கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைக்கேசரி 2014.02

Page 1
கலைக்
CULTURE
- HERITAGE TRADITION
> EVENTS
FASHION VOLUME : 05 ISSUE 12 Registered in the DepartmentPostet Sri
டப்பட்டது.
• கோயில் கலையும் கலைஞனும்
"www.kalaikesari.com | February 2014
• 198 வருட பழைமையான வின்சன் தேசிய பாடசாலை
| உ கா 12
INDIA.
.INK 100.00 'SRI LANKA.SLR 125.00 'SINGAPORE...SG$ 14.00
CANADA.CF AUSTRALIA...AL 'SWISS.............C

கேசரி *.
INTERVIEWS
ENTERTAINMENT 1Linkk under No. QD I 144 INews T 2014
Ancient Walawwa Architecture
80 * {{} ASS3
8311111)
AN$ 10.00 US$ 10.00 :HF 10.00
'USA..........US$ 10.00 'UK..........GB£ 6.00 ' EUROPE, EU€ 7.00

Page 2
CECCLE ASIA
Dream Big | Think Big | Achieve Big
Wellawatte | Main Street
Status, Distinction,
Choice and Satisfaction. This is our Promise to you!
BRIDAL SAREES DESIGNER SAREES | SALW 73, 75A, Main Street, Colombo 11. T:+94 11 2391592, 317, 317A, Galle Road, Wellawatte, Colombo 06. I: +94

" Little Asia : for 6- yards of bridal splendour
ARI CHOLI MEN'S WEARI KID'S WEAR 2391593 E: info@littlasiasilk.com www.littleasiasilk.com 11 2504470, 2500098 E: info@littlasia.lk www.littleasia.lk

Page 3
விளையாட்டில் 5 வென்ற குட்டி
வீரனுக்கு பரிசொன்றை வழங்க வேண்டுமா?
விளையா செல்லப் எதிர்கால டிக்கிரி கி பரிசளித்தி
எந்த கிளை
செலான் டிக்கிரி
செலா தொலைபே மின்னஞ்சல்: i
பிற்ச் செலா கண்க
www.4seylan.com
சிறார்களுக்கு பரிசு தரும் உலகம்
O Like Us on
www.facebook.corvŠNylanbank

FA - கம்.
அக்கம் பக்கம் மாரி தி.
டிச 25, +கதிர் பரராசசி பார்ம் அப் பார். அவர் படிக்க 'பாரும் சர்சா -ரன் உகாகர், கல்
கான் = டபிடு ----ம்.
ஈரே - சக்டர் 45 ---1947 - ம் கட்டரி அ.திட்டம்: மா --பாபம்'
STIN
பக்.-ன் Fா-1:
SEYLAN
68
FLAR.
ட்டில் வென்ற எந்தவொரு பிள்ளைக்கும் நிகழ்காலத்திற்கும் த்திற்கும் பொருந்தும் செலான் 3.ஃப்ட் வவுச்சர் ஒன்றைப் 2டுங்கள்
கவொரு செலான் வங்கிக் எயிலும் பெற்றுக்கொள்ளலா:
*நிபந்தனைகள் எண்)
பரித எண்: 011 200 88 88 சன் டவர்ஸ், இல், 90, காலி வீதி, கொழும்பு 13, சு+94 11 2456000 தொலைநகல்: +94 11 2456456 gfo@seylan.lk பிராண்ட் பினான்ஸ் ரேட்டிங்: *A" ரேட்டிங்: A-(Ika) கம்பனிப்பதிவு இலக்கம்: PO) ன் வங்கியானது இலங்கை மத்திய வங்கியின் காணிப்பின் கீழ் செயற்படும் ஓர் அனுமதிப் பெற்ற
வர்த்தக வங்கியாகும்.
செலான்
வங்கி
அன்புடன் அ.
MRரணக்கும் வங்கி

Page 4
உள்ளடக்கம்: Contents:
28
தொல்காப்பியத்தில்
நடனம்
"-
உ"
மெய்யியல் தளத்தில் பேராசிரியர் கிருஷ்ணராஜா

கலைக்கேசரி
எட்டைப்பட விளக்கம்:
அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச
பட்டம் விடும் விழாவில் கேரளத்தின் கதகளி நடன மரபையொட்டி
தயாரிக்கப்பட்டு பறக்கவிடப்பட்ட பட்டம்
பார்ப்பார்ப்பதாக காலம் பதக்கம்
PUBLISHER Express Newspapers (Cey) (Pvt) Ltd. 185, Grandpass Road, Colombo 14, Sri Lanka. T.P. +94 11 7209830 kalaikesari@expressnewspapers.lk www.kalaikesari.com
EDITOR Annalaksmy Rajadurai luxmi.rajadurai@yahoo.com
SUB EDITOR Bastiampillai Johnsan johnsan50@gmail.com
40
Tழ்ப்பாணத்தில் அகராதிக்கலை
CONTRIBUTORS Prof. P. Pusparatnam Prof. Saba Jeyarasa Prof. S. Sivalingaraja Dr. K. Nageswaran Dr. Viviyan Sathyaseelan K. P. Umapathy Achcharya Mrs. Vasantha Vaithyanathan Thakshayiny Prabagar Mrs. S. P. Ravichandra R. Achuthapagan Mrs. Pathma Somakanthan V. Varathasundaram Dr. Janaka Goonetilleke PHOTOS J. H. Mirunalan Dr. Janaka Goonetilleke LAYOUT M. S. Kumar S. A. Eswaran S. Udesh ICT S. T. Thayalan ADVERTISING & SUBSCRIPTIONS S. Krishanthi krishanthi2818@gamil.com CIRCULATION K. Dilip Kumar PRODUCTION L. A. D. Joseph
76
aha Shivarathri
ISSN 2012 - 6824

Page 5
வணக்கம் கலைக்கே
நலந்தானே! ஒரு காலத்தில் அதாவது இற்றைக்கு அறுபது ஆண்டு களுக்கு முற்பட்ட காலப்பகுதி வரை சாதாரண பிரஜை ஒருவர் தனது தோற்றத்தின் நேர்த்தியைப் பார்த்து ரசித்துக் கொள்ள ஒரு புகைப்படம் பிடித்து வைத்துக் கொள்வது என்பது ஒரு வாழ்நாள் சாதனை என்று கூடச் சொல்லலாம். அத்தனை தூரம் புகைப்படக்கலை வளர்ச்சி காணாத கால கட்டம் அது! சமூகப் பிரமுகர்கள் தமது உருவத்தினை ஓவியக் கலைஞரின் கைவண்ணத்தின் மூலம் ஓவியமாகத் தீட்டி பாதுகாப்பதும் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.
இன்றைய நிலைமை நாம் எல்லோரும் அறிந்ததே. எண்ணும் தொழிநுட்ப வளர்ச்சியுடன் புகைப்படத்துறையும் அபார முன்னேற்றத்தைக் கண்டு வருகின்றது. நாளாந்தம் ஆயிரக் கணக்கில் படங்கள் வண்ணம் வண்ணமாகப் பிடிக்கப் படுகின்றன. இந்த வளர்ச்சி வேகத்தோடு நமது நாட்டை பொறுத்த வரை எம்மிடையே வெறும் பொழுது போக்காக மட்டுமன்றி நல்ல பல செய்திகளோடும் குறும்படங்கள் வெளியாகி வருவதையும் நாம் பார்க்கிறோம்.
முப்பது வருட கால யுத்தத்தின் விளைவாக சீரழிந்தும் மங்கியும் மறைந்தும் போய்க் கொண்டிருக்கும் மனித விழுமியங்கள் மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியங்களுக்கு வலுவூட்டும் வகையில் குறும்படங்கள் தயாரிக்கப்பட்டு அவை மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது. வருமானம் ஒன்றினையே நோக்கமாகக் கொண்டு புற்றீசல் போல் வெளிவரும் தற்காலத் தமிழ்த்திரைப் படங்களின் தாக்கத் தினால் சிந்தனை ஆற்றல் மழுங்கடிக்கப்பட்டவர்களாக வெறும் பொழுது போக்கிகளாக மாறிவரும் எமது இளைஞர் சமுதாயம் ஆரோக்கியமான சிந்தனையைக் கொள்ள பல்வேறு
வழிகளிலும் நடவடிக்கை எடுக்கப்படுதல் நன்றே.
மீண்டும் சந்திப்போம். நன்றி, வணக்கம்.
அsபுடன் བགོས = e ཀྱི སྟེང དུ

ஆசிரியர் பக்கம்
Editor's Note
48 VN46ÕaCom! To our esteemed readers,
February, 2014
This month, Hindus across the world celebrate
the festival of Maha Shivarathri. It is traditions
such as these which keep us rooted to our families, communities, and religion.
Traditions are the handing down of beliefs, legends, customs, and information from generation to generation. From the celebrations of festivals like Maha Shivarathri and Masi Magham, we practice traditions and learn of the legends passed down by our ancestors. Such stories and practices keep our heritage alive.
Alongside tradition, is history. Monuments and paintings such as the Bogoda Bridge allow us to observe the actions, thoughts, and expressions of
our ancestors.
We hope that reading these articles will revive memories of your own traditions. After all, it is through traditions that values prevail in today's challenging world.
Happy reading and safe journeyst
பொதுசன நல 87
un pirun Gomin.
fuualokeng Rajada

Page 6
கலைக்கேசரி கி 06 வழிபாட்டுமரபு
பொன்னாலயம் எனப் பு
ஸ்ரீ வரதராஜப்பெரும்
இலங்கையின் வடபகுதியில் உள்ள திருமால் ஆலயங்களில் அருட்திறமும் பழைமையும் மிக்கது பொன்னாலை வரதராசப் பெருமாள் தேவஸ்தானம். சிவ புராணங்களில் தலைசிறந்ததான ஸ்கந்த புராணத்தின் பின்னிணைப் பாகவுள்ளது தெட்சண கையிலாசபுராணம். இது இலங்கையிலுள்ள பழம்பெரும் சிவஸ் தலங்களான திருக்கேதீஸ்வரம், திருக்கோ ணேஸ்வரம், நகுலேஸ்வரம் மற்றும் கதிர் காமம் போன்ற தலங்களின் வரலாற்றைக் கூறுவது. இதில் பொன்னாலை திருமால் தலப் பெருமையும் பேசப்பட்டுள்ளது.
வடமொழி தெட்சண கையிலாச புராணத்தில் பொன்னாலயப் பெருமை உரைத்த படலத்தில் இவ்வாலயத்தின் தோற்றமும் பெருமையும் கூறப்படுகிறது. முன்னொரு காலத்தில் துர்வாச முனிவரின் சாபத்தால் தெய்வேந்திரன் நீசத்தன்மை பெற்றான். அச்சாபவிமோசனத்திற்கான வழியை முனிவரிடம் அவன் வேண்டி

கழப்படும் பொன்னாலை மாள் தேவஸ்தானம்
- இ. அச்சுதபாகன் பி. ஏ. -
நின்றான். அதற்கு முனிவர் சேது மத்தியத்திலுள்ள இலங்கையிலே பொன் னாலயப் பட்டினத்தில் வலைஞர் குலத்திலே நீ பிறப்பாய். காத்தற் கடவு ளான வாசுதேவர் ஓரு காலத்தில் கூர்மா வதாரம் எடுப்பார்.
ஓரு சமயம் இந்திரனின் தாயின் மோதிரம் ஒருவராலும் எடுக்க முடியாத பாதாளக்கிணற்றுக்குள் விழ நாராயணர் ஆமையுரு எடுத்துச் சென்று அதை எடுத் துக் கொடுத்தார். வடமொழி தெட்சண கையிலாச புராணத்தில் இது விளக்கப் பட்டுள்ளது. அந்த ஆமை உன்வலையில் அகப்படும். அப்போது உன் சாபம் விமோசனமாகும் என்றார் முனி சிரேட்டர்.
வலைஞனாகப் பிறந்த இந்திரன் வீசிய வலையில் பரந்தாமனாகிய ஆமை சிக் கியது. அதை தனியே கரைசேர்க்க முடியாத வலைஞன் தன் இனத்தாரை (முற்குகர்) அழைத்து வந்து எல்லோரும் சேர்ந்து இழுத்தனர். வான் வெளியே ஒளி பொரு ந்திய விமானம் ஒன்று தென்பட்டது.
108 அடி உயரமான இராஜகோபுரமும் புதிதாக அமைக்கப்பட்ட மணிமண்டபமும்

Page 7
வெளி வீ;
ஒரே கல்லில்
அமைந்த சிற்ப எழில்
கொஞ்சும் பள்ளி கொண்ட
பெருமாள்
உற்சவ வரதராஜர், உற்சவ தன்வந்திரி,
பூமிலெட்சுமி, மகாலட்சுமி சமேத
வரதராஜர்

- கலைக்கேசரி
அழகிய மணிமண்டபம்

Page 8
கலைக்கேசரி 2
08
வெளிவீதியில் உள்ள பழைமை மிக்க பிள்ளையார்
ஆமை கல்லானது. யாவரும் ஆமையாக வந்தது பாற்கடலில் அறிதுயில் கொள்ளும் அனந்த சயனனே என துணிந்தனர். நீலவண்ணனுக்கு கோயிலெடுக்க சிந்தை கொண்டனர். உத்தம் தினத்தில் சிற்ப பேரறிஞர்களான விஸ்வகர்மப் பிராமண ஸ்தபதிகளைக் கொண்டு ஆலயமெடுத்து ஆகப் விதிப் படி ஐயனை திருநிலைப்படுத்தினர். விஷ்ணு மூர்த்திக்கு வரதராசப் பெருமாள் என்று நாமகரணம் சூட்டினர். உத்தம் பிராமண சிரேஷ் டர்கள் நாளும் நாரணருக்கு பூசை புரித்தனர். கோயில் பெருமை
ஞாலமெங்கும் பரவியது.
பின்னாளில் மனுநீதி கண்ட சோழனின் பேரன் குளக்கோட்டன் இலங்கையின் புராதன சிவ ஸ்தல ங்களான பஞ்ச ஈஸ்வரங்களில் திருப்பணி மேற்

-என் F:5ா: பம்பு
உள்வீதி
தெற்கில் அமைந்துள்ள
லட்சுமி ஹயக்ரீவர்
கொண்டது போல இப்பஞ்ச சன்னியன் திருத் தலத்தையும் ஏழுதிருவீதிகள் கொண்ட திருத்தலமாக ஸ்ரீரங்கத் திருகோவில் போல் அமைத்தான் என்பர். நெய்தல் நிலச்சாரலில் மருதநிலச் சோலையில் இவ்வாலயம் மேற்குத் தெற்காக கடல் சூழ, வடகீழ் திசைகளில் நீர் நிறைந்த குளங்களும் வயல்களும் சூழும் எழிலார்ந்த இடத்தில் வலிகாமம் மேற்கில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு சுவர்ணாலயபுரி, சதுரங்கம், பொன்னாலயம் என்ற பெயர்கள் கூறப்படு கின்றன.
இந்திரனின் வாசஸ் தலமாகவும் ஆதிகூர்மமும் இந்திரவிமானமும் தோன்றிய இடமாதலால் சுவர் ணாலயபுரி எனவும் பூர்வகாலத்தில் கடலலையால் கரை சேர்க்கப்பட்ட ஆமை கல்லான இடத்தில் சதுர
காப்பு கோவிலாகத் திகழும் சித்தி விநாயகக்
கோவிலும் குளமும்

Page 9
ஒன்பது ம ஐந்தடி சுற்ற
அரங்கத்தில் ஆலயம் அமைக்கப்பட்டதால் சதுரங் கட அழைத்தனர். அவ்விடத்தை மாலவனின் கோயில்கள் என அழைத்தல் மரபே. தென் இந்தியாவில் ஸ்ரீரங்கம், - என அவனது கோயில்கள் உள்ளதும் அறிந்ததே.
பொன்னாலயம் எனவும் இப்பதிபுகழப்படுகிறது. மங்கலத்தின் ஐஸ்வரியத்தின் சின்னம். பொன்னியாகிய திருமாலை வழிபட்ட இடமாதலால் இப்பெயர் ஏற்பட்ட காலமியக்கும் ஆடலான் (ஒளி நடராசன்) திருவிடம், வி பெருவிடம் தன்னில் பொன் ஒளி சுழல்வதாலும் (அவன தாண்டவம்) பொன்னம்பலம், பொன்னரங்கம் என 8 படுவது பரமரகசியம். ஸ்ரீரங்கப்பெருமான் திருக்கோயி பேராலயமாக இது விளங்கியபோது இது பொன்படலி ஆலயமாக இருந்திருக்கும் எனவும் அதனால் ! ஏற்பட்டிருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றன
ஏழுவீதிகளில் முதல் வீதியில் ஆலயத்தின் முன்னே க தூரத்தில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோயில் பழங்க! த்தின் காப்புக் கோயிலாக மூலாதாரக் கோயிலாக அமை தென்பர். இன்றைய வெளிச்சுற்றில் அதாவது ஆறாவது சேத்திரபாலகரான நரசிங்கவயிரவர் அக்னி மூலையில் நோக்கி அருள் பாலிக்கிறார். இன்று இவ்வாலயம் 2 வெளிவீதி என்ற இருவீதிகளைக்கொண்டு ஒன்பது 1 கொண்ட துவார கோபுரத்துடன் கீழ்த் திசை நோக்கி கட காட்சி அளிக்கிறது. ஆதி மூலத்தில் வரதராசமூர்த்தி, சர் பூசிதராக மகாலட்சுமி, பூமிதேவி சகிதராகக் காட்சியம் அர்த்த மண்டபத்தில் ஆதி கூர்ம மூர்த்தி (வலைஞன் வன கல்லான ஆமை வடிவ விண்டு) அமைந்திருக்கிறார். பூசை நடைபெற்ற பின்னரே மூலமூர்த்திக்கு பூசை நடை

*, கலைக்கேசரி
(g
பாடங்களைத் தாங்கி நிற்கும் அள்ள வட்டவடிவத் தூண்கள்
ம் எனவும்
அரங்கம் அதிரங்கம்
பொதுசன நூலகம் யாழ்ப்பாணம்.
தன்வந்திரி பகவான்
பொன் திருமகள், தென்பர். ஞ்ஞானப் து ஆனந்த அழைக்கப் ல் போல டப்பட்ட இப்பெயர்
பால் மைல் எல ஆலய க்கப்பட்ட
வீதியில் வடதிசை உள் வீதி, மாடங்கள் ம்பீரமாகக் வாலங்கர ளிக்கிறார். உலப்பட்டு இவருக்கு பெறும்.

Page 10
கலைக்கேசரி து 10
பெ
புர
வர் உள்
நரசி
இல்
கன்
ஆசி
நே
அத
அதி
அடி பத்
சில
ஒவ் தன்
லா
தர்மகர்த்தா பரம்பரைத் தலைவர்
சி. கையிலைநாதன்
தீர்த்
த்திர
தீர்த்
தோ
போ
அல
நம்ப அம்
புன் கொ
கேம்
விட் இன்
தம்! அன் ஐந்து
நிற்க
வெளிவீதியில் புற்றுடன் கூடிய
நாகதம்பிரான் கோவில்
நித்
தி
ஆவ
பெ
கிரு உற் சேல
-வெ

சர்ப்பதோச நிவர்த்தி செய்யும் நாகராசர், சனீஸ்வரப் ருமான் ஆகியோர் உள்வீதியில் அமர்ந்துள்ளார்கள். ட்டாதிச்சனிக் கிழமைகளில் கிரகதோச நிவர்த்தி செய்து தராசனை வழிபட்டு அருள் வேண்டுவர் அடியவர். வீதியில் தெற்கில் லஷ்மி ஹயக்கீரிவர், மேற்கில் லஷ்மி சம்மர், வடக்கே பூமி வராகர் அமர்ந்துள்ளனர்.
மேற்கு பிரகாரத்தில் இருபுறமும் மகாலட்சுமி, பூமி மட்சுமி அமர்ந்துள்ளனர். அத்துடன் சந்தான கோபாலன், Tணபிரான், இராமச்சந்திரன், தன்வந்திரி பகவான், கியோர் இருந்து அருள் பாலிக்கிறார்கள். வட திசை எக்கி தென் பிரகாரத்தில் சந்தான கோபாலர் உள்ளார். ன் மருங்கே தல விருட்சமான வன்னி மரம் உண்டு. ல் தொட்டில் கட்டி புத்திரபாக்கியம் வேண்டுவர் டயவர்கள். பிரகாரத்தின் வடதிசையில் வசந்த மண்ட திற்கு வலப்பக்கம் ஆனந்த சயன ஸ்ரீரங்க நாதன் ரவிக்கிரகம் அமைந்திருக்கிறது. மகாலட்சுமி எழுந்தருளி மூர்த்தி அழகுக்கொருவரும் "வாதவல்லி பூமிலட்சுமி, மகாலட்சுமி, சமேத வரதராசன், வந்திரிபகவான் போன்ற உற்சவ மூர்த்திகள் சிற்ப வண்யம் மிகுந்தவை. ரசானத்தில் அனுமன் எழுந்தருளியுள்ளார். திருமஞ்சன தேம் முதற்பிரகாரத்தின் வடதிசையிலுள்ளது. ஆலய ற்கு வடக்கே ஒன்றரை மைல் தூரத்திலுள்ள சமுத்திர தம் திருவடி நிலையாகும். ஆமை வடிவில் பெருமாள் பன்றிய சமுத்திரம் திருவடிநிலை என்று இன்றும் Tற்றப்படுகிறது. இங்கே முன்னர் ஸ்ரீ ராமர் சீதா லஷ்மண வமார்சகிதமாகதன்திருவடிகளை நிலை நிறுத்தியதாகவும் பப்படுகிறது. இது மிக விசேடமானது. அங்கு தை, ஆடி, ாவாசை, வைகுந்த ஏகாதசி, உத்த ராயண, தெட்சணாய Tணிய காலங்களில் எம்பெருமான் எழுந்தருளி தீர்த்தவாரி Tள்வார்.குளக்கோட்டன் எடுத்த கோட்டம் போர்த்துக் பரின் சுதேசமத அழிப்புக் கொள்கைக்குட்பட்டு அழிந்து டது. ஆங்கிலேயர் காலத்தில் புதிதாக எடுத்த ஆலயமே Tறைய நிலைக்கு வந்துள்ளது. தற்போது ஆதிமூலம், அர்த்த, மகா, சோபன, கருட, ப, நிருத்த, யாக, வசந்த, பிரகார மண்டபங்கள் புதுக்கி மக்கப்பட்டன. தம்ப மற்றும் உட்பிரகாரம் முழுவதும் வ அடிச்சுற்றுள்ள வட்டவடிவத் தூண்கள் தாங்கி நின்றன
நிய பூசைகளும் திருவிழாக்களும் தினமும் ஐந்து காலப்பூசைகள் நடைபெறுகின்றன.
ணிமாதத்தில் பிரம்மோற்சவம் 18 நாட்கள் நடை றுகின்றன. ஆவணி ரோகிணி அட்டமித் திதியில் ஷ்ண ஜயந்தி - தேர்த்திருவிழா நடைபெறுகிறது. விநாயகர் Fவத்தை அடுத்து கொடியேற்றம், ஐந்தாம் நாள் கருட வை, பத்தாம் நாள்-சப்பரம், பன்னிரெண்டாம் நாள் பண்ணை திருடல், பதினாறாம் நாள் - வேட்டைத் திரு

Page 11
விழா, பதினேழாம் நாள் - தேர், பதினெட்டாம் நாள்-தீர்த்தம், 19இல் நிருத்த மண்டபம் எழுந்தருளி திருக்கல்யாணம் ஆகியவை இடம்பெறும். மார்கழி பிரம்மோற்சவத்தில் வைகுண்ட ஏகாதசி அன்று தேர், வைகறையில் சுவர்க்கவாயில் திறத்தல், காலையில் தீர்த்தம் ஆகியன இடம்பெறுகின்றன.
மார்கழி 30 நாட்களும் விஸ்வரூப தரிசனம் விசேட பூசை, மாதந்தோறும் ஏகாதசி உற்சவம் ஆகியனவும் மாசிமகபரியந்தம் 11 நாட்கள் இலட் சார்ச்சனையும் நடைபெறுகின்றன.
வைகாசி கூர்மஜயந்தி முதற்கொண்டு நாலாயிரம் திவ்விய பிரபந்தம் ஐம்பத்தொரு நாள் சிறப்பாக பராயணம் செய்யப்படும். முடிவில் ஆடிபூர நாளன்று அபிஷேகம், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், ஆழ்வார் கள் சகிதம் வரதராசப்பெருமாள் திருவீதி வலம்வரல் ஆகியனவும் இடம் பெறும்.
ஆவணியில் வரலட்சுமி நோன்பன்று அபிஷேகம் நடைபெற்று அழகேயுருவான மகாலட்சுமி திருவுரு உள்வீதிவலம் வருவார். நோன்புக் கயிறு கட்டல்,
மகாலட்சுமி

2. கலைக்கேசரி
11
நவராத்திரியில் இலக்குமி முன் கும்ப ஆகாவனம், விஜயதசமியில் விண்டு அம்புபோடுதல் ஆகியன நடைபெறும். இன்று தர்மகர்த்தா பரம்பரைத் தலைவராகத் சி.கையிலைநாதன், செயலாளர் சி.ரங்கராஜா பொரு ளாளர் கா.சந்திரபாலன் கொண்ட நிர்வாகசபை சிறப் பாகப் பணி செய்கின்றது. எட்டு குருமார் வரிசையில் விஷ்ணு ஸ்ரீ.க.ச.சோமாந்தக் குருக்கள் 25 வருடங் களாக பிரம்மோற்சவத்தை நடத்திவருகிறார்.
ஒரே கல்லில் அமைந்த சிற்ப எழில் கொஞ்சும் பள்ளி கொண்ட பெருமாளை தரிசிக்கலாம். போர் அனர்த்தம், கடற்பேரலை அனர்த்தம் ஆகிய இரண்டு நெருக்கடியிலும் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதி யிலேயே இக்கோயில் அமைந்துள்ள போதும் கோயிலுக்குப் பெரியளவு சேதங்கள் ஏற்படாமை வரதனின் கிருபையையே காட்டுகின்றன. - பொன்னாலைப் பெருமாளை போற்றுவோருக்கு பொன், புகழ், பெருமை, வளம், எல்லாம் குறைவறக் கிடைக்கும் என்பதும் பரவலான நம்பிக்கையாகும்.)
தலவிருட்சமான வன்னி மரத்தில்
புத்திரபாக்கியம் வேண்டி பக்தர்கள் கட்டிய தொட்டில்கள்
-- E1:44 +1 === - 44 : ே: பட்ட"

Page 12
காம்
கலைக்கேசரி 12 சுற்றுலா
-பேப்பர்
TN09ல்,
- 1 |
-- |
ராஜஸ்தான்
அபுமழை
கோடைகால கொன்
ராஜஸ்தானின் அபுமலை மக்கள் தொகை
: 30,000 பரப்பளவு
: 25 சதுர கிலோமீட்டர் உயரம்
: 1220 மீட்டர்கள் உஷ்ணம்
கோடை 33.3, 23.3 டிகி செல்சியஸ் மாரிகாலம் : 23.32 டிகிரி செல்சியஸ் மழை வீழ்ச்சி
153-177 மி.மீ. மொழிகள்
இந்தி, இங்கிலிஷ், குஜராத்தி, ராஜஸ்தானி

அடாட்டம்

Page 13
ਵੱਖਰੇ ਹਾgਕ ਕੰਪama
ieਏਕidouanaension

இ, கலைக்கேசரி
ராஜஸ்தானில் அபு மலையின் கோடை கால கொண்டாட்டம் பிரசித்தமானது! மூன்று நாட்கள் நீடிக்கும் இந்தக் கொண்டாட்டம் ராஜஸ்தான் மக்களது அன்பையும் குதூகலத் தையும் கருத்தைக் கவரும் வாழ்க்கை முறைகளையும் அற்புதமான இயற்கைச் சூழ லையும் அருமையாக வெளிப்படுத்தி நிற்கும். அத்துடன் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய் யும் உல்லாசப் பயணிகளை அந்த மக்கள் இதயபூர்வமாக வரவேற்கும் பண்பும் மனதைக் கவரும்.
ராஜஸ்தான் மாநிலத்தின் தென் மேற்குப் பகுதியில் உதைப்பூர் அருகே அமைந்துள்ள ராஜஸ்தானின் அபுமலை (Abu Mountain) பிரதான யாத்திரிகர், சுற்றுலா மையமாகத் திகழ்வதுடன் அந்த மாநிலத்தின் ஒரே ஒரு மலைப்பாங்கான பிரதேசமாகவும் விளங்கு கின்றது. கண்ணையும் கருத்தையும் ஒருங்கே
ம(
ன்

Page 14

கவரும் இயற்கை எழில் கொஞ்சும் இந்த எழில் பூமியானது பிரதி வருடமும் கோடை காலத்தின்போது கொண்டாட் டங்களுடன் கலகலப்படைகின்றது. அபு மலைப் பிரதேசத்தின் கோடைகால கொண் டாட்டங்கள், மே, ஜூன் மாதங்களில் புத்த பூர்ணிமாவின் போது இடம்பெறும். இம் மலைப் பகுதியின் செங்குத்தான கற் பாறைகள், அமைதியாகத் தோன்றும் குளங்கள், எழிலான இயற்கைக் காட்சிகள் ஆகியவற்றோடு இதமான சீதோஷ்ண நிலையும் இக்கோடை காலக் கொண்டாட் டத்திற்கு ஏற்றதோர் இடம் என்றால் மிகையில்லை.
ராஜஸ்தான் மக்களது வாழ்க்கை மரபு கள், பண்பாடுகள், கலாசாரங்கள், பழங் குடி மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை இக்கொண்டாட்டங்கள் அழகாக வெளி ப்படுத்தும். இந்த மக்களது அன்பான உபசரிப்பும், அவர்களது தனித் துவமான கலாசாரங்கள் மற்றும் இடங்கள் போன் றவை இக்கொண்டாட்டத்தினை என்றும் நினைவுகூர வைக்கும் என்பதில் சந்தேக
மில்லை.
கிராமிய நடனங்களும் பாடல்களும் உல்லாசப் பயணிகளுக்கு விருந்தாக அமையும். அவர்கள் ஓய்வாக இருந்து மகிழ்ச்சி காண்பதற்கு நிறையவே நேரம் இருக்கும். கெயிர் கூமர் (Ghoomar) மற்றும் டாப் (Daph) நடனங்கள் போன்றவை அவற்றின் நளினம், கவர்ச்சி, எடுப்பு ஆகியவற்றினால் பார்ப்போரைப் பரவச த்தில் ஆழ்த்தும். ராஜஸ்தானின் கோடை கால் கொண்டாட்டம் ஆர். ரி.டி.சி. ஹோட்டல் சிக்காரில் வைபவ ரீதியான சுற்றுலாவுடன் ஆரம்பித்து நாக்கி (Nakki) வாவி சதுக்கத்தில் ஒன்று கூடுவதுடன் ராஜஸ்தான் மற்றும் குஜராத் கலைஞர்களின் கிராமிய நடனங்கள் மற்றும் கூத்துக்கள் ஆகியன கோலாகலமாக நடைபெறும்.
இம்மாபெரும் கொண்டாட்டத்தின் போது மூன்று நாட்களுமே கண்ணைப் பறிக்கும் வாண வேடிக்கைகள் இடம் பெறும். கொண்டாட்டங்களுக்கு மேலும் விறுவிறுப்பு ஏற்படுத்தும் வகையில் அமை வது நாகி வாவியில் இடம்பெறும் படகுப் போட்டியாகும். நாகி வாவியுடன் தொடர் புடைய புராணக்கதை உள்ளூர் மக்கள்

Page 15
அந்த வாவி மீது பெரும் மதிப்ை நம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றது.
வது தெய்வங்கள் ஒன்றுகூடி த நகங்களால் நிலத்தைக் கிண்டியதன் . இந்த வாவிப்பகுதியை உருவாக்கினார்க அதனால் தான் நாகி என்ற பெயர் வந் நம்பப்படுகிறது. இந்தி மொழியில் கை நகத்திற்கு நாகி என்ற பெயர் வழங்க கிறது. படகுப் போட்டி, ஓட்டப் போ பான்ட் நிகழ்ச்சி, குதிரைப் பந்தயம் உட் பல போட்டிகளும் நடத் தப்பட்டு சுற்று பயணிகளை வெகு வாகக் கவருகின்றன
ராஜஸ்தான் அபுமலை கோடை கொண்டாட்டங்கள் போல, ராஜஸ் குளிர்கால கொண்டாட்டங்களும் நடை கின்றன. இந்தியாவில் பிரிட்டிஷ் 4 நிலவிய காலத்தில் ராஜஸ்தான் பிரிட்டிஷ் மிக விருப்புக்குரிய கோடை கால வாச மாக விளங்கியது. பிரிட்டிஷ் படையி ன இது ஆரோக்கிய ஸ்தலமாக விளங்கி இங்கு காணப்படும். சிறிய குடிசைக சிறு குடில்களும் இன்றும் அக்காலத்

, கலைக்கேசரி
15
பயும் அதா நத்தம் முலம் ளாம். ததாக விரல் ப்படு எட்டி , படப் பலாப்
கதைகளைக் கூறுபவையாக விளங்குகின்றன.
அபுமலை பண்டைய காலத்தில் ஞானிகள் மற்றும் யோகிகளின் வசிப்பிடமாக விளங்கி யதாகக் கூறப்படுகிறது. இருந்தும் நான்காவது தீர்த்தக்காரராக (ஆன்மீகத் தலைவர்) விளங் கிய சமண மகரிஷி மகா வீரர், அபுமலைக்கு விஜயம் செய்து நகரை ஆசீர்வதித்தார் எனக் கூறப்படுவதால் சமணர்களும் இம்மலை யைப் புனிதமானதாகக் கருதுகின்றனர். இங்கு சமண மற்றும் இந்து ஆலயங்களும் ரிஷிகளின் ஆச்சிரமங்களும் இருப்பதால் அபு மலை யாத்திரீகர்கள் பெருமளவில் வந்து குவியும் ஸ்தலமாகவும் விளங்குகின்றது.
அபுமலைக்கு அண்மித்ததான விமான நிலையமாக விளங்குவது, 185 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ராஜஸ்தான் உதைப்பூர் ஆகும். விமான நிலையத்தில் இருந்து அபுமலைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள், அங்கிருந்து செல்லும் பல்வேறு பாதைப் போக்குவரத்துகளைப் பாவிக்க
முடியும்.
கங்கா
காலக் மதான் பெறு ஆட்சி சாரின் ஸ்தல ருக்கு கியது. ளும், தைய

Page 16
கலைக்கேசரி 16 தொல்லியல்
கோட்டை பிரதேசத்தி அவர்களின் அயல்நா
நல்லூர் இராசதானியும் யாழ்ப்பாண
பேராசிரியர் ப.
(சென்ற இதழ் தொடர்ச்சி)
கோட்டையில் காணப்பட்ட இந்து ஆலயங்களின் அழிபாடுகள் கிடைத்த தொல்லியல் ஆதாரங்களுள் புராதன இந்து ஆலயத்திற்கு பயன்படுத்தப்பட்ட கருங்கல் மற்றும் சுண்ணக்கல் என்பவற்றால் ஆன தூண்கள், ஆலயத்தின் பிற கட்டிடப் பாகங்கள் என்பன - சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. போத்துக்கேயர், ஒல்லாந்தர் கால ஆவணங்களில் யாழ்ப்பாணக் கோட்டை கட்டிய வரலாறு அதிலும் குறிப்பாக - கோட்டையைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கற்கள் எவ்வாறு பெறப்பட்ட தென்ற வரலாறு விபரமாகக் கூறப்பட்டுள்ளது. அதில் கோட்டை கட்டுவதற்கு வேண்டிய முருகக் கற்கள் (கோரல் கற்கள்) அயலில் உள்ள வேலணை, நயினாதீவு, எழுவைதீவு, அனலைதீவு முதலான இடங்களில் இருந்து பெறப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தீவுகளைச் சுற்றியுள்ள கடல்களில் இருந்து முருகக் கற்களைக் கொண்டுவந்த தோணிகள் ஒவ்வொன்றுக்கும் அக்காலத்தில் மூன்று பணம் வழங்கப்பட்டது. கடலில் இருந்து கற்களைச் சேகரித்து தோணியில் ஏற்றுவதற்கு தோணியொன் றிற்கு
அரைப்பணம்
வழங்கப்பட்டது.

