கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2012.10.17

Page 1
THE SUDAROLI
REG)
சுடர்,
பக்கங்கள் -28
வார சஞ்சிகை
உளைச்சலில்
மத மேலாதிக்க மஞ்சள் அங்கி!

STERED AS A NEWS PAPER IN SRILANKA
30.00
ஒள் *
ஒக்ரோபர் 17- ஒக்ரோபர் 23, 2012 October 17- October 23, 2012
செகள்:
முரண்பாடுகளை பூட்டிய அறைக்குள் பேசுங்கள்)
இயக"
திதின் வன்முறைகள்! )

Page 2
உலகின் |
குளிரூட்டி
PROTON
TI 14 [ T] [ H 12:19 G E மரக்கறிகளை களஞ்சியப்படுத்த பிரத்தியோக அறையுடர் டிர்
புதிய மூன்று கதவுகள் குளிரூட்டி
ஒற்றைக்கதவு குளிரூட்டி WWRD190 ரூ.39,900
Whirlpool வழங்கும் Prottar1 வகையானோ,
மரக்கறிகளை பிரத்தியோகமாக களஞ்சியப்படுத்துவதற்கு ஏற்ற மூன்று
- கதவுகள் கொண்ட இக் . குளிரூட்டியானது. நீரை விரைவாக குளிர்ப்பிப்பதோடு, வேகமாய் ஐஸ் கட்டிகஷாயும் உருவாக்குகின்றது.
+ குளிரூட்டியின் சுதவை 3 மணித்தியாளங்கள் மூடி கனவத்திருப்பின் தன்னிச்சையாக எகோ முட் முறையில் இயங்க ஆரம்பிக்கின்றது. இதன் மூலம் என்னையும் சேயிப்பதோடு, உட்புறத்தை
குளிர்ச்சியாக வைத்திருக்கின்றது. - பாகாப்ட் ஐனல் மூட் முறை மூலம் 30% வரை வேகமாய் குளிந்த தன்மையை
தருகின்றது. * ஒடோ மூட் முறை மூலம் தன்னிச்சையாக குளிருட்டியின் சகல் பாகங்களிற்கும் குளிர்ச்சியை பெற்று,
கொடுக்கின்றது. - நவீன தொழில்நுட்பத்தில் குளிர்
வாயுவை வழங்குகின்றது. * பவர் டியோடைசர் மூலம் உணவின்
போசனைத்தன்மை பாதுகாக்கப்படுகின்றது. " LED ஒளியுடன் கூடிய
நடட்கட்டமைப்பு
நகு
இவரி
WAM:330 ரூ.76,900
SPIN
ரூ.24
4. உத்தரகாம் கட்டப்பட்டது. + டன்னைபன .ெசாரு ககா இங்கு கட்டப்பட்டும்,
பார்-துமளிருந்து வேறுபடா"
நாடெங்கிழுமுள்ள/
Electronic பிரான்ஸ் ஜனார்த்து..! மரதா தேவாலயத்தன்.. 68வது அதிசயம்
பிரான்சிலுள்ள புகழ்பெற்ற லூர்த்து. மாதா தேவாலயத்தில் 68 வது அதிசம் நிகழ்ந்ததாக அந்தத் தேவாலய குருமார்
அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
1965ம் ஆண்டில் இருந்து முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு இடுப்புக்கு கீழே இயங்காத நிலையில் இருந்த இத்தாலியைச் சேர்ந்த லுவிகினா திறாவர்கோ என்ற கன்னியாஸ்த்திரி லூர்த்து மாதா தேவாலயத்திற்கு வந்து தொடர்ச்சியான பிரார்த்தனையில் ஈடுபட்டு
வந்ததாகவும் இதனால் அவர் தனது கால்களை அசைத்து தானே எழுந்து நின்றதாகவும் இது லூர்த்து மாதா தேவாலயத்தில் நடந்த 68 வது அதிசயம் என்றும் தேவாலய குருமார்கள் நேற்று அறிவித்தனர். முடக்குவாத நோய் தாக்கியதிலிருந்து பல்வேறு சிகிச்சைகளும் குறிப்பாக அறுவைச் சிகிச்சைகளும் கூட செய்யப்பட்ட போதும் அவர் எழுந்து நடக்க முடியாமல் சக்கர சாற்காலியிலேயே காலந்தள்ளியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் குணமாகியுள்ளதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளதுடன் மருத்துவத்துறையில் இது ஒரு அதிசயம் என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
1858 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ம் திகதி பெர்னடெட் என்ற மாடு மேய்க்கும் சிறுமிக்கு கன்னி மரியாள் காட்சியளித்த இடமே லூர்த்துமாதா தேவாலயமாக வழிபடப்பட்டு வருகிறது.
இந்த ஆலயத்தில் அருகிலுள்ள மலைக்குகையிலிருந்து ஊற்றெடுத்துப் பாயும் புனித நீரை பருகுவதன் மூலமும் அதில் நீராடுவதன் மூலமும்
தங்களது தீராத நோய்கள் குணமடைவதாக நம்பும் மில்லியன் கணக்கான மக்கள் ஆண்டு தோறும் பிரான்சின் கீழ் பகுதியில் உள்ள இந்த ஆலயத்துக்கு சென்று வருகின்றனர்.
இதுவரை லூர்த்து மாதாவின் அருளால் தங்களது நோய்கள் குணமடைந்ததாகவும் துன்பங்கள் நீங்கியதாகவும் ஏழாயிரம் பேர் சான்றுகளை சமர்ப்பித்த போதிலும்
அவற்றில் 68 சம்பவங்களே அதிசயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
11SBட்

முதல்தர வீட்டு மின் பாவணைப்பொருட்கள்
இன அழுத்தி இலவசம்
12
ஒற்றைக்கதவு குளிரூட்டி மாஸ்டர் பீஸ்19
ரூ.39,000
இரட்டைக்கதவு குளிருட்டி AAM25) ரூ.62,900
குளிருட்டி MIMIMP24E
ரூ.59,900
குளிரூட்டி WAM30 50,000
1 1 |
F263DLK ரூ 79,900
F283DLX
ரூ 83,400
FP313DULK ரூ. 83, ஒ00
வனவஇயந்திரங்கள்
20% கழிவு
501
SPIN801
ரூ.33,400
4,900
360H-GRAPHITE
ரூ.84,900 விசேட விலை ரூ.67,900
SPLASH
ரூ.49,900
172) s (Pvt) Ltd. JVCT Haier காட்சியறைகளில் கிடைக்கும்
G LG
Life's Good
உயர் தொழில்நுட்பதிலான கவர்ச்சிகரமான கைப்பேசி எல்மார்ட் குக்கி LG T-375 ரூ. 14,990/-
டுவல் சிம் WiFi) FERாச இரு"
சிவா
895 8. இ
S) G. <-1
5 சம்சேம்
கொரியாவின் தொழில்நுட்பம்
TRO
VER
- பாராIST)
APPROVED
-ப்டகார்: அங்கீகரிக்கப்பட்ட விநியோகத்தர்கள் விபரங்களுக்கு 0717 27393) | 077 314704
942737 முகவர்கள் விபரங்களுக்கு: 077 765444 | வீட்டு விநியோகங்களுக்கு: 077 7314700 யூயார்களா Abசாக Aban5/NCTIHaiாக- Einstாசாles ) 448. காட்சியறைகளில் பலேடக்கும்
வரை பட்டிம்பர்ய யதார்த்த பின் கொடுப்பாடு முறைகள்
* நிபந்தயக்காதற்கட்டது. T - இன் 17 ப ப இபா ப---- HIE HA
சுடர் ஒளி 17, ஒக்ரோபர் - 23, ஒக்ரோபர் 2012
Abans

Page 3
'பட்டப் பகலில் பகிரங்க 'இடத்தில் பலநூறு பேர் மேற் கொண்ட வன்முறைகளின் போது, ஓரே ஒரு சிவப்புச் சட்டைக்காரர் மட்டும் தான் ஸ்தலத்திலே கைது செய்யப் பட்டார் என்பதும், எந்த ஒரு 'புத்தபிக்குவும் கூட கைது செய்யப்படவில்லை என்ப 'தும் இந்த விசாரணை எப்படி அமையும் என்பதை ஏற் கனவே தெளிவுபடுத்தி விட்டன. எனவே அதுபற்றி இங்கு எதுவும் குறிப்பிடு 'வதில் எவ்வித பயனும்
இல்லை.
மத மேலாதிக்கதி (மஞ்சள் அங்கி
தமிழ் மபபட்டு இன் நி...
• சந்திரசே சர்வதேச அளவில் அபாயத்தின் நிறமாகச் சிவப்பே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இலங்கைவாழ் தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்க
மதிப்பும் பாரதூரமான ளையும் பொறுத்தவரையில் மஞ்சள் நிற அங்கிகளே
கருதப்படுகிறது. என மிகவும் பயங்கரமானவையாகத் தோற்றமளிக்கின்
முஸ்லிம் மக்களை செ றன. 1958 ஆம் ஆண்டு தொடக்கம் தமிழ் மக்க
லையில் முஸ்லீம்கள் ளுக்கு எதிரான இனக்கலவரங்களில் நேரடியாகவே
புத்த விகாரைகளைச் சே பங்கு கொண்டு தென்னிலங்கையில் இரத்த ஆறு
மதகுருக்களையும் த ஓட வைத்தது முதல், முஸ்லீம் இந்து வழிபாட்டுத்
சேதம் எதுவும் ஏற்பட தலங்களுக்கு எதிராக வன்முறைகளை மேற் கொள்
இஸ்லாமியரின் | வது வரை மஞ்சள் ஆடையணிந்த புத்த பிக்குகளின்
மைக்குப் பதில் நை பங்கை எவரும் குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது.
ளைச் சேதப்படுத்துவ இப்படியான வன்முறை நடவடிக்கைகள் தற்சமயம்
றுக்கொள்ள முடியா: வெளிநாட்டுத் தூதரகங்களையும் நோக்கி விரிவடைய
கள் சேதப்படுத்தப்பட் ஆரம்பித்துவிட்டது.
யாக தூதரகம் தா நோர்வே தூதரகம், ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானி
கொள்ள முடியாது. ஒ கராலயம் எனத் தொடர்ந்த வன்முறைகள் இப்போது
சிலரோ மேற்கொள்ள பங்களாதேஷ் தூதரகத்தைச் சேதப்படுத்தியுள்ளது.
கில் பரந்த வன்முறை பங்களாதேஷில் பௌத்த விகாரைகள் சேதமாக்கப்
நகர்த்தப்படக்கூடாது. பட்டமையையும் சில பௌத்த மதத்தினர் தாக்கப் பட்
உள்ள ஒரு சில வன்மு டமையையும் ஊர்வலமாகச் சென்ற சில பிக்குகள்
படவில்லையோ அவ் தலைமையிலான ஒரு குழு தூதராலயத்தின் முன்
பையும் அகிம்சைபை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டது. பங்களாதேஷ் தூதுவரிடம்
னின் சீடர்களும் பொரு ஒரு மகஜரைக் கையளிக்கும் முகமாகச் சில பிக்கு
| அண்மையில் டுக கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வெளியே நின்ற
முஸ்லிம்களின் அப் பிக்குகள் உட்பட சிலர் தம்மையும் உள்ளே விடும்
பட்ட ஒரு ஒரு காணெ படி கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஒரு குறிப்பிட்ட
முறைகளைத் தூண் தொகையினரே உள்ளே அனுமதிக்கப்பட முடியும்
தூதரகம் மீது நடத் என அவர்கள் தடுக்கப் பட்டபோது தூதரகம் தாக்கப்
தூதர் உட்பட நால் பட்டது. அதன் யன்னல்கள் உடைக்கப்பட்டதுடன்
வெளியீட்டுக்கு எதிரா பெயர்பலகையும் அடித்து நொருக்கப்பட்டது."
பாட்டங்கள் நடத்தப்ப பின்பு சிறிது நேரத்தில் பொலிசார் அவ்விடத்
இப்பிரச்சினையில் திற்கு வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு
யும் முன்பே ஒரு டெ வந்ததாகவும் ஒரு சிவப்புச் சட்டை அணிந்த நபரை
பிரதி இணையத்தில் அங்கிருந்து பிடித்துச் சென்றதாகவும் சில தகவல்
லாக இடம்பெற்ற ஒரு கள் வெளிவந்துள்ளன. தற்சமயம் இச்சம்பவம் தொடர்
முடி யாது. வேன் பாகப் பொலிசார் தீவிர விசாரணையை மேற்கொண்டி
வன்முறை யில் இறக் ருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு பெரும் பின்புல பட்டப் பகலில் பகிரங்க இடத்தில் பலநூறு பேர்
என்று கேள்வி எழும்பு: மேற்கொண்ட வன்முறைகளின் போது, ஒரே ஒரு
ஆனால், இப்படி சிவப்புச் சட்டைக்காரர் மட்டும் தான் ஸ்தலத்திலே
வேற முடியாத வலி கைது செய்யப்பட்டார் என்பதும், எந்த ஒரு புத்த
கமான நடவடிக்கை பிக்குவும் கூட கைது செய்யப்படவில்லை என்பதும்
இக்கலவரங்கள் அ இந்த விசாரணை எப்படி அமையும் என்பதை ஏற்க
வெளியே பரவி விட னவே தெளிவுபடுத்திவிட்டன. எனவே அதுபற்றி
அவ் வாறே பௌத்த இங்கு எதுவும் குறிப்பிடுவதில் எவ்விதப் பயனும்
வாழும் சீனா, ஐப்ப இல்லை.
வியட்நாம், திபேத் ! வெளிநாட்டுத் தூதரகங்கள் தாக்கப்படும் அநாகரிக
எதிர்விளைவு களைப் அரசியல் இலங்கைக்குப் புதியதல்ல என்றாலும் இச்
அதே வேளையில் | சம்பவம் தொடர்பாகவும் இதன் பின்னணி தொடர்
தொடர்பாக பங்களாதே பாகவும் ஆராயாமல் இருக்க முடியாது.
இது ஒரு வன்முறை ! பங்களாதேஷில் வசிக்கும் ஒரு பௌத்தர் தனது
* பங்களாதேஷில் | பேஸ்புக் இணையத்தளத்தில் புனித திருக்குர்ஆன்
பட்டதைக் காண்பித்ர் எரிந்த பிரதி ஒன்றைப் பதிவு செய்திருந்தார். குர்
பாட்டாளர்களால் தூ ஆன் முஸ்லிம்களின் புனித நூலாகக் கொள்ளப்
பட்டது. படு கிறது. அதற்கு ஏற்படுத்தப்படும் ஒரு சிறிய அவ
இப்படியான ஒரு சுடர் ஒளி 17, ஒக்ரோபர் - 23, ஒக்ரோபர் 2012

தி1)
பன்மு:
மறகள்
03 ஒரு கண்டணத்தைக்கூட வெளியிடுமளவுக்கு ஒரு தார்மீக உரிமை உண்டா என்ற கேள்வி இங்கு ! எழுகிறது.
500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஒரு முஸ்லிம் தர்கா புத்த பிக்குகள் தலைமையிலான ஒரு குழு வால் அனுராதபுரத்திலே இடிக்கப்பட்டது. இதற்காக எந்த ஒரு பௌத்தமதத்தவரோ அல்லது சிங்கள அரசியல்வாதியோ புத்தபிக்குவோ வருத்தம் தெரிவிக்க வில்லை.
தம்புல்லவில் 60 ஆண்டுகள் பழமைவாய்ந்த பள்ளிவாசல் தம்புல்ல ரன்கிரி விகாரை பீடாதிபதி யின் தலைமையில் வந்து ஒரு குழுவினரால் இடிக் கப்பட்டது. சில மாதங்களின் பின்பு ரன்கிரி விகா ரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அப்பகுதியை பௌத்த புனித பிரதேசமாக பிரகடனம் செய்ய எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்போவதாக வாக்கு றுதியளித்துள்ளார்.
இதை விட, தெஹிவளை, குருநாகல் உட்பட பல இடங்களில் தொழுகைக்குச் செல்லவிடாது தடுத்
தல், புனித குர்ஆனை வீதியில் தூக்கி வீசல், மசூ திக்குள் புகுந்து பிரித் ஓதல் என முஸ்லிம்க ளுக்கு எதிரான வன்மு றைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன,
இவ்வாறு முஸ்லிம் மக்களின் வழிபாட்டுத் தலங்களைச் சேதப்ப டுத்துவதும் அவமதிப்பது மான கீழ்த்தரமான வன் முறைகளில் இறங்கும் பௌத்த சிங்களக் கடுங் கோட்பாட்டாளர்களுக்கு
புத்த விகாரைகள் சேதப் Fகர ஆசாத்
படுத்தும்போது எதிர்ப் புக்குரல் கொடுக்க என்ன
உரிமை இருக்கிறது? தாகவே முஸ்லிம் மக்களால்
- அப்படியானால் பௌத்த மத மேலாதிக்கத்திற்கு வே அச்சம்பவம் அங்குள்ள
உட்பட்டே ஏனைய மதத்தவர்கள் தங்கள் வழிபாட்டு காதிப்படையச் செய்தது. இந்நி
முறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்பது அந்த ஊரில் அமைந்திருந்த
இவர்களின் கொள்கையா? ஏனைய முஸ்லிம் கிறிஸ் சதப்படுத்தியதுடன் சில பௌத்த
தவ இந்துமத மக்கள் தங்கள் மதவழிபாடுகளை . தாக்கினர். எனினும் உயிர்ச்
பௌத்த மேலாதிக்க சக்திகளின் விருப்புக்கமையவே ) பில்லை.
மேற்கொள்ள வேண்டுமா? இங்கு பங்களாதேஷ் புனிதநூல் அவமதிக்கப்பட்ட
தூதரகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட டமுறை பௌத்த விகாரைக
போது எல்லோரின் கவனமும் அதில் குவிந்திருக்க து தான் என்பதை எப்படி ஏற்
இன்னொரு புறம் இடம் பெற்ற சில விஷயங்களை தா அப்படியே புத்த கோவில்
நாம் அலட்சியப்படுத்தி விடமுடியாது. டமைக்குப் பதில் நடவடிக்கை
- படையினரால் தம்புல்லவில் ஒரு பகுதியில் காணி க்கப்பட்டமையையும் ஏற்றுக்கள் திருத்தப்பட்டு அதில் இம்மாத இறுதிக்குள்
ரு தனி நபரோ அல்லது ஒரு
சேதமாக்கப்பட்ட பள்ளிவாசலும் சுற்றியுள்ள குடியி நம் அடாவடித்தனங்கள் உல
ருப்புகளும் நிறுவப்படவேண்டும் எனக் கட்டளையிடப் மகளைத் தூண்டும் வகையில்
பட்டது, தற்சமயம் பள்ளிவாசல் உள்ள இடமும் இது பற்றி பங்களாதேஷில்
குடியிருப்புகளும் புனிதப் பிரதேசங்களையும் அதே மறையாளர்கள் எவ்வாறு கலைப்
வேளையில் விஜயன் இங்கு வந்து இறங்கிய காலத் வாறே இலங்கையிலும் அன்
திலேயே பஞ்சாஸ்வரங்களில் ஒன்றாக இருந்த பயும் போதிக்கும் புத்த பகவா
சிலாபம் சிவன் கோவில் முன்பு ஒரு விகாரையாக ட்படுத்தவில்லை.
இருந்ததெனவும் அது சம்பந்தமான 6 ஆம் பராக் பிட்டர் இணையத் தளத்தில்
கிரபாகுவின் ஓலைச்சுவடி எங்கோ மறைக்கப்பட்டு பாவித்தனம் என வெளியிடப்
விட்டதாகவும் எல்லாவெல மேதானந்ததேரர் தெரிவித் ாளி உலகம் முழுவதுமே வன்
துள்ளார். அதாவது தம்புல்லவில் பள்ளிவாசல் அகற் டியது. ஈராக்கில் அமெரிக்கத்
றப்படுகிறது. சிலாபத்தில் சிவன் கோவில் ஆக்கிரமிக் தப்பட்ட தாக்குதலில் இதன்
கப்பட அடித்தளம் இடப்படுகிறது. வர் கொல்லப்பட்டனர். அவ்
இங்கு நாம் இந்த பௌத்த மேலாதிக்க வாதி க இலங்கையிலும் பல ஆர்ப் களிடம் சில கேள்விகளை எழுப்ப விரும்புகிறோம். உடன,
சொந்தநாட்டில் வாழும் ஏனைய மதத்தவர்களுக் 1 தாக்கம் முற்றாகவே மறை
கும் மதத்தைப் பின்பற்றும் மக்களுக்கும் எதிரான ௗத்தரால் குர்ஆனின் எரிந்த
வகையில் அடக்குமுறையை ஏவியும் அவர்களின் | காண்பிக்கப்பட்டது தற்செய
வழிபாட்டு உரிமைகளை மறுத்தும் அவர்களின் மத 5 சம்பவம் என்று சொல்லிவிட.)
உணர்வுகளை அவமதித்தும் மேலாதிக்க வெறியாட் படுமென்றே முஸ்லிம்களை
டம் போட்டும் சகல நியாயங்களையும் காலில் போட்டு கி விடுவதற்காகத் திட்டமிட்டு
மிதிக்கும் உங்களுக்கு இன்னொரு நாட்டில் உங்கள் த்துடன் மேற்கொள்ளப்பட்டதா |
மதம் அவமதிக்கப்படும்போது அதை எதிர்த்துக் குரல் கிறது.
கொடுக்க என்ன உரிமை இருக்கிறது? பான ஒரு எதிர்பார்ப்பு நிறை
| இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற் கயில் பங்களாதேஷ் இறுக்
கொள்ளப்படும் ஒடுக்கு முறைகளுக்கு எதிராக இந்தி களை எடுத்த காரணத்தால்
யத் தமிழக மக்களோ அல்லது போரின் இறுதி நாட்க ங்கு கொக்ஸ்பசார் பகுதிக்கு
ளில் இடம்பெற்றபோர்க் குற்றங்கள் பற்றி அமெரிக் தபடி தடுக்கப்பட்டு விட்டது.
காவோ குரல் கொடுத்தால் அதை உள்நாட்டு விவ மக்கள் பெரும்பான்மையாக
காரங்களில் தலையீடு எனக் குறிபிடுகிறீர்கள் அப் ான், மியன்மார், தாய்லாந்து,
படியானால் பங்களாதேஷ் நாட்டில் இடம்பெற்ற உள் பான்ற நாடுகளிலும் எவ்வித
நாட்டு விவகாரங்களில் நீங்கள் ஏன் தலையிடு ம் ஏற்படுத்தவில்லை. ஆனால்
கிறீர்கள்? இலங்கையில் இப்பிரச்சினை
அதாவது புத்த பெருமானின் புனிதமான மஞ்சள் ஷ் தூதரகம் தாக்கப்பட்டுள்ளது.
அங்கி இன்று நியாயங்களையும் மனிதத்தையும் படிவமாகவே தோன்றுகிறது. )
மதிக்காத ஒரு சில வன்முறையாளர்களால் கவச பளத்த விகாரைகள் தாக்கப்
மாகப் பயன்படுத்தப்படுகிறது. இது இலங்கையின் த சிங்கள பௌத்த கடுங்கோட்
பௌத்த சிங்கள மேலாதிக்க இராட்சியத்தின் மூன் தரகம் மீது தாக்குதல் நடத்தப்
றாந்தர செயற்பாடுகளின் வெளிப்பாடு என்பதில் எவ்
வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. தாக்குதலை நடந்த மட்டுமல்ல
* > *.

Page 4
தெரணியகலையிலிருந்து அங்கெட்டிகம வரை செல் லும் பாதை ஆற்றோரமாக ஆற்றின் போக்கிற்கு ஏற்ப வளைந்து நெளிந்து செல் கிறது. அப்பாதையில் உள்ள நக்காவிற்றை என்ற இடத்தி லிருந்து ஆற்றுக்கு மேலாக ஒரு தொங்கு பாலம் கட்டப் பட்டுள்ளது. அதனைக் கடந்து சென்றால் அக்கரை யில் தொடங்கும் மண் பாதை டபார், மாலிபொட
ஆகிய இடங்களுக்குச் செல்வதற்கு உதவுகிறது.
அந்தப் பாதையில் வாகனங்கள் செல்வது. மிகவும் குறைவு. அந்த நீண்ட பாதையைத்
டீச்சுரக்காது!
தொலை!
நினைவுக
பார்த்தார்கள். அதன் ஊடாகப்
நாள்வரை பாலத்தி பயணம் செய்யப் பயந்
வலிமை அவ்வாறே தோட்டத்
தார்கள்.
பேணப்பட்டு வந்த தொழிலாளர்களும்
இதை எந்த முட்டாள்
ஆற்றின் மேல் சீன அவ்விடத்தில் வாழ்ந்த
கட்டினவன் இதனூடாகப்
பாலம் கட்டும் திட்ட கிராமவாசிகளும் பயன்படுத்
பயணம் செய்வது ஆபத்து
இன்னமும் இருந் துவர். தெரணியகலை
எனச் சொல்லிக் கொண்
கொண்டே இருக்க நகரத்திலிருந்து பஸ்ஸில்
டார்கள். இந்தத் தொங்கு
என்று அவன் | புறப்பட்டு நக்காவிற்
பாலத்தினூடாக ஆற்றினைக்
சொன்னபோது, றையில் இறங்கி அந்தத்
கடக்காமல் அதன்
அன்று அந்தத் தொங்கு பாலத்தைக் கடந்து |
இருகரைகளினதும் நில
தொழிலாளி அந்த
தொங்கு பாலத் மிக வேகமாக வந்த செயல் பொறியியலா படிப்பைக் ே செய்வதாக
இருந்திருக் உணர்ந்தே
செயற்படாப ரீதியாகச் சிந்திப்பதி காலத்தை வீணாக்கு
எம்மைப் பே படித்தவர் மத்தியில்
நிலைத்துவிட்டது. அமைப்பையும் பாலம் கட்டு
படித்தல் என்பது : நான் பணி புரிந்த டபார்
வதற்கான ஏனைய ஆதாரங்
விடயங்களையும் , தோட்டத்திற்குச் செல்ல
களையும் எவ்வாறு பெறலாம்
வைத்திருந்து பரீட் வேண்டும். மிக ஒடுங்
என இக்கரையிலிருந்து
எழுதுவதும் சான்று கியதும் கால் பதித்து நடக்க
சிந்திக்கவும் வாதிடவும்
பெறுவதும்தான். ஆங்காங்கே பலகைகள்
தொடங்கினர். அவர்கள்
என்றாகிவிட்டது. பொருத்தப்பட்டதுமான
கற்றதன்படி பாலத்தினூடாக
பட்டங்களைப் பெ பாலத்தில் நடப்பது
அக்கரைக்குச் செல்வதற்குத்
பாராட்டுப் பெறுபக் அச்சத்தை ஏற்படுத்
திடமான முடிவுகள் எதனை
எல்லாமே கருகிப் துவதாகவே இருந்தது.
யும் அவர்களால் உடனடியாக
விடுகின்றன. பட் பாலத்தில் நடக்கும்போது
எடுக்க முடியவில்லை.
நம்மை நவமான . தொங்கும் பாலத்தின்
அப்பொழுது பொறியி
மாற்றங்களுக்குள் அசைவு பயத்தை
யலாளர்களுக்கு உதவியாக
ஈடுபடவிடாது தடு ஏற்படுத்தும். பாலம்
வந்திருந்த தொழிலாளி
நிற்கிறது. ஆடாமல் அசையாமல்
ஒருவன் பாலத்தினூடாக
செயற்படத்துணிய நடக்க வேண்டுமென்ப
அக்கரைக்குச் சென்று
திட்டங்களால் தற்காக என்னை நான்
பாலத்தினூடாகவே மீண்டும்
கற்பனைகளை வ சமநிலைப்படுத்தப் பழகிக்
திரும்பிக் கொண்டிருந்தான்.
கொண்டே காலத் கொண்டேன். ஒருநாள்
அதனைப் பார்த்த பொறி
கடத்துவதை விடு என்னுடன் பாலத்தில்
யியலாளர்கள் ஆச்சரியப்
செயற்படத் துணி பயணம் செய்த ஒரு கிராம
பட்டனர். அவன் இக்கரை
'படித்த மேதான் வாசியிடம் இந்த இடத்தில்
யை அடைந்ததும் "ஆஹா
கயிற்றுப் பாலத்ன ஒரு சீமெந்தினாலான
என்ன அருமையான பாலம்
கடக்க இயலாது' பாலம் அமைப்பதில் என்ன
இதனூடாக நடந்து
என்றதோர் அரிய பிரச்சினை? என்று கேட்
செல்வதில்ற்தான் எத்தனை
பழமொழி உண்டு டேன். அதற்கு அவர்
மகிழ்ச்சி" என ஆரவாரம்
பழமொழிக்கு உய சொன்ன கதை என்னைப்
செய்தான். அவர்களோ
செய்கையாகவே ! பலவாறு சிந்திக்கத் தூண்
அசடுவழிய ஒருவர் முகத்தை
பொறியியலாளர்க டியது.
ஒருவர் பார்த்துக்
கொண்டார்கள் என அந்த ஆற்றினைக்
கொண்டார்கள். அன்று
நம்பினேன். கடக்க நிரந்தரமான சீமெந்
அவன் செய்ததும்,
"ஏட்டுச்சுரைக் துப் பாலம் அமைக்கும்
சொன்னதும்,
கறிக்குதவாது" எ திட்டத்துடன் ஒருநாள் சில
பொறியியலாளர்களை ஏனோ |
இச் செயல் குறிக் பொறியியலாளர்கள் அந்தப்
ஏளனம் செய்தது. பிரதேசத்துக்கு வந்திருந்
இது நிகழ்ந்து பல தார்கள். அவர்கள் இந்தத்
வருடங்களாகி விட்டன. நான் தொங்கு பாலத்தைப்
பயணம் செய்த அன்றைய
நெடுந்தீவு !

எப்படித்தான் பாறுப்பாரோ?
நள்க
ன்
)
து. அந்த மந்துப் -மும்
நின்றது
ந்தால்
நடந்து
ளர்களின்
கலி
தம் என
ன். மல் தர்க்க
லேயே
ம் செயலே பால்
கவிஞர்- அபீர்ராஜன் வாழத் துடிக்கும் எமது
சிவலைக்குச் மக்களின் வாழ்வைக் குலைத்து
சென்றவர் அவர் தம் சுதந்திரத்தைத்
தான் தடுத்து உரிமைகளைப் பறித்து
வீரவினை சட்டம் நீதி நியாயங்களை
மாலைவரை விலக்கி சுயநல நோக்கத்
காத்திருந்து தோடு எம்மை வருத்தும்
மங்கையவள் கதறியழ கொடுமைக்குள்ளே துடிக்கும்
வீதியெலாம் குத்தகைக்கோ ஒரு கவிஞரை இங்கே பாருங்கள்.
விலைக்கோ வாங்கிவிட்ட அவர்தம் வேதனை பொறுக்க
வர்போல் இயலாததாகி இவற்றையார்தான்
மூலைகளாய்ப் பார்த்து பொறுப்பாரோ எனப் புலம்ப
நின்று மூர்க்கத்தனம் வைக்கிறது.
செய்கின்றார். கமெண்பம் தவமிருந்து
நாதியில்லர் என்றோ கடவுளிடம் வரம் வேண்டி
நாயைப்போல் கொல்வதனை ஆசைக்கு ஆண்பிள்ளை
யார்தான் பொறுப்பாரோ அருமையாகப் பெற்றெடுத்து
எப்படித்தான் பொறுப்பாரோ? அறிவு வளர்ச்சி பெற அமுதான
வேலைக்குப்போன கண கலையடி பாசக்
வன் திரும்பவில்லையே எனப் கோட்டையிலே பக்குவமாய்
பார்த்திருக்க வீதியெலாம் வனர்த்து வந்த நேசம்
கொலைகாரர்கள் மூர்க்கத் பெற்றோர்முன் நேசனைப்
தனமாக நாயைப்போல் பறிகொடுக்க யார்தான்
கொன்று தொலைப்பதனை பொறுப்பாரோ எப்படித்தான்
யார்தான் பொறுப்பாரோ பொறுப்பாரோ?
என்கிறார் கவிஞர். பெற்றெடுத்த பிள்ளையைப்
வேளைக் குணவில்லை பறிகொடுத்துப் புலம்பும் பெற்
வேலை செய்ய இடமுமில்லை றோர் எவ்வாறு பொறுத்துக்
மாலையிலே ஒளியேற்ற கொள்வாரோ என ஏங்குகிறார்.
மண்ணெண்ணை பகலிரவு பாராது -
விளக்சில்லை பட்டினியால் மிகநொந்து
சாலையிலே செல்லவென்றால் கஸ்ரப்பட்டுழைத்து காணிபூமி
ஆமிவலம் பெரிய தொல்லை தனை விற்று மேலான .
ஆலையெல்லாம் மூடியதால் வாழ்வையெண்ணி -
அடுப்பினிலே புகையுமில்லை மிச்சம்பிடித்து வைத்து
யாரிடம் சொல்லுவதோ வெளிநாடு பறந்தோடி
எப்படித்தான் சொல்லுவதோ வேலைதேடச் சென்றோரின்
ஆண்டவன்தான் - காசையும் பறித்தெடுத்துக்
பொறுப்பாரோ எப்படித்தான் கைதிகளாய் வைத்திருந்தால்
பொறுப்பாரோ? யார்தான் பொறுப்பாரோ
ஆலைகள் இல்லை எப்படித்தான் பொறுப்பாரோ?
வேலை செய்ய இடமு பகலிரவாகப் பட்டினி கிடந்து
மில்லை அடுப்பிலே நெருப் உழைத்துச் சேர்த்த பணத்
பில்லை வேளைக்கு தையும் வீடு வாசல் நகை
உணவு மில்லை வீட்டிலே நட்டு எனப் பலதையும் விற்றும்
விளக் கெரிக்க மண்ணெய் அடகுவைத்தும் சேர்த்த பொரு
யும் இல்லை ஆனால் ளையும் கொடுத்து தமது வேத
வீதியெங்கும் ஆமித் னையைப் போக்க வெளிநாடு
தொல்லை இத்தனை போக எண்ணியவர்கள் வெளிநாடு
தொல்லை களையும் போகாமல் ஏமாற்றத்துக்கு
ஆண்டவனும் பொறுத் உள்ளாகிக் கடைசியிலே
துக்கொண்டோ இருக் காசும் தொலைந்து மேலும்
கிறான் என அங்க லாய்க் துயரமடைந்து சிறையிலே
கிறார் அபீர்ராஜன் எனும் வாடும் துயரத்தை யார்தான்
கவிஞர். இவர் அன்ரனி | பொறுப்பாரோ என்கிறார் இவர்.
பீற்றர் எனும் இயற்பெயரை அன்பான குடும்பம்
உடையவர், மன்னாரைப் அலைக்கழிந்து போகாமல்
பிறப்பிடமாகக் கொண்டவர். பண்பாட்டுடனே பலகாலம்
கலைமாணிப்பட்டம் பெற்ற வாழவெண்ணி
ஆசிரியராகப் பணிதொடர்ந் என்போடு தசை நோக
தவர் தற்பொழுது யாழ்பாணம் அரும்பாடு பட்டுழைத்துத்
கல்வி வலயத்தில் ஓர் தெம்பான வீட்டினையும் தேடிய
ஆசிரிய ஆலோசகராகப் பொருள்களையும்
பணிபுரிகின்றார் இவர் வம்பான செய்கையியினர் |
எழுதித் தொகுத்த மன வஞ்சனையாலே
ஓசைகள் எனும் கவர்ந்தால்
கவிதைத் யார்தான்
மைதிலி தேவராஜா
தொகுப்பிலிருந்து பொறுப்பாரோ
பெறப்பட்ட எப்படித்தான் பொறுப்பாரோ?
கவிதை இது 1999இல் அன்போடும் பண்போடும்
வெளிவந்தது. இன்றும் வாழ்ந்த குடும்பத்தினர் உடல்
பொருந்தும் வகையில் நோக அரும்பாடு பட்டுழைத்த
விரிந்த உண்மைகள் செல்வமெல்லாவற்றையும்
ஆச்சரியம் தருகின்றன. வம்பர்தம் வஞ்சனையாலே
தொடர்ந்தும் அவரது இழந்தால் எவ்வாறு
இலக்கியப்பணி சிறக்க பொறுத்திருக்க இயலும் என
வாழ்த்துகிறோம். ஏங்குகிறார்.
சுடர் ஒளி /17, ஒக்ரோபர் - 23, ஒக்ரோபர் 2012
பல்
அறிந்து
சை றுகள்
ii 33 : :
ற்றுப் வதடன் போய் டங்கள்
த்து
ாது
ளர்த்துக் தைக்
த்துச்
வோம்.
கெளால்
தக்
அந்நிய - அந்தப்
ரூட்டும் இந்தப்
ள் நடந்து ன்றே
காய்
ன்பதையும் கிறது.
மகேஷ்

