கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைக்கேசரி 2014.03

Page 1
கலைக்
FASHIO
CULTURE
HERITAGE TRADITION
-- EVENTS voLUME :05 ISSUE:03 Fegistered in the
பெ
- 'நாகநீள்நகர்' என்ற நெடுந்தீவு
சங்கிலியன் தோப்பு கல்வெட்டுக்கள்
"www.kalaikesari.com / March 2014
INDIA.............INK 100.00 SRI LANKA.SLR 125.00 SINGAPORE..SG$ 14.00
CANADA. AUSTRALIA... SWISS..

INTERVIEWS
ENTERTAINMENT Lanka under Na, ab 44 News 2014
• Seenigama -
Devoted to God Devol
m012682008
FAN$ 10.00 US$ 10.00 CHF 10.00
USA..........US$ 10.00 UK...........GB£ 6.00 EUROPE.EU€ 7.00

Page 2
CERCEL ASIA
Dream Big | ThinkBig | Achieve Big
Wellawatte | Main Street
Pamper yourself with
Sophistication & Colour
BRIDAL SAREES DESIGNER SAREES I SALM 73, 75A, Main Street, Colombo 11. T:+94 11 2391592, 317, 317A, Galle Road, Wellawatte, Colombo 06. I: +94

poio
"Little Asia: for 6- yards of bridal splendour"
JARI CHOLI | MEN'S WEAR KID'S WEAR
2391593 E: info@littlasiasilk.com www.littleasiasilk.com 11 2504470, 2500098 E: info@littlasia.lk www.littleasia.lk

Page 3
மச்சர் தெரிவிப்பு | தை, மாம்
ஒவ்வொரு வருடமும் 2 வாகன விபத்துக்களின
இதில் ஒருவர் நீங்களாக ! எம் குழந்தைகள் மீது அளவுக்கடந்த அன்பு எமக் ஆனால் திடீர் விபத்துக்களினால் இந்த அன்புக்கு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
ஆயுள் காப்புறுதி என்பது உங்கள் அன்புக் பாதுகாப்பிற்காகவே.
செலிங்கோ இன்சூரன்ஸ் பிஎல்சியினால் ஒழுங்குபடுத்தப்பட்டது. 19:024
செ லி ங் கோ
செலிங்கோ லை. ம் 16பர், IIIts, வெலெ கம்பனி பதிவ இல. 104 தொ.இல.: (011) 2 401 461 ஈமெயில் Servic

ஆயிரக் கணக்கானோர் பால் பலியாகின்றனர்!
இருந்தால்?
ககு காணப்படலாம்.
முற்றுப்புள்ளி
பொதுசன நாலகம்
பயாழ்ப்பாணம்,
குரியவர்களின்
பப்
பழ்க்கை,
பாசம்,
பாதுகாப்பு.
$3 **38, 318
லை .'. ப்
க் வீதி, கொழும்பு 5
iெt.lk இணையம்: 15:14Wevlinicollem
% & * 3.4 483) , 3 * *

Page 4
உள்ளடக்கம்: Contents:
பட 4
36
தப்பாட்டமும் பறை மேளமும்
290)
லேட்?
தப்
3
- ப.
- - LI/புனித ஹென்றியரசா கல்லூா
TELFF :
FEE -:5.
ர்: - பட கா கா
52
நடிகமணி வி. வி. வைரமுத்து

கலைக்கேச
அட்டைப்பட விளக்கம்:
இலங்கையில் கண்ணகி - பத்தினி அம்மன் வழிபாடுகள் முக்கியத்துவம் வகிக்கின்றன. கிராமங்களில் இந்த வழிபாடு மரபு வழிப்பட்ட முறையில் இன்றும் தொடர்கிறது.
'நாகநன்நகா கன்சலாந்தினம்
De!010 மே 2று
சங்கிலியன் ஜோப்பு - கால் இக்ல.. டுக்கள்
2-ெ8f24 14 15
75431 - * 1 ம்.
PUBLISHER Express Newspapers (Cey) (Pvt) Ltd. 185, Grandpass Road, Colombo 14, | Sri Lanka.
T.P. +94 11 7209830 kalaikesari@expressnewspapers.lk www.kalaikesari.com
EDITOR Annalaksmy Rajadurai luxmi.rajadurai@yahoo.com
SUB EDITOR Bastiampillai Johnsan johnsan50@gmail.com
42
மிழ்நாட்டில் சமணம்
CONTRIBUTORS Prof. P. Pusparatnam Prof. Saba Jeyarasa Dr. C. Selvaranjitham Dr. Arunthathy Sri Ranganathan Dr. Viviyan Sathyaseelan
M. Kanapathipillai Mrs. Vasantha Vaithyanathan Meno Thiruchelvam Thakshayiny Prabagar R. Achuthapagan A. Sivamurugan
Mrs. Pathma Somakanthan Mrs. Madhuri Peiris
PHOTOS J. H. Mirunalan L. Thev Athiran Sharni Jayawardena LAYOUT
M. Srithara Kumar S. A. Eswaran S. Udesh
M. Jegatheeswaran
ICT
80
S. T. Thayalan ADVERTISING & SUBSCRIPTIONS S. Krishanthi krishanthi2818@gamil.com CIRCULATION K. Dilip Kumar PRODUCTION L. A. D. Joseph
Sri Thyagaraja
Swamigal
ISSN 2012 - 6824

Page 5
வணக்கம் கலைக்ே
கலைக்கேசரி வாசகர்களுக்கு வணக்கம். நலந்தானே? யாழ்ப்பாணக் குடாநாட்டின் மேற்குக்கரையை அண்மித்து அமைந்த சப்த தீவுகளில் மிகப்பெரிய தீவாக விளங்குவது நெடுந்தீவு. இதனை ஆங்கிலத்தில் 'டெல்ற்' (Delft) என்பர். இது ஒரு டச்சுப் பெயராகும். இதன் இயற்கை அமைப்புக் காரண மாகவும் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் இத்தீவு ஒல்லாந்தரின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இவர்களைத் தொடர்ந்து 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து நாடு பிரிட்டிஷ்காரர்கள் வசமானதும் தெரிந்ததே.
அந்நிய ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களின் செல்வாக்கினால் உள்ளூர் மக்களின் வாழ்க்கைப் போக்குகளில் தாக்கங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது நெடுந்தீவு இதற்கு விதிவிலக்கல்ல.
இருப்பினும் பல்வேறு அரசியல் சமூக பண்பாட்டுத் தாக்கங்களின் மத்தியிலும் நம் மக்கள், மிகவும் கஷ்டப்பட்டு தம் பாரம்பரிய தமிழ்ப் பண்பாடுகளைப் பேணியே வந்துள்ளனர். இவ்வகையில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் போன்ற பெரியார்கள் மேற்கொண்ட அரிய சேவைகளையும் நாம் நினைவில் கொள்ளலாம். பின்னர் அந்நியர் ஆதிக்கங்கள் மறைந்து விட்ட போதும் அக்கால கட்டங்களின் வரலாற்றுச் சின்னங்கள், கடந்த காலங்களை நினைவூட்டிக் கொண்டேயிருக்கின்றன. இவற்றினை இளைய தலைமுறையினரும் அறிந்திருக்க வேண்டும்.
இவ்வகையில் இந்த இதழில் இருந்து நெடுந்தீவு மக்களின் வாழ்க்கைக் கோலங்களை நம் வாசகர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு அதன் வரலாற்றுப் பின்னணிகளோடு தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஆதிகாலத்தில் இருந்து மனிதன் இயற்கை மற்றும் செயற்கை அழகு சாதனங்களால், பல்வேறு காரணங்களின் பொருட்டும் தன்னை அலங்கரித்துக் கொள்வது வழமையானதாக இருந்து வந்துள்ளது. இவ்விதழிலும் இது குறித்த கட்டுரை ஒன்று தரப்படுகின்றது.
மேலும் வழமை போன்று நமது அறிஞர் பெருமக்களது ஆய்வுக் கட்டுரைகளும் அத்துடன் மற்றும் பல அரிய தகவல் விடயங்களும் இடம்பெறுகின்றன. வாசித்து மகிழுங்கள்!
மீண்டும் சந்திப்போம்! நன்றி வணக்கம்.
அசடன்
3லட் 4லகி இத38my

ஆசிரியர் பக்கம்
Editor's Note
548 VNGSÖGGm! To our esteemed readers,
March, 2014
Delft is one of the scenic islands off the west coast of Jaffna peninsula and it is the largest island in the Palk Strait, northern Sri Lanka. Because of its natural strategic position the Dutch invaders were able to capture the island in the middle of the 17th century, and by the British who came in the end of the18th century and took control of the country. The Dutch named the island as Delft and it is called Neduntheevu in Tamil.
With many foreign influence, changes in lifestyles of indigenous people is something that is definitely unavoidable. However, even with the foreign social and cultural influence prevail, our people have managed to follow their Tamil traditions and culture in some way or other. In this regard it is appropriate to
mention eminent scholars and philanthropists like Srila Sri Arumuga Navalar and others for their tremendous services.
Later, once the foreign rule faded away, only some monuments are left with us to remember the past. From this issue onwards Kalaikesari is pleased to give you some glimpses of the lifestyle of the present day island with its historical background.
Also as usual, research articles by scholars and other interesting informative articles will definitely entertain you.
Fashion curiousness is an inherent character of mankind, since early day's men and women used to adore themselves with various accessories both natural and artificial. Painting of skin or body art is one of the earliest forms of artistic expressions used by men. It has been used to indicate status, religious devotion, desired protection against evil and disease, and much more. You will be amazed by reading Mehendi article about how some people decorate their skins with natural colours specially for ceremonial occasions. There will be lot more interesting write ups lined up just for you.
So happy reading and safe journey!
Anualokeng Rajors

Page 6
கலைக்கேசரி , 06 fiாடுகள்
பன்னங்கழி
பெரிய துறை
தள
வைத்தியசாலை
பூமுனை
வெட்டுக்குளம்
நெடுந்தீவு வரைபடம்

நெடுந்தீவின் அமைவிடம் செய்மதிபடம்
யாழ்ப்பாணம்
நெடுந்தீவு
இராமேஸ்வரம்
இராமேஸ்வரம்
நெடுந்தீவு மகாவித்தியாலயம்
மாவிலன்துறை இறங்குதுறை
பிரதேச செயலகம்
முருகன் கோவில்
குண்டாவடி

Page 7
OLD

* கலைக்கேசரி
07
நாகநீள்நகர் றே நெடுந்தீவு
மா. கணபதிப்பிள்ளை எம். ஏ. (அரசியல்) எஸ்.எல்.ஈ.ஏ.எஸ்.
யாழ். குடாநாட்டில் தென்மேற்கில் அமைந்துள்ள நெடுந்தீவு தொன்மையான வரலாற்றுப் ) பாரம்பரியங்களைக் கொண்டதாகும். விவசாயம், கால்நடை, கடல் வளங்களுடன் உல்லாசப் பயணம் ஆகிய பொருளாதார வாய்ப்புக்களை இத்தீவு கொண்டுள்ளது. இராமேஸ்வரம் ஆலயத்திற்கு இங்கிருந்து தினம் தோறும் பூவும் பாலும் கொண்டு சென்ற வரலாற்றுச் சிறப்பும் இத்தீவுக்குண்டு. இங்குள்ள பசுக்களில் சுறக்கும் பால், இந்த மண்ணில் விளையும் விளை பொருள்கள், கடல் உணவுகள் என எதுவாக இருந்தாலும் அதில் தனித்துவமான
- சுவை காணப்படுகிறது.
MWAL'பாவி' மா.பா, 4 ,

Page 8
கலைக?'
தீவைச் சுற்றி காணப்படும் பூம்பாறைகள்

'ஆ வுறையூர் 'மா' வுறையூர், பால்தீவு, பசுத்தீவு, மூலிகைத்தீவு, ஒளஷத்தீவு, நெடுந்தீவு என்ற பெயர்களுடன் மணிமேகலை என்ற பெரும் காப்பியத்தில் 'நாகநீள் நகர்' எனக் குறிப்பிடப்பட்டு சிறப்பு பெறுகிறது. அத்துடன் ஒல்லாந்தர்களால் 'Delft' என அழைக்கப்பட்ட இத்தீவு சிங்களச் சகோதரர்களால் 'டெல்வ்ற் ' தூபத்' என அழைக்கப்படுகின்றது. இத்தனை பெயர்களும் காரணப் பெயர்களாகும். பண்டைக் காலத்தில் பசு க்கள் நிறைந்து காணப் பட்டதால் ஆவுறையூர், பால்த்தீவு, பசுத்தீவு என்ற பெயர்களும் குதிரைகள் செறிந்து காணப்பட்டதால் மாவுறையூர் என்றும் வேறெங்கும் அருமையாகக் காணப்படும் 145 க்கு மேற்பட்ட மூலிகைகள் இத் தீவில் காணப்படுவதால் மூலிகைத் தீவு, ஒளஷதத்தீவு என்றும் நீண்ட தீவு என்பதால் நெடுந்தீவு நாகநீள் நகர் என்றும் ஒல்லாந்தில் உள்ள 'Delft” என்ற தீவை ஒத்து இருந்ததால் ஒல்லாந்தர்கள் டெல்வ்ற் என்றும் பின்னர் சிங்களச் சகோதரர்கள் டெல்வற்றுடன் தூபத் (தீவு) என்பதையும் சேர்ந்தழைத்தனர். இந்திய வரலாற்றுக் குறிப்புக்களிலும் இலங்கை வரலாற்றுக் குறிப்புக்களிலும் குறிப்பிடப்படும் தகவல்களுடன் டச்சுக்காரர்

Page 9
(ஒல்லாந்தர்), ஆங்கிலேயர்களின் குறிப்புக்களிலும் நெடுந்தீவு குறித்து பல தகவல்கள் காணப்படுகின்றன நெடுந்தீவு பல்லாயிரக்கணக்கான வரலாற்று புதைவுகளுடன் காணப்படும் 'தீவு' எனப் பேராசிரிய ப.புஸ்பரத்தினம் அவர்களும் நெடுந்தீவை முறைப்பட ஆராய்ந்தால் பல்வேறு வரலாற்றுண்மைகளை கண்டறியலாம் என்ற வரலாற்றுப் பேராசிரியர் எள் பத்மநாதன் அவர்களின் கருத்தும் உலகத்தி வேறெங்கும் காணப்படாத அருமையான தூய தமிழ் சொற்கள் 240 க்கு மேற்பட்டவை நெடுந்தீவு மக்களால் பேசப்படுகிறது என்ற மறைந்த ஆ. சதாசிவம் (பேராசிரியர்) அவர்களின் ஆய்வும் மயில்வாகனம் புலவர் அவர்களின் யாழ்ப்பாண வைபவ மாலை. குறிப்புக்களும் இராஜநாயக முதலியார் சரித்திர குறிப்புக்களும் - இக்கட்ரையின் அவசியத்துக்கான உசாத் துணைகளாக அமைந்தவை என்பது இங்கு சுட்டிக் காட்டத்தக்கது. அமைவிடம்
இலங்கைத்தீவின் வட மேற்கு திசையில் அமைந்துள்ள சப்த (ஏழு) தீவுகளில் மிக நீண்ட தீ நெடுந்தீவாகும். இந்து சமுத்திரத்தில் பாக்கு நீரிணை தொடர்போடு அமைந்துள்ள இத்தீவு 1960 களில் 1 கிலோமீற்றர் நீளமும் எட்டு கிலோ மீற்றர் அகலமும்
நிலத்தைக் கிண்டினால் சிப்பிகளும், ஊரிகளும்
மட்டி ஓடுகளும் வெளிவருகின்றன

* 00
மண் குறைவாகவும் கற்கள் நிரம்பியும்
காணப்படும் தரை அமைப்பு

Page 10
கலைக்கேசரி து 10
கொண்ட 56 சதுர கிலோமீற்றர்களைக் கொண்டு காணப்பட்டது. பின்னர் வந்த சூறாவளி போன்றவற்றால் கடலரிப்புக்குள்ளாகி இன்று 47.5 ச துரக் கிலோமீற்றர்களுடன் காணப் படுகின்றது. யாழ்ப்பாணக் குடா நாட்டில் இருந்து 45 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள இத்தீவை குறிகாட்டுவான் துறைமுகம் வரை பண்ணைப் பாலத்தின் ஊடாக தரை ஊர்திகளில் சென்று குறிகாட்டுவான் துறைமுகத்தில் இருந்து 10 கிலோ மீற்றர் கடலில் படகுகளில் பிரயாணம் செய்தே சென்றடைய
முடியும்.
இத்தீவில் இருந்து இந்தியாவின் இராமேஸ்வரப் பகுதியில் அமைந்துள்ள மண்டபம் தங்கச்சி மடம் ஆகிய கடற்கரைப் பகுதிகள் 30 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளன. இன்று பிரச்சினைப்பட்டுக் கொண்டிருக்கும் கச்சத்தீவு 20 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது. உண்மையில் இக்கச்சத்தீவு நெடுந்தீவுக்குத் தான் சொந்தமாக இருந்தது. நெடுந்தீவு டி.ஆர்.ஓ. பிரிவுக்குட்பட்டதும் நெடுந்தீவு கத்தோலிக்கப் பங்குக்குரியதும் நெடுந்தீவு முப்பரைக் கொண்டும் இயங்கிய கச்சதீவு அந்தோனியார் ஆலயம் இலங்கை, இந்திய மக்கள் சந்திக்கும் புனிதத் தலமாக விளங்கியது.
நெடுந்தீவின் அயலில் நயினாதீவு, அனலைதீவு என்பவை
அமைந்து
காணப்படுகின்றன.
நாற்பது அடி மனிதன் காலடி

(ம/
இத்தீவுகளுக்கிடையே நெருக்கமான உறவுகள் காணப்படுகின்றன. நயினாதீவில் அமைந்துள்ள நாகபூசணி அம்மன் சப்த தீவுகளுக்கும் முக்கிய தாயாக விளங்குகின்றார். தரையமைப்பு
நெடுந்தீவு புவியின் இழுவிசை, அமுக்கவிசைச் செயற்பாட்டினால் கடலடியிலிருந்து உயர்த்தப்பட்டு இருக்கலாம் எனப் புவிச்சரித்தவியலாளர்கள் கூறுகின் றார்கள். ஏனெனில் இங்கு தரையைத் தோண்டும் போது கடலடியில் காணப்படும் சிப்பிகள், ஊரிகள், - மட்டி ஓடுகள் என்பவை சாதாரணமாகக் கிடைக்கின்றன. தீவைச் சுற்றி பூம்பாறைகளைக் காண முடிகிறது. ஆங்காங்கே பவளப்பறைகளும் காணப்படுகிறது. தரை முழுவதும் கற்கள் நிரம்பிக் காணப்படுகின்றன. மண் மிகக் குறைவு. அந்த மண்ணும் உவர் மண்ணாகவே காணப்படுகிறது. பூம்பாறைகளும் பவளப் பாறைகளும் தீவைச் சுற்றி அமைந்திருப்பது இத்தீவுக்கு அழகு சேர்க்கின்றது. பரவலாக கிணற்று நீர் உப்பு நீராகவே காணப் படுகிறது. சில குறிப்பிட்ட இடங்களில் நன்னீர்க் கிணறுகள் காணப்படுகின்றன. தரை உவராக இருப்பதால் மழைக் காலங்களில் மட்டும் ஓரளவு வேளாண்மை (சாமை, வரகு, மொண்டி நெல்) என்பன செய்யப்பட்டது. பனையும் தென்னையும் இங்கு பரவலாகக் காணப்படுகிறது. 40 அடி மனிதனின் காலடி
இராமாயண இதிகாசத்துடன் தொடர்புடைய பல பெயர்கள் இவ்வூரில் காணப்படுகின்றன.வில்லூன்றி, இராமரடி போன்றவற்றுடன் அனுமன் பெயர்த் தெடுத்த நிலப்பகுதியின் துண்டு தான் நெடுந்தீவு என்றும் அதனால் தான் அத்தீவில் மூலிகைகள் பெருகிக் காணப்படுகின்றன என்ற கர்ண பரம்பரைக் கதைகள் உண்டு. இதன் அடிப்படையில் நெடுந்தீவின் மேற்கே 40 அடி மனிதனின் காலடியொன்று பாறையில் மிகத் தெளிவான அடையாளத்துடன் காணப்படுகிறது. கவனிப்பார் இன்மையால் பாறையில் இருந்த கால் விரல்களின் அடையாளங்கள் படிப்படியாக அழிந்து செல்கின்றன. மழைநீர் தங்கி நிற்றல் பின்னர்கடும் வெப்பத்தால் சிதைவடைவதால் அந்தத் தூய தோற்றம் படிப்படியாக வேறுபடுகின்றது. நெடுந்தீவு பிரதேசசபை வரலாற்றுப் பெருமைகளைப் பாதுகாப்பதில் அக்கறையுடன் செயற்படல் வேண்டும். பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பிரயாணிகள் இந்தக் காலடியைப் பார்த்து அதிசயப்படுவதைக் காணலாம். அதுமட்டுமல்ல மேலும் பல வரலாற்றுப் பெருமைகளை இத்தீவு தன்னகத்தே கொண்டு காணப்படுகிறது.
(தொடரும்)

Page 11
மன்னர்களின்
DYNASTY
அரசகுல வாழ்க்கை காத்திருக்கின்றது; வரலாறு
8888888 TE
KAND SRI LANKA
டைனஸ்டி ரெசிடன்ஸ் (பகுதி 1) மற்றும் ே பாரம்பரியமிக்க இராஜதானியில் நவீன வ சர்வதேசதர கட்டிட நிர்மாணத்துறையில் தயார்
$13, rாமத் தரத்வத்த மாவத்தை
கூடி மக்கனோம். தளரல்), கண்டி
Katugasihota Bridge
Elephant
Batr
4 Heisen Safi - +44 த சி.
2 இedrop BRix 10, 11S டி.Ft.
* ஆஅFert 3rsi3 + $285 $0.F1.
21 F
TY E..
இசlla 2 f8, 18,831184.80
Starting at Rs 28,740,000.00
Starting at 8:3th, 41. 18)
டைனஸ்டி ரெசிடன்ஸ், அமைவிடம் மற்றும் ஆடம்பர வசதிகள் அதன் அபார்ட்மெண்ட் உரிமையாளர்களுக்கு மிகச் சிறப்பான பெற்றுக் கொடுக்கும், டைனஸ்டி ரெசிடன்ஸின் முதற்கட்ட பணி அவற்றை தற்போது ஒதுக்கிக்கொள்ள முடியும்.
கண்டிய வாழ்க்கை முறைக்கு ஏற்ற இடவசதி கொண்ட அபார்ட்மெண்ட் வேண்டிய கால நிலைக்கு ஏற்ற, ஓய்வுபெற்றவர்களுக்கு சகல வசதிகளும் கொண்டது கொழும்பு கண்டி அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலில் இருந்து 3 நிம்... தூரம் டைனஸ்டி ரெசிடன்ஸ் கண்டியில் மனிதனால் நிர்மாணிக்கப்பட்ட மிகவும் உயரமான கட்டிட இப்லெக்ஸ் வடிவில் ஆற்றினை நோக்கிய வண்ணம் நிர்மாணிக்கப்படும் முதலாவது தொ 3 மற்றும் 4 அறைகள் கொண்ட மாளிகைகள் சமையல், சாப்பாட்டு, படுக்கையறைகளும் மகாவலி மற்றும் இயற்கை மலைகளை சூழ அமைந்துள்ளது US கிரீன் பீல்டிங் சான்றிதழ் பெற்றுள்ள இலங்கையில் நிர்மாணத்துறையில் ஈடுபட்டுள்ள மு இலங்கை தொடர்மாடி கட்டமைப்பில் வெட் அன்ட் டிரை அமைப்பில் தயாராகும் முதலா: தேவையேற்படின் வங்கிகளின் நிதி சலுகைகளை கொள்வனவாளர்கள் பெறலாம் வெளிநா..கியர்களும் டைலப்டிடி ரெசிடன்ஸில் 4வது மாடிக்கு மேலுள்ள AT&டிகளுக்கு இ..
திட்.. வtpixeinsாளர்கள்
மொஹைான் சந்திரமோஹன், மஹாசென் சமரவிஜய - இக
இத்தி..த்திற்கு சன்கேன் கன்ஸ்ட்ரக்ஷனும் ஒத்துழைப்பு கட்டிடக்கலை மற்றும் இடள்ளக அலங்காரம் ; RD Architects Fte Ltd. சிங்கப்பூர் தரக்கட்டுப்பாட்டு ஆலோசகர்
: tavis Langdon KHK, Singapore - a subsidiary 0 நிர்மாணம்
* aேnkern construction (Pvt) Ltd.
பொசுபர்களைப்
விபரங்களுக்கு விற்பனை துரித எண்ணை அழையுங்கள்: + ஓ4-772066415 ,77723372, 770) மின்னஞ்சல்: arankavuttaika.com, mahaserஇgvrtech.com dVR Lanka (Pvt) Ltd. (தலைமை அலுவலகம்), 3வது மாடி, IBN கட்டிடம், இல, 48, நலம் மT The image is an artist's impression of Dynasty Residence, the actual model is available
www.dynast

ன் இராஜதானி
ROYAL PALACE
{{018!
2, இராஜபோகம், பாரம்பரியத்தில் இணைந்திடுங்கள்
ராயல் பெலஸ் ஹோட்டல் (பகுதி 2) திட்டங்கள் சதிகளுடன் நகர்ப்புற வாழ்வினை பெற்றுத்தரும் Eாகும் அபிவிருத்தி திட்டமாகும்.
KAND SRI LANKA 31), ரீமத் சபாரத்வத்த மாவத்தை
தாடி மக்கலம் அலரல) கண்டி
ப ர்பார்ப்Tார் -Ei7- E THE EEEFப)
பி
3-4 தேரரணை VItag - 10-ல் கர.F,
மேpex Sg tites * 271-288# தர F.
Starting ak Rs 45, Set.tn.gt;
Startiag at 8.82,430 WIO.ety
அமைதியான சோலையாக வாழ்க்கை அனுபவத்தினை கேள் ஆரம்பமாகியுள்ளதுடன்
Pentinouse: அனைத்து 4 தொகுதிகளும் 13வது 30ாடியில் reat-tar sky garder இற்கு செப்2ம் தேIA A ஆமைந்தன்னை, பனைகள் 38ற்றம் Arாதிரிதான் பற்றி அதியாம். கேப்மரீகம் - ஜேnttiouse ண்றா மலை
தங்கள்னது.
டெமாக இருக்கும் =டர்மாடி க்கு இருபக்கமும் திறந்த காட்சிகள்
முதலாவது நிறுவனம் VR வங்கா ஆகும். அகசனttபலன்Thான்
ரிCைLIாளர்களாவோம்.
=லரும் ஆண்டில் பிறந்து எனந்தலர்கள்,
வழங்குகிறது.
e an AECOM Company
டாப்: ரெசிடாஸ் பரிமாண வடிவாம்
62057,771965889,773292538
வத்தை, கொழும்பு 2, இலங்கை
to giewச் 31 th் அப்QvQ 3dress.
1 முதல் 22 வதாகுதிகளில் ஓகள் வந்தப் பெற்று
உங்கள் கனவு இல்லத்திற்கான aசேட ரீலை ரீதன பெற்ரீரங்கள்
yresidence.com

Page 12
கலைக்கேசரி இல் 12 வழிபாட்டு மரபு
கள்
பிள்டு
தீர்த்தக்கேணி
ஆலயச்சூழலில் காணப்படும் மருதமரச்சோலை
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் களுதாவ பிள்ளையார் ஆலயத்திற்கு நேரெதிராக உள்ள கல்ல
விநாயகர் ஆலயம்

தாவளை சுயம்புலிங்க ளையார் தேவஸ்தானம்
- இ. அச்சுதபாகன் பி. ஏ.
ளை

Page 13
1ா !
I
ஓம் மஹா க

ஆ, கலைக்கேசரிம்
13
கணபதியே நமஹ

Page 14
ចំបច់ តែចំពី |
14
1,8

மட்டக்களப்பு நகருக்கு தென்திசையில் மண்முனை தென் எருவில் பற்றில் கிழக்கே வங்கக்கடலும் மேற்கே மீன்பாடும் மட்டு. நகர் வாவியும் வடக்குத் தெற்காக முறையே தேற்றாத்தீவு, குடியிருப்புக் கிராமங்களும் களுவாஞ்சிக்குடியும் எல்லையாக அமைந்த
எழிலார்ந்த கிராமம் களுதாவளை.
நெய்தலும் மருதமும் முல்லையும் கலந்து மயக்கும் ஊர் இது. மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதிக்கு மேற்கே மருது, தென்னை, வாழை, வெற்றிலை, பழடினம் நிறை வயல்கள், நிறை சோலைவனத்தின் நடுவே சுயம்புலிங்கப் பிள்ளையாராக விநாயகப் பெருமான் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.
தலப்பெயர் களுவன் என்ற வேடர் தலைவன் வேலனை வழிபட்ட இடம் என்பதால் களுதேவாலயம் - களுதாவளை என்று பெயர் ஏற்பட்டதென்பர். இவ்வாலய வரலாற்றை அறிய "களுவைநகர் களுதேவாலயக் கல்வெட்டு" என்ற சிறு நூல் உதவுகிறது. இக்கல்வெட்டு எப்போது யாரால் எழுதப்பட்டது என்ற விபரம் தெரியவில்லை. பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் 1994 இல் இக்கல்வெட்டை கையெழுத்துப் பிரதியிலி ருந்து இந்து கலாச்சாரத் திணைக்கள வெளியீடாக தொகுத்துத் தந்தார்.
ஆலய வரலாறு :- ஆதிகாலத்தில் குறித்த இடத்தில் வேடுவர்கள் வெற்றிலைச் சடங்கு நடத்தி தமிழ்க் கடவுளான முருகனை வேண்டி, ஆடிப்பாடி வழிபட்டனர். ஒரு நாள் கொக்கட்டிச்சோலை தான்தோன்றி ஈஸ்வரர் ஆலயத்திலிருந்து கதிர்காம யாத்திரை மேற்கொண்ட பாசுபதகோத்திர சங்கமரான குருக்களும் அவர் உதவியாளரான சோழிய வேளாள பண்டார ஐயரும் களுதாவளையில் சி வலிங்க பூஜை செய்து, வழிபட்டு யாத்திரையைத் தொடர்ந்தனர். சிவலிங்கத்தை களுதாவளையில் விட்டுச் சென்றதை உணர்ந்து திரும்பி வந்த போது மலர்களின் நடுவே சிவலிங்கம் இருக்கக் கண்டு தெய்வசித்தம் எனப் போற்றினர். உமை பரமனை அவன் புதல்வன் விநாயகனாய் உலகோர் வழிபடுவர் என்றெண்ணி அகன்றனர். கலியுகம் பிறந்து இரண்டு எட்டு ஐந்து ஆண்டு சென்று இடப் மாதம் இரண்டாந்தேதி தன்னில் ஆலயமாய் முகூர்த்தமிட்டு வணங்கலானார் எனக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. கலியுகம் 285 ஆம் ஆண்டு எனக் குறிக்கப்பட்டதில் முதல்

