தனித்துப்பாடங்களோடு மட்டும் அவர் கட்டுப் பட்டிருக்கவில்லை. பொது அறிவையும் உலக அறிவையும் மார்க்சிய அறிவையும் மாணவருக்கு வழங்கினார். அறிவுப்பலம் மிக்க மாணவரில் உருவாக்கம் நிகழ்ந்தது. அவரால் உருவாக்கப்பட்ட மாணவருள் ஒருவராகிய பேராசிரியர் எஸ். கிருஷ்ணராஜா அவர்கள் பிற்காலத்திலே ருசியாவுக்கு சென்று கார்ல்பொப்பர் அவர்களின் சிந்தனைகளை ஆராய்ந்து கலாநிதிப் பட்டம் பெற்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலே கடமையாற்றினார்.
ஸ்கந்தாவின் ஆசிரியப்பணி அனுபவங்களோடு இலண்டன் சென்ற பேராசிரியர் ப.சந்திரசேகரம் அவர்கள் இலண்டன் பல்கலைக்கழகத்துக் கல்வியியல் நிறுவகத்திலே முதுமாணிப்பட்டத்தை படித்தார் இலங்கையின் பல்கலைக்கழக வளர்ச்சியைத் தமது ஆய்வுக்காகத் தெரிவு செய்து கொண்டார். அத்துறையில் இலங்கையில் ஆய்வை மேற்கொண்ட முன்னோடியாகவும் அவர் விளங்கினார்.
பல்கலைக்கழகத்தைக் குறிப்பிடும் பழந்தமிழ். சொல்லாகிய "செழுங்கலைநியமம்'' என்பதை அவ வழக்குக்கு கொண்டுவந்தார். புலமையாளரை . குறிப்பிடும் முனிவர் என்ற சொல்லையும் மீட்டுருவாக்கம் செய்தார். கார்ல் மார்க்சை அவ மார்க்ஸ் முனிவர் என்று குறிப்பிட்டு எழுதினார்.
இலண்டனிலிருந்து இலங்கைக்கு வந்த அவ பேராதனைப்பல்கலைக்கழகத்துக் கல்வியியல் துறையிலே விரிவுரையாளராகச் சேர்ந்து கொண்டார் அவருக்கு முன்னர் கல்வித்தத்துவ விரிவுரையாளராக பேராசிரியர் வண.பிதா தனிநாயகம் அடிகளா. அவர்கள் கடமையாற்றினார். அவரின் பணிகளை நிறைவு செய்யக்கூடிய பொருத்தமானவரா: பேராசிரியர்
ப.சந்திரசேகரம்
அவர்கள் இனங்காணப்பட்டார்.
ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் அவ கல்வித்தத்துவ விரிவுரைகளை மேற்கொண்டார் ஆங்கிலத்திலும் தமிழிலும் அவர் பயன்படுத்திய உறுஞ்சொற்கள் (JARGONS) மாணவரைப் பரவசத்தில் ஆழ்த்தின.
சோக்கிரதீஸ், பிளேட்டோ, அரிஸ்ரோட்டில், அக்கு வினாஸ், கொமீனியஸ், ரூசோ, கார்ல் மார்க்ஸ், டுய முதலாம் மேலைப்புலக்கல்விச் சிந்தனையாள மட்டுமன்றி காந்தி, - இரவீந்திரநாத்தாகூர் இராதாகிருஷ்ணன் முதலாம் இந்தியக் கல்வி சிந்தனையாளர் பற்றியும் அவர் விரிவுரையாற்றியதுடன்

கலைக்கேசரி
33
)
0' =)
L•
D' ப
C'
அவர்களின் சிந்தனைகளை விளக்கி ஆங்கிலத்திலும் தமிழிலும் கட்டுரைகளை எழுதினார்.
அறிவை மக்கள் மயப்படுத்துதலிலும் ஊன்றிய கவனம் செலுத்தினார். வீரகேசரி, தினகரன், தினபதி, டெயிலிநியூஸ், த ஐலண்ட் முதலாம் இதழ்களிலே கட்டுரைகளை எழுதினார்.
தமிழர்களுக்கு ஒரு நீண்ட கல்விப்பாரம்பரியம் இருந்தது என்பதை வெளிகொண்டுவரும் புலமை முயற்சியையும் முன்னெடுத்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலே அதிதிப்பேராசிரியராகப் பணிபுரிந்த வேளை கல்விப் பேராசிரியை திருமதி கோதைப் பிள்ளையுடன் இணைந்து தமிழர் கல்வி மரபை ஆராய்ந்தார்.
இலங்கையின் பெருந்தோட்டத்துறைக்கல்வி, முஸ்லிம்களின் கல்வி முதலாம் துறைகளிலும் பேராசிரியர் கவனம் செலுத்தினார். அத்துறைகளிலே ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு மாணவருக்கு உற்சாகமளித்தார். தொடர்ந்து
- பேராசிரியர் சோ.சந்திரசேகரன், திருமதி பத்மநாப ஐயர் முதலியோர் பெருந்தோட்டத்துறைக் கல்விபற்றி ஆராய்ந்தனர். ஜனாப் அப்துல் சமீம், ஜனாப் எம். ஜமீல் முதலாம் மாணவர்கள் முஸ்லிம்களின் கல்விபற்றி ஆராய்ந்தனர். கிழக்கு - மாகாணம் - கல்வியில் உயர்ந்து மேம்படவேண்டும் என்பதிலும் கூடிய அக்கறைகாட்டினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் போன்று கிழக்கு மாகாணத்துக்கும் பல்கலைக்கழகம் வேண்டும் என்பதை வலியுறுத்திக் கட்டுரைகள் எழுதினார். அரசியல் முயற்சிகளினால் கிழக்குப் பல்கலைக்கழகம் கிடைக்கப்பெற்றது. ஆனால் அங்கே பணிபுரிவதற்கு அவருக்குச் சந்தர்ப்பம்
கிடைக்கப்பெறவில்லை.
வடமாகாணத்தின் பின்தங்கிய புலங்களின் கல்வி வளர்ச்சியிலும் பிரதிகூலம் அடைந்தோரின் கல்வி
3. S' 94•
5•
எE கே கே
கம்: LC17
25 சE-கம்
அதினாலும் அவர் ஆற்றிய :
கொண்டு
அவை நிரதெச அல் - இணுவில் கமல் இந்தியா உ .புலோலி, மூளால், வேலை
சுத்தமடைய
சப்தம் அகச் சேர: ப : 23 அகரா
ப--
-==ச் செதகியரசா க ட் ல் E -ன்டாரி வெ, HATA, Stா FE
கூடங்கலாக கால்
கொழும்புத்துறை முகதவு கசியகம் வா கங்கன கத்தா
இக் கலசபாடி தி.மு.க
ஆக லோர்
41 # கி) 90' 45/4#1 கப்ரியா
க தரத்தில் தன்மை என்பதை உணர்ந்தான்.
மறுமலர்ச்சி. இலக்க்கத்ஆ தனவாம்
தியாசாலை - ன் நிறுவப்பட்டன இes:
கர், 1 -- மோடி வி 55 தாசன் -
வம் கோத்சுதிய திட் ரசா அபசகு இவர், தைரியும் தமிழ் தேதியும்
வியக்கும் சிதம்மத்திலும் 1865 ஆம் ஆண்டில் பா.
- அமைத்தார். அதைத் தொடர்ந்து மார் ஒரு தேகித்தும் பாடசாலைதன நிறுவங்க அக இது வசனமும் தமிழும் வார்த்தத் தம்மையே அர்ப்படம் சம சண் தட்டிகாட்டும் அவர் தம் தொண்டினை ஆற்றினார் என் நாம் இணைக்கும்போது ஆனந்தக் கண்ணீர் சொரிய வேண்டி கலைவாடிக் பணனோக
யாரோடை பின்பற்றி விபுலாநத்தி சுட்டி கள் இயக்கம் காதல் காலக்கழகம் திருவ வேண்டுமென்று 1924 ஆம் காப்பகம் பாரத்தில் தமிழர் களுக்கு, வான் கான் விடுத்து, பின்னர் இடம் கலைக்கழகத் தின்ன வேண்டுகோலாக இணைக்கி அங்கே முத்தர் அமிழத்தறைப் பேராசிரியராகவும், கீழைத்தேயக் கல்விப்பீடத்தறை வராகவும் ஆகினார் என்று நினைக்கும்போது இவ்விரு ஈழ கட மணிகளும் தமிழ்த்தும் தழலுவத்துக்குச் செய்த தொண்டினை -3 இதய ர்காக தாம் கண்கவர்களாகின்றோம்
நாவலர் பெருமான், சைவசமய வனர்ச்சிக்கும் தமிழ்மெர் விக்கிக்கும் ஆற்றின் அளப்பரிய சேவையை மதித்த தயிர் தன்னாருக்கு நாளை எனலம் பட்டத்தைச் சூட்டிக் கெளரவம் எனபது இங்கு குறிப்பிட தக்கது. தாவலருக்கு திருவாளர்
தினம் அலரித் தாவலன் எனும் விருது பெருமானார் - அறிதுயம் இராது பாடி ஒட்டுத்திவிட்டது.
கங்கையில் இடைநிலைக் கோசிகன் LAN -அமைத்து மெதிமா
செழுங்கை வேங்கை தனது கார்டை 30 தமிழ் இனவாகியது. - பரிக்கப்படும், பல்கலைக்கழகங்களும் தமது நாட்டில் அமைக்.
கனடுகொன்று சிந்தித்தார் என்பதாகும் .
அரசியல் விடுதலை பெறுவதற்கு முன் சாக மொழி, கணர்வுவிடுதலை பெற்றால் முழுமை பெறும் சமயம், மொத்த இலாசார உணர்வு வார, பலகபை இப்பதாகவிருத்தால் மிகவும் ஆனைசளிதாகும்
அAே தமிகோரிய போதுமான மொழியாகக் கொம் அகாலைககழகம் தமிழ் மக்கள் க க இடும்பன்
1 தாக 1 மாதம் சிந்திக்காக ஆடு 4 AM லோர். அனாலைக் கல்வி சட்டுச் சிந்தித்து காலம் 1876 ஆம் பண்ட மலவியம் இடுகை சாலையில் இத்தியேகப் பதறுத்து இலங்கைப் பிதற்றி 13 ஆத்தகர், காயோகி ஆஇந்தக்குட்ராம் அசோகனை இயம்
அக்குமாரசாமியார்களின் தாளாலர் பெருமானைக் கட்சி கேப்பில் இவரதனமக்களின் மகள் சையத் மகன் என்று வர்ணித்தலர் அவர். இலங்கையின் உயர்தரக்கல்வி நிலையம் மது மீராயவு செய்வதற்கு அரசாங்கம் ஒரு குழுவை சேர்த்த வேண்டுமெனச் சட்டசபைம் ஆதாரி, அதற்கான குழலம் அமைக்கப்படவாய்றது
தாவலரும் இலங்கையின் உயர் நிலைக்கல்வியையிட்டும் சிந்திக்க ஆரமதான்.
காததைக்கு இகான மொழி காகமொழி' காயமொழி ரகம் தான் ஒருவர் தனது 8 எணச்ச்வாடி உயர் கருத்துக்களையும் தெனலாலரினN U சப்ம் தாதி கடபயாலய ல ருகன் ஆளுமை வளரும்
கோழி என்பதா, கடனைச்சிகளையும் கருத்துகளை வெளிப் சாதித்தும் கருவி, அத்தோடு சேகரிக்கக்., பனம் பாடு, பாரம்பரியம், பகிகளின் எழுச்சி ஆகியனவறா எடுத்து இer 2வது - ஒரு சமூகம் தனது சலமொழி மூலமே தனது முழுமையை வெளிப்படுத்தலாம்.
உளவியலார் அருந்துப்படி உயர்வின்க்கம். தினை மாற்றல் அக்க்காட்சி, மனஎழுச்சி, அராபவுத்திறன், கற்பனைத்திறன், சிந்தனை அஆற்றல், ஆக்கும் திறன் ஆகிய வம் கமெரா மூலமெ பவாதியாம் அடகம்

Page 34
கலைக்கேசரி தி
34
மேம்பாட்டிலும் கூடிய அக்கறை காட்டினார். பட்டப்பின் கல்வி டிப்ளோமா மாணவர்களது கற்பித்தற் பயிற்சிக்கென பள்ளிக் கூடங்களைத் தெரிவு செய்யும் பொழுது பின் தங்கிய வளரும் நிலையில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கே முன்னுரிமை வழங்கினார். சமூக அடுக்கமைவில் உள்ளோரின் கல்வியை விரிவாக ஆராய்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகளைக் கண்டறியுமாறு தமது மாணவராகிய சு. சந்திரபோஸ் அவர்களை வேண்டினார். அத்துறையில் ஆய்வு மேற்கொண்ட சந்திரபோஸ் அவர்கள் பின்னர் அதனை ஒரு நூலாக வெளியிட்டார். சந்திரபோஸ் அவர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சி.சுப்பிரமணியத்தின் மகனாவார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்துக் கல்வியியல் துறை, கொழும்புப் பல்கலைக் கழகத்துக் கல்வியியற் பீடம் ஆகியவற்றில் பணி புரிந்த பேராசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே கல்வியியல் துறை தொடங்கப் பெற்றவேளை அங்கு பணியாற்ற வந்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே கல்வியியல் துறையை
ஆரம்பிப்பதில் -
பேராசிரியர் சு. வித்தியானந்தனும், பேராசிரியர் க.கைலாசபதி அவர்களும் தீவிர அக்கறை காட்டினர். கல்வி வளர்ச்சி க்குரிய ஆய்வுகளையும் முறையியல்களையும் கண்டறிவதற்கு
கல்வியியல் துறையொன்று
மசந்திரசேகரம்
கல்வித் தத்துவம்
சேமமடு பதிப்பகம்

யாழ்ப்பாணத்துச் சூழலில் அவசியம் என்ற கருத்தை பேராசிரியர் க.கைலாசபதி வலியுறுத்தினார். அக்காலத்தில் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் துணைவேந்தராகவும், பேராசிரியர் க. கைலாசபதி அவர்கள் கலைப்பீடாதிபதியாகவும், பேராசிரியர் ப. சந்திரசேகரம் அவர்கள் கல்வியியல் துறைத்தலைவராகவும் பணியாற்றினர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ப.சந்திரசேகரம் அவர்களுக்குப் பேராசிரியர் பதவியை வழங்கியது.
அவர் துறைத்தலைவராக இருந்த வேளை கல்வியற்கழகம் ஒன்றை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே ஆரம்பித்தார். 'கலை ஞானம்' என்ற பெயரில் ஒரு கல்வியற் சஞ்சிகையை ஆரம்பித்து மாணவரின் எழுத்தாக்க முயற்சிகளுக்கு உற்சாகமளித்தார்.
கல்வித்தத்துவம் தொடர்பான
நூல்களைப் பேராசிரியர் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டார். அவர் எழுதிய 'கல்வித்தத்துவம்' என்ற நூலில் பன்முகமான கல்விச்சிந்தனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன..
மேலைப்புலக்கல்விச் சிந்தனைகள் இந்திய கல்விச் சிந்தனைகள் இலங்கையின் கல்விச்சிந்தனைகள் என்பவற்றுடன் இந்து, பௌத்த, இஸ்லாமிய கல்விச் சிந்தனைகளையும் ஆராய்ந்து அந்த நூலிலே உள்ளடக்கி வெளியிட்டுள்ளார். மாணவருக்கும் ஆய்வாளருக்கும் மிகப் பயனுள்ள நூலாக அது அமைந்துள்ளது.
சுவாமி விபுலானந்தரின் ஆய்வு நடையும், ஆய்வு மொழியாட்சியும் பேராசிரியரது நடையிலே செல்வாக்குச் செலுத்தியுள்ளன.
பேராசிரியரின் மொழிநடை நீண்டவையாயும் பழந்தமிழ்ச் சொற்களை மீட்டுருவாக்கல் செய்து பயன் படுத்துபவையாகவும் அமைந்துள்ளன. கருத்துக்கள் தொடர்ச்சியாகப் பாய்ந்து செல்லும் நிலையில் வசனங்கள் நீட்சி கொள்ளல் தவிர்க்க முடியாததாக அமைந்து விடுகின்றது. பேராசிரியர் மதுரை காமராசர் பல்கலைக்கழகம், காந்திகிராம் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலே விரிவுரைகள் நிகழ்த்திய வேளை மாணவர் தமது ஆவல் கலந்த விருப்பை வெளியிட்டனர். அவற்றைத் தொகுத்து நூலாக வெளியிடும் முயற்சியையும் மேற்கொண்டனர்.
மேற்குறித்த பல்கலைக்கழகங்களுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்வித்துறையைத் தொடர்பு படுத்தும் முயற்சிகளையும் மேற்கொண்டார்.
நவீன உலகமயச் சூழலில் கல்வியின் தரமும் பரவலும் பன்முகப்பாடும் - மேலெழுகையில் பேராசிரியரின் கல்விப் பணிகள் மீள்வாசிப்பை வேண்டிநிற்கின்றன.

Page 35
"அபேம் கிரி சாரிகாவ" சுற்றுலாவில் பங்குபற்றிய அனைவருக்கும் நன்றி!
சங்கர்
நியூடேல்
அறிவர்
நியூடேல்
பால் சுற்றுப்பயணம்
சாயக்காபமாயபாக் நக-ம-பாயர்பபதம்-பர்மாகாயாப்காரம்மாயுதபாயாம்.
60;
கடந்த இரு வார காலமாக அங்கர் நியுடேல் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட வழிகாட்டலுடன் கூடிய சுற்றுப்பயணத்தின் மூலமாக 2500க்கும் மேற்பட்ட அவர்களின் விசுவாசமான நுகர்வோர்களுக்கு அங்கர்
எமது அபேம கிரி சாரிகாவ சுற்றுப் பயணத்தின் போது பங்குபற்றிய சிலர் தெரிவித்த
"பெருமைப்பட வேண்டிய rஒரு விடயம், நாட்டுக்கும் பெருமை" பிரியங்கிகா நிலந்தி மென்டிஸ் (மொரட்டுவை) இந்த சுற்றுப்பயணத்துக்கு எனது மகனையும் அழைத்து வர சிறந்த வாய்ப்பாக நான் இதை கருதினேன். ஏனெனில் அவனுக்கு எவ்வாறு அங்கர் நியுடேல் யோகட் வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது பற்றி அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கும். அத்துடன், இலுங்கர் நியடேல் தயாரிப்புகளை உற்பத்தி செய்ய, உள்நாட்டு பசும்பால் பயன்படுத்தப்படுவது என்பது மிகவும் பெறுமதி வாய்ந்த ஒரு
"உள்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அங்கர் நியுடேல் மேம்படுத்துகிறது" ஷிரோமி வீரசிங்க மற்றும் பசிந்து தினேந்திர (பாணந்துறை) இங்கு விஜயம் செய்த பின்னர், அங்கர் நியூடேலின் யோகட் மற்றும் பால் ஆகியன தூய்மை மற்றும் போசனை ஆகியவற்றில் சிறந்த பெறுமதிகளை கொண்டுள்ளன என்பதை அறிந்து கொண்டோம். அங்கர் நியுடேல் தயாரிப்புகள் 2.ள்நாட்டில் தயாரிக்கப்படுவதுடன், நம்பிக்கைக்குரிய உயர்ந்த நுட்பங்களில் இவை தயாரிக்கப்படுகின்றன.
"பாள்வாயாறு

காயபபபப பயமாயூ.
அங்கர் நியடேல் மூலம் உள்நாட்டு பாற்பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுவதையும் நாம் அறிந்து கொண்டோம். அத்துடன் .கக்கள் 1.ச்சை புல்வெளிகளில் மேய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதுடன், அவற்றிலிருந்து பெற்றுக் கொள்ளும் பாலின் மூலமாக பாலுற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. இவர்களின் அனைத்து தயாரிப்புகளும் சிறந்த ஆரோக்கியம் வாய்ந்ததாகவும், உயர் போசனை நிறைந்ததாகவும் அமைந்துள்ளன.
- இ) 2.?
நியூடேலின் உற்பத்தி செயற்பாடுகளை பார்வையிடுவதற்கான அரிதான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
"இதற்காக - எமக்கு
தொலைபேசி அழைப்புகளின் மூலமாக பெருமளவு கோரிக்கைகள் கிடைக்கப்பெற்றிருந்தன. இந்த சந்தர்ப்பத்தை பொது மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க முடிந்தமையையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைந்திருந்தோம். அங்கர் நியுடேல் அபேம கிரி சாரிகாவ சுற்றுலாவில் பங்குபற்றிய அனைவருக்கும் நாம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்."
செயற்பாடாக நான் கருதுகிறேன். இது பெருமைப்பட. வேண்டிய ஒரு விடயம் என்பதுடன், தேசத்துக்கும் பெருமை சேர்த்திடும் விடயமாக அமைந்துள்ளது. அங்கர் நிய.ேல் யோகட் சுவையை. நாம் அதிகம் விரும்புகிறோம். நான் எனது பிள்ளைகளுக்கு யோகட் மற்றும் பால் வாங்கிக் கொடுப்பதுண்டு. ஃபொன்டெரா பால் மற்றும் யோகம் ஆகியன உ.பயர்ந்த தரத்தில் அமைந்துள்ளன என்பதை என்னால் தெரிவித்துக் கொள்ள முடியும். உற்பத்தி செயற்பாடுகளின் போது மனித தொடர்புகள் எவ்விதத்திலும் இடம்பெறுவதில்லை. அனைத்து செயற்பாடுகளும் இயந்திரங்களின் மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது. தொழில்நுட்ப ரீதியில் அவை மிகவும் உயர்ந்த நிலையில் காணப்படுகின்றன. எனவே, அவை எனது எதிர்பார்ப்புகளை விஞ்சியதாக அமைந்திருந்ததுடன், என்னால் அவர்களின் உற்பத்தி செயற்பாடுகளில் எவ்விதமான குறைகளையும் இனங்காண முடியவில்லை,
** |
1.சாய்பாபா:T-44ப.
டிசமயரபுரடா-HAாகாடிய 14-45:24

Page 36
கலைக்கேசரி தி 36 நூற்றாண்டுப் பழைமை
சுண்டிக்குளி மகளிர் கல்லூரி
L)
என் ம்
- 1
5அ3 டிக்3ப டி.
1554ாகம்

CHUNDIKULI GIRLS' COLLEGE
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம் பாரதி கண்ட புதுமைப் பெண்களை ஒத்தவர்களை கல்லூரி உருவாக்கி தனக்கென தனியானதொரு
இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளது.