Page 5
"நான் சிறைக்கு வெளியே வந்த காலந்தொட்டும், அதற்கு முன்னரும்
கூட ஊழல் நிறைந்த இந்த ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு ஒன்று திரளும்படி எதிர்த்தரப்பு சக்திகளுக்கு ஆதரவாகவே பேசிவந்துள்ளேன். இந்த அரசாங்கத்தின் கீழ் எதுவுமே சரியான பாதையில் செல்லவில்லை. ஐனநாயகம் பேராபத்தில் உள்ளது, மக்களுக்கான நீதி கிடைப்பதில்லை; நீதித்துறையில் தலையீடுகள், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற ஏனைய சேவைகளில் குளறுபடிகள் எனச் சீர்குலைந்த நிலையில் உள்ளன" எனக் கூறுகிறார் சரத்பொன்சேகா.
இப்பொழுது பொன்சேகாவினால் உருவாக்கப்படும் அரசியல் அணிக்குத் தலைவர் என்று ஒருவரும் இருக்கமாட்டார் எனத் தெரியவருகின்றது.
பதவிகளை வகிக்கும் பொழுது அதனால்
கிடைக்கப்பெறும் அதிகாரங்களின் மமதையில் மனச்சாட்சியின் குரலுக்குச் சற்றேனும் மதிப்பளிக்காது மனிதநேயத்திற்கு முரணான செயல்களில் ஈடுபடுபவர்கள் பிற்காலத்தில் பட்டம் பதவிகளை இழந்து நிற்கும் போதுதான் அவற்றின் பின் விளைவுகள் அவர்களின் மனச்சாட்சியை உறுத்துகின்றன.
முன்னாள் இராணுவத் தளபதியான சரத்பொன்சேகா வெலிக்கடைச் சிறைச்சாலையில் தப்பமுடியாத ஓரிடத்தில் இரண்டரை வருட காலமாகச் சிறைப்படுத்தி வைக்கப்பட்டமையானது இவ்வருடம் வைகாசி மாதத்தில் ஜனாதிபதியின் மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டதுடன் ஓர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
|ஆயினும் அவர் விடுதலையாகி ஐந்து மாதங்கள் கடந்துவிட்ட பின்னரும் கூட அவர் என்ன நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டாரென்பது குறித்து அவரே இன்னமும் புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாதிருப்பதாகக் கூறுவது அவருடைய உணர்வுகளின் வெளிப்பாடுகளையே புலப்படுத்துகின்றது.
தற்பொழுது சரத்பொன்சேகாவினால் புதிதாக உருவாக்கப்படும் ஓர் பொதுவான அரசியல் எதிரணியின் அறிமுக நிகழ்விற்கு முதல் நாள் இடம்பெற்ற ஓர் நேர்காணலின்போது சண்டே ரைம்ஸ், பத்திரிகையாளர்களுக்கு அவரது மன ஆதங்கங்களையும் அச்சம் கலந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.
மன உளைச்சலில்
"நான் இன்னமும் எனது
"அணிக்கான தலைமை என்பதை விடுதலைக்காகிய சட்ட பூர்வமான
நாங்கள் இப்பொழுது மறந்து ஆவணம் எதனையும்
விடுவோம். நாங்கள் அனைவரும் பார்க்கவில்லை. நான்
ஒன்றிணைந்து ஐனாதிபதித் தேர்தல் விடுதலையாகிய அன்றைய தினமே
வரும்போது ஒரு தலைமை குறித்துச் அந்த ஆவணத்தை எனக்கு வழங்கி
சிந்திப்போம். உதாரணத்திற்கு இருத்தல் வேண்டும். அப்படி
தலைமைப் பதவிக்காக நாங்கள் வழங்கப்பட்டிருக்குமாயின் நான் ஏன்
சண்டை செய்தால் எதுவுமே சரியான வெளியே அனுப்பப்பட்டேன்
திசையில் நகரமாட்டா. தற்போதுள்ள என்பதை அறிந்திருப்பேன்.
நாட்டின் தலைவருடன் போட்டியிட்டு அணுகுண்டு போல அந்த
அவரை வீழ்த்துவதற்கு ஆவணத்தை இரகசியமாக
நம்மிடையேயிருந்து ஒருவர் வெளிவர மூடிமறைத்து வைத்துள்ளனர். எனது
வேண்டும். அதற்கு முன்னராக முதல் சமூக உரிமைகள் மற்றும் அரசியல்
நடவடிக்கையாகப் பலமான ஓர் உரிமைகள் மட்டில் எனது நிலைமை
அணியினை உருவாக்குதல் என்ன என்ற உண்மையை உறுதி
வேண்டும். அதன் பின்னரே மக்கள் செய்வதற்காக எனது சட்டத்
இவ்வணியின் தலைமைப் பதவிக்குத் தரணிகள் மூலமாக நீதிமன்றில் அந்த
தகுதியானவர் யாரென்பதை ஆவணத்தைக் கோரி மனுவைத்
தீர்மானிப்பார்கள்" தாக்கல் செய்துள்ளேன்" எனத் தனது
எனத்தெரிவித்துள்ளார் மன ஆதங்கங்களை
சரத்பொன்சேகா. நேர்காணலில்போது
ஐக்கிய தேசியக் கட்சியின் வெளிப்படுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் முன்னாள் தளபதி இப்போது
இத்தகைய ஓர் பலமான கொழும்பு கோட்டையில் உள்ள
எதிரணியைப் பொதுவில் அவ்வளவு பெரிதாக இல்லாத ஒரு
உருவாக்குவதைக் கொள்கையளவில் மட்டிலான அலுவலகத்தில்
ஏற்றுக்கொண்டுள்ளனர் எனவும், இருந்துகொண்டு ஆட்சியினருக்கு
அதனைத் தொடர்ந்து எதிராக ஓர் புதிய அரசியல்
எஞ்சியவர்களான ஏனைய சமூக அணியை உருவாக்கும்
அமைப்புக்களின் உறுப்பினர்கள், நோக்கத்துடன் பலதரப்புகளுடனும்
மதத் தலைவர்கள், தொழில் சந்திப்புகளை மேற்கொண்டு
வல்லுனர்கள் மற்றும் புத்தி ஜீவிகள் வருகின்றார். உருவாகும் எதிர்ப்பு
ஆகியோர் அணியில் இணைந்து அரசியல் அணியானது இறுதியில்
கொள்வர் எனவும் பொன்சேகா இந்த அரசாங்கத்தைக்
கூறியுள்ளார். அத்துடன் ஐ.தே.கவின் கவிழ்ப்பதற்குப் போதுமான
தலைமையுடன் இதுவிடயம் அளவிற்கு வலுவுள்ளதாக
தொடர்பில் அணுகியதாகவும் அது வளர்ந்துவிடும் என்ற நம்பிக்கையை
நடைபெறும் சாத்தியமுள்ளதாக அவர் கொண்டுள்ளார்.
நம்புவதாகவும் முன்னாள் தளபதி சுடர் ஒளி /17, ஒக்ரோபர் - 23, ஒக்ரோபர்.2012

தெரிவித்துள்ளார்.
ஐ.தே.கவினர் தனித்தே செல்ல விரும்பினார்கள். ஆனால், கால ஒட்டத்தில் நிலைமைகள் மோசமடைவதை அவர்கள் அனுபவங்களினூடே தெளிவாகப் புரிந்துகொண்டனர். இருந்தும் ஒவ்வொரு தேர்தலின் பின்னரும் கூட நிலைமைகள் ஓரளவு சிறப்பானதாக
இருக்கின்றதென்பதை காட்ட முயல்கின்றனர்.
அது முற்றிலும் தவறானது. அது கூட ஒருவித்தில் மக்களை ஏமாற்றும் ஒரு செயலாகும் எனக் கூறிய பொன்சேகா அவரது விடுதலைக்கு
ஓர் பலமான ஆதரவாகச் செயற்பட்ட ஜே.வி.பி கட்சியினரையும் தமது அணியில் ஓர் அங்கமாகச் சேர்த்துக்கொள்ளவில்லையென்பதையும் தெளிவாகக் கூறினார்.
ஜே.வி.பி யினரின் அரசியற்
05 முன்னாள் தளபதி இப் போது கொழும்பு கோட் டையில் உள்ள அவ்வளவு பெரிதாக இல்லாத, ஒரு மடழனான அலுவலகத் தில் இருந்துகொண்டு
ஆட்சியினருக்கு எதிராக ஓர் புதிய அரசியல் அணி யை உருவாக்கும் நோக் கத்துடன் பலதரப்புகளும் னும் சந்திப்புகளை மேற் கொண்டு வருகின்றார்.
உருவாகும் எதிர்ப்பு அரசியல் அணியானது இறுதியில் இந்த அரசங் அத்தைக் கவிழ்ப்பதற்குப் போதுமான அளவிற்கு வனுவுள்ளதாக வளர்ந் துவிடும் என்ற நம்பிக் கையை அவர் கொண் டூள்ளார்.
தமிழில் ஜஸ்ரின்
இணைத்துக்கொள்ள விரும்பவில்லையெனவும் கூறியுள்ளார், ஊழலே இன்று நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய தொல்லையாக உள்ளது. இந்த
அரசிற்கு வாக்களித்த மக்கள் எவரும் அபிவிருத்தியின் நன்மைகளை அனுபவிக்கவில்லை. மாறாக அரசின் அடிவருடிகளும் அவர்களது ஆதரவாளர்களுமே சலுகைகளையும் நன்மைகளையும்
அனுபவிக்கின்றனர்.
இருந்தும் கடந்த சில வருடங்களாகத் தேர்தல்களில் ஆளுந்தரப்பு வெற்றி பெற்று
0 ராதபொ:பிசேகா
பயணம் வித்தியாசமானதெனவும்,
ஆனால் தேர்தல்கள் வரும் நேரங்களில் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவளிப்பதற்காக ஏனைய கட்சிகளுடன் வந்திணைவார்கள் எனக் குறிப்பிட்டார். அதேநேரத்தில் ஜே.வி.பியினரை அவரது அணியில் இணைத்துக் கொள்ளமாட்டாரா என்ற கேள்வியை எழுப்பியபோது "எமது கதவுகள் எப்பொழுதும் திறந்தே கிடக்கின்றன” எனச் சூசகமாகப் பதிலளித்தார்.
இவரது விடுதலைக்கான பேச்சுவார்த்தைகளின் போது அதிக ஈடுபாடு காட்டிய நாடாளுமன்ற உறுப்பினரான ரிறான் அலெஸ் பற்றி வினவியபோது அதற்கு "அவருக்கும் எனக்குமிடையிலான நெருக்கமான உறவு முறையின் நிமித்தமே ஒழிய வேறெதுவும் இல்லை. இன்று மாலை
கூட நான் தந்தையாரின் பிறந்த நாட் கொண்டாட்டத்திற்குச் செல்லவுள்ளேன்." அது எங்களது தனிப்பட்ட உறவு முறையிலான நட்பாகும். அரசியலில் எம்மிருவரினதும் வழிகளும் வித்தியாசமானவை. ஆனால்
அதற்காக நாங்கள் எதிரிகளாக மாறிவிடவில்லை" எனத் தெரிவித்தர் சரத்பொன்சேகா.
ஐ.தே.கவுடன் தமது அணியை இணைத்துக்கொள்வதைச் சற்றுத் தள்ளியே வைத்துள்ளதாகவும் சிலர் ஐ.தே.கவை இணைத்துக்கொள்ள வேண்டுமென விரும்புகின்றனர் எனவும், ஆனால் ஐ.தே கவிற்கும் சில உட்பிரச்சினைகள் நிலவுகின்ற நிலையில் அவர்களை
வருகின்றது. ஆயினும் நாட்டின் 9 மில்லியன் அளவிலான
வாக்காளர்களின் வாக்குகளில் ஆளுந்தரப்பினரால் 4.5 மில்லியன் வாக்குகளை மட்டுமே திரட்ட முடிந்தது. மீதி 4.5 மில்லியன் வாக்குகளும் ஒன்றில் எதிர்தரப்பினருக்கோ அல்லது வாக்களிக்காமல் கைவிடப்பட்டோ இருக்கலாம். அரசாங்கம் தனக்கு 3/2 பகுதி மக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறினாலும் உண்மையில் 31 பகுதி மக்களின்
ஆதரவே அரசாங்கத்திற்கு உள்ளது எனக் கூறும் பொன்சேகா மேலும் "நான் சிறையில் இருந்து .
விடுவிக்கப்பட்ட போதிலும் கூட நானும், எனது குடும்பத்தவர்களும் தொடர்ந்தும் புலனாய்வு
அதிகாரிகளால் பின்தொடரப்படுகின்றோம். எனக்கு
வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பும் அவ்வளவு திருப்திகரமாகவில்லை. இத்துடன் இது முடிந்துவிட்டதாக நான் கருதவில்லை. அவர்கள் என்னை மீண்டும் சிறையிலடைந்தாலோ அல்லது எவராது என்னைக் கொலை செய்தாலுமோ நான்
ஆச்சியப்படமாட்டேன். என்னை எவராவது கொலை செய்ய நேரிடின் ஐனாதிபதியே அதற்கான தனிப்பட்ட ரீதியான பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் அவரது அச்ச உள்ளுணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.
சன்டேரைம்ஸ் பத்தரிகையில் சந்தன் கீறிந்தே எழுதியது.

Page 6
06
ரிடா.
17, ஒக்ரோபர் - 23
85, ஜெயந்த மல்லிம கொழும்பு-14, டெலிபே
பக்ஸ்: OI551: E-mail: editorial)
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் டெல்லி சென்று இந்தியப் பிரதமர் உட்பட பல உயர் மட்டத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடியதன் பின்னர் அவர்க ளால் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் இந்தியா இப்போது இலங்கை அரசு தொடர்பிலும், இனப் பிரச்சினைத் தீர்வு விவகாரம் தொடர்பிலும் ஒரு தீவிரத்தன்மையுடன் சிந்திப்பதான கருத்தோட்டத்தை தமிழ் மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
நெருக்கடியானதோர் காலகட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை இந்திய அரசாங்கம் அழைத்துப் பேசியுள்ளது. கூட்டமைப்பின் ஏழுபேர் கொண்ட குழுவினர் இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் உட்பட பல உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரை (யாடல்களை மேற்கொண்டுள்ளனர்.
போர் முடிவடைந்ததன் பின்னர் கூட்டமைப் |பிற்கும் அரசாங்கத்திற்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் விபரம், எவ்வித விளைவுகளு மற்றுப் போன நிலை, இப்போது தெரிவுக்குழுவை முன்னிலைப்படுத்தியுள்ளதன் நோக்கம் என்பன பற்றியும், தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுகின் றமை, தமிழ் பிரதேசங்களில் தளர்த்தப்படாமலுள்ள இராணுவப் பிரசன்னம் போன்ற விடயங்களும் மீண் டும் இந்திய அரசதரப்பினருக்கு வலியுறுத்தப் பட்டுள்ளது.
அத்துடன், வடக்கு மாகாணத்தில் சீனாவின் ஆதரவுடன் இராணுவக் குடியிருப்புக்கள் நிறுவப் படவுள்ளமை, இராணுவ முகாம்கள் நவீனப் படுத் தப்படவுள்ளமை குறித்தும், அவ்வாறு வடக்கில் சீன உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள இந்த நடவ
இந்தியாவின்
டிக்கை இந்தியப் பாதுகாப்பு அமையும் என்பதும் அங்கு
இந்தியா இந்நிலைமை ளாமலிருக்க முடியாது. த வுக்கு அக்கறைக் கா போக்கைக் கடைப்பிடித்தா பாதுகாப்பு விடயத்தில் மிக . கின்றது. சீனா இலங்கையு நெருக்கம், அதன் படிப்படி இந்தியாவிற்கு மிகுந்த வி வருகின்றது. அதனால் இ இலங்கையுடன் முன்னகை
பறிபோகும்:
தனியார் வீடு ஒன்றின் முன்பாக பல இலட்சம் மதிப்பான பாரிய வாகனம் ஒன்று வந்து நின்றது. அதில் இறங்கிய ஒருவர் அவ்வீட்டினுள் நுழைந்தார். அது ஓர் அந்நிய புதுமுகம். பார்த்த மாத்திரத்திலேயே அவர் ஓர் வேற்று இனத்தவர் என்பதை உட னேயே ஊகிக்கமுடிந்தது. அவ்வீட்டினுள் ஒரு தமிழ் ஊழியரைத் தவிர மற்ற அனை வரும் சிங்கள அரச அலுவலர்களாக இருந் தனர். புதிதாக வந்தவர்களுக்கும் அரச ஊழியருக்குமிடையே தமது தாய்மொழியி லேயே உரையாடல் நடந்தது. "இப்ப எங்கே வெட்டலாம்?"' புதிதாக வந்தவர் கேட்டார். "முள்ளியவளை மேற்கில் வெட்டலாம். ஆனால் அதைவிட மன்னாகண்டல் நல்ல இடம். அங்க போனால் நல்ல வரும்படி கிடைக் கும்" இது சிங்கள அரச அலுவலர் வாய்ச் சொற்கள். இவையாவும் முல்லைத்தீவி லுள்ள முள்ளியவளைப் பகுதியில் தற் காலிகமாக இயங்கிவரும் வனத் திணைக் களத்தில் இடம்பெற்றவையாகும்.
கீச்சுக்குளம், பேராறு உள்ளடங்களாக கரைதுரைப்பற்றில் உள்ள மிகப்பெரிய கிராமசேவகர் பிரிவுதான் முள்ளியவளைமேற்கு ஆகும். இது பொன்னகர் குடியிருப்பு, ஐயனார் குடியிருப்பு, கோயில் குடியிருப்பு ஆகிய 3 கிராமங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய கிராமசேவையாளர் பகுதியாகும். இப்பகுதியின் தற்போதைய நிலையை பார்த்தோமானால் இங்கு சுகாதார நிலையம், நூலகம் என்பவை இல்லை. மருத்துவ வசதியை பெறுவதாயின் இவர்கள் 4கி.மீ. தூரம் பயணம் செய்து மாஞ்சோலை ஆஸ்பத்திரியை சென்றடைய வேண்டும். ஆரம்பத்தில் பெரிய கட்டடம் ஒன்று நூல் நிலையமாக இருந்தது. விடுதலைப் புலிகளின் காலத்தில் அக்கட்டடம் அவர்கள் வசம் இருந்தது. பின்பு இராணுவத்தால் அக்கட்டடம் முற்றாக அழிக்கப்பட்டது. இதன் உள்ளக வீதிகள் மணல் வீதிகளாகவே பெரும்பாலும் காணப்படுகின்றன.
இப்பகுதி மக்களைப் பொறுத்தவரையில் காணி உறுதிப் பத்திரம் ஓர் தலை யிடியாகவே இருக்கின்றது. கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன்பு கொக்குளாய், கொக்குத்தொடுவாய் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு இப்பகுதி மக்கள் அடைக் களம் கொடுத்தனர். காலப்போக்கில் அம்மக்கள் இப்பகுதியில் காணிகளை வாங்கி தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ குடியேறினர். காலங்கள் கொடுத்த போர்ச்சுவடுகளில் எல்லோரும் தமது உறுதிகள் உட்பட உடமைகள் உயிர்களைத் தொலைத்தனர். எனவே இப்பகுதி மக்களுக்கு உறுதியின்மை பாரிய பிரச்சினையாக உள்ளது.
மற்றும் இப்பகுதியைப் பொறுத்த வரையில் காடுகள், மணல், ஆறுகள் ஆகி யவை உள்ளடங்கலாக இயற்கைவளம் நிறைந்த பிரதேசமாக காணப்படு கின்றது. பேராறை அண்மித்ததாக 3 கி.மீ. மணல்பாங்கான இடம் உள்ளது. இப் பிரதேசத்தை சார்ந்தவர்களோடு வேறு பலரும் மணல் அனுமதி பெற்று மணல் எடுத்துக் கொள்கிறார்கள்.
ஆனால் காடுகளைப் பொறுத்தவரையில் அவையாவும் வேறு மாவட்டத்தை சேர்ந்த வேற்று இனத்தவரே பயனாளிகளாக உள்ளனர். அண்ணளவாக 500 ஹெக்ரயர் காட்டு நிலப்பகுதியை இப்பிரதேசம் கொண்டுள்ளது. ஆனால் இப் பகுதியை சேர்ந்த சமூக மட்ட அமைப்புக்களோ அல்லது வேறு அமைப்புக்களோ தனிநபர்களோ நன்மை அடையவில்லை. அரசியல் பின்புலம் உள்ள வேறு மாவட்டத்தவரே நன்மை பெறுகின்றனர்.
காடுகள் என்பது புதுப்பிக்கக்கூடிய ஓர் இயற்கைவளமாக கருதப்பட்டாலும் ஓர் எல்லைக்கு அப்பால் அவற்றைப் புதுப்பிப்பது சிரமமான விடயமாகும். அத்துடன் மரங்களைப் பொறுத்தவரை முல்லைத்தீவு இறுதியுத்தம் வரையும் அதற்கு அப்பாலும் அவைகளின் பங்களிப்பு மகத்தான ஒன்றாகும். தமது தலைகளை

ஒக்ரோபர், 2012 மாராச்சி மாவத்தை, பான்: OI5738005 7944 -5
Dsudaroli.com
மாற்றம் ..?
களைப் பிரயோகிக்கும் நிலை ஏற்படலாம், அதன் வெளிப்பாடுகள்தான் கூட்டமைப்பினருடனான பேச் சுக்களின் போது வெளிப்பட்டுள்ளன.
இலங்கை அரசாங்கம் தீர்வு தொடர்பாக இந்தி | யாவிடம் கூறிய உறுதிமொழிகள் நடைமுறைப் படுத்தப்படவில்லை என இந்தியத் தரப்பினர் கூட் டமைப்பினரிடம் வெளிப்படையாக இம்முறை தெரி
வித்துள்ளனர். இலங்கை மீதான இந்தியாவின் அதிருப்தி நிலை அதிகரித்துள்ளதாகவும், புதிய மாற்றுச்சிந்தனையொன்று இந்தியாவிடம் தோன் றியுள்ளதாகவும் கூட்டமைப்பினர் தெரிவித்துள் ளனர்.
இந்தியா இலங்கையுடனும் இலங்கைத் தமி ழர்களின் பிரச்சினைகளுடனும் நீண்டகாலமாகவே தொடர்புபட்டு வந்தாலும் இலங்கையுடன் ஒரு மென் போக்கையே கடைப்பிடித்து வந்திருக்கின்றமை யினை அவதானிக்க முடிகின்றது. இந்த மென் போக்கில் மாற்றம் ஏற்படுமானால் அது இந்தி யாவின் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்திலேயே ஏற்படும்.
ஆகவே, தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள கலந்துரை யாடல்கள், அவற்றில் வெளிப்பட்டுள்ள மாற்றுச் சிந் தனை என்பதெல்லாம் தனியே தமிழர்களின் பிரச் சினைத் தீர்வுக்கானதல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது கடந்த காலத்துப் பட்டறிவு.
எனினும், இந்தியா புதிய சூழ்நிலைமாற்றங் களுக்கேற்ப தமிழ் மக்களின் பிரச்சினையைக் கையாள முனையும் இராஜதந்திர நடவடிக்கை களின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரியான முறையில் அதனைப் பயன்படுத்திக் கொள்வது அவசியமானதாகும்.
பிற்கும் அச்சுறுத்தலாக சுட்டிக்காட்டப்பட்டது. களை விளங்கிக்கொள் மிழர் பிரச்சினைத் தீர் டுவதில் அசமந்தப் -லும், இந்தியா அதன் அவதானமாகவே இருக் டன் கொண்டிருக்கின்ற பான வளர்ச்சி என்பன சனத்தையே ஏற்படுத்தி ந்தியா ஒரு கட்டத்தில் ரவிட சில அழுத்தங்
பறிகொடுத்து மனித உயிர்களை முடிந் தவரை காப்பாற்றிய போராளிகளாக பல பனைகளை அங்காங்கே காணலாம். அவற்றை காணும்போது கவலையும், கூடவே ஓர் பெருமையும் தொற்றிக் கொள்ளும், அது மட்டுமன்றி வனத்தி ணைக்களத்தால் ஆரம்பத்தில் வைத்த தேக்குமரங்கள் விடுதலைப் புலிகளால் யுத்த செயற்பாடுகளுக்கு வெட்டப்பட்டு அவற்றுக்கு பிரதியீடாக வேறு புது மரங் களையும் நாட்டியிருந்தனர். எனவே போராட்டத்திற்கு தன்னையும் ஓர் போரா ளியாக மாற்றியிருந்த வனங்களையும் மரங்களையும் எவரோ சிலர் தமது அரசி யல் அதிகாரங்களால் அபகரித்துச் செல்
வது கவலைக்கிடமான விடயமாகும். nl[:1||
முள்ளியவளை மேற்கைப் பொறுத்தவரை முதிரை, பாலை ஆகியன அவ்வனங் களில் உள்ள பாரிய சொத்துக்களாகும். வீடுகளை முற்றாக இழந்தவர்கள், பகுதியாக இழந்தவர்கள் அதனை மீளப்
புதுப்பிக்கும் போது ஆயுட்காலம் குறைந்த சப்பு மரங்களை தமது நிலைகள், கதவுகள், யன்னல்கள் ஆகிய வற்றுக்கு பயன்படுத்தும் போது வேறு இனத்தவர்கள் இங்கு வந்துமரங்களை
அபகரிப்பது மற்றும் அதற்கு ஆதரவளிப்பது என்பது இழிவான செயலாகும்.
இப்பத்தியில் ஆரம்பத்தில் குறிப்பிட்ட உரையாடலானது இதனை உண்மை யென உணர்த்துகிறது. மேலும் புதிதாக வருபவர்களுக்கு தாம் எங்கு மரம் வெட்டப்போகிறோம் என்பது தெரியாத விடயமாகும். அதற்கு இங்கு இருப்பவர் களே இடம் பார்த்துக்கொடுக்கும் தரகர்களாக செயற்படுகின்றனர். மரம் வெட்டு பவர்கள் இம் மண்ணிலேயே அதற்கான பலகை விநியோகத்தை செய்தாலும் இம்மண்ணில் உள்ளவர்கள் சிறிதாவது சொந்தமண்ணின் பலனை அனுப் விப்பார்கள்.
' - இந்திராணி
சொந்த வளவினுள் உள்ள ஓர் மரத்தை வெட்டுவதற்கே வீட்டின் உரிமை யாளர்கள் அனுமதி பெறவேண்டிய நிலையில் தேசம் விட்டு தேசம் வந்து மரம் வெட்டிச் செல்வது என்பது மிகவும் சிக்கலான சவால் நிறைந்த விடயம்.
இதற்கு அரச உயர் பதவிகளில் உள்ளோரும் அனுமதி அளிப்பது வருந் தத்தக்க விடயமாகும். வெட்டப்படும் மரங்கள் பாரிய வாகனங்களில் அதி காலைக்கு முன்பதாகவே ஏற்றப்பட்டு வற்றாப்பளை வீதியூடாக செல்வதாக அப் பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இவ்விடயமானது அப்பிரதேசத்தைச் சார்ந்த மக்களுக்கு அதிருப்தி அளிப்பதோடு, அப்பகுதி சமூக மட்ட அமைப்புகள் எவ் வளவோ முயன்றும் அவர்களுக்கு வெட்ட அனுமதி அளிக்கப்படவில்லை. முல் லைத்தீவைப் பொறுத்தவரை தமது அபிவிருத்திப் பணிகள் கட்டுமானப் பணி களுக்கு மரங்களின் தேவை அதிகமாக இருப்பதோடு அதை பெறுவதிலும் அதிக பணம் செலவளிக்க வேண்டியுள்ளது.)
தற்போதைய காலத்தில் இவ்வனவளம் அதிகமாக சுரண்டப்படுவதோடு அதனால் எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் மண்ணரிப்பு, மழையின்மை ஆகிய பாதிப்புக்கள் மட்டும் அப்பிரதேச மக்களுக்கு மட்டும்தான் என்பதும் உறுதி. பய னாளிகள் பட்டியலில் இல்லாமல், பாதிக்கப்படுவோர் பட்டியலில் மட்டும் அவர் கள் சேர்த்துக்கொள்ளப்படுவது ஏன் என்பது அவர்களுக்கு இன்னமும் விளங் காத கேள்வியாக உள்ளது. அரசியல் பிரமுகர்கள், அரச உயர் பதவியால் உள் ளோர் ஆடும் சதுரங்க ஆட்டத்தில் முள்ளியவளை மேற்கு மட்டுமல்ல, மன்னா கண்டல் புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு உட்பட்டது.
முல்லைத்தீவு மக்கள் பகடைக் காய்களாக உருட்டப்படுகின்றனர்.
சுடர் ஒளி/17, ஒக்ரோபர் - 23, ஒக்ரோபர் 2012

Page 7
முரண்பாடுக பூட்டிய அறை பேசுங்கள் !
பட்டம் பதவிகளுக்காக
காரணமாகவும், இந்திய அரசின் வசைபாடுவதை கைவிட்டு
நிகழ்ச்சித் திட்டத்திற்கு சில இனத்தின் தன்மானம்,
ஆயுதக் குழுக்கள் விடுதலையைக் கருத்தில் கொண்டு
உள்வாங்கப்பட்டன. நிலையிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு
அவையும் வெற்றியளிக்கவில்லை. செயற்படவேண்டிய அவசியமும்
இந்நிலையில் இந்திய தேவையும் இன்றைய
அமைதிகாக்கும் படை காலகட்டத்தில் காணப்படுகின்றது.
இந்நாட்டுக்குள் நுழைந்த வெண்ணை திரண்டு வரும்
வேளையில் தமிழ் பகுதிகளில் வேளையில் பானை உடைந்தது
இளைய தலைமுறையினர் வகை போன்று கடந்த 30 வருட கால
தொகை இன்றி கொன்று ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்ட
குவிக்கப்பட்டனர். நிலையில் அரசியல் ரீதியாக
பல குடும்பங்கள் தமிழ்தேசியக் கூட்டமைப்பையே தமிழ் மக்களின் பலம் மிக்க அமைப்பாக உலக நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.
மறுபுறத்தே இதனை உடைக்க வேண்டும், தமிழ் மக்கள்
தலைமையற்ற இனமாக அரசியல் தலைமைகளிடம் மண்டியிட வேண்டும் என்பதில் தென்னிலங்கையினரும் அரசியல் தலைமைகளும் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். எதிர்பார்த்து இருக்கின்றார்கள்.
தமிழ் இனம் சூடு கண்ட பூனைகள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் இலங்கை சுதந்திரம் பெற்ற வேளையில் இரண்டாக அன்றைய தமிழ் தலைமைகள் கச்சை கட்டி நின்று 50க்கும் 50 ம் இல்லை.
எதுவும் இல்லை என, இறுதியில்
அழிக்கப்பட்டன. நிர்க்கதி சிங்களத் தலைமைகள் வெற்றிபெற
நிலைக்கு தமிழ் மக்கள் இட்டுச் எம் இனம் அவர்கள் பின்
செல்லப்பட்டார்கள். விடுதலைப் செல்லும்.
புலிகள் விடுத்த வியூகத்தின் மூலம் ஆனாலும் கூட சுமார் இருபத்தி
இந்திய அமைதிகாக்கும் படை நான்கு வருட இடைவெளியில்
இந்நாட்டை விட்டு வெளியேறிய தமிழ் தலைமைகள் தாம் பிரிந்து
நிலையில் தமிழீழ விடுதலைப் நின்று எதனையும் சாதிக்க
புலிகளும் தமது கொள்கைகள் முடியாது என்பதை உணர்ந்து
செயல் திட்டங்களில் மாற்றங்களை இலங்கை தமிழரசுப் கட்சியும் தமிழ்
கொண்டு வந்து அரசியல் காங்கிரஸ் கட்சியும் இணைந்து
பாதையை நோக்கியும் செல்ல தமிழர் விடுதலைக் கூட்டணியை
முற்பட்டார்கள். உருவாக்கி 1977 ஆம் ஆண்டு
இம் மண்ணில் இருந்து பொதுத் தேர்தலில் வடக்கு
வெளியேறியவர்கள் கூட அரசியல் கிழக்கில் பெரு வெற்றி பெற்று
தலைவர்களாக மீண்டும் நாட்டில் எதிர்கட்சியாகவும் செல்லக்கூடிய
வலம் வரவும், அரசியல் வாய்ப்பும் ஏற்பட்டது. இதனை
செயற்பாடுகளை மேற்கொள்ளவும் உணர்ந்த சிங்களத் தலைமைகள்
வழி ஏற்பட்டது. இதன் மூலம் மீண்டும் ஒரு தமிழ்கட்சி பலமாக
மீண்டும் தமிழ் மக்கள் அமையக்கூடாது என்பதற்கான .
ஒன்றிணைந்து வடக்கு கிழக்கில் நடவடிக்கைகளை மேற்கொண்டு
இந்த அரசியல் தலைமைகளை இன்று அதில் வெற்றியும்
ஏற்று வாக்களித்து நாடாளுமன்றம் பெற்றுள்ளது.
அனுப்பி தமது ஒற்றுமையை - 1972 ஆம் ஆண்டு இணைந்த
வெளிப்படுத்தினார்கள். தலைமைகள் ஆயுதப் போராட்டம்
இந்த வகையில் அன்று இளைஞர்களினால்
வாய்மூடி மௌனிகளாக முன்னெடுக்கப்பட்ட நிலையில்
இருந்தவர்கள் இன்று மீண்டும் ஒதுங்கி இருந்தன.
ஒற்றுமைக்கு ஆப்பு வைக்கும் ஆயுதப் போராட்டம் நடைபெற்ற
செயல்பாடுகளில் ஈடுபட போது திம்புவில் இடம்பெற்ற
முனைவது வேதனையானதும் பேச்சுவார்த்தை வேளையிலும் சரி
வெறுக்கத்தக்கதும் ஆகும். அதன்பின்னர் இடம்பெற்ற பேச்சு
தமிழ் தேசியக் வார்த்தைகளிலும் சரி ஆயுதக்
கூட்டமைப்புக்குள் பிரச்சினை குழுக்களிடையே விட்டுக்
என்றால் அதனை அதில் அங்கம் கொடுப்புகள் இன்மை
வகிக்கும் அனைத்துக் கட்சிகளும்
சுடர் ஒளி /17, ஒக்ரோபர் - 23, ஒக்ரோபர்.2012

07
ளை மக்குள்
அரசியல் தலைமைகள் மேடைகளில் முழங்குகின் றார்கள் தமிழ் இனத்தின் விடுதலைக்காக தலையைக் கொடுப்போம் உயிரைக் கொடுப்போம் என்றெல்
லாம். இத்தகைய பசப்பு பூட்டிய அறைக்குள் பேசித் தீர்க்க
வார்த்தைகளை எதிர்காலத் வேண்டும். இன்று தென்னிலங்கை
திலும் தமிழ் மக்கள் ஏற்கப் எப்போது தமிழ் கூட்டமைப்பில் பிளவு வரும், குழப்பம் வரும் |
போவதில்லை. இன்று தமிழ் அதனை வைத்து தமிழர்களின்
தேசியக் கூட்டமைப்பில் உரிமைகளை பிரச்சினைகளை
எழுந்துள்ள முக்கிய பிரச் அடக்கியெடுக்கலாம் என சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து
சினை பதவியே ஆகும். காத்திருக்கின்றது.
தென்னிலங்கையில் உள்ள முக்கிய கட்சிகள் என்று .
தலைமைகளா தமிழ் மக்களின் கூறக்கூடிய ஐக்கிய தேசியக்கட்சி,
விடுதலைக்காக உயிரை விடப் ஜே.வி.பி. முஸ்லிம் காங்கிரஸ்,
போகின்றன? இதனையிட்டு ஐனநாயக மக்கள் முன்னணி எனப்
மக்கள் கடந்த காலத்தில் உரிய பல கட்சிகளும் அரசின்
பாடங்களை பலருக்கு புகட்டியும் ஆசீர்வாதத்துடன் உடைக்கப்பட்டு
உள்ளார்கள். பலவீனமாக்கப்பட்டுள்ளன.
இன்று தமிழர்கள் என்னதான் இன்று மாற்று நடவடிக்கை
தமக்குள் பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றை தூக்கி வைத்துவிட்டு மக்களினுடைய உரிமைகளை உலக நாடுகளின் ஆதரவுடன் பெற்றெடுக்க வேண்டியதே முக்கியமாகும்.
இதனை விடுத்து பதவிக்காக போட்டி போட்டு தமிழ் இனத்தை நடு வீதியில் விடுவதற்கு செயல்படக்கூடாது. இதனை மக்கள் சரியாக உணருவார்களாக இருந்தால் மீண்டும் மக்கள் இவர்களை புறம் தள்ளி புதிய இளைய தலைமுறையின் பின்னால் செல்ல தம்மை தயார்ப்படுத்திக் கொள்வார்கள் என்பதை இன்றைய தமிழ் தலைமைகள் புரிந்து. கொள்ளவேண்டும்.
இறுதியாக நடந்த உள்ளூராட்சி
மன்றத் தேர்தலின்போது இளைய | எதனையும் அரசுக்கு எதிராக
தலைமுறைக்கு ஐனநாயக நீதியாக மேற்கொள்ள முடியாமல் தவித்து
தலைமைத்துவத்தை . நிற்கின்றன.
வழங்கியுள்ளதுடன் இளைய இந் நிலையில் அரசின்
தலைமுறையை எதிர்பார்ப்பு. எண்ணத்திற்கு ஏற்ப
உறுப்பினர்களாகவும் மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பை
அனுப்பி வைத்துள்ளமை கருத்தில் சிதைக்க முனைவது என்பது தமிழ்
கொள்ள வேண்டும். மக்களுக்கு மீண்டும் அரசியல்
பதவிகள், பட்டங்களுக்காக தலைமைகள் துரோகம் செய்யும்
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் செயலாகும்.
தங்களுக்குள் போட்டியிட்டு சீர் சரி இருக்கலாம், பிழை
குலைப்பை இருக்கலாம். ஒரு குடையின் கீழ்
உண்டாக்குவார்களானால் இருக்கின்றோம், ஒற்றுமையாக
மக்களிடம் உரிய பாடத்தை இருக்கின்றோம் என்று நுனி
மீண்டும் கற்றுக்கொள்வார்கள் நாக்கில் கூறிக்கொண்டே தமிழ்
என்பதில் சந்தேகம் இல்லை, ஒற்றுமையை சீர்குலைக்க
மீண்டும் குழப்பத்தை, முயற்சிக்கக்கூடாது.
உடைவுகளை தமிழ் தலைமைகள் அரசியல் தலைமைகள்
உருவாக்காமல் உண்மையான மேடைகளில் முழங்குகின்றார்கள்
தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக, தமிழ் இனத்தின் விடுதலைக்காக
விடுதலைக்காக, இணைந்து தலையைக் கொடுப்போம்
கொண்டவர்களாக இருந்தால் ஒரு உயிரைக்கொடுப்போம்
கட்சிக்கு ஒரு கட்சி விட்டுக் என்றெல்லாம். இத்தகைய பசப்பு
கொடுத்து தமிழ் மக்கள் வார்த்தைகளை எதிர்காலத்திலும் -
உரிமைகளை பெற தமிழ் மக்கள் ஏற்கப்
வழிசெய்யுங்கள். போவதில்லை. இன்று
வில்லவன்
இதனைவிடுத்து கூட தமிழ் தேசியக்
இருந்து ஒருவருக்கு கூட்டமைப்பில்
ஒருவர் பதவிகளுக்காக எழுந்துள்ள முக்கிய பிரச்சினை
முரண்பாடு தமிழ் மக்களுக்கு பதவியே ஆகும்.
மீண்டும் துரோகம் செய்ய இனத்திற்காக உயிரை விடத்
வேண்டாம் என்றே தமிழ் மக்கள் துணியும் தலைமைகள் கேவலம்
தமிழ் தேசியக் கூட்டமைப்புத் பதவியை விட முடியாது.
தலைமைகளிடம் வேண்டி எனத்துடிக்கின்றார்கள். பதவிக்காக
நிற்கின்றார்கள். எதனையும் செய்ய முயற்சிக்கும்
* * *