Page 15
எண் இடப்படாமல் விடப்பட்டிருக்கலாம் என நூலை மறுபதிப்புச் செய்த ஆ. அரசரட்ணம் கருதுகிறார். பூபாலவன்னிமை என்ற ஆட்சியாளர் சிவப்பரம் பொருளை மூலசக்தி விநாயகராக வழிபடும் படி கேட்க அது விநாயகர் கோயிலாக மாற்றப்பட்டது என்று இந்நூல் குறிப்பிடுகிறது. முருக வழிபாடு சிவ வழிபாடாய் மாறி, பின்னர் விநாயகர் வழிபாடாய் மாறியுள்ளது. இவ்வாலயத்தோடு கிரான்குளம் குருக்கள்மடம், செட்டிப்பாளையம், மான்காடு, தேற்றாத்தீவு, பழுகாமம் ஆகிய ஏழு ஊர்களுடன் தொடர்புபடுவதாக கல்வெட்டு கூறுகிறது.
தாய் வழி குடி ஆண், பெண் வாரிசுகளின் சொத்துரிமை அதிகாரம் காணப்படும் கிழக்கிலங்கை மரபுப்படி ஆலயம் பரிபாலிக்கப்பட்டு வந்துள்ளது. பெத்தாக்கிழவி குடும்பம், பேனாச்சி குடும்பம், கரைக்காய் மூர்த்தி குடும்பம், போற்றி நாச்சி குடும்பம், செட்டிகுடும்பம் ஆகியவற்றுடன் இன்று வள்ளியம்மை குடும்பத்துடன் ஆறு குடும்ப வாரிசுகள் நிர்வாக உபய உரிமை கொண்டவர்களாக விளங்குகின்றனர். கோயிலின் தென் மேற்குபுறத்தில் பூர்வீக நாகவழிபாட்டின் தொடராக நாகதம்பிரான் கோயில் உள்ளது. பிள்ளையார் கோயில் முதலில் கொத்துப்பந்தரிட்டுக் காணப்பட்டது. பின்னர் கற்கள், சுண்ணாம்பு, இருபடவை கொண்டு கோயில் அமைக்கப்பட்டது. பிரதான வீதியில் பிரதியாலயம் போல் கல்லடி விநாயகர் ஆலயம் விளங்குகிறது. வாகனங்களில் செல்வோர் யாவரும் இறங்கி ஐயனைப் பணிந்து அருள் வேண்டுவர்.
கல்வெட்டில் குறித்ததின் பிரகாரம் குருக்கள் பூசைகளை ஆற்ற பண்டாரர்கள் படிக்கட்டுப் பூசை மற்றும் திவசம், அந்தியேட்டி போன்ற ஊர்மக்களுக்குரிய கிரியைகளையும் திருவமுது படை த்தல் என்பவற்றையும் செய்து வருகின்றனர். ஆதியில் சிவன் மூலத்தானத்திலிருக்கும் போது நந்தியே பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. விநாயகப் பெருமான் சிவலிங்க பீடத்தின் மேல் பஞ்சலோக மூர்த்தியாக ஸ்தாபனம் செய்த பின்னர் மூஷிகமே ஆன்ம நந்தியாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.
வாரம் ஒரு தடவை வெள்ளிக்கிழமை பூசை நடைபெற்று வந்து, 1948 இல் இருந்து தினப்பூசையாக மாற்றப்பட்டது. யாழ்ப்பாணம், வன்னி, திருமலையூடாக கதிர்காமக் கந்தனை தரிசிக்கும் பாதசாரி யாத்திரிகர்கள் இத்தலத்தில் தங்கி வழிபட்டு சமைத்து உண்டு, இளைப்பாறிச் செல்லல் வழக்கம். 1956 ஆம் ஆண்டு இனக்கலவரம் நடைபெற்ற போது அடியார்கள் இவ்வாலயத்திலேயே கதிர்காம நினைவு உற்சவமாக அலங்கார உற்சவத்தை நடத்தினர்.
ஆடித் திருவோணம் அன்று பெருமான் தீர்த்தவாரி

, கலைக்கேசரி
15
கொண்டார். சூழ்நிலை தணிவடைந்த பின்னர் இவ்வுற்சவமே வருடாந்த உற்சவமாக ஆனிஉத்தரத்தை இறுதி நாளாகக் கொண்டு நடைபெற்றன. முதல் இரு நாளும் கோயிற் பொறுப்பில் திருவிழாக்கள் நடைபெற்றன. அடுத்த ஆறு நாளும் குறித்த ஆறு குடியினரும் 9 ஆம் நாள் மற்றும் தீர்த்த உற்சவத்தை ஆறு குடியினரும் இணைந்தும் செய்து வந்தனர். அத்துடன் விநாயக சஷ்டி மற்றும் காப்பறுப்புத் தீர்த்தம், திருவெம்பாவை, திருவாதிரைத் தீர்த்தம், வருடப்பிறப்பு, தைநாள் பூசை முதலியனவும் நடைபெற்றன. பின்னர் ஆவணிச் சதுர்த்தி உ ற் ச வ மு ம் நடைபெற்றது. இன்று சமய குரவர் நால்வர் குருபூசை, கார்த்திகை தீபம், மகா சி
வ ராத் தி ரி ,

Page 16
மர் 31 மே
நர்த்தன விநாயகர்
புரட்டாதிச் சனி, சனீஸ்வர ஹோமம் கல்லடிப் பிள்ளையார் கோவில் விசேட அபிஷேகம் எனப் பல உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன.
கல்வெட்டில் நூல் ஆக்கிய காலம், ஆக்கியோன் முன்னைய வரலாறு தொகுப்பாகக் கூறப்பட்டதா? பின்னைய வரலாறு இடைச் செருகலாகச் சேர்க்கப்பட்டதா? என்ற விபரங்களை அறிய முடியாததால் பழைமையை அறுதியிட முடியவில்லை. அறுமக்குட்டிப் போடி ஒல்லாந்தர் காலத்தவர். ஒல்லாந்தர் காலத்தில் விநாயகர் கோயிலாக இருந்தமை தெளிவாகிறது. மடாலயம் என்பதால் மகோற்சவம் செய்ய ஆகமவிதியில்லை என்று கூறப்பட்டு அது கைவிடப்பட்டது. 1936, 1948, 1995, 1999 ஆம் ஆண்டுகளில் புனராவர்த்தன கும்பாபிஷேகங்கள் நடைபெற்றன. 2008 ஆம் ஆண்டு ஆலயம் முழுமையாக புதுக்க அமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆலய உட்பிரகாரத்தில் 16 விநாயகர் மூர்த்தங்கள் சிறு கோவில்களில் எழுத்தருளியுள்ளனர். கிழக்கில் பக்த விஜய கணபதிகளும் தெற்கில் விக்ன ஊர்த்துவ தருண மகா பால கணபதிகளும் மேற்கில் சVப்ர  ேஹ ர ம் ப நி ரு த் த கணபதிகளும் வடக்கில்
கஜ ரிஷா

உஷ்சிஷ்ட பிங்கல இலக்குமி, சக்தி, வீர கணபதிகளும் எழுந்தருளியுள்ளனர். போதிகைகள் கமலங்கள் உடைய தூண்களால் உட்பிரகாரம் - அழகுற அமைக்கப்பட்டுள்ளது. திருவருள் செயல்கள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.
பொன்னையா சுவாமிகளின் பெருமுயற்சியால் திருஞான சம்பந்தர் குருகுலம் அமைக்கப்பட்டு ஆதரவற்ற சிறுவர்களின் அன்பில்லமாகவும் அன்னதான அமிர்தசுரபியாகவும் இன்னும் பல அரும்பணிகளை ஆற்றி நிற்பது பெருமானின் ஆலயச் சூழலின் சிறப்புக்களில் ஒன்றாகும். விநாயகப் பெருமானின் திருமுன்னில் அகன்ற பெரிய தீர்த்தத் தடாகமும் அதன் நடுவே சிறிய தாமரைத்தடாகமும் ஆலய எழிலை அதிகரிக்கின்றன. சோலை வனமாக காட்சி தரும் ஆலய வெளிவளாகத்தில் ஆலய பரிபாலகர் குடிகளால் வெட்டப்பட்ட 6 கிணறுகளும் உள்ளன. உற்சவத்தின் 9 ஆம் நாள் மாம்பழத் திருவிழா நடைபெறுகின்றது 10 ஆம் நாள் தீர்த்தம் தடாகத்தில் நடைபெற்று, பின்னர் திருப்பொன்னூஞ்சல் உற்சவம் நடைபெறும். அதில் பொன்னூஞ்சல் நடுவே விநாயக
பெருமானும் வலப்புறம் அம்மையும் அப்பனும் - இடப்புறம் வள்ளி
- தேவயானை ச
ப வடிவம்

Page 17
பொங்கலுக்கு பயன்படும் பாத்திரங்கள்
ஓவியங்க வரையப்பட் திருவருள் .ெ
தேங்காய் உடைக்கும் இடம்
ஆலயத்தின் உள்வீதி

ளாக -டுள்ள சயல்கள்
வலஞ்சுழி பிள்ளையார்
ஓவியங்களாக வரையப்பட்டுள்ள
திருவருள் செயல்கள்
ஆலயத்தின் வெளிவீதி

Page 18
கலைக்கேசரி )
18
கித முருகப்பெருமானும் அமர்ந்தருள பொன்னூஞ்சல் பாடப்படுவது அற்புத நிகழ்ச்சியாகும். விநாயகரின் அருட் செயல்கள் எமது உடலில் மூலாதாரத்தில் குண்டலினி சக்தி பாம்பு வடிவில் உறைகிறது. அதனை பிரமதண்டமாகிய முள்ளந்தண்டினூடாக ஒவ்வொரு ஆதாரங்களினூடாகவும்
| தலையிலுள்ள பிரம் தந்திரத்திற்கு ஏற்றிச் செல்வதே உண்மையான யோக சாதனையாகும். மூலாதாரத்தின் அதிதேவதை
சூரிய சந்திரர் உள்ளே கா

விநாயகராகும். மூலசக்தி விநாயகர் என்ற பெயர் தாங்கி வீற்றிருக்கும் களுதாவளைப் பிள்ளையார் தன்னைச் சரணடைந்த பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைக்கும் அப்பனாய் விளங்குகிறார். இதனை பக்தர்கள் வாயாரக்கூறி மகிழ்கின்றனர். பரவசமடைகின்றனர். இவ்வாறு அருள்ஒளி பரப்பி வீற்றிருக்கிறார் விநாயகப் பெருமான்..
கள் ஆலய வாசலின் ணப்படுகின்றனர்

Page 19
உலகின் மிக துல்லியமான CT ஸ்கே இப்போது உங்கள் நவலோக்க மருத்து ஏனைய CT ஸ்கேனர்களை விடவும் இதன் பட
CT ஸ்கேனர் வரலாற்றில் முதலா
நவலோக்.
1ST IN
SOUTH ASIA
மருத்துவ சகலவித அறிமுகப்பு அந்த 6 ஸ்கேனன பாகங்கன் படம் பிட துல்லியம் இயந்திரம் நவலோக் பெருமை உங்களுக்
lo.35 SEC.
PER SCAN (was 5 se0.]
640 SLICES PER ROTATION 10x BETTER
மேலதிக Tel: 5 Web: 1
"Welcome to tome

ர்
NAWALOKA HOSPITALS PLC
அவமனையில்
ம்பிடிக்கும் ஆற்றல் 10 மடங்கும் அதிகமாகும்.
பாவம்
9 முதலாவதும் ?, ஒரேயொரு ),
1பி கல்
அறுகம்
பொதுசன நூலகம் யாழ்ப்பானம்!
ாவது இயந்திரத்தை இலங்கையில் அறிமுகப்படுத்திய க மருத்துமனையின் மற்றுமொரு மகத்தான படிநிலை.
அறிவியல் துறையில் சர்வதேச தரத்திற்கு அமைவான புதிய கண்டுபிடிப்புக்களையும் முதன் முதலில் இலங்கையில் படுத்துவதில் முன்நிலை வகிப்பது நவலோக்க மருத்துவமனையாகும். வரிசையில் Toshiba Aquilion One என்ற அதிநவீன CT கர புதிதாக இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மனித உடற் =ள, 640 கூறுகளாக பிரித்து மிகவும் நுண்ணியமான முறையில் உக்கும் ஆற்றல் இந்த ஸ்கேனருக்கு இருப்பதால் இது மிகவும் கானதாகும். இதுபோன்ற அதிநவீன, நுண்ணியமான CT ஸ்கேனர் » இலங்கையில் மாத்திரமின்றி தெற்காசிய வலயத்திலே க மருத்துவமனையில் மாத்திரமே உள்ளது. இது நம்நாட்டிற்கு - சேர்ப்பதோடு, நவலோக்க மருத்துவமனைக்கு வரும் க்கும் கெளரவமாகும்.
விபரங்களுக்கு அழையுங்கள் pp FANALABLE ON THE
App Store 577111 ext-329 www.nawaloka.com *
Google play
GET IT ON
Drrow's health care"

Page 20
கலைக்கேசரி தின் 20 தொல்லியல்
செட்
தமிழரின் பூ
கொண்டு : பேராசிரியர் ப.புஸ்பரட்ண
சமகாலத்தில் நிர்வாக வசதிக்காக உருவாக்கப் பட்டுள்ள வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசம் பொதுவாக வன்னி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ஆனால் கி.பி.13- ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் வன்னி உள்ளிட்ட வட இலங்கை - பாளி மொழியில் நாகதீபம், உத்தரதேசம் எனவும் தமிழில் நாகநாடு எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. கி.பி.13ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பொலநறுவை அரசு வீழ்ச்சியடைந்து சிங்கள் இராசதானி தெற்கு நோக்கி தம்பதெனியாவிற்கு நகர்ந்த போது வடக்கில் கலிங்கமாகன் சாகவன் தலைமையில் தோன்றிய அரசு காலத்தில் இப்பிராந்தியத்தின் குறிப்பிட்ட சில வட்டாரங்கள் வன்னி, வன்னிப்பற்று எனவும், அடங்காப்பற்று எனவும், அங்கு வாழ்ந்த மக்கள் வன்னியர் எனவும் அழைக்கப்பட்டனர். அவற்றுள் செட்டிக்குளமும் வன்னிச் சிற்றரசர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்ததால் இன்று வன்னி பற்றிய ஆய்வில் அவ்வட்டாரத்திற்கு தனித்துவமான பண்பாட்டு அம்சங்கள் சில முதன்மை பெற்றுக் காணப்படுகின்றன. அவற்றை வெளிப்படுத்தியதில் அண்மைக் காலத் தொல்லியல் ஆய்வுகளுக்கு
முக்கிய பங்குண்டு. நாகநாடும் செட்டிக்குளமும்
இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் ஏற்படுத்தப்பட்ட நிர்வாகப் பிரிவுகள் இன்று கிராமம், ஊர், குறிச்சி, வட்டாரம், பிரதேசம் என்ற அடிப்படையில் வேறுபட்ட பெயர்களால் அழைக்கப் படுகின்றன. அதன் காரணமாக குறிப்பிட்ட இடத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் வெளிப்படுத்த
நாகநகா

டிக்குளம்
ர்வீக வரலாற்றை வெளிச்சத்திற்கு வரும் சில தொல்லியற் சான்றுகள்
ம் தலைவர், வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
கா!
வேண்டும் என்ற ஆர்வமும் எம்மக்களிடையே மேலோங்கிக் காணப்படுகிறது. ஆனால் ஆதிகால், இடைக்கால வரலாற்றில் இந்நிர்வாகப் பிரிவுகள் அனைத்தும் பெரும்பாலும் ஒரு பிராந்தியத்திற்குரிய பெயர் கொண்டே அழைக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.
வட இலங்கையின் பெருநிலப்பரப்பின் பெரும் பகுதி கி.பி.13ஆம் நூற்றாண்டிலிருந்து வன்னி என்ற பெயரால் அழைக்கப்படுவதற்கு முன்னர் அநுராதபுரத்திற்கு வடக்கில் உள்ள பிராந்தியத்தைப் பாளி இலக்கியங்கள் நாகதீப(ம்), உத்தரதேச(ம்) என்ற பெயரால் தனித்து அடையாளப்படுத்திக் கூறுகின்றன. இக்கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் 1936 இல் வல்லிபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கி.பி.3-4ஆம் நூற்றாண்டுக்குரிய பொற்சாசனத்தில் இப்பெயர் நகதிவ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அநுராதபுரத்திற்கு வடக்கில் உள்ள கி.மு.1ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பிராமிச் சாசனம் ஒன்று இங்கிருந்த நாகநகர் பற்றிக் கூறுகிறது. இது நாகர்கள் வாழ்ந்த நகரம் என்ற பொருளில் அமைந்துள்ளது.
இவ்வாறு பலவித வரலாற்று மூலாதாரங்களில் கூறப்படும் நாகநாட்டையும், அதனோடு தொடர் புடைய வரலாற்றுச் சம்பவங்களையும் ஆய்வு செய்த பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் இவற்றில் சுட்டிக் காட்டப்படும் நாகநாடு ஈழத்துப் பாளி நூல்கள் கூறும் நாகதீபத்தையே குறிப்பதாக கருதுகிறார். ஆகவே பாளியில் நாகதீப(ம்) தமிழில் நாகநாடு என அழைக்கப்பட்டுள்ள பிராந்தியத்திற்குள் செட்டிக்குள் வட்டாரமும் அடங்கியிருந்ததென்பதில் ஐயமில்லை. இலங்கையின் முதன்மைச் சாசனவியலாளர்களில் ஒருவரான பேராசிரியர் பரணவிதான வன்னிப்

Page 21
பிராந்தியத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட 40 பிராமிக் கல்வெட்டுக்களை ஆய்வு செய்துள்ளார். அவரது ஆய்வுகளில் - இருந்து வன்னிப்பிராந்தியத்தில் வாழ்ந்த தமிழர்கள் ஒரு குழுவாக வணிகத்தில் ஈடுபட்டதையும் அக்காலத்தில் நாகச் சிற்றரசர்களின் ஆட்சி வன்னியில் இருந்ததையும் இங்கு வாழ்ந்த மக்கள் நாக பாம்பை தமது குலமரபுச் சின்னமாகக் கொண்டிருந்ததால் அப்பெயர் தனிநபர் பெயரிலும் முதன்மை பெற்றிருந்ததையும் தெரிய வந்துள்ளது. பேராசிரியர் இந்திரபாலா - வவுனியாவில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் வணிகர் பற்றிய இரண்டு பிராமிக் கல்வெட்டுகளை ஆதாரமாகக் காட்டி
இற்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் மொழியால் ஓர் இனக்குழுவாக வாழத் தொடங்கிவிட்டனர் எனக் கூறுகிறார்.
நாகதீபம் அல்லது நாகநாடு என்ற பெயருக்குள் அடங்கும் வன்னியின் தொன்மைக்குள் செட்டிக் குளமும் உள்ளடங்குகிறது. அண்மையில் இக்கட்டுரை ஆசிரியரால் செட்டிக்குளத்தில் கப்பாச்சி என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட களவாய்வின் போது இவ்விடத்தின் தொன்மையை அடையாளப்படுத்தும் இரண்டு முக்கிய ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று பெருங் கற்கால பண்பாட்டு மக்கள் அல்லது ஆதியிரும்புக் கால மக்கள் அமைத்த நினைவுச் சின்னமாகும். கலாநிதி சிரான்தெரணியகல இப்பண்பாட்டை இலங்கைக்கு அறிமுகப்படுத் தியவர்கள் நாக இன மக்கள் எனக் கூறுகிறார். இரண்டாவதாக இங்கு கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் ஆதாரங்களுள் நான்கு பிராமிக் கல்வெட்டுக்கள் சிறப்பாக குறிப்பிடத்தக்கன. இவை கி.மு.3 இல் இருந்து கி.பி.4 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட கால இவ்விடத்தின் வரலாற்றை அறிவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அக்கல்வெட்டுக்களின் ஊடாக 'நாக' என முடியும் தனிநபர் பெயரும், 'நாக” என முடியும் இடப்பெயரும் அக்காலத்தில் புழக்கத்தில் இருந்ததை அறிய முடிகிறது. இவ்வாதாரங்கள் பண்டைய காலத்தில் செட்டிகுளம், நாகநாடு அல்லது நாகதீபம் என்ற பெயர் கொண்ட பிராந்தியத்திற்குள் அடங்கி யிருந்ததை உறுதி செய்கின்றன. செட்டிக்குளத்தின் பூர்வீக மக்கள்
இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நம்பகரமான தொல்லியல் ஆதாரங்களில் இருந்து வன்னிப் பிராந்தியத்தின் பூர்வீக மக்கள் கற்காலப் பண்பாட்டிற் குரியவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 1970 களில் வன்னியில் இரணைமடுப் பகுதியில் தொல்லியல்
Б

, கலைக்கேசரி
21
ஆய்வினை மேற்கொண்ட கலாநிதி சிரான் தெரணியகல இற்றைக்கு 1,25,000 ஆண்டுகளுக்கு முன்னர் அவ்வட்டாரத்தில் வாழ்ந்த கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகளைக் (Stone Tools) கண்டுபிடித்தார். நாடோடிகளாக காடுகளிலும் குகைகளிலும் தற்காலிகமாக வாழ்ந்த இம்மக்கள் இக்கல்லாயுதங்களை -மிருகங்களை வேட்டை யாடவும் இயற்கையாக கிடைக்கும் பழங்கள், தானியங்கள், கிழங்கு வகைகளை சேகரிக்கவும் பயன்படுத்தியுள்ளனர். இக்கற்கருவிகளின் வடிவ மைப்பு, தொழில்நுட்பம், அழகியல், அவை பயன்படுத்தப்பட்டதன் நோக்கம் என்பவற்றை ஆய்வு செய்த தொல்லியல் அறிஞர்கள் இங்கு வாழ்ந்த மக்களை மேலைப்பழங்கற்கால பண்பாட்டுக்கு (Upper Palaeolithic People) உரிய மக்கள் என அடையாளப்படுத்தியுள்ளனர். அண்மையில் தென்னிலங்கையில் முந்தல் என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்விலும் இக்கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
செட்டிக்குளத்தில் இப்பண்பாட்டு மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் எவையும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவ்வாறு கண்டறியும் நோக்கிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் செட்டிக்குளத்தில் கப்பாச்சி போன்ற இடங்களில் உள்ள மலைகளில் காணப்படும் குகைகள், பாறைகளில் செயற்கையாக ஏற்படுத் தப்பட்ட மாற்றங்களை நோக்கும் போது செட்டிக்குளத்திலும் கற்கால மக்கள் வாழ்ந்தி ருக்கலாம் எனக் கருத இடமுண்டு. இக்கருத்தை எதிர்கால ஆய்வுகள்தான் உறுதிசெய்ய வேண்டும். செட்டிக்குளத்தில் சங்ககால நினைவுச் சின்னம் - அண்மையில் செட்டிக்குளத்தில் கப்பாச்சி என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த தொல்லியற் சின்னங்களுள் ஒன்று இறந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவுச் சின்னமாகும். இதுவே இப்பிரதேசத்தில் கிடைத்த நம்பகரமான தொன்மைச் சான்று எனக் கூறலாம். ஏறத்தாழ இற்றைக்கு 2,800 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்தில் வாழ்ந்த மக்கள் இறந்தவர்களுக்கு மறுபிறப்பு உண்டு என்ற நம்பிக்கையில் தமது இருப்பிடங்களைவிட பல வடிவங்களில், பல அளவுகளில் ஈமச்சின்னங்களை அமைத்து வழிபட்டனர். இவ்வீமச் சின்னங்கள் அவ்வப் பிரதேசங்களில் காணப்பட்ட மூலவளங்களை அடிப்படையாக கொண்டிருந்ததால் அவற்றின்

Page 22
கலைக்க்ேசரி
தன்மைகொண்டு அவை கல்வட்டங்கள், கற்கிடை, தாழி, எனப் பலபெயர் கொண்டு அழைக்கப் படுகின்றன. சில ஈமச்சின்னங்கள் பெரிய கற்களை கொண்டு அமைக்கப்பட்டதால் அது பெருங்கற்கால ஈமச்சின்னம் எனவும், அவற்றைப் பின்பற்றிய மக்களை பெருங்கற்காலப் பண்பாட்டு மக்கள் எனவும் அழைக்கப்படுகிறது. இப்பண் பாட்டுடன் இரும்பின் பயன்பாடு இலங்கையிலும், தமிழகத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டதால் இது ஆதியிரும்புக்காலம் (Early iron age culture) எனவும் அழைக்கப்படும்.
இவ்வீமச் சின்னத்தில் இறந்தவர் உடலுடன் அவர் வாழ்நாளில் பயன்படுத்திய பலதரப்பட்ட பொருட்களையும் சேர்த்து அடக்கம் செய்யப்படுவதால் இவ்வீமச் சின்னம் பற்றிய ஆய்வு அக்காலப் பண்பாட்டாய்வாக அமைகிறது. இலங்கையிலும் தமிழகத்திலும் இப்பண்பாட்டு ஈமச்சின்னங்கள், குடியிருப்பு பகுதிகளை ஆய்வு செய்த தொல்லியல் அறிஞர்கள் குடியிருப்புகள், நீர் பாசன விவசாயம், இரும்பின் உபயோகம், சக்க ரத்தால் செய்யப்பட்ட மட்பாண்டங்கள், கறுப்பு - சிவப்பு நிற மட்பாண்ட உபயோகம், பண்டமாற்று, நகரமயமாக்கம், அரச உருவாக்கம் என்பன
ஏற்பட்டதாகக் கூறுகின்றனர்.
கந்தரோடையில் இப்பண்பாடு பற்றி விரிவாக ஆய்வு நடாத்திய அமெரிக்க பென்சில்வேனியப் பல்கலைக்கழக அரும்பொருள் ஆய்வாளர் விமலாபேக்லே இப்பண்பாட்டு மக்கள் தமிழகத்தில் இருந்து கந்தரோடைக்கு புலம்பெயர்ந்திருக்கலாம் அல்லது இங்கு வாழ்ந்த மக்கள் தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கலாம் எனக் கூறுகிறார். பெருங்கற்காலப் பண்பாட்டின் முதிர்ச்சி நிலையில் தோன்றிய சங்க - இலக்கியத்தில் இப்பண்பாட்டு மக்கள் அமைத்த ஈமச்சின்னங்கள் கற்பதுக்கை, நெடுநிலை நடுகல் எனப் பல பெயர்
பரல் உயர் பதுக்கை

கொண்டு அழைக்கப்படுகிறது. வட இலங்கைச் சமூக வழக்கில் தற்காலத்தில் இறந்தவர்களுக்காக நடாத்தப்படும் சில கிரிகைகள், சடங்கு முறைகள் பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள ஆதி இரும்புக்கால சடங்கு முறைகளை நினைவு படுத்துவதாக உள்ளன.)
- செட்டிக்குளத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் சங்க இலக்கியத்தில் வரும் 'பரல் உயர் பதுக்கை' (கல்வட்டங்கள்) (Stone Circle, என்ற வகையை சார்ந்ததாகும். இவ்வகை ஈமச்சின்னங்கள் சில வவுனியா மாவட்டத்தில் மாமடு என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இக்கல் வட்டங்கள் காணப்பட்ட இடத்திலிருந்து தாழியின் உடைந்த பாகங்களும், கறுப்புச்-சிவப்பு நிற மட்பாண்டங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இவற்றின் முக்கியத்துவம் கருதி இக்கல் வட்டங்கள் இலங்கைத் தொல்லியற் திணைக் களத்தால் மரபுரிமைச் சின்னமாகப் பாதுகாக்கப் பட்டுள்ளது. ஆனால் செட்டிக்குளத்தில் உள்ள இவ்வகை ஈமச்சின்னங்கள் சில புதையல் தோண்டு வாரின் நடவடிக்கையால் சிதைவடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று முழுமையாகக் காணப்படுகிறது. இது சங்க இலக்கியத்தில் வரும் பரல் உயர் பதுக்கை என்பதை இப்பண்பாடு பற்றிய ஆய்வில் புலமையுடைய பாண்டிச்சேரி பல்கலைக்கழக தொல்லியல் பேராசிரியர் க.இராசன் உறுதி செய்துள்ளார். தமிழகப் பெருங்கற்காலப் பண்பாட்டில் பெரிதும் பின்பற்றப்பட்ட ஈமச் சின்னங்களில் இதுவும் ஒன்றாகும். நிலத்தின் தன்மைக்கு ஏற்ப ஆழமான குழியமைத்து அதற்குள் இறந்தவரது உடலின் பாகங்களையும், நிவேதனப் பொருட்களையும் தாழியில் அல்லது கல்லறையில் இட்டு அதைச் சுற்றி வட்டமான கற்களை நாட்டுவதன் மூலம் இவ்வகை ஈமச்சின்னம் உருவாக்கப்படுகிறது. அவ்வாறு உருவாக்கப்பட்ட ஈமச்சின்னமே செட்டிக்குளத்திலும் காண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அகநாநூற்றில் பரல் உயர் பதுக்கை என வரும் குறிப்பு (அகம் 91:10) புறநாநூற்றில்
பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி, மரல் வகுந்து தொடுத்து செம்பூங் கண்ணியொடு, அணி மயிற் பிலி சுட்டி, பெயர் பொறித்து இனி நட்டனரே கல்லும் கன்றொடு கறவை தந்து பகைவர் ஓட்டிய நெடுந்தை
எனக் கூறப்பட்டுள்ளது (புறம் 264:8-13). இதற்கு பரல் உயர் பதுக்கையுடன் நடுகல்லும் நாட்டப்பட்டி ருந்ததே காரணமாகும்.
செட்டிக்குளத்தில் உள்ள பரல் உயர் பதுக்கை

Page 23
முழுமையான அகழ்வாய்வுக்கு உட்படுத்தப் படுமானால் இதுவரை வெளிச்சத்திற்கு வராத பல உண்மைகள் வெளிவர வாய்ப்புண்டு. எவ்வா றாயினும் செட்டிக்குளத்தில் இற்றைக்கு 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தை ஒத்த பெருங்கற்காலப் பண்பாட்டு மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதற்கு கப்பாச்சி என்ற இடத்தில் கிடைத்த பரல் உயர் பதுக்கை என்ற ஈமச்சின்னம் நம்பத்தகுந்த சான்றாகும்.
செட்டிக்குளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட
பிராமிக் கல்வெட்டுகள் செட்டிக்குளத்தில் கப்பாச்சி என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வில் நான்கு பிராமிக் கல்லெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை கி.மு.2 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி.4 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவையாகும். பொதுவாக தமிழகத்திலும், இலங்கையிலும் பெருங்கற்காலப் பண்பாட்டின் முதிர்ச்சி நிலையில் பிராமி எழுத்துக்கள் தோன்றியதுடன் பெரும்பாலும் அம்மையங்களை அண்டியே இப்பிராமிக் கல்வெட்டுக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கப்பாச்சியில் கண்டு பிடிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டு
முழுமையாக
இதுவரை எம்மால் வாசிக்கப் படவில்லை.
ஆயினும் அக்கல்வெட்டுக்களில் தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களை ஒத்த வரிவடிவங்களை அடையாளம் காணமுடிந்துள்ளது. வன்னியில் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு பிராமிக் கல்வெட்டுகள் இங்கு கி.மு.2ஆம் நூற்றாண்டளவில் நான்கு நாகச் சிற்றரசர்கள் ஆட்சிபுரிந்ததை எடுத்துக் கூறுகின்றன. மேலும் இப்பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இதன் சமகாலத்திற்குரிய இரண்டு பிராமிக் கல்வெட்டுகள் வேள் என்ற பட்டத்திற்குரிய தலைவன் பற்றிக் கூறுகின்னறன.
அவற்றில் ஒன்று வேள் - பூதன் என்ற தலைவனைப் பற்றிக் கூறுகிறது. இதில் வரும் வேள் என்ற பட்டம் தமிழகப் பிரமிக் கல்வெட்டுக்க மற்றும் சங்க இலக்கியத்தில் வரும் வேள், வேளீர் என்ற குறுநில மன்னர்களின் ஆட்சியை ஒத்த - பொருளில் பயன்படுத்தப்பட்டவையாகும். றேமிலாதபார் என்ற வரலாற்று அறிஞர் வடமொழியில் ராஜா என்ற பட்டம் என்ன பொருளில் பயன்படுத்தப்பட்டதோ அதே பொருளில் தமிழில் வேள் என்ற பட்டம் பயன்படுத்தப்பட்டதாகக் கூறுகிறார். இக்கூற்று வன்னியில் மேலும் சில சிற்றரசர்களின் ஆட்சி இருந்திருக்கலாம் என்பதற்குச் சான்றாகும். சங்க காலத்தில் தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதியில்

2. கலைக்கேசரி
பிராமிக் கல்வெட்டு
வாழ்ந்த பரதவ சமூகம் பற்றிப் பழந்தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. இதன் சமகாலத்தில் இலங்கையிலும் பரதவ சமூகம் பற்றி இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 21 பிராமிக் கல்வெட்டுகள் கூறுகின்றன. அவற்றுள் எட்டு பிராமிக் கல்வெட்டுகள் வன்னியில் கண்டுபிடிக்கப்பட்டமை இங்கு சிறப் பாகக் குறிப்பிடத்தக்கன.
சங்க இலக்கியத்தில் பரதவ சமூகத்தின் தொழில் சார்ந்த நடவடிக்கைகள் பற்றி என்ன கூறப்படுகிறதோ அதையொத்த தன்மையே பரதவ சமூகம் பற்றிய இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களிலும் காணப்படுகிறது. இந்நிலையில் செட்டிக்குளத்தில் கப்பாச்சி என்ற இடத்தில்கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் பிராமிக் கல்வெட்டுக்கள் எதிர்காலத்தில் விரிவாக ஆராயப்படும் இடத்தில் மேலும் பல வரலாற்று உண்மைகள் வெளிவர வாய்ப்புக்கள் உள்ளன.
எவ்வாறாயினும் தற்போது காடுகளாகவும், சிறு மலைகளாகவும் காணப்படும் இப்பிரதேசத்தில் முன்பொரு காலத்தில் செறிவான மக்கள் குடியிருப்புக்கள் இருந்தமைக்கு இக்கல்வெட்டுகள் சான்றாகும். அதை உறுதிப்படுத்தும் வகையில் பரந்த அளவில் செறிவான கட்டிட அழிபாடுகள் இப்பிரதேச த்தில் காணப்படுகின்றன.
(தொடரும்)
புராதன குடியிருப்புக்களின் அழிபாடுகள்