Page 37
யாழ்ப்பாணத்தில் உயர்நாடி கல்வியாகும். கல்வியை வளர்ப்பதில் அங்குள்ள பாடசாலைகள் போட்டிபோட்டுக்கொண்டு தமது ஆற்றலை வெளிப்படுத்தி நிற்கின்றன. அந்தவகையில் இலங்கையிலுள்ள தலைசிறந்த பெண்கள் கல்லூரியில் யாழ்ப்பாணம், சுண்டிக்குளி மகளிர் கல்லூரியும் ஒன்றாகும். இந்தக் கல்லூரி பிரதேசத்திலுள்ள பெண்களின் கல்வி வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றி வந்துள்ளது. தொடர்ந்தும் தொய்வில்லாமல் வழிகாட்டி வருகின்றது. பெண்பிள்ளைகளுக்கான கட்டுப்பாடு,
தலைமைத்துவப்பண்பு, சமுதாயத்துடனான இயைபாக்கம், ஒழுக்கம், துணிவு, புரிந்துணர்வு என்று இன்னோரன்ன இயல்புகளை கல்வியுடன் இணைத்து இக்கல்லூரி வழங்கி வருகின்றது.
இலங்கை கிறிஸ்தவ திருச்சபை நல்லூரில், ''நல்லூர் ஆங்கில செமினரி'' என்ற பெயரில் ஆங்கிலப் பாடசாலை ஒன்றினை ஆரம்பித்து வெற்றிகரமாக இயக்கி வந்தது. இது விடுதிப்பாடசாலையாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு இயங்கி வந்தது. 1939 ஆம் ஆண்டளவில் நல்லூர் ஆங்கில செமினரியைப் பொறுப்பேற்ற அருட்திரு எப்.டபிள்யூ. டெயிலர் அடிகளார் இந்த ஆண்கள் பாடசாலையைப் போல் பெண்களுக்கும் ஒரு பாடசாலையை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு திருச்சபை தலைமையகத்திடம் தனது திட்டத்தை முன்வைத்தார். எனவே ஆண்கள் விடுதிப் பாடசாலையை வேறோர் இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டிய தேவை உருவானது. இதற்குப்
றுக்கும் ' இது வில் வெற்றிகா.
பாட்
Chundikuli
join us for a special march and funfair
மைக்க Rs6034 - பட 4 -

2, கலைக்கேசரி
பொருத்தமான இடமாக யாழ்ப்பாண நகருக்கு அண்மையாக இருந்த சுண்டிக்குளி கிராமம் தெரிவு செய்யப்பட்டது.
கல்லூரிக்கான கால்கோள்
அங்கிலிக்கன் திருச்சபையின் முதல் தமிழ்ப் போதகரான ஜோன்ஸ் ஹென்ஸ்மன் தனது நான்கு மகள்மாருக்கும் சிறந்த ஆங்கில அறிவைப் புகட்டும் வழி குறித்து சிந்திக்கலானார். இக்காலப்பகுதியான 1896 ஆம் ஆண்டளவில் சென். ஜோன்ஸ் கல்லூரியின் அதிபரான வணக்கத்துக்குரிய ஜேம்ஸ் கார்ட்டர் கடைமையாற்றினார். அவருடனேயே துணைவியார் திருமதி மேரி கார்ட்டரும் தங்கியிருந்தார். திருமதி கார்ட்டர் சிறந்த கல்வியாளர். எனவே போதகர் ஹென்ஸ்மன் சிறிய பெண்களுக்கான பாடசாலை ஒன்றை ஆரம்பிக்குமாறு திருமதி மேரி கார்ட்டரிடம் கேட்டுக்கொண்டார். இதற்காக தனது பங்களாவில் இடம்கொடுத்தார். திருமதி கார்ட்டர் ஆரம்பித்த பெண்கள் பாடசாலையில் ஆரம்பத்தில் ஒன்பது மாணவிகள் சேர்ந்தார்கள். ஒரு வேலியினால் பிரிக்கப்பட்டு சென் ஜோன்ஸ் கல்லூரியின் வளாகத் திற்குள்தான் இப் பெண்கள் பாடசாலை இயங்கியது. சுண்டிக்குளி ஆங்கில செமினரி 1891 ஆம் ஆண்டு தனது பொன் விழாவைக் கொண்டாடியபோதுதான் சென்.ஜோன்ஸ் கல்லூரி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. | பெண்கள் பாடசாலை 1896 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. சென்ஜோன்ஸ் கல்லூரியின் தென்மேற்கு மூலையில் ஒரு வேலியினால் பிரிக்கப்பட்டு அது தனித்துவமாக
Girls' College - Aak
- 2013
CELEBRATING 100 YEARS OF THE OLD GIRLS' ASSOCIATION OF CHUNDIKULU GIRLS' COLLEGE!
kuin sy II celebrating accury of our OGA, saith ile following evice 131 July 2013 -
The 43: Cttttstry Fite 2
கா -18 1 48 AM
T!: பர்க் h 4 A"y Palindy HIE * இக்ப்க்தா கேப் # படத்தயர் 12 4: 1-14ம் 41 ( 2 ம்ம் 15- ம் க ப்பா ப
}4 July 2013 -
Tாாாா|II T1111 | 11 .11T11
15 July 2013 .
A Service of Thanksgiving 33-45445 இ க்கோ போட்டி11:4ா 12 31:43:ா.
A Solidarity Forward Marc -பயரை சனம் 5 E இக்சி 2: - 3 காசி காசி - 6 24ாக்க பாடு பட்டி:: Eா சீது அல்
14 -F - 44 AF%A4 # 4424- டோ ப-1
Kanan (Pvt.) Ltd. ers of the North
131188% w +18 பட்ட 1445 - EticN 1 ட (t-யை ட பட்ட #681, K.K.S. ROA) TAFFNA, SRILANK உலகம் போG.1111111181.1150, 27 : 601100
t-nelli: priகஆர்யாயாயா.

Page 38
கலைக்கேசரி ) 38
இயங்கியது. அந்த வருட இறுதியில் மாணவிகளின் தொகை முப்பதைத் தொட்டது. அடுத்த வருடத்தில் அதாவது 1897 இல் மாணவிகளின் எண்ணிக்கை 60 ஐத் தொட்டது. குறுகிய காலப்பகுதியிலேயே மாணவிகளின் வரவு அதிகரித்ததன் காரணமாக பெண்களுக்கான தங்கும் விடுதியின் இடவசதி கருதி திரு,திருமதி கார்ட்டர் தமது அதிபர் பங்களாவை மாணவிகள் தங்குவதற்காக கையளித்துவிட்டு வீதிக்கு எதிர்ப்புறத்தில் இருந்த அழகக்கோனின் வீட்டிற்கு இடம்மாறினர்.
திருமதி கார்ட்டர் மிகுந்த இரக்க சுபாவமும் உயிர்களிடத்தும் தாவரங்களிடத்தும் மிகுந்த அன்பும் கருணையும் கொண்டவர். திருமதி கார்ட்டர் 1899 இல் தனது 30 ஆவது வயதில் மூன்றாவது பிள்ளைப் பேறின்போது காலமானார். இவருடைய பூதவுடல் சுண்டிக்குளி சென்ஜோன்ஸ் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. திருமதி கார்ட்டர்தான் இக்கல்லூரியின் ஸ்தாபகராகவும் அதிபராகவும் திகழ்கின்றார். திருமதி கார்ட்டர் தனக்குப்பின் பாடசாலையைப் பொறுப்பேற்கும் வண்ணம் செல்வி எமி குட் சைல்ட் என்பவரை உருவாக்கியிருந்தார்.

PRINCIPALS
இவர் பசில் MTS MCATL) இல். தி MISS A.ODCபம் 1) 0 UISY S II
21 MISS M WILLIS R I90 சISSd.NORTHWAY INI VSO DR.MISS.EMTHILLIAMPALAM '19து 195 MSS ST MATHA
1982 1993 MRS CES, CHELLAH 1983 I996 MRS.LT.YAVASINGA 1996-2005MRS.T.RAJARATNAM | 2004 MRS DHUSEHARAN
தன்னலமற்ற சேவையில் வளர்ச்சி கண்ட கல்லூரி இலங்கை கிறிஸ்தவ திருச்சபையின் அயராத உழைப்பினால் கல்லூரி நாளடையில் மிக விஷேடமடைந்தது. மேலைத்தேய கல்விமான்கள் காலத்திற்குக் காலம் வந்து அதிபர்களாகவும் ஆசிரியர்களாகவும் தன்னலமற்ற சேவையாற்றினர். இவர்களில் பலர் திருமண பந்தத்தில் இணையாமல் செல்விகளாக இருந்தமையினால் தம்மை முழுமையாக பாடசாலைக்கே அர்ப்பணித்திருந்தனர்.
திருமதி கார்ட்டருக்குப் பின்னர் எமி குட் சைல்ட் 1899 முதல் 1904வரைஅதிபராகப்பணியாற்றியிருந்தார். இவருடைய காலத்தில் பாடசாலை நடவடிக்கைகள் திட்டமிட்ட நிர்வாக முறைமைக்குள் கொண்டுவரப்பட்டன. அத்துடன் நேரசூசிகையின் அடிப்படையில் பாடங்கள் கற்பிக்கப்பட்டன. 1900 ஆம் ஆண்டளவில் கல்லூரி பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்தது. அப்போது எமி தனது இனிமையான குரல்வளத்தையும் சங்கீத ஞானத்தையும் தன்னுடன் கூட இருந்த அன்சோ பென்காட்டனர் என்பவரின் இசைத்திறமையையும் பயன்படுத்தி இசை

Page 39
நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்து போதியளவு நிதியைச் சேகரித்து கல்லூரிக்கு ஏற்பட்டிருந்த பாரிய நிதித் தடையைத் தாண்டினார்.
செல்வி எமிக்குப் பின்னர் செல்வி சோபியா லுசின்டா பேஜ் 1904 ஆம் ஆண்டு முதல் 1932 ஆண்டு வரை அதிபர் பொறுப்பை ஏற்றார். இவர் சுமார் 28 வருடங்கள் அதிபராக சிறந்த பணியாற்றினார். இவருடைய காலத்தில் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட தரங்களில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பரீட்சையில் ஆறு மாணவர்கள் முதன்முதலாக சித்தியெய்தினர். இவர் மிகுந்த இறைபக்தி உள்ளவர். கடவுளிடம் வேண்டுவது கட்டாயம் கிடைக்கும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். இவரது ஞாபகார்த்தமாக ஆராதனை மண்டபம் கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவருடைய காலத்தில் 1916 இல் ஆரம்பப் பாலர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. செல்வி பேஜிற்குப் பின்னனர் செல்வி கிரேஸ் நோத்வே அதிபராகப் பொறுப்பேற்றார். இவர் சுண்டிக்குளி மகளிர் கல்லூரிக்கு புதிய இடம் தேவை என்ற நிலைப்பாட்டில் இடைவிடாது முயற்சி செய்தார். இவரது முயற்சி 1936 ஆம் ஆண்டு
க
T்க

- கலைக்கேசரி
39
ஒக்டோபர் மாதம் ஆறாம் திகதி கைகூடியது. பழைய பூங்காவிற்கு அருகிலுள்ள காணியில் சுண்டுக்குளி கல்லூரி தனித்துவமாக இயங்கத் தொடங்கியது.
மகளிர் கல்லூரி தனித்துவமாக இயங்கிய போதிலும் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியும் சென் ஜோன்ஸ் கல்லூரியும் தமது கல்வி சார் வளங்களை தமக்கிடையில் மாணவர்களின் கல்வி நலன் கருதி பகிர்ந்து கொண்டார்கள். 30 மற்றும் 40 களில் மாணவிகள் சென். ஜோன்ஸ் கல்லூரியின் பிரத்தியேகமான விரிவுரைகளுக்கும் அதேபோல் மாணவர்கள் விலங்கியல் பாடத்திற்கு மகளிர் கல்லூரி ஆசிரியர் கலாநிதி செல்வி தில்லையம்பலத்திடமும் சென்று கற்றனர். பல்கலைக்கழக நுழைவு விசேட வகுப்புகள் இருபாடசாலை மாணவர்களுக்கும் பொதுவாக சென்.ஜோன்ஸ் கல்லூரியிலேயே நீண்ட காலமாக நடைபெற்றன. 20 ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலம்வரை மகளிர் கல்லூரி இல்ல விளையாட்டுப்போட்டிகள் சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்திலேயே நடைபெற்றன. இரு பாடசாலைகளும் சகோதர பாடசாலைகள் என அழைக்கப்பட்டதற்கிணங்க இவ்விரு பாடசாலைகளில் இருந்தும் அனேகர் தமது வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொண்டனர்.
கலாநிதி செல்வி ஈ.எம். தில்லையம்பலம் முதற் தமிழ் சுதேச அதிபராக 1941 இல் பதவியேற்றார். இவர் அல்லைப்பிட்டி உடையார் குடும்பத்திலிருந்து 1

Page 40
கலைக்கேசரி த 40
Indாப பபப ய- 2DPI 9 யாயாம் பயம்.
T) - 1 ப ற பய TEXT FIா ---1ாசா
வந்தவர். 1906 ஆம் ஆண்டு தமது தந்தையாருடன் ஆரம்பப்பாடசாலையில் வந்து சேர்ந்ததில்லையம்பலம் பின்னர் தன்னுடைய உயர்கல்வியை கல்லூரியிலே வெற்றிகரமாக பூர்த்தி செய்தார். இந்தியாவில் தனது பட்டப்படிப்பை முடித்தபின்னர் அரச புலமைப் பரிசில் பெற்று கொலம்பிய பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்று நாடு திரும்பிய அவருக்கு கொழும்புப் பல்கலைக்கழகம் உயர்பதவி வழங்கியது. அதைப் புறக்கணித்த அவர் தான் கல்விகற்ற பாடசாலைக்கே தனது சேவை கிடைக்க வேண்டும் என்ற அர்ப்பணிப்பு இலட்சியத்துடன் ஜனவர் 15 இல் அதிபராக நியமனம் பெற்றார். தனது ஆழ்ந்த கல்வியறிவையும் மேலைநாட்டில் தாம் பெற்ற பல்கலைக்கழக கற்றல் சூழ்நிலை அனுபவத்தையும் நன்கு பயன்படுத்தி சுண்டிக்குளி கல்லூரியின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டார்.
இத்தகைய முன்னோடி அதிபர்களுடன் செல்வி மத்தாய் போன்றவர்களின் பணி கல்லூரி வரலாற்றில் இரண்டறக் கலந்துள்ளன. இவர்கள் இட்ட அத்திபாரத்தின் பணியை பின் தொடர்ந்தவர்களாக தற்போதைய அதிபர் திருமதி ரூத் தேவி புஸ்பம் ராஜரட்னம் சிறப்புடன் நிறைவேற்றி வருகின்றார்.. இத்தகைய சிறப்பு மிக்க அதிபர் பாரம்பரியம் மூலம் கல்விசார் சகல துறைகளிலும் ஆங்கில மொழிக் கல்வி வளர்ச்சியிலும் ஏனைய கல்லூரிகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்வது சிறப்பம்சமாகும்.

