கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2012.12.12

Page 1
THE SUDAROLI
REGIS)
பக்கங்கள் -28
வார சஞ்சிகை
மனிதநேயம் மாணவர்களிடமிருந்தே உருவாகவேண்டும்!
காணவேண்டி காணமறுக் கண்மூடித்த

TERED AS A NEWS PAPER IN SRILANKA
30.00
ஒளி *
டிசெம்பர் 12- டிசெம்பர் 18, 2012 December 12- December 18, 2012
பச்சமூட்டும் கைதுகள்!
யதைக்)
க்கும் மனம்

Page 2
02
நத்தார் காலத்தில் நம்ப முடியாத சலுகைக SLT Christmas Connection
இதுவரை இல்லாத விசேட சலுகைகளுடன் பண்டிகைக் க
BROADBAND:• | MEGALINE:3•
ஆரம்பக் கட்டணம் இல்லை!
4-Port Wi-Fi ரவுட்டர்
அனைத்து புதிய மெகாலைன்
இணைப்புகளுடனும் சுவர்க்கடிகாரம் இலவசம்
புதிய புறோட்பேன்ட் இணைப்புகளுடன் ரூ. 2,990/-
தற்போதைய புறோட்பேன்ட் இணைப்புகளுடன் ரூ. 3,160/-
இச்சலுகை 2012 டிசம்பர் 31 வரை மட்டுமே. விரையுங்கள்! அருகிலுள்ள SLT பிரதேச காரியாலயம் அல்லது டெ
அனைத்து கட்ட ணங்களுடனும் அரச வரிகள் சேர்க்கப்படும், *நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
www.slt.lk துரித அழைப்பு 1212

ளோடு
n!
Sri Lanka Telecom ஒரே தேசம், ஒரே குரல்,
காலத்தை கோலாகலமாக கொண்டாடுங்கள்.
PE0TVR
CITYLINK?
10!
PE0TV9
விசேட ஆரம்பக்கட்டணங்கள்
பிற்கொடுப்பனவு இணைப்பு
ரூ. 1,900/- மட்டுமே முதல் மாதம் Ring-in-tone இலவசம்
தற்போதைய Megaline வாடிக்கையாளர்களுக்கு ரூ. 4,999/-
தற்போதைய Broadband வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1,999/-
பிஷொப்பிற்கு வாருங்கள்!
F105, 30 131 23744)
சுடர் ஒளி / 12, டிசம்பர் - 18, டிசம்பர் 2012

Page 3
காணவேண்டிய காணமறுக்கு கண்மூடித்த
ருவன் தனது சொந்த வீடு தீப்பற்றி எரிந்து கொண்டி ருக்கும்போது அதைப்
பொருட் படுத்தாது அயல் வீட்டுக்காரனுடன் வேலிச்சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பானாயி ருந்தால் உலகில் அவனே மிகச்சிறந்த முட்டாளாக இருக்க முடியும். ஆனால் ஒரு சிலர் வேண்டுமென்றே தங்கள் கண்களுக்கு இனவாதம் என்ற கண்ணாடியைச் போட்டுக்கொண்டு இதனையே தங்கள் கொள்கையாக வகுத்துச் செயற்பட்டு வருகின்றனர்.
அவ்விஷயத்தில் இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகளும், பிரதமபௌத்த மதகுருமாரும் முன்னணிப் பாத்திரம் வகித்து. வருகின்றனர்.
' கோரின் கண்களால் படி டது, ஒரு மல்வத்தை அஸ்கிரிய என்பன
பொன்11 நகரங்களர்ல் குடியிருப்பு: இலங்கையின் பிரதான பௌத்தமத
' தான், ஆனால் எந்தவித ஆட்டின் பீடங்களாகும். இலங்கையின் எந்த
நேர்ந்துவிடப்போவதில்லை. அதலால் ஒரு அரசுத் தலைவரும் பதவியேற்
LTறுப்பதும் பார்க்க வேண்டியதுமான றவுடன் முதலில் சென்று இவர்களிடம்
நாட்டால் பெருநகரங்களின் முக்கி, ஆசிபெறுமளவுக்கு இவர்கள்
என்ற பெயரில் அந்நிய தேசங்களுக் மரியாதைக்குரி யவர்களாகப்
வருடக் குத்தகைக்கு விடப்படுவதாக பார்க்கப்படு கின்றனர். இவர்களின்
புத்தளம், சம்பூர், குச்சவெளி என ஏ ஆலோசனைகளுக்கு அரசியல்வாதி
நாட்டின் பெரும் நரகலான, களிடமும் சிங்கள மக்களிடமும் பெருஞ் செல்வாக்கு உண்டு.
கொண்டிருக்க எனவே இவர்களின் கருத்துகள் எவ்வளவு தூரம் ஆணித் தரமாகவும் நாட்டை
ஆனால் ஒரு தொகை நல்வழிப் படுத்தும் வகையிலும் அமைந்திருக்க
றங்களை அப்பகுதிய வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளமுடியும்.
விகிதாசாரத் தைப் பா ஆனால் பல சந்தர்ப்பங்களில், இவர்களின்
என்பது உண்மைதான் கருத்துகள் இனவாத மதவாதமயப் பட்டவையாக
குடியேற்றங்கள் தென் இருப்பதும் ஒருதலைப்பட்சமான பார்வை
ஆனால் தேரரின் கனவு கொண்டவையாக இருப்பதும் மிகவும்
முஸ்லிம்கள் மாத்தல வருத்தமளிக்கக்கூடிய ஒரு விஷயமாகும்.
குடியிருப்புக் காணிக அண்மையில் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்,
அதனால் எந்தவித 4 சங்கைக்குரிய உடுகம புத்தரகித்த தேரர் அவர்கள்
நேர்ந்துவிடப்போவதி மாத்தளையில் இடம்பெற்ற வைபமொன்றில்
" ஆனால் அவர் க உரையாற்றியபோது குறிப்பிட்ட சில விஷயங்கள்
பார்க்க வேண்டியதும் வீடெரியும்போது அதைப் பொருட்படுத்தாது வேலிச்
நாட்டின் பெருநகரங்க சண்டைபோடும் மனோபாவத்தை வெளிப்படுத்தும்
அபிவிருத்தி என்ற ெ வகையிலேயே அமைந்திருந்தது. அவர் அங்கு |
விற்கப்படுவது அல்ல உரையாற்றும்போது எமது சில அரசியல்வாதிகள்
விடப்படு வதாகும், 6 பணத்திற்கு ஆசைப்பட்டு பெருநகரங்களில் உள்ள
சம்பூர், குச்சவெளி 1 காணிகளை வேற்று மதத்தவர் களுக்கு விற்று
நாட்டின் பெரும் நிறு6 வருகின்றனர். இந்த நிலை நீடிக்குமானால் எமது
கொண்டிருக்கின்றன. பிள்ளைகள் எதிர்காலத்தில் காடுகளில் வாழவேண்டிய
பிரிட்டிஷ்காரர்கள் நிலைமையும், வீதிகளில் சாக வேண்டிய நிலையுமே
ரத்தைக் கைப்பற்றிய உருவாகும் எனத் தெரிவித்திருந்தார். மேலும் அவர்
ரத்வத்தை பரம்பரை சிங்கள பெளத்தர்கள் இந்த நாட்டைப் பாதுகாக்க
மலையக விவசாய நி வேண்டும் எனவும் எமது பௌத்த சிறுவர்கள்
களுக்கு விற்றனர். கு பாதுகாப்பாக வாழும் நிலையை உருவாக்க
ருந்து வெளியேற்றப்ப வேண்டும் எனவும், இந்நாட்டைப் பாதுகாக்க
விவசாயிகள் பட்டினி பௌத்த குருமார் ஒழுங்காக நடந்து பெளத் தத்தின்
அதன் பின்பு ராஜ புகழைப் பரப்பவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அந்நியநாட்டு நிறுவன அவர் அங்கு உரையாற்றும்போது வேற்று
விற்கின்றனர். இதன் மதத்தவர்கள் என்ற பதத்தைப் பிரயோகிக்காது ,
வெளியேற்றப்பட்டுத் அந்நிய நாட்டவர்கள் என்று குறிப்பிட்டிருந்தால்
யும், கொழும்பு கொம் அவரின் கருத்துக்கள் அர்த்த முள்ளவையாகவும்,
றப்படுவதையும் ஏன் அவசியமானவையாகவும், நாட்டு நலன் சார்ந்த
வில்லை என்பதைப் தாகவும் அமைந்திருக்க முடியும். ஆனால் அவரின்
கொழும்பு கொம்ப உரையோ நாட்டு நலனை விட இன, மதவாத அடிப்
முஸ்லிம் மக்களும், | படையில் அமைந்திருந்தமைதான் வருத்தத்திற்குரிய
தலை முறைகளாகக் விஷமாகும். ஒரு நகரமென்பது பல்வேறு இடங்களிலு |
இன்று இந்த நிலம் மிருந்து வரும் பல்வேறு மத இனமக்கள் தொழில்கள்
ஒரு இந்திய நிறுவனத் நிமிர்த்தமோ அல்லது வேறு தேவைகள் காரணமா |
இந்த மக்களுக்கு 6ே கவோ வந்து தாங்கும் இடமாகும், சிங்கள பெளத்த .
அமைக்கப்பட்டு அரு மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு நகரத்தில்
என வாக்குறுதியளிக் அங்கு குடியிருக் கும் வேற்று இன மக்களுக்கு
வாக்கு றுதிகள் முழு குடியிருக்கச் சில காணிகளை விற்பதிலோ அல்லது
வரலாறு இல்லை. ஒ சில வழிபாட்டுத்தலங்களை அமைக்க சில காணிகளை
வழங்கப்படுவதும் ஏன் வழங்குவ திலோ பாதிப்பு ஏற்படப் போவதில்லை.
இயல்பான விஷயங்க சுடர் ஒளி 12, டிசெம்பர் - 18, டிசெம்பர் 2012

Iதைக்
தம்
எம்
03 படுவது மட்டும் கனகச்சிதமாக நிறைவேற்றப்படும்.
எப்படியிருப்பினும் மக்கள் குடியிருப்புகள் என்பன மக்கள் வாழ்வில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அதைச் சுற்றியே அவர்களின் தொழில்கள் சமூக உறவுகள் என்பன அமைகின்றன. அவர்கள்
அவற்றிலிருந்து வெளியேற் றப்படும்போது அவை முழுமையாகவே சீர்குலைக்கப்படுகின்றன. ஒரு புதிய சூழலில் வாழ்க்கையை முதலில் இருந்தே ஆரம்பிக்க நிர்ப்பந்திக்கப் படுகின்றமைகாரணமாக அவர்கள் பொருளாதார நெருக்கடிகளைச் சந்திப்பது மட்டுமன்றி இவர்களின் வாழ்வும் ஒரு ஒழுங்கற்ற உதிரித்தன்மைக் குள் தள்ளப்படுகிறது. அந்த நிலையில் தாமாகவே களவு, போதைவஸ்து விபசாரம் போன்ற சமூகச் சீர்கேடுகள் உருவாகின்றன,
இவற்றையெல்லாம் ஏன் மகாநாயக்க தேரர்கள் கண்டு கொள்வதில்லை. இவற்றுக்கு எதிராக ஏன்
இவர்கள் தங்கள் கண்டனங்களை வெளியிடுவதில்லை.
சம்பூர் பாரம்பரியமாகத் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த பிரதேசம் விவசாயம், மீன்பிடி ஆகிய இரு துறைகளிலும் சிறந்த ஒரு பொருளாதார வளம் மிக்க பிரதேசமாக அது திகழ்ந்தது. 2008 ஆம் ஆண்டில் போர் காரணமாக அந்த மக்கள் அந்த பிரதேசத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். இன்று வரை இப்பகுதியில் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்படவில்லை.
ஆனால் அப்பகுதி அனல் மின்நிலையம் அமைப்பதற்கென இந்திய நிறுவன மொன்றுக்கு வழங்கப்பட்டு விட்டது. அது மட்டுமின்றி அங்கு ஒரு சீனி சுத்திகரிப்பு தொழிற்சாலை ஆரம்பிக் கப்படவுள் ளது. ஆனால் அங்கு தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த மக்கள் இன்றுவரை அகதிமுகாம் களிலும் உறவினர் வீடுகளிலும் பாடு கின்றனர். அவர்களை வேறு இடங்களில் குடியேற்ற முயற்சிகள் மேற்கொள் எப்பட்ட போதிலும் அவர்கள் அதை ஏற்க மறுத்து
வருகின்றனர். அந்த மக்கள் தங்கள் வளமான லே ஆழஸ்லிம்கள் மாத்தளை
விவசாய நிலங்களையும் மீன்பிடி மையங் களையும் ந கார்களை வாங்குவது
இழந்துவிட்டால் அவர்களின் தொழில்கள் இம் சிங்கள நடிகைகளுக்கு |
அழிந்துவிடும். வாழ் வாதாரம் அற்றுப்போய்விடும். | அவர் காண்திறந்து பார்க்க
இன்று அந்த மக்கள் காடுகளில் குடியிருக்க ஒரு ஆக்கி, விதையாம் எமது
வேண்டிய நிலைமையும், வீதிகளில் சாகவேண்டிய ப மைதாங்கள் அபிவிருத்தி
நிலைமையும் உருவாகியுள்ளது. இதை ஏன் 5 விற்கப்படுவது அல்லது 29
சங்கைக்குரிய நாயக்க தேரர்கள் கண்டுகொள்ளவில்லை. ம். கொழும்பு, நீர்கொழம்பூ,
தமிழ் மக்கள் என்றால் சபிக்கப்பட்ட பிறவிகள் என
அவர்கள் கருதுகின்றனரா? வலிகாமம் வடக்கு 1ாளமான பகுதிகள் அந்தர்ய
மக்கள் தங்கள் பிரதேசத்தை விட்டு 1990 ல் போர் நளுக்குத் தையலார்டுக்
காரணமாக வெளியேறினர். அவர்களில் பெரும் ன் 11னா'.
பான்மையானோர் இன்றுவரை மீள் குடியேற
அனுமதிக்கப்படவில்லை. உயர் நீதிமன்றத்தின் க மக்களைக் கொண்ட குடியேற்
தீர்ப்புக்கூட அலட்சியப்படுத்தப்பட்டுவிட்டது. ல்ெ ஏற்படுத்தினால் அது இன
மயிலிட்டி மீன்பிடி மையமும், ஏராளமான வளமான திக்கும் ஆபத்தைக் கொண்டது
விவசாய நிலமும் படை யினரால் ஆக்கிரமிக் கப்பட்டு ன். ஆனால் அப்படியான
படைமுகாம்கள் அமைக்கப்பட்டுவிட்டன, பகுதியில் இடம்பெறுவதில்லை.
- அந்த மக்கள் 22 வருடங்களாக அகதி வாழ்வின் ன்களில் பட்டது ஒரு சில
இன்னல்களைச் சுமந்து அல்லல்படு கின்றனர். ஒள போன்ற நகரங்களில்
உறவினர் வீடுகளிலும் அகதி முகாம்களிலும் வாடி களை வாங்குவது தான்.
எங்கெங்கோவெல்லாம் சாகின்றனர். அதேபோன்று ஆபத்தும் சிங்கள மக்களுக்கு
கேப்பாப்புலவு மக்களின் வளமான காணிகள் ல்லை.
படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுப் படைமுகாம்கள் கண்திறந்து பார்க்க மறுப்பதும்
அமைக்கப்பட அவர்கள் காடுகளில் கொண்டுசென்று பான ஒரு முக்கிய விஷயம் எமது
கொட்டப் பட்டுள்ளனர். காட்டு மிருகங்களுக் கிடையே -ளின் முக்கிய மையங்கள்
யும் விஷஜந்துகளிடையேயும் சாவை எதிர்பார்த்து பயரில் அந்நிய தேசங்களுக்கு
வாழவேண்டிய கொடிய நிலை நிலவுகிறது. து 99 வருடக் குத்தகைக்கு
கொக்காவில், மணலாறு, புத்தளம் போன்ற காழும்பு, நீர்கொழும்பு, புத்தளம்,
இடங்களிலும் இதே நிலைமைகள் நிலவுகின்றன. ன ஏராளமான பகுதிகள் அந்நிய பனங்களுக்குக் கைமாறிக்
•சந்திரசேகர ஆசாத் இலங்கையின் ஆட்சியதிகா பின்பு பிலிமத்தலாவ,
போர் முடிவுக்கு வந்த பின்பும் கூட தமிழ் மக்களின் பினர் பல்லாயிரக்கணக்கான
பாரம்பரிய நிலங்கள் பறிக்கப்பட்டு அந்நிய நிறுவனங் லங்களை வெள்ளையர் ,
களிற்கு வழங்கப்படுவதுடன் பாதுகாப்பு என்ற பேரில் புதனால் அந்த நிலங்களிலி
இராணுவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன. அந்த ட்ட பல்லாயிரம் சிங்கள
மக்களோ காடுகளில் வாழ வேண்டிய நிலையும் பால் மடிந்தனர்.
வீதிகளில் சாகவேண்டிய நிலையும் உருவா கிறது. பக்ச குடும்பத்தினர் இன்று
இதை மகாநாயக்க தேரர்கள் கண்டு கொள்ளாதது பாரங்க ளுக்கு எமது நிலங்களை
மட்டுமன்றி மறைமுக ஆதரவும் வழங்கி முதற்படியாக சம்பூர் மக்கள் |
வருகின்றனர். இப்போ சிங்கள மக்கள் வாழும் தெருவில் விடப்பட் டமையை
இடங்களும் அபிவிருத்தி என்ற பேரில் அபகரிக் பனித் தெரு மக்கள் வெளியேற்
கப்பட்டு அந்நிய நிறுவனங்களுக்கு மகாநாயக்கர் கண்டுகொள்ள
வழங்கப்படுகின்றன. உண்மையான தேசபக்தர்கள் புரிந்துகொள்ள முடியவில்லை.
இதைத்தடுத்து நிறுத்த வேண்டும் ஆனால் ஸ்கிரிய தனித் தெருவில் தமிழ் மக்களும்,
பீடாதிபதியோ அவற்றைக் கண்டுகொள்ளாமல் ஒரு சில சிங்கள மக்களும் பல நகரங்களில் வேற்று மதத்தவரான இலங்கையருக்கு
குடியிருந்து வருகின்றனர்.
காணிகள் விற்கப்படுவதையே எதிர்க்கின்றார். கர அபிவிருத்தி என்ற பெயரில்
அதாவது இவர்களின் தேசபக்தி தமிழ் முஸ்லிம் திற்குக் கையளிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு எதிராகவே வெளிப்படுகின்றதேயன்றி வறு இடங்களில் தொடர்மாடிகள்
அந்நிய தேசங்களுக்கு எமது நாடு விலைபோவதைப் கு அவர்கள் குடியேற்றப்படுவர்
பற்றியல்ல. கப்பட்டுள்ளது. இப்படியான |
அதாவது இவர்கள் காணவேண்டிய மையாக நிறைவேற்றப்பட் டதாக
பேரிழப்புகளைக் காண மறுத்து கண்மூடிக்கொண்டு ரு சிலருக்குக் குடியிருப்புகள் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிங்கள பௌத்த னயோர் வீதியில் விடப்படுவதும் மக்களைத் தூண்டி விடுவதிலேயே அக்கறைகாட்டி ள், ஆனால் நிலம் அபகரிக்கப்
வருகின்றனர் என்பதே அடிப்படை உண்மை.

Page 4
04
தொலையா. நினைவுகள்
அருள்மொழியின் செடியில் மலர்ந்திருப்பதைக் கண்ட தந் அருள்மொழியின் செடிவளர்ட் கொண்டிருந்த கவனக் குவிப் சொல்லி அவளைப் பாராட்டி அவரின் பாராட்டுக்கள் கிடை. அருந்ததி மனமுடைந்து போ அருள்மொழியின் மீது பொற அதன் காரணமாக அருள்மெ மீதும் எரிச்சல் மிகுந்த பார்ை
அவதானிக்காத ஒரு வேளை பூஞ்செடியை ஒடித்துப் பிடுங்க
இச்செயலே அருந்ததியின் ***
நெடுந்தீவு மகேஷ் ***
ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
விளைந்த தவறைச் சுட்டிக் க அன்று எங்கள் அயல் வீட்டில் வசித்தவர்
தண்டிக்கவும் தூண்டியது. புவனேந்திரன். அவர் தனது மகள் அருந்ததியை
இது சிறுமி அருந்ததியின் ஆத்திரத்தில் ஏசிக் கொண்டிருந்தார் அவளது
வெளிப்பாடுகளில் ஒன்று. டெ செய்கையில் தவறுகண்டு தண்டிக்கவும் செய்தார்.
பொறுமையின் எதிர்ச் சொல் அருந்ததி சிறுமி. அவளின் தங்கையான
என்றே எண்ணுகிறேன். இது அருள்மொழி அவளிலும் பார்க்க ஓரிரு வயதில்
காழ்ப்புணர்வு என்ற பல்வேறு இளையவள்.
அழைக்கப்படுகிறது. அதன் | சில நாள்களுக்கு முன் தந்தையான புவனேந்திரன் பிள்ளைகளுக்கு ஒவ்வொரு பூஞ்செடியைக் கொடுத்து அதனை முற்றத்தில் நாட்டி வளர்க்கும்படி அறிவுறுத்தியிருந்தார். ஒரே நாளில் இருவருமே அருகருகாகச் செடிகளை நாட்டி நீருற்றிப் பசளையிட்டு வளர்த்து வந்தார்கள், செடிகள் வளர்ந்தன. தங்கை
பொறா.
பொறுமையிலிருந்தும் ! பலரும் வெறுக்கும் ஒ
வெளிப்பட்டு நிற்கிறத
தனக்கு மூக்குப்ே சகுனப்பிழையாக ! வகையில் செயற் செய்கைகளில் பொறாமையி வெளிப்பட
இப். சம்பவ இரன் சிற என வா நா சந்
செ
அருள்மொழியின் செடியில் மலர்கள் மலர்ந்தன. அருந்ததியின் செடியில் மலர்கள் மலரவில்லை. அது ஏனோ இலைகள் கருகி வாடி நின்றது.
ஏனையோர் தமது தகுதிக்கும் சிறப்பாக நிறைவேற்றுவதை பொறாமைப்படுவதுண்டு. அ, செய்கைகளைப் பாராட்டாது
ம் ஆடு மே
மேலம் தின்று செல்லுகின்ற நிகழ்வுகளை எமது நினைவுகள் நிழல்களாய் வரைந்து செல்லுகின்றன. அந்த நிகழ்வுகளும் நிழல்களும் நினைவுகளாய் நெடுங்காலம் நிலைத்திருப்பதுமில்லை. கல்லறைகளாய் விளைந்து நிற்கும் எமது பூமி தன் காட்சி கெட்டுக்
எனது உடலைப் புதைத்த கோலம் சிதைந்த நிலையில் அவை
கட்டி நிறைவான முதலாவது புல்வெளிகளாகி ஆடு மேயும் காட்சியைக் காணும்
நிறைவுபெறாத அந்தக் கல்ல ஒரு கவிஞன் அவ்விடத்திலேயே தனது
முடித்து ஈரம் காயுமுன்னரே கல்லறையைக் கண்டு கலங்குகிறான்.
தீந்தை தடவினர் அப்போது ! எனது கல்லறையை
அதிகமாய்க் காணப்படவில்கள் ஆடு மேய்ந்து கொண்டிருந்தது நான் புதையுண்டு
அடுத்தடுத்து வந்த காலாங்கள் பலவாகிப் போயிருக்கிறது
சில ஆண்டுகளில் பிற கல்லறைகள் சிலவற்றோடு
நினைவு நாளுக்கு முந்த எனது கல்லறையையும்
புல் வழித்துப் போயினர் ஆடு மேய்ந்து கொண்டிருக்கிறது.
பின்னர் அதுவும்
அன்றைய நாட்கடமைய நான் மரணித்துப் புதையுண்டு காலங்கள்
அதுவும் பின்னர் நின்று பலவாகிப் போயிருக்கிறது எனது கல்லறையை
அடுத்தடுத்து வந்த ஆண் இப்பொழுது ஆடு மேய்ந்து கொண்டிருந்தது என்கிறார் கவிஞர்.
நாளுக்கு முந்திய நாட்களில்
சுத்தம் செய்தனர் அதுவும் ச புதைத்துச் சில மாதங்களில்
நாடகடமைக்காகச் செய்யப்ப கட்டத் தொடங்கினர்
இப்பொழுது இல்லை என்கி முதலாவது ஆண்டு நிறையச்
உறவினர் முகங்கள் சில நாளிருந்தபோது
மறந்து மங்கிப் போயிற்ற இரவிரவாய் மீதியை முடித்து
என் கல்லறையின் தீந் ஈரம் காயாமலேயே
நினைவுகளின் விரிசல் தீந்தை தடவினர்
கட்டுக்களில் வெடிப்பாம் அப்போது அயலில்கூட புல் செடிகளிருக்கவில்லை
என் கல்லறையின் தீந்ை அண்டை அயலில் சில
உறவினரின் முகங்கள் மங்க கல்லறைகளில்
அவர்களை மறந்து போனேன் புல் செடியாகி மலர்ந்துமிருந்தது.
அவர்கள் மறந்திருப்பார்கள்.

|ல் மலர்கள்
தையார் மகள் பிலும் பராமரிப்பிலும் பின் சிறப்பினைச்
னார். ஆனால் க்காமையால் னாள். அவளுக்கு
மை ஏற்பட்டது. ாழி வளர்த்த செடியின் வ படர்ந்தது. எவருமே யில் அவள் அந்தப் கி எறிந்துவிட்டாள். எ மீது தந்தைக்கு
அவளது செய்கையில் பட்டி அருந்ததியைத்
அவர்களின் செய்கைகளில் குறைகண்டு அவர்களைத் தாழ்த்தி உரைப்பதிலும் அவர்கள் மீது வலிந்து வேறு காரணங்களையும் பிழைகளையும் சொல்லிக் கேலி செய்து மகிழ்வதிலும் திருப்தியடைகிறோம். இதுவும் பொறாமையின் வெளிப்பாடே!
அண்மையில் ஒரு பாடசாலைக்கான அதிபரைத் தெரிவு செய்வதற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அந்தப் பதவியை நோக்கிய பரீட்சையும் நேர்முகத் தேர்வும் இடம் பெற்றன. இறுதியில் பொருத்தமான ஒருவர் தெரிவு செய்யப்பட்டார். ஆனால் அப்பதவியை அவருக்கு வழங்குவதில் நிர்வாகத்திற்குப் பல சிரமங்கள் ஏற்பட்டன. அந்தச் சிரமங்களுக்கான காரணம் அவர் மீது அடுத்தவர் கொண்டிருந்த பொறாமையே என்பது தெளிவானது. தகுதி, தகைமை, ஆற்றல் என்பன எல்லோருக்குமே ஒரே வகையில் அமைந்து விடுவதில்லை. உண்மையும் நீதியும் ஒரு போதும் ஒளிந்துவிடுவதில்லை. எனினும், பொறாமை பலவேளைகளில் உண்மைகளைப் பொய்யாக்கவும் நீதியின் வலிமையைக் குலைக்கவும் முயல்கிறது.
பொறாமையின் பாறாமை என்பது பாக இருக்கவில்லை பொறாமை, எரிச்சல், பு சொற்களால் உள்ளர்த்தம்
மை, தகைமையை நாது!
வேறுபட்டுத் தோன்றப் ந குணவியல்பாக
பானாலும் எதிரிக்குச் இருக்கட்டும் என்ற படும் பலரின் ம் இந்தப் ன் விசுவரூபம் வே செய்கிறது. கே சொல்லப்பட்ட ம் நான் அறிந்த
ண்டு சிறுமிகளின் வயதுச் செயற்பாடு பினும் சர்ந்தவர்களாகிய மும் பல தர்ப்பங்களில் எம்மால் ய்ய இயலாதவற்றை > ஆற்றலுக்கும் ஏற்ப க் கண்டு தனால் அவர்களின்
விடுவதுடன்
தகுதியுடையவருக்கு அப்பதவி கிடைக்கக் கூடாது எனப் போராடுவதும் அதற்காக அவருக்கு எதிரான கெடுதி விளைவிக்கும் சூழ்ச்சிகளில் ஈடுபடுவதும்
இந்தப் பொறாமையுடையோரின் செய்கையாக இன்று வளர்ந்து விட்டது. அடுத்தவருக்கு அந்தப் பதவி பொருத்தமானது என ஒப்புக் கொள்ளாத நிலையில் அவரை அந்தப் பதவியில்
அமர்த்துவதைத் தடுக்கும் வகையில் எவ்வகை ஆதாரங்களை முன்வைக்கலாம், எனத் தேடுவதிலேயே பொறாமை கொண்டு சிலர் செயற்படுகின்றனர். இந்நிலையில் பொறாமையை விலக்கத் தமது தகுதியையும் தகைமையையும் ஆற்றலையும் மதிப்பீடு செய்து அவற்றை அதிகரிப்பதன் மூலம் தமது நியாயத்தைச் சீர்ப்படுத்திப் பதவியைப் பெற முயல்வோர் மிகச் சிலரே!
பொதுக் கடமையில் ஈடுபடுவோரிடமிருந்து பொறாமை என்ற சிறப்பா குணம் நீங்காதவரை சமூகத்தின் நல்லிணக்கத்திற்கும் துறைசார்ந்த விருத்திக்கும் அது மிகப் பெரிய இடையூறாகவே இருக்கும், பொறாமை கொள்பவர்கள் அந்தப் பொறாமையால் தம்மைத் தாமே தாழ்த்திக் கொள்கின்றனர் என்பதே சத்தியமாகும். பொறாமை அவர்களை அழிவுப் பாதைக்கே இட்டுச் செல்லும். எனவே பொறாமையை விலக்கிப் பொது வாழ்வில் நல்ல மனிதராக முன்னேற முயல்வதன் மூலம் சமூகத்தில் உயர்ந்த மதிப்புடையோராவதே தகைமையுடையோரின் பண்பாகும்.
கவிஞர் கை.சரவணன்.
மயும் கல்லறை
பக் கல்லறையைக் ஆண்டின்போது மறையின் மீதிபை!
மையையும் பூசினர் புல்லும் செடிகளும்
லை என்றார் அவர்.
யெநாட்களில்
பாகி
போயிற்று. டுகளில் நினைவு புற்களைச் செதுக்கிச்
ன்றைய 'டவையே அதுவும் றார் அவர்.
கட்டுக்களில் ஏற்பட்ட வெடிப்புக்கள் போல் நினைவுகளிலும் விரிசல்
ஏற்பட்டுவிட்டது என்கிறார் கவிஞர்.
எனது கல்லறையை எப்போதாவது நாய் கழுவுவதுண்டு எனினும் இப்போது ஆடு மேய்ந்து கொண்டிருக்கிறது. எனது கல்லறையைக் கழுவ வேண்டும் என்ற எண்ணத்தை என்னவர்கள் என்றோ தொலைத்து
விட்டார்கள். ஆனால் எப்போதாவது நாய்கள் கழுவுவதுண்டு எனினும் இப்போழுதே ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன என்கிறார். ஆசிரியரும் கவிஞருமான கை.சரவணன் யாழ்ப்பாணம் அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கருக்கப்பட்ட நிலம் பிளந்து வீரியம் கொண்டு வேர்துளிர்க்கும் வகை செழிக்கும் செடியாய்த் தன்னை அடையாளம் காட்டும் கவிஞரான கை, சரவணன் எழுதி, வெளியிட்டிருக்கும் கவிதை நூல் வானம் விழுந்த நெல்வயல் அதிலிருந்து பெறப்பட்ட
கவிதையே இது. நம்புவது, ஏற்றுக்கொள்வது, போற்றுவது, தூாற்றுவது எதுவெனினும் ஏற்றுக்
கொள்ளும் கவிஞரின் எண்ணத்தில் விரிந்த இக்கவிதையில் இன்றைய கல்லறைகளின் அனாதை நிலைமை புலனாகிறது, சுடர் ஒளி /12, டிசம்பர் - 18, டிசம்பர்.2012
தயாய்
மைதிலி தேவராஜா
தயைப் போல எனது
ப் போயிற்று - என்னையும்
கல்லறையின்

Page 5
ஏற்கனவே அரசாங்கத் தரப்பு அரசியல் குற்றவாளி என வெளிப்படையாகக் கூறி விட்டு விலகிச் செல்லுமாறும் கேட்டுக் ஆளும்தரப்பு உறுப்பினர்களையும், ந உள்ளடக்கியதான தெரிவுக்குழு ஒர் நியா ஓர் பரிந்துரையை வழங்கினாலும் கூட !
பி
ரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கா
மீதா திட்டமிடப்பட்ட
குற்றச்சாட்டானது, 1984 இல் நெவில் சமரக்கோன் மீதும் அதேபோன்று 2001 இல் சரத்சில்வா மீதும் மேற்கொள் ளப்பட்ட இரண்டு
முயற்சிகளையும் பார்க்க அதிகளவிலானவர்களின் கவனத்தை ஈர்ந்துள்ளது.
"திவிநெகும்' மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பாங்கிலான தீர்ப்பும், அத்துடன் நீதிச் சேவைகள்
ஆணைக்குழுவின், நீதித்துறையில் தலையீடு செய்வதாகக் குற்றம் சாட்டும்
நீதித்துறைக்கான
தோரணையிலான பகைமைப்
ஆர்வமுடைய விவாதத்துக்கான ஓர் போக்குடைய அறிக்கையும்
விடயமாக இருப்பதைக் கவனிக்கத் இவ்வாறான ஓர் குற்றச்சாட்டுப்
தவறிவிட்டனர். இது ஒன்றும் பிரேரணையைத் திடீரென நிகழச்
அவருக்கான தனிப்பட்ட ரீதியிலான செய்துவிட்டன. இதனைப் |
ஆதரவு அல்ல என்பதையும் அறவே புத்தளத்தில் இருந்து ஓர் அரச
கவனிக்கத் தவறிவிட்டனர். தரப்பு நாடாளுமன்ற
"இது கலாநிதி சிராணி உறுப்பினர்கூட 'திவிநெகும'
பண்டாரநாயக்காவுடன் மட்டும் மசோதா குறித்த தீர்ப்பே
தொடர்புடைய ஓர் பிரச்சினையல்ல. இக்குற்றஞ் சுமத்துவதற்கு
ஏனெனில், மத ரீதியான மாற்றங்கள் அத்திவாரமாக அமைந்துவிட்டது
மற்றும் அரசியலமைப்பின் 18 வது | எனப் பகிரங்கமாகக் கூறியுள்ளார்.
திருத்தம் ஆகிய இரண்டின் மீதான முன்னரும் இப்பதவியில்
அவரின் தீர்ப்புகள் போன்று அவரது இருந்தவர்களான நெவில்
சில தீர்ப்புகளை முன்னர் சமரக்கோன் மற்றும் சரத் சில்வா
ஒளிவுமறைவின்றி போன்றோர் மீது
வெளிப்படையாகவே நான் குற்றஞ்சாட்டப்பட்ட
விமர்சித்துள்ளேன். ஆனால், இது வேளைகளிலும் கண்டனங்கள்
குற்றம் சுமத்துவதில் பின்பற்றப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பத்தான்
வழிமுறைகளைப் பற்றியதேயாகும்." செய்தன. ஆயினும் தற்போது
என அரசியலமைப்பு நிபுணரும், கலாநிதி சிராணி பண்டார
ஜனாதிபதியின் ஆலோசகருமான நாயக்காவுக்கான ஆதரவு, ஓர்
கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரட்ண அரசாங்கத்திற்கெதிரான
கடந்த வியாழக்கிழமை 'சண்டே குறிக்கோளை அடையவேண்டிப்
ரைம்ஸ்" வணிகர் கழகத்தின் ஒன்று பல காரியங்களில் ஈடுபடுவதற்
கூடலின்போது அதன் உறுப்பினர்கள் கானதோர் செயல்திட்டமாக
மத்தியில் உரையாற்றுகையில் மாற்றமடைந்துவிட்டது.
தெரிவித்துள்ளார். அதேபோன்று மறுதரப்பிலும்
மேலும், பிரதம நீதியரசர் அரசுக்கு ஆதரவான சக்திகள்,
குற்றமுள்ளவரா குற்றமற்றவரா தெரிவுக்குழுவினர் பிரதம
என்பதல்ல விடயம். அவர் தன்னை நீதியரசரைத் தீவிரமாக,
அவராகவே பாதுகாத்துக்கொள்ளுதல் விசாரிக்கையில் தவிர்க்க
வேண்டும். ஆனால் எமக்குள்ள இயலாத வகையில் பரிந்துரை
பிரச்சினை என்னவெனில் இது நடவடிக்கைகள் ஏதேனும்
விடயத்தில் சரியான வழிகளில் இடம்பெறக்கூடுமென்ற
ஒழுங்கான நடைமுறைகள் நோக்குடன் தமது தசைநார்களை
பின்பற்றப்படுகின்றனவா முறுக்கிய வண்ணம் இறுதி நேர
என்பதேயாகும். எனவும் அவர் மோதலுக்காகக்
தெரிவித்துள்ளார். அவர் மேலும் காத்திருக்கின்றனர்.
தெரிவிக்கையில் தெரிவுக்குழுவிலுள்ள பிரதம நீதியரசரைக்
அரசியல்வாதிகளில் ஒரு சிலர் பிரதம குற்றஞ்சுமத்துவதில் அனைத்து
நீதியரசர் மீதான குற்றச்சாட்டுகளின் நிலையிலுமிருப்பவர்களின்
பேரில் பரிந்துரைத்தால் ஏனையவர்கள் பிரச்சினை என்னவெனில் பிரதம
அரசுக்கெதிராகத் தீர்ப்புக்களை நீதியரசர் எனும் ஓர் உயரிய
வழங்குவதில் மிகவும் உத்தியோகபூர்வ பதவி மீதான
எச்சரிக்கையாயிருப்பர் எனவும் தாக்கம் வெற்றியா, தோல்வியா
கூறியுள்ளார். என்பதை உறுதியற்றதாகக்
விரும்பியோ அல்லது கொண்டுள்ளது என்பதேயாகும்.
விரும்பாமலோ அரசாங்கம் அதன் இது பொதுமக்களின்
வெளிப்படைத்தன்மை மற்றும் சுடர் ஒளி / 12, டிசம்பர் - 18, டிசம்பர் 2012