Page 24
கேசரி ஆ. 21 பழகியல்
(எ -
வன்
எல்லாச் சித்திரங்களையும் எழுதச் சுவர் கட்டாயமில்லை. மனித அல்லது விலங்கு உடல்களிலும் ஓவியங்களை வரையலாம். வழக்கில் மருதாணி எனப்படும் மருதோன்றி இலைகளிலிருந்து கிடைக்கும் சாயத்திலிருந்து உருவாகும். வட இந்தியாவில் மெகந்தி எனப்படும் - எழில்மிகு சித்திரங்கள் பொதுவாகப் பெண்களின் கைகளிலும் கால்களிலும் எழுதப்படுகின்றன. சில சமுதாயங்களில் ஆண்களும் அவற்றை விரும்பி வரைந்து கொள்கின்றனர்.
மருதோன்றி புராதன காலத்திலிருந்து வழக்கத் தில் இருந்துவருகிறது. துருக்கியில் கடால்ஹொயூக் என்னுமிடத்தில் கிடைத்த தொல்லியல் சான்றுகளின்ப மருதோன்றி பூசிய கைகளுடைய சிலைகள் வழிபாட்டி ஜெரிகோவிலும் மருதோன்றி உபயோகப்பட்டது.
இற்றைக்கு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பயன்படுத்தியுள்ளனர். விரல் நகங்களில் மருதோன்றி கிடைத்துள்ளன. கானாவில் பருவப் பெண்கள் ஏற

மௌன மொழி பேசும் மருதோன்றி ஓவியங்கள்
ஆ. சிவமுருகன்
படி, இற்றைக்கு எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, உல் இருந்திருப்பது தெரியவந்துள்ளது. அதே காலத்தில்
- எகிப்தியர் தலைமுடிக்கு மருதோன்றி சாயத்தைப் பூசப்பட்ட 6000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மிகள் த்தாள் 4500 வருடங்களுக்கு முன்பே மருதோன்றி

Page 25
ஓவியங்களை தம்மீது வரைந்துகொண்டனர். அசிரியாவில் கி.மு. எட்டாம் நூற்றண்டில் மண விழாக்களின்போது மருதோன்றிச் சாயம் கைகளிலும் கால்களிலும் தடவப்பட்டது.
வேத கால ஆரியர்களும் பெளத்தர்களும் மருத்துவத் திற்கும் அழகு செய்வதற்கும் மருதோன்றியைப் பயன்படுத்தினர். கி. மு. நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அஜந்தா ஆண், பெண் ஓவியங்களிலிருந்து, அக்காலத்தில் கால் பாதத்திலும் உள்ளங்கையிலும் மருதோன்றி இடப்பட்டதை அறியலாம்.
வெப்பப் பகுதிக் காலநிலை நிலவும் வறண்ட பிரதேசங்களில் இயற்கையில் வளரும் மருதோன்றியும் அதோடு தொடர்புடைய மெகந்தியும் ஆபிரிக்க, ஆசியப் பாலைநில மக்களினுடைய பூர்வீகக் கலையாய் இருப்பது ஆச்சரியமில்லை. பாரம்பரியமாக அம்மக்கள் மருதோன்றியை மருத்துவத்திற்கும் பயன்படுத்திவந்துள்ளதும் புரிந்துகொள்ளக்கூடியதே.
தம்மிடம் கால்வலியுடன் வந்தவர்களுக்கு மருதோன்றியை நபிகள் நாயகம் பரிந்துரை செய்த செய்தியை ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன. நபிகள் நயகத்தின் மனைவி ஆயிஷாவின் கூற்றிலிருந்து | முகம்மதியப் பெண்கள் தம்மை அழகுபடுத்த மருதோன்றியைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டதை அறிகிறோம்.
மனிதர்கள் மட்டுமின்றி, செல்லப் பிராணிகளும் மருதோன்றிச் சாய அலங்காரங்களைப் பெற்றதற்கு ஆதாரங்கள் உண்டு. லெபனானில், வஸந்த கால விழாவின்போது 'விலங்குகளின் வியாழன்' எனும் நாளில் வேலை விலங்குகளும், செல்லப்பிராணிகளும் நெற்றியில் மருதோன்றி இடப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டன... மாட்டுப்பொங்கலின்போது கால்நடைகளின் கொம்புகளுக்கு நாம் வண்ணம் அடிப்பது போன்றது இவ்வழக்கம். அரேபியக் குதிரைகளின் வால்களில் மருதோன்றி வண்ணம் பூசப்படுதல் வாடிக்கை
பத்தொன்பதாம் நூற்றாண்டில் குர்திஸ்தானில் மணமாகாத யூத இளைஞன் மரணமுற்றால், அவனது சடலத்தைப் பெண்கள் மருதோன்றி பூசி அழகுபடுத்தி, உடலைச் சுற்றி ரோஜா மலர்கள் பரப்பி இசையுடன் ஆடிப்பாடுவது வழக்கம். இறந்தவனுக்கு திருமணம் நிகழாதிருந்தால், அவனது திருமண நாளில் என்னவெல்லாம் செய்வார்களோ அவை அத்தனை யையும் அவர்கள் செய்ததன் நோக்கம், இறப்பிற்குப் பிந்திய வாழ்க்கையில் அவன் மகிழ்வுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணமே.
5மண

கலைக்கேசரி
25

Page 26
கலைக்கேசரி )
மெ க ந் தி ஓவியங்கள் தீமையிலிருந்து நம்மைக் காக்க வல்லவை என்பது பரவலா விளங்கும் நம்பிக்கை. கண்ணேறிலிருந்து மானுடரை. காப் பாற்றும் கேடயமாக அவை செயல்படும் என மெகந்தி அணிவோர் நினைக்கின்றனர். ஆழ்ந் நிறத்தில் மருதோன்றி பிடித்தால், அவ்வாறு பிடித்தவ அதிர்ஷ்டசாலி என்கின்றனர். உடல் சூட்டை அது தணிக்குமாம். - மெகந்தி , மக்களை மயக்குவதன் காரணம் அதில் ததும்பும் அழகு மட்டுமல்ல அது ஒd மங்களச்சின்னம் கூட என்பதால்தான். தீபாவம்
கூட

போன்ற விழாக் காலங்களின் போது பெண்கள் ஆர்வத்துடன் மெகந்தி இட்டுக்கொள்கின்றனர். இராஜஸ்தான், குஜராத் போன்ற வட இந்திய மாநில மக்களிடயே திருமண நாளுக்கு முன் ஒரு நாள் "மெகந்தி இரவாகக்" கொண்டாடப்படுகிறது. ஆடலும் பாடலும் இசையும் நிறைந்த அந்த இரவில், மணப்பெண்ணிற்கு கையிலும் காலிலும் நுண்ணிய விபரங்களுடைய மிகப் பெரிய மெகந்தியைத்
திறமைசாலிகள் தீட்டுகின்றனர். விருந்தினருக்கும் மெகந்தி பெறும் பாக்கியம் உண்டு.
மத்திய கிழக்கு நாடுகளிலும், பாகிஸ்தான், பங்களாதேசம், இந்தியா நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியரின் திருமணங்களில் மெகந்தி முக்கிய இடம் வகிக்கிறது. மணமகளுக்கு மெகந்தி இடும் நாள் கொண்டாட்டங்களால்
நிறைந்த நன்னாள். பங்களாதேசத்தில் மணமகன் வீட்டாரும் தனி ஒரு நாளில் இதனை நிகழ்துகின்றனர்.
வடமேற்கு இந்திய மருதோன்றி ஓவியங்கள் மெல்லிய கோடுகளால் ஆனவை. நுணுக்கமானவை. மலர்கள், கொடிகள், பறவைகள், விலங்குகள் இரு கைகளிலும் நெருக்கமாக தீட்டப்படுகின்றன. அநேகமாக, வலதுகை ஒவியத்தின் கண்ணாடிப் பிரதிபலிப்பாக இடக்கை ஒவியம் இருக்கும். எப்போதுமே சிவந்த நிறத்திலேயே இவை இருக்கும். தடித்த கோடுகளாலான ஆபிரிக்க மருதோன்றி
பி.
தி

Page 27
பெ
ஓவியங்களில் வடிவியல் உருவங்கள் அதிகமாக இடம்பெறுகின்றன. பெரும்பாலும் அவை கரிய நிறம் உடையவை. இயற்கையில் மருதோன்றி தரும் நிறம் சி வப்பு எனினும், கறுப்பு வண்ணம் பெற ஆபிரிக்கர்கள் சாம்பல், அம்மோனியக் கூட்டுப்பொருட்கள் ஆகியவற்றை ஒவியத்தின்மீது தடவுகின்றனர். அரேபியச் சித்திரங்களில் பெரிய மலர்கள் அதிகமாகப் பூத்திருக்கின்றன. பெரும்பாலும் அவற்றில் உருவங்களினுள் நிரப்புதல் இல்லை. கட்டாயமாக ஆழ்ந்த சிவப்பு நிறத்தில் மட்டுமே அரேபியர் மெகந்தி வரையக் காரணம் இஸ்லாமியர் கரிய மெகந்தியை சாத்தானோடு தொடர்புபடுத்துவதுதான். | மெகந்தியில் இடம்பெறும் உருவங்கள் உண்மையில் குறியீடுகளே எனக் கருதுவோர் இருக்கிறார்கள். மயில் அழகினையும் கிளி அன்பினையும் தட் டான் மறுபிறவியையும் மலர்கள் மகிழ்ச்சியையும்

" கலைக்கேசரி
27
|
மொட்டு வளமையையும் கட்டம் உடல் நலத்தையும் அலை தூய்மைப்படுதுதலையும் குறிப்பனவாகக் கருதப்படுகிறது.
மருதோன்றி ஓவியங்கள், பெண் தன்னைத்தானே வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு மௌன மொழி. பெண்மையின் மென்மை அதில் இழையோடிக் கிடக்கிறது. கவித்துவம் ததும்பும் அவ்வோவியங்கள், நம்பிக்கை, மகிழ்ச்சி, கொண்டாட்டம் ஆகிய வற்றை விதைப்பவை. எளிமையானோரும் போற்றும் இப்புராதனக் கலை இன்று மேலை நாடுகளிலும் பரவிவருவது அதோடு இயைந்த கலையுணர்வினால்தான்.

Page 28
J/ST MEMFAS GOLLEGE பா/ புனித ஹென்றியரசர் கல்லூரி
-1 ) 20
வட 4 ப4. சார்.டா
-- கா
NORTHERN PROVINCE
இளவாலை யாபா : மனா மா
* நம20) 2.
* VALLIHAMAM மக்3பாகம்N : படபடக, பபா இவர் இன்சு
'கடின உழைப்பு 6
வெர்
මුල්දින කවරය 31தம் தா* * 01) FIRST DAY COVER
சபா !
உOM N 1
ශා. හරි විදහලය - ඉලවාලයි புனித ஹென்றியரசர் கல்லுாரி! -இன&ANT SEX$)
37. Ast ENKYP3 0.1 G" - L.AVA.A! ஐ கைsே நாற்றாண்டு விழா CENTENARY - 1907 - 200
FR. JUSTIN GNANAPRAGASAM BLOCK
அருட்தந்தை ஜஸ்டின் ஞானபிரகாசம் கட்டிடம்

எல்லாவற்றையும் ற்றி கொள்ளும்'
வட மாகாணத்தின் தலைப்பட்டணமாகிய யாழ்ப்பாணத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில், காங்கேச ன்துறையிலிருந்து 8 கி.மீ தூரத்தில், காணப்பெறும் அமைதியுள்ள சிறந்த கிராமமே இளவாலையாகும். இங்கு வாழ்வோர் கமத்தொழிலையே ஜீவாதாரமாய்க் கொண்டிருந்தாலும், செம்மண் செறிவான வளம் நிரம்பிய மண்ணில் வெற்றிலைக்கொடிச் செய்கையும், பச்சை, ஊதா நிறமான முந்திரிகைச் செய்கையும் பாரம்பரியமாக நடைபெறுவதைக் காணலாம். மேலும் பல வேறுபாடான வாழைகளும் காய்கறி வகைகளும் அங்கே பயிரிடப்படுகின்றன. இவ்வாறான கிராமப் பொருளாதாரத்தில் அவர்கள் நிலை குலையாமல் வசதியாக வாழ்கின்றனர்.
கிராமத்தில் பெரும் தொகையானவர்கள் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்களாக இருந் தாலும் கணிசமான தொகையினராக இந்துக்களும் அங்கே காலங்காலமாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். கல்லூரிச் சுற்றாடலில் இருந்து கடற்கரைக்குப் போகும் வழியில் அரைவாசிப் பகுதியில் பசுமை நிறைந்த வயல்கள் காணப் படுகின்றன. கடற்கரையோரமாகச் சேந்தான்குளம், வலித்தூண்டல் என்றும் மறுபுறமாக மாதகல் என்றும் மீன்பிடித்தொழில் நடைபெறும்

Page 29
ன.
கிராமங்கள் உள்ளன. பண்டத்தரிப்பு, சில்லாலை, பெரிய விளான், அளவெட்டி என்னும் பட்டினங்களும் கிராமங்களும் கல்லூரியில் இருந்து சுமார் 5 கி.மீ. சுற்றெல்லைகளுக்குள் அடங்குகின்றன. இந்த இடங்களிலிருந்து மாணவர்கள் நாளாந்தம் துவிச்சக்கர வண்டிகளிலும் பேருந்துகளிலும் பிரயாணம் செய்து கல்லூரிக்கு வந்து சேருகின்றனர்.
இவ்வாறான சிறப்புகள் அமைந்த கிராமத்தில் பனைகளைப் பின்புலமாகக் கொண்ட பெருநிலத்தில் புனித அன்னம்மாள் பேராலயம் என்னும் மாண்புமிகு கோயிலையும், கிளைகளைப் பரப்பிக் கொண்டி ருக்கும் திருக்குடும்ப கன்னியர் மடத்தையும் தழுவியவாறு பிரமாண்டமான கல்விக் கோபுரமாக புனித ஹென்றியரசர் கல்லூரி நிமிர்ந்து நிற்கின்றது. இளவாலையில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் மரபு வழிவந்த முதற்தரமான கல்விக்கூடமாக இது விளங்குகின்றது. நூற்றாண்டுகளுக்கு முன்பு இளவாலையிலும் அயலிலும் உள்ள ஆண் பிள்ளைகளுக்கு ஆங்கிலப் பாடசாலை ஒன்று
அவசியம் என்ற வலுவானை கோரிக்கையை அக்காலத்தில் அங்கு வந்த குருமார் காதால்
- 51E
கல்லூரியின் கம்பீரமான முகப்பு தோற்றம்

புதி:3
29
கேட்டனர். இதனால் ஹென்றியரசர் கல்லூரி 1907ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஜேர்மனி நாட்டு அரசராயிருந்த இரண்டாம் ஹென்றி என்பவர் (937-1024) புனிதராயினார். அவருடைய திருப் பெயரையே யாழ்ப்பாண ஆயராயிருந்த ஹென்றி யூலன் என்பவர் இக்கல்லூரிக்கு சூட்டியிருந்தார். (1852-1919) ஹென்றியரசர் பாடசாலையை ஆரம்பித்தவர் வண. லிகோரி றொட்றிகோ அடிகளார். இவர்குருநாகல் என்னும் இடத்தை சேர்ந்தவராயினும் யாழ்ப்பாணத்திலே வசித்து யாழ். மாட்டீன் குருமடத்தில் பயின்று, உயர் படிப்பு முடித்து குருவாகினார். சம்பத்திரிசியார் கல்லூரியிலேதான் அவர் நீண்ட காலம் கற்றிருக்கிறார். இளவாலை ஆங்கிலப் பாடசாலையை ஆரம்பித்த போது அவரும் அவருடைய உதவிக் குருவானவருமாகிய
பாடசாலைக் கொடி

Page 30
கலைக்கேசரி இது
30
கல்லூரியின் புகழ்பூத்த
5
வணபிதா லி.றொட்ரிகோ
1907-1910
வண. சகோதரர்
பீலிக்ஸ் 1910-1921
வணபித் சாள்ஸ் மத்த
1939-19
வணபிதா. ஸ்டெனிஸ்லாஸ் 1963-1966
வணபிதா.
வணபித அல்பிரட் பென்ஜமின் எம்.ஜே.மரியாம்
1967 - 1970
1970 - 19
இருவருமே ஆசிரியர்களாயிருந்தனர். 3 வருடம் இவ்வாறு நடைபெற்றது.
- 1910 ஆம் ஆண்டில் இப்பாடசாலையை நடாத்தும் பொறுப்பை புனித சூசையப்பர் சந்நியாச சபைத் துறவிகளிடம் யாழ்ப்பாண ஆயர் ஒப்படைத்தார். பாடசாலைக் கட்டிடம் அமைத்தல், பாடசாலை அபிவிருத்தி, நிர்வாகம் எல்லாவற்றிற்கும் அவர்களே பொறுப்பேற்க வேண்டியதாயிற்று. வண. சகோதரர் பீலிக்ஸ் அவர்கள் முதலாவது அதிபராக பொறுப்பேற்றார். (1910 - 1921) இப்பாடசாலை 1917ஆம் ஆண்டு கல்விப் பணியகத்தினால் ஆங்கிலப் பாடசாலையாகப் பதிவு செய்யப்பட்டது. இக்காலப்பகுதியில் வண. சகோ. பிலிப்ஸ் அவர்கள் அதிபராகி (1921 - 1928) விஞ்ஞான கூட வச திகளைச் செய்து வைத்தமையால் மாணவர்கள் விஞ்ஞானமும், விவசாயமும் E.S.L.C பரீட்சைக்கு எடுப்பதற்கு வாய்ப்பாயிற்று. துறவிகளான எம். தேவசகாயம் (1928-32, 1935-38) ஈ. ஐ. கிறிடோஸ் தொம் (1933-35) என்பார் அதிபர்களாயிருந்து சீனியர் கேம்பிறிச், லண்டன் மற்றிக்குலேசன்

கடந்த கால அதிபர்கள்
தா. தியூஸ்
வணபிதா. பி.ஜே. ஜீவரட்ணம்
1943-1953
வணபிதா. எல்.சிங்கராயர் 1956 - 1963
•43
பம்பரம் - ATHI: --- பாகம் 1 வாரம் கெட்: --------
வணபிதா.
வணபிதா. பிள்ளை அன்டன் இராஜநாயகம் கே. ஜேம்ஸ் சிங்கராயர் 173
1976 - 1989
2003 - 2008
பப்
பரீட்சைக்காக சிறப்பாக உழைத்தனர். இச்சமயத்தில் கல்லூரி விளையாட்டுத் துறையில் முக்கியமாக கிறிக்கற் பந்தாட்டத்திலும், உதை பந்தாட்டத்திலும் திறமை பெற்று தாங்கள் எந்தக் கல்லூரிக்கும் ஒப்பீட்டளவில் இரண்டாவது இடத்தில் இல்லை என்பதைக் காட்டினார்கள்.
1926 ஆம் ஆண்டில் இப்பாடசாலை கல்லூரியின் நிலைக்கு உயர்த்தப்படலாயிற்று. 1939 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க விடயமாகக் கல்லூரியின் நிர்வாகம் துறவிகளிடமிருந்து கைமாறி யாழ். குருமார் வசம் ஒப்படைக்கப்பட்டது. சூசையப்பர் சபை துறவிகளின் நிர்வாகக் காலம் முடிவு பெற்றது. எல்லாராலும் அறியப்பெற்ற முதிர்ச்சியுற்ற மகா. வண. சாள்ஸ் எஸ். மத்தியூஸ் அடிகளார் (1939 - 43) அதிபராகிப் பாடசாலையைக் கையேற்றார். இவர் ஓர் ஆங்கில - பிரான்சிய குடும்பத்தைச் சேர்ந்தவர். மாணவரில் எல்லையற்ற அன்பும், விளக்கமும் உடையவர். ஆசிரியர்களுடன் சேர்ந்து கல்லூரி ஒழுக்கத்திலும் பண்பிலும் படிப்பிலும் சிறக்கச் செய்தார். கடின உழைப்பு எல்லாவற்றையும்

Page 31
வெற்றிகொள்ளும்
என்ற
விருது வாக்கியத்தை கல்லூரியின்
மகுட வாசகமாக்கினார். அது இன்று வரை மாணவர்களுக்கு உற்சாகமளிக்கிறது.
இவருடைய அடிச்சுவட்டில் வண. பி. ஜே.ஜீவரட்ணம் அடிகளார் (1943 - 53) அதிபராகினார். இவர் லண்டனில் படித்த பட்டதாரி பத்தாண்டுகளாக முன்னிருந்த உயர்வான படிகளிலேயே கல்லூரியை வழி நடத்தி வந்தார். அதனால் 1951 ஆம் ஆண்டு பங்குனி மாதம் இக்கல்லூரி 'ஏ' தராதரத்திற்கு உயர்த்தப்பட்டது. 1945ஆம் ஆண்டு அரசாங்கம் இலவசக் கல்வியை அறிமுகப்படுத்திய
வேளையில் இலங்கையிலிருந்து பெரும் பாலான கல்விக் கூடங்களைப் போல் ஹென்றியரசர் கல்லூரியும் உதவி நன் கொடை பெறும் பாடசாலையாகவே கணிக்கப்பட்டது. ஆனால் இவ்வேளை இது தனித்துவமாக யாழ் ஆயரின் கீழே இயங்கப் போவதாக தீர்மானிக்கப்பட்டது. இரு ஆயர்கள் முன்னர் இக்கல்லூரியின் அதிபர்களாகப் பணியாற்றியிருந்தனர். மேதகு கலாநிதி ஜே. எமிலியானுஸ்பிள்ளை, கலாநிதி வ. தியோகுப்பிள்ளை என்பவர்களே அவர்கள்.
சிறப்பு வாய்ந்த இந்த இரு அதிபர்களின் பதவிக்குப் பின்னர் ஹென்றியரசர் கல்லூரி யானது மகிழ்ச்சியும் உயர்ச்சியும் நிரம்பிய பல கல்விமான்களைத் தொடர்ச்சியாக அதிபர் களாகப் பெற்றது. அருட் திரு. எல். ஏ. சிங்கராயர் (1952 - 63) அருட் திரு ஜே. எவ். ஸ்ரனிஸ்லாஸ் (1963 - 68) அருட்திரு பெஞ்ஜமின் அல்பிரட் (1967 - 70) அருட்திரு எச். ஜே. மரியாம்பிள்ளை (1970 - 73) அருட்திரு ஜே.ஏ. பிரான்சிஸ் (1973 - 76) அருட்திரு அன்ரன் ரீ இராசநாயகம் (1976 - 89) அருட்திரு யஸ்ரின் ஞானப்பிரகாசம் (1989 - 2002) ஆகியோரே அவர்கள்.
அருட்திரு எல். ஏ. சிங்கராயர் காலத்தில் மருத்துவம், பொறியியல், விஞ்ஞானம், கலைப்பகுதிகளுக்காக சர்வகலாசாலைக்கு இக்கல்லூரி மாணவர் தேர்ந்து கொள்ளப் பட்டனர். கல்லூரி பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்பது தொடர்பாக 1960இல் 3 எதிர்ப்பு போராட்டத்தில் இறங்கியது. தொடர்ந்தும் தனிப்பட்ட கல்லூரியாக இயங்க முடிவாயிற்று.
1

ஃ, கலைக்கேசரி
31
போரினால் அழிவுற்ற பாடசாலை கட்டிடம்
1941)
கட்டிடம் - 3
விளையாட்டு மைதானம்
அருட்தந்தை அன்ரன் ராஜநாயகம் கட்டிடம்

Page 32
கலைக்கேசரி து 32
பாடசாலையிலுள்ள சிற்றலாலயம் :
முதல்வர் வி
அருட்திரு ஜே. ஏ. பிரான்சிஸ் அடிகளார் காலத்தில் இக்கல்லூரி மாணவவ்கள் கொழும்பு சென். பெனடிக்ற் கல்லூரியை 3 - 1 ஆக உதைபந்தாட்டத்தில் வென்று சிங்கர் இலச்சினை விருதைப் பெற்று அனைத்திலங்கையிலும் வெற்றி வீரர்களாகப் பிரகடனம் செய்யப்பட்டு இலங்கைப் படத்திலே இளவாலை - ஹென்றியரசர் பெயர் பதிய காரணமாயினர். தொடர்ந்து 1977ஆம் ஆண்டில் வண. அன்ரன் இராசநாயகம் அடிகளார் அதிபராயிருந்த போதும் இலங்கை உதை பந்தாட்டத்தில் அனைத்திலங்கை வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றனர். இனக் குரோதங்களால் அவ்வாண்டுடன் பங்குபற்றுவது நிறுத்தப் படலாயிற்று. அதே ஆண்டு பாடசாலை சீரின்மை காரணமாக அரசிடம் ஒப்புவிக்கப்பட்டது. இலங்கை இந்திய ஒப்பந்தப்படி இங்கு வந்த இந்திய இராணுவத்திடமிருந்து மாணவர்களையும் சமுதாயத் தையும் இளவாலையில் பாதுகாத்துக் கொண்டார் அதிபர் இராசநாயகம் (1987).

பாடசாலை விட்டு வீடு திரும்பும் முன் றிஸ்தவ, இந்து இறை வணக்கத்தில் ஈடுபடும் மாணவர்கள்
நிதி.
வண. கலாநிதி. யஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளார் பின்னர் பொறுப்பேற்றார். போர், இடப்பெயர்வு, வெளியேற்றம், நாடு கடத்தல் என்பன கல்லூரியின் பட்டியலில் இடம்பெற்றன. கல்லூரி முதலில் மானிப்பாய்க்கும் பின்னர் மிருசு விலுக்கும் இடம்பெயர்ந்தது. (1990 - 1996) பரம்பரையான இளவாலைக்கு அதிபர் கல்லூரியைக் கொண்டு வந்தார். போர் அபாயங்களையும் கடந்து கல்லூரியைக் கட்டியெழுப்பவும் மாணவர்களுக்காக வசதிகளைப் பெருக்கவும் பல வகையிலும் முன்னின்று பணி செய்தார். இவ்வேளை கொழும்பு பழைய மாணவர் சங்கமும் கடல் கடந்த நாடுகளில் அமைந்த பழைய மாணவர் சங்கங்களும் அதிபருக்கு கைகொடுத்து உதவின. இவரே நீண்ட கால அதிபராகவும் விளங்கினார். ஹென்றியரசர் கல்லூரிக் காப்பக நிதியை தொடக்கி வைத்தார்.
கல்லூரிக்கு உற்சாகமுள்ள இளம் அதிபராக அருட்திரு ஜேம்ஸ் சிங்கராயர் அவர்கள் கல்லூரியின் அதிபர் பதவியை 2002 இல் கையேற்றார். இப்போது

Page 33
அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அடிகளார்
1976-2002
அருட்பணி. யோ.அ.யேசுதாஸ் 2009 முதல் இன்று வன
558 மாணவர்கள் அங்கே கல்வி கற்கின்றனர். 32 ஆசிரியர் தொண்டாற்றுகின்றனர். ஹென்றியரசர் கல்லூரி பழைய மாணவர் சமுதாயத்தின் நெறிமுறைகளும் கணனிக் கல்வியை உயர்த்தும் செயற்பாடுகளும் கல்லூரிக்குப் பெரும் பயன்தருவன. இன்றைய மாணவர் நாளைய வரலாற்று நாயகர்கள், ஒழுக்கம், பண்பு, நாட்டுப்பற்று என்பனவற்றில் அவர்கள் முன்னணி வகிப்பதற்கான பாதையில் கல்லூரி செல்லுகின்றது.
ஹென்றிசியன் நிதியம் புனித ஹென்றியரசர் கல்லூரியின் பெருமைக்குரிய 108 வருட வரலாற்றில் அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அடிகளார் மிக நீண்ட காலம் (1976 - 2002) உதவி முதல்வர் முதல்வர் பதவிகளை வகித்தவராவார்.
வேறு எந்தக் கல்லூரி முதல்வரும் அனுபவிக்காத சோகங்களையும் துன்ப துயரங்கயுைம் 1992 முதல் 1996 வரை இடம்பெற்ற வட பகுதியில் இடம் பெற்ற போர்ச் சூழலின்போது அருட்தந்தை எதிர்கொள்ள நேரிட்டது. போர்ச் சூழல் காரணமாக கல்லூரியும் இடம்பெயரும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டது.
ஹென்றிசியன் நிதியம் 2004 இல் ஆரம்பிக்கப்பட்ட போது: இடமிருந்து வலமாக - மனோ திருச்செல்வம் (செயலாளர்கொழும்பு ஹென்றிசியன்), ஏ. யேசுதாஸன் (தலைவர் - கனடா ஹென்றிசியன்), பி. ஜே. அன்டனிபிள்ளை, வணபிதா ஜேம்ஸ் சிங்கராயர், கே. கனகசபை, வணபிதா.
ஜஸ்டின் ஞானப்பிரகாசம், சி. பி. ஈ.குணசிங்கம், பி. ஏ. ஜெயநாதன், ஏ. சவரிமுத்து (தலைவர்- கொழும்பு ஹென்றிசியன்), ஏ.எல்.வசந்தகுமார் (தலைவர் - ஐக்கிய இராச்சியம் ஹென்றிசியன்) ஆகியோர் படத்தில்
காணப்படுகின்றனர்.

,ே கலைக்கேசரி
33
இத்தகைய சூழ்நிலையில் சொல்லமுடியாத மனவேதனைகளுக்கு மத்தியிலும் கல்லூரியை அவர் வழிநடத்தியிருந்தார்.
தற்போது அரச பாடசாலையாக இயங்கும் புனித ஹென்றியரசர் கல்லூரிக்கு, வருடாந்த நிகழ்ச்சி களான மெய்வல்லுநர் போட்டி, பரிசளிப்பு விழா போன்றவற்றை நடத்துவதற்கு பெருமளவு நிதி தேவைப்பட்டது. இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு புனித ஹென்றியரசர் கல்லூரிக்கு என நிதியம் ஒன்றை ஆரம்பித்தார். இந்த நிதியத்திற்காக தனது சொந்த குடும்பத்தினர், நலன்விரும்பிகள் மற்றும் லண்டன், பாரிஸ் மற்றும் டொரன்டோ ஆகிய நகரங்களுக்கு புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் புனித ஹென்றியரசர் கல்லூரியின் பழைய மாணவர் சமூகத்தினர் ஆகியோரின் ஒத்து ழைப்புடன் ஹென்றிசியன் நிதியத்தை 1996 இல் ஆரம்பித்தார். அருட்தந்தையின் அயரா சேவையை அங்கீகரிக்கும் வகையில் அந்த நிதியத்தின் வாழ்நாள் தலைவராக அருட்தந்தை நியமிக்கப்பட்டார். இந்த மன்றத்தின் சட்டவாக்கங்களை கொழும்பு ஹென்றிசியன் போஷகர் சி. பீ. ஈ. குணசிங்கம் தயாரித்திருந்தார்.
இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியிலும் ஹென்றிசியன் தோழமையிலும் சிறந்த பண்பியல்பு களை வளர்த்துவிட்டுச் சென்ற அருட்தந்தை ஜஸ்டின், ஒரு சிறந்த கூர்மையான நிருவாகத்திறன் கொண்ட காரியகர்த்தா ஆவார். அதனை எடுத்துக் காட்டும் வகையில் யாழ். மறைமாவட்டத்தின் குரு முதல்வராக அருட்தந்தை தற்போது இறை பணியாற்றுகின்றார்.
ஹென்றிசியன் நிதியம் ஆரம்பிக்கப்பட்டபோது கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளராக பங்காற்றியமை குறித்து கட்டுரையாளன் என்ற வகையில் பெருமிதம் அடைகின்றேன்.
- மனோ திருச்செல்வம் கொழும்பு ஹென்றிசியன் (ப.மா.ச.)

