கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதுயுகம் 2010.07.30

Page 1
முதுயுதம்
니동
Since 15.07.2010 Puthuyugam.
A Guide
The Fortnightly Tam 30 ஜுலை 2010 மலர்: 01 - இதழ்: 02 V
ஆசியப்
வெ இலகுவாக்கப்பட்ட
கணிதம் 7விஞ்6 அதிகாலையில் ,
மாணவி, ஆசிரியரிமற்றும் பெற்றோரி

மாதம்ருெமுறை
யுகம்
පුදුයුගම් (දෙසති මාර්ගෝපයශන අධ්‍යාපන සඟරාව)
to Education nil Education Journal of Sri Lanka olume: 01- No.02 லண்sை : 01 - 5e986:02
பர் - மாணவர் உறவு
பொ.த. (சா/த) ற்றி நமதே! பாட விளக்க அலகுகள் தானம் ஆங்கிலம் 7 வரலாறு துயில் எழுவோம்...!
களுக்கானகல்விவழிகாட்டல் சஞ்சிகை

Page 2
Reach your goals
Middlesex Degr
B.Sc. (Hons) in
Business Information Systems & Management
Middlesex பல்கலைக்கழகமானது பிரித் சிறந்ததும் 25,000 மாணவர்களை கொல கட்டுக்கோப்புடைய கல்வி மட்டத்தை ே பல்கலைக்கழகமாகவும் விளங்குகிறது.
CBT.
83 க ஆ *
C IT Y CAMPUS
இந்த இதழ் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) 6
185ஆம் இலக்கத்தில் 2010 ஆம் ஆண்டு ஜூ

with ICBT CAMPUS
ees @ ICBT.
CAMPUS
B.Sc. (Hons) in Information Technology
Hotlines 0777 800967 0773 427287
தானிய பல்கலைக்கழகங்களுக்கிடையே ன்ட ஒரு பல்கலைக்கழகமாகவும் சிறந்த பணுவதில் தனித்துவமிக்க
317A, Galle Road, Colombo 04.
Tel: 4869999 Fax: 4541018 E-mail: cityinfo@icbtcampus.edu.lk
பிமிட்டெட்டாரால் கொழும்பு-14, கிராண்ட்பாஸ் வீதி, தலை மாதம் அச்சிட்டு வெளியிடப்பட்டது.

Page 3
GCE AIL I
Edexcel (UK) நிறுவனத்தின் அங்கீக of Applied Studies வழங்கிவரும் A Degree Foundation பாடநெறி GCl ஆங்கிலம் மற்றும் ஆளுமை விருத்! பயிற்சியை வழங்குவதோடு சர்வதேச றிதழ்களையும் பெற்றுத்தருகின்றது. அ தில் UK, USA, Australia, Canad: பெற்ற 109 பல்கலைக்கழகங்களில் | பட்டப்படிப்பினை பூர்த்தி செய்வதற்க் களையும் உத்தரவாதப்படுத்துகின்றது கடந்த 11 ஆண்டுகளில் 1700இற்கு வெளிநாடுகளில் உயர்கல்வி கற்பது ஊடாக கடந்த 3 வருடங்களில் ம மாணவர்கள் UK பல்கலைக்கழகங்க
British College of
Applied Studies 32, Dharmarama Road, Colombo 06. Tel: 011 2501145, 077 311 4105

ன் பின்னர்...
GCE AIL
ACCESS
4 Months / FulTime Computing &IT with English & Life Skills
HND 16Months/FulTime Computing iSoftware Engineering Business Information Technology
BSc (Hons) / BEng (Hons)
Months at Leading Universities in UK, USA,Australia, Canada etc.
காரம் பெற்ற British College CCESs Programme எனும் = O/L தகைமையுடன் கணனி, தி ஆகிய துறைகளில் தீவிர = அங்கீகாரம் பெற்ற 6 சான் அத்தோடு மிகக்குறுகிய காலத் 2 ஆகிய நாடுகளில் பிரசித்தி BSc (Hons) / BEng (Hons) கான வாய்ப்பினையும் Visaக்
ம் மேற்பட்ட மாணவர்களை கற்காக வழிகாட்டிய BCAS பத்திரம் 400இற்கு மேற்பட்ட களுக்கு சென்றுள்ளனர்.
Hotline 25592 55 'www.bcas.lk

Page 4
பொருள்
* ஆசிரியர் பக்கம்
* ஆசிரியர் - மாணவர் உறவு * வரலாறு - 10, 11
2 வரலாற்றாவணம் *கணிதம் - 10, 11
> Editor's Preface F# ஆங்கிலம் (English) - 10, 11
# புதுயுக தேச பக்தனின் பார்வையில்... # விஞ்ஞானம் - 10, 11
* உங்கள் பிள்ளைகள் கற்பதற்கு உதவியாக 60 வா
* அதிகாலை விழிப்பில் மட்டுமே அனைவரு
* வாடாத மலர் - 01 (டாக்டர் பீமராவ் ரா
> முஸ்லிம் பாடசாலை அபிவிருத்தி ஓர்
ஓ குருகுலப் பார்வை

டக்கம் நூலகம்
பேட்டாரஇட்சா சாணம்,
பலுபடி:கே.
பொத்) -
மே 2
p:-E..
- * - 1 LET'S STEP TOWARDS
ஜேத்த - * 1) 0 : 3 கே :*தார அகம்: 8 f4 *21 கேர் 1 தேடல் 4 கோ 1 : - - -
கவ அ பா க பட = 1.3: - தக
வின் 14 வளக்கம்
nெவோம். விதானம் கபம் 18
விய."
உடரேடிரிம் மோர்
திமுறைகள் (தொடர்ச்சி...)
வாழும்
ம் வெற்றி காணலாம்
ப- 1-: :'ட
வேத சிவாகம்
ம்ஜி அம்பேத்கர்)
அகப்பார்வை
சர், கரடி -பரம்
-----தயா ---
17 பாலாவாதி

Page 5
ஆசிரியர் பக்கம்
நல்வாழ்க்கை நடத்
நல்லறிலை
அன்புள்ள வாசகர்களே! எமது புதுயுகம் கன்னிமலர் உங்கள் கரங். ளில் இதுவரை கிட்டியிருக்கலாம் என நம்புகி றேன். அவ்விதழில் உங்களுக்குக் கூறிய செய தியை உள்வாங்கியிருப்பீர்கள் எனவும் எண்ண கின்றேன்.
எதிர்வரும் காலங்களில் தொடர்ந்து வெளி ரப் போகின்ற புதுயுக இதழ்களைக் கூர்ந்து நோக்கி உங்களின் மனப்பதிவுகளைச் சிநேகபூ வமான முறையில் எம்முடன் பகிர்ந்து கொ ளுங்கள். எமது புதுயுக மாகாண இணைப்பாள கள் இது விடயத்தில் அறிவூட்டுவதற்காக எ பொழுதுமே காத்திருக்கின்றனர்.
உங்கள் முன் வைப்புக்கள், புதிய கருத்து கள் நியாயபூர்வமானதாகவும் பெறுமானமிக்கத கவும் நலன்பயக்கக் கூடியதாகவும் காணப்படு மிடத்து அவற்றை ஆசிரியர், மாணவர், பெர றோர்களுக்கு இடையில் கொண்டு சென்று ஓ ஊடுகடத்தியாக நின்று செயற்படுத்த வேன்
டிய கடப்பாடு புதுயுகத்துக்குண்டு என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக் கின்றேன்.
கட்டிளமைப்பருவத்தினரை ஆன்மீக ரீதியாகவும், தாம் சார்ந் துள்ள சமூக, கலாசார மாண்புகளைப் பேணிக் காக்கும் வகையிலும் வழிப் படுத்தவும் நெறிப்படுத் தவும் மூத்தவர்களா கிய நாம் ஒருபோ தும் பின்வாங்கக் கூ டாது.
ந வீ னத் து வ ம் என்ற பெயரில் இளம் சந்ததியினரை ஏப்பமி டுவதற்கு ஏங்கிக் கொண்டிருக்கின்ற விளம்
பர ரீதியிலமைந்த வெற்று
ணர்வுக் கோஷங்களுக்கும் வெறும் வேஷங்களுக்கும் பா டசாலை மாணவர்கள் பலியான்
+02 புதுயுகம் * ஜூலை - 30 - 2010 +

நுவதற்கு தேவையான
ப் பெறுவோம்
T
விடக்கூடாது. இதுவிடயத்தில் மாணவர்களை 5 ஆற்றுப்படுத்தும் வகையில் ஊடகங்களின் பார்
வையும் பதிவும் ஒருபடி மேலான விஸ்தீரணத் | தைக் கொண்டிருக்க வேண்டும். இந்த வகை யிலேயே பாடசாலை மட்டத்தில் ஊடக மன்றங் களின் ஸ்தாபிதமும் கல்வித் திட்டத்தில் ஊட | கக் கல்விக்கு இடமளிக்கப்பட்டமையும் ஒரு | சிறு பங்கேற்பு என்று கூறலாம். ர் ஊடக நிறுவனங்கள் தாயாக, தந்தையாக,
தனையனாக ஏன் மூத்த ஆசானாகவே நின்று ர் அறிவுரைபகரும் வகையில் பாத்திரமேற்க வேண்டும். பாலர் பருவத்திலிருந்தே பாடறிந்
தொழுகும் பண்பாட்டை மாணவர்களிடையே க் புகுத்தி வருவதில் அரசாங்கப் பாடசாலைகள்
மற்றும் அறநெறிப் பாடசாலைகளே அதிகளவு | பங்களிப்பைச் செய்து வருகின்றன.
எமது பிள்ளைகள் கற்கும் கல்வியானது இவ்: ர் வுலகில் நல்வாழ்க்கை நடத்துவதற்குத் தேவை யான நல்லறிவை விருத்தி செய்வதாகும். அவ் விதமான கல்வி முதலாவது மனோபாவங் களையும் இரண்டாவது உலகைப் பற்றிய ஒரு பரந்த நோக்கினைப் பிள்ளைகளின் மனதில் ஏற் படுத்துகின்றது.
எதிர்கால வாழ்க்கைப் போராட்டத்தில்
வெற்றி பெறுவதற்குத்
தாம் கற்கும் பாடநெ றிகள் சம்பந்தமாக ஏராளமான விட ய ங் க  ைள மனப்பா ட ம்
செய்வது மட் டும் போதாது. தாம் வாழும் உலகி னைப் பற்றியும் சூழலைப் பற்றி யும் தெளிவான அறிவை அவர்கள் பெற்றிருத்தல் வேண் டும். அதுமட்டுமல்லாது தேசிய மட்டத்திலும் சர்வ

Page 6
© y
S 11  ெ!
2
6
தேச மட்டத்திலும் ஏற்படும் பொருளாதார, சமூக, கலாசார, சூழல் சம்பந்தப்பட்ட மாற்றங் ( களைப் பற்றியும் சாதாரண அறிவை மாணவர் கள் பெற்றுக் கொள்ளும் வகையில் எமது புதுயு கம் வழிகாட்டும். - எமது க.பொ.த. சா/த, உ/த மாணவர்களின் பாட உள்ளடக்கமானது இங்கிலாந்து போன்ற அபிவிருத்தியுற்ற நாடுகளின் பாட உள்ளடக் கங்களோடு ஒப்பிடுமிடத்து மும்மடங்கு அதிக ( மானதாகும். எமது ஆசிரியர்களும் மாணவர்க ளும் பளுக் கூடிய பாடத் திட்டத்தைச் சுமந்து செல்ல வேண்டியுள்ளது. மாணவர்களோ மூளை யில் மட்டுமல்ல முதுகிலும் கூடக் கூடுதலான ( பாரத்தைச் சுமக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உள்ளனர். இது ஒருவகையில் அவர்க ளின் ஆரோக்கியமான சுதந்திர வளர்ச்சிக்கும் சுமையாக இருப்பதை நாம் கண்டுகொள்ளாதி ட
ருக்க முடியாது. - 2009 டிசம்பரில் நடைபெற்ற க. பொ. த. சா/த பரீட்சையில் கணிதம், விஞ்ஞான பாடங்க ளில் முறையே 49, 55 சதவீதமானவர்கள் சித்தி ே யடையாமை பெரும் குறைபாடாகக் கண்டறி யப்பட்டது. இதற்குரிய பின்புலம் பரந்ததும் ப விரிந்ததும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய ந துமாகும். இவ்விரு பாடங்களிலும் மாணவர்க (
ளுக்கு மேலதிக உதவி தேவைப்படுவதையே இம் முடிவுகள் பிரதிபலிக்கின்றன. பாடங்களில் பலவீனமானவர்களுக்காகப் பாட ஆசிரியர்கள் 6 அதிக நேரத்தைச் செலவிட வேண்டிய ன பொறுப்பு உள்ளது. இது எந்தளவிற்கு வரைய றுக்கப்பட்ட நேரத்துள் பாடசாலையைப்
ச
5 உ ெ
A GOOD EDITOR IS ALW.
* புது
PUBLISHER
ENCL
Srilanka puthuyugam@expressnewspapers.lk
100 15.07.2010 Futurugan
Admin. Co-ordinator: V
Typography Mel
Mr. V.Asokan, Mr. P. A. Mrs.S.Sasipriya, Miss.K.Wijayade Mrs. S.Devikakumari, Miss. S.Saral
Translator:- Mr.N.G. R: Public Relation Officer:- | மதிகொண்டு புதுயுகம் கா
மகாலயாவாபுபாயட்டியாரையாவாயானார்றா ப.

பொறுத்துச் சாத்தியமாகும் என்பதுவும் கேள்விக் தரிய விடயம். வருங்காலத்தில் எமது புள்ளி பழங்கல் திட்டத்தின் கீழ் க. பொ. த. சா/த பரீட் சையில் 24 முதல் 35 வரை புள்ளிகளைப் பறும் மாணவர்களுக்கு 'அண்மித்த சித்தி' Near pass) என்ற புள்ளி முறைத் திட்டம் அறி முகமாகவுள்ளது. 'பலவீனச் சித்தி' (Weake ass) என்ற பெறுபேற்று முறைக்குப் பதிலீடு செய்யும் வகையிலேயே உத்தேசிக்கப்படுகிறது. இத்திட்டத்தினால் உயர் கல்வியைத் தொடர்வ ற்கு மாணவர் மேலும் மனம் தளராவகையில் ஊக்கப்படுத்தப்படுவர் எனவும் எதிர்பார்க்கப்ப கிென்றது.
க.பொ.த. பரீட்சை மூலமே மாணவர்களின் பொது அறிவு, விவாதிக்கும் திறன், பிரச்சினை ளைத் தீர்க்கும் முறை, ஒன்றை வாசித்துப் ரிந்து கொள்ளும் ஆற்றல் என்பன வளர்த்தெ க்ெகப்படுகின்றன. இப்பணியைச் செவ்வனே செய்ய வேண்டிய கடப்பாட்டை ஆசிரியர் மட்டு நன்றிப் பெற்றோர்களும் கட்டாயமாகப் பொறுப்
பற்றுக் கொள்ளல் வேண்டும்.
எந்தவொரு விடயமும் வெளிப்படுத்தப் ட்டு நிறைவேற்றி முடிக்கும் வரை அதை ஒரு ல்லெண்ணமாக மட்டுமே நாம் கருத வேண் ம்ெ. அவ்வாறே புதுயுகத்தின் கல்விப் பணி ார்ந்த முன்னெடுப்பும் அமையவேண்டும் ன்ற வகையில் எம்மால் நடப்பட்ட கல்விச் செடி தழைத்தோங்குவதற்கு உங்கள் ஒத்து மழப்பை நாடி அடுத்த இதழில் சந்திக்கின் றன். நன்றி.
- ஆசிரியர்
AYS EDUCATOR
10
FOUNDER EDITOR (மென் இலகமக கலை அ..
M.I.M. Musadique editor:puthuyugam@expressnewspapers.lk
T.P. 011 5516591 Fax: 011 5375944 r.P.Anton Suganthan
bers:- legington shini, Mr. K. Suman | ya, Miss. S. Mayuri
hakrishnan .T. Sivagnanaranjan
ண விதி செய்வோம்
+ ஜூலை - 30 - 2010* புதுயுகம் 02 +

Page 7
யில் கன 'போ' என்றும் மேழே போ 'போடா', 'இய சனியங்களே', மொக்கா' என்று போக்கு இன்று விடவில்லை.
மாணவர்கள் களை 'கனம்' ஆசிரியர்கள்
பாடசாலைகளில் கல்வித் தர அபிவிருத்தி தொடர்பான வேலைத் திட்டங்கள் பல் வேறு வழிகளில் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பின்னணியில் பெறும் உட்கட்டமைப்பு வசதிகள் மாத்திரம் கிடைத்து விட்டால் கல்வி வளர்ச்சி பெற்றிடுமா என்பது ஒரு வினாவாகவே உள்ளது.
கல்வித் தர மேம்பாட்டுக் காக மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்கள் பன்முக தொடர்புகளைக் கொண் டவை எனலாம். எனவே, இந் நோக்கில் பாடசாலைகளில் ஆசிரியர், மாணவர் உறவு ஆரோக்கியமானதாகத் திகழ வேண்டும்.
பல பாடசாலைகளில் மாணவர்களை அன்பாக அழைத்து பேசுவதாக இல்லை என்றொரு குறை பாடு பரவலாக உள்ளது.
'வாங்க', 'இருங்க' என்ற ரீதி
அன்போடு அ டுவதும் பரஸ் மாணவர் உற அமையும். ! ருமே தத்தமது
02 புதுயுகம் * ஜூலை - 30 - 2010 --

ஆசிரியர்
1106.
தயாது 'வா', > அதுவும் கூடி ய் 'வாடா', நடா', 'டேய்
'டேய் று உறவாடும் றும் மறைந்து
'கெளரவம்' இழக்கப்படுவ தனை விரும்பார். நாணயத் தின் இருபக்கங்கள் போன்ற இவ் விடயம் பாடசாலைக ளின் அமைதியான நிகழ்வுக
ளுக்கு அடித்தளமாகும்.
பாடசாலைகளில் உயர்தர வகுப்பு மாணவர்கள் தத்தமது சுயகெளரவம், அந்தஸ்து சக மாணவிகள் மத்தியில் பழுத டைவதை விரும்ப மாட்டார்
ஆசிரியர் பண்ணுவதும் மாணவர்களை
ழைத்து உறவா
கள். ஆசிரியர்களால் அவ் பரம் ஆசிரியர், வாறு அவமானம் நிகழுமா வுக்கு பாலமாக னால் அதற்காக 'எந்த விலை இரு தரப்பின
யையும்' கொடுக்க அவர்கள் -'அந்தஸ்த்து',
தயங்க மாட்டார்கள். உள்
- 06

Page 8
வியல் ரீதியாக இங்குகூட பா திக்கப்படுபவர்கள் மாணவர் களே எனில் கல்வியியலாளர் இதனை ஏற்றுக் கொள்வர். ஏனெனில் ஆசிரியர்கள் மா ணவர்களை விட மூத்தவர் கள். மேலும் அவர்கள் உளவி யல் கற்றுத் தேர்ந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள். எனவே, எவ்வாறு இம் மாணவர் படை யை அணுகுவது என்பது பற் றிய தெளிவு, சகிப்புத் தன்மை, பொறுமை, மன்னிக் கும் மனப்பான்மை தாய்மை உணர்வு அல்லது தகப்பனா
-ரு க் கு ரி ய
களில் நிகழ்ச்சி 'நீ' 'சொல்லு' 6 உரையாடுவதை கின்றோம். இதி நடைகள் இருப் மளவில் அவ்வா றது. எவ்வாறெல் கையில் இப்பே விதமாகவே ( உள்ளது. புறநாள் சில உள்ளன. மையக் கல்வி கதைக்கும் நாம் ளுக்காகவே நா மறத்தல் கூடாது
பாடசாலையில்
பண்புகள் ஆசிரியர்களிடமி ணைப்படி செய
ருந்து எதிர்பார்க்கப்படுகின்
ஆசிரியன் எந்த றது.
தைக் கொண்டு "நாம் பெரியர்கள்” நாம்
னின் நேரத்தை ' ஏன் அவர்களை 'அப்படி'
மதியைப் பெற 6 அழைக்க முடியாது என்று
யீனம், ஆசிரியர் வினவும் ஆசிரியர்கள் உள்ள
ருத்திய செயற்ப னர். இது கலாசாரம், பண்
பல புறநடைகள் பாடு, பழக்க வழக்கம் தொடர்
பாடவேளையின் பான ஒரு விடயமாகும்.
Mr. C. M: 'வாடா', 'போடா' என்றால் அன்பை நெருக்கமாக்குகின்
No. 4, 'M றதா? இது நண்பர்களுக்கி
Kana டையே பொருந்துவதாக இருக்கலாம். இந்திய ஊடகங்
Tel. 0,
07

டா கா ம ம் தடத்து வோர்
ரியன் ஆசிரிய பணிக்காகவே என்ற ரீதியில்
'சம்பளம்' சமூக அந்தஸ்து நாம் பார்க்
பெறுகிறான். இதில் தவறு ல் சில புற
விடும் ஆசிரியர்களே பெரு பினும் பெரு
மளவில் மாணவர்களுடன் றே நிகழ்கின்
முரண்படுபவர்களாக பாடசா எனும் இலங்
லைகளில் உருவெடுக்கின்ற பாக்கு வேறு
னர். பெருமளவில்
தத்தமது ஆசிரியர்கள் நேர் டெயாக ஒரு
மையானவர்கள், நடுநிலை மாணவர்
யானவர்கள், பாரபட்சமற்றவர் பற்றி உரத்து
கள், அனைவருக்கும் ஒரே - மாணவர்க
கல்வியை வழங்குபவர்கள், ம் என்பதை
அனைவரது பயிற்சி கொப்பி
களையும், ஒரே மாதிரியாக எ நேர அட்ட
திருத்துபவர்கள், ஏழை, வ -
பணக்காரன் ஏற்றத்தாழ்வு பாராட்டாதவர்கள். காசுக்கு விலை போகாதவர்கள். எவ்வேளையிலும் எமது சந் தேகங்களை தீர்ப்பவர்கள் என்றெல்லாம் மாணவர்கள் உணரும் போது அவர்களது உயர்ந்த உள்ளப்பீடத்தில் நீங் கள் இருப்பீர்கள். அவர்கள் வாழ் நாளெல்லாம் உங்களை போற்றுவார்கள். உங்களை எங்கு கண்டாலும் வாழ்த்து
வார்கள், போற்றுவார்கள். பற்படும் ஓர்
இதற்கு முரணாக நீங்கள் க் காரணத்
செயற்பட்டாலும் அவர்கள் ம் மாணவ
வாழ்நாளெல்லாம் உங்களை திருட' அனு
தூற்றுவார்கள். எனவே ஆசிரி வில்லை. சுக
யர், மாணவர் உறவு பாட லீவு, புறக்கி
சாலை கல்விச் செயற்பாட் டு இப்படிப்
டில் ஓர் அச்சாணியாகத் திகழ் இருப்பினும்
கிறது. போது ஆசி halingam (Mozhivaradhan), ozhi Agam' (மொழி அகம்), pathy puram, Kotagala. 513515272, 072 4803627
-* ஜூலை - 30 - 2010 *புதுயுகம் 02*

Page 9
வரலாறு தர இலங்கையி
மூலாத
சென்ற முறை வரலாற்றின் 'வரைவிலக் யும் கற்ற நீங்கள் இம் முறை "மூலாதாரங்கள்' ெ
மூலாத
தொல் பொருட்கள்
மனித எச்சங்கள் கல்வெட்டுக்கள்
-எலும்புகள்
குகை
தூண் -மண்டை ஓடுகள்
பலகை
"சுவர்
பெ
குன்று செ
(ம
கல்வெட்டுக்கள்
கால ரீதியான வகைப்படுத்தல் :-
ஆரம்ப காலம் : 2ஆம் நூற்றாண்டுக்கு மு பட்டவை.இவை சுருக்கமாக எழுதப்பட்டு ளன.பௌத்த குருமார்களுக்கு வழங்கப்பட்ட கொடைகளைப் பற்றிக் குறிப்பிடப்படுபவை.
மனித எச்சங்கள்
+02 புதுயுகம் * ஜூலை - 30 - 2010 +

b - 10 ன் வரலாற்று பரங்கள்
கணங்களையும் 'காலங் கணிப்பிடும் முறையை தாடர்பாக விளங்கிக் கொள்ளப் போகிறீர்கள். காரங்கள்
இலக்கியங்கள்
சப்பு
உலோக நாணயங்கள் இடிபாடுகள் ஏடுகள்
"உள்நாடு
Fகட்டடங்கள் வெளிநாடு
-கலைப் பொருட்கள் பான்
Fபாவனைப் வஸபனின் வல்லிபுரம்)
Fபொருட்கள்
அணைக்கட்டுகள் கா விஜயபாகுவின் பனாகடுவ)
மத்திய காலம் : 2 - 8ஆம் நூற்றாண்டுக்கி டைப்பட்டவை. விடயங்கள் விரிவாகக் கூறப் பட்டுள்ளன.
பிற் காலம் : 8ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட் டவை. அரசர்களைப் பற்றிய விவரணங்கள் இடம்பெற்றுள்ளன.
வகை ரீதியானவைக்கான உதாரணங்கள் :- குகை : மிஹிந்தலை, வெஸ்ஸகிரி, சிதுல்
பவ்வ, ரிடிகல குன்று : கடலாதெனிய, அலவல அணைக் கட்டு, கல் விஹாரை, தம்புள்ளை விஹாரை, ரஸ்வெஹர
சுவர் | பலகை : கல்பொத, தோணிகல, மிஹிந்தலை
தூண் : பதுளை, கடுகஹ கல்கே, நாளந்த கெடிகே