கல்லூரியின் மகுட வாசகமாக “முன்னோக்குக” அமைந்துள்ளது. பாடசாலையின் சின்னமாக கழுகு அமைந்துள்ளது. கழுகு வெறும் பறவை மாத்திரமல்ல; அது முன்னோக்கிப் பயணிப்பதுடன் மேலுயர்ந்தும் பறக்கின்றது. அதுமட்டுமல்லாமல் தனது சூழலை ஊடுருவிப் பார்க்கவல்ல வல்லமையும் கொண்டது. இவ்வாறே இக்கல்லூரியில் பயிலும் மாணவிகளும் முன்நோக்கி மேலுயர்ந்து வெற்றிகாண்கின்றார்கள்.
முக்கிய வரலாற்றுச் சுவடுகள் 1900 இல் மாணவிகளின் தொகை நூறைத் தொட்டது; பாடசாலைக்கான அரசின் உதவிப்பணம் வழங்கும் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டது.
பேடன்பவல் பிரபு 1934 இல் கொழும்புக்கு விஜயம் செய்தபோது கல்லூரியின் பெண் சாரணியர் கொழும்பில் நடைபெற்ற அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.
ரவீந்திரநாத் தாகூர் 1934
ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திற்கு வந்த போது பழைய பூங்காவில் கல்லூரியின் பெண் சாரணியர் அவரைத் தரிசித்தது டன் மாதகலில் நடைபெற்ற அணிவகுப்பிலும் கலந்து கொண்டனர்.
1939 ஆம் ஆண்டில் இல்ல விளையாட்டுப்போட்டி முதன்முதலாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
1941இல் விஞ்ஞான ஆய்வு கூடம் ஆரம்பிக்கப்பட்டது.
1942 இல் பழைய மாணவிகள் புலமைப்பரிசில் கடன்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. | 1943 இல் கல்லூரி ஆசிரியர் சங்கம்
ஆரம்பிக்கப்பட்டது.
1946 இல் 200 ஆரம்பப்பாடசாலை மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
1947 இல் தரம் 1 பாடசாலையாக மதிப்பிடப்பட்டது. 1949 இல் நடைபெற்ற பரிசளிப்பு விழா திறந்த வெளியில் நடைபெற்றதுடன்
- பெற்றோரும் நண்பர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
-பஸ்ரியாம்பிள்ளை ஜோண்சன்

Page 41
1682ாரம்
இறால் வகை:
பிப் காப்பாய்காப்பாய் கமெர்மெ
காப்பொங்கப்பாங்கன்ணார்படுளொAEagai10 ெபய: ெAMA4யங்4 ALE EA படிப்படியாவம், ன
பசிLபLN 161 ;
பாபாசாசாHE HEF-141-141--ப
(909[e நீர்வீழ அகல ரயில் சேழை க டிஜroழ9ே மேழே ..
கலை .
முதல்
15,999/-
ரூ.
பாட்
இலங்கையில் அதிகளவில் விற்பனையாகும் LED TV SINGER

鄰样赫 論雖曾有過鐵路路。 羅动。第英国下军将画面
為TIC
部部 總部稱解時器的器形出需
,能举起赫然,
.50
語,意經在理 | area Interio * XPOSE 系 *Superior Energy eficiency - Barklight Adjustable * 作法复•Poring unity Jo整G表 6.19,992-1,...等。 LANT ID lb
தோள்வனவுகளுக்கு பர்ரோடிட சண்லைகழைவு
西兰。
目前經常000
• (1-alidW ASIC FAMC、16:9 * Surrior (PEK”。这是第nation | DANIEMS, CIRCL_3MHe, ova),
,26,099-ICS-894 Loir%们历sub
為報母语学部歸降縣經學繼
該建築經经結識
D
德3,700
SINGER SLE24E3510TC * aution ective Janite Retuation *Superior Energy fidemy*Dynamix Contrast OM x , US COMMER 2 Cs Produ, 」 6.36,699 - 165.2,699 - LIT TDD
業,都經親E 87352 * 16 x 360|| S後数象之於 * Superior Eergy Eficiency Natural Light Energy || * SMT院Media AMATR3 SR CAT, Photos
40,4991-1,,1991 LDr&T$LD
கடனட்டைகளுக்கும் 24 28
以能治
, 跟國
DLLE趣,
主語和印 藝2000/-
無産部 |總矩者的能事情軍部
。他發职能
550
ES G题寶北至323520TC 本隊
*Superior Energy Efficiency. Natural Light Enemy | weg Cerraste S 的使 (unda tx。
,52.999/05年,多的能量高出15
மாற்றிட்டுக்
部的福
|-
35,000
T80
参重NGER 47E665
20 x 100 nata in a SM超
• Super的续数约30绘学ount 的模 May Saine,指的就續續然。隸的後起对装。, A,精 5,13,908等之“雷ub 39到的路nfanto un 00%的貨T翰的Orib
建議重量雜糧。然傳式 - x0 SLOT: 51 公家 * 影学院總教 - ( Sgy
is Grew S織以來,PK) 斯,114,399/
在是的,
虽他經常
其在現代的
1911Anatur_re 24是45。。
Liu-Lhasianue LuL,
0115400 400) (cential Maines.com 編議增ww.acebo.comisingen
SINGER Plus SISILWORLD SINGER
感染SA公会的&, 。
职LIFE是一
மற்றும் நாடளாவிய முகவர்களிடம்

Page 42
கலைக்கேசரி ஆ. 42 பாரம்பரியம்
ஆரம் எனும் சந்தனம்
- டாக்டர். திருமதி. விவியன் சத்தியசீலன், சிரேஷ்ட விரிவுரையாளர், சித்த மருத்துவபீடம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
சந்தன மரம் உயரமாக வளர்வது. குடமலை, பொதிகை மலைகளில் அதிகமாக வளர்கிறது என்றும் மலையிடைப் பிறந்தும் இச்சந்தனம் மலைக்குப் பயன்படாது பிறருக்கு பயன்படுவது போல மகளிரும் பருவத்தே பெற்றோர்க்கு பயன்படாது விரும்பினர் பாற்சென்று பயன்படுவர் என்று கபிலர் தமிழ் இலக்கியத்தில்.
''ஆரம் வாழ்வை கடியிடும் புன்னை'' எனக் குறிப்பிடுகிறார். ஆரம் எனப்படும் சந்தன மலரையும் பிற மலர்களோடு குறிப்பிடுகின்றனர். ஆயினும் ஆரத்தின் மலரில் நறுமணமில்லை. சந்தனம் பரப்பும் நறுமணம் அதன் மரத்தில் தான் உள்ளது. இம் மரம் சாந்தம், சந்தனம் என்றும்
குறிப்பிடப்படுகின்றது.
சந்தன மரம், குடமலை, பொதிகைமலை முதலான மலைகளில் வளரும் என்பதைப் புலவர்கள் கூறுவர்.

சந்தன மரத்தின் மணமும் குணமும் மருத்துவ பயன்கள்
மிக்கவை

Page 43
''குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்'' (பட்டினப். 788)
................. பொதியில் சூடுடை அடுக்கத்து ஆரம் கடுப்ப'' (குறுந் 3/6: 1-2) ''பல உறு நறுஞ் சாந்தும் படுப்பவர்க்கு அல்லதை மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும்'' (கலி 9 : 12 - 13
சந்தன மரம் உயரமாக வளரும். நீரில் கலந்த தேறலை அறியாது உண்ட கடுவன் சந்தன மரத்தில் ஏறமுடியாமல் தவித்தது என்றும் சந்தன மரத்தில் மிளகுக் கொடி ஏறிப்படரும் என்றும் இம்மரத்தினால்
<<
செய்யப்பட்ட உலக்கையால் ஐவன நெல்லைப் பாறை உரலிட்டுக் குத்துவார் என்றும் புலவர்கள் கூறுவர்.
''........................ விளைந்த தேறல் அறியாது உண்ட கடுவன் அயலது கறிவளர் சாந்தம் ஏறல் செல்லாது'' (அக.நா: 2: 4-6)
.................... இனவண்டு இமிர்டி ஊதும் சாந்தமரத்தின் இயன்ற உலக்கையால்'' (கலி. 43 : 2 - 3) சந்தன மரக்கட்டையில் மணமுள்ள சந்தன எண்ணெய் உண்டாகும். மரம் முதிர முதிர எண்ணெய் மிகுந்து சுரக்கும். இதனால் சந்தனக் கட்டையினைத் தேய்த்து, அரைத்து, சந்தனக் குழம்பாக்கி உடம்பில் பூசிக்கொள்வார்கள். மணத்துடன் சந்தன சாந்து உடலுக்கு குளிர்ச்சியையும் தரும். இதனைப் புலவர்கள் பாடியுள்ளார்கள்.
''நெடுவரைச் சந்தனம் நெஞ்சம் குளிர்ப்ப'' (சிறுபா.வெ. 2)
''திண்காழ் ஆரம் நீவி கதிர்விடும் ஒண்காழ் ஆரம் கவை இயமார்பின்'' (மதுரை 775- 776)
''நாகம் திலகம் நறுங்காழ் ஆரம்'' (மலைப. 520) அரையுற்று அமைந்த ஆரம் நீவி புரையப்பூண்ட கோதை மார்பினை (அக.நா 100 : 1- 2) “மலர் மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து

. கலைக்கேசரி
43
உரையாக்கால்? என ஆங்கு'' (கலி. 73: 14)
“வண்டு ஊது சாந்தம் வடுக்கொள நீவிப்” (கலி 93: /) ''ஆரம் நாறும் மார்பினை'' (குறுந் 198 : 7)
............. தன்மலை ஆரம் நாறும் மார்பினன்'' (குறுந் 167 : 5 - 6) அகில் மணமும் சந்தன மணமும் கொடிச்சியின் கூந்தலில் நாறுமென்று எயிற்றியனார் கூறுகின்றார்.
............... கமழ் அகில் ஆரம் நாறும் அறல்போல் கூந்தல் குறுந் 286 : 2-3 சந்தன மரத்தின் மலர் வெண்மையானது. இதில்
(6
மணமில்லையாயினும் இதில் உண்டாகும் தேனை உண்ணுவதற்கு வண்டுகள் வந்து மொய்க்கும். இவ்வியல்பினை புலவர்கள் நன்கு பாடியுள்ளனர். வேர் ஒட்டுண்ணியாகும்.
அதாவது பிறமரங்களின் வேர்களில் ஒட்டுண்ணியாக வளரும் இயல்புடையது. 20 வயதுடைய சந்தன மரத்தின் கட்டைகளே
-- மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் சந்தன மரத்தின் 50 ஆண்டுகளுக்குப் பின்னரே சந்தன எண்ணெய் அதன் மரத்தண்டில் உண்டாகிறது. மரத்திலும் காழ்கொண்ட நடுப்பகுதியில் தான் (Heart wood) இந்த எண்ணெய் உள்ளது. புறப்பகுதியில் (Sap-wood) இருக்காது.
சந்தனத்தால், நஞ்சந் தனமரத்தா னல்லறிவு மின்புமெழிற் பொற்செய்த திருவருளும் பூதலத்துள் - மெச்சுஞ் சரும் வழகுந் தனிமோ கமுமாம். பிரமி நோ யேகும் பிறழ்ந்து | இதனால் முக்குற்றம், மனக்கலக்கம், உட்சூடு, வெள்ளை சாய்தல், நாவறட்சி, நமைச்சல் நீங்கும். உடல் வன்மைபெறும். சந்தனத்தில் கலப்படம் அதிகமாதலால் சந்தனக் கட்டைகளை மணமும்,

Page 44
கலைக்க்ேசரி ) 44
மஞ்சள் நிறமுடையதாக வாங்கி அதைச் சந்தனக் கல்லில் நீர்விட்டு உரைத்துச் சேகரித்த விழுதை காயவைத்து அதைச்சூரணமாக்கிக் கொள்ளவேண்டும். இதில் ஒரு கிராம் காலை, மாலை தேன் அல்லது கற்கண்டுடன் கொடுக்க சிறுநீர் கழியும் போது ஏற்படும் எரிச்சல் தீரும். மூலம் தணியும். இருதயம், மூளை இவற்றைப் பலப்படுத்தும்.
சந்தன எண்ணெய்:
முதிர்ச்சியடைந்த சந்தனமரத்தின் வைரக்கட்டையை பொடி செய்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எடுக்கப்படும் எண்ணெய் சந்தன எண்ணெய் எனப்படும். (Steam Distillation Method) இது மிகவும் வாசனையுடையது. இதனால் தோல் நோய்கள் வராமல் இருப்பதோடு இதை சருமத்தில் பூசிவருவதால் தோல் சுருக்கங்களும் எடுபட்டு தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும். கூந்தலுக்கு நறுமண தூபம் - சந்தனத்தூள், கிச்சிலிக்கிழங்கு, வெள்ளைக் குங்கிலியம், சாம்பிராணி இவற்றை இடித்து, பொடித்து வைத்துக்கொண்டு நீராடிய பின்பு தூபகலசத்தில் இட்டு வரும் புகையை கூந்தலில் பிடிக்க கூந்தல் மணம் பெறும். உடல் சுறுசுறுப்படையும். முடி பளபளப்பாக வளரும். இப்படியான இயற்கை முறைகளைப் பயன்படுத்தினால் கூந்தல் தொடர்ச்சியாக உதிர்வதையும் தடுக்கலாம்.
சந்தனக் கலவைப் பவுடர், சன்னச் சல்லடையில் பலமுறை சிலித்த சந்தனத்தூள், பயிற்றம்மா ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து பச்சைக் கற்பூரம் 25 மில்லிகிராம், குங்குமப்பூ 500 மி.கிராம் பொடி செய்து சேகரித்து வைத்துக்கொள்ளவும். குழந்தைகட்கு பவுடர் போல தூவிவர தோல் நோய்கள், கோடைகால வேகிக்கட்டிகள் வியர்வை நாற்றம்

வராது. எல்லா வகையினருக்கும் கோடை காலத்திற்கு ஏற்ற பவுடர்.
சந்தன சர்பத்: சந்தனத்தூள் 25 கிராம். சீவல் போலக் சீவியும் சிறு தூளாகவும் சந்தனக் கட்டையைப் பிரித்து க்கொள்ளவும். இரண்டு லீற்றர் நீரில் ஒரு நாள் முழுவதும் உறையவிட்டு அடுப்பேற்றி காய்ச்சி 3/4 லீற்றராக சுண்டிவரும் போது பிசைந்து வடிகட்டி அதில் சீனி 500 கிராம் இட்டுக்காய்ச்சி பாகுபதம் வரும் சமயத்தில் முங்கிலுப்பு, ஏலம், இலவங்கம் இலை ஒவ்வொன்றும் 2 கிராம், குங்குமப்பூ 1/2 கிராம் பொடி செய்து போட்டுக் கலக்கி வைக்க சர்பத் ஆகிறது. இது இரத்தத்தை சுத்தி செய்து தேகத்தை குளிர்வித்து மனப்பயம் முதலியவற்றையும் குணப்படுத்தும்.
சந்தனத் தீனீர் வாலையில் வடித்தெடுத்த தீனிருக்கு நீர்வேட்கை, தாகம் இவை தீரும்.
* சந்தனக் கட்டையை எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்துப்பூசி வர தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு, நமைச்சல் ஆகியன நீங்கும்.
* இரண்டு கிராம் சந்தனக்கட்டைத் தூளை 200 மில்லி இளநீரில் ஊறப்போட்டு காலை பாதி, மாலைபாதி அருந்திவர பெண்களிற்கு ஏற்படும் வெள்ளை சாய்தலிற்கு கொடுக்கலாம்.
* சந்தனத்தூள் 8 கிராம், வெந்நீர் 260 மில்லி விட்டு மூடி ஒரு மணிநேரம் ஊதிய பின்பு வடிகட்டி 15-30 மில்லி வீதம் குடிக்க மூலரோகம் மூலச்சூடு தணியும்.
* சந்தனத்தூள் 2 பங்கு, நீர் 16 பங்கு இதை 4 இல் ஒன்றாக வற்ற வைத்துக் குடிநீராக்கி இதன் எடைக்கு 3 பங்கு கற்கண்டு கூட்டிக் காய்ச்சி வடிகட்டிக்கொண்டு தேவையான பன்னீர் சேர்த்து உட்கொள்ள மூலச்சூடு வெள்ளைசாய்தல், காய்ச்சல் தீரும்.

Page 45
PHILIPS
SUPER
SFLAS
SeG69
அTYTS
இUTPGP) STROM
ஞாயிற்றுக் கிழமைகளில் பி.ப 6.30 ம புதன் கிழமைகளில் பி.ப 7.00 மணிக்கு சிய Philips Air Fryerன் மூலம் 80% கொழுப்பு குறைவு
Philips Steam Iron மூலம் உடைக
Philips Hair Dryer மூலம் அழகு சி Philips Super Mom, அ
Philips
3 வர
RICE
1ெli)
நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
Philips Air Fryer ஒன்றை வாங்கி
1T10 பெற்றிடுங்கள் 9
தள்ளுபடியை
பெற்றிடுங்கள் இச்சலுகை AMEX. கடனட்டைக்காரர்களுக்கு மட்டுமே!
கர்
வட்டியில்
Abans
நாடெங்கிலும் AbaniS காட்சியறைகளில் மற்ற

வ. scitாட்டி
நக்கர்4 15ல் பசு18கடனாகப் போச்சு
PHILIPS
Wald's NO.
Ironing Brande
PHILIPS
பணிக்கு தெரண தொலைக்காட்சியிலும்,
த தொலைக்காட்சியிலும் காணத்தவறாதீர்கள்
பான உணவுப் பதார்த்தங்களை சமைத்து மகிழுங்கள்! களை சுருக்கமில்லாது அணியுங்கள்.
கையலங்காரங்களை செய்திடுங்கள். ம்மா அறியாதது எதுவுமில்லை!
உபகரணங்களுக்கு நட உத்தரவாதம் ans இலிருந்து 'மட்டுமே
AIRFRYER COOKER
BLENDER - ரூ.48,900/-,
REDLIME
மாத
வட்டியில்லா தவணை
EL
s Nations
TrustBank
வருட உத்தரவாதம்.
ம் மட்டுமே
பதவமண
°ns மூலம்
ம் Abans Elite காட்சியறைகளில் பெற்றுக்கொள்ளலாம்.
PHILIPS

Page 46
மணிமேகலை-த
மணி
முன்னா
தமிழ்ப் பௌ தமிழர்களுக் ஒற்றுமைகளா நம்பிக்கை, ப நாணயங்களை சிவ வழிபாட் ஓதும் முறை முறைமை, ( பெரியோரை | செலுத்துதல், ( இறைவழிபாடு அர்ப்பணிப்புச் கொடுத்தல், பி விழாக்கள் எடு சூலவழிபாடு, மரபுகள், யாத் ஒருங்கிணைப்பு

இராாாான் பார்ப்பார்.
நமிழ்பெளத்த மகாகாவியம்
பல்லவம் எனப்படும் நயினாதீவு-8
- கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன், ள் மொழித்துறைத் தலைவர், சப்ரகமுவ பல்கலைக்கழகம்.
கசப்பு
த்தர்கள் : கும் பௌத்தர்களுக்கும் இடையிலிருக்கும் மத ன மறுபிறப்பு நம்பிக்கை, மரவழிபாடு, நேர்த்தி வைக்கும் டையல் படைக்கும் மரபு, நாள் மற்றும் திதி பார்த்தல், வெளியிடல், கல்வெட்டுக்கள் செப்பேடுகள் பொறித்தல், டுடன் நிலவியமை, மரணக்கிரியைகளில் மதனுஷ்டானம் மை, தாம்பூலம் (வெற்றிலை) கொடுத்து வரவேற்கும் தருவானவரை மதித்தல், பெற்றோரை வணங்குதல்,
ஆதுலர்சாலையமைத்து பராமரித்தல், காணிக்கை கோயில் வழிபாடுகள், பூரணை அமாவாசைத் தினங்களில் ) செய்தல், தெய்வங்களுக்குப் பொருட்களை நிவேதித்து
செய்தல், திருமணமுறையில் ஒருமைப்பாடு, தானங் எதிர்க்கடன்கள் புரிதல், தீர்த்தமாடல், விக்கிரகவழிபாடு, த்தல், மேளமடித்தல், ஊர்வலம் வருதல், வேல்வழிபாடு, பல்வழிபாடு (பெளத்த தந்தம்) கப்புறாளைப் பூசை த்திரை செல்லல் என்பன இன்றும் இந்து பௌத்த புகளுக்குத் தக்க சான்றுகளாகும். தமிழர்கள் பௌத்தத்தை

Page 47
வளர்த்தார்கள்; பேணினார்கள்; அனுஷ்டித்தார் மிகச் சுவாரஸ்யமான உண்மை வரலாறு ஆகும். குறித்து பௌத்த சிங்கள வரலாற்றாசிரியர்களும் தமிழ் வரலாற்றுத்துறைப் பேராசிரியர்களும் சமயத்தலைவ அவ்வப்போது காலத்துக்குக் காலம் கருத் முன்வைத்துள்ளனர். ஆயினும் காலக் கணிப்பு, அனு அங்கிகரிப்பும் தமிழ்ப்பெளத்தர்கள் சார்பாக ஆய்வறிஞரிடை சகிப்புணர்வு ஏற்பட்டதாக ( இல்லை. தமிழர் என்று வந்ததும் உண்மை புறக்கணித்து இனத்துவேசம் ஆட்ெ ஒருபக்கச்சார்புணர்ச்சி
- கோலோச்சும் துர்ப்ப. சைவத்தின் - இந்து தத்துவத்தின் மன விசாலத் உடைத்தெறிந்துள்ளமை மனங்கொள்ளத்தக்கது.
சைவம் இல்லற தர்மத்தை வலியுறுத்துவதுடன் துற அங்கீகரிப்பது; இயற்கை வயப்பட்டது. பெளத்தம் கே ரீதியில் ஒழுக்க சீலத்தை, பஞ்சசீலத்தை, அட்ட வலியுறுத்துவது. அவைதிக சமயங்கள் அழைக்கப்பட்டவை சமணமும் பெளத்தமும். ஒழுக்கப் பிறழ்வுகளினால் சைவம் மிகவுயரிய ச பரிணமிக்கத் தொடங்கியது. இதன் காரணமாகத் ) விடவும் இல்லறதர்மம் இன்றுவரை உலகிலே வெற்றி சாதனாமார்க்கமாக - நல்லறவாழ்க்கை முறை உலகத்தில் அங்கீகரிக்கிறது. ஆகவே போதனையை வ சாதனை மார்க்கமே, சாதனை நெறியே, ஆராயத் அறியத்தக்கதுமாகும்.
அனுபவமற்றவரின் கூற்றுப்பொய்யேயாகும். தத்துவ விற்பன்னர்களான சாதனை வீரர்களெனத் துறவிமார் கருத்தை விடவும் இல்லறஞா மறைமொழி உண்மையனுபவம் தான் உலகுக்குப் விளைவிக்கும் -- என்பதனை மனு உணரத்தொடங்கிவிட்டது. அதன் விழைவுகளில் ஒ இதுபோன்ற ஆதாரபூர்வமான கருத்துகளுடன் வெ ஆராய்ச்சிக் கட்டுரைகள்.
பௌத்த தமிழர் வாழ்ந்ததும், மறைந்ததும், உண்மை பொய்யானது என்று சிங்கள ஆய்வறிஞரும் ம கூறுவார்களேயானால் குருனாகல் பகுதியில் தற்டே ஆதிவாசிகளான வேடர்களது இ கேள்விக்கிடமாகிவிடும். வேடுவ ஆதிவாசிகளை போற்றியும் வாழ்த்தியும் இன்றும் அவர்களது மொழின இன்னதென அறிந்து கொள்ளமுடியாத நி பொய்யாவை என்று விசமத்தனமாய் நிரா மனோநிலையை மாற்றவல்லவர்கள் தான் யாரோ? வியக்கத்தோன்றுகிறதல்லவா? இவ்வம்சம் பன் நலத்துடன் தொடர்பு கொண்டது என்பதனை இவ்விடத்திற் சுட்டி இனிவருங் காலத்திலே மன. மனவிலாசமும், நாகரிக நடைமுறையும் அறிவின் ெ உள்ள போது மட்டுமே பௌத்தத்தைத் தமிழர்கள் பெளத்தர்களாயிருந்து வளர்த்தார்கள், பேணி.

