கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நறுமுகை:ஆசிரியர் பயிற்சி நிலையம் ஹாலி-எல கலை விழா சிறப்பு மலர் 2010.11.21

Page 1
* * * த கா : அது த.
# சிசு : த்த
4ா - 2 -சப்ப -
E E-யya\ :
ஆசிரியர் பயிர்
ஹால்
20

5ை .
ற்சி நிலையம் இ-எல்
10.

Page 2
With Best Cos
K.S.M.
| Iron Brass, Aluminum & A
Dealers & SER
No 80/1, Lower Kings Street, Badulla. Tel :- 077 - 3417216

enpliments from ...
B Sons
All Kinds of Empty Bottle
Transport утсE
No 17A, Mosque Road,
Badulla. Tel :- 055 - 2230862

Page 3
ttle
Tெ
历
கலை விழ
201
ஆசிரியர் பயி
ஹாலி எல த
வா
Load,
ulla. 0862

சV
ම ග ථ
T சிறப்பு மலர் D.11.21
பாப்பா பாப்பா பாப்பாவின் கோட்டான்
44 : 1421 பு! iாட
ஆப்பிரிகை
Bசி மத்திய நிலையம். தமிழ் வித்தியாலயம். Dாலி எல்.
+ /- JGESWARANATHAN
CORDINATOR WEEKEND TEACHER'S TRAINNING PROGRAMME BD/HAL-ELATAL 4,
----கப்படம் 2/3/2%

Page 4
新,。
:::
量。 每是為了說,委、兼参考
;
| sim


Page 5
ஆசிர்
முத்து முத்தான சித்திரங்கள்
முற்றத்தில் சிந்திய ரத்தினங்க பற்றும் பாசமும் வைத்தவற்றை பாதையில் சேர்க்கும் பணி எம்
2ஜலி
அன்னை மடியில் அரவணைத்த
S) (1,
பள்ளி வரும் பிஞ்சுப் பாலகன. அவன் தன்னந்தனிமையைப் ே நம்பிக்கை அன்பையும் ஊட்டி
எண்ணும் எழுத்தும் உணர்தத்
தேவைகள் அறிந்து பூர்த்தி செ
அவன் - ஒழுங்குடன் ஒழுக்கமு
சிந்தனை ஆற்றலைத் தூண்டில்
கற்பித்தல் கற்றல் நிகழ்ந்திடவே
கட்டுப்பாட்டுடன் வகுப்பறையில் தினம் பெற்ற கடமைகளைப் 6 போற்றும் சமூகத்தை நாம் பன்

உயர் கீதம்
- இலங்கை
ள்//
8_நல்ல
ேேத
(முத்து...)
த பிள்ளைப்
பய் //
பாக்கி உள்ளத்தில்
டுவோம்
(முத்து...)
திடுவோம் - உள்ள)
சய்வோம் // மம் பேணி நல்ல
டுவோம்.
(முத்து...)
வ நல்ல
பேணியேற்று ஞாலம்
நடப்போம்.
(முத்து..)

Page 6
காதொளில்
கனிமெ
கைக்குவ
9ா
கன்னி
தாமனம்
மேதகு ரெ
மின்னும்
மெல்லின
சீதமல்
சிலம்பு
சேர சோ
செல்வ
நீதியுறுல்
தயகு
நிகரறியாச்
ATMMH 11:15/11/HIH1 பதறும் அபாயம் 1411 நபர்கள்
காரியத்IைAHMAN,
தமிழ்த் த
லேம்: 11 வலை 2.க.
பல்லுதான்
INTE0:31:11:20
பிப்பிராயசம்

காiைtis88ரா:Re:HMAN(பாயிராபாரதி
நவக்கிரம் விலகுங்கள் 2 st:30ாப்பகம்
கோர்ட் மேராவயாகக் பார்ம் டில்
-li HITIENCE:11:223 ஆயாறு:-
பாக்கியர்15:iti11 11:16 2. il-3 Hilitப்பப்
கோ12:40:29:26:- --SIாம்.
2,4040IANT - பள்.
- யப்பான் 14: 0 3
காய் வாழ்த்து
வரி 31/ பிராப்பும்,
தங் குண்டலத்தாள்
எழியாள் வாழ்க!
"ளை யாபதிகொள்
கையாள் வாழ்க!
மன் மார்பிடைச்சிந்
சியாள் வாழ்க!
ணி மேகலை சூழ்
பையாள் வாழ்க!
மர் பாதமொளிர்
டயாள் வாழ்க!
0 பாண்டியர் தஞ்
- மகள் வாழ்க!
த் செங்கோளாய்
றள் தாங்கும்!
- செந்தமிழ்த் தாய்
ழிே வாழ்க!
- இlitiitாற்றுNயா தாயார்

Page 7
தமிழ்மொ
வாழ்க நிரந்தரம்
வாழிய
கமபன்17:11:37:48:12:41:18
வான மளந்த தை
வன்மொ.
ஜA ,
ஏழ்கடல் வைப்பி
இதை கொன
எங்கள் தமிழ்மொ!
என்றென்ற சூழ்கலி நீங்கத்
துலங்குக
தொல்லை வினை த
சுடர்க த
வாழ்க தமிழ் மொழி
வாழ்க தப்
வான மளந்த அ
வளர்வமா

ழி வாழ்த்து
வாழ்க தமிழ் மொழி வாழியவே!
னத்தும் அளந்திடும் 3 வாழியவே!
னும் தம் மணம் வீசி ன்டு வாழியவே!
இ எங்கள் தமிழ்மொழி பம் வாழியவே! தமிழ்மொழி ஒங்கத்
- வையகமே!
ரு தொல்லை யகன்று தமிழ் நாடே!
பூ வாழ்க தமிழ் மொழி! ழ்ெ மொழியே!
னைத்தும் அறிந்திடும்
ழி வாழியவே!

Page 8
ஊவா மாகாணக் கல்
ஆசிச்
வாழ்க்கையின் சவால்களை வெற்
உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களின் கைகளி
மீதான அதிக நம்பிக்கையையும், ஆழமான எதி
கல்வியோடு கலைத்திறனையும், மாணவவரிட
அந்த வகையில் ஆசிரியர் பயிற்சி நிலையத்தி வருட காலப் பயிற்சி நெறியின் பூர்த்தியில் தமது
வெளியிடுவது குறித்து உவகை
கொள்கி
ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுத்துவதற்
அமையுமென்பதில் எத்தகைய ஐயமுமில்லை.
இருந்தவர்கள், ஊக்கமளித்தவர்கள், உத்துன்
வழங்கிய ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது
பரப்ப வேண்டுமென மனப்பூர்வமாக வாழ்த்துகிறே
உள
3

4
ல்விப் பணிப்பாளரின் செய்தி
றிகரமாக எதிர்கொள்ளும் சிறந்த பிரஜைகளை
29ம்' "RAIாரரlr!
லேயே தங்கியுள்ளது. சமூகம் கூட ஆசிரியர்கள்
ர்ப்பினையும் வைத்திருக்கின்றது. ஆசிரியரானவர்
in/H1N1 Niis)
ம் வளர்க்கக் கூடியவராக இருக்க வேண்டும்
பல் பயிற்சி பயிலுனர் ஆசிரியர்கள் தங்கள் ஒரு
ப எண்ணங்களை எழுத்துக்களாக்கி நூல் ஒன்றை
ேெறன்
இத்தகைய முயற்சி மாணவர்களை
கான சிறந்த பயிற்சியாக ஆசிரியர்ளுக்கு
இவ்வாறான செயற்பாட்டுக்கு உந்து சக்தியாக
ஊழப்பு நல்கியவர்கள் மற்றும் படைப்புக்களை
பராட்டுக்களைத் தெரிவிப்பதோடு, இம்மலர் மணம்
ன்.
| R.M.B. ரத்னாயக்க, மாகாணக் கல்விப் பணிப்பாளர், டவா மாகணக் கல்வித் திணைக்களம்,
பதுளை.

Page 9
ஆசிம்
ஆசிரியத்துவம் ஒன்றே எதிர்கால சமூக எ
ஆசிரியத்துவத்தை நன்கு விளங்கி தங்களது பன்
மாக வித்தியாலய ஆசிரியர் பயிற்சி நிலைய
ஆசிரியர்களது மலர்ந்த இம்மலர் பல்வேறு ஆற்ற
சமூகத்தை அடையாளப்படுத்தியுள்ளது. இவ்வ
தூண்களாகத் திகழ்வார்கள் என்பதில் எவ்வித ?
வழிப்படுத்தி வழிகாட்டிய விரிவுரையாளர்களுக்கு
கல்வித் திணைக்களத்தின் சார்பில் வழங்குவதில்

F செய்தி
ழச்சியின் அடிப்படையாகும். அத்தகைய அளப்பரிய
ரியைத் திறம்பட ஆற்றுவதற்கு ப/ ஹாலி-எல தமிழ்
த்ததில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் முகிழ்நிலை
நல் மிகுந்த ஆளுமை நிறைந்த எதிர்கால ஆசிரிய
பற்றல் மிகு எதிர்கால ஆசிரியர்கள் சமூகத்தின்
ஐயமுமில்லை. இவ்வாசிரியர்களுக்கும், அவர்களை
தம் எனது மனமார்ந்த ஆசிகளை ஊவா மாகாணக்
பெருமையடைகிறேன்.
யோ. கலையரசி உதவிக் கல்விப் பணிப்பாளர்,
தமிழ்பிரிவு, ஊவா மாகாணக் கல்வித் திணைக்களம்,
பதுளை.

Page 10
இணைப்பாளரின் இதயத்தில்
ஆக்கத்திறனும், புதிய சிந்தனைகடு முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக ஆசிரியத் ரீதியாக தாம் ஏற்று வந்த வகிபாக பொறுப்புக்களையும் ஏற்று வினைதிறனுடன் ( இன்றியமையாததாகின்றது.
இத்தகைய தொழிற்றகமைகளை ஆசிர
நிறுவகம் காலத்தக்குக் காலம் பல பயிற்சி
வகையில் தற்போது பட்டதாரியில்லாத பயிற்ற
நாடளாவிய ரீதியில் திட்டமிடப்பட்டு நடைமுறை
இதன் அடிப்படையில் ஹாலி-எல மத்திய
பயிற்சி பெறும் ஆசிரிய மாணவர்களில் 8
பெருமகிழ்ச்சியடைகிறேன்.
மாற்றமுறும் உலகிற்கு ஏற்றவாறு மாற்
மாணவர்கள் தம் தேடல்கள், புதிய பார்வை வெளியிடுகின்ற இம்முயற்சி வெற்றியடைய | ஆளுமை மிக்க வினைத்திறன் கொண்ட ஆசி
வாழ்த்துகிறேன்.
நன்

3
லிருந்து.
நம் கொண்ட பிரஜைகளை உருவாக்குவதில் - தொழில் அமைந்துள்ளது. ஆசிரியர்கள் மரபு ங்களுடன் பல புதிய வகிபாகங்களையும், தொழிற் றகைமைகளைப் பெற்று கொள்ளுதல்
ரியர்களிடம் வளர்த்தெடுப்பதற்கு தேசிய கல்வி நெறிகளைத் திட்டமிட்டு வருகின்றது . அந்த =ப்படாத ஆசிரியருக்கான பயிற்சி நெறியொன்று
படுத்தப்படுகிறது.
நிலையத்தில் தமது தொழிற்றகைமைக்கான
இந்த சஞ்சிகைக்கு, ஆசியுரை வழங்குவதில்
றமுறும் ஆசிரியத்துவம் என்ற ரீதியில் ஆசிரிய கள் என்பவற்றைத் தொகுத்து சஞ்சிகையாக பிரார்த்திப்பதோடு ஒளிமயமான எதிர்காலத்தில்
ரியர்கள் தேனீக்களாக மிளிர வேண்டும் என
S. லோகேஸ்வரநாதன். அதிபர், (இ.அ.சே.தரம் I) பது / ஹாலி எல தமிழ் ம.வி
ஹாலி எல்.

Page 11
ப்
வாழ்த்துச் செய்தி
ஒரு சமூகத்தின் அறிவியல் எழுச்சியின் பிதாமக செய்து ஒரு சமூகத்தின் அழிவற்ற சொத்தாக்கி | தாய்மையின் வடிவமாக ஒரு நல்லாசான் போற்றப்ப இருளாலும் சூழப்பட்ட சமூகத்தில் அறிவுப் பு அடிமைத்தனம், ஏழ்மை, மூடநம்பிக்கை, அறியாமை போராடும் வீரர்களாகவும், அதற்காக தன் முழு வா! சமூகம் விளங்குகிறது.
இத்தகைய போன்றுதலுக்கும் பெறுமைக்கு இன்றைய விழாவின் காரணகர்த்தாக்களாகிய அ வருடங்களுக்கு மேலாக அடிமைகளாகவும்,
அற்றவர்களாகவும் காணப்பட்ட மலையக சமூகத்தி பரப்பி, கூன் விழுந்த பரம்பரையின் முதுகெழும்பை நெஞ்சுயர்த்தி, தன்மையுடன் ஏனைய சமூகங்களுக் மாந்தர்களைத் தோற்றுவித்த பெருமை மலையக ஆக
_1972 ஆம் ஆண்டு தோட்டப் பாடசாலைகளை களில் முதன் முதலாக வழங்கப்பட்ட 405 தோட்ட அதன் இடம் பெற்ற பல்வேறு ஆசிரிய நியமனங்க தோற்றம் பெற்றது. இவர்கள் கடந்த இரண்டரை தச அரும்பெரும் கல்விச் சேவைகளின் விளைவாக இ முதலாம் நிலை, இரண்டாம் நிலை கல்வி மட்டத் ஏற்படுத்தி வருகிறது. கலை, வர்த்தகம் சார்ந்த துரை கணினித் தொழில்நுட்பம் ஆகியவற்றைச் சார்ந்த ?
சாதனை படைக்கின்றனர். இச்சாதனைகளின் ஏணிப் மலையக ஆசிரிய சமூகத்தினரே. இவ்வகையில் . உறுதியுடன் முன்னெடுக்கத் திடசங்கற்பம் பூண்ட வெளியேறும் இளம் ஆசிரியர்கள் திகழ்வார்கள் அர்ப்பணிப்யுடன் கூடிய கல்விச்சேவை மூலம் மலைப் வளர்ச்சியை எய்தும் எனவும் நான் நம்புகிறேன் சிருஷ்டிக்கப்போகும் பிரம்மாக்களைப் பெருமைய
எஸ். விஜய
சிரேஸ்ட விரி பொருளியற்றுறை - பேராத

னே ஆசான். அறிவு குழந்தையைப் பிரசவித்து வளரச் முழு மனித சமுதாயத்திற்கும் பயனாக்கும் ஒப்பற்ற டுகிறான். மூடநம்பிக்கைகளாலும் அறியாமை எனும் ரட்சியைத் தோற்றுவித்து அடிமைத்தளையறுத்து 0 என்பவற்றிலிருந்து மனித சமூகத்தை விடுவிக்கப் pவையும் அர்ப்பணிக்கும் தியாகிகளாகவும் ஆசிரியர்
மமாக
தரிய பரம்பரையின் புதிய வழித் தோற்றல்களாக ஆசிரியர்கள் விளங்குகிறார்கள். இந்நாட்டில் 150 உழக்ைகும் இயந்திரங்களாகவும், கல்வியறிவு னரிடையே கல்வியெவும் மின்சாரத்தால் அறிவொளி நேர் நிமிர்த்தி, இன்று சமூகத்தில் தலை நிமிர்ந்து, க்கு சமமாக வீர நடை போடும் அலையாக இளம் சிரியர்களுக்குரியதே.
Tள அரசாங்கம் பொறுப்பேற்றதைத் தொடர்ந்தும், 1980 டப் பாடசாலை ஆசிரியர்களுக்கான நியமனத்துடன்,
ள் மூலமாகவும் மலையக ஆசிரியர் சமூகமொன்று சாப்தங்களுக்கு மேலாக ஆற்றிய அர்ப்பணிப்பு மிக்க ன்று மலையகச் சமூகத்தின் கல்வி வளர்ச்சியானது மதயும் உயர்கல்வியி ம் விரும்பத்தகு வளர்ச்சியை மகளில் மட்டுமன்றி பொருளியல், மருத்துவம், சட்டம், உயர்கல்வித் துறைகளிலும் மலையக மாணவர்சள் பபடிகளாகவும், அடித்தளமாகவும் காணப்படுபவர்கள் முன்னோர் ஆற்றிய சமூகப் பணியை மென்மேலும் வர்களாக இன்று பயிற்சியை முடித்துக் கொண்டு | என நான் எதிர்ப்பார்க்கின்றேன். இவர்களின் பக சமூகம் உறுதியானதும் நிலையானதுமான கல்வி
._ஏனது சமூகத்தின் வளமான எதிர்காலத்தைச் . புடன் ஏறிட்டுப் பா க்கின்றேன். நம்பிக்கையுடன்
சந்திரன், புரையாளர்,
னை பல்கலைக்கழகம்.
>

Page 12
GOOD TECHERS + GOOD S
Teachers are sculptors. Teachers are pathfinders of the nation. Teachers are architects of the nation.
"A loving teacher dedicating his life to his students” .A teacher can make or mar the future desires to emulate and imitate in dress, habit ai privilege of the A/L qualified youths from the plan mostly to the primary and secondary schoo educationists' point of view that the prospective te well qualified prior to beginning their career as tea
The teachers, particularly working at primarys is vitally important for primary school children. T
making a strong foundation in the primary stages rests on that foundation. In order to make this vi teachers is of paramount importance. Teacher opportunity as a social responsibility to inculcatel the minds of students from the primary stage of e so impressionable, they acquire and assimilate them into disciplined and useful citizens for the na
To Make this vision and mission a reality, I recruited teachers. Teachers are expected to t. themselves professionally and academically. Tea be self-motivated. They can pursue their high universities or through online programs. Also they sure that they use that knowledge and those teac teaching more effective and innovative. In additio educationists would also be immensely helpful to linguist, points out that "A good learner would environment for a successful learning purpose" certainly promotes one's professional and acaden
Moreover, we cannot deny the fact that ti schools solely depends on the teachers who cor hands to achieve our goal with enthusiasm, comm
S.Rajadurai BA.,Ma. (Engli
Lecture in Eng University of

TUDENTS = GOOD NATION
profession becomes the model for his admiring of the students, for he is the hero whom the student nd style of living and thinking. It has been a great tation sectors to have been appointed as teachers Is in the plantation sectors. According to the eachers should be academically and professionally achers.
d G E B DU 9
schools should bear in mind that primary education herefore, they are expected to play a vital role for ince the pillars of secondary and tertiary education sion fruitful and successful, the service of primary S of this caliber could make use of this golden numan values, cultural values, and social values in :ducation itself. Because students of this stage are such aspects which are indispensable to mould tion.
would like to give few suggestions to the newly ake a conscious and concerted effort to qualify achers are life-long learners, so that they ought to er education: a degree either from the nearest should earn professional qualifications and i. cake ning methods they gained to make their classroom In, reading books, news papers, articles written by enhance their knowledge. Krashan, a prominent exploit the resources available in his immediate
So, I may say that cultivating this kind of habit nic career.
ne future of the students of the plantation sector ne from the same sector. Let's therefore join our itment and dedication.
sh), English Sp. Trained glish ELTU 'Colombo

Page 13
-'*
விரிவுரையாளரின் ஆ
இன்று மிகவும் வேகமாக மாறிக்கொண்டி வாழ்ந்து கொண்டிருக்கிநது இம்மாற்றமானது சகல இம்மாற்றங்களுக்கெல்லாம் அடிப்படையாக அமைவது ஒருவரின் நடத்தையில் ஏற்படும் மாற்றமாக மட்டுமல்ல அபிவிருத்தியிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ த
கல்வியை மாற்றத்திற்கான ஒரு கருவியா விடயங்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. கற்பி என்பனவாகும். இந்த வகையில் இன்று கல்வியை சாதனங்கள் உள்ள போதிலும் சர்வதேச ரீதியாகக் ஆசிரியர் விளங்குகின்றார். இந்த நிலையில் மாறிவ நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய தேவையும் வாண்மையுடைய தொழிலாக நிலைநிறுத்த தொ ஆ ளு  ைம யை யு ம் வி ரு த தா செ ய ய |
1ம் 6
கவியரசர் தாகூர் கூறியது போல ஆசிரி வெளியிடும் ஒளியின் மூலம் தன்னையண்டியுள்6 அவ்விதமே ஆசிரியரும் தான் பரப்பும் அறிவா பற்றியுள்ள அறியாமை எனும் இருளைப் போக்கு போக்க வேண்டுமானால் - ஆசிரியர் தொடர்ந்து ! தான் தமது மாணவருக்கு வேண்டிய புதிய அறி ஆசிரியர்களின் தொழிற்றகமையை மேலும் விருது தேசிய கல்வி நிறுவகத்தினால் பல்வேறு கற் நடைபெற்று வருகின்றன. அதன் ஓர் அங்கமாக வருட காலமாகத் தமது பயிற்சி நெறியினை சிறந் தமது பயிற்சியை வலுவாக்கும் நோக்குடன் "நழுகை” என்ற பெயரில் மலரொன்றையும் அமைகிறது. இளமைத் துடிப்பும் செயலூக்கமும் கலைவிழாவும் மிகவும் சிறப்பாக அமைய

யுரை.
ருக்கும் ஓர் உலக ஒழுங்கிற்குள் மனித இனம் துறைகளிலும் நிகழ்ந்த வண்ணமே உள்ளது. கல்வியாகும். கல்வியானது வெறுமனே தனியாள் ாது ஒரு சமூகத்தில் அசைவியக்கத்திலும் நாட்டின் மக்கதை ஏற்படுத்தும் ஒரு கருவியாக விளங்குகிறது.
(க நோக்கும் போது முக்கியமாக அங்கு மூன்று ப்போன், கற்போன், கற்பிக்கப்படும் பொருள் பப் பெறுவதற்கு பல நவீன தொலைத்தொடர்பு 5 கூட ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு பாத்திரமாக பரும் உலக ஒழுங்குக்கேற்ப ஆசிரியன் தன்னை ) கடப்பாடும் உள்ளது. ஆசிரியத் தொழிலை படர்ந்து கற்றுக் கொண்டு தன் அறிவையும் வே ண டி ய து ம அ வ சி ய மா ன த ா கு ம் .
யர் விளக்கைப் போன்றவர். விளக்கானது தான் எ பகுதியினையும் ஒளி பெறச் செய்கிறது. கிய ஒளியின் மூலம் தமது மாணவர்களைப் கிறார். அவ்வாறு அறியாமை எனும் இருளைப் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது வினை அவரால் வழங்க முடியும். அதற்கமைய 5தி செய்யும் முகமாக காலத்திற்குக் காலம் கைநெறிகள் கற்பிக்கப்பட்டு மிகவும் சிறப்பாக ஹாலி-எல தமிழ் மகா வித்தியாலயத்தில் ஒரு த முறையில் மேற் கொண்ட ஆசிரிய மாணவர்கள் கலைவிழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதுடன் வெளியிடுவது இப்பயிற்சி நெறியின் மகுடம்: எக மிக்க ஆசிரிய மாணவரின் மலர் வெளியீடும்
இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன். -
பா. பாலகுமார்,
விரிவுரையாளர், B.A (Hons) Dip in Edu
- -
லண* * கா1ெ:34ாளம் காக்கNAM,

Page 14
இதழாசிரியரின் சிந்தனை
ஹாலி-எல ஆசிரிய பயிற்சி மத்திய நிலையம் எமக்க
பயிற்சிகளையும் அனுபவங்களையும் ஏட்டில் பதிப்பத
சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு பெருமகிழ்ச்சியடை
"'நறுமுகை"' 'மலரத்துடித்துக் கொண்டிருக்கும் வாசல
ஆசிரியப் பயிற்சியில் ஓராண்டைப் பூர்த்தி செய்த
ஒவ்வொன்றும் மலர்ந்து மணம் பரப்ப இன்னும் ஓரா
அதுவரை முகையாக மலையகமெங்கும் மணம் பரப்பு
பேதமை பாராது அனைத்து ஆசிரிய பய
“நறுமுகை” முகிழ்ப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
பொதிந்திருப்பினும் முதலாம் ஆண்டு ஆசிரியப் |
iெlit:ாமாறா --------
விளைவுகள் பெரும்பாலும் சுவடுகளாக்கப்பட்டிருப்பது
நறுமுகையில் குவிந்துந்துள்ள இவைகள் அனைத்து
மணம் பரப்ப வேண்டும் என இறைவனை வேண்டி வ
தற்போது தங்கள் கரங்களில் மணம்
காலத்திற்குள் அரும்பியதாகும். இருப்பினும் இந்நறுழு
உழைத்த ஆசான்களுக்கும், சிறப்பு ஆக்கத்தினை
அவர்களுக்கும், ஆசிச் செய்திகளை வழங்கிய ப
மாகாண கல்விப் பணிப்பாளர் அவர்களுக்கும்,
இணைப்பாளர்கள், விரிவுரையாளர்களுக்கும் இதழ்களுக்குள் சங்கமமாகிய ஆசான்களுக்கும் விள
இதழினை அழகுற கணினி வடிவமைப்புச் செய்த '
அதனை அச்சிலேற்றித் தந்த ' "Agi & Anu Prir
தெரிவித்துக் கொள்கின்றேன்.
நt

யிலிருந்து
28
ரித்த
ற்கு
கின்றேன்.
ன பொருந்திய மொட்டு' எனும் பொருள்படுகிறது.
திருக்கும் இம்முகையில் குவிந்திருக்கும் இதழ்கள் ன்டுப் பயிற்சியை நிறைவு செய்ய வேண்டியுள்ளது.
வதில் உவகையடைகிறேன்.
லுனர்களின் ஒன்றிணைப்பின் பிரதிபலனாக இந்
இவ்விதழில் பல்வேறு வகையான படைப்புக்கள்
பயிற்சி நெறியில் எமக்களிக்கப்பட்ட பயிற்சியின்
1 குறிப்பிடத்தக்கது. இதழாசிரியர் என்ற வகையில்
தும் மலையகத்தின் எல்லா இடங்களிலும் மலர்ந்து
Tழ்த்துகிறேன்.
பரப்பிக் கொண்டிருக்கும் நறுமுகை குறுகிய
முகை மணம் பரப்ப வேண்டும் என்பதில் முன்னின்று
வழங்கிய ஆசிரிய கல்வி நிர்வாக பணிப்பாளர்
ல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் ஊவா
அரிய பல ஆலோசனைகளை வழங்கிய நிலைய
ஆக்கங்களினை ஆக்கித்தந்து நறுமுகையின்
ரம்பரதாரர்களுக்கும் மற்றும் நலன்விரும்பிகளுக்கும்
re com i” கல்வி நிறுவனத்தினர் அனைவருக்கும்,
aters" அச்சகத்தாருக்கும் எனது நன்றிகளைத்
ன்றி.
செல்வி. சண்முகம் கோமதி.

Page 15
இதழாக்க
காப்
திருவாளர். S. ே
இதழா
செல்வி.
செயல்
திரு.A. 8
பொரு
திருமதி. மே
உறுப்
திரு. M.
திரு. M.
திரு. N. (
திரு. P. சந்,
திரு S.A.M
செல்வி R.
திரு J. பிர
AெRTHEாபாசாகேப் பார்
செல்வி S.
திருமதி H.
திருமதி M.
செல்வி V.

க் குழுவினர்
பாளர்
லோகேஸ்வரநாதன்
ராசிரியர்
S. கோமதி
ளாளர்:
கம்பதாசன்
ளாளர்
ரி குளோரினா
பினர்கள்
ஸ்ரீகாந்த்
யோகராஜா
யோகேஸ்வரன்
திரன்
1. ஹுசைன்
ரஞ்சனி
பகாரன்
தனுஷா
R. ரம்ஸியா
ஜூலி நலானி
தெய்வாணி

Page 16
கடிதமாக ஓர் குருச்சேத்திர அரை பெரும் நம்பிக்கைக்கு பாத்திரமான
சகபாடிகளே! என நான் விளிப்பதில் நீங்கள் புலத்தில் நாமெல்லாம் ஒரே இலக்கு குறித்துச் 6
யாசகராக மாற சம்மதமின்றி, அறை அ முதல் புலம் பெயர்ந்த தமிழர் கூட்டமாக இலங் இன்று மலையகத் தமிழர்கள் என்ற அடையாளம்
இன்று நீங்கள் ஆசிரியத்துவம் எனும் வாண் கூறினைப் பூர்த்தி செய்து நிற்பதால் இந்த அ புலங்காங்கிதப் பொழுதில் அதற்காக ஒரு அ இந்தக் கடிதத்தை உங்களுக்காக வரையும் ) அதேவேளை ஓர் உரிமையுமாகும். குதர்க்க இம்சிக்கும் ஒரு பெரும் சமுதாயப் பணியை புல் செய்து கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தை நோக் வேள்வித்தீயை நீங்கள் ஏந்திய சுடருக்குள் உ பயிற்சி உங்களை வலுவூட்டியிருக்குமென நம்பு: உங்களை புடம் போட்டுக் கொள்ள வேண்டும் இருந்து நான் சிந்திப்பதை கொஞ்சம் பகிர்ந்து ெ
ஜீவனோபாயத்துக்கான ஒரு தந்திரோப் வகிபாகத்தை ஏற்றிருந்தால் தயவு செய்து மா தொழில் மாற்றம். இரண்டாவது பொருள் உங்க ஒரு மாற்றமாகும். இரண்டாம் வகை மாற்றம் ஒன் கொஞ்சம் அகச்சான்றுகளால் செப்பனிட்டு சற்ே ஒரே முது சொத்து. நமக்கெல்லாம் புதிய தலை பெரும்பான்மையானோர்கள் பத்தாம் திகதி வரு நாமோ இருபதாம் திகதி வரும் வரை காத்திரு புரியும் என நினைக்கிறேன்.

)கூவல்.
[ சகபாடிகளே,
[ சஞ்சலம் கொள்ளத் தேவையில்லை. கல்விப்
சயற்படும் பணியாளர்கள் தாமே! டிமைகளாக மாற நிர்ப்பந்திக்கப்பட்டு உலகின் கை வந்த நம் முன்னோர்களின் தொடர்ச்சியில்
5 பூண்டு நிற்கின்றோம்.
மைச்சுடரை எய்திய வீரர்களாக பயிற்சியின் ஒரு டையாளம் புலகாங்கிதம் கொள்கிறது. இந்தப் ணிலுக்ரிய கைங்கியம் ஆற்றியிருந்த எனக்கு வாய்க்கப்பட்டிருப்பது எனது பாக்கியமுமாகும்.
விமர்சனக் கற்களைக் கொண்டு உங்களை மப்படாத வெளியில் கரைந்து நின்று செவ்வனே -கி இயேசுநாதர் தொடுத்த வினாவெனும் மந்த றிஞ்சி மறுகணை தொடுக்கும் வகையில் இந்த கிறேன். ஆதே வேளை அந்தத் தீயால் நீங்கள் - என்பதற்காக இந்த சமுதாயப் பின்னணியில்
காள்கிறேன்.
ாயமாக மட்டுமே நீங்கள் இந்த குருவெனும் றி விடுங்கள். மாறி என்பதன் முதல் அர்த்தம் -ளில் உதயமாகும் யுகமாற்றத்துக்கு தளமிடும் எறும் ரசாவாதமல்ல! சிந்தை உலைக்களத்தை ற உழைப்பதுதான். உழைப்புத்தானே நம்மரால் மயெழுத்தை தரக் காரணமான பெற்றோர்களில் ம் வரை உழைத்தவண்ணம் காத்திருப்பார்கள். க்கும் எழுச்சியுடன் காத்திருப்போம். சொல்வது,
நறுமுகை " எ :

Page 17
F4===”"
'இரண்டும் தளிர்கள் தொடர்பானதுதான். நாம் ம தயிலைத் தளிர் கொய்யும் சமுதாய ஒப்பந்த தரச்சேத்திரம் அல்ல. நம்மை வைத்து யார் யாரே
குருவுருவெடுத்து புரியும் இந்த குரச்சேத்தி காற்கவசம் குடும்ப ஒழுக்கம்: மார்புக் கவசம்:
ஒழுக்கம். காலால் படையை தயார் செய்யுங்கள் முதலில் பிள்ளைகளை எம்மிடம் பகல் தத்துக் கொடுத்து அவர்களை அடிப்படுத்துவோம். ஆவர் எங்களில் கசியும் இந்த வொப்பனப் பெட்டியில் செய்திகளை
விட்டால் அப்பனே சாமி நம் யுத்தம் அரைவாசி மு
குதிரைப் படையைத் தயார் செய்து அடு சிந்தனைகளை இதயம் தாங்கிக் கொண்ட சகாக்களைத்தான் யுக்திகளால் வளைத்து அவர்
அவர்கள் நமக்கு சாபக்கேடாக இல்லையென.
தேர்ப்படையை கொண்டு மீட்க வேண்டியது ! இழந்து செல்லும் வருங்கால அறிவு செயலா நம்மிடையே இருந்து இனிதே விலக வேண்டும் வேண்டும் என்பதற்கு மந்திரலோசனை செய்யுங்கள்
இந்த அடர்ந்த நெடிய குருச்சோத்திரத்தி என்றாவது நேரில் சந்திப்பேன். அது வரை போர்க்
வாழ்த்துக்கள்

ப
Tணவ இளந்தளிர்களை அவர்களைப் போல த்திலிருந்து மீட்க வேண்டிய மெளனமான T ஆடிய ஆட்டத்துக்கான எதிர்வினை.
[ யுத்தத்தில் நம் கைவசம் சுய ஒழுக்கம்: தொழில் ஒழுக்கம்: தலைக்கவசம் சமூக
பெற்றோரை எதிர் கொள்வோம்! வெறுமனே விட்டு பெரும் நிழல் அபிலாசை வளர்க்கும் > ஒருவராகிவிட்டு இரவு நேரங்களில் ஒளி T மட்டும் கேட்டுவிட்டு "சுவிட்ச் ஓப்” செய்து டிந்துவிடும்.
ஒத்துக் குறிவைக்கப் போவது எதிர்மறைச் உருக்கும் நம் ஒரு கூட்ட ஆசிரியச் களிடம் ஒரு சத்தியம் வாங்குவோம். இனி
வறுமையை ஒரு காரணமாக கொண்டு நாம் ற்றல்களைத்தான். இடைவிலகல் என்பது
5. யானைப்படை எதையெல்லாம் தகர்க்க
ள் - சூட்சுமம் தெரியாதவர்கள் நீங்கள்.
ல் வெற்றி கொண்டவர்களாக உங்களை குற்றம் புரியாது இருங்கள்.
R. முரளிதரன், பணிப்பாளர் - ஆசிரிய கல்வி நிர்வாகம்,
கல்வி அமைச்சு.
நறுமுதை |

Page 18
திரு.கதிர்வேல் சாமிவேல்,
இ.அ.சே.த. 2 1. (உதவி இணைப்பாளர்)
மலையக சிறார்களின் கல்வி முன்னேற்ற
புதிதாக ஆசிரிய நியமனம் பெற்ற ஆசிரியர்களினது
பங்குக் கொள்கின்ற இச்சந்தர்ப்பத்தில் ஊவா ம.
ஆசிரிய பயிற்சி நிலையத்தின் ஆசிரியப் பெருமக்கள்
இக்கவிதையினை வழங்குகின்றேன்.
நல்லறிவில் பெ
நல்லாசான்
உள்ளத்தின் பாங்குகளை
உறுதி பெற்றுயரும் நல் ச
கொள்கையிலும் குணத்
பரதனில் ஒழுக்கம் தவறா
தெளிந்த நல்லறிவுகளை ே
திகழும் வகை கற்பித்து ெ
உள்ளவொரு தொழில் உன்
உயர் தொழிலென்பர் ஆ
மண் மீதோர் விதையூன்றி
எழிலுறு நற்பயன் நல்கும்
நுழைபுலம் திறனாய்ந்து நோ
தெளிவுற கண்டறிந்து
உறுதியுடன் அமையும் வகை
தெளிந்த மனத்திண்ணமும், வல்
உன்னத சேவையினால் க
பெறுமை நல்லாசிரியத் தெ

த்துக்கு களிப்புடன் சேவையாற்ற எத்தனித்துள்ள
தொழிற்றகமையை பூர்த்தி செய்ய பயிற்சி நெறியில்
Tகாணத்தின் ஹாலி-எல தமிழ் மகா வித்தியாலய
ரின் முயற்சியைப் பாராட்டி அவர்களை ஊக்குவிக்க
பருமை பெறும் [ தொழில் ஆராய்ந்தறிந்து மாணவரை முதாய உறுப்பினர் களாய்
IDா6
தினிலும் சிறந்து அவர்
- பண்புடையோராய் வாழ.
தர்ந்தளித்து நல்லோராய்த்
வற்றி பெறச் செய்வதற்கு
ன்மை செம்மை வழிபேணும்
சிரியர் தொழில்தனை...,
நலம் பேணி ஈன்றெடுத்த
பயிர் போல மாணவரின்
ய் முதலாம் குறைகளையும்
மனமதிலே நூலறிவு
யில் சிந்தைக்கு உணவூட்டி
லமை நிலைக்கும் வழிக்காட்டி
மலத்தை மாற்றும் தொழிற்
ாழிலாகக் காண்குதுமே....,
நறுமுகை

Page 19
நன்மையான மனவெழுச்சி
நடத்தைக் கோலம் பலவும்
சிறந்த தத்துவங்கள் வ
பருவங்கள் பலவற்றுள்ள
சோம்பலை நீக்கி நல்ல
அழகுணர் சீர் கற்பனைய
செயல் புரிந்து நல்லறி
சேவை பல செய்வதே புக
சேறித் தவறா நல்வாழ்வின்
நிலை குலைந்து சீர்
அறிவற்றவராகாமல் மாக
பூவுலகில் நல்லோராய்
சிறு மதியராகி வரும்
தீய விதிகளை சிதைத்த
பெறும் அரிய பேராற்
பெருமையுடைய தொழில்
பெருமையுடைய நல்நடத்தை
கலை சார்ந்த தெளிவோடே
பண்பார்த்த ஒழுக்கநெறி
பாங்கான நாவான்மை
சிந்தையில் நல்லுறுதி !
உயர் மிகு உளவியலின் ே
அருள் நல்லெண்ணமும்
செய்யும் தொழிலே !
தொழில் என போற்றிப்
உதவி இ

| விருப்பங்கள் கவர்ச்சியுடன்
மாணவரிடம் உய்த்துணர்ந்து
வாழ்வினிலே கற்கும் வகை
ாய் பகுத்தறிந்து போதித்து
ஆரிவமுறச் செய்துயர்த்த
பால் ஆகும் வழிக்குட்படுத்தி
ஞர் புகழ் மதிக்கும் வகை
கழுடைய ஆசிரியர்த் தொழில்
உண்மையினை நினைவிழந்து
கெட்டு மனம் நிலைமாறி
ணவருக்கு அறிவூட்டி அவர், | ஆகுமாறு பயிற்றுவதும் ம் சமுதாயச் சீரழிக்கும்
. செய்தொழிலுக் காளாக்கி
றல் பேணியவர் செய்பும்
லன்றோ ஆசிரியத் தொழில்
புயர் அன்பு நெறி இனிய மொழி
= உறுதிச்சொல் வன்மையுடன்
- அன்புடைமை நற்தோற்றம்
பயின்று உயர் நட்புடனே
இயல்பான நகைச்சுவையும்
மன்மை மிகுஞானம் பல எய்தி
டைய தகைமையுடையவர்
புவியதனில் நல்லாசிரியர்
ப புகழ் மாலை சூடும்.....!
ணைப்பாளர்,
நறுமுகை

Page 20
4
மதிப்பீட்டின் அண் போக்குகள்
பாடசாலையில் காணப்படும் கற்றல் சூழ காலம் வடிவமைத்து வழங்கும் கற்பித்தல் நடத்தை மாற்றத்தில் பாடசாலையின் குறிக விழுமியங்களும் கற்போனுக்கு வடிவமைத் இயல்புகளும் பெரிதும் செல்வாக்கு செலுத்து
இதன் விளைவாக கற்றவற்றை மனதில் நி விடுவித்தல் நுணுகி ஆராயும் சிந்தனை, புதி முறைகள், நல்ல மனப்பாங்குகள். இதனை பல்வேறு பன்முக நடத்தையின் ஈடுபாட்டை அவு
கல்விச் சூழலில் அதி முக்கிய 8 அளவிடுதலாகும். கல்விச் செயற்பாட்டின் பே தேவைப்படும் முக்கிய தகவல்களை இவைே சார்பான வடிவமைப்பினை செய்வதற்கும், மாற்றங்களை மேற்கொள்வதற்கும் உதவுக செயற்பாடுகள் அளவீட்டுச் செயற்பாடுகளில் செ
1. பாடவிடயப் பரப்பினை பகுப்பாய்வு 6
இஞ்கு பாட உள்ளடக்கத்தின் இயல்புகள் வெளிப்படுத்தும் துலங்கல்கள் சார்பாகவும் ப கல்விக் குறிக்கோள்களைக் கூறுதல், மதிப்பீ
இக்குறிக்கோள்களைக் குறிப்பிடுதல், குறித்
விளைவுகள் சாதகமாகவா அல்லது பாதகமாக II) நடத்தைச் செயற்பாடுகள் சார்பாகவும், அளவீட்
முக்கியம் பெறுகின்றது.
த

மைக்காலப்
ழ்நிலைகள் கல்வியலாளர்களால் காலத்துக்கு
5 முறைகள் எனக் கொள்ளலாம். இத்தகைய
க்கோள்களும் பாடசாலையால் பின்பற்றப்படும் து வழங்கப்படுகின்ற கல்விச் சூழல்களின் கின்றது.
றுத்தி வைத்தல் கற்றல் இடமாற்றம், பிரச்சினை தியன படைத்தல், தகவல்களை நிரல்படுத்தும் நோக்கிய ஊக்கப்படுத்தும் முறைகள் போன்ற பதானிக்க முடிகின்றது.
கூறுகளில் ஒன்றாக அமைவது சோதித்தலும் மம்பாடு, செயற்பாடு, மதிப்பீடு ஆகியவற்றுக்கு ய வழங்குகின்றன. அத்துடன் இது போதனை
- அதன் நடைமுறை சார்பான அவசியமான
கின்றது. போதனை வடிவமைப்பின் நான்கு
சல்வாக்கு செலுத்துகின்றன.
செய்தல்
1 சார்பாக இவ்வுள்ளடக்கத்திற்கு மாணவர்கள் தப்பாய்வு செய்யப்படுகிகின்றன. மேலும் இங்கு ட்டுக்கு உட்படுத்தக் கூடிய ஆற்றுகைகளாகக் த பாடத்திட்டத்தின் ஒழுங்குவரிசைகளின் வா உள்ளன என்பதை உள்ளடக்கம் கற்கப்படும்
டுக் கருவியின் இயல்பினையும் வரையறுப்பதால் |
நறுமுகை
வேமுகை -

Page 21
அபன்
2. கற்போனின் இயல்புகளையும், இடர்கதை
இங்கு கற்றல் செயற்பாட்டில் ஈடுபடுகின் பெறுகின்றது. கற்க வேண்டிய விடயத்தில் கொண்டான். கற்றலுக்கு வேண்டிய முதற்ற என்பன அறியப்படுகின்றது. கிடைக்க கூடி முறையின் இயல்பும் அளவிடப்படகின்றது. 8 போது கவனத்தில் கொள்ளல் முக்கியம் முறைகளுடன் இடைவினையுறுமுறையின் ஓ வேறுபாடுகளையும் அளவிடலின்போது க வடிவமைக்கப்பட்ட போதனை முறைக்கும், இடைவெளியை அறிந்து வினைத்திறன் தகவல்களைப் பெற அளவிடல் அவசியமாகி
3. போதனைச் சூழலை வடிவமைத்தல்
இச்செயலானது என்ன நிலைமை குறிப்பதாகும். கற்றல் செயற்பாட்டின் ஆரம் நிலை வரை துணை புரியும் கற்பித்தல் 6 உள்ளீட்டுப் பொருட்கள், கற்பித்தலின்
தேர்ச்சிமட்டத்தைப் பேணல், விரிவாக்கல் அ அத்துடன் இங்கு நடத்தப்டும் அளவீடானது 6ே கருவிகள் போன்றவற்றை திருத்தியமைக் கொள்வதற்கும் அளவீடும் மதிப்பீடும் அவசிய
4. கற்றல் வெளிப்பாடுகளை மதிப்பீடு - கற்றல் கற்பித்தல் கணிப்பீடும் மதிப்பீடு செயற்பாடாகவும் இன்று அமைந்து விட்டது என்பது பற்றிய தகவல்களாக இது கருதப்படுகிறது. அடையப்படுத்தப்பட்டுள்ள நடத்தையானது தேர்ச்சி நியதிகளை எந்தளவுக்கு அணுகிய அமைப்பினை வடிவமைத்தோரினால் உத்தே அடையப்பட்டுள்ளன என்ற தகவல்களையும்
கலைத்திட்டத்தில் மாணவர் ை
அண்மைக்காலத்தில் அதிகரித்து வருகின்ற = = மாற்றங்கள் உள்ளடக்கப்படுகின்றன. அதாவ

ரயும் கண்டறிதல் ) 3 மாணவரின் நடத்தையினை அளவிடுதல் இடம் | இதுவரை மாணவன் எவ்வளவை அடைந்து 1 கைமைகளை எவ்வளவுக்குக் கொண்டுள்ளான்? ய போதனை முறைகளுடன் இடைவினையுறு இங்கு தனியாள் வேறுபாடுகளையும் அளவிடலின் பாகும். எனவே வடிவமைக்கப்பட்ட போதனை இயல்பும் அளவிடப்படுகின்றது. இங்கு தனியாள் வனத்தில் கொள்ளல் முக்கியமாகும். எனவே போதனைச் சூழலுக்குமிடையே காணப்படும் மிக்க போதனை இடம்பெறுவதற்கு ஏற்ற ன்றது.
14
களின் கீழ் கற்றல் ஏற்படக்கூடும் என்பதைக் bபத்திலிருந்து இலக்குகளை அடையும் இறுதி வழிமுறைகள், கற்பித்தலில் பயன்படத்தும் தர போது பயன்படுத்தும் ஊக்கல் உத்திகள், ஆகியன பற்றி கவனம் செலுத்தப்பட வேண்டும். -பாதனை முறைகள் தர உள்ளீட்டுப் பொருட்கள், கவும், புதிய உத்தி முறைகளை ஏற்றுக் பமாகின்றது.
ந செய்தல் இம் பிரிக்க முடியாத ஒரு கூறாகும். தொடர் - இங்கு கற்போனால் கற்கப்பட்டது என்ன
அதாவது இச்செயற்பாடானது கற்போனால் அடையப்பட வேண்டும் என உத்தேசிக்கப்பட்ட ள்ளன என்ற தகவல்களையும், கல்வி - கசிக்கப்பட்ட விழுமியங்கள் எந்த அளவுக்கு
பற்றியதாகும். மய அணுகு முறைகளின் வலியுறுத்தல்கள் = காரணத்தால் மதிப்பீட்டு முறைகளிலும் பல (1)
து :
நறுமுகை

Page 22
பருவம் அல்லது தவணை இறுதியில் நடாத் கற்பித்தல் செயற்பாட்டுடன் ஒன்றிணைக்கப்பட் பணிகளுக்கு பயன்படுத்துகின்றமை.
அறிகை விருத்தியை மட்டும் முதன்மை எழுச்சி, உள் இயக்கம் சார்ந்த விருத்தியின் | இணைபாட செயற்பாடுகள், தனியாள் சமூக உட்படுத்தப்படுகின்றது. குற்போனின் ஞாபகதி உடனடிப் பின்னுாட்டல், இடர்களை கண்டறி. இட்டுச் செல்லும் மதிப்பீடு இடம் பெறகின்றன.
கூட்டு மதிப்பீட்டுடன் தொடர் ம முறையை விட புள்ளிகளுடன் தரக் கு சான்றிதழ்படுத்தலினை பெற்றுக் கொடுக்க கணிப்பீட்டு முறைகளில் மாணவர்களின் விரு செல்கின்றமை. கணிப்பீடுகளில் எதிர்பார்க்கா வரைபுகளில் அதிகளவு வெளிப்படையாகவே (
குழுமுறைக் கணிப்பீடு அடிக்கடி செயற்பாட்டில் கற்றல் வெளிப்பாடுகளை மதிப் செலுத்திய போதும் மேற்காட்டபட்ட நான் பிரயோகத்துக்கு உட்படுத்தல் தமது தொழில்
மேலும் பருவமுறையிலான (Semester மதிப்பீடு,கூட்டு மதிப்பீடு, தொடர் மதிப்பீடு, உ மதிப்பீட்டு முறைகள் பற்றிய போதிய அத்தியாவசியமயாகும்.

தப்படும் எழுத்துச் சோதனைகளைவிட கற்றல் ட வேறுவகைக் கணிப்பீட்டு முறைகள் கற்கை
மப்படுத்தி காணப்பட்ட மதிப்பீட்டில் அறிகை, எல்லா அம்சங்களும், அதாவது பாடதிறன்கள், 5ப் பண்புகள் போன்ற யாவும் மதிபீட்டுக்கு றன் மட்டும் மதிப்பீடு செய்யப்பட்டமை நீங்கி தல் பரிகார நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு
திப்பீடும் இடம்பெறுகின்றமை. புள்ளிவழங்கும் நறியீகளும் தகுதி நிலைகாணல் மற்றும் வல்ல கூட்டு மதிப்பீடும் பேணுகின்றமை. தப்பத் தெரிவும் மாணவர் ஈடுபாடும் அதிகரித்து ப்படுபவை யாவை என்பது பாடநெறி திட்ட தறிப்பிட்டுள்ளமை.
பயன்படுத்துகின்றமை. எனவே போதனைச் பபீடு செய்தலில் மட்டும் ஆசிரியர்கள் கவனம்
5 விடயங்களிலும் ஆழ்ந்த புலமையுடன் வாண்மையை வலுப்படுத்துவதாக அமையும்.
206
system) கணிப்பீடு ( (Assessment) அமைப்பு உள்ளக மதிப்பீடு, ஆற்றுகை மதிப்பீடு போன்ற பரீட்சயமும் ஆசிரியர்களுக்கு இருப்பது
ran
S. Balasuramaniyam (Lecturer) -
Teacher Center Manage:
Passara T.M.M.V
Passara.
நறுமுகை

Page 23
இணைப்பாளருடன் விரிவுரையாளர்கள்
9 OHRY
itt A A
சாத், 29 : 11

- E124 .
திருமகள் டிராவல்லதை"
திருமதி S.சுதர்ஷினி மணிமொழி (விரிவுரையாளர் - கல்வி உளவியல்), திரு. S.பாலசுப்ரமணியம் (விரிவுரையாளர் - அளவீடும் மதிப்பீடும்), திரு. B.பாலகுமார் (விரியுரையாளர் - கல்வித் தத்துவம்), திரு. S.லோகேஸ்வரநாதன் (இணைப்பாளர்), திரு. S.சாமிவேல் (உதவி இணைப்பாளர்), செல்வி. S.சர்மிளா (விரிவுரையாளர் - கல்வி உளவியல்)

Page 24


Page 25
ஒபபு
திருமதி. S.சுதர்ஷினி மணிமொழி, B.A.(Cey) PGDE (OUSL) Spe.Trd. Hinduism M.ED (R) விரிவுரையாளர்,
ஹாலி-எல மத்திய நிலையம்.
பிள்ளையின் கற்றலில்
அறிமுகம்
எதிர்காலச் சவால்களுக்கு முக உருவாக்குவதில்பாடசாலைகள் செயற்பட வே
பாடசாலைகள் வினைத்திறனுடனும், வ
மா60)
எதிர்பார்க்கப்படுகிறது. பாடசாலையின் வெற்றி அவசியமாகும் மாணவர்களின் கற்றல் திற கொண்டுள்ள செல்வாக்கிற்கு சமமான செ (International Academy of Education 200
பெற்றோர்களின் பங்களிப்பு இன்றியமையா மேம்படுத்துவதிலும் அடைவு மட்டங்களை அ வளர்த்தெடுப்பதிலும் குடும்பம் மிகுந்த பங்கெக்
தற்காலத்தில் பிள்ளைகளைத் தினமு
ஆசிரியர்களுக்கு முகமன் கூறுவதும் மீண்டும் | கூட்டங்களில் பங்குபற்றுவதும் மட்டுமே அவதானிக்க முடிகிறது. ஆனால் பெற்றே பங்குபற்றுனர்களாகி அவர்களின் பலம் பல6 பெறுமதி மிக்க தொடர்பாடலை பேண வே விருத்தியையும் இரு வழி தொடர்பின் அவள் சரியான முறையில் அறிந்து செயற்பட வேண்டி
முறைகள் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின்
சேவையாற்ற வேண்டும் என்றும் கல்விக்ச
சுறுசுறுப்பாகச் செயற்பட வேண்டும் என்ற கருத்
வந்துள்ளன.

பொற்றோர்களின் ஈடுபாடு
கங்கொடுக்கும் வகையில் மாணவர்களை ண்டுமென மிகுந்த அழுத்தம் கொடுக்கப்படுகிறது. விளைதிறனுடனும் செயற்பட வேண்டுமென கரமான வெளியீட்டுக்கு பெற்றோரின் பங்களிப்பு 3ன், கற்றலில் தரம் என்பற்றில் பாடசாலை சல்வாக்கினை வீட்டுச்சூழலும் கொண்டுள்ளது. 0) எனவே பிள்ளைகளின் கற்றல் மேம்பாட்டுக்கு ததாகும். பிள்ளைகளின் அறிவு திறன்களை
திகரிப்பதிலும் கற்றலுக்கான சுய ஆர்வங்களை
கிறது. (Bandura, Barbarmalli and Caprara 1996) ம் பாடசாலைக்கு அழைத்து வருவதும் அதிபர் பிள்ளைகளை அழைத்துச் செல்லும் மரபு ரீதியான பெற்றோர்களின் செயற்பாடாக இருப்பதனை மார்கள் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் வீனம் என்பவற்றை அறிந்து பாடசாலைகளுடன் பண்டும். அதிபர், ஆசிரியர், பெற்றோர் உறவு சியத்தையும் பாடசாலையையும் பெற்றோர்களும் யது அவசியமாகிறது. பெற்றோர் தங்கள் ஈடுபாட்டு கல்விச் செயற்பாடு தொடர்பாக அர்ப்பணிப்புடன்
கான ஊக்குவிப்புக்கள் சார்ந்த விடயங்களில்
துக்கள் அண்மைக்காலங்களில் முனைப்படைந்து
நறுமுகை [--"

Page 26
(பு
பாடசாலை தொடர்பாகவும் பிள்ளை தொடர்பாக பங்களிப்பு என்பவற்றில் சேர்க்கையே பெற்றோர் (Laban,1995) பிள்ளையின் கல்வியில் பெற்றோரின் கல்வியியல் சம்மேளனம் பெற்றோர்களின் ஈடுபாட்டி முன்வைக்கிறது.
1. பிள்ளையின் கல்வி தொடர்பான தங்கள் அனுபவங் நம்பிக்கை.
2. தங்கள் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளில் தா
எதிர்பார்ப்பதாகப் பெற்றோர்கள் கொண்டள்ள நம்பி
இவ்வாறான காரணிகள் தமது பிள்ளைகளின் க என அறிய முடிகிறது. எனினும் பெரும்பாலான நடவடிக்கைகளில் எவ்வாறு ஈடுபடுவது? எவ்வாறு வழி தொடர்பாக அறியாதுள்ளனர் என ரொபட்ஸ் (Rob கற்றலுக்கு பெற்றோர் ஈடுபாடு தொடர்பான தெளிவா தெளிவாகிறது. காரம் விர்சனும் (Car& Willson1997) பாடசாலைச்சூழல் என்பவற்றில் கீழ்வரும் முறையில் ஈ
# பாடசாலைச் சூழல் # பாடசாலையின் அழைப்புகளுக்குச் ச # பெற்றோர்களுக்கான விளையாட்டுப் | # பெற்றோர்- ஆசிரியர் மாநாடுகளில் ப # பெற்றோர் கல்வி பாடநெறியில் பங்கு # வீட்டச்சூழல்
# பிள்ளையின் பாதுகாப்பு # பிள்ளையின் போசாக்கு # பாடசாலையுடன் தொடர்பு # விட்டில் கற்க உதவி செய்தல் # தீர்மானம் எடுப்பதில் பங்குபற்றல்.
# வீட்டில் கற்பவற்குரிய வளங்களைப் இவ்வாறாக வளர்ச்சியடைந்த நாடுகளில் செய்ய சூழலிலும் பெற்றோர்களின் ஈடுபாடு பற்றி குறிப்பிட்டி போன்ற நாடுகளில பெற்றோர்களின் ஈடுபாடு ஒட் அனுபவவாயிலாகக் கூறக்கூடியதாக உள்ளது. தர! பிள்ளைகளின் கற்றல் அடைவுகள் அதிகரிக்குமென் ! ஈடுபாட்டினைப் பெற்றோர்கள் காட்டுவதற்கு அவர்கள் ! அவசியமாகின்றது. மேலும் பிள்ளைகள் காரிய சி பெற்றோர்களின் சுயசக்தி அவசியமாகின்றது. இங்கு நடிபங்கினை ஆற்ற முடியுமென எனக் கொள்ளு ஆதிகளவான அடைவ மட்டங்களையுடை பிள்ளையின் இருக்குமென ஹென்டர்சன்(Hendorson, 1994) குறிப்பிடு
"

வும் பெற்றோர்களினது அர்ப்பணிப்பு சுறுசுறுப்பான ஈடுபாடு என வரைவிலக்கணப்படத்தப்படுகிறது. ஈடுபாடு தொடர்பாக ஆய்வு செய்த அமெரிக்க ன் பிரதான காரணிகள் என பின்வருவனவற்றை
கள் பங்களிப்புகள் பற்றி பெற்றோரிடம் காணப்படும்
ங்கள் பங்கெடுக்க வேண்டுமென பாடசாலை
பாடசாலை
க்கை.
ல்வியில் பெற்றோர் ஈடுபாடு காட்ட ஏதுவாயுள்ளன பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்விசார் காட்டுவது? எவ்வாறு ஆதரவு நல்குவது? என்பவை rts, 1992) கூறுகிறார். இதிலிருற்து பிள்ளையின் ன அறிவுறுத்தல் விளங்கப்பட வேண்டும் என்பது செய்த ஆய்வுகளின்படி பெற்றோர்கள் வீட்டுச்சூழல், நிபாட்டினைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
முகமளித்தல் போட்டிகளில் பங்குபற்றல். ங்குபற்றல். பற்றல்.
பெற்றுக் கொடுத்தல். ப்பட்ட ஆய்வுகள் வீட்டுச்சூழலிலும் பாடசாலைச் ருந்தாலும் வளச்சியடைந்து வருகின்ற இலங்கை பீட்டளவில் குறைவாகவே உள்ளது என்பதை மான அதிகளவான பெற்றோர் ஈடுபாடு கொண்ட அறியப்பட்டள்ளது. இவ்வாறு தரமான அதிகளவான பல்வேறு நடிபங்கினைக் கொண்டிருக்க வேண்டியது த்தி கொண்டவர்களாக வெற்றியுடன் செயற்பட சுயசக்தி என்பது தன்னால் பல்வேறு முறையில் , ம் நம்பிகைகையாகும். குட்டியெழுப்பப்படகிறது. ன் குடும்பம் பின்வரும் பண்புகளைக் கொண்டதாக 5கிறார்.
நறுமுகை

Page 27
தய
குறைந்தளவிலான பெற்றேரின் 17
பெற்றோர்கள் பொருளாதார வ மனப்பாங்கு, தன்னம்பிக்கை என்பவற்றை த போது அவர்களது பிள்ளைகள் பாதுகாப்பா வாய்ப்புகள் உண்டு. (தற்பரன் 2002) பெ மேம்படுத்துவதற்கு கூடுதலான ஈடுபாட்டினை வேண்டியது அவசியமாகும்.
எனினும் பின்தங்கிய பிரதேச பிள்ளைகளது கல்வியை ஊக்குவிக்க குறை இருக்கின்றனர் என்பதை ஆய்வுகள் மூலம் ஈடுபாடு காட்டும் பெற்றோர்களை தற்பரன் (20
1. வறியவர்கள் 2. ஒழுங்கான தொழில் மற்றும் வ 3. கல்வி அறிவு அற்றவர்கள் 4. ஒற்றை நிலைப் பெற்றோர் (தாப 5. மதுபோதைக்கு அடிமையான 6 - 6. தொடர்ச்சியான நோயாளியாக 7. சுயமகிழ்ச்சி, சுயமுன்னோற்றம்
ஈடுபாடுடைய பெற்றோர். 8. பிள்ளையின் கல்வி பற்றிய விட
இவ்வாறான பெற்றோர்கள் பிள்ை உறுதிப்படுத்துவதில் பலவீனமானவர்கள். கல்விக்குக் குறைந்தளவிலான பங்களிப்பு குறைந்தளவான பெற்றோர் ஈடுபடுவதற்கான
1. பெற்றோரின் அறிவும் 2. பெற்றோரின் நேரமும் 3. பெற்றோரின் சமூகப் (
பெற்றோர்கள் தங்கள் பங்களிப் தடையாகவுள்ள காரணிகள் பற்றி ஆராய்ற் தொடர்பான காரணிகள் செல்வாக்குச் செலுத்

டுபாடு
சதியுள்ளவர்களாகவும் கற்றவர்களாகவும் உயர் ரம் உயர் தொழில்களில் உள்ளோராகவும் உள்ள ன சூழலையும் அதிக கல்வியையும் பெறுவதற்கு ற்றோர்கள் பிள்ளைகளின் கற்றல் அடைவுகளை யும் ஊக்கத்தினையும் கொண்டவர்களாக இருக்க
ங்ளை பொருத்தளவில் பெற்றோர்கள் தங்கள் ந்தளவிலான செயற்பாடுகளைக் கொண்டவர்களாக (கக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறைந்தளவிலான 02) பின்வருமாறு வகைப்படுத்திக் காட்டுகிறார்..
நமானம் இல்லாதவர்கள்
பஃதந்தை) இல்லாதவர். பெற்றோர்.
இருக்கும் பொற்றோர்.
சுயசமூகநிலை, சுயகெளரவம் என்பவற்றில் அதீத
தி
ழிப்புணர்வு மற்றும் அறிவு குறைந்தவர்கள்.
ளகளின் கல்வி நலன் பாதுகாப்பு ஆகியவற்றை - அத்துடன் அவர்கள் தங்கள் பிள்ளைகளின்
னை செலுத்துவதாக அறியப்பட்டது. இவ்வாறு காரணிகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
திறனும் சக்தியும் பொருளாதார அந்தஸ்த்து
பினை அதிகளவில் செலுத்த முடியாமைக்கு கத ஆய்வாளர்கள் பெற்றோர்களின் அறிவு திறன் கதுகின்றன எனக் கூறியுள்ளனர்.
நறுமுகை

Page 28
இது சமூகத்தாலும் கட்டியெழுப்பப்படு பிள்ளையின் குடும்பம் பின்வரும் பண்புகளை (Hendorson,1994) குறிப்பிடுகிறார்.
1. ஒழுங்குமுறையான குடும்பச் செயற்பாடுகள் உதாரணம்: படிக்கும் நேரம் ஒதுக்கப்பட்டிருக்
பாடசாலைக்கு வெளியே செயற்பாடுகள் மு 3. கற்றலின் பெறுமதி சுயஒழுக்கம் கடின 2
கட்டியெழுப்படல். 4. உயர்ந்த பாட அடைவின் முக்கியத்துவம் எ 5. பாடசாலை வளர்ச்சிக்கு பிள்ளையினை விரு 6. எழுத்து வாசிப்பு தொடர்பாக குடும்பக் கலந்
இவ்வாறான பண்புகளைக் கொண்டுள்ள அடைவினைக் கொண்டவர்கள் என அறியப்பட்டுள்ள
பொற்றோர் ஈடுபாட்டின் முக்கியத்து
மாணவர்கள் கல்வியின் மூலமாகப் பெற்று மாணவர்கள் கல்வியினூடாக சிறந்த முறையில் செ கொள்ளவும் அவர்களுக்குப் பெற்றோரின் ஆத இன்றியமையாததாகின்றன. பெற்றோர் ஆசிரியர் சம் ஆய்வுகளின்படி பெற்றோர் ஈடுபாடு அதிகளவாகக் கா
1. உயர்ந்தளவிளான அடைவுமட்டங்கன் 2. சுயவூக்கம் சுயகெளரவம் அதிகம் கெ 3. பாடசாலையிலிருந்து இடைவிலகுவது
போதைப்பொருள் பாவிப்பது குறைவாக 5. வன்முறை நடத்தை அற்றவராகவும் 6. முறையான வரவொழுங்கினைக் கொன
இருப்பார்களென தெரிவிக்கப்படு பொற்றோரின் ஈடுபாடு மிகவும் அவசியம் என்பது
பேற்றோரின் ஈடுபாட்டை ஊக்கு அடைவுமட்டம் என்பவற்றை ஏற்படுத்த முடியும் பொறுத்தளவிலும் மிகவும் வரவேற்கப்படும் ஒரு
ஆசிரியரியர்கள் சிறந்த முறையில் ஆகவே சிறந்த முறையில் பெற்றோர்களை ஈடு பெற்றோர் ஈடுபாடு தொடர்பான குறிப்பான அ ஆரம்பக் கல்வி பிள்ளைகள் முதல் உயர்கல்வி

கிறது. அதிகளவான அடைவுமட்டங்களையுடைய ளக் கொண்டதாக இருக்குமென ஹென்டர்சன்
காணப்படும். க்கும்
ன்னெடுத்தல். உழைப்பு போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டு
டுக்கப்பட்டிருக்கும். தத்தி செய்தல்.
துரையாடல்கள் ஊக்குவிப்புக்கள்.
7 பொற்றோர்களின் பிள்ளைகள் அதிகளவிலான
து.
வம். பக் கொள்ள வேண்டிய அடைவுகள் ஏராளமானவை. யலாற்றவும் உயர்ந்த அடைவுமட்டங்களைப் பெற்றுக் ரவு, ஒத்துழைப்பு, ஈடுபாடு போன்ற விடயங்கள் மமேளனம் (Parent - Teacher) மூலமாக செய்யப்பட்ட ாணப்படும் போது பிள்ளைகள்,
Dளயும் வகுப்பேற்றங்களையும் உடைவராகவும் எண்டவராகவும்
குறைவாக உள்ளவராகவும்
க உள்ளவராகவும்
ன்டவராகவும் கிறது. எனவே மாணவர்களைப் பொருத்தவரை 1 தெளிவாகிறது.
விப்பதனூடாக பிள்ளைகளின் விருத்தி, உயர்ந்த D. இவ்வாறான பெற்றோரின் ஈடுபாடு ஆசிரியர்களைப்
விடயமாகவே அமைகிறது.
ல் செயலாற்ற பெற்றோர் ஊக்குவித்தல் அவசியம். படச் செய்வதற்கு ஆசிரியர்கள் செயலாற்ற வேண்டும். ழைப்புக்கள் ஆசிரிய, மிருந்து வரும் போது அவை பிள்ளைகள் வரை மிகவும் பயனுள்ளதாக அமையும்..
நறுமுகை

Page 29
பெற்றோர்களின் அறிவு எனப்படுகின்ற ே பிள்ளை வளர்ச்சி தொடர்பான குழு செயலம் பெற்றோர்களுடன் தன் அனுபவங்களைப் பகி என்பவற்றினூடக கட்டியெழுப்பப்படுகிறது. இவ் வளர்த்தெடுக்கப்படுகிறது.
பிள்ளைகளின் கற்றலை மேம்படுத்த த நேரமும் சக்தியும் முக்கிய இடம்பெறுகிறது. பல்ே தொடர்பான வகைகூறல்கள் அதிகளவில் கொ மேம்பாட்டிற்கு பங்களிப்பு நல்குவதை குறைத்து பெற்றோர்களின் நேரமும் சக்தியும் பிள்ளைப் காரணியாக அமைகிறது.
பெற்றோர் ஈடுபாட்டுக்கான மாதிரிக் கப் சமூக பொருளாதார அந்தஸ்தினைக் கொண் ஈடுபாட்டினைக் காட்டுகின்றனர். பெற்றோர் நிலைமைக்கும் நேர்க்கணியமான தொடர்பு கான பெற்றோர் ஈடுபாடு குறைவாகக் காணப்படுவதற் குறைவாக இருப்பது ஒரு காரணியாகும் என்பதை
முடிவுரை
கல்வித்துறையில் குடும்பம், பாடசாலை பாடசாலையில் உள்ளீடுகளாக மாணவர்கள்
அபிவிருத்திக்குரிய மனித வளமாகக் கருதப்படு மாணவர்கள் உருவாக வேண்டுமெனின் அவர் செய்வதற்கு பெற்றோரின் பங்களிப்பு இன்றியமை பெற்றோர்களின் பிள்ளைகள் கூடுதலான க கல்வியடைவினையுடைய பெற்றோர்களின் காட்டகின்றனர். ஆகவே பெற்றோரின் ஊக்கு மேம்படுத்த முடியும் என்பதை நிறுவ முடியும்.