ன் பூர்வீக மக்களும் ட்டுத் தொடர்புகளும்
க்கோட்டையும் - ஒரு மீள்வாசிப்பு புஸ்பரட்ணம்
தோணிகளுக்குப்
பாதுகாப்பாகச்
செல்லும் அதிகாரிக்கு மாதம் ஒன்றிற்கு 13 பணம் சம்பளமாக வழங்கப்பட்டது.
கோட்டை கட்டிய தொழிளாளர் சம்பள விபரம் கோட்டையைக் கட்டுவதில் போத்துக்கேய மேச ன்மாருடன் உள்ளுர் - மேசன் மாரும் பங்கு கொண்டனர். அவர்களுள் தலைமை மேசனுக்கு நாள் ஒன்றிற்கு ஒரு பணமும், அவனுக்கு கீழே வேலை செய்யும் மேசனுக்கு நாள் ஒன்றிற்கு அரைப் பணமும் சிற்றாள்களாக - வேலை செய்ய ஒவ்வொருவருக்கும் சாப்பாட்டிற்கு வருடம் ஒன்றிற்கு 70 கரண்டி சாமி அரிசியும், கோட்டை கட்டுவோரை மேற்பார்வை செய்யும் பண்டாரத்திற்கு மாதம் ஒன்றிற்கு எட்டு பணமும் சம்பளம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் கோட்டை கட்டுவதற்குரிய சுதை தயாரிக்கும் சுண்ணாம்புக்காள்வாய்கள் குடாநாட்டின் பல இடங்களில் உருவாக்கப்பட்டன. அவை சுண்ணக் கற்களைப் பதமாக்கி பண்ணைக் கரைக்கு கொண்டு
செல்லப்பட்டன.
அவற்றோடு

Page 17
கலப்பதற்கான சர்க்கரை மூடைகள் இந்தியாவில் கோவாவில் இருந்து தருவிக்கப்பட்டன. இவற்ே றாடு கலப்பதற்கான களி மண்குளங்களில் இருந்து பெறப்பட்டன எனவும் கூறப்பட்டுள்ளன.
கோட்டைக்குள் இந்து ஆலயக்கட்டிடகற்கள் எங்கிருந்து வந்தன? இந்த விபரங்கள் யாழ்ப்பாணக் கோட்டை முழுக்க முழுக்க முருகக்கற்களைக் கொண்டே கட்டப்பட்டதென்ற கருத்தைப் புலப்படுத்துகிறது. ஆனால் - கோட்டையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளிலும் அழிவடைந்து காணப்படும் கிறிஸ்தவ ஆலயப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மேலாய்விலும் முருகக் கற்களுடன் பல அளவுகளில், பல வடிவங்களில் அமைந்த சுண்ணாம்பு மற்றும் கருங்கற்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் அவதானிக்க கூடிய முக்கிய வேறுபாடு முருகக்கற்கள் குறிப்பிட்ட அளவுகளில் (10" 6") வெட்டப்பட்டு பொழியப்பட்டு கோட்டையின் வெளிப்புறச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ள போது கருங்கற்களும், சுண்ணக்கற்களும் வேறுபட்ட அளவுகளிலும் வடிவங்களிலும் ஒழுங்கற்ற முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அக்கற்களில் பெரும்பாலானவை ஏற்கனவே
இந்து ஆலயங்களுக்குப்
பயன்படுத்தப்பட்ட
கற்கள்
- கல்மே

2 கலைக்கேசரி
17
என்பதற்கு அவற்றில் செதுக்கப்பட்டுள்ள சிற் பங்களும்
அலங்காரங்களும்
சான்றாகக் காணப்படுகின்றன. இக்கற்கள் எங்கிருந்து பெறப்பட்தென்ற விபரங்கள் போத்துக்கேய, ஒல்லாந்து ஆவணங்களில் விபரமாகக் குறிப்பிடப்படவில்லை.
ஆயினும் அவர்கள் ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பெரிதும், சிறிதுமாக இருந்த 500 ஆலயங்களும் பெரிய 2 வசிப்பிடங்களும்
4 இடிக்கப்பட்டு அவற்றிலிருந்த கற்கள் கோட்டை கட்டப் பயன்படுத்தப்பட்டதற்கான
இ குறிப்புக்கள் காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக நல்லூர் இராசதானியை 1519 இல் வெற்றி கொண்ட போத்துக்கேயர் அங்கிருந்த பெரிய ஆலயத்தை தமது பாசறையாகப் பயன்படுத்தி விட்டு பின்னர் அவ்வாலயத்தையும் இடித்தழித்து அக்கற்களைக் கோட்டை கட்டப் பயன்படுத்தியதாக போத்துக்கேய ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. இதனால் கோடையில் முருகக் கற்களோடு கலந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆலயங்களுக்குரிய கற்களின் முக்கியத்துவத்தை இவ்வரலாற்று நிகழ்ச்சிகளின் பின்னணியில் நோக்குவதற்கு இடமுண்டு.
கோட்டை கிறிஸ்தவ ஆலயம் இக்கற்கள் காணப்பட்ட இடங்களுள் கோட்டைக்குள் இருந்த கிறிஸ்தவ தேவாலயம் சி றப்பாகக் குறிப்பிடத்தக்கது. 1730 இல் கட்டி முடிக்கப்பட்ட இவ்வாலயத்தின் அமைப்பு சிலுவை போன்ற வடிவில் அமைந்துள்ளது. ஏறத்தாழ 600 அடி சுற்றளவு கொண்ட இவ்வாலயத்தில் 50 அடி. அகலமான இருவாயில்கள் காணப்படுகின்றன. வெளியில் சிறிதாகத் தோற்றமளித்த இவ்வாலயத்தின்
IெT6
பாகக் காட்சிதரும் கோட்டை கிறிஸ்தவ தேவாலயம்

Page 18
கலைக்கேசரி திற 18
உள்ளே மிக அலங்காரமான ஒல்லாந்தர் காலக் கலைமரபின் உச்ச நிலையில் அதன் போதனை மண்டபமும் கலையரங்கும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இங்கு ஒல்லாந்தர் காலத் தேவாலய மணியோடு போத்துக்கேயம் மணியும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இவ்வாலயத்தில் பல்வேறு காலகட்டத்திற்குரிய கல்லறைகளும், போத்துக்கேய, ஒல்லாந்து, ஆங்கிலேயர் காலப் போர்வீரர்கள், உயர் அதிகாரிகள் என்போருக்காக எழுப்பப்பட்ட நினைவுக் கற்களும் சாசனங்களும்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாதாரங்கள் போத்துக்கேயர் கட்டிய கத்தோலிக்க தேவாலயத்தையே பின்னர் ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் புரட்டஸ்தாந்து தேவாலயமாக மாற்றினர் என்பதை உறுதி செய்கின்றன. ஆயினும் தற்போது இவ்வாலயத்தின் முழுமையான அமைப்பையோ அல்லது அவற்றின் தொழில் நுட்பக் கலை மரபையோ தெரிந்து கொள்ள முடியாத அளவில் அவ்வாலயம் முற்றாக அழிவுண்டு கல்மேடாகக் காட்சியளிக்கிறது.!
இவ்வாலய அழிபாடுகளிடையே கிடைத்த சான்றுகளைக் கொண்டு முருகக்கல், செங்கட்டி, சு தை என்பவற்றைப் பயன்படுத்தி இவ்வாலயத்தைக் கட்டியுள்ளனர் என்பது தெரிகிறது. ஆயினும் இவ்வாலயக் கட்டிடக் கலை மரபுக்கு பொருந்தாத வகையில் சில கருங்கற்தூண்களும் சுண்ணாம்புக்கல் தூண்களும் இங்கு காணப்படுகின்றன. இவை இவ்வாலய அழிபாட்டின் மேற்படையில் கண்டுபிடிக்கப்பட்டவையாகும். இவ் அழிபாடு முழுமையான ஆய்விற்கு உட்படுத்தப்படுமானால் மேலும் பல கற்கள் கிடைக்க வாய்ப்புண்டு.
இங்கு கிடைத்த கற்களில் கரு ங் கற்தூண்க ளும்
கோட்டையின் வெளிப்புறத்தோற்றம் |

ஒரு முருகக் கற்தூணும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. அதில் இரு கருங்கற் தூண்களும் இந்து ஆலயத்தின் கருப்பக்கிருக அல்லது முன்மண்டபத் தூணாக இருக்கலாம். சற்சதுர வடிவில் நன்கு பொழிந்து வெட்டப்பட்ட தூண்களின் நடுப்பாகத்தில் தாமரைப்பூவடிவம்சிற்பமாகச்செதுக்கப்பட்டுள்ளது. ஒரு கருங்கற் தூணின் மேற்பாகத்தில் காணப்படும் தாமரை வடிவம் திராவிடக் கலைமரபிற்குரிய போதிகை வடிவமாகக் காணப்படுகிறது. மற்றைய தூண் சுண்ணக்கல்லால் ஆனது. ஏறத்தாழ ஐந்து அடி நீளமும் 11/2 அகலமும் கொண்ட இத்தூண் பலகை போன்ற வடிவில் நன்கு பொழியப்பட்டுள்ளது. இத்தூண் ஆலய முகப்பின் வாசல் படியில் அல்லது கபோதத்திற்கு மேல் வைக்கப்பட்ட கற்பலகையாக இருக்கலாம். ஏனைய
தூண்களும், கற்களும் கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய இடமாககோட்டையின் மேற்குப்பக்க மேல் மாடித்தளம் காணப்படுகிறது. பெருமளவு சிதைவடைந்து இம்மேற்தளம் மீள்கட்டுமானத்திற்காக அகழப்பட்ட போது அதன் அடிப்பாகங்கள் முருகக்கற்களோடு சுண்ணக்கல் மற்றும் கருங்கற்தூண்களும் பயன்படுத்திக் கட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மேலும் இதன் மேற்தளத்திலுள்ள பீரங்கித் தளங்களும் சுடுதளங்களும் பல்வேறு அளவுகளிலும் வடிங்களிலுமான கருங்கல், சுண்ணக்கற்தூண்களைக் கொண்டு கட்டப்பட்டவையாகக் காணப்படுகின்றன. இவை கோட்டை கட்டுவதற்கான நோக்கில் வெட்டப்பட்டகற்களாக இல்லாதது ஆலயத்திற்குரிய தூண்கள் என்பதை அவற்றின் வடிவங்களும் அவற்றில் பொறிக்கப்பட்ட அலங்காரங்களும் உறுதி செய்கின்றன. அவற்றில் இரு சுண்ணக்கற் தூண்கள் நடுவில் சற்சதுரமாக வெட்டப்பட்டு ஒரு பக்கத்தில்

Page 19
ஒரு துவாரமும் மறுபக்கத்தில் இரு துவாரங்களும் இடப்பட்டு இரு பக்க நுனிப்பாகங்களும் அலங்காரமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இதனால் இத்தூண்களில் காணப்படும் துவாரங்கள் இன்னொரு கற்தூணுடன் பொருத்திக் கட்டும் வகையில் செதுக்கப்பட்டதெனக் கருத இடமுண்டு. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட சில சுண்ணக்கற்கள் வளைவாக வெட்டப்பட்டு அவை பிற கற்களுடன் பொருத்திக்கட்டும் வகையில் அவற்றின் உட்பாகம் மூன்று படிகள் கொண்டதாகக் செதுக்கப்பட்டுள்ளன. இக்கற்கள் தூணின் மேற்புறத்தில் பலகைக்கு மிண்டு போல் அமைந்துள்ள வளைவான கொடுங்கையாக இருக்கலாம். இங்கு சற்சதுர வடிவில் நடுவில் பள்ளமாக அமைந்த கருங்கற்பலகைகள் பல காணப்படுகின்றன. அவற்றுள் மிகப்பெரிய கருங்கல்லின் நடுப்பகுதியில் பள்ளமிடப்பட்ட கருங்கல் ஒன்று கிடைத்துள்ளது. இக்கல் கருப்பக்கிருகத்தில் இருந்த ஆவுடையாக அல்லது தெய்வச் சிலை வைக்கப்படப் பயன்படுத்திய பலிபீடமாக எடுத்துக்கொள்ள இடமுண்டு.
மேற்கூறப்பட்ட கற்களும், கற்தூண்களும் இந்து ஆலயங்களுக்குரியவை என்பதில் ஐயமில்லை. 16 ஆம் நூற்றாண்டிலிருந்து யாழ்ப்பாணக் கோட்டை அன்னியரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்ததால் கத்தோலிக்க, புரட்டாஸ்தாந்து முன்னிலைப்படுத்திய அன்னியர் ஆட்சியில் கோட்டைக்குள் இந்து ஆலயங்கள் கட்டியிருக்க வாய்ப்பில்லை. இதனால் இவ்வாலயக்கற்கள் 16 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட ஆலயங்களுக்குரிய கற்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவ்வாலயங்கள் போத்துக்கேயர் வருகைக்கு முன்னர் கோட்டையமைந்திருந்த இடத்தில் கட்டப்பட்டிருந்தவையா அல்லது கோட்டைக்கு வெளியே கட்டப்பட்டிருந்த ஆலயங்களா என்பது எதிர்கால ஆய்வில் கிடைக்கும் சான்றுகள்தான் உறுதிசெய்ய வேண்டும்.
கோட்டையின் வெளிப்புறத்தோற்றம்

- கலைக்கேசரி
19
கோட்டை தோன்றியதன் வரலாற்றுப் பின்னணி
வரலாற்றறிஞர்களில் ஒருசாரார் போத்துக்கேயர் வருகைக்கு முன்னரே யாழ்ப்பாண அரசர் காலத்தில் இவ்விடத்தில் ஒரு கோட்டையிருந்ததாகக் கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாக யாழ்ப்பாண அரசு தொடர்பாகத் தோன்றிய பிற்கால இலக்கியங்களில் வரும் யாழ்ப்பாண அரசு காலக் கோட்டைகள் பற்றிய குறிப்புகளை எடுத்துக்காட்டுகின்றனர். மேலும் யாழ்ப்பாண அரசின் மீதான செண்பகப் பெருமாள் படையெடுப்பு
பற்றிக் கூறும் "ராஜாவலிய" என்ற சிங்கள நூலும் யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த காவலரண்கள், கோட்டைகள் பற்றிக் கூறுவதும் இதற்கு ஆதாரமாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் கோட்டைகள் பற்றிய ஆதாரங்கள் கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து கிடைக்கிறது.
கிழக்கிலங்கையில் கிடைத்த 2000 ஆண்டு களுக்கு முற்பட்ட
பிராமிச்சாசனம் ஒன்றில் "கொடவேள்' என்ற பெயர் காணப்படுகிறது. இதைப் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள் " கோட்டைவேள்" எனப்பொருள் கொண்டுள்ளார். பொலநறுவை அரசு காலத்தில் பாளி, சிங்கள இலக்கியங்களில் கோட்டைகள் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. 11 ஆம் நூற்றாண்டில் முதலாம் விஜயபாகுவின் அரசிற்கும், பௌத்த மதத்திற்கும் பாதுகாப்பளித்த சோழர் கால வேளைக்காறப் படையினர் நிலைகொண்டிருந்த இடங்களாக மகாதொட்ட (மாதோட்டம்) மட்டிகாவட்டதீர்த்த ஆகிய இடங்கள் குறிப்பிடப்படுகிறது. இதில் குறிப்பிடப்படும் மட்டிகாவட்டதீர்த்த என்ற இடம்
மக

Page 20
20 )
கலைக்கேசரி கல்
தாமரைப் பூ வடிவம் செதுக்கப்பட்ட தூண்
தூணில் செதுக்கப்பட்ட தாமரை வடிவம்
பொழிந்த சுண்ணக்கற்கள்
1. வ (5 - 1. 35 இ . . (0, 9 1, 2 - 15 இ ஒ 109 ப இ 1, அ ) 1. = - 4 4 R 10 . வ க ( 19 - 10n s வ உ 0 0 0

பூநகரியில் உள்ள மட்டுவில் நாடாக இருக்கலாம். இதைப் பொருத்தமென எடுத்துக் கொள்ளும் பேராசிரியர் பொ.இரகுபதி அவர்கள் மட்டிகாவட்ட என்பது களிமண்ணால் வட்டமாக (மட்டி - களிமண், வட்ட- வட்டம்) அமைக்கப்பட்ட கோட்டையெனப் பொருள் கொள்கிறார். இரண்டாம் இராசாதிராஜனது 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லராயன்பேட்டை, திருவாலங்காட்டுச் சாசனங்கள் வட இலங்கை மீது படையெடுத்தசோழப்படை மட்டிவால்,
ராத்தோட்டை, வலிகாமம், மாதோட்டம் ஆகிய இடங்களில் நிலை கொண்டிருந்த படைவீரர்களையும் பானைகளையும் சிறைப்பிடித்து தமிழ் நாட்டுக்கு கொண்டு சென்றதாகக் கூறுகிறது. இக்கல்வெட் டுக்களில் குறிப்பிடப்படும் மட்டிவால் என்ற இடம் கற்போது பூநகரியில் உள்ள மட்டுவில் நாட்டைக் குறிப்பிடலாம். இவ்விடத்தில் போத்துக்கேயரால் கட்டப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் மீளக் கட்டப்பட்ட கோட்டை அமைந்திருப்பது இங்கு நோக்கத்தக்கது.
இப்பின்னணியில் வைத்து நோக்கும் போது பாழ்ப்பாண அரசு காலத்தில் தற்போதைய கோட்டை அமைந்த இடம் ஒரு வர்த்தக மையமாக அல்லது கோட்டை இருந்த இடமாக இருந்திருக்க இடமுண்டு. Tனெனில் கோட்டைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் கிடைத்த தொல்பொருட் சின் எங்கள் போத்துக்கேயர் கோட்டை கட்டுவதற்கு 000 ஆண்டுகளுக்கு முற்பட்டதென தொல்லியற் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் நிமால் பெரேரா தறிப்பிடுகிறார். 20 ஆம் நூற்றாண்டின் முற்பதியில் போல் பீரிஸால் கண்டுபிடிக்கப்பட்ட உரோம் ாணயங்கள் இதன் காலத்தை முன்னோக்கி கர்த்துகிறது. கோட்டையுடன் இணைந்த அரியாலை, மணியம்தோட்டம், காக்கைதீவு போன்ற இடங்களில் பேராசிரியர் இரகுபதி மேற்கொண்ட தொல்லியல் ஆய்வுகள் கோட்டை அமைந்த பிரதேசத்தின் பரலாற்றை மேலும் முன்னோக்கிப் பார்க்கத் ரண்டுகிறது. 1980 அளவில் கோட்டைப் பகுதியில் - ஆய்வு மேற்கொண்ட பேராசிரியர் கா. இந்திரபாலா அவர்கள் கோட்டையின் மேற்குப்புற மேற்தளத்தில் பி.பி.10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததெனக் ருதக்கூடிய கிரந்த எழுத்துப் பொறித்த கல்வெட்டை அவதானித்ததாகக் குறிப்பிடுகிறார். மேலும் 'காட்டையின் உட்புற வாசலில் கிடைத்த 11 ஆம் ரற்றாண்டுக்குரிய கல்வெட்டொன்று முதலாம் இராஜேந்திரசோழனால்
ஆலயமொன்றுக்கு புளிக்கப்பட்ட தானம் பற்றிக் கூறுகிறது.

Page 21
இவ்வாதாரங்கள் அனைத்தையும் ஒன்று நோக்கும் போது கோட்டை அமைந்த பிரதே. போத்துக்கேயர் காலத்திற்கு முன்னரே அத அமைவிட முக்கியத்துவம் காரணமாக முதன்ல பெற்றிருந்ததென்பது தெரிகிறது. ஆயினும் அவற்றி அடிப்படையில் கோட்டைக்குள் கண்டுபிடிக்கப்பட் ஆலயக் கற்களையும் தூண்களையும் போத்துக்கே வருகைக்கு முன்னர் இங்கிருந்த ஆலயங்களுக் சொந்தமானவை என்ற முடிவுக்கு வரமுடியா அதேவேளை கோட்டை அமைந்திருந்த இடங்கள் முன்னரே ஆலயங்கள் இருந்திருக்கலாம் என கருத்தையும் நிராகரிக்க முடியாது.
ஆனால் இக்கோட்டையைக்
கட்ம போத்துக்கேயரும் ஒல்லாந்தரும் யாழ்ப்பாணத்தி இருந்த ஆலயங்களையும் பெரிய இருப்பிடங்க யும் அழித்து அவற்றின் கற்களைக் கொண்டு கோட்டை கட்டியதாகக் கூறியிருப்பதனால் இங் கிடைத்த ஆலயக் கற்கள் பெரும்பாலும் 16 அ நூற்றாண்டுக்கு முன்பாக யாழ்ப்பாணத்தில் இரு, ஆலயங்களுக்கு உரியவை என்பது தெளிவாகிற. யாழ்ப்பாண அரசு காலத்தில் பெரும்பாலும் சுண்ன கற்களைப் பயன்படுத்தியே ஆலயங். கட்டப்பட்டதாகப் பேராசிரியர் சி.பத்மநாத அவர்கள் கூறுகிறார். அதற்கு முன்னர் கட்டப்பட் ஆலயங்கள் கி.பி.11 ஆம் 12 ஆம் நூற்றாண்டும் உரியவையாகக் கருதப்படுகிறன.
கோட்டைக்குள் இருவகைக் கற்களும் தூண்க காணப்படுவதால் அன்னியரால் வேறுபட் காலத்தைச் சேர்ந்த ஆலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன தெரிகிறது. ஆகவே தொடர்ந்து கோட்டைக்கு மேற்கொள்ளப்படும்
அகழ்வாய்வுகளு மேலாய்வுகளும் புதிய விளக்கம் தரும் வகையி அதிர்ச்சியான நம்பகரச் சான்றுகளைத் தரலாம் 6 எதிர்பார்க்கலாம்.
பொழிந்த சுண்ணக்கல்

கலைக்கேசரி
21
"சர
சம்
என் Dம
பன்
ட
பர்
தச்
து.
பில்
சுண்ணக்கல் தூண்
உய ல்ெ
Dள்
ம்ெ
5 5 5 85 - '5 ல் Aே 36 8 9 '3 இ ன் ' '6 - 9 - 2 - ( 8
பகு
பூம்
ந்த
து.
எக் கள்
கன்
ட
தம்
ட்ட மெ
தள்
ம்,
எல்
Tன்
கபோதக்கல்
கர்ப்பக் கிருகத்தில் இருந்த பீடம்

Page 22
கலைக்க்ேசரி .. 22 அட்டைப்பட்ட ரை
LEET------
சர்வதேச பட்டம் பறக்க வி நாடுகளில் மிக உற்சாகமாக செ
சீனாவில் வருடாந்தம் ஏப்ர வரை வெய்வாங்க் (Weifang) கோலாகலமாக இடம்பெற்று என்று சீன மக்கள் கூறுவர். ஒவ் ஓய்வு நடவடிக்கையாக அதாவது மகிழ்ச்சி கொள்கின்றனர்.
அதுபோன்று ஐரோப்பாவி அமைவது பிரிஸ்டல் (Bristol)
வாஷிங்டன் மாநில சர்வதே பிரதி வருடம் ஆகஸ்ட் மாதத்தி நடைபெறும். இவ்வருடம் (20 வரை நடைபெறவிருப்பதாக பீச்சில் திங்கள் தொடக்கம் » சர்வதேசத்தில் இருந்தும் பட் பட்டங்களால் நிறைந்து கண்.ெ
அவ்விதமே இந்தியாவில் சூ போன்று குஜராத் மாநிலத்தில் | மிகப் பிரசித்தமானது. இம்மா இந்திய நாட்காட்டியின்படி, 1 'உத்தராயன்' உற்சவம் கொம் நெருங்குவதை விவசாயிகளுக்கு ங்கராந்தி எனக் குறிப்பிடுவர்.
குஜராத்தில் உள்ள பல நகரா! ஒழுங்கு செய்து நடத்தும்.
குஜராத்திலும் மற்றும் மாநிலங்

சர்வதேச விடும் விழா
பிடும் விழா சீனா, அமெரிக்கா, இந்தியா போன்ற பல காண்டாடப்பட்டு வருகிறது. சல் மாதம் 20ஆம் திகதியில் இருந்து 25ஆம் திகதி ", ஷான்டோக் (Shandoug) என்ற இடத்தில் மிகக் வருகின்றது. பட்டத்தின் பிறப்பிடமே வெய்வாங் "வொரு வசந்த காலத்திலும் நகரில் உள்ள மக்கள் ஓர் து விளையாட்டுப் போன்று பட்டங்களை பறக்கவிட்டு
ன் மிகப் பிரமாண்டமான பட்டம் விடும் விழாவாக
சர்வதேச பட்டம்விடும் விழாவாகும். தச பட்டம்விடும் விழாவும் உலகப் பிரசித்தமானது. தில் மூன்றாம் வாரத்தில் இவ்விழா மிக உற்சாகமாக 14) ஆகஸ்ட் 18ஆம் திகதியில் இருந்து 24ஆம் திகதி அறிவிக்கப்படுகிறது. வாஷிங்டன் மாநில லோங் ரயிறுவரை இடம்பெறும் இந்த மகத்தான விழாவில் டம் விடுவோர் வந்து கூடுவர். வானமே வர்ண காள்ளாக் காட்சியாக விளங்கும். ரத், வடோதரா, ராஜ்காட், நாடியாட் ஆகிய நகரங்கள் வருடாந்தம் நடைபெறும் பட்டம் பறக்கவிடும் விழா பெரும் விழாவை 'உத்தராயன்' என அழைப்பர். மாரிகாலம் மறைந்து கோடை ஆரம்பிக்கும்போது ண்டாடப்படுகிறது. இக்காலம் அறுவடைக்காலம் த உணர்த்துவதாக அமையும். இக்காலத்தினை மகரச
ங்களும் மக்களிடையே பட்டம்விடும் போட்டிகளை அவ்விதமே போட்டிகள் எங்கும் இடம்பெறும். பகளிலும், 'உத்தராயன்' ஒரு மாபெரும் விழாவாக

Page 23
அனுஷ்டிக்கப்படும். மக்கள் பேரா வலுடன் இவ்விழாவில் பங்கு கொண்டு பட்டங்களைப் பிரமிக்கத்தக்க வடிவிலும் அழகி லும் மற்றும் தொழில்நுட்பத்தோடும் தயாரித்து விட்டுக் கொண்டாடுவதால் இந்தியாவில் இருநா பொது விடுமுறை தினமாக விடப் பட்டுள்ளது. குஜராத் விழாவில் 42 நாடுகள் பங்குபற்றியிருந்த இவ்விழாக் காலத்தின் போது குஜராத் மாநிலத்தில் விற்பனைகளும் அமோகமாக நடைபெறும். குது களிப்புடன் மக்கள் கொண்டாடுவதற்கு மிகச்சிற! கூடும் சர்தார் பட்டேல் விளையாட்டரங்காகும். விட்டு மகிழும் விளையாட்டு மன்னர்கள் காலத்தி பின்னர் அரச பரம்பரை யினராலும், நவாபுகளினால் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வந்ததாகக் கூறப்படுகி றது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களும் விழாவில் அதி உற்சாகத்துடன் பங்கு கொண்டு, தமது கற்பனைக்கும் திறமைக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப அற்புதமான பட்டங்களை தயார்செய்து வானத் தில் பறக்கச் செய்தமை அவ்விழா மென் மேலும் விரிவடைந்து பிரமாண்டமான விழாவாக மாறியது.
2014ஆம் ஆண்டில் ஜனவரி 2ஆம் திகதி அன் பாத்தில், சபர்மதி நதி முன்பதாக குஜராத் மு மூன்றுநாள் சர்வதேச பட்டம் விடும் போட் ஆரம்பித்து வைத்தார். பல்வேறு நாடுகளில் இரு பட்டம் பறக்கவிடுவோர் இவ்விழாவில் பங்குகொ மகிழ்வடைந்தார்கள்.
- ஏ.

