கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தெம்மாடுகள்

Page 1
கெமே
எஸ்.ஏ .உத

நாடுகள்
பன்

Page 2


Page 3


Page 4


Page 5
தெம்ம
எஸ். ஏ
வெ திருப்பு மன்

- டுகர்
. உதயன்
ளியீடு
புமுனை னார்

Page 6
தெம்மாக்கள்
எம். ஏ. உதயன்
முதல்பதிப்பு :- 2009 - 8 - 2 விலை. ரூ.200.00
நூல் விபரம்: 55gsm வெள்ளைத்தாள் சாதாரண கட்க பக்கங்கள்: 58
li 11;
வெளியீடு திருப்புமுனை மன்னார்
அச்சாக்கம்: வாழ்வுதய அச்சகம் மன்னார்.
அட்டைப்படம் எளிது


Page 7
ஏக்கத்துடன் மறதத அல
அமல்

7 தாக்கல்
திகைக்கு - பணம்...

Page 8


Page 9
க.
- வரும் பலி
தெம்0
எஸ். ஏ

(டுகள்
- உதயன்

Page 10
மன்னார் பிரதே உள்ள ஏதிலியம் வைத்து கதை ந பிரதேச மக்கள் வாழ்வு ஆவண
பிரதேச மக் சுகபோகமாக வாழ்ந்த மக்கள் முடக்கப்பட்டு வர மற்றவர்களை ( அவலம், போரா
என து6 நாவல்படருகிறது. பண்புகள் கதையி
கதை மாந்தர் கதையின் முடிவு.
கொண்டு ஆசிர்
நகர்த்

நசத்தையும் இந்தியாவில் ர் முகாமையும் மையமாக
கர்த்தப்படுகிறது. மன்னார் அனுபவித்து துன்பியல் மாக்கப்படுகிறது.மன்னார்
களின் இடம்பெயர்வு, சுதந்திரமாக வாழ்க்கை - அகதி முகாம்களுக்குள் துமையின் பிடியில் சிக்கி நம்பிக் கையேந்தி வாழும் ட்டத்திற்கான பங்களிப்பு... ன்பியல் வாழ்வாக ஒரு சிறந்த நாவலுக்குரிய ன் ஆரம்பம், கதைக்களம், கள், கதைப் பின்னல், இந்த ஜந்து பண்புகளையும் ரியர் கதையைத் திறம்பட
தியிருக்கிறார்.

Page 11
பதிப் ஓர் இனத்தின் வாழ்வியல் |
அனுபவத்தை தோலுரி எழுத்துத்துறையில், நாடகத்து பல்வேறுபட்ட துறைகளில் தேர்ச்சி < மறுமலர்ச்சி சமூக உருவாக்க சிற்பு பெற்றவராவார் இவரது "தெம்மாடும் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
இந் நூல் ஓர் இன பெற்றுக்கொண்ட “அகதி” அனுபவ இந்தியத் தமிழகத்தின் பரந்துபட்ட பிர வருடங்களாக அகதியாக வாழ்ந்த குறி மன உளைச்சல், தேடல் , தாகத் அமைந்துள்ளது என்றால் மிகையாகா லோமியா மன்னார் பிரதேச மக்களின் ப முந்தி படம் பிடித்துக் காட்டியது * - இன்னுமொரு பரிமாணத்தில், தளத்த
சித்திரிக்கின்றது எனலாம்.
எனக்கு ஒரு கவலையுண்டு அ. தமிழ் எழுத்தாளர்களாலும், புலம் ெ கணித்து பேசப்பட்ட போதிலும் . உரித்தாளர்களான மன்னார் மக்களால், லோமியா நாவல் இந்தி யாவில் ப செய்யப்பட்டது என்பதாக இருக்கலாம்.
“லோமியா” போன்ற இலக்கி வேண்டியதொன்று என்பதை நாம் மற “தெம்மாடு” நாவலை எமது திருப்புமுன் செய்ய முன்வந்தது.
எமது மக்கள் கடந்த கா ஒன்று அகதி வாழ்க்கை. அத்தகைய வா கதையின் நிலைக்காலாய் வைத்துக்கொ

புரை பாங்கில் பெற்றுக்கொண்ட "அகதி" த்ேதுக் காட்டுகிறது.
றையில், இலக்கியத்துறையில் என்று பெற்ற "உதயா” உண்மையிலேயே சி என்று கூறுமளவிற்கு வளர்ச்சி கள்”' நாவலை வெளியீடு செய்வதில்
எத் தின் வாழ் வி யல பாங் கில் த்தை தோலுரித்துக் காட்டுகிறது. தேசங்களில் கடந்த இருபது முப்பது ப்பாக மன்னார்ப் பிரதேச மக்களின் தை பிரதி பலிக்கும் நூலாக இது எது. இவரது முதலாவது நாவலான ண்பாட்டு விழுமியங்களை காலத்தால் என்றால் இந்த தெம் மாடு நாவல் தில் நின்று கொண்டு வாழ்வியலை
தாவது "லோமியா” நாவல் இந்திய பயர் நாடுகளின் ஆர்வலர்களாலும் அந்த நாவலின் கதைக்களத்திற்கு நுகரப்படவில்லை. அதற்குக் காரணம் திப்பித்து அங்கேயே வெளியீடு
யத் தரமிக்க நாவல் தேடிப்படிக்க துவிடக்கூடாது. ஆகவே தான் இந்த ன நிறுவனம் பதிப்பித்து வெளியீடு
லத்தில் அனுபவித்த அவலங்களில் ழ்க்கைக்குத் தள்ளப்பட்ட நிலையை ன்டு காலத்தால் அழிக்கப்படக்கூடாது
யை

Page 12
வ!
என்ற அனுபவங் களை சுன
முயன்றிருக்கின்றார். ஒரு வேளை உதயாவின் அடுத்த என்று பட்டதால் இந்த நாவல தோன்றுகின்றது. எனது எழுத் ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படை வாசகர்களின் விமர்சனமே முள் முடியும். அத்தகைய விமர்சனங்க என்ற அசையாத நம்பிக்கை எனக்
இந்த நாவல் உங்கள் கை வாசித்து ஆரோக்கியமான விமர் எனது அவா.
எமது சமூகத்தளத்தில் நின்று கொண்டு 1 தனி மனிதப்பிரச்சினைகளை - கொடுத்து ஆலமரமாய் வளர்ந்து நிறுவனத்தின் வளர்ச்சிப்படிகளில் நிறுவன ரீதியான செயற்பாடு எழுத்தாளர் எஸ்.ஏ. உதயனை ந இணைந்து ஆளுமைத்தரமிக்க குழு போது திரைக்கதை எழுதி இயக்கி முயற்சிகளில் முன்னின்று உை நாட்டங்களான பல் முகத்திறமை. நாமம் தமிழர் இலக்கிய தளத்தி இந்நாவலை வெளியீடு செய்கின்
வெளியீட்டாளர் அருட்பணி. வின்சன்பற்றிக் இயக்குனர் திருப்புமுனை

99
5வபட "உதயா"
ஆவணப் படுத்த
5 நாவல் முயற்சிக்கு முன்பு இது தேவை லை எழுதினாரோ என்று யோசிக்கத் எதுலக அனுபவத்தில் நான் சந்தித்த -யில் ஓர் எழுத்தாளனது வளர்ச்சிக்கு ளந்தண்டு என்று தயங்காமல் சொல்ல ளே ஓர் எழுத்தாளனைப் புடம் போடும்
குண்டு.
ககளில் தவழும் போது நீங்கள் இதனை ர்சனங்களையும் தரவேண்டும் என்பதே
தி ருப் புமுனை நிறு வன மானது பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து, ஆராய்ந்து, பிரச்சினைகளுக்குத் தீர்வு து நிற்கிறது என்பது உண்மை. எமது
ஆரம்பகாலத்தில் நின்றுழைத்து இன்றும் களில் பங்களித்துக் கொண்டிருக்கும் ான் வாழ்த்தி நிற்கின்றேன். எம்மோடு றுந்திரைப்படங்களையும் நாம் தயாரித்த கித் தந்த எஸ்.ஏ. உதயன் இன்னும் எமது முத்து வருகிறார். அவரது கலைத்துவ களில் இன்று நாவல் எழுத்தாளர் என்ற ல் ஊன்றி நிற்க இறையாசீர் அளித்து றோம்.
OM1

Page 13
அணிந்துரை ஓ.கே. குணநாதன் MA,Msc ,Mphil மேலாளர், எழுத்தாளர் ஊக்குவிப்பு மைய
போர்க்கால இலக்கியங்களின
ஒருநாள் ஒரு தொலைபேசி அழை அது மன்னாரிலிருந்து..... உதயன் மாஸ்ட அதற்கொரு அணிந்துரை தரவேண்டும் எ6 என்று பல காரணங்கள் சொன்னேன். நீங்கள் கட்டளை தட்டமுடியவில்லை. சொந்தப்பு வேலைகள் எனப் பல தொல்லைகளுக்கும் 1 பல காரணங்கள் உண்டு வன்னிப்பிரதேச சேவை அதிகாரியாகக் கடமை புரிந்திருக்கின்றே செயலாளராக 5 ஆண்டுகள் இருந்திருக்க கலைமருதம் ஆகிய இலக்கிய மலர்களை 4 அங்கு வாழும் காலத்தில் வன்னி மன்ணை 5 சிறுவர் நாவல் தேசிய சாகித்திய விருதினைப் நாளைய தீனி ... என்ற சிறுகதைத் ;ெ மக்களைப்பற்றியவையே. வவுனியாவும் இல வெளியிட்டதுடன் அதில் நிறையவே வன் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன் உள்ளடக்கியதாகக் கூறப்படுகின்றது. இதனால் எழுத வேண்டிய ஒரு கடைமைப்பாடு என பார்வையில் சர்வதேசியரீதியில் பேசப்பட்ட கவனத்தையும் ஈர்த்த சரித்திர முக்கியத்துவம் வன்னிப்பிரதேசம். அரசியல் ரீதியில் உலகின் கன பெருமையையும் கொண்டுள்ள பிரதேசமும் மார்தட்டி இன்னுமொரு பெயரால் அழைக்க இன்றேல் வீர வணக்கம்” எனத் தன்மாக
வீரத்தையும் தன்மான இலட்சியத்தையும் சந்ததியினரின் களமும் இப்பிரதேசந்தான். இர் அவற்றின் அடையாளங்களை அங்கு வாழுகின

[ புரட்டப்படாத பக்கம்
தப்பு முகம் தெரியாத மனிதரிடமிருந்து. டர். நாவல் ஒன்று எழுதியிருக்கின்றேன் ன்பதுதான் அந்த அழைப்பு. "முடியாது
தான் எழுதித் தரவேண்டும் அன்பான ழு , வேலைப்பழு ,வன்னி நிவாரண மத்தியிலும் சம்மதித்தேன். சம்மதத்திற்கு த்தில் சுமார் 6 வருடங்கள் இளைஞர் ன். வவுனியா பிரதேச கலாசார பேரவையின் நின்றேன். அவ்வேளையில் மருதநிலா, பூக்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றேன். வைத்து எழுதிய " வெள்ளைக்குதிரை” பெற்றது கிழக்கு மாகாண விருந்தினை தாகுதியில் அநேகமானவை வன்னி க்கிய வளர்ச்சியும் என்ற நாவல் எழுதி சி பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்.வன்னியை எனார் ஆகிய நான்கு மாவட்டங்களை ல் இந்நாவலுக்கான ஒரு முன்னுரையை எக்குண்டு . காலம் காலமாக அரசியல் -- பேசப்பபடுகின்ற எல்லோருடைய ம் வாய்ந்த ஈழத்தின் பிரதான பிரதேசம் ஊடசித்தமிழ் இராட்சியம் என்ற பெயரையும்
இதுதான். "அடங்காப்பற்று" என்று ப்படும் பிரதேசமும் இதுதான். "வெற்றி அப் போர்புரிந்த பண்டார வன்னியனின்
முன்னெடுத்துச் செல்லுகின்ற இளம் மத பிரதேசத்தின் தனித்தன்மைகளை - சற மக்களின் கலை கலாசார பண்பாட்டு
ளனவனே!
பு!

Page 14
ஒக்டோபர் மாதம் 21ம் 22ந் திகதிகளில் இந்தியப்படை புரிந்த படுகொலையின் அவலத் துன்பியல் நாவல். ஆனால் முழுக்கமுழுக்க மன்னார் மண்வா கதைக்களத்தோடு 2008ல் ஆசிரியர் எஸ். என்ற நாவலைப்பற்றி இங்கு குறிப்பிட ( பிரதேசத்தின் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களை வருகிறது. இதனால் இதனை முதலாவது ம ஆனாலும் இந்நாவல் கூட. மன்னாரிலிருந்து வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த நூலான “தெம்மாடு” என்ற 1 இருந்து வெளிவரும் நாவலாக அமைக் அவர்கள் மன்னார் மாவட்டத்தில் இருந்து என்ற பெருமையைப் பெற்றுக்கொள்கிறார்.க வாழ்க்கை ஒரு போர்க்கால வாழ்க்கைய பகுதியை அவர்களின் துன்பியல் வாழ்ச்சி விதவைகள், அநாதைகள், அகதிகள், இ பல்வேறு அவலங்களுக்கு முகம் கொடு
வாழ்ந்த படைப்பாளிகள் இவ் அவலங்கன் தேவையிருந்தது. படைப்பாளர்களுக்கு "ே கருவாக மாறியது. போரையும் வாழ்வையும் அங்கு எழுந்த இலக்கியங்கள் அநேகமா முகிழ்ந்தன.
அந்த வகையில் எழுந்த நாவலி எழுதிய "தெம்மாடுகள்” நாவலையும் கரு போர்க்கால இலக்கியங்களின் புரட்டப்படாத பச் இதனை ஒரு வரலாற்று நாவலாகவும் செ
மன்னார் பிரதேசத்தையும் இந்திய மையமாக வைத்து கதை நகர்த்தப்படுகிறது துன்பியல் வாழ்வு ஆவணமாக்கப்படுகிறதும் ககபோகமாக சுதந்திமாக வாழ்க்கை வாழ் முடக்கப்பட்டு வறுமையின் பிடியில் சிக்

பாழ். போதனா வைத்தியசாலைக்குள் தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட
னையோடு மன்னார் மனிதர்கள் பற்றிய 7. உதயனால் எழுதப்பட்ட லோமியா 'வண்டும். இந்நாவல் தான் மன்னார்
மண்வாசனையோடு வெளிக்கொண்டு ன்னர் பிரதேச நாவல் எனக்கொள்ளலாம். வெளிவரவில்லை இந்தியாவிலிருந்து
நாவல் தான் முதன் முதலாக மன்னாரில் கிறது. இதனால் எஸ். ஏ. உதயன் முதலாவது நாவலை வெளியிட்டவர் மார் மூன்று தசாப்தமாக ஈழத்தமிழரின் ாகவே மாறியுள்ளது. அந்தக் காலப் ைேகயாகக் கொள்ளலாம் மரணங்கள், டம்பெயர்வுகள், தொலைவுகள்.... என த்து வாழ வேண்டியசூழல். இங்கு மள வெளிக்கொண்டு வர வேண்டிய பார்க்காலச்சூழல்” பிரதான படைப்புக் புறந்தள்ள முடியாததாயிற்று. அதனால் னவை போர்க்கால இலக்கியங்களாக
இல் ஒன்றாகத்தான் எஸ்.ஏ. உதயன் 5 முடிகிறது. இதுவரை வெளிவந்த -கத்தினை ஆசிரியர் புரட்டிப் பார்க்கிறார். --ாள்ளலாம். ாவில் உள்ள ஏதிலியர் முகாமையும் - மன்னார் பிரதேச மக்கள் அனுபவித்து
ன்னார் பிரதேச மக்களின் இடம்பெயர்வு, த்த மக்கள் அகதி முகாம்களுக்குள் 3. மற்றவர்களை நம்பிக் கையேந்தி

Page 15
விழுமியங்களை ஆராய வேண்டிய பொறுப்பு . ஆனால் ....ஏனோ - குண்டூசி விழுந்தால்கூட சத்தம் பெ விழுந்த குண்டுகளின் சத்தம் கூட வன்னி பிரதேச முக்கிய நிகழ்வுக என்பது கசப்பான உண்மை வன் நாவலினுாடாக ஆய்வு செய்கையி செல்நெறியில் முக்கிய இடத்தினை ( நாவல் என்று குறிப்பிடும் பொழுது 68 நாவல் என்று குறிப்பிடும்பொழுது - பிரதேச நாவல்களில் அ. பாலமனோக எழுதிய “காட்டாறு” ஆகிய இரு குறிப்பிட்டது போல வன்னியை ( மன்னார் ஆகிய நான்கு மாவட்டங்க வன்னியில் இருந்து சுமார் 50 நா வருகையால் முதலில் விழுந்த கிறிஸ்தவப்பரம்பல் இடம் பெற்றிரு சாதனங்களின் அறிமுகம் அதனா எண்ணங்களும் சிந்தனைகளும் வே
அங்கே அப்படி நடக்க நடக்கவி மன்னார்க்காரர் இவர் 1988 இல் மட்ட எழுதிய பயணம் தொடர்கிறது தொட்டுக்காட்டவில்லை இது 1956ம் . 1958 ல் நிகழ்ந்த நிலக்கலவரம் அ கொண்டு அவற்றில் அரசியல் செய்தி
போராளியினை முக்கிய பாத்திரமாக போராட்டம் காலிமுகத்திடத்தில் அடி போராட்டம் போன்ற பல வர ஆவணமாக்கப்டுகின்றது. மொத்தத்தில் இது ஒரு 1956-1961 கா நாவல்.
1995இல் “அக்கினிக் கரங் எழுதப்படுகிறது. இது கூட ஒரு
பல்

பிலிப்
மெ
து ஒவ்வொரு ஆய்வாளனுடைய கடமை ஆராயப்படவில்லை. ஏனைய பிரதேசங்களில் ரிதாய் கேட்கும் ஆனால் வன்னி பிரதேசத்தில் வெளியே கேட்கவில்லை. அது போலதான் ள் கூட விெளியே பெரிதாக வரவில்லை னிப்பிரதேசத்தில் இலக்கிய பாரம்பரியத்தினை ல் , இந்த பிரதேசம் ஈழத்து இலக்கியச் வகிப்பதனை உணர வைக்கின்றது . ஈழத்து வன்னிப்பிரதேச நாவல் அல்லது மண்வாசனை அவை புறந்தள்ள முடியாதாகியது . இன்னும் ரன் எழுதிய "நிலக்கிளி” செங்கை ஆழியான் நால்களும் எம் நெஞ்சுக்கு வரும். ஏலவே முல்லைத்தீவு , கிளிநொச்சி , வவுனியா , ளாக எடுத்துக்கொண்டு பார்த்தால் இதுவரை வல்களே வெளிவந்திருக்கின்றன. அந்நியரின் வன்னிப்பிரதேசம் மன்னார்தான் அதனால் க்கின்றது அதனைத்தொடர்ந்து வெளியீட்டு ல் வாசிப்புப் பழக்கங்களும் ஏற்பட புதிய 1 விடத் தொடங்கியருக்க வேண்டும் ஆனால் ல்லை. எழுத்தாளர் அமரர், இவர் ஒரு க்களப்பில் இருந்து தொண்டன் வெளியீடாக நு என்ற நாவல் மண் வாசனையைத் ஆண்டு நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டம், >கியவற்றின் நிகழ்வுகளை அடிப்படையாகக் களை அழகுறச் செருகி அழகுமணி என்னும் க வைத்து நகர்த்தியிருந்தார்.சத்தியாக்கிரக வாங்குவது யாழ்ப்பாணத்து சத்தியாக்கிரகம் லாற்று நிகழ்வுகள் இந் நாவலுடாக
எல்லை,
"லப்பகுதியிலான அரசியல் போராட்ட வரலாற்று
கள்” என்ற பெயருடன் நாவண்ணனாலேயே அரசியல் நாவல்தான். 1987 ஆம் ஆண்டு

Page 16
வாழும் அவலம், போராட்டத்திற்கான நாவல்படருகிறது ஒரு சிறந்த நாவலு கதைக்களம், கதை மாந்தர்கள், கதை பண்புகளையும் கொண்டு ஆசிரியர் கதை வெற்றிக்கு இந்நாவலாசிரியர் ஒரு நா இருந்து இடம் பெயர்ந்து முகாம்களில் கொள்ளலாம்.லோமியா நாவலை எழுதி அவசரமாக இந்த நாவலை எழுதியிருக் எழுதிய ' ராஜீவ் காந்தி படுகொலை ஒரு பொழுது இந் நாவலில் சில தகவல் | ஆனாலும் நாவல் என்று வரும் பொழு வகையில் ஆசிரியர் அதனைக் கையான
நாவல் எழுதுவதில் அனுபவத் பல நாவல்களைப் படைக்க வேண்டும். # நிமிர்ந்து நிற்க வேண்டும் என வாழ்த்து

பங்களிப்பு .. என துன்பியல் வாழ்வாக க்குரிய பண்புகள் கதையின் ஆரம்பம், ஐ. தப் பின்னல், கதையின் முடிவு.இந்த 5 2 நயைத் திறம்பட நகர்த்தியிருக்கிறார். இந்த 'டக ஆசிரியராக இருப்பதும், மன்னாரில் -
வாழ்ந்த அனுபவமும் ஒரு காரணமாகக் வெளியிட்ட கையுடன் மிகவும் அவசரம் க்கிறார் போலத் தெரிகிறது. கார்த்திகேயன் ந புலனாய்வு” என்ற நூலினை வாசிக்கும் முரண்பாடுகளை அவதானிக்க முடிகிறது. ஒது அவை விலக்களிக்கப்படலாம் என்ற ன்டிருக்கவும் கூடும். தைப்பெற்றுக் கொண்ட உதயன் இன்னும் முத்து இலக்கியத்தளத்தில் நாவலாசிரியராக துகின்றேன்.

Page 17
முன்னுரை
இது ஈழவர் வரலா அணக்கம்! உழவரின் வாழ்க்கை வழியில் இடைப்பு எழுத வேண்டும் என்று எனக்கு நீல 1986 - 1990 களில் தமிழகத்தின் அக அனுபவஸ்தனாக வாழ்ந்திருக்கிறேன். வைத்த சம்பவங்கள் ஏராளம். ஆன சம்பவங்களின் அதிர்வுகள் மட்டும் எழுதத்தொடங்கும் வரை இருந்தது போதும் இதே நிலைதான்... அன் நாவலும் வாசகர் நெஞ்சத்தில் இடம்
“தெம்மாடு” என்பது மன்னார் கிராம இதுவும் இந்தியக் கேரளாவில் இருந்த வந்த சில சொற்களில் ஒன்று. இ அப்பாவிகளைத் தெம்மாடு என்று அடை தேடிய தேட்டத்தையும் துறந்து உ முகவரி தொலைத்த தெம்மாடுகள் ப
அகதி அந்தஸ்து துரதிஸ்டவசமாக ஒட்டிக்கொண்டிருக்கிறது. இது மா அப்படியொரு பாத்திரத்தைத்தான் க காட்ட விரும்பினேன். நாவலை எழு பாத்திரத்தைத் தவிர வேறு கதா பெற்றிருக்கவில்லை. கதை வளர் சேர்ந்தவர்கள்தான் இந்த தெம்மாடு அவர்கள் தமக்கேயுரிய இயல்போடு ந தேவைக்கேற்ப வந்து விட்டு இடைவெ
காரணம் இதில் இடம்பெற்ற எந்தவொ தீர்மானித்து எழுதப்பட்டவையல்ல. க வளருவதுமாயிருந்தன. ஆனால் கதை மனதில் இருந்து கொண்டே இருந்த

bறின் ஒரு ஆவணம்
பட்ட 'அகதி' நிலை பற்றி ஒரு நாவல் அட நாட்களாக ஆசை. ஏனென்றால் தி முகாம்களில் நானும் அகதியாக... அப்போதெல்லாம் என்னை நெக்குருக ால் ஒரு வலுவான நாவலுக்கு அந்த | போதுமா? என்ற ஐயம் நாவலை து... 'லோமியா' நாவலை எழுதும் தப் போலவே இந்த 'தெம்மாடுகள்' பெறும் என்று நம்புகிறேன்.
பி
மங்களில் வழங்கும் வட்டாரச் சொல் து மன்னார் வட்டார வழக்குகளுக்குள் யல்பு மாறி, அறியாமையில் உழலும் ழப்பார்கள் இங்கு பிறந்த மண்ணையும், யிரைக் காப்பதற்காக கடல் கடந்து பற்றி இந்த நாவல் பேசுகிறது
ஈழவரின் நெடிய நெருக்கடி வாழ்வில் ானுடத்தால் வெல்லப்பட வேண்டும். லாவென்னும் பெண் மூலமாக வாழ்ந்து தத் தொடங்கிய போது கலா என்ற பாத்திரங்கள் எனக்குள் வடிவம் ந்த போது ஒன்று ஒன்றாய் வந்து கேள் நாவலின் மற்றப் பாத்திரங்கள். காவலில் பயணம் செய்கிறார்கள். சிலர் ளியில் நின்றும் விடுகிறார்கள். அதற்குக் ரு சம்பவமும் என்னால் முன் கூட்டியே தைப்போக்கில் சம்பவங்கள் பிறப்பதும், தயின் ஆரம்பத்தைப் போலவே முடிவும்

Page 18
கடந்த இருபத்தைந்து வரு இந்தியத் தமிழகத்தில் ஈழவருக்காக சொல்லுகின்ற செய்தியைப் பதிவாக் ஒரு ஆவணமாகக் கொள்ள வேண்டு சம்பவங்களை அதன் தன்மை மாறாப
அகதிகளின் ஏமாற்றம், வெற்றி, தோ உணர்ச்சிகளுக்கூடாக நம் தாய் மண் உட்கட்டுமாணமாக்கியிருக்கிறேன். ( வாழ்வும், கோலமும் அகதியாய் ஆ போனது என்பதைச் சொல்ல நிறைய . இங்கே நிறம் மாறாமல் கொஞ்சம் க ஒரு நாவலுக் குரிய விதிகளும் இல்லாதிருக்கலாம். ஆனால் மனிதர்க போது விதி முறை தேவை என்று வரையறை செய்யவும் நான் விரும்பவி விதிமுறைகளின் கட்டுக்குள் அடங்கு இனி இந்நாவல் உருவாக்கத்தில் என் நான் நன்றியோடு நினைவு கூற இந்நாவலை வெளியீடு செய்ய முன் வ அதன் இயக்குனர் அருட்பணி. வி அவர்களை நன்றியோடு நினைச் கையெழுத்தினை கணினியெழுத்த திரு.எம்.சிவானந்தன் அவர்கட்கும், அவர்கட்கும், ஒப்பு நோக்கிய திரு.பெ மில்லன் குருஸ் திரு.ஜே.பிறின்சிலி ரெ திருமதி சகிலா தினகரன் என்போர்க்கு அச்சகப்பிரிவினர் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். எஸ்.ஏ.உதயன்,
வட்டாரம் - 3, பேசாலை.
Tel-07728846610602231405

- கொடிய யுத்தத்தின் பிரதிபலிப்பாக 5 அமைக்கப்பட்ட அகதி முகாம்கள் ந வேண்டும். இது ஈழவர் வரலாற்றின் D என்ற முனைப்பு எனக்கு இருந்ததால் ல் பச்சையாகவே சொல்லியிருக்கிறேன்.
ல்வி, பலம், பலவீனம் என்ற வாழ்வியல் மீது கொண்ட தாகத்தையே நாவலின் சொந்த வாழ்விடத்தில் ஈழவர் கட்டிய ன போது எப்படி தலைகீழாக மாறிப் சம்பவங்கள்... அவற்றில் சிலவற்றையே ற்பனை கலந்து எழுதியிருக்கிறேன். , முறைகளும் இந்த நாவலில் ளின் உண்மைக் கதையைச் சொல்லும் எனக்கு தோன்றவுமில்லை அப்படி ல்லை. வாழ்க்கை என்பது ஒரு குறித்த 5வதில்லையே... கைது
னோடு பயணித்த நல்ல உள்ளங்களை கடமைப்பட்டிருக்கிறேன். முதலில் ந்த திருப்புமுனை வெளியீட்டகத்திற்கும் ன்சன் பற்றிக் அடிகளார் (அ.ம.தி) க்கின்றேன். அதே வேளை எனது -மாய் மாற்றித் தந்த விரிவுரையாளர் திருமதி. ஜோய் பரினா பெல்டானோ கனிசியஸ் டயஸ், செல்வன்.எஸ்.மார்க் மவ்வல், திருமதி யோகம் அமலி குரூஸ், 5ம் அச்சுருவாக்கிய மன்னார் வாழ்வுதய எனது மனம் நிறைந்த நன்றியைத்
இடம்: கே -- கலைக்கல்ல,
கல்வித கருத்தில் அதிகாரம்
கிஇது ேபத காக்க -
TIDE161II

Page 19
இதட்டாயிருந்தது ...
எரிந்து கொண்டிருந்த நெருப்புக் 6 நேரே தூக்கிப் பிடித்து அடைய வெளிச்சத்தில் சத்தியநாதன் தெரிந் "நெருப்பு மூட்டினது யாரு ..." சத்திய கலா பதில் சொல்ல வில்லை... இ உஷ்ணம் தெரிந்தது... “ஓம்” ... வார
போயிருவான் .'' அவன் கோபத்த புறத்திலெல்லாம் ஆட்கள் படுத்திருப் சத்தியநாதனுக்குத் தெரிந்தது. மெதுவாகத்தான் கதைத்தான்.
"நுளம்புக் கடி தாங்க ஏலுதில்ல நெருப்பு மூட்டச் சொன்னன் ” ெ யேசு.. கலா கையிலிருந்த நெருப் நுழைத்து அணைத்தபடி சொன்னாள்.. போல நேரத்தோட வந்தாலென்ன” "அலுவல் கிடந்தது.. சோத்தப் பே அவிழ்த்துப் பிசைந்து அவன் ை கொடுத்தாள். "பிள்ள சாப்பிட்டிட்டுத “ஓம்” அவர்கள் இருவருமாய் சாப்பிட்டிட்டு பி கை கழுவிக் குடித்து விட்டு சாய்ந்த கிசு கிசுத்தாள் “ சத்தியா... எல்ல "என்னவாம் '' “உங்களுக்குத் தேவையில்லாத வே6 போகட்டும் உங்களுக்கென்ன'

கொள்ளியை எடுத்து முகத்திற்கு Tளம் பார்த்தாள் கலா. அந்த தான். நாதன் இரைந்து கேட்ட கேள்விக்கு பபோது அவன் குரலில் கொஞ்சம் வனுக்கு லேசு .... உருவி வீசிற்றுப் ல்ெ நியாயம் இருந்தது. சுற்றுப் பதும், கிசு கிசுத்துக் கதைப்பதும் அதனால் அவன் கலாவிடம்
-.. அதான் புகை போடுறதுக்கு சால்லிவிட்டு புரண்டு படுத்தான் புக் கொள்ளியை மண்ணுக்குள் “ஏன் பிந்தி வாறீங்கள் எல்லாருமாப்
மாடு..” அவள் கட்டுச் சோத்தை கயில் கொஞ்சமாய் உருட்டிக்
T? >>
ளாஸ்ரிக் கேனிலிருந்த தண்ணியில் ார்கள். கலா சத்தியாவின் காதில் பரும் பேசுறாங்கள் ''
மலயாம். யாரும் எக்கேடும் கெட்டுப்

Page 20
“ஸ்...சும்மாயிரு விசர் '' சில நி சத்தியநாதனின் மனதில் ஏதேதே மூச்சு விட்டுச்சொன்னான் ..... "எ இருந்தால் சரியா... யாருக்கு நஸ்ட படு கலா..இருவரும் தலைக்குக் இருட்டைப் பார்த்தபடி கிடந்தார்க உறங்கிப் போனார்கள் என்பதற்கு விதவிதமாய் வியாபித்தபடி இருந்தது வெண்மணல் திட்டுக்களில் ஊர்ச்சனம் நினைத்து உறங்கிப் போக சத்தியா
வீடு வாசலைத் துறந்து இரவு ே காட்டுக்குள் வந்து சனம் படுத்துற அவன் கவலைப் பட்டான் ...... பேசாலையாட்கள் நொந்து போனார் ஊருக்குள் துவக்கோடு வந்து போக வரத்தொடங்கியிருந்தது.... சத்தேன் விசாரிக்கிறதும் அடிப்பதுமாயிருக்க ( கடைச் சந்தியில் நடந்த மோதல் கரைத்து விட அச்சப்படாத ஆட்க வெடிச்சத்தம் புதுசு... திணறிப்போன "பாரப்பழி... வீட்டில படுத்து நாை செய்யிறது... இந்த ஊருக்குள்ள இ வேலை செய்யப் போய் எல்லாருக் "என்னதான் செய்யிறது ... சொல்; "வீட்டில படுக்கிறது ஆபத்து ..... ராவில காட்டுக்குள்ள போய் படுப் "அப்ப ஆமிக்காரன் பகலில்ல வந்தியம் கேட்டான். "ந்தா... சத்தியா நீ ஒன்றும் கதைக் சிரைக்கிறவன் ஒழுங்காச் சிரைப்பான் புள்ள குட்டிகள் கிடந்து சாகுதுகள் "ஐயா பிரச்சின நமக்கு மட்டுமில் சனங்கள் படுற பாட்ட” சத்தியநாதன் கதைச்சது பெரிசுக்குப் பிடிக்கயில்

மிடங்கள் மெளனத்தில் கரைந்தன. T நினைவுகள் ஓடி மறைய பெரு லாரும் எனக்கென்ன போச்செண்டு ம்.. விசர் கத கதைக்காம பேசாமல் கீழே கையை வைத்துக்கொண்டு ள். அக்கம் பக்கத்தில் மற்றவர்கள்
அடையாளமாக குறட்டைச் சத்தம் ] வடலி பத்தைகளின் ஊடே தெரியும் > ஒருவருக்கொருவர் காவல் என்பதாய் தாதன் வெகு நேரம் விழித்திருந்தான்.
நரத்தில் இப்படி கூட்டம் கூட்டமாய் ங்கி போகின்ற நிலையை நினைத்து தொடர் ந்து ஒரு கிழமையாய் ரகள் ... சாரம் கட்டின பொடியங்கள் கிறொர்கள் என்று அடிக்கடி இராணுவம் கப் படுகிறவர்களைப் பிடிக்கிறதும், போன செவ்வாய்க் கிழமை வாத்தியார்
எல்லோரின் வயிற்றிலும் புளியைக் களேயில்லை... புள்ள குட்டிகளுக்கு ார்கள். ஊர் பெரிசு ஒன்று சொன்னது ளக்கொரு பிரச்சினையென்டா என்ன நந்து கொஞ்சப் பேரு தேவையில்லாத -கும் வினையாய்ப் போச்சு.” லுங்கப்பா”
பகலில காச்சி மூட்டித் திண்ணுட்டு போம்” ட்டால் ” சத்தியநாதன் இளக்காரமாய்க்
-காத இருக்கிறவன் ஒழுங்கா இருந்தா ன்.. நீ கூடாதாரோட கூடி இண்டைக்கு
ல அங்கால பக்கம் போய் பாருங்க இப்படி பொடியன்களுக்கு சப்போட்டாக்

Page 21
"இஞ்சே நீ இப்பிடிக் கதைக்கிறதெண் போய்ச்சேரு போ..''
*****
வீமா வானத்தைப் பார்த்து உறுமிவிட் திறந்து பார்த்தான். முன்னிருட்டைக் : அம்புலி பவனி வரத்தொடங்கியிரு அதட்டினான் "ச்சி...” வீமா விஷால் நாய். விஷால் அவன் அம்மாவின் சத்தியநாதன் அவர்களின் காலடியில் எடுத்து இருவரையும் நன்றாகப் பே கொஞ்சம் குறைந்து பனி விழத் தெ நித்திரை வருவதாய் இல்லை எழு பார்த்தான் பேசாலை ரயில் ரோட்டு நடந்து வந்தால் மேற்காகப் பொடி சவுக்காலையும் இருக்கிற பனை வட காவலரண். சாமத்தில் வருகிறவன் 2 தீங்கு செய்யமாட்டான் என்ற நம்பிக் இரவுக்காவல் காடுதான். பகல் ஒரு ெ ஏற்ற வகையில் அந்த இடத்தைக் க இரவில் எல்லாரின் தலைமாட்டிலும் நெருப்பெட்டியும் இருந்தது. கேனில் த மடுக்கோயிலுக்கு போகிறவர்கள் இ வைத்திருப்பார்களே அது போல ஒ
"கவனம்..... ஊருக்குள்ள நம்பிக்கை "என்ன செய்யிறது கலாவுக்கும் பு இல்லாட்டி நானும் வந்துருவன் பாப்பா! நம்பிக்கையில் கனக்க கதைப்பார் கிடந்தது... காட்டுப் பற்றைகளுக்கு கேட்டுக் கொண்டேயிருந்தது.. முடச் பீடியை தேடி எடுத்து பற்ற வைத்து படுக்காம என்ன செய்யிரா”

டால் ஊர விட்டு வேற எங்காலையும்
| ! ****
டுப் படுக்க சத்தியநாதன் கண்ணைத் கலைத்துக் கொண்டு நடு வானத்தில் நந்தது. சத்தியநாதன் வீமாவை வளர்க்கும் நாய். காவலுக்கு நல்ல அணைக்குள் இறுகிக் கிடந்தான் வழுகிக் கிடந்த தடித்த போர்வையை ார்த்தி மூடி விட்டான். நுளம்புக்கடி நாடங்கியிருந்தது. சத்தியநாதனுக்கு ழந்து உட்கார்ந்தபடி சுற்றுமுற்றும் டைக் கடந்து வண்டித் தாரையால் நந்தரவையும், கிழக்காக தமிழன் லிக்காடுதான் இப்போது அவர்களின் ஊரை விட்டு இவ்வளவு தூரம் வந்து க்கையில் கடந்த மூன்று நாட்களாய் பாழுதில் வந்து இரவு உறங்குவதற்கு கூட்டிப் பெருக்கி வைத்திருந்தார்கள். - மூன்று பெற்றி டோச் லைற்றும், கண்ணீரும் கொண்டு வந்திருந்தார்கள். இலை தழைகளால் விடுதி போட்டு
ந செட்டப்.
கயான ஆள் நீதான்”
ள்ளைக்கும் நான்தான் இருக்கிறன் b” அவர்கள் சக்தி மீது வைத்திருந்த கள் எல்லாம் அவன் மனசுக்குள் ள் இருந்து சில் வண்டு சீக்கொலி மகன் ரவி சட்டைப் பையில் குறை 1 இருமினான்.. "என்னடா.. இன்னும்

Page 22
“ஒண்டும் இல்ல ரவி சும்மா இருக் "இஞ்சே என்னவோ இருக்கு நீ சுப் வந்தான் "இஞ்சே பெரிசுகள் கிட எண்டா கேளு... பாவம் பொடிய கதைத்தான். சத்தியநாதனுக்கு இருந்தது... "பொறு ஏதுமெண்டால் "சரி" சொன்னவன் திரும்பவும் தான் கொண்டான். "இந்த காட்டிலேயு விட்டுறனும்” அவன் அலுத்துக்கொ
ஊர்க்காரர்கள் அவ்வளவு மோசமா ஏறுமாறாய்க் கதைத்தாலும் நல் இயக்கத்திற்குப் போனதுக்கு பிறகு அடிக்கடி ஊருக்குள் வந்து போவா சாப்பாடு தண்ணீரென்று கொடுத்தார் சொல்ல முடியாது. நேற்றுக்கூட ச
வந்து போனார்கள். எப்படித்தான் கசிந்து விடுகிறது. கலாவின்பா சமைத்துக் கொடுப்பதும் இரகசிய போகும் வரை ஒவ்வொரு நி சத்தியநாதனும் கொஞ்சம் ஓவர்த வேலை என்றவுடன் அரசாங்க உ மாதிரி கனக்க விளையாட்டு. குடும் இப்பிடி பொடியன்களுக்கு உதவி கூடாது என்று சித்தப்பா எச்சரித்த "டே தம்பி புள்ளகுட்டிக் காரணாய் நாளைக்கு உனக்கு ஒண்டு என போயிரும்” அது நினைவுக்கு ( சொன்னவன் பக்கத்தில் படுத்திரு எவ்வளவு வடிவு.....நினைத்தாலும் மாதிரி யாழ்ப்பாணத்தில கலக்கி நினைத்தவன் அவள் உறங்கும் அழ

கிறன்”
Dமா முழிச்சிருக்க மாட்டா”' ரவி கிட்ட க்கட்டும் உனக்கு என்னமும் உதவி ங்கள்” முடக்கு ரவி உண்மையாகக்
அவனைப் பார்க்க பெருமையாய்
• கேட்பன்” ள் படுத்த இடத்திற்குப் போய் சாய்ந்து ம், மேட்டிலேயும் படுக்கிற வேலைய Tள்ள சத்தியநாதன் சிரித்தான்.
னவர்கள் இல்ல... கதைக்கும் போது லவர்கள். டேவிற் ஊர்ப் பொடியன் கூட ரெண்டு மூண்டு பெடியன்களோடு ன்... அப்போதெல்லாம் எல்லாரும்தான் ரகள். உணர்வு இல்லாதவர்கள் எண்டு த்தியநாதன் வீட்டிற்கு நாலைந்து பேர்
இரகசியம் காத்தாலும் வெளியில் டு பெரும்பாடு. வருகிறவர்களுக்குச் பம் காப்பதும் வந்தவர்கள் திரும்பிப் மிசமும் நரகமாய்த்தான் கழியும். என்... வாய் கூட .. கோப்புரெட்டியில் உத்தியோகம் பிரச்சின இல்ல எண்ட பத்தோடு ஊருக்குள் இருந்து கொண்டு செய்யப்போய் ஏதாவது நடந்துவிடக் து சத்தியநாதனுக்கு ஞாபகம் வந்தது. இருந்து கொண்டு இப்படித் திரியாத... எடால் உன்ற குடும்பம் அந்தரிச்சிப் வர "பாப்போம்” என்று வாய்க்குள் ந்த கலாவைப் பார்த்தான் “சூ குமரில இனிக்கும் படத்தில வார ஜெயப்பிரதா சிக்கிண்டு திரிஞ்ச திரிச்சல்” எண்டு கை நயத்தான். பாவம் கலா காலத்தால்

Page 23
காயப்பட்டு நொந்து போனாள் நினைவுகளால் பிரயாணப்பட்டபடி
****
யாழ்ப்பாண டியூட்டரிப் படிப்பு நல் இருந்த இரண்டு மாத இடைவெளியில் சத்தியநாதனும்,யோகனும்தான். . தங்கியிருந்த போதுதான் அவர்கள் படிப்பென்று அவளும் முல்லைத்
வடிவான பிள்ளை. கொஞ்சிக் கொ அவள் மீது ஈர்ப்பு. 'ோகன் அவரை கதைத்துப் பேசி காதலாகி பழகிய "யோகு ..... லவ் பண்றா ... பிறகு "காதலுக்கு பிரச்சினை இல்லாட்டி "இஞ்சே அவள் சைவம். நீ வேதப் மாற வேண்டியிருக்கும்” யோகன் அமைத யாக இருந்தான். " சாதி கீதி எண்டு கனக்கக் கதைப் "அதொண்டும் எனக்குத் தேவையி பேசாலையான் அவ்வளவுதான்” "வெறிக்குட்ரா அப்பிடித்தான் இரு பண்ணுவன்” ஆனால் அவர்கள் இருக்க வில்லை. யோகனின் காதல் யோகனின் அப்பா மரியான் மால் முடிந்து ஒருநாள் யோகன் கலா யாரோ ஒரு வடிவான பிள்ளை... படித்த பிள்ளையாக்குமெண்டுதான் ! நண்டு கொழுத்தால் குழியில் தங்க ரகசியம் தாங்காது... விசயம்
குடும்பத்திற்கும் இனஞ்சனத்திற்குப் அவளின் மதமும் சாதியும்தான் (

ஐந்தாறு வருசத்துக்கு முன்னுக்கு சத்தியநாதன்...
*****
லதென்று சோதனைக்கு முன்னுக்கு ல் பேசாலையிலிருந்து படிக்கப்போனது அங்கே டவுணுக்குள் ஒரு வீட்டில் நக்கு அறிமுகமானாள் கலா. ஏ எல் தீவிலிருந்து வந்திருந்தாள்... நல்ல ரஞ்சிக் கதைப்பதில் மற்றவர்களுக்கு ளக் காதலிக்க ஆரம்பித்து விட்டான். பது வரை சத்தியநாதன்தான் சாட்சி. பிரச்சினை என்றால் என்ன செய்வாய்”
சுவைக்காதுடா” b. எப்பிடியும் யாரோ ஒராள் மதம்
பேசாலை ஆட்களத் தெரியுந்தானே. ப்பாங்கள்... அதுசரி கலா என்ன...'' ல்லை.” அவ முல்லைத் தீவு நான் அவன் பேச்சில் திடம் இருந்தது. நக்கணும். நான் உனக்கு ஹெல்ப் நினைத்தபடி அவ்வளவு இலகுவாய் லுக்கு அடிக்குமேல் அடி விழுந்தது... ல்டர் நெருப்பெடுத்தார்.... சோதனை வை பேசாலைக்கு கூட்டி வந்தான் | யோகனோடு வந்திருக்கு.. சேர்ந்து முதலில் ஊராட்கள் நினைத்தார்கள். காது என்ற மாதிரி காதல் பழுத்தால் தெரிந்தவுடன் மரியான் மாஸ்டர் ம் கலாவின் வடிவு தெரியவில்லை. தெரிந்தது. குமரென்றும் பார்க்காமல்

Page 24
வெளியில் விரட்டினார் மரியான் | முண்டுகொடுத்தது சத்தியநாதன்தா குடும்பத்திற்கும் விழுந்த பேச்சும், ஏச் செருப்பாலடித்தது போல இருந்தது. உறவும் தேவையில்லை என்று 8 அவனைச் சமாதானப்படுத்தவில்லை கூட்டிக்கொண்டு ஓடிவிட்டான் என்ற சத்தியநாதன் நிம்மதி கெட்டுப் போய பிறகு இளந்தாரிகள் கொஞ்சப் ( சத்தியநாதனும் போய்விட்டான். ந வந்த போது அவன் தனியாக வர கலாவுடனும் அவள் பெற்ற பிள்ன கூட்டிக்கொண்டு ஓடிப்போன பொ கைப்பிள்ளையோடு கூட்டிக்கொண் கதைத்தார்கள். காறித்துப்பாத அ தேவடியாவென்று இந்த ஊர் ( சத்தியநாதன் நெஞ்சை அது ஈட்டி
சத்தியநாதன் கலாவைப் பார்த்தான் கொண் டு உறங் குகிறாள் ... அலைக்கழித்திருந்தது. பாவம் க அவன் நினைவை அறுத்துக்கொ படபடத்து வெடி விழ பிள்ளை குட் ஒன்றாய் சேர்ந்து நடுங்குதுகள்.
சவுக்காலைச் சந்தியில் தொடங்க கேட்டபடியே இருந்தது. காலை 8 ஓய்ந்தது. அதுக்குப் பிறகு அசுவசுப் இருந்து யாரும் ஊருக்குள்ளே போ! விடிந்த பொழுதும் இருந்தார்கள். கலவரமாய் பொழுது விடிய சன சேர்த்து வைத்து உட்கார்ந்த சீர்த

பாஸ்டர். யோகன் கலா காதலுக்கு ன் என்றவுடன் அவனுக்கும் அவன் சும் சொல்லி மாளாது.. யோகனுக்கு கலாவை ஏற்றுக் கொள்ளாத வீடும் கலாவுடன் வெளிக்கிட்டான். யாரும் ) யோகன் யாரோ ஒரு குட்டியைக் கதைதான் ஊருக்குள் மிஞ்சியது. 1 அலைந்தான். இனக்கலவரத்துக்குப் பேர் வெளிக்கிட்டுப் போன போது Tலு வருஷம் கழிந்து ஊருக்குள்ள வில்லை யோகனோடு ஓடிப் போன ள விஷாலுடனும் வந்தான். யாரோ ம்பளய இன்னொருத்தன் அதுவும் டு வந்த விசயத்தை விசம் போல நட்களேயில்லை. கலாவை வேசை, பேசியதை நினைத்தால் இன்னும்
பாகக் குத்தும்
- அவள் பிள்ைையக் கட்டிப்பிடித்துக்
அவள் மனப் புண் முகத் தை Tலத்தின் கால்களில் பந்து போல... ன்டு அந்த வெடிச்சத்தம் கேட்டது. டிகள் பதறி துடிச்சி எழும்பி எல்லாம்
யெ சண்டை விடிய விடிய சத்தம் ஐந்து ஐந்தரை மட்டும் கேட்டுத்தான் பு ஒன்றும் தெரியவில்லை காட்டுக்குள் ப் பார்க்க துணிச்சலில்லாமல் நன்றாக
யார் முகத்திலும் ஈயாடவில்லை. ம் பிள்ளை குட்டிகளை ஒன்றாகச்
என்.

Page 25
சத்தியநாதனுக்கு இருப்பு கொள்ள வந்து போனது என்று போய்ப் பார்க் அவன் கைகளை இறுகப்பிடித்தபடி போல் ஊருக்குள் திரும்பவும் ஒத்தை நேரத்தில் நெருப்புச் சுவாலை வானத் நெருப்பு வச்சிட்டாங்கள்... என்ன க கலங்க வானத்திலே கரும்புகை சு கடைசியில் காலை பத்து மணி ே பெண்ணுமாய் ஊருக்குள்ளே த கடைத்தெருவு கருகிப் போய் கிடந் ஏலாமப் போச்சு...
சத்தியநாதனுக்கு தவிப்பு எகிறியது யாருக்கும் என்னமும் நடந்திருக்கு சம்மாட்டியார் தோட்டம் பின்புறமாக என்று நினைத்தவன் யாருக்கும் தெரிய “பம்' செட்டுக்குப் பின்னால் சீமெந்து கிடந்த பொடியனைக் கண்டு தி குண்டடிபட்டு இரத்தப் போக்காகிக் அவன் கையிலிருந்த துவக்கை எடுத் வைத்துவிட்டு மயூரனைத் தூக்கி தே நடையுமாய் காட்டுப் பாதையால் ஒ கொண்டு வந்து சேர்த்தான். பறுனா இருவரும் சேர்ந்து முதலுதவி என் ஆசுப்பத்திரியில் திருநாவுக்கரசு ெ அழைப்புக்கு மறுப்பில்லாமல் வந்த தம்பி குண்டும் உள்ளுக்குக் கிடக்க போங்க...'' என்று சொல்லி சேவை போயிற்றார். பறுனாந்து கேட்டான்.. ஆபத்து... வைத்தியம் செய்யாம் இருவரும் கதைத்துப் பறைஞ்சி ஒ ரவி இந்தியா பிஸ்னஸ் செய்யி இந்தியாவுக்கு அனுப்பனும்” அவர்

வில்லை. என்ன நடந்தது... யார் க வேண்டும் போல இருந்தது. கலா விடுகிறாள் இல்லை. ஆறு மணி ஒத்தையாய் வெடிச்சத்தம். கொஞ்ச தில் படர்ந்து எழுந்த போது "ஐயோ நாடாத்தோ எரியுது” என்று சொல்லி ருள் சுருளாக எழும்பிப் பரவி ஓய பால் பிள்ளை குட்டிகளும் ஆணும் லைகாட்டிய போது பேசாலைக் தது. அந்த வயித்தெரிச்சல் தாங்க
இரவு யார் வந்தது.. போனது. தமோ என்று அலை பாய்ந்தான்.
ஒரு உலாவு உலாவி வருவோம் பாமல் எழும்பி நடந்தான். தோட்டத்தின் வக்கு ஒன்றிற்குள் முடங்கி படுத்துக் கைத்துப் போனான். விலாப்பக்கம் 5 கிடந்தவன் பெயர் மயூரனாம். இது வியாலிப் பத்தைக்குள் மறைத்து தாளில் போட்டுக் கொண்டு ஓட்டமும், த்த நாவலடிப் பறுனாந்து வீட்டுக்கு ந்து நல்லவன்... விசுவாசமானவன் று தெரிந்ததெல்லாம் செய்தார்கள். டாக்டர் இருந்தார்.... சத்தியநாதன் நவர் "ரத்தம் கூடப் போயிருக்குத் துெ போல... எங்கயாவது கொண்டு லன் ஒரு போத்தல் ஏத்தி விட்டுப் "ஆளை வீட்டில வச்சிருக்கிறதும் . செத்திட்டா என்ன செய்கிறது” ந முடிவுக்கு வந்தார்கள் "முடக்கு றவன் அவனைப் பிடிச்சி ஆளை களின் திட்டத்திற்கு முடக்கு ரவி

Page 26
முன் வந்தான். முடக்கு ரவியின் மணிக்கிடையில் காயப்பட்ட மயூர அனுப்பி வைத்துவிட்டுத்தான் சத்தி
கடைத்தெருவு எரிந்து நாசமாக்கப் பயங்கரம் தொற்றிக் கொள்ள கபிரி இருக்க ஏலாது.. புள்ளகுட்டிகள் துலைஞ்சு போவோம்" "எங்க போறது...'' “இப்பிடித் தொழிலும் இல்லாம துன "இந்தியாவுக்குப் போவோம்” கபிரியா அவர் வார்த்தைக்கு யாரும் மறுத்துக் அவன் சொன்னது பொறியாக மற்ற
வாழ்ந்த மண்ணைவிட்டு தேடிய சொத் என்று ஒரே நாளில் ஊரில் பல பேருச்சி தூபம் போட்டது மாதிரி மன்னார் பு பேசாலைக்கு வந்து குவியத் தெ சுட்டுப் போட்டாங்க... வெட்டிப் டே "உயிர கையில பிடிச்சிக்கிண்டு ஓ "காசு எவ்வளவெண்டாலும் தாறோ விட்டுருங்க...'' என்று வந்த சனம் ஒரு தொழில் கிடச்சமாதிரி அதுகள் அகதிகளாப் போனவர்களுக்கு அா காது வழியாகக் கேட்ட பேசாலைக் கிடச்ச சந்தோசம்.. பேசாலைக் க! இழுவையில இறால் பிடிக்கிற டெ ஆட்கள் ஏற்றலாம். படகுச் சம்மா வீட்டிலிருந்த பெறுமதியானதையெ என்ன நடந்தாலும் இங்க கிடந்து சா போட்டுவிட்டு படகு ஏறிவிட்டார்கள். இ போகிறவர்கள் வழியனுப்பி ை
அமளிதுமளியாக இருந்தது.

ஆள் பெஞ்சமின், பின்னேரம் நாலு னை படகில் ஏற்றி பெஞ்சமீனோடு பநாதன் வீட்டுக்கு வந்தான்.
பட்ட பின் அந்த ஊர்ச்சனத்திற்கு பல் குருஸ் சொன்னார் “இனி இங்க கிடந்து சாகுதுகள் எங்கயாவது
றயுமில்லாம எப்பிடியப்பா வாழுறது”
• தன் மனதில் பட்டதைச் சொன்னான் கதைக்கும் நிலையில் இருக்கவில்லை. 3வர்களுக்கும் பரவியது.
துப்பத்துக்களைவிட்டு வெளிக்கிடனும் க்கு நினைப்பு வந்திட்டுது. நினைப்புக்கு பாலத்துக்கு அங்கால இருந்து சனம் தாடங்கியது. "அங்கால பிரச்சின... பாட்டாங்க” டியாரோம்” ம்... இந்தியாவுக்கு கொண்டு போய் > கெஞ்ச பேசாலையாருக்கு புதுசா - இந்தியாவுக்கு ஏற்றி இறக்கினாங்க. ங்க கிடச்ச வரவேற்பும், சுதந்திரமும் காரருக்கு தப்பிப் பிழைக்க மார்க்கம் டற்கரை திருவிழா போல இருந்தது.. பரிய படகு ஐம்பதிற்கு குறையாமல் ட்டியின் குடும்பத்திற்கு முன்னுரிமை. ல்லாம் பொதி செய்து கோவிலிலும், வோம் என்று இருந்தவர்கள் வீட்டிலும் ன்றைக்கு போகிறவர்களை நாளைக்கு வப்பதாக முதலாம் நாள் இரவு

Page 27
போகிற போக்கில் ஊரே காலியாகி என்ன செய்வோம்” சத்தியநாதன் கே "ஊரோடு சேர்ந்து ஓடணும் எண்டு 6 "உத்தியோகம்..?' "உத்தியோககாரரும்தானே போறாங் எல்லாருக்கும் பொதுதானே” "ஓம் உன்ர மாமனார் மரியான் மாள போல” சத்தியநாதன் வாயால் இந்த கலா நினைத்தாள். "அவங்கள் நம் நான் இருக்கிறன். வாவெண்டால் நானா அவள் சொல்ல "கலா பிரச்சினையெ அதுவும் அகதியாப் போறதைப்பற்றி | "அப்ப கிடந்து சாகிறதே நாங்கள் என் கலாவின் மனம் தெரிந்தது. . "போறமெண் டால் ... பார் த் து சொல்விவிட்டுசத்தியநாதன் பேசாமல் இ மூன்றாவது நாள் கிட்டத்தட்ட ஊரில் .
திவ்வியநாதன் சம்மாட்டியார் இன்னு சனம் இந்தியாவுக்கு வெளிக்கிட்டத அடிவாங்கி அந்தரிச்சி ஓடி வந்ததுகள் குடுத்து சாப்பிட்டு பசியாறிவிட்டு பட் தவிச்ச முயல் அடிக்கிற மாதிரி அது நகையெல்லாத்ைைதயும் அராவிலையில் காசு குடுத்ததும் அந்த மூன்று நாளி சொத்து சேர்த்தார். சீமான் மாதிரி ! அவங்களுக்கு ஓடி வாறதுகள் இந்தி வருமானத்த இழக்கமனசில்ல.. புள்ள போய் இந்தியாவில் விட்டிட்டு இங்க பி கள்ளக்களவாணிகள். வீடுகளை உ போகயில்ல... கொஞ்சப்பேரு என்ன | போக மனசு வராத பற்றாளர்கள்... 8

பிடும் போலிருக்க "கலா... கட்டான். சொல்லுவாங்க"
களாம்...பிரச்சனையெண்டா
மடர் குடும்பமும் வெளிக்கிட்டாங்க தகவலைக் கேட்க வேணுமென்று பியில்லை உங்கள் நம்பித்தான் ம் பிள்ளையும் வெளிக்கிடத்தயார்” ன்டு பாக்காமல் பிறந்த நாட்டவிட்டு என்ன நினைக்கிறாய்...” ன போராளியா?' சத்தியநாதனுக்கு அவள் முடிவெடுத்துவிட்டாள். ப் போவோம் ” இப் படிச் இருந்துவிட்டான். சனம் வெளிக்கிட்டு ஆட்களே இல்லை என்றாகிவிட்டது.
வம் வெளிக்கிடயில்ல. அவருக்கு பால நல்ல லாபம். நாட்டுப்பக்கம் ர் கையில மடியில இருந்ததுகளக் தக்கு காசில்லாமல் அழுத நேரம் வகளிட காதில கழுத்தில கிடந்த ல வாங்கினதும், கொடுமை வட்டிக்கு ல திவ்வியநாதன் சம்மாட்டி கோடி டகோட்டிகள் வெளிக்கிடயில்லை. யாவுக்கு ஏத்தி இறக்கிறதிலவாற "குட்டிகள் வெள்ளெனவே கொண்டு ஸ்னஸ் பாக்கிறாங்க. கொஞ்சப்பேர் டைச்சி வித்துச் சாப்பிடுறதுக்காக கடந்தாலும் இந்த மண்ண விட்டுட்டு இப்பிடி பத்தோ பதினஞ்சி குடும்பம்

Page 28
இருந்தது.. சத்தியநாதனின் ந போறனெண்டு சொல்ல “கலா... 1 குடும்பத்தோட சேர்ந்து போ” "நீங்கள் வராமல் நான் போகமாட் "சொன்னால் கேளு... எனக்கு இங் என்னட்டக் கேள்வி கேட்கக்கூடாது பிழையாப் போயிரும்... அவங்கள் | நடக்கணும்... டேவிற் வாரமெம் அலுவலை முடிச்சிட்டு வெளிக்கி இறுக்கமாகக் கதைத்தான்... ச மாறமாட்டான்... அவன் கடமை! வந்தால் அவனுக்கு கோபம் வரும் கலா முடிவெடுத்தாள் தானும் பி "நீங்கள் எப்ப வருவீங்கள்...'' “நான் மூன்று நாளில வெளிக்கிடு அவன் சொன்னதை அவள் நம்பி

ன்பன் பறுனாந்துவும் வெளிக்கிடப் பிள்ளையோட வெளிக்கிடு... பறுனாந்து
-டன்”
க ஒரு அலுவல் கிடக்கு... வாரவங்கள் து. விட்டுட்டு ஓடிட்டான் எண்டு..பிறகு என்ன நம்பினமாதிரி நான் அவங்களுக்கு ன்டு சொல்லியனுப்பியிருக்கிறான்... ட்டு வாறன்... இப்ப நீ போ” அவன் த்தியநாதன் தீர்மானித்தால் லேசில் யென்று நினைக்கிறதுக்கு குறுக்கால என்று கலாவுக்குத் தெரியும். அதனால் ள்ளையும் இந்தியாவுக்குப் போவது...!
வன்” னாள்.
10

Page 29
இயற்கையால் இ உயிரிகளில் மனுச்சாதியும் ஒன்று. | எல்லாத்துக்கும் அப்பாற்பட்டது உயி வந்தாலும் அதை எதிரியாக நின தக்கவைத்துக்கொள்ள முயலுபவன்த அப்பிடித்தான் இந்த மனுசக் கூட்டம் பறுனாந்துவின் பெரிய இழுவைப் ப கலாவும் இருந்தாள்... என்ன நடக். அம்மாவின் மடியில் படுத்திருந்தான். ஏற்றிக் கொடுத்துவிட்டு கரையில் பார்த்துக்கொண்டிருந்தான் அவனோடு நின்றது. இரண்டு படகுகள் ஒன்றுக் என்பதற்காக ஒன்றாகப் புறப்பட ஆயத் படகு தயாராக மற்றப் படகில் இப்போது
விஷால் வீட்டிலிருந்து வெளிக்கிடும்
கூட்டிக் கொண்டு போக வேண்டுமென்று சமாதானப்படுத்துவதே பெரிய காரியா அழுது தீர்ந்தபாடில்லை... இப் நித்திரையானான். இந்தியக் கரை வேண்டுமே என்று அங்கு விற்கக்கூடிய வீடியோ பீஸ , சிப் என் று. வாங்கிக்கொடுத்திருந்தான் சத்தியா கலாவையும் விஷாலையும் சத்தியநாத அவனுக்குள் நெருடினாலும் இன்னு வெளிக்கிடத்தானே போகிறேன் எ6 அலட்டிக்கொள்ளவில்லை. கடற்கரை! போது வீட்ட யாருக்கும் பொறுப்புக்
"சரி”
"'சத்தியா தேவையில்லாத ( தலைப்போடாமல் கெதியா வெளிக்

ந்த பூமியில் வாழுறதுக்கு விடப்பட்ட பாசம், உறவு, பக்தி, பரவசம் இது ர். அந்த உயிருக்கு மோசம் எப்படி கனத்து போராடி தன் உயிரைத் ரன் மனுசன் இது இயங்கியல் நியதி நம் கடல் கடக்க ஆரம்பிச்சிது. டகில் இருந்த நாற்பத்தாறு பேரில் கிறது என்பதை அறியாத விஷால் . சத்தியநாதன் பொதிகளை படகில் 5 ஆட்களோடு ஆளாய் நின்று 5 விஷால் வளர்த்த நாய் வீமாவும் கொன்று உதவியாக இருக்கட்டும் ந்தம் பண்ணினார்கள். பறுனாந்துவின் து ஆட்கள் ஏறிக்கொண்டிருந்தார்கள்.
போது தான் வளர்த்த நாயையும் று அடம்பிடித்து அழுதான். அவனைச் மாகிவிட்டது. படகில் ஏறிய பின்னும் போதுதான் அழுத களைப்பில் யில் இறங்கியவுடன் தேவைக்கு ப லக்ஸ்சோப், தேங்காய் எண்ணெய்,
கொஞ் சப் பொருட் கைைள காதன். இந்த ஐந்து வருஷத்தில் கன் பிரிந்திருந்ததில்லை.. இந்தப்பிரிவு ம் மூன்று நாலு நாளில் நானும் என்ற நினைப்பில் பெரிதாக அவன் க்கு வரும் வழியில் "'சத்யா... வரும் தடுத்திட்டு வாங்க”
வலையொன்றிலையும் கிட்டு

Page 30
வரப்பாருங்க” “சரி” "சத்தியா பிரச்சின எண்டா ஆட்க6ே
"சரி”
"சத்தியா சாப்பாட்டுக்கெண்டாலும் - சரி எனச் சொல்ல வாயெடுத்தவன் kெ இவனைச் சுட்டுப் போட் ட போகமாட்டான்... சத்தியநாதன் அவர் கூட்டிக் கொண்டு வந்த போது அவ வாக்குவாதமும் பச்சையாய் மனசி வாறதெண்டால் ... இந்த நடத்த ெ "அம்மா வார்த்தைய அளந்து கதை "அப்படித்தான் சொல்லுவன் என்னட "செத்தாலும் இந்த வீட்டுப்படிய மித கலாவையும் பிள்ளையையும் நண்ப தனக்கென்று ஒரு காணி வாங்கி ஓல் அவர்களைக் குடியேற்றினான். அன் வீடு.. சத்தியநாதனின் சங்கக் கடை மிச்சம் பிடித்து ஒரு அந்தஸ்தான ( முடித்தாள். கலாவுக்கு கட்டிய வீட்ன கவலையாக இருந்தது. எப்பிடியும் இல அப்ப திரும்பி வருவோம் என்ற நிலை அவளுக்கு சத்தியநாதனை தனிய பிரச்சினை நன்றாகத் தெரியும்... 9 ஏறினாள். சத்தியநாதன் கட்டுக்க சொல்லுகிற வேலையை யார் அதனால்தான் பயம். அவள் அவள் விடுவான் என்று நம்பினாள்.
சத்தியநாதன் கையசைத்தா கரையிலிருந்து விலக....விலக ச மறைந்து போனான்.அவள் கை இருட்டாகிவிட்டது. படகின் இயந்திர புகையும் அடி வயிற்றைப் புரட்டியது மூக்கையும் பொத்திக் கொண்டாள்.