போது பெற்றோர் பயிற்சிப் பாடநெறிகளில் ஈடுபடல், ர்வுகள், கருத்தரங்குகளில் பங்குபற்றல், ஏனைய ர்ந்து கொள்ளல், கருத்துக்களை முன்வைத்தல் வாறான அறிவினூடாக அவர்களின் திறன்களும்
தங்கள் பங்களிப்பினை வழங்குவதில் பெற்றோரின் வறு தொழில் தொடர்பான வகைகூறல்கள், குடும்பம் ண்டுள்ள குடும்பங்கள் தம் பிள்ளைகளின் கல்வி விடுகிறது. (டுயசநயர 1989) ஆகவே குடும்பத்தில் பின் கல்வி மேம்பாட்டை ஊக்கப்படுத்தும் ஒரு
டமைப்பொன்றை கட்டியெழுப்புவதில் அவர்களின் ட பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு கூடுதலான ஈடுபாட்டிற்கும் அவர்களின் சமூகப்பொருளாதார னப்படுகிறது. (டீசழனல ரூ கடழச 1998) இதிலிருந்து . ஒகு அவர்களின் சமூகப் பொருளாதார நிலைகள்
க் காரணியாக அறிய முடிகிறது.
- அரசு போன்றன முக்கிய இடம் வகிக்கின்றன. உள்ளனர். அவர்கள் எதிர்கால பொருளாதார கின்றனர். பாடசாலையின் சிறந்த வெளியீடுகளாக களைச் சிறந்த முறையில் கல்வியில் ஈடுபடச் யாததாகும். கூடுதலான பங்களிப்பினைச் செய்கின்ற ல்வியடைவினையும், எனவும் குறைந்தளவிலான
பிள்ளைகள் குறைந்தளவான ஈடுபாட்டினைக் விப்பினூடாக பிள்ளைகளின் கல்வியடைவுகளை
நறுமுகை

Page 30
பிள்ளை பொரு,
ஒருவர் சூழலுடன் இசைவாக்கம் பெற்று 2 *உடல் உள அமைப்பு என்பவற்றின் தன்மைக்கு அன தனியாளினூடாகவும் ஏற்படும் கேள்விகளுக்கும் சக்தி செயன்முறை பொருத்தப்பாடு எனலாம். இப்பொரு கொண்டே அமைகிறது.
ஒருவரின் அறிகை எழுச்சி, உள் இயக்க | ஆகியன சமநிலையில் விருத்தியடையும் பொழுது 8 சிந்தனை, உணர்ச்சி, செயல் ஆகியன ஒன்றுக் ஒன்றிணைந்த ஆளுமை என்போம்.
மனித வாழ்க்கை மீது தாக்கத் தனியாட்களுக்கிடையிலான தொடர்புடன் சமூகம்ச தனியாட்களுக்கிடையே தொடர்பை ஏற்படுத்திக் கொ பலவகையின. சிறுவயதிலிருந்தே பிள்ளை இந்தக் சிறுவயதிலிருந்தே தம் பிள்ளைகளிடமிருந்து சில வயது செல்லச் செல்ல வயது வந்தவர்களும் ஆசிர எதிர்பார்க்கைகள் படிப்படியாக அதிகர்க்கின்றன. சமூகத்தில் ஒழுக்கமுள்ளவர்களாகவும் நன்நடத்தை ஆசிரியர்கள் தமது மாணவர்கள் நன்நடத்ை பெறக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்ப பெற்றோரே தமது பிள்ளைகளின் மூலம் தமது
முயற்சிக்கின்றனர். விஷேடமாகக் கற்றலில் பெற்ே பிள்ளைகள் கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் செ போன்றே தொழில்களைத் தேடும் சந்தர்ப்பங்களில் பெற்றோரின் எதிர்பார்ப்புக்கள் பிள்ளையின் சுவை சந்தர்ப்பங்களும் உண்டு.
இதே போன்றே வயதுவந்தோரின் வயதைய பெற்றோர் பல எதிர்பார்க்கைகளை ஏற்படுத்திக் கணவரிடமும் கணவன் மனைவியிடமும் ஒரு குறி இவையும் தனியாள் மீது தாக்கம் செலுத்தும் தாக்குப்பிடிக்கும் இசைவாக்கம் பெறும் தன்மைக்கே வெற்றியும் தோல்வியும் அமையும்.

த்தப்பாடடைதல்
உரிய முறையில் சூழல் சந்தரப்பங்களுக்கேற்ப தமது Dமய சூழலுடன் இசைவாக்கம் பெற்று சூழல் மூலமும்" திகளுக்கும் ஏற்ப செயற்படுகின்ற முறை பற்றிய உளச் கத்தப்பாடு அடையும் தன்மையானது ஆளமையைக்
மண்டலங்கள் அதாவது சிந்தனை, உணர்ச்சி, செயல் அவர் சமநிலை ஆளுமையைப் பெறுகின்றார். ஒருவரின் கொன்று முரண்பாடற்றுக் காணப்படுமாயின் அதனை
தை ஏற்படுத்தும் கேள்விகள் இரண்டாகும். பார் கேள்வி அவற்றுள் ஒரு வகையைச் சேர்ந்தது. ாள்ளும் போது ஒரு தனியாள் மீது ஏற்படும் கேள்விகள் கேள்விகளுக்கு ஏற்பவே செயற்பட நேரிடும். பெற்றார் நடத்தைக் கோலங்களை எதிர்பார்ப்பார். பிள்ளையின் ரியர்களும் தமது பிள்ளைகளிடமிருந்து எதிர்பார்க்கும் வயதுவந்தோர் பிள்ளைகள் வளர வளர அவர்கள் யைப் பேணுபவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் த உள்ளவர்களாகவும் சிறந்த பெறுபேற்றைப் பன போன்ற எதிர்பார்க்கையுடன் செயற்படுகின்றனர். உயர்ந்த எதிர்பார்க்கைகளை நிறைவேற்றிக்கொள்ள றார் விரும்பும் பாடங்களையே உயர்தரத்தில் தமது யற்படுவதை நாம் காணக் கூடியதாக உள்ளது. அதே றும் பொற்றோர் செயற்படுவதை நாம் காண்கிறோம். பகள், திறமைகள் பொருந்தாதனவாகவும் அமையும்
மடையும் பிள்ளைகள் தொடர்பாக திருமணம் பற்றியும்
கொள்கின்றனர். திருமணமான பின்னர் ம.ைவி ப்பிட்ட நடத்தைக் கோலங்களை எதிர்பார்ப்பர். சமூக சக்தியாகும். இத்தாக்கங்களுக்கு தனியாள் Bப அவருடைய பொருத்தப்பாடு அடையும் தன்மையில்,
நறுமுகை

Page 31
) -
உயிரியல் தேவைகளும் உளவியல் | அமைகிறது. உணவு, பாதுகாப்பு, அன்பு, கணிப்பு, பு -தேவைகள் இவ்வகையைச் சார்ந்தனவாக அமைந்த தேவைகளை நிறைவு செய்து கொள்ள முற்படும் போ சில சந்தர்ப்பங்களில் தடையாக அமையும். அதன் தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் அதே வெற்றிகரமாக முகங்கொடுத்தல் வெற்றிகரம் அத்தியாவசியமானதாகும்.
5 '8 8 8 8 4 க் க = '8 9 5ே 2 2 .5 6 6 தி .8 19
ஒரு தனிநபர் பொருத்தப்பாடுடையவராக 6 ஆளுமை பற்றிப் பார்க்கும் போது உளவியளாளர்க காணலாம். இந்த அடிப்படையில் உளப்பகுப்பா மனிதத்துவ அணுகுமுறை, சமூக அறிகை அணுகு விளங்குகின்றன. உளப்பகுப்பாய்வு அணுகுமுறை இரட்அகம், அதியகம் பற்றி விளக்கியுள்ளார். இத ககூறியுள்ளார். இதில் குழந்தைப் பருவம், பிள்ளைப் வாப்ததாகக் காணப்படுகின்றன. குழந்தைப் பருவ பெரியவனானதும் வெளிப்பட்டு தாக்கம் செலுத்த அடைவதில் தடை ஏற்படுகின்றது.
சமூக அபிவிருத்தியை நோக்கிப் போகும் காரணமாக பொருத்தப்பாடு அடைவதில் தாமதம் தனியாளின் அன்றாட நல்வாழ்வுக்கு ஓர் அச்சு கெளரவத்திற்குப் பங்கம் ஏற்படும் நிலை இருத்தல், மட்டம் அல்லது நடத்தை மட்டத்திற்காக ஒரு வற்புற இருந்து பிரிதல் போன்ற பல காரணிகளால் இப்பதக உள்ளான பிள்ளைகள் தன்னம்பிக்கை குறைந்தவர் உடையவராகவோ இருப்பர். பதகளிப்பின் காரண கழகத்தை நோக்கிச் செல்லும் பிள்ளை பொறுத்தப்ப
5. |
மேலும் குடும்பம் சார்ந்த காரணிகளு செலுத்துகின்றது எனலாம். அடிக்கடி தாய்க்கும் தலைமைத்துவம் கவனிக்கப்படாமல் போகும் சந்த முகம் கொடுக்க நேரிடும். மேலும் பெற்றோ கவனிப்பின்மை, பெற்றோரின் கட்டுப்பாடு குறைதல், விமர்சனத்திற்கு உள்ளாதல், பெற்றோர் சமுத எதிர்பார்ப்புக்கள் அதிகமாதல், பிள்ளைகளிடைே அசுத்தமாகவும் தேவைக்கு ஏற்ப இல்லாமல் மிகச் போன்ற காரணிகளாலும் பிள்ளை பாதிப்படைந்து ஆ வியாருத்தப்பாடு அடையாமல் இருக்க வாய்ப்புள்ளது.
ள்
ல்
9: * * க -

தேவைகளும் இன்னுமொரு கேள்வி வகையாக திய அனுபவங்களைப் பெறுதல், சுயதிருப்தி போன்ற 1 விடுகின்றன. இத்தகைய தனிப்பட்ட உள்வாரியான இது வெளிவாரியாக ஏற்படும் சமூகம் சார் தாக்கங்கள், விளைவு உள் மோதல் ஏற்படும் தனது தனிப்பட்ட வேளை வெளியே சமூகமயத் தாக்கங்களுக்கு மான தொரு வாழ்க்கையை நடத்துவதற்கு
விளங்க ஆளுமை மிக முக்கியமான காரணியாகும். ள் பல்வேறு கொள்கைகளை முன்வைத்துள்ளதைக் ப்வு அணுகுமுறை பண்புக் கூறு அணுகுமுறை, முறை என்பன மிக முக்கியமான கொள்கைகளாக யில் "சிக்மன்புரொய்ட்” ஆளுமையை விளக்க தில் நனவடிக் காரணி மிக முக்கியமானது எனக் பருவம் ஆகிய இரு பருவங்களும் மிக முக்கியம் த்தில் நிறைவேறாத ஓர் ஆசை பிள்ளை வளர்ந்து தும் ஒரு சந்தர்ப்பத்தில் பிள்ளை பெருத்தப்பாடு
ஒரு பிள்ளையானது பதகளிப்பு சார்ந்த விடயம் ஏற்படலாம். பயமே பதகளிப்புக்குக் காரணமாகும். சறுத்தல் இருத்தல், தனது பாதுகாப்பு அல்லது தனது திறமை மட்டத்திலும் பார்க்கக் கூடிய கற்றல் பத்தல் இருத்தல், தான் அன்பு செலுத்திய ஒருவரிடம் ளிப்பு நிலை ஏற்படலாம். இவ்வாறான பதகளிப்புக்கு ாகவோ உற்சாகத்துடன் செயற்படுவதில் குறைபாடு மாக உளச் சுகாதாரம் பாதிப்படையும் இதனால் ாடைவதில் தடைகள் ஏற்படும்.
ம் பிள்ளை பொருத்தப்பாடைவதில் ஆதிக்கம் - தந்தைக்கும் மோதல்கள் ஏற்பட்டு தந்தையின் ரப்பங்களின் போது பிள்ளை உள் முரண்பாட்டுக்கு ர்களினால் புறக்கணிக்கப்படல், பெற்றோர்களின்
பெற்றோரின் கல்வி அறிவு, தந்தை ஏனையோரின் ரயப் பழக்க வழக்கமின்றி இருத்தல், தாயின் ய விரோதமான மனப்பான்மை இருத்தல், வீடு சிறியதாகவும் இருத்தல், குடும்பம் பற்றிய விரக்தி ளுமையில் பாதிப்பு ஏற்பட்டு சமூகத்திற்கு ஏற்றவ று
3
நறுமுகை
•. பூம், நீ

Page 32
பிள்ளையானது பொருத்தப்பாடடைவதில் பா ஒரு பிள்ளை சமூகத்தில் சிறந்த பொருத்தப்பாடுடை பண்புகள், பணிவு, தலைமைத்துவப்பண்பு, முன்வரும் குழுவாக இயங்குதல், சிறந்த நற்புறவு, ஏனைே விடயங்களைக் கற்றுத் தந்து ஆசிரியர்கள் ச உருவாக்குகின்றனர். சிலவேளைகளில் ஆசிரியர்க நடத்தைகளும் பிள்ளை பொருத்தப்பாடடைவதில் தன
0
மேலும் நோக்கும் போது தொலைத்தொட செல்வாக்குச் செலுத்தி பிள்ளை பொருத்தப்பாடு உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கி விட்டது. இதற் பங்காற்றுகின்றன. இருந்த இடத்தில் இருந்து கொண் கொள்ளவும் முடிகின்றது. சிலர் இவ்வாறான நவீன செயற்பாடுகளுக்காகவும் பயன்படுத்தி பயன்பெற சி வாயிலாக பிரச்சினைகளை உருவாக்கி ஏனையோ இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவர்கள் ஏனைே பின்னடைவைக் காண்கின்றனர்.
ஒரு பிள்ளையானது பொருத்தப்பாடடையும் பங்காற்றுகின்றன. வாழ்விற்கு நல்வழி காட்டுவ விழுமியங்களைப் பிள்ளைக்குப் போதிக்குமிடமாக வகுப்புக்களை நடத்தல், நல்லொழுக்கங்களைப் பே அன்பு, கருணை, காருண்யம் போன்றவற்றை கடை மதிக்கப் பழக்குதல் போன்ற விடயங்களின் மூலம் ச சமயத் தலங்களும் உருவாக்கித் தருகின்றன.
இவ்வாறாக பொருத்தப்பாடு என்ற விடயத்ை செலுத்துவதைக் காணக் கூடியதாக இருக்கின் பொருத்தப்பாடுடையவராக விளங்கக் காரணமாக பிள்ளை சமூகத்தின் எதிர்பார்க்கைகளை நிறைவே அடையாதவனாகவே கணிக்கப்படுவான். எனவே பொ ஆளுமைப் பண்புகள் சிறப்பான முறையில் விருத் பிள்ளை சிறந்த ஆளுமையுள்ளவனாக விளங்கி சமூ இட்டுச் செல்வது சமூகத்திலுள்ள அனைவரதும் பொற
5

டசாலையானது மிக முக்கிய பங்குவகிக்கின்றது. யவனாக விளங்க தன்னம்பிக்கை, நல்லொழுக்கப் தன்மை, வெற்றி தோல்வியை ஏற்கும் மனப்பாங்கு, யாரை மதித்தல், சமூகத்தொடர்பாடல் போன்ற முகத்திற்குப் பொருத்தப்பாடுடைய பிள்ளையை ளின் சர்வாதிகாரப் போக்கும் பிள்ளையின் சில
டயை ஏற்படுத்தலாம்.
51ா!1111111119 A1ரிFiFiji
டர்பு சாதனங்களும் பிள்ளையின் ஆளுமையில் காண்பதில் தாக்கம் விளைவிக்கின்றது. இன்று த தொலைத்தொடர்பு சாதனங்களே மிக முக்கிய டே உலகை வலம் வரவும் விடயங்களை அறிந்து சாதனங்களைக் கற்றல் தேவைக்காகவும் ஆக்கச் லரோ தவறான பாதையில் பயன்படுத்தி அதன் ர் வெறுக்கும் முறையில் நடந்துகொள்கின்றனர். யாருடன் பொருத்தப்பாடுடன் செயற்படுவதில்
தன்மையில் வழிபாட்டுத்தலங்களும் மிக முக்கிய து சமய விழுமியங்கள். இவ்வாறான சமய
சமயத் தலங்கள் விளங்ககின்றன. அறநெறி சாதித்தல், ஆசார முறைப்படி நடக்கத்தூண்டுதல், ப்பிடிக்க வழிப்படுத்தல், ஏனைய சமயங்களையும் முகத்திற்குப் பொருத்தப்பாடுடைய ஒரு பிள்ளையை
யே ச
த நோக்கும் போது பல காரணிகள் செல்வாக்குச் அறது. சிறந்த ஆளுமையே ஒருவர் சிறந்த
அமைகிறது. ஆளுமையில் குறைபாடு இருப்பின் ற்றும் இசைவாக்கம் பெறுவதில் பொருத்தப்பாடு ருத்தப்பாடு உள்ளவராக ஒருவர் விளங்க அவரின் தியடைந்திருப்பது மிக முக்கியமானதாகும். ஒரு கத்துடன் பொருத்தப்பாட்டுடன் செயற்பட அவனை யப்பாகும்.
செல்வி எஸ் ஷர்மிளா. B.A, B' Ed, PGDE, Dip in,
Teach
நறுமுகை பூர்

Page 33
8 98 ਨੂੰ 8 ਹੈ $ $ $ ੩ ੪ ਦੇ 8
% s @ @
ਡਾ ਦੀ 2
இதழாக்கக் குழுவினர்

3 கமலின்
இடமிருந்து வலம் அமர்ந்திருப்போர்:
P. மேரிகுளோரினா (பொருளாளர்) M.E. ரம்ஸியா, M. ஜூலி நலானி, M. மகேஸ்வரி, திரு. B. பாலகுமார் (விரிவுரையாளர்) S. கோமதி (இதழாசிரியர்), கல்யாணி, R.
ரஞ்சனி, S. தனுஷா நிற்போர்:
கையும் காதர், N.யோகேஸ்லரன், J.பிரபாகர், B.பிரபாகர். A.கம்பதாசன் - (செயளாளர்), M.யோகராஜா, G.ரஜனிகாந், M.ஸ்ரீகாந்த், S.A.M. ஹுசைன். A.சந்ரகுமார் இடம் பெறாதவர்:
P.சந்திரன்

Page 34


Page 35
எமது ம
இயற்கையன்னை எமக்களித்த இனிய மலையகம் இதன் எழிலை என்றென்றும் எடுத்தியம்பி இதயம் மகிழ்ந்திடும்
வானுயர்ந்த மலைகளுடே வண்ண முகில்கள் ஆடும் தேனிறைந்த மலர்களூடே தென்றல் கீதம் பாடும்
கானகத்து விலங்கினங்கள் களிப்புடனே வாழும் மான்களோடு மயில்கள் ஆடும் மதுரக் குயில்கள் பாடும்.
பச்சை நிறத் தேயிலைகள் பார்க்க இன்பம் சேர்க்கும் இச்சையுடன் எம்மவர்க்கு இனிய வளம் சேர்க்கும்
பறவையினம் கறவையினம் பலவிதமாய் மகிழும் பார்க்கப் பார்க்க மனமகிழும் பாடல் பல தோன்றும். ஆண்களுடன் பெண்களுமே
S

லையகம்
அணிதிரண்டு உழைப்பர் அவர் உழைப்பால் நாட்டுவளம் ஆணிவேர் போல் நிலைக்கும்.
பாலரெல்லாம் பள்ளி சென்று
பல கலைகள் பயில்வர்
ஆலயங்கள் சென்று தினம் ஆண்டவனைத் தொழுவர்.
ஆடியிலே கோலவிழா அற்புதமாய் நடக்கும்
அலங்காரத் தேர் இழுத்து அருள் பெறுவோம் நாளும்.
கலைஞரெல்லாம் கவிதை செய்து மலையகத்தைப் புகழ்வர் மலையகத்தில் பிறந்தமையால் மனமகிழ்வோம் நாமும்.
செல்வி. பாலகிருஸ்ணன் சுபாசில
தமிழ்ப்பிரிவு
பது / பாகலறாவ த.வீ
லஜறது.
நறுமுகை

Page 36
ஆசான்
சுகந்தம் வீசிய பள்ளியாம் நந்தவனத்திலே பறவைகளாய்ப் பாடிப் பறந்த இனிய நினைவுகளை மீட்டிப் பார்க்கின்றோம் சிறகு விரிக்கிறது உங்கள் நினைவு
வானுக்கோர் விடிவெள்ளி போல் எங்கள் வாழ்க்கைக்கு நீங்கள்தான் விடிவெள்ளி எங்கள் வளர்ச்சித் தருவிற்கு வித்திட்டவர்களும் நீங்கள்தான் நீர் பாய்ச்சியவர்களும் நீங்கள்தான் ஆசான்களே !
எங்கள் அறிவினையும் பண்பினையும்
கூர்மையாக்க எங்களை அரத்தால் தீட்டவில்லை அரத்தையே உருவாக்கிய அற்புதசாலிகள் நீங்கள்தான் அன்புள்ள என் ஆசான்களே !
விடிந்தும் விடியாத பொழுதுகளில் கூம்பியிருக்கும் எங்கள் முகமலர்கள் இதழ் விரிக்க சூரியனாக இருந்தவர்களும் நீங்கள்தான்
திசைமாறும் படகுகளாய் நாம் பரிதவித்து நின்றபோது எனக்கு நேர்வழி காட்டிய களங்கரை விளக்கங்களும் நீங்கள்தான்
5

ரகளே !
பிரார்த்திப்போம் உங்களுக்காய் என்றும் இருகரமேந்தி ஏக இறைவனிடம் வாழ்நாள் எல்லாம் சிறப்பாக யுகத்தில் வாழ்ந்திடவும் மறுமையில் ஈடேற்றம்
அடைந்திடவும் வல்லன் அல்லாஹ் அருள் புரிவான்.
தேணிகளாய் மட்டுமன்றி ஏணிகளாயும் இருந்தும்
எங்களை ஏற்றி வைத்தீர்கள் உலகில் உங்களைப் போல் சிறந்த ஆசான்களாய்
உங்கள் வழியில் நாங்களும் கட்டியெழுப்புவோம் ஓர் உயர்ந்த சமூகத்தை இறைவனின் உதவியுடன் "இன்ஷா அல்லாஹ்”
த, கே பி பி 4,
நபிகளாரின் வாழ்க்கைதனை நாள்தோறும் பின்பற்றி அண்ணலாரின் அமுத மொழியை நெஞ்சினில் நிதமும் ஏற்று சேவை செய்வோம் மனத்தூய்மையுடன் வாழ்நாளில் அனுதினமும்
ஆம்! "நாம் அனைவரும் மேய்ப்பாளர்கள் எமது மேய்ப்பைப்பற்றி மறுமை: பில் இறைவன் விசாரிப்பான்''
M.A.F.ரினோஷா
நறுமுகை இரு?
வழணும்

Page 37
- ON குழந்தைகளைப் புரி
(உளவியல்
இன்றைய சமூகத்தில், பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே விரிசல் இருப்பதை அவதானிக்கக் கூடியதாகவிருக்கின்றது. இதற்கு பெற்றோர்கள் பிள்ளைகளை புரிந்து கொள்ளாததே
காரணமாகும்.
பிள்ளைகளுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்குத் தீர்வு காண அவர்கள் பெற்றோர்களை அணுகாமல், நண்பர்களை எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பேற்றொர்கள் பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான பதிலைச் சொல்லிக் கொடுக்காமல்,
"அது உனக்குப் புரியாது, இப்படிக் கேள்வி கேட்க்கக் கூடாது, போய் வேலையை பார்” என்று பிள்ளைகளின் ஆர்வத்தினை இளமையில் கிள்ளி விடுகின்றனர். இதிலிருந்துதான் பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்பட
ஆரம்பிக்கின்றன.
ஒரு குழந்தையின் மனவியல்புகளை,
-- 21: 19 -3
1. புறச்சூழ்நிலை தாக்கம்
2. இயல்புத் துாண்டல்
3. மிகு கற்பனை என வகுக்கலாம்.
தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும் போதே குழந்தையின் மனமானது தாயின் மனப்பான்மைகளால் தாக்கப்படுவதுண்டு. எனவே, குழந்தையின் நலனைக் கருத்திற் கொண்டு, தாய் நல்லெண்ணத்துடன், சிடுசிடுப்பு சினம், கவலை போன்ற குணங்களிலிருந்து விடுப்பட்டு மகிழ்ச்சியோடு இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிடப்படுகின்றது.
பண்டைய காலத்தில், "தாய்ப்பாலோடு, தமிழையும் ஊட்டி வளர்த்தேன்” என்று சொல்லிக் காட்டுவதுண்டு. தாய் குழந்தைக்குப் பாலுாட்டும் போது துாய சிந்தனையோடு இருந்தால், குழந்தையும் இதனை பிரதிபலிக்க வாய்ப்புண்டு.
குழந்தை வளர்ப்பு" - குழந்தையைப் பெற் றெடுப் பதை விடச் சிரமமானதாகும். "நல்லவனாவதும் .
தீயவனாவதும் அன்னை

ரிந்து கொள்ளுங்கள் ல் நோக்கு)
வளர்ப்பினிலே'' என்ற வரிகள் |
இதனையே வழியுறுத்துகின்றன.
ஒரு தவறான கருத்து குழந்தையின் மனதில் பதிந்து விட்டால், அதனைத் திருத்துவது எளிதானதல்ல. ஒரு குழந்தையைத் தண்டித்தால், கேலி செய்தால், துாற்றினால், பாராட்டினால் குழந்தையின் மனதில் அது இலகுவாகப் பதிந்து விடும்.
பெரும்பாலும் பெற்றோர்கள் பிள்ளைகளை அதட்டி, அடித்து, ஆட்சி செய்ய முனைவதால், பிள்ளைகள் பெரியவர்களானதும் மூர்க்கக் குணத்துக்கு ஆளாகிப் பெற்றோரை வெறுக்கவும்
முற்படுகின்றனர்.
ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், அவர்களிடையே அன்பு காட்டும் பொழுது, பாகுப்பாடு காட்டாமல், ஆண்பிள்ளை, பெண்பிள்ளை என்று வித்தியாசம் காட்டாமல் நடந்து கொள்வது பெற்றோர்களின் கடமை ஆகும். தனிப்பட்ட முறையிலோ அல்லது வெளிப்படையாகவோ ஒரு குழந்தைக்கு முன் மற்றொரு குழந்தையைக் கொஞ் சுவது, முத்தமிடுவது, பாராட்டுவது எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
குழந்தைகளிடம் பெற்றொர்களுக்கு இரக்கம் உண்டென்பதை அறியும்படி நடந்து கொள்வது
அவசியமாகும்.
"நீ வரும் வரை வழி பார்த்திருந்தேன். நேரஞ் செல்லப் பதறிப் போனேன்” என்று கூறும் பொழுது, தன்னையும் அறியாமலே பிள்ளை மனம் பெற்றோர் மீது பாசத்தை ஏற்படச் செய்து விடக்கூடும்.
அடுத்து குழந்தைகளிடையே இயல்பாகக் காணப்படுவதொன்றுதான், எதைக் கண்டாலும் சிறு பொழுது வைத்து விளையாடிவிட்டு அதைப் பிரித்து உடைத்துப் பார்க்க ஆசைப்படுகின்றனர். இதனைப் பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை.
"உனக்கு இனி எந்தப் பொருளையும் வாங்கித் தரமாட்டேன்” எனச் சினந்து கொள்வதைப் பார்க்கின்றோம்.
நறுமுகை

Page 38
இளமையில் குழந்தைகள் இயல்புத் தூண்டலுக்கு உட்பட்டே செயற் படுகின்றனர். வயது செல்லும் பொழுது, துாண்டல்களை அடக்கி ஆளும் திறமைகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.
ஒவ் வொரு மனி தனி டத் திலு ம் ஆரம்பத்தில் எல்லாத் தூண்டல்களும் மறைந்தே கிடக்கின்றன. ஓவ்வொரு பருவத்திலும் அவை வெளிப்பட்டு அவனது செயற்பாட்டைப் பிரதிபலிக்கின்றது.
பிள்ளைப் பருவ விளையாட்டுக்களைப் பார்க்கும் பொழுது, சில அறிவுபூர்வமான வெளிப்பாடுகளைக் காணலாம். கள்வன்
- பொலிஸ், நடிப்பு, வேட்டையாடுதல், பறவைகளைப் பிடித்தல், பொருட்களை. சேகரித்தல், தனக்கு
உடைமையாக்கிக் கொள் ளல் போன் ற இன் னோரன் ன விளையாட்டுக்களின் மூலம் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு பயிற்சியை பெற்றுக் கொள்கின்றனர்.
அடுத்து குழந்தைகளிடம்
கண்ட இடத்தில் கிறுக்கும் பழக்கம் இருப்பதைக் காணலாம். நிறக் கட்டிகளை கொண்டு வீட்டுச்சுவர்களில் கிறுக்கிவிடுவர். இதைக் | “கண்டு வீட்டை அலங்கோலப்படுத்துகின்றாய். சுத்தமாக வைத்திருக்க விடுகிறாயில்லை." என்றெல்லாம் சினந்து கொள்கின்றோம், தண்டிக்கவும் செய்கின்றோம். இதனால், கிறுக்கலின் மூலம் அவர்களது கருத்துக்களின் வெளிப்பாட்டை ஒரு வகையில், தடுத்து விடுகின் றோம் . கிறுக் கும் பொழுது நெறிப்படுத்தினால், சிறந்த பிரதிப்பலன்களைக் காணலாம்.
கு ழ ந தை க ளி ன் இவ் வாற ா ன செயற்பாடுகள் குறும்புத்தனம், வீணான
- A

விளையாட்டு என்று தட்டிக் கழிக்கப்படுகின்றன.
அடுத்து குழந்தைகளின் உள்ளத்தில் ஏற்படுகின்ற கற்பனை, குழந்தைகள் ஒரு பழைய நாற்காலியில் ஏறி அதனைக் குதிரையாக கற்பனை செய்து சவாரி செய்கின்றார்கள். மணல்வீடுகட்டி அதில் குடிபுகுவது போன்று கற்பனை செய்து பூரிக்கின்றார்கள். அலாவுதீன், அலிபாபா போன்ற கதைகளைக் கேட்டு அதில் ஆழ்ந்து தன்னையே மறந்து போகின்றார்கள்.
குழந்தைகளிடம் இன்னுமொரு பழக்கம் இருக்கின்றது. அது பொய் சொல்வது ஆகும். இதுவும் கற்பனையின் ஒரு வெளிப்பாடே ஆகும்.
| (#1 / 5 =) 1 / 4 1 1 1 ஏ9 1 1 = 4 =E) =) கர ந II 11 1 1 1 1
ஒரு பொருளை பாடசாலையில் தொலைத்துவிட்டு, வீட்டில் தண்டிப்பார்கலென்று பயந்து பொய் சொல்கின்றார்கள்.
இது போன்ற பொய்பேசும் பழக்கத்தை மாற்றியமைக்காவிட்டால், நாளடைவில் நெறி தவறிச் செல்லத் துாண்டுகோலாகிவிடும்.
எனவே, குழந்தைகளின் மனோபாவத்தை நன்கு அறிந்து அதற்கேற்ப நெறிப்படுத்தினால், குழந்தைகளின் எதிர்காலம் ஒளிமயமானதாக அமையுமென்பதில் எவ்வித ஐயமுமில்லை.
கையூம் ஏ. காதர்
(சித்திரம்) ப/அல்- அஷாட் மு.வீ.
ஆலுகொல்ல.
உ .
நறுமுகை

Page 39
கல்வி |
7.
தில்
ழய
பாக
- க 8 5 5 8.8 கே
நள்.
கம்
தம்.
தற்போதைய யுகத்தில் கல்வி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாத ஒன்றாகக் கருதப்படுகின்றது. ஒவ்வொரு மனிதனும் வாழ்நாள் முழுவதும் கல்வியைக் கற்க முற்படுகின்றான். கல்விப் பற்றிய கருத்துக்களைப் பல்வேறு தத்துவவியலாளர்களும் வெவ்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளனர். ஆனாலும் கல்வி பற்றிய புதிய சிந்தனையாக, "எட்கார் பொரே” என்பவர், "வாழ்க்கைக்குப் பொருந்தாத பயனற்ற கருத்துக்களையும், கோட்பாடுகளையும் மனனம் செய்வதன்றி அன்றாடம் வாழ்க்கைக்குத் தேவையான அறிவு, திறன், மனப்பாங்கை திரட்டிக் கொள்வதற்கான செயல்முறையே கல்வியாகும்” என்பதிற்கிணங்க கல்வியை ஒரு மனிதன் பல்வேறு முறைகள் மூலம் கற்கலாம். இவ்வாறான கல்விமுறைகளை மூன்று வகையாக நோக்கலாம். முறை சார்ந்த கல்வி முறை, முறை சாராக் கல்வி முறை, முறைமையில் கல்வி என்பன அடங்கும். இம் முறைசார் ந் த கல் வி முறையானது குறித்தவொரு படிமுறைக் கட்டமைப்பிற்கேற்ப தரங்களின் அடிப்படையில் ஆரம்பப் பாடசாலை தொடங்கி பல்கலைக்கழகம் வரையிலான பல்வேறு வகையான திட்டமிடலுடன், கைத்தொழில், தொழில்சார் துறைகளை உள்ளடக்கிய முழுநேரக் கல்வியாகக் கருதப்படுகிறது என்று "பிளிப்ஸ் கைம்பஸ்” கூறியுள்ளார்.
ல்
ன்று
தை
கறி
தை
ல்,
ரக
இம்முறை சார்ந்த கல்வியை வழங்கும். பிரதான நிறுவனம் பாடசாலையாகின்றது. முன்பள்ளியானது முறைசார்ந்த கல்வியை வழங்குவதினுாடாக இக் கல்வியின் ஒரு பகுதியாவதோடு இது அனைத்து நாடுகளிலும் ஒரேவிதமாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இக்கல்வி நாட்டுக்கு நாடும், ஒரே நாட்டுக்குள்ளும், காலத்திற்கு காலமும் வேறுபடும் ஒன்றாகின்றது. உதாரணமாக கலைத்திட்டம், பாடசாலைக்குப் பிள்ளைகளை அனுமதிக்கும் வயதெல்லை போன்றவற்றைக் குறிப்பிடலாம்."
இதன் பிரதான அம் சங் களைப் பொறுத்தவரையில் ஒழுங்குபடுத்தப்பட்ட கல்வி, வயது தரங்களுக்கேற்ப மாணவர் வகுப்புகளாகப் பிரிக்கப் பட்டிருத் தல், வரையறுக்கப் பட் ட

முறைகள்
பாடத்திட்டத்தையும் குறிப்பிட்ட இலக்குகளையும் நோக்கங்களையும் கொண்டதாக அமைவதோடு அதியிலிருந்து அதனைச் சார்ந்தவருக்கு எழுத்தறிவையும், எண்ணறிவையும் வழங்குவதில் செயற் பட் டது. இதனால் நூலறிவுக் கு முக்கியத்துவமளிக்கப்பட்டது. பாடத்திட்டத்தின் நெகிழ்ச்சியற்ற தன்மை, செயன்முறைகளிலும் பார்க்க கோட்பாடுகளுக்கு இடமளித்து பாடசாலைக் காலம் முடிந்த பின்னரே பெறுபேறுகளை அறியக் கூடியதாகவும், மாணவருக்கும் கல்வியில் சமசந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.
- மேலும் இக் கல்வி முறையானது எந் நாட்டிலும் தேசிய கலாசாரத்திற்கும், பாரம்பரியத்திற்கும் ஒவ்வாத ஆ அறிவையும், விழுமியங்களையும் தருகிறது. இலங்கையின் கல்வி முறையானது தற்போது பிரித்தானியக் கல்வி முறைக்கேற்பவே வகுக்கப்பட்டுள்ளது. இது தேசிய தேவைக்குப் பொருத்தமான முறையில் வகுக்கப்படவில்6. ல. மூன்றாம் உலகநாடுகளின் தேசிய பிரச்சினைகளை இக்கல்வி மூலம் அறிய முடியாதுள்ளது.
இக்கல்வி முறைபற்றி யுனைஸ்கோவினால் வழங்கப்பட்ட கருத்து உயர் விஞ்ஞான தொழில்நுட்ப முறைகளை அளிக்காத கல்வி முறைகளாகும். தற்கால சமூகப் பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியாத கல்வி நிலை உற்பத்திப் பணிக்கு பொருந்தாத கல்வி முறை பொதுமக்களின் கல்விப் பிர ச் சி னை க  ைள த த ர் க் க வில் லை. பெருந்தொகையானோர் இடைவிலகுகின்றனர்.
முறைசாராக் கல்வி முறை எனும் பொழுது முறைசார் கல்வியின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவே ஆரம்பிக்கப்ட்டதாகும். சனத்தொகையில் உபகுழுவாக வயது வந்தோர் மற்றும் பிள்ளைகளுக்காக முறைசார் கல்விக்குப் புறம்பான வகையில் தெரிவு செய்யப்பட்ட யாதேனும் ஆற்றலை விஷேடமாக வளப்படுத்துவதற்கு நடைமுறைப்படுத்தப்படும் முறைப்படுத்தப்பட்ட ஒழுங்கமைப்பின் கல்வி செயன்முறைகள் அனைத்தும் முறைசாராக் கல்வியாகும்.
உறுமுகை
நறுமுகை

Page 40
உலகில் முன்னேறியுள்ள நாடுகளிலும் இக்கல்வி முறை உண்டு. கல்வி சமூகத்தின் உயர் மட்டத்தினர் மட்டும் அனுபவிக்கும் உரிமையன்று. ஒரு நாட்டின் தொழில்சார் வர்கக்த்தினருக்கும் தமது கடமைகளும், சலுகைகளும், உரிமைகளும் பற்றிய. விளக்கத்தினை இம்முறைசாராக் கல்வியின் மூலம் பெறலாம்.
இக்கல்வியில் சிறப்பியல்புகளாக அறிவைத் தேடுவதில் மட்டும் ஈடுபடாமை, கோட்பாட்டறிவையும் செய்முறை அறிவையும் ஒன்றாக இணைக்கின்றது. சந்தர்ப்பச் சூழ்நிலைக்கு ஏற்ப கற்பிக்கப்படுவதனால் பயனுள்ள பெறுபேறுகளை இக்கல்வி முறையில் பெற்றுக்கொள்ள முடிகிறது. மேலும் இக்கல்வி முறை பாடசாலைக் கல்வி முறைக்குப் புறம்பானது. பாடசாலையிலிருந்து இடைவிலகியோர், பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்தோர், பல்வேறு தொழில்களில் ஈடுபடுவோர் போன்ற அனைவருக்குமாகவும், கல்வி பெறுவோரின் தேவைக்கேற்ப குறுங்காலத்தைக் கொண்டதாகும்.
மேலும் நெகிழ்வுப் போக்கு கொண்ட கல்வியாகவும், அரச நிறுவனம், அரச சார்பற்ற ந று வ ன ம் - என் ப வ ற் ற ா ல் இ க க ல் வி வழங்கப்படுகின்றது. ஆனால் கல்வியைப் பெறும் இடங்கள் மாற்றியமைக்கப்படலாம். விரைவாக, மெல்லக் கற்போர் - தமது ஆற்றலுக்கேற்ப இவ்வேலைத்திட்டங்களை அமைத்துக் கொள்ளலாம். இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் முறைசாரா நிகழ்ச்சித் திட்டங்கள் சமூக இயக்கம், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், சர்வோதய இயக்கங்கள், பெண்களுக்கான இயக்கம், பெண்களுக்கான கல்வி நிகழ்ச்சித் திட்டங்களை அறிமுகஞ் செய்தல். உதாரணமாக கால்நடை வளர்ப்பு, பூஞ்செடி வளர்ப்பு, விவசாயம், கோழி வளர்ப்பு, பண்ணை வளர்ப்பு, சர்வோதய இயக்கம், கட்டட நிர்மானத் தொழில், தச்சுத் தொழில், மோட்டார் இயந்திரம் பழுதுபார்த்தல், பாலர் கல்வி, கர்ப்பிணிப் பராமரிப்பு முதலிய வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அரசாங்கத்தில் கல்வித் திணைக்களத்தினால் பின்வரும் முறைசாராக் கல்வி முறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம் கற்பித்தல், சுருக்கெழுத்து, தட்டச்சு, தொழில்நுட்பக் கல்வி என்பன இவற்றுள் அடங்கும்.

9
சம எ ப அவ க
முறைமையில் கல்வி எனும் பொழுது மனிதன் பிறப்பிலிருந்து இறப்பு வரை எந்தவொரு முறைசார்ந்த முறையிலுமன்றிப் பெறுகின்ற அனைத்துக் கற்பலும் இக்கல்வியினுள் அடங்கும். இக்கல்வியானது ஒரு பிள்ளை பாடசாலைக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்பும், பாடசாலைக் கல்வியைப் பெறுகின்ற காலத்திலும், பாடசாலைக் கல்வியின் பின்னர் தொழில் உலகில் பிரவேசிக்கின்ற பொழுதும் சமூக வாழ்க்கையின் போது பெறும் அனுபவங்களும் இக்கல்விக்குட் பட் டதாகும். இக் கல் வியைக் குழந் தை பெறுக் கூடிய அமைப்புக்களாவன, குடும்பம், அயலவர், சமய அமைப்பு, சமவயதுக் குழுவினர், தொடர்பாடல் சாதனம் என்பன முக்கியமானதாகும். இது வாழ்நாள் செயற்பாடாகும், குழந்தை பல்வேறுபட்ட அறிவு, அனுபவத்தையும், பாடசாலை கல்வியைப் பெற C: ன்பு தொழிற்றிறன் கள் சக பண் புகள், 4 நடத்தைகள், விழுமியங்கள் என்பனவற்றைக் - குடும்பத்தில் பெறுகின் றது. சமவயதுக் குழுக் களிடம் பழக் க வ ழக் க ம் , உட ல் உரு வமைப் பு, ஆளுமைத்திறன்கள், இலட்சியங்கள், விளையாட்டு முதியவையும் பிரச்சினையைத் = தீர்க்கும் நல்ல மனப்பாங்கு, ஒழுக்க விழுமியம், எதிர்கால வாழ்விற்குத் தேவையான பண்புகள்.
அதுமட்டுமன்றி - ஊடகங்கள் மூலமும் வாழ்வில் பல பண்புகளைப் பெற்றுக் கொள்கின்றான். இ வ ற் று ள் இ ல த திர னியல் ஊ ட க  ேம முக் கியமான தா கு ம், "ஒடாவே” என் பவர் பாடசாலைக்கு வரும் பிள்ளை தன்னுடன் தன் பெற்றோரையும் கொண்டு வருகிறார்கள் எனக் கூறியிருக்கின்றனர். இதன் மூலம் முறைமையில் கல்வியின் செல்வாக்கு எத்தகையது எனத் தெரியவருகிறது. ஒரு மனிதனுக்கு கல்வி எவ்வளவு தூரம் முக்கியம் என்பதையும் முறைசார், முறைசாராக் கல்வி முறைகள் மூலம் அறிவு, அனுபவம், திறன் என்பவற்றை எவ்வாறு பெற்றுக் கொள்ள முடியும் என்பதையும் இக்கல்வி முறைகள் மூன்றும் எமது வாழ்நாள் செயற்பாட்டிற்கு உதவும் வகைகளையும் நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது.
கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே.
M.நிஷாந்தினி,
ப/மாப்பாகல த.வி 'நறுமுகை
வா

Page 41
0
ழுது
வண்ணத்த இருந்து 4
வாரு
ன்ற
கும். க்கு
அழகாக வெட்டி விடப்பட்ட என்னுடைய தோட்டத்தில் இருந்து கொண்டு எதையோ
லக்
மலக்
தேடுவதை... எதையோ நாடுவதை... எதையோ
பன்ற
விரும்புவதை... ஒரு
வண்ணத்துப் பூச்சியின்
பறும்
செயல்களால் அவதானிக்க முடிந்தது.
தம்.
டிய
மய
டல்
நாள்
றிவு,
ன்பு
கள்,
தில் 1ம் ப்பு, ட்டு
நேற்றுத்தான் அந்த வண்ணத்துப்பூச்சி அந்த மலரைக் கண்டுப்பிடித்தது. அந்த மலர் மிகவும் விஷேடமான மலராக அவ்வண்ணத்துப்பூச்சிக்கு ஆகிவிட்டது. அதைத் தேடி வருகிறது. அதற்கு அருகாமையிலேயே இருக்க விரும்புகின்றது. அந்த மலரை தடவிப் பார்ப்பதில் அதற்கு ஒரு சுகம்.
வண்ணத்துப்பூச்சியால் மட்டும்தான் அந்த மிருதுவான தடவலை அழகாக மலருக்கு அளிக்க முடியும். ஆனால் அந்த மலர் செடிகளை வெட்டுகின்ற போது தோட்டக்காரருக்கு அவ்வளவு முக்கியமான மலரல்ல. அது வெட்டப்பட்டு மதிய வெயிலில், தரையில் வீழ்ந்து வாடிக்கொண்டிருக்கின்றது. வெட்டிப் போடப்பட்டிருக்கும் புற்களின் மத்தியில், அது பாதி மறைந்து கிடக்கின்றது. இப்போது அழகான மலராக
அது இருக்கவில்லை...
ต่งง
கால
மும்
என்.
மே
வர்
தன்
னக்
பாவம் வண்ணத்துப்பூச்சி சிறகடித்துப் பறந்து
பில்
கொண்டிருக்கின்றது. கண்டுபிடிக்க முயல்கின்றது,
னத் ளவு
தேடுகிறது... விரும்பித் தேடுகிறது. நான் மதித்துப்
ராக்
போற்றிய லட்சியங்கள் இன்றைக்கு அர்த்தமாகி
றன்
விடுவதை, வாழ்க்கையின் கடின அனுபவத்திலிருந்து
யும்
மது
கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. வாழ்க்கையில் தோட்டக்காரன் அவற்றை வெட்டிப் போட்டு
யும்
விடுகின்றான்.
இனி,
த.வி

9
வப் பூச்சியில் ஒரு பாடம்
வெட்டிப் போடப்பட்ட புற்களுக்கு மத்தியில் நமது காலடியில் அது வீழ்ந்து கிடக்கின்றது. ஆனாலும் வண்ணத்துப்பூச்சி மீண்டும் மீண்டும் கண்டு பிடிக்க முயல்கின்றது... தேடுகிறது... விரும்பித் தேடுகிறது. அதைவிட அழகான மலர்களை கண்டு பிடிக்க
முயல்கின்றது... கண்டு பிடிக்கத்தான் போகிறது.
நாமும் புதிய பல லட்சியங்களை தேடிக்கொண்டே இருக்க வேண்டும். தேடினால் அவை நமக்குக் கிடைக்கும். வண்ணத்துப்பூச்சி புதிய மலர்களை கண்டு பிடிப்பது போல் புதிய இலட்சியங்களை நாமும் கண்டு பிடிக்கலாம். வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கையில் ஏராளமான மலர்கள் இருப்பதைப் போல நம்முடைய வாழ்க்கையிலும் நிறைய இலட்சியங்கள் இருக் கின்றன. இதற் கு முன்னால் மிக முக்கியமானதாகத்ன தோன்றிய இலட்சியங்கள் இருக்கவே செய்கின்றன. முன்பு சிறப்பானதாக தோன்றிய இலட்சியங்கள் வெட்டப்பட்டு விடுமானால் நாம் புரிந்து கொள்ள முடியாத ஏதோ ஒரு காரணம் அதற்கு இருக்க வேண்டும்.
எப்போதும் கண்டுபிடிக்க
முயற்சிப்பது. எதையாவது தேடுவது.. விரும்பித் தேடுவது... ஆகியவை வாழ்க்கைப் போக்கின் இயற்கையான அம்சங்கள். அப்படி தொடர்ந்து செய்கின்ற போது தோட்டக்காரன் எதற்காகச் சிலவற்றை வெட்டுகிறான் என்பதும் நமக்கு புரிய ஆரம்பிக்கின்றது. அதைவிடச் சிறந்த ஒன்றை நாம் தேடிக் கண்டு பிடிப்பதற்காகவும் அவன் அப்படிச் செய்திருக்கலாம்.
உசாத்துணை நூல் : எண்ணங்களை மேம்படுத்துங்கள்!
U.மகேந்திரராஜ், மாறை/ பெவரலீ த.க.வீ
9
'நறுமுகை
5

Page 42
குழந்தை உளவியலில்
குழந்தைகளின
சிறுவர்கள் தொடர்பான பல அணுகுமுறைகளில் புதிய புலக்காட்சி, சிறுவர்களின் கல்வி, சிறுவர்களுக்குரிய கற்பித்தல் உள்ளடக்கம், கற்பித்தல் முறைகள், இலக்கிய ஆக்கம் முதலான துறைகளின் மேல் எழுந்த அபிவிருத்திகளை பாரதியார், பாரதி தாசன் , தேசிய விநாயக ம் முதலானவர்களின் ஆக்கங்களிலும் அல்லது படைப்புக்களிலும் காணமுடிகின்றது.
பாரதியார் வாழ்ந்த காலத்தில் இந்தியக் கல்வி
முறையிலே நன்கு இனங்காணக் கூடியதான இருண்ட தன்மைகள் காணப்பட்டன. ஒருபுறம் வளமான கட்டுமானங்களுடன் கூடிய ஆங்கிலக் கல்வி ஒழுங்கமைப்பு. மறுபுறம் நவீன சுதேசக்கல்வி முறை. இந்த முரண்பாடுகளை விளங்கிக் கொண்டு பாரதியின் சிந்தனைகளில் சிறப்பாக கல்விச் சிந்தனைகளாகத் தோற்றம்
பெற்றன.
ளை
இந்தியா எங்கிலும் பொது மக்களின் கல் வி பங் கு பற் றல் மேலெ ழும் பும் காலக்கட்டத்தில் தமிழ் மக்களின் கல்வியில் பங்குபற்றல் நிலை பின்னடைந்த நிலையில் இருப்பதை "விதி” என்ற தமது கட்டுரையில் பாரதியார் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார். சிறுவர்கள்
கல்வியிலிருந்து தடம் பதிக்க வேண்டும் என்று அவர் கருதினார். தாய் மொழியை ஊடகமாகக் கொண்டு கல்வியே பயன்மிகு கல்வியாகவும், வினைத்திறன்
கொண்ட
கல்வியாகவும் சிறுவர்களிடத்தே
காணக்கூடிய விளக்கத்தை ஏற்படுத்தும்

- பாரதியாரின் பங்கும் ர் சிந்தனையும்
கல்வியாக அமைய வேண்டும் என்பது அவரது துணிவு. அதுமட்டுமன்றி சிறார்கள் ஊடான கல்வி, கட்டணம் எதுவுமின்றி -
இலவசமாக
வழங்கல் வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.
ஆங்கிலமொழிக்கல்வியை கற்பவர்கள் அனைவரையும் அந்நியமயப்படுத்திக் கொண் டிரு ந் த அ வ ல ங் களையும் அறிந்திருந்தார். "ஆங்கிலம் ஒன்றையே கற்றார். அதற்கு ஆக்கையோடு ஆவியும் விற்றார். தாங்களும் அந்நியரானார்” என் பதைத் துணிந்து எழுதினார். பிரித்தானியரது ஆட்சிக் காலத்தில் ஏழ்மைக்கும், கல்விக்கும் இடையைத் இடைவெளி தமது பட்டறிவு வாயிலாக அறிந்து கொண்ட பாரதியார் பின்வருமாறு தமது கவி வரிகளில் குறிப்பிடுகிறார்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல். ஆலயம் பதினாயிரம் நாட்டல். அன்னையாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
(6 ( 6 1 டி ய / 1 'பு) | ய" ( 1 1 1 1 1 6 சு) 5) 1
சிறுவர்களின் வீரமும், உறுதியும் கொண்டவர்களாக மலர்ச்சி கொள்ள வேண்டும் என்பது பாரதியாரின் குழந்தையின் கல்விச் சிந்தனைகளுள் மேலோங்கிய விசைகளாக அமைந்தது. பின்வரும் கவியடிகளில் அந்த விசைகளைக் காண
முடியும்.
ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா"
புதிய ஆத்திச்சூடியில்
"அச்சம் தவிர் ஆண்மை தவிறேல்”
G, 0 உ
நறுமுகை

Page 43
"பாப்பா பாட்டு என்ற கவிதையில்,
"பாதகம் செய்பவரைக் கண்டால் - நீ பயங் கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா”
க க ,
த
த
= 0. ச. பு.
என்று சிறுவர்களின் ஆளுமையைத் தூண்டி துலங்க விடாது தடுத்தும், அவர்களால் எதுவும் செய்ய முடியாது எனப் பலவீனப்படுத்தியும் ,அவர்களின் புத்தாக்கத் திறன்களை முறியடித்தும் வந்த கல்விச் சூழலுக்கு எதிரான கிளர்ச்சி பாரதியாரின் கருத்துக்கள் தோற்றம் பெற்றன. பாரதியார் பல இலக்கியங்களை அறித்தமையால் சிறுவர்கள் கல்வி தொடர்பான மரபு நிலைக்கு மாறுபட்ட கருத்துக்கள் பாரதியாரிடத்து தோற்றம் பெற்றன.
கு ழ ந  ைத க  ைள த
 ெத ய வ வடிவினராகக் காணுதல் பாரதியின் கவிதைகளிலே பரவலாக காணப்படும் ஒரு பண் பாகும் . பராசக்தியை அவர் குழற்தையாகப் பாவனை செய்து தெய்வம், குழந்தை, அன்பு, தெய்வம் முதலிய பரிமானங் களை'
ஒன் றிணைத் து வடித்துள்ளார்.
அன்பு தருவதிலே
உனைநேர் ஆகுமோர் தெய்வமுண்டோ?
மார்பில் அணிவதற்கே உனைப்போல்
வைர மணிகளுண்டோ
"சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் நீதி உயர்ந்த மதி கல்வி அன்பு நிறைய உடையோர் மேலோர்.
என்ற பாடல் மேற்கூறிய கருத்துக்களை தெளிவாக விளக்கி நிற்கின்றது. சிறுவர் கல்வியோடு வளர்ந்தோடு கல்வி தொடர்புப்பட்டு நிற்றலும் கல்வி விரிவாக்கம் அனைத்து

மக்களையும்
தழுவியவெகுசனப்படுத்தலாக இருக்க வேண்டும் என்பது பாரதியாரின் வேட்கையாக இருந்தது.
"வீடு தோறும் கலையின் விளக்கம் வீதிதோறும் இரண்டொரு பள்ளி நாடுஆதறும் உன்னை ஊர்கள் நகர்கள் எங்கும் பற்பல பள்ளி தேடு கல்வியிலாத தோர் ஊரைத் தீயிானுக்கிரையாக மடுத்தல்."
ஏன்ற பாடல் மேலே சொல்லப்பட்ட கருத்தை உணர்த்தி நிற்கின்றது. சிறுவர்களின் கல்வியூடாக வளர்ந்தோர் கல்விக்கு அதாவது முதியோர் கல்விக்கு அடித்தளமிடுதலுடன் மட்டும் பாரதியாரது அவா நின்றுவிடவில்லை. கல்வியின் பக்கமாக சமூகப் பற்று அவரிடம் காணப்பட்டது.
"வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் பயிற்றிப் பல கல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்”
கல்வி வாயிலான சமூகப் பற்று, மனிதவள மேம்பாடு தேசிய செல்வத்தின் வளர்ச்சி முதலியவை பாரதியாரால் தொகுத்து அல்லது முன்மொழிந்தனவாகக் காணப்படுகின்றன. என்ற பாடல் மேற்கூறிய கருத்தை பறைசாற்றி நிற்கின்றது. புாரதியார் குழந்தைகளின் கல்விச சிந்தனைகளைப் பாப்பா பாட்டிலே உரத்து வெளிக் கொணர்ந்துள்ளார்.
பாரதியுடைய சிறுவர்களின் கல்விச் சிந்தனைகளுள் மூழ்கி எழுந்த பிறிதொரு விசையாகக் காணப்படுவது சகல சீவராசிகளிடத்தும் அன்பு காட்டும் நெறியாகும். பாலை பொழியும் பசு, வாலைக் குலைக்கும் நாய், வண்டியிழுக்கும் குதிரை, வயல் உழும் மாடு, அண்டிப் பிழைக்கும் ஆடு, என்றவாறு அனைத்துப் பிராணிகளிடத்தும் அன்பு காட்டல் என்பது கல்விச் செயற்பாட்டு முறையின் வாயிலாக மலர்விக்கப்படல் வேண்டும் என்பதை அவர் விளக்கிக் கூறியுள்ளார்.
முகை
நறுமுகை

Page 44
தருமக் கல்வி, அறக்கல்வி, ஒழுக்கக்
கல்வி
முதலியன பாரதியின் சிறுவர்
சிந்தனைகளில் பரவலாகக்" காணப்படுகின்றன.
"பொய் சொல்லக் கூடாது" என்பது பொதுவாக
அனை வரும் அறி ந் த அறங் களிலும் வலியுறுத்தப்படுகின்றமையாலும் பாரதியார்
அனைத்தும் வலியுறுத்தி அதற்கு மேலாகச்
சென்று "புறம் சொல்லாகாது" என்ற கருத்தைக்
குழந்தைகளுக்கு வழங்கியுள்ளார்.
"காலை எழுந்தவுடன் படிப்பு பின்னர் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுவதும் விளையாட்டு"
பாரதி வாழ்ந்த காலத்து அரசியல் பின்னணியில் கல்வி வாயிலாக நாட்டுப் பற்றினையும் வளர்ப்பதற்குத் தூண்டுதல் அளித்து சிறுவர்களிடத்து, மொழிப் பற்றினையும், நாட்டுப் பற்றினையும் நேரடியாக உணர்த்திக் கற்பித்தல் வேண்டும் என்று அவர் விரும்பினார். கீழ்வரும் "கும்மி பாட்டு" என்றதிலிருந்து,
"தமிழ்த் திரு நாடுதனைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடு பாப்பா அமிழ்தில் இனியதடி பாப்பா நம்
ஆன்றோர் தேசமடி பாப்பா
மற்றும் நாட்டுப் பற்றினையும், மொழிப் பற்றினையும் வளர்த்தல் தொடர்பான பல கருத்துக்கள் - கல்வியியலாளர் களிடையே காணப்படுகின்றன. ஒரு பகுதியினர் நாட்டுப் பற்றினையும் மொழி பற்றினையும் நேரடியாகக் கற்பிக்காது அறிவுத் துறைகளோடும் அழகியற் பாடல்களோடும் சேர்த்துக் கற்பிக்க வேண்டும் என்றும், இன்னொரு பகுதியினர் நேரடியாகவே கற்பிக்க வேண்டும் என்றும் கருதுகின்றனர்.