* கலைக்கேசரி
IைD
பறக்க ட்கள் இதற்காக 2012ஆம் ஆண்டில் தமை குறிப்பிடத்தக்கது.
• பட்டங்கள் தயாரிப்புகளும் ஜராத்தில் இவ்விழாவை மிக்க ந்த இடம் 54 ஆயிரம் மக்கள் இந்தியாவில் பட்டம் பறக்க ல் ஆரம்பிக்கப்பட்டு லும்
எத்
யால் = அது
- 0. இ
ஹமதா மதல்வர் டியை ந்தும் ண்டு ஆர்

Page 24
கலைக்கேசரி )
24 புராதன சின்னம்
லேத்துல நிலை சின்ன
இலங்கைக்கானல்

0 &H°ark]]
অs

Page 25
திருகோணமலை து பிரித்தானியா, கிழக்க திருகோணமலையில் . கைப்பற்றிய ஜப்பானி பிரித்தானியா அனுமா நிலையிலேயே இருந்த
ஞாயிறு தினத்தன்று திருகோணமலையும் காலை ஏழு மணியள திருகோணமலை து ை மீது குண்டுமாரி பொ பலத்த சேதங்கள் ஏற் படைவீரர்கள் திருகோன் தூரத்தில் இருக்கும் ஒ உள்ளூர் மக்களினால் படைவீரர்களின் சடல் மக்கள் இந்த மயானத் அடங்கலாக மொத்தம் : பராமரிப்பை இலங்கை பிரித்தானிய அரசு கவ. உறவினர்கள் இந்த மய காணமுடியும். இலங்கை காணப்பட்டுள்ளது. இ
அமைந்துள்ளது.
L WAR CEMETERY
A8ET 1-4 -ம்1ால்

- கலைக்கேசரி
25
றைமுகத்தின் கேந்திர முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த காசிய நாடுகளுக்கான கடற்படைத் தலைமையகத்தை அமைத்திருந்தது. மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைக் ன் அடுத்த இலக்கு இலங்கையாகவே இருக்கும் என்பதை னித்து தாக்குதல் நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயார் தது. 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் திகதி உயிர்த்த கொழும்பு தாக்கப்பட்டதைத் தொடர்ந்து சில நாட்களில் தாக்குதலுக்குள்ளானது. ஏப்ரல் மாதம் ஒன்பதாம் திகதி பில் ஜப்பானின் 30 க்கும் மேற்பட்ட தாக்குதல் விமானங்கள் றமுகம், சீனன்குடா விமானநிலையம் ஆகிய இடங்களின் ழிந்தன. இத்தாக்குதலில் சொத்துக்களுக்கும் உயிர்களுக்கும் பட்டன. இந்த தாக்குதலில் இறந்த பிரித்தானிய றோயல் னமலை நகரத்துக்கு வெளியில் சுமார் மூன்று கிலோ மீற்றர்கள் ரு மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். ஏற்கனவே | மயானமாகப் பயன்படுத்தப்பட்ட இடத்திலேயே றோயல் மங்களும் அடக்கம் செய்யப்பட்டன. அதன் பின்னர் உள்ளூர் மத பயன்படுத்துவதில்லை. பிரித்தானியரின் 228 கல்லறைகள் 362 கல்லறைகள் இங்கு காணப்படுகின்றன. இந்த மயானத்தின் கயிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக னித்து வருகின்றது. இன்றும் இறந்த றோயல் போர்வீரர்களின் பானத்துக்கு வருகைதந்து அஞ்சலி செலுத்துவதை அரிதாகக் கயின் காலனித்துவ ஆட்சியின் சின்னமாக இது அடையாளம் ந்த மயானம் ஏ - 6 திருகோணமலை - நிலாவெளி வீதியில்
பி. ஜே.
1979-1945

Page 26
inm
26
С.Е. СОЕ ELLE SEAMAN. RN. C/ IY
H.M.S. "NIGERIA AUGUST 1044
ALWAYS IN OUR THO
MAM, DAD AND SIS

E -
d.
546884
EAGE IS
JGHTS.
TER.
9:3839) CPL. CAUNT. RW. .R.A.F.CLON. Dien, 10 MARCH 1911.
R.I.P.

Page 27
அதிநவீன தொழில்நுட்பத்தின் Philips CF
• அதிக பிரகாசத்தோடு நீடித்துழைக்கும்
சூழலைப் பாதுகாக்குமென PLANETARK) மூலம் ஒப்புதல் பெற்றது
•80% க்கு மேல் மின்சாரம் சேமிக்கும்
பாதகமான கதிர்வீச்சைத் தடுக்கும்
பப -
PHILIPS
- HLIns PHILIPS
SdITIHd salt
Hayleys
LIGHTING

PHILIPS
- சிறப்பால்
- ஓபற:
PHILIPS

Page 28
கலைக்கேசரி 28 நடனக்கலை
நட
- முனைவர்
Tக
(சென்ற இதழ் தொடர்ச்சி)
அதேபோல் போரில் தன் வீரத்தை சிறப்பாக வெளிப்படுத்தி வெற்றிபெறக் காரணமான வீரனுக்கு கழல் அணிவித்து மற்றைய போர்வீரர்கள் ஆடிய கூத்து கழல்கூத்து எனக் குறிப்பிடப்பட்டதை தொல்காப்பியம் நமக்கு தெரிவிக்கின்றது.
வயவர் ஏந்திய ஓடாக் கழல்நிலை ..... எனவரும் பாடலடிகள்மூலம் இதனை அறிந்து கொள்ள முடியும். இவ்வாடலினை தாண்டவ நடனத்தை ஒத்ததாகக் கருதுவர். இதே போன்ற பிறி தொரு ஆட்டமே வாள் அமலைக் கூத்தாகும். போரிலே பகைமன்னனின் யானையையும் கொன்று அம் மன்னனையும் கொன்றபின்னர் வெற்றிபெற்ற அரச னின் போர்வீரர்கள் இறந்துகிடக்கும் மன்னனை சுற்றிச் சுற்றி தங்களது வாள்களை சுழற்றிய வண்ணம் பாடியாடுதலே அமலைக் கூத்தாகும். இதனை
.களிற்றோடு பட்டவேந்தனை ஆட்ட வேந்தன் வாளோர் ஆடும் அமலையும் என்ற பாடலடிகள் விளக்கிநிற்கின்றது.

ால்காப்பியத்தில் உடனச் செய்திகள்
தாக்ஷாயினி பிரபாகர் பட்ட ஆய்வாளர் - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
தொல்காப்பியம் வெளிப்படுத்தும் நடனக் கூறுகள்:
தொல்காப்பியமானது ஒரு இலக்கண நூலாகப் பொதுவாகக் கொள்ளப்பட்டாலும் அது நடனம் பற்றிக் குறிப்பிடும் கருத்துக்கள் பண்டைய காலம்முதலே நடனக் கலை தமிழர்தம் வாழ்வியலில் மிகுந்த முக்கியத்துவம் பெற்று விளங்கியுள்ளமையை நம்மால் உணரமுடியும். பின்வரும் வெளிப்பாடுகள் அதற்குப் போதிய சான்றாக அமைவதை இங்கு குறிப்பிடுதல் பொருத்தமானமாகும்.
01. நாடக தர்மி, லோக தர்மியென நடனத்தில் குறிப்பிடப்படும் இரு வேறு வழக்குகளையும் தொல் காப்பியமானது நாடக வழக்கு, உலகியல் வழக்கு எனக் குறிப்பிடுகின்றது.
02. நடனத்தில் குறிப்பிடப்படும் நடனவிபாவம் சஞ்சாரி பாவம், ஸ்தாயி பாவம், சாத்வீக பாவம் ஆகியனவற்றை தொல்காப்பியமானது முதல், கரு, உரியென திணைகளில் பயின்றுவரும் பொருள்களாகக்
குறிப்பிடுகின்றது.
03. கருத்துப் பொருட்களை காட்சிப் பொருளாக மாற்றும் தன்மையில் கூற்று, கேட்போர், முன்னம் எனும் மூன்றினையும் இன்றியமையாத கூறுகளாக

Page 29
။

ப கலைக்கேசரி
29
செல்
தொல்காப்பியம் குறிப்பிடும். கூற்று என்பது ஒரு கருத்தை வெளிப்படுத்துபவரை அடையாளப்படுத்து வதாகும். குறித்த செய்தியினை தலைவி அல்லது தலைவன் அல்லது தோழி ஆகியோரில் யார் வெளிப்படுத்துகிறர்களோ அதற்கு ஏற்றதாகவே பாவமும் அமையவேண்டும். கேட்போர் என்பது குறித்த கருத்தினைக் கேட்பவர் பற்றியது. இதில் முன்னர் குறிப்பிட்ட மூவரில் யார் கேட்கிறாரோ அதற்கு ஏற்றாற்போல் பாவமும் வெளிப்படுத்தப்பட வேண்டும். முன்னம் என்பது அக்குறிப்பானது எதைப்பற்றியது என்பதை விளக்குவதாகும்.
- இம்மூன்றையுமே நடனநிகழ்வில் ஆடுவோருக்கும் பார்ப்போருக்கும் இடையே நிகழுகின்ற ஊடாட்டத்திற்கும் ரஸம் எனப்படுகின்ற சுவையினுக்கும் பயன்படுகின்ற தன்மையாக நடனம் வெளிப்படுத்தும்.
04. நடனத்தில் ரஸம் மற்றும் பாவம் என்பன தனித்த ஒரு இடத்தை வகிப்பதாக அமையும். இதனையே தொல்காப்பியம் மெய்ப்பாடு என்ற பெயரில் தனி இயலாக வெளிப்படுத்தியுள்ளது.
05. தொல்காப்பியம் ஆட்ட வகைகளை ஆடுதல், கள்ளுண்டு ஆடுதல், வெறியாடல், கூத்திடல், விரல்களினால் வல்லபம் செய்தல் போன்ற பெயர்களில் வெளிப்படுத்துகின்றது. இதனையே நடனமானது உடல் மாற்றத்தின் வெளிப்பாடுகளை ஆங்கிகம் என்றும் முகமாற்றத்தின் வெளிப்பாடுகளை பாவம் என்றும் குறிப்பிடுகின்றது. தொல்காப்பியம் குறிப்பிடும் கருத்துப் புலப்பாடு:
நடனக் கூறுகளை வெளிப்படுத்திய தொல்காப்பியம் அதன் கருத்துப் புலப்பாட்டினுக்குரிய பொருளாக முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் எனும் மூன்றினை சுட்டிநிற்கின்றது. இதில் ஒரு திணைக்குரிய நிலத்தின் தன்மை, பருவம் மற்றும் நேரம் என்பன

Page 30
கலைக்கேசரி த்
30

முதல்பொருள் எனக் குறிப்பிடப்படுகின்றது. அந்நிலத்தில் உள்ளடக்கப்படுகின்ற இயற்கைவாழ் பொருட்கள் அனைத்தும் கருப்பொருள் என்ற வரையறைக்குள் அடங்குகின்றன. உரிப்பொரு ளென்பது அந்த நிலத்துக்குரிய ஒழுக்க நெறிகளை குறிப்பிட்டுக் கூறுவது.
நடனத்திலே மேற்குறிப்பிட்ட மூவகைப் பிரிவு களும் பின்வருமாறு வெளிப்படுத்தப்படு கின்றது. நிலைக்கருத்து எனும் ஸ்தாயி பாவத்திற்கு உரிப் பொருளும் நிலைக் கருத்தின் காரணமாய மைகின்ற விபாவத்திற்கு உரிப் பொருளின் பல்வேறு துறை சார்ந்த நிகழ்வுகளையும் துணைக்கருவி எனப் படுகின்ற சஞ்சாரி பாவத்திற்கு கருப்பொரு ளோடு முதல்பொருளிலுள்ள பருவம் மற்றும் நேரத்தினையும் இதில் உள்ளடக்கலாம். மேலும் நடனத்தின் மிகவும் முக்கியப்படுத்தத்தக்கதான சாத்வீக பாவத்திற்கு மிகப் பொருத்தமான இயலாக தொல்காப்பியத்தின் மெய்ப்பாட்டியலை நம்மால் பொருத்திப்பார்க்க முடிகின்றது. சுவையின் வெளிப்பாட்டினை துல்லி யமாக காண்பிக்கும் தன்மையில் தொல்காப்பிய அகத்திணை மெய்ப்பாட்டியல் மரபுகள் அமைந் திருப்பதை இங்கு குறிப்பிடலாம். தொல்காப்பியத்தில் மெய்ப்பாடு பற்றிய கூறுகள்:
மக்களின் அன்றாட நிகழ்வுகளின் வெளிப்பாடாக அமைகின்ற கண்ணீர் அரும்பல், மெய்சிலிர்த்தல், வியர்த்தல், நடுங்குதல் என்பனபோன்ற புறக்குறிகள் காண்போர்க்கு புலனாகும் தன்மையே மெய்ப்பாடு எனப்படும். இதனையே இளம்பூரணனார் மெய்யின்கண் தோன்றுவதால் மெய்ப்பாடாயிற்று எனக்குறிப்பிடுவார். இதனை தொல்காப்பியம் சிரிப்பு, அழுகை, இழிப்பு, வியப்பு, அச்சம், வீரம், வெகுளி, காதல் என எட்டாகக் குறிப்பிடுகின்றது. நால் இரண்டு ஆகும் பாலுமார் உண்டே நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப என அது அமையும். மேற்சொன்ன எட்டு மெய்ப்பாடுகளும் தோன்றுதற்கான காரணங்களாக ஒவ்வொன்றிற்கும் நான்கு நான்கு காரணங்களை தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.
01. நகை (சிரிப்பு) எள்ளல் இளமை பேதமை மடன் என்று உள்ளப்பட்ட நகை நான்கு என்ப இது இகழ்தல், இளமை, அறிவு இல்லாமை, மடமை எனப்பட்ட நான்கூடாகவும் நகையெனும் மெய்ப்பாடு பிறக்கும் எனப்பொருள்படும்.
02. அழுகை

Page 31
இளிவே இழவே அசைவே வறுமை என விளிவு இல்கொள்கை அழுகை நான்கே இது இழிவு , இழவு, அசைவு, வறுமை ஆகிய நான்கூடாகவும் கெடுதலற்றதாக அழுகை பிறக்கும் எனப்பொருள்படும்.
03. இளிவரல் (இழிப்பு)
மூப்பே பிணியே வருத்தம் மென்மையொடு யாப்புற வந்த இளிவரல் நான்கே இது மூப்பு, பிணி, வருத்தம், மென்மை எனப்பட்ட நான்கூடாகவும் இளிவரல் பிறப்பதாகக் கூறும்.
04. மருட்கை (வியப்பு)
புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
முதுமை சாலா மருட்கை நான்கே இது புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் எனும் நான்கின்பாலும் அறிவால் அமையாத மருட்கை
தோன்றுவதாகக் கூறும்.
05. அச்சம் அணங்கே விலங்கே கள்வர் தம் இறை எனப் பிணங்கல் சாலா அச்சம் நான்கே
இது அணங்கு (பேய்போன்றவை), விலங்கு, கள்வர், அரசர் ஆகிய நால்வகையாலும் அச்சம் தோணுவதைக் குறிப்பிடும்.
06. பெருமிதம் (வீரம்) கல்வி தறுகண் புகழ்மை கொடை எனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே கல்வி, அஞ்சாமை, புகழ்மை, கொடைத்தன்மை

, கலைக்கேசரி
31
ஆகிய நால்வகையிலும் வீரம் தோன்றுவதை இது குறிப்பிடும்.
07. வெகுளி உறுப்பறை குடிகோள் அலை கொலை என்ற வெறுப்பின் வந்த வெகுளி நான்கே
இது உறுப்புக்களை குறைத்தல், குடிப்பிறப்பிற்கு கேடு சூழ்தல், ஏசுதலும் அடித்தலும், கொலை செய்வதற்கு கருதுதல் எனப்பட்ட வெறுக்கத்தக்க செயல்களால் வெகுளி தோன்றுவதைக் குறிப்பிடும்.
08. உவகை (காதல்) செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று அல்லல் நீத்த உவகை நான்கே செல்வம் நுகர்தல், புலன்களால் நுகர்தல், இன்பநுகர்ச்சி, விளையாட்டு என்ற நான்கு வகையுடாக உவகை எனும் இன்ப உணர்ச்சி தோன்றுவதை இது
குறிப்பிடும்.
இவ்வாறு முப்பத்தியிரண்டு காரணங்கள் எண்வகை மெய்ப்பாடுகளுக்கும் சொல்லப்படுவதை தொல்காப் பியம் நமக்கு விளக்குவதைக் காணலாம்.
இதில் தரப்பட்ட தகவல்களைக்கொண்டு பழந்தமிழ் இலக்கியங்களில் மிக்க சிறப்புவாய்க்கப் பெற்றதான தொல்காப்பியத்தினூடாக ஆடற்கலையின் தொன்மை யினையும் மரபுவழிப்பட்ட அதன் பண்பாட்டுக்
கூறுகளையும் தெளிவாக உணரமுடிகின்றது.

Page 32
கலைக்கேசரி 2 32 நூற்றாண்டுப் பழைமை
193 வருட பழைமை (
மட்/வின்சன் ம உயர்தர தேசிய ப
திருமதி. எஸ். பி.
பிரதி அதிபர் , வி
கிழக்கிலங்கையில் நீர்வளமும் நிலவளமும் நிறைந்த மீன் பாடும் தேன் நாடாம் மட்டு மாநகரிலே ஆலமரம் போல் விருட்சமாக 193 வருட கால ஓட்டத்தில் உயர்ந்தோங்கி நிற்கும் வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலையின் வரலாறு பழைமை வாய்ந் ததும் உன்னதமானதுமாகும்.
கடல்கடந்து, நாடு விட்டு நம் நாடு வந்து சமயப் பணியாற்றிய கிறிஸ்தவ மிசனரிமாரின் தன்னலமற்ற சேவையின் ஒரு நட்சத்திரமாக, மட்டக்களப்பில் பெண்கள் கல்வியின் முன்னோடியாக வின்சன் பாடசாலை திகழ்கின்றது.
1820 இல் மட்டக்களப்பில் பெண்கள் கல்வியின் அவசியம் உணரப்பட்டு அவர்களுக்கென தனியான தொரு பாடசாலை ஆரம்பிக்கப்பட வேண்டுமென்ற சிந்தனையின் விளைவாக கிறிஸ்தவ பாதிரியாரின் துணைவியாரான திருமதி. ஒஸ்புமோன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் ஆரம்பிக்கப் பட்டதே வின்சன் பாடசாலை. இவரைத் தொடர்ந்து முதலியார் டானியல் சோமநாதர் அவர்களின் புதல்வி திருமதி.
... .
BTIN
ENE வெட$tian SCHu0ட NATIONAL SCHOOL
TET Tார் பல ET-ம பயம்
7-17-TH 7+T-2+)
194ாட்டுபாடிரம்ப பளக்ரம்

வாய்ந்த களிர் படசாலை
ரவிச்சந்திரா பி.ஏ.(சிறப்பு) ன்சன் மகளிர் தேசிய பாடசாலை
3LIv
ஜோஸ்வா சுவாமிநாதன் தமிழ்ப் பெண்களுக்கென தற்போது முதலியார் தெரு என்றழைக்கப்படுகின்ற தெருவில் அமைந்த தனது வீட்டில் கல்வியை ஆரம்பித்தார். எனினும் பெண்களின் கல்விக்கு அக்காலத்தில் பெருமளவிற்கு ஆதரவு கிடைக்கப் பெறவில்லை. எனினும் முதலியார் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட மொத்தமாக எட்டு மாணவியருடன் 1838 ஆம் ஆண்டு ஏப்பிரல் ஐந்தாம் திகதி தமிழ்ப் பாடசாலையை திருமதி. ஜோஸ்வா ஆரம்பித்தார். இங்கு மாணவியருக்கு வீட்டு வேலை, தையல், சுகாதாரம் போன்ற விடயங்கள் பயிற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து 1839 இல் 25 பெண்கள் சேர்ந்து கொண் டார்கள். இங்கு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளும் கற்பிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து 1840 இல் திருமதி. ஸ்கூட்ரி, திருமதி. அதெர்டன் ஆகிய இருவரும் பெண்களுக்கு ஆங்கிலத் துடன் சேர்த்து தையல் கலையைப் பயிற்று

Page 33
வித்தனர். இவ்வாறு தொட துணைவியாரின் கற்பித்தல் செ பாடசாலையில் மாணவிகளின்
இவ்வாறு மட்டக்களப்பு நக 1877 இல் ஆங்கிலேயப் பெ பெண்கள் கல்வியின் அவசிய
அதிகரித்தார். இவருடைய கால் சிறப்பாக நடைபெற்றது.
செல்வி. பீஈசம் அவர்களைத் சார்ஜன்ட், செல்வி. எம். ரொ.

கலைக்கேசரி
33
ர்ச்சியாகப் பணியாற்றிய கிறிஸ்தவப் பாதிரிமாரின் யற்பாடுகளினால் கவரப்பட்டு, சிறிது சிறிதாக ஆங்கிலப் - எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. கரில் முதலாவது பெண்கள் பாடசாலையின் அதிபராக ண்மணியான செல்வி. பீஈசம் நியமிக்கப்பட்டார். இவர் த்தை உணரச் செய்து மாணவிகளின் எண்ணிக்கையை லத்தில், முதலாவது பரிசளிப்பு விழா 25.5.1877 அன்று
தொடர்ந்து அதிபர்களாகப் பதவியேற்ற செல்வி. வை. பின்சன், செல்வி. ஈ. டி. திம்மர் ஆகிய அதிபர்களின்
குறொப்ற் மண்டபத்துடன் இணைந்த
விஞ்ஞானப் பிரிவு, ஆய்வு கூடம், வகுப்பறைகள்
- --

Page 34
கலைக்கேசரி க
34
ராயோ பயாகம்
VINCENT 10ாபமா..
INTELLIGENT VN00! ( (0JRAGE005 I EFFICIENT N NOTICEABLE T TRUSTWORTHY
த் கனகதா கைது இனக்ளிங் கர் ந்த காதல் வதந்திதித். இந்துக் கலந்து தகவல் த்
தி த்தது பத்தாந்தம் கடத்தல் இதழ்
இக்க. |
அத் இதற்காலிக்கக் கேதன் தேறு எக்சர் இந்தி தித்தல் தாது எதிர்த்து கலக்கத்தை கதைக்கத்தைத்த அனுமதிக்க இந்த மாக, ஓகா செத்த கோத்து அது ஆழ் தாத்தார் ஆதிடுக் தகாக்த்த்து.
க will riin in 16 Artion without vision ja இநசn withattian n til
வ!
தர்.
இ!
LDL
சு.
LDL ரெ க்க
1
பத்மன் கட்டிடம்
கு:
ஆ
HIGH SCHOOL.
வட மேல் ப..
கல் தங்
டெ
பெ
உத
:
எப்
து6 சே
PRINCIPALS 1க்கள், .. மலாகாதாம்
07 10) பள்ளி, , கெக க அ டும்
101)
12 கன், இந்தி, காலா காலமாக
1863
10) அ, ஆ - 1. யோகா
1585
189) 2 கல ..சாமாலா
101)
13 உலக த. வெட.
103
18ார் 2 கல். கே.பி.) கால் கப்
1906
190 இ . . . . மேககபபட
19ார்
10 5. நாக, 1, K, படம் |
11
02 18. சாதி 13 ப, மே "
1921
1ா) 1. க .மைகாக
1)
0 உ ப டகால இசைவசவாகத
196
10 ) 8. து ..பாசமாக பாய
9
10) பால் .. MK பாலாவா 1990ம் 15 சிறs .5.vகடையாடிNTHரைந்த 990 ம் re Ips 3. கோயமாழvaRTHY I997 200) 1PNRs 5.படமNDRAIMAN 207 2ா) 16.Mgs.R.KaNERSINGAM202
ஓர்
பா
இ
19.
டெ
வா மா பை யில்
அதிபர்களின் பெயர் பட்டியல்
பட்
அ
வின்சன்ற் பாடசாலையின் முன்புறம்
சாதி
சார
டத் சார் மே
பா மல
ம
தற்
அ

பாடசாலை வாசகங்கள்
தகம் கேத் மர இந்தத்
கே* தத இரத்த தா த த்ததாக
=nal athan, 4 pass th ta, த008t it, Mா
இந் ) కనుక దీనిని ఉరిక క్రితం
ராபாத் இரத்துல் அசத்தும்
அர்: அகத்திப்பதும் ஆன்ம தே
- இந்த இ எங்கள் தல எங்கள் காரணம் - சாத வ.
மாத இமாம், அதாவது
ழிகாட்டலின் கீழ் தொடர்ச்சியாக பாடசாலை சிறிதுசிறி க மாணவர் எண்ணிக்கையை அதிகரித்த வண்ணம் பங்கியது. அப்போதைய கவர்னர் சேர் ஆதர் ஹெவலொக் ட்டக்களப்பிற்கு வருகை தந்த போது வரவேற்பு பாடலை தேசிகளான வின்சன் பாடசாலை மாணவிகள் பாடியது ட்டுமன்றி திருமதி. சின்னையைா அவர்களினால் கணீ ன்ற குரலில் ஆங்கிலத்தில் செய்தி ஒன்றும் வாசி ப்பட்டது. 895 இல் அதிபராகப் பதவியேற்ற செல்வி. ஏ. ஏ. வில்சன் ழந்தைகளுக்கான ஆங்கிலக் கல்வியை 1901 இல் ரம்பித்தார். இக்காலப்பகுதியில் ஆங்கில மொழிமூலம் மவி கற்கும் மாணவிகள் பெரும்பாலும் விடுதியில் பகியிருந்து கல்வி கற்பவர்களாகவே இருந்தனர். இது பண்கள் ஆளுமையுடைய, குடும்ப மற்றும் சமூகப் பாறுப்புள்ள தலைவிகளாக உருவாகுவதற்கு பெரிதும் 5வியது. இவ்வாறு தொடர்ந்து செல்வி. எல். எம். ஹோல், செல்வி. 5. டக்கறிங், செல்வி. ஈ. எம். சேர்ச், செல்வி. ஏ. ஆர். ல்லர் ஆகிய அதிபர்களின் அர்ப்பணிப்பான, சிறப்பான வையினூடாக வின்சன் பாடசாலை சமூகத்தில் தனக்கென இடத்தைத் தக்க வைத்துக் கொண்டு முன்னேற்றப் தையில் பயணிக்கத் தொடங்கியது. ஒரோப்பிய பெண் அதிபர்களின் வரிசையில் இறுதியாக 21இல் செல்வி. குறொவ்ற் அம்மையார் பாடசாலையைப் பாறுப்பேற்றார். இவரது காலப்பகுதி 1921 - 1949 ரையாகும். இக்காலப்பகுதியில் குறொவ்ற் அம்மையார் ணவர்களின் கல்வி வளர்ச்சியை மட்டுமன்றி ஆளுமை பயும் வளர்ப்பதற்கு அரும்பாடுபட்டார். இக்காலப் பகுதி ல் விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் டது. முதன்முறையாக பாடசாலை வலைப்பந்தாட்ட E தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பிடித்து தனை படைத்தது. அதுமட்டுமன்றி பெண்கள் மணியத்தை இப்பாடசாலையில் அறிமுகம் செய்து, மாவட் தில் முதலாவது பெண் சாரணியாகவும் முதன்நிலை ரணியாகவும் செல்வி. கனகரட்னா தெரிவு செய்யப்பட்டார். லும் பௌதீக வளங்களை அதிகரிக்கும் நோக்கில் டசாலை மாணவிகளுக்கு நாடகங்களைப் பழக்கி மலயகம் வரை மேடையேற்றி நிதி திரட்டி பிரதான ன்டபத்தைக் கட்டுவித்தார். இவரது ஞாபகார்த்தமாக போதும் பிரதான மண்டபம் "குறொவ்ற் மண்டபம்'' என ழைக்கப்படுகின்றது. அத்துடன் பழைய மாணவர் சங்க
சா6
7தி

Page 35
த்தினை நிறுவி அதன் முதலாவ தராதர உயர்தர வகுப்பில் விஞ்ஞ சாரும். இவரது காலத்தில் பிரித்த பாடசாலையின் அதிபரும் ஆசி பாடசாலையில் கற்றல் கற்பித்தல் வின்சன் பாடசாலை 'குட்டிலண் பயின்றவர்கள் கூறுவதுண்டு. பா. பட்ஜூம் இங்கிலாந்திலிருந்து தரு
அன்றைய காலகட்டத்தில் மட்ட விதிக்கப்பட்ட பாத்திரங்களுக்கா பொதுத்துறைகளிலும் அரசியலில் இவ்விதம் வின்சன் பாடசாலையி கிழக்குப் பிரதேசத்தில் பல்லின கல்வியை வழங்கியது. சம்மாந்து சேர்ந்த முஸ்லிம் மாணவிகள் வி மட்டுமன்றி விளையாட்டு, நாட சிங்கள, தமிழ், முஸ்லிம் மாண ஒருவருக்கொருவர் புரிந்துணர்வு பழகினர். இரண்டாவதாக, குறெ மட்டக்களப்பில் கட்டி வளர்த்தல் றோசலின், செல்வி.கனகரட்னா, மேலும் அபிவிருத்தி செய்தனர். . 'First Batticaloa' என்ற பெயருட
செல்வி. குறொவ்ற் அம்மை பொறுப்பேற்றார். கல்விசார், முன்னெடுத்துச் சென்ற அதே வேலைகளையும் தற்போதும் 'பட் பூர்த்தி செய்தார். இந்தியாவிலிரு, வந்து விஞ்ஞானக் கல்வியை மே!
இச்சமயத்தில் 1961 இல் ந பொறுப்பேற்றுக் கொண்ட தரு பேற்கப்பட்டது. 1961 இல் திரும் பொறுப்பேற்றார். இவரது அர்ப்ப சிறப்பாக வழிநடத்தப்பட்டதன் 6 பிரகாசம், வள்ளி கணபதிப்பு பல்கலைக்கழகத்தின் கலைத்துை 1962 இல் மாஸ்ரர் சிவலிங்கம் அ பழக்கப்பட்டு முதன் முதலில் இ இவர் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து மாணவி புஸ்பம் வைத்தியநாதன் காலம் சிறப்பாக வழிநடத்திச் செல்
இவரைத் தொடர்ந்து வின்சன் பாக்கியராஜா அவர்கள் 1977 - கல்லூரியில் விஞ்ஞானப்பிரிவு . கற்றவர் மட்டுமன்றி கல்வி நிரு கல்லூரியின் முதலாவது மாணவி களில் விஞ்ஞானப் பிரிவு ஆரம்ப கிடைத்தது. இக்காலத்தில் முதற்த