Page 34
கலைக்க்ேசரி ) 34 அட்டைப்படக் கட்டுரை
இலங்கையில்... கண்ணகி பத்தினி


Page 35
கண்ணகி - பத்தினி இலங்கையில் தொன்று த்தில் இருந்து வருகிற இந்துக்கள் கண்ணகி எ பெளத்தர்கள் பத்தினி எல் வருகி றார்கள். இந்தப் தெய்வம் குறித்த வழிபா அடிப்படையில் சில காணப்பட்டாலும் சடங்
வழமைகளிலும் பிரதேச வேறுபாடுகள் இருக்கின்
பருத்தித்துறை முதல் முனை வரையுள்ள கண் பத்தினி தெய்வ ஆல விஜயம் செய்த சார்னி (புகைப்படப்பிடிப்பாளர் அல்விஸ் (சமூக கலாச ஆர்வலர்) ஆகியோர் ப ஆவணப்படுத்தியுள்ளன வைத்து கொழும்பு, 6 கலைக்கூடத்தில் புகைப்பு யொன்றை நடாத்தியிரு
ண்காட்சி பெப்ரவரி 210

கலைக்கேசரி
35
நடைபெற்றது.
கண்காட்சியில் கண்ணகி - பத்தினி சடங்கு முறைகள் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. ஒவ்வொரு படத்திலும் பாரம்பரிய நம்பிக்கைகள், கிராமிய வாழ்வியல் ஆகியவை உயிரோட்டம் பெற்றிருந்தன.
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் கண் ணகி, தைரியமான பிரதான கதாபாத்திரமாவாள். ஆயினும் வசீக ரமான, சிக்கலான பெண்மைக்கு
உதாரணமாகவும் திகழ்கிறாள். இவள் வழிபாடானது ஒருபுறம் நம்பிக்கைத் துரோகம் தொட்டு வழக்க
செய்த கோவலனின் கடமை தவறாத றது. தமிழ் -
கற்புடைய மனைவியாகவும் மறுபுறம் என்றும், சிங்கள
தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு நீதி எறும் வழிபட்டு
வேண்டிப் போராடுபவளாகவும் சித்தி ப் பொதுவான
ரிக்கப்படுகின்றாள். மதுரையை எட்டு முறையில்
எரித்த கண்ணகியின் முன் ஒற்றுமைகள்
மதுராபதித் தெய்வம் தோன்றி, கு - சம்பிரதாய
அவளது பழைய வரலாற்றையும் ரீதியிலும் பல |
கோவலன் செய்த பழைய பழியையும் றன.
கூறுகின்றது. மதுரைமா தெய்வம் - தெய்வேந்திர
கூறியதைப் போலவே, கோவலன் -ணகி அம்மன், இறந்ததன் பின் 14 நாட்கள் கழித்து யங் களுக்கு
வானுலகத்திலிருந்து தேவருடன் கோவ 7 ஜெயவர்தன
லன் வர, அவனுடன் கண்ணகியும் ஈ), மாலதி டி
வானகம் சென்றாள். இக்காட்சியைக் சர மனித இனம் |
குறவர் குடியினர் கண்டனர். அதனால், ல தகவல்களை
அவளைத் தம் குலதெய்வமாக ர். இவற்றை
வழிபட்டு, பணிந்து போற்றலாயினர். லயனல்வென்ட் இந்த வழிபாட்டுமுறை இன்றும் படக்கண்காட்சி தொடர்கின்றது. ந்தார்கள். இக்க
- பி. ஜே. முதல் 23 வரை

Page 36
மகேசரி து 36 மனக்கலை
தமிழகத் தப்பாட்ட கிழக்கிலங்கையில் பறைமேளக் கூத்து
நமது பாரம்பரியம் மிக்க பண்பாட்டின் கூறுகளை சிறப்போடு வெளிப்படுத்தும் தன்மை நமது நாட்டுப்புறக் கலைகளுக்குண்டு. பொதுவாக இவை பண்பாட்டு எல்லைகளை அடித்தளமாகக் கொண்ட வை. பண்பாட்டுக் கூறுகள் மக்களின் சாத்தியங்கள், பழக்க வழக்கங்கள், கைவினைகள், உணவு முறைகள், இடப்பெயர்வுகள் என்பனவற்றை அடியொற்றியதாகவே அமையும்.
நாட்டுப்புறக் கலைகளுக்குள்ளே தமிழகத்தின் தப்பாட்டமும் ஈழத்தின் பறைமேளக் கூத்தும் மிக முக்கியத்துவம் பெறுவதோடு ஒரே அடியின்பால் நிலைகொண்டமைவனவாகும்.
மிகத் தொன்மையான வரலாறு இக்கலைக்குண்டு. ஆதித் திராவிட நாகரீகங்களில் பறை மிக்க சிறப்பிடத்தை பெற்றிருந்தமை வரலாற்றுண்மையாகும். மனிதனது உழைப்பிலிருந்து பிறந்த
கலையாகவே
|

மும்
ன்
தாக்ஷாயினி பிரபாகர்,
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
தும்
ஆய்வாளர்கள் இதனைக் கூறுவர்.
பறை பொழுதுபோக்கு அம்சங்களை மாத்திரம் வெறுமனே வெளிப்படுத்திய ஒரு வாத்தியக் கருவியாக மட்டும் நிலைபெற்றதல்ல. மிக முக்கியமாக அது தகவல்களை வெளிப்படுத்தும் ஊடகச் சாதனமாக மிளிர்ந்துள்ளது. பறை என்பதின் அர்த்தப்பாடு சொல்லுதல், வெளிப்படுத்துதல் என்பதனைச் சுட்டுவதாக அமையும்.
தமிழகத்தில் இவ்வாட்டமானது தப்பு எனும் பெயரால் இன்று அழைக்கப்படினும் பறையே அதன் பண்டைய பெயராகும். பொதுவாகச் சங்க இலக்கியங்கள் அனைத்துமே பறையின் பெருமை பேசுவதைக் காணமுடியும். தோல் கருவிகள் இந்திய சங்கீதத்தில்.
அவந்த வாத்தியங்கள் எனும் பெயரினைப் பெறுகின்றன. புஷ்கரம் என்ற சாதாரண பெயரும் இதற்குண்டு.

Page 37
புஷ்கரம் தோன்றிய வரலாற்றினை பரதமுனி தனது நாட்டிய சாஸ்திரத்தில் ஒரு கதையா
கூறுவார். பறையானது - அதனது நீண்டகா வளர்ச்சியில் பல்வேறு வடிவங்களில் பரிண. முற்றிருப்பதையும் நம்மால் அவதானிக்கமுடியும். கி.பி 6ம் நூற்றாண்டினை மையப்படுத்தி ஈழத்தி மட்டக்களப்பிற்கு வந்தவர்களாக கருதப்படு புராதன தமிழரான - இக்கலைக்குரியவர்கள்! பறையரின மக்கள் ஆலய நடைமுறைகளில் சமூகக்கடமைகளிலும் மிக முக்கியத்து
பெற்றவர்களாகவே இன்றுவரையும் - கரு; படுகின்றனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை கி.பி 10 நூற்றாண்டுவரையான ஒரு நீண்டகா
அவர்களைப் பல்வேறு நிலைகளில் சிறப்பித்துள்ளமை வரலாற்றுப் பதிவாகவேயுள்ள பிராமண ஆதிக்க வலுவில் முதல் சிக்குண்டவர்கள் இம்மக்களே. இவர்களின் பல்வே சிறப்பியல்புகளையும்
பிராமணர்க பறித்தெடுத்தனர். இம்மக்களில் சாதாரண நிலையி வாழ்ந்தவர்கள் மாத்திரமன்றி அரசவைப் பணிகள் ஈடுபாடுகொண்டிருந்த ராசப் பறையர்களும் கார் போக்கில் பின்தள்ளப்பட்டவர்களாகவேமாறி இதுவே மிக முக்கியத்துவம் பெற்ற சங்ககால் தமிழர் சமூகம் பின்னடைவை நோக்கி
ண

- கலைக்கேசரி
37
கத் Tல்
டும்
வம்
பம்
தப்
வர்
பயணிக்க முதலில் வழிவகுத்ததெனலாம். - - பண்டைய சமூகக் கட்டமைப்பில் ஐவகை
நிலங்களுக்கும் உரியதான கருப்பொருளில் ரம்
பறையின் சிறப்பியல்பு மிக முக்கியத்துவம் பெறு
கிறது. குறிஞ்சிப்பறையானது தொண்டகம், சின்
முடுகிடம், துடியெனவும் முல்லைப் பறையானது
பம்பை, ஏறுகோட் பறையெனவும் மருதப்பறை என
கிணையெனவும் நெய்தற்பறை சாப்பறையெனவும் பாலைப்பறை துடியெனவும் குறிப்பிடப்படுகின் றன. மேலும் போர், காவல், கொண்டாட்டங்கள், விழாக்கள், சடங்குகள் எனப் பலதரப்பட்ட செயல் பாடுகளுடன் உறவுபட்டும் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டும் வந்துள்ளது. போர்க்கால உணர்வுக்கும் போர் நடைமுறைக்கும் பறை துணைக்
கருவியாக செயல்பட்டேயுள்ளது. வாள் பயிற்சி, து.
வேல் பயிற்சி, ஈட்டிப் பயிற்சி, மல்யுத்தம், சிலம்பப்
பயிற்சி என்பவற்றோடு மாடுவிரட்டுதல் (காளை பறு
அடக்குதல்), புலியாட்டம் போன்றவற்றிலும் பறை
ஒலிக்கப்பட்டே வந்துள்ளது. பில்
தொல்காப்பியர் அறை பறைவகையினை
கருப்பொருள் எனக் குறிப்பிடுவார். கருப்பொருள் லப்
என்பது மக்களுக்கு கருத்துக்களை ஊட்டவல்லது எர்.
எனப் பொருள்படும்.
ஆம்
லம் வம்
Dல்
ளே !
பில்
லத்
கிப்
தப்பாட்டம்
தப்பு எனப்படுகின்ற ஒரு புறத்தே தோல் போர்த்திய வட்டவடிவ இசைக் கருவியை இடதுகைத்தோளில் தொங்கவிட்டபடி மார்போடணைத்து நீளமான குச்சியை இடது கையினாலும் சிறிய குச்சியை வலது கையினாலும் பிடித்து தாளங்களை அடித்து

Page 38
கலைக்கேசரி 38
அடவுகளை ஆடுதல் தப்பாட்டம் எனப் படுகின்றது. இடது கையில் பிடிக்கும் குச்சி சிம்புக் குச்சி எனும் பெயரைப் பெறுகின்றது. பிரம்பாலான இக்குச்சி சுமாராக ஒன்றேகால் அடி (ஒரு சாண் நான்கு விரல்) நீளத்தையும் ஒரு சென்ரிமீற்றர் தடிப்பினையும் கொண்டி ருக்கும். வலது கையில் பிடிக்கும் குச்சி அடிக் குச்சி எனப்படும் . சுமாராக முக்கால் அடி (ஒரு சாண்) நீளத்தையும் மூன்று சென்ரிமீற்றர் சுற்றளவினையும் கொண்டுள்ள இக்குச்சி பூவரசு மரத்தினாலானது. இதனை உருட்டுக் குச்சி எனவும் கூறுவர். தப்பை அடிக்கும்போது இடது கையிலுள்ள குச்சியின் ஒரு முனை பெருவிரலிலும் மையப்பகுதி - மோதிர விரலின் மேற்பகுதியூடாக செல்லுமாறும் பிடித்துக்கொள்ளும் நிலையில் உள்ளங் கையோ தப்பைத் தாங்கிப் பிடித்துக்கொள்ள வேண்டும்.
தப்பை நம்மால் புரிந்துகொள்வதென்பது ஒரு இலகுவான காரியமாகாது. பொதுவாக இசையைக்கேட்டு அனுபவித்தலுக்கும் அதனைப் புரிந்துகொள்வதற்கும் பாரிய வேறு பாடுண்டு. தப்பைப் பொறுத்த வரையில்
மட்டச்
'வள்ள
முக்கிய சமூகம்
அ ை
ப படுக்

க்களப்பில் பாழும் தவர்குலம்' ய புராதன Tக இன்றும் டயாளப் டுத்தப் கின்றனர்
இசையோடு அதன் செயல்பாடும் ஒன்றி வரு வது அதன் சிறப்பியல்பாக அமையும்.
தப்பு இசைக் கருவியானது பலாமரம், பூவரச மரம் அல்லது வேம்பு போன்ற ஏதாவதொரு மரத்தினால் செய்யப்படுகின்றது. இதனை வட்டவடிவச்சட்டமாக அமைப்பர். வட்ட வடிவமாக அமைக்கத்தக்க வகையில் முதலில் மரம் நன்கு சீவப்பட்டு நான்கு விரல்கட்டை அளவினாலான மூன்று அல்லது நான்கு வளைந்த துண்டுகள் பெறப்பட்டு அவை, இரும்புத் தகட்டின் உதவிகொண்டு ஒன்றுடன் ஒன்று பொருத்தப்படுகின்றன. வட்ட வடிவ மான அச்சட்டத்தில் சாணத்தைப்பூசி ஒருநாள் முழுவதும் வெயிலில் காய வைக்கின்றனர். பின்னர் சுத்தம் செய்து சாம்பல்பூசிக் இளம் கன்றின் காயவைத்த தோலை பசைபூசிய வட்டச் சட்டத்தில் இழுத்து ஒட்டுகின்றனர். இதனை ஒட்டுவதற்கு புளியங்கொட்டையும் வெந்தயமும் கொண்டு காய்ச்சிய பசை பாவிக் கப்படுகின்றது. இவ்வாறு செய்யப்படுகின்ற தப்பின் விட்டத்தின் உள்ளளவு பொதுவாக முக்கால் முழமாகவும் வெளியளவு ஒரு முழமாகவும் இருக்கும். இவ்வாறான தப்பே சிறப்பாக ஒலியெழுப்பும் தன்மையைக் கொண்டது.
தமிழகத் தப்பாட்டமானது பொதுவாக பறை யரின மக்களுக்குரிய ஆடற்கலையாக அறியப் பட்டாலும் சில இடங்களில் அருந்ததியினக் கலைஞர்களும் ஆடுவதைக் காணமுடியும். இவ்வாட்டமானது சமீப காலம் வரை இறப் புச் சடங்குகளுக்கும் ஊர் அறிவித்தலுக்கும் காளை விரட்டுதல், சிலம்பாட்டம், புலி ஆட்டம் போன்றவற்றிற்கும் பயன்பட்டு வந்தது. ஆனால் தற்போது இளைஞர்களை முக்கியப்படுத்தியதான இவ்வாட்டம் மேடை நிகழ்வாகவும் திறந்தவெளி நிகழ்வாகவும் மாறி கலைவிழாக்கள், பேரணிகள், ஊர்வலங் கள், அரசியல் மாநாடுகள் என பலதரப்பட்ட நிகழ்வுகளிலும் முக்கியத்துவம் பெற்றிருப்ப தோடு உயர்கல்வி நிறுவனங்கள், கலை கலாசார மையங்கள், திரைப்படத் துறை என விரிவுபட்டு நிற்பதையும் காணலம். வெளி நாடுகளில் வாழும் தமிழர்களும் தங்களது கலை மற்றும் பொது நிகழ்வுகளில் தமிழகத்தின் தப்பாட்டக் குழுக்களை அழைத்து பங்கேற்கச் செய்வதும் முக்கியப் படுத்தப்படத்தக்கதாகவேயுள்ளது.

Page 39
கிழக்கிலங்கையின் பறைமேளம்
கிழக்கிலங்கையில் வாழ்ந்துவருகின்ற வள்ளுவர் குலமெனும் பறையரின மக்கள் மரபுவழிவந்த ஒரு முக்கிய புராதன சமூகத்தினராகவே இன்றும் அடையாளப்படுத்தப்படுகின்றனர். கி.பி 5ஆம் நூற்றாண்டிலும் பின்னர் சோழராட்சிக் காலத்திலும் இவர்கள் இங்கு குடியேறியிருக்கமுடியும். கலிங்க இளவரசி உலகநாச்சி மட்டக்களப்பின் மண்முனைச் சிற்றரசியாகவிருந்த காலத்தில் இரண்டு தடவைகள் ஏற்படுத்திய தென்னிந்திய சமூகங்களின் குடியேற்றத்தில் பதினேழு வகை சார்ந்த தொழில் முறைச் சமூகங்களில் பறையரினமும் இடம் பெறுவதைக் காணலாம். இவர்களுக்கான முதல் குடியிருப்பு தாளங்குடாவையே மையப்படுத்துவதா கவுள்ளது. தமிழகத்தில் காணப்படும் பத்துக்கும் மேற்பட்ட சாதிப்படிநிலையில் ஏழு பிரிவுகள் மட்டக்களப்பில் தென்படுவதால் இக்கருத்து வலுப் பெறவே செய்யும். இவர்கள் இங்கு சிறைக்குடிகள் என்ற வரையறைக்குள் உள்ளாக்கப்பட்டாலும் சமூக மற்றும் ஆலயக் கடமைகளில் இவர்களுக்கான பங்களிப்பு முக்கியத்துவம் நிறைந்ததாகவே கொள்ளப்படவேண்டியதாகின்றது. இச்சமூகத் தலைவர்கள் மூப்பனார் என அழைக்கப்படுவதுவும் திருப்படைக் கோவிலான கோவில்போரதீவு சித்திர வேலாயுதர் ஆலயத்தில் இவர்களுக்கு திருவிழா வழங்கப்பட்டுள்ளமையும் ஒரு சமூகச் சிறப்பாகவே கொள்ளவேண்டும்.
பறையாட்டத்தில் இவர்களால் இசைக்கப்படும் கருவிகள் தமிழகத்தின் தப்பைப்போலன்றி முற்றிலும் மாறுபட்டதாகும். குறித்துச் சொல்லப் போனால் இவையே சங்ககால இசைக்கருவிகள் எனலாம். கி.பி 5ஆம் நூற்றாண்டில் அல்லது கி.பி 11ஆம் நூற்றாண்டில் (சோழராட்சிக் காலம்) இவர் கள் மட்டக்களப்பிற்கு வந்தபோது இவர்களால் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படும் வாத்தியக் கருவிகளையே தலைமுறை தலைமுறையாக இவர் கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இவர்களது இசைக் கருவிகளாக 01. இராசமேளம், 02. பறைமேளம், 03. தம்பட்டம், 04. சொர்ணாளி என்பன இடம்பெறுகின்றன.
இராச மேளம் -இராசப் பறை என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றது. இதன் வடிவ அமைப்பு பெரும்பாலும் தமிழகத்தின் பெரிய மேளத்தை ஒத்ததாகவிருக்கும். இது முன்னர் மன்னர்களதும் பின்னர் ஐரோப்பிய ஆட்சித் தலைமை நிருவாகி களதும் அதனைத் தொடர்ந்து வன்னிமைகளதும் வரவேற்புகளின்போது இசைக்கப்பட்டு வந்ததாகும். தற்போது இது இசைக்கப்படுவதில்லை. பறை

- கலைக்கேசரி
39
மேளக் கூத்து, மகிடிக் கூத்து போன்ற அரங்க நிகழ் வுகளின்போது பாயை விரித்து பட்டுத்துணி போட்டு அதன்மேல் இதனை வைத்து வெள்ளைத் துணியால் மூடிவிடுவர்.
பறைமேளம் பெரிய பறை என்ற பெயரினைப் பெறுகின்றது. இது தமிழ்நாட்டில் காணப்படும் உறுமியின் வடிவை ஒத்ததாகும். இதன் வலப் பக்கத்தை உச்சம் எனவும் இடப்பக்கத்தை தொப்பை எனவும் அழைப்பர்.
தம்பாட்டம் சிறு பறை என்ற பெயரால் குறிப்பி டப்படும். ஒரு பக்கம் மட்டும் வாசிக்கக்கூடிய கொட்டு இசைக் கருவியே இது. தமிழ்நாட்டில் காணப்படும் தமுக்கு என்ற தோலிசைக் கருவியை ஒத்ததாக இது அமையும். சொர்ணாளி எனும் குழலிசைக் கருவி தமிழ்நாட்டின் கட்டைக் குழலின் அமைப்பைக்கொண்டது. ஒன்றரையடி நீளத்தினைக் கொண்ட இக்கருவி ஐந்து துளைகளையுடையது. கருங்காலியினால்
வடிவமைக்கப்படுமிது பனையோலையினாலான ஊதுகருவியை நுனியில் கொண்டிருக்கும்.
வாழ்வியல் மற்றும் வழிபாட்டுக் கருமங்களில் : 01. வரவேற்பு மற்றும் பொது நிகழ்வுகள் 02. பூசைகள், திருவிழாக்கள் மற்றும் விசேட
தினங்கள் உட்பட்ட ஆலய நிகழ்வுகள் 03. திருமணம் மற்றும் பூப்பு நீராட்டு விழாக்கள்
(தற்போது இது இடம்பெறுவதில்லை) 04. சித்திரை வருடப் பிறப்பு மற்றும் சித்திரைப்
பெளர்ணமி 05. கண்ணகி விழாவோடு தொடர்புபடும் கொம்பு
முறி விளையாட்டு சாவியல் கருமங்களில்: 01. மரணவீடு | 02. சுடலைக்கு செல்லும் ஊர்வலம் 03. அடக்கம் செய்தல் - தகனம் செய்தல் 04. சாம்பல் எடுத்தல் மற்றும் கரைத்தல்
ஆட்ட முறைகளும் தாள அடவுகளும் அ. தப்பாட்டம்
வெவ்வேறு நிகழ்ச்சிகளுக்காக தப்படித்தல் நிகழ்த்தப்பட்டாலும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்குமென தனித்தனியாக அடிக்கும் முறை தப்பில் அவதானிக் கப்படுகின்றது. சப்பரத்து அடி, டப்பா அடி, பாடம் அடி, சினிமா அடி, ஜொயின்ட் அடி, மருள் அடி, சாமி சாட்டுதல் அடி , மாரடித்தல் அடி, வாழ்த்து அடி என்பன அவற்றில் சில. இதில் ஆட்ட வடிவங்கள் நெறிமுறைப்படுத்தப்பட்டுள்ளன. வெறும் நடனமாக இல்லாமல் இதன் அடவுகளில் ஒரு நாடகத் தன்மை செறிந்திருப்பதைக் காணமுடியும் 6.

Page 40
கலைக்கேசரி து
40
1000 மடம்
தப்பாட்டத்தில் இருபத்தியிரண்டு தாளங்கள் உள்ள தாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் முதல் நான்கு தாளங்களும் பதினான்கு வகையான அடவுகளை வெளிப்படுத்தும் தன்மை மிக்கன. இவ்வடவுகளை அடிப்படையாகக்
கொண்டே
ஏனைய தாளங்களுக்கான ஆட்ட வகைகளும் அமைகின்றன.
தாளம் : 01
டண்ட டகிட டகிட டட்டா டண்ட டகிட டகிட டா இதன்போது முன்பின் அடவு, இருபக்க வைப்படவு, குனிந்து
எழும்புதல் அடவு, சைடாட்டை அடவு என்பன நிகழ்த்தப்படும்.
தாளம் : 02
ட்ரிஜிட் ட்ரிஜிட் டகிட டட்டா ட்ரிஜிட் ட்ரிஜிட் டகிட டா இதன்போது இருபக்கம் திரும்புதல் அடவு, வலது
RR
தடதட
v
( 6
ல ல A.

கால் தூக்குதல் அடவு, நடந்து நிற்றல் அடவு, ஏ. வடிவ அடவு என்பன நிகழ்த்தப்படும்.
தாளம் : 03
ஜின்ஜினாக்கு டாக்கி டக்கு - 1 ஜின்ஜினாக்கு டாக்கி டா இதன்போது தலைவெட்டு அடவு, சலசலப்பு அடவு, இருபக்க நகர்தல் அடவு என்பன நிகழ்த்தப் படும்.
தாளம் : 04
ஜிட்டக்கு இட்டா ஜிட்டக்கு இட்டா இதன்போது குதிகால் குத்தும் அடவு, இருபக்க உடல் சரிப்பு அடவு, கால்தூக்கி பின்பார்த்தல் அடவு என்பன நிகழ்த்தப்படும்.
தாளம் 05 முதல் தாளம் 22 வரையான அடவுகள் முன்சொன்ன அடவுகளை அடிப்படையாகக் கொண்டு நிகழ்துகைப் போக்குக்கு ஏற்றவாறு அமை
பும்.
ஆ. பறைமேளம்
பறைமேளத்தைப் பொறுத்தவரை ஆட்டமுறை கள், அடவுகள் மற்றும் தாளவகை குறித்து இது வரை முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமை பெரும் இடைவெளியினை தோற்றுவிப்பதாக அமைகின்றது. இதுவரை வெளிவந்துள்ள ஆய்வுக்

Page 41
கட்டுரைகள் நிகழ்வுகளின் பின்புலத்தை மையம் படுத்தியே ஆட்டமுறைகளையும் தாளவகை களையும் நிர்ணயம் செய்திருக்கின்றன. இந் வகையில் கவிஞர் தேனூரானின் மட்டக்களப்பில் பறைமேளக் கூத்து தொடர்பான ஆய்வுக்கட்டுை (தேனகம்) பல முக்கிய தகவல்களைப் பதிவுசெய்தி ருக்கின்றது.
இச்சமூகத்தினரின் சிறப்பு நிகழ்வுகள் கூத்து என் பெயரில் தனியாக இடம்பெறுவதுண்டு. இதில் ஆரம்பத் தாளமாக சிறுபறையும் சொர்ணாளியும் (குழல்) இசைப்பர். அப்போது சொர்ணாவு வாசிப்போர் முன் வரிசையிலும் சிறுபறை வாசிப்போர் பின்வரிசையிலும் நிற்பர். சபையினரை அழைக்கும் நிகழ்வாக இது அமையும். அடுத்து பூசைத்தாளம் வாசிக்கப்படும்போது இறைவனை வணங்குவது போல் அபிநயம் செய்து ஆடுவர் அடுத்து கோணங்கித் தாளம் வாசிக்கப்படும். அதல் போது கலைஞர்கள் கோணங்கிபோல் உடலை வளைத்து வளைத்து ஆடுவர். அடுத்து இராச வரவு தாளம் வாசிக்கப்படும். இதில் கலைஞர்கள் கம்பீரமாக முன்னாலும் பக்கவாட்டாகவும் நடந்த சபையினரைப் பார்த்தவாறு அபினயித்து ஆடுவர்.
ஆலய நிகழ்வுகள், ஆடம்பர நிகழ்வுகள், இறுதி
சை
பறை தக6 ஊடக சா
என்பதன் வெளிப்ப

4 கலைக்கேசரி
-'
எ
• பு - --
0 O' C U
)
கிரியைகள் என்ற பிரிவில் ஆட்டமுறைகளும் தாளங்களும் வேறாக நிர்ணயம் செய்யப்படுகின் றன.
ஆலய செயல்பாடுகளுக்குரிய ஆட்ட முறைகளில் தப்பாட்டத்தை ஒத்ததாக ஆலயத்தாளம், அபிஷேகத் தாளம், அழைப்புத் தாளம், சுற்றாலைத் தாளம், புசைத் தாளம் என்பவை இடம்பெறுகின்றன. இதில் நிகழ்த்துகைப் பாங்கு இடம்பெறமாட்டாது.
ஆடம்பரத்துக்கான தாளவகைகள் நிகழ்த்துகைப் பாங்கினுக்குரியவையாகும். இதில் வரவுத்தாளம், வரவேற்புத்தாளம், புசைத்தாளம், கோணங்கித் தாளம், இராச தாளம், பல்லாக்குத் தாளம், நாலடித் தாளம், ஆறடித்தாளம், எட்டடித் தாளம், புட்டுத் தாளம், தட்டுமாறும் தாளம் ஆகியவைக்கு ஆட்டம் இடம்பெறும். |இறுதி நிகழ்வுக்குரிய ஆட்டமுறைகளில் ஆரம்பத் தாளம், அறிவிப்புத்தாளம், தூக்குத்தாளம், சந்தி மறித்தல் தாளம், சுடலைத் தாளம் என்பன இடம்பெறும். இதில் சந்தி மறித்தல் தாளம் ஆட்டமுறைகளைக் கொண்டதாக இருக்கும். *
ர
= .' = ='
த்
<' -'
あ
வல்களை வெளிப்படுத்தும் தனமாக மிளிந்துள்ளது. பறை அர்த்தப்பாடு சொல்லுதல், டுத்தல் என்பதைச் சுட்டுகிறது.

Page 42
கலைக்கேசரி 2) 42 ஆன்மிகம்
பாரதத்தில் மிகப்புராதனமான மதங்களில் ஒன்றாகக் கருதப்படுவது சமண மதமாகும். (Janism) சமணத்தை வழிவழியாக நெறிப்படுத்தி முத்தியடைந்த 23 தீர்த்தங்கரர்களுக்கு (புனிதர்கள்) அடுத்தபடியாகத் தோன்றி இறுதிப் புனிதராக சமணக் கொள்கைகளை சீர்படுத்தி வழிப்படுத்தியவர் மகாவீரர் பிரபுவாகும். இவரும் புத்த பகவானைப்போல ச த்திரிய குலத்தைச் சேர்ந்தவரேயாவார். ரிஷபா, பார்ஸ்வா, ஆச்சார்யா, காந்தாரா, சித்தசேனா, திவாகரா,

தமிழ்நாட்டில் சமண மதம்
ஹரிபத்ரா ஆகியோரும் இத்தீர்த்தங்கரர்களில் முக்கியமானவர்கள். இவர்களில் ஆதிநாதர் முதலாவது தீர்த்தங்கரராவார்
ஆரியர்கள் இந்தியாவை ஆக்கிரமிப்பதற்கு முந்திய சிந்துவெளி நாகரிக காலத்திலேயே சமண மதம் இந்திய மக்களால் அனுஷ்டிக்கப்பட்டு வந்துள்ளதெனக் கூறுவர்.
சமணர்களில் திகம்பரர்கள் (Digambaras) மற்றும் ஸ்வேதம்பரா என இரு முக்கிய பிரிவினர் உள்ளனர். திகம்பர பிரிவின் சம்பிரதாயத்துறவிகள் வெள்ளை ஆடைகள் அணிவர். பெண்கள் வர்ண ஆடைகள் அணிவர். திகம்பரர் பிரிவின் துறவிகள் ஆடைகள் அணிவதில்லை. கர்நாடகாவில் உள்ள சமணர்களில் அநேகமானோர் திகம்பர சமணப்பிரிவைச் சார்ந்தவர்கள். இவற்றுடன் வேறு பிரிவுகளும் கோட்பாடுகளும் உள்ளன.