இந்த நேரடி முறைமை பாரதியால் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது. நாட்டுப் பற்றை போலவே சாதி வேறுபாடுகளுக்கு எதிராக கருத்துக்களை வளர்க்கும் கற்பித்தலையும் நேரடியான முறையிலும் அவர்கள் முன்வைத்தனர்.
"செந்தமிழ் நாடேனும் போதினிலே -
இன்பத் தேன் வந்து பாயுதடி காதினிலே"
உசாத்துணை நுால்கள் :- பாரதியார் கவிதைகள், குழந்தை உளவியல், டிப்ளோமா
மொடியூல் பாரதியாரது கட்டுரைகள் என்பன.
IDா
மாரிமத்த ஸ்ரீகாந், பது/சென் ஜேம்ஸ் த. வி - ஹாலி எல |
கலவரம்
'நறுமுகை

Page 45
உ உறவும்
8 8 8 9
அன்று வந்த சொந் அன்று இருந்த உறவு
மாறி அற்ற சேர்ந்து மகிழ பறி
வாழ்க்கைபை சின்னஞ் சிறிய . பகை துன்பம் உறவு
- நீ பெற்று வந்த போதும் துன்பத்தைக்
ஒழித்து ஒற்று
உறவைத் தே
சற்று எண்ணிப்பார்
எல.
நம்பி உறவை 6 பசுமையான மனதின
எண்ணத்தை ஏன் பலதரப்பட்ட கொண்டாட் அதைக் கொண்டாட உர
அன்பு என்னிடம் த
அதைப் பெற்றுக்கொள் யாரும் இவ்வுலகில் உறவுகள்
பகை என்ற ஒன்றினை
உறவை வ.
பகையை ?
தன்னம்பிக்கையுடன்
உறவுகள் உன்ன

9
பகையும்
தங்கள் இன்றில்லை கள் இன்று பகையாய் எப் போனது தவிக்கும் உறவுகள் 1 இன்மாக்க அழகிய குடும்பம் பின்மை - இவைதான் 5 வரங்களா...?
குறிக்கும் பகைமையை மையைப் பேணி
தடுவோமாக!
மனிதன் தன்னையே வறுக்கின்றான்?
பிலே - பகைமையான
ர் சுமக்கின்றாய்?
டங்கள் உண்டு - ஆனால் வுகள்தான் இங்கில்லை.
பாராளம் - ஆனால் Tள உறவொன்றில்லை
சேர வேண்டுமானால் - நாம் ஒழித்தேயாக வேண்டும் ளர்ப்போம் ஒழிப்போம்
வா மனிதா - உன் மன நாடி வரும்
பெரியதம்பி சந்திரன்
(ஆரம்பப் பிரிவு) பது/ உடுவரை மேற் பிரிவு த.?
དང་
'நறுமுகை
12

Page 46
மலை
மலைகளால் உயர்ந்து நிற்கும் - நீ மானிடக் கீர்த்தியாலும் உயர வேண்டும்.
உன் விழிகள் நட்சத்திரங்களை வருடிய பே
விரல்கள் என்னவோ இன்னும் யன்னல் ஓர.
நிலவில் வீடு கட்டிவிட்டான் - மனிதன் நீ இன்னும் கிடுகு வேய்ந்த குடிசையில்தான்
வெயில், மழை பாராது வியர்வை சிந்தி 'சிலோன் டீ' என்ற பெயரில் அந்நியனை உர்
அன்றும், இன்றும் சுரண்டப்படுகிறாய், உறி ஏமாற்றப்படுகிறாய், வேதனைப்படுகிறாய்
பிள்ளைகளையாவது உயர்த்திவிடலாம் என திண்ணிய நெஞ்சம் கொண்டு உழைக்கிறாய்.
இன்னும் கூட நீ பெற்ற பிள்ளைகளுக்கு சோதனைத் தாள்கள் வேதனைத் தாள்கள்
ஆங்காங்கே வேலைக்குப் புறப்பட்ட போது வெகுமதிகள் என்னவோ குறைவாகவே கிடை
உன் வறுமைத் தோஷத்திற்கு
விமோஷனத்தைத் தேடி வெகுதூரம் செல்ல
விமோஷனத்தைக் காண வேண்டிய - நீ மூடநம்பிக்கைகளை மூட்டைகட்டி ஆற்றில்
உன்னில் காணப்படும் வேற்றுமைகளுக்கு வெண்புறாவைச் சின்னமாக்கு
சாதி மத பேதமின்றி " ஒன்றே குலம் ஒருவனே உறுதிப்பாட்டை உருவாக்கு.
சமூக்கக் கண்ணோட்டத்தை நேர்த்தியாக்கு சிந்தனையைத் தெளிவாக்கு
அறியாமையை அகற்றிட மடமையைக் கொழுத்திட
" கசடறக் கற்றிடு கல்வியைக் கசடறக் கற்றிடு "
உலகில் நீ கண்டவை சில உலகில் நீ காண வேண்டியயை பல
நீ இன்னும் முழுமையாக விடியவில்லை பூரண நிலவாய் மிளிரவில்லை.
சோர்ந்து விடாமல் புதிய விடியலுக்காய் ஒவ்வொரு நாளும் புறப்பட்டுக்கொண்டேயிரு
'' ஒரு நொடி துணிந்து விட்டால் இறந்து விட ஒவ்வொரு நொடியும் துணிந்து விட்டால் வா,

மயகம்
ாதும் ம்தான்.
சாகப்படுத்துகிறாய்
ஞ்சப்படுகிறாய்,
எறு
Tகவே உள்ளன
டக்கின்றன.
வேண்டும்
போடு
ன தேவன் '' என்ற
Oாம் ழ்ந்து விடலாம்."
பா.சுதர்ஷினி பது/ மொரகொல்ல த.வி
།་
'நறுமுகை "தா?

Page 47
கல்வியைக்
நாம் நிழல்தரும் மரங்களாய் நின்றது
போதும்
எதிர்காலமும் எம்மை ஏமாற்றாது இருக்க
படைத்தவனை மட்டும்
வணங்கட்டும் நம்கரங்கள்
சசியா
தேயிலைச் செடியின் செழிப்பு எம்வாழ்வில் இல்லையென புலம்பியது
போதும். வறுமையும் வெறுமையும் நம்மைவிட்டு ஓட உலகம் நம்மைத்
தேட கல்வியைக் கையிலெடு.
கணினியைக் கையிலெடு.
தலைமைகளையும் தலைவிதிகளையும் நம்பினால் எம் எதிர்காலமும் அடிமைக் கம்பிக்குள்தான்
தம்பிகளே!
அரசியலில் அநாதையானாலும் அறிவியலுக்குத் தந்தையாவோம் அந்நியனும் அசந்து போவான் நம் அறிவியல் வளர்ச்சியால்
அதற்காயினும் கல்வியைக் கையிலெடு. கணினியைக் கையிலெடு.

- கையிலெடு
இன்று கோலம் போடும்
நம் ந(த)ங்கை நாளை சூரியனுக்கே மாலை போடனும்
அதற்காயினும் கல்வியைக் கையிலெடு. கணினியைக் கையிலெடு.
ஊருக்கொரு வைத்தியன்
உறவுக்கொரு எழுத்தாளன்
14 (#ic
நாட்டுக்கொரு தலைவன்
நம்மில் வேண்டும்
அதற்காயினும் கல்வியைக் கையிலெடு. கணினியைக் கையிலெடு.
முத்துக்குமார் யோகராஜா,
(விஞ்ஞானப் பிரிவு) பது/ லெஜர்வத்தை இல: 02, த. வி
வழமை
நறுமுகை

Page 48
என்னைப் பிரசித்த
அன்னையே நீ சுமந்த கரு - இன்று உயிராக உன் முன்
அன்னையே நீ அருந்ததியை விட அழகானவள்
அன்னையே நீ ஆதிசக்தியை விட இரக்கமுள்ளவள் !
அன்னையே நீ ஈசனைவிட ஈரமுள்ளவள் !
அன்னையே நீ இசையை விட இதமானவள் |
அன்னையே நீ காவிரி இல்லை இல்லை அவளைவிடப் புனிதமானவள் புதுமையானவள்!
ஆயிரம் கனவுகளுடன் - நீ பிரசவித்தாய் புவியில் என்னை ! உன்னை ஆராதிக்க ஆண்டுகள் ஆயிரம் போதாது பெண்ணே !
மாதங்கள் ஈரைந்து மாரடித்து ஈந்தவளே உரமாவேன் நானே உனக்காக என்றும் ! அன்னையே உயரப் பறந்தாலும் உனக்காவே பிறந்த ஊர்க்குருவி நான் !
பௌர்ணமியாய் - நீ பரிணமித்த போது

வளுக்கோர் கடிதம்
உயிரோட்டமாய் உன்னுடன் நான் ! நான் என்ற
வார்த்தை அழகில்லை அன்னை நீயல்லாமல் ! எனக்குத் தெரியும் உன்னை வதைப்பது என் எதிர்க்காலக் கனவன்று !
அன்னையே பூவுடன் இணைந்த நாராய் நான் இன்று ! அன்னையே பூவான உன்மீது பட்டுப்பூச்சி பட்டாலும்
பந்தாடிடுவேன் நான் - இன்று !
அன்னையே - உனக்கென்று நானா? - இல்லை எனக்கென்று நீயா? இல்லை நமக்கு நாமா? அன்னையே உன் குணத்தைப் பிரசவிக்கத் துடிக்கின்றேன் - என் கவிதையால் - முழுமையாக
முடியவில்லை ஏக்கப் பெருமூச்சு என்னுள்!
அன்னையே உன்குணத்தைக் கவிவடிக்க பிரம்மா புதுக்கவிஞன் படைக்க வேண்டும் ! மறுஜென்மம் என்றொன்றிருந்தால் நான் வருவேன் - உனக்குத் தாயாக
அன்னையே ! உனக்கு கவிதையாக கடிதம் எழுதி கஸ்துாரியென கையெழுத்திடுகிறேன் !
ஐயாக்கண்னு கஸ்தூரிதேவி
(கணிதப்பிரிவு) பது/ உடுவரை மேற்பிரிவு த.வி
நறுமுகை

Page 49
வ கொலேஜி (
கொப்பி கொண்டு போகலயே அடிக்கோது கொண்டு போகலயே. கொஞ்சூண்டு சோறு தின்னு கோமலா*"கோபமாப் போவது ஏன்?
அம்மானு சொல்லும் - முன்ன அம்புஜம் பாடயில போய்ச் சேந்தாஅப்பானு" சொன்னாலும் , ஆண்டியப்பன் போதயில் போய் சாய்ந்தான்.
சித்தீனு சொல்லிக்கிட்டு சிடுமூஞ்சி ஒருத்தி வந்தா தி சிங்காரி வந்ததுல் அப்பன் சில்லறையாத் தேஞ்சு போனா
பத்தே மாசத்துல மகராசி கொழந்த ஒன்னு பெத்துப் போட்டா கொல்லுன்னு கத்த முன்ன அப்பனுக்கு கொல்லிக் கொடம் ஒடச்சிப் புட்டா
பச்சரிசி சோறு பொங்கி பாவி பத்தியமா சாப்பிடுவா பக்குவமா வடிச்சி கஞ்ச
பயலுக்கு பாசமாப் பருக்கிடுவா.
சோறூட்டும் வேளையில எனக்குத் தாரேனு ஏச்சிடுவா ஊரேடு போகயில் சிங்காரி தேனாட்டோ பேசிடுவா.
புதுச் சீல கட்டி நெதோ புதுப் பொண்ணா மாறிடுவா பொட்டு ஒன்னு வச்சிப்புட்டா பொடசலாப் பேசிடுவா.
A

போகுமட்டும்
திரிபோஷா உருண்ட ஒன்ன தின்னச் சொல்லிக் கொடுத்திடுவா திண்ண கூட்டி மொழுகலனா அசிங்கமா
திட்டி தீர்த்திடுவா.
பள்ளிக்குப் போகயில பாவி பச்சையா போசிடுவா பசியோடு வந்தாக்க சோத்த பிச்சையா போட்டிடவா.
உள்ளாட கேட்டாக்கள் மனம் தள்ளாடப் பேசிடுவா. பாலாட பூசி தெனோ மேலோட குளிச்சிடுவா.
கடசி பரீட்சனு கண் முளிச்சிப் படிச்சாக்க எண்ண வெல கூடனு வெளக்கு வெளிச்சத்த கொரச்சிடுவா.
கொப்பி கொண்டு போகலேயே அடிக்கோது கொண்டு போகலேயே கொஞ்சூண்டு சோறு போதும் ஆத்தா நா கொலேஜி போகும் மட்டும் நா கொலேஜ் போகும் மட்டும்.
மு.விஜயகுமார்,
(கணிதப்பிரிவு) பது/ ஊவா ஹைலன்ஸ் த.வீ
வாமுகை
'நறுமுகை
அது, த.

Page 50
விடியலை
விழிகள்
மலையக மனிதா !
நாளை என்பது விடியலில் அல்ல அது உன் விழிப்பினிலே !
விழிக்க வேண்டிய நீயே
வீழ்ந்தால் - நாளை உன் வெற்றிக் கதையை உரைப்பது யார்?
சிந்தி ! செயற்படு
மலையக மனிதா ! தோல்வியின் அடையாளம் தாக்கம்! வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை தயங்கியவர் வெற்றி கண்டதில்லை.
வெற்றியை நோக்கி போய்க் கொண்டேயிரு முடியாவிட்டால் நகர்ந்து கொண்டாவது
இரு உனக்காக புதியதொரு விடியல் - நாளை விடியாமலிருக்காது மறந்து விடாதே!

> நோக்கும்
நீ வாழும் போது சாதனைகள் பல புரி உன் மறைவுக்கு பின் மறக்கமுடியாத நினைவுச் சின்னங்களை விட்டுச்செல்
நீ இல்லா விட்டாலும் உன்
சாதனையாவது நினைவு கூறும்
இவ்வையகம்
மலையக மனிதா ! உனக்கு கை கொடுக்கும் கருவி கல்வி
கைவிடாதே அந்தக் கல்வியை அது நாளை உன்னை கலையகமேற்ற வந்த கூர்
விட்டொளிரச் செய்யும் தீபம்.
2 IE 14 |
மலையக மனிதா ! தலைவிதியை மாத்திரம் நம்பி விடாதே ! விதியை முன்கூட்டியே அறிந்து விட்டால்
அதுவே உன் மனத்தளர்வுக்கு
காரணமாகிவிடும்.
M.R.சித்தி ரம்ஸியா
பது/ அல் -அதான் மகளிர் கல்லுாரீ
'நறுமுகை
12

Page 51
இலங்கையின் கல்வி மு
பற்றிய ஒரு கள்
இலங்கையின் கல்வி முறையின் கலைத் திட்டத்தின் பரியாம வளர்ச்சியைப் பற்றி ஆராய்வோமாயின், காலத்துக்குக் காலம் கலைத்திட்டமானது மாற்றியமைக்கப்ட்டுக் கொண் டு தான் கா ண ப் ப டு கின் ற து. அவ்வொவ்வொரு காலக்கட்டத்தையும் நாம் வகைப்படுத்தி நோக்குவோமாயின், முதலில் 'புராதன இலங்கைளில் கல்வி முறை" எனவும் சுதந்திரத்துக்கு முற்பட்டக் காலத்தில் அந்நியர் ஆதிக்க குடியேற்றக் கால கல்வி முறை" எனவும் “சுதந்திரத்துக்கு பிற்பட்ட சுதேசிய கல்வி முறை" எனவும் ஒவ்வொருக் கட்டங்களாக நோக்கலாம்.
புராதன இலங்கையில் இருந்த கல்வி முறையானது, அறிவு வழங்குதலையும், நல்லொழுக்கங்கள் மற்றும் ஆன் மீகப் பண்புகளையும் விருத்தி செய்யும் பொருட்டு முறைசார் கல்வி நிறுவனங்களாக குருவின் வீடு, பௌத்த கோயில்கள், பிரிவெனாக்கள் போன்ற வற்றினூடாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
அந் நியர் ஆதிக்கத் தின் கீழ் இல ங் கையின் கல்வி முறைகளை நோக்குமிடத்து, வளர்முக நாடுகளில் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களின் படையெடுப்புக்களின் விளைவாக ஏற்படுத்தப்பட்ட காலணித்துவ ஆட்சி -
அந்தந்த நாடுகளில் சுதந்திர வாழ்வை மட்டுமல்லாது கல்வி அமைப்புக்களிலும் மாற்றத்தை ஏற் படுத்தியுள்ளது. 16ம் நுாற்றாண்டிலிருந்து இலங்கை மூன்று வேறுபட்ட வெளிநாட்டவர் களின் ஆதிக்கத் துக் கு உட்பட்டிருந்தது. அதில் முதலாவதாக 1505 1685 வரை, போர்த்துக்கேயர் ஆதிக்கத்தில் நிலவிய கல்வி முறையினை ஆய்வோமாயின்,

முறையின் கலைத்திட்டம்
ண்ணோட்டம்.......
சமயக் குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான கல்வியை வழங்குவதே முக்கிய பண்பாக இருந்தது. அக்காலப்பகுதியிலே கத்தோலிக்க சமயம் எங்கும் பரவியமை குறிப்பிடத்தக்கது. இக்காலத்தில் பிரதான கல்வி நிறுவனங்களாக பரிஸ் பாடசாலைகள் (கோவில் பற்று) கிராமியப் பாடசாலைகள் கல்லூரிகள்
என்பன காணப்பட்டன.
அடுத்து 1685 - 1796 வயிைலான ஒல்லாந்தர் ஆதிக்கத்தில் பாடசாலைக் கல்வி முறையானது இலங்கை மக்களை புரட்டஸ்தாந்து மதத்திற்கு மாற்றிக் கொள்வதையே பிரதாக குறிக்கோளாக இருந்தது.
11111111!
1769 - 1796 வரை பிரித்தானியர் ஆதிக்கம் நிலவிய காலப்பகுதியில் 1969 -
1812 வரை ஒல்லாந்தர் காலக் கல்வி முறைமையை அடிப்படையாகக் கொண்டு பிரித்தானியர் சில மாற்றங்களுடன் பாடசாலைகளை நிர்வகித்து வந்தனர். 1812 இற்குப் பின்னர் சகல மிசனரிமார்களும் வந் ததனால் இலங் கையின் கல் விக் கொள் கைகளில் பல மாற் றங் கள் ஏற்படுத்தப்பட்டன. இலங்கையின் கல்வி நிலையில் முக்கிய திருப்பு முனையாக கோல்புறுக் ஆணைக் குழுவினர் ச.ல்வி தொடர்பாக முன்வைத்த ஆலோசனைகளின் அடிப்படையில் 1865 இல் நியமிக்கப்பட்ட மோகன் ஆணைக்குழுவின் ஆலோசனைகள் அக்கால கல்விக் கொள்கைளில் மேலும் மாற்றங்களை ஏற்படுத்தின. அக்காலப் பகுதியிலே ஆங்கிலப் பாடசாலைகள் நிறுவப்பட்டன.
நறுமுகை

Page 52
1870 இன் பின் இந்து, பௌத்த பாடசாலைகள் நிறுவப்பட்டன. கிறிஸ்த்தவ மிசனரிகள் கல்வித்துறையில் ஈடுபட்டுள்ள ஏனைய மதத்தினரை விட உயர்ந்த இடத்தைப் பெற்றிருந்தமையால், சுதேச மதங்களின் மறுமலர்ச்சியின் தேவை உணரப்பட்டது. அதனால் இலங்கையில் பௌத்தம், இந்து, இஸ்லாம் பாடசாலைகள் தோன்றின. 1869 இல் இலங்கையில் உருவாக்கப்பட்ட “பொதுக் கல்விப் போதனைத் திணைக்களம்" 1912 இல் கல்வித் திணைக்களமாக ஒழுங்கமைக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் கல்வியானது மதமாற்றத்துக்கும் தூண்டுதலாக இருந்தது. எனவே சைவசமய வளர்ச்சிக்காக கல்வித் திட்டமொன்று ஆறுமுகநாவலர் சைவசமயத்தையும், தமிழையும் வளர்க்கும் நோக்குடன் ஆங்காங்கே சைவ வித்தியா விருத்திச் சங்கங்களை உருவாக்கி தமிழ் மொழியிலான கலைத்திட்டத்தை சுயாதீனமாக
உருவாக்கினார்.
'மகினார்.. -
1931 இல் டொனமூர் ஆணைக்குழு அரசியலமைப்பின் படி இலங்கையின் நிர்வாக அமைப்பில் பல மாற்றங்கள் ஏற்ப்பட்டன. அந்நிர்வாகக் குழு முறையில் கல்விக் குழுவின் தலைவராக இருந்த கலாநிதி சி. டபிள்யூ. கன்னங்கரா அவர்களின் தலைமையில் கல்விப் புணரமைப்பு ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அக்காலத்தில் கல்வியில் புரட்சிகர மாற்றங்கள் ஏற்படுவதற்கு சி. டபிள்யூ. கன்னங்கரா அவர்களே வித் திட் டார். அம் மாற்றங்களில் உணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையிலான கல்வித்திட்டம் உருவாகியமை, 1943 ஆம் ஆண்டில் “கல்விச் சிறப்புக் குழுவின்” விதப்புரைக்கேற்ப இலவசக் கல்வித் திட்டம் அறிமுகமானமை, 1945 ஆம் ஆண்டு சகல பாடசாலைகளிலும் தாய்மொழி மூலமான கல்வி அறிமுகம் என்பன விஷேடமாகக் குறிப்பிடத்தக்கவை. இதன் விளைவாக இலங்கை வரலாற்றில் இலவசப் பாடசாலைகள், இலவசப்
பல்கலைக்கழகம் என்பன ஆரம்ப்பிக்கப்பட்டு
கல்விக் கற்றோர் வீதம் அதிகரித்தது. 1943 ஆம்

ஆண்டு விஷேட ஆணைக்குழுவினால் விதப்புரை செய்யப்பட்ட கல்விக் கொள்கைகள் கல்வியில் சம் வாய்பினை வழங்குதல், தாய் மொழியில் பாட சாலைக் கல்வியை வழங் கு தல் போன் ற ன வ ற் றை யும் , மே லும் சில
கொள்  ைக க ளை யும் கொ ண் டி ரு ந த து. குறிப்பிடத்தக்கது.
சுதந்திரத்துக்குப் பிற்பட்ட கால கல்வி முறையை நோக்குமிடத்து, 1948 ஆம் ஆண்டு பிரித்தானியரின் ஆக்கிரமிப்பிலிருந்து இலங்கை விடுப்பட்ட பின்னர் வெவ்வேறு காலப்பகுதியில் வெவ்வேறு கட்சி அரசியலைச் சேர்ந்தவர்களால் முன்வைக்கப்பட்ட கல்வித்திட்டம் 1948 ஆம் ஆண்டு வரை நீடித்து வந்தது.
சுதந்திரத்துக்குப் பிற்பட்ட காலப் பகுதியில் கல்வி வளர்ச்சியானது ஒரு புதிய வடிவ மெடுத்து சுதந்திரமான கலைத்திட்டம் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து பாடசாலைகளில் வெவ்வேறான கலைத்திட்டம் - அறிமுகமானது. அத்துடன், தனித்துவமானவையாகவும் இருந்தன.
1961 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாடசாலைகளும் அரச உடமையாக்கப்பட்டதைத்
தொடர்ந்து பாடவிதானமும் தேசிய மட்டத்தில் ஒன்றிணைக்கப்பட்டது. இதன் விளைவாக நாட்டிலுள்ள சகல பாடசாலைகளிலும் ஒரே
கலைத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்து 1972 - ஆம் ஆண்டில் கல்வி புனரமைப்புக் கொள்கைகளும் தொழிற்கல்விப் பாடத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டன. தரம் 1-5வரையிலான ஆரம்பக்கல்வி (கட்டாயக்கல்வி), தரம் 6 - 9 ஆம் தரம் வரை கனிஷ்ட இடைநிலைக்கல்வி, தரம் 10 - 12 வரை சிரேஷ்ட இடைநிலைகள், 12 ஆம் தரததின் இறுதியில் தேசிய உயர்கல்விப் பத்திரப் பரீட்சைக்குத் தோற்றும் வகையில் போதனைகள்
அமைந்தன.
நறுமுகை

Page 53
ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சி
பபுரை
) சம்
அர சாங் கத் தினால் 1972 இல்
யிெல்
தல்
சி ல
த து
கல்வி
அறிமுகப்படுத்தப்பட்ட கல்விச் சீர்த்திருத்தம் 1977 இல் பதவிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் 1978 இல் மாற்றியமைக் கப் பட் டது. ஆசிரியர் பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்களின் பொருட்டு 1978 இல் புதிய கல்வித் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. இதன் போது பாடசாலை அனுமதி வயது ஐந் து ஆகக் குறைக்கப்பட்டது. கனிஷ்ட, இடைநிலைக்
பூண்டு
ங்கை
நியில்
ளால்
பூண்டு
யிெல்
கல்விக் காலம் ஆறு வருடங்களாக
இத்து
அதிகரிக்கப்பட்டது. மற்றும் கா.பொ.த
-தைத்
றான
டன்,
(சா.த), கா.பொ.த (உ.த) பொதுப் பரீட்சைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதுடன் உயர்கல்வி வாய்புக்கான சந்தர்ப்பங்களை அதிகமாக வழங்குதல் போன்ற பல்வேறு விதப்புரைகள் முன்வைக்கப்பட்டன.
ன்னர்
தைத்
5தில்
வாக
ஒரே டுத்து ப்புக்
| 1978 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இக்கல்வித் திட்டம் தொடர்ந்து (20) இருபது
ஆண்டுகள்- பல்வேறு மாற்றங்களுக்கு
மும்
லான
ஆம்
10 -
உட்ப்பட்ட ஒரு கல்வித் திட்டமாக 1998 ஆம் ஆண்டு வரை நடைமுறையிலிருந்தது. இதன் பல்வேறு குறைபடுகள் காரணமாக 1981 ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசினால் வெளியிடப்பட்ட கல்வி வெள்ளை அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்ட சில
தின் திரப்
Tகள்

அடிப்படை நோக்கங்கள் நிறைவு
செய்யப்பட்டது. பாடசாலைகளின் நிர்வாக
வசதி, வளப்பகிர்வு, அபிவிருத்தி என்பன கருதி நாட்டிலுள்ள பாடசாலைகள் ஆயிரம்
(1000) கொத்தணிகளாகத் தொகுக்கப்பட்டு
மூலாதாரப் பாடசாலை அமைப்பு முறை
உருவாகியமை குறிப்பிடத்தக்கது.
புதிய கல்விச் சீர்த்திருத்தத்துக்கு அமைவாக கல்வியின் தேசியக்
கு ற க  ேகா ள க ளா க ,  ேத ச ய ப்
ப  ைண ப ப  ைன யு ம் , ேத ச ய
ஒருமைப்பட்டினையும் கட்டி
எழுப்புதல்,
பர ந த ள வி லான சமூக நீதியை
நிலைநாட்டுதல், கண்ணியம், திருப்தி,
தன்னிறைவு என்பவற்றை ஏக்காலத்தில்
தரக்கூடிய வேலை வாய்ப்புக்களை
உருவாக்குதல் போன்றனவும், மேலும் பல
சிறப்பான குறிக்கோள்களையும் கொண்டு கா ண ப் படு வ து ம் புதிய கல் வி
சீர்த்திருத்தத்தில் உள்ள பண்புகளாகக்
கூறலாம். எனவே இலங்கைக் கல்வி
முறையின் கலைத்திட்டத்தின் பரிணாம வளர்ச்சியை நாம் இவ்வாறு அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
சி. ஷர்மிளா உசாத்துணை நூால் - வல்லன:வ ந. அனந்தராஜின் '' தேசியத்தை நோக்கிய கல்வி ”
9
நறுமுகை புத்தர்

Page 54
சிந்துவெளி ந
ஒரு ட
இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலே சிந்து நதிக்கரையோரத்தில் இருந்த பெரும் நகரங்களாகிய மொஹஞ்சாதாரோ, ஹரப்பா போன்ற நகரங்களில் காணப்பட்ட நாகரீகம் - சிந் துநாகரீகமாகும். - சிந்து நதிக்கரையோரத்தில் வாழ்ந்த மக்கள் ஆரம்பத்தில் சிந்துக்கள் என்றும் பின்னர் இந்துக்கள் என்றும்
அழைக்கப்பட்டனர்.
ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்த போது இந்த நாகரீகம் உயர் நீ து க காணப் பட் டது. மொசப்பத்தேனியா நாகரீகத்துடன் ஒப்பிடக்கூடிய நாகரீகமாக இது இருந்தமையால் ஆரியர்கள் இதனை அழித்தனர். அத்துடன் புவியியல் அம்சங்கள் பலவற்றினால் இப்பிரதேசம் நிலத்தினுள் அமிழ்ந்து மேடாகக் காணப்பட்டது. அதனை அகழ்வாராய்ச்சி செய்த போது அங்கு இ ற ந த வர் க ளின் உடல் கள் பல கண்டெடுக்கப்பட்டன. இதனால் இது இறந்தார் மேடு எனப்பட்டது.
மேலும் இங்கு காணப்படும் மக்களின் வழிபாடுகள் பலவற்றில் சிவ வழிபாடு, விஷ்ணு வழிபாடு, சக்தி வழிபாடு, இயற்கை வணக்கங்கள், கோயில் போன்ற பொது இடங்களில் வழிபடும் வழிபாடுகள், வீடுகளில் வழிபடும் வழிபாடுகள் என்பன இருந்திருப்பதைக் காணமுடிகின்றது. இதனைத் தவிர அக்கால மக்கள் தங்கள் உடம்பிலே அணிந்திருந்த ஆபரணங்கள், ஆடைகள் ஆகியவற்றின் மூலமாகவும் சமயக் கருத்துக்களை வெளிப்படுத்தி
இருந்தார்கள். இன்றும் கலைகள் ரீதியாக இந்து மதக் கருத்துக்கள் வளர்வது போன்று சிந்து வெளி பிரதேசத்திலும் பரதக்கலை வளர்ந்திருப்பதைக் காணமுடிகிறது.

கேர்கம் பற்றிய பார்வை
மொஹஞ்சதாரோ, ஹரப்பா நகரங்கள் 1911ம் ஆண்டளவில் ஜோன் மார்ஷல், மார்க்கே, டாக்டர் ராதா கிருஷ்ணன், இன்சினியர் ஜோன், கருணிங்காம் போன்றோர்களால் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது. இவர்கள் மூலம் சிந்து வெ ளி யி ல் அக ழ் ந தெ டு க் க ப் பட் ட தொல்பொருட்கள் மூலம் ஆராயும் போது சிவ வழிப்பாடு இருந்ததாக இங்குள்ள முத்திரைகள், தனியுருவங்கள் போன்றவற்றின் மூலம் ஊகிக்கப்படுகின்றது. ஒரு முத்திரையிலே சிவன் யோக நிலையில் அமர்ந்துள்ளார்.
= கா மந கா
4 5
இந்நிலையில் மூன்று தலைகள் காணப்படுகின்றன எனவும் அவை படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களைக் குறிக்குமெனவும் அதுவே பிற்காலத்தில் இடம்பெற்ற பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகியோரைக் குறிக்கும் எனவும் கருதினர். அத்துடன் திரிசூலம் போன்ற ஓர் அமைப்பும் காணப்பட்டது.
பிய 8 ல |
மேலும் யோக நிலையிலிருந்து ஓர் உருவத்துக்கு அண்மையில் மான், புலி போன்ற விலங்குகள் காணப்பட்டன. இதனை மார்வில், பசுபதி வழிப்பாடு என்கின்றார். மேலும் 600க்கும் மேற்பட்ட விலங்குகளை மக்கள் தமது உடம்பிலே அணிந்துள்ளனர். டாக்டர் இராஜமாணிக்கனார் நடராஜ வடிவமும் அங்கு காணப்பட்டதாக கூறினார். இவற்றைத் தவிர பிறை, சந்திரன், ஆலமரம், சூலம், பசு, நாகம், நந்தி என்பனவற்றின் வடிவங்களும் சிவ வழிப்பட்டடை எமக்கு எடுத் துக் காட்டுகின் றன. இந் நிலையில் சிந்துவெளியில் உயர்ந்திருந்தது - சிவ
வழிபாடாகும்.
'நறுமுகை
வழகை

Page 55
கள்
கே,
ான்,
மேலும் அங்கு காணப்பட்ட சக்கர வடிவம் விஷ்ணு வழிபாட்டைக் காட்டுவதோடு இன்னும் ஒரு முத்திரையில் சக்தி வழிபாடு எடுத்துரைக்கப்படுகின்றது. அங்கு சக்தியானவள் தலைகீழாக காணப்படுகின்றாள். இவ்வுருவத்தில் மரமொன்று முளைத்து எழுந்துள்ளது. இதனைக் கொண்டு சக்தி, இன்று உள்ளது போலவே உ ல க த  ைதப் ப டை க் கு ம் தா யா க விளங்குகின்றதை நாம் காண்கின்றோம். இன்னுமொரு முத்திரையில் ஓர் ஆட்டை இருப்பக்கமும் இருவர் பிடித்து நிற்க ஒருவர் கத்தியை ஓங்கி நிற்பது போன்ற உருவம் காணப்படுகின்றது. இதனை ஒரு பெண் தடுத்து நிறுத்துவது போலவும் உள்ளது. இது பலி கொடுக்கும் வழிபாடு அங்கிருந்திருப்பதை எடுத்துக்காட்டுகின்றது. அத்துடன் தரைப்பெண் வணக்கமும் அங்கிருந்ததாக சான்றுகள் மூலம் ஊகிக்க முடிகின்றது.
க்கு
ந்து
- ட
சிவ
கள்,
லம்
வன்
மேலும் சிந்துவெளியில் இயற்கை அம்சங்களும் வழிப்படப்பட்டுள்ளன. அந்நாகரீகம்  ெந ரு க' க ம ா ன உ ற  ைவ இ து. எடுத்துக் காட்டுகின்றது. பிற் காலத்திலும் நாயன்மார்களும் இயற்கையைப் பாடி மகிழ்ந்தனர்.
கள்
நல்,
ளக்
நில்
பரன் னர்.
நதியை அண்டியிருந்தமையால் நதி கூட தெய்வமாக வழிபடப்பட்டிருந்தது. மரங்கள், தெய்வங்களின் இருப்பிடம் என நம்பப்பட்டது. இவற்றில் ஆல், அரசு போன்றவையும் பிறை, சூரியன் போன்ற இயற்கை அம்சங்களும் பசு, பாம்பு போன்ற உயிரினங்களும் வழிப்படப்பட்டன. இந்துக்களின் சமயத்திற்கும் இயற்கை வணக்கத்திற்கும் இடையில் காணப்படும் மேலும் இந்துக்கள் தமது - சமய ஒழுக்கங்களைக் கோயில் போன்ற பொது இடங்களிலும் வீடுகளிலும் பின்பற்றுவதை அறிகின்றோம்.
பும்
ஓர்
ன்ற
பில்,
தம்
சிந்துவெளியில் காணப்பட்ட பெரிய கட்டிடம் ஒரு வழிபாட்டிடமாக இருந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். இதனை அண்மித்ததாக உள்ள சிறிய கட்டிடங்கள் வீடுகளாக இருக்கலாம் எனவும் கோயிலை அண்டி வசிப்பதே இந்துக்களின் பண்பாடு என்பதை இது காட்டுகின்றது. கோயிலுக்கு குறுக்கேயிருந்த தீர்த்தக் கேணி தீர் த் த வழிப் பாட்டை எடுத்துக்காட்டுகின்றது. இதே போலவே அ க க ட டி ட த து க கு அ ண  ைம ய ல கண்டெடுக்கப்பட்ட முத்திரைகள் திருவிழாக் காட்சிகளையும் நேர்த்தி செய்யும் காட்சியையும் குறிப்பிடப்பட்டிருந்தன எனலாம்.
லே
வார்
காக
என்,
நின்
க்கு பல்
าญ่
முன்பு காணப்பட்ட வீடுகளும் திராவிடர் இனத்தவர்களது வீடுகளுடன் தொடர்புப்பட்டதாக காணப்படுகின்றது. அக்கால மக்களும் தமது வீடுகளில் தனியறைகளில் தெய்வங்களை வைத்து வணங்கினர். இத் தனி அறைகளில் மேடைகள் அமைத்து அதில் தெய்வங்களின் உருவங்களை வைத்து வழிப்பட்டிருந்தார்கள். அத தோ டு - அ வ வ றை க ளில் புகை படித்திருப்பதைக் கொண்டு இன்று இடம்பெறும் தீப் துபங்களும் அக்கினி வழிப்பாடும் அன்றும்

9
- 1 - 4
காணப்பட்டதை ஊகிக்க முடிகின்றது
மேலும் சிந்துவெளி நாகரீகத்தின் வாழ்க்கை நிலையிலும், அரசியல், பொருளாதார நிலையிலுங் கூட இந்துமதம் பரவி இருந்ததைக் காணலாம். மக்கள் தங்கள் ஆபரணங்களில் லிங்கங்களை அணிந்திருந்தார்கள். ஆடைகளும் கூட சித்திரங்களினால் அலங்கரிக்கப் பட்டிருந்தன. இத்துடன் இலச்சினைகள், முத்திரைகள், சுடுமண் பொருட்கள், சிலைகள், தாழிகள் போன்றனவும் இந்துமதச் சார்புடையதாகவும் கலையம்சம் பொருந்தியதாகவும் காணப்பட்டன. அங்கு காணப்பட்ட குறியீட்டு எழுத்துக்கள் சிவன் எனும் கருத்தினை எமக்கு எடுத்துக்காட்டுகின்றன. மேலும் சில முத்திரைகளில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்ததாகவும் அவ் வெழுத்து ஆதாரங்கள் வாசிக்கப்பட முடியாத நிலையில் உள்ளது என்று பெரும்பாலானவை இந்துமதச் சார்புடையவை என்பதும் - ஊகங்களாகவே
கூறப்படுகின்றன.
மேலும் ஏனைய வழிபாடுகளாக நந்தி, மரம், ஆறு, நாகம் போன்ற வழிப்பாடுகளும் சிற்பக்கலை, ஓவியக்கலை, நடனம் போன்றவை பற்றி அறிய உதவும் உருவங்களும் கட்டிடக்கலை, கிரியைகள், நம்பிக்கைகள் போன் றனவும் கூடுதலாக சிவ னோடு தொடர் புடையதாகவே காணப்படுகின்றது. பிற் காலத்தில் தோன்றிய அறுவகைச் சமயங்கள்களுக்கு அக்காலத்தில் காணப்பட்ட கடவுள் வழிபாடுகளே ஆதாரமாக இருந்துள்ளது எனக் கூறினால் அது மிகையாகாது.
B.சிந்துஜா (விஞ்ஞானப்பிரிவு)
'நறுமுகை
செக்,

Page 56
)
கல்விச் சிந்தை பிளேட்டோவில்
இற் றைக் கு இருபத்து மூன்று நுாற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிரேக்கத் தத்துவ ஞானியான பிளேடோவின் கல்வி பற்றிய கருத்துக்கள் இன்றைய கல்வியாளர்களால் நேர் மு க மா க வு ம் மறை மு க மா க வு ம் பின்பற்றப்படுகின்றன. கல்வியே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை மூலவளமாக அமைவது எனும் கருத்தை வெளியிட்டவர் பிளேட்டோ ஆ வார் . அது மட்டு மல் லாது கல் வி அரசுக்குரியதாக, அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும் ஆளும் வகுப்பினர் சிறந்த அறிவுடையவர்களாக இருக்க வேண்டும் பிறந்த நாட்டிற்குச் சேவை செய்வது கற்றறிவாளர்களின் கடமை இவை போன்ற கருத்துக்களின் தந்தையாக விளங்கியவரும் பிளேட்டோ ஆவார்.
பிளேட்டோ எதன்ஸ் நகரில் செல்வச் சிறப்புடன் வாழ்ந்த குடும்பமொன்றில் பிறந்தார். பண்டைய கிரேக்கம் உலகுக்களித்த மேதைகளுள் பிளேட்டோவும் ஒருவராவார். இவர் வாழ்ந்த காலம் கி.மு. 427-347 வரையாகும். கிரேக்கத் தத்துவ ஞானிகளிடையே இவருக்கு முதலிடம் கிடைக்கிறது. அதுமட்டுமன்றி கல்வித் தத்துவதுறையில் முதல் தடவையாக தத்துவஞானியாகிய சோக்ரட்டீசுடன் சிறு வயதிலேயே தொடர்பு கொண்டிருந்தார். தனது ஆசானான சோக்ரட்டீசின் கருத்துக்களில் உலகின் தத்துவக் கருத்துக்கள் யாவும் அடங்கியுள்ளன என்பது பிளேட்டோவின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும். கல்வி பற்றிய கருத்துக்களை வெளியிடும் போது சோக்ரட்டீஸ், அது ஏட்டில் இல்ல்ை எழுத்தில் இடம்பெறவும் மாட்டாது ஏனைய சாத்திரங்களைப் போல தெளிவாகக் குறிப்பிடக் கூடியதுமல்ல என்று கூறினார். அத்தோடு கல்விக்கு எல்லையில்லை கல்வி என்பது வாழ்க்கை அதை அடையக்கூடிய ஒரே வழி சுய அனுபவமும், அறிவு சேர்க்கும் ஊக்கமும், தளராத அறிவுத்திறனும் ஆகும் என்று கூறியுள்ளார். கல்வி என்பது வாழ்க்கை என்பதை ஏற்றுக் கொண்ட பிளேட்டோ அத்தகைய வாழ்க் கையிலிருந் து பெறும் அறிவு

னயாளர்களுள் 1 கருத்துக்கள்
அனுபவத்திலிருந்து உதிக்க வேண்டும் அந்த அறிவு சிந்தனையைத் துாண்ட வேண்டும். சிந்தனைத் துாண்டல் புதுத்தன்மை பெற்று முழுமை பெற்றதாக எல்லோருக்கும் உரிய பொதுச் சொத்தாக மாற வேண்டும். என்று கூறினார். இத்தகைய கருத்துக்கள் இன்றைய கல்விக் கருத்துக்களிலும் கோட்பாடுகளிலும் மிளிர்வதைக் காணலாம்.
தான் பிறந்த பொன்னாடு உயர்நிலை பெற வேண்டும் எனும் உணர்வால் உந்தப்பட்ட இலட்சியக் கனவே பிளேட்டோ கண்ட கல்வியாகும். சோக்கிரட்டீசுக்கு விதிக்கப்பட்ட மரண தண் டனையிலிருந் து அவரைக் காப்பாற்றுவதற்கு அவரது நண்பர்கள் முயற்சித்த போது அவர் கூறியது, தாய்நாடு எனக்களித்த தண்டணையை நான் மனமார ஏற்க வேண்டும் என்பதாகும். இதிலிருந்து சோக்கிரட்டீசின் தாய்நாடு மீதான பற்றும், உள் உறுதியும் புலப் படுகின் றது. இதன் தாக் கமே பிளேட்டோவையும் துாண்டியது. கிரேக்கத்தின் கலைவளம் எதிர்த்தாக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக எதிர்மறை வளர்ச்சியாக மாறிச் செல்வதைக் கண்ட பிளேட்டோ, உண்மையைக் காண்பதற்காக தன்னைத்தானே நாட்டுக்குத் தியாகம் செய்ய வேண்டும் என வேண்டினார். கிரேக்கம் வேண்டி நிற்கும் கல்லி ஆக்கமும், அறிவு விருத்தியுடையதாக இருக்க வேண்டும். அத்தகைய கல்வி சமூக உணர்வை பரிசுத்தமாக்கி அதன் மூலம் மன உறுதியைப் பலப்படுத்த வேண்டும்இ உள்ளத்தில் நேர்மையை வளர்க்க வேண்டும் எனும் உணர்வுகளினால் உந்தப்பட்டு தமது குடியரசு என்னும் நுாலை எழுதினார். கல்வியின் துணையால் தலைசிறந்த ஆட்சியாளர்கள் உருவாக வேண்டும் என்பதே பிளேட்டோவின் இலட்சியக் கனவாகும். இதனாலேயே கல்விக்கும் அரசுக்கும் தொடர்பை வலியுறுத்தும் இவர், அரசு கல்விக்கு ஆதரவளிக்கும் அதே வேளையில் கல்வி அரசுக்கு ஆதரவளித்து ஒன்றையொன்று பூரணப்படுத்த வேண்டும் என்று விளம்பினார்.
நறுமுகை
* *

Page 57
6 .6 5 2
பு:
" - - V U - 9 ஏ 9 U" ! | | 5
மேலும் தொழில் பாகுபாட்டு வளர்ச்சியால் - உந்தப்பட்ட பிளேட்டோ மக்களை மூன்று தரமாகப் பிரித்து, உயரத்தில் ஆளும் வர்க்கத்தினரையும், அடி த த ள த த ல  ெத ா ழ ல ா ள வர்க்கத்தினரையும், இடைநடுவில் இராணுவ வகுப்பினரையும் வைத்துள்ளார். இவர்களில் ஆளும் வகுப் பினரதும், இராணுவ வ கு ப் பி ன ர து ம் க ல வி ய ற வி ன் அத்தியாவசியத் தையே பிளேட்டோ வலியுறுத்தியுள்ளார். இந்த இடத்தில் அவர் தமது ஆசிரியரின் கருத்திலிருந்து சற்றே
முரண்படுவதைக் காணலாம். "அகிலத்தின் அணையாத விளக்காகிய கல்விச் சுடரே மக்களுக்கு உண்மையான அணிகலன்" எனக்கூறிய சோக்கிரட்டீஸ், “கல்வி மூலமும் கல்விப் பயிற்சி மூலமும் உலக மக்களில் 95 சதவீதத்தினரை உயர்வடையச் செய்லாம்” எனக் கூறினார். இதற்கு உதாரணமாக எதுவித கல்வியறிவுமற்ற ஒருவனிடம் தமது தளராத வினாக்களின் மூலம் கணித அடிப்படை அறிவுக் கருத்துக்கள் இருப்பதை வெளிப்படச் செய்தார். இதன் மூலம் மனி தரிடம் அறி வு இயல் பாகவே அமைந்துள்ளது என்பதை வெளிப்படுத்தினார். இதனையே சுவாமி விவேகானந்தரும், “மனிதனிடம் மறைந்து கிடக் கும் பரிபூரணத்துவத்தை வெளிப்படுத்துவதே கல்வி" என்று கூறியுள்ளார். ஆனால் பிளேட்டோ நாட்டின் பொருளாதார உயர்வின் முதுகெழும்பாக விளங்கும் தொழிலாளனை மூன்றாந்தரமாக்கி, அவர்களுடைய கல்வியை புறக்கணித்து, அவர்களுடைய மனம் கோணி இடக் கையால் கொடுப்பது ஒன்றாகும் எனக் கருதுவதிலிருந்து, அவர் கல்வி, மனிதனின்

பிறப்புரிமை என்பதை மறுக்கின்றார் என்பது
புலப்படுகின்றது.
எனினும் தமது எழுபதாவது வயதில் எழுதிய “சட்டங்கள்" எனும் நூலில் தமது முன்னைய கருத்திலிருந்து சற்று மாறுப்பட்டு எல்லோருக்கும் பொதுக் கல்வி அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார். தங்கம், வெள்ளி, இரும்பு என உலோகங்களில் மூன்று தரங்கள் இருப்பது போன்று சமுதாயத்தில் மக்கள் தரப்படுத்தப்பட்டுள்ளனர். அதாவது திறமை, ஆற்றல் என்பவற்றினடிப்படையில் இவரின் பாகுபாடு அமைந்துள்ளது. பதினெட்டு வயதுவரை யாவருக்கும் பொதுக் கல்வி அளிக்கப்பட்டதன் பின்னர் ஆற்றலும், திறனும் வாய்ந்த தகுதியானவர்களே உயர்கல்விக்கு உரி த து டை ய வர் களாக த த து வ அறிஞர்களாக நாட்டின் காவலராக மாற வேண் டும் என் பது.
பிளேட்டோவின்
கருத்தாகும்.
D.பாலசெளந்தரி
(ஆரம்பப் பிரிவு) பது/ கிளன் அல்பின் த.வீ
உரைகை
நறுமுகை

Page 58
வாழ்க்கைய
ஒரு ம ன த னி ன் , அற வ ன் நுழைவாயிலாகவும், திறவுக் கோளாகவும் அமைவது கணிதம் என்பது நாம் அறிந்ததே. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் எனும் போது மனிதன் இந்த உலகத்தைத் தனது இரு விழிகள் மூலம் பார்க்கின்றான். கண்கள் இல்லாத ஒருவனுக்கு இவ்வுலக வாழ்க்கை சூனியம் ஆகிவிடும். இவ்வாறே மொழியும், எண்ணும் எமது வாழ்வின் இரு கண்களாக ஒப்புவிக்கப்படுகின்றன. இந்த இரு விடயங்களும் தெரியாத ஒருவனின் வாழ்வு கேள்விக்குறியே. எமது நாளாந்த வாழ்வியல் நடைமுறைகளோடு இணைந்ததாக கணிதம் காணப்படுகின்றது. எண்ணறிவில்லாத ஒருவனை எளிதில் ஏமாற்றிவிட முடியும். ஆகவே கணித அறிவு ஒரு முக்கியமான விடயமாக
அமைகின்றது.
இலங்கையில் கல்வி முறையோடு கணிதத்தினை தொடர்புபடுத்தும் போது கணிதம், மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தினைத் தீர்மானிக்கும் ஒரு நிலையை ஏற்புடுத்துகின்றது. அதாவது கா.பொ.த (சா/த) கற்கும் ஒரு மாணவன் கட்டாயமாக சாதாரண சித்தியாவது பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு பெறத் தவறுமிடத்து அம்மாணவன் உயர்க்கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்பு அற்றுப் போகின்றது. இங்கு கணிதம் மாணவன் தன் இலக்கினை அடைய கட்டாயத் தேவையாகின்றது. ஆகவே மாணவர்கள் கணிதத்தினை கட்டாயமாகக் கற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது.
செல்வீ.s.தனுஷா (கணிதப்பிரிவு) பது/அல் - அதான் மகளிர்கல்லூரி

ல் கணிதம்
மேலும் மற்றப்பாடங்களைப் போன்று கணிதப் பாடத்தினை வகுப்பறை கற்றலோடும், பாடப்புத்தகக் கற்றலோடும் மட்டும் மறந்துவிட முடியாது. நாளாந்த வாழ்க்கையினுாடாகவே கணிதம் கற்பிக்கப்படுகின்றது. அதாவது வகுப்பறைக் கற்றலில் நாம் கொடுக்கல் வாங்கல், பெருக்கல், கூட்டல், கழித்தல், பிரித்தல் எனும் கணித அடிப்படைகளை எமது வாழ்வியலின் சந்தர்ப்பத்திற்கேற்ப பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆகவே மாணவர்கள் இக்கணிதச் செயன் முறைகளை எமது வாழ் வியல் நடைமுறைகளோடு பயிற்சி செய்வதினுாடாக ஆழமானதும், பயனுறுதி மிக்கதுமானதுமான ஒரு பாடப்பகுதியாக இது அமையும். எனவே இக்கட்டுரையில் கூறப்பட்டது போன்று கணிதம் இலகுவானதும் அவசியத்துடன் கூடிய நிஜவாழ்வில் நிலைத்து நிற்க வேண்டிய ஒரு கற்றலாகும். கணித அடிப்படைகளைத் தரமாகவே மேற் கொள்ளக் கூடியவாறு பயிற்சிகளில் மாணவர்கள் ஈடுப்படுவது விரும்பத்தக்கது. கணிதம் பற்றிய எண்ணக்கருவை தம் மனதில் மகிழ்ச்சிகரமான கற்றல் சூழலை ஏற்படுத்தி கணிதத்தை இலகுவாகக் கற்க வழிசெய்து கொடுப்போம். மாணவர்கள் தாமாகவே செயன்முறையில் ஈடுபட வேண்டும். இதற்கு ஆசிரியர் ஒரு நல்ல ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் செயற்படுவார்.
மட மகம்டா = a n 1 ம்.
அறிவொளியை பெருக்கிட
அணையாத தீபச்சுடர் எண்ணறிவு மட்டுமே!ஏங்காதீர்கள் எண்கணிதம் என்றும் எளிதானதே!
நறுமுகை

Page 59
)
விஷ6
P 5: 3
து
த ா யின் கரு வ ரை யில ரு ந் து மண்ணுலகத்தை எட்டிப்பார்க்கும் எந்தவொரு சிசுவும் வானில் சிறகடித்துப் பறக்கும் பட்டாம்பூச்சிகளாகவே உருவெடுக்கின்றது. முதலில் குழந்தை காலடி எடுத்து வைக்கும் குடும்பமானது கோயிலாக அமைய வேண்டும். ஒரு பிள்ளை ஆரோக்கியமானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் உயிர் வாழ குடும்பமே அடித்தளமமைக்ைகின்றது. ஆரோக்கியமான ஒரு குடும் பம் ஆரோக்கியமான ஒரு குழந்தையைச் சமூகத்திற்கு அளிக்கும். மாறாக ஒரு பிள்ளை பல இன்னல்கள் நிறைந்த சூழலிலோ, இடர் பாடான நிலை யிலே ா வ ள ரு ம ா யன் , அ து அக்குழந்தைக்கு உடல், உள ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும்.
மும்
ன்
rள நச்
ல்
Tக
ஒரு வே
நம்
1ய
ஒரு வே
ல்
து.
ஒரு குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுப்பவர்கள் பெற்றோர்களே. இத்தகைய பெற் றோர் களே சில சமயங் களில் பிள் ளைகளுக் கு விஷ வட் டங் கள ாக அமைகின்றனர். நமது சமூகத்தினரிடையே காணப்படக்கூடிய பல்வேறு காரணிகள் இவ்வாறு பிள்ளையை இருட்டறைக்குள் தள்ளி வேடிக்கை பார்க்கின்றது. "குடி குடியைக் கெடுக்கும்" இதனை அறிந்தும், தெரிந்தும் இருப்பினும் மனிதன் அந்தக் கொடிய அரக்கனை த் தேடா மல் இருக் கத் த வறு கின் ற ா ன . கு டும் பச் சூழல் மகிழ்ச்சிகரமற்றதாக மாற இந்தப் போதையும் ஒரு காரணமாகின்றது. சில குடும்பங்களில் சில பெற்றோர்களிடம் காணக்கூடிய இந்தப் பழக்கங்கள் பிள்ளைகளை சீரழிக்கும் ஒரு பெரிய விஷவட்டம் என பெற் றோர்
அறியாதிருக்கின்றனர்.
பது
2வ
Bகு
வும்
குடு ம் ப ங் களில் எ ழக் கூடிய முரண்பாடுகள் கூட இந்த மதுப்பாவனையால் உ ரு வ ா ன த ா க ச ல ச ம ய ம' அமை ந் து விடுகின் றது, பிள் ளைக் கு முன்மாதிரியாகத் திகழ வேண்டிய தந்தையே மதுவிற்கு முன்மாதிரியாகத் திகழும் போது, பிள்ளை உள ரீதியாகப் பாதிப்படைகின்றது. பெற்றோரிடம் அன்பை எதிர்பார்த்து துடிக்கும் அவன து இதயம் பெற் றோரின் சில செயல்களால் உடைந்து நொறுங்குகின்றது. பெற் றோர் களிடையே ஏற் படக் கூடிய முரண் பாடுகள் காரண மாக அவர் கள் சிலவேளைகளில் தன் பிள்ளைகளையே பலிக்கடாவாக்குகின்றனர்.

பட்டம்
முரண்பாடுகள் காரணமாக இல்லற வா ழ் வை இடைமுறித் துப் பிரியு ம் பெற்றோர்களும் நம்மிடையே உள்ளனர். அன்பை வழங்க வேண்டிய பிள்ளைக்கு இவ்வாறான பாதைகளைப் பெற்றோர்களே காட்டும் போது சில குழந்தைகள் பிஞ்சு வயதிலேயே விரக்தி நிலையை அடைகின்றனர். மது பாவனையின் விளைவால் குடும் ப வருமானம் பாதிக்கப்பட்டு பொருளாதார ந ைல யு ம்  ேம ா ச ம டை க ன ற து . அச்சந்தர் ப் பத்தில் குழந்தை வறுமை நிலைக்குத் தள்ளப்படுகின்றது. வறுமை வந்த போது பிள்ளை காண்பதெல்லாம் கண்ணீராக அமைந்துவிடுகின்றது. தமது தேவைகளைப் பூர் த் தி செய் ய முடியாத நிலையில் சிலசந்தர்ப்பங்களில் பிள்ளை பிறழ்வான நடத்தைகளை வெளிக்காட்ட முனைகின்றது.
பெரும்பாலானோரிடம் காணப்படும் வெளிநாட்டுக்கு வேலை தேடிச் செல்லும் மோகம் இந்த வறுமையினால் மேலும் வலுவடைகின்றது. குடும்ப வறுமையை ஒழிக்கும் நோக்குடன் தாய் வெளிநாடுகளை நோக்கிப் படையெடுக்கும் போது பெற்றோரின் அன்பினைப் பெறமுடியாத நிலையில் பிள்ளை தனிமை நிலைக்கு தள்ளப் படுகின் றது. சிலசமயங்களில் சிறு வயதிலெயே இத்தகைய நிலைகளையும் பிள்ளைகள் சந்திக்கின்றன
( இ வ வ IT று ப ல  ேவ று வ ஷ வட் டங் க ளுக் கு ம த் தி யிலு ம் சில பிள் ளைகளின் குடும் பச் சூழல் கள் அமைந்துவிடுகின்றன. இந்த விஷ வட்டத்தை உ  ைட த து ம ா ண வ ர் க ள IT க பாடசாலைகளுக்கு வரும் பிள்ளைகளை மீட்டெடுப்பது ஆசிரியர்களின் கடமையாகும். வைத்தியரால் ஒரு நோயாளியின் வாழ்நாள் தீர் மானிக் கப் படுவது போன் று ஒரு ஆசிரியரால்தான் ஒரு பிள்ளையின் வாழ்க்கை கோலம் தீர் மானிக் கப் படுகின் றது . பிள்ளைகளைச் சூழக் காணப்படக்கூடிய இவ்வாறான விஷவட்டங்களை ஆசிரியர்கள் அறிந்திருத்தல் அவசியம்.
பெற்றோர்களே!
நீங்களே உங்கள் குழந்தைகளைச் சூழவுள்ள விஷவட்டங்களாகி விடாதீர்கள்.
S.கமலீனீ,
'நறுமுகை

Page 60
கணித எண்களின்
நவீன உலகில் நிலவும் பரந்த கணித அ
காரணமல்ல. குறித்த ஒரு காலப்பகுதியில் 8 ஆராய்ந்ததில் இது உறுதிப்படுத்தப்படுகின்ற வரலாறுகளைப் போன்று பல்வேறு கால கட்ட
அவர்கள் முன்வைத்த விடயங்களும் முக்கியத்து
உண்மையில் மனிதனின் தோற்றம் முத மனதுள் ஏற்பட்டமையும் தமது வாழ்க்கை கட்டியெழுப்பியமையும் வரலாறுகளிலிருந்து அ சிலவற்றை வேறுபடுத்தி இணங்காண்பதற்கு எ தோன்றுவதற்கு காரணமாகயிருந்தது.
மேலும் வெவ்வேறு காலங்களில் உல
இனங்கள் பல்வேறு விதங்களில் எண்களைப் பு இருந்து தெரிய வருகின்றது. இதற்கமைய பண்ை
வருபவைகளை வரலாறுகள் சான்று படுத்துகின்
1. எகிப்த்திய எண் முறை
2. பபிலோனிய எண் முறை
3. மாயர் எண் முறை
4. உரோமன் எண் முறை
எகிப்திய எண் முறை
இம்முறை கி.மு 2850 ஆண்டளவி கருதப்படுகின்றது. கீழே அட்டவணையில் நாம் அவர்கள் பயன்படுத்திய குறிகள் காட்டப்பட்டுள்

பரிணாம வளர்ச்சி
றிவானது, விருத்தியடைந்தமைக்கு ஒரு தனிநபர்
தான்றியதும் அல்ல. வரலாற்று விடயங்களை து, கணித வரலாறு மற்றைய பாடங்களின்
க்களின் போது பல்வேறு கணிதவியலாளர்களும்
பவம் பெறுகின்றன.
ற் கொண்டே கணிதக் கருத்துக்களும் அவனது போராட்டங்களின் போது கணித அறிவைக் றிய முடிகின்றது. மனிதன் தனது வாழ்க்கையில் 'ண்கள் பற்றிய கருத்துக்கள் மனித மனதினுள்
நில் நிலவிய பல்வேறு நாகரீகங்களுக்கு உரிய
யபடுத்தினர் என்பது வரலாற்றுக் காரணிகளில்
டய நாகரீகங்களுக்குரிய எண் முறைகளாக கீழ்
Tறன.
1ெ4 11,:/1:441 --------
ல் பயன்பாட்டிற்கு வந்திருக்கலாம் எனக்
ம் விளங்கிக் கொள்ளக் கூடிய எண்களுக்காக
Tளன.
ஜஹக
நறுமுகை
(ற்சி

Page 61
Egyptian Hieroglyph
- (e - நன
இங்கு பூச்சியம் பயன்படுத்தவில்லை.
1.இடப்பெருமானம் பற்றிகருதப்படவில்லை 2.எண்குறி ஒன்றைக் காட்டும் போது மீள மீ 3.இலக்கங்களை எழுதுவதில் ஒழுங்கொன்!
பபிலேனிய எண் குறி முரை இம்முறைகி.மு 2000 ஆண்டளவில் பயன்படு;
ழ்
1 Y
பா A A N
11 4r 12 4Y 13 4YYY) 14 4*
= * 15 4*
பூச்சியம் பயன் படுத்தப்படவில்லை.
(பாயம்
இடப்பொறுமானம் பற்றிய கருத்துக்க 10ஐக் காட்டுவதற்கு ஒரு குறியீடும், பயன்படுத்தப்பட்டுள்ளது.
மாயர் எண் குறியீட்டு முறை
கி.மு3ம்,4ம் நூற்றாண்டுகளில் மத்திய தென் இம்முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

s Modern Notation
10 100
1000
10,000
100,000
10, ப்ப்ப், ப்]
ள எழுத நேரிடும். று கருதப்படவில்லை.
த்த ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
[ 0 --/ 0
A = 4 ஜி 4
8 ம ம - 5
20 4
ள் உபயோகிக்கப்படவில்லை. ஒன்றைக் காட்டுவதற்கு வேறொரு குறியீடும்
அமெரிக்காவில் மாயர் இந்தியரினால்
மறம்
'நறுமுகை
* *

Page 62
பூச்சியத்துக்காக குறியீடு ஒன்று பயன்படுத்தப்டாப் இடப்பெறுமானம் பற்றிய கருத்து பயன்படுத்தப்பட
உரோமன் எண்குறி
முறை உரோமன் எண் குறி முறை கி.மு
பயன்படுத்தப்படத் தொடங்கியது. பிற்காலத்தில்
எண் குறிகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ட, பூச் - -
உரோமன் எண் முறையில் பூச்சியம் உள்ளடக்கப்
இங்கு கூட்டல் விதி, பெருக்கல்விதி பின்பற்றப்படு பிற்காலத்தில் உரோமன் எண் முன்னேற்றம் அை
இவற்றை விடவும் பண்டைய சீன, இந்திய, சிங்க
எண் குறி முறைகள் பயன்படத்தப்பட்டுள்ளன
ஆனால் எண் குறி முறைவிருத்திக்கு எவ்வளவு து
உலகில் இந்து அராபிய எண் குறி முறையே பயன்
ஊசாத்துணை - கணித வரலாறு

உ 9
22
23
24
26
28
29
Mayan positional number system
-டுள்ளது. Tடவில்லை.
250 ஆம் ஆண்டளவில் உரோமபுரியில்
2 ஆங்கில நெடுங்கணக்கில் உள்ள எழுத்துக்கள்
17 18
XVI ХVШ XIX XX
19
2010 21
XXI
(படவில்லை.
3கின்றது.
டந்த நிலையை அடைந்தது எனலாம்.
ள, தமிழ் கலாசாரங்களிலும் அவற்றிக்கேயுரிய
என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.
ஓரம் இருந்ததென்பது நிச்சயமற்றதாகும். நவீன
படுத்தப்பட்டு வருகின்றது.
திருமதி. S. புவனேஸ்வரி
(கணிதப்பிரிவு) பது/ கின்றோஸ் தமிழ் வித்தியாலயம்.
A ஜமுகை
நறுமுகை