2, கலைக்கேசரி
47
ளன்பது
இவை ழ் வல்ல பர்களும் துகளை சரிப்பும், சிங்கள வரலாறு மகளைப் கொண்டு Tக்கியம் கதையும்
வையும் பாட்பாடு சீலத்தை
என பிறமத மயமாக துறவை பெற்றுச் மையை விடவும் தக்கதும்
எனவே திகழும் னிகளின் * பயன் பக்குலம் ன்றுதான் ளிவரும்
மயற்றது, மக்களும் பாதுள்ள திருப்பும்
ஏற்றும் மயக்கூட லையில் கரிக்கும் - என்று பொட்டு மட்டும் விரிவும் தளிவும் தமிழ்ப் னார்கள்
காலனித்துவ ஆக்கிரமிப்பாளரிடமிருந்து நாகபூசணி
அம்மனின் விக்கிரகத்தை ஒளித்து வைத்த அரச மரமும் அச்சம்பவத்தை நினைவுகூரும் வகையில்
அமைக்கப்பட்ட ஆலயமும்

Page 48
கலைக்கேசரி 2
48
என்பதை வெளிப்படுத்தி அங்கீகரிக்கச் செய்யலாம். இதனை சாதிக்கவும் போதிக்கவும் இன்னும் எவ்வளவு தமிழ் உயிர்கள் பலியாகுமோ என்பதே எம்முன்னுள்ள
கேள்வி?
இனி பௌத்தத்தை வளர்த்த பண்டை தமிழர்கள் குறித்து வீரகேசரியிலே லண்டன் டாக்டர் எஸ் தியாகராஜா எழுதியுள்ள ஒரு சில கருத்துகளை நோக்குவாம்.
இலங்கையின் ஆரம்பகால பௌத்த கலாசாரம் தென்னிந்தியாவிலிருந்து
குறிப்பாக ஆந்திராவிலிருந்தும் தமிழ் நாட்டிலிருந்து மே இந்நாட்டை வந்டைந்தன என்பதை இயம்பி நிற்கும் சான்றாதாரங்களாக யாழ்ப்பாணப் பௌத்தக் கலை வடிவங்கள் விளங்குகின்றன. புராதன யாழ்ப்பாணத்தில் வழக்கிலிருந்த தமிழ்ப் பெளத்தமதத்திற்கும் இன்று தென்னிலங்கையின் சிங்கள மக்கள் பேணும் பௌத்தத்திற்கும் கலாசார ரீதியான, கட்டிடக்கலை ரீதியிலான வேறுபாடுகள் இருந்தபோதிலும் இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட எந்தப் புராதன பெளத்தகலை வடிவமும் வட இந்திய பெளத்த கலைமரபினைப் பிரதிபலிப்பதாக இல்லை. வட இந்தியாவில் ஆரம்பகாலப் பெளத்தக்கலைகள் உதயமான சாஞ்சி, பாரூட், புத்தகாயா, காந்தாரா ஆகிய மையங்களின் பௌத்த கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் பண்டைய பெளத்த கருவூலங்கள் இதுவரை இலங்கையில் எங்குமே கண்டுபிடிக்கப்படவில்லை. மாறாக யாழ்ப்பாணத்தில் கந்தரோடை, சுன்னாகம், வல்லிபுரம், புத்தூர் ஆகிய இடங்களிலும் பெரு நிலப்பரப்பில் உருத்திரபுரம், மதவாச்சி, குச்சவெளி, அநுராதபுரம், கித்துல் கொட ஆகிய இடங்களின் கண்டெடுத்த புத்தர், போதிசத்வர் சிலைகளும், பெளத்த ஐதீகக் கதைகளைச் சித்திரிக்கும் புடைப்புச் சிற்பங்களும் ஆந்திர நாட்டிற்கேயுரிய பளிங்குக் கல்லில் செதுக்கப்பட்டவையாக உள்ளன.

இதையொத்த கலைவடிவங்களே தென்னகத்திலும் கிடைத்திருப்பதால் இவை ஆந்திராவிலிருந்தும் தமிழ் நாட்டிலிருந்துமே இலங்கை வந்தடைந்திருப்பதாகப் பேராசிரியர் கிருஷ்ணராஜா, பேராசிரியர் புஷ்பரட்ணம் போன்ற ஆய்வாளர்கள் கூறுவதில் தவறேதும் இருக்கமுடியாது. வடஈழத் தமிழர்களில் ஒரு பிரிவினர் பெளத்தர்களாக இருந்ததை நிரூபிக்கும் முக்கிய மூலாதாரங்களில் பிராமிக் கல் வெட்டுக்கள் குறிப்பிடத்தக்கவை. பெளத்த நிறுவனங்களுக்குக் கொடை தந்தோர்களாகக் கூறப்படும் அபயன், சுமணன், சுமன், பூதன், பருமகன், - பருமகள், குடும்பிகன், ஆய், வேள், மல்லன், மாறன், சோடன், நாகன், பரதன் ஆகிய தமிழ்ப் பெயர்கள் கொண்ட கல்வெட்டுக்கள் இவர்கள் தமிழ்ப் பௌத்தர்களாக இருந்தார்கள் என்பதை உறுதி செய்யும் பதிவேடுகள்.
புராதன திராவிட மக்களின் பெருங்கற்காலப் பண்பாடும் பெளத்தக்கலை மரபும் இணைந்த ஒரு தனித்துவமான கலாசாரப் பண்பை யாழ்ப்பாண பெளத்தம் காட்டி நிற்கிறது. இறந்தவர்களின் புதைகுழிகளில் காணப்படும் பெருங்கற் கலாசாரப் புதைபொருட்களும் அவற்றின் மேல் எழுப்பப்பட்டிருக்கும் இடுகாட்டு ஸ்தூபங்களும் யாழ்ப்பாண பௌத்தத்திற்கு உரிய தனித்துவமான பண்புகளே.
தமிழ்ப் பௌத்த மகாகாவியம்
இரண்டாம் நூற்றாண்டில் இந்திய தென்புலத்தில் ஒப்புவமை இல்லாமல் தன்னிகரற்று விளங்கிய யாழ்ப்பாணத் தமிழ்ப்பெளத்த பாரம்பரியத்தைப் பின்னணியாகக் கொண்டு பெயர்ந்தெழுந்து பிரவாகித்த மாபெரும் காப்பியமே மணிமேகலை. இன்றும் நயினாதீவிலும் யாழ்ப்பாணத்து ஆரிய குளத்துக்கு முன்னும் கந்தரோடையிலும் பெளத்த விகாரைக்குரிய சைத்தியங்களும் வட்டவடிவமான அத்திவாரங்களும் புத்தர் சிலைகளும் காணப்படுகின்றன.

Page 49
இத்தொடர்பில் இலங்கையில் வெடித்; இனக்கலவரங்களின் போதும் வடபகுதியில் கப் டவிழ்த்து விடப்பட்ட இராணுவக் கெடுபிடிகளில் போதும் இப்பகுதிகளில் பலத்த சேதம், அழிவுகள் தாக்கங்கள், இழப்புகள் ஏற்பட்டு அப்பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ்மக்கள் சொல்லொணாக கொடுமைகளுக்கும் மரணத்திற்குமுட்பட்டனர். அத்து டன் பிறமத வழிபாட்டுத் தலங்கள் அடித்தும் இடித்துப் தீவைத்தும்
சூறையாடப்பட்டும் சின்ன பின்னப்படுத்தப்பட்டும் அழிக்க முனைந்தனர் எனினும் தமிழ் பேசும் மக்களின் இறைபக்தியும் மதச் கிப்பும் அறிவுத் தெளிவும் பக்தி மேம்பாடு உயிர்ப்புடன் இருப்பதால் இன்றுவரை பெளத் வழிபாட்டிடங்களைப் பாதுகாத்து வருகின்றனர் இராணுவ அதிகார வலுவுள்ள பிரதேசமாக்கி, எல்ல. வழிகளிலும் அடக்கியாள முற்படும் மனோபாவம் வேகம் பெற, ஆலயங்களைப் பேணுதல் தொடர்பான பிரச்சினைகளும் எழத் தொடங்கின கொடா கண்டரும் விடாக்கண்டரும், அரசியல் நடத்தும் வரை இனங்கள் மத்தியிலே நிலவும் அவ நம்பிக்கையுட நம்பகமற்ற, விசுவாசமற்ற, நிலைமையும் நீடித்து நிலைத்து அழிவுகளைப் பெரிதும் உண்டு பண்ணலே வழிவகுக்கும் என்பது திண்ணம். ஆதாரபூர்வமற் முறையிலே கருத்துக்களைக் கூறும் மேலாதிக்க வாதம் உண்மைத் தரவுகளின் மூலம் உறுதிப்படுப செய்திகளையே கேட்கமாட்டேன், பார்க்கமாட்டேன் படிக்கமாட்டேன், ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் நிலைப்பாடே அரசியலில் புகுந்துள்ள கொலைக்கலாசார மதவாதிகளில்
காலனித்துவ ஆட்சியாளரினால் ஆலயம் இடி;

இ கலைக்கேசரி
49
பு | - 07
S• - D• - . G O' 4 . - U- - ஏ• C .--
வேணவாவாகவுள்ளது. இதனை நிமிர்த்தவல்லார்களே இன்று தேவைப்படுகிறார்கள். உணர மாட்டேன் என்பதால் உணர்த்துவோம் என்ற பேரெழுச்சி ஏற்பட்டாலன்றி உண்மை வெளிவராது. எனவே இன்றுள்ள அவசிய அவசரத்தேவை பண்பாட்டுப் பேணுதலுக்கான எழுச்சியேயாகும். மத மொழி பண்பாட்டின் அழிவே இனத்தின் அழிவுக்கு முதற்படி.
எழுச்சி கொள்வது காலத்தின் கட்டளை எனலாம்.
தமிழன் எங்கே? எனும் தலைப்பில் நூல் வெளியிட்டுள்ள
தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை தமது நூலிலே எழுத்துக்காட்டும் சான்றுகள் சிலவற்றையும் நோக்குவாம். அவர் தமது ஆய்வுக்குக் கைக்கொண்ட சான்றாதாரங்கள் குறித்தும் முதலில் எழுதியுள்ளமை
கவனித்தற்குரியது. "பழைமை ஆராய்ச்சிமரபு, இனமரபு, மொழிமரபு, இலக்கிய மேற்கோள், கல்வெட்டு மேற்கோள் ஆகியவற்றின் உதவியால் இவ்வாராய்ச்சி இயல்கிறது.' என்கிறார்.
மூன்றாவது கடற்கோள் பற்றிகூறும் தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை மணிமேகலையைச் சான்று காட்டுகிறார். அவ்வரிகள் வருமாறு தீங்கனி நாவலோங்குமித் தீவிடை யின்றேழ் நாளிலிரு நில மாக்கள் நின்று நடுக்கெய்த நீணில வேந்தே பூமிநடுக்குறூஉம் போழ்கத்திந்நகர் நாகநன்னாட்டு நானூறியோசனை வியன்பாதலத்து வீழ்ந்து கேடெய்தும் (மணி9:/7-22) காவிரிப்பூம்பட்டினம் அழிவுற்றபோது தான் குமரியாறும் கடல்வாய்ப்பட்டது எனக் கொள்ளுதல்
தேழிக்கப்படும் காட்சி ஆலயத்தில் வரையப்பட்டுள்ளது

Page 50
கலைக்க்ேசரி
50
அன்னைக்கு பொங்கலிட்டு . வேண்டும். "அன்றந்திலங்கையினை ஆண்ட மறத்தமிழன்”' என்றுரைக்கிறார் பாரதிதாசன் என்றும் எடுத்துக் காட்டுகிறார். இச்சான்றுகளிலிருந்து கடல்கோள்கள் காலத்துக்குக்காலம் நிகழ்ந்தமையும் ஆரம்பத்தில் தமிழராட்சி நிலவிப் பின் படிப்படியாக அது இல்லாது ஒழிக்கப்பட்டது என்ற செய்திகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சம்புத்தீவு ''நாவலந்தண்பொழிலானது'' வடமொழியில் நாவல் ஜம்பு. ஜம்பு துவிப் ஆகிப் பின் சம்புத்தீவு எனத் தமிழியில் வந்து வழங்குகின்றது. சம்புத்தீவு கடல் கோளின் காரணமாகத் தன் பரப்பும் எல்லையும் குறுகி மாறுபட்ட காலத்திலும், தன் பெயரினை இழந்துவிடவில்லை. சம்புத்தீவின் பகுதியாயிருந்த இலங்கையும் அப்பெயரினைப் பேணிக்கொண்டே வந்தது. இலங்கையின் வடபகுதியிலுள்ள நயினா தீவுக்கும் சம்புத்தீவு என்ற பெயர் வழங்கிவந்ததுண்டு என தமிழன் எங்கே? தமிழன் யார்? என்ற நூலில் மு.கணபதிப்பிள்ளை குறிப்பிட்டுள்ளார். அந்நூலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. சம்புத்தீவுதான் சிங்களத்தீவு ஆயிற்று பழைய இலங்கையில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் மக்கள் தமது நாட்டினை (நாவலந்தீவு) என்பதன் மொழிபெயர்ப்பாய்ச் சம்புத்தீவு எனவே குறித்தனர் எனக் கொள்ளக் கிடக்கின்றது. சம்புத்தீவு என்னும் பெயரினை மொழிபெயர்த்தெழுதிய இலங்கைத் தமிழ்ப்பௌத்தர்கள் காரணந்தெரியாதவர்களாய் சம்பு நரி எனக் கொண்டு சிகாள் என் பாளி மொழியில் மொழி பெயர்த்துக் கொண்டார்கள். அதனால் நாவலந்தீவு எனப் பெயர் கொண்டிருந்த நமது நாடு சம்புத்தீவு ஆகி இறுதியில் சிகாளத்தீவு, சிங்காளத்தீவு, சிங்களத்தீவு என மாறிற்று எனலாம். சம்பு என்ற சொல்லுக்கு நாவல், நரி என இரண்டு பொருள்கள் வடமொழியில் உண்டு. சம்பு, நாவல் என்பதை மறந்து,

யை
அமுது படைக்கும் பக்தர்கள் சம்பு, நரி எனக் கொண்டமையால் ஏற்பட்ட தவறு இது. இலங்கையை ஆங்கிலேயர் கைப்பற்றிய காலத்தில் அங்கே சத்தியவேதத்தைப் போதித்துக் கொண்டிருந்த பல்டேயஸ் பாதிரியார் தமது இலங்கை விவரணம் என்னும் நூலில் (A Description of Ceylon by Baldeus) நயினாதீவு என்றால் நரிகள் வாழும் தீவு எனும் பொருளுடையது என்று எழுதியுள்ளதையும் இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம். ஜம்பு என்ற வடமொழிச் சொல்லினைப் பாளி மொழியில் மொழிபெயர்த்தோர் பட்ட அவலங்களை அச் சொல்லுக்குக் கொடுக்கப்படும் பலவாய பாடபேதங்களே எடுத்துக்காட்டுவனவாம். சிகாள் என்ற சொல்லானது சிங்காள; எனவே பல நூல்களில் (சம்யுக்த 111.231: விசுத்திமார்க்க 196: பெதவத்த 111:52)வழங்கிவருகிறது. சிகாள் என்னும் சொல் சிவள் எனவும் நிற்கும். சிகாள் என்ற சொல்லை சிங்கள என நின்று சிங்கள மொழியில் நாட்டையும் மொழியையும் குறித்தது. எழுதும் போது கூட சிங்கல எனவும் சிங்கள எனவும் வரம்பின்றி எழுதப்படும்.
மேலும் ஜம்புத்தீவு எனும் வடமொழிச் சொல் சிங்கள மொழியில் தம்புத்தீவு எனவும் தம்பத்தீவு எனவும் நிற்கின்றமையையும் காண்கிறோம். தம்ப எனும் சொல் தம் எனக் கூடச் சிங்கள மொழியில் வழங்குகின்றது. நாவலந் தண்பொழில் என்பதையே நேரே குறிப்பது போன்ற தம்பன்ன, தமவன்னா என்ற வழக்குகளும் சிங்கள மொழியில் இருப்பதனால் நாவலந்தீவு தான் சிங்களத்தீவு என வந்ததெனக் கொள்ளுதல் பொருத்தமாகத் தோன்றுகிறது..
யாழ்பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பேராசிரியரும் இலக்கியகலாநிதியும் தீவகத்தின் முதுபெரும் ஆய்வறிஞரும் நயினாதீவைப் பற்றிய முன்னோடி ஆய்வினை மேற்கொண்டவருமாகிய பேராசிரியர், கலாநிதி வி. சிவசாமியின் கருத்துகளை இனி நோக்குவோம்.