Page 10
விடய ரீதியான உதாரணங்கள் தொடவாய : துறைமுகத்தில் அறவிடப்படும் தீர்வைகள் பதுளை : சந்தைகளின் நிர்வாகம் பெரிமியன் குளம் : வர்த்தகத் தரங்கள், கைத்
தொழில்கள் சிதுல் பவ்வ : நீதிமன்ற அபராதங்களை
விஹாரைகளுக்கு வழங்கல், காலத்தைக்கணித்தல்.
கல்வெட்டுக்களின் முக்கியத்துவம் இலக்கிய ஆதாரங்களுக்கான உரைகல்லா 6 கக் கருதப்படுபவை.
உண்மைத்தன்மையானவை. சம காலத்தவையானபடியால் நம்பகத்தன் மையானவை.
அக்கால மொழியின் தன்மையை வெளிக் காட்டுபவை.
5 a 1 6
மேலதிக தகவல்கள் இலங்கை வரலாற்றில் அதிகூடிய கல்வெட் டுக்களைப் பொறித்த மன்னன் என்ற பெருமை நிஸ்ஸங்க மல்லனையே சாரும். அது மட்டு மன்றி அதி பெரிய கல்வெட்டும் இவனுடை யதே ஆகும். கல் பொத (கற் புத்தகம்) எனும் 8 து 4 மீட்டர் அளவான இக் கல்வெட்டில் இம் மன் னனுடைய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 6 எனினும் கலிங்க தேசத்திலிருந்து ஆக்கிர ( மிப்பை மேற்கொண்டு இலங்கையைக் கைப் பற்றி செங்கோல் ஆட்சி புரிந்த இவன் 1187 - 1196 வரையான பத்து ஆண்டுகள் மட்டுமே ஆண்டுள்ளான். அதிகூடிய கல்வெட்டுக்களை
கல்வெட்டுக்கள்

புராதன நாணயங்கள் விட்டுச் செல்வது சாத்தியமா என ஆய்வாளரி டையே சந்தேகம் நிலவுவதால் பிரசார உத்தி கருதி மிகைப்படுத்தப்பட்டவையாக இருக்க லாம் என்று முடிவு கட்ட வேண்டியுள்ளது.
கல்வெட்டுக்களைப் பற்றி ஆராய்ந்தவர்க ளில் இலங்கையின் முதல் தொல் பொருளியல் ஆணையாளரான பெல் என்ற ஆங்கிலேயரும் இலங்கையர்களில் முதல் ஆணையாளரான பர ண விதான அவர்களும் முன்னோடியாகக் கரு தப்படுகின்றனர்.
நாணங்களின் முக்கியத்துவம் அவற்றை வெளியிட்ட மன்னர்கள் தொடர் பான தகவல்களைப் பெறலாம். | அக்காலச் செல்வச் செழிப்பை அளவிட பாம். பொன், வெள்ளி, செப்பு என்று பயனப் டுத்தப்பட்ட உலோகங்கள் இதனை வெளிக் காட்டும்.
அக் காலத்தில் கையாளப்பட்ட தொழில்நுட் பத்தைப் புரிந்து கொள்ளலாம்.
நாம் வர்த்தகத் தொடர்புகளை வைத்திருந்த நாடுகளைப் பற்றித் தெரிந்துக் கொள்ளலாம்.
எமது நாணயங்கள் வெளிநாடுகளில் கா ணப்பட்டால் அம் மன்னர்களின் கீர்த்தியை எம்மால் விளங்கிக் கொள்ளலாம். உதாரண மாக : தென்னிந்தியாவில் மகா பராக்கிரமபாகு மன்னனின் நாணயங்கள் காணப்பட்டமை.
முக்கியமான வர்த்தக நகரங்களையும் துறைமுகங்களையும் இனங் காணலாம்.
ாொன் 8 அள பாட்டி
+ ஜூலை - 30 - 2010 * புதுயுகம் 02 +

Page 11
இலக்கியங்களும் நரலாசிரியர்களும் உள்நாடு
தீப வம்சம் மகா வம்சம் சூல வம்சம் தாது வம்சம் போதி வம்சம் ராஜாவலிய பூஜாவலிய
யாழ்ப்பாண வைபவமாலை
ம ம E
இந்தியா மகாபாரதம் ராமாயணம் மணிமேகலை சிலப்பதிகாரம்
அர்த்த சாஸ்திரம் ராஜதரங்கணி
கட்டிட இடிபாடுகள்
- +02 புதுயுகம் * ஜூலை - 30 - 2010*

தொல்பொருள் அகழ்வு
வெளிநாடு சீனா பாஹியன் ஹியூ சாங் ஹுஏ வோ சா ஓ ஜுகுவா
அரேபியர் சுலைமான்
அபூ ஸைத் (சில் சிலா அல் தவாரின்) இப்னு பதூதா
கிரேக்கம்
அரிஸ்டோட்டில் (டீ முண்டோ) மெகஸ்தனிஸ் (இண்டிகா) டொலமி (புவியியல் பிரவேசம்) பெரிப்ளஸ் ஒனெஸிகிரிட்டஸ்
ரோமாபுரி புரோகோபியஸ் (பாரஸீகப் போர்) பிளினி (நெச்சு ரலிஸ் ஹிஸ் டோரியா) கொஸ்மஸ் (டொபோ கிராபியா கிரிஸ்டியானா) மார்கோபோலோ ஜோன் டீ மாறி ஞோலி
இலங்கையின் யுக இலக்கியப்
படைப்புகள்

Page 12
அலுவிகாரையின் அமைவிடம்
அநுராதபுரம் : தம்பியா அடுவா கெடபதய, சியபஸ் லகர, ஜானகி ஹரண
பொலநறுவை : முவதெவ்தாவத, சசதாவது, தர்ம தீபிகாவ ரஸவாஹினிய, அமாவதுர, புத் சர
ண, தம் சரண
தம்பதெனிய : சத்தர்ம ரத்னாவலிய, பூ ஜாவ லிய, கவி சிலுமின, விசுத்தி மார்க சன்னய, சிதத் சங்கராவ, பேசஜ்ஜ மன்சுசா
குருணாகல் : பன்சிய பனஸ் ஜாதகய, சிங் ஹள போதி வங்ஸ உம்மக்க ஜாதகய, சத்தர்ம லங்கார, நிகாய சங்கிரஹய, தலதா சிரித, அனா கத வங்சய
கம்பளை : திரஸ சந்தேஷய, மயுர சந்தே ஷய, சதக சந்தேஷய, பாறம்சதகய, குவிசி விவரணய
கோட்டை : செலலிஹினி சந்தே ஷய, பரவி சந்தேஷயத பெரகும்பா சிரித, காவிய சேகர, சத்தர்ம ரத்னாகர ய, குத்தில் காவிய, புதுகுண அலங்கா ரய, லோவடன சங்கராவ, வைத்திய சிந்தாமணி, சரசோதி மாலை, ரகுவம்
சம்.
போர்த்துக்கேயர் காலத்தில் குவே ரோஸ் அடிகளார் 'இலங்கையின் \ வரலாற்றுத் துன்பியல்' எனும்
நூலைப் படைத்தார்.
ஒல்லாந்தர் காலத்தில் கண்டியில்

2ஆம் ராஜசிங்ஹ மன்னனால் 20 வருடங்கள் சிறை வைக்கப்பட்டிருந்த ஆங்கிலேயரான ரொ பட் நொக்ஸ் 'இலங்கையுடனான வரலாற்றுத் தொடர்புகள்' எனும் நூலை எழுதினார்.
மன்னர்களும் இலக்கியப்
பங்களிப்புகளும் குமாரதாஸ் : ஜானகி ஹரண Vம் காஸியப்ப : தம்பியா அடுவா கெடபதய IVம் சேன : சியபஸ் லகர 1ம் அக்போ : இவரது காலத்தில் பன்னிரு
கவிஞர்கள் பெரும் புகழுடன்
வாழ்ந்துள்ளனர். பம் பராக்கிரமபாகு : கவி சிலுமின, விசுத்தி மார்க சன்னய, 'கலிகால சாஹித்திய சர்வக்ஞ பண்டித' என்ற பட்டம் பெற்றவர்.
IVம் பராக்கிரமபாகு : 'பண்டித பராக்கிரம பாகு' என்ற பட்டம் பெற்றவர்.
VIம் பராக்கிரம பாகு : 'இலக்கியத்தின் பொற் கால மன்னர்' எனப் புகழப்பெற்றவர்.
முதலாவது எழுத்தாக்கம்
'திரிபிடகய' என்ற பௌத்த வேத நூலே இலங்கையில் எழுதப்பட்ட முதல் படைப்பா கும். கி.மு. முதலாம் நூற்றாண்டில் வலகம்பாகு (வட்ட காமினி அபய) மன்னன் காலத்தில் மாத்" தளையில் அலு விஹாரையில் (ஆலுலென)
வைத்து இது எழுதப்பட்டது.
புராதன குகை
+ ஜூலை - 30 - 2010 * புதுயுகம் 02 *

Page 13
வெற்றி
04
க.பொ.த. சாதாரல கட்டாய கேள்விக்கு பயிற்சி இல. 02: வினா:01 கீழே குறிப்பிட்டுள்ள வரலாற்றுத் தொடர் பட்டுள்ள இலங்கைப் படத்தில் குறித்துப் பெய
இடங்கள் வருமாறு:
01. மகா தித்த 03. கஜரகம 05. கிரிந்தை
சலாவத்தை 09.
மிகிந்தலை 11.
இராமர் அணை 13. கலா வாவி 15. கல்லோயா நீர்த்தேக்கம் 17. சீகிரியா 19. ஜஜ்ஜர நதி 21. வல்லிபுரம் வினா:02 உமக்குத் தரப்பட்டுள்ள உலகப்படத்தில் கி களைக் குறித்துப் பெயரிடுக.
இடங்கள் வரு
07.
10
14
ல் -3
History
+2 புதுயுகம் * ஜூலை '- 30 - 2010 +

நமதே !
எ தரம் (G.C.E. O/L) த விடையளித்தல்
புடைய எல்லா இடங்களையும் உமக்கு வழங்கப் ரிடுக
கோகர்ண நல்லுார் கல்யாணி நதி ஜன நாத புரம் வனவாகினி நதி
ஸ்ரீ ஜயவர்த்தன புர கோட்டை மினிப்பே அணைக்கட்டு
தேவன் துறை (தெவி நுவர) கதம்ப நதி மகாவாலுகா நதி
ழ்ே வரும் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடங்
மாறு:
01. எதன்ஸ் 02. இஸ்தான்புல்(கொன்ஸ்தாந்திநோபல்) 03. பெய்ஜிங் (பீக்கீங்) 04. சுயஸ் கால்வாய் 05. கன்னியா குமரி 06. மலாக்கா நீரிணை 07. நாகசாகி 08. பாக்கு நீரினை 09. டெல்லி 10. எடன் 11. அரபுக்கடல் 12. வங்காளவிரிகுடா 13. நாகசாகி 14. இந்து சமுத்திரம் 15. வெனிஸ் 16. அக்ரா 17. இந்து நதி 18. தாமிரலிப்தி துறைமுகம் 19. போரோபுதூர் 20. வெனிஸ் 21. கஸ்பியன் கடல் 22. கொரியா 23. இந்துகுஸ் மலைத்தொடர் 24. கராச்சி

Page 14
வினா 01இற்கான விடை
இல்லார்
ខ្ញុំ ர 6
வினா 01 இற்கான விடை
வெனீஸ்
ஏதன்ஸ்
--கொன்ஸ்தாந்தீநோபல்
ஒகரியன் கடல்
அலெக்சர்.
தஷ்கண்ட்
சுயஸ் கால்வாய்
அ தசஇந்துகுஷ் மலை
சிந்து நதி
பாரசீக வளைகுடா
கராச்சி
டெல்லி 0ஆக்ரா
ஏடன்
அரபுக்கடல்
வங்க
கன்னியாகும்
கன்னியாகுஜபதப்ரயோக
-ரி
பாக்கு கப்ரா
ஒ
இந்து சமுத்திரம்

--வல்லிபுரம்
அலை)
மகாதித்த
Tற.
கோகர்ண
'மிகிந்தல்
கலவரவு
ஜனநாதரம்
*-மகாவாலுதா கறி
ஒஜோந்தி
லாபம்
அகறிLடு.
நல்
கல்யாணி நதி
ஒயவர்தன காட்டை
கேஜரகம்
இசின்ன இராவணன் தேந்தை கோட்டை
நன நதி
தென்றுலா
பெய்ஜிங்
Strகாக்க
கொறியா .
Aஎவரெஸ்ட் சிகரம்
தாவிறலிப்தி துறைமுகம்
Fள விரிகுடா
ம.
புறுணை.
மலாக்கா நீரிணை
* போரோபுதர்
+ ஜூலை - 30 - 2010 * புதுயுகம் 02 +

Page 15
வினா:03
கீழ்வரும் வினாக்களில் வரலாற்று நிகழ்வுக ளுடன் தொடர்புபட்டவர்களை இனம் கண்டு அவர்களின் பெயர்களை எழுதுக?
விடைகள்:
1. சந்திரகுப்த மெளரியரின் அரச அவை யில் இருந்த கிரேக்கத் தூதுவர் யார்?
மெகஸ்தனிஸ் 2. 'ஆக்ரா' (இந்தியா) இல் உள்ள பளிங்கி னால் உருவாக்கப்பட்ட காதல் சின்னம் எது?
தாஜ்மகால் 3. ஸ்ரீ விக்கிமரசிங்கன் ஆட்சிக்காலத்தில் இலங்கையின் கரையோரங்களை ஆண்ட ஆங் கிலேய ஆளுநர் யார்?
றொபர்ட் பிறவுன்றிக் 4. போர்த்துக்கேய யாத்திரிகராக இருந்து இந் தியாவின் யாத்திரிகராக இந்தியாவின் கள்ளிக் கோட்டையில் (கோழிக்கோடு) தரையிறங்கிய போர்த்துக்கேயன் யார்?
வஸ்கொடகாமா 5. இலங்கையின் விவசாய அபிவிருத்திக் காக பாடுபட்ட முதல் இலங்கையர் யார்?
டி.எஸ்.சேனாநாயக்க அவர்கள் 6. உலகம் போற்றும் ''அஹிம்சை வழியில் போராடி இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் பாடு பட்ட சுதந்திரப் போராட்ட புருஷர் யார்?
மகாத்மா காந்தி அவர்கள் 7. 'சிதுகத் குமாரன்' என்று அழைக்கப்பட் வர் யார்?
கெளதம புத்தர் 8. "பிக்குனிமார் சாசனம் யாரால் ஸ்தாபிக் கப்பட்டது?
சங்கமித்தையால் தாபிக்கப்பட்டது (அசோக னின் மகள்)
9. போர்த்துக்கேயரால் மகா அலெக்சாண்ட ருடன் ஒப்பிடப்பட்ட அரசன் யார்?
1 ஆம் இராஜசிங்கன் (சீதாவாக்கை) 10. இலங்கையருக்கு "ஆணிலப்பத அந்
வினா:04
இலங்கையின் வரலாற்றில் முக்கியத்துவம் கலைப் படைப்புக்கள் A,B,C,D,E,F,GH,I,J,K, பெயர்களை முறைப்படுத்தி எழுதுக.
(மாணவர்களுக்கான குறிப்பு இப் பாடங்கள்
+02 புதுயுகம் * ஜூலை - 30 - 2010+

தஸ்து" (டொமினியன் அந்தஸ்து) எந்த யாப் பின் கீழ் வழங்கப்பட்டது?
சோல்பரி யாப்பின் கீழ் வழங்கப்பட்டது
(1948 பெப்ரவரி 4 ஆம் திகதி) 11. கொழும்பு "ஸாஹிரா கல்லூரி”க்க உயிர் கொடுத்து முஸ்லிம்களின் மறுமலர்ச்சிக்குகாகப் பாடுபட்டவர் யார்?
டி.பி, ஜாயா அவர்கள் 12. "மினிப்பே கால்வாய்” இதனைப் புனர மைத்த ஆங்கிலேயர் யார்?
ஆளுநர் மக்கலெம் அவர்கள் 13. கண்டியை மத்திய மலைநாட்டின் தலை நகராக்கிய மன்னர் யார்?
சேனா சம்பத விக்கிரமபாகு மன்னன் 14. சீனா நாட்டிலிருந்து பிக்குமார்களை அழைத்து 'உபசம்பதா' விழாவினை நடத்திய மன்னன் யார்?
கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் 15. கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் ஆட்சிக்காலத் தில் 'சங்கராஜப் பதவி' வழங்கப்பட்ட பிக்கு
யார்?
வெலிவிட்ட சரனங்கர தேரர் அவர்கள் 16. புதிய உலகம் என்று அழைக்கப்படும் அமெரிக்கக் கண்டத்தைக் கண்டுபிடித்த யாத்ரி கர் யார்?
கிறிஸ்தோபர் கொலம்பஸ் அவர்கள் 17. இலங்கை வரலாற்றில் இஞ்சி கொடுத்து மிளகாயை வாங்கியது போல என்ற பழமொழி யுடன் சம்மந்தப்படுத்தி பேசப்படும் அரசன் யார்?
2 ஆம் ராஜசிங்கன் 18. இலங்கையில் பாரிய குளங்களை அமைக்கும் பணியில் முதன்மை பெறும் மன் னன் யார்?
மகாசேனன் 19. யாழ்ப்பாணத்தில் அமைந்த நல்லுார் கந் தசுவாமி கோயில் யாரால் நிர்மாணிக்கப்பட்டது?
சப்புமால் குமரன்
பெறும் பெறுமானம் வாய்ந்த நிர்மாணிப்புக்கள் - எழுத்துக்களால் காட்டப்பட்டுள்ள இவற்றின் *
கக்குரிய I.கலை மரபுகள் II.காலம் III.நிர்மாணித்

Page 16
தோர் பெயர்கள் அமைவிடம் முக்கியத்துவம் என்ப பயிற்சிகளில் இவை வழங்கப்படும்.
A மொனாலிசா B சான்சிதுாபி C கிரிவிகாரை D தம்புள்ள கல் விகாரை E இசுருமுனிய காதலர் சிலை F தூபாராம தாது கோபுரம் G பார்பதி சிலை H மிரிசவெட்டிய தாதுகோபுரம் 1 அசோகன் தூண் J நடராஜர் சிலை
K கண்டி தலதா மாளிகை L சிவனொளி பாத மலை
டட்
இவர், இ
மோனாசன பாகம் 4ாழ்ப்பாணம்
பதிக கதை

மன பரீட்சையில் கேட்கப்படலாம். அடுத்து வரும்
இடII இரா டிப் அகாலார/),
+ ஜூலை - 30 - 2010 * புதுயுகம் 02+

Page 17
வரலாறு தரம்
போர்த்துக்கேயர் கரையோரத்துடன் சம் பந்தப்பட்டிருந்த 153 ஆண்டுகளிலும் எத்த னையோ முறை போர் தொடுத்தும் (தந்துர, பலன, ரந்தெனிவெல, கண்ணொறுவ) அவர் களால் இறுதிவரை கண்டி இராச்சியத்தைக் கைப்பற்ற இயலவில்லை. ஒல்லாந்தரோ கண் டியுடன் இயன்றவரை போரைத் தவிர்த்தே செயற்பட்டனர். 1765 ஆம் ஆண்டு மேற் கொண்ட படையெடுப்பில் ஒல்லாந்தர் கண் டியை வென்றாலும் தக்க வைத்துக் கொள்ள இயலவில்லை.
பயிற்சி : போர்த்துக்கேயராலும் ஒல்லாந்த ராலும் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்ற இய லாமற் போனமைக்கான மூன்று காரணங் களைக் குறிப்பிடுக.
கண்டியின் கடைசி சிங்கள மன்னனான ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திர சிங்ஹ (1707 -1739), வாரிசு இன்றி இறக்கவே அவனது மனை விக்கு வாய்த்த அரசுரிமை அவளது சகோதர னான ஸ்ரீ விஜயராஜசிங்கனுக்குச் (1739 - 1747) சென்றது. II ஆம் ராஜசிங்ஹ, II ஆம் விமலதர்மசூரிய, நரேந்திரசிங்ஹ ஆகிய
சிரித்தானியர் கண்டில்
02துயுகம் * ஜூலை - 30 - 2010

5) - 1)
மன்னரின் சிம்மாசனம்
அரசர்கள் மூவரும் தென்னிந்தியாவில் நாயக்க வம்ஸத்திலிருந்தே பெண் எடுத்திருந் தனர். இதனால் 1739 லிருந்து 1815 வரை கண்டி இராச்சியத்தை நான்கு நாயக்க மன்னர்
கள் ஆளும் சந்தர்ப்பம் வாய்க்கப் பெற்றது.
பயிற்சி : நாயக்க மன்னர்கள் நால்வரினதும் பெயர்களை ஆட்சிக் காலத்துடன் குறிப்பிடுக. | II ஆம் ராஜசிங்ஹ மன்னன் ஒல்லாந்தரால் ஏமாற்றப்பட்ட வேதனையைப் போக்க போ தைப் பொருளுக்கு அடிமையாகி ஆட்சியைக் கவனியாது விட்டான். இதனால் பிரதானிகள் நாட்டை ஆள ஆரம்பித்தனர்.
wத் கைப்பற்றல்
தலதாமாளிகையும் எண்கோணமண்டபமும்

Page 18
n
அவனது மகனான II ஆம் விமல தர்மசூரி | யவும் விஹாரையில் வளர்ந்த பிள்ளையானபடி யால் ஆட்சி அனுபவம் அற்றிருந்தான். அவன : து மகனான நரேந்திர சிங்ஹ இளவயதில் அர சேற்றபடியாலும் பொடுபோக்கானவனாக ( இருந்தபடியாலும் பிரதானிகளே தொடர்ந்தும் : நாட்டை ஆண்டு வந்தனர். நாயக்க மன்னர்கள் ( ஆள ஆரம்பித்தவுடன் சிங்களப் பிரதானிகள் தமது அதிகாரத்திற்கு ஆபத்து வருமோ என அச் சமடைந்தனர். இதனை விளங்கிக் கொண்ட ஸ்ரீ விஜய ராஜசிங்ஹனும் பிரதானிகளின் ஆட்சி யில் அதிகமாகத் தலையீடு செய்யவில்லை என்றாலும் நாயக்கரின் செல்வாக்கு அரச சபை யில் மேலோங்குவதைச் சிங்களப் பிரதானி களால் சகித்துக் கொள்ள இயலவில்லை.
அடுத்து அரசேற்ற கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கஹ (1747 -1782) ஆளுமை மிக்க மன்னனானபடி யால், பிரதானிகள் இவனைக் கொல்லவும் சூழ்ச்சிகள் புரிந்தனர். அடுத்துப் பதவிக்கு வந்த மன்னனின் சகோதரனான ராஜாதி ராஜசிங்கஹ வின் ஆட்சியின் (1782 -1798) இறுதிப் பகுதி யில் அவர் நோய்வாய்ப்படவே மஹா அதிகார மான (பிரதம பிரதானி) பிலிமத்தலாவையின் அதிகாரம் மேலோங்கத் தொடங்கியது.
இறுதியாகப் பதவிக்கு வந்த ஸ்ரீ விக்கிரம ரா ஜசிங்ஹ (1798-1815) நேரடி வாரிசுரிமை யற்ற வன்; மகாராணியின் சகோதரியின் மகன். இந்தி யாவிலிருந்து சிறுவன் கண்ணசாமியாக அழைத்து வரப்பட்டு பிலிமத்தலாவையின் கண்காணிப்பிலேயே வளர்ந்தவன். அதிகார
ருசி கண்ட பிலிமத்தலாவை, மன்னனைத் தன 6 து கைப்பாவையாக வைத்துக் கொண்டு, இறுதி யில் தானே மன்னனாகும் மனக் கணிப்புடன் இருந்து வந்தான். காலப் போக்கில் இது கைகூ டிவராததைக் கண்டு ஆங்கிலேயரின் உதவியு டன் ஆட்சியைத் தனதாக்க சூழ்ச்சி செய்தான். இதன் விளைவாகவே 1803 ஆம் ஆண்டில் 6 ஆளுநர் பிரடரிக் நோத் கண்டி மீது படையெ டுத்தான்.
பயிற்சி : கண்டிப் படையெடுப்புக்கு ஆளு நர் கூறிய காரணங்கள் மூன்றைக் குறிப்பிடுக.
முதலாவது படையெடுப்பு கொழும்பிலிருந்து திருகோணமலைக்குப் |

பாதை ஒன்றை அமைத்துக் கொள்ள நோத் விடுத்த வேண்டுகோளை மன்னன் மறுதலித்த மையே பகைமை தோன்றுவதற்கான அடிப்ப டைக் காரணமாக அமைந்தது. இதனை ஊதிப் பெருப்பித்த பெருமை பிலிமத்தலாவையைச் சாரும். கரையோரத்தில் இருந்து கண்டிக்குச் சென்ற வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களை ஒற்றர்களாகக் கருதி தடுத்து வைத்து வதைத்ததைத் தொடர்ந்து
ஸ்ரீ விக்கிரம ராஜசிங்ஹ
எழுந்த நிலைமையே உடனடிக் காரணமா னது.கண்டி இராச்சியத்தைப் பற்றிப் போதிய தெளிவற்ற நோத்தின் நடவடிக்கை அவர்களுக் குத் தோல்வியைக் கொடுத்தது.
முதலில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர். மன்னன் ஹங்குரங்கெத்தையில் தலைமறை வானான். ஆங்கிலேயர் தமது பாதுகாப்பில் இருந்த ராஜாதி ராஜசிங்ஹனுடைய மைத்து னனான முத்துசாமியை மன்னராக்கி விட்டு அவனுக்குப் பாதுகாப்பாக ஆங்கிலப் படையொன்றை நிறுத்தி விட்டு நோத் கொழும் புக்குத் திரும்பி விட்டான். மன்னன் சந்தர்ப்பம் வாய்த்த போது மீண்டு வந்து ஆங்கிலேயப் படையைச் சிறைப்படுத்தி விட்டு, முத்துசாமி
+ ஜூலை - 30 - 2010 * புதுயுகம் 02 +