05 "வாதிகள் ஒருபக்கச் சார்பாக பிரதம நீதியரசர் பிக்கொண்டும் அத்துடன் அவரைப் பதவியை கொண்டுமிருக்கும் ஓர் நிலைமை யில் ஏழு ான்கு எதிர்த்தரப்பு உறுப்பினர்களையும் யமானதும் அத்துடன் நடுநிலையுடையதுமான எவருமே அதனை நம்பமாட்டார்கள்.
செய்வதுபோல பிரதம நீதியரசரும் தான் நிரபராதி, குற்றமற்ற நபர் என்பதை அவராகவே நிரூபிக்க வேண்டியிருக்கின்றது.
ஏற்கனவே அரசாங்கத் தரப்பு அரசியல்வாதிகள் ஒருபக்கச் சார்பாக பிரதம நீதியரசர் குற்றவாளி என வெளிப்படையாகக் கூறிக்கொண்டும்
அத்துடன் அவரைப் பதவியை விட்டு விலகிச் செல்லுமாறும் கேட்டுக்கொண்டுமிருக்கும் ஓர் நிலைமையில் ஏழு ஆளும்தரப்பு உறுப்பினர்களையும், நான்கு
எதிர்த்தரப்பு உறுப்பினர்களையும் உள்ளடக்கியதான தெரிவுக்குழு ஓர் நியாயமானதும் அத்துடன் நடுநிலையுடையதுமான ஓர் பரிந்துரையை வழங்கினாலும் கூட
ன நீதி தவறாமை!
நம்பகத்தன்மை என்பவற்றின் மீதான எவருமே அதனை நம்பமாட்டார்கள்.
அதனுடைய இறுக்கமான பிடியை
இந்நடைமுறையில் உள்ள இழந்து நிற்கின்றது. அதன் ஓர்
சிக்கலான பிரச்சினை என்னவெனில், அங்கமாக கடந்த 2011 ஆம் வருடம்
அரசியல்வாதிகள் இதற்கான தீர்ப்பு ஆவணியில் நியூயோர்க்கிலுள்ள ஓர்
தொடர்பான பொறுப்பில் இருப்பதுவும் சொத்தை மத்தியவங்கி பொது
அத்துடன் அவர்களை மக்களுக்கு ஒரு முன்னறிவிப்பு
நடுவர்களாகவோ அன்றி இன்றிப் பெற்றுக்கொண்டமையாகும்.
மத்தியஸ்தர்களாகவோ இது குறித்து ஏன் முன்னரே பலரும்
கருதுவதுமேயாகும். இதற்காகவே, அறியும் படியாக
ஒரு பிரதம நீதியரசருக்கெதிரான வெளிப்படுத்தவில்லை? இதுவும்
குற்றப்பிரேரணை மீது நுணுக்கமாக கூடக் கடந்த வாரம் எதிர்த்தரப்புச்
விசாரணை மேற்கொள்வதற்கு சட்டவாளரான ஏரன் விக்கிரமரட்ண
ஓய்வுபெற்ற நீதிபதிகளை கேள்வி எழுப்பியதன் பின்னர்
அமர்த்துவதற்கான வழிமுறைகள் மாத்திரமே மக்களின் அறிவுப்
2000 ஆண்டு அரசியலமைப்பு புலத்திற்குக் எட்டியது.
வரைபில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தெரிந்து கொள்வதற்கு
அதுமட்டுமன்றி அதற்குரிய உரிமையிருந்தும்கூட பல விடயங்கள்
விதிக்கூறுகளும் வழங்கப்பட்டுள்ளன. போதுமான அளவு வெளிப்படைத்
அது எவரது கட்டுப்பாட்டிலும் தன்மையற்றனவாக
இல்லாததும் நியாயமானதுமான ஓர் இருந்துவருகின்றன.
தீர்ப்பினை உறுதிப்படுத்துவதற்கான ஜனாதிபதியாகவோ, பிரதம
ஓர் சுதந்திரமான பொறியமைப்பாக நீதியரசராகவோ, சபாநாயகராகவோ
அமையும். அல்லது நாடாளுமன்ற
கொழும்பு பல்கலைக்கழகத்தின் உறுப்பினர்களாகவோ
சட்டத்துறையின் தலைவரான வி.ரி. இருப்பினும்கூட சட்டத்தின்
தமிழ்மாறனும் கடந்த வாரம் . உயரிடத்தில் ஒருவர் இல்லாத
இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் வேளையில் ஒவ்வொருவரும்
போது இது ஓர் இன்றியமையாத சட்டத்தின் ஆட்சி ஆளுமைக்குள்
விடயம் எனத் தனது கருத்தை தம்மை முழுமையாக
வெளிப்படுத்தியுள்ளார். ஈடுபடுத்திக்கொள்ளுதல் வேண்டும்.
நீதித்துறையின் புனிதம் குறித்து ஒருவர் மீது குற்றம் சுமத்தும்
நன்கு இனங்கண்டுகொண்ட நடைமுறைகளிலும் அங்கே பல
மகாநாயக்கர்களும் குற்றச்சாட்டுப் மோசமான ஐயப்பாடுகள் உள்ளன.
பிரேரணையை வாபஸ்பெறுமாறு (நெவில் சமரக்கோன் மீது
ஜனாதிபதியை வற்புறுத்துகின்றனர். பழிசுமத்தப்பட்டது தொட்டே
இப்போட்டியில் பிரதம நீதியரசர் இப்பிரச்சினை இருந்து வருகின்றது)
வெல்கிறாரோ அல்லது தோற்கிறாரோ உதாரணமாக பழிசுமத்தப்பட்ட நபர்
ஆனால் இறுதியில் இழப்பு பலமுறை நீதிமன்றினால்
அரசாங்கத்திற்கே! ஒரு வகையில் குற்றவாளியாகத்
சர்வதேச அந்தஸ்தில் அது தன்னைப் தீர்ப்பளிக்கப்பட்டவராயிருந்தாலும் கூட
படிப்படையாகக் குறைத்துக் அவர் தன் மீது வழக்குத்
கொள்வதாகவோ அன்றி உள்நாட்டில் தொடருனரால் சுமத்தப்பட்ட பழிகள்
மக்களின் நம்பகத்தன்மையை பற்றிய சான்றுகள் தொடர்பான
இழப்பதாகவோ அமையும் என்பதே மெய்மைகளின் ஆதாரக் கூறுகளைக்
உண்மை. கண்டறியும் அடிப்படை உரிமையைக் கொண்டுள்ளார்.
எவ்வாறாயினும் நாட்டிலுள்ள
தமிழில் ஜஸ்ரின் ஏனைய ஒவ்வொரு குடிமகனும்

Page 6
06
12, டிசெம்பர் - 181
85, ஜெயந்த மல்லிமா கொழும்பு-14, டெலிபோ
பக்ஸ்: Oli5517
E-mail: cditorial
யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் கழிந்து விட்ட நிலையில் புதிய அச்சமொன்று தமிழ் மக்கள் மத்தியில் வேகமாகப் பரவியுள்ளது. இது யுத்தகாலத் தில் ஏற்பட்டிருந்ததைப் போன்றதோர் அச்சமாகும்.
வீடுகளிலும் பாடசாலைகளிலும், பல்கலைக்கழ கங்களிலும் வைத்து பல இளைஞர்கள் கைது செய்யப் பட்டமையும், பலர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப் பட்டமையும், பலரின் சடலங்கள் வீதிகளில் காணப் பட்டமையுமான அந்த நாட்களை யாரும் எளிதில் மறந்து
விட முடியாது.
அதைப் போன்றதோர் நிலை மீண்டும் ஏற்படுவதை தமிழ்மக்கள் முற்றிலுமாக விரும்பவில்லை. ஆனால், இன்று இடம்பெறும் கைதுகள் அந்த நாட்களையே நினைவில் கொண்டுவந்து நிறுத்துகின்றன. பல்கலைக் கழகத்தில் மாவீரர் தினத்தன்று ஏற்படுத்தப்பட்ட நெருக் கடி நிலைக்குப் பின்னர் நடைபெற்றுவரும் கைதுகள் பொதுமக்களை அச்சமூட்டி வருகின்றன.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பல்கலைக் கழக மாணவர்களும், புனர்வாழ்வளிக்கப்பட்டு விடு தலையான விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி கள் சிலரும் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.
மாணவர்களின் கைதுகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்படி மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்பட்டா லும் அதற்கான உள்நோக்கங்கள் வெளிப்படையானவை. அதாவது, பல்கலைக்கழக மாணவர்களை அச்சத்தி லாழ்த்தி, பல்கலைக்கழகத்திற்குள் நடைபெறும் அரசாங்கம் விரும்பாத நிகழ்வுகளை எதிர்காலத்தில் தடுப்பதே இதன் நோக்கமாகும். ஆனால் இக்கைது கள் முன்னரைப் போலல்லாது சில நடைமுறைக ளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்டுள்ளதை அவ தானிக்க முடிகின்றது.
வடக்கின் க
இதற்கும் அப்பால் மே சில கைதுகளுக்கு கூறப்பட்(
அச்சமூட்டுவதாகவுள்ளது. முன்னர் விடுதலைப்புலிகள் ருந்ததாக சிலர் கைது செய்யப் பேச்சாளர் பிரசாந்த ஜெ திருக்கின்றார். இது ஒரு சிக்க
விடுதலைப்புலிகள் அமை இறுதிக்கட்டப் போரின்போது டைந்து, பின்னர் அவர்கள் வி புனர்வாழ்வு நடவடிக்கைளும்
மனிதநேயம்
மாணவர்களிடமிருந்Iே உருவாகவேண்டும்!
டக்கில் பல்கலைக்கழக மாணவர்களின் கைதைக்
என்று சொல் கண்டித்தும், பல்கலை வளாகத்தினுள் அத்துமீறிய |
தமிழ், முஸ்6 படையினரின் அடாவடித் தனத்தைக் கண்டித்தும் வடக்கில்
சக்திகளுக்கு பல அமைப்புக்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடாத்தியுள்ளன.
கலைக்கழக மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழக மாண வர்களும் தங்களது
வேண்டும். | எதிர்ப்பையும், கண்டனத்தையும் அமைதியாக காட்டி யுள்ளார்கள்.
பொத்துவி ஆனால் ஒரே மொழி பேசும், தமிழ் மாநிலத்தில் இருக்கின்ற அம்பாறை
விவசாய நி மாவட்ட ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டும்
ல்கலைக்கழக மாணவர்கள் மட்டும் சிங்கள மக்க
சிங்கள மக்க தங்களது எதிர்ப்பையும், கண்டனத்தையும் இதுவரையும் காட்டவில்லை.
நடவடிக்கை (இப்பத்தி எழுதப்படும் வரை எதுவும் நடக்கவில்லை) இது ஏன்? ஒலுவில்
பற்றி எந்த மாணவர்களுக்கு சகோதர உணர்வே இல்லையா? என்கிற கேள்வி
களோ அல் மனதில் தோன்றுகிறது. இன்று தமிழ் மாணவர்களுக்குப் பிரச்சினை என்றால்
வாய் திறக்கம் நாளை முஸ்லிம் மாணவர்களுக்கும் இல்லாமலா போகும்.
மக்களிடத்தில் நீதி நியாயத்திற்கான உணர்வுகள் மரித்து விட்டதா? வாள் ஏந்திய
னால் வடமாக பரம்பரை இஸ்லாமிய சமுதாயம். அப்படிப்பட்ட பரம்பரையில் உதித்தவர்கள்.
உருவாக்கல இன்று சகோதர இனத்திற்கெதிரான, அல்லது மனிதகுலத்திற்கெதிரான
மக்கள் சிந்தி காட்டுமிராண்டித்தனமான காட்டுத் தாபார்களைத் தட்டிக் கேட்க வேண்
முஸ்லிம் டாமா? உயர்கல்வி நிறுவனங்கள் கண்டிக்கவில்லையென்றால் வேறு
ளுக்கு எந்தம் யார்தான் கண்டிக்க முடியும்?
போவதில்லை மிகவும் குறைந்த ஒத்துழைப்பான இதைக் கூட நாம் செய்ய முன்வர
கிடைக்கப் வில்லையென்றால் எதிர்கால தமிழ், முஸ்லிம் இன உறவு எங்கிருந்து
உரிமைகளுக் வரும்? ஒலுவில் வளாகம் பெரும்பான்மையாக முஸ்லிம் மாணவர்களைக்
மக்களையும் கொண்ட வளாகம் என்பதால் அந்த வளாகம் முஸ்லிம் இனத்திற்கு சொந்த
பொறுப்பு உ மானது என்று முத்திரை குத்த முடியுமா? எல்லா வகையிலும் ஒலுவில்
காக வடக்கி வளாகத்தினர் தனித்து நிற்பது வளாகத்தின் எதிர்கால முன்னேற்றத்
சர்வதேசம் | திற்கு தடையாகவே அமைந்து விடும்.
ஒலிக்கும், மு ஒலுவில் வளாகத்தின் உபவேந்தர் பதவிக்காக ஜனாதிபதியிடம் பரிந்துரை
னைகளும் பச் செய்வதற்காக தமிழ் அமைச்சரின் தயவை நாடலாம், ஆனால் தமிழ்
தெரியாது எ மாணவர்களின் நியாயமான போராட்டத்திற்கு ஒரு குரல் கொடுக்க முடியாமல்
எங்கே தெரிய போய்விட்டது.
அரசியல்

செம்பர், 2012 ராச்சி மாவத்தை, ன்: OII5738005 944 -5
sudaroli.com
தலையானவர்கள். எனவே, இவர்கள் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்கள்.
அடுத்ததாக, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த மக்களும் விடுதலைப்புலிகளின் நிர்வாக நடைமுறைகளுக்குள் விரும்பியோ விரும்பா மலோ உள்வாங்கப்பட்டவர்கள். இதில் மறைபொருள் எதுவும் இல்லை.
தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட போராளிகள் அனைவரும் ஒரு புதிய வாழ்க்கையையே விரும்பி அதற்குள் செல்ல முயன்று வருகின்றார்கள். பல் வேறு சிக்கல்கள், சமூகப் புறப்பணிப்புகளுக்கு மத்தியிலேயே அவர்களது புதிய வாழ்க்கைக்கான பாதை அமைந்துள்ளது. இன்று மீண்டும் சந்தேகங்க ளும் கைதுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இம்முன்னாள் போராளிகள் அச்சநிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர். தாங்கள் எவ்வேளையிலும் கைது செய் யப்படலாம் என அவர்கள் பதற்றமடைந்துள்ளனர்.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக் குள் வாழ்ந்த மக்களுக்கும் இதே பதற்றநிலை தோன்றியுள்ளது. கடந்த மூன்று வருடங்களாக தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பான விடயத்தில் சிறிதளவேனும் முன்னேற்ற நகர்வுகளற்ற நிலையில், தமிழ் மக்களின் மனங்களில் நம்பிக்கையீனமே வளர்ந்துள்ளது. இப்போது பயங்கரவாதத் தடைச் சட்டம் அதன் கோரக்கரங்களை மீண்டும் தமிழ் மக்களிடையே விரித்துள்ள நிலையில், அச்சமும் பதற்றமுமே மேலோங்கி வருகின்றது.
போருக்குப்பின்னர் ஏற்படுத்தப்பட்டுள்ள வடக்கின் சூறாவளி என்றே இன்றைய நிலைமையை வர்ணிக்க முடிகிறது..
நறாவளி
ற்கொள்ளப்பட்டிருக்கும் திள்ள காரணம் மிகுந்த 2009ஆம் ஆண்டுக்கு டன் தொடர்பு வைத்தி
பட்டுள்ளதாக பொலிஸ் இயக்கொடி தெரிவித் லான கருத்தாகும். உப்பிலிருந்தவர்கள் பலர் படையினரிடம் சரண சாரணை செய்யப்பட்டு, ககுட்படுத்தப்பட்டு விடு
முஸ்லிம் அரசியல்வாதி மதிப்பதில்லை. மக்களாகிய நாம் இணைய களைப் போன்று, முஸ்லிம் லாம், தென்கிழக்கு வளாகம் யாழ்ப்பாணம் பல் கல்வித்துறையினரும், கல் கலைக்கழக மாணவர் அமைப்புக்கள் மற்றும் வியாலர்களும், முஸ்லிம் நலன்புரி அமைப்புக்களுடன் ஒரு புரிந்துணர்வு மாணவர்களும் தமிழ் மக்க நிலையை ஏற்படுத்துமானால் அது எதிர்கால ளின் நியாயமான போராட் முஸ்லிம்களுக்கு பிரகாசமான நல்ல வாய்ப்புக் டத்தில் ஒரு சிறிய வகிபாக களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. மாவது செய்யவில்லையென்
ஒரே மொழியுடன் பிறந்து வளர்ந்து தமிழ் றால் எதிர்கால முஸ்லிம் மாநிலத்தில் வாழ்கின்ற நமக்குள் ஏன் இந்த தமிழ் உறவுகள் மேலும் விரி பேதப் பிதற்றல், எதற்காக இந்த வேற்றுமை. சலடைய நேரிடும். முஸ்லிம் இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டு அநீதி
அர சி ய ல் வா தி க ளு க்கு
களை மறைத்து அல்லது மறந்து நாம் அப்பால் தமிழ் மக்களுடன் மௌனிப்பதனால் நாளை நமக்கும் இந்த நிலை ஒரு நெருக்கத்தை முஸ்லிம் வரமாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? சமூதாயம் ஏற்படுத்த வேண்டு
கொழும்பு காலி பகுதிகளில் முஸ்லிம் வர்த் மென்ற எண்ணமிருந்தால் தகர்களையும், வர்த்தக நிலையங்களையும் அது தென் கிழக்கு பல் குறி வைத்து சிங்களப் பேரினவாதம் விசம் கலைக்கழகத்தில் இருந்து கக்கி வருகின்றது. முஸ்லிம்களின் வணக்கத் தான் உருவாக வேண்டும். தலங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தட்டிக் இது அரசியலுக்கு அப்பால் கேட்க நாதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி இன உறவுக்காக, இன யானால் முஸ்லிம்களின் நிலைதான் என்ன? உறவுப்பாலமாக, ஒரு முன்
இப்போது வடகிழக்கு முஸ்லிம்களுக்கு மாதிரியாக ஒலுவில் வளாகம் ஒரு அடைக்கலமும், அரவணைப்பும் தேவைப் செய்ய வேண்டும்,
படுகின்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்முனையில் இருந்து மாணவர் அமைப்புடன் தென் கிழக்கு பல் தமிழ், முஸ்லிம் உறவுக் கலைக்கழக மாணவர்கள் அமைப்பு ஒரு கான ஒரு புதிய அரசியல் இணக்கப்பாட்டுக்கு முன்வர வேண்டும்.
அணி உருவாக வேண்டும் அரசியலுக்கு அப்பால் வடபகுதி மக்களின் மகின்றோம் அதே போன்றுதான்
அரவணைப்பு கிழக்கு முஸ்லிம்களுக்கு மிக பிம் இன உறவுக்காக அரசியல்
அவசியமான தேவையாகும். கிழக்கில் பெருகி அப்பால் தென்கிழக்கு பல் வரும் சிங்களக் குடியேற்றங்களை தமிழ், வளாகம் முன்னெடுப்புச் செய்ய
முஸ்லிம் மக்களும் இணைந்துதான் ஆட்சே
பிக்க வேண்டும். கல்முனை முஸ்லிம் ல் முஸ்லிம் மக்களின் 502 ஏக்கர் களுக்கும் வடபகுதி மக்களுக்கும் ஒரு தொடர்பு லங்களை அடாத்தாக பறித்து ஏற்படுத்த வேண்டும். இந்த கோணத்தில் கல் ளுக்கு பிரித்துக் கொடுப்பதற்காக முனை வர்த்தக சம்மேளனம் சிந்திக்க வேண் எடுக்கப்பட்டு வருகின்றது. இது டும். உரிமைகளுக்காக ஒரு கூட்டம் முஸ்லிம் வாரு முஸ்லிம் அரசியல்வாதி களிடத்தில் இருந்து கிளம்ப வேண்டும். மனித லது ஒரு முஸ்லிம் அமைப்போ நேயம் உயிர்வாழ வேண்டும். மனிதநேயத்தை பில்லை. ஆனால் தமிழ், முஸ்லிம் அங்கீகரிக்காத கூட்டங்களாக முஸ்லிம்கள் ) ஒரு இன உறவு இருக்குமா மாறக்கூடாது. மனிதநேயம் காப்பாற்றப்பட Tணமே பொங்கியெழும் நிலமையை வேண்டும், மனிதநேயத்தை கிழக்கு வாழ் முஸ் ம், இந்தக் கோணத்தில் முஸ்லிம் லிம்கள் நோக்கவில்லை என்றால் வடகிழக் கக வேண்டாமா?
கில் முஸ்லிம்கள் தனிமைப்பட்டு விடுவார்கள். அரசியல்வாதிகளால் முஸ்லிம்க நாம் சிங்களவாதம் சார்ந்த மக்களாகவே வாரு விடிவு காலமும் கிடைக்கப் தொடர்ந்து இருப்போமானால் வடகிழக்கில் 3. எந்தவொரு விமோசனமும் தமிழ் மக்களால் கைவிடப்பட்ட மக்களாக போவதில்லை. முஸ்லிம்களின் தனிமைப்படுத்தப்பட்ட மக்களாக முஸ்லிம்கள் காக குரல் கொடுப்பதற்காக தமிழ் அந்நியப்படுத்தப்பட்டு விடுவார்கள். இந்நிலை தயார்படுத்த வேண்டிய பாரிய மாற வேண்டும். தமிழ் மக்களின் நீதி, நியாய ருவாகியுள்ளது. முஸ்லிம்களுக் மான போராட்டங்களை மனித நேயத்துடன் ல் இருந்து எழுகின்ற குரல்கள்
முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டு இன உறவை மட்டுமல்ல ஐ.நா.மன்றம் வரையும் முன்னெடுக்க வேண்டும்.
பாபர் ஸ்லிம்களின் எந்தவொரு பிரச்சி கத்து நாடான இந்தியாவுக்குக் கூட
நீலாம்மன் ன்கின்ற போது சர்வதேசத்திற்கு ப் போகின்றது.
அட்டாளைச்சேனை பாதிகள்தான் இன உறவுகளை
சுடர் ஒளி 12, டிசெம்பர் - 18, டிசெம்பர் 2012

Page 7
கொள்ளையிட
உடமைகள்!
வில்லவன்
உறுப்பினர்களிடமும்சுட
முறையிட்டார்கள். ரு இனத்தின் உடமைகளை
பொலிசார் செய்யப்பட்ட இன்னொரு இனம் கொள்
முறைப்பாட்டுக்குச் மதிப்பளித்து ளையிட, மற்றொரு இனம்
குறிப்பிட்ட இடத்திற்கு சென்று உதவி செய்யும் செயல் வேத
பார்வையிட்டார்கள். இறுதியில் னையானதும் வெறுக்கத்தக்கதும் ஆகும்.
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற அவலத்தின் போது கைவிடப்பட்ட வாகனங்களை உரியவர்களிடம் வழங்காது இன்று இரும்புக்கென ஏற்றிச் செல்வதும், அதற்குப் பல்வேறு காரணக் காரியங்களை கூறுவதும் வேதனையான விடயம்.
முள்ளிவாய்க்கால் பகுதியில் தமது உடமைகளைக் கைவிட்டு, துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓடி, உயிரைக் காப்பாற்றினால் போதும், என்ற நிலையில் உடமைகள் அனைத்தையும் கைவிட்டு அகதி முகாம்களை சென்றடைந்தார்கள்.
முகாம் சென்ற மக்கள் மீண்டும் திரும்பி வந்து கைவிட்ட உடமைகளை மீட்க முயன்ற வேளையில் அதற்குப் படைத்தரப்பினர் இடம்கொடுக்கவில்லை.
அவ்வாறு சென்ற மக்களும்கூட புலிச்சாயம் பூசப்பட்டு அதட்டல் உறுட்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டு
விரட்டப்பட்டார்கள். அல்லது வெளியேற்றப்பட்டார்கள்.
இத்தகைய நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்த நிலையிலும் பலத்த சிரமத்தின் மத்தியில் ஒரு சிலர் தமது
வாகனங்களை அதன் உதிரிப்பாகங்கள் அகற்றப்பட்ட நிலையில் மீளப்பெற்றுக் கொண்டார்கள்,
வாகனங்களின் சில உதிரிப்பாகங் களைக் கழற்றியவர்கள் நிச்சயமாக புலி உறுப்பினர்கள் இல்லை. சண்டையின் இறுதி நேரத்தில் அங்கு யாரும் வாகனம் ஓடும் நிலையிலும் காணப்படவில்லை, வாகனங்களை திருத்தும் நிலையிலும் இல்லை.
இத்தகைய சூழ்நிலையில் வாகனங்களின் உதிரிப்பாகங்களைக்
கூறினார்கள் முள்ளிவாய்க்காலில் ஏலம் கழற்றியவர்கள், விற்றவர்கள் பற்றி
கூறப்பட்டு ஏலத்தில் கொள்வனவு பொதுமக்களுக்கு நன்குதெரியும்.
செய்துள்ளார்கள். எம்மால் எதுவும் இறுதி நிமிடத்தில் கைவிட்ட
செய்யமுடியாது அவர்களிடம் ஏலத்தில் வாகனங்களை உரிய ஆவணங்களைச்
கொள்வனவு செய்த அனுமதிப்பத்திரம் சமர்ப்பித்து பெற்றுக்கொள்ள முடியும்
உண்டென்றும் கூறினார்கள். ஆனால், என அரசாங்க அதிபர்கள்
ஏழாலைப் பகுதியில் பறிக்கப்பட்டு, அறிவித்ததைத் தொடர்ந்து தமது
இருந்த வாகனங்களுக்கான ஏலத்தில் வாகனங்களைப் பெறச்சென்றவர்கள்
கொள்வனவு செய்த அனுமதிப் தமது வாகனங்களை
பத்திரங்கள் ஏழாலைப் பகுதியில் அடையாளப்படுத்தினார்கள்.
இருக்கவில்லையென்பதே இத்தகைய வாகனங்கள் அடுத்த
உண்மையாகும், லாரம் பெறலாம் என
அங்கு நின்றவர்கள் கூறியது பொறுப்பானவர்கள் கூறிய நிலையில்
வாகனங்கள் கொள்வனவு மீண்டும் அடுத்த வாரம்
செய்தமைக்கான அனுமதிப்பத்திரம் வாகனங்களைப் பெறலாம் எனச் சென்ற
எமது முதலாளியிடம் உண்டு. அவர் நிலையில் அங்கு முதல் வாரம் நல்ல
கொழும்பில் நிற்கின்றார் போது காணப்பட்ட வாகனங்களின்
என்பதேயாகும். பகுதிகள் காணாமல் போயிருக்கும்.
இத்துடன் அந்த இடத்திற்கு வலி இந்நிலையில் பாகங்கள் இழந்த
வடக்கு, வலிதெற்கு பிரதேச சபைகளின் மக்களுடைய வாகனங்கள்
தவிசாளர்கள் சென்ற வேளையிலும் அண்மையில் ஏலத்தில் விற்பனை
கூட குறிப்பிட்ட பொருட்கள் ஏலத்தில் செய்யப்பட்டதாககக் கூறி ஏழாலைப்
கொள்வனவு செய்தமைக்கான பகுதியில் உள்ள வீடொன்றில்
அனுமதிப்பத்திரம் எதுவும் கொண்டுவந்து குவிக்கப்பட்டிருந்தன.
சமர்ப்பிக்கப்படவில்லையெனவும் இதனைக் கண்ட அப் பகுதி மக்கள்
தெரிவிக்கின்றார்கள். பெரும்பதற்றத்திற்கு உள்ளாகியதுடன்,
இவ்வாறு ஏழாலையில் கொண்டு . உண்மை நிலமையை கண்டறியும்
வந்து இறக்கப்பட்ட வாகனங்களில் வகையில் அரச அதிகாரிகளிடமும்,
மோட்டார் சைக்கிள்கள், மினிபஸ்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள்,
ஆட்டோக்கள், உழவு இயந்திர ' உறுப்பினர்களிடமும், பாராளுமன்ற
எஞ்சின்கள், லாண்ட்மாஸ்டர்கள், சுடர் ஒளி / 12, டிசம்பர் - 18, டிசம்பர்.2012
பகிரங்க ஏலத்தில் கொ ஒரு பொதுமகனாக இ பொருட்களைக் கொண்டுசெ காணப்படுகின்றனர்.

07
டப்படும்
ஜீப்புகள், அரச வைத்திய சாலைக்குச் சொந்தமான நோயாளர் காவு வண்டிகளும் உள்ளடக்கம்.
நோயாளர் காவு வண்டி கூட 2006 ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட
வடமாகாண சுகாதார அமைச்சுக்குச் சொந்தமானது ஆகும்.
இதனையிட்டு வலி வடக்கு பிரதேசசபைத் தலைவர் பொலிசில் முறையிட்டதும், முதலில் செய்யப்பட்ட வேலை குறிப்பிட்ட நோயாளர் காவு வண்டியில் இருந்த சுகாதாரத் திணைக்களத்திற்கு சொந்தமானது என்ற அடையாளத்தை அழித்தமையே
-யா
நீதியும், நியாயமும் கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்த பொது மக்களுக்கு யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கூறிய, குறிப்பிட்ட வாகனங்கள் சட்டப்படி பகிரங்க ஏலத்தில் கொள்வனவு செய்யப்பட்டன. கொள்வனவு செய்தமைக்கான அனுமதிப் பத்திரம் உண்டு என்ற பதிலும்,
குறிப்பிட்ட வாகனங்கள் பொதுமக்கள் போக்குவரத்து செய்ய
அனுமதிக்கப்படாத கட்டுவன், தெல்லிப்பளை, வயாவிளான் ஊடாக உயர்பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள மயிலிட்டிப் பகுதிக்கு ஏன் கொண்டு செல்லப்பட்டதும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் உண்மைக்குப் புறம்பான தகவலை வெளியிட்டுள்ளார் என்ற நிலையில் பொலிஸ் சேவையின் மீது
எள்வனவு செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர் நந்தால் எவ்வாறு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் சல்ல முடியும் என்ற பாரிய கேள்விகளுடன் பொதுமக்கள்
ஆகும்.
மக்களுக்கு அவநம்பிக்கையும் இன்னும் ஒருபடி மேலே சென்றால்,
உண்டாகியுள்ளது.- நல்லூர் பிரதேச செயலக மண்டபத்தில்
வடக்கு கிழக்கு மாகாண அரச நடைபெற்ற மாவட்ட சிவில் பாதுகாப்புக்
அதிகாரிகளின் பொறுப்பற்ற . குழுக்கூட்டத்தில் குறிப்பிட்ட
தன்மையும், ஏனோ தானோ என்ற வாகனங்கள் சம்பந்தமான பிரச்சினை
போக்கும்தான் நல்ல நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச
அல்லது சிறு சேதங்கள் மற்றும் சபைத் தவிசாளர்கள் கேள்வி
சில்லுகள் கழற்றப்பட்ட நிலையில் கேட்கப்பட்டுக்கொண்டு இருக்கும்
காணப்பட்ட வாகனங்களைக்கூட மீட்க நிலையில், குறிப்பிட்ட வாகனங்கள்
நடவடிக்கையெடுக்காமைக்கான அனைத்தும் உடனடியாக அவசரம்
காரணம். கிழக்கு மாகாணத்தில் பதிவு அவசரமாக இரவு பகல் பாராது .
செய்யப்பட்ட நோயாளர் காவு பத்துக்கும் மேற்பட்ட லொறிகளில் சுமார்
வண்டியான நடமாடும் பல்வைத்திய ஐம்பதுக்கும் மேற்பட்ட தடவைகள்
சேவை வண்டி கூட சில்லுகள் மற்றும் ஏற்றப்பட்டு உயர் பாதுகாப்பு வலயமான
உட்புறம் உள்ள வடிவம் மாற்றப்பட் மயிலிட்டிப் பகுதிக்குள் கொண்டு
டாலும் திருத்தம் செய்து பாவிக்கக்கூடிய செல்லப்பட்டன.
நல்ல நிலையிலேயே காணப்பட்டது. சட்டப்பிரகாரம் பகிரங்க ஏலத்தில்
வடமாகாண சுகாதாரத் கொள்வனவு செய்யப்பட்டு அனுமதிப்
திணைக்களத்தின் கீழ் உள்ள பத்திரமும் பெற்று இருந்தால்
வைத்தியசாலைகள் பலவும் இத்தகைய செயல்பாடுகள் தேவை
நோயாளர் காவு வண்டிகள் இன்றி இல்லை.
பரிதவிக்கும் நிலையில் இத்தகைய பகிரங்க ஏலத்தில் கொள்வனவு
வாகனங்களைக் கூட எடுத்து திருத்தி செய்யப்பட்ட வாகனங்களின்
பயன்படுத்த முன்வராமை எமது பகுதி உரிமையாளர் ஒரு பொதுமகனாக
அரச உயர் அதிகாரிகள் எந்தளவுக்கு இருந்தால் எவ்வாறு உயர் பாதுகாப்பு
மக்கள் சேவையிலும் மக்கள், வலயத்தினுள் பொருட்களைக்
உடமைகளை பாதுகாப்பதிலும் கொண்டுசெல்ல முடியும் என்ற பாரிய
முன்னிற்கின்றார்கள் என்பாதை கேள்விகளுடன் பொது மக்கள்
வெளிப்படுத்துகின்றது என்று காணப்படுகின்றார்கள்.
பொதுமக்கள் கவலை பொலிசாரிடம் இருந்து தமக்கு
தெரிவிக்கின்றனர்.