இ, கலைக்கேசரி
35
து தலைவியாகவும் செயற்பட்டார். கல்விப் பொதுத் மானப் பிரிவினை ஆரம்பித்த பெருமையும் இவரையே ரனிய ஆசிரியைகள் கடமையாற்றியது முக்கியமாகும். சிரியர்களும் தமது அனுபவங்களின் பின்னணியில் சூழலை உருவாக்கியிருந்தனர். இதனால் அக்காலத்தில் -டன்' போன்று காணப்பட்டதாக அக்காலத்தில் கல்வி டசாலை சீருடையின் பகுதிகளான கழுத்துப்பட்டியும் வித்தே இவர் மாணவிகளுக்கு வழங்கினார். ட்டக்களப்பில் பெண்கள் தமக்கென பாரம்பரியமாக ப்பால், பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வம் ஈடுபடுவதற்கு வின்சன் பாடசாலை வழிவகுத்தது. ன் பணிகளை இரு விதமாக நோக்க முடியும். ஒன்று, ங்களையும் சேர்ந்த மாணவர்களுக்கு வேறுபாடின்றி
றை, சாய்ந்தமருது, காத்தான்குடி ஆகிய நகரங்களைச் சடுதியில் தங்கியிருந்து கற்றனர். இவர்கள் கல்வியில் டகம் போன்ற சகல துறைகளிலும் சிறந்து விளங்கினர். எவர்கள் எவ்வித வேறுபாடுமின்றி கல்வி கற்றதால் உன் பல்லின கலாசாரங்களையும் புரிந்து கொண்டு மாவ்ற் அம்மையார் பெண்கள் சாரணிய இயக்கத்தை மையாகும். இவருக்குப்பின் ஆசிரியர்களான செல்வி. செல்வி. ராஜசிங்கம் ஆகியோர் பெண் சாரணியத்தை அன்று ஆரம்பிக்கப்பட்ட பெண் சாரணியம் இன்றுவரை டன் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. | பாரைத் தொடர்ந்து செல்வி. பட்மன் அதிபராகப்
இணைப்பாடவிதான செயற்பாடுகளை சிறப்பாக வேளை பூர்த்தி செய்யப்படாமல் இருந்த கட்டிட
மன் புளொக்' என அழைக்கப்படும் கட்டடத்தையும் ! ந்து விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர்களை அழைத்து.
பொ ம்படுத்தினார். Tடளாவிய ரீதியில் அரசாங்கம் பாடசாலைகளைப் ணம் வின்சன் பாடசாலையும் அரசினால் பொறுப் மதி. ஆர். சின்னையா முதலாவது தேசிய அதிபராகப் பணிப்பான சேவையினால் ஆசிரியர்கள், மாணவர்கள் விளைவாக, உயர்தர மாணவிகளான இஸபெல் சிவப் பிள்ளை ஆகிய இரு மாணவிகள் கொழும்பு றக்கு முதன்முறையாக தெரிவு செய்யப்பட்டார்கள். வர்களினால் வில்லுப்பாட்டு வின்சன் மாணவிகளுக்கு "லங்கை வானொலியில் ஒலிபரப்புச் செய்யப்பட்டது. து 1974 இல் வின்சன் கல்லூரியின் முதலாவது பழைய = அதிபராகப் பொறுப்பெடுத்து பாடசாலையை சில
ன்றார். = கல்லூரியின் பழைய மாணவியான பரஞ்சோதி
1990 வரை அதிபராகப் பொறுப்பேற்றார். வின்சன் ஆரம்பிக்கப்பட்ட போது முதலாவது குழுவில் கல்வி வாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்த வின்சன் - என்ற பெருமைகளுக்கும் உரியவராயிருந்தார். 1950 பிக்கப்பட்டபோதும் 1979 இல் தான் அரச அங்கீகாரம் உவையிலேயே இரு மாணவிகள் மருத்துவ பீடத்திற்குத்
- யாழ்ப்பான்:

Page 36
கலைக்கேசரி
36
தெரிவு செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 1980 இல் பொறியியல் பீடத்திற்கு முதன் முறையாக ஒரு மாணவி தெரிவு செய்யப்பட்டார். இவரது காலப்பகுதியில் பாடவிதானம் மட்டுமன்றி இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் சிறப்பான தேர்ச்சி மட்டம் காணப்பட்டது. இதன் ஒரு மைல்கல் 1981 இல் ஆரம்பிக்கப்பட்ட 'பேழை' சஞ்சிகை ஆகும். மாணவிகளின் ஆக்கத்திறனையும் அறிவையும் மேம்படுத்துவதற்காக களம் அமைத்துக் கொடுக்கப்பட்டதன் விளைவே 'பேழை' யின் உருவாக்கமாகும். முதலில் கையெழுத்துப் பிரதியாக உருவாக்கப்பட்ட 'பேழை' பின்னர் கல்லச்சு வடிவிலும் பின்னர் அச்சியந்திரத்தின் மூலமாகவும் 'பேழை' சஞ்சிகை புதிய பரிமாணங்களுடன் இன்று வரை வெளிவந்து கொண்டிருக்கின்றது. கையெ ழுத்துப் பிரதியாக வெளிவந்த போது கையெழு த்தையும் அட்டைப் படத்தையும் உபய மாகக் கொடுத்தவர் மாணவி சுகந்தி சுப்பிரமணியம் ஆவார் என திருமதி. ப. பாக்கியராஜா அவர்கள் 175 ஆவது ஆண்டு விழாவிற்கான 'பேழை' க்கான தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
திருமதி பாக்கியராஜா அம்மணியின் காலத்தில் விளையாட்டுத் துறையிலும் அழகியல் துறையிலும் மாணவிகளின் சாதனைகள் அதிகரித்துக் கொண்டே வந்தன. இந்த வகையில் 1980 இல் உயரம் பாய்தல் நிகழ்ச்சியில் செல்வி ரோகினி இராஜநாயகம் அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்து சென்னையில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் பங்குபற்ற வாய்ப்புப் பெற்றமை சிறப்பம்சமாகும். 1986 இல் கொத்தணிப் பாடசாலை முறைமை ஆரம்பிக்கப்பட்டபோது புளியந்தீவு கொத்தணிப் பாடசாலைகளின் கொத்தணிப் பாடசாலையாக தெரிவு செய்யப்பட்டது. இது பாடசாலைகளுக்கு இடையே வளங்களைப் பகிரவும் புரிந்துணர்வுடன் செயற்படவும் வழிவகுத்தது.
61
ன
பழைமைவாய்ந்த பாடசாலை மணி

1990 இல் பதவியுயர்வு பெற்று திருமதி பாக்கியராஜா கல்வித் திணைக்களத்திற்குச் சென்ற போது கல்வி நிருவாக சேவை அதிகாரியாகவிருந்த திருமதி சாந்தினிதேவி பவளகாந்தன் பாடசாலையின் அதிபராகப் பொறுப்பெடுத்துக் கொண்டார். இவரது காலத்தில் புதிய கட்டிடங்கள் பல உருவாகின. நூல் நிலையம், மனையியல் ஆய்வு கூடம், கணணிஅறை, விஞ்ஞான ஆய்வு கூடம் என்பவற்றைக் கொண்ட மூன்று மாடிக் கட்டிடத் தொகுதி நிர்மாணி க்கப்பட்டது. அத்துடன் ஆரம்பப்பிரிவு மாணவர் களுக்கான சிறிய விளையாட்டு மைதானம் ஒன்றும் உருவாக்கப்பட்டது. பெளதீகவள அபிவிருத்தியில் மட்டுமன்றி கல்விச் செயற்பாடுகளும் இணைப் பாடவிதான செயற்பாடுகளும் சிறப்பாக இவரது
மனையியல் ஆய்வுகூடத்துடனான
கட்டிடத் தொகுதி
நூலகம்

Page 37
அவற்றியாக காட
அதிபர் கு மேற்பார்வை
அதிபர் குறொப்ட், உப அதிபருடன் வெள்ளி விழாக் கொண்டாடும் செல்வி ஹேர்டி கனகசபை (அதிபர் குறொப்டின் காலம் 1921- 1949 வரை)
அதி
காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. இ இலங்கை தமிழ் மொழித்தினப் போ 1993 இல் ஐந்து தங்கப் பதக்கங்களை மாணவிகள் சேர்த்தனர். அது மட்டும விழா சிறப்பாகக் கொண்டாடப்பட் சஞ்சிகையும் வெளியிடப்பட்டது. கொழும்பிலும் வெளிநாடுகளிலும் ஒத்துழைப்பினை நல்கி வருகின்ற 1991இல்வின்சன் பாடசாலையில் ஆ
திருமதி சாந்தினிதேவி பவளகாந் மாணவியும் கல்வி நிருவாக சேவை பாடசாலையைப் பொறுப்பெடுத்து செயற்பாடுகளும் இணைப்பாடவிதா இட்டுச்சென்று பெருமை சேர்த்தது மாவட்ட ரீதியில் முதன்நிலை மா மருத்துவம், பொறியியல், முகாம் மாணவர் தெரிவுகள் அதிகரித்தன. 6 அகற்றப்பட்டு புதிய விடுதிக் கட்டிட திருமதி சுபா சக்கரவர்த்தியைத் தெ நிர்வாக சேவையைச் சேர்ந்தவருமான காலப்பகுதியில் வின்சன் பாடசாலை பாடசாலை அபிவிருத்திச் சங்கம், ப என்பவற்றின் அனுசரனையுடன் பெ திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டதும் னைக்குத் தீர்வாக கிணறு ஒன்றும் குறைபாடு நிலப்பிரச்சினை ஆகும். மாணவர் சங்கத்துடன் இணைந்து ப

இ, கலைக்கேசரி
றொப்ட, பிரதி அதிபர் பத்மன், விடுதி
யாளர் சின்னப்பு மற்றும் ஆசிர்யய் குழாம்
"I 1271)
"1.
பர், உப அதிபருடன் ஓய்வு பெற்ற அதிபர் செல்வி ஷாம்ப்பினஸ்
இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் குறிப்பாக அகில சட்டிகளில் 1991இல் இரண்டு தங்கப் பதக்கங்களையும் யும் பெற்று பாடசாலைக்கு பெருமையையும் புகழையும் ன்றி இவருடைய வழிகாட்டலின்கீழ் 175ஆவது ஆண்டு டதுடன் 175 ஆவது ஆண்டு சிறப்பு மலராக 'பேழை' இக்காலப்பகுதியில்தான் பழைய மாணவர் சங்கங்கள்
உருவாக்கப்பட்டு பாடசாலையின் அபிவிருத்திக்கு மன. மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக சிரியர்தினம் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. தனைத் தொடர்ந்து 1997 மார்ச்சில் வின்சன் பழைய ப அதிகாரியுமான திருமதி சுபா சக்கரவர்த்தி அதிபராக
க் கொண்டார். இவரது வழிகாட்டலின் கீழ் கல்விச் எனச் செயற்பாடுகளும் பல தேசிய மட்டச் சாதனைகளுக்கு 1. பல்கலைக்கழகத் தெரிவில் வர்த்தகத் துறையில் "ணவிகள் தெரிவு செய்யப்பட்டனர். அதுமட்டுமன்றி மத்துவம், சட்டம், கலை போன்ற பீடங்களுக்கான பெளதீகவள அபிவிருத்தியில் பழைய விடுதிக் கட்டிடம் டம் உருவாக்கப்பட்டது.
ாடர்ந்து 2007 இல் வின்சன் பழைய மாணவியும் கல்வி எ திருமதி சுஜாதா குலேந்திரகுமார் அதிபரானார். இவரது புதிய பரிமாணத்துடன் வளர்ச்சியடையத் தொடங்கியது. சடசாலை அபிவிருத்திச் சபை, பழைய மாணவர் சங்கம் ௗதீகவள அபிவிருத்தியில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட உன் மிக நீண்ட காலமாக காணப்பட்ட குடிநீர்ப் பிரச்சி தோண்டப்பட்டது. வின்சன்றில் காணப்படும் பிரதான
இதனை ஓரளவேனும் பூர்த்தி செய்வதற்காக பழைய பழைய மாணவிகளின் வீடுவீடாகச் சென்று நிதி திரட்டி

Page 38
கலைக்கேசரி,
ஆரம்ப காலத்தில் வழங்கப்பட்ட கே
VINCENT
PREFECT BATTICALOA
61.OR 65
மாணவத் தலைவியின் சின்னம்
பேழை சஞ்சிகை
பாடசாலைக்கு அருகாமையில் அமைந் திருமதி சுஜாதா குலேந்திரகுமாரைத் நிருவாக சேவையைச் சேர்ந்தவருமான பொறுப்பெடுத்துக் கொண்டார். இவர செயற்பாடுகளிலும் இணைப்பாடவித தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண் மாணவர்களின் தேவைகளைப் புரிந்து அபிவிருத்திச் சங்கம், பாடசாலை அபி அனுசரனையுடன் பௌதீக வள அட தரிப்பிடமும் பாடசாலை முன் புறத்தில்
அத்தோடு க.பொ.த (சா/ த) பெறுபேறு பிரிவுகளிலும் தரம் -5 புலமை பரிசில் மாவட்ட மட்ட முதல் நிலைகளை முகாமைத்துவ குழுவினதும் கல்வி ே விளைவாகும். இக்கூட்டு முயற்சி பாம் நகர்ப்புற நகர்வு பாடசாலைக்கு ஒரு ச
குறுகிய நிலப்பரப்பில் உள்ளடக்கி பாட தொழில்நுட்ப அமைப்புடனான கற் பாடசாலையின் நிலப்பரப்பு பிரதான ( பெண்கள் கல்வியை தாங்கி நிற்கும் இச் இறை ஆசி வேண்டி இப்பாடசாலையை நன்றியுடன் நினைவுகூருகிறோம். ;ெ
வின்சன் மகளிர் கல்லூரிக்கு கிடைக்கபெ நிலைக்கும்;

டயங்கள்
175ஆம் ஆண்டு நினைவு முத்திரை
த காணியை கொள்வனவு செய்தார். தொடர்ந்து 2012 இல் அதிபர் தரம் ஒன்றையும் கல்வி T திருமதி இராஜகுமாரி கனகசிங்கம் பாடசாலையைப் து சிறப்பான வழிகாட்டலிலும் தொடர்ச்சியாக கல்விச் எனச் செயற்பாடுகளிலும் தேசிய மட்டச் சாதனைகள் டே செல்கின்றன. பௌதீக வள அபிவிருத்தியும் 1 அதற்கேற்ப அதிகரிக்கப் படுகின்றது. பாடசாலை விருத்திச் சபை, பழைய மாணவர் சங்கம் என்பவற்றின் ரிவிருத்தியில் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி
5 மாணவர்கள் தரிப்பிடமும் உருவாக்கப்பட்டது. ற்றிலும் க.பொ.த (உ/த) பெறுபேற்றின் வர்த்தக, கலை பரீட்சை பெறுபேற்றிலும் எம் வின்சன் மாணவியர் பெற்றுள்ளார்கள். இப்பெறுபேறு ஆசிரியர்களதும் மம்பாட்டிற்கான விசேட செயற்றிட்ட பிரயத்தனத்தின் டசாலையின் பெருமைக்குரிய விடயமாகும். இன்றைய பாலாக உள்ளது. 2100 மாணவர்களை அரை ஏக்கரிலான சாலை செயற்பட்டு வருகின்றது. தற்கால பிள்ளைநேய, றல் வள வசதிகள் குறைவாக காணப்படுகின்றன. பீதிகளால் எல்லைப்படுத்தப்பட்டுள்ளது. உயர் நிலை கல்லூரியின் தூரநோக்கின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற ( வித்திட்டு வளர்த்தெடுத்த அனைத்து உள்ளங்களையும் 5ாடர்ச்சியாக அதிகரித்த சாதனைகளை நிலைநாட்ட பற்றுள்ள இறைவனின் ஆசிர்வாதம் என்றும் நிறைவுடன்

Page 39
coming soon
First Time In
India's most haute and à la and luxury exhibition is fina
Presenting the most exclusive showcase of designer apparels, Wedding Trousseau Lehengas, Anarkalis, Sarees, Designer Cocktail Dress, Sherwanis, Kids Wear, Hair Accessories, Shaw Bags, Soft Furnishing, Gifts and more, all under one roof.
Over 50 designers from all over India EXHIBITION CUM SALE
HI LIFE
EXHIBITION
Fashion | Style | Decor | Luxury
105, 11 & 12th
February,
Cinnamon Lake Side Hotel
Colombo 2
Designers from Bombay, Delhi, Bangalore, K
Official TV Partner
Official Radio
Officia
RUITESAR
5. TF%8 1034 103.6
660M

Colombo
mode fashion, home décor lly here.
ewellery, fashion accessories, soft furnishing and much more. Blouses, Zari Gota Borders, Suits, Kurties, Tunics & Kaftans,
& Stoles, Silver and Semi Precious Jewellery, Clutches, Shoes,
Folkata, Ahmedabad, Jaipur, Chennai & Hyderabad
| Tamil Media
Official Media Partner
ocba News
Daily Mirror I
Die
W SUNDAY
சரித்திரன்

Page 40
கலைக்கேசரி 2 40 வாழ்வியல்
ஆர்த்தக்தர்த ஜாக்கித்தனத்தைத்தடுதத்தை கட்சித் தலைமைக்காலத்தனை தத்தத்தத்தத்தத்தத்தத்டுக்கானல்
தமிழ்க்கல் இடத்தைப் அகராதித்துறை அகராதி பற்ற கட்டுரையிலே
வண. மைரன் உவென்சிலோ
றாம்.
800இல் தென்கரைத்தான் கைக்கோனேருக்னகைத்தாங்கக்கரக்கோலன்காக்கில்
சுன்னாகம் அ. குமாரசுவாமிப்புலவர்
யாழ்ப்பாண தொடுப்பவரை ''அவன் ஒரு ச நிலவிவந்தது. யாழ்ப்பாணத்து விளங்காதவற் மறுதலையாக என்பது அகரா எனவே யாழ் வளர்ச்சி, பயன்
யாழ்ப்பான மரபுவழிக்கல் இடம் இரு படித்தவனாகச் நிகண்டுகள் மண்டலபுருட புலமையாளர் மரபிலே நிகல நிகண்டுகளும்
சூடாமணி பதிப்பித்துள்ள நிகண்டுக்கு புலமையாளர்: வர்களாக வி புதிதாக நிகண்
19 ஆம் வயித்தியலிங்கம் நாமறிந்தவரை ஆக்கியவர் வ குறிப்பிடத்தக். வடிவிலான வயித்தியலிங்க த்திரை மாதம் அகராதியும்
நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்

யாழ்ப்பாணத்தில் அகராதிக்கலை
பேராசிரியர். எஸ். சிவலிங்கராஜா
வி, புலமைமரபிலே புதுவதாகப் புகுந்து நிலையான பெற்ற துறைகளுள் அகராதித்துறையும் ஒன்றாகும். b, அகராதி இயல், அகராதிக்கலை முதலான சொற்களை நிய ஆய்வாளர்கள் பயன்படுத்துகின்றனர். நாம் இக் - அகராதிக்கலை என்ற சொல்லையே பயன்படுத் துகின்ே
எத்துக் கிராமங்களிலே, பிரச்சினைக்குரிய வினாக்களைத் ன அல்லது பல்வேறு அர்த்தங்களிற் பேசுபவனை, புகராதி பிடிச்சவன்” என்று கூறும் வழக்கம் நீண்டகாலமாக
இன்றும் சிறுபான்மையாக வழக்கில் உள்ளது. துப் பாமரமக்களிடையே அகராதி என்பதன் கருத்துநிலை றை விளங்க அல்லது விளக்க உதவுவது என்பதற்கு வழங்கி வந்தமை வியப்புக்குரியது. அகராதி படிச்சவன் தி பிடிச்சவன் என மருவியதோ என்பதும் ஆய்வுக்குரியது. மப்பாணத்துக் கல்விமரபிலே அகராதியின் தோற்றம், ரபாடு பற்றி அறிவதும் ஆராய்வதும் இன்றியமையாததாகும். எத்துச் சமூகத்தில் நீண்ட நெடுங்காலமாக நிலவிவந்த விப் பாடத்திட்டத்திலே நிகண்டுகளுக்கு மிகமுக்கிய ந்தது. அக்காலத்திலே நிகண்டு படிக்காதவனைப் = சமூகம் அங்கீகரிக்கவில்லை. தமிழிலே பலவகையான காலத்திற்குக்காலம் தோன்றியுள்ளன. இவற்றிலே ரின் சூடாமணி நிகண்டு சிறப்பானதென மரபுவழிப் கள் கூறியுள்ளனர். 19 ஆம் நூற்றாண்டுத் தமிழ்க்கல்வி ன்டுகள் பிரதான இடத்தைப் பெற்றன என்பதற்குப் பல -உரைகளும் அச்சுவாகனம் ஏறியமை சான்றாகும். நிகண்டினை ஆறுமுகநாவலர் 1867 ஆம் ஆண்டு சார். சுன்னாகம் அ.குமாரசுவாமிப்புலவர் சூடாமணி உரையெழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழ்ப் கள் நிகண்டிலே நல்ல பயிற்சியும் தேர்ச்சியும் உடைய "ளங்கினர். யாழ்ப்பாணத்துத் தமிழ்ப்புலமையாளர்கள் டினை ஆக்கும் திறன் உடையவர்களாகவும் விளங்கினர்.
நூற்றாண்டின் கடைக்கூறிலே (1876) வல்வை கம்பிள்ளை எழுதிய சிந்தாமணி நிகண்டு வெளிவந்தது. சயிலே யாழ்ப்பாணத்திற் புதுவதாக நிகண்டொன்றினை பல்வை வயித்தியலிங்கம்பிள்ளை அவர்களே என்பது கது. மாணவர்கள் மனனம் செய்து வைத்திருக்கச் செய்யுள்
நிகண்டுகள் வசதியாய் இருந்தன. வல்வை கம்பிள்ளையின் சிந்தாமணி நிகண்டு தாது வருசம் சிசி (1876) வெளிவருவதற்கு முன்னரே யாழ்ப்பாணத்திலே வெளவந்துவிட்டது. நவீனத்துவ நோக்கில் அகராதி

Page 41
வண. பீற்றர் பேர்சிவல்
எழுந்தபோதும் பேண விரும்பிய கற்பித்தனர்.
மரபுவழிப் | அறிஞர்களுடன் வேளையிலே நிகண்டினை இய இலக்கண மொ பிள்ளையிடம் இ சாட்சியாகும். 4 அமையும் சிந்தா. இயற்றினார். செ பதிப்பு நோக்கு பான முறையில் ( ஆகியோர் மீளப்
யாழ்ப்பாணத் மானதாக இரு! சமயத்தின்பால் கற்கவிரும்பினர். சொற்களுக்குச் நிகண்டுகள் கட கடினமான பதப் தமது தேசத்து வேண்டுமென்று கடின உழை “தமிழ்மொழிை சேவைசெய்ய உணர்ந்திருந்தன
குறிப்பிடுவர். அவர்களது கல்
கடின உழை அக்கால மிசனரி மரபுவழித் தமிழ்! வெளிப்பாடுகளி
மிசனரிமாரின் தமிழ்ப் புலபை பாணத்திலே மிக முன்னர் வீரமா ஆங்கில அகரா சதுரகராதியின் சதுரகராதி என்ற அகராதியும் அ புலனாகின்றது.
தனிமனித மு மிசனரிமார் கூ. கொண்டனர். நிலவியபோதும் உழைக்கத் திட்
உவைமன் கதிரைவேற்பிள்ளை
நாவலர்கோட்டம் முத்துத்தம்பிப்பிள்ளை

, கலைக்கேசரி
41
மரபுவழிக் கல்விப்பண்பாட்டின் கட்டிறுக்கத்தைப் இவர்கள் நிகண்டினையே பெரிதும் விரும்பிக் கற்றனர்,
புலமையாளர்களில் ஒருசாரார், நிறுவன வழிவரும் இணைந்து அகராதி ஆக்கும் பணியிலே ஈடுபட்டிருந்த வல்வை வயித்தியலிங்கம்பிள்ளை சிந்தாமணி பற்றினார். நிகண்டு செய்வதற்கு ஆழ்ந்தகன்ற இலக்கிய, ழிப்புலமை வேண்டும். வல்வை வயித்தியலிங்கம் ரவை நிரம்பியிருந்தன என்பதற்குச் சிந்தாமணி நிகண்டு கருதிய பொருளைக் கொடுக்கும் என்ற கருத்தில் மணி என்ற சொல்லை மகுடமாக வைத்து நிகண்டினை ன்ற ஆண்டு (2013) சிந்தாமணி நிகண்டின் இரண்டாம் வெளியீட்டாளர்களால் வெளியிடப்பட்டுள்ளது. சிறப் நேர்த்தியாக இதனை ஜெயதேவன், பன்னிருகைவேலன் பதிப்பித்துள்ளனர். து மரபுவழித் தமிழறிஞர்களுக்கு நிகண்டு கடின ந்தது என்று கூறமுடியாது. தமிழைக் கற்றுத் தம் ஈர்க்க விரும்பிய மிசனரிமார் தமிழ்மொழியைக்
அவர்களுக்குத் தமிழ்மொழியிலே வழங்கும் சரியான, பொருத்தமான பொருளை அறிவதற்கு டினமானவையாக இருந்தன. செய்யுள் நடையிலே பிரயோகத்துடன் விளங்கிய நிகண்டுகளுக்குப் பதிலாக | நடைமுறையையொட்டிய அகராதிகள் ஆக்க
விரும்பினர். அதற்காகப் பல சிரமங்களைப்பட்டுக் ப்போடு அகராதி முயற்சியில் ஈடுபட்டனர். ய ஐயந்திரிபறக் கற்றாலொழியத் தமிழ்ப் பிரதேசத்திற் முடியாதென்ற உண்மையை மிசனரிமார் நன்கு “ என்று பேராயர் கலாநிதி எஸ்.ஜெபநேசன் அகராதி முயற்சியிலே மிசனரிமாரை ஈடுபடவைத்தது வித் தேவையே எனலாம். ப்பும் செவ்வன திருந்தச் செய்யும் பாங்கும் கொண்ட மார் மேலைப்புல அணுகுமுறைக்குள் யாழ்ப்பாணத்து ழ்ப்புலமையைப் பாயவிட்டனர். அந்தப் பாய்ச்சலின் "ல் ஒன்றாக அகராதி முயற்சிகளையும் குறிப்பிடலாம். - அகராதி முயற்சிகளுக்கு யாழ்ப்பாணத்து மரபுவழித் மயாளர்கள் மிகுந்த பங்களிப்புச் செய்தனர். யாழ்ப் சனரிமார் அகராதி தொகுக்கும் பணியிலே ஈடுபடுவதற்கு முனிவரின் சதுர அகராதியும் உறோட்லரின் தமிழ் தியொன்றும் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்பக்கத்திலே வீரமாமுனிவர் "அருளிச்செய்த” பிருப்பதை அவதானிக்கும் பொழுது ஆரம்பகாலத்தில் நளிச் செய்யும் பணியாகவே கருதப்பட்டது என்பது
யற்சியாலே சாத்தியமாவது கடினம் என்பதை உணர்ந்த ட்டுமுயற்சியாக அகராதி ஆக்கும் பணியை மேற் புரட்டஸ்த்தாந்து மதத்தினரிடையே பல பிரிவுகள் அகராதி முயற்சியில் அவர்கள் ஒருமுகமாக ஒன்றுபட்டு டமிட்டனர். சேச்மிசன், மெதடிஸ்தமிசன், அமெரிக்க

Page 42
கலைக்கேசரி தி
42
'யாழ்ப்பாண
அகராதி
தேதி
நகல்
அலைகள்
கோபம்
81 11 11 3:11
தேன்
கத்திச்
ந்திரசேகரப்பண்டிதர் ரவணமுத்துப்பிள்ளை
சேமமடு பதிப்பகம்
சேமமடு
மிசுன் ஆகியவற்றைச் சேர்ந்த அனைவரும் அகராதிப் பணியில் ஒன்றாக உழைக்க முன்வந்ததோடு, மதமாற்றம் பெறாத மரபுவழித் தமிழ்ப்புலமை யாளர்களையும் இணைத்துக்கொண்டு பணியை ஆரம்பித்தனர்.
1833ஆம் ஆண்டு வண. ஜே.நைற் என்பவர் தலைமையிலே தமிழ் - ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ், தமிழ் அகராதிகளை ஆக்குவதற்குத் திட்டமிட்டனர். அகராதி ஆக்கும் முறையியலை நன்கு அறிந்திருந்த வண. நைற் கொழும்பு காபிரியேல்திசெரா, உடுவில் சந்திரசேகரபண்டிதர், இருபாலை சேனாதிராஜ முதலியார், இன்னும் சில தமிழறிஞர்கள் ஆகியோரின் உதவியுடன் சொற்களைத் தொகுத்து விளக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். ஏறத்தாழ ஆறு ஆண்டுகளாக இப்பணி முன்னெடுக்கப்பட்டது. துரதிஸ்டவசமாக 1938ஆம் ஆண்டு வண. நைற் அவர்கள் இவ்வுலகவாழ்வை நீத்தார்.
வண. நைற் அவர்களின் தலைமையின்கீழ் தொகுக்கப்பட்ட விடயங்களை ஆதாரமாகக் கொண்டு வண. லெவி ஸ்பால்டிங் என்பார் 1842 இல் ஒரு தமிழகராதியை வெளியிட்டார். வண. ஸ்பால்டிங் என்பவரின் வழிகாட்டலில் சந்திரசேகர பண்டிதர், சரவணமுத்துப்பிள்ளை ஆகியோர் இந்த
அகராதியை ஆக்கினர்.
யாழ்ப்பாண அகராதியென்றும் மானிப்பாய் அகராதியென்றும் அழைக்கப்பட்ட இந்த அகராதியே ஈழநாட்டில் எழுந்த முதலாவது தமிழ் அகராதி என்ற பெருமைக்குரியது. "Manual Dictionary of the Tamil Languages” என்று ஆங்கிலத்தில் அச்ச