Page 8
(சிறுகதை )சமாளிப்பார்? 4
சாந்தி இங்க ஒருக்கா வந்திட்டுப்
என்ன குறையிருக்குது? மூ போம்மா". என சின்னம்மா தவத்தின் குரல்
விட்டா. இரண்டாவது மனை என்றுமில்லாதவாறு இன்று மிகவும்
கொடுத்திட்டா. அன்போடு சாந்தியை அழைத்தது.
பிள்ளைகளை இப்படி அன்போடு அழைக்கக்
Cது
சமாளிப்பார்? காரணம் என்னவாக இருக்குமென
ஒருத்தி தேவை எண்ணிய சாந்தி "இதோ வந்திட்டேன் சின்னம்மா" அதுக்காகத்தானே சாந்திை என்றபடியே அவளின் அருகில் சென்றாள்.
செய்யப்போகிறார். எங்கண் “சாந்தி உனக்கு ஒரு பையனை
இருக்கிற பெரிய வீட்டை எழு பார்த்திருக்கிறம். வெளிநாட்டிலை நின்றிட்டு இப்ப
சொல்லியிருக்கிறார். சாந்தி மூன்று நாளைக்கு முன்னம் தான் ஊருக்கே
கொண்டுவந்து வைச்சிருக்கி வந்திருக்கிறாராம், நிறையப் பணம் சம்பாதிச்சு
ஒண்டுமே வேண்டாமாம். ளா வைச்சிருக்கிறார். ஒரு மாதத்துக்குள்ள திரும்பியும்
சிலவிற்கு காசு அனுப்புறன் வெளிநாட்டுக்குப் போகவேணுமாம். உன்னை
சொல்லியிருக்கிறார். இப்பப் கோயிலிலை பார்த்திருக்கினம் ரொம்பப்
மாப்பிளையை ஓரிடலத்தை பிடிச்சிருக்காம். என்னிட்டை வந்து உன்னை
பாருங்கோ" என தவம் பெரு கல்யாணம் செய்து தரக்கேட்டினம். நானும்
நான் உங்களை இரண்டாந் சரியென சொல்லிவிட்டன். நாளும் எல்லாம்
கட்டிக்கேல்லையே? அது 3 எடுத்தாச்சு. இன்னும் பத்து நாள் தான்
எண்டு நினையுங்கோ. என்ன கல்யாணத்திற்கு கிடக்குது" என தவம் கூற இப்ப
பிள்ளைக்கு சாந்தி மூலமா கல்யாணத்திற்கு என்ன அவசரம் என சாந்தி கூறி
அதிஸ்டத்தில் மண்ணை 8 பண்ணிடுவியள்போல இரு
பழவிற்குள் பக
அட்
நின
என் உய ஞா
கொ
கூறி தவ
இப்
வய
நாப்
வித்
கிட! தந்
வித் கிட.
நடக்
பாத் மட் கடு கூறி
கேட்
தை
விழு
இரு இய
அவு
முடிப்பதற்கு முன்னம் "இதோ பார் இந்தக்
முடியவில்லை. கதறி அழே கல்யாணத்திலை தான் என்னோட சந்தோசமே
இருந்தது. அதற்கும் அவள் அடங்கியிருக்கு. நாமளும் பணக்காரர்
அம்மா கல்யாணம் என்ற பெ ஆயிடலாம். இதையெல்லாம் மனசில
எவ்வளவு பெரிய துரோகத்தி வைச்சுத்தான் சரியெண்டு சொல்லிட்டன். போ,
இருக்கிறா? எல்லாம் பணத். போய் உன்னோட வேலையைப் பார். உன்னோட
வெளிநாட்டுக்காரங்களிற்கு ! சம்மதம் எனக்குத் தேவையில்லை" என சாந்தியை
இழக்காரமாகத் தெரியுது. பா உள்ளிற்குள் விரட்டிவிட்டாள்.
நின்மதியை பறிக்கப்பார்க்கி அன்று இரவு சாந்திக்கு தூக்கமே வரவில்லை.
சாந்தி மனம் நொந்து அழுதா படுக்கையிலே கண்களை மூடியபடி தூங்குபவள்
பணத்திற்காக ஒரு கிழவ போலப்படுத்திருந்தாள். ஆயிரம் எண்ணங்கள்
கட்டிக்கொடுக்கப் பாக்கினம் மனதிலே தோன்றி மறைந்தபடி இருந்தது.
நல்லா இருக்கவேணும் என் அப்போது வெளியில் தந்தையும் சின்னம்மாவும்
சின்னம்மா என்னைக் கொல பேசியது சாந்தியின் காதிலே விழுந்தது. "தவம்
தள்ளப்பார்க்கிறாவே, கடவு சாந்தி தூங்கிட்டாளா?” என தந்தை கேட்டதும்
சீர்கெட்ட வாழ்க்கை தேவை அதற்கு அவள் எப்பவோ தூங்கிட்டாள் என
செத்துப்போகலாம். என்னோ தவத்திடம் இருந்து பதில் வந்தது. “சரி கல்யாண
இருந்தால் எனக்கு நல்ல வ விசயம் பற்றி சொல்லிட்டியா? மாப்பிளையைப்
தந்திருப்பார். அம்மா நீங்கள் பற்றி எல்லாம் சொன்னியா" எனக் கேட்டார்.
இருந்தால் இப்படியெல்லாம் உடனே அவள் “இதப் பாருங்கோ
அப்பாவும் புத்திகெட்டுப்போ கல்யாணத்தைப்பற்றித்தான் இப்ப
சொல்லுறதுக்ெ சொல்லியிருக்கிறன். மாப்பிளையைப்
- ப.தர்சினி
ஆட்டிக்கொண் பற்றி எதுவுமே அவகிட்ட
அச்சுவேலி தொற்கு அச்சுவேலி
பலதையும் நில சொல்லவேயில்லை. நீங்களும்
முடிவிற்கு வந்த எதையாது சொல்லித் தொலையாதேங்கோ" எனக்
இந்தப் படுகுழியில் வீழ் கூறினாள்.
தெரியாமல் வீட்டை விட்டே ! "ஊர் உலகத்தில நடக்காததா உங்கட
அவள் எடுத்த முடிவு. எங்கே பிள்ளைக்கு நடக்கப்போகுது? சாந்தியை
என்ன செய்வது? என்பது பர் மூன்றாந்தாரமா கட்டிக் கொடுக்கிறதிலை அப்படி
அவளுக்கு அப்போது அவக

வஹிட்லரின் காதலி
10ம்
த்த மனைவியும் இறந்து எவியும் விவாகரத்துக்
இரண்டு பொம்பிளைப் வைச்சு எப்படிச் அதுகளை வளர்க்க
அடுதாமுக்கும் ஏவாளுக்கும் முன்பே முகிழ்த்து பதானா?
விட்ட போதிலும் இன்றுவரை மாறவே மாறாதது. ய கல்யாணம்
வசீகரமானது. விசித்திரமானது. விதிகளுக்கு டை பேரிலை இங்க
உட்படாதது. சமூகக் கட்டுப்பாடுகளை மதிக் ழுதித் தாறதா
காதது. வயது பாராதது. அழகு தேடாதது. க்கு முழு நகையளும்
அந்தஸ்து நாடாதது. றொராம். சீதனம்
அதுதான்.. காதல் மனித மனத்தின் மாறாத் ங்களிற்கு மாதம் மாதம்
தேவை - எண்டு
கொன்வென்ட் படிப்பை முடித்து பள்ளியிலி டி ஒரு தங்கமான
ருந்து அப்போதுதான் வெளியே வந்திருந்தாள் -லயேனும் பிடிக்கேலாது
இவர்ப்ரெளன். இளமை அவளைஉலக அழகியாக மையாகப் பேசினாள்.
ஊருக்குக்காட்டியது. அவளிடம் தங்களது காதலைச் தாரமாக்
சொல்லி ஏமாந்து போனவர்கள் எவ்வளவோ போலத்தான் இதுவும்
டேர்.யாரையும் அவள்ஏறிட்டுக்கூடப்பார்க்கவில்ல. னோட பொம்பிளைப்
தன்னுடைய பதினேழாவதுவயதில், ஹிட்லரின் வர இருக்கிற
அந்தரங்கப் புகைப்படக் கலைஞர் ஹாஃப்மேன் அள்ளிப்போட்டு நாசம்
என்பவனின் உதவியாளராக அவள் பணியாற்றத் க்குது. "இதப்பாருங்க
துவங்கினாள்.
அதுவரை, ஹிட்லர் என்ற பெயரைக் கேள்விப் பட்டிருந்ததாளே, ஒரு நாளும் அவனைப் பார்த் ததில்லை.
ஒருநாள்.. |
அவளைவிட2வயது மூத்தவரான ஹிட்லருடன் அந்த எதிர்பாராத சந்திப்பு நிகழ்ந்தது.
அந்தச் சந்திப்பில்தான் ப்ரெளனின் வாழ்க்கை பபடி ஏதாவது செய்ய
தடம் புரண்டது. வாழ்க்கை என்று எனக்கு ஒன்று மனச்சா என்னையும்
இனி இருந்தால், அதுஹிட்லருடன்தான் என்று னோட பிள்ளையையும்
அந்த முதல் சந்திப்பிலேயே அவள் முடிவு செய்தாள். பிரோட காணமாட்டீங்க.
அந்தக் காதலுக்கு நிச்சயம் உடல் கவர்ச்சி பகம் வைச்சுக்
ஒரு காரணமல்ல. பின், அந்தத் தருணத்தில் எள்ளுங்கோ" என தவம்
அவளது உள்ளத்தில் ஹிட்லர் மேல் அப்படி னொள். "அதில்லை
ஒரு ஆவேசமான காதல் அரும்பியது எதனால்? ம் சாந்திக்கு
ப்ரெளனுக்கே அந்தக் கேள்விக்கான பதில் பத்தானே இருபது
தெரியவில்லை! து. மாப்பிள்ளைக்கு
அதன் பிறகு இவ்வுலகில் இருந்த அடுத்த பது வயது வயசு
பதினாறு ஆண்டுகளும் அந்தப் பேதைப்பெண் தியாசம் நல்லாவா,
வாழ்ந்தது ஹிட்லருக்காக மட்டும்தான். அவள் க்குது சொல்லு?" என
மடிந்ததும் அவனுக்காகத்தான், பெற்றோர்களின் தை கூறியதும் "வயசு
எதிர்ப்பு, சமுதாயத்தின் நிராகரிப்பு- எதனாலும் தியாசம் நல்லாத்தான்
அமாற்றஇயலவில்லலக்கமுடியவில்லை க்குது. நீங்கள்
ஜெர்மனிய அரசியலில் வேகமாக வளர்ந்து எகிறதை
கொண்டிருந்த ஹிட்லர், மக்களிடம் தன் செல்வாக் துக்கொண்டு இருந்தால்
கைநிலைநாட்டிக்கொள்ள அவளுடனான உறவை டும் காணும்" என
வெளிப்படுத்தாமல் ரகசியமாகவைவைத்திருந்தான். மையான குரலிலே
இவர்ப்ரெளனுக்கு அது கொச்சையாகத் தெரிய னாள்.
வில்லை. இவற்றை எல்லாம்
ஹிட்லர் பல நேரங்களில் ப்ரெளனை தன்னை ட்ட சாந்திக்கு வானமே
விட எல்லா வகையிலும் தாழ்ந்த பிறவியாகக் லயில் இடிந்து
கருதினான், அவள் மீது சாதாரண பரிவு காட்டு மந்துவிட்டதைப் போல
பவனாகக்கூட நடந்து கொள்ளவில்லை. இருப் ந்தது. கண்களில்
பினும்ப்ரெளனின்காதலும்விவாசமும் எள்ளளவும் மந்து வந்த கண்ணீரை
குறையவில்லை. பளால் கட்டுப்படுத்த
கொலை முயற்சி ஒன்றில் இருந்து ஹிட்லர் வண்டும் போல்
தப்பித்தபோது அவள் அவனிடம் சொன்னாள்: ால் முடியவில்லை.
அன்பே நான் வாழ்வது உன் மீதுள்ள காதலினால் பயரால் எனக்கு
மட்டும்தான். என் வாழ்வும், நீ மூச்சை நிறுத்தும் னை செய்ய
வரைதான். துக்காகத்தானே.
உலகை உலுக்கிய இரண்டாவது உலக மகா ஏழைகளைக் கண்டால்
யுத்தம் முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. மனத்தைக்காட்டி மன
மரணம் தன் கைகளை அகல விரித்துக் ற துரோகிகள் என
காத்திருந்த அந்த நேரத்தில் ஹிட்லர், ப்ரெளனிடம்
தன்னை விட்டு விலகச் சொன்னான். ப்ரெளன் னிற்கு என்னைக்
சம்மதிக்கவில்லை. ஹிட்லரின் இதயம் இன்னும் தன்னோட பிள்ளை
இளகியது. ப்ரெளனிடம் தனது காதலைத் டு நினைக்கிற
தெரிவித்தான். அவளை மணந்து கொள்ளச் நாடே படுகுழியிலை
சம்மதித்தான். ளே. இப்படி ஒரு
ஹிட்லர் மாளிகையின் பாதாள நிலவறையில், தானா? இதைவிட நான்
இரண்டே இரண்டு பேர் சாட்சியாக இருக்க, ட அம்மா உயிரோட
ப்ரெளன், அடால்ஃப் ஹிட்லரைக் கைப்பிடித்தாள். ழ்க்கை அமைச்சுத்
பளபளக்கும் கறுப்பு நிற ஆடையில் வெட் உயிரோடை
கத்திலும் முகம் நிறைந்தபுன்னகையிலும்ஜெலித்த நடக்குமா அம்மா?
அந்த புது மணப்பெண், திருமணச் சான்றி ப் சின்னம்மா
தழில் ரெளன் ஹிட்லர் என்று மிகப் பெருமிதத் கல்லாம் தலையை
துடன் கையெழுத்திட்டாள். டு இருக்கிறார் என
தன் உயிர்க் காதலனுடன் ஒரு நாள், ஒரே ஒரு "னத்து அழுதவள் ஒரு
நாள் திருமண வாழ்க்கை நடத்திய நிறைவுடன், வளாக எழுந்தாள்.
அடுத்த நாள் பகலில் ஹிட்லருடன் சேர்ந்து பதைவிட யாருக்கும்
விஷமருந்தி உலக வாழ்க்கையை முடித்துக் வெளியேறுவது என்பதே
கொண்டாள். அப்போது அவளுக்கு வயது போவது? அடுத்து
முப்பத்து மூன்று! யாருக்காக வாழ்ந்தாளோ.. றியெல்லாம் சிந்திக்க
அவனுக்காகவே, அவனுடனேயே அவள் பாசமிருக்கவில்லை.
வாழ்க்கையையும் முடிந்தது, சுடர் ஓளி /17, ஒக்ரோபர் - 23, ஒக்ரோபர்.2012
ள், |

Page 9
85விதை
நிலு6
தெருவேற ஆலமரம்
மழையின் நிலுவை வெள்ளம். வெய்யிலின் நிலை
வரட்சி.
ஆங்காங்கே முளைத்து நிற்பேன்
பருவகாலத்தில் பூத்திடுவேன் காய்த்திடுவேன்
பறந்துவரும் கொக்குகள் இளைப்பாற கிளை கொடுப்பேன்
காற்றின் நிலுவை சூறாவளி. நிலவின் நிலுவை பெளர்ணமி. தாவரங்கிள் நிலுவை மலிவு விதிபனை காதலின் நிலுவை கண்ணீர். மனிதரின் நிலுவை
புன்னகைக்கும் சிறுவர் உள்ளம் கண்டு மகிழ்வேன்
நான்
மரணித்தாலும் என் சந்ததிவாழ மண்ணின் வலிமை வாழ விழுதுகள் விட்டே செல்வேன்.
மரணம்
வீசிவரும் காற்றும் என்னோடு காதல் ஸ்பரிசம் . கொள்ளும்
களைத்து பிளைத்து
வருவோர்க்கு நிழல் தந்து உபசரிப்பேன்
நல்ல பொழுதுகள்... மலர என்றும் துமையாய் நிற்பேன்.
குருவிகள் குடு கட்ட இடம் கொடுப்பேன்
வேல்சுகள் புலிபம் பொக்கணை
அமாவாசைஅப்பாவாம் பெளர்ணமிஅம்மாவாம் இருவருக்கும் கிடைத்த
பூர்வீகம் இணையில்லாபுத்திரி
பறிபோன
புகுந்த வீடு வட்டவடிவமான
புறம் போன் வண்ணநிலாவுக்கு
புதியபுன வானுலகில் திருமணமாம்
புரையோ மாப்பிள்ளையார் தெரியுமா? மாண்புமிகு சூரியபகவானாம்
அண்டிக்க மேகமெனும் பந்தலிட்டு
முகங்களும்
முந்திக்கெ இமயமலை அரசனாம்
முகாங்கள சிவ பெருமானின் ஆசனத்திலே கதிரவனும் நிலாவும் அமர
அன்றாடது தேவலோக அந்தணர்களின்
அங்கலாய் மந்திரம் ஒலிக்க
அவலங்கள் இடி மின்னலின் மேள இசையுடன்
குரலெழுப் பெரிய வெள்ளியினை உருக்கி
குடைசாய்
செய்த
முகங்களும் தாலியினை பகலவன் நிலாவுக்கு
தொலைந் கட்ட
முகத்திரை வானவில்லை மாலையாக்கி
கிழிந்து டே மணமக்கள் மாலை மாற்ற உறவினர்களாம் விண்மீன்கள்
நிரந்தரங்.
தொலைந் நட்சத்திரப் பூக்களால் வாழ்த்துச்
சுகங்களும் சொல்ல
மாண்டு ே முழுமுதற் கடவுளாம் சிவன் உமையுடன் வந்து
நிம்மதிகள் மணமக்களை ஆசீர்வாதம் செய்ய
நிர்க்கதிக வானலகில் திருமணம்
தொலைத் வானவர் போற்ற
சொந்த மா இனிதே நிறைவேறியது.
குடியேறத் சுடர் ஒளி / 17, ஒக்ரோபர் - 23, ஒக்ரோபர்.2012
கலைச்சிந்து கஸ்வெட்டித்திட்.

B?
பவை
பச்சைப் பந்தலிட்ட பேசும் மரம்
காய்த்திருந்தது, கல்லடிகளுக்காகக் காத்திருந்தது!
செயற்கை துன்பம்
முட்கள் தாங்கிய மோகன ரோஜா பூத்திருந்தது, பறிப்போரை - பரிதாபமாகப் பார்த்திருந்தது!
வ
லெல
குருத்தோலைகளின் குதூகலம், பழுத்தோலைகளின் பச்சதாபழ் மாறக்கூடிய ஒன்று!
புதிய வரவிற்கே பூக்களின் உதிப்பு! உதய மாற்றத்துக்கே விதைகளின் வீழ்ச்சி!
இயற்கையின் மாற்றத்தை இதயம் உணர்ந்தால், (செயற்கை துன்பம் சீக்கிரம் மறைந்துவிடும்!
நா.ஜெயபாலன்
டயா.)
அகநிகா.
ஒடுக
30தலித்த880
GU33ய..
உன்னை நீயே காதலி வரவுகணை நிதமும் காதலி தாய் நாட்டை மனதால்க் காதலி
வந்திடாமல் உழைப்பைக் காதலி விட முயற்சியுடன் கல்வியைக் காதலி விருடன் வாழ்வைக் காதலி - அன்று வாழ்வு காதலித்த உன்னை வழ்க்கை நிஜமாய்க் காதல்க்கும்.
வேல்மகள் புளியம்பொக்கணை.
து
0
எது ர்வாழ்வும் ஓப்போனது.
காண்ட
பாண்டே
ானது
அந்தநாள் நானும் அவனும் லேலீடுயரை மரத்தில் இனரீல் அஞந்தினோம் கோயீலழக்கு அக் குனந்தீல் கும்மாளம் மேட்டுடலம்
படிப்பு விளையாட்டு ஊருக்காக வீதசெயல்கள் முயற்சி வீண் போகவில்லை ஊருக்காக ஊற்றெடுத்த எல் விளையாட்டு என்ற ஆறு
சட்டம் அடிகடினம் - நாடு என்று பெருக்கெடுத்து பாய்ந்தது அப்போது இயந்திர கழுகுகளின்
எச்சங்களும் இரும்பு முகங்களின் எச்ச்க்கைகளும்
எமக்குத் தடை போட்டன தடை உடைக்க புறப்பட்ட நீ சிறைப்பட்ட சாலையாக
ஓடுகிறாய் அன்றைய நாளின் நினைவுடன் உன்னை நான் பாடுகிறேன்.
- அஜிந்தன்.
ອິນ
பாழ்வும் பத்துப் போனது. 1 யாவும் பியே
ந்து போனது.
ற்
ம முகவரிகளும்
து .aa
களும்
பானது.
களும்
து - நீண்ட 5 குலைந்து பானது.
மட்டுமே ளை
க.நாகேஸ்வரர் சண்மaik17ல்
து
ணணில் - மீள துடிக்கின்றது...

Page 10
10
ாெசி பலன்
ගී ලිං ෆී ෆී ෂ ගී ගී එන
17.10.2012 - 23.10.201 அச்சுவினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம் மூட நம்பிக்கைகளை உடைத்தெறியும் நீங்கள், எதிலும் புதுமையை
விரும்புவீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து )
பேசுவார்கள். கணவன்-மனைவிக்குள் சின்னச் சின்ன பிரச்சினைகள் [மேஷம்
வரும். அவ்வப்போது மனஇறுக்கம், அசதி, சோர்வு வந்துப் போகும்.
விட்டுக் கொடுத்துப் போவதால் வெற்றி பெறும் வாரமிது. கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள், ரோகிணி மிருகசீரிடம் 1,2 ஆம் பாதங்கள்
எதையும் இலவசமாக பெற்றுக் கொள்ள விரும்பாத நீங்கள், உழைப்பை நம்பி வாழ்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில்
கிடைக்கும். சகோதரங்கள் உங்கள் தேவையறிந்து உதவிகரமாக ரிழப்பீடு
இருப்பார்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். பிள்ளைகள் கோபப்படுவார்கள். பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்ட
வேண்டிய வாரமிது. மிருகசீரிடம் 3,4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ஆம் பாதங்கள் மனித நேயத்தின் மறுஉருவமாய் விளங்கும் நீங்கள், மனசாட்சிக்கு
கட்டுப்பட்டவர்கள்.மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். ILti
சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். யாரை நம்புவது, நம்பாமல் இருப்பது போன்ற குழப்பங்கள் வரும். புதிய Y
திட்டங்கள் நிறைவேறும் வாரமிது.
புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம் கால நேரம் பார்க்காமல் எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும், கருத்துமாக இருப்பவர்களே! பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசாங்க
விஷயங்கள் சாதகமாக முடியும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கௌரவமும் ஒருபடி உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பிள்ளைகளின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. சாதித்துக் காட்டும் வாரமிது.
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் மனதிற்கு தோன்றுவதை மறைக்காமல் பேசும் நீங்கள், உண்மைக்கு
-முக்கியத்துவம் தருவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிவீர்கள்.
சகோதரங்களின் அரவணைப்பு அதிகரிக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெற்றிப் பாதையில் பயணிக்கும் வாரமிது.
• උ න්නී ලිඛී බී න්ගේ ලිං ල ගී ගී එන රෑ එන ඌර්ණ ර් ර්ණ ෂර්ණ ල න්නී - ශී ලංඹ ලං ණී ඌ අං
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அந்தம் 1,2ம் பாதங்கள் ஆரவாரம் இல்லாமல் அமைதியாக சாதிக்கும் நீங்கள், நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவர்கள், கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.
முன்கோபம், காரியத் தாமதம், அலைச்சல் வந்து போகும்.
ஆரோக்கியத்தில் அக்கறைக் காட்ட வேண்டிய வாரமிது.)
சித்திரை 3,4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள் கறாராகப் பேசும் நீங்கள், ஆடம்பரத்தையும், விளம்பரத்தையும்
விரும்ப மாட்டீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும், தள்ளிப் போன திருமணம் கூடி வரும். நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். தூக்கம் குறையும். ரகசியங்களை காக்க
- வேண்டிய வாரமிது..
விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை நழுவுவதைப் போல சில விஷயங்களில் நீங்கள் பேசினால் அதற்கொரு காரணம் இருக்கும். எதிலும் வெற்றி, லாபம் கிட்டும்.
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். ஆதரவால் வெற்றி பெறும் வாரமிது.
மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் சொல் ஒன்று செயல் வேறு என்றில்லாமல் சொன்னதை முடித்துக் காட்டும் சத்தியசீலர்கள் நீங்கள்தான். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். மகளின் அலட்சியப் போக்கு மாறும். உறவினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். எதிர்ப்புகளையும்
தாண்டி முன்னேறும் வாரமிது. உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 ஆம் பாதங்கள் மல்லிகைப்பூ மனசும், மண்வாசனை மாறாத பேச்சும் கொண்ட நீங்கள் 9 -எதார்த்தவாதிகள். புது வாய்ப்புகளும், பொறுப்புகளும் தேடி வரும். இரத்த சொந்தங்கள் வலிய வந்து உதவுவார்கள். மகளுக்கு திருமணம் ஏற்படாகும். தந்தைக்கு வேலைச்சுமை, கை, கால் வலி வந்து போகும்.
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் வாரமிது. அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள், சதயம் 1,2,3 ஆம் பாதங்கள் தெளிந்த நீரோடையைப் போல வெள்ளை மனசுள்ள நீங்கள், தீர்க்கமான முடிவுகளை எடுப்பதில் வல்லவர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வேற்று மதத்தவர்களால் உதவிகள் உண்டு. மாறுபட்ட பாதையில் சென்று முன்னேறும் வாரமிது.
மகரம்
ශ්ණ උන්ගේ
, ඌ ගී ලිං කී බා ගී •
பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி பொறுமையாக இருக்கும் நீங்கள் சில சமயங்களில் கோபத்தால் பொங்கி எழுவீர்கள். மனக் கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர்கள் இனிப் பேசுவார்கள். மற்றவர்களின் பேச்சைக் கேட்டு அதிரடியான முடிவுகளை எடுத்துவிடாமல், நிதானித்து செயல்படப் பாருங்கள்.
வளைந்து கொடுக்க வேண்டிய வாரமிது.
1இனம்

தலை காத்த சமயோசிதம்
"பாண்டியநாட்டுப் புலவர் வடநாட்டுக்குப் போனார். அங்குள்ள ராஜாவைப்)
பற்றி தமிழில் அழகாக கவிபாடினார். அதை அங்கிருந்த பல்மொழி அறிஞர், மன்னருக்கு மொழி பெயர்த்துச் சொன்னார். மன்னருக்கு ரொம்பவே சந்தோஷம். நூறு ரூபாய் சன்மானம் கொடுத்தார்.
"அடடா! டில்லிக்கு ராஜாவாய் இருந்தாலும், இந்த ஆசாமி வெறும் நூறைத் தானே கொடுத்தான்... சரி..சரி... எங்கு போனாலும் நம்மை வறுமைவிடாமல் துரத்தும் போலும்!" என நினைத்தவர், பல்மொழி அறிஞர் நிற்பதைக் கவனிக்காமல், உப்பும் காயும் வாங்கத்தான் போதும்" என வாய் விட்டு சொன்னார். இதைக் கவனித்த பல்மொழி அறிஞர் ராஜாவிடம் போட்டுக் கொடுத்து விட்டார். "ராஜா..ராஜா! நீங்கள் கொடுத்த சன்மானத்தை இவன் துச்சமாக பேசிவிட்டான்," என்றார்.
ராஜாவுக்கு கடும் கோபம். புலவர் ஆபத்தில் சிக்கிக்கொண்டதை உணர்ந்து சமயோசிதமாக சமாளித்தார். ராஜா அவர்களே! நான் சொன்னதை இந்த அறிஞர் தவறாகப் புரிந்து கொண்டார் என நினைக்கிறேன். உங்களைப் புகழ்ந்ததால் தான் நூறு ரூபாய் கிடைத்தது. மற்றவர்கள் கொடுத்திருந்தால் அஞ்சோ, பத்தோ உப்பும், காயும் வாங்கும் அளவுக்கு குறைவாகத் தான் கொடுத்திருப்பார்கள் என்ற அர்த்தத்தில் சொன்னேன்," என்றார்.
ராஜாவுக்கு இது மொழி பெயர்க்கப்பட்டதும், அவர் அகம் மகிழ்ந்து, "என் தர்மகுணத்தை இவ்வளவு உயர்த்தியா பேசினீர்," என்றதுடன், பத்தாயிரம் ரூபாயைத் தூக்கிக் கொடுத்து விட்டார்.
சிலருக்கு பேச்சாலேயே ஆபத்தான சூழல் வந்து விடுகிறது. அப்படி வந்துவிட்டாலும், சமயோசிதமாக பேசி சரி செய்து கொள்ள வேண்டும். சிலநேரங்களில் சமயோசிதமும் தலைகாக்கும்.
'இளமையிலேயே ஆன்தம்
* நாம் நல்ல, தீய எண்ணங்களின்
உரிமையாளர்களாக இருக்கிறோம். நல்ல எண்ணங்களின் கருவிகளாக செயல்பட்டால் தூய்மை பெறுவோம். நாம் இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ,
அதை நம்மாலேயே உருவாக்கிக் கொள்ள முடியும்.
புது மலர்களே இறைவனின் பாதங்களில் இடுவதற்கு தகுதி பெற்றவை. அதுபோல வலிமை, வல்லமை, அறிவுக்கூர்மைகொண்ட இளமைக்காலத்திலேயே இறைவனை அறிய முயலுங்கள். ஒழுக்கம், மனவலிமை, விரிந்த அறிவு, தன்னம்பிக்கை இவற்றையெல்லாம் குழந்தைகளுக்கு வழங்குவதாக கல்வி அமைய வேண்டும். * மேலை நாட்டு அறிவியல்
நுட்பத்தோடு வேதாந்த கருத்துக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான்
முழுமைபெற முடியும்,
லட்சியமில்லாதவன் இருட்டான பாதையில் தடுமாறிச் சென்று கொண்டிருப்பான். எனவே,
குறிக்கோளை ஏற்று வாழ்வு நடத்துங்கள்.
- விவேகானந்தர் :
சுடர் ஒளி /17, ஒக்ரோபர் - 23, ஒக்ரோபர் 2012

Page 11
நியூயோர்க் நகரப் பொலிசில் | கடமையாற்றிய 60 வயதான லூயிஸ் மில்லர் அவரது தன்னலமற்ற சேவை, நேர்மை மற்றும் துணிச்சல் போன்ற வற்றின் காரணமாகப் பேர்பெற்ற | துப்பறியும் அதிகாரியாக விளங்கினார்.
ஒருவர் உதவி செய்கின்றார் என மனதில் எண்ணிக் கடவுளுக்குச் சாகும் வரை யில் நன்றி செலுத்தினாள்.)
இதேபோன்று நியூயோர்க்கிலுள்ள புறூக்லின் பகுதியில் மற்றுமொரு துப் பறிவு அதிகாரியான அன்ரனி வென்டிற் என்பவரும் கடமையின் நிமிர்த்தம்
யார் அந்த கோடீஸ்வரன்
உக்.
கடமை வேளையில் எந்தவொரு அவசர அழைப்புகளுக்கும் தயக்கம் காட்டாது முன்னின்று வழி நடத்துவார். -
போதைவஸ்துக் கடத்தல்காரர்களைப் அவரது மனைவியின் பெயர் சிராணிக்கா.
பின் தொடர்ந்து செல்கையில் அவர் வயது 52. அவர்களுக்கு ஒரேயொரு
களால் துப்பறிவாளரென இனங்கான மகள் றோசலின் வயது 30. திருமனார்.
பட்டு அவ்விடத்திலேயே கடத்தல்கார மாகாமல் அவர்களுடனே வசிப்பவள்.
களினால் துடிதுடிக்கச் சுட்டுக் கொல் ஒரு நாள் கடமையிலிருந்த சம்பத்தில்
லப்பட்டார். அவருக்கு பற்றீஷியா என் நியூயோர்க்கிலுள்ள தொடர்மாடிக்
இளம் வயதையுடைய மனைவியும் ஒ கட்டிடத் தொகுதியிலுள்ள ஒரு வீட்டில்
வயது தொடக்கம் ஐந்து வயது வரை அத்துமீறிப் புகுந்த மூவர் கொள்ளை
யிலான வயதுகளைக் கொண்ட நான் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்
பெண் பிள்ளைகளும் இருந்தனர். பதாக லூயிஸ் மில்லருக்கு அவசரத்
கணவரின் ஓய்வூதியப் பணமாகக் தகவல் கிடைத்தது.
கிடைக்கும் ஒரு சிறுதொகைத் பணத் - கொள்ளையர்களைத் தப்பவிடாது
திலேயே அவள் நான்கு சிறுபிள்ளை சம்பவ இடத்திலேயே பிடித்துவிடவேண்டும்
களுடன் வாழ்க்கையை ஓட்ட வேண் என்ற ஆவலில் லூயிஸ் மில்லர் மற்றும்
யிருந்தது. அவரது மூன்று சகபொலிஸ்காரர்
அச்சமயத்தில் வரோணிக்காவுக்கு களையும் அழைத்துக்கொண்டு ஒரு
கிடைத்தது போலவே 20000 அமெரி கணமும் தாமதியாது குறிப்பிட்ட இடத்
டொலர்களுக்கான காசோலையும் அதே திற்கு விரைந்தார்.
விபரங்களடங்கிய கடிதமும் ஓர் அநா சம்பவ இடத்தை அடைந்ததும் மாடி
தேயப் பேர்வழியால் பற்றீஷியாவுக்குப் வீட்டின் படிகளில் விரைந்து ஏறிக்கொண்
கொண்டுவந்து ஒப்படைக்கப்பட்டது. டிருக்கையில் சந்தேகத்திற்கிடமான
கடிதத்தில் குறிப்பிட்டது போலவே வகையில் மூவர் படிகளால் கீழிறங்கு
அவளுக்கும் வருடாவருடம் அதே வதைக் கவனித்துவிட்ட லூயிஸ் அவர்
தொகைப் பணம் தவறாது உரியகால களை இடைமறிந்து அவர்களை அடை
தில் கிடைத்து வந்தது. யாளம் காணும் பொருட்டு அவர்களின்
அதுமட்டுமன்றி அவளின் நான்கு அடையாள அட்டையைக் காட்டும்படி
பிள்ளைகளின் எதிர்காலப் படிப்புச் உத்தரவிட்டார். தாங்கள் மாட்டிக்கொண்
செலவுக்காக தனித்தனியாகப் பிள்ை டுவிட்டோம் என்பதை உணர்ந்து
கள் ஒவ்வொருவரின் கொண்ட கொள்ளையர்கள் மூவரும்
பெயரிலும் 100000 தப்பியோட முயன்றனர், லூயிசின்
அமெரிக்க டொலர்கள் துப்பாக்கிச் சூட்டிற்கு ஒருவன் பலியா -
குறிப்பிட்ட வங்கியொன்றில் னான். மற்றவர் இருவரும் தப்பி ஓடு |
வைப்பிலிடப்பட்டு அதற்குரிய வங்கிப் கையில் அதில் ஒருவன் தனது கைத்
புத்தகங்களும் பற்றீஷியாவிடம் ஒப்ப துப்பாக்கியால் சுட்டான் லூயிஸ் அதே
டைக்கப்பட்டன. அவளும் எவ்வளவே சமயத்தில் தனது ரிவோல்வரை உருவித்
முயன்றும் இப்பேருதவிகளைச் செய்த தன்னைச் சுட்டவனைச் சுட்டு வீழ்த்
தரும சிந்தனையாளர் யாரென அறிந் தினார். ஆனால் லூயிஸ் அவ்விடத்திலேயே
கொள்ள முடியாது போய்விட்டது. மரணமானார்.
அமெரிக்காவின் மெக்சிக்கோவில் லூயிஸ் மில்லரின் சடலம் சகல
ஜேர்ஜ் - யூலியா தம்பதிகளுக்கு ரோஷியே பொலிஸ் அணிவகுப்பு மரியாதைகளு
எனும் 5 வயதான அழகிய மகள் இரு டனும் நடைபெற்றது. மனைவி வரோணிக்
தாள், அவனுக்குப் பிறந்தது முதற் காவும் மகள் றோசலினும் சோகமே
கொண்டு குருதி வெள்ளரைப் புற்று வடிவாகினர். அவர்களின் எதிர்காலமே
நோயால் பீடிக்கப்பட்டு அவ்வியாதி இருண்டுவிட்டது போலச் சேர்ந்து
முதிர்ச்சியுற்று உயிராபத்தை விளைவி போயினர்.
கும் நிலையில் இருப்பதை றோஷியே லூயிஸ் மில்லரின் பிரேத அடக்கம்
ஐந்து வயதாயிருக்கையில் தான் மருத் இடம்பெற்று இரண்டு நாட்கள் அளவில்
துவர்கள் கண்டறிந்தனர். குழந்தை முடிவுற்ற நிலையில் காலையில்
உயிர் தப்ப வேண்டுமானால் நியூயோர்க்கி வரோணிக்கா வீட்டிலிருந்த சமயம்
உள்ள புற்றுநோய்க்கான விசேட மரு நடுத்தர வயதையுடையவரான கெளரவமான
துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு தோற்றத்தையுடைய ஒருவர் வரோணிக்
சத்திரசிகிச்சைக்குள்ளாக்கப்படல் - காவின் வீட்டுக்குள் பிரவேசித்தார்.
வேண்டுமெனவும் அதற்குப் பெருந் நேராக வரோணிக்காவிடம் வந்த அந்
தொகையான பணம் வேண்டுமெனவு. நபர் வரோணிக்காவின் கையில் ஒரு
மருந்துவர்களால் பெற்றோருக்குத் காசோலையும் கடிதமும் அடங்கிய -
தெரிவிக்கப்பட்டது. நிரந்தர வேலை தபாலுறையைக் கொடுத்துவிட்டு எதுவுமே
யின்றிச் சீவியத்தை நடத்தும் நடத்தின் கூறாது வந்தவழியே சென்றுவிட்டார்.
ரும் ஜோர்ஜ் அவ்வளவு தொகையான தபாலுறைக்குள் இருந்த கடிதத்தில்
பணத்திற்கு எங்கே போவார்? நிலை லூயிசின் மரணத்திற்கு அனுதாபம்
யை விளக்கி, உதவிகோரிப் பத்திரிகை தெரிவித்ததுடன் அதனுடன் இருக்கும்
களில் விளம்பரம் செய்தார் ஜோர்ஜ். 20000 அமெரிக்க டொலர்களுக்கான
விளம்பரம் பத்திரிகைகளில் காசோலையை எடுத்து அவர்களது
வெளியாகிய மறுநாளே அவர்களின் தேவைக்குப் பயன்படுத்துமாறும் அத்துடன்
வீடு தேடி 100000 அமெரிக்க வருடாவருடம் அதே தொகையான
டொலர்கள் பணமும் கடிதமும் 20000 அமெரிக்க டொலர்கள் அவர்
ஒருவரால் கொண்டுவந்து களுக்குத் தொடர்ந்தும் வழங்கப்படு
ஒப்படைக்கப்பட்டது. கடிதத்தில் மெனவும் எழுதப்பட்டிருந்தது. நம்பிக்
தாமதிக்காது நீயூயோர்க் சென்று கையுடன் வாழ்க்கையைத் தொடரும்
சத்திரசிகிச்சையை மேற்கொள்ளுமாறு படியும் குறிப்பிடப்பட்டிருந்தது. திகைப்பில்
வைத்தியச் செலவிற்கான மீதிப்பணம் ஆழ்ந்துபோன வரோணிக்காவினால்
முழுவதும் வைத்தியசாலைக்கு உரிய எதனையுமே கிரகிக்க முடியவில்லை.
நேரத்தில் வழங்கப்படுமெனவும் இப்போருதவியைச் செய்தவர் யாரென்று .
எழுதப்பட்டிருந்தது. கூடக்குறிப்பிடப்படவுமில்லை. அறிந்து
| றோஷியாவுக்கு நியூயோர்க்கில் கொள்ளவும் முடியவில்லை,
சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டு - காலங்கள் உருண்டோடின. வருடா
அவளது உயிருக்கு ஆபத்தெதுவும் | வருடம் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்
இன்றிப் பிழைத்துவிட்டாள். மருத்துவ தவாறு 20000 டொலர்கள் தவறாது
மனைக்கு யாரோ ஒருவர் வந்து வரோணிக்காவுக்கு வந்து கிடைத்த
சிகிச்சைக்கான முழுப் பணத்தினையு வண்ணமிருந்தது. அவளும் கடவுளரு
செலுத்திவிட்டதாக வைத்தியசாலை ளால் தாராள மனம் படைத்த யாரோ |
நிர்வாகத்தினரால் ஜோர்ஜ்
சுடர் ஒளி / 17, ஒக்ரோபர் - 23, ஒக்ரோபர்.2012