Page 8
08
யாரோ ஒருவர்
தங்களுக்கிருக்கும் ஒரேயெ வானம் மந்தமாக இருந்தது. மழை வரக்கூடிய
காணி மட்டுந்தான். அதனா அறிகுறி தென்பட்டது. வீட்டின் பின்னால்
ஆனால், அவள் மீளக்குடி கொடியில் காயவிட்டிருந்த துணிமணிகளை எடுத்து
பின்னர் அவள் பயந்தது பே வீட்டினுள் வைத்துக்கொண்டிருந்தாள் தர்சினி.
நிகழ்ந்தன. அந்த நேரம் அவளின் கைத்தொலைபேசி
சிலர் வீட்டிற்கு அடிக்கப் ஒலியெழுப்பியது.
கணவன் குறித்து விசாரித்த "ஹலோ றெடியா? நீங்க றெடியெண்டா நான்
இயக்கத்தில் இருந்தவளா வாறன்".
கேட்டனர் அடிக்கடி முகாம் "இன்னும் அரை மணித்தியாலத்தில்
அழைக்கப்பட்டாள். அவள் றெடியாயிடுவன் சேர். மகனை நேசரியால
இலக்கத்தைப் பெற்றுக்கெ கூட்டிக்கொண்டு வரவேணும் அதால்தான் கொஞ்சம்
அடிக்கடி 'கோல்' எடுப்பார் லேட்"
வேளைகளிலும், பின்னர், - "ஓகே நீங்க உங்கட வேலையை முடிச்சிட்டு
மட்டும் அடிக்கடி அவள் வீ போன் பண்ணுங்க நான் எப்பவும் றெடி."
வரத்தொடங்கினான். அவன் தர்சினி சைக்கிளில் தனது மூன்று வயது
என்றான். என்ன பிரச்சிலை மகனை முன்பள்ளியிலிருந்து அழைத்து வந்து
'கோல்" எடுக்கும்படி கூறின விட்டு புறப்படத் தயாரானாள். மீண்டும்
அவளை விசாரிக்க வருவத கைத்தொலைபேசி ஒலியெழுப்பியது.
ஆனால், அவன் மட்டும் "சேர் நான் வெளிக்கிட்டுட்டன் பஸ்ராண்டுக்கு
விசாரணை செய்வதற்கு அ வாறன்",
பிஸ்கற், கண்டோஸ் என 6 - "வேணாம் வேணாம் நான் ஓட்டோ கொண்டு
வாங்கிக்கொண்டு வருவால் வாரது நீங்க வீட்டில் நில்லுங்க”
மகனிடம் அதைக்கொடுப்ப "இல்ல நான் நடந்துவாறன்"
சின்னவனுக்கு அவனிடம் . “நோ.. நோ... நான் ஒட்டோவில் வந்து
உண்பதில் ஏனோ விருப்ப கொண்டிருக்கிறது".
சமயங்களில் அவனைத் து தர்சினிக்கு நெஞ்சு படபடக்கத் தொடங்கியது.
அவன் முயலும்போது தன் சமையலறையில் வேலையாயிருந்த தாயிடம்
விடுவித்துக்கொண்டு ஓடிவி பதற்றத்துடன் கூறினாள்.
வாயிலிருந்து வீசும் சிகரெட் 'அம்மா அவர் வீட்டை ஓட்டோ கொண்டு
பிடிப்பதில்லை. வாறாராம். அவரோட ஓட்டோவில ஏறிப்போறது
அவளது கணவனின் வி சனத்தின் கண்ணில பட்டுதெண்டால் தப்ப ஏலாது.
தடுப்பு முகாம்களில் தேடிப் இப்ப என்ன செய்யிறது?''
அவன் கூறியபோது தர்சின "இதையெல்லாம் யோசிச்சுக்
ஏற்பட்டது. எல்லாத் தடுப்பு குழம்பிக்கொண்டிருக்காமல் வெளிக்கிடு பிள்ளை.
கணவனின் விபரங்களைக் போற காரியம் சரிவரோணும் எண்டு கடவுளை
விரைவில் கண்டுபிடித்து வி வேண்டு. நானும் கடவுளிட்டை வேண்டாத
கூறினான். சில தடுப்பு முக நாளில்லை. சும்மா கதைக்கிற சனம் உன்ரை
அவளை அழைத்துச் செல் பிரச்சினையைத் தீர்க்கப்போகுதே. அந்தாள் நல்ல
'பெரியவர்' ஒருவரிடம் அவ மனிசன். உதவி செய்யிற மனப்பான்மை
அவர் மூலமாகக் கணவரை இருக்குதெண்டுதான் நினைக்கிறன். இந்தப் பிரச்சினைக்கு தான் உதவி செய்யிறதெண்டு
மனன் முயற்சியினைத் துரித
அவன் உறுதியளித்த நெடுகலும் தானே அந்தாள்
அந்த வகையிலேயே இ சொல்லிக்கொண்டிருந்தது. யோசிக்காமல்
பயணமாகிறாள். அவன் .ெ போயிட்டு வா எல்லாத்தையும் கடவுளிட்ட விடு."
உதவியினையும் சொல்லே அம்மாவின் வார்த்தைகள் அவளுக்கு சற்று
இரண்டாயிரத்து மூன்றாம் ஆறுதலளிப்பது போலிருந்தது. அவள் இப்போது
காலத்தில் வாங்கிய காணிய பயந்தது அந்த மனிதனுடன் வவுனியா விற்கோ
குடியமர்ந்ததன் பின்பு, முன் அல்லது கொழும்பிற்கோ செல்வது தொடர்பல்ல.
விற்றவர்கள் சொந்தம் கொ. வீட்டிலிருந்து பஸ் நிலையம் வரை ஓட்டோவில்
அப்பகுதியில் சிவில் நிர்வா ஏறிப்போறதை சனம் பார்த்து விடுமோ என்றுதான்.
பொறுப்பாக இருந்த படைப் தடுப்பிலிருந்து எத்தனையோ பேர் வந்து
மனைவி இருவருமே தங்களின் குடும்பங்களுடன் இணைந்துள்ள
இயக்கத்திலிருந்ததாகவும் நிலையில், தனது கணவன் எங்கிருக்கிறான் என்று
காணியை அவர்கள் பலவ கூட தெரியாத ஏக்கத்தில், வாழ்பவள்தான் தர்சினி.
கைப்பற்றியதாகவும் கூறி ப வன்னியில் மீளக்குடியமர்வதைக்கூட அவள்
தொல்லைகளைக் கொடுத் விரும்பியிருக்கவில்லை. என்றாலும்

சிறுகதை
ாரு சொத்து அந்தக்
ல்தான் அவள் வந்தாள். யமர்ந்த சில வாரங்களின் பால் சில காரியங்கள்
அப்போது அவன்தான் அப்பிரச்சினையை முடிவிற்குக் கொண்டு வந்தான். அதனால் அயலவர்கள் கூட இப்போது அவளிடம் கதைப்பதில்லை. அவன், அவள் வீட்டிற்கு
வந்துபோவது குறித்துப் பல கிசுகிசுக்களும் பரவத் தொடங்கின. எல்லாவற்றையும் கண்டும் காணாததுபோல் இருந்தாள் தர்சினி, எப்படியும் காணாமல்போன தனது கணவனைக் கண்டுபிடிக்க வேண்டும், தனது சின்ன மகனுக்கு அப்பா வேண்டும், அவர் வந்துவிட்டால் இந்தக் காணியை விற்றுவிட்டு வேறு எங்காவது போய்
வாழலாம் என்பதே அவளது எண்ணம். அதற்காகவே இன்று அவனுடன் அவள் பயணமாகின்றாள். அவனது மகன் அவளுடன் தானும் வரப்போவதாக அடம்பிடித்தான்.
''அம்மா அப்பாவை முதலில் பாத்திட்டு வாறன் பிறகு பிள்ளையையும் கூட்டிக்கொண்டு போறன் என்னப்பன்."
அவனது அடம்பிடிப்பு குறைவதாக இல்லை. அவளது தாய் அவனை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தாள். அதேவேளையில் ஓட்டோவும் வந்து வாசலில் நின்றது. தாயிடமும் மகனிடமும் விடைபெற்றுக்கொண்டு ஓட்டோவில் ஏறிய தர்சினி யாரும் தன்னைக் கவனிக்கிறார்களா என சுற்றும் முற்றும் பார்த்தாள். வானம் மெல்லிதாக தூறலிட ஆரம்பித்தது.
அவன் புகைத்துக் கொண்டிருந்த சிகரட்டை எறிந்துவிட்டு ஓட்டோவில் ஏறி அமர்ந்தான். அந்த ஓட்டோவின் சாரதியைக் கவனித்தவளுக்கு திக்கென்றது. அவனை அவளுக்குத் தெரியும், அவனது கால்களில் ஒன்று செயற்கைக்கால். அண்மையிலேயே அவன் தடுப்பிலிருந்து வந்திருக்க வேண்டும் என நினைத்தாள்.
அவன் அவளைக் கவனித்தபோதிலும் எதனையும் கண்டுகொள்ளாதவன் போல் ஓட்டோவை ஸ்ரார்ற்' செய்தான். விரக்தி படர்ந்திருந்த அவனது முகத்தில் வளர்ந்திருந்த தாடி அதனை மேலும் அதிகமாக்கியது.
ஓட்டோவில் சென்று பஸ்நிலையத்தில் இறங்கும் போது அந்த ஓட்டோ சாரதியை நேருக்கு நேர் பார்க்க முயன்றாள் அவள். பார்வையினூடாகவேனும் தனது நிலையைக்கூற முற்பட்டிருக்கவேண்டும். ஆனால், அவன் அவளது பார்வையைத் தவிர்த்துக்கொண்டான்.
வானத்தில் மேலும் இருள் படர்ந்தது. தர்சினி பஸ்ஸில் ஏறி அமர்ந்தாள். அவன் கீழே நின்று சிகரெட் ஒன்றைப் பற்றவைத்தான்.
கைத்தொலைபேசியில் யாரோ ஒருவனுடன் உரையாடினான். இடையிடையே சிரித்துக்கொண்டான்.
மழைத்தூறல் அதிகரித்தது. பஸ்ஸிலிருந்த முதியவர் ஒருவர் "மழை பெய்யிற காலமா இது மாரியில் மாதிரியல்லோ பெய்யுது எல்லாம் தலைகீழா மாறிப்போச்சுது" என்றார்.
அவன் சிகரெட்டின் கடைசிப் பாகத்தையும் உறிஞ்சிவிட்டு பஸ்ஸில் ஏறி அவளருகில்
அமர்ந்தான். அது அவனுக்கு வித்தியாசமான உணர்வைத் தந்தது. அவளிடம் புன்னகைத்தான்.
வானில் மின்னல்வெட்டி, மழைமூசிப் பெய்யத் தொடங்க, பஸ் புறப்பட்டது.
டி வந்தனர். அவளது தனர். அவளும்
என்பது குறித்து முக்கு வரும்படி அவள் து கைத்தொலைபேசி ாண்ட அவர்கள் கள். இரவு அவர்களில் ஒருவன் ட்டுக்கு ரிடம் பயப்பட வேண்டாம் எ என்றாலும் தனக்கு பான். அதன்பிறகு எவரும் இல்லை.
5 வருவான், அவளை புல்ல. வரும்போது எதையும்
1. அவளது சின்ன பான். ஆனால் அந்தச்
அவற்றை வாங்கி ம் இல்லை. சில எக்கி மடியில் வைக்க
னை " விடுவான். அவனது - வாடையும் அவனுக்கு
நன்றி.
இனிது இனிது
விபரங்களைப் பெற்று
பார்த்துக் கூறுவதாக ரிக்கு சற்று ஆறுதல்
முகாம்களிலும் அவளது கொடுத்துள்ளதாகவும் டெலாம் எனவும், அவன் பாம்களுக்கு நேரில்
வதாகவும், அத்துடன்
ளை அறிமுகப்படுத்தி ன விடுவிக்கும் ப்படுத்துவதாகவும் பான்.
ன்று அவள் அவனுடன் சய்த இன்னொரு கவண்டும், ஆண்டு சமாதான பில் அவள் மீளக் பனர் காணியை
ண்டாட வந்தனர். கத்திற்குப் பினரிடம் கணவன்
முன்னர் தங்களது இதமாகக்
1)
தனர்.
சுடர் ஒளி 12, டிசம்பர் -18, டிசம்பர், 2012

Page 9
6ெ 2
னை
எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றங்கள் ஆவதுண்டு. சுகங்கள் சுயம் இழந்து போவதுண்டு. கனவுகள் கானலாகிப் போவதுண்டு. உண்மைகள் உருமாறிப் போவதுண்டு ஆனால் கண்ணீர் சிந்தும் கடந்தகால நினைவலைகள் என்றும் நிலை குலைந்து போகாது.
2002, இ
க.இனுப்பிரியா | இடுஹை.
அசந்தமே வா!
இங்கி
பிப்பெறு!
ங்கி
வெற்றிகையை
பம்9ே
இக்
இன்பம் பெற
சோகம் நீங்கி மகிழ்ச்சி வெறுப்பு நீங்க அணம்நற அறிமநிங்க நிம்மிறக்க
ராசிநீங்கி நெற்கதிர்செறிக்க ரிசனம்ாடு
சூறாவளி
மழையின்நிலுல் வெள்ளம் மெயிலின் நில வரட்சி காற்றின்நிலுை நிலவின் நிலுை பெளர்ணமி | தாவரங்களின்றி மலிவு விற்பனை காதலின் நிலுன் கண்ணீர் மனிதரின் நிலுல் மரணம்.
வேல்.நயன் புளியம்பொக்கனை
நளும்
வேதனை
உயிர் உள்ள அனைத்தும் சுவாசிக்கும் 'காற்று கூட எம்மை
அடிம்ை என்று) நினைப்பதில்லை
அதே போன்று கடல் நீரும் - நம்மை அடிமை என்று நினைப்பதில்லை ஆனால் - தந்தை இல்லாமல்
அந்நிய உறவுகளுடன் - நாம் இருந்தால் நம்மை அடிமை என்று மட்டுமல்ல - அநாதையாகவும் மனநோயாளியாகவும்
மாற்றிவிடுவர் இது தான் உண்மை!
ரா.றெசிந்தா
சங்கத்தார் வயல், சுடர் ஒளி / 12, டிசம்பர் - 18, டிசம்பர் 2012
பிறப்பிற்கும் இ இடையில் எஸ் இதயத்தின் 5: அடுத்ரேலியாய் சன்னச் சின்ன கூட கானல் ? வெறுமையA6 பாதையில் பய கனவுகளில் 6 கண்ணில் a கொஞ்சம் கா சுவடுகள் ! காஞ்சம் கன வந்டு காணா மீதி மாணம் 6 மறு ஜனனம் பிறக்கிற ேந கயம் கனவு கொடுக்க ஒ

0g
தப்புனல்
நல்லவர்கள் அல்ல!
உணர்வு தூய்மை இல்லாமல் உணவு உண்ணாமை மட்டும்
உகந்த விடயமல்ல!
ஆசை களவு கோபத்திற்கு ஆளாகும் எவரும் ஆறறிவுள்ள மனிதனாக அவனியில் வாழத் தகுதியில்லை
சொல்வதைச் செய்யாமல் சொகுசு வாழ்க்கைக்காக சூதாட்ட அரசியல் நடத்தும் சோரம் போகும் பிரமுகர்கள் பாராளுமன்றத்திலிருந்தாலும் பாமர மக்களுக்கு எந்தப் பயனுமில்லை!
தீதும் நன்றும்
நீதிக்கு தலை வணங்காதவர்களும் நினைத்தபடி சட்டத்தை தனதாக்கிக் கொள்பவர்களும் வீதிவரை மானத்தை விலை பேசி வாழ்பவர்களும் - சிறந்த
விவேகிகள் அல்ல!
கவிக்குயிலன் சேனையூர் - 06
வை)
நிலுவை
பவை
சிலுவை
வ.
வ
உலக மெங்கும்
உலா வரும் வன்செயல்களின் வளர்ச்சி யருகவும் சிறை நெருக்கடிகளும்
திரை மறைவு சித்திர வதைகளும் இல்லாமற் போகவும்
வல்லவரென்று சொல்பவர் யாவரும்
பன்னிரெண்டு தாண்டும் வரை காத்திருக்காமல் சாந்தி எங்கும் நிலவ. பின்வாங்காமல் முன் மாதிரியாய் ஒற்றுமையுடன்
ஒன்று சேர்ந்து அடுக்கி வைத்திருக்கும் அணுவாயுதங்களை பாதிப்பு வராமல் படிப்படியாய் செயலிழக்க செய்து வந்தால் நம்மைச் சுமந்து நன்மைகள் புரியும் இப்புவி மட்டுமா! விரிந்து பரந்து வியப்பைத் தரும் பிரபஞ்சம் கூட நன்றியுணர்வுடன் என்றும் வாழ்த்தும் ஆருடம் கூறும்
ஆபத்துக் கூட ஆவேசத்தை தணிக்க ஆலோசனை நடாத்தும்.
5 கனவுகள்.
ரப்பிற்கும் தனை கனவுகள்
மத்தல்
கனவுகள் பாய் போக 1 வாழ்க்கைப்
ணிக்கறரே கல்கணம் நாஞ்சம்
ரைந்து போக பத்தின் . தைந்தே போகிறதே புகள் கண் வரை மல் போக
ரை வந்த -ல் மீண்டும் க்காட்டில்
கு ஒலி மின்மினி பேnagமா17
ப்ரியா கொக்குவில் மேற்கு.
க.நாகராசா
நுணாவில்

Page 10
el 9
* 4
எா
பலஎன்.
31
* * *) இ 4 - Y:
12.12.2012 - 18.12.2012 அச்சுவினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம் முன் வைத்த காலை பின் வைக்காதவர்களே! பூர்வீக சொத்துப்
பங்கை கேட்டு வாங்குவீர்கள். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள், மனைவியுடன் கருத்து மோதல்கள் ஏற்படும். அவருக்கு மாதவிடாய்க் கோளாறு வந்து செல்லும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். ஆழம்
அறிந்து காலை விட வேண்டிய வாரமிது. கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள், ரோகினி மிருகசீரிடம் 1,2 ஆம் பாதங்கள் எதிர்நீச்சல் போடுபவர்களே! தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். முடங்கிய விஷயங்கள், தள்ளிப் போனவை நல்ல விதத்தில் முடியும். கழுத்து வலி வரக்கூடும். சையனஸ் இருப்பதைப் போல் லேசாக தலை வலிக்கும். மனைவிவழி உறவினர்களுடன்
இருந்த பிணக்குகள் நீங்கும், புத்துணர்ச்சி பெருகும் வாரமிது. மிருகசீரிடம் 3,4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ஆம் பாதங்கள் மனசாட்சி உள்ளவர்களே! எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். புது
வேலை அமையும், கணவன்-மனைவிக்குள் சண்டை, சச்சரவு, சொத்துப் பிரச்சினை, சகோதர வகையில் அலைச்சல் வந்து செல்லும். வேலைச்சுமை, தொண்டை புகைச்சல், வாகன விபத்துகள் வந்து
செல்லும். மனநிறைவுடன் செயல்படும் வாரமிது.
புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம் முற்போக்குவாதிகளே! உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும், யதார்த்தமாகப் பேசிக் கவர்வீர்கள். சகோதரங்களால் மகிழ்ச்சி கிட்டும்.
கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களின் போது கவனம் தேவை,
அரசாங்க விஷயங்கள் தாமதமாக முடியும். உங்களின் புகழ், கெளரவம் உயரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும், கொஞ்சம் அலைந்தாலும் அதற்கான பலனை அடையும் வாரமிது.
மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம் துணிச்சல் மிக்கவர்களே! புது வேலை கிடைக்கும், பணவரவு திருப்தி தரும். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி | வரும். சகோதரங்கள் கோபப்பட்டாலும் நீங்கள் அனுசரித்துப் போவது நல்லது. தாயாரின் உடல் நிலை சீராகும். சிறுசிறு அவமானம் வந்து |
செல்லும். தட்டுத் தடுமாறி முன்னேறும் வாரமிது.
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம் 1,2ம் பாதங்கள் களங்கமில்லாத பேச்சிற்கு சொந்தக்காரர்களே! வழக்கு சாதகமாக திரும்பும், சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும்.
குடும்பத்திலும் அவ்வப்போது சச்சரவுகள் வரக்கூடும். வாகன
விபத்துகள் ஏற்படக்கூடும். சிந்தித்து செயல்படும் வாரமிது. சித்திரை 3,4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள் வாரி வழங்கும் வள்ளல்களே! நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த
வேலைகள் முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இரத்த சொந்தங்கள் வலிய வந்து உதவுவார்கள். எதிலும் ஒருவித படபடப்பு, பயம், எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்து செல்லும். புதிய பயணத்தை நோக்கி பயணிக்கும் வாரமிது.
விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை மனவலிமைமிக்கவர்களே! உங்களின் செல்வாக்கு உயரும், மகளின் பிடிவாதம் தளரும், முன்கோபம், உடல் உஷ்ணத்தால் அடி வயிற்றில் வலி, வேனல் கட்டி வந்து செல்லும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நினைத்திருந்த
காரியங்களை செயல்படுத்தும் வாரமிது.
மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் சொன்ன சொல் தவறாதவர்களே! கடினமான காரியங்களையும் எளிதாக முடித்து வெற்றி பெறுவீர்கள். எல்லோரும் உங்கள்
ஆலோசனையை ஏற்பார்கள். நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். உங்களை அவமானப்படுத்தியவரெல்லாம் வலிய வந்து மன்னிப்பு கேட்பார்கள். எதிர்பார்ப்புகளின்றி உழைக்கும் வாரமிது.
ගී %
பயறு
න්ගේ අං කී
கண்க
ඌ ගී එන ගී ලිං උ ගී ගේ උප කී ලිං ෆී ඌ ගී ඌ බී "ලිං ගී ලිය ලිං මගී
நகரம்
உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 ஆம் பாதங்கள்
கற்பனைவாதிகளே! பூர்வீக சொத்து சேரும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வீடு, வாகனப்
பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நாவடக்கத்துடன் செயல்படப்பாருங்கள். சோர்ந்திருந்த முகம் மலரும் வாரமிது.
அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள், சதயம் 1,2,3 ஆம் பாதங்கள் தயஸள குணம் கொண்டவர்களே! உங்களின் நிர்வாகத்திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். உறவினர்களுக்கு மத்தியில் ஒருபடி
உயர்ந்து நிற்க வேண்டுமென எண்ணுவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். திறமையால்
தித்திக்கும் வாரமிது.
பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
இலட்சிய கனவுடன் வாழ்பவர்களே! புதிய யோசனைகள் பிறக்கும், ஓரளவு பணவரவு உண்டு. வாயு தொந்தரவால் நெஞ்சு வலி, வயிறு உப்புசம், சிறுநீர் பாதையில் அலர்ஜி வரக்கூடும். தந்தையுடன் வீண் விவாதங்கள் ஏற்படும். அவருக்கு டென்ஷன் வந்து போகும். பழைய
அனுபவங்களால் சாதிக்கும் வாரமிது.

- நீங்கள்முன்வாருங்கள்
ஒரு சொற்பொழிவாளர் இயேசுவின் மகிமை பற்றி மேடையில் பேசிக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு இலக்கணம் இலக்கியங்களில் தேர்ந்த ஒரு பேராசிரியர் வந்திருந்தார். சொற்பொழிவாளர் தனக்கிருந்த அறிவைக் கொண்டு, மேடையில்
பேசினார். இலக்கணப்பிழைகள் சற்று அதிகமாக இருந்தாலும், அவர் பேசும் கருத்துக்களை ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருந்தனர்
மக்கள்.
பேராசிரியருக்கு பொறுக்க
முடியவில்லை. வேகமாக எழுந்தார்.
பேச்சாளரை நோக்கி, "நீர் பேசுவது ஒன்றும் சரியில்லை. ஆங்கிலத்தை இப்படியா கொலை செய்வீர்? இலக்கணப் பிழைகள் ஏராளமாக இருக்கின்றன. ஒரு வாக்கியம் கூட சரியில்லை. நீர் இனிமேல் பேசக்கூடாது,'' என்றார்.
பேச்சாளர் மிகவும் அமைதியாக, "பேராசிரியரே! தங்கள் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்கிறேன். இலக்கணம் தெரியாதவனாக இருந்தாலும் கூட, கடவுளின் கிருபையை மேடையேறிப் பேசுகிறேன். உங்களைப் போன்ற படித்தவர்கள் மேடையேறி என்றாவது பேசியிருக்கிறீர்களா? நீங்களெல்லாம் கடவுளுக்கு சேவை செய்வதில் இருந்து ஒதுங்கியிருப்பதால் தானே என்னைப் போன்ற அறிவிலிகள் மேடை ஏற வேண்டிய நிலை வந்தது?'' என்றார்.
பேராசிரியருக்கு அப்போது தான் தன் தவறு புரிந்தது. சொற்பொழிவாளரை தவறாகப் பேசியதற்காக வருத்தப்பட்டார்.
பைபிள் அழகாகச் சொல்கிறது.
பிறர் கண்ணிலுள்ள தூசியைப் பாராதே. உன் கண்ணிலுள்ள உத்தரத்தைப் பார்," என்று.
எல்லாம் அவன் கையில்!
ம்: பழமையான பெரிய
ஆசாரியர்களின் உபதேசங்களில் நம்பிக்கை கொள்ளுங்கள். உலக
இன்பங்களில் ஒரு பொழுதும்
அடிமையாகாதீர்கள். உலக ஞானத்தைக் கொண்டு களிப்படையாதீர்கள். ம் இறைவனுடைய
மகிமைபற்றியும்
அவனுடைய படைப்பின்
அதிசயங்கள் பற்றியும் கூறும் நூல்களையே அடிக்கடி பயிலுங்கள். து: பரமனுடைய
திருநாமங்களையும் மகிமைகளையும் கேட்டு மகிழ்வது போலவே, பரமனுடைய அடியார்களின் திருநாமங்களையும் மணிமொழிகளையும் செவியுற்று மகிழுங்கள். : நீங்கள் எவ்வளவு அறிவாளிகளாக இருந்தாலும், பரமனுக்கும்
அவனுடைய அடியார்களுக்கும் தொண்டு செய்தால் தான் வாழ்க்கையில் உய்வு பெற முடியும். 2ம் பரமனின் திருவடிகளில் தன்னை உண்மையாகச் சமர்ப்பித்த ஒருவன், தன் வருங்கால வாழ்வுபற்றிக் கவலை கொள்ள | வேண்டியதில்லை. காரணம் பரமனின் கையில் தான் எல்லாமே உள்ளது. இதுபற்றித் துளியளவு கவலை கொண்டாலும், அவனது
சரணாகதி பொருளற்றதாகும். இந்த உலகில் வாழும் காலத்தில், உங்கள் நண்பர் யார்?, பகைவர் யார்? என்பதை விவேகத்துடன் அறிந்து கொள்ளுங்கள்,
- ராமானுஜர்
சுடர் ஒளி / 12, டிசம்பர் - 18, டிசம்பர் 2012

Page 11
2006 ஆம் ஆண்டின் நடுப்பகுதி; அந்நேரத்தில் விடுதலைப்புலிகளுக்கும் அரச படையினருக்கும் இடையில் எல்லைப் புறங்களில் இடையிடையே மோதல்கள் இடம்பெற்றவண்ணமிருந்தன. அதனை விட அரச படையினரின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியும், எல்லைப் புறங்களினுாடாக ஊடுருவி உட்புகுந்து கிளைமோர்த் தாக்குதல்களை மேற் கொள்வதும் அத்துடன் அவர்களை நேரில் எதிர் கொள்வதும், பொதுமக்களை வெட்டிக் கொல்வதும், கடத்திச் செல்வதுமான சம்பவங்களும் இடம்பெற்ற வண்ணமிருந்த காலமது. மன்னார் மாவட்டத்தில்
அரசபடைகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசம் கட்டுப்பாட்டு பிரதேசம்' எனவும், புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசம் "கட்டுப்பாடற்ற' பிரதேசம் எனவும் அழைக்கப்பட்டது. இந்நிலையில் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட கட்டையடம்பன், குஞ்சுக்குளம் போன்ற கிராமங்கள் நீங்கலாக பெரியபண்டிவிரிச்சான், மடுத்தேவாலயம் தொடக்கம் முள்ளிக்குளம், இரணை இலுப்பைக்குளம் வரையிலான அனைத்துக் கிராமங்கள் அடங்கிய பகுதியும் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவின் கீழ் பெரியமடு,
அடம்பன், ஆண்டான்குளம், விடத்தல்தீவு தொடக்கம் மன்னார் மாவட்டத்தின் ஓர் எல்லையான வெள்ளாங்குளம் வரையிலான பெரும்பகுதியும் கட்டுப்பாடற்ற பிரதேசமாகவே
அச்சமயத்தில் விளங்கியது.
மன்னார்-பூநகரி வீதியில் பள்ளமடு எனும் ஓர் இடம் உள்ளது. பள்ளமடுச்சந்தியில் தெற்கு நோக்கிச் செல்லும் கிரவல் பாதையால் பயணித்தால் சன்னார், ஈச்சளாவத்தை, பெரியமடு, பாலம்பிட்டி மற்றும் தட்சணாமருதமடுக்
பணிபுரியும் நிறுவனத்தில் கொண்டிருந்த ஓர் ஜீவனே அவ்வூரிலுள்ள 40பயனா வீதம் மானியமாக வழங்கு யாவும் செய்யப்பட்டிருந்த மணிக்கு மானியம் வழங்கல் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனவே மறுநாட்காலை 6 செல்வதற்காக நானும், எம, ருபா 40 இலட்சம் ரூபா | நிறுவன வாகனத்தில் சா கிளிநொச்சியிலிருந்து புறப்ப
பணத்துடன் செல்வது பாதுகாப்புக்கருதியும், செ பாதையில் சில வீதிகள் 4
குழியுமாக சீராக இன்மை வழமையை விடப் பயணம் என்பதாலுமே நாங்கள் க
கிளிநொச்சியிலிருந்து சென்று அங்கிருந்து மல்ல ஊடாகப் பயணித்து வெள் தோம். காலையுணவை . தில் முடித்துக்கொண்டு புற கள்ளிப்படிக் கிராமங்களைக்
அடைந்து அங்கிருந்து செல்லும் கிரவல் வீதியால் தோம் அப்பொழுது நேரம் கொண்டிருந்தது.
பள்ளமடுச் சந்தியிலிரு கொண்டிருந்த வீதியில் : அடுத்ததாக அமைந்துள் கடந்து செல்கையில் அக்
முர்மர் இமா
கிராமங்களைக் கடந்து மடுக்கோயிலை அடைய
வீதியின் ஓரங்களில் நின்று முடியும். அத்துடன் அச்சந்தியில் இருந்து
தவண்ணமிருந்தனர். வடக்குநோக்கிப் பயணம் செய்தால் ஒன்றரைக்
இதனைக் கண்ணுற்ற கிலோ மீற்றர் துாரத்திலுள்ள விடத்தல் தீவினை
வாகனத்தை நிறுத்தி அவ அடைய முடியும்.
அங்கிருந்து இரண்டரைக் பள்ளமடுச் சந்தியிலிருந்து மடுவுக்குச் செல்லும்
ஈச்சளாவக்கைக் கிராமத்து பாதையில் 6 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்
வீதியின் நடுவில் ஏதோ ம திருந்தது ஈச்சளாவக்கை எனும் கிராமம். அந்நேரத்
தாகவும், அது ஆழ ஊடு தில் அங்கு சுமார் 130 குடும்பங்கள் அளவில்
வைக்கப்பட்ட வெடிபொரு வாழ்ந்து வந்தனர்.அவர்களில் நிரந்தர வீடற்ற 87
பதற்றம் நிலவுவதாகவும் . குடும்பங்களுக்கும் 87 சீமெந்திலான நிரந்தர
எனினும் அந்நாட்களில் சில வீடுகள் ஐரோப்பிய யூனியன் நிதியின் மூலம் எமது
வதந்திகளும் நிலவுவதுண் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்டு இரண்டு
எப்படியும் 10 மணிக்கு மு வாரங்களுக்கு முன்புதான் அப்பயனாளிகளுக்கு
வேண்டியிருந்தமையால் ஈ கையளிக்கப்பட்டிருந்தன.
பார்த்து விடவேண்டும் என மன்னார் -மதவாச்சி வீதியில் இருந்து மடுப்பிர
தொடர்ந்தோம். தேசப் பக்கமாகவுள்ள காட்டினுள் இரகசியமாக
எமது நிறுவனத்தால் ஈ இறங்கும் அரசின் ஆழ ஊடுருவித் தாக்கும்
வீடுகள் நிர்மாணிக்கப்பட்ட அணியினர், காட்டினுாடாக பரப்புக்கடந்தான்
இன்னமும் 500 மீற்றர்களோ வீதியைக்குறுக்கறுத்து ஈச்சளாவக்கைப் பக்கமாக
அதற்கு அப்பால் செல்ல உள்ள காட்டினுள் பிரவேசித்து, பின்னர் அங்கிருந்து
எமக்கு முன்னால் சில பா காட்டினுாடாகப் பல இடங்களுக்கு ஊடுருவ
இயந்திரங்களும் உட்படப் முடியும். அந்த வகையில் தான் இடையிடையே
களில் வந்தவர்களும், மிதி அவ்வணியினர் உட்பிரவேசித்து
களுமாக ஏராளமான பொ மடுப்பிரதேசத்தில் கிளைமோர்த்
கமாக நிற்கக் காணப்பட்ட தாக்குதல்களையும் மேற்கொண்டதுடன் பல இடங்களில்
அதற்கப்பால் செல்ல முடியாது கண்ணிவெடிகளைப் புதைத்தும் சென்றனர்.
ட்டது. இதனால் அப்பிரதேசத்திலுள்ள கிராமங்களெங்கும்
ஒரே பரபரப்பும், பதற்ற ஒருவித அச்சமும் பரபரப்பும் நிலவி வந்தது.
இருந்தது. அப்பொழுது இந்நிலையில் மடு உதவி அரச அதிபர்
ஆகியிருந்தது. எதுவித த பிரிவுக்குட்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் நான்
செல்வதாயின் ஆகக்கூடிய சுடர் ஒளி / 12, டிசம்பர் - 18, டிசம்பர் 2012

* உண்மைச் சம்பவம். <
• >
இ இ குதிக்குதே"
Tால் அமுல்படுத்தப்பட்டுக்
முள்ளிக்குளம் சென்றடையமுடியும். Tபாயத்திட்டத்தின் மூலமாக
ஈச்சளாவைக்கை வீட்டுத் திட்டத்தின் முன்னால் ளிகளுக்குத் தலா 20000
வீதியின் நடுவே ஏதோ ஓர் மர்மப் பொதி கிடப்பதாகவும் குவதற்கென ஏற்பாடுகள்
அது அரச இராணுவப் படையினரின் வெடிபொருளாக து. மறுநாட் காலை 10
இருக்கக்கூடுமென்ற அச்சத்தினால் எவரும் துணிந்து ல் நிகழ்வு நடை பெறுவதாகத்
அதனருகில் செல்லப் பயந்து பொதி கிடந்த இடத்
திலிருந்து 100 மீற்றர்களுக்கு அப்பால் இரு திசைக -.30 மணிக்கே முள்ளிக்குளம்
ளிலும் எவரையும் செல்லவிடாது விதியைத் தடை து நிறுவனக் காசாளருமாக
செய்திருந்தனர் அக்கிராம மக்கள். பணத்துடன் எமது
மர்மப்பொதி பற்றிய தகவலை எல்.ரீ.ரீயினரின் ரதியுடன்
வெடிபொருட்களைச் செயலிழக்கச் -போம்.
செய்யும் பிரிவினருக்குத் பல்
- தெரிவிக்க ல்லும்
அக்கிராமத்தைச் சேர்ந்த கிடங்கும்
இரு இளைஞர்கள் விடத் மயின் காரணமாக
தல் தீவிலுள்ள புலிகளின் ம் அதிக நேரம் எடுக்கும்
பாசறையொன்றிற்கு சென்றுள்ளதாகவும் அங்கு பாலையில் புறப்பட்டோம்.
நின்றவர்களால் பேசப்பட்டது. இப்பொழுது எமது புறப்பட்டு மாங்குளம் வரை
வாகனத்திற்குப் பின்புறமாகவும் நீண்டதூரத்திற்குப் ாவி, துணுக்காய், கல்விளான்
பல வாகனங்களும், மிதி வண்டிகளுமாக வந்து TTளாங்குளம் சென்றடைந்
நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த ஓர் உணவகத்
செய்வதறியாது நாங்கள் எமது வாகனத்தினுள் மப்பட்டு இலுப்பைக்கடவை,
அமர்ந்திருந்தோம். அப்பொழுது நேரமும் 10 மணி கடந்து பள்ளமடுச் சந்தியை
யைக்கடந்து விட்டது. தொலைவில் காட்டில் இருந்து | மடுக்கோயிலை நோக்கிச்
முழக்கம் போன்ற வெடிச்சத்தம் திடீரென எழுந்தது. 3 பயணித்துக் கொண்டிருந்
அனைவரும் திகைத்துவிட்டனர். ஆனால் ஒன்று காலை 9 மணியாகிக்
மட்டும் தெளிவாகப் புரிந்தது. அதாவது இவ்வெடிச்
சத்தம் ளங்கள் முன்னே 500 மீற்றர் தூரத்தில் பாதையில் குந்து நாங்கள் சென்று
கிடந்த மர்மப் பொதியில் இருந்து வரவில்லை. அது 2 கிலோ மீற்றர் தொலைவில்
வேறெங்கோ சற்றுத் தொலைவிலேயே இருந்து எ சன்னார் கிராமத்தைக்
வந்தது என்பதேயாகும். கிராமத்தில் அனைவரும்
இதனால் அம்மர்மப் பொதி பற்றிய அச்சம் இன்னமும் அதிகரித்தது. ஒருவாறாக நடுப்பகல் 12 மணியைத் தாண்டிய சிறிது நேரத்தில் புலிப்படையைச் சேர்ந்த சிலர் அங்குவந்து சேர்ந்தனர்.
பாதுகாப்புடன் பொதியை நோக்கி முன்னேறினார்கள். ஒருவாறு பொதியை அண்மித்து அதனைப் பரிசோதித்த வேளையில் அப்பொதியில் வெறும் கூழாங்கற்களே நிரப்பப்பட்டு வரிந்துகட்டப்பட்ட நிலையில் எவராலோ பீதியை ஏற்படுத்தும் நோக்கில்
போடப்பட்டதாகத் தெரியவந்தது.
ஆயினும் அதேவேளையில் சற்று முன்னர் காதில் இடியோசை போன்ற சத்தம் முள்ளிக்குளம் கிராமப் பகுதியில் இடம்பெற்ற கிளைமோர்த்தாக்குதலின் பிரதிபலிப்பே என்பதையும் 'வாக்கிரோக்கி' மூலம் அறிந்த புலி உறுப்பினர்கள் அங்கு தெரிவித்தனர். அத்துடன் முள்ளிக்குளப் பக்கக் காடுகளில் ஆழ ஊடுருவும் அனனியினைத் தேடிப் புலிகளின் தேடுதல் வேட்டை இடம்பெற்றுக்கொண்டிருப்பதாகவும் அவர்களால் கூறப்பட்டது. அப்பொழுது நேரம் பிற்பகல் 2 மணியாகிவிட்டது.
அதன்பின்னர் நாங்கள் அங்கிருந்து முள்ளிக்குளம் செல்வது புத்திசாலித் தன்மானதல்லவென்பதை முடிவுசெய்து கிளிநொச்சிக்குத் திரும்பிச் செல்லத்
தீர்மானித்தோம், அதன்படி நாங்கள் வாகனத்தைத் திருப்பி பள்ளமடுச் சந்திக்கு வந்து வெள்ளாங்குளம் வரை வந்து துணுக்காய் நோக்கித் திரும்பாமல் நேராக முழங்காவில், நாச்சிக்குடாச் சந்தி, வலைப்பாடு, பூநகரி சென்று அங்கிருந்து பரந்தன் வந்து கிளிநொச்சியை மாலை 7 மணியளவில் அடைந்தோம்.
மறுநாட் காலையில் புலிகளின் செய்திப்
பத்திரிகையில் பெரிய பண்டிவிரிச்சானைச் சொந்த று பரபரப்புடன் ஏதோ கதைத்
இடமாகக்கொண்ட, மடுக்கல்வி வலயத்தைச்
சேர்ந்த பாடசாலைப் பரிசோதகர் ஒருவரும் அவரது எமது சாரதி ஐயங்கொண்டு
சகாவுமாக மோட்டார் சைக்கிளில் முள்ளிக்குளம் பர்களிடம் கதைத்த பொழுது
பாடசாலைக்குக் கடமையின் நிமித்தமாக கிலோமீற்றர் துாரத்திலுள்ள
மடுவிலிருந்து புறப்பட்டு பாலம்பிட்டி, கீரிசுட்டான் தின் குடியிருப்புப் பகுதியில்
கிராமங்கள் ஊடாக முள்ளிக்குளம் பாடசாலையை ர்மப் பொதியொன்று கிடப்ப
அண்மித்துக் கொண்டிருந்த வேளையில் ருவும் அணியினரால்
பாடசாலையில் இருந்து 100 மீட்டர் தொலை ளாக இருக்கக் கூடுமெனப்
விற்குள் வைத்து இடம்பெற்ற கிளைமோர்த் அறிந்து கொண்டோம்.
தாக்குதலில் அகப்பட்டுச் சரியாகப் 10.30 3 சமயங்களில் இப்படியான
மனியாவில் அவ்விருவரும் ஸ்தலத்திலேயே ாடு. எனவே நாங்கள்
உடல் சிதறி மரணமானதாக செய்தி வெளிவந் ள்ளிக்குளம் சென்றடைய
திருந்தது. ச்சளாவக்கை வரை சென்று
இதனை வாசித்த எமக்கு உடலெல்லாம் எண்ணி எமது பயணத்தைத்
புல்லரித்தது. முதல் நாளன்று நாங்கள் ஈச்சளாவக்
கையை அடைந்தபோது நேரம் காலை 9.15 அந்த -ச்சளாவக்கையில் புதிய
மர்மப் பொதியினால் தடையெதுவும் ஏற்படாது - இடத்தை அடைவதற்கு
விட்டால் நிச்சயம் நாங்கள் அங்கு தரிக்காது உள்ள நிலையில் எம்மால்
தொடர்ந்து முள்ளிக்குளம் எமது திட்டத்தின் முடியாது போய்விட்டது.
நிகழ்விற்காகப் பயணித்திருப்போமானால் ர ஊர்திகளும், உழவு
நாங்களும் முள்ளிக்குளத்திற்கு ஏறத்தாழ 10.30 பல மோட்டார் சைக்கிள்
மணியளவில்தான் சென்றிருப்போம். வண்டிகளில் வந்தவர்
சிலசமயங்களில் எமது வாகனமும் நாங்களும் துமக்கள் வீதியில் நெருக்
அக்கிளைமோர்த் னர். எமது வாகனம்
தாக்குதலுக்குள்ளாகியிருக்கக்கூடிய து நிறுத்தப்
நிலை ஏற்பட்டிருக்கும். பல
'மில்லியன் ரூபா பெறுமதியான முமாக
நிறுவனத்தின் வாகனம், எம்மிடமிருந்த து நேரம் 9.15
நிறுவனத்தின் 3 லட்சம் ரூபா பணமும் எம்மூவரின் டையுமின்றி நாங்கள்
உயிர்களும் என்னவாகியிருக்கும் என்பதை பது 10.30 ற்குள்
நினைக்கவே உள்ளம் பதறியது.
ஜெகன்