PREFACE itional 31;
கைவகராதி என வழங்கப்படும் மீன் பறிப்பிற்கான அழுத்துனர்
==35:32
15-பிப்.11 15:15 எண்ண க்கைtis titlபசினy a tre Tபாith Fir) இது ஒருமை 1958 மறds cா க
மாச கா பா wion சதுரகராத்
அக: 1858ம் தே: பாகம் த னால் இத்தாக்கில் பேசி 98 பக்க at Retwள்
மீக்காக அந்த சத்ததி) பதா தர் அல் ககன இதம் அ. தட்டு வேலைது ஆக்திகளையும் சுகத்து தாரா தான் பல்வம் மளிடையே பாத்தே அகழ் சேதுவண்டும் அமீர்கான பதிப்பா கதை கோமகழனாம். கலக்கல்ல தகலோ இது ? டேப் இன்ாது
திரு து செல்கைன்கவனத்துக்கான முகம்3 லொன்கெர்தது. தாத்தாதபடி தமிழ் துலான தி இலைகளாவடிக் கடி கேவலபதிகளும் பாடு தாயகனை லெப்டமபதததின கென் ரெம்பா தாபம் வோயைகலைகN 1.காத பயத்து அகராதியையும். மWNCாக கலாசாதிவெடி அகற்றப்பாக பதில் சக்கர திdான
உடல் 114கா: 56 17 18 போர்
அ 1 1 1 12 12 1ா படம்
அம்மா பசி
4448 At Hil PHE
4: 0
வைரை ல ந தமிழாக்கம்
தேதிவான் சொன்னாத்தை அகாதித்ததால் மதுக.
சாக தருசக்சl 1, 32; சமாலப்பதரது இல்லாதிக்கம் அ லே அதாவது சாதி முறையார் கல் சன் த.தேவாகம்
சக மாலிய பல் மருத்தம் தான் என் இ முறகள் கேட்கப் போறது 28 சதி " காணப்கடிகல் வெடி (சாதகலாமோ இவான் சரி அது அசனா காணரம் -
தலில் பிழைகள் சம 2- ஆத்தகாயாம் ரியா சக்சல் காக்கா கே வியா பால் காது கேட்டுபதி க கக்கன் குட்டி யா லாடு திகாவோ க்
இயஅவன் த் பதவி இல்லையா சத்து முகம் அதிகா- ஆசிய அகதி பத்தகுந்தரததி காகா இதயது துப்பாகனை ஆதம் பாலர் கதிகாம் 5பா ஈழத்துத் தளி சிரித்த சிலனைத் தாது சிறப4.
த கவுத்துறையாக கோ அழைப்பில் பெணத் போனவனாது போர் மன்னாரேவதான் பலமா இகம் தொன் வாத்திய கசினேகாலை காடைய aேnu91ல். இதைகல் கதவைத் தழததவத்யா ஆறிப்பாக பட்டினம் காத் தொமல் யதா ஆதாத்தாவுக்குரிய சமத்துத் தமிழ் இலக்கிய கலவாத் அது சுருங்க ஆகாதுத்துறையாக கொழன்னம்) LARY WWWWWா மை க்லப்கேகத தககான இந்து ஆக பாதைகளும் இலங்கைக்கானை.
அசுததியரசரை அவர் இதனை டும் மகனாக பல பில் கை க ய சி அதிகம் எதைச் சுத்த பாலும் பால் SS' யுகாத்தியது தான் முன் கால் தேகத்தின் பலபடுது இலகம் கண்ட தாபத்தியம் இக்போ இபியதிலடி இங்கு இன்று பலத்த தரும் சில முக தேசயாத்மம் உலகம் முதல் தகுதி தேரர் கோ கோக் கேது து ந குத்து பாகத்தில் தாக்கப்பட்டுவான இதில் விஜயானது
எமக அச்சம்
பார்க்கம்
டிக்கப்பட்ட முதற்பக்கத்துடன் யாழ்ப்பாண புத்தகச் ங்கத்தாரால் 1842ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த அகராதியின் அப்போதைய விலை 10 சிலிங்ஸ் அல்லது ஐந்து ரூபா என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண அகராதி 2006ஆம் ஆண்டு மறுபதிப்பாக கோ.இளவழகன், பு.பத்மசீலன் ஆகியோரினால் தமிழ்மண் பதிப்பகம், சேமமடு பொத்தகசாலை ஆகிய நிறுவனங்களினூடு வெளி யிடப்பட்டுள்ளது. இம்மறுபதிப்புக்குப் பேராசிரியர் கா.சிவத்தம்பி வாழ்த்துரையும், பேராசிரியர் எஸ்.சி வலிங்கராஜா, பேராயர் கலாநிதி எஸ்.ஜெபநேசன் ஆகியோர் அணிந்துரையும் வழங்கியுள்ளமை குறிப் பிடத்தக்கது. இந்த அணிந்துரைகள் ஈழத்து அகராதி
முயற்சிகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளன.
யாழ்ப்பாண அகராதியிலே 58, 500 சொற்களுக்குப் பொருள் கூறப்பட்டுள்ளது. இன்றும் பயன்படக் கூடியதாகவுள்ள இந்த அகராதியை மீள் பதிப்புச் செய்தவர்களைப் பாராட்ட வேண்டும்.
யாழ்ப்பாணத் தமிழ் அகராதி உருவாக அரும்பாடு பட்டுழைத்த மிசனரிமார் தாம் ஏலவே திட்டமிட்டி ருந்தபடி ஆங்கில-தமிழ் அகராதி முயற்சியை முன் னெடுக்க வண. மைரன் உவின்சிலோ தலைமையில் அகராதி ஆக்கக் குழுவொன்றினை உருவாக்கினர். வண.மைரன் உவென்சிலோ, கறோல் விசுவநாத பிள்ளை, நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை ஆகியோரின் உதவியுடன் சொற்களைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டார். 1855இல் மைரன் உவென்சிலோ விடுதமுறையில் அமெரிக்கா சென்றபோது அவரு க்குப் பதிலாகப் பீற்றர் பேர்சிவல் அகராதிப்

Page 43
பணியைக் கவனித்தார். உவென்சிலோ நாடு திரும் பியதும் துரிதகதியில் அகராதி வேலைகள் நடை பெற்றன. 1862ஆம் ஆண்டு செம்மையான முறையிலே தமிழ் - ஆங்கிலப் பேரகராதி வெளி வந்தது. 67,452 சொற்களையுடைய இவ்வகராதி 976 பக்கங்களைக் கொண்டது. இவ்வகராதியே பிற்காலத்தில் எழுந்த மதறாஸ் லெக்சிக்கனுக்கு வழிகாட்டியாக அமைந்ததென்று அறிஞர்கள் கூறுவர்.
நிறுவன வழிவந்த கல்வி முயற்சிகளினாலே 19 ஆம் நூற்றாண்டு யாழ்ப்பாணம் பல நன்மைகளைப் பெற்றது. அதிலே அகராதிக்கலையில் நம்மவர்கள் ஈடுபட்டுழைத்தமையும் ஒன்றாகும். மிசனரிமாரின் அனுசரணையுடன் தொடங்கிய அகராதிப்பணி பின்னர் தனியாள் முயற்சியாக இருபதாம் நூற்றா ண்டின் முற்பகுதிவரை யாழ்ப்பாணத்திலே நடை பெற்றது.
உவைமன் கதிரைவேற்பிள்ளை, சுன்னாகம் அ.குமாரசுவாமிப்புலவர், நாவலர்கோட்டம் முத்துத் தம்பிப்பிள்ளை, பருத்தித்துறை சுப்பிரமணிய சாஸ்திரிகள், நா.சி.கந்தையாபிள்ளை முதலானோர் அகராதி முயற்சிகளிலீடுபட்டுழைத்த ஈழநாட்டுத் தமிழறிஞர்கள் என்ற பெருமைக்குரியவரகள்.
உவைமன் கதிரைவேற்பிள்ளை ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் சிறந்த புலமையும் தேர்ச்சியும் உடையவர். வட்டுக்கோட்டை மிசனரிகளோடு அத்தியந்த உறவை வைத்திருந்தவர். அத்துடன் மரபு வழித் தமிழறிஞர்களுடன் நெருக்கமான உறவைப் பேணியவர். உவைமன் கதிரைவேற்பிள்ளையின்
க்ல டாக்க,
N-)

கலைக்கேசரி
43
அகராதிப் பணிக்கு யாழ்ப்பாணத்து மரபுவழித் தமிழறிஞர்கள் பலர் உதவியுள்ளனர். சுன்னாகம் அ.குமாரசுவாமிப்புலவர் கதிரைவேற்பிள்ளையின் அகராதி முயற்சிகளுக்குப் பெரிதும் உதவியுள்ளார். இதனைக் குமாரசுவாமிப்புலவரே பலவிடங்களிலும் குறிப்பிட்டுள்ளார். உவைமன் கதிரைவேற்பிள்ளை அரச உயர்பதவிகளை வகித்தவர். ஊர்காவற்துறை நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். நல்லூரில் இருந்து (இவர் வாழ்ந்த வீதி இன்றும் உவைமன் றோட் என்று வழங்குகின்றது) அகராதி முயற்சியிலே தீவிரமாக ஈடுபட்டார். செம்மையாகவும் சிறப் பாகவும் அகராதி வெளிவரவேண்டும் என்பதிலே கண்ணுங் கருத்துமாகவிருந்த உவைமன் கதிரைவேற் பிள்ளை அகராதி அச்சிடுவதற்குத் தயாரான நிலையிலே இருக்கும்பொழுது அமரரானார். சுன்னா கம் அ.குமாரசுவாமிப்புலவர் உள்ளிட்ட அக்காலத் துத் தமிழறிஞர்கள் பலர் இவரைப் பாராட்டிப் புகழ்ந்துள்ளனர்.
ஸ்ரீகதிரைவேற்பிள்ளையவர்கள் எழுதிய அகராதி மதுரைத் தமிழ்ச்சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு மூன்று பாகங்களாக வெளிவந்தது. முதலாவது பாகம் 17, 600 சொற்களையும் இரண்டாவது பாகம் 18, 100 சொற்களையும் மூன்றாவது பாகம் 28, 200 சொற்களையும் கொண்டது. உவைமன் கதிரைவேற் பிள்ளையின் தமிழ்ச்சொல் அகராதியை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 1998ஆம் ஆண்டு மீள் பதிப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப் பாணத்து அறிஞர்கள் தமிழுக்குப் புதுவதாக அறிமுகமான அகராதிக்கலையிலே அதிக
Tாக
8. KTIRAIYAR ILLAI, TAMIL MOLL AKARATHI.
18MIL100. HritisaRY
தா திரைவேற் திகை தமிழ் மொழி அகராதி
தயிர் - தழ் அகராதி
இந்தியா அகதி நகலங்க முதலியார்
ஆரம்பம்
551-15:44
பா மாயாப் 2 ET- 1
ரொ
இA%E0%பட 9 கைர்.

Page 44
கலைக்கேசரி து
44
ஆர்வத்துடன் ஈடுபட்டனர். கல்விபரவலாகியமையும் அகராதியின் பயன்பாட்டின் அதிகரிப்புக்குக் காரண மெனலாம். பல்பரிமாண ஆளுமை கொண்ட நாவலர் கோட்டம் ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை அபிதான கோசம் என்னும் அகராதியை ஆக்கினார். ஒரு வகையிலே கலைக்களஞ்சியத்தின் தன்மையைக் கொண்டதாக அபிதானகோசம் அமைந்தது என்பர். அபிதானகோசத்துடன் ஆங்கில-தமிழ் அகராதி யொன்றினையும் இவர் ஆக்கியுள்ளார். 1908ஆம் ஆண்டு இவரது ஆங்கில-தமிழ் அகராதி வெளி
வந்தது.
யாழ்ப்பாணத்தில் எழுந்த தமிழ் அகராதிகளிலே சுன்னாகம் - அ.குமாரசுவாமிப்புலவர் எழுதிய இலக்கியச் சொல்லகராதி சற்று வித்தியாசமானது.
DICTIONARY ENGLISH AND TAMIL
3 ,
இலங்கை கமல் தோல் இதய நேத்து இத்துரை
38 ேதி. : , 888 1 கி)
அ கை க. 8
பழந்தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள பெயர்ச்சொற்களுக்குப் பொருள் கூறும் இச்சொல்ல கராதிக்கு மாணாக்கர் மத்தியிலே நல்ல வரவேற்பு இருந்ததாக அறிய முடிகின்றது. உவைமன் கதிரை வேற்பிள்ளையின் தமிழகராதிப்பணிக்கு உதவியமை சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவருக்கு நல்ல பயிற்சியையும் அனுபவத்தையும் கொடுத்திருக்கும் என நம்பலாம். மரபுவழித் தமிழறிஞரான குமாரசு வாமிப்புலவர் நவீன கல்விமரபினூடு முகிழ்த்த அகராதிக்கலையிலே ஈடுபட்டமை குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தது. அ.குமாரசுவாமிப் புலவரின் இலக்கியச் சொல்லகராதி 1944 ஆம் ஆண்டு வெளதிவந்தது. ஈழத்தவர்களின் அகராதி முயற்சிகளிலே மேலைப்புலோலி நா.கதிரைவேற் பிள்ளையின் தமிழகராதிக்கும் குறிப்பிடத்தக்கதோர்

முக்கியத்துவம் உண்டு.
பருத்தித்துறை தும்பளையைச் சேர்ந்த சோதிட கணித சித்தாந்தியாகிய சுப்பிரமணிய சாஸ்திரிகள் எழுதிய சொற்பொருள் விளக்கம் என்னும் அகராதி 1924ஆம் ஆண்டு வெளிவந்தது. பல பதிப்புக்களைக் கண்ட சொற்பொருள் விளக்கம் என்னும் அகராதி மாணாக்கரின் கல்வித்தேவையை மனங்கொண்டு எழுதப்பட்டது போலத் தெரிகின்றது. மரபுவழித் தமிழறிஞரான சுப்பிரமணிய சாஸ்திரிகள் கந்தபுராண த்திற்கு உரையெழுதியவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
நா.சி.கந்தையாபிள்ளையின் தமிழ் இலக்கிய அகராதி 1952ஆம் ஆண்டு சென்னையிலே அச்சாகியது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கந்தையா
இதல்
பக்கவா
கரை - -
போர்க்க
சகல அரசு % தான் கை - 5
அதை பாபா கா தாம் தான்
இது 9 பேர் 49 பசர் தி கா தா கி 3 4ன்.
எது சுகம்?
தாக் கத கா ம் - 2
- எs) எதனை எ 15it
அவன் கைவசம் ஆகான் க ா 'காதல் ஆசான்க..
t ரொட்யகரா தி.
சோ, க.)
கோ கடி |
Tக
பிள்ளை தமிழ்நாட்டையே வாழ்விடமாகக் கொண்டு தமிழ்ப்பணியாற்றியவர். இவரது தமிழ் இலக்கிய அகராதி இன்றும் ஆய்வாளர்களுக்குப் பயன்படக் கூடியது. இந்த அகராதியிலே இன்று கிடைக்காத பல நூல்களின் விபரங்கள் அடங்கி யுள்ளன. பின்வந்த இலக்கியச் சொல்லடைவுகள் பலவற்றிற்கு இத் தமிழ் இலக்கிய அகராதி வழிகாட்டியாக அமைந்தது எனக்கூறலாம்.
தமிழ் அகராதி வரலாற்றிலே புதுமை படைத் தவராக நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரைக் குறிப்பிடலாம். தமிழ் சொற்பிறப்பு ஒப்பியல் அகராதி இவரது ஆராய்ச்சித் திறனை அகில உலகுக்கும் தெரியப்படுத்தியது எனலாம். 1938ஆம் ஆண்டுக்கும் 1946ஆம் ஆண்டுக்குமிடையே ஒப்பி யல் அகராதியின் ஆறு பாகங்கள் வெளிவந்தன.

Page 45
மொழியியல் நன்கு வளர்ச்சியடையாத காலத்திலே சுவாமிகளின் அகராதி மொழி யியலுடன் தொடர்பு டையதாக அமைந் தமை பிரதான அம்சமாகும்.
சுவாமி ஞானப்பிரகாசரின் சொற்பிறப்பு ஒப்பியல் அகராதி அண்மையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினாலே மீள்பதிப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சுவாமி ஞானப்பிரகாசரின் பணியை வண. தாவீது அடிகள் முன்னெடுத்துச் சொற்பிறப்பு ஒப்பியல் அகராதியை வெளியிட் டுள்ளார். தமிழ் அகராதி முயற்சிகளில் ஈடுபட்டுழைத்த பல அறிஞர்கள் உரையாசிரியர்களாகவும் விளங்கியுள்ளனர். சுன் னாகம் அ.குமாரசுவாமிப்புலவர், சுப்பிரமணிய சாஸ்திரிகள், ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை, நா.கதி ரைவேற்பிள்ளை முதலியோர் விதந்து குறிப் பிடப்பட வேண்டியவர்கள். யாழ்ப்பாணத்திலே தோன்றிய யாழ்ப்பாண அறிஞர்களால் தோற்றுவிக்கப்பட்ட அகராதிகள் பற்றியும் அவற்றின் தாரதம்மியம் பற்றியும் சிறப்பான ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.)
ன்
அடுத்த இதழ் முதல் - மா. கணபதிப்பிள்ளை . 'நாகநீள்நகர்' என்ற நெடுந்தீவு
24:15="காக்கக்கா ப்ப ட
நெடுந்தீவில் முக்கிய இடங்களின் வரலாற்று உண்மைகளையும் புராதன வரலாற்றின் சான்றாதாரங்களையும் மக்களின் வாழ்வியலையும் உள்ளடக்கிய கட்டுரைத் தொடரை
அழகிய வண்ணப் படங்களுடன் மார்ச் மாதம் முதல் கலைக்கேசரி வாசகர்களுக்கு தரவுள்ளது.

கலைக்கேசரி
45
1 111
" " அ,
3 HT
எழுதும் வு கட்டுரைத் தொடர்

Page 46
கலைக்கேசரி த்து 46 சுவடுகள்
நாக வழிபாட்
இடம் நயி
மணிபல்லவம் எனப்படும்
கலாநிதி கனகசபாபதி ந
முன்னாள் மொழித்துறை
சப்ரகமுவ பல்கலைக்
(சென்ற இதழ் தொடர்ச்சி)
சீனத் தொடர்புகளைக்காட்டும் சான்றுகள் குறிப். ண்டு தொடக்கம் சில நூற்றாண்டுகளாகச் சீன வர்த்த செழிப்பாக நடைபெற்றது என்பதை உறுதிப்படு அரை நூற்றாண்டுக்கு முன் நயினா தீவிலுள்ள பப் மிடத்திலே கி.பி 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 8 தன. இத்தகைய சாடிகள் நெடுந்தீவு, ஊர்காவற்று லும் வெளியே பொலன்னறுவ போன்ற இடங்களில் அல்லைப்பிட்டியிலே சுமார் பத்து ஆண்டுகளுக்கு ஜோன் காஸ்வெல் நடத்திய அகழாய்வின்போது மே சாடிகள், மட்பாண்டங்கள், முதலானவற்றின் து. வெளிவந்தன.

1.
டிற்குரிய னாதீவு
நயினாதீவு - 9
ரகேஸ்வரன்,
தலைவர், கழகம்
பாக பத்தாம் நூற்றா கம் இலங்கை யிலே த்ெதுகின்றது. சுமார் பரவன்சல்லி என்னு சீனச்சாடிகள் கிடைத் றை முதலிய இடத் தி அம் கிடைத்துள்ளன. த முன் பேராசிரியர் மற்குறிப்பிட்ட சீனச் ண்டுகளும் பிறவும்

Page 47
நயினாதீவும் நிகழ்வுகளும் 1. புத்தர்பெருமான் கி.மு 523-483 இற். 2.பர்மாவிலிருந்து தர்மசோகமகாராசா
புத்திரப் பேறடைய நாகதீவுக்கு வந்த 3. அருச்சுனன் மணிபுரத்திற்கு வந்து நா
இன்றைய நாகபூஷணி அம்மன் கே சல்லி என்பதும் நோக்கற்பாலது. 4. ஆபுத்திரன் அட்சயபாத்திரத்தைக் கே 5. நெடுமுடிக்கிளி எனும் சோழ மன்ன
ந்து தொண்டைமான் இளந்திரையன் (Navaratnam C.C (1958), Tamils and 6. இங்கு நயினாதீவில் கிரேக்க, உரோம்
கிடைத்துள்ளன. 7. கி.பி.12 ஆம் நூற்றாண்டுக்குரிய !
பட்டுள்ளது.
நாகர் வாழ்ந்த காலத்திலிருந்தே 14,000 வருடங்களுக்கு முன்பே ! களாற் தாபிக்கப்பட்ட ஸ்ரீ நாகபூவ வருடங்களுக்கு மேற்பட்டதென எம். நரசிம்மன் (11.03.1951) 4 கசிவான மனதுடனே "கடுக கூறுகிறது. உலக அறிவியின் ( உலகத்தில் இன்றும் "உலகநி இந்திரன் சதியால் இத்தீவிற் போட்ட பின்னர் இறந்தா
வழங்குகிறது.
வரலாற்றறிஞர் முதலி! ஆம் ஆண்டு வெளிவந்த நாகேஸ்வரி" என்பது! !

கலைக்கேசரி
47
கிடையில் நாகதீவில் நாக வழிபாடாற்றியிருக்கிறார். [ புத்திரசோகத்தில் வருந்தி நாக வழிபாடியற்றிப் கார். க்கன்னியை மணந்து பப்பிரவாகனைப் பெற்றான். Tயில் அமைந்திருக்கும் இடத்தின் பெயர் பப்பிரவா(க)ன்
ரமுகிப் பொய்கையில் இட்டுச் சென்றான்.
ன் மணிபல்லவத்திற்கு வந்து பீலிவளை என்பவளை மண மனப் பெற்றான் என யாழ்ப்பாணச் சரித்திரம் கூறுகிறது. 1 Ceylon, Jaffna P 74 - 75) ம், இந்திய, சீன பழைய நாணயங்கள் காலத்துக்கு காலம்
சீன நாட்டு சாடிகள் கிணறு ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்
நயினாதீவில் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஏறக்குறைய நயினாதீவில் குடியேற்றம் இருந்திருக்க வேண்டும். அவர் பணி அம்மன் கோயில் மூலஸ்தானத்திலுள்ள நாகம் 14,000 க் கட்டிடக்கலை, சிற்பக்கலை, பொறியியல் நிபுணரான கருதுகிறார். "நனசயாத" நாகதீவில் நாகத்தின் மணிவாங்க 5வுமையழைத்தோங்காண்" என வழக்குரைத்த காதை ஒரு தனி ஏறி (மேகலை 17:86) என்னும் வரியில் சுட்டும் லை" என்ற காணிப்பெயராக வழங்குகின்றது. ஆபுத்திரன் பகு வந்து அமுதசுரபியைக் கோமுகி என்ற பொய்கையிற் ன் என்ற நாட்டார் வழக்கிலான கதை ஒன்றும் இங்கு
யார் குல. சபாநாதன் அவர்களினால் எழுதப்பெற்று 1962 5 நூல் “இலங்கையின் புராதன சைவாலயங்கள் நயினை இந்நூல் 44 ஆண்டுகளின் பின் 2006 ஆம் ஆண்டு மீள்

Page 48
கலைக்கேசரி 48
பதிப்பா சபாநாத
மணி) தென்றே கர் வதை பாதுகாத் தரிசித்தா மணிபல் யோசனை எனும் நு இறங்கி என மேற் சிறிது கே ஜாதகக் . தீவு அல் அபிப்பிர மணிபல் காலஞ்ெ டாக்டர் எழுதியும் டாக்டர் இக் கொ நயினாதீ நாகதீவு, பர் பிறி லையா தி எனும் க யாளர் வ நயினாதீ
R-சாட்-டாபர்
E படிப் படம் "1 113
= E-பாய Eார்
T
நேர்த்தி வைத்த வேண்டுதல்கள் பால்வார்த்து நிறைவேற்றப்படுகிறது

கப் பிரசுரிக்கப்பட்டு நூலுருப்பெற்றுள்ளது. குல.
ன் மேல்வருமாறு எழுதியுள்ளமை கவனிக்கத்தக் கது. மேகலா தெய்வம் இத்தீவுகளைப் பாதுகாத்து வந்த ஐதீகம் ஒன்றுண்டு. மணிமேகலா தெய்வமானது அரக் த பண்ணாதபடி இந்திரன் ஏவலாலே சில தீவுகளைப் துக் கொண்டிருந்தது. மணிமேகலை மணிபல்லவத்தைத் ளென மணிமேகலையெனும் காப்பியம் கூறுகிறது. லவம் என்பது காவிரிப்பூம்பட்டினத்திற்குத் தெற்கே 30 னயளவிலுள்ள ஒருசிறு தீவு என்பது மணிமேகலை லிற்கூறப்பட்டுள்ளது. மணிமேகலை மணிபல்லவத்தில் அமுதசுரபியெனும் அகஷ்யபாத்திரத்தைப் பெற்றாள் கூறிய நூல் தெரிவிக்கிறது. மகாவம்சத்தில் இவ்வரலாறு வறுபடக்கூறப்பட்டுள்ளது. நாகதீபத்தைப் பற்றிப் புத்த கதைகளில் அநேக குறிப்புகள் காணப்படுகின்றன. நாக "லது மணிபல்லவம் எதுவாயிருக்கலாம் என்பது பற்றி ராய பேதமுண்டு. யாழ்ப்பாணக்குடா நாடு முழுவதுமே லவம் அல்லது நாகதீவு என்றழைக்கப்பட்டதெனக் சன்ற முதலியார் இராசநாயகம் அவர்கள் கருதினார்கள். போல் பீரிஸ் அவர்களும் இக்கொள்கையை ஆதரித்து ள்ளார். வல்லிபுரக் கோயிற் பொற்சாசனத்தைப் பற்றி எஸ். பரணவிதான அவர்கள் எழுதிய கட்டுரையிலும் ள்கையை வலியுறுத்தியே எழுதியுள்ளார். இப்பொழுது வு எனப்படுவதே பண்டைக்காலத்தில் மணிபல்லவம் மணித்தீவு எனப்பல பெயர்களால் வழங்கப்பட்டதென் தொரு சாரார். இக்கொள்கையினை ஆதரித்து திரு செல் தில்லையம்பலம் அவர்கள் "நற்றவம் மிக்க நயினாதீவு" ட்டுரையொன்றை எழுதியுள்ளார் இங்ஙனம் ஆராய்ச்சி தமிடினும் பொதுஜனங்கள் இவற்றைப் புறக்கணித்து வையே புண்ணிய ஸ்தலமாகக் கொண்டு
அர்ச்சனைத் தட்டங்கள்

Page 49
வழிபடுகின்றனர். பௌத்தர்களும் தங்கள் புத்தர் பெருமானின் பாதம் படிந்த புண்ணிய ஸ்தலமா கிய நாகதீவு இந்த நயினாதீவேயென்று கருதி
அங்கே ஒரு விகாரை கட்டியுள்ளார்கள் இப்பொழுது ஏறக்குறைய நாள்தோறும் யாத்திரீகர்கள் அநேகர் செல்கின்றனர். கடலோட்டுகாதை, வெடியரசன் நாடகம், வையா பாடல் முதலியவற்றை நோக்குமிடத்து நயினாதீவு யாத்திரைத்தலமாக விளங்கியிருத்தல் கூடுமெனக் கருத இடமுண்டு. நாகநயினார் அல்லது நாகதம்பிரான் கோயில் கொண்டெ ழுந்தருளிய ஸ்தலமாதலின் இது நாகநயினாதீவு எனப் பெயர் பெற்றதெனவுங் கொள்ளலாம். இனி பேராசிரியரும் கலாநிதியும் சிரேஷ்ட வரலா ற்றுத்துறைப் பேரறிஞரும் என்னைக் கலாநிதிப்
பட்ட ஆராய்ச்சியில் நெறிப்படுத்திய மேற்பார்வை யாளருமான பேராசிரியர் சி. பத்மநாதன், நாகரா லும் திராவிடராலும் இந்திரனாலும் மணிமேக லைத் தெய்வத்தினாலும் வளர்க்கப்பட்ட சைவ சமயம் பற்றி மேல்வருமாறு கூறுகிறார்.
பௌத்த சமயம் தர்மாசோகனுடைய ஆட்சி யிலே கி.மு. 3 ஆம் நூற்றாண்டிலே பரப்பப்படு வதற்கு முன்னரே சைவசமயம் இலங்கையிலே காணப்பட்டது. அநுராதபுர நகரத்தை அமைத்த பொழுது பண்டுகாபயன் என்னும் அரசன் பல வழிபாட்டு நிலையங்களை ஆரம்பித்தான்.
"சிவிகசாலை" "சொத்திசாலை" என்னும் நிலையங்களை அவன் தாபித்தான் என்று மகாவம்சம் கூறுகிறது. அவற்றுள் "சிவிகசாலை" என்பது சிவலிங்கத்தைத் தாபித்து வழிபடும் கோட்டம் - என்று அதன் உரைநூலான "வம்ஸத்தப்பகாஸினி”
- விளக்குகிறது. "சொத்திசாலை" என்பது பிராமணர்கள் வேதம் ஓதுவதற்கென்று அமைக்கப்பட்ட சாலை என்று

- கலைககே ரி
தலவிருட்சமான மருத மரத்தின் அடியில்
நாக சின்னங்கள்
அறிஞர் கருதுவர். மிகப்பழமையான பிராமிச்சாசனங்களிற் "சிவ" என்னும் பெயர் கொண்ட பலரைப்பற்றிய குறிப்பு கள் உள்ளன. பெளத்த சமயம் அரசரின் ஆதரவோடு பெருஞ் செல்வாக்குப் பெற்றிருந்த போதும் இலங்கை யி லேயே சைவசமயமும் இந்து கலாசார மரபுகளும் குறிப்பிடத்தக்க
முக்கியத்துவம் கொண்டிருந்தன. பௌத்தர்களுக்கும் சைவர்களுக்கும் இடையில் பொதுவாக நெருங்கிய உறவுகள் ஏற்பட்டிருந்தன என்று பேராசிரியர் பத்மநாதன் கூறியுள் ளார்.
இனி இக்கட்டுரையின் ஆசிரியர் எழுதி வெளியிட்ட "வட இலங்கையின் சக்தி பீடம் நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மன் (வரலாறும் தலப் பெருமையும்)” (2004) என்னும் நூலில் இடம்பெறும் சில அம்சங் களையும் இவ்வாய்விலே இணைத்து நோக்குவோம். நாகவம்சம், நாக வணக்க முறை, நாக அரசு பற்றியமையும் கருத்துகள் வருமாறு, வடமொழி இலக்கியங்களில்
பூசகரினால் கையில் கட்டி விடப்படும்
நூல் விற்பனைக்காக

Page 50
கலைக்கேசரி
நாகர்களைப் பற்றிய பல ஐதீகங்கள் காண ப்படுகின்றன. இவர்கள் பாதாள வாசிகள் என்றும் நினைத்த மாத்திரத்தில் வேண்டிய உருவத்தினை எடுக்கும் திறன் படைத்த வர்ளென்றும் நகரங்களில் வாழ்ந்த இவர்கள் செல்வந்தர்கள் என்றும் இவர்களின் கன்னிகைகள் அழகுமிக்கவர்கள் என்றும் ஐதீகங்கள் தோன்றின. இவர்களிற் சிலர் அரை மனித உருவமும் அரை நாக உருவமும் படைத்த தெய்வீகத் தன்மை பொருந்தி யவர்கள் என்ற கருத்துக்களும் மேற்கூறிய ஐதீகங்களிற் காணப்படுகின்றன. பாளி இலக்கியங்களும் இவர்களை அமானுஷ்யர்கள் என அழைக்கின்றன.
இந்தியாவில் வரலாற்றுக் காலத்தில் நிலைத்திருந்த நாகவம்சங்கள் பற்றிய குறிப்புகள் பல உள். தக்கணத்தில் சாதவாகனர் தமது நாகவம்சத் தொடர்பினை
நிலைநாட்டத் தவறவில்லை இவ்வாறே வட இந்தியாவில் குப்தப்பேரரசின் எழுச்சிக் காலத்தில் நிலவிய நாக அரசுகள் பற்றிய குறிப்புகளும் அவதா னிக்கத்தக்கவை. தமிழ் நாட்டிலுள்ள காவிரிப்பூம்பட்டினம் நாகர்களது
மதிய பூசையின் பின் உள்வீதி வலம்வரும் நாகபூசணி அம்பாள்

தலைநகராக முன்னொருகால் விளங்கியதென்ற ஐதீகமும் வழக்கில் உண்டு. சங்கப் புலவர்களிற் சிலர் "நாக" என்ற அடைமொழியைத் தாங்கியும் காணப்பட்டனர்.
மணிமேகலையில் செட்டியான சாதவன் திசை மாறி நாகநாட்டை அடைந்ததும் நாகபாஷை தெரிந்த தால் அங்கிருந்து தப்பிவந்த செய்தி கூறப்படுகிறது. இதனால் நாகவம்சம் "நாக" என்ற அடைமொழி யையுடைய பெயர்கள் நாகநாடு போன்ற பதங்கள் ஆகியன ஓர் இனத்தின் அடைமொழி அல்ல எனவும் மாறாக நாக வணக்கத்தில் ஈடுபட்ட மக்களே இத்தகைய அடைமொழிகளால் அழைக்கப்பட்டனர் எனவும் : கொள்வதே - தருக்க ரீதியானதாகும். இத்தகைய வழிபாடு இந்தியா எங்கணும் வியா பித்திருந்தாலும் பண்டைய தமிழகத்தின் ஒரு பகுதியாகிய இன்றைய கேரளப் பிரதேசத்தில் தான் இது முக்கியமான ஓர் இடத்தினை வகிக்கிறது. இன்றைய கேரளம் பண்டைய சேரநாட்டின் ஒரு பகுதியாகும். கி.பி 2 ஆம் நூற்றாண்டில் தொலமி என்ற அறிஞரின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு இங்கு நாகவழிபாடு முன்னிலை பெற்றிருந்தது போற் தெரிகிறது. அவர் குறிப்பிடும் "அய்ஒய்" (AIOI) என்பது அக அல்லது பாம்பைக் குலமரபுச் சின்னமாகக் கொண்ட அவ்வகை வணக் கத்திலீடுபட்ட மக்களைக் குறித்தது என்பர். இன்னும் சிலர் ஆய் வம்சத்தைக் குறிக்கும் என்பர். இன்றும் கேரளத்தில் நாயர்களின் வீட்டின் ஒவ்வோர் தென் மேற்கு மூலையிலும் பாம்புகள் சுகமாக வாழ்வதற்கான காவு அல்லது சிறிய சோலை காணப் படுவதானது நாக வழிபாட்டின் தொன்மைக்கும் தொடர்ச்சிக்கும் ஒரு சிறப்பான சான்றாகும். இச் சந்தர்ப்பத்தில் பாக்கர் இப்பாம்பு வணக்கத்தில் ஈடுபட்ட நாயருக்கும் ஈழத்து நூல்களிற் குறிக்கப்படும் நாகருக்குமிடையில் உள்ள ஒற்றுமையை இனங்கண்டு இந்நாக வணக்கமும் அங்கிருந்தே ஈழத்தினை அடைந்தது என்ற கருத்தினை முன் வைத்தமை நினைவு கூரற்பாலது. (Paker H 1984:15) பெளத்த ஜாதகக்கதை மூலமும் பாளி நூல்களிலும் நாகர் பற்றிய ஐதீகங்கள் எடுத்துக் காட்டப்படுகின்றன.