Page 63
வாழ்க்கையில் வெற்றி !
நுமது வாழ்க்கை வெற்றியுடன் மிளிர, தன்னம்பிக்கை தேவை. தன்னம்பிக்கை போலவே
முக்கியமானது முயற்சி. இம்முயற்சி வெற்றி பெற உந்து சக்தியாக இருப்பது திட்டமிடலாகும். மனிதனுள் பலவித அற்புத ஆற்றல்களை வழங்கிய இறைவன், அதை சிறந்த முறையில் பயன் படுத் த சந்தர்ப்பத்தையும் வழங்கியுள்ளான், கனட இவ்வரிய ஆற்றல்களை இனங்காணாது வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களை நழுவ விட்டவர்கள் ஏராளம். “வெற்றி
பெறுவேன்” எனும் நம்பிக்கைதான் வாழ்க்கையில் உச்ச நிலைக்கு கொண்டு செல்லும்,
ள்
சிலரிடம் பல திறமைகள் ஆற்றல்கள் இருக்கும். ஆனால் எவ்வித பலனும் இருக்காது. காரணம் திறமை இருக்கும் அளவுக்கு திட்டமிடல் இருக்காது. இதனால் சிந்தித்து, யோசித்து முடிவெடுக்க தீர்கதரிசனமோ, நிதானமோ இருக்காது. நாம் கடைக்குப் போகின்றோம் என்றால் முன் கூட்டியே என்னென்ன வாங்க வேண்டும் என்று திட்டமிட்டு எழுதிக்
கொண்டால் எதையும் விடுபடாமல் வாங்க முடியும் அல்லவா? அதே போலதான் எல்லாவித செயற்பாடுகளையும் திட்டமிட்டுச் செயற்படுத்த வேண்டும்.
ய
31 .
ன
அடுத்ததாக முயற்சி, அனேகர் தோல்வியைச் சந்தித்து விட்டால் மீண்டும் முயற்சி செய்ய மாட்டார்கள். ஒரு சிலர் தோல்விக்குப் பயந்து
முயற்சியே எடுக்க மாட்டார்கள், இதற்குக் காரணம்"
எதிர்மறையான எண்ணமே. பயமும், தேவையற்ற
கவலைகளும் இவர்களிடம் இருக்கும். தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல் எதிர் நீச்சல் போட்டுக் கொண்டு மீண்டு வர வேண்டும். மனிதனின் வெற்றிக்குத் துணையாக நிற்கும் ஒரு விடயம் பேச்சு. நல்லதையே பேச வேண்டும் நல்லதையே நினைக்க வேண்டும். அழகாய்ப் பேசுவது மனிதனிடமுள்ள ஒரு கலையே. பேசும் போது பிறர் மனம் புண்பட்டு விடாமல் பேச வேண்டும். கோபத்தைக் கூட பேச்சின் மூலம் வெளிப்படுத்த முடியும். தமது பேச்சானது எப்போதும்,

பெற சில ஆலோசனைகள்
எங்கேயும் அடுத்தவர் மனதை மகிழ்ச்சியடையக்
கூடியதாக வைக்கும் போது நமக்கு நிறையவே நண்பர்கள் கிடைப்பார்கள். இதுவே நமக்குப் பலமளிக்கும். முடிந்தவரை யாரையும் இருக்கும் போதோ அல்லது இல்லாத போதோ விமர்சிப்பது தவிர்ப்பது நல்லது. இந்த நல்ல குணத்தை வளர்த்துக் கொண்டால் எமது வாழ்க்கையின் வெற்றிக்கு பொருத்தமானதாக இருக்கும். அடுத்த விடயம் கற்பனை, கற்பனையை நல்ல விதமாக வளர்த்துக் கொள்ளுங்கள். அதைத் தீவிரமாக நம்புங்கள். இதனால் நிஜத்திலும் சாத்தியமாகிறதாகிப் போகின்றது.
கற்பனைதான் நிகழ்வாகவும் கனிகிறது.
வாழ்க்கை எனும் தேர்வில் வெற்றி பெறத் தன்னை முழுமையாக அறழயும் சக்தி ஆதவை. மனிதனுள் இருக்கும் இன்னொரு விடயம் பலவீனம். எதையும் நாளை, நாளை என்று தள்ளிப் போடுவது, காலமும் நேரமும் நமக்காகக் காத்திருப்பதில்லை. நாம்தான் அதை சரியாக பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும். போன நாட்களை எண்ணி கலங்குவதைவிட இன்றைய நாளை சரியாக பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும்.
நாளை நாளை எண்ணாதே
நாளை வீணில் போகாதே.
எந்த விடயத்தையும் தள்ளிப் போடுவது சோம்பேறித்தனத்தின் வெளிப்பாடு ஆகும். எதுவுமே 'பேச்சளவிலோ, திட்டமிடுதல் அளவிலோ இருப்பதால் பண பலன் எதுவும் இல்லை. இது செயல் வடிவம் பெறும் போதுதான் ஆக்க பூர்வமாகின்றது. தன்னுடைய பலம், பலவீனம் ஆகியவற்றை உணர் ந் தவர் கள் வாழ்க்கையில் தோற்பதில்லை. "சமூகத்தில் வெற்றி பெற்ற மனிதராக வர விரும்பும் எவரும் பிரச்சினைகளை மறந் து எல்லாத் தடைகளையும் தாண்டி காலவேகத்துக்கு ஈடுகொடுத்து முன்னேற வேண்டும்.
A.L.ஜெஸ்மின் ப/அல்யாசீன் மு.வீ
(நறுமுகை
'நறுமுகை *ழ்ே

Page 64
அனைத்துக் குழந்தை
சாதாரணமாக எங்கள் நாட்டில் க.பொ.த
(சா.தர) பரீட்சையில் ஒன்பது பாடங்களுக்கும் “09A” பெற்றால் அம்மாணவரை “நல்லமீட்டர்" அல்லது “திறமைசாளி" எனுவும் அப்பரீட்சையில் “09W”' பெற்றால் அவரை "முட்டாள்", "மடையன்" எனத் தாழ் வாக வும் சமூகத் தால் முத் திரை குத்தப்படுகின்றனர். இது போல் ஒரு பரீட்சையில் பெறுபேறுகளை மட்டும் வைத்துக்கொண்டு குழந்தைகளைத் தரம் பிரிப்பது தவறான செயற்பாடாகும்.
ஆநேகமானோர் தங்கள் குழந்தைகளையே தாழ்வாக எண்ணிக் கதைக்கின்றனர். சில
பெற்றோர்கள் தன் - குழந்தைகளிடம் "உன்
தலையில் என்ன தான் இருக்கோ” எனக் கூறும் போது அக்குழந்தைகளுக்குள் என்ன நிகழும்?
அதே போல் எமது குடும்பத்தில் பெற்றோர்கள் அல்லது பெரியோர்கள் நிதமும் குழந்தைகளை ஒருவரோடு ஒருவரை ஒப்பிட்டு எடைபோடுவார்கள். சில சந்தர்ப்பங்களில் தனது மூத்த குழந்தைகளை இளைய குழந்தைகளுடனும், சிலர் அயலவர்களின் குழந்தைகளுடனும், இன்னும் சிலர் உறவினர்களின் குழந்தைகளுடனும் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள்."
பெற்றோரே! பெரியோரே! குழந்தைகளின் மனதை இப்படிக் காயப்படுத்த வேண்டாம். ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். அனைத்து குழந்தைகளும் வேறுபட்ட ஆன்மாக்கள். அவர்களை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. அதனால் அனைத்துக் குழந்தைகளுக் குள் ளும் - பிறப்பு ரீதியான வடிவமொன்று உள்ளது. ஆகவே, பிறப்பிலேயே பெற்றுள்ள திறமை ஒன்றாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதாகவோ இருக்கலாம்.
பெரும்பாலும் குழந்தைகள் குறைந்தது ஒரு துறையிலாவது திறமையை வெளிப்படுத்துவர். சில

களும் புத்திசாலிகளே!
பெற்றோர் அல்லது பெரியோர் பலவந்தமாக தங்களுக்குப் பிடித்த துறைகளுக்குச் செல்ல குழந்தைகளைத் தூண்டுகின்றனர். ஆனால் குழந்தைகளோ அத்துறையில் முழு விருப்பத்துடன் ஈடுபடமாட்டார்கள். அதனால் அத்துறையில் நிபுணத்துவம் பெற்றவராகவோ, விஷேட நபராகவோ உருவாக முடியாது.
பெற்றாரே! உங்களுடைய அன்புக் குழந் தைகளை உங் களுக் குப் பிடித் த துறைகளுக்குத் தள்ளுவதைத் தவிர் த்து குழந்தைகளின் பிறப்பு ரீதியான வடிவத்தை அறிந்து அத்திசையிலேயே விஷேட நிபுணத்துவராக உருவாவதற்கு நீங்கள் வழி காட்டுபவராகவும், வசதி அளிப்பவராகவும் இருங்கள்..
மனோத்துவ நிபுணர், பேராசிரியர் “ஹோவாட் காட்னர்" அவர்கள் குழந்தைகள் அனைவரும் புத்திசாலிகளே! எனக் கூறியுள்ளார். அனைத்துக் குழந்தைகளுக்கும் பிரதானமாகப் புத்தி மண்டலம் 8 கூறுகளாக உள்ளதாகவும், அதில் ஒவ்வொரு நபரும் ஒன்றோ அல்லது பலவற்றிலோ தன் காலம் திறமையை வெளிப்படுத்துவர் எனவும் கூறியுள்ளார்.
இதனால் சிறு வயது முதல் குழந்தைகளின் திறமைகளை அறிந்து அத்துறையில் செல்ல உதவி புரியுங்கள். அத்தோடு குழந்தைகளுக்கு நன்றாக இதைப் பற்றிய விளக்கத்தை எடுத்துக் கூறுவதோடு மட்டுமல்லாது பயிற்சியுமளியுங்கள்.
எதைச் செய்தாலும் அதனைச் சரியாக செய்ய வழிப்படுத்துங்கள். இவ்வகையில் வழிப்படுத்தப்பட்ட குழந்தைகள் வெற்றி நடைபோடும் பிரஜைகளாக உருவாகுவார்கள் என்பது நிச்சயம்.
ஏ.சதீஸ்குமார் "மாறை/ என்சல்வத்தை த.க.வி
தெனியாய.
நறுமுகை
"றேன்

Page 65
8 9ே Hi 3 5 * * '8 8 8 8 8 * 5
a = 2 E ஐ
ஆரம்பப்பிரிவு ஆசிரிய மாணவர்கள்
மாக
ด่งดง
பால்
டன்
பில் வோ
புக்
த் த
இது
ந்து
ாக
சதி
8
இ = தி 5 5 2
6 6 8 9 த 3 - 8

இடமிருந்து வலம் அமர்ந்திருப்போர்: M.S. பாத்திமா ரமீஷா, P. ரகுராணி, J.கலாதேவி, S. சர்மிளா நிஷாந்தினி, M. நிஷாந்தினி, திருமதி சுதர்ஷினி மணிமொழி (விரிவுரையாளர்), திரு S. பாலசுப்ரமணியம் (விரிவுரையாளர்), திரு. B.பாலகுமார் (விரிவுரையாளர்), திரு. S. லோகேஸ்வரநாதன் (இணைப்பாளர்), திரு. K.சாமிவேல் (உதவி இணைப்பாளர்), செல்வி.S.சர்மிளா(விரிவுரைளார்), K.தயாநிதி, D.மலர்மதி, K. தில்லைநாயகி, K. சரோஜினி - இரண்டாம் வரிசை நிற்போர்: சுதர்ஷினி, N.ஜாயிரா உம்மா, N. சசிகலா, M. ஜோதிமலர், M. இந்ரா, D. பாலசெளந்தரி, R. வினோதினி,K. தர்ஷினி, R. ரஞ்சனி, N. லிங்கேஸ்வரி, S. ரஜனி, S. வசந்தி, P. ரொஷானி, G. கிருஷ்ணாதேவி, S.பவாணி முன்றாம் வரிசை நிற்போர்: A.L. ஜேஸ்மின், M.S. பெளருல் ஜெனிஸா, M.S.F. ஜமீஷா., M.L.F. ரினூஜா, S.ரிஹானா பர்வின், S. ராணி N. யோகேஸ்வரன் M. சேதுகாந்த், M.ஹரிஷ் P. சந்திரன், A. ரம்ஸினா நோனா, M. பாத்திமா பஷ்மா, K.S. நிலூபரா, U.L.M. நிஷ்ரினா, T.K. ஆஷரப்நிஷா

Page 66

二
:
|
S
=
三
重。
他一
每言

Page 67
தடயங்க
உன்னில் உனக்கு நம்பிக்கை உண்டெனில்... உன்னால் புதுமைகள் செய்ய முடியும். உண்பதும், உடுப்பதும் வாழ்வென்று கொண்டவர் எதுவுமே செய்திங்கு கிழித்ததில்லை. தின்றதும், குடித்ததும், திரிந்ததும் அறிமுகம் செய்யாது என்பதைத் தெரிந்து கொள் நீ. தினந்தினம் வாழ்ந்ததைப் புரிந்திட... முடிந்ததைச் செய், உன்னை எதிர்காலம் தெரிந்து கொள்ளும்.
பாடகியம்
எதிர் காலம் சொல்லும் என்பதற்காக நீ பழுதிகள் அளைய நினையாதே
எதுசரி எனவறிந்து அதனை நீ செய்திடின்.... என்றும் உன் பெயர் கல்லில் எழுத்தாகும். புதியதை அகழ்வதும்.... அகழ்ந்ததைப் பதிவதும்.... புதுமை என்பதால்
அதைச் செயலாக்கு. எதிர்காலம் அதனையே வரலாறு என்றிடும் முயற்சிக்கு தோல்வியே இல்லை நண்பா.

லடி
நள்
D.சரவணன், (விஞ்ஞானப்பிரிவு) பது/ ஸ்ரீ கணேஷா த. வி,
நறுமுகை - -நீர்

Page 68
மலையக
அன்றைய ஆங்கிலேயரும் இன்றைய ஆட்சியாளரும் அரசியல் புரிந்து (புரிவதும்) உன்னில்
அழகிய அரண்களும் அற்புத அறிஞர்களும் அடைக்களம் கொண்டுள்ளது உன்னில்
பண்புள்ளப் பட்டதாரிகளும் பலம்பெரும் எழுத்தாளர்களும் பறைசாற்றிக் கொண்டிருப்பது உன்னில்
ஆற்றல் மிக்க கவிஞர்களும் ஆளுமை மிக்க ஆய்வாரள்களும், ஆக்கம் புரிகின்றனர் உன்னில்
தேயிலைத் தோட்டத்திலே தேகத்தை தேய்த்து வருந்தி தேகத்தின் தேசியத்தை உயர்த்துபவரும் உன்னில

மே உன்னில்........
எழில் கொஞ்சும் அழுகும் எளிமையான தமிழும் ஏறுநடை போடுவதும் உன்னில்
வற்றாத நதிகளும் வளைவான மலைகளும் வளம் தந்து வருவதும் உன்னில்
பாரம்பரியங்களும் பண்பாடுகளும் பயிலப்படுகின்றது உன்னில்
உனக்குள் ஊற்றெடுக்கின்றது பல நீர்வீழ்ச்சி. ஆனால் உனக்கோ என்றும் போராட்ட எழுச்சி
மாற வேண்டும் மலையகத்தின் வீழ்ச்சி மலர வேண்டும் மனங்களில் மலர்ச்சி இதனால் ஏற்படும் அனைவருக்கும் அகமகிழ்ச்சி இதுவே என்னுள் காணப்படும் பேரெழுச்சி.
| S.S.நிஷாந்தினி
(ஆரம்பப்பிரிவு) பது/லெஜர்வத்தை இல.02 த.வி
| 0 1 2 = 4
உ முைலை
நறுமுகை

Page 69
With Best Compliments from .
Allwin
tee
Office & Factory Rideepane Estate, Rideepane, Badulla, Sri Lanka. Tel/Fax: +94 552229644. e-mail: allwinst@sltnet.lk
S.nf
MANUFACTURERS OF HOUSE

LEI
I (Pvt) Ltd.
Sister Company Allwin Trading Co.(Pvt) Ltd.
CHOLD & OFFICE FURNITURE

Page 70
With Best Compliments from ...
Balasaroja Stores
(Sri Kathiresan Kovil Street).
6, South Lane, Baulla. Tel :-055 - 2222445
With Best Compliments from ...
New Alba Auto Traders
ENKOIRIENTHEBIKESPARESSHOP.CO.UK
No 22, Cocowatte Road, Baulla.
Tel :- 055 - 5784441

With Best Compliments from ...
| Krishna Video
VIDEO CD
Latest Tamil, Hindi, English Movie, DVD to VCD, VHS to VCD, Cassatte recordiny,
Latest Mp3's Audio and Visuals.
០ SEET
No :-34, New Bus Stand, Badulla. Tel :-072 - 9979393
- CAMAGWith Best Compliments from ...
U.H.R.D.F
Prathiba
No 5/2, Lower Kings Street, Badulla.
Tel :- 055 - 2231220

Page 71
With Best Co LK. MOTOI
(Ass
Casey Cycles
No : 8A 7th Street Maskeliya -AALOI
With Best
Κ. ΚΑΝΑΡΑΤΑ (General Mergent, PI
No 45 Main Street Bandarawela T.p 057-2222539
la.

npliments from ...
I ASSOCIATE
ociate Bike sales & Spare Parts Dealer
for avid Piries motor Company Limited
tor.esabaiba, com
Tel : 052-2277522 Fax: 052-2277522
-CAMPAGCompliments from ...
JUPILLAI & SONS
none cards, Reload and Sim)

Page 72
With Best Compliuncats from ...
Dhanam
Trade Ce
No :- Lowe Contact :-

nter & Fancy
NA KATA
6) 2007 JamesAllen.com
K 1. 1. tis
EAN SOUpe,
er Street, Baulla. 055 - 5632380

Page 73
With Best Compliments from .
Ganga
Bandarawela Road, Hali -Ela.
Tel :-055 - 2294380
SA KAY
.നന
With Best Compliments from ...
New Araliya Ti
amb୧s
15 BEAN soup
No 23,Bandara Tel :- 055 - 229:

leesi
raders
wela Road, Hali Ela. 5039 / 072 - 7899222

Page 74
With Best Compliments from ...
PROCESS BEAUTY CENTRE
No :-237/B-8, Lower Street, Badulla. T.P. :- 055 - 2223407/077 - 7037532.
-CAMPO
With Best Compliments from ...
Ramya
Communication
Dialog"
Authoritative answers enriched by ProQuest.
اتصالات
etisalat
No 226, Lower Street, Badulla. 055 - 2222699 / 055 - 2223595

With Best Compliments from ...
Lanka Transport Service
No :- 154/1A, Lower Street, Badulla.
AA With Best Compliments from ...
Ajantha
Jewels
22Kt Gold & New Designers, Orders Executed promptly
9 98 9 3 ( (le , g g (G E RAMU
(Morden Complex)
No 226/10, Lower Street, Badulla.
T.P. 055 - 2230587

Page 75
ஒரு காலம்
மூச்சி தினரும் வண்ணம் முதுகில் கூடை சுமந்து குன்றத்து மலை ஏறி கொழுந்து பறித்து வந்து நெறுவைக்கிடும் போது நீ நினைத்த நிறை கிடைக்கவில்லையே அது ஏன்? அறிந்து வந்திட்டியா என ஐயா திட்டுவதற்கும் காது முடிச்சி என கங்காணி கத்துவதற்கும் காரணம் நீ கூறி
நடேசன் ஜெயகாந்தன் (விஞ்ஞானப்பிரிவு), பது/ செல்சி த. வீ

மலராதோ..
- காலையை நெறுவையை கடந்து வந்து
கானோரம் அமர்ந்து காட்டத் தண்ணிக் குடித்துவிட்டு - மறு நிறையை நீ பிடித்து மத்தியானம் நேரம் வரை மரத்தோடு மரமாக மலையெல்லாம் திரிந்தலைந்து மயக்கம் வரும் நிலையிலும் கூட தயக்கமின்றி இலை பறித்து தராசில் கொட்டி விட்டு . - தாகத்தோடு நீ நடந்து உன்
தகர குடிசைக்கு வருகை தந்து மதிய உணவை தயார் செய்து
உன் மழலைக்கு ஊட்டி விட்டு உண்டும் உண்ணாது உன் வீட்டுக்காரனை உபசரித்து ஓட்டமும் நடையுமாய் மாலையிலே விடியலுக்கும் சேர்ந்து உணவு சமைக்க விறகு தேடி வில் போன்ற முதுகினிலே விறகை சுமந்து கண் மலர்வைக் கடனளித்து உன் சேவையினை நீ தொடர் எப்போது மாறும் உன் கஷ்ட நிலை பெண்ணே உன் கஷ்டங்கள் தணிந்து கவலைகள் களைந்து கனிவாய் வாழ்ந்திட ஒரு காலம் மலராதோ?
- Sநறுமுகை
நறுமுகை * *.

Page 76
தியானமும்
அன்றைய கால மனிதன் தனது தேவையை மட்டும் நிறைவு செய்தால் போதுமென வாழ்ந்து வந்தான். ஆனால், இன்றைய மனிதனோ தனது தேவைகளுக்கு அப்பால் பொன், பொருள், புகழ் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளும் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்றான். என்ன செய்வது? இது சதியல்ல. அவ்வாறு பொன் பொருளோடு வாழும் மனிதர்களைத்தானே சமூகம் சற்றேனும் திரும்பிப் பார்க்கும் நிலையில் உலகம் கெட்டுக் கிடக்கின்றது. இதனால் மனிதனது ஆசைகள் அதிகரித்துக் கொண்டு போவது மட்டுமன்றி அவனது எண்ணங்களும் நிமிடத்துக்கு நிமிடம் எங்கெங்கோ அலை பாய கின் ற து.இவ வாறான எண்ணங்களின் அலைமேதலின் மத்தியில் மனங்கள் பல்வேறு கஷ்டங்களையும், பாவங்களையும் சுமக்கின்ற தொட்டியாக மாறுவதை நாம் காணலாம். இந்த இயந்திரமான யுகத்தில் யாவரும் தமது மனதினைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பதில்லை. இதனால் தான், "அவனுக்கு மனசே இல் லையா? இப் படிக் கொடுமை செய்கின்றான்” எனும் அறைகூவல்கள் காதுகளைத் தாக்குகின்றன. புதிய மனிதன் தனது மனம் பற்றியும் தனது செயற்பாடுகளால் தன்னை சூழவுள்ளவர்களது மனங்களுக்கு ஏற்படுகின்ற தீங்குகள் பற்றியும் சிந்தித்து செயற்படுபவனாக இருந்தால் உலகம் சுதந்திரம் பெறுவது சுலபம்.
மனங்களை மாசுப்படச் செய்யாது, ஏனையோரை மகிழ்விப்பவனாக மாற்றுதே தியானமாகும். தியானம் என்பது உண்மையை கண்டு கொள்வதனைக் குறிக்கும். அதாவது நமது மூளை, மனம், இதயம் என்பன எவ்வாறு செயற்படுகின்றன? எமது எண்ணங்கள் எம்மை எங்கே அழைத்துச் செல்கின்றன? போன்றவற்றில் உண்மைத் தன்மையை கண்டு கொள்வோமாயின் அனைத்து விடயங்களிலும் உண்மையினை உணரலாம். இதனால் தேவையில்லாத குழப்பங்கள் நீங்கி மனம்

> வாழ்வும்
அமைதி பெறும். இவ் வாறு மனம் அமைதியடையும் நிலையினையே தியானம் தருகின்றது.
செ நிை பல மன வீன திய
அத கண்
ஓய்
விதி
செய்
தியானங்களில் பலவகையுண்டு. இவற்றுள் "ஆழ்நிலைத் தியானம்” மிகவும் பயனுறுதி வாய் ந் தது. ஆதாவ து, “புறப் பொருளின் மேல் அலைகின்ற மேல்மனதினை ஓர் ஒலியின் வாயிலாக ஆழ்நிலைக்கு கொண்டு சென்று மெய்யுணர்வு பெறச் செய்வதே ஆழ்நிலைத் தியானம்” என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. மேல்மனம் கடலின் மேற்பரப்பு அலைகள் போன்று அலைமோதிக் கொண்டே இருக்கும். ஆழ்மன ஆன்மா அவ்வாறன்றி கடலின் அடிப்பகுதியில் நிலவும் அமைதி போல் சாந்தமாக இருக்கும். இதனால் தியானத்தின் மூலமாக மேல்மனதில் எ ழு ம் எ ண ண ங் க ளை அமை தி பெறுகின்றனவென்று பகுத்துணரும் போது மனித மனங்கள் அமைதி பெறுகின்றனவென விஞ் ஞானிகளால் நிரூபிக் கப் பட் டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நற்ப
இத
போ
பொ
இர இர போதி என
சாந்த
ஆம்
முறை
பிற தியானங்கள் இரண்டு வகைப்படும்.
01.மனதை கட்டுப்படுத்தி செய்கின்ற பயிற்சி முறை. 02.ஒன்றைப் பற்றி விரிவாக சிந்திக்கின்ற பயிற்சி முறை.
விஞ் தங்கு
உட
இவை இரண்டுமே மேல்மனதில் இடம்பெறுபவை. அதாவது ஒரு பொருளின் மீதோ அல்லது கருத்தின் மீதோ மனதை வலுவாக ஈடுப்படச் செய்து அதன் மேல் கருத்துான்றி நிற்கின்ற பயிற்சி முறை இதுவாகும். இவ்வாறு ஒரு பொருளின் மீது எண்ணத்தை செலுத்துகின்ற தியானம் எதுவித பயனுமற்றது. பந்தினை நீரினுள் அமிழ்த்தி வைத்திருக்கும் வரையே அது நீரினுள் இருக் கும் . சற் றேனும் கையினை எடுத்துவிட்டால் மறுகணமே வெளிவந்து விடும். எனவேதான் மனதை கட்டுப்படுத்தி
ஆழ் பயி பின் ஒய்க கீடை உறக் தோல் இரத் என்ட
கிட்டு
ஐக்கி
நோய்
நறுமுகை ""தம்

Page 77
னம் 7னம்
செய் கின்ற தியானம் நீண்டகாலம் நிலைத்திருக்கமாட்டாது எனவும், இவ்வாறான பலாத்காரமான முயற்சியானது உடலையும், மனதையும் சோர்வுரச் செய்வதுடன் சக்தியும் வீண்விரயமாகும். ஆனால், ஆழ்நிலைத் தியானம் எதுவித முயற்சியுமின்றித் தானாகவே இடம்பெறும் என்று மகரிஷி கூறுகின்றார். அதாவது எமது செயல்களின் உண்மையினைக் கண்டறியும் போது மனம் தீங்கு செய்யாது ஓய்வுபெறும்.
ன்டு. கவும் வது, "ன்ற
லாக
னர்வு
என மனம் பன்று ஜமன தியில் க்கும்.
எதில்
தியானம் செய்வதற்கு எந்த தகுதி விதிகளும் தேவையில்லை. ஆனால் தியானம் செய்வதற்கு முன் ஒருவன் தன்னகத்தே நற்பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதனுாடாக உண்மைகளைப் பகுத்துணரும் போது காண் பவனுக்கு, காணுகின்ற பொருளுக்கும் இடையிலான இடைவெளி நீங்கி இரண்டும் ஒன்றாகின்றது. இவ்வாறன்றி இரண்டும் வேவ்வேறாகக் காணப்படும் போதுதான் பிணக்குகள் தோன்றுகின்றன. எனவே, மனம் ஒரு நிலைப் பட்டு சாந்தமடைவதனையே தியானம் என்கின்றோம். ஆழ்நிலைத் தியானம் ஒரு சிகிச்சை முறையாகவும் காணப்படுகின்றது.
ம தி போது வன ட்டு
யிற்சி
யிற்சி
எதில் ளின் எதை
நோய்களால் துன்புறும் வேளைகளில் விஞ்ஞான மருந்துகளின் தாக்கம் உடலில் தங்குவதனால், அது மேலும் சில பாதிப்புகளை உடலில் ஏற் படுத்தலாம். ஆனால், ஆழ்நிலைத் தியானத்துடன் யோகாசனப் பயிற்சிகளைச் செய்வதனால் எதுவித பின்விளைவுகளும் இன்றி உடலும், மனமும் ஓய்வு பெறும். தியானத்தின் மூலம் கிடைக்கின்ற ஓய்வின் மூலமாக களைப்பு, உறக்கமின்மை, கவலை என்பன நீங்குதல், தோலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகர்த்தல், இரத்த அழுத்தம், மன அழுத்தம், ஆஸ்துமா என்பன குறைவடைதல் போன்ற நன்மைகைள் கிட்டுமென வைத்தியர்கள் கூறுகின்றனர். முக்கியமாக Dr.Robert Keith Wallace இவ்வாறு குறிப்பிடுகின்றார். இவ்வாறான நோய்களைத் தீர்ப்பதினுாடாக மனவுறுதி
மேல்
முறை
மீது
பவித ழ்த்தி 'னுள் னை பந்து டுத்தி

பெற்று வாழலாம்.
தியானமானது ஆண்கள், பெண்கள் இருவருக்கும் கட்டாயம் தேவையான ஒன்றாகும். இருந்த போதிலும் பெண்களைப் பொருத்தவரையில், அவர்கள் பல்வேறு வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பவர்களாக இருப்பதனால் தியானப் ப ய ற' சி இ ன' P ய  ைம ய ா த த ா க காணப்படுகின்றது. பெண்கள் வீட்டு நிர்வாகம், கணவன் மற்றும் குழந்தைகளைக் கவனித்தல் போன்ற கடமைகளை ஆற்றுகின்ற போது பல்வேறு மனவழுத்தங்குளுக்கு உட்படும் சூழ்நிலையில் அவர் களுக்கு மேலும் மனவல்லமை தேவைப்படுகின்றது. ஆதலால் பெண்கள் தியானம் செய்வதினுாடாக இம்மனவலிமையை பெற்றுக் கொள்ளலாம். அத்தோடு கர்ப்பமுற்றிருக்கும் போதிலும் அதிக ஓய்வும் சக்தியும் தேவைப்படுவதனால் அவர்களுக்குத் தேவையான ஓய்வினை தியானத்தின் மூலமாக பெற்றுக்கொள்ளலாம். ஆனால், ஆண்களோடு ஓப்பிடும் போது பெண்கள் தியானம் செய்வது குறைவு.
அத்தோடு சில பெண்கள் தனது கணவன் தியானத்தில் ஈடுபடுவதனை விரும்புவதில்லை. இதற்கு காரணம் கணவன் தியானம் செய்தால் அவர் இல்லறத்தில் பற்றின்றி தன்னையும், குடும்பத்தினையும் விட்டு விலகிவிடுவார் என்ற அச்சம். ஆனால், இவ்வச்சம் அர்த்தமற்ற ஒன்றாகும். ஆண், பெண் இருபாலரும் தியானம் செய்து பயன்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
இதனைப் போலவே மாணவர்களைப் பொறுத்தவரையில் ஆழ்தியானம் செய்வது இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. ஏ னெனில் , இன்றைய நிலையில் மாணவர்களுள் சிலர் தகாத நடத்தைகள், தீய பழக்கவழக்கங்கள் என்பவற்றால் கட்டுண்டு கிடக்கின்றார்கள். அத்தோடு மாணவர்களுக்குப் பெறுமதிமிக்க வளமாக விளங்கும் ஞாபக சக்தியினை விருத்தி செய் து தீய செயல்களிலிருந்து விடுப்பட இத்தியானம்
நறுமுகை
நறுமுகை

Page 78
அவசியமானதாக விளங்குகின்றது. குறிப்பாக குறிப்பெடுத்தலில் ஒரு மாணவனுக்கு 40 வீதமாக இருக்கும் நினைவாற்றலை, 28 மாத கால தொடர்ச்சியான தியானத்தின் மூலமாக 60விதம். வரை உயர்த்தலாம் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. எனவே, பாடசாலைக் காலங்களில் மாணவர்களுக்கு தியானப் பயிற்சியினை ஊக்குவிப்பதன் மூலம் சிறந்த கல்விமான்களையும், ஒழுக்கசீடர்களையும் ஒருங்கே - பெறமுடியும் என்பது நிச்சயம். தியானத்தின் மூலமாக அதிக நன்மைகள் கிட்டினாலும், தியானத்தை நன்மை கருதி மட்டும் செய்யாமல், வாழ்வின் அன்றாட கடமைகளுள் ஒன்றாகக் கருதிச் செய்ய வேண்டும். ஆறு மணிநேரம் நாம் உறங்கும் போ து 8% (0,) ஒடட் சி ச ன குறைவடைவதாகவும், 10 நிமிட தியானத்தின் போத 16% (O,) உடலுக்கு கிடைப்பதாகவும் அது ஓய்வினை அளிப்பதாகவும் Dr.Robert Keith Wallace குறிப்பிடுகின்றார்.
இவ்வாறிருக்க தியானம் நிம்மதியான தாக்கதிற்கும் வழிவகுக்கின்றது. ஓயாது சுழலுமிந்த இயந்திர உலகில் பலருக்குத் துாக்கம் ஒரு பிரச்சினையாக உள்ளது. அதாவது நிம்மதியான தாக்கத்திற்காகப் பலமணி நேரம் போராட வேண்டியிருக்கின்றது. குறைவான உறக்கத்தினால் முழுநாள் வேலையும் அலங்கோலமாகிவிடுகின்றது. அக்குறையினைத் தீர்ப்பதற்காகச் சிலர் தாக்க மாத்திரையைப் பயன்படுத்துகிறார்கள். அது உடல் நலத்துக்கு மிகவும் கோடானது. அவ்வாறானவர்கள் தியானம் செய்வதினுாடாக நிம்மதியான தாக்கத்தினை அடையலாம்.
அதாவது 1 மணி 15 நிமிடம் கழித்து - தாங்குபவர்கள், தொடர்ந்து 30 நாட்கள் தியானம் செய் வ தினுாடாக 15 நிமிடங் களிலேயே துாங் கிவிடுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இதுபோல தியானம் மூலமாக ஆளுமை விருத்தி, நினைவாற்றல், தோலில் நோய் எதிர்ப்பு சக்தி,

அதிகரித்தல், தீய பழக்கவழக்கங்கள் நீங்குதல், சமுதாய மாற்றங்கள் போன்றவற்றில் முன' னேற் ற ம் ஏற் பட் டு ள் ள மை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கத்தக்கதாகும்.
 ே5 6 ல் 9 6
எனவே, ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது தியானத்தின் மூலமான நன்மைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. தியானத் தை அனை வ ரும் வ ய து
வேறுபாடின்றி கடைப்பிடிக்கலாம். ஆழ்நிலைத் தியானம் மூலம் அனைத்து விடயங்களிலும் உண்மையினை கண்டு கொள்வோமாயின் எம் மனங்கள் அலைபாயாது அடிக்கடல் போல அமைதி பெறும். அந்நிலையை எய்திவிட்டால் உலகம் அனைத்தும் எமக்குப் பசுமையும், மகிழ்ச்சியும் கொடுப்பதாய் மாறும். வாழ்வில் கவலை, கஷ்டம், மன அழுத்தம், தொல்லைகள் நீங்கி சகலரும் சந்தோஷமாக ஒருவருக்கொருவர் உதவி வழங்கலாம். தியானத்தின் உதவியுடன் இயந்திர உலகில் மொட்டு மலர் வ து போல், மனம்
மலருமென்பதில் ஐயமில்லை.
வா
மு
56
ப6
பி பி1, பி உ
S
கா
தி
தீர்
வா
கா
செ
சூ.
உ
சூப்
வ6
வா
R.வினோதா A
(விஞ்ஞானப்பிரிவு) பது/'சார்ணியா, த.ம.வி
நற்
மீச
ம்.
நறுமுகை சாந்தி

Page 79
மாணவர்களின் க பெற்றோர்களி
கள் ற்றில்  ைம
க்கும் ளின் றது.
ஒரு நாட்டின் மிகச் சிறந்த சொத்து என்று சொல்லப்படுபவர்கள் சிறுவர்களே. அவர்களே நாளை இந்த நாட்டை வழிநடத்தப் போகின்றவர்கள். எனவே இச்சிறார்களைப் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வளர்தெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு சமூகத்திற்கு உள்ளது.
ய து
லைத் 'லும்
எம் பால் டால் யும், வில்
தம், மாக பாம்.
லகில் னம்
அதிலும் சிறுவர்களின் கல்வி, ஒழுக்கம், பண்பாடு என அனைத்து வளர்ச்சியிலும் பெற்றோரின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். ஏனெனில், சிறுவர்களின் கல்வி வளர்ச்சி, ஒழுக்கம், விழுமியப் பண்புகளின் அடித்தளமாக அமைவோர் பெற்றோர்களே. ஒரு பிள்ளையின் எதிர்காலம் த ா ய ன' க ரு வ  ைற ய  ேல  ேய தீர் மானிக் கப் படுவதாக ஆய் வுகள் குறிப் பிடுகின் றன. ஒரு பிள் ளை தந்தையினதும் தாயினதும் பரம்பரைக் காரணிகளாலும், சுற்றுப்புறச் சூழலாலும் தனது எதிர்காலத்தின் ஒரு பகுதியைத் தீர்மானிக்கின்றது. ஒரு பிள்ளையின் வளர்ச்சியிலும், விருத்தியிலும் பரம்பரைக் காரணிகள் எந்தளவிற்குச் செல்வாக்குச் செலுத்துகின்றனவோ அதே அளவுக்குச் சூழல் காரணிகளும் செல்வாக்குச் செலுத்துகின்றன. தந்தையின் உற்றார் உறவினர், தாயின் உறவினர்கள், சுற்றுப்புறச் சூழல் என ஒரு பிள்ளை தனது ஐந்து வயது வரை பெற்றோர்களின் கண்காணிப்பிலேயே வளர்கின்றது.
ம.வி
ஏனவே, குழந்தைப் பருவத்திலேயே நற்பண்புகளையும், ஒழுக்கத்தையும் கல்வி மீதான ஆர்வத்தையும் குழந்தைகளின்

ல 9 கல்வி வளர்ச்சியில்
ன் பங்களிப்பு
6ெ0
மனதில் பதிப்பது பெற்றோர்களின் கடமையாகும். ஆறு வயதை அடைந்த ஒரு பிள்ளைபாடசாலைக்குள் நுழைகி: து. அங்கே புதிய முகம், புதிய சூழல் என புதியதொரு அனுபவத்தைப் பெறுகின்றது. பெற் றோர் தனது பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்த்ததும் தங்களது கடமை முடிவடைந்தது என எண்ணும் பல பெற்றோர்கள் நம்மிடையே வாழ்கிறார்கள்.
பிள்ளைகளின் தேவைகள், விருப்பங்கள் என்பவற்றை நிறைவேற்றாது பிள்ளை பின் கல்வி வளர்ச்சியில் அக்கறையில்லாது இருப்பர். உதாரணமாக சமூக சூழல், வறுமை, பெற்றோர் வேலையின்மை, இடப்பெயர்வு, சாதி போன்ற காரணங்களால் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிப்படைகின்றது. ஒரு குடும்பத்தில் தாய் அல்லது தந்தை இல்லாதவிடத்து அங்கே அப்பிள்ளையின் படிப்பு - அரைவாசியிலேயே இடை நிறுத் தப் படுகின்றது. இடைவிலகிய பிள்ளையை வேலைக்கு அனுப்ப வேண்டிய நிலை இக்குடும்பத்திற்கு ஏற்படுகின்றது. அப்பிள்ளை வேலைக்கு சென்றதும் அங்கே பல உளநெருக்கீடுகளை அனுபவிக்கின்றது.
அ - - - -
அதிலும் பெண் பிள்ளைகளாயின் பாலி ய ல அ து ஷ் பி ர யோக ங் க ள் , ஏனையோர்களால் துன்புறுத்தப்படல் போன்ற இன் னல் களுக் கு ஆளாகின் றனர் . சிறு வர் களின் குடு ம் பச் சூழல்
குழம்பியிருத்தல், குறிப்பாக பெற்றோர்களின் அன்பும் அரவணைப்பும் கிடைக்காமை,
'நறுமுகை ,
சர்

Page 80
அதிகமான நேரத்தைப் பிள்ளைகளுக்காகச் செல வ ழ க கா  ைம, பிள் ளை கள் தனிமைப்படுத்தப்படல், சுதந்திரமாக இயங்குவதற்கான சந்தர்ப்பத்தை வழங்காது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தல் போன்ற காரணிகளால் ஒரு பிள்ளையின் கல்வி ந ட வ டி க'  ைக க ள'  ெப ர து ம வீழ்ச்சியடைகின்றது. பெற்றோர்களின் இடமாற்றம், இது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் தாக்கத்தை செலுத்துகின்றது. அடிக்கடி பாடசாலை மாற்றம், புதிய நண்பர்கள், புதிய ஆசிரியர்கள், புதிய சமூகம் எனத் தன்னை மாற்றிக் கொள்ள மு டி ய ா தும ன த தா க க த த ற கு உள்ளாகுகின்றனர்.
பிள்ளைகளின் பருவ மாற்றங்கள், இவற்றைச் சரியாக அறிந்து அவர்களை நல்வழிப்படுத்துவதும் பெற்றோர்களின் கடமையாகும். ஒரு பிள்ளைக்குச் சிறந்த கல்வியை ஊட்ட வேண்டுமானால் தாயும், தந்தையும் கல்விமான்களாக இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. சாதாரண பெற்றோராலும் பிள்ளைகளுக்கு நல்வழி காட்ட முடியும். இதற்காக பெற்றோர் பாடசாலை, ஏனைய பெரியோர்கள், சமூக நலன் விரும்பிகள் போன் றோரின் உதவிகளையும், ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.
இ வ வா ற ா க ச று வ ர் க ள் பாதுகாக்கப்பட வேண்டும், வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காக 1924 ஆம் ஆண்டு சிறுவர் உரிமை பற்றிய கொள்கை வெளிப்பட்டது. பின்னர் 1959 ஆம் ஆண்டு பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக வெளியிடப்பட்டது. 1924 ஆம் ஆண்டு

வெளியிடப்பட்ட பிரகடணத்தைவிட பல அம் ச ங் க ளை , உள் ள க க ய தா க இப் பிரகடணம் அமைந் திருந் தது. பிள்ளைகளின் உடல், உள் மற்றும் சமூக ரீதியான வளர்ச்சிக்கான உரிமைகள் ஐக்கிய
அவு முக நிர்க அது
செல்
நை
நாடுகள் சபையினால் ''சிறுவர் சமவாயம்" என்ற பெயரால் 54 உறுப்புரிமைகளைக் கொண் ட மேற் படி சமவாயத் தில் பிள்ளைகளின் உரிமைகள் தொடர்பான ப ர க ட ன ம 19 8 9 ம க ஆ ண டு
அங்கீகரிக்கப்பட்டது.
கட் செ வள்
ஒழு முக
ஒரு பாட சீக்
வள்
வில முக
வக்
(m
மத்
சாத கெ
ஓரு பிள்ளையானது பெற்றோரைத் தெரிந்து கொள்ளவும், அவர்களின் அன்பைப் பெறவும்,  ெப ற'  ேற ா ர 1 ட ம 1 ரு ந' து தனிமைப்படாமலிருப்பதற்கும், கல்வியைப் பெ ற் று க ெக ா ள' வ த ற கு ம உரித்துடையவனாகின்றான். பேற்றோர் ப ள  ைள க ள ன த ற  ைம க ளை ஊக் குவிப்பவர் களாக, அவர் களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பவர்களாக இருக்க வேண்டும். பிள்ளைகளுக்கான ஒரு கல்வி கற்கும் சூழலை ஏற்படத்திக் கொடுக்க வேண்டியது பெற் றோரின் கட்டாய கடமையாகிறது. ஒரு பிள்ளையின் குடும்ப சூழலே அப்பிள்ளையின் கல்வி மேம்பாட்டில் ஆதிக்கம் செலுத் துகிறது."எந் தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே!”
இத் சாரு ஆகு தம் விரு வா
இய
இல்
செ
வி அற
-- 2
ஆ.
அத்
வெ சிற
K. பவாணி, பது/ ஸ்ரீ சண்முகானந்தா த.வி
இந் அ
உ 9வமுகை
'நறுமுகை

Page 81
பல
பாடசாலைகளின் வெ
முகாமைத்துவத்
5ா க
5 து. சமூக 5கிய
பம்"
Dளக்
தில்
பான எ டு
3 * * * * * * * * * * * 3 2 2 E 5 5 2 2 2 2 A 4 :
ரிந்து
வும்,
து
யைப் 5 ம
றார்  ைள ரின் ளாக ஒரு நிக்க
டாய நம்ப டில் தக் ணில் பதும்
ஒரு பாடசாலையின் வெற்றிக்கு அடித்தளமாக அமைவது வகுப் பறையாகும். வகுப்பறை முகாமைத்துவம் ஒவ்வொரு பாடசாலையினதும் நிர்வாகத்திலும் முக்கிய பங்கை வகிக்கின்றது என்றால் அது மிகையாகாது. வகுப்பபறைக் கற்றல், கற்பித்தல் செயற்பாடானது அதிக வினைத்திறனுடைய வகையில் நடைபெறக்கூடிய, விருப்பத்துக்குரிய சூழலைக் கட்டியெழுப்புவதுடன், அதனை நடாத் திச் செல்வதற்குத் தேவையான மனித, பௌதீக வளங்களை வினைத்திறனுள்ளவாறு தேவைக்கேற்ப ஒழுங்கமைத்துக் கொள்ளும் முயற்சி வகுப்பறை முகாமைத்துவம் எனப்படுகின்றது. இச்செயற்பாடானது ஒரு பாடசாலையில் சிறப்புற அமையாத போது, பாடசாலை நிர்வாகத்திற்குப் பல்வேறு விதமான சிக்கல்களை உண்டு பண்ணுவதோடு, பாடசாலையின் வளர்ச்சிக்கும் தடைக்கல்லாக அமையும். ஆகவே வினைத்திறன் மிக்க பாடசாலையொன்றில் வகுப்பறை முகாமைத்துவம் முக்கியமானதொரு இடத்தை வகிக்கின்றது.
இன்றைய நவீன யுகத்திலே பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வளர்ச்சியின் எல்லைகளையும் தாண்டி சாதனைக்கு : மேல் சாதனைகளை படைத்துக் கொண்டிருப்பவர்கள் இம்மண்ணின் மைந்தர்களே. இத்தகையோரை உருவாக்கிய பெருமை பாடசாலையே சாரும். அந்த வகையில் விஷேட திறமைகளையும், ஆளுமைப் பண்புகளையும் உடைய சின்னஞ் சிறார்கள் தம்மிடையே புதையுண்டு கிடக்கின்ற திறன்களை விருத்தி செய்து கொள்வதற்காகப் பாடசாலையை நாடி வருகின்றார்கள். அவர்களின் உடல், உ ள இயலுமைகளையும், இயலாமைகைைளயும் சீர்த்துாக்கி இயலுமைகளை ஊக்குவித்து, இயலாமைகளை இல்லாதொழித்து பரிபூரணத்துவத்தை அடையச் செய் வ தில் நி பு ண த் து வ மிக க வர் களாக விளங்குபவர்கள் ஆசான்ளே. ஆகவே மாணவர்களின் அறிவுத் திறன்ககைள் வெளிப்படச் செய்வதற்கு ஆசிரி யர் க ளி ன் ப ங் களி ப் பு மிக வும் அத்தியாவசியமாகின்றது. ஏனெனில் மாணவர்களினால் வெளிப்படுத்தப்படும் நடத்தைகளின் மூலமே ஒரு சிறந்த ஆசிரியர் இனங்காணப்படுகின்றார்.
இந்நிலையில் மாணவர்களை ஊக்கமளித்து அவர்களது ஆக்கத்திறன் மற்றும் உள்ளார்ந்த

பற்றியில் வகுப்பறை தின் பங்களிப்பு
ஆற்றல்களை மேம்படுத்திக் கொள்ளக்கூடிய வகையிலான சூழலை ஒழுங்கமைத்துக் கொடுக்க வேண்டியது வகுப்பசிரியர்களின் பொறுப்பாகும். எனவே ஒரு பாட ஆசிரியரிலும் பார்க்க வகுப்பாசிரியரின் கடமை சிக்கலானதும், பொறுப்பு வாய்ந்ததாகவும் விளங்குகின்றது.
ஒரு பாடசாலை குறித்த இலக்கை அடைந்து கொள் ள வ தற் காக அதன் ஒட்டு மொத் த செயற்பாடுகளையும் செயற்றிறன் வாய்ந்த வகையில் ஒழுங்கமைத்து வெற்றிப் பாதையில் கொண்டு நடாத்த வேண்டியது அதிபரின் பணியாகும். வகுப்பறை என்பது பாடசாலையின் முக்கியமான சிறியதொரு கூறாகும். இந்த வகுப்பறையின் பிரதான முதல்வர் வகுப்பாசிரியரே. இதனூடாக இவர் அற்ற வேண்டிய பணிகள் பலதரப்பட்டவை என்பது புலனாகின்றது.
டசா6
வகுப்பாசிர்யர் என்ற வகையல் முதலில் குறிக் கோள் களை தீர் மானித் து, அடைவதற்கான முறைகளையும், தேவையான வளங்களையும் தீர்மானிப்பது முக்கியமானது. இதன் போது கலைத்திட்டம், பிள்ளைகளின் அடிப்படை தேவைகள், குடும்பப் பின்னணி, பொருளாதார நிலை, - சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள், பாடசாலையிலுள்ள மனித பௌதீக நேர வளங்கள், கணிப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் இணைப்பாட விதானச் செயற்பாடுகள் என்பவற்றைக் கவனத்தில் கொண்டு திட்டங்களை வகுத்துக் கொள்வது வகுப்பாசிரியரின் பணியாகும். இதனைத் தொடர்ந்து அத்திட்டத்தினை செயற்றினுடையவாறு மேற்கொள்ளத் தேவையான வளங்களைத் தயார் படுத்துதலும், வகுப்பறை நியமங்களைச் சரியான முறையில் ஒழுங்கமைத்தலும் அவசியமாகின்றது. அதன் போது வகுப்பறை தலைமைத்துவ வகிபாகம் முக்கியம் பெறுகின்றது. அதாவது திட்டமிட்டு ஒழுங்கமைத்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமானதாக தலைமைத்துவம் அமைதல் வேண்டும். அத்தோடு குறிப் பிட்ட பணிகளை நெறிப் படுத் தல், அறிவுறுத்தல்களை வழங்கி
'நறுமுகை எமக்குச்

Page 82
அறிவூட்டல், பயிற்சியளித்தல் போன்றனவும் இ ட ம் பெ ற ல் வே ண் டு ம் . இ வ வா றா ன வேலைத்திட்டங்கள் - வழிநடத்தப்படும் போது திட்டமிடலுக்கமைய பாடம் மற்றும் பாட இணைச் செயற் பா டு கள் சரியாக நடை முறை படுத்தப்பட்டுள்ளனவா?, எதிர் பார்க்கப்பட்ட குறிக்கோள் குறித்த மட்டத்தை அடைந்துள்ளதா? என்பதை இடையிடையே தேடி ஆராய்தல் அவசியமாகின்றது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் மாணவர்கள், பெற்றோர் மற்றும் நிர்வாகத்தின் மத்தியிலிருந்து பல்வேறு பிரச்சினைகள் தோன்றவும் வாய்ப்புண்டு. இதன் போது பொருத்தமான தீர்மானங்கள் அல்லது செயற்பாடுகளினுாடாக பிரச்சினைகளைத் தீர்க்கும் சாமர்த்தியமும் ஆசிரியரிடத்தே காணப்பட வேண்டும். இவை மட்டுமன்றி மாணவர்களின் சகல பாடப் புள்ளிகளையும் தொடர் மதிப்பீட்டுக்குட்படுத்தி குறிப்பிட்ட பாடங்களில் பின்தங்கிய மாணவர்கள் தொடர்பாக விஷேட கவனமெடுத்து, பாட ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக் கைகளை எடுக்க வேண் டியதும் வகுப்பாசிரியரையே சாரும். இதற்காக ஏனைய சகல ஆசிரியர்களுடனும் சுமுகமான உறவைப் பேணுதல், அவர்களது கருத்துக்களைச் செவிமடுத்தல் தேவையான போது பாடசாலை முகாமைத்துவக் குழுவின் ஆலோசனைகளைப் பெறல் போன்றன
பாடசாலையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையு ம் . மாண வர் க ள து ஆ ற் றல் கள் வெளிப்படத்தக்க ஒரு சூழலை உருவாக்கி கொடுப்பதோடு வகுப்பாசிரியரின் பணி முடிந்து விடாது. ஆசிரியர் - மாணவர்களுக்கிடையிலான தொடர்பு சிறந்த முறையில் அமைதல் அவசியம். ஏனெனில் மாணவர்கள் எதிர்ப்பார்க்கும் அன்பு, கணிப்பு, காப்பு போன்ற தேவைகளை நிறை வேற் றவும், எதிர் ப் பார் ப் புக் களை
முன்வைக்கவும், தன்னை
உயர்த்திடவும் ஆசிரியரேயே நாடி வருகின்றனர்.

வெறும் அறிவை மட்டும் போதிக்காது அவர்களது பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கு தீர்வுகளை வழங்குவதோடு அரவணைத்து ஆற்றல்களை வெளிக்கொணரக் கூடிய ஆற்றல் ஆசிரயரிடத்தே உண்டு.
கரு.
வாப் நம்
சிறந்த அறிவையும், திறன்களையும் உயர்ந்த
அவு
மனப்பாங்குகளையுமுடைய சிறந்த பிரஜைகளாக
கரு
விளங்கும் மருத்துவர்கள், சட்டத்தரணிகள்,
நின
நின
பொறியியலாளர்கள், அரசியல்வாதிகள் இன்னும் நாட்டுக்குத் தேவையான நற்சேவைகளைப் புரிபவர்களை உருவாக்கும் பெருமைக்குரிய
தன
இடமாக பாடசாலைகள் திகழுகின்றன. ஆகவே
கன்
மள
இப்போது பாடசாலை Talent Factory என
குழு
அழைக்கப்படுகின்றது. ஏனெனில் காலத்திற்கேற்ற
ஒழு
உற்பத்திகளை மேற்கொள்ள வேண்டியது
எதிர்காலத் தேவையாகும்.
எனவே மாணவர்களிடத்தே புதையுண்டு
கிடக்கின்ற ஆற்றல்களும், ஆளுமைகளும் சுடர்
உ
விட்டு ஒளிரக்கூடிய வகையிலான புதிய நுட்ப
முறைகளினூடாக புதியன படைத்து புதிய
உலகைக் கட்டியெழுப்பக்கூடிய தரமான
பிரஜைகளை உருவாக் க இப் போதே
வகுப்பறையில் எமது வேலைத்திட்டங்களை
ஆரம்பிக்க முன்வருவோமாக........
6 8 9 ல 6 5 8 5 5 6 5 6ல் 65 66 6 ஏ" "
) )"
செல்வி D.கிருஷாந்தி, பது/ டிக்வெல்ல த.வி
வெ
..
நறுமுகை "சத்தார்

Page 83
0
2. 9 டு 9
பிள்ளைகளின் ஆளுமை செலுத்தும் காரணிகள்
ஆளுமை என்ற சொல் உளவியலுக்குப் கருதப்படுகின்றது. ஆளுமைக்கு வரைவிலக்கணம் வாய்பாடுகளும் பயன்படுகின்றன. ஆயினும் பொது நம்பிக்கைகள், மனப்பாங்குகள், கொள்கைகள், பழக் அவரிடத்தில் செயற்படும் சக்தி மட்டங்கள் ஆகிய கருதப்படுகின்றது.
5. = 8 9
பிள்ளைகளின் வளர்ச்சிக்கு ஆதாரமான அ நிலைத்து உறவு வளர்ப்பதும் குடும்பமாக இருப்பது நிலையமாக கருதப்படுவதும் குடும்பமே. ஒரு குழந்ை தசை இயக்க, அறிகை உணர்ச்சிசார் விருத்தி யாவும்
ய
மாஸ்லோ கருதுகின்ற பிள்ளையின் தேவைக கணிப்பு, புலன் துாண்டல் யாவும் குடும்பத்திலி மனிதனுடைய நடத்தையில் நாம் எவ்வாறு செல்வா குடும்பத்திலிருந்து தான், தாய்மொழி ப ஒழுக்கப்பண்புகள்,கலாசாரம் ஆகியவையும் குடும்பத்
டர்
ஆரோக்கியமான குடும்பம் நிதியுதவி, உ வழங்கும் பிள்ளைகளின் வளர்ச்சியில் பாடசா செலுத்துமாயினும் வலுவிலும் ஆழத்திலும் குடும்பமே போது பிள்ளைகள் பெரும் நெருக்கீட்டுக்கு முகம் ெ உடைந்த குடும்ப நிலை, தாய் தந்தையின், மரணம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். தாய், தந்தை ! அல்லது தந்தை மரணம் அடைதல், பிள்ளைகளிடை! மதுப்பாவனை அல்லது போதைவஸ்து பாவனை 8 பாதிக்கக் கூடியவை.
மே E
மேலும் பெற்றோரின் பிழையான முன்ம மேற்பார்வை, குறைவான இடைத் தொடர்புகள், கடும் வழங்கல், பொருத்தமின்றிக் குற்றம் சாட்டப்பட பாதிக்கப்படுகின்றனர் என்பது ஊன்றி நோக்கப் பட பொறுமை, அன்பு அக்கறை, உற்சாகமூட்டல், விளங்!
பெற்றோர் தமது சொந்தப் பிரச்சினைகளில் ( அவர்களின் வளர்ச்சி பற்றி எப்போதும் அக்கரை விளையாட்டு, கல்வி விடயம் போன்றவற்றில் அவர் பொருத்தமான நேரங்களில் பிள்ளையின் பொருத்தமா
குடும்பத்தில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து வழிபடுவதும் முக்கியம். குடும்பத்தின் எல்லை து ஆலோசனைகள் கேட்கப்படலாம். ஆனால் அநாவல் ஆரோக்கியமாகப் பேணுவதன் மூலம் உன்னத ஆளு

விருத்தியில் செல்வாக்கு ல் குடும்பத்தின் பங்கு
பல துறைகளுக்கும் சொந்தமான சொல்லாக கூறுவதற்கு சில சமயங்களில் சிக்கலான கணித ரவாக ஆளுமை என்பது ஒருவரின் ஆற்றல்கள், 5 வழக்கங்கள், உணர்ச்சித்தூண்டல், மனநிலைகள், அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சொல்லாகவே
ப்படை அலகு குடும்பம். அவர்களோடு நீண்ட நாள் ால் பிள்ளைகளின் முதன்மைச் சமூக மயமாக்கல் தயின் உடல், உள், சமூக, ஆன்மிக புலன், உணர்வு,
குடும்பத்திலேயே ஆரம்பிக்கின்றது.
ளான உணவு, நீர், ஒட்சிசன், நித்திரை, அன்பு, காப்பு, நந்தே முதலில் கிடைக்க வேண்டும். இன்னொரு க்குச் செலுத்துகிறோம் என்பதைக் கற்றுக்கொள்வது ல்வேறு திறன்கள், சமூக விழுமியங்கள், திலேயே கற்றுக்கொள்ளப்படுகின்றன.
ணர்வு ஆதரவு ஆகியவற்றையும் பிள்ளைகளுக்கு லை போன்ற பல நிறுவனங்கள் செல்வாக்குச் ) முதன்மையானது. குடும்பம் ஆரோக்கியம் குறையும் காடுக்கின்றனர். விவாகரத்து, ஒன்றைப்பெற்றோரியல், போன்ற விடயங்கள் பிள்ளைகளின் உள் நலத்தில் இருவரும் முழு நேர வேலைக்குச் செல்லுதல், தாய் யே பாரபட்சம் காட்டுதல், புறக்கணித்தல், பெற்றோரின் ஆகிய விடயங்களும் பிள்ளைகளின் உளநலத்தைப்
திரிகள் தெளிவற்ற கட்டளைகள் பொருத்தமற்ற மெயான சட்டங்களும், கண்டிப்பு அடிக்கடி தண்டனை டல் ஆகிய காரணிகளாலும் பல பிள்ளைகள் வேண்டிய விடயம். நல்ல பெற்றோராக இருப்பதற்கு கிக்கொள்ளல் ஆகிய பண்புகள் இருத்தல் வேண்டும்.
முழ்கி இருப்பதை விடுத்துப் பிள்ளைகளின் தேவைகள் யுடன் இருத்தல் வேண்டும். பிள்ளையின் உடை, களின் சுதந்திர தெரிவுக்கு இடம் விட வேண்டும்.
ன உணர்வு வெளிப்பாடு மதிக்கப்பட வேண்டும்.
சாப்பிடுவதும் வழிபாட்டின் போது ஒன்றாக அமர்ந்து லக்கமாக இருக்க வேண்டும். அங்கு மற்றவர்களின் யமாகத் தலையீடுகள் தவிர்க்கப்படும். குடும்பத்தை மை மிக்க பிள்ளைகளை உருவாக்கலாம்.
கே. ஆனந்தராஜா ப/ கீணகெல தமிழ் வித்தியாலயம்
கந்தேகெதர்.
'நறுமுகை

Page 84
முஹம்மது நபி (ஸல்
அறிந்து எ
நாம் அனைவரும் மனிதர்கள். அந்த வகையில் எம்மில் சிலர் நார்த்திகர்களாகவும் அதேவேளை இறை நம்பிக்ககையாளர்களாகவும் இருக்கின்றனர். இன்னும் சிலர் இன்று இவ்வுலகில் நிலவும் பல மத  ேகா ட பா டு க ளி ல இ ஏ  ேதா  ெவா ன் ற னை பின்பற்றுபவர்களாகவும் இருக்கின்றனர். சிலர் பொதுவுடமை வாதிகளாகவோ, ஜனநாயகம் மற்றும் ம ன த ச த ந த ர க க கொ ள் கையில் ஆர்வமுள்ளவர்களாகவோ விளங்குகின்றார்கள். அவர் யாராக இருந்தாலும் சரி, உங்களது தனிப்பட்ட மற்றும் - சமூகப் பழக்கவழக்கங்கள் எப்படி இருந்தாலும் சரி, நாம் அவசியம் ஒரு மாமனிதரைத் தெரிந்து கொள்ள வேண்டும். .
இம்மனிதர் கி.பி. 571 இல் அரேபியாவில், (மக் காவில் ) பிறந் தார்கள். இவர் கள் நேர் மையாளராகவும், உண் மை பேசக் கூ டி ய வ ர க ள ா க வு ம , ஒ ழு க க ப பண்புடையவர்களாகவும் காணப்பட் டார் கள். தம்முடைய 63வது வயதுக் காலத்திற்குள் மக்கள் அனைவரையும் சிலை வணக்கத்தினின்றும் விடுவித்து, ஏக இறைவனை வணங்கும் உன்னத நிலைக்கு உயர்த்தினார்கள். மது, மாது, சூது ஆகியவற்றில் மூழ்கிக்கிடந்த மக்களை இவ்வாறான செயல்களை நீக்கி பண்பும், பக்தியும் உடைய மனிதர்களாக மாற்றினார்கள். சட்டத்தையும், ஓர் உரிய அரசையும் விரும்பாத அவர்களின் வாழ்வை : ஒழுக்கமும் கட்டுப்பாடும் உடையதாக
முாற்றினார்கள். இத்தகைய முழுமையான சமூக, மாற்றத்தை உலக வரலாறு இதற்கு முன்போ அல்லது பின்போ கண்டதில்லை.
உலக மேதாவிகள் அல்லது அறிஞர்கள் ஏதாவது ஒன்றிரண்டு துறைகளிலே உயர்ந்து நிற்கக் காண்கின்றோம். ஆனால் வாழ்வின் அனைத்து துறைகளிலும் உன்னத நிலையில் வாழ்ந்து காட்டிய தனிப் பெரும் பெருமை அன்னலாரையே (ஸல்) சாரும். மேலும் மேதாவிகளினதும் அறிஞர்களினதும் வாழ்வும் அறிவுரைகளும் காலப்போக்கில் சூழ்நிலைக்கும் சந்தர்ப்பத்திற்கும் ஒவ்வாததனால் பெரிதும் மங்கிவிட்டன. அவர்களது பிறப்பும் வளர்ப்பும் வாழ்வும் வாக்கும் சொல் செயல் பற்றிய பல்வேறு கருத்துக்களும் , கற்பனைகளும் புரட்டல்களும் நிலவுகின்றன. ஆகவே அவர்களின் வாழ்வை