Page 12
12
நீங்கள் பணக்கார |வேண்டுமா?
ப.
த்து லட்சம் ரூபா எதற்காக உங்களுக்குத் தேவைப்பட்டாலும், அவற்றை நீங்கள் பெறலாம். உங்கள் உள் மனத்தில் லட்சாதிபதி மன சித்திரங்களை தொடர்ந்து தீவிரமாகப் பதிவு செய்வதன் மூலம், "பத்து லட்சம் உருவாக்கு' என்ற இலட்சிய ஆணைகளை மனத்தளவில் தொடர்ந்து சொல்லி 'லட்சாதிபதி மனச்சித்திரங்களுக்கு உரம் ஊட்டி நிரூபிக்கப்பட்ட வெற்றி முறைகளைக்
கையாள்வதின் மூலம், நடைமுறைப்படுத்தப்படுகிறது. - உங்கள் உள்மனம் தர்மத்தைப் பரிசீலிக்கும் நீதிபதி இல்லை, உங்கள் மன சித்திரங்களை யதார்த்தமாக்க உதவும் ஒரு மகாசக்தி.
உங்கள் உள்மனம் உங்களுக்காக உற்பத்தி செய்யும் பொருள் நல்லதா, கெட்டதா என்று தீர்மானிப் பதில்லை. தீர்ப்பளிப்பதன்று அதன் வேலை. தயாரிப்பதே. நீங்கள் மனத்தளவில் படம் பிடிக்கும் எதையும், அது உங்கள் வாழ்க்கையில் உருவாக்கித் தரும் - அது தோல்வியோ, வறுமையோ, நோயோ,
உங்கள் பணத் தேவை கீழ் முறை தவறிய குற்றம் சார்ந்த நடவடிக்கைகளோ - எது .
என்றால் - பிறருக்கு உதவப், பன உங்கள் மனத்தில் சித்திரமாகத் தோன்றுகிறதோ அதை.
நிறுவ, சமூகத்தில் பின் தங்கிய ஏழ்மையைச் சிந்திக்காதீர்கள். தோல்வியைச்
படிக்கத் துடிக்கும் ஏழை மாண சிந்திக்காதீர்கள். நீங்கள் மனத்தளவில் உருவாக்கும்
சம்பளம் தர, மருத்துவ ரீதியான சித்திரங்களை - நல்லதோ கெட்டதோ அடைந்தே
உதவி அளிக்க, ஆயிரக் கணக் தீருவீர்கள்,
காரணங்களில் ஏதேனும் ஒன்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எல்லா மதங்களும்,
அப்பொழுது உங்கள் வெற்றி வா தத்துவங்களும் நவீன காலத்தில் புதிய விஞ்ஞானமும், முடியாத காரணத்தின் உபரி சக்திய மனோதத்துவமும் - வலியுறுத்தி வந்ததும் அதுவே.
தேடிய செல்வத்தைப் பயனு ஒவ்வொருவரின் வாழ்க்கை அவர் அவர்கள் முன்னி பயன்படுத்த மட்டுமன்றி, எல்ல றுத்தும் சிந்தனைகளின் (மனச் சித்திரங்களின்) விளை இலட்சியங்களுக்கு அவை எந்த வாகவே அமைகிறது - நன்மைக்கோ, தீமைக்கோ. சார்ந்திருந்தாலும் இந்த சமாசார
இந்தச் சூழ்நிலையில் தகுதியான, தவிர்க்க
உதாரணமாக: முடியாத காரணத்தின் உபரி சக்தியை கவனிப்போம்.
உங்கள் இலட்சியம் தலை6 - இலட்சாதிபதியாக ஆகும் உதாரணத்தையே
அடைவது என்றால், எஜமான் - தொடர்ந்து பயன்படுத்துவோம்.
மட்டுமில்லாமல், பயனுள்ள இக சோம்பலான ஆடம்பரத்தில் மூழ்கவே நீங்கள்
வழிநடத்துவது உங்கள் நோக்க லட்சாதிபதியாக விரும்பினால், உங்கள் உள்மனம்
தவிர்க்க முடியாத காரணத்தின் உங்கள் மனச் சித்திரங்களைப் பதிவு செய்யும்,
உங்கள் வெற்றி வேகம் உந்தப் மனத்தின் லட்சிய ஆணைகளை நிறைவேற்றும்.
உங்கள் இலட்சியம் பிறரை நிரூபிக்கப்பட்ட வெற்றி முறைகளின் மூலம் லட்சக்
காரணங்களுக்காக உழைக்கச் கணக்கான பணத்தைக் கவர்ந்து உங்களுக்கு அதை
பாதிப்பது என்றால், வெறுமே ம அடைய வழிகாட்டும் - தீவிரமான விருப்பத்தின்
என்ற பாதிப்பு ஆக இல்லாமல் அடிப்படையில் நீங்கள் செயல்பட்டால்.
தகுதியான தவிர்க்க முடியாத க ஆனால்,
உங்களைத் தூண்டி விடும்; உ தகுதியான தவிர்க்க முடியாத காரணத்தின் அதிக
அதிகப்படுத்தும். தூண்டுதல் சக்தி, இலட்சிய தாகம் உங்களிடம் இருக்கிறது.
- உங்கள் நோக்கம் உயர் கல் இலட்சிய தாகம், தூண்டுதல் சக்தி, தகுதியான தவிர்க்க
வெறுமே அறிவைச் சேகரிப்பது முடியாத காரணத்தின் அதிக சக்தி இல்லாத போது -
போதிப்பதின் மூலம், எழுதுவதி 1. நீங்கள் சிரத்தை எடுத்துச் செயலாற்றும் சக்தியை
அறிவைச் சேர்ப்பிப்பது என்னும் இழப்பீர்கள்.
மொத்தமாக மனித குலத்தின் (பு 2. உங்கள் மனத்தின் இலட்சிய ஆணைகளை
உங்கள் உயரிய அறிவு பயன்ப நிறைவேற்றத் தேவையான, தவிர்க்க முடியாத உத்வேகம்,
தகுதியான, தவிர்க்க முடியாத 8 அடி மனத்தில் மனச் சித்திரங்களை ஆழமாகப் பதிய
உங்களை இந்தப் பணியில் தெ வைக்கும் வெண்சூட்டுடன் கூடிய தீவிரமான விருப்பம் உங்கள் அர்ப்பணம் வீண் போ இவற்றால் உங்கள் வெற்றியின் வேகம் தூண்டப்படமாட்டாது.
கூடுதலான உதாரணங்கள் | 3. நிரூபிக்கப்பட்ட வெற்றி முறைகளில் பலவற்றைப்
உங்கள் இலட்சியம் தகுதி வாப் பற்றி அறிந்து அவற்றைப் பயன்படுத்தும் வேகத்தை
வாழ்க்கை இலட்சியத்தை அன நீங்கள் உணரத் தவறுவீர்கள்.
ஆற்றலும் அதிகரிக்கிறது. எனவே,
முன்னர் கூறியபடி நீங்கள் சி உங்கள் உள்மனத்திற்கு சாத்தியக் கூறுகள்
செயலாற்றும்படி உங்கள் இலட் இருந்த போதிலும், உங்களிடம் தகுதியான தவிர்க்க
இருக்க வேண்டும். வில்லியம் ( முடியாத காரணம் இல்லாத பட்சத்தில், உங்களால்
உங்கள் சிரத்தை எந்த இலட்சி தீவிரமாக விருப்ப சக்தியை உற்பத்தி செய்து தக்க
சுலபமாக்கும். மனித நாகரிகம் ! வைத்துக் கொள்ள முடியாது.
தொட்டு, மாறாத உண்மை இது எனினும்,
சிரத்தை எடுத்துக் கொண்டால் அடைந்தே தீருவீர்கள்.
சிரத்தையின் ஆற்றலுடன் த முடியாத காரணத்தின் உபரி ச நீங்கள் மகத்தான வலிமை பொ வெற்றி வேகத்தை உருவாக்குக்
மிதமிஞ்சிய நம்பிக்கையின்
ஹார்வர்டு பல்கலைக்கழகத் குறிப்பிட்டது போல, 'தம் முடிவ இலட்சியத்தை அடைவதற்கான ஒவ்வொருவரும் மிதமிஞ்சிய நம் வேண்டும்.'
உங்கள் நிகழ் காலத்திற்கும் பெரிதும் உதவக் கூடிய ஆதார! ஆகும் இது. இதை நீங்கள் ஆ
பல நூறு ஆண்டுகளாக மத முடிவான உண்மைகளாகக் கூ

சாக
இது. விஞ்ஞானமும் மனோதத்துவமும் நவீன ரீதியாக நிரூபிக்கின்றன. வில்லியம் ஜேம்ஸ் சுருக்கமாகவும் திட்டவட்டமாகவும் சொன்னார்:
நம்பிக்கையே மெய்யான தகவலை உருவாக்குகிறது" பல்லாயிரக்கணக்கான வருடங்களாகப் பல
சிந்தனையாளர்கள் முடிவாகக் கூறி வந்திருக்கும் " க்கண்ட காரியங்களுக்கு
கூற்று இது. தெளிவான, சுருக்கமான வாக்கியம் நம் நாம் தரும் நிதி ஸ்தாபனம் "
எதிர்காலத்தை உருவாக்க நமக்கு உதவ வேண்டும், மக்களை முன்னேற்ற,
நம்பிக்கையே மெய்யான தகவலை உருவாக்குகிறது. வர்களுக்கு உபகாரச்
மனோதத்துவ நிபுணரான வில்லியம் ஜேம்ஸ் தம் ஆராய்ச்சிக்கு நிதி
அற்புதமான மூளையால் இன்னொரு விஷயத்தையும் க்கான தகுதியான
சேர்த்தார். மனித குலம் அவருக்கு என்றும் ற்குச் செலவழிக்க -
கடமைப்பட்டுள்ளது. மிதமிஞ்சிய நம்பிக்கையின் பப்பு தகுதியான, தவிர்க்க
மனோதத்துவ சக்தியை அவர் கூட்டிக் கொண்டார். ரால் உந்துதல் பெறுகிறது.
மிதமிஞ்சிய நம்பிக்கையின் அவசியம் பற்றிக் ள்ள காரியங்களுக்குப்
கூறத் தேவையில்லை. ாத் தகுதியான
தாழ்மையான இன்றைய நிலையிலிருந்து தத் துறையைச்
ஆரம்பித்து உயர்ந்த சாதனைகளை நாமும் புரிய ரம் பொருந்தும்.
முடியும் என்று பல மனிதர்கள் நம்ப மறுக்கிறார்கள்.
தாங்கள் ஏழைகளாக இருப்பதால் ஏழ்மை மை ஸ்தானத்தை
தங்களுக்கு விதிக்கப்பட்டது என்று பலர் அதிகாரத்திற்காக
நினைக்கிறார்கள். தங்கள் சிந்தனையால், லட்சியத்தை அமைத்து
முயற்சியால், தாங்கள் பணக்காரராக முடியும் என்று ம் என்றால், தகுதியான,
அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். அவர்கள் ஏழைகளாக உபரி சக்தியினால்
எண்ணுகிறார்கள். ஏழைகளாகவே தங்கி படும்.
விடுகிறார்கள். த் தகுதியான
அவர்களின் குழந்தைகள் ஏழ்மையில் பிறந்து செய்யும் விதத்தில்
ஏழ்மையிலேயே வளர்கின்றன. அதுதான் அவர்கள் க்கள் மீது அதிகாரம்
வாழ்க்கை முறை. அதுவே அவர்கள் வாழ்க்கை - அப்பொழுது
ஆகிறது. அவர்களது குழந்தைகளின் வாழ்க்கையும் பாரணத்தின் உபரி சக்தி
அப்படியே தொடரும். ங்கள் ஈடுபாட்டை
யுகக் கணக்காக ஏழ்மை வட்டம் தொடர்கிறது.
நிரூபிக்கப்பட்ட வெற்றி முறைகளைக் கையாண்டு >வி பெறுவது என்றால்
ஏழ்மையிலிருந்து விடுபட்டு பணக்காரர்களாகவோ, மட்டுமல்லாமல்
புகழ் மிக்கவர்களாகவோ, வேறு எப்படி எல்லாம் ன் மூலம் பிறருக்கு அந்த அவர்கள் ஆக விரும்புகிறார்களோ அப்படி ஆக » பட்சத்தில், அல்லது
முடியும் என்ற நம்பிக்கை. முன்னேற்றத்திற்கு
இந்த வட்டத்தை உடைக்கும் வரை... டும் என்றால்,
குறைவாகக் கல்வியறிவு உள்ளவர்களும் நம்ப காரணத்தின் உபரி சக்தி மறுக்கிறார்கள். அவர்கள் உயர் கல்வி பெற முடியும். ாடர்ந்து ஈடுபட வைக்கும்.
மனித குலத்தின் தலைவர்களாக, உதாரண நாது.
புருஷர்களாக உயர முடியும் என்று அவர்களுக்கும் தேவை இல்லை.
முன்சொன்ன திருஷ்டாந்தம் பொருந்தும். ந்தது என்றால் உங்கள்
தங்கள் சூழ்நிலையை உயர்த்த முடியும்; பொருள் டவதற்கான உங்கள்
சம்பாதிக்க முடியும்; புகழ், அதிகாரம், வாழ்க்கையில்
சிறந்த லட்சியங்களை அடைய முடியும் என்று . ரத்தை எடுத்துச் *
பலவகைப்பட்ட சூழ்நிலைகளில் உள்ள மக்களும் நம்ப சியம் தகுதி வாய்ந்ததாக
மறுக்கிறார்கள். எல்லோருக்கும் முன் கூறிய வழிகள் ஜேம்ஸ் கூறியபடி
பொருந்தும். பத்தை அடைவதையும்
நம்பிக்கை இல்லாமல் இருப்பதே வளர்ச்சிக்குத் தொடங்கிய காலம்
தடை' என்பதை ஒவ்வொரு உதாரணத்திலும் - நீங்கள் உண்மையில்
பார்த்திருப்பீர்கள். உங்கள் இலட்சியத்தை
நமது காலத்தின் மகத்தான சோகம் இதுதான். நமக்கு
முந்தைய தலைமுறையினரும் அனுபவித்த விஷயம்தான் குதியான, தவிர்க்க
- வாழ்க்கையில் தாங்கள் நினைப்பதை அடைய முடியும். நதியும் சேரும் போது,
நிச்சயமாக, சுலபமாக என்று நிறைய மனிதர்கள் நம்ப ருந்திய, நிறுத்த முடியாத
மறுக்கிறார்கள். றீர்கள்.
தம்பைப்பற்றிய நம்பிக்கை உருவாக்கிக் கொள்பவர்களும் ஆச்சரியமான சக்தி!
பலவீனமான விதத்தில் நம்புகிறார்கள், தொடர்ந்து பலன் தில் வில்லியம் ஜேம்ஸ்
தரும் முடிவுகள் அடைய முடியாதபடி தடுமாறுகிறார்கள். மன சாதனைகளில்,
எனவே சீக்கிரம் போட்டியிலிருந்து விலகி விடுகிறார்கள். | திறமைகளில்,
மற்றும் பலர் மட்டமான முடிவுகளை அடைகிறார்கள்.) பிக்கை கொண்டிருக்க
பலஹீனமான, உறுதியற்ற நம்பிக்கைக்கு நிவர்த்தி
என்ன? எதிர்காலத்திற்கும்
மிதமிஞ்சிய நம்பிக்கையின் மந்திர சக்தி என்ன? மான மனோதத்துவ வழி
உங்கள் தற்கால நிலையினை நியாயப்படுத்துவதைக் ழ்ந்து படிக்க வேண்டும்.
காட்டிலும், நீங்கள் பலமடங்கு அதிகமான வெற்றி மும், தத்துவமும்
பெறுவீர்கள் என்று தீவிரமாக நம்புவதே மித மிஞ்சிய நிவந்துள்ள விஷயம்
நம்பிக்கை.
சுடர் ஒளி /12, டிசம்பர் - 18, டிசம்பர் 2012

Page 13
இவங்களையும் வீதியில் இறங்க வைச்சுட்டாங்களே!
ஹொங் ஹொங் நாட்டைச்சேர்ந்த புகைப்படவியளாளர் ஒருவரின் கற்பனையில்
உருவாகி சினிமாக்களில் சூப்பர்
ஹிட் ஆன ஹீரோக்களை வைத்து உருவாக்கிய படங்களே இவையாகும்.
இவற்றினை பார்க்கும்போது சூப்பர்
ஹீரோக்களும் வீதியில் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்து விட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகின்றது.
இதனை உங்களால் நம்பமுடிகிறதா..!
சிகாகோவினை தளமாகக் கொண்ட ஜுவல்லரி ஒன்றினை நடத்தி வரும் Gershensond Gates என்பவர் பழைய ஆபரணங்கள் மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் போன்றவற்றை பயன்படுத்தி பல்வேறு பூச்சிகளின் வடிவங்களை உருவாக்கியுள்ளார்.
இலத்திரனிய 9 Gates என்பவ ேவல்லரி ஒன்றினை.
க 4/ 2 & A 9 8 ) 6 +9' 5 6 ரூ ) 5 ஜி (cI
சுடர் ஒளி / 12, டிசம்பர் - 18, டிசம்பர் 2012

13 தர்மத்திற்குள் உலவும்.இரத்தக்காட்டேரி
செர்பியாவில் உள்ள கிராமமொன்றில் இரத்தக்காட்டேரி உலாவுவதாக கிளம்பியுள்ள வதந்தியால் அனைவரும் பொக்கெட்டில் வெள்ளை பூண்டை வைத்து கொண்டு சுற்றுகிறார்களாம்.
மேற்கு செர்பியாவில் மலை குன்றுகளுக்கும், அடர்ந்த காடுகளுக்கும் இடையே அமைந்துள்ள அழகிய கிராமம் ஜரோஜீ.
அந்த கிராமத்தில் இரத்தக்காட்டேரி ஒன்று உலாவி வருவதாக மக்கள் நம்புகின்றனர்.
இதையடுத்து இரத்தக்காட்டேரியிடம் இருந்து தப்பிக்க மக்கள் அனைவரும் தங்கள் பொக்கெட்டுகளில் வெள்ளைப் பூண்டும், அறைகளில் சிலுவையும் வைத்திருக்குமாறு உள்ளூர் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. |செர்பியாவில் கூறப்படும் சவா சவானோவிக் என்னும் இரத்தகாட்டேரி வெறும் கட்டுக் கதை என்பது மக்களுக்கு தெரிந்தும் அதை நம்ப மறுக்கின்றனர்.
இந்நிலையில் ஓக் மரக்காடுகளுக்கு நடுவே இருந்த மில்லில் தானியங்களை அரைக்க வந்தவர்களின் ரத்தத்தை சவானோவிக் குடித்துவிட்டதாக மக்கள் நம்புகின்றனர்.
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரத்தால் ஆன அந்த மில் இடிந்து விழுந்தது. இதனால் சவானோவிக் வேறு இடம் தேடி அலைவதாகவும், இரத்தக்காட்டேரி காடுகளில் நடக்கும் சத்தம் கேட்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
உலக அழிவை எதிர்கொள்ள நீங்கள் தயாராயண
பிரிட்டனில் வாழும் மக்களில் ஒரு பகுதியினர் இவ்வருடம் டிசம்பர் 21 இல் மாயன் லெண்டரின் எதிர்வுகூறல் படி உலகம் அழிந்து விடும் எனத் தீவிரமாக bபுகின்றனர்.
இதற்காக பல முன்னேற்பாடுகளையும் செய்து வருகின்றனர். இவற்றை உற்று நாக்கும் போது வேடிக்கையாக இருப்பதைத் தவிர்க்க முடியாதுள்ளது.
சில குடும்பத்தினர் துப்பாக்கி, கோடாலி உட்பட ஆயுதங்களையும், பெட்ரோல் ற்றும் உணவுப் பொருட்களையும் தமது பாதாள வீட்டு அறைகளுக்குள்ளே புமைக்கப்பட்ட அவசர அலுமாரிகளில் சேமித்து வைத்துள்ளனர். இதில் ஒருவா 20
ருடங்களாக ஆயுதங்களைச் சேகரித்துள்ளார். இதற்கு இவர் கூறும் காரணம் சம்பர் 21 அழிவின் பின்னர் மனிதன் மறுபடி காட்டு வாழ்க்கைக்குத் திரும்ப | நரிடும் என்பதாகும். சில பகுதியினர் பிரிட் னை இயற்கை அழிவு தாக்கும் போது ப்பிப்பதற்கென இரகசிய மறைவு இடங்களையும் பாதைகளையும் நகரத்துக்கு வளியே வைத்துள்ளனர். இம் மக்கள் யாவரும் பிரிட்டனின் தொலைக்காட்சி சவைகளால் மேற்கொள்ளப்படும் ஆவணப்படங்களில் தங்களை புடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இவர்களின் அச்சப்படி ஒரு புதிய இருண்ட யுகமோ, இயற்கை அழிவுகளோ, ரியப்புயலோ, அல்லது சட்டமும் ஒழுங்கும் இல்லாத உலகம் ஒன்றோ டிசம்பர் 21 ஒன் பின்னர் உருவாகக் கூடும் எனும் சிந்தனைகள் பரவியுள்ளன.
உலகின் மிகச் சிறிய முட்டை?
வட ஹம்ட் லேன்ட்டை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் வளர்த்து வந்த கோழியொன்று உலகிலேயே மிகச் சிறிய முட்டை என கருதப்படும் முட்டையை இட்டுள்ளது.
இம்முட்டை 5 கிராம் நிறை கொண்டதாக காணப்படுகின்றது. 2 சென்றி ற்றர் அகலமும் 2.5 சென்றி மீற்றர் நீளமும் கொண்ட இந்த முட்டை உலகின் கச் சிறிய முட்டை என்ற கின்னஸ் சாதனையை படைக்கலாமென நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
7.3 கிராம் நிறையுடைய முட்டையே உலகின் மிகச் சிறிய முட்டை என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.

Page 14
14
கேஆர்யா மானஸ்தன் புகழாரம் சூட்டும் விஷால்
ஆர்யாவுக்கான கதையில் நான் நடித்தது பற்றி ஆர்யா ஒன்றும் கேட்க மாட்டான். ஏன் என்றால் அவன் மானஸ்தன்" என்று கூறியுள்ளார் நடிகர் விஷால். வெடி படத்திற்குப் பின் நடிகர் விஷால் நடித்துள்ள படம் சமர். திரு இயக்கியுள்ள
இப்படத்தில் விஷால் ஜோடியாக த்ரிஷாவும்,
சுனைனாவும் நடித்துள்ளனர். மலையேறும் பயிற்சி தருபவராக இருக்கும் சக்தி என்ற விஷால் ஒரு விஷயமாக பாங்கொக் செல்ல அங்கு அவருக்கு ஏற்படும் பிரச்சினைகள் தான் படத்தின் கதை,
முதன்முறையாக விஷால் இந்தப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் படமாக சமர் உருவாகியுள்ளது. படத்தின் பெரும்பகுதி பாங்கொக்கில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. அதில் பேசிய விஷால், "சமர் படத்தின் கதையை ஆர்யாவுக்குத்தான் டைரக்டர் திரு உருவாக்கினார். ஆனால் கதை பிடித்து போனதால்
நானே நடித்து விட்டேன். அவனுக்காக உருவாக்கிய கதையில் நான் நடித்ததால் அவன் நிச்சயம் கோபப்பட மாட்டான். அதைப்பற்றி ஒரு கேள்வி கூட கேட்கமாட்டான். ஏன் என்றால் அவன் மானஸ்தன். அவன் இவன் உள்ளிட்ட படங்கள்
முதற்கொண்டு என்னுடைய வளர்ச்சியில் ஆர்யாவின் பங்கு முக்கியமாக இருக்கிறது" என்று
பேசினார்.
தே எல்
யோ இறு மகன் தலைப் தேர்வு ளார்
=4
நடி
இக
ச
ராகவா லாரன்ஸ் ஜோடி டாப்ஸி நடிக்கிறார். முனி', (காஞ்சனா' படங்களை
ராகவா லாரன்ள்.
படத்தின் மூன் பாகத்தை இயக்
இதில் லா ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கில் த
இதை ராகம்
புரொடக்ஷ தயாரிக்கிறது. மாதம் 2
ஷஹட் தொடங்
தற் 'மற மண்
யன்ஸ் ஜோடியாக டாப்ஸி

ஹன்சிகாவை வி
உலக அளவில் வசூல் சாதனை ஹோட்டல் ட்ரான்சில்வேனியா
தெலுங்கு படங்களில் நடித்து வ தனுஷ் நடித்த மாப்பிள்ளை பட தமிழுக்கு என்டரி ஆனார். அத
முதல் தமிழ் ஹீரோ தனுஷ் இப்போதுவரை அவர்களுக்கின "மான நட்பு இருந்து வருகிறது. தன்னை மறந்தாலும் அவரை ம
இல்லை தனுஷ், அவ்வப்பே கடலை போடுவதை வாடிக்கை வருகிறார். நேரம் கெட்ட நேரம் போன் போட்டு வறுத்தாலும்கூட
கம்பெனி கொடுப்பதை
HOTEL TRANSYLVANIA
15 (சுப் (1) ஈ5 '1. THEATER காசாக்கோ
பெரிய நட்சத்திரங்கள் இல்லை, மாறுபட்ட லொக்கேஷன்கள் இல்லை, பறந்து பறந்து
படப்பிடிப்புகள் இல்லை. இப்படி பல இல்லைகள் கொண்டு ஒரு படம் உருவாகி
பெரிய ஸ்டார் பட்ஜெட் படங்களின் வசூலையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு
விட்டது என்றால் நம்பத்தான் முடிய வில்லை. ஆனால் இது நிஜம். அந்தப்படம் தான் 'ஹோட்டல் டரான்சில்வேனியா' இது ஒரு 3டி அனிமேஷன் படம் முழுக்க சோனி பிக்சர்ஸ் அனிமேஷன் கற்பனையில்
வடிவமைப்பில் உருவான படம். இயக்கியுள்ளவர் கெண்டி தார்த்தா
கோவ்ஸ்கி.
விஜய் சினி மாவுக்கு வந்து 20 ஆண்டுகள்
தங்க மகன் ஆகிறது. 1999-ல் 'நாளைய தீர்ப்பு' படத்தில் அறிமுகமானார். கடைசியாக 'துப்பாக்கி' படம் தீபாவளிக்கு ரிலீசாகி வெற்றிகர மாக ஓடிக் கொண்டி நக்கிறது. அடுத்து அவர் நடிக்கும் புதிய படத்தை ".எல்.விஜய் இயக்குகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜாடியாக அமலாபால் நடிக்கிறார். இந்த படத்துக்கு என தலைப்பு வைக்க லாம் என்று இயக்குநர்
சித்து வந்தார். தி யில் தங்க " என்ற
என் இமேஜை பபை
செய்துள்
சீனுராமசாமி மாற்றிவிட்டார்
கள்,
நீர்ப்பறவை' படத்தில் நடித்தபிறகு என் மீது நல்ல
கை என்றொரு முத்திரை விழுந்திருக்கிறது.எனது மேஜை நல்ல நடிகையாக மாற்றி விட்டார் சீனுராம பாமி. அதனால் இனிமேல் இருக்கிற கொஞ்சநஞ்ச
காலமும் இதுமாதிரி திறமைக்கு முக்கியத்துவம் ள்ள படங்களில் மட்டுமே நடிக்க ஆசைப்படுறேன்
என்று கூறினார் நடிகை சுனைனா.
டியாக
முனி.2 அடுத்து , முனி' ன்றாம் நகுகிறார். ரனஸ்
டாப்ஸி தமிழ், 14ாராகும் வந்திரா
ன்ஸ் - அடுத்த இதன்
சிம்புவுடன் லேகா வாஷிங்டன்
டிங்
தகிறது. போது ந்தேன் சித்தேன்!' உத்தில் நடித்து
"நான் உருவாக்கும் குறும்படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக பருகிறார்
சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும் சிம்புவுடன் ஒரு ஓட்டல் டாப்ஸி.
அறையிலிருந்து நான் வெளியில் வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர். இதில் உண்மை இல்லை. நான் குறும்படம் எதுவும் இயக்கவில்லை. எந்த ஓட்டல் அறையிலிருந்தும் சிம்புவுடன் நான் வெளியே வரவில்லை. இதை எனது இணையத்தள பக்கத்திலும் தெளிவுபடுத்தி இருந்தேன்,
கெட்டவன் படத்தில் சிம்புவுடன் நடிப்பதாக இருந்தது. அந்தப் படம் நின்றுவிட்டது. அப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று நான் கூறவில்லை.
இது பற்றி பத்திரிகைகளில் தவறாக செய்தி வந்தது. சிம்பு எனக்கு நண்பர். நேரில் பார்க்கும்போது பேசிக்கொள்வோம். அவ்வளவுதான்,
இவ்வாறு லேகா வாஷிங்டன் கூறினார், சுடர் ஒளி / 12 டிசம்பர், 18 டிசம்பர் 2012

Page 15
விடாது துரத்தும் தனுஷ்!
வந்த ஹன்சிகா, படம் மூலம்தான் அதனால் அவரது
ஷ் என்பதால் டையே நெருக்க 5. ஹன்சிகாவே
மறக்க விடுவதாக போது போனில் இகயாகச் செய்து ரங்களில் அவர் =ட வேறு வழியில்லாமல் அவருக்கு போனில்
த தொடர்ந்து வருகிறார் ஹன்சிகா.
விஜ
தயா
எனது பிறந்த நாள் பரிசு சிவாஜி 3டி
அ தமன் ஏ.எம். விஷ்ன பெயரி நடித்த இதரர் புரொ!
வெ
தயா
அஜீத்
இய அஜீத்
வந்
தமன்
அதே ஜேரடி ஆனாதமன்னா
உள் சிவா !
மே
இந்த 12ந் திகதி சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள். அன்று அவர் நடித்த 'சிவாஜி' படத்தின் 3டி வெர்ஷன் வெளிவருகிறது. இதனையே தனது ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக
ரஜினி அறிவித்துள்ளார்.
பெயர் இது விதார் சோன ஹீரே
ஒலிம்பிக் வரை செல்லும் - ஜ!
டர் கொ.ெ சந்த
கிக
அs
தொட
ஐ படத்தில், ஒலிம்பிக்கை 55மயமாக வைத்து, கதை
தயார் செய்துள்ளார் இயக்குநர்
ஷங்கர். பலசாலியை விரும்புகிற ஒரு பெண்ணுக்காக, கடுமையான உடற்பயிற்சி செய்து, உடம்பை கட்டுமஸ்தாக கதாநாயகன் விக்ரம் மாற்றுவதும், அதுவே, விக்ரமை ஒலிம்பிக் வரை கொண்டு போய் விடுவது தான் கதை. இதில் விக்ரம் ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார்.
திட்டமிடுகிறார் காஜல்
துப்பாக்கி' படத்தின் வெற்றிக்குப் பின், தமிழிலும் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த நடிகையாகி விட்டார், காஜல் அகர்வால். அதனால் தெலுங்கில்
முன்னணி இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருவது போல், தமிழிலும் முன்னணி நடிகையாகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அடுத்து, கார்த்தியுடன், ஆல் இன் ஆல் அழகு ராஜா' படத்தில் நடிக்கவிருக்
கும் காஜல், அடுத்தடுத்து விஜய், அஜித் என்று ! முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதற்காகவும் பேசி வருகிறார். இந்த நிலையில் தன் உடம்பைப் பேணி. பாதுகாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார் அவர்.
தமிழில் கமால்
முன்னணி இயக்குநர்கள் பக்கம்
அதர்வா! பாலாவின்,
1984ம் ஆண்டு வெளியான ப 'பரதேசி' படத்தில் குவித்து பல பிரச்சினைகளையும் நடிப்பதற்கு முன் ரீமேக் செய்திருக்கிறார்கள், (
வரை, புதுமுக
'ஸ்பைடர்மேன்', 'இண்டிபெண்ட இயக்குநர்களின்
பணியாற்றிவர். 2000ல் ஆரம்பிக்க படங்களில்
இப்போதுதான் வெளிவருகிற அதர்வா அடுத்தடுத்து, முன்னணி
லூக்காஸ், நடித்திருக்கிறார்க இயக்குநர்களின் படங்களில்
வான்வெளி தாக்குதல் நடத் மட்டுமே நடிப்பேன்.." என்று
இளைஞர்கள் வான் வரின் கூறுகிறார், சில டைரக்டர்களை
அமைத்து எதிரிகளை எப்படி. சந்தித்து, தனக்காக கதை தயார்
இந்தியாவில் தமிழ், தெலுங்கு, செய்யும்படி கேட்டுக்கொண்டு
கிறார்கள். தமிழில் புளு மாட் 1 வருகிறார்.
படத்திற்கு கமாண்டோ ஏகே
சுடர் ஒளி / 12 டிசம்பர், 18 டிசம்பர் 2012