Page 51
இக்கருத்தினை உறுதிப்படுத்துவதாகப் பண்டைய வழிபாட்டிடங்களிற் காணப்படும் நாக உருவங்கள் ( | "நாக” என்ற பதத்திற்கும் "நக்ன” என்ற வட மொழி உள்ள தொடர்பினை எடுத்துக்காட்டி இப்பதம் ஆடை குறித்தது என்றும் ஆரம்பத்தில் உடல் முழுவதையு இம்ம க்கட் கூட்டத்தினர் காலகதியில் அரையின் மட்டும் மறைத்தனர் என்றும் கூறப்படுகின்றது. இவ் நாயர் என்ற வகுப்பினர் நாகர் வழிவந்தோர் என்றும் , ramaniam K.R. 1985, 12) 153.
"சிலப்பதிகாரம்” மணிமேகலை ஆகியவற்றில் நாடு பற்றி அறிதல் பொருத்தமுடையதாகும். இவை பாளி நூல்கள் கூறும் நாகதீபமே என்பதில் ஐயமில்ன வரும் மணிபல்லவம் இந்நாகநாட்டின் ஒரு பகுதியாக சிலர் தற்கால நயினாதீவு தான் இந்த மணிபல்லவம் படுகின்றனர். ஒரு பரந்த பிரதேசத்தைக் குறித்த ந ஈற்றில் இன்று நயினாதீவு என்ற ஒரு சிறு தீவுக்கு வ! கொள்வதே சால்புடையது. வரலாற்றுச் சான்று நயினாதீவே நாகதீபம் என்பதை நிறுவுகின்றன.
நாகதீபம், நயினாதீவு நாகவழிபாட்டுக்குரிய கு காலகதியில் பின்வந்த வழிபாடுகளுடன் சங்கமித்தது யர்கள் அல்லர் என்பதையும் நாக வழிபாட்டிற் தி பெயர் கொண்டழைக்கப்பட்டனர் என்பதற்குமான 8 தொல்லியற் சான்றுகள் பல உள். அக்காலத்தில் ஒரு பெரும்பாலும் அவரது சமய நம்பிக்கையைப் பிரதிபா இத்தகைய பெயர்களில் நாக என்ற ஈழத்தை ஆண்
அம்பாளுக்கு அர்ப்பணித்த தென்னம்பிள்ளை

கலைக்கேசரி
51'
இந்திய ஈழப் பௌத்த விளங்குகின்றன.
ப் பதத்திற்குமிடையே டயின்றித் திரிவோரைக் ம் மறைக்காது திரிந்த கீழ் உள்ள பகுதியை வாறே கேரளத்திலுள்ள கருதப்படுகிறது. (Sub
- ON பிறக்கும்
குழந்தைகளுக்கு நேர்த்தி
வைத்து முதலாவது முடியிறக்கும் மரபு இன்றும்
தொடர்கிறது.
குறிப்பிடப்படும் நாக குறிப்பிடும் நாக நாடு லை. மணிமேகலையில் க விளங்கியிருக்கலாம். ம் என அபிப்பிராயப் ரகதீபம் என்ற சொல் ழங்கப்படுகின்றது என களும் தடயங்களும்
டமே! இவ்வழிபாடு 1. நாகர்கள் அமானுஷ் ளைத்தோரையே இப் இலக்கிய, கல்வெட்டு, வர் குடியிருந்த பெயர் லிப்பதாக இருந்தது.
ட மன்னர்கள்

Page 52
கலைக்கேசரி
52
L
o 0,
國
Gle L
ஆலயத்தின் அர்த்தமண்டபமும்
முக மண்டபமும்
@ 0 L G5 C bree Geb ele G
பூஜை வேளையில் அருள் வந்து பாம்பு போல்
வளைந்து நெளிந்து ஆடும் பக்தர்

பலர் சூடியிருந்த பெயராகவும் மக்கள் பலர் குடியிருந்த பெயராகவும் காணப்படுவதை நோக்கும் போது இவை அவர்கள் கடைப்பிடித்திருந்த வழிபாட்டையே சித்தரிக்கின்றன எனலாம்.
த/T6
இன்றைய யதார்த்த நிலைமைகள் இன்று பூர்வீக வரலாறுகள் பல்வேறு மாறுதல்களா லும் நடை முறை ஆக்கிரமிப்பாலும் காலதேச வர்த்தமா னங்களுக்கேற்பப் பெரிதும் மாறுதலடைந்தும் மருவியும் உள்ள நிலைமையே மிஞ்சியுள்ளது.
1 வரலாறு திரும்பவும் தனது நிலையை நிலைநிறுத்தும் என்ற கொள்கைக் கிணங்க அது தனது யதார்த்தத்தை மேலும் உறுதி செய்யும் போக்கே இன்று காணப் படுகிறது. இக்கருத்தில் வேற்றுமை நிலவ முடியாது. தென்னிந்தியக் களநிலைமையும் இந்தியத்துணைக் கண்டத்தின் உலக அரசியல் கண்ணோட்டங்களும் தெற்கு, தெற்கிழக்காசிய நாடுகள் குறித்த உலகத் காபனத்தின் கண்ணோட்டமும் குறிப்பாக இலங்கை தறித்த நிலைப் பாடுகளும் சற்று வளர்ச்சி அடைந்திருப்பதையே நிதானித்து மதிப்பிட முடிகிறது. வரலாற்றுக்கு முந்திய நிலையில் இந்திய உபகண்டத்துடன் இணைந்து இருந்த தடயங்களும் =ான்றுகளும் இன்று மறுபடியும் முதன்மை பெறுவதனை உய்த்துணர முடிகிறது. நிலைபேறுடைய உண்மைகள் எந்த அழிவுக்குள்ளும் நிலைபேறடையும் என்ற பேருண்மைக்கு இவ்வாய்வுக் கட்டுரைப் பொருளும் அடங்கும்.
பால்வார்த்து நேர்த்திகளை நிறைவேற்றும்
பக்தர்கள்

Page 53
உலகின் மிக வேகமான CT ஸ்கோ இப்போது உங்கள் நவலோக்க மரு ஏனைய CT ஸ்கேனர்களை விடவும் இதன்
other
hospital,
1ST IN
CT ஸ்கேனர் வரலாற்றில் முதலா
நவலோக்க
மருத்துவ கண்டுபிடி
வகிப்பது SOUTH ASIA
Toshiba இலங்கை பாகங்கை
இதுவே 0.35 SEC.
வேகத்தில் PER SCAN
தெற்காசிய
உள்ளது. (was 5 sec.)
மருத்துவப்
640 SLICES PER ROTATION 10W BETTER
மேலதிக Tel: 58 Web: V
"Welcome to tom

பற்றி
NAWALOKA HOSPITALS PLC
ள்
த்துவமனையில்
வேகம் 20 மடங்கு அதிகமாகும்.
காசிய,
முதலாவதும் ஒரேயொரு
Nawaloka
இ)
வது இயந்திரத்தை இலங்கையில் அறிமுகப்படுத்திய க மருத்துமனையின் மற்றுமொரு மகத்தான படிநிலை.
அறிவியல் துறையில் சர்வதேச தரத்திலான சகலவித புதிய ப்புக்களையும் இலங்கையில் அறிமுகப்படுத்துவதில் முன்நிலை
நவலோக்க மருத்துவமனையாகும். அந்த வரிசையில் Aquilion One என்ற அதிநவீன CT ஸ்கேனரை புதிதாக யில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் மனித உடற் ள வினாடிக்கு 0.35 என்ற குறுகிய நேரத்தில் படம் பிடிக்கலாம். அதி உச்ச வேகமாகும். இதுபோன்ற அதிநவீன, உச்ச மான CT ஸ்கேனர் இயந்திரம் இலங்கையில் மாத்திரமின்றி ய வலயத்திலே நவலோக்க மருத்துவமனையில் மாத்திரமே
இது நம்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதோடு, நவலோக்க மனைக்கு வரும் உங்களுக்கும் கெளரவம்.
விபரங்களுக்கு அழையுங்கள் 22 0 Assors) 577111 ext-329
WW.nawaloka.com
Google play
அEY ST அடி
brrow's health care"

Page 54
கலைக்கேசரி த் 54 நினைவுத்திரை
முசிறி ஸ்ரீ க
கர்நாடக இசையைச் சார்ந்த களின் பிரம்மோற்சவத்தைக் ( முன்னெடுத்தாலும் அவ்வுற்ச தொய்வில்லாமல் வருடா வரு கர்நாடக இசைவித்துவான் மு மாபெரும் கர்நாடக இசை மே குணவிசேடத்திலும் உரையாற் அமைதி, சாந்தம், அடக்கம், ஆ! அணிசெய்வன. இத்தனை அற் அரசாங்க கர்நாடக சங்கீதக் வித்வானாகவும் பதவிகளில் அட - குண விசேடத்தாலும் நடை! முசிறி ஸ்ரீ சுப்பிரமணிய ஐயரவு இசை இனிமையின் வீரியம் ே கரைபுரண்டோடும் வண்ணம் பா பக்குவம் வாய்ந்தது. அதுவு திருவடி சரணம் விரித்த "செஞ்ச பொலிவையும் பொற்பாத கமல. பக்தியை அள்ளிக் குவிக்கும் உ அடைவர். அத்தனை பாவம், களுடனான இணைவு என இந் அருமையை நாம் உணரமுடிய "போளை” போல மளமளவென் இசைக்கச்சேரியில் உணர்ச்சியும் பெருவிருந்தாக அமையும்.

கர்நாடக இசை மேதை சுப்பிரமணிய ஐயர்
- பத்மா சோமகாந்தன் -
னெ
மும்மூர்த்திகளுள் ஒருவரான ஸ்ரீ தியாகராஜா சுவாமி கொண்டாட 1937 களில் கருக்கட்டிச் சிறியளவில் வத்தை மென்மேலும் சிறப்பாகத் தொடர்ந்து உம் திருவையாறில் நடாத்த வடிவமைத்த பெருமை சிறி ஸ்ரீ சுப்பிரமணிய ஐயர் அவர்களையே சாரும். தையாகத் தன்னை இனம்காட்டிக்கொண்ட ஐயரவர்கள் றும் வல்லமையிலும் உன்னதமாக விளங்கினார். இந்த நுட்பமான அறிவு, பணிவு, பக்தி என்பன இவரை புதமான அறிவார்ந்த பண்புகள் இவரை சென்னை கல்லூரியின் அதிபராகவும் திருவாங்கூர் ஆஸ்தான மரத் துணையாயின. புடை பாவனைகளாலும் பல உயரங்களைத் தொட்ட பர்கள் இசைக்கச்சேரிகளை நிகழ்த்தும் போதும் அந்த கட்போர் உள்ளங்களை உருக்கி உணர்ச்சி வெள்ளம் வத்தைப் பொழிந்து கேட்போரை உன்மத்தராக்கிவிடும் ம் முசிறி அவர்களுக்கு மிகவும் தாடனமான டையாட” என்ற பரம்பொருளான சிவனின் தோற்றப் ங்களையும் கண்முன் கொணர்ந்திடும் இக்கீர்த்தனைகள் ணர்வில் பக்தர்கள் மகுடி கேட்ட பாம்பின் நிலையை தரல் இனிமை, சுருதி சுத்தம், பின்னணி வாத்தியங் த அற்புத நிமிடங்களை அனுபவித்தால் தான் அதன் ம். சங்கதிகள் கூட புதிது புதிதாக உருட்டிவிடும் று வந்து கொட்டும். அவ்வளவுதூரம் ஐயரவர்களுடைய > அழகும் இனிமையும் செறிந்து செவிகளுக்குப்

Page 55
பைம்
முசிறி என்பது திருச்சியைச் சேர்ந்த ஒரு சிற்றூர். இ சீலம்மிக்க பண்புகளடங்கிய ஸ்ரீ சங்கர சாஸ்திரியார் எ பண்டிதரும் ஆவார். சாஸ்திரிகளின் கனிஷ்ட புத்திர
1899ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்பதாம் ஆம் திக அண்ணாவும் இருந்தனர். ஸ்ரீ சுப்பிரமணிய ஐயர் பிறந் போதே தாயார் மரணித்துவிட்டார். தாயற்ற குழந்தை உறவினருமே பேணி வளர்த்து வந்தனர். ஸ்ரீ சுப்பிர கல்வியையும் பின்னர் கல்லூரிப் படிப்பையும் ெ இயல்பாகவே சங்கீத ஞானமும் நல்ல சாரீர சம். இசைக்கல்வியிலேயே அவரது நாட்டம் அதிகமாகியது. மைந்தனின் இயல்பான ஆற்றல்கள் வளர்த்துதவுவதில் - எனவே இசைத்துறையில் புலமையும் பெரும் புகழுப் சாஸ்திரிய முறையில் சங்கீதம் பயில ஒழுங்குகள் செ
மூன்று ஆண்டுகள் இசை பயின்ற பின்னர் பிடில் வித்துவ சில மாதங்களின் பின் ஸ்ரீ.எப். ஜி. நடேசையரிடமும் கு வாசமிருந்து கற்றார். இசை வல்லமை மிக்கோ பயின்றதன் விளைவாக வெகுசீக்கிரமே திருச்சியில் விழாக்களில் இசைக் கச்சேரியைத் தனித்தே நிகழ்த்தி ெ பாராட்டுக்களை பெறும் வகையில் முசிறி அவர்க இசையாற்றல் "ஓகோ” என்று வளர்ச்சியடைந்திரு 1917ஆம் ஆண்டு அதாவது இவரது 17 ஆவது வயதில் ( முதல் இவர் மேடையேறிக் கச்சேரி செய்த சிறப்பை யிலே இருந்து ரசித்த செல்வாக்கு மிகுந்த பெரும் புர திருச்சி ஸ்ரீ.எப்.ஜி.நடேசைய்யர் அவரது திறமை மெச்சிப்புகழ்ந்து ஓரு தங்கப்பதக்கத்தைப் பரிசாக வழ கெளரவித்தார்.
விழாக்களிலோ, இசைக்கச்சேரிகளிலோ, ஏனைய 8 நிகழ்வுகளிலோ முசிறி என்ற பெயர் சொன்னாலே பே மக்கள் முண்டியடித்துக் கொண்டு இவருடைய இசை 6 வந்து உட்கார்ந்து கொள்வர். முசிறியும் தனது உடல்பல்ல குரல்வளமோ குன்றியிருந்தாலும் கூட
ஐந்து கட சுருதியை வைத்துக்கொண்டு பக்க வாத்தியக் காரருக்குக் எவ்வித நெருடலோ பிர்க்கா பிசுறு களோ கொட வெகுலாவகமாக அவர்களும் உற்சாகத்துடன் துணை செ வகையில் தனது கச்சேரிகளை அமைத்துக்கொள்வார். ( சமரசமும் ஒன்றிய உணர்வும் அவருடைய மேதைமை முன்னெடுக்கும் பண்புகளாக மிளிர்ந்தன. இத்த ஒன்றிணையும் தன்மை எல்லா மேதைகளிடமுமே எதிர்பார்க்கமுடியாத ஒன்று.
- அகில இந்திய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு நாட நாலாபக்கங்களிலும் இசைமாரி பொழிந்த ஸ்ரீ முசிறி அ கோலாலம்பூர், இலங்கை போன்ற அயல்நாடுகை விட்டு வைக்கவில்லை. இவருடைய கச்சேரியின் ( சாரீரத்திலுள்ள குழைவு, பாவம், இனிமை, குளிர்ச்சி, ஆகிய நுட்பமான சுகவிசேஷங்கள் கரடுமுரடாக இ எந்த மனத்தையும் கவர்ந்திழுக்கும். உள்ளத்தை உ செய்யும். கச்சேரியின் போது பாடும் காலம் வி. காலமாயினும் மத்திம காலமாயினும் அதற்கேற்ற வித,

- கலைகLபார்
;ெ
மடி
ந்த ஊரிலே தான் இசைப்புலமையும் என்பவர் வாழ்ந்தார். இவர் சமஸ்கிருத னே ஸ்ரீ சுப்பிரமணிய ஐயர். இவர் தி பிறந்தார். இவருக்கு அக்காவும் து ஒரு வருட பாலகனாக இருக்கும் தயைத் தந்தையாரும் மிகக் கிட்டிய மணிய ஐயர் இளம்வயதில் பள்ளிக் தொடர்ந்து மேற்கொண்டிருந்தாலும் பத்தும் உடையவராயிருந்தமையால் - இதனை அவதானித்த தந்தையாரும்
பெரும் உறுதுணையாக இருந்தார். ம் மிக்க ஸ்ரீ நாராயண சுவாமி ஐயரிடம் ய்யப்பட்டன. இவரிடம் தொடர்ந்து பான் கரூர் ஸ்ரீ சின்னச்சாமி ஐயரிடமும் நகுல் பரிடம்
- பல் பரும் - களின் ந்தது. முதல்
சபுை
வலர் மயை ங்கிக்
சங்கீத "ாதும் கேட்க மமோ ட்டை : கூட டாமல் ய்யும் இந்தச் மயை கைய - நாம்
3
|
ட்டின் பர்கள் ளயும் போது
நயம் றுகிய -ருகச் ளம்ப த்தில்

Page 56
கலைக்கேசரி )
56
பாட்டின் அர்த்தம் சொற்களை உருக்கம் என்பன குழைந்து அத்தனை விசேடங்களும் 6 முசிறி எத்தனை தரம் பாடின
இவருடைய பாடல்கள் . பாவமும் - துல்லியமாகப் இசைத்தட்டுகளுக்கே பெரு திரையில் வெகு அழகாக ( பொருந்தியிருந்தமையால் தி மிக இலகுவில் கிட்டியது. என்ற தமிழ்ப் படத்தில் 6 வெகு சிறப்பாக நடித்து புகழ்
பிற்காலத்தில் பி.யூ.சின்ன வல்லமைமிக்கோரும் வெள் அவர்களே இத்தகைய க6 பெருமையுடன் நாம் கு!
முத்தமிழின் இரு அம்சங்கள் இடபலிலும், இசையிலும் மேதைமை மிக்கவராக விளங்கிய ஸ்ரீ முசிறி அவர். பரந்த உலகியல் அறிவும் ஆற்றலும் வாய்ந்தவராக மிளிர்ந்தார்.
வாய்ப்பாட்டிலோ பக்கவாத் மிகுந்து விளங்குவோர் வெகு பரந்த உலகியல் அறிவும் . ஐயரவர்களைப் பொறுத்தளம் மேதைமை மிக்கவராகவே த சாஸ்திர சம்பந்தமாக அவ் எதிர்பாராத வகையில் 6 எல்லோரும் ஒப்புக் கொள்
வைப்பதிலும் வல்லமைமிக்
எடுத்த விடயங்களை ஆ. மிக்க இவர் வருடாந்தம் தி வத்தின் செயலாளராகவும் அமைப்புகளின் முக்கிய பத அர்ப்பணித்துள்ளார். இத்தல் முசிறி சுப்பிரமணிய ஐ கொண்டிருக்கின்றார்...

ள உச்சரிக்கும் தெளிவு அதற்கேற்ற மனோதர்மம், மெருகு, இசையாக ஒலிப்பதைக் கேட்பதே ஒரு தனிச் சுகம் தான். பொருந்திய ஆபேரிராக நகுமோமும் என்ற பாடலை ஸ்ரீ
பாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அக்காலத்திலே இசைத்தட்டிலும் கூட இவரது சாரீரமும் பதிவாகி இருக்கும். அதனால் பாடல் பதிவான 5ம் கிராக்கியிருந்தது. கம்பீரமான தோற்றப் பொலிவு ஒலிக்கும் குரல் என்ற அம்சங்களெல்லாம் கச்சிதமாகப் ரைவானில் தோன்றும் வாய்ப்பும் ஸ்ரீ முசிறி அவர்களுக்கு - இந்த வித்துவசிரோமணி திரைவானிலும் “துகாராம்” தோன்றி "துகாராம்” என்ற பிரதம பாத்திரத்தை ஏற்று
ழ் மாலை சூடிக் கொண்டார். சப்பா, எம்.கே. தியாகராஜ பாகவதர் போன்ற இசைஞான சளித்திரையில் நடிக நட்சத்திரங்களாகத் திகழ ஸ்ரீ முசிறி லைக்கூடக் கபாடங்களைத் திறந்து வைத்தார் எனப் றிப்பிட முடியும். கலைத்துறையில் கால்பதித்து
In INDIA
( 300
ளான்
கள்
मसिरी सुअहमण्य अरयर MusIAI SUBRAMANIA IYER
திய இசையிலோ அல்லது இவை இரண்டிலும் வல்லமை 5 சிலரே. அவற்றோடு நல்ல கருத்தாளமிக்க உரையாற்றும் ஆற்றலும் இணைந்திருப்போரும் வெகுசிலரே. ஆனால் பில் இயல், இசை என்ற முத்தமிழின் இரு அங்கங்களிலும் 5ம் திறமையைப் பதிவு செய்துள்ளார். இத்திறமை சங்கீத வப்பொழுது எழும் பிரச்சினைகள் கலைவளர்ச்சியில் ஏற்படும் சில முரண்பாடுகள் என்பவற்றையெல்லாம் ளும் வகையில் தானே தலையிட்டு லாவகமாகத் தீர்த்து க வராகவே திகழ்ந்தார். ழ்ந்து யோசித்த பின்னரே முடிவெடுக்கும் ஆளுமையும் திருவையாறில் இடம்பெறும் ஸ்ரீ தியாகப் பிரம்மோற்ச பொருளாளராகவும் இசையோடு தொடர்பான ஏனைய விகளில் அமர்ந்தும் பல பொது சேவைகளுக்கும் தன்னை கைய பல்துறைச் சேவைகளின் சேவகனாக விளங்கிய பர் இன்றும் என்றும் இசையுடனேயே வாழ்ந்து

Page 57
:)
Whirlpool
HOME APPLIANCES
மெ
* 010
0 • • • • )
*நிபந்தனைகளுக்குட்பட்டது அழையுங்கள் 236000
நாடெங்கிழும் உ காட்சியறைகளிலு

மக்ரோவேவ் அவன் ங்களை சிறந்த சமையல் எலஞராக்கும்
வட்டியில்லா)
1ஜிக்குக் 20S 300W வழு 20L கொள்ளளவு டச் foil கட்டுப்பாடு குழந்தை பாதுகாப்பு -.12,490
மாத )
கொடுப்பனவு
வட்டியில்லா
மெஜிக்குக் 20G - க்றில்
• 20L கொள்ளளவு
800W வழு
• க்றில் தொழிற்பாடு
• பல்வேறு நிலை சமையல் ரூ.14,130
* 2)
மாது ப
கொடுப்பனவு
வட்டியில்லா
மெஜிக்குக் 20C - கன்வெக்சன்
20L கொள்ளளவு 800W வலு கன்வெக்சன் தொழிற்பாடு பல்வேறு நிலை சமையல் ந.17,420
மாத த
கொடுப்பனவு
முன்னறிவித்தலின்றி விலைகள் மாற்றப்படலாம் sham Abans UNLIMITED ம் மற்றம் முகவர்களிடமும் பெறலாம்

Page 58
கலைக்கேசரி ) 58 தெய்வவாகனம்
தெய்வ காக் வ
- கலாபூஷ
1

ஊர்திகள் வாகனம்
ணம் வித்துவான் திருமதி. வசந்தா வைத்தியநாதன் -

Page 59
ஸ்ரீசனீஸ்வர
SRI SANEESWARA
களெ
னெ
வகளை
''எத்தித் திருடும் அந்தக் காக்கை - அதற்கு
இரக்கப்பட வேணும் பாப்பா -
ஓடி விளையாடு பாப்பா”
(மகாகவி பாரதி) கருநிறம் கொண்ட காகம் பெரிதும் அழகில்லாதது. இனிமையற்ற குரல் உடையது. எதனையும் குத்திக்கிழிக்கும் வன்மையான அலகு உடையது. மணிக்காக்கை அண்டங்காக்கை என இரு பகுப்புக் கள் உடையது. இறந்த எலி, அழுகிய இறைச்சி, மண்ணில் சிந்திய பொருட்கள் என இவைகளை உண்டு ஊரை சுத்தப்படுத்துவதனால் 'ஊர்த்தோட்டி'
என்ற பெயரும் இதற்கு உண்டு.
பறவைகளில் தந்திரமும் திருட்டுக் குணமும் உடையது. கிழவி வடை சுட்ட கதையையும் காகம் அதனைத் திருடிய கதையையும் தலைமுறை தலை முறையாய் அலுக்காமல் கேட்டு வருகின்றோம். நீர் வேட்கை மிகுந்த காகம் குறைந்த தண்ணீர் உள்ள சாடியில் கூழாங்கற்களைப் பொறுக்கிப் போட்டு நீரை மேலே வரச்செய்து அதனை குடித்துப் பறந்த புத்திசாலித்தனத்தையும் சிறுவர்களுக்கும் கூறி வருகின்றோம்.
காகத்திடம் சில தீய குணங்கள் இருந்தாலும் நல்ல குணங்களும் காணப்படுகின்றன. காலையெழுதல், காணாமல் புணர்தல், மாலை குளித்தல், மனைக்கு ஏகல், உறவோடு உண்ணல் என்பவை அந்த நற்பண்புகளாகும். ஆறறிவுள்ள மனிதன் அறிந்து
(கு
இனங்
காப்

, கலைக்கேசரி
59
வா
AWAN
உணெைப
தி
போற்ற வேண்டிய அருங்குணங்கள் இவை.
உறவுடன் கூடி உணவைப் பகிரும் காகத்தின் குணத்தை
காகம் கரவா கலந்துண்ணக் கண்டீர் அகண்டாகாரசிவபோகமெனும்பேரின்பவெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய் ஏக வுருவாய்
கிடக்குதையோ இன்புற்றிட நாம் இனி எடுத்த தேகம்
விழுமுன் புசிப்பதற்குச் சேர வாரும் செகத்தீரே என்ற தாயுமானவரின் பொருள் மொழியும் நமக்கு வழி காட்டுகின்றன.
உலகில் காண முடியாத அரிய பொருள்களாக வெண்மை நிறக்காகம், அத்திமலர், மீனின்பாதம் என ஒன்றைக் குறிப்பிட்டு இவைகளை ஒருவேளை கண்டாலும் கண்டு விடலாம். ஆனால் பெண்களின் மன ஆழத்தைக் காண்பது கடவுளர்க்கும் கடினமானது என ஒரு பழைய பாடல் கூறும். - வெண்மையான காகம் எங்கும் கிடையாது. ஆனால் இங்கிலாந்தைச் சார்ந்த சில இடங்களில் சாம்பல் வண்ணங்களில் அவை காணப்படுகின்றன. அமெரிக்காவிலும் ஒருவகை காகம் உண்டு. அதனை "காரியன்'' என்பர். காகங்களில் ஐந்திரம், வாருணம், வாயல்யம், யாம்யம் என நான்கு வகைகளைக்கூறுவர். யமனி டமிருந்து கிடைக்கும் தண்டனையிலிருந்து நீங்கு வதற்கும் கண்ணிற்குப் புலனாகாத பிதிர்கள்
பதை கார்
னை
காக

Page 60
。

ப1ை
பெம்
காக உருவில் வருவார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் பலியுருண்டையினைக் காகத் திற்குப் படைப்பார்கள். தென்புலத்தார் எனும் இறந்த முன்னோருக்கு எள்ளும் தண்ணியும் இறைத்துத் தர்ப்பணம் செய்து இடும் பிண்டத்திற்கு “வாயச பிண்டம்” என்றே கூறுவர். புரட்டாசி சனிக் கிழமைகளிலும் அமாவாசை தினங்களிலும் ஏன் நாள் தோறும் காகத்தை அழைத்து உணவிடுவதும் பிதிர்களை நினைத்துத்தான். - மேலும் காகம் கரைந்தால் விருந்தினர் வருவர் என்பதும் நம்பிக்கை. குறுந்தொகை பாடலில் தலைவி தலைவனது வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். நெய் கலந்த சோற்றை ஏழு பானை களில் பொங்கி காகங்களுக்கு விருந்து வைத்தாள். காகங்களுக்கோ மகிழ்ச்சி கா.. கா.. என்று கரைகின்றன. காகம் கரைந்ததால் தனது தலைவன் வருவான் என்று உள்ளம் நெகிழ்ந்தாள். அப்பறவை களுக்குத்தான் இட்ட உணவோ சிறிதளவு. அவற்றின் உதவியோ மலையளவு எனக் காக்கையைப் புகழ்ந்து பாடியதால் “காக்கைப் பாடினியார் நச்செள்ளையார்” என்று கவிதா பீடமிட்டு உயர்ந்தார். திண்தேர் நள்ளி கானத் தண்டர் பல்லாப் பயந்த நெய்யிற் றொண்டி முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோ றேழுகலத் தேந்தினுஞ் சிறிதென் றோழி பெருந்தோ ணெகிழ்ந்த செல்வற்கு விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே
(குறுந்தொகை- 210) பதிற்றுப் பத்தில் ஆறாம்பத்திற்குத் தலைவனாக ஆடுகோட்பாட்டுச் சேரவாதனின் பெருமையை சிற ப்பாகப் பாடியகாரணத்தினால் ஒன்பது துலாம் பொன்னும் நூறாயிரம் பொற்காசுகளும் பரிசாகப் பெற்றவர். "காக்கைப் பாடினியம்” என்ற ஒரு இலக்கண நூல் இப்பெருமாட்டியாரால் எழுதப் பட்டது. தற்பொழுது இந்நூல் கிடைக்கவில்லை.
அரிய சூத்திரங்கள் சிலவே கிடைத்திருக்கின்றன. - இந்திரனின் புதல்வன் சயந்தன். சீதாப் பிராட்டியாரின் அழகில் ஈடுபட்டு சித்ர கூடத்தில் இராமனும் சீதையும் ஏகாந்தமாக சீதையின் மடியில் இராமபிரான் தலைவைத்து சயனித்திருக்கையில் காக உருக்கொண்டே சயந்தன் அன்னையின் நகிலைக் கொத்த முயற்சித்தான்.
'சித்திக் கூடத் திருப்பச் சிறு காக்கை முலை தீண்ட அத்திரமே கொண்டெறிய அனைத்துலகும்
திரிந்தோடி வித்தகனே இராமாவோ நின்ன பயம் என்றழைப்ப அத்திரமே அதன் கண்ணை அறுத்ததுமோ ரடையாளம்'

Page 61
இரகுவீரன் அரு மந்திரித்துவிட அ துரத்தியது. வேறு எ என்று அலறி. காமக்குறிப்புடன் 4 மறைந்தது.
இன்றும் காகம் 4 இதனை மணிவ மதியுடம்படுத்தல் ! 'காகத் திருகண்
மணிகலந் ஆகத்து ளோருயி
யாமின்றி ய ஏகத் தொருவ னி
லம்பல வ தோகைக்குந் தே
வரு மின்ப, (திருக்கோவைய தலைவன், தலை ஒன்றானது போல் ஒப்புநோக்கத்தக்கது இதே கருத்தினை 'இவன் வயிற் .ெ இவன் வயிற் செ காக்கை யிருக குன்றுகெழு நாட மொன்று போன் | தொல்களவியல் நவக்கிரகங்களில் உடையவனும் சூ திருக்கரங்கள் உை தேசத்தில் தோன்றி உச்சனாகவும் மே. தேவதையாகவும் வடமொழி நூல்கள் சாப்ஸனோ க்ருத் 'க்ருத்ரம்' என் தமிழ்நாட்டின் ஆ கூறப்பட்டுள்ளது. 'காகத்வஜாய வி தந்நோ மந்த; பர சனி பகவானின் பாத்திரமாவோமா

, கலைக்கேசரி
61
கிலே கிடந்த ஒரு தர்ப்பைப்புல்லை அஸ்திரமாக து சயந்தனை ஈரேழு உலகங்களுக்கும் விடாது பழியின்றி இறுதியில் இராமா! இராமா! உனது அபயம் திருவடிகளில் விழ தேவியின் கருணையினால் கூடிய கண்களில் ஒரு கண்ணின் பார்வையை வாங்கி
ஒரு கண்ணின் மூலமே பார்வையைப் பெறுகின்றது. பாசகப் பெருமான் தனது திருக்கோவையாரில் துறையுள் குறிப்பிடுகின்றார்.
னிற் கொன்றே திருவர்
ர் கண்டனம் பாவையுமாம் பரும் பொழி எமலையில் என்றற்கு மொன்றாய்
த் துன்பங்களே' பார் - 71)
வி உடம்பால் இருவராயிருந்தாலும் காகத்தின் பார்வை : உயிரால் ஒன்றாவர் என்ற தோழியின் கூற்று
- தொல்காப்பியம் களவியல் சூத்திரமும் சலினே இவற் குடம்பு வறிதே =லினே இவட்டுமற்றே ரி னொரு மணி போலக் ற்குங் கொடிச்சிக்கு ... மன்னிய சென்று வாழுயிரே.
(சூ - 114 - மேற்கோள்) - மேற்கு நோக்கி வீற்றிருப்பானும் நீல மேனி லமும் வில்லும் வரதமும் அபயமும் தாங்கிய நான்கு டயவனும் மந்த நடை உடையவனும் செளராஷ்டிர யவனும் மகர கும்ப இராசிக்கு அதிபதியும் துலாத்தில் உத்தில் நீசனாகவும் விளங்குபவனும் யமனை அதி கொண்டவன் சனீஸ்வரன் சனி பகவானின் வாகனம் ரில் கழுகு என்று குறிப்பிடப்படுகின்றது.
ர ரத; பதற்கு கழுகு என்பது பொருளாகும். ஆனாலும் லயங்களிலும் நூல்களிலும் காகம் தான் வாகனமாகக்
த்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி
சோதயாத்” காயத்திரியை நாளும் கூறி காகவாகனின் கருணைக்குப்
பொகச

Page 62
கலைக்கேசரி து
62 ஆளுமை
தாய்மொழிக் கல்வியின் முக்கியத்து அதன் ஆற்றல்களையும் கல்விச் ச பேராசிரியர் சோ.