Page 19
ைய க் கெ ா ன் று வி ட் டு தனது ஆட் சியை ஸ்தா பி த் து க்  ெக ா ண் டான். பிரட ரிக் நோத்
(1803 - பிரடரிச்நோத்
1905) நாடு
வி ட் டுச் செல்வதற்கு இத்தோல்வி பின்புலமாய் அமைந் தது. பிலிமத்தலாவையும் தனக்கு ஒன்றுந் தெரி யாதது போல மன்னனுடனேயே இருந்து விட் டான். அடுத்து வந்த ஆளுநர் தோமஸ் மெயிட் லண்ட் கண்டியுடன் நல்லுறவைப் பேணும் நட வடிக்கைகளை மேற்கொண்டான்.
தனது இறுதி நடவடிக்கையாக, மன்னனைக் கொல்வதற்கு பிலிமத்தலாவை செய்த சூழ்ச்சி கள் அம்பலமாகவே 1812 இல் அவன் மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டான். இதனால் கண்டியர்கள் இரு அணிகளாகப் பிளவுபட்டனர். இதே ஆண்டில் ரொபட் பிரெளன்றிக் ஆளுந ராக (1812 -1820) நியமனம் பெற்றார். அவன் சந்தர்ப்பத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்ப டுத்திக் கொண்டார்.
மஹா அதிகாரம் பதவிக்கு எஹலபொல நிய மனம் பெற்றான். இவன் மீது மன்னன் பூரண நம் பிக்கை வைக்காமையால் கண்டியிலிருந்து சப்ர
கமுவவிற்கு இடமாற் றப்பட்டான். இதனால் ஆத்திரமுற்ற அவன், மன்னனுக்கு எதிரான வர்களைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு பெருங் கலவரம்
ஒன்றை மூட்டி விட் சேர் றொபட் பிரெளன்றிக்
டான். அதில் தோல்வி
யுற்றுத் தப்பி ஓடி ஆங் கிலேயரிடம் தஞ்சமடைந்தான். இதனால் வெ குண்ட மன்னன் எஹலப்பொலையின் குடும் பத்தவரையே கொடூரமாகக் கொன்றொழித்
+02 புதுயுகம் * ஜூலை -30 - 2010+

தான்.
இதனால் மக்கள் மன்னன் மீது வெறுப்புற்ற னர். எஹலப்பொலையும் மன்னனைப் பழிவாங் கத் துடித்தான். இதனை வெகு சிறப்பாகப் பயன் படுத்திக் கொண்ட ஆளுநர் பிறவுன்றிக் அதிகா ரியான ஜோன்
டொ யி லி யின் து ணை யு டன் 1815 ஆம் ஆண் டில்- கண்டி இராச்சியத்தைத் தன் வசப்படுத் திக் கொண்டார்.
க ண் டி ய ப் பிர தா னி கள் அனைவரையும் ஒன்று கூட்டி, சேர் தோடஸ் 6 பிட்லண்ட் ஒப்பந்தம் ஒன் றைச் செய்து கொண்டு, மன்னரை இந்தியா வுக்கு நாடு கடத்தி விட்டார்.
பயிற்சி : கண்டிய ஒப்பந்தத்தின் வாசகங்கள் நான்கைக் குறிப்பிடுக.
முதலாவது சுதந்திரப் போர் 1818 சிறிது காலத்திலேயே ஆங்கிலேய ஆட்சி மீது பிர தானி க ளும் பிக்கு மாரும் பொ து மக் க ளும் அ தி ருப் தி  ெக ா ள் ள ஆரம் பித்த னர். இந்நே ர த் தி ல் ஊவாப் பிர தே சத் தி ல் வெல் லசை எ ன் னு ம் இடத் தி ல் துரைசாமி என் ப வன் அர சு ரிமை
எஹலப்பொல

Page 20
கோரிக் கொண்டு வெளிப்பட்டான். இது எரியும் நெருப்பில் எண்ணெய் விட்டது போலாயிற்று.
இவனைக் கைது செய்யச் சென்ற ஊவாவின் அரச அதிபரும் ஆங்கிலேயரால் முஹாந்திர மாக நியமிக்கப்பட்டிருந்த கொட்டபோவாவைச் சேர்ந்த ஹஜ்ஜி மரிக்காரும் கொலையுறவே கல வரம் மூண்டது. அதனை அடக்குவதற்காக அனுப்பப்பட்ட கெப்பட்டிபொல திசாவைக் கிளர்ச்சியாளருடன் சேர்ந்து, அவர்களுக்குத் தலைமை தாங்கவே ஆங்கிலேயரின் நிலை தர் மசங்கடமானது.
புனித தந்தத்தைக் கலவரக்காரர் கைப்பற் றவே நிலைமை இன்னும் மோசமானது. ஊவா வுக்குச் செல்லப் போதிய பாதை வசதிகள் இன்மையால் கலவரம் மலையகம் எங்கும் பற் றிக் கொண்டது.
அரசுரிமை கோரியவன் போலியானவன் என அறியப்பட்டமையால் கலவரம் பிசுபிசுக்கத் தொடங்கியது. புனித தந்தம் ஆங்கிலேயர் கைவசப்படவே கலகக்காரர்களின் நாடித் துடிப்பு அடங்கியது. ஆங்கிலேயர் கொடூர அடக்குமுறையைக் கையாளவே கலவரம் ஓய்ந் தது. உரித்தாளி தப்பி ஓடினான். கெப்பட்டி பொல, மடுகல்ல, கொஹு கும்புரே ரட்டே ரால என்போர் மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்ட னர். பிரதானிகளுள் மொல்லிகொட மட்டுமே ஆங்கிலேயர் பக்கம் இருந்தமையை உணர்ந்து கொண்ட அவர்கள் கண்டிய ஒப்பந்தத்தை முற் றாகவே புறக்கணித்தனர்.
முக்கியத்துவம் : 'கண்டியை நாம் உண்மையாகக் கைப்பற்றி
யது இன்றுதான்”
- ரொபட் பிறவுன்றிக்
மேலதிக விபரத்திரட்டு: கண்டி இராச்சியத்தில் வருடங்களும், தமிழர் ஆட்சி - திராவிடர் (1739 - 1 தாமாளிகையின் எண்கோண மண்டபத்தைக் கட்டிய ஸ்ரீ விக்கிரம ராஜசிங்க உடதும்பரையில் மதாசியா திற்கு அருகாமையில் பொமுரே (Bomure) என்ற இ அவர் கைது செய்யப்பட்ட போது காணப்பட்ட இர இன்றும் காணப்படுகின்றன. ஜே. பி. லூயிஸ் அவர்க ஒன்று 1908 இல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ விக் 1815 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாம் திகதி கீ கையின் எண்கோண மண்டபத்தில் பத்திருப்புவில் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி ஏற்றி வைக்கப்பட்ட

"இதுதான் எமது முதலாவது சுதந்திரப்
போர்"
- கண்டி மக்கள்
பெருஞ் சாதனை புரிந்த பிறவுன்றிக் பதவி உயர்வு பெற்றுச் செல்ல எட்வட் பாண்ஸ் (1820 -1830) ஆளுநராக்கப்பட்டார். கண்டி மக்களின் கிளர்ச்சியை அடக்குவதில் ஆங்கிலேயர் எதிர் கொண்ட பெரும் பிரச்சினை பாதைகள் இன் மையே என்பதை உணர்ந்த இவர் தனது பதவிக்
சேர் எட்வேட்பாண்ஸ்
காலத்தில் கரையோரத்தையும் மலையகத்தை பும் பாதைகளால் தொடுத்தார். இப்பணியில் இவருக்கு கெப்டன் டோஸன், மேஜர் ஸ்கின்னர் எனும் உத்தியோகத்தர்கள் பேருதவியாய் அமைந்தனர்.
| சிங்கள மன்னர்கள் ஆட்சி (1469 - 1739) 270 315) 75 வருடங்களும் நடைபெற்றுள்ளன. தல மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனாவான். பத்துவிலுள்ள ஊருகல (Urugala) என்ற இடத் டத்தில் கைது செய்யப்பட்டார். அவ்விடத்தில் ண்டு தென்னை மரங்களும் ஒரு புளிய மரமும் களால் ஒன்பதரை அடி உயரமான நினைவுக் கல் ரெம ராஜசிங்கனது ஆட்சி முடிவுற்றதையடுத்து திறக்கப்பட்ட சிங்கக் கொடி கண்டி தலதாமாளி (Pattirippuwa) மீண்டும் 1948 ஆம் ஆண்டு நம் இங்கு நினைவு கொள்ளத்தக்கது.
+ ஜூலை - 30 - 2010* புதுயுகம் 02 +

Page 21
வரலாற்றாவணம்
- மனித - அதிபர், ஆசிரியர் கறி மாணவர் கற்றுக் கல்
(ஜனாதிபதி ஆபிரகாம்லிங்கன் தனது ம னுக்காக வெள்ளை மாளிகையிலிருந்து பா! சாலை அதிபருக்கு எழுதிய வரலாற்று முக்கிய துவம் பெற்ற கடிதத்தின் உள்ளடக்கம்) - '...எல்லா மனிதர்களும் தார்மீகமானவர் ளல்லர். அதேபோல் எல்லா மனிதர்களும் ரே மையானவர்களும் அல்லர் என்பதை நான் அற வேன். இதனை எனது மகன் கற்றுக்கொள் வேண்டும். ஆனால் ஒவ்வொரு கயவனுக்கு பதிலாக ஒரு வீரன் இருக்கின்றான் என்றும் ஒவ்வொரு சுயநல அரசியல்வாதிக்குப் பதிலா ஓர் அர்ப்பணிப்புள்ள தலைவன் இருக் கிறான் என்றும் அ வ னு க் கு ப் போதியுங்கள்.' - 'ஒவ் வொரு எ தி ரி க் கு ப் பதிலாக ஒரு நண்பன்
இருக்
ஜூலை - 30 - 2010 * புதுயுகம் 02 +

இனத்தின் மீது
பிக்கவேண்டியவை;
டப்பிடிக்க வேண்டியவை ...
தி •E 6 E ] ' 6
கிறான் என்பதை அவனுக்குக் கற்றுக் கொடுங் கள். இதற்குக் காலம் எடுக்கும் என நானறி வேன்.
உங்களால் முடிந்தால் ஒரு டொலர் சம்பாதிப் பது ஐந்து டொலர்களைக் கண்டெடுப்பதை விட மிகவும் பெறுமதியானது என்று அவனுக் குக் கற்றுக் கொடுங்கள். தோல்வியை ஏற்றுக் கொள்ளவும் அதேபோல் வெற்றியை நிதான மாக அனுபவிக்கவும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். பொறாமையிலிருந்து விலக்கி அவனை வழிநடத்துங்கள். முடிந்தால் அமைதி யான சிரிப்பின் இரகசியத்தை அவனுக்குக் கற் றுக் கொடுங்கள். சண்டித்தனம் பண்ணுபவர் கள் இலகுவில் பயங்கொள்வார்கள் என்பதை யும் அவன் இள வயதிலேயே கற்றுக் கொள்ளட் டும். உங்களால் முடிந்தால் நூல்களின் அதிச - யங்களை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். ஆனாலும், ஆகாயத்துப் பறவைகள், பகல் நேரத் தேனீக்கள் பச்சை மலைச்சாரல் பூக்கள் போன்ற சர்வகால மர்மங்களை ஆழமாகச் - சிந்திக்கத் தேவையான நேரத் தையும் அவனுக்குக்
கொடுங்கள்.'
'பாடசாலைகளில் தோல்வியைத் தழுவு வது ஏமாற்றத்தை விட மிகவும் மேன் மையானது என்று 9 அவனுக்குப் போதி யுங்கள். மற்றவகள் அது தவறு என்று சொன் - னாலும்கூட அவனது சொந்தக் கருத்துக்க ளில் நம்பிக்கை வைக்கக் கற்றுக்

Page 22
எவ்வாறு நம்பிக்க
கொடுங்கள். சாந்தமான மக்களுடன் சாந்தமாக வும், கடும்போக்குள்ளவர்களிடம் கடுமையாக வும் நடந்துகொள்ளக் கற்பியுங்கள்.
எல்லோரும் தாளம் போடுகின்றவர்கள் என் பதற்காக அவர்களின் வழியில் தானும் இணைந்து கொள்ளாமல் இருக்கக் கூடிய பலத்தை முடிந்தளவு என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள். எல்லோருடைய கருத்துக்களை யும் செவிமடுக்க அவனுக்குக் கற்றுக் கொடுங் கள். ஆயினும் அவை எல்லாவற்றையும் உண்மை என்ற திரையில் காட்டி அதிலிருந்து வரும் நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.' - 'உங்களால் முடிந்தால், அவன் சோகத்தி லிருக்கும்போது எப்படிச் சிரிப்பது என்பதைக் கற்றுக் கொடுங்கள். கண்ணீரில் வெட்க மில்லை என்பதை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். எப்போதும் குற்றம் குறை கூறுபவர்களை அலட்சியம் செய்யவும், இனிக்கப் பேசுவர்களிடம் அவதானமாக இருக்கவும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். அவனுடைய உடல் வலிமையையும் அறிவையும் கூடிய விலை கோருபவர்களிடம்
South Portico விற்கவும், அதேவேளை இதயத்
- பா R துக்கும் ஆன்மாவிற்கும் ஒருபோ தும் விலைப் பட்டியல் போட
ப
நீ வேண்டாம் எனவும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். கூச்சலிடும் காடையர்களுக்குத் தன் செவி களை மூடிக்கொள்ளவும், அவன் தான் சரியென நினைக்கும் காரியங்களில் உறுதியாக நிற்கவும்
மாணவர்களுக்கு மற்றுமெ
“கல்வி கற்பது ஒன்றே உங்களது முக்கியமானதும் (! டும். நீங்களும் நேரம் தவறாமல் இருப்பதும், சீராகப் டுவதும் உங்கள் நாளாந்த கடமையாக இருக்க வேல் பெற வேண்டும். நீங்களே தேடிக் கற்க வேண்டும். ! கெளரவித்து மதிக்க வேண்டும். பாடசாலைக்கு ஒரு பொருள்களையோ எடுத்து செல்வதில்லை என்ற தீ

கை கொள்வது?
அதற்காகப் போராடவும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.'
'அவனைக் கனிவாக நடத்தவும். ஆனால், அவனைத் தழுவிக் கொஞ்ச வேண்டாம். ஏனெ னில், நெருப்பின் சோதனைதான் இரும்பைத் தரமாக்குகின்றது. பொறுமையிழப்பதில் துணிவு பெற அவனை அனுமதியுங்கள். தைரியமுள்ள வனாக மாற விடாமுயற்சி செய்ய அனுமதியுங் கள். தன்மீது உன்னதமான நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். அப்பொழுது தான் மனித இனத்தின் மீது அவன் எப்போதும் உண்மையான நம்பிக்கை கொண்டிருப்பான். ; - "This is a big order but see what you can do
he is such a fine little fellow my son"
இது பெரிய கட்டளை. ஆனால், உங்களால் என்ன செய்ய முடியும் என்று பாருங்கள். என்
|ா உ க - - 05
Blue Room
15 E.
..
Tent
ப ட
வெள்ளை மாளிகை மகன் நல்லதொரு குட்டிப் பையன்.'
- ஆபிரகாம்லிங்கன்
ஒரு தலைவரின் அறிவுரை!!
முதன்மையானதுமான தெரிவாக இருக்க வேண்
பாடசாலைக்கு வருவதும் கற்பதில் ஆர்வம் காட் Tடும். பாடங்களில் நீங்கள் ஈடுபாட்டோடு பங்கு உங்கள் சக மாணவர்களையும் ஆசிரியர்களையும் போதும் போதைப் பொருளையோ தேவையற்ற மானம் எடுக்க வேண்டும்”
- நெல்சன் மண்டேலா + ஜூலை - 30 - 2010 * புதுயுகம் 02+

Page 23
கணிதம் :
கணிதம்
ஈருறுப்புக் கோை
நாம் முன்னைய வகுப்புக்களில் ஓர் அட். அட்சரகணித உறுப்பினாலும் பெருக்கும் விதத்தை எழுதக் கற்றுள்ளோம்.
5(x+3) = 5x+15 2 (x -4) = 2r-8 --3 (x+2) = 37-6
2(x - 7) = 2X-14 « (x+2) = x++2x x(x-5) = x'- 5x
மேலும் தரம் 9 இல் ஒரு ஈருறுப்புக் கே பெருக்கும் முறையையும் கற்றுள்ளோம். அதாவது எனும் ஈருறுப்புக்கோவையால் பெருக்குதல் ரே முறைகளைக் கற்றுள்ளோம்.
இதனை பெருக்கும் முறையை மீண்டும் ஒருமுறை
a.i) (+3) (x+5)
= x(x+5}+3 (x+ 5) = x+5x+3x+15 --(அடைப்பை நீக்குதல் = x' +8x+15+ ஒருமை உறுப்புக்களை சு
ii) (x+3) (x+5) எனும் ஈருறுப்புக் கோவைய (x+3) அலகு அகலமும் கொண்ட செவ்வ
-- X - 5
B
செவ்வகத்தின் முழுப்பரப்பு = )
(X +'
(x+ 2) (x-5) இனைப் பார்ப்போம். = x(x-5) +2(x-5) = x' - 5x+2x - 10 = x' -3r- 10
*?
C. (a -3)(a - 2) வடிவிலான ஈருறுப்புக் கோவை
(a-3) (a -2) = a(a - 2)-3 (a -2) = '-2a -3a+6 = '-5a+6
|25)
+02 புதுயுகம் * ஜூலை - 30 - 2010 +

கற்போம்!
தரம் - 10
வகளின் விரிவு
ரகணிதக் கோவையை ஓர் எண்ணினாலும் ஓர் தக் கற்றுள்ளோம். அதாவது அடைப்பை நீக்கி
சவையை இன்னொரு ஈருறுப்புக் கோவையால் (x+3) எனும் ஈருறுப்புக் கோவையை (x+5) பான்ற வடிவிலான கோவைகளை சுருக்கும்
ஞாபகமூட்டிப் பார்ப்போம்.
(2 + 3) (3 +5)
நக்குதல்.
பின் பெருக்கமானது (x+5) அலகு நீளமும் பகத்தின் பரப்பளவிற்குச் சமனாகும்.
நவில் சதுரம் Aஇன் பரப்பு =x'சதுர அலகு
செவ்வகம் Bஇன் பரப்பு =5xசதுர அலகு செவ்வகம் Cஇன் பரப்பு =15சதுர அலகு செவ்வகம் D இன் பரப்பு =3x சதுர அலகு
* +5x+3x+15 சதுர அலகு 2 +8x+15சதுர அலகாகும்.
> 5:
2: 210
3x - 10
களின் பெருக்குதலைப் பார்ப்போம்.
a -3 4 2 x
20 +6
50 + 6
22

Page 24
(2x+3)(3x-5)எனும் ஈருறுப்புக் கோவைகளின் வ
= 2x (3x-5)+3 (3x-5) = 6x' - 10x+9x- 15 = 6x' -x-15
இனி (a + b)', (a - b)' வடிவிலான கோவைகளி. (a+b) (a+b) ஆகும். அதேபோல் (a-b) = (a - b)
(a-b)'
(a+b) (a+b) = a(a+b)+b(a+b) = d+ab+ab+b' = '+2ab+b'
( (a+b)*=d+2ab+b்)
(முதல் உறுப்பு + இரண்டாம் உறுப்பு)' = (இரண்டாம் உறுப்பு) + இரண்டாம் உறுப்பு வைத்துக்கொள்ள வேண்டும். அத்தோடு (a +b)', வேறுபாட்டையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள (
இனி இத்தொடர்பை பயன்படுத்தி (2x+3y)' இன் 6
(2x+3y)' = (2x)°+2x2xx3y+(3y)'
= 4x*+12ry+9y
(2x - 3y)' எனின் விரிவு
= (2x)°+2x(2x) (-3y)+(3y)' = 4x' -12ry+9y' ஆகும்.
உறுப்புக்கள் பின்னமாக, தசமமாக அமையக்கூட விரிவுகளையும் எழுதும் முறைகளையும் அறிந்து ெ
இன் விரிவைப் பார்ப்போம்.
AN |
?
(-2,) = (4) +2***?” -(
- ** + ?*y + 5)
A
+ -
?
xy

ரிவை இருமுறைகளிலும் பெறுவோம்.
2x+3
3x- 5 -10x - 15 6'+9x 6x - x-15
ன் விரிவைப் பற்றி பார்ப்போம். (a + b)' என்பது (a-bயும் ஆகும்.
(a-b) (a-b) = a(a-b) -b(a-b) = '-ab-ab +6' = '-2ab +b'
(a-b) =d-2ab+b)
முதல் உறுப்பின்' + 2 (முதல் உறுப்பு) ' எனும் தொடர்பை நன்கு ஞாபகத்தில் (a - b)' என்பவற்றின் விரிவுகளுக்கிடையிலான வேண்டும்.
பிரிவை எழுதுவோம்.
ய சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. அவற்றின் காள்வது நன்று.
+ ஜூலை - 30 - 2010* புதுயுகம் 02 +

Page 25
ஈருறுப்புக்கோவைகளின் விரிவு பற்றிய அறி காண்போம்.
(53)' = (50+3)'
= 50+2x 50x3+3 = 2500+300+9 = 2809
நாம் தரம் 9 இல் இரு வர்க்கங்களின் வித்
-b=(a+b) (a - b) ஆகும் எனக் கற்றுள்ளோ விரிவுகளையும் கற்றுள்ளோம். இம்முடிவுகளை 8 இலகுவாக விடைகளைப் பெறக்கூடியதாய் இருக்
பின்வரும் வினாக்களுக்கு விடையினை முயற்சிக்
1) அடைப்பை நீக்கிச் சுருக்குக. (3a+2) (2a+ 2) (a+36) இன் விரிவை எழுதுக. 3) (x+10x+25) cm' பரப்பளவுள்ள சதுரத்தின் 4) (a+b)-2ab= (a-b)+2ab எனக் காட்டுக.
ஒருங்க
இரண்டு தள உருக்கள் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிசைகின்றன என கூறப்படும். சர்வ சமன் எ
மேலுள்ள உருக்கள் ஒன்றுடன் ஒன்று ஒருங்கி உரு A = உரு B, உரு C = உரு D ஆகும்.
நாம் இப்படத்தில் முக்கோணிகள் ஒருங்கிசை ஒன்றுடன் ஒன்று ஒருங்கிசையக்கூடிய சந்த சந்தர்ப்பங்களுள் ஏதாவது ஒன்றின் கீழ் இரு இரண்டும் ஒன்றுக்கொன்று எல்லா வகையிலும் ச பக்கங்களின் நீளம், கோணங்களின் பருமன் இதனையே சர்வ சமன் என்கின்றோம்.
முதல் சந்தர்ப்பம்
+02 புதுயுகம் * ஜூலை - 30 -2010*

வைப்பயன்படுத்தி 53', (10.6)' என்பவற்றைக்
(10.6) = (10+0.6)'
10+2x10x0.6+(0.6)' = 100+12+0.36 = 112.36
தியாசத்தின் விரிவை கற்றுள்ளோம். அதாவது ம். இப்பாடத்தில் (a +b)', (a - b}' என்பவற்றின் ணிதச் செய்கைகளின் போது பயன்படுத்தினால்
தம்.
கவும்.
| ஒருபக்க நீளம் யாது?
திசைவு
எல்லா வகையிலும் பொருந்துமாயின் அவை னவும் சொல்லப்படும்.
சையும் இரு சோடி தள் உருக்களாகும். இங்கு
=வு பற்றி பார்ப்போம். இரண்டு முக்கோணிகள் ர்ப்பங்கள் நான்கு உள்ளன. இந்த நான்கு 5 முக்கோணிகள் ஒருங்கிசையுமாயின் அவை மனாக இருக்கும். அதாவது, பரப்பளவு, சுற்றளவு, போன்ற எல்லா அம்சங்களிலும் சமனாகும்.
ஒரு முக்கோணியின் மூன்று பக்கங்களும் முறையே இன்னொரு முக்கோணியின் மூன்று பக்கங்களுக்கும் சமனாயின் அவ்விரு முக்கோ -ணிகளும் ஒருங்கிசையும் (ப. ப. ப)
அதாவது இங்கு Aகள் ABC, PQR என்பவ - ற்றில் AB = PQ, BC = QR, AC = PR ஆக உள்ளன. எனவே, AABC=APQR ஆகும். (ப. ப. ப)

Page 26
இரண்டாவது சந்தர்ப்பம்
முக்கோணி ஒன்றின் இரண்டு பக்கங்களும் முக்கோணியின் இரண்டு பக்கங்களுக்கும் முக்கோணிகளும் ஒருங்கிசையும். (ப. கோ. ப)
HC 04
இந்நிபந்தனையில் அமைகோணம் என்பது சம6 இரண்டினாலும் அமைக்கப்படுகின்ற கோணமாகும்
ஆனால் கோணம் A, கோணம் R என்பனவே ச முக்கோணிகளும் ஒருங்கிசையாது.
A ABC # A POR ஆகும்.
மூன்றாவது சந்தர்ப்பம்
முக்கோணி ஒன்றின் இரண்டு கோணங்களும் ஒரு இரண்டு கோணங்களுக்கும் ஒத்த பக்கத்திற் ஒருங்கிசையும். (கோ. கோ. ப)
குறிப்பு :
இங்கு சமனான பக்கங்களான AB யும், ் வும் சமனான 6 அச்சமனான கோணங்களுக்கு எதிர