Page 51
இலங்கையின் பூர்வீகக் குடிகளான யஷர், நாகர் என்போர் பற்றித் தீபவம்சம், மகாவம்சம் முதலிய நூல்கள் கூறுகின்றன. இவர்களில் யஷர் ஆதி, ஒஸ்ரலோயிட் இனத்தவர் எனவும், நாகர் திராவிடர் எனவும் வரலாற்றாசிரியர் பொதுவாகத் கருதுவர். இந்நாகர் பெரும்பாலும் வட இலங்கையிலே வாழ்ந்தனர். இவர்களிடையே நாகவழிபாடு பிரபல்யமாக விளங்கிவந்துள்ளது. நாகம்மாள் (நாகபூஷணியம்மன்), நாகதம்பிரான் கோவில்கள் தீவகத்திலே குறிப்பாக நயினாதீவு, அனலைதீவு, புங்குடுதீவு முதலிய இடங்களில் பிரபல்யமாக உள்ளன. நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம் மிகப்பிரசித்தி பெற்றதாகும். நாக, நயினா எனும் பதங்கள் பாம்பு எனும் பொருள்படும். நாகவழிபாடு இன்றும் இப்பகுதியிலே பிரபல்யமாக உள்ளது. புராதன நாகர் மத்தியில் இவ்வழிபாடு நன்கு நிலவிற்று. வையாபாடல் எனும் நூல் நாகநயினார்தீவு எனக்குறிப்பிட்டிருப்பது
கவனித்தற்பாலது என பேராசிரியர் சிவசாமியின் ''தீவகம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்'' என்ற நூலில் எழுதியுள்ளார்.
அந்நூலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது.
புராதன தீவகத்திலே வாழ்ந்த திராவிடர் குறிப்பாகத் தமிழர் மத்தியிலே ஆதி இந்துசமயம் நிலவியிருக்கலாம். தீவகத்திலும் பெளத்தம் நிலவியிருக்கலாம். புராதன இலங்கைப் பெளத்த மரபிலே நாகதீப்-குறிப்பாக நயினாதீவு ஒரு முக்கியமான பெளத்த நிலையமாகக் கூறப்பட்டுள்ளது. இங்கு புத்தபெருமானே எழுந்தருளியதாகவும் கூறப்படுகிறது. இதைவிடப்

24 கலைக்கேசரி
51
பியங்குதீப் என ஒரு சாரார் கருதும் புங்குடுதீவும் காரைதீவும் (காரைநகர்) பௌத்த புனித இடங்களாகக் கூறப்பட்டுள்ளன. அதே வேளையிலே தமிழ்நாட்டுப் பௌத்த மரபினை அடிப்படையாகக் கொண்டெழுந்த மணிமேகலையிலே கூறப்படும் மணிபல்லவம் நயினாதீவு எனப் பொதுவாக அடையாளம் காணப்படுகிறது. மணிமேகலை, ஆபுத்திரன், அஷயபாத்திரம் பற்றிய ஐதீகங்கள் இன்றும் நயினாதீவில் உள்ளன. எனவே தென்னிந்திய இலங்கைப் பெளத்த மரபுகள் தீவகத்திலும் சங்கமித்துள்ளன எனலாம். அக்காலகட்டத்தில்
வாழ்ந்த பௌத்தர்களிற் பலர் தமிழர் எனலாம்.
இக்கட்டுரையிலே
முன்னர் எடுத்துக்காட்டப்பட்டுள்ள பன்னாட்டு வணிக, சமய, பண்பாட்டுத் தொடர்புகளைக் குறித்த செய்திகளையும் பேராசிரியர். கலாநிதி வி.சிவசாமி தமது கருத்துகளினாலும், எழுத்தினாலும்
நிலை நாட்டியுள்ளமை காணத்தக்கது. அவரது கருத்துகள் மேல்வருவன.
இந்தியத் தொடர்புகளைவிடக் கிரேக்க, உரோம், அராபிய, ஜாவக, சீனத்தொடர்புகளும் குறிப்பிடற்பாலன. பொலந்நறுவ, தம்பதெனிய, கோட்டையரசர்களின் காசுகளும், யாழ்ப்பாண மன்னரின் சேது நாணயங்களும், ஐரோப்பிய ஆட்சியாளரின் நாணயங்களும் இப்பகுதியில் இதுவரை அறியப்பட்டுள்ளன. சீனத் தொடர்புகளைக் காட்டும் சான்றுகள் குறிப்பிடற்பாலன. 3

Page 52
கலைக்கேசரி 2 52 தெய்வ வாகனங்கள்
தெய்வ ஊர்திகள் ஞாளி வாகனம்
கலட்டணம் விந்துவாள். வசந்தா வைத்தியநாதன்

சுவானத் வஜாய வித்மகஹ சூலஹஸ்தாய தீமஹி தன்னோ: பைரவப் ரசோதயாத் தெய்வ ஊர்திகள் தொடரில் நன்றியின் குறியீடான நாயைப் பற்றி அறிய உள்ளோம். ஞாளி, சுவானம் என்ற பெயர்களால் நாய் குறிக்கப்பெறுகின்றது.
நாயைப் பெரும்பாலானோர் இழிவான
ஒரு பிராணியாகக் கருதுகின்றனர். அது தவறு, நன்றியுணர்விற்கு நாயே நல்ல உதாரணம்.
''யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல் மெய்யதா வால்குழைக்கும் நாய்”.
இறைவனது படைப்பில் எதுவுமே இழிவல்ல. ஒவ்வொன்றிற்கும் தனித்த இயல்புகள் உண்டு. நாய் காவலுக்குச் சிறந்தது. மோப்ப சக்தி மிக்கது. இன்றுங் கூட துப்புத் துலக்குவதில் தன்னிகரற்று விளங்குகின்றது.
நாய் எளிமையின் சின்னம். பெரியோர்கள் தம்மை நாயேன், நாயடியேன் பொற்றவிசு நாய்க்கு இட்டார் போல என்று
கூறிக்கொள்வதில் பெருமையுறுகின்றனர்.
மேலும் பூவுடன் சேர்ந்து நாரும் மணம் பெறுவதுபோல, பாலுடன் சேர்ந்த நீர் பிரிப்பறியாதது போல், சந்திரனுடன் சேர்ந்த களங்கமும் பெருமை பெறுவது போல இழிவான விலங்குகள், பறவைகள் கூட இறைவனின் திருவடித் தீண்டுதலால் பெருமை பெறுகின்றன. இதனை நாலடியார்
கூற்றில் காணலாம்.
பாலோடு அளாயநீர் பாலாகும் அல்லது நீராய் நிறம் தெரிந்து தோன்றாதாம் - தேரின் சிறியார் சிறுமையும் தோன்றாதாம் நல்ல பெரியார் பெருமையைச் சார்ந்து

Page 53
''ஒண்கதிர் வாள்மதியம் சேர்தலால் ஓங்கிய அங்ஙண் விசும்பின் முயலும் தொழப்படூஉம் குன்றிய சீர்மையர் ஆயினும் சீர்பெறுவர் குன்றன்னார் கேண்மை கொளின்'' நாய் நான்கு வேதங்களைக் குறிக்கின்றது. வேதங்களின் தலைவன் சிவபெருமான். அவனது திருமுகங்களிலிருந்தே வேதங்கள் தோற்றம் பெற்றன.
ஆதி சங்கர பகவத் பாதரின் "மநீஷா பஞ்சகம்” தோன்றிய சூழல் ஆச்சர்யம் மிக்கது. காசி நகரின் குறுகலான தெருவொன்றில் கங்கையில் நீராடி நீறும் சூடி தூய்மையே தூய்மை பெற்றது போல் ஆதிசங்கரர் திருக்கோயில் தரிசனத்திற்கு வரும் பொழுது, புலையன் ஒருவன் மாட்டிறைச்சியைத் தோளில் சுமந்து கொண்டு, கையிலே கள்ளுக் கலயம், அருவருப்பான முடைநாற்றம், கயிற்றில் கட்டிய நான்கு நாய்களையும் இழுத்துக்கொண்டு சங்கரரின் திருமேனி மீது உராய்வது போல வந்தான். அதனைக் கண்டு சற்று விலகிச் செல்லுமாறு கூறினார் அத்வைத ஸ்தாபகர். உடனே மடை திறந்த வெள்ளமென வினாக்களை மேலும் மேலும் அடுக்கினான் சண்டாளன். சங்கரர் திகைத்து நின்றார்.
"துறவரசே! எதிலிருந்து எதை விலகச் சொல்கிறீர்கள்? அன்ன மயமான உடம்பை மற்றுமொரு அன்னக்கூட்டிலிருந்து விலகக் கூறுகிறீர்களா?
அல்லது சைதன்யத்திலிருந்து - சைதன்யத்தை விலக்குவதா? உணவால் உருவாகும் இந்த இரண்டு உடல்களும், எலும்பும், குருதியும் கொண்டுள்ள சதைப் பிண்டங்கள் தாமே... இவற்றுள்
ஒன்றினால் ஒன்றிற்கு எப்படித் தீட்டு ஏற்பட முடியும்? இரண்டுமே மனித உடல்
பூவுடன் சேர்ந்து நாரும் மணம் பெறுவதுபோல், பாலுடன் சேர்ந்த நீர் பிரிப்பறியாதது போல, சந்திரனுடன் சேர்ந்த களங்கமும் பெருமை பெறுவது போல இழிவான விலங்குகள், பறவைகள் கூட இறைவனின் திருவடித் தீண்டுதலால் பெருமை பெறுகின்றன.

* கலைக்கேசரி
53
தானே ... தவறு... தவறு; இரண்டு என்பதே அத்வைத ஞானிக்கு ஏற்றது ஆகாதே. ஞானம் ஒன்றுதானே. ஆத்மா ஒன்று தானே... இதில் சேருவது எது? விலகுவது எது ? மேலும் தொடர்கிறான்....
கதிரவனின் விம்பம் கங்கையிலும் விழுகிறது. கழிவு நீரிலும் விழுகிறது. இவற்றுள் உயர்வு தாழ்வு உண்டா? காலியான பொற்குடத்துள் இருக்கும் வெளிதான் மண்குடத்துள்ளும் இருக்கிறது. தேகத்தில் மாறுபாடே தவிர உள்ளே உள்ள பொருள் ஒன்றே யல்லவா! இதில்
அந்தணன் யார்? புலையன் யார்?
ஆதிசங்கரர் தனது ஆத்மாவையே செவியாக்கிக் கொண்டு கேட்டார். அடுத்த விநாடி புலையனின் பாதத்தில் வீழ்ந்தார். எழுந்து பார்த்த பொழுது புலையன் மறைந்தான். காசி விஸ்வநாதர் காணப்பட்டார். சண்டாளனைக் குருவாக ஏற்று வணங்கிய ஐந்து பாடல்களே ''மனீஷா பஞ்சகம்'' என்னும் அற்புத நூல்.
திருவைந்தெழுத்து என்னும் பஞ்சாட்சரம் ஐந்து வகைப்படும். தூலம், சூக்குமம், காரணம், மகாகாரணம், மகாமநு என்பன. இவற்றுள் மகாமநு என்பது.

Page 54
கலைக்கேசரி தி 54
“சி” என்பதாகும் இதனைப் பெரியோர் நாயோட்டி மந்திரம் என்பர். மிக உயர்ந்த நிலையைக் குறிப்பது.
பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தருமபுத்திரர் சுவர்க்கத்திற்குச் செல்லும் பொழுது அவரை ஒரு நாய் பின்தொடர்ந்து சென்றது. அவர் பொன் விமானம் ஏறும் பொழுது "இந்த நாய்க்கும் நற்கதி அளித்தால் தான் நான் சுவர்க்கத்திற்கு வருவேன்'' என்று இந்திரனிடம் கூற நாய் உருக் கொண்டு வந்த யமதர்மன் தருமரின் நீதியை வாழ்த்தினார்.
நாயினை வாகனமாகக் கொண்டவர் பைரவர். இம்மூர்த்தம் சிவமூர்த்தமே. "பைரவ'' என்ற சொல் "பீரு'' வின் அடியாக பயம் என்ற பொருளில் அமைந்தது. (பீருணாம் ஸமூஹ பைரவம்), ''ப'' என்ற எழுத்து (பரணம் - நிரப்புதல்) படைத்தலையும் ''ர'' என்ற எழுத்து (ரமணம்) காத்தலையும் 'வ'' என்ற எழுத்து உருக்குலைவதான அழித்தலையும் உள்ளடக்கி முத்தொழிலின் சிறப்பை உணர்த்துகின்றது.
ஆலயங்களில் வடக்கிற்கும் வடகிழக்கிற்கும் இடையில் பரிவார மூர்த்தியாக பைரவரை அமைக்கின்றோம். அர்த்த யாம பூசையிலும் அதிகாலை பூசையிலும் - வைரவருக்கு விசேட பூசைகள் நிகழ்த்தப்படும். இரவு அர்த்த யாம் பூசையில் ஆலய சந்நிதிகள் பூட்டப்பட்டு ஆலயத் திறப்பு வைரவரிடம் ஒப்படைக்கப்படுகின்றது. இது ''முத்திரா தண்ட வழிபாடு"' எனப்படும்.
இவரது திருநாமங்களாக முத்தனே குமரன் பிள்ளை முடுவல் வெம்படையோன் காரி சித்தன் சேத்திரபாலன் னே செந்தொடைக்குரிய கோமான்

பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான
தருமபுத்திரர் சுவர்க்கத்திற்குச் | செல்லும் பொழுது அவரை ஒரு நாய் பின்தொடர்ந்து சென்றது. அவர் பொன் விமானம் ஏறும் பொழுது “'இந்த நாய்க்கும் நற்கதி அளித்தால் தான் நான் சுவர்க்கத்திற்கு வருவேன்”
என்று இந்திரனிடம் கூற நாய் உருக் கொண்டு வந்த யமதர்மன் தருமரின் நீதியை வாழ்த்தினார்.
வித்தகன் ஞாளியூர்தி விறற் கருங்கு திரையாளி வைத்த சீர்வடுக னின்ன வைரவ நாமமே'' என்று சூடாமணி நிகண்டு செப்புகின்றது. வைரவர் எட்டுவகைக் கோலங்களில் அஷ்ட பைரவராக பக்தர்களுக்கு காட்சி தருகின்றார். அவர் மகா வைரவர், உக்கிர வைரவர், சண்டாள் வைரவர், குரோத வைரவர், உன்மத்த வைரவர், கபால வைரவர், பீஷ்ண வைரவர். சாகர வைரவர் ஆவர்.
இவர் நீல நிறமேனியும் சிலம்புகள் ஒலிக்கும் திருவடியும் விட அரவாகிய அரைஞாணும் அனந்தகோடி தலைமாலைகள் அசையும் திருமார்பும் சூலமும் மழுவும் பாசமும் உடுக்கையும் ஏந்திய அழகிய திருக்கரங்களும் இளம்பிறை என ஒளிரும் வக்கிர தந்தங்களும் அக்கினியையொத்த செஞ்ச டையும் கோபம் கிளருகின்ற வெடிபடும் சிரிப்பும் கொண்ட வைரவப் பெருமானின் உக்கிர வடிவம் காண்பவர் நெஞ்சை விட்டு அகலாது. ரிக், அதர்வண, வேதங்கள் வைரவரைப் பற்றிக் கூறுகின்றன. பிரமதேவனின் ஐந்தாம் சிரசை உசிரால் கிள்ளிய வைரவக்கடவுளை சித்திரைப்பரணி, ஐப்பசி பரணி, செவ்வாய்க்கிழமைகள் இவைகளில் மக்கள் விரதமிருந்து வழிபடுவர். வைரவருக்கு பொங்கல் மடை படைத்து வழிபடுவதில் அடியார் மனம் மகிழ்வர்.
வைரவ உபாசனை வீரம், ஞானம், தைரியம் அனைத்தையும் அடியார்களுக்கு
வழங்கி மோட்சத்தையும் வழங்கும் என்பதில் ஐயமேதும் இல்லை.

Page 55
Nations TrustBank
I-34 இடா
செல்
N. N. PERER
அறிமுகம் செய்கின்றோ
Nati
SALARY
உங்கள் ஊதியத்தி
மேலதிக தகவல்களுக்கு 4
அல்லது அருகிலுள்ள
நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி PLC இலங்கை மத்திய
வங்கியின் கீழ் இயங்கும் உரிமம் பெற்ற வர்த்தக வங்கியாகும்.

RY SAVER
=123 பு5L)
MasterCard.
MONTH YEAR R I2 1 2
iOnS 'SAVER
ற்கு சிறந்த பலன்
711411 இற்கு அழையுங்கள்
கிளையை நாடுங்கள்.
Nations Trust Bank Nations Salary Saver

Page 56
கலைக்கேசரி து 56 நினைவுத்திரை
மிருதங்கத்தைப் பாடல் பாலக்காடு ஸ்ரீமணி ஐ
வாய்ப்பாட்டு இசையிலும் மிருதங்க வ விற்பன்னராக வித்துவம் மிக்கவராக விளங்கியல் சங்கீத கலாநிதி பாலக்காடு ஸ்ரீ மணிஐயர் அக மிருதங்க கச்சேரியைக் கேட்போர் அவர் அவ்வாத்தி பாணி வெறும்
தாளலய ஜதிக் வெளிப்படுத்துவதாகவன்றி பாடகரின் இசை பாடுவதாகக் கூடக் கூறி வியப்படைவர். அத்தனை வாசிப்பு இசையோடு ஒன்றித்து ஒலிக்கும் தன்ன கொண்டதாகும்.
அத்தகைய இமாலய வித்வத்தன்மையும் ஆற்ற சில வருடங்களிலோ குறுகிய காலத்திற்குள்ளே அல்ல. பரம்பரை பரம்பரையாக வாழையடி கலைப்புலமைதான் பாலக்காடு ஸ்ரீமணி ஐ புகழீட்டிய இசைத்துறை வாழ்க்கை எனலாம்.
இசைஞானம் இவரது பிறப்புரிமை எனக் கூறக் மணி ஐயரின் பேரனான ஸ்ரீராமஸ்வாமி பாகவதர் ஒ வித்வானாக விளங்கியவர். இவருடைய தந்தை சேஷ பாகவர் புகழ்பெற்ற பெரும் இசைக் க சங்கீத ஞானம் நிரம்பப் பெற்றவர். இத்தம்பதியின்

வைக்கும்
யர்
-- பத்மா சோமகாந்தன்
எத்திய இசையிலும் வர் பெருங்கலைஞர், வர்கள். அவருடைய தியத்தைக் கையாளும்
கட்டுமானங்களை சயோடு இணைந்து ன தூரம் அவருடைய மையும் இனிமையும்
லும் அவருக்கு ஒரு 7 கைக்கெட்டியவை
வாழையாக வந்த பரின் வானளாவப்
கூடிய வகையில் ஸ்ரீ இசையுலகில் பெரும் யார் பாலக்காடு ஸ்ரீ லைஞர். தாயாரும் சிரேஷ்ட புத்திரனே
F.