ராட போய் கோயிலில்ல படுங்க”
அம்மா வீட்டுக்குப் போங்க” இதற்கு Fால்லவில்லை அவளுக்குத் தெரியும் ாலும் அம் மா வீட்டுக் குப் ளைப் பிள்ளையோடு பேசாலைக்குக் ன் அம்மாவுடன் பிடித்த சண்டையும் ல் ஒட்டியிருந்தது. "'வீட்டுக்குள்ள கட்டவள வெளியால விட்டுட்டு வா”
ங்க ..??
ா செய்வா” திக்க மாட்டன்” என்று சொன்னவன் ன் பறுனாந்து வீட்டில் விட்டுவிட்டு லைக்குடிசையொன்று போட்டு அங்கு றிலிருந்து அவர்களுக்கு அதுதான் வேலையில் கிடைத்த சம்பளத்தை வீடாய் கலாதான் முன்னின்று கட்டி Dடயும் வளவையும் விட்டுட்டு வாறது ங்கையில பிரச்சின கெதியா முடியும். ரப்பில் சமாதானப்பட்டுக் கொண்டாள். ாக விட்டு வருவதில் இருக்கின்ற புவனின் பிடிவாதத்தால்தான் படகில் டங்காதவன்..பொடியன்கள் வந்து தடுத்தாலும் செய்து முடிப்பான். 1 எப்படியும் மூன்று நாளில் வந்து
ன்... படகு வெளிக்கிட்டது. படகு த்தியநாதன் தூரத்தில் புள்ளியாய் யசைத்து ஓயவில்லை பாவம்.
ஒலியும் அதிலிருந்து வெளிப்படும் ... துணி ஒன்றை எடுத்து வாயையும் அந்தப்படகில் இருபதுக்கு மேற்பட்ட

Page 31
பெண்களும் சிறுபிள்ளைகளும் இருந் பரவாயில்லைப் போலதான் இருந்தது மோதி எழுந்து விழும்போது விலை ஒரு மணி நேரம் கடந்திருக்கும் பு பிடிக்க முடியவில்லை. "ஓ" என்ற
வாந்தியெடுத்து ஆரம்பித்து வைத்தி ஆளாளுக்குச் சொல்லி அருவெறுக்க போல இருந்தது..... எடுத்தார்கள். கல் தோற்றுப் போனாள். உண்டது கொடு நொந்து போனாள் கலா. பித்தமும் மேலாடி கலா விழுந்து கிடந்தாள்.. கிடந்தது.
படகு ஓட்டிகளுக்கு யார் படு அவர்கள் இது இப்படித்தான் என்ற ம உயரமான கூட்டின் மேல் ஏறி நின்ற துழாவுவதும், தூரப்பார்ப்பதுமாயிரு கரையின் குடியிருப்பு சுடரும்தான் போல அடிக்கடி படகோட்டிகள் இரு "நேவி கீவி கிடப்பான்” “பால வெளிச்சத்த கடத்திட்டால் பி "நேற்று நேவி கிடந்தானாம்...'' "அதான் சொல்லுறன் விலங்கால ஏத் கரையால விட்டு ஓடுவோம்" "சுடரக்
அவர்கள் மாறிமாறிக் கதைப்பது எ: நேரம் செல்லச்செல்ல காத்துறத்தி அசதியில் படுத்துக்கிடந்ததுகள் நன அள்ளி வைத்தது. "ஐய ச்சே'' வாழ்க்கை வெறுத்தது. பின் காய்ந்து ... நனைந்து என்பதுவா போல் உணர்ந்தார்கள். துணைக்க இவர்களின் படகினைக் கவனமாகத் ( தீய்த்து சைகை கொடுத்து படகு ப

தார்கள். கடல் பயணம் ஆரம்பத்தில் 1. கடலில் வரும் வாங்கலில் படகு Tயாட்டு மாதிரி மனம் துள்ளியது. டகிலிருந்த பெண்களால் தாக்குப் சத்தத்தோடு யாரோ ஒருத்தி சத்தி தோள். ஐயய்ய... ச்சசீ... என்று 5 அது மற்றவர்களுக்கும் வருவது ாவும் அடக்கி அணைக்க நினைத்து ந்சம் வந்தது கணக்க என்ற மாதிரி சேர்ந்து வர சோர்வும் அயர்ச்சியும் ... படகு முழுதும் நாறிப் போய்க்
ம் பாடு பற்றியும் அக்கறையில்லை. எதிரி இருந்தார்கள். ஒருவன் படகின் | கறுப்பு இருட்டுக்குள் கண்களால் ந்தான் வானத்து வெள்ளிகளும், அவர்களுக்கு திசை சொல்லுவது வரும் கதைத்துக் கொண்டார்கள்
ரச்சின இல்ல”
கதி சத்து நேரம் ஓடட்டும் அங்கிட்டு கடையாலில விட்டு வா...” இப்படி -ன்னவென்று பலருக்குத் தெரியாது. மார்சா அள்ளி வைத்தது. படகில் னந்து போகும் அளவிற்கு தண்ணி
. நனைந்து ... நனைந்து பழகி ... ய் அவர்கள் அதனை சித்திரவதை கப் புறப்பட்ட மற்றப்படகுக்காரன் தொடர்ந்து வரஅடிக்கடி நெருப்பெட்டி பணித்தது.

Page 32
நடு இரவு கடந்து வானத்தில் நட்சத் தங்களோடு துணைக்கு வருவது போ அயர்ந்து கடல் வெப்பல் பூத்துக் ஒலி தாளலயமாய் மனதை வருடி தேடினாள்... அவன் பிள்ளை நடு! அவனை நனையாத வேறு துன் வெடவெடத்த காத்து முகதில் குளி அநேகமாக தூங்கிவிட்டனர். கலாவி கல்யாணமாகி புதுசாக இருக்க ( களைத்து நொந்து போன பெண்ணா கொஞ்சுவதுமாய்... அவன் அல் கொண்டான். ஒரு போர்வைக்கு உடம்பைத் திணித்து சரசமாடிக் ெ என்றாலும் உணர்ச்சியோடும் சதைே அது இருந்தது. கலா யோகனோடு இப்படித்தான் இவள் என்றால் அவர் அந்தக் காலத்தை அசை போட்டா
வீட்டோடு சண்டைபிடித்து யோகனே எல்லாம் அதிர்ச்சியும் வேதனையு மரியான் மாஸ்டர் இவ்வளவு கடினம் "ச்சீ" அநாகரிகமான மனிதர் என்று எவ்வளவு எடுத்துச் சொல்லியும், வாத அடங்குவதாய் இல்லை. "படிக் பிடிச்சுக்கிண்டு வாறா” அவர் பேச ே "எந்தச் சாதியோ, எப்பிடிப் பொம்பு
அங்க விட்டிட்டு வீட்டுக்கு வா” கேட்டு யோகன் உடைந்து போனா "அப்பா... கலா நல்ல புள்ள எனக் "ச்சீ மரியான் மாஸ்டரிட கெளரவு அவர்களின் வாதாட்டம் முத்திய டே அறை விழுந்தது. அவர் ஆடிய ஆப் தங்கச்சி ஸ்ரெல்லாவும் ஒண்டும் க

திர கூட்டத்தோடு அம்புலியும் சேர்ந்து Tல விரைந்து கொண்டிருந்தது. காற்று கொண்டிருக்க .. படகின் இயந்திர டியது... கலா விஷாலைத் தடவித் ங்கி சோர்ந்து தூங்குகிறான். அவள் னியால் மூடினாள். மெல்லியதாய் ரைப் பூச படகில் இருந்த எல்லோரும் ன் எதிர்ப்பக்கம் அமர்ந்திருந்த ஜோடி வேண்டும். ... சத்தி வாந்தியெடுத்து யிது...? கணவனோடு சிணுங்குவதும் பளைக் குளிருக்கு அணைத்துக் 'ளே இருவரும் உட்கார்ந்தபடியே காண்டிருந்தார்கள். அகதிப் பயணம் யாடும்தானே நாங்கள் என்ற விதமாய் > வாழாத வாழ்க்கையா..? அவனும் னுக்கு கொள்ளைப் பிரியம்... அவள்
ள்.
ாடு வெளிக்கிட்ட கலாவுக்கு நடப்பது மாய் இருந்தது. யோகனின் அப்பா ானவர் என்று அவளுக்குத் தெரியாது. தான் அவளுக்குப்பட்டது... யோகன் ளடியும் அவருக்குள் இருந்த சாதிப்பேய் கிறதுக்கு அனுப்பினா பொம்பிள யாகன் அமைதியாகத்தான் இருந்தான். பிளயோ... ந்தா... எங்க புடிச்சியோ அப்பாவின் ஆங்காரமான பேச்சைக் என். க்குப்பிடிச்சிருக்குப்பா”
த்த என்ன நினச்சா போ வெளிய” பாது யோகனின் கன்னத்தில் பளார்.. டத்திற்குப் பயந்து அம்மாவும் அவன் தைக்கயில்ல.
(4

Page 33
வீட்டைவிட்டு வெளிக்கிட்டு மன்னாருக் ""எங்க போறது யோகு...?' "ஏன்... உங்கட வீட்டிலயும் ஒருக்க "வேணாம் யோகு...அங்க என்ன . தேவையில்ல... இவங்கள் விட்டு ஒ
அருளப்பு..! யோகனோடு ப இருக்கிறான்.. நல்ல பொடியன் அ யோகனும் ,கலாவும் அவனைத் . இயக்கத்துக்குப் போய் சேர்ந்திட்டானா யோகனுக்கு தன்னம்பிக்கை அதிக
முடிவெடுத்து அங்கேயே வாழ்க்கையை வயல் காணியொன்றை கலாவின் க ஒண்டிறதுக்கு சின்னக் குடிசையெ வாழ்க்கை தித்தது.... பார்க்கிறவர்க ஜோடியாய் வாழ்க்கையை ஆரம்பி | கூத்தடிப்பும், நல்ல இளமை ரசித்து சு | சில்மிஷம் ஊடல் கூடல் இதுவெல்லா மருந்து தடவியது. பொலிஸ் கொலைக்குப்பிறகு முருங்கன் கண்ணிவெடியால் தாக்கப்பட்ட போது மன்னார் பிரதேசத்தில் அதிகமாய்
அப்போது கலா நிறை மாதக் கர்ப்பு யோகன் கலாவை தாங்கித்தாங்கி இட! முந்தி ஓடினார்கள் அந்தரித்து காத் போது இருதயதாசனும் அவனின் தங்க விஷால் அங்குதான் பிறந்தான்.
அடுத்தவருக்கு உதவி செய்யிறதுக்கு இருதயதாசனும் தங்கச் சிமாரு பட்டுத்திரிஞ்சபாடு... யோகனுக்குப் | பிறந்தது ஆண் பிள்ளை என்றதா உடம்புக்காரி என்று பத்தியமும் சாட் ஸ்சூ.... கூடப்பிறந்ததுகள்கூட இப்பிடிச் போனாள். இழந்த சொந்தமெல்லா
15

கு பஸ் ஏறின போது கலா கேட்டாள்
T முட்டிப் பார்ப்போம்” சூறவளியோ தெரியாது.... யாரும் துங்கியிருப்போம்”
டித்த பொடியன் உயிளங்குளத்தில 4வசரத்திக்கு உதவக் கூடியவன். தேடிப் போனார்கள். அருளப்பு ம் என்ற தகவல்தான் காத்திருந்தது. ம்.. யோசித்தான் டக்டக் என்று பத் தொடங்கினான். சின்ன காணி... ாப்பை விற்று வாங்கிப் போட்டான். பான்று போதுமானதாயிருந்தது. ள் பெருமைப்படும் நல்ல சந்தோஷ சித்தார்கள். சிரிப்பும், ரம்மியமும், வைத்து வாழ்ந்தார்கள். சின்னச்சின்ன ம் பெரியவர்களால் பட்ட காயத்துக்கு அதிகாரி பஸ்ரியான் பிள்ளை பக்கம் ராணுவ ட்ரக் ஒன்று து பிரச்சினை வலுத்தது. அதுதான்
பொது மக்கள் செத்த சம்பவம். பிணி ஆட்கள் இடம்பெயர்ந்தார்கள். ம்பெயர்ந்தான். ஆட்கள் அவர்களுக்கு தான் குளத்திற்குப் போய்ச்சேர்ந்த கச்சிமாரும்தான் கைகொடுத்தார்கள். காத்தான்குளச் சனம் தங்கம், 5 அதுகளப் போல யாரும் இல்லை. ம் கலாவின் பிரசவத் துக்கு பெரிய ஆறுதலாய் இருந்தார்கள். ல் யோகன் கூத்தாடினான். பச்ச பாடும் வெந்நீர் வச்சிக் குளியல்... செய்யாதுகள்.... கலா நெக்குருகிப் ம் கூடி வந்தது போலிருந்தது...

Page 34
விஷாலை வளர்த்தெடுக்க உதவி ஏலாது.
திடீரென்று ஒருநாள் பொலி தேடியது.... இருதயதாசன் பிரச். முக்கியமான பொறுப்பான ஆளாம். தங்கச்சிமாரும் போய்ச்சேந்திட்டா தொடங்கிற்றிது. "யாரிந்த புது ஆள்” யோகனைப்பு இழுத்துக் கொண்டு போனார்கள். கூத்தாடிப் பார்த்தாள்... அவனைக் கண்ணீருக்கு நியாயம் இல்லாமல்
“ந்தா இராமேஸ்வர வெளிச்சம் எ உரத்த சத்தம் கலாவின் நினைவலை காட்டிய திசையில் பார்த்தாள்.. ச எப்பிடியிருக்கும் என்ற ஆவல் தெ "இனி பிரச்சினையில்ல..... இலங்கை கோஸ்காட்தான் வரும்.” ஓட்டி இந் ஒன்றுமில்லை என்று ஜம்பம் அடித்த ஒருவர் சாய்ந்தும் படுத்துமிருந்த ப ஒன்றாய் முழித்துப் பார்த்தது. “அக்கா ஓட்டி சொல்லுறார் இனி காலம்தான் பதில் சொல்லணும். பறுனாந்து அண்ணனின் இளைய "கலாக்கா வீட்டில நிண்ட கோழிக ச்சீ அநியாயமாய் எல்லாத்தையும் தலையில் பறுனாந்து அண்ணன் "மொக்குப்பிள்ள... படிப்ப விட்டுப் வாறம் எண்டு கவலையில்ல கோழி தாற்பரியம் கலாவுக்குப் புரிந்தது. “நாங்கள் இனி எதையெல்லாம் இ எங்கள் வாழ வைக்கணும் எங்கட போறோம்" அவளது நப்பாசைக் கன

1 செய்த அந்த குடும்பத்தை மறக்க
ஸ் வந்தது.இருதயதாசனை ஜீப்பில் சினையான ஆளாம். பொடியங்களின் . இருதயதாசன் தப்பி ஓடிய திசையில் ரங்கள்... யோகனுக்கும் பிரச்சினை
பற்றிக் கேட்டார்கள். அடித்து வருத்தி கலா கைக்குழந்தையோடு கெஞ்சிக் கண்ணிலயும் காட்டையில்ல... அவள்
போய்ச்சிது..!
ழும்புதண்ணன்... " என்று ஓட்டியின் லகளை ஓரம்கட்டியது. அவள் அவர்கள் ஈடர் தெரிந்தது. அவளுக்கு இந்தியா ாற்றிக் கொண்டது. ஓட்டி சொன்னான் 5 நேவி வரமாட்டான். வந்தால் இந்தியா தியா றூட்டில் தனக்குத் தெரியாதது தான். கலாவுக்குப் பக்கத்தில் ஒருவரில் வனாந்து அண்ணனின் குடும்பம் ஒன்று
பயமில்லையாம். ஏதெண்டாலும் இனி
>>
மகள் ஜோக்கடித்தாள். ளையாவது அடிச்சி திண்டிருக்கலாம். ) விட்டிட்டு வாறம்” சொன்னவளின் | சின்னதாய்க் குட்டிச் சொன்னார் -டு வாறம் பள்ளிக்கூடத்த விட்டுட்டு ப நினைக்கிறாய்,” அவர் சொன்னதின்
க்கப் போறோமோ... இல்ல இந்தியா தமிழ்ச்சாதி வாழுற நாட்டுக்குத்தான் வை பறுனாந்து அண்ணன் கலைத்தார்.
16

Page 35
"என்ன கலா யோசனை பிள்ளைகள் ? பயப்படாத” அவர் தைரியம் சொன்ன "முதல் போய்ச் சேருவோம்” அவர்க முனைப்புக் கூடியது. "இங்சே கலா .. நாடு விட்டு நாடு எவ்வளவு பெரிய விசயம்.. பாஸ்வே ஒரு இரவு பயணத்தில” பறுனாந்து அ "எண்டாலும் மன்னார் தீவில இருக் கொள்ளிகள்... பாலத்துக்கு அங்க இழந்து தப்பிதவித்து ஓடிவந்ததுகள் நாங்கள் போகணும்.” “பயம்.. பயம்தான்.. அடிபட்டுச் சாகிற இதுவும் ஒரு பங்களிப்புத்தான் கலா” அ “மணி என்ன இருக்கும்” "நாலு நாலரை இருக்கும்” "அப்ப விடிஞ்சிற்றிது” கொஞ்ச நேர, அளவுக்கு வெள்ளாப்புக் கொடுத்தது பார்த்தாள்.. நேற்று பேசாலை கடற்க ஆட்களைப் பற்றி அவள் யோசிக்கவில்6 இல்லை. அதெல்லாம் துரித கதியில் அவசரம். இந்த இரவு முழுவதும் தா யாரென்பது தெரியாமல் இருந்திருக்கி கூச்சமாயிருந்தது. "அடடே... இ இருந்திருக்கிறார்கள்" என்பது ே பார்க்கிறார்கள். தாய் தகப்பனை சின்னஞ்சிறுசுகள் முதல் வயோதி தினுசுதினுசாக ஆட்கள்... களை இழந் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கதை அகதிகளாய் ஒரு அனர்த்த வாழ்வு நி பிரச்சினை புரியாது விட்டேத்தியாக சி வேளாங்கன்னி யாத்திரைக்காக எதை தப்பினோம் பிழைத்தோம் என்பதற்க கண்களுக்குத் தெரிந்தது.

இந்தியாவிலயும் படிக்க வைக்கலாம். பார். நக்கு இந்தியாவை எதிர்கொள்ளும்
அதுவும் கடல் கடந்து வாறது பாட் இல்லாமல் விசா இல்லாமல் ன்ணனுக்கு கலா பதில் சொன்னாள். கிற ஆட்கள் சரியான பயந்தாங் Tல் இருந்து அடிபட்டு காயப்பட்டு இந்தியாவுக்கு ஓடுறது சரி .. ஏன்
த விட பயந்து சாகிறது பரிதாபம். அவர் சொன்னது நியாயமாய்ப்பட்டது.
த்தில் ஆட்களின் முகம் பார்க்கும் 1. கலா படகில் இருந்தவர்களைப் கரையில் நின்ற போது கூட வருகிற லை. இன்னார் யார் என்று பார்க்கவும் நடந்த விசயம்.... படகில் ஏறுகிற ங்களோடு பயணித்த மற்றவர்களை றோம் என்று நினைக்க கலாவுக்கு த்தன பேர் இப்படியெல்லாமா பால எல்லோரும் ஆளுக்காள்
சாகக்குடுத்திட்டு தப்பி வந்த பத்தில் நிற்கும் மூதாட்டி வரை த ஒரு இனத்தின் குறிகாட்டிகளாய். த இருக்கிறது. அடிச்சுப்பதைச்சு லைக்குத் தள்ளப்பட்ட கூட்டத்தில் னிமா நடிகர்களின் தரிசனத்திற்காக, யும் இழக்கத் தயாராக இல்லாமல் க வருகின்ற கூட்டமும் கலாவின்

Page 36
நன்றாக விடிந்த போது கடலில் நாை தம்மோடு சேர்ந்து ஓடிவருகின்ற விக்க பயந்து திக்கொன்றாய் ஓடி முடிவிடத் இராமேஸ்வர கோவில் கோபுரமும் தெ கிடந்து கரையைப் பார்க்கும் போ காணுகின்ற காட்சிகள் கரை நொ ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. : மீன்பிடிப்படகுகள் தரித்து நிற்கும் அழ "'சூ... எவ்வளவுடாப்பா'' பாலத்தடியில் ஏகப்பட்ட கூட்டம். மீன்பிடிப்படகுகளில் பாலத்தில் இறக்கி கொண்டிருந்தா பாய்ச்சி நிறுத்தப்பட்டது. கரையில் ! நொந்து போன ஈழத்தமிழ் அகதிக மனதில் புது தெம்பினை உற்ப6 தொடப்போகும் நிமிசங்கள் கரைந்து

லந்து அகதிகள் ஏற்றிய படகுகளும் யம் தெரிந்தது. நேவிக்காரனுக்குப் தைத் தொடுகின்றனவோ என்னவோ ளிவாகக் கண்ணில் பட்டது. கடலில் து தெரிகின்ற அழகே தனிதான் நங்கிவர பிரம்மாண்டமாய் விரிந்து அந்த நீண்ட கடற்கரை பெரிய கைப் பார்த்து வியந்து போனார்கள். ) பொலிஸ்காரன், சுங்க அதிகாரிகள் > இருந்து மீன்களை அணைக்கட்டுப் கேள். இவர்களின் படகு நங்கூரம் இந்திய தமிழக உறவுகள் அடிபட்டு களை வரவேற்பது போல நிற்பது பிக்க இந்திய மண்ணில் பாதம் | கொண்டிருந்தன.

Page 37
“பதிவு செஞ்சாச்சா...பதிவு செஞ்சாச் கையில் லத்தியுடன் கூட்டத்தை 6 இலங்கை பொலிஸ் வைத்திருப்பது ே ஆறுதலாக இருந்தது. படகில் இரு பொதிகளோடு பாலத்துக்குப் பக்கத்தி அழைத்து வந்தார்கள். அது ஒரு வெ இராமேஸ்வரம் தலைமன்னார் இர போக்குவரத்துக் காலத்து சுங்க அதி ஆகாரம் கொடுத்து வந்தவர்களைக் கேம்புக்கு அனுப்புவார்களாம்... கழிப்ட கொண்டிருந்தது. கடல் பயணத்தில் அ கழிக்க முடியாமல் ஆணும் பெண்ன பாவமாய் இருந்தது. கலா அலுத்து. அவஸ்தை... இவ்வளவு பேர் வந்து மே வசதி இல்லாம...ச்சீ” ஒப்புக்காக கட் அதில் ஒரு கழிப்பறைதான் ஓரளவு வெளியில் கடற்கரையில் ஒதுங்க பெ6
அந்த கூடத்தில் இன்றைக்கு வந்தவர்க குறைவாக ஆட்கள் இருந்தார்கள். ந பதிந்து கொண்டிருந்தார்கள் என்றபடி! "பேரென்னம்மா” "கலா...” “வீட்டுக்காரர் பேரைச் சொல்லிச் சங்கடமாயிருந்தது. பக்கத்தில் பறுனா சொன்னாள். "சத்தியநாதன் கலாவதி காரணம் இருந்தது. அவளைத் தேட அவளோடு வந்து சேர இந்தப்பதி நினைத்தாள். "பையம்பேரு”
10

சா” கேட்டபடி ஒரு பொலிஸ்காரர் பழுங்குபடுத்திக் கொண்டிருந்தார். பால துவக்குகள் இல்லை என்பது ந்து இறங்கியவர்களை அவரவர் ல் இருந்த கட்டடத் தொகுதிக்கு வற்றுக்கூடம். பெரிதாய் இருந்தது. 1ாமானுஜம் பயணிகள் கப்பல் காரிகள் கட்டிடம். இங்கு காலை கணக்குப் பதிவெடுத்து மண்டபம் பறைப்பக்கம் சனம் முண்டியடித்துக் டக்கி வைத்திருந்த உபாதையைக் றுமாய் அவதிப்பட்டதைப் பார்க்க க் கொண்டாள். "ச்சீ.. இதென்ன பாற இடத்தில் ஒழுங்கான கக்கூஸ் ட்டப்பட்டது போல இரண்டு மூன்று
பரவாயில்லை. ஆண்கள் சற்று கண்கள் அவதிப்பட்டுப் போனார்கள்.
கள் என்று இருநூறுக்குக் கொஞ்சம் சலு இடத்திலிருந்து பதிவாளர்கள் பால் வரிசை வேகமாக நகர்ந்தது.
சொல்லம் மா”. அவளுக்குச் ந்து அண்ணன் குடும்பம் நின்றது... ” அவள் அப்படிச் சொன்னதுக்குக் ஒவரப் போகும் சத்தியநாதனுக்கு பு உதவியாய் இருக்கும் என்று

Page 38
“விஷால்” அவளுக்கு அவர் பையன் தவிப்பு... அவர் கேட்கவில்லை...எ கேட்டவர் அவளின் கழுத்தைப் பார், "வருவார்” “என்னபண்ணிட்டிருக்கார்.... கவர்மெ "ஓம்” தலையாட்டினாள். “சரி.. என்ன கொண்டுவந்திருக்கா த வச்சிருக்கியா! “சேர் அகதியாய் வந்திருக்கிறோம்” "இந்தா பாரு ஒரு நாட்டில இருந்து அதுக்குரிய இமிக்கிரேசன் இருக்கத்
அங்கு வரிசையாக நின்று பதிவு செ நிறுத்தப்பட்டிருந்த பஸ் வண்டிகளும் பொதிகள் மட்டும் டெம்போ வண் பரிமாறினார்கள்... அவளுக்கு இரவு ஞாபகம் வர முகத்தை சுருக்கிக் 6 கீறினது போல வலி இப்போதும் ! பசிக்கிது என்று கேட்ட பொழுது ெ அவன் பசியைச் சமாளித் த காயப்போட்டபடியிருந்தாள். பசிக்கும் | நினைத்தவளுக்கு சூடாக ஒரு பில் போலிருந்தது. கலா கிரேசையும் 8
குடும்பத்தில் கிரேஸ் கொஞ்சம் கதைப்பவள். டீக்கடை எங்கிருக்கிறது. போவதுமாக இருந்தவர்களிடம் பேசி கேட்டான் "விக்கிறதுக்கு என்னம்மா வச்சிருந்தான்..தேவையில்லாமல் இ "லக்ஸ்சோப் எவ்வளவு? "ஐஞ்சு ரூபா” கலா கணக்குப் போ
ரூபா லக்ஸ் நியாயமா நாலு ரூபாதான் சொல்லியனுப்பியது ஞாபகம் வந்தது பொருளுக்கு லாபம் மாதிரி இருக்
20

இனிசியல் கேட்டுவிடக் கூடாதென்று ழுதினார் “வீட்டுக்காரர் வரல்லியா? த்தார். "என்னாச்சி”
ன்று வேலையா?
ங்கப்பவுண்... கரண்சி
இன்னொரு நாட்டுக்கு வந்தா தாமா செய்யும்”
சய்தவர்களை வேறாக்கி வெளியே க்கு அனுப்பினார்கள். அகதிகளின் டிகளில் ஏற்றப்பட்டது. உப்புமா முழுவதும் படகில் எடுத்த வாந்தி பகாண்டாள்.. தொண்டைக்குழிக்குள் இருந்தது. விசால் காலையிலேயே லமண்பவ் பிஸ்கட்டைக் கொடுத்து துவிட்டு கலா வயிற்றைக் போது பார்த்துக்கொள்வோமே என்று ளேண்டி குடித்தால் பரவாயில்லை அழைத்தாள். பறுனாந்து அண்ணன் பரவாயில்ல துடுக்குத்தனமாகக் என்று பார்த்தார்கள். அங்கு வருவதும் சிக்கொண்டிருந்தவர்களில் ஒருவன் வச்சிருக்கே” அவன் பெரிய மீசை ரித்தான்.
ட்டுப்பார்த்தாள் இலங்கையில் எட்டு ன ஆகும். அவளுக்கு சத்தியநாதன் வ. "கவனம் கலா ஏமாந்திடாத ஒரு தம்... அந்த ருசியில வியாபாரம்

Page 39
செய்ய வெளிக்கிட்டா தலையில முள் இப்போது சமாளிக்கப் பணம் இருந்த லக்ஸ் சோப்புக்களை எடுத்து அவனி "வேற ஏதாச்சும் சாமான் இருக்கா” "இல்ல”
அதற்கு அவன் ஏதோ முணுமுணுத்த கிரேசோடு ஒட்டிக் கொண்டான். பறு கிரேஸ் முகவெட்டான பிள்ளை அதல் பையன்கள் அவர்கள் இருந்த இட இதுவும் வெகுளியாய் வாயடித்துக் வாலைக்குமரிப் பருவம் நினைவுக்குள் அவசரமும் தீர்மானமும் எதிர்காலத்து அதனால் ஏற்பட்ட வலியும் இன்னும் கவலையாக இருந்தது.
பஸ் வண்டிகளில் ரயில்வே அனுப்பினார்கள். ரயில் பதினெ நேரமிருக்கிறதே நடந்து போவோம் பார்த்தார்கள். விசாலுக்கு குதிரை 6 இருந்தது. அவன் கிரேசின் :ை பார்த்தவண்ணம் நடந்தான். இராமே காலத்துப் பழசாயிருந்தன. ரயில்வே அலைமோதியது. அங்கிருந்த ஆண்களி பக்கம் விழுந்ததற்கு காரணம் இரு கலா உறுத்தினாள், அவளின் இய பார்க்க வைக்கும் என்று அடிக் இப்போதென்ன ஒரு பிள்ளைக்குத் த கூச்சமாக இருக்க பையிலிருந்த து மேலே போட்டுக் கொண்டாள். பார்ப்பம் யதார்த்தமான உடுப்பு கொஞ்சம் பிர
இராமேஸ்வரத்திலிருந்து மண்டபம் மைல்களுக்குள்தான் இருக்க வேண்
2]

கா அரைச்சிருவாங்கள். கலாவுக்கு பால் போதும். பையிலிருந்து ஐந்து
டம்கொடுத்து காசை வாங்கினாள்.
தபடி நகர்ந்தான். விசால் இப்போது னாந்து அண்ணன் பிள்ளைகளில் ரால்தானோ என்னவோ அங்கிருந்த த்தைச் சுத்திச்சுத்தி வந்தார்கள். கொண்டிருந்தது. கலாவுக்கு தன் பர சிரித்துக் கொண்டாள். அவளின் நில் ஏற்படுத்திய பிரச்சினைகளும் இருக்கிறதே என்பதை நினைத்துக்
ஸ்டேசனுக்கு ஆட்களை ஏற்றி ாரு மணிக்குத்தான் என்றதும் - என்று அவர்கள் ஊர் சுற்றிப் பண்டிகளை கண்டு குதியாட்டமாக கயைப் பிடித்தபடி வேடிக்கை ஸ்வரத்தில் கட்டிடங்கள் ஷைதர்
ஸ்டேசனில் யாத்தரிகள் கூட்டம் உன் கண்கள் இலங்கைப் பெண்களின் தேது. மற்றவர்கள் கண்களுக்குள் ல்பான வடிவு யாரையும் திரும்பிப் கடி யோகன் சொல்லுவான். தாய் அவ்வளவுதான்... கலாவுக்கு பாய் ஒன்றை எடுத்து தன் நெஞ்சு பர்களுக்கு இலங்கைப் பெண்களின் ச்சினையாகத்தான் இருந்தது.
கேம்ப் இருபது இருப்பத்தைந்து டும். அதற்கு ஒரு ரயில் வண்டிப்

Page 40
பயணம்... அது மட்டும்தான் சாத் கடக்க வேண்டும் புதிதாக சாலை ஆரம்பித்திருந்தார்கள். ஆயிரக்கல் பென்னாம் பெரிய கட்டுமானம் போகும் பாதைகளில் கடலைக் பற்றைக் காடுகளும் குக்கிராமங்க காட்சிகளில் கலா லயித்திருந்த லயத்திற்கேற்ப ஊரில் சஞ்சரித்தது "சத்தியா... எல்லா நகையையும் ] அவசரம் அவதியெண்டால் என்ன "நான் சமாளிப்பன்... உனக்குத் சத்தியநாதன் அவளுக்குரிய எந்த சனம் அவனைப்பற்றி என்னதான் செ அவன் ஒரு ஜென்டில் மேன். ஊர் "கலா உனக்கு என்னில் நம்பு இல்லையெண்டா.. நீ வெளிக்கி அவனோடு அவள் குடியிருக்கட் எப்படியெல்லாமோ வருத்தியது. டே நடத்தை கெட்டவளாய் தெரிந்த ே பறுனாந்து அண்ணன்தான்... அத பிள்ளையையும் அவரின் குடும்பத் பறுனாந்து அண்ணனின் மனுசிக் இல்லை என்பது அவர்களின் இடை கலாவுடன் கதைப்பதும் சிரிப்பதும் ! உடன்பாடு இல்லை. என்ன செய் போகனுமென்று ஒராளும் ஒன்றும்
கலாவுக்குள் ஒரு தீர்மானம் இ எவ்வளவு தூரம் விலகியிருக்க கலா படித்தவள் பட்டறிந்த பிரச்சினையில்லை. எதற்கும் சத் விற்பதற்காகக் கொண்டு வந்த ஒதுங்கியிருந்தாச் சோலியில்ல ஒரு

தியம். பாம்பன் பாலத்தால் தீவைக் ப் போக்குவரத்துக்காக பாலம் கட்ட எக்கான ஆட்கள் வேலை செய்யும் வியப்பாக இருந்தது. ரயில் வண்டி கடந்து வெண்மணற் பரப்புக்களும், ளுமாய் வெளியில் ஓடும் ரம்மியமான ாள். அவள் மனம் ரயிலின் தாள 1.. வீட்டை விட்டு வெளிக்கிடும் போது தான் கொண்டு போனால் உங்களுக்கு
செய்வீங்கள்...'' தான் தேவைப்படும் கொண்டு போ” > நகையையும் கேட்டுப் பெறவில்லை. Fான்னாலும்.. கலாவைப் பொறுத்தவரை
அவளைத் தூற்றிய போது பிக்கை இருந்தால் இங்க இரு. டு” அவன் சொன்ன கதையை நம்பி | போய் பட்டபாடும் அவமானமும் பசாலையிலுள்ள எல்லோருக்கும் கலா பாது அவர்களை புரிந்து கொண்டவர் னால்தான் சத்தியநாதன் அவளையும் தோடு அனுப்பியிருந்தான் என்றாலும் கு கலா மீது நல்ல அபிப்பிராயம் டவெளியிலிருந்து தெரிந்தது. கிரேஸ் கூட பறுனாந்து அண்ணனின் மனுசிக்கு பவது வந்த இடத்தில் அனுசரித்துப்
கதைக்கவில்லை.
நந்தது, பேசாலை ஆட்களிலிருந்து ஏலுமோ அவ்வளவு விலகிறனும்... -வள்... அதனால் கலாவுக்குப் தியநாதன் வந்து சேரட்டும். அவள் கொஞ்சம் நகையிருந்தது. "ஓம். 5 சின்ன தொழிலப் பார்த்துக் கொண்டு

Page 41
இருக்கலாம்” என்ற நினைவை வாய்வி பார்த்துவிட்டு நாக்கைக் கடித்துக் ெ
அக்காமடம், தங்கச்சிமடம், பாம்பன், ே என்று ஓடிய ரயில் மண்டபம் முகா அல்லோலகல்லோலப்பட்டது. பார்க்கு அவசரமாய் இறங்கியவர்கள் பத்திர பிளாட்பாரத்தில் வைத்தனர். வந்தவ
அதிகமாய்க் கிடைத்தது. வயசுப்பையா போல நட்பைத் தேடிக் கொண்டார்க "கலா.'' அவளுக்குப் பின்புறமிருந்
அதிர்ந்தாள்... இருதயதாசன் நில ஞாபகத்துக்குள் இழுக்க ஒரு வி "அண்ணா...'' கிட்ட வந்தவன் அவளி கொண்டான். "நீதான்னு தெரிஞ்சிதான் கிட்ட வந்தன் தூக்கினான். அவன் விலக நெளிந்த "ஓ.. விஷால் ஆங்.. ஆ.. ஞாபகம் இ கனன்றாள்... கண்கள் குளித்தன. “தெரியாதா அண்ணா” "இல்ல என்ன நடந்தது” அவள் ஒன் "சொறி...'' சொன்னவன் இராகுலன் பொடியனைக் கூப்பிட்டு, "இந்த சாமானையெல்லாம் தூக்கிக் வார்த்தைக்கு கட்டுப்பட்டு இன்னொருவ பொருட்களையெல்லாம் தோளிலும் நடந்தார்கள். கலா கேட்டாள். "அவங்கள் யார்” "எங்கட பொடியங்கதான் பிரச்சினப் இருந்தது. ஆறேழு வருசத்துக்குப் சந்திப்பதை எதிர்பார்க்கவில்லை. "உ "அதப்பிறகு கதைப்போம் வாங்கோ” நடந்தான். கலா தொடர்ந்தாள்... : பதில் சொல்லாமல் போனது என்னே
23

ட்டுச் சொல்லிவிட்டு சுற்றும் முற்றும் காண்டாள். தாணித்துறை, வில்லூன்றித்தீர்த்தம் ம் ஸ்டேசனில் நின்றது. ஸ்டேசன் மிடமெல்லாம் சிலோன் நெடிதான், மாய் தங்கள் பொதிகளையிறக்கி ர்களுக்கு இருந்தவர்களின் உதவி ன்கள் ஏறியிறக்கி ஆட்களுக்கேற்றாற்
ள். கலா தூரப்பார்த்தாள். இது குரல் கேட்டு திரும்பினாள். ன்று கொண்டிருந்தான். அவனை னாடிதான்... போதுமாயிருந்தது. ன் கைகளை சினேகமாய் பிடித்துக்
...” சொல்லிக் கொண்டு விசாலைத் ான்... "விஷால் போ மாமா” இருக்கு... எங்க யோகன் “ அவள்.
றும் கதைக்காமல் கேவினாள்.
என்று சற்றுத் தூரத்தில் நின்ற
க் கொண்டு நடவுங்கோ” அவன் பனும் சேர்ந்து கொண்டான். கலாவின் கையிலுமாகத் தூக்கிக்கொண்டு
பில்ல” அவளுக்கு ஆச்சரியமாக
பிறகு அவனை அவள் இங்கு உங்கட தங்கச்சியாக்கள்”
விசாலைத் தூக்கியவன் முன்னால் அவள் கேட்ட கேள்விக்கு அவன் வா போல் இருந்தது. யோகனோடு

Page 42
காத்தான் குளத்தில் வாழ்ந்த போது அவன் குடும்பமும் உதவியதை 6 புதிதாகக் கண்ணாடி போட்டிருந்த புன் சிரிப்பு முகம். இருதயதாசனும் என்று சொன்னால்தான் அங்கேய பொலிஸ் தேடிய போது ஓடி ஒழிந்த புருஷன் யோகன்தான் மாட்டிக் போலவே இருதயதாசனுக்கும் | நினைத்திருந்தாள். ஆனால் இப்பு சந்திப்பாளென்று நினைக்கயில்லை நல்ல மரியாதை என்னமும் பிரச் தீர்த்து வைப்பாராம். அதைப்போல இத்தனைக்கும் எழிலன் மண்டபம் இருப்பிடம் தங்கச்சிமடம் கரையோ புதிதாக அகதிகள் வந்தார்கள் என்று போவாராம்.
புதிதாக வந்தவர் கள்... வே கொண்டிருந்தார்கள். இன்றிலிருந்து அவசரமாய் அங்கிருந்த சப் கலெக் கொண்டிருந்தன. ஒரு புறத்தில் நீலத் படம் பிடித்துக் கொண்டிருந்தான் ஒ இலங்கைக்காரன்தான், சிறிமா சாஸ் தொழில் பழகி சம்பாதிக்கிறான். 8 விபரமாய் சொல்லிவிட்டுப் போயி நின்னு என்னையா பண்ணிட்டிரு இலங்கையில் பஞ்சாயத்துப்பண் கிளார்க்கிடம் திட்டு வாங்கியது... 9 அவன் தனி ஆவர்த்தனம் பண்ணி. மேல் என்ன கடுப்போ தெரியவில்ை
பதிவு செய்தபின் டோக்கன் போட்டோ பிடிக்க வேண்டும் அதே சாப்பாட்டுச் சாவடியில் சாப்பாடு (

இக்கட்டு நேரத்தில் இருதயதாசனும் ப்படி மறப்பாள்.? இப்போது அவன் ன்.. லேசான தாடிக்குள்ளே அதே க்கு இப்போது வேறு பெயர் எழிலன் ள்ள ஆட்களுக்கு விளங்குமாம்.... | தலைமறைவாகிவிட்டான். கலாவின் கொண்டான்.யோகனுக்கு நடந்தது நடந்திருக்கும் என்றுதான் அவள் டி உருமாறி, பெயர் மாறி இங்கு 5. மண்டபம் கேம்பில் எழிலனுக்கு சினையெண்டால் இவர்தான் வந்து உதவியும் ஒத்தாசையும்... ஆனால் | கேம்பில் இல்லை... அவர்களின் ரத்தில் இருப்பதாகச் சொன்னார்கள். கேள்விப்பட்டால் வந்து பார்த்துவிட்டுப்
ப்பமர நிழலில் இளைப்பாறிக் - அவர்களுக்கு அகதி அந்தஸ்த்து டர் அலுவலகத்தில் பதிவுகள் நடந்து துணிப் பின்னணியில் வந்தவர்களைப் ரு போட்டோக்கிராஃபர். அவனுமொரு திரி ஒப்பந்தத்தில் கப்பலில் வந்தவன் அங்குள்ள நடைமுறைகளையெல்லாம் நந்தான் எழிலன். "யோவ்... இதில க்க போ போயா அந்தப்பக்கம்” ணும் பெரிசு ஒன்று இங்கே ஒரு வன் பொல்லாதவனாம். பொட்டுக்காரன் க்கொண்டிருந்தான். இலங்கைக்காரன் ல. எரிந்து விழுந்து கொண்டிருந்தான்.. கொடுப்பார்களாம் அதைக் கொண்டு டோக்களில் சற்றுத் தூர இருக்கும் எடுக்கலாம். இன்று மட்டும் சமைத்த

Page 43
உணவு.. நாளைக்கு அகதியட்டை கை சாமான் வாங்கலாம் .... இள. சொல்லிக்கொண்டிருந்தது. அவனிடம் “தம்பி வேறென்ன சாமான் தருவா கேள்விக்குப் பதில் தொடர்ந்தது. "பெ வாளி, சமைக்கிறதுக்கு பான, சட்டி, பீ திருப்திப்பட்டுக்கொண்டாள்.. "ஏன் பெ "அதம்மா வெளியில இருந்து இந்தியாக்காரங்களால பிரச்சின..... ச ஏமாத்திப் போடுவாங்க அதான் விசயா விலாவாரியாகச் சொல்லும் போது பிறகு அவர்களோடு பழக்கமும் பேச்சும் வந்து கதைச்சுக் கொண்டிருந்த பெ போல தெரிந்தான். அவன் கதைப்ப கிரேசுக்கு அவன் மீது ஒரு ஈர்ப்பு இருக்கிறதுக்கு...'' "ஓம் குவாட்டஸ் தருவாங்கள் வீடு
அஞ்சப்பத்த வச்சால் நல்ல குவாட்ட
அந்த முகாம் மிகப்பெரிதாக இருந்த சுற்றிப் பார்த்தால்கூட ரெண்டு மணி ே கொஞ்சம் பரவாயில்ல வசதியாயிரு இலங்கை திருப்பி அனுப்பிய போது 2 ஒரு கிராமம்தான் மண்டபம் கேம்ப். பள்6 விளையாட்டு மைதானம், கோயில் அவரவர் தொழில் பார்த்து வெளியூர். கிடந்த விடுதிகளில் இப்போது அக கலாவுக்கு பழைய குவாட்டஸ் அண்ணனுக்கு கொஞ்சம் தள்ளி வேறொ புதிதாகக் குடி வந்த கலா வீட்டை காய்ச் சினாள். அக்கம் பக்கம்
அறிமுகமாகினாள் பக்கத்து வீட்டில் இருந்தது. தகப் பன் டெயிலராம்
25

-யில் கிடைத்ததும் ரேசன் கடையில் சு ஒன் று வாய் மூடாமல்
ஒரு அம்மா ரங்கள் ” அம்மாவின் ஆர்வமான பட்சீற் ரெண்டு, பாய், அடுப்பு, ஒரு ரங்கானெல்லாம் தருவாங்க” அம்மா பாலிஸ் நிக்குது” -
சாமான் வாங்கிறதுக்கு வார ாமான வாங்கிற்று காசு குடுக்காம ம். வந்தவர்களுக்கு இருந்தவர்கள் இருக்கும் கேட்கிற ஆர்வம்தான் எகிவிடும். கிரேசுக்கும் அப்படித்தான் பாடியன் கொஞ்சம் சுழட்டல்காரன்
தை ஆவென்று கேட்டபடியிருந்த பு. கேட்டாள் "அண்ணன் இங்க
காட்ட வாரவனுகட கைக்குள்ள ஸ் தருவான்.
தது.. வேகமாக ஒருவன் நடந்து நரம் பிடிக்கும். பழைய குவாட்டஸ் நந்தது. மலையகத் தமிழர்களை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த ளிக்கூடம், ஆசுப்பத்திரி, ரேசன்கடை, என்று எல்லாம்தான் இருக்கிறது. களுக்குச் சென்றபின் காலியாகக் நதிகளைக் குடி வைக்கிறார்கள். ஒன்று கிடைத்தது. பறுனாந்து
ரு இடத்தில் வீடொன்று கிடைத்தது. டப் பெருக்கி சுத்தமாக்கி பால் இருந்தவர்களுடன் ஒப்புக்காக - கிளிநொச்சிக் குடும்பம் ஒன்று கேம் பிக்கு வெளியே கடை

Page 44
வைத்திருக்கிறாராம். மனைவியோடு குமர் பிள்ளைகள் மூன்றாவது சின் விளையாட்டுக்கு ஆள் கிடைத்தது. சொல்ல இயலாது.. சைவக்கா அவர்களுக்குப் பிடித்திருந்தது. நான் அங்குதானே வாழ வேண்டும். "அ "வருவார் அவருக்கு கோப்புரெட்டியி வாரதுக்கு நிக்கிறார்.. வந்திடு சத்தியநாதனைக் கணவன் என்று செ அதுதான் பாதுகாப்பு ஆனால் இவ் யாரிடத்திலும் அப்படிச் சொன்னால்
ஊரக்காரர்கள் சத்தியநாதனையும் க போதும் விபச்சாரம் பண்ணுவதாகத் ; யோகனையும் பெற்ற பிள்ளையை சத்தியநாதன் ஊர் உறவை எதிர்த்து போது கிட்டத்தட்ட அவர்களை கல நினைத்திருந்தது. மற்றவர்களுக்கு மு
ஒரு தினுசாக இருப்பது எப்படியெல்ல ஆனால் "யோகன் என்னட நண்பன் செய்வன்.. ஊர்ல யாரும் என்னெண் "'சத்யா நீங்கள் நினைக்கிறமாதிரி வ அவமானமும் உங்கள ஒண்டும் செய எனக்குத்தான் கேவலம் ” “அதுக் வார்த்தையை வெளியில் கொட்ட ( கட்டின புருஷனுக்கு என்ன ஆன எடுக்க ஏலாது. அவனை பொலிஸ் பிறகு இன்று வரை ஒரு முடிவும் தெரிந்தால் அழுது தீர்த்து செய் ஒரு முடிவுக்கு வரலாம். பிரேதத்தை செய்யிறது.. ஆனால்.. அவளுடை காலம் வருடங்களாகக் கழிந்த 6

> மூன்று பிள்ளைகள் மூத்த இரண்டும் மன பயல். விசாலுக்குப் பரவாயில்ல. பெண் பிள்ளைகள் பெரிய வடிவெண்டு மரர் கலாவின் பாந்தமான அழகு ன்றாகப் பழகினார்கள் இனி எப்படியும்
க்கா விசாலின் அப்பா எங்கக்கா?' ல வேலை. முறப்படி கடிதம் குடுத்திட்டு வார்.” இந்த புதிய சூழ்நிலைக்கு சால்வதைத் தவிர வேறு வழியில்லை... வளவு காலத்தில் ஒரு நாளும் அவள் ரில்லை.
*****
கலாவையும் சேர்த்து வைத்துக் கதைத்த திட்டி தீர்த்த போதும் கலா தன் கணவன் யும் நினைத்து சாகாமல் இருந்தாள். | தன் இஸ்டப்படி கூட்டிவந்து குடிவைத்த னவன் மனைவி என்றே ஊர் முழுவதும் ன்பு அவர்கள் இருவரும் பழகிக்கொள்வது மாமோ மற்றவர்களை நினைக்க வைத்தது. 1 .. அவனுக்கு நான் எப்படி துரோகம் டாலும் கதைக்கட்டும்” பாழ இயலாது. ஊர் கதைக்கிற கதையும் பயாது நீங்கள் ஆம்புள்.. நான் பொம்புள்ள -கு..?'அவனுக்கு நாவு வரை வந்த முடியவில்லை. என்னதான் இருந்தாலும் து என்பது தெரியாமல் ஒரு முடிவும் காரன் பிடித்துக் கொண்டு போனதுக்குப் தெரியல.சுட்டுப் போட்டாங்கள் என்று ப வேண்டிய காரியமெல்லாம் செய்து தயும் பார்க்காமல் எப்படி என்னத்தையும் ப காத்திருப்பில் அர்த்தமில்லை என்று பாது தெரிந்தது.
26

Page 45
மூன்று வருடங்களுக்கு முன்பு கோய சேர்ந்து குடித்திருந்தான் சத்தியநாத வித்தியாசமாக இருந்தது.. அவன் வழ இரவு நேரம் சென்று வீட்டிற்கு வர "ச்சீ இது என்ன நரக வாழ்க்கை எ எனக்கு என்ன மதிப்பும் மரியாதையும். அவன் சொன்னதில் நியாயம் இருக்கி என்ன? "ஓம் இது கூட்டிக்கிண்டு 6 தெரிஞ்சிருக்கணும். யோகன்ற அப்பாே சொல்லி கூட்டிக்கிண்டு வந்தீங்க.. துலைச்சிருக்க வேண்டியதுதானே.” : பக்கமும் நியாயம் இருப்பது போல் நண்பனின் மனைவிதான் என்றாலும் அ யார் எக்கேடு கெட்டுப் போனால் 2 நடக்காததா நடந்து விட்டது. அ வேறெங்காவது போய் துலைஞ்சிருக் இவனுக்கு என்ன பெரிய அக்கறை.. எங்கேயாவது போறோம்” "ஓம் .. போ கேட்ட அவமானமும் போறதெண்டால் போ... அத துடை “ஐயோ அப்ப என்னதான் செய்யச் "ஆணும் பெண்ணும் ஊருக்கு ஒரு மு வாழ ஏலாது அதத்தான் சொல்லு தெறித்ததால் அத்தோடு நிறுத்திக் சாய்ந்த கலாவுக்குள் போராட்டம் வார்த்தைகள் அவளை நிம்மதியிழக் வாழ்க்கையில் தான் ஆடுகிற சத்தியநாதன்தான் வைத்திருக்கிறான் காரணமாகி விட்டேனே என்று கலா உறக்கம் வரவில்லை.. யோகன்
வாழ்க்கையை ஒரு ஆண்துணை அன்றைக்கு விடிந்த போது அவள் "சத்தியா..?'
'கடல் -3

பில் திருவிழா நேரம் நண்பர்களோடு தன். அன்றைக்கு அவனின் நடப்பு மைக்கு மாறாக அதிகம் கதைத்தான். தேவன் கலாவோடு வம்பிழுத்தான். ல்லாம் போச்சு.. இனி ஊருக்குள்ள .. ஒரு பயல் பொம்பள் தரமாட்டான்” றது என்பது கலாவுக்குத் தெரியாதா பேசாலைக்கு வாறதுக்கு முன்னால் வாட கதைச்சி சேர்த்து விடுறமெண்டு அதான் ஏலாமப்போய்ட்டு.. விட்டுத் அவள் அதிராமல் கதைத்தாள். அவள் ல் தெரிந்தது. அதுவும் சரிதானே அவள் ஒரு இளமை மாறாத பெண். உனக்கென்ன... நாட்டில் யாருக்கும் |வள் போக்கிற்கு விட்டிருந்தால் க்க மாட்டாளா? நண்பனைச் சாட்டி "சரி .சத்யா நானும் பிள்ளையும்
பட்ட பரிசுகேடு எல்லாம் மறைஞ்சி
ச்செறிய ஏலாது. போ” சொல்லுறீங்கள்” கமும் வீட்டுக்குள்ள வேற முகமுமாய் றன்” அவனின் பேச்சில் விசமம் 5 கொண்டாள் கலா. படுக்கையில் நீடித்தது. சத்தியநாதன் சொன்ன 5கச் செய்தது. ஒரு இளந்தாரியின்
ஆட்டம் தவறானது அவளை 1 என்று ஊர் வசை சொல்லுவதற்கு ங்கினாள். வெகு நேரம் அவளுக்கு இனி வரமாட்டான் .. மீதியுள்ள யில்லாமல் நகர்த்த முடியாது... 1 ஒரு தீர்மானம் எடுத்திருந்தாள்.
-- இந்த

Page 46
"என்ன” அவன் இரவு அவளுடன் த “நீங்கள் சொல்லுறதுதான் சரி. ரொ "இல்ல” அவன் பதிலில் அவள் அ ''ஏன்' "நான் உனக்குத் துணையாய் இருக்க அன்பா இருக்கிறன். ஆனால் கலிய "சத்தியா... குழப்பாமச் சொல்லுங் “ஓம் கலா... நீ நீயாயிரு, பிறகு இருவரும் அதிகம் பேசவில்லை நிதானமாகச் சொன்னான் "'கலா நான் கேட்டது கலியாணத்து ஏக்கம் ஆக்கிரமித்து பெருமூச்சாய் ( கூடாது என்பதில் கவனமாக இருந்த நண்பன் பொண்டாட்டியை வைத்திரு ஆளாகிவிடுவேனோ என்று பயந்தா பற்றி எண்ணமும் இல்லை நினைப் இயங்கியல்படிதான் வாழ்க்கை என்பதி "பறுனாந்து நான் என்ன செய்ய | "பாவம் கலா..அவ கேட்டமாதிரி ரெ என்ற பதிலில் இணக்கம் கண்டு 6 மாற்றியது.
***
ஐந்து வீடுகளைத் தொடராகக் ெ நீண்ட கூடமும், வீட்டு வாசலைக்
குசினி அதைத்தாண்டி பின் வாசல் கழிப்பறைகள். குடியிருப்புக்கு வெண்மணற்பரப்பு என்று விரிந்த ப நூறு கட்டடங்கள் அமைந்ததுதான்
அகதிகள் வந்த சீராகவே விடுதிகள் போதாமல் இருக்க பு

ர்க்கமாடிய நினைப்போடே கேட்டான் இஸ்டர் மெரேச் பண்ணுவோம்” திர்ந்தாள்.
கிறன். இப்ப உள்ள மாதிரி எப்போதும் Tணம் வேண்டாம்.” கோ”
நான் நானாயிருக்கிறன்.” அதுக்குப் ல. மௌனம் கலைத்து சத்தியநாதன்
யில்ல” இருவருக்குள்ளும் இளமை வெளியேறியது. அவன் அவசரப்படக் தோல் அங்கிருந்து வெளியேறினான். தந்தான் என்ற துரோகச் சொல்லுக்கு ன்... மற்றப்படி பாவம் புண்ணியம் பும் இல்லை அவன் தர்க்கீகவாதி.. ல் நிறைய நம்பிக்கை வைத்திருந்தான். மச்சான்” என்று கேட்டதற்கு அவன் ஜிஸ்டர் பண்ணிற்று குடும்பம் நடத்து” வீடு வந்தவனை கலாவின் கண்ணீர்
****
காண்ட குடியிருப்புக்கு பொதுவான கடந்தால் ஒர் அறை. பின் பக்கம் வழியாக வெளியேறினால் பொதுக் முன் பக்கம் சவுக்கு மரங்கள் குதியில் பொதுக் கிணறு இப்படி பல
அந்த முகாம். இருந்தார்கள். மண்டபம் முகாமில் திய தார் சீற் விடுதிகள் போடத்

Page 47
துவங்கியிருந்தனர்.இந்த மூன்று நாட்க நடையாய் நடந்தபடியிருந்தாள். சத் எதிர்பார்த்தபடி வருகிறவர்களிடம் விச வெளி மாவட்டங்களுக்கு ஏற்றி அ நாட்டின் மருதுபாண்டியர், சேரன், சே ஜீவா, அண்ணா என்று பேரூந்துகள்
பேசாலையாட்கள் வெளி மாவட் விரும்பினார்கள்.. அவர்களுக்கு ஊர் உரிமைக்காரர்கள் உழைப்பிற்காக தங்கிக் கொண்டார்கள். முகாமுக்கு ெ ஆட்களின் பரபரப்பான நடமாட்டமும் எல்லா கடைகளும் ஏராளமாயிருக்க நடந்தாள் "என்ன புள்ள எங்க இருக் ஏறுவதற்குத் தயாராக இருந்த பீரிள அவருக்கு கலா மானசீகமாய் மரிய பெரிய மனுசர் பங்குச் சபையில் ( நூற்றி நாலுல இருக்கிறன் ஐயா. " "அவர் வரயில்ல இண்டைக்கு நாை "அப்ப யாரோட வந்தா” "பறுனாந்து அண்ணன் குடும்பத்தோ இலங்கைக்காரர்களின் சுதந்திரமா இரைச்சலையும் சற்று நேரம் பார்த்த "பயமா இருக்கிது தங்கச்சி நம்ம ச அங்கால அவங்கள் சண்டபுடிச் உள்ளதுகளுக்கு அந்த நினைப்பு மற கேட்டவளுக்கு எழிலனின் நினைப்பு சுகமில்ல மதுரப் பக்கம் போனா ந6 தங்கச்சி...”' ஆட்கள் சீற் பிடிக் ஏறிக்கொண்டிருந்தார்கள். பேசான கொண்டிருந்தது. அவர்களில் யாரு இல்லாதவர்கள் போலக் காட்டிக் 6 நிற்கப்பிடிக்காமல் நடந்தாள்.
29

ளில் கலா முகாம் வெளி வாசலுக்கு நீதியநாதன் வந்துவிடுவான் என்று ரிப்பதற்கு வந்த போது அகதிகளை னுப்பிக் கொண்டிருந்தார்கள். தமிழ் ாழன், பல்லவன், தீரன்சின்னமலை, வருவதும் போவதுமாய் இருந்தன.
டங்களுக்குச் செல்வதைத்தான் ச்சுற்றிப் பார்க்கும் ஆசை.. படகின் மண்டபம் முகாமில் நிரந்தரமாகத் வெளியே பெரிய சந்தை வெளிகளும்
இடைவிடாதிருந்தது. தேவையான 5 கலா அவற்றைப் பார்த்தபடியே கிறா” பாண்டியன் பேரூந்து ஒன்றில் 5 ஐயா கேட்டார் பாதை கொடுத்தாள். அவர் ஊரில் பெரிய ஆள். “பழைய குவாட்டஸ் சத்தியநாதன் என்ன செய்யிறான்” ளக்கு வருவார்.”
- வந்தன் ஐயா.” அவர் வெளியில் ன நடமாட்டத்தையும் சனத்தின் த்தபடி இருந்துவிட்டுச் சொன்னார். எதி சனத்திற்கு இதெல்லாம் புதுசு.. சி உயிர விடுறாங்கள். இங்க ந்திறக்கூடாது” அவர் சொன்னதைக் வந்து போனது. "எனக்கு கொஞ்சம் ல்ல வைத்தியமாம் அதான் போறம் கும் அவசரத்தில் வண்டிகளில் மலக் குடும்பம் ஐந்தாறு நின்று ம் கலாவோடு கதைக்க விருப்பம் கொண்டதால் அதிக நேரம் அங்கு

Page 48
தெரு வெறிச்சோடிக் கிடந்தது ... ! நிற்பதற்குப் பயமாக இருந்தது. சிலவற்றில் எங்கிருந்தோ ஓடி வந்தவ களையிழந்து போனது........
பேசாலையாட்களின் வீடுகள் பொதுவ சம்மாட்டிமாரின் வீடுகள் என்றால் விசாலமும், வசதிகளும் .... இப் பர்மா தேக்குகளில் தளபாடமும் தரம் இப்போது பராமரிப்பில்லாமல் போல முருகதாசும் குடும்பமும் குடியிருக்க ... அவர்களுக்கு குலாஸ் சம்மாட்டிu வீட்டைப் பார்த்தவுடன் அதன் பொ
வீட்டின் பின்பக்கம் இருந்த வெத்தில தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். நிற்பதைக் கண்டு விசாரித்தார். . "என்ன விசயம்.'' "நாங்கள் செட்டிகுளத்தாக்கள். இரு “இங்க எல்லா வீடும் சும்மாதான் இருங்க...'' "ஓம் .. வேளைக்கு வந்து நல்ல வீட "அடப்பாவி... இது தானப்பா என்ன அமல் மாஸ்டர் சொன்ன கதையக் அவர்கள் படுக்க வெகு நேரமாகியு கதைத்துச் சிரித்து வரண்ட மா வேறொன்றுமில்லை. இரவில் கோவில் அங்கு ஊர்க்காரர் என்று ஐம்பது ( தனிய இருக்கிறார். பாவம் துலை

சொந்த வீட்டு வளவுக்குள் தனியாக
ஆட்கள் விட்டுப்போன வீடுகளில் ர்கள் குடியேறி இருந்தனர். பேசாலை
ாக வசதியானவை. .அதுவும் பழைய கேட்கவே தேவையில்லை. நல்ல போது பராமரிப்பில்லாமல் போனது. ான உபயோகமுமாய் ஜொலிக்கும்... எது. ... செட்டிகுளப் பக்கம் இருந்து
வசதியான வீடு பார்த்துத் திரிந்தது. பாரின் மொட்டை மாடியுள்ள பெரிய ழிவு பிடித்திருந்தது. ...
லைத் தோட்டத்திற்கு அமல் மாஸ்டர் ..வீடு பார்க்க வந்தவர்கள் முன்பக்கம்
தக்கிறத்துக்கு வீடு பாக்கிறம் ..
கிடக்கு.. எதிலயெண்டாலும் போய்
டாப் பாத்து பிடிச்சிட்டீங்கள் என்ன..'' ாட வீடு..'' - கேட்டு எல்லோரும் சிரித்தார்கள். ம் இப்பிடி ஆளுக்காள் பகிடியாய்க் னங்களைத் தேற்றுவதைத் தவிர பில் தான் எல்லோருக்கும் படுக்கை... பேர்தான் ... கோயிலில் சுவாமியார் னயாக இருப்போம் என்று சாட்டுச்
30.