ஆறு இக்கடிதம்
அமைகோணமும் முறையே இன்னொரு அமைகோணத்திற்கும் சமனாயின் அவ்விரு
4P
இம் 4 கள் ABC, PQR என்பவற்றில் AC = PO, BC = QR, ACB = POR ஆகும். எனவே, A ABC = A POR (SAS)
-'R
nான பக்கங்களாக காட்டப்பட்டுள்ள பக்கங்கள்
இங்கு AABC இல் கோணம் Bயும், APOR இல் கோணம் 0 வும் அமைகோண - ங்களாகும்.
மன் எனக் காட்டப்பட்டுள்ளன. எனவே இவ்விரு
5 பக்கமும் முறையே இன்னொரு முக்கோணியின் ற்கும் சமனாயின் அவ்விரு முக்கோணிகளும்
இங்கு Aகள் ABC, POR என்பவற்றில் AB = PR, ABC = PRQ, ACB = PQR உம் ஆகும். எனவே AABC= APQR (கோ.கோ.ப)
யும், PR உம் ஒத்த பக்கங்களாகும். அதாவது C கோவைகளாகும். AB யும், PR உம் ான பக்கங்களாக இருப்பதைக் காணலாம்.
இங்கு சமனான பக்கங்களான AB யும், PR உம் எதிர்பக்கங்களன்று எனவே இவ்விரு
முக்கோணிகளும் ஒருங்கிசையாது.
AABCz APQR
+ஜூலை - 30 - 2010 * புதுயுகம் 02+
சன பாலகன் - பப்பாரில்

Page 27
நான்காவது சந்தர்ப்பம்
செங்கோண முக்கோணி ஒன்றின் செம்பக்க செங்கோண முக்கோணியின் செம்பக்கத்திற்கு முக்கோணிகளும் ஒருங்கிசையும். (செ. ப. ப)
Bc *
தரப்பட்டுள்ள இரு செங்கோண முக்கோணிக் இருப்பது முக்கியமாகும். அதாவது இங்கு AL
M
Np...
அத்தோடு இரண்டு செங்கோண முக்கோணி. மட்டுமல்லாமல், ப. ப. கோ, கோ. கோ. ப. நிபந்
B+--c ML+-N
இங்கு POR=LMN
PRQ=LNM
QR= MN APOR= ALMN (கோ. கோ. ப)
கண 0x9+8=8 9x9+7=88 98x9+6=888 987x9+5=8888 9876x9+4=88888 98765x9+3=888888 987654x9+2=8888888 9876543x9+1=88888888 98765432x9+0=888888888
+02 புதுயுகம் * ஜூலை - 30 - 2010 +

மும் இன்னொரு பக்கமும் முறையே இன்னொரு நம் இன்னொரு பக்கத்திற்கும் சமனாயின் அவ்விரு
கள் ABC, POR என்பவற்றில் B=PR, AC=PQ ABC= APOR செ.ப.ப)
களிலும் சமனான பக்கங்கள் ஒத்த பக்கங்களாக MN, APQR என்பவற்றில்
N = PQ ஆக இருப்பினும் அவை த்தபக்கங்கள் அன்று. எனவே,
LMN/APORஆகும்.
கள், செம்பக்கம், பக்கம் எனும் சந்தர்ப்பத்துடன் தனைகளுடனும் ஒருங்கிசையும்.
பங்கு AB = LM
BC = MN
ABC- LMN AABC = ALMN (ப. ப. கோ)
என் வ
+ ]
54 AR IL
புதப் புதிர்
07x15873 = 11111 14x15873 = 22222 21x15873 = 33333 28x15873 = 44444 35x15873 = 55555 42x15873 = 66666 49x15873=77777 56x15873 = 88888 63x15873 =99999

Page 28
கணிதம் ச
தரம்
திண்மங்களின் மேற்பரப்பின் பரப்பளவு
நாம் தரம் 9, 10 இல் பரப்பளவு என்ற பாடத்தில் சரிவகம், வட்டம், வட்டத்தின் பகுதிகள் (ஆரைச் காணும் முறையைக் கற்றுள்ளோம். நாம் இப்ப
பரப்பளவுகளைக் காணும் முறையைப் பார்ப்போம்.
திண்மங்களின் மேற்பரப்புகள் சில தட்டையா கொண்டதாகவும் காணப்படும் என்றாலும் அவை நாம் ஒன்றாகவே காணப்படும்.
சில திண்மங்களின் மேற்றளப் பரப்பளவுகள்
01. சதுரமுகி
சதுரமுகியொ இருப்பதுடன் சமனாகும். பரப்பளவு = 6
acm
(CIm
Cim இனி a cm நீளம், b cm அகலம், ( cm 2 மேற்றளப் பரப்பளவைக் காண்போம்.
c cm
கனவுருவொ சமனாகும். எ 2ab +2ax c2(ab+ac++
/b com
4 cm
02. உருளை
உருளையானது இ ஒரு வளைந்த ( மேற்றளத்தின் வி இருபக்கமும் மூடிய இரு வட்ட வடி கூட்டுத்தொகையாகு
இரு வட்டங்களின் பரப்பளவு வளைந்த மேற்றளத்தின் பரப்பளவு
ஆரை r ஆகவும், உயரம் h மேற்றளப் பரப்பளவு = 2r + 2rrh ஆகும்.

கற்போம்!
சதுரம் , செவ்வகம், முக்கோணி, இணைகரம், சிறைகள்) என்பவற்றின் பரப்பளவுகளைக் படத்தில் திண்மங்களின் மேற்றளங்களின்
னதாகவும், சில வளைந்த மேற்பரப்பைக் ஏற்கனவே கற்றுள்ள வடிவங்களில் ஏதாவது
பற்றிப் பார்ப்போம்.
சன்றின் 6 மேற்றளங்களும் சதுர வடிவாக , எல்லாச் சதுரங்களும் பரப்பளவில்
எனவே, சதுரமுகியின் மேற்றளங்களின் ஒரு மேற்றளத்தின் பரப்பளவு x6 ஆகும்.
axax 6 = 6 cm' ஆகும்.
டயரம் உடைய கனவுரு ஒன்றின் மொத்த
ன்றின் எதிர்முகங்களின் மேற்றளப் பரப்பளவுகள் னவே, இக்கனவுருவின் மேற்றளப்பரப்பு +2bxc icycm' ஆகும்.
ந தட்டையான வட்டவடிவ மேற்றளங்களையும் மற்றளத்தையும் கொண்டுள்ளது. வளைந்த ரிவானது செவ்வக வடிவமாகும். எனவே, 1 செவ்வுருளையின் மேற்றளப்பரப்பளவானது வ மேற்பரப்புகளினதும், வளைபரப்பினதும்
ம்.
2ா' 2nrh
ஆகவுமுடைய செவ்வுருளையின் மொத்த
+ ஜூலை - 30 - 2010 *புதுயுகம் 02 +

Page 29
03. கூம்பகம் (Pyramid)
பல்கோணி ஒன்றை அடியாகவும் மற் சந்திக்கக்கூடியதாக முக்கோண வடிவத்தைக் சதுரவடிவாகவுள்ள கூம்பகமொன்றைப் பார்ப்போ
சதூரக் கூம்பகத்தின் வலை
இதன் மேற்றளப்பரப்பளவானது, சதுர அடியின மொத்தப் பரப்பளவாகும்.
அதாவது (axa)+4x% a xh=+2ம் ஆகும்
இதில் பொது உச்சியில் சந்திக்கும் முக் சமனாகையால் இது ஒரு செங்கம்பகமாகும். (Ri
04. கூம்பு (Cone)
-வளைபரப்பு
- சாயுயரம் (1)
தட்டையான வட்ட அடி
கூம்பின் உச்சி
- கூம்பின்
சாயுயரம்
5 5 5 6
+02 புதுயுகம் * ஜூலை - 30 - 2010 +

றைய முகங்கள் ஒரு பொது உச்சியில் கொண்ட திண்மம் கூம்பகமாகும். அடியானது
சதுரக் கூம்பகம்
தும் நான்கு முக்கோண வடிவ முகங்களினதும்
கோண முகங்களின் விளிம்புகளின் நீளங்கள் -ght Pyramid)
கூம்பின் மேற்றளப்பரப்பளவானது தட்டையான வட்டவடிவ அடியையும், ஒரு ஆரைச்சிறைப் பகுதியை வளைமேற்பரப்பாகவும் கொண்டுள்ளது. வளை மேற்பரப்பின் அதாவது ஆரைச்சிறையின் ஆரையானது கூம்பின் சாயுயரமாகும், எனவே, கூம்பின் மொத்த மேற்றளப்பரப்பளவானது வட்ட அடியினதும் வளைந்த மேற்றளப்பரப்பினதும் கூட்டுத்தொகையாகும்.
ஒயின் ஆரை 1 ஆகவும், சாயுயரம் ! கவுமுடைய கூம்பின் மேற்றளப்பரப்பளவானது
+ url ஆகும். இதனை ur (r + !) எனவும் காள்ளலாம்.

Page 30
05. கோளம்
கோளமானது வளைந்த மேற்றளத்தை மட்டும் திண்மமாகும். கோளத்தின் மேற்றளப்பரப்பல் சுற்றுருளையின் வளைபரப்பின் பரப்பளவி கோளமொன்றின் சுற்றுருளை என்பது அக்கோள் ஆரையாகவும் விட்டத்தை உயரமாக உருளையாகும்,
சுற்றுருளையின் வளைபரப்பின் பரப்பளவு
ஆரை r ஆகவுள்ள கோளத்தின் (
திண்மங்களில்
நாம் முன்னைய வகுப்புகளில் சதுரமுகி, கனமுகி கற்றுள்ளோம். சதுரமுகியினதும், கனவுருவினதும் செவ்உருளையின் கனவளவு குறுக்கு வெட் கற்றுள்ளோம்.
தொடர்ந்து நாம் கூம்பகம், கூம்பு, அரியம், கோள பார்ப்போம்.
இங்
பக்க வன் சோ
முக
அடு
சதுர
இவ்
பொ
என சதுர கொ
கூம்பகத்தின் கனவளவு
= 4 X சதுரமுகியின் கல
ல |
- X அடியின் பரப்பு *
போது
இது ''

.ெசன நூலகம்
கவனடியாக காணார்,
ம் கொண்ட ஒரு ாவானது அதன் ற்குச் சமனாகும். மத்தின் ஆரையை வும் உடைய
ha2"
சுற்றுருளை
2nrh
2ாx2r(' - h=2r) = 4r' ஆகும்.
மேற்றளப்பரப்பளவு = 4r' ஆகும்.
எ கனவளவு
I, உருளை போன்றவற்றின் கனவளவுகள் பற்றி
கனவளவு நீளம் x அகலம் x உயரம் எனவும் டுமுகத்தின் பரப்பளவு X உயரம் எனவும்
ம் போன்ற திண்மங்களின் கனவளவுகளைப் பற்றி
குஉருவில் காட்டப்பட்டுள்ளது. ஒரு கக்கூர் கூம்பகத்தின் (Cusp Sided Pyramid) லயாகும். சதுர வடிவ அடியையும் இரண்டு டி வித்தியாசமான முக்கோணவடிவ ங்களையும் கொண்ட கூம்பகமாகும். இதில் த்துள்ள இரு முக்கோண முகங்கள் "வடிவ அடிக்கு செங்குத்தாக இருக்கும். வாறான 3 பக்கக்கூர் கூம்பகங்களை அமைத்து ருத்துவதன் மூலம் ஒரு சதுரமுகி கிடைக்கும். வே ஒரு கூம்பகத்தின் கனவளவானது முகியின் கனவளவின் 1/3 பங்கு எனக் ள்ளலாம்.
எவளவு
செங்குத்துயரம் ஆகும்.
வா ர் ரானாம்
29 +ஜூலை - 30 - 2010 * புதுயுகம் 02 +

Page 31
கூம்பின் கனவளவு
அடியின் ஆரை r ஆகவும், உயரம் h ஆகவும் உ. கனவளவு அடியின் பரப்பினதும் உயரத்தினதும் கற்றுள்ளோம். அதாவது 'h ஆகும். எனவே, 8 ஆரை r ஆகவும், உயரம் h ஆகவுமுள்ள உருளை பங்காகும். ஆகவே கூம்பின் கனவளவு 1/3 1ா' h ஆகு
5 ஒ 8 9 10
கோளத்தின் கனவளவு
கோளமொன்றின் கனவளவானது 4/3 ' என்பதை ஆனால் கோளமொன்றின் ஆரை தரப்படுமிடத்து கனவளவு, மேற்றளப்பரப்பளவு என்பவற்றைக் கா மேற்றளப்பரப்பளவு தரப்படுமிடத்து அதன் ஆரையை
திண்மக் கோளமொன்னை மையமானது கூம்பின் ! வேறாக்கினால், பெறக் பரப்பளவுகளின் கூட்டுத்
சமனாகும். கூம்புகளி சமனாகும். கூம்பின் கனவளவு 1/3 wr'h எனக்க பரப்பளவு ஆகும்.
கோளத்தின் கனவளவானது = கூம்புகளின் கன
* கூம்புகளின்
4x4urbxr (h=
4 tr'
மேலும் கோளமொன்றின் சுற்றுருளை ஒன்று கோளமானது பொதுவாக அதனுள் இடப்படும் கனவளவிற்கு சமனாகும். எஞ்சும் நீரின் கனவளவால்
அதன் உயரத்தை உயரமாகவும் கொண்.. நிறுவப்பட்டுள்ளது. எனவே, சுற்றுருளையின் கனவல் கழிக்க வருவது கோளத்தின் கனவளவாகும்.
+02 புதுயுகம் * ஜூலை - 30 - 2010 +

டய உருளை ஒன்றின் பெருக்கமாகும் எனக் கூம்பின் கனவளவானது ரயின் கனவளவின் 1/3
தம்.
இங்கு கூம்பின் ஆரையும், உருளையின் ஆரையும் சமனாகும், அதேபோல் இரண்டினதும் உயரமும் சமனாகும். எனவே, உருளையின் னவளவானது கூம்பின் கனவளவின் மூன்று டங்காக காணப்படும்.
5 பின்வரும் இரு முறைகளில் பெறமுடியும்.
அதனைச் சரியாக பிரதியிட்டு கோளத்தின் எண்பதும் கோளத்தின் கனவளவு அல்லது
க் கணிப்பதுமே முக்கியமாகும்.
ற உருவில் காட்டியுள்ளவாறு கோளத்தின் உச்சியாக அமையும் வகையில் கூம்புகளாக கூடிய எல்லாக் கூம்புகளினதும் அடியின் தொகை கோளத்தின் மேற்றளப் பரப்பளவிற்கு ன் உயரம் கோளத்தின் ஆரைக்குச் ற்றுள்ளோம். ' என்பது கூம்பின் அடியின்
வளவு
அடியின் பரப்பு உயரம்
முற்றாக நீரால் நிரப்பப்பட்டுள்ள போது போது வெளியேறும் நீரானது கோளத்தின் எது சுற்றுருளையின் ஆரையை ஆரையாகவும்
கூம்பின் கனவளவிற்கு சமனாகும் என ளவிலிருந்து எஞ்சும் பகுதியின் கனவளவைக்
0)

Page 32
சுற்றுருளையின் 'கனவளவு
| | II
r'hஆகு
'x2r [h 2ா'
எஞ்சும் பகுதியின் கனவளவு
rexh wr' x2r
..]ப் பால் -
ஓ.'
கோளத்தின் கனவளவு
2Tr' - 27
4 wr' ஆகு
பயிற்சி :
1) 7cm ஆரையுடைய கோளமொன்றின் மேற்றள்
2) i) 7cm ஆரையும், 20cm நீளமும் உடைய த
மேற்றளப்பரப்பளவை காண்க.
ii) இவ்வுருளை உலோகமானது உருக்கப்பட உயரமான செங்கூம்பு ஒன்று வார்க்கப்பட் (3 =1.73 எனக் கொள்க)
3) 1) பக்கமொன்றின் நீளம் 12cm ஆகவுள்
காண்க.
ii) பக்கமொன்றின் நீளம் 12cm ஆகவுள்
முகமாகவும், 15cm நீளமுடையதுமா மேற்றளப்பரப்பளவையும், கனவளவையும்
பிழைதிருத்தம் 1 முக்கோணம்
15மர் கேன்ரா
1ast 2
() - 54 CHI)
முக்கோணத்தின் பரப்பளவு சூத்திரத்தில் கடந்த இதழில் 15 என வந்திருக்க வேண்டியது தவறுதலாக 5 என பிரசுர மாகி விட்டது. தவறுக்கு வருந்து கிறோம்.
ஆ-ர்
மாணவன்: " முட்டையே எங்கப்பா சத் போடறாங்க. ஆசிரியை : ' என்ன போடணுமாம் மாணவன்: "" ஹாப் பொயி ஒரு ஓம்லெட் ஒரு அவிச்ச முட்டைன்னா அப்பப்ப மெ (பட்டியலை
முக்கோணம்
91- 1)

=2r)
ilr
சுற்றுருளை
தம்.
ரப்பரப்பளவையும், கனவளவையும் காண்க.
ண்ெமச் செவ்வுருளை ஒன்றின்
பட்டு விரயம் ஏதும் ஏற்படாத வகையில் 20cm
டது. கூம்பின் அடியின் விட்டம் யாது?
ள ஒழுங்கான அறுகோணியின் பரப்பளவைக்
ள ஒழுங்கான அறுகோணியை குறுக்குவெட்டு ன சீரான உலோகத் துண்டொன்றின் மொத்த ற் காண்க.
டீச்சர் எப்பப் பார்த்தாலும் எனக்குப் பரீட்சையில போடுரீங்கன்னு
தம்
..!',
"வேற
ம்?',
ஒரு ல்,
னுவை D மாத்தணுமாம்.''
+ஜூலை - 30 - 2010* புதுயுகம் 02 +

Page 33
PERFORMANCE G.C.E. (O/L) - 2009 D
00.15
26.9716.0206.15 -
26.62
07.44
08.33
08.85
09.03
Resource : Department of Exami
சிந்தனையோட்டம் - இல:
இல:
மாணவர் களே! புகைப்பட தில் இருப் வர்கள் ய எச்சந்தர்ப் தில்? என்பதை கண்டுபிடி விளக்கம் எழுதி அன புங்கள். சரியான விளக்கத் எழுதுபவ களின் டெ
அடுத்த இதழில் பி
சுரிக்கப்ப இவரை சுட்டுக்கொலை செய்யப்பட்டபோது உ மே அதிர்ச்சித் துயரத்தில் ஆழ்ந்தது. அரசாங்கங் நிறுவனங்கள் என தம்மிஷ்டப்படி அஞ்சலி செ தின.
+02 புதுயுகம் * ஜூலை - 30 - 2010 +

OF CANDIDATES ecember - New Syllabus
Key :
O Passed in 9 Subjects
Passed in 8 Subjects
02740
O Passed in 7 Subjects O Passed in 6 Subjects O Passed in 5 Subjects 0Passed in 4 Subjects
O Passed in 3 Subjects ப12.99
பPassed in 2 Subjects 2 Passed in 1 Subjects DW' in all (sat 6 or more)
aw' in all (sat less than 6)
nations
102: சிந்தனையோட்டம்- இல: 01.
பார்? பபத்
த்து
அப்
இப் படங்களில் நிறையப் படிப்பினைகள் உண்டு, கருத்து விளக்கங்கள் எழுதுங் கள் பார்ப்போம்!!
தை
பயர்
இவர்கள் உண்மையான மனிதப் பிறவிகள். கணினி விளையாட்டல்ல. இறைவனின் படைப்பில் உள்ள
அதிசயம்.
டும்.
-லக.
கள், சலுத்
சிறந்த விளக்கங்களைத் தெரிவு செய்து. அடுத்தடுத்து வரும் - இதழ்களில் பிரசுரிப்போம்.
ஆர்

Page 34
வித்தியாரப் புதிர்
1 ஆம் ! 4 மாத புதுயுகம் பிரதி
2 ஆம் ! 3 மாத புதுயுகம் பிரதி
3 ஆம் ! 2 மாத புதுயுகம் பிரதி
7 பேருக் மாதத்திற்
01. இந்த
பார்க 02. தென்
திரு, (Ove
03. பொ
வின
வே6
இடமிருந்து வலம் 01. எண்பதாம் ஆண்டு நிறைவில் எடுக்கப்
படும் விழா. 05. Weight - தமிழில் 06. பதி 08. தோழி என்றும் சொல்லலாம். 10. அத்தாட்சி (திரும்பியுள்ளது) 11. அரசு பெறும் வருமான மூலம் ஒன்று 12. அசுத்த குருதியை காவிச் செல்வது
(திரும்பியுள்ளது)
மேலிருந்து கீழ் 02. இப்பல்கோணியின் மூன்று
கோணங்களையும் கூட்டினால் 180
ஆகும். 03. கோள்களில் மிகப்பெரியது. 04. சேனை - ஒத்தசொல் 05. மின்குமிழை கண்டுபிடித்த
விஞ்ஞானியின் பெயரின் பாதி 07. விமானத்தை செலுத்துபவனை இப்படி
அழைப்பர். 09. அணுகுண்டு தாக்குதலுக்குள்ளான
ஜப்பானிய நகர் ஒன்று (தலைகீழ்)
04. இது
மட் மேர்
அன
அள்
ஏற்க 05. இக்
கத்த
முக 06. ஒன்
குலு 07. எக்க
லிம்
குடு
நிரப்பப்பட்ட படிவங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் திகதி : 15.07.2010
இய 08. சரி!
சந்;
படு 09. வெ
இத
பெயர் வகுப்பு பாடசாலை வீட்டு முகவரி
10. ஆ
தொலைபேசி இல:
+02 புதுயுகம் * ஜூலை - 30 - 2010 +

போட்டி இல.2
ரிசு
-கி.லஷ்மன் சிசில்
லவசப் சந்தாப்
ரிசு இலவசப் சந்தாப்
10 பேருக்கு இலவசமாகப்
புதுயுகம் சந்தாப் பிரதிகள்
ரிசு இலவசப் சந்தாப்
கு ஆறுதல் பரிசாக ஒரு குப் புதுயுகம் சஞ்சிகை இலவசமாக வழங்கப்படும்.
வித்தியாரப் புதிர் போட்டி விதி முறைகள் 5 வித்தியாரப் புதிர் போட்டி புதுயுகத்தின் மேற் வையின் கீழ் உருவாக்கப்பட்டது. ரிவான கையெழுத்தில் கட்டங்களை நிரப்புங்கள். த்துவதற்காக எழுதியதன் மேலேயே எழுதப்பட்ட pr writing) படிவங்கள் ஏற்கப்படாது. பர், முகவரி இவற்றைத் தெளிவாக எழுதுங்கள்.
டகளைத் தபால் மூலம் மட்டுமே அனுப்ப ண்டும். ஓர் அறிவுத் திறன் போட்டி. ஒருவர் ஒரு படிவம் டுமே அனுப்ப இயலும். ஒருவர் ஒன்றிற்கு
பட்ட படிவங்களை அனுப்பியிருந்தால் அவை மனத்தும் நிராகரிக்கப்படும்.வெள்ளைத் தாளிலோ 5சல் அட்டையிலோ எழுதப்பட்ட விடைகள் கப்படாது. கேள்விகளுக்கான விடைகளை கூப்பனில் நிரப்பிக் நரித்துத் தபாலட்டையில் ஒட்டிக் கீழுள்ள
வரிக்கு அனுப்பி வையுங்கள். றுக்கு மேற்பட்ட சரியான விடைகள் வந்தால் பரிசு க்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும். லபிரஸ் நியூஸ் பேப்பர் சிலோன் பிரைவேட்
டெட் நிறுவனத்தின் ஊழியர்களோ, அவர்களது ம்பத்தினரோ இந்தப் போட்டியில் பங்கேற்க லாது. யான பதிலளிப்போரில் பத்துப் பேருக்கு இலவசச் ாக் கட்டணமாகப் புதுயுகம் சஞ்சிகை வழங்கப்
ற்றி பெற்றோரின் பெயரும் முகவரியும் அடுத்த ழில் பிரசுரமாகும். ரியரின் முடிவே இறுதியானது.
வித்தியாரப் புதிர் போட்டி இல.2,
Editor, Puthuyugam, press Newspapers (Cey.) (Pvt) Ltd., 1/1, St. Sebastian Mawathe, Wattala.

Page 35
PUTHUYUGAM Editor's Preface
Dear Teachers/ Students
In the first issue PUTHUYUGAM understood that you have achieved the educational objectives with subject knowledge and it has made the readers to think widely in different aspects of Education. Education means development. Therefore, Dear readers please write to PUTHUYUGAM what you can do more to improve on Education through PUTHUYUGAM; Always mind PUTHUYUGAM paves way to Novel Thoughts. It is a national level Journal of Education that helps you to think independently on Educational evolu
tion. Our aim is to search for the best Teaching learning process as
well as informing our readers with practical solution on behalf of our
PERSON
"As a small boy,” Gnanam recalled, "I lived in a village. I never felt that I was a Tamil. I never saw anybody as a
Sinhalese, Muslim, or Tamil. Everybody treated one another like a brother –we referred to one another as simply 'aiya'. No, education has not helped our people in this sense. In fact, it has ruined them”. And for this, Gnanam feels, the nation's politicians must take some responsibility. In any pre-election speech, Gnanam points out, the politicians promise the voters everything, but they never explain how they will achieve it. There is never an economic explanation. Only promises. If they try this in any developed country, he says, the voters will "catch them by the neck!”. “In my opinion”, says Gnanam, "with all the difficulties of a hum
- 02 ugujsh * 15m 60 - 30 - 2010

student generation. Your Articles and Poems, thoughts, opinions are our essence.
Success is a ladder that cannot be climbed with your hands in your pocket. Among us communication is an instru
ment for the cultivation of learning of our children. Together we believe, we have our social responsibility to liberate us from conventional thinking on Education. Lets change us through sharing our views each other. Be proud to be a partner who could contribute for the cause of learning.
Reader's Contribution...... You can also send in your poem and essays to:
Editor, Puthuyugam, No: 12- 1/1, St.Sebastion Mawatha, Wattala. Tel: 011 5516591, Fax: 011 5375944
E-mail: editor.puthuyugam@expressnewspapers.lk
OF HARMONY
- Late A.Y.S.GNANAM ble village life of the good old days, people had a more peace full existence; they and enough to eat and they were happy .Today, you have to work very hard to be able to even feed your family".
If only our politicians could leave aside their personal interests, and work in the interests of the nation, he muses. But today, politics of Sri Lank is a business in which people make money, a job in which you get a pension after five years .So really, you can't expect any thing better. contrast this with what Mahatma Gandhi said, speaking to the followers of his "Satyagraha Movement" against the British: if you want to serve the nation, you must either be rich enough to have no responsibilities, or you must be so poor that you have no responsibilities. Everyone else, go home.
Thanks-LMD August-2000

Page 36
Based on self Lets build our habits
1. I wake up thinking
I didn't have to go to school
2. I am not happy to be
With my classmates.
3. I prefer to eat my meals alone.
4. I don't want the criticizing teachers. 5. I think about my departure time from s 6. I try to be out of the group of students. 7. I do not want to speak about my proble
anyone in school. 8. I attend to discussions of others
9. I never discuss my learning problems w
studious friends
10. I feel I study low 11. I never try the challenging subjects
12. I never discuss the tough lessons with a
educated ones.
13. I am fear about my future examination 14. I am not satisfied with my works at sch 15. I am not satisfied about my position in
class
(a) Marks for always is one. (b) Marks for usually is two. (c) Marks for sometimes is three. (d) Marks for never is four. YOUR SCORE !!! 15-30 you have problems with studies 31-50 you are in good condition. 51-60 congratulations!!!