Page 43
பாரதத்தில் ஏறத்தாழ 102 கோடியே 80 இலட்சம் மக்களை உள்ளடக்கிய சனத்தொகையில் சுமார் 42 இலட்சம் பேர் சமண மதத்தைச் சேர்ந்தவர்கள் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. மொத்தம் - 28 மாநிலங்களிலும் ஆறு யூனியன் பிரதேசங்களிலும் இம்மதத்தவர்கள் வாழ்கிறார்கள். ஆனால் இதில் யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் சமணர்கள் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மாநிலத்துக்கு - மாநிலம் -- இச்சமயத்தினரது வழிபாட்டு முறைகள் நடவடிக்கைகள் மாறு பட்டுத் தோன்றினும் இவர்களது கோட்பாடுகள் ஒரே

கலைக்கேசரி
43
மாதிரியானதாகவே இருக்கின்றது.
அஹிம்சை, தர்மம், கர்மம், மோட்சம், பிரம்மச்சரியம், சஞ்சாரம், சத்யம் யாவற்றிலும் அவர்கள் கோட்பாட்டினைக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் நாட்டினைப் பொறுத்தவரை அதன் சுமார் 7 கோடியே 21 இலட்சத்து 38 ஆயிரத்து 958 பேரில் (2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி) சுமார் எண்பத்து மூவாயிரத்து 359 பேர் தமிழ் சமணர்களாக உள்ளனர் எனவும் மொத்த மக்கட் தொகையில் இவர்கள் 0.12 சத விகிதத்தினர் எனவும்
கணக்கிடப்பட்டிருக்கிறது.
சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், தஞ்சாவூர், மதுரை ஆகிய பகுதிகளில்
தமிழ் சமணர்கள் வாழ்கின்றார்கள். திருத்தக்கதேவர், இளங்கோவடிகள், திருவள்ளுவர், தொல்காப்பியர் ஆகிய பேரறிஞர்கள் சமணர்கள் என
கூறப்படுகின்றது.
தமிழ்நாட்டில் சமண சமயம் எப்போது தோன்றியது ? என்ற வினாவுக்கு தெளிவான பதில் கிடைக்கவில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கி.மு 4 ஆம் நூற்றாண்டளவில் மதுரை, திருச்சி, கன்னியாகுமாரி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் சமண சமயக் குறிப்புகளுடன் கூடிய ஏராளமான குகை கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர் இருப்பினும் தமிழ் நாட்டில்

Page 44
கல்0
44
சமணர்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டு காலத்திலேயே செழிப்பாக வாழ்ந்திருந்தனர் என அறியப்படுகிறது. அக்காலத்தின் தென்னாட்டை ஆண்ட மன்னர்களும் மக்களும் சமண மதத்தை தழுவியுள்ளனர். தமிழ் நாட்டில் சமண மதம் சுமார் ஆயிரம் ஆண்டுகள் செழிப்புற்று விளங்கியுள்ளது. இச்சமயத்தைச் சேர்ந்த தமிழ் சமண அறிஞர்கள் தமிழ் மொழிக்கு அருந்தொண்டாற்றியுள்ளனர்.
தமிழின் மிகப்பழைமை வாய்ந்த இலக்கண நூலான தொல்காப்பியத்தை ஆக்கிய தொல்காப்பியர் சமண மதத்தைச் சேர்ந்தவர் என சில அறிஞர்கள் கருதுகின்றனர். முதல் தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தையளித்த இளங்கோவடிகள் ஒரு சமணத்துறவி ஆவார். அக்காலத்தைய வரலாற்று நிகழ்வுகளை வர்ணிக்கும் சிலப்பதிகாரம் அக்காலத்தில் பின்பற்றப்பட்டு வந்த சமண மதம், பௌத்த மதம், சைவ மதம் ஆகியவை பற்றியும் கூறுகின்றது. தமிழர்களால் போற்றப்படும்
கோவலனும் கண்ணகியும் சமணர்கள் என கூறப்படுகிறது.
திருக்குறளை ஆக்கிய திருவள்ளுவர் ஒரு சமண சமயத்தவர் என்ற கருத்தை திரு.வீ. கல்யாணசுந்தரனார், பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, திரு. சுவாமிநாத ஐயர், திரு. பி.எஸ்.சுந்தரம் ஆகியோர் கொண்டிருந்தனர்.
கொலை, வன்செயல், பிராணிகளுக்கு தீங்கு விளைவித்தல் ஆகியவற்றை சமணம் தடை செய்கிறது. உயிர்களுக்கு தற்செயலாகவும் தீங்கு விளைவித்திடலாகாது என சமணத்துறவிகள் மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்வார்கள். ஜெயின் தோற்றம் கடவுளை பிரதிபலிப்பதாக அல்லாமல் ஒரு கோட்பாட்டை பிரதிபலிப்பதாகவே அமைந்திருக்கும். ஜெயினர் எப்போதும் பிச்சைக்காரராகவோ அல்லது
பை
பாக

துறவியாகவோதான் சித்திரிக்கப்படுவர். அத்துடன் சாஸ்திரிய ரீதியான தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் தோற்றம் அல்லது நிற்பது போன்ற ஒரு தோற்றத்தில் தான் சித்திரிக்கப்படுவர். நிற்பது என்பது அசையாது நிற்கும் நிலை அல்லது பூரணமாக உலோகாயதத்தை விட்டு நீங்கி நிற்றலைக் காட்டுவதாக அமையும். எல்லா ஜெயினர் உருவங்களிலும் மார்பில் வைர. வடிவத்திலான சின்னம் ஒன்று காணப்படும். இச்சி ன்னத்தினை "ஸ்ரீவஸ்த" என்பர்.
இந்தியாவில் உள்ள சுமார் 40 இலட்சம் சமணர்களில் சுமார் ஏழாயிரம் பேர் துறவிகளாக உள்ளனர். இவர்கள் சாதுக்கள் அல்லது முனிவர்கள் என்றழைக்கப்படுகின்றனர். பெண் துறவிகள் சாத்வீகஸ் என அழைக்கப்படுகின்றனர். ஆண் துறவிகளை விட பெண் துறவிகளே எப்போதும் எண்ணிக்கையில் கூடுதலாக இருந்து வருகின்றனர்.
உயிர்வாழும் சீவராசிகளுக்கு தீங்கு செய்யக்கூடாது என்பதில் சமணத்துறவிகள் மிகவும் கண்டிப்பாக இருப்பர். அதனால் பிராணிகளுக்கு தீங்கு ஏற்படாமல் தாம் செல்லும் பாதையை அவதானித்து நடத்தல், பிராணிகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடாது என்பதினால் இரவில் நடந்து செல்லாதிருத்தல், புல்மீது நடக்காதிருத்தல், மரங்களில் இருந்து கிளைகளைப் பறிக்காதிருத்தல், கிருமிகளை கொண்டிருக்கக்கூடிய குடிவகைகளை அருந்தாதிருத்தல், இரவில் விளக்கை ஏற்றி வைக்கும் போது பூச்சிகள் வந்து உணவில் விழுந்து விடலாம் என்பதினால் இரவு நேரத்தில் உணவருந்தாதிருத்தல், இறந்து கொண்டிருக்கும் மாடுகள் மற்றும் எருமைகளின் இறைச்சியை உண்ணாதிருத்தல் போன்றவற்றை கடுமையாகக்
கடைப்பிடிக்கிறார்கள்.
அத்துடன் சமணர்கள் பிராணிகள் மிருகங்களுக்கு

Page 45
இம்சை செய்யாதிருக்க வேண்டும் என்பதினால் வேள்வி நடத்துதல், வேட்டையாடுதல், கேளிக்கை களில் ஈடுபடுதல், கிணறுகளை வெட்டுதல், துணிகளைத் தயாரித்தல், வீடு கட்டுதல், தோட்டம்
செய்தல் போன்றவற்றையும் செய்வதில்லை.
தமிழகத்தில் ஒரு காலத்தில் சமணமும் பௌத்தமும் எழுச்சி கொண்டிருந்தன. சைவமதம் பின்தங்கிய நிலையில் தோன்றியதால் சைவ மத நாயன்மார்களும் மற்றுள்ளோரும் கடும் நடவடி க்கைகளை மேற்கொண்டதன் பயனாக தமிழ்நாட்டில் சமணமும் பெளத்தமும் அருகிப்போயின. சமணம் செழித்தோங்கியிருந்த காலத்தில் புனித ஸ்தலங்களாக போற்றப்பெற்ற ஸ்தலங்களுக்கு இன்றும் பெரும்தொகையான சமண அடியார்கள் சென்று வழிபாடு இயற்றுகின்றனர். இந்த வகையில் பொன்னூர் மலையில் உள்ள ஆலயமும் ஜைன காஞ்சியில் உள்ள ஆலயமும் மற்றும் அறப்பாக்கம் (காஞ்சிபுரம்), தீபங்குடி (நாகப்பட்டினம்), கரந்தை (தஞ்சாவூர்), திருமலை (திருவண்ணாமலை), பேரணி (விழுப்புரம்) ஆகிய இடங்களில் உள்ள ஆலயங்களும் பழைமை வாய்ந்தவை மேலும் மேட்டுப்பட்டி, முத்துப்பட்டி, திருநறுங்கொண்டல் திருநாதர்குன்று, திருப்பரங்குன்றம், வள்ளிமலை, கீழக்குயில்குடி
ஆகிய ஆலயங்களும் பிரசித்தமானவை. இவை தவிர ஏராளமான சமண திருத்தலங்கள் உள்ளன.
சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை,
க துக்கம்
==ாம் = 2 - - - - - வ

2, கலைக்கேசரி
45
IDா
கடலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் சமணமத தமிழர்கள் அதிகமாக வாழ்கின்றார்கள். அட்ஸய திருதியை, ஜினராத்திரி, மகாவீரர் ஜயந்தி, தீபாவளி, ஸ்றுத பஞ்சமி ஆகிய தினங்களை புனித தினங்களாக இவர்கள் கொண்டாடுவதுண்டு. அத்து டன் இந்துக்கள் கொண்டாடும் சரஸ்வதி பூசை, வருடப்பிறப்பு, தைப்பொங்கல், கார்த்திகை தீபம் போன்ற தினங்களையும் கொண்டாடுவர்.
சமணர்கள் - கல்வியறிவில் சிறந்தவர்களாக விளங்குகின்றனர். 2001 ஆம் ஆண்டில் மேற் கொள்ளப்பட்ட கணிப்பொன்றின் பேரில் சமணர்களின் கல்வியறிவு விகிதம் 94.1 ஆகும். பண்டைக்காலத்திலும் காட்ட சமணப்புலவர்கள் பற்பல நூல்களை யாத்து தமிழன்னைக்கு அணி சேர்த்துள்ளனர். நாலடியார், நன்னூல், பழமொழி நானூறு, ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது, சூளாமணி, யசோதர காப்பியம், உதயணகுமார காவியம், பெருங்கதை, நான்மணிக்கடிகை,
அறநெறிச்சாரம், யாப்பருங்கலக்காரிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், சூடாமணி நிகண்டு அவற்றுள் சில என அறிஞர்கள் கூறுவர்.
- கங்கா -

Page 46
கலைக்கேசரி து 46 சாசனவியல்

இலங்கையில் வேறெங்கும்
கிடைக்காத அறவுரைகள் அடங்கிய
சங்கிலித்
தோப்புக் கல்வெட்டுகள்
கலாநிதி சி.செல்வரஞ்சிதம் சிரேஷ்ட விரிவுரையாளர்,
தமிழ்த் துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

Page 47
யாழ்ப்பாண நகரிலிருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவிலுள்ள சங்கிலித் தோப்பு வரலாற்றுச் சிறப்புடைய தலம். அங்கு முற்காலத்தில் சங்கிலி அரசனின் அரண்மனை அமைந்திருந்ததென்று கருதப் படுகின்றது. சிங்கையாரியன் என்ற பட்டப்பெயரைக் கொண்டிருந்த யாழ்ப்பாண அரசர்கள் நல்லூரில் இராசதானி அமைத்து,
அங்கிருந்து ஆட்சி செய்தனரென்று கைலாயமலை, யாழ்ப்பாண வைபவமாலை ஆகிய நூல்கள் குறிப்பிடுகின்றன. பதினேழாம் நூற்றாண்டில் இலங்கை வரலாற்றை விரிவாக எழுதிய பெர்ணா ஓ த கேறோஸ் பாதிரியாரும் நல்லூரே யாழ்ப்பாண அரசரின் தலைநகராக விளங்கியதென்று தனது நூலின் பல இடங்களில் விவரிக்கின்றார்.
கி.பி 1619 ஆம் ஆண்டளவில் நல்லூர் இராச தானி வீழ்ச்சியுற்றது. போர்த்துக்கேயர் யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றி விட்டார்கள். போர்த்துக் கேயரும் ஒல்லாந்தரும் நல்லூரை ஒரு பிரதான நிர்வாக நிலையமாகப் பயன்படுத்தினார்கள். முன்பிருந்த சமய, பண்பாட்டுச் சூழல் முற்றாக மாறிவிட்டது. அரண்மனையின் அடையாளங்களும் சைவாலயங்களும் முற்றாக அழிந்துவிட்டன. அவற்றினிடத்திற் கிறிஸ்தவ தேவாலயங்கள் எழுச்சி பெற்றன. ஐரோப்பிய கலாசாரத்தின் மேலாதிக்கம் ஏற்பட்டுவிட்டது போன்ற ஒரு தோற்றம் காணப்பட்டது.
ஒல்லாந்தரின் ஆட்சிக் காலத்தில் நல்லூர் அவர்களின் பிரதான ஆட்சி நிலையமாக இருந்தது. உயரதிகாரிகளின் அலுவலங்கள் அங்கிருந்தன. நிர்வாகக் கட்டமைப்பிலுள்ள சுதேச அதிகாரிக ளையும் பொது மக்களையும் அங்கே அழைத்து, நாட்டு நிலைமைகள் குறித்து விசாரணை பண்ணினார்கள். ஆயினும் ஐரோப்பியர்களின் குடியிருப்புகள் நல்லூரில் அமைந்திருந்தமைக்கான சான்றுகள் இல்லை. அவர்கள் பறங்கித் தெருவில் வாழ்ந்தனர். ஐரோப்பியரின் மரண சங்கதி பற்றிய கல்வெட்டுகள், இப்பொழுது இடிபாடாகிவிட்ட கோட்டைக்குள் அமைந்த பகுதியிலே காணப் படுகின்றன. அவை பெரும்பாலும் 17 ஆம், 18 ஆம் நூற்றாண்டுகளுக்குரிய டச்சு மொழியில் எழுதப் பட்டுள்ளன.
நல்லூரிலே, இந்நாட்களில் சங்கிலித் தோப்பு என வழங்கும் பகுதியில் ஒரு பழைய கட்டிடத்தின் பாகம் அமைந்திருக்கின்றது. அதனை மந்திரிமனை என்று அழைப்பது வழமையாகிவிட்டது. அது கட்டுமானத்திற் சில சிறப்பம்சங்களைக் கொண்டு ள்ளது. அது எப்பொழுது அமைக்கப்பட்டது? யாரால் அமைக்கப்பட்டது ? அதை எதற்காகப்

, கலைக்கேசரி
47
பயன்படுத்தினார்கள் போன்ற வினாக்களுக்கு ஆய்வுகளின் மூலம்தான் விடை காணலாம்.
மந்திரிமனை என்று சொல்லப்படும் தொல் பொருட் சின்னத்தின் சுற்றாடலில் அமைந்துள்ள பகுதி சங்கிலியன் கோட்டை என்றும் சொல்லப் படுகின்றது. அங்குள்ள ஐந்து தமிழ்ச் சாசனங்களை அடையாளங்காண முடிந்தது. அவற்றிலொன்று 18 ஆம் நூற்றாண்டுக்குரியது. ஏனையவை 19 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள்.
இக்காலத்துக்குரிய பல கல்வெட்டுகளும் வேறு சாசனங்களும் - யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளன. யாழ்ப் பாணப் பல்கலைக்கழகத்துக் கலைப்பீடத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் சிலரும் மாணவர்களும் இவற்றைக் கண்டுபிடிப்பதில் பெரும் பங்கு கொண்டுள்ளனர். அண்மையில் இங்கு அடையாளம் காணப்பட்டுள்ள கல்வெட்டுகள், ஒப்பீட்டு நோக்கிலே, சில தனியான பண்புகளைக் கொண்டு ள்ளன.
இங்கு காணப்படும் கல்வெட்டுகள் நான்கு வெவ்வேறான விடயங்களைப் பற்றியவை. இவற் றிலே காலத்தால் முற்பட்டது (1783) பூமிதானம் பற்றியது. அது ஒன்று மட்டுமே ஒல்லாந்தர் காலத்திற்குரியது. ஏனைய நான்கும் பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தவை. அவற்றிலொன்று நீதியுரை போன்ற வாசகத்தைக் கொண்டுள்ளது. தனிச் சிறப்பு டையது. அறவுரையினை மட்டும் வாசகமாகக் கொண்ட வேறெந்தக் கல்வெட்டும் இலங்கையில் இதுவரை கிடைக்கவில்லை. மற்றொன்று கட்டுமானம் பற்றிய விபரத்தைக் குறிப்பிடுகின்றது. அது கட்டிடத்தின் பெயரையும் கட்டுவித்தவரின் பெயரையும் குறிப்பிடுகின்றது. இதைப் போன்ற வேறொரு கல்வெட்டு இலங்கைத் தமிழ்ச் சாச னங்களிற் காணப்படவில்லை. கோயில் கட்டிடத் திருப்பணிகள் பற்றிய விபரங்களைக் கொண்ட பல கல்வெட்டுகள் உள்ளன. ஆனால், தனியாருக்குச் சொந்தமான மாளிகை ஒன்றினைப் பற்றிய விபரங்கள் இலங்கையிலுள்ள வேறெந்தத் தமிழ்க் கல்வெட்டிலும் காணப்படவில்லை. இரு கல்வெ ட்டுகள் மரணம் பற்றிய குறிப்புகளாக அமைந் துள்ளன. அவர்கள் தம்பையாபிள்ளை, சிவப்பிரகாச பிள்ளை என்பவர்கள் தந்தையும் மகனுமானவர்கள். வேறொரு கல்வெட்டிற் குறிப்பிடப்படும் கட்டிடம் அவர்களுக்குச் சொந்தமானது.
இந்தக் கல்வெட்டுகளிற் சில பொதுவான அம்ச ங்கள் உண்டு. அவற்றிலே சமய சின்னங்களைக் காணவில்லை. சைவர்கள் 'உ' என்ற பிள்ளையார் சுழியிட்டு ஆவணங்களை எழுதுவது வழமை.
T

Page 48
கலைக்கேசரி து
48
|-- அ - அ ட (
[ .. பிப்-2 இ
பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுகள் பெரும்பாலும் அவ்விதமாகவே எழுதப்பட்டுள்ளன. கிறிஸ்தவ சமய சின்னமாகிய சிலுவை வடிவத்தையும் இவற்றிலே காண முடியவில்லை. மரண சங்கதி பற்றிய கல்வெட்டுகள் இரண்டும் கலியுக வருடத்தைக் குறிப்பிடுகின்றன. அக்குறிப்புகளின் அடிப்படையில் இப்பொழுது பொது ஆண்டாகக் கொள்ளப்படும் கிறிஸ்து வருஷத்துக்குரிய எந்த ஆண்டினைக் கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது என்பதனை அறிந்து கொள்ளலாம்.
கல்வெட்டுகளை எழுதுகின்ற பொழுது ஆண்டு, மாதம், திகதி என்பவற்றைச் சுருக்கி அவற்றின் முதலெழுத்தை மட்டும் எழுதுவதே வழமை. இங்குள்ள கல்வெட்டுகளிலும் அந்தமுறை பின் பற்றப்பட்டுள்ளது. அதேபோலப் பிள்ளை என்ற சொல் ஆட்களின் இறுதிப் பெயராக வருமிடத்து அதனைச் சுருக்கி 'பி' என்ற எழுத்தை மட்டும் எழுதுவது வழமையாகி விட்டது. ஒரு கல்வெட்டில் தம்பையாபிள்ளை என்பதை தம்பையா பி என்றும் மற்றொன்றில் சிவப்பிரகாசபிள்ளை என்பதை சிவப் பிரகாச பி என்றும் எழுதியுள்ளமை கவனித்தற்குரியது.
திரு ஓலக்கவாயில்
ஸ்ரீ மத் அம்பல வாண(பிள்ளை) சீனிவாசக(ம்பிள்ளை) தம்பையா பிள்ளை திறி ஒலக்கவாயில்
த.சிவப்பிரகாசபிள்ளை கட்டடம் இது சங்கிலித் தோப்பிலுள்ள தொன்மையான கட்டிடத்திலுள்ள கல்வெட்டொன்றின் வாசகம். இதிலே நான்கு தலைமுறையினரின் பெயர்கள் சொல்லப்படுகின்றன. அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தவர்கள் போலத் தெரிகின்றது.
கட்டிடம் ஒலக்கவாயில் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. ஒலக்கம், திருவோலக்கம் என்பன மொழிவழக்கில் - அரிதானவை. கல்வெட்டுச் சொல்லகராதிகளில் அவற்றைப் பற்றிய விளக்கங்கள் உண்டு. சாசனங்களில் அச்சொற்கள் அரசர்
பொ

-- உ கள டி.
- - - - - அ - அ தா .
தொடர்பாகவும் கோயில்களில் நடைபெறும் மகோற்சவங்கள் தொடர்பாகவும் பயன்படுத்தப் பட்டுள்ளன. ஒலக்க மண்டபம், திருவோலக்கம் செய்து போன்ற தொடர்கள் சாசனங்களில் உள்ளன. அலங்காரமான தோற்றமுடையதும் மன்னன், இறைவர் கொலுவீற்றிருந்து காட்சியளிக்கும் மண்டபம் (திரு) ஒலக்கமண்டபம். ஆனால், சங்கிலியன் தோப்பிலுள்ள சாசனம் குறிப்பிடும் ஒலக்க மண்டபம் பதவியிலிருந்த பிரதானிகள் குடும்பமொன்றுக்குச் சொந்தமான
மாளிகை யொன்றின் வாயிற்புற மண்டபம் அலங்காரக் கோலத்தில் அமைக்கப்பட்ட மண்டபம். அது ஒரு பெருங் கட்டுமானத்தின் ஓரம்சமானது போலத் தெரிகின்றது. அதன் மற்றப் பகுதிகளெல்லாம் அழிந்து விட்டன.
திரு ஒலக்கவாயில் மண்டபம் என்று சொல்லப் படுவதால் அந்த மண்டபம் உயர்நிலையிலுள்ள பிரதானி ஒருவர் அதிகாரபூர்வமாக வீற்றிருந்து பிறரை வரவழைத்து அவர்களோடு பல விடயங்களை உத்தியோகபூர்வமாக ஆலோசனை நடத்துகின்ற மண்டபமாதல் வேண்டும். அதை மந்திரிமனை

Page 49
என்று மக்கள் பெயரிட்டுள்ளமை முற்றிலும் தவறானதன்று. அது அரசனுடைய மந்திரியின் மனையன்று. ஆயினும், அது ஐரோப்பியரின் ஆட்சியில் மந்திரி ஒருவனுக்குரிய கடமைகளைப் புரிந்த ஒருவரின் வழிவந்தோரின் ஓலக்கவாயில் என்ற பெயர்திரு என்னும் அடைமொழியினைப் பெற்றிருப்பதால் இக்கட்டிடம் பெருமதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய ஒருவர் கொலுவீற்றிருந்த வாயிற்புறக்கட்டுமானம் என்று கொள்ளத்தக்கதாகும்.
சாசனக் குறிப்புகளின் அடிப்படையில் இதுவரை கவனித்தவற்றின் மூலம் திரு ஒலக்கவாயில் என்பது சங்கிலித் தோப்பிலுள்ள பழைமையான கட்டிடத்தின் ஒரு பெயரென்பதும் அது ஒரு குடும்பத்தவருக்கு உரிமையானது என்பதும் வெளியாகின்றன. இதனாற் சங்கிலித் தோப்பிலுள்ள கட்டிடம் பற்றிய புரிந்துணர்வில் ஒரு பெரும் மாற்றம் ஏற்படுகின்றது. நிலத்திற்குரிய உறுதிகளையும் அவை பதிவாகியுள்ள தோம்புகளையும் ஆராய்வதன் மூலம் கட்டிடம் பற்றியும் அதன் உரிமையாளர் பற்றியும் சில புதிய விபரங்கள் வெளிவரக்கூடும். மரண சங்கதி பற்றிய கல்வெட்டுகள்
யாழ்ப்பாணத்தில் 2 மரணம் பற்றிய செய்திகளைக் குறிப்பிடும் தமிழ்க் கல்வெட்டுகள் சங்கிலித் தோப்பிலே தான் முதன்முதலாகக் கிடைத்துள்ளன. அவை திரு ஒலக்கவாயிலின் உரிமையாளர் இருவரின் மறைவு பற்றியவை. அவர்களில் ஒருவர் அருணாசலம் பிள்ளை சீனிவாசகம்பிள்ளை தம்பையாபிள்ளை.!
மற்றவர் அன்னாரின் மகன் த.சிவப் பிரகாசபிள்ளை..
ஸ்ரீமன் அ.சீ.தம்பையாபிள்ளை கலியுக வருஷம் 4916 தை மாதம் 23ம் திகதி பிறந்தவர் என்று எழுதப்பட்டுள்ளது. அவர் சின்னா ச்சிப் பிள்ளை என்னும் பெண்ணை மணம் புரிந்தவர். அவர் கலியாப்தம் 4969 புரட்டாதி 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முக்தி அடைந்தார். அது உத்திரட்டாதி நட்சத்திரமும் பெளர்ணமியுங் கூடிய தினம். குறிக்கப்பட்ட விபரங்களின் படி அவரின் ஆயுட்காலம் (கி.பி 1812

கலைக்கேசரி
49
-1867) 55 ஆண்டுகளாகும்.
மரணசங்கதி பற்றிய இரண்டாவது கல்வெட்டு நிறைவு பெறாத வாசகத்தைக் கொண்டது. பிறந்த காலம் பற்றிய விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இறந்த தினம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஸ்ரீமத் அ.சீ.த.சிவப்பிர காசம் கலியப்தம் (கி.பி 1838) புரட்டாதி மாதம் 14ஆம் திகதி பிறந்தமை பற்றிய குறிப்புண்டு.
தேகாந்தம் என்ற சொல் காணப்படுகின்றது. ஆனால் காலநேரம் பற்றிய குறிப்பெதுவும் இல்லை. இறந்தவரின் மனைவியார் சிவக்கொழுந்தம்மா. இச்சாசனம் எழுதப்பட்ட காலத்திற் கடிகாரங்கள் அதிகம் புழக்கத்தில் வரவில்லை. சிவப்பிரகாசம் பிறந்த நேரத்தைப் பழைய , மரபு வழியான, கணிப்பு முறையில் இரவு உச்சி சா அடி எனக் குறிப்பிட்டுள்ளனர். இரவு உச்சி என்பது இராக் காலத்தில் சந்திரன் உச்சியில் நிற்கும் பொழுது ஒருவரின் நிழல் ஆறடியாக இருப்பதைக் குறிக்கும்.
பொதுளை கலகம்
2010 11
கட்- 2பு படிமம்

Page 50
கலைக்கேசரி இது 50
வாரம், நட்சத்திரம், திதி என்பன சொல்லப்படுவதால் அக்காலத்தவர்களுக்கு நேரத்தை அறிந்துகொள்ள முடியும். ஸ்ரீமான் அ.சீ.த சிவப்பிரகாசபிள்ளை கலியப்தம் 4940 (கி.பி 1838) புரட்டாதி மாதம் 14 ஆம் திகதி பிறந்தவர் என்பதைக் கல்வெட்டின்
மூலம் அறிய முடிகின்றது. பூமி தானம்
பூமி தானம் பற்றிய கல்வெட்டு 18 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு, ஆறு வரிகளை மட்டும் கொண்டது. முதலாவது வரியில் ஆண்டு 1783 என்பது எண்களைக் குறிக்கும் தமிழ் எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளது. 1783 என்ற எண்களை கிறிஸ்தவ வருஷத்திலுள்ள ஆண்டாகக் கொள்ளலாம். வாச்கமும் கிறிஸ்தவ சமயத் தொடர்புடையது. மூன்றாம் வரியில் யோசே றீவாரா என்ற பெயர் காணப்படுகின்றது. அப்பெயரைத் தொடர்ந்து சுவாமியவர்கள் பூமிதானம் என்று வருவதால் அது ஒரு ஐரோப்பியரான கிறிஸ்தவ சமய குருவின் பெயராதல் வேண்டும். அவரை ஓர் உரோமன் கத்தோலிக்க - சமயகுருவாகக் கொள்ளலாகாது. திருச்சபை (Dutch Reformed Church) யைச் சேர்ந்த சமயகுருவாதல் வேண்டும். அவருக்குப் பூமிதானமாக வழங்கப்பட்ட நிலத்தில் இக்கல் அடையாளமாக

நாட்டப் பெற்றுள்ளது.
மூதுரை
முன்னே குறித்தவாறு ஒரு கல்வெட்டின் வாசகம் முழுவதும் அறிவுரை போல அமைந்துள்ளது. அது ஒன்பது வரிகளில் எழுதப்பட்டுள்ளது. இதன் தொடக்கத்திலே ஸ்வந்தி ஸ்ரீ போன்ற மங்கல மொழி எதுவும் இல்லை. ஸ்வஸ்தி ஸ்ரீ என்ற தொடரை முதன்மொழியாகக் கொண்டு சாசனங்களை எழுதும் முறையும் வழக்கற்றுப் போய்விட்டது. அதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்திலே, சைவர்கள் 'உ' எனப் பிள்ளையார் சுழியிட்டுச் சாசனங்களையும் பிற ஆவணங்களையும் எழுதினார்கள். இந்தச் சாசனத்திற் பிள்ளையார் சுழி இடப்பெறாதமையால் அது கிறிஸ்தவத் தொடர்புடையதாகலாம்.
நல்வழி, மூதுரை - போன்றவற்றிலுள்ள, அறிவுரைகளின் சாரம்போல இக்வெட்டின் வாசகம் அமைந்துள்ளது. புலனடக்கம், ஒழுக்கம், நீதி ஆகியன ஒருவரின் முன்னேற்றத்திற்கும் மறுமை வாழ்விற் சிறப்புக்கும் அவசியமானவை என்று வலியுறுத்தப்படுகின்றது. பிறருக்குப் பொல்லாங்கு செய்வதைத் தடுத்து ஒருவர் தன்னைப் போலப் பிறரையும் நேசிக்க வேண்டும் - என்றும் சொல்லப்படுகின்றது. ஒழுக்கம் பற்றிய சைவசமய

Page 51
சிந்தனைகளும் - கிறிஸ்தவம்
சிந்தனைகளும் ஒருவழிப்பட்டு இணைந்தமையின் பிரதிபலனாக இக்கல்வெட்டின் வாசகத்தை கொள்ளலாம். நல்லூரிலே தமிழ் மாணவர்களுக்கென்று ஒல்லாந்தர் செமின்றி ஒன்றை அமைத்திருந்தமையும் குறிப்பிடற் குரியது.
சங்கிலியன் தோப்புக் கல்வெட்டுகளின்
வாசகங்கள்
I - நீதியுரை கல்வெட்டு 1. சற்றே சிந்தித்து
மனதைத் திருப்பி 3 நீதியாய் நட 4 உனக்கும் உன் சந்ததிக்கும்
யாதொரு குறைவில்லை 6 சகல ஆசீர்வாதமும் உண்டாகும் ---
பொல்லாங்கு செய்பவை.
எல்லாந்தவிர் உன்னைப்போலே 9 பிறரை நேசி, சுபமஸ்து.
o C. S ) அ A to D
ப் M - 5
I - ஒலக்கவாயில் பற்றிய கல்வெட்டு 1 ஸ்ரீமத் அம்பலவாண(ர்) சீனிவாசகம்
தம்பியாப்பிள்ளை திறி ஒலக்கவாயில் த சிவப்பிரகாசப்பிள்ளை கட்டடம்

உ கலைக்கேசரி
51
III - தம்பையாபிள்ளையின் மரண சங்கதிக் கல்வெட்டு
ஸ்ரீமத் அ.சி.தம்பையா பி(ள்ளை) ஜன்மம் கலியப்தம் 4914 தை மா(தம்) 4ம் திகதி) மணம் சின்னாச்சிப்பி(ள்ளை)
முத்தி 4969 புரட்டாதி 6 17 தி(கதி) குருவார உத்திரட்டாதிப் பூரணை
0 A to NO |
IV
o N . அ A C D -
ஸ்ரீமத் அ. சி.த.சிவப்பிரகாசபி(ள்ளை) ஜென்மம் கலியப்தம் 4940 புரட்டாதி மா(தம்) 14 தி(கதி)
இரவு உச்சி 5 சா அடி சுக்கிரவார உத்திராடம்
விசயதசமி மணம் சிவக்கொழுந்தம்மா
தேகாந்தம்
0 0 A ம ம - 4
1783
தை மா(தம்) 1 தி (கதி
யோசே றீவார 4 - ா சுவாமியவர் 5 / கள் பூமிதானம்
- 4 6 (கொடுக்கப்பட்ட இடம் :
INoohul
பகை வாங்க வாசல் BAs Point Pedro Pad Nur

Page 52
கலைக்கேசரி தி 52 ஆளுமை
நாடக அளிக்கைச் செம்மையுடன்
வி.வி.வைரமுத்து
மக்கள் மத்தியில் ஆழ்ந்து ஊறிய தொன்மங்களுக்கு இசையும் காட்சி வடிவமும் கொடுத்து ஹார்மோனிய வளத்துடன் நிகழ்த்திக் காட்டப்பட்டமையால் இசை நாடகங்கள் வெகுஜனக் கவர்ச்சியை ஏற்படுத்தின. பார்ஸி நாடகத்தின் செல்வாக்கும் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட கலைச் செம்மைப்பாடும் இலங்கையின் புகழ் பூத்த அண்ணாவிமாரின் கலை முயற்சிகளும் இசை நாடக வளர்ச்சியை முன்னெடுத்தன.
கலை வடிவங்கள் எழுச்சியுறும் பொழுது அவை வர்த்தகப்பாங்கினை எட்டுவது ஒரு பொது விதி. ஆயினும் அந்த வர்த்தக விசைக்கு இழுபடாது இசை நாடக அளிக்கையை ஒரு “விரதமாக” மேற்கொண்ட வர்களுள் காங்கேசன்துறை அண்ணாவியார் வைரவி என்பார் முக்கியமானவர். அவரின் மகன்தான் நடிகமணி வி.வி.வைரமுத்து அவர்கள்.
கலைமரபு தந்தை - பிள்ளைகள் என்ற சந்ததி வழியாகத் தொடர்வது இந்திய மரபிலும் தமிழர் மரபிலும் காணப்படும் ஒரு பொதுப்பண்பு. அதனை நிலமானிய சமூக அமைப்பின் ஒரு விழுமியத் தொடர்ச்சி என்று கூறலாம். தந்தையின் தொழிலை
நடிக மணியின் இளமைத் தோற்றம்

( கலந்து நின்ற நடிகமணி
- சபா ஜெயராசா -
மைந்தன் மேற்கொள்ளல் நிலமானிய சமூக அமைப்பின் இயல்பு. அது கலையாக்கத்திலும் தொடர்ந்தது.
வைரவி அண்ணாவியார் மரபு வழிக்கூத்தையும் தொடர்ந்து வந்த இசை நாடக ஆக்கங்களையும் தவமாகவும் விரதமாகவும்
1 கருதியதாகச் சொல்லப்படுகின்றது. விரதமிருந்து நாடகத்தை மேடையேற்றிய பின்னர் விரதத்தை முடித்துக் கொள்ளும் மரபில் வந்தவர்தான் நடிகமணி
வி.வி.வைரமுத்து அவர்கள்.
வி.வி.வைரமுத்து அவர்களின் கலை எழுச்சி அவருக்குரிய தனித்துவமான ஆளுமையோடும் ஆற்றலோடும் அக்காலத்தில் எழுச்சி கொள்ளத் தொடங்கிய கலை தொடர்பான கருத்தியலோடும் (Ideology) தொடர்புபட்டிருந்தது.
அக்காலத்தில் ஆங்கிலம் கற்று மேலெழுந்த எழுகுழாத்தினர் கிராமியக் கூத்துக்கள் மற்றும் இசை நாடகங்கள் ஆகியவற்றைத் தேசிய அடையாள ங்களாகக் கண்டு அவற்றின் முக்கியத்துவத்தை மேலுயர்த்தினர்.
அந்த வகையில் பேராசிரியர் சு.வித்தியானந்தன்
1982ம் ஆண்டு பேராசிரியர் சு. வித்தியானந்தன் வி.வி.க்கு 'கலைக்கோமான்' எனும் பட்டம்
வழங்கி கெளரவிக்கிறார்.