Page 49
சொல்லி ஒன்று ஒன்றாய்க் கூடி .. இப் படுக்கிறார்கள். எல்லோருக்கும் ஒரு தொழில்தான் ..... என்பதாலோ என்னவோ மீன்கள் காலி மீனைப் பிடித்து என்ன செய்வது ஏ கடற்கரையிலேயே கறிமீன் கொடுப்பது வியாபாரிகளுக்கு விலைக்குக் ெ குடிப்பது..என்று நாட்கள் நோக்கம் ! வடி சாராயம் நல்ல புழக்கம். ...மலிக்
சத்தியநாதனைத் தேடி டேவிட்டும் ெ "சத்தியா என்ன யோசிக்கிறீங்கள் . "ஒண்டுமில்ல” "பிறகென்ன வெளிக்கிடுங்கோ” சத்திய நாதனுக்கு விருப்பமில்லை. "நான் வரயில்லை” “ஏன்” நான் ராவைக்கு இந்தியாவுக்கு போ "ஓ சே .உம்ம நம்பித்தான் வந்தா அவர்கள் அவனை எப்படியும் கூட்டி நினைத்தார்கள்... புதுசா வந்த பொ குறுக்குப்பாதைகள் தெரியாது.... அது. ஆனால் சத்தியநாதன்.
"கலாவும் பிள்ளையும் அங்கு பார் போகணும் .'' என்றவனை நக்கலடி
"துலைஞ்சுது போ ..இவருக்கு கலா எலுதில்ல... பிறகென்ன போராட்டம்..''
பொறுங்கோ ..நான் உங்கள மாதிரி வந்தன். கனக்க கதைக்காதீங்க”

போது எல்லோரும் தான் கோயிலில்
கரவலை. ..ஊரில் ஆட்கள் இல்லை ரையொதுங்கின. து செய்வது என்று திண்றுவார்கள். நும் கரிசல் புதுக்குடியிருப்பு சோனவ கொடுப்பதுமாய் காசை வாங்கிக் இல்லாமல் நகர்ந்துகொண்டிருந்தன. வு.
பாடியன்களும் வந்திருந்தார்கள்
- 99
தயங்கினான்.
றத்துக்கு நிக்கிறன். நாங்கள்.” உக் கொண்டு போகவேண்டும் என்று டியன்களுக்கு தீவுக்குள்ள இருக்கிற க்கு சத்தியநாதன் தான் வரவேண்டும்.
த்துக்கொண்டு இருப்பார்கள். நான் த்தான் ஒருவன்.
அக்காவை விட்டுப்போட்டு இருக்க * சத்திய நாதனுக்கு கோபம் வந்தது.
யில்லை. நான் உதவி செய்யத்தான்

Page 50
டேவிட் சமாளித்தான். "சத்யா.... ஏன் சொல்லிவிட்டு குரலைத் தாழ்த்திக் விடுங்கோ ... ஆனால் நாங்கள் இ போறதுக்கு மட்டும் உதவி செய்தா
"எத்தின மணிக்கு..'' "அதச் சொல்ல ஏலாது ... வருமட் வேணும்.....
சத்யா அரை மனதுடன் சம்மதித் அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். அவனுக்கு கலாவையும் விசாலைய மூன்று நாளுக்குள் கிளம்பிவிட ( தடைவந்துகொண்டிருந்தது.. சில வைத்துள்ள தொடர்பு கரைச்சலா பயப்பட ஆரம்பித்திருந்தான். அவன் வைத்திருக்கிறான் என்பது நினைக் நாளும் பக்கத்தில் இருந்த கலாவும்
அவர்களோடு போய்ச் சேர வே
கலாவை ஒரு கைம்பெண்ணாக காத் அவள் யோகன் நினைப்பில் வாடி வத வாழும் மார்க்கம் ஒன்று காட்ட வேண் அப்பா மரியான் மாஸ்ரரிடம்..... " இரங்கணும்... அது உங்கட வாரிச் வீட்டுக்குப் போவா... சொல்லுங்க.
"டேய் டேய் பெரிய மனுசன் மாதிரிக் பாத்துக்கிண்டு போ.வேணுமெண்டா மேல் அவர் சொன்ன வார்த்தையை அப்படி ஆகிவிடக் கூடாது என்று கலாவின் அன்பும் அழகும் ெ
ஆரம்பித்திருந்தது.
ஆரம்பித்து அன்பும் "டாது என்ற
3

[ கோவிக்கிறீங்கள்...அவன் விசரன்”. கேட்டான்... “சத்யா.. நீங்கள் வராட்டி ங்கால திரும்பி வரேக்க ...அங்கால
ல் போதும். ."
டும் நீங்கள் இருக்கத்தான்
தான். சத்தியநாதனை விட்டுவிட்டு
பும் நினைத்துக் கவலை.. எப்படியும் வேண்டும் என்று நினைத்தவனுக்கு
வேளைகளில் பொடியன்களோடு பப் போய்விடுமோ என்று இப்போது கலா மேல் இத்தனை நேசம் பாசம் கே வியப்பாய் இருந்தது. இத்தனை பிள்ளையும், தூரப்போய் விட்டார்கள்.
ண்டும் என்று தவித்தான்.
ந்தான் குளத்தில் சந்தித்த போது ... ங்கியிருந்தாள்.... எப்படியும் அவளுக்கு படும் என்று நினைத்தான்... யோகனின் சேர் உங்க பேரனுக்காவது மனசு 5.பெத்துக் குடுத்த மருமக யாரு
99
- கதைக்காம் ...... உன்னட வேலைய ல் அந்த பொம்பிளைய .அதற்கு அவனால் ஜீரணிக்க முடியவில்லை.. வைராக்கியமாக இருந்த அவனை காஞ்சம் கொஞ்சமாக கரைக்க

Page 51
இந்த ஆறு வருஷத்தில் அவள் உடம்பு சோர்வாய்ப் படுத்திரு நடக்க நினைத்த போதும்... ஒரே இருந்து கற்பித்தது ஏராளம். .. எதற்
இவனுக்கு இப்போது பிடிக்கிறது
ஒரு நாள் குளித்துவிட்டு வீட் ஆடைமாற்றிக்கொண்டிருந்தாள்.. த அந்த அறைக்குள் போகவேண்டி இரு அழகு அவன் ஆண்மையை உசுப்பிவி சந்தடியில்லாமல் ரசித்தான். க
தெரிந்துகொண்டு கதறினாள். சத்திய அவள் தற்செயல் என்று கருதவில்லை
"ச்சீ ...நாய்..உன்னை நம்பி வந்த குமுறியவளின் முகத் தைக்
முடியவில்லை... வெட்கப்பட்டான்.
அவன் பாவமன்னிப்பு கேட்பதுபோல் வாரமாக அவனுடன் பேசவில்லை. இருந்தாள். ஊர்ப்பேச்சிற்கு கவலைப் மதித்து ஒரு நிலைமைக்கு வருவாள் 6 அவள் தன்நிலையை மாற்றிக் கெ பிடிவாதமும் போக்கும் சத்தியநாத அதனால் அவன் அவளை விரும்பின
போகிற போக்கில் எப்போவாவது க6 ஏற்படப்போகும் புரிந்துணர்வும் வாழ்வு
அதற்காகக் காத்திருந்தான். ...
எப்படியும் புதிய நாடும் புதிய சூழ்நி கணவன் மனைவி அந்தஸ்தைக்

தந்த போதும் ... இவன் அத்து மீறி
மாதிரியாய்... அவள் பெண்ணாய் கும் அசையாத அவள் மன ஓர்மை
டின் உள் அறையில் நின்று தற்செயலாகத்தான் சத்திய நாதன் ந்தது. அவள் வாளிப்பான தேகத்தின் L ... கைகள் கட்டப்பட்ட நிலையில் மா அவன் நிற்பதை சடுதியாய் நாதன் வந்ததையும் பார்த்ததையும்
>ல.
எனக்கு செருப்பால அடிக்கணும்” கூட அவனால் பார்க்க
> நடந்து கொண்டும் அவள் ஒரு . ஆனால் கடமையில் தவறாமல் பட்டு தனது மனுஷீக உணர்வுகளை பன்று சத்தியநாதன் எதிர்பார்த்தபோது காள்ளாமலே இருந்தாள். அவளது
னுக்கு நன்றாகப் பிடித்திருந்தது. ரான்.
மாவதிக்கும் அவனுக்கும் இடையில் ம் சத்தியம் என்று அவன் நம்பினான்.
லையும் அவர்களின் வாழ்க்கையில் கொண்டுவரும் என்று அவன்

Page 52
நினைத்தபோதே மனம் துள்ள அ இருந்தவளை புதிதாக சந்திக்கப்டே கருதினான்.
"கலா ஊருக்காக நாடகமாடிய
வா....என்று அவளின் கரம் பற்றி உ வாழ்ந்து தனக்காக பிள்ளைபெற் வாழும்வாழ்க்கைக்காக சத்திய நாத சினிமாக்களில் வருவது போல ஜோ இரவு' அனுபவம் இருக்கவேண்டும் 6
"இத்தனை ஆசையையும் கட்டுப்பு இருந்தீங்க...'' "நீ ... என்னை புரிஞ்சுகொள்ளும் வ பேச வேண்டும் என தனக்குள் ஒத்த
***
பின்னேரம் நான்கு மணியிருக்கும் . வெடிச்சத்தம் கேட்டது.... ஆட்க சொல்லிக்கொண்டு கோயிலுக்கு ஓடின
அவன் டேவிட்டும் பொடியன்களும் காத்திருந்தான். ஐந்து மணிக்கெ கேட்டான்.
"என்னமாதிரி.” "ஆறுபேர்... சரி.ஜீப் ஒண்டத் தூக் "எங்க.. “பழைய பாலத்தடியில...கறி மீன்வ சரி .சரி..நிண்டு கதைக்க நேரமில்ல நாதன் ஆயத்தப்படுத்திய படகில் ஏற்றி அவசரமாக அனுப்பி வைத்தான். விட்டான். சனம் யாரும் றோட்டில் இ

ரம்பித்தது. ...ஆறு வருசம் கூட ாகும் மணப்பெண்போல இப்போது
வாழ்க்கை போதும்...வாழுவோம் உலாவர ஆசைப்பட்டான். தனக்காக று எல்லோரும் போல மனசார ன் ஏங்கினான். டித்த கட்டிலறையில், தன் 'முதல் என்று திட்டமிட்டான்.
படுத்திக்கொண்டு எப்படி சத்தியா
ரை காத்திருந்தேன் கலா.." என்று திகை பார்த்துக் கொண்டான்.
* *
... தலைமன்னார்ப் பக்கம் பெரிய கள் ஒவ்வொரு ஊகங்களையும் பார்கள். ... சத்தியநாதனுக்கு புரிந்தது ம் வருவார்கள் என்று எதிர்பார்த்தபடி கல்லாம் வந்து சேர்ந்தவர்களிடம்
க்கியாச்சு...”?
பாங்க வந்த பொலிஸ்...
..நீங்கள் வெளிக்கிடுங்கோ' ..சத்திய டேவிட்டையும் பொடியன்களையும் .சத்தியநாதன் நிம்மதிப்பெருமூச்சு இல்லை. .... எல்லோரும் கோயிலுக்கு

Page 53
ஓடிப்போய்விட்டார்கள். ...இனி த வந்துவிடுவார்கள். ... செத்தவர்களின் பி வரை கலவரமாய்த்தான் இருக்கும்...
அதற்கிடையில் டேவிட்டும் பொடியன். பள்ளிமுனைக்குச் சென்றதும் .அங். மறைய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
கோயிலுக்கு வந்தான் சத்தியநாதன். "'என்னவாம் பிரச்சினை ....... பெரிய ச “தெரியல்ல....சத்தம் தலைமன்னார் புதிதாக தகவல் அறிய விரும்புவகை சனத்தின் ஊகம் இரவுவரை தெ கொள்ளவில்லை.
சத்திய நாதனுக்கு இந்தியாவுக்குப் பே நினைத்துக் கவலை கூடிக்கொண்டு நிறைந் து இருந் த போது ...... பயமில்லை... இப்போது பயந்தவன் க என்று சொல்வது மாதிரி எதைப்பா இருக்கிறது. சத்தியநாதன் இங்கிரு தன்னிடம் தான் வருவார்கள். அவர்கள் தட்டமுடியாது .... அவனுக்கு கா நினைவுக்கு வந்தது. ......
"இவருக்கு கலா அக்காவை விட்டுப் அவன் சொன்னதை நினைத்தால் விட்டுப்போட்டு தனக்கு இருக்க ஏ கலாவைத் திருட்டுத்தனமாக காதலி அவனால் மறுக்க முடியவில்லை. ... த ... இப்படியொரு பெண்ணுக்கு இடம் பெருமைப்பட்டுக்கொண்டான்.

ள்ளாடியில் இருந்து ஆமிக்காரர் பிரேதத்தை எடுத்துக்கொண்டு போகும்
களும் மாட்டிவிடக் கூடாது. ...படகு கிருந்து விடத்தல் தீவுக்குச் சென்று
த்தம் கேட்டது..” பக்கம் தான்கேட்டது" னப்போல நின்றான். நாடர்ந்தது... யாரும் நித்திரை
ாகிற பயணம் தடைப்பட்டு விடுவதை ) இருந்தது... ஊருக்குள் ஆட்கள்
பிரச் சினை இல் லை. கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் ர்த்தாலும் சந்தேகமும் பயமுமாய் ந்தால் டேவிட்டும் பொடியன்களும் ர் சொல்லும் வேலையை இலகுவில் லையில் ஒருவன் நக்கலடித்தது
போட்டு இருக்க ஏலுதில்ல” என்று ன். ...உண்மைதான் .....கலாவை லாது என்பது உண்மை. .அவன் த்திருக்கிறான் என்பதை இப்போது தனது அழகான இளமைக்காலத்தில் கொடுத்ததை நினைத்து இப்போது

Page 54
விடியற்புறம் தொழிலுக்காகவும் வே விட்டு தெருவில் இறங்கியவர்களுக் முழுவதும் ஆமி. ரக் வண்டிகளும் ப்பட்டிருந்தது.
தெருவில் இறங்கினவர்களை மறித் ... என்று தகவல் வர மற்றவர்கள் ஆமிக்காரன் ஆட்களைப் பிடித்து சொன்னவுடன் 'சத்தியநாதனுக்கு' 'த யாரும் எதையும் உளறிவிடக்கூடாே
இவ்வளவு தொகையாக ஆமிக்காரர் ஒருநாளும் வந்ததில்லை. ...அவர்க பண்ணுகிறார்கள் என்றதும் பய
முறையிட்டார்கள். ...
சுவாமி என்னதான் செய்வார்..? பே பஸ்ரியனைச் சுட்டுப்போட்டான்கள் கதிகலங்கிப்போயிருந்தது... அந்த பயந்திருந்தார்கள். ....... வங்காலை இந்தியாவுக்கு ஓடிப்போனதுக்கு கா
இருட்டோடு அதிகாலையில் கட ஆனந்தனும் ஆபரணமும் மாட்டிக் அடித்துக் கூட்டிக்கொண்டு போ சொன்னபோது ... சனத்துக்கு 'சப்த
ஊருக்குள்ளே மிஞ்சிப்போனவர்களி பயத்தைச் சாட்டி இரவிலும் பகலி
இரவு வெகுநேரம் வெறியில் அல தலையிடி வந்துவிட்டது.... விடிகான ஆராட்டம் நின்றபாடில்லை. ... க முகத்துக்கு 'டோச்' அடித்தவனை

று தேவைகளுக்காகவும் கோயிலை கு அதிர்ச்சியாக இருந்தது. தெரு ஜீப் என்றும் ஊர் சுற்றி வளைக்க
எது அடித்து வைத்திருக்கிறான்கள். | யாரும் வெளியே போகவில்லை.
கனக்க விசாரிக்கிறானாம் என்று திகீர்' என்றிருந்தது. ...பிடிபட்டவர்கள்
த என்று பயந்தான்.
பெரும் எடுப்பு எடுத்து பேசாலைக்கு கள் வீடுவீடாகப் புகுந்து அட்டகாசம் பந்தவர்கள் சுவாமியிடம் போய்
Tனவாரம் தான் வங்காலையில் மேரி ர். ... என்று மன்னார் மாவட்டமே
சம்பவத்துக்கு பிறகு சுவாமிமாரும் மயாட்களும் வேறு வழியில்லாமல் ரணம் அந்தப் படுகொலைதான். ...
ன் கழிக்க கடற்கரைக்குப்போன 5கொண்டார்கள். ....... தெரு வழியே னதைப் பார்த்தவர்கள் ஓடிவந்து நாடி” அடங்கிப்போனது......
ல் ஆண்களுக்கு அதிக பயம்..... லும் குடித்து வெறித்திருப்பார்கள். ம்பிக்கொண்டிருந்த ஆபரணத்துக்கு மலயில் எழுந்து போனவனுக்கு வெறி
டற்கரையை அண்மித்தபோது ன பச்சைத் தூசணத்தில் பேசிய

Page 55
ஆபரணம்மேல் ஆமிக்காரனுக்கு கே சாத்திய ஆமிக்காரனுக்கு திருப்பியடி சிங்களம் பேசி அவனுக்கு வெறுப்பேத்தி தன் பிடறிக்குச்சேதம் என்பது போ பேச்சும் முறுக்கேறிய உடம்பும் ஆம் துவக் குபாத் தியால் அடிக்க மல்லுக்கட்டினான். ...ஆபரணம்.
ஆனந்தனுக்கு ஆபத்து தலை கெஞ்சி அழுதான். ....பாவம் சின்னப் விடலைப் பருவக்காரன் தனக்கு ஒன்று காலைப் பிடித்துக் கெஞ்சினான். போராட்டமும் ஆனந்தனுக்கு பயத்ன
ஆபரணம்' ஆமிக்காரன் துப்பாக்கியை விழுந்து விடுவதைப்போல முன்னே ஆத்திரம் தலைக்கேறியது...... சிங்களத் நேரத்தில் ஆபரணத்தை நெஞ்சில் ஆபரணத்தைப்பார்க்க ஆனந்தனுக்கு இதே கதிதானோ என்று நினைத்த எப்படியும் கடலில் போய் விழுந்து நீந் என்று நம்பினான். எழும்பி ஓடியவனி இருந்து வெடிச்சத்தம் படபடவென்று "ஐயோ... மாதாவே....... மாதாவே.. தண்ணீரைத் தொட்டுவிட்டான். ... துளைத்தது குண்டு .குப்புற கடலி தண்ணியை உள்ளிழுத்தபடி செத்து
கோயிலுக்குள் இருந்தவர்களின் நெ ஐயோ! வென்று மாரடித்தார்கள். ம பெரிதாகக் கேட்டது. .... அங்கி பார்த்தார்கள். .''என்னப்பா...ஆமிக்கார

ாபம் வந்துவிட்டது....நாலு சாத்து த்திருக்கிறான். ஆபரணம் “மோட்டுச் நதியிருக்கான்” தானறியாச் சிங்களம் ல் ஆபரணத்தின் முரட்டுத்தனமான க்காரனுக்கு கோபத்தை ஏற்படுத்தி .அவன் துவக்கைப் பிடித்து
லக்கு மேலே என்ற மாதிரி இருக்க பயல் .....இளமைக்குள் பிரவேசித்த ம் ஆகிவிடாமல் இருக்க ஆமிக்காரன் .. ஆபரணத்தின் ஆர்ப்பாட்டமும்
த ஏற்படுத்தி நடுங்க வைத்தது.
1 வலிமையாக இழுக்க ஆமிக்காரன் பாக்கித் தடுமாறினான். அவனுக்கு ந்தில் திட்டியவன்..... கண்ணிமைக்கும் சுட்டான். சத்தமில்லாமல் சாய்ந்த அடிவயிறு கலங்கியது. ...தனக்கும் வன் சடுதியாய் எழும்பி ஓடினான். தினால் ஆபத்தைக் கடந்து விடலாம் ன் முதுகு கூசியது ...... பின்பக்கம் | கேட்டது. ) ...'' என்று விடாமல் சொன்னவன் மாதாவே..' என்றவனின் முதுகைத் ல் விழுந்தவனது மூச்சோடு உப்புத் ப்போனான்.
ஞ்சுகள் இறுகிப்போனது... ஐயோ! ரியம்மாக் கிழவி வைத்த ஒப்பாரி ருந்தவர்கள் சத்தியநாதனையே ன் உன்னைத்தானப்பா கேக்கிறானாம்.

Page 56
சத்தியநாதன் என்ன செய்வதென்று நேரத்தில் ஆமி ஜீப் ஒன்று கோயில் திபு திபுவென ஓடி வந்தவன்கள் 6ெ தேடியவர்களுக்கு கூச்சலிடுவதைத் ; "சத்யா......... என்ன செய்யப்போகி "என்ன செய்ய...'' "தம்பீ..வாறவன்கள் வெறியோட 6
தம்பீ.......... ??
சத்தியநாதன் எழுந்து கோயிலின் மனதுக்குள் ...கலாவும் விஷா! ஓடு..ஓடித்தப்பு என்று மனம் போர்
வழி நெடுகிலும் ஆமிக்காரன் ந பின்னுகின்றன. தெரு வழியாய் ஓ புரிய ஒரு வளவுக்குள்ளே வேலியால் இடைப்படும் மதில்களையும் பாய்ந்து உயிர்ப் பயத்தில் ஓடினானே தவிர எ
ஓடிக்கொண்டிருந்தான். ஆட்கள் இல் போது அதுவே பெரிய பயங்கர முடுக்குகளுக்குள் நுழையும் போது தோன்றும். கண நேரத்தில் மனம் மாற போனான் சத்யநாதன்.. அவனோடு இத்தனை கொடுமை நிகழ்ந்திருக்கா வியர்த்தது. மூச்சிறைத்தது.. எங்கே பரவாயில்லை என்பது போலிருந்தது கண்ணுக்கு யாரும் தென்படவில்ை வந்தது. ... அவனுக்கு டேவிட்மேன் வந்தது. ...பின் அவன் மீதே ஆதி படகேறி இந்தியாவுக்கு போயிருக்க பட்டான். .அழுகை வந்தது கே அமர்ந்தபோது ...வேலி இடுக்குகளில் ...திரும்பவும் மரணபயம் கௌவிக் ெ

தெரியாமல் திகைத்தான்... கொஞ்ச ல் வளவுக்குள் பிரவேசித்து நின்றது. வடிவைத்தார்கள். கோயிலில் அபயம் தவிர வேறு வழியே தெரியவில்லை. றாய்.
வாறான்கள். எங்கேயாவது ஓடித்தப்பு
பின்பக்க வழியாய் ஓடினான். அவன் லும் நின்று கூக்குரலிட்டார்கள். Tடியது.
நிற்கிறான். சத்தியாவின் கால்கள் டுவது ஆபத்து என்று அவனுக்குப் 5 பாய்ந்து ஓடுகிறான். வேலி பாய்ந்து சத்தியநாதன் ஓடிக்கொண்டிருந்தான். ங்கு ஓடுவது என்று தீர்மானமில்லாமல் கலாத வளவுகளுக்குள்ளே நுழையும் மாய் இருந்தது. சில ஒழுங்கை அதுவே பாதுகாப்பான இடம்போலத் றி ஓடத் துவங்குவான். அலைக்கழிந்து யாராவது கூட வந்திருந்தால் கூட து என்று எண்ணினான். பிடரிக்குள் யாவது தரித்து ஓரிடத்தில் நின்றால் து... நின்றான். திரும்பிப்பார்த்தான். ல. ..நீண்டதாய்ப் பெருமூச்சு ஒன்று லும் பொடியன்கள் மேலும் கோபம் த்திரப்பட்டான். கலா கூப்பிட்டபோது -லாம். தன்னைத்தானே பச்சாத்தாபப் கவினான். முடியாமல் ஓரிடத்தில் ல் ஆமிக்காரர் நடமாடுவது தெரிந்தது. கொள்ள பக்கத்தில் இருந்த கழிப்பறை

Page 57
ஒன்றினுள் நுழைந்து தாழ்பாழ் போட்
- - - - - - - - - • • •.
“ஒரு பொம்பிளைக்காக பெத்த அம் வரைக்கும் கதைக்க மாட்டேன் என்
"உன்னையே நம்பி உன்னோட வந் தவிக்க விட்டிட்டியடா..''
''பாவம் விஷால் ....உன் நண்ப காலத்துக்காக வாழுவேன் எ செத்துப்போறியடா” ....அழுதான்.
கண்ணிலிருந்து கண்ணீர் ஒழுகியது. வெளியில் இருந்து உதைத்தான் ஆம் துப்பாக்கி முனையில் சத்தியநாதன்
கோயில் மணியை இழுத்து அடித்தார். ஊருக்குள் மூன்று உயிர்களைத் தி
அகலும்போது மணி பதினொன்றாகி

டுக்கொண்டான். .கண்களை மூடினான்
மாவோட சண்டை பிடிச்சிட்டு சாகும் எடு இருந்திட்டியடா”
மத அபலைப் பொம்பிள கலாவைத்
னோட பிள்ளை ......
அவன் எதிர் ண்டு சொன்னியே ....இப்பிடிச்
... அழுதான்....கழிப்பறைக் கதவை நிக்காரன். ....கதவு திறந்தது. அவனது
1 நின்றுகொண்டிருந்தான்.
கள். ....அது அவலமாய் ஒலித்தது... ன்று விட்டு இராணுவம் ஊரை விட்டு
விட்டது.......

Page 58
திகீரெனப் பற்றியெழும்பியது நொ 'ஐயோ' வென்று விலகினாள் க அணைத்துவிட்டு கூடத்திற்கு வந்து வேகமாய் நடந்து வருவது தெரிந்த
பறுனாந்து அண்ணனுக்கு படபடத்தது கூடாது என்று நினைத்தார். ....... "எப் தெரியலையே” அவர் மனசுக்குள் நின்றார்......
"பிள்ள.... தங்கச்சி .கலா...''
அவர் முகமும் பாவனையும் விபரீத "என்னண்ண" "தங் கச் சி..” என்று தயங். சுட்டுப்போட்டாங்கள்...கலா..” கலா விறைத்துப்போனாள்...அவ
நேரத்துக்கு அவர் முகத்தைப் பார் "ஆமிக்காரன் சுட்டுப்போட்டான் தங் உடைத்தபோது அவர் குரல் தழுத
கலாவுக்கு என்னவோ செய்தது...! உடம்பு முழுவதும் வியர்த்தது....
அமர்ந்தாள். "மூன்று நாளில் வந்து விடுவேன் அவள் காதில் ஒலித்தது....அவள் ""மூன்று நாளில வந்துடுவேன் ......' "அடப்பாவி... நீயும் ஏமாத்திட்டியா' தரையில் ஓங்கி அடித்து குப்புற 6

தப்பு .... சுட்டுவிடுமென்ற பயத்தில் லா..அடுப்புக்குள் தண்ணீர் ஊற்றி நின்றவளுக்கு பர்ணாந்து அண்ணன்
தது...
து.அவசரப்பட்டு வார்த்தையை விடக் படித்தான் சொல்லித் துலைப்பேனோ [ வெதும்பிக் கொண்டுதான் வந்து
தத்தை உணர்த்தியது.
கியவர் "சத் திய நாதனைச்
நக்கு பேச்சு வரவில்லை... சற்று த்தபடியே நின்றாள். பகச்சி” என்று அவர் வார்த்தைகளை கழுத்தது....
பதைத்தாள். நிற்பதற்கு முடியவில்லை. தரையில்
- கலா” சத்திய நாதன் சொன்னது வாய்விட்டு அதைச் சொன்னாள். 7 வாயைக் கோணலாக்கி அழுதபடி 2...” 'ஓ வென்று அரற்றிக்கொண்டு விழுந்து கிடந்தாள்.

Page 59
பறுனாந்து அண்ணனின் மனுஷியும் சேர்ந்தார்கள்... கலாவைத் தார் இருந்தாள்.... நேரம் செல்லச் செ வரத் தொடங்கினார்கள். அக்கம் சனமாய் இருந்தாலும் 'இழவு வீட்டுக்
--பேசாலையில பிரச்சினையாம்...8 சுட்டுப்போட்டாங்கள்”. ஐயையோ... "செத்தது மூணுபேர்..அங்க மிச். வாறதுக்குத்தான் தெண்டிக்கிறாங்க நாட்டு அரசியலையும் சேர்த்துக் க அரைகுறையாய் விபரம் தெரிந்த "ஊராக்கள்....... மினக்கெட்டு மூ அடக்கம் பண்ணினாங்களாம்...'' "செத் த புருஷன் ர முது பொஞ்சாதி.இதென்னடாப்பா. கதைத்தார்கள்... விஷால் அம்மா "கூப்பிட்ட மாதிரி வந்திருக்கலாம் தன் கடைசி வருத்தத்தை தெரிவி
ஒரு விதவையாக எண்ணி முதல் புருசன் யோகன் இல்லாமல் ( அமங்கலியாக்க சம்மதித்திருக்க வைத்திருந்தாள். "புருசன் பிரேதத்தைப் பார்த்திருச்சி இதொண்டுமில்லாமல் எப்பிடி நான் அவள் நியாயத்தோடு சண்டைபோட் சத்திய நாதன் செத்துவிட்டான் எ
முகாமில் உள்ள இனஞ்சனம் கூடி மாகிறட்டும் இருந்தாள்.கலாவுக்கு ஊர் வம்பிழுத்துக் கதைப்பத! விசாரிக்கிறேன் என்ற பேரில் எதை கலாவுக்கு அச்சமாயிருந்தது.....

, பிள்ளைகளும் அவ்விடத்தில் வந்து பகி தழுவியபடி கிறேஸ் அருகில் ல்ல..பேசாலையாட்கள் கேள்விப்பட்டு பக்கம் அதிக அறிமுகம் இல்லாத 5கு வருவது போலவே வந்தமர்ந்தது....
லாவின்ர புருசனைச்
சம் இருக்கிற ஆட்களும் இங்கால கள்”. வந்தவர்கள் பலதும் பத்துமாய் கதைக்கத்துவங்க...நேரம் கடந்தது...
ஒன்று சொன்னது...
ன்று பிரேதத்தையும் ஒண்டா வைச்சு
5த் தையும் பாக்க ஏலாத .அநியாயம் புறத்தியார் யாரோ வின் மடியில் சாய்ந்து கிடந்தான். "...” இப்படிப் பறுனாந்து அண்ணன் த்தார்... கலா மானசீகமாய் தன்னை 1 முதல் பொட்டழித்தாள். கலாவின் போனபோது கூட அவள் தன்னை வில்லை. அதற்கு அவள் காரணம்
க்கணும் சடங்கு செய்திருக்கணும்... ன் விதவை எண்டு சொல்லுறது...” டு வழுக்கிப் பிழைத்திருந்தாள். ஆனால் ன்றவுடன் இப்பிடியாகிவிட்டாளே...'
- வந்திருந்தது... றெவ்வலின் மனுஷி
அவளைப் பார்க்க பயமாயிருந்தது... ற்கு ஒண்ணாம் நம்பர்.. துக்கம் கயாவது கதைத்து விடுவாளோ என்று
41

Page 60
"சனியன் தொட்டாலும் சாவுதான், ச எண்ட மாதிரி ஊர்ல ரெண்டு - திண்டுட்டாள்”.. கலா பயந்த படி பறுனாந்து அண்ணனின் மனுசி பூ கலாவின் நெஞ்சைக் குத்தியது.....
"அட ..சும்மா இருங்கக்கா...பாவம் 8 கதைக்கிறீங்க...” பூரணி கலாவுக்கு அ அதில் ஒரு நையாண்டி இருந்தது... 8 முட்டிக்கொண்டு வந்தது. "ச்சீ..மனுசியா இவ..பேய்..” கலா |
அவளால் ஏற்பட்ட மனப்புண்...நில கலாவை தனியாகக் கூட்டிக் கொண்டு -- பின்பு ஒரு நாள் றெவ்வல் வீட்டுக்கு
"சத்தியா...பங்கு சபையில உன்ன உன்னைக் கண்டு கதைக்க ஆக்கள் "எதுக்கு... "எதுக்கா... ஊருக்குள்ள இப்பிடி தண்டனைக்குரிய குற்றம்...''.
சத்திய நாதனுக்கு 'சுரீர்' என்று த "ந்தா... றெவ்வல் ... உன்ர வே என்னப்பத்தி கதைச்சது...”
"சத்யா.... கோபப்படாத, கோய போது..அதுக்குக் கட்டுப்படத்தான் ே "சரி..அப்ப மரியான் மாஸ்ரரிட | வீட்டுக்கு கூட்டிக்கிண்டு போகச் செ "அதெப்படிப்பா ஏலும்...நீ கூட்டிக்கில் எப்படிப்பா ஏத்துக் கொள்வாரு... சத்தியநாதனால் பொறுமை காக் பேசிக்கொண்டு...றெவ்வலின் சட் லேசுப்பட்டவனில்லை... சத்தியநாத

னியன நாம் தொட்டாலும் சாவுதான்.. ஆம்பிளைகள் சின்ன வயசிலயே யே றெவ்வலின் மனுஷி மாகிறட் ரணியிடம் இப்படிச் சொல்ல அது
இழந்திட்டு நிக்குது... நீங்க இப்பிடிக் ஆறுதலாய்க் கதைப்பதாய் இருந்தாலும் கலாவுக்கு அழுகையோடு ஆத்திரமும்
மனசுக்குள் திட்டினாள். அவளுக்கு னைவுக்கு வந்தது... சத்திய நாதன் 3 போய் ஒரு வீடு கட்டி குடியமர்த்திய 5 வந்தான்.
எட பிரச்சினையக் கதைச்சாங்க... ர் வருவாங்கள்”.
பப்ளிக்கா விபச்சாரம் செய்யிறது
லைக்கேறியது. மலையப் பாத்திட்டுப்போ...யாரவன்
பில் ஊர்க்கட்டுப்பாடு இருக்கும் வேணும்.
மருமகளையும் பேரனையும் அவர்ர ால்லு..''
ண்டு வச்சிருந்த பொம்பிளய.. அவரு
-க முடியவில்லை...தூசணத்தால் டையைப் பிடித்தான். றெவ்வலும் கனுக்கும் அவனுக்கும் ஏற்பட்ட

Page 61
கைகலப்பு பெரிய பிரச்சினையாகி விட் பிடித்தாலும் கலாவின் பெயர்தான் பக
சத்தியநாதனிடம் அடிபட்டுப்போன றெ சொன்னானோ தெரியவில்லை. அவ
வாசலுக்கு வந்து நின்றாள். .. மானங்கெட்ட கேள்வி கேட்டு சங்கார. கலா வாய் திறக்கவில்லை.தன் . அவளால் தலையணையில் முகத்தை தவிர வேறு என்னதான் செய்ய மு போட்டுவிட்டுப்போனாள் றெவ்வல் பெ
அந்தச் சம்பவம் கலாவைப் பாதித்த |...யாரும் எதையும் மனசுக்குள் ன பேய்த்தனம்...மனம் வருந்தினாள். போய்விட்டார்கள்..... இழப்பிற்குப் பழ விசாரிப்புக்கள் மட்டும் தான் சடங்கும்
கலா தனித்திருந்தாள்... நன்றாக அழு பிள்ளை விஷாலுக்கும் பேசாலை ஆட் சத்தியநாதன் சாவோடு அறுந்து போல வருவார்கள் கதைப்பார்கள்... உறவு தனக்குள்ளே பேசிக்கொண்டிருந்தாள். எழிலன் வந்திருந்தான்...... "இண்டைக்குத்தான் கேள்விப்பட்டன்.. அவள் அவன் முகத்தின் குறிப்பறியப் "இவன் எதையெல்லாம் கேள்விப்பட்டி "யார் சொன்னது” -பேசாலையாட்கள் தான்” கலாவுக்கு வெறுத்தது..... "கலா யாருமில்லயெண்டு நினைக்காத அவன் ஆறுதலுக்காகச் சொன்னபோது சத்தியநாதன் திரும்பவும் ஞாபகத்துக்கு புரிந்துணர்வான ஒரு உதவி யார் மூ6 என்பதில் நம்பிக்கையில்லை.....
43

டது. யார் வீடுதேடி வந்து சண்டை கடைக் காயாய் அடிபடும்.
வ்வல் அவன் மனுஷியிடம் என்ன ள் சண்டைக் கப்பலாய் வீட்டு
க்காலம்.... பிதியை நொந்து கொண்டாள். 5 அழுத்தி வைத்து அழுவதைத் டியும்....?..வாய் கிழியச் சத்தம் பாஞ்சாதி.. திருந்தாலும்..... இப்போது அகதி வைத்து வஞ்சகம் சாதிப்பது...... துக்கம் விசாரிக்க வந்தவர்கள் ழகிப்போன ஈழவர்களால் வெறும் சம்பிரதாயமுமாய் மாறியிருந்தது. ஐது தீர்த்திருந்தாள். அவளுக்கும் டகளோடு இருந்த கடைசி உறவும் எது..... இனி யாராவது ஒப்புக்காக வன்று யாருமில்லையே... என்று
-கலா”
பார்த்தாள்.. உருப்பானோ..
5... நானிருக்கன்...” |அவள் குமுறினாள்... அவளுக்கு
வந்தான்.... சத்தியநாதனைப்போல மமும் தனக்கு இனிக் கிடைக்கும்

Page 62
சத்திய நாதனோடு கலா வாழ்ந்த 8 எழிலனுக்கு தெரிந்திருக்க நிய கலாவைப்பற்றி என்னவெல்லாம் ( உள்வாங்கியிருப்பான்... ஒரு வே
ஒரு மாதிரியான பெண்' என்பதாய் வைத்திருந்து இப்போது அபலையாக விட்டுப்போகட்டும். இல்லாத உறமை போடத் துணிந்து விட்டாள். "க இறப்புச்சான்றிதழையும் வைத்து எழு; கழகத்திட்ட இருந்து மாதா ம கிடைக்கும்...'' அவன் சொன்னதற்கு வெகுநேரம் எழிலன் விஷாலோ விடைபெற்றுப்போனான்... எழிலன் செ பின்பு ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழக
ஒருவரை அழைத்து வந்தான். "மிஸ்..கொஞ்சம் விவரம் வேணும்.'' "ம்..என்ன.”
அவர் ஒரு பதிவேட்டை எடுத்து எழு "பேரென்ன... "கலா..கலாவதி..” "வீட்டக்காரரிட பேர்” "சத்தியநாதன்.” “நீங்கள் கலியாணம் முடிச்சு எத்தி அவள் எழிலனைப் பார்த்தாள்..... "கலியாணம் முடிச்ச வருசத்தைச் 6 அவளுக்குத் தாங்கவில்லை.மனம் அவளால் முடியவில்லை..... "யார் சொன்னது அவர் என்னட புரு அவள் இரைந்து பேசியதைக்கேட்டு "அப்ப... நீங்கள்..." --- “நீங்கள் நினைக்கிற மாதிரி அவர் அப்பிடியில்ல... சும்மா பேசாலையா

தோழமையான வாழ்க்கையைப் பற்றி ாயமில்லை... பேசாலையாட்கள் சொன்னார்களோ அதை அப்படியே ளை எழிலன் பார்வையிலும் 'கலா இருக்கும். அல்லது சத்தியநாதன் கிப்போன பெண்... எப்படியும் இருந்து வச் சொல்லி பொய்யாகக் கோலம் லா.கலியாணப்பதிவோடு, அவரிட திப்போட்டால் ஈழ ஏதிலியர் மறுவாழ்வு மாதம் உதவித்தொகையொண்டு த கலா ஒன்றும் கதைக்கவில்லை. ாடு நின்று மினக் கெட்டு விட்டு என்னமாதிரியே இரண்டு நாட்களுக்குப் த்தின் பிரதேச இணைப்பாளர் என்று
ஐதினார்.
ன வருஷம்”
சொல்லுங்கோவன்” - அறிந்து பொய்யைச் சொல்ல
நஷன் எண்டு.'' -... திடுக்கிட்டார்கள்...
என்னிட புருஷனில்லை... நாங்கள் க்களிட கட்டுக் கதையைக் கேட்டு

Page 63
நம்பாதீங்க... நான் பொய் சொ அவசியமில்ல...” வந்தவர் எழிலனைப் பார்த்தார். "கலா எதெண்டாலும் பிறகு கதைக் சொல்றன்” வந்தவர் வெளிக்கிட்டுப்போனார்.அ விட்டு எழிலன் சொன்னான்... "ஏன் கலா டென்சன் ஆகிறாய்.......” கலா சற்று நேர் அமைதிக்குப் பிறகு "அண்ணா..நம்புறமெண்டால் நம்புங்கே சொன்னதை எழிலன் கேட்டபடி இருந்த வீட்டுக்காரரும் கேட்டார்கள்.
“ஆனால் ஒண்டு சொல்றன்....யே ஆறுவருசம்... எனக்கும் சத்தியநாத ஏராளம் ... தர்க்கம் கடந் து எ வேணுமெண்டும்....புதுசா வாழணும்
அதுக்குள்ள இப்பிடி நடந்திட்டுது. எழிலன் கலாவை நம்பினான். ஒரு வேள்வி போல வாழ்ந்தவர்கை அலைக்கழித்தார்கள் என்றவுடன்.அ போராளியாய்த் தெரிந்தாள்.....
* * * * * !
பதினைந்தாம் நாள் திகதி....இன்றைக்கு வருகிற பதினைந்தாம் திகதியும் மாத இ குடும்பம் குடும்பமாய் தாலுகா அ முன்னிலையில் குடும்ப உறுப்பினர்க6 தொகைப் பணத்தை வாங்குகிற ஐே.ஜே.யென்று திருவிழா போல இ குடும் பத் தோடு சேர்ந்து கொண் ( வெளிக்கிட்டுப்போனால் எத்தனை ம சொல்ல முடியாது......

ல்லி உதவி பெறவேணுமென்டு
கலாம்....சேர் விடுங்கோ... பிறகு
வர் போவதைப்பார்த்தபடி நின்று
கதைக்க ஆரம்பித்தாள்.... T...இல்லாட்டி விடுங்கோ...” அவள் பன்... அவளின் கதையை பக்கத்து
பாகன் இல்லாமல் போன இந்த னுக்கும் இருந்த மனப்போராட்டம் ங் களுக் கு ள் ள கலியாணம் ) எண்டும் நினைச்சிருந்தம்...
ள ஊராக்கள் கொச்சைப்படுத்தி ரவள் அவனுக்கு ஒரு வாழ்வியல்
***
5 'கார்ட்' காட்டிற நாள்..மாதத்தில் இறுதியில் வரும் முப்பதாம் திகதியும் லுவலகத்துக்குப்போய் அதிகாரி ளை அடையாளம் காட்டி உதவித்
நாள்... இன்றைக்கு முகாம் இருக்கும்... கலாவும் பக்கத்துவீட்டுக் 6 புறப் பட் டாள் ..காலையில் ணிக்கு வீடு திரும்புவோம் என்று

Page 64
கலாவுக்கு “கார்ட்” காட்டுவது ! அலுவலகம் பரபரத்தது.....பொட்டு அன் றைக் கு.
நல் ல அடக்குவதற்கும், வெருட்டுவதற்கு என்றபடியால் அவன் ஆடித்தான் லேசுப்பட்ட ஆட்களில்லை. எம் இருந்தது... குடும்பத்தில் யாராவது யாரையாவது கூட்டி வந்து பொய் அவசரமாய் எப்படியாகிலும் நொ சேர்ந்துவிட வேண்டும்... இல்லா கிடைக்காது. அவன் கறாரா
என்பான்... இல்லையென்றால் விசா தட்டிப் பறிப்பான்... இது இப்போது கூத்து சொல்லி மாளாது..ஆப் நிற் பார்கள் ... இளமைக் காரர்க பொழுதுபோக்கு...அநேகமாக பிறக்கும்...பெயர்களைப் பகுதி | பெயர் வரும் வரை அங்கே நி வேண்டும். மண்டபம் முகாமில் இரு
அங்கு காணலாம்.
பறுனாந்து அண்ணன் குடும்பமும் ச வலியப்போய்ப்பேச்சுக் கொடுத்தா முகம் கொடுக்காமல் மறுபக்கம் த புரியவில்லை... கிறேசின் முகம் வ இருந்தபடியால் அபரிதமாக தோன்றவில்லை. ஒரு பகுதியாட்கள் அடையாள எடுப் பதற் காக கையில் நின்றுகொண்டிருந்தார்கள். பெயர் இலங்கையாட்களின் கிறிஸ்தவம் வராது...ஜோனை ஐான் என்பர். கத்திரி வெட்டுக்கள் தெரியுமா..? "அருளப்பு பாஞ்சுவா”

இதுதான் முதல் 'தடவை.தாலுகா க்காரன்' என்கிற கிருஷ்ணமூர்த்திக்கு
வேட் டை... அகதிகளை தம் கிடைத்த நல்ல சந்தர்ப்பம்.. ' முடிப்பான். ...இலங்கைக் காரரும் ல்லா சுத்துமாத்தும் அவர்களிடம் ப வெளியூர் போயிருப்பார்கள். பதிலாக | சொல்லி மாட்டிக்கொள்வார்கள். மண்டியடித்துக் கொண்டாவது வந்து
விட்டால் பொட்டுக்காரனிடம் தயவு க "ந்தா...பேரை வெட்டுறன்.” ரணை என்ற பெயரில் அகதிகளிடம் வழக்கமாகி விட்டது.அங்கு நடக்கிற டகள் ஒவ்வொரு தினுசாய் வந்து 5ளுக்கு ஒரு முசுப் பாத் தியான இங்கு தான் - புதுப் பந்தங்கள் பகுதியாகக் கூப்பிடுவார்கள்.தங்கள் ற்கும் மர நிழல்களில் காத்திருக்க தக்கும் முழுப் பேசாலை ஆட்களையும்
ற்றுத் தள்ளி அங்கிருந்தது...கலாதான் ள். மனுஷி பூமணியக்கா இவளுக்கு திரும்பிக்கொண்டாள்... என்ன ஏதென்று பாட்டமாய் இருந்தது...ஆட்கள் அதிகம் அவளிடம் ஒன்றும் விசாரிக்கத்
ம் காட்டிய பின் உதவித்தொகை முத் திரையுடன் வரிசையில் |வாசித்து கூப்பிடுகிற அதிகாரிக்கு 1 பெயர்கள் சரியாக வாய்க்குள் போலைப் பால் என்பர் இப்படி எத்தனை
16

Page 65
பெயர் வாசிக்க அருளப்பு பாய்வா முத்திரை ஒட்டி கையெழுத்து 6 வாங்கும்போது மனசுக்குள் 'ஜில்' உணர்வு மேலிடும் சந்தோஷம். காசை கடைக்கணக்கு கடன்காரக் கணக்கு வாற வியாதிகளுக்கு மருந்துக்கு ஒதுக் குடியிருக்கிற உறவுகளைப் பார்த்து தீர்மானிக்கவேண்டும். அப்பப்பா.....எது பொறுப்புகள்..... மரியான் மாஸ்ரர் குடும்பமும் வரிசையில் மரியாதையின் நிமித்தம் நிமிர்ந்து பா இருக் கும் போது எத்தனை ;ெ மனுசனுக்கு''.....இங்க ..... "பொட்டுக் என்றவளுக்கு சிரிப்பு வந்தது. அட மாமனாரைப் பார்க்க கலாவுக்குப் பாவ சிங்கமா இது. இப்ப சிறு நரிகளோ நகர்ந்தது. அவர் கையெழுத்து வைத் அவர் பேசிய பேச்சுக்கள் நினைவில் “ச்சீ....இந்த மரியான் மாஸ்ரர் கெள எந்தப் பொம்பிளையோ....எங்க புடிச்சி வா”.தன் கணவன் அவரிடம் அடி வா பார்த்தாள். காலம் இவ்வளவு கெதியி எறியும் என்று யார்தான் நினைத்தார்க
மரியான் மாஸ்டர் கலாவும் பிள்ளை பார்க்கவில்லை. அங்கு வந்திருந்த செத்த செய்தியை காலம் கடந்து கே அவர்கள் கலாவைத் துக்கம் விசாரித்த ஒருவன் அவன் முகாமிற்கு வெளியே இருக்கிறான். பேசாலையில் பெரிய வி இரண்டு பிள்ளைகளை திண்டுக்க படிப்பிக்கிறானாம். சம்பள நாளில் பேசா எண்டு வந்திருந்தானாம்...அவனை

போனான்... வைத்துப் பணத்தைக் கையில் என்று பனிக்காற்று வீசுமாப்போல் எண்ணி பட்ஜெட் போடவேண்டும். என்று ஒதுக்கி அடிக்கடி அங்கு க வேண்டும். தூரத்து முகாம்களில் வர பணம்போதுமா... என்று பேசித் த்தனை கடமைகள்...... எத்தனை
ல் நின்றது. கலா மரியான் மாஸ்ரரை ர்க்காமல் இருந்தாள். "சூ... ஊரில் தனாவெட்டும் திமிரும் இந்த காரனிடம் அந்தப் பருப்பு வேகாது” பங்கி ஆளுமை இழந்து நிற்கும் மாயிருந்தது. சாதிப்பெருமை பேசிய L பந்தியமர்ந்தாற்போல...வரிசை த்துக் காசு வாங்கினார். கலாவுக்கு
வந்து போனது.
ரவம் என்னாகிறது. எந்தச் சாதியோ 1யோ அங்க விட்டிட்டு வீட்டுக்குள்ள ங்கி அவமானப்பட்டதை நினைத்துப் ல் ஆட்களின் அடிவேரைப் பிய்த்து
கள்.
பும் இருந்த பக்கம் கூட திரும்பிப் பேசாலையாட்களில் சத்தியநாதன் கள்விப்பட்டவர்களும் இருந்தார்கள். மார்கள். அவர்களில் அருள் நேசமும் | வாடகைக்கு வீடு எடுத்து தங்கி ட்டில் பொண் எடுத்த பணக்காரன். ல்லில் கொஸ்ரலில் சேர்த்துப் லை ஆட்களை கண்டு கதைக்கலாம் க் கண்டதும் வழிஞ்சு வழிஞ்சு

Page 66
பொம்பிளைகள் கதைத் தா செய்யிறானாம்.அகதிமுகாம் பொம் சாமான் கடத்துவது தான் அவனி இராமேஸ்வரத்துக்கு வாற சாம மண்ணத்தூவி மதுரை மட்டும் 'ரிஸ்க்' எடுப்பான்.... பொம்பிளைகள் பையை பிரத்தியேகமாகத் தைத்து பீஸ், தங்கம் இதெல்லாம் மறைத்து சென் று கொடுக் கும் பொம் கொடுப்பான்.... பொம்பிளைகள் தப் காட்டிக்கொடுக்கக் கூடாது அதான் விட்டுப்போச்சு... சம்பந்தப் பட்ட எல் பண்ணி வைச்சிருக்கானாம்..வெள்ள பாக் கிறதுக்கு சத்தியவான்
முப்பத்தைஞ்சுக்குள்ளதான் இருக்கும். என்று சொன்னார்கள். அருள்நேசன் கவலைப்படுபவன் போல வைத்திரு ''கலா...சொறி...வீட்டுக்கு வரணும் நினைச்சன்.வரயில்ல...கலா..... என்
சொல்லுங்க...'' "ச்சீ..ச்சீ... இல்ல தேங்ஸ்...'' "இல்ல கலா.சத்திய நாதன் என் அவள் அவனோடு அதிகம் பேச வி "கலா நீங்கள் பிழையா விளங்காட் "என்னது....' "உங்கட வடிவுக்கு இங்க கவனமா அவன் பேச்சில் கள்ளத்தனம் இருர் "உங்கட குவார்டஸ் எங்க இருக்கு
அவள் பதில் சொன்னாள். அதற்கு அவன் "நான் பிறகு வாற எதுக்கு..? அவன் அதற்கு ஒன்றும் சொல்லவி

சர்கள் ...... கள் ள பிஸ் னஸ் பிளைகளில் ஒரு சிலரைப் பயன்படுத்தி ட வேலை...இலங்கையில் இருந்து ரன்களை சுங்கத்துறை கண்ணில்
கொண்ட போறதுக்கு அவன் ரின் உள்ளாடையில் ஒரு ரகசியப் வைத்திருப்பார்கள்.ஜிப்பு, வீடியோ வைத்து மதுரை வரைக்கும் கொண்டு - பிளைகளுக்கு இவன் கூலி பித்தவறிப் பிடிபட்டால் அவனைக் கண்டிசன்...இப்போ அவனுக்கு பயம் லோருக்கும் லஞ்சம் குடுத்து கரெக்ட் ளையும் சொள்ளையுமா உடுத்துவான்
தோற் றம் . வயசு முப் பது இப்ப பெரிய இடத்திலும் செல்வாக்கு கலாவிடம் வந்தான்... முகத்தைக் ந்தான். ) எண்டு ன்னமும் கஸ்ரம் எண்டால்
ர பிரண்ட்...அதான் சொல்றன்...” நம்பவில்லை என்பதாய் நெளிந்தாள். டி சொல்றன்....”
ய் இருக்கணும்...” தது.
- 99
சு',
ல்லை.

Page 67
"யோவ்... சிலோனு... வாய்யா... பறுனாந்து அண்ணனுக்கு 'சுரீர்' என் "கொஞ்சம் மரியாதையாய்க் கதைங் "எப்பிடி" எகத்தாளமாய் கேட்டான் மே "என்ர பேர் பறுநாந்து.....'' "ஓ...! சரிங்க...” மேஸ்திரி நக்கல சிரித்தான். பறுனாந்துக்கு நெஞ்சுக் க "ஏன்..ஏனிப்படி.....அவருக்கு ஊரில் நினைப்புக்கு வந்தது. "அங்கேயே கிடந்து செத்திருக்கலாம்.” கூலி வேலைக்கு வருவதற்கு இன செய்யிறது...? வீட்டில் கஸ்டம் த இலங்கையில் இருந்து கொண்டு வந்த கொஞ்சம் கொஞ்சமா செலவழிச்சு | நகைகளில் ஒன்று இரண்டை விற்க வே பயந்திட்டார். மூன்று குமருகள்.... இ
விட்டால் பிறகு அதுகளை கரைபே விற்பதில்லை. உழைச்சு சாப்பு உழைத்தால்......நகையை விற்கத் தே
மேஸ்திரி கண்ணப்பன்...கறார் பே வேலைக்கு ஆள் பிடித்தான். "பாம்பன் பாலம் கட்டுற வேல நடக்கு "நாள் சம்பளமா......? எவ்வளவு..? " "ஆறு மணித்தியால வேல...கால நிக்கணும்..ஒரு மணிக்கு லஞ்ச் பிறே! வேல...சாயந் திரம் ஐஞ் சு ம வரணும்.......கூலி... பொம்பிளைக்கு | நவா.சம்மதம்னா...கேம்புக்கு வெ
பறுனாந்து அண்ணன் யோசித்தார்.2 அவர் வலம் வருகிற கம்பீரமும் தெ6

று எரிந்தது.
59,
ஸ்திரி......
க கூனிக் குறுகி கெக்காளமிட்டு கூட்டுக்குள்ளேயே வியர்த்தது. இருந்த மரியாதையும் அந்தஸ்தும்
பறுனாந்து அண்ணனுக்கு இப்படிக் ஸ்டமிருக்கவில்லைதான் என்ன லைகாட்டத் தொடங்கியிருந்தது. 5 சாமான்களை விற்றுக் காசாக்கி முடிந்து விட்டது. போட்டிருந்த ண்டி வந்தது. பறுனாந்து அண்ணன் நப்பதையெல்லாம் விற்றுத் தின்று பத்துற வழி ....... இனி எதையும் டுவோம். அன்றைக்குரியதை வையில்லை. ர்வழி...கேம்புக்குள் வந்து கூலி
தது.கூலிக்கு வாறிகளா..?'
ம்புற எட்டு மணிக்கு சைட்ல க்கு..., அப்புறம் ரெண்டு மணிக்கு ணிக் கு கையக் கழுவிட்டு இருபது, ஆம்புளைக்கு முப்பது ளியில லாறி நிக்குது ஏறிக்குங்க.” பரில் வெள்ளையும் சொள்ளையுமா எாவெட்டும் கண்ணுக்குள் வந்தது.

Page 68
கோயிலில் கூட் டம் என் றா இருக்கவேண்டும்... பெரிய மனுசன் ந வரும்போது அவருக்கு வெத்தில பாக் நினைச்சுப் பார்த்தார். அவருக்கு க
பெரிய படகுகள் இருந்தன. பத்துப்ே ஆட்கள் வைத்திருந்தார். பிறகு சம்பல் மாற்றி மனுச நீதி காத்தவர் பறு கூலியாக அவர் வேலைக்குப்போம் முடியவில்லைத் தான். ஆனால் வயி ஏறினார்.
குறுக்கும் நெடுக்குமாக இரும்புப் பட்ட ஒட்டி வைத்திருந்தார்கள். இரும்பு 6ே இன்னொரு பக்கம்... கடலைத் துன கொட்டிக்கொண்டிருந்தார்கள். இடை கடல் நீரை இறைத்த வண்ணமே இ மேடையென்று.....வேலைத்தளங்க
அதிலொன்றில் தான் பறுனாந்து அல குறைந்தது ஐம்பதடி உயரம் இருக்கு கயிற்றின் ஒரு தலைப்பை இடுப்பில் ஏணியில் ஏறிக்கொண்டிருந்தான் ஒ இலாவகமாக மேலே ஏறுகிறவனுக்கு கொண்டிருந்தார் பறுனாந்து அண்ணன். கட்டப்பட்டிருக்கும் கப்பியில் கயிற்ல கீழே நிற்கும் பறுனாந்து அண்ணனி வேண்டும்.....மேலே போனவன் இடுப்பி கப்பியில் செ...ரு...அடச்சீ.கையை விழுவதற்து முன்பு அதனைத் தாவி விலகி..அதைச் சமப்படுத்த காலை நக சட்டத்தில் பிடிக்க முயன்று.. அடியோடு...சட...சட ..என்று ஏதோ எ கொண்டிருந்தான். இரத்தவறாக
வந்துகொண்டிருப்பவனை பிடிக்கப் பத

3 பறுனாந் து அண் ணனும் நல்லது கெட்டதுக்கு. அவரு போய் கு வச்சுக் குடுக்கிற மரியாதையை ண் கலங்கியது. அவரிடம் மூன்று பருக்கு மாதச் சம்பளம் கொடுத்து ாக் காரர்களை பங்குக் காரர்களாக மாந்து அண்ணன். இப்போது நாட் பதை மனசார ஏற்றுக் கொள்ள ராற தீர்மானித்து விட்டு வண்டியில்
டாக்களை வைத்து வெல்டிங் செய்து வலை ஒருபக்கம், சீமெந்து வேலை ளத்து மணலை அள்ளிக்கரையில் விடாமல் இராட்சத இயந்திரங்கள் ருந்தன. முதல் மேடை, இரண்டாம் ள் நீண்டுகொண் டே போயின. ன்ணனுக்கும் வேலை.
நம்... கீழே சுருளாகக் கிடந்த நீண்ட
கட்டிக் கொண்டு அந்த சாய்தள் ரு அகதிக் கூலியாள். கயிற்றை த இலகுவாக எடுத்துக்கொடுத்துக் ... ஏறுகிறவன் முப்பதடி உயரத்தில் ஊறச் செருகி மறுபக்கம் இழுத்துக் டம் கயிற்று முனையை அனுப்ப ல் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டு நழுவியது கயிறு.அது கீழே ப் பிடிக்க முயன்று...தோற்று...பிடி ரத்த...சறுக்கி...கீழே ..கீழே..குறுக்குச் .பலமாக விலாவில் விழுந்த லாவுக்குள் முறிய...அவன் விழுந்து கீழே வேகமாக... வேகமாக றி எகிறிய பறுனாந்து அண்ணனுக்கு

Page 69
'ணங்' கென்று தலையில் எதுவோ சுருண்டு விழுந்த போது...ஒரு ( முடிந்திருந்தது...வீல் ...வீல்....என்று விழுந்த அகதி செத்துப் போய்...ே அண்ணனுக்கு இரத்தம் போய்..மயங் ஆஸ்பத்திரி திமிலோகப்பட்டது. மேஸ்த பறுனாந்து அண்ணனையும் இரத்தச் வந்து போட்டு விட்டுப் போய் விட்டான் கூட்டமும், காயப்பட்ட பறுனாந்து கூட்டமுமாக ஆஸ்பத்திரியில் சனம் 8
போலிஸ் காரன் அவன் பங்குக்கு வா "யாரைய்யா கூட்டிப்போனது...” "எவனாச்சும் கூப்பிடுவான் போயிருவிய “நீ.. சாகிறதுமில்லாம ... எங்க உசிர "குடுக்கிறத வாங்கித் தின்னுப்புட்டு. போன..அங்கெல்லாம்...” அவன் கேட் சாகலாம் போலிருந்தது....... பறுனாந்து அண்ணனுக்கு மயக்கம் 6 பிள்ளைகள் பதட்டமாக அழுத படி கலாதான் என்ன ஏதென்று முன்னுக்கு பறுனாந்து அண்ணனுக்கு சீரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகச் செ சரியென்று புறப்பட்டால் அம்புலன்ஸ் டி புரியாதவன் போல... "வண்டி வராதுய்யா.'' "ஏன்..'' ஏன்...கோரசாகவும், தனித்தன “வண்டியென்ன பச்சத்தண்ணியிலயா ஊத்தணுமில்ல..'கூட்டத்தில இளந்தா “ஊத்து.." “ஊத்தவா....துட்டு என்ன உங்க அப் இளந்தாரி விடவில்லை..முண்டினான்.
51

மோதி...மண்டை பிளந்து கீழே நாடிப் பொழுதில் எல்லாம் அம்புலன்ஸ் பறந்தது. மேலிருந்து நரம் போயிருந்தது. பறுனாந்து கியிருந்தார்.மண்டபம் முகாம் திரி கண்ணப்பன் செத்தவனையும் சட்னியாய் அள்ளிக் கொண்டு I. செத்துப்போனவனுக்காக ஒரு
அண்ணனுக்காக இன்னொரு அலைமோதியது. ... மரிக்கொண்டிருந்தான்......
பா...?”
...ஏன்யா வாங்கிற ...” ...பேசாமக் கிடப்பியா..ஏன்யா ட கேள்விக்கு நாக்கைப் புடுங்கிச்
தெளியவில்லை.அவரின் மனுசி
அங்குமிங்கும் ஓடித் திரிய... 5 நின்றாள்.....
ஸ் ..அவசரமாக இராமநாடு =ால்லி டாக்டர் சொல்லிவிட்டார். ரைவர் அடம் பிடிக்கிறான்..அவசரம்
ரியாகவும் பலர் கேட்டார்கள்.
ஓடுது.டீசல் ரியொருவன் வாயைப்போட்டான்.
பனா குடுப்பான்”

Page 70
"பார்ரா..கதைய... என்னவோ அ கதைக்கிறான். ஆஸ்பத்திரி அம் குடுக்கிறது...? "ந்தா.. இங்க அப்பிடித்தான்.வே பிடிச்சுக்கிண்டு உங்கட ஆளக் ( அவன் சொல்லிவிட்டு அசையாம கலாவுக்கு ஆத்திரம் ஆத்திரமாய்
ஆகணுமே..... ''அண்ணன் டீசலுக்கு எவ்வளவு வாய் கூசாமல் சொன்னான் டிரை "முந்நூறு ரூவா.." கலா வேறு எதுவும் பேசவில்லை பணத்தை எடுத்து நீட்டினாள்....
ஆம்புலன்ஸ் புறப்பட்டது..... பறுனாந்து அண்ணனின் மனுஷி. பார்த்தாள்....
**
இராமநாடு ஆஸ்பத்திரி........ அது இரவும் பகலும் தூங்காமல் பறுனாந்து அண்ணனை அவசரப்பி அடிபட்ட காயத்திற்கு பத்துத் தை முறிந்து மாக்கட்டுப் போட்டிருந்த ரெத்தம் போய் சீரியசாக டாக்டர்க பிள்ளைகளும் அங்குமிங் கு கொள்ளவில்லை... தங்கச்சி விட்டாள்...அவ்வளவுதான் ...8 பொடியன்களும் வந்து நின்றார்க கொடுத்தார்கள்... மூன்று நாட்களு நாலாம் வாட்டிற்கு மாற்றினார் மனசு....திக் திக் கென்றுதான் ! நாலாம் வார்ட்டு...! நீண்டு கிடந்த கூடத்தில் முப்ப வெட்டுப்பட்டு நெருப்பில் எரிந்து

வன் வீட்டு அம்புலன்ஸ் மாதிரிக் புலன்சுக்கு ஆக்களா காசு
பணுமெண்டா வேற ஏதாச்சும் வண்டியப் கொண்டு போய்யா...”
ல் இருந்தான்...... 1 வந்தது......என்ன செய்வது..காரியம்
வேணும்...” ரவர்..
D...தன் கைப் பையில் வைத்திருந்த
..முதன் முதல் கலாவை சிகரமாய்ப்
:*****
விழித்திருந்தது..... பிரிவில் சேர்த்திருந்தார்கள்...வலது கை தயல் போட்டிருந்தார்கள். இடது கை து...அவருக்கு ஏகத்துக்கு ஏராளமாய் ள் கையைப் பிசைந்த நேரம் மனுஷியும் ம் ஓடியபோது...கலா அலட்டிக் 1 மடத்திற்கு தகவல் சொல்லி இரண்டு மணிநேரத்தில் எழிலனும் ள்....தேவையான அளவிற்கு இரத்தம் க்குப் பிறகுதான் பறுனாந்து அண்ணனை கள். அதுவரையும் எல்லோருக்கும் இருந்தது.
து நாற்பது கட்டில்களிலும் அடிபட்டு கை, கால் முறிந்து பார்க்கசகிக்க
52

Page 71
முடியாத நிலையில் தான் நோய அண்ணனின் கை முறிவில்.....விண் ...6 போனது... அவருக்குத் துணையா ஒருவர் வார்ட்டில் நிற்பதற்கு அனுமதி பொடியன்களும் மாறிமாறி தாங்கள் "தம்பீ..நாங்க நிக்கிறோம்.தேங்ஸ்' "இல்லம்மா... நீங்க பிள்ளகளையும் இருந்து வந்து போறது கஸ்டம்... நிக்கிறோம்.....பிரச்சினையில்ல...” அவர்களுக்கு எப்படித்தான் கைம் பறுனாந்து அண்ணன் மனுஷி புலம்பி செய்வதை கடமையென்று சொன்னா அகதியாய் வெளிக்கிட்ட போது அண்ணனைத்தான் நம்பி கலாவை அண்ணன் மனசாட்சியுள்ள மனுசர். வேண்டும் என்று நினைக்கிற பெரிய போது....அவருக்குப் பக்கத்தில் இருந் இருக்கிறது..... இன்னும் மூன்று நாட்களில் பறுனா வந்திடலாமென்று இருந்த ஒரு நாள் புரத்துக்குப் புறப்பட்டார்கள்.ஆரம்பத்தி இருந்தாள்.கலா அவளைக் கவனித்து வருவது போலவும்...அவர்களைப் பி ஒரு உள்ளுணர்வு இருந்து கொண்டு முகத்தில் படரும் தேவையற்ற கண்கள்...வேறெங்கோ அலையும் சந்தேகத்தை ஏற்படுத்தியது... கலா ஒரு பிடியாய் பிடித்தாள். "கிறேஸ் மறைக்காத சொல்லு...'' கிறேஸ் மௌனித்தாள்.... "லவ் பண்றியா...... "ஓம்..” யாரு பொடியன்... “பிரச்சின "ஏன்...