- Assessment
Always
Usually
Some times
Never
chool.
ms to
with my
ool.
the
Soso - 30 - 2010* LEUEi 02

Page 37
LET'S STEP
THE SU
Grade - 10 ( Supplementary Re
Your English Langua Test -1: Put the Following words under the
Spider Cobra
trees
Lion Leopard Mynah Parrot Dog Pigeon Crow Peacock Fire-Fly Jack tree
Viper Butterfly Lizard Ant Shrubs Python
Wildpig Bees Drafonfly Syprus
Deer Owl Tortoise
Bat Magpie Centipede Berbs
A O a r g o n = s
+ 02 uSTUJÚ* 006060 - 30 - 2010 +

TOWARDS CCESS! G.C.E O/L) Fource to enrich ge skills. (Unit - 2)
correct colum in the table given below
Ionkey Voody Climbers Kangaroo ambar
orocodile Vorm guana corpion Feetles
una
English

Page 38
Mammals
birds
Test - 2: Fill in the blanks using the co 1. During our young days we....
2. There is music in the.
..of v
3. We have.
...pamphlets ar conservation of nature. (prepared,prepai
4. We make them understand the importance
(protect, protecting, protected)
5. Our.....
..home is in Panadui Test - 3: Fill in the missing 3 letters 1. Expl.-_ation
6. Ad
2. Maint--- nce
7. Ins
3. Requi.--Lents
8. En
4. Gene---ion
9. Illu
5. Agric---- ure
10. Ir

eptiles
Insects
Trees
rrect form of verb given within brackets .. a very leisurey life. (lead,led,leads)
water. (flowing,flows,flow)
ad other forms of literature about the re,prepares)
e of...
..nature.
a. (ancestor, ancestral,ancestors)
in the middle of the following words pen---es
ep---- ble
yclo ---dia
st.--ion
Hepe ---nce
+ g6mm - 30 - 2010* 46JUGÜ O2 +

Page 39
Test - 4: Write 5 sentence
Eg: Trees provide us many medicinal proper
Trees give us natural beauty.
1. ......
2.
i em
GRAMMER I Present perfect tense (s+ha
Eg: I have done a lo
You
we they
}
have
1. Test – 5: Fill in the blanks with the verb given w
(One is done for you). 1. It hasn't rained this week. (not rain) 2. She
.... her duty perfectly. ( 3. You.
the sums. (not sol 4. Kamal.
his wrist wa 5. They
the window 6. Who
you the bo
Passive voi
sees.
Active:
He
Passive:
A pigeon
is seen
Passive voice L5 LOmmmjöCungSVO FLOTD61 Ima passive g5 LDTylw QI&60TÓ SVO 150au SVO எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஒழு
Eg: The dog kills the cat.
The cat is killed by the dog.
+02 uGJUųGŮ * 60 61 - 30 - 2010 +

Es on 'Uses of trees'.
ties.
N ACTION ve/has+past participle) ot of work today
- have
He she
has
ithin brakets to form present perfect tenses.
do) ve)
atch. (lose) i pane. (break) ok. (lend)
ce
a pigeon
O
by him
கை VOS ஆக மாற்றப்பட வேண்டும். மாற்றிய DhéED 'Active' 36015b 'passive’ 060mg10 BIGLD, Olanma 6THLD, SCHÖSJÖ LOMMjubi.

Page 40
Test - 6 : change the follo
Activity-1 1. She likes him. 2. My mother loves me. 3. They expect good news. 4. Small kids play toys. 5. I help him very much.
Interrogative form of passive voice sente Eg: Do we drink 'Fanta'?
Is Fanta drunk by us?
Activity- 2 1. Do you like her? 2. Can you see the eagle? 3. What do you want? 4. Who teaches you? 5. Does she help you?
Gmiuy: Note
floorn umådlwbl56mon Passive 15 Lommm ( Lommm Caus001 Bb. EngT600T UFOOTIBI 560061T (SV மாற்ற வேண்டும். அடுத்த இதழில் விடைகன
Plquyib.
Test - 7:
Find out the words and highlight or circ ( one is done for you)
M
z
WORD SEARCH
N II D onum NGID R | T | R | F L | Q | P | C | R ro |F | sd | 0 | xE
| s | D | o I | T | A |c| V | | w | D
т |B|1|1|zY | upruins |0
R
O
A
D
R
U
|PIO IZ
| Y | D | E | P
e |1 |c| or N| er

ing sentences into passive voice
64 -ண நலம்
மாரு கடாசாணல்,
1ces.
யொகாசன 15ாக மீன் அவர் கண்களை எமனொல, என இன அ அ ஆ இதில்
- அசின்
முயற்சிப்போம். இது ஒரு வித்தியாசமான முறையில் D) மாற்றுவதில் கிடைக்கும் திறனைக் கையாண்டு ளப் பரிசீலித்துக் கொள்ளும் போது தெளிவு பெற
WORD SEARCH
le them and then list them out
word list
1. drows
T
D
I.
D
E
'L
ம் + ம் 6 - ல் * 8
F
D
+ ஜூலை - 30 - 2010* புதுயுகம் 02 +

Page 41
Test - 8: Essay wri Write an article on * books are the main sources of knolwedge. * We children learn many things from books. * books: stories, fairy-tales, poems, histories * Newspapers are very important soure of kne * It keeps us abreast of the world. we read arf
inventions, editorials, etc. * Encylopaedia Dictionaries, search Engines * as email & internet (website) * Historical ruins, telephone directories, forlk * Modern technology as the sounce of knoled
கீழே ஆரம்பித்து வைத்துள்ள கட்டுரையை Continue the following essay " Importance of sources of knowledge i
Enriching our knowledge and skills are the on sent era. So we ought to concentrate much of s seeking knowledge. ...
Answers - for last issue on 15th May 2010
Test- 1 (reading) 1.(a) 2.(b) 3.(C) 4.(b) 5. (C)
Test- 2 (vocabulery) (a-2) (b-9) (C-5) (d-6) (e-8) (f-10) (g-7) (h-11) (1-
Test-3 Grammer - preposition 1. (b) 2. (a) 3. (b) 4. (b) 5. (a)
Test- 4 Auxiliaries 1. is 2. are 3. are 4. were 5. was
Test- 5 Verbs 1. do 2. make 3. ensures 4. covers 5. depend
Test- 6 2. firstly 3. enviromental 4. requirement 5. genera
Test- 7. (1-F) (2-E) (3-D) (4-C) (5-A) (6-B)
Test- 8 (check your writing with a teacher) Correct sentences/ grammatically correct sentence Relevant vocabulary effective writing/ punctua 56160TËfloo osn6T6TÜUL C600T Gb.( Writing 6 பிழையின்றி வசனங்கள் அமைத்தல், சொற்களைப் முன்வைத்தல் என்பன போன்ற நுட்பங்களைக் கவ
+02 uGuyGÜ * am 60 - 30 - 2010 +

cing practice
etc.
Dwledge. icles, sports page, plays, researches,
lore
ge.
த் தொடரவும்.
n the present millanium. '' ly ways to face the future challanges in this preources of knowledge and dedicate ourselvs in
3) (j-4) (k-1)
tion 6. removal 7. exposed.
'S. tion marks format and organization ஆகியன சய்யும் போது வசனம் அமைத்தல், இலக்கணப் பிழையின்றி எழுதல், பந்திகளாகத் தகவல்களை னத்திற் கொள்க.)

Page 42
புதுயுக பக்தனின் பார்வையில்...
»Achieving Natioanl unity, peace an harmony among all Sri Lankan citizens an creating a Sri Lanakan identity, for all citize of Sri Lanka.
அனைத்து இலங்கைப் பிரசைகள் மத்தியிலும் தேசிய ஐக்கியத்தையும், சம தானத்தையும், இன நல்லிணக்கத்தையும் உ வாக்குதலோடு சகல பிரசைகளுக்குமா இலங்கையர் என்ற அடையாளத்தை உருவா
குதல்.
Working for the restoration of the unit and integrity of the country
நாட்டின் ஐக்கியத்தையும் ஒருமை! பாட்டையும் மீண்டும் ஏற்படுத்துவதற்காக பணிபுரிதல்
> Safeguarding the dignity and the free dom of the individuals தனிப்பட்டவர்களின் மகத்துவத்தையும் சுதந்திரத்தையும் அடைதல் - > Achieving a just, social economical an
cultural order நீதியான சமூக, பொருளாதார - கலாசார ஒழுங்கமைப்பை அடைதல்.
· Promoting religious, culturl and socia - peace சமய, கலாசார, சமூக சமாதானத்தை
மேம்படுத்தல்.
» Promotion of human resource develop ment and encouragement of leadership skill: மனிதவள விருத்தியையும், தலைமைத்துவ திறன்களை ஊக்குவித்தலும், மேம்படுத்தலும்
» Ensuring equality among all citizen
+02 புதுயுகம் * ஜூலை - 30 - 2010 +

languages, religions and all groups. எல்லாப் பிரசைகள் மத்தியிலும் மொழிகள், சமயங்கள், குடும்பங்கள் மத்தியில் சமத்துவத்தை உறுதிப் படுத்தல்.
· Creating among all Sri Lankan students a sense of appreciation in the common values of all the religions of the Sri Lankan people. இலங்கை மக்களின் எல்லா மதங்களினதும் பொதுவான விழுமியங்களைப் பற்றிய உணர் வினை (நயப்புத் தன்மையை) சகல மாணவர் களிடையேயும் உருவாக்குதல்.
» Creating in the minds of every Sri Lankan student an interest in learning both Sinhala and Tamil Languages. இலங்கை மாணவர் ஒவ்வொருவர் உள்ளத்திலும் சிங்க ளத்தையும் தமிழையும் பயில வேண்டும் என்ற ஆர்வத்தை உருவாக்குதல்.
) Preparing every Sri Lankan to be competent in the English Language and modern technology in order to prepare them to face the challenges of the new millennium in a Global Village. பூகோள மயக் கிராமத்தின் புத்தாக்கத்தில் (மிலேனியத்தில்) ஏற்படக் கூடிய சவால்களை எதிர்நோக்குவதற்காக ஆங்கிலமொழியிலும் நவீன தொழில்நுட்பவிய லிலும் தகுதி பெறுவதற்கு ஒவ்வொரு இலங் கையரையும் தயார்படுத்தல்.
- தேச நலன் விரும்பி
- நி
அ. 0 ]
கா) இ.

Page 43
விஞ்ஞான
பெறு!
விஞ்ஞான
கடந்த இதழின் தொடர்ச்சி..
முள்ளந்தண்டிலிகள் இவற்றை நான்கு பிரதான கணங்களாகப் பிரிக்கலாம்.
+ சீலேந்திரேற்றா (குழிக் குடலிகள்) +அனெலிடா +மொலஸ்கா + ஆத்திரப்போடா
சீலேந்திரேற்றாவின் இயல்புகள்
+ உருளை வடிவான மென்மையான உடலைக் கொண்ட நீரில் ஓரிடத்தில் ஒட்டி வாழ்கின்ற விலங்குள். (ஓரிட வாழ்வுள்ளவை)
+ ஆரை சமச்சீரானது. + உதரக்கலன்குழி, பரிசக் கொம்புகளால்
உயிர் அங்கிகள் பாகுபாடு...
+02 புதுயுகம் * ஜூலை - 30 - 2010 -

விளக்கம் வோம்!
ம் தரம் - 10
சூழப்பட்ட வாய் மூலம் வெளித்திறக்கும். உதாரணம் : ஐதரா, கடல் அனிமனி, கடற்பஞ்சு
அனெலிடாவின் இயல்புகள் * உடல் துண்டுபட்டது. துண்டங்களில்
தூக்கங்கள் காணப்படாது. ஈரமான தோலைக் கொண்டது. ஈரலிப்பான சூழலில் வாழும். + இரு பக்கச் சமச்சீரான உடல் மூன்று .
படைகளால் ஆனது.
உ+ம் : மண் புழு, லீச் (அட்டை),
நெரெயிசு
நின்
மொலஸ்காவின் இயல்புகள்
+ உடல் துண்டுபட்டுக்
காணப்படாது. + பெரும்பாலும்
ஓட்டினைக் கொண்டிருக்கும்
(கல்சியம் காபனேற்றினாலானது) உடலானது பாதம், உடலகத்திணிவு, மென்மூடி ஆகிய பகுதிகளைக் கொண்டது. + தோலில்
சீதச்சுரப்பிகள் காணப்படும்.
உ+ம் : நத்தை, சிப்பிகள், ஓடில்லா நத்தைகள், கணவாய், ஒக்டோபஸ்.

Page 44
ஆத்திரபோடாவின் இயல்புகள் + உடல் துண்டுபட்டது. பொதுவாக
ஒவ்வொரு துண்டத்திலும் சோடியான மூட்டுக்கள் கொண்ட துாக்கங்கள் காணப்படும். + கைற்றினாலான புறவன்கூடு
காணப்படும். + இரு பக்கச் சமச்சர் கொண்ட
விலங்குகளாகும். + நீரிலும் நிலத்திலும் வாழும்.
உ+ம் : வண்டு, இறால், நண்டு,
நுளம்பு, தேள், மர அட்டை, வெட்டுக்கிளி, வண்ணத்துப் பூச்சி, சதக்காலி, சிலந்தி.
நுண்ணங்கிகள்
வெறுங்கண்ணால் தெளிவாக அவதானிக்க முடியாத அங்கிகள்.
நுண்ணங்கிகளின் வகைகள்:
+ பற்றீரியா + அல்கா + புரட்டோசோவா + பங்கசு * வைரசு
பற்றீரியாவின் இயல்புகள்
+ பரந்த சூழலில்
காணப்படும். எளிய முதலுரு காணப்படும்.
முதலுருவைச் சூழ கலச்சுவர் காணப்படும். திட்டமான கரு, கரு மென்சவ்வு காணப்படாது. + கலங்கள் கோல உரு, கோளுரு,
சுருளியுரு வடிவங்களையுடையன. தற்போசணி அல்லது பிற போசணியாக இருக்கும். பிளவு மூலம் அல்லது வித்திகளை உருவாக்கி இனப் பெருக்கம் செய்யும். உ+ம் : கொக்கசு, பசிலசு, ஸ்பிரில்லம்.
அல்காவின் பண்புகள் + நீர்ச் சூழலில் காணப்படும்.
பச்சையவுரு மணிகளைக் கொண்டதால் இவை தற்போசணிகள். + வெறுங் கண்ணுக்குப் புலப்படாத

தனிக்கல அங்கி தொட்டு பலகல இழைகள் வரை இதிலடங்கும். உ+ம் : உல்வா, குளோத்தோரியம்,
கிளடோபோரா, இசுப்பைரோகைரா, கிளமிடோமோனசு (ஒரு கலத்தாலானது)
புரட்டோசோவாவின் இயல்புகள்
நீர்ச் சூழலில் காணப்படும். தனிக்கல அங்கிகள்.
இடப்பெயர்வு புன்னங்கங்களாகப் பிசிர்கள், சவுக்கு முனைகள், போலிக்கால்கள் போன்றவை காணப்படும். + பிறபோசணிகள் + கலச்சுவர் அற்றவை.
உ+ம் : பரமேசியம் இடப்பெயர்ச்சி
அங்கம் பிசிர்கள்) யூக்லினா (இடப்பெயர்ச்சி அங்கம் சவுக்கு முளை) அமீபா (இடப்பெயர்ச்சி அங்கம் போலிக்கால்கள்)
பங்கஸின் இயல்புகள் + பச்சையவுருமணிகள் கிடையாது
பிறபோசணிகளாகும். + அழுகல்வளரிகள். + தனிக்கலம் அல்லது
இழையமாகக் காணப்படும். உ+ம் :
காளான், மியுக்கர், மதுவம், பென்சீலியம்
TVா காசா
(2)
Influenza Anatomy
பs.
-அல்-இeபாவாகப்ரின்
(Sialidas
Ad. நியாயமாழி
வைரசின் இயல்புகள் + புரத மடலிலுள்ள DNA அல்லது RNA
மாத்திரம் இருத்தல்.
+ கல ஒழுங் க  ைம ப் பு க் கிடையாது.
எனவே உயிருடை யதா, உயிரற்றவையா என
நிச்சயித்துக் கொள்ள முடியாது.
+ உயிர்க் கலங்களுள் மாத்திரமே பெருக்கமடையும்.
Fge1
அள்
"நாமாரியம்on
+ ஜூலை - 30 - 2010 * புதுயுகம் 02 +

Page 45
உ+ம் : சளிச்சுரம் (இன்புளுவென்சா)
அங்கிகளின் விஞ்ஞான பெயரீட்டு முறை யை அறிமுகப்படுத்திய விஞ்ஞானி. கரோலஸ் லீனியஸ் ஒவ்வொரு அங்கியும் இரு சொற்கள் கொண்டு பெயரிடப்பட்டது. இது இரு சொற்பெ
யரீடு எனப்படும்.
உதாரணமாக மனிதனின் விஞ்ஞானப் பெயர் - Homo Sapies
இங்கு Homo சாதிப்பெயர், Sapiens இனப் பெயர்
ஓர் அங்கிக்குப் பல பொதுப் பெயர்கள் இருக் கின்ற போதிலும் சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஒரேயொரு விஞ்ஞானப் பெயர் மட்டுமே காணப்படும்.
வினாக்கள்
1. பிரதான அங்கிகள் கூட்டங்கள் மூன்றின் பெயர்களைக் குறிப்பிட்டு ஒவ்வொன்றுக்கும்
ஓர் உதாரணம் தருக?
2. பப்பாசி, தென்னை இவ்விரு தாவரங்க ளுக்கும் இடையேயுள்ள இரு ஒற்றுமைகளை யும் இரு வேற்றுமைகளையும் தருக?
3. பறவைகள், முலையூட்டிகளுக்கு இடை யேயுள்ள இரு ஒற்றுமைகளையும் இரு வேற்று மைகளையும் தருக?
4. வெளவால் பறக்கக்கூடியது ஆனால் பறவை அன்று. இது எவ்வகுப்பைச் சார்ந்தது. அதற்கான இரு இயல்புகளைத் தருக?
5. பறவை பறப்பதற்குக் காட்டும் இசைவாக் கங்கள் இரண்டு தருக?
6. இலைக்கண்கள் என்றால் என்ன? 7. பின்வரும் தனிக்கல அங்கிகளின் இடப் பெயர்ச்சிப் புன்னங்கங்களைத் தருக.
a) பரமேசியம் b) ஊக்கிளினா C) அமீபா
தனிக்கல அல்க்காவுக்கு உதாரணம் தருக. அல்காக்குரிய இயல்புகள் இரண்டு தருக?
9. அங்கி இனத்தின் நியமப் பெயரீடு இரு பகுதிகளைக் கொண்டது. இரு பகுதிகளையும்
முறையே எழுதுக?
10. Oryaza Stiva என்பது நெற் தாவரத்தின் நியம விஞ்ஞானப் பெயர் இதனை நியம முறை யில் எழுதுக?
+02 புதுயுகம் * ஜூலை - 30 - 2010 +

விடைகள் 1. (i) தாவரம் - மாமரம்
(ii) விலங்கு - மான் (iii) நுண்ணங்கிகள் - பரமேசியம் 2. ஒற்றுமைகள்
(i) பூக்கும் தாவரங்கள் (ii) வித்துக்கள் மூடிய நிலையில் பழங்கள்
உருவாகல் வேற்றுமைகள் பப்பாசி : (i) ஆணிவேர்த் தொகுதி.
(ii) பப்பாசி கிளைகொண்டது. தென்னை : (1) நார்வேர்த்தொகுதி.
(ii) தண்டு கிளை அற்றது. 3. ஒற்றுமைகள்
(i) முள்ளந்தண்டு உள்ளது. (ii) மாறா வெப்பநிலையிலுள்ளவை. வேற்றுமைகள் பறவைகள்: (1) பறவைகளின் உடல் இறக்கை
களால் மூடப்பட்டவை. (ii) முன்சோடி அவையவங்கள்
சிறகுகளாக காணப்படும் முலையூட்டிகள்:
(1) முலையூட்டியின் தோல்
உரோமங்களால் மூடப்பட்டவை. (i) இரண்டு சோடி விருத்தியடைந்த
அவையங்கள் காணப்படும் 4. மமேலியா இயல்புகள் :
(1) குட்டியீன்று பால் கொடுத்தல். (ii) தோலில் மயிர் காணப்படல்.
5. (1) உடல் அறிவிக்கோட்டு உருவுடையது.
(ii) சிறகுகள் காணப்படும்.
6. சிலபங்கசுகள் அல்காக்களுடன் ஒன்றிய
வாழ்க்கை மேற்கொள்ளும். இவையே இலைக்கண்கள் எனப்படும்.
7. a) பிசிர்கள் b) சவுக்குமுளை
c) போலிப்பாதங்கள்
8. கிளமிடோ மோனாஸ் இயல்புகள்: (1) பச்சையத்தை கொண்டிருத்தல். (ii) தனிக்கலமாக அல்லது சமுதாயமாக
வாழ்பவை. 9. சாதி, இனம் 10. Oryaza stiva

Page 46
விஞ்ஞான
கடந்த இதழின் தொடர்ச்சி
அலைகளின் புதுமை அலை என்பது ஓர் இடத்தில் இருந்து மற்று மோர் இடத்திற்கு சக்தி செல்லும் தோற்றப்பாடா கும்.
அலை எப்போதும் சக்தியை ஊடுகடத்தும். அது தகவலை ஊடுகடத்துவதுமுண்டு.
ஒலி ஓரிடத்திலிருந்து இன்னுமொரு இடத் திற்குப் பயணம் செய்வதே ஒலி ஊடுகடத்தல் எனப்படும். ஒலி ஊடுகடத்தலுக்கு ஊடகம் அவசியம். ஒலி வெற்றிடத்தினூடாக கடத்தப் பட மாட்டாது.ஒலி ஒளி தெறிப்படைவது போல் தெறிப்படையக்கூடியது.
எதிரொலி (Echo) உற்பத்தி ஒலியில் இருந்து வித்தியாசப்படத் தக்கதாகக் கேட்கும் தெறிப்பு ஒலியே எதிரொலி ஆகும்.
வளியில் எதிரொலியைக் கேட்பதற்கான நிபந் தனைகள்
1. தடைக்கும் ஒலி முதலுக்கும் (அவதானிப் பாளருக்கு) இடையிலான தூரம் அண்ணளவாக 17 m ஆக இருக்க வேண்டும்.
2. தெறிப்படைந்து வரும் ஒலி அவதானிப் பாளருக்குக் கேட்கும் அளவுக்கு உரப்புடைய தாக இருக்க வேண்டும்.
எதிரொலியின் பயன்கள் 1. கடற்படுக்கையின் ஆழங்களைக்கண்டறி தல்
2. கடலில் அமிழ்ந்த பொருட்கள், மீன் கூட் டங்கள் என்பனவற்றை அறிந்திருப்பதற்கு,
3. கடலில் எண்ணெயப் படிவுகளை அறிந்து கெளள்ளுவதற்கு,

ம் தரம் - 11
4. கடலின் ஆழத்தை சோனார் (Sonar) உதவி யால் அறியலாம்.
5. மனித உடலின் உள்ளுறுப்புக்களின் நோய் நிலைமையைக் கண்டறிவதற்கு கழியொலி அலகிடலிகள் (Ultra Sound Scanners) பயன்ப டுத்தப்படும்.
ஒலியின் இயல்புகள் இடி ஒலி, குயிலின் கூவல் ஒலி, ஆண்களின் குரல் ஒலி, பெண்களின் குரல் ஒலி இவை எல் லாம் வேறுபட்ட ஒலியாகக் கேட்பதற்குக் காரணம் ஒலியின் இயல்புகள் ஆகும்.
ஒலி மூன்று பிரதான இயல்புகளைக் கொண் டுள்ளது.
1. சுருதி (Pitch) 2. உரப்பு (Loudness) 3. பண்பு / சுரகுணம் Quality of Sound
சுருதி - உரப்பு - பண்பு -
மீடிறனில் தங்கியுள்ளது வீச்சத்தில் தங்கியுள்ளது ஒலி அலையின் வடிவத்தில் தங்கியுள்ளது
பல தாளினி புது)ை,
இலை - - 2010 * புதுயுகம் 02+