ம6
) அவர்களைப் பற்றி காள்வோம்
அடிப்படையாகக் கொண்டு இன்றைய மனிதன் தன் தனிப்ட்ட வாழ்வையும், கூட்டு 10 வாழ்வையும் அமைத்துச் செயற்பட முடியாதவனாய் திக்கற்று வாழ்கின்றான்.
சிரி
96
ஆ
மட்
5 5 5
வா அ
அ
பள்
வ!
அ
கே
சா
முகமது நபி (ஸல்) அவர்களுடைய தனிப்பட்ட வாழ்வு, சமூக வாழ்வு, பொது வாழ்வு, அவர்களுடைய சொல், செயல் (ஹதீஸ்) அனைத்தும் மிகவும் நுணுக்கமாக அவர்களுடைய
தோழர்களால் குறிக்கபட்டு முன்வைக்கப்பட்டுள்ளன. அவை அணுவளவும் மாற்றமின்றி இன்றும் எமக்குப் பல்வேறு வழிகளில் பிரச்சினை தீர்க்கவும், வாழவும் வழிசெய்கின்றன. இம்மாமனிதர் பற்றி குறித்துப் பாதுகாக்கப்பட்ட இவ்விபரங்கள் சரியானதும், உண் மையான தும் வா என் று அவர் க ைடாப் பின் பற்றுபவர் களும் , விரும் புபவர் களும் , வெறுப்பவர்களும் வெறுப்பற்ற - நிலையில் விமர்சிப்பவர்களும் திறந்த மனத்துடன் ஆராயும் அறிஞர்களும் சான்று பகர்கின்றனர்.
முஹமது நபியின் பண்பைப் பற்றி மகாத்மா காந்தி கூறியதாவது "மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்கள் மீது சர்ச்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக் கும் ஒருவனின் மிகச் சிறந்த வாழ்க்கையை அறிந்திட ஆவல் கொண்டேன் (அவ்விதம் அதனை நான் படித்தறிய முற்பட்ட போது) இஸ்லாத்திற்கு அக்காலத்தில் உயர்ந்ததோர் இடத்தைப் பெற்றுத் தந்தது வாட்பலம் அல்ல என்று முன்பை விட நான் உணர்கின்றேன். நபிகளின் மாறாத ந லை த த எளிமை, தன் னை ஒரு சாதாரணமானவராகக் கருதி நடந்து கொள்ளும் பண்பு, வாக்கு மாறாமை, தன் தோழர்கள் (ஸஹாக்கள்) மீது காட்டிய அன்பு, அவரது அஞ்சாமை, நம்பிக்கை என்பனதான் அவரது வெற்றிகள் வந்து குவிய காரணமாயின, தடைகளை வெற்றி கொண்டன." எனக் குறிப்பிடுகின்றார்
தூமஸ் கார்லைல் எனும் வரலாற்று ஆசிரியர் “ஹீரோஸ் ஹீரோ ஓர்ஹிப்” எனும் நுாலில் சண் டையும் சச்சரவும் நிறைந் த குலம் கோத்திரங்களையும், நாடோடிகளையும் தமது தனி முயற்சியால் இணைத்து 20 ஆண்டுக்குள்ளேயே நாகரீகம் மிகுந்த பலம் பொருந்திய சமூகமாக எவ்வாறுதான் அவரால் உருவாக்க முடிந்ததோ! என்று வியந்து கூறுகின்றார்.
சம்
செ
:53 9 8 8 8 9 @ 5 8 5 6  ேஈ -
எ6
'நறுமுகை

Page 85
2 5. 23
ய
ல்
மனித வரலாறு கண்ட, அறிந்த மத, சமூக அரசியல் தத்துவங்கள் யாவும் (இஸ்லாத்திற்கு இணையாக) நபிகளின் கொள்கைக்கு இணையாக அமையவில்லை. அது மதம் சார்ாகவோ, சமயம் சார்பாகவோ இருந்தாலும் சரியே. மிகவும் விரைந்து மாறிவரும் இவ்வுலகில் ஏனைய கொள்கைகளில் மாற்றம் ஏற்படுகின்றன. ஆனால் நபிகளாரின் வாழ்க்கை நெறி (இஸ்லாம்) மட்டுமே - அன்று தொட்டு இன்று வரை அணுவளவும் மாறவில்லை. இவ்வுலகில் தோன்றிய மேதாவிகள் (அறிஞர்கள்) சிந்தனைச் சிற்பிகள் தம் தத்துவங்களைச் செயலாக்கி அதன் பலனை தம் வாழ்வில் காணவில்லை. ஆனால் இம் மொகமது நபி (ஸல்) அவர்கள் தம் தத்துவங்களை அறிவுறுத்தியதோடு தம் வாழ்நாளை வெற்றிகரமாகச் செயற்படுத்தினார். அவரது மரணத்தின் போது அவர் கூறிய அறிவுரைகள் யாவும் நன்கு பயிற்சி பெற்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் பின்பற்றக் கூடிய வாழ்க்கை நெறியாக அமைந் தன. அம்மனிதர்களில் ஒவ்வொருவரும் அன்னாருடைய எந்தக் காலத்திலும், எந்த இடத்திலும், எந்த ஓர் அரசியல், சமூக திட்டடேமா, தத்துவமோ கோட்பாடோ இத்தகைய வியத்தகு முழுமையான சாதனையைக் கண்டதுண்டா?
|வ
4ம் ஏப்
ப்
ம்,
ல் பும்
மா|
Tள
'8 மி.
ன்
து);
கார்!
எறு
தாத
ஒரு
நம் கள் ரது ரது
இந்தியாவில் புகழ் பெற்ற பெண் கவிஞர் சரோஜினி நாயுடு இஸ்லாத்தின் சமத்துவ கொள்ளையைப் பற்றி குறிப்பிடும் போது "ஜனநாயகத்தைப் போதித்து, செயற்படுத்திய முதல் மதம் இஸ்லாம்” பள்ளியில் (மஸ்ஜிதில்) நாளொன்றுக்கு ஐவேலை பாங்கொலி எழும். தொழுவதற்காக அரசர் முதல் ஆண்டி வரை ஓரணியில் நின்று பணிந்து, இறைவன் மட்டுமே மிக உயர்ந்தவன் எனக் கூறுகின்றனர். இஸ்லாத்தின் இந்த ஒருமைப்பாட்டை மனிதர்கள் அனைவரும் சகோதரர்களே என நிரூபிக்கும் பண்பைக் கண்டு நான் வியப்புறுகின்றேன் என்று கூறுகின்றார். . புகழ் பெற்று வருபவர்களைத் தெய்வீகமாக்கும் முயற்சியில் உலகம் என்றைக்கும் சளைத்ததில்லை. சரித்திர பூர்வமாகப் பார்க்கையில் நபிகளாரின்
ளை
ற்று
ல் (1)
லம்) தனி
இயே
மாக
ன்று

சாதனையில் பத்தில் ஒரு பங்கைக் கூட இவர்கள் சாதித்ததில்லை. ஆனால் முகமது (ஸல்) அவர்கள் தம்மைக் கடவள் என்றோ, கடவுளின் அவதாரம் என்றோ, கடவுளின் மகன் என்றோ
கூறிக்கொள்ளவில்லை. மாறாக தான் ஒரு சாதாரண மனிதன் அனைவரையும் சத்திய பாதையின்பால் அழைக்கவும், அவர்களுக்கு முழுமையான வாழ்வு நெறியின் முன்மாதிரியாக அமையவும் இறைவனால் நியமிக்கப்பட்ட துாதர் என்றே கூறினார்கள். மனித குல மேம்பாட்டிற்காக பங்காற்றியவர்களின் தொகுப்பை மைக்கல் ஹார்ட் எழுதும் போது "உலகின் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முஹம்மதை நான்
தெரிவு - செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும் எழுப்பலாம். சமயம் சார்ந்த, சமயம் சாரா வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் மனித சரித்திரத்தில் அவர் ஒருவரே!'' எனக் கூறுகின்றார்.
1437 ஆண் டுக் குப் பின் பும் அவர் களுடைய வாழ் வும், வாக் கும் குறைக்கப் படாமலும், கூட்டப் படாமலும் எந்தவொரு மாற்றமுமின்றி நமக்கு அப்படியே கிடைக்கின்ற மனித சமுதாயத்தின் பெரும் பிரச்சினைகளை அப்போதனைகள் தீர்த்து வெற்றி கண்டவை போலவே இன்றும் தீர்க்கும் வல்லமை கொண்டவையாக இருக்கின்றன.
இன்று வரையிலும் நீங்கள் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளவில்லை என்றால் அறிந்து கொள்ளுங்கள். இறைவன், அன்னல் நபி மீது சாந்தி மழை பொழிவானாக! (ஆமீன்).
(உசாத்துணை நூல் : இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்)
L.ஜமீனா உம்ம
வா
'நறுமுகை

Page 86
ஆரம்பக்
ஆசிரி
ஒரு குழந்தையானது பிறந்தது முதல்
பெற்றோரின் அரவணைப்பில் இன்பங்கண்டு, மகிழ்ச்சியான சூழலில் வளர்கிறது. பின்னர் பிள்ளைப் பருவத்தை அடையும் போது வீட்டுச் சூழலிலிருந்து புதிய சூழலான பாடசாலை சூழலுக்குள் நுழைகின்றது. சிலர் குழந்தைப் பருவத்தில் முன்பள்ளிக்குச் சென்றவர்களாகவும், சிலர் இவ்வசதி கிடைக்காமல் குடும்பச் சூழலிலிருந்து நேரடியாகப் பாடசாலைக்குள் நுழைகின்றனர். இவ்வாறான வேளையில் குடும்பச் சூழலுக்கேற்ப அவர்களின் - அறிவு மட்டம் வேறுப்பட்டிருக்கும்.இவ்வாறு பல்வேறு சூழலில் இருந்து வரும் " இப்பிள்ளைப் பருவத்தினரை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுடையது.
இவ்வாறு வீட்டுச் சூழலில் தனக்குக் கிடைத்த அன்பு, கணிப்பு, காப்பு போன்ற தேவைகளைப் பாடசாலையில் ஆசிரியர்களிடத்தில் - பிள்ளைகள் எதிர்பார்க்கின்றன்ர். தான் எதிர்பார்த்த தேவைகள் நிறைவேற்றப்படாத வேளையில் விரக்தி அடைந்து பாடசாலை சூழலையே வெறுக்கின்றனர் . இந்நிலைமையை மாற்ற வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுடையதே. பாடசாலை சூழலுக்குள் நுழையும் பிள்ளை வீட்டில் இருப்பதைப் போலவே பாடசாலையிலும் இருக்க முற்படுவர். ஓரிடத்தில் அமர்ந்திருக்காமல் ஓடித்திரிதல், விளையாடுதல், சண்டைபிடித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுப்படுவதோடு ஏதாவது ஒன்றைப் பற்றி வினாக்கள் மேல் வினாக்கள் எழுப்பி தொந்தரவு செய்பவர்களாக இருப்பர். ஆனால் இவையெல்லாம் பிள்ளைப் பருவத்தினருக்கே உரிய செயற்பாடுகளாகும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இவ்வாறான வேளையில் ஆசிரியர்கள் பொறுப்புடனும், பொறுமையுடனும், சகிப்புத் தன்மையுடனும் நடந்து கொள்வதோடு பிள்ளைகளை புரிந்து கொண்டு அவர்களை முறையாக வழிநடத்த வேண்டியது ஆசிரியர்களின் பெரும்

கல்வியும் பரும்
கடமையாகும். புதிய சூழலான பாடசாலைச் சூழலுக்குள் நுழைந்தவுடனே பிள்ளைகளின் தனித்தன்மையை அறிந்து அன்பாகவும், பண்பாகவும் செயற்பட வேண்டியது ஆசிரியரின் பொறுப்பு. ஆசிரியருக்கு உளவியல் பற்றிய அறிவு மிகவும்' இன்றியமையாத ஒன்றாகும். இப்பிள்ளைப் பருவத்தினரிடையே - விளையாட்டு ஆர் வமே மேலோங்கிக் காணப்படும். நாம் கூறும் கட்டளைச் செயல்கள் பிள்ளைகளுக்கு கல்வியிலே வெறுப்பை ஏற்படுத்தி விடும். "வளரும் உடலும் மலரும் உள்ளமும்" கொண்ட இவர்களை மென்மையாகக்
கையாள்வதோடு பாடசாலை சூழலை பிள்ளைகள் ஓடி
விளையாடி சுதந்திரமாக செயற்படும் ஒரு பூஞ்சோலையாக மாற்றியமைத்து, தெரிந்ததிலிருந்து தெரியாதவற் றிற் கும், இலகுவானதிலிருந்து கடினமானவற்றுக்கும் கொண்டு சென்று படிப்படியாகக் கற்பித்தலை மேற்கொண்டு கல்வியில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.
1 -1
ஓருவரின் வாழ்க்கையில் அடித்தளமாக அமைவது ஆரம்பக் கல்வியே. அத்திவாரம் நன்றாக அமைந்தால்தான் கட்டிடம் சிறப்பாக அமைய முடியும் என்பதை நாம் மறக்கக் கூடாது. நாமும் பிள்ளையாக மாறி அவர் களின் குணவியல் புகளையும் , திறமைகளையும் இனங்கண்டு - அவர்களிடம் காணப் படும் - வேண்டாத நடத்தைகளையும் பெரிதுபடுத்தாது பரந்த மனப்பான்மையுடனும் அவற்றை போக்கி நற்புணர்வு எனும் வித்தினை அவர்கள் உள்ளத்தில் பதித்திட வேண்டும். ஆரம்பக் கல்வி சிறப்பாக அமைந்தால்தான் உயர் கல்வி சிறப்பாக
அமையும். ஒரு பிள்ளையை நல்ல பிள்ளையாக
உருவாக்குவதில் பெரும் பங்கு கொண்டவர்கள் ஆரம்பக் கல்வி ஆசிரியர்களே. எனவே ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்குக் கிடைத்த இப்பாரிய பொறுபினைச் சிறப்பாகச் செய்து பெறுமையடைவோமாக.
திருமதி. R. வினோதினி, க ப/நேப்பியர் தமிழ் வித்தியாலயம்,
உடுவரை தெமோதரை.
ல் 9 அழகை
'நறுமுகை
.

Page 87
லச்
பின்
வும் ப்பு.
வும்'
ளப்
மே
ளச்
பை
நம்
கக்
ஓடி
ஒரு
த்து
து
கக்
தை
விஞ்ஞானப்பிரிவு ஆசிரிய மாணவர்கள்
ப" அ 8 4 3 8 8 8 ஒ85 9 இ ® - a--SS உ.
பாக
பாக
பும்
பாக
ம் ,
ம்
பும்
ஐ @ = E R
றை
கள்
Dவி
பாக
பாக
கள்
வி
னச்

'இடமிருந்து வலம் அமர்ந்திருப்போர்: B.மஞ்சுளாவேவி S.பத்மாவதி P.நித்தியானந்தஜோதி T.சுதர்ஷினி. திருமதி S.சுதர்ஷினி மணிமொழி (விரிவுரையாளர்- கல்வி உளவியல்),
திரு. S.பாலசுப்ரமணியம் (விரிவுரையாளர்- அளவீடும் மதிப்பீடும்) திரு. B.பாலகுமார் (விரியுரையாளர்- கல்வித் தத்துவம்), திரு. S.லோகேஸ்வரநாதன் (இணைப்பாளர்), திரு. S.சாமிவேல் (உதவி இணைப்பாளர்), செல்வி. S.சர்மிளா (விரிவுரையாளர்- கல்வி உளவியல்) B. சிந்துஜா R.திருநிறைச்செல்வி, S.அனுஷா, S.கமலினி 2ம் வரிசை நிற்போர்: K.ஜெஸ்மின், S.கஜேந்தினி, S.ஜெகஜோதி, S.மகேஸ்வரி V.தர்ஷனா திலுஷினி L.பிரியதர்ஷினி R.வினோஜா D.கிஷாந்தி S.சர்மிளா 3ம் வரிசை நிற்போர்: M.யோகேஸ்வரன், N.ஜெயகாந்தன், G.நிர்மலகாந், S.M.ஹுசைன், V.விஜயகாந்த், M.இல்யாஸ், N.ரவிசங்கர், R.மகேந்திரராஜா, S.சுதாகர், S.குமரகுரு, D.சரவணன்

Page 88


Page 89
இந்து மதத்தின் 2
இது சமயம் ஒருவரால் உண்டாக்கப் பெறாதது சரித்திர காலத்துக்கு அப்பாற்பட்டது. இந்து என்பது ஒரு மதத்தின் பெயரல்ல, முன்னொரு காலத்தில் அந்நியர்கள் தமது தேசத்துக்கு வந்தார்கள். மேற்கிலுள்ள சிந்து நதியைக் கண்டு அந்த நதிக்கரையிலே வசித்து வந்த மக்களை சிந்துக்கள் என்று குறிப்பிட்டார்கள். அந்த பெயர் மேல்நாட்டாரின் உச்சரிப்பில் இந்து என்றும் இந்தியா என்றும் வழங்கப் பெற்றது.
இப்பொழுது நாமும் அந்தப் பெயரன்றி மறுபெயரால் மற்றவரிடம் நம்மை சுட்டிக்காட்டிக் கொள்ள முடியாதவர்களாகயிருக்கின்றோம்.
சாதாரண அன்பை தாங்க ஆதாரமான அடிப்படையான தூண் ஒன்று உண்டு. அதுதான் இறைவன் பால் வைக்கும் அன்பு.
அன்பு நிறைந்த அனைத்தும் ஆண்டவனே. எல்லாம் அவன் அம்சமே அல்லது அவன் நிழலே! கட்புலனுக்கு அப்பால் ஒன்றின்பால் அன்பைச் செலுத்துவது ஒரு வியப்பான செயலன்று உண்மையால் நேசிப்பது எல்லாம் இந்த நிலையைத்தான் மெய்ப்பிக்கின்றன.
ஐம்புலன்கள் போற்றப்படுவதால் நாம்
போற்றி பரிவு காட்டும் நிலை மாசற்ற அன்பைச்
சுட்டாது. போதுநலமே வடிவான ஆண்டவன்
தன்னையும் தம் அம்சமான பரிசுத்தமான
உயிர்களையும் தவிர வேறொன்றையும் நேசிக்க
முடியாதன்றோ! ஓரு விசாரணை நடத்தினால் அந்த
விசாரனைக்குப் பெற்றோர்களின்பால் வைக்கும்
பரிவு, மனைவிமார்களிடம் வைக்கும் காதல், மக்களின் அன்பு இவை யாவும் பொருளற்ற,
உ ண'  ைம ய ற ற ந ன ல ய ல ல ா த
பொம்மையாட்டங்களாகவும், கனவுகளாகவும்
முடியும் என்பது திண்ணம்.

ரிய தத்துவங்கள்
இவையெல் லாம் நிலையில் லை. எல்லாவற்றையும் துறந்து ஆண்டவனையே
சரணம் புகவேண்டும். மனைவி மக்கள் நமக்கு
உண்மையான உறவினர்களல்லர். ஒரு நெருக்கடியில் நம்மை விட்டு அவர்கள் அகலக்கூடும். இந்தக் கருத்தை வைத்தே திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். தாயே தந்தையென்றும்
தாரமே கிளை மக்களென்றும் நேயே பட்டொழிந் தேன்
ஊன்னைக் காண்ப தோராசையினால் வேயேய் பூம்பொழில் சூழ்
வினாயர் திருவேங்கடவா
நாயேன் வந்தடைந்தேன்
நல்கியா ளென்னைக் கொண்டருளே!
கோயில் பசுவின் பின்பாகத்திற்கு
விசுவரூப தரிசனத்தின் போது பூஜை செய்வதை நதரீாம் பார்த்திருக்கின்றோம். பகவானுக்கு எதிரில் இப்படிப் பசுவை பின்புறமாக நிறுத்தி வைத்திருப்பது சரியா? என்று சிலருக்குத் தோன்றலாம்.
பசுவின் பின்பாகத்தில் மகாலட்மி வாசம் செய்கின்றாள் என்பது ஐதீகம். மேலும் “பசு” என்றும் இரண்டெழுத்தை திருப்பி எழுதுங்கள் “சுப்” மாகி விடவில்லையா? ஆகையால் பசுவை திருப்பி நிறுத்தி பின்பாகத்துக்கு பூஜை செய்து சுபத்தை அடைகின்றோமல்லவா?
வ ா ழ க  ைக ய ல சா த ா ர ண கரு ம ங் க ளை யும் கரியை க ளை யும் ஆண்டவனுக்கு உரிமையாக்கி விடுவோமானால் அதிலிருந்து வாழ்க்கையில் ஒரு தனித் திறமை தோன்றும். மோட்சம் கைக்கு வந்து விடும்.
9

Page 90
கர்மத்தைச் செய்தும் அதன் பலனை ஆண்டவனிடம் விடாது செய்வது என்பது ராஜயோகமாகும் கர்ம யோகத்தை விட ஓரடி முன்னே போகின்றது. கர்ம யாகம் கர்மம் செய் பயனை விடு, பயனில் ஆசை வையாதே! என்று சொல்கின்றது. இத்துடன் கர்ம யோகம் முடிந்து விடுகிறது.
ஆனால் ராஜயோகம் கர்மத்தின் பயன்களை விடாது எல்லாவற்றையும் ஆண்டவனுக்டகே உரிமையாக்கி விடு, அவை புஸ்பங்கள், உன்னை - மேலே!
அழைக்கும் சாதனங்கள், அவற்றை அந்த
மூர்த்திக்கு அணிவித்து விடு என்கிறது.
சமுதாயத்தின் ஆத்மீக சக்தி அனைத்தையும் சேமித்து வைத்து அநுகூலமான
சூழ்நிலையில் அந்த ஒருமுகப்படுத்தப்பட்ட சக்தியை உலகின் மீது வெள்ளம் போல் பாயச் செய்வதுதான் இந்து தர்மம்.
கேட்பதை விட சிந்திப்பது நூறு மடங்கு சிறந்தது. சிந்திப்பபை காட்டிலும் ஆத்ம தத்துவத்தை உணர்ந்து சித்தத்தில் நிலை நிறுத்துவது லட்சம் மடங்கு
சிறந்தது.
$

ல
ஒற்று
உய
மனி
எப்படி தங்கத்தை நெருப்பில் சுத்தம் செய்தால் அழுக்கு நீங்கி தனது இயல்பான பிரகாசத்தை அது அடையுமோ அவ்வாறே மனம் தியானத்தால் சத்வம், ரஜஸம், தமஸம் என்னும் முக்குணங்களின் அழுக்கை அழித்து பரிசுத்தமான தத்துவ நிலையை அடைகின்றது.
வாக்கை மனத்தில் ஒடுக்கி, மனத்தை புத்தியில் ஒடுக்கி, புத்தியை சத்தியான கூடஸ்த்தனிடம் ஒடுக்கி,
அ வ  ைன ய மா
கு ண ங் க ளு க் கு ம் எண்ணங்களுக்கும் அப்பாற்பட்ட பரிபூரண ஆத்மாவில் ஒடுக்கி ஒருவன் ஒப்பற்ற சாந்தியை அடைய வேண்டுமெ இந்து மதத்தின் தத்துவங்கள் கூறுகின்றன.
மனி முள் ச ே
வா மத! நாக வே6
(இல்
கூறி ஒரு விட்
அவ
சுமதி
பல்6
அவ
நீதிப்
இந்துவைப் போற்றுவோம் இந்துவாக வாழ்வோம்!
தொ
அல்
வாத
”'என்
உசாத்துணை நுால் :- இந்து தர்மம்
திருமதி.பெ.ரகுராணி
(ஆரம்பக்கல்வி) பது/ தியனகல்.த.வி
எவ்
தெ
அே
மத
கட்
முள்
வா !
மத
ல

Page 91
T)
இஸ்லாத்தின் கண்
பத்தம்
ப்பான
வாறே
ஒஸம், எளின்
த்துவ
இஸ்லுாம் சமாதானத்தை வலியுறுத்தும் ஒற்றுமையை நிலைநிறுத்தப் போகின்ற ஓர் உயர்ந்த சன்மார்க்கம். ஒரு மனிதன் இன்னுமொரு மனிதனை புரிந்து வாழ வேண்டும் என்றும், அது மனிதனை கேட்டுக்கொள்கின்றது. அவ்வாறே முஸ்லிம்கள் எவ்வாறு ஒற்றுமையுடனும், சகோ தர த து வ த து ட னு ம இ த மா க வாழ்கின்றோமோ அதே போன்று - பிற மதத்தவர்களுடனும் நல்ல முறையில் நாகரிகமாகவும், பண்பாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது.
இக்கி, தியை இக்கி, கு ம்
கன
பூரண
பற்ற
இந்து
ர இது பற்றி இஸ்லாத்தின் போதகரான (இறைதூதர்) நபி அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள் "முஸ்லிம் அல்லாத குடிமகன் ஒருவனுக்கு ஒரு முஸ்லிம் அநீதி இழைத்து விட்டாலோ, அல்லது உரிமையை பறித்தாலோ, அவனது சக்திக்கு மீறிய சுமைகளை அவன் மீது சுமத்தினாலோ, அவனது பொருள் எதையேனும் பலவந்தமாக எடுத்துக் கொண்டாலோ, தான் அவனது மறுமை நாளில் இறைவனின் நீதிமன்றத்தில் அந்த முஸ்லிமுக்கு எதிராக தொடுக்கப்படும் வழக்கில் அந்த முஸ்லிம் அல்லாத குடிமகனின் வழக்கறிஞராக வாதாடுவேன'',
கர்மம்)
ராணி
''என்று ஏனைய சமயத்தவர்களோடு முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெளிவுபடுத்துவதாக அமைந்துள்ளது.
ல்வி) த.வி
அதே போன்று முஸ்லிமல்லாத
பிற
மதத் தவர் களுக் கு செய்ய வேண் டிய
கடமைகளை இஸ்லாம் தெளிவாகக் கூறியுள்ளது.
முஸ்லிம்களோடு எவ்வாறு தெளிவாக
வாழ்கிறோமோ அதே போன்று பிற
மதத்தவர் களுடனும் நல்ல முறையில்

- விதம் - -
ணோட்டத்தில்.........
நாகரீகமாகவும் பண்பாகவும் நடந்து கொள்ள
வேண்டும். ஆவர்களோடு நடந்து கொள்ள
வேண்டிய இஸ்லாமியப் போதனைகளை
பின்வரும் அமைப்பில் நாம் தொகுத்து நோக்க
முடியும். அவர்களிடம் உயர்வு, தாழ்வு
பாராட்டக்கூடாது. அவர்களின் உயிர், உடமை,
மானம் ஆகியவற்றுக் கு எந்த ஒரு
சந்தர்ப்பத்திலும் பங்கம் இழைக்கக்கூடாது.
அவர் களின் நன்மையே நாடவேண்டும்,
ந ல ல  ைத யே  ேப ச வ  ேவ ண டு ம் ,
நற்பண்புகளுடனேயே பழக வேண்டும், தான்
விரும்புவதையே அவர்களும் விரும்ப வேண்டும்,
அவர்களின் மத உணர்வுகளை மதித்து நடத்தல்
வேண்டும். மேலும் சகிப்புத்தன்மையோடு நடந்து
கொள்ளல், - அவர்களைப் பகைப்பதோ,
வெறுப்பதோ, பொறாமை கொள்வதோ,
புறக்கணிப்பதோ உதவியற்ற நிலையில் விட்டு
விடுவதோ கூடாது. உதவி ஒத்தாசைகள் புரிந்து.
வாழுதல் வேண்டும்.
கூறியுள்ளதை விளங்கிக்கொள்ளலாம்.
அவர்களக்கு அநீதி இழைக்கக் கூடாது
ல

Page 92
இதிலிருந்து ஒரு முஸ்லிம் பிற சமயத்தவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள
வேண்டுமென்பதை இஸ்லாம் தெளிவாகக்
கூறியுள்ளதை விளங்கிக் கொள்ளலாம். ஆவர்களுக்கு அநீதி இழைக்கக்கூடாது. எப்போதும் அவர்களுடன் நீதியுடனும், நேர்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும். "அநீதி இழைக்காதீர் கள், அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும். அவன் பிறமதத்தை சேர்ந்தவனாயினும் சரியே” எனும் நபிமொழி அவர்களோடு எந்தளவுக்கு நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது.
மேலும் இஸ்லாமிய வரலாற்றில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அடுத்த மக்களினது உரிமைகள் மீறப்பட்டதனை நாம் பார்க்க முடியாது. இஸ்லாத்தின் போதகரான நபி அவர்கள் மதீனாவில் அமைத்த முஸ்லிம் அரசில் பிற மதத்தவரை ஒரு நல்ல சகோதரன் என்றும் ஒரு "சகோதரனின் மகன்
என்றும் குறித்துக் காட்டியமை அடுத்த மக்களோடு அவர் எவ் வளவு துாரம் புரிந்துணர் வுடன் வாழ்திருக்கின்றார் என்பதையே எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. இவை யாவும் இஸ்லாமிய சமுதாயத்திற்குச் சிறந்த முன்மாதிரியாக அமைகிறது.
- -
மேற்கூறப்பட்ட விடயங்களிலிருந்து இஸ ல ா ம் பி ற ம த த த வ ரோ டு

எதிர்
பின்
என்
கற்பு
ந ட ந து கொ ள் ளு ம் முறை பற் ற விளக்கியுள்ளதைக் காணலாம். ஆத்துடன் அ வர் க ளுடன் ஐ க் க ய மாக வும் , கருணையுடனும்,
சகோதரத்துவத்துடனும், பரஸ்பர உறவு கொள்வது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும். ஓரு முஸ்லிம் இஸ்லாத்தின் போதனைகளை மதித்து பிறமதத்தவரோடு நடந்துகொள்வதால் சகல சமயப்பிரிவினரோடும் புரிந்துணர்வுடன் வாழக்கூடிய சூழ்நிலை தோன்றுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்.
மேர்
பகு
குன
மேர்
இட
உ 6
செப்
4 , 1 - 'சந்தா
அட்
மத்,
இன
தொ
எஸ்.கே.என்.அஸ்மியா,
பது/அல் - இர்ஷாட் மு.ம. வி
முத
கார்
என
பின்
இ 6
மே!
ஆச்
بسم الله الرحمن الرحيم - صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم الله ما عمل في هذه الشة ما
ینی عثه فلم أثب مثله ولم ترضه و تشه وخلت على بعد قدرتك على عفويتي إلى الؤية منه بعد جزاتی على مقصية فإني أشتغفر، فاغفرلي وما عملت فيها ما ترا، ووعدتني عليه اللزاب قاتلك اللم یا كرش يا الجلال والإكرام أن تتقبله منى ولا تقطع رجانی متك یا گرم وصلى الله على سيدنا محمد البيئ الأشی وعلی آله وصحبه وسلم..
மெ
தென
மொ
வே
தீர்ட
அ
பின்
பெ
6 எ ஒ )
இம்
ல

Page 93
ம?
டன்
ம் , வம், பாரு லிம்
திது
மெல்லக்கற்கும் மான
ஈர்ப்பதற்கா வகுப்பறைக் கற்பித்தலில் ஆசிரியர் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினை கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு எவ்வாறு உதவுதல் என்பதாகும். காலத்துக்கு காலம் மெல்லக் கற்போருக்கான நடவடிக்கைகள், சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்ட போதும் இன்று சாதாரண பகுப் பறையில் கற் போருக் கும் , கற் றல் குறைப்பாடுடையோருக்கும் கற்றலை சிறப்பாக மேற்கொள்ள வேண்டியள்ளது. பொதுவாக கற்றலில் இடர் ப்படுபவர் களில், பேச் சுக் குறைப் பாடு உடையவர்களும், ஞாபக சக்தி குறைந்தோரும், செயற்பாடுகளின் போது துலங்கமுடியாதவர்களம் இதில் அடங்குவர். பொதுவாக வகுப்பறையில் மாணவர்கள் மத்தியில் கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களை இனங்காண்பது ஆசிரியர்களாகிய எமது அடிப்படை தொழிற்பாடாகும்.
மெல்லக்கற்போர் இரண்டு வகையிலடங்குவர்.
கல
உன்
பது
முதலாவது வகையினர் குறித்த சமூக பொருளாதார காரணிகளால் கற்றலில் அக்கறை காட்டாதவர்கள்
எனவும், 2 இரண்டாவது வகையினர் நட கற்றலில்
பின்னடைவுடையவர்களாகவும் இனங்கொள்ள முடியும்.
இவ் வ ா ற ா ன - 2
மாண வர் க ளி ன் அ கற் ற  ைல மேம்படுத்துவதற்கு பொருத்தமான கற்றல் உத்திகளை
ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டும்.  ெபா து வ ா க
மெல்லக் கற்போர் மத்தியில் தன்னைப் பற்றிய தெளிவான மனப்பாங்கு இருப்பதில்லை. ஆசிரியர்கள் மெல்லக் கற்கும் மாணவர்கள் தொடர்பாக அடைய வேண்டும் என எதிர்ப்பார்கும் இழிவான தேர்ச்சியை தீர்மானிக்க வேண்டும். இவற்றை பல படிகளில் அடைவதற்கு திட்டமிட்டிருப்பதோடு நேர்முகமான
பின்னுாட்டலையும் பெறவேண்டும்.
மெல்லக்கற்கும் மாணவர்கள் மத்தியில்
பொதுவாக எழுத்து, வாசிப்பு ஆகிய துறைகளில்
அடைவு மட்டம் குறைவாக காணப்படும். இம்மாணவர்கள் இத்துறைகளில் வகுப்பறையில்

ரவரைக் கற்றலின்பால் 'ன உத்திகள்
கற்றலின் போது தவறான நடத்தைகளை வெளிக்காட்டுவர். இதனால் எழுத்து, வாசிப்பு துறைகளை விட ஏனைய துறைகளுக்கு அதாவது விளையாட்டு, கலைத்துறை போன்ற துறைகளுக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து கற்பித்தலை மேற்கொள்வதன் மூலம் இவ்வாறு கற்றலில் பின்னடைவு வெளிக்காட்டுகின்ற மாணவர்களை கற்றலின் பால் ஈர்க்க முடியும்.
மற்றும் இவ்வகையான மாணவர்களின்
குறைப்பாடுகளை வகுப்பில் எள்ள ஏனைய சக மாணவர்
மத்தியில் எக்காரணம் கொண்டும் எடுத்துக்
கூறக்கூடாது. இவ்வகையான மாணவர்களுக்கான
செயற்பாட்டைத் திட்டமிட்டு ஒழுங்கான முறையில் செயற்படுத்தல் வேண்டும். மெல்லக் கற்கும் மாணவர்களக்கு சரியான ஊக்குவிப்பும், உதவிகளும் வழங்கப்பட வேண்டும். மற்றும் அடைய வேண்டிய இலக்குகளை சிறுசிறு மூலகூறுகளாகப் பிரித்து மாணவர்கள் அடையக் கூடிய விதத்தில் திட்டமிட்டு கற்பித்தலை மேற்கொள்ள வேண்டும். தெளிவான வழிநடத்தல், பொருத்தமான மேற்பார்வை ஆகிய மெல்லக் கற்கும் மாணவர்களில் கற்றலை மேம்படச் செய்யும் இம்மாணவர்களுக்கு இயலுமானவரை இயற்கைச் சூழலை பயன்படுத்துதல் பயன்தரு செயல் முறையாக அமையும். ஆசிரியர்கள் மெல்லக் கற்கும் மாணவர்களின் பலம், பலவீனம் என்பவற்றை அறிந்து செறிப்படுத்துதல் அவசியமாகும். முற்றும் தொடர்ந்தும் நல்ல பயனுறுதி வாய்ந்த பல்வகை முறைகளை காலத்திற்கு காலம் மாற்றிப்பயன்படுத்துவதன் மூலம் மெல்லக் கற்கும் மாணவர்களின் கற்றல் திறன், மாணவர்களின் அடைவுமட்டம் என்பவற்றை முன்னேற்ற முடியும். அத்துடன் வகுப்பறையில் மெல்லக்கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை இல்லாது ஒழிக்கவும் முடியும். இவ்வாறு மெல்லக்கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை இல்லாது ஒழிப்பது ஆசிரியர்களாகிய எமது கடமையாகும்.
P.ரொஷானி,
(ஆரம்பப்பிரிவு) பது/விவேகானந்தா த.ம.வி
ல 9 பதுவவேகானந்தா தமன்

Page 94
நாட்டார் இலக்கியத்
மனித மனத்தின் இயல்பான உணர்வுகளின்
அடிப்படையில் எழுவது பாடலாகும். பாடலுக்கு
இணையாகவும், துணையாகவும் அமைவது ஆடல். ஆடலும் பாடலும் மனித உணர்வின் வடிகால்களாகும். அகத்தில் எழும் எண்ணங்களின் புற வடிவமாக வாழ்க்ககையின் இயல்புகள் அமையும். அந்த இயல்புகளுக்குத் தக்கவாறு கலைகள் உருவாகும். ஆடலும் பாடலும் மனித மனதில் எழும் உணர்ச்சிக் கொந்தளிப்பின்
கோலச் சிதறல்கள் என்று கருதலாம். ஆடலும்
பாடலும் மனிதனது ஆரம்பக் கலைகளாக அமைந்திருக்க வேண்டும். பாடல் இசையை அடிப்படையாகக் கொண்டது. மனித இனம் எவ்கெங்கெல்லாம் வாழ்ந்ததோ அங்கெல்லாம் அவரவர் வாழ்க்கைக்கு ஏற்றவாறு வாய்மொழிப் பாடல்கள் உருவாகியுள்ளன. இவற்றையே நாம்
நாட்டார் இலக்கியம் என்கின்றோம்.
உலகிலே எழுத்திலக்கியம் இல்லாத மனித இனங்கள் உண்டு. ஆனால் வாய்மொழி இலக்கியம் இல்லாத மனித இனத்தை எங்குமே காணமுடியாது. இவ்வாறு வாய்மொழியாகப் பரவி வந்த நாட்டார் பாடல்கள் தாலாட்டுக்கள், ஒப்பாரிகள், கும்மிப்பாடல்கள், ஊஞ்சற் பாடல்கள், கப்பற் பாடல்கள், கமத்தொழில், களை
பிடுங்குதல், நெல் விளைவித்தல், வாய்க்கால்
கட்டுதல், மீன் பிடித்தல், கொழுந்து பறித்தல் போன்றன எம்மிடையே களைப்பையும், இளைப்பையும் போக்கி மார்பிற்கும், மனதிற்கும் வலுவூட்டுவதுடன் நாம் செய்யும் தொழிலை தெய்வமாகப் போற்ற உறுதுணையாகின்றன.
நமது அழகுணர்ச்சியைத் தூண்டும்

தின் சிறப்பம்சங்கள்
வா
வா
6 6 6 6 : 8 )
வா
சாதனங்கள் இயல் (இலக்கியம்), இசை, நாடகம்
(ஆடல்) என்பன முதன்மையானவை. இவற்றை நாம் அழகியற் கலைகளெனப் போற்றுகின்றோம். இந்த முத்திறக் கலைகளையும் அடிப்படையாகக் கொண் டே முத் தமிழ் ப் பா கு ப் பாடு செய்யப்பட்டுள்ளது. நூட்டார் பாடல்கள் இந்த முத்துறைக் கலைகளின் அம்சங்களையும்
கொண்டவை. இவை இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் மூன்றையும் வளமுறச்
வா
மட்
சU
நிக்
செய்தவ்ை செய்தும் வருபவை. இன்று பாடசாலை
சU
எல்
கு!
நடன நிகழ்ச்சிகளிலும், பரதநாட்டியக் கச்சேரிகளிலும், திரைப்படங்களிலும் சிலபல நாட்டுக் கூத்துகள் இடம் பெற்று வருவதைக்
காணலாம். இயல், இசை, நாடகத் துறைகள்
கு!
கூற
சமூ
இலக்கியத்துக்குப் புத்துயிரும் வளமும் ஊட்டி,
பெ
நமது கலைச்செல்வத்தை செழிப்புறச் செய்கிறது.
அழ
மும்
தா
பெ
கவ
கு! எ 6 “2 மா
இயல் என்னும் போது இலக்கியத்தையே நாம் முக்கியமாகக் கருதுகின்றோம். ஏட்டில் எழுதப்பட்டவையே இலக்கிம் எனும் கருத்து ஒரு காலத்தில் நிலவியது. ஆயினும், ஏட்டில் எழுதப்படாது, மக்களிடையே வாய்மொழியாக வழங்கி வரும் பாடல்களும் இன்று இலக்கியம் என்று ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இலக்கியம் வாழ்க்கையோடு தொடர்புடைய வாழ்க்கக்ைகு விளக்கம் தருவது வாழ்க்கையை வளமாக்குவது என் று சொ ல் வ தற் கு ச் சால வு ம் தகுதியுடையனவேயாகும். தாலாட்டு முதல் ஒப்பாரி வரை எல்லா வகையான அனுபவங்களையும் இவை பொருளாகக் கொண்டுள்ளன. உண்மையிலேயே நாட்டிலக்கியம் ஈன்ற குழவியே ஏட்டிலக்கியம் ஆகும். நாட்டிலக்கியத்தில் நாம் இயற்கை அழகைக் காண்கின்றோம்.
பா!
நா!
அ
பெ
கா
தெ
ஓர்
அர் எவ்

Page 95
கம்
குழந்தை பிறந்தவுடன் மருத்துவச்சி வாழ்த்துப் பாடுகின்றாள். “அயலும் புடையும் வாழ(வும்) வேண்டும் அன்னமும் சுற்றமும் வாழ(வும்) வேண்டும் ஆச்சியும் அப்புவும் வாழ(வும்) வேண்டும். மாமனும் மாமியும் வாழ(வும்) வேண்டும்” (தமிழண்ணல் 1966, பக்கம் 87)
றை
ம்.
12 '8 9 2 2 இ
பும்
றச்
லை
பக்
குழந்தை பிறந்தால் பெற்றோருக்கு மட்டும் மகிழ்ச்சி உண்டாகவில்லை. முழுச் சமூகத்துக்குமே மகிழ்ச்சி தரும் ஒரு நிகழ்ச்சியாகும். குழந்தை முழுச் சமூகத்துக்குமே வாழ்வளிக்க வேண்டும் என்று மருத்துவிச்சி பாடும் பாடல் அது. குழந்தைக்கு வாழ்த்துக் கூறுமுன்பும் குழந்தையின் பெற்றோருக்கு வாழ்த்து கூறுமுன்பும்
அயலும் புடையுமாகிய சமூகத்துக்கு வாழ்த்துக் கூறும் இந்தப் பெயரறியாத மருத்துவச்சியின் உள்ளத்தின் அழகை இப்பாடலிற் காண்கின்றோம்.
பல
தக்
நள்
டி,
து.
யே
ஒல்
ஒரு
ஓல்
ரக
பம்
பம்
க்கு
பது
இனி தன் இன்பக் குழவியின் இனிய முகத்தைக் கண்டு உள்ளம் உருகிப் பாடும் தாயின் தாலாட்டுப் பாடல்களிலே ஓசையும் பொருளும் ஒத்து இனிக்கும் அருமையான கவிதைகளைக் காண்கின்றோம். தன் குழந்தை கிடைத்தற்கரிய செல்வம் என் றெ ண ணு ம த ா யொரு த த , “ஆண்பனையின் நுங்கே அணில் கோதா மாம் பழமே” என்று இயல் பாகவே பாடிவிடுகின்றாள். நுங்கும் மாம்பழமும் நாட்டுச் சூழலிலே அவள் கண்டும் உண்டும் அநுபவித்த பொருட் கள். ஆனால், பெண்பனைதான் காய்ப்பது, ஆண்பனை. காய்ப்பதில்லை. அது அந்தத் தாய்க்கு தெரியாததன்று. ஆண்பனை காய்த்தால் அது ஓர் அற்புதமேயாகும். தன் குழந்தையும் ஓர் அற்புதப் பொருள் என்ற கருத்தை அவள் எவ்வளவு சுவையாக எவ்வளவு இயல்பாக
5ல்
ன
Sக்
பம்
ம்.
கக்

எடுத்துக் கூறிவிடுகிறாள். ஏட்டுக்கவிதையில் காணமுடியாத புதுமை வாய்ந்த கற்பனைகள் நம் நாட்டுக் கவிதையில் காண்கின்றோம்.
நாட்டார் பாடல்கள் மக்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு துறையிலும் பின்னிப் பிணைந்துள்ளது. மக்களின் எல்லா வகையான மனவுணர்ச்சிகளையும் அவை வெளிக்காட்டுகின்றன. கேட்போரிடம் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, நடுநிலை எனும் ஒன் பான் சுவைகளையும் உண் டாக்கவல் லன. வாய் மொழிப் பாடல் களின் தோற்றுவாய் மனித உணர் வுகளின் முகிழ்ப்பே ஆகும். நாட்டுப்புறப் பாடல்கள் முதன் முதலில் ஒரு தனி மனிதனால் படைக்கப்பட்டாலுங்கூட உடனே அவை ஒரு சமுதாயத்திற்குப் பொதுமையாக்கப் படுகின் றன. ஒரு சமுதாயத்தைச் சார்ந்த மக்களின் எண்ண
ஓட்டங்கள் அங்கே சங்கமிக்கின்றன.
நாட்டுப்புறத்தில் எளிமையாகவும்,
இனிமையாகவும் வாழ்ந்து வரும் பாமரமக்கள் தங்களின் உணர்ச்சிகளைப் பாடல்கள் வாயிலாக இனிமையாகவும் சுவையாகவும் புலப்படுத்திக் காட்டியுள்ளனர். பாடலின் கருத்துக்கள் இயற்கையிலிருந்தும்,வாழ்க்கை ந  ைட மு  ைற ய ல 1 ரு ந் து ம எடுத்தாளப்பட்டிருப்பதைக் காணலாம். நாட்டுப்புறப் பாடல்கள் மக்களின் வாழ்வியற் கூறுகளை நிறைவாகவும், முறையாகவும் விளக்கிக் காட்டும் அறிவுச் சாதனங்களாக விளங்குகின்றன.
ஏ.தெய்வாணி,
(தமிழ்ப்பிரிவு) பது/விவேகானந்தா த. வி.
9

Page 96
Think
நவீன கல்வியியல் சிந்தனைகளில்
ஒன்றாக தொழில்நுட்பத்ததுடன் கூடிய கற்கை
அத்தியாவசியமாகின்றது. கற்றல் கற்பித்தல்
முறையை எடுத்து நோக்குவோமானால் ஆசிரியர் மைய முறையும் (Teacher Centered Education) பின்னர் மாணவர் மைய கற்கை நெறியும் (Student
Centered Education) போதிக்கப்பட்டு வருகின்றது.
ஆனால் இன்று Many to Many என்ற தகவல் எண்ணக்கருவிற்கு அமைவாக எமது கல்வி முறையும் மேற்குலகக் கல்வி முறைக்கு முகம் கொடுக்கக் கூடிய வகையிலும்
அமைதல் வேண்டும். இவ்வாறான தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான செயற்றிட்டங்கள் பல நிறுவனங் களினாலும் முன் வைக்கப் பட்டு வருகின்றன. அவற்றுள் Micro Soft, Intel,Oracle போன்ற நிறுவனங்கள் முக்கியம் வகிக்கின்றன.
இதில் Oracle என்பது ஒரு மென்பொருள் உற்பத்தி நிறுவனம் என்பது எல்லோரும் நன்கு அறிந்த விடயம். இந்நிறுவனத்தின் ஒரு கல்விச் சேவையாகவே இந்த வாெைம ஞரநளவ என்ற செயற்றிட்டம் அமைந்துள்ளது. இந்த ழுசயஉடந நி று வ ன த த ன் வுா  ைமெஞர ந ள வ செயற்றிட்டமானது மாணவர்களின் அறிவை மட்டுமல்லாது செயற்றிட்டம் தொடர்பான அறிவையும் விருத்தி செய் கின் றது.
இச்செயற்றிட்டமானது ஆசிரியரின் கற் றல் , கற் பி த் தல் செயற் பாட் டினை இலகுபடுத்துவதோடு மாணவர்களின் செயற்
பாட்டினை கட்டுப்படுத்தவும் அவர்களை ஒரே
இடத்தில் இருந்து கொண்டு வழிப்படுத்தவும்
உதவுகின்றது. மேலும் முன் அனுபவம் இல்லாத
N

Quest
ஆசிரியர் கள் கூட Think Quest செயற்றிட்டத்தினை இலகுவாக அறிந்து கொள்ளலாம்.
வாக
உ6
கெ
அட
படு.
பிர
நா
பிள்
இட
கெ
இச் செயற்றிட் த்தில் எந்தவொரு அங்கீகாரம் பெற்ற பாடசாலையும் இணைய முடியும் . இவ் வாறு இணைவதாயின் , றறற . வு ா ைமெ ஞ ர ந ள வ . ழு ச ப எ ன ற இணையத்தளத்தில் பதிவு செய்தல் வேண்டும். முதலில் ஆசிரிய நிர்வாகியாக ஆசிரியர் நியமிக்கப்படுவார் (Administrator). பின்னர் அந்த ஆசிரியர் ஏனைய ஆசிரியர்களைப் பதிவு செய்ய முடியும். பதிவு செய்வதன் மூலம் மாணவர்கள் செயற்றிட்டத்தினை உருவாக்கி வழங்கவும், ஏனைய செயற்றிட்டங்களில் பங்குபற்றவும் இந்த வாெைம ஞரநளவ இன் நன்மைகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். செயற்றிட்டக் கல்வி முறைமைக் கு மாண வர் களை ஊக்குவித்தல்.மாணவர்களது நடத்தைகளையும் அவர்களின் செயற்பாடுகளையும் இலகுவாக அவதானிக்கலாம்.ஆசிரியர் ஒருவர் ச ரீதியில் ஏனைய ஆசிரியர்களுடன் தொடர்பு  ெளுதல் சர்வதேச ரீதியில் மாணவர் - மாணவர் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுதல். சர்வதேச ரீதியிலான செயற்றிட்டங்களைப் பார்வையிடக் கூடியதாகயிருத்தல். ஆசிரியர்கள் சர்வதேச ரீதியாக
உர
கற்
பிர
பா!
பிர
பில்
அ;
இ
கு6
கூ!
இய
Text, Video, Presentation, Questions, Massage boart, List
ஆகியவற்றை இலகுவாக உருவாக்கி அவற்றினை வெளிப்படுத்துதல்.எனவே இம் முறையினை பாடசாலைகளில் அமுல்ப்படுத்துவதன் மூலமாக ஆசிரியர்களும் மாணவர்களும் எதிர் காலக் கல்வி வளர்ச்சிக்கு அமைவாகத்தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்வதற்கும் தம் துறை ரீதியாக வளர்ச்சியடைவதற்கும் இது வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.
நிறு
செ
செ
கூ
வேலாயுதம் திலகேஸ்வி
(சமூகக் கல்வி) மொ/ விபுலானந்தா த.வி
'நறுமுகை எடுதல்

Page 97
பாடசாலை, !
சமூகமயப்படு
1est
இந்து
பிள்ளைகள் முக்கிய திறன்களைக் கற்று உலகைப் பற்றிய அறிவை பெற்றுக் கொள்ளும் இடங்களில் பாடசாலைகளும்
வாரு
லணய
அடங்கும். இஞ்கேதான் அவர்கள் சமூகமயப்
பின் ,
ன் ற ன்டும். சிரியர்
அந்த
சய்ய பர்கள் கவும், இந்த ராகப்
படுத்தப்படுகின்றனர். இவர்கள் நாளை நல்ல பிரஜைகளாக வேண்டுமென்ற சமூகத்தின் நாளைய எதிர்பார்ப்பும் இங்குதான் அவர்களுக்குப் புரியவைக்கப்படுகின்றது. பிள்ளைகள் கூர்மையாகச் சிந்திப்பதற்கு ஒரு இடமாக தமது ஆற்றல்களை விருத்தி செய்து கொள்வதற்கான ஒர் இடமாகவும் தமது உரிமைகளையும், பொறுப்புக்களையும்
கற்றுக்
கொள்வதற்கான
நல்ல பிரஜைகளாக ஈடுபடுவதற்கான இடங்களாகப்
ஒட்டக்
களை ளயும்
தவாக
பாடசாலைகள் கருதப்படுகின்றன.
காடர்பு
வர் -
நதல். ளைப் பர்கள்
உலகிலுள்ள பல நாடுகளிலும் சில பிராந் தியங் களிலும் உண் மையிலே பிள்ளைகளுக்கு நட்புறவான பாடசாலைகள் அதிகளவில் ஏற்படுத் தப் பட் டுள் ளன.
இருந்தாலும் ஒப்பீட்டளவில் அவை
1s,
குறைவாகவே உள்ளன. புங்குபற்றுதலைக்
வாக்கி
இம்
வதன் எதிர் அனைத்
துறை
வழி
கூடியளவு அதிகரிக்கச் செய்யம் வகுப்பறை இயக்கத்திற்கான இயக்கத்தை யுனிசெப் நிறுவனம் தொடர்ந்தும் முன்னெடுத்து செல்கின்றது. இந்த முறை பிள்ளைகளுக்கு செயலற்ற அறிவை வழங்குவதிலும் பார்க்க கூடிய கற்றலுக்கு ஊக்கமளிக்கின்றது.
ஸ்வி
மவி)
த.வி

பிள்ளைகளை முத்துகின்றது.
சுமூகச்
சூழலையும் வாழ்வையும் அடித்தளமாகக் கொண்டு சிறுவர்களை
மையப்படுத்திய கற்றல்
அனுபவமே
சிறந்தது. இதுவே சிறுவர்கள் பாடசாலையில் சேர்வதற்கும் அவர்கள் தொடர்ந்து
கற்பதற்கும் ஆதாரமான அம்சமாகத் திகழும்.
எனவே பாடசாலைகள் பிள்ளைகளைச்
சமூகமயப்படுத்துகின்றன.
னெ
கற்கும் இடங்களில் விளையாட்டும், கல்வியும் ஆக்க பூர்வமான முறையில் இணை க் கப் பட் டு ள் ள ன இ தைப் பாடசாலைகளில் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளின் போது காணலாம். ஒ வ  ெவ ா ரு பா ட சா  ைல ய லு ம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் பாராளுமன்றம்
இருக்கிறது. ஒழுக்கம், கல்வி, கலாசார
நடவடிக்கைகள் சம்மந்தமான பொறுப்புக்கள் இவற்றுக்குண்டு. பாடசாலைக் கட்டிடங்கள் மற்றும் கதிரை, மேசைகளுக்கு வர்ணம் பூசுவது, பாடசாலையைச் சுற்றி மதில் சுவர்களை நிர்மானிப்பது, பஞ்ச காலங்களில் உணவுப் பங்கீடுகளை விநியோகிப்பது ஆகிய பொறுப்புக்களும் இவற்றுக்குண்டு.
பெற்றோர்களினதும் சமூகத்தின் பரந்த
பகுதியினரின் ஈடுபாடும் இதற்கு மிக
முக்கியமானதாக இங்கு காணப்படுகின்றது.
நறுமுகை 5. ஓம்

Page 98
பிள்ளைகளின் உடல், உள் மேம்பாட்டில் விளையாட்டுப் போட்டிகள் கொண்டிருக்கும் பெறுமானம் நீண்ட காலமாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. குழு ரீதியான விளையாட்டுப் போட்டிகள் ஊடாகக் கற்றுக் கொள்ளப்படும் திறன்கள், மற்றும் பெறுமானங்கள் பற்றி பெறுமளவு
எ ழுதப் பட் டுள் ள து. உதார ண மாக முரண்பாடுகளைச் சமாதானமாகத் தீர்த்தல், ஒத் துழைத் தல் , மற்றவர் களுக் கு மதிப்பளித்து வெற்றியையும், தோல்வியையும் கையாள்வது எப்படி என்பவற்றைக் குறிப்பிடலாம்.
பிள்ளைகள் போட்டிகளில் பங்குபற்ற ஆரம்பித்து விளையாட்டு வீரர்களாகப் பொது மக்களின் அங்கீகாரத்தைப் பெறும் போது அவர்களுக்கு புதிய வழிமுறைகளுக்கான வாய்ப்புக்களும் கிட்டுகின்றன. அத்துடன்.
தமக்கும் மற்றவர் களுக்கும் நல்ல
ஆலோசகர்களாகவும் மாறுகின்றனர். எனவே
பா ட சா  ைல க ள ப ள்  ைள க  ைள
சமூகமயப்படுத்துகின்றன.
சமூக மயமாக்களின் காரணிகளில்

பாடசாலை முக்கிய இடத்தை வகிக்கின்றது. கல்வியை வழங்குதல், பின்தங்கிய
மாணவர்கள் உள்ளடங்கக்கூடிய வகையில்
குழுக்களை அமைத்தல், எச்சரிக்கை செய்தல், வீட்டுச்சூழல் பற்றி
நல்ல
அபிப்பிராயத்தை ஏற்படுத்துதல் மற்றும்
ஒருவர் சமூகத்தில் மற்றவர்களுடன் எவ்வாறு
இணங்கி நடந்து கொள்ள
வேண்டும் என்பதைப் பயிற்றுவித்தல் முதலான பல்வேறு செயற்பாடுகளை பாடசாலை விளங்குகின்றது.
குடும்பத்தில் நிறைவேற்ற முடியாத
விடயங்களை பாடசாலையில் நிறைவேற்றக்
கூடியதாயுள்ளது. நாட்டின் குடிமகனாக
இசைவாக்கம் அடைவதற்கு வேண்டிய திறன் விருத்திக்கு உதவுதல், சமூகத்தின் நிலைநாட் டலுக் குப் பொருத் தமான சமூக மய மாக் கல் பின் னணி யைப் பாடசாலையில் வழங்குதல், பாடசாலை சமூகத்தின் உப தொகுதியாக மாறுதல் ஆகியன பாடசாலையின் சமூகமயமாக்கலின்
பங்களிப்பை ஏற்படுத்தும் காரணியாகும். உசாத்துணை நூல்: உலக சிறுவர்நிலை
டீ.கே.அஷ்ரப் நிஷா
(ஆரம்பப் பிரிவு), ப/விபுலானந்தா த.வி
'நறுமுகை *3*

Page 99
மல்
னேன்
ன்
ன
(க
)ல
2. 2.
E. 2 2. 2. 2 E. 8 2. து. 5 5. 10 2 2 2 G E. த ச த E 9 |
Telrphone : No :- 177, Lower Str
55
Shant
Dealers in Gold, Silve
5.
With Best Compliments from
R'' .

higold House
1, & Diamond Merchants.
eet, Badulla, Sri Lanka. - 055 - 2222191

Page 100
With Best Compliments from ...
Lanka Haro
CA KAY
With Best Compliments from ...
Siri Gold House
223, Lower Street, Badulla. Telephone :- 055 - 2222676

dware Stores
No: 19, Bazar Street,
Badulla. el: 94 55 - 2222344/2231158
-- With Best Compliments from ...
Bombay Bazaar
Dealers for Bata, D.S. J. Ranpa, D.I, & All kinds of imported shoe & Bags.
No: 56, Bazaar Street, Badulla.
Telephone := 055 - 355133

Page 101
With Best Compliments
ATCHA
Gold Hous 90
- LA
wuh. Best Compliments from ..
Rajan
Toiler's
tettiin
No 271, Passara Rod, Viharagod
Badulla. Tel :-072- 4463627

non
YA
No 103, Lower Street, Badulla.
Tel :-055 - 3553153
Mobile :- 077 - 7828507. e mail :-al_sudhaharann@yahoo.com
- ALI
With Best Compliments from ...
|A.D.S. Dry Fish
Stores
No 2B, Kings Street, Badulla.

Page 102
With Best Compliments from
Subra
Radios, Radio Cassette Re Electronic Accessories
Sales &
ond AT
IIIIIII
No :- 189, Lo 055 - 2222651 1 0

'ms "deotrowίο
cords, TV, Sewing Machines, , Electronic Spare Parts,
· Service.
aSound a Balka
ower Street, Badulla. 77 - 6399200 / 077 - 7613413.

Page 103
With Best Compliments from ...
Selvi STORES
General Merchants
Powder
2S,
#243A, (341B) Main Street.
Bandanawela. Contact :- 055 - 3573124
With Best Compliments fron.
PRAThiba Edı
M. M. Tel :- 077. No 5/2, Lower Kings Street,

With Best Compliments from ...
R.S. MOBILE
DEALERS IN MOBILE PHONE ACCOSSERIES MOBILE PHONES, ORIGINAL HOUSINGS,
CHARGERS, & BATTERIES.
No :-152, Udayaraja Mawatha,
Badulla. Tel :- 077 - 7647978/071 - 7771651
- ALLTamil
for A/L Students
UCATION CENTRE adhAN - 0667533
Badulla. Tel :- 055 - 223 1220

Page 104
With Best Con.
Deen
Fa
Dealers in al
Immit A Ladies & Ge
Inks
No:- 03, Post Office Road, Badulla. C -CALAI
With Best
Vision F
shutterstock
images
No:- 03, Banda
Contact :

#tnewta goh ...
க>16!
ncy Point
தொ
நட
| kinds of Fancy Goods, Cosmetics,
ation Jewellery, Hand Bags, hts Watches,Belts & Gift Items ect...
பிரத
பகுத
பயிர
செய்
தர்ம
நகர! பதில்
1896
{ (0)
pntact :- 055 - 5681507
தோம்
சs 9
கொ
(The
2ontptunewta got ...
நிரவ
Pharmacy
சங்க
மாற்ற
2) ல்
நாரம்
நப்டர்
தொ
YOUR TEXT அஸ்ட் (2ால்
கால்
டெ!T
டொ
கொ
rawela Road, Badulla. - 055 - 5681507
கொ?
பெற்!
சுய11
பெரு
1948

Page 105
இலங்கை பங்குச் ச
கொழும்பு பங்குச் சந்தையின் ஆரம்ப காலம் 19 ஆம் நூற்றாண்டு காலம் முதற் தொடர்கின்றது. இலுங்கையின் பொருளாதார நடவடிக்கைகளில் பிரித்தானிய வர்த்தகர்கள் பிரதான இடம் வகித்தனர். 1870இல் மத்திய பகுதி' வரை கோப்பிச் செய்கை ஏற்றுமதிப்
பயிராக இருந்தது. நோய் காரணமாக பயிர்ச்
செய்கை கைவிடப்பட்டு தேயிலை பயிரிடத் தீர்மானிக்கப்பட்டது. கொழும்பு, லண்டன் போன்ற நகரங்களில் பொது மக்கள். பொதுக் கம்பனிகள் பதிவு செய்தனர். இதன் போது இலங்கையில்
1890 ஆம் ஆண்டு கொழும்பு பங்குச் சந்தையின்
(Colombo share Market) இலங்கையில் தோற்றம் பெற்றது. இதனது ஆரம்ப காலத்தில் கொழும்பு பங்குச் சந்தை பங்குத் தரகர் சங்கம் {The slhare Brokers Associatoin) மூலம் நிரவாகம் செய்யப்பட்டது. 1904 இல் பங்குத்தரகர்
சங்கம், கொழும்பு தரகர்ச் சங்கம் எனப் பெயர்
மாற்றம் செய்யப்ட்டது.
இருபதாம் நூற்றாண்டு காலத்தில் உலகச் சந்தையின் றப்டர் விலை ஏற்றம் காரணமாக இலங்கைப் பொருளாதாரத்தில்
றப்பாரச் செய்கை பிரபலியம் அடையத்
தொடங்கியது. 1926) ஆம் ஆண்டின் இறுதிக் கால கட்டத்தில் கொழும்புப் பங்குச் சந்தையில் பெருந்தோட்டக் கம்பனிகள் தவிர்ந்த பொதுமக்களிடம் ஆரம்ப மூலதனங்கள் திரட்டிக்
கொண்ட வர்த்தக கம்பனிகளும் காணப்பட்டன.
இலங்கை சுதந்திரத்துக்கு முன் கொழும்பு பங்குச்சந்தையில் உள்நாட்டில் பதிவு பெற்ற கம்பனிகளும் பங்குகள் கைமாற்றங்களில் சுயமாக ஈடுபட்டன. அப்போது இலங்கையில் 25 பெருந்தோட்டக் கம்பனிகள் இருந்தன. எனினும் 1948 ஆண்டு ஜூன் மாதம் அணிகம் செய்

ந்தையின் தோற்றம்
ப கட்டுப்பாட்டு சட்ட விதிகள் காரணமாக வெளிநாட்டுக் கம்பனிகள் பங்கு) இகமாறல்கள் தடைப்பட்டன.
1948 ஆம் ஆண்டு செலாவனிக்
கட்டுப்பாட்டு விதிகள் அறிமுகம் செய்யப்பட்ட போது - இலங்கையில் சுமார் 14() டுபாய்க் கம்பனிகள் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருந்தன. அவற்றுள் 121 கம்பனிகள் பெருந்தோட்டக் கம்பனிகளாகக் காணப்பட்டது. 1970 ஆம் ஆண்டளவில் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் கையேற்புச் சட்டங்கள் காரணமாக 70 ஆண்டுகளாக கொழும்புப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சிறு வளர்ச்சியும் ஸ்தம்பிதம் அடைந்த நிலையில் 1972 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட காணி சுவீகரிப்புச் சட்டம் முற்றாக
சந்தை நடவடிக்கைகளை வீழ்ச்சியுறச் செய்தது.
195 ஆம் ஆண்டின் இறுதிக் காலகட்டத்தில் காணிச் சீர்த்திருத்தச் சட்டம் அரசு உரிமையாக்கப்பட்டது. அரசுரிமையாக்கப்பட்ட பெருந்தோட்டக் கம்பனிகளுக்கான நட்டஈட்டு கொடுப்பனவுகள் தாமத நிலையில் காணப்பட்டதால் பொதுமக்கள் கம்பனி மீது
வைத்திருந்த நம்பிக்கைகள் குறைவடைந்தன.
1977 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த அரசாங்கம்
அரசுரிமையாக்கப் பட்ட பெருந்தோட் 1 க்
கம்பனிகளின் சொத்துக்களும் குறைந்தது. 10% வட்டியுடன் நட்டஈடு வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது. 1984 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 2ஆம் திகதி கொழும்புப் பங்குச் சந்தையில் முக்கிய நிகழ்வு ஏற்பட்டது. பொதுமக்களுக்குப்
பகிரங்கமான வியாபாரத் தளமொன்றில் { Tradling
-floot).
மூலம்
பங்குக் கைமாற்றல்களில்
A கான நறுமுகை
ஸ்கான்
நறுமுகை *?* -

Page 106
அரைகதை
1984 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் “பங் குத் தரகர் கள்" சங்கம் என்ற குழுவொன்றினால் மற்றுமொரு வியாபாரத்தளம் ஆரம்பிக்கப்பட்டது. 1985 ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆந் திகதி கொழும்பு தரகர் சங்கமும், பங்குத் தரகர் சங்கமும் ஒன்றிணைக்கப்பட்டு, இன்று “கொழும்புப் பிணைகள் பரிமாற்று நிறுவகம்"
{Colombo Stock Exclhsnge) ஆரம்பித்தனர். இதன் பின்னர் கொழும்புப் பிணைகள் பரிமாற்று நிறுவனத்தின் இரண்டாந்தர
சந்தையான (Secondary Market) பொது
மக்களுக்காக
-- அறிமுகப்படுத்தப்பட்டது.
இவ்வியாபாரத்தில் "திறந்த கத்தல் (Open
outry systern)" அடிப்படையில் பங்குகள் கைமாற்றங்கள் ஆரம்பமாகின. 1997 பங்குச் சந்தையின் கைமாற்றல்கள் தன்னியக்க
வியாபார முறைக்கு ( Automated Trading
Systein ) மாற் றப் பட் டது. பங் கு
கைமாற்றல்கள் கணினி பொறி மூலம்
நடைபெற ஆரம்பித்தன.
ஏதாவது சந் தர் ப் பமொன்றில் உட் படுத்தப் பட்டுள்ள கொள்வனவுக் கட்டளையின் நேரம், விலை, பங்குகளின்
எண்ணிக்கை என்பவற்றுக்குச் சமமான
இன் னொரு விற் பனைக் கட்டளை அக்கணிணியில் காணப்படுமாயின் அவ்விரு கட்டளைகளும் சமநிலையடைந்து பங்குக் கைமாற்றங்கள் நிகழ்கின்றன. இம்முறை மூலம் உள் நாட் டு, வெளி நாட் டு

முதலீட்டாளர்களுக்கு எமது சந்தை பற்றிய
தகவல்களை விரைவாக தெரிந்து கொள்ள
வாய்ப்புக் கிடைக்கின்றது.
இது பிரதேச ரீதியான கொடுக்கல்
வாங்கல்களுக்குத் துணையாவதுடன் தரகர் கள் தத் தமது கொடுக்கல் வாங்கல்களுக்கமைய கொழும்பு வெளியில் உ ள் ள ந க ர ங் க ள ல வ ா ழு ம
முதலீட்டாளர்கள் தமது கொடுக்கல்
கம்
வாங்கல்களை அங்கிருந்தே மேற்கொள்ளக்
கூடிய வசதிகளை செய்யக்கூடியதாக
இருக்கின்றது. இதனால் பங்குச் சந்தையில் தேசிய ரீதியாக விரிவாக்கம் செய்வதற்கு வழிவகுக்கின்றன.
மு.ராஜகுமாரி (வர்த்தக பிரிவு)
நறுமுகை --.