LEO VISION V. 5, RA JEUM AR
15 KG \காட்சம் 'uகதை) மம்
BALAIR THARANEETHARAN t, FATHNAகர் 4, 19 SHAN Aா. இ, IேHNA 5, சுயமாக எATC புக HTMN NETW4 நவம்மா காரம் 1 மiLIP குரார்த்RAாகம் பாடிகாமம்
SARA AYAKAN
பா புரொடக்ஷன்ஸ் ரிக்கும் படத்தில் ஜீத் ஜோடியாக எனா நடிக்கிறார். ரத்னம் தயாரிப்பில் அவர்தன் இயக்கும் டப்படாத படத்தில் 1 வருகிறார் அஜீத். ரகிடையே விஜயா |-க்ஷன்ஸ் சார்பில் பாரதி ரெட்டி, பங்கட்ராமரெட்டி எரிக்கும் படத்தில்
நடிக்கிறார். இதை றுத்தை' சிவா க்குகிறார். இதில்
ஜோடியாக நடிக்க நீரோயின் தேடி தனர். இப்போது
நாளை மறுநாள் தன் காதலியான காயத்ரியுடன் ானா ஒப்பந்தமாகி
கல்யாணம் என்கிற நிலையில் இருக்கும் புதுமாப்பிள்ளை ளதாக இயக்குநர்
விஜய் சேதுபதி, பொழுதுபோவதற்காக தனது நண்பர்கள் தெரிவித்தார். அவர்
மூன்று பேருடன் கொஞ்ச நேரம் கிரிக்கெட் லும் கூறும்போது,
விளையாடிவிட்டு வரலாம் என்று செல்கின்றார். த்துக்கு இன்னும்
நண்பன் அடிக்கும் பந்தை பறந்து வந்து பிடிக்கும்போது 1 வைக்கவில்லை,
கீழே விழுந்து தலையில் அடிபட்டு விடுகிறது, இதனால் | கமர்சியல் படம்.
கடந்த ஓரிரு வருடங்களில் நடக்கும் அத்தனை மத், பாலா, முனீஷ்,
சம்பவங்களும் மறந்து போய்விடுகிறது. தற்போதும் ஹல் ஆகிய இளம்
அவரிடம் எது சொன்னாலும் அதனையும் உடனுக்குடன் ராக்களும் அஜீத்து
மறந்து போகிறார். நடிக்க உள்ளனர்.
இந்த பிரச்சி5ை7 பெண் வீட்டுக்குத் தெரிந்தால் மடிக்கு ஜெயராமும்,
திருமணம் நடக்கவிடமாட்டார்கள் என நண்பர்கள் தானமும் இணை
நினைக்கிறார்கள். இந்நிலையில் விஜய் சேதுபதிக்கும், ன்றனர். தேவிஸ்ரீ
காயத்ரிக்கும் திருமணம் நடந்ததா? என்பதை படம் முழுக்க பிரசாத் இசை
சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கிறார்கள். மைக்கிறார். மார்ச்
படம் முழுக்க கலகலப்பாக போகிறது, சீரியசான மாதம் ஷூட்டிங்
கதையை இப்படி காமெடியாக சொல்லமுடியுமா? என்னும் டங்குகிறது' என்றார்.
கேள்விக்கு சொல்லமுடியும் என சாதித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி தரணிதரன்,
விஜய் சேதுபதி மற்றும் அவருடன் நண்பர்களாக வரும் மூன்று பேரும் தங்களது கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள். விஜய் சேதுபதி நடிப்பில் தனி
முத்திரை பதிக்கிறார். திருமண மண்டபத்தில் இவர் செய்யும் கலாட்டாவாகட்டும்.... தலையில் அடிபட்டு நினைவுகளை இழந்துவிட்டு சொன்ன வார்த்தையையே திரும்பத் திரும்ப சொல்லும் போதும் ரொம்பவும் கலகலப்பூட்டுகிறார்.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வருகிறார் காயத்ரி. படத்தில் இவருக்கு நீண்ட நேரம் வருகிற கதாபாத்திரம் இல்லை. ஆகையால் நடிப்பதற்குண்டான வாய்ப்பும் குறைவே.
படத்திற்குண்டான லொக்கேஷன்ஸ் தேர்வும் குறைவே. கல்யாண மண்டபம், மருத்துவமனை, வீடு, கிரிக்கெட் கிரவுண்ட் என நான்கு இடங்களிலேயே படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள், கடைசி அரைமணி நேரம் கதை முழுக்க முழுக்க திருமண மண்டபத்திலேயே நடக்கிறது. இருப்பினும், எந்தவித சலிப்பையும் ஏற்படுத்தாத அளவுக்கு படமாக்கியிருக்கிறார்கள்.
இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தைதான் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி தரணிதரன், இவருடைய ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் வேத்சங்கரின் பின்னணி இசையும் படத்திற்கு மேலும் பலம் சேர்த்திருக்கின்றன.
மொத்தத்தில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' சிரிப்பு அலை.
ன்டோ ஏகே 47-ஆக வரும் ரெட்டான்!
ம் ரெட் டான்'. அப்போதே வசூலையும் கிளப்பிய படம். தற்போது அதே பெயரில் டன் பிராட்லி இயக்கி உள்ளார். இவர் பாஸ் டே படங்களில் இணை இயக்குநராக ப்பட்டு பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து து. க்ரிஸ் ஹென்ஸ்வொர்த், இசபெல் T. வாஷிங்டன் நகரத்தின் மீது எதிரிகள் கிறார்கள். அந்த ஊரைச் சேர்ந்த சில என்ற கொரில்லா போராட்ட குழுவை முறியடிக்கிறார்கள் என்பதுதான் கதை, இந்தி மொழிகளில் டப் செய்து வெளியிடு பக்சர்ஸ் என்ற நிறுவனம் வெளியிடுகிறது. 47 என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
9ெ9
RED DAWN

Page 16
16
சிறுவர்,
லகப் பிரசித்தி பெற் ஒரு நாட்டுக்கு விஜ 'ஊருக்கு ஒதுக்குப் |
குடிசைபோட்டுத் தா மக்களுக்கு உபதேசம் செய்யத் மக்கள் தங்கள் குறைகளை அள் அவரின் ஆசியைப் பெற்றுச் செ தொடங்கினர், அவர் சொன்னதெ என்ற செய்தி நாடு முழுவதும் பர
இந்த விஷயம் அந்த நாட்டு | காதுக்கு எட்டியது. !
உடனே, சில முக்கியஸ்தர்க கொண்டு, துறவியின் இருப்பிடத் சென்றான்.
அப்போது அந்தத் துறவி தல் சுற்றி சில மரக்கன்றுகளை நட்டு கொண்டிருந்தார். அதனால் மன்
வந்திருப்பதை அவர் கவனிக்கல்
உடனே மன்னன், "துறவி மச மன்னன் வந்திருக்கிறேன்!'' என்ற
துறவி திரும்பாமல், "போ!" எ சொல்லிவிட்டு, தன் வேலையை மன்னனுக்குக் கோபம் வந்தது "துறவியே! உம்மைத் தேடி ந கூட மரியாதையே இல்லாமல் பே கத்தினான்.
துறவி மீண்டும் திரும்பாமல், போகலாம்!" என்றார்,
மன்னனுக்குக் கோபம் பொங் அமைச்சர் அமைதியாக இருக்கு ''மன்னன் சிரமப்பட்டு, தன்கே துறவி மகானே! இப்போது நா எப்போது நான் வரட்டும்?” என்று ''நான் செத்த பிறகு வா!" என்
அதைக் கேட்டு மன்னன் உ6 அனைவரும் திடுக்கிட்டனர்.
"நீங்கள் செத்த பிறகு வரவா? எப்படிப் பார்ப்பது? உங்களிடம் 6 கேட்டான் மன்னன்.
துறவி இப்போது அவனை ஏ "நான் செத்த பிறகு என்றால், அர்த்தமல்ல... நான் குறிப்பிட்ட " இருப்பது. உன் அகந்தையை வி மனிதனாக வந்து என்னைப் பார் சொன்னதன் பொருள்!'' என்றார் !
தன் அகந்தையை எண்ணி த
+4,221401
புருஷோத்தமனும்
சிகரத்தைச் சுற்றிலும் ஆழமான பள்ளத் தாக்குகள்
மரத்துண்டுகளால் அவற்றை நிரப்பி நடந்து செல்வோம்.
அலெக்சாண்டரின் வீரர்கள் அருகில் உள்ள காடுகளில் மரங்களை வெட்டி
னார்கள்
அப்போது, தளபதிகள் அலெக்சாண்டரிடம் வந்தார்கள்
சரி, உங்கள், அரசே, இந்தப் பணியில்
விருப்பம் ஈடுபட்டு, உங்கள் உயி ருக்கு ஆபத்தைத் தேடிக்
கொள்ளாதீர்கள்
முரசு ஒலித்ததும், உடனே மற்ற வீரர்களை முந்திக்கொண்டு அலெக்சாண்டர்தான் முதல் ஆளாக ஓர் அடிமரத்தைத் தூக்கி.
ஒ உ ன ஒ ஊ, ஏ

D துறவி ஒருவர் பம் செய்தார். றத்தில் ஒரு பகி, நாட்டு தொடங்கினார். பரிடம் சொல்லி, இல்லத்
ல்லாம் நடக்கிறது விவிட்டது. மன்னனின்
ளை அழைத்துக் துக்குச்
1 குடிசையைச்
நான்.
*.
னன்.
செத்த பிறகு
ல்லை. மானே! நான் மான். ன்று . 5 தொடர்ந்தார்.
2 வர
எனே வந்திருக்கிறேன். சிறிது பா என்கிறீரே!" என்று .
"மறுபடியும் சொல்கிறேன், நீ
கியது. அதைக் கண்ட
ம்படி, சைகை காட்டினார். ாபத்தை அடக்கினான்.
ன் போகிறேன், மறுபடியும் கேட்டான் மன்னன். றார் துறவி. ரபட அமைச்சர் பிரதானிகள்
10 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள். எது
அப்போது வந்து உங்களை எப்படிப் பேசுவது?" என்று
விட்டுப் பார்த்தார்.
என் மறைவுக்குப் பிறகு என்று நான்' என்பது உன்னுள் பட்டு, ஒரு சாதாரண என்பதுதான் நான் துறவி.
லை கவிழ்ந்தான் மன்னன்.
அலெக்சாண்டரும்
-- பள்ளத்தாக்கில் வீசி எறிந்தார்.
அவர்கள் விரைவில் பள்ளத்தாக்கை மூடினர்.
இதோ வாரணாவுக்கு செல்லும் வழி.
அப்படிப் போடும்
ாரணாவின் மக்கள் அலெக்சாண்
வாரணா மக்கள் தப்பிக்கும்போது ருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அலெக்சாண்டர் முதலில் மலை உச் அவர்கள் பேச்சுவார்த்தை
சியை அடைந்தார். செய்வதே தப்பிச்செல்ல நேரத்தைப் பெறுவ
தற்கே. சல்லட்டும். புவர்கள் வளியேறும் பாது நாம் உள்ளே | சல்
வாம்
3
-தொடரும்
சுடர் ஒளி 12, டிசெம்பர் - 18, டிசெம்பர் 2012

Page 17
பம்பல்
பம் வி!
-- சான்றிதழ் வழங்க அழைப்பது என்பதில் தீர்மானம் எடுக்க உமக்கும் உரிமை உண்டு நீர் அவர்களை அழைக்கலாம், மற்றவர்களை விடலாம்" எனப் பச்சைக் கொடி காட்டினார்.
அதன்படியே பலரும் அழைக் கப்பட்டு வெற்றிப் பீடத்தில் வைத்துச் . சான்றிதழ்கள் வழங்கப்பட்டுக் கொண் டிருந்தன.
தானும் அழைக்கப்படுவார் என எதிர்பார்த்திருந்த அந்த உள்வீட்டுப் பிரமுகர் அழைக்கப்படவில்லை. அவராக இருப்புக் கொள்ளமுடியவில்லை. அங்கு செல்வாக்கு உள்ள இரண்டு மூன்று பேரைப் பிடித்து "பரமசிவம் மைக்கில் இருக்கும்மட்டும் எங்களைக் கூப்பிட மாட்டார்.... ஏதோ பார்த்துச் செய்யுங் கோ...." என்று வற்புறுத்தவே விளை யாட்டுச் செயலர், உப அதிபர், அதிபர் என்று எல்லா இடமும் சென்று மீண்டும் ஒரு தாளில் சான்றிதழ்' வழங்கவுள்ளோர்
என்று அவர்கள் இருவரினதும் பெயர் னவாரம் நான் சொன்ன
எழுதப்பட்டு அதிபரின் ஒப்பந்தத்துடன் | அதிபரின் மற்றொரு முகாமைத்துவ
திரு. பரமசிவத்தின் கவனத்திற்கு ஒன்று | உத்தியை இந்த வாரம் பகிர்ந்து கொள்
அனுப்பப்பட்டிருந்தது, ளலாம் என எண்ணுகிறேன். விளை
துண்டு அனுப்பிய அதிபர், யாட்டுப் போட்டி - வருடாந்த இல்ல
நிகழ்வின் தலைவர் அதனை மெய்வல்லுநர்ப் போட்டி ஒவ்வொரு
அனுப்பிவிட்டு அங்கிருந்து எனது வருடமும் சிறப்பாக நடக்கும்.
நடவடிக்கையினை நோட்டமிடுவதை முதலாம் தவணையில், விளை
அறியக் கூடியதாக இருந்தது. மீண்டும் | யாட்டுப் போட்டிக்கு ஒரு மாதத்திற்கு
எனக்குக் கோபம் பொத்துக் கொண்டு | முன்னதாகவே அதிபர் தலைமையில்
வந்தது. விளையாட்டுச் செயலரிடம் விளையாட்டுக்குழு அமைக்கப்படும் விளையாட்டுக்குழுவில் நிச்சயமாக இந்தப் பரமசிவமும் இடம்பெறுவார். வெளியில் விட்டால் ஏதாவது பிரச்சினை | ஏற்படுத்துவார். உள்ளே எடுத்தாலும்
உபத்திரவம்தான். விளையாட்டுக்குழு முதலாவது கூட்டத்தில் யாரைப் பிரதம விருந்தினராக அழைப்பது, என்று காரசாரமாக விவாதம் நடக்கும். சுந்தரமூர்த்தி | மாஸ்டர் ஒருவரைப் பிரதம விருந் | தினராக அழைக்க சிபார்சு செய்தால் விக்கி மாஸ்டர் எதிராக இன்னொரு வரை முன்மொழிவார், முடிவு எடுக்க முடியாமல் அதிபர் விழி பிதுங்குவார். விவாதம் காரசாரமாக நடக்கும், திகதியும் குறிக்கப்பட்டிருக்கும். பிரதம விருந்தினரை |ஒத்த முடிவாய் தீர்மானிக்க முடியாமல்
குழு திண்டாடும், "என்ன மாதிரிச் செய்கம்? சொல்லுங்கோ மிஸ்ரர் பரமசிவம்" என்று பந்தை என்பக்கம் திருப்புவார் அதிபர்.
அதிபர் சான்றிதழ் வழங்கிக் | கெளரவிக்கும் பட்டியலை
விளையாட்டுச் செயலர் உடன் சேர்ந்து | தயாரித்து அறிவிப்பாளராகிய என்னிடம்
அனுப்பினர். அதிலுள்ள ஒழுங்கில் விருந்தினர்கள், பிரமுகர்கள், அயற் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களை அழைத்து .
"என்ன சேட்டையா? பள்ளிக்கூடத்தின் | சான்றிதழ் வழங்க ஏற்பாடு. பட்டியலில்
கெளரவத்தைக் காப்பாற்றத் தெரியாத | கடந்த முறை SDS கூட்டத்தில் அதிபரைத் பெற்றோர், பழைய மாணவர்களை
தாக்கிப் பேசியவரும், அவரை ஏற்பாடு
அழைத்து அவர்களையும் இச்சந்தர்ப்பத்தில் செய்து அழைத்துவந்த பழையமாணவர்
பிரமுகர்களாக்குவதா?'' எனச் சீறிவிழுந் சங்கப் பிரதிநிதியின் பெயர்களும்
தேன். ஒலிவாங்கியை அணைத்துவிட்டே உள்ளடங்கியிருந்தன. எனக்கு கோபம்
இவற்றைக் கூறிவிட்டு அதனை orn | ஜிவு ஜிவு என்று வந்தது. விளையாட்டுச்
செய்து மேசைமீது 'டக்' என்று வைத்துவிட்டு |செயலரிடம் "இவர்களைப் பெயர் கூறி
எழுந்தேன். அதிபர் சைகை காட்டி தனது | அழைத்து பிரமுகர்களாக்க நான்
அருகில் என்னை அழைத்தார். அந்த தயாரில்லை. எனக்கு விளையாட்டுக்
இருவரின் பெயர்களை எழுதிய துண் குழு உறுப்பினர் பதவியும் வேண்டாம்.
டொன்றை என்னிடம் நீட்டி அதில் ஒரு நான் போகிறேன். சக அறிவிப்பாளர்
பெயரின் கீழ்க் கோடிட்டு "இவரைக் கூப்பிட்டு | குலம் எல்லாவற்றையும் பார்த்துக்
சான்றிதழ் கொடுக்கவிடும் பிறகு நான் சொல் கொள்வார்" என்று எழுந்தேன். விளை
லுகிறேன் என்றுனது காதுள்முணுமுணுத்தர் யாட்டுச் செயலர் 'நீரும் விளையாட்டுக்
கோபம் அடங்காமலும், அதிபரின் குழு உறுப்பினர்களில் ஒருவர், யாரைச்
கட்டளையை அவ்வேளையில்
பயணத்தின்போது உச்ச
பாதுகாப்பு!
சுடர் ஒளி / 12, டிசம்பர் - 18, டிசம்பர்.2012

17 தட்டமுடியாமலும் மீண்டும் ஒலிவாங்கியை தெரியாமல் இருந்தார் அந்தப் பிரமுகர். எடுத்தேன். முதற் கூட்டத்தில் அதிபரை
அடுத்த போட்டிக்கான அனைத்துப் மட்டம் தட்டி முழங்கியவரின் பெயரை
பிரிவினருக்குமான அஞ்சல் ஓட்ட வாசித்து "வெற்றி பெற்ற வீரர்களுக்கான
நிகழ்வு ஆரம்பமாவதற்கான அறிவித்தல் | சான்றிதழ்களை வழங்கி, வீரர்களைப்
ஒலிபெருக்கியில் எழுந்தது. "அடுத்து பெருமைப்படுத்துவதுடன், எமது
இல்லங்களுக்கு புள்ளிகளை அள்ளி பாடசாலையையும் பெருமைப்படுத்துவார்"
வழங்கும் அஞ்சல் ஓட்டப்போட்டி என்று கூறி சான்றிதழ் வழங்க
ஆரம்பமாகவுள்ளது. ஒடுபாதைக்குள் அழைத்தேன். அவரும் வாய் நிறையப்
வந்த ரசிகர்கள் தாமாகவே ஒதுங்கி வழி பல்லாக வெற்றிப்பீடத்திற்கு அருகே
விடுவது மிகுந்த மகிழ்ச்சியை வந்து வீரர்களைக் கைகுலுக்கி,
அளிக்கின்றது. அந்தக் கோடுபோட்ட | சான்றிதழ் வழங்கி ஒரு வீர நடையுடன்
சேட்டுடன் நிற்கும் ஐயாவும் இடைஞ்சல் | சென்று தமது ஆசனத்தில் அமர்ந்தார்.
இன்றி விலகிக்கொள்கின்றார் நன்றி... அடுத்துத் தாம் தான்
நன்றி... அஞ்சல் ஓட்ட நிகழ்வுகள் அழைக்கப்படுவார், என்ற
ஆரம்பிப்பதால் வெற்றிப்பீடத்தில் நம்பிக்கையுடன் சான்றிதழ் வழங்கிவிட்டு
வைத்து சான்றிதழ்கள் வழங்குதல் வந்த தமது நண்பரை கை கொடுத்து
இத்துடன் நிறுத்தப்படுகின்றது. வரவேற்று தனக்கருகிலிருந்த
இன்னும் சில போட்டிக்களுக்கான ஆசனத்தில் இருத்திக் கொண்டார்.
சான்றிதழ்களே எஞ்சியுள்ளன. அவை காதைக் கூர்மையாக்கி ஒலிபெருக்கியில்
இன்றைய நிகழ்வின்போது எமது தனது பெயரை இந்தப் பரமசிவம்
விருந்தினர்களின் கரங்களால் வீர, உச்சரிப்பதற்காகக் காத்துக்
வீராங்கனைகளுக்கு கொண்டிருந்தார்.
வழங்கிக்கெளரவிக்கப்படும். இதுவரை "அடுத்து கயிறு இழுத்தல்
சான்றிதழ்கள் வழங்கிக்கெளரவித்த பெண்கள் பிரிவு" என்று அழைப்பு
எமது பிரமுகர்களுக்கும் இச் விடுக்கத் தொடங்கினார் சக
சந்தர்ப்பத்தில் தமது மனமார்ந்த அறிவிப்பாளர். பிரமுகருக்கு இருப்புக்
நன்றியை இவ்விளையாட்டுக்குழுவும் கொள்ளவில்லை. பழைய மாணவர்
பாடசாலைச் சமூகமும் மன்றச் செயலாளரையும்
தெரிவித்துக்கொள்கின்றது" என்றபோது அழைத்துக்கொண்டு அதிபரை நோக்கிச்
இவை ஒன்றும் அப்பிரமுகரின் காதில் செல்லவே ஒலி வாங்கியில் "இவ்வேளை .
ஏறுவதாக இல்லை. பக்கத்திலிருந்த அவரின் நண்பருடன் ஏதோ பிரச்சினைப்
போட்டி
என்ற வாட்டிதான்!
மேலும் ஒரு சான்றிதழ் வழங்கும்
பட்டுக்கொண்டிருந்தார். 'அவர் வைபவம் வெற்றிப்பீடத்திற்கு வருகை
அழைத்தபோது சான்றிதழ் வழங்கச் தருமாறு உயரம் பாய்தல் போட்டியில்
சென்றிருக்கக்கூடாது" என்றவாறு ஏதோ வெற்றிபெற்ற வீரர்களை அழைக்க
பிடுங்குப்பட்டுக்கொண்டிருந்தனர். உள்ளோம். அதற்கு முன்பதாக...." என்று
அடுத்தநாள் முதற்கட்டத்தில் கூற விளையாட்டுப்போட்டி நடுவர்
அதிபரைத் தாக்கிப் பேசிய பிரமுகர் ஒலிவாங்கித் திசையில் கைகாட்டி
ஏதோ சுமுகமாக அதிபருடன் அமைதிப்படுத்தினார். ஒலிபெருக்கி
கலந்துரையாடிக்கொண்டிருந்தார். அலறும்போது விசில் ஊதி போட்டியை
அவ்வேளை அங்கு சென்ற என்னை ஆரம்பிக்கமுடியாது. இடைஞ்சலாக
அழைத்த அதிபர் "சான்றிதழ் வழங்கிய இருக்கும். ஆகவே ஒலிவாங்கி ஆழியை
பிரமுகருக்கும் சான்றிதழ் வழங்கத் அணைக்க, கயிறு இழுத்தல் போட்டி மிக
தவறிய பிரமுகருக்குமிடையில் ஏதோ உற்சாகமாக ஆரம்பித்தது. இல்ல |
சண்டை, சச்சரவாம். அவரையும் ஆதரவு மட்டுமன்றி பார்வையாளர்களும்
அழைத்திருந்தால் இவர்கள் சண்டை மிக ஆரவாரமாக கத்தியவாறு போட்டி
பிடித்திருக்கமாட்டார்களாம். எல்லாம் மிக விறுவிறுப்பாக, அத்துடன் |
இந்தப் பரமசிவத்தால் வந்த வினை" பரமசிவத்தின் நேரடி வர்ணனையும் சேர
என்றவாறாகக் கதைத்துக்கொண்டனர். கேட்கவா வேண்டும்.....? அன்றைய
"தவறிப் போச்சுது சேர்... இப்ப என்ன? நிகழ்விற்கு சிகரம் வைத்ததுபோல மிக
அடுத்த வருட “ஸ்போட்ஸ் மீற்றில" அற்புதமாக பெண்கள் பிரிவினருக்கான
அவரை முதலிலை கூப்பிட்டால் கயிறு இழுத்தல் போட்டி
போச்சுது" என்றேன் நான். நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அடுத்த வருடமும் இதனுடன் ஒட்டாமல் இருந்த
விளையாட்டுப்போட்டி நடைபெற்றது. ஒரே ஒரு பிரமுகர், இனியும் சான்றிதழ்
பரமசிவம்தான் அந்தப் பள்ளிக்கூடத்தில வழங்கப்படுமா? தாமும் சான்றிதழ்
இல்லை. எங்கேயோ தூக்கி வழங்கிக்கெளரவிக்க
வீசிப்போட்டாங்கள். அந்த இரண்டு அழைக்கப்படுவாரா? என்ற
பிரமுகர்களும் ஒருவரோடு ஒருவர் எதிர்பார்ப்புடன் தமது இருக்கை நுனியில் இன்னும் கதைபேச்சு இல்லையாம். சால்வை மடிப்புக் கலைந்தது கூட
'நீர் கொம்பியூட்டரையா கலியாணம் முடிச்சநீர்..?

Page 18
18
முகத்தைமுறைப்பு கருவிப்பொலி
முகமானது அழகாக இருக்க, அடிக்கடி முகத்தைக் கழுவுவோம். ஆனால் முகத்தை கழுவும் போது,
எத்தனை பேர் சரியான முறையில் கழுவுகின்றோம் என்று சிந்திக்க வேண்டு சிலர் முகத்தில் இருக்கும் அழுக்குகள் போக வேண்டும் என்பதற்காக தேய்த்து கழுவுவார்கள். அவ்வாறு செய்து, முகத்தை முறையாக, மென்மையாக கழுவவில் என்றால் முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள் தான் அதிகமாகும். ஆ
அத்தகையது வராமல், மென்மையாக இருக்க முகத்தில் இருக்கும் இறந்த செ6 அழுக்குகளை, கிருமிகளை நன்கு கழுவ, ஒரு சில வழிகள் இருக்கின்றன. அ பின்பற்றினால் முகத்தில் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
முகத்தைக் கழுவுவதற்கு முன்னால், கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேலி பிறகு சிறிது கொட்டனை எடுத்து, கிளின்சரில் நனைத்துக் கொண்டு, முகத்தை துடைத்து விட வேண்டும். ஆனால் அப்படி கிளின்சர் பயன்படுத்தும் போது, சரு ஏற்றதாக பார்த்து வாங்கிப் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, வறண்ட சரு உள்ளவர்கள் கிறீம் போன்று இருக்கும் கிளின்சரைப் பயன்படுத்த வேண்டும். சருமம் உள்ளவர்கள், வழுவழுப்பாக இருக்கும் கிளின்சரை பயன்படுத்த வேண் அத்தகைய கிளின்சரை தினத்திற்கு 1 அல்லது 2 முறைபயன்படுத்த வேண்டும் அதற்கு மேல் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அது முகத்தில் இயற்கையாக எண்ணெயையும் அகற்றிவிடும்.
எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவ வேண்டும். அத முகத்தில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் குழிகளில் இருக்கும் அழுக்குகள் நீக்கிவிடும். பின் கழுவியதும் சுத்தமான துணியால் முகத்தை துடைத்துவிட வேக இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் எளிதில் போய்விடும்.
பேஸ் வாஷ் முகத்தை கழுவ பயன்படுத்தப்படும் பொருட்களுள் ஒன்று. மேலு குளிக்கும் போது பயன்படுத்திய பின், அடிக்கடி முகத்தை கழுவும் போது முகத் சோப்புகளைப் பயன்படுத்தக் கூடாது. அப்போது முகத்தை தண்ணீரால் நனைத் அந்த பேஸ்வாஷ் கிறீம்களை பயன்படுத்தி முகத்திற்கு தடவி, மசாஜ் போல் செ! முகத்தைக் கழுவ வேண்டும். பின் முகத்தை சுத்தமாக துடைத்து விட வேண்டும் முக்கியமாக மசாஜ் செய்யும் போது 1-2 நிமிடம் வரை செய்யக்கூடாது.
முகத்திற்கு ஸ்கரப் செய்யும் போது அனைவரும் முகத்தில் இருக்கும் அழுக் வேண்டும், என்பதற்காக மிகவும் கடினமாக, நீண்ட நேரம் செய்வர். ஆனால் அது தவறான செயல். அவ்வாறு செய்தால் முகத்தில் இருக்கும் திசுக்கள் பாதிக்கப்ப
அதிகம் சாப்பி போன்றவற்றி
அடைந்தார் ஹேர்டை
வெர் பின்
> உதடு கறுப்பு நிறமாக உள்ளவர்கள் புதினாச் சாறும், கொத்தமல்லிச் சாறும் கலந்து, தினமும் ஒரு வேளை பூசி வந்தால், உதடு சிவப்பு நிறம் பெறும்.
> கால் பாதங்கள் அழகு பெற, வெந்நீரில் உப்பு, ஷாம்பு, எலுமிச்சை சாறு
ஆகியவற்றைக்கலந்து அதில் கால் மணி நேரம் ஊறவைத்து, பின் தேங்காய் எண்ணெய் அல்லது ஒலிவ் எண்ணெய்
சேர்த்து மசாஜ் செய்து வந்தால், பாதங்களில் வெடிப்புகள், சுருக்கங்கள் மறைவதுடன், பாதத்தின் வலியும் நீங்கி விடும்.
தேங்காய் எண்ணெயில், மஞ்சள் குழைத்து, உடம்பில் தடவி சிறிது நேரம் கழித்து, பயத்தம் மாவு தேய்த்து குளித்தால், சருமம் பளபளப்பாக மிருதுவாக இருக்கும். > கடலை எண்ணெயுடன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து முழங்கை,
முழங்காலில் தடவினால், கருமை நீங்கி மென்மை அடையும். > உங்களுக்கு இளநரைத் தொல்லை இருக்கிறதா?
விட்டமின், ஏ,டி சத்து நிறைந்த உணவுகளை
அழ.ை
வழி
தேவையான பொருட்கள்
பெரிய மாம்பழம் - 2, குளிர்ந்த பால் - 1 கிண்ணம், வெனிலா ஐஸ்கிறீம் - 1 கிண்ணம், ஜெல்லி - 2 மேசைக்கரண்டி,
மா-பழங்களை தோல் நீக்கிவிட்டு, துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கின மாம்பழத்துண்டங்களை சிறிது தண்ணீர் விட்டு, மிக்ஸியில் போட்டு
கூழாக அரைத்துக் கொள்ளவும். பாலுடன் ஜெல்லி சேர்த்து நன்கு அடித்துக் கலந்து, அதனை மாம்பழச்சாறுடன் சேர்க்கவும். இதனை எடுத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சுமார் 2 மணி நேரம் குளிரவிடவும். அதன் பிறகு எடுத்து மேலே வெனிலா
ஐஸ்கிறீமைவிட்டு பரிமாறவும்.