'ளிகள் இருந்தார்கள்......பறுனாந்து விண் ணென்று நோவு கூடிக்கொண்டே க இரவிலும் பகலிலும் யாராவது கொடுத்திருந்தார்கள்.......எழிலனும், நிற்பதாகச் சொன்னார்கள்.
வச்சிக்கிண்டு மண்டபம் கேம்பில இது ஆம்பிளை வார்ட்டு... நாங்கள்
மாறு செய்யப்போகிறோம். என்று எாள்.கலா அவருக்குப் பணிவிடை ள்...ஊரில் இருந்து அத்தனை பேர் தும் சத்தியநாதன், பறுனாந்து அனுப்பி வைத்திருந்தான்.பறுனாந்து ...மற்றவர்களுக்கு நல்லது செய்ய மனுசர்.அவர் அடிபட்டுக் கிடக்கும் து உதவி செய்வதை விட வேறென்ன
ந்து அண்ணனை வீட்டுக்குக் கூட்டி ளில் கலாவும் கிறேசும் இராமநாத த்தில் இருந்தே கிறேஸ் உற்சாகமாய் தாள்...அவர்களோடு கூடவே யாரோ ன்தொடருவது போலவும் கலாவுக்கு டே இருந்தது..... அடிக்கடி கிறேஸ் சிரிப்பு....... கலவரம்..பரபரக்கும் மனம் இவையெல்லாம் கலாவுக்கு
வரும் அக்கா...''

Page 72
"அவங்க வேற சாதி.. “கிறேஸ்..அப்பா சுகமில்லாம இருக் செய்யிறது சரியில்ல.......
****:
அகதிகள் குழம்பியிருந்தார்கள். பிறகு............. முகாமைவிட்டு யாரும் என்று அறிவிப்பு வந்திருந்தது. ஒட்டியிருந்தார்கள். வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொ மாதச் சம்பளத்துக்கு வேலை செய் கலக்ரரிடம் கேட்டார்கள்.அவர் சங்கடத்தோடு சொன்னார்...... "இதப்பாருங்க...யாரும் வெளியில ே சட்டம்..... நாங்க கண்டுக்காம இருக்கிற அப் படி இருந்திடக் கூடாதில் ஆக்ஸிடென்டு,சாவுன்னு வந்திட்ட புரிஞ்சிக்கிங்க...'' என்று சொல் போய்விட்டார்.....
அகதிகளுக்கு கலக்டர் சொன்னதை 6 "இவங்க தாறது தின்றதுக்கே காண "வேலைக்குப்போகாட்டில்..... சாகிறதே "விடாட்டில்.....?' "களவா எண்டாலும் போவம்....'' மரைக்காயர் பட்டணம் மண்டபம் மீற்றர் தூரத்தில் இருந்தது.அது நான்கு பேர் சேர்ந்து அங்கிருந்த முத குத்தகைக்கு எடுத்திருந்தார்கள். ஊக்கமாகவும், ஓர்மையாகவும் செ உள்ளூர்க் காரரும் அந்நியோன்னிய பகலில் மீன் பிடித்து விட்டு படகைக் வருபவர்கள் அடுத்த நாள் தான் வாரமாக பொலிஸ் மறித்ததால் ப
54

க்கிற நேரத்தில....நீ இப்படிச்
****
-...அந்த விபத்து நடந்ததற்குப்
வேலைவெட்டிக்குப்போகக்கூடாது ..எல்லா இடத்திலும் நோட்டீஸ்
ண்டார்கள்.அன்றாடக் கூலிகள்........ பவர்கள்...... எல்லாரும் கூடிப்போய்க் - அதிகாரத்தோடு கதைக்காமல்
பாயி வேலைசெய்யக் கூடாதுங்கிறது இதுதான் உண்மை...ஆனா எப்போதும் ல... இப்பிடிப் போற இடத்தில டா....தப்பாயிடுதில்ல.....கொஞ்சம் ல்லிவிட்டு கலெக்டர் உள்ளே
ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது.
எது, 99 sா.. >>
முகாமில் இருந்து மூன்று நான்கு ஒரு மீன்பிடிக் கிராமம்.அகதிகள் லாளியொருவரின் தொழில் ஒன்றைக் இலங்கைக் காரர்கள் தொழிலை ப்பவர்கள் என்பதால் அவர்களோடு பமாக மீன் பிடிக்கப்போவதுண்டு..... க் கரையில் இழுத்து வைத்துவிட்டு போய்ப் பார்ப்பது வழக்கம்.....ஒரு டகும் வலையும் என்னவாயிற்றோ

Page 73
என்ற பதைப்பில் களவாகத் தொழிலுக் என்ற பொலிஸ்கார சாத்தானிடம் மா பிடித்து காவல் நிலையம் கொண்டு 6 சென்று அந்த அகதிகளை அரை !
"ஐயோ... இது அக்கிரமம்." கத்தின "ஏண்டா கஞ்சா கடத்துறீகளா...? 6 அகதிகளுக்கு விறுவிறுத்தது....... "இதென்ன அபாண்டம்...வயித்துப் | போனம்...'' "ஆ..ங்.கூலி வேலைக்குப்போனவன
அதான் இது கஞ்சாக் கேசு...” விஷயம் தெரிந்து பதறி ஓடிய வ பொலிஸ்காரன் ஏசினான் என்று கே அவளுக்கு நெஞ்சு பொறு ! அநீதி.தஞ்சமடைந்தவர்களுக்கு | பெண் களின் துடிப்பை நாடி ! வரவில்லை...கலாவும் காவல் நிலை அங்கிருந்தவன் ..கலாவை “உர்'ரென செய்தது.அங்கிருக்கப் பிடிக்காமல் "பேரென்ன..'' நின்றாள். "யாரு நீ..''
அவளுக்கு அவனது உடம்பைத் து முடியாமல் இருந்தது..அவனுக்குப் தோன்றவில்லை... நடந்தாள். "திமிரு பிடிச்சவ..யார்ரா..இவ...'' குத்த...பயத்தில் கலாபற்றி அகதிக அவன் மனசில் பதிவுசெய்து கொண் போலிஸ் பிடித்து வைத்திருந்த நா புடைத்திருந்தார்கள்..காசும் வாங்கியிரு பார்க்க ..... ஆத்திரம் கோபம்..இன்னும் அனுமதி கொடுக்காதது...அவர்

கு வந்த போதுதான்.......நரசிம்மன் ட்டிக்கொண்டார்கள். அவர்களைப் சன்றபோது...... காவலர்கள் பாய்ந்து நிர்வாணமாக்கினார்கள்..
ரர்கள் அகதிகள்.... பத்தியால் தட்ட...
அழைப்புக்காக தொழிலுக்குத்தானே
9)
ப புடிச்சு வைக்க முடியுமாய்யா......?
ட்டுப் பெண்களைத் தாறுமாறாக ள்விப்பட்டு கலா பொறுமினாள். க்கவில் லை ...... "இதென் ன இப்பிடியென்ன விதி....”அந்தப் பிடித்த கலாவுக்கு உறக்கம்
யத்திற்கு போனாள். எப் பார்த்தது அவளுக்கு என்னவோ
கிளம்பினாள்.
நவும் கெட்ட பார்வையை சகிக்க பதில் சொல்ல வேண்டுமென்று
அவன் லத்தியால் மேசையில் ளே சொன்னார்கள்.
டான்.
லுபேருக்கும் நல்ல அடி...நையப் ந்தார்கள்.... அவர்களைப் பார்க்கப் வெளியில் சென்று வேலை செய்ய களின் கோப உஷ்ணத்தைக்

Page 74
கூட்டியது...விரைவில் அது ஒரு உருவெடுத்தது. அகதிகளின் ஜீ
முறைப்பாடுகளும் அகதிக் குடியிரு "எங்கடை ஆக்கள் ஏன்...வீணாப் "நாங்கள் அங்கயும் கஸ்டப்பட்டு இ "தொழில் செய்யாம்.... இவங்கள் த
கைதிகளோ...'' "வெளியில் போக வர ஏலாமப் சிறைச்சாலையோ...!'' எழிலனும் பொடியன்களும்... கதை ஒன்றுக்குத்தான் ஏற்பாடு செய்தார்க அகதிகளை ஒன்று திரட்டி, சுமே ஊர்வலம்...மண்டபம் முகாமின் உ திட்டமிட்டார்கள்.கலாதான் ! திரட்டினாள்...இரகசியமாக இரவே குடியிருப்புகளுக்கும் செய்தியைக் ெ தொழிலுக்குப்போக அனுமதிக்காத இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஒ சொன்னார்கள். "தம்பிமார்..பாத்து.கலெக்டர் நல் "ஓம்.... அவருக்குப் பிரச்சின வராத "ஐயா அவர் நல்ல மனுசன். தான்.அரசாங்கம் எங்களுக்குப் தரவேணும்.......”
*****:
அந்த ஒரே மாதிரியான ஆறு அம்ப சாலையில் வழுக்கி விரைந்தன. "சார்... இப்போ... எங்க போகணும். "ஸ்ரெயிட்டா மண்டபம் கேம்பு...'' சொல்லி விட்டு தன் பிரதான உதவி கோவிந்தன். "கலெக்டருக்குத் தகவல் சொல்லிட "வேணாம்யா...வேணாம்...”

-'அக இம்சைப் போராட்டமாக வாதாரத்துக்கான வேண்டுகோளும் ப்புகளில் எதிரொலித்தன. புடிச்சவங்கள்...'' ப்பிடிக் கிடக்கவோ இங்க வந்தம்...'' தாறதத் தின்னுட்டுக் கிடக்க நாங்கள்
பூட்டி வைக்கிறத்துக்கு இதென்ன
த்து... சின்னதாக எதிர்ப்பு போராட்டம் கள்....
லாகங்கள் பிடித்துக்கொண்டு ஒரு உள் வீதிகளில் நடத்தவேண்டுமென்று பெண்கள் பக்கத்து ஆதரவைத் பாடிரவாக அகதிமுகாமின் எல்லாக் கொண்டுபோனார்கள்.ஒரு வாரமாகத்
கடுப்பில் இருந்ததால் அவர்களின் த்துழைப்புத் தருவதாக எல்லோரும்
கல மனுஷன்...”
மாதிரிப் பாருங்கோ...” இது ஒரு அடையாள ஊர்வலம் பிழைச்சுத் தின்னுற உரிமையைத்
******
பாசிடர் கார்களும்...........இராமநாதபுரம்
பாளரைப் பார்த்தார் எம்.பி. கோவைக்
டலாமா...?
6

Page 75
அவர் இப்பிடி மறுத்தது வியப்பாக இ “சார்.... நம்மாளுங்ககிடடேயுமா.........” “ஆமா...யாருக்கிட்டேயும் சொல்ல இறங் கணும்... அங்க என்ன பண பாக்கணும்...தகவல் குடுத்தோம்னு ன பொரட்டி அவுக சௌகரியத்துக்கு எது கோவைக் கோவிந்தன் மத்திய அரசாங் இலங்கைத் தமிழர்களின் விடுதல வெளிப்படுத்தும் பச்சைத் தமிழன்...தம் தளபதி... டெல்லியில் இருந்து வந்த வேண்டுமென்று புறப்பட்டு வருகிறார்.
*******
எழிலனும் பொடியன்களும் நினைத்த வந்திருந்தார்கள். சுலோகங்களோடு அத்த முன்பு நின்றபோது.....பொலிஸ்காரர் நரசி மழை பெய்துகொண்டிருந்தது. -யோவ் யாருய்யா...லீடர்...இப்பிம முடியாது.... போலிஸ் பர்மிஸன் இருக்க சட்டமிருக்கு ..” "எத்தினபேரைப் புடிச்சுப்போடுவீங்கள். "புடிச்சு அடைச்சாலும்......சாப்பாடு தருவி சொல்ல எல்லோரும் சிரித்தார்க வெறுப்பேத்தியது. "சேர்...நீங்கள் புடிச்ச ஆட்கள் பாவம் வேலைவெட்டிக்குப்போய் வாறதுக்கு
வாக்குவாதப் படயில்ல சேர்... கலா வினயமாகத்தான் கதைத்தாள். எளிப்பதுபோலப் பார்த்தார்... கலா பய "இவனால் பிரச்சினை வந்திருமோ.. என்னமும் செய்து போடுவானோ...'' இருக்கும் தைரியம் இப்போதும் பொத் "நல்லதுக்கு குரல் கொடுக்க ஏன் பய
57

ருந்தது உதவியாளருக்கு.....
வேணாம்... திடுதிப்பினு போய் ஏணி வைச்சிருக்காங் கன்னு வைச்சுக்க...அங்க எல்லாத்தையும் வேண்ணாலும் செய்திடுவான்க...” ங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஓலக் குரல்... இன உணர்வை நிழ் நாட்டின் பிரதான கட்சி ஒன்றில் வுடன்...... அகதிகளைப் பார்க்க
:* * * *
ததை விட ஆட்கள் அதிகமாய் 5னை பேரும் காவல் நிலையத்திற்கு ம்மன் வெளியில் வந்தார்..லேசாக
டியெல்லாம் ஊர்வலம் நடத்த T...புடிச்சு உள்ளுக்குள்ள போடச்
... போடுங்கோ...” நீங்கள் தானே...அடையுங்கோ...” -ள்.அது பொலிஸ்காரருக்கு
.......குடும்ப காரங்கள்... வெளியில - அனுமதி வேணும்...நாங்கள்
-..ஆனால் பொலிஸ் காரர் அவளை ந்தாள்.... -.தனிப்பட்ட முறையில் தனக்கு ஆனால் அவளுக்குள் இயல்பாக எதுக்கொண்டு வந்தது.... பப்பிடணும்.......? "

Page 76
அதிக நேரம் அவர்கள் அங் மனுக்கொடுக்க வேண்டுமென்று ஊர்
***: கோவைக் கோவிந் தனின தொட்டுக்கொண்டிருந்தது.அவரி இருந்தார்கள். ''இலங்கைக் காரங்க யுரோப்பில மாதிரி 'முகாம்' செட்டப்பு கிடையா குடுத்து வைச்சிருக்கான்...நினைக் எல்லாரும் வேலைக்குப்போறாங்க. போயிருந்த போது அனுபவித்தன அவருக்கு இலங்கைத் தமிழர் ஞா "'சூ...எவ்ளோ அன்பு, கரிசனை..விரு "எங்கடையாக்கள் அங்க கிடந்து சுதந்திரமா பிரச்சினையில்லாமல் ! ''எங்கட பிள்ளையள் தாய் மெ போயிருவாங்களோவெண்டு பயமா "வெளிநாட்டுப் பழக்கத்தில சீரழி இருக்கத்தான் செய்யுதுகள்.' "முதல் பயமாய் இருந்தது.இப்ப "பேருக்குத்தான்....... வெளிநாடு | வேலதான்.காரும் வீடும்....... இல் எண்டாலும் எங்கட நாட்டில,எங்கட இருக்கிற சுகம் வருமோ.....?
ஞான சேகரனையும் அவரின் கு கோவை கோவிந்தனுக்கு நெஞ்ச நினைக்கிறார்.விமான நிலையம் போனார்கள். இந்தியாவில் 8 இருந்தாலென்ன அகதி அகதிதான். மனம் பரிதவித்தது.
****:
ஊர்வலம் கலெக்டர் அலுவலகத் ஓங்கிக் குரலெடுத்து சுலோகங்கள்

-கு நிற்கவில்லை.....கலெக்டருக்கு வலம் சந்தை வழியாக வெளிக்கிட்டது.. ******
* கார்
இ உச்சிப் புளியைத் ன் காருக்குள் அவரோடு மூன்று பேர்
அகதியா இருக்காங்க... ஆனா..இங்க து...அவங்க வெள்ளக்காரன் கோர்ட்டு' ச்ச இடத்துக்குப் போலாம் வரலாம். -” அவர் ஒரு தடவை ஜேர்மனிக்குப் தத் சொல்லிக்கொண்டே வந்தார்...... என சேகரனை மறக்க முடியாது... ந்தோம்பல்..அவர் நினைவு இனித்தது.... அவதிப்படுகிற போது நாங்கள் இங்க இருக்கிறோம்.” மாழிய மறந்து, கலாச்சாரத்த துறந்து
யிருக்கு...'' பஞ்சு போயிருக்கிற புள்ளகுட்டிகளும்
1 பழகிப்போச்சு...” .....ஆனால் இங்க கழுவுற கூட்டுற நக்கு..... - ஊரில...எங்கட தாய் புள்ளகளோட
-டும்பத்தையும் விட்டுப் பிரியும்போது சு பாரமாய் மாறினதை இப்போதும் வரை வந்து வழியனுப்பி விட்டுத்தான் இருந்தாலென்ன .ஐரோப்பாவில் ...பாவம் இலங்கைத் தமிழர்...அவரது
*******
தின் முன்பு வந்தபோது.....அகதிகள் Dள வாசித்தார்கள்.
58

Page 77
"அகதியென்றால் கிள்ளுக் கீரையா.. "வாழுவதற்கு அனுமதி கொடு..” "அநியாயமாய்க் கைது செய்யாதே."
அவர்களின் கோஷத்தை மிஞ்சிக்கொல அம் பாசிடர் கார்கள் மண் டI நுழை ந் தபோது...... புதிதாக . தொற்றிக்கொண்டது.கோவைக் கே அலுவலகத்தின் முன்பாக நின்றன.க இறங்கினார். அவருக்கு அங்கு நின்ற அகதிகளின் முதலில் கண்ணில் பட்டது...... "என்னது...ஏது ..என்னய்யா.....நடந்துச் கேட்டார். "அகதிக ஆர்ப்பாட்டம் நடத்துறானுக வேலை செய்யணுமாம்..கோரிக்கை ை கலெக்டர் அலுவலகம் நிமிஷ நேரத்த "யோவ் எம்பி வந்திருக்காருய்யா...ப. சர்க்காரில ரொம்ப செல்வாக்கு” கலெக்டரும் பொட்டுக்காரன் கிருஷ்ண வெளியில் ஓடி வந்தார்கள். போட்டே 'கிளிக்'கினான்.
கோவைக் கோவிந்தனின் வாய்ச்
அலுவலகத்து வாதத்தை தவிடுபொடிய நியாயம் கிடைத்தது....அவர் அகதிகள் அவர்களைப் பார்த்து ஆறுதல் கூறிய | மறக்கமுடியாத ஒன்றாகிவிட்டது.....ஆ
நோயாளிகளிடம் ஏன் பணம் பெற ே டிரைவரும், டாக்டரும் விசாரிக் அடாவடியும்,கைதும் ஏன்? என்று - விசாரிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டார். . போது அகதிகள் சந்தோஷப்பட்டனர். நெஞ்சுக்குள் எரிந்தார்

.2,
ன்டு 'சைரன் ஒலி கேட்டது... அந்த பம் ( காம் வளாகத் துள் - படபடப்புத் தன் மை காவிந்தன் கார்கள் கலெக்டர் எரில் இருந்து கோவைக் கோவிந்தன்
1 கோஷமும் சுலோகங்களும்தான்
-சு...'' அவர் அங்கிருந்தவர்களிடம்
5.கேம்ப விட்டு வெளியில போய் நவக்கிறானுக.” தில் பற்றிக் கொண்டது...
வர் புல் ஆளு...
மூர்த்தியும் பதறியடித்துக் கொண்டு டா கிராபர் முன்னும் பின்னுமாக
சமர்த்தும், உறுதியும் கலெக்டர் பாய் உடைத்தெறிய அகதிகளுக்கு ளின் விடுதிகளுக்கு நேரில் சென்று பதும்.உதவியதும் அகதிகளால் சுப்பதிரியில் அம்புலன்ஸ் டிரைவர் வேண்டும்.....? என்ற கேள்வியோடு கப்பட் டார்கள்....போலிசாரின் கேட்டபோது அதிகாரி நரசிம்மன் சமாதானமாய் முடிவு எட்டப்பட்ட ஆனால் பொலிஸ்காரர் நரசிம்மன்

Page 78
விஷாலுக்கு காய்ச்சல் கண்டிருந்த கலா அதைச் சாதாரணமாக நிை வந்திருந்த 'பெனடோலை'க் ெ இளக்கவில்லை. 'வைரஸ் காய்ச்சல் நிற்பாட்டினால் நல்லது என்று ( 'வார்ட்'டில் நிற்பதற்கு இணங்கினார் ஆசுப்பத்திரி குடியிருப்பை விட்டு ஒ ஒரு பள்ளம் மேட்டுப்பகுதியில் ஆசுப்பத்திரி.... மண்டபம் முகாம் : பகுதி 'வார்ட்'டில் மொத்தம் : கட்டில்களில் நோயாளிகள் 8 அறிமுகமானாள்... வயிற்று வலி எல் பெண்... வயசு இருபதுக்குள் கலகலப்புக் காட்டினாள்... அதிக நல்லூர்... படித்திருக்கிறாள்... கல் ஏகத்துக்கு விசாரித்தாள்.. த
வரவேண்டும் என்று அழைத்தாள். சி விரசமாய்க் கண்ணடித்துக் கதைத்த "இதென்ன பொம்பிளபிள்ள... இப்பி என்று நினைக்கும்போது "சொறியக்க நொடிப் பொழுதில் மாறி சிரித்தாள் பிடிாத்திருந்தது. கோகிலா... கே சொன்னாள்..... தான் இழப்புக்கு பழ சொன்னபோது... அதைக்கேட்டு - எதிர்பார்த்தாள்... ஆனால் கோகில இட் ஈஸி” என்று சாதாரணமாகச் செ ஆனால் கோகிலா ஒரு வித்தியாச இரவு சாப்பாட்டை முடித்துக்கொ விட்டார்கள்...விஷால் 'றஸ்க்கோடு விட்டான்... கலாவும்கோகிலாவும் கல புதிதாய்க் கதைத்தாள்.. தர்க்கீகம்

இது.
னத்து இலங்கையிலிருந்து கொண்டு காடுத்துப் பார்த்தாள்.... காய்ச்சல் லாம்... இரண்டு நாள் ஆசுப்பத்திரியில் டொக்டர் சொன்னதால் ஆசுப்பத்திரி ாள் கலா...
துக்கிடத்தில் இருந்தது...... சின்னது... வேப்பமரச் சோலையில் வடிவான அகதிகளின் ஆசுப்பத்திரி... பெண்கள் ஆறு கட்டில்கள் இருந்தன.ஐந்து இருந்தனர்.கோகிலா அங்குதான் எறு சொன்னாள். நல்ல முகவெட்டடான தான் இருக்கும். ஆரம்பத்திலேயே ம் கதைத்தாள்... ஊர் யாழ்ப்பாணம் மாவோடு சிநேகமாகப் பழகினாள். ானிருக்கும் வீட்டிற்க்கு அவசியம் lலவேளைகளில் பகிடியென்ற பெயரில் போது கலாவுக்கு சங்கடமாயிருந்தது..... பிடியெல்லாமா கதைப்பாங்கள்."
கா... பிடிக்கயில்லயோ..விடுங்க.." என்று T.. அவளைக் கலாவுக்கு நன்றாகப் ட்காமலே கலா தன்னைப் பற்றிச் ஐகிப்போனதை கழிவிரக்கமாய்க் கலா கோகிலா பரிதாபப்படுவாள் என்று T அலட்டிக்கொள்ளவில்லை.... "டேக் Fான்னது கலாவுக்கு எரிச்சல் வந்தது. மான பெண் என்பது புலப்பட்டது..... ன்டு எல்லோரும் படுக்கைக்குப்போய் தேத்தண்ணியும் குடித்துவிட்டுப் படுத்து தைத்துக்கொண்டிருந்தார்கள்.கோகிலா > பேசினாள்.....

Page 79
இலங்கையில் தழிழ் மக்கள் பிரச்சினை தமிழ் மக்களுக்கு செய்த துரோகம் ப கலாவுக்கு அவள் இந்தச் சின்ன வைத்திருக்கிறாளேயென்று ஆச்சரியமா தெரிந்தாள்.
அடுத்த நாள்...கோகிலா நலமாகி விட்ட அனுப்புவதாக சொன்னபோது... கலாவி கொண்டாள்... விடைபெறும்போது மீ சொல்லிவிட்டு வெளியேறினாள்..... கோகிலா போன பின்பு கலாவுக்கு விஷயங்கள் புரிவது போலவும், L மறைவாகவும் இருந்தது.... அவள் அ ஏற்றத்தாழ்வுகள் வர்க்க சிந்தனையை உரிமையில் தாக்கம் செலுத்துகின்றன கலாவின் மனதில் அடிக்கடி வந்து ( போராட்டக் களமாக மாறியிருப்பது புரிற் சந்திக்க ஆசைப்பட்டாள்.
ஆசுப்பத்திரிக்கு அந்த இரண்டு நாள வந்தவர்களில் பேசாலையாட்கள் யாரு
இரவு ஏழு மணியிருக்கும்... ஏதோ பொம்பிளையைக் காயத்தோடு..தூக்கிக் இருந்து விட்டுப்போன கட்டிலில் அவள் ஊர் செட்டிகுளமாம்... மண்டபம் முக யாருமில்லையாம்.... அவள் தொழில் அடி...பத்து தையல் போட்டிருந்தது..... இரண்டு ஆண்களுக்குள் நடந்த சண் அடி விழுந்திருக்கிறது..... அவள் முனகிக் கொண்டுகிடந்தாள். செத்துட்டான். இவள் செய்யும் இந்த
61

பற்றிச் சொன்னாள்... பேரினவாதம் ற்றி விலாவரியாகக் கதைத்தாள். வயசில் இத்தனையும் தெரிந்து எய் இருந்தது.... அவள் புதிதாகத்
டதாக டொக்டர் அவளை வீட்டுக்கு இடம் வந்து கைகளைப் பிடித்துக் ண்டும் கலாவைச் சந்திப்பதாகச்
வெறுமை போலிருந்தது. சில பல விஷயங்கள் முரணாகவும் அடிக்கடி சொன்ன "சமூகத்தின் ஏற்படுத்துகின்றன. அது வாழும் ன..." என்ற தர்க்கீக சிந்தனை போனது.... தன் வாழ்க்கை ஒரு ந்தது. கோகிலாவைத் திரும்பவும்
நம் வருத்தம் சொல்லிக்கொண்டு 5ம் இருக்கவில்லை.
அடிதடிக் கேஸ் என்று ஒரு கொண்டு வந்தார்கள்..... கோகிலா 1 இருந்தாள்.... பெயர் பத்மாவதி ாமில் அவளைத் தெரியாதவர்கள் அப்பிடி... நடு மண்டையில் நல்ல அவள் வீட்டுக்குப் போய் வருகின்ற டையில் விலக்குப் பிடிக்கப்போய்
... புருசன் மூளைக் காச்சலில் 5 ஈனத் தொழிலுக்கு மண்டபம்

Page 80
முகாம் பொலிசும் தான் உடந்தை கவர்ச்சியாய் இருந்தாள் ..... விற்கப்போய்... வருமானத்தைப் இதெல்லாம் அங்கிருந்த தாதிப்பெ கேள்விப்பட்டுக் கொதித்திருந்தா அருவெறுப்பாய் இருந்தது... ஆசுப்பத்திரியை விட்டுக் கிளம்பி ஆட்கள் நடமாட்டம் கணிசமாய்க் கு ஒன்று ஒன்றாய் சில ஆம்பிை பத்துமணியிருக்கும்... கழிப்பறை திடுக்கென்றிருந்தது... அந்தப் மறுகையால் அவளின்
ஆம்பிளை... 'டயஸ்'தான். நம்ம அவளுக்குத் தூக்கிவாரிப்பே நின்றுகொண்டாள். டயசு அந்தப் பொம்புளைக் கொண்டிருந்தான்.அவன் நன்ற கிசுகிசுப்பாய்க் கதைப்பதைப் பா கலாவுக்கு அவன் தன் உ போலவும்...அவனைக் கண்டிக்கத் பட்டது.... என்ன இருந்தாலும் காரன்..தோழன் சத்தியநாதனுக்கு துளிர் விட்டது.... அவனைக் கூப் பளார்' என்று சாத்த வேண்டும்போ
டயசு.. கலாவைக் கண்டவுடன் ெ அந்த இடத்தில் எதிர்பார்க்கவி வெளிக்கிட்டான். கலா கூப்பிட்டா "தம்பீ.." அவன் நின்றான். "நீங்க எந்த குவார்ட்டஸ்”
அவன்.. ஏன்... எதுக்கு என்ற பயம் குடிவந்தது... “ஒண்டுமில்ல... வீட்டில எல்லாரும்

5. இளமை மாறாத நடுத்தரப் பெண்... வயிற்றுப்பாட்டிற்காக மானத்தை ப் பார்த்து தொழில் செய்கிறாள்... பண் சொன்ன தகவல்கள் தான்... கலா ள்... அந்தப் பொம்பிளையப் பார்க்க . முடிந்தளவு நாளைக் காலை விட வேண்டும் என்று நினைத்தாள். தறைந்த பிறகு அவளைப் பார்க்கவென்று ளகள் வந்து போனார்கள்... இரவு க்குச் சென்று திரும்பிய கலாவுக்கு பொம்பிளையைத் தடவி விட்டபடி கையைப் பிடித் து நிற் கு ம் ஊர்ப் பெரிய சம்மாட்டியின் மகன்... பாட்டது... அப்பிடியே மறைவாக
த ஆறுதலாக ஏதோ சொல்லிக் 3ாகக் குனிந்து அவள் காதுக்குள்
ர்க்க என்னவோ போலிருந்தது..... றவு வட்டத்திற் குள் இருப்பவன் - தனக்கு உரிமை இருப்பது போலவும் தன் கணவன் யோகனுக்கு உறவுக் ஊர்க்காரன் என்ற கோதா அவளுக்குள் பிட்டு கன்னத்தில் நாலு அறை 'பளார் லிருக்க... 'வாட்டு'க்குள் நுழைந்தாள்.
வட்கித்துப் போனான். அவன் அவளை ல்லை.... அங்கு நிற்கப் பிடிக்காமல்
ள்.
மாதிரிப் பார்த்தான்... கண்ணுக்குள் » நல்லா இருக்காங்களா...? "
2

Page 81
"ஓம்” என்றவன் தலையைக் குனிந்தா "தம்பீ.. உன்ர வயசென்னடா... பொம்பிளைகளோட சகவாசம் வைக்கா, மானங்கெட்டவங்களில்ல...”
அவள் சொல்ல... அவன் தடுமாறினால் "அக்கா... இல்..லக்கா..... நான்..... வாற சொல்லிக் கொண்டே ஓடுவது டே வியர்த்தது..... மாட்டிக்கொண்டு விட்டே புத்தி பேசியது....... "அவளென்ன....... திறமோ..” கலா சத்தியநாதனோடு இருக்கிறாள் என்று அவளைப் பற்றித் தூற்றித் திரிந்தவன்
கோயில் படிகளில் பின்னேரத்தில் இள கிணற்றில் தண்ணியள்ள வரும் வயகம் விடுவதுமாகத் திரிந்த பயல்களைச் வடிசாராயம் மலிஞ்சுபோய்க் கிடக்கு.. முதல் வடிசாராயத்த நிப்பாட்டுவம்” எ6 நின்ற இளைஞர்களில் முதல் வரிக சீழ்க்கையடித்துக் கொண்டு சைக்கிளில் பறக்கும் டயசைக் கலாவுக்கு நன்றாய்த் பாணியில் இருட்டில் பதுங்கிப் பாய்ந் ஆட்களையும் அடித்துப் புரட்டிப்போட் வந்த இளந்தாரிதான் டயசு. தலைப்போட்டான்.... ஒன்றிரண்டு பாவப்பட்டதுகள் வீட்டு உருட்டுவதுமாயிருந்தவன்...... சில பய “விபச்சாரம் செய்யாதே....... “ஊரை விட்டு ஓடிப்போ... “ஊரைக் கெடுக்காதே...என்று கலாவி சத்தியநாதன் நல்ல வலுவான ஆம்பின அடித்து விரட்டி விட்டான்... ஆன காணும்போது மறைமுகமாக நக்கலும்
63

ன்..
கெட்டுப்போகாத.. கண்ட த...... நாம் அகதிதான்... ஆனா...
ன்......
ன்க்கா...”? பால நடந்தான்... அவனுக்கு டாமே என்று கலங்கியவனின் துர்.
தன் புருசனை விட்டு விட்டு அரைகுறையாக் கேள்விப்பட்டு, 1 தான் டயசு...
ாவட்டங்கள் கூடியிருந்து கோயில் ஈப் பெண்களோடு நக்கல், பகிடி சுவாமி கூப்பிட்டு “ஊருக்குள்ள ... குடிச்சு சாகயாடா போறீக... ன்று சொன்னதற்கு முழு மூச்சாய் சையில் டயசும் இருந்தான். ஊர்த் தெரு வழிகளில் சிட்டாய்ப் தெரியும்...சினிமாக் கதாநாயகன் து வடிசாராயக் குதங்களையும், ட்டு தெனாவெட்டாக ஊருக்குள் அவன் கலா விஷயத்திலும்
க்குள் புகுந்து வெருட்டுவதும் பல்களைத் திரட்டி வந்து
ன் வீட்டின் முன் நின்றான் டயசு... மளயாய் இருந்தபடியால் அவனை னால் கலாவை வேறெங்கிலும் ம் நையாண்டியுமாய் கலைத்துத்

Page 82
திரிந்தவன் தான் இந்த டயசு. ஊரில் முன் மாதிரி இயக்கம் | விபச்சாரியின் அரவணைப்பில் 'ஐயே புரட்டிப் போடவா...... இந்த அக அழுதாள்.....
கலா அடுத்த நாளே ஆசுப்பத்திரியில் விஷாலுக்கு காய்ச்சல் நன்ற குளிக்கவார்த்து குமஞ்சான் போட்ட அனுப்புவதற்கு முகாமில் உள்ள பா பதில் வந்திருந்தது. கலாவின் முடிந்திருந்தது..... சத்திய நாதன் கொஞ்சமும்... இப்பும் இருந்தன. மூன்றாம் நாளே முகாமுக்குள் விற்ற பொருட்களை விற்பதற்கு பக்கத்து வ நாடினாள்... அவர் அதற்குரிய அ சொன்னார். பணம் கிடைத்தவுட வேண்டும்....... வீட்டுக்கு தேவையா வேண்டும் என்று எண்ணினாள்..
பர்னாந்து அண்ணன் மனுஷி பூம்
முகம் வீங்கியிருந்தது... என்னதா மனுஷி என்றாலும் வீட்டுக்கு ! காட்டக்கூடாது என்று கலா நாகரீக "வாங்கக்கா...'' படியேறியவள் கலாவின் கையைப் மன்னிப்பு கேட்பது போலிருந்தது. நின்றது....... பூமணியக்கா கேட்டாள்..... "கலா... காசிருந்தால் தாவன்....... கலாவுக்குப் புரியவில்லை... பூம6 கேட்காமல் கதையை மாற்றுவது (

கலாவுக்கு வியப்பாக இருந்தது..... நடாத்திய டயசு...... இப்போது.... பா... எங்கட நிலையைத் தலைகீழாப் கதி வாழ்க்கை....' கலா நொந்து
ல் இருந்து வீட்டுக்கு வந்து விட்டாள்... ாக மாறியிருந்தது... அவனைக் டாள்... விஷாலைப் பாலர் படிப்புக்கு லர் படிப்பகத்திற்கு மனுப்போட்டதற்கு கையில் இருந்த பணமெல்லாம் வாங்கிக் கொடுத்த வீடியோ பீஸ் ... தேங்காய் எண்ணெய்யை வந்த 3 காசாக்கி செலவழித்து விட்டாள்... வீட்டு டெய்லர் அண்ணனின் உதவியை ஆளைக் கூட்டிக்கொண்டு வருவதாகச் ன் விஷாலுக்கு சீருடை தைக்க ன சில பொருட்களை வாங்கிப்போட
ணியக்கா வந்திருந்தாள்... அவள் ன் தன்னைப்பற்றி அவதூறு பேசிய வந்தவளிடம் அந்த வெறுப்பைக் கம் காட்டினாள்.....
பிடித்தாள்... அது பாவ .. பக்கத்து வீட்டுப்பெண் வந்து
சம்பளம் எடுத்து தாறன்...''
னியக்கா தன் மனசில் உள்ளதைக் தெரிந்தது......

Page 83
"ஓம்... அவன் தாற சம்பளம்... என்னத் சாமான் வாங்கினப் பிறகு மிச்சக் காச தமிழ் நாடு அரசு கொடுக்கும் உதவித் என்று சொல்வதைக் கேட்டு கலாவும் பூமணியக்கா சொல்வதில் உண்மை இ தேங்காய் புளி வெங்காயம் மீன் மர. வாங்குவதற்கு அரசு தருகிற காசு கதைத்தாள். "என்ன செய்யிறதக்கா..... சமாளிக்கணு "ஓம்.....மானம் மரியாத உள்ளதுகள் ஏலாது....' பூமணியக்காவின் கண் கலங்கியது..... "நான் காசுக்காக வரயில்ல.....கலா... பூமணியக்காவின் குரல் தழுதழுத்தது “என்னக்கா...” என்றவள் பூமணியக் இழுத்தாள்.... “என்ன... "ஐயோ...மகளே... கேட்டியா கதய... : வித்திட்டா கலா...”
அந்த வார்த்தையில் கலா நிறையப் "அக்கா..... அக்கம் பக்கம் பாக்கிறார். பூமணியக்காவுடன் வெளிக்கிட்டாள்.' பர்னாந்து அண்ணனுக்கு மூன்று குமரு. படிப்பில் பெரிதாக அக்கறை காட்டாம் வளர்ந்து நிக்குதுகள்......தொழிற் து பர்னாந்து அண்ணன்...வசதிக்கு கு படியால்...... பொம்பிளப் பிள்ளைக அண்ணன் நல்ல மனுஷன்..... மரியான இப்படி ஏடகூடமாய் நடந்ததால் ம ஆடினார்.. கிறேசுக்கு நல்ல அடி. கிறேசு அடி வாங்குகிறாள்.. த துடுக்குத்தனமும் பகிடிக் கதையும் ம போய்விட்டது......

துக்கு காணும்... ரேசன் கடையில வச்சு ஒண்டும் செய்ய ஏலாது...'' தொகையை அகதிகள் 'சம்பளம்' க்கு சிரிப்பு வந்தது...... ஆனால் இருந்தது.... விறகு முதற்கொண்டு க்கறி இறைச்சி இத்தியாதிகளை தாங்காதுதான்..கலா ஒப்புக்காக
ம்.. >>
இந்தியாவில் அகதியா இருக்க
கலா கேள்வியோடு பார்த்தாள்.....
க்காவின் கையைப்பிடித்து கிட்ட
கிறேஸ் செய்த வேலை...மானத்த
புரிந்து கொண்டாள். ங்கள்......வாங்க போவம்...'' கலா
கள்......நாலாமன் சின்னப் பயல். மல் அது பாட்டிற்கு விட்டேத்தியா றையென்று ஆர்வமான் மனுஷன் தறைவில்லாத குடும்பம் என்ற
ளுக்கு செருக்கு......... பர்னாந்து -தக்குப் பயந்தவர்... அவர் வீட்டில் னுஷன் பேய் பிடித்தது போல் ... கிட்டத்தட்ட ஒரு கிழமையாய் திட்டுவாங்குகிறாள்... அவள் ருந்துக்கும் அவளிடம் இல்லாமல்

Page 84
பிரமை பிடித்தவள் போல இருக்க வேதனைப்படுத்தும் மூன்றாம் கிறேசு...அவளுக்குப் பலமுறை த கிறேசு மண்டபம் முகாமுக்கு வந் பின்னுமாய்த் திரிந்து, கண் வீசி விடு அவனோட கதைக்கணும் என்றுத போல மாறியிருந்தது..... கலா அக்கா வீட்டுக்கு போறனெ ஆள் நடமாட்டமில்லாத கைவிட சந்திப்பது வழக்கமாகி இருந்திருக்க அத்துமீறியிருக்கிறார்கள்..... இலங் வந்தவர்கள் வாழ்வு நிலையில் ஒன் அகதிகள் என்று மட்டும் நம்புகின தோன்றியிருந்தது... அதனால் ! கெட்டுப்போனது.... கலா எழிலனை வரச் சொல்லியிருந்த கடற்கரையோரமுள்ள பழைய வைத்தேடிப்போனார்கள்.....ஒரு சே மேல் சட்டையில்லாமல் இடுப்பில் . தெருவில் 'கோலி' விளையாடிக் பகுதியில் மறைப்பேதும் இல்லாத
குறுக்கைக் கட்டிக்கொண்டு கு இருந்தார்கள்.... பெண்கள் கு சொரணையுமில் லாமல் நடமாடிக்கொண்டிருந்தார்கள். எழிலன் விசாரித்தான்..... கண்டு பிடிப்பது கஸ்டமாக இருக்க இவர்களைக் கண்டதும் 'மனோ' எழிலன் மனோவைத் தனியாக அ பருவம் தாண்டி இளமைக்குள் ! இருக்கும்போல்... கொஞ்சம் உயரம் முகத்தில் அழுத்தி எடுத்த சவர துருத்தியது...... கலராக இருந்தால்

நிறாள்......தன்னுடம்பையே அறுத்து தர பிராணியாய் ஆகியிருந்தாள் நகொலை நினைப்பு வந்துபோனது..... ததில் இருந்து அவளுக்கு முன்னும் ழத்தியிருந்தான். 'மனோ'.....இவளுக்கு என் ஆசை..பிறகு அது உரசணும்
ண்டு சாட்டுச் சொல்லிட்டு முகாமில் ப்பட்ட விடுதியொன்றில் இருவரும்
கிறது.......
கையின் தமிழர் பகுதிகளில் இருந்து றானதால் “சாதியம் கடந்து நாங்கள் ன்ற புதிய மனப்பாங்கு இளசுகளில் தான் கிறேசின் காதலுக்கும் கண்
தாள்...... இருவரும் மண்டபம் முகாமின்
குவார்ட்டஸ் பக்கம் 'மனோ' ரிப் புறம் அழுக்காக இருந்தது..... கழுசான் போட்ட அஞ்சாறு பயல்கள் கொண்டிருந்தார்கள்..... குடியிருப்பின் த பொதுக்கிணறு.சில பெண்கள் ரிப்பதும், உடுப்புக் கழுவுவதுமாய் ரிக்கும் பகுதியென்று எந்த வித ஆண் களும் சாதாரண மாக
வில்லை......
அதைரியப்பட்டுத் தயங்கினான்...... ழைத்து வந்தான்......பயல்.விடலைப் நுழைந்து கொஞ்சக் காலம் தான் ாய் வளர்ந்து..... மெலிந்திருந்தான்..... த்தைத் தாண்டி பச்சையாய் மீசை I... எழிலன் பற்றி அறிந்திருப்பான்

Page 85
போல அதிகமாய் மதிப்புக் கா ஒப்புக்கொண்டான்..... கலியாணம் | தன் வீட்டுப் பக்கம் கையைக் காட் மனோவின் அப்பாவிற்கு விஷயம் புது கோபப்பட்டார்... மகனைக் கண்ட கெடுத்துவிட்டதாக அழுதார்....... மு “சரி... தம்பி... அவங்கள் வீட்டி கலியாணத்த முடிப்பம்.” என்று முத் லேசாக முடிகிற மாதிரி இருந்த வீட்டுப்பக்கத்தில் புதுசாய் பூதம் ! கெட்ட குடும்பத்தில் பிள்ளய குடு "நாளைக்கு ஊருக்குள்ள போய் எ பிள்ளை புள்ளத்தாச்சி என்பதை எ கதைத்தார்கள்... பூமணியக்கா கல "பிள்ள தங்கச்சி.... காசு பணம் ே கழுவிட்டு..." கலாவுக்கு கோபம் வந்தது...... "அக்கா விசர்க்கதை கதைக்காம் பாருங்க...'' எழிலன் வடிவாய்ச் சொன்னான். "அண்ணன் வாழப்போறது அதுகள் போடாமல் பார்த்துக்கொள்ள சாதி தேவை... அது அவனிட்ட இருக்கு "தம்பீ... நாளைக்கு இனஞ்சனத் ஏலாது...சனியன் துலைஞ்சு போன சொல்லு...'' "ஐயா... இப்பிடி சாதி கீதியெண்டு போராட்டம் நடக்காது..... இனி வார ஆக்கள் சுட்டுப்போடுவாங்கள்.''

ட்டினான. அடம் , பிடிக்கவில்லை ற்றிக் கதைக்கவேண்டும் என்பதற்கு டினான்.....: தொக இருந்தது...... நிதானமில்லாமல் படி திட்டினார்..... மரியாதையைக் டிவில்....
ல கதைச்சிட்டு சொல்லுங்க... தாய்ப்பாய்ச் சொன்னார். பிரச்சினை து. ஆனால் பர்னாந்து அண்ணன் கிளம்பிற்று..... "அதெப்படி.... சாதி கிறது.” ப்பிடி சீவிக்கிறது...'' பிட சாதிப் பெருமையை பெரிதாகக் பாவைத் தனியாகக் கூப்பிட்டாள்.
பானாலும் பரவாயில்ல....... வயித்தக்
கலியாணத்த முடிச்சு வைக்கப்
தானே....உங்கட பிள்ளயப் பட்டினி தேவையில்ல..... உழைப்புத்தான்
துக்குப் பதில் சொல்லித் தப்ப ப்போகுது...... ஊசியப்போட்டு தட்டச்
- பாத்தால்...... அங்கால 3 காலத்தில் சாதி பாக்கிற

Page 86
"ஐயோ... யாரு பெத்த புள்ளக என்ற கூக்குரலோடு அந்த நாள் பர மக்கள் உறைந்து போனார்கள்...... என்று கேள்விப்பட்டு அடையாளம் ப "நாலு ஆம்பிள ... மூணு பொம்ப ஆடையில்லாமல் நிருவாணமாய்க் பொடியன்களும் அவசர அவசரமாய் போட்டுக் கட்டி கரையில் அடுக்கி வை ஆண் பிள்ளைபோல இயங்கிக் eெ ஆச்சரியமாய் இருந்தது. வேலை ட்ரவுசரும், ரீசேர்ட்டும் அணிந்திரு விடைபெற்றுச் சென்ற பின் அவளை உள்ளூர்ப் பொலிஸ்காரர்களும் ,அது நேரத்தைக் கடத்திக்கொண்டிருந்தா "உன்பேரென்னய்யா...'' "நாதன்." "அங்க எந்த ஊரு...” "பேசாலை.'' “ஆங்..சரி சொல்லு எத்தின பேருய் “பதினைஞ்சு பேரு... "ஆம்பிளை எத்தின பொம்பிள எத்
விபரமாய்ச் சொல்லுய்யா...” நாதன் களைத்திருந்தான்.நேற்றுப் நீந்திக் கரைசேர்ந்திருக்கிறான். இரவு கார்ட்' பிடிச்சு விசாரிச்ச போதுதா படகோட்டி... படகை விட்டுக் குத் மற்றவர்கள் என்ன ஆனார்கள் என் "போட்டு சின்னப்போட்டு...லோட் ச "என்ன சாமன்யா... "அவங்கவங்க என்ன கட்டினாங்க நாங்க டெக்கு, வீடியோ பீஸ்... ஐ

ளோ...போய்ப் பாருங்கப்பா” பரப்பாக விடிந்தது. மண்டபம் முகாம் ஏழு பிரேதங்கள் கரையெதுங்கியதாம் பர்க்கச் சனம் கடற்கரைக்கு ஓடியது......
பிள”'
கிடந்த உடலங்களை எழிலனும் ப் துணி சுற்றி பொலித்தீன் பைகளில் வத்தார்கள். அவர்களோடு கோகிலாவும் காண்டிருந்ததைப் பார்க்க கலாவுக்கு செய்வதற்கு இலகுவாக கோகிலா ந்தாள். ஆசுப்பத்திரியில் சந்தித்து | இங்கு தான் பார்க்கிறாள் கலா.. திகாரிகளும் விசாரணை என்ற பேரில் ர்கள்.
யா வந்தீக”
தினை...
பகல் முழுவதும் கடலோடு போராடி எட்டுமணி கரையேறும்போது 'கோஸ்ட் ன். விஷயம் தெரியும்... நாதன் த்து நீந்தத் துவங்கியிருக்கிறான்..... று தெரியவில்லை.......
உட.. >>
ளா தெரியாது....... ப்பு எல்லாம் போச்சு”

Page 87
அவன் சோர்ந்து கவலையாகச் சொல் "காத்துரம் போட் தாண்டிட்டு.” இப்போெ இதுவும் ஒன்றாகி விட்டது....தரைக்கு உயிர்கள் மலிந்துதான் போய்விட்டன "பாடிய இராமநாடு ஆஸ்பிட்டல் கொ. பாக்கிறவக......... பாத்துச் சொல்லுங்கப் பேரமலின் போட்டு மார்ச் சுவரியில் சொன்னார்கள்...... சனம் மனக் கலக்கத் பார்த்தது......
கூட்டத்தில் நின்ற குலாஸ் சம்மாட்டி எல்லோரின் பார்வையையும் அந்த சீமாட்டியின் உடலம்... சம்மாட்டியார் "சார்...நொந்து போய்க் கிடக்கு.....அை தாங்கோ...... நாங்கள் அடக்கம் பன அதிகாரிகள் யோசித்துவிட்டு விசாரன கொடுப்பதற்கு சம்மதித்தார்கள்........ மற்றவைகளை கேட்டு யாரும் பெறவில் "அவங்கள்...ஈழவர்கள்......நாங்கள் அ பொறுப்போடு கதைத்தாள்..... குலாஸ் சம் மாட் டியார் தன்
அடித்துக்கொண்டார்.........அவர் கதறி இருந்தது..... "இஞ்சேருங்க.........அவசரத் வந்தத...பத்திரப் படுத்திட்டு வாறன். ஆட்கள் போய் வாறாங்கள் தானே...பி சீமாட்டியை குலாஸ் சம் மாட்டி படிச்சுக்கொண்டிருந்த பேத்தியை பா சம்மாட்டிக்கு முக்கியமாகத் தெரிந்த அனுமதித்தார்... “திரும்பி வாறபோது என்று போன சீமாட்டி இப்பிடிப் பிடி என்று எப்படி நினைத்திருப்பார்...... தவித்தார்.அவர் “ஐயோ...ஐயோ. அரற்றியதைப்பார்க்க..... கண் கலங்கிட்
69

எனான்... தல்லாம் ஈழவர்களின் அவலங்களில் தப் பயந்து தண்ணியில போகிற
ண்டு போகணும்...... அடையாளம்
ப்பா......??
வைக்கப் போவதாக அதிகாரிகள் தோடு உடலங்களைக் கிட்டப்போய்
யார் சடுதியாய் வைத்த ஒப்பாரி உடலத்தில் குவித்தது...... அது தலையில் அடித்து அழுதார்...... லக்கழிஞ்சு போயிறும்.....பிரேதத்த ன்றோம்...'' எழிலன் கேட்டதற்கு மணகள், பதிவுகள் செய்துவிட்டுக் சீமாட்டியின் பிரேதத்தைத் தவிர ல்லை. டக்கம் பண்ணுவோம்...” கோகிலா
மார்பிலே யே மாறி மாறி க் கதறிச் சொன்னது துயரமாய் கதில வெளிக்கிட்டபோது.....விட்டிட்டு
ரச்சினையில்ல... என்று வெளிக்கிட்ட தடுக்கவில்லை.... கண்டியில் த்திட்டு வரணும் என்பது குலாஸ் படியால் மனுஷியைப் போவதற்கு சாமான் கட்டிக்கொண்டு வாறன்...'' ரதமாகக் கரையில் ஒதுங்குவாள்
மனுசன் ஜீரணிக்க முடியாமல் -..”வென்று தலையில் அடித்து
டுது.
மனுசன் கரையில,"டு வாறன்.

Page 88
சீமாட்டி பேருக்கேற்ற மாதிரி சீமாட் பொம்பிளை.போட்டுத்திரிஞ்ச நல் வீட்டில இருக் கும் போே போயிருக்கும்...எங்கேயும் விஷேசத் தங்கத்தில சோடிச்சு விட்ட தேர் சனம் கூடும். செல்லப்பர் சம்மாட்டி தன் ஒரே ப கலியாணம் முடிச்சுக் குடுத்தபோது பேசாலையில் வேறு யாரும் பு சொல்லுவாங்க...வயசு ஐம்பது 8 கம்பீரமும் குரலும் அவளுக்கு ஒரு பேத்தி பார்த்து சீரும் சிறப்புமா சாகுமெண்டு யாரு கண்டது. உடலத்தைப்போட்டு மூடியிருந்த பெட்டிக்குள் வைத்திருந்தர்கள். அகதிகளுக்கு துக்கம் விசாரிச்சு முடியுறதில்ல..சாவுச் செய்தி கே இருக்கும் முகாம்களில் இருந்து ? பிரேதத்த வச்சுப் பாக்க ஏலாது..
அதுகள் வாறதுக்கும் வசதி இருக்கிறதுகள் “ஓ”.செத்துட்டார தெரிவித்து தங்கள் பங்கை முடித்து யாரு செத்தாலும் எழிலனும் பொடி செய்துவிட்டுப்போவார்கள்...... ஈவு போட்டார்கள் . அக் க இருந்தவர்களிடமிருந்து கொ6 போதுமானதாய் இருந்தது.....குலா அடக்க ஈவுக் காசு வேண்டாமென கடற்கரைப் பகுதியில் உடல்கரை இடம் காட்டியிருந் தார்....... ம தோண்டியனார்கள். மண்டபம் அகதிகள் முகாமி
வரவில் லை ....... எல் லாம்

டிதான்......வறுமை தெரியாமல் வளர்ந்த கை நட்டுக்களப் பார்க்கணும்.... சும்மா த காது கழுத் து நிறைஞ் சு த்தக்கு கோயிலுக்கெண்டு வெளிக்கிட்டா 5 மாதிரி நடக்கிறதப் பாக்கிறதுக்கே
மகள் சீமாட்டிய குலாஸ் சம்மாட்டிக்கு து அவரு செய்த சீர் செனத்தி மாதிரி தடுக்கயில்லயெண்டு இண்டைக்கும் ஐம்பத்தைந்துக்குள் தான்...மனுஷிட சீர்மையைக் கொடுத்திருந்தது...பேரன் - இருந்த மனுசி இப்பிடிக் கடலில
பொலித்தீன் பையை அகற்றாமலேயே
சடங்கு முடிக்கிறதுக்கெல்லாம் இப்ப ள்விப்பட்டு தூர வெளி மாவட்டங்களில் உறவினர்கள் வந்து சேரும் வரையில்
இருக்காது... மண்டபம் முகாமில ா....என்று ஒரு வார்த்தையில் இரங்கல் 1 விடுவதுமுண்டு..ஆனால்... ஈழவர்கள் ஒயன்களும் தவறாமல் வந்து அடக்கம்
கம் பக்கம் சுற் றுச் சூழலில ந்சம் கொஞ்சமாய்ச்சேர்ந்த காசு ஸ் சம்மாட்டி மனைவியின் உடலத்தை ன்று விட்டார்......
ள அடக்கம் செய்ய கிராம அதிகாரி ணல் வெளியில் ஏழு பள்ளம்
பில் இருந்து பெரிதாக ஆட்கள் எழிலனும் பொடியன் களும்
70

Page 89
தான்...கோகிலா...உடலங்களைப் புள் போது ஒருவன் கேட்டான்.... "செத்ததுகள் சைவமா...........வேதமா... "வேதம்." அவன் பனை மட்டையைக் குறுக்காக குழிகளுக்கும் பொதுவாக ஒரு இடத்த கலாவுக்கு வேதனை மேலிட்டது...... குலாஸ் சம்மாட்டியா தனித்துப்போ இருந்தவர்கள் ஒன்று ஒன்றாய் விடைபெற் மட்டும் > 'ஆறுதலுக்காக நின்று தானு வெளிப்படையாகக் காட்டிக்கொண்டார் சீமாட்டியின் அடக்கம் வரையிலும் சம்மாட்டியிடம் விடைபெறும்போது அவரி அவள் அப்போது மகளாய் தெரிந்தால் "எத்தனைபேர்.பெரியகுடும்பம்....உற அப்படித்தான்.......காசுக்கு ஆடுறதுக வார்த்தையில் அவரின் வெதும்பிப் டே “அய்யா...அதுக்கு ஒண்டும் செய்ய ஏறினதுகள் ....... இங்கயும் வந்து நினைக்கயில்ல.....திக்கு வேறா திசை நல்லது கெட்டதுக்கு வந்து போறமாத சொல்லிவிட்டுப்போன கலாவையே சம்ம அவரின் மனதில் கசடாய் இருந்த | இருந்தது. குலாஸ் சம்மாட்டியார் மா இந்தப் பெண்ணை அலைக்கழிய விடா உதவாத சாதியைச் சொல்லி . சமாளித்திருக்கலாம். "கையில் பிள்கை மாஸ்டர் வெளியில் விரட்டி விட்ட நின்றோம்..”.என்று அவரது மனசாட்சி "ச்சீ.......என்ன ஏதேன்று விசாரித்திருக்க காலம் கடந்து அவருக்கு ஞானம் பே செங்கல் பட்டில் இருந்தும் நாமக்கல் இருந்தும் உறவினர்கள் வந்து சேர்ந்த
71

தத்து மணலைக் குவியலாக்கிய
99
5 வைத்துக் கட்டினான். எல்லாக் தில் அதை ஊன்றினான்.
எனார்.அவருக்குப் பக்கத்தில் 3றுச் சென்று விட்டார்கள்...கடைசி ம் ஒரு உறவுக்காரிதான் என்று ர் கலா...
கூடவே இருந்தவள்...குலாஸ் என் கண் கலங்கிட்டுது...அவருக்கு
ர்.... வுஎண்டு இருந்தாங்கள்... எல்லாம் ள்..தங்கச்சி "அவர் சொன்ன பான மனம் தெரிந்தது.......
ஏலாது....பேசாலையில ஒண்டா ஒண்டா இருக்கணும் எண்டு வேறா பிரிஞ்சுபோய்ச்சுதுகள். ஒரு திரியா இருக்கு...” மாட்டியார் பார்த்துக்கொண்டிருந்தார். நினைப்பு ஒன்று கழிந்தது போல் திரி பெருசுகள் நினைத்திருந்தால் மல் தடுத்திருக்கலாம். ஓண்டுக்கும் திமிறிய மரியான் மாஸ்டரை ாயோடு வந்த மருமகளை மரியான் டதைப் பார்த்தும் சும்மாதானே
சி சுட்டது.
கலாம்.”
பசியது...அடுத்த ரெண்டு நாளில் மலில் இருந்தும் திண்டுக்கல்லில் ார்கள். வந்தவர்கள் உறவுகளைச்

Page 90
சொல்லிச் சொல்லி அழுதார்க6 போட்ட கல்லுமாதிரி எதற்கும் அழுகையும் ஒப்பாரியும் காலம் க அவசரத்துக்கு உதவாததுகளை முடியவில்லை. அவருக்கு எ கலாவும்,கோகிலாவும்தான் உறவு பெரிசு என்றபடியால் பெரிய வேண்டியிருந்தது. வெளியூரில்
துக்கம் அடைகாப்பது போல் வந் சீமாட்டியின் கிரியைகளை கடை விட்டோமே என்று நினைத் பொடியன்களுக்கும் தகவல் செ "இங்க தனியக் கிடந்து என்ன இருங்க...அங்க வந்து வேலை வீட்டில வந்து இருங்க...'' என்று சம்மாட்டியா எல்லாருக்கும் " சொல்லிவிட்டு இருந்தார். அவரு கிடந்தது... "அம்மா...அவங்க தின்னுட்டுக் கிடக்க ஏலாது...” "கலா...குழப்பாத தெளிவாக் க "இல்ல...ஊரில இருந்த மா இருந்தால்தான் லூஸ் பிடிக்காம அவள் சொன்னது எழிலனுக்குப் "ஓம் போட்டி நடத்தி பரிசும் கு
அவர்கள் குலாஸ் சம்மாட்டியா கதைத்து முடிவெடுத்தார்கள் இருக்கவில்லை.கோகிலாவைக் பள்ளிக்கூடத் தலைமை ஆசிரி மூலமாக பெற்றோருக்கு கடிதம் செய்தாள் கலா..நோட்டீசும் ஒப் வந்திருந்தார்கள். மண் டப்பு அழைத்திருந்தார்கள். அவர் த

ள். குலாஸ் சம்மாட்டியார் கிணற்றில் அசையாது இருந்தார். வந்தவர்களின் டந்து வருவதாகவே அவருக்குப்பட்டது. 1 உறவுசொல்லிப் பாராட்ட அவரால் எழிலனும் பொடியன்களும் இந்தக் பாகத் தெரிந்தது. சம்மாட்டியர் குடும்பம் உலை மூட்டி சமையல் செய்ய இருந்து வந்த உறவுகள் இப்படித் து பழியாய்க் கிடக்க உண்மையாகவே சிமட்டும் நின்று செய்தவர்களை விட்டு த சம் மாட்டியார் எழிலனுக்கும் சால்லி விட்டார்.
செய்யப்போறீங்க... எங்களோட வந்து லவெட்டியா செய்யப்போறீக...சும்மா றுஎல்லோரும் சொன்னார்கள். குலாஸ் நாற்பது கழிஞ்சு பார்ப்போம்..”என்று 5 மனசுக்குள்ள வேறேதோ... ஒண்ணு கள் தாற காசையும் சாமானையும்
த ...” திரி விளையாட்டு, நாடகம் எண்டு - இருக்கும்...” 1 பிடித்திருந்தது. நிக்கணும்...” ரின் வீட்டுக்கு சாப்பிட வந்த போது
ர். கலா கதைத்ததோடு சும்மா 5 கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். யரோட கதைத்தார்கள். மாணவர்கள் கொடுத்து கூட்டமொன்றுக்கு ஏற்பாடு டினார்கள். கூட்டத்திற்கு நிறையப்பேர் ம் முகாம் சப் கலெக்டரையும் ன்னாலான உதவியைச் செய்வதாக