தம்பதிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. றோஷியா இப்பொழுது திருமணமாகிக்
குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறாள்.
இவ்விதமான உலகின் பலபாகங்களிலும் உள்ள பல்லாயிரக் கணக்கானோர் உதவிகளைப் பெற்றனர். ஆனால் ஒருவராவது உதவி எவரிடமிருந்து கிடைத்தது என்பதை அறிந்திருக்கவேயில்லை, எனினும் உதவிசெய்த அந்த இணையற்ற | மனிதரை அனைவரும் மானசீகமாகத் தமது குடும்பத் தெய்வமாக மனதில் போற்றி வந்தனர். சிறு சிறு - உதவிகளைச் செய்துவிட்டு அவற்றைப் பகிரங்கப்படுத்தி அதன்மூலம் சுயஇலாபம் தேடும் மனிதர்கள்
உழைப்பும் விடா முயற்சியும் அவரை நியூயோர்க்கில் அதனைப் போன்ற 20 விற்பனை நிலையங்களுக்கு உரிமையாளனாக்கியது.
அவரது கடின உழைப்பினால் 10 வருடங்களில் தனது வணிகத் தொழிலை கட்டியெழுப்பினார். -
அடுத்த ஐந்து வருடங்களின் இறுதியில் அமெரிக்காவெங்கிலும் 18000 பேர்கள் பணிபுரியும் 1600
விற்பனை அங்காடிகளுக்கு அதிபதியானார். உலகக் கோடீஸ்வரர்களின் பட்டியல் இடம்பிடித்தார். கோடீஸ்வரரானாலும் தனது பழைய வாழ்க்கையை அவர் மறந்துவிடவில்லை. உதவி தேடும் நிலையில் உள்ளவர்களுக்கு உதவி
(2 = 2. 5 5
க்க
ப.
எ |
மெச் சம்பவம்
பா
க்
பி" .
நிறைந்துவாழும் இவ்வுலகத்தில்
செய்வதில் நாட்டம் கொண்டார். தனது இப்படியும் ஓர் மனிதப்பிறவியா என
சிறுபராயத்தின்போது சாதாரண வியந்தனர்.
பொலிஸாக இருந்த அவரது எதற்கும் ஓர் எல்லையுண்டு என்பது
தந்தையார் அனுபவித்த போல் அண்மையில் அவர் தனது 86
கஸ்ரங்களையும் கடமை நேரங்களில் வது வயதில் மரணமானதன் பின்னர்
குற்றவாளிகளைக் கைதுசெய்ய அவரது அறக்கொடை நிறுவன
முற்படும் சமயங்களில் , நிர்வாகிகளால் அந்தக்
பலதடவைகளில் அவர் மயிரிழையில் கொடைவள்ளல் யாரென்பது
உயிர்தப்பிய சம்பவங்களையும் உலகிற்குத் தெரியவந்தது,
நினைவுகூர்ந்து அங்ஙனம் கடமையின் அவர் வேறு
நிமிர்த்தம் உயிரிழப்புக்கும் யாருமல்ல!
பொலிஸ்காரர்களின் குடும்பங்களுக்கு அமெரிக்காவின்
உதவவேண்டும் என்ற ஆர்வம் மில்ரன் நியூயோர்க்கில் வாழ்ந்து வந்த
மனதில் இயல்பாகவே உலகக்கோடீஸ்வரர்கள் பட்டியலில்
வேரூன்றிவிட்டது. இடம்பெற்றிருந்த |
அதுவே கடமை நேரத்தில் பெரும்கோடீஸ்வரரான மில்ரன் பீட்டர்
கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியான ஆகும்.
லூயிஸ் மில்லர் மற்றும் அன்ரனி ரஷ்ய நாட்டவரான இவரது தந்தை
வென்டிற்றி ஆகியோரின் இவர் பிறப்பதற்கு முன்னரே .
குடும்பங்களுக்கு உதவி செய்ய அமெரிக்காவில் வந்து குடியேறினார்.
வைத்தது. இவ்வாறாக அவசர இவரது தந்தையார் பொலிஸ் பிரிவில்
உதவிகோரிப் பத்திரிகைகளில் ஓர் கீழ்நிலை அலுவலராகப்
வெளியாகும் விளம்பரங்கள் தொடர்பில் பணிபுரிந்தார். மில்ரன் அவரது இளம்
ஆராய்ந்து அவருக்குத் தெரிவிக்கும் பராயத்தை மிகவும் ஏழ்மையிலேயே
பொருட்டு மில்ரன் ஒரு விசேட பிரிவை கழித்தார். சிறுவயதில் மில்ரன்
இதற்கென நியமித்திருந்தார். அதன் பாடசாலைக்குச் செல்லும் நாட்களில்
பிரகாரம் உதவி கோரியவர்களுக்குத் அவரது காலணிகளின் அடிப்பாகத்தில்
தனது பெயரை வெளியிடக்கூடாது தேய்வின் காரணமாக ஏற்பட்ட
என்ற கடுமையான நிபந்தனையையும் துவாரங்களை மறைப்பதற்காகக்
அவர்களுக்கு விதித்திருந்தார் | கடதாசி மட்டைகளை செருகி வைத்துக்
அவர்களும் அதனைப் பேணிவந்தனர். கொள்வாராம். எனினும் மனதைத்
அவர் தனது உடல் தளரவிடாது எதிர்காலத்தில் நல்ல
நிலைமையினரைக் கருத்திற்கொண்டு நிலையினை அடையவேண்டும் என்ற
தனது 85 வது வயதில் தனது ஒரே இலக்குடன் கல்வியைக் கற்று
சொத்துக்கள் நியூயோர்க்கில் உயர்நிலைப் படிப்புடன் குடும்ப
இயங்கிவரும் சர்வதேசரீதியிலான நிலைமையின் காரணமாக கல்வியை
அறக்கொடை நிறுவனமொன்றிற்கு நிறுத்திக்கொண்டார்.
உயில் எழுதி வைத்தார். அதனால் இன்டியானாப் பொலிசில் உள்ள
கிடைக்கும் வருமானத்தை உலகில் பல்பொருள் விற்பனை
உதவிகோரும் வறிய மக்களுக்கு அங்காடியொன்றில்
உதவி புரிய வேண்டுமெனவும் உயிலில் வேலையிலமர்ந்தார். வாரமொன்றிற்கு
நிபந்தனை விடுத்திருந்தார். ஊதியமாக 10 அமெரிக்க டொலர்கள்
அவர் தனது 86 வது வயதில் அவருக்கு ஆரம்பத்தில் கிடைத்தது.
மரணமானார். அதன் பின்னர் தான் சில வருடங்களின் பின்னர் அவருக்கு
அவரது பெயரும் அவர் வாரிவழங்கிய எதிர்பாராதவிதமாகச் சதுரங்கப்
உதவிகளும் வெளிவந்தன. போட்டியொன்றில் ஒரு தொகைப்
அவரது உதவியால் சத்திர சிகிச்சை பணம் பரிசாகக் கிடைக்கப்பெற்றார்,
பெற்று உயிர்தப்பிய சிறுமியான அத்தொகைப் பணத்தினை
றோஷியோ அவர் இறக்கும்போது 55 முதலீடாகக் கொண்டு,
வயதான ஓர் மருத்துவ நிபுணராகப் பெண்களுக்கான காலுறைகளை
பணிபுரிந்து கொண்டிருந்தார், விற்பனை செய்யும் வணிக
அப்போதுதான் தனது உயிரைக் நிலையமொன்றினை
காப்பாற்றிய அந்த நல்ல ஆரம்பித்தார் மில்ரன்
தமிழில் - ஜெகன்
இதயமுள்ள மனிதர் பீட்டர். சிறிது .
மில்ரன் பீட்டர் என்பது காலத்திற்குள் பெண்கள்
தெரியவந்தது ! விரும்பி அணியும் விலைகுறைவான
ஹோஷியாவிற்கு. ஆடைகளை விற்பனை செய்யும்
பலகோடிகளின் அதிபதியான நிலையமாக அதனை
மில்ரன் பீட்டரின் பரந்த தயாள விரிவுபடுத்தினார். ஒரு சில
உள்ளம் இன்றும் பலராலும் நினைவு வருடங்களுக்குள் அவரது அயராத
கூரப்படுகின்றது.
ஒம

Page 12
12
தம்மைச் சுற்றி நிகழும் நிகழ்ச்சிகளுக்கு அதிகப்படியாய்
எதிர்கொண்டு அவஸ்தைப்படுபவர் களைப் பற்றிப் பார்த்தோம்.
இப்பொழுது குறைவான எதிர் கொள்ளலைக் கவனிப்போம். இது
அதிகப்படியான எதிர்கொள் ளலுக்கு எதிர்மறையான ஒரு விஷயம். எதிர்மறை என்பதினால் பலன்களும் எதிராகவே அமைய வேண்டும்.
அதாவது நல்ல பலன்களே குறைவான எதிர்கொள்ளலில் கிட்ட வேண்டும், இதுதான் உண்மை.
அதிகமான சூடேறிய, எதிர்ப்படும் பொருட்களைத் தூக்கி எறியும், இஞ்சின் போன்றது, அதிகப்படியான எதிர்கொள்ளல், வாழ்க்கையில் குளிர்ந்த அமைதியான கட்டுப்பாட்டு வழி, குறைவாய் எதிர் கொள்ளல்,
குறைவாய் எதிர்கொள்ளல் வாழ்க்கையையோ அதன் எரிச்சலூட்டும் ஆசாமிகளையோ, வெறுப்பூட்டும் சூழ்நிலைகளையோ பொருட்டாய் மதியாமலிருத்தல்.
எதைப் பற்றியும் இறுக்கம் காட்டாமலிருப்பது.
ஆங்கில எழுத்தாளர் கிப்ளிங் சொன்ன ஆலோசனை இந்த வழிமுறைக்குப் பொருந்தும்.
வெற்றியும் விபத்தும் ஒன்றே போல் நினை, இரண்டுமே உன்னை ஏமாற்றி அருகில் வரும்; விலகிச் செல்லும்.
கிப்ளிங்கின் கவிதை குறைவான
ஒரு பிரச்சினையின் எல்லா மாற்றுக் கோணங்களையும் பரிசீலித்த பின் துரிதமாய் முடிவு எடுக்கத் தூண்டும் வழி. நம்பிக்கையுடன் துரிதமாய் செயல் பட பிரச்சினையின் பல கூறுகளும்
ஆராயப்பட வேண்டும் என்பதே நம் நோக்கம், மாற்று வழிகளை யோசிக்கத் தேவையான நேரம் வினாடிகளாகவோ, நிமிடங்களாகவோ கூட இருக்கலாம்.
தாமதித்து எதிர்கொள்வது என்றால் மிக மெதுவாக, நேரத்தை வீணடிக்கும்
வழிமுறை என்பதன்று. ஒரு செயலை சரியாய்ச் செய்வதுதான் இதன் நோக்கம் - முதல் முறை தவறாய் செய்துவிட்டு மீண்டும் சரியாய் செய்ய முடியாது என்பதனால்.
இரண்டாம் முறை செய்யச் சந்தர்ப் பம் கிடைப்பதே துர்லாபம் ஆயிற்றே?
முக்கியமான சிக்கலான தீர்வுகள் பல கோணங்களிலிருந்து ஆராயப்பட வேண்டியவை. விரிவாய் அலசப்பட வேண்டியவை. நிபுணர்களைக் கலந்து
ஆலோசிக்கவும் நேரிடலாம். இந்த வழிமுறைகள் நேரம் எடுத்துக் கொள் ளும். இருக்கட்டும். அவசரமாய், யோச னையின்றி, தீர்மானிக்காமல் செயலாற்றத் துணியாதீர்கள்.
நீங்கள் உடனடியாக ஒப்புதலான முடிவு எடுக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டும் ஆசாமியிடம் ஜாக்கிர தையாய் இருங்கள். அவர் ஆலோசிக்க உங்களுக்கு நேரம் அளிக்கமாட்டார் - - விளைவுகள் விபரீதமாகி விடும்.
வெற்றிகரமான தீர்வுகளுக்கு என்று
குறைவான எதி : இளைற்ற
E இ அ த .
எதிர்கொள்ளலை நமக்கு போதிக்கும் மகா காவியம். இது சிபாரிசு செய்யப்பட்ட கவிதை மட்டுமல்ல. தொடர்ந்து படித்து உருவேற்ற வேண்டியது.
அமைதியாய், . புத்திசாலித்தனமாய், வெற்றிகரமாய்
பெயர் எடுக்க விரும்பினால், அதனால் இந்த உலகில், சிக்கலான எதிர்பாராத
பொருள் ஈட்ட விரும்பினால், நீங்கள் சோகங்கள் நிரம்பிய - இந்த உலகில்
தாமதித்து எதிர்கொள்ளுவதில் தயக்கம் வாழ நினைக்கும் ஒவ்வொருவரும்
காட்டாதீர்கள். படிக்க வேண்டியது.
எதிர்கொள்வதில் பூஜ்யம் இன்னும் குறைவான எதிர்கொள்ளல் என்பது .
சக்தி வாய்ந்தது. என்ன?
எதிர்கொள்ளல் பூஜ்யம் - ஒன்றுமே எலிகளைக் கொல்ல பண்டக
செய்யாமலிருப்பது. எப்படி? சாலையையே எளிய விடாமலிருப்பது.
அநேக சமயங்களில் மிகுந்த பலன் நமது மிதமிஞ்சிய எதிர்கொள்ளலில்
ளிக்கும் எதிர் கொள்ளல், சிக்கி அழியப் பிறக்கவில்லை எலிகள்.
வெற்றிகரமான எதிர்கொள்ளல் என்ன மற்ற எந்த மிருகமோ, பூச்சியோ,
தெரியுமா? எந்தவிதமாகவும் மனிதனோ நம்மால் அழிய வேண்டாம்,
எதிர்கொள்ளாதிருப்பது தான். | குறைந்த அளவு எதிர்கொள்ளல்
2. தேவையற்ற எதிர்கொள்ளல் நீங்கள் மேற்கொள்ளும் போது, பின்னால்
அல்லது இன்னும் மோசமான மிதமிஞ் தேவையான போது அழுத்தம் கொடுக்
சிய எதிர்கொள்ளல். - கும் உரிமை உங்கள் கைவசம்
அப்படியே விட்டு விடும் அரிய உள்ளது. அதுவும் எந்த அளவு :
கலையைத் தொடர்ந்து அந்த கொடுக்க வேண்டுமோ அந்த அளவு
அத்தியாயம் போதிக்கிறது. இந்தக் மட்டுமே.
கலையை நீங்கள் அவசியம் கற்க குறைந்த அளவு எதிர்கொள்ளல்
வேண்டும். நீங்கள் மேற்கொள்ளும் போது, பின்னால்
|அதே நூலின் இன்னொரு அத்தியா தேவையான போது அழுத்தம் கொடுக்
யத்தின் தலைப்பு “மழை பெய்யட்டும்' கும் உரிமை உங்கள்கைவசம் உள்ளது.
இது அமெரிக்க கவிஞர் லாங்ஃபெல்லோ அதுவும் எந்த அளவு கொடுக்க வேண்டு
அவர்களின் எளிய சிறிய உரையை மோ அந்த அளவு மட்டுமே.
அடிப்படையாகக் கொண்டஞனவாக்கியம். -- குறைந்த அளவு எதிர்கொள்ளல்
'மழை பெய்யும் போது ஒருவர் உங்கள் கட்டுப்பாட்டை அதிகமாக்
செய்யக் கூடிய மிகச் சிறந்த செயல் குகிறது. கட்டுப்பாடு அதிகமா
என்ன தெரியுமா? மழை பெய்யட்டும் கும்போது ஆற்றலும், தலைமைச்
என்று விட்டு விடுவதுதான்.' சக்தியும் உங்கள் கைவசம்.
நாமும் அப்படியேவிட்டுவிடவேண்டும். நீங்கள் கற்று உபயோகிக்க வேண்
அதுவே சரி. வாழ்க்கையில் பல டிய ஒரு நிரூபிக்கப்பட்ட வெற்றி .
சூழ்நிலைகள் மழையைப் போலவே முறை இது.
நம்மால் ஒன்றும் செய்ய முடியாதவை. அவசரப்படாதீர்கள்; தாமதித்த
நாம் ஏற்றே தீரவேண்டியவை, எதிர்கொள்ளலே தலைசிறந்தது!
நாம் எரிச்சல் கொள்வதால், எல்லா வழிமுறைகளையும் அலசி
உபத்திரவம் கொள்வதால், கவலை ஆராய்ந்துதான் சிறந்த முடிவுக்கு வர
அடைவதால் அவை மாறப் போவ முடியும். எல்லாத் தகவல்களும்
தில்லை. நம்முடைய எதிர்கொள்ளல் தெரிந்த பிறகே செயலில் இறங்க
இப்பேர்ப்பட்ட சூழ்நிலைகளில் ஒன்று வேண்டும்.
மில்லாததாக (பூஜ்யமாக) இருப்பதே உங்கள் வாழ்க்கையில் துரிதமாகச்
சாலச் சிறந்தது. செயல்பட வேண்டிய நெருக்கடி
பல சூழ்நிலைகளில் தினந்தோறும் நிலைகளை மிகக் குறைவாகவே |
மாற்று வழிமுறைகள் புலனாகும். பல சந்திப்பீர்கள்.
வழிகளில் பிரச்சினைக்குத் தீர்வு கானா ஆனால் தினமும் நீங்கள் கொடுக்
முடியும். கிற முடிவுகளில் தாமதமான
நிரூபிக்கப்பட்ட வெற்றி முறை எதிர்கொள்ளல் பிரச்சினையின் பல
என்ன தெரியுமா? மாற்று வழிகளில் கோணங்களையும் நீங்கள் ஆராய்ந்து
ஒன்றுமே செய்யாமலிருப்பதையும் அலசி முடிவு எடுக்க உதவும்.
ஒரு வழியாகக் கருதுங்கள். தீர்வுகளை ஒத்திப் போடுவதற்கான
பிறர் உங்களைச் செய்ய ஆலோசனை இல்லை இது.
சொல்வதால் நீங்கள் ஏதாவது செய்தே

தீர வேண்டுமென்பதில்லை.
சும்மா இருப்பதும் ஒரு வழிமுறை என்பதை மனத்தில் கொள்ளுங்கள். தீர்மானமாகச் சும்மா இருக்க முடிவு எடுங்கள். பிரச்சினையை அப்படியே விட்டு விடுங்கள்.
பிறரால் இயக்கப்படும் பொம்மலாட்ட பொம்மைகள் இல்லை தங்கள் எதிர்கொள்ளல் பூஜ்யம் என்ற வழிமுறை உங்கள் விழிப்புணர்வில் எப்பொழுதும் இடம்பெற்றிருக்க வேண்டும்.
உங்கள் கட்டுப்பாட்டில் அடங்கிய மாற்று வழி முறை என்பதைக் காட்டும்
தியாக, நீங்கள் எதிர்கொள்ளல் பூஜ்யம் வழிமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
- மனோதத்துவ வைத்தியர்கள் பாணியில் சொன்னால், தொலைபேசி மணி
அடிக்கட்டும், தொலைபேசி மணி அடித்தால் உடனே அதைக் காதில் பொருத்திப் பேசத் தொடங்குவது"
அநேகமாக எல்லாரும் செய்யக் கூடிய ஒரு நடவடிக்கை,
மணி அடிக்கும் உங்கள் தொலைபேசியை நீங்கள் கையில் எடுத்துப் பேசுவது உங்கள் பிருப்பத்திற்கு உட்பட்ட செயல். நீங்கள் அதை லட்சியம் செய்யாமல் கூட இருக்கலாம். நீங்கள் கையில் எடுக்கும் போது சுயமாகச் சிந்தித்து
முட்டுக்கட்டைப் போடுபவராக, எதிர்ப்பு காட்டுபவராக மாற்றத் தேவையில்லை. உங்கள் செயல்களை நீங்கள் சிந்தனைப்பூர்வமாகத் திட்டவட்டமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் உணர்வை ஏற்படுத்துவது தான் இந்த வழிமுறையின் நோக்கம். ஒவ்வொரு தகராறிலும் நீங்கள் கலக்கத் தேவையில்லை. விவாதத்திற்குரிய குறிக்கோள்களில் நீங்கள் கட்சி கட்ட வேண்டாம்;
அதிகம் பேரை விரோதிகளாக்கிக்
கொள்ள வேண்டாம். நண்பர்களும், இந்த மார்க்கத்தில்
கிட்டலாம்; ஆனால் தகராறில்
புகொள்ளலில் பவங்கள்
அந்த நடவடிக்கையில் இறங்குவீர்கள்."
ஏற்படும் பகைவர்கள் தொடர்ந்து உங்கள் தொலைபேசி மணி
பகைவர்களாகவே இருக்கிறார்கள், சமயங்களில் அடித்த
நண்பர்கள் எவருமே தெரிந்தவர்களாக வண்ணமிருக்கட்டும்.
மாறி விடுகிறார்கள், நண்பர்களை நீங்களாகப் பிரக்ஞை பூர்வமாகத்
உருவாக்க வேறு சீக்கிரமான, திட்டமிட்ட வகையில் அதை கையில்
சுலபமான நல்ல வழிகள் எடுக்கப் போகிறீர்களா இல்லையா
இருக்கின்றன. எதிரிகளை ஏற்படுத்தக் என்பதை நீங்களே தீர்மானம் எடுக்கும்
கட்சி கூட்டுதலை விட்டால் வேறு யரையில், அது அடித்துக் கொண்டே
வழியில்லை. இருக்கட்டும்.
நிறைய விவகாரங்களில்,
அதிகப்படியான ஈடுபாடு உங்கள் இது கொஞ்சம் முரட்டு
நேரத்தைப் பாழடிக்கும், உங்கள் யோசனையாகத் தோன்றலாம்.
சக்தியை விரயமாக்கும், உங்கள் னென்றால் எதிர் முனையில் பேசத்
வாழ்க்கையை நிலைகுலையச் தயாராய் இருக்கிற மனிதர்கள் சில
செய்யும். விநாடி நேரங்களை நீங்கள்
ஒவ்வொரு பணியையும் நீங்கள் ஏற்கத் பீணாக்குகிறீர்கள். மணி அடித்ததும்
தேவையில்லை; ஒவ்வொரு காக்கில் எச்சில் ஊற சாப்பிட்டுக்
பளுவையும் நீங்களே சுமக்கத் கிண்ணத்தை காவிச் செல்லும்
தேவையில்லை. உங்கள் மீது பாவ்லோவின் (ரஷ்ய விஞ்ஞானி)
திணிக்கப்படும் அல்லது வருத்தி மாய்கள் போல நாங்கள் மணி
ஏற்றப்படும் எல்லா பொறுப்புகளுக்கும் அடித்ததும் தொலைபேசியை நாடி
நீங்கள் பதில் சொல்லத் ஓடத் தேவையில்லை.
தேவையில்லை. எதிர்கொள்ளல் பூஜ்யம் என்ற வழிமுறை
பிரபஞ்சத்தின் பொது மேலாளராக உங்களை முரண்டு பிடிப்பவராக,
உங்களை யாரும் நியமிக்கவில்லை. பிரபஞ்சத்தின் எண்ணற்ற பிரச்சினைகளை நீங்கள் ஒருவர் மட்டுமே தனிப்பட தீர்க்கத் தேவையில்லை. பிரச்சினைகளைத் தீர்க்க தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள், லாபகரமான உத்தியோகங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் சூழ்நிலைகளை எப்படிச் சமாளிக்கிறார்கள் என்று அது உங்களை பாதிக்காத பட்சத்தில் - நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. அதைப் பற்றி நீங்கள் ஒன்றுமே செய்ய முடியாமலிருக்கும் போது, க உங்களை பாதிக்காத பிரச்சினைகளில் நீங்கள் உடல், மனம், உணர்ச்சி இவற்றை செலுத்தி
வருத்தமடையத் தேவையில்லை. அந்த பிரச்சினைகளில் நிஜமாகவே ஈடுபட்டிருப்பவர்கள் உங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க
முன் வரப் போவதில்லை.
சுடர் ஒளி / 17, ஒக்ரோபர் - 23, ஒக்ரோபர்.2012

Page 13
உடல் மீன்சாரத்
அமெரிக்காவைச் சேர்ந்த மேஜிக் நிபுணர் ஒருவர் தனது உடலில் 1 மில்! மின்சாரத்தை பாய்ச்சி சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்தவர் டேவிட் பிளேன் (வயது 39), மேஜிக் நிபுணர் சாகச நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.
இந்நிலையில் 10 லட்சம் வோல்ட் மின்சாரத்தை தனது உடலில் பாய்க் போவதாக அறிவித்திருந்தார்.
இச்சாதனை நிகழ்ச்சி நியூயார்க் நகரில் நடைபெறும் என்று அறிவிக்க இதற்காக மிகப் பெரிய கூண்டு அமைக்கப்பட்டது. அதன் நடுவில் 20 அப் உருவாக்கப்பட்டது.
அதில் ஏறியபடி நின்ற டேவிட்பிளேன் உடலில் 10 லட்சம் வோல்ட் மின்ச அது தனது உடலில் தாக்கி பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்க அவர் விஷே இருந்தார், அவரது உடலில் 72 மணி நேரம் மின்சாரம் மின்னல் போன்று பாய்ந்து தாக்கியது.
சாதாரணமாக வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் 240 வோல்ட் பாய்ந்தாலே உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
ஆனால் 10 லட்சம் வோல்ட் மின்சாரத்தை உடலில் பாய்ச்சி மெய்சிலிர்க்க அரிய காட்சியை ஆயிரக்கணக்கான மக்கள் பிரமிப்புடன் கண்டு மிரட்சியு
இவர், இதற்கு முன்பு மண்ணுக்குள் புதைந்தும், ஐஸ்கட்டிக்குள் உரை உயிருடன் வந்து பல்வேறு சாகசங்களை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பு
தள்ளாத வயதிவு உரைக்கும்திய
வாஷிங்டனில் 59 வயதுடைய முதியவர் ஒருவர் தனது . தள்ளாத வயதிலும் அழகிய
வீடு ஒன்றினை தனது சொந்த முயற்சியினால் உருவாக்கியுள்ளார்.
இவர் இந்த வீட்டை தனது பேரக்குழந்தைகளுக்காக செய்துள்ளார்.
11 வயது சிறுவனரல் கண்டு பிடிக்க
30,000 வருடங்களுக்கு முற்பட்ட மமத் யானையினம்!
எம் சிறுவர்கள் குறும்புகள் செய்து எதையாவது அழிக்கத்தான் முற்படும் ஆனால் ரஷியாவைச் சேர்ந்த 11 வயதுச் சிறுவனொருவன் 30,000 ஆண்டு முற்பட்ட மமத் எனும் அழிவடைந்த யானையினத்தை கண்டு பிடித்து பலன வியப்பில் ஆழ்த்தியுள்ளான்.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த இவ்விலங்கு உறைபனியினால் மூடப்பட்டு இயற்கையாகவே சிதைவடையாது பாதுகாக்க
TayrmyT, வடக்கு ரஷ்யாவிலுள்ள பகுதியில் பாறைகளில் விளையாட்டுக் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது மமத் யானையின் | வெளியில் தென்பட்டது.
சைபீரியாவில் கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே மமத் போன்ற வாழ்ந்து வந்தமை ஆய்வுகள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுடர் ஒளி /17, ஒக்ரோபர் - 23, ஒக்ரோபர் 2012

க பாட்சா ச ச ன.
நியன் வோல்ட்
என இவர், பல்வேறு
சி சாதனை நிகழ்த்தப்
பட்டிருந்தது.
உபரத்தில் மேடை
சரம் பாய்ச்சப்பட்டது. - உடை அணிந்து அலை அலையாக
மின்சாரம் உடலில்
= 58வத்த இந்த உன் ரசித்தனர். முந்தும் மீண்டும் HIடத்தக்கது.
மாலை890 Boo3 ஒலைடுமே000
உலகப் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தின் மாடல் பெண்
அல்ல ஒரு ஆண் என்று இத்தாலிய ஆராய்ச்சியாளர் சில்வானோ வின்செடி என்பவர் தெரிவித்துள்ளார்.
கவிஞர்கள் அழகிய பெண்களை வாழும் மோனாலிசார் என்று வர்ணிப்பதுண்டு. ஆனால் இனி அவ்வாறு கூற முடியாது. காரணம் லியோ நார்டோ டாவின்சி தனது உதவியாளராக இருந்த காட்ரோட்டி என்பவரை மாடலாக வைத்துத்தான் மோனாலிசாவை வரைந்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற ஓவியம் மோனாலிசாவுக்கு டோஸ் கொடுத்தவர் கியான் கியாகோமோ காப்ரோட்டி என்னும் ஆண். அவர் சுமார் 20 ஆண்டுகளாக லியோ தார்டோ டாவின்சியிடம் உதவியாளராக இருந்தார். அவரை முன்மாதிரியாக வைத்துத் தான் மோனாலிசா வரையப்பட்டுள்ளது என்றார்.
பபட்ட திருமண ஆடைகள்
இப்படியெல்லாம் இருக்கும்?
வார்கள், -களுக்கு ஊரயும்
கப்பட்டுள்ளது. க்காக மேற்புறம்
யானையினம்

Page 14
14
சினிமா
விமர்சனம்
ENTLISH VINGLIST
១២២ 14 இல் 'அலெக் பாண்டிய
கணவர், மகன், மகளுடன் வாழும் ஸ்ரீதேவிக்கு குடும் பத்திலிருந்து அன்பு, பரிவு எல்லாம் கிடைக்கிறது. கிடைக் காத ஒன்று மரியாதை. படிக்காதவள் என்பதை கணவரும், பிள்ளைகளும் மறைமுகமாக குத்திக் காட்டும்போது தன்மா னத்தால் கூனிக் குறுகிப்போகிறார். இந்நிலையில் நியூ யோர்க்கில் வாழும் அக்கா மகளின் திருமண வேலைகளுக் காக அமெரிக்கா அழைக்கப்படுகிறார் ஸ்ரீதேவி. ஆங்கிலம் தெரியாத ஸ்ரீதேவி, எப்படி சமாளிக்கப்போகிறாரோ என பயந்தே அவரை அமெரிக்கா அனுப்புகிறார்கள். அங்கு செல்லும் ஸ்ரீதேவி இங்கிலீஷ் தெரியாமல் அவமானப்பட, குறுகிய காலத்தில் இங்கிலீஷ் பேசக் கற்றுத் தரும் பள்ளி யில் சேர்கிறார். அங்கு அவர் கற்றுக்கொண்டாரா? தன் தன் மானத்தை காத்துக் கொண்டாரா என்பது மீதி கதை.
14 வருட இடைவெளிக்கு பிறகு ஸ்ரீதேவி. மீண்டும் 'கோகிலா'வில் பார்த்த அதே அப்பாவி பெண்ணாக திரும்பி வந்து ஆச்சர்யப்படுத்துகிறார். இங்கிலீஷ் லிட்ரேச்சர் நீ சொல்லித் தருவியா?' என்று மகளும், என் மனைவியின் இங்கிலீஷ் அத்தனை சுத்தமா இருக்காது' என்று கணவ னும், அம்மாவின் ஆங்கில உச்சரிப்பை கிண்டல் செய்யும் மகனும் வார்த்தையால் குத்தும் காட்சிகளில் அவமானத்தை விழுங்கி, கண்ணீர் வடித்து, மறுநிமிடமே சகஜ மாகும் சில வினாடி நடிப்பில் தெரிகிறது தேசிய விருதுக்கான அறிகுறி. கிளைமாக்சில் கடைசி எக்ஸாமுக்குப் போக முடியாத சூழ் நிலையில் "பேவரைட் சப்ஜெக்ட்ல தோத்துட்டு மற்ற சப் ஜெக்ட்ல ஜெயிச்சு என்ன பண்ணப்போறேன்" என்று இயலா மையை வெளிப்படுத்தும்போதும், எளிய ஆங்கிலத்தில் மணமக்களுக்கு அறிவுரை சொல்லும் சாக்கில் தன் குமு றலை குடும்பத்துக்கு சொல்லும்போதும் ஸ்ரீதேவி, வன்
வுமன் ஆர்மியாக படத்தை தூக்கிச் செல்கிறார்.
மனைவியை தாழ்த்திப் பேசும் கணவன் கேரக்டரை அதில் ஹசைன் அற்புதமாகச் செய்திருக்கிறார். ஸ்ரீதேவி யின் மகளும், மகனும் பிள்ளைகளாக வாழ்ந்திருக்கிறார் கள். அமெரிக்க அக்காவின் நடிப்பிலும், அவரது மகளாக வரும் பிரியா ஆனந்தின் நடிப்பிலும் அப்படியொரு யதார்த் தம். விமானத்தில் சகப் பயணியாக வரும் அஜீத்தின் தன் னம்பிக்கை பேச்சும் நடிப்பும் அற்புதம். அமித் திரிவேதியின் இசை நிறைய இடங்களில் மவுனித்து தேவையான இடங் களில் மென்மையாக இசைத்து தாலாட்டுகிறது. லஷ்மண் உடேகரின் ஒளிப்பதிவு பளிச்சென்று இருக்கிறது.
ஒரு பெண்ணின் மென்மையான தன்மானப் போராட் டத்தை இத்தனை கவித்துவமாக இதுவரை யாரும் சொன் னதில்லை. 40 நாளில் யாரும் ஆங்கிலம் கற்கமுடியாது. ஆனாலும் கொஞ்சம் தெரிந்த ஸ்ரீதேவி அதை மெருகேற்றிக் கொள்வது போல் காட்டி, கிளைமாக்சில் ஆங்கிலத்தில் பொளந்து கட்டுவதாகக் காட்டாமல், தட்டுத்தடுமாறி பேசுவ தாக காட்டியிருப்பதில் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர்.
ஸ்ரீதேவிக்கு உடன் படிக்கும் பிரெஞ்ச் இளைஞருடன் வரும் நட்பு கவிதைதான். ஆனால் அவருக்கு தன் மீது காதல் இருப்பதை உணர்ந்த பிறகு, "இரண்டு குழந்தைக்கு நான் தாய்" என்று ஏன் சொல்லத் தயங்குகிறார்? ஒரு சந்தர்ப்பத்தில் அந்த இளைஞர் மீது ஸ்ரீதேவி சாய, சில நொடி சஞ்சலத்துக்கு ஆளாவதும், அவருடன் ஸ்ரீதேவியை சந்திக்கும் பிரியா ஆனந்த், யார் அவர் பிரெஞ்சுக்காரனா, பிரிட்டிஷ்காரனா? பிடிச்சிருக்கா?' என்று கேட்பதும் நம் கலாசாரத்தோடு ஒட்டவில்லை. கிளைமாக்சில் நடக்கும் வடக்கத்திய திருமண முறையும் படத்தை அந்நியப்படுத்து கிறது. இப்படி சில குறைகள் இருந்தாலும் 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' எல்லோருக்குமானதுதான்.
-- சி
=11
8ம்;
=N',
தீபாவளிக்கு வருகிறது கும்கி'
'மைனா' ஹிட்டுக்குப் பிறகு பிரபு சாலமன் உள்ள படம் 'கும்கி' பிரபு மகன் விக்ரம் லட்சுமி மேனன் ஜோடியாக நடித்து உள்ள லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவ யுடிவியும் இணைந்து தயாரித்துள்ளன. 2 இசை. யுகபாரதி பாடல்கள், சுகுமார் ஒளி இதன் பாடல் வெளியீட்டு விழாவுக்கு பி
படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உண் இதனையடுத்து, படம் தீபாவளிக்கு ரிலீஸ்
படக்குழு தெரிவித்துள்ளது.