வாகும்!
அவ்வாறு
ம், மேலும்
ல்லை கவே, லகளை,
தைப்
ன்டும். நன்கு மத்திற்கு
DD
எண்ணெய்
டும்.
- ஆனால், க இருக்கும்
னால்
ளை ண்டும்.
யும் திற்கு
து, பின் பது
ஆகவே அவ்வாறு முகத்திற்கு ஸ்கரப் செய்யும் போது, மிகவும்
மென்மையாக 3-4 நிமிடங்களே செய்ய வேண்டும். அதுவும் வாரத்திற்கு குகள் நீங்க
ஒன்று அல்லது இரண்டு முறையே செய்ய வேண்டும். பின் கழுவி விட து மிகவும்
வேண்டும். இவ்வாறெல்லாம் முகத்தைக் கழுவினால் முகமானது
அழகாக, பொலிவோடு இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.
ஒன்று அ. இவ்வாரம் இருப்ப
டும்.
டுங்கள். மாமிச உணவுகளான, ஈரல், மீன் எண்ணெய், பால், வெண்ணெய்
ல், அவை அதிகம் உள்ளன, அதிகமான மனநெருக்கடி, டென்ஷன் லும், முடி நரைக்கும், டென்ஷனை குறைப்பது நல்லது. முடிந்த அளவு,
உபயோகிப்பதை தவிர்த்து விடுங்கள். இதயத்தை இரவே ஊறவைத்து, மறுநாள் அரைத்து தலையில் தடவி, ஊறிய
குளித்தால், கூந்தல் பளபளப்பாக இருக்கும். நனைந்த முடியை, சின்ன சீப்புக்களால் சீவாதீர்கள். பெரிய பற்கள் உள்ள
ப்பை பயன்படுத்துங்கள். இருபது நாட்களுக்கு ஒரு முறை முடியின் கீழ்
பகுதியை அளவாக கத்தரித்து விட்டால், நுனிப்பகுதி முடி முறிந்து
போவதைத் தடுக்கலாம்.
தலைக்கு ஷாம்பு போடுவதற்கு முன், முடியை நன்றாக பிரஷ் செய்யவும். அப்படிச் செய்தால், தலையில் இரத்த
ஒட்டம், அதிகரிக்கும், தலையில் இருக்கும்
துகள்களும் போய்விடும்.
கப் பேணும் முறைகள்
மகளிர் சுடர்
மாம்பழ ஐஸ்கிறம்
சுடர் ஒளி/12, டிசம்பர் - 18, டிசம்பர் 2012

Page 19
ஏற்பூசிபோடுவது அவசிய
அ. நரி, சாவகச்சேரி
முதல்தடவையில் முதல் 25 கேள்வி : எனக்கு துருப்பிடித்த ஆணி ஒன்று காலில்
அன்றிலிருந்து 6 வாரங்களி குத்திவிட்டது. ஒருவாரத்துக்கு முன் இது நடந்தது.
இரண்டாவது ஏற்புத் தடுப்பு இதற்கு 2 வருடங்களுக்கு முன் பாம்பு கடித்து ஏற்பூசி
முதல் தடுப்பூசி வழங்கி 6 போடப்பட்டது. எனினும் மொத்தம் 2 தடுப்பூசிகளே
மாதங்களில் மூன்றாவது த போடப்பட்டன. மூன்றாவதை நான்
வழங்கப்படவேண்டும். இவ் தவறவிட்டுவிட்டேன். இப்போது என்ன
முழுமையாக 3 தடுப்பூசிகடு செய்யவேண்டுமென்று ஆலோசனை கூறமுடியுமா?
குறித்த கால இடைவெளியி பதில் ஏற்பூசி ஏற்றிக்கொள்வதன் நோக்கம்
சரியாக வழங்கி முடிக்கப்பட் Clostradium tetani என்ற பக்டீரியாவின் தாக்கத்துக்கு
அடுத்து வரும் 5 வருடங்கள் எதிராக வருமுன் காக்கும் நடவடிக்கை ஆகும், சிறு
மேலே கூறிய எந்த காயமும் குழந்தைகளில் tnple எனும் முக்கூட்டு தடுப்பூசி (2
ஏற்பட்டாலும் Tetails வியா ஆம் மாதம், 4 ஆம் மாதம், 6 ஆம் மாதம்) என
ஏற்படாது வருமுன் காப்போ வழங்கப்படுவதில் ஏற்பூசியும் அடங்கியுள்ளது. இது 18
தடுத்துவிடமுடியும். மாதத்திலும் 5 வயதிலும் வழங்கப்படுகிறது. 5 வயதில்
உங்கள் விடயத்தில் இரண் இந்த தடுப்பூசி ஏற்றியபின் 10 வயதுவரை எந்த
வருடங்களுக்கு முன்பு இந்த பாம்புக்கடி, நாய் கடி, கிளாஸ் துண்டுகளால் ஏற்பட்ட
தடுப்பூசி அடங்கிய முழுடே வெட்டுக்காயம், தகரம், கத்தி முதலிய கூரிய
வழங்கி முடிக்கப்படவில்லை உபகரணங்களால் உண்டான காயங்கள்,
உங்களுக்கு வழங்கப்பட்டது ஆணிக்காயம் ஆகிய எந்தக்காயம் ஏற்பட்டாலும் 5
மொத்தம் மூன்றுக்குப்பதில் வயதில் ஏற்றப்பட்டதில் ஏற்பூசியும் அடங்கியதால்
வழங்கப்பட்டதால்) என்பதா இந்த 10 வது வயதுவரை திரும்பவும் ஏற்பூசி
கிடையாது போகலாம். என வழங்கவேண்டியதில்லை. 10 வயதடைந்ததும் ஒரு
தடுப்பூசி மட்டும் போடுவதா? Booster dose ஏற்பூசி வழங்கினால் 15 வயது வரை
முடியும் என நூற்றுக்கு நூற திரும்பவும் தடுப்பூசி வழங்க அவசியமில்லை. 10
கூறமுடியாது, இதற்காக மீன் வெப்பது 11 வயதுவரை 300slar dase
கொண்ட முழு டோஸை இ வழங்கப்பட்டிராவிடின் உதாரணமாக 12 வயதில்
வேண்டுமா என்ற கேள்வி எ இவ்வாறு இரத்தக்காயம் ஏற்படின் வயதானவர்களுக்கு
மீண்டும் மீண்டும் ஏற்பூசிபை வழங்குவதுபோல தொடக்கத்தில் இருந்து 3
முடியலாம் என்றும் ஆராய்க் தடுப்பூசிகளும் வழங்கவேண்டும்.
இந்த முறையும் இவ்வாறு 1 வயதுவந்தவர்களில் இந்த 3 தடுப்பூசி வகைகளும்
கொண்ட முழுடோஸை நீங்
போட்டு முடிக்காது அரைகு
கருப்பை தட்டிக
கட்டி வளர்தல் என்றாலே நாம் உடனடியாக நினைப்பது அது புற்றுநோயே என்றுதான். அப்படி நினைப்பதும் ஒரு வகையில் நல்லதுதான், எந்தவொரு சந் கட்டிகளையும் சோதித்து அவை புற்று நோயல்ல என்று உறுதிப்படுத்திக்கொள்
கருப்பையிலே புற்றுநோய் கட்டியாக வளரலாம். ஆனால், அதைவிட மிகவு ஏற்படும் புற்று நோயல்லாத 'பைவ்ரோயிட் (Fibroid) எனப்படும் கட்டிகள் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
இது கருப்பைப் பையின் சுவற்றிலே இருக்கும் தசையில் இருந்து உருவா இது தனியாக இருக்கலாம். அல்லது ஒரு கருப்பையிலேயே பல கட்டிகள் இ
மிகவும் பொதுவாக அதாவது 45 வயதிலே இருக்கும் 100 பெண்களை எடுத் கொண்டால் கிட்டத்தட்ட 40 பேருக்கும் அநேகமானோருக்கு இந்த கட்டிகள் இ
ஆனாலும் இது எல்லாப் பெண்களிலும் இது அறிகுறிகளை வெளிக்காட்டாதது பேருக்கு தங்களுக்கு இந்தக் கட்டிகள் இருப்பதே தெரியாமல் போய்விடுகின்ற கட்டி பிற்காலத்தில் புற்றுநோயாக மாறுவதற்கான சந்தர்ப்பமும் மிகவும் குறைக் இதனால் யாருக்காவது libroid கட்டிகள் உள்ளது என்றால் பயப்பட வேண்டி பொதுவாக 40 தொடக்கம் 50 வயதளவிலேயே அதிகமான பெண்களுக்கும் இ;
இது எல்லாப் பெண்களிலும் அறிகுறிகளை ஏற்படுத்துவதில்லை. இவை 4 ஏற்படுத்தும் பொழுது கீழ் வரும் அறிகுறிகள் ஏற்படலாம். மாதவிடாய் நேரத்தில் ரத்தம் போகுதல், அடி வயிற்றிலே ஏதோ இருப்பது போன்ற உணர்வு, அடிவம் அதிகம் சிறு நீர் கழிக்கவேண்டி ஏற்படுதல், நாரிப் பகுதியின் அடிப்பகுதியில் |
சில கட்டிகள் கருப்பையின் சுவற்றின் உட்புறமாக (அதாவது உருவாகிய சி கருப்பையின் உள்ளே ஒட்டிக் கொள்கின்ற இடத்திலே) இருக்கும் போது குழர் கருப்பையில் நிலை கொள்ளாமல் அழிந்து போகலாம்.
ஆனால், இவ்வாறு ஏற்படுகிற சந்தர்ப்பம் குறைவு. மற்றும் இந்தக் கட்டிகள் எல்லாப் பெண்களிலும் இது ஏற்படுவதில்லை. மிகவும் அரிதானவர்களிலேயே மற்றும் கருப்பையின் உள்புறமாக இல்லாமல் சற்று வெளிப்புறமாக இருக்கும்
குழந்தை உருவாக்கத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.
சில வேளைகளில் குறிப்பாக குழந்தை கீழ் இறங்குவதை இந்தக் கட்டிகள் தடுப்பதால் சாதாரணமாக பிள்ளை பிறக்க முடியாமல் போகலாம். இதனால் சிசேரியன் (சத்திர சிகிச்சை)
உங்கள் ! மூலம் குழந்தை பிறக்க செய்யப்பட வேண்டி ஏற்படலாம். இந்தக் கட்டிகள் இருப்பது எவ்வாறு உறுதி செய்யப்படலாம்,
டொக் இதற்கான மருத்துவ முறைகள் என்ன?
பதிலளிக்கின் இது சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்படலாம். இது
பின்வரு அறிகுறிகளை ஏற்படுத்தாத பெண்களிலே அகற்றப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால், அதிகம் இரத்தம் போகுதல் போன்ற பிரச்சினை ஏற்படுமானால் இவை .
அகற்றப்படலாம். இது இரண்டு விதமாக அகற்றப்படலாம். ஒன்று கருப்பையோடு சேர்த்து அகற்றுதல். மற்றது கருப்பை
இல.3 இருக்க, கட்டி மட்டும் அகற்றப்படுதல் ஆகும்.
சுடர் ஒளி 12, டிசம்பர் - 18, டிசம்பர் 2012

19
டொக்டர் எஸ்.சுரேந்திரஜித்
மா?
சியும்,
ស
சியும்,
தப்பூசியும் வாறு
தம்
តំ
டிருப்பின் நக்கு
') கில்க
னாக
உடல் நலம்
> மூன்று
ஸ் 1. எனவே
அடுத்த வருடம் நாய்க்கடியின்போது ஏற்பூசிகள் 3 ஐக் அரைகுறை (அதாவது
கொண்ட புதிய டோஸை தொடங்கவேண்டிவரும். இது இரண்டு தடுப்பூசிகளே
ஏற்கத்தக்கதல்ல, மேலும் முற்காலத்தில் போலன்றி > அதன் பூரண பலன்
இப்போது Telanus வியாதி பலமடங்கு குறைவாகவே வே இம்முறை ஒரு
காணக்கிடைக்கிறது. கிட்டத்தட்ட Smallpox போன்ற ல் தப்பித்துக்கொள்ள
முற்றாக ஒழிக்கப்பட்ட ஒரு வியாதியாக இது உறுதியாகக்
அறிவிக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. ன்டும் மூன்று தடுப்பூசி
இந்த Tetamus பக்டீரியா மண்ணில் Spore எனும் ப்போது வழங்கத் தொடங்க
வடிவத்தில் காணப்படும். துருப்பிடித்த ஆணியால் முகிறது. இவ்வாறு
இந்நோய் வருமென முன்பு கருதப்பட்டது. இதனாலேயே பப் போடுவது ஆபத்தாக
மண்ணில் கிடந்த துருப்பிடித்த ஆணி பற்றி முன்பு அதீத சிகள் காட்டுகின்றன.
கவனம் செலுத்தப்பட்டது. எனினும் எந்த இரத்தக்காயம் புதிதாக 3 தடுப்பூசி
அதிலும் காலில் ஏற்படும் இரத்தக்காயம் எதற்குமே நள் 6 மாதத்தினுள்
ஏற்பூசித் தடுப்பு மருந்து தற்போதைக்கு அவசியமே. றையாக விட்டு மீண்டும்
வெள்ளரிக்காயன் மருத்துவ குணங்கள்:
பா (Cancer) தேகமான 1வது கட்டாயம்.
ம் பொதுவாக 1 அநேகம் பேர்
வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை நீக்கும். பசியையும் உண்டாக்கும். உடலைக் குளிரவைக்கும். வெள்ளரியில் விட்டமின்கள் எதுவுமில்லை. ஆனால், தாதுப்பொருட்களான சோடியம், கல்சியம், மெக்னீசியம், இரும்பு, பொஸ்பரஸ், கந்தகம், சிலிக்கன், குளோரின் ஆகியவை வெள்ளரியில் உண்டு.
இவற்றைவிட நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம், வெள்ளரியில் உள்ளது. ஈரல், கல்லீரல் இவற்றின் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு இருப்பதால், அப்பாகங்களில் ஏற்படும் நோய் தணியும்.
செரிமானம் தீவீரமாகும். பசி அதிகரிக்கும், மலத்தைக் கட்டுப்படுத்தும், பித்தத்தைக் குறைக்கும். உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சருமநோய்களைப் போக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு. வெள்ளரிப் பிஞ்சை உட்கொண்டால் திரிதோஷமும் போகும் என்று பழைய வைத்திய நூல்கள் கூறுகின்றன. வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு பசியையும் உண்டாக்கும். உடலைக் குளிரவைக்கும்.
புகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் அழிக்கிறது. நஞ்சை நீக்கும் அற்புத ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு. மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி. மூளை வேலை அதிகம் செய்வதால் கபாலம்
சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியினையும் மூளைக்குப் புத்துணர்ச்சியினையும் வெள்ளரிக்காய் வழங்கும். நுரையீரல் கோளாறுகள், கபம், இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச் சாப்பிடுவது நல்லதல்ல.
தம் கட்டியாகும். நக்கலாம். த்துக்
ருக்கலாம். கால் நிறையப்
து. இந்தக் வானது. யதில்லை. து ஏற்படலாம். அறிகுறிகளை 3 அதிகம் பிறு வீங்குதல்,
நோ ஏற்படுதல்.
கதை சரியாக
ச இருக்கும் ஏற்படும். கட்டிகளால்
வாசகர்களே! உடல் நலம் தொடர்பான கேள்விகளுக்கு 'டர் எஸ்.சுரேந்திரஜித் | "றார். உங்கள் கேள்விகளை
ம் முகவரிக்கு அனுப்பி
வையுங்கள். உடல் நலம் டர் ஒளி வாரமலர், 81, கஸ்தூரியார் வீதி.
யாழ்ப்பாணம்.

Page 20
20
விருந்தில் கலந்துகொள்ள மறுத்து கார்த்திகேயன் மாஸ்ரர் வெளியேறியமை கந்தையாவுக்கு ஆச்சரி யத்தையோ, கோபத்தையோ ஏற்படுத்தவில்லை. அவர் கார்த்திகேயனின் கொள்கைப்பற்றையும் தெளிவான சிந்தனைப் போக்கையும் நன்றாக
அறிந்திருந்தார். ஆனால், அவரால் குடியரசாரின் தவறைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
"அண்ணை! நீங்கள் இந்தியாவிலை எத்த னையோ தீண்டாமைக்கெதிரான போராட்டங் - களிலை கலந்து கொண்டனீங்கள் அப்படியான
விதானையார் கருதினார். தா முன்பே சாதியைக் கடந்து சின் அன்புடன் வைப்பாட்டியாக கை பார்த்துக் கொண்டார்.
மன்னவன் கந்தப்பு திடீரென நாளைக்கு விருந்திலை கலந்து 6
ஐயாமாமா சிரித்தவாறே, "2 களுக்குப் போறவாற இடங்களி கியிட்டம்" என்றார். வேறு சில போவதாகக் கூறினர்.
மௌன மனவெல்
நீங்கள் இப்படி ஒரு பிழையைச் செய்யிறது தான்) எனக்குக் கவலையாய்க் கிடக்குது” என்றார் கந்தையா அமைதியாக. சிறிது நேர மெளனத்தின் பின்பு குடியரசார், "தம்பி நான் செய்யிறது பிழை எண்டு எனக்குத் தெரியும் ஆனால், விருந்திலை குழப்பம் ஏற்பட்டு விடக்கூடாது எண்டபடியால் தான் அப்படிச் செய்தனான். நாங்கள் தாழ்த்தப் பட்ட மக்களைக்கொண்டுவந்து பந்தியிலை இருத்தினால் இதிலை இருக்கிற சிலபேர் எழும்பிப் போடுவினம்" என்றார்.
கந்தையா ஒரு புன்னகையுடன் "கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் எண்டு ஒரு பழமொழி இருக்கல்லே?" என்றார். குடியரசார் எதையுமே பேசவில்லை.
"சரியண்ணை! விருந்தைத் தொடங் குங்கோ. சாப்பாடு முடிய ஒரு கூட்டம் வைப்பம். நான் இவைக்கு நன்றி தெரிவிக்க வேணும்" என்று விட்டு கதிரையை விட்டு எழுந்தார் பொன்.கந்தையா.
விருந்து மிகவும் சிறப்பாக நடந்தது. சைவ உணவு, அசைவ உணவு என இரு பந்திகள் நடந்தன. அநேகமானவர்கள் சைவச் சாப்பாட்டுப் பந்தியில் அமர்ந்த போதும் விதானையார் அசைவப் பந்திக்குப் போய்விட்டார். சுப்பையா கட்டி வளர்த்து, தவிடு, புண்ணாக்கு வைத்துத் தினமும் ஆலங்குழை போட்டு வளர்த்த கிடாயின் இறைச்சியை அவர் தவறவிட விரும்ப வில்லை. கந்தையாவும் அவரின் அருகில் அமர்ந்து கொண்டார்.
சாப்பாட்டுப் பந்தி நடந்து முடிந்த பின்பு ஆரம்பமான கூட்டத்தில் கந்தையா எல்லோ ருக்கும் முதலில் தான் நன்றியைத் தெரிவித் துவிட்டு, ஏற்றத் தாழ்வற்ற ஒரு சமூகம் உருவாக்கப்பட வேண்டிய அவசியம் பற்றியும் விளக்கினார்.
கூட்டம் முடிந்து அனைவரும் அவர் தனது உரையை மேலும் தொடர்ந்தார்.
விதானையாரின் அருகில் வந் "உங்களுடைய கடுமையான உழைப்பின் மூலம்
சித்தம்பி "டேய் விதானை! நா நாம் வெற்றி பெற்றுள்ளோம். இது எங்கள்
'போறியே?" என்றார். எல்லோரினதும் வெற்றி ஆனால் இந்த வெற்றியின்
விதானையார் மெல்லச் சி பங்காளிகள் சிலரை இங்கு காணவில்லை என்பது வாத்தியார், ஒரே இலையினை எனக்கு மிகவும் வேதனையைத் தருகிறது என்றுவிட்டு
ஒரு பந்திதானே, வீட்டை போய் கூட்டத்தில் இருந்தவர்களின் முகங்களைப்
வாளி தண்ணி வார்க்க துடக் பார்த்தார் அவர்.
என்றார். ஒரு சில வினாடிகள் இடைவெளியின் பின்பு |
"ம் காலம் கெட்டுப் போச். அவர் பேச ஆரம்பித்தார். "தாழ்த்தப்பட்ட மக்கள்
பிளை கேட்டு வந்தாலும் வருவ என்ற காரணத்தால் அவர்கள் இங்கு அழைக்கப்
ஒரு பெருமூச்சுடன் நடந்தார் ! படவில்லை, உங்களைப்போன்றே, இரவு பகல்
அடுத்த நாள் இடம்பெற்ற பாராது பாடுபட்ட அவர்கள் அழைக்கப்படாதது'
கார்த்திகேயன் மாஸ்ரருக்குப் பெரிய தவறு என்றே நம்புகிறேன். அவர்கள் -
கொடுத்திருந்தது. இளைஞர்க உங்களுடன் சமமாக இருந்து விருந்துண்பதை
ஏற்கனவே ஒழுங்கு பண்ணப் நீங்கள் விரும்பமாட்டீர்கள் என்பதால் கந்தப்பண்ணர்
பல சாதிகளையும் சேர்ந்த பெ அவர்களை அழைக்கவில்லை. அதனால் அந்தத்
கொண்டிருந்தனர். ஒரு சில உ தவறுக்கு நீங்களே காரணம் என நான் கருத
மனத்திற்குள் ஒரு விதமான நெரு வேண்டியுள்ளது."
அவர்கள் அதைவெளியே காட் கூட்டம் அமைதியில் உறைந்தது.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் ே கந்தையா தொடர்ந்தார். "சரி நடந்தது நடந்து
மத்தியில் ஒரு விதமான கூச்சம் முடிந்துவிட்டது. நாங்கள் இனம், மதம், சாதி என
இருந்த போதிலும் கார்த்திகேய எந்த வழியில் ஒடுக்குமுறை நிலவினாலும் அதை
அவர்களை ஒதுங்கியிருக்க எதிர்த்துப் போராட வேண்டும். நாம் எமது இனத்தின்
விடவில்லை. அவர்களைக் கை உரிமைகளுக்காகச் சிங்கள இனவாதிகளை எதிர்த்துப்
வந்து நடுப்பந்தியில் இருத்திக் போராட வேண்டிய அதே வேளையில் சாதி ஒடுக்
சின்னியப்பன் ஆகியோர் தலை குமுறைக்கு எதிராக எங்கள் மனங்களுடன் போராட
யாரைப் பார்க்கவே அச்சப்பட் வேண்டியவர்களாயுள்ளோம், நாளை இங்கு
விதானையாரோ எதிர்வரிசையில் எங்களுக்கு வேலை செய்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு
தம்பி வல்லியப்பன்ரை இலை வைக்கும் விருந்தில் உங்களில் விருப்பமானவர்கள் என உற்சாகப்படுத்தினார், அதை கலந்துகொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக் இளையவனுக்கு ஒருமுறை த கொள்கின்றேன்" என்றார்.
வீட்டு விறாந்தையில் கால் ை கந்தையா நல்ல ஒரு பூட்டுப் போட்டு விட்டதாகவே முதுகில் பிரம்படி வாங்கியது |

351
ன் பலவருடங்களுக்கு
துன்னாலை செல்லத்தம்பி, னனை உண்மையான
யாக்கரை தம்பி முத்து, வதிரி வத்திருப்பதை எண்ணிப்
விவேகானந்தன், அல்வாய் ராசையா,
லக்கணாவத்தை ரத்தினம், ன எழுந்து “தம்பி! நான்
இளையவன் என தாழ்த்தப்பட்ட கொள்ளுவன்" என்றார்.
சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் உயர்சாதி டதை நாங்கள் நாடகங்
இளைஞர்களுடன் ஒரே பந்தியில் இருந்து சாப்பிட்டதும் லை எப்பவோ தொடங்
சந்தோஷமாகச் சிரித்துப் பேசிப்பழகியதும் மரும் கலந்துகொள்ளப்
சொர்ணத்துக்கு தனது எதிர்காலம் பற்றிய ஒரு புதிய நம்பிக்கையை ஊட்டியது. அதே வேளையில் தானும் கமலியும் அருகருகாக வேறு சில உயர்சாதிப் பெண்களுடன் பந்தியில் இருந்து சாப்பிட்டதும்,
அவளுக்கு ஒரு பெரும் திருப்தியைக் கொடுத்துக் கொண்டிருந்தது.
அவர்களில் சிலர் வீட்டுக்குப் போனதும் தலையில் மூன்று வாளி தண்ணீர் ஊற்றி துடக்குக் கழிப்பார்கள் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை.
விருந்து முடிந்த பின்பு அனைவரும் குழுக்கள் குழுக்களாக தாங்கள் தேர்தல் வேலை செய்யும் போது
சந்தித்த அனுபவங்களைப் பகிர்ந்தவாறு சிரித்துக் கதைத்துக்கொண்டிருந்தனர். கமலியும், சொர்ணாமும் ஒரு ஓரமாக இருந்து பார்த்துக் கொண்டிருந்து விட்டு சுருட்டைப் புகைத்துக்கொண்டிருந்த கார்த்திகேயன் அருகில் வந்தனர்.
"இருங்கோ... பிள்ளையள்!" என்றார் அவர்.
சொர்ணம், " சேர் நேற்று நீங்கள் இறுக்கமாய் நிண்டு விருந்திலை பங்கு பற்றாமல் போனதாலை இவ்வளவு பெரிய மாற்றமே நடந்திருக்குது" என்றாள்.
கார்த்திகேயன் ஒரு மெல்லிய சிரிப்புடன் "மாற்றம் எண்ணுறது ஒரு நாளிலை நடந்திடாது. கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து ஒரு நாளைக்கு வெடிக்கும். அப்பதான் மாற்றம் முழுமையடையும். இப்ப நடந்தது ஆரம்பம்தான்!" என்றார்.
"அப்ப... இவை சாதி வேற்றுமையை இன்னும் கைவிடேல்லையே சேர்?''
"இந்த எண்ணங்கள் மனதிலை உறைஞ்சு போய்க் கிடக்கிறவை! லேசிலை அழியாது? அதுக்காக நாங்கள் பின் வாங்க ஏலாது? நாங்கள் எங்கடை கொள்கையளைப் பேசினால் மட்டும் போதாது விசுவாசமாய் நடைமுறைப்படுத்தவேணும் ஆப்பிடியான நேரங்களிலை கமலி சந்திக்கிறதைப் போலை பல கஷ்டங்களுக்கு முகம் குடுக்க வேண்டிவரும், துணிவோடையும், உறுதியோடையும்
முன்னாலை பேகவேணும்''
சொர்ணம் தனது காதல் விஷயத்தில் துணிவோடும், உறுதியோடும் முன்செல்ல
முடியுமா? எனத் தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். அப்படி இருக்க முடியுமோ முடியாதோ என்பதைவிட அப்படி இருந்தேயாக வேண்டும் என அவள் நினைத்துக் கொண்டாள்.
கார்த்திகேயன் கமலி பக்கம் திரும்பி "தங்கச்சி நீர் இனி என்ன செய்யிறதாய் உத்தேசம்?''
எனக் கேட்டார். >புறப்படும் வேளையில்
"என்ன சேர் செய்யிறது? பகலிலை ஏதும் கூலி த வித்துவான் வினா
வேலை கிடைச்சால் போறது. இரவிலை வாசிக ளைக்கு நீயும் வரப்
சாலையிலை பிள்ளையளுக்குப் பாடம் சொல்லிக்
குடுக்கிறது" என்றாள் கமலி ஒரு பெருமூச்சுடன். ரித்தவாறு "என்ன
"இல்லை, நீர் படிக்கவேணும்!" ) சாப்பிடப்போறமே?
கமலி அதிர்ச்சியுடன் "சேர்!" என்று விட்டுப் பின்பு, தலையிலை மூண்டு
"நான் கலியாணமானவள் சேர்?" எனத் தயக்கத்துடன் தப் பறந்து போகும்!'
சொன்னாள்.
கார்த்திகேயன் தெரியும்! கலியாணம் படிப்புக்கு ஈ... நாளைக்குப் பொம் ஒரு தடையில்லை. நான் உம்மை யாழ்ப்பாணத்திலை உங்கள்!" என்று விட்டு
ஒரு பெரிய பள்ளிக்கூடத்திலை சேர்த்து விடுறன். வித்துவான்.
அங்கை உமக்குக் கலியாணமான விஷயம் ஒருத் விருந்து வைபவம்
தருக்கும் தெரியாது போடிங்கிலை இருந்து படிக்கலாம்!" பெரும் மகிழ்ச்சியைக்
என்றார். ளுக்கென அது
கமலியைப் பொறுத்தவரை படித்தால் ஒரு மாற்ற பட்டிருந்த போதிலும்
மாகவும், மனதுக்கு ஆறுதலாகவும் இருக்கும் போல் ரியவர்களும் கலந்து |
தோன்றியது. ஆனால் திருமணமான விஷயம் ர் சாதியினர் மத்தியில்
பாடசாலையில் தெரிந்தால் பெரும் அவமானமாகிப் ல் இருந்த போதிலும்
போய்விடுமே எனப்பார்த்தாள். டிக் கொள்ளவில்லை.
"எனக்கு விருப்பம் தான் சேர்... அப்புவும் நான் சர்ந்த பெரியவர்கள்
கேட்டால் மறுக்காது... எண்டாலும்...." நா.யோகேந்திரநாதன்
அவள் முடிக்கு முன்பே மாஸ்ரர் குறுக்கிட்டார்? "இப்ப என்ன தயக்கம்
எஸ்.எஸ்.சியிலை என்ன றிசல்ற?" களில் பிடித்து இழுத்து
"எஸ்.எஸ்.சியிலை ஆறுபாடம் பாஸ். மூண்டு சி சேர்." Tார். வல்லியப்பன்,
பரவாயில்லை. எச்.எஸ்.சி படிக்க ரிசல்ட காணும் ? ல நிமிர்ந்து விதானை
வேணுமெண்டால் படிச்சுக்கொண்டே பிறகும் டனர். ஆனால்
ஒருக்கால் எஸ்.எஸ்.சி எடுக்கலாம். > இருந்தவாறே. "டேய்!
கமலி எதுவும் பேசவில்லை. சிங்கனின் க்கு இறைச்சி போடு"
வழக்குத் தவணை வரும் போது தான் சாட்சி பார்த்துக் கொண்டிருந்த
சொல்ல, அது பத்திரிகைகளில் வர, பள்ளிக் பான் விதானையார்
கூடத்தில் தெரியவர, என்ன நடக்கும் என்பதை வத்ததற்காக அவரிடம்
நினைத்தபோது படிப்பைப்பற்றி நினைக்கவே நினைவுக்கு வந்தது.
அவளுக்குப் பயமாயிருந்தது.
(தொடரும்) சுடர் ஒளி /12, டிசம்பர் - 18, டிசம்பர்-2012

Page 21
அச்சமூட்டும்
தற்கெடுத்தாலும் ஆர்ப் பாட்டங்கள் போராட்
டங்கள் நடாத்தியே தமது தேவைகளையும் பிரச்சினை களையும் வெளிப்படுத்தவேண்டிய கட்டாய சூழலுக்குள் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் கூறுவதைப்போல
அரசு தனது குற்றங்களை மூடிமறைக்க பிரபாகரன், "புலிகள்" என்ற சொற்களையே உச்சரித்து வருவதாக தெரிகின்றது. பயங்கரவாதப் பூச்சாண்டியைக் காட்டி ஓர் அடக்கப்பட்ட இனமாக அவர்களைச் சிக்கலான சூழலுக் குள் தள்ளுவதைப் போலவே
அரசின் செயற்பாடுகள் அச்சொட் டாக அமைந்து வருகின்றது.
அடக்குமுறைகளைத் திணிப்பதற்கு சட்ட ரீதியான அங்கீகாரத்தை வழங்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும், அவசரகால சட்டவிதிகளையும் மீண்டும் பழைய குருடி கதவைத் திறவடி என்ற
எனக் கோரியும் யாழ். பல்கலைக்கழ கதையாக கையில் எடுத்திருக்கிறது
கத்தைக் சூழவுள்ள பகுதிகளில் அரசு, பயங்கரவாதம் வேரோடு
அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் பிடுங்கப்பட்டு விட்டதாகவும் அதன்
இராணுவ சோதனைச் சாவடிகள் செயற்பாடுகள் இலங்கையில்
அகற்றப்படவேண்டும் எனக் கோரியும் இல்லாமல் செய்யப்பட்டு விட்ட
பல்கலைக்கழகத்தின் சூழலில் தாகவும், கைதுசெய்யபட்ட
மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத் முன்னாள் போராளிகள் புனர்வாழ்
தும் வகையில் நிலைகொண்டுள்ள வுக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்
இராணுவத்தினரை அங்கிருந்து பட்டு விட்டதாகவும் வெளிநாடு
அகற்றுமாறு வலியுறுத்தியும் களுக்கும், சர்வதேச அமைப்புகளுக்
இப்போராட்டம் இடம்பெற்றிருந்து, கும் படம்காட்டி வந்த அரசு
யாழ்ப்பாண பஸ்நிலையத்தின் மீண்டும் தமிழ் இளைஞர்கள் மீதும்,
முன்பக்கத்திலுள்ள ஆஸ்பத்திரி பல்கலைக்கழக மாணவர்கள் மீதும்
வீதியின் ஓரமாக இடம்பெற்ற இந்த பயங்கரவாத முத்திரை குத்தி
எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாணவர் சிறைக்குள் தள்ளும் கலாசாரத்தை
கள், அரசியல்வாதிகள், பொது கையில் எடுத்திருக்கிறது.
அமைப்புக்களின் பிரதிநிதிகள், கடந்த முப்பது வருட காலமாக
பல்கலைக்கழக ஆசிரியர்சங்கத்தினர் தமிழ் இளைஞர்கள் பலர் இவ்வாறு
எனப் பலர் கலந்துகொண்டு தமது கைதுசெய்யப்பட்டு, பயங்கரவாத
எதிர்ப்பை வெளியிட்டனர். முத்திரை குத்தப்பட்டு, பூசா,
இவ்வெதிர்ப்பு ஆர்ப்பாட்டம் எந்தவித வெலிக்கடை, மஹர போன்ற
குழப்பமும் இன்றி சுமூகமாக இன்னோரன்ன சிறைச்சாலை
இடம்பெற்றபோதிலும் ஆர்ப்பாட்டத்தில் களிலும், வதைமுகாம்களிலும்
புலனாய்வாளர்களின் தலைகள் நிறைக்கப்பட்டனர். பின் நீண்டகால
வெளிக்காட்டியிருந்ததாக ஆர்ப் இழுபறியின் பின்னர் அவர்களின்
பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள்
தெரிவித்திருந்தனர். ஆர்ப்பாட்டம் வற்புறுத்தலின் பேரில் பெறப்பட்ட
இடம்பெற்றபோது ஆர்ப்பாட்ட சுற்றுப் தாகக் கூறி அவை நீதிமன்றங்
புறங்களில் ஒருசில போக்குவரத்துக் களால் நிராகரிக்கப்பட்டு சந்தேக
கண்காணிப்புப் பொலிஸாரே நபர்கள் விடுவிக்கப்பட்ட வரலாறு
கடமையில் இருந்ததாக உறுதிப் களும், கடந்த காலங்களில்
படுத்தப்படாத தகவல்கள் தெரிவித் இடம்பெற்றிருந்தன. சில
திருந்தன. இதேவேளை, அப்பகு வேளைகளில் சிலரின் சிறை
தியில் ஊடகவியலாளர்கள் தவிர்ந்த வாழ்க்கையோ சட்டமா அதிபர்
வேறுசிலரின் கமராக்களும் தமது திணைக்களத்தின் பதிலுக்கு
வேலைகளை காட்டியிருந்ததாகவும் ஏங்குவதாகவும் அமைந்திருந்தது.
அக்கமராக்கள் புகைப்படங்களாகவும் இந்தப் பழைய பல்லவி மீண்டும்
வீடியோக்களாகவும் ஆர்ப்பாட்டக் தமிழ் பிரதேசங்களில் பாடத்
காரர்களைப் படம் பிடித்ததாகவும் தொடங்கப்பட்டுவிட்டது என்பதை
கூறப்படுகின்றது. கடந்த வாரங்களில் அரங்கேறிய
ஆனால், இத்தகைய பல்கலைக்கழக மாணவர்கள்,
எதிர்ப்புக்களையும் மீறி ஆர்ப்பாட்டம் பொதுமக்கள் மீதான கைதுகள்
குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் அமைந்திருந்தன.
மிகவும் உணர்வெழுச்சியுடன் இக்கைதுகளைக் கண்டித்தும்,
இடம்பெற்றது. இப்போராட்டத்தில் பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் குள்ளும், மாணவர் விடுதிகளுக்கும்
நாடாளுமன்ற உறுப்பினர்களான இராணுவமும், பொலிசும் அத்துமீறிப்
மாவை சேனாதிராஜா, சிவஞானம் புகுந்ததைக் கண்டித்தும் ஆர்ப்பாட்
சிறிதரன், ஈ.சரவணபவன், சுரேஸ் டம் யாழ்.பஸ்நிலைய முன்றலில்
பிரேமச்சந்திரன் ஆகியோரும் மிகவும் உணர்வெழுச்சியான
தமிழ்தேசிய முன்னணியின் முறையில் இடம்பெற்றது.
உறுப்பினர்களான சிதம்பரநாதன் குறித்த மாணவர்களின்
பத்மினி, கஜேந்திரகுமார் பொன்னம் விடுதலையை வலியுறுத்தியும், தமிழ்
பலம் மற்றும் ஏனைய சில முன்னாள் மாணவர்களின் சுதந்திரமான
நாடாளுமன்ற உறுப்பினர்களும், கற்றல் செயற்பாடுகளில்
அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் இராணுவத்தினர் தலையிடக்கூடாது
கலந்துகொண்டு தமது அதியுச்ச
சுடர் ஒளி / 12, டிசம்பர் - 18, டிசம்பர்.2012

Tாகதுகள் |
பட ஹரன்
அக்கறை காட்டிய நிர்வாகம் அவர்களை விடுவிப்பதில் எந்த அக்கறையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிர்வாகம் மீது எழுந்துள்ளது. இதே வேளை குறித்த மாணவர்கள் பயங்
கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக கூறும் பொலிஸ் தரப்புக்கு எதிராக நிர்வாகம் இதுவரை மறுவார்த்தைப் பேசாமல் இருப்பதற் கான காரணம் என்னவென்பது இதுவரை புரியாத புதிராக இருக்கின்றது. பயங்கரவாதம் வேரோடு பிடுங்கப் பட்டு விட்டதாக கூறப்படும் நிலையில் மாணவர்கள் மீது பயங்கரவாத
முத்திரை ஏன் குத்தப்படுகின்றது என்ற கேள்வியும் தவிர்க்கமுடியாமல் எழுகின்றது.
இதேவேளை யாழ் நகரப் பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கருத்துத் தெரிவித்த மாவை சேனாதிராஜா கடந்த மூன்று வருடங்களின் பின் குடாநாட்டில் எத்தனையோ கொலைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. எத்த
னையோ கொள்ளைகள், கடத்தல்கள், வன்புணர்வுகள் இடம்பெற்றிருக் கின்றன. உள்ளூராட்சி அமைப்பின்
உறுப்பினரான ஆனந்தகுமாரின் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
வீடு எரியூட்டப்பட்டிருக்கிறது. இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருக்கும்
ஆனால் இவையெற்றின் போதும் போது ஆர்ப்பாட்டம் இடம்பெறும்
யாரையும் இதுவரை பிடிக்காத பொலிஸ் பிரதான வீதியூடாக அடிக்கடி இராணுவ தரப்பு பெற்றோல் குண்டு வீசினார்கள் பொலிஸ்வாகனங்கள் பயணித்ததை
என்று குற்றஞ்சாட்டி சில பொய்குற் அவதானிக்கக் கூடியதாக இருந்ததது.
றச்சாட்டுகளை சுமத்தி மாணவர்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்
கைது செய்திருப்பது ஏன்? என்ற கேள்வி தெரிவித்தனர்.
எழுவதாக தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டம்
இக்கேள்வி இன்று தமிழ் மக்கள் இடம்பெற்ற தினமன்று பல்கலைக்கழக
அனைவர் மத்தியிலும் தவிரக்கமுடி நிர்வாகத்திற்கும், யாழ்.மாவட்ட பாதுகாப்பு யாமல் எழுந்துள்ளது. இவ்வாறு படைகளின் கட்டளைத்தளபதி மேஜர்
நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களின் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிற்கும்
தொடர்ச்சியாக யாழ்.பல்கலைக்கழக இடையிலான சந்திப்பு இடம்பெற்ற
விஞ்ஞான ஆசிரியர் சங்கமும் மாபெரும் வண்ணமிருந்தது..
ஆர்ப்பாட்டம் ஒன்றை யாழ். அந்தக் கூட்டத்தில் ஊடகவிய
பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்து லாளர்கள் அனுமதிக்கப்படாத |
நடாத்தியிருந்தது. இவ்வார்பாட்டம் போதும் கூட்டம் முடிந்தவுடன் ஊடக
கடந்த வெள்ளிக்கிழமை பல்கலைக் வியலாளர்கள் மத்தியில் கருத்துத்
கழக வளாகத்தில் இடம்பெற்றிருக் தெரிவித்த யாழ் இராணுவத்தளபதி
கிறது. இதில் ஈடுபட்டவர்கள் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க
மாணவர்களின் கைதுகள் தொடர்பாக மாணவர்கள் விரும்பத்தகாத
பாராமுகமாக செயற்படும் நிர்வா நடவடிக்கையில் ஈடுபட்டதாலேயே
கத்தை கடுமையாக குற்றுஞ்சாட்டி பல்கலைக்கழகத்திற்குள் நுழைய
யிருந்தனர். இவர்கள் தமது வேண்டிய தேவை இராணுவத்திற்கு
பதாதைகளில் பல்கலைக்கழகம் ஏற்பட்டதாகவும், இனிமேல்
கோமாளிகளின் கூடமா? பல்கலைக்கழகத்திற்குள் இராணுவமோ,
மாணவர்கள் சிறையில் நிர்வாகம் பொலிஸாரோ நுழைய மாட்டார்கள்
விடுமுறையிலா? போன்ற பதாதை எனவும் உறுதியளித்ததோடு
களை ஏந்தியவுடன் நிர்வாகம் பல்கலைக்கழக சூழலில் நிலை
பொலிசாரிடம் மாணவர்களை கொண்டுள்ள இராணுவத்தினர்
ஒப்படைப்பது என்பதில் தன்னிச் அப்பகுதிகளில் இருந்து அகற்றப்ப
சையாக முடிவு எடுத்து நடை டுவார்கள் எனவும் அங்கு
முறைப்படுத்தியதாகவும் தெரிவித் நிறுவப்பட்டுள்ள சோதனைச்
திருக்கிறது. மாணவர்களோடு எந்த சாவடிகள் அகற்றப்படும், எனவும்
வகையிலும் தொடர்புபடாத தெரிவித்திருந்தார்.
சிறீரெலோ அலுவலகம் மீது ஆனால், இராணுவத்தளபதியின்
பெற்றோல் குண்டு வீசியதாக கருத்து பேச்சுப் பல்லக்கு தம்பி
குற்றஞ்சாட்டி எந்தவிதமான கால்நடை என்ற கதையாக இருப்பதாக
ஆதாரங்களும் இன்றி மாணவர்கள் தெரிவிக்கின்றனர் மாணவர்கள்.
கைதுசெய்யப்பட்டதாகக் கூறி பல்கலைக்கழக சூழலில் இருந்து
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இராணுவம் வெளியேறும் என
தெரிவிக்கப்படுகின்றது. அளிக்கப்பட்ட உத்தரவாதம் இன்னும்
பல்கலைக்கழக நிறைவேற்றப்படவில்லை என்ற
வளாகத்திற்குள் செல்லவே குற்றச்சாட்டு தற்போது மாணவர்களால்
அச்சப்படும் சூழ்நிலை முன்வைக்கபப்ட்டுள்ளது. மருத்துவ
மாணவர்களுக்கு நிகழ்கின்ற பீட மாணவன் சுதர்சன் விடுவிக்கப்
இவ்வேளைகளில் மாணவர்களின் பட்டுள்ளார் எனவும் ஏனைய
நிம்மதியான கற்றலுக்கு யார் மாணவர்களும் விசாரணைகளின் பின்
உதவப்போகிறார்கள்? விரைவில் விடுவிக்கப்படுவார்கள்
பல்கலைக்கழக நிர்வாகத்தின் எனவும் தெரிவித்திருக்கும் நிலையில்
அடுத்தகட்ட செயற்பாடு என்ன? தொடர்ந்தும் இக்கைதுகள் இடம்பெற்று
இவை தமிழ்மக்கள் மத்தியில் வருகின்றன.
இன்று எழுந்துள்ள கேள்விகளாகும். மாணவர்களை ஒப்படைப்பதில்
***