வத்தையும் முகத்திற்கு தெரியப்படுத்திய கிருஷ்ணராஜா
பேராசிரியர் சபா. ஜெயராசா
சா
ண
நவீன மெய்யியல் வளத்தை தமிழு க்குத் தருவதில் தளராது உழைத் தவர் பேராசிரியர் அமரர் சோ. கிருஷ்ண ராஜா. பேச்சிலும். எழுத்திலும் உற்றறி (CRITICAL) தருக்கத்தைப் பயன்படுத்தி யவர். இந்திய மெய்யியல், மேலைப்புல மெய்யியல் என்பவற்றுடன் குறியீட்டு அளவையியல், அழகியல் முதலாம் துறைகளில் தமது புலமைப் பரிமாண ங்களை வெளிப்படுத்தியவர்.
பல்கலைக்கழகச் சூழலில் நடுவு நிலைமை, முகமன்பாராமை , மாண வரின் ஆக்கங்களைப் புறவயமாக மதிப் பீடு செய்தல் முதலாம் உன்னதங் களை நிலை நிறுத்தியவர். அத்தகைய உயர் பண்புகளே பல்கலைக்கழகத்தில் நீதியை நிலை நிறுத்தவல்லது. இவை புலமை மீதான நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.
பேராசிரியர்
கிருஷ்ணராஜா அவர்களின் உயர்கல்விக்கு கந்தரோடை ஸ்கந்த வரோதயாக் கல்லூரி தளமிட்டது. அவர் படித்த காலம் ஸ்கந்தா எழுச்சிப் பரவலைக் கொண்டது. ஆற்றல் மிக்க அதிபரும் ஆசிரியர்களும் கல்விச்சூழலை வளம்படுத்திய வண்ணமிருந்தனர். வித்து வான் ஆறுமுகம், பிற்காலத்திலே பல் கலைக்கழகப் பேராசிரியரான ப. சந்திர சேகரம், பொதுவுடைமைக் கல்வியை முன்னெடுத்த. பொன்னம்பலம், மெய்யி யலாளர் கிருஷ்ணமூர்த்தி, புவியியல் அறிஞர் சிவசுப்பிரமணியம் முதலாம் தலைசிறந்த ஆசிரியர்கள் அக்காலத்திலே பணி புரிந்தனர். முற்போக்குச் சிந்தனை களைக் கல்வி முகாமைத்துவத்தில் "ஒரேட்டர் என்று அழைக்கப்பட்ட” சுப்பிரமணியம் அவர்கள் நடைமுறைப் படுத்தினார்.
கிராமத்துச்சூழலிலே
கல்வியில் சமத்துவம் சமசந்தர்ப்பம் முதலியவற்றை வளர்ப்பதில் ஸ்கந்தா ஒரு முன்னணிக்

Page 63
கல்வி நிலையமாக விளங்கியது. கல்விச் செயல் கருத்தியலின் தளங்களை மாணவர் தரிசித்துக்கெ பின்புலத்திலிருந்து கிருஷ்ணராஜா அவர்கள் பேராத பீடத்திலே பயில்வதற்குத் தெரிவானார்.
அக்காலம் சிங்கள, தமிழ் ஆகிய மொழிகளில் உய புலமைச் சூழலைச் கொண்டிருந்தது. உயர்கல்வியைத் த புலமைப்பயிற்சியை பிற்காலத்தில் பேராசிரியர்களான நாயகம், எஸ். பத்மநாதன், கா. இந்திரபாலா ஆகியோர் (
கிருஷ்ணராஜா அவர்கள் மெய்யியலைச் சிறப்புக்கல் மதியாபரணம், வே. காசிநாதன், கலாநிதி இராமகிருஷ் கற்பித்தனர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உள்ள பெ பயன்படுத்திக் கொண்ட அவர் தமது எழுத்தாக்கத்திறை வே. காசிநாதன் மெய்யியல் விரிவுரையாளராக இருந்த வராக இருந்தார். வீரகேசரி இதழில் உதவி ஆசிரியராகவு மாணவரின் எழுத்தாக்கத்துறையின் வளர்ச்சிக்கு பேராசி அவரும் பங்களிப்புக்களைச் செய்தமை குறிப்பிடத்தக்கது - தமது மெய்யியல் சிறப்புப் படிப்பை முடித்துக் கொ காலம் வேறு நிறுவனங்களிலே பணி
பா. புரிந்த பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலே மெய்யியல் உதவி விரிவுரை யாளராகச் சேர்ந்து கொண்டார். - யாழ்ப்பாண வளாகத்தின் தலைவ ராகவும் பின்னர் அது பல்கலைக்கழகமாக வளர்ந்தவேளை கலைப்பீடாதிபதி யாகவும் பணியாற்றிய பேராசிரியர் க. கைலாசபதி அவர்களின் புலமை நிர்வாகப் பணிகள் மிகவும் முக்கியமானவை. ஆற்றலும் திறனும் கொண்டவர்களைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் அணி யிலே சேர்த்துக் கொள்வதில் மிகுந்த கவனமெடுத்தார். கிருஷ்ணராஜா அவர்க ளின் ஆற்றலைக் கண்டறிந்த பேராசிரியர் கைலாசபதி, அவர் ரூசியாவிலே கலாநிதிப் பட்டத் விதந்துரைத்தார்.
மெய்யியலிலே கலாநிதிப் பட்டம் பெற விரும்புபவ இந்தியாவுக்கோ செல்வதுதான் இலங்கையில் வழக் அறிவைக் கொண்டுவருவதற்கும் மார்க்சிய மெய்யிய கிருஷ்ணராஜா அவர்களின் மொஸ்கோ உயர் கல்வி அனா
அவர் ஒரு முக்கியமான செய்தியைக் கல்வி உலகத் தாய் மொழிக்கல்வியின் முக்கியத்துவத்தையும் அதன் - தெரியப்படுத்தியுள்ளார். தாய் மொழியைச் செப்பமா மொழியைக் கற்பதற்கும் தடையாக இருக்கமாட்டாது. ப
கிருஷ்ணராஜா அவர்கள் தமிழ் மொழிவாயிலாக மேற்கொண்டவர். அதேவேளை தமது கலாநிதிப்பட்ட செய்து முடித்தார். ஆறு மாதங்களில் ரூசிய மொழியைச்
தமது கலாநிதிப்பட்ட ஆய்வுக்காக அவர் கார்ல் பெ எடுத்துக் கொண்டார். இருபதாம் நூற்றாண்டின் மிகப்ெ விளங்கியவர் கார்ல் பொப்பர். அவர் இலண்டண் பொரு

, கலைக்கேசரி
63
மறைவாயிலாக சமூகமுற்போக்குக் எண்டனர். அத்தகைய வளமான னைப்பல்கலைக்கழகத்துக் கலைப்
சர்கல்வி விரிவாக்கம் பெற்றுவரும் தமிழுக்குக் கொண்டு வருவதற்குரிய - நா.பாலகிருஷ்ணன், சோ. செல்வ மேற்கொண்டிருந்தனர். வியாகத் தெரிந்தெடுத்தார். செல்வி. பணன் முதலியோர் மெய்யியலைக் பரிய நூலகத்தைச் சிறந்த முறையிலே -ன வளர்த்துக் கொண்டார். கலாநிதி துடன் எழுத்துத் துறையிலும் வல்ல ம் பணியாற்றியவர். பல்கலைக்கழக சிரியர் க.கைலாசபதியைப் போன்று
3.
ரண்ட கிருஷ்ணராஜா அவர்கள் சில
தை மேற்கொள்ள வேண்டுமென
சர்கள் பிரித்தானியாவுக்கோ அல்லது 5கமாக இருந்தது. வித்தியாசமான லின் செறிவைக் கண்டறிவதற்கும் புபவங்கள் துணை செய்தன. துக்குக் கையளித்துள்ளார். அதாவது ஆற்றலையும் கல்விச் சமூகத்துக்குத் கப் பயிலுதல் உலகில் வேறெந்த மாறாக துணையாகவே இருக்கும். வே தமது எம். ஏ. படிப்புவரை - ஆய்வை ரூசிய மொழிவாயிலாக சிறப்பாகக் கற்றுக்கொண்டார். பாப்பரின் மெய்யியற் சிந்தனைகளை -பரிய மெய்யியற் சிந்தனையாளராக ளியற் கல்லூரியிலே பேராசிரியராகப்
TJT

Page 64
கலைக்கேசரி இது. 64
பணிபுரி
பங்களிப்
விஞ் உய்த்தறி விஞ்ஞா மில்லை “பொய் படுத்தி பொய்ம்
அவர் பொய்ம் களைப் பெற்றுக்
தருக். அளவை வரன்மு குறியீட் படுகின் பாடுக அது அ அங்கே வளர்ப்பு கிருஷ்ன
பேரா. விளங்கி புக்களில் கும் உ அவர் ஓ பாணத்து எழுதின பூத்த ! முதலி.ே ஆளுமை ஓவியத்தி நிலை ை தினார். ஆசிரியர் பெறுமா
இந்நி தும் மு கொள்ள அறிவா முதலாம் ஆங்கில இரு 6 வேதங்க மற்றைய சாங்கிய

"ந்தவர். குறிப்பாக விஞ்ஞான மெய்யியலில் அவரின் ப்புக்கள் தனித்துவமானவை.
ஞான மெய்யியலிலே மரபுவழியாகப் பயன்படுத்தப்பட்ட 7 விஞ்ஞான முறையை அவர் நிராகரித்தார். புலனறி மனத்தில் என்றும் நிரூபணத்துக்கு உள்ளாகுபவை எவையு , என்று குறிப்பிட்ட அவர் அவற்றுள் அமைந்துள்ள ம்மையாக்கற்பாட்டை”' (FALSIFICATION) முதன்மைப் னார். விஞ்ஞானக் கோட்பாடு என்று கருதப்படும் எதுவும் -மைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். ர முன் வைத்த உற்றறி நியாயவாதம், உய்த்தறிவாதம், -மையாக்கற்பாடு, திறந்த சமூகம், முதலாம் கருத்து வடிவங் பரிசீலித்து கிருஷ்ணராஜா அவர்கள் கலாநிதிப்பட்டத்தைப் 5கொண்டார்.
கவியலில் அதிக முக்கியத்துவம் பெறும் குறியீட்டு பயியலிலும் கிருஷ்ணராஜா வல்லவராக இருந்தார். றையான தருக்கத்தை கணிதவியலுக்குப் பயன்படுத்துதல் டு அளவையியலில் (SYMBOLICLOGIC) மேற்கொள்ளப் றது. பொதுவான மொழியில் இடம் பெறும் தருக்கமட்டுப் மள நீக்கும் வகையான செயற்கை மொழியின் ஆக்கமாக மைகின்றது. மொழியின் இலக்கணம் குறியீட்டு வடிவுக்கு இட்டுச்செல்லப்படுகின்றது. தமிழில் அந்தக் கலையை பதிலே பங்கு கொண்டவர்களில் பேராசிரியர் அராஜாவுக்கு தனியிடம் உண்டு. சசிரியர் ஈடுபாடு கொண்ட துறைகளுள் ஒன்றாக அழகியல் யது. அழகின் தன்மையை ஆராய்வதும், கலைப்படைப் ம் அதனைக் கண்டறிதலும், சுவைத்தலுக்கும் மதிப்பீட்டுக் ள்ளாக்குதலும் அழகியலில் மேற்கொள்ளப் படுகின்றது. ஒவிய இரசனையில் கூடிய ஈடுபாடு கொண்டார். யாழ்ப் 3 ஓவியங்கள் பற்றிய கட்டுரைகளை மல்லிகை இதழில் பர். பின்னர் அவற்றை விரிவாக்கி நூலாக்கினார். புகழ் யாழ்ப்பாணத்து ஓவியர்களான கனகசபாபதி, ரமணி யாரின் படைப்புக்களின் தனித்துவங்களையும் கலை மயினையும் வெளிப்படுத்தினார். ஆங்கில மொழி போன்று திறனாய்வும், ஓவிய வரலாறும் தமிழில் வளராத யக் கண்டு அத்துறையில் அவர் கவனக்குவிப்பை ஏற்படுத் தமிழ்ச் சூழலில் ஓவியர்கள் "சித்திரம் கற்பிக்கும்” சுகளாகக் கருதப் பட்டனரேயன்றி அவர்களின் கலைப் "னங்கள் பொதுவாக அறிந்து கொள்ளப்படவில்லை "லையில் அவர்களின் ஆளுமைக் கனதியை வெளிப்படுத் யற்சிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் மேற் ப்பட்டன. இந்தியதத்துவ ஞானம், இந்திய பவியல், தருக்க முறைகள் மற்றும் இந்திய அழகியல் 5 துறைகளில் பல ஆய்வுக்கட்டுரைகளைத் தமிழிலும் த்திலும் அவர் எழுதியுள்ளார். இந்திய தத்துவ ஞானம் பெரும் தொடர் அருவிகளைக் கொண்டது. ஒன்று -ளை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து வருவது. பது வேதங்களை மறுதலித்து வளர்ந்து வருவது. நியாயம், ம், மீமாம்சை, வைசேடிகம், யோகம், வேதாந்தம்

Page 65
ஆகியவை வேதங்களை அடிப்படியாகக் கொண்டு எழுந்து வருபவை.
சமணம், சர்வாகம், பெளத்தம் முதலியவை வேத நிராகரிப்பிலே தோற்றம் பெற்றவை. தமிழர்களின் மதம் சர்வாகம் என்பது தமிழகத்து மெய்யியலாளர் சிலரின் கருத்து. திராவிட கழகத்தினர் அக்கருத்துக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர். அவை அனைத்தையும் கிருஷ்ணராஜா அவர்கள் புலமைப் பரிசீலனைக்கு உட்டுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தினதும் சமூகச் சூழலினதும் முயற்சிகள் சைவசித்தாந்தக் கல்வியின் மீதான ஆவலைத்தூண்டின. சைவ சித்தாந்தம் தொடர்பான ஆய்வுகள் பரவலாக முன்னெடுக்கப் பட்டன. அந்த ஆய்வுப்பரப்பில் பேராசிரியர் கிருஷ்ணராஜா ஈடுபாடு கொண்டு பல கட்டுரைகள் எழுதினார். அதேவேளை சைவசித்தாந்தம் தொடர்பான மரபுவழி ஆய்வாளருக்கும் புதிய மெய்யியல் வழி வந்த ஆய்வாளருக்குமிடையே முரண்பாடுகள் தோற்றம் பெற்றன. அவற்றைக் கருத்து முரண்பாடுகளாக அவர் கருதினாரே அன்றி தனியாள் முரண்பாடுகளாக கருதவில்லை.
தமிழர்களின் மதம் சர்வாகம் என்பது தமிழகத்து மெய்யியலாளர் சிலரின் கருத்து. திராவிட கழகத்தினர்
அக்கருத்துக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர். அவை அனைத்தையும் கிருஷ்ணராஜா அவர்கள் புலமைப் பரிசீலனைக்கு உட்டுத்தியுள்ளார்.
மெய்யியல் துறையின் தலைவராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்த அவர் பின்னர் கலைப் பீடாதி பதியாகவும் தெரிவு செய்யப்பட்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை - ஆரோக்கியமான கருத்து வினைப்பாடுகளுக்குரிய தளமாக மாற்றுவதிலும் பங்கு கொண்டார். அந்த வகையில் மாற்றுக் கருத்துக் களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அவரது அணுகுமுறைகளிலே மார்க்சியத் தருக்கம் முதன்மை பெற்றிருந்தது. அதேவேளை அதன் நடைமுறையில் எதிர்நோக்கிய குறைபாடுகளை அவர் சுட்டிக்காட்டத்தவறவில்லை. அந்த அளவிலே ஒருதலைப்பட்சமாக எவற்றையும் நோக்கவில்லை என்பது புலனாகும்.
பேராசிரியர் கைலாசபதி அவர்களின் காலத்திலி ருந்து மார்க்சியச் சிந்தனை மரபு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வளர்ச்சியுற்று = வந்தது. தொடர்ந்து பேராசிரியர் சிவத்தம்பி, பேராசிரியர்

, கலைக்கேசரி
கிருஷ்ணராஜா முதலியோர் அதனை வளர்த் தெடுத்தனர். இந்திய அழகியல் மற்றும் மார்க்சிய அழகியல் தொடர்பான ஆக்கங்களை பேராசிரியர் கிருஷ்ணராஜா எழுதினார். அத்துறையில் ஏ.ஜே. கனகரத்தினா அவர்களும் பல கட்டுரைகளை எழுதினார். பயனுள்ள கருத்து மோதல்கள் நிகழ்ந்தன. ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் அறிவு வளர்ச்சிக்கு இன்றியமையாதவை.
பல்வேறு தாக்கங்கள் யாழ்ப்பாணச் சூழலிலே நிகழ்ந்து கொண்டிருந்த வேளை பலர் புலம் பெயர்ந்து சென்றனர். பலர் விடுப்புப் பெற்றுக் கொண்டு யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிச் சென்றனர். மிகுந்த நெருக்கடிகளுக்கும் சிரமத்துக்கும் மத்தியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே பணிபுரிந்தவர்களுள் அவரும் ஒருவராவார்.
கலைப்பீடாதிபதியாக இருந்த வேளை பீடத்தின் கல்வித்தரமேம்பாட்டில் அவர் ஊன்றிய கவனம் செலுத்தினார். விரிவுரையாளர்களுக்கும் மாணவர்க்கு முரிய அறிவிப்புக்களை (EXPOSURES) ஏற்படுத்து வதிலும் கவனம் செலுத்தினார்.
இலங்கையிலும் வெளிநாடுகளிலும் ஆய்வு அரங்குகளிலே கலந்து கொண்டு ஆய்வுகளை அளிக்கை செய்த அவர் ஏனைய விரிவுரையாளருக்கும் உற்சாகமளித்து வந்தார். புதிய பிரச்சினைகளை ஆய்வுக்குத் தெரிந்தெடுக்குமாறு தூண்டுதல் வழங்கினார். தமது மாற்றுக் கருத்துக்களுக்கு ஆதரவு கிடைக்காதவிடத்தும் மனம் தளராது புலமைப் பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.
நவீனகல்வியிலே வலியுறுத்தப்படும் புலமைத் துறைகளின் ஒன்றிணைப்பிலும் கவனம் செலுத் தினார். தனித்தனி துண்டங்களாக அறிவுத் துறைகள் பிரிந்து செயற்படும் பொழுது எட்டப்பட முடியாத இலக்குகளை ஒன்றிணைப்பால் (INTEGRATION) அடைந்து கொள்ளமுடியும் என்ற தத்துவத்துக்கு ஆதரவு வழங்கினார்.
அச்சில் வெளிவராத அவரது ஆக்கங்கள் உள்ளன. அவற்றை வெளிக்கொண்டு வர வேண்டிய தேவை உள்ளது. அவர் பதிப்பாக்கம் (EDIT) செய்து வெளி வந்த நூல்கள் உள்ளன. அதேவேளை வெளிவராத நூல்களும் உள்ளன. அவற்றை வெளியிடும் முயற்சி களும் முன்னெடுக்கப்படல் வேண்டும்.
பல்கலைக்கழகச் சூழலில் (Integration) என்ற பண்பாட்டை வளர்த்தெடுத்ததில் அவருக்குத் தனியி டம் உண்டு. மெய்யியல் துறை சாராதோரும் அந்தப் பண்பாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்துள் ளனர். அவ்வகையில் பேராசிரியர் க.கைலாசபதி, பேராசிரியர் கா. சிவத்தம்பி ஆகியோரும் குறிப்பிடத் தக்கவர்கள்.

Page 66
கலைக்கேசரி ) 66 கட்டிடக்கலை
கோயில் கலை கலைஞனும்
- கே.பி.உமாபதி ஆச்சார்யா உலகில் வேரூன்றி, தழைத்துச் சிறந்திட நாகரிகங்களை ஆய்வு செய்திட, அந்நாகரிகங்களில் உந்துசக்தியாய் விளங்கிய நம்பிக்கைகள் (Belief தத்துவக் கோட்பாடுகள், சமூகக் கூட்டமைப்பில் செழுமையான உள்ளீடுகள், அவ்உள்ளீடுகளை இயல் பாகவும் இசையாகவும் காட்டிய வாழ்க்கை முறை போன்றவைகளே காரணிகளாக அமைந்திருக்கின்றது. மேலும் இந்நாக ரிகங்கள் பலவும், இக்காரணிகளை தங்கள் இலக்கியங் களிலேயும் கட்டடக்கலை, சிற்பம், ஓவியம், இசை வடிவங்களிலும் பதிவு செய்தும் பத்திரப்படுத்தியும் வந்து

:
லயும்
- -நீ

Page 67
ள்ளன. இந்திய நாட்டின் செறிவான கலாசாரத்தை அறிந்திட, இக் கலைப் படைப்புகளே சிறந்த திறவு கோலாய்
இருக்கக் காண்கின்றோம். விரிந்தும் பரந்தும் உயர்ந்தும் நிற்கும் திருக் கோயில்கள், நம் முன்னோர்களின் சீரிய சிந்தனையையும் அதிநுட்பமான கலை உணர்வையும் ஒப்பற்ற தொழில் நுட்பத்
தையும் புலப்படுத்தி, அனைத் திற்கும் மேலாக ஆன்மீக அனுபவத்தின் புறச்சான் றாகத் திகழ்கின்றன. ஆன்மீகமே கலை களின் ரகசியம் என "சிற்ப வித்யா ரகசியோ உபநிஷத்சு” எனும் விஸ்வகர்ம மரபின் பழம் பெரும் நூல் கூறுகின்றது. ஆன்மீக வேட்கையே நமது முன்னோர்களின் வாழ்க்கைத் தத்துவமாகவும் நோக்க மாகவும் வழிகாட்டு நெறியாகவும் இருந்ததை வரலாறு பேசுகின்றது. புனிதம் வாய்ந்த திருக்கோயில்களைத் தொன்று தொட்டு வந்த ஆன்மீக வேட்கையின் வெளிப்பாடாகவே கருத முடிகிறது. இந்தியக் கலைகளின், கலைஞர்களின் ஆன்மீக உணர்வையும் துடிப்பையும் உணர்ந்து கொண்டால் மட்டுமே, அதன் தாக்கத்தையும் நோக்கத்தையும் புரிந்து கொள்ள இயலும் என யோகி அரவிந்தர் கூறுகின்றார். சங்க இலக்கியங் களில் கோயில்கள், கடவுளர்களின் திருவுருவங்கள், சிற்ப, ஓவியக் கலைகள் குறித்த ஏராளமான குறிப்புகளைக் காண முடிகிறது. "கோயிலுள், கண்டார்நகாமை வேண்டுவல்” (கலித்தொகை); ''அண்ணல் கோயில்” (பரிபாடல்); "உறந்தை போக்கிக் கோயிலொடு குடிநிறீ” (பட்டினப் பாலை); "அணங்குடை முருகன் கோட்டத்து” (புறநானூறு) எனத் திருக்கோயில்கள் பற்றிய குறிப்புகளைக் காணலாம். மேலும், சிலப்பதிகாரம், மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும் பிறவாயாக்கை பெரியோன் கோயிலும்
ஆறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் நீலமேணி நெடியோன் கோயிலும்....
எனப் பல்வேறு தெய்வங்களுக்கான கோயில்கள் பற்றி விரிவாகப் பேசுகின்றது. கோயில் அமைத்தல் பற்றி நூல் வழி மரபு இருந்தது என்பதை,
அறக்களத்து அந்தணர் ஆசான் பெருங்கணி
சிறப்புடைக் கம்மியர் தம்மொடுஞ்
சென்று மேலோர் விழையு நூனெறி மாக்கள் பால் பெற வகுத்த பத்தினிக் கோட்டம்

, கலைக்கேசரி
67

Page 68
கலைக்கேசரி த்
68
டிடிடா 32, மகா Hal)
என்னும் சிலப்பதிகார அடிகள் மூலம் அறிய முடிகிறது.
கோயில் கட்டுமானம் மரத்தாலும், சுடுமண்ணாலும் அமைக்கப் பெற்றன என்பதைச் சங்க கால நூல்களும் பேசுகின்றன. அகநானூற்றின்
இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென மணிப் புறாத்துறந்த மரஞ்சேர் மாடத்து எழுது அணி கடவுள் போகலின் என்ற வரிகளும்; பெரும்பாணாற்றுப் படையில் தாரைப் பொகுட்டின் கான் வரத் தோன்றி சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பின் என்னும் அடிகளும், சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டம் மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும் கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க
என்று மணிமேகலை வரிகளும் சான்று கூறுகின்றன. கோட்டம், ஆலயம், மன்றம், தளி, பொதியில், அம்பலம் என பல்வேறு பெயர்களும் கோயில்களைக் குறித்திடப் பயன்பட்டுள்ளன. தமிழகத்தின் வட பகுதியில் பல்லவர்களும் தென்பகுதியில் பாண்

டியர்களும் மிகப் பழங்காலத்திலேயே குடைவரைக் கோயில், கற்றளி - அம்பலம் போன்றவற்றை அமைத்தனர். பல்லவர்களின் கலை மிளிர்ந்த நகரங்கள் என்று காஞ்சி, மாமல்லபுரம் ஆகியவற்றைச் சான்றாகக் கூறலாம். பாண்டியர்கள் கழுகுமலை, திருப்பரங்குன்றம், திருமயம், பிள்ளையார்பட்டி போன்ற ஊர்களில் அரிய கோயிற்பணிகளைச் செய்து காட்டினர். திருநாவுக்கரசர் தம் தேவாரப் பதிகத்தில் தமிழகத்திலிருக்கும் பல்வேறு கோயில் களை பெருங்கோயில், கரக்கோயில், ஞாழற் கோயில், கொகுடிக் கோயில், இளங்கோயில், மணிக் கோயில், ஆலக்கோயில் என வகைப்படுத்தி விவரிக்கின்றார். சங்க காலம் தொட்டு, பக்தி இலக்கியக் காலம் வரை, கோயில்கள் பற்றிய விவரங்கள் கிடைத்திட்டாலும், தொழில்நுட்ப ரீதியான நூல் ஏதும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. கோயில் கட்டுமானத்தைப் பற்றியும் படிமக்கலை மற்றும் ஓவியக்கலை பற்றியும் விளக்குகிற நூல்கள் அனைத்தும் சமஸ்கிருத மொழியிலேயே காணப் பெறுகின்றன. இவை "சிற்ப சாஸ்திரங்கள்” என்றும் "வாஸ்து சாஸ்திரங்கள்”

Page 69
என்றும் அழைக்கப்பெறும். விஸ்வ கர்ம மரபின்படி இச்சாத்திரங்கள் 32 என்று அறியப்படுகின்றது. ஆயினும் இவற்றில் பலவும் காணக்கிடைக்கவில்லை. தற்போது மானசாரம், மயமதம், காஸ்யப சில்பா சாஸ்திரம், விஸ்வகர்மீயம், கார்கேய ஆகமம், சில்பா வித்யா ரகசியம், ஐந்திர மதம், சமராங்கன சூத்ரதாரா, அபராஜித ப்ராச்சா, த்வஷ்ட தந்திரம் போன்ற சாத்திரங்களே கிடைக்கின்றன. தவிர, ஓவியம் மற்றும் படிமக் கலை சார்ந்த சகலாதிகாரம், ப்ராமீய சித்ரா கர்மா, சாரஸ்வதீய சித்ரகர்மா போன்ற புகழ்பெற்ற, தொன்மையான நூல்களும் அச்சு வடிவத்தில் கிடைக்கப் பெறுகின்றன.
சிற்ப சாத்திரங்கள் கோயில் கட்டுமானம் மற்றும் படிமக்கலை பற்றிப் பேசும் நூல்கள் எனக் கருதிடமுடியாது. ஏனெனில் இந்நூல்களின் வரிகளைப் ''பாடல்கள்” என்று கூறுவது மரபல்ல. மாறாக, "தியான மந்திரங்கள்” என்றே அழைக்கப் படுகின்றன. இத்தியான மந்திரங்களே திருக் கோயில்கள் நிர்மாணிப்பதற்கான அடிப்படை யாகும். இவை "கையேடுகள்” (Guide Book) அல்ல; மாறாக, சிற்பிகளின் ஆன்மிகப் பயணத்திற்கான அடிக்கற்களாகும். தியான மந்திரங்கள் மூலமாக, யோகத்தின் உச்சியான சமாதி நிலையை அடைந்து, ஆத்ம தரிசனம் கண்டு, அதையே கல்லிலும் உலோகத்திலும் படைத்துக் காட்டிட வேண்டும் என்பதே சாத்திரங்களின் எண்ணமாகும். எனவேதான், இந்தியக் கலைஞர்கள் மற்றெந்த நாட்டின் வட கலைஞர்களைவிடவும் மிகவும் வித்தியாசப்படுகின்றனர். இக்காரணம் கொண்டே, சிற்ப சாஸ்திரங்கள் சிற்பக் கலைஞர்களின் தகுதி குறித்து வரையறுக்கின்றது. "ஸ்தபதி” என்று அழைக்கப்படும் தலைமை விஸ்வகர்மனும் அவரது கீழே செயல்படும் சூத்திரகிராகி, வர்த்தகி, தக்ஷன் என்பவர்களுக்குமான அடிப்படைத் தகுதிகளை, சிற்ப சாத்திரங்கள் விரிவாகப் பேசுகின்றன.
Tன.