Page 91
வாக்களித்தார். இந்த வருசம் மே தினத் எண்டு முடிவாயிற்று. அன்றிலிருந்து கலாவுக்குள் பரபரப்பு 6 செய்தாள். விஷால் பக்கத்து வீட்டு 8 ஒட்டிக் கொண்டான். அந்தப் பிள்ளைக எங்கே போனாலும் வந்தாலும் வி போகுங்கள்.
கலாவும் கோகிலாவும் மண்டபம் முக் இறங்கினார்கள். இளைஞர் யுவதிக கோகிலாவும் கதைத்தது எல்லாருக்கு வாக்களித்தார்கள். இலங்கையில் வி இருந் தவர்களைத் தேடிப் பிடி விளையாட்டுக்களை நடத்தித்தர அதைப்போல கலைஞர்களைக் கல் சொன்னார்கள். "மே தினம் களை கட்டடியது' ஒருபோதும் இல்லாத மாதிரி மண்டபு இந்த மணல் வெளியில் மத்தியில் மையமாக வைத்து பந்தல்போல சு இருந்தது. "யாரெண்டு இல்ல எல்லாரும் வரணு கலாவின் வேண்டுகோளைத் தட்ட யாரு குமருகளும் சேர்ந்து முகாம் முழுவதும் ஆதரவு சேர்த்திருந்தார்கள். கலாவு தெரிந்தது...வீணான மரபுக்குள்ளும் ஒடுங்கிப்போய் இருந்துவிட்டோமேயெ சத்தியநாதன் அடிக்கடி அவளுக்கு வந்தது... "மனித வாழ்வின் வீச்சம் சார்ந்திருப்பதில்லை. அது செ இருக் கின்றது...”அவன் இயங்கி மதித்தான்...அதனால் தான் அவன் எதிராக சாகும் வரை வழி நடந்த பெருமைப்பட்டாள்.
13

நதை வடிவா பெருசா கொண்டாடுறது
தொற்றிக்கொண்டது. நிறைய வேலை அக்காவின் பிள்ளைகளோடு நன்றாக களுக்கும் விஷாலை பிடித்திருந்தது. ஷாலையும் கூட்டிக்கொண்டுதான்
காமில் ஒவ்வொரு வீடு வீடாய் ஏறி ளைச் சந்தித்தார்கள். கலாவும் ம் பிடித்திருந்தது. ஓத்துழைப்பதாக விளையாட்டுத் துறையில் ஈடுபாடாய் டித்து அவர்களை சந் தித் து - வேண்டுமென்று கேட்டார்கள். ன்டு அவர்களுக்கு விஷயத்தைச்
பம் முகாம் சோடிக்கப்பட்டிருந்தது. நடப்பட்ட உயரமான மரத்தினை ற்றிவர சோடித்திருந்தது வடிவாய்
ம்”
நம் இருக்கயில்ல....இளந்தாரிகளும் ம் பரப்புரை செய்து நிகழ்ச்சிகளுக்கு க்கு இது புது உலகம் போலத் D, மூடத்தனத்துக்குள்ளும் அடங்கி
ன்று கவலைப்பட்டாள். ச் சொன்னது இப்போது ஞாபகம் வாழ்நாட்களின் எண்ணிக்கையைச் பலளவினதும், மேன்மையிலும் யல் தர்க்கீக கோட்பாட்டை | சமூகத்தின் அடக்கு முறைக்கு கான்....என்று அவனை நித்ைதுப்

Page 92
இப்போது கலாவுக்குள்ளிருந்து எல் லோரும் பாராட்டினார்கள் போட்டிகளுக்காகவும், கலை
அமர்க்களப்பட்டதைப் பார்க்க ம ஆச்சரியமாக இருந்தது.
ஓவ்வொரு மாவட்டத்திலிருந்தும் வெ அவர்களை வியக்க வைத்தது.....எ இருக்க கலாவும் கோகிலாவும்,குலா முன்னின்று நடாத்திக்கொண்டிருந்த கலா பம்பரமாகச் சுழன்றது... சப் "யாரிந்தப் பொண்ணு...ரொம்ப ச அவருக்கு பதில் சொல்லப்பட்டது. "பேரு கலா.... விடோ...” "ஐயோ... பாவம்.... என்னாச்சு. "ந்தா.... வர்றேன்... போன்னு சொ இராணுவம் சுட்டுப்போட்டு துன்னாது சப் கலெக்டர் கலாவைக் கூப்பிட் அறிமுகம் சந்தோஷமாய் இருந்தது "கலா...உங் க ஆளுங் க ... பண்றாங்க...ஏம்மா..இன்னைக்கு ஆளுங்களுக்கு நல்லது பண்ற நல்லதும்மா.. கலெக்டர் சொன்னதை கலா ரெ இலகுவில் சந்தித்துப் பேச முடிய வைத்துப் பாராட்டிப் பேசியது ( தைத்தது.....
*** *
அருள்நேசனுக்குப் பொறுக்க முடி இருந்தது... ரெண்டு தடவைகள் ச சாதாரணமாக கலெக்டரை அகதிக கிருஷ்ணமூர்த்தி விடுவதில்லை. என் செய்து அனுப்பி விடுவான். அரு

வெளிப்பட்ட தலைமைத்துவத்தை
ஈழவர்களின் வியைாட் டுப் நிகழ்ச்சிக்காகவும் ஒன்றுகூடி மண்டபம் முகாம் அதிகாரிகளுக்கு
ளிப்பட்ட திறமைகளும் ஆற்றல்களும் ழிலனும் பொடியன்களும் பின்புலமாக rஸ் சம்மாட்டியாரும், அந்த விழாவை பார்கள்..
கலெக்டரின் கண்களில் பட்டது... சுறுசுறுப்பா இருக்கா” அவர் கேட்க
2)
ன்னவன் செத்துட்டான்...... சிங்கள் னுங்க.....?' -டுக் கதைத்தார்.அவளுக்கு அந்த
...... -- ரொம் பக் கெட் டித் தன மாப்
மட்டுமில்லாம் தொடர்ந்து உங்க மாதிரி ஒரு அமைப்பு இருக்கிறது
நஞ்சில் நிறுத்தினாள்...மற்றவர்கள் பாத கலெக்டர் கலாவை மேடையில் பேசாலையாட்களுக்கு சுருக்கென்று
*****
பாமல் இருந்தது...அவனுக்கு வசதி ப் கலெக்டரோடு கதைத்திருந்தான். ள் நேரடியாக சந்திக்க பொட்டுக்காரன் என ஏதென்று அவனே கேட்டு பரிகாரம் ள்நேசன் செமத்தியாய்க் கவனித்து

Page 93
கலெக்டரைச் சந்திக்கும் வாய்ப்பைப் சமூகத்தில் தன்னை ஒரு பெரிய : வசதியான ஆளாகவும் காட்ட வேண் மறக்காமல் இலங்கையில் விலை சு வாங்கிக்கொண்டு போயிருந்தான்....... "குட்மோர்னிங் சேர்...'' “வாங்கய்யா... என்ன விஷயம்.” "சும்மா பாத்திட்டுப்போக வந்தன்...'' "ஆங்...உட்காருங்கய்யா... "சேர்... நான் இலங்கையில் பேசாலை ஒண்டும் குறையில்ல...''
அவன் அவருடன் இளித்து இளித்துப் பார்த்தவர்கள் பெரிதாகத்தான் நினைத்து இன்னதென்று கலெக்டர் எப்படி அறிந்த முறையில் அருள்நேசனைச் சந்திப்பதை பிறகு ஒரு தடவை அவர் அவனை செய்திருந்தார். பொலிஸ்காரர் ரெண்டு கலெக்டர் சொன்னதற்காக ஆடுவது லஞ்சத்திற்காக பாடுவதுமாக இருந்தா "யார் அழிஞ்சாலென்ன..யாரு | நினைக்கிறவன் அருள்நேசன். அவ நேர்மையில்லாம் பொருட்களை வாங்க எஸ்.பி.குவார்ட்டஸ் பக்கம் இருக்கிற வியாபாரமெல்லாம். அவன் அந்தப் பக் வித்தியாசமாப் புழங்கிறான் என்றும் அ அருள்நேசன் செய்யிற எல்லா அநியாய மண்டபம் முகாம் பொலிசுக்கும் நல்ல “அருள் நேசன் யாருய்யா...அந்தப் 6 "எங்கட ஊர் தான்..அவ இந்த திண்டிட்டாள்... “அட...அப்பிடியா?...” அந்தப் பொலி6
இருந்தார்....
"ஓம்.சேர்...இங்க வந்து பெரிய பத்
75

பெற்றிருந்தான் கலெக்டர் முன் ஆளாகவும், இலங்கையில் தான் டுமென்று அவன் ஆசைப்பட்டான் உடிய 'செண்ட்' அயிட்டம் ஒன்றை
....வசதியாக இருந்தோம்....இப்ப
| பேசியதை வெளியில் இருந்து தார்கள்...அருள்நேசனின் தொழில் தாரோ தெரியவில்லை.தனிப்பட்ட 5 கலெக்டர் தவிர்த்துக் கொண்டார். பொலிஸ்காரர் மூலம் எச்சரிக்கை பக்கமும் தாளம் போடுவார்கள். வம் அருள் நேசன் கொடுக்கும் ர்கள். பொழைச் சாலென்ன..." என்று திப்பட்டு வருகிற அகதிகளிடம் கிற விற்கிற தொழில் செய்கிறான். பொம்பிளைகளோடதான் அவனிட கம் ஒன்றிரண்டு பொம்பிளகளோட கதி முகாமில ஒரு கத இருக்கு... பத்திற்கும் காவல் வைக்கிற மாதிரி மாக் குடுத்த வச்சிருக்கானாம். பொம்பிள..
வயசில ரெண்டு ஆம்பிளகௗத்
ல் அதிகாரி குடித்துக் "குஷி'யில் தினி மாதிரிக் கதைக்கிறாள்....”

Page 94
"டே...ய்..இங்க நமக்கு குறுக்க நல்லதில்ல...” அவர் அப்பிடிக்
ஏறியது. "ஓம் சேர்...' "டேய்...எதுக்கும் சந்தர்ப்பம் வரது பாத்துக்கலாம்.அருள் நேசன் தன காதில் போட்டுவிட்ட திருப்தியில்

வந்தான்னா அப்புறம் அதுக்குத்தான் கதைக்க அருள்நேசனுக்கு உஷார்
ணுமில்ல...” க்கு வேண்டிய பொலிஸ் அதிகாரியின் அங்கிருந்து வெளியேறினான்.
76

Page 95
09
கலா இப்போது ஏகத்துக்கு மாறிப் ( நாட்டு வாசனை நன்றாகப் பிடித்திருக் போல் “ரெண்டும் கெட்டான்” உடை உ புகுந்திருந்தாள். உடம்பு பூசி அழ கொஞ்சம் அக்கறைப்படத் தொடங்கியிரு எப்போதும் உற்சாகமாக வைத்திருக் பிரச்சினையில் ஓடித்திரிய இந்தப் பொ என்று மற்றவர்கள் மூக்கில் விரலை 6
விஷால் இப்போது பள்ளிக்கூடம் போக வீட்டு அக்காவும் பிள்ளைகளும் வி கொண்டார்கள் எல்லோராலும் கைவி பக்கத்து வீட்டு அக்காவின் உறவு பெ “அக்கா......... என்னால உங்களுக்குக் "பைத்தியம்..........ஏன் அப்படிச் சொல்கிற தெரிஞ்ச பிறகு....... உனக்கு கூடப் பிறந்த சகோதரமா இ
அந்த அக்கா சொல்லும் போது கலா " கலா எப்படியும் நீ தனியா இருக் வாழ்க்கை தேவை கலா...'' = வேணாமக்கா எனக்கு விஷால் இரு
ஏய் சொன்னாப் புரிஞ்சுக்க.. கடைசி உறவு தேவை.”
அந்த அக்கா சொன்ன மாதிரியே குலா ஞாபகம் வந்தது.
கலா எதிர் காலத்தில் நீ சாய்ஞ்சு வேணாமா... கல்யாணம் பண்ணிக்க... கலா அவள் சொன்னது பற்றி யோசிக் அவள் மனதை சிவானந்தன் என்பவன் சிவானந்தனின் பேச்சும், பார்வையும்
77

போயிருந்தாள்.. அவளுக்கு தமிழ் கின்றது. இலங்கையில் இருந்தது -டுத்தாமல் முழு நேர சேலைக்குள் கு கூடியிருந்தது. தன்னைப்பற்றி தந்தாள். மனதை தளர்ச்சியில்லாமல் கப் பழகியிருந்தாள். தினம் ஒரு ன்ணால் எப்படித்தான் முடிகிறதோ வைத்தார்கள்.
கத் தொடங்கியிருந்தான். பக்கத்து ஷாலை நன்றாகக் கவனித்துக் பிடப்பட்டு வந்து சேர்ந்தவளுக்கு பரிசாகத் தெரிந்தது.
கஸ்டம்” நாய் கலா உன்னைப்பற்றி முழுசாத்
ருக்கணுமெண்டு ஆசைப்படுறன்”
நெஞ்சு உடைந்து உருகினாள். க முடியாது, உனக்கெண்டு ஒரு
க்கிறான்”
மட்டும் கூட வாறதுக்கின்னு ஒரு
ஸ் ஐயாவும் அவளிடம் சொன்னது
கொள்ளுறதுக்கு ஒரு சப்போர்ட்
க ஆரம்பித்தாள். அப்போதுதான் நச்சரிக்கத் தொடங்கியிருந்தான். ம் ஏதோ ஒன்றைச் சொல்லிக்

Page 96
கொண்டுதான் இருந்தது. சிவா பொறுப்பானவன் என்று எல்லாரு கொஞ்சமாகக் கரைத்துக் கொண் ஆனால் பார்ப்பதற்கு அப்படித்தெரிய ஏனோ திருமணம் செய்து கொள்ளா அதைக் கேட்டு தெரிந்து கொள்ள வே கல்யாணம் பற்றி அக்கறை காட்டா அவனுக்குள் ஞானம் பேசியது.நே எதிர்பார்த்திருக்கவில்லை.கலா முது திரும்பினாள். சிவானந்தன் நின்று கெ அவன் கண்களுக்குள் சிரிப்பு சிமிட் ஒட்டிக் கொண்டது. அது பயம் பே அறிமுகமாகி இரண்டு மூன்று ம அதிகமாக பழகியது போலவும், பர போலவும் ஆர்வம் காட்டுவது போல் பயந்தாள். ''என்ன? “கொஞ்சம் தனியா....... ஐ மீல அதற்கு ஒன்றும் சொல்லவில்லை கேட்டவனின் மனசைக் கண்களால்
அவனை மெளனியாக்கியது. அவ நத்தையானான்.அவன் மண்டப 0 ஏதிலியர் மறு வாழ்வுக் கழகத்தி அவளால் தவிர்க்க முடியவில்லை. "எப்போ சிவா” "ஈவினிங்” “சரி” சொன்னவள் எச்சிலை வி
நேரம் ஒன்றும் பேசாமல் பாறை இ கடலலையைப் பார்த்துக் கொ பிரதேசமெங்கும் வியாபித்திருந்தது "கலா” என்னைப் புரிஞ்சிக்குவீங்
முதலில் பேசினான். "எதுக்குப் புரிஞ்சிக்கணும்”

எந்தன் படித்தவன். பண்புள்ளவன். ம் சொல்வது அவளைக் கொஞ்சம் டிருந்தது. அவனுக்கு நாற்பது வயது பவில்லை...படுஸ்மார்ட்டாக இருந்தான். மல் இருக்கிறான். வேளைவரும் போது வண்டும் என்று நினைத்தாள். இன்றுவரை 'தவன் கலாவுடன் பழகியதற்குப் பின்பு ற்று அந்த இடத்தில் சிவானந்தனை துகுக்குப் பின்னால் கேட்ட குரலுக்குத் காண்டிருந்தான். "பளிச்" சென்றிருந்தான். டியது. அவளுக்கு மனசுக்குள் "திக்" பாலவும் இருந்தது. அவன் அவளுக்கு மாதங்கள் தான் இருக்கும். ஆனால் ஸ்பரம் சண்டை பிடித்து பின்பு சேருவது லவும் இருக்க அவள் தன்னைப் பற்றி
ன் பர்சனலாக் கதைக்ணும்”. அவள் ல. முகத்தை சட்டென்று இறுக்கிக் தடவிப் பார்த்தாள். அவளின் பார்வை பன் கூட்டுக்குள் தலையை இழுத்து முகாமுக்கு பணி செய்ய வந்த ஈழ ன் மாவட்ட இணைப்பாளர். அவனை
ழுங்கிக் கொண்டு நடந்தாள். அதிக ஒடுக்குகளில் விழுந்து மடிந்து வழியும் ண்டிருந்தார்கள். கடல் இரைச்சல்
கன்னு நினைக்கிறேன்”. அவன்தான்
78

Page 97
அவன் கொஞ்சம் தாமதித்தான். அவன் பார்த்தபடி பேசத் தொடங்கினான். "நான் யாழ்ப்பாணத்தில் லவ் பலி மாப்பிள்ளையெண்டவுடன் விட்டுப் ே நான் இதுகளைப் பற்றி நினைக்க முகத்தைப் பார்த்தான் கலாவின் மு "உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு க கலாவுக்கு கூசியது. அவசரப்படக் 8 பொறுங்கோ நான் யோசிக்கணும். ! நடந்தார்கள். பின்பு கலா " எனக்கு விஷால் இ
கேட்டாள். "இருக்கட்டும் .. அதுக்கென்ன..? "அவன் என்ர புருஷன் யோகனுக்கு "அதுக்கென்ன'' "பயமாயிருக்கு.." சொன்னவள் விறு
***** யோகன் தன்னைவிட்டுப் போன இந்த கசப்பாகவே அனுபவித்து அதை சப்பு கலாவுக்குப் புதிதாக வாழ வேண் தொடங்கியிருந்தது. தான் சந்திக்கிறா மனிதர்களும் வந்து போகிறார்கள் என் இல்லை.. ஆனால் அதுபற்றி தன் மா விரும்பினாள்.இது நாள்வரை எண்ணி குடும்பத்தை நினைத்துப் பார்த்தாள். அன்று அகதிகள் எல்லோரும் ஓ குடும்பம் வந்திருந்தது. அவள் தன் மாமனாரைத் திரும்பி என்பதை உணர்ந்து தலை குனிந் தங்கச்சி ஸ்ரெல்லாவுக்கு கலிபு விசாரித்தாள். மண்டபம் முகாம் 6 சூசை. கேரளாக்காரர். அவரின் ம காதலாம். மகனின் விருப்பத்தை சூை கடனுக்கு சாமான் கொடுத்து

முகத்தைப் பார்க்காமல் வேறெங்கோ
ன்ணின பிள்ளை. வெளி நாட்டில பாட்டு போய்ட்டாள். அதுக்குப் பிறகு காமல் இருந்துட்டன். இப்ப அவள்
கத்தில் கலவரம் தெரிந்தது. மா” அவன் கண்கள் கலங்கியிருந்தன. கூடாது என்று நினைத்தாள் "சிவா .. இருவரும் காலாரக் கொஞ்சத் தூரம்
இருக்கான்” நினைத்ததை சட்டெனக்
ப் பிறந்த பிள்ளை.
விறென நடந்து தூரத்தில் போனாள். ***** ஆறு ஏழு வருடங்களில் வாழ்க்கையை பித் துப்பியிருக்கிறாள் கலா. இப்போது எடும் என்ற எண்ணம் உருப்பெறத் வர்களில் எப்போதாவது உண்மையான பதில் அவளுக்கு விருப்பம் இல்லாமல் மனாரிடம் தெரிவிக்க வேண்டுமென்று சிப்பார்க்காது விட்ட மரியான் மாஸ்டர்
அடையாளம் காட்டும் நாள் வந்தது. ரிடத்தில் கூடுகின்ற நாள் மாமனார்
ப் பார்த்தாள். அவள் பார்க்கிறாள் தார் மரியான் மாஸ்டர். யோகனின் பாணம் நிச்சயமாகியிருக்கிறதாம். பரிய மளிகைக்கடை உரிமையாளர் கன் சாள்ஸ்சுக்கும் ஸ்ரெல்லா மீது = முதலாளியால் தட்ட முடியவில்லை.

Page 98
வாடிக்கையாளராக்கியதால் வந்த 2 இங்கு காட்ட ஏலாது .. அடங்கிப் போன என்ன செய்வது..? மாமனார் மாறிவிட்டாரா? அல்லது இந்த மண் மாற்றிவிட்டதா? சாதியென்ற கர்வம் இருந்ததோ.. அது மருதானிக்கும், நகப்பூச்சுக்கும் வித்தி அப்படியென்றால்.. அப்போது தன்னை விஷாலையாவது பிடிக்கணுமே..
"போ.. தாத்தாட்டப் போ.''
அவள் அவளின் காதில் விழுகிறமாதி "யாரு” விஷால் கேட்டான். "தோ.. அவருதான் .. கையை நீட்டிக் எல்லோரும் பார்க்கிறார்கள் என்று ம இருந்தது. "ஐயோ.. என்னைப் போட்டு ஏன் பிரக் என்பதாய் அவர் மனம் வாதித்தது. . அவரின் இந்த நிலைக்காக கலா பரி
****:
அன்றைக்கு இரவு விஷாலுக்கு பா கலா. வீட்டின் வெளியே யாரோ வந்து நிற் வந்து சொன்னது. எழும்பி வந்து பார்த்தாள். மரியான் மாஸ்டர் நின்றார். கையில் அங்கு எதிர்பார்க்காததால் அதிர்ந்த போன சூழ்நிலையில் வெளியே சென் மருமகளை சந்திப்போம் என்று நினைத்திருக்கவில்லை. அவரின் உ6
80

உறவு.. ஊரில் காட்டிய திமிரை பார் மாமா.. நக்குண்டார் நாவிழந்தார்
ப இல்லையா இப்போது..?
யாசம் தெரிகிறதா? ப பிடிக்காவிட்டாலும் பேரப்பிள்ளை
திரிக் கதைத்தாள்.
> காட்டினாள் மரியான் மாஸ்டருக்கு வெட்கமாய் ;
ச்சினப்படுத்திறியள்”
தொபப் பட்டாள்.
**
படம் சொல்லிக் கொண்டிருந்தாள்
பதாகப் பக்கத்து வீட்டுப் பிள்ளை
» பிஸ்கட் பெட்டியோடு அவரை ாள் கலா. அப்படியொரு நொந்து
ல்ல முடியாத பின்புலத்தில் தன் று அவரும் இதுநாள் வரை -
மனம் பேசியது.

Page 99
"நீ.. என் மகனின் மனைவி தானா? நான் உனக்கு மாமனார்தானா?..''
அவர் மனம் ஓலமிட்டபடி கழிவிரக்க, நேரத்தில் தன் மாமனாரைப் பார்க்க மேலிட பார்த்தாள். குறைந்தும் க வாட்டத்தில் துடிக்கும் உதடுகள்.
"வாங்க மாமா சுகமா?' அவருக்கு அதிர்ச்சி இரண்டு. அல் நிறைய அழைத்தது முதல் அதிர்ச்சி சுகமா என்று கேட்டது இரண்டாவது மண்டபம் முகாமிற்கு வந்த காலத்தில் இப்படி அவரிடம் சுகம் கேட்டதில்ல இப்படிப் போய் நின்றதில்லை. பாவப் பொறுதி கேட்க வந்தவனிட போல இருந்தது. இப்போது அவர் கேட்டார் "உள்ள வரலாமா” அவள் கண்கள் பனித்து ஒதுங்க படித்த புத்தகத்தில் தலையை வைத் இருந்தது. கலா அவசரமாய் நாற்காலியை நக “இருங்க மாமா”
அவர் வீட்டை சுற்றி நோட்டமிட்டார் சுவரில் யோகனின் படம் மாலை பே அதை நிலைக் குத்தியாய் பார்த்த நீர் தாரையாக வடிந்தது. கலாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை கும்பிட்டார். உதடுகள் அசைந்து பிரசவித்தன. மன்னிச்சிக்கிங்கம்மா... மன்னிச்சிக்கி சில நிமிடங்கள் யாரும் ஒன்றும் கா சத்தியநாதன் செத்தது கேள்விப்பட்டு கலாவுக்கு கண் கலங்கியது.
81

ந்தோடு பார்த்தார். கலாவுக்கு இந்த சந்தோஷமும் பரிதவிப்பும் ஒன்றாய் ரைந்து போன தேகம். முகத்தின்
பள் அவரை மாமாவென்று வாய்
| அதிர்ச்சி.
பி இருந்து பேசாலையாட்கள் யாரும் லெ. ஏனென்றால் அவர் யாரிடமும்
ம் தெய்வம் குசலம் விசாரித்தது
அவர் உள்ளே வந்தார். விஷால் துப் படுத்திருந்தான். வீடு சுத்தமாய்
கர்த்திச் சொன்னாள்.
பட்டபடி கொழுவப் பட்டு இருந்தது. படி இருந்தார். கண்களில் இருந்து
D. பதறினாள். அவர் கையெடுத்துக் வார்த்தைகள் துண்டு துண்டாய்
ங்கம்மா.... தைக்கவில்லை.
ம் நா வரயில்ல. என்றவர் கதறினார்.

Page 100
"மாமா சத்யநாதன் நல்லவரு மாமா” சொல்ல விழைந்தாள். "அம்மா எல்லாரையும் விட நீ நல்ல சொன்னார். அவளுக்கு பெருமூச்சு | "அம்மா நீ இப்படியே இருக்காதம் உனக்கு ஏற்றமாதிரி கல்யாணம் செ பெருக்கில் எதையெல்லாமோ கதை அவளுக்கு அவரைப் பார்க்க நாளைக்கென்றாலும் இவருக்கு சிவானந்தனைக் கைப்பிடித்தால் என்
***:
பத்மாவதி காத்திருந்தாள். மணி இரவு எட்டாயிருந்தது.
வாசலுக்கு வருவதும் போவதுமாக ! அருள்நேசன் வந்து கொண்டிருந்தான் காயம் சுத்தமாய் ஆறியிருந்தது...... கிசு கிசுப்பாய்க் கேட்டாள். ""ஏன் லேட்டு"
அவன் ஒரு தடவை தன் கைக் கடிகா "பார்த்துத்தானே வரவேணும்” அவர்கள் வேகமாக வீட்டினுள் நு தாளிட்டாள். ''என்னவாம்'' பிரச்சினைதான். "இவள் முண்டச் எல்லாத்துக்கும் காரணம்.” "ஸ்.. மெதுவாகக் கதைங்க” இரு6 கொண்டார்கண். பிறகு மெதுவாக. "ஏன் அந்த சிறுக்கிக்கு என்னவாம். ''புதுசா அகதிகள் முன்னேற்றக் a கதைச்சிருக்காங்க. கலெக்டரும் சட் "அப்ப நம்ம பொலிஸ்” குரல் தள்

அவள் அவரிடம் தன் புனிதத்தைச்
வம்மா” அவர் அதை உறுதியாகச் ஒன்று வெளியேறியது.
மா நீ சொன்னியெண்டால் நானே ய்து வைக்கிறன். அவர் மகிழ்ச்சிப் த்துக் கொண்டு போனார். பாவமாக இருந்தது. கொஞ்ச நல்ல மருமகளாக இருந்துவிட்டு னவென்று யோசித்தபடி கிடந்தாள்.
***
இருந்தவளின் கண்கள் பிரகாசிக்க.. . புத்மாவதிக்கு தலையில் அடிபட்ட
பாரத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னான்.
ழைய அவள் கதவை உட்பக்கம்
சி கலாவும் கோகிலாவும் தான்
பரும் கையால் வாயைப் பொத்திக்
அவள் ஆத்திரப்பட்டாள். ழகமென்று ஒரு கூட்டம் போட்டுக் போட்டாம்” ந்தது பத்மாவதிக்கு

Page 101
"பொலிஸ் நம்ம பக்கம்தான் அது இருக்கணும்.அதவிடு அந்தப் பிள்ளை “அது பயப்பிடுது” “நீ வெருட்டியிருப்பா இரு நான் கதை
அலைந்தன. "ங்கே நரசிம்மன் சேரோட கதைச்சி “அவருக்குப் புதுசு என்டு சொ
வரச்சொன்னாரு” "வடிவாப் பக்குவமாகக் கதைச்சுக் சு மூலையில் சுருண்டு படுத்துக் கிட எழுப்பினாள் பத்மாவதி. எழும்பியவள் மாறி மாறி இருவரையு அவளுக்கு பதினாலு பதினைந்து வ அவள் முகத்தில் நல்ல குடும்பத்தி பூசிக்கொண்டு குமரியாய் இருந்தாள் தாய் தகப்பனை இழந்து இந்தியா படகேறி வந்து சேர்ந்தவள் தன் உற பத்மாவதியின் அழுக்குக் கண்ல வசீகரமானவள் பேச்சிலும் இனிப்பை நரசிம்மனிடம் கண்ணடித்துவிட்டு தன் பொலிஸ்காரன் ஆசீர்வாதத்தோடு தொ சந்தோஸப்பட்டவளுக்கு புதுசாய் இந்த கொடுக்கிறார்கள். யார் எதிர்த்தாலு அர்ச்சனை செய்துவிட்டால் போ கொள்ளுவான். கோகிலா இரண்டு தடவை இந்தத் வந்ததை பத்மாவதி கவனித்த! இந்தப்புதுப்பொண்ணை நரசிம்மாவின் போக அருள் நேசனை அழைத்திருந் "பேரென்ன" "இந்துஜா” “நல்ல பேர்.. ம் .. பயப்பிடுறியா?

க்காக நாமளும் கவனமாகத்தான் (யெங்க”
நக்கிறன்" அருள்நேசனின் கண்கள்
ங்களா?' ன்னன். உடனே கூட்டிக்கிண்டு
உட்டிக் கொண்டு போங்க'' என்றவள் ந்த அந்தப் பெண்ணைத் தட்டி
ம் பார்த்தாள். யசு இருக்கும். சுத்தமாயிருந்தாள். ன் "தேஜஸ்” தெரிந்தது. இளமை
வுக்கு அகதியாக வந்தவர்களுடன் வினர்களைத் தேடியலைந்த போது னில் பட்டுவிட்டாள். பத்மாவதி
த் தடவியிருப்பாள். பொலிஸ்காரன் [ வீட்டிற்கே கூட்டி வந்து விட்டாள். ழிலுக்கு துணை கிடைத்துவிட்டதாய் தக் கலாவும், கோகிலாவும் கரைச்சல் ம் பொலிஸ்காரன் நரசிம்மனுக்கு தும் மீதியை அவன் பார்த்துக்
தெருப்பக்கம் நோட்டம் பார்க்க ள். அதுதான் இரவோடிரவாக ன் குவாட்டசுக்குக் கூட்டிக் கொண்டு தாள்.

Page 102
அது பேசாமல் தலை குனிந்தது. 8 வைத்து முகத்தை தூக்கிக் கேட்டால் "பயப்பிடுறியா.. நான் இருக்கன் பய
அவன் மறுகையால் அவளின் தொல அவள் அவன் கையை அவசரமாய் "ஏன் உனக்கு என்ன வேணும்.” தன் கொஞ்சம் நோட்டுக்களை எடுத்து அ "ந்தா எல்லாம் உனக்குத்தான்.. எ காசுக்குடுத்து எதையெண்டாலும் வ கையிலிருந்த காசையே பார்த்துக் ெ | தேகத்தின் எல்லா இடத்திலும் ஊர்
அந்தப் பெண்ணுக்கு எதுவோ புரிந்து நல்லவனா?, கெட்டவனா? அவளுக்கு போது அவளை தரையில் சாய்த்து அவசரமாய் கதவு படபடத்தது. 6 போட்டாள். “திறவடி கதவ திறக்கிற படீர் படீரென அடித்தாள். அருள்நேசன் வழியாய்ப் பறந்தான். அவனுக்குத் கொண்டால் வேறு வினையே வேல தூக்கி சித்திரவதை செய்து தொலை பத்மாவதிக்கு வியர்த்தது. முந்தா கொண்டே கதவைத் திறந்தாள். உ6 கேட்டாள். ''அந்தப் பிள்ளையெங்க சொல்லுங்க அந்தப் பெண் தரையில் சாய்ந்து க தூக்கினாள். அவள் கண்களுக்கு பி
ஓடிவந்து பார்த்தாள் அருள்நேசன் ஓ வெளிச்சத்தில் தெரிந்தது. கோகிலாவுக்கு கோபம் தலைக்கேறியது சுற்றிப் பார்த்தாள். ஒரேயொரு மடக் எறியப்பட்ட பெண்ணின் உள்ளாடை வீட்டின் சுவரில் விபரீதமாக நடிகைக
84

அவன் அவளின் நாடியில் கையை
ன்
ப்பிடாத” டையில் கை வைத்தான்
விலக்க சட்டைப் பையிலிருந்து கொத்தாகக் |வள் கையில் திணித்தான்.
சே.. இது சிலோன் மாதிரியில்ல மங்கலாம்.” அவள் கொஞ்ச நேரம் காண்டிருக்க அவனது கை அவள் தது. தும், புரியாமலும் இருந்தது. இவன் தள் புதுசாக கேள்வி முளைக்கும்
அவன் மேலே படர்ந்தான். வெளியிலிருந்து கோகிலா சத்தம் தியா கதவ உடைப்பன்” கதவில்
பதறித் துடித்து எழும்பி பின்வாசல் * தெரியும் கோகிலாவிடம் மாட்டிக் ன்டாம். எழிலனும் பொடியன்களும் லத்து விடுவார்கள். னையால் முகத்தை துடைத்துக் ர்ளே வந்த கோகிலா தேடியபடியே
கிடந்ததைப் பார்த்து ஓடிப் போய்த் ன்வாசல் திறந்திருந்தது தெரிந்தது. ஐடிக் கொண்டிருப்பது தெருவிளக்கு
5. கோகிலா அந்த வீட்டை ஒருமுறை
கு நாற்காலி, அவசரத்தில் கழற்றி -
அதில் உட்கார்ந்திருந்தது. அந்த களின் வர்ணப் போஸ். ராஜபார்வை

Page 103
மாதவி குளியலறைக் காட்சியோடு .. ச பூக்களோடு ஊதுபத்தி புகைந்து கொ அரைகுறையாய் உயிர்விட்ட சிகிரெ அவசரம் தெரிந்தது. கூடத்தைத் தாண் பழைய பாய். அது சுருட்டப்படுவதே பிதுங்கிய நசுங்கிய அழுக்கேறிய த நாயே" பல்லைக் கடித்துக் கொண்டு சொல்லாதது கோகிலாவுக்கு எரிச்சல் முடியைப் பிடித்து உலுப்பினாள். - - "சொல்லு இந்தப் பிள்ளைக்கும் உன்
"ந்தா அடிக்கிற சேட்டை விடாத” கோகிலா எட்டி உதைத்தாள் பத்ம தள்ளாடி சுவரில் சாய்ந்தாள். கோகில் பார்த்தாள். "நான் யாரெண்டு தெரிஞ்சால் நீ என் "சொல்லு நீ யாரு ஆம்பிளகள் வீசி விக்கிற வேசை. வேறென்ன தெரியது பத்மாவதியின் முகத்தில் கலவரம் | எழிலனும் பொடியன்களும் அனு கதைக்காட்டில் தூக்கிடுவான்கள் என் தனக்கு இத்தனை நெருக்கு வாரம் ! பத்மாவதிக்கு முப்பது வயதிற்குள் ! வளர்ந்திருந்தாள் தலைநிறைய கன. வழியே தொங்க ஒய்யார அழகு . கழுத்தில் ஒத்த சிறு சங்கிலியோடு வா முந்தானையைத் தாண்டி விழுவது 6
புருஷனுக்கு மூளைக் காய்ச்சல் எ மாதக் கணக்காக வைத்திருந்து அ குறை அவதிப்பட்டுப் போனாள் பத்ம ஆஸ்பத்திரிக்கு நோயாளிகளைப் பார்க் இளித்துக் கேட்டால் கண்களால் அ6 போடுகிற காசில் வயிற்றைக் கழுவிய

ாமி படம் ஒன்று அதில் செவ்விரத்தம் எண்டிருந்தது. அறையின் மூலையில் ட் துண்டுகளில் வாடிக்கையாளரின் டி கன்னியறை. தரையில் விரித்தபடி தயில்லை என்பதாக அதில் பஞ்சு லையணை. "கூட்டிக் குடுக்கிறியாடி கோகிலா கேட்டாள். அவள் பதில் ல் மூட்டியது. பத்மாவதியின் தலை
னக்கும் என்ன சம்பந்தம்”
பாவதி எதிர்பார்க்கவில்லை. நிலை லாவின் கண்களை குறுகுறுவெனப்
எமேல கை வைக்க மாட்டாய்”
யெறிகிற சில்லறைக்காக உடம்ப ணும் சொல்லு” புயலாக அடித்தது. வந்திருப்பவள் ப்பியிருக்கிற ஆள் கவனமாகக் எறு பயந்தாள். மண்டபம் முகாமில் ஒரு நாளும் இருந்ததில்லை. தான் இருக்கும் வாகாக சுமாறாய் காம்பரம் பூ கத்தையாகத் தோள் அவளுக்கு கண்களுக்கு மைதீட்டி, லம் வருவது யாரையும் வசீகரிக்கும் போலிருக்கும் அவள் பெண்மை.
என்று இராமநாடு ஆஸ்பத்திரியில் கலைந்த போது பிச்சை எடுக்காத மாவதி.
கக வரும் ஆம்பிளைகளிடம் பல்லை வள் தேகத்தை மேய்ந்து கொண்டு வளுக்கு சொரணை கெட்டுப் போய்

Page 104
விட்டது.. அப்படி அவளுக்குப் பழ முதல் அவளுக்கும் அச்சம் மட்ட பிறகு ..தவறு பழகிப் போய்ச்சு. இப் சரி வருகிறவனை குஷிப்படுத்த ! கொண்டே போனது... வெருட்டி அவளுக்குள் விழுந்தது இவளுக்கு செத்த பிறகு பத்மாவதியை அந்த (
பத்மாவதி சுவரில் சாய்ந்து கால்கள் கொண்டிருந்தாள். விட்டு விட்டு அ
அவள் அழுவது புரிந்தது.
"மானத்தை வித்துப் பிழைக்கிறது
அவளிடம் கேட்ட கேள்விக்கு பத் மனதை நெருடியது. "ஓம் .. தின்ன போது மானத்துக்குப் பயந்து செ கவலைப்பட்டிருப்பாங்கள்.. மானத்தை... சாகடிச்சிட்டு இப்ப 6 வாழ்க்கைக்காக கவலைப்படுறீங்க கோகிலா கொஞ்சம் தணிந்திருந்த
"ஏன் பத்மா இப்ப உன்னட்ட கா "நான் இண்டைக்குத் திருந்திறன் போகுமா? "பரிகசிக்கிறவங்கள் இது இல்லா
அவள் தனக்கென்று பேசி என்பதை புரிந்து கொண்டவளாய் அவள் புறப்பட்ட போது அந்தச் சி போனாள் தன் மானத்திற்காய் போராடும் இன நெருஞ்சி முள்ளாய் குத்தியது.

க்கமானவன்தான் அருள்நேசன் முதன் ) நாணம் பயிர்ப்பு இருந்ததுதான் .. போதெல்லாம் காசோடு யார் வந்தாலும் இவள் அடிக்கிற லூட்டி மவுசு ஏறிக் டய பொலிஸ்காரன் நரசிம்மனும் 5 லாட்டரி அடித்தது போல புருஷன்.. முகாமில் அறியாதவர்கள் யாருமில்லை.
நக்குள் மடங்கி முகத்தைப் புதைத்துக் பள் தேகம் குலுங்குவதைப் பார்த்தால்
ஒரு பிழைப்பாடி” கோகிலா மாவதி அழுகையோடு கதைத்தது ரக் குடிக்க வழியில்லாமல் இருந்த த்திருந்தால் என்னட சாவுக்காக
வாழ்திட்டிருக்கன். இப்ப என்னட
ஸ்”,
நாள்
சிருக்கு பிறகேன் இந்தத் தொழில்”
விபச்சாரியெண்ட பேர் இல்லாமல்
ம என்னால் எதிர் கொள்ள ஏலாது” பிய நியாயத்தில் அர்த்தம் இருந்தது கோகிலா அவள் முதுகில் தட்டினாள். ன்னப் பெண்ணையும் கூட்டிக் கொண்டு
த்திலா இப்படி? கோகிலாவின் நெஞ்சில்

Page 105
வீடு படு சுத்தமாயிருந்தது. பா ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. இந்த எல்லாவற்றுக்கும் மேலாக கல அவளுக்கு கலாவுடன் இருந்து விட்
"அக்கா நான் கட்டாயம் போகண கலா யோசித்தாள் ஏன் இந்தப் ெ "அப்ப உனக்கு சித்தி வேணாமா
“இல்ல அங்க எப்படியோ தெரியி
"நான் பிழையான இடத்தில் உன்
கலா சொன்னதற்கு இந்துஜா பதி துணுக்குற்றாள்.
"ஏன் நம்பிக்கையில்லையா?'
"இல்லக்கா எங்க போனாலும் சும் போற இடத்த நல்லாத் தெரிஞ்சிட்
அந்தப் பாலாடை முகத்தில் இத் வியந்து போனாள்.
இந்துஜாவுக்குள் ஞானம் பேசியது தன் உறவுகளோடு வாழ்ந்த தேச விட்ட ரணத்தை மறக்க இங்கு ப படாதவர்கள் கையில் பட்டு நைந்து ரணமாக வலித்தது அவளின் ஞ மாறி விட்டதை நினைத்து அழுத

10
ர்க்கிற பொருட்கள் எல்லாம் சீராக வஜா அங்கு நிம்மதியாக இருந்தாள். பாவை அவளுக்குப் பிடித்திருந்தது. டால் நல்லதெனப்பட்டதால் கேட்டாள்.
அமா?'
பெண் இப்படிக் கேட்கிறாள்?
யல்லை”
எனக் கொண்டு போய் விடமாட்டன்"
லொன்றும் சொல்லாமல் நிற்க கலா
பாசிக்கிறதுக்கு காத்திருக்கு, ஆனால் இப் போனா மனசு தெளிவாயிருக்கும்”
தனை அழுத்தக் குறிப்புக்களா? கலா
, வாழ்வியல் புரிந்தது போலிருந்தது. த்தில் இழக்க முடியாததை இழந்து டகேறி வந்தது சரியா? தவறா?
போனதை நினைப்பதுதான் இப்போது Tபகங்களே வாழ்க்கையின் கனமாக
ள்.
87

Page 106
அம்மா, அப்பா, அண்ணன், தங்கச்சி என்கிற அற்புத உறவுகளின் சங் மட்டை கிடுகு வேலியின் பாதுகாப்பு ஊற்றி வளர்ந்த முருங்கை, தென்ன வலம் வந்த நாய், பூனை, கோழி எல்லாவற்றையும் விட்டு படகேறி 6 அவஸ்தையை நினைத்து இந்துஜா அகதிப் பயணமும், அகதி வாழ்க் எது சரி தள்ளி வாழ்வதா? தழுவி அவள் மனம் கடலாய்க் கொந்தளி தள்ளி வாழ்வது சுடுகாட்டு அமைத தழுவி வாழ்வது கோட்டானின் அல சுமை தான்..சம்பவங்களோடு கோபி முதுகு காட்டுவது முட்டாள் தனமா நாள் என்பது இரவையும் பகலையு பூ என்பது காம்பையும், முள்ளையு கடல் என்பது அலையையும், காற் வாழ்க்கையென்பது ரணத்தையும் க "'இந்துஜா உன்னை மாதிரி நானும் சொன்ன கலாவுக்கு இந்துஜாவின் | என்று புரிந்தது. பாவம் இந்துஜா பத்மாவதியின் கைப் அவளின் உருட்டலுக்கும், 6ெ திணறியிருப்பாளோ..
இந்துஜாவுக்கு ஆறதலாயிருக்கட்டு அவளின் அழுகையை நிறுத்த முடி நாட்களையும் கலா நினைத்துப் பார்த்தாள். இர் சம்மதித்த அந்த சம்பவத்தை நிை ''ந்தா.. நான் சொல்ற மாதிரி இல்லையெண்டால் கொன்னுடுவன் தெரியுந்தானே" என்று சொன்ன பத்ம

1, மாமன், மாமி, மச்சான், மருமகள் 5மம், வளம் பேசிய வீடும், பனை
துலாக் கிணற்றில் தண்ணீர் அள்ளி னயின் ஆத்மார்த்த திருப்தி, கூடவே 1, குருவி தந்த ஏகாந்த சினேகம் பந்து உயிர் பிதுங்கி நிற்கிற இந்த
அழுதாள். கையும் ரணம்தான்.
வாழ்வதா? த்தது.
A
றல் இரண்டும் இந்த வாழ்க்கையின் பத்துக் கொண்டு சந்தர்ப்பங்களுக்கு Tய் பட்டது அவளுக்கு..
ம் சேர்த்துத்தான் ம் சேர்த்துத்தான் றையும் சேர்த்துத்தான். சுமையையும் சேர்த்துத்தான் > கஸ்டப்பட்டிருக்கன் பயப்பிடாத..'' மனம் எவ்வளவு கஸ்டப்பட்டிருக்கும்
பில் பட்டு என்னபாடு பட்டிருப்பாளோ? வருட்டலுக்கும் பயந்து எப்படி
மேயென்று எதைச் சொன்னாலும் யாமல் இருந்த அந்த முதல் இரண்டு
மதுஜா பயத்தில் தன்னை இழக்க
னக்க கசந்தது. ச் செய்தியெண்டால் தப்புவாய் - பொலிஸ்காரன் என்னட கையில் ாவதி ஓங்கி வைத்த குட்டு தலையில்

Page 107
இப்போதும் வலித்தது. அவளைப் பெ போறதாய் சொன்னாள். "பொலீஸ்க வந்திட்டியென்டால் எல்லாம் ப சொன்னபோது சினந்தெழுந்த இந் தண்ணியைக் கண்ணில் காட்டாமல்
நாலாவது நாள்... வெறும் சாப்பாடு. அவதியாய் அவசரமாய் அள்ளித் தி தண்ணி கேட்டாள். அவள் கொடுக்க
இந்துஜா தவித்தாள். உயிர் போகிற சொல்லு தண்ணி தாறன்” என்றாள் - தண்ணியை கையில் வைத்துக் கொ இந்துஜாவுக்கு பிராணன் போவது ( “ம்..முழி பிதுங்குதா? நான் கேட்டதுக் அவள் கையைப் பிடித்து சத்தியம் பத்மாவதி தண்ணீரை நீட்டினாள். இ
அந்த இரவு அருள்நேசன் வந்து கா ஆயத்தமாக இருந்தாள். அவன் க போதும் பயம்தான் அவளுக்குள்ளிருர் போனதும் ச்சீ.. எவ்வளவு கேவலம் போதெல்லாம் காறித்துப்பினாள்.
அவளுக்கு பத்மாவதி வீட்டு ! விலகுவதாயில்லை. அவளை அந்த கலாவிடம் கொண்டு வந்து சேர்த் நடக்கிறது என்பது புரியாமல்தான் 8 அணுசரணையும் அக்கறையும் இந்து சிரிக்கணும், துய்க்கணும், துயரப்பட எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு 4

ாலீஸ்காரனுக்குப் படையல் வைக்கப் காரன் நரசிம்மன் வீட்டுக்குப் போய் ஒகிரும். "அவள் சாதாரணமாகச் துஜாவுக்கு மூன்று நாள் பச்சைத்
கொலைப்பட்டினி போட்டாள்.
தட்டில் வைத்துக் கொடுத்த போது ன்ற இந்துஜாவுக்கு விக்கல் எடுத்தது. 5வில்லை. முறைத்தாள்.
றதே என்று கத்தினாள். “சம்மதம்னு அரக்கியாக... இந்துஜா கெஞ்சினாள். சண்டே தரமாட்டேன் என்று நின்றாள். போலிருந்தது.
கு “உம்” ன்னு சொல்லு இந்துஜா”. பண்ணினாள். அதற்குப் பிறகுதான் இந்துஜா பீதிக்குள்ளாயிருந்தாள்.
ட்டிய இடத்தில் படுப்பதற்கு அவள் காசைக் காட்டிய போதும் கதைத்த ந்தது. தரையில் சாய்ந்ததும் மயங்கிப் அவள் தன்னுடம்பை தானே பார்த்த
நமச்சல் மனசைவிட்டு இன்னும் வீட்டிலிருந்து மீட்டு வந்த கோகிலா.. த போது முதலில் தனக்கு என்ன இருந்தது. ஆனால் கலாவின் அன்பும் மாவை யோசிக்க வைத்தது. அழணும், டணும், பாசப்படணும், பகைப்படணும் கலந்திருக்கிறதுதான் வாழ்க்கை.

Page 108
மண்ணுக்குள்ள புதையுறதுக்கு
வளரமுடியும். நெருப்பில சுடுறதுக் உருவெடுக்க முடியும். துன்பத் தான், கண்ணீரைச் சேமிக்கணு மருந்து கண்ணீர்தான்.
இந்துஜாவின் சின்ன மனசுக்குள் . பட்டதும் பட்டறிவு வந்தது. எங்கேயோ எப்படியோ சீரழிந்து ( இவளுக்கேன் இத்தனை அக்கா பார்த்தாள்.
****
கைகளைப் பிசைந்தார் கலெக்ட
"ஏன் ..ஏன்.. இதுங்களுக்கு என்ன அவர் மனசு போல கண்களும் 2
'அதொண்டுமில்லே சேர். இலங்கை ஓடிவாற அகதிகளும் இங்க இரு இழந்திடப் போறோமேயெண்ட எடுத்துக்கிண்டு உடம்பு கசங்காம அதுதான் சேர் பிரச்சினை." "என்னம்மா சொல்ற நீ.”
"ஓம் சேர் அகதியா வந்துட்டோ
பிரச்சினை முடியும் அப்ப திரும்பி - பசியும் பட்டினியுமா பாதுகாப்ப
பிடிக்க முடியல... அதான் இத்தல்
"ஏம்மா தமிழ்நாடு கவர்மெண்ட் கு மானத்தோட வாழ முடியாதெ பண்ணிறதில்ல

விதை சம்மதித்தால்தான் விருட்சமா கு சம்மதிச்சால்தான் தங்கம் நகையாக தை ஏற்றுக் கொள்ளுறதும் பக்குவம் ம்.. இதயத்தைக் கரையப் பண்ணிற
மேதாவித்தனம் குடிவந்தது. ஒரு தடவை
போகட்டும் என்று இல்லாமல் தன்மேல் றை? இந்துஜா கலாவை இமயமாய்ப்
********
5 ஆச்சு.. ஏன் இப்படி..” உருகிற்று.
கயில் அடிபட்டு இழந்து ஒண்ணுமில்லாம தக்காங்க. வசதியா வாழ்ந்து எதையும் பயத்தில் எல்லாத்தையும் அள்ளி ஓடிவந்தவங்களும் இங்க இருக்காங்க..
மேயெண்டு எந்தக் கவலையுமில்லாம இப் போவோமெண்டு இருக்கிறதுகளோட இழந்து இருக்கிறதுகளுக்கு தாக்குப் னை தப்பும் இங்க நடக்குது."
கடுக்கிற உதவித் தொகையை வைச்சு ங்கிறியா? "சேர் எல்லாரும் தப்பு
90

Page 109
சேர் இதுக்கெண்டு ஒண்டு ரெண்டு இந்தப் பத்மாவதி நாம மனசு வைச்க "சொல்லு என்ன? “வேலியே பயிரமேயுற மாதிரி காவல் க கலா எல்லாவற்றையும் விலாவாரியாக அகதிகள் மட்டில் நல்லதையே நிலை “சரி அத நான் பாத்துக்கிறன். இப்போ
“என் வீட்டிலதான் சேர்.”
“கூட்டியாந்திருக்கலாம்”
கலாவுக்கு பதில் சொல்ல கஸ்டமாய
"இல்ல சேர் பாவம் சின்னப் பார்ப்பாங்களெண்டுதான்”
“சரி.. சரி.. இப்ப என்ன பண்ண
அவசரப்படுத்தியது.
“சேர் அந்தப் பொண்ணுட சித்தி .. மே
முந்தி வந்தது.'' கலெக்டர் பொட்டுக்காரன் கிருஷ்ண சொன்னார். பத்து நிமிடத்தில் இந்து கிடைத்தது. திருமதி. ரட்ணகுமாரி
ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்,
இலங்கை அகதிகள் முகாம், வேர்ஹவுஸ் ரோடு,

இருக்குதுக.அதில ஒண்ணு தான் சா திருத்திடலாம். ஆனா..”
காக்கிறவங்களே தப்பு செய்யுறாங்க” விளங்கப்படுத்திய போது எப்போதும் னக்கும் கலெக்டர் சொன்னார்.
அந்தப் பொண்ணு எங்க இருக்கு..?'
பிருந்தது.
பொண்ணு எதுக்கு எல்லாரும்
ணும்” அவருக்கு வேறு கடமை
பரு ரட்ணகுமாரி.. ஒரு மாதத்துக்கு
1 மூர்த்தியை அழைத்து விபரம் ஓாவின் சித்தியின் முகவரி கையில்

Page 110
பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மாவட்டம்
கலா இந்துஜாவை பொள்ளாச்சி செல்வதற்கான அனுமதியை கலெக் கொண்டு புறப்பட்டாள். கலாவுக்கு எப்படியும் இந்துஜாவை 2 வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்க வந்த சிவானந்தனிடம் இந்துஜாவைப்
''உனக்கு எழுத வாசிக்கத் தெரியுந்த
“ஓம்”
" ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்த
இந்துஜா சிவானந்தனை ஏறிட்டாள்.
“ஒண்டும் கஸ்டமில்ல நீர் உம்மட சித்த வேலை செய்யலாம்.”
இந்துஜாவுக்கு சந்தோஷமாக இருந்த போலிருந்நதது.
"நீர் முதல் கலா அக்காவோட உம்மி போய்ச்சேரும். அங்க எங்கட ஆக்கள்
சிவானந்தனை கலா நன்றியோடு மனதையறிந்து பேசுகின்ற சிவானந்தன் பிடித்தது.
*****
92

அகதிமுகாமுக்கு அழைத்துச் டரிடம் எழுத்து மூலம் பெற்றுக்
உரிய இடத்தில் சேர்ப்பித்து விட கியது. அன்று மாலை வீட்டுக்கு
பற்றிச் சொன்னாள்.
நானே தங்கச்சி.”
தில் வேலை செய்வீரா?'
நியாக்கள் இருக்கிற இடத்திலேயே
தது. அவளின் வானம் விடிவது
டெ சித்தி இருக்கிற இடத்திற்குப்
சந்திப்பாங்கள்”
பார்த்தாள். ஒரு பெண்ணின் மன இன்னுமதிகமாய் கலாவுக்குப்

Page 111
சனிக்கிழமை மாமனார் வீட்டிலிருந்து இந்துஜாவை பக்கத்து வீட்டு அக்கா புறப்பட்டாள். முதன் முதல் மாமனார் பந்துக்களிடம் போகிறோம் என்ற | செய்தது. ஒருவித “லட்ஐை” உணர்வு விஷாலுடன் போனாள். கலா இருந்த தள்ளி ஒரு கோடியில் இருந்தது மரி விஷாலுடன் சென்ற போது வாசலு மச்சாளும், மாமாவைக் காணவில்லை
அவர்களுக்கு கலாவைப் பார்த்தது அடைத்தது. மாமிதான் முதலில் வந்
"வாங்க .. தங்கச்சி.." கலா எல்ல
அவள் சிரிப்பில் அழைப்பு இருந்தது. விஷாலைக் கையில் பிடித்திழுத்து ஸ்ரெல்லாவை ஒரு கையால் அணை
“ஏன் ஸ்ரெல்லா இன்னும் கோபம் போக் சங்கடப்பட்டாள்.
“ஓ! இந்தப் பெண்ணிடமா வன்மம் பாரா ஏற்றுக் கொள்ள மறுத்தோம்” அவள் என்றழைக்க கலாவின் உள் மனதை க ஆறுவருடங்கள் கோடை வேணலில் மீண்டும் இலை விட்டுப் பூப் பூப்பது மேல் அவள் வைத்திருந்த ஆழமான
அது ஒரு தவம்
அது ஒரு வரம்

கலாவுக்கு அழைப்பு வந்திருந்தது. விடம் பொறுப்புக் கொடுத்துவிட்டுப் ர் என்ற உரிமையோடு அந்த இன நினைப்பு கலாவுக்குள் என்னவோ பு அவளை ஆட்கொண்டது. அவள் விடுதியில் இருந்து நான்கு தெரு யான் மாஸ்டர் வீடு. கலா அங்கு க்கு வந்து நின்றார்கள் மாமியும்,
ம் நெஞ்சுக்குள் திரண்டு வந்து து கூப்பிட்டாள்.
ாவற்றையுயும் மறந்து சிரித்தாள். மச்சாள் ஸ்ரெல்லா கிட்ட ஓடிவந்து பத் தூக்கினாள். கலா மச்சாள் பத்துப் பேசினாள்.
கவில்லையா..? அதற்கு ஸ்ரெல்லா
ட்டினோம்.. இவளையா அண்ணியாக வாய் நிறைய " அண்ணி வாங்க” சந்தோஷம் அடைத்துக் கொண்டது. உலர்ந்து வற்றிப்போன மூங்கில் போலிருந்தது. எல்லாம் யோகன் காதலின் ஈரம்.

Page 112
அது ஒரு சக்தி.. அவள் வாழ்வு தோழமையும் புரிந்துணர்வும் யோகா மாசுபடாமல் இருந்தது என்று அவ "மாமா எங்க..?'' இவள் மாமா அவர்களுக்கு நாதஸ்வரமாய்க் கே ஒருவர் ஒருவரைப் புரிந்திருந்தால் " வென்றும் மாமியென்றும், மச்சான என்றும் ஒருவர் ஒருவரை எப்படி அ6 போன சாதிப்புத்தி தலைகாட்டி 8 அநியாயமாய் யோகன் தொன அழைத்தார்கள். மெளனம் அழுகை மாமா வந்தார். "வாங்க..பிள்ள.. வா சொன்ன வார்த்தைகளின் ஈரம் கன "'நான் குற்றவாளி.. கோழை” -"அதெல் லாம் இப் ப எது. சுயநலவாதி..யம்மா..சத்யநாதன் வந்த ஏற்றக்கொள்ளுங்க எண்டு கேட்டபோ குரல் தளுதளுத்தது! அழுதார்.கா அடித்துப் பட்டை தீட்டியதோ என்ன அங்குதான் தங்கினாள் "பிள்ள.. த செய்யப் போறீங்க ..? இந்த வீட் மனதோட அழைத்தது கலாவுக்கு பின் தன் வீட்டில் இந்துஜா வந்திருப்பம் வேண்டிய கடமையையும் சொன்னா சின்னப்பெண்கள் அகதிமுகாமில் அவர்களுக்குச் சொன்னார். தாய் நம்மவர்கள் இழந்துபோனது எ தாழ்வுசிக்கல்ப்பிணியையும் புதிதாக மிச் சம் கலா சொன் னதை கேட்டுக் கொண் டிருந் தார்கள் இயல்புக்குத்திரும்பி கலாவுடன் கா அழுக்கைக் கழுவிவிட்டு கதைக்கும் ஏற்பட்டது.
**

வில் சத்தியநாதன் மேல் கொண்ட ன் மீது வைத்திருந்த காதலினால்தான்
ள் இப்போதும் நம்பினாள். வ மாமி மச்சாளிடம் விசாரித்தது ட்டது.
சூ" எப்படி வாழ்ந்திருக்கலாம்.. மாமா ளன்றும், அண்ணியென்றும் பேரன் ழைத்து மகிழ்ந்திருக்கலாம். பாழாய்ப் அத்தனையையும் பாழடித்துவிட்டதே. "லந்து போயிருக்க மாட்டானே. கயின் விசும்பலில் உடைந்தது.
ங்க” அவர் இருதயம் ஈனஸ்வரத்தில் ன்களில் தெரிந்தது.
க் கு - மாமா" "நான் ஒரு து உங்க மருமகளையும் பேரனையும் து.. நான் துரத்தியடிச்சிட்டேனே''அவர் லமும் அகதி வாழ்க்கையும் அவரை வோ?அன்று இரவு கலா விஷாலுடன் ரியாய் பிள்ளையோட இருந்து என்ன .டில வந்து இருங்க” மாமி முழு உத்திருந்தது."சரிபார்ப்போம்” என்றவள் தையும் தான் அவளுக்கு செய்ய ள். இந்துஜாவைப்போன்ற எத்தனை சீரழிந்து போனார்கள் என்பதையும் மண்ணைவிட்டு விலகிஓடிவந்ததால் த்தனையோ இயலாமையையும், தரித்துக்கொண்டு நோயாளிகளானதே
அவர்கள் வாயைப் பிளந் து ஸ் ரெல் லா கெஞ்சநேரத் தில் மதக்கத்துவங்கினாள். மனதிலிருந்த பாது அவர்களுக்குள் புதிய பிணைப்பு
**

Page 113
பொலிஸ் அதிகாரி நரசிம்மனின் 8 மீசைதுடிக்க நரம்புபுடைக்க அடிப்
அந்த முண்டச்சி.... என்ன விளைப் கோகிலாவை விட கலாமீதுதான் தெரியும் கோகிலா வெறும் அம்புதா கண்ணாடிக் கிளாசில் சாராயத்தை தள்ளினார்.அவரோடு இருந்து குடித் அவரைவிட வலி பெரிதாகத் தெரிந்த பிடித்து நரசிம்மனுக்கு ஒருநாளுக் என்று இருந்தவனின் நினைப்பில் ம விடக் கூடாது. என்று வக்கிரத்தே ஆத்திரமும், கோபமும் புதுசு புதுசாப் பொலிஸ்காரன் நரசிம்மன் அதிகார பணி செய்யக் கொடுக்கப்பட்ட முத ஆரம்பத்தில் நல்ல விதமாய் தான் இருப்பவனும், வெளியில் இருப்பவன கொள்ளையாக சம்பாதிக்கும் போது இருப்பதில் பயனில்லை என்று யோ கையில் பிடிபட்டான். அவன் மற்றவர் கொடுப்பதாக வாக்களித்ததால் உடந்தையாகினான் நரசிம்மன்.அருள் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் ஓ வருகின்ற அகதிகளிடம் அவன் தன இந்தக் கரையில் மொத்தமாக சேர் பணியாளர்கள் "பாவம் அகதி
அனுமதிக்கின்ற மனித நேயத்தைே நேசனின் படகுகள் சுங் க கண்களில்மண்ணைத்தூவிவிட்டு த வேதாளைப் பகுதிக்குள்ளும் இர6 கொடுத்து ஏவல் செய்வது டெ இப்போதெல்லாம் அருள்நேசன் கடத்தப்படுவதாகக் கேள்வி. அரு நரசிம்மன் புதிதாக பல ஏக்கர் நிலத்

கண்கள் சிவப்பேறியிருந்தன. அவன் ட்ட சிங்கமாய் கர்ச்சித்தார். "யாரா பாடிப்பார்க்கிறாளா?..." அவருக்குக்கு அத்தனை கோபமும். அவருக்குத் ன். ஏவியது கலா.. அவர் அவசரமாய் ஊற்றி சோடா கலக்காமலே உள்ளே துக் கொண்டிருந்த அருள்நேசனுக்கு நது. எப்படியும் அந்தப் பெண்ணையும்
கென்றாலும் கொடுத்து விடலாம் ண்ணள்ளிப் போட்டுவிட்டாளே சும்மா தாடு தண்ணியடித்தவனின் மனதில் ப கிரகரணம் காட்டிக் கொண்டிருந்தது. ரியாக உயர்ந்த போது அவருக்குப் 5ல் நிலையம் மண்டபம் முகாம்தான். இருந்தார். முகாமுக்கு உள்ளுக்குள் பம் அகதிகளை வைத்துக் கொள்ளை து தான் மட்டும் ஈயோட்டிக் கொண்டு சித்த போதுதான் அருள்நேசன் அவர் களிடம் தட்டிப் பறிப்பதில் இவருக்கும் ம் அவனுக்கு எல்லாவற்றிற்கும் 1 நேசனுக்கு இரண்டு பெரிய படகுகள் டிக் கொண்டிருக்கின்றன. அங்கிருந்து து பொருட்களைப் பகிர்ந்து கொடுத்து த்து வாங்கிவிடுவான். சுங்க இலாகாப் ...பிழைச்சுப் போகட்டும்” என்று ய இவன் வியாபாரமாக்கினான்.அருள் - இலாகாப் பணியாளர்களின் ங்கச்சி மடத்திலும் மண்டபம் முகாம், பில் கரைப்பிடிக்கும். அதற்கு இடம் பாலிஸ் அதிகாரி நரசிம்மன்தான்.
படகுகளில் பெரிய சாமான்கள் ள்நேசன் கொடுக்கும் சன்மானத்தில் தை விலைக்கு வாங்கியிருப்பதாகவும்
95

Page 114
கதை. நரசிம்மனுக்கு அள்ளிக் கெ
அருள்நேசனுக்குத் தெரியும். சிலோ போதெல்லாம் பொம்பிளையும் கெ இவ் வளவு நாளும் இத் தனை உணர்ந்ததில்லை. எங்கிருந்தோ
சொப்பனமாய் உருவாகி வருகிறா சிதறடித்தது. அகதிப் பெண்களுக்கு தட்டெழுத்துப் பயிற்சி, ஆசிரிய அத் தனைக் கும் வழிவகுத் உருவாக்கியிருக்கிறாள் இந்தக்கல நம்பிக்கையும் மதிப்பும் நரசிம்மனுக் என்பதாயிருந்தது.
அருள் நேசனிடம் நேரடியாகவே எப்படியும் பிழைச்சுப் போ நீ சாமான் எனக்குப் பிரச்சினையில்லை.. ஆல் பொம்பிளைகளிட வாழ்க்கையில எ சேட்டை இனி விட்டியெண்டால் நான் அருள் நேசன் கலாவின் எச்சரிக் அவன் எல்லைமீறிய போது டெ கோகிலாவும் அவனை விரட்டி 6 பயப்பட வைத்திருந்தது. "சேர் ஒரு பொம்பிள இப்படி ஆட்ட இருக்கிறீங்க" அருள்நேசன் அப்படி அடித்தது போலிருந்தது. அவன் த அவரையும் ஆம்பளைதானா? என்று உண்மையில் எத்தனை இரவுகள் பெண்கள் இருட்டாக்கப்பட்டார்கள் ஒருதடவை கலாவைக்கூட நினைத் அவளே தன் கண்ணில் விரல் எண்ணியிருக்கவில்லை. போதாக்குக அவ்வப்போது தரப்படுகின்ற அன் என்று நினைக்கும் போது அவ நறநறவென்று கடித்தார்.