Page 22
22
ரதிநிதி அமைச்சரான
மேலும் ஏழைகளாகவே இருக்கும் சரத் அமுனுகம
நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அவரது பிறந்த
இதனை மெய்ப்பித்துக்காட்டும் ஊரான கண்டியில்
விதத்தில் இந்தியாவின் பல வைத்து மக்கள் வங்கி
பகுதிகளிலும் நக்ஸ்சலைட் இயக்கம் சேவை நிலையமொன்றில்
பரவி வருகின்றது. ஏழைகள் இடம்பெற்ற நிகழ்வின்போது,
வறுமையின் நிமித்தம் ஆயுதம் ஏந்தும் சிறீலங்காவின் பொருளாதாரம்
நிலைக்கு உந்தப்படுகின்றனர். பற்றிய இன்றியமையாத
அவர்களின் வறுமை வெறுமையினைத் துலாம்பரமாகத்
நக்ஸ்சலைட்டுகளுக்குச் சாதகமாக துகிலுரிந்துக் காட்டியுள்ளார்.
அமைந்து விடுகின்றது. நாட்டிற்கு வருடாந்தச்
கொழும்பு மாநகர வீதிகள் யாவும் செலவீனமாக மொத்தத்தில் ரூபா
மேசிடெஸ் பென்ஸ் போன்ற 1700 பில்லியன்கள்
விலையுயர்ந்த ஆடம்பரக் தேவைப்படுகையில் நாட்டின்
கார்களானால் நிரம்பி வழிகின்றன, வருடாந்த வருமானமோ ரூபா 1200
கட்டிடங்கள் ஆகாயத்தைத்தொடும் பில்லியன்கள் மட்டுமே எனவும்,
வகையில் உருவாகின்றன, கொழும்பு மீதித் தொகை பற்றாக்குறையான
- 7 வலையப் பகுதி அழகாகக் நிலையில் உள்ளதெனவும் அவர்
காட்சியளிக்கின்றது. வீதியில் குறிப்பிட்டுள்ளார்.
அலைந்து திரிந்த மேலும், இந்தப்
பிச்சைக்காரர்களோடு தெருநாய்களும் பற்றாக்குறையினை நிரவுவதற்கு
காணாமற்போய்விட்டன. தலைநகரம் வெளிநாடுகளில் கடன்வாங்குவது,
மேற்கத்தைய நாடுகளின் அல்லது நாணயத் தாள்களை
தலைநகர்களைப்போல் அச்சிடுவதைத் தவிர
காட்சியளிக்கின்றது எனப் பலவாறு அரசாங்கத்திற்கு வேறு எதுவித
பெருமையடித்துக்
பின்
தேர்வுமில்லையென்பதையும் அவர் பத்திரிகையாளர்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் வருடாந்தம் 7 வீதம் ஆக விரைந்து வளர்ச்சியடைந்து வருகின்றது, நாட்டினுள் வெளிநாட்டு முதலீடுகள் பெருமளவில் வந்து
குவிந்தவண்ணமுள்ளன, குடிபெயர்ந்து வெளிநாடுகளில் வதியும் இலங்கையரின் மூலம் இங்கு கிடைக்கும் வருமானம் உச்ச மட்டத்தை எட்டுகின்றது என்று பலவற்றை மக்கள் கேட்டறிந்த
வண்ணமிருக்கையில், அனுபவம் பெற்ற ஆளும் தரப்பில் உயர் பதவி நிலையில் இருக்கும், அத்துடன் பொருளியல் வல்லுனருமான அமுனுகம அவர்களின் இதுபோன்ற கபடமற்ற பகுப்பாய்வு வெளியிடப்பட்டுள்ளது.)
ரணில் விக்கிரமசிங்க நறுக்கத் ஆனால், கட்டுரம் வாய்ந்த ஓர்
பின்னால் வந்த மகிந்த ராஜபக்வு சிறு விவசாயக் குடிமகனையோ
கக்கூறிச் சங்கற்பம் பூண்டு | அல்லது வேலையாளையோ அரசின் இது போன்ற மந்திர
ஊழியர்களின் எண்ணிக்கைல தந்திரக் கதைகளினால் இலகுவில்
செலவினை ஏற்படுத்தும் விதத்தில் வஞ்சித்துவிடமுடியாது. ஏனெனில், சிங்கள மொழியில் கிராமத்தவர்
| பெரும்பாலானவை அவர் வ. அடிக்கடி கூறும் முதுவாசகமான
குடும்பங்களாக அமைந்தன. ''நான் உண்பது என்னவென்பது
அடுப்பங்கரைக்குத் தெரியும்" என்பதுபோல அவர்கள்
கொள்ளப்படுகின்றது. யாவற்றையும் நன்கு
பிச்சைக்காரர்களும், தெருநாய்களும் அறிந்தேயுள்ளனர்.
எங்கே போயின என எவரும் மத்திய வங்கியின் இதயத்தை
அறிந்திருப்பதாகத் தெரியவில்லை! வருடும் புள்ளிவிபரங்கள்
பலவருடங்களாக வெளிநாட்டில் உண்மையாகவும் இருக்கலாம்.
கடன்படுவதும், அத்துடன் சிறீலங்கா நடுத்தர வருமானத்தை
நாணயத்தாள்களை அச்சிடுவதும் ஈட்டும் குடும்பங்ளைக்கொண்ட
பெரும்பாலான இலங்கையர்களுக்கு நாடுகளில் ஒன்று எனும்
ஒன்றும் இரகசியமானதல்லவே. அந்தஸ்தினை அடைந்திருக்கலாம்.
ஆனால், இந்நிலைமை பல ஆனால், நம்பிக்கைக்கு
வருடங்களாக ஏன் தொடரவேண்டும்? இடமில்லாத வகையில் அன்றாட
அதுமட்டுமன்றி இந்நிலைமை ஜீவனத்திற்கே அல்லாடும்
எவ்வளவு காலத்திற்குத்தான் வகையில் பிழைப்பின்றி மக்கள்
நீடிக்கமுடியும்? அவ்வாறாயின் நிதி உள்ளனர் என்பது எமக்குத்
சம்பந்தமான ராஜபக்ஷ தெரியும்.
அரசாங்கத்தினால் இது ஓர் வகையில்
மிகைப்படுத்திக்கூறப்பட்ட சிறீலங்காவிற்கான விசித்திரமான
செயல்திட்ட அணுகுமுறைகளுக்கு கதையல்ல. இந்தியா உட்பட
என்ன நேர்ந்துவிட்டது? மூன்றாம் உலகில் வளர்ந்துவரும்
ரணில் விக்கிரமசிங்க பிரதம நாடுகள் ஒவ்வொன்றினதும் நிலை
மந்திரியாக ஓர் குறுகிய காலத்திற்குப் இதுதான். ஓர் இரவுக்குள்ளாகவே
பதவி வகித்த சமயத்தில் ஒவ்வொரு இடத்திலும்
செலவீனத்தைக் குறைப்பதற்காக கோடீஸ்வரர்கள் முளைவிட்டுக்
அரசாங்கத்தின் அளவைக் கிளம்புகின்றனர். ஆனால் ஏழைகள்
குறைத்துக்கொண்டார். அந்நேரத்தில்
த அ - - 5
பெ

அது ஓர் வெறுக்கத்தக்க குற்றமாகக்
செலவீனமும் இன்னமும் கருதப்பட்டது. அத்துடன் அது
கணக்கிடப்படவில்லையென்பதும் குறித்து மக்கள் பெரிதளவில்
ஆச்சரியமே. அறிந்தும் இருக்கவில்லை.
யுத்தம் முடிவுற்று மூன்று - பொதுவில், அக்காலத்தில்
ஆண்டுகளாகிவிட்டன. ஆனால் இருந்தே நடுத்தர வகுப்பினரிடம்
பாதுகாப்புச் செலவீனம் அடுத்த அரசாங்கத் துறையில் பணிபுரிவது
வருடமும் அதனைத் தொடர்ந்தும் 25 பாதுகாப்பானது என்ற அபிப்பிராயம்
வீதம் அதிகரித்த நிலையிலேயே நிலவி வந்தது. அரசாங்கத் தொழில்
காணப்படுகின்றது. மற்றும் இலவசக் கல்வி,
பாதுகாப்புச் செலவீனமும் மருத்துவசேலைகள் என்பவற்றிற்கான
அதனுடன் நகர அபிவிருத்திச் உத்தரவாதமும் இருந்து வந்தது.
செலவீனமும் ஒன்றுடன் ஒன்று அதுமட்டுமன்றி அரச ஊழியர்களுக்கு
தாறுமாறாகச் இளைப்பாறும் வேளைகளில்
சேர்த்துக்காட்டப்பட்டுள்ளது. ஓய்வூதியமும் கிடைத்தது. இதனால்
ஆனால், இது குறித்து அரசாங்க சேவை என்பது நடுத்தர
நாடாளுமன்றில் கேள்விகள் எதுவும் மக்களின் கலாசாரத்தில் மிக
எழுப்பப்படவேயில்லை. பாதுகாப்புச் ஆழமாகப் பதிந்திருந்தது.
செலவீனம் ஓர் புனிதமான பசுவைப் ரணில் விக்கிரமசிங்க நறுக்கித்
போலக் கருதப்பட்டு அதனை தறித்த அரசாங்க சேவையை
எதிர்க்கும் எந்த முயற்சியும் தேசத் பின்னால் வந்த மகிந்த ராஜபக்ஷ
துரோகமாகவோ அன்றித் தெய்வ திடீரென வலுப்படுத்துவதாகக்கூறிச்
நிந்தையாகவோ கருதப்படுகின்றது. சங்கற்பம் பூண்டு மில்லியன்
வரவு செலவுத் திட்டத்தில் கணக்கில் அரச ஊழியர்களின்
பாதுகாப்புச் செலவீனமே எண்ணிக்கையை அரசிற்கு 4
அரைவாசிக்கும் அதிகமாக மில்லியன் செலவினை ஏற்படுத்தும்
உள்ளதைக் கவனத்திற்கொள்ளுதல்
எதிர்காலம்...!!
வேண்டும். ஆதலால் சரத்
அமுனுகம பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு கடன்படுவது
அல்லது நாணயத் தாள்களை அச்சிடுவதைத் தவிர வேறு வழியில்லை எனக் கூறியதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.
வரவுசெலவுத் திட்டம் மீதான உரையின்போது சிரேஷ்ட
அமைச்சரான திஸ்ஸ வித்தாரண வரி அறவீட்டுக் கட்டமைப்பில் உள்ள நெருக்கடி நிலைகள் ! குறித்தும் தெரிவித்தார்.
2007 ஆம் ஆண்டில் வரி அறவீட்டுத் திணைக்களத்தினால் அறவிடப்பட்ட தொகை ரூபா 12.2 பில்லியன்களாக இருந்ததையும்
2011 ஆம் ஆண்டில் அத்தொகை ரூபா 6.3 பில்லியன்களாக
வீழ்ச்சியடைந்தமையையும் தெறித்த அரசாங்க சேவையை
சுட்டிக்காட்டி இது வரி அறவீட்டுத் டி திடீரென வலுப்படுத்தவதர்
திணைக்களத்தின் திறமையற்ற
தன்மை மட்டுமன்றி அங்கு நிலவும் மில்லியன் கணக்கில் அரச
ஊழலையும் பிரதிபலிப்பதாக யை அரசிற்கு 4 மில்லியன்
உள்ளது எனக்கூறியுள்ளார்.
• அதிகரிப்புச் செய்தார். அதில்
அரசாங்கம் பெரும்
செல்வந்தர்களிடம் வரியினை 1க்குப் பலத்தை அளிக்கும்
அறவிடத் திறனற்ற நிலையில் ஏழைகளின் அத்தியாவசிய உணவுப் பாவனைப் பொருட்களின் மீது
மறைமுகமாக வரிகளை விதத்தில் அதிகரிப்புச் செய்தார்.
அதிகரித்துள்ளது. பிற நாட்டவரிடம் அதில் பெரும்பாலானவை அவரது
கையேந்திக் கடன்படுவதைவிட வாக்குப் பலத்தை அளிக்கும்
பிரச்சினையை எதிர்கொள்வதற்குப் தடும்பங்களாக அமைந்தன.
பல வழிகள் உள்ளன. அரச - சேவையில் உள்ள அரச
செலவீனங்களைக் குறைத்தல் ஊழியர்களுக்கான செலவுக்கும்
வேண்டும், ஊழல் மற்றும் இலஞ்சம் அவர்களினால் கிடைக்கும்
என்பவற்றை ஒழித்துக்கட்டுவதற்கு பலன்களுக்குமான விகிதாசாரம்தான்
விதிமுறை பிசகாத, யாவரும் என்ன? அவர்களில் ஒருவரோ
ஏற்கும்படியான ஓர் கொள்கைத் அல்லது ஒருத்தியோ நாட்டின்
திட்டத்தினை வகுத்து அதனை பொருளாதாரத்திற்காக எவ்வளவு
அனைவரும் ஏற்கும்படி செய்தல் தூரம் பங்களிப்புச் செய்கின்றனர்?
வேண்டும். பயங்கரவாதத்திற்கெதிரான
அதன் பின்னரே நாங்கள் எமது புத்தம் நடைபெற்ற வேளையில் நாட்டு
நாடு இறையாண்மையுடன் மக்களுக்கு அடிப்படை வசதிகள்
சுபீட்சமான பொருளாதாரம் மற்றும் போதுமான அளவில் கிடைக்காதமை
தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் தொடர்பில் நாட்டு மக்களின்
விண்வெளிச் சகாப்தத்திலும் முறைப்பாடுகளுக்கு 'யுத்தம்
கால்பதிக்கின்றது எனப் முடிவடையும் வரை பொறுத்திருங்கள்'
பெருமையடிக்க முடியும். என அரச தரப்பால் கூறப்பட்டது. 30 பருடகால உள்நாட்டு யுத்தம் நாட்டின்
பகுக பாருளாதாரத்தைப் பெரிதும் வற்றிப்
சண்டேலீடர் ஆசிரியர் தலையங்கம். பாகச் செய்துவிட்டது என்பது என்னவோ உண்மைதான்.
தமிழின் ஜெகநாதன் புத்தத்திற்கான மொத்தச்
சுடர் ஒளி /12, டிசம்பர் - 18, டிசம்பர்.2012
Trs

Page 23
ன்றாடம் வெளிவரும்
இருக்காது. சுற்றி வளைப்புக்குச் சென்ற பத்திரிகைக்
பொலிஸார் வெறும் கையுடன் செய்திகளைப்
வரமுடியாது அல்லவா? பார்க்கும்போது
இதனால் எங்கோ குடித்துவிட்டு பெரும் அதிர்ச்சியும் வியப்பும்
வழியில் செல்லும் சிலரைப்பிடித்துக் ஏற்படுகின்றது. அமைதியான ஒரு
கொண்டுபோய் வழக்குத்தாக்கல் செய்து வாழ்க்கை வாழ வேண்டுமானால்
விடுகின்றனர். இவ்வாறு அதற்குப் பொருத்தமான இடம்
பிடிபட்டவர்களையும் கசிப்பு மலையகம் தான் என்ற நிலை முன்பு |
வியாபாரிகளோ தண்டம் கட்டி வெளியில் இருந்தது. குளிர்மையான காலநிலை,
கொண்டுவந்து விடுகின்றனர். மனதிற்கு இதமளிக்கும் இயற்கை
இது இப்படி இருக்க, இந்த கசிப்பு சூழல் துள்ளித்தெளிந்தோடும்
வியாபாரிகள் உள்ளூர் அரசியல் அருவிகள், கம்பீரமான
வாதிகளுக்கும் தேர்தல் காலங்களில் மலைக்குன்றுகள், குன்றுகள் தோறும் .
கணிசமான பணத்தைக் கொடுத்தும் அமைந்துள்ள கோயில்கள்
போஸ்டர்களையும் பதாதைகளையும் இவற்றிற்கு மத்தியிலே தாம் உண்டு
அச்சிட்டு கொடுப்பதின் மூலமும் தம் வேலை உண்ட என வாழும்
அவர்களின் செல்லப்பிள்ளைகளாகி மலையக மக்கள். இவை
விடுகின்றனர். அனைத்துமே வெளிமாவட்ட
இந்த தைரியத்தில் அடியாட்கள் மக்களையும், உல்லாசப்
சிலரையும் வைத்துக்கொள்கின்றனர். பயணிகளையும் தன்வசப்படுத்தும்
தம்மிடம் கசிப்புக் குடிக்காமல் வேறு காரணிகளாக இயற்கையாக
இடங்களில் குடித்துவிட்டு
சீரழிவைத் தடுக்க விழிப்புணர்வு அக
அமைந்துள்ளன.
முன்பு பெருந்தோட்டங்களுக்குள் குறிப்பாக தொழிலாளர்களின் குடியிருப்புக்களுக்கு பொலிசார் செல்வதே அரிது. அப்படியே பொலிஸார் செல்வதானால் தோட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் தோட்டக்காவல்காரர்களின் துணையுடனேயே தொழிலாளர்களின்
குடியிருப்புப் பிரதேசங்களுக்குப் பொலிஸார் செல்வதுண்டு.
ஆனால், இன்று அந்த நிலமை தலைகீழாக மாறிவிட்டது. இரவு பகல் என்று இல்லாமல் நள்ளிரவு நேரங்களிலும் சுட காக்கிச்சட்டைக்காரர்கள் தொழிலாளர்களின் வீடுகளைத் தட்டுகின்றனர். இரவு நேரங்களில் தெம்பூட்டும் பானங்களை அருந்திச் செல்லும் பொலிஸார் வீடுகளில் இருக்கும் பெண்களிடம் சோதனை
வருபவர்களை அடித்தல், மிரட்டல் என்ற பெயரில் சில்மிசங்களைப்
போன்றவற்றையும் செய்கின்றனர். புரிந்து உதைப்பட்ட சம்பவங்களும்
அடியாட்கள் ஊர் உறங்கிய பின் உண்டு.
அப்பிரதேசத்தில் உள்ள ஆடு, கோழி, இதற்கெல்லாம் காரணம் என்ன?
வாழைகுலை என எது பொலிஸாரையும் சிலவேளைகளில்,
கிடைக்கின்றதோ அதை அதிரடிப்படையினரையும் ஏன்
சுருட்டிக்கொண்டு போய்விடுகின்றனர். இராணுவத்தினரையும் கூட
இதோடு நின்று விடுவதில்லை, மலையகத்தில் கூடாரம் அடிக்க
தனியாக வாழும் பெண்களின் வேண்டிய சூழ்நிலைகள்
வீடுகளுக்குள்ளும் நுழைந்து ஏற்படுத்தப்பட்டுள்ளன.
விடுகின்றனர். மலையகத்தில் கள்ளச்சாராய
மலையகத்தில் மது பாவனை (கசிப்பு) உற்பத்தியும், கஞ்சா, அபின்,
அதிகரிப்பதால் குடும்பங்களில் வறுமை போதைப்பாக்கு என சட்டவிரோத
தாண்டவமாடுகின்றது. குடும்ப விற்பனைகள் நாளுக்கு நாள்
சுமையை தாங்கமுடியாமல் தமது அதிகரித்து வருகின்றன.
மனைவிமாரையும் சில தோட்டங்களில் கசிப்பு
பெண்பிள்ளைகளையும் உற்பத்தியாளர்கள் பொலிஸாரின்
பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு மிகமிக நெருங்கிய நண்பர்களாக
அனுப்பியும் விடுகின்றனர். இருக்கின்றனர்.
வெளிநாடு செல்லும் பெண்கள் இரவு நேரங்களில் கசிப்பு
அங்கே சீரழிக்கப்படுகின்றனர். வேட்டைக்குச் செல்லும் பொலிஸார்
அவர்கள் அனுப்பிய வெளிநாட்டுப் கசிப்பு முதலாளியின் வீட்டில் சீமைக்
பணம் இங்கே கணவன்மாரால் குடிவகைகளை அருந்திக்கொண்டு
சீரழிக்கப்படுகின்றது. ஆடம்பர விருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பர்.
வாழ்க்கை இவர்களை வாட்டி வெளியே கசிப்பு வியாபாரியின்
வதைக்கின்றது. போஸ்ட்கார்ட் கைத்தடிகள் மும்முரமாக கசிப்பு
கூடவாங்கமுடியாமல் இருந்தவர்களின் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பார்கள்.
கைகளில் எல்லாம் செல்போன். யாராவது மேலிடத்திற்கு புகார்
பாடசாலை செல்லும் பிள்ளைகள் செய்துவிட்டால் லோக்கல் பொலிஸ்
பாடசாலை செல்லாமல் இருக்கும் நிலையத்தில் இருந்து கசிப்பு |
பிள்ளைகள் என எல்லோருக்கும் முதலாளிக்கு தகவல் பறந்துவிடும்.
பொழுது போக்கு இந்த செல்போன்கள் அங்கே சுற்றிவளைப்பு
தான். மேற்கொள்ளப்படும்போது கசிப்பு
இதனைப் பயன்படுத்திக் வியாபாரியின் வீட்டில் எதுவுமே
கொள்ளும் ஆண்கள் வயது ! சுடர் ஒளி / 12, டிசம்பர் 18, டிசம்பர் 2012

மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்ப டுத்தப்படவேண்டும். மலையகத்தில் உள்ள தொழிற்சங்கங்களும்
மலையகம் சமூக அமைப்புக்
*A கள், விளையாட்டுக்
இரா.புத்திரசிகாமணி கழகங்கள், கோயில்
எண்ணுகிறான். அவன் திட்டமிட்டு பரிபாலன சபைகள்
கொலைசெய்யவில்லை. தாயின்
துர்நடத்தையே அவனை என்பன கூட்டாக 1
ஆத்திரமடையச் செய்துவிட்டது
இங்கே யார் குற்றவாளி? இணைந்து மலையக
இப்படியான சம்பவங்கள் இன்று
மலையகத்தில் இடம்பெறுகின்றன. தோட்டங்கள் தோறும்
இவற்றை தனிப்பட்ட முறையில் இந்த விழிப்புக் குழுக்
சட்டம் போட்டு தடுத்து விடமுடியாது.
பொலிஸாரினால் ஒழித்துவிடவும் களை அமைக்க
முடியாது.
மக்கள் மத்தியில் விழிப்புணர்வு வேண்டும்.
ஏற்படுத்தப்படவேண்டும். மலையகத்தில் உள்ள தொழிற்சங்கங்களும் சமூக
அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள், கோயில் பரிபாலன சபைகள் என்பன கூட்டாக இணைந்து மலையக தோட்டங்கள் தோறும் இந்த விழிப்புக் குழுக்களை அமைக்கவேண்டும்.
அங்கு அரசியல்வாதிகளும் தொழிற்சங்க மோதல்களை மறந்து, நாம் எல்லோரும் ஒரே தோட்டத்தில் ஒன்றாக ஒரே குடும்பம் போல் வாழ்பவர்கள், தமக்குள் மாறுபட்ட கொள்கைகள் இருக்கலாம்.
அவற்றைத் தூக்கி எறிந்து விடுவோம். நமது சமுதாய நலன்கருதி ஒன்று
கூடுவோம் என்ற ஐக்கிய உணர்வை ஏற்படுத்தவேண்டும்.
மக்கள் மத்தியில் ஒற்றுமை உணர்வையும் அதன்
அவசியத்தையும் எடுத்துக்கூற வேண்டும்.
ஒவ்வொரு விழிப்புக்குழுவிலும் இளைஞர், யுவதிகள் உயர் வகுப்பு பாடசாலை மாணவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், சமூகத் தொண்டர்கள் மற்றும் ஆசியர்களும்
இடம்பெற வேண்டும்.
மலையகத்தில் மண்டிக்கிடக்கும் சமூக சீர்கேடுகளையும்,
மதுபானங்களையும் ஒரே இரவில் வித்தியாசம் இன்றி ஆபாசப்படங்களை
ஒழித்துக் கட்டிவிட முடியாது. அனுப்பி அவர்களுக்கு ஆர்வமூட்டி
கட்டம் கட்டமாக, படிப்படியாக விடுகின்றனர். அம்மா வெளிநாட்டில்.
இவற்றால் ஏற்படும் பாதிப்புகளை அப்பாவோ குடிகாரன். வயது வந்த
எடுத்துக்கூறவேண்டும், உங்களுடைய பிள்ளைகள் அயல்வீட்டில் வசித்த
போதனைகளை ஆரம்பத்தில் எங்கும் திருமணமான ஆண்களுடன் கம்பிநீட்டி
ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். விடுகின்றனர்.
வெறுப்பையும் விமர்சனங்களையும் இரண்டு குடும்பங்கள் ஒரே
எதிர்கொள்ள நேரிடும். அவற்றைக் நேரத்தில் பாதிக்கப்படுகின்றன.
கண்டு பின்வாங்கிவிடக்கூடாது. கணவன் ஓடிப்போனதால் மனைவியும்
மாலை வகுப்புகள், முதியோர் பிள்ளைகளும் பரிதவிக்கின்றனர்
கல்வித்திட்டம் என்பனவற்றை ஓடிப்போன பிள்ளையின் பெற்றோர்
ஆரம்பிக்கவேண்டும். படித்த தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இளைஞர் யுவதிகளின் சேவைகளை இது ஒருபுறமிருக்க சில மூத்த
இதற்குப் பெற்றுக்கொள்ளமுடியும்." பிரசைகள் என்று கூறிக்கொண்டு
சிரமதானங்கள், திரியும் சில காமுகர்கள் தம்முடன்
கோவில்பணிகள், பஜனை பாடுதல் அன்பாகப் பழகும் சிறுமிகளை தமது
என்றும் ஈடுபடுத்த வேண்டும், மேலும் மிருக வெறிக்கு உள்ளாக்கிக்
இவர்களை மகிழ்வூட்டும் விதத்தில் கொள்கின்றனர். கடைசியில்
விளையாட்டுப் போட்டிகள் ஊர்மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு
கலைநிகழ்ச்சிகள் என்பவனவற்றை கம்பி எண்ணுகின்றனர். இப்படியான
நடத்தவேண்டும், சம்பவங்கள் இப்பொழுது மலையகப்
இந்த நிகழ்சிகளின் மூலம் பிரதேசங்களில் உள்ள
மதுவினால் ஏற்படும் பாதிப்புகள், பொலிஸ்நிலையங்களில் தினசரி
கலாச்சார சீரழிவுகள் தொடர்பான பதியப்படுகின்றன.
விடயங்களை நாடகங்களாகவும், கணவன் கொழும்பில் வேலை.
பேச்சுகள் மூலமும் அடுத்த வீட்டு மனிதனுடன்
எடுத்துக்கூறமுடியும். உல்லாசமாக இருந்ததை நேரில்கண்ட
மலையக மக்கள் இப்படியான மகன் தாயையும், அடுத்தவீட்டு
பொழுதுபோக்கு நிகழ்வுகளிலும் மனிதனையும் கத்தியால்
விளையாட்டுகளிலும் குத்திவிடுகின்றான். துரதிஸ்டவசமாகத்
ஈடுபடுத்தப்படும்போது மது. தாய் உயிர் தப்பிவிடுகின்றாள், அடுத்த
பாவனையையும், சமுதாய வீட்டுக்காரன் பிணமாகின்றான்.
சீரழிவுகளையும் ஒருவாறு அப்பாவியான இளைஞன்
கட்டுப்படுத்த முடியும் அல்லவா. கொலைகாரன் என்ற பெயருடன் கம்பி
*க்*

Page 24
சில்லறை வர்த்தகத்
மதிஇந்தவருட ஆரம்பித்தில் சிங்கும் திட்டமிட்டு வெளிநடப்பு தான் தன உத்தரப்பிதேச மலந் .
செய்ததால் அரசுக்கு ஆதரவாக 253 தில் ஆட்சி இழந்தார். அந்தத் தேல்வி
எம்.பிக்களும் எதிராக 218 அதிதியில் இந்நமீண்டு,பேக்aun
எம்.பிக்களும் வாக்களிக்க, தேர்தலை சந்திக்க அவர் இன்னும்
மன்மோகன் அரசு ஒரு தடையைத்
தாண்டியது. அடுத்து நாடாளுமன்ற தய194ல் இல்லை. மன்மோகன்
கீழவையான ராஜ்யசபாவில் ஆளும் அரசு இத்த வாக்கெடுப்பில் தோற்
காங்கிரஸ் கட்சிக்குப் றால் ஒன்றும் ஆட்சியை இழக்கப்
பெரும்பான்மை இல்லை என்பதால் போவதில்லை. அரசின் தீர்மானம்
அடுத்த சவால் மன்மோகன் அரசின் தோற்கடிக்கபட்டு நடைமுறைப்
அக்கினிப் பரீட்சை என்று படுத்தப்படமுடியாது போகும். எனினும்
கருதப்பட்டது. லோக்சபாவில் போல்
மாயாவதி, முலாயம் ஆகியோர் அந்த தர்மசங்கடத்தைக் கூட
வெளிநடப்பு செய்தால் மட்டும் மன்மோகனும் சோனியாவும் விடும்
போதாது. மொத்தம் 248 ராஜ்யசபா பவில்லை, எனவே, மாயாவதியை உறுப்பினர்களில் 89 பேர் மட்டுமே வமைத்த வாக்களிக்க வைத்த
காங்கிரசினர். எஞ்சிய தி.மு.க, சரத் தன் தத்மானத்தை காங்கிரஸ் அரசு
பவரர் கட்சி என நிறைவேற்றிக் கொண்டுள்ளன.
தி.மு.க, மாயா பிழைத்தது கா
ழுவேக பொருளாதார சீர்த்திருத்தத்தின்
கதாநாயகன் எனப்பட்ட இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றொரு அதிதீவிர பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையில் துணிந்து இறங்கி கரணம் தப்பினால் மரணம், என்ற ஆபத்தான நிலையில்க்கூட ஜெயித்துக்காட்டியுள்ளார். சில்லறை
வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை 53 வீதம் அனுமதிப்பது என்ற ஒரு சிக்கலான முடிவை எடுத்து,
அதனால் ஆட்சிக்கே உலை வைக்கிறார் என நண்பர்களால் கூட திட்டித்தீர்க்கப்பட்ட மன்மோகன் தனது அரசியல் தலைவரான சோனியாவையும் இதுவிஷயமாக இனங்கண்டு வைத்து கத்திமுனைமீது நடந்து வெற்றிக்கொடி நாட்டியுள்ளார்.
அரசின் தீர்மானம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதற்கு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அங்கிகாரம் பெறவேண்டுமென எதிர்க்கட்சிகள்
அரசாங்கத்தை கடுமையாக வற்புறுத்தின. ஆரம்பத்தில் மறுத்த அரசு கடைசியில் வேறுவழியின்றி இரு அவைகளிலும் விவாதத்துடன் கூடிய வாக்களிப்புக்கு இணங்கியது. பி.ஜே.பி., அதற்கு நேரெதிரான இடதுசாரிகள், அதற்கும் எதிரியான மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி என ஒன்றுக்கொன்று
முரண்பட்ட எதிர்க்கட்சிகளெல்லாம் ஒன்றுதிரண்டு காங்கிரஸ் அரசை இதுவிஷயத்தில் எதிர்த்தன. ஜெயலலிதாவின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் இந்த எதிர்க்கட்சி கூட்டில் இணைந்து
அரசை மிரட்டி வந்தது. நாடாளுமன்ற மேலவையான லோக்சாபாவில் இத்தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது வெளியில் இருந்து அரசை
ஆதரிக்கும் மாயாவதியும் முலாயம்
சேர்த்துப்பார்த்தாலும் எதிர்கட்சியினரின் ஒன்றிணைந்த எண்ணிக்கைக்கு நிகராக முடியாது. எனவே வெளிநடப்பு செய்யாது.
ஆதரவாக வாக்களிக்கவே வேண்டும் என மாயாவதியை பிரதமரும், காங்கிரசினரும் கேட்டுக்கொண்டனர். மாயாவதி இந்த வருட ஆரம்பத்தில் தான் தனது உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆட்சி இழந்தார். அந்தத் தோல்வி அதிர்ச்சியில் இருந்து மீண்டு லோக்சபா தேர்தலை சந்திக்க அவர் இன்னும் தயாராக இல்லை. மன்மோகன் அரசு இந்த .
வாக்கெடுப்பில் தோற்றால் ஒன்றும் ஆட்சியை இழக்கப் போவதில்லை. அரசின் தீர்மானம் தோற்கடிக்கபட்டு நடைமுறைப்படுத்தப்படமுடியாது போகும். எனினும் அந்த தர்மசங்கடத்தைக் கூட மன்மோகனும் சோனியாவும் விரும்பவில்லை. எனவே, மாயாவதியை வளைத்து வாக்களிக்க
வைத்து தனது தீர்மானத்தை காங்கிரஸ் அரசு நிறைவேற்றிக் கொண்டுள்ளது.
சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டினால் இடையிலுள்ள சிறு வர்த்தகர் பாதிப்படைவர் போன்ற மொட்டைக் காரணங்களை பி.ஜே.பி உள்ளிட்ட கட்சிகள் குறினாலும் பி.ஜே.பி ஆட்சியிலிருந்தபோது பிரதமர் வாஜ்பாயிடம் இதைவிட கூர்மையான 'வெளிநாட்டு வர்த்தக நலன்பேணும்' நடவடிக்கைகள் அரங்கேறி இருந்தன. இடதுசாரி கட்சி வேண்டுமாயின் அன்றிலிருந்து இன்று வரை தமது கொள்கை இதுவே என செய்து காட்டிவந்துள்ளன. பி.ஜே.பி மற்றும்
அ.தி.மு.க என்பன காங்கிரஸ்