Page 47
இசை ஒலி ஒழுங்கான மீடிறன் கோலத்தைக் கொண்ட ஒலிச் சுரவரி 7. அடிப்படைச் சுரங்களைக் கொண்ட கலப்பால் இசை ஒலி பெறப்படும்.
ஒலிக்கருவிகளை மூன்று வகையாகப்
பிரிக்கலாம் 1. இழைக்கருவிகள்
(Instrument with Vibration String) 2. கொட்டற் கருவிகள்
(Instrument with Vibrating Membraues) 3. காற்றுக் கருவிகள்
(Instrument with Vibrating air columns)
இழைக் கருவியின் சுருதியைக்
கூட்டல் 1. இழையின் தடிப்பைக் குறைத்தல் 2. அதிரும் இழையின் நீளத்தைக் குறைத்தல் 3. அதிரும் இழையின் இழுவையைக்
கூட்டல்
வினாக்கள் 1. பின்வருவனவற்றுள் எது ஒலியலை பற்றி உண்மையானதன்று? (i) அது தெறிக்கப்படலாம் (i) அது முறிக்கப்படலாம் (iii) அது வெற்றிடத்தினூடு செல்லலாம் (vi) அதன் வேகம் அதன் வீச்சத்தைச்
சார்ந்திருக்கிறது 2. குறுக்கு அலைகளுக்கும் நெட்டாங்கு அலைகளுக் கும் இடையிலான பிரதான வேறுபாடு யாது?
(i) குறுக்கு அலைகளின் மூலம் சக்தி ஊடுகடத்தப்ப டுவதில்லையாயினும் நெட்டாங்கு நெட்டாங்கு அலை களால் சக்தி ஊடுகடத்தப்படல்.
(ii) குறுக்கு அலைகள் ஊடுகடத்தப்படுவதற்கு ஊட கம் தேவையாயினும் நெட்டாங்கு அலைகள் ஊடுகடத் தப்படுவதற்கு ஊடகம் தேவைப்படாமை.
(iii) குறுக்கு அலைகளின் மீடிறன் மிகக் குறைவான தாயினும் நெட்டாங்கு அலைகளின் மீடிறன் மிகக் கூடு தலானதாக இருத்தல்.
(iv) குறுக்கு அலைகளில் துணிக்கைகள், அலை ஊடுகடத்தப்படும் திசைக்குச் செங்குத்தாக அசையுமெ னினும் நெட்டாங்கு அலைகளில் துணிக்கைகளை அவை ஊடுகடத்தப்படும் திசையிலேயே அசையும்.
3. பின்வரும் ஊடகங்களுள் எதிலே ஒலியானது அதி விரைவாகச் செல்லும்?
+02 புதுயுகம் * ஜூலை - 30 - 2010 +

(i) வளி (ii) ரெஜிபோம் (iii) இரும்பு (iv) நீர் 4. உயரமான சுவரொன்றிலிருந்து தூரத்திலிருக்கும் ஒரு மனிதர் கைத்துப்பாக்கியினாற் சுட்டபோது அதன் எதிரொலியானது மூன்று செக்கனின் பின்னர் அவருக் குக் கேட்டது. வளியில் ஒலியின் வேகம் 340ms' எனில் சுவரிலிருந்து அவரது தூரம்? (1) 113 m (ii) 255 m (iii) 510 m (iv) 1020m 5. ஒலியலை ஒன்றின் மீடிறன் 512Hz ஆகும். அதன் அலை நீளம் 0.65m எனின் ஒலியலையின் வேகம் யாது?
(i) 512 ms' (ii) 0.65 ms-1 (iii) 332 ms' (iv) 664 ms'
6. மனிதனுக்கும் நன்மை பயக்கும் இயற்கையான மின்காந்த அலையானது?
(1) ஒலியலைகள் (ii) கழியொலியலைகள் (iii) பூகம்ப அலைகள் (iv) சூரிய ஒளியலைகள்
7. சுருதி ஒலியலைகளின் சிறப்பான இயல்பாகும். அது கட்டுப்படுத்தப்படுவது?
(i) மீடிறனிலாகும் (ii) அலை நீளத்திலாகும் (iii) அலை வேகத்திலாகும் (iv) ஒலியலைகளில் அடங்கியுள்ள
சக்தியினாலாகும்.
8. இழை கருவிகளின் சுருதியை அதிகரிப்பதற்கு செய்ய வேண்டியது?
(1) தந்தியின் இழுவையைக் குறைத்தல் (ii) குறுக்கு வெட்டுப்பரப்பு கூடிய
தந்தியை உபயோகித்தல் (iii) தந்தியின் நீளத்தைக் கூட்டுதல் (iv) தந்தியின் இழுவையைக் கூட்டுதல்.
9. கண்ணாடிச் சுவருடைய ஒரு தொட்டியில் நீர் அலையொன்றின் பக்கத் தோற்றம் படத்திற் காட்டப்பட் டுள்ளது. Aயிலுள்ள (அலை) முடியானது புள்ளி Bயை அடைய 5 செக்கன் எடுக்கின்றது. AB=20cm எனில் அலையின் மீடிறன் - ஹேற்சில் (Hz)?
(1) 1/5 (ii) 5 (iii) 20 (iv) 100
10. அருகிலேயுள்ள படத்திற் காட்டிய குறுக்கலை யின் வீச்சமும் அலை நீளமும் முறையே?
(i) 3 cm, 6 cm (ii) 3 cm, 12 cm (iii) 6 cm, 6 cm (iv) 6 cm, 12 cm
விடைகள் 1.iii, 2. iv, 3. iii, 4. iii, 5. iii, 6. iv, 7.i, 8.iv. 9.i 10.ii.

Page 48
|பௌதிகவிய
காண்
எளிய பொறிகள்
தரம்
(Physics 10-11
Elements
VBOLD
Box2D
+02 புதுயுகம் * ஜூலை - 30 - 2010 +

ல் விளக்கம் போம் !
- செயற்பாடுகள்
விஞ்ஞானப் பாடத்தில் மாணவர்கள் இலகுவில் விளங்கிக் கொள்ள முடியாத பகுதிகளைப் பின்வரும் செயலட்டைகளி லுள்ள செயற்பாடுகளைச் செய்வதன் மூலம் சிறப்பாக விளங்கிக் கொள்வதுடன், விஞ்ஞான பாடத்தை ஆர்வத்துடனும் உற் சாகத்துடனும் கற்க முடியும் என்பதை அனு பவவாயிலாக அறியக் கூடியதாகவுள்ளது.
உதாரணத்திற்குத் தரம் 10 இல் பெளதி கவியல் பாடப் பரப்பில் தேர்ச்சி மட்டம் 3.3 இல் உள்ள எளிய பொறிகள் என்னும் தலைப்பிலுள்ள சில செயற்பாடுகள் தரப்ப" டுகின்றன.
தரப்படுகின்ற செயலட்டைகளை நடை முறைப்படுத்துவதற்கான அறிவுறுத்தல் : 3
* இதனைப் பாடசாலைகளிலும் நடை முறைப்படுத்தி நல்ல பயன்களைப் பெற முடியும்.
* பாடசாலைகளில் நடைமுறைப்படுத் துவதனால் ஆசிரியர்கள் பின்வரும் அறிவு றுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.
1. ஆய்வுகூட உபகரணங்களைக் கையாளும் வசதிகள் இருத்தல் வேண்டும்.
2. ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் தேவையான பொருட்களைத் தனித்தனி மேசைகளில் தயார் செய்க.
3. செயற்பாடுகளின் எண்ணிக்கை களுக்கு ஏற்ப மாணவர்களைக் குழுக்களா கப் பிரித்துச் செயற்பட வைக்க.
4. அனைத்துச் செயற்பாடுகளையும் ஒவ்வொரு குழுக்களாகச் சுழற்சி முறையில் செய்ய வைக்கவும்.
5. அனைத்துச் செயற்பாடுகளையும் செய்து முடித்ததும் ஒவ்வொரு செயற்பாட்

Page 49
டிற்குமான விடைகளைக் குழுத் தலைவர் ஊடாக முன் வைக்க.
//////
செயற்பாடு 1 தேவையான பொருட்கள் 1. நியூட்டன் தராசு 2. நூல் 3. மீற்றர் கோல் 4. நிறைப் பொதி 5. தனிக் கம்பிகள்
A சுமையை நியூட்டன் தரா சைப் பயன்படுத்தி நிறுத்துக் குறிக்குக. சுமை .
B படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு உபகர ணத்தை அமைத்துச் சுமையை அசைக்கத் தேவையான எத்தனத்தை அளந்து குறிக்குக.
எத்தனம் C பொறிமுறை நயத்தைக் கணிக்குக.
D சுமையை 20 cm ஆக உயர்த்துவதற்கு எத் தனத்தை அசைக்க வேண்டிய தூரத்தைக் காண்க.
E வேக விகிதத்தைக் கணிக்க. வேக விகிதம்... F திறன் யாது? திறன் ..........
G தனிக் கப்பி ஒன்றைப் பயன்படுத்தி இவ் வாறான பொறி ஒன்றை அமைக்க.
அதன் உருவை வரைக. H நீர் அமைத்த பொறியில் 500 g நிறையை உயர்த்தத் தேவையான எத்தனம் யாதாக இருக் கும்?
1 எத்தனம் சுமையை விட அதிகமா? அல் லது குறைவா? காரணம் யாது?
J தனிக் கப்பியைப் பயன்படுத்துவதால் கிடைக்கக் கூடிய நன்மை யாது?
செயற்பாடு - 2 தேவையான பொருட்கள் : 1. மேசை 2. பலகை 3. செங்கல் 4. நூல் - 5. விற்தராசு

படத்தில் காட்டப்பட்டவாறு உபகரணங் களை ஒழுங்கு செய்து செங்கற்கட்டியைப் பல கை வழியே இழுத்து மேசை மேல் கொண்டு செல்க.
A செங்கலின் நிறையை நியூட்டனில் தருக
B மேசையின் உயரத்தை மீற்றரில் எழுதுக.
C பலகை வழியே செங்கல்லை இழுக்கும் போது பிரயோகிக்கும் எத்தன விசை யாது?
D சாய்வாக வைக்கப்பட்ட பலகையின் நீளத்தை மீற்றரில் எழுதுக.
E இங்கு செங்கல்லை மேலே கொண்டு, செல்லப் பயன்படுத்திய எளிய பொறியின் பெயர் யாது?
F பொறியின் வேக விகிதம் யாது?
G எத்தனத்தினால் செய்யப்பட்ட வேலை யாது?
H சுமை / பொறி செய்த வேலை யாது?
1 இப்பொறியின் திறன் யாது?
J இப்பொறியின் எத்தன விசையைக் குறைக்க பலகையில் செய்யக் கூடிய இரு மாற்றங்களைத் தருக.
K இச் செங்கல்லை நிலைக்குத்தாக உயர்த் துவதா? சாய்வாகப் பலகையில் உயர்த்துவதா இலகுவாக இருக்கும்? இதற்கான காரணத்தைத் தருக.
+ ஜூலை - 30 - 2010 *புதுயுகம் 02+

Page 50
செயற்பாடு - 3 தேவையான பொருட்கள் : 1. கத்தரிக்கோல் 2. சோடா மூடி திறப்பான் 3. நகம் வெட்டி 4. ஒற்றைச் சில்லு வண்டி 5. குறடு A தரப்பட்ட பொறிகளின் எந்த நெம்பு வகை யைச் சேர்ந்தது எனக் குறிப்பிடுக?
B பொறிகளின் பருமட்டான படத்தை வரைந்து எத்தனம், சுமை, சுழலிடம் ஆகியவ றைக் குறிக்குக.
C வினா A யில் குறிப்பிடப்பட்டுள்ள நெம் ! வகை ஒவ்வொன்றிற்கும் அன்றாட வாழ்வில் பயன்படும் ஒவ்வொரு எளிய பொறிகளைக்
குறிப்பிடுக.
D மனித உடலின் அசைவுகளில் மூன்று நெம்பு வகைகளுக்கும் தனித்தனி உதாரணம் களைச் செய்து காட்டி, பின் அவை ஒவ்வொல் றிற்கும் உரிய படத்தை வரைந்து சுமை - எத்த னம் - சுழலிடம் ஆகியவற்றைக் குறிக்குக. ......
பா!
nTT)
E இவற்றை விட வேறு எளிய பொறி வை களைக் குறிப்பிடுக.
செயற்பாடு - 4 தேவையான பொருட்கள் : 1. மீற்றர் கோல்
2. படிகள் 3. விற்தராசு
4. நூல்
இடது பக்கம்
வில் சுழல் தூரப்
விசை
சுழலிடத்தில் (N)
இருந்து தூரம்
(cm)
0.5
40C 0.5
40 0.5 0.5
40
+02 புதுயுகம் * ஜூலை - 30 - 2010 +

A இடது பக்கத்தில் நிறையையும் சுழலிடத் திலிருந்து தூரத்தையும் மாற்றாது வலது பக்கத் திலுள்ள நிறையை மாற்றி அட்டவணையைப் பூர்த்தி செய்க.
B அட்டவணையின் வலது பக்கத்தில் விசைக்கும் சுழலிடத்திலிருந்து தூரத்திற்கும் இடையிலுள்ள தொடர்பு யாது?
( விசையினதும் தூரத்தினதும் பெருக்குத் தொகை வலது பக்கமும் இடது பக்கமும் எவ் வாறு உள்ளன?
D அன்றாட வாழ்வில் விசையினைப் பயன் படும் சந்தர்ப்பங்களைக் கூறுக.
E தரப்பட்ட சுரைச்சாவி, புரியாணிச் சாவி, ஷிப்டர் சாவியினால் திருகாணியைக் கழற்றும் போது எவ்விடத்தில் விசையைப் பிரயோகித் தால் இலகுவாகக் கழற்ற முடியும்? ...
5
செயற்பாடு - 5 (தேர்ச்சி மட்டம் 2.3) தேவையான பொருட்கள் : 1. முகவை 500 ml, 200ml 2. விற்தராசு 3. யுரேக்கா கிண்ணம் 4. மனைத் தராசு 5. நீரில் அமிழக் கூடிய பொருள் (கல்)
A விற்றராசினால் வளியில் பொருளின் நிறையைக் காண்க?
B பொருளை நீரினுள் அமிழ்த்தி நிறையைக் காண்க?
C பொருளில் ஏற்பட்ட நிறைக் குறைவு யாது? இதற்குக் காரணம் யாது? .
D - இடம் பெயர்க்கப்பட்ட நீரின் நிறையைக் காண்க?
E இடம் பெயர்க்கப்பட்ட நீரின் நிறைக்கும் திரவத்தினால் பொருளின் மீது பிரயோகிக்கப் பட்ட மேலுதைப்புக்கும் இடையிலான தொடர்பு யாது? இது எவ்விதியினால் குறிக்கப்படும்?
....... F வினா உ யில் குறித்த விதியை எழுதுக?
8
வலது பக்கம்
செX
டைத் (cm)
சுழலிடத்தில்
விசைX விசை
இருந்து தூரம் சுழலிடைத் (N)
(cm)
தூரம் (cm)
40
20
1.0 1.5 2.0
0.5

Page 51
'புதுயுகம்' கல்விக்கூடச் -சஞ்சிகைக்குரிய கல்விசார்
ஆலோசனைக் குழு (எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் விண்ணப்பங்கோரலூடாகத் தெரிவு செய்யப்பட்ட - கற்றல் வழிகாட்டலுக்குரிய முதலாவது குழு அங்கத்தவர்கள்
பெயர்: ஜனாப் யூ. எல். எம் கல்வித் தகைமை: கல்வி டிப்ளோமா.
அனுபவம் | வகித்த பதவிக் அதிபர், வளவாளர்.கல்வி ( களுக்குரிய நூலாக்கக் குழு பாடக் கைநூல் தயாரிப்பு 9 தற்போது: ஓய்வு பெற்ற பி வகுப்பிற்கு வரலாற்றுப் பா லைனோ இயக்குநராகப் பா
பரீட்சை வினாத்தாள் மதிப்பு பெயர்: ஜனாப் எம். எல். லியாஸ்தீன் கல்வித் தகைமை: கணிதம் விசேட பயிற்சி பெற்றவர். அனுபவம் | வகித்த பதவிகள்: 21 வருடங்கள் கணிதம் கற் வளவாளர்.தேசி கல்வி நிறுவகத்தின் கீழ் கற்றல் வழிகாட்ட வருடங்கள் பணியாற்றியுள்ளார். தற்போது: ஹபுகஸ்தலாவ அல் மின்ஹாஜ் தேசிய பாடசான பரீட்சை வினாத்தாள் மதிப்பீடு: க. பொ. த. சா/த பரீட்சை
பெயர்: ஜனாப் எஸ். ஐ. எம். சித்தீக் கல்வித் தகைமை: தேசிய ஆங்கில டிப்ளே ஆசிரியர்). கொழும்பு பல்கலைக்கழகப் ப தற்போது: 10 வருடங்களாக ஆங்கில ஆ பாடசாலையில் பணியாற்றுகிறார்.
பரீட்சை வினாத்தாள் மதிப்பீடு: க. பொ. த பெயர்: திரு. கே. எஸ். கோபாலபிள்ளை கல்வித் தகைமை: கலைப்பட்டதாரி, கல்வி டிப்ளோம் அனுபவம் | வகித்த பதவிகள்: வரலாற்றுப் பாட ஆசி பாடத்துக்குரிய பாடநூல்கள் எழுதியுள்ளமை. பரீட்சை வினாத்தாள் மதிப்பீடு: சுமார் 5 வருடங்கள். தற்போது: இலங்கை அதிபர் சேவையிலிருந்து ஓய்வு வரலாற்றுப் பாடத்தைப் போதிப்பதுடன் வரலாற்று நு
பெயர்: திரு. எஸ் சிவநாதன் கல்வித் தகைமை: பல்கலைக்கழகப் பட்ட அனுபவம் | வகித்த பதவிகள்: 32 வரு உதவிக் கல்விப் பணிப்பாளர் (விஞ்ஞான தற்போது: வத்துகாமம் கல்வி வலய உத பரீட்சை வினாத்தாள் மதிப்பீடு: க.ெ
பணியாற்றுகின்றார். பெயர்: ஜனாப் ஏ. எச். சமீருதீன் கல்வித் தகைமை: விஞ்ஞான விசேட பயிற்சி பெற்றவர். அனுபவம் வகித்த பதவிகள்: 33 வருடங்கள் கணிதம்/வி அனுபவம், உப அதிபர். பரீட்சை வினாத்தாள் மதிப்பீடு: க.பொ.த சா/த பரீட்சகர். வ பரீட்சகராகத் தொடர்ந்து பணியாற்றுகிறார். தற்போது: கொ/ ஹமீத் அல் - ஹூசெயினி தேசிய பாடசா உப அதிபரும்.
+02 புதுயுகம் * ஜூலை - 30 - 2010 +

Advisory Committee for Academic unit of 'Puthuyugam - A Journal of Scholastic Education
- பஷீர் பேராதனைப் பல்கலைக்கழகக் கலைப்பட்டதாரி,
கள்: வரலாற்றுப் பாட ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர், வெளியீட்டுத் திணைக்களத்தின் 7,8,9,11 ஆம் வகுப்புக் அங்கத்தவர். தேசிய கல்வி நிறுவகத்தின் வரலாற்றுப் புங்கத்தவர்.
ன்னர் முழு நேரம் தனிப்பட்ட ரீதியில் க.பொ. த. சா/த உம் போதிக்கின்றார்.லேக்ஹவுஸ் நிறுவனத்திலும்
ணியாற்றியவர். பீடு: க. பொ. த. சா/த, உ/த பரீட்சைகள்.
பித்தல் அனுபவம், கணித ற் போதனாசிரியராகவும் பல
லைக் கணித ஆசிரியர்.
Tாமாச் சான்றிதழ் (பயிற்றப்பட்ட ஆங்கில
ட்டதாரி.முதுமாணி (மொழியியல்) சிரியர். கொ/ ஹமீத் அல் - ஹூசெயினி தேசிய
5. சா/த ஆங்கிலம்.
ரியர், அதிபர், வரலாற்றுப்
பெற்றுள்ளார். முழு நேரம் ல்களும் எழுதுகின்றார்.
தாரி, கல்வி டிப்ளோமா. டக் கற்பித்தல் அனுபவம், ஆசிரிய ஆலோசகர், ம்) விக் கல்விப் பணிப்பாளர். பா.த சா/த பிரதம் பரீட்சகராகத் தொடர்ந்து
ஞ்ஞானம் கற்பித்தல் விஞ்ஞான பாடத்திற்குரிய பிரதம
லையில் விஞ்ஞான ஆசிரியரும்

Page 52
ஒருமித்த சிந்தனை (Flow of thinking
(சென்ற இதழின் தொடர்ச்சி) <
இறை 040
9ாவில் 50
13. வெற்றியை பெற உங்கள் பிள் ளைகளிற்கு சந்தர்ப்பம் ஒன்றை உருவாக்குங் கள். உங்கள் பிள்ளைகள் நம்பிக்கையை பெற
வழி சமையுங்கள்.
14. பிள்ளைகள் வாராந்த கடமைகள் மேற் கொள்ள தினசரி கலண்டரையோ அட்டவணை யையோ பயன்படுத்துங்கள்.
15. உங்கள் பிள்ளைகள் வீட்டு வேலைகளை செய்யும் போது அவர்களுடன் சேர்ந்து செயற்ப டுங்கள்.
16. பாடசாலை ஆசிரியரினால் உங்கள் பிள்ள கைளின் வீட்டு வேலைகள் திருத்தப்பட்ட பின்பு அதனை மீண்டும் ஒரு தடவை பாருங் கள். உங்கள் பிள்ளைகள் பிழையை திருத்திக் கொண்டார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
17. பிள்ளைகளின் வீட்டு வேலைகளிற்கு ஆலோசகராக கடமையாற்றுங்கள்.
18. உங்கள் பிள்ளைகள் கற்பதற்கு சூழலை உருவாக்குங்கள்.
19. உங்கள் பிள்ளைகள் தொலைக்காட்சி பார்ப்பதை மட்டுப்படுத்துங்கள். கல்வி சம்பந் தமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்ப
+02 புதுயுகம் * ஜூலை - 30 - 2010 +

யோட்டம்.... together...)
அகம் கற்றாற்ற
--* :
| பாறைகள்
- கல்வி ஆலோசகர் மிம் - தற்கு பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
20. கல்வி கற்கும் நடைமுறையை ஒவ் வொரு நாளும் மேற்கொள்ள பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். கடைகளிற்கு செல்லும் போது சத்துணவு பற்றி பேசுங்கள்.
21. பிள்ளைகளின் திறமையை பாராட்டுங் கள்.
22. உங்கள் ஆர்வத்தை பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
23. பொறுப்புணர்வு, மதிப்பு நம்பிக்கை மற் றும் அவதானம் ஆகியவற்றின் பெறுமதியை பிள்ளைகளிற்கு எடுத்துரையுங்கள்.
24. உங்கள் பிள்ளைகளின் அன்றாட வாழ்க் கையில் நீங்கள் அக்கறை கொண்டுள்ளீர்கள் என்பதை எடுத்துக் காட்டுங்கள். பிள்ளைக ளின் பாடசாலை, ஆசிரியர்கள் மற்றும் நண்பர் கள் என்பவற்றை கேட்டு அறிந்து கொள்ளுங் கள்.
25. உங்கள் சூழலில் பிள்ளைகளிற்கும் பங்கு வழங்குங்கள்.
26. பிள்ளைகளின் அவ நம்பிக்கையை போக்க அவர்களிற்கு உதவுங்கள். ஒரு பிரச்சி னையை தேர்ந்து எடுத்து அதற்கு தீர்வு காண உதவுங்கள்.
(தொடரும்)

Page 53
பதுT
R5, 51. பு.
கமெர், மத)
வெற்றிநதை இது இருக்கதக த சிவக்க ஆதார்.
துபாய் துப்பாக காயல்பட்டி
மாதமிருமுறை 6 இg புதுயுகம்
(ஒவ்வொரு மாதமும் கல்விவழிக மாணவர், ஆசிரி
உசாத்துை
உடு தரம் 10, 11 வகுப்பு
புலனை வல்
வரலாறு, வில் சிறப்புக் கல்வி
0 மற்றும் சுவை பாடசாலைமாணவர்கள்
புதுயுகம் சஞ்சிகையை இன மாகாண இணைப்பாளர்களில்!
பெற்றுக்கொள்ள புதுயுகம் விற்பனைக்குள்ள எம்
மபால
No. 303, 'Kasthuriar Road, Jaffna.
Tel/Fax : 021 222730
Vavuniya. Tel7 Fax : 024
No. 4, Central Road, Batticaloa. Tel IFax : 065 2222109
No. 129/2, D.S. Veediya, Kand) Tel: 081 57406 Tel/ Fax : 081;
'No. 87, Main Street,
Trincomalee. Tell IFax : 060 2266514
Vo, 136 211, Dimbulla Road Hatton. Tel : 01156393 Tel/ Fax : 051 ;
No. 68/2, Second Cross Street,
புதுயுகம் மாகாண இல் 1. வடக்கு மாகாணம்:
: திரு.கே.எம். தே 2. தென் மாகாணம்
ஜனாப்.எம்.எம். கிழக்கு மாகாணம்
திரு.எம். மரியசி மேற்கு மாகாணம்
திருமதி ஜெயரா 5.
மத்திய மாகாணம்
ஜனாப். ஹனீபா வடமத்திய மாகாணம்
ஜனாப்.எஸ்.ஏ. த வடமேல் மாகாணம்
வெற்றிடம் சப்ரகமுவ மாகாணம்
: திரு.எஸ். சண்மு 9. ஊவா மாகாணம்
வெற்றிடம் + 02 புதுயுகம் * ஜூலை - 30 - 2010 +