காடுப்பது ஒன்றும் வீணாகாது என்பது ன் தென்னஞ்சாரயமும் தேவைப்படும் ாடுத்தால் சரி.
நெருக்குவாரத்தை அவர்கள் வந்த கலாவும் கோகிலாவும் சிம்ம ர்கள் என்ற நினைப்பே அவர்களை 5 தையற்பயிற்சி, இளைஞர்களுக்குத் ப்பயிற்சி, அச்சகப் பயிற்சியென்று து ஒரு புதுப் படையணியை T. கலெக்டர் கலாமீது வைத்திருக்கிற கும் அருள்நேசனுக்கும் வைத்த ஆப்பு
கலா சொல்லியிருந்தாள். "ந்தா.. நீ கடத்துறது சம்பாதிக்கிறது ஒண்ணும் Tா முகாமுக்குள்ள வந்து அப்பாவிப் )க வைக்கிறது.. ஏமாத்துறது.. இந்தச் [ சும்மா இருக்கமாட்டன்” ஆரம்பத்தில் கையை பெரிதாக நினைக்கவில்லை. பாம்பிளைகளை வைத்தே கலாவும் விரட்டியடித்தது அவனை இப்போது
ம் ஆடுறாள் நீங்க பார்த்துக் கொண்டு க் கேட்டது நரசிம்மனுக்கு உச்சியில் ன் பொலிஸ் வேலையை மட்டுமில்ல 3 நகைப்பது போலிருக்க துடித்தார். நரசிம்மனின் படுக்கையில் அகதிப் அல்லது பரிமாறப்பட்டார்கள். அப்படி துப் பார்த்திருந்தார் நரசிம்மன். ஆனால்
விட்டு ஆட்டுவாள் என்று அவர் றைக்கு பத்மாவதியால் அவருக்கென்று பளிப்புக்களையும் தடைசெய்கிறாள் நக்கு கண்கள் சிவந்தன. பற்ளை
96

Page 115
பொள்ளாச்சி! பனி பூத்துக் கிடந்த 3 வந்து இறங்கினார்கள். இன்னும் மண்டிக்கிடந்தது. விடிவதா இல்ை இணக்கம் காண்பது போல இருந்த தூரத்தில் வானத்தோடு ஒட்டிக் கொ கையையும் காலையும் நீட்டியபடி பகலுக்காக உயிர்க்கத் தொடங்கி தினசரிகளை அள்ளிக் கொண்டு சை பால்க்காரர்கள் கார்ப்பரேசன் குழாய் கொண்டிருந்தார்கள். பெட்டிக் கடை தோரணம் கட்ட ஆரம்பித்திருந்த ( "ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்” கடைக்காரன் நெற்றியில் செந் பளிச்சென்றிருந்தான். "'ஊத்துக்குளி வண்டிம்மா.. ந்தோ.. "அதோ நிக்குது பாரு” சொல் பார்த்துவிட்டுக் கேட்டான். "'சிலோ பெயரோடு தங்களின் அந்தஸ்தையும் என்னவோ போலிருந்தது. “ஓமண்ணன்” சொல்லிவிட்டு நகர் நின்ற பஸ்ஸில் ஏறிக் கொண்டார்க "எத்தின மணிக்கண்ணன் கிளம்பும் “இப்போ .. ஐஞ்சு நிமிஷம்...'' பார்வையையும், கையையும் நீட்டி டிக்கட் எடுத்தாள். வண்டிக்குள் பு பயந்தபடி இருந்தார்கள். டிரைவர் “இன்னா செய்தாரை ஒறுத்தல் : என்ற திருக்குறள் அகிம்சையைப் திருவள்ளுவர்.. சாயம் போயிருந்த மறுபுறம் பக்கவாட்டில் கரம் சிரம் |

அதிகாலையில் கலாவும், இந்துஜாவும்
நன்றாக விடியவில்லை. இருள் லயா? வானம் யோசித்து யோசித்து
து. எண்ட மலைகள் அடர்ந்த நகரப்பகுதி நகரம் படுத்திருந்தது, பஸ்நிலையம் பிருக்க பேப்பர்க்காரர்கள் அன்றைய க்கிள்களில் பறந்து கொண்டிருந்தனர். த்தண்ணீரையும் சேர்த்து பால் செய்து களைத் திறந்து செய்திப் பத்திரிகை போது... கலா விசாரித்தாள்.
வேர்ஹவுஸ் ரோட்டில்....போகணும்” நிறப் பொடியில் பட்டை தீட்டிப்
-.. அங்க பாரு..... ன்னவன் அவளை மேலும் கீழும் ன் அகதியா” அவன் ஒரு நாட்டின் சேர்த்து விசாரிக்க ... அது அவளுக்கு
ந்தாள்.. அவன் காட்டிய இடத்தில்
கள்.
| >>
சொல்லிக் கொண்டே கண்டக்டர் னான். கலா வேர் ஹவுஸ் என்று த்துப் பதினைந்து பேர் குளிருக்குப் சீட்டின் பின்புறத் தட்டியில். ரவர் நாணநன்னயம் செய்து விடல்”
போதித்தபடி இருந்தது. பக்கத்தில் ரர். அவர்கள் இருந்த இருக்கையின் புரம் நீட்டாதீர் என்று படு பிழையாய்த்
97

Page 116
தமிழில் எழுதப்பட்டிருந்தது. எழுத்து முயற்சியில் தமிழ் அழுது கொண்டி வண்டி புறப்பட்டது. வாடைக்காற்று கதியில் ஓடுகின்ற மனிதர்களும், வாக விளம் பரம் வரையப் படாத சு கிடைக்கவில்லை."இந்த விடியப் புர எங்கே ஒடுகின்றார்கள் இந்த மனித துரையப்பா தியேட்டர் கடந்து போனது ...அவசரமாய் மறையத் தொடர்ந்த தியேட்டரை இப்போதுதான் பார்க்கி பஸ் வண்டி கடக்கும் சந்திகளில் எல் .. வெள்ளையாய். மஞ்சளாய்.. பக் மாலையில் நடைபெற இருக்கும் க மேடை போட்டுக் கொண்டிருந்தார்கள் இருட்டுக் குகையைத் தாண்டி "வேர் இந்துஜாவையும் உதிர்த்து விட்டு வ இடத்தில் பெரிய அரசமரம். மகால் ''கட்டவண்டி கட்டவண்டி காப்பாத் வண்டி நாகரீகம் அறிஞ்ச வண்டி” க! கிளப்பிக் கொண்டிருந்தான். கடைக்க படிந்த சாம்பலுக்குள் தெருவோரத்து போராடும், எலும்பு துருத்திக் கொன குட்டிக் குட்டிக் கோபுரமாய் சுண்ண தென்னை மட்டைகளும் பரவிக் சாலையின் இருமருங்கிலும் பார்த்தபடி இடத்திற்கும் செல்ல வேண்டிய இ தூரம்தான் அதற்குள் இந்திய சந்தா பன்றிகளை விரட்டி விட்டுக் கொல மலம் கழித்துக் கொண்டிருந்தான். அ நகர் என்று எழுதப்பட்ட பெரிய தொ வண்டி தண்ணீர் நிரப்பிக் கொண்டி( குழாயடியில் குடங்களோடு பெண்க சேலையை இடுப்பில் தூக்கிச் செல்

க்களை "ர” கரத்தில் சமப்படுத்தும்
ருந்தது.
காதுக்குள் ஜில்லிட்டது. விடிந்த கனங்களும் வெளியில் தெரிந்தார்கள். வர்களைத் தேடினாள்.. கலா. ரத்தில்... இத்தனை வேகத்தில்... ர்கள்” கலா வேடிக்கை பார்த்தாள். 1. முப்பதடி கட்டவுட்டில் கமலஹாசன்
ஒரே தெருவில் மூன்று சினிமாத் றாள் கலா. தலாம் கட்சிக் கொடிகளை கறுப்பாய் Fசையாய் விதவிதமான கொடிகள். ட்சிக் கூட்டத்திற்காக காலையிலே ள். பத்து நிமிட ஓட்டத்திற்குப் பின்
ஹவுஸ்” நிறுத்தத்தில் கலாவையும் பண்டி போனது.. அவர்கள் இறங்கிய
|ங்கம் டீக்கடையில்.. த வந்த வண்டி நாலும் தெரிஞ்ச மலஹாசன் பாட்டைப்பில் படையைக் Tரன் வெள்ளையாய் பிரதேசமெங்கும் க் குடிசை வீடுகளில் வாழ்விற்காகப் ன்டு தொழிலாளர்கள். பாம்புச் சூளைகளும், எரிப்பதற்காக கிடந்தன. கலாவும் இந்துஜாவும் யே நடந்தார்கள். அவர்கள் இறங்கிய டத்திற்கும் நூற்று ஐம்பது மீற்றர் திகளின் சகிப்புத்தன்மை தெரிந்தது. ன்டே: சாக்கடை ஓரத்தில் சிறுவன் வன் முதுகுக்குப் பின்னால் கண்ணப்ப - ட்டியில் நகராட்சிக்காரனின் டிராக்டர் நந்தது. அந்த தண்ணீரைப் பிடிக்க கள் “கியூ” வில் ஒரே மாதிரியாக
கியபடி நின்றார்கள்.

Page 117
எல்லோருக்கும் “காலணா” சைசில் ஒ ... எதிரில் அந்த போர்டு தெரிந்தது. காம்பவுண்ட் சுவர் தாண்டினால் பக்க ஒரு பொலிஸ்காரர் "யாரும்மா வேணும்..'' "ரட்ண குமாரி.''
அவர் மேசையில் கிடந்த பதிவுக் கெ “நீங்க .. ரட்ணகுமாரிக்கு என்ன ே " இது சித்தி" " இதுல ஒப்பம் வைச்சிட்டுப் போம்ப கலாவும் இந்துஜாவும் கையெழுத்தி சற்றுத் தூரத்தில் தெரிந்தது. நடந்த "ரட்ணகுமாரியெண்டு” "ஓம் .. இருக்கா... நீங்க யாரு...'' "அவங்கட அக்கா மகள் இந்துஜாeெ அந்தக் கிழவர் அந்த நீண்ட கூடத்தின் தலையிலிருந்து கால்வரை போர்வை "பிள்ள குமாரி... உன்னைத் தேடி 8 குளிருக்கு போர்த்திக் கொண்டு விழிப் புரண்டு கொண்டிருந்தவர்களுக்கு ெ கேட்டது. "யார் வந்திருக்காவோ... எ அலட்டிக் கொண்டு வெளியில் ஓடிவந் யார் என்று கலா கண்களால் தடவி ஒல்லியாய் இருந்தாள். அவள் இ ஆச்சரியத்தில் அசந்து போனாள். இந்துஜாவைக் கண்டதும் அழுகைச் வந்தது. ஓடிவந்து கட்டிக் கொண் ரட்ணகுமாரி தான் மட்டும் தன் க அக்கா குடும்பத்தை ஒன்றுக்கும் எதிர் அவர்களுக்கென்று மாதிரித்தான் ச ஓடி வந்தது. ரட்ணகுமாரிக்கு தன் 6 செய்தி இடிபோல வந்து சேர்ந்த போது அவள் இழவு கொண்டாடி ஓய்ந்தடே

மூக்குத்தி சொல்லிவைத்தாற் போல ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்” த்திலேயே அலுவலகம் காவலுக்கு
பாப்பியை இவள் பக்கம் தள்ளினார் வணும்...''
Dr”,
பிட்டார்கள். அந்த அகதி முகாம்
ர்கள்.
வண்டு சொல்லுங்க”
போர்டிக்கோவில் உட்கார்ந்திருந்தார். யால் மூடியிருந்தார். ஆட்கள் வந்திருக்கினம்” விடிகாலைக் பு வந்தும் எழும்பாமல் படுக்கையில் பான்னுக் கிழவன் வைத்த சத்தம் ன்ன செய்தியோ...'' என்று மனசை தார்கள். வந்தவர்களில் ரட்ணகுமாரி எாள். ரட்ணகுமாரி வந்தாள். அவள் ந்துஜாவை எதிர்பார்க்கவில்லை.
அவளுக்கு தன் அக்கா மகள் 5 குமுறலாய் பொத்துக் கொண்டு டாள். பிரச்சினைக்குப் பயத்தில் ணவனோடு ஓடிவந்த போது தன் பார்க்கவில்லை. அவரவர் பிரச்சினை எம் தம் உறவுகளை விட்டு விட்டு ரே அக்காவும், அத்தானும் இறந்த 5 ஊன் உறக்கம் மறந்து போனாள். ரது நொந்து நூலாகிப் போனாள்.

Page 118
அக்காவின் பிள்ளைகளுக்கு என்ன தூக்கம் மறந்தவளாய் இருந்தாள். பார்த்த போது அவளுக்கு கையும் ரட்ணகுமாரி இந்துஜாவிடம் என் அழுகைக்கிடையில் தவணை மு விழுந்தது. '' நீ.. தனியாவா வந்தாய்..?' “ஓம்” "அண்ணாவெங்க” "தெரியயில்லை எங்கேயெண்டு தெ “ஐயோ” “நான் மட்டும் தனியாத்தான் வெளி இழப்பு வெறுப்பு, தவிப்பு.. அவர்களின் கதை கலா அந்த முகாமில் ஒரு வாரப் பொறுப்பான இடத்தில் சேர்த்துவிடப் அந்த முகாம் இரண்டு நீண்ட க மொத்தம் நூற்று இருபது பேர் இ தனித்தனியாக நூறு அடி நீளம்
கூடத்தில் மொத்தம் பதினாறு குடு ஒட்டியிருந்த பத்தடியை பொது விட்டுவிட்டு மீதியாகவிருந்த பகுத மட்டும் ஆட்கள் செல்லுவதற்கு ஏது விட்டு இருமருங்கிலும் பத்துக்கு எட் நாலாபுறமும் அடைக்கப்பட்ட ப விதானத்தில் நான்கு ரியூப் பல்பு போடப்பட்டிருந்தன. சாக்குகளால் அ தான் ஈழவரின் வாழ்வு முடங்கிக் குடுத்ததுகள் தொலைத்து விட்டு இ கொண்டிருப்பதுகள், சேதப்பட்டு பிசங்கினதுகள், பாவப்பட்டதுகள் சித்தரிப்புக்களாய் தமிழ் நாட்டின் மு ஒரு பகுதியைக் கலா இங்கும் கல
100

வானதோ என்ற பதைப்பில் அவள் இப்போது இந்துஜாவை நேரில் ஓடவில்லை காலும் ஓடவில்லை. னென்னவோ கேட்டாள். இருவரின் றையில் ரணம் துண்டு துண்டாய்
கரியில்லை''
பிக்கிட்டன்"
யில் எல்லாமும்தான் வந்து போனது ம் தங்கியிருந்தாள். இந்துஜாவைப் ட்ட திருப்தி கலாவுக்கு இருந்தது. ட்டிடத்தில் அமைக்கப்பட்டிருந்தது. ருந்தார்கள். ஒவ்வொரு கட்டிடமும் இருபது அடி அகலமானது. ஒரு ம்பங்கள் இருந்தன. முன் வாசலை பாக எல்லோரும் புழங்குவதற்கு யிென் நடுவில் நீளமாக பின்சுவர் வாக நான்கு அடி அகலப்பாதையை டுசதுர அடி அளவில் சாக்குகளால் தினாறு குடியிருப்புக்கள் கூரை புகள் பத்தடி தூரத்திற்கு ஒன்று டைக்கப்பட்ட அந்த சிறிய இடத்தில் கிடந்தது. அநியாயத்திற்கு சாகக் ன்னும் திரும்பி வரும் என்று நம்பிக் உயிர் பிழைத்தவர்கள், மூளை என்று இலங்கைக் கொடுமையின் காம்களில் வாழுகின்ற அகதிகளில் ஸ்டாள்.

Page 119
அந்த முகாமுக்கு ஒரு தலைவரை கேசவன். நடுத்தர வயதுக்கார அகதிகளுக்காக மற்றவர்களிடம் பரிந் கதைத்து வசதிகள் தேடித்தரவெ முன்னுக்குப் போவதால் அவர்தான் கொடுத்தாள். "எப்படின்னா முகாம் 4 நமட்டுச் சிரிப்பை யுதிர்த்துவிட்டு க கேம்ப் மாதிரியில்லம்மா... அது. முடியாது.. ஆகாதுண்ணும் சொல்ல இருக்கிற.. இருந்து பாரு” அவர் த மாறியிருந்தார். "நாங்க வந்த புதுச் ஆளுங்க உலை வைக்கல.. பூரா வெண்ணி யெல்லாமே உள்ளூர்காரங்க பண்ணி போட்டுட்டேதான் இருந்தாங் '' ஓம் உண்மையிலேயே இலங்கை நாட்டுக் காரங்கதான். இவங்களவிட்டா இல்ல. "ஆமா... இங்க ஆளுங்க நல்லவங் சரி..'' என்றவர் அலுத்துக் கொண்ட ஆர்வப்பட்டாள். ''நம்மாளுங்க நல்லவிதமாக நடந்த "ஏன் என்னமும் பிரச்சினையோ” "' ச்சீச்சி ஒண்ணுமில்ல... வெளியில் ஏதாச்சும் சனியன இழுத்துட்டு வந்
சொல்ல கலாவுக்கு சுவாரஸியம் பற்றி ஏரியாவில கூலிக்கு ஆள்புடிச்சு வி முகாமில் குறைந்த கூலிக்கு வேன. என்று கேள்விப்பட்டு வந்திருந்தார். ! சகாயன் தலைமையில் பத்து ஆம்பி கிணத்துக் கடவுப் பக்கத்தில் கட்டி கடுமையாக இருந்திருக்கிறது. இலங் காலையில் துவங்குகிற வேலை மத் விட்டு பிறகு சாயந்தரம் ஐந்து மன
10

நியமித்திருந்தார்கள் அவர் பெயர் ர். உற்சாகமாயிருந்தார். இந்த து பேசவும், அரசாங்க அதிகாரிகளிடம் பன்றும் மனுஷன் எல்லாத்துக்கும் தலைவர். கலா அவரிடம் பேச்சுக் ஆட்கள் ஒத்துழைக்கிறார்களா? அவர் லாவைப் பார்த்தார். "இது மண்டபம் மாதிரி நல்லதுண்ணும் சொல்லிவிட பிட முடியாது.. நீ.. இங்கதானம்மா மிழக பேச்சு வழக்கிற்கு சுத்தமாக சில.. ஒரு வாரமா.. கேம்பில.. நம்ம ப் பேத்துக்கும்.. சாப்பாடு தண்ணி கதான். கட்சிக்காரங்க தனியா சாப்பாடு
க.''
ந் தமிழருக்காக உருகிறவங்க தமிழ் இந்த உலகத்தில வேற போக்கிடமும்
கதான். நல்லமாதிரி நடந்துக்கிட்டா.. டார். கலா அவர் பேசுவதைக் கேட்க
பல்.. ஒரு நாளும் பிரச்சினை வராது”
) வேலைக்கு போறவங்களாலதான். துடுறானுக..''
அவர்
இக் கொண்டது.புகழேந்தி, பொள்ளாச்சி டுகிற புரோக்கர். இலங்கை அகதி "ல செய்ய ஆட்கள் இருக்கிறார்கள் நாட்கூலி முப்பது ரூபா வென்று பேசி ளைகள் புகழேந்தியுடன் போனார்கள். டவேலை. போன இடத்தில் வேலை கையில் இருப்பது போல இருக்குமா? தியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் சிவரை ஓய்வில்லாமல்செய்ய

Page 120
வேண்டும். குனிந்தவன் குனிந்தவன் வேறு பராக்கு கதையென்றால் மே ஒருநாள் ரெண்டுநாள் மூன்றாவது குழம்பிவிட்டார்கள். சம்பளம் "கூட்டி பிடித்து வெறும் வாய்ப்பேச்சு எ புரோக்கர் புகழேந்திக்குப் பிரச்சினை மூன்றாவது நாள் வீடு வந்து சேர். இரவில் வயசுப் பையன்களுக்கு மேடையிலே தான் படுக்கை. அது இரவில் சாப்பிட்டுவிட்டு படுக்க ெ கொண்டு மேடைக்குப் போனால் பத பாட்டமுமாய் அமர்க்களப்படும் எ ஒரு செட்டு நடு ராத்திரி சினிமா போய்விடும். பகல் முழுதும் வே சினிமாவுக்கென்று பத்து ரூபா ஒத பெரும்பாலும் முகாமில் உள்ள போகத்துவங்கியிருந்தார்கள். முக கொம்பனி இருந்தது. ஒரு சிப்டுக் கொம்பனி நம்ம ஆளுங்களுக்கு அதுபோல முகாமிலிருந்து இரண்டு 8 'லஷ்மி' கார்டனிலும் அகதிகள் வே சம்பளமென்று பொள்ளாச்சி ! லாட்ஜ்களிலும் வேலை. 'ஓம் பிரகாஷ்' வயசு வந்தவர்கள் நாளைக்கொரு தடவை மலையா படம் பார்க்க ஆண்கள் கூட்டம் | அன்றைக்கு 'ஐஞ்சரைக்குள்ள வல போஸ்டரிலேயே அப்படியும் இப்பு
மை' பூசியிருந்தார்கள். "இதென்னடா படம்.. ஒருக்காப் ப நந்தாவிடம் சொன்னான். "ஓமடா.. நெடுகிலும் போடுறான்கள் போய்ப்பார்ப்போம்.”

1 தான் நிமிர்ந்தவன் நிமிர்ந்தவன்தான். மஸ்திரி வாய்க்கு வந்தபடி திட்டுவான். நாள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. த்தா”' வென்று மேஸ்திரியோடு சண்டை ன்றில்லாமல் கை நீட்டியிருக்கிறான். ன போனதில் ஏகத்துக்கு மனஸ்தாபம். ந்தார்கள். 5 அங்கே தானியம் காயப்போடும் து பெரிய பரந்த மேடை. இளசுகள் வன்று பாய் தலையணை எடுத்துக் த்துப் பதினொரு மணிவரை ஆட்டமும் எல்லோரும் தூங்கிய பின் எப்படியும்
பார்க்க ஊத்துக்குளிக்கு கிளம்பிப் பலை பார்த்து கிடைக்கும் கூலியில் வக்கிவிட்டுத்தான்.. எல்லாம்.
ஆம்பிளைகள் தினசரி வேலைக்குப் காமுக்குப் பக்கத்திலேயே கோப்பிக் க்கு ஆயிரம் பேர் வேலை செய்யிற அங்கே நிரந்தர வேலை கிடைத்தது. கிலோ மீற்றர் தூரத்தில் இருட்டுப்பள்ளம் லை செய்கிறார்கள். சிலருக்கு மாதாந்த டவுனில் சக்தி ரெஸ்ட்டுரண்டிலும்
தக்கு மட்டும் என்ற கணக்கில் மூன்று எப்படம் போடும் சினிமாத் தியேட்டர்.. முன்று காட்சிக்கும் அலை மோதும்.
ன்டி' படம் போட்டிருந்தான் ஒட்டப்பட்ட படியுமாயிருந்ததை மறைக்க 'கறுப்பு
எக்கத்தான் வேணும்” கிறிஸ்தோப்பர்
1.. தியேட்டர் எங்க இருக்கென்டு பார்
L02

Page 121
விசாரித்தார்கள். விபரம் சொன்ன பார்த்துக் கொண்டு சிரித்துக் கொம் "ஏனப்பா இலங்கையில இந்த மாத "ச்சீ.. சிங்களப் படம் ஒன்டிரண்டு : விட்டு ஆறு மணிக்காட்சிக்குப் போ "வேலையால வந்துட்டு இப்ப அவ
விசாரித்தாள். "ங்க.. பக்கத்தில் மேஸ்திரி வரச் செ பொய் சொன்னான் நந்தா.. கட்டிட வேலைக்குப் போய் கஷ்டப் விட்டு வந்தால் வீட்டிலேயே நில வெளிக்கிட்டதில்லை.
கூட்டம் சுமாராக இருந்தது. இனித் நந்தாவும் மூடியிருந்த டிக்கட் பதினைந்தாவதுக்குள்தான் ஆட்க அவர்களுக்குப் பின் வரிசை அந்த சுவர்களுக்கிடையில் நீண்டிருந்தது. பார்த்தவன் துணுக்குற்று குனிந்து "பின்னால வந்திருக்கிற ஆக்களைப் பிளேவியன். முருகா.. கேதீஸ்” அவ நந்தாவுக்கு வியர்த்தது. எப்படியும் உறுதி. இப்படித்தான் ஒருவரையொ நினைத்துக் கொண்டார்கள்."கிர்ர்ங்
டிக்கட் கவுண்டர் திறந்தது. அவர் அது நடந்தது. அது ஒடுக்கமான இ மேல் நாலடி உயரம் கம்பி வா வரிசையில் நின்றவர்களை உழக்க பேர் கம்பிகளைப் பிடித்துத் தொங்கி முன்பக்கத்தில் இறங்கினார்கள். அ போது யாரும் எதிர்த்துக் கேட்கா ரெளடிகளாம் அடிதடியாட்கள். கூட் பிளாக்கில் விற்பதற்காக ஒப்புக்க மட்டும் விற்றுவிட்டு கவுண்டரை மூ

பன் ஒரு மாதிரியாக இவர்களைப்
ன்டே கேட்டான். வரிப் படம் இல்லையா?' ப்பிடி.. தமிழ் படம் இல்ல” சொல்லி க வெளிக்கிட்டார்கள். சரமா எங்கேயடா போறாய்? அம்மா
ன்னவர் பாத்திட்டு வாறன்” மனமறிந்து
பட்டு வந்தவன் வழமையாக வேலை Tறு விடுவான். இப்பிடி ஒருநாளும்
தான் சனம் கூடும். கிறிஸ்தோப்பரும்
கவுண்டருக்கு முன் பத்தாவது களாக நின்று கொண்டிருந்தார்கள். ந இரு பக்க உயர்ந்த ஒடுக்கமான கிறிஸ்தோப்பர் பின்னால் திரும்பிப் நந்தாவின் காதுக்குள் சொன்னான். பார்.. எடே இவன் சின்ராசு பூமிநாதன், ன் ஒவ்வொருவராய் பார்த்துச் சொல்ல இன்டைக்கு வீட்டில் மாட்டப் போவது ருவர் பார்த்துவிட்டு ஒவ்வொரு வரும் வ..” கீறல் போன்ற மணிச்சத்தத்தோடு சரமாய் வரிசை நகர்ந்த போதுதான் நபக்க சுவராய் இருந்தாலும் தலைக்கு லை போட்டிருந்தார்கள். திடீரென்று > மிதித்துக் கொண்டு மேலே மூன்று ய படியே வேகமாய் வந்து வரிசையின் வர்கள் ஆட்களின் தலையில் மிதித்த ததற்கு காரணம்.. அவர்கள் ஏரியா டம் அலைமோதும் போது டிக்கட்டை Tக பத்துப் பதினைஞ்சு டிக்கட்டை
டீவிடுவார்களாம். 03

Page 122
வரிசையில் முதல் நின்று மொத்த ரெளடிகள் அடாவடியாக வரிசை வருவார்கள். நந்தனின் பிடரியில் முர வேகமாக ஆக்ரோஷமாய் கீழே கிறிஸ்தோப்பருக்குமிடையில் அவன் ஏறி மிதிச்சனீங்க” நந்தன் கோபத்தி அடிவயிற்றில் குத்து ஒன்று பல மடங்கினான் நந்தன். கிறிஸ்தோப்பு வந்தால் வாய் போசாது கை தா முகத்துக்கு நேரே பலம் கொண்ட ம அவன் எதிர் பார்க்கவில்லை. இ சந்தித்ததுமில்லை. திணறிப் போனால் சரமாரியாக அடிக்கத்துவங்கினான். . விழுந்த அடியினால் கோபப்பட்டு. நந்தாவையும், கிறிஸ்தோப்பரையும் த இறுக்கமாகக் கடித்து கம்பியைப் மடக்கி எம்பி ஒருவனின் நெஞ்சில் மு சாய்ந்தவுடன் மூன்றாமவன் பயந்து ஏற்படுத்திக் கொண்டு வேகமா நின்றவர்களுக்கு அதிர்ச்சியும் ஆச்சர் நடந்ததில்லை. ரெளடிகளோட கொ பேசாமல் சும்மா இருந்து கொள்வது உ அவர்களுக்கெதிராக சிலோன்கா மற்றவர்களுக்கு சந்தோஷமாகத்தான் ஆட்களோடு திரும்பி வந்து இவர்க போகிறார்களேயென்று கவலையும் அவர்கள் நினைத்த மாதிரித்தான் வாங்கியவர்களிடம் "டேய் அவசர ஓடினவன்கள் ஆட்களோட வந்தால் "பேசாமல் படம் பார்க்காமல் வீட்ட “ஓமடா.. பிறகு வந்த இடத்தில பிரச் கெட்டுப் போகும்.'' "ஓம் அதுவும் இப்பிடிப்படத்துக்கு 6

மாக டிக்கட்டை வாங்குவதற்கு இந்த யை உடைத்துக் கொண்டு தான் ட்டுத்தனமாய் மிதித்த காலைப்பிடித்து இழுத்தான் நந்தன். நந்தனுக்கும் [ வந்து விழுந்தான். "ஏன் பிடரியில் ல் சீறினான். அவ்வளவுதான், நந்தனின் மாக விழுந்தது.. "அம்மா' முனகி பர் வெகுண்டான். அவனுக்கு கோபம் ன் பேசும். நந்தனுக்கு அடித்தவனின். ட்டும் முஷ்டியை மடக்கிக் குத்தினான். வ்வளவு பலமான அடியை அவன் 1. சுவரில் சாய்ந்தவனை கிறிஸ்தோப்பர் கூட ரெண்டு ரெளடிகள் தன் சகாவுக்கு தூஷணத்தில் இரைந்து கொண்டு ாக்கத் துவங்கினார்கள். நந்தன் பல்லை பிடித்து தொங்கி எழும்பி கால்களை ழங்காலால் இடித்தான். இரண்டாமவனும்
வரிசையைத் தள்ளிவிட்டு வழியை க வெளியேறினான். வரிசையில் ரியமாயும் இருந்தது. இப்படி ஒருநாளும் ழுவல் போட்டு அடிவாங்குவதை விட உத்தமம் என்ற மாதிரித்தான் இன்றைக்கு ரப் பயல்கள் சண்டை பிடித்தது - இருந்தது. ஆனால் ஓடிப் போனவர்கள் ளை உண்டு இல்லை என்று ஆக்கப் பட்டார்கள். நடந்தது. மளமளவென்று டிக்கட்டை ப்பட்டு அடிச்சுப் போட்டாய் இப்ப
என்ன செய்யுறது” போவம்” சினையெண்டால் எல்லாரிட பேரும்தான்
வாறதுசரியில்ல..”
104

Page 123
கிறிஸ்தோப்பர் முரடன். அவனுக்கு ''ஞ்சே போறாக்கள் போங்கோ நாங்க
வரட்டும். அவனோடு சேர்ந்து வந்த நந்தனுக்கு வர மனசில்லை. "நடக்கிறது நடக்கட்டும்.. நாங்களும் - பயல்களுக்கு இவர்கள் எதைச் சொல் தெரிந்தது. பேசாமல் இருந்து விட்டா படத்தில் லயிக்க முடியாமல் இருந்த இருக்கும் தியேட்டருக்குள் ஐந்த கிறிஸ்தோப்பரிடம் அடி வாங்கியவனும் உருண்டைக் கட்டை வைத்திருந்தார்க போலிருந்தது. அவர்கள் கிறிஸ்தோப்பு அடிப்பதற்கு முன்.. பூமிநாதன் யோசி சரணாகதியடைவதைவிட வேறு கதிய வந்தவர்களில் தலைவன் போல இ கதறத் தொடங்கினான் பூமிநாதன். - "அண் ணா மன்னிச்சிடுன்னா..
தப்புபண்ணிட்டான்க.. மன்னிச்சுடுன்ன தடியனுக்கு தர்ம சங்கடமாகிவிட்டது "யோவ்.. எந்திருய்யா.. காலைபுடிச்ச எழும்பினான்.
| "அண்ணா நாங்கள்ளாம் இலங்கை அ
மன்னிச்சுடுன்னா..''
அவ்வளவுதான் அந்தப் பெரிய தேகத்து உருக ஆரம்பித்தது. " யோவ் .. நீ நம்ம ஆளா.. இலங் டேய்.. இவனுக நம்ம தம்பிகடா.. அடிச் அவன் மற்றத் தடியன்களுக்குச் செ வற்றிப் போனது.
*******
10

அவர்கள் சொன்னது பிடிக்கயில்ல. ர் நிக்கப் போறோம். பாப்பம் வாறது
கிறிஸ்தோப்பரை தனியாக விட்டு
ஆம்புளைகள் தானே அடிபடுவோம்." எனாலும் கேட்க மாட்டார்கள் என்று ர்கள். படம் தொடங்கியது.
து. படம் போட்டு அரை மணி நேரம் று தடியாட்கள் நுழைந்தார்கள். » அவர்களோடு இருந்தான். கையில் ர். விஷயம் விவகாரமாய் போய்விடும் பரையும், நந்தனையும், தேடிப்பிடித்து
த்தான்.
ல்லை. மெதுவாக ஊார்ந்து அடிக்க ருந்த தடியனின் காலைப் பிடித்து
மன்னிச்சிடுன் னா.. பையன்கள்
7. >>
-க்கிட்டு.. எந்திருய்யா.." பூமிநாதன்
கதிங்க.. தெரியாமச் செய்துட்டானுக.
வக்குள்ளிருந்த இதயம் இனத்துக்காக
கை அகதின்னா நம்ம ரெத்தம்யா சா படக்கூடாதா.. வாங்கடா போவம்.” சான்னபோது அவர்களின் கோபமும்
*****

Page 124
கேசவன் கலாவுக்கு முகாமைப் பார் சொன்ன கதைகளைக் கேட்டு சிரி முகாமை விட பொள்ளாச்சி - அவளுக்கிருந்தது குறைந்த எண்ணிக் சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொண்டு
முகாம். பொள்ளாச்சியில் நல்ல பகல் பொழுது. குளிரைப் போக்கி தூரத்தில் தெரியும் பசிய மலைத் படப்பிடிப்பு என்று பொள்ளாச்சி ஆழிய இரண்டு நாட்களுக்கு முன்பு ஆழியா படப்பிடிப்பு நடப்பதாகக் கேள்விப்பட்ட தான் போய்ப் பார்க்கிறார்கள் எ போய்ப்பார்த்தாள். அவளுக்கு மனசு ச பார்க்கவா இத்தனை கூட்டம். 6ெ செய்வது போல நடிக்கும் மாயைக்க தினம் தினம் நிஜத்தில் சாதனை நினைத்துப் பார்த்தாள் மனம் பூரித் ஆழியாறுக்குப் போகிற வழியில் எ6 எழுதப்பட்டிருந்தது. தவறிக்கூட அ6
அடிவிழும். "தலைவன் பேரைச் சொல்லித்தான் பொறக்குது..'' என்று பேசும் ரசிகர் உயர்ந்து நிற்பதாய் எண்ணிக் கெ! சினிமா சூட்டிங் நடந்தது. "' இத், திரையில் அப்படித் தெரிகிறதா..? கொண்டாள். எதிராளிகளே இல்6 படம்பிடித்து திரையில் பத்துப் ே அட.. அந்தக் கதாநாயகனை நில் எத்தனை மாயம். அவ்விடத்தை இலங்கை அகதிகள் இருந்தார்கள். : வந்தாள் கலா.

றியும் அங்கிருந்தவர்கள் பற்றியும் ந்துக் கொண்டிருந்தாள். மண்டபம் பரவாயில்லை. என்ற மாதிரி கையில் ஆட்கள் ஒருவருக்கொருவர் வாழுகின்ற கூட்டுவாழ்க்கை.. நல்ல கிளைமட்' மிதமான வெப்பத்தில் க் கொண்டு விசித்திர வெய்யில். , தொடர்கள். அடிக்கடி சினிமாப் ாறுக்குவரும் நட்சத்திரக் கூட்டங்கள். ர் அணைப் பூங்காவில் 'ரஜினிகாந்' போது முகாமில் இருந்த எல்லாரும் ன்று இந்துஜா கூப்பிட கலாவும் சங்கடப்பட்டது. ஒரு சினிமா நடிகரைப் பறும் 'செலுலயிட்' டில் சாதனை கா இத்தனை மவுசு..? இலங்கையில் செய்யும்மண் மைந்தர்களை கலா தது. ல்லாம் 'சுப்பர் ஸ்டார் வாழ்க' என்று வரை தப்பாகக் கதைக்கக் கூடாது..
யா இப்போவெல்லாம் குழந்தையே களின் முன்பு இலங்கைத் தமிழன் சண்டாள் கலா.. தனை ஜிகினா விளையாட்டுத்தான்
ஆச்சரியத்தை வாங்கி அலுத்துக் மாமல் சிலம்பம் சுற்றுவது போல பருடன் சண்டை போடுவது போல மனக்க சிரிப்பு வந்தது. அப்பப்பா.. விட்டு விலகினாள். ஆழியாறிலும் அங்கேயும் போய்ப் பார்த்துவிட்டுத்தான் -

Page 125
12
கலா பொள்ளாச்சி முகாமுக்கு வர அங்கிருந்தவர்களுக்கு கலாவைப் பிடி அடைப்புக்கு அடுத்தாற் போல சிவகாப் இருந்தாள். சிவகாமியம்மாவின் மூத்த ெ அவசரத்திற்கு யாரும் காசு மாறி இருந்தார்கள். பாகீரதி படித்த டெ பிடிக்கிவில்லையென்று பொள்ளாச்சி கிளாஸ் ஒன்றுக்குப் போய் வருகிறா விட்டு இந்த சிவகாமியம்மா படுகிறபா
இன்றைக்கு மணி ஆறு ஆகியும் போல சிவகாமியம்மா.. தெருக்கோடியிலேயே 3 கலா விசாரித்தாள். “வேற அலுவல் ஏதும் இருக்குதோ ெ சிவகாமியம்மாவுக்கு ஞாபகம் வந்தது
“ஓம் காப்பொண்ட வித்துட்டு காசுகெ
66
அதான் சுணக்கம் போல"
கலா இப்படிக் கதைத்தது சிவகாமிய இருந்தது. நேரம் போனது.
"கிளாஸ் முடிஞ்சு நகைக்கடைக்குப்
இப்போது கலாதான் கேட்டாள். சிவக
66
முகுந்தன் வந்து எங்கயும் கூட்டிக்
“ முகுந்தனென்டால்?”
107

ந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. டித்திருந்தது. ரட்ணகுமாரி இருந்த மி அம்மா தன் மகள் பாகீரதியோடு பெடியன் கனடாவில் இருக்கிறானாம்.
வாங்கிற அளவுக்கு வசதியாக பண். சும்மா வீட்டில் இருக்கப் டவுனில் ஸ்போக்கன் இங்கிலீஸ் ள். அவளை வெளியே அனுப்பி
"டு.!
ன மகளைக் காணவில்லையென்று போய் நிற்பதும் வருவதுமாக இருக்க
தரியயில்லை..”
-ாண்டு வரச் சொன்னன்.”
பம்மாவுக்கு கொஞ்சம் ஆறுதலாய்
போய்ட்டுவர இவ்வளவு நேரமா?”
-மியம்மாவுக்கு சுரூக்கென்றது..
நிண்டு போனாரோ தெரியயில்ல

Page 126
" இவளுக்கு கேட்ட பொடியன் இவர் வாறதும்.. கதைக்கிறதும். திரியுதுகள்” சிவகாமியம்மாவின் காது படவே
"வடிவான குட்டி.. மொடர்ன் டிரஸ் ( “எந்த ஆம்பிளையும் ஒரு தடை பார்க்காமல் விடமாட்டான்..''
"சினிமாவில வாறதுகள் மேக்கப் 6
வடிவு..”
"கட்டப் போறவனுக்கு லொத்தர் பிள்ளையைப் பற்றிக் கதைக்கும் மறுபக்கம் பயமாகவும் இருந்தது பேப்பரில வாற செய்திகளும் பயங்கரமாகத்தானே இருக்கு. இ. போறதும் நகைக்காக கொலை ெ எப்படியெண்டாலும் கலியாணத்த பாத்துக் கொள்ளுவான். கலா சொன்னாள் “எதென்டாலும் வீட்டுக்குச் சொல்6 பாகிரதி முகுந்தனோடுதான் நிற்பது மனசின் தரையிலிருந்து "பீதி”
முடியவில்லை.
*>*
“ஊத்துக்குளி .. இருட்டு கண்டக்டர் சத்தமாய்ச் சொல்ல ச "ஆர். எவ். எஸ் டிரான்ஸ் போர்டு” படத்தில் மறைந்த ஓனர் சிரித்துக் வெளியே அவரின் நெற்றியில் காய்ந்திருந்தது.
பாகீரதி மணி பார்த்தாள். ஏழைத்

வாறமாசம் கலியாணம் அதுக்குள்ள திரியிறதும்.. ச்சீ.. பரிசு கெட்டுத்
ஆட்கள் கதைப்பது ஞாபகம் வந்தது
பாட்டுக் கலக்கிக் கொண்டு திரியுது..” ப பார்த்தால்.. மறுதடவை திரும்பிப்
பாட்டாத்தான் வடிவு. இவள் சும்மாவே
அடிச்ச மாதிரித்தான். மற்றவர்கள் போது பெருமையாக இருந்தாலும்.. . காலம் கெட்டுக்கிடக்குது தினசரி ம் கேள்விப்படுகிற கதைகளும் ளம் பிள்ளைகளைக் கடத்திக்கிண்டு பசய்யுறதுமாக எவ்வளவு சம்பவங்கள். முடிச்சுக் கொடுத்திட்டால் புருஷன்
பிப் போட்டுல்லே. எங்கயும் போகணும். தாக சமாதானம் செய்து கொண்டாலும் யொன்று உற்பத்தியாவதை தடுக்க
*****
பபள்ளம் ஆளுங்க மட்டும் ஏறுங்க..” பட்டம் விலகியது. அது டவுண் வண்டி. என்று எழுதி கீழே கறுப்பு வெள்ளைப் கொண்டிருந்தார். பிரேம் கண்ணாடிக்கு மஞ்சள் குங்குமப் பொட்டு வைத்து
தாண்டியிருந்தது.
08

Page 127
"ச்சீ.. நேரம் போயிட்டுது” நினை சுழன்று பார்த்தாள். யாராவது தெ துணையாய் இருக்குமே.
"ம்.ஹீம்” எல்லாம் அந்நிய முகமா "ச்சீ.. நகைக்கடைக் காரன் சுணக்க
பாகீரதி வழமையாக இங்லீஸ் கிளா கிளம்பிவிடுவாள். இன்று புறப்படும்
"கிளாஸ் விட்டு வரும்போது இ கொண்டுவா” என்று அம்மா சொல்லி வருவதற்குள் நேரம் போயிருந்தது கலியாணத்திற்கு.. பாகீரதிக்கு கலிய முகுந்தன் நினைப்பிலேயே அவர் தொடங்கிய காதல் கடல் கடந்து இ அம்மாவுக்கு கவலைதான். ஊரில் விருந்து அமர்க்களமாக செய்ய வே முகாமில் நடத்துவது. மனவருத்தம்
""சரி.. என்ன செய்யிறது.. குமரு கா நல்லாயில்ல” அம்மாதான் கலியாடு
அன்றைக்கு சனிக்கிழமையாதலா இருந்தது. கண்டக்டர் கூப்பாடு போட்டு பாகீரதிக்கு நேரம் போகின்றது | முகுந்தனை நினைத்தாள், முகுந்தன் இருந்தான். படித்தவன் வெளிநாடு இருந்தவன் "கலியாணத்த முடிச்சி எடுக்க லேசா இருக்கும்” என்று அவ அவன் அடிக்கடி பாகீரதியைப் பார்க் பாகீரதியைக் கூட்டிக் கொண்டு சினி அம்மாவுக்குப் பிரச்சினையாயிருந்த

ந்தவள் வண்டிக்குள் ஒரு தடவை ரிந்தவர்கள் இருக்க மாட்டார்களா.
கத்தான் தெரிந்தது. கிட்டான்”
ல் முடிந்து ஐந்தரை மணிக்கெல்லாம் போது.
ந்தக் காப்ப வித்துப்போட்டு காசு பிருந்ததால். நகைக்கடைக்குப் போய் |- இன்னும் ஒரு மாதம் இருந்தது பாண நினைப்பு வர மனசு இனித்தது. ளை வசீகரித்தான். இலங்கையில் இந்தியாவில் நிறைவேறப் போகின்றது. சீரும் சிறப்புமாக இனஞ்சனம் கூடி , ண்டிய கலியாணத்தை இங்கு அகதி தான்.
சியத்தை இன்னும் தள்ளிப் போடுறது
ணத்திற்கு அவசரப்படுத்தினாள்.
ல் வண்டியில் கூட்டம் குறைவாக 5 ஆட்கள் சேர்த்துக் கொண்டிருந்தான். என்ற தவிப்பை மறைக்க வலிந்து - திண்டுக்கல் பாலுச்சாமி சத்திரத்தில் 6 ஒன்றுக்கு போகும் முயற்சியில் ட்டுப் போ பிறகு அவவையும் அங்க னது வீட்டாக்கள் சொல்லியிருந்தார்கள். கவென்று பொள்ளாச்சிக்கு வருவதும் மா, பார்க் என்று சுற்றுவதும் அவளின்
09

Page 128
“பொம்பிளப்பிள்ள இப்பிடித்திரிய கலியாணத்த முடிச்சுப் போட்டுத் சரிதான். பாகீரதியும் முகுந்தனும் இஸ்டத்துக்குத்தான் திரிந்தார்கள். 1 என்று கூட நினைப்பதில்லை. க வெளிநாடு போய்விட்டால்... எப்படிu பிரிந்திருக்க வேண்டும் என்ற க பழகினார்கள். "பாக்கிற ஆக்கள் என்ன நினைப்ப வீட்டாக்கள் வந்து கதைக்கச் செ இருபகுதி வீட்டுப் பெரியவர்களும் நாள் குறித்தார்கள்.. பாகீரதியின் 8 கொடுக்கவென்று தேடிவைத்திரு உத்தியோகம் பார்த்தவள். சம்பல் செய்து வைத்திருந்தவள். இந்தி எல்லாவற்றையும் கொண்டு வ பிள்ளையெண்டாப்போல.. நான் 6 என்று பிடிவாதமாய் செலவுகள் கொண்டிருந்தாள். பாகீரதி டிக்கட் எடுப்பதற்காக கைப் "ம்ஹீம்” எல்லாம் நோட்டாகத்தா நோட்டை எடுத்து நீட்டினாள். தட்ட
- அட அப் 2 கண்டக்கடர் உதட்டைப் பிதுக்கின ''சில்லறை குடும்மா” ன) "இல்லையண்ணன். இதான் இருக்
"ஓ! நீ .. சிலோனு.” காசை வாங் அவன் டிக்கட் என்ற பெயரில் ெ வாங்கிய பாகீரதி.. அவன் தரப்போ பார்த்தாள். அவன் ஜொள்ளுவிட் சேர்ட்டை இழுத்து மூடினாள்.

பிறது நல்லதில்ல.. வேணுமெண்டா திரியுங்கோ..” அம்மா சொல்லுவதும் ) கொஞ்சம் கூடத்தான். அவர்கள் பார்கிறவர்கள் கண்களுக்கு உறுத்தும் கலியாணத்திற்குப் பிறகு முகுந்தன் பும் ஒரு வருடம் இரண்டு வருடமாவது காதல் தவிப்பில்.. அதிகமாகத்தான்
ாங்கள்.. தம்பீ.. குறை நினைக்காமல் Tல்லுங்கோ.” ன் 2
கதைத்துப் பேசி கலியாணத்திற்கு அம்மா கெட்டிக்காரி மகளுக்கு சீதனம் நந்தாள். இலங்கையில் "நேர்ஸ்” ரத்தை மிச்சம் பிடித்து நகை நட்டு யாவுக்கு அகதியாய் வந்த போது ந்திருந்தாள். "'தகப்பன் இல்லாத என்னால ஏண்ட மட்டும் செய்வன்” ளை இழுத்துப் போட்டுச் செய்து
பையைத் திறந்து சில்லறை தேடினாள். என் இருந்தது. ஒரு ஐம்பது ரூபாய்
மே 0ாங்க "சிகள் எான்.
31மட்பவல் ஆகிய பலன் கு”1. பட் இம் கால் 2
வகிப் பையில் போட்டுக் கொண்டான். காடுத்த பேப்பர் துண்டைக் கையில் ராகும் மீதிப் பணத்திற்காக அவனைப் டுப் பார்த்த இடத்தை அவசரமாய்

Page 129
"'ச்சீ.. என்ன இவன் பொம்பிளை 6 அவள் கண்களில் வெறுப்பைக் காட் கொண்டு கடந்து போனானன்.
வண்டி புறப்பட்டது.
தரிப்பிடங்களில் நிற்கும் போதெல்ல புதிதாக யாரும் ஏறியதாகத் தெரி வெளிச்சக் கோடாய் நகர்ப்புறம் கட
"அண்ணன் மிச்சக் காசு..''
"இரு தர்றன்.." என்றவன் டிரைவரி கதைத்தான். டிரைவர் கண்ணாடியி கொண்டான். இப்போது பாகீரதி
இருந்தார்கள். அவர்களும் கண்ணப் பாகீரதிக்குப் பயம் வந்து ஒட்டிக் ( பஸ்தரிப்புக்கு முன்னாடியே இறங் இறங்கி நடந்து போவம். கொஞ்சத் வண்டி தரிப்புக்களில் நிற்காமல் வி கயிற்றை இழுத்து மணி அடித்த நிற்கவில்லை. விபரீதம் உணர்ந்தன
''ஏய் ..பாய்ஞ்சு சாவப் போறியா. மறித்தான்.
“மீதிப் பணம் வேணாமா? “வேணாம் இறக்கிவிடுங்க..”
அவன் கோணலாக இளித்தான். 6
"நிப்பாட்டுங்க.. ந்தா..சேட்டை விட

தரியாதவன் மாதிரி பாக்கிறான். டி எரித்தாள். கண்டக்டர் சுதாகரித்துக்
பாம் ஆட்கள் இறங்கினார்களே தவிர பவில்லை. வெளியில் இருட்டுக்குள் பந்து வண்டி போய்க்கொண்டிருந்தது.
டம் சென்று என்னவோ ரகசியமாய் ல் இவளை ஒரு தடைவ பார்த்துக் யோடு மொத்தம் நான்கு பேர்தான் ப நகர் பஸ்தரிப்பிடத்தில் இறங்கிவிட கொண்டது. அவள் இறங்க வேண்டிய கி விடலாமா? என்று யோசித்தாள். தூரம்தானே..! தீர்மானித்து எழுந்தாள். ரைவது தெரிந்தது. பாகீரதி பதறினாள். Tள். திரும்பவும் அடித்தாள். வண்டி ளாய் வேகமாக வாசலுக்கு ஓடினாள்.
சாவு கிராக்கி " என்று கண்டக்டர்
ண்டி ஓடிக் கொண்டிருந்தது.
மல் நிப்பாட்டு பஸ்ஸ..”
11

Page 130
அவள் கத்த டிரைவர் கோர்ன் அடி அதற்குள் அவள் இறங்க வேண் தரிக்காமலே கடந்தது. அதிர்ந்து ஏரியா என்பதால்.. யாராவது. வரமாட்டார்களா? என்ற நப்பாசை வண்டி சாலையை விட்டு தடம் மா மேட்டில் நின்ற போது நேரம் எ ஆழியாற்றுத் தண்ணீர் இரைச்ச( நேரத்தில் யார் அங்கு இருக்கட் ஒழிய பாகீரதியைக் காப்பாற்ற 8
''ஏய்.. உன் ஆளு எங்கடி.. தனிய ''ஏண்டி மத்தவங்க ஆம்பிளயில் ஆசைப்பட்டார்கள். ஒருவன் அவள் கைப்பையில் ன. மற்றவன் அவள் உடம்புக்கு ஆல் களைத்துப் போயிருந்தாள். அவை பேசிப்பார்த்தான் கண்டக்டர்திமிறி தள்ளினான். அவள் "அம்மா" லெ அவளின் இரண்டு கையையும் ; கண்டக்டர் அவள் வாய்க்குள் ! கண்கள் விரிந்து மூச்சைடைக்க மட்டும் முன்னால் தூக்கி அமை எதுவோ மோதியது தலைக்குள்
அவள் மனம் சாய்ந்தது போல .. பகீரதி கசங்கியிருந்தாள். வலித்த "ந்தா.. பாரு.. இங்க ஒண்ணும் ] இதப் போயி வெளியில சொன் மரியாத போகும். போ” சொன் காசை கொத்தாக அள்ளிவிட்டு "ந் என்றவன் இரண்டு நோட்டை மாத் வீசினான்.பாகீரதிக்கு இப்போது ப

த்து அவளின் சத்தத்தைக் கரைத்தான். டிய "வேர் ஹவுஸ்” தரிப்பு வேகமாய் போன பாகீரதி அது அவள் இருக்கும் தன் குரலை அடையாளம் கண்டு ப் பதைப்பில் கத்தினாள். றி வேறொரு பக்கம் போய் ஆற்றங்கரை ட்டுமணி. அது ஒரு வண்ணான்துறை லோடு ஓடிக் கொண்டிருந்தது. அந்த | போகிறார்கள். அதிசயம் நடந்தால் அங்கு யாரும் வரப் போவதில்லை.
பா வர்ற.” ஓலயாடி.. சும்மா கிளப்பி விடுற”
வைத்திருந்த காசுக்கு ஆசைப்பட்டான். சைப்பட்டான். பாகீரதி சத்தம் போட்டுக் ள் வண்டியை விட்டு இறங்க விடாமலே யவளின் நெஞ்சில் கையை வைத்துத் வன்று சரிந்து விழுந்த போது டிரைவர் தலைப் பக்கமாக இழுத்துப் பிடிக்க துணியைத் திணித்தான். பாகீரதியின் வேகமாய் தலையைப் பலம் கொண்ட சக்க "'ணங்' கென்று பிடிரிப் பக்கம் பொறி பறந்தது.
உடம்பும் சாய்ந்தது. து. நடக்கல.. அப்பிடியின்னு நெனச்சுக்க.. னேன்னு வைச்சுக்க உனக்குத்தான் னவன் இவள் கைப்பையில் இருந்த தோ.. போய்ச் சேரப் பணம் வேணும்ல..' திரம் பைக்குள் வைத்துவிட்டு பையை
ணம் பற்றி நினைப்பிருக்கவில்லை.
112

Page 131
மான அடையாளம் பறி போனதால் ஏகமாய் வியர்த்தது. வியர்த்ததால் கொண்டாள். அவள் முன்னால் காமுகர்களை மனசுக்குள் திட்டின
"பாவம்.. முகுந்தன்.. அவன் சின் எத்தனை தடவை கோபித்திருப்பால் ஸ்பரிசித்த போதெல்லாம் விரட்டிய
"ஏய் கலியாணத்துக்குப் பிறகுதான் "பாகீ இந்த சின்னச்சின்ன சந்தோ "ஓம் இப்ப தொட்டுப் போட்டு பிறகு "பைத்தியம் உனக்கேன் புத்தி இப் "நான் நம்ப மாட்டன் ...” நினைவு
• அவளுக்கு “ஓ” வென்று கத்தி குமுறியது. அடக்கிக் கொண்டாள் வேகமாக நடக்கத் தொடங்கினாள்.
***
மணி எட்டரை..
முகாமிலிருந்த அத்தைன பேரும் கிடந்தார்கள். எல்லோரின் மன நேரமாயிருந்தது. ஆண் பிள்ன ஆட்டோக்களைப் பிடித்துக் கொ6 போனார்கள். ஒருவேளை முகுந்தன் ஒன்றில் நிற்கிறாளோ..? பொள்ளாச் தியேட்டர்கள் இருக்கிறதே.. தடுக்கி எந்தக் கோயிலில் தான் தேடிப் இடமென்று எதெல்லாம் இருகிறதோ
இளசுகளுக்கு தங்கள் முகாமில் இரு ஆகிவிடக் கூடாது என்ற தவிப்பு.. ம
113

ரற்பட்ட வலிதான் பெரிதாக இருந்தது. | எரிந்தது. ஆடையை சரி செய்து குரங்குகள் போலக் குந்தியிருந்த rள்.
எதாய் வரம்பு மீறிய போதெல்லாம் I. அவன் காதலால் அவள் உடம்பை பிருந்தாளே''
1. ',
ஷம் வேணாம்ங்கிறியா?' ந மாறிட்டீங்கள் எண்டால்” பபிடிப் போகுது..''
சுட்டது.
அழவேண்டும் போலிருந்தது. மனம் கண்ணுக்குத் தெரிந்த பாதையில்
*****
முகாம் வாசலிலேயே பழியாய்க் எசிலும் பரபரப்பு தொற்றி வெகு ளகள் நாலைந்து பேர் இரண்டு ன்டு பாகீரதியை தேடிப் புறப்பட்டுப் னாடு சினிமாத் தியேட்டர் ஏதாகிலும் ஈசியில் தான் ஒரே வரிசையில் ஆறு விழுகிற இடமெல்லாம் கோயில்தானே. பார்ப்பது? பாகிரதி போகக் கூடிய அங்கேயெல்லாம் ஓடித் தேடினார்கள்.
க்கின்ற அழகிய தேவதைக்கு என்னமும் ற்றவர்களுக்கு “ஐயையோ.. என்னதான்

Page 132
எடுப்பாய் இருந்தாலும், நல்ல பிள் சிவகாமியம்மாவிடம் அவசரத்திற்குக் கரிசனை என்று எல்லோரும் தான் ஏற்றிக் கொண்டு கிடந்தார்கள்.
மணி பத்தைத் தொட்டுக் கொண்டி வந்து இறங்கினாள். சிவகாமியம்ம
"ந்தா.. வந்துட்டா.." ஓடிச் சென்று
வந்தாள் கலா.. ஆட்டோவுக்குள்eே இல்லையென்றவுடன். ''எங்கடி சுத்திட்டு வாறா.." "ஸ்.. சத்தம் போடாதீங்கம்மா..'' "பாகீரதி என்ன இவ்வளவு நேரம்" "ஏன் .. இப்பிடி களைச்சுப் போய் "ஞ்சே ... உன்னட பேக் எங்கடி.." பாகீரதி கேள்விகளுக்குப் பதில் 0 " இதென்னம்மா ..டிரஸ்ஸெல்லாம் " அம்மா” கத்தினாள் கலா.. "யாரும் ஒண்ணும் கதைக்காதீங்க கொண்டு கலாவும், சிவகாமியம்மா "காப்ப வித்துட்டு வரச் சொன்னே
அம்மாவின் கேள்விக்கு பகீரதி இ
"அடப்பாவி மகளே காசத்தான் க காசுக்காகக் கவலைப்பட்ட அம்மா "என்ன இருந்தாலும் பொம்பிளை வாறது சரியில்ல” மற்றவர்கள் எ கதைத்தார்கள்.

ளை..'' என்ற அனுதாபம். சிலருக்கு கிடைக்கும் பண உதவியால் ஏற்பட்ட [ பாகிரதியின் நினைப்பை பாரமாய்
ருந்தது. பாகீரதி . ஆட்டோ ஒன்றில் ாவின் முகம் உயிர்த்தது.
பாகீரதியை கையில் பிடித்து கூட்டி ள முகுந்தனை எதிர்பார்த்து அவன்
வந்து நிக்கிறாய்.”
சொல்ல முடியாமல் திகைத்தாள்.
99
-... பாகீரதி வா” அவளையழைத்துக் -வும் நடந்தார்கள்.
னே.. காசு எங்கே?'
றுகினாள்.
ளவு குடுத்திட்டியோ.?
வில் பகீரதிக்கு கோபம் வந்தது. ப பிள்ளை இவ்வளவு நேரம் பிந்தி தையோ தோண்டித் துருவுவதற்காகக்

Page 133
"'காசு போனா என்ன? சிவகாமிய போகுதுன்னு வந்துறவேண்டியதுத நேரமும் அலைஞ்சாப்போல களவெ "அதில்லடா இவ யாரோடயோ ம6 என்ன இழவு நடந்ததோ யாருக்கு,
"பொம்பிளப்பிள்ளை ஆம்பிளை ம அவர்களின் பேச்சு கலாவுக்கு என
“அவளுக்கு இந்துஜாவின் நினைப்
“ச்சீ.... கலியாணத்திற்காக நிற்கிற யாரும் எதுவும் சொல்லிவிடக் கூட பூட்டினாள்.
"' வாயில வந்த மாதிரிக் கதைக்க
சாப்பிடப் பிடிக்காமல், நித்திரையும் கலா போனாள்.. மணி பதினொன் ஆட்கள் உறங்கியிருந்தார்கள். க மெல்லத் துடைத்தபடி அழுத அன சிரித்தாள் பாகீரதி. கலா அவளைக் கண்களால் அல பாகீரதி வாளிப்பாய் இருந்தாள். கண்களுக்குள் குறுகுறுத்தாள். கலா அவளின் பக்கத்தில் நெருக் மெல்லியதாய்த் தொட்டாள். மின்சாரம் போல வேகமாய் ஸ்நே
குபுக்கென உடைந்தது மனசு. "அக்கா" வென்று தோளில் சாய்ந்த ஆத்திரமும், பரிதாபமும் மேலிட்ட

ம்மாவிட்ட இல்லாத காசா.. போனாப் "ன.. தனிப் பொம்பிளையா இவ்வளவு டுத்தவன் வந்து குடுத்திட்டா போவான்." வலுக்கட்டிட்டு வாற மாதிரித் தெரியுது.
த் தெரியும்?'
ாதிரித் திரிஞ்சா.. இதான்..” தெயோ புரிய வைத்தது போலிருக்க
புத்தான் வந்தது.”
பொம்பிளைப்பிள்ள பற்றி அசிங்கமாக டாது” என்று கலா அவர்கள் வாயைப்
காதீங்க..''
வராமல் அழுது கொண்டிருந்தவளிடம் றாகியிருந்தது.. முகாமில் அனேகமாக கண்ணீரில் ஊறிப் போன கண்களை டயாளத்தை மறைக்க மென்மையாகச்
சினாள்.
கமாய் அமர்ந்து கொண்டாள்.
கம் பரவியது.
கவள்.. சொன்னதைக் கேட்ட கலாவுக்கு
து.
115

Page 134
என்னதான் சொன்னாலும் பாகீரதி சீச் என்று புரிந்தது. "அழட்டும்.. அழு; நினைத்துப் போய்ப்படுத்தாள் கலா.
***** பொன்னுக் கிழவனுக்கு "'சுரீர்' என உட்கார்ந்தவர் சுருட்டு ஒன்றைப் பற்ற பக்கம் நடந்தார். இருட்டு விலகாததா கக்கூஸ் லைற் மங்கலாய் அழுதது. பட தோளில் கிடந்த துண்டை தலை முகத்தை மூடிக் கொண்டார். தற்செ பழைய ஓலையால் வேய்ந்த செட் கவனித்தார். "என்னது” என்று கூர்ந்த போலிருந்தது. கண்களை அகல . நைலோன் கயிற்றில் தொங்கிக் கெ
"ஐபோ.. பாரு.. பாகீரதி. ஓ.” வார் கொள்ள ஓட்டமும் நடையுமாய் வந்து போது அதிகாலை ஐந்து மணி. சில அடித்துக் கொண்டு ஓட எல்லோரும் பார்த்த போது ஈரல் கருகியது.. மு அக்கம் பக்கம் இருந்த ஊர்க்கார பார்த்தார்கள்.. போலிசுக்கு தகவல் செ புல்லட் வண்டியில் முன்னால் வர ஆம்புலன்சும் வந்து சேர்ந்த போது
போலீஸ் போட்டோ கிராபர் கயிற்றில் கோணம் கோணமாய்க் 'கிளிக்' 8 யாரும் போகாதமாதிரி காவல் வைத் ஆராய்ந்து உடலைக் கீழே ஓ மூடிவைத்துவிட்டு விசாரணையை து
"யாருய்யா பார்த்தது..”