Page 53
கை
கவிஞர் நாவற்குழியூர் நடராசன் வி.வி.க்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கிறார்.
இலங்கையர்கோன் முதலியோர் மேற்கொண்ட முயற்சிகளும் முன்னெடுப்புக்களும் முக்கிய மானவை. ஆரம்ப காலத்தில் கிராமியக் கூத்துக்களையும் இசை நாடகங்களையும் வைதீக வழிபாட்டுத் தலங்களுக்கு அண்மையில் மேடையேற்றுவது தொடர்பான கருத்து முரண்பாடு காணப்பட்டது. அதன் எச்சங்கள் இன்றும் தொடர்ந்த வண்ணமுள்ளன. கல்வி விரிவாக்கமும் முற்போக்குச் சிந்தனைகளும் கிராமியக் கூத்துக்களுக்கும் நாடக ங்களுக்கும் அனுசரணையாகவும் ஆதரவாகவும்
அமைந்தன.
பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள் அவற்றைப் பல்கலைக்கழகத் தளத்துக்கு அழைத்துச் சென்றமையும் இலங்கை வானொலியில் அவை ஒலிவடிவிலே கையளிக்கப்பட்டமையும் முக்கிய நிகழ்ச்சிகளாயின. கல்வி வளர்ச்சி மக்கள் கலைகளை உயர்நிலையான அங்கீகரிப்புக்கு உள்ளாக்கியது. வி.வி.வைரமுத்து அவர்கள் ஆரம்பத்தில் பெண் பாத்திரமேற்று - நடிப்பவராகவே இருந்தார். அக்காலத்தில், அதாவது 1940ஆம் ஆண்டுக்கு முன்னரும் பின்னருமாக பெண் பாத்திரத்தை ஆண்களே ஏற்று நடித்தல் பெருவழக்காக இருந்தது. 13 சினிமாவின் வரவோடுதான் அந்த நிலை மாற்றமடையத் தொடங்கியது. வி. வி.வைரமுத்து அவர்களின் குரல்வளமும் உடல்வாகும் இணக்கல் (Improvisation) திறனும் அவரின் அளிக்கை

இ., கலைக்கேசரி
53
யாழ். பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் மேடையேற்றப்பட்ட "பக்தநந்தனார்” நாடகத்தில் வி.வி.யும் பரமதில்லைராசாவும்
ஆற்றலை மேம்படுத்தின. இசை நாடகங்களை மக்களின் இரசனை மனங்களில் ஆழப்பதியச் செய்தவர்களுள் அவர் முக்கியமானவர்.
காங்கேசன்துறை அக்காலத்தில் இசை நாடக வளர்ச்சிக்குரிய தளமாக அமைந்தது. அது ஒரு துறைமுகப்பட்டினமாக இருந்தமையால் இந்தியக் கலைஞர்கள் வந்து போகக் கூடிய வசதியும் இருந்தது. தெருப்போக்குவரத்து தொடர் வண்டிப் போக்கு வரத்து இணைப்புக்களைக் கொண்ட அந்தப் பட்டினத்திலே நாடகம் மேடையேற்றப்படும் பொழுது பல ஊர்களிலிருந்து மக்கள் குவியும்
வாய்ப்புக் காணப்பட்டது.
அங்கே அமையப் பெற்ற "வசந்த கான சபா" வின் இயக்குனராக இருந்த வி.வி.அவர்கள் இந்நாட்டின் இசை நாடக வடிவத்தினை உன்னதங்களை நோக்கி வழிப்படுத்திச் சென்றார். நடிப்பை ஓர் “இயக்கமாக” மாற்றிய அவர் தமது பண்ணையிலே பல கலைஞர்களை உருவாக்கினார். அந்த வகையில் அவரால் உருவாக்கப்பட்டவர்களுள் வசாவிளான் வி.மார்க்கண்டு அச்சுவேலி எஸ். ஆர். மார்க்கண்டு ரி.கே.இரத்தினம், வி.நற்குணம், பபூன் க.சி ன்னத்துரை, எம்.தைரியநாதன், வி.செல்வரத்தினம், முதலாம் கலைஞர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் கலைப்பரம்ரை ஒன்றை உருவாக்கும் இயக்கத்தை
அவர் முன்னெடுத்தார்.
கர்நாடக சங்கீதத்தில் வி.வி. அவர்களுக்கிருந்த

Page 54
கலைக்கேசரி இது 54
நடிகமணி வயலின் வாசிக்கிறார்
க
ஆற்றுகைத் திறனும் அறிமுறைத் திறனும் அவரின் இசைநாடக எழுச்சிக்குரிய பின்புல விசைகளாக இருந்தன. அவர் தமிழகம் சென்று மதுரையில் கர்நாடக சங்கீதத்தை வரன் முறையாகக் கற்றவர். மேடையிலே பாடுவோர் சுருதி பிசகாது பாட வேண்டும் என்பதில் அவர் மிகுந்த கண்டிப்பாக இருந்தவர். அபூர்வ இராகங்களைப் பாடும் ஆற்றலும் அவரிடத்தே காணப்பட்டது. இவையனைத்தும் அவரது இசை நாடக எழுச்சிக்கு அழகியல் விசையூட்டின.
அவரின் 'மயான காண்டம்' கலையாற்றலின் உச்சமாக அமைந்தது. சுமார் 3000 தடவைகளுக்கு மேல் அது இலங்கையின் பல பாகங்களிலும் மேடையேற்றப்பட்டது. இலங்கையில் மிகக் கூடுதலாக மேடையேற்றப்பட்ட இசை நாடகம் இதுவென்ற சிறப்பும் உண்டு.
இசை நாடகங்களை மேலெழச் செய்த இசைக்கருவியாக ஹார்மோனியம் அமைந்திருந்தது. பேச்சுவழக்கிலே ஹார்மோனியத்தைக் ''காற்று வீணைப் பெட்டி” என்று அழைத்ததாகவும் சொல்லப்படுகின்றது. நடிகமணி அவர்களின் இசை நாடகங்களுக்கு ஹார்மோனியம் வாசித்தவர்களுள் வித்துவான்கள் இ.நாகமுத்து, பி.பிள்ளைநாயகம், செ.சின்னத்துரை, பொன்னுச்சாமி தேசிகர், என்.ரி.முருகேசு முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் அனைவரும் கர்நாடக சங்கீதத்தை வரன் முறையாகப் பயின்றிருந்தனர்.
நாடகத்துக்குரிய ஓசை விளைவை (Effect) கொடுப்பதிலும் இவர்கள் வல்லவர்களாயிருந்தனர். ஓசை விளைவை ஏற்படுத்துதல் "சுருள்வாசிப்பு” என அக்காலத்தில் அழைக்கப்பட்டது.
நடிக மணியின் தமையனார் வி.வி.காசிநாதன் அவர்கள் மிருதங்கம் வாசித்தலில் வல்லவராக இருந்தார். அவரது மிருதங்க இசை நடிக மணியின் அளிக்கைகளுக்கு மேலும் வளமூட்டியது. நாடக

கபா- -I''
நாடகக் கருத்தரங்கொன்றில் நடிகமணி உரையாற்றுகிறார்
ங்களின் இடை இசையாக (Interlude) மிருதங்கக் கச்சேரிகள் இடம்பெற்றிருந்தமை இரசனை ஆர்வத்தை மேலும் தூண்டியது.
பல நாடகங்களை நடிகமணி அவர்கள் அளிக்கை செய்த போதும் "'அரிச்சந்திர” நாடகமே அவருக்குப் பெரும் புகழைக் கொடுத்தது.
தொன்மக் கதைகளுள் அரிச்சந்திர புராணம் தனிச்சிறப்புக் கொண்டிருந்தது. அதில் இடம்பெறும் "உயிர்த்தெழல்" என்ற எண்ணக்கரு சமய அடிப் படையில் அதிக முக்கியத்துவம் பெறுவதா யிற்று நாடக முடிவில் மகிழ்ச்சியையும் கொடுத்தது.
சினிமாப் பாடல்களை நெட்டுருச் செய்து மக்கள் பாடும் பழக்கம் சினிமாவின் வளர்ச்சியோடு எழு கோலம் கொண்டது. சமாந்தரமாக நடிகமணி அவர்களின் இசைநாடகப் பாடல்களை இரசிகர்கள் இயல்பாகவும் நனவிலி (Unonscious) பூர்வமாகவும் நெட்டுருச் செய்து பாடும் மரபு நிலைபேறு கொண்டிருந்தது.
நந்தனார், வள்ளி திருமணம், பவளக்கொடி, சத்தி யவான் சாவித்திரி, பூதத்தம்பி, அல்லி அர்ச்சுனா, அம்பிகாபதி, கோவலன் கண்ணகி முதலானவற்றை இசை நாடக வடிவில் நடித்தார். இசை நாடகங்கள் பல தனித்துவங்களைக் கொண்டிருந்தன. அவற்றின் பிரதான எடுத்தியம்பல்கள் அனைத்தும் இசைப்பா வடிவில் அமைந்திருந்தன. ஐரோப்பிய "ஒப்பிரா' (Opera) அரங்கிலும் அவ்வகைப் )
பண்புகள் காணப்பட்டன. இசை நாடகம் இசையை
முதன்மையாகக் கொண்ட அரங்காயிற்று.
இசை நாடக நடிப்பு மிகக் கடினமானது. இராகங்களை வழுவின்றி பாடல், சுருதி தப்பாது பாடல், அவற்றுக்கு இயைந்தவாறு உடல் மொழியை ஒன்றிணைத்தல் என்ற செயற்பாடுகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ளல் வேண்டும். இசையறிவுடன் பாடத் தெரிந்தவர்கள் மட்டுமே அந்நாடகங்களை நடிக்க முடியும்.
பை

Page 55
அக்காலத்தைய 1 இசை நாடகத்துறையிலே நடிகமணி அவர்கள் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்தார். தேவையற்ற பாத்திரங்கள் நாடகத்தில் ஒன்றிணைக்கப்படுதலை தவிர்த்துக் கொண்டார். இரவிரவாக நடிக்கப்பட்ட நாடகத்தின் நீளத்தைக் குறைத்து இரண்டு மணித்தியா லங்களுக்குள் நாடக வடிவத்தைச் சுருக்கிக் கொண்டார்.
நாடகத்தின் நேரத்தைக் முகாமைத்துவத்தை மேற்கொண்ட செயற்பாட்டில் பேராசிரியர் சு.வித்தியானந்தன் முன்னோடியாக இருந்ததுடன் நடிகமணி அவர்களுக்கு ஆலோச னைகளும் வழங்கினார். ஏற்கனவே அந்த முயற்சி யைப் பேராசிரியர் அவர்கள் மேற்கொண்டிருந்தார். இரவிரவாக ஆடப்பெற்ற "இராவணேசன்” நாடகத்தின் நேரத்தைச் சுருக்கிப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அவர் மேடையேற்றினார்.
''அரிச்சந்திரன்” நாடகம் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மேடையேற்றப்படுவதற்கு பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களே வழி வகுத்தார். அந்நாடகத்தைப் பார்த்த சிங்களப் பேராசிரியர்களும் மாணவர்களும் தமிழின் இசை நாடக அரங்கின் ஆழத்தைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.
அக்காலத்தில் நாடக அரங்கில் நகைச்சுவைப் பாத்திரங்களை ஏற்கும் 'பபூன்” எனப்படுவோர் சமூகச் சாதிகளுடன் தொடர்புபடுத்திய நகைச்சு வைகளையும் மேடையில் அளிக்கை செய்தனர். அவற்றால் அவையில் சண்டைகளும் நிகழ்ந்தது உண்டு. நடிகமணி அவர்கள் அத்தகைய நகைச்சு வைக்கூறுகள் தமது நாடகங்களில் இடம்பெறுவதற்கு இடமளிக்கவில்லை.
கலையின் தரம் பாதிக்கப்படுவதற்கு அவர் எக்காலத்திலும் ஒப்புதல் அளித்திலர்.
இசை நாடகங்களின் அழகியலுக்கு மெருகூட்டுவது அதில் இடம்பெறும் "பிற்பாட்டு” முறையாகும். நடிப்பவர்கள் பாடும் பாடலை ஹார்மோனியக் காரரும் பக்கப்பாட்டுக் காரரும் மீளப்பாடினர். அது பிற்பாட்டு எனப்பட்டது. ஒருவகையில் அது இசையின் மீள்வலியுறுத்தலாகவும் (Reinforcement) மெருகூட்டும் கமகங்களை (அசைவுகளை) ஒன்றிணைத்துப் பாடுதலாகவும் அமைந்தது.
நாடகங்கள் அளிக்கை செய்யப்படும் வேளை பார்வையாளரின் பங்கு பற்றலுக்கும் சில சமயங்களில் இடமளிக்கப்பட்டது. பார்வையாளர் உரத்த ஒலியில் தமது துலங்கலை வெளிப்படுத்தினர். குறிப்பிட்ட பாடலை மீளப்பாடும்படி கேட்கும் மரபு அங்கீகரிக்கப்பட்டிருந்தது.

ப கலைக்கேசரி
நடிகமணி அவர்கள் மேற்கொண்ட ஒரு முக்கியமான செயற்பாடு பண வசதி படைத்தோரின் அரவணைப்பிலிருந்த இசை - நாடகத்தை ஆய்வறிவாளரின் அரவணைப்புக்கு நிலை பெறச் செய்தமையாகும். சமூக நோக்கில் அது விதந்து கூறப்படத்தக்க ஒரு செயற்பாடாகும்.
பேராசிரியர் சு.வித்தியானந்தன், பேராசிரியர் கா. சிவத்தம்பி இலங்கையர்கோன் முதலியோருடன் அவர் கொண்டிருந்த ஊடாட்டங்கள் கலை நிலையிலும் திறனாய்வு நிலையிலும் மேம்பாடுகளை வருவித்தன. அவரின் - நாடகங்கள் பல்கலைக்கழகங்களில் ஆய்வுகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றின் நீட்சியாகவே 2004 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அவருக்குக் கெளரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கியது.
ஏற்கனவே 1960 ஆம் ஆண்டில் கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள் "நடிகமணி'' என்ற பட்டத்தை அவருக்கு வழங்கினார். அதுவே பெருமளவில் நிலைபேறு கொண்டிருந்தது. அதேவேளை பல்கலைக்கழக நிலையில் மக்கள் கலைஞர்களுக்குக் கெளரவப்பட்டங்கள் வழங்குதல் கலை வளர்ச்சியிற் பிறிதொரு பரிமாணத்தை எடுத்துக் காட்டியது.
நடிகமணி வி.வி.வைரமுத்து அவர்கள் கலையுலகில் தளர்ந்திருந்த "நாடக ஒழுக்கம்" என்ற செயற்பாட்டுக்கு பா மீள்வலுவூட்டினார். நாடக
முன்னாள் அமைச்சர் அமரர் வின்சன்ட் பெரேரா 1972ம் ஆண்டில் நடிகமணிக்கு - தங்கப்பதக்கம் அணிவித்து கெளரவிக்கிறார்..

Page 56
கலைக்கேசரி *
56 ஒழுக்கம் என்ற செயற்பாட்டைக் கட்டியெழுப்புவதில் இணுவையூர் அண்ணாவியார் ஏரம்பநாதர் பெரும் பங்களிப்பை வழங்கியவர்.
நாடக ஒழுக்கம் என்பது நடிகர்களின் ஒழுக்கமாயிற்று. நாடக ஆற்றுகைக்கு முன்னும் பின்னுமாக இறைவழிபாடுகளில் ஈடுபடல், நடிக்கும் வேளைகளில் மது அருந்துதலைத் தவிர்த்துக் கொள்ளல், நாடகத்தை ஒரு தவமாக மேற்கொள்ளல், பாலியல் (1) ஒழுக்கங்களைக் கடைப்பிடித்தல் முதலியவை யாழ்ப்பாணத்து நாடக ஒழுக்கத்தில் வலியுறுத்தப்பட்டன. மது அருந்தி விட்டு மேடைக்கு வந்தவர்களை நடிகமணி அவர்கள் திருப்பி அனுப்பியதாகவும் சொல்லப்படுகின்றது.
நாடக ஒழுக்கத்தை நடிப்பின் ஒழுக்கமாகவும் நடிகமணி அவர்கள் வலியுறுத்தினார். தமக்குரிய வசனங்களையும் பாடல்களையும் நடிப்பையும்
பூதத்தம்பி நாடகத்தில் அந்திராசியராக வி.வியும் அழகவல்லியாக தைரியநாதனும்
நடிகர்கள் நன்கு மனனம் செய்து செப்பமாக மேற்கொள்ள வேண்டும் என்பதில் அவர் மிக உறுதியாக இருந்தார்.
அந்த ஒழுக்கத்தை எவ்வகையிலும் விட்டுக் கொடுக்க முடியாதென்ற உறுதியையும் கொண்டிருந்தார். அதனால் அவர் மேற்கொண்ட
அளிக்கைகள் தரச்சிறப்போடு மேலெழுந்தன.
நாடகம் நிகழும் பொழுது எதிர்கொள்ளப்படும் எதிர்பாராத சவால்களுக்கு முகம் கொடுத்து நிகழ்த்துதலைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்லும் “நாடக முகாமை” த்திறனும் அவரிடத்தே காணப்பட்டது. நடிகமணி அவர்களின் நாடக முகாமைக்கு எடுத்துக்காட்டாகப் பின்வரும் நிகழ்ச்சி குறிப்பிடப்படுகின்றது. வெற்றிலையுடன் சேர்த்து உண்ணப்படும் - பாக்கு சிலருக்குச் சில சந்தர்ப்பங்களில் சிறிது மயக்கத்தை ஏற்படுத்துவதும் உண்டு.

ஒரு சமயம் நாடக ஆற்றுகையின் பொழுது ஹார்மோனியக்காரருக்கு சிறிது மயக்கம் ஏற்பட்டு விட்டவேளை உடனடியாக வி.வி.வைரமுத்து அவர்கள் ஹார்மோனியத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கி விட்டார் என்று சொல்லப்படுகின்றது. அப்பொழுது தான் அவர் ஹார்மோனியம் வாசிப்பதிலும் வல்லவர் என்பதை அவையினர் அறிந்து பலத்த கையொலி எழுப்பியதான பதிவும் உண்டு.
இசை நாடகத்தின் வளர்ச்சியோடு மேடை அமைப்பிலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. முன்னர் திறந்த மேடைகளிலும் வட்டக்களரியிலும் ஆடப்பெற்ற கூத்து மேடை வடிவமைப்பிலே மாற்றங்கள் ஏற்பட்டன. மூன்று பக்கங்களிலும் அடைக்கப்பட்டு முன்பக்கம் வெளியாக்கப்பட்ட மேடைகளில் இசை நாடகங்கள் அளிக்கை செய்யப்பட்டன. இழுத்து மூடும் திரைகளும் பயன்படுத்தப்பட்டன. ஒலி ஒளி அமைப்புக்களும் தோற்றம் பெற்றன. புதிய மாற்றங்களினூடே அளிக்கைச் செம்மையில் வி.வி.அவர்கள் ஊன்றிய கவனம் செலுத்தினார்.
அவர் வாழ்ந்த காலத்தில் "பிறழ்வான மேடை வளர்ச்சி” என்ற செயற்பாடுகள் நிகழ்ந்து கொண்டேயிருந்தது. எதுவித பயிற்சியுமின்றி மேடையிலே தோன்றி வாயில் வரும் நகைச்சு வையைப் போட்டு ஒலிக்கும் மலினமானதும் பிறழ்வானதுமான அரங்கு ஒன்று வளர்ந்து கொண்டிருந்தது.
வி.வி. அவர்களின் கனதியான அரங்கின் வளர்ச்சி அந்த மலினமான அரங்கின் வீழ்ச்சிக்கு ஒரு வகையிலே வழி கோலியது.
மக்கள் மயப்பட்ட கலை வளர்ச்சியின் தொடர்ச்சி யை முன்னெடுத்தவர் வி.வி.வைரமுத்து அவர்கள் சமூகத்தின் அடித்தளத்தினரது கைகளில் இருந்த கலைகளை சமூக வளர்ச்சியின் போதும் கல்வி வளர்ச்சியின் போதும் மத்திய தரவகுப்பினர் தத்தெடுத்துக் கொண்டனர். - இந்த அசைவியத்தின் போது முன்னைய கலைச்சு வடுகளைக் கண்டறிவதற்குரிய பதிவுகளை வி.வி.வைரமுத்து - அவர்களின் வாழ்க்கை செய்தியாகத் தருகின்றது. அதேவேளை இசை நாடக மரபு இன்று அழிந்து விடாமற் பாதுகாக்கப்படுவதற்கு பல்கலைக்கழக நிலையில் கலாநிதி த. கலாமணி அவர்களின் பங்களிப்பு தொடர்ந்த வண்ணமுள்ளது.

Page 57
U S HA
இது மின்விசிறி ஒரு முதலீட்டு திட்ட உங்களது பணத்தையும், மின்ச
மின்சாரக் Save
கட்டணத்தை சேமிக்க
இந்த பருவகாலத்தில் உயர் மின்சாரக் கட்டணங்கள் இருந்து உங்களை விடுவித்து மின்சாரத்தை சேமிக்கிறது Usha's Technix Fan. 43 வாட்ஸ் மின்ச மட்டும் போதுமானது. இறக்கைகளின் நீளம் 1200
USHA INTER
Plot No.15, institutional Area, Sector 31, போgaon -1
E-mail : corporate@ushainternat SHRIRAM Regd. Office:Surya Kiran Building, 19 Kasturba Gandhi A
Fans • Sewing Machines e Home Appliances « Engines &
• inverters • Cook Tops,
DISHA # Registered Trademark and copyright e LSHA IM Sri Lanka Office Address: 48 level -1, Parkway Building, Pakstreet Colombo :
- impotu ard Distributor: Nelsors Enterprises, 124 1st
- Distrbutor: K.IR Holdings (Pvt) Ltd, 1860, Ar

ட, எ.க ..
ENERGY
SAVER FAN
ஈழWE# தேசிகன்
இAIMF 5 STAR RATIM)
 ெமட்டுமல்ல,
ம் ஆகும்
பரத்தையும் USHA TECHNIX சேமிக்கின்றது
குறைந்தளவு மின்சாரம் போதுமானது
ரில்
WE PLAY
WITH - AIR.
=ாரம்
mm,
பு:
=----
INATIONAL LTD.
122001 (Haryana) Tel: +91-124-4583100, Fax : +91-124-4583200
ona.coா Website:www.ushainternational.com
300 388 1arg, New Delhi India) Tel: +91 11 13318114 Fax: +91 11 11119118
Catted Comarny Pumpsetse Electrical Motors & Pumps - Water Coolers & Dispensers
Hobs & Hoods - Auto Components TERNATIONAL LTD. O 8 Registered Tracemark of LUSHA INTERNATIONAL LTD. -02, Sri Lanka, Phone: 2302088 Ext. 011, Fax: 112302087, Hot-line No. 075777000 CCss Street, Counb0, 11, Srilanka, Tel, 2343686, 2423170.
agakikar Dhamapala Mw, Karagampitiya, Dehiwala.
Conditions Apply

Page 58
கலைக்கேசரி ) 58 பாரம்பரியம்
நிலப்
வளரு நுனிவு மருந்து
சீத.
பே?
15 3 'S |
செ.

வானி எனும்
ஓமம்
டாக்டர். திருமதி. விவியன்
சத்தியசீலன் சிரேஷ்ட விரிவுரையாளர்,
சித்த மருத்துவபீடம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
'பயினி வானி பல்லிணர்க் குரவம் ' என்றார் கபிலர் (குறிஞ். 68) நச்சினார்க்கியர் 'வானி' என்பதற்கு 'வானிப்பூ' என்று உரை கூறி னார். வடமொழியில் ஒருவகையான ஓமத்தை, 'பாசிகாயவானி' என்பர். 'அகரமுதலிகள்' ஓமம் எனும் 'பூண்டு' என்பதைக் கொண்டால், வானிப் பூவை ஓமம் என்று கொ ள் ள ல ாம் . இ த ன் பூ வெண்மையானது. இதன் கனி ஓமம் எனப்படும். இதிலிருந்து ஓம் நீர் வார்த் தெடுக்கப்படு கின்றது. உணவை சீரணிக்கச் செய்யும் ஆற்றல் ஓமத்திற்கு உண்டு. சங்க இலக்கியத்தில் வானி என்ற சொல் வேறு யாண்டும் காணப்படவில்லை.
இது ஒரு பூக்கும் இருவித்திலை த்தாவரம், செடி வகையானது. நுண்மயிர் இலைகளிலும் தண்டு
களிலும் காணப்படும். குளிர்ந்த பரப்பில் வளரக்கூடியது. 1-3 அடி நேராக தழைத்து ம். சிற்றிலைகளும் இலையடிச் செதிலும் இருக்கும். பளரா பூந்துணர் கனிகள் முட்டை வடிவானது. சிறந்த துச் செடி.
சுரங் காசஞ் செரியாமந் தம்பொருமல் தியிரைச் சல்கடுப்பு பேராமம் - ஓதியிருமல்
லொடுபல் மூலம் பகமிலைநோ யென்செயுமோ எல்லொடு போம் ஓமமெனச் சொல்

Page 59
இதனால் ஐயசுரம் (கபக்காய்ச்சல்), இருமல், செரியாமந்தம், பொருமல், கழிச்சல், ஊழி, குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் இவைகள் தீரும்.
ஓமத்தீநீர் 1500 கிராம் ஓமத்தை 8400 மில்லி தண்ணீரில் 24மணிநேரம் ஊறவிட்டு, பின்பு வாலை இயந்திரத்திலேற்றி வடிக்க உண்டாவது ஓமத்தீ நீர் ஆகும். இதனால் வயிற்றுப்பொருமல், வயிற்றுவலி, செரியாக்கழிச்சல், மந்தம், வாய்வு இவைகளை நீக்கும்.
அளவு - பெரியவர்களுக்கு 30 - 60 மில்லி.
சிறுவர்களுக்கு 5 - 15 மில்லி. குழந்தைகள் (ஒரு வயதிற்குட்பட்டவர்கள்) 5 - 30 துளிகள்
ஓமத்தைலம் தீநீரின் மீது மிதந்து படியும் எண்ணெய் ஓமத்தைலம் எனப்படும். ஒன்று முதல் 3 துளிவரை மேற்கூறிய நோய்களுக்கு பயன்படுத்தலாம்.
உணவுப்பண்டங்கள் தயாரிப்பிலும், மருத்துவ நோக்கிலும் ஓமம் சிறந்த முறையில் பயன்படுத்தக் கூடியதாகும். ஓமம் பலவகையான ஊட்டச் சத்துக்களைக் கொண்டது. உடல் வளர்ச்சிக்கும் செயற்பாட்டுக்கான சக்திக்கும் தேவையான பொதுவான சத்துக்கள் புரதம், கொழுப்பு, காபோவைதரேற்று, தாது உப்புக்கள் ஆகும். இந்தச்சத்துக்கள் அனைத்துமே ஓமத்தில் நிறைந்த அளவு பொதிந்திருக்கின்றன. தாது உப்புக்களில் சிறப்பாக கல்சியம், இரும்புச்சத்து ஆகியவை ஓமத்தில் மிகுதியாக உள்ளன. குழந்தைகள் வாழும் இல்லங்கள் தோறும் ஓமம் கட்டாயமாக சேமித்து வைத்தல் அவசியமாகும்.
ஓமத்தில் 8 கிராம் எடுத்து 100 மில்லி வெந்நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாட்காலை அந்தத் தண்ணீரை மட்டும் குடித்து வந்தால் நன்றாக பசி எடுக்கும்.
வாய்வு சம்பந்தமாக கோளாறுகள் ஏற்பட்டால் ஓமத்தை பொடி செய்து சம அளவு சீனி சேர்த்து உட்கொள்ள உடனடி நிவாரணம் கிடைக்கும். ஜீரண உறுப்புக்களில் கோளாறுகள் இருந்தாலும் இதேபக்குவத்தை பயன்படுத்தலாம். ஓமத்தை தூய்மைப்படுத்தி ஒரு பங்கிற்கு நான்கு பங்கு நீர்விட்டு 1/4 பங்காக குடிநீர் காய்ச்சி மிதமான சூட்டில் தொடர்ந்து குடித்து வந்தால் ஆஸ்மா நோயாளிக்கு ஏற்படும் மூச்சுத்திணறல் குணமாகும். உண்ட உணவு சரியாக ஜீரணமாகாத நிலை, வயிற்றுவலி, பசியின்மை, வாய்வுத் தொல்லைகள் போன்றவற்றிற்கு
மிளகு, உப்புடன் ஓமத்தை சேர்த்து பொடி செய்து

2, கலைக்கேசரி
59
கமச் ச ம்
(இத்தடி அட, டி.
உட்கொள்ள உடனடி நிவாரணம் கிடைக்கும். ஓமம், ஏலக்காய், சாதிக்காய் ஆகியவற்றை ஒரேயளவு எடுத்து தாய்ப்பாலுடன் சேர்த்து சிறுவர்களுக்கு கொடுக்க வயிற்றுப்பிணிகள் அகலும். உடற்சூடு குறைந்து உடல் குளிர்ச்சியடைந்தால் உடற்சூட்டை சமனிலைக்கு கொண்டு வர ஓமம், கற்பூரம், கறிமஞ்சள் ஆகிய இம்மூன்று சரக்குகளையும் சம அளவு எடுத்து தூள் செய்து குளிர்ந்த உடலில் இத்தூளை உடல் முழுவதும் வைத்து தேய்த்து விட உடற்சூடு இயல்பு நிலைக்கு வரும். ஓமம், தோல் நீக்கிய இஞ்சி இரண்டையும் சம அளவு எடுத்து ஒன்றாக அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் குடற்கிருமிகள் அனைத்தும் அழியும். ஓமம், அறுகம்புல் இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து ஐந்து கிராம் அளவு காலை, மாலை சாப்பிட்டால் நாட்பட்ட குடற்புண்கள் ஆறும். ஓமத்தை இடித்து ஒரு மெல்லிய துணியில் சிறு மூட்டையாக கட்டி அடிக்கடி மூக்கில் வைத்து முகர மூக்கடைப்பு, நீர்க்கோர்வை நீங்கும். ஓமத்தை பொன்வறுவலாக வறுத்துப் பொடித்து, வெந்தயத்தையும் அதேயளவு எடுத்து பொன்னிறமாக வறுத்து பொடித்து இரண்டையும் கலந்து வைத்துக் கொள்ளவும். எட்டு கிராம் அளவு தேனில் காலை, மாலை கொடுக்க சீதபேதி, ஆச னக்கடுப்பு, ஆஸ்மா போன்ற நிலைமைகள் நீங் கும். ஓமம், திப்பிலி, ஆடாதோடையிலை ஒவ்வொன்றும் 15 கிராம் எடுத்து வாய் குறுகிய பானையில் போட்டு நான்கு மடங்கு நீர்விட்டு 1/4 ஆக வற்றக் காய்ச்சி 30 - 60 மில்லி அருந்த சளி இளகி வெளியேறும். ஓமத்தை நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி வடிக ட்டி தலையில் தேய்த்து குளித்து வந்தால் நீர்க்கோர்வை, தலைப்பாரம் நீங்கும்.