Page 57
ஏ.
ஸ்ரீமணி ஐயர் ஆவார். இவருக்கு ஒரு சகோதரரும் இரு சகோதரிகளும் உடன் பிறந்தோராவர்.
பாலப் பருவத்தில் பள்ளி சென்ற மணி ஐயர் அப்பருவத்திலேயே தாளம் போடுவதிலும் இனிமையாகப் பாடுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். வீட்டிலே தந்தையார் கச்சேரிக்காகப் பயிற்சி செய்யும் போதெல்லாம் குழந்தை மணி விளையாட்டில் ஈடுபாடு கொள்ளாமல் தந்தையாருடைய இசையைத் தாளம் போட்டு இரசித்து அதில் ஊறிப்போவார். இப்படியே தந்தையின் கச்சேரிக்கு வீட்டில் மிருதங்கம் வாசித்துப் பயிற்சி பெற்றுக்கொண்ட சிறுவன் மணி, வெளியூர்க் கச்சேரிகளிலும் தந்தைக்குத் தனயன் பக்க வாத்தியம் வாசிப்பதைப் பாக்கியமாகக் கருதினான். இரசிகர்களும் சிறுவனைக் கைகொட்டி ஆரவாரித்து வரவேற்றனர்.
மணிஐயர் 9, 10 வயதுகளிலே வீட்டின் அருகாமையிலுள்ள ஆலயங்களில் இடம்பெறும் ஹரிகதை நிகழ்வுகளுக்கு மிருதங்கம் வாசிப்பதில் ஊக்கம் காட்டினார். ஒரு தடவை ஸ்ரீசிவராமகிருஷ்ண பாகவதர் என்பவர் அங்கே ஹரிகதை நிகழ்த்த வந்திருந்தார். அந்நிகழ்வுக்கு ஸ்ரீ விஸ்வநாத ஐயர் என்ற மிருதங்க வித்துவானே பக்கவாத்தியம் வாசிக்கும் ஒழுங்கு இருந்தது. அவர் ஸ்ரீ மணி ஐயரைக் கண்டதும் அன்றைய தினம் அவரையே வாசிக்கும்படி தன் மிருதங்கத்தையும் அவரிடம் கொடுத்து வேண்டிக் கொண்டார். பெரியவரின் வேண்டுகோளை மறுக்க முடியாத சிறுவன் அவர் கூற்றுப்படி மிருதங்கத்தைப் பெற்று வாசித்தான். அச்சந்தர்ப்பத்தில் தன் திறமையை நன்கு வெளிக்காட்டிய இசைப் பொழிவை மக்கள் வானளாவப் புகழ்ந்து ஆதரவளித்து மகிழ்ந்தனர். இப்படி விளையும் பயிராக முளையிலேயே செழிப்பை இனம் காட்டியது மணி ஐயரின் மிருதங்க வாசிப்பு.
சில மாதங்கள் ஆனபின் பாலக்காட்டிற்கு சில மைல் தூரத்திலிருந்த ஊரொன்றில் செம்பை ஸ்ரீவைத்தியநாத

, கலைக்கேசரி
பாகவதரின் கச்சேரி நிகழ இருந்தது. சிறுவன் பாலக்காடு ஸ்ரீமணியின் மிருதங்க இசை ஞானத்தைக் கேள்வியுற்றிருந்த பாகவதர் தனது கச்சேரிக்கு அவனை வாசிக்க வேண்டுமென விரும்பி அழைத்திருந்தார். காரணம் - வழமையில் அவருக்கு மிருதங்கம் வாசிப்பவர் வருவதற்கு ஏதோ கஷ்டம் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் எப்படியோ கச்சேரி தொடங்கும் நேரத்தில் அவரும் வருகை தந்துவிட்டார். அப்போது 12 வயதுச் சிறுவனாயிருந்த ஸ்ரீமணி தான் பின்வாங்கிக் கொண்டு வழமையில் அவருக்கு
வாசிக்கும் வித்துவானுக்கே இடம்கொடுத்தார்.
இந்நிகழ்வின் பின் பாகவதர் அவர்கள் பாலக்காட்டிலும் அதன் அயலிலும் இடம்பெறும் தனது கச்சேரிகளுக்கெல்லாம் ஸ்ரீமணியையே தனது பக்கவாத்திய இசைக்கு அழைக்கும் முறைமையை ஏற்படுத்தி ஸ்ரீமணிக்குப் பெருமை சேர்த்தார்.
ஐந்தாம் ஆண்டில் பள்ளிக் கல்வியை மேற்கொண்டிருக்கும் போதே மிருதங்க தாள் லயத்தோடு தோழமை பூண்டுகொண்ட ஸ்ரீமணி ஐயர், பாடசாலையை அறவே வெறுத்து ஒதுக்கினார். மைந்தனின் அபரிமிதமான இசை ஞானத்தை அவன் விருப்பப்படியே வாய்ப்பாட்டை விட மிருதங்க வாத்தியத்திலுள்ள அதிகப்படியான ஈர்ப்பை அவதானித்துக் கொண்ட தந்தையார், தன் தனயனை மிருதங்க வாசிப்பில் பல நுட்பங்களையும் ஆழமான அறிவையும் பெற்றுக் கொள்ளச் ஸ்ரீ சுப்பு ஐயரிடம் குருகுலவாசக் கல்விக்கு அனுப்பி வைத்தார். இயல்பிலேயே கலைத்துவம் மிளிரும் ஆற்றல்மிக்க மணிக்கு மெருகூட்டுவதே தனது கடமையென கொண்டு தன் கற்பித்தலை மேற்கொண்டார் ஸ்ரீ சுப்பு ஐயர். ஓய்வொழிச்சல் இல்லாமல் இரவு பகலெல்லாம் மிருதங்கத்தைத் தட்டியபடியே இருந்தமையால் அண்டை அயலாரான சாதாரண மக்களிடம் குறை கேட்க வேண்டிய சந்தர்ப்பங்களும் ஸ்ரீமணி

Page 58
க
பி
58
ஐயருக்கு ஏற்பட்டதுண்டு. இப்படியான பொல்லாப்புகளையெல்லாம் பொருட்படுத்தாமல் மிருதங்க வாசிப்பின் இனிமையான நெளிவு சுளிவுகளையெல்லாம் கண்டறிந்து பயிற்சி பெற்றதன் பலனாக, ''ஸ்ரீமணி மிருதங்கத்தில் வாசிப்பதில்லை மற்றைய வித்துவான்களைவிட இவர் அபூர்வமாக மிருதங்கத்தைப் பாடவே வைக்கிறார். இவர் வாசிப்பு இசையோடு இசையாகப் பாடுவதுபோல் இணைந்து போகிறது'' எனப் பலரும் மகிழ்ந்து பாராட்டுவர். அத்தகைய பெருமையும் புகழும்பெற்றபெரும் மிருதங்கக் கலைஞர் இவர் ஆவார்.
இவரது வாசிப்பின் சிறப்பு, முக்கியமாக மிருதங்கம் எழுப்பும் நாதம். அதிலிருந்து கிளம்பும் இனிய தெய்வீக ஓசை; அதன் நிர்மலமான தெளிவு; பாடுபவரின் இசையோடு இரண்டறக் கலந்து நிற்கும்
மணி ஐயரின் மிருதங்கத்தி பாவம் என விபரமாக விளக்க முடியாது, கேட்டு இரசித்துத் துய்க்க வேண்டிய இசைக் கோலங்களை அழகழகாக எடுத்துக் கோர்த்துக் கொண்டுபோகும் பாணி, அத்தனையும் சேர்ந்த ஒரு கூட்டு இசையின் மன்னனாக முடி சூடிக் கொண்டவரே பாலக்காடு சங்கீத கலாநிதி ஸ்ரீமணி ஐயர். எனவேதான் இவர் தரும் மிருதங்க இசையை வாசிப்பாகக் கொள்ளாமல், மிருதங்கம் பாடுகிறது எனப் பலரும்பாராட்டியதுண்டு. இவருடைய இத்தகைய மேதாவித்தனத்திற்கு மெருகூட்டியவர்களில் மிருதங்க வித்துவான் தஞ்சை ஸ்ரீவைத்தியநாத ஐயரும் குறிப்பிட வேண்டியவராவார். இவர் ஸ்ரீ மணி ஐயரின் தந்தையார் வித்துவான் ஸ்ரீசேஷபாகவதரின் உற்ற நண்பராவார். தனது நண்பனின் மகனுடைய புகழைக் கேள்வியுற்ற தஞ்சை ஸ்ரீவைத்தியநாத ஐயர் இவர்களைத்தனது இல்லத்திற்கு வந்து தங்கிச் செல்லுமாறு அழைப்பு விடுத்தார். எனவே தனயனும் தந்தையுமாகத் தஞ்சை சென்று தம் நண்பனான இசைப் புலமைமிக்க மிருதங்க வித்துவான் வீட்டிற்குச் சென்று அவருடன் சில நாட்கள்

தங்கியிருந்தனர். அப்போதெல்லாம் கூட ஸ்ரீ வைத்தியநாத ஐயர் இவர்களுக்குத் தக்கபடி விருந்துபசாரம் செய்ததோடுமல்லாமல் ஸ்ரீமணி ஐயரின் மிருதங்க வாசிப்பையும் கேட்டு மகிழ்ந்தார். அப்போதே மிருதங்க வாசிப்புக்குரிய சம்பிரதாயங்களையெல்லாம் விபரமாக விளக்கிச் சொல்லிக் கொடுத்தார். சில ஆவர்த்தனங்களை உதாரணமாக வாசித்துக் காண்பித்தார். ஸ்ரீ மணி ஐயரையும் சில புதிய புதிய விடயங்களை வாசிக்க வைத்து அவற்றிலிருந்த குறைகளைச் சுட்டிக்காட்டி விளக்கம் கொடுத்துச் சொல்லிக்கொடுத்தார். இப்படியே சில சிக்கலான இசை நுட்பங்களை எல்லாம் எளிமைப்படுத்திக் கற்பித்தார். இதற்காகவே அவரோடு சில நாட்கள் தங்கியிருந்து தனது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டார்
னைச் செய்யும் தொழிலாளி
மணி ஐயர். இப்படியே ஸ்ரீ வைத்தியநாத ஐயருடன் சில தாளவாத்தியக் கச்சேரிகளிலும் பங்குபற்றித் தனது இசைத் திறமையை நன்கு செழுமைப்படுத்திக் கொண்டார்.
இத்தகைய புலமைமிக்க தாள வித்வான்களுடன் இணைந்த பயிற்சி இறைவனாலே பிறப்பிலேயே கிடைக்கப்பெற்ற இசைக்கொடை, தன்மன உணர்வில் கிளர்ந்தெழும் ஆர்வம், முயற்சி, உழைப்பு, குடும்பச் சூழல் என்பனவெல்லாம் ஒன்று திரண்டு அவரை இசைவானம் என்ற உயரத்தில் உட்கார வைத்தது.
ஏராளமான இசைக் கலைஞர்களின் கச்சேரிகள் மேம்படவும் தாளவாத்திய இசை சகல மக்கள் மனதிலும் நிலைபெறவும் மிருதங்க வாத்திய இசைக்குள்ளேயே பல புதுமைகளைப் புகுத்தி இசைத்துறையில் அழியாத இடத்தைப் பெற்றுக் கொண்டவருமான பாலக்காடு சங்கீத கலாநிதி ஸ்ரீமணிஐயர் கீர்த்தி, இசையுலகு உள்ளவரை நின்று நீடிக்கும் என்பது சத்தியம்.

Page 59
Nage
றெயின்ரோ
தெரியுமா?

Magic
அறிமுகமாகின்றது
புதிய சுவை கொண்ட மஜிக் றெயின்போ
ஐஸ்கிறீம் 500மிலீ. ரூபா 150/-
பம்: ன 02 005

Page 60
கலைக்கேசரி ஆர் 60 சுற்றுலா
பரவசம் தரும் ப
கிழக்கு மாகாணத்தின் மட்டக்கள் இயற்கை வனப்புகள் நிறைந்த பிரதேசமா மட்டக்களப்பு நகரிலிருந்து வட மேற் வாழைச்சேனைக்கு அருகாமை. பாசிக்குடா என்ற அழகிய கடற்க கிராமம் அமைந்துள்ளது. பாசிக்குடா சுற்ற பயணிகளின் உல்லாசபுரியாக இயற்கை கொடையாக விளங்குகின்றது. தெற்கா நாடுகளில் உள்ள சுற்றுலா மையங்கள் பாசிக்குடா சிறந்ததும் முதன்மையானதும் இடத்தை 1971 ஆண்டிலே பெற்றுக்கொண்டது.
ஆழமில்லாத விசாலமான கடற்பர முருகைக் கற்பாறைகள், கடற் தாவரங் கடல் வாழ் உயிரினங்கள், அலைகள் - கடலில் விளையாட்டுகள் ஆகியவற்ற பாசிக்குடா சிறப்பையும் முதன்

பாசிக்குடா
சப்பு
தம்.
கில்
பில்
ரைக் புலா பின்
-சிய
ளில் மான
ஸ்தானத்தையும்
பெறுகின்றது. மட்டக்களப்பிலிருந்து கொழும்பு செல்லும் பிரதான பாதையில் (ஏ15) 28 ஆவது கி.மீ. இல் கிரான் சந்தியிலிருந்து பிரிந்து பாசிக்குடா செல்லும் வீதியில் (பி184) சுமார் ஏழு கி.மீ. தூரம் பயணித்தால் பாசிக்குடா கடற்கரையை அடையலாம்.
பழைமை மாறாத விசாலமான கடல்; தெளிந்த - நீல நிறத் தண்ணீர்; கரையில் மா போன்ற வெள்ளை மண் இவை பாசிக்குடாவுக்குரிய தனித்துவங்கள். கடற்கரையின் நீளம் நான்கு கி.மீ.; கடலுக்குள் 200 மீற்றர் தூரம் வரை நெஞ்சளவு தண்ணீரில் நடந்து செல்ல முடியும். கடல் ஆழமும் அலைகளும் இல்லாததால் சிறுபிள்ளைகளும் நீச்சல் தெரியாதவர்களும் கடலில் இறங்கி நீராடலாம். இங்கு படகுச் சவாரிக்கான
யே
ப்பு,
கள்,
பற்ற
மால் மை

Page 61
வசதிகள் காணப்படுவதுடன் குடும்பத்துடன் உல்லாசமாகப் பொழுதைக் கழிப்பதற்கு ஏதுவான இடமாகவும் விளங்குகிறது.
கடற்கரையின் சற்றுத் தொலைவில் பவளப் பாறைகளும் வகைவகையான வர்ண மீன்களும் நிறைந்துள்ளன. சுழியோடிகள் கடலுக்கு அடியில் சென்று பவளப்பாறைகளின் அழகை ரசிப்பர் இது மனதுக்கு ரம்மிமயத்தையும் வாழ்க்கையில் மறக்க முடியாத பரவசத்தையும் தரவல்ல அனுபவமாகும்.
அரசினால் 156 ஏக்கர் நிலம் உல்லாசப் பயணத்துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மார்ச்சிலிருந்து ஒக்டோபர் வரையுள்ள காலப்பகுதியில் பாசிக்குடாவுக்கு விஜயம் செய்வது சாலச் சிறந்தது. நட்சத்திர அந்தஸ்துள்ள பல தங்குவிடுதிகள் இங்கு அமைந்துள்ளளன.
பி. ஜே.
அட ல் த3ன்பம்
காத்திரமான இதுகாக்கக்
Enios Sea Bath Htttt sattiv achit கே: இம் 18ம் ආරණ්ඩ ආවරණයයි

2 hinauÁ VETT
Ae Highway
Tenned
KaKUSSIT
Vandalous
Bay
A15
11 MIT Highway
Nasuvantivu
பாசிக்குடா
3430AU
BIBS AB90
ในที่นั่ง
-OddaimavadiVakanet
OddamaVadi
Kalkudah Rd
AIS
Meeravoddai
BIB4
Ekig way.
Kalkuaan
AIS
Chenkaladi
Eravur

Page 62
கலைக்கேசரி
62 ராணயவியல்
பபு
காசுக1ெ
ெைப
வெ
Uெ,
பெII
ங்களை
பெரு நாட்டின் வரலாற்றை எழுத இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு, காசுகள் ஆகியவை பெரிதும் உதவுகின்றன. காசுகளைப் பற்றிய ஆய்வுத்துறை, வரலாற்றை அறிந்துகொள்ளப் பெரிதும் உதவுகிற துறை. காசுகளை வெளியிட்ட மன்னர்களின் பெயர்கள், பரம்பரை, அவர்கள் வணங்கிய தெய்வங்கள், அத்தெய்வங்களின் வடிவமைப்புகள், ஆட்சி மொழி, அம்மொழியின் வளர்ச்சி, எழுத்து வகை, அதன் வடிவமைப்பு, உள்நாட்டு வாணிக நிலை, வெளிநாட்டு வாணிக நிலை, பெருமளவில் வாணிகம் நடந்த இடங்களை வைத்து மன்னர்களின் ஆட்சிப் பரப்பு ஆகியவற்றைக் காசுகளைக் கொண்டு அறிய முடியும்.
சேர, சோழ, பாண்டியர் என்னும் தமிழகத்தின் தொன்மை அரசு மரபினருள், பாண்டியரே முதன்முதலில் காசுகள் வெளியிட்டனர் என்பது என் கருத்து.
இந்தியாவில் வெள்ளி முத்திரைக் காசுகளைத் தான் தொடக்க காலக் காசுகளாக
அறிஞர்கள் கருகின்றனர், அவற்றின் காலம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் இருந்தோ, அதற்குச் சற்று முன்போ தொடங்கி, கி.மு. 2 ஆம் நூற்றாண்டு வரை இருந்திருக்க வேண்டும். 'கர்ஷப்பணம்' என்று அழைக்கப்படும் வெள்ளி முத்திரைக் காசுகளில், ஒரு பக்கத்தில் ஐந்து முத்திரைகள் இருக்கும். அவற்றின் எடை சுமார் 3.4 கிராம். நந்தர்களும், மெளரியர்களும் இந்தியாவின் பெரும்பகுதிகளை நீண்ட காலம் ஆட்சி செய்ததனால் அவர்களது கர்ஷப்பணம், சுமார் 400 ஆண்டுக்காலம் இந்தியாவின்

தமிழர்களின் ழங்காசுகள்
முனைவர் இரா. கிருஷ்ணமூர்த்தி
வெள்ளிக் காசுகளாக வழக்கில் இருந்தது. நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் அவை கண்டெடுக்கப் பட்டுள்ளன.
வடமேற்குப் பகுதியிலிருந்து தென் கோடியிலுள்ள திருநெல்வேலி மாவட்டம் வரை முத்திரைக் காசுப் புதையல்கள் கிடைத்துள்ளன. அப் புதையல்கள் கிடைத்த பகுதிகளில் அக் காசுகள் புழக்கத்திலிருந்தன என்பதை உணர முடிகிறது.
இந்த முத்திரைக் காசுகளின் தோற்றம் குறித்து ஒருமித்த கருத்து இல்லை. கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பே அவை வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர்.

Page 63
- முத்திரைக் காசுகளில் பலவகைக் குறியீடுகள் உள்ளன. அவற்றுள் கதிரவன், மலை, மரங்கள், கிளைகள், மனித வடிவங்கள், முயல், நாய், தேள், பாம்பு முதலியன குறிப்பிடத்தக்கவை. பண்டைக் காலத்தில் நம் முன்னோர் கதிரவன், மலை, மரம், விலங்கு, பாம்பு போன்றவற்றை வழிபட்டு வந்தனர்.
மௌரியப் பேரரசின் முத்திரைக் காசுகளைத் தவிர உள்ளூர் முத்திரைக் காசுகளும் அந்தந்தப் பகுதிகளில் வழங்கி வந்தன. வடக்கே பேரரசன் அசோகன் ஆட்சி செய்தபோது தெற்கே தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர் ஆட்சி புரிந்தனர். இம்மூலவரில் பாண்டியரே வெள்ளி முத்திரைக் காசுகளை வெளியிட்டுள்ளனர். இதுவரை சேரர்களோ, சோழர்களோ வெளியிட்ட வெள்ளி முத்திரைக் காசுகள் கிடைக்கவில்லை.
1) பாண்டியர் காசுகள் (வெள்ளி) நந்தர்களும், மெளரியர்களும் வெளியிட்ட வெள்ளி முத்திரைக் காசுகளின் முன்புறத்தில் ஐந்து சின்னங்களும், பின்புறத்தில் பல சிறுசிறு
முத்திரைகளும் இருக்கும். - சங்காலப் பாண்டியர் வெளியிட்ட வெள்ளி முத்திரைக் காசுகளில் முன்புறம் ஐந்து சின்னங்கள் இருந்தாலும் பின்புறம் ஒரே சின்னம்தான் உள்ளது.
மேலும் இந்த ஐந்து சின்னங்களும் தனித்தன்மையுடையனவாக உள்ளன.