அம்மா சென்டிமென்ட்
'வாகை சூடவா' இனியா, தற்போது நடித்துள்ள படம், 'அம்மாவின் கைப்பேசி'! ஏற்கனவே, அம்மா மீது அதிக பாசம் கொண்ட அவரை, படத்தின், அம்மா சென்டிமென்ட்
கதையை உருக்கமாகச் சொல்லி, கண்கலங்க
வைத்துள்ளார் தங்கர்பச்சான். அதனால், அதிக ஈடுபாட்டோடு தான் நடித்ததாக சொல்லும்
இனியா, "அம்மா மீது பாசம்
இல்லாதவர்களுக்கு கூட, பாசத்தை ஏற்படுத்தும் படம். அதனால், இதில் நடித்தது, மனதளவில் பெரிய சந்தோஷத்தை தந்துள்ளது" என, சொல்லும் இனியா, "படத்தை நான், என் அம்மாவுக்கு சமர்ப்பிக்கிறேன்"
என்கிறார்.
கார்த்தி, அனுஷ்கா நடித்துள்ள அலெக்ஸ் பாண்டியன்' பட டிரைலர்கள் 'கும்கி' படத்துடன் இணைக்கப்பட்டுள் ளன. கும்கி' தீபாவளிக்கும் அலெக்ஸ் பாண்டியன்' டிசம்பர் 14ம் தேதியும் வெளி யாக உள்ளதாக ஸ்டுடியோ கிறீன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ன்
'வழக்கு எண் *மேக்கில்
யஷிளை
கன்னடத்தில் ரீமேக்காகும் 'வழக்கு எண் 18/9' மற்றும் 'போராளி' படங்க
ளில் நடிப்பதாக கூறியுள்ளார் யஷிகா. "தமிழில் ரிலீசான 'வாடா போடா நண்பர்கள்', 'முப்பொழு தும் உன் கற்பனைகள்' படங்
களில் நடித்தேன். பிறகு வாய்ப்புக்கு காத்திருந்தேன். எதுவும் வரவில்லை, கன் னடத்தில், தமிழில் வெளி யான வழக்கு எண் 18/9 படம், கேஸ் 18/9' என்றும் போராளி' படம், யாரே கூகாடளி' என்ற பெயரிலும் ரீமேக் ஆகிறது. இந்தப் படங்களில் நடித்துவருகிறேன். தவிர ஜெய்பதுரங்களி',
டிராமா' படங்களிலும் நடிக்கிறேன். கன்னடத்தில்
யஷிகா” என்ற பெயரை மாற்றி, சிந்து லோக்நாத் என்ற பெயரில் நடித்து வருகிறேன்'' என்கிறார்.
யஷிகா.
4 )
பஞ்சலியின் அவதாரம்
பப்பேன்' ஆதிமறுபார் விமா)
Titlk பர்1ai), Alertifii 81 சப் 01 '21912 இசwரித்தி1) epe:981ய | - எச்1,பித்து =81, ப இ ந் சலி, ' நரி 3.11து பி16 h+பா: 1
சோகத்தான் இசகந்து
க 441 நா 5சடசட படச்சல்' 'சி... செக்கா ஐகச1411 - 21417க்சி, (3ா 24ives 1125115 ': (1: 58 28New Yகொள்க - கேசர் சோ ஜா"கல், இசா 2' சர்: காசசேகர சரிப்படா பட்டுக்கு இ பி, பா கர்தாம் செயல் "காட்டம் = கப்பல்) தா¢tகம் | 5து கொண்டு பயிற்சி எடுத்து சச்சிநக்சிங்காக ம¢ சார்,
இயக்கி பிரபு, ளனர். னமும்
மான் பதிவு. பிறகு
ம்', 'தெய்வத்திருமகள்', தாண்டவம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் விஜய், அடுத்து, நடிகர் விஜய்யை வைத்து, 'தலைவன்' என்ற படத்தை இயக்குகிறார்.
இமேஜுக்கு ஏற்ற தலைப்பு என்பதால், ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்கிறார்,
இயக்குனர் விஜய். சுடர் ஒளி / 17 ஒக்ரோபர், 23 ஒக்ரோபர் 2012
என்று

Page 15
(DITI ။
ဂွါ၏၈uu 60IT Fb ငါ႕ ဗြITi, 240 SITEFbu6Tub ဗီ(E Bpso (puL5BITCဗ6
ITလုံ၈ဦး- 5T(5Thibi STGom BLITI GT60T ubလduL66 LTလr
uu႕OLIT SIDJ B5ITLibums ၆ ၆၆ ၆ uq ကဗ်..
DTb Tထဲ6f sb Buhu5 စ sticT5op T60, 60ITလဲ
Fbum ၏ရၾub, 5 LoLulလ်5၈လ 6169T TEဗီ
Fuu၏ ®ထ၆ က bIrim es BUTIT, BuLIT5 Ab၆
su႕ စ လBb ထဲထဲ BBTMUTLa6b Ap5.
6morIT Ubဏ် ဟဲ60Tib ၉6 si႕ ub, 5TT Goor၆ ၆ITGr
B႕ထ5. uTub ရur, £pb ၉B NBb ၏55 u႕လဲ
f55 6 5pmr. ITediBT T ဤလံ
( ULb 566၈p BuITT ၏pril 6166u5/ 5T66 လLလ 15b .
Db, ရuff 8BTd iqy6f6f 6 @uju BLq flub L BF 5L႕ 6lIT 56JဩIT A5 6ub, ၈DIT သိလဲ (၃၈၅၊
က်fumi ST60 mlb BIT ub BD Buetut၆ (၆ဲက ဗီ.
A767
"Duဗ်5/bit Gr dis6 ©ui (BLD 'BITm BJ boor' LLb EUpလb
ဗg]siါလ် ဤBLDIT B8psor. 1980 5 6ဤလံ BL (5b B ၆၈၆
SIstrUBTလ, bဗီ
BTလBLLဟံ ၏လ BLqဗီဗီ ငါလ
[5tq5 5msd
LLThiB6၈6TTLi urif ဗီဗီ,
air 5 flod လေ6၈Lလံ Dbmb BLD b 5t,
BITmotqugb, BLD6jeTFS ၈TT ©flibbTdf ၆psor
• DOputဤစံ၊ BLqu6၈uu
UITT ဆံBTyb,
605 sTuuq5 BB DrLLin" 61667 ebpm
BL၃၆၈ BT Fb .
FLi on / 17 ဖ်BIIIui, 23 86BIIIul 2012

15
க நடிகை
சமர்த்தாக நடித்து வந்தவருக்கு தோல் அலர்ஜியால் ஏற்பட்ட சறுக்கல்கள் வெயில் கால பனியாக மாறி விட்டன. இருந்தும் கேரளக்கரையிலிருந் து மந்திரவாதியை அழைத்து பரிகார பூஜை நடித்தியி ருக்கிறார். இனி தோலில் மட்டுமல்ல தொழிலிலும் தொந்த
ரவு ஏற்படாமல் இருக்கவே இந்தப்
பூஜை.
மீனாளின் அதிர்ஷ்டம்
'தவமாய் தவமிருந்து' படத்தில், இயக்குநர் சேரனால்
அறிமுகம் செய்யப்பட்டவர் மீனாள். இப்போது, 'அன்னக்கொடியும் கொடி வீரனும்' படத்தில், மீனா (ளுக்கு, நார்த்தங்கா என்றொரு கதாபாத்திரத்தைக் கொடுத்து, மீண்டும் அவர் மீது, வெளிச்சம் பாய்ச்சி | உள்ளார் பாரதிராஜா. இதையடுத்து, தற்போது யதார்த்தமான வேடங்களுடன், பல இயக்குநர்கள், மீனாளை முற்றுகையிட்டுள்ளனர். அதனால், காலியாகவே இருந்த அவரது, கால்ஷீட் டைரி
வேகமாக நிரம்பிக் கொண்டிருக்கிறது.
உலக *
2.4E:31 IS A FILM
UNKNOWN.
WOMAN
L4 SCONG5EILTA
WINNER
ரிபா
WINNER
2006ல் குசாபே இயக்கிய படம். மதல் காட்சியே காந்தாரி மிளகை டித்த மாதிரி தலைக்குப் பிடிக்கிறது பாலவே இருக்கும் இவரது படங்க ரில், இந்தப் படமும் அப்படியே பாந்தாரி எபெக்ட். உக்ரைன் இளம் பண்ணொருத்தி (இளம் பெண்
அன்நோவன் னுக்கும் பேரிளம் பெண்ணுக்கும் டுத்தரமாக என்பதுதான் சரி) இத்தா
விமண் சிக்கு பயணம் செய்கிறாள். நடு
டுவே பேன்டேஜ் டைப் உடலுறவு வன்முறை காட்சிகள் வந்து போகின்றன. ஓகே இப்போது நமது கற்பனைக்கு சீட் கிடைத்துவிட்டது. இந்தப் பெண் யார்? எதற்காக ங்கு பயணம் செய்கிறாள்? தன்னை வன்முறையாக புணர்ந்தவர்களை தேடியா, அவர்களை பழி வாங்கவா? இல்லை தனது அந்த மாதிரி படங்களை கைப்பற்றவா?
எம்எம் டைப் படங்களை பார்த்தவர்களுக்கு கற்பனை இந்த திசையில்தான் ஓடும்.
இத்தாலியில் அப்பெண் - பெயர் ஐரினா - வேலைக்கு முயற்சிக்கிறாள். அதுவும் றிப்பிட்ட ஒரு அபார்ட்மெண்டில், குறிப்பிட்ட ஒரு குடும்பத்திடம். நாமிருவர் நமக் காரு பெண் குழந்தை என்று குடும்பக்கட்டுபாட்டை கடைப்பிடிக்கும் குடும்பம் அது. அவர்களுக்கு ஜினா என்ற வயதான வேலைக்காரி ஏற்கனவே இருக்கிறாள். அத பால் ஐரினாவால் அவர்களை நெருங்க முடிவதில்லை. இந்நிலையில் ஜினா படிக் ட்டில் தவறி விழுந்து மோசமாக அடிபடுகிறாள்.
ஒருவழியாக அந்தக் குடும்பத்திற்குள் நுழையும் ஐரினர் அந்த பெண் குழந்தை பன் - இந்த குழந்தைக்கு அடிபாடாத மாதிரி விழத் தெரியாது. அடிக்கடி விழுந்து ாயம்படுவது வாடிக்கை. அதனை மாற்ற ஒருபக்கம் ஐரினா கடுமையாக முயற் த்துக் கொண்டே வீட்டின் சேப்டி லாக்கரை தேடி கண்டு பிடித்து சில டாக்குமெண்ட் ளை கண்டடைகிறாள். இது திருட்டு இல்லை. நாம் முதலில் கற்பனை செய்த மாதிரி சிவாங்குற ஹாலிவுட் டைப்பும் இல்லை.
நடுவில் ஐரினா தனது மொட்டைத் தலை பிம்பை கத்திரிக்கோலால் குத்தி காலை செய்ததை பிளாஷ்பேக்கில் பார்க்கிறோம், திடீரென அந்த பிம்ப் உயிரோடு ந்து கத்திரிக்கோலுக்கெல்லாம் சாகிறவனா என்று சத்திரியத்தனமாக உறுமுகி என். அதன் பிறகு... நாம் எதிர்பார்த்த, பார்க்காத பல விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் ரினா எதற்காக அந்த குறிப்பிட்ட வீட்டைத்தேடி வந்தாள் என்பது. கதையோட்டத்தில் இதை கண்டு பிடிக்க குசாபே போனால் போகிறது என்று சில வசனங்களை வைத்திருக் றார், கண்டு பிடிக்க முடிந்தால் படம் கொஞ்சம் போரடிக்கும். சே.. இதுக்குதானா ந்ெத பில்டப்?
ஐரினாவாக நடித்த (தமிழில் எழுதினால் கண்டிப்பாக பல் சுளுக்கும் அதனால் ஆங்கிலத்தில்..) Ksenia Rappoport ரஷ்யாவைச் சேர்ந்த நாடக நடிகையாம், இவரின் மகம்தான் படத்தின் பெரிய ப்ளஸ். இவர் லேசாக கண்கலங்கினாலே சோக சேற்றில் மாதியாகிவிடுகிறோம். அந்த பெண் குழந்தை க்யூட்.
ஷார்ப்பான எடிட்டிங், இந்தப் பக்கம் கமராவை வைத்திருக்கலாமே என்றெல்லாம் பாசிக்க வைக்காத ஒளிப்பதிவு, கமரா கோணங்கள். இசை எக்ஸலெண்ட். எனியோ மாரிகோன். ஒலிவர் ஸ்டோனின் யு டர்ன், லோலிட்டா, குசாபே வின் மெலினா படங் ளுக்கெல்லாம் இசையமைத்த அதே மாஸ்டர், எடிட்டிங்கும், இசையும் கொஞ்சம் சாதப்பியிருந்தாலும் படம் காலி.
திரைமொழியில் இருக்கும் ஆளுமையை வைத்து குசாபே ஒரு சின்ன விஷ த்தை எவ்வளவு அற்புதமாக எடுத்திருக்கிறார் என்று படம் பார்த்த பிறகு தோன்றி து. ஒரு சின்ன விஷயத்தை திரைமொழியில் இருக்கும் ஆளுமையை வைத்து ப்படி சமாளிக்கிறாங்க என்றும் தோன்றியது.

Page 16
16
مورد دار فرنیزیون
( வயிற்று
') - 2
ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு மகன் இருந்தான். இளைஞனாக இரு
அறிவுக்கூர்மைஉடையவனாக விளங்கி " 11
ஒருநாள் குதிரை மேல் அமர்ந்து காட்டு
கொண்டிருந்தான் இளவரசன். வழியில் இந்த குட்டீஸ் விட்டதற்குச் செல்ல
கண்டான் அவன். வேண்டும்.
மரத்தின் நிழலில் வாயைத் திறந்துக் கொஞ்சற் வழி காட்டுங்க.
கொண்டிருந்த ஒருவனின் வாய்க்குள் கொண்டிருந்தது. எப்படியும் அவளை இளவரசன். குதிரையை விட்டு இறு ஓடி வந்தான். அதற்குள் பாம்பு முழு சென்று விட்டது. நடந்தது எதையும் - கொண்டிருந்தான் அவன். தன் கையில் இருந்த குதிரைச் சவுக் அடித்தான் இளவரசன். சுரீரென்று : அடித்துக்கொண்டு எழுந்தான் அவள் கோபத்துடன் இளவரசன் தன் எதிே திகைத்தான். டேய்! துரோகி! என் கண் முன் நில்ல நான் உன்னைத் துரத்திக் கொண்டு இருந்தால் போதும் இந்த சவுக்கு உ என்று கோபத்துடன் சொன்ன இளவ மீண்டும் சவுக்கால் அடித்தான்.
வலி பொறுக்க முடியாத அவன் ஓட; விடவில்லை. அவனைத் துரத்தித் து முனகியபடியே ஓடிக் கொண்டிருந்தா அவன் முதுகில் ரத்தம் கசியத் தொட களைப்பு அடைந்த அவன் ஒரு மாம் அந்த மரத்தின் கீழே அழுகிப்போன அவனை ஓடி வந்து பிடித்த இளவர. கொண்டாயா? இந்த அழுகிய பழங்க இல்லாவிட்டால் சவுக்கடிதான்!" என்
அடித்தான். வேதனை தாங்க முடியாத அவன், ெ என்ன தீங்கு செய்தேன்? ஏன் என்ன கொடுமைப்படுத்துகிறாய்? இதற்குப் கொன்றுவிடு. உன்னைச் சந்தித்த இ கொடியநாள். மீண்டும் உன் முகத்ை என்று புலம்பிக் கொண்டே அழுகிய . அவன். ம்ம்ம்... சீக்கிரம் சாப்பிடு!" என்று கோ சவுக்கால் அவன் முதுகில் அடித்தான் - உண்டதுபோதும் ஓடு. இல்லையேல் ச
இறந்துவிடுவாய்..." என்று கத்தினான் கு மீண்டும் அவன் ஓடத் தொடங்கினான். | அவனைத் துரத்தத் தொடங்கினான் இக சிறிது தூரம் ஓடியிருப்பான் அவன். அ வயிற்றைக் கலக்கத் தொடங்கியது. நின் எடுக்கத் தொடங்கினான். உண்ட மாம்ப வெளியே விழுந்தது.
படத்தைப் பூர்த்தி செய்து வர்ணம் தீட்டுங்கள்.
துச்சாதனனின் மகன் அருகில் வந்தான்.
அபிமன்யு =
இருவரும் சண்டை போட்டபடி கீழே விழுந்தனர். ஆனால் துச்சாதனனின் மகன்தான்
முதலில் எழுந்தான்.

ககுள்ளே பாம்பு!"
டு வந்தான். அவனுக்கு ஒரு ந்த அந்த இளவரசன் னொன்.
வழியாகச் சென்று - திடுக்கிடும் காட்சி ஒன்றை
கொண்டு தூங்கிக் 1 பாம்பு ஒன்று நுழைந்து எக் காப்பாற்ற நினைத்தான்
ங்கி அவன் அருகே வேகமாக வதும் அவன் வயிற்றுக்குள் அறியாமல் தூங்கிக்
எ.
கோல் அவனை ஓங்கி சவுக்கடி விழவே அலறி
தன் வயிற்றில் இருந்து |
பாம்பு வந்து விழுந்ததைக் கண்ட அவன் ர நிற்பதைக் கண்டு
திகைத்தான்.) மெல்ல மெல்ல அவனுக்கு உண்மைபுரியத்
தொடங்கியது. மாதே, ஒரே ஓட்டமாக ஓடு.
வருவேன். என் அருகில் நீ
நன்றியுடன் இளவரசனை வணங்கிய உன் முதுகில் பேசும். ஓடு!'
அவன், உங்களால்தான் நான் இன்று பரசன் அவன் முதுகில்
உயிருடன் இருக்கிறேன். உங்களைத்
தவறாக நினைத்து நான். த் தொடங்கினான். இளவரசன்
கொடுஞ்சொற்களால் திட்டிவிட்டேன். என் பரத்தி சவுக்கால் அடித்தான்.
அறியாமைக்காக என்னை மன்னியுங்கள். என் அவன், சவுக்கடியினால்
என் வயிற்றுக்குள் புகுந்த பாம்பைப்பற்றி டங்கியது.
நீங்கள் குறிப்புக்காட்டி இருக்கலாமே!" மரத்தின் அடியில் நின்றான்.
என்றான். மாம்பழங்கள் கிடந்தன.
நான் நடந்த உண்மையைச் சொல்லி சன், என்னிடம் மாட்டிக்
இருந்தால் உனக்குத் தண்ணீர் வேட்கை களை நீ சாப்பிட வேண்டும்.
ஏற்பட்டிருக்கும். நீ தண்ணீர் குடித்தால் று அவனைச் சவுக்கால்
யாராலும் உன்னைக் காப்பாற்றி இருக்கவே முடியாது. அந்தப் பெரிய
பாம்பைப் பற்றி சொல்லியிருந்தால் கோடியவனே! நான் உனக்கு
ன இப்படிக்
அச்சத்தால் நீ இறந்திருப்பாய், நான் பதில் என்னை ஒரேடியாகக்
உன்னை ஓடும்படி விரட்டி இந்த நாளே என் வாழ்நாளில்
இருக்காவிட்டால், உன்னால் இத்தனை
அழுகிய பழங்களை உண்டிருக்க த நான் பார்க்கவே கூடாது..." மாம்பழங்களைச் சாப்பிட்டான்
முடியாது.
அப்படிச் செய்ததால்தான் உன்னால் பத்துடன் சொல்லிக்கொண்டே
வாந்தி எடுக்க முடிந்தது. பாம்பும் வெளியே
வந்து, நீயும் உயிர் பிழைத்தாய். வேறு வழி இளவரசன். வுக்கடி வாங்கியே
இல்லாமல் இப்படிக் கொடுமையாக நடந்து. இளவரசன்,
கொண்டேன். எப்படியோ என் திட்டம்
வெற்றி பெற்று நீ உயிர் பிழைத்தாய்..! கையில் சவுக்குடன் ளவரசன்,
என்றான் இளவரசன். ழகிய மாம்பழங்கள் அவன்
இளவரசே! தாங்கள் செய்த இந்தச்
செயலுக்கு என்றும் நன்றி உடைப்பவனாக ற அவன் குமட்டலுடன் வாந்தி ழங்களோடு பாம்பும் வந்து
இருப்பேன். இறைவன் உங்களுக்கு உயர்ந்த பரிசை அளிப்பார்!'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னான் அவன்.
(26 அம்புகள் பல
அம்புகள் பல திசைகளில் இருந்தும் வந்து அவன் மீது தாக்கின.)
விரைவில், கையில் இருந்த சக்கரமும் பொடிப் பொடியானது.
கீழே கிடந்த கதையை அபிமன்யு எடுத்தான்.
தொடருமலை
சுடர் ஒளி/ 17, ஒக்ரோபர் - 23, ஒக்ரோபர் 2012

Page 17
பம்பல்
பிள்ளையள் விழுந்து விழுந்து படிச் சால் அதுகள் போட்டியில் முன்னுக்கு வந்திடும் கண்டியளோ.
அப்ப எங்கடை வீட்டில ரீவி இல்லாமல் மற்றவையவள் வீட்டில் ரெண்டு மூன்று ரீவி இருக்கிறது நல்லது பாருங்கோ.... இதை வெளியில சொல்லிக்கில்லிப் போடாதேயுங்கோ... பிறகு அவையும் கரண்ட் காசு மிச்சம் பிடிக்க வெளிக்கிட்டு
அதால என்ரை பின்னேர, ரீக்கு ஆப்பு வைச்சு, பிள்ளையளும் ஒழுங்காகப் படிக்க வெளிக்கிட்டு ஒரே போட்டியாப் போய்விடும்.
சின்னத்திரை பார்க்கவேணும் சின்னத்திரை பார்க்கவேணும்... அப்பதான் சமூகம் முன்னேறும் அதாவது இதுகளில் நேரத்தைச் செலவழிக்காத சமூகம் முன்னேறும்.
இந்தப் போட்டிப் படிப்பு எண்ட உடனைதான் எங்கடை
D வ'
வீட்டில ரீவி இல்லாதது நல்லதாய்ப் போயிற்று. இல்லாட் 1 டில் பிள்ளையளின்ர படிப்புக் 1 குழப்பிப் போயிருக்கும்... அப்படி 1 யிருந்தும் உப்பிடி அப்பிடி ரீ 20 1 நடக்கிற நேரம் - பக்கத்தில . |ஆரின்ரை வீட்டிலயாவது போய்
மச் பார்ப்பன் 'ரீ 20' பார்க்க ரீயும் தந்து சிலவேளை மிக்ஷர் அப்பிடி இப்பிடியும் தருவார்கள். மச் சைப் பார்த்து இரசித்துவிட்டு வயிறு நிறையச் சாப்பிட்டும் வருவதுண்டு. நல்லவேளை...! ரீவி ஒன்ற வீட்டுக்கு வாங்காதது நல்லதாய்ப் போயிற்று... |
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் எண்டு சொல்லுவீனம் | என்ரை பாடு, ஒரு கல்லிலை 1 மூன்று நான்கு மாங்காய்கள்.
எங்கடை வீட்டில் ரீவி இல்லா Iததாலை
| ஒன்று - கரண்ட் காசு மிச்சம்
இரண்டு - பேரப் பிள்ளையளின்ரை படிப்பு டிஸ்ரேப்
ஆகாது. 1 மூன்று - இப்பிடி ரீவி பார்க்கப்
போகிற சாட்டில் பின்னேர ரீ பிரச் |சினை தீருதல்.
நான்காவதும் முக்கியமானதும் அந்த வீட்டுப் பிள்ளையளின்ரை படிப்புக் குழம்பிப் போதல்.
இது ஒரு போட்டி உலகுபா ருங்கோ. எங்கடை பிள்ளையல் 1 எப்படிப் படிச்சாலும் சிலவேளை
முன்னுக்கு வர ஏலாமல் போய்விடும் ஏனெண்டால் மற்றப்
பிள்ளையள் எவ்வளவு போட்டி பொறாமையோடை வளருதுகள் எண்டது தெரிய வருகுது... போட் டியை விட, பொறாமையே வளருகிற கல்வி முறையாய்ப் போச்சுது.
எனக்குத் தெரிஞ்ச ஒரு நண்பர் - நண்பர் எண்டால் பேந்து என்ன? தெரிஞ்ச நண்பர்...? மனம் விட்டுக் கதைக்கிற ஒரு நண்பர். அவருக்கு ஐந்தாம் தரம் படிக்கிற ஒரு மகன் நல்லாய் படிப்பான். அந்த வகுப்பில இன்னொரு பையன் அவனும் படிப்பில் படு சுட்டி. என்ரை நண்பன்ர மகனுக்குப் பேர் பாலமுருகன்;
நம்ப முடியாத கதை
பக்பரின் சபைக்கு ஒருவன் அடிக்கடி வந்து கதை சொல்லுவான். அவன் சொல்லும் கதைகள் யாவும் நம்பமுடியாத, நடக்காத, முரண்பாடான கதைகளாக இருக்கும். ஆனால்
அவன் கூறும் கதைகளை அக்பர் ஆவலோடு கேட்டு ரசிப்பார். அவனுக்குப் பரிசுகள் கொடுப்பார்.
இம்மாதிரி வீண் விஷயங்களில் அக்பர் ஈடுபட்டு நேரத்தைக் கழிப்பது அரசுக்கு பெரிய இழப்பாக இருப்பதால் பீர்பால் இதை விரும்பவில்லை ஆனால் அக்பர் அவன்மீது அன்பு வைத்திருந்தார். அதை அறிந்த அவனும், மற்றவர்களையும்
சம்பந்தப்படுத்தி, ஒரு கதையை அமைச்சர்களையும் மதியாமல்,
அக்பரிடம் சொல்லி அவனுக்குப் கர்வம் கொண்டவனாக
புத்தி புகட்ட எண்ணியிருந்தார். இருந்தான்.
அதற்கான வாய்ப்பையும் அவனுடைய போக்கைக்
எதிர்பார்த்திருந்தார். கவனித்த பீர்பால் அவனைச்
கதை சொல்பவன் சுடர் ஒளி /17, ஒக்ரோபர் - 23, ஒக்ரோபர் 2012

மற்றப் பையனுக்கு பேர் குருபரன் எண்டு வையுங்ககோவன்...
பாலமுருகனும் குருபரனும் நல்ல திக் பிறண்ட்ஸ்...
அதேபோல் ரெண்டு பேற்றை தகப்பன்மாரும் உயர்வாண்மைத் தொழில் செய்வதனால் (PROFESSIONAL) தொழில் ரீதியான நண்பர்கள்...
இப்படி இருந்து வருங்காலத்தே... ச்சே.... பிரசங்க ஸ்ரைலர் போகுது.... இதோ மம் ஓகே நடையை மாற்று ஓ.கே. தரம் - 5 புலமைப் பரிசில் தேர்வு | நெருங்கிக்கொண்டிருந்த வேளை ஒரு நாள் பாலமுருகன் சைக்கிள் ஓடும்போது ஒரு விபத்து ஏற்பட்டுவிட்டது. அதில் அவனது
கை - இடது கை முறிந்துவிட்டது. கடுமையான முறிவு - (complex
17 சம்பவம், குருபரனுக்கு வந்த கவலை என்ன வென்றால் பாலமுருகனின் வலது கை
முறிந்திருந்தால் தான் மாவட்டத்தில் முதலாம் இடத்திற்கு வந்திருக்கலாம், என்பதாகும், அந்தப் பிஞ்சு உள்ளங்களைப் பெற்றோர்தான் அவனைவிட நீ முன்னுக்கு வர வேண்டும்!... என்பது போன்ற
வார்த்தைகளைக் கூறி பொறாமைத் தீயை வளர்ந்து விட்டிருக்கிறார்கள்...,
பைற் ஏண்ட் ஒபற்
உண்மையில ரீ 20 வலு திறிலான போட்டிதான் பைற் எண்ட் பைற் அந்த மாதிரிப் போட்டி.
வழக்கம்போல அயல் வீட்டில் 1 ரீவியில மச் பார்க்கப் போனன். -1
ஒரு கல்லில் நான்கு மாங்காய்
tractre) பாலமுருகனது இடது கை முறிந்த விடயம் அறிந்து அவனது வகுப்பு நண்பன் குருபரன் குழறி அழுதே விட்டானாம், ஏன் இவ்வளவு கவலைப்பட்டான் என்று விசாரித்தபோது முறிந்த கை இடது கை என்பதனாலேயே கவலையாம்....
இது எப்படி இருக்குது.........? ஆனாலும் அந்தத் தேர்வில் பாலமுருகன் மாவட்டத்திலேயே முதலாம் இடத்தில் தேறினான். இது உண்மையாக நடந்த
இடையில் திரும்பி வந்திட்டன். என்னப்பா? கரண்ட் கட் ஆகிப் போச்சுதோ? அல்லது மச் இன்றைக்குச் சரி இல்லையோ? என்று கேட்டா பைற் - எண்டாப்
பைற் .... அதுதான் விட்டுட்டு வந்தன். | அந்த வீட்டுக்காரனும் மனுஷியும் பைற் எண்டாப் பைற் - அதுகள் பைற் பண்ணேக்கை - நான் எப்படி இந்தியா
இங்கிலன்ட் ருவென்ரி ருவென்ரி பைற் பார்க்கிறதெண்டு விட்டுட்டு | வந்திட்டன்...
நான் அடிக்கடி மச் பார்க்கப் போறதால கரண்ட் பில் கூடிப்போகுது எண்டு என்னை வரவிடாமல் செய்யுறதுக்காக இப்படி தங்களுக்குள்ளை சண்டை போடுகினமோ
தெரியேல்லை...
எப்படியெண்டாலும் ரீவி பார்க்கிறதைக் குறைச்சு படிக்கிற பிள்ளையளை இடைஞ்சல் இல்லாமல் படிக்கவிட்டால் நல்லது கண்டியளோ....
பரமசிவம் கலகம் நன்மையில முடிஞ்சால் சரிதான் பாருங்கோ.... |
வழக்கம்போல் ஒரு நாள்
சபைக்கு வந்தான். அரசர்
முன்னிலையில் அமர்ந்து,
அரசே, இன்று
விநோதமான ஒரு
சம்பவத்தைப்
பார்த்தேன் அதாவது ஒரு செம்மறியாட்டின் காதைப் பிடித்து புலி ஒன்று இழுத்துக்கொண்டு வந்தது' என்று சொல்லவும் . அக்பர் சிரிப்புத் தாங்க
முடியாமல் சிரித்துக்கொண்டிருந்தார்.
அங்கே இருந்த பீர்பால் குறுக்கிட்டு,
அரசே ஒருநாள் நான் பார்த்ததற்கு இது ஈடே கிடையாது. நீங்கள் அதைக்
கேட்கிறீர்களா?' என்றார்.
அதைச் சொல்லும்படி கேட்டார் அக்பர். உடனே பீர்பால், இடையன் ஒருவன் எருமைமாட்டை ஓட்டிக்கொண்டு
ஆற்றங்கரைக்குச்சென்றான்.
அங்கே ஒரு முதலை வந்து இடையனைக் கவ்விப் பிடித்து இழுத்தது. பயந்து நடுங்கிய இடையன் எருமை மாட்டின் வாலைப் பலமாகப் பிடித்துக்கொண்டு ஆற்றிலிருந்து வெளியேறினான் ஆனால்
அவனை முதலை ஒருபக்கமும், இழுத்ததால் அவன் உடல் இரண்டாய்ப் பிய்ந்து அடிப்பாகம் முதலையுடன் போய்விட்டது. இதைப் பார்த்த, அந்த வழியாக வந்த மருந்துவர் எங்கிருந்தோ செம்மறியாட்டின் அரைப் பகுதியைக்கொண்டு வந்து
இடையன் உடலை அதில் பொருத்திவிட்டார். அதற்குப் பிறகு என்ன, அவன் இன்னும் உயிரோடு இருந்து கதை சொல்லிக்கொண்டிருக்கிறான்'' என்று முடித்தார்.
இதைக்கேட்ட அக்பரும் கதையின் காரணத்தைப் புரிந்துகொண்டு விழுந்து விழுந்து சிரித்தார்.
ஆனால், இந்தக் கதையைக்கேட்ட பின்னர் கதை சொல்பவன் அரண்மனைப் பக்கமே தலை காட்டவில்லை,

Page 18
18
மனை
2."
தம்பதியரிடையே சின்னச்சின்ன ஊடல்கள் ஏற்படுவது வழக்கம், அதனையே ஊதிப்பெரிதாக்கி விரிசல் ஏற்படுத்தாமல் அன்பால் அதை சரியாக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகவும், கணவரின் மனம் கவரவும் சில வழிமுறைகளை தெரிவிக்கின்றனர் குடும்ப நல ஆலோசகர்கள். அன்பால் அரவணைப்பு
குடும்பத்தில் முதல் பிரச்சினையே பெற்றோர்களை கவனிப்பதில்தான் ஏற்படுகிறது. நம்முடைய பெற்றோர்களை எப்படி கவனிக்கிறோமோ அதேபோல் கணவரின் பெற்றோர் களையும், கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும்.
அன்பால் அரவணைத்து அவர்களுக்கு மரியாதை அளித்தால் கணவரின் அன்பையும் மதிப்பையும் பெறமுடியும். கணவருக்காக சமையுங்கள்
கணவரின் மனம் கவர முதலில் அவரது வயிற்றுக்கு சரியான விருந்தளிக்க வேண்டும் என்று முன்னோர் தெரிவிப்பர். எனவே சுவையாக சமைத்து சூடாக பரிமாறுங்கள். வார இறுதிநாட்களில் ஸ்பெசல் சமையலாக இருக்கட்டும். பிறகு நீங்களும் அவருக்கு ஸ்பெசல்தான் , மனதிற்குள் மத்தாப்பு -
கணவரின் துணிகளை துவைத்துப் போடுவது ஒரு கலை. திருமணத்திற்கு முன் யார் வேண்டுமானாலும் துணிகளை துவைத்திருக்கலாம். ஆனால் திருமணத்திற்குப் பின்னர் தன்னுடைய துணிகளை மனைவி துவைத்துப் போடுவது கண
வரின் மனதிற்குள் மத்தாப்பு பூக்கும். (மனைவிக்கு முடியாத வேளைகளில் கணவன் மனைவியின் உடைகளைத் துவைப் பதும் நல்ல விடயமே) இனிமையான இரவு விருந்து |
இரவு நேரத்தில் கணவரின் வருகைக்காக காத்திருந்து உண்பது உங்கள் மீதான அபிப்பிராயத்தை அதிகரிக்கும்.
தனக்காக தா உணர்வுகளை அழகாய் அச
கணவருக் அதிகரிக்கச் கொள்ளாமல் மாய் வைத்தி நீங்களே உல கொஞ்சமாய்
எப்பவுமே இது உங்கள் அவரை அதீ கை கோரக்கு
இறுதியாக படுக்கையறை தோல்விகள் தக்கதாக உம் விட்டுக்கொடு னாலும் நம்பி தோற்பது அலி பெறுவதற்கா! வகுக்கும்.
வாழ்க்கை வாழ்வதற்கே. கொருவர் விட் ஒருவருக்கு ப என்று அர்த்த
tுக
அழகான புருவங்கள்
புருவங்கள் முகத்தின் சிறந்த அம்சங்களில் ஒன்று. புருவங்கள் அழகாக இருந்தால் உங்கள் கண்களில் அழகு கூடும், முகமே புதுப் பொலிவு பெறும். ஆனால் புருவங்களை சரியாக வடிவமைப்பதே பலருக்கு பு பெரும் பிரச்சனையாக உள்ளது!
புருவங்களை உங்கள் மூக்கத்துக்கு ஏற்ற விதத்தில் வடிவமைக்க
- சில குறிப்புகள்: தேவையான பொருள்கள்
டுவீஜர் (புருவத்தில் உள்ள தேவை இல்லாத முடிகளை அகற்ற)
தேவையான பொருட்கள் :
நெய் - 1 கப் பிரெட் (பாண்)- 1 பக்கெட் ஏலக்காய் - 6 பாதாம் - 2 மேசைக்கரண்டி முந்திரி - 2 மேசைக்கரண்டி பால் - 1 லிட்டர் சர்க்கரை - தேவையான அளவு.
(டிஇ
செய்முறை :
பிரெட்டின் நான்கு ஓரங்களை வெட்டி எடுத்துவிட்டு மீதி இருக்கும் பகுதியை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
முக்கால் கப் நெய்யை எடுத்து வாணலியில் சூடுசெய்யவும். அதில் நறுக்கி வைத்திருக்கும் பிரெட்டை பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும். ஏலக்காய் எடுத்து ஓன்று இரண்டாக

விக்கு பயனுள்ள ஆலோசனைகள்
எ மனைவி பசியுடன் காத்திருப்பாள் என்ற எண்ணமே கணவரின் மனதில் காதல் T அதிகரிக்கும், அப்புறம் சண்டையாவது ஒன்றாவது. த்தலாம்
கு பிடித்தமான உடை அணிவது அவரது கண்ணை மட்டுமல்ல காதலையும் செய்யும். அதுதான் திருமணமாகி விட்டதே இனி என்ன என்று உடலை கண்டு விடுவது குடும்ப வாழ்க்கையில் விரிசலை ஏற்படுத்தும். எனவே உடலை கச்சித ருங்கள். அதற்கேற்ப உடையணிந்தால் கணவர் உங்கள் கைகளில் என்பதை ணர்வீர்கள்.. | பேசுங்கள் நிறைய கேளுங்கள் நீங்கள் பேசிக்கொண்டிருப்பதை விட கணவரை பேசவிட்டு நீங்கள் கேளுங்கள், மீதான பாசத்தை அதிகரிக்கும். நம் பேச்சை கேட்க ஆள் வந்துவிட்டாள் என்று த உற்சாகத்தில் ஆழ்த்தும்.
ம் காதல் எ, முக்கியமானது றயில் வெற்றிகளை விட தான் அதிகம் விரும்பத் ள்ளது. எனவே ங்கள். அவர் தடுமாறி க்கையூட்டுங்கள். நீங்கள் வரது மனதில் இடம் ன வெற்றிக்கு வழி
என்பது ஒருவருக் -டுக்கொடுப்பதால் மற்றவர் தாழ்ந்தவர் இப்படாது,
ளிர் சுடர்
புருவத்திற்கான பிரஷ் (பல் தேய்க்கும் பிரஷ் கூட உபயோகிக்கலாம்)
ஆஸ்ட்ரின்ஜென்ட (சருமத்தை மிருதுவாக்கி, வலியை
குறைக்க) கண்ணாடி அவசியம் தேவை) சிறிய கத்தரிக்கோல் (புருவத்தின் முடியை சரி செய்ய) ஐப்ரோ பென்சில், முதலில் புருவத்தை மேல் நோக்கி பிரஷ் செய்து விடவும். புருவத்தின் பளைவை விட நீளமாக உள்ள முடிகளை கத்தரியால் வெட்டி விடவும்.
புருவங்கள் கண்களின் ஒரு முனையில் ஆரம்பித்து மறுமுனையில் முடிய வண்டும் என்பதை மறக்காதீர்கள்.
நீங்கள் எந்த வடிவத்தில் உங்கள் புருவத்தை வடிவமைக்க விரும்புகிறீர்கள் ன்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.
ஆஸ்டரிங்ஜென்ட்டை புருவத்தின் மேல் தடவவும். புருவத்தின் மேல் பக்கத்திலிருந்து முடியை எடுப்பதை தவிர்க்க வேண்டும். ருவத்தின் கீழ் உள்ள முடிகளை ஒவ்வொன்றாக டுவீஜரால் எடுக்கவும்.
ஒரு பக்கம் புருவத்தை சரி செய்த பிறகு மறுபக்கமும் அதே வடிவத்தில் அமைய வேண்டும் என்பதை கவனத்தில் வைக்கவும்.
அடிக்கடி கண்ணாடியில் சரி பார்க்கவும். ஐபுரோ பென்சிலால் புருவத்தில் உள்ள காலியான இடங்களை நிரப்பவும். கவனம் : மிக மெல்லியதாக புருவத்தை அமைப்பதை தவிர்க்கவும்
8ா
உடைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பாலை சூடுசெய்து அதனுடன் சர்க்கரை நன்கு கலக்குங்கள். பால் நன்கு கொதித்து பாகு நிலை வரும் வரை சூடு செய்யுங்கள்.
அதனுடன் சர்க்கரையைச் சேர்த்து கலக்குங்கள். மிதமான சூட்டில் இதனை செய்யவேண்டும்.
இந்த பால் பாகுடன் கொஞ்சம் பாதாம் முந்திரி சேர்த்து வறுத்து வைத்து பிரெட்டை கலந்து கிளறுங்கள்.
மீதம் இருக்கும் நெய்யை இதனுடன் சேர்த்து கிளறுங்கள். மிதமான சூட்டில் இந்த கலவையை நன்கு அல்வா பதம் வரும் வரை கிளறுங்கள்.
அல்வா பதம் வந்தவுடன் அதனை இறக்கி வைத்து, அதன் மேல் பாதாம், முந்திரி கொண்டு அலங்காரம் செய்யவும். இதனை உடனேவும் பரிமாறலாம் அல்லது பிரிஜில்
வைத்தும் பரிமாறலாம், சுடர் ஒளி 17, ஒக்ரோபர் - 23, ஒக்ரோபர் 2012