Page 60
விசித்திரபழக்க வழ
பக

க்கங்கள் கொண்ட

Page 61
டின்கா இன மக்கள் ஆபிரிக்காக் கண்டத்தில் நைல் நதியை அண்டிய எத்தியோப்பியா, உகண்டா, கென்யா, சூடான் போன்ற நாடுகளில் பரவலாக வாழும் பண்பாடுகள் மிக்க பண்டைய மக்கள் கூட்டமாகும். இவர்கள் தண்ணீர் தேடி இடத்திற்கிடம் அலைந்து திரியும் நாடோடி வாழ்க்கை வாழ்பவர்களாகவும் மேச்சல் நிலம், புல்வெளிகளில் வசிப்பவர்களாகவும் அறியப்படுகின்றார்கள். உலகிலேயே உயரமான மக்கள் என்ற பெருமையும் இவர்களுக்குண்டு. பொதுவாக பெண்கள் ஆறடியும் ஆண்கள் ஆறடி நான்கு அங்குல உயரத்தையும் சராசரியாகக் கொண்டிருப்பார்கள். இவர்கள் மெலிந்த சுமாரான உடலமைப்பைக் கொண்டிருந்தாலும் மிகவும் பலசாலிகளாவர்.
இவர்களது பிரதான தொழில் கால்நடை வளர்பாகும். சில பகுதிகளில் விவசாயத்திலும் ஈடுபடுகின்றார்கள்.
வேர்க்கடலை, சோளம்,
இ- ப..
மணிகளினால் உருவாக்கப்பட்ட பாரம்பரிய ஆடையுடன் டின்கா இளைஞனும், யுவதியும்

கலைக்கேசரி
61
க்
மரவள்ளி, எள் போன்ற உணவுப்பயிர்களைப் பயிரிடுகின்றார்கள். பெண்களே பெரும்பாலும் விவசாயத்தில் தமது நேரத்தைச் செலவிடுவார்கள். ஆண்கள் புதிய நிலங்களைச் சுத்தப்படுத்துவதிலும் பாதுகாப்பு வழங்குவதிலும் ஈடுபடுகின்றார்கள். தாம் இடம் பெயரும் பகுதிகளின் சூழ்நிலைக்குத் தக்கவாறு டின்காக்கள் மீன்பிடியிலும் ஈடுபடு வதுண்டு.
டின்காக்களின் மொழி தாங் என்றழைக்கப் படுகின்றது. இது டின்காக்கள் இடம்பெயரும் பல்வேறு வட்டாரங்களில் பேசப்படும் மொழிகளின்
"10-11-ம் |
பிரார்த்தது

Page 62
கலைக்கேசரி த்து 62
சிறுவனுக்கு குறி வைக்கும் சடங்கு
பா 17ாடி:-
டின்காக்களின் தனித்துவமான சிகையலங்காரம்
சவால் விட்டு போட்டியிடும் டின்காக்கள்

5யாக
கலப்பாகும். சமையல், உணவு தேடுதல், பிள்ளைகளைப் பராமரித்தல் போன்ற முக்கிய வேலைகளைப் பெண்கள் செய்வதால் ஆண்கள் பல அம்சங்களில் பெண்களைச் சார்ந்திருக்கின்றார்கள்.
முக்கிய உணவு பாலாகும். நீர்த்தன்மையில்லாத கனமான தானியக்கஞ்சி முதன்மையான உணவா கின்றது. பலி கொடுக்கும் ஆட்டைத் தவிர, இறைச்சி க்காக விலங்குகளைக் கொல்வதில்லை. இயற் -கையாக இறந்த விலங்குகளின் இறைச்சியையே உண்ணுகின்றார்கள்.) சிறுவர்களுக்கு குறி வைக்கும் சடங்கு
டின்கா சிறுவர்களுக்கு 10 முதல் 16 வயது வரும்போது குறிவைக்கும் சடங்கு நடைபெறு கின்றது. இந்த வெட்டுகள் கிரீடங்களுக்குரிய அந்தஸ்தாகக் கருதப்படுகின்றது. சிறுவனின் நெற்றியில் சமாந்திரமாக ஏழு முதல் 10 வெட்டுகள் வெட்டப்படும். தலையில் வட்டமாக 'வீ” வடிவ த்தில் இந்த வடுக்கள் வைக்கப்படும். இவ்வாறு வடு வைக்கப்பட்ட சிறுவர்கள் வாலிப பருவத்தை எட்டிவிட்டார்; மற்றும் திருமணத்திற்குத் தயாராகி விட்டார் போன்ற அடையாளத்தை சமூகத்திற்குச் சொல்வதுடன் அந்தஸ்தில் உயர்ந்தவர்களாகவும் மதிக்கப்படுவார்கள். தைரியம், தீவிரம், பொறுப்பு போன்ற குணாம்சங்களையும் இந்தச் சடங்கு அளிக்கின்றது.
பொதுவாக இந்தச் சடங்கு இரவு நேரத்திலேயே நடைபெறுகின்றது. சிறுவர்கள் தமது இனசன பந்துக்களுடன் இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டு, பாடல் பாடி, நடனமாடிக் கொண்டு பொதுவான ஒரு மைதானத்தில் ஒன்று கூடுவார்கள். ஆரம்பச் சடங்கில் சிறுவர்களின் தலை மொட்டையடிக்கப்படும். அதன் பின்னர் சிறுவர்கள் பெரியோர்களின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெறுகின்றார்கள். வரிசையாக மேற்குத் திசைபார்த்து அமர்ந்து, தமது முன்னோர்களின் பெயர்களை உரக்கச் சொல்லி அழைக்கின்றார்கள். மீண்டும் ஒவ்வொரு சிறுவனும் தமது பெற்றோர் இருக்கும் இடம் சென்று, பெற்றோருடன் வட்டமாக முன்னோ ர்களின் பெயர்களைச் சொல்லி நடனமாடுவான். அப்போது விடியல் வேளையில் இச்சடங்கை நிறைவேற்றும் பூசாரி, குடும்பத்துடன் இருக்கும் சிறுவனின் தலையில் கூரான கத்தியினால் வெட்டுவார். இந்த வெட்டுகள் ஆழமானவையாக அமையும். உண்மையில் மண்டையோடு தெரியும் வகையில் அமையவேண்டும். சிறுவனுக்கு இவ்வாறு சடங்கு நடைபெறும் போது குடும்பத்தினர் தொடர்ச்சியாக முன்னோர்களின் பெயர்களை உச்சரித்தவாறு இருப்பார்கள். சிறுவனின் தந்தையார்

Page 63
ஒரு பெரிய இலையினால் கண்கள், வாய், மூக்கு, நாடி ஆகிய பகுதிகளிலிருந்து வடியும் இரத்தத்தை ஏந்தி தமது மூதாதையருக்கு அர்ப்பணம் செய்வார். இந்தச் சடங்கின் நிறைவில் போர்வீரனுக்குரிய ஈட்டி, கத்தி, கவசம் ஆகிய உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. அத்துடன் சிறுவனுக்கு பரிசாக ஒரு மாடும் வழங்கப்படும். இந்த அன்பளிப்பு விலைமதிப்பற்ற உடைமையாகப் பார்க்கப்படும். இதுவரை மாடு களின் சாணங்கள் அள்ளி, பண்ணைகளில் பராமரிப்பு வேலைகளில் ஈடுபட்ட சிறுவன் இச்சடங்கின் பின்னர் போர் வீரன் என்ற அந்தஸ்தையும் நாடோடியாக தான் வாழும் பிரதே சமெங்கும் காவல்காப்பதற்குமான தகுதியையும் அனுமதியையும் பெறுவான்.
டின்காக்களின் பாரம்பரிய ஆடை மணிகளினால் இழைக்கப்பட்டதாகும். ஆணும் பெண்ணும் இவ் வகை ஆடைகளையே பெருமளவில் அணிகின் றார்கள். கழுத்து முதல் இடுப்பு வரைக்கும் இந்த ஆடை காணப்படும். திருமணமான பெண்களே இந்த ஆடையை அணிவார்கள். ஆனால் திருமண மாகாதவர்கள் நிர்வாணமாகவே காணப்படுவார்கள். இந்த ஆடைகளில் காணப்படும் மணிகள் பாலினம், வயது, செல்வம் மற்றும் இன அடையாளங்களை வெளிப்படுத்துகின்றன. சிவப்பு மற்றும் நீலம் வயது 15 முதல் 20 க்கும் இடைப்பட்டதையும் மஞ்சள் மற்றும் நீலம் முப்பது வயதைத் தாண்டியதையும் அடையாளப்படுத்துகின்றது.!
டின்காக்கள் தமக்கான உடல் அலங்காரங்களை சூடாக்கிய வெண்ணெயில் அலங்கரித்துக்
ஒரு குழுவின் குடியிருப்பு

, கலைக்கேசரி
63
கொள்கின்றார்கள். சூடான வெண்ணெயை உடலில் தேய்த்த பின்னர், மருதோன்றி இலையினால் வடிவங்கள் உடலில் வரையப்படுகின்றன. சாம்பலை உடலில் பூசிக்கொள்வதும் இவர்களின் அலங்கார முறையாகும். இதற்கு இன்னொரு காரணமும் கூறப்படுகின்றது. கால்நடைகளுடன் மேச்சல் நிலங்களில் வாழும் இவர்களில் மாட்டுத் தெள்ளுகள் மொய்க்காமல் இருப்பதற்காக இவ்வாறு சாம்பலைப் பூசிக் கொள்வதாக கருதப்படுகின்றது. இன்னும் சிலர் தமது தலைமுடிக்கு சாயமேற்றிக் கொள்ளும் பொருட்டு சிவப்பு நிற மாட்டுச் சிறுநீரை தலையில் ஊற்றிக் கொள்கின்றார்கள்.
இன்னும் டின்காக்கள் தமது முகவசீகரத்தை அதிகரித்துக் கொள்வதற்காக ஆறு முன்வாய்ப் பற்களை அகற்றி விடுகின்றார்கள். இதனால் அழகான வாய் கிடைக்கப் பெறுவதாக எண்ணுகின்றார்கள். இவ்வாறு பற்களைக் கழற்று வதற்கு தமது ஈட்டியைப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.
மாட்டுப் பட்டியில் வசிக்கும் டின்காக்கள்
மாதிரி

Page 64
கலைக்கேசரி தி
64
கடவுள் நம்பிக்கை
டின்காக்கள் இயற்கையையே கடவுள் நம்புகின்றார்கள். வாழ்க்கை வட்டத்தில் இற! வர்கள் ஆத்மாவாக உலா வருவதாகவும் கடவு முன்னோர்களின் ஊடாக தம்மைக் காவ காப்பதாகவும் நம்புகின்றார்கள். இவ்வாறிரு, போதிலும் தற்போது கிறிஸ்தவ மதம் இந்த மக்க மத்தியில் வெகு விரைவாகப் பரவிவருகின்ற அத்துடன் விலங்குகள் ஊடாகவும் கடவுள் தம் வெளிப்படுத்துவதாக நம்புவதால் கால்நடைகள் ம் மிகுந்த அன்பும், பிரியமும் வைத்துள்ளார்க இதனால் மாடுகளை மிகவும் நெருக்கமாக நேசிக்கு அதே வேளையில் ஆடுகளை மட்டுமே கடவுளுக் தானம் செய்ய முடியும் என்றும் நம்புகின்றார்கள். கால்நடைகள்
டின்காக்களின் வாழ்க்கையில் கால்நடைகள்தா முக்கியத்துவம் பெறுகின்றன. அவர்களின் சடங் கள், கலாசாரங்கள் அனைத்தினதும் பிரதான சின் மாக கால்நடைகள் விளங்குகின்றன. மாடுக இவர்களின் கலாசாரத்தின் சின்னமாக விளங் கின்றன. இவர்கள் மத்தியில் காணப்படு
அறநெறிக் கதைக
மற்றும் ந
டின்காக்களின் தனித்துவமான சிகையலங்காரம்

பல் |
ந்த
து.
கம்
குே
ன
கள்
டாடிக்கதைகள் யாவும் - கால் நடைகளுடன் பாக
சம்பந்தப்பட்டவையாகக் காணப்படு கின்றன. கால்நடைகளை குறிப்பாக மாடுகளை மதிக்கும் முகமாகவே இவர்களுடைய நடன அசைவுகள் காணப்படுகின்றன.
கால்நடைகளின் உரிமை குடும்பச் சொத்தாகின்றது. கள்
அதிகளவு கால்நடைகள் உள்ள குடும்பத்தினன்
செல்வந்தர்களாக மதிக்கப்படுகின்றார்கள். மை பட்டியில் அடைத்து வைக்கப்படும் விலங்குகள் இது ஒவ்வொரு நாட்காலையிலும் மேச்சலுக்காக வெளியே ள். திறந்து விடப்படும். மாடுகளின் கொம்புகள்
சீவப்பட்டு அழகு பார்க்கப்படுகின்றன.
உணவு ஆகாரங்கள் கால்நடைகளில் இருந்து பெருமளவு கிடைக்கின்றது. பால், வெண்ணை, நெய்,
தோல், கொம்புகள் மற்றும் எலும்புகள் அழகுப் சன் பொருட்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. தோலி பகு லிருந்து பெல்ட்டுகள், கயிறுகள், படுக்கைகள்
போன்றவை செய்யப்படுகின்றன.
பசுவிலிருந்து பால் போதியளவு கிடைக்கவில்லை பகு என்றால் அதிகளவு பால் சுரப்பதற்காக ஒரு
ம் புதுமையான செயலைச் செய்கிறார்கள். பசுவின் சிறு கள் நீர் வெளியேறும் பகுதியில் வாய்வைத்து உறுஞ்சு எ ேகின்றார்கள். இதன் போது பால் சுரப்பது
அதிகரிக்கிறதாம்.
கிறிஸ்தவ மத பிரசாரம் மற்றும் வெளிநாட்டுக் கலாசாரம் ஊடுருவியதால் மெதுமெதுவாக இவர்களின் பாரம்பரியங்கள் உணவுப் பழக்க வழக்கங்கள் என்பன விடுபட்டு செல்கின்றன.
போதைக்காக டின்காக்கள் புகையிலையே பெருமளவில் பயன்படுத்திக் கொள்கின் றார்கள். புகைபிடித்தல், மூக்குப்பொடி, தனியே மெல்லுதல், பிற போதை தரும் தாவர இலைகளுடன் கலந்து மெல்லுதல், விலங்குக் கொழுப்புடன் சாம்பராக்கி அந்தச் சாம்பலை மெல்லுதல் அல்லது நீரில் கலந்து பருகுதல் போன்ற முறைகள்
- மூலம் புகையிலை உள்ளெடுக்கப்படுகின்றது..
பழங்குடி மக்கள் மாத்திரமல்லாமல் ஆபிரிக்கர்கள் புகையிலையை கலாசாரத்தின் சி ன்னமாகவே பார்க்கின்றார்கள். பொதுவிழாக்கள், சமூக பண்பாட்டு மற்றும்
- வேறு வகையான விழாக்களின்போது
புகையிலை பரிமாறப்படுவது சம்பிரதாயம்.
( டின்காக்களின் திருமணம் இரத்த உறவுகளி டையே நடைபெறுகின்றது. இதனால் ஒரு கூட்டத்தில் எல்லோரும்

Page 65
ண்ணா)
உறவினர்க ளாகவே இருக்கக் காணப்படுகின்றார்கள். குழுவின் தலைவரும் எல்லோருக்கும் இரத்த உறவுடையவராகவே காணப் படுவார். ஆனால் தலைமை அந்தஸ்தை இலகுவில் பெற்றுவிட முடியாது. ஏனைய பழங்குடியினரிடத்தில் தலைமை அந்தஸ்தை வீரம் மட்டுமே தீர்மானிப்பதாக இருக்கும். ஆனால் டின்காக்கள் மத்தியில் அறநெறிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நீதி, அறிவு, தீர்க்கதரிசனப் பார்வை, கண்ணியம், ஆர்ப்பாட்டம் இல்லாத நடத்தை, நட்பும் விருந்தோ ம்பலும் பொறுமையாக விடயங்களைக் கையாளும் மதிநுட்பம், செல்வம், வீரம் ஆகிய பண்புகள் தலைமையிடத்தில் காணப்படவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டின்காக்களிடையே பெயரிடுதல் என்பதும் ஒரு சடங்காக நடத்தப்படுகின்றது. ஒரு குழந்தையின் பெயர் அதன் தந்தை அல்லது தாத்தா அல்லது குலத்தை ஏற்படுத்தியவர் என்ற - மரபிலேயே சூட்டப்படுகின்றது. பெண்களினுடைய பெயர்கள் குல மரபுத் தொடர்ச்சியாக வருவதில்லை.
டின்காக்களின் அலங்காரப் பொருட்கள் அவர்க ளுடைய கால்நடைக் கலாசாரத்தை அடியொற்றியதாக காணப்படுகின்றது. ஆயினும் மதிநுட்பம் நிறைந்த கலைத்துவம் இவற்றில் பிரதி பலிக்கின்றது. ஒரு வகைக் கொடியினால் செய்யப்பட்ட காப்புகள், வளையல்கள் சிறுபராயத்தில் அணிவிக்கப்படுகின்றன. சிறுவர்கள் உடல் வளர்ச்சி பெற்ற பின்னர் அவற்றைத் துண்டித்து விடுகின் றார்கள். இவ்வாறு துண்டிக்கும் காலத்தை அடையும் உடல் வளர்ச்சியை கொண்டே தலையில் வடு வைக்கும் சடங்குக்கு தகுதிபெற்ற வனாகவும் பெண்களாயின் திருமணத்திற்கு தகுதி
செல்லுமிடமெல்லாம் இந்த வகை இருக்கைகளை எடுத்து செல்வது
டின்காக்களின் மரபு

2, கலைக்கேசரி
யுடையவளாகவும் கொள்ளப்படுகின்றது. இப்போது இந்த மக்கள் வயர்களைக் கொண்டும் சிப்பிகள், குச்சி கள், போத்தல் மூடிகள், சைக்கிள் பாகங்களைக் கொண்டும் கழுத்தணிகளும் காதணிகளும் செய்து அணிகின் றார்கள். பனை மரத்தைச் சுற்றி வளரும் ஆலமரத்தின் விழுதைக் தூரிகையாக்கி, மாட்டுச் சாண சாம்பலில் பல் துலக்குகின்றார்கள்.
கூட்டம் கூட்டமாக இருக்கும் இவர்களது வீடுகள் வரிசையாகக் காணப்படும். வீட்டின் கூரை இலைகுழைகளினால் வேயப்பட்டிருக்கும். இவர்களு டைய வீடுகளில் சமையலறை இருப்பதில்லை. சமையல் வேலையை வீட்டிற்கு வெளியில் அடுப்பு
வைத்து அதில் தான் சமைக்கின்றார்கள். திருமணம்
டின்காக்கள் மத்தியில் திருமணம் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகின்றது. ஒரு குழுவில் ஒரே தடவையில் திருமண வயதை அடைந்த 30 முதல் 50 சோடிகளுக்கு திருமணம் நடைபெறுகின்றது. திருமணத்தின் போது மணமகள் மணமகனுக்கு வரதட்சனை கொடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாடுகளே சீதனமாக கொடுக்கப் படுகின்றது. மணமகனின் தகுதியைக் கொண்டு மாடுகளின் எண்ணிக்கை அமையும். செல்வந்தனுக்கு 100 மாடுகளுக்கு அதிகமாகவும் போர்வீரனுக்கு அவனுடைய நற்குணம், ஆளுமையைப் பொறுத்து 50 முதல் 100 மாடுகள் வரையிலும் ஏனையோருக்கு 20 முதல் 50 மாடுகள் வரையிலும் சீதனம் வழங்கப்டுகின்றது. திருமண நிகழ்வு இரண்டு நாட்கள் வரையிலும் நடைபெறுகின்றது.
புகைப்பதற்கும், புகையிலையை வைப்பதற்கும் பயன்படும் சுங்கான்

Page 66
கடும் . '66 பக்கம்
எ6
|--
------
கமா
வா
நவ
பெ
ஆகு - ச வே
இது உரை மூங் அம், மூர்க்

ண் திசை பாலகர்களும்
ஊர்திகளும்
- கலாபூஷணம் - வித்துவான் வசந்தா வைத்தியநாதன்
இந்திரன்
இந்திரன் கிழக்கு திசைக்கு உரியவன். தேவ உலகிற்கு அதிபதி காசிபருக்கு அதிதியிடம் உதித்தவன். தலைநகர் - அமராவதி ; ஆயுதம் - வச்சிரப்படை; தேவி இந்திராணி; வாகனம் -ஐராவதம் -உச்சைச் சிரவம்; இந்திர சபை-சுதர்மை; தேர்ச்சாரதி - மாதவி; செல்வம் கற்பகத்தரு - பூசும் சந்தனம் - அரிச்சந்தனம் ; அணியும் மலர்கள் - பாரிசாதம், மந்தாரம் ; உப்பரிகை - வைசயந்தம் குமரன் - சயந்தன் ; இரதம் - வியோமயானம் -திரிவிஷ்டபம் ; பானம் -அமிர்தம் ; தேவ வைத்தியர்- அச்வினி தேவர் -தன் வந்தரி; நடன அரம்பையர் - ஊர்வசி, திலோத்தமை முதலியோர். இந்திர பதவியை அடைய நூறு அச்வமேத யாகம் செய்ய வேண்டும்.
தக்ஷகனை அழிக்கும் பொருட்டு ஜனமே ஜயன் செய்த சர்ப்பயாகத்தில் அவனுக்கு அபயம் தந்தவன். துர்வாசரின் சாபத்தால் இந்திரன் தனது செல்வங்கள் அனைத்தையும் இழந்து பாற்கடல் கடையும் போது மீண்டும் பெற்றவன். கௌதம முனிவரின் பத்தினியாகிய அகலிகையை வஞ்ச Tகக் கூடி தீவிரமான சாபத்தைப் பெற்றவன். இந்திரனைப் பற்றிய குறிப்புக்கள் மிகவும் விரி னவை. ஏறக்குறைய நூறிற்கும் அதிகமாக உள்ளன. ஆலயங்களில் மகோற்சவ காலங்களில் பாடப்படும் சந்திப் பண்ணில் பிரம்மாவிற்கு அடுத்து இடம் றுபவர் இந்திரன். இவருக்குரிய வேதம் "த்ராதாரம்” தம். பண் - காந்தார பஞ்சமம்., தாளம் - சமம்., வாத்தியம் ச்சபுடம். நிருத்தம் - புஜங்கான் விதம். இராகம் - ளாவல்லி. இந்திரனின் ஊர்தி வெள்ளை யானையாகிய ஐராவதம்.
பாற்கடலில் தோன்றியது. நான்கு கோடுகளை டயது. இந்திரன் சூரபன்மனுக்கு அஞ்சி சீர்காழியில் கிலில் ஒளிந்திருந்த டா பொழுது அரக்கர்கள் ராவதியைத் தாக்கியபொழுது போரிட்ட சயந்தன் ச்சிக்க கண்டு பானுகோபனுடன் பொருது முறிந்த

Page 67
கொம்புகளை திருவெண்காட்டிறைவரின் திரு முழுமையாகப் பெற்ற புண்ணியப் பேறுடையது. முருகவேலுடன் போரிட்டுத் தோற்க கந்தப் பெ தவம் செய்தது. துர்வாச முனிவரின் சாபத்தால் திரிந்து பின் நல்லறிவு கைவரப்பெற்று மதுரைப் தடாகத்தில் நீராடி ஆலவாய்ப் பெருமானைப் பூ வடிவம் கிடைக்கப் பெற்றது. இதனை திருவாசகம்
முத்திக் குழன்று முனிவர் குழாம் நனிவாட அத்திக் கருளி அடியேனை ஆண்டு கொண்டு 1 தெள்ளேணத்தில் சுட்டுகின்றது. அதனுடைய பெ அப்பிரயை என அழைக்கப்படும். வருணன்
இவன் மேற்கு திசைக்கு உரியவன். வருண உலக அதிபதி. இவனது கருத்தம் பிரசாபதிக்கு தூம்ரையிடம் சுசிட்டுமான் எனும் குமாரன் தோன்றினான். இவன் நண்பர்களுடன் கங்கையில் நீராடச் சென்றான். அவனை முதலை ஒன்று விழுங்கியது. உடன் சென்றவன் யோகத்திலிருந்த தந்தைக்குத் தெரிவித்தான். அவரும் தமது யோகக் காட்சியின் மூலம் நடந்ததை அறிந்தார். கங்கை பிள்ளையை விழுங்கி முதலையைக் கடலில் சேர்த்தாள். சமுத்திர அர கர்த்தமப் பிரசாபதியின் மகனை முதலையிடமிரு மீட்டு முத்தாரம் முதலியன பூட்டி அம்முதலையின் மேலேயே ஏற்றி தந்தையிடம் அனுப்பினான்.
தந்தையை வணங்கி சிவனைக் குறித்துக் கடுந்தவம் மேற்கொண்டு வருண உலகத்திற்கே அதிபதியாகும் பேற்றை பெற்றான். வருண உலகத்தை அடைய விரும்புபவர்கள் குளம் தொட்டும் கிணறுகள் அமைத்தும் தண்ணீர் பந்தல்
வைத்தும் மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும்.
மதுரையை அழிக்க இந்திரன் ஏவலால் வருணன் எழுந்தான். உக்கிரகுமார பாண்டியன் அதன் வீறை அடக்கினான். பிருகு ரிஷியின் புத்திரர் இரிசிகர் தமக்கு சத்தியவதியை மனைவியாக்க காதி மன்னனை வேண்ட அவரும் ஒரு செவி பசுமையாகவும் ஏனைய உறுப்புக்கள் வெண்மையுமான - 1000 குதிரைகளைக் கொடுத்தால் திருமணம் நடக்கும் என்று கூற வருணன் இந்திரருக்கு உதவினான்.
அரிச்சந்திரனுக்கும் புத்திரப் பேறு உதவி புருஷ ஹவிஸ் விரும்பியவன். ஸ்ரீ இராமபிரான் சீதையை மீட்க வேண்டி கடலுக்கு அணை

- போக்க
67
வருளால் மீண்டும் இந்திரன் ஒரு சமயம் ருமானைத் தாங்கத் காட்டானையாகித் ! பொற்றாமரைத் பூசிக்க முந்தைய
என்று திருத் ண்யானை
"சன் நந்து

Page 68
காதல் க
68
கட்ட வருணனிடம் உத்தரவு பெற தர்ப்ப சயனத்தில் தவமிருந்த போது அவரது வேண்டுகோளுக்கிணங்கி வருணன் வராததால் சினந்து அஸ்திரப் பிரயோகம் செய்ய முனைந்த பொழுது வருணன் வெளிப்பட்டான். இது போன்ற பற்பல குறிப்புகள் வருணன் சம்பந்தமாக உள்ளன.
மனைவி - சேஷ்டை புத்திரன் - தருமன்; புத்திரி - சுகந்தை வாருணி திக்கு - மேற்கு திசைக்கு உரியவன்; வேதம் - இமம்மே வருண ; பண் - சீகாமரம் ; தாளம் - நவதாளம்; வாத்தியம் :-சிம்மநாதம்; நிருத்தம் - குஞ்சிதம்; இராகம் -தக்கேசி.
அட்டதிக் பாலகர்களில் வருணனின் வாகனம் முதலையாகும். இது நீரில் வாழ்வது. பல்லியினத்தைச் சார்ந்தது. ஏறக்குறைய 25 அடி வரை நீண்டிருக்கும். இதன் மேல் தோல் செதிள் செதிளாக காணப்படும். மிகக் கடினமானது. துப்பாக்கிக் குண்டாலும் ஊடுருவ முடியாது. கண்கள் சிறியவை.
A

கூர்மையானவை. நீரிலும் நிலத்திலும் வசி க்கும். நீண்ட முகம். கூர்மையான பற்களைக் கொண்டது. இரண்டு உணவறைகளைக் கொண்டது. கற்களையும் சேர்த்து விழுங்கும். முதலைக்கு மேல் தாடை அசையும் மற்றைய விலங்குகளுக்குக் கீழ்த்தாடை அசையும்..
நூறு ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழும். நீரில் இதன் வலிமை மிக அதிகம். ஒரு யானையையே பிடித்திழுக்கும் வலிமை பெற்றது. “மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா' கால்கள் குட்டையானவை. வால் அதிக பலம் வாய்ந்தது. பெண் முதலை ஒரு தடவைக்கு ஏறக்குறைய 20 முட்டைகளை மணலில் இடும். அவைகள் சூரிய வெப்பத்தால் பொரித்து குஞ்சுகளாகிக் நீர்நிலையை நோக்கிச் செல்லும்.
மழையில்லாக்
காலங்களில் வருணபகவானை நினைத்து வருண ஜபம் செய்தால் மழை பொழியும். நாடு வளம் பெறும்.

Page 69
அலுமினியம் மிகவும் எழுச்சியூட்டுவதாக இருக்குமா?
நிச்சயமாக!
_The World of
Hayleys

அலுமெக்ஸ் இலங்கையில் முன்னணியிலுள்ள அலுமினிய எக்ஸ்ரூஷன் உற்பத்தியாளர் ஆகும். 1986 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனம் இன்று இலங்கையின் சந்தை தேவைகளில் 50% த்தினை பூர்த்தி செய்யும் வகையில் தனது நிபுணத்துவ ஆற்றலை விரிவுபடுத்தியுள்ளது.
எமது தயாரிப்புகளின் நெகிழ்வு தன்மை கட்டிட வடிவமைப்பாளர்களை ஆக்கத்திறன்மிக்க வடிவமைப்புகளை உருவாக்க ஊக்கமளிக்கிறது. அவர்களின் சிந்தனை
வடிவங்களை அலுமெக்ஸ் குழு உற்பத்திகளாக வடிவமைக்கிறது.
1: * AX3 333
DALUMEX
ltimate in Aluminium Profiles
பயW.ALUMEYUnnuP. [0M

Page 70
"பங்க்'
ஸ்ரீ சு
சல் பிரபலஸ்தர்கள் உட்பட உயர்ந்த நிலையிலு ள்ளோர் சிலரும் தம்மை இலகுவில் அடையாளப் படுத்தும் நோக்கத்துடன் தமது சொந்தப் பெயருடன் தமது குடும்பப் பெயர் பட்டப்பெயர்கள் மரபுப் பெயர்கள் என்பனவற்றையும் இணைத்துக் கொள் வது இயல்பே. சித்தூர் ஜில்லாவிலே புங்கனூர் என்ற ஊரில் 7 பிறந்த நாயுடு வகுப்பைச் சார்ந்த ஸ்ரீ
சுப்பிரமணியம் தனது சொந்தப்பெயரோடு 'சித்தூர்'. என்ற தான் பிறந்த ஊரை இணைத்துக் கொண்டது மன்றி பிள்ளை' என்றும் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டதன் பின்னணி வெகு சுவையான சம்பவம் தான், நாயுடு எப்படிப் பிள்ளையானரர்? அதுவே எல்லோருக்கும் முன் உள்ள வினா?
"பிரபல பிடில் வித்துவானான பேரனார்யா என்ற - தந்தையாரது இயல்பிலேயே சிறந்த, இசைஞானம் மிக்க மொகுலீச்வரி அம்மாள் என்ற தாயாரினதும் மூன்றாவது குழந்தையாகப் பிறந்த ஸ்ரீசுப்பிரமணியம் 5 வயது தொடக்கமே இசைப்பயிற்சியில் மூழ்கி ஏழு. வயதுச் சிறுவனாயிருக்கும் போது அநாயாசமாகக் கச்சேரி பண்ணும் ஆற்றலைப் பெற்றிருந்தான். இவருடைய குரு பாலகராய் இருந்த போது பெற்றோராகவும் மழலை மறந்து சிறுவனாக வளரும் போது குருவாக விளங்கியர் காஞ்சிபுர இசை வித்துவான் - நைனாப்பிள்ள்ை என / செல்லமாக அழைக்கப்பட்ட் ஸ்ரீ சுப்பிரமணியப் " பிள்ளை

இசை மன்னர்
, சித்தூர் ப்பிரமணியபிள்ளை
44-279-ம் 1
- பத்மா சோமகாந்தன்
என்பவரே ஆவார். இவரிடம் குருகுல வாசம்
குயெக- 4 5
+1ாக O/க/100
சித்தூர் ஸ்ரீ சுப்பிரமணியம் அவர்கள். ஒரு தடவை இவருடைய குரு ஸ்ரீ சுப்பிரமணியம், ஸ்ரீ நைனாப், பிள்ளை சென்னைக்கு கச்சேரி பண்ண வந்திருந்த வேளை சித்தூரான சிஷ்யனும் குருவோடு இணைந்து கச்சேரி செய்ய வந்திருந்தார். அதனை ஏற்பாடு செய்த நிர்வாகிகள் சித்தூருடைய பெயரை விளம்பரங்களில். போடுவது எப்படியென குருவிடம் கேட்ட போது "ஸ்ரீ சுப்பிரமணியம் பிள்ளை அவர்கள் தனது பெயரைப் போலவே சித்தூர் ஸ்ரீ சுப்பிரமணியப் 'பிள்ளை',
எனப்
போடும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, குருவினுடைய பெயரையே சிஷ்யனுக்கும்.
பேரடப்பட்டது. - அது தொடக்கமே சித்தூர் சிவசுப்பிரமணிய நாயுடு என்ற பெயர் நீக்கப்பட்டு பிள்ளை என்ற பெயரோடு - எல்லோர் மனதில் ஒர் வாழும்! பேரிசைவாணன் ஆனார், , ஆனால் இவர். நாயுடு வகுப்பைச் சேர்ந்தவரே.
மூன்று ஆண் சகோதரர்களுடனும் மூன்று பெண் சகோதரிகளுடனும் பிறந்த சித்தூர் ஸ்ரீசுப்பிரமணியம் பிள்ளை, அவர்கள் தம் சகோதரர்கள், பள்ளிப் படிப்பில் வெகு ஊக்கம் கொண்டு படித்து பெரும் பதவிகளில் அமர்ந்த போதும் இவர் இசையையே தாரக மந்திரமாக ஏற்று இசைத்துறையில் மிகுந்த ஈடுபாட்டுடன் கற்று வந்தார்."
இவரது குருவான காஞ்சிபுரம் ஸ்ரீ பிள்ளையிடம் திருவாளர்கள் சுந்தர, சாஸ்திரியார், வில்லிவாக்கம் நரசிம்மாச்சாரியார், சேத்தூர் சுந்தரேசப்பட்டர், ஸ்ரீ வாச ஐயங்கார் எனப்பெரும் பெரும் விற்பன்னர்கள் கணக்கற்றோர் இசை கற்று வந்தாலும் சித்தூர் அவர்களே குருவின் இடத்தை நிரவக்கூடிய அசல் சிஷ்யர் என இசை உலகமே வியந்து பேசியது. அதோடு அவர்களிருவரும் பிறந்த இடமும் வகுப்பும் வேறுவேறாக இருந்தாலும் பெயர் ஒன்று போலவே அமைந்து விட்டது இன்னொரு - குறிப்பிடக்கூடிய ? அம்சமாகும். இருவருடைய இசைக்கும் கூடப்
1 1%,
1ம்: 1