க்கிரத்தில் ஆறுதலைடைய மாட்டாள் து களைச்சுப் போய் தூங்கட்டும்”
*****
எறு அடிவயிறு வலித்தது. எழுந்து
வைத்துக் கொண்டு.. எழும்பி கக்கூஸ் ல் பாதை தெளிவில்லாமல் இருந்தது. பனிக்குளிர் 'ஜிவ்' வென்று முகத்தில் லயில் போட்டு தொங்கியதை எடுத்து பலாகத்தான் கக்கூஸ் எதிரே இருந்த டுக்குள் அசூசயாய் தொங்கியதைக் தவருக்கு நெற்றிப் பொட்டில் சுட்டது
விரித்துப் பார்த்தார். உத்தரத்தில் பாண்டிருந்தாள். பாகீ..ரதி..
த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக் 1 முகாமுக்குள் செய்தியைச் சொன்ன வகாமியம்மா வாயிலும், வயிற்றிலும் துடித்துப் பதைத்து அந்த இடத்தில் காமே பதறிக் கலங்கி ஓலமிட்டது. ர்கள் ஓடிவந்து என்ன ஏதுவென்று காடுக்க சப் இன்ஸ்பெக்டர். மகாராஜா பின்னால் ஒரு பொலிஸ் ஜீப்பும்.. காலை ஏழு மணியாகிவிட்டது.
5 தொங்கயி பாகீரதியின் உடலைக் கினான். அந்த ஓலை செட்டுக்குள் -து அணுஅணுவாய் அந்த இடத்தை இறக்கி வெள்ளைத் துணியால் ஆரம்பித்த போது மணி எட்டு.

Page 135
பொன்னுக்கிழவன் முன்னால் வந்த சிவகாமியம்மாவை அழைத்து வந்த "என்ன தகறாரு” சிவகாமியம்மா.. அழுவதைத் தவிர "தெரிஞ்சவங்க யாருமில்லியா..” கலா முன்னால் வந்தாள். எல்லோருக்கும் ஆச்சரியமாய் இருந் "சேர்.. இப்பிடி எல்லார் முன்னாடியு "அதான் செத்தாச்சில்ல.. அப்புறமென் அழைத்துக் கேட்டார்.. கலா முடிந் அச்சரம் பிசகாமல் சொன்னாள். சப்
“ஐயோ.. நம்ம பாகீரதிய சீரழிச்சி செத்துட்டா..” முகாம் ஆட்கள் கோப் ஊர்க்காரர்கள்.. கொதித்தார்கள்.
"" ஐயோ.. நம்பி வந்ததுக மானத்தி
கூடாது..''
பாகீரதியின் உடலை ஆம்புல ஒன்பதாகியிருந்தது. ஆம்புலன்சின் பி பல்லுக்கட்டி தரையில் சாய்ந்து வி
முகாம் தலைவரையும் ஏற்றிக் கொண் முகுந்தனுக்கும் செய்தி கொடுத்தார்க வீட்டுக்கு வந்து சேருவதற்குள் ஆ நடத்துனரும் கைது செய்யப்பட்டிருந் வைத்தியப் பரிசோதனையும் குற்ற பிடிபட்டிருந்தனர். சாயந்திரம் மூன்று கொண்டு வந்து சிவகாமியம்மாவிட இன்ஸ்பெக்டர் மகாராஜா கதைத்த கல்

ர். அவர் பார்த்ததைச் சொன்னார். ார்கள்.
வேறொன்றும் பேசவில்லை.
தது. ம் சொல்ல முடியாது. ன.” மகாராஜா.. கலாவைத்தனியாக த அளவில் பாகீரதி சொன்னதை இன்ஸ்பெக்டர் கண்கள் பனித்தன.
ட்டாங்கடா. அதான் பொறுக்காம் ப்பட்டார்கள்.. நியாயம் கேட்டார்கள்.
ல் கைய வைச்சவன சும்மாவிடக்
ன்சில் ஏற்றிய போது நேரம் ன்னால் ஓடி அலறிய சிவகாமியம்மா ழுந்தாள்.
டு ஜீப் பறந்தது. இனஞ்சனத்திற்கும், கள். போஸ்ட் மார்ட்டத்திற்குப் போய் ர்.ஆர்.எஸ் வண்டியின் ஓட்டுனரும், தார்கள். கலாவின் வாக்கு மூலமும் மத்தைச் சொல்ல குற்றவாளிகள் மணிக்கு பிரேதத்தை முகாமுக்கு ம் பொறுப்புக் கொடுத்துவிட்டு சப் தையில் கசப்பும் உண்மையுமிருந்தது.

Page 136
''எங்க ஊருப் பொண்ணுங்க ய தெரியுற மாதிரியும், மார்பு தெரியு சொல்லுங்க சினிமாக்காரிக பே மரியாதையா, கெளரவமா பொண்ணு பாக்கிறவன் கண்ணுக்கு லட்ணம் தெரியுறத விட்டுட்டு அடுத்தவன் மாதிரி ச்சீ.. நல்லாவா இருக்கு பொம்பிளைங்கதான் நெஞ்சில் மார் நாட்டுப் பொம்பிளைங்க அப்பிடிய தமிழரிட கலாச்சாரமில்ல.." . எல்லோருக்கும் தெரிந்தது. இன்றை உணர்த்தியது. சிவகாமியம்மாவுக் அவள் கேட்ட மாதிரியெல்லாம் ெ பார்வையில் உறுத்துமே என்று பே
"' தயவு செஞ்சு சொல்லுறத கேடு போற பொம்பிளைங்க தனியாப் 6 இப்போவெல்லாம் வாற செய்திக நகைக்காகவும் கொலையே சென் மாதிரயே கெட்டவனும் இருந்திடுறா தம்பியுமா நினைச்சிக்கிட்டு ஓடி வந் சாகடிச்சுட்டோமே என்று ஒரு தமி உலுக்கியது. கேசவனை நினைக்க கலாவுக்கு மனுசன். அடேயப்பா.. என்னமாத ஓடித்திரிந்த பொறுப்பு.. அவளுக்கு ே பாகீரதி செத்துப் போனதிலிருந்து ஒ எல்லாவற்றிலும் கேசவனோடு க பொள்ளாச்சியை விட்டுப் புறப்பட் நாள் கேசவனும் கலாவும் வெகு ே அவர் வர்க்க விடுதலை பற்றி அது ஈழவர் தாழ்ந்து போவதால் ஏற்பட்டி
அவர்

சராவது உங்க மாதிரி முழங்கால், ற மாதிரியும் டிரஸ் பண்ணுதுகளா? படுறத நீங்க போட்டுத் திரியுறீக.. வங்க பாவாடை தாவணி போட்டுக்கிட்டு T.. கோயில் குத்துவிளக்கு மாதிரி பார்வையில் காமத்த விதைக்கிற த. இங்க கேரளாவில் இருக்கிற சாப்பு போடமாட்டாளுக.. ஆனா தமிழ் வில்ல.'' அப்படிப் போடாம விடுறது அவர் பேசியதிலிருந்த நியாயம் 3க்கு பாகீரதியின் சாவு அதைத்தான் கு ஒரே பெண் பிள்ளை என்பதால் சய்தாளே தவிர அது மற்றவர் கண் யாசிக்கவில்லை.
நங்க.. முகாமில் இருந்து வெளியில போகாதீங்க.. துணையோட போங்க.
பயங்கரமாயிருக்கு.. காசுக்காவும் நசுடுறாங்க.." நல்லவங்க இருக்கிற னே. தமிழ் நாட்டுக்காரன் அண்ணனும், ததுகள் வாழவைக்கிறத விட்டுப்புட்டு ழன் சடுதியாய் அழுதது நெஞ்சை
பிரமிப்பாக இருந்தது. என்ன மாதிரி ரி சுறுசுறுப்பு.. இரவு பகலென்று நசவன் மேல் மரியாதை அதிகமானது. ய்வொழிச்சல் இல்லாத அலைச்சல். லா உதவியாக இருந்தாள். கலா இப் போகத் தீர்மானித்தாள். முதல் கரமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். கெம் கதைத்தார். அகதி நிலைக்கு ருக்கிற புரட்சி பற்றியும் சொன்னார்.
18

Page 137
மனதில் இருந்த தெளிவு கண மணியாயிருந்தது. அகதிக் கூடத்த
வந்தது. "'சரோஜாவுக்கு வயித்து நோவாம்.. கலா கேசவனைப் பார்த்து சிரித்த "பிரசவத்துக்கும் இங்கு தலைவர்த கேசவன் சிரித்துக் கொண்டே எழு
**;
நியான் பல்பு வெளிச்சத்தில் "சங் அங்குதான் இலங்கை அகதிகளுக்கு இரண்டு நிமிட தூரத்துக்குள் ஆட்சே பொறும்மா.. பொறு.. ஆசுபத்திரி வந்த ஆட்டோ நுழைந்தும் நுழையாமலும் பெரிய டொக்டருக்கு கேசவனை சிபாரிசோடு இங்கு வைத்தியத்து சிபாரிசைவிட தமிழக மக்களின் அ
அதிகமாக இருந்தது. அன்றிரவு சங் பிறந்தான். சரோஜா தனக்கு ஆண்ட கலா நம் இனத்தின் துன்பத்தை : பிறந்தான் என்று நொந்து கொண்ட அடுத்தநாள் கலா எல்லோரிடமும் வி பயணம் சொன்ன போது.. அவர் எத் போலிருந்தது. "தலைவர் போய்ட்டு வாறன்.'' எதையோ யோசித்துக் கொண்டிருந்
"போய்ட்டு வாங்கோ.. கவனம்.. த மடியில் கனம் இல்ல.. வழியில எல்லோரின் நினைவுகளும் மனதில் ராமேஸ்வரம் ரயிலில் ஏறினாள்.

ர்களில் தெரிந்தது. இரவு எட்டு தில் இருந்து அவசரமாய்த் தகவல்
வரட்டாம்” ாள். நானா?'
ந்து போனார்.
**** குண்ணி ஹாஸ்பிட்டல்” தெரிந்தது. | இலவசமாய் வைத்தியம் கிடைக்கும். டாக்குள் சரோஜா நெளிந்தாள். "ந்தா.. வட்டுது..” ஆஸ்பத்திரி வளாகத்துள்ளே » கேசவன் பாய்ந்து ஓடினார். அங்கு
நன்றாகத் தெரியும். கேசவனின் க்காக வந்து போகிறவர்கள் பலர்.. ன்பும் கரிசனையும் அகதிகள் மட்டில் பகுண்ணி ஆஸ்பத்திரியில் ஒரு அகதி பிள்ளை பிறந்தது என்று சொன்னாள். அனுபவிக்க ஒரு இலங்கைத் தமிழன் டாள். விடைபெற்று மறக்காமல் கேசவனிடமும் கற்கோ நிலைகொள்ளாமல் தவித்தது
தேவர்.. சட்டென..
னியாப் போறீங்க..” கலா சிரித்தாள்” பயமும் இல்ல வாறன்” கலாவுக்கு வந்து போனது. இரவு ஏழு மணிக்கு
19

Page 138
க்கிரைம் பிராஞ் அதிகாரி ர கொடுத்தார்.....காய்ந்து கிடந்த ம புழுதி மணம்......அந்தப் பிரதேசெ சும்மா கிடந்தவர்களுக்கு வேலை
அவசரம் காட்டினார்கள்...... தங்கச்சி மடம் ஏரியாவே பரபரத்த என்ன நடக்கிறது என்று தெரியா புகுந்து விளையாடினார்கள். "ஏய் தம்பிகளா...... எல்லோரும் உட்காருவீர்களா?' எழிலனும் பொடியன்களும் சொன்ன அந்த வீட்டைச் சோதனை செய்வது "யோவ்...யாருய்யா லீடர்”
வழமையாக மாதம் ஒரு முறை கண்ணாடியொன்றுதான் இப்போது | எழிலன் எழும்பி நின்றான்...அவன் அவன் கைகளைப் பின்புறமாகக் கொஞ்சம் சற்றுத்தள்ளி உயிலை ''ந்தா...கேக்கிற கேள்ளிக்குச் சரி
இங்க எத்தின பேரு... ''எட்டுப்பேர்...' "வேற யாராச்சும் வருவாங்களா.. "ஓம்” “யாரு” “அமைப்புத்தோழர்கள் வ
ஆனால் எட்டுப்பேர்தான் எப்போது "யோவ்...படகு...'' “இருக்கு சார்...தோ... கடற்கரைப் “யாரும் இங்கிருந்து தப்பிப் போக "இல்ல சார்.”' எழிலனுக் கு இருந்தது.அவர்களை ஜீப்பில் | ரத்தின வேலுவிடம்......கமிஷனர் !

13
'த்னவேலு...உற்சாகமாய்க் குரல் ண்ணில் மழை விழுந்தவுடன் எழும்பும் மங்கும்...நிரந்தரமாய்க் கமழ்ந்தது..... D வந்தாற்போல பொலிஸ் காரர்கள்
து.....அக்கம் பக்கம் இருந்தவர்களுக்கு மல் அதிர்ந்தார்கள். பொலிசுகாரர்கள்
ம் ஒரே மாதிரிக் குத்த வைச்சு
எதைச் செய்தார்கள். அவர்கள் இருந்த தாகச் சொல்லிப் புரட்டி எடுத்தார்கள்.....
ற வந்து போகின்ற சோடாப்புட்டிக் யூனிபோம் மாட்டிக்கொண்டு கேட்டது.... எ போட்டிருந்த சட்டையைக் கழற்றியே கட்டி வைத்திருந்தார்கள்.தனியாகக் மர நிழலுக்கு கொண்டு போனார்கள். யாப் பதில் சொல்லு...''
ருவாங்கள் போவாங்கள்...'' ரம் இருப்போம்...
பில நிக்குது.... கலையே...........'' - என் ன ஏதென்று புரியாமல் ஏற்றினார்கள். கதைத்தார்.
20

Page 139
"சார் சரியான ஆளுங்களத்தான் சார் இருந்து ஆரம்பிச்சா... சரியான ரூட் அவர்கள் பேசிக்கொண்டதில் இருந்து ஒரு தவறு நடந்திருக்கிறது....
அந்தப் பொலிஸ் ஸ்டேசன் அழுக்க அந் த அறையில் ஏதோ ஊ6 கொண்டேயிருந்தது....கைதிகள் கிறுக்கியிருந்தார்கள்....குற்றவாளிை கணக்கில் அநியாயத்திற்கு சுறுசுறு ஏட்டுவிடம் "சார்... எப்.ஐ.ஆர் போட "யோவ் ... எப்.ஐ.ஆர் போட்! மணிநேரத் துக் குள் ள மாஜி
போகணும்யா....இவனுக வாயில பத்தாது.....இரு வாறன் என்றவர் எழு "டேய் தம்பீகளா...இது ஸ்பெஷல் தாங்காது...மரியாதையா வாயத்துறக்க இரும்புக் கம்பியில் ஓசை எழுப்ப அ "இனி என்ன பிளேன் வச்சிருக்கீக... எழிலனும் பொடியன்களும் பயத் பார்ப்பதைப்போல பார்த்துக்கொண்டு ! ரத்னவேலு ராமநாடு பொலிஸ் ஸ்ே விட்டு வெளியே போயிருந்தார்....இ எதையாவது கேட்டு உயிரை வ தெரிந்தது....கையில் இருந்த லத்தி வீசி மாற்றியபடியே கேட்டார் ஏட்டு.. “உங்க ஆளுங்க வேற எங்க இருக்
எழிலன் சொன்னான்.....ஏட்டு அவரை சரி...எல்லாத்துக்கும் நீயே பதில் ! பெரிய இவனா...” என்று கேட்ட பிடித்து மேலே தூக்கினார்.

புடிச்சிருக்கிறீங்க....இவனுக கிட்ட ப் புடிச்சிரலாம்...''
எழிலனுக்குப் புரிந்தது.பெரிதாக
க இருந்தது.... 1சிப் போன நாற் றம் வந் து
மன அழுத்தங்களால் சுவரில் பக் கையும் மெய்யுமாகப் பிடித்த பபாயிருந்த போலிஸ் கான்ஸ்டபிள் ட்டுமா என்று கேட்க ஏட்டையா டாச் சுன்னா... இருபத்து நாலு ஸ் திரேட் டுகிட்ட கொண் டு இருந்து புடுங்கிறத்துக்கு நேரம் ம்பி இவர்களை நோக்கி வந்தார்...... > கேஸு...ரெகுலர் சட்டமெல்லாம் கிறீகளா... இல்லையா...லத்தியால்
டித்தார் ஏட்டு..... ..சொல்லுங்கடா...." தால் உறைந்து போய் நாடகம் இருந்தார்கள்......புலனாய்வு அதிகாரி டேசனில் இவர்களைப் பாரப்படுத்தி
னி அவர் வரும் வரை பொலிஸ் ாங்கிக்கொண்டிருப்பார்கள் என்று யை மாறிமாறி இரண்டு கைக்கும்
காங்க சொல்லு...'' ன ஏற இறங்கப் பார்த்தார். "அது சொல்லிக்கிட்டிருக்கியே......நீ என்ன படி அவன் மீசையை சட்டென்று

Page 140
வலித்தது.......... திடீரென்று ஸ்டேசன் பரபரப்பாகி சத்தம்......தொடர்ந்து பூட்ஸ் கால்க 'சவாரி சூட்' போட்ட அதிகாரிக கொட்...என்றார்கள்..... "எல்லோரும் சுவரைப்பார்த்தப் பொடியன்களும் சொன்னதைச் செ "கையை மட்டும் சுவரில வைச்சு வ வரப்போகும் வேதனை எந்த இ தெரியாமல் இருந்தது....அருகில் தேகத்தைப் பார்வையால் அளந்தா "எங்கடா ட்ரெயினிங் எடுத்தீக...” பெறுகிறது என்பதை கண்டு கொல "சொல்லுங்க..... யாரு...பண்ணின "நாங்க ஒண்டும் செய்யயில்ல......ே ''ஆமா...ஆமா...நீங்க பண்ணல 6 சொல்லுய்யா...” அவர் திருப்பித் திருப்பி அதையே "உண்மையைச் சொல்லல... மேஞ்சிடுவோம்......” சப் பாத் துக் காலினால் அடித்தார்கள்.அவர்கள் வாயில் விழுந்தன.தண்ணீர் ஊற்றி அவர் பின்பு அடித்தார்கள்... இப்படி நை தெரியாதாம்....உள்ளுக்குள் காய அரை மணிநேரத்திற்கு ஒரு தடை கூக்குரல் கேட்டுக்கொண்டே இருந்
****:

பது...வெளியே ஜீப் வந்து நிற்கும் ளின் ஒலியும் கேட்டது...... நாலு பேர்... ள் வந்தார்கள்... சி.பி.ஐ.ஸ்பெசல்
டி திரும்பி நில்லுங்க” எழிலனும் ய்தார்கள். வளைஞ்சு நிக்கணும்” நிற்பவர்களுக்கு உத்தில் இருந்து புறப்படும் என்பது
வந்த ஒரு அதிகாரி அவர்களின் ர்...கைகளைப் பிடித்துப்பார்த்தார். புவர்களின் உடம்பு தொடர்ந்து பயிற்சி
ன்டு கேட்டார்.... து....' சர்...நம்புங்க” ஒத்துக்கிறன்...அந்த ஆளுங்க பேரச்
கேட்டுக்கொண்டிருந்தார். நிர்வாணமாக்கி அடிச்சு பிரிச்சு
உதைத் தார்கள் ...... றொறுங் க கொச்சையாய் வார்த்தைகள் வந்து களைத் தொப்பலாக நனைத்தார்கள். னத்து அடித்தால் வெளியில் காயம் மாகி ரணமாய் வலிக்குமாம்....
வ "ஐயோ...அம்மா...அப்பா..” என்று தது.......
*******
22

Page 141
நள்ளிரவைக் கடந்து அப்பிடியெ எதிர்பார்த்திருக்கவில்லை...... "என்னது...... கலாவைக் கைது | உண்மையாகவே கவலைப்பட்டார்..... "சார்.... மேலிடத்து ஆடர்... நான் என் "கண்ட இடத்தில் கை வைக்கி
அதிகாரம்...'' ''இல்ல சார்...... இந்திய அரசிய சம்பந்தப்பட்டிருக்கா..... அந்தப் பொம்! "சந்தேகப்படுறீங்க ....... இருக்காது...... நிச்ச
அப்பாவி....'' "இருக்கலாம் ஆனா ....... தப் தள்ளப்பட்டிருக்கலாமில்ல" "ஆதாரம் இருக்கா...?' "இருக்கு...'' "என்னது...'' கலெக்டர் புருவத்தை ? "ஆமா சார்..... எழிலனோட பழகிட்டு - கூட்டாளி.... கோகிலா தலைமறைவாக
கலெக்டர் கையைப் பிசைந்தார்..... * ஒரு சராசரி மனுசனுக்கான தவி 1 இருந்தது... அவர் கண்ணுக்குள் இரு
"நீங்க அவசரப் படுறீங்க..... சார்...'' என் P சத்தமில்லாமல் சிரித்தார்.....பின் சற்
"சி.பி.ஐ. அவசரப் படாது சார்.... தேன் * செய்து விசாரிக்க..... அந்தப் பொல்
இருக்கு .....?' கலெக்டருக்குள் புயலடித்தது..... உத் சி.பி.ஐ.காட்டிய அரஸ்ட்வாரண்டைத் படித்தார்..... வாக்கியங்களுக்கேற்ப க பாவம் கலா ..... அவர் கொடுத்த அன புறப்பட்டுப்போயிருந்தாள்... இந்து உறவினரோடு சேர்ப்பிப்பதற்காக அ
12

பாரு விசாரணையை கலெக்டர்
செய்யப் போறீகளா.... கலெக்டர்
மன பண்ணட்டும்...''
ற அளவுக்கு...... இதென்னடாப்பா
பல் தலைவர் கொலையோட பிள். சயமா இருக்காது..... அந்தப்பொண்ணு
பு பண்ற சூழ் நிலைக்கு
உயர்த்தினார்....... B இருந்திருக்கா...கோகிலா இவ கியிருந்தாள்.
ப்பும் படபடப்பும் கலெக்டருக்கு தேயம் எட்டிப் பார்த்தது....
றார். அதற்கு அதிகாரி கோணலாய்ச் று அமைதியாய்க் கோபித்தார்.....
வயில்லாம ஒரு பொண்ணக் கைது ண்ணுக்கும் சி.பி.ஐ க்கும் என்ன
5டு கடித்தார் .....
திரும்பவும் ஒரு தடவை கலெக்டர் ண்கள் உருண்டன...... வமதியுடன் தான் பொள்ளாச்சிக்குப் பஐாவென்ற பெண்ணை அவள் வள் சென்றாள் என்பது அவருக்கு

Page 142
நன்றாகத் தெரிந்திருந்தும் அவரா
வாழ்க்கையின் எல்லாக் கட்டத்திலே அவள் இழப்புகளுக்குப் பிறகு இப் அவளின் வேகமும் எதையாவது அவருக்கு நன்றாகப் பிடித்திருந்த சம்மணங்கால் போட்டு உடகார்ந்திரு கலாவுக்குமா சம்பந்தமிருக்கும்..? இவள் கனிவானவள்தானே அது எப் அவர் நம்பவில்லை.....அதைப்போல நம்பக்கூடாது...... இவர்கள் ஒரு புறாவின் எப்.ஐ.ஆர்.எழுதப்பார்க்கிறார்கள்...... ஏசு நாதரைக் குற்றம் சாட்டி போல...கலாவையும் சாகடிக்கப் ப கலெக்டர் முகத்தை இறுக்கமாக எ "சார்...கலா இப்ப எங்க இருக்கான் இடத்துக்கும் அவ இருக்கிற இடத்த "கலெக்டர் சார்..கொலை நடந்திரு "ஆனா கொலைக்கான திட்டம் இருக்கலாம்...இப்போ கலா ஊரில கேம்பில இல்ல....சேர் இந்தக் கொடை என்கிறது தான் 'க்ரைம்' பிராஞ்சோ "என்னால் ஜீரணிக்க முடியல்ல..... இ தான் என்னோட ஆசை...ஏன்னா...9 பிராஞ் அதிகாரி விறைப்பாய் எழுந் அவரது,கலாவைக் கைதுசெய்ய ( தெரிந்தது....கையில் இருந்த பையி வெள்ளைப் படங்களை எடுத்து மே "பாருங்க சார்... எவ்வளவு கொடூரம் மாலை போடுறமாதிரி கிட்டப்போய் பாருங்க சார்.....

ல் எதுவும் பேச முடியாதிருந்தது. லயும் பரீட்சை எழுதியவள் கலா...
போதுதான் சற்றுத் தேறியிருந்தாள். சாதிக்க வேண்டுமென்ற ஆர்வமும் 5து...கலாவுக்குள் தன்னம்பிக்கை ந்ததை அவர் ரசித்தார்...கலாவா?....
ப்பொது வாள் முனையாயிற்று..... > இந்தக் காக்கிச் சட்டைக் காரரும்
- மேல் குற்றம் சாட்டி விடக்கூடாது... = சிலுவையில் அறைந்ததைப் பார்க்கிறார்கள்... வைத்துக்கொண்டு கேட்டார்..... னு தெரியுமா?..கொலை நடந்திருக்கிற வக்கும் சம்பந்தமேயில்ல.......” நக்கிறது ஸ்ரீபெரும்பத்தூர்ல...
போடப்பட்டது எங்க வேண்ணா இல்ல தான். அதாவது மண்டபம் லத்திட்டத்தில கலாவும் இருந்திருக்கா L ஊகம்” து பொய்யாத்தான் இருக்கணும்கிறது புவ நல்ல பொண்ணு” அந்தக் கிரைம்
தார். வேண்டுமென்ற ஆர்வம் கண்களில் ல் போட்டு வைத்திருந்த சில கறுப்பு சையில் போட்டார்...... ரக் கொலை செஞ்சிருக்காங்கன்னு” சாவடிச்சிருக்காங்க.....
24

Page 143
படங்களைக் கையிலெடுத்துப் பா அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. விநோதமாய்ப் பார்த்தார்....... "சூ...ரொம்ப வேகம் தான்...சி.பி.8 இருக்கக்கூடாது... அவர் காட்டிய சில போட்டோக்க சிவப்பாய் வட்டம் போட்டுக் காட்ட சில போட்டோக்கள் 'விவரணப்பட போலிஸ் தன் வீச்சத்தைப் பெரித இது நல்லதா? கெட்டதா?.. இதில் யாரையெல்லாம் சிக்கவை. போகிற போக்கில் .... எத் த வைக்கப்போகிறார்களோ?கலெக்டர் அந்த இரண்டு நாளும் வெளிய புரட்டினார். முன்னாள் பிரதமரின் அவதானிப்புகளும் குறிப்பாக யாரை இருந்தது..... ஆனால் ஒரு இழப்புக்காக தவிக்கும் அமைதிப் படை என்ற பெயரில் சிதைக்கப்பட்டதே...அதற்கு என்ன ப ஓரினத்தின் விடியலுக்கான புரட்சி சூத்திரதாரியை எந்த நீதி மன்றத்தில் அன்று இரவு முழுவதும் கலெக்டரு இரண்டு வருஷமாக இந்த மண்ட! தனக்குத் தரப்பட்டதில் இருந்து..... அவர் படித் துக் கொண் டு - முகாம்....அறிவுலகத்துக்கு அப் வளாகம்......உண்மையிலேயே உ உலகம் இவர்களுக்குப் போது அவர்களுக்கு யோசிப்பதற்கு ஒன்று காலத்தின் சுவடுகளாய்....போராடு கேட்க தைரியம் இல்லாமலும் துய

த்த கலெக்டருக்கு அந்தப் படங்கள் குழந்தைப்பிள்ளை பார்ப்பதைப்போல
3.ஆனால் வேகம' முட்டாள்தனமாய்
ளில் சில வற்றில் சில முகங்களை டயிருந்தது.....
ம்' என்பதாகத் தெரிந்தது...ஆனால் ாக்கியிருப்பதாகப் பட்டது.....
க்கப் போகிறார்கள்.....
அப் பாவிகளுக்கு ஆப்பு பயந்தார். பான பத்திரிகைகளின் பக்கங்களை ன் கொலை பற்றிய அறிக்கைகளும், யோ குற்றம் சாட்ட ஆதாரம் தேடுவதாய்
இந்தத் தேசம்....இன்னொரு தேசத்தில் ஆடிய வெறியாட்டத்தில் ஒரு இனம் தில் சொல்லப்போகிறது...அடக்கப்பட்ட பில்....கண்மூடித்தனமாக கைவைத்த ல் நிறுத்தப்போகிறது இந்தத் தேசம்..... தக்கு நித்திரை பறிபோயிற்று......கடந்த பம் முகாமை நிர்வகிக்கும் அதிகாரம் இந்த அகதிகளின் கண்ணீர்க் கதையை வருகிறார் ... மண் டபம் அகதி பால் பாமரத்தனம் பூசப்பட்ட ஒரு யிரைப் பிடித்து வைத்திருக்க அந்த மானதாயிருந்தது...அதற்கு மேலே ம் இருக்கவில்லை... இருட்டாக்கப்பட்ட ம் ஞானமில்லாமலும் எதிர்த்துக்கேள்வி எங்களை நெஞ்சுக் குழிக்குள் புதைத்து
125

Page 144
வைத்துப் பழகிப்போன அகதி இருந்தார்கள்......
சமூக நிறுவனமான F மாவட்டக் கிளை அமைப்பு ஒ தலைகாட்டியபோது... அகதிகளின் 1 அக்கறை காட்டவில்லை...கலாவின் நடந்தது...... எங்கிருந்தோ வந்தாள்.ஈழ அகதி நா என்ன தவம் செய்துவிட்டேன் என்றாள். என் வாழ்வை அர்ப்பணிக்கிறேன் ! அவள் ஒரு சமூகப்போராளியாய்த் ஒளிக்கீற்றாய் அவள் விளங்கினா முன்னேற்றகரமான திட்டத்திற்கும் மானசீகமாய் நியமித்தார்.... கலா அங்கு வந்த பிறகுதான் 6 பெண் களின் சகோதரி : அன்பு.....பாசம்..செட்டிகுளப் பக்க அறியாமை அவளை ஆச்சரியப் புதைந் திருந் த துன்ப அனுப்
குறிப்பெடுத்தாள்.... பெண் களின் அறியாமையில்
அருள்நேசன்,டயசு போலிஸ் அதிகா கண்டாள். கண்ணுக்குத் தெரியாத இருட்டுக்கு விலை போவதைக் கண்டறிந்தாள் கேட்டறிந்த கலெக்டர் உஷாரானார். அவர்களின் ஆத்திரமும் கோபமும் ஆனால் கலாவுக்கு நன்றாகத் தெரிந் வாழுகின்ற மண்கூடல்ல... தந்தி புரிந்தது. அதிலிருந்து சுயநலம்! நினைக்கவில்லை.... அறியாமை
தீர்மானித்தாள்... அவள் இளம் பெண் பொடியன்களும் கூடவே இருந்தார்.

களாய்த்தான் அங்கு ஈழவர்கள்
ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின்
ன் று மண் டபம் முகாமுக் குள் பிரச்சினையை எடுத்துச்சொல்ல யாரும் வருகையின் பின்புதான்.... எல்லாமும்
|னென்றாள்.இங்கு வந்து சேருவதற்கு .....இங்கிருக்கும் அகதிப்பெண்களுக்கு என்றாள்.... கலெக்டரின் பார்வைக்கு - தெரிந்தாள்... அவரின் நம்பிக்கை ள்.....அகதிகள் தொடர்பான எந்த > ஆலோசகராய் அவளை அவர்
எத்தனை மாற்றங்கள்...அனாதைப் கலா...பாசாங் கு இல் லாத கம் இருந்து வந்த குடும்பங்களின் பட வைத்தது......அவர்களுக்குள் வங் களின் பதிவுகளை இவள்
குளிர்காய் ந்து கொண் டிருந் த ரிகள் போன்றவர்களை அடையாளம்
தள்ளே... ஒரு இனத்தின் மானம் ... அவளின் முறைப்பாடுகளைக் . அதனால் சிலர் பாதிக்கப்பட்டார்கள். கலாவின்மேல் பாய்ந்தது... திருந்தது..... இது பிள்ளைப்பூச்சிகள் ரமுள்ள நரிகளின் காடு... என்று ாய்த் தப்பித்துக்கொள்ள அவள்
இருளை விரட்ட வேண்டுமென்று ரகளை அணிதிரட்டினாள்.. எழிலனும் கள்..... கோகிலாவும் இருந்தாள்.
26

Page 145
தாம் இழந்த தேசத்தின் மீள் அறிவூட்டினாள்...... அகதி முகாமிற புதிய மதிப்பீட்டிற்கு ஏற்ற வகையி
வைத்தாள். இப்போது மண்டபம் முகாமில் க இருந்தது... அவளுக்கு ஆயிரம் 8 கலெக்டருக்கு, மண்டபம் முகாம் சொன்ன சம்பவம் ஞாபகம் வந்தது அதிகாரியும் அவரின் குவாட்டஸி பேசிக்கொண்டிருப்பதை கலா ஒட்டு "அருள்... இப்போ புதுசா... பத்மா புதுப் பொண்ணு... அவ எப்டி?... "ஸ்ஆ....” அருள் நேசன் போதைய "சார்... சார்... அவள் விட்டுருங்க "டேய்.. டேய்... உன் ஆளுன் முதல்ல...” பொலிஸ் அதிகாரிக்கு "பொறுங்க சார்... எப்பிடின்னு பா "கிடைக்குமா...? "" ''அவசரப்பட்டா எப்பிடி.. முதல் குடுக்கிறன்....." அவன் பொருளொ இனத்துப் பெண்களை பற்றி ெ சூடேறியது... அவள் அவசரப்படவி "ந்தா அருள்நேசன்..... இந்த அகதி அலுத்துப்போச்சு... இதுக காய் 'ஜில்லென்னு' சும்மா றோஜா மாதி டேய்... அந்தக் கலா... அதான் தி ஏதோ ஒண்ணு இருக்குடா.. அவு "சார்... சார்... ஒண்ணு சொல்லு பொம்பிள மேல மட்டும் கண் வச்சி அவ பின்னாடி ஒரு கூட்டமே இரு!

கட்டுமானத்திற்கு ஏற்ற வகையில் கு அப்பால் தெரிகின்ற உலகத்தின் ல் கனவு கண்டாள்... அதைப் புரிய
லாவின் பக்கம்தான் சக்தி அதிகம் கண்களும் கைகளும் முளைத்தன. பொலிஸ் அதிகாரி பற்றிக் கலா ஒரு நாள் அருள்நேசனும், பொலிஸ் ல் சாராயம் குடித்துப் போதையில் க்கேட்க ஏற்பாடு செய்திருந்தாள்.... தியோட சினேகம் வைத்திருக்காளே..
லும் நிதானமாய்ப் பேசினான். சார்.... அவ நம்ம ஆளு...” சனா... ந்த நரசிம்மனக் கவனி...
நா... தழுதழுத்தது..... த்திட்டுப் பரிமாறுவன்தான சார்”
- தங்கமா தகரமான்னு பாத்திட்டு ன்றுக்கு தரம் பார்ப்பது போல ஈழவர் சான்ன போது கலாவுக்கு ரெத்தம்
ல்லை. திப் பொண்ணுகளப் பார்த்துப் பார்த்து ஞ்சு கருவாடு மாதிரி இருக்குதுக. பரி தேஐஸ் யாருக்கிட்டயும் இல்ல...... மிறிகிட்டுத் திரியுறாளே... அவகிட்ட
ளப் புடிடா...” 3ன் கோவிச்சுக்காதேங்க... அந்தப் ராதீங்க... அவ சாதாரண ஆளில்ல......
நகு...?'
21

Page 146
அதற்கு மேல் பொறுமை காக்க அடித்து உடைத்துக்கொண்டு உ பாய்ந்து பின்வாசல் வழியாக ஓடி
அடிபட்ட வெறிநாய்போல...கல பார்த்துக்கொண்டிருந்தான். கலெக் இப்போது கலாவுக்கு எதிராகப் பி சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரிந்தது முடியுமாவென்ற சந்தேகமும் அவ கலா கோயம்பத்தூரில் இருந்த பிரயாணப்பட்டபடி இருந்தாள்... ர

கலாவால் முடியவில்லை... கதவை ள்ளே போனார்கள்... அருள்நேசன் னான்.... சும்மா இருக்கவில்லை... மாவைக்கடித்துக்குதற சந்தர்ப்பம்
5டருக்குப் புரிந்தது.
ன்னப்பட்ட வலையில் அருள்நேசனும் நு.... கலாவைத் தன்னால் காப்பாற்ற ருக்கு வந்தது.... 1 ராமேஸ்வரம் போகும் ரயிலில் யில் பரமக்குடியைத் தாண்டியது.....
- 128

Page 147
விடிகாலை நாலுமுப்பது........... அந்த நேரத்திலும் இராமநாத துமளிப்பட்டது... இன்னும் இருள் எல்லோரின் பதட்டத்தையும் உ பேப்பர்க்காரன் பரபரத்தான்...... "அரசியல் தலைவர் படுகொலை... கூட்டத்தில் பயங்கரம்.......”'அவன் சூடேற்றிக்கொண்டிருந்தபோது.... இர தொட்டது. எல்லோருக்குள்ளும் கலவரம் ெ பொதுசனம்... ரயில் நிலையமெங். கொலையாளிகள் தப்பிச்செல்ஏ கண்காணிப்பு சம்பவம் நடந்த ஊடகங்களின் அவசரச் செய்திப் ரயில் சந்திப்புக்களிலும் விஷேட ( எதுவும் அறியாமல் 'உல்லன்'பே கலா...
திடுக்கிட்டு விழித்தவள்....... கண் வழியாக தலையை நீட்டினாள். அவசரமாய் ஓடிக்ககொண்டிருந்தார் "யாரும் 'வி.ஐ.பி 'வாறாங்கள் போல் ஓடித் திரியுது” என்று நினைத்தக் | உள்ளுக்கு இழுத்துக்கொண்ட பே
கைத்துப்பாக்கியை வைத்து அழுது அவன் உயரமாய் இருந்தான். "உன்பேரென்ன.....'' "கலா...” அவள் சொன்ன மறுகன விலங்கிடப்பட்டபோது கொஞ்சம் த “ஏன்.. ஏன்...”

புரம் ரயில்வே ஸ்டேசன் அமளி
நீங்கியிருக்கவில்லை..... பர் டிகிரிக்கு ஏற்றிவிட்டுக்கொண்டு
.. சூடான நியூஸ்... தேர்தல் பிரச்சாரக் கத்திக்கொண்டே பிளாட் பாரத்தை [மேஸ்வரம் வண்டி ரயில் நிலையத்தை
தாற்றிக்கொள்ள திக்குமுக்காடியது கிலும் போலிஸ் பாதுகாப்பு........ றும் மார்க்கமெங்கும் ........... தீவிர முன்னிரவு ஒன்பது மணியிலிருந்து
பரிமாற்றம்...... இரவிரவாக எல்லா பொலிஸ் படை குவிக்கப்பட்டது பற்றி பார்வைக்குள்ளே தூங்கிக் கிடந்தாள்
களைக் கசக்கிக்கொண்டு யன்னல் - போலிஸ்காரர்கள் துப்பாக்கியோடு
கள்......
5 கிடக்கு... அதான் போலிஸ் கொண்டவள் சட்டெனத் தலையை
ாதுதான்... அவள் நெற்றியில் கதினான்.....
எம்... சோதிக்கப்பட்டாள்.. கையில் திமிறினாள்.....
129

Page 148
"பேசாம இறங்கு...... சொல்றன்.”
விபரீதம் புரிந்தது...... கிட்டத்தட்ட வண்டியில் இருந்து தள் இறக்கப்பட்டாள். அவளின் பின்ன உணர்ந்து கோபப்பட்டாள்...... க
இருந்தது... கேட்டாள். "சேர்... முதல் விஷயத்தைச் ( பிடிக்கிறீங்க...” "ஸ்ரீபெரும்பத்தூரில் அரசியல் தலை கொன்னுட்டாங்க... அதான் விசாரிக் கலாவுக்கு வியர்த்தது...... "சேர்... எனக்கொண்டும் தெரியாது "பேசாமல்... வா... என்கிறேன்ல...' அதற்கிடையில் க்ளிக்... க்ளிக்... எடுத்தார்கள்..... ரயில்களின் இரை சத்தத்தோடு பொலிஸ்காரரின் 'விசி நிலையம் அன்றைக்கு வித்தியாசம் "பொலிஸ் தீர்மானித்து திட்டமிட்டு கலாவுக்கு இப்போது அவர்களுடன் இல்லை...” என்பதாகப் பட கல நடந்தாள்..... இருபதுக்கும் மேற்பட்ட பொலி நிலையத்தில் அதிரடியாக நுழைந்த செய்து போனது வரை சினிமாப் | பதிவு செய்யப்பட்டிருந்தது...... “நம்ம தலைவரைக் கொன்னுட்டு. பிடிச்சிட்டாங்கப்பா” "லூசு மாதிரிப்பேசாத.. நீ நியூஸ் அந்தப்பொண்ணும் செத்துப்போச்சு "யோவ்..அதில்லையா..இது...ஒரு பொண்ணப்பாத்தா அப்பிடித் தொ இருக்கா...” நடுத்தர வயதுச் சுடித "பாம்பு கூடத்தான் அழகு... கடிக்

* அவன் அதட்டினான் ....... கலாவுக்கு
ளிவிடுவதைப்போல வண்டியில் இருந்து Tலேயே பிரயாணப்பை வீசப்பட்டதை -லாவுக்கு கெளரவக் குறைச்சலாய்
சொல்லுங்க... எதுக்கு என்னைப்
லவர் செத்திருக்கார்..... க்கணும்...''
வ... 29
க்ளிக்... பல கோணத்திலும் போட்டோ ஈச்சலோடு கூடிய 'தடக்... தடக்... ல்' சத்தங்களும் கலந்திருக்க... ரயில் Dாகத்தான் இருந்தது. - நடந்துகொள்வதுபோல் இருந்ததால் ன் எதையும் கதைப்பது பிரயோசனம் ா ஒன்றும் பேசாமல் அவர்களுடன்
ஸ்காரர்கள் துப்பாக்கியோடு ரயில் கதில் இருந்து ஒரு பெண்ணைக் கைது படக்காட்சி போல....அந்தப் பிரதேசம்
... எஸ்கேப்பா.... ஒரு பொம்பிளயப்
கேக்கல.. தலைவரைக் கொன்னுட்டு ப்பா...'' ந கும்பல் பண்ணின சதி....இந்தப் ரியல்ல..... அம்மன் மாதிரி அழகா ார் சொன்னது...... -காதா என்ன?.”
30

Page 149
"பாவம் யாருபெத்த புள்ளயோ... கலாவை ஜீப்பில் ஏற்றினார்கள். மீற்றருக்குள்தான் இருந்தது...... நடக்கிறதென்பதை அனுமானி ஒன்றுமட்டும் புரிந்தது. 'ஆள் ம பதிலாக.. ஏதோ தவறு நடந்திரு இயல்பாக அவளுக்குள்ளிருந்த ல இருள் விலகுவதற்கு முன்னமே க அவளுடன் யாரும் இன்னும் ஒன்று அவர்களின் அறியாமையை எடுத் நானில்ல... என்று ருசுப்படுத்திவி வேண்டும்.... அவ்வளவுதான்.
அவர்கள் கேட்கப்போகும் கே சொல்லப்போகும் பதிலையும் . தனக்குள்ளே அவள் யாகம் செய்க சாய்ந்தபடி இருந்தாள். அவளுக்கு இருந்தது நரகம் போலிருந்தது...... நிமிடத்துக்கொரு தடவை அங்கி
கரகரத்தது. "ஸ்பெஷல் மார்க் ஏதாச்சும்... இ இருக்கும் " நல்லா விசாரிங்க”. "இதோ இப்போ தெரிஞ்சுக்கிறோம் "கழுத்தில் சயனட் ஏதாச்சும் வச்
ஓவர்”
அவர்களின் அதிக தகவல் குறிய நிமிர்ந்து விறைப்பாக சல்யூட் : போனார்கள்... கலா விஷயத்தை மாற்றிக்கொண்டு இருந்தார்கள். போலிஸ்காரர்கள் தாழ்ந்த குரலி எழுதினார்கள்.....அடிக்கடி போன் நடப்பது போல் ஓடினார்கள்... 6 உறுமல் கேட்பதும்... தேய்வதும் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது..

... பொலிஸ் ஸ்ரேசன் அரைக்கிலோ கலாவுக்கு தன்னைச்சுற்றி என்ன 5க முடியவில்லை.... அவளுக்கு ாறாட்டம்' யாரையோ பிடிப்பதற்குப் க்கிறது...... இருக்கட்டும் பார்ப்போம்... பதரியம் பேசியது.
லா கூண்டுக்குள் அடைக்கப்பட்டாள். நம் விசாரிக்கவில்லை... விசாரித்தால் துச்சொல்லி அவர்கள் தேடும் ஆள் ட்டு சீக்கிரம் வெளியில் சென்றுவிட கலா கண்களை மூடிக்கொண்டு... கள்வியையும்.... அதற்கு அவள் கற்பனை செய்துகொண்டிருந்தாள். பதைப்போல சம்மணம் போட்டு சுவரில் யாரும் இதுவரை எதுவும் கேட்காமல்
ருந்த வயர்லெஸ்-செட்டு உயிர்த்துக்
நக்கா... வேற ஏதாச்சும் பேர் -. ஓவர் b) சார்... ஓவர்...'' சிருக்கப்போறா... ஜாக்கிரதை...
டாக இருந்தது. அடிக்க.. யார் யாரோ வந்து 5 யாரோ பூதாகரமாக
• பேசிக்கொண்டார்கள்...... நிறைய போட்டுப்பேசினார்கள். பரபரப்பாக ஸ்டேசனுக்கு வெளியே வாகனத்தின் க இருக்க கலாவுக்கு பயம்
131

Page 150
பக்கத்தில் 'பூட்ஸ்'சத்தம்....கண்ல உயரத்தில் சற்றுப் பருத்த தேகத் அந்தப்பெண் நின்றாள்... மார்பில் பட்டியில் எழுதப்பட்டிருந்தது. "என்ன... கலா... தூக்கம் வருதா” விட்டமாதிரி நிரந்தர வடு ஒன்று உ இல்லையெனத் தலையாட்டினாள் க "தூக்கம் வராது.. கலா... இனி வர அவள் எங்கே கூப்பிடுகிறாள் என் பார்த்தாள். கறுப்பாய், கடுப்பாய் இ "கிளம்புன்கிறேன்ல.. வா..” கலா ஒன்றும் கதைக்கவில்லை. நடந்தாள்... ஜீப்பில் ஏற்றினார்கள். ஜீப்.. இராமநாதபுரம் கடற்கரைச் | நன்றாக விடிந்திருந்தது.
இராமநாதபுரத்திலிருந்து - உச்சிப்பு வேகத்தோடு வெறித்தனமாய் ஓடிக்ெ ஜீப்பில் கலாவுடன் சேர்த்து ஆறுபேர் இன்னும் இரண்டு பெண்கள்... ே மெளன விரதக் கார்கள் போல யாரும் தப்பிக்கும் யுக்தி.... சிலருக்கு... | பாதுகாப்பு... மெளனத்தை நேசித்த ஒரு அளவுக்கு மேல் மெளனம் அநாக் கதைத்தாள்.... "கலா... ஸ்ரீபெரும்பத்தூர் இன்சிடெ செத்துட்டாரு.... தெரியுமா?... அவள் தரையைத் தடவினாள். "எனக்குத் தெரியல்ல மிஸ்...” "ம்... சரி கோகிலாவைத் தெரியுமா. "ஓம் மிஸ்..” ''எங்க அவ...'' "மண்டபம் கேம்பில இருக்கா....” ''இல்ல... அவ அங்க இல்ல...''

ணைத் திறந்து பார்த்தாள். ஆறடி கதில்..... யுனிபோர்மில். கம்பீரமாக 'அன்னபூரணி' என்று பிளாஸ்ரிக்
கேட்வளின் வாயோரம் கிழித்து ட்கார்ந்திருந்தது. 5லா...
க்கூடாது... வா... போலாம்...” பது புரியாமல் அவள் முகத்தைப்
ருந்தாள்...
அன்னபூரணிக்குப் பின்னால்
சாலையில் ஓடத்தொடங்கிய போது
புளிக்கு ஜீப்வாழ்க்கையைத் தாண்டி கொண்டிருந்தது......
இருந்தார்கள்.... அன்னபூரணியோடு பண்ட் சேட் போட்டிருந்தார்கள். » யாருடனும் பேசவில்லை. மெளனம் பல நேரங்களில் மெளனம் தான் கார்கள் ... கரிகமாய்த் தெரிய அன்னபூரணிதான்
ன்ட்... தெரியுமா?.... ஒரு தலைவர் கேட்டுக்கொண்டே கலாவின் மனதின்
..? 66

Page 151
கலா முழித்தாள்.... " தெரியல்ல... அத்தோடு அன்னபூரணி பேச்சை நி கேட்பாள் என்றிருந்தவளுக்கு அது என்னவோ போலிருக்க.. "மிஸ்... சத்தியமா... கோகிலா எங். தெரியல்ல.....” கடற்கரையோரத்தில்.... சிறியதாய் ஒன்றின் முன் ஜீப் நின்றது...... சுற்று ம முள்ளுக்கம்பியடித்து....... போலிஸ் அலுவலகத்தைப்போல ஐந்தாறு பேர் பிரதான சாலையை விட்டு அந்த L சன நடமாட்டத்தை தவிர்த்திருந்தது இருந்த ஒரே மாதிரியாக இருந்த அ தனித்து விடப்பட்டாள். அந்த அ உயரத்தில் வட்டமாய் இரண்டடி விட் காற்றும் அந்த வழியால் தான் வர குவிந்த இடத்தைத் தவிர மற்ற பூசியிருந்தது...... கலா சுற்றிப்பார்த்தாள். ஒரு வட்டம் நாற்காலியையும் தவிர வேறு தளம் மேசையில் வெளிச்சம் படும்படியாக ஒரு மின்விளக்கைத்தவிர வேறு ஒ6 உடம்பை விட மனசு அதிகம் கல சாய்ந்தாள்.....
*****:
சிவானந்தன் பதறினான்...... "கலாவைப் பொலிஸ் பிடிச்சிட்டுது. கேசோட சம்பந்தப் படுத்திறாங் துடித் துப் போனான் ... நேரடி முட்டிப் பார்க்கலாமா?. அல் செல்வாக்குள்ளவர்களோடு போய்

மிஸ்...'' துத்திக்கொண்டாள்... ஏதாவது ஏமாற்றமாய் இருந்தது.....
5 போனாளெண்டு எனக்குத்
வெள்ளையாய் இருந்த பங்களா திலுக்கு மேலே மூன்றடி உயரத்திற்கு காவலோடு அது இருந்தது...... ஒரு வேலை செய்துகொண்டிருந்தார்கள். பங்களா விலகியிருந்ததால்... பொது ... கூடத்தைக் கடந்து வரிசையாக றைகளில் கடைசி அறையில் கலா புறை விசாலமாயிருந்தது. எட்டாத படத்தில் ஒரு ஓட்டை...வெளிச்சமும் வேண்டும். அதிலிருந்து ஒளிக்கற்றை இடமெல்லாம் பகலிலும் இருட்டுப்
மான மேசையும், எதிரெதிரே இரண்டு பாடங்கள் அங்கு இருக்கவில்லை. 5 நன்றாக இறக்கி பொருத்தப்பட்ட ன்றும் இருக்கவில்லை... கலாவுக்கு மளத்துப் போயிருந்ததால் தரையில்
******
... தேவையில்லாம அவளை அந்தக் கள்...'' என்றவுடன் சிவானந்தன் யாகப் பொலிசோடு போய் லது...... பெரிய மட் டத் தில் ப்பார்க்கலாமா?... குழம்பினான்......

Page 152
அவனுக்கு தான் வேலைசெய்யும் | இயக்குனர். சங்கரி மேடம் தான்.. நான் அழைத்தால் வருவார்களா? 6 கோல்... போதும்.... இத்தனை வருசம் அமைப்பில் வேள் கேட்கும் உதவியைச் செய்து தரு நேரில் போய்க் கதைப்பது என்று க எப்படியும் கலாவை இக்கட்டில் எண்ணமே...... இடைவிடாமல் இரு அவன் தன்னை மறந்து கலாவி உச்சரித்துக் கொண்டிருந்தான்.. பாராயணம் செய்வதில் இப்போது சென்னை அடங்காமல் திமிறிக்கொ இறங்கினான்... விஞ்ஞானத்தா கொண்டிருக்கின்ற இந்திய நகரங்க நெரிசலில் சிவானந்தன் ஒரு புள்ள எழும்பூர்..... அந்த போர்டு தெரிந்த 'ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழக பரவியது. "திரும்பவும் முதற் குந்திக்கொண்டது... கலாவை மீ அவன் கலாவை அளவுக்கதிகமா காதலும் கண்ணீரும் பிரவாகம் எடு படியேறிக் கூடத்திற்குள் நுழை கண்ணாடியால் தடுப்புப் போட்டிருர் 'இயக்குனர்' என்ற பெயர்ப் பலகை சங்கரியம்மா.... கண்ணாடியணிந்த கற்றையாய்க் கொஞ்சம் நரைத்தி புருவங்களை இணைத்தது போல பழுவால் சில வேளைகளில் | மாட்டிவிடாமல் இருக்கவேண்டும். சிவானந்தன் கொஞ்சமாய் எச்சில் 6 போது நெற்றி பூத்திருந்தது......... "'சிவா... நான் என்ன பண்ணனும்னு

ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் . மனசுக்குள் வந்து போனார்கள்...... பரத்தேவையில்லை... ஒரு ரெலிபோன்
நில செய்ததற்கு... நான் அவர்களிடம் |வார்களா. |வானந்தன் தீர்மானித்தான். அவனுக்கு இருந்து மீட்டு விடவேண்டும் என்ற ந்தது.
ன் பெயரை நொடிக்கொரு தடவை ... அவனுக்கு அவளின் பெயரை
கூட ஒரு சுகம் இருந்தது.
ண்டிருந்த காலை வேளையில் போய் (ல் விசாலமாவதற்கு தயாராகிக் களில் ஒன்று சென்னை... அங்குள்ள ரியாய் நடந்தான்..... இது... ம்' அவனுக்குள் சடுதியான பதட்டம் - புள்ளியிலேயே சந்தேகம் வந்து ட்பதற்கு உதவி செய்வார்களா?.....
ய்க் காதலிக்கிறானோ? அவனுக்குள் 3ந்தன.
ந்து கண்களால் அலைந்தான்.... தே அறையில் க்குப் பின்னால் மேடம் தெரிந்தார்கள். வ நடுத்தர வயதில் முன் தலையில் ருந்தது..... பெரிய குங்குமப்பொட்டு -...சாந்த ரூபி தான்.... வேலைப் வெடித்துச் சிதறும்போது யாரும்
விழுங்கி விசயத்தை சொல்லி முடித்த
வ... நினைக்கிறீங்க.....”
34

Page 153
"பெரியாக்களோட கதைச்சால்...” "நீங்கள் அவசரப் படுறீங்க....... டெ சரியான காரணம் வைச்சிருந்தார் செய்ய ஏலாது...” “இல்ல மேடம்..... அவள் பிரச்
தெரியும்.......?' “கொஞ்சம் பொறுங்கோ சிவானந்த நீங்கள் அறிஞ்சிருப்பீங்கள்... தெரியுமோ......? ""
அந்தக் கேள்விக்கு சிவானந்தன் அ நின்றான்... அவனுக்கு நம்பிக்கை "'சிவானந்தன்...... எங்கட அமை பயன்படுத்தாமல் தனிப்பட்ட முறை! நாளைக்கு ஒரு பிரச்சினை எண்ட பண்ணிப்போடுவாங்கள்....." சிவானந்தன் எழும்பினான். "சொறி சிவானந்தன்” சிவானந்தனுக்கு எல்லாப் பக்கமு அவன் கண்கள் மூடி உடைந்து சித ஆரம்பித்தான்......... மண்டபத்திலிரு அவதிப்பட்டுத் தாகத்தோடு வந்த போலிருந்தது...... யாரோ குளிராக பானம் கொண்டு மறுக்காமல் வாங்கி மடக்கென்று
அவன் சென்னையில் தாமதிக்கும் ஒ கலாவைப் பொறிக்குள் தள்ளி ஆரம்பித்தான்... அவனுக்கு வெ செய்யும் நிறுவனமே கையை விரித்; அவனுக்கு கலாவின் பூவுடம்பைக் அச்சம் தலைகாட்டியது.......... "ஐயோ.. கலா என்ன செய்கிற சரிந்தவள்...... இப்போதுதான் கொ

ாலிஸ் கலாவை அரஸ்ட் பண்றதுக்கு களெண்டால்...... நாங்கள் ஒண்டும்
சினையில்ல....... எனக்கு நல்லாத்
தன்... கலா இங்க வந்தபிறகுதான்
இலங்கையில எப்பிடியெண்டு
ழுத்தமாய்ப் பதில் சொல்ல முடியாது 'சடக்' கென்று கழன்று விழுந்தது...... ப்பின் பேரை இந்த விஷயத்தில் பில் 'ட்றை' பண்றது தான் நல்லது.... டால் எங்களையும் இயங்க விடாமப்
ம் அடைத்தது போல இருந்தது..... கறும் இதயத்தின் துண்டுகளை எண்ண தந்து நம்பிக்கையாய் வெளிக்கிட்டு திற்கு வெறும் கானல் நீர் பிடித்தது
வந்து நீட்டினார்கள்...... குடித்தான்...... வ்வொரு நிமிஷமும், இராமநாதபுரத்தில் விடுவதாக இருக்குமென்று எண்ண றுப்பாக இருந்தது...... தான் வேலை து விட்டதே என்று ஆத்திரப்பட்டான்..... காயப்படுத்தி விடுவார்களோ என்ற
காளோ.... வாழ்க்கையில் நொந்து எஞ்சமாய்த் தேறி... புதுசாக சிரிக்க
135

Page 154
ஆரம்பித்திருந்தாள்...... ஆனாலும் உட்கார்ந்திருப்பதை சிவானந்தன் தண்ணிக்குள்ளேயே வாழுற இல்லையாவென்று எப்பிடிப் பாக் சந்தோஷமென்று சொல்லுவா தண்ணீர்......... மனசைக் கழுவுற
பேசுவாள். "மனுஷங்க மேல இருந்த நம்பி பாசம்,உறவு, எல்லாம் சும்மா...' 6 காதலிக்க ஆரம்பித்திருந்தான்..... அவனது பிரம்மச்சாரிய நேசிப்பும், கலா பற்றிய கனாக்களில் அ இப்போதெல்லாம் ஏதோ ஒரு சங்க ஒற்றை மரமாய் நிற்பதைவிட எதிர்காலத்தை ரசித்தான்... 'ஓம் அவன் நினைவுகளைக் 8 வெளியேறியது.........
****
கலாவுக்கு முதுகுத் தண்டு வடம் இடத்தில் மெதுவாகக் கையை குமுறியது... இந்த அன்னபூர் மாறிவிடுகிறாள்... அவள் கதை கோபம் வந்து விடுகிறது. பிய அப்படித்தான்... கோகிலாவைப் | "உனக்கு எத்தின நாளாய்த் தெ "மண்டபம் கேம்புக்கு வந்ததில் ! "எப்பிடி அவ... பெரிய ஸ்டன்ட் கலா யோசித்து சொன்னாள். "இல்ல... நல்ல பொண்ணு...” கலா எதிர்பார்க்கவில்லை.... அவள் கையை வைத்து முன்னால் அடிவயிற்றில் கும்மினாள்...... இப்ப கலாவுக்குப் புரிந்தது..... அன்னபூ

அவள் சிரிப்புக்குள்ளேயே ஒரு சோகம்
அறிவான்....... மீன் ....... தண்ணி குடிக்குதா?... கிறது...? சில வேளை அழுவதுதான் rள் ... உடம்பக் கழுவுறத்துக்கு த்துக்கு கண்ணீர் என்று தத்துவம்
1க்கையெல்லாம் போய்ச்சு சிவா........ மன்றவளை சிவானந்தன் விரட்டி விரட்டிக்
உருக்கொடுத்த கற்பனைவாதமும்.... பிடிபட்டுப்போனதை உணர்ந்தான்.. தேம்...... மனசுக்குள் டாலடிக்கிறதே... கலாவோடு புதிதாய் வாழப்போகின்ற 5. பூவைப்போல் வைச்சிருக்கவேணும்' 5ரைத் துக் கொண் டு பெரு மூச்சு
:*******
5 பயங்கரமாய் வலித்தது..... வலித்த வைத்துப் பார்த்தாள்... புண்ணாகக் ணி திடீர் திடீர் என்று பிசாசாக க்கும் போது குறுக்காகக் கதைத்தால் பத்துப் பிராண்டி விடுகிறாள்.. இரவும் பற்றி விசாரித்துக்கொண்டிருந்தாள்..... ரியும் அவளை..? " இருந்து...'' காரியாமே... உண்மையா..? "
எனபூரணி கலாவின் இரண்டு தோளிலும் இழுத்து வளைத்து முழங்காலால் டி மூன்று முறை அடிவிழுந்த பிறகுதான் ரணி எதைச் சொல்லுகிறாளோ அதை
136

Page 155
ஆமோதிப்பது போல பதில் செ தலையாட்டினாலும் அடிக்கின்றாள் எப்படிக் கதைப்பது...... "சொல்லு... கேசவனுக்கும் உனக் சைகை செய்து கேட்டாள்... கலா எரிந்தது.. "கேசவனா...யாரு...” "அதான்... பொள்ளாச்சி கேசவன். ஐயோ.. இப்பிடியெல்லாமா அந்த "மிஸ்... கேசவன்... இப்போ ஒரு "என்ன தெரியும்.......... சொல்லு.. காயப்பட்டவங்கள தமிழ் நாட்டு சங்குண்ணி ஆஸ்பிட்டல்ல வைத்தது எங்களுக்குத் தெரியும்... இப்பு கேசவனப்பாத்த சொல்லு...” - அடப்பாவிகளா...... இந்துஜாவெ
கூட்டிக்கொண்டு போய் அவ சித்தி இப்பிடியொரு அபாண்டம் தீர்க்க ( கலாவால் நினைக்க முடிந்ததே சொன்னால் அன்னபூரணி... கண்ட “மிஸ்... கேசவனப்பற்றி எனக்கு 6 அன்னபூரணி ருத்திரமாவது போல் "ந்தா.. மருவாதையா உண்மை தூக்கிடுவன்.” அவள் சொல்வதைச் செய்திடுவ பார்த்தாள்.... "ஏய்... இப்போ சொல்லப்போறியா "கேசவனப்பத்தி எனக்கொண்ணும் அவ்வளவு தான்...... அன்னபூரணி எட்டி உதைத்தாள்.... கலா சுவ( தண்டில் ஏதோ குத்தியது போல் இ
வந்தது.