Page 19
ஆண்டுேேபாப்உரோமம்
எஸ். தேவிகா-கொட்டாஞ்சேனை கேள்வி :- பெண் வயது 18 எனது முகத்தில் ஆண்கள் போன்று உரோமம் வள் தொல்லையாக உள்ளது. இதற்குப் பரிகாரம் உண்டா? மாதவிடாய் ஏற்படுவதும் உண்டாகிறது.
பதில் :- தற்போது பல பெண்களில் இந்தப் பிரச்சினை உள்ளது. ஆண் - பெல் ஏற்படும் சமமின்மையே பெரும்பாலும் இதற்கு காரணமாகும். POLYCYSTIC DISEASE எனும் PCOD வியாதி என்ற ஒன்றைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்க ஆண் ஹோர்மோன் சிறிதளவு உடலில் இருக்கவே செய்கிறது. எனினும் சில வெ அளவுக்கு அதிகமாக உயர்வதால் ஆண் இயல்புகள் அதிகமாக வெளிக்காட்டப் தாடி முதலிய பெண்களுக்கு சாதாரணமாக உரோமம் வளராத உடல் பகுதிகளில் அவ்வாறே மாதவிடாய் ஏற்படுவது பெண் ஹோர்மோன்களின் செயற்பாட்டினால் உங்களுக்குத் தெரியும். இதற்கு எதிரான நிலை ஆண் ஹோர்மோன் அதிகரிப்பு எதிர்பார்க்கத்தக்கதே. இதனால் மாதவிடாய் எப்போது ஏற்படுமோ என்ற ஒழுங்கீ மோசமான ஒரு நிலையாகும்.
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தயாராகும் வயதுடைய பெண்பிள்ளைகளுக்கு
இது மிக முக்கிய பிரச்சினை. வெளியே சொல்லவும் முடியாது, மெல்லவும் முடியாது தவிக்கும் அறியா
வயதில் அவர்களது கல்வி நடவடிக்கைகளை இது பெரிதும் பாதிக்கிறது. ஆனால் இதற்கு மருத்துவ விஞ்ஞானத்தில் இப்போது சிறந்த தீர்வுகள் உள்ளன. மாதவிடாயை ஒழுங்காக்க மாத்திரைகள் பாவிக்கப்பட்டு இவை
ஆபத்தற்றவை என மேற்குநாடுகளில் சான்றிதழ் வழங்கப்பட்ட மருந்துகளே தான்.
ஏனெனில் க.பொ.த. உயர்தரம் கற்கும் மாணவிகளின் கல்வி நடவடிக்கை சற் காக்கவேண்டியது நமது கடமையாகும். பெண் கல்வி ஒன்றின் மூலமே சமூகத்தி உண்டாகும். அவ்வாறு அவர்கள் கற்று பல்கலைக்கழக நுழைவாயிலில் உள்ள இந்த PCOD போன்ற மாதவிடாய் சம்பந்தப்பட்ட வியாதிகள் அவர்களது கல்வி பாதிக்கவிடவே கூடாது..
அடுத்து நீங்கள் முதலில் கூறிய உரோமம் வளர்தல் பிரச்சினைக்குக் கூட மு பாவிக்கப்பட்டு வந்தன. இப்போது இதன் பக்கவிளைவுகளை மேலும் குறைக்கு மருந்துகள் கண்டுபிக்கப்பட்டுள்ளன. Efatornithine 13.9 வீதம் என்ற பூச்சு மரு மேற்கு நாடுகளில் பெண்களில் தேவையற்ற ரோமவளர்ச்சியை தடுக்க பயன்படுத் அனுமதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இது இன்னும் பாவனைக்கு வரவில்லை ஒரே ஒரு கம்பனியின் மூலம் இம்மருந்து இந்த வருடத்தில் விற்பனைக்கு விடப்ப ரோமவளர்ச்சியை தடுக்க மிகச் சிறந்த தீர்வாக இது அமையும். பலர் விலையுயர் ஊர் பெயர் தெரியாத முறைகளில் இதை அகற்றுகிறோம் என மக்களை ஏமாற்று காணக்கூடியதாக உள்ளது.
PCOD நோயில் உடல் பருமன் அதிகரித்தல், தலைமுடி உதிர்தல் பிற்காலத்தில் நீரிழிவு ஏற்படல் ஆண்கள் போல
'வாசகர்களே! குறட்டை விடல், திருமணம் முடிந்த பின் குழந்தைப்பேறு
உங்கள் உடல்
- கேள் இன்மை,முதலிய பல பிரச்சினைகள் ஏற்படலாம். பிள்ளைப் பேறின்மைபிற்காலத்தில் ஏற்படலாம் என்பதால்
டொக்டர் எ பதின்மவயதுகளிலேயே இது தொடர்பாக அக்கறை செலுத்தி
பதிலளிக்கி சிகிச்சைபெறத் தொடங்கி விடவேண்டும். குறிப்பாக உடல்
' கேள்விகளை பு பருமன் அதிகரிக்காது பார்த்துக் கொள்வது அவசியம்.
அனுப்பி உங்களுக்கு இருப்பது PCOD நோய் தானா என்பதை உறுதிப்படுத்த இரத்தப் பரிசோதனை, ஸ்கான் பரிசோதனை என்பவை மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும்.
சுடர் ஓ பெண்நோயில் நிபுணர் ஒருவரே இதற்கான சரியான நோய்
இல.361, க நிர்ணயத்தைச் செய்வார்.
யாழ்
உட
இளம் வயதில் வழுக்கையா? பு
மரபியல் காரணங்களினால் அழுத்தம் போன்றவைகளில் இளவயதில் வழுக்கை ஏற்ப ஒன்றில் கண்டறிந்துள்ளனர்
பிரான்ஸ் நாட்டில் நடை எடுத்து வரும் 388 ஆண்கள் மேற்கொள்ளப்பட்டது. அதில் பாதிப்பு இருந்தது தெரியவந்
டெஸ்ட்டோட்ரோன் சுரப்பு குறைந்த வயதிலேயே முது
அதற்காக வழுக்கை விழு வாழ்க்கை முறை, குடும்ப கு உண்டாக்கும் என்கின்றனர்
வழுக்கை மற்றும் புற்று ! முக்கிய பங்கு வகிக்கின்றன ஏற்படுத்தாது என்றும் இந்த தடுக்கும் ஒரு வழிமுறையாக நலம் என்றும் ஆலோசனை
சுடர் ஒளி /17, ஒக்ரோபர் - 23, ஒக்ரோபர் 2012

மகுறைபாடு
எர்தல் பெரும்
மிகப் பிந்திப் பிந்தியே
நீக்கும்
ஆண்மை
தாட்டாற்சுருங்கி!
ண் ஹோர்மோன்களில் OVARIAN ள். பெண்களிலும் கூட பண்களில் இது ப்படுகின்றன. மீசை,
ல் இவை வளரலாம். தான் என்பது பால் ஏற்படும் என்பதும்
னத்தவிப்பு மிகவும்
வார்ரிறது...!
டொக்டர். எஸ்.சுரேந்திரஜித்
பறேனும் பாதிக்காது
ல் முன்னேற்றம்
பரீட்சை தருணத்தில் ப் பெறுபேறுகளை
காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் காணப்படும் தொட்டாற்சுருங்கி செடி காந்த சக்தி உடையது என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர். 1300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிரேக்க மருத்துவத்தில் தொட்டாற்சுருங்கி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தற்போது ஆயுர்வேத மருத்துவத்திலும் யுனானி மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. தோல் வியாதிகள், குழந்தைப்பேறு பிரச்சினை, ஆண்மைக் குறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக உள்ளது தொட்டாற்சுருங்கி. தெய்வீக மூலிகை நமஸ்காரி என்று அழைக்கப்படும் இந்த மூலிகை காந்தசக்தி உடையது. தெய்வ சக்தி உடைய மூலிகை என்பதால் துளசிபோல வீட்டில் வைக்கலாம். மனதில் உணர்ச்சி ஊட்டி சிற்றின்பத்தை அதிகரிக்கும் எனவும் அதனால் இதற்கு காமவர்த்தினி என்ற பெயரும் உண்டு என்றும் கூறுவர். ஆண்மைக் குறைபாடு உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில் 15 கிராம் கலந்து சாப்பிடவேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டு வர ஆண்மை பெருகும். சூடு பிடித்து சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும் இதனால் சூடு குறைந்து சிறுநீர் எரிச்சல் குணமாகும். இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்ச்சியடையும், வயிற்றுப்புண்ணும் ஆறும். மூலநோய் நீங்கும்.
இதன் இலையையும் வேரையும் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு பசுவின் பாலில் போட்டுக் கொடுத்துக் கொண்டு வர மூலம், பவுத்திரம் போம். இதன் இலைச் சாற்றைப் பவுத்திர மூல ரணங்களுக்கு ஆசனத்தில் தடவி வர ஆறும். இதன் இலையை மெழுகு போல் அரைத்து விரை வாதம், கை, கால் மூட்டுக்களின் வீக்கம் இவைகளுக்கு வைத்துக் கட்ட குணமாகும். இதன் இலைச் சாற்றைப் பஞ்சில் தோய்த்து ஆறாத ரணங்களுக்கு வைக்க ஆறிவரும். இதன்
இலையை ஒரு பெரிய மண்கலயத்தில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைத்து இடுப்பிற்குத் தாங்கும் படியான சூட்டில் தாரையாக விட இடுப்பு வலி குணமாகும்.
ன்பு மாத்திரைகள் ம் விதமாக பூச்சு த்து இன்று சட்டப்படி த்தமுடியும் என
ல. இந்தியாவில் கூட பட்டுள்ளது. எந்த Waxing முதலிய நவதையும்
ல் நலம் தொடர்பான
விகளுக்கு
ஸ்.சுரேந்திரஜித் என்றார். உங்கள் பின்வரும் முகவரிக்கு
1 வையுங்கள்,
ல் நலம் ளி வாரமலர், ஸ்தூரியார் வீதி. ப்பாணம்.
உடல் நலம்
ரஸ்டேட் புற்றுநோய் வருமாம்!
மட்டுமல்லாது மாறிவரும் உணவுப்பழக்கம், பணிச்சூழலினால் ஏற்படும் மன எால் இருபது வயதிலேயே ஆண்களுக்கு முடி கொட்டி வழுக்கை விழுகிறது. டும் ஆண்களுக்கு புரஸ்டேட் புற்றுநோய் ஏற்படலாம் என்று சமீபத்திய ஆய்வு
ஆய்வாளர்கள். பெற்ற ஆய்வு ஒன்றில் புரஸ்டேட் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை சிடமும், புற்றுநோய் இல்லாத 281 ஆண்களிடமும் ஆய்வு ல் குறைந்த வயதில் வழுக்கை விழுந்த ஆண்களுக்குத்தான் புற்றுநோய் தது. 3 குறைவதாலேயே புரஸ்டேட் புற்றுநோய் ஏற்படுகிறது. இதனால் ஆண்கள் மைத்தோற்றத்திற்குத் தள்ளப்படுகின்றனர் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ழந்த எல்லோருக்குமே இந்த புற்றுநோய் தாக்குவதில்லை. அவர்களின் சூழல், மரபியல்ரீதியான காரணங்கள் போன்றவையும் புற்றுநோயை
நிபுணர்கள். நோய் ஆகிய இரண்டிலும் ஆண்களைப் பொறுத்தமட்டில் ஹோர்மோன்கள்
. 30 அல்லது 40 வயதாகும் போது வழுக்கை விழுவது எந்தவித பாதிப்பையும்
ஆய்வின் முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புற்றுநோய் ஏற்படுவதைத் க வழுக்கையை எதிர்த்துப் போராடக் கூடிய மருந்துகளைப் உட்கொள்வது
கூறப்பட்டுள்ளது.

Page 20
20
ரம் மாலை ஐந்து மணியைத் தாண்டி
அவரைப் பார்த்துவிட்டு, விட்டபோதிலும் கனகரத்தினம் வீடு வந்து
போலை கெட்டிக்காரிதா 1 சேராத நிலையில் பொன்னம்மாவின் மனம்
அவள் சொன்னபோது ? தவிக்க ஆரம்பித்துவிட்டது. அந்த நேரத்தில்
அவளின் முகத்தைச் சி தான் படலையைத் திறந்துகொண்டு
மீண்டும் தலையைக் கு நல்லையா உள்ளே வந்தான். அவன்
கிழிக்க ஆரம்பித்துவிட்ட கனகரத்தினத்தைப்பற்றி அவனிடம்
அவளின் முகமாற்றத்ன. 1கேட்பதற்கு நினைத்தபோது அவன்,
ஒரு மெல்லிய புன்னகை 1 "எணேய்... கனகண்ணை எங்கை போட்டார்?"
எடுத்துக் குடித்தார். 1 'இண்டைக்குப் பந்தடிக்கவும் வரவில்லை?'
அவள் தலையை நிப | எனக் கேட்டான். பொன்னம்மாவுக்கு நெஞ்சு
குரலில் "அண்டைக்கு ! 1 ஒருமுறை 'திக்' என்றது. எனினும் அவள்
மாதிரி பிள்ளைக்கும் ஏ. 1 "சிவஞானம் வந்தவனே?" எனக்கேட்டாள்,
எண்டுதான் பயமாய்க் கி 1 "இல்லையெணை... இரண்டு பேரும்தான்
சில வினாடிகள் மெல் | எங்கையோ போட்டினம் போலை?" என்றான்
''அப்படி நடவாது! நடந்த அவன்.
மற்ற நாள் கை இருக்க "இல்லையடா... பொன்னுக்குட்டியின்ரை
இறுக்கமாக சின்னன் ? 1 பெட்டைக்கு கல்லெறி விழுந்ததைப்பற்றி
உண்மையாகவே அப்ப
விடக்கூடாது என அவள் சன்னதியானை வேண்டி
அந்த நேரத்தில் நாம் குலைக்கவே எட்டிப்பார், சங்கக்கடைப் படலைக்கு கூட்டமே நிற்பதைக் கல்
கந்தவனம் "பிள்ளை " எனக்கேட்டார்.
மெளன மனவெளிகள் காடடார்.
|ஏதோ சாட்சி சொல்ல வேணுமெண்டு விடிய
வெள்ளணை வந்து பொலிஸ்காரர் |கூட்டிக்கொண்டு போனவங்களடா இவ்வளவு 1 நேரமாய் காணேல்லை" என்றான்
பொன்னம்மா மிகுந்த பதட்டத்துடன், 1 பொலிஸ் என்றதுமே நல்லையா
திகைத்துவிட்டான். பொலிஸ் |பிழைவிட்டாலென்ன விடாவிட்டாலென்ன | அடிப்பார்கள் என்பதுதான் அவனின் 1அனுபவம். அவன் பயத்துடன் "இவ்வளவு
1 நேரமாய் சாட்சி சொல்லுறாங்களே..." கோடும் இரண்டு மணிக்கு முடிஞ்சுபோம்" என்றாள். 1 "ஐயோ பிள்ளையாரே... நான் என்னடா
செய்வன், எங்கையடா போவன்" என அலறத் 1தொடங்கினாள் பொன்னம்மா. அவளின் 1சத்தம்கேட்டு அயல் வீட்டுக் கந்தவனக் 1 குஞ்சியும் வந்துவிட்டார். ஒரு சில
நிமிடங்களில் பொன்னம்மா வீட்டு முற்றத்தில்
அந்த அயலைச் சேர்ந்த பெரும் கூட்டமே 1 கூடிவிட்டது. எல்லோருமே அப்படியிருக்கும், 1 இப்படியிருக்கும் என ஊகங்களை
வெளியிட்டனரே அடுத்து என்ன செய்யவேண்டும் என ஆலோசனை ப சொல்லவில்லை.)
கனகரத்தினத்தின் தந்தை இறந்த பின்பு அவரின் நண்பரான கந்தவனமே அந்தக் குடும்பத்தைப் பராமரித்து வந்தார். அவனின் படிப்புக்கான செலவையும் கஷ்டத்தின் | மத்தியிலும் அவரே பார்த்து வந்தார். அவரால் கனகரத்தினத்துக்கு பிரச்சினை என்ற போது 1 தாங்க முடியவில்லை.
அவர் "மச்சான் அழுது பிரயோசனமில்லை. வா... விதானையாரட்டைப் போய்ச் சொல்லுவம்" என்றார்.
அவரின் ஆலோசனை நல்லதாகப்படவே சிவஞானத்தின் பெற்றோர் உட்பட
அனைவரும் விதானையார் வீட்டை நோக்கிப் புறப்பட்டனர். அதற்குள்ளாகவே சிவஞானத்தையும் கனகரத்தினத்தையும் பொலிஸ் கூட்டிக்கொண்டு போனதும் இன்னும் திரும்பி வராததும் ஊர்முழுவதும் பரவிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
சின்னன் ஊற்றிக் கொடுத்த கள்ளில் ஒரு பகுதியைத் குடித்துவிட்டு சாய்மனைக் 1 கதிரையில் சாய்ந்து அமர்ந்து கொண்டார். விதானையார் தலையைக் குனிந்தவாறே ஓலை கிழித்துக்கொண்டிருந்த சின்னனின் பொன் மஞ்சள் நிறத் தோள்களும் முதுகும்
குறுக்கிக் கட்டுக்கு மேலே தெரிந்து 1 கொண்டிருந்தன. அவருக்கு அவளிடம்
ஏதாவது பேச வேண்டும்போல் தோன்றியது.
அவர் ஒரு மெல்லிய செருமலுடன் "சின்னன்" கூட்டங்களிலை என்ரை 1 பிள்ளையின்ரை பேச்சு எப்படி?" எனக்
கேட்டார். அவள் மெல்லத் தலையை நிமிர்த்தி
வெட்டையிலையிருந்து : வந்திருக்கினம்" என்றால்
"இஞ்சை வரச் சொல் விதானையார் பதிலுக்கு சொர்ணமும் அவர்களின்
அவர்களைக்கண்ட 1 ஆச்சரியத்துடன் என்ன படையெடுத்துக்கொண்டு எனக் கேட்டார்.
பொன்னம்மா அழுத வரை விதானையார் நித கேட்டுக்கொண்டிருந்தார். முறைப்பாடு எடுக்காமல் வாக்குமூலம் பதிய முடி நன்றாகவே தெரியும். என் பொய் சொல்லி வேறு 6 பிடித்துக்கொண்டு போய அவர் உடனடியாகப் புரி அதை வெளியே சொல்லி
சுண்டுக் கோப்பையை எடுத்துச் சின்னனிடம் நீட்டியவாறு, அவர்
இதுக்கை கொஞ்சம் எடு
சின்னன் கொடுத்தன இழுத்து முடித்து விட்டு, மணியத்தின்ரை காரை ! ஸ்ரேசன் மட்டும் போட்டு பொன்னம்மா அழுதவா? வாறன்" என்றாள். விதா பார்த்துவிட்டு, 'நீ.. நில்! கூட்டிக்கொண்டு போறல் விதானையார் பொலிஸ்

NMML .
"அது உங்களைப்
போய்ச் சேர்ந்த போது னே" என்றாள். அதை
சார்ஜண்ட் சின்னத்தம்பி
343 3 மெல்லிய நாணம் பரவி
கடமை முடித்து வீட்டுக்குப் வக்க வைக்கவே
போகத் தயாராகிக்
%ANN னிந்து ஓலையைக்
கொண்டிருந்தார். டாள். விதானையார்
விதானையார், கனகரத்தினம், சிவஞானம் த அவதானித்துவிட்டு
ஆகியோர் பற்றிச் சின்னதம்பியிடம் தயுடன் மிகுதிக் கள்ளை
விசாரித்தபோது "அடே அந்த ஆலடி
வெட்டைப் பொடியனே.. அவங்களுக்கு ர்ெத்தாமலே மெல்லிய
நீதவான் 14 நாள் விளக்க மறியல் கமலிக்குக் கல்லெறிஞ்ச
போட்டிட்டார்" என்றார் அவர். தும் நடந்திருமோ
விதானையார் சற்றுக் கடுமையாகவே டெக்குது" என்றாள்.
கேட்டார். "நான் இல்லாமல் என்னண்டு ானத்தின் பின் அவர்
என்ரை ஏரியாவிலை வந்து அறெஸ்ற் தால் செய்தவனுக்கு
பண்ணுவியள்?" காது" என்றார்.
சின்னதம்பி அப்பாவி போலவே ஒரு பெருமூச்சு விட்டாள்.
பதிலளித்தார். "நான் என்ன விதானையார் டி எதுவும் நடந்து
செய்யலாம். அவங்கள் நீதவானட்டைப் போய் | ா மனசுக்குள்
அறெஸ்ற் வாறன்ற் எடுத்துக்கொண்டு டிக்கொண்டாள்.
வந்திட்டாங்கள்". | பெரிதாகக்
“எப்பிடியெண்டாலும் என்னட்டை த்த சொர்ணம்
வந்திருக்கலாமெல்லே?" தள் ஒரு பெரிய
"ஏன் உங்களுக்கு கரைச்சலை எண்டிட்டு' படு வெளியே வந்தாள்.
என இழுத்தார் சின்னத்தம்பி ஐயா நிக்குதே?"
"அவங்கள் என்ன பிழை செய்தவங்கள்?'' “இராத்திரி காசிப்பிள்ளை முதலாளியின்ரை | காரை அடிச்சு நொருக்கிப் போட்டாங்கள்.
அவர் உயிர் தப்பினதே அருந்தப்பு."
விதானையாருக்கு விஷயங்கள் ஓடி வெளிக்க ஆரம்பித்துவிட்டது. தான் எலெக்சன் |
முடியுமட்டும் காசி கார் ஓடக்கூடாது எண்டு சொன்னதும், ஓடினால் ஆலடி வெட்டைப் பெடியளைக்கொண்டு காரை உடைப்பிக்கப்போவதாகவும் கூறியது, அவரின் | நினைவுக்கு வந்துபோனது. தான் அப்படிச் சொல்லும்போது காசியும் வடிவேலனும் மட்டும் இருந்த காரணத்தால் அது வேறு எவருக்கும் தெரிந்திருக்க வழியில்லை என்பதையும் அதை !
வைத்து காசி ஒரு வலை பின்னிவிட்டார் என்பதையும் அவர் புரிந்துகொண்டார். எப்படியும் கோபப்பட்டுப் பிரயோசனம் இல்லை) என்பதையும் முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்துகொண்டார்.
"அப்ப... இப்ப... என்ன செய்யலாம்?'' எனச் | சின்னத்தம்பியிடம் கேட்டார் விதானையார்.
சின்னத்தம்பி சற்று யோசித்துவிட்டு நாளைக்கு சனி, இனி திங்கள்தான் கோட்டிலை மோசன் போடலாம். செவ்வாய் தான் ஏதாவது செய்யலாம் என்றார் அவர்.
"சரி பாப்பம்..." என்று விட்டு காரை ஆக்கள்
நோக்கிப் போனார் விதானையார்.
கந்தவனம் மெல்லக் கேட்டார். "ஐயா! இனி | மலு?'' என்று
என்ன செய்யிறது?" க் குரல் கொடுத்தார்.
விதானையார் எதுவுமே பதில் பேசாமல் 1 பின்னால் போனாள்.
"மணியம்! காரை குடியரசார் வீட்டை விடு" விதானையார்
என்றார். இப்பிடிப்
கொழும்பிலிருந்து ஜெயசிங்கம் என்ற பிரபல | | வந்திருக்கிறியள்?''
சட்டத்தரணி பொன். கந்தையாவின் தேர்தல் |
வேலைகளுக்காக வந்திருந்தார். விதானையார் ழது சொல்லி முடிக்கும்
குடியரசாரும் விசயங்களை விளக்கமாகச் பானமாகக்
சொன்னபோது அவர் உடனடியாகவே - முதலில் கமலியிடம்
விதானையாரையும் அழைத்துக்கொண்டு - சாட்சிகளிடம்
ஜெயசிங்கம் தங்கியிருந்த இடத்துக்குப் யாது என்பது அவருக்கு
போனார். னவே அவர்களைப்
ஜெயசிங்கம் முழுமையாகவே ஏதோ காரணத்திற்காகப்
விஷயங்களைக்கேட்டுவிட்டுப் பின் சில ள்ளனர் என்பதை
கேள்விகளையும் கேட்டு முழுமையான இந்துகொண்டாலும்
தெளிவைப் பெற்றுக்கொண்டார். பவில்லை.
பின்பு அவர் ''இனிக் கோடு திங்கட்கிழமை
தான். எண்டாலும் நீதவானின் |
வீட்டிலை சந்திச்சு மோசன்
குடுக்கலாம். அதுக்கு அவர்
அனுமதி தந்தால்தான் அது சாத்தியம்" என்று | த ஒரே மூச்சில்
விட்டு, "இஞ்சை பக்கத்திலை எங்கையும் - "கந்தவனம்! போய்
ரெலிபோன் இருக்கே?'' என்று கேட்டார். வரச் சொல்லு பொலிஸ்
-- “இஞ்சை போஸ்ற் ஒப்பிசிலதான் டு வருவம்" என்றார்.
இருக்குது. இப்ப போனால் கதைக்கலாம்" றே ஐயா நானும்
என்றார் குடியரசார். னையார் அவளைப்
"அப்ப வெளிக்கிடுவம் நீதவான் சந்திக்க, நான் கந்தவனத்தைக்
நாளைக்கு மோசன் தாறதும் விடுறதும் T" என்றார்.
உங்கடை அதிஷ்டத்தைப் பொறுத்தது'' என்று நிலையத்துக்குப்
விட்டு எழுந்தார் ஜெயசிங்கம்.
(தொடரும்)! சுடர் ஒளி /17, ஒக்ரோபர் - 23, ஒக்ரோபர் 2012
/ெ>>

Page 21
Б
ட்டில் மதிப்பு மிகுந்ததும்,
| செயற்பாடு காரணமாக சாரதி மயிரிழையில் | ஐனநாயக ஆட்சியின் உயிர்
உயிர் தப்பியிருந்தார். இதன் பின் இதனுடன் நாடியாகவும், அரசாங்கத்தின்
தொடர்புடைய இராணுவச் சிப்பாய்கள் பிரதான பண்புக்கூறாகவும் விளங்கும் நீதித்
இடம்மாற்றப்பட்டும் சட்டத்தால் தண்ட துறை பல்வேறு வகையில் பல்வேறு அச்சு
னைக்கும் உட்படுத்தப்பட்டனர். இவ்வாறு றுத்தல்கள், நெருக்குவாரங்கள், சவால்கள், 1 நீதித்துறை மீது தொடர்ந்த அச்சுறுத்தல் தேவையற்ற அரசியல் தலையீடுகள் என்பவற்
இன்று நடு வீதியில் நீதித்துறை சார்ந்தவர்கள் றிற்கு உட்பட்டே இயங்கவேண்டிய துர்ப்
தாக்கப்படுவதற்கான நிலையை ஏற்படுத் பாக்கிய சூழ்நிலை அத்துறை சார்ந்தவர்க
தியுள்ளது. நீதிச்சேவை ஆணைக்குழுவின் ளிடம் இன்று திணிக்கப்பட்டுள்ளது.)
செயலாளர் மஞ்சுள திலகரட்ண மீதான . ஒரு நாட்டில் சுயாதீனமாகவும் சுதந்திர
தாக்குதல் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத் மாகவும் செயற்படவேண்டிய நீதித்துறை
தியிருக்கிறது. இலங்கையில் தேவையற்ற தலையீடுகளுக்கு
நீதிச் சேவை ஆணைக்குழுவின் முகங்கொடுக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளது. இலங்கை ஐனநாயக சோஷலிச குடியரசின் உயரியதும் கெளரவமானதுமான இலங்கை
அரசியல் அமைப்பையும் இலங்கை அரசியல் | யாப்பினையும் சட்டத்தையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் தனிமனித உரிமைகளையும் நிலைநாட்டி அவற்றை அமுல்படுத்தி நிர்வகிக்க வேண்டிய பாரிய பொறுப்பில் இருக்கும் நீதித்துறை சார்ந்தவர்கள் இன்றைய யதார்த்த போக்கில் தம்மைத்தானே பாதுகாக் கவே நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.
1978 ஆம் ஆண்டு அன்றைய நாடாளு மன்றத்தில் வாக்கெடுப்புக்குவிடப்பட்டு நிறை வேற்றப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையும் கடந்த சில ஆண்டுகளுக்கு |
நீதிச்சேவை ஆனை செயலாளர் மீதான தாக்குதலாளி யார்?
முன் நிறைவேற்றப்பட்ட 18 ஆவது அரசிய
செயலாளர் மஞ்சுள திலகரட்ண கடந்த லமைப்பு திருத்தமும் ஆட்சியாளர்களிடம்
ஏழாம் திகதி காலை 8.30 மணியளவில் அளவுக்குமீறிய அதிகாரங்கள் குவிக்கப்பட
கொழும்பு கல்கிஸை பிரதான வீதியூடாக வாய்ப்பேற்படுத்திக் கொடுத்துள்ளது. நீதித்
தனது காரில் பயணித்திருக்கிறார். பின் துறைசார்ந்த பிரதம நீதியரசர் மேல் நீதிமன்ற,
கல்கிஸை சென்தோமஸ் வித்தியாலத்திற்கு உயர் நீதிமன்ற நீதியரசர்கள், நீதிபதிகள்,
அருகில் இவரது மனைவியையும் மகனையும் சட்டமா அதிபர், நீதிச்சேவை ஆணைக்குழு
இறக்கிவிட்டு கல்கிஸை ஹோட்டல் அதிகாரிகள் ஆகியோரை நியமிக்கக்கூடிய
ஒன்றுக்கு அருகில் காரை நிறுத்திவிட்டு அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருப்
காருக்குள் இருந்தபடியே பத்திரிகை பதும் விடுபாட்டுரிமையை காலவரையின்றி | வாசித்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப் நீடிக்கும் தன்மை கொண்டதான 18 ஆவது
படுகிறது. அப்போது இவரை நெருங்கிய திருத்தமும் நீதித்துறையில் ஐனாதிபதியா
நால்வர் கைத்துப்பாக்கியைக் காட்டி காரை னவர் அளவுக்கதிகமான தலையிடக்கூடிய
விட்டு கீழே இறங்குமாறு அச்சுறுத்தியதாக சூழலை இலங்கை தேசத்தில் ஏற்படுத்தியி | தெரிவிக்கப்படுகிறது. காரை விட்டு இறங்கிய ருக்கிறது. இதற்கு கடந்த காலத்தில் இடம் | இவரிடம் 'நீதிச்சேவை ஆணைக்குழுவின் பெற்ற பல்வேறுசம்பவங்கள் சிறந்த ஆதாரமாக
செயலாளர் நீயா?' என கேட்டபடி சரமாரியாக காணப்படுகிறது.
தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்கு ஆனால் நிறைவேற்று அதிகாரத்திற்கும்
தலில் நிலைகுலைந்த மஞ்சுள திலகரட்ணவை நீதித்துறைக்கும் இடையில் குழப்பங்களை
அப்படியே விட்டுவிட்டு அந்த இனந்தெரி ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவ | யாதவர்கள் தலைமறைவானதாக பொலிஸ் தாகவும் இதில் சர்வதேச சூழ்ச்சியாளர்கள்
தரப்பு தகவல்கள் தெரிவித்திருந்தன. சம்பவம் மும்முரமாக இறங்கியிருப்பதாகவும் கூறி
பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு அதிகாரபீடம் தன்னை நியாயப்படுத்திக்
விரைந்த கல்கிஸை பொலிஸார் முகத்திலும் கொள்ள முயல்கிறது,
கையிலும் காயமடைந்திருந்த மஞ்சுள இந்த முரண்பாடான சூழ்நிலைகளுக்கு | திலகரட்ணவை அவரின் வாகனத்திலேயே மத்தியில் கடந்த காலத்தில் நீதித்துறை மீது .
ஏற்றி வைத்திய சாலையில் சேர்ந்ததாக அரங்கேறிய பல்வேறு சம்பவங்கள் அரசின்
பொலிஸ் பேச்சாளராக கடமையாற்றிய மீதான குற்றச்சாட்டுகளுக்கு மேலும் வலுச்சேர்ந்
அஜித் ரோகண தெரிவித்திருந்தார். இதேவேளை திருக்கிறது. அந்தவகையில் கடந்த வாரம்
| இவர் தாக்குதலுக்கு உள்ளாகும் முன்பு | இடம்பெற்ற நீதிச் சேவை ஆணைக்குழுவின்
| தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பொலிஸ்மா செயலாளரும் முன்னாள் நீதிபதியுமான
அதிபர் என்.கே இலங்கக்கோனிடம் மஞ்சுள திலகரட்ண மீதான தாக்குதலும்,
முறைப்பாடு செய்ததாகவும், ஆனால் அது அதற்கு முன்னர் நடைபெற்ற மன்னார் |
தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப் நீதிமன்றம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல், - | படவில்லை என்றும் பல்வேறு தரப்பினரால் மன்னார் நீதிபதி யூட்சனின் வீடு மீது நடாத் | முன்வைக்கப்படுகிறது, தப்பட்ட கல்வீச்சுத் தாக்குதல், பருத்தித்துறை
- ஆனால் இத்தாக்குதலுக்கும் தமக்கும் மாவட்ட நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரனின்
தெடார்பு இருப்பதாக கூறப்படும் கருத்துக் உத்தியோகபூர்வ வாசல்தலம் மீதான தாக்குதல்
களை அரசு உடனடியாக நிராகரித்திருக் என்பன இதற்கு சான்றாதாரமாக உள்ளது. | கிறது. இவர் மீதான தாக்குதலால் தாம்
இதில் மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல்
| கவலையடைவதாகவும் இது தொடர்பான பற்றிய விசாரணைகள் மற்றும் மன்னார்
உடனடி விசாரணைகளை மேற்கொள்ளு நீதிபதி யூட்சனுக்கு விடுக்கப்பட்ட தொலைசி
மாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அச்சுறுத்தல் சம்பந்தமான விசாரணைகளும்
பொலிஸ்மா அதிபர் என்.கே இலங்கக் இடம்பெற்று வருகின்றபோதும் ஏனைய
| கோவனுக்கு உத்தரவிட விட்டிருப்பதாக சம்பவங்கள் பற்றிய விசாரணைகளோ
| அரச தரப்பு உடனடியாகவே தெரிவித்திருந்தது. சந்தேக நபர்கள் கைதுபற்றிய விபரங்களோ
இதேவேளை இது தொடர்பான அல்லது அது தொடர்பாக பொலிஸ்தரப்பின்
சர்ச்சைக்குரிய அறிக்கையொன்றை கருத்துக்களோ இதுவரை தெரிவிக்கப்பட
விடுத்திருக்கும் இளம் சட்டத்தரணிகள் வில்லை, இந்த சூழ்நிலையிலேயே நீதிச்
- | சங்கம் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சேவை ஆணைக்குழுவின் செயலாளர்
| கும்பல் ஒன்றே இத்தாக்குதலை நடாத்திய சன நாட்டமுள்ள பகுதியில் தலைநகரில்
|தாகவும் அரசின் கடந்த கால நடவடிக்கை வைத்து காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்ட
களிலிருந்து இதனை ஊகிக்க முடிவதாகவும் சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
இலங்கையின் நிர்வாகத்துறையில் இருப் இதேவேளை ஏற்கனவே போர்க்காலத்
| பவர்கள் நீதித்துறை மீது அநாகரிகமான திலும் இதுபோன்ற பாரதூரமான சம்பவம்
| முறையில் செல்வாக்கு செலுத்துவதை யாழ்நகரப்பகுதியில் இடம்பெற்றது. அப்போதய
தாம் ஏற்கனவே அறிவோம் என்றும் அந்த யாழ் மேலதிக நீதிவானும் தற்போதைய
அமைப்புத் தெரிவித்துள்ளது. பருத்தித்துறை மாவட்ட நீதிபதியுமான
-- இது தொடர்பாக அறிக்கையொன்றை திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரனின் உத்தியோ
விடுத்திருக்கும் சர்வதேச நீதித்துறை கபூர்வவாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் |
வல்லுநர்களுக்கான அமைப்பின் ஆசியப் மேற்கொள்ள முயற்சி எடுக்கப்பட்டது.
பணிப்பாளர் சாம்ஹரிபியின் குற்றச்சாட்டில் எனினும் பொதுமக்களின் அக்கறையான
நீதித்துறை மீது அதிகார பீடம் தேவையற்ற சுடர் ஒளி /17, ஒக்ரோபர் - 23, ஒக்ரோபர்.2012