கம்
விலை
ரூ.50/= வளிவருகின்றது = 15 ஆம் 30 ஆம் திகதிகளில்) பாட்டில் சஞ்சிகை யேர், பெற்றோர்களுக்கான
ண வழிகாட்டற சஞ்சிகை பளடக்கம்8
க்களுக்குரிய பாட அலகுகளின் | மயான தொகுப்பு 5ஞானம், கணிதம், ஆங்கிலம் இக் கட்டுரைகள் பயான அம்சங்கள் நஆசிரியர்கள் பிகையின்கல ஸ்மிருந்தும் நேரில் பலாம்.
து கிளைக் காரியாலயங்கள்
2221146
No. 12-1/1, St. Sebastian Mawatha,
Wattala, Tel : 5315945, Fax : 5350518
Senanayake
61
2222607
'No. 73, Manning Place,
Colombo - 06. Tel : 4513515, 552807 Fax : 4513515
67
5700800
'No. 5/1-23, First Floor,
Kotahena Super Market, Colombo - 13. 'Tel : 5345701, Fax : 5345700
மணப்பாளர்கள்:
வராஜா அப்வான் ங்கம்
ஜ் விஜயலெட்சுமி முஸம்மில்(01), திரு. எஸ். செல்வக்கதிர்காமர் (02) ஹிதாயத்துல்லா
கநாதன்
52

Page 54
முகம்
Since15.07.2010 Puthuyugam புதுயுகம் சந்தாதாரர் விண்ண
எனது சொந்தச் சந்தாக் கட்டணம்
சந்தாக் குறியீடு :
மாணவர்
ஆசிரி
முழுப் பெயர்
பாடசாலை
பாடசாலை முகவரி
அனுப்ப வேண்டிய முகவரி
தொலைபேசி இல பணத்தொகை காசோலை (Cheque) : { } இலக்கம் :
சந்தா வி
மாதம்
இதழ்கள் 12
ரூ. சத. ரூ 6ம் 30 51 1280.9 96
12
24
திகதி :..
காசோலை மூலம் அல்லது காசுக்கட்டளை மூலம் ப இல 12- 1/1, சென். செபஸ்ரியன் மாவத்தை, வ தொலைபேசி இல: 011 5561591, 0115375945, தொ 15322783, தொலைநகல்: 011 5322789.
அலுவலகட்
கோவை இலக்கம் : அலுவலகக் குறிப்பு : .....
திகதி

அடாசா நாகதம்
4 FETணம்
வயதம்ருெமுறை |
පුදුයුගම් (දෙසති මාරිගෝපදේශන අධ්‍යාපන සඟරාව) ப்பப் படிவம் -2010-2011
இலவசச் சந்தாப் பிரதி
பர்/கல்வி உத்தியோகஸ்தர்
பெற்றார்/உறவினர்
மின்னஞ்சல் :
காசுக் கட்டளை :(
....... கையொப்பம்:..
பெரம்
தபாற் செலவு
ரூ. சத
செலுத்தும் தொகை
ரூ. சத
- சத.
2.00
100.00 200.00
2.00
610.00 1160.00
ஆரம்பிக்கும் தினம்
ணம் செலுத்துபவர்கள் புதுயுகம் எனப் பெயரிட்டு த்தளை. என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். லை நகல்: 011 5375944 பிரதான காரியாலயம்: 011
பாவனைக்கு
+01 புதுயுகம் * ஜூலை - 30 - 2010 +

Page 55
அதிகாலை வி அனைவரும்
சித்தி பெறவேண் டும் என்ற அக்கறையும் எதிர்காலம் பற்றிய இலட்சியமும் மனதில் இருந்தால் குறிப்பிட்ட நேரத்திற்குமேல் உங்களால் தூங்க முடியாது. இதில் ஆர்வம் தான் அடிப்படை. விடிந்ததும் உங்க ளுக்குப் பிடித்த நபரை சந்திக்கப் போகி றீர்கள் அல்லது பிடித்த பொருள் கைக்கு கிடைக்கும் என்று வைத்துக் கொள் வோம். என்ன செய்வீர்கள்? தூக்கத்திற்கு முன் மனது அதையே நினைத்திருக்கும். அந்த எதிர்பார்ப்பு அலாரம் இல்லாமலே எழுப்பிவிடும். மற்ற நாட்களில் அது நிகழாததற்குக் காரணம் நீங்கள் அதை விரும்பவில்லை என்பதே. விருப்பத்தை வளர்த்துப் பாருங்கள். உங்களுக்குள் இருக்கும் அலாரமே உங்களை எழுப்பி விடும்.
+02 புதுயுகம் * ஜூலை - 30 - 2010 +

இப்பில் மட்டுமே
ஹிறிகாணலாம்
கோமல்ஜி
பகல்பலம்பொடIIMINNEL
அதிகாலை விழிப்பு வெற்றிக்கு முதற்படி - பலரது அனுபவத்துவம் இது. வெற்றியாளர்கள் என்று உலகம் கொண்டாடுபவர்களை
உற்றுப் பாருங்கள். அவர்களது பழக்கவழக்கங் கள் முறையாக இருக்கும். அவற்றில் ஒன்றுதான் சரியான நேரத் தூக்கமும், விழிப்பும்.
அவ்வளவு ஏன்? ஒவ்வொரு வருடமும் அதிக மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடிக்கும் ஒவ்வொரு மாணவரும் தன் வெற்றிக்குக் காரணம் எனப் பல இரகசியங்களைப் பகிர்வார் கள். அதில் முதலிடம் பிடிப்பது, 'நான் அதிகாலையிலேயே எழுந்து படிப்பேன்' என்பதாகத்தான் இருக்கும். உங்களுக்கும் அப்படி எழ ஆசை யிருக்கும். ஆனால் சிலருக்கு அது சிரம மாக இருக்கும். சிரமத்தை மாற்றிச்

Page 56
சீக்கிரம் எழ சில பயிற்சிகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு இந்தச் சிறுமியைப் பாருங்கள்...
பதினான்கு வயதான அந்தச் சிறுமி படிப்பது பத்தாம் வகுப்பு அதிகாலைப் படிப்பு இனி அவ சியம். நேரத்தோடு எழவேண்டும் என்ற நினைப் போடு படுத்தாலும் விடிகாலையில் கண்களைக் சுழற்றும் தூக்கம் அந்த உறுதியைத் தகர்த்துவிடும். கிணுகிணுக்கும் அலாரத்தை, பட்டனைத் தட்டி நிறுத்திவிட்டுத் தூக்கத்தைத் தொடர்வாள். அம்மா உலுக்கி எழுப்பினாலும் அசைவாளோ தவிர எழும்பி இருக்காள். எழுந்த பிறகு தன் தூக்கத்தை நினைத்து வெட்கப்படுவாள். இப்படியே ஓடிய காலத்தை ஒருநாள் மாற்றினாள்.
அன்று அவள் அலாரம் வைக்கவில்லை. மாறாக 'இனி காலையில் தன் வீடு தேடி வந்து பசுப்பால் போத்தலைத் தரவேண்டாம். வாசல் கதவருகே நின்று அழைப்பு மணியை ஒலித் தால் போதும், தான் வந்து வாங்கிக் கொள்கி றேன்' என்று பால்காரரிடம் சொல்லிவைத்தாள். ஏன்? என்றால், இரு மாடிகளைக் கடந்து இறங் கிச் சென்று பாலை வாங்கித் திரும்பும்போது தூக்கம் முழுமையாக நீங்கிவிடுமில்லையா? என்றாள். சொன்னதுபோலவே அவள் செயலி லும் இறங்க, இப்போது ஐந்து மணிக்கு மேல்

அவளைப் படுக்கையில் பார்க்க முடிவதில்லை. அவள் தூக்கத்தை வென்றதின் காரணம் பொறுப்புணர்வு. எழாவிட்டால் பால் கிடைக் காது என்கிற, வேறு வழியற்ற நிர்ப்பந்தநிலை தூக்கத்தைத் துரத்தி விட்டது.
அது எப்படித் தானே எழுவது ? இலக்கை அடைய மூளையின் உதவி மிக முக்கியம். மிக எளிதாக மூளையை நம் வசப்படுத்தலாம். இரவு தூங்கப் போகுமுன், நான் கண்டிப்பாக ஐந்து மணிக்கு எழுந்து விடுவேன். அது எனக்கு மிகச்
சுலபமான காரியம்தான். அலாரம் தேவை யில்லை, என் எண்ணமே என்னை எழுப்பி விடும், அப்படி எழாவிட்டால் அது என் வாழ்வில் மிகப்பெரிய இழப்பு. அந்த இழப்புக்கு ஒரு போதும் இடம்தரமாட்டேன் என்று திரும்பத் திரும்ப மனதிற்குள் சொல்லிக் கொள்ளுங்கள். உங்கள் வார்த்தையில் இருக்கும் உறுதி, மனதிலும் மூளையிலும் அழுத்தமாகப் பதியும். மறு நாள் எதுவும் ஒலிக்காமலே, நினைத்த நேரத்தில் எழுந்துவிடுவீர்கள். உங்களுக்குள் இருக்கும் ஒலியே எழுப்பி
விடும். அதுதான் ஆழ்மனதின் சக்தி.
ஒருவேளை நினைத்த நேரத்தில் எழ வில்லை, சில நிமிடங்கள் தாமதமாக விழித்தீர்கள் என்றாலும் பரவாயில்லை,
+ ஜூலை - 30 - 2010* புதுயுகம் 02+

Page 57
ஒரு வாரம் போலத் தொடர்ந்து செய்யும்போது இலக்கை அடைந்து விடுவீர்கள். பிறகு என்றுமே எழுப்பு மணி தேவையிருக்காது. நமது ஒவ்வொருவர் உடலிலும் இருக்கும் உயிரியல் கடிகாரத்தின் மூலம் இது சாத்தியமாகிறது.
எழுந்தாகிவிட்டது. பிறகு? எழுந்ததும் கையில் புத்தகத்தை எடுக்க முடியாது. எடுக்க வும் கூடாது, உடலிலும் மூளையிலும் மிச்சமி ருக்கும் தூக்கத்தை மொத்தமாக நீக்கி, உடலை யும், மனதையும் உற்சாகப்படுத்த வேண்டும் இது அந்த நேரப் படிப்பிற்கு மட்டுமல்ல, அன்று முழுக்க புத்துணர்வோடு இருக்க அவசியம்.
மூளை, நாம் சொன்ன வேலையைச் சரியாகக் செய்துவிட்டது. ஆனாலும் மீண்டும் அது சோர்ந்துவிட வாய்ப்புள்ளது. மூளை சோர்வுற் றால் பிறகு உங்கள் படிப்பு கொட்டாவிகளுச் கிடையேதான் இருக்கும். அந்த நிலையில் பாடங்கள் மனதில் பதியாது. அதனால் மூளை யைச் சுறுசுறுப்பாக்குவது முக்கியம். அதற்கு மூச்சுப் பயிற்சி கைகொடுக்கும். சம்மணமிட்டு நிமிர்ந்து உட்கார்ந்துகொள்ளுங்கள். பிறகு மூச் கின் ஒரு துவாரம் வழியாக காற்றை உள்ளி ழுத்து மற்றொரு துவாரம் வழியாக மிக மெது வாக வெளியேற்றுங்கள். இந்தப் பயிற்சி சோர்வு நீங்க மட்டுமல்ல, நுரையீரல் இயக்கத்திற்கும் நல்லது. மற்றொரு வழி, வாய் முழுக்க காற்றை நிரப்பி உப்பிய நிலையிலேயே சில நிமிடங்கள் வைத்திருந்து பிறகு கொஞ்சம் காற்றை வெளி யேற்றுங்கள். இதுவும் சோர்வை நீக்க நல்ல வழி.
காலைக் கடன்களை முடித்து விட்டு, சிறு சிறு உடற்பயிற்சிகளை ஐந்து நிமிடம் செய்யுங் கள். படிப்பதற்காக எழுந்துவிட்டு பிற செய்கை களுக்கு அதிக நேரத்தைச் செலவிடாது
குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி விட்டால் உடலின் எந்த இடத்தில் இருந்தாலும் ஓடிவிடும் தூக்கமும் சோம்பலும்.
சீக்கிரம் எழ நேரத்தோடு தூங்கச் செல்ல வேண்டும். மாணவர்கள் அதிகபட்சம் இரவு பத்து மணி வரை விழித்திருக்கலாம். அதற்கு மேல் என்றால் காலையில் விரைந்து எழுவது சிர
+02 புதுயுகம் * ஜூலை - 30 - 2010 +

மமாகிவிடும். அப்படியே எழுந்தாலும் தூக்கத் 5 தின் மிச்சம் கவனச்சிதறலை ஏற்படுத்தும். நமது
உடல்நிலை சரியாக இருக்கிறதா என்பதை நம் தூக்கம் சார்ந்த விடயங்களை வைத்தே அறிய முடியும். படுத்தவுடன் தூக்கம் வந்தால், அது தான் ஆரோக்கியம். படுத்த உடனே தூக்கம் வர மற்றொரு வழி, கண்களை மூடி ஒன்று முதல் நூறுவரை நேராகவும் பிறகு தலைகீழாகவும் சொல்லிப் பாருங்கள் தூங்கியிருப்பீர்கள்.
தூங்கச் செல்லும் முன் நிகழும் நிகழ்வுக்கும் நிம்மதியான உறக்கத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. முன்பு தாத்தா - பாட்டிகள், பேரப்பிள்ளைகளுக்குக் கதைகள் சொல்வார் கள். அதில் ஆறும் கடலும் அணிலும் ஆந்தை யும் மனித மொழி பேசும். வெகுளித்தனம் நிறைந்த அந்தக் கதைகளைக் கேட்கும் பிள் ளைகள் தூக்கத்திலும் சிரிப்பார்கள். இப்போது பெரியவர்களின் கதை நேரத்தைத் தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் திருடிக்கொண்டன, வன் முறையையும் வயதுக்கு மீறிய எண்ணங்களை விதைக்கும் நிகழ்ச்சிகளையும் பார்த்துச் சென் றால் தன்னை அறியாமலேயே அதன் தாக்கம் மனநிலையில் புகும். மனதில் புகுந்த காட்சிகள் ஏற்படுத்தும் சலனம் ஆழ்ந்த நித்திரைக்குக் குறுக்கீடாகும். ஆகவே தொலைக்காட்சிக்குத் தடை போடுங்கள்.
நன்றி!
(புதிய தலைமுறை)

Page 58
வாடாத ம டாக்டர் பீமராவ் ரா
ல் மிக லேத்தி ந்த இ
ந்தியாவின் தேசியத் தலைவர்களில் ஒரு வர். மஹர் இனத்தில் (தாழ்த்தப்பட்ட சாதியில்) ஓர் இராணுவ அதிகாரியின் மகனாகப் பிறந்த இவர் சிறு வனாக இருக்கும்போது தன் குலத்தின் காரணமாக உயர்சாதி நண்பர்களால் மிகவும் கீழ்த்தரமாக நடத் தப்பட்டார். இந்த இழிவு இவரை மிகவும் பாதித்தது.
மஹாராஷ்டிராவை ஆண்ட கெய்க்வாட் மன் னர் கல்விக்காக அளித்த உதவித் தொகை இவரைப் பிரிட்டன், ஜேர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற பல வெளிநாடுகளுக்குச் சென்று படிக்க உதவி யது. பின்னர் இந்தியா திரும்பிய அம்பேத்கர் மன் னர் கெய்க்வாட் அவர்களின் விண்ணப்பத்தின் பேரில் பரோடா பொது நலத்தொண்டில் ஈடுபட் டார். தொண்டு செய்ய முன்வந்திடினும் அங்கும் உயர்சாதியைச் சேர்ந்த சக ஊழியர்கள் இவரைத் தரக் குறைவாக நடத்தினார்கள். இதனால் ஏற்பட்ட மனக் காயம் இவரை 1924 இல் மும்பையில் சட்டப் பயிற்சியில் சேரத் தூண்டியது. தாழ்த்தபட்டோர் இயக்கம் (பகிஷ்க்ருத் ஹித்காரிணி சபா) ஒன்றை ( யும் ஆரம்பித்தார்.
1927 இல் தாழ்த்தப்பட்டோர் என்ற ஒதுக்கப்பட் டோர் பொதுஜனக் கிணற்றில் தண்ணீர் இறைக்க வும், இறைவழிபாட்டில் சமமாக ஆலயத்தினுள் சென்று இறைவனைத் தரிசிக்கவும் சம அந்தஸ்து அளிக்கப்பட வேண்டுமென்று ஒரு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இறங்கினார். அக்காலத்தில் அது உயர் குடி மக்களின் உரிமையாக இருந்தது. இதற் கான நீதி 1937 ல் பம்பாய் (இப்போதைய மும்பாய்)
உயர் நீதிமன்றத்தில் கிடைத்தது.
லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மகாநாட்டிற்கு இந்தியப் பிர திநிதியாகச் சென்றபோது அங்கும் தாழ்த்தப்பட்டோருக்கென்று ஒரு தனி வாக்காளர் தொகுதி அளிக்கப் போராடினார். கருத்து வேற்றுமைப்பட்ட
-- 2 புதுயுகம் * ஜூலை - 30- 2010 +

லா- O ம்ஜி அம்பேத்கர்
காந்தியோ 'இது இந்தியருக்குள் பிரிவை ஏற்படுத் தும்' என்று எதிர்த்தார். பின்னர் இருவரும் 1932ல் பூனா ஒப்பந்தத்தின்போது சமாதானமானார்கள்.
தாழ்த்தப்பட்டோருக்காக அரசாங்கத்திலும் சட்ட சபையிலும் இட ஒதுக்கீடு பெறும் முயற்சி யில் அம்பேத்கர் வெற்றி பெற்றார். பல விழிப்பு ணர்ச்சிப் பத்திரிகைகளைப் பிரத்தியேகமாக நடாத் தினார். 1945 ல் 'காங்கிரஸும் காந்திஜியும் என்ன செய்தனர் தாழ்த்தப்பட்டோருக்காக' என்று பத்திரி கையில் விவாத ரீதியாகக் கேள்வி எழுப்பினார். 1947 ல் இந்தியாவின் சட்ட மந்திரியாக நியமிக்கப் பட்ட அம்பேத்கர், இந்திய அரசியல் சாசனம் உரு வாக முக்கிய பங்கு கொண்டார். தாழ்த்தப்பட்டோர் சம உரிமை பெற சட்ட நுணுக்கங்களின் ஆதாரத் தின் மூலம் மசோதாவை உருவாக்கி அதிகாரபூர்வ மாக அமுலாக்கினார். இருந்தும் அரசாங்கத்தில் தனக்கு அதிகாரம் குறைந்து காணப்பட்டதை உணர்ந்து, 1951 ல் அதிலிருந்து விலகினார்.
பாடுகள் பல பட்டும் தாழ்த்தப்பட்டோர் துயர் துல்லியமாக விலகாத காரணத்தால் 1951 இல் நாக புரியில் இந்துமதத்தை விடுத்து பௌத்த மதத்தைத் தழுவினார். அவரைச் சார்ந்து 2,00,000 தாழ்த்தப்பட் டோரும் பௌத்த மதத்தைத் தழுவினர்.
இவர் மறைந்த பிறகு 1990 இல் இவருக்கு 'பாரத ரத்னா' விருது இந்திய அரசால் வழங்கப்பட் டது. இவர் தன்னைப் பின்பற்றுபவர்களுக்காக விட் டுச்சென்ற நற்செய்தி Educate!!!, Organize!!, Agitate!!!. அறிவுபெறுங்கள்!!!, ஒழுங்குபடுங்கள்!!,
குரல்கொடுங் கள்!!!.

Page 59
பாடசாலையில் கற்பித்தல் மற்று நிருவாக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள் சகல தரப்பினரும் பாடசாலையின் பாட திட்டம் (Curriculum) சம்பந்தமான பூரண அற வைப் பெற்றிருப்பது அவசியம். நம் நாட்டு பாடசாலைகளில் ஒரு முறைசார் பாடத்திட்ட (Formal Curriculum) காணப்படுவது உண்மை. ஆனால் அது மாத்திரம் போதாது மாணவர் மையக் கல்வி அமுலாகும்போது
முறைசாராக் கல்வித் திட்டமும் (Informal
Curriculum) அவசியப்படுகின்றது. இவை இரண்டும் அல்லாத மற்றொரு பாடத்திட்டம் பாடசா  ைல க ளி ல் க ா ண ப் ப டு கி ற து .. இ த ைன
- ரீ.எம்
முஸ்லிம் பாடசாலை அ0ல்
+02 புதுயுகம் * ஜூலை 20- 2010 +

- 2 b' [• 2 பி. 2 b'
விருத்தி ஓர் அகப் பார்
.நீலாம் உப அதபர் இஸ்லாஹி, மாதம்பை
மறைமுகப்
பாடத் திட்டம்
(Hidden Curriculum)
எனக் கல்வியியலாளர்கள் குறிப்பிடுவர். பாடசாலை ஆசிரியர், நிருவாக உத்தியோகத்தர் போன்றோரின் நடத்தை களைப் பார்த்தும் மாணவர்கள் ஏராளமான விடயங்களைக் கற்றுக் கொள்கின்றனர். இது ஒரு மறைமுகப் பாடத் திட்டமாகும்.
இந்த மறைமுகக் கல்வித் திட்டத்தின் மூலம் பல்வேறு நல்ல, ஆக்கபூர்வமான விடயங்களை மாணவர்களுக்கு போதித்து விடலாம். ஆனால்
ஆசிரியர்கள் இவ்விடயத்தில் எந்தளவு கரி. சனை காட்டுகிறார்கள்?
மாணவர்கள் பரீட்சையில் தேறுவதற்குத் திட்டமிடப்பட்ட பாடத்திட்டம் (Planned
Curriculum) தான் கற்பிக்கப்பட
- 58

Page 60
வேண்டும்:
கற்பிக்கப்பட்டவைதான் மதிப்பிடப்பட
வேண்டும். இதுதான் ஆசிரியர்கள் மாணவருக்கு செய்யும் தார்மீக உதவி, ஆனால் திட்டமிடப்பட்ட பாடத் திட்டத்தைச் சரியாக விளங்கிக் கொள்ளாத ஆசான்கள் வகுப்பறைகளில் வேறொன்றைக் கற்பிக்கின்றனர். இதனைக் கல்வியியலாளர்கள் கற்பிக்கப்பட்ட பாடத் திட்டம் (Tought Curriculum) என அழைக்கின்றனர். மாணவரின் மதிப்பீட்டுப் பரீட்சைகளின்போது, தாம் கற்காத வினாக்களை எதிர் கொள்ளும் துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகும் சந்தர்ப்பங்களும் ஏற்பட்டுள்ளன. எனவே, ஆசிரியர்கள் இந்த மூன்று விடயங்களையும் தொடர்புபடுத்தும் அறிவைப் பெற்றிருப்பது மிக முக்கியமாகும். முஸ்ஸிம் பாடசாலை ஆசிரியர்கள் இவற்றை எந்தளவு விளங்கி வைத்துள்ளார்கள் என்பதிலும் மாணவர் கல்வி அபிவிருத்தி தங்கியுள்ளது.
மாணவரின் கல்வி வளர்ச்சியில் ஆசிரியரின் பங்களிப்பு பிரதானமானது. பாடசாலைகள் தர மான ஆசிரியர்களைப் பெற்றிருப்பது ஒரு வரப்பிரசாதமாகும். ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் நோக்கில் ஆசிரியர்களை உள் வாங்காமல், மாணவரின் கல்வி வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு தரமான ஆசிரியர்களை உள் வாங்க வேண்டும். பின்தங்கிய பாடசாலை களை முன்னேற்றுவதற்கு அரசு தரமான ஆசிரி யர்களை வழங்குவது தார்மிகக் கடமையாகும். ஒரு குறிப்பிட்ட பாடத்திற்கான ஆசிரியர்கள் ஒரு பாடசாலையில் ஒருவருக்கு மேல் இருந் தால் அவர்கள் தமக்குள் கலந்தாலோசனை செய்து ஆக்கப்பூர்வமான முடிவுகளின் அடிப் படையில் ஐக்கியமாகச் செயற்பட்டு கல்வி
வளர்ச்சிக்குத் துணை நிற்பது அவசியுமாகும்.
போதனாசிரியர்கள் எப்போதும் மதிப்பிற் குரியவர்களாகத் திகழ வேண்டும். முதலில் தமது தகுதியை அவர்கள் உணர்ந்து தமது நடத் தைகளை அமைத்துக் கொள்வது அவ சியம். அப்போதுதான் மாணவர்களினதும் பெற்றோரி னதும் மதிப்பைப் பெற முடியும். ஆசிரியர்கள் அதிபரினாலும் கெளரவிக்கப்பட வேண்டும். அதிபர் பாரபட்சம் காட்டுபவராக இருக்கக் கூடாது. ஆசிரியர்களின் நிலைமை பற்றி, அதி பர் அறிந்து வைத்திருப்பது அவசியம். பாட சாலை அபிவிருத்தி குறித்துத் தீர்மானங்கள் எடுக்கும்போது அவர் ஆசிரியர் களுடன் கலந்
பாடச!