ல்ல வேண்டும்... இல்லையென்று என்பதற்காக..... உண்மைக்கு மாறாக
கும் என்ன.....'' அசிங்கமாக கையால் வுக்கு மனசு போல உடம்பெல்லாம்
அன்னபூரணிக்கு சந்தேகம் வரும்.
வாரமாத்தான் தெரியும்.' ... ந்தா பார்... உங்க கேங்கில க்கு கொண்டு வந்து பொள்ளாச்சி தியம் பாக்கிறதில இருந்து எல்லாம் ] நீ சொல்லு... எதுக்காக நீ..
ன்கிற அநாதைப் பிள்ளையைக் யோட சேர்ப்பித்த நல்ல காரியத்துக்கு
முடிகிறதா... உங்களால்...
தவிர சொல்ல முடியவில்லை. - இடத்திலெல்லாம் அடிப்பாளே...! எதுவும் தெரியாது மிஸ்... பிளீஸ்...”
காட்டிக் கொண்டாள். யச் சொல்லிவிடு..... இல்ல கட்டித்
ாள் என்பதாய் மேலே கூரையைப்
... இல்ல...''
தெரியாது..... மிஸ்... ப்ளீஸ்.......”
கெட்ட தூஷணத்தால்... காலால் ராடு முட்டி விழுந்தாள்...... முதுகுத் நந்தது...கண்ணைச் சுழற்றிக்கொண்டு
137

Page 156
மயங்கி விழுந்தாள்.......
*****:
கலெக்டர் நிமிர்ந்து உடகார்ந்தார். "கலா அடிக்கடி சொல்லுவாளே... உ "ஓம்... சேர்... நான் தான்...” "இப்பிடி ஆகுமின்னு நான் நினைக்க "சேர்... என்னசேர்... இப்பிடிக் கல குற்றமும் இல்ல... சேர்.. அபாண்டா "தம்பீ...... கலாவைப் பத்தி எனக்கு தப்புப் பண்ற ஆள் இல்ல...” ே சொன்னார்....... "போலீஸ் பயங்கரமா... ரெக்கோர்ட். "அதான் சேர்... நீங்க... கலெக்டர்... "இருக்கட்டும்பா...... இது ஏதும் கடத்த அதுவும் இந்தியாவில் பெரிய தலை6 மேலேயும் சந்தேகப் படும். தேவையில்
சிவானந்தனுக்குப் புரிந்தது........
அங்கே ஒரு சின்ன மெளனம் பரவி பார்க்க விரும்பாமல் சிவானந்தன் வேற கேட்டான்... "சொல்லுங்கோ... சேர்... அப்ப... உ கொண்டு போய் அடிச்சு வதைச்சு. நீங்களும் வேடிக்கை பார்த்துக்கொண் கலெக்டர் புன்னகைத்தார்...” நீ... நெ "இல்ல சேர்... நீங்கள்..... கோழை....” கொட்டினான். "கோழையா...." "ஓம்... கோழைமட்டுமில்ல... சுயநலவ கலெக்டருக்குச் சுட்டது. "சுயநலவா அவர் பொறுமையாய் இருந்தார்..... : இந்த நிலையில் வைத்தே தண்டிக்க
138

***
அந்த சிவானந்தன் நீதானா?...”
D...>>
தைக்கிறீங்க....... கலா மேல ஒரு 1 பழி சுமத்துறாங்க சேர்.
நல்லாத் தெரியும்... இப்பிடித் மாவாயைத் தேய்த்துக்கொண்டு
... தயார் பண்ணியிருக்காங்க...”
ல், பிராத்தல் கேசா... கொலை..... வர் செத்துட்டார்.... சி.பி.ஐ. யாரு
ன்னா கலெக்டர் எம்மேல கூட..
யேது... கலெக்டரின் முகத்தைப் 3 திசையை வெறித்துக் கொண்டே
டங்க அரசாங்கம் ஒரு அப்பாவியக் சித்திரவதை செய்யும்...... அதை ாடு இருக்கப்போறீங்களா? "
னைக்கிறது தப்பு சிவானந்தன்...'' ” அவன் கோபத்தில் வார்த்தையைக்
எதி'>
சதியா? >>
அவர் நினைத்தால் சிவானந்தனை 5 முடியும்... ஆனால் அவருக்கு

Page 157
மனசாட்சி இருந்தது... கலாவின் ே தடுத்தது..... "சேர்... நான் ஒண்டு கேட்டால் பிழை திரும் பவும் வார்த்தையால்) ஊகித்துக்கொண்டார். "சேர்... கலா அடிக்கடி உங்களப்பு நீங்கள் அவவுக்குத் தகப்பன் மாதிரி உங்களுக்கும் கலாவுக்கும் தப் சொன்னால்...... நீங்கள் சும்மா இரு. "மிஸ்டர் சிவானந்தன்.” கிட்டத்தட் “அது மாதிரித்தான் சேர் இதுவும் காப்பாத்துங்க சேர்...'' சிவானந்தன் "உங்கட பதவிக்கு ஏத்தமாதிரித்த ஏலும்... அப்படித்தான் பாக்கவும் மனுஷியக் கூட உங்க பதவியோட ச அது உங்கட பாதுகாப்பு எண்டு நி நத்தை கூட்டுக்குள்ள சுருங்கினா... கலெக்டரின் கண்களிலும் நீர் கோர் "சேர்... நீங்க அடிப்படையிலேயே ந கலெக்டர் மேசையில் கிடந்த 6 யோசித்தார்..... நிமிஷம் கடந்தது... "முயற்சி பண்றன்...'' என்றார் கலெ இப்போது இருவரும் கண்களுக்கெதி நான் காவது நாள் விடிந் த நூலாகிப்போயிருந்தாள்.... காயமில் நொறுக்கியிருந்தார்கள்.கலாவுக்கு 4 இடுப்பில் மட்டும் கட்டுவதற்கு ஒரு பெண்கள் விசாரணைக் கூடம் என் சொல்ல இயலாத சித்திரவதைகனை பக்கம் கசிந்து காய்ந்து போயிருந்த கலா முனகினாள்.... கலாவுக்கு வெறுப்பாகவும் ஆச்சரியமாகவும் 8 அவளும் அடிப்பதும்... பின்பு ஒத் எப்படித்தான் அவளால் முடிகிறதோ

மல் இருந்த அபிமானம் அவரைத்
ஒயா நினைக்கக் கூடாது... அவன் சுடப் போகிறான் என் பதை
த்தி எனக்குச் சொல்லியிருக்கா...... யாம்.... இப்ப கேக்கிறன்..... பான தொடர்பு எண்டு யாரும் பீங்களா...? " L கத்தினார். கலெக்டர்.. ).. அபாண்டம்... பழி... ப்ளீஸ்..
ன் கண் துமித்தது...... ன் சேர்... உங்களால் யோசிக்க ஏலும்...... உங்க வீட்டில் உங்க ம்பந்தப்படுத்தித்தான் பார்க்க ஏலும்... னைக்கிறீங்க..... பாதுகாப்பு எண்ட எப்பிடி சேர்... பயணம் போறது...” த்தது.....
ல்ல மனுஷன்... ப்ளீஸ் சேர்...” நோட்டு ஒன்றில் கிறுக்கியபடியே
க்டர். ராய் சந்தித்து முறுவல் பூத்தார்கள்.
போது...... கலா நொந் து மலாமல் இரத்தம் வராமல் அடித்து ஆடை குறைத்து வைத்திருந்தார்கள். துணி கொடுத்திருந்தார்கள். அது பதால் அப்பிடி.... வார்த்தைகளில் ரயும் செய்திருப்பதை அவளின் பின் - சிவப்புக் காட்டிக் கொடுத்தது....
அன்னபூரணியை நினைத்தால்..... ருந்தது... அடிப்பவர்களோடு நின்று தடம் கொடுப்பதுமாக இருப்பது.....
.....?
39

Page 158
அகன்ற வாயுள்ள பாத்திரத்தில் அன்னபூரணி... துணியொன்றை அ தேகத்தில் ஒற்றி எடுக்கும் போது ! செய்யும் போது அவள் மீது உ கலாவால் தடை செய்ய முடியவில் "என்ன இருந்தாலும்...... பொம்பிளை இது ஓவர் தான்...... என்ன செய்யிறது காக்கிச் சட்டைக்கு பொருத்தமில்ல கலா சிரித்து வேதனையைத் து உடல்வேதனையும், மனவேதனையு "உண்மையை நோண்டி எடுக்கிற காயமாயிடறது...” அவள் ஆதுரம் “இப்பிடி அடிக்காமல் விடலாம்...” வி "விரும்புறதில்ல... கலா.... சித்தி உண்மைகள் வரவழைக்க இதைத் த "ம்... நீங்க அடிக்கிறத நியாயப்படு "அடிக்கிறது பெரிசா?... குற்றவாள சரி...நியாயமா?.. காயமா..? " ( சிரித்தாள் அன்னபூரணி... "நியாயம் பெரிசு தான்... ஆனால் 6 கண்டு பிடிக்க..... விலைமதிப்பில் நியாயமில்ல.......' "விரும்பியோ விரும்பாமலோ சில 6 உங்க ஆளுங்க... ஒரு தலை பாத்தியா...... உயிர் வாங்காத u போலிசுமில்ல..........
அன்னபூரணி கொண்டிருந்தாள்...... என்ன இருந்தா கலா தானே....... "கலா......இன்னைக்கு உன்னப் ப பெரியாக்கள் வாறாங்க...'' தகவல் உடுத்தியிருந்த துணியை எடுத்துக்
****

வெந்நீர் எடுத்து வந்திருந்தாள் தில் நனைத்துப் பிழிந்து... கலாவின் சுகமாக இருந்தது... அப்படி அவள் ள்ள வெறுப்பு அடங்கி விடுவதால் தலை....
யிட உடம்பு பூ மாதிரிடி....... அதுக்கு து...... ரொம்ப வலிக்குதா... கலா...” மாமல் கரிசனம் தெரிந்தது. டைக்க எண்ணினாள்... ஆனால்... ம் சிரிப்பைத் துடைத்தது.... வேகத்தில சில நேரம் உண்மையே ாய்க் கதைத்தாள். பிரக்தியும் வருத்தமுமாய்க் கேட்டாள்... ரவதை கூடாதுதான்... ஆனால் தவிர வேற எதுவும் இருக்கிறதில்ல...”
த்துறீங்க.....?' ரியைப் பிடிக்கிறது பெரிசா..? எது சொல்லிவிட்டுப் பெரிய சத்தமாய்ச்
ஒண்டுக்கும் உதவாத உண்மையைக் லாத உசிரே போகிறதெண்டால் இது
விஷயம் நடந்து முடிஞ்சிடுது.. ஏன் வரிட உயிர எடுத்திட்டாங்களே..... புத்தமுமில்ல......... உதை குடுக்காத பேச்சுக்குப்பேச்சு நியாயப்படுத்திக் சலும் அடிபட்டுப் புண்ணாகிப் போனது
பாக்கிறதுக்கு சி.பி.ஐ இல இருந்து சொல்லிவிட்டு அவள் பிடிபடும் போது - கொடுத்து விட்டுப்போனாள்.......
******

Page 159
திடுதிப்பென்று மண்டபம் கேம் உறுத்தியது...... அலைக்கழிக்கப்ப அடக்கப்பட்டார்கள். முகாமை வி வேலைக்குப்போன அகதிகள் அ பயமுறுத்தப்பட்டார்கள்...... முகாம் நிறையத் திட்டினார்கள்........ ஏனென்று கேட்டவர்களை அடித்தா கலாவை இராமநாதபுரத்தில் கைது எல்லோரும் தான் கவலைப்பட்டார்க "பாவம் நல்ல பிள்ள...'' “எனக்கு அப்பவே சந்தேகம்.....இவு "'சப்போட்டில்ல...இயக்கம்” "அதான பாத்தன்...அவ கேம்பில் எல்லாம் செய்திருக்கா” கலாமேல் இருந்த மரியாதை கூடிக் அனுதாபப்பட்ட ஆட்கள் பிரதேச கதைத்தார்கள். குலாஸ் சம்மாட்டியாருக்கு இருப்பு அமருவதுமாய் இருந்தார்......மூன்று ந கவலை... "ஐயோ......இந்தப் பிள்ை புலம்பியபடி கலெக்டர் அலுவலர் போறதும் வாறதுமாய் இருக்கிறார்.. கொண்டுவந்து விடவேண்டுமென்ற "தம்பீ..இனி இவங்களை நம்பிப் பி கொஞ்சப் பேரைக் கூட்டிக்கிண் கதைப்பம்....... சத்தியாக் கிரகம் ப
அவர் சொல்வது சரிதானா?.....கொஞ் சொன்னான்.. "ஐயா அது சரி 6 வெளியில போகக் கூடாது எண்டு சட் பிடிச்சு உள்ள வச்சாலும் வைச்சி( பொலிஸ் கடுமையாயிருக்கு.......... "அதுக்காக.....”பறுனாந்து அண்ண

பு பொலிசாரின் ' கண்களுக்குள் டது... எல்லாப் பக்கமும் அகதிகள் ட்டு வெளியில் கடை கண்ணிகளில் வசரமாய்த் திருப்பியழைக்கப்பட்டு
வாசல் அடைக்கப்பட்டது.....
கள்......
செய்து விட்டார்களாம்....என்றவுடன் 5ள்....
| இயக்கத்துக்கு சப்போட்”
D இயக்கத்திட சப்போட்டில தான்
க்கொண்டே போனது...கலாவுக்காக வித்தியாசம் காட்டாமல்... கூடிக்
க்கொள்ளவில்லை....உலாத்துவதும் நாளாய் அவருக்குக் கலாவைப் பற்றிக் ள இதில போய் மாட்டிக்கிண்டுதே...” கத்துக்கும், இராமநாடு போலீசுக்கும் -...எப்படியாகிலும் கலாவை வெளியே தவிப்பில் சொன்னார்.... ரயோசனமில்ல....நம்ம ஊர் ஆக்கள் டு போய்...... கலெக்டர் ஒப்பிசில
ண்ணுவோம்...” ச நேரம் யோசித்து விட்டு சிவானந்தன் வராதய்யா...கேம்பில இருந்துயாரும் டம் போட்டிருக்காங்க..... மீறிப்போனால் இவாங்கள்.........
னின் சத்தம் பெரிதாய்க் கேட்டது.....

Page 160
"அதுக்காக நாம சும்மா இருக கேம்புக்குள்ள வந்து யாரை போவாங்கள்....நாம பாத்துக்கிண் சொல்ல மற்றவர்கள் மாறிக் கதை "அப்ப என்ன செய்யிறது...'' "கலெக்டருக்கு மனுவெழுதி எல்லா "ஓம்..நம்ம கலெக்டருக்கும்...... இர "சரி இராமநாட்டுக் கு எல் ே தடுத்தாலும்.....பிரச்சினப்பட்டாவது ( எத்தினபேருக்கு அடிப்பான்..." அவர்கள் எழுதிய மனுவுக்கு ஆத இருந்த எல்லாரும் கையொப்பம் 6 சிவானந்தன் மும்முரமாக வேலை பெரிய கிளர்ச்சிக்கு ஆயத்தம் நட மக்கள் அன்பும் அவளை வெறுத்
வைத் தது. அகதிகள் க ஆயத்தப்பட்டபோது.....மண்டபம் ( கொடுத்த ரிப்போர்ட் கலாவுக்கு எ அதனால் அகதிகளின் அசைக்கவில்லை...கலா காலத்த

க்கக் கூடாது.....இப்பிடி விட்டால்
யும் பிடிச்சு இழுத்துக் கொண்டு டு நிக்கவேண்டியதுதான்...பறுனாந்து
க்கவில்லை.....
பரும் கையொப்பம் வைச்சுக் குடுப்பம்” சாமநாடு கலெக்டருக்கும் குடுப்பம்....."
லாரும் போகணும் ....... பொலிஸ் போவம்.... பாப்பம் அடிக்கிறமெண்டால்
-ரவு பெருகிற்று.......மண்டபம் கேம்பில வைத்தார்கள். ம் செய்தான்...... பொலிசுக்கு எதிராக ந்தது...கலாவுக்கு இருந்த ஆதரவும் 5தவர்களை மூக்கில் விரல் வைக்க மாவுக் காக குரல் கொடுக் க கேம்ப் பொலிஸ் அதிகாரி நரசிம்மன் திராகப் பயங்கரமாய் இருந்தது...... - ஆர்ப் பாட் டம் ....... சி.பி.ஐ.யை கால் அலைக்கழிக்கப்பட்டாள்.

Page 161
வாழ்க்கையை விட்ட இடத்தில் இரண்டு வருஷங்கள் முடிந்திருந்த இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு சின நாளும் இருந் தாள் . சு, ... வாங்கல்...... குற்றவாளிகளோடும், வித்தியாசமான....ஆனால்.. நீண்ட ஒரு நண்பகல் வேளையில்......மண்ட ஒரு பஸ் உதிர்த்துவிட்டுப்போனது தெரியவில்லை.....அந்த மக்கள் 6 விட்டார்களோ...? ஆட்களின் முகங். நிறம் மாறி விட்டதோ?..... மண்டபம் முகாம் வெளிவாசல் தெ நடந்தாள்.....
அதே நெரிசல். பழைய கடைகளும், கூட்டமும் அ
அவள் கடந்தவளும், அவளைக் ஒவ்வொருவிதமாய் ஞாபகப் பட்டா ஒரு குமரிக் கூட்டம் 'ஐமால்' த அவசர மாய் ....... பவுடர் வாச இருக்க.....முகர்ந்தாள்... எதுவும் மு இடத்தில் கட்டிடம் முளைத்திருந் குயில்களைத் துரத்தி விட்டு மனித இந்தப் பழைய நெருக்கடிக்குள் 0 ஒன்றுரசனையாய்மனசுக்குள் வந்து 6 இல்லையே......தொலைந்து விட்டத போல இப்போது வண்ணங்கள் தொலைந்து விட்டது?.....தமிழ் நாட் இருந்த சுருதி நரம்பை யாரோ அறுத் பச்சாத்தாபம் போய்.....பயம் வந்திரு பலர் இலங்கைக்குத்

தொடுவதற்கு அவளுக்கு முழுசாய் 1.புழல் சிறப்பு முகாம்.. இதுதான் றக்கூடம்..அங்குதான் கலா இத்தனை அப் பப் பா ..... எப் படியான பழி அப்பாவிகளோடும்.... அதுவும் ஒரு அனுபவம்.. பம் முகாம் பஸ் ஸ்ராண்டில் அவளை ...அவளை யாரும் கவனித்ததாகத் கத்துக்கு எல்லாவற்றையும் மறந்து கள் தெருக்கள், வாழ்க்கை எல்லாமே
தரிந்தது........
ப்படியே இருந்தன..... க் கடந்தவர்களும் மனசுக்குள் ர்கள்...... தியேட்ரில் நண்பகல் படம் பார்க்க
னை இவளுக் குப் புதுசாக ஊளைக்காமல் பொட்டலாய்க் கிடந்த தது...மறுபக்கம் கருவேலங்காட்டுக் தர்கள் குடியிருந்தார்கள்......... மன்பெல்லாம் சங்கீதம் போல ஏதோ ஓட்டிக்கொள்ளுமே...... அது..... இப்போது 1?...தினம் தினம் பூக்கின்ற வாழ்க்கை இல்லையே.....! அவையெல்லாமா டில் இலங்கைத் தமிழரின் ஜீவனில் துவிட்டார்கள்...தாய்த் தமிழர்களுக்கு க்கிறது.இந்த இரண்டு வருஷத்தில்
43

Page 162
திரும்பிப்போய்விட்டார்களாம்.....யாருக் தொப்புள் கொடி உறவை வெறுத்தி மனிதர்களின் வாழ்க்கைக்கான எத்த விட்டதாகத் தெரிந்தது........ புழல் சிறை முகாம் வாழ்க்கையின் ரணத்தை மறக்க நினைத்து மண்
கலா..சிவானந்தனின் தோளில் வேண்டும்.... அவளுக்காக சிவானந்
ஞாபகத்தில்.....
உச்சிப்புளி விசாரணைக் கூடத்தில் அ
கூடவே அவளின் 'லத்தியும் நிலை கடித்தாள்.அங்கு கலாவைப் பி கண்டுபிடித்தார்களோ..தெரியவில்லை
அவளைக் கைது செய்து ஆறாவது கலெக்டர் வந்திருந்தார். "சார்... எங்களுக்கும் கஸ்டமாத்தான்
அடிவாங்கித் தொலைக்கிறாளே மாட்டேன்கிறா...உங்க மண்டI பொண்ணப்பத்தி ஒரு வரி நல்லா எ இவ பின்னால் பெரிய கேங்' இருக் சார்...” சி.பி.ஐ. ரத்னவேலு சொன் செய்வது என்று யோசித்தபடியே வைத்திருக்கும் குற்றச் சாட்டு....வெ பொலிஸ்காரன் நரசிம்மன் சமயம் பா மாட்டி வைத்திருப்பதை எப்படி நிரூபா கலெக்டருக்கு.....எப்படியும் இந்தக் கோர்ட்டில் நிறுத்தவேண்டும் என்ற அ விஷயமாகத் தமிழ் நாட்டில் பலர் 6 கலாவைக் கூட்டி வந்தார்கள்.
நைந்திருந்தாள்..... கலெக்டருக்கு அவளைப் பார்க்க ம அவரது பார்வையில் இருந்த கனிமை
14.

காகவோ தன் சொந்த இனத்தின் தந்தார்கள் தாய்த் தமிழர்கள்...... தனங்கள் உணர்வுகளைத் தின்று
தனிமையும், தவிப்பும் ஏற்படுத்திய டபம் முகாமுக்கு ஓடிவருகிறாள் காதலோடு சாய்ந்து இளைப்பாற தன் பட்ட பாடு கோர்வையாய்
புன்னபூரணி மனசுக்குள் வந்தபோது எவுக்கு வந்தது......கலா பல்லைக் பிய்த்து பிய்த்து என்னத்தைக்
ல்....
நாள்...
இருக்கு.....இப்பிடி அநியாயத்திற்கு * -...பாவம் வாயத் தொறக்க பம் கேம்ப் பொலிஸ் இந்தப்
ழதல்ல சார்...... தன்னு ஆதாரம் காண்பிக்கிறாங்க னதற்கு கலெக்டர் எப்படி சமரசம் இருந்தார்... கலா மீது சோடித்து றும் பொய்......அவளைப் பிடிக்காத ர்த்து இந்த அப்பாவிப் பெண்ணை ணம் செய்வது....? என்ற ஆதங்கம் கேசில் ஒரு குற்றவாளியையாவது வேசம் சி.பி.ஐ க்கு... இந்தக் கேஸ் கைது செய்யப்பட்டிருந்தார்கள்....
னம் குமுறியது. வ அவள் குடித்தாள்....

Page 163
பார்வையால் விசாரித்தார்...... அழுகையால் பதில் சொன்னாள்..
"சார்...கேம்ப்ல.....இந்தப் தப்புன்னு நியாயம் கேட்டு அகதிக நாளைக்கு ஆர்ப்பாட்டம்,போராட்டமின்னு ''சார் விரும்பியோ விரும்பாமே முடியுறதில்ல........??
"'சும்மா போலிஸ்காரன் குடுக்கிற மத்தவங்ககிட்டயும் விசாரனை பொண்ணப்பத்தின் ஒப்பீனியன் 6 சொன்னதற்கு அந்த அதிகாரி தன் "சார்...ஸ்மோல் ரிக்வெஸ்ட்” "என்னது..?' > "நான் கொஞ்சம் பேசணும்...'' எ
கலெக்டர் குரலைத் தாழ்த்திக் . கலெக்டரையும் மாறிமாறிப் பார் கண்களையும் ஊடுருவித் துளைத் "ம்" என்றார்.
தொட்டுவிடும் தூரத்தில் கடற்கரை தாண்டி கடற்கரைக் காற்று முகத்தி பிடித்து விட்டமாதிரி இதமாக இருந் கற்பழிக்கப்படாத காற்று கடலில் கலெக்டரும் கலாவும் தான் இருந் ''கலா சொல்லு... நான் உனக்கு வைக்கிற மார்க்கம் ஏதாச்சும் இ பண்ணினியா?....”
அவள் உஷ்ணமானாள்..கேள்வி "கலா...தப்பா நினைக்காத...இந் : சம்பந்தப்படுத்துறாங்கன்னு நான்

பொண்ண போலிஸ் கைது செய்தது கள் என்னோட மல்லுக்கட்டுறாங்க....... ஆரம்பிச்சிட்டாங்கன்னா.....தப்பாயிடும்...'' லா சில விஷயங்களத் தவிர்க்க
ரிப்போட்ட வைச்சு ஆக்சன் எடுக்காம எ பண்ணிப் பாருங்க........இந்தப் பன்னாண்ணு கேளுங்க...'' .கலெக்டர் மலயாட்டினார்.
ன்று கலாவைக் காட்டினார். கேட்டதும்...அதிகாரி கலாவையும் த்தார்.....தன் கண்களால் இருவரின் துவிட்டு
தெரிந்தது.........யன்னல் கம்பிகளைத் ல் பரவிய போது கலாவுக்கு உடம்பைப் தது....மனித அழுக்குகளால் இன்னும் தான் இருக்கிறது.அந்த அறையில் தார்கள்.
அப்பா மாதிரி..உன்னத் தப்பிக்க ருக்கா.....சொல்லு...ஐ..மீன்... நீ தப்பு
சுட்டது..... தக் கேசோட உன்ன எப்பிடி தெரிஞ்சிக்கணும்...”
145

Page 164
"தெரியல...” அந்த ஒற்றைப் வேறொன்றுமில்லையென்பதை அல் "தப்புத்தப்பாஉன்னப்பத்திபோலிஸ்காரன் பொடியன்களையும் கைது பண்ணி தலைமறைவாயிட்டா...” தகவல் புதிது...ஆனால் கலாவு: அழுவதுதான் பெரிதாக இருந்தது. "கலா ரொம்ப அடிச்சிட்டாங்களா?. விரக்தியால் முறுவலித்தாள்...அவ செய்தார்கள் என்று சொல்ல ே சொல்லவில்லை..... என்ன இருந்தாலும்..அவரும் ஒரு அதற்காக ....... அவளைக் கொ நிர்வாண மாக்கித் தான் கை சொல்லுவதா?....அல்லது அன்னபூர் சக்தி இருந்தால்...அவள் கர்ப்பமாகி "கலா.....சிவானந்தன் உனக்காக தளர விடாதம்மா எல்லாம் சரியாக அவர் சொன்ன ஆறுதல் வார்த்தை நினைப்பு மனதில் முந்தி ஓடியது. சிவானந்தன் இன்னுமா தன்னை ம ஜெயிலுக்குப்போன பொம்பிள... செய்ய சம்மதிப்பான்...? ஒரு வேளை மனசு மாறாமல் இவன "ச்சீ....இதென்ன பைத்தியக் காரத் இதற்குப் பிறகு அவளுக்கு தாம்பத் என்பது போல அவள் உள்ளுடம்! "நான் சிவானந்தனோட கதைக்கன சேர்” "நிச்சயமா.. அன்று மாலை சிவானந்தன், குலா6 ஆட்களும் வந்திருந்தார்கள். கலெ எடுத்துக்கொடுத்து கலாவைப் பார்

பதிலில் உண்மையைத் தவிர பார் புரிந்து கொண்டார். போட்டுக்கொடுத்திருக்கான்...எழிலனையும் ட்டாங்க...கோகிலா
க்கு அவள் நிலையை நினைத்து
ளுக்கு என்னவெல்லாம் சித்திரவதை வண்டும்போல் இருந்தது.....ஆனால்
த ஆம்பிளை....அப்பா மாதிரித்தான் 'ஞ்சநேரத் திற்கு முன் பு வரை பத் திருந் தார்கள் என் பதைச் ரணியின் லத்திக்கு விந்து பாய்ச்சும் யிருப்பாள் என்பதைச் சொல்லுவதா?.... ரொம்பக் கஸ்டப்படுகிறான்...மனசத் கிடும்...” களைத் தாண்டி சிவானந்தன் பற்றிய
னதில் வைத்திருக்கப் போகிறான்...? இனி அவளை எப்பிடிக் கலியாணம்
ளயே நினைத்துக்கொண்டிருந்தால்.... தனம்....... கண்டிப்பாக மறுத்திடணும்” யம், பிள்ளை என்றெல்லாம் முடியாது பு வலித்தது.....பச்சை ரணமாய். வம்.............வரச் சொல்லுவீங்களா?.....
ல் ஐயா, மனோ, பறுநாந்து அண்ணன் கடர் அவர்களுக்கு ஸ்பெசல் பர்மிஷன்
க்க அனுப்பி வைத்திருந்தார்.....
16

Page 165
ஆனால் சி.பி.ஐ. அதிகாரி சிவானந்தன் கதைக்க அனுமதியளிக்கவில்லை.. நின்றுதான் பார்க்க முடிந்தது.... "கலா...சொல்லுங்க...கதைக்கணும் “ஓம்” ""என்ன..சொல்லுங்க” கலாவுக்கு கண்ணுக்கு அடியில் வீக்க பார்க்கிற போது சிவானந்தன் நெஞ் கொண் டது.... அவன் உணர் துடித்தான்......முடியவில்லை...... வார்த்தைகளை உச்சரிக்கத் தவிக்க அவனது தவிப்பைப் பார்த்தபடி பேக் அவள் முகத்தில் எந்த உணர்ச்சியு "கலா...'' "ஓம் சிவா”
அவன் கேட்கக் கூர்மைப்பட்டான். "நீங்கள்... இன்னுமா....என்னை நிலை "ஏன் அப்பிடிக் கேக்கிறீங்க கலா... சொல்ல......ஒரு பகிடி கேட்பது போ "சிவா... நான் விரும்பினது உண்மை "நீ..... என்ன சொல்றாய் கலா...” "ஓம்..ஆசைப்பட்டதும்,அழுததும், உண்மைதான்... ஆனால் எல்லாம் மு உணர்ச்சியில இல்ல...அறிவிலயும் சிவானந்தன் அதிர்ந்தான்......இவளுக் லூசு மாதிரிக் கதைக்கிறாள்...
அடித்தது....... கலாவின் வார்த்தையில் வரட்சி த "எனக்குப் பதினாறு வயசிலயும் காத முடிக்காம ஓடிப்போய் பிள்ள ெ வயசிலயும் காதல் வந்திருக்கு..... லாயக்கில்ல.....மனசும் லாயக்கில்6 "எனக்கு ஒண்டும் விளங்கயில்ல.....

னத் தவிர மற்றவர்களை அவளுடன் ..மற்றவர்கள் கலாவைத் தூரத்தில்
| எண்டு சொன்னீங்களாம்...''
ம் கண்டிருந்தது...கலாவை அப்படிப் சில் கனம் ஒன்று ஏறி உட்கார்ந்து ச் சிகளைக் கொட்டிவிடத்
றான்.....இயலவில்லை..... சாமல் இருந்தாள் கலா........
ம் இல்லை..........
எச்சிக்கிண்டிருக்கிறீங்க..... .எனக்கு நீங்க வேணும்...'' அவன்
ல சிரித்தாள்...... 1 சிவா... இப்போ... இல்ல...''
பிரிஞ்சதும், கரைஞ்சதும் எல்லாம் மடிஞ்சு போய்ச்சு.....வாழ்க்கை வெறும்
தான் தங்கியிருக்கு...” கு என்ன பிடித்தது......... ஏன் இப்பிடி அவனது உடம்புக்குள் சூறாவளி
சன் வெளிப்பட்டது.........
ல் வந்தது... முறைப்படி கலியாணம் பத்துட்டன்......இப்ப முப்பத்திரண்டு ஆனா.. காதலுக்கு இந்த உடம்பு
99
கலா...”
7

Page 166
"காதல் இருந்த மனசில இப்போ
அவள் சொன்னதைப் புரிந்துகொள் "ஏன்... நீ... வெளியில வரமாட்டாய் ''வருவன்...''
"அப்ப...”?
வெளியில வந்தாலும்... இனி வாழ்
அவன் துடித்துப்போனான்...... "அப்பிடியெண்டால் காதல்...பாசப் "காதலும் பாசமும் புனிதமான உ6
வாழ்க்கையில்ல...” அதற்கு மேல் அவள் அவனிடம் (
கலாவைத் திரும்பவும் பூட்டி நடந்தாள்.அந்தக் கட்டடத்தில் ( கட்டவிழ்த்து விட்டது போல..... போவோரைப் பார்த்துக்கொண்டிருந்த நிற்பதைக் கலா பார்த்தாள்.அ
வந்திருந்தார்......மண்டபம் முக கொடுத்ததற்கு இப்போது பழிவாங் விடுதலையில் இருந்த நம்பிக்கை விழுந்தது...அவளைச் சுற்றி ெ எரிந்தது.. முகாமிலிருந்து வந்தவர்கள் அ விட்டுப் போயிருப் பதாக ச சொல்லியிருந் தாள் ...... நிம் ம புடுங்குவதற்கும்,வயிற்றில் புளியை வந்திருக்கிறாள்...வாழ்க்கை வெ சி.பி.ஐ அதிகாரி ரத்ன வேலுவின் போனாள்... "பேரென்ன..'' "பத்மாவதி..” "மண்டபம் கேம்பில எத்தின வருக "ரெண்டு வருஷம்”

பயம் மட்டும் தான் இருக்கு”
ள முயற்சி செய்தான் சிவானந்தன்... ... எண்டு நினைக்கிறியோ?..
பக்கை சரிவராது...''
).... எல்லாம்... ணர்ச்சிதான் சிவா.ஆனா அதுமட்டும்
பேச விரும்பவில்லை.........
வைக்கவில்லை..........கொஞ்சம் போலிஸின் கண்காணிப்பில் அவளைக் ..எங்கோ ஒரு ஓரத்தில் வருவோர் ாள்.....அப்போதுதான் அங்கு பத்மாவதி வளோடு பொலிஸ்காரர் நரசிம்மனும் ாமில் பத்மாவதிக்கு இடைஞ்சல் க வந்திருக்கிறாள்.....கலாவுக்கு தன் கயெல்லாம் ஒரே நொடியில் சரிந்து நருப்பு வளையம் போட்டது போல
வளைப் பற்றி நல்லதாகச் சொல்லி 3 று முன் புதான் அன்னபூரணி திப் பெரு மூச்சு விட்ட வளைப் க் கரைப்பதற்கும் இப்போது பத்மாவதி றுத்தது.....
பிரத்தியேக அறைக்குள் பத்மாவதி
டிமா இருக்கிற..?'
148

Page 167
“கலாவை எப்பிடித் தெரியும்” "தெரியும்” “அதான் எப்பிடித் தெரியும்?” இதற்குப் பதில் தடாலடியாக விழு "கலா...நல்லவ சார்... நீங்கள்ளாம் புள்ள கெட்டவ இல்ல...அவமேல சேர்...நாலுபேருக்கு நல்லது. செய்யிறவ..விட்டுடுங்க...சார்.ம இன்ஸ்பெக்டருக்கு அவ மேல கே சுமத்துறாங்க சேர்...அந்தப்.பொலி இல்ல...... பொம்பிள பொறுக்கி...க சேர்...நம்பாதீங்க...ப்ளீஸ்... கலா இருக்காது....சேர்...” பத்மாவதி ஓ நரசிம்மன் நினைக்கவில்லை...அவ தயார் பண்ணித்தான் கூட்டி வந்திர கரி பூசியதைத் தாங்கிக் கொள்ள “அடித் தேவடியா மவளே...துரோக முகம் விகாரமாய் மாற கலங்கவில்லை...அவரைத் தைரிய தூசியைத் தட்டுவது போலத் தட்ட "ஆமா...உனக்குத் தெரிஞ்ச பா தான்...கலா எங்க ஊர்க்காரிக்கு ஒரு தமிழச் சி...எப் பிடியா செத்துப்போயிரலாம்...” அவள் சொன்னது நரசிம்மனுக்கு !
அதற்குப் பிறகு கலாவை அங்கு 6 முகாமுக்கு அனுப்பி வைத்தார்கள் ரகசியமாய் விரிகிற ஒரு | இருந்தது......பச்சையாய்ச் சுற்றிவர. பிரிந்தால் அரை மைல் தூரத்தி தூங்குவதும் இரவில் கண்விழிப்பது அவளுக்கு அடிவயிற்றில் ஏற்படும் 2

ந்தது..
நினைக்கிற மாதிரி.....அந்தப் பழிபோடுறாங்க
| 10
30
ண்டபம் கேம்ப் பொலிஸ் பம் சேர்...அதனால வீணா குற்றம்
ஸ்காரன் நல்லவன் எசுக்காக எதையும் செய்வான்
மேல எந்தத் தப்பும் இப்படிக் கவிழ்த்துவிடுவாள் என்று பர் பத்மாவதியை வேறு விதமாகத் நந்தார்.பத்மாவதி அவர் முகத்தில்
முடியவில்லை..... பி.ஏண்டி இப்படி செஞ்ச....?'' அவர் பியிருந் தது.......... பத் மாவதி மமாக எதிர்த்தாள்.தன் மீது விழுந்த ஓனாள்.
ஷையில இதுக்குப்பேரு...துரோகம் எதிரா...........ஒரு தமிழச்சிக்கு எதிரா சொல் லுவாள் ..... அத விட
திராவகம் குடித்தது போலிருந்தது.....
வைத்திருக்கவில்லை.........புழல் சிறப்பு - சென்னையைத் தூரக் கடத்திவிட்டு பிரதேசத் தில் புழல் கேம் ப் 5 காடு....பிரதான சாலையில் இருந்து ல் அந்தச் சிறை...அங்கு பகலில் மாய் கலா பழகியிருந்தாள்...இரவில் டபாதை...பயங்கரமாய் இருக்கும்....

Page 168
அந்த முகாமுக்கு அன்னை தெரே. வந்து போவதற்கு அரசாங்கம் அனு வந்து போவார்கள்......நோயாளிகளும் நல வ குப் புகள் வைப்பு தேற்றுவார்கள்.அவர்களின் 1 நனைந்திருந்தாள்.....அந்தத் தொண் கலாவுக்குப் பிடித்திருந்தது...... நிர்ம முகம்...... மலையாளம் கலந்த கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் கலாவின் கதை மேரியை நெருடும்.. அதிக நேரம் கதைப்பார்கள்..க முழுவதும் நிறைந்திருந்தது..... "சிஸ்டர்....நானும் உங்களோட வ "இல்ல...'' "ஏன்..'' "உனக்கு ஒரு மகன் இருக்கிறதாம் கலா ஆரம்பத்திலேயே முடங்கினா "கலா அவசரப் படாத தண்டனைக் கேட் டு சம் மதம் வா! பொறுப்பு.....ஆனா.. காத்திருக்கணு "எவ்வளவு நாள்...” "வரும் வருஷமாகலாம்...'' கலாவுக்கு நியமித்த இரண்டு வரும் மற்றவர்களின் தலைவிதி புழல் சிவானந்தனும் கலெக்டரும் இடை இரண்டு வருஷத்தில் விடுதலை.... ஆரம்பத்தில் சிவானந்தன் அடிக்க பார்க்க வருவான்...வந்தபோதெல்லா கலைப்பாள்...அவன் மனசில் உ
விரட்டிவிட வேண்டும் என்று அவன்
“சிவா.. ஏன் இப்பிடிப் பொம்பிளை

ா இயக்கத் தொண்டர்களை மட்டும் மதித்திருந்தது......அவர்கள் அடிக்கடி குப் பணிவிடை செய்வார்கள்...உள் சர்கள் .......புண் பட் டவர்களைத் கரிசனையிலும் அன்பிலும் கலா டர்களில் மேரி என்கிற பெண்ணைக் லமான மனம்...குணம்...வசீகரமான இனிமையான பேச்சு.........அதைக் மன்று நினைப்பாள்......
கண்ணில் நீர் கோர்க்கும்... இருவரும் பாவுக்கு அவர்களின் சேவை மனசு
நிதிரட்டா?...”
சொன்னே...” பள்.பின்பு நச்சரித்தாள்... காலம் முடியட்டும்... அப்புறம்... மேல ங்கணும் ...... அது என் னோட
ம்...''
த்தில் ஒரு வருடம் கழிந்தது...அதுவும் - கேம்பில் தான் என்றிருந்தபோது விடாமல் செய்த முயற்சியால் தான்
2 சிறப்பு அனுமதி எடுத்து கலாவைப் ம் கலா அவனைக் கொத்திக் கொத்திக் ட்கார்ந்திருக்கும் அவளை எப்படியும் 1 தவித்திடுவாள்.
க்குப் பின்னால் அலையுறீங்க”

Page 169
அவள் இப்படி எரிந்து விழுவது மெளனமாகி விடுவான்... "சிவா....காதலிக்கிறது வேற..காத கலியாணத் தில முடியணும் காதலில்ல..காமம்...” அவள் இன அடிக்கடி இரவில் தன் உள்ளுறுப் வலியை நினைத்துக்கொள்ளுவாள். இன்னுமொருநாள் சிவானந்தன் வந்த தேடி வந்த கடைசி நாள்..... "அப்ப உனக்கு வாழணுமெண்டு ஆ6 போன தடவை தொடங்கிய பேச்சை "இல்ல.......வாழுறதுக்கில்ல.......வா இருக்கு...'' "அப்பிடியெண்டால்.....” - "'சமூக சேவை...சில விஷயங்கனை அழிக்கணும் .... நடக் கத் தெ பழகணும்.....புறாவைப்போல இருக்க
இருக்கத் தெரியணும்..” சிவானந்தனுக்கு அவளோடு பேசி நம்பிக்கையில்லாமல் போய்விட்ட சக்தியாகவும், பரவசமாகவும் நிலை கலாவின் பேச்சு வெறுப்பேற்றியது. திரும்பினான். அதன் பிறகு அவன் கலாவைத் தேடி கலாவுக்கு சிவானந்தன் தன் தான்......அதற்காக.....எப்படி தெரிந்து நரகமாக்குவது..? ஆனால் தனக்கிருந்த மாறாத வருத் என்ன?... என்று தன்னைப் பற் * தொடங்கினாள்........

போல கதைத்தால் சிவானந்தன்
ல் நிறை வேத்தறதுவேற... காதல் ...இல் லை யெண் டால் அது தச் சொல்லும் போது அவளுக்கு பிலும், அடி வயிற்றிலும் ஏற்படுகிற
ான்...அதுதான்...அவன் கலாவைத்
ஒசயில்லையா?....” என்று திரும்பவும்
ஆரம்பித்தான்...... ழ வைக்கணும்கிற ஆசைதான்
ள வாழவைக்க சில உணர்ச்சிகள் ரிஞ் சது போதாது...பறக் கப் றெ நமக்கு நெருப்புக்கோழியாகவும்
சி சமாளிக்க முடியும் என்பதில் டது.காதலை சந்தோஷமாகவும், எச்சு தேடி ஓடி வருகிற அவனுக்கு அன்று அவன் இடிந்து,ஒடிந்து போய்
- வருவதைத் தவிர்த்துக்கொண்டான். னைத் தேடி வராதது ஏக்கம் ம் ஒரு ஆம்புளையின் எதிர்காலத்தை
தத்தை எப்படியாகிலும் மாற்றினால் றி அக்கறையாக யோசிக்கத்

Page 170
ஒரு நாள்......சிஸ்டர் மேரியிடம்...... சித்திரவதையை மறைக்காமல் ெ "ஓ!..”ஐயோ... அவளின் வேதனை மேரிக்கு கலாவின் உபாதை என்பதையோசிக்கும் போது.....பரித அனுமதியோடு கலாவை அழை. மிஷன் ஆஸ்பத்திரியில் சேர்த்தால் டாக்டர்கள் ஒருவர் மேல் ஒருவரா. பரிசோதித்தார்கள்..... முகம் சுழித்தார்கள்...... உதட்டைப் பிதுக்கினார்கள். வைத்தியம் செய்தார்கள். நிறையச் செலவு போனது. செய்தது...கலா ஒரு மாதம் ஆஸ் கொஞ்சமாக சுகம் வந்தது..... இல்லை.....சுத்தமாய்க் குணப்பட்ட கூப்பி நன்றி சொன்னாள்.....தான் ச வேண்டும் என்று நினைத்தாள்... “பெரிய இவ மாதிரிக் கதைச்சிற்பு என்று அவன் நினைத்து விடுவா அவளுக்கு எதிர்காலம் ஒன்று ச என்ற நினைப்பே அவளை மலரச் தேடிவந்தால் எப்படி பாந்தமாக | பார்த்துக்கொண்டாள்.... ஆனால் அவன் வரவில்லை.....
* : *
பொட்டுக்காரன் கிருஷ்ணமூர்த்தி யோகராஜன் ஆன்டனி கொலாஸ் கிரிஸ்ரொபர் லேனா மரியான் பத்மாவதி பரஞ்சோதி

அவளுக்கு அன்னபூரணி செய்த அந்தச் சான்னாள்.
யை இவள் உள்வாங்கினாள்... சிஸ்டர் கள் எவ்வளவு கொடுமையானது பப்பட்டாள்...அடுத்த வாரமே விசேட துக்கொண்டு சென்னையில் இருந்த
1......
5 வந்தார்கள்........
அன்னை தெரேசா மிஷன் அதைச் பத்திரியில் இருந்தே கொஞ்சம்......... ...இப்போது அந்தப் பிசாசு வலி டிருந்தாள்... சிஸ்டர் மேரிக்கு கரம்
கமானதை சிவானந்தனுக்குச் சொல்ல.
3 இப்ப வழியுறாள்” னோ என்று தயங்கினாள்... இப்போது அதுவும் சிவானந்தனுடன் இருக்கிறது = செய்தது...சிவானந்தன் தன்னைத் கதைக்க வேண்டும் என்று ஒத்திகை
« *****
சத்தமாய் வாசித்தான்......
152

Page 171
இரகுநாதன் அவன் பெயர் வாசித்த ஒழுங்கில் 'டெம்போ' வண்டியில் ஏற்றிக்கொண்டி குடும்பம் புறப்படுகின்றது... அகதி அரசாங்கத்தை நச்சரித்து நாடு திரும்ப இரண்டு தடவை ஆட்களைக் கப்பலில் அரசாங் கம் .... இரண் டாயிரத் து சேர்ந்திருக்கிறார்கள்.இது மூன்றாவது
அந்தப் பிரச்சினைக்குப் பிறகு தமிழ் வைத் திருக்க இந்தியா விரும் அகதிகளுக்குப்போட்ட நெருக்கடியான அவர்களை விரட்டுவது போ மனுப்போட்டு....இப்போது இராமேஸ்வர கப்பல் விட்டிருக்கிறார்கள்.
வரிசையில் மரியான் மாஸ்டர் குடும்ப விஷால் கொஞ்சம் வளர்ந்திருந்தான். எல்லாமுமாக ஆகிவிட அவனுக்கு பெரும்பாலும் இல்லாமல் போயிருந்தது "விஸாலைக் கூட்டிக்கொண்டு போறம் ஆரம்பத்தில் சம்மதிக்கவில்லை.......விச அழுது கதறியதால் கலா சரியென் சிவானந்தனைப் பற்றி அவளாகக் 6 பற்றி சொல்லப்போவதில்லை என்ற கன இல்லை.....சிவானந்தனை எப்படியான கொள்ளுவது என்றிருந்தவளுக்கு ச வராதது...ஆச்சரியமும், ஏமாற்றமும் என்மேல கோபம் தணியலையோ அலுவலகத்துக்குப் போனாள்...அங்கு பொட்டில் அடித்தது..... “சிவானந்தன் ட்ரான்சராகிப் போயிட்ட
அவளுக்கு அழுகை வந்தது.
15;

ஆட்கள் தங்கள் உடமைகளை நந்தார்கள். இந்த முறை முந்நூறு கெளாய் விருப்பம் தெரிவித்து 1 ஏற்பாடு நடக்கிறது.ஏற்கனவே > ஏற்றி அனுப்பியிருந்தது இந்திய
ஜந் நுாறு பேர் போய் ச் து முறை...
நாட்டில் இலங்கை அகதிகளை பவில் லை...புதுசு புதுசாக [ நடைமுறைகளும், சட்டங்களும் லிருக்க மனுவுக் கு மேல் ரத்தில் இருந்து தலைமன்னாருக்கு
மும் நின்றது..... - அவனுக்கு தாத்தா பாட்டிதான் அம்மாவைப் பற்றிய பதிவுகள்
அ.....
"...” என்று அவர்கள் கேட்க கலா கால் கலாவோடு நிற்கப் பிடிக்காமல் ன்று தலையாட்டினாள்.... கலா "கட்காமல் அவளுக்கு அவனைப் எக்கில் யாரும் வாய் திறக்கிறார்கள் பது சமாதானம் செய்து சேர்ந்து அவன் இன்னும் தன்னைத் தேடி Tய் இருந்தது......... "சிவாவுக்கு ? என்றவள் அவனைத் தேடி .அவர்கள் சொன்ன பதில் நெற்றிப்
பாரே...மூணு மாசமாயிடுச்சு...''

Page 172
"அதிகமாகத் தான் திட்டிட்டனோ.. மனவருத்தப்பட்டாள்...அவளுக்கு அவளைத் தேடி வருவான்.
கூட்டம் அமளி துமளிப்பட்டது...... போகிறவர்களை இருப் பவர் வந்திருந்தார்கள்...பர்னாந்து அண்ண போன வாரம் கப்பலில் போய் அண்ணன்........மகள் கிறேசுக்கு கூட்டிக்கொண்டு வந்திருந்தாள்... ஊ பர்னாந் து அண் ணன் அவ விட்டார்களாம்... இன்னும் திருந்தாத ஸ்டெல்லா...வாயும் வயிறுமாய் இ காரியாகவே மாறிவிட்டிருந்தாள்...! வைத்திருக்கிறானாம். கலாவுக் குப் பத் மாவதியை இருந்தது....தேடினாள்... இலங்கைக் இருந்தாள்..... "கலா...இந்தியா நிறையச் சொல் தெளிஞ்சிருக்கிறன்......ஆனா ரொம் இடத்தில் காசு... சில இடத்தில் கற் நினைச்சு ஓடி வந்த தூரம் கணக்க சொல்லிவிட்டு விசும்பினாள்....4 சந்தோஷமாக இருந்தது...அவளின் பேச்சை மாற்றுவதற்காகக் கேட்டா "அருள்நேசன் எப்படியிருக்கான்....... "பேடிப் பயல்...அவனைப் பத்தி 8 ஆஸ்பத்திரியில இருக்கான்...'' "பாவம் அவனுக்கு ஒரு சந்தர்ப்பம் "இல்ல. கலா..அவன் பரிதாபமா நாசம் பண்ணினவன் அவன் தான் பயன்படுத்திட்டான்...”

99
நம்பிக்கை இருந்தது...அவன்
கள் வழியனுப்பி வைக் க ன் குடும்பம்,குலாஸ் ஐயா, எல்லாரும்
சேர்ந்திருந்தார்கள்...பர்னாந்து இரண்டு பிள்ளைகள்,புருஷனையும் என்ன சொல்லுமோ...ஏதோவென்று ர்களை விட்டுவிட்டுப் போய்
ஜென்மம்... ருந்தாள்...அவள் முழு இந்தியாக் புருஷன் சார்ளஸ் அவளை நல்லா
பப் பார்க்கவேண் டும் போல் க்குப்போகிற ஆட்களோடு அவளும்
மலிக்குடுத்திருக்கு... இப்போ.....நான் ப விலை குடுத்திட்டேனோ.... சில Bபு....சூ...என்னை நானே சுமையாக
5, 99
கலாவுக்கு அவளின் மனமாற்றம் கையைப் பிடித்துக்கொண்டாள்.... கலா
ஆளையே காணோம்...
ப்ப எதுக்கு.....வெட்ட நோய் பிடிச்சு
வாய்ச்சிருந்தா திருந்தியிருப்பான்...'' சாகணும்.... என்னட வாழ்க்கைய -...என்னட வறுமைய அவன்
54

Page 173
“சரி...சரி...விடு...அந்தப் பொலிஸ்கா "லஞ்சக்கேசில...வீட்டுக்கு அனுப்பிட் காலத்துக்காக காத்திருந்தால்....கால காட்டித் தந்திடும் ....... தண்டிக்கு வீண்போகவில்லை.....
"கலா...'' பரிச்சயமான குரலுக்கு: நின்றான்....அவளுக்குள் பொங்கியது "ஏன் சிவா... என்னைப் பார்க்க வரயில் மார்பில் செல்லமாய்க் குத்தவேண்டும் "நான் இப் ப நல் லாயிற் ற காதலிக்கலாம் .....கலியாணம் பெத்துக்கலாம்......வாங்க சிவா...” என் என்று தவிப்பெடுத்தது... "நிறையப் ே தமிழ் நாடு பூராத் திரியணும்..” சிவா கிட்டப்போனாள். "சிவா..தூய்மையான காதலெண்டால் தப்பேயில்ல...” என்று அவனுக்கு ம! சொன்னாள்... “ஆனா...ஒரு பொம்பிளயிட்ட தோத்து கலா...'' "என்ன சொல்றீங்க சிவா...'' "கலா..இருபது வயசில காதலிச்சன். ஓடிட்டா... காதலையும்,ஆசையை புதைச்சிட்டன்.. இப்போ நாப்பது வயசி ஒரு பொம்பிள என்ன ஏமாத்திடுவாே கலியாண ஆசை போகல...அதனா இடத்தில்......அந்தப் பெண் நின்றாள். ஊன்று கோலோடு... "கலியாணம் பண்ணிக்கிட்டன் கலா. கால் போச்சுது...போராளி...அவளுக் நிற்கிறவளுக்கு....ஆதாரமா ஒரு ஆ6
15

ரன் நரசிம்மன்...” டாங்க.....?' ) நிச்சயமா அயோக்கியர்களைக் ம் என்று அவள் நம் பியது
5 திரும்பினாள்.....சிவானந்தன்
ப்ல..." என்று ஓடிப்போய் அவன்
போலிருந்தது........ ன் ....... நினைச்ச மாதிரிக் பண்ணிக்கலாம் ......புள் ளயும் று அவன் காதில் சொல்லவேண்டும் பசணும்..கைகோர்த்துக்கொண்டு எந்தன் தள்ளியே நின்றான்....கலா
..காதலுக்காக காத்திருக்கிறதில ட்டும் கேட்கிற மாதிரி மெதுவாகச்
துப் போறதுக்கு...நான் விரும்பல
...அவ ஏமாத்திட்டு வெளிநாட்டுக்கு யும் மனசுக்குள்ள போட்டுப் ல காதல் வந்தது..... எங்க இப்பவும் ளான்னு பயமும் வந்தது.....வந்த ல...”அவன் கையைக் காட்டிய
-.இலங்கையில் சண்டையில ஒரு 5 யாருமில்ல...ஊன்று கோலோடு
வேணாமா....? அதான்...''

Page 174
அவன் சொன்னதைக் கேட்க 8 "'சிவா... இவளவுதானா நீ வாழ் பார்த்து அனுதாபப்பட்டதனால் இப்போது யாரோ ஒரு பெண் 8 அவளை கலியாணம் செய்திருக்க சிந்திததேனே அதில் ஒரு பங்குசு போனது..'' கலாவின் நெஞ்சு விம் ஏற்பட்ட வலி அதிகமாய் இ தயார்படுத்திக் கொண்டது யாவு அழுதது. கண்ணை மூடி.எ அதிர்ச்சியும் ஜீரணமானது........ நிமிர்ந்தாள் எதிரே சிஸ்டர் மேரி
"ப்ரி...யாங்” ராமானுஜம் க அந்தப்பிரதேசமெங்கும் கேட்டது. அள்ளி உள்ளங்கையில் வைத்து அதை அள்ளிப் பூச வேண்டும் ''எங்கட ஆக்கள் காயப்பட்டு ஒ அரவணைக்கிற தமிழகத்து மண் மண்ணை ஒரு துணியில் சுற்றி
வைத்துக் கொண்டார். நிமிர்ந்து ப அகதிகள் வேகமாய் போவத அவர்களுக்குள் கலாவும் நின்ற பார்த்தார். அவர்க்கு அவள் சக்தி அவள் அனுபவங்களைக் கடர் பலவீனங்கள் வாழ்வியல் நெறிகள் பார்த்து தெளிந்திருக்கிறாள். அ6 பார்வையால் வெல்ல முடிந்திருந் மானசீகமாய் ஏற்றுக்கொண்டார். பார்த்தார்.

அவளுக்குள் அக்கினி பிரவாகித்தது
க்கையை இழந்து நின்ற என்னைப் தானே என்னைக்காதலித்தாய்.... காலில்லாமல் நிற்கிறாள் என்றவுடன் -ாய் நீ என்ன சிவா.... நான் உனக்காக கூடவா உன்னால் சிந்திக்க முடியாமல் மித் தணிந்தது அவளுக்கு இப்போது நந்தது. தன்னை மறுவாழ்வுக்காக ம் வீணாகி விட்டனவே என்று மனம் ச்சில் விழுங்கினாள்.....எச்சிலோடு
1.வந்து கொண்டிருந்தாள்.....
-ப் பலின்
சங் கொலி மரியான் மாஸ்டர் குனிந்து மண்ணை , ப் பார்த்தார். தன் உடம்பு முழுவதும் போல் இருந்தது. ஓடிவாற போதெல்லாம் தாயன்போடு '' அவருக்கு கண் கலங்கியது அந்த பத்திரப்படுத்தி தன் கைப்பைக்குள் பார்த்தார் தூரத்தில் கப்பல் தெரிந்தது. பம் வருவதுமாய் இருந்தார்கள்... 3ாள் மரியான் மாஸ்டர் கலாவைப் தியாய் உயர்ந்து நிற்பது தெரிந்தது. இது உரமேறியிருக்கிறாள். மனிதப் ரில் ஏற்படுத்திய அசைவுகளை மீட்டுப் பளால் அகதிமுகாம் வாழ்வை நேர்ப் தது. என்பதை மரியான் மாஸ்டரால் அவர் அவளைப் பெருமையாகப்
156

Page 175
கலாவுக்குப் பின்னால் கப்பல் நடந்து கொண்டிருந்தார்கள். அவர்க திரும்பவும் சொந்த மண்ணில் வாழ்க் இனி எத்தனை தடவைகள் சரிந் பரவாயில்ல... இனி இந்தியாவுக்கு '' நினைக்கிற மாதிரி எதுவும் ஈழவரு பிடிக்க முடியாட்டி வேற்கதி? இங்க '' அதைவிடச் சாகலாம்...'' "ஏன் அப்படிச் சொல்றீங்கள்...''
இந்த கேள்விக்கு விடை வியாபித்திருந்தது. நித்திரை கை கட்டியிருந்த ஆடை களவாடப்பட்ட காலம் கடந்து... வயது ஏறி ..... 8 வந்து ஒட்டிக் கொள்கிறது. ஆன தேவைகளுக்கும் தன் ஆளுமையை இல்லாதவர்களைக் கண்டு சினந்தா இலங்கையிலிருந்து வந்தவர்களை அகதிகளாய் மட்டும் தான் ! அகதிகளுக்குள்ளிருந்த மனுசீகப் டெ பண்பும் நிறைந்த மண் புருஷர்க வேளைகளில் உணரத்தவறியிருந்த எல்லாவற்றுக்கும் வளைந்து தெனாவட்டையும் திமிரையும் இழந் மாதாந்த உதவித் தொகைக்காக வரி அங்கு பரிசுத்தம்பேசி இங்கு படுப நகையால் சோடித்தவர்கள் இங்கு தலைப்பால் சுற்றித் திரிந்ததும்......... "ந்தா.. படிச்ச பயல் என்ட நிலை போ...'' பேச்சுக் கசந்து மாடாய்ப் ே ஆசிரியர் என்று எத்தனை ஈழவர்கள்
157

லுக்குச் செல்பவர்கள் சுமைகளோடு களுக்குள் ஆயிரம் போராட்டங்கள். ககையைக் கட்டவேண்டுமே அதுவும் து விழுமோ? "ச்சீ... செத்தாலும் வரக்கூடாது.. க்கு நடக்கிறதில்ல.. அங்க தாக்குப் தான் வரவேணும்..”
அவரின் உடலிலும், மனசிலும் லந்து எழும்பிப் பார்க்கிற போது டது போல வாழ்க்கை கலைந்து. இழந்தவை ஏராளம் என்று வெறுப்பு Tால்..! வெறும் உணர்ச்சிகளுக்கு பக் கழற்றிப் போட்ட முதுகெலும்பு
ள்.
7. இந்திய அதிகாரிகளில் சிலர் பார்த் தார்களே தவிர... இந்த பருமைகளை, அந்தஸ்தும், உயர்வும், ளும் இருந்தார்கள் என்பதை சில எர்கள் என்பது எத்தனை வலி.... கொடுத்து சமாளித்தவர்களும், து கூனிக் குறுகிப் போனவர்களும், சையில் காத்திருந்த சம்மாட்டிமாரும், கவியாய்த் தாழ்ந்தவர்களும் அங்கு வெறும் கழுத்தை மறைக்க சீலைத்
எப்ப விட்டிட்டு கூலி வேலைக்குப் பான... கனவு இஞ்சினியர் டொக்டர்,
ள்...

Page 176
கலாவுக்குப் பெருமூச்சு வெளிே ஈழவர்களின் வாழ்வு வெல்லப்பா இலங்கைக்குச் சென்று வாழமுடிய அங்கு தோழன் சத்ய நாதன் இல்ல இனி அங்கு இருக்கப் போவது. எழும்பியவர்கள் தானே.. பாவம் போதெல்லாம் குற்றம் குத்துமே.. கப்பல் புறப்படத் தயாராகியது..கப்
ஆட்கள் நிறைந்திருந்தார்கள். கலா - ஒருத்தியாய் நின்றாள். "ஓம் .. நாங் கள் செய் த ( பொறுத்துக்கொண்ட தமிழகமே... | மன்னித்து மறந்த தாய்த்தமிழே போ! கலா வெறுமையை உணர்ந்தாள் நினைவுகளில் மட்டும்தான் இருப்ப "எங்க போறோம்” கையைப் பிடித்த "நம்மள மாதிரி பற்றுத் துறந்தவர் வேலையிருக்கு வா...”'இராமானுஜம் போது கலா விரிந்த உலகத்தில் |
****

யறியது. தெம்மாடுகளாய்ப் போன - வேண்டுமே. அவளால் மீண்டும்
மா? எப்படி முடியும்..? ஒலயே கணவன் யோகன் இல்லையே. - இங்கு தெம்மாடுகளாய் விழுந்து அவர்களுக்கு கலாவைப் பார்க்கும்
பலின் கீழ்தளத்திலும், மேல்தளத்தில் கப்பற்தளத்தில் வழியனுப்புவோர்களில்
தறும் பையும், குழப் படியையும் தாங்கள் கீறினதையும், குத்தினதையும் யிற்று வாறோம்...'' கப்பல் புறப்பட்டது. 7. அவளுக்குள் எல்லோரும் இன்" ரர்கள். த சிஸ்டர் மேரியிடம் கேட்டாள் கலா களுக்கு இந்த சமூகத்தில நிறைய ' > கப்பல் கடலில் புள்ளியாய் கரைந்த !
கலந்தாள். -
******- 5
ਐਤੋਂ ਇਕ ਹੈ :
க - கக ப க - -
158

Page 177
, 2စာက်
စံဇာဏ ၈ထုခံ വരകരക

anice a@..

Page 178
'இந்நாவலின்ஆசிரியர் திரு.எ 'தமிழ் சமூகத்தால் அறியப்ப 'சமூக அவலங்களை நாடகம் 'எனும் பரிமாணங்களில் வடி 'நாவல் இலக்கியமான “6ே '2008ல் வெளியிட்டிருந்தார் 'கலாசாரம், பண்பாட்டினை ெ 'பாராட்டப்பட்டு சிறப்புப்பெற் 'தெம்மாடுகள் நாவல் மூ 'கதைக்களத்திற்கு அழை 'அகதிமுகாம்களில் நம் தமி இயலாமை என்பவற்றினை 6 'மனதில் தாக்கத்தை ஏற்படுத்
- பதிப்பகத்தார். 'திருப்புமுனை வெளியீடு

ஸ்.ஏ.உதயன்ஏ.ஜே.கே.துரம்) ட்ட நல்ல படைப்பாளியாவார். ', சிறுகதை, கவிதை, கட்டுரை க்கும் இவர் மன்னாரின் முதல் மாமியா”வை கடந்த வருடம் |. அது மீனவ சமூகத்தின் வளிப்படுத்தும் கண்ணாடி என றதாகும். இப்போது இந்த லம் நம்மை மற்றுமொரு த்துச்செல்லுகிறார். இந்திய ழர்களின் வலி, உளைச்சல், வெளிப்படுத்தும் பாங்கு வாசகர் வம் என்பது நிச்சயம்.