24
எக்குழுவின்
| ரீதியில் செல்வாக்கு செலுத்துவதாகவே
( பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் குறிப்பிட்டுள்ளார். அவரின் அறிக்கை
அடிப்படையில் சந்தேக நபர் ஒருவரின் யின்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச
முகத்தோற்றம் இனங்காணப்பட்டதாகவும் செப்டெம்பர் மாதம் முற்பகுதியில் பிரதம
I அந்த தோற்றப்படத்தை ஊடகங்கள் நீதியரசர் மற்றும் நீதிச்சேவை ஆணைக்
| வாயிலாக வெளியிட நடவடிக்கை குழுவின் அதிகாரிகள் இருவரையும்
எடுக்கப்பட்டு வருவதாகவும் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தார். ஆனால்
தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பில் ஈடுபடுவதற்கு நீதிச்
இது தொடர்பாக குற்றப்புலனாய்வு சேவை ஆணைக்குழுவினர் உடனடியாகவே
| 1 பிரிவு தெரிவித்தபோது சம்பவம் மறுப்பை வெளியிட்டனர். இதனையடுத்து |
| தொடர்பிலான விசாரணைகள் துரிதமாக - பிரதம நீதியரசர் மற்றும் நீதிச்சேவை
மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சம்பவம் | ஆணைக்குழுவின் செயலாளர் ஆகியோர்
பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் மீது அரச கட்டுப்பாட்டில் இருக்கும் சில
கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் | தொலைபேசி இலக்கமான 0112662322 1 என்ற இலக்கத்தோடும் அதன் தலைவரின்
இலக்கமான 07117774400 என்ற இலக்கதோடும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுள்ளது. அத்துடன் நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளரின் கைத்தொலைபேசிக்கு வந்த அழைப்புக்கள் தொடர்பாகவும் சம்பவ நேரம் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாகவும் முழு
அளவிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். | அத்துடன் கடைசியாக அவரிற்கு அழைப்பை ஏற்படுத்திய நீதிவான் ஒருவரிடமும் மஞ்சுள திலகரட்ணவின் மனைவியிடமும் வாக்கு மூலங்கள் பெறப்பட்டிருப்பதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவு மேலும் தெரிவிக்கிறது.
இதேவேளை கொழும்பில் சன
நடமாட்டமுள்ள பகுதியில் ஊடகங்கள் மூலம் அவதூறு பிரச்சாரம்
கைத்துப்பாக்கியுடன் வந்து துணிகரத் மேற்கொள்ளப்பட்டதாகவும் இது நீதிக்கும்
தாக்குதலை நடாத்திவிட்டு நீதியின் சுயாதீனத்திற்கும் எதிரான தாக்குதல்
தப்பிச்செல்லக்கூடிய துணிவு யாருக்கு எனவும் தெரிவித்திருந்தார். நீதிச்சேவை
வந்திருக்கிறது என்பது பிரதான ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள
கேள்வியாகும். 'திவிநெகும' தொடர்பாக திலகரட்ண மீதான தாக்குதலை கண்டித்
| பிரதம நீதியரசர் மீது குற்றப் திருக்கும் அவர் இலங்கையில் நீதிவான்கள்
பிரேரணையை அரசு தாக்கல் செய்யாது அவர்கள் பாதுகாக்கப்படவேண்டுமெனவும்
என அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா அவர்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதப்
தெரிவித்திருக்கும் நிலையில் நீதிச்சேவை படுத்தப்படவேண்டுமெனவும் அரசை வலியு
ஆணைக்குழுவின் செயலாளர் றுத்தி உள்ளார்.
| தாக்கப்பட்டமை பல்வேறு சந்தேகங்களை இது தொடர்பாக அறிக்கையிட்டிருக்கும் | பொதுமக்கள் மத்தியில் எழும்பியுள்ளது. | மக்கள் முன்னணியின் தலைவர் மனோக
| அமைச்சர் விமல் வீரவன்ச ைேணசன் நீதித்துறையில் அதிகாரபீடம் தலை
கூறுவதைபோல புலிகள் இத்தாக்குதலை யிட வேண்டாம் எனக் கோரி, தாக்கப்பட்ட
நடாத்தியிருந்தால் கொழும்பில் கல்கிஸை நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் | பகுதிக்கு கைத்துப்பாக்கியுடன் வந்து | மஞ்சுள திலகரட்ண சட்டத்தரணிகள்
தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சங்கத்துடன் இணைந்து கடந்த 18 ம் திகதி
செல்லக்கூடிய அளவில் அவர்களின் பலம் |காட்டமான அறிக்கையொன்றை விடுத்
இருக்கிறதா என்ற கேள்வியும் திருந்தார் எனவும் அதன் பின்னணியி
பொதுமக்கள் மத்தியில் எழுகிறது. லேயே அவர் தாக்கப்பட்டதாகவும் தெரிவித் | இதேவேளை கடந்த மாதம் நீதிச்சேவைக் | திருந்தார்.
குழுவின் செயலாளர் வெளியிட்ட இதேவேளை இது தொடர்பாக அறிக்
அறிக்கை தொடர்பிலும் அரச மட்டம் கையொன்றை விடுத்திருக்கும் ஐக்கிய
கொதிப்படைந்திருந்தது. இவர் தாக்கப்பட்ட தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்
1 பின் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் பினர் மங்கள சமரவீர ஊடகவியலாளர்
இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் | களை அச்சுறுத்தி சதிமுயற்சிகளை மேற்
கருத்து வெளியிட்ட அமைச்சரவை கொள்ளும் அரசுக்கு இப்போது தடையாக
பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை இருப்பது சுயாதீன நீதித்துறையே, எனவே
அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல அதன்மீது அரசு பனிப்போரை
இது தொடர்பான சர்ச்சைக்குரிய தொடுத்துள்ளது. நீதிச்சேவை
கருத்தொன்றையும் வெளியிட்டிருந்தார் ஆணைக்குழலின் செயலாளர்
இவரிற்கு முன் நீதிச்சேவை | தாக்கப்படும்போது சத்தமிடாமல்
ஆணைக்குழுவில் செயலாளராக இருந்திருந்தால் அவர் கடத்திச்
கடமையாற்றிய அதிகாரி நீதிச்சேவை செல்லப்பட்டு கொலை
ஆணைக்குழுவினை சார்ந்த எவரும் செய்யப்பட்டிருக்கலாம். எனவே அரசு இது | ஊடகங்களிடம் கருத்து எதையும் தொடர்பான விசாரணைகளை துரிதமாக |
தெரிவிக்கக்கூடாது என சுற்று நிருபம் [ மேற்கொள்ளவேண்டும் என அரசை
மூலம் அறிவித்திருந்தார். இந்நிலையில் வலியுறுத்தியுள்ளர்.
நீதிச்சேவை ஆணைக்குழுவின் இத்தகைய காரசாரமான வாதப்
I செயலாளர் அறிக்கை வெளியிட்டது சரியா பிரதிவாதங்களுக்கு மத்தியில் அமைச்சர்
- | தவறா என்பது குறித்து அரசு பரிசீலித்து விமல் வீரவன்ச வித்தியாசமான
| வருவதாக தெரிவித்திருந்தார். குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
- அத்துடன் ஏற்கனவே மன்னார் பாராளுமன்றம், நிறைவேற்று அதிகாரம்,
நீதிமன்றம் தாக்கப்பட்டதன் பின்னர் நீதிமன்றம் போன்றவற்றிற்கு இடையில்
மன்னார் நீதிபதி யுட்சனுக்கு விடுக்கப்பட்ட பிரச்சினையை உருவாக்கி நாட்டின்
தொலைபேசி அச்சுறுத்தல் தொடர்பான | ஸ்திரத் தன்மையை சீர்குலைக்க
சந்தேக நபராக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் | வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ள புலிகள்
அமைச்சர் றிஷாத் பதியுதீன் நீதிமன்றம் | முயல்வதாகவும் இதற்குரிய சூழலை
தாக்கப்பட்ட தினம் நீதிச்சேவை ஏற்படுத்த இங்குள்ள எதிர்க் கட்சிகள்
ஆணைக்குழுவின் செயலாளரை அணுகி துணைபுரிவதாகவும் அவர் தெரிவித்துள்
|| நீதிபதி யூட்சனின் இடம்மாற்றக் | ளார் அத்துடன் குறித்த தாக்குதலுக்கும்
கோரிக்கையை வலியுறுத்தியதாகவும். | புலிகளுக்கும் இடையே
ஆனால் நீதிச் சேவை தொடர்புகள் இருப்பதாக
ஆணைக்குழு விடயம் சந்தேகிப்பதாகவும் தெரிவித்
ஹரன்
என்பதால் செயலாளர் மஞ்சுள துள்ளார்.
திலகரட்ண அதனை இச்சம்பவம் தொடர்பான
'மறுதலித்திருந்ததாகவும் விசாரணைகளை குற்றப் புலனாய்வு
தெரிவிக்கப்படுகின்றது. இவை இச்சம்பவம் பொலிசாரும் கல்கிஸை பொலிஸ் நிலை
தொடர்பிலான குற்றச்சாட்டுகள் அரசின் யத்தை சேர்ந்த மூன்று பொலிஸ் குழுக்
மீது நீளக் காரணமாகின. எனவே ஒரு களும் மேற்கொண்டுவருகின்றன.
தாக்குதல் சம்பவம் இடம்பெற்றால் இதுவரை ஆறுபேரிடம் வாக்குமூலங்கள்
விழுந்தடித்து மறுப்பு தெரிவித்தும், | பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் நீதிச்
சர்வதேசத்தின் மீதும் புலிகள் மீதும் சேவை ஆணைக்குழுவின் செயலாளர்
| குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அரசு, பயணித்த ஐகுவார் ரக காரிலிருந்து
நீதிச்சேவை ஆணைக்குழு செயலாளரை இருவரின் கைரேகை அடையாளங்களை
தாக்கிய குற்றவாளிகளை கைது செய்து சேகரித்திருப்பதாக தற்போதைய புதிய
சட்டத்தின் முன்நிறுத்தவேண்டும். இது பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜெயக்கொடி |
நிறைவேற்றப்படாவிட்டால் அரசு மீது ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது இதேவேளை சாட்சிகளிடம் இருந்து
தவிர்க்கமுடியாதது.

Page 22
22
மலையகம் இரா.புத்திரசிகாமணி
காலம் காலமாக கல்வி கற்றலில் பின் தள்ளப்பட்ட தோட்டத் தொழி
லாளர்களை ஏய்த்தும் பிழைப் பவர்கள். தமக்கும், தமது
குடும்பத்திற்கும் காலம் காலமாக சந்தா செலுத்தி வாழவைக்கும் தொழிலாளர்களை இவர்கள் மக்களாகவே மதிப்பதில்லை. வா,
போ, நீ என்று ஏளன வசனத் தில்தான் பேசுகின்றனர். 'வாங்க போங்க நீங்கள்' என்று பண்பான முறையில் அங்கத்தினர்களிடம் பேசுவது மிகவும் அபூர்வம்.
நாய்வாலை நிமிர்த முடியாது. என்பது போல் இவர்களைத் திருத்தவே முடியாது. தலைவர் எவ்வழியோ குடிகளும் அவ்வழியே என்பதற்கமைய தமது தலைவர்
லையகத் தலைவர் களும் துரோகிகள்
பட்டியலில் இடம்பிடிக்க போட்டியிட்டுக்கொண்டு வார்த்
|மீண்டும் முருங்
சப்பிரகமுவாவைப் பொறுத்
களைப் போன்று தொழிற்சங்க
உத்தியோகத்தர்களும் பிரதி தவரையில் குறிப்பிட்ட சில
நிதிகளும் தமது சமூகத்தினர்களை தொழிற்சங்கம் மட்டுமே செயல்
மதிப்பதே இல்லை. இதேபோன்று படுகின்றன. குறைந்த அளவிலா
தான் தொழிற்சங்கக் கிளை னவர்களை ஒன்றிணைப்பது
அலுவலகங்களுக்கு செல்லும் சுலபம். ஆனால் மத்திய
வெளி ஆட்களுக்கும் மரியாதை மாகாணத்தைப் பொறுத்த
கிடைக்கின்றது. | வரையில் ஹட்டன் நகரை
இதனால் சுய கௌரவத்துடன் எடுத்துக்கொண்டால் நகரத்
வாழ விரும்பும் புத்திஜீவிகளும், தின் ஆரம்ப முனையில் இருந்து
இளைஞர்களும் தொழிற்சங்க எல்லை வரை எடுத்துக்கொண்
அலுவலகங்களின் பக்கம் 'டால் புதிதாக வருபவர்களுக்கு
செல்வதையே தவிர்த்து வந்தனர். 'இது என்ன ஒரு தொழிற்சங்கப்
ஆனால், சப்பிரகமுவ
மாகாணத்துக்கான தேர்தலின் பேட்டைக்கு வந்துவிட்டோமோ
போதும் இலங்கை தொழிலாளர் என்று யோசிக்க வைக்கின்றது.
காங்கிரஸ், ஜனநாயக மக்கள் கடைகளில் பெயர் பலகைகளைவிட
முன்னணி, மலையக மக்கள் தொழிற்சங்கங்களின் பெயர்
முன்னணி என்பனவற்றின் 'பைைககளே அதிகமாகக்
தலைவர்கள் ஒன்றிணைத்து தமிழ் காணப்படுகின்றன.
தேசியம், தமிழ் உணர்வு, தமிழர்
பிரதிநிதித்துவம் என்று கூறிக் தைகளை அள்ளி வீசுகின்றனர்.
கொண்டு ஒரே அணியில் வந்ததால் இவர்களுடைய அர்த்தமற்ற
மலையகப் புத்திஜீவிகளும், பேச்சுக்களினால் இந்த தலை
இளைஞர்களும் எந்தவிதமான சுய வர்கள் மீது மக்கள் மத்தியில்
இலாபங்களையும் எதிர்பாராமல் ஏற்பட்டுவரும் சிறிது நம்பிக்
தமிழ் பிரதிநிதித்துவம் என்ற கையும் இல்லாமல் போய்
ஒரேநோக்குடன் அதிதீவிரமாக விடுமோ என்ற அச்சம் ஏற்பட்
செயல்பட்டனர். டுள்ளது.
தொழிலாளர்கள், வர்த்தகர்கள், நமது மலையகத் தலைவர்
புத்திஜீவிகள், இளைஞர்கள் ஏன் களின் கருத்தொற்றுமை
பாடசாலை மாணவர்களும் கூட புரிந்துணர்வு பொது நோக்கம்
காட்டிய ஆர்வம்தான் சம்பிரக தொடர்பாக புதிதாக சொல்ல
முவாவில் வளர்ந்து சாதனை வேண்டிய அவசியம் ஒன்றும்
படைத்தது. இதனை இந்த மலையகத் இல்லை.
தலைமைகள் மறந்துவிடக் கூடாது. ஒருவரை ஒருவர் மட்டம்
ஆனால் தேர்தல் முடிந்து தட்டுவதும் ஒருவருக்கு ஒருவர்
பதவிகளை ஏற்றுக்கொண்ட பின் குழிபறிப்பதும் ஒருவரை மற்றவர்
நம் தலைமைகள் மீண்டும் முருங் காட்டிக்கொடுப்பதும், தான் தான்
கை மரத்தில் ஏறிவிட்ட வேதாளங் பெரியவன் என்ற நிலையில்
கள் ஆகிவிட்டனவோ என்ற ஏனைய தலைவர்கள் மீது
சந்தேகமும் அச்சமும் ஏற்பட்டுள் விரோத உணர்வுடன் வியாக்
ளது. கியானம் செய்வதிலும்
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் விமர்சிப்பதிலும் கை தேர்ந்
தலைவரும் பொருளாதார தவர்கள் மலையகத்
அபிவிருத்திப் பிரதி அமைச்சரு தலைவர்கள். இதில் இவர்களை
மான முத்து சிவலிங்கம் மத்திய மிஞ்ச எவரும் இல்லை.
மாகாணத்தில் ஒரு கூட்டத்தில் | இதனாலேயே மலையக
பேசும்போது கூறிய விடயங்களை இளைஞர் சமுதாயமும் புத்தி
இங்கு தொட்டுக்காட்ட வேண்டிய ஜீவிகளும் இந்த மலையகத்
அவசியம் ஏற்பட்டுள்ளது. தலைவர்களைப் பெரிதாக
"அதாவது இப்பிரதேசத்தில் மதிப்பதில்லை. அதற்கும்
வாழும் புத்தி ஜீவிகளும் இளைஞர் காரணம் இல்லாமல் இல்லை.
களும் சம்பிரகமுவ மாகாண

இளைஞர்களை முன்னுதாரண
தமிழ் தலைவர்கள் தத்தமக்கென மாகக் கொள்ளவேண்டும். சமுதாய
பல தொழிற்சங்கங்களை உணர்வுடன் அவர்கள் ஆற்றிய
வைத்துக்கொண்டு சேவைதான் அங்கு சாதனை
செயல்படுகின்றனர். படைக்க முடிந்தது” என்று கூறினார்.
இவர்களை எல்லாம் பிரதி அமைச்சரின் கூற்று உண்
ஒன்றிணைப்பது எப்படி, மையானதும், வரவேற்கத் தக்கதுமாகும்.
பூனைக்கு மணி கட்டுவது யார் சப்பிரகமுவாவைப் பொறுத்
என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தவரையில் குறிப்பிட்ட சில தொழிற்
இந்த யதார்த்த நிலையை சங்கங்கள் மட்டுமே செயல்படு
எல்லாத் தலைவர்களும் கின்றன. குறைந்த அளவிலானவர்
ஏற்றுக்கொள்ள வேண்டும். களை ஒன்றிணைப்பது சுலபம்.
குறிப்பாக பெரும் தலைவர்கள் ஆனால் மத்திய மாகாணத்தைப்
என்று கருதப்படுபவர்கள் சிறிது பொறுத்தவரையில் ஹட்டன் நகரை
விட்டுக் கொடுப்புடன் செயல்பட எடுத்துக்கொண்டால் நகரத்தின்
முன்வரவேண்டும், ஆரம்ப முனையில் இருந்து
அதாவது நான் தான் எல்லை வரை எடுத்துக்கொண்டால்
பெரியவன் எல்லோரும் புதிதாக வருபவர்களுக்கு இது .
என்னிடம் தான் வரவேண்டும்
கை மரத்திலா?
என்ன ஒரு தொழிற்சங்கப் பேட்
என்ற ஈகோவை டைக்கு வந்துவிட்டோமோ என்று
விட்டுத்தள்ளிவிடவேண்டும். யோசிக்க வைக்கின்றது.
ஆனால் இந்த மூவர் கடைகளில் பெயர் பலகை
கூட்டணியில் இல்லாத களைவிட தொழிற்சங்கங்களின்
மலையகத் தலைவர்கள் பெயர்ப் பலகைகளே அதிகமாகக்
இக்கூட்டணியைப்பற்றி காணப்படுகின்றன.
விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர். தொழில் திணைக்களத்தில்
கொள்கை இல்லாதது, பதிவு செய்யப்பட்டிருக்கும்
குறிக்கோள் இல்லாதது பொது தொழிற்சங்கங்கள் அனைத்தும்
நோக்கம் இல்லாதது பதவிக்காக ஹட்டனில் இருக்கின்றன.
மட்டும் ஏற்படுத்தப்பட்டது என்று - அரச ஆதரவு, அரச எதிர்
விமர்ச்சிக்கின்றனர். மற்றும் தனிக் கட்சி இதைவிட
இப்படி ஒரு கூட்டணி சமய அடிப்படையில் என்றும்
உருவாக்கப்பட்டுள்ளதை இடது சாரி, வலது சாரி என்றும்
வரவேற்க வேண்டும். இதே பல பிரிவுகள்.
போன்று மேலும் எஞ்சி உள்ள - தொழிற்சங்க வசதிகள் தமது
மலையக அமைப்புக்களையும் சுய நன்மைக்காக அம்மாநிலத்
இணைத்துக்கொண்டு தோட்டத் தொழிலாளர்களைப் பல
செயல்படுவது எப்படி என்று பிரிவுகளாகப் பிரித்துவைத்து குளிர்
திறந்த மனதுடன் தமது காய்கின்றனர். இப்படியான ஒரு
ஆலோசனைகளை முன்வைக்க நிலையில் இவர்களை
வேண்டும். ஒன்றிணைப்பது எப்படி?
இந்தத் தலைவர்கள் - ஆறுமுகன் மனோகணே,
தனிப்பட்ட முறையில் சாந்தினிதேவி சந்திர சேகரன்
ஊடகங்கள் வாயிலாகவும் ஆகியோர் நேர் எதிரான
மேடைகளிலும் விமர்சனம் முரண்பட்ட கொள்கைகளை
செய்வதை கைவிடவேண்டும். உடையவர்கள். சப்பிரகமுவ
அதேபோன்று பெரும் தேர்தலின்போது ஒரே
தலைவர்களும் தமது முட்டைக்குள் இருக்கும்
பந்தாவைவிட்டு அனைத்து வெள்ளைக்கரு மஞ்சள்கரு
மலையகத் தலைமைகளுக்கும் போன்று சுவையூட்டி சரக்குத்
பகிரங்கமாக தூளையும் கலந்து ருசியான
அழைப்புவிடவேண்டும். ஒம்லெட்டை உருவாக்கிவிட்டனர்.
தனித்தனியாக வெற்றிலை இந்த முயற்சி மலையகத்தின்
வைத்து அழைக்க வேண்டிய ஏனைய பாகங்களிலும்
அவசியம் இல்லை. முன்னெடுக்கப்படவேண்டும்.
பொதுவாக ஊடகங்களின் அதுதான் புத்திசாலிகளின் கடமை.
மூலம் பொதுவான நடு இடத்தில் - ஆனால் இன்று நடப்பது என்ன!
கூடப் பேச அழைக்கலாம். சப்பிரகமுவ தேர்தலை மட்டும்
மலையகத் தமிழர்கள் மீது குறிக்கோளாகக் கொண்டு
ஆர்வமும் அக்கறையும் அவசர அவசரமாக ஏமாற்றப்பட்ட
உள்ளவர்கள் சுயமாக வந்து ஒரு மலையகக் கூட்டணி அதாவது
கலந்துகொண்டு தமது நீங்கள் ஒன்றுபட்டால் நாங்கள்
கருத்துக்களை சமர்ப்பிக்க உங்களுடன் வருவமே என்று
வேண்டும். அடித்துக் கூறி உள்ளனர்.
இந்த மலையகக் கூட்டணி இப்பொழுது ஒன்றுபட்டுள்ள இம்
தனிப்பட்ட முறையில் தேர்தல் மூன்று தலைவர்களுடன்
கூட்டாக மட்டும் இல்லாமல் மலையகத்தில் குறிப்பாக
மலையக மக்களின் அடிப்படை திகாம்பரம், சதாசிவம்,
வாழ்வாதாரம், அரசியல் புத்திரசிகாமணி, இராமையா,
உரிமைகள் தொடர்பான வேலாயுதம், சந்திரசேகரன்,
உறுதியான ஒரு கூட்டமைப்பை இராமநாதர், முருகையா
நிரந்தரமாக என்பவர்களுடன் இன்னும் பல
உருவாக்கவேண்டும், எவரும்
எந்த தொழிற்சங்கத்திலும் ப" K ஆர்.
இருக்கலாம். ஆனால், பொதுப் பிரச்சினை வேறு கோரிக்கை என்று வரும்போது சமுதாய மற்றும் இன உணர்வுடன் ஒன்றுபட்டு செயல்படும் ஓரணியில் செயல்பட முன்வரவேண்டும். இதைவிட்டு வியாக்கியானம் செய்தும் சேற்றை வாரி வீசியும் நீங்களும் துரோகிகளின் பட்டியலில் இடம்
பெற முயற்சிக்கக்கூடாது. சுடர் ஒளி / 17, ஒக்ரோபர் - 23, ஒக்ரோபர்.2012
தகழி
* : 4SAN, 4:

Page 23
ழக்கு மாகாண
மூலத்திற்கு ஆதரவு தொவித்தது சபைத் தேர்தல்
குறித்து முஸ்லிம் காங்கிரஸ் பிரதி காலங்களில் அரசைத்
செயலாளர் நாயகம் சட்டத்தரணி | தாக்கி, அரசின்
நிசாம் காரியப்பா தெரிவிக்கையில், கொடுமை ஆட்சியையும் விமர்சித்து
கட்சியின் அடிப்படைக் கொள் வாக்கு வேட்டை நடாத்தினார்
கைக்கு மாற்றமான சட்ட மூலத் ஹக்கீம். தேர்தல் நெருங்கி வரும்
திற்கு மு.கா. இன் 7 உறுப்பினர் போது கூட்டமைப்பு மீது விசமத்த
களும் வாக்களித்திருப்பதை னமான வார்த்தைகளைப் பாவித்து
நினைக்கும் போது வெட்கமாகவும், ஹக்கீம் விசம் கக்கினார். தேர்தல்
கேவலமாகவும் இருக்கின்றதாக முடிந்ததும் தன்னிச்சையாக முஸ்லிம்
தெரிவித்துள்ளார். இவர் கல்முனை காங்கிரஸ் உயர் பீடத்தைக் கூட்டா
மாநகர சபையின் பிரதி மேயரா மல், உயர் பீட முடிவு எட்டப்படா
கவும் இருந்து வருகின்றார். மல் சர்வாதிகாரமாக மு.கா.வை
கிழக்கு மாகாண முன்னாள் அரசிடம் மத்தியிலும் மாகாணத்
முதலமைச்சர் சந்திரகாந்தன் | திலும் அமைச்சு கேட்டு ஹக்கீம்
(பிள்ளையான்) இருந்த போது சட்ட முஸ்லிம்களை அடகு வைத்து
மூலத்தை ஆதரித்து நிறைவேற்றி விட்டார். அதன் பின்பு மாகாண
அனுப்புமாறு மத்திய அரசு கோரி
தனியொருவரின் போக்கில் முஸ்
அதிகாரங்களை பிடுங்கியெடுக்கும் 'திவிநெகும' சட்ட மூலத்திற்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் தான் ஆதரவு வழங்கப்பட் டுள்ளதாக தெரியவந்துள்ளது,
ஏற்கனவே 'திவிநெகும' சட்டமூலத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று ஹக்கீமிடம் கேட்கப்பட் டுள்ளது. அதற்கு ஹக்கீமும் சம்மதித்து விட்டாராம். அதயனால் தான் அமொக்காவில் இருக்கும் போது குறித்த சட்ட மூலத்தை சபையில் சமர்ப்பித்து நிறைவேற் றும்படி அரசுக்கு ஹக்கீம்
யிருந்த போதும், பிள்ளையான் ஆலோசனை வழங்கியிருந்தாராம்.
மூன்று மாதங்களாக சட்ட மூலத்தை அந்த வகையில்தான் கிழக்கு
நிறைவேற்றாது சாக்குப் போக்குச் மாகாண சபையின் முதலாவது
சொல்லி இழுத்தடித்து வந்தார். அமர்விலேயே பிரேரணை சமர்ப்பிக்
இதனால் பிள்ளையானுக்கும் அரச கப்பட்டு அரசு வெற்றியும்
தரப்புக்கும் முறுகல் நிலை ஏற்பட் கண்டுள்ளது.
டது. இந்தக் காரணத்திற்காகவும் ஹக்கீம் கடந்த வாரம் அரசுப்
பிள்ளையானுக்கு அரசு முதல பிரதிநிதியாக அமெரிக்கா
மைச்சர் பதவி வழங்குவதில் சென்றிருந்தார். குறித்த சட்டமூலம்
விருப்பம் இல்லாமல் போய் கிழக்கு மாகாண சபைக்கு வந்த
விட்டதாக ஒரு தகவல் உள்ளது. போது ஹக்கீம் அமெரிக்காவில்
ஆனால் பிள்ளையானுக்கு இருந்து கிழக்கு மாகாண
தவறாக, தமிழ் பேசும் சமூகத்திற்கு சபையின் முஸ்லிம் காங்கிரஸ்
பிழையாகத் தெரிந்த 'திவிநெகும்' அணித் தலைவருக்கு
சட்டமூலம் சட்டத்தரணிகள் தொலைபேசி மூலம் தொடர்பு
நிறைந்த முஸ்லிம் காங்கிரஸ் கொண்டு குறித்த சட்ட மூலத்தை
கட்சிக்குத் தெரியாமல் போய் விட்டதா? ஆதரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சட்ட வல்லுநரான ஹக்கீமுக்கு இப்போது முஸ்லிம் காங்கிரஸ்
தெரியாமல் போய் விட்டதா? ஹக்கீமின் சர்வதிகாரமாகவும்
என்பது முஸ்லிம் சமூகத்தில் தன்னிச்சையாகவும் இயங்கும்
பெருங் கேள்வியாக எழுந்துள்ளது. குட்டு அம்பலமாகி உள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக அரசுக்கு ஆதரவு வழங்கியுள்ளமை
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் மற்றும் 'திவிநெகும' சட்டமூலத்
ஹக்கீம் மீது ஐ.தே.க - திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதன்
உட்பட சகல மூலம் ரவூப் ஹக்கீமின் உண்மைத்
எதிர்கட்சிகளும்
எம்.எம். தன்மையும், சிங்களத்திற்கு முட்டுக்
கண்டனங்கள்
அட்டாளை கொடுத்து வருவதன் இரகசியமும்
தெரிவித்து வருகின் முஸ்லிம் சமுதாயத்திற்கு தெரிய
றன. நீண்ட இடைவெளிக்குப் வந்துள்ளது.
பின்பு தமிழ், முஸ்லிம் மக்களி முஸ்லிம் காங்கிரஸ் பிரதி
டையே ஒற்றுமைப்படக் கூடிய செயலாளர் நாயகம், சட்டத்தரணி
நல்லதொரு வாய்ப்பு ஹக்கீம் என்ற பாயிஸ் ஆகிய இருவரும் தங்களது
தனிமனிதனாலும், பௌத்த ஆதிக் ஆதங்கத்தை பகிரங்கமாகத்
கத்தினாலும் தடுக்கப்பட்டுள்ளது. தெரிவித்துள்ளார்கள். இந்த
வடகிழக்கு முஸ்லிம் மக்களின் இருவரும் முஸ்லிம் காங்கிரஸ்
உரிமைக்காகவோ நன்மைக் உயர்பீட உறுப்பினர்கள். உயர்பீடத்
காகவோ ரவூப் ஹக்கீமினால் தைக் கூட்டாமல் தன்னிச்சையாக
எந்தவொரு விமோசனமும் முடிவெடுத்து அரசுக்கு முட்டுக்
கிடைக்கமாட்டாது என்பது நிருபண கொடுத்துள்ளதும் 'திவிநெகும' சட்ட மாகியுள்ளது. காரணம் கிழக்கு
சுடர் ஒளி /17, ஒக்ரோபர் - 23, ஒக்ரோபர்.2012

23
மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர்தான் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக உருவாக வேண்டும் என்ற ஆதங்கம் நிறைந்து காணப் படுகின்றது. இந்த ஆதங்கத்தை ஒரு பிரதேசவாதமாக யாரும் பார்க்கக் கூடாது. மறைந்த அஷ்ரப் கூட கிழக்கு மாகாணத்தில் கூட்ட மைப்புடன் இணைந்துதான் ஆட்சி அமைத்திருப்பார் என்று ஏராளம் மான மக்கள் பேசிக் கொள்கின் றார்கள். அஷ்ரப் இருந்திருப் பாரானால் தமிழ் மக்களுக்கு எதிரான தீர்மானங்களோ, தமிழ் மக்களை மிதித்து, புறக்கணித்து விட்டு தமிழ் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு தீர்மானங் களும் எடுத்திருக்கமாட்டார் என்று
"தவிநெகும' சட்ட மூலத்திற்கு ஆதரவு தொவித்தது குறித்து முஸ்லிம் காங்கிரஸ் பிரதி செய
லாளர் நாயகம் சட்டத்தரணி நிசாம் காரியப்பா தெரிவிக்கை யில் கட்சியின் அடிப்படைக் கொள்கைக்கு மாற்றமான சட்ட மூலத்திற்கு மு.கா. இன் 7 உறுப்பினர்களும் வாக்களித் திருப்பதை நினைக்கும் போது வெட்கமாகவும், கேவலமாக அவும் இருக்கின்றதாக தெரிவித் துள்ளார். இவர் கல்முனை மாநகர சபையின் பிரதி மேய ராகவும் இருந்து வருகின்றார்.
ன் சர்வாதிகாரப் மலிம் காங்கிரஸ்
குறியாக செயல்பட்டு வருகின்றார். ஆனால் ரிஷாட் பதியுத்தீனின் கட்சி தொடர்ந்து முன்னேற்றமடைந்துதான் வருகின்றது. இம்முறை கிழக்கு மாகாணத் தேர்தலில் ரிஷாட் பதியுத்தீன் 3 மாகாண உறுப்பினர்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் வென்றெடுத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் வீழ்ச்சியடைந்துள்ளது.
தற்போதைய நிலையில் முஸ்லிம்களுக்கு ஹக்கீம்
தலைமை கொண்ட மு.கா. கட்சி வீதிகளில் மக்கள் பேசுவதைக்
அவசியமே இல்லை. கிழக்கு கேட்கக் கூடியதாகவுள்ளது. ஆனால்
மக்களின் ஒட்டு மொத்த ரவூப் ஹக்கீம் இரண்டு சிறுபான்மை
வாக்குகளையும் பெற்று ஒரு இனங்களையும் புறந்தள்ளிவிட்டு
தனிமனிதனின் சுய தனது அமைச்சு பாதுகாக்கப்பட
இலாபத்திற்காக முஸ்லிம் வேண்டும் என்ற ஒரே நோக்கத்
காங்கிரஸ் கட்சி செயற்படுவது திற்காக மட்டுமே அரசுடன்
வேதனைக்குரியதாகும். இணைந்து முட்டுக் கொடுப்பதை
முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட இறைவனும் மன்னிக்க மாட்டான்.
உறுப்பினர்களின் வற்புறுத்தலின் மூன்று தசாப்த காலங்களுக்கும்
பேரில் இவ்வாரம் உயர் பீடம் மேலாக சிங்களப் பேரினவாத
கூடுகின்றது. பல காரசார அரசுகளாலும், சிங்கள இராணு
விவாதங்கள் நடந்தாலும் இறுதியில் வத்தாலும் நசுக்கப்பட்டு, ஒடுக்கப்
அமர்ந்து விடும். காரணம் பட்டு எமது சகோதர இனத்துக்காக
தேர்தலில் தோற்றவர்கள் மற்றும் மற்றுமொரு சகோதர இனமான
முஸ்லிம் காங்கிரசின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியால்
முக்கியமானவர்களுக்கு கிழக்கு ஹக்கீம் அன்ட் கம்பனி தவிர்ந்த
மாகாண முதலமைச்சரின் வேறு யாருக்காவது ஏதாவது நன்மை
அலுவலகத்தில் பதவிகள் கிடைத்துள்ளதா என்றால்
வழங்கப்படவுள்ளதாம். முஸ்லிம் பூச்சியம்தான்.
காங்கிரஸ்காரர்கள் அரசாங்கத்தின் கடந்த 12 வருடங்களாக கிழக்கு
வாகனத்தில் பவனி வருபவர்கள். மாகாண முஸ்லிம்கள் முஸ்லிம்
அந்தப் பவனியுடன் முஸ்லிம்களின் காங்கிரசுக்கு வாக்களித்து ரவூப்
உரிமைகளும், அரசியல் ஹக்கீமை மட்டுமே
அபிலாஷைகளும் புதைந்து வளர்த்திருக்கின்றார்கள்
கிடைக்கும். நிலாம்டீன்
என்றால்
முஸ்லிம் காங்கிரஸ் ச்சேனை.
மிகையாகாது.
உயர்பீடத்தை அலங்கரிக்கும் அஷ்ரப் அவர்களின்
வடகிழக்கு மாகாண அகால மரணத்தின் பின்பு
உறுப்பினர்கள் பதவி, பணம், மு.கா.வின் தலைவராகப்
பட்டங்களுக்கு அப்பால் தங்களது பொறுப்பேற்ற ஹக்கீம் தனது
மனதைத் தொட்டு இதய தலைமைப் பதவியைத் தக்க
சுத்தியுடன் மக்களுக்காக, வைப்பதிலும், பாதுகாப்பதிலும்தான்
மக்களின் நன்மைக்காக, மக்களின் அதிக நாட்களைக் கடத்தி
நலனுக்காக மனதார இயங்குகின்ற விட்டார். ஒவ்வொரு தேர்தல்
போதுதான் முஸ்லிம் காங்கிரஸ் காலங்களிலும் ஹக்கீமின் அரசியல்
மக்களின் கட்சியாகும். ஆனால், எதிரிகளான அமைச்சர்
தற்போது மு.கா. தொடர்ந்து சோரம் அதாவுல்லா அமைச்சர் ரிஷாட்
போவதால் மாற்று அணியொன்றின் பதியுத்தீன் ஆகிய இருவரையும்
அவசிய முஸ்லிம்கள் மத்தியில் தோற்கடிப்பதில் தான் மிகவும்
நிறைந்து காணப்படுகின்றது.
எனப்படும் மத்திய பின்