தாலோசனை செய்வது மிக முக்கியமாகும். அவர்களைப் புறக்கணித்து விட்டு வெளிச் சக்தி களுடன் கூட்டுச் சேர்ந்து தீர்மானங்கள் எடுக்கும்போது அவர்கள் விரக் திக்குள்ளாவர்.
அது கற்பித்தல் நடவடிக்கைகளில் பாதிப்புச் செலுத்தும். அவர்களுடன் கலந்தாலோசித்து பெறப்பட்ட தீர்மானங்களினதும் அடிப்படை யில் காரியமாற்றுவது அதிபரின் பொறுப்பாகும். தன்னிச்சையான தீர்மானங்கள் எடுக்கும்போது. உள்ளகப் பிரச்சினைகள் (Internal Problems) தோன்றும். அது பாடசாலையில் பின்னடைவை ஏற்படுத்தும்.
ஆசிரியர்கள் மாணவரின் கல்வி, பண்பாடு, கட்டுப்பாடு, திறன்விருத்தி போன்ற விடயங் களில் அதிக கவனம் செலுத்துபவர்களாக இருந் தால் மாணவர் ஊக்கம் பெறுவர், சிறந்த ஆளு மையுள்ள ஆசிரியர்களால் எவ்வளவு துடிப்புள்ள மாணவரையும் அரவணைக்க முடியும். தமது ஆசான்கள் 'நமது நலன் மீது அதிகம் கவனம் செலுத்துகிறார்கள்' என்ற உணர்வு மாணவர் மத் தியில் ஏற்படுத்தப்பட வேண்டும். ஆசிரியர் மாணவரை எப்போதும் அன்போடும் இரக்கத் தோடும் பார்க்க வேண்டும். இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் தனது மாணவரான ராஃபிஈ என்பவருக்கு 'அறிவை உணவாக மாற்றி உனக்கு ஊட்ட முடியுமானால் நான் அப்படி ஊட்டி விடுவேன்' எனத் தன் குழந்தைக்குக்
கூறுவதுபோல் அன்போடு கூறினார்கள்.
தவறுகள் விடும் மாணவருக்கு அனுதாபம் காட்ட வேண்டும். ஓர் அரபி, பள்ளிவாசலினுள் சிறுநீர் கழித்ததை நபி ஸல்லல்லாஹு அலை ஹிவஸல்லம் அவர்கள் கண்டிக்கக்கூட இல்லை. மாறாக ஒழுங்கு முறைகளைக் கற்பித் தார்கள். மாணவர்களின் திறமைகளைப் பாராட்ட வேண்டும். எல்லா மாணவர்களிடமும் திறமைகள் உள்ளன. அவற்றை இனங்கண்டு
+ஜூலை - 30 - 2010 * புதுயுகம் 02+

Page 61
திறமைகள் உள்ளன. அவற்றை இனங்கண்டு பாராட்டுவது ஆசிரியரின் பண்பாகும். அவர்கள் தனது மாணவர்களுக்கு அழகான புனைப் பெயர்களைச் சூட்டிப் பாராட்டினார்கள். மாண வரின் அறிவுத்தரத்திற்கேற்ப படிமுறையாக கற் பிப்பது மிக முக்கியமாகும். தனிநபர் வித்தியா சங்களைக் கருத்திற்கொள்வது கற்பிக்கும் பாடப் பரப்பை வரையறைப்படுத்திக் கொள்வது, நடைமுறைச் சம்பவங்களை உதாரணம் காட்டு வது, தேவையான சாதனங்களைப் பயன்படுத் துவது போன்ற வழிகளில் மாணவர்களுக்குக் கற்றலை இலகுபடுத்திக் கொடுப்பது சிறந்த ஆசிரியர்களின் பண்பாகும். மாணவர் மையக் கல்வியில் ஆசிரியர் வெறும் போத னாசிரியராக
"பாட ஆசிரியர்கள் நிருவாக ரீதியான பொறுப்புக்களைச் சுமப்பதால் நிருவாகத்திறன் வளர்வதோடு சிந்தனையும் விரிவடையும் என்ற உண்மை உணரப்பட்ட போதிலும் பாட சாலை கற்பித்தல் நேரம் வரை யறுக்கப்பட்டதால் மாணவரின் கல்வி வளர்ச்சிக்கு அது பாதிப்பாக அமையும்"
(Instructor) மாத்திரம் இல்லாமல் ஒரு முகாமை யாளராக (Manager)வும், மேற்பார்வையாளரா கவும் (Over Looker Observer) உள்ள நிலை யில், பெரும்பாலான பாடசாலைகளில் இன்றும் அதே போதனாசிரியர்களாகவே எமது ஆசான் கள் உள்ளனர்.
ஆசிரியர்கள் மாணவரின் கற்றலுக்கு வழி காட்டும் பொறுப்புக்கு மேலதிகமாக வேறு பொறுப்புக்களை சுமந்து கொள்வதாலும் கல்வி அபிவிருத்தி பாதிக்கப்படுகிறது. ஆலோசனை கூறல் மற்றும் வழிகாட்டல், உளவள மேம்பாடு, நிருவாகரீதியான ஒத்துழைப்புகள், பாடத்திட்ட அபிவிருத்தி, ஆளணி அபிவிருத்தி, சமூக உறவு கள் போன்றவை ஓர் ஆசிரியர் சுமந்து கொள் ளும் மேலதிக பொறுப்புக்களாக இனங்காணப் பட்டுள்ளன. பாடசாலைகளில் இப் பொறுப்புக் கள் நேர்த்தியாக நடைபெறவும், கற்பித்தல் நட
+02 புதுயுகம் * ஜூலை 30- 2010 +

வடிக்கைகளில் பாதிப்பு செலுத்தாதிருக்கவும் தனியான ஆளணி பெறப்பட வேண்டும். ஆனால் எமது பாடசாலைகளில் அவ்வாறு இல் லையென்பதே கசப்பான உண் மையாகும். - மேலும் வித்தியாசமான வயதினரின் உடலி யல் சிறப்பம்சங்களை ஆசிரியர்கள் விளங்கியி ருப்பது, மாணவர்களின் இயலுமை கொள்ளளவு என்பனவற்றையும் புரிந்து கற்பிக்க உதவியாக இருக்கும். பல ஆசிரியர்களுக்கு இவ்விடயம் தெரிந்திருந்த போதிலும், தமது கற்பித்தல் நட வடிக்கையின்போது அவற்றை மனதிற் கொள்வ தில்லை. இவை பற்றி அறியாத ஆசிரியர்களும் இவ்வுயர் பணியில் ஈடுபடுவது கவலைதரும் விடயமாகும்.
முன்பள்ளி மாணவர்கள் (Pre School Children) தமது சிறிய தசைகள் வளராத நிலை யில் காணப்படுவர். அவர்கள் நுணுக்கமான வேலைகளில் ஈடுபடுவதற்கு அதிகம் சிரமப் படுவார்கள். தனது ஆடையின் பொத்தானைப் பூட்டுவதற்குக்கூட கஷ்டப்படுவதை அவதா
னிக்கலாம்.
ஒன்று முதல் மூன்றாம் தர ஆரம்ப வகுப்பு மாணவர்கள் (Primary Grades Children) சிறிய - தசைகள் வளராத நிலையிலேயே வகுப்புகளுக் குப் பிரவேசிக்கின்றனர். எட்டு வயது வரை கண் தசைகள் பூரணமாக வளராததால் அவர் களால் தெளிவாக வாசிக்க முடிவதில்லை, விரல் தசைகளின் வளர்ச்சியும் முற்றுப் பெறாத தால் அழகாக எழுத முடிவதில்லை, ஆனாலும் இப்பருவத்தில் எழுத, வாசிக்கக் கற்றுக் கொடுப்பது அவசியம். இவர்கள் ஆசிரியர்களிட மிருந்து அதிகமான வாழ்த்துக்களையும், அங்கீ
காரங்களையும் எதிர்பார்க்கின்றனர்.
நான்கு முதல் ஆறாம் வகுப்பு வரையான மாணவர்களின் பெரிய, சிறிய தசைகள் யாவும் பூரண வளர்ச்சி பெற்றிருக்கும். மிக நுணுக்க மான வேலைகளை அவர்களால் செய்ய முடி யும். ஆண் பிள்ளைகளை விடப் பெண், பிள்ளை கள் வளர்ந்திருப்பார்கள். எதிர்ப்பாலினருக்கிடை யில் ஒருவித போட்டி நிகழும். இவர்கள் அதிக மாகத் தூண்டலை (Motivation) எதிர்பார்க்கின் றனர். இவ்வகுப்பு ஆசிரியர்கள் மிகப் பொறுமை யுள்ளவர்களாக இருக்க வேண்டும். இவர்கள் சுதந்திரமாக, பிறர் துணையின்றி செயற்படத் 4 துணிவதால் தவறு விடுவார்கள்.
ஏழாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் முழு

Page 62
டம் முழு உளவளர்ச்சியும் மற்றும் சிலரிடம் குறைவான உளவளர்ச்சியும் காணப்படும். இவ களிடம் உடற்கூறு மற்றும் உளவியல் மாற்றங் களும் வேறுபாடுகளும் தோன்றியிருக்கும். மிகப் பொறுமையான, பயிற்றப்பட்ட ஆசிரியர் களால் மாத்திரமே அவர்களை நெறிப்படுத்த முடியுமாயிருக்கும்.
பத்து முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையான மாணவர்கள் தம்மைப் பெரியவர் களாக (Adults) நினைத்துக் கொண்டு காரிய மாற்ற முயற்சிப்பார்கள். இவர்கள் ஒருவகைக் கற்பனை உலகில் வாழ்வார்கள். அவர்கள் கூறும் காரணங்கள், பயன்படுத்தும் வார்த்தைகள், தம் மைப் பற்றிய எண்ணங்கள், கருத்துக்கள் போன் றவற்றில் கற்பனை கலந்திருக்கும். இவர்கள் தம்மைப் பற்றியும் எதிர்காலம் பற்றியும் தர்க்கம் புரிந்து தீர்மானம் எடுப்பார்கள். தம்மை எவரும் கட்டுப்படுத்த முடியாது என்பது போல செயல் படுவார்கள். இப்பருவ மாணவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அறியும் ஆவல் இவர் களிடம் காணப்படும். எனவே இவ்வகுப்பின ருக்குக் கற்பிக்கும் ஆசிரியர்கள், அந்த மாணவர் களின் உளவியல் நிலைப்பாடு (Psychological condition) மற்றும் அவர்களுக்கான விடயப் பரப்பு (Subject area) என்பனவற்றிற்கிடையில் ஒரு நியாயமான சமநிலையை (Reasoned balance)ப் பேணத் தெரிந்தவராக இருப்பது வெற் றியளிக்கும்.
முஸ்லிம் பாடசாலைகளில் இஸ்லாமிய நாகரிகத்தின் அடிப்படைகள் உயிர் வாழும் போது கல்வி அபிவிருத்தி ஏற்படுகிறது. எமது பண்பாடு, கலாசாரம், மார்க்கம் என்பன பாது காக்கப்படும். இஸ்லாமிய நாகரிகத்தின் முதல் அடிப்படையான இறை விசுவாசம் பசுமையாக இருந்தால், அனைவரும் கடமையுணர்வுடனும், பொறுப்புணர்வுடனும், சமூக உணர்வுடனும் செயற்படுவர், தியாகம் வளரும், பொய், களவு, விரயம், ஏமாற்று, முரண்பாடு போன்ற கல் விக்கு ஆப்புவைக்கும் விடயங்கள் ஒழியும். மாணவர் நெறிபிறழ்வுகள் கட்டுப்பாட் டுக்குள் வரும்.
இரண்டாவது அடிப்படை நற்கருமங்களா கும். நற்கருமம் என்பது இஸ்லாமிய ஸரீஆ அனுமதித்த, மனிதர்களுக்குப் பயனுள்ள காரி யங்களை அல்லாஹ்வுக்காக என்ற தூய எண் ணத்துடன் நிறைவேற்றுவதைக் குறிக்கும்.

இந்த அடிப்படை பற்றிய அறிவு யாவரிடமும் வளர்கின்றபோது பாடசாலையின், சமூகத்தின், நாட்டின் நலன் கருதி செயற்படும் நிலைமை உருவாகும்.
மூன்றாவது அடிப்படைக் கல்வியாகும் இஸ் லாம் கல்வி தேடுவதை ஒரு வணக்கம் என்று கூறுவதோடு அதை முஸ்லிம்கள் மீது கடமை யாக்கியுமுள்ளது. கற்பிப்பது கடமை போல கற் பதும் கடமை என்ற உணர்வுடன் மாணவரும் ஆசிரியரும் செயற்படும்போதுதான் உண்மை யான கற்றல் நடைபெறும். இதனால் தான் ஐரோப்பாவின் இருண்ட காலங்களில் நம் முன் னோர்கள் அறிவியலின் உச்சத்தை அடைந்து புதியவை பலவற்றைக் கண்டு பிடித்து ஐரோப் பியர்களுக்கு முன்னோடி களாகத் திகழ்ந்தார்கள்.
நான்காவது அடிப்படை உண்மையும் நேர் மையுமாகும். இஸ்லாம் அறிவியல் ஆதாரங்க ளில் அடிப்படையில் தனது கருத்துக்களை முன்வைக்கிறது. கற்பனைகள், பொய்கள், ஊகங்கள், நினைப்பு போன்ற ஆதாரமற்ற விட யங்களை முற்றாக எதிர்க்கிறது. இந்த அடிப் படை பாடசாலைகளில் பேணப்படும் போது எப் போதும் உண்மைகள் கற்பிக்கப்படும் சூழ்நிலை உருவாகும். மாணவர்கள் உண்மை களைக் - கற்றுப் பரீட்சைகளில் உண்மைகளை எழுதும் நிலையும் உருவாகும்.
எனவே, முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி ஊற்றுக்களாக இறைவன் இறக்கிவைத்த அறிவு (Revelation Knowledge), பிற மனிதர்களிட மிருந்து பெறும் அறிவு (Authority), மனிதனுக் குள்ளிருந்து உதிக்கின்ற அறிவு (Intention), புலன்களில் துணையால் பெறும் அறிவு (Senses), அனுபவங்கள் ஆராய்ச்சிகள் மூலம் பெறும் அறிவு (Reason and experimentation) என்பன இருக்கும் அதேவேளை, அரசாங்கம், அதிபர், ஆசிரியர்கள், நிருவாகிகள், பெற்றோர், சங்கங்கள் போன்ற பாடசாலையுடன் தொடர் பான சகல தரப்பினரும் ஒருமித்துச் செயற்ப டும்போதுதான் உண்மையான அபிவிருத்தி தோன்றும். ஓர் அறிவியல் வெடிப்பு (Knowledge explosion) முஸ்லிம் சமூகத்தில் ஏற்படும். இதற்கு யாவரும் முயற்சிப்போமாக. வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் துணை நிற்பானாக! வாசன மால்கர்
& சகா
இக்காயைத் தோடு 5 இ க இ க
+ஜூலை - 30 - 2010* புதுயுகம் 02 +

Page 63
(சென்ற இதழின் தொடர்ச்சி...)
- வரிசைகள்
அடுத்ததாக இதை மூன்று வரிசையாகப் பிரிக்கலாம். முதலில் உள்ள வரிசையை மேல் வரிசையென்றும் இரண்டாவது வரிசையை நடு வரிசையென்றும் அடுத்த வரிசையைக் கீழ் வரிசையென்றும் அழைக்கலாம். ஏனைய வைகளும் அவ்வப் பக்கத்துக்கமைய பெயரி டப்பட்டுள்ளன.
மேல் வரிசை நடு வரிசை
முன் வரிசை - பின் வ
எனவே இதன் அமைப்பை நாம் நன்கு நோக் கினால் பின்வரும் விடயங்களை அறிந்து கொள்ளலாம்.
* மத்திய கியூப்கள் 6, பக்கங்களைச் சுழற் றுவதன் மூலம் இவை இடம்பெயர மாட் டாது. முனைக்கியூப்கள் 8, இவை சுழற்சியின் போது முனைக்கு முனை மாறுமேயன்றி
ஓரக்கியூப் இருக்கும் இடத்துக்கு மாறாது. * ஓரக் கியூப்கள் 12 இவை முனைகியூப்
இருக்கும் இடத்துக்கு மாறாது. * மத்திய கியூப் இடம்மாறாததால் ஒவ்
வொரு பக்கத்திலும் மத்திய கியூப் என்ன நிறமோ அதுவே கியூபின் அந்தப் பக்கத்
+01 புதுயுகம் * ஜூலை - 30 - 2010 +

தின் நிறமாகும். சுழற்சி முறை பற்றி அறிந்து கொள்ள முன் னர் சுழற்சித் திசை பற்றி அறிந்து
- சுழற்சி திசை கொள்ள வேண்டும்.
கியூபின் ஒவ்வொரு பக்கத்திலும் கடிகார மொன்று உள்ளதாக எடுத்துக் கொண்டால் அந்தக் கடிகாரத்தின் முள் எந்தத் திசையில் சுற்
கீழ் வரிசை
வலது வரிசை
பரிசை
இடது வரிசை
றுமோ அதுவே இந்தப் பக்கத்தின் கடிகாரத் திசையாகும். எதிர் திசையானது கடிகார எதிர் திசையாகும். அதாவது நீங்கள் இடது கையால் பிடித்திருக்கும் கியூபின் வலது வரிசையை அதன் முன் பக்கம் மேல் பக்கத்துக்கு வரும் வகையில் சுழற்றினால் ( 90') அது அவ்வரி யின் கடிகாரத் திசையாகும். அத்துடன் அது ஒரு சுழற்சியாகும். சுழற்சி பற்றி விபரிக்கும் போது இதை +1 என்று குறிப்பிடலாம். முன்பக் கம் பின்பக்கத்துக்கு வரும் வகையில் சுழற்றி னால் (180°) அது அவ்வரியின் கடிகார திசை யில் இரண்டு சுழற்சியாகும். சுழற்சி பற்றி விப ரிக்கும் போது இதை +2 என்று குறிப்பிடலாம். அதன் முன்பக்கம் கீழ் பக்கத்துக்கு வரும் வகையில் சுழற்றினால் (90') அது அந்தப் பக்

Page 64
கத்தின் கடிகார எதிர்த் திசையாகும். இதை - பக்கம் பின்பக்கத்துக்கு வரும் வகையில் சுழ வரியின் கடிகார எதிர்த் திசையில் இரண்டு விபரிக்கும் போது இதை - 2 என்று குறிப்பிட
சுழற்சிக்கான குர் வரிசைகளுக்கான
அடுத்து சுழற்சி பற்றி விபரிக்கும் போது மூலம் விபரிப்பதே மிகவும் இலகுவானதா அறிந்து கொள்வோம்.
மேல்வரிசை 1
கீழ்வரிசை
முன்வரிசை
திசைகளுக்கான 8
கடிகாரத் திசை
கடிகார எதிர்த்திசை
90'சுழற்றுதல்
180 சுழற்றுதல்

1 என்று குறிப்பிடலாம். முன் ற்றினால் (180 ??) அது அவ்
சுழற்சியாகும். சுழற்சி பற்றி டலாம். றியீடுகள்
தறியீடுகள்
வரிசைகளையும் குறியீடுகள் ல் இனி ஒவ்வொரு வரிசைக்குமான குறியீடுகளை
பின்வரிசை
ப® - 5)
L - '
வலதுவரிசை
இடதுவரிசை
தறியீடுகள்
கடிகாரத் திசையில் ஒரு சுழற்சி 90
கடிகாரத் எதிர்திசையில் ஒரு சுழற்சி 90
கடிகாரத் எதிர்திசையில் இரு சுழற்சி 180"
கடிகார எதிர்த்திசையில் இரு சுழற்சி 180
+ஜூலை - 30- 2010* புதுயுகம் 01+

Page 65
சுழற்சி மு இனி விபரிக்கப்படும் சுழற்சியொன்றைப் 1
வலது வரிசை கடிகாரத் திசையில் !
வலது வரிசை கடிகார எதிர்த்தின
அதேபோலவே அடுத்த பக்கங்களுக்கும் : களாகவே எழுதிப் பயிற்சி பெற்றுக் கொள்ளல்
வர்தக்க
* பரிவு காட்டும் அரசன், * கவனக்குறைவாயுள்ள நீதிபதி,
அடங்காத மனைவி, * கெட்ட எண்ணமுள்ள நண்பன், *பணிவு இல்லாத வேலைக்காரன் ஆகியோர்
தத்தமது காரியத்தை அறியாதவர்கள். இவர்க வருந்தவே கூடாது. இவர்கள் தொடர்ந்து இ ஆக்கத்தை விட அழிவுதான் அதிகம்.
+01 புதுயுகம் * ஜூலை - 30 - 2010 +

றைகள் பார்ப்போம்
ஒரு (90) சுழற்சி
] +1
~சயில் ஒரு (90) சுழற்சி
புமையும். அடுத்த பக்கங்களுக்கு இதேபோல் நீங் பும்.
(தொடரும்) ட(குவை)
ளை இழப்பதையிட்டு ருப்பதால்
டீ. சீ. நிதர்சன் புனித சூசையப்பர்
கல்லூரி, கொழும்பு - 10.

Page 66
ஈசன் -
புதுயுக மாணவர் ப
பத்திரப்
முழுப் பெயர் : ...
வயது: ..
தரம் (வகுப்பு) : ..
பாடசாலையின் பெயர்/ முகவரி: .
வீட்டு முகவரி: ...
தொலைபேசி: ...
பொழுது போக்கு:
சமீபத்தில் எடுத்த பாஸ்போட் அளவிலான
மாணவர் ஒப்பம்: .
எனது பிள்ளையைப் புதுயுக மாணவர் ம மாறு தயவுடன் வேண்டிக்கொள்கின்றேன்.
பெற்றார்/பாதுகாவலர் பெயர்
பெற்றார்/பாதுகாவலர் ஒப்பம்:
1 புதுயுகச் சஞ்சிகைக் காரியாலயப் பார்
குறிப்பு: மின்னஞ்சல் விண்ணப்பங்
மாகாண, வலய மட்டத்திலான இணைப்பாளர் வெற்றிடம் வடமேற்கு, ஊவா மாகாண இணைப்பாளர்களுக்கும் வலய இனை பாளர்களுக்கும் வெற்றிடங்கள் உண்டு. ஆர்வமுள்ளோர் புதுயுக ஆ யருடன் தொடர்பு கொள்ளவும். புகைப்படங்கள் கிடைக்கப்பெற் இதுவரை பிரசுரிக்கப்படாத வலய இணைப்பாளர்களின் புகைப்ப களும் பெயரும் அடுத்த இதழில் பிரசுரிக்கப்படும்.
கல்விசார் ஆம் புதுயுகம் சஞ்சிகைக்குரிய கல்விசார் ஆலோசனை கணிதம், வரலாறு ஆகிய பாடத்துறை சார்பாகப் பு மற்றும் கல்வியாளர்கள் கல்விச் சஞ்சிகை ஆசி அனுபவம் என்பனவற்றைக் குறிப்பிட்டுப் அனுப்பிவைக்கவும்.
+02 புதுயுகம் * ஜூலை - 30 -2010 +

மன்ற அங்கத்துவப்
) - 2010
புகைப்படத்தை இவ்விடத்தில் ஒட்டவும்
எ புகைப்படத்தையும் இணைத்துள்ளேன்.
மன்ற அங்கத்தவராகச் சேர்த்துக்கொள்ளு
அடையாள அட்டை இலக்கம்
திகதி:
வனைக்கு :
கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
எப்
சிரி
Editor, Puthuyugam, Express Newspapers (Cey.) (Pvt) Ltd., 12-1/1, St. Sebastian Mawathe, Wattala.
பங் |
லாசனைக் குழு னக் குழுவில் இணைந்து ஆங்கிலம், விஞ்ஞானம், ங்களிப்புச் செய்ய ஆர்வமுள்ள சிரேஷ்ட ஆசிரியர்கள் யருடன் தொடர்பு கொள்ளவும். கல்வித் தகைமை, புகைப்படத்துடன் விண்ணப்பங்களை எமக்கு

Page 67
குருகுலப் நம்மை நாமே சுயமதி செய்துகொள்வோமா
0 நீங்கள் பாடத்திட்டம், பாடக் குறிப்பு எழுதிக் கொள்கிறீர்களா?
0 பாடவிதானம், கைநூல்கள், பாடநூல்கள், பாடம் தொடர்பான அமைச்சின் ஏனைய பிரசு ரங்கள் ஆகியனவற்றைப் பெற்றுக் கொள்கிறீர் களா?
மு சாதனங்கள், உபகரணங்கள் உண்டா? அவற்றைப் பொருத்தமான வேளைகளில் பயன் படுத்துகின்றீர்களா?
0 கற்பித்தலின்போது வகுப்பில் ஒழுங்கு, கட்டுப்பாட்டை நிலைநிறுத்துகிறீர்களா?
9 மாணவர்களின் நடத்தை மாற்றங்கள் உங்கள் கற்பித்தல் பணியால் ஏற்பட்டுள்ள
னவா?
மீத்திறன் மாணவர், மெல்லக் கற்போர் தொடர்பாக விசேட நடவடிக்கைகள் எடுக்கி றீர்களா?
சம்சுன் நிஹ B.com(Sp),D SLTS
புதுயுகம் * ஜூளை ) -2013 -

பார்வை
0 ஒப்படைகள், வீட்டு வேலை கள் கொடுக்கிறீர்களா? நேர முகா மைத்துவத்தைக் கற்பித்தல் பணி யின் வேளை உங்களால் பேணிக் கொள்ள முடிந்ததா?
09 மதிப்பீடு செய்துள்ளீர்களா? கொடுக்கப்பட்ட அப்பியாசங்கள் போதுமான
வையா?
மாணவர் பிழை திருத்தஞ் செய்துள்ள னரா? அவற்றை நீங்கள் பார்வையிடுகிறீர்களா?
மாதாந்த, தவணை, இறுதியாண்டுப் பரீட்சைகளை நடத்துகிறீர்களா? மாணவர் பரீட் சைக்குத் தயார் செய்வதற்கு ஏற்ற வகையில் பரீட்சை நேரசூசிகையைத் தயாரிக்கும்போது அடுத்தடுத்து வரும் பாட வேளைகளுக்கிடை யில் மாணவர் தம்மைத் தயார் செய்து கொள் வதற்குரிய வகையில் பாடங்களுக்கிடையே போதிய அவகாசம் கொடுக்கின்றீர்களா?
0 விடைப் பத்திரங்களை ஒழுங்காகத் திருத்துகிறீர்களா? புள்ளியைப் பதிவு செய்த பின்னர் கணிப்பீட்டு அறிக்கையை மாணவர் பெற்றோர்களிடம் உரிய காலத்தில் ஒப்படைத் துப் பொருத்தமான ஆலோசனைகள் வழங்கு - கின்றீர்களா?
2013-14 11 . -
* 144 ,
* ஆம், 18 )
ரா பதுறுதீன் ip- in - Ed.,

Page 68
Annou
CIMA introduces ne
Register Save
CIMA is now
CIMA Colom
CIMA Kandy www.cimaglob
lo

CIMA
Chartered Institute of Management Accountants
nce ment
w pricing
now
Rs.14,850
more affordable at Rs. 9,600
bo T. 2503880 T. 0812227882 -al.com/srilanka
aut,