Page 71
பெயர்ப் பொருத்தம்
போல் ஒன்றிணைந்த பொருத்தப்பாடும் உண்டு என்பதும் மிக வியப்பானதொன்றே.
குருவான ஸ்ரீ நயினாபிள்ளையும் எத்தனையோ நூற்றுக்கணக்கான தன் சிஷ்யர்கள் மத்தியில் சித்தூர்
ஸ்ரீ சுப்பிரமணியத்திடம் மிகுந்த வாஞ்சையும் பற்றும், .. பாசமும் மிக்கவராகவே திகழ்ந்தார்.
மிக ஏழ்மையான மாணவனாகவிருந்த சித்தூர் ஸ்ரீயிடம் அளவற்ற அன்பு பாராட்டி மாணவனது உணவு, உடை விஷயத்தில் கூட உதவி செய்து இறைவனே மயங்கி மகிழும் இசையை ஊட்டி, விடுவதில் பெரும் பத்து அக்கறை கொண்டார். இயல்பாகவே, வல்லமைமிக்க சித்தூர் ஸ்ரீயின் தனித்துவமான ஆற்றலை வளர்ந்தோங்கச் செய்வத. ற்குத் தொடர்ந்து 4 வருட காலம் தனியாகவே சங்கீத போதனை செய்து இசையின் திட்பநுட்பங்களை யெல்லாம் காட்டிக்கொடுத்தார்.
சிஷ்யனின் இசை ஞானம் , வளர்ச்சியடையும் அளவிற்கு குரல்வளம் குழைவாகவும் மென்மை யாகவும் ஒத்துழைத்தது என்று கருதக்கூடிய வகையில் குரல்வளம் பெரிதாக இனிமை பெறா விட்டாலும் இசையின் வேகம், கம்பீரம், விறுவிறுப்பு என்பன போராட்டக் கூடிய வகையிலேயே அமைந்திருந்தது. " இவற்றையெல்லாம் நன்கு கவனத்துடன் அவதானித்த ஸ்ரீ நயினாபிள்ளை "அடிமேல் ,
அடியடித்தால் 2 அ ம் மி யு ம்
11.
இலங்கை
இ

- கலைக்கேசரி
நகரும்” என்பது போல் சிஷ்யனின் குரல் வளத்தை மெருகூட்டும் நோக்குடனே தான் கச்சேரி செய்யப் போகும் வேளைகளிலெல்லாம், சித்தூரையும் தன்னுடன் அழைத்துச் செல்வதுமல்லாமல் இடையிடையே தனது நிகழ்ச்சியின் போது அவரையும் பாட விடுவதுமுண்டு.
நீண்ட காலம் குருவின் நிழலாகவே பழகிவிட்டது, சித்தூரும் தன் குருவை அடியொற்றியே அவருடைய பாணியில் பாடியதோடு அவரைப் போல அரிய பல பழைய இராகங்கள், கீர்த்தனைகள் அபூர்வராகக் கீர்த்தனைகள் என்பவற்றையெல்லாம் தேடி யெடுத்து "வந்து சபையில் அரங்கேற்றுவார். தன் குரு பெரிதாக ராகங்களை விஸ்தாரம் செய்து பாடாவிட்டாலும் இவர் அழுத்தம் திருத்தமாக இராகலெட்சணங்களின் சூட்சுமமெல்லாம் ரசிகர் கேட்டு சுவைக்கும்படி நுட்பங்களைப் விஸ்தாரமாகப் பாடும் பண்புள்ளவர். இவரது பாடலைக் கேட்போர் அப்படியே கச்சேரியில் லயித்து உறைந்து போயிருப்பர். த சுருதி, லயன் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு தன்னிடமுள்ள இசைஞானத்தைச் சபையோருக்குப் படையல் செய்யும்போது வெகு உற்சாகமாகவும் கம்பீரத்தோடும் புன்னகை தவழ தொடக்கம் முதல் இறுதி வரை எவ்வித சோர்வையோ களைப்பை யோ)
, பொலிகண்டி, கந்தவனம் ஆலயத்தில் நடைபெற்ற சை நிகழ்ச்சியில் சித்தூர் சுப்பிரமணியபிள்ளை

Page 72
கலைக்கேசரி த
75 F55:-,--- At:79:24*4:ML M * *.
(2)
வெளிக்கா க்கு இட் பாணியாகு
சாஸ்தி அனுபவத் முத்துக்கள் தீனிபோட சாஹித்திய நகரிலோ என்ற மால் கீர்த்தனை, ஏராளமான இவரது ப அனுபவிக்
இளபை கீழ்ப்படிவு இந்துமதம் கொண்ட இயல்பாக இணைந்ே
அபரிமி தன்னடக்க டுகள் எல் மட்டுமல்ல திகளாகும்.
இசை, நோக்கித்த தனது முத் இசையோ மக்களைக் இசைப்புக
1898 ஆ பிறந்த இவ நிரந்தரமாக இசைப்பயி வித்துவான் குறிப்பிடக் லயத்தில் சுப்பிரமண இடமுண்டு
திருநெல் தொடக்கம் சாஸ்திரம்! என்ற பட் கிடைத்த
யாழ்ப்பு 1967 ஆம்; யிருந்தமை
Chittoor Subramanyam
1898-1915

ட்டாமல் தன்னம்பிக்கையோடு மக்களை உயர்ந்த ரசனை டுச் செல்வதே இவருடைய இசையின் வெற்றிப்
5ம்.
ரோத்தமாக நல்ல குருவிடம் இசையைக் கற்றுக்கொண்ட தால் 2 இசை ஆழியுள் / மூழ்கி விதம்விதமாக இசை " என்ற இசை நுட்பங்களைத் தேர்ந்தெடுத்து ரசனைக்குத் - சித்தூரின், இசைஞானத் திறமையால் இவர் சில : "ங்களையும் தி ஆக்கியுள்ளார்.
அவற்றுள் 'மதுரா என்ற அனந்த பைரவி ராகப் பஜனை மாவல்ல காதம்மா
ண்டுராக உருப்படி; குலமுலோன்குல்ல சிந்துபைரவிக்
அமிர்தவாகினி ராக, 'கூவுது பார் குயில், இப்படி 1 பாடல்கள் இவரால் இயற்றப்பட்டுள்ளது. இத்தகைய பாடல்கள் சில இசைத்தட்டிலும் பதிவாகி இன்னும் நாம்
கக்கூடியதாக இருக்கிறது. மயிலேயே பெற்றோர் குரு பெரியோர் எனப் பலரிடமும் ம் மரியாதையும் மதிப்பும்மிக்க இவர் தெய்வபக்தியும் ஆசாரங்கள் ஒழுக்கம் என்பவற்றிலும் மிகுந்த ஈடுபாடு பர், நேர்மையும் நிதானமும்மிக்கவர். வீட்டுச் சூழல் வே துணைபோகும் இத்தகைய அரிய பண்புகள் எல்லாம் த ஓர் இசை மேதை சித்தூருக்கு அளித்துள்ளது எனலாம். தமான இசை ஆற்றல், எவ்வித ஆர்ப்பாட்டமுமற்ற ம், அமைதி, இசைக்கலைக்காக இவர் ஆற்றும் தொண், எபன சித்தூர் மக்களை மட்டுல்ல இசைவாணர்களை 9. சாதாரண மக்கள் உட்படச் சகலரையுமே கவர்ந்த சங்க
(DெEO
நிகழ்ச்சியின் போதெல்லாம் கூட, மக்கள் ரசனையை ன் பாணியை மாற்றி மக்களைத் தன்வசப்படுத்திக்கொண்ட திரையைப் பதிப்பதிலும் வெகு சமர்த்தராக விளங்கினார்." டிணைந்த, இத்தகைய அற்புதமான அனுபவங்களை கட்டிப்போட் சித்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய பிள்ளையின் ழ் நீண்ட காலம் நிலைத்து நீடித்தது: ம் ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் திகதி சித்தூர் ஜில்லாவில் பர் தனது 27ஆவது வயதில் சென்னைக்கு வந்து அங்கேயே 5 வசித்து வந்தார். அங்கு வாழும் போது பலரும் இவரிடம் ற்சி பெற்றுக் கொண்டனர். அத்தகைய இளம் கேளுள் இவரிடம் , கற்றது மதுரை, ஸ்ரீசோமசுந்தரம்
கூடியவர். இசையில் மிக முக்கியத்துவம் பெறும் மிகுந்த பாண்டித்தியம் கொண்ட சித்தூர் ஸ்ரீ . ரியபிள்ளைக்கு இசையுலகிலேயே இதற்கான ஒரு தனி
டனில் மிகையில்லை. ல்வேலியிலே 1941 ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி
7 நாட்கள் தொடர்ந்து இடம்பெற்ற மெய்கண்டான் நாட்டில் ஸ்ரீசித்தூர் சுப்பிரமணியபிள்ளை" இசைமன்னர்' டமளித்துக் கெளரவிக்கப்பட்டமை இசை உலகிற்கே பெருமையும் சிறப்பும் எனலாம். ரணம், இராமநாதன், சங்கீத கல்லூரியின் அதிபராக ஆண்டு முதல் 1971ஆம் ஆண்டு வரை பணியாற்றி யும் குறிப்பிடத்தக்கதாகும்.
பிED -

Page 73
145 கேல்
SLT TICKETING மூ6
1365ஐ அழையு
உங்கள் மெகாலைன் அல்லது சிட்டிலிங்க் தொலை ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா பக்கேஜ்களுக்கான பதிவுகளை மேற்கொள்ளுங்கள்
அழைப்புக் கட்டணம் நிமிடத்திற்கு ரூ.8/-.
Srilankan
MIHIN LANKA
ask
|AS
() திங்கள் முதல் வெள்ளி மு.ப. 8.00 - பி.ப. 5.00
சனிக்கிழமை மு.ப. 8.00 - பி.ப. 2.00 {*வணிக விடுமுறை நாட்கள் தவிர)
*அரச வரிகள் சேர்க்கப்படும் *நிபந்தனைகளுக்கு உட்பட்டது
1212 ஐ அழையுங்கள் மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள அல்லது ஃபெக்ஸ் மூலம் பெற்
www.slt.lk Email: 1212@sltnet.lk | web chat: www.slt.lk (My SLT-Chat w
SIST)
CITYLIN
{இ அ + |
* [பக

4
Sri Lanka Telecom ஒரே தேசம். ஒரே குரல்.
லம் பங்கள். பறந்திடுங்கள்.
பேசியில் 1365ஐ அழைத்து, SLT Ticketing மூலம் வில் விமானப் பயணச் சீட்டுகள் மற்றும் விடுமுறை ள். விசேட விலைக் கழிவுகளையும் பெறுங்கள்.
PHOENIX OM
றுக்கொள்ள அழையுங்கள்.
பith us) | Like us on பி
IK33• MEGALINEல

Page 74
KALAIKESARIAS 74 Heritage
Seenigama the only place devo to the God Deve
Madhuri Peiris
eenigama is a: on the main Co before Hikkadu Devalalya is a Sri Lankans an Devalaya is de Being the only of the sea, it is Colombo when the 61 mile pos along with a D
Many visits the

ted
small village on the south-west coast slombo-Matara roadway located iust uwa. Seenigama Sri Devol Maha Ewell-known sacred land among many
d mostly among the Sinhalese people. voted to the local God Devol.
Devalaya that is located in the middle not a difficult site to visit. From - you go down the Galle road passing st you can spot the tiny island mass
evalaya constructed on the mainland. e Devalaya on the mainland not

Page 75
knowing the fact that the main Devala island for about one mile away from th It is a little rocky island with few promi trees. From a distance, it gives you a p of the devalaya with a clay tile roof alc coconut trees. There are small motor boats that oper Devalaya. Some villagers in this area b island was originally so close to the me
with the time it has been moving towa sea which is believed to be a bad sign e believe it will create lots of bad time fo

KALAIKESARI
75
ya is on the se mainland.
nent coconut Fctorial view ong with two
ate to visit the elieve that this ainland and
rds the deep and they er the country.

Page 76
sigtsvienviwanunulat
gemeinssoos vastgestemt
92
KALAIKESARIA

Devotees of the Devalaya believe the God Devol assists them to stand against their ene
mies. If someone faces an injustice and especially if they are very helpless, they used to visit the Devalaya and grind chilies on a special stone requesting God to punish the party who has done injustice to them.
History
There are two different stories about the devalaya and about the God Devol. Looking at devalaya's history it runs back to more than 13 centuries where a king named Dappula was ruling the country. Story starts as, once a large log from a Kihiri tree has floated to the shores in Seenigama but no one has noticed it. Since the log did not get anybody's attention, it has floated to another shore in the Devinuwara area where some civilians have noticed the log and has informed the King Dappula. The King has found out that this log was first floated to Seenigama and has built a Devalaya in the place where the log was. He has then taken the log and crafted a statue of God Upulwan (Another God of Sri Lanka) and has built a separate Devalaya in Devinuwara to place the statue.
History of the God Devol has two different stories. In both stories, a merchant marine call Devol Sammi has become the God Devol after his death.
In the ancient story about Devol Sammi, he is from Kalingapura in India and his father was a wealthy philanthropist named Bolennda. His mother was Yasawati. In Buddhism many buddas were born in the world time to time and one was called Kakusanda Buddha. During this Buddas time, in previous lives of this family, they have offered alms to Buddha and due to these meritorious deeds the family has again born in several other Buddha’s times and has given more alms. Devol Sammi was born with all these past lives merits. Later he came to Sri Lanka as a marine and after his death he has become a God.
The modern story of God Devol says, Devol Sammi is the son of a king named Ramasinha who ruled the city of Kuddapura, India. Devol Sammi, being a young prince has sailed to Sri

Page 77
JOGI- doslo no) seg tina) - sem Emir - Blom Bosce)
agsbns (com
score on Faz
Lanka as a merchant marine with a crew. During the journey, the ship has caught in a dangerous storm and many of his crew members have got killed. But Devol Sammi and a few others have survived and have started praying to God asking to save them. These prayers were heard by God Sakkra (Who believes to be the God in charge of all the Gods in heaven) and have rescued them by creating a stone barge. Devol Sammi then managed to reach Sri Lanka and has lived the rest of his life here. After his death, he has ascended to Godhood. Then the locals have started worshiping him.


Page 78
KALAIKESARI
The main f
The main f falls in the m ancient Sinha Event starts v there are Pe would have more colourf lighted from
Many devote can see stalls
ma.
The festiva charge of the called gini pa and his crew believe the ( Seenigama a She has then to enter the c of merits fror cles and ther and handed o
Throughout the devotees 1 through sever
ති මර මහා විද්‍යා ඊ ධාතු වෙනුවෙන් පූජා සාර

estival Festival of the devalaya is called the Esala Festival and it onth of August (the month of August is called Esala in the ila year calendar) and usually it runs for about three weeks. with a special offering made to Nobel Lord Buddha. Then rahera processions for several days. These processions various traditional dancers, musicians, elephants and lot ül entertainers. During the festival nights the fireworks are the island devalaya making a beautiful view of the area. es participate in this event and during the festive time you selling curious works of arts along sides of the Seeniga
1 ends with a ceremony where devotees and the priests in
devalaya walk on a bed of burned charcoal. This event is igima or walking on fire. At the time when Devol Sammi
wanted to enter Sri Lanka through Seenigama, people Goddess Pattini (A local Goddess) was in charge of the rea and she wanted to test the powers of Devol Sammi. created seven powerful circles of fire and has asked them ountry through these obstacles. Devol Sammi having lots n his previous births have managed to cross all seven cire after the Goddess Pattini has considered him as a God ver the Seenigama area to him. : the event of gini pageema, while performing their rituals remember the powers of God Devol who managed to walk i circles of fire.

Page 79
அதிகம் சாப்பிட்டால் அதிக வெற்றி
மூடியின் கீழ் உள் சேகரித்து அற்புதமான
பார்பார்
ELINE எப்
மூடியின்
නිව් ය
- ஏன்?
අඩේල්
அற்புதம்
பரி. மூடில பரிக
- 10
TIM-11
மேலதிக
விதிகளும் நிபந்தனைகளும் இலங்கைக் குடியரசின் சட்டதிட்டங்களுக்கமைவாகத் கூட்டிணைக்கப்பட்டதும் ரீலங்கா பியகம தெல்கொட வீதி 10ம் இலக்க 'பொன்டேரா பிறாண்ட்ஸ் லங்கா (பிறைவேட்) லிமிடெட்' நிறுவனத்தினால் வழங் வரையறுப்பு:- * போட்டி : என்பது உற்பத்தி முடியின் அடியில் தோன்றும் எழுத்துக்கள் மூலம் பாவனையாளர்களுக்கு 80டன் * உண்டாக்கப்பட்ட போட்டியாகும். உடன் கிடைக்கக்கூடிய பரிசின் (உதாரணம் - MATCH) பெயர் அல்லது எழுத்து (உதாரணம் - 1 பரீசிலது பெயர் போர்க்கப்பட்டிருப்பின் பாவனைக்கனம் அவற்றை நாடு முழுவதும் அனுசரணையாளர்களால் திகரிக்கப்பட்ட சிசு மத் அப்பீரதான பர்சை (இன்ச்சக்கரவண்டி *“KLMDALE இனம் வாக்கியத்தை உண்டாக்கும் எழுத்துக்களை சேகரிப்பதன் மூலம் பெற்று ஒ94 11249488 ஐ அழைக்க முடியும், » 'லாக்தளிப்பு: கண்டி 54 அனுசரணைU Krால் நடாத்த டுத் 'தக்கர் நிப..ல் சுண்டி வண்டி சக்தி மானை வாக்களிக்' எனப் ெ 'குடும்ப அங்கத்தவர்கள்' என்பது கணவன் மனைல் (முன்னய கணவன் மனைவி பெற்றோர் மாற்ற பெற்றோர், மாமா, மாமி, மாடு இயற்கையாக தத்தெடுத்த நபர் அவர்கள் ஒரே வீட்டில் கீெத்துவருபவரோ வனிது எதையவரல்லாதவரோ எனப் பொருட்படும். உம். 11 p:கள் இனப் பட்டும், பங்குபற்றும் முனை அசரணையாளர்களினது குடும்ப அங்கத்தவர்கள் அல்லது பண்பாளர்கள் அதன் தொடர் ண ய கர்ப3 இப்போட்டியில் \ங்குபற்றனர். இப்போட்டியில் பங்கு பற்றவது சுயவிருப்பும் விருப்புத் தெரிவுடனுமாகும். கீழே கொடுக்கப்பட்ட 3 தகுதினி.யானர், 1ான் அக்கnை) நிபந்தனைகளை மாற்ற திரில படுத்த அகன்ற அ4ை ணை.1 1ாளர்களுக்கு எவ்வேளைய்ர் : செய்ய முடியாது. 3டர்பத்தினை படிகள் மார்ர்தரம் உடன் பரிசு பெறும் பெயர் அல்லது MIழுத்துக்களைப் போர்க்கப்படுயெ எழுத்து உற்பத்தியில் முடியினது பின்புறத்தில் இல்லாதவன் எல் வகையிலும் பொறுப்புடையவர்களல்ல, பாவனையாளர் துவிச்சக் 0 ஊக்குவிப்பு காத உ.னளிக்கும் பற்க, பிரதான பரிசு, நன்கொ4ை. ஸ்போகம் செய்தவர் அனுசரணையாணரல்ல என்பதோடு 3 ஈடு .1ாட்டார்கன், இந்தபந்தனைகள் தொடர்பாகவும், அல்லது தனக்குளிப்பு தொடர்பாகவும் ஏதாவது ஒரு பிணக்கு ஏற்படுமாயின் , உப் போட்ஜமீல் அங்கு பன்ற னர்கள் இங்குள்ள அந்தனர்கள் ஏற்றவர்களாலர். காலudi:- *இல் க்கு, 24 பெப்பரணி 10ம் திகதி தொடங்கம் 2014 மே 13ம் திகதி aெiரை செல்லும் 2.10டியாகும். உரிமையை விட்டல்:- *கைக்குவிப்பு சம்பந்தமாக பாவனையாளர்களினால் குறிப்பிட்ட மத்திய நிலையங்களில் சமர்ப்பிக்கப்படும் வைத்துள்ளதோடு ஸ்ரீபாணர்களை அமைதியடன் இவற்றை ஊக்குவிப்புச் சம்பந்தமான தொடர்பாடல், விளம்பரம், தத்தளிப்பு உடன் நன்கொடைகள் 12 டன் பரிசு வெற்றியாளர்கள் அனுசரணையாளரினால் நியமிக்கப்பட்ட மத்திய நிலையங்களிலிருந்து 8 பயாபார ஸ்தலத்தின் முகாறையாளருக்கு அறிக்கையில் முகாறையாளர் மீன் போன்ம் ரான்னது பிரதிநிதிகளுடன் 3 வேலை தா

சங்கர் நியூடேல்
பள எழுத்துக்களை
பரிசுகளை வெல்லுங்கள்
2ார் கே
சE -
கீழ் உள்ள எழுத்துக்களை சேகரித்து
E.) (1) (1) (1) (.) --) என பைக் ஒன்றை வெல்லுங்கள்
சு குறிக்கப்ட்டுள்ள அங்கர் நியூடேல் யை அருகில் உள்ள அங்கர் நியூடேல் - மத்திய நிலையத்தில் கையளித்து --டனடிப் பரிசுகளை வெல்லுங்கள்.
தகவல்களுக்கு அழையுங்கள் 0112 458 468
கப்படும் ஊக்குவிப்பு அனுசரணை
டைக்கக்கூடிய ஸ்ரீசு அல்லது தகுதி பெறுவதற்கு பிரதான பற்றாகத் தவிச்சக்கரவண்டி வழங்கும் முகமாக அனுசரணையார்களல் (TTERN) உற்பத்தியினது மூடியின் பின்புலத்தில் பொறிக்கப்பட்டிருக்கும். 41. உற்பத்தியினது மூடியில் அடிப்பக்கத்தில் உடன் வழங்கும்
1ார் கானங்கள் -vi காஜர் (18 1ம், 2. & ஆம், 10ம் $2iA சிதில் நீக எழுத்து அறிக்க... anx ஆன் kaip3.13னம் கொள்ள Ta1. 3.பிரதான பாசைப் பெரும் TWனையாண அனுசரணையார்ணல் அளக்கப்பட்ட, 2. டணடி காணைர் இலக்க.
28ந் 184ம், 'ஆங் சான் }னா' என்பது 2 Ti) ரா 117 தம் எங்கி னாலே .. எல் 21 21:53 E:கன், மருமகன், தத்தெடுக்கப்பெற்ற பின்ளை, சகோதர சகோதரி, மற்றும் சகோதர சகோதரி மாற்றுச் சகோதர சகோதர் (பெற்றோரால்) ர், சாதா SI கிராம் aே கட் க்கட்ன் F8 தேம்பட்டத் டம் ஆடைமன்றத் தேdல்நுட்பக்டரம் அடி 11 "சங்கர் மீட்டல்
கேன், கணம்பரதார்கள் அசாஜன முகர்கள், அவர்களது கணக்காய்வாளர்கள் தவிர்த்த இலங்கையில் வர்க்கர் சகல பிரஜைகனம் ம் பத்தில் குறிக்கப்பட்.. கந்தல் இல்லற்பத்தியை கொள்வனவு செய்ததன் மூலம் பாவனையாளர்கள் இப்போட்டியில் பங்குத் தி1ை31 ண்டு நல் தருக்களில், 11:4tக முத்ஆல் 11. டும் 2 3 ன் நன்கே 2 , 1jiசு, ரேகாள க இ ை1131ாம் அத் தக பதில் 3 அதனையாளர்கள் உத்தவ தம் வழங்கமாட்டார்களென்பதுடன் எல்லேலைகளிலும் அனுசரணையால்களின் சொற்பதம் அல்லது கரம்பக் கோரும் "/2ய எம் வாக்கியத்தின் ஒத்துக்கள் மாட்டி.. டோ இ பத்தப்பட்டா இருக்கக்கூடாது. =ப்பரிசில்களின் தரத்திற்கும் உத்தரவாதத்திற்கும் இவர்கள் பொறுப்புடையவர்களல்ல என்பதோடு அதையிட்டு பிரதிநிதித்துவப்படுத்தல் அனுசரணையாளர்ன் முடினே இதீ (கவிருக்கும்,
= *முடிகன் மாதம் அவசரகாமணர்களின் உடமைக்கும். எப்பெற்ரீயாகனைப் 1ாகட்டடமெடுக்க அனுசரணையாளர் உரிமையை -ஆ Wailல் பான்ப்பாகம் 2டர்டையர் காதர்,
அவர்களது பரிசுகளைப் பெற்றுக் கொண்ன முடியும், பி ஐ...ன் பர்சை திய வியாபாரப் பாவனையாளர் லெல்லவாறாயின் அவற்றிற்குரிய - களுத்தன் பரிசு அந்த எண் பாடு கார்கள்,

Page 80
KALAIKESARIA 80 Heritage
Sri Thyagaraj
- The Music
Kala Lectu. Form
Sri Thyagarajah (1767-1847) the most illustrious among the composers of South India, was one of the versatile musical geniuses of all time. Many a raga, which was a mere name before his time and whose melodic sweetness lay unfathomed, began to dance their way through the human heart under his life-giving touch. Ever since his day, the melody of Carnatic music has become more rhythmical, flowing and graceful.
In the history of the cultural growth in South India, Sri Thyagaraja the eminent composer in Classical Carnatic music and one among the trinity carved a niche for himself. His contribution is not confined to music alone, though that itself is monumental. His is a case of a versatile personality, a keen observer, an original philosopher, a scholar, a complete devotee and a person who is relevant to all times. His study

ja Swamigal cal Genius
usuri Dr. Arunthathy Sri Ranganathan
rer – University of visual and performing arts – Colombo er Director –Sri Lanka Broadcasting Corporation
of men and matters in this world is amazing both in depth and breath . Equally amazing is his pursuit of Rama Bhakthi. He lived with Rama every moment. He saw Rama as a child, as a virtuous adult, as a saviour of mankind, as a Lord of the whole Cosmos. He cajoled him, taunted him, cried for him, served him, and did various other things, which a person in ecstacy or devotion does.
The life and works of Swamy Thyagaraja, the bard of Thiruvaiyaru, is a miracle of miracles. For no musician, with the exception of Purandaradasar, revolutionized and gave direction to Indian Music as he did, so creative a musician and saint was he, that he has come to be known as Sri Thyaga Brahmam, which is a reference not only to his creativity, but carries with it a part of his fathers name Ramabrahmam.
Sir Thyagaraja's greatness as a composer of kritis

Page 81
has so oversh would have n is evident fra Bakthi Vijaya verse, with a
Wright with a terization.
He exerted during the 18 of Carnatic n
But his imm Natai, Gowla musical techn composed Ut eerthanas, wh athna Krithis poser, and he his musical g ate scheme of ingly fitted in
Ethukada Sw are breathtaki also in full pla
The poetic i seen from the Pantuvarali--. the dark blue colour. The ste swim on the i coloured parr and manmath: humanity”.
The melodie cadence and e raja expressed The melodies ved experienc was the prop vibrations of 1 Sri Thyagaraj
music is the o concord whicl write songs al wrote more th These songs s
In two songs ful celestial m and serve th

KALAIKESARI
81
adowed the other facets of his many sided genius that we oticed his gifts as a Telungu poet and a writer of operas. It om his two operas "Nowka Charithram’ and ‘Brahalada
m, now extant, that he was a competent writer of Telungu rare mastery over even intricate metres, and a Play - n innate dramatic instinct and excellent powers of charac
the greatest influence upon musical art in South India, th and 19th centuries and revolutionised the very nature nusic. His genius is evident in every song of his . mortal Pancharathna Krithis - the five gems – set in ragas , Arabi, Varali and Sri, reveal the mastery he had over ique. Apart from thousands of songs of the kriti type, he hsava Sampradaya Keerthanams and Divyanama Sangnich are sung in devotional congregations. The Pancharare the most representative of Thyagaraja’s art as a comappears to have in these pieces consciously summed up enius in a quintessential form. They constitute a deliber
melody, rhythm and words, in to which he has painstakevery aspect of the classical form of Carnatic music. The aras come in waves with the originality and daring that ng. Thyagaraja's poetic gifts in Sanskrit and Telugu are ay, and the kritis are literally poems set to music.
magery found in some of the songs is gorgeous as can be description of the river Yamuna in the kriti ‘Chudare’ in “Bees hover around pink lotuses wafted by the breeze on waters of the Yamuna, dotted with sand dunes white in eps look as if they have been paved with diamonds. Swans rippling waters. The bowers are full of vine, with multiots feasting on the grapes. The cuckoos sing in the trees an (cupid) is busy aiming his flower darts at love stricken
es of these songs have a beauty of their own, with flowing tasy rhythm as their distinguishing features. Sri Thyaga1 his bhakti moods in lyrics, both precise and evocative. as well are an integral part of his articulation of devotioes. As all lovers of carnatic music know, Sri Thyagaraja onent of a musical mysticism which affirmed that the beautiful dedicated music are a subtle form of the divine. a, in theory and practice, stands for the realization that livine medium and the message-the vibration of sacred 1 is seen as the source and goal of life. Most saints did not Dout the medium of their praise. Sri Thyagaraja uniquely an a dozen songs about the greatness of spiritual music. um up, in a general way his musical mysticism. 1, Sri Thyagaraja speakes of the notes of music as beautiaidens, and he enthusiastically exhorts his mind to attend em. In 'Sobhillu Saptaswara’ Sri Thyagaraja further

Page 82
KALAIKESARI.
una irubiniotanama
describes the seven notes and lists their residences, bo external.
Thyagaraja did not consider music as a fine art but as salvation. To him music was Nadopasana or Sangee singing was a bhajana and not a concert. Music is thus realm in which the Lord and the devotee meet and min, of music lies in its ability to provide an inroad to spirit Thyagaraja praises music as the source of many benefit
Musical knowledge when coupled with devotion ir view, provides a means to the ultimate goal of life, M lease- liberation. Musicians and music lovers were in
moved by these ideas and the melodious lyrics which e to cause Sri Thiyagaraja to come to the forefront of o disciples transmitted his songs far and wide and by the t tury enough people had been touched by the music of establish him as the greatest Musician-saint to be born i His life, his faith, his works all captured the imaginatior His music endures and it delights and inspires a grow people even today.
For us, his musical forms represent, in energy of form ity of content the most supreme height, which music ha life, his faith, his works, all captured the imagination of 1 music endures and it delights and inspires a growing nu even today. Its appeal lies in the access to peace whi Thyagaraja himself said, "Without peace there can be i
Every year Thiruvaiaru in Tamil Nadu comes to life Bagula Panchami day, in the Tamil month of Thai –Jan this day, Sri Thyagaraja, one among the music trinity, th ing Sri Shyama Sasthirigal and Sri Muthuswamy Dhe tained Samadi, released from the bondage of material 1 of musicians sit around the Saints Samadhi, on the banks at Thiruvaiaru and pay their homage by rendering hi krithis in chorus.
These melodious keerthanas are sung by all musiciar on Thiyagaraja Aradana day as an offering to Sri Thyag sider it as a great privilege and blessings.

ch internal and
a easier path to Chopasana and s the common gle. The power nal ecstasy. Sri
a Thyagaraja's oksha- final re
tune with and xpressed them, omposers. His curn of the cenThis ‘Kritis' to
n recent times. 1 of the people. ring number of
1, and spiritualas attained. His che people. His
mber of people ch it offers as no happiness”.
around Pashya Luary. It was on me other two beekshithar - atife. Thousands s of river Caveri s Pancharathna
as and devotees garaja, and con

Page 83
KKLANCHI
in De
CMCI
Elegan
Ocean & City view apartment, cent
Several access roads fro
» Attractive discounts f » Interest free 36 month
Rs.6.5 million
upwards
Designed by... World Award Wining Architect.
CM CONDOS

ING SOON >> -hiwela
05ואס
t Lifestyles
rally located on the border of Colombo 06,
m Galle road & Marine drive.
pr 100% payment nly installment payment plan.
+94 777 363 607

Page 84
* - Srilankan
2350-300
O 3
Printed and published by Express Newspapers (Cey

இலங்கையின் அரவணைப்புடன் கூடிய
புன்முறுவலை கண்டறியுங்கள்!
அது பல்லாண்டு காலமாக எண்ணற்ற இதயங்களை அரவணைத்த பெருமைமிக்க
ஒரு பாரம்பரியத்தின் பகுதியாகும்.
லங்கையிலுள்ள நாம் ஒவ்வொரு பயணத்தையும் மறக்க முடியாத அனுபவமாக மாற்ற நேசத்துடன் கூடிய தனித்துவமான பண்பினை அதி நவீன தொழிநுட்பத்துடன் இணைத்துள்ளோம்,
அழையுங்கள் 1979
Srilankan
www.srilankan.com
Airlines You’re our world
lon) (Pvt) Ltd,at No.185,Grandpass road, Colombo -14, Sri Lanka.