Page 107
ஆழிப்
--
அலைபாயும் ஆழியே! உன்
அமைதியைக் கலைத்தது யார்?
அந்தி சாயும் போது தொடுவானமாகவும்
அல்லும் அகலும் போது மண்ணின் மடியிலும்
வண்ணக் கோலங்கள் காட்டி
உள்ளங்களைக் கொள்ளை கொண்டது நீதானே!
உன் அழகால் எம்மை வசப்படுத்திவிட்டு
உன்னலையால் எம்மை நாசப்படுத்திவிட்டாயே!
மனித ஜீவிகளுக்கு சிரஞ்சீவியான மூச்சுக் காற்றும்,
மண்ணோடு சாய்க்கும் நச்சுக் காற்றாய் மாறி
கரும் அலைகளைக் கத்திக் கொண்டு உயிர்களை
காவிச் செல்ல வந்ததுதான் ஏனோ?
நிலையில்லா இவ்வுலகில்
நிஜமென ஒன்றுமில்லை
நித்திய நாயனை மறந்து
அடுக்கு மாடி வீடுகளில்
கோடி கோடியாய் செல்வத்தை
கொட்டிக் குவித்த செல்வந்தரும்....

பேரலை
நற்குணத்தை நடுச்சந்தியிலே
நயமாக விற்றுத் திரியும்
நவநாகரீக நங்கையரும்,
மதவெறி இனவெறி என்று
மிருகமாய் அலையும்
ரத்த வெறி கொண்ட மனிதப் பிறவியரும்...
தினம் தினம் தீமையில் மூழ்கி
அதில் முத்துக்குளித்து இன்பங்காணும்
அறியாக் கூட்டத்தை
அடியோடு சாய்க்க வந்த ஆழியே!
பாவிகளுக்கு நீ கொடுத்தது தண்டணை,
அப்பாவிகளுக்கு...?
அழகை அள்ளித் தந்த - உன்
அலைகளில் இன்று தெரிவது,
கொடிய விம்பங்களே.....
ஆழியே! உன் வருகை அரைநொடி
ஆனால் காலத்தால் அழியாத சுவடு
நீ விட்டுச் சென்ற இந்த வடு....!
M.N. நப்ழியா பர்வின், பது/அல் - அதான் மு. ம. வி.
வழுகை
நறுமுகை * நத

Page 108
()
தமிழ் அன்ை
குழந்தையை
தமிழர் பண்பாட்டுக் கலைகளை
தனக்குள்ளே தாங்கி வைத்து தனக்கென ஓரிடத்தை
பிடித்து தலைக்கணமோ! தற்பெருமையோ: இல்லாமல் தலை நிமிர்ந்து நின்ற மலையகமே நீ
தற்போது......... புதுமைகளின் வரவால்
பழமை தந்த விலை உயர்ந்த
கலைகளை சிதைவடையச் செய்து களையிழந்து நிற்கின்றாயே....!
காலத்தின் கோலத்தால் காணாமற் போன
கலைகள் எத்தனை.... எத்தனை......
ஒன்றா, இரண்டா ஓரிரு வரிகளில் சொல்லி விட
ஓராயிரம் கலைகள் உன்னுள் புதைந்து
கிடக்கின்றன.
ஆடல், பாடல், நாடகம், கூத்து, வாத்தியக் கருவிகள்
எல்லாமே வார்த்தையில் சொல்ல முடியாத
அளவுக்கு மறுவி விட்டது என்பது மறுக்க முடியாத உண்மையே!

னயின் கலைக் ப மீட்போம்.
கரணம் போட்டு குறும்புகள் பல செய்து அரும்புகளை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்
குரங்காட்டம்
கந்தன் கடவுளுக்கு நேர்த்திகடன் தீர்க்கும்
வகை வகையான
காவடியாட்டம்
சின்னத் தடியெடுத்து சிங்காரமாய் உடையணிந்து பெண்கள் கூடியாடும்
கோலாட்டம்
த சரி (14)
குலவையோடு ஆரம்பித்து கும்மாளமாய் ஆடிமகிழும்
கும்மியாட்டம்
வண்ணப் பூக்களைக் கொண்டு
சின்னதாய் கரகம் கட்டி தலைமீது வைத்து ஆடிடும்
கரகாட்டம்
பிரம்பை வலைத்துக்
- கட்டப்பட்ட
குதிரைக்குள் நுளைந்து குதூகளமாய் ஆடிவரும்
பொய்க் காற் குதிரை வண்ணப் பட்டுத் துணிகளை
அசைத்து. வளைத்து நெளிந்து ஆடும் ஒயிலாட்டம்
நறுமுகை *

Page 109
ஆட்டம் மட்டுமா
அழிந்து விட்டது பாட்டுக்களும், கூத்துக்களும்
ஒய்யாரமாய் நடை பயிலும் மயிலாட்டம்
அறுகிவிட்டது
தோட்டத் தொழிலாளர்
உள்ளத்து உணர்வுகளை தெள்ளத் தெளிவாக
எடுத்துரைக்கும் நாட்டார் பாடல்கள்
பிரிர் சாதி செய்யப்படும்
உறங்கும் குழந்தைகளுக்குத் துணையாக தெய்வங்களை அருகில் அமரச் செய்து அருமைக் குழந்தைகள்
ஆழ்ந்து உறங்க தாலாட்டுப் பாடல்
வாழும் காலங்களில்
வரும் இன்ப துன்பங்களைக் கூறும்
இனிய பாடல்கள் காதற் பாடல், பல்சுவைப் பாடல்
மறுமலர்ச்சிப் பாடல் வாழ்த்து முடிந்து,
செத்து மடியும் வாழ்வின் இறுதிப் பயணத்தில் வழியனுப்பப் பாடும் ஒப்பாரிப் பாடல்
காமன் கூத்து,
பொன்னர் சங்கர், அருச்சுணன் தபசு - இவைகள்
ஆங்காங்கே நடைபெற்றது. தற்போது
துடைபட்டது ஏனோ??? கலைகளைத் தொலைத்து
தவிக்கும்
(2)

தமிழனாக தற்போது
உள்ள நாங்கள் தொலைந்து போன கலைகளையும் தொலைந்து கொண்டு போகும்
கலைகளையும்
மீட்டெடுத்து மீண்டும் வளர்க்க
சாகித்திய விழாக்களில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதோடு
நின்றுவிடாமல்
நம் கலைகள் சாதனை பல படைத்து சரித்திரத்தில் இடம்பிடிக்க
444 4 4 it,
காணாமல் போன
கலைகளுக்கு காரணம் தேடுவதை விடுத்து காப்பாற்றுவதற்கு வழியுண்டா
என அறிந்து
மூத்த கலைஞர்களை அடையாளம் கண்டு கெளரவித்து அவர்கள்
மனதிலே பூட்டி வைத்துள்ள கலைகளைத் தேடியறிந்து
நாளைய இளைய சமூகத்திற்கு
இச்சொத்துக்களை பெருமையோடு கையளித்து நீண்டதொரு பயணத்திற்கு வழிகாட்ட விரைந்து
வாரீர்........
திருமதி. மூர்த்தி ராணி,
(ஆரம்பக் கல்வி) பது/நாவலவத்தை த.வி.
நறுமுகை
ழறம்

Page 110
தீவினிலே
அநாதைகள் நாங்கள் சொந்தங்கள் தெரியாத மனிதர்கள் நாங்கள் இயற்கையின் சாபமா? நீருக்குள் அ(சி)றைபட்ட நாதியற்றவர்களாக மலை மீது கிடக்கின்றோம் ஜடங்களாக
எங்களைக் குடியேற்ற வெள்ளையன் வந்தான் கப்பலில் ஏற்றி ஊரையும் மறந்து
உறவையும் மறந்து தெரியாததைச் சொல்லி தெரிந்ததை மாற்றி சென்றான் - ஜடங்களாய்
உயிர் குடிக்கும் தேயிலைதானா எமது சொந்தங்கள் என்ன செய்தோம் பாவம் பூவிலிருந்து தேன் வருவது போல் ஏன் எம்மிடமிருந்து விஷம் வருகிறது பலரிடம் - விஷப்பூச்சிகளா?
அடிமைத்தனத்திற்குத் தலைவனாக மதுவை நியமித்துச் சென்றான் அடிமைப்படுத்துகின்றது உயிர் போகும் வரை உணர்வுகளைக் குடிக்கின்றது நாடு
உதிரத்தைக் குடிக்கின்றது தேயிலை உடலைக் குடிக்கின்றது மது உயிரைக் குடிக்கின்றது வறுமை
தமிழனாய் வாழ முடியவில்லை ஏன் தலை குனிந்து வாழ வேண்டும்

நாங்கள்
வாசற்படியை உயர்த்தினால் என்ன தமிழன் நாங்களும் ஆறடி மனிதர்கள்தானே
அந்தக் கால தீவுவாசியை போல இலைகுலைகளுக்குள்ளே தேயிலைச் செடியினுள்ளே மடங்கும் பேக்குமாய் இன்று நாங்கள் தீவுவாசிகளாய் யாரிடம் கடன் வாங்கினோம் இப்படி வாழ்வதற்கு தரம் கெட்ட நாடா? தரம் இழந்த நாடா? தரமான மானிடராய் - எமக்கு தந்துதவ ஏனில்லை கொடிக் கம்பங்களுக்குப் பஞ்சமில்லை கொடி நிறங்களுக்குப் பஞ்சமில்லை எம் வாழ்க்கையில் பஞ்சம் எப்போது தீரும்???
சொந்த நாட்டுக்கு பாலமிடுவோரை சொந்தம் கொண்டாடவா? வேண்டாம் மறந்திருக்கும் சொந்தங்கள் சாகக் கிடக்கும் எங்களை உயிர்தெழுப்பக் கை கொடு கட்சியில் அடிமை இல்லாது தன்னம்பிக்கையோடு வாழ வழி விடு
வெறும் ஏட்டினிலும் பாட்டினிலும் கட்சி
கூட்டங்களிலும் குறை கண்டவர்களே குறை தீர்க்க வாரீரா? ஜடங்களாய் பார்க்காமல் மனிதர்களாய் எங்களையும் பாருங்கள் மனிதத்துவம் வாழட்டும்.
ந. நரசிம்மராவ், ப/யகலறாவ த.வி,
9 ஹாரன
நறுமுகை சர்

Page 111
கணிதப்பாட ஆசிரிய மாணவர்கள்
இ @ a E R
© ® ® 8 (£)
R @ 0 10 Y
.......
இன்
@ 05 4
5. இ AA
ஓ ஓ ஓ ஓ 6. இl

இடமிருந்து வலம் அமர்ந்திருப்போர்: I.கஸ்தூரிதேவி S.சுகந்தினி K.பவாணி M.சுரேஷ்வரி திருமதி S.சுதர்ஷினி மணிமொழி (விரிவுரையாளர்- கல்வி உளவியல்), திரு. S.பாலசுப்ரமணியம் (விரிவுரையாளர்அளவீடும் மதிப்பீடும்) திரு. B.பாலகுமார் (விரியுரையாளர்- கல்வித் தத்துவம்), திரு. S.லோகேஸ்வரநாதன் (இணைப்பாளர்), திரு. S.சாமிவேல் (உதவி இணைப்பாளர்), செல்வி. S.சர்மிளா (விரிவுரையாளர்- கல்வி உளவியல்), B.சைலஜா P.சர்மிளா S. புவனேஸ்வரி A.மனோஹரனி
நிற்போர்: I.நூருன்நிஷா R.சிவஜோதி P.பவாணி S.தனுஷா S.அலோசியஸ் K.ரஞ்சன் R.பிரதீப்குமார் P.மனோஜ் G.ரஜனிகாந் K.விஜயகுமார் K.ஆனந்தராஜ் S.மொஹமட் லெப்பை

Page 112

எடுத்
தன்;
எனு
அக்
ஆர
ஒள. சின
வலி
மன,
பதிர்
ஆர
அ கொ
கண்
கண்
இவு
அத்
உ ? 5 ? * * * * * * * * * * * * * 388 8 8 8 * * * * * * 5__ *888 5 5 5 )
மன வித்
பெற்
பெ ஊளப்
பிள்
ஆர்
சிற
வழ
இட கல் அவ்
பாட
விழ
தே பிள்
மட்
பள் கல் அத்
வழி

Page 113
0
ஆரம்பக் கல்வியின் அடி
உயர் கல்விக்கு வா
பாடசாலை எனும் பூங்காவில் முதற் படியை எடுத்து வைக்க எத்தனிக்கும் பிஞ்சுப் பாலகன் தனது ஐந்து வயது பூர்த்தியடைந்ததும் பாடசாலை எனும் வளாகத்தில் காலடி வைக்கின்றான். அக்குழந்தையின் மனதில் கல்வியின் முதற்பதிவு ஆரம்பக் கல்வியிலேயே ஊட்டப்படுகின்றது. ஓளவைப் பிராட்டி கூட “இளமையிற் கல்வி சிலையில் எழுத்து'' எனும் கருத்தை வலியுறுத்துகின்றார். அதாவது குழந்தையின் மனதில் இளமையில் கற்கின்ற விடயங்கள் நன்கு பதிந்து விடும். மேலும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஆரம் பக் கல்வியை போதிப்பதற் கான அணுகுமுறையினையும் அனுபவத்தையும் கொண்டவர்களாவர். "எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" என்பதற்கிணங்க இரு கண்களாக எண்ணும், எழுத்தும் உள்ளன. ஆகவே இவற்றில் திறனும் ஆற்றலும் விருத்தியுற அத்திவாரம் அவசியமானதொன்றாகும்.
நிலைமைகள், உடல், உள வளர்ச்சி, மனப்பாங்கு என்பன - ஆரம்பக் கல்விக்கு வித்திடுகின்றன. இந்த வகையில் குழந்தைகளின் பெற்றோர்களால், பாதுகாவலர்களால் முதலிடம் பெறும் ஆரம்பக்கல்வி நிறுவனங்களின் மூலம் ஊட்டப்பட வேண்டும். தாய், தந்தையர் தமது பிள்ளைகளுக்குச் செய்யும் தலையாய பணி ஆரம்பக் கல்வியை ஒழுங்குற அமைத்து ஊட்டுதல், சிறந்த பள்ளிக்கூடத்தை தெரிவு செய்து கல்வி வழங்குதலாகும். வீட்டுக்கு அத்திவாரம் எப்படி இடப்படுகிறதோ அதே போல் இடைநிலை, உயர் கல்விக்கு ஆரம்பக்கல்வி இன்றியமையாததாகும். அவ்வர்ரம்பக் கல்வியின் அத்திவாரம் பாலர் பாடசாலையில் தொடங்குகின்றது.
மேலும் இக்கல்வியின் பெறுமானம் இதனை வழங்குபவர்களால் உணரப்படுவதில்லை. இதனை தேவையறிந்து ஊட்டாமல் ஒரு நாகரீகபாணியில் பிள்ளையை இந்நிலையங்களுக்கு அனுப்பிவிட்டால் மட்டும் போதும் என நினைக்கின்றனர். இக்கல்வி பள்ளிக்கூடத்திற்கு செல்லும் மாணவர்களுக்கான கல்விக் கதவைத் திறப்பதாக அமைய வேண்டும். அதாவது தரம் ஒன்றில் கல்வியை தொடர வழிகாட்டுவதாக அமைய வேண்டும். நாட்டின்

அத்திவாரம் இடைநிலை, ழிவகுக்கின்றது..!
எதிர்காலம் எமது சிறார்களின் கைகளிலேயே தங்கியள்ளது. எதிர்கால கல்வி வளர்ச்சியை நிர்ணயிக்கும் பாரிய பொறுப்பு அவர்களில் தங் கியுள் ளது. க ஆர ம் பக் கல் வியா ன து சிறப்பானதாகவும் அப்பிள்ளையின் உள்ளத்தில் தூண்டலை ஏற்படத்தக் கூடிய வகையிலும் வழங் கப் படல் வே ண் டு ம் . மேலும் ஆரம்பக்கல்வியைப் பொறுத்தமட்டில் ஆசிரியர் பற்றாக்குறையும், அதிலும் பயிற்சி பெற்ற ஆரம்ப ஆசிரியர்கள் மிகவும் குறைவாக உள்ளனர். பாடசாலையிலுள்ள அதிபர் ஆரம்பக்கல்வியை வழங்கும் போது நியமக் கலைத்திட்டத்துடன் மாத்திரம் கற்பிக்காது. நியமமில் கலைத்திட்டத்தை மாற்றிக் கற்பிப்பது அவசியமாகும். ஆரம்பக்கல்வி கலைத் திட்ட அமுலாக்கத்தின் போது அச்சமூகத்தின் இயல்பிக்கும், தன்மைக்கும் ஏற்ப நடவடிக்கைகள், உத்திகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் அப்பாடசாலையைச் சூழ்ந்த பகுதிகளில் கடமை புரியும் கிராம சேவையாளர், சுகாதாரப் பரிசோதகர். தாதிமார். விவசாய உதீ தி யோகஸ் தீ தர் , சமூக சேவை உத்தியோகஸ்த்தர் ஆகியோரது சேவையை ஆரம்பக்கல்வி கற்பித்தலுடன் ஒன்றிணைப்பது சாலச் சிறந்தது.
இலங் கையில் சுமார் 1 () , (10) பாடசாலைகளில் 4000 பாடசாலைகள் ஆரம்பப் பாடசாலைகளாகும். இவை பொருளாதார, கலாசார, சமூக அம்சங்களில் நலிந்து மெலிந்து காணப்படுவதோடு சில ஆரம்பப் பாடசாலைகளில் அடிப்படை வசதிகளின்மையும் அதிகமாகவே உள்ளன. அதில் ஆசிரியர் வளம், இடவசதிகள், கற்றற் துணைச்சாதனங்கள், நூல்நிலைய வசதிகள் என்பவற்றடன் பெற்றோரின் ஊட்டமும் கவனமும் மாண வர் களின் கற்றலில் செல்வாக்கு செலுத்துகின்றது. மேலும் கூறுவதாயின் ஆரம்ப்பக்கல்வியில் மொழி ஒரு முக்கிய இடத் தைப் பெறு கின் றது. அ தா வ து ஆரம்பக்ல்வியினூடாக எழுத, வாசிக்க பிள்ளை கற்றுக் கொள்ளுமாயின் அது அப்பிள்ளையின் இடைநிலை, உயர் நிலைக் கல்விக்கும் அதேபோல் வாழ்நாள் முழுவதற்கும் இன்றியமையாப் பொக்கிஷமாகும்.
கமலவேணி பாலகிருஸ்ணன்
(வர்த்தகப் பிரிவு) பது/ விவேகானந்தா த.வி
நறுமுகை

Page 114
பயிற்சி நீர்

கழ்வுகள்
)
* 2. 22 ... நறுமுகை
- 1 |
--
கு.
1 T
ப
அது பே
ப ர் 9 ள இ (In 2 E F G உ 45, 4 ஒ உ 5 19 உ + 9 2 2 அ இ ஒ ஓ பூ
(19
୧୨
கம்

Page 115
நெருக்கீடுகளுக்கு உ
பெற்றோர் தமது பிள்ளைகளிலும், பிள்ளைகள் தமது பெற்றோரிலும் அன்பு செலுத்துகின்றனர். மக்கள் வாழுகின்ற
சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகள் உள்ளன.
பொருளாதார ரீதியில் சிலர் செல்வந்தர் களாகவும், சிலர் வறியவர்களாகவும் வாழ்கின்றனர். சமூக ரீதியில் சிலர் உயர் வாகவும், சிலர் கணிக்கப்படாதவர்களாகவும் இருக்கின்றனர். எது எப்படியிருப்பினும் சுமுகமான சூழ்நிலையில் பிள்ளைகள் பெற் றோரிட மிருந் து அன்பையும் , ஆதரவையும், கவனிப்பையும் பெற்று
மன மகிழ் வுடனும் , சந் தோஷத் துடனும்
வாழ்கின்றனர். ஆயினும் அமைதியற்ற
சூழ்நிலைகளில் அத்தகைய வாழ்வு
கிடைப்பதில்லை.
உதாரணமாக
உறவு
சீர் குலைந் த குடும் பங் கள் , சதா
பெற்றோர்களின் சண்டைகள், பெற்றோர் பிரிந்திருத்தல் போன்றன பிள்ளைகளின் மனதைப் பாதிக்கும். யுத்தத்தினால்
பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் தாம்
எதிர்கொள்ளும் பயங்கர அனுபவங்கள்
அவர்களை பலவகையிலும் பாதிப்படையச்
செய்கின்றன.
ஏனைய வளம் குறைந்த ஆசிய நாடுகளில் போல வே இல ங் கையி லி ரு ந் தும் வாழ்க்கைக்காக வருமானம் ஈட்டும்
நோக்குடன் தாய்மார் பணிப்பெண்களாக

ள்ளான பிள்ளைகள்
வெளி நாடுகளுக்குச் செல் லும் சந்தர்ப்பங்களில் வீட்டில் பிள்ளைகள் தகுந்த பராமரிப்பின்றித் தவிக்கின்றனர். மோதல்கள்,
யுத்தம் - போன்றவை உயிர்களுக்கும்,
உடமைகளுக்கும் பெரும் சேதங்களை
விளை விக் கின் றன. இவ் வாறான
சூழ்நிலைகளில் மக்கள்
மனவழுத்தங்க
ளுக்குள்ளான நிலையில் அச்சத்துடன் வாழ்கின்றனர். பிள்ளைகள் உட்பட மக்களில் கணிசமானோர் பலவழிகளிலும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இவ்வாறான காரணிகளினால் பிள்ளைகள் பல நெருக்கடிச் சந்தர்ப்பங்களை எதிர்நோக்குகின்றனர்.
பெற் றோரினதும், நெருங் கிய உறவினர்களினதும் இறப்புக்கள் பிள்ளைகள் மகிழ்வாக இருப்பதற்கு வேண்டிய அன்பு, அரவணைப்பு, ஆதரவு ஆகியவற்றை இல்லாது ஆக்கிவிடும். இத்தகைய சூழ்நிலைகளில் சடுதியாக எவ்வித
முன்னெச்சரிக்கையுமின்றி சமூக ரீதியாக,
உள ரீதியாக ஏன் உடல் ரீதியாகவும் பிள்ளைகள் பாதிப்படையலாம். பாதிப்பின் தரம் அவரவர் எதிர்கொண்ட, அனுபவித்த கொடுமைகளின் கொ டூர த தைப் பொறுத்ததாக இருக்கும். இவ்வாறு பாதிப் புக் கு ள் ளான பிள் ளைகள்
மனநெருக்கீடுகளுக்குள்ளாகின்றனர்.
நறுமுகை

Page 116
பாதிப்புக்கள்ளான பிள்ளைகளில் அநேகர்
வகுப்பறையில் கற்றலில் கவனஞ் செலு த் த வோ
அல் லது
கற் றல்
செயற்பாடுகளில் ஈடுபடவோ முடியாத நிலையிலிருப்பர். விரக்திக்கும் மன உ ளை ச் சலு க் கு ம் உ ட பட் டு ச சஞ்சலப்படுவர். ஒருவரடனும் சேராது. தனித்திருப்பர் அல்லது முறண்பட்டுச் செயற் படுவர். சில வேளைகளில்
ா ன
பாடசாலைக்குச் செல்வதை நிறுத்தி விடுவர். இவ் வாறு நெருக்கீடுகளுக் குள்ளான பிள்ளைகளை இனங்கண்டு அவர்களை உணர்வுபூர்வமாகப் புரிந்து கொண்டு
அ வர் க ளி ன து.
அ வ ல ங் க ளி லும் ,
மனவழுத்தங்களிலும் இருந்து விடுபட
இரக்கச் சிந்தனையுடன் ஆசிரியர்கள் செயலாற்ற வேண்டும். இவ்விடயத்தில் பயனளிக்கத்தக்க விதமாக செயற்பட்டு
பரிகாரம் காண ஆசிரியர்கள் தொழில்
ரீதியாக அனுபவம் பெற்ற மனநோய்
வைத்தியர்களோ,
உளவியளாளர்களோ
அல்லர்.
ஆனாலும் பிள் ளைகளுடைய.
பிரச் சினைகள் பற் றி உணர் வு
கொண்டவர்களாகவும், அவர்களுடைய
துன்பங்களைப் போக்க முதலுதவிகளை
அளிக்கக் கூடியவர்களாகவும் இருத்தல்
வேண்டும்.
இப் புரிந் து ணர் வி னடிப் படையில் நெருக்கீடுகளுக்குள்ளான பிள்ளைகளுக்கு

அன்பையும், ஆதரவையும், ஈடுபாட்டையும் ஆசிரியர் கள் நல் குவார் களாயின்
பிள்ளைகள் - அவர்களில் நம்பிக்கையை
வைப் பார் கள். பாதிப் புக் குள் ளான பிள்ளைகள் தங்கள் ஆசிரியர்கள் மீது நம்பிக்கை கொள்ளும் போது ஆசிரியர்கள்
அப்பிள்ளைகளின் கவலைகளையும்,
பிரச் சினை களையும் அ தற் கா ன
காரணங்களையும் ஆழமாகப் புரிந்து கொண்டு தேவைப்படும்
உதவிகளைச் - செய் வார் கள்
அல்லது பரிகாரங் காண வும் ,
குணப்படுத்தவும், பொருத்தமானவர்களிடம்
ஆலோசனை கேட்கவும் முடியும் . இதனைச் செய்தால் நெருக்கீடுகளுக்கு
உள்ளான பிள்ளைகளை சுமுகமான
சூழ் நிலைக்கு இசைவுபடுத் துவதும்,
வகுப்பறைக் கற்றலுக்கு ஊக்குவிப்பதும்
இல கு வா கும். பாதிப் புக் குள் ளான
பிள்ளைகள் இழந்து போன அன்பையும்,
பாதுகாப்பையும் திரும்பப் பெற்றுத் தமது
பயங்கரம்
அனுபவங்களை மறக்கத்
தொடங்கும் போது அழுத்தங்களிலிருந்து
விடுபடும் நிலையை எய்தி மகிழ்ச்சியாகத்
தமது கற்றல் செயற்பாடுகளில் மீண்டும்
மீண்டும் கவனஞ் செலுத்த முடியும்.
S.சுகந்தினி (கணிதப்பிரிவு)
'நறுமுகை
ஆர்.

Page 117
With Best Compliments f
3. U gC a. 6.
Y.S.G.P.P
General Hardware & 1
Impor
O g
'.9 59 a9 R e a '9
246 Old Moor Street
Colombo 12 Sri Lanka

UM ...
andian & Co
son - Ferrous Metal Merchants ts & Exports
Phone: 2325833,2448072 Fax : 2422975 Email : ysgop@sltnet.lk

Page 118
With Best Compliments from ... Jude Movie &
Communication Latest Tamil, Ilindi, English Movie, DVD & VCD, Cassatte recording, Latest Mp3 s Audio and l'isual.
A 19. ALLMYMIVIES
DVD
CD VIDEO
No :-71,Bandarawcla Road, Hali Ela.
Hot Line :-077 - 8153428
A VOI -
With Best Compliments from ...
New City Pharmacy
dielas das
No :-3, Udayarajah Mw, Baulla.
Contact:- 055 - 4924204

With Best Compliments frous ...
Karunarathna Stores
No:- 12,Badulla Road, Hali Fe.
TP.055 - 2294545
-- Ye - With Best Complimente front ..
Renosha
Cut Piece Corner
No:- 60A, Dharmawijaya Mawatha,
Badulla Road,Bandarawela.

Page 119
With Best Cor.
LJ
Libra En
Whole Sale & Retails Deal
Clocks, Electrical As
AU Kind of Bicye
No: - 37, 3
- KIO
With Best Co New
er
Dharon Lee II
na,
No :-16, Bazaar Street, Badulla. 1

pliments from ..
terprises
ra in W. Cassette, Radio, pliances, Gift Items, le & Sparne Pants.
andy Road, Mahiyangana
A KIS
mpliments from ...
Charlie
« to teo
el:- 055 - 5674737 / 055 - 2229028

Page 120
With Best Compliments from ... Rainbow Cushion Works
(Seat Covers, Fixing carpets, Hood lining School Bags,
Specialist in Curtaining and Cushion of sofa sets with House Hold furniture)
Citipalcoco lhe lanzapf quality products
Eadampitiya Road
Mobile : 077 6167939. Maligathanne Bandarawela -AM KI
With Best Compliments from
L.M.N. Cus!
Nam
Extra Se
fro ac
10008b076 fotosearch.com
No :- 382, Badulla Road, E

With Best Compliments from ...
Niranjan
Networks
Dealers in Computer and Mobile Phone Accesseori's
Jothi Jewellers
Dealers in Guanine 22ct Gold Jewel
& Gem Merchants
U)
No 149, Lower Street, T.P. 055.- 2222340 Badulla.
CAN AL
hion Works
ts All Upholstery & Carpet, GL Works
Tali Ela. T.P. :- 055 - 2294783

Page 121
With Best Compliments from .
Aroma
Beauty Car
Skin & Hair care Salo
No :-2A, Lower Street, Badulla.
Voice :- 077 - 2008054
-A KAY
With Best Compliments from ..
Aparna
REFERE
$4==S
Miest
Fisies

CAMPEON
Gold House
O 2007 JanmesAilen.com
rating Erzike
== Rhettit
- Re! *BHS
No :- 64B, Main Street,
Bandarawela. Contact :- 057 - 2222477

Page 122
With Best Compliments from ...
Victoria
Communication
the last one meter
Infrared Communication
Ubiquitous Network
055 222 4580, 055 222 4581
Bus Stand Badulla AM 9 -
With Best Compliments from ...
Hidayath Bake House
No - 43/13, Bus Stand, Badulla. Tel :-077 - 1549095

With Best Compliments from ...
Wedding Photo & Vigeography
Badulla, Sri Lanka. Contact :- 071 - 9009082
,
SA PAG
With Best Compliments from .
Rizviya's
“ Lovers Choice”
Dealers in Fancy goods, Immitation, Jewellery, Cosmetics, Antiques, Watches, Gift Items, Toys,
Kandian & Indian Bridal Sets.
No - A -21, Super Market Complex,
Badulla. Tel :-055 - 5783050

Page 123
With Best Compliments from ...
AMAL TEA
97, Main Street, Bandarawela.
Sri Lanka.
TP. 057 - 3582855 / 077 - 3273099 -AAM VAI
With Best Compliments from ...
Priya
Jewellery Jewellery Merchants 22Karat Gold
ਕੋਟ,ਥਕ
No 95, Main Street, Bandarawela.
T.P. 057 - 2230418

With Best Compliments from ...
Rathiya'
Dealers in gift Items & Electronic
No :-46, Main Street, Bandarawela. Tel :- 057 - 3574228, 057 - 2230029
ANG
With Best Compliments from ...
New Abiraamy Bawaan
Indian Restaurants
No 317, Main Street, Bandarawela.
Telephone :- 057 - 2230027/ 057 - 2230847. Mobile :-072 - 7812346/072 - 8723456

Page 124
With Best Compliments
R.K.A.
Manufactures of C
Lovelinks
No:-2
-
With Best Compliments from ...
Mana
Special for Wedding Col Ladies & Gents
No :- 19,Badulle

oh ..
Jewllers
ஆன்
உள்
Duality Gold Jewllery
பின
அறி
மட்(
கரு
எனு
பின்
அல்
அ த
நோ
பீடித
28, Main Street, Haputale
Sஒடி
உ
இல்
அற ஆன்
Tailors
ஆ அற
அட்
urt Suit Your Expert Stylish
சந்
மல
வே
மா
இல் நற்
மன
சிற
என்
ை
அ
= Road, Hai 8ta.
மு.
தே

Page 125
ஆன்ம ஈடேற்றத்த
அதன் த
இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வெரு ஆன்மாவும் "மலம்” எனும் பிணிக்கு உள்ளாகி விடுகிறது. இவ்வாறு ஆன்மா பிணிக்கு உள்ளாகிவிட்டது என்பதை அறியவும் அதனை அழிக்கவும் இறைவனால் மட்டுமே முடியும் என்பதனை சித்தாந்தக் கருத்துக்களைக் கூறும் "திருவருட்பயன்” எனும் நூலில் உமாபதி சிவாச்சாரியார் பின்வருமாறு கூறுகிறார்
"அகத்துறு நோய்க்(கு) உள்ளாகினர் அன்றிஅதனை சகத்துவரும் காண்பரோ தான்” அ தா வ து வீட் டிலு ள் ள ஒரு வர் நோய்வாய்ப்பட்டால் அவருக்கு நோய் பீடித்துள்ளது என்பதனை அவருடன் வீட்டில் உள்ளவர்கள்தான் அறிந்திருப்பார்கள். இல்லாது உலகத்தில் உள்ள பிறர் அறியமாட்டார்கள். அது போலதான் ஆன்மாவைப் பீடித்திருக்கும் ஆணவ நோயை ஆன் மாவோடுள் ள திருவருளாற் றான் அறியமுடியும். அந்த திருவருளாற்றான் அப்பிணியை நீக்கவும் முடியும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அந்த ஆத்மாவானது மலப்பிணியிலிருந்து ஈடேற்றம் அடைய வேண்டும்.அவ்வாறு ஈடேற்றம் அடைந்தால் மாத் திர மே அந் த ஆன் மா வால் இவ்வுலகுக்கும், தனக்கும், பிறருக்கும் சிறந்த நற்காரியங்களை ஆற்ற முடியும். ஆகவே மனிதப் பிறவி எடுத்த ஒவ்வொரு ஆன்மாவும் சிறப்பான வாழ்க்கையை எய்த வேண்டும் என்பதால் ஆன்மாவை ஈடேற்றமான வழியில் வைத்திருத்தல் வேண்டும். அவ்வாறு ஈடேற்றம் அடைய சைவம் கூறும் வழியானது, முழுமுதற் கடவுளாகிய விநாயகருக்கு தோப்புக்கரணம் போடுதல், நோக்கினால்,

ல 9
ததுக்கான வழியும் த்துவமும்
இறைவனுக்கு முன் தேங்காய் உடைத்தலுமாகிய
இவ்விரண்டையும் செய்வதன் மூலம் ஒவ்வொரு ஆன்மாவையும் ஈடேற்றமான வழிக்குக் கொண்டு
செல்ல முடியும்.
சைவ சமயம் ஆன்மா ஈடேற்றத்துக்கான பல்வேறு வழிமுறைகளைக் கூறியுள்ளது. அவற்றுள் இவ்விரண்டு முறைகளும் சகல ஆன் மாவினாலும் நடைமுறைப் படுத்தக் கூடியதாகும். இவ்விரண்டினதும் தத்துவங்களை அகந்தையும், ஆணவமும் அழிக்கப்படுகின்றது.
அதுபோலவே தேங்காய் உடைத்து வழிபடும் போது மனிதன் ஒவ்வொருவருக்கும் "தான்" என்ற அகம்பாவ உணர்ச்சி நீங்கிவிடும். தேங் காயில் முறையே மேலேயுள் ள மட்டையானது, ''மாயை'' எனும் மலத்தையும், உரித்து எடுக்கும் போது அதன் தேங்காய் நார்கள் கன்ம மலத்தையும், உடைக்கப்படும் தேங்காய் ஓடு (சிரட்டை) ஆணவ மலத்தையும் பின் உள்ளே காணப்படும் வெண்மையான சதைப் பகுதி
மும்மலங்கள் நீக்கப்பெற்று இறைவனை ஆன்மா அடையும் நிலையினையும் உணர்த்துகின்றது.
அதாவது' மனிதனுக்கு "தான்" என்கின்ற அகம்பாவ உணர்ச்சி எப்போதும் நீங்காது. அதாவது தேங்காயின் ஓடு போன்று அது ஆன்மாவை விட்டுப் பிரியாது இறுக்கிப் பிடித்துக் கொண்டு இருக்கும். அதை ஆன்மாவிலிருந்து பிரித்துவிட தேங்காய் உடைத்து இறைவனை வழிபட வேண்டும். அப்போது தேங்காயின் ஓடு உடைவது போல எம்மிடையே காணப்படும் "தான்” எனும் அகம்பாவ உணர்ச்சியும் நீங்கி ஆ ன ம ா த ா ன ா க வே ஈ  ேட ற ற ம் அடைந்துவிடும்.ஆகவே நாம் ஒவ்வொருவரும் எம்மிடையே காணப்படும் மலங்களை நீக்கி, அதாவது அறியாமையை நீக்கி, அறிவுடைய ஆன்மாவாக நற்கருமங்களில் ஈடுபடுவோம்.
பத்மநாதன் பவாணி,
(கணிதப்பிரிவு), ப/மேமலை த.வி
9 வழுகை
நறுமுகை -(த

Page 126
ஆரம்பக் கல்வியி கற்றலை ஏற்படுத்
"இன்றைய சிறார்கள் நாளைய தலைவர்கள்.'' என்பற்திணங்க இன்றைய சிறார்களை நாட்டிற்கு ஏற்ற நல்லதொரு பிரஜையாக்க வேண்டிய பெரும் பொறுப்பு ஆசிரியர்களிடத்தே உள்ளது. அந்த வகையில் பிள்ளைகள் பல்வேறுபட்ட சூழல்களில் இருந்து பாடசாலைக்கு வருகை தருகின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் தனித் தன்மைகளை கொண்டிருப்பர். வெவ்வேறுபட்ட இயல்புகளையும், ஆற்றல்களையும், சிந்தனைக் கிளறல்களையும், மனப்பாங்குகளையும் தன்னகத்தே கொண்டிருப்பர். இவர்கள் ஒவ்வொருவரையும் சரியான முறையில் இனங்கண்டு அவர்களுக்கு ஏற்ற வகையில் மகிழ்ச்சிகரமான கற்றலை ஏற்படுத்திக் கொடுப்பது ஆசிரியர்களின் தலையாய கடமையாகும்.
ஓவ்வொரு பிள்ளையினதும் அறிவு விருத்தியை மட்டுமல்லாது உடல் விருத்தி, உள் விருத்தி, மனப்பாங்கு விருத்தி, ஆளுமை விருத்தி, சமூக விருத்தி போன்றவற்றையும் மேம்படுத்த வேண்டும். பிள்ளைகளின் இயல்பான ஆற்றல்கள், ஆளுமைகள் என்பவற்றை அறிந்து ஆக்கபூர்வமான செயற்பாடுகளை வெளிக்கொணரத்தக்கவாறு கற்றல் செயற் பாடுகளை செயற் படுத்த வேண்டியதும், அவர்களின் வெவ்வேறுப்பட்ட நடத்தைக் கோலங்களைச் சீர்படச் செய்ய வேண்டியதும் ஆசிரியரின் பணிகளேயாகும். இவைகளை கருத்திற் கொண்டு எதிர்கால நாட் டிற் கேற் ற ஆற்றல் களை உடைய மாணவர்களைக் கட்டியெழுப்பும் ஆசிரியரானவர் ஒவ்வொரு பிள்ளையினதும் இயல்புகளையும், தனி ஆற்றல்களையும், அவர் களின் குடும்பப் பின்னணிகளையும், புறச்சூழல் பற்றியும்
அறிந்திருத்தல் மிக முக்கியமானதாகும்.
பாடசாலை வருவதற்கு முன்பே பிள்ளை

ல் மகிழ்ச்சிகரமான -துவது எவ்வாறு?
கோட
காண
கற்ற
அப்பி
வகை
உதா
பல விடயங்களைக் கற்றுக் கொண்டு வருகின்றது. மணலில் எழுதுதல், கரியால் சுவரில் கீறுதல், மண் பிசைதல் போன்ற செயல்கள் மூலம் ஆரம்ப எழுத்துத்திறனை பாடசாலை வரும் முன்பே பிள்ளை கற்றுக் கொள்கின்றது. எனவே பிள்ளையை முறையான கற்றலின்பால் ஈடுபடுத்தும் போது அவர்களுக்கு வெறுப்பு ஏற்படும் வகையில் அமையாது . மகிழ்ச்சிகரமான, ஆர்வமூட்டும் வகையிலான செயற்பாடுகளை அமைத்தல் வேண்டும். வீட்டில் பிள்ளை தனியாகவும்,
குழுவாகவும் விளையாட்டில் ஈடுபடுகின்றது.
கொல் பெறு கொ
போல
வழிந
மூலட்
போல்
காண
உதாரணமாக 2 கணிதப் பாடத்தில் கூட்டல், கழித்தல் போன்ற எண்ணக்கருக்களை கற்பிப்பதற்கு மாணவர்களை குழுக்களாக
இணைத்து பாடலின் - ஊடாக இலகுவில் உட்படத்தலாம்.
கற்ற
அப்பி
வகை
உதா
| 55 5 : 3 3 3 3 3:5 5 5 5 5 5 5 5 5 155 5 5 5 5 5 88 58 )
கொன
பெறு
கொடு
வியட்
வழங்
மாணவர்களைப் பொறுத்தமட்டில் எல்லா மாணவர்களும் ஒரே மாதிரியான இயல்புகளைக் கொண்டிருப்பதில்லை. அதே நேரத்தில் பல்வேறு பிரச்சினைகளையும் எதிர்நோக்கலாம். பேசுதல், தனிமையில் இருத்தல், உடல், உள குறைபாடுகள், கற்பதை விரைவில் மறத்தல், பொய் கூறுதல், களவெடுத்தல் போன்ற பல பிரச்சினைகளைக் கொண்டிருக்கக் கூடும். இவர்களைக் கற்றலின்பால் திசை திருப்புவதற்காக சக மாணவர்களோடு மகிழ்ந்து கற்கக் கூடிய வகையில் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வாசித்தல், சித்திரம் வரைதல், பாடுதல், ஆடுதல் பாத்திரமேற்று நடித்தல், கதை கூறுதல், போட்டி நடாத்துதல், பாராட்டுதல், பரிசில்களை வழங்குதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுத்தி, அவர்களை வழிநடத்தி சிறப்பான நிலைக்குக் கொண்டு செல்வதன் மூலம் மகிழ்ச்சிகரமான கற்றலை ஏற்படுத்தலாம்.
உண தோத்
பாட்
கோப்
சுற்று
இரசி
கவன்
செய்
கற்ற
கொல
காரம்
நறுமுகை
நறுமுகை
இந்து

Page 127
சில பிள்ளைகள் பயம், விரக்தி,கவலை, கோபம் போன்ற உணர்வுகளைக் கொண்டவர்களாக காணப்படுகின்றனர். இதனை நீக்கும் முகமாக பல்வேறு கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தலாம். ஆசிரியரானவர் அப்பிள்ளைகளை நன்றாக இனங்கண்டு அதற்கேற்ற வகையில் செயற்பாடுகளை வழங்குதல் வேண்டும். உதாரணமாக பய உணர்வினை அதிகமாகக் கொண்டுள்ள பிள்ளைகளுக்கு வெற்றி வாய்ப்புக்களைப் பெறும் வகையிலான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் பரிசில்கள் வழங்குதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுத்தி, அவர்களை வழிநடத்தி சிறப்பான நிலைக்குக் கொண்டு செல்வதன் மூலம் மகிழ்ச்சிகரமான கற்றலை ஏற்படுத்தலாம்.
சில பிள்ளைகள் பயம், விரக்தி,கவலை, கோபம்
போன்ற உணர்வுகளைக் கொண்டவர்களாக காணப்படுகின்றனர். இதனை நீக்கும் முகமாக பல்வேறு கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தலாம. ஆசிரியரானவர் அப்பிள்ளைகளை நன்றாக இனங்கண்டு அதற்கேற்ற வகையில் செயற்பாடுகளை வழங்குதல் வேண்டும், உதாரணமாக பய உணர்வினை அதிகமாகக் கொண்டுள்ள பிள்ளைகளுக்கு வெற்றி வாய்ப்புக்களைப் பெறும் வகையிலான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்
கொடுக்க வேண்டும். "
அந்த வகையில் கலை நிகழ்ச்சிகள் வாயிலாகப் வியப்பூட்டும் கதைகள், செயற்பாடுகள் என்பவற்றை வழங்குவதனூடாக பய உணர்வையும் விரக்தி உணர்வினையும் தடுக்கலாம். பெரியோருக்குதவுதல், தோத்திரங்கள் பாடுதல், சித்திரம் வரைதல், ஆடல், பாடல்களில் ஈடுபடுதல் போன்றனவற்றினூடாகக் கோபத்தைத் தணிக்கலாம். மேலும் கண்காட்சி,
சுற்றுலா, கலைவிழா, இயற்கைக் காட்சிகளை
இரசிக்கச் செய் தல் என்பனவற்றினூடாகக்
கவலையைத் குறைத்து செயற்பாடுகளில் ஈடுப்படச்
செய்யலாம்.
- ஓரு வகுப்பிலுள்ள மாணவர்கள் அனைவரும் கற்றலில் ஒரே விதமான தேர்ச்சி மட்டங்களைக் கொண்டிருப்பர் என எதிர்பார்க்க முடியாது. இதற்கு சில காரணங்கள் இருக்கக்கூடும். அவர்களின் வீட்டு, சமூக

சூழலைக் குறிப்பிடலாம். இவ்வாறான பல்வேறு தேர்ச்சி
மட்டங்களை உடைய பிள்ளைகளுக்கு ஏற்றவாறு
கற்பித்தல் முறைகளைக் கையாள வேண்டும். சராசரி மாணவர்கள், மீத்திறன் மாணவர்கள், மெல்லக் கற்போர், விஷேட தேவை உடைய பிள்ளைகள் எனக் காணப்படுவர். அதற்கேற்றவாறு ஆசிரியர்கள் பலதரப் பட்ட கற் பித் தலை மேற் கொண்டு செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மீத்திறன் மாணவர்களுக்கு மேலதிக பயிற்சிகளையும், சராசரி மாண வர் க க கு மீள வழி யுறு த த ல் , பின்னூட்டல்களையும், வி'ேட தேவையுடைய மாணவர்களை அணுகி அவர்கள் மனநிலை பாதிக்கப்படாத வகையில் அன்பு, கரிசனை என்பவற்றினூடாக/ட தகுந்த வழிகாட்டல்களை மேற்கொண்டு மகிழ்ச்சிகரமான கற்றலில் அவர்களை ஈடுப்படுத்த வேண்டும்.
மேலும் வகுப்பறையில் சில வகையான
ஊக்கல்களைக் கொண்ட மாணவர்கள் காணப்படுவர்.
இயல்பூக்கம், பேரூக்கம், திரட்டூக்கம், பாலுாக்கம் என்ற
ஊக்கல் கள் காணப் படலாம். இவ் வாறான
மாணவர்களை கற்றலின்பால் ஈடுபடுத்துவதற்காக பல செயற்பாடுகளை மேற்கொள்ளலாம். அந்த வகையில் பேரூக்கம் கொண்ட மாணவர்களுக்கு குழு வேலைகளில் ஈடுப்படச் செய்தல், சிறு போட்டிகளை நடாத்துதல், திரட்டூக்கம் கொண்ட மாணவர்களுக்கு முத்திரைகள் சேகரித்தல், தகவல்கள் சேகரித்தல் என்ற வகையிலும், பாலூக்கம் கொண்ட மாணவர்களை சித்திரம் வரைதல், களிமண், கிளே போன்றவற்றில் உருக்களைச் செய்ய வைப்பதனூடாகவும் அவர்களின் ஊக்கங்களை நசுக்கி விடாது நல்ல வகையில் பயன்படுத்தலாம். எமது நாட்டிற்கு ஏற்ற நற்பிரஜைகளை உருவாக்க வேண்டியது ஆசிரிய பணியிலிருக்கும் ஒவ் வொருவருக்கும் உரிய பொறுப் பாகும். முாணவர்களின் ஆரம்பக் கட்டக் கல்வித் திறமைகளை இயங்கண்டு அதற்கேற்ற வழிகாட்டல்களை மேற்கொண்டு சிறந்த பிரஜையாக உருவாக்க வேண்டிய தேவை ஆசிரியர் கையிலேயே உள்ளது.
செல்வம். K. இந்ரா பது/ கப்ரஹம்ஸ்லேண்ட் த.வும்
'நறுமுகை 12ம்

Page 128
நனோ தொ
மனிதனானவன் தான் தோன்றிய காலத்திலிருந்தே இன்றுவரை பரிணாம வளர்ச்சி பெற்று, - காலத்தின் தேவைக்கேற்ப பற்பல் சாதனங்களையும் புரட்சிகளையும் செய்த வண்ணம் இருக்கின்றான். அந்த வகையில் இன்றைய காலப்பகுதியை வெற்றி கொள்ள ஐந்தாவது புரட்சியான “நனோ தொழில்நுட்பத்தைப் " பயன்படுத்துகின்றான். இவ்வாறு மனிதன் தடம் பதித்திடும் நனொ தொழில்நுட்ப நிலையே ஐந்தாவது தொழில் நுட்பப் புரட் சி யா கு ம்
என் று கணிக்கப்படுகின்றது.
நனொ என்ற பதமானது கிரேக்க மொழியில் "குள்ளன்” என்ற கருத்தைக் குறிப்பதாகும். அதாவது நனொ மீற்றர் 1(inm) = 10” மீற்றர 10°m or 1700000000 எனக் கொள்ளப்படுகின்றது. குண்டூசி முனையின் இலட்சத்தில் ஒரு பங்கு என ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த சிறிய அளவை நம்மால் சா தார ண மா க ப் பார் க க மு டி ய ா து . இத்தொழிநுட்பத்தின் அடிப்படையானது அடியிலிருந்து நுனிவரை நனோ துணிக்கைகளை ஒன்றிணைத்து இரசாயனப் பிணைப்புக்கள் மூலம் உருவாக்கப்பட்டு உற்பத்திக்கு பயன்படுத்துவதாகும். இது “மூலக்கூற்று தொழில்நுட்பம்” (Bottom to top approach) எனப்படும். இதன் தந்தையான அரிகிட் ரெக்ஸ்லர் (Eric Drexler) எனும் விஞ்ஞானியால் 1987 ஆம் அண்டு இவர் வெளியிட்ட "எதிர்கால நனோ தொழில்நுட்பம்” எனும் நூலின் மூலம் நனோ தொழில்நுட்ப எண்ணக்கரு உலகம் முழுதும் பிரசித்தமானது. அணு அளவில் கையாளப் படும் தொழில் நுட் பமாக இது கையாளப்படுகின்றது.
 ை8
Dா க
எல்லாப் பொருட்களுக்கும் ஆதாரமாக இருப்பது அப்பொருளின் அணுக் கட்டமைப்பாகும். அவ்வணுக் கட்டமைப்பைச் சற்றே மாற்றினால் அப்பொருள் வேறு வடிவம் பெறுகிறது. உதாரணமாக மண்ணுக்குள் பல ஆண்டுகளாக வெப்பத்தில் புதைந்து கிடக்கும் கரிக்கட்டையின் அணுவில் மாற்றமேற்படும் போது வைரமாக மாறுகின்றது.
காற்று, தண்ணீர், மண் ஆகியவற்றில் அணுக்களின்
N

ழில்நுட்பம்
நச்.
புற் உர
பய
இல இய
மில்
கட்டமைப்பில் மாற்றமேற்படும் போது அது செவு கொடி, மரமாக மாறுகின்றது. இதுவரையில் இயற்கை மட்டுமே அரங்கேற்றிய இது போன்ற அதிசயத்தை ஆராய்ச்சி சாலையில் அமர்ந்தபடி நம்மாலும் செய்ய முடியும் என விஞ் ஞானிகள் கண் 6 பிடித்திருக்கின்றனர். அணுக்கட்டமைப்பை நம் தேவைக்குத் தகுந்தபடி எப்படி மாற்றவது என்பது ஐந்தாவது - தொழில்நுட்பப் புரட்சியின் விஷேட அம்சமாகும். அணுக்கட்டமைப்பை மாற்றியமைத்து மனிதனுக்குத் தேவையான பொருட்கள் பலவற்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். எந்த வகையில் நனோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இது வரையில் மருத்துவம், வலுச்சக்தி, நுகர்வுப் பொருட்கள் என்பவற்றில் பல பயன்தரக்கூடிய பொருட்களை உருவாக் கியுள் ளனர் . அந்த வகையில் மருத்துவத்தில்,
1. நோய் கண்டறிதல் 2. நோய்த் தடுப்பு 3. நோய்ச் சிகிச்சை என்ற வகையில் பயன்படுகின்றது. குருதிப் பரிசோதனை, குருதி அமுக்கத்தை
அளத்தல், இதயத்துடிப்பை அளத்தல், உடல் வெப்பநிலையை அளத்தல் போன்றவற்றுக்கு இத்தொழில்நுட்பத்தில் உரு வாக் கப் பட் ட பொருட் கள் பயன்படுகின்றன. அத்தோடு நோய்த் தடுப்பின் பொருட்டு டைட்டேனியம் ஒட்சைட்டு (Ti 02) வெள்ளி நனோ துணிக் கைகளு ம் உபயோகித து
வைத்தியசாலையில் கிருமிகொல்லியாக நுண்ணுயிர் கொல்லிக் களிம்பு உருவாக்கப்பட்டுள்ளது. அத்தோடு வைரசு போன்ற சிறிய கிருமிகளை வடிக்கும் நனோ வடிதாள்கள் பயன்படுகின்றன. இது போல் மருத்துவத்துறையில் நனோ மருத்துவ சிகிச்சையான நோயகற்றிகள் (Painkillers), தொய்லு இளைப்பிற்கான
( \ ஓ ஓ ஓ 5. 3 2 p 2 E 2 ° ° 2 5 2 93 ஓ ஓ ஓ ஓ ஓ E த (2 ஐ (2 ஐ எ 19 2
ெ
.
நறுமுகை சந்த.

Page 129
4 பி சி 4 பசிபி 84 =
மருத்துவம் போன்றனவும் உடலிலுள்ள நச்சுத் தன்மையினை உறிஞ்சி சஞ்சற்றதாக மாற்றவும் புற்றுநோய்க் கலங்களில் மருந்தைச்ளு செலுத்தி, உரிய சிகிச்சையளிக்கவும் உயிரியல் ரோபொக்கள் பயன்படுகிறது. நீரிழிவு நோயை அழிப்பதற்கான இன்சுலின் லுமோன் அடங்கிய நுண்சாதனம் உடலில் இயங்கி அதிலுள்ள நனோ அளவிலான து வாரங் கினுாடாக நீண ட காலத் துக் கு த் தேவையான ள வு ஓமோன் உட லினுள் செலுத்தப்படுகின்றது. மேலும் பற்குழிகளை அமைக்கவும் செயற்கை எழும்புகளை உற்பத்தி செய்யவும் நனோ அளவிலான அப்பத்தைற்றுகள் அவசியம்.
ஆடுத்ததாக வினைத்திறன் மிக்க உயர்தர மின்சாதனங்களை உற்பத்தி செய்யவும் எரிபொருட் பாவ னையு ம் இ தனுாடாக அறி மு க ம் செய்யப்படுகின்றது. அந்த வகையில் குறை கடத்தியினூடாக அதிகளவு சூரிய ஒளியை உறிஞ்சக் . கூடிய வகையில் சூரியக்கலங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றது. நனோ பதார்த்தங்களின் மேற்பரப்பளவை அதிகரித்து காபன் குழாயினுாடாக ஐதரசனைச் சேமித்து மிகச்சிறந்த ஐதரசன் எரிபொருள் கலத்தை உருவாக்குதல், லித்தியம் நனோ கலங்களின் கூட்டுப்பொருளை கொண்டு வினைத்திறன் மிக்க மீளேற்ற - மின்கலங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
நனோ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் கொள்ளளவி (Super Capacitor) வாகனங்களின் மின்சக்தியைச் சேமிப்பதற்குப் பயன்படுகின்றது. மின் ஊடுகடத்தலில் மின் சக்தியானது வெப்ப சக்தியாக விரமாகின்றது. இதனைத் தவிர்க்க நனோ தொழில்நுட்ப ரீதியில் வடிவமைக்கப்பட்ட வினைத்திறன் மிக்க மின் ஊடுகத்திகள் பயன்படுகின்றது. மின் சக்தியை நீண்டகாலம் சேமிக்கக்கூடிய வகையில் நனோ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நனோ மிகைக் கொள்ளளவி வடிவமைக்கப்பட்டுள்ளது.
நுகர்வுப் பொருட்கள் உற்பத்தியில் நனோ
தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் சிநனோ அளவிலான ஐதரோ காபண்களை இணைத்து

உயர்தரமான செயற்கை இறப்பர் தயாரிப்புக்கு உதவுகின்றது. நனோ அளவிலான ஆடைகள் தயாரிக்கப்படுவதனால் அங்கு தூசி, களி, அழுக்குகள் படிவதற்கேற்ற துவாரங்கள் இல்லாமையி பால் தாமரை இலையில் நீர்த் துளிகள் அகற்றப்படுவது
போன்று அழுக்குகள் நீங்கும். இது 'லோட்டஸ்
விளைவு' எனப்படும். இவ்வாடை உற்பத்தியில் PCM (phase, Chang, material) காணப்படுவதனால், சூழல் வெப்பமான காலப்பகுதியில் உடல் வெப்பத்தை உறிஞ்சக் கூடியதாகவும், குளிரான சூழலில் உடல் வெப்பத்தை உயர் வடையக் கூடியதாகவும் காணப்படுகின்றது.
சூரியக் கதிர் வீச்சிலிருந்து பாதுகாப்புப் பெறக்கூடியதாகவும், விற்றமின், பேணும் இரசாயனங்கள் கொண்டதுமான நனோ அளவிலான களிம்புப் பதார்த்தங்களைக் கொண்டு அழகு சாதனப் பணிகளை மேற்கொள்கின்றனர்.
சிஅதிக வெப்பத்தையும், அதியுயர் கதிர் வீச்சையும் தாங்கக்கூடிய அதியுயர் வலிமையான பீங்கான் தரை ஓடுகளும் தயாரிக்கப்படுகின்றன.
சி வாகனங்கள், உயர் கட்டடங்களும், கண்ணாடிகள்
போன்றவற்றில் - நிறம் மாறாது தூய்மையாகக்
காணப் படு வதற் கு நனோ வர் ணப் பூச் சு
பயன்படுகின்றது.
சி விளையாட்டுக்களில் பயன்படுத்தப்படும் (பட்மிட்டன், ரெனிஸ், கோல்ப்) கோல்கள் மிக உறு தியான தாகவும் , வளையாததாக வும் , இலேசானதாகவும் காபன், நார்கள் உற்பத்தி செய்யவும் நனோ தொழில்நுட்பம் பயன்படுகின்றது.
சி இலகுவில் மாற்றமடையாததும், உறுதியானதும், விபத்து ஏற்படும் போது உறுதித் - தல.மை காட்டக் கூடியதும், அதிர்வுகளைத் தாங்கக் கூடியதுமான அலுமினிய உலோகத்தில் நனோ உற் பத்தி மூலம் வாகனங்கள், வாகன உதிரிப்பாகங்கள், கீறல்கள் ஏற்படாத வர்ணப்பூச்சுகள் போன்றன தயாரிக்கப்படுகின்றன
வீ. விஜயகாந் (விஞ்ஞானப்பிரிவு)
பது/ பாரதி த.ம.வி,
'நறுமுகை
போ

Page 130
மாணவர்களின் கட்
அவர்களது மன
கட்டிளமைப் பருவம் என்பது பொதுவாக 1218 வயது வரையுள்ள காலத்தைக் குறிக்கும். இப்பருவத்தில் வேறெந்தப் பருவத்திலும் வளர்ச்சி பெறாத உளத் தேவைகள் வளர்ச்சியடையும். அன்பைப் பெறல், அன்பு காட்டல், மதிப்புப் பெறுதல், எந்தச் செயலையும் செய்யும் ஆர்வம், தலைமைத்துவ நாட்டம் போன்ற தேவைகள் இதிலே அடங்குவனவாகும். தமது வளத் தேவைகளை நிறைவேற்றிக்
கொள்வதற்காக சமூகத் - தொடர்புக்களை விரிவடையச் செய்வதற்கு நண்பர்களின் எண்ணிக்கையை அதிகர்த்துக் கொள்வர். இப்பருவத்தில் மகிழ்ச்சி, பயம், கோபம், கவலை, அன்பு என்பன விரிந்த அடிப் படையிலான மன வெ ழுச் சிகளாக வெளிக்காட்டப்படும்.
கட்டிளமைப் பருவத்தை ஜீன் பியாஜே என்ற அறிஞர், “நியம் சிந்தனைப் பருவம்” எனக் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் கலந்துரையாடல், கருத்துப் பரிமாற்றம் ஆகியவற்றில் தம்மை ஈடுப்படுத்துவர். இவர்களின் வழிமுறைகள், ஒழுக்க விதிகள் பற்றிய மனப்பாங்குகள் மாற்றமடைகின்றது.
மாகிரட் பீட், ரூத் பெனடிக் போன்ற மானிடவியளாளர்கள் புராதன பண்பாட்டை மக்களிடையே கட்டிளமைப் பருவம் தொடர்பாகச் செய் த ஆய் வுகளிலிருந்து இப்பருவம் பெற்றோருக்கும், முதியோருக்கும் எதிரான முறண்பாடுகள் இல்லாத ஒரு நிலைமாறும் பருவம் எனக் கண்டுள்ளார்.
இக்கட்டிளமைப் பருவத்தில் இருபாலரும் உச்சமான உடல், உள வளர்ச்சியைப் பெறுகின்றனர். இப்பருவத்தில் ஏற்படுகின்ற விரைவான வளர்ச்சி மனித வளர்ச்சியில் முக்கியமான ஒரு மாற்றமாகும்.
இப் பரு வத் தில் உடல் வளர் ச் சி தீவிரமடைகின்றது. பெண்களின் வளர்ச்சி வேகம் ஒன்பது வயதிற்கும் பன்னிரண்டு வயதுக்குமிடையில் உச்ச நிலை அடையும்.