Page 24
24
சோனியாகாந்தி மருமகன் ஊழல் குற்றச்சாட்டு!
அபிஜித்
ரேட்டத்தட்ட 25 வருடங் | மற்றம்படி அவர் எந்த மாநிலத்தில் | களுக்கு முன் 1987 இல் போபர்ஸ்
போராட்டம் நடத்தினாலும் மக்கள் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான
அவர் பின் அணிதிரள தயாராகவே பிறகு, நேரு - காந்தி குடும்பம்
உள்ளனர். மேலும் அவர் காங்கிரஸ், மீது முதல் முறையாக ஊழல்
பிஜேபி இருதரப்பையும் கிட்டத் குற்றச்சாட்டு கடந்த மாத
தட்ட சரிசமனாகவே கண்டித்து இறுதியில் சுமத்தப்பட்டுள்ளது.
வந்தார். பிரதான எதிர்க்கட்சியின் தி.மு.கவின் ராசாவும் கனிமொழியும்
ஊதுகுழலாக தாம் தோற்றம் அகப்பட்டுக்கொண்டது போன்று
பெறக்கூடாது என்பதில் ஹசாரே கிட்டத்தட்ட அதையே ஒத்த
மிக்க அவதானம் செலுத்துவதும் குற்றச்சாட்டு இதுவென்றாலும்
குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் தொலைத்தொடர்பு தொலைபேசி :
கட்சியை மட்டுமன்றி பல்வேறு உரிமம் தொடர்பில் தேசிய
மாநிலங்களில் ஆளும் அரசியல் ரீதியிலான பேரம் பேசலில்
வாதிகளுக்கும் அன்னாவின் துணிந்து இறங்கி மாட்டிக்
| அஹிம்சாவாத சாட்டை அடி கொண்ட தி.மு.க. தரப்பு போல I விழவே செய்தது. ஆனால் அரவிந் | சோனியா காந்தியின் மருமகன் | கெஜ்ரிவால் அரசியல்கட்சி ஒன்று மீது இப்போது சுமத்தப்பட்டுள்ள | தொடக்கும் நோக்கத்திலுள்ளார்
குற்றச்சாட்டு பாரதூரமானது | என்பது தெரிந்ததும் அன்னா அல்ல. என்றாலும் நாட்டின் உள் | ஹசாரே புத்திசாலித்தனமாக அரச குடும்பமாக கருதப்படுவ |
அவரிடமிருந்து கழன்று. தால் சிறு குற்றச்சாட்டும் பெரும் |
கொண்டார். இது கேஜ்ரிவாலுக்கு பரபரப்பை ஏற்படுத்தும் என்பது
பெரும் ஏமாற்றம் தரும் விடயமாக எதிர்பார்க்கத்தக்கதே. வர்த்த
இருந்தது. அன்னா வயதானவர் கரான ரொபட் வடேரா அரச
என்பதாலும் அவருக்கு அரசியல் அமைச்சுகளின் சலுகைகளை
ரீதியான வாரிசு அவரது சில நிறுவனங்களுக்குப் பெற்
குடும்பத்திலிருந்து வரமாட்டாது. றுக்கொடுத்து கைமாற்றாக
என்பதாலும் அன்னாவை தனது சொந்த வர்த்தக
முன்னிறுத்தி அரசியல் கட்சி நிறுவனங்களில் முதலீடு செய்ய
தொடங்கினால் அதன் தலைமைப் அந்நிறுவனங்களைத் தூண்
பதவி கடைசியில் அர்விந் டினார் என்பதே குற்றச்சாட்
கேஜ்ரிவாலை சென்றடைய டாகும். ஊழலுக்கு எதிராக
நிறையவே வாய்ப்புண்டு. இந்த போராடிய அன்னா ஹசாரேயின்
ஆசையில் மண் விழுந்ததால்தான் இயக்கத்தில் முக்கிய உறுப்
சோனியா காந்தியின் மருமகன் பினராக இருந்த அர்விந்
மீது ஊழல் குற்றச்சாட்டை கேஜ்ரிவாலே இந்த ஊழல்
பொய்யாக கேஜ்ரிவால் அவிழ்த்து குற்றச்சாட்டு பற்றி பகிரங்கமாக | விட்டுள்ளார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளார்.
வட்டாரம் மறுப்பு -ஆரம்பத்தில் அன்னா
வெளியிட்டுள்ளது. ஹஸாரேயுடன் மிக நெருக்க
- எனினும், இது தொடர்பில் மானவராக இருந்த அர்விந்
ரொபட் வடேராவுக்கு எதிராக கேஜ்ரிவால் அன்னா அரசியல்
பொது நலன் வழக்கு ஒன்று கட்சி துவக்க மறுத்ததால்
அல்ஹபாத் உயர்நீதிமன்றில் அன்னாவுடன் கருத்து வேறுபாடு
தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொண்டவராக இன்று உள்ளார்.
இதற்கு 3 வாரங்களினுள் அன்னா ஹசாரேயும் அர்விந்
பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு கேஜ்ரிவாலும் ஒரே இயக்கத்தில்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் இந்த வெகுஜன
வர்த்தகர் என்பதால் அரசின் இயக்கத்திலிருந்து அரசியல்
செல்வாக்கான காங்கிரஸ் செல்வாக்குத் தேட அன்னா
அமைச்சர்கள், அதிகாரிகளை ஹசாரே விரும்பவில்லை.
வளைத்து ஊழல் புரிய என்பதும் ஆனால் அர்விந்
பிரியங்காவின் கணவருக்கு கேஜ்வொல் அரசியல் கட்சி
இலகுவாகவே இருக்கும். அதை தொடங்குவதில் ஆர்வமாக
அவர் செய்தாரா என்பதே இருந்துள்ளார். என்பதும்
இன்றைய கேள்வி. பிரியங்காவின் தெளிவாகத் தெரியும் வேறுபாடு | முகவசீகரம் கிட்டத்தட்ட இளவரசி || களாகும். உண்மையான
டயானாவின் வசீகரத்தை ஒத்தது காந்திய இயக்கத்தை நடத்திய
என்பதும், எப்படி டயானாவின் அன்னா அரசியல் கட்சி நடத்த | வசீகரத்துக்கு இளவரசர் . வோ ஆட்சியைப் பிடிக்கவோ |
சார்ள்ஸின் கம்பீரம் போதாது முயலவில்லை. இதனால் அவர்
| என்று கருதப்பட்டது போலவே மீதான மக்களின் மதிப்பு பல
பிரியங்காவின் அழகு, இளமை, மடங்கு உயர்ந்துள்ளது. வயோ
வசீகரம், குடும்பப் பின்னணி திபம் காரணமாக நாடுமுழு |
என்பவற்றுடன் பார்க்கையில் வதும் பயணித்து மக்கள்
அவரது கணவர் இயக்கத்தை இன்னும் திறம்பட
-பொருத்தமானவராக நடத்த ஹசாரேக்கு இயலவில்லை.
இல்லாவிடினும் பிரியங்கா

மீது
சிராப்படி வடேரா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை குடும்பத்திலிருந்து தள்ளிவைப்பதை விட சோனியா குடும்பத்துக்கு வேறு வழி இராது. பிரியங்கா காந்தி தன் கணவரை கைவிடுவாரா என்பது தாள் கேள்னி. கடைசியில் கணவன் இல்லாது பிரதமரான இந்திரா போலவே பிரியங்கா பிரதமராகவும் கூடும்.
வடேரா மற்றொரு மேனகா காந்தியாக மாற வாய்ப்புள்ளது.
அப்படி மாறினால், நேருகுடும்ப ஒரே வாரிசுகளான அவரது மகளையும் மகனையும் ரொபட் வடேரா தனது பாதுகாப்பில் எடுத்தால் வாரிசே இல்லாத நிலையும் வரலாம். ஏனெனில் 42 வயதான ராகுல் காந்தி இன்னும் திருமணமே செய்யாத்து பெரிய பிரச்சினையாகும்.
எவ்வாறாயினும் ரொபட் வடேரா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை
குடும்பத்திலிருந்து தள்ளி
வைப்பதை விட சோனியா குடும்பத்துக்கு வேறு வழி இராது. பிரியங்கா காந்தி தன் கணவரை கைவிடுவாரா என்பது தான் கேள்வி. கடைசியில் கணவன் இல்லாது பிரதமரான
இந்திரா போலவே பிரியங்கா பிரதமராகவும் கூடும்.
தற்போது காங்கிரஸ் இறங்குமுகத்தில் இருப்பதால்
/
கணவரை விட்டுக்கொடுக்காத
| எந்தத் தேர்தல் தோல்வியும் அடக்கமான, சாதாரண இந்திய
| ரொபட் வடேராவின் ஊழலால் மனைவியாக குடித்தனம் நடத்தி
| I வந்ததாகவே சொல்லப்படும் வருகிறார். ரேஹான், மியாரா
( ஆபத்தும் உண்டு. ஆனால், என்ற ஆண் மற்றும் பெண்
| உண்மையில் அவர் மீதான குழந்தைகளின் தாயாக
குற்றச்சாட்டு வரமுன்பே கடமைகளை செய்வதுடன்,
மன்மோகன் அரசு தள்ளாடத் அவ்வப்போது அண்ணன்
தொடங்கிவிட்டது என்பது ராகுலுடன் அவரது அரசியல்
கவனிக்கத்தக்கது. வடேராவின் பயணத்தில் உதவியும் வருகிறார்.
ஊழல் போபர்ஸ் - 2 என்று அண்ணன் விரும்பினால் மட்டுமே
பிரபலமாக பேசப்படும் அரசியலுக்கு வருவேன் என்று
நிலைகூட வரலாம். போபர்ஸ் உறுதியாக கூறியும் உள்ளார்.
பீரங்கி பேர ஊழல்தான் ஆனால் வர்த்தகரான வதேராவோ
ராஜிவை 1989 தேர்தலில் அரசியல் அபிலாசைகளைக்
வீழ்த்தியது என கூறப்படுகிறது. கொண்ட ஒருவர் என்பதை பல
ஆனால், உண்மையில் அதற்கு தடவை வெளிப்படுத்தி,
முன்பே ஜனாதிபதி ஸெயில் சர்ச்சைகளும் பல சமயங்களில்
| சிங்குடன் முறுகல், இலங்கை வெளிக்கிளம்பியுள்ளன.
| விடயத்தில் கையை சுட்டுக் உதாரணமாக கடந்த வருடம் நேரு | கொண்டதால் தமிழகத்தில் குடும்பத்தின் அரசியல் தளமான | ஏற்பட்ட எதிர்மறையான உத்தர பிரதேச சட்டசபைத்
| உணர்வலைகள், மூத்த தேர்தலில் பிரசாரம் செய்ய
| தலைவர்களும் நண்பர்களுமான தடல்புடலாக தயாரிப்பு செய்து,
அமிதாப் பச்சன், ஆரிப் கடைசி நேரத்தில் சோனியா
முஹமட்கான் முதலானோர் உத்தரவால் வடேரா பின்வாங்க
விலகியது, வங்காளத்தில் நேரிட்டது, உள்வீட்டு சண்டை
பிரணாப் முகர்கியை ஒதுக்கி உள்ளதோ என கருதுமளவுக்கு
வைத்தது என பல விவகாரம் வெளியுலகிற்கு
காரணிகளின் சேர்க்கையோடு தெரிந்தது. எனினும் பிரியங்கா 12ம்
உச்சகட்டமாக போபர்ஸ் திகதி பிறந்தவர் எண்கணிதப்படி
ஊழலும் சேர்ந்து ராஜிவை 12 ம் திகதி பிறந்த பெண்கள்
அதல பாதாளத்தில் வீழ்த்தியது என்ன நடந்தாலும் தமது
என்பதே உண்மையாகும். கணவருடன்
அவ்வகையில் 2014 தேர்தலில் சண்டையிடமாட்டார்கள். அதை
| காங்கிரஸ் தோற்று மெய்ப்பிக்கும் விதமாக என்
| ஆட்சியிழந்தால் பழியை வடேரா கணவர் அப்படிக் கூறவில்லை
| மீது போட்டு தப்பித்துக் ஊடகங்கள் திரித்துக் கூறிவிட்டன
கொள்ளவும் முடியும். என்று போட்டாரே ஒரு போடு.
இன்னொரு சசிகலாவாக இவ்வாறு முழுப் பூசணிக்காயை
வடேரா உருவெடுக்கவும் கூடும். சோற்றில் மறைத்தாலும் ரொபட்
சுடர் ஒளி / 17, ஒக்ரோபர் - 23, ஒக்ரோபர்.2012

Page 25
குடும்ப வ
பித்தன் பதில்கள்
ID. மதுசூதனன், மன்னார்.
கே:- பித்தரே, குடும்ப வாழ்க்கை என்பது
சொர்க்கமா? நரகமா? ப:- அது அவரவர் மனநிலை யையும், அமையும் வாழ்க்கைத் துணையையும் பொறுத்தது. இவை எல்லாவற்றையும்விட அவரவருக்கென்று தலைவிதி என்று ஒன்று இருக்கிறதே.
க. அருணாசலம், கொழும் கே:- நேர்மையான வழி உழைத்து பணக்காரன எனது குறிக்கோள் நின சொல்லுமென்?
ப:- எனக்கும் அப்படி 6 பாசை உண்டுதான், ச தெரிந்திருந்தால் நான் 6 பணக்காரனாகியிருப்பே தான் இன்னமும் தெரிய என்கிறதே.
உ. திலானி, வவுனியா. கே:- கல்வியா, செல்வம் பித்தரே? ப:- நிச்சயமாக கல்வி த கல்வி அறிவு இருப்பில் இலகு. எவ்வளவுதான் எல்லாரது மண்டையில் இயலாது.
1. பவிந்தன், மட்டக்களப்பு. கே:- உன்னை விடச் சிறியவர்க ளானாலும் அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்க வேண்டும் என்று போதிக்கும் அப்பா, கோபம்
வந்தால் என்னை அடி அடி யென்று அடிக்கிறாரே? தன்னை
விடச் சிறியவனான எனக்கு மதிப்பு மரியாதை கிடையாதா? ப:- இப்படி இடக்கு மடக்காக கேள்வி கேட்கிற உமக்கு உமது அப்பா அடிமட்டும் போடுவது போதாது. மாறாக உதைஉதையென்று உதைக்க வேண்டும்.
பொ. கிருஷைாந்தி, திருகோ கே:- பெண்ணைக் கண் இரங்கும் என்ற முதுமெ இரக்கத்துக்கு உரியவர்
அர்த்தப்படுகிறதா? ப:- பெண்கள் இரக்கத் கள் என்பதை ஏற்க உ கொடுக்குதில்லைப்போ இனம் தன் இனத்தின்
மேலிருந்து கீபு
சொற்சிலம்பம் போட்டி இல: 542
01. இடைய சாதிப் பெண் 02 உயர்வடைதல் 03. செல்வ 04. மகாகவி 05. முதுகுப்புறப் பகுதி 06, மட்பாண்டம் செய்ப 08. மனைவி 12. வலிமை - திறமை ம் 14, நெஞ்சுப்பகுதி 15. எதிர்பாராமல் சடுதியா 16. பரிணாம விருத்தி 19, நோவு 20. மாத்திரை 22. நெருப்பில்லாமல் இ
*2)
22
இடமிருந்து வ அனுப்புபவர் பெயர் :
|01, நவமணிகளுள் ஒன்று விலாசம்.
05. சில விலங்குகளின் 6 07. முழுமையாகப் பிரிப
08. சிறிய அல்ல கையொப்பம்;.
09. விதவை நிலை 10. உயரத்தில் இருப்பது 11. இளைஞன்
13. பொருள் சொற்சிலம்பம் போட்டி
15. வலிமை
16. ஐப்பசி, கார்த்திகை ப் இல.543
17. சேரர், சோழர் போன் சொற்சிலம்பம் 543 போட்டிக்கான விடைகளை
18. பூமி அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2012 ஆம்
|21. திடீரென வந்து தாக்கு
23, கவலை ஆண்டு ஒக்ரோபர் 31 ஆம் திகதி ஆகும். விடைகள்,
24. சிகரெட்டு, சுருட்டு ஆ வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் நவம்பர் 07 ஆம் திகதிய சுடர் ஒளியில் பிரசுரமாகும். தபாலட்டையில் ஒட்டப்பட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
சொற்சிலம்பப் முதலாவது பரிசாக ரூபா 250உம் இரண்டாவது
வி பரிசாக ரூபா 150 உம் மூன்றாவது பரிசாக ரூபா 100உம்
மேலிருந்து கீழ் வழங்கப்படும். பலர் விடைகளைச் சரியாக எழுதியிருப்
|O1, ஆசீர்வாதம், 02.சி பின் அதிஷ்டக் குலுக்கல் மூலம் பரிசுக்குரியவர்கள்
|05.வீரன். 06.தின், 0 தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
|13. இல்லம், 15. கழி, 1
|21. சய் அனுப்பவேண்டிய முகவரி:
இடமிருந்து வலம் சுடர் ஒளி யாழ்.அலுவலகம்,
01. ஆசியஜோதி, 05.
io. அடம்பன், 11. வா 361, கஸ்தூரியார் வீதி,
|17.தகழி, 19. கல, 20. க யாழ்ப்பாணம்.
23. தைரியம் சுடர் ஒளி 17, ஒக்ரோபர் - 23, ஓக்ரோபர் 2012

25
வாழ்க்கை செர்க்கமா? நரகமா?
நியாயம் தானே என்கிறது எனது அனுபவம்.
பு-06. பில் 1வது என்ற றவேற வழி
ஐ. சதாசிவம், உடுவில். கே:- எடுத்ததற்கெல்லாம் மற்றவர் களை மட்டம் தட்டி நக்கலாகப் பேசும் நண்பரொருவரின் அந்தப் பழக்கம் குறித்து என்ன நினைக்கி
ஒரு நப்
தற்கு வழி ப்போதோ னே. வழி பமாட்டேன்
றீர்?
ப:- சிலரிடம் இயற்கையாகவே உள்ள பழக்கம் அது. ஆனால் ஒன்று அத்தகைய
வர்களுக்கு நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ள எவரும் இருக்க மாட்டார்கள். தூரத்தில் கண்டாலே 'வருகிறான் பார் கழுத்தறுப்பதற்கு' என்று தூர வில
கிப்போய் விடுவார்கள்.
மா உயர்ந்தது
தான் உயர்ந்தது. காரணம் 1 செல்வத்தைச் சேர்ப்பது பணமிருந்தாலும், கல்வி
ம் ஏறாது; ஏற்றவும்
ணமலை. Tடால் பேயும் ாழி பெண்கள் கள் என்று
பா. தேவகி, கொடிகாமம். கே:- தமக்கும் சிங்களம் தெரியும் என்பதைக் காட்டிக்கொள்ள இப் போதெல்லாம் யாழ்ப்பாணத்தில் ஒரு சிலர் எம்மவர்களுடன் கதைக்கும்போதே ஒரு சில சிங் கள் வாக்கியங்களையும் எடுத்து விடுகிறார்களே? ப:- தனக்கடாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம் என்றொரு தொடர் எம் மத்தியில் வழக்கில் இருக்கிறது. சில வேளைகளில் தவறான
அர்த்தமுள்ள வார்த்தைகளை தவறென்று தெரியாமல் பேசி அதனால் சங்கடத்துக்கு உள்ளாகவும் நேரிட்டு விடும்.
துக்கு உரியவர் மது தன்மானம் இடம்
லும்; இது விடயமே வேறு. மீது இரக்கம் கொள்வது
ܩ
போட்டி இல. 540 இல் பரிசு பெற்றோர்
எம்.ஏ.எஸ். தஸ்வீனா, 1ஆம் பரிசு: இல. 24 ஏ-ரேஸ்கோஸ் வீதி.
பதுளை.
வன்
ச.சரவணமுத்து, 2ஆம் பரிசு கிறீன்வூட் கல்லூரி,
அம்பத்தன்னை, அக்குறணை.
குெந்தவர்
Tக நிகழ்வது
எ.ஒ.அஸ்கி அஹமட், 3ஆம் பரிசு: இல. 179. கே.கே.பி. வீதி,
கல்முனை-03.
து வராதாமே.
பாராட்டுப் பெறுவோர்
(1) சூ.வேலேந்திரன், லம்
இல - 11-5/4 கல்லூரி லேன். திருகோணமலை.
(2) ஜோதிலஷ்மி கனகசபை, பெண் இனம்
இல. 3. மொல்லிகொட லேன், டாத எண்களின் மடங்கு
கம்பளை. (3)ர.அபிஷன்,
கல்லூரி வீதி,
வட்டுக்கோட்டை. (4) திருமதி. எஸ்.சந்திரிகா,
இல.27, தாமரைக்கேணி, மாதங்கள் வரும் பருவம்
வீதி, மட்டக்களப்பு. று ஓர் இராச்சிய வகையினர்
(5) செல்வி.கௌ.கந்தஞானி,
பிரதேச செயலகம், ம் ஒரு நோய்
சங்கானை.
(6) திருமதி. ஜி. சரோஜினிதேவி, கியவற்றின் மூலப்பொருள்.
இல-11A, மொஸ்க்லேன்,
மோதரை, கொழும்பு - 15.
(7) அ. கலிஸ்ரா, > போட்டி இல: 540
இல-15 நாவலர் வீதி,
நாவாந்துறை, யாழ்ப்பாணம். டைகள்
(8) இ.வீரசிங்கம்,
இல.9/2. இராசதுரை வீதி. தை. 03, ஜோதிடம்,.04.தினம்,
வைரவபுளியங்குளம், வவுனியா. 9.கப்டம், 10.அகவுதல், 12. சக,
(9) திருமதி. சீதாபாலன், 6.மகரம். 18. கவிதை, 20.கறி.
வேகம், இல-14,
பிபிலை. வீதி, 07. சீதை, 08. தினகரன், (10) ஜே.அருளப்பு, சகம், 14. தகவு. 15. கம்மல்,
ஓய்வூதியர் பணிமனை, ல்வி, 21. சரம், 22, மறி
இல-130 மெனிங்டிறைவ், மட்டக்களப்பு.

Page 26
26 *, ஒரு ,
ஜீபியன் படத்தை வென்றார் -
அ
பிரி
சீன ஓபன் டென்னிஸ் தொடரில் பெலாரசின் விக்டோரியா அசரென்கா சாம்பியன் கிண்ணத்தை
லெபன்றார். சினத் தலைநகர் பிஜிங்கில் சீன ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.
இதன் மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல்நிலை வீராங்கனையான பெலாரசின்
விக்டோரியா அசரென்காவும், இரண்டாம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவாவும் மோதினர்.
இதில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய அசரென்கா 6-3, 6-1 என்ற நேர் செட்களில் வென்று சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
காக போ மாம் யுன
வெற
வீக் நடக்
நகரி
போய
யுரை அன அபா மான்
அது இரு தடையின்மை என்றோர் சேனாவின்
நம்பிக்கையுடன் காணப்படுவதாகத் தெரிக ஒரு தடையல்ல எனவும் தெரிவித்துள்ளார்
லீ நா, தற்போது உலகத் தரவரிசைப் இடத்தில் காணப்படுகிறார். 31 வயதை எ என்பது ஒன்றுமில்லை எனத் தெரிவித்தல் தகுதியுடன் இருப்பதாக உணர்வதாகவும்
தற்போதைய நிலையில் தன்னால் டெ ஓட முடிகிறது எனவும், இப்பொழுதும் உ
காணப்படுவதாகவும் தெரிவித்த அவர், த டென்னிஸில் தனிநபர்
விளையாடுவதை நிறுத்த வேண்டும் என போட்டிகளில் ஆசியாவின் சார்பில்
டென்னிஸ் விளையாடுவதை நிறுத்தும் கிரான்ட் ஸ்லாம் போட்டிகளில்
யோசிப்பதை விடுத்துத் தான் தொடர்ந்து வெற்றிபெற்ற முதல்
போட்டிகளில் பங்குபற்ற வேண்டும் எனத் வீராங்கனையான சீனாவின் லீ நா,
கனவுகளைத் தொடர்ந்தும் துரத்திக் கொ அடுத்த பருவகாலம் தொடர்பாக
வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
சிங்கங்கெை இட !
0 உலகக்கோப்பை கிரிக்கட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது மேற்கிந்தியத் தீவுகள், இதில் சாமுவேல்ஸின் பங்கு அளப்பரியது. இவர் வெறும் 56 பந்துகளில் 78 ரன்களை குவித்தார். முதலில் பாட் செய்த மேற்கிந்திய தீவுகள் 20 சவர்களில் 6
விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் குவிந்தது. பின்னர் ஆடிய இலங்கை 18.4 ஓவர்களில் அனைத்து . விக்கெட்டுக்களையும் இழந்து 101 ரன்களுக்கு சுருண்டது.
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே தடுமாறிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் 10 ஓவர்களில் 32 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் பின்னர் சாமுவேல்ஸ் தனது ஓட்ட வேட்டையை ஆரம்பித்தார். இலங்கையின் அனைத்து | பத்துவீச்சாளர்களின் பந்துவீச்சையும் துவம்சம் செய்தார். குறிப்பாக இலங்கை அணியின் நம்பிக்கை பந்து வீச்சாளராகக் கருதப்படும் மலிங்கலின் 13 வது ஓவருக்கு 3 சிக்ஸர்கள் விளாசினார். இதனால்
அந்த ஓவருக்கு 21 ரன்கள் கிடைத்தன. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சாமுவேல்ஸ் மென்டிஸ் வீசிய 15வது ஓவரில் சிக்ஸர் அடித்து 46 பந்துகளில் அரைச் சதம் கடந்தார். அத்துடன் மலிங்கா வீசிய 17வது ஓவரை எதிர்கொண்ட சாமுவேல்ஸ், 2 சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் விளாசினார்.
அவர் 56 பந்துகளில் 6 சிக்ஸர் 3 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் குவித்தார். இதில் 5 சிக்ஸர் மலிங்கா ஓவரில் அடிக்கப்பட்டதாகும். அதுமட்டுமல்லாது பந்துவீச்சிலும் தொடர்ந்து அசத்தினார் சாமுவேல்ஸ். இலங்கை அணியின் துடுப்பாட்ட வேகத்தைக் கட்டுப்படுத்தி 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமேகொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். இதன்மூலம் இலங்கை அணி 4 உலகக் கோப்பை இறுதி ஆட்டங்களில் தோல்வியை பதிவு செய்ய
15 ( 19 - இடம்

-', ?, ?: , ன.
பை ராசியர் லீக் கால்பந்து மான்செஸ்டர் யுனைடெட்
வற்றி
பூகேசில்
ணிக்கு எதிரான மியர் லீக் ல்பந்துப் சட்டியில் ன்செஸ்டர் பனடெட் அணி ற்றி பெற்றது.
அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இங்கிலாந்தில் பிரிமியர்
மற்றொரு போட்டியில் டாட்டன்ஹாம் அணி 2-0 கால்பந்து தொடர்
என்ற கோல் கணக்கில் அஸ்டன் வில்லா அணியை ஈகிறது. மான்செஸ்டர்
தோற்கடித்தது. லிவர்பூல்-ஸ்டோக் (0-0), ல் நடந்த லீக்
சவுத்தாம்டன்-புல்ஹாம் (2-2) அணிகள் மோதிய ட்டியில் மான்செஸ்டர்
போட்டிகள் டிராவில் முடிந்தன. னடெட், நியூகேசில்
இதுவரை விளையாடிய 7 லீக் போட்டிகளில் 5 ரிகள் மோதின. இதில்
வெற்றி, 2 தோல்வி உட்பட 15 புள்ளிகள் பெற்ற
மான்செஸ்டர் யுனைடெட் அணி 2வது இடத்துக்கு ரமாக ஆடிய செஸ்டர் யுனைடெட்
முன்னேறியது. முதலிடத்தில் 19 புள்ளிகளுடன் | செல்சியா அணி உள்ளது. மான்செஸ்டர் சிட்டி (15 புள்ளி), எவர்டன் (14) அணிகள் 3, 4வது இடங்களில் உள்ளன.
ல் நா
வித்துள்ளதோடு, வயது
பட்டியலில் 7 ஆம் பப்டவுள்ள லீ நா, வப்பது தோடு, தான் மிகுந்த உடற் 3 தெரிவித்தார். டன்னிஸ் ஆடுகளங்களில் உலகின் உச்சத்தில் நான் ஏன் டென்னிஸ்
வும் கேள்வியெழுப்பினார். வதைப் பற்றிய ம் டென்னிஸ் த் தெரிவித்த அவர், தனது Tண்டு வெற்றி காணப்பட
ஓட விரட்டியடித்த சாமுவேல்ஸ்
35.
காரணமாக விளங்கியதோடு சொந்த மண்ணில் எளிதாக வெற்றி பெறலாம் எனக் காத்திருந்த இலங்கை அணியின் எண்ணத்தையும் தவிடுபொடியாக்கினார்.
இறுதிப் போட்டியில் திறம்படச் செயற்பட்டதற்காக ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச்சென்றார். மேற்கிந்தியத் தீவுகளின் 33 ஆண்டுகால கனவை நனவாக்கியதில் சாமுவேல்ஸின் பங்கே அதிகம் எனக்
கூறலாம்.
விளையாட்டு
கார்ஒளி/7 ஒக்ரோபர் 23, ஒக்ரோரி2012

Page 27
QWERTYKEYBORD உடன்இவிகா
LG MACH கைப்பேசிகள்
நவீன அம்சங்களுடன் கூடிய கைப்பேசிகளை தொடர்ச்சியாக
அறிமுகப்படுத்திவரும் LG நிறுவனமானது தற்போது
QWERTY Keybordகள் மற்றும் 4G வலையமைப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய Smart Phoneகளை
அறிமுகப்படுத்துகின்றது.
கூகுளின் Android 4.0 Icecream Sandwich
இயங்குதளத்தினை
அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசிகள் 4 அங்குல அளவுடைய தொடுதிரையினையும் கொண்டுள்ளதாக காணப்படுகின்றன. அத்துடன் இதன் திரைகள் 540 x 960 Pixels உடையனவாகும்.
[ மேலும் Qualcomm S3 தொழில்நுட்பத்தில் அமைந்த 1.2GHz வேகத்தில் செயலாற்றக் கூடிய Processorனையும், முதன்மை நினைவகமாக 1GB RAM இனையும் கொண்டுள்ளன.
இவற்றுடன் 5 Mexapixels கொண்ட துல்லியமான புகைப்படங்கள், வீடியோக்களை பதிவு செய்யக்கூடிய கமெராவினையும் உள்ளடக்கியுள்ளது
குழந்தைகளுக்கான email அப்பிளிக்கேள்
இன்றைய நவீன உலகில் மின்னஞ்சல் தொடர்பு மிகவும் முக்கியத்துவம் வ ஊடகமாக காணப்படுகின்றது.
இதன் பயன் கருதி பல்வேறு நிறுவனங்கள் இந்த மின்னஞ்சல் சேவையில் வழங்கி வருகின்றன.
எனினும் இச்சேவைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் எனின் குறிப்பிட்ட வயதெல்லையை கடந்திருக்க வேண்டிய அவசியம் காணப்படுவதுடன் குழந் எவரும் பயன்படுத்தப்பட முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது.
இப்பிரச்சினைக்குத் தீர்வாக தற்போது Maily எனும் குழந்தைகளுக்கான மின்னஞ்சல் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கென Tom றூழியியிள 1 Raphael Halberthal ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ள விசேட அப்பிளிக்கேஷனை iOS சாதனங்களில் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும் இந்த அப்பிளிக்கேஷன் ஆனது குழந்தைகளைக் கவரக்கூடிய வ வண்ணமயமானதாக உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விண்டோஸ் இயங்குதளத்திற்கான இத
கணனி உலகில் கொடிகட்டிப் பறக்கும் நிறுவனங்களுள் ஒன்று மைக்ரோசொப்ட்.
இந்நிறுவனத்தினால் உருவாக்கப்படும் விண்டோஸ் இயங்குதளத்தின் புதிய பதிப்பான விண்டோஸ் 8 ஆனது ஒக்டோபர் 26ஆம் திகதி உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட இருக்கின்றது,
இதனை அடிப்படையாக வைத்து அவ் இயங்குதளத்திற்கான விளம்பரங்களையும் மைக்ரோசொப்ட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக யூ டியூப் தளத்தில் வெளியிட்டுள்ளது.
கணனிப் பாவனையாளர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ள இந்த இயங்குதளமானது முன்னைய பதிப்புக்களை விடவும் மெட்ரோ பயனர் இடைமுகம் உட்பட பல புதிய அம்சங்களுடன் வெளிவரவுள்ளமை
குறிப்பிடத்தக்கது. சுடர் ஒளி 7, ஒக்ரோார் - 28 ஒக்ரோபர் 2012

சந்தைக்கு வருகிறது Bluetooth உடன்ககூடிய Tooth Brush
Cobom
-- E-F ( 1
1AT3
Duetooth உதவியுடன் செயல்படும் Tooth Brushஅமெரிக்க நிறுவனம் உருவாக்கியுள்ளது.
குழந்தைகளை பல் தேய்க்க வைப்பது, ஒழுங்காக பல் தேய்க்க வைப்பது தாய்மார்கள் அனுபவிக்கும் அன்றாட கொடுமைகளில் ஒன்று. சில சோம்பேறி பெரியவர்களும் இந்த ரகத்தினர் தான், ஒப்புக்கு பல் தேய்த்துவிட்டு வந்துவிடுவார்கள்.
இதுபோன்ற அவதிகளை தடுக்கும் வகையில் அமெரிக்காவை சேர்ந்த பீம் டெக்னாலஜீஸ் நிறுவனம் Digital Brushயை அறிமுகப்படுத்தியுள்ளது.
Smartphoneஇன் Bluetooth உதவியுடன் இது செயல்படும். Smartphoneல் அலாரம் செட் செய்தால், பல் துலக்க தினமும் நினைவூட்டும்.
அது மட்டுமின்றி Biod Electric முறையில் பற்களுடன் பிரஷ் நன்றாக, போதிய அளவில் உராய்ந்ததா அதாவது, நீங்கள் ஒழுங்காக பல் தேய்த்தீர்களா என்பது கண்காணிக்கப்பட்டு, அந்த தகவலும் Smartphoneக்கு
அனுப்பப்படும்.
ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் அளவுடன் இது ஒத்துப்போனால், Well done Boss' என்று Message வரும். இந்த Brush அடுத்த மாதம் சந்தைக்கு வரவிருக்கிறது.
முன்
Android சாதனங்களுக்கான Wild Blood RPG Game அறிமுகம்
ாய்ந்த
னை
தைகள்
10S சாதனங்களில் | பயன்படுத்தக்கூடியவாறு
Gameloft நிறுவனம் அறிமுகப்படுத்திய புத்தம் புதிய Ganme ஆன Wild Blood hackdndslash RPG ஆனது தற்போது Android சாதனங்களுக்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய Mechanical, "Graphics மற்றும் முப்பரிமாண உணர்வுகளைத் தரக்கூடிய
போர்க்களத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.
அத்துடன் 6.99 அமெரிக்க டொலர்களைச் செலுத்தி Google Play தளத்திலிருந்து இந்தக் Gameனைத் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
மேலும் இதனை அன்ரோயிட் சாதனங்களில் நிறுவிக் கொள்வதற்கு 2GB வரையான சேமிப்பு வசதி அவசியம் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
மற்றும்
கையில்
வவிரெமிபரத்தை வெளியிட்டது மைக்ராசாபம்
- *:
Window
Windows8
: Airutl30கம்
கனி :) )

Page 28
Tள 0ே0(&உருவ000 குதி
உ6
"டோ
உ
வாக்கி! மரணம்
எடி! 1996 அ
ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த Babis Pangiotidis என்ற கலைஞர் பழைய கணனி தட்டச்சு பலகையில் காணப்படும் கீ-யைப் பயன்படுத்தி குதிரையாக வடிவமைத்துள்ளார்.
மேலும் இந்தக் குதிரையை வடிவமைப்பதற்கு 18,000 கீ-களைப் பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாடு உ
முத சிக்குப் திகதி பி | டோ இந்த 6
இந் உறுதி பேராசி
199' யுள்ளா பாட்டுத்
டோ குதிரை உயிரில் கரமாக பிடத்த.
டோ களுக்க கடந்த ! கேம்பம் ஞானிக குறிப்பி
2012ஆம் கு
வைரக்கல் கிரகம் கண்டுபிடிப்பு
வைக்கே
இங்கிலாந்து நாட்டிலுள்ள நடக்கும் தேசிய கண்காட்சி
அதன்படி ரோப் கிராய்(50)
தேவாலயம் இந்த வைக்கோல் !
இது பற்றி ரோப் கிர தேவாலயத்தை மாதிரிய
ஒருபகுதி வைரத்திலான பூமியைப் போல 2
மடங்கு அளவுள்ள கிரகமொன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
55 கான்கிரியெனப் பெயரிடப்பட்ட இக்கிரகத்தை பிரெஞ்சு - அமெரிக்க ஆராய்ச்சிக்குழு கண்டுபிடித்ததென றியூட்டர்
அறிக்கை தெரிவித்துள்ளது.
இக்கிரகத்தின் மேற்பரப்பு நீர் மற்றும் கருங்கல்லினால் மூடப்படவில்லையெனவும் இது
காரீயம் மற்றும் வைரத்தினால் மூடப்பட்டுள்ளதாகவும் ரியூட்டர் அறிக்கை
குறிப்பிட்டுள்ளது. இக்கிரகத்தின் மேற்பரப்பின் வெப்பநிலை செல்ஸியஸிலும் கூடுதலானதென ஆய்வுகள் காட்டியுள்ளன. இக்கிரகத்தின் ஆரை பூமியின் ஆரையின் 2 மடங்காகவும் திணிவு 8
மடங்காகவும் உள்ளது. ஆராய்ச்சியாளர்கள் முன்னரும் வைரக் கிரகங்களை கண்டுபிடித்துள்ளனர். ஆயினும்
கான்கிரி கிரகம்தான் இவ்வளவு தூரம் விளக்கமாக ஆராயப்பட்டுள்ளதென பிரெஞ்சு - அமெரிக்க ஆராய்ச்சிக்குழு கூறியுள்ளது.
இப்பத்திரிகை கொழும்பு -17, வெள்ளவத்தை, பெரகும்பா பிளேஸ், 1/5 ஆம் இலக்க
தில் உள்ள லாண்ட்

மகின் முதல் குளோனிங் உயிரினமான லியை உருவாக்கிய விஞ்ஞானி மரணம்
லகின் முதல் குளோனிங் உயிரினமான 'டோலி'யை (செம்மறியாடு) உரு பவர்களில் ஒருவரான பேராசிரியர் கீத் கேம்பல் தனது 58ஆவது வயதில் மடைந்துள்ளார்.
ன்பர்க் பல்கலைக்கழகத்தின் ரோஸ்லின் ஆராய்ச்சிக் கூடத்தில் கடந்த பூம் ஆண்டு குளோனிங் முறை மூலம் முதன் முதலில் டோலி என்ற செம்மறி உருவாக்கப்பட்டது.
லில் சோதனைக்குழாய் மூலம் வளர்க்கப்பட்ட டோலி, எம்பிரியோ வளர்ச் பின்னர் வாடகைத்தாய்க்கு மாற்றப்பட்டு, 1996ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் றெந்தது.
லியின் உருவாக்கத்தில் தலைமை வகித்த லான் வில்மட் என்பவர்தான் செம்மறியாட்டின் படைப்பாளி என அழைக்கப்பட்டு வருகிறார். நிலையில், கீத் இறந்த தகவலை எடின்பர்க் பல்கலைக்கழக தகவல்கள் செய்துள்ளன. தனது சோதனையில் 66 சதவீத பங்களிப்பை அளித்தவர் ரியர் கீத் கேம்பல் என, கீத் பற்றி வில்மட் குறிப்பிட்டுள்ளார். 1 முதல் 1999 ஆம் ஆண்டு வரை கீத் அந்த சோதனைக்கூடத்தில் பணியாற்றி ர். அதன்பின்னர் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் விலங்குகள் மேம் 5 துறையின் பேராசிரியராக கீத் பணிபுரிந்துள்ளார். எலியின் உருவாக்கத்திற்குப் பின்னர் வெகு விரைவிலேயே பன்றி, ஆடு, -, நாய் மற்றும் பூனை போன்ற எங்கள் குளோனிங் மூலம் வெற்றி உருவாக்கப்பட்டன என்பது குறிப் க்கது.
லியை உருவாக்கிய விஞ்ஞானி -ான மறுசந்திப்பு நிகழ்ச்சி ஒன்று மாதம் நடத்தப்பட்டது. இதில் கீத் ம் உள்ளிட்ட அனைத்து விஞ் களும் கலந்துகொண்டிருந்தமை
டத்தக்கது.
ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 2012ஆம் ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் சமாதானம், நல்லிணக்கம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளின் மேம்பாட்டுக்கான ஆறு தசாப்தங்களுக்கு மேலாக பங்களித்தமைக்காக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்கொண்டு உருவாக்கிய
ஆலயம்
ஒயிட்டிங்டான் என்ற கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் அந்த பகுதியில்
போட்டிக்காக புதுமையான காட்சி பொருளை உருவாக்க நினைத்தனர். - என்ற விவசாயியின் தலைமையில் கூடி வைக்கோல் கொண்டு கிறிஸ்தவ போன்ற ஒரு பிரமாண்ட அமைப்பை ஏற்படுத்தினார்கள். தேவாலயம் 50 அடி உயரமும், 74 அடி நீளமும், 14 அடி அகலமும்
ப கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.) ாய் கூறும்போது, வித்தியாசமாக இருக்க நினைத்து 12ம் நூற்றாண்டு பாக வைத்து இதை அமைத்தோம். வரும் வாரத்தில் நடக்கும் தேசிய கண்காட்சியில் இதை வைப்போம் என்கிறார்.
மார்க் என்டர் பிறைஸ் ஸ்தாபனத்தினால், 2012 ஒக்ரோபர் 17 ஆம் திகதி வெளியிடப்பட்டது.