* கலைக்கேசரி
69
பிரமிப்பூட்டும் இத்தகுதிகளை கொண்டி ருந்ததால் அல்லவோ நமது கோயில்கள் காலத்தை வென்று, கோடானுகோடி மக்களுக்கு இன்றளவும் ஆன்மீக நாட்டத்தைத் தூண்டு கின்றன. சிற்ப நூல்கள் கூறும் தகுதிகளைக் காண்போம்.
வேதத்தில் பயிற்சியும் தேர்ச்சியும் விஸ்வகர்ம குலத்தில் பிறப்பு ஆன்ற குடிப் பிறப்பு சிற்ப நூல்களில் தேர்ச்சி புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் தேர்ச்சி இவை மட்டுமின்றி ஓவியம், சிற்பம் ஆகிய துறைகளில் தேர்ச்சி மற்றும் கணிதம், புவியியல்,
வரலாறு, தத்துவம், இசை, மருத்துவம், கணிதம், வானவியல், மொழியியல், யானை, குதிரைகளைப் பயிற்றுவித்தல் மற்றும் அதன் இயல்பும் மொழியும் அறிந்திருத்தல் எனப் பல்வேறு துறைகளிலும் புலமை பெற்றவராக இருந்திட வேண்டும். இத்துடன் நிற்கவில்லை, சிற்ப சாத் திரங்கள். அவை, கலைஞனின் தனி ஒழுக்கத்தையும் நிர்ணயிக்கின்றன. அவை யாவன: ஆன்மீக நாட்டம், தயாள குணம், பொறாமை யின்மை, சுய கட்டுப்பாடு, உண்மையே பேசுதல், பேராசையின்மை, தீர்க்கமான முடிவெடுக்கும் திறன், குரு பக்தி போன்றவை தேவையெனக் கூறுகின்றன. நம் முன்னோர்களின் ஆன்மீக அனுபவங்களும், சீரிய மாண்புகளும் இன்றும் நமக்குப் புகழ் சேர்க்கின்றன. ஆன்மீகமும் கலையும் கலைஞனும் பிரிக்க முடியாத ஒரு தொகுப்பே என்பதுதான் உலகிற்கு நாம் அளிக்கும்
வரலாறாகும்.
பாமா கதி?
E |

Page 70
கலைக்கேசரி 70 பாரம்பரியம்
எடி
டா
எலுமிச்சம் பழத்தை பிழிந் கொள்கிறோம். இது சுவைக்க அடங்கியுள்ளது. இதை ஒரு சர் 'மருத்துவ மன்னன்' என்ற சி நலத்தைக் காத்துக்கொள்ள | அவையனைத்தும் இந்த எலும் ''தீ தெலுமிச்சங்காய் டேர்முத்து வாகப சூலையையும் மாகொ சர்த்திகுன் மத்தையுமுள் தங் பித்த வெப்பை யுந்தணிக்கு
"'சதாபலக் கனிகாய சமூலமு நிதானமாய்ப் பயித்திய நிந்த
காய் முக்குற்றம், சூலை, வாந் எலுமிச்சம்பழம், எலுமிச்சங்க தீக்குற்றத்தால் உண்டான நோய் "மந்திரிக்கு மந்திரியாய் மன். தந்திரிக்கு மித்திரன்போற் சா கம்பீர மாய்ச்சரக்கின் கெண் சம்பீர மாமெலுமிச் சை”

'மருத்துவ மன்னன்'
லுமிச்சை
-க்டர் (திருமதி) விவியன் சத்தியசீலன் -M.D (S) India, ஒரேஷ்ட விரிவுரையாளர், சித்த மருத்துவத்துறை, யாழ். பல்கலைக்கழகம்.
தெடுத்து அதன் சாற்றை நாம் சமையலில் பயன்படுத்திக் காக மாத்திரம் அல்லாமல் மருத்துவ குணமும் இதில் வரோக நிவாரணி என்றே கூறலாம். எலுமிச்சம் பழத்திற்கு றப்புப் பெயரும் உண்டு. நோய் வராமல் தடுத்து, உடல் என்னென்ன பொருள்கள் அவசியம் தேவையோ, ச்சம் பழத்தில் உள்ளன. த்தோ டத்தையுமுள்
டிய - சாதியெனுஞ் கமருந் திட்டதையும் ம் பேசு"
முணவே மதனயா யகலுமே”
கதி, குன்மம், இருமருந்து, அழல் இவைகளைப் போக்கும். காய், எலுமிச்சை வேர், இலை இவைகளைக் கொள்ளின், பகளும் வெறிநோயும் போம். னனுக்கு மன்னனெனத்
ருமே - முந்தவருடை ணியமாய் வாகடர்க்குச்

Page 71
எலுமிச்சம்பழம் மந்திரி எனக் கூறும் அன்பன் போலிருந்து அனல்வளர்க்கும். "கோணத் துளையுங் குறியுனையுங் 6 கோணத் துளையுங் குருளை போற் - சடமதியுண் மாறாமற் சம்பீரக் கற்பஞ் சடமதியுண் மாறாமற் சண்” எலுமிச்சம்பழத்தை ரசமும், ஊறுகாயு கொள்ள நரை, திரை, மாறும். பிறப்பு, என்பவை அடியோடு நீங்கும்.
இப்பழரசத்தோடு சர்க்கரை கூட்டி நீர். எலுமிச்சை சாறுடன் தேனையும் சமமா காய்ச்சலில் மண்ணீரல் தாக்கப்படுவது கு * அடிக்கடி எலுமிச்சம் பழச்சாற்றை கு
கழிவுப்பொருட்களை அகற்றி இரத்த * எலுமிச்சம் பழச்சாற்றில் சிட்ரிக்கமில்
வெந்நீரிலோ, தேனிலோ அல்லது ே நலம். கர்ப்பம் தரித்து நான்காவது மாதத்தி தண்ணீரில் கலந்து அதில் ஒரு கரல்
வளர்ச்சிக்கும், பிரசவத்தை இலகு வ * எலுமிச்சம் பழச்சாறு 15 மில்லி, வ
உடலிலுள்ள வெண்புள்ளிகள் மறை * 100 கிராம் எலுமிச்சம் பழத்தி லுள்ள
புரதம்
1.5 கிராம் கொழுப்பு
1.0 கிராம் நார்ப்பொருள்
1.3 கிராம் காபோவைதரேற்று
10.9 கிராம் கல்சியம்
90 மி.கிராம் பொஸ்பரஸ்
20 மி.கிராம் இரும்பு
0.3 மி.கிராம் ரைபோபிளேலின்
0.03 மி.கி. உயிர்ச்சத்து 'C' |
63 மி.கிராம் கரோட்டின் - 15 மைக்ரோகிராம்.

இ, கலைககேசரி
; தீக்குற்றத்தை தணிக்கும். தந்திரியாகிய ஐயத்திற்கு
காக்காகில் கோணச்
மாகக் கற்ப முறையாய் பத்தியத்துடனே ஆறுமாதங் பருவயிறு, பக்கசூலை, வெறி, மயக்கம், மனச்சோர்வு
சேர்த்து கரைத்து தாகத்திற்கு அருந்தலாம்.
கக் கலந்து, 30 மில்லி அளவு சாப்பிட்டுவர மலேரியாக் குணமாகும். டித்து வந்தால், இரத்தக் குழாய்களில் உறைந்திருக்கும் தத்தை தூய்மைப்படுத்தும்.
ம் இருப்பதால் வெறும் சாற்றை சாப்பிடுவதை விட, வறு ஏதேனும் பழச்சாற்றுடனோ கலந்து சாப்பிடுவதே
இலிருந்து காலையும் மாலையும் எலுமிச்சம் சாற்றை ன்டி தேனையும் கலந்து சாப்பிட்டு வந்தால் சிசுவின் பாக்கவும் வழியமைக்கும்.
ல்லாரைச்சாறு 15 மில்லி கலந்து சாப்பிட்டு வந்தால் யும்.
சத்துக்கள்
பாலைவனாக ப

Page 72
கலைக்கேசரி 2 72
* எலுமிச்சம்பழத் தோல் (100 கிராமில்)
உள்ள சத்துக்கள்: புரதம்
1.8 கிராம் கொழுப்பு
0.5 கிராம் காபோவைதரேற்று
29.4 கிராம் கல்சியம்
710 மி.கிராம் சக்தி
129 கிலோ கலோரி * தேங்காய் எண்ணெயில் எலுமிச்சம்பழச்சாறு கல
குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை தீரும். * எலுமிச்சம்பழச்சாற்றை முகம் முழுவதும், உடல்
தோலின் கருமை நிறம் மாறும். * தோலில் எந்த நோய் ஏற்பட்டிருந்தாலும் எலும்
இலைகளை பொடி செய்து சேர்த்து நன்றாக குழைத், * உள்ளிப்பூண்டை நன்றாக அரைத்து அத்துடன்
தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலையிலுள்ள ஒரு மண்சட்டியில் வேண்டியளவு சின்னச் சீரகத் எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு வெயிலில் வைத்து | அரித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதில் 4 - வெந்நீரில் உட்கொள்ள குடற்புண், வாந்தி, குமட்ட * எலுமிச்சம்பழச் சாற்றை கோப்பியில் கலந்து குடிக்க * குளிர்ந்த நீரில் எலுமிச்சம்பழச்சாற்றை கலந்து சிறித
அருந்திவர உடற்பருமன் குறையும். * எலுமிச்சம்பழச்சாற்றில் சிறிது உப்பும், தண்ணீரும்
ஏற்படும் தொண்டை வறண்டு போதல் தணிந்து சிறு * எலுமிச்சம்பழத்தை துண்டுகளாக்கி துணியில் 6 நல்லெண்ணெயில் தொட்டு ஒத்தடம் கொடுக்க உண்டாகும் வலிபோகும். * எலுமிச்சம் தளிர் இலைகளை நன்கு மைபோல அல்ல
இரவு வைத்திருந்து நெய்யாக்கி சேமித்து வைத்துெ ஆகியவற்றுக்கு தடவ நல்ல குணம் கிடைக்கும். ) * இளம் தளிர் இலைகளை உலர்த்தி, மஞ்சள்பொடியு
தேய்த்து வைத்திருந்து குளிக்க சிறுபருக்கள் குணமா பெறும்.

ந்து காய்ச்சி தலையில், தேய்த்து
முழுவதும் தடவிக் கொண்டால்
மிச்சை சாற்றில் மஞ்சள், கடுகு
து மேலே பற்றுப்போடலாம்.
எலுமிச்சை சாற்றையும் கலந்து எ பேன்கள் ஒழியும்.
தை எடுத்து அவை மூழ்கும்படி நன்கு சுவறி உலர்ந்ததும் பொடித்து 8 கிராம் அளவு காலை, மாலை ல், பித்தரோகங்கள் நீங்கும். தலைவலி நீங்கும். களவு தேன் சேர்த்து நாள் தோறும்
கலந்துண்ண காய்ச்சலின் போது (நீர் நன்கு வெளிப்படும். பொட்டலமாக கட்டி காய்ச்சிய 5 என்புகளின் இணைப்புகளில்
ரைத்து வெண்ணெயில் கலந்து ஓர் காண்டு வாதம், சுளுக்கு, வீக்கம்
டன் கலந்து பொடித்து முகத்தில் வதுடன் முகம் ஒளியும், அழகும்

Page 73
* எலுமிச்சம் பழச்சாற்றில் மோர் கலந்து கொடுக்க கே
உஷ்ணம் தணிந்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கு * விதை முற்றாத எலுமிச்சம்பிஞ்சை ஊறுகாய் போட் உட்கொண்டு வந்தால் மலக்கட்டு நீங்கி, பித்தம் தணி * எலுமிச்சம்பழச்சாறு, வெள்ளரிப்பிஞ்சு, உப்பு மூன்ன
அஜீரணக் கோளாறுகள் நீங்கும். *எலுமிச்சம்பழச்சாற்றுடன் கடலைமா கலந்து வாரம் இ
முகம் பளபளப்பாக இருக்கும். * எலுமிச்சம்பழத் தோலை வெயிலில் காய வைத்து ெ
பற்கள் பளிச்சென்று இருக்கும். * எலுமிச்சம்பழச்சாறு, தக்காளிச்சாறு இரண்டையும் ஒ
சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால் முகப்பொலிவு * எலுமிச்சம்பழச்சாறு, இஞ்சிச்சாறு இரண்டையும் ஒ
பித்தம், தலை கிறுகிறுப்பு குணமாகும். * எலுமிச்சம் பழச்சாற்றில் மாவடுவினைக் குழைத்து கா
மீது தடவினால் விரைவில் குணமாகும். * எலுமிச்சம் பழச்சாற்றை ஈர உளுத்தம் மாவில் கலந்து
அவை விரைவில் குணமாகும். * எலுமிச்சம் பழச்சாறு, பேரீச்சம்பழம், சீரகம் சேர்த்து
கிராம் அளவு சாப்பிட்டு வர இரத்தக்கொதிப்பு குணம் * எலுமிச்சம் பழச்சாற்றில் தேன் கலந்து உதடுகளில் !
இருக்கும். உதடுகள் வெடிக்காது. * எலுமிச்சம் பழச்சாறு, வெள்ளரிக்காய் , தக்காளி மூன்ை | உடலில் பூசி குளித்துவந்தால் தோலின் கறுப்புப் படை * எலுமிச்சம் பழச்சாற்றில் இலவங்கப் பொடியைக்
கரும்புள்ளிகள் மறையும். * வாந்திக்கும் கழிச்சலுக்கும் சீரகத்தை தேன்விட்டு பொம் பழ ரசத்தை சேர்த்து நீர்விட்டுக் காய்ச்சி 30 மில்லி வாந்தியும், கழிச்சலும் குணமாகும். உடலுக்கு வேண்டிய உயிரூட்டத்தையும் ஒளியையும் தரு மூலிகையாகும். எலுமிச்சம் பழச்சாற்றில் தேனைக் 'ரொனிக்' போன்றதாகும்.
இதனுடைய தாவரவியற் பெயர் - Citrus Qurantifolia குடும்பம் - Rutaceae
மருத்துவமன்னன்' எனும் சிறப்புப்பெற்ற எலுமிச்சையை அன்றாடம் பயன்படுத்துதல் அவசியமாகும்.'

2. மலைக்கேசரி
73
எடை காலத்தில் ஏற்படும் உடல் தம்.
டு தினமும் உணவோடு சேர்த்து ந்து, இரத்த மூலம் தணியும். -றயும் கலந்து சாப்பிட்டால்
இருமுறை முகத்தில் பூசி வந்தால்
பாடி செய்து பல்துலக்கி வந்தால்
ன்றாகக் கலந்து முகத்தில் தடவி புகூடும்.
ன்றாகக் கலந்து குடித்து வந்தால்
சலில் ஏற்படும் பித்தவெடிப்புகள்
* சேற்றுப் புண்களில் தடவினால்
அரைத்து வெறும் வயிற்றில் 5 மாகும். பூசி வந்தால் உதடு பளபளப்பாக
றயும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து டகள் மறையும்.
கலந்து முகத்தில் பூசிவந்தால்
ன் வறுவலாக வறுத்து, எலுமிச்சம் அளவு மூன்று நேரம் கொடுக்க
எம் எலுமிச்சம்பழம் ஓரு காயகற்ப
கலந்து சாப்பிடுவது சத்துள்ள
ப மருத்துவப் பண்புகளுக்காகவே

Page 74
கலைக்க்ேசரி ) 74 நிகழ்வுகள்
இந்திய குடியரசு தி!
இந்தியாவின் 65 ஆவது குடியரசுதினம் புதும் மாபெரும் இராணுவ அணிவகுப்புடனும் கிராமிய ந மற்றும் களியாட்டங்களுடனும் மிகவும் விமரி கொண்டாடப்பட்டது. இதில் இந்தியாவின் மாநிலங்களில் இருந்தும் கிராமிய நடனக் கலை மற்றும் கலைஞர்களும் கலைநிகழ்ச்சிகளில் கலந்து உற்சாகமாக தமது கலைஆற்றல்களை வெளிப்படுத்தி அவ்விதமே அன்றைய தினம் மாநிலங்களிலும் ( கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்தேறின. செக்கந் புவனேஸ்வர், அமிர்தசரஸ் ஆகிய மாநிலங்களில் நிகழ்வுகளில் ஒருசில காட்சிகளையும் படங்களில் க புதுடில்லி விழாவில் பங்குபற்றிய கலைஞர்கள், 6 ஒன்றில் இந்திய ஜனாதிபதியையும் சந்திக்க செய்யப்பட்டிருந்தது.
|

ன கலை நிகழ்வுகள்
டல்லியில் உனங்கள் சையாகக் பல்வேறு
ஞர்களும் கொண்டு
னார்கள். குடியரசுக் தராபாத், - நடந்த பணலாம். வைபவம் ஏற்பாடு
எ ப |
பி 11 ) |
இட் -
கட்'

Page 75

, கலைக்கேசரி
75

Page 76
KALAIKESARIS 76 Tradition
Maha Sivarathri,
o! all pervading Lord If as a fruit of that w You grant me the pri of becoming a Brahn I shall have to assum Or even a boar to see And, after failing in t How can I bear the s Therefore, grant me, Without delay -etern
he above hymn by Aathi Sankaraaharya in his Sivananda Lahari sums up the essence and
substance of Maha Sivarathry festival. Maha Sivarathri day, a sacred day to Hindus all over the world, falls on the night of Krishna Chathurthi in the month of Masi. It is Siva Lingam which is the object of veneration on the Maha Sivarathri night. Hindu devotees observe fast and keep vigil chanting Sivapuranam on this holy night. In all temples the main ritual is Abishekam to Lingam during the four watches of the night. The Lingotpavor puja is performed during the third watch of the night.
“Siva-rathri” means auspicious night. Shiva means auspicious and rathri implies the darkness of night. Shiva -rathri connotes not darkness but the special sacredness of this night. There is darkness in this night also. But this darkness is invested with auspiciousness, because the mind can be made to lose its hold on man by developing night to prayer. “When the night is devoted to vigilant adoration of God, the

E its significance
d! I worship you orship vilege na or a Vishnu -e the form of a swan e you again,
hat effort orrow?
O Lord, -al bliss!
way ward mind is overcome and victory is ensured.” This is Bhagawan Sri Sathya Sai Baba's explanation of the concept of Maha Sivarathri.
The story that illustrates the concept of Maha Sivarathri is narrated in Adi Mudi Thediya Padalam in Kandapuranam. Here it is:
When the world had come in to being god Bramha was pleased with his work of creation and god vishnu delighted in the proper maintenance of the world as created. A dispute arose between these two deities as to who was the greater- whether the one who created or the one who maintains such a perfect establishment. This warfare between them was solved by the phenomenon of a huge pillar of the appearing between them rising from the bottomless end to the limitless height of Universe.
They proclaimed a temporary truce and proceeded to explore the beginning and end of this phenomenon. One going burrowing into the universe accompanied by his own Sakthi of Wealth (Lakshmy)

Page 77
---
DOSTÁIsbe a
to seek the beginning and the other flying on his
mystic bird (Annam) accompanied by his own Sakthi of learning (Saraswathy) to seek the top most end. They both failed in their pursuits.
Siva (the Absolute) appeared in person to teach them that pride of learning and possession are inimical to the realization of absolute truth. This form of appearance is revered as Lingotpava Murthi and is found in all Sivan temples behind the sanctum.
Such are the thoughts which occupy the mind of devotees throughout Sivarathiri night as they flit from temple ceremony to devotional singing, religious

தன் திசை விருச்சிகம்
music or lecture until at dawn noting the quivering streak of the last phase of the waning moon fleeing from the threat of extinction in darkness to be absorbed in the resplendence of the rising sun, themselves follow the procession of Siva Parwathy as He goes at sunrise to the nearest holy waters to grant to His devotees, the boom of final ablutions as the symbol of purification, the devotees themselves dip in the holy waters singing "Haro-Hara’ and invoking by many names the one without a name or Form.
V. Varathasuntharam

Page 78
KALAIKESARIE
78 Heritage
Conservation lessons from ancient architecture
With special reference t
Atapattu walawwa is a protected n has withstood all the environmental to the comfort and social needs of th intact in spite of its age. It has been only a part of its surroundings living dominating it. A very, Asian philosop that feels that the environment is un note I have tried to analyze and und master builders have built this house
Sinhala roof tiles

Wind breakers of Atapattu Walawwa
Atapattu Walawwa Galle
1onument which is 220 years old. It pressures over the years and catered te occupants. It still stands strong and built on the basic philosophy that it is in harmony with it rather than hy as against a western philosophy der the dictates of man. In this little erstand the basis on which the Sinhala
he sun moves from the east to west across the house protecting the occu
pants from the glare. The house is lighted by diffusion. The windows in the brande, which is facing the east and west, have tinted glass to prevent glare as the sun rises and sun sets. Interestingly the tinted glasses are laid on the top part of the window to control the glare as the sun rises at eye level, the lower glasses
will only be subjected to the glare once it rises and the rays will be directed to the floor as illustrated, hence those glasses are not tinted.

Page 79
Environment
The environment is based on the principle of a Sinhala garden, which is an agro forestry system. The stability of the forest garden is essential to the
maintenance of the biodiversity of the environment, thus preventing vector controlled diseases. As per Buddhist concept of dependent origination humans is part of that biodiversity and lives in harmony with its surroundings. That around Atapattu Walawwa has been kept relatively intact in spite of the on going destruction of the environment with rapid urbanization around it.
The basic environmental stresses that a building and the occupant are subjected to are,
• Wind
• Rain
• Sun
The large strong trees and the windbreakers protect the house and its occupants from strong winds. In addition it offers shade against the strong sunlight and protects the occupants from glare. It cools the air and improves its quality by emanating oxygen and
Sketch Plan at Atapattu walawwa | In it's Setting
Abrenesinghe orphanag
(Dutch House
Pakamu WAAKWA
SENARANSA "Weesevwa
EAST RIDGE
mohoth Walikuwa
الحالا تمامی
GKAYATA Wallanwa
Gove
*AN KRAMA
sentremismissis
INSET MAP
WALAWA
Mit Fri

SA KALAIKESARI
79
preventing dust dispersal. The large trees also entrap rainwater so that the valley in which the house lies does not get water logged. In addition it allows enough time for the rainwater to be absorbed by the soil improving the ground water tables, which is essential for the wells that supply filtered water for the needs of the occupants and the people around.
In addition in the lower terrain there is an established internal water draining system that drains in to the urban forest previously paddy fields as indicated by an rock gully.
Every Sinhala garden had trees that helped in the sustenance of the occupants. The gardens of Atapattu
Walawwa were no different. A well-dispersed array of trees such as jak, belli, arecanut, cocunut, etc is found. The garden consists of three types of trees
with roots reaching three levels, deep, superficial and intermeadiary thus maximally utilizing the nutrition from all the layers of the soil. The only flowers grown are white flowers that were used in worship such as “Pitcha' but in the recent past few other flowering plants have been grown. The rear garden in
Ar an
Gunararanas
|
forhorneo
WEST KIPAS
CAMA
karatveir
Adobe Teo
Cripps RIAA

Page 80
KALAIKESARIS 80
| al noi sille
onorobou o La noitebb
main badaild i da so
Tinted windows
Terracotta tiling enhe
keeping with tradition has a well, kohila plot, gurkin, lime tree etc. Unfortunately, some of the trees of Atapattu Walawwa succumbed to the recent epidemic of the ‘pitti makuna’ that has now established due to changes in biodiversity of the surrounding areas and also due to poor agricultural policy and urbanization. Adjacent to a Sinhala home garden one usually finds a paddy field. It is interesting that the urban forest to the south of the garden 'Basswatte’ was once a paddy field. This explains the Sinhala philosophy of ‘Hisata vahalai kandata kumburai’.
THE WELL
One of the most beautiful aspects of this house is the well-dated 1800. The wall of the well was partially hidden because of the deposits of soil from soil erosion. Once excavated it has revealed the beautiful characteristic Sinhala moldings at the base of the well. The pillars and its molding's have also been conserved. A stone enclosure protects the wall now.
There are 3 basic issues that any home has to ad
dress,
* Maintain ace of the integrity of the structure
and protection of the occupants and the building

Telescopic wind passage -wind dispersed in stages along its way
ance ground
against environmental stresses.
Comfort of the occupants for harmonies living. Address the social needs of the occupants –
different stages of development. Various building technologies have been used in the construction of this house but for most parts the complex is built of a mixture of ant-hill clay, lime (from coral), sand and stone or decayed coral probably using a variation of the tamped earth technique (tappa bamma). The wall surfaces are finished with a plaster of sand, lime and anthill clay and lime wash.
All the doors were supported on stone to prevent damp from affecting the wooden doorframe leading to wood rot. Some of the doors and windows had lintels using thick planks set into the wall at an angle.
The Roof
The half circle tiles (Sinhala) are of two different sizes and are laid in such a manner that they are supported at the top, middle and bottom with a cross wooden bars (reeppa). This stabilizes the tile. The top tile as illustrated is the smaller of the two. The tiles are laid as illustrated with (the concavity facing

Page 81
upwards) of the bottom 2 tiles and the top til covering the two medial borders. The laying of th tile thus creates drains for the drainage of water which is connected to a drainage system. The greates problem of these roofs are gentle slippage mad worse by animals walking on the roof such as mon keys and pole cats. This has been partially overcom by sticking the tiles with multi bond.
CONSERVATION OF WOOD
Three basic methods have been used 1. A cavity with adequate timber and no threa
to the strength of the beam was filled up wit sieved wood powder with EPIFIX its late
ground to smoothen the surface. 2. Where the timber was not redeemable the are
was excised and new joint fixed. 3. Where there was a question on the strength o
the wood but there was a fair amount of reasor. ably strong wood the strength was reinforce with steel supports on the outside or insertion o a steel rod.
VENTILATION
There are three mechanisms by which ventilatio is achieved.
a. Utilization of southeast winds from the sea an
land. The six doors of the library, main building i in a straight line with a slight non-alignment. Thi non-alignment makes a segment of the stream t strike the wall in the relevant areas and creat

ESARI
81
Side view of the Telescopic wind passage
turbulence. This is true of the main front window on the east side as well. The stream of air is broken into three portions one ventilating the sitting room, next the ‘barandaya’ or sitting room next to the quadrangle and the rest ventilating the kitchen through quadrangle and exiting through the window in the main kitchen. On the western wing the window ventilates the front room and the ‘barandaya’ but the bedrooms are ventilated from the ‘barandaya’ by interconnecting doors in addition to the side ventilation. As explained in c). The barandaya is also connected to the quadrangle. that helps in creation of currents of
air helping in ventilation.
b. Body level side ventilation – As explained earlier а
hot air and humidity created by human activity rise up and escapes through the roof creating a fall in pressure which draws cool air from the
windows at body level. c. Quadrangle or ‘Meda Midulla’ is an open space in
the middle connected by doors and windows to the main building. Hot and humid air that diffuses into the area due to human activity rises thus lowering the pressure that creates a continuous process of circulation. Air entering through the
windows ventilating the rooms from the outside d and escaping through the quadrangle. s It also helps in illuminating of the building . It is set s at a lower level so that the rain water from the inner D side of the roof and that which falls directly can be
drained.
» D 1 )

Page 82
KALAIKESARIE
82
Floors
The floors are tiled with terracotta in most of the building to address the problems of ground water. The evaporation of water through the floor keeps it cool and is comfortable to walk on. The floors are stable and is conducive to laying furniture.
SOCIAL NEEDS
The house addresses the different social needs of the occupants. The different verandas addressing different needs from social interaction to business and kitchen activity. These are in addition to the other activities such as eating, sleeping, and cooking and storage of paddy. The important message is that the occupants inter acted with the society at large and gave it leadership. The house has evolved over the years depicting the upward social mobility of the occupants.
FURNITURE
The beautifully carved jak and ebony furniture is characteristic of the house. It is not the beauty that is most important but the ergonomics used in the design. The chair when one sits snugly fit the curvature of the spine to add to the comfort of the seated as the muscles do not need to be contracted to maintain the curvature of the spine. There are various types of furniture that utilizes different ways of supporting
oito

the spine and the rest of the skeleton. Sinhalese never depended on the soft furniture, which is comfortable on the short term but is uncomfortable to sit on for a long time, as the furniture does not discipline the individual to sit correctly thus supporting the spine. The different types of furniture used this principle pragmatically depending on the use of the item. The proverbial ‘Hansi Putuwa’ on which a many a father and grandfather used to have his afternoon siesta (where they slept most of the time snoring) was to prevent regurgitation of food (very common in the older age group especially those who snore). Further evaluation of the technology used needs to be carried out.
This magnificent house, which has stood strong for two hundred years and withstood all the environmental pressures, is a tribute to our ancient builders. The bioclimatic effects have been maximally utilized for the comfort of the occupants and the technology used has been well adapted to the climate. It has been aesthetically built and the needs of the occupants have been amply catered for. Most importantly, material used can be reused. A lesson, for the present generation, where scarcity of raw material and environmental pollution is a problem. An additional lesson is that
mixing alien technologies does not work.
Dr Janaka Goonetilleke
One side of the garden

Page 83
The Art o
at No.3, K
TOWER
Give wings to VIUP dreaITIS
Roof Top
Swimming Poo
Gym with a Function Are
Centrally located, between G CM CONDOS (PVT) LTD
Office: 156, 1/1, W.A.Silva Mawatha, Colombo Tel: +94 11 2 367 878 Email: info@cm-Condos.
w ww.cm-Condos.com

of Luxury Living
censington Gardens, blombo 04.
u03 sqa muangp'WIMM
1 &
i BESTE
Galle Road & Duplication Road.
Call Now to Reserve your Apartment +94 777 363 607
Com.

Page 84
Bake
Printed and published by Express Newspapers (Ce

இலங்கையின் அரவணைப்புடன் கூடிய
புன்முறுவலை கண்டறியுங்கள்!
அது பல்லாண்டு காலமாக எண்ணற்ற இதயங்களை அரவணைத்த பெருமைமிக்க ஒரு பாரம்பரியத்தின் பகுதியாகும்.
இலங்கையிலுள்ள நாம் ஒவ்வொரு பயணத்தையும் மறக்க முடியாத அனுபவமாக மாற்ற நேசத்துடன் கூடிய தனித்துவமான பண்பினை அதி நவீன தொழிநுட்பத்துடன் இணைத்துள்ளோம்.
அழையுங்கள் 1979
Srilankan
www.srilankan.com
Airlines You're our world
ylon)(Pvt)Ltd,at No.185,Grandpass road,Colombo -14, Sri Lanka.