டிளமைப் பருவமும் சவெழுச்சிகளும்
அமைதி பெற்றே பொது?
உணர்
ஆகிய
அதனா
அடங்க பெரும் உடுத்
அடை
ஆசை
உண்டு
பிள்ை
விரும்!
எதிர்க்
முயற்
அதன் பின்னர் அவர்களின் வளர்ச்சி மந்து நிலையில் நிகழ்கின்றது. ஆண்களின் தீவிர வளர்ச்சி பன்னரண்டு, பதின்மூன்று வயதுகளிலேயே ஆரம் பமாகின்றது. ஆண்களைப் பார்க்கிலும் பெண்களே முதலில் முதிர்ச்சி அடைவதாக ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இப்பருவ ஆண்கள் தமது உடல் வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் ந ட த  ைத க  ைள ம ா ற் ற முடியாது இடர்படகின்றனர். பெண் பிள்ளைகளின் வளர் ச் சி வேகம் மந் தகதியில் இடம்பெறுவதால் அவர்களிடம் அத்த5ை. பிரச்சினைகள் குறைவாகவே உள்ளது. மேலும் இருபாலருக்கும் இனப்பெருக்க உறுப்புக்களிலும், துணைப் பாலியல் இயல்புகளிலும் நிகழ்கின்ற மாற்றங்களே கட்டிளமைப் பருவத்தினரின் பிரதானமான பாலியல் வளர்ச்சியாகும்.
கட்டிளமைப் பருவம் மனவெழுச்சி உறுதியற்ற பருவமாகும். இப்பருவத்தினர் அடிக்கடி சமநிலையற்ற மனவெழுச்சிக்கு உட்படுகின்றனர். திடீர் உடல் வளர்ச்சி, கை கால் வளர்ச்சி, துணைப் பாலியல் பண்புகளின் மாற்றங்கள், பாலியல் முதிர்ச்சிகள் என்பன இவர்களின் நிலையற்ற மன வெ ழுச் சிக் கு - அடிப் படையான
காரணங்களாகும்.
பொரு
பூர்த்த வேண்
மனமு அவர். வளர்க்
ஆரம்பம்
இருபா
சமூக தழுக் வழிக முலம் மனெ வாய்
சூழல்
வா6ெ
அதிக
ஆண்
மேலும் உடற்குறைபாடுடைய இளைஞர்கள்
தமது
சம வயதினருடன் பொருத்தப்பாடடைய முடியாது மனச்சிக்கல்களுக்கு உள்ளாகுகின்றனர். இத்தகைய குறைபாடுடையோர் பல பிரதியீட்டு முறைகளைக் கையாண்டு தமது மனவெழுச்சிகளை சீர்ப்படுத்திக் கொள்வர். சிலர் வன்செயல்கலும் ஈடுபடலாம் நெறிப்பிறழ்ந்தோராகி விடலாம். சிலர் சங்கீதம், நாடகம், சித்திரம் முதலியவற்றில் தம்மை
கொ6
அறி
பென்
வார விருப்
ஈடுப்படுத்தியவாறு தமது குறைகளை ஈடுசெய்து
நறுமுகை

Page 131
அமைதி அடைவர். கட்டிளமைப் பருவத்தினர் பெற்றோரினதும் பெரியோரினதும் கட்டுப்பாட்டைப் பொதுவாக விரும்பமாட்டார்கள். தமது சொந்த உணர்ச் சிகள், கருத்துக்கள், தீர் மானங் கள் ஆகியவற்றுக்கு தாமே பொறுப்பெனக் கொள்வர். அதனால் பெற்றோர் விதிக்கின்ற கட்டுப்பாடுகளுக்கு அடங்கி நடக்கப் பெரிதும் விரும்பமாட்டார்கள். பெரும்பாலும் தமது விருப்பம் போல் உண்ணவும், உடுத்தவும், செயற்படவும் விரும்புகின்றனர்.
"பிள்ளைகள் கட்டிளமைப் பருவத்தை அடைந்து விட்டனர்'', அவர்களுக்கெனத் தனித்துவமான ஆசைகளும், ஆர்வங்களும், இலட்சியங்களும் உண்டெனப் பெற்றோர் உணர்வதில்லை. தமது பிள்ளைகளை சிறுபிள்ளைகளாகக் கருதி நடத்த விரும்புகின்றனர். அதனால் இப்பருவத்தினர் பெற்றோரை எதிர்க்கவும் அவர்களது கட்டுப்பட்டிலிருந்து விடுபடவும் முயற்சிக்கின்றனர். மேலும் பெற்றோரை எதிர்த்தாலும் பொருளாதார வசதியின்மையால் தமது தேவைகளைப் பூர்த்தி செய்ய பெற்றோரிடமே தங்கியிருக்க வேண்டியுள்ளது. இந்த முரண்பாடான நிலைமையினால் மனமுறிவுகளும், மனவெழுச்சிச் சிக்கல்களும் தொடர்ந்து அவர்களிடம் ஏற்படுகின்றது. கட்டிளமைப் பருவத்தினரின் வளர்ச்சியில் சகபாடி உறவு முக்கியமானதாகும். ஆரம்பத்தில் ஒத்தபாலாருடன் குழுவாகச் சேர்வர். பின்னர் இருபாலாரையும் கொண்ட குழுக்களாகக் கூடித் தமது சமூக உறவுகளை விருத்தி செய்வர். இவ்வாறு தழுக்களாகச் சேரும் இப்பருவத்தினருக்கு தொழில் வழிகாட்டல் முக்கியமானதாகும். இத்தகைய குழுக்கள் மூலம் அறிவைப் பெறுவதுடன் நடத்தை நியமங்களையும் மனவெழுச்சிகளில் உறுதிப்பாட்டையும் பெற்றுக்கொள்ள வாய்ப்புண்டு. இப்பருவத்தினரின் கவர்ச்சிகள் அவர்களது சூழல் சந்தர்ப்பங்களுகுகேற்ப வேறுபடலாம். திரைப்படம், வானொலி, விளையாட்டு, தொலைக்காட்சி ஆகியவற்றில் அதிக கவர்ச்சி கொள்வர். கட்டிளமைப் பருவத்து ஆண்கள் துப்பறியும் கதைகள், வீரத்தீரச் செயல்களைக் கொண்ட கதைகள், மர்மக் கதைகள், பாலியற் கதைகள், அறிவுசார் கதைகள் ஆகியவற்றை வாசிப்பதிலும் பெண்கள் பெரும்பாலும் குடும்ப நாவல்கள், நாளிதழ்கள், வார சஞ்சிகைகள் போன்றவற்றை வாசிப்பதிலும் விருப்பம் கொள்வர்.
கட்டிளமைப் பருவத்தினர் வைத்தியர்,

கணக்காளர், பொறியியளாளர், கணினிப் பொறியியளாளர் முதலிய தொழில்களையே விரும்புவர். எதிர்காலத்தைப் பற்றிய பாரிய எதிர்பார்ப்புக்களுடன் இருப்பர் இப்பருவத்தினருக்கு உரிய தொழில் கிடைக்காத போது | வன்செயல்களிலும், சமூக விரோதச் செயல்களிளும் ஈடுபட வாய்ப்புண்டு. ஆசிரியர்கள் வகுப்பறையில் கட்டிளமைப் பருவத்தினரின் உணர்வுகளை, ஆசைகளை நாட்டங்களை அறிந்து அவர்களின் சுய கட்டுப்பாட்டுக்கு வழிவகுக்க வேண்டும். சுதந்திரமான சிந்தனை, ஆக்கக் சிந்தனை பொதுக் கோட்பாடுகளைப் புரிந்து கொள்ளல் போன்றவற்றை மாணவர் விருத்தி செய்து கொள்ள ஆசிரியர் வழிகாட்டியாக இருத்தல் வேண்டும். மேலும் ஆசிரியர் நடுநிலமை கொண்டவராகவும் இருத்தல் வேண்டும். இப்பருவத்தில் பிள்ளைகள் கற்க வேண்டியு முக்கிய பாடம் அவனது உள்ளத்தில் தோன்றும் ஆசைகளைக் கட்டுப்படுதிக் கொண்டு சமூக உணர்வுகளையும், சமூகத் தொடர்புகளையும் விருத்தி செய்து கொள்வதுமாகும். அதற்காக வரலாறு, இலக்கியம் கணிதம், சமயம் ஆகிய பாடங்கள் உதவும். சிறந்த சிந்தனைத் திறன் வளர்ந்துள்ளதால் இப்பருவத்தில் பாபு விடயங்களைக் கற்றுக்கொள்ளும் திறன் உண்டு. ஆகவே இப்பருவத்தினருக்கு சுயமான எண்ணங்களை ஏற்படுத்தக்கூடிய கல்வி துணையாக அமையுமென எதிர் பார்க்கப்படுகின்றது. இப் பருவத்தினருக்கு கற்பிக்கின்ற ஆசிரியர்கள் அவர்களது மனவெழுச்சிகளை நன்றாக அறிந்து அவர்களின் சிந்தனையைச் சமூகத்துக்கும், நாட்டுக்கும் பொருத்தப்பாடுடையதாக மாற் றி சிறந்த இலக்கை எய் து வ தற் கு வழிசெய்வோமாக....
J. பிரபாகரன், பது/சார்ணியா த. வி
நறுமுகை
வழாம்
11 நீச்

Page 132
திருவருட் 8
இறைவனின் அன்பை வெளிப்படுத்துகின்ற அடையாளங் கள் கிறிஸ் த் து வி னால் ஆரம்பிக்கப்பட்ட எம் ஆன்மாவுக்கு இறையருளை பெற்றுத் தருகின்ற எம்மை முழுமைக்கு இட்டுச்செல்கின்ற அருள் அடையாளங்களாகும்.
இதனை உற்று நோக்குவோமாயின் மனித வாழ்வு பல்வேறு பருவங்களால் ஆனது. எனவே
ஒருவனது உடல் வளர்ச்சிக்கு பருவத்திற்கேற்ற உ ண வு ேத  ைவ ப ப டு க ன' ற து . குழந்தையாகயிருக்கும் போது ஒருவனுக்கு எளிதாக சீரணிக்கக்கூடிய பால் போன்ற திரவ உணவு தேவைப் படுகின்றது. பிள்ளை இளைஞனாக, சிறுவனாக வளர்ந்த பிறகு திட.. உணவு தேவைப்படுகின்றது.
இது போலவே ஆன்மீக வாழ்விலும் கூட மனிதனுக்கு பல பருவங்கள் உண்டு. ஒவ்வொரு கட்டத்திலும் ஆன்ம வாழ்வுக்கு ஏற்ற அருள் தேவைப்படுகின்றது. எடுத்துக்காட்டாக இந்து மதத்திலே இத்தகைய அருள் வழங்கும் சடங்குகளை அவர்கள் , "சம்ஸ்காரா" என்று அழைக்கின்றனர். நம் கிறிஸ்த்தவ மறையிலோ அவைகளை 'திருவருட்சாதனங்கள்' - என்றும் அருளடையாளங்கள் என்றும் அழைக்கின்றோம். இதில் இறைவனின் சொல், செயல் போன்ற அடையாளங்களைப் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் மனிதனுடைய சமய, சமூக, மொழி, பண்பாட்டு மரபுகளையும் கூட அருள்தரும் அடையாளங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. எடுத் துக் காட் டாக பழைய ஏற் பாட்டு மக்களிடையே இருந்த பலிமுறைகள், பாஸ்கா உணவு முறை உடன்படிக்கை, விருத்த சேதனம் போன்றவற்றை இதற்குப் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றது.
இ வ வா று- அ ரு ட் சா த ன ங் க ள் எனப்படுபவை கண்ணால் காணக்கூடிய

சாதனங்கள்
மீட்
சக்
குர
உ!
தெ
அடையாளங்கள் (Visible signs) ஆகும். புனித அகுஸ்தீனார் இவற்றை புனித அடையாளங்கள் என்று அழைக்கின்றார். இவை கண்ணாகம் காணமுடியாத அருளாக (Invisible Grace) குறி த் து நிற் கின் றன. எனவே தான் இவ்வருட்சாதனம் கண்ணால் காணக்கூடிய அடையாளங்களையும், அவை குறித்து நிற்கும் கண்ணால் காணமுடியாத அருளையும் கொண்டது, ஒரு அருட்சாதனம் கொண்டாடப்படும்) போது அடையாளங்கள் குறித்துக் காட்டும் அருளை நம் மீது பொழிகின்றது.
$ 3 4 5 6 ல இ 5 6 6 ன் 5 5 1
ஏவு
துப்
திர
நா
அ6
புதிய ஏற்பாட்டில் கிறிஸ்த்துவே அருள் தரும்
கா
இந்த அருளடையாளயங்களை ஏற்படுத்தினார்.
சில
அவரே அதனை திருச்சபையிடம் ஒப்படைத்தார்.
எல்
அவரே அவற்றில் நம்மோடு உடனிருக்கின்றார்.
நில
அவரே அவற்றில் செயற்படகின்றார். அவரே
தி
அவற்றின் வழியாகத் தம் அருளைப்
மூன்
பொழிகின்றார். ஏனெனில் மனித வாழ்வில் எப்படி
கட்
அன்பையும், உறவையும் வெளிப்படுத்த, பகிர்ந்து
சா.
கொள் ள அடையாளங்கள் தேவையோ
இட
அதுபோலவே இறைவனுக்கும், மனிதனுக்கும்
இடையில் உள்ள உறவு மற்றும் அன்பினை
வெளிப்படுத்த அருளடையாளங்கள் எனப்படும்
பு ன த மா ன இ வ வ  ைட ய ா ள ங் கள்
தேவைப்படுகின்றன. ஆகவேதான் 'திருமறை
சுவடி' அருள் வாழ்வைக் குறித்துக் காட்டவும்,
கி 6 6 6 6 ல் ல  ே5 -
அதை வழங்கவும் கிறிஸ்த்து ஏற்படுத்திய
ந  ைல ய ா ன அ  ைட ய ா ள ங க  ேள
திருவருட்சாதனங்கள் என்று கூறுகிறது.
அ
எ6
9
நறுமுகை

Page 133
கிறிஸ்த்து இவ்வுலகில் மனிதனாக வாழ்ந்த போது அவரில், அவர் வழியாக மனிதன்
மீட்படைய முடிந்தது. இதற்கு எடுத்துக்காட்டாக
சக்கேயு மீட் படைந்த நிகழ்ச்சியைக்
குறிப்பிடலாம். அதே கிறிஸத்து தமக்குப் பிறகு
உலக முடிவு வரை தமது பணியைத்
தொடர்ந்தாற்ற திருச்சபையை ஏற்படுத்தினார்.
அதாவது எப்படி ஆதாமின் விலாவிலிருந்து ஏவால் உருவானாளோ அதேபோல் சிலுவையில்
துயில் கொண்ட கிறிஸ்த்துவின் விலாவிலிருந்து திருச்சபை ( காண: 19: 34) உருவானது. இன்று
நாம் அவரது உடலைக் காணாவிட்டாலும்
அவரது மறையுடலாகியத் திருச்சபையை நாம் காண்கின்றோம். அதே கருத்தை புனித
சின்னப்பரும் திருச்சபையோ அவரது உடல்
எல்லா வகையிலும் எப்பொழுதும் இறைவனால்
நிறைவாக்கப்பெறும். கிறிஸ்த்துவின் நிறைவே திருச்சபை (காண் கொலோ 1: 18) என்பதன்
மூலம் உறுதிப்படுத்துகின்றார்.
இவ்வாறு
கட்புலனாகா கிறிஸ்த்துவில் காணப்படும்
சாணலே திருச்சபையாகும். திருச்சபையே எல்லா
இடங்களிலும், எல்லாக் காலங்களிலும்
தன்னுடைய சொல், செயல் அடையாளங்கள் வழியாக கிறிஸ்த்துவை உடனிருக்கச்
செய்கின்றது. மீட்பளிக்கும் ஆவியை அருளச்
செய்கின்றது.
இஐவயனைத்தும் ஏழுதிருவருட் சாதனங்கள் வழியாக செயற்படுத்தப்படுகின்றன. இந்த ஏழு
திருவருட்சாதனங்களும் திருச்சபையிடம்தான்
உள்ளன என்பதை நாம் மறந்துவிடலாகாது.
எனவேதான் திருச்சபையை ஓர் "அடிப்படை அருளடையாளம்” (Fundamental Sacrament)
என்று அழைக்கின்றோம்.

ஓரு கிறிஸ்த்தவன் அவனுடைய
வாழ்வின் பல்வேறு நிலைகளில் புனிதப்படுத்த
திருச்சபை பயன்படுத்தப்படும் மீட்பு வழங்கும்
செ ய ல க ளே அரு ள டை யா ள ங் க ள்
எனப்படுகின்றன. இவை கிறிஸ்த்துவின் பாஸ்கா, மறை ஆற்றலைப் பெறுகின்றன, அருளைப் பெறுகின்றன. ஒருபுறம் பார்த்தால் இவை இறைவனின் மீட்புச் செயல்களாக உள்ளன.
மறுபுறம் பார்த்தால் இவை : மனிதனின்
வழிப்பாட்டுச் செயல்களாக உள்ளன. இத்தகைய அடையாளங்களில் கடவுளும், மனிதனும் ஒரு வரை யொருவர் கிறிஸ் த து வில்
சந்திக்கின்றனர். இதில் மனிதன் கஜறஜஸ்து வழியாக தந்தைக் கடவுளுக்கு வழிபாடு செலுத்துகின்றான், புகழ் சாட்டுகின்றான். ஆனால்
அவரோ கிறிஸ்து பாவடிவழியாக
அவனைப் புனிதப்படுத்தி அவனுக்கு அருளும், மீட்பும் வழங்குகின்றார்.
இவ்வருளடையாளங்கள் திருச்சபையின்
இயல் பையும்,
பண் பையும் பிறருக்கு எடுத்துரைக்கும் புனித அடையாளங்களாகவும் இருக்கின்றன. அதாவது இவை திருச்சபையை
வெளிப்படுத்துகின்றன. மேலும் இவை வெறும்
சடங்குகள் மட்டுமல்ல. மாறாக இவை இறையன்பின் சான்றுகள் ஆகும். இறைவனின் வல்லமையினையும், நன்மைத்தனத்தையும் எடுத்தியம்பும் கருவிகள். எல்லாவற்றிக்கும் மேலாக இவை வழிப்பாட்டுச் செயல்கள்.
இறைவனுக்கு ஆராதனை புரிய மனிதன்
இவற்றை பயன்படத்திக் கொள்கின்றான்.
இறுதியாக இவற்றில் இறைவன் தன்னையே
மனிதனுக்கு வெளிப்படுத்துகின்றான்.
'நறுமுகை (திர்காம்

Page 134
ஆருளடையாளயங்களின் இன்றியமையாை
கிறிஸ்தவ வாழ்வில் அருளடையாளங்கள் மி இல்லையென்றால் கிறிஸ்தவ வாழ்வே இல்லை எ கிறிஸ்தவனின் வாழ்வில் பிறப்பிலிருந்து இறப்பு வரை -
ஏழு அருட்சாதனங்கள்
4
திருமுழுக்கு 8 ஒப்புரவு 28
நற்கருணை
8
உறுதிபூசுதல்
து
குருத்துவம் க திருமணம் 8 நோயிற் பூசுதல்
புதிய பெயர்கள் (தற்போது வழங்கப்படும்)
1 1 41
க ஞானஸ் நானம் 2 பாவசங்கீர்த்தனம் 6 முதல் நன்மை 23 உறுதிப்பூசுதல் - குருத்துவம் 5 மேய்விவாகம் 3 ஆவஸ்த்தை பூசுதல்
பழையபெயர்கள் (அன்றைய வழக்கில்
அருளடையாளயங்களின் வகைகள்
3 திருமுழுக்கு 3 நற்கருணை புகுமுக அருட்சாதனம் 4 உறுதிப்பூசுதல்
4 குருத்துவம் 5 திருமணம் சமூக அருட்சாதனம்
ஒப்புரவு 8 நோயிற் பூசுதல் நலந்தரும் பலவீனத்தின் அருப்
உசாத்துணை நுால்கள் திருவழியாக ஓர் அறிமுகம், திரு விவிலியம்
A

9
ம
கி.
மிக
மிக இன்றியமையாததாக இடம் பெற்றள்ளன. இவை! ன்று கூடச் சொல்லி விடலாம். அந்தளவுக்கு ஒரு அவை முக்கியமான இடம் வகிக்கின்றன.
அத்
தே கரு ஒரு உt
சாதி
சா
கா
அர உ
- - - - - -
அட
வர்
வா
வா
உ
இ
அ. மே
அ
த
சம்
அ
கூ
கம்
அ
உசாதனம்
8 (12
இ
திருமதி. மேரி. குளோரினா
(கிறிஸ்தவம்] பது/ ஹாலி எல த.ம.வி.
லயன்)
நறுமுகை
மோர்

Page 135
மனுதர்ம சாத்தி
கி.மு. 2ம் நுாற்றாண்டுக்கும் கி.பி 10ம் நுாற்றாண்டுக்கும் ! மிகச் சிறந்தது மனுதர்ம சாத்திரம் எனும் நுாலாகும். மது அத்தியாயங்களை உடையது. இலக்கியம் என்ற நி தோன்றினாலும் எல்லாக் காலங்களிலும் எல்லா ! கருத்துக்களைக் கொண்டு இந்நுால் விளங்குகின்ற ஒருங்கிணைப்பாகும். வேதங்களிலே 4 சாதிகள் 4 வரும் உயர்வு தாழ்வு பாகுப்படில்லாத மக்கட் தேவையின் அ சாத்திரம் வழியுறுத்துகின்றது.
திருக்குறள், நாலடியார் போன்ற அறநுால்களுட சாத்திரத்தில் உண்டு. அக்கால மக்கள் வாழ்க்கையில் காணப்பட்டிருந்தது. இதனை மையமாகக் கொண்டு த அரசியல் ரீதியாக சட்டம், ஒழுங்கு, நீதி, பாதுகாப்பு உறுதிப்படுத்தவும் இந்நுால் தோற்றம் பெற்றதெனலாம் அம்சங்களும் ஆகம். முதலாவது அத்தியாயத்தில் உ வரலாறும், இரண்டாம் அத்தியாயத்தில் இந்துக்கள் | வரையான அத்தியாயத்தில் வரணாச்சிரம தருமக் கோ வருணங்களையும் பற்றிக் கூறுகிறது. இவர்களுக்குரிய கட உதாரணமாக,
இல்லற நிலையில் நிற்கும் ஒருவன் ஐந்து கேள்வி இந்நிலையின் போது ஆணும் பெண்ணும் சமமாகவே அத்தியாயம் முழுவதும் அரசியல் நிலைமை காணப்படுகி வேண்டும் என்றும், நாட்டில் இடம்பெறும் பாவச் சம்பவங்கள் அரசனே ஏற்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. எந்தவொ பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டும் எனவும் கு தண்டணை வழங்கல் ஆகியனவும் இப்பகுதியில் உண் சமத்துவமாகப் பேணப்பட வேண்டும் எனக் கூறப்படுகின்றது
8ம் அத்தியாயத்திலே அறம், பொருள், இன்பம் - வீடு பேறு அடைவான் என்பது வழியுறுத்தப்படுகின்றது. அத்தியாயத்திலே கற்பு பெண்ணுக்குரியது மட்டுமல்ல கூறப்படுகின்றது. 10ம் அத்தியாயத்திலெ உயர் சாதியின் கட்டுப்பாடு உடைக்கப்படுகிறது. கலப்புத் திருமணம், கூட் அத்தியாயங்களிலே குற்றம் செய்த ஒரு மனிதன் எத்தகை மேற்கொள்ள வேண்டிய பிராயச்சித்த முறையும் காணப் ஆண்மை, சோர்வு ஆகிய குணங்களின் அடிப்படையில் ம வைதீக சமயத்து மக்களை பொறுத்தவரை மனுதர்மம் வேண்டிய தர்மமாகவே விளங்குகின்றது. இவற்றைச் உடைக்கப்பட்டு பொதுவான இந்து சமுதாயத்தை உ இதற்கேற்ப வாழுகின்ற ஒரு மனிதன் விடுதலை பெற முடி

ரத்தின் சிறப்பு
இடையில் இந்தியாவில் தோன்றிய இலக்கியங்களிலே வ எனும் ஆசிரியரால் உருவாக்கப்பட்ட இந்நுால் 12 லையிலே இது அக்கால சூழ்நிலைக்கேற்றதாகத் நாடுகளிலும் வாழும் மக்களுக்குத் தேவையான து. இந்நூலின் அடிப்படை நோக்கம், சமூக னங்கள் தோற்றம் பெற்றன. ஆயினும் 4 சாதிகளும் டிப்ப்படையிலே தோன்றியதாகும் என்பதை மனுதர்ம
ன் தொடர்புபடுத்தக் கூடிய கருத்துக்களும் மனுதர்ம 5 நில உரிமையைப் பேணும் தன்மை கூடுதலாக தனுதர்ம சாத்திரக் கருத்துக்கள் அமைந்திருந்தன.
ஆகியவற்றை வழியுறுத்தவும் இந்துச் சட்டத்தை . மனுதர்ம சாத்திரத்தின் இலட்சியமே இம்மூன்று உலகம் தோன்றிய வரலாறும், சாதிகள் தோன்றிய பின்பற்றக்கூடிய கல்வியும் காணப்படுகின்றது. 3-6 ட்பாடு காணப்படுகின்றது. இது 4 சாதிகளையும் 4 மைகளும் கூறப்படுகின்றது..
விகளைச் செய்ய வேண்டும் எனக் கூறப்படுகின்றது.
இருப்பார்கள் என்பது வழியுறுத்தப்படுகின்றது. 7ம் ன்றது. அரசன் நீதியை மேற்கொண்டு வேள்வி செய்ய ள், கொள்ளைச் செயல்கள் ஆகியவற்றின் பொறுப்பை ரு மனிதனையும் பாதிக்காதவாறு வரிகளை அறவிட்டு நற்றத்தைக் கண்டுப்பிடித்தல், சட்டத்தைப் பேணல், டு. 8ம், 9ம் அத்தியாயங்களில் மக்கள் வாழ்க்கை
ஆகிய மூன்று அம்சங்களுக்கு ஏற்றவனாக வாழ்பவன் விதவைகள் மறுமணம் வழியுறுத்தப்படுகின்றது .9ம் ஆண்களும் அதனைப் பின்பற்ற வேண்டும் என்று எர் தாழ்ந்த சாதியினரைத் திருமணம் செய்து சாதிக் டு விருந்து என்பன வழியுறுத்தப்படுகின்றது.11ம், 12ம் -ய தண்டணை பெற வேண்டும் என்பதையும் அத்துடன் படுகின்றது. 12ம் அத்தியாயம் முழுவதும் துாய்மை, க்கள் பிரிக்கப்பட்டிருந்தார்கள் எனக் கூறப்படுகின்றது. சாத்திரம் கூறும் கருத்துக்கள் அவர்கள் பின்பற்ற - கொண்டு சமூகத்தில் இறுக்கமான பகுதிகள் நவாக்குவது மனுதர்ம சாத்திரத்தின் நோக்கமாகும். பும் எனவும் மனுதர்ம சாத்திரம் கூறுகின்றது,
செல்வி. பா. சைலஜா,
(கணிதப்பிரிவு)
9ாழுகை
நறுமுகை (ஓடி

Page 136
ஆசிரியர்கள் கற்பிக்கும்
ஆசிரியர் என்பவர் குற்றமற்றவர். அவர் ஒரு 8 எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி கற்பித்தலை தேவையாகும். ஆசிரியரை மதிப்பது ஒவ்வொருவரின கற்றுக்கொடுக்கின்றான். ஆனால் ஆசிரியர்கள் மா! மூலம் ஓர் ஆசிரியனின் திறமை, தகுதி, மதிப்பு என்ப
''சுதந்திரமான சிந்தனையும், கருத்துச் சுதந்திரமு கற்கும் சுதந்திரத்தை மறுப்பது ஜனநாயகத்துக்கு 6 ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்கள் தனது கல்வித்தரத்தை அதிக அதிகரிக்கலாம். ஆசிரியரின் வாண்மை அதிகர் கல்வியைப் பெறுவதற்கு வழிகாட்டும் என்பதில் எவ்! அதிகரிக்கும் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்யத் த சுதந்திரத்தைப் பாதிக்கும்.
"ஆசிரியர்கள் தமது கடமைகளை நிறைவேற்றும் பேணப்படுதல் வேண்டும் என சர்வதேச தொழிலா தொடர்பான பரிந்துரையின் எட்டாவது பிரிவு கையளிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான குறிப் தகைமையுள்ள ஆசிரியர் தனது அறிவு, திறன் என் கற்பிக்கும் சுதந்திரமே கற்பித்தல் சுதந்திரமாகும். மாணவர்களினதும், தனது எதிர்காலத்தையும் தீர்ம தீர்மானம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலும் | விடயங்களிலும் ஆசிரியர் ஒருவர் தன்னை முழு6 கற்பித்தலாகவோ, பாடசாலைகளாகவோ அல்லது இ
ஆசிரியர்களின் சுதந்திரமான கற்பித்தல்
தனது தொழில் வாண்மையை அதிகரித்துக் கொள் சசி நியாயமான சம்பளம் வழங்கப்படல் சி சிறந்த பாதுகாப்பான சூழலில் கற்றல், கற்பித்தலை சகல ஆசிரியர்களுடன் இணைந்து செயற்படல். வினைத்திறனுடன் கற்பிக்கூடிய வகையில் இலகுவாக வளங்களைப் பெற்றக் கொள்ளல். ஆசிரியர் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்படக்

9
சின் கற்கும் சுதந்திரம்
மா
லே
கூ
சமூகத்தின் தலைவிதியைத் தீர்மானிப்பவர். ஆசிரியர் சிறப்பாக மேற்கொள்ள வேண்டியது காலத்தின் தும் கடமையாகும். ஏனெனில் இறைவன் மனிதனுக்கு -ணவர்களுக்கு கற்றுக் கொடுக்கின்றார்கள் என்பதன்
வற்றை அறிந்து கொள்ளலாம்.
மே
பா செ
கா
ம் சகல சுதந்திரத்துக்கும் ஆணிவேறாக இருப்பதால் எதிரான குற்றமாகும்” என ஜோன் லூயி தனது நூல்
கா
பா
சி6
மே
கரிப்பதன் மூலம் தனது தொழிலின் வாண்மையை ப்பது மாணவர்களுக்குச் சுதந்திரமான, தரமான வித ஐயமும் இல்லை. ஆசிரியர்களின் வாண்மையை டைகள் ஏற்படுமாயின் அதுவும் ஆசிரியர்களின் கற்றல்
செ
அ
சுத
ஏற்
1ஆ (19
பொழுது ஆசிரியத் தொழிலின் கல்விச் சுதந்திரமும் ளர் தாபன யுனெஸ்கோவின் ஆசிரியர் அந்தஸ்த்து பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தன்னிடம் பிட்ட கல்வி இலக்குகளை அடைவதற்கு ஒரு பவற்றைப் பயன்படுத்தி, எவ்வித தடைகள் இன்றிக் ஆசிரியர் ஒருவர் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மானிக்கும் பொதுக்கல்வியின் எல்லா விடயங்களின் பங்கேற்க வேண்டும். மாணவனின் சகல கற்றல் மையாக அர்ப்பணிக்க வேண்டும். இது வகுப்பறை ணைப்பாடச் செயற்பாடுகளாகவோ இருக்கலாம்.
கர்
கர்
பெ
எ
கூ
க்கு இருக்க வேண்டியவை
அ.
க
எல்.
எள்
கர
மேற்கொள்ளக் கூடியதாக இருத்தல்.
ம!
உ
ਵੀ ਹੋਏ ਸਨ
5424, 25 பாது கார்
கூடியவராக இருத்தல்.
நறுமுகை சிம்

Page 137
இரு
T)
மேலும் ஓர்
ஆசிரியர் சகல மாணவர்களுடனும் இனம், மதம், பால், வயது வேறுபாடுகளின்ற சமத்துவமாக செயற்படக் கூடிய சூழ்நிலை காணப்பட வேண்டும். மேலும் ஆசிரியர் ஒருவருக்கு தனது பாடசாலை தலைமைத்துவத்தில் பங்கு கொள்ளும் உரிமை இருக்க வேண்டும். தனது கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம் காணப்படல் வேண்டும். அதிகமான பாடசாலைகளில் ஆசிரியர் கூட்டத்தில் கூட சில ஆசிரியர்கள் வாய் திறப்பதில்லை. மேலும் சில பாடசாலைகளில் குடும்பத்தின் செல்வாக்கும் ஊரின் செல்வாக்கும் அதிகரித்து இருப்பதால் ஆசிரியர்கள் சுதந்திரமாக செயற்பட முடியாத நிலை ஏற்படுகிறது.
எள்
கணை
கலை!
17 " து 2 /1 G பு: 471 1
"கல்வி முறையின் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடைவு மட்டத்தை ஆராய்வதற்குறிய அறிவு, திறன் மனப்பாங்கு என் பவற்றைப் பெறுவதற்கான சுதந்திரம் ஒரு மாணவனின் கற்றல் சுதந்திரமாகும். அதுவே சுதந்திரமான கற்றலுக்குரிய வழியாகும். மாணவரோ, ஆசிரியரோ கல்வியைப் பெறும் போது இனம், மொழி, பால், வர்க்கம், சமயம், பிரதேசம் என்ற வேறுபாடுகளினால் பிரிக்கப்படக்
கூடாது.
அவ்வாறு பிரிக்கப்படுமாயின் அவர்களின் கல்விச் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. ஒருவன் கற்றல் சுதந்திரத்தைக் கொண்டிருப்பது மட்டுமல்ல தரமான கல்வியை பெறுவதற்கும் உரிமையுண்டு. எனவே ஆசிரியர்களாகிய நாம் சுதந்திரமான கல்வியைப் பெறுவதுடன்

சுதந் திமாகக் கல்வியை வழங்கக் கூடியவர்களாக மாற வேண்டும். “செய்வன திருந்தச் செய்” என்பதைப் போல ஒவ்வொர் ஆசிரியரும் "தமது கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் மாணவர்கள் சிறப்பாகக் கல்வியைப் பெறுவார்கள். கற்பவரும், கற்பிப்பா. நம் சுதந்திரமாகச் செயற்படும் போதுதான் கல்வி வறியவருக்குச் சிறப்பாகச் சென்றடையும். எது எவ்வாறாயினும் ஆசிரியர்களிடம் கற்கும் சுதந்திரமும் கற்பிக்கும் சுதந்திரமும் காணப்பட்டால் தான் ஒரு சமூகமே சுதந்திரமாக வாழ வழிவகுக்கும். மேலும் ஆசிரியர்களின் சுதந்திரமான கற்பித்தற் செயற்பாடே கற்றலின் வெற்றியில் தங்கியுள்ளது.
உசாத்துணை நூல் - கூர்மதி கடலலைகள் தாழ்ந்தாலும் கல்வி உள்ளத்திலிருந்து தாழ்ந்து விடாது.நீங்கள் உலகில் காதலிக்க விரும்பினால் கல்வியை காதலியுங்கள். ஏனெனில் அது ஒரு போதும் உங்களைக் கைவிடாது. பெற்றோர்களே! ஊங்களின் மிகச் சிறந்த செல்வம் குழந்தைச் செல்வம், ஆனால் உங்கள் குழந்தைக பின் மிகச் சிறந்த செல்வம் கல்விச் செல்வமாகும்.
கே. எம். நெளஷாட்
(தமிழ்ப் பிரிவு), பது/பங்கரகம்பன மு.வி
நறுமுகை
1.
ஜமாக

Page 138
சன்மார்க்கமும் :
மனிதன் அறிவியல் ஆய்வுகளில் வேகமாக ( காலடி வைத்து விட்டான். செவ்வாயில் இருப்பிடம் அன மனிதன் செய்யப் போகும் சாதனைகளை உலகம் மாற்றங்களை 14 நுாற்றாண்டுகளுக்கு முன்பே வெளியி இலைமறை காயாகக் கோடிட்டுக் காட்டுகின்றது. 1
ஏனெனின், அல்குர்ஆன் வெறுமனே அறிவி புத்தகமன்று. அது விளக்கும் எண்ணற்ற கலைகளில் க கொள்ளும் வண்ணம் அறிவிப்புக்களைச் செய்கின்றது விஞ்ஞான தாகத்தில் திளையும் தற்காலத்தில் அருள் வளர்ச்சியின் ஆரம்ப காலகட்டத்தில் அருளப்பெற்றது இல்லையா? பூமி சூரியனை சுற்றுகிறதா? சூரியன் பூமிபை எழுதப்படவில்லை. உருண்டை வடிவானதே பூமி என்று ஏற்று கொள்வது சந்தேகமே! பூமி சுற்றுகிறது என் பார்க்கமாட்டார்களா? அக்காலத்தில் அறிவியல் உன் மனிதர்களை ஐயங் கொள்ளச் செய்யும். எனவேதா
அறிவிக்கிறது.
- சூரியனையும், சந்திரனையும் பணிந்த நிலையில் திருவசனத்திற்கு மனிதன் சந்திரனில் காலடி வைத்த சுந்திரமண்டலத்துக்கென்ன? சூரியனுக்கும் மனிதன் ( வெளியிட்டு விட்டது. மலைகள் ஆடாது அசையாது இ செல்வதைப் போன்று செல்கின்றது என்ற குர்ஆன் வசனத் பின்தான் உண்மையான விளக்கம் கிடைத்தது. இரவைப் சுழற்றுகின்றான். என்ற இறைவசனம் மூலம் பூமி ஒரு இர சுற்றிக் கொள்வது பற்றி அறிவிப்பதைக் காணலாம்.
12 நா க :
ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக எதிர்மறையான என்ற இருவிதமான எதிரும், புதிருமான ச மெய்ப்பிக்கின்றது. பூமியின் வடிவமைப்பைப் பற்றிச் செய விட்டம் மெதுவாகவும், ஆனால் தொடராகவும் குறைந்து. அமைப்பு முட்டை வடிவுள்ளதாக மாறிவிட்டது என்று த குறிப்பிடுகின்றது, அவர்கள் சிந்திக்க வேண்டாமா? நாம் இவ்வாறு குர் ஆனில் சூசகமாக அமைக்கப்பட்ட அ அறிவியலை அல்குர்ஆனை அடிப்படையாக வைத்து 4 உலக அரங்கில் முதன் முதலாக சமர்ப்பித்து பெருமைய

உலக அரங்கும்
முன்னேறிக் கொண்டிருக்கின்றான். சந்திர மண்டலத்தின் மமப்பதற்கு முயன்று கொண்டிருக்கின்றான். அல்குர்ஆண் அழியும் காலகட்டம்வரை இப்பிரபஞ்சத்தில் விளையும்; ட்டுவிட்டது. ஆனாலும் அதனைத் தெளிவாகக் கூடாது
* * 8
சிறந்
பலை மட்டும் விளக்குவதற்காக வந்த விஞ்ஞானப் அறிவியலும் ஒன்று.எனவே ஆய்வு செய்பவர்கள் அறிந்து 1. மேலும் அல்குர்ஆன் விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டு ப் பெற்றதல்ல. 1400 ஆண்டுகளுக்கு முன் விஞ்ஞான
பூமி உருண்டையா? தட்டையா? அது சுற்றுகிறதா? ப சுற்றுகிறதா? என்ற கேள்விகள் அப்போது பகிரங்கமாக அக்காலத்தில் தெளிவாகக் கூறினால் மக்கள் அதனை எ குர்ஆன் பகிரங்கமாகக் கூறினால் வினோதமாகப் ன்மைகளை தெளிவாகக் கூறுவது குர்ஆனைப் பற்றி ன் அல்குர்ஆன் அறிவியல் ஞானங்களை சூசகமாக
சுமா
உள்
தூல
வல,
பக்க
- உங்கள் ஆதிக்கத்திக்குள் ஆக்கித் தந்துள்ளான் என்ற 5 பின்தான் முழுமையாகப் பொருள் உணரப்பட்டது. செல்லும் சாத்தியக்கூறு இருப்பதை இன்றே குர்ஆன் இருப்பது போன்று நீர் கருதுவீர். ஆனால் அது மேகம் எதுக்கு பூமி சுற்றுகின்றது என்று கண்டுப்பிடிக்கப்பட்டதன் பகலின் மீது சுழலச் செய்கின்றான் பகலை இரவின் மீது வு, ஒரு பகல் பொழுதில் ஒரு தடவை தன்னைத் தானே
கூர்
ஆகு
தே
மண
Me
நாம் படைத்தோம் என்ற திருவசனம் உடன்பாடான, சக்திகளால் உருவானதே என்று தற்கால கண்டுபிடிப்பை பயப்பட்ட ஆய்வுகள் துருவங்களை இணைக்கும் அதன் வருகின்றது. எனவே, ஆரஞ்சு வடிவமாக இருந்த அதன் ற்காலம் நிரூபிக்கப்பட்டுள்ளதை அல்குர்ஆன் இவ்வாறு பூமியைத் தேடி ஓரங்களில் குறைந்து வருகின்றோம். றிவியல் முன்னறிவிப்புக்கள் ஆனந்தம்! ஆனந்தம்! ஆராயத் தலைப்பட்டால் எத்தனையோ உண்மைகளை
மூ
அட
என
டைய முடியும்.
செ
சரி
சை
M.H.H சஜாயா. பது/அல்-அதான் மகளிர்கல்லூரி
நறுமுகை
நறுமுகை

Page 139
ABACUS
தில்
"அபாகஸ்" (Abacus) எனும் கணக்கிடும் கருவி
ஆகிய கணக்குகளில் பயிற்சி பெறலாம். தொடர்ந்து
பாது
சில மாதங்களுக்குப் பிறகு அபாகஸ் இல்லாம
(ImaginaryAbacus) அதன் மூலம் கணக்குகளுக்கு 6
இந்த அபாகஸ் பயிற்சியானது 5 - 13 எ
சிறந்தது. காரணம் "ஒரு சிறுவன் / சிறுமி சுமார் 13 வய
5 க, 2 X 5 % க தி A.
சுமார் 80 சதவீதத்தை அடைகிறது. மீதமுள்ள 20 !
உள்ளது. மேலும் வலது கை பழக்கமேயுள்ள சிற
தூண்டப்படுகின்றன. ஆனால் நுண்ணறிவு, புத்திசாலித் வலது மூளை செல்கள் அதிகமாக இயக்கப்பட வேண் பக்கத்தைப் போல் அதிகமாகச் செயற்பட வேண்டும்.
1
இளம் குழந்தைகளின் மனதில் மறைந்திரு
ܐܒܝ
கம்
கூர்மைப்படுத்தி சீனர்களால் 2000 ஆண்டகளுக்கு முன்
மகளிர்
ஆகும். இந்த அபாகஸ் கருவியை இயக்குவதற்கு
இறு
தேவையில்லை. ஆகவே எந்த இடத்திலும் இயக்கலா
மணி'. மணிகள் இருக்கும் இடத்தைப் பொறுத்தே -
Mental Arihmetic Syatem)
இட
Abacus Skill (அபாகஸ் திறன்)
Abacus Skill என்பது மூளைக்கும் உடல் உ
மூளை இடும் கட்டளைகளை அந்தந்த உடல் உறுப்
அபாகஸ் திறன் அதிகரிக்கின்றது. Abacus பயிலும் 8
எண்களை வரிசைளாகப் படிக்கும் போது குழந்ை
செலுத்துகின்றனர். மூளை உடனே குழந்தைகளின் (
சரியாக எவ்வாறு நகர்த்த வேண்டும் எனக் கட்ட?
கைவிரல்களுக்கிடையில் ஒருங்கிணைப்பு நடைபெறுகிற

(அபாகஸ்)
யின் மூலம் கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் இதன் மூலம் பயிற்சி பெறப்படும் போது குறிப்பிட்ட
ல மனதிலேயே அபாகஸைக் கற்பனை செய்து.
விடை காணுவதை அபாகஸ் பயிற்சியளிக்கிறது.
பயது வரையான காலகட்டத்தில் பயிலுவதே மிகச் தை அடையும் அடையும் போது மூளையின் வளர்ச்சி சதவீத மூளைளின் வளர்ச்சி வாழ்நாள் முழுவதும் ார்களின் இடது மூளையின் செல்கள் மட்டுமே தனம் அவற்றின் பிறப்பிடம் அல்லது உறைவிடமான
வான்
டுமானால் சிறார்களின் உடலின் இடது பக்கம் வலது
நக்கின்ற கணக்கியல் மற்றும் பொது அறிவைக்
கண்டுபிடிக்கப்பட்டதே அபாகஸ் எனும் மணிச்சட்டம்
5 மின் சக்தியோ அல்லது மின்கல சக்தியோ
ம். “அபாகஸ்” பெறும் மதிப்பு (Value) அபாகஸில் அமைகிறது. இது ஒரு மனக்கணித முறையாகும்.(
உறுப்புகளுக்கும் ஏற்படும் ஒருங்கிணைப்பு. அதாவது புகளின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப செயற்படுத்தினால்
காலகட்டத்தில் பயிற்றுவிப்பாளர் (Course Instrutor)
-தகள் அதை நன்கு அவதானித்து மூளைக்குச்
விரல்களுக்கு அபாகஸிலுள்ள மணிகளை (Beads)
ளையிட்டுச் செயற்படுத்துகிறது. அதாவது மூளை
Bது.
9வமுகை
'நறுமுகை
பி

Page 140
நமது கை, கால் அசைவுகள் மூளையின் (
நாம் வலது கையை அதிகம் உபயோகிப்பதனால் !
(Right Brain) நன்றாகத் திறன் வளர்ச்சி பெறுகின்
போட்டோக்கிராப்பிங் மெமரி (Photo Graphic Memo
சக்தி" ஒவ்வொறு மனிதனுக்கும் தேவைப்படும் திறன
மணி/ மணிகளின் குறிப்பட்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட
கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்பன செயற்படுத்
கைகளிலுமுள்ள அனைத்து விரல்களும் பயன்படுத்த
விம்பமாகக் கருதப்பகிறது. இதன் மூலம் தொடர்ந்து
மேற்பட்ட விம்பங்கள் வலது மூளையில் பதிவாகின்றன
போது வலது மூளை தனிதனின் விம்பத்திறன் ஞான
இவ்வாறு தூண்டப்பட்ட ஞாபக சக்தி தான் காணும்
பார்க்கும், படிக்கும், கேட்கும், செய்திகயுைம் வலது
குறையாமல் வெளிக்கொணர உதவுகிறது.
பயன்கள் 1.Concentration 2. Understanding 3. Photographic Memory 4. Speed &Accuracy 5. Comprehension 6. Cretivity 7. SelfReliance 8. Self confidence 9.Listening
- ஒரு முகப்படுத்த - தெளிவாகப் புரிந் - விம்பத்திறன் ஞா - வேகமும் துள்ளி - தெரிந்து கொள்க - படைக்கும் திறன் - தற்காப்பு நிலை -தன்னம்பிக்கை -கவனித்தல்.
5

செல் தூண்டப்படுவதற்குப் பெரிதும் உதவுகின்றன.
இடது மூளை (Left Brain) வலது மூளையை விட
றன. இமெஜிங் ஸ்கில் (imaging Skil) அல்லது
ry) என்று அழைக்கப்படும். “விம்பத்திறன் ஞாபக மைகளில் மிகச்சிறந்த ஒன்றாகும். அபாகஸ் மூலம்
நகர்த்துதலைக் கொண்டு கணிதத்தில் கூட்டல்,
தப்படுகின்றன. மணிகளை நகர்த்துலுக்கு இரண்டு
கப்படுகின்றன. ஒவ்வொறு மணி நகர்த்துதலும் ஒரு
1 கணக்குகளைச் செய்யும் போது இலட்சத்திற்கு
ன. இது போன்ற செயல் தொடந்து நடைபெறுகின்ற
பக சக்தி (Imaging Skill) தூண்டி விடப்படுகிறது.
அனைத்துதப் பொருட்களையும் நிகழ்வுகளையும்
மூளையில் இருத்தி, தேவைப்படும் போது சிறிதும்
ப்ட்ட சிந்தனை 5து கொள்ளல்.
பக சக்தி யமும் எல்
ணெ
டெயமயப IIIMul1nil
ولد دانيال
الروايات أن ال
8888
0_(OE Eெ
1 3 5 2 9 6 47 0 8
தர்சனா திலுசினி, (விஞ்ஞானப் பிரிவு) பது/ வெளிமடை த. வி
நறுமுகை

Page 141
சறாஅ = : 9 - e 3 - -9e ger. 8 5 5 3 3 3 3 4 5 @@g®
4 5 E 2 இ
ஏனைய பாட ஆசிரிய மாணவர்கள்

இடமிருந்து வலம், அமர்ந்திருப்போர்: P.மேரிகுளோரினா(கிறிஸ்தவம்), S.அனுராதா(ச.கல்வி), M.ஜூலிநலானி(ச.கல்வி), P.எட்னா(கிறிஸ்தவம்), திருமதி S.சுதர்ஷினி மணிமொழி (விரிவுரையாளர்- கல்வி உளவியல்), திரு. S.பாலசுப்ரமணியம் (விரிவுரையாளர்- அளவீடும் மதிப்பீடும்) திரு. B.பாலகுமார் (விரியுரையாளர்- கல்வித் தத்துவம்), திரு. S.லோகேஸ்வரநாதன் (இணைப்பாளர்), திரு. S.சாமிவேல் (உதவி இணைப்பாளர்), செல்வி. S.சர்மிளா (விரிவுரையாளர்- கல்வி உளவியல்) S.கோமதி (தமிழ்), V.திலகேஸ்வரி(ச.கல்வி), I.மலர்மணி(தமிழ்), B.கமலவேணி(வர்த்தகம்) 2ம் வரிசை நிற்போர்: ராமேஸ்வரி(ச.கல்வி), R.கலைமலர்(தமிழ்), S.சுதர்ஷினி(வர்த்தகம்), M.S.ரஸ்மிலா பீபீ, S.L. ஜமீனா உம்மா(தமிழ்), J.பாத்திமா ஜெஸ்மியா, S. சஹீதா, A.L.சித்தி நசூஹா, U.L.சித்திபரீனா, .K.ராஜாகுமாரி, V.தெய்வாணி(தமிழ்), B.சுபாஷினி(தமிழ்) 3ம் வரிசை நிற்போர்: M.ஸ்ரீகாந்த்(சித்திரம்), A.சந்ரகுமார்(தமிழ்), V.சதீஸ்குமார், J.A.M. நஷித், அப்துல் ரஹ்மான்(சித்திரம்), A.J.M.அஷாட்(இஸ்லாம்), K.M.நெளஷாட்(தமிழ்), N.நரசிம்மராவ்(சித்திரம்), கையும் காதர், J.பிரபாகர்(வர்த்தகம்)

Page 142


Page 143
.S1 3ra - 23 : 0 0 0 3 eெ g9 9 8 8 8 8 8 8 83 @@ee
பி 2 2 2 இ
'T:11:2ாரா:""" 5:15 பரதே'Fாத்-12
ஏனைய பாட ஆசிரிய மாணவர்கள்

இடமிருந்து வலம், அமர்ந்திருப்போர்: P.மேரிகுளோரினா(கிறிஸ்தவம்), S.அனுராதா(ச.கல்வி), M.ஜூலிநலானி(ச.கல்வி), P.எட்னா(கிறிஸ்தவம்), திருமதி S.சுதர்ஷினி மணிமொழி (விரிவுரையாளர்- கல்வி உளவியல்), திரு. S.பாலசுப்ரமணியம் (விரிவுரையாளர்- அளவீடும் மதிப்பீடும்) திரு. B.பாலகுமார் (விரியுரையாளர்- கல்வித் தத்துவம்), திரு. S.லோகேஸ்வரநாதன் (இணைப்பாளர்), திரு. S.சாமிவேல் (உதவி இணைப்பாளர்), செல்வி. S.சர்மிளா (விரிவுரையாளர்- கல்வி உளவியல்) S.கோமதி(தமிழ்), V.திலகேஸ்வரி(ச.கல்வி), I.மலர்மணி (தமிழ்), B.கமலவேணி(வர்த்தகம்) 2ம் வரிசை நிற்போர்: ராமேஸ்வரி(ச.கல்வி), R.கலைமலர்(தமிழ்), S.சுதர்ஷினி(வர்த்தகம்), M.S.ரஸ்மிலா பீபீ, S.L. ஜமீனா உம்மா(தமிழ்), J.பாத்திமா ஜெஸ்மியா, S. சஹீதா, A.L. சித்தி நசூஹா, U.L.சித்திபரீனா, .K.ராஜாகுமாரி, V.தெய்வாணி (தமிழ்), B.சுபாஷினி(தமிழ்) | 3ம் வரிசை நிற்போர்: M.ஸ்ரீகாந்த்(சித்திரம்), A.சந்ரகுமார்(தமிழ்), V.சதீஸ்குமார், J.A.M. நஷித், அப்துல் ரஹ்மான்(சித்திரம்), A.J.M.அஷாட்(இஸ்லாம்), K.M.நௌஷாட்(தமிழ்), N.நரசிம்மராவ்(சித்திரம்), கையும் காதர், J.பிரபாகர்(வர்த்தகம்)

Page 144

6) 6 s pse or 9 c : 60 9 : 9 6c og 1。 50

Page 145
காலம்
அது ஒரு திங்கட்கிழமை. காலை சரியா. வெளிச்சமாக்கியது. இலங்கை நாட்டின் எதிர்காலத் பிஞ்சுக்கரங்களை பற்றி பிள்ளை மடுவத்தில் விட்டு
மண்வெட்டியை தோளில் சுமந்து கறுத்து உரத்துப்
லா.
வை
மாலா
அத்தோட்டத்திற்காக நகரத்திலிருந்து வரும் பேரூர் கையில் பையுமாய் வந்திறங்குகிறாள் மாலா.
"அடே புது டீச்சர் வாராங்கடா...'' மாணவ அன்று அத்தோட்டப் பாடசாலைக்கு நியமிக்கப்பட்டு பயின்ற மாலாவை பார்த்த பல புதுமுகங்கள் “ சென்றனர். பாடசாலைக்கு அருகே வரும் மாலாவின் வழிந்தோட மாலா பாடசாலையை நிமிர்ந்து பார்க் நிழலாடுகின்றன.
"அம்மா, அம்மா” பாடசாலையிலிருந்து வரு
"என்னடி வந்ததும் வராததுமா'' செல்ல மகளை கடி விழா எடுக்கிறார்கள். எனக்கு நல்ல உடுப்பு வேணும்! பேச சொல்லியிருக்காங்கம்மா. அம்மா புதுச்சட்டை ே "மாலா அடம் பிடிக்காதம்மா. உங்ப்பாவுக்கு குடிக்கிற பாழா போன நொய் என்ன பாடாப்படுதுது” கமலம் பு:
எடுத்துச் சாப்பிடு”
"இல்லம்மா எனக்கு சட்ட வேணும்” என அட “சரி சரி அந்திக்கு அப்பா வரட்டும் பார்ப்போம்”
ஆரம்பிக்கின்றான்.
"அடியேய் கமலம், ஏய் கமலம் அடியே நான்
முனியாண்டியின் குரல் கேட்க கமலம் பதறி வெளியே
"அடப் பாவி மனுஷா இன்றும் குடித்து விட்டுத்டுத்
கடவுளே நான் எப்படி என் புள்ளய வளர்க்க போறேன்.
“என்னடி நாக்கு ரொம்ப நீளுது? வாயப் பொத்திக்கிட்
கமலம் தன் விதியை நொந்து கொண்டு சே நிமிடமே அது அவளின் முகத்திற்கு வருகிறது. "ச்சீ நாயே இத மனுஷன் சாப்பிடுவானா?'' என்றவாறு
மனைவியை அடிக்கிறான். இவை அனைத்தையும் ஒ
கொண்டிருக்கிறாள் மாலா. தன் புதுச்சட்டை நினைவும்

மலரும்
க ஏழு மணி. இதமான சூரியவொளி அவ்வூரையே
தை கூடையாகத் தலையில் சுமந்து கண்ணீர் வடியும்
அவசரமாக பணிக்கு செல்லும் தோட்டப் பெண்கள்,
போன தோள்களுடன் ஆண்களும் வேலைக்கு செல்ல ந்து வந்து நிற்கிறது. ஒரு கையில் புத்தகமும் மறு
பனொருவன் கூவிக் கொண்டு ஓடுகிறான். ஆம் மாலா : இன்று முதல் நாள். பாடசாலையை நோக்கி நடை தட்மோர்னிங் டீச்சர” என புன்முறுவலடன் விலகிச் 1 கண்கள் குளமாகின. கண்ணீர் தாரைத் தாரையாய்
கின்றாள். அவளின் கண் முன்னே பல சம்பவங்கள்
பாLசர்
நம் போது தாயைக் கூப்பிட்டுக் கொண்டே வந்தாள். கிறாள் தாய் கமலம். “அம்மா நாளை பாடசாலையில் மா. நான் நல்லா படிக்கிறதால டீச்சர் என்ன மேடையில் வணும்மா” ஒத்துக்கே உழைப்பு பத்தாது. நான் என்னடி செய்வேன். லம்புகிறாள். "சரிமா நீ போய் ரொட்டி வைச்சிருக்கேன்
ம் பிடித்தாள் மாலா.
சூரியன் தன் பணி முடித்து விட்டு வீடு செல்ல
[ கூப்பிடறது கூட விளங்காம உள்ளே என்னடி பன்ற''.
ஓடி வருகிறாள். தான் வந்தாயா? பாழாப் போன குடிய விடமாட்டியா
ஐயொ!”
நி சாப்பாட எடுத்துவை" கற்றுத் தட்டை அவன் முன்னே வைக்கிறாள். அடுத்த
1 அவள் மேல் பாய்ந்தான். ஒரு மிருகத்தைப் போன்று ந மூளையிலிருந்து கொண்டு மிரண்டு போய் பார்த்துக்
ன் அப்படியே உறங்கிப் போய்விட்டால்.
நறுமுகை
என்

Page 146
சேவல் கூவிற்று. காலை விடிகிறது. தன் மலர்கிறாள் மாலா. "அம்மா, அம்மா தேத்தண்ணி வேணும்” எனத் தாரை எழுப்புகிறாள். "அப்பா அம்மா எழும்ப மாட்டேங்கிறாங்க, எழுப்புங்க
குடித்த போதை ஓரளவு தெளிய "'கமலம், கமலம் விடிஞ்சிருச்சி எழும்புப் புள்ள. ஏய் அவளைத் தொட்டவன் அவள் கை கீழே சரிய "ஐயோ கமலம்” என அந்த லயமே அதிர அலறு வாழ்க்கைக் கனவுகளோடு நிரந்தரமாய் துயில் கொ ஊரே கூடி கமலத்தை அடக்கம் செய்யவும், மாலா எது பாடசாலை செல்லும் மாணவர்களை பார்த்துக் கொண்
எல்லாம் முடிந்து ஒரு வாரமாகி விட்டது. முனி "அடி மாலா இங்கு வா இதான் உன் அம்மா, இனிமேல் கட்டளைக்குப் பணிந்த அவ்விளம் மொட்டு, அன்றிலி ஆனது. சித்தியின் அடி உதைகளைத் தாங்கிக் 6 வேலைகளையும் செய்து பாடசாலை செல்லாமல் மால்
அன்றைய பொழுது விடிகிறது. மாலாவின் எ சகோதரி மாலாவை அழைத்துச் செல்ல வந்திருக்கி சந்தோஷமாயினும், பிறந்த மண்ணை தன்னுடன் பல்
தாயுடன் சோறுண்ட இந்த வீட்டை விட்டுச் செல்வது
மாலா செல்கின்றாள். கண்ணீர் மல்க பெற்ற மண்ணை
தனது விடாமுயற்சியினாலும், தன் சிற்றன் செல்லும் மாலா திறமையானவளாக உயர் கல்வியில்
உள்வாங்கப்படுகிறாள்.
“ஹலோ டீச்சர் குட்மோர்னிங்” என்ற குரல் ''என்ன டீச்சர் வந்ததும் வராததுமா யோசிக்கிறீங்க?” "ஒன்னுமில்லை டீச்சர் சும்மாதான்” என்றவளின் கன்
அம்மா டீச்சராயிட்டேம்மா நம்ம ஊருக்கே வந்துட்டே
அங்கு அவளின் தாயின் ஆத்மா கண்குளிரப் பார்க்கி தந்த பாடசாலைக்குள் காலடி எடுத்து வைத்திருக்கின் 'காலம் ஒரு நாள் மாறும், உன் கனவுகள் கை கூடும்... இனிமையாய்.

வாழ்க்கையில் சூழ்ந்த இருள் தெரியாமல் கண்
ய எழுப்புகிறாள். கமலம் எழும்பவில்லை. மீண்டும்
க அப்பா.” தந்தையிடம் மாலா கூற, முனியாண்டி
கமலம் என்னடி இன்னும் தூங்கிற, எழும்பு” என
கிறான். அங்கு கமலம் தனது மகளின் எதிர்கால
ண்டாள். தன் கணவன் முன்னிரவு தந்த பரிசோடு. துவும் அறியாமல் திருதிருவென விழித்துக் கொண்டு
டு இருக்கின்றாள் ஏக்கத்துடன்.... யாண்டி ஒரு பெண்ணுடன் வருகிறான். 5 இவகூடத்தான் நீ இருக்கனும் சரியா" தந்தையின்
நந்து அந்தப் பிஞ்சுக் கரங்கள் வீட்டு வேலைக்காரி காண்டு ஒரு வேளைச் சோற்றுக்காய் அனைத்து மாவின் வாழ்க்கை ஆறு மாதமாக கழிந்தது.
திர்காலமும் கூட. ஆம் அன்று மாலாவின் தாயின் பன்றாள். மாலாவுக்கு அந்த நகரத்தை விட்டு வர் மலாங்குழி விளையாடிய தேவியை, ராமுவை, தன் வேதனையாகயிருந்தது. தன் தாய்மண்ணை விட்டு விட்டு. னையின் உதவியினாலும் மீண்டும் பாடசாலைக்கு னையும் கற்று ஆசிரியப் பயிற்சி கலாசாலையிலும்
கேட்டு தன் சுய நினைவுக்கு வருகிறாள் மாலா.
இது சக ஆசிரியை கீதா.
ன்கள் தன் தாயின் சமாதி பக்கம் திரும்புகிறது. ம்மா. எனக்கு ஆசி தாங்கம்மா. மனம் அழுகிறது. றது. இதோ மாலா தனக்கு அரிச்சுவடி சொல்லித் Tறாள். தன் ஊரில் கல்வித் துறையை மேம்படுத்த -...' என்ற வரிகள் எங்கோ ஒலித்தது. மனதுக்குள்
திருமதி. ராமச்சந்திரன் R. திருநிறைச் செல்வி ப/தெல்பெத்த இல.01 த.வி.
நறுமுகை 1. ம்.