218 வாக்குகளும் விழுந்தால் தி.மு.க தனது 17 வாக்குகளை அரசுக்கு சார்பாக அளிக்காது வெளிநடப்புச் செய்திருந்தாலும் கூட காங்கிரஸ் | அரசு வாக்கெடுப்பில் 236 க்கு 218 என்ற கணக்கில் வென்றிருக்கலாம். இவ்வாறு செய்வது மூலம் மதில்மேல் பூனையாக, விவசாயிகளையும் பகைக்காது,
தில் அந்நிய முதலீடு!
ஆட்சியை கலக்கவைக்க இதை
இடைத்தர வியாபாரிகளையும் ஒரு சந்தர்ப்பமாக கருதினவே தவிர,
பகைக்காது, நழுவியிருக்கலாமே உண்மையில் அவை
என்ற நப்பாசை இப்போது தி.மு.க முதலாளித்துவ சார்புடைய கட்சிகள்
வட்டாரத்தில் நிலவுகிறதாம். என்பது உலகறிந்த உண்மையாகும்.
லோக்சபாவில் தி.மு.க குழுவின் இவ்வாறு அந்நிய முதலீடு வந்தால்
தலைவரான டி.ஆர்.பாலு கடைசி விவசாயிகளுக்கு அது பெருநன்மை
நேர கூட்டல், கழித்தல்களை தருமென்பது நிச்சயம். இரத்த |
மேற்கொண்டு இவ்வாறு வியர்வை சிந்தி பயிர்விளைவிக்கும்
சமயோசிதமான முடிவை ஏன் விவசாயிகள் என்றென்றும்
எடுக்கவில்லை என ஒரு தி.மு.க ஏழைகளாகவே இருப்பதற்கு தீர்வு
தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது. தேடவேண்டிய நிலையில் இந்திய
குறிப்பாக பாலு மீது காழ்ப்புணர்வு அரசியல் கொள்கை வகுப்பாளர்கள்
கொண்ட இணை அமைச்சர் இன்று உள்ளனர். இடைத்தரகர்,
எஸ்.எஸ் பழனிமாணிக்கம் சில்லறை வியாபாரிகள்
உள்ளிட்ட குழு இவ்வாறு முதலானோர் விவசாயிகள்
கலைஞரிடம் போட்டுக் அளவுக்கு ஏழ்மையில் உள்ளனர்
கொடுத்திருக்கிறது. ஆனாலும்,
வதி காப்பாற்றியதால் ங்கிரஸ் அரசு! தி.மு.க இவ்வாறு செய்வதை
தி.மு.க இவ்வாறு செய்வதை காங்கிரஸ் விரும்பியிருக்காது. தமது
பக்கம் வெற்றிக்குரிய எண்ணிக்கை என கூறமுடியாது. இவர்களில் பலர்
உள்ளது என்பதை கடைசி அரசியல் குண்டர்களாகவும்
வாக்கெடுப்பு நேரத்துக்கு முன்பே உள்ளனர். எனவே விவசாயிதான்
உறுதிப்படுத்தி நிம்மதிப் பெருமூச்சு உண்மையில் சகாயம்பெறவேண்டிய
விடவேண்டும் என காங்கிரஸ் நிலையிலுள்ளான்.
எதிர்பார்த்தது. அதுவே நடந்தது. 2004 லோக்சபா தேர்தலில் 8
மறுதலையாக திடீரென தி.மு.க வருடத்தின் பின் காங்கிரஸ்
ஆதரவு இல்லாவிடினும் காங்கிரஸ் ஆட்சிபீடமேற உதவியது
அரசு தேறிவிடும் என்ற நிலை விவசாயிகளதும் கிராமப்புற
ஏற்பட்டதற்காக தி.மு.க இரட்டை மக்களதும் வாக்குகளே. இடதுசாரி
வேடமிடும் நோக்கில் வெளிநடப்பு கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ்
செய்ய காங்கிரசுக்கு வலதுசாரி முதலாளித்துவ கட்சி என
கோபமூட்டுவதாக இருந்திருக்கும். திட்டி வந்தாலும் உண்மையில்
அதுவும் ஏற்கனவே சிதம்பரம் சோஷலிஷக் கொள்கைகளை
டெல்லியிருந்து நேரம் ஒதுக்கி இந்திராகாந்தி காலம் முதல்
சென்னை வந்து கலைஞரை கடைப்பிடித்து வருவதில் ஆர்வமாக
சந்தித்து இது குறித்த இருந்துள்ளது. சோவியத்
உறுதிமொழியை பெற்றுக்கொண்டு பூனியனுடன் இந்திராவுக்கு இருந்த
சென்றபின் திடீரென மாறுவது பல பிடிப்பும் பிரியமும் இதற்கு
நடைமுறைச் சிக்கல்களையும் காரணமாக இருந்திருக்கலாம்.
ஏற்படுத்தி இருக்கும். எனினும் இன்று மன்மோகன் முதலாளித்துவ
இதன்மூலம் இடை நலன்விரும்பி என கூறப்பட்டாலும்
நிலைவர்த்தகர்கள், தரகர்களின் இந்த சில்லறை வர்த்தக விவகாரம்
கோபத்துக்கு ஆளாகாமல் தப்ப ஒரு பி.ஜே.பியாலும் முன்பு ஆர்வத்துடன்
வழி இருந்ததை பின்தொடர முயற்சிக்கப்பட்ட ஒன்று
தவறவிட்டுவிட்டோமோ என்ற என்பது கவனிக்கத்தக்கது.
அங்கலாய்ப்பு தி.மு.கவின் இவ்வாறான சிக்கலான
தலைமையை இப்போது பொருளாதாரக் கொள்கை
பீடித்திருக்கக்கூடும். முடிவுகளை எடுக்கும்போது
தி.மு.க காங்கிரஸ் உறவில் அரசாங்கம் அரசியல்
இப்போதைக்கு விரிசல் தியான ஸ்திரத்தன்மையில்
அபிஜித்
இருப்பதாக காண்பிக்க இராத ஒரு இரண்டும்
கலைஞர் விரும்பவில்லை கெட்டான் நிலையிலும்,
என்பதை இச்சம்பவம் அரசியல் தற்கொலை' எனத்தக்க
கோடிகாட்டியது எனலாம். முடிவை எடுக்க சோனியாவையும்
*சி* இணங்கவைத்து மன்மோகன் கத்தி முனையில் நடந்து
மருத்துவம் கரைசேர்ந்துள்ளார். எனினும்,
நரைமுடியை கறுப்பாக்க, 3வாரத்தில் »ாநிலக் கட்சிகள் தத்தமது அரசியல்
'வளரச் செய்ய, உபாத்தை அதிகரிக்க, லன்கருதிய முடிவுகளை எடுக்க
நிறை குறைக்க, வெண்குஷ்டம், தழுப்பு,
முகப்பரு நீக்க, முகம் வெண்மையாக, தலைப்பட்டுள்ளன. உதாரணமாக
'மதுபானம், புகைத்தலை கைவிட ஆங்கில லோக்சபாவில் 253 வாக்குகள்
'மருந்து (ஊசி மூலமும்). அரசின் சார்பாகவும், எதிர்தரப்பில்
' தொடர்பு - 0715175957 - சுடர் ஒளி /12, டிசம்பர் -18, டிசம்பர் 2012

Page 25
அாெ)
பித்தன் பதில்கள்
மு.திருச்செல்வம், வவு கே: கடும் சொற்களை என்பதில் இலக்கண (
ப: இலக்கண சந்தேக ம. உதயா, கண்டி.
திட்டமோ? பொருள்கள் கே : உடல் நடுக்கத்துக்குக்
சொற்களைப் பிரயோக காரணம் என்ன பித்தரே?
என்பதே சரி. ப : குளிர், பயம், நோய், முதுமை என்பவற்றால் நடுக்கம்
கே. ஜெய்சங்கர், பரந்த ஏற்படுவதுண்டு. தத்தமது
கே: நட்பு, தாம்பத்யம்; மனைவிமாருக்குப் பயந்தும் சில
இவற்றில் எதனை ஆண்கள் நடுங்குவதுண்டு.
இழக்கலாம், எதனை
ப: நட்புத் தோற்றால் 1 வே. கண்ணன், புலோலி, பருத்தித்துறை.
போடா' என்று விட்டுவி கே : பெண்களின் அழகு எதில் உள்ளது
அப்படியே கைகழுவி பித்தரே?
ஆனால் விஷயம் 'கோ ப: அது எடைபோடும் ஆணின் மனதைப்
மாதாமாதம் தாபரிப்புப் பொறுத்தது. இந்த விடயத்தில் ஆண்கள் பல ரகம்.
து. துளசிகா, திருகோ
கே : பித்தரே, காதல் து. இளவரசன், மன்னார்.
திருமணத்துக்குக் கூட கே : தவறு இழைக்கும் ,
சாதகப் பொருத்தம் நண்பனொருவனைக் கண்டிப்பது .
பார்க்கவேண்டியது உகந்ததா? அல்லது ஒரேயடியாக
அவசியம் தானா? அவனுடனான நட்பைத்
ப : இரு மனம் கலந்த துண்டிப்பது நல்லதா?
திருமணம் என்பது ப: நல்ல நண்பனானால்
முதுமொழி. வீணாக கண்டிப்பது சிறப்பு. உமது
சாதகப் பொருத்தம் கண்டிப்பால் அவன்
பார்க்கப் போய் சாதகம் திருந்துவானானால், அது நட்புக்குப் பெருமை.
மனதுக்குக் கஷ்டம் த
சொற்சிலம்பம் போட்டி இல: 551
மேலிருந்து கீழ்
1. நம்பியவருக்கு - உதவி
விளைவிக்கும் ஊறு . 2. நடிப்புக்காகப் போடுவ 3. வேதனம் 4. உயிர்ப்பின் ஆரம்பம் 5. கன்னத்தில் வழங்குவ 6. புரவி 8. சிறுவர்களின் விளைப் 12. கணவன் - மனைவி 13. தசை 14, உயில் 15, சந்திரன் 16, வள்ளல் ஒருவன் 18. குறும்பு 12. மாட்டின் சாணம்
2)
இடமிருந்து வல
அனுப்புபவர் பெயர் :
விலாசம் :..
கையொப்பம்.
1. பகைப் பண்பு 4. பாக்கு தரும் தரு 7. வெட்கம் 8. பஞ்சுக்கொடி 9. விரிப்பு 10. நிலம் 11. பொருள் 13. மனைவி 16, வழி 17. நிகழ்வு 19, என்க 20. பூட்டான் தலைநகர் 21. இது தின்னக் கூலியா 22. ஒரு காட்டு மிருகம்
சொற்சிலம்பம் போட்டி
இல.551
சொற்சிலம்பம் 551 போட்டிக்கான விடைகளை அனுப்பி வைங்கவேண்டிய இறுதித் தினம் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி ஆகும். விடைகள். வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் 2013 ஆம் ஆண்டு ஜனவரி 02 ஆம் திகதிய சுடர் ஒளியில் பிரசுரமாகும். தபாலட்டையில் ஒட்டப்பட்டு அனுப்பப்படும் விண்ணப் பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்,
முதலாவது பரிசாக ரூபா 250உம் இரண்டாவது பரிசாக ரூபா 150 உம் மூன்றாவது பரிசாக ரூபா 100உம் வழங்கப்படும். பலர் விடைகளைச் சரியாக எழுதியிருப் பின் அதிஷ்டக் குலுக்கல் மூலம் பரிசுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்,
சொற்சில இல: 549க்
அனுப்பவேண்டிய முகவரி: சுடர் ஒளி யாழ்.அலுவலகம், 361, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
மேலிருந்து கீழ் 1. உப்பரிகை, 2. திரவ 5, மிதிலை, 7. அபப்ப16 12. துவாரம், 13. அம்பு 18. இல்லை, 19. பசி. 7
இடமிருந்து வலம் 1. உத்தியோகம், 6. ரக 9. படலை, 10. பாலம், 14. பகு, 16. வாதம், 18 21. சிம்பு, 22. விலைவு
சுடர் ஒளி 12, டிசம்பர் - 18, டிசம்பர் 2012

25
கல் ஒரு கலையா?
சரியா. | பாவித்துத் திட்டினான் பழு உள்ளதா பித்தரே? 5 கேட்டு மடக்கிவிடத்
ளப் பாவித்தல்,
வ. பரந்தாமன், கொழும்பு - 06. கே: பித்தரே, காதல் ஒரு கலையா? ப : சில இளைஞர்கள், இளம் பெண்களை மடக்குவதற்காக
அவர்கள் பின்னால் கலையோ கலையென்று கலைத்துக் களைப்பதைப் பார்க்கும் போது காதலும் ஒருவகைக் கலை விளையாட்டுத்தான் என்று எண்ண வைக்கிறது.
த்தல்
ன்.
இழக்கக்கூடாது?
மு, வேலும் மயிலும், ஊர்காவற்றுறை. | போனால் போகட்டும்
கே : நரை, திரை, மூப்பு வருவதற்கு முன் டலாம். தாம்பத்யத்தையும்
கடமைகள் அனைத்தையும் பிட்டு விடலாம் தான்;
நிறைவேற்றிவிடவேண்டும் என்கிறார்களே. இதில் ர்ட்டுக்குப் போனால்
திரை என்பது என்ன பித்தரே? பணம் கட்டவேண்டிவரும்.
ப: மனிதனின் உடலைத் திரையாகப்
போர்த்தியிருக்கும் தோல். தோலின் சுருக்கம் ராமலை,
வயதைக் காட்டிக்கொடுக்கும்.
ல்
து. துஷ்கரன், வவுனியா. கே : 'லவ்' என்ற ஆங்கில வார்த்தையின் அர்த்தம் என்ன பித்தரே? ப: அதில் வீழ்ந்து, அனுபவித்து, பின் தெளிந்தவர்கள் காதலா வது, கத்தரிக்காய் ஆவது என்கிறார்களே, அந்தக் காதல் தான் அது.
” பிடுற
»ாக அமையாவிட்டால்
னே?
போட்டி இல. 549 இல் பரிசு பெற்றோர்
|செய்தவருக்கு
8
ஜே,அருளப்பு, பரிசு
இல.130, பிறிமேன் டிரைவ், மட்டக்களப்பு.
து
பாட்டுக் கருவி
ரீ.கே. அனீம், 2ஆம் பரிசுV.( வீதி.
வாழைச்சேனை - 05.
எஸ்.பிரதீபா கிருஷ்ணராஜ் சர்மா, ம் பரிசு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில்,
பிரதான வீதி, திருகோணமலை,
பாராட்டுப் பெறுவோர்
(10 செ.றொபேட்,
இல:114 1/1, நியூநாம் குயர்,
கொழும்பு - 13. (2) செல்வன் எஸ்.ஏ.மேத்தா,
இல:27, தாமரைக்கேணி வீதி,
மட்டக்களப்பு. (3) ம.மதுரன்,
குமுளமுனை,
முள்ளியவளை. (4) ந.மகேஸ்பரராசா,
இல 21/22, புதுமுகத்துவார வீதி.
கல்லடி. மட்டக்களப்பு. (5) பொ, பாலசுப்பிரமணியம்,
பிரதான வீதி. தம்பிலுவில் - 01. (6) திருமதி. பா. செல்வராணி, பெண்கள் கூட்டு விடுதி.
உள்வட்ட வீதி, வவுனியா. (7) ஜோசப் அருள்சாமி,
இல.142, மாத்தளை வீதி.
கட்டுகஸ்தோட்டை, (8) இ.அர்த்தனா, உதயபுரம்,
பெரியகல்லாறு - 03. கல்லாறு (9) சி.கிஷ்ணவேள்,
'வசந்த பவனம்', மருதடி மேற்கு,
சாவகச்சேரி. (10) செல்வி. செ. தர்மினி,
வல்லை வீதி, அச்சுவேலி வடக்கு. அச்சுவேலி.
bபம் போட்டி கான விடைகள்
-3. யோகம், 4. களை. T, 9. பல. 10. பாவை, 15. குறிஞ்சி, 17. தப்பு, ), தவி
ளை, 7. அதி. 8. படிவம். 1. கைது. 13, அவை,
இன்றி. 19.1ாரப்புதல்,
பசி

Page 26
26
த க வ
ஒபேர்-1 இடத்தை பிடிப்பேன்
மரியா ஷரபோவா கடந்த 2008ஆம் ஆண்டு முதலாம்
நிலையில் இருந்த போது, அறுவை சிகிச்சை செய்து
கொண்டார்.
அதற்கு பின் அவரது விளையாட்டில் தொய்வு ஏற்பட்டது. இதனால் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
என்றாலும் தற்போது 'பிரெஞ்ச்
ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றதன் மூலம் மீண்டும் முதல் நிலைக்கு உயரலாம் என நம்பிக்கை கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "நான் எப்போதும் மிக உயர்ந்த நிலையை நோக்கிச் செல்வதையே விரும்புகிறேன்.
டென்னிசில் முதல் நிலைக்கு மாறுவதை விட அதனை தக்கவைத்துக் கொள்வது மிகவும் கடினம், நான் இப்போது அதிகமான போட்டிகளில் வெற்றி பெறுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ளேன்." என நம்பிக்கையோடு கூறியுள்ளார்.
அந்த
04 |
லண்டன் செஸ் கிளாசிக் தொடரின் மூன்றாவது சுற்றில், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் டிரா செய்தார்.
இங்கிலாந்தில் லண்டன் செஸ் கிளாசிக் தொடர் நடக்கிறது.
மூன்றாவது சுற்றில் உலகின் நம்பர்-1 வீரர் ஆனந்த்,
ஆர்மீனியாவின் லெவான் ஆரோனியனை சந்தித்தார். கறுப்பு நிற காய்களுடன் விளையாடினார் ஆனந்த். இருவரும் சமபலத்தில் மோதியதால், 51வது நகர்த்தலில் போட்டி டிரா ஆனது.
நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன், ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக் மோதிய போட்டியும் டிரா ஆனது.
மூன்றாவது சுற்று முடிவில் ஆனந்த் இரண்டு டிராவுடன் 5ம் இடத்தில் உள்ளார். மாக்னஸ் கார்ல்ஸன் இரண்டு வெற்றி, ஒரு டிராவுடன் முதல் இடத்தில் உள்TTார்.
9 942 இ ல்
5 5 5 5 2
அவுஸ்திரேலிய அணி | ஆபிரிக்காவுடன் நடந்த க மைதானத்தில் 1995ல் இ போட்டிகளில் விளையாடி குவித்தார். ஒரு நாள் போ 13,704 ரன் (அதிகம் 164, கப்டனாக 48 டெஸ்ட் போ தொடர்ச்சியாக 16 டெஸ்ட் டெஸ்டில் அதிக ரன் குவி டெஸ்டில் அதிக சதம் அ ஒரே ஆண்டில் அதிக டெ ஒரே ஆண்டில் அதிக டெ ஒரே ஆண்டில் 1000+ ரன் சொந்த மண்ணில் அதிக தனது 100வது டெஸ்டின் எதிராக 20 மற்றும் 143). தோல்வியடைந்த போட்டி 242 ரன்). 100 டெஸ்ட் வெற்றிகளில் ஒரே அணிக்கு எதிராக ச 221). 1999, 2003, 2007ல் ஐசிசி

விளையாட்டு
கொக்குவில் இந்து - சென்.ஜோன்ஸ்
போட்டி சமநிலை கொக்குவில் இந்துக் கல்லூரி அணிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரி ஏ அணிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி சமநிலையில்
முடிவடைந்துள்ளது.
யாழ்.மாவட்ட பாடசாலைகளின் 13 வயதுப் பிரிவு அணியினருக்கிடையிலான மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட மேற்படி கிரிக்கெட் போட்டி சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் இந்துக் கல்லூரி அணி 77 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி தமது முதல் இனிங்ஸில் 136 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்களை இழந்து ஆட்டத்தினை நிறுத்திக் கொண்டது.
59 ஓட்டங்கள் பின்னிலையில் தமது இரண்டாவது இனிங்ஸினைத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய கொக்குவில் இந்துக் கல்லூரி அணி 5 விக்கெட்களை இழந்து 42 ஓட்டங்களை பெற்ற வேளை ஆட்டம் நிறைவுக்கு வந்தது.
செரினாவுக்கு விருது
நடப்பு ஆண்டில் பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ டென்னிஸ் போட்டிகள் முடிந்த நிலையில், சிறந்த வீராங்கனையாக அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் தேர்வு செய்யப்பட்டார். இவர், இவ்விருதை நான்காவது முறையாக (2002, 08, 09, 12) வென்றார். இதன்மூலம் இவ்விருதை இரண்டு முறைக்கு மேல் பெற்ற மூன்றாவது வீராங்கனை என்ற பெருமைபெற்றார். முன்னதாக ஜெர்மனியின் ஸ்டெபி கிராப் (8 முறை), செக்குடியரசின் மார்டினா நவ்ரடிலோவா (7 முறை) ஆகியோர் இச்சாதனை படைத்திருந்தனர். அமெரிக்காவின் மோனிகா செலஸ், லிண்ட்சே டேவன்போர்ட், பெல்ஜியத்தின் ஜஸ்டின் ஹெனின், கிம் கிளைஸ்டர்ஸ்
ஆகியோர் தலா 2 முறை இவ்விருதை வென்றனர். - இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் நான்காவது சுற்றோடு வெளியேறிய இவர், அதன்பின் நடந்த சார்லஸ்டன், மாட்ரிட் ஓபனில் அடுத்தடுத்து சாம்பியன் பட்டம் வென்று எழுச்சி கண்டார். தொடர்ந்து அசத்திய இவர், விம்பிள்டன், யு.எஸ்., ஓபன்
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் கோப்பை வென்றார். இந்த ஆண்டு விளையாடிய 50 போட்டியில் 48ல் வெற்றி பெற்ற இவர், லண்டன் ஒலிம்பிக் பைனலில் ரஷ்யாவின் மரியா ஷரபோவாவை வீழ்த்தி தாங்கம் வென்றார். - இரண்டு கிராண்ட்ஸ்லாம் ஒரு ஒலிம்பிக் தங்கம், ஒரு உலக சாம்பியன்ஷிப் உட்பட ஒன்பது பட்டம் வென்ற செரினா, ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட்ட டிபிள்யு.டி.ஏ ரேங்கிங்கில் 3வது இடம் பிடித்தார். முதலிரண்டு இடங்களை பெலாரசின் விக்டோரியா அசரன்கா, ரஷ்யாவின் மரியா ஷரபோவா பிடித்தனர்.
முன்னாள் கேப்டன் ரிக்கி பொன்டிங், பெர்த் மைதானத்தில் தென்
பாட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதே லங்கைக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமான அவர், 168 டெஸ்ட்
13,378 ரன் (அதிகம் 257, சராசரி 51.85, சதம் 41, அரைச்சதம் 62, கட்ச் 196) ட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்ட பொன்டிங் 375 போட்டிகளில்
சராசரி 42.03, சதம் 30, அரை சதம் 82) எடுத்துள்ளார். பட்டிகளில் வென்று முதலிடம்.
போட்டிகளில் வெற்றி (ஸ்டீவ் வாஹ் உடன் சமநிலை). த்த ஆஸி. வீரர். உலக அளவில் சச்சினுக்கு அடுத்தபடியாக 2வது இடம். டித்த ஆஸி. வீரர் (41). டஸ்ட் சதம் விளாசிய ஆஸி. வீரர் (7 சதம், 2006). டஸ்ட் ரன் குவித்த ஆஸி. வீரர் (1,544 & 2005).
5 முறை (2002, 2003, 2005, 2006, 2008). டெஸ்ட் சதம் (23). 2 இன்னிங்சிலும் சதம் விளாசிய ஒரே வீரர் (2005ல் தென் ஆப்ரிக்காவுக்கு
பில் அதிக ரன் குவித்த வீரர் (2003, 2004: இந்தியாவுக்கு எதிராக அடிலெய்டில்
பங்கேற்ற முதல் வீரர். புதிக இரட்டை சதம் விளாசிய வீரர் (இந்தியாவுக்கு எதிராக 257, 242 மற்றும்
ஒருநாள் போட்டி உலக கோப்பை வெற்றி.
விளையாட்டு
சுடர் ஒளி / 12, டிசம்பர் - 18, டிசம்பர் 2012

Page 27
நெரி
(டு
பத்ர்
உலகின் முன்னணி இலத்திர னியல் சாதன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான LG ஆனது Ultra HD தொழில்நுட்பத்தில்
பெ உருவாக்கப்பட்ட 84
அங்குல அளவுடைய தொலைக்காட்சியினை
அறிமுகப்படுத்துகின்றது.
முப்பரிமாண காட்சி களையும் தோற்று விக்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இத்தொலைக்காட்சியின் Resolution ஆனது 3840 x 21 Pixcel ஆக காணப்படுகின்ற
அதாவது சாதாரண HD Displayகளைப் போன்று நான் மடங்கு துல்லியமான காட்சிக உருவாக்கவல்லதாகும்.
மேலும் முப்பரிமாணக் காட் பார்த்து ரசிப்பதற்காக இத்தொலைக்காட்சியும் முப்ப கண்ணாடி ஒன்றும் காணப்படு பெறுமதியானது 20,000 யூரோ தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுகப்படுத்துகின்றது. பா.
2003 03:31ல் இந்த சேவைன
SMS அனுப்பலாம் Messages
இனிமேல் Facebo அறிவிப்பை பேள்
இந்த சேவைகள் புதிய Facebook M மற்றும் தென் அெ
இந்த சேவைகள் என்று பேஸ்புக் ச
முதல் பேஸ்புக் சலுகையையும் பே
Rol), 411Ty, Olivia +2
Jonathan Perlow
QuSi11) Natla11, Clir13 4:1
உர் என
Henry Bridge
BODY TONE
ஒ0
உடம்பிற்கு தேவையான 19 அமினோ அமிலங்கள் அடங்கிய மூலிகைகளிலான புரதச்
சத்து வில்லை . களைப்பையும் சோம்பலையும் நீக்கி சுறுசுறுப்பையும், மேலதிக சக்தியையும், இளமைத் தோற்றத்தையும் தரவல்ல
பொடிடோன்
இ 5 குனது
போஷாக்கு வில்லை (போலிகளைவாங்கி ஏமாறாதீர்கள்
கொழுப்பற்றது
பக்கவிளைவு
அற்றது
S:5
ஆண், பெண் இருபாலாருக்கும் நாளொன்றிற்கு காலையும், இரவும் ஒரு வில்லை வீதம் எடுக்கலாம்.
(ஒரு வில்லையின் விலை ரூபா 23/=) Union Chemist Colombo - 02,10 இலும்,
நாடெங்கிலுமுள்ள Cargils Food City, பிரபல Pharmacy களிலும் பெற்றுக்கொள்ளலாம்
Batticoloa - Tip Top Pharmacy,Batticoloa Jaffna
- Wesco Pharmacy, Hospital Rd, Jaffna. Sole Distributors in Sri Lanka.
(PRODUCT K.S.P. International Pharmacy No, L4, 1st Floor,
OF Central Bus Stand, Colombo-11
USA
சுடர் ஒளி 12, டிசம்பர் - 18, டிசம்பர் 2012
எம்.
தொட
வடமாக

க்கியர் 114 வல் சிம் பேரன்
மாபைல் போன்கள் உற்பத்தியில் சிறந்து
ளங்கும் நொக்கியா நிறுவனம் மற்றுமொரு டுவல் சிம் வசதிகொண்ட
போனை வெளியிட்டுள்ளது. இந்த புதிய
போன் நொக்கியா 114 ஆகும்.
அதேசமயம் இந்த நோக்கியா 114இன் சில நிற்பக்கூறுகளாவன,
அளவுகள் மற்றும் எடை: 110 x 46 x 14.8மிமீ அளவுகொண்டது.
எடையானது சுமார் 80 கிராம்கள்.
திரை 1.83 TFT திரைகொண்ட இந்தபோனின் ரெசலூசன் 128 x 60
160 பிக்சல்கள், 16எம்பி உள்நினைவகமும், 32ஜிபிக்கு அதிகரிக்கும் வகையிலுள்ள மைக்ரோ SD அமைப்பும் உள்ளது. கமரா 0.3 எம்பி
VGA ரியர் கமரா, நொக்கியா 114, ப்ளுடூத் 2.1, GPRS மற்றும்
EDGE ஆகிய தொழில்நுற்பங்களுடன் வருகிறது. ளை
பேசும்பொழுது 10.5 மணிநேரங்களும், ஸ்டான்ட்பையில் 637
மணிநேரங்களும் நிற்கக்கூடிய 1,020mAh பட்டரி உள்ளது. சிகளை
இந்த நொக்கியா டுவல் சிம் வசதிகொண்ட 114
போனானது இந்தியவிலையில் ரூ.2,500க்கு ரிமாணக் இகின்றது. இதன்
விற்க்கப்படுகிறது. -
மேலும் இது டுவல் சிம், ட்விட்டர் மற்றும் பேஸ்புக் க்கள் என
ஆகியவற்றை பயன்படுத்தும் வகையிலுள்ளது.
கு
ok Messangerஇன் மூலம் SMS அனுப்ப முடியும். இதற்கான அதிகாரப்பூர்வ புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. யை பேஸ்புக் கணக்கு மற்றும் மின்னஞ்சல் கூட இல்லாமலும் பெறலாம். இந்த lessanger Applicationனை முதலில் இந்தியா, இந்தோனேசியா, அவுஸ்திரேலியா
மரிக்காவிலும் பின்னர் மற்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. யைப்பெற பயனாளர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண் மட்டும் போதுமானது புறிவித்துள்ளது. 5 கணக்கை மொபைல் போன் வழியாக தொடங்குபவர்களுக்கு, சிறப்பு பஸ்புக் நிறுவனம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்ட்லவெற்றி துகையில் புலமை 09
10.12.2012 I6.12.2012
'லமைச்"
தங்கட் கிழமை தோறும் வெளிவரும் முகத்தரம் மழo முமறலும்பாடத்திட்டத்தைத்தழுவியது பாகம் 2 5 வாரகால ஆக்கங்களைத் தாங்கிவரும் சிறப்பு வழிகாட்டி 1324இல்ளைபாரிசில்ைேசக்கு மாற்றுதரம் 48ாணங்களுக்குரியது
வருநைஸ்ரிபுற்றபுண்பாரியில்
வபாகாபைந்தில்லாயினாம்பெற்ற யாழ்இந்துஆரம்பப்பாடசணாணவன்
செல்வன்ரகுர்சித்துடனான நாளாணல்ஐஆற்ற்த்திபிராராகின்றது
எரைஇந்நிலங்குவார்ந்திருபேற்றோருக்கும், உசாணைமுத்தியருக்கும்புர்கடநாது
வாழ்த்துகளைத்தெரிவித்துக்கொள்கின்றது
சிகிரியாக்குன்று
பிளுக்கு அருகிலுள்ள
நஉதகை
ம3ாநாடுங்கள் ர்புகளுக்கு - 071 6850005, 01 5738855 Tணத்தொடர்புகளுக்கு - 07 6182182, 021 5677222
42ா ம்.
-- 2r-ட :) *

Page 28
வனவிலங்குகவைகாப்பற்ற வில்லாவியானங்களை
வேதறிவிைதிறனறி லகம் முழுவதும் காட்டு விலங்குகள் திருட்டுத்தன மாக கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது.
ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய காடுகளில் வாழும் காண்டாமிருகங்கள், புலிகள் மற்றும் யானைகளைக் காப்பாற்ற அதிநவீன தொழில்நுட்பம் தேவை என்று உலக வனவிலங்கு நிதியத்தலைவர் வேண்டுகோள்விடுத்திருந்தார்.உலக விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு நிதி உதவி வழங்கி வரும் கூகுள் நிறுவனம்
20 = 3)
அவுஸ்திரேலியா
| ரூ. 1.80
கனடா
ரூ. 1.00
* க
மதப்பணகை
பக்கம்கதைமகன்
சவூதி
அரேபியா
ரு. 7.50
சிறந்த லா
அகராதக் கு நடப்பட்டது.
முற்.
மஹிந்ரா
முற்கொடுப்பனவு - 6: 132,750/=' மாதாந்த கட்டணம் - ரூ:19,304/= x 59)
மாத
மக்சிமோ
T ஐடியல் மோட்டர்ஸ் (பிரைவேட்) லிமிடெட் டகன்' 171, காலி வீதி, கொழும்பு 10
Mahindra 7551153 பசிந்து - 0773 911611 ரயன் - 0772 770a66 ஓஹட்டன் நஷனல் வங்கி இலங்கை மத்திய வங்கியின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் வர்த்தக வங்கியாகும் Haron Nytorul gேni PILL - 087
நத்தார்....,
| விலைக்கழிவு
கொடுப்ப
சோல்
மற்றும்
இவை அல்
வரை
SLPREod PHILIPS பளு ரே ப்ளேயர் ரூ.16,390 விசேட விலை ரூ.13,990
PE5340) - 2 LG LED டிவி ரூ.54,990
(300) - இலவசம் )
HTS3538 PHILIPS ஹோம் தியட்ட விசேட விலை ரூ.29,9!
9000atu - 24000stu LG இன்வேட்டர் வளிச்சீராக்கி 109,900 ரூபாவிலிருந்து
காசு விற்பமய்து | இலவச பரிசு)
MSE428) LG மைக் அவன் ரூ.14,401
H313] HOOVE ரூ.26,
SLM252 குளிரூட்டி ரூ.74,900
WF761 சலவை இயந்திரம்
ரூ.62,900
விசே ரூ.1:
9 மாதங்கள்
(15மாதங்கள்
ILவட்டியின்றி
1 லட்டா ப)
நிபந்தனைகளுக்குட்பட்ட து சலுகைகள் மாற்றம் 14) வருட உத்தரயாதம் போன்றவை தெரிவுசெய்யப்பட்ட பொருட்கருக்கு மாத்திரம்
நாடெங்கிவிழுமுள்ள அபான்ஸ் மற்றும் Jvc HAIER காட்சிய இப்பத்திரிகை கொழும்பு - 17, வெள்ளவத்தை, பெரகும்பா பிளேஸ், 1/5 ஆம் இலக்கத்தில் உள்ள லா

இத்திட் டத்திற்காக ஆளில்லா விமானங்களை வாங்கிக்கொடுக்க முன் வந்துள்ளது.
சிறிய டப்லெட் கம்பியூட்டர் மூலம் இந்த ஆளில்லா விமானங்களை இயக்கி, ரேடியோ கருவிகள் பொருத்தப்பட்டுள்ள அரியவகை வன விலங்கு களை கண்காணிக்கவும் அதை வேட்டையாடும் திருடர்களின் நடமாட் டத்தை அறியவும் இது மிக உதவும் என்று நம்பப்படுகிறது.
உலக வனவிலங்கு நிதியத்திற்கு வழங்கப்பட்டுள்ள 5 மில்லியன் பாலர் நிதியினைப் பயன்படுத்தி விலங்குகளின் பாகங்களில் உள்ள டிஎன்ஏ.யை வைத்து அவைகளின் நடமாட்டத்தைக் கண்டறியும் சோதனை யும் மேற்கொள்ளப்பட உள்ளது.
அடயில் அதிவிடப்படும்
Sri Lanka
om
டிவி பக).
கிய அரபு ாச்சியம்
ரூ. 14.00
இச் சலுகை 2012 டிசெம்பர் 1:31 | வரை மட்டுமே செல்லுபடியாகும், விவரங்களுக்கு 413 இனை அழைக்கவும். 'இக்கப் ணங்கள் ஹமணே மூலம் பாத்திரமே
பரவாம்: 10 தேதி குறியீடு 'மோப்பரின் இலக்கம்) -1
மேற்கூறிய கட்டணங்கள் நிலையான தோமபேசிகருத்து மாத்திரமே.
க ம் வாரம் காத்த டட்பட்டது 'நீபத்தகடுகு உட்டது -
கிய ாச்சியம்
Mobitel
ரூ. 1.00
கிய மெரிக்கா
ரூ. 1.00
We Care. Aways.
அE2)
"பாப்பாபட்ச
Priappreciate iraristiny
கொடுப்பனவு - ரூ: 172,500/=
எந்த கட்டணம் - கு: 25,084/= x 59
பொலேரோ,
மெக்சிட்ரக்
மேலதிக விபரங்களுக்கு அருகில் உள்ள HNB வாடிக்கையாளர் நிலையத்தினை அலலது HNB லீஸிங் பிரிவை தொடர்பு கொள்ளுங்கள்
இHNB துரித எண் 011 2660330 அல்லது தர்ஷின் - ரி14391787 அசீஸ் - 0777583182 உபுல் - (0714823473 அரவிந் - 0773649356 சங்கர் - 07805765 சவிறு - ப716889502
THAYour Partner in Progress
Leasing
T காரி)
11 THAW 31 1:44.) க
கள், இலவச பரிசுகள், இலகுதவனை னவுகள், மாற்றீட்டுச்சலுகைகள் b10 வருட உத்தரவாதங்கள் ணைத்தும் உங்கள் நம்பிக்கையை வென்ற
அபான்ஸிடமிருந்து
optimus L3
இலவசம்
கட்டடப் பி ப்ளேர்
இ-=
E400 LG OPTIMUS L3
72 112 ரூ.24,990
HP DESKTOP விசேட விலை ரூ.21,990, ரூ.54,900
பற்பு
15% சலுகை
பெடஸ்டல் பேன்
ரோவேவ்
ரைஸ் குக்கர் கேத்தல்
டோஸ்டர் மின்னழுத்தி
16
ஒப்லோகெயார்
700
விடுவிரல ரூ53ம் -
ட விலை 1,400
(விசேடாகாது
25 GC 148002 PHILIPS மின்னழுத்தி
HD4723/64 PHILIPS
ரைஸ் குக்கர் : ரூ.6,235
T1 - !
கழிவு
Sார்
ரூ.3,265
றைகளில் பெறலாம் மோர்க் என்டர் பிறைஸ் ஸ்தாபு
Abans 2012 டிசெம்பர் 12 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
12 டிசெம்பர்