கலைக்கேசரி
63
படம் 1 இல் காணப்படும் காசின் எடை 2.8 கிராம். அதனை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது பாண்டியர் வெளியிட்ட காசுகள் நந்த, மெளரியர் வெளியிட்ட காசுகளிலிருந்து வேறுபட்டுள்ளதை உணரலாம். இந்தக் காசுகளின் காலம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டினதாக இருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
காசின் அளவு: 1.4 செ.மீ. து 1.3 செ.மீ. முன்புறம்: சூரியன், ஆறு கை கொண்ட சதச்சக்கரம் (இதில் இரண்டு கைகள் தாம் தெரிகின்றன) மரக்கிளை, பாம்பு, வாத்து முதலிய சின்னங்கள் உள்ளன.
பின்புறம்: கோட்டு வடிவுடைய மீன் சின்னம். இக்காசு வைகை ஆற்றில் கிடைத்ததாகும்.
2. பெருவழுகி காசு (செம்பு) பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி பாண்டிய மரபில் மிகத் தொன்மையானவன் என்பதையும், பெருவழுதி மன்னர் பலர் இருந்தமை குறித்தும் சங்க இலக்கியங்கள் விரிவாகப் பேசுகின்றன.
சங்ககாலச் செப்பேடுகள் எதுவும்
இதுவரை கிடைக்கவில்லை... மதுரை மாவட்டம் மாங்குளித்திலுள்ள குகைத்தளத்தில் கடலன்வழுத்தி என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு ஒன்று மட்டும் கிடைத்துள்ளது. இக்கல்வெட்டைத் தவிர வழுதி பரம்பரையைக் குறிக்க, படம் 2-இல்
கரசு

Page 64
கலைக்கேசரி த
64
விளக்கப்படும் காசுதான் முக்கியமான சான்று. இந்தக் காசே பெருவழுதி மன்னர்களின் கால ஆய்விற்கு
அரியதோர் ஊன்றுகோலாக உதவி வருகிறது.
காசி அளவு: 1.7 செ.மீ. து 1.7 செ.மீ. எடை : 2.900 கிராம். முன்புறம்: இடப்புறம் நோக்கி ஒரு குதிரை நின்று கொண்டிருக்கிறது. அக்குதிரையின் முகத்திற்குக் கீழே இரண்டு தொட்டிகள் உள்ளன. குதிரை முகத்தின் அருகிலிருந்து பெருவழுகி என்ற சொல் தொடங்குகிறது. அச்சொல் தொன்மையான தமிழ் - பிராமி எழுத்து வடிவில் இருமுறை பொறிக்கப்பட்டுள்ளது.)
பின்புறம்: கோட்டு வடிவுடைய மீன் சின்னம். இந்தக் காசின் காலம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கலாம். இக்காசு வைகை ஆற்றில் கிடைத்ததாகும்.
3. மங்கலச் சின்னங்கள் கொண்ட காசு (செம்பு) காசின் அளவு: 4.7 செ.மீ. து 2.2 செ.மீ. எடை: 9.450 கிராம். முன்புறம்: வலப்பக்கம் நோக்கி யானை நின்று கொண்டிருக்கிறது. அதற்கு முன் ஒரு திரிசூலம். அதனை அடுத்து ஒரு மனிதன் நின்று கொண்டிருக்கிறான். யானையின் மேல் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக வேலியிட்ட மரம், உடுக்கு போன்ற ஒரு சின்னம். இலைகளுடன் கூடிய கும்பம், பிறைச்சந்திரன், திருவஸ்தம், சங்கு சக்கரச் சின்னங்கள்.

பின்புறம்: கோட்டு வடிவுடைய மீன் சின்னம். இந்தக் காசின் காலம் கி.மு. முதல் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கலாம். இக்காசு வைகையாற்றில் கிடைத்ததாகும். சங்ககாலப் பாண்டியர்கள் சைவ மதத்தைப் பின்பற்றியவர்கள் என்று உணர முடிகிறது.
4. மன்னர் தலை பொறிக்கப்பட்ட காசு (செம்பு) காசின் அளவு: 2 செ.மீ. து 1.7 செ.மீ. எடை: 6.400 கிராம். முன்புறம்: பாண்டிய மன்னனின் முகம் பொறிக்கப்பட்டுள்ளது, நீண்ட மூக்கும், தடித்த உதடு களும் கொண்ட முகம்.
பின்புறம்: கோட்டு வடிவுடைய மீன் சின்னம். இந்தக் காசின் காலம் கி.பி. முதல் நூற்றாண்டைச் சார்ந்தது என்று கொள்ளலாம். இக்காசு பழனி அருகே ஆற்றில் கிடைத்ததாகும்.
இதுவரை வெளியான மன்னர்தலை பொறிக்கப்பட்ட பாண்டியர்காசுகளில் பின்புறம், நீள்சதுரத் தொட்டியில் இரண்டு ஆமைகள் அல்லது நான்கு ஆமைகள் இருக்கும்.
நான்கு ஆமைகள் இருக்கும் தொட்டியின் மேல் வலப்பக்கம் நோக்கி நிற்கும் யானைச் சின்னம் இருக்கும். கோட்டு வடிவமுள்ள மீன் சின்னக் காசு, இதுவரை கண்டெடுக்கப்படவில்லை. இங்கு வெளியாகியிருக்கும் காசுதான் முதல் கண்டுபிடிப்பு.
5. சங்ககாலச் சேரர் காசு (செம்பு) - 1986-ஆம் ஆண்டில் முதன் முறையாகச் சங்ககாலச் சேரர் காசு கரூரில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் சங்ககாலச் சேரர்களின் எழுத்துப் பொறிக்கப்பட்ட செப்பு, வெள்ளி காசுகள் கிடைக்கத் தொடங்கின. கீழே கூறப்பட்டுள்ள எல்லாக் காசுகளும் கரூர் அமராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டவையாகும்.

Page 65
IL
பெ
காசு 1 காசின் அளவு: 1.9 செ.மீ. து 1.8 செ.மீ. எடை: 7.7 கிராம். முன்புறம்: இடப்பக்கம், வளைந்த வடிவில் பாம்பின் வடிவம். அதற்கடுத்து வில் அம்பு; அதற்கடுத்து கோடரி, கோடரியின் கீழ் யானையின் உருவம் தெளிவாக இல்லை. இச்சின்னங்களின்
ஊடே 'டவுரின்' என்றழைக்கப்படும் சின்னங்கள். நீரில் மீன் மிதப்பது போல் எல்லாப் பகுதிகளிலும் பரவிக் காணப்படுகிறது.
பின்புறம்: வில், அம்பு.
இவ்வகையான காசுகள் தொன்மையான வெள்ளி முத்திரைக் காசுகளில் காணப்படும் சின்னங்களை அடிப் படையாகக் கொண்டு செய்யப் பட்டவை. இக்காசின் காலம் கி.மு. 2 ஆம் நூற்றாண்டு.
காசு 2 காசின் அளவு: 2 செ.மீ. து 2 செ.மீ. எடை: 9.9 கிராம். முன்புறம்: கீழ்ப்பகுதி இட ஓரம், வேலியிட்ட மரம், அதற்கடுத்து வலப்பக்கம் நோக்கி நின்று கொண்டிருக்கும் யானை; யானையின் தலைக்குமேல் ஆறு இதழ்களைக் கொண்ட பூப்போன்ற சின்னம். - காசின் தலைப்பகுதியில் இடமிருந்து, முதலில் ஆமை, அதனை அடுத்து மூன்ற வளைவு கொண்ட முகடு, அதன்மேல் ஒரு பிறைச்சந்திரன். அதற்கு அடுத்து கொடிச் சின்னம். அதற்கு அடுத்து கோடரிச் சின்னம். அதற்கு அடுத்து சங்கு. மூன்று வளைவு
முகட்டிற்குக் கீழ் ஏர் வடிவம்.
இந்தக் காசில் காணப்படும் மூன்று வளைவு முகடும், அதன்மேல் பிறைச்சந்திரனும், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை. இச்சின்னம் மெளரிய அரசின் சின்னம் என்று கருதப்படுகிறது. இராம்பூர்வா என்ற இடத்தில் அசோகர் நிறுவிய தூணில், தூணையும் அதற்குமேல் வைக்கப்பட்டு இருந்த பெரிய சிங்க உருவத்தையும் இணைப்பதற்குப் பயன்பட்ட செப்பு ஆணி ஒன்று கிடைத்துள்ளது. அந்த ஆணியின் தலைப்பகுதியில், பிறையும் மூன்று வளைவு முகடும் கொண்ட சின்னம் பொறிக்கப்பட்டு இருந்ததால், அச்சின்னம் மெளரியரின் சின்னம் என்று உறுதிப்படுத்தப்பட்டது. சங்ககாலச் சேரரின் இந்தக் காசில் மெளரிய இலச்சி னையைப் பதித்து உள்ளமை மெளரியர்களுடன் ஏற்பட்ட இறுகிய நட்பின் அடையாளமாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. மெளரியரின் ஆட்சிக் கலாம் கி.மு. 320 முதல் கி.மு. 175 வரையிலான காலமாகும். இதனால் இந்தக் காசின் காலத்தைக்
கி.மு. 2 ஆம் நூற்றாண்டு என்று கொள்ளலாம்.
கலெ)

2. கலைக்கேசரி
க்க0
காசு 3
6. கொல் இரும்புறையன் காசு (செம்பு) காசின் குறுக்களவு: 2.1 செ.மீ. எடை: 6.5 கிராம். முன்புறம்: ஒரு தோரணவாயில், வாயிலின் நடுவே ஒரு போர் வீரன். வீரன் அணிந்திருக்கும் குல்லா மேலைநாட்டுப் பாணியில் உள்ளது. இரு கைகளையும் இடுப்பில் வைத்திருக்கிறான். சுற்றி விளிம்பில் தமிழ் - பிராமி எழுத்து முறையில், 'கொல் இரும்புறைய்' என்று பொறிக்கப்பட்டுள்ளது. தோரணவாயில் அருகே வேலியிட்ட மரச்சின்னம்.
பின்புறம்: காசின் அடிப்பகுதியில் வில்லும் அம்பும் காணப்படுகின்றன. இதன் அருகே இடப்பக்கத்தில் ஆறு வளைவு முகடு உள்ளது. வில்லின் அருகே வலப்பக்கத்தில் ஒரு சதுரத் தொட்டியும் அதில் இரண்டு மீன்களும் உள்ளன. காசின் இடப்பக்கத்தில் மேல்பகுதியில் ஓர் ஆற்றின் கரை போன்ற கோடு உள்ளது. ஆற்றில் இணையாக இரண்டிரண்டு மீன்கள், ஒவ்வொன்றும் ஒன்றையொன்று பார்க்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளன.
காசு 4. 7. கொல்லிப்புறை காசு (செம்பு) காசின் குறுக்களவு: 1.5 செ.மீ. எடை: 2.5 கிராம்.

Page 66
கலைக கேசரி . 66
கனெக்காக 11 11 16152 கோக "கரிகா - காரி
கரன்
ன்றன.
ககம்
0ாங்க
முன்புறம்: ஒரு தோரணவாயில். வாயிலின் நடுவே ஒரு போர் வீரன். போர் வீரன் அணிந்திருக்கும் குல்லா மேலை நாட்டுப் பாணியில் உள்ளது. அவனது உடையும் அவ்வாறே உள்ளது. ஒரு கையில் வாளும், மறு கையில் கேடயமும் இருக்கின்றன. சுற்று விளிம்பில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வழக்கிலிருந்த தமிழ் - பிராமி எழுத்து முறையில் 'கொல்லிப்புறை' என்னும்
பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. - பின்புறம்: வில்லும் அம்பும் நடுவில் காணப்படுகின்றன. இடப்பக்கம் மீன் சின்னங்களும், ஆமைச் சின்னமும் உள்ளன. வலப்பக்கத்தின் தலைப்பகுதியில் ஆறு வளைவுகள் கொண்ட முகடு, வில்லின் அருகே கீழ்ப்பகுதியில் வலப்புறமாக 'டவுரின்' இலச்சினை. ஆறு வளைவுகள் கொண்ட முகட்டிற்கும், டவுரின் இலச்சினைக்கும் இடையே ஒரு சதுர வடிவ தொட்டி உள்ளது. இதற்குள் எவ்விதக் குறியீடும் இல்லை. - சங்கத்தமிழ் இலக்கியங்களில்
சிறப்பாகக் குறிக்கப்பட்டுள்ள கொல்லிமலையின் காவலனான பொறையனின் காசு இஃது என்பது தெரிகிறது. இலக்கியத்தில் தோன்றும் 'பொறை° என்றும் சொல் காசில் 'புறை' என்று பொறிக்கப்பட்டுள்ளது.
காசு 5 8. மாக்கோதை காசு (வெள்ளி) காசின் குறுக்களவு: 1.7 செ.மீ. எடை: 2.280 கிராம்.

முன்புறம்: வலப்புறம் நோக்கிய அரசனின் மார்பளவுத் திருவுருவமும், காசின் தலைப்பகுதியில் தொன்மையான தமிழ் - பிராமி எழுத்தில் 'மாக்கோதை' என்ற சொற்றொடரும் பொறிக்கப்பட்டுள்ளன. மன்னனின் தலை முழுமையாக மழுங்கிய நிலையில் உள்ளது. நீண்ட மூக்கும், மேட்டு நெற்றியும் உள்ளன. - பின்புறம்: எந்தவிதச் சின்னமும் பொறிக்கப்படாமல் வழுவழுப்பாக உள்ளது.
ரோமானியக் காசுகளில் காணப்படும் மன்னரின் தலை உருவத்தைப் போன்ற அமைப்பு இந்தக் காசில் உள்ளது. கி.பி. முதல் நூற்றாண்டைச் சார்ந்த ரோமானியப் பேரரசர்களான அகஸ்டஸ், டைபீரியஸ் ஆகியோரது வெள்ளிக் காசுகள், கோவை அருகிலும், கரூரிலும் பெருமளவு கிடைத்துள்ளன. அவர்கள் வெளியிட்ட காசுகளில் அணிகலன்களே இல்லை. அதைப் போன்றே இந்தக் காசும் அணிகலன்கள் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் காசின் காலத்தைக் கி.பி. முதலாம் நூற்றாண்டு என்று
கூறலாம். காசு 6 9. குட்டுவன் கோதை காசு (வெள்ளி) காசின் குறுக்களவு: 1.9 செ.மீ. எடை: 2.3 கிராம். முன்புறம்: வலப்பக்கம் நோக்கிய அரசனின் மார்பளவுத் திருவுருவம். காசின் தலைப்பகுதியில் தொன்மையான தமிழ் - பிராமி எழுத்தில், 'குட்டுவன் கோதை' என்னும் சொற்றொடர் உள்ளது. இச் சொற்றொடரில் உள்ள ஐந்தாவது எழுத்தான 'ன்' தலைகீழாகப் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தக் காசிலும் மன்னன் தலை முழுமையாக மழுங்கிய நிலையில் உள்ளது. ரோமானியப் பேரரசர்கள் அணிந்தது போல் கவசம் அணிந்திருக்கலாம். அகன்ற கண்ணும் நெடிய மூக்கும், தடித்த உதடும் தெளிவாகத் தெரிகின்றன.
கழுத்தில் ஆடை காணப்படுகிறது.

Page 67
பின்புறம்: எந்தச் சின்னமும் பொறிக்கப்படாமல் வழுவழுப்பாக உள்ளது. - இந்த காசின் காலம் கி.பி. முதல் நூற்றாண்டு ஆகலாம். - 10. சங்ககாலச் சோழர் காசு (செம்பு)
சங்ககாலச் சோழர் வெளியிட்ட ஈய், செப்புக் காசுகள் பல கிடைத்திருப்பினும் பெயர் பொறிக்கப்பட்ட காசு எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
காசு 1 அளவு: 1.9 செ.மீ. து 2.1 செ.மீ.
எடை: 7.100 கிராம். முன்புறம்: வலப்பக்கம் நோக்கி யானை நிற்கிறது. அதன்மேல் சதுர வடிவில் ஒரு தொட்டி. தொட்டியில் நான்கு மீன்கள் உள்ளன. தொட்டியின் மேல், தலைகீழாக மூன்று வளைவு முகடு. யானைச் சின்னத்தின் கீழ் இடமிருந்து வலமாக வரிசையாக மீன்கள். காசின் இட ஓரத்தில் வேலியிட்ட மரம். அதற்கு மேலே மற்றொரு மூன்று வளைவு முகடு. அதன் அடிப்பாகமான இரண்டு வளைவுகள் மட்டும் தெரிகின்றன.
பின்புறம்: வாலை உயர்த்திய நிலையில் உள்ள புலி. முத்திரைக் காசுகளில் காணப்படும் சின்னங்கள் இந்தக் காசிலும் இருப்பதால் இது தொன்மையான காசு என்பது உறுதியாகிறது. இதன் காலம் கி.மு. 2 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.
காசு 2 அளவு: 2.2 செ.மீ. து 1.8 செ.மீ. எடை: 4.800 கிராம். முன்புறம்: வலப்பக்கம் நோக்கி நிற்கும் கொம்பன் யானை. அதன் முன்னே குதிரை பூட்டிய தேர்.
பின்புறம்: இடப்பக்கம் நோக்கிப் பாயும் புலி. முன் வலக்கால் தூக்கி, வாய் பிளந்து, வால் உயர்த்தி நிற்பதைக் காணலாம்.
காசு 3 மன்னர் தலை பொறிக்கப்பட்ட காசு (செம்பு) அளவு: 1.5 செ.மீ. து 1.3 செ.மீ. எடை: 2.76 கிராம்.

* கலைக்கோ
முன்புறம்: வலப்பக்கம் நோக்கியுள்ள
அரசரின் மார்பளவு உருவம். தலையில் கிரீடம் இருப்பது தெரிகிறது. காதில் பெரிய காதணி உள்ளது.
பின்புறம்: வலப்பக்கம் நோக்கிப் பாயும் புலி. சங்ககால மலையமான் காசு (செம்பு) அளவு: 2 செ.மீ. து 1.7 செ.மீ. எடை: 3.350 கிராம். முன்புறம்: குதிரையொன்று வலப்பக்கம் நோக்கி நின்று கொண்டிருக்கிறது. மலையமான் என்ற பெயர் தொன்மையான தமிழ் - பிராமி எழுத்து முறையில் காணப்படுகிறது. மலைய என்ற பகுதி குதிரைக்கு மேலும், மான் என்ற பகுதி கீழ்ப்பகுதியிலும் உள்ளன. 'மா' என்ற எழுத்து முன்னங்காலுக்கு அருகிலும், 'ன்' என்ற எழுத்து குதிரையின் வாலுக்குப் பக்கத்திலும் உள்ளன.
இந்தக் காசு திருக்கோவலூருக்கு அருகிலுள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையில் கிடைத்ததாகும்.
சங்ககாலச் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் காசு களும், மலையமான் காசுகளும் அதிக எண்ணிக்கையில் பல காசு சேகரிப்பாளர்களிடம் உள்ளன. "

Page 68
கலைக்கேசரி, 68 சர்வதேசப்டனம்
திரு. பிரதீஷ்குமாரை அடை கொண்ட ஜெயாஞ்சலி சர் பரதநாட்டியநிகழ்ச்சி 21.12 பம்பலப்பிட்டி புதிய கதிரே கலைக்காவேரி (பிரிட்டன் திரு. பேர்ணாட், திருமதி 6 பிரதம அதிதிகளாகக் கலந் சிறப்பாக நடைபெற்றது. நடன ஆசிரியை திருமதி ச கனேடிய நடன ஆசிரியை சந்திரிகா ஜீவானந்தம், டெ ஆசிரியை திருமதி கெளரி மற்றும் திருமதி வாசுகி ஜெ திருமதி வைஜயந்திமாலா செல்வரட்ணம், திருமதி ரே செல்வபுத்திரன், திருமதி | சூரியயாழினி வீரசிங்கம், ஸ்ரீதரி இராமநாதன், திரும் உஷாதேவி கனகசுந்தரம் ஆகியோரது மாணவிகள் பரதநாட்டிய விருந்தளித்த ரசிகர்களைக் கவர்ந்தன
அதில் சில படங்களை இங்கு காணலாம்.

9ப்பாளராக
வதேச நிலையத்தின் 2.2013 அன்று மாலை உசன் மண்டபத்தில் F) நிறுவுனர்
பர்ணாட் ஆகியோர்
து கொள்ள இதில் அவுஸ்திரேலிய எந்தி ராஜேந்திரன், -திருமதி சூரியகலா டன்மார்க் நடன
வசந்தி தயாராஜா ஜகதீஸ்வரன்,
சணுகா --
ரணுகா
ர்வதேச
* பரதந

Page 69


Page 70
KALAİKES RIE 70 Culture
A Day
fter Christmas and New Year festivities, the Pongal harvest festival, popularly known a
Pongal, referencing the first day of the mont ebrated by Hindus the world over making the end of on January 14th every year. Traditionally, Thai Pong farmers who depend on Mother Earth, the sun, rain,
ments and buffaloes for a bountiful harvest for their It is a time when the poor, the rich, the villager, an offer thanks to the gods, worship the sun, the earth, tl bounty with devotion. On a full scale, Thai Pongal i tival of nature-worship.
The word pongal itself refers to the "boiling over during the month of Thai. The saying “Thai Pirandhal meaning "the commencement of Thai paves the way nities” is often quoted regarding the Pongal festival.
Thai Pongal celebrations generally express the ju renewal of life. On this day, Hindu families rise earl bathe, wear new clothes, and gather in the garden to al Pongal. The garden is pre-prepared for this cerer

Pangal
E dodo de
of Thanksgiving
*0000000
NAAM
000 000
focus turns to the as Pongal or Thai h of Thai. It is celthe harvest season al is the festival of
other natural ele- staple food, rice. d the city-dweller ne cattle, and their s a three-day fes
” of milk and rice
Vazhi Pirakkum?” - for new opportu
1985
abilation over the
y in the morning, cook the traditionmonious cooking.

Page 71
A flat square pitch is made and decorated with kolam drawings, patterns drawn using rice flour. A fire wood hearth is built utilizing three bricks, the cooking begins by placing a clay pot with water on the hearth.
A senior member of the family conducts the cooking and the rest of the family dutifully assists him or her. When the water has boiled the rice is put into the pot. The senior member of the family ceremoniously puts three handfuls of rice in first. The other ingredients added to this special dish are brown cane sugar or sugar candy, fresh milk or coconut milk, roasted green gram, raisins, cashew nuts, and a few pods of cardamom.
When the Pongal is ready, it is first put on a banana leaf and the family prays for a few minutes to thank the nature sprit, the sun, and farmers. Then, the Pongal is served with fruits, like bananas and mangoes, among the family. Later, it will be shared with neighbors, friends, and relatives. Although every household makes food, sharing each others ‘Pongal’ is part of the important features of the festival.
Hindus believe that the rice is ceremoniously cooked on the Thai Pongal day because of its importance as a potent symbol of auspiciousness and fertility. Evenings are spent attending cultural events or visiting relatives and friends.
The day after Pongal is called Maattu Pongal. On this day, cattle are felicitated. Cattle play an important role as they are used for ploughing, transportation and fertilization. This explains the Tamil reference to cattle as wealth. Maattu Pongal is intended to

A KALAIKESARI
21
Maattu Pongal day is celebrated by the village people as conveying their thanks to the cattle.
demonstrate recognition and affection to cattle. They are decorated with garlands, kungumam is applied on their foreheads, and they are fed with a mixture of venn pongal, jaggery, honey, banana and other fruits.
On this Maattu Pongal day, people bathe their cattle and colourfully paint their horns. In the evening, people offer prayers to the miniature of Lord Ganesha made out of mud and all the cattle of the village are gathered together and are decorated with garlands.
The third day of Pongal is known as Kaanum Pongal. It is a time for family reunions. On this day, the brothers pay special tribute to their married sisters by giving gifts as affirmation of their filial love. Landlords present gifts of food, clothes, and money to their workforce. During Kaanum Pongal, people visit relatives and friends to enjoy the festive season. They also chew sugar cane and decorate their houses with kolam. This day is dedicated to thank relatives and friends for their support in the harvest. This festival also marks the end of the Pongal festivities for the year.
Pongal festivities is an occasion in which old enmities, personal animosities, and rivalries are forgotten. Indeed, Thai Pongal is a festival of freedom, peace, unity, and compassion crystallized in the last hymn on unity in the Indian spiritual text the Rig Veda. Thus, love and peace are the central themes of Thai Pongal. Rituals and celebrations revolved around the appreciation of the renewal of the life circle; the passing of the old and welcoming the new. V

Page 72
KESARIS 72 Tition
laip
dadi Pp
Thaipu the fu
ary). ance, and it to say thank Gods, Lord served in cou pore, Thailar
Thaipusam referring to i
Apie
boak
een
van het ar
aldearen

usam
sam is a Hindu festival celebrated by Hindus on -ll moon day in the Tamil month of Thai, (JanuThis festival is about faith, endurance and penis a time for Hindus of all castes and cultures you and show their appreciation to one of their Murugan, a son of Lord Shiva. It is mainly obantries such as India, Sri Lanka, Malaysia, Singand, and Myanmar. - comes from an amalgam of the words "Thai” – the Tamil month of Thai (January – February)-

Page 73
and Pusam – the brightest star during an able lead this period. Falling between 15 Janu- leadership the ary and 15 February every year, Thai
over the As pusam is a celebration of Lord Muru
themselves o gan's victory over the tyranny of the
to Shiva. Shi demon Soorapadman.
by creating th Soorapadman believed himself in
gan out of his vincible since he could not be killed
Shakti. He at by anything other than a being that
ship of the c was a manifestation of Lord Shiva,
them, and def one of the most important Hindu dei
To recogniz ties. Unluckily for him, Lord Muru
created the f gan was one such being and he used
motive of thi his spear or vel, which was given to
God, to recei him by Lord Shiva's consort, Parvati,
traits are erad to defeat Soorapadman.
So, it is tl Murugan was born during one of the people tl the battles between the Asuras and the
granting theii Devas. At one point, the latter were
the “daily den defeated several times by the former.
lives, be it illi The Devas were not in a position
infertility. Be to resist the onslaught of the Asura
Lord Muruga forces. In despair, they approached ness for trang Shiva and entreated him to give them as pray for ble

under whose heroic
might achieve victory as. They surrendered mpletely and prayed - granted their request
mighty warrior Muruwn power or Achintya once assumed leaderestial forces, inspired ated the Asura forces. e that day, the people stival Thaipusam. The - festival is to pray to e his grace so that bad cated. Lat during Thaipusam, ank Lord Murugan for - wishes and defeating mons” that plague their nesses, career blocks, or Flievers not only thank n, they also ask forgivegressions made, as well essings.
ILIULUI

Page 74
KALAIKESARIS
74
mwanamu activamevaavisnummermann
Devotees prepare for th by cleansing themselves tl and fasting for 48 days pusam. Kavadi-bearers ha elaborate ceremonies at tł suming the kavadi and at t fering it to Murugan. The observes celibacy and tal Satvik food, once a day, w ously thinking of God.
On the day of the festi will shave their heads and pilgrimage along a set ro gaging in various acts of tably carrying various typ (burdens). At its simplest, tail carrying a pot of milk cation of the flesh by pier tongue, or cheeks with ve also common. Then, de Lord Murugan orange and ers and fruit and dress i yellow clothing as part of t
The simplest kavadi is
Enam

Le celebration
canopy supported by a wooden rod, irough prayer
that is carried on the shoulders, to the before Thai
temple. ve to perform
In addition, some devotees have a he time of as
small spear through their tongue, or a he time of of
spear through the cheeks. The spear Kavadi-bearer
pierced through his tongue or cheeks ke only pure,
reminds him constantly of Lord MuruThile continu
gan. It also prevents him from speaking
and gives immense power of endurance. val, devotees
Other types of kavadi involve hooks 1 undertake a
stuck into the back and either pulled ute while en
by another person who walks behind or devotion, no- hung from a decorated bullock cart or ses of kavadi
a tractor, with the point of incisions of this may en- the hooks varying the level of pain. , but mortifi
In Nallur, Jaffna, Thai Pusam festicing the skin, val is conducted at Nallur Kandasamy el skewers is
Temple. Many Tamil devotees, irrevotees offer
spective of religion, take part in the yellow flow
celebrations. Even Tamils from Roman 1 orange and
Catholic faith and Muslims take part in he ceremony.
Thai Pusam celebrations and take kaa decorated vadis.

Page 75
குஷL ராஜகல. KUSTARATAGAL
කරාල්ගල යසුමන් හැදින්වෙන. නන පිඔය ගලෝර්ඩිනේඝවරයි සුපවයක් වගයක්. මළි වූපසිසිලසව පන අසන්ය.
குஷ்டராஐகலஎன் அறிமுகப்படுத்தும்இச்சில்
அவதோகிதேஸ்வர போதிசத்வ ரு Fil8 un ImmaarDL BEIRA
he Kustarajagala archeological site is a beautiful rock face relief of
the king known as Kustarajagala, tucked away in a lovely little garden by the
main road at the western end of the town. The figure dates back to the 8th century CE and is said to be that of a king (statue of the Leper King) who was afflicted with a terrible skin disease, that was cured by a three
month diet of king coconut water.
Coming there, one can see a relief facing southeast and a board carrying the name “Kustarajagala’ which means, the king plagued with a skin disease. Legend has it that a king (Leper King) from a foreign country, who suffered from a skin disease was treated here by a local physician, and was miraculously cured by obeying a divine command to subsist entirely on coconut water for a period of three months. As a memorial of this, a figure was carved on the existing rock, and this king is, is hitherto unidentified.
Contrary to popular belief, however, the figure is not a representation of a king but a Bodhisatthva (a future Buddha according to Buddhist belief) which measures 12 feet 7 inches in height from the top of the headgear where four Buddha figures are visible, to the feet.
Kustarajagala is situated between Galle and Matara, 145 km south of Colombo about 1, 200 meters northeast of Weligama, a coastal town in the wet zone in the Matara district. V
NA PINAMAMAHALAAN ANTARA LAIN MENGENAKAMATANDANGAN INI

A KALAIKESARI Sculpture 75
Kustarajagala

Page 76
KALAKE
76 Enlertainment

Lyre
The lyre, a stringed musical instru
ment consisting of a sound box with two arms and a crossbar to which the strings extending from the sound box are attached, has proven enduringly popular in many parts of the world since 2,500 BCE.
yres were of two types, the Kithara and the Lyre. The
/latter had a rounded body and a curved back often made of tortoise shell and a skin belly. The lyre was the instrument of the amateur, while professionals used the more elaborate Kithara. In ancient Greece, both the Lyre and Kithara are an attribute of wisdom and
moderation.
A lyre has a hollow body or soundbox traditionally made out of turtle shell. Extending from this soundbox are two raised arms, which are sometimes hollow, and are curved both outward and forward. They are connected near the top by a crossbar. An additional crossbar, fixed to the soundbox, makes the bridge which transmits the vibrations of the strings. The deepest note was that farthest from the player's body, as the strings did

Page 77
not differ much in length. More weight r have been gained for the deeper notes thicker strings, as in the violin and sim modern instruments, or they were tuned having a slacker tension. The strings, wł were thin tough chords usually made fi the intestines of animals, usually sheep, w stretched between the yoke and bridge, o a tailpiece below the bridge. There are
ways of tuning: one is to fasten the string pegs which could be turned; the other i change the place of the string upon the cre bar. Both expedients were probably used
multaneously.

A KALAIKESARI
77
nay by
ilar by ich 'om ere
mesisternuwinnin
verm
r to
wo s to s to OSS
ALABARIK GARRANTRIM
- si
The lyre of classical antiquity was ordinarily played by being strummed with a plectrum, like a guitar or a zither, rather than being plucked, like a harp. The fingers of the free hand silenced the unwanted strings in the chord.
The number of strings on the lyre varied at different epochs, and possibly in different localities. Four, four, seven, and ten were often times favorite numbers. As the four strings led to seven and eight by doubling the tetrachord, or series of four tones filling in the interval of a perfect fourth, the trichord is connected with the hexachord or six-stringed lyre.
They were used without a fingerboard, the flat sound-board being an insuperable impediment. It was held in the right hand to set the upper strings in vibration. When a Lyre is not in use, it is hung by a ribbon.

Page 78
KALAIKESARI /8 Tradition
Curious
fore tl iya” a practi them, rituals
Diff and m major which vestin one is the ha place above succes deities
In th called brougl places turmer gosa v of cert paddy arrow, surface are me spirits.
Som. in oil a
mornii field c;

em, beliefs against harm practiced today is derived from the Sanskrit word Kshema, or protection,
may have existed in Sri Lankan culture long behey were literally documented in the works “Pujavalnd “Saddharmaratnavaliya” in the 13th century. Kem ces demand complete faith from those who practice
although they differ from elaborate, time consuming s to simple spontaneous methods. erent Kem practices are usually reserved for major minor ailments. To protect crops or vegetation from ailments, farmers use more elaborate Kem practices are almost a dying art. For instance, when the harg season approaches, farmers practice two methods; to sprinkle sanctified water around the tree to prevent rvest bursting from their own weight, and the other to a coconut adorned with chalk lines running skywards
ground and pray to the deities. Once the harvest is ssful, the farmers boil coconut milk and offer it to the ; and thank them for protecting the harvest. ne process of harvesting the rice, farmers dig a pit
a threshing floor, the place where the paddy is nt for threshing. At an auspicious time, the farmers several auspicious items like betel, arecanut, coconut, ric, a bronze plate, in which a mantra is printed, marvood, a piece of iron, bronze coins, seashells, leaves tain trees, and a small round stone along with some inside the pit. When the pit is closed, the trisula, and sword (symbolizing charms) are drawn on the e of the pit with ash in three parallel circles, which rant to protect the harvest from invisible forces and
e farmers soak a piece of cloth with a mixture of resind pinch a rope at the edge of the cloth. In the early ng before, farmers drag the cloth across the paddy ausing the insects to get trapped in the sticky cloth.

Page 79

KALAIKES
79.
Some farmers used to sprinkle sand on the field after planting the seeds to prevent destructive worms from proliferating the seedlings.
Similarly there are simple Kem practices, which are usually reserved for infant syndromes. Therefore we usually see the phrase "Not today ‘Balagiri' come tomorrow,” written with chalk on the front doors by protective parents in order to ward off the evil spirits from harming their new born babies. They write this message for the evil spirit named Balagiri hoping to deceive the spirits to turn back every time they sees the message on the door.
Likewise, in case of a toothache there are a few methods recommended. One requires a fresh betel leaf and diligent chanting of a mantra seven times continuously. Once the charmed betel leaf is ready, the one suffering from the toothache has to bite the betel leaf to ease the pain. Touching the aching tooth slightly with slaked lime after chanting a mantra and drawing a star or a cross on a wooden pole or such inside the house is another remedy used to alleviate the pain of an a aching tooth.
Many people say that waking before sunrise and applying the juice of a Thuththiri grass will cure styes. Others believe that placing milk rice with ghee presented on nine leaves from a “Banyan” tree on Saturdays and Wednesdays for crows to feast on may protect them from the malefic Saturn.
Though these Kem practices varied from one another, they all have one thing in com
mon-faith. v

Page 80
KALAIKESARIS 80 Entertainment
Jallikattu
(allikattu is a bull taming game played in Ta as part of Thai Pongal celebrations on Janu
Mattu Pongal day. Jallikattu is based on th of “fight or flight." The event is open to all.
Jallikattu, as well as bull cuddling or holding mil tradition which was popular amongst Tami during the classical period. According to leger cient days, women used this game to choose successful “matadors” were chosen as grooms. Jallikattu comes from the term Calli (coins) (meaning a package) tied to the horns of the bul money. During the colonial period, the word Jallikattu, which is the term used today.
adum

mil Nadu Tary 15th, e concept
5, is a Ta1 warriors nd, in anhusbands; The term and kattu Is as prize a became

Page 81

A KALAIKESARI
81.

Page 82
KALAIKESARIS
82
ITALI
PUGNANTE
Jallikattu, a bull taming game based on the concept of "fight of flight" is a game which no adventure loving spectator can afford to miss.

The majority of Jallikattu bulls belong to the Pulikulam breed of cattle, a specific breed of cattle bred for this purpose known as Jellicut and from the place of a big breeder Pulikulam. These cattle are reared in huge herds numbering hundreds with a few cowherds tending to them. These cattle are, for all practical comparisons, wild and only experienced cowherds can mingle with them safely. It is from these herds that calves with competent characteristics and body conformation are selected and reared to become Jallikattu bulls.
Calves that are chosen to become Jallikattu bulls are fed a nutritious diet so that they develop into strong, sturdy beasts. The bulls are made to swim for exercise. The calves, once they reach adolescence are taken to small Jallikattu events to familiarize them with the atmosphere. Specific training is given to vadam manju virattu bulls to understand the restraints of the rope. Apart from this, no other training is provided to Jallikattu bulls. Once the bulls are released, then instinct takes over. However, there are three types of Jallikattu such as vati manju virattu, veli virattu and vatam manjuvirattu.
The first version takes place mostly in the districts of Madurai, Trichy, Pudukkottai, Dindugal, Theni, Thanjavur, and Salem. In this version, the bull is released from an enclosure with an opening. As the bull is out of the enclosure, one person clings to the hump of the bull. The bull, in its attempt to shake him off, will bolt, but some will hook the guy with their horns and throw him off. The person has to hold on to the running bull for a predetermined distance to win the prize. Only one person is supposed to attempt catching the bull.
The second version is more popular in the districts of Sivagangai and Madurai. The bull is released in open ground. This version is the most natural as the bulls are not restricted in any way. The bulls, once released, just run away from the field in any direction that they
prefer.
In the third version of Jallikattu, the bull is tied to a 50-feet-long rope and is free to move within this space. A team of 7 or 9 members must attempt to subdue the bull within 30 minutes. This version is very safe for spectators as the bull is fastened and the spectators are shielded by barricades. Jallikattu is one of the oldest traditional sports of India, which no adventure-loving spectator can afford to miss.

Page 83
INTERNATIONAL DEBT
OHNB
VISA

ப:63, 4 p கேன்ச் இதழ்
இ-சர்-1=கர் :
mm0
- 1)
Main Menu
டிராட்டியார் சாாாா
உai
Mir R 311! 3 T:33ம்) 313118
F'-HiET 757
கொக்/41,1thriா17:11:14:13/T----.
Don Summy
1 tiny
018 18:30
இப்போது உங்கள் ஸ்மார்ட் ஃபோன் மூலம் கிறெடிட் மற்றும் டெபிற் கார்ட் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொண்டு, வியாபாரத்தை அதிகரியுங்கள். 'HNB MOMo. இன்றே அழையுங்கள் 011 2 462 444
388 333
அனைத்தையும் இப் மாற்றிவிடும்
momo
Mastercera VISA
HINE
" %ந்த் இரட்டைக் %A- இல? மோற்றன் நிதியில் வங்கி, இலங்கை, மக்னே வகிக்க மினல் வடதிலை அளிக்கப்பட்டு. (இவற்பார்வை செய்யப்படும் ஒ வர்த்தக அரங்கி, H80001 1atio1 இதழ் ஒ... r) 83 | *தியத்துக்காக்களுக்கு உட்பட்டது
'அதிக வியாபாரம் அதிக பணம்
அHNB
யங் களா முவ பாதகியா ப கா af'

Page 84
Printed and published by Express Newspapers (Ce

இலங்கையின் அரவணைப்புடன் கூடிய
புன்முறுவலை கண்டறியுங்கள்!
அது பல்லாண்டு காலமாக எண்ணற்ற இதயங்களை அரவணைத்த பெருமைமிக்க
ஒரு பாரம்பரியத்தின் பகுதியாகும்.
லங்கையிலுள்ள நாம் ஒவ்வொரு பயணத்தையும் மறக்க முடியாத அனுபவமாக மாற்ற நேசத்துடன் கூடிய தனித்துவமான பண்பினை அதி நவீன தொழிநுட்பத்துடன் இணைத்துள்ளோம்.
அழையுங்கள் 1979
Srilankan
www.srilankan.com
Airlines You're 04{ world
(lon)(Pvt)Ltd,at No.185,Grandpass road,Colombo -14, Sri Lanka.