Page 147
With Best Compliments from ..
NO
Sri Lanka's
NOLIMIT F 196, GALLE ROAD, WELLAWATTE 40, D.S. SENANAYAKE MAWATHA, 1, HILL STREET, DEHIWALA. (GEN 17, HILL STREET, DEHIWALA. (LAI 143, GALLE ROAD, RATMALANA. 152, HIGH LEVEL ROAD, NUGEGO 108A, HIGH LEVEL ROAD, MAHAR 424, MAIN STREET, NEGOMBO. 456, MAIN STREET, NEGOMBO. 557, PERADENIYA ROAD, KANDY. 9, BAUDDHALOKA MAWATHA, KUI 36, SENANAYAKE MAWATHA, RAT
Glitz 267, HIGH LEVEL ROAD, 7TH MILE 179, GALLE ROAD, MT. LAVINIA. 24, HYDE PARK CORNER, COLON
Pallu 21, KAWDANA ROAD, DEHIWALA. 54, W. A. SILVA MAWATHA, WELLA
NOLIMIT 213, HILL STREET, DEHIWALA. (D
glitz
The Fashion Destination
Head office: 18,Kawdana Road, Dehiwala

LIMIT
liggest fashion ch: 'n
Ishion Showrooms
BORELLA. TS) DIES & CHILDREN)
IDA. AGAMA.
TEL: 011 2360260 TEL: 011 2672689 TEL: 011 2732492 TEL: 011 2726299 TEL: 011 2731090 TEL: 011 2829955 TEL: 011 2745191 TEL: 031 2224141 TEL: 031 2224144 TEL: 081 2200788 TEL: 037 2221866 TEL: 045 2222987
RUNEGALA. NAPURA.
Showrooms E POST, NUGEGODA.
TEL: 011 2812021 TEL: 011 2733865 TEL: 011 2382676
BO 02.
Showrooms
TEL: 011 2716660 TEL: 011 2587813
WATTE.
Discount Store SCOUNT STORE)
TEL: 011 2734072
ગallu ar
pallu
NOLIITMIT DISCOUNT STORE
exclusive Sarees & Shalwars
www.nohimit.lk

Page 148
With Best Compliments from ...
Hali-Ela Gold House & Bankers
Dealers in Gold, Ever silver, Textiles,
& Fancy Goods.
55 b
yang www.gwu Cars.co.uk enquiriesingwuters.co.uk
(Vehicle hiring, Comfortable Wedding Hire, Tour)
No 04, Ketawela Road, Hali Ela.
Tel :- 055 - 2294643 - Ku
With Best Compliments from ..
Gajamug:
Dealers in Fancy Goods, Gift
Stationaries, Photo Copie
No 45, Badulla
Tel :- 071

With Best Compliments from ...
Drechid's
Dealers in Fancy Items, Gift Items,
Phone Accessaries & Toys
uppy
No 33, Badulla Road, Hali Ela.
Tel :-071 - 5661268
ash
Items,
!S.
MONKEY
BEAR
DOG
LIL DRAGON
TIGER
Road, Hali Ela. - 5661268

Page 149
With Best Compliments from ..
e COm 1 Education in Computer Institution No 13, Lower Kings Street, Badulla.
Contact 055 - 2222575
பல வருடங்களாக இயங்கி வருகின்ற e comi நிறுவல் பல கணணி ஆசிரியர்களையும், கணணி இயக்குனர்களை உருவாக்கி வந்துள்ளது. கணிணி துறையிலே கீழ் கான பாட நெறிகளை பயிற்றுவித்து வருகிறது.
Diploma in Microsoft Ofice. Advance Diploma in Graphic Designing. Diploma in Computer Science அடிப்பாம ப்: ப.an 70an ஒடிசாம in 206 Basigning. Diploma in Desk Top Publishing Master in Diploma. ஒடிசாம in pெe Setti). Information & Communication Technology (ICC)
aேrent Emation eெchintமரபு, (9001)
மேலதிக தகவல்களுக்கு e Com | நிறுவனத்துடன் தொடர்பு கொள்ள குடி
எமது பிரதேச மாணவர்களின்
கொண்டு பதுளை
e com i Edi
பதுளை மாநகரிலே பிரசித்தி பெற்ற பல வருட அனுபவம் உள்ள ஆசிரியர்களால் கற்பிக்கப்படும்.
நடா மாணவர்களுக்கான 1 சாதாரண தர 1
கணிதம், ஆங்கிலம், வீஞ்
A/L, G.A.Q. B. அரசரீவீயல், தமிழ், பொருளியல், ஆங்கிலம், இ.
போன்ற பாடநெறி

e comi
SMART Dialog Communication
Telecom
ரம்
ம்
Digital Photo Copies
- 1Sri Lanka Type Setting (Tamil, English, Sinhala) Fax
Mobitel Print Outs (Colour & Black & White)
We Care, Always. inter Net & Email Phone Calls Stationary Reloads Phone Cards Bindings. Laminating Scanning
etisalat Empty Cd's
pேol8] Fancy Items
IAirtel.
اتصالات
(வும்
| No 13, Lower Kings Street, Badulla. Tel :- 055 - 2222575
Sஒடி * கல்வி வளர்ச்சியை கருத்திற் - மாநகர மத்தியில்
1cation Center
த்தூம் பிரத்தியோக வகுப்புக்கள் மாணவர்களுக்கு ஞானம், சிங்களம், வணிகம் மறும் 4 மாணவர்களுக்கான நீது நாகரீகம், புவியியல், வணிகம், கணக்கியல் கள் நடாத்தப்படும்.

Page 150
With Best Compliments from ...
Gajanes
Agency
Whole Sales & Retails Dealers in Shopping Bags,
Polythene items & Candles, Foods Items,
* LOGO GO
No 8 & 9, United Shopping Complex,
Main Street, Bandarawela. T.P. 057 - 2231722 1 057. - 2224486 / 077 - 7588386 -CAMPO
With Best Compliments from ...
Jana
Text Specialist in all kinds of Textiles,
Polythene & P.
No :-29, 87, Main Stree Tel:-057-2222786/057-2222809/057-2

with Best Compliments from ... Gajashachthie
Stationary
Dealers in Stationary. Fancy Goods, Greeting Card.
& Polymer Rubber Stumps, Photo Copy, Laminating, & AU Kinds of Binding.
No 1, United Shopping Complex,
Main Street, Bandarawela. Hotline : 077 - 3767281 T. P: 057 - 2225228
lanka
ile s
Curtaining Furnishing Rerine, ojah Bhanda.
t, Bandarawela. 2223310. Fax:- 057 - 2223122

Page 151
MTS
With Best Baby Mai
- Trai
Col
No :-117/A, WO
Tel :- 011 -
With Best
Sri Ha
No :-14, Cocowatta, Road, Badulla.

Compliments from ... nnar Transport nsport Agent from Tombo to Mannar
(Branch) Grand Bazaar, Mannar. Tel :- 023 - 2251013
1fendhal Street, Colombo - 13. 2384671./011 - 4561507
A KICompliments from ...
ardware
Tel:- 055 - 2232722
077 - 5315014

Page 152
With Best Compliments from .
Sujee Jev
Sujee Pawnin
No :- 226/1, Moder
Lower Str Tel :-055
With Best Compliments from .
JANAL
No :-37, B Badulla,
Tel :-(+94) 055 - 2223
e mail :- jlag Mobile :-(+9.

wellery
ng Center
Lovelinks
an Shopping Complex, eet, Badulla. 5 - 2225410
A KA
_ΑΝΚΑ
-azaar Street, Sri Lanka.
785 / (+94) 055 - 2222111 ganga@sltnet.lk 4) 077 - 7384901

Page 153
குழந்தையே
குழந்தைகள் வாழ்கைப் பாதையின் கண்ணே ! பொங்கும் இனிய பார்வை, ஒளி வீசும் குண்கள், மு புரியாத மொழி பேசும் பொற்சித்திரங்கள், வெள்ளை வகுத்தால் மிகையாகாது. கருத்தொருமித்து வாழும் சின்னங்கள், இன்ப பூங்கா எங்கே எங்கே என்று தேடி காணுங்கள் இன்பத்தை என்று தம் பொக்கை இவர்களைக் காணும் போது ஏனோ இந்த உலக இரண்டே வரிகளில் இவ்வாறு கூறுகின்றார் வள்ளுவர்.
"' குழுலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலை சொல் கேளாதவர்” சிலருக்குத்தான் இனிக்கிறது அது யாருக்கு? தூக்கத்தைக் கெடுத்து அதன் பக்கத்தில் நின்று பாத வேறு யாருக்கு? அதுதான் இவர்கள் தவிர்ந்து ஏன் அதிலோர் தனி இன்பமெய்தி மனைவி மக்களுடன் 8 செல்வங்களை வாரியணைத்துப் பேருவகை காண்க உரைகள் அவன் பசியைத் தீர்த்து விடுகின்றன டே
அமர்ந்து அவர்கள் புரியும் வினைகளைக் கண்கெ எல்லாவித இன்னல்களும் ஆதவனைக் கண்ட பனி கிட்டுவது எளிதல்ல அதற்கும் கொடுத்து வைத்திருக் இளமை பொருந்திய உள்ளங்களைக் கவர்வதும் ! கொண்டால் பின் அவர்களுக்குக் கோபம்தான் 6 உள்ளங்களை மாற்ற முடியாது.
இவற்றிற்கான இரு ஆயுதங்கள் இன்மொழியும் முகமெனும் கண்ணாடி காட்டி விட்டால் அதிலே ஒ இப்படி பட்டவர் என்ற எண்ணம் ஒரு தரம் மன எதிரொலியை அக்குழந்தைகளின் செய்கைகளில் உள்ளத்தில் ஆழம் பதிந்த பின்னர் அது அந்த நல்6 அதற்கு மனநிறைவு ஏற்படவில்லையேல், பின் அதன் ஒளி எழாது அத்தகையோன் வலியச் சென்றாலும் அது
அமிர்தத்தை நாம் கண்டதில்லை, கேள்விப்பட் கிடைப்பதில்லை. அதை எந்தக் கடையிலும் விற்பதில் நல்கும் நல்லோர் வேறுயார் என்று எண்ணுகி புன்தலைச்சிறார்” அமிழ்தின் சுவை இப்படியிருக்குப் ஆனால் இக்குழந்கைள் பிஞ்சுக் கரங்களால் அள்6 சுவையினை மிஞ்சக் கூடியது என்று நான் கூறவில்லை
(

நம் செல்வம்
கண்டெடுக்ககூடிய ஒளி வீசும் வைரங்கள், இன்பம் த்துப்பற்கள், முல்லைச் சிரிப்பு, மோகன இதழ்கள், உள்ளங்கொண்டோர் என இவர்களுக்கு இலக்கணம்
காதலர்கள் பூண்ட அன்பு பெருக்கின் அடையாள . ஏமாந்து ஏக்கமுறும் அறிவிலிகளுக்கு இதோ இங்கே வாய்திறந்து சொல்லாமல் சொல்லும் குழவிகள், மே தன்னை மறந்துவிடுகின்றது இதனையெல்லாம்
பெட்டி நிறைய பணமடுக்கி இரவும் பகலும் தத்தம் காக்கும் செல்வச் சீமான்களுக்கல்ல அப்படியானால் மனயோருக்கு அரைவயிறு உணவு கிடைப்பதாலும் கள்ளமின்றி பழகுகின்றான் ஏழை. எதிர்கால அறிவுச் றொன் அந்த ஏழை. அவர்கள் தரும் பொருளில்லா பாதும், போதும் இனியும் பசியில்லை அவர்களுடன் காண்டு பார்த்திருந்தாலே போதும் மனதில் எழும் போல் நீங்கி மனதைக் குளிர்விக்கின்றன. அதுவும் க வேண்டும் இன்னும் கூறப்போனால் குழந்தைகளின் ஒரு கலைதான். அவர்களிடம் மாறுபாடாக நடந்து வரும். பின் என்னதான் செய்தாலும் அவர்களின்
அன்பும்தான். ஒருவர் உள்ளத்தின் அன்பை அவர் ரு கவர்ச்சியைக் காணுவர் இக்குழந்தைகள். இவர் தில் தோன்றி விட்டால் போதும், உடனே அதன்
காணலாம். நல்லவர் என்ற தோற்றம் அதன் மவனையே நம்புகிறது. ஆனால் எந்த விதத்திலாவது முகம் கூம்பிவிடும். அவர் தம் மனக்கண்களினின்றும் 3 மறுத்து விடுகின்றது. ட்டிருக்கினறோம் ஆனால் அந்த அமிர்தமோ நமக்கு மலை. ஆனால் அதை நாம் பெற வழியுண்டு. அதனை றீர்களா? வேறு யாருமல்லர், அவர்களே நம் “ - என்று திட்டவட்டமாக நம்மால் இயம்ப முடியாது. 7 நம் வாயகத்தே ஊட்டும் கூழும் அவ் வமிழ்தின் > இதோ வள்ளுவர் கூறுகிறார்,
நறுமுகை
ஐழறுக

Page 154
'' அமிழ்தினும் ஆற்ற
சிறுகை அள இதுமட்டுமா! - குழந்தைகளின் அறவணை அவர்தம் மழலை மொழி நமது செவிகளுக்கு இன்பம் 6
'' மக்கள் மெய்தீண்லு
சொற் கேட்டலி இன்னும் கூறப்போனால் குழந்கைளுக்கு இருக் எல்லா மக்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. 4 மலைக்கும் மடுவுக்கும் உள்ளதாக இருக்கின்றது. நம் பேசுவது கூட கிடையாது. ஏனையோருக்கு பேச மூவகையினரும் குழந்தைகளை காணும் போது, தம் இன்ப வெள்ளத்தில் மூழ்குகின்றனர். இதோ புறநா
படைப்பு பல படைத்து உடைப்பெருஞ் செல்க
குறுகுறு நடந்து இட்டுந் தொட்டும் - நெய்யுடை யடிசின் -
மயக்குறும் மக்கள் பயக்குறையில்லைட்
குறைவற்ற செல்வம் குபேரச் செல்வம் குவிந்து தெரியவில்லை. யாது செய்வது? அறுவகைச் சுடையுடன் தயாரித்த ருசி மிக்க உணவு, தனியாக அல்ல, ந பெருவிழாவாக்கி இன்பக் கேணியில் மூழ்குகின்றார்கள். குறுக்கும் நெடுக்கும் தன் சிந்தை காட்டும் வழிநடத்து விளைவிக்கும் குழந்தையினைப் பெறாதோர், பிறந்தும் எனவே குழந்தைகளின் மதிப்பீட்டை இத்தகைய எடு பெருமிதம் கொள்ள முடிகிறது.
இறுதியாக இவ்வழகுக் குழந்தைகளைப் பே உண்மையிலேயே குழந்தை வளர்ப்பு எளியதோர் செய உள்ளங்களை இனிய நற்பாதையில் திருப்பி அவர்களும்

இனிதே தம்மக்கள் Tாவிய கூழ்”
ப்பிலே நம் உடல் புளகாங்கிதமடைகிறது. காடுக்கின்றது. காணுங்கள் அதையும் இங்கே. டற் கின்ப மற்றவர் ன்பஞ் செவிக்கு” கும் ஒரு சில சிறந்த திறமைகளும் நமக்கு இல்லை. ஒருவருக்கும் மற்றொருவருக்கும் உள்ள வேறுபாடு மில் சிலர் அன்பொழுகப் பேசுகின்றனர். வேறு சிலர் முன்பே கோபம் வந்து விடும். ஆனால் இந்த - மனத்தகத்தே நின்றவைகளையெல்லாம் அகற்றி
னூறுகாட்டும் இன்னொரு புதுமை சித்திரம்.
H - பலரோடுண்ணும் வராயினு மிடைப்படக் - சிறு கை நீட்டி
கல்வியுந்துழந்தும் மெய்பட விதிர்த்தும் ளையில்லோர்க்குப் பதாம் வாழும்நாளே
க் கிடக்கிறது கேட்பாரன்றி அதனைச் செலவிட வழி றும் நெய்யும், பாலும், தேனும் கலந்து பக்குவமாகத் நண்பர் குழாம் புடைசூழவந்திருந்து, நல்விருந்தை ஆனாலும் அதிலும் ஒரு குறை காண்கிறார் புலவர். | , தன் பிஞ்சுக் கையால் ஆவன செய்து இன்பம்
அதன் பயனை அடையத் தவறியோரே என்கிறார். ஆத்துக்காட்டுச் செய்யுள் வாயிலாக அறிந்து நாம்
ணிப் போற்றுதல் பெற்றோருக்குரிய பெருங்கடன். லன்று பெருமுயற்சியுடனும் அக்குழந்கைளின் இள க்கோர் வழிகாட்டியாய் அமைவதே பெற்றோர் கடன்.
கு.தில்லைநாயகி ப - கீணகெல தமிழ் வித்தியாலயம்
கந்தேகெதர்.
வழா
'நறுமுகை
ஈடு -2-

Page 155
மனிதம்
எங்கு பார்த்தாலும் கொலையும்,
கொள்ளையும்
நிறைந்து விட்ட காலமிது
கருணை, அன்பு, கணிவு, பண்பு
தொலைந்து விட்ட காலமிது.
புத்தர், காந்தி, இயேசு என எத்தனை பேர் பிறக்க வேண்டும்
இந்த மானிடப் பிறவிகளுக்கான
நற்பண்புகள் மலர்ந்திட
பச்சிளம் பிள்ளையும் மனதில் பேதமையும் கண்டழுதே! பகுத்தறிவில்லாப் பிராணிகளும் பாடம் புகட்டிடுதே!
துன்பம் கொண்டு துவண்டோரை தூக்கி நிறுத்த இதயமில்லை
பாவம் ஐயோ என்று
பரிந்துரைக்க மனமும் இல்லை.
பள்ளி செல்லும் முல்லைகள்
பாங்காய் பாடமும் படிக்காமல்
தொ(லை)ல்லை பேசியில் பேசியே
தொலைத்து வருகின்றார் வாழ்க்கையை
N

எங்கே?
பெற்றவர் பெருமை சேர்த்திடவே பிள்ளைகள் நடக்க வேண்டும் என்று பெரியோர் உரைத்த போதனைகள் காற்றில் மறைந்து போனதுவே
நன்றி மறத்தல் நன்றன்று நயம் படப் பேசிடுவர் நாளு நாள் ஆகும் முன்னே நன்றி மறந்து நின்றிடுவர்
மனிதனாய் வாழ்ந்திடவே மனசாட்சி கொல்லும் இந்த தரங்கெட்ட நடத்தைகளை தள்ளி வைத்தே வாழ்ந்திடுவோம்.
நிலையற்ற இவ்வுலகில் நிலைத்திடுமோ எம் வாழ்க்கை நாளு பேர் நன்றாயப் பேசிடவே நாமிங்கு வாழ்ந்திடுவோம்.
13 ' '
திருமதி நித்தியானந்தன் ஜூலிநலானி,
பது/நாராங்கலை த.வி
9ஹழகை
நறுமுகை 5. ஓடுது.

Page 156
உடற்பயிற்சினதும் முக்கியத்துவமும் ஆ.
ஆரோக்கியமான இளைய சமூகத்தை ஆரோக்கியத்தைப் பெறுவதற்கும் நற்பிரஜையாக ஒரு மாணவனுக்கு உடற்பயிற்சியும் , அப்பியாசங்களையோ, விளையாட்டினையோ மகிழ்ச்சிகரமாகவும் கற்பித்தல் வேண்டும். ஒ உறுதியாகவும் மாணவர்களுக்கு வழங்குத உடற்பயிற்சியினை வழங்கி வரும் போது பிள்ள கண்டு வரும். வயதிற்கேற்ற உயரமும், நிறையும் கற்றல் கற்பித்தல் முறைகள் வகுப்பறையில் பிள்ளையின் தேகாரோக்கியம் சிறப்பாக உ ஊடாகவே மன ஒருநிலைப்பாடு திடாகாத்திரப எதனையும் செய்து முடிக்கக் கூடிய ஆற்றல் 6 இவ்வாறான எண்ணங்களை கட்டியெழுப்புவது ஆ தனித் தனியாக உள்ளார்ந்த ரீதியான ஆற்றல்கன.
I601
கற்றலில் திறமை காட்டும் மாணவர்கள், 4 வரும் மாணவர்களிடம் ஏதோ ஒருவகையான ( அவர்களை சரியான முறையில் இனங்கண்டு, அத் பங்குபெறச் செய்து சாதனைச் படைக்க செய் மாணவர்கள் சோம்பேறித்தனமாக, அல்லது அடி மிகக் கூடிய அசௌகரியங்களை வெளிக்காட்டு மிக முக்கியமெனலாம். இசையுடன் கூடியதாக - போது விருப்பத்துடன் ஈடுபடுவதனை அவதானிக்க
ஆரம்பக் கல்வியினைப் பொறுத்தமட்டி ஒதுக்கப்பட்டு செயற்பட்டு மகிழ்வதற்கு வழிகாட தொடர்ந்து சீராக கற்பிப்பதனால் பிள்ளைகளிடம் உடலமைப்பு உள அமைப்பினை : விருத்தி செய்ய தனி விளையாட்டுக்களை மாணவர்களுக்கு மகிழ்ச்சிகரமான கற்றல் முறையினை காணமுடியும்

விளையாட்டினதும் சிரியரின் பங்களிப்பும்
கட்டியெழுப்புவதற்கும் உட, உள, சமுக கவும், நன்னடத்தையுடையவனாக வருவதற்கும்
விளையாட்டும் மிக முக்கியமெனலாம். ஆசிரியர் மாணவர்களுக்கு இலகுவாகவும் ஒவ்வொரு விடயங்களையும் நேர்த்தியாகவும் டல் வேண்டும். சரியான முறைகளுடன் மளகளின் பருமனும் உயரமும் சீராக வளர்ச்சி » வளர்ச்சியடைவதனையே இது குறிக்கின்றது.
• மகிழ்ச்சியாக வெற்றியளித்தது என்றால் உள்ளதென்றே பொருள்படும். விளையாட்டின் மான உடற் கட்டமைப்பு, சகிப்புத் தன்மை, என்பன உருவாகின்றதெனலாம். பிள்ளையிடம் சிரியரின் மிக முக்கிய வழி காட்டல்மட்டுமன்றி, மள ஊக்குவித்தலுமாகும்.
கற்றலில் பின்வாங்கும் அல்லது மெல்லக் கற்று விளையாட்டுத் திறமையினை கொண்டிருப்பார் ந்துறைகளில் பயிற்சிகள் வழங்கி போட்டிகளில் பதல் ஆசிரியரின் கடமையெனலாம். ஒரு சில க்கடி நோய்வாய்ப்படல், ஒருசில நேரங்களில் பார். எனவே இம்மாணவர்களுக்கு உடற்பயிற்சி அப்பியாசங்களை மாணவர்களுக்கு கற்பிக்கும்
கூடியதாக இருக்கும்.
டில் ஒவ்வொரு நிலைகளுக்கும் நேரங்கள் ட்டிகள் உதவுகின்றன. ஆசிரியர் அவற்றினை | தேக ஆரோக்கியம் மட்டுமன்றி ஆரம்ப கால ப முடிகிறது. ஆப்பியாசங்களுக்கிடையே குழு,
செய்விக்கும் போது மாணவர்களிடையே மெனலாம்.
1. 1 - 21- 1 :
..
'நறுமுகை * **

Page 157
இடைநிலை சிரேஷ்ட நிலைகளில் 8 உருவாக்கல் செயற்பாடுகளில் பூரணத்துவத்தை பெறுவதற்கும் உடற்பயிற்சி விளையாட்டுக்கள் மு. போது உபகரணங்களை கையாள்வதற்கும் மாண பின்வாங்குதல் ஆகாது. எவ்வேளையிலும் மாணவ வேண்டும். தர்க்கித்தல், தலைமைத்துவ வகிப்பா பாடங்களிலும் வெற்றி பெற மாணவனுக்கு உடற்ப
ஒவ்வொரு மாணவனும் ஒப்பற்றவர் என வலிமைகள், எல்லைகள், உணர்வுகள், மற்றையே முக்கியமான பொறுப்பு ஆசிரியரிடையே உள்ள ஆற்றல்களையும், நியமங்களையும்வெளிகாட்டுவத திகழ வைப்பதற்கும், உடற்பயிற்சியினையும் விலை
சமூகத்தில் தனிநபரின் நடத்தை தொடர் முடிகிறது. எனவே நடத்தைகள் தொடர்பான அறிவு மீது கூடிய கவனம் செலுத்தி அவற்றைத் தக்கவ நற்சுகாதார நிலைமையை உருவாக்குவதற்கும் என்பதோடு ஆசிரியர் அவற்றை ஊக்வித்தல் பொறு

காதாரப் பாடங்களின் ஊடாக நற்பிரஜையை காணல், பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளை 5கியமான இடத்தைப் பெறுகின்றது. விளையாட்டின் வர்களின் நுண்ணறிவினை மதிப்பிடவும் ஆசிரியர் னை வியந்து நோக்கத் தக்க வகையிலே இருத்தல் கத்தை பெற்று குழு வேலைகளில் அனைத்துப் பிற்சி அவசியம் எனலாம்.
வ தமது ஆற்றல்கள், திறமைகள்,விழுமியங்கள் ாருடனான தொடர்பு பற்றி அறிந்து கொள்வது மிக து. எனவே ஒவ்வொருவரினதும் திறன்களையும், ற்கும், சமூகத்திற்கு பயனளிக்க கூடிய ஒருவனாகத் Tயாட்டினையும் சீராகக் கற்பித்தல் வேண்டும்.
பாக அதிக கவனம் செலுத்தப்படுவதனை அறிய |, மனப்பாங்குகள், நம்பிக்கைள் ஆகிய காரணிகள் ாறு மாற்றுவதற்கும் அல்லது சீராக்குவதன் மூலம் உடற்கல்வியும் விளையாட்டும் மிக முக்கியம் ப்பு மிக்க செயலெனலாம்.
ரா. ரஞ்சனி ப - செரண்டிப் த.வி.
ஜாம்
நறுமுகை

Page 158
கலைத்திட்டச்
பாடத்திட
ஒரு நாட்டின் கல்விச் செயற்பாடுகளின் தரப் வகுப்பறையில் இடம் பெறும் செயற்பாடுளிலும் அதன்
அர்ப்பணிப்பு என்பவற்றிலுமே பிரதானமாக தங்கியு
நிலையானவை அல்ல காலத்தின் தேவை,
கொள்கைகளுக்கமைய அது சீராக்கம் பெறுவது வழக்க
அந்த வகையில் 2007ஆம் ஆண்டு மேற்கொள் கல்வியில் கலைத்திட்டம், பாடப்புத்தகம், ஆசிரியரின் மொத்த கல்விச் செயலொழுங்கிலும் மாற்றம் நிக வகுப்பறைக் கற்பித்தல் முறைகளில் முற்போக்கு அவு விருப்புகளும் கற்றற் சூழலின் சுதந்திரமும், புதிய அணு விளைவே பயனீட்டுக் கொள்கை (Progmatism) இந்த பூ அறிஞரான ஜோன் டூயி என்பவர் கல்வியில் ஆராய்ச்சி வந்த கல்வியலாளர்களும் கற்பித்தலில் முற்போக்கு இனங்காட்டியுள்ளார். அதில் முக்கியமான ஒன்றாக "' வ தீர்வுகாண உதவி, உற்ற தோழனாக விளங்குவதே ஆசி வழிநடத்துவதில்லை. மாணவன் தன் பிரச்சினைக்குத் கொடுத்து (Facilitator and Guide) உதவுகிறார்”
இதற்கமைய நிலைமாற்று வகிப்பாகத்தில் கட் கற்றல் கற்பித்தல் கோலமொன்று நாளாந்த வகுப்பறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது “5 E Model” என செயற்பாட்டினை "5 E Model" இல் அமைப்பார். இது ெ வகையில் கூறின் (Lesson Plan) பாட முன்னாயத்தம் - "5 E முறையானது மாணவர்களுக்கு பெரிதும்ப் பயனு மாற்றம் ஏற்பட அவனுக்குப் பயிற்சி அவசியம் என்ற ,ே பயிற்சிகள் சேர்ந்திருப்பது பெரிதும் உவக்கத்தக்கது. எழுத்துக்களால் அழைக்கப்படுகிறது.
01.
Engagement
02.
Exploration
03.
Explanation
04.
Elaboration
05.
Evaluation and Assessment

சீராக்கமும் ட்டமும்
b, அதன் விளைதிறன், வினைத்திறன் என்பவை
தரத்திலும், ஆசிரியர்களின் தொழில்சார் தேர்ச்சி, ள்ளது. வளரும் உலகில் கல்வி ஏற்பாடுகள்
சமூகத்தின் தேவை,
தேசத்தின் கல்விக்
ாளப்பட்ட கலைத்திட்ட சீராக்கத்தில் பாடசாலைக்
கற்பித்தல் முறை மாணவரின் கற்றல் உட்பட ழ்ந்துள்ளது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே னுகுமுறைகள் தோன்றத் தொடங்கின. கற்போரின் தமுறைகளின் அடிப்படைகளாய் அமைந்தன இதன் மறைக்குச் செயல் வடிவம் தந்த அமெரிக்க தத்துவ போக்கையும் ஆரம்பித்து வைத்தார். இவரின் பின் அணுகுமுறையின் பிரதான சில அம்சங்களை பகுப்பறை சூழலில் மாணவன் தன் பிரச்சினைக்குத் சிரியரின் கடமை. ஆசிரியர் மாணவனை முன்னின்று தீர்வு காணும் உகந்த சூழல்களை ஏற்படுத்திக்
டுருவாக்க எண்ணக்கருவில் பண்புகளும் வாய்ந்த ச் செயற்பாட்டில் 2007ல் இருந்து தரம் 10 இற்கு ன அழைக்கப்படும். ஆசிரியர் தனது வகுப்பறைச் சயற்பாட்டினை அடிப்படையாகக் கொண்டது. வேறு Activity.Lesson Plan என்ற வடிவில் மாறும் இந்த படையதாய் அமையும். ஒருவனிடத்தில் நிலையான தாண்டைக்கின் கருத்துப்படி இக்கலைத்திட்டத்தில் இம்முறை 5 E இல் தொடங்கும் ஆங்கில
பிழைமை
நறுமுகை

Page 159
இக்கலைத்திட்ட மறுசீரமைப்பினூடாக
வழங்குதல்,பரிமாற்றுதல் என்ற வகையிலிருந்து நில் புதிய சீராக்கத்தில் மாற்றியமைக்கப்படுகிறது. பாடத்
அமைவது போல் அமையாது தேர்ச்சி மட்டம் ஒன்றி 120 நிமிடத்திற்கான அலகு திட்டமிடலாகவும் இருக்க
செயற்பாட்டு ம
தேர்ச்சி தேர்ச்சிமட்டம் செயற்பாடு நேரம் தர உள்ளீடு
கற்றல் கற்பித்தல்
படி
படி
படி
: 01
ஈடுபட வைத்தல்
: 02
கண்டறிதல்
: 03
விளக்குதல் : 04
விரிவாக்குதல் - : 05 மதிப்பீடும், கணிப்பீடும்
படி
படி
எனவே 2007ல் நடைமுறைப்படுத்தப்பட்ட 5E போது மாணவர்களும் ஆசிரியர்களும் களைப் செயன்முறையை வினைத்திறனாகவும் விளைதிறனாக
உசாத்துணை நூல்
கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்

གང
ஆசிரியர் பணியும் மாற்றமடைகிறது. அதாவது மலமாற்றுதல் Transformation என்ற வடிவத்திற்கு திட்டமானது தற்போது 40 நிமிட பாட வேளைக்கு
3கு அமைவாகத் திட்டமிடப்படும் அச்சந்தர்ப்பத்தில்
வேண்டும். இது கீழ்வருமாறு அமையும்.
ரதிரிப் படிவம்
| செயற்பாடுகள்
Engagement
Exploration Explanation Elaboration Evaluation & Assessment
C செயற்பாட்டு மாதிரி திட்டமிடல் மூலம் கற்பிக்கும் பின்றியும் இலகுவாகவும் கற்றல், கற்பித்தல்
வும் மேற்கொள்ள முடியும்.
கணேசன் நிர்மல்காந்த், ப/சென் ஜேம்ஸ் த.வி
ஹாலி - எல.
லாது.
நறுமுகை

Page 160
சிகரத்தி
சிகரங்களுக்கிடையில் ஓர்
அவு
சித்திரம் சிரித்தபடி - கூர்ந்து பார்த்தேன்
அவ
அவ
சித்திரம் சிலிக்கவில்லை சிந்தித்தபடி...... அருகில் சென்றேன் - என் சிரசில்
பேச
நானே குட்டிக் கொண்டேன்
நான
அது சித்திரமல்ல நான் தேடி வந்த
இடுக
தேயிலை...
விழி
என்
மேக மலைகளிடையே
''உ .
மேகப் புன்னகையுடன் மலைத்தாய்
பதி
ஈன்றெடுத்த மாணிக்கமாய்
அதி
தேகம் சிலிர்க்க என் தேயிலை
நூற்
மலைமுகடுகளில் தேவதையாய் .....
அமர்ந்திருந்தாள்....
சிறு
அந்திவானம் அவள் அழகில் மதிமயங்கி
வஞ்
சிவந்த வேளை அவள் அருகில் நான்...
நா
முகில் மறைத்த முகம் அவளாய்.
மை
முகம் மலர்ந்தாள்
இன்
'தேயிலிை பெயரில் ஒரு இரசிய குருஷேத்திரத்தையே உள்வைத்தபடி
நீ 8
ஈழத்
எண் அறியா அர்த்தங்கள்... சற்று )
வாய் திறக்கமாட்டாளா என ஏங்கிய வேளை தேம் விணை ஒளியாய் ஒரு சங்கீதக் குரல்
அது
பிரிக்
"என்ன என் அருகில் இ(நி)ன்று?
அவ
"தேயிலை '' நாமத்தைப் போலவே
அன்
நான்

9
"ல் அவள்...
கள் குரலும் நாதமாக...... களை ஆராய வந்த நான்
கள் அருகில் ஊமையாய்.....மீண்டும்
மாட்டாயா? நான் சுதாகரித்துப் பார்த்த போது
மள நம் நங்கையரின் விரல்
க்கில் சிரைச்சேதம் ஆக சிறப்பாய்
இத்திருக்கும் கொழுந்துகள் சிலிர்க்க.... | தேயிலை வாய் திறந்தாள்
ன்னைப் பற்றி உன் உறவுகள் பற்றி சொல்வாயா? ல் அவள் பார்வையில் இருந்தது ல் ஓர் கேள்வி வேள்வியாய்
றாண்டுகளுக்கு மேல் உனக்கில்லாத
அக்கறை உனக்கேன் என்பதாய்
மெளனத்தின் பின் ஏளனச் சிரிப்புடன்
சியவள் வாய் திறந்தாள்
ன் சீனத்தேசத்தவள் பிறந்து பல ஆண்டுகள்
றந்திருந்தேன்... சென்-நூங் கிங் கண்பட்டதால்
று காலைக் கதிரவன் போல் உலகெங்கும்
2னதேசத்து தேவதையா? பின் எப்படி
நதிருநாட்டில் பிலை தன்தேகமெங்கும் சிலிர்க்க
வா சீனம் என்னைப் பெற்ற தாயாயினும்
த்தானியாவே என் வளர்ப்புத்தாய்
பள் சென்ற இடமெல்லாம் என்னையும்
ஊழத்துச் சென்றாள் பின்
வம் அன்னையும் கண்டி வந்தோம்
9ஹழகை
பணIDற்கை

Page 161
என்ன ஒரு சுவாரசியம் முற்பிறப்பபில் நான்
ஈழத்திருமகளோ என எண்ணி நகைத்தேன்
பிரித்தானியா என்னை இங்கேயே
விட்டுச் சென்றாள் .. அன்று முதல் இன்றுவரை
என் சிரசைத் தன் மடியில் வைத்து
பாராட்டிச் சீராட்டி வம்சமாய் வளத்தபடி
என் மலைத்தாய் தோட்டம் எனும் பெயரில்.......
அவள் சற்றுக் கடுமையானவள்...
தன் விரல் நகங்களைப் போல்
நான் சற்று வளர்ந்தாலும் என் அரும்புகளைக் கிள்ளி விடுவாள்
பக்கவாதுகளுடன் வளர்ந்தால்
எழிலாவேன் என
மும்மாதம் ஒரு முறை கவ்வாத்து பண்ணி களை எடுத்து விடுவாள்
காலம் காலமாக என்னை அவள் மடியில்......
கணமில்லாமல் சுமந்தபடி பட்டத்து ராணியாக மதித்தவள் என்னவோ ஒரு சமுகத்தை மிதித்து எனக்குப் பணிவிடை செய்ய
பணித்தாள்...இவள் பல ஆண்டுகளாய் என்னுள் மறைந்திருந்தவள் புரியாத புதிர்... ஏதோ
என்னவளின் கண்ணில் கண்ணீர்......
குற்ற உணர்வுகள் அவள் மனதில் ஒரு
குருஷேத்திரம் நடத்துவதாய் உணர்ந்தேன்..... -
ஏன் தேயிலை கண் கலங்கினாய்? கேட்க மனமிருந்தும் மௌனத் குறியுடன்... ந தேயிலை தெரிந்து கொண்டாள் போலும்

பிரித்தானியா என்னை அழைத்து
வருகையில் - எனக்கு
பணிவிடை செய்ய ஒரு பாவப்பட்ட
கூட்டத்தையும் கூட்டி வந்தாள்
உணவு அவர்களின் உணர்வுகளிலிருந்து
விலகிய வேளை ..மீண்டும் அந்த
உணவையே உணர்வாக்கி தென்னிந்திய
தேசமதில் என் பணிக்காய் எண்ணாயிரம் பேரை கப்பலேற்றி கண்டியில் இறக்கி விட்டாள்
புதிதாய் ஒரு சமுகம் என் தோட்டத்தில்
தொழிலாளி எனும் பெயரில்
அடிமை விலங்குகள் கையில் மாட்டி
மனச்சாட்சி மறைத்து என்னை பரவலாய்
வளர்க்க வந்த சமுகம் இன்னும்
என்னைக் காத்தபடியே...
பரம்பரைகள் ப) கண்டுவிட்டேன் நானும்
இவர்களை விட்டு விலகப் பார்க்கிறேன் விடியலைத் தேடிய வேளை மீண்டும்
ஏனோ இருளுடனேயே ..... அவர்களுடன்
வளர்ந்ததாலோ என்னவோ நானும்.... இன்று அடிமையாய் ஆனேனோ??
தேயிலையின் எழில் காணச் சென்ற வேளை
தேம்பிய அவளை ஆறுதற்படுத்தவோ-இல்லை இத்தேசம் படும்பாட்டைத் தேடிப்பார்க்கவோ????
ஆ. கம்பதாசன்.
நறுமுகை சம்

Page 162
அம்ப
அம்மாவின் இதயம் வேகமாகத் துடிக்கிறதே.
பரபரப்பாகிறாள். ஒரு நொடியேனும் ஓரிடத்தில் நிற் இதயத்துடிப்பிலேயே எனக்கு விளங்கிற்று. நானும்
அவ்வேளையும் வருகிறது.
''ஏய் மலரு...'' வழமையான அந்தக் காட்டுமிராண்டிக்
வந்து விழுகிறது. என்னை ஒரு முறை தூக்கிவாரிப் போ
"ஐயோ! அம்மாதான் விழுகிறாள்.” தொடர்ந்து அம்ம
தொடர்கிறது, இது இன்று மட்டும் புதிதல்ல எனக்கு விப
நேரம் செல்லச் செல்ல எனக்குப் பசியும் அதிகரிக்கின்ற
“அம்மா எனக்கு தண்ணீரேனும் தர மட்டாயா?'
பயனேதும் இல்லை. தொடர்ந்தும் யுத்தம். அம்மாவின் 9
ம்ஹு... இனியும் காத்திருந்து பயனில்லை. அம்மாவி
கொண்டேன். எப்போது தூங்கினோ தெரியவில்லை. நான்
ஐயோ அம்மா என்னால் முடியவில்லை. தலை சுற்றுகிற
இன்னும் அம்மா எழும்பவில்லை. ஏதோ அசைவு தெரிக
சுதாகரித்துக் கொள்கிறேன்.
அம்மா
காலையில்
காத்திருக்கிறேன்.
இரவு சம்பவத்தில் நொந்து நொடிந்திருப்பது அவள் ந.
சில்லென ஏதோ என்னைக் குளிர்வித்தது. அம்மா
இதுவொன்றும் எனக்குப் புதிதல்லவே. நானும் வயிறு மு.
நான் எட்டு மாதங்களாக என் அம்மாவின் வயிற்
மாதங்களும் அம்மாவுக்கு எட்டு யுகங்களே. தினமும்
சாப்பாட்டுக்காக, சீதனத்துக்காக, பல சமயம் காரண
எத்தனையோ கொடுமைகளை அனுபவிக்கிறாள். இ
எனக்காகத்தான். அவளது பேச்சு எனக்கு அமுதம் அவ

மா...
ஓ..... அந்த நிமிடம் நெருங்குகின்றதோ? அம்மா
கேவில்லை. என் அம்மாவின் அவசரம் அவளின்
தயாரானேன். நேரம் நெருங்குகிறது. இதோ
குரலேதான். வானத்தை இடித்து கூரையை இடித்து
1. Ra) ) - 3 : 1. எ
டுகிறது. மறுகணம் தடால் என ஒரு சத்தம்.
ரவின் அலறலும். அந்த அரக்கனின் அட்டகாசமும்
ம் தெரிந்த நாள் முதல் இவை வழமையானவை.
து, நா வறழ்கிறது. |
து. நா வறழ்கிறது.
புலறல் முனங்களாகிவிட்டது.
ன் வயிற்றினுள்ளே ஓர் ஓரமாய் சுருண்டு படுத்துக்
1 விழித்துப் பார்த்த போது விடிந்திருந்தது.
து. கண் இருள்கிறது.
கிறதே. ஓ.. அம்மா எழும்புகிறாள். நானும் என்னைச்
அருந்தும் அந்த இனிப்புப் பானத்திற்காகக்
டையிலேயே எனக்குத் தெரிகிறது. சற்று நேரத்தில்
நீர் அருந்துகிறாள். ஏமாற்றம்தான் இருந்தாலும்
ட்டத்தண்ணீரைப் பருகிக்கொள்ககிறேன்.
நினுள்ளே வளர்ந்து வருகிறேன். நான் அறிந்த எட்டு
ஒரு போராட்டம் அந்த அரக்கனோடு. காசுக்காக,
ம் எதுவுமின்றி அடி உதை கொடுமைகள் என
இத்தனையும் தாங்கி அம்மா உயிர் வாழ்வது
வளது கைவிரல்களின் வருடல் எனக்கு உயிருள்ள
ல 9றுமுகை
நறுமுகை
“3, 5,

Page 163
10பில் இறகு,
என்னைப் பெற்றெடுக்க முன்னமே என்னைப் பற்றி
நொடி என் பற்றிய கனவுகள்தான் அவளுள். 'என் அம்மா
அறிவு தெய்வம்.
"மலர்” அவள் பெயருக்கு ஏற்றாற்போல்தான் மெ
போல் சுதந்திரமாகச் சுற்றித்திரிந்தவள் என் அம்மா. இ
வாழ்வதை நான் சொல்லியா நீங்கள் அறிய வேண்டும்.
ஏதோ அம்மா உண்கிறாள். என்னது? சிந்தை
ரொட்டிதான். இப்போதுதான் சற்றுத் தெம்பாக இருக்கிறது
இருந்து மாலைவரை தேயிலைத் தோட்டத்தில் மாரடிக்
அப்படியே சுருட்டிக்கொண்டு, அதற்குக் சன்மானமாக அடிய
அம்மா வேலைக்குத் தயாராகிறாள். போகிறாள்.
"என்ன மலரு டாக்டர் எப்ப தேதி குடுத்திருக்காரு?"
யாரது? ஓ.... குயில் பாட்டியா? இந்தத்தோட்டத்திற்கு
கரிசனை காட்டும் ஒரே ஒரு ஜீவன் குயில் பாட்டிதான். 'கு
செல்லப்பேர். இது தவிர மற்றவர்கள் அவரை அழைப்பது
பாவம் குயில் பாட்டி என்னிலும் அம்மாவிலும் நிறைய
சமைத்தும் வந்தாள். அந்த உருளைக் கிழங்குக்கறியை ந
குயில் பாட்டியின் கையைப் பிடித்துக் கொண்டு அந்தத்
ஆசைகளில் ஒன்று. அம்மா பற்றி நான் கூறியது முழுவது
துக்கம் துயரம் அனைத்தையும் பாட்டியிடம் மட்டுமே
குறைவாகையால் அம்மா சற்று உரத்துப் பேசுவது என் காது
"இப்ப எட்டாவது மாதம் முடியப் போவுது
ஆஸ்பத்திரிம்கு வரச்சொல்லி இருக்காரு" பாட்டியின் கேள்.
"அப்படியா இப்பதான் நீ கவனமா இருக்கனும் மலையில்
நெனசிசாத்தான் பயமா இருக்கு. டொம்! பளப்புள்ள பெத்
அடிச்சானே அத நெனச்சா இன்னம் ஏ அடிவயிறக் கலக்குது
"நம்ம கையில் என்ன பாட்டி இருக்கு எல்லாம் அவன் நடத்
தி

11 எத்தனை கனவுகள்தான் அவளுக்குள்! நொடிக்கு
' நான் முகம் காணத்துடிக்கும் என் அழகு. அன்பு,
ன்மையானவள். பிறந்த வீட்டில் காட்டாற்று வெள்ளம்
போது திருமணம் என்ற பெயரில் நரக வாழ்கை
னயிலிருந்து மீள்கிறேன். வழமையாக உண்ணும்
பாவம் அம்மா என்னதான் செய்வாள்? காலையில்
கிறாள். அதில் கிடைக்கும் பணத்தை அரக்கன்
ம் உதையும் கொடுத்து விடும்.
அம்மா திருமணமாகி வந்ததிலிருந்து அம்மாவிடம்
யில் பாட்டி' அவரது கீச்சுக்குரலுக்காக நான் வைத்த
'செவிட்டுக் கெழவி' என்ற காரணப் பெயரில்தான்,
வே அக்கறை எடுப்பவள். ஒருமுறை அம்மாவிற்கு
நினைக்கையில் இன்னும் என் நாவில் நீர் சுரக்கிறது.
தோட்டத்தையே வலம் வர வேண்டும் என்பது என்
பம் குயில் பாட்டியிடம் அம்மா கூறுபவைதான். தான்
அம்மா கூறுவாள். பாட்டிக்கு காது கேட்பது
துகளுக்குத் தெளிவாகக் கேட்கும்.
அதனால வார மாசம் இருபத்திமூணாம் திகதி
விக்கு அம்மாவின் பதில்.
வேல் செய்யதும் ரெம்பக் கவனம். ஒம் புருஷன்
த்துக்கப் போறியான்னு ஒரு நா ஒன்னப் போட்டு
து தாயி."
5துற நாடகம்தான். எனக்கும் பய ஒருத்தே பொறந்தா
9
நறுமுகை -?????-

Page 164
பரவாலன்னு தோணுது." இது அம்மா.
இப்போது அம்மா மீது எனக்குக் கொஞ்சம் கோபம் வரு
''ஏ தாயி நீ இம்புட்டு அடி வாங்கியும் ஒனக்கு இன்ன
ஞாயமான கேள்விதான். காதுகளைக் கூர்மையாக்குகிே
''இல்ல பாட்டி நா ஒருத்தி கெடந்து கஷ்டப்பறது போது
ஆயிட்டா அப்புறம் அந்தப் புள்ளையும் என்ன மாதிரி அ
எங்காவது போய் பொளச்சிக்குவான்." அம்மா இன் அம்மாவைக் கட்டிக் அணைத்துக் கொள்ள வேண்
அம்மாவைக் காணச்செய், நான் ஆணா? பெண்ணா
அப்படியாயின் அம்மாவின் நிலை..........?
'ஏ தாயி இந்த நேரத்துல இப்படியெல்லாம் பேசுற? கட வேணும்னா பாரு சிங்கக்குட்டி போல ஒரு பய பொறப்
நடப்பான்."
''என் வாழ்கையில் இனி சந்தோஷமான நாள்னா அது ஏ
வச்சி மனுசனாக்கிப் பாத்துடனும். சரி பாட்டி நா போறேன்
என்னுள் ஆயிரம் கேள்விகள் நான் ஆணா? பெண்ணா?
சற்று நேரத்தில் என்னுள் ஏதோ மாற்றம். என் ?
துடிக்கிறாள். சற்று நேரத்தில் ஒரே பரபரப்பு. நானும் அ உணர்வு. அம்மா மிக மிக வேதனைப்படுகிறாள். ஓரு ரெ சத்தங்கள். ஏதோ ஒரு பலமான சத்தம். அது என்னை
லொப்
முதலாக நானே கேட்கிறேன். ஓ... நான் பிறந்து விட்டேன
"பெண் குழந்தை பிறந்திருக்கிறது.'' யாரோ ஒருவரின் கு
யார் யாரோ என்னைத் தொடுகிறார்கள். என் மயிலிறகைதி
நீயாக இருக்க வேண்டும். நான் பிறக்கும் நிமிடம் உனக்கு
"எங்களால குழந்தைய மட்டும்தான் காப்பாத்த (
குறைப்பிரவசமாயிடிச்சி. குழந்தைய அது அப்பா கைல கு
யாரோ சொல்ல என் கண்களும் இருண்டன.
இன்னொரு மலர் மாலையில் சேரத் தவ

கிறது.
ம் ஆம்பள புள்ளதான் ஆசையா இருக்கா?'' இது பாட்டி.
3ன். அம்மா என்ன சொல்லப் போகிறாள்..............?
மாதா? புள்ள பொறக்கும் போது எனக்கு ஏதாவது ஒன்னு
நாதையா கெடந்து சீரழியனுமா? அதான் பயலா இருந்தா
னாரு படி என்னுள் மேலெழுகிறாள். இப்போதே என் இம் போல் உள்ளது. இறைவா! என்னைச் சீக்கிரமே
-? நான் அம்மாவைப் போலவே இருக்க வேண்டும்.
டவுள் ஒரு நாளும் நல்லவங்களக் கைவிட மாட்டான். நி
3பான். அவன் பொறக்கிற ராசி ஒம் புருஷனும் திருந்தி
புள்ள பொறக்கிற நாள்தான். அவன எப்படியாவது படிக்க
1."உயிருள்ள மயிலிறகு என்னைத் தடவிக் கொள்கிறது.
உடம்பெல்லாம் ஒரே வலியாகிறது. அம்மாவும் வலியால் ம்மாவும் வேறோர் இடத்திற்கு மாற்றப்பட்டது போல் ஓர் நாடியில் சில்லென என் உடல் குளிர்ந்தது. புதுவிதமான
அறியாமல் நான் வீறிட்டழுதது. என் குரலை முதல்
ா? யாரோ ஒருவரின் ஸ்பரிசம் என்னில் படுகிறதே. -
ல். ஆயிரம் மலர்களால் ஆசீர்வதிக்கப்படுகிறேன்.
5 தவிர. தாயே எங்கே நீ? நான் பார்க்கும் முதல் பார்வை
ஆனந்தம் என்றாயே
முடிந்தது. தாயின் உடம்பு பலவீனமா இருந்தால்
டுத்திடுங்க."
பகிறதோ!
சன்முகர் கோமதி பது/ கிளன் அல்பின் த.வி.
'நறுமுகை ** */11"
വഴക

Page 165
With Best Compliments
No
மூSS
With Best Compliments from ... எமது பிரதேச மாணவர்களின் கொண்டு ஹாலி எல மற்ற E.T.P. Educ:
நடா தரம் 6 ~ 11 மாணவர்களுக் தமிழ், கணிதம், ஆங்கிலம், வரலா
மர்
AL, G.A.Q. B.! அரசறிவியல், தமிழ், பொருளியல், ஆங்கில
போன்ற பாடநெறி E.T.P. Education Cen

Saree
BAZAAR X- Cellence & X- Clusive
Dealers in all kind of Sarees & Jacket Materials.
Specialist in Wedding Sarees.
. 226/7, Modern Complex, Badulla. Telephone :- 055 - 2222721
Sஒடி
= கல்வி வளர்ச்சியை கருத்திற் எம் பதுளை நகர மத்தியில் ation Centre
த்தும் கான பிரத்தியோக வகுப்புக்கள் ஆ, விஞ்ஞானம், சிங்களம், நடனம்
றும்
4 மாணவர்களுக்கான ம், இந்து நாகரீகம், தர்க்கவியல், புவியியல் கள் நடாத்தப்படும்.
er. Hali Ela & Badulla.

Page 166
()
நன்றி பகர்கிறா
ஹாலி-எல ஆசிரியப் பயிற்சி மத்திய நிலை
முன்னிட்டு சமர்ப்பித்துள்ள இம்மலருக்குத் தங்க
சேவைகளை அர்ப்பணித்தவர்களுக்கும் ஆலோ
வெளியீட்டுக் குழுவின் செ..!'' என்ற வகை
பெருமகிழ்ச்சியடைகிறேன்.
ஆசிச்செய்தியை வழங்கிய பல்கலைக்க
பணிப்பாளர்களுக்கும் விஷேட ஆக்கங்கரிக்கா,
செய்த விரிவுரையாளர்களுக்கும் எனது நன்றி ம
ஆக்கங்களினைத் தந்துதவிய பயிலுனர் :
செய்து தந்த பொறுப்பு விரிவுரையாளர்களுக் இம்மலருக்குதத் தங்களது விளம்பரங்களை 'டைப்செட்டிங்' செய்து தந்த சக ஆசிரியர் P. சந்தி te com í' (Eduactional Computer Instit அச்சுப் பதிப்புச் செய்து வந்த Agi & / புகைப்படங்களைப் பிடித்துத் தந்த புகைப்ப
தெரிவித்துக் கொள்கிறேன்.
மற்றும் நறுமுகையைப் படைப்பதில் உட
நல்லுள்ளங்களுக்கும் எனது இதய பூர்வமாக
உவகையடைகிறேன்.
நன்ற
" காலத்தினால் செய்த
ஞாலத்தில் மா6

பி
ர செயலாளர்
oய முதலாம் ஆண்டு பயிற்சிப் பூர்த்தியை
களது பங்களிப்பினை வழங்கியவர்களுக்கும்
"சனை வழங்களுக்கும் நன்றி நவில, நூல் பயில் இச்சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டுப்
>ழக விரிவுரையாளர்களுக்கும் கல்விப்
த் தந்த நறுமுகையை மேலும் மணங்கமழச்
ர்களைச் சமர்ப்பிக்கின்றேன்.
ஆசான்களுக்கும் ஆக்கங்களைத் திருத்தம் நகும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். எத் தந்துதவிய விளம்பரதாரர்களுக்கும்
ரென் அவர்களுக்கும் கணினிப்பதிப்புச் செய்த
ல்வி நிலையத்தினருக்கும் அழகுற
Anu Printers அச்சகத்தினருக்கும் டக் கலைஞருக்கும் எனது நன்றிகளைத்
லாலும் உள்ளத்தாலும் உழைத்த அனைத்து
ன நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதில்
நன்றி சிறிதெனிலும்
னப் பெரிது ''
செயலாளர் ஆ. கம்பதாசன்
நறுமுகை - தே.

Page 167
Name
R.Vinothini
SouthamDivition
Mrs.R.Thiruchelvi Mrs. J.Kaladevi.
M.F.Fathima Fenaz
Upper Divition, 1 No. 103, Naulla, No. B102, Badul Queenstown, Up No.32, 21° mail p Otumbe Estate, I
Mrs. MJulinalani Mrs.K.Rajakumari Mrs. S.Maheshwary
S.K.N.Asmiya
Mrs. I.Malamani
No.17/5, Badulup No.193, Nikkawa
Mr. N.Jayakanthan
No.8, 2nd Divitior Nepier upper divi Blarney watte, Pa No.03. King’s str
Mr. N.Yogeshwaran Mr. Srithangaraja Mr. G.Rajanikanth Mrs. P.Sharmila
Mrs. S.Rajani Mr. S.Sudhagar Mr. M.Srikanthan
Mr. A.A.M.Raufil
Mr. V.Satheeshkumar
M.A.F.Rinoza Mr. K.M.Nassad
| Wakara watta, an
No. 19, Badulla R No.71A, Asselapi No.13, Balagalla Alugolla, Bogaha No.215/7, Mahiy
No.4, Vineethaga No.44, Mahatenn Wakkumbura, Ga Wannumbura, Ga No.40A, Nawalag Narangala estate,
Rockatenna Estat Cocogalla, Madu Methapitagama, 1 Eattapiiya, 1'd
J.F.Jesmiya
Mr. M.I.M.Haris
Mrs. M.Sureshwary
Ms. S.Kamalini
Mrs. S.Sangeetha Mr. Kranjan T.Sutharshini
Mr. K. Vijayakumar
Ms. B.Singuja Ms. B.Shailaja
No.56,Ussamhah No.56, Ussamhał
J.M.Munawwara
Azmi lamanzil, B'
B.Sutharshini
Rookathanna, No.
Ms. V.Thilageshwary Mrs. RVjayanandini
No.176, Kanupel Telbedde Lower
Ms. V. Dharshana Dilushini No.85/6, Elladhali

Personal Address
Contact Number
Demodara
07261 07979
Pelbedda, Badulla
0774322445
Demodara
0724897280
ipitta, Baduul.
0775058983
ser Divition
0777885192
0723883493
ost, passara road, baduula lemodara.
0724607361
vittiya< Badulla
tte, winithagama, Badulla
0714994858 05557 19190
0723213745 0723207099
1, Attampittiya
tion, oodoowera estate
Issara.
0724029092
eet, Badula
0778945635
diniya, badulla pad, Hali-ela.
0715462734 0723344007
0723556616
ura, Babulla.
division, badulla
0726232546
0785458256
0718371926
kumpura, Welimada. angana Road, baduula, -, Baduula.


Page 168
AL.S.Nazooha
Mrs. R. Vinojah
Mrs. S.Anuratha
N.Sasikala
Lafeer Jameena Umma
Mrs. P.Nithiyanandajothi Mrs. R.kalyani Mrs. S.Bawani
23/9, Lower Stree 36/5, Mahiyangan No.207/1, Mahiya Mayallly 2“ div Diyapihilla, GalaNo.6, Kottegoda e No.2, Maymallley 7" Division, Kotta WeWessa Factory Bd/ Maymally T.
Ms. D.Balasoundary
Mrs. M.Jothimalar
Mrs. P.Ragurani
Grahamsland divis
Ms. m. Indra
Mrs. vino
Mr. V.Vijayakanth
Mrs. M.S.F.Rameeza HRFarwin
MN.H.Sajaya MS. P Bawani Ms. I.Kasthurydevi K.S.Nilooira
Balagala Division, No.5, Nallamaley, Tellbedde Estate, 48 Peelipothagama No.8, Hunucotuwa No.c-190, Badulu Balagala division, Uduwara 7"Mile F Pangaragama Map Pangaragama Map No.388, New Baza
AK.Rameeza Umma INoorunnisa
MK.Farzana Begam Mrs. A.G.N.Sulthana
Weewalahulawa, s ‘Imash Manzil, R Kinellan Estate, El
Mrs. A.Manoharani
Ms. S.Pathmawathy
| 13A, Ela para, Hin
Mr. S.Aloncious
Mr. RPradeepkumar
No.13/2, Mahatenr Kendagolla Divisi Rossett Estate, 2nd Dotland's, Sarnia (
Mr. E.Prabagaran Mr. K.Sethukanth
Mr.R.Mahendrarajah
Rossett Estate, 2nd
Mrs. M.R.S.Ramziya
No.1 60, Puwakgod
Kirimadu watta, K
No.1 58, Amunuwe
Ms. R.Ranjani Mrs. S.Shirmila Mrs. S.Gajenthini A.J.Raniya
Mr. MYogarajh
Queenstown, HaliNo.151, Puwakgod
Mahatenna Divisio

-, Baduula.
0778552403
0552225040
0552222806
0776332854
0726288642
0723970601
ard, Badulla. ngana Rd, Badulla. ision, Springvalley. uda, Hali-ela. state, Springvalley.
Springvalley. goda, Spiringvalley. Division, Badulla. , Spiringvalley, sion, Glenalpin Group, Badulla.
Glenalpin Group, Badulla.
0724972505
0725883001
0728281724
0774945136
07291 56879
Springvalley. COwer Division ard, Badulla. i Crossing Rd, Badulla.
pittiya, Badulla.
Glenalpin, Badulla.
Post, Lower Division, Demodara.
0779988100 0775665704 0776005555 07291 27127
0774418488
0775508249
0752325390
akada Wewa, Mahiyangana.
07226202950
07226202950
akada Wewa, Mahiyangana. sar, Silmiyapura,
0718221398
ilmiyapura. athamba, Ambagasdowa
la.
0713120025 0572244385
0722859301 07281 23687
dagoda, Badulla.
0775711062
0723970587
0778927761
0725194902
na, Kandegedara, Badulla. on, Telbdde Estate, Badulla.
Division, Hali-ela. Group, Badulla. Division, Hali-Ela. lamula, Badulla.
andegedara. -la Pitiya, Badulla.
0774586227 0771677760
0715214847 0771405759 | 0555751555 07753 46208
ela.
lamulla, Badulla
on, sarmia Group, Badulla.
0770297290
none
'நறுமுகை
REF

Page 169
Ms.S.Anusha
Ms. S.Suganthini Ms. S.Komathy Miss. S. Dhanusha
M.Nishanth ini S. Sutharshini
No.4, redeepana No.1 5/2,Lower No.32/B, Lower No.10, Raja Sto ‘C’Division, Pas Demmeria 2nd D No.384,Bogahar
M.L.F.enoosha
A.L.Jesmine
No.158, amunuv
Mr. P.Manoj
No.69, Haddaba No.313, Puwaka
Mr. D.Saravanan
No.44, Sangabo Kovil Watta Ego
No.16, NuwaraC-147, Badulupi
Mr. T.Udayaraj Mr. K.Anandaraja
Mr. M.J.M.Nazeer Mrs. T.K.Asraf Nisha Mr. G.Nirmalakanth Mrs. Rajalechumi
U.L.S.Fareena N. Lingeshwary
Rookanne Group
Oodoowera estat
No.12, Udayagan Mahatenna Divi.
K.Jesmi
Puwakwatta, par Sarnia Division,
Mrs. G.Krishnadevi.
S. Sharmila Nishanthini R.Sivajothy
No.49, Narangal Pathakade, Land
M. S. F.Jeneesha.
21 INuwra-Eliya
Mrs. K.Sarojini
Keenagasheena,
Ms.K.Thillainayagi Mrs. D.Malarmathy
M.S.S.Ramziya M.N.Nafliya Farvin
Leddgerwatta, K Sarnia Division,
No.211, NuwaraNo.4/2, Station No.11, North Lar No. 107, Krinda, St.James T.V, Ha
S. Saheeda
Mr.M.H.M.Abdul Rahman
N. Jaira Umma Mrs. S.Jeyajothy
Assweddumawat
Mrs. S.Rani
Nawalawatta, 4"
Mrs. M.T.F.Asmi ya
Ms. S.D.R.farvin Mrs.W.k.n.Farzana
Nuwara - Eliya R Palliyawatta, Silr No.20f, Medapat
Mrs. M.S.Rasmila
Seenimala, Alug

- Badulla
King's street, Budulla.
King's street, Budulla. -es, Lunuwatta Bazar.
0553566638 0555789707 0552225565 0775006343 0555714443
sara Group, passara.
ivision, passara.
0778913354
natitha, Badullard, hali-ela. velapittiya, Badulla.
0574900230 0777437776.
lla, Welimada
damulla, Baddulla.
0773783667 0772492814
v Mawatta, Passara.
07291 59114 0723484726
odagama, Hali-ela.
eliya Road, Hali-ela.
0713394433
tta, Badulla.
07171 59065 0726481123 0725956519
Ce,Upper division, demodara.
0553564906 0779149340
na, badulla. sion, Saria Group, Kandegedara. makaniya, Ketawela.
Sarnia group, badulla.
0778422449
a, Hali-ela.
0776053710 0779066164
ewela, Hali-ela.
0774713982 0726019827 0555611260 0779628739
Rd, Kapuruwata, Boragash. Keenakella, Kandegedara. anndegedara. Sarnia Group, Badulla. -Eliya Rd, Boragas.
d, Badulla. 1e, Baduula. Welimada.
0718221397
0714440346
0723424473 0775702279
ili - Ela.
0723276075 0724369179
ta, Bowella, Welimada.
division, Springvalley. d, Hali-Ela
0775808432 0719458786.
niyapura. hana, Badu lla.
0724792460 0723986525
Slla, Bogahumbura.
0774543141
நறுமுகை
STRATE

Page 170
Mr. S.Kumaraguru
No.1, Poonagall
ULManzoorNisrena
No.2, Kailagoda
2nd, Division, Et
Mr. N.Ravishangar Mrs. A.Jeyalatchumi
Roocatheme Up
Ms.LPriyadharshani
No.45/13, Deyye
Gullen Estate, B
Mrs. Manjuladevi Mr. A.Kambadhashan
BD/ Sivananda
Mr. Narasimmaraw
BD/Yagaragali
Mr. S.M. Hussain
No 6/6, Pahalaga
Mr. M liyas
No 33, Badulla R

v |
Bandarawela.
0715215216
d, Babulla
0552224268
npitiya.
0574906100 026099256
ar Division, Hali-ela
nwela Road, Baduula.
0774035822
ulla.
V. Badulla.
| 0772364876 0772592539
V. Welimada.
na, Kailagoda, Badulla.
0726912552
Hali Ela.
0715661265
நறுமுகை

Page 171
With Best Compliments from ...
Malarvill
Dealers in Gift items, A
Toys Electrical Goo
# 84 Lower Street Badulla

y Stores
aluminum, Glassware,
ds and Plastic ware
T.p: 055-2229046 Mobile: 077-3901615
WRA

Page 172
tik Texline
Importers Wholesale D
Shop : No 100, Keyzer Stre Office : Crystal Super Mark Tel : +94 11 2436872, 491 Fax: +94 11 2436871 Email : tlktexline@gmail.co

e (Pvt) Ltd
ealers in Readymade Garments
E. MAE GAN RENTEMENTE NA
RELEASED
EEEEEE
ESEGESE
SESAME STREET TE
et, Colombo 11 Tel : 011-2331870 et, 87/3/11st cross Street Colombo 11 4823
m Mobile